கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.10.19

Page 1
3655 SAWIJININGAR
س-83 ribقgBaی
| LILIgalf &II
 
 
 
 
 
 

பஞ்சம் என்ற பாணம்
போரென்று சொல்லிப் புலிவேட்டை என்று சொல்லி ஊரெல்லாம் செல்லடித்து உழுதபின்னும்- ஓரிருவர் எஞ்சி இருநதால் இழுக்கன்றோ? ஏவி விடு பஞ்சத்தை öGIGILIN)) LIITILI!
-FupGDI36.
நவ.01. ബ 7.oo
SUNGI 85Tšaill...
Iழ்குடாநாட்டில் என்றுமில்லாதவாறு உணவுப் பஞ்சம் தலைதூக்கியுள்ளது. அரிசி, மா, சீனி போன்ற மிகஅத்தியாவசி யமான பொருட்கள் முற்றாகப் பாவனைக்கு இல்லையென யாழ் மாவட்ட அரசஅதிபர்கேபொன்னம்பலம் அறிவித்திருக் கிறார்.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அத்தியா வசிய சேவைகள் ஆணையாளரிடம் அவர் கோரியிருக்கிறார். ஆனால் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரோ இதனை மறுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குக் கடுமையான பஞ்சம் நிலவுவதாக வெளி யான செய்தியை மறுத்த அவர் யாழ்ப்பாணத்தில் அரசஎதிர்ப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் இடம் பெறுகிற போதும் அரசாங்கம் கடந்த ஜனவரி முதல் செப்டெம்பர் முதலாம் திகதி வரை 785 மில்லியன் ரூபா பெறுமதியான ஐம்பதாயிரம் மெற் றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக சரிநிகர் யாழ் அரச அதிபருடன் நேர டியாகத் தொடர்பு கொண்டது. யாழ் மாவட்டத்தில் உணவுப் பொருட்களுக்குக் கடும் பஞ்சம் நிலவுவதாக நீங்கள் குறிப்பிட் டுள்ளீர்கள். ஆனால் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அதனை மறுத்துள்ளாரே என்று கேட்டதற்கு "மாதாந்தம் ஒன்ப தாயிரம் மெட்ரிக் தொன் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் யாழ் குடாநாட்டுக்குத் தேவை. இவற்றுள் அரிசி, மா, சீனி, பருப்பு என்பன மட்டுமே அடங்கும். எண்ணெய் வகைகளோ இதர பொருட்களோ இவற்றுள் அடங்காது. ஆனால் அரிசி, மா, சீனி, பருப்புடன், எண்ணெய் உட்பட இதர பொருட்களை யும் சேர்த்தே ஜனவரியிலிருந்து செப்டெம்பர் வரை 50 ஆயிரம் மெட்ரிக்தொன் பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. ஜூன் மாதம் ஓரளவு சமாளிக்கக்கூடியதாக இருந்தது. பின்னர் அரசாங்கத்திற்கும், செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையே எழுந்த பிணக்கைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் வருகை ஸ்தம்பிதமடைந்தது.
இரண்டாவது, ஜூலைக்கு முன்னர் 44ஆயிரம் குடும்பங்களே இடம்பெயர்ந்திருந்தனர் படையினரின் ஒப்பிரேசன் லீப் உடன் இடம் பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 83ஆயிரமாக அதிகரித்தது. இதனையும் கவனத்திற்கொள்ள வேண்டும் அப்படியானால் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் யாழ் மாவட்டத்திற்குப் போதுமான உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தவறான அறிக்கையொன்றை வெளி யிட்டுள்ளாரா? இது சரிநிகரின் கேள்வி. அவருடைய அறிக்கை சரியாதவறா என நான் கூறுவதை விட என்னென்ன பொருட்கள் எவ்வளவு அனுப்பப்பட்டிருக்கின் றன என்று அவரிடம் கேளுங்கள். அதனை வெளியிடச்சொல் லுங்கள். அரசாங்கத்தின்தடை செய்யப்பட்ட பொருட்களுக்கான பட்டி யலிலில்லாத தேங்காய் எண்ணெய், சவர்க்காரம், ரயர் ரியூப் போன்ற பொருட்களையே வடக்கே கொண்டு செல்ல கூட்டுப் படைத் தலைமையகம் அனுமதி வழங்குவதில்லை. ஏற்கனவே படையினரின் நடவடிக்கையால் பலாலி முதல் உரும்பிராய் வரையான பயிர் செய் நிலங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் LJu)} Q)guianд,
----}>2
நடைபெறவில்லை.

Page 2
தற்போதைய அரசியலமைப்பில் கருத்து வெளியிடும் உரிமையைப்பற்றி கூறப்பட்டிருக்கிறபோதும் அதனை உறு திப்படுத்தும் வகையில் சகல விதிகளும் அதற்கு ஏற்ற வகையில் இருக்கச் செய்வ தற்காக அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதே எங்கள் நோக்கம். அதன் படி வெளியீட்டுச் சுதந்திர அரசின் நடவ டிக்கைகள் பற்றிய செய்திகளை அறியும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும்"
மில்லாத அளவு அரச ஒடுக்குமுறைக்குள் ளாகியிருக்கிறது என அரசியல் விமர்சகர் கள் கருத்து தெரிவிக்குமளவிற்குநிலைமை வளர்ந்த பின்னரேயே இவ்வறிக்கை வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுமக்களின் கருத்து வெளியிடும் கருத்து அறியும் சுதந்தி ரத்திற்கு "தணிக்கை' எனும் விலங்கு பூட் டப்பட்ட நிலையிலேயே இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே அர சின் இவ்வறிக்கை சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கான முயற்சியே ஒழிய
Gld)Goa). "Not App திட்டு தரப்பட்டிருந் பத்திரிகைகளில் செய்திகளின் மொ அடங்கும். சிங்கள திக்கப்பட்டவை த தடை ஒருவேளை யும் செய்திகளை த கூடாது என்று அ GOTGEGAUIT?
தமிழுக்கென்றொரு நீதி
ங்கர் அரசில் உதி ாைப்பத்தி
"JST) ora
கிடைத்துள்அா
குதி
%Eൈ
இது அண்மையில் தொடர்புத்துறை அமைச் சர் தர்மசிறி சேனநாயக்க அவர்களால் அர சின் தொடர்புசாதன கொள்கை பற்றி அமைச்சரவையில் வெளியிட்ட அறிக்கை யின் ஒரு பகுதி
தற்போதைய சந்திரிகா அரசு பதவிக்கு வரு முன் வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாப னத்தில் தொடர்புசாதன சுதந்திரம் பற்றி குறிப்பிட்டிருந்த வாக்குறுதியின் நிமித்தமே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கி றது. அவ்வாக்குறுதி வழங்கப்பட்டு ஒருவரு டமும் கழிந்த பின்னரேயே இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பி டத்தக்கது. இந்த ஒரு வருடத்திற்குள் தொடர்பு சாதன துறை வரலாற்றில் என்று
வேறொன்றுமல்ல என்பதை எவரும் அறி Gusi.
பதவிக்கு வந்தவுடன்அவசரகாலசட்டத்தை நீக்கிவிடுவோம் எனக்கூறி பதவியலமர்ந்த அதே பொஐ.மு. அரசாங்கம் தான் அதே சட்டத்தைப் பயன்படுத்தி யுத்த செய்தி தணிக்கையை கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் செய்து விட்டுதான் கருத்து சுதந்திரத்திற்கு தடை யாக இருக்கின்ற சட்டங்களை திருத்துவதாக கூறி இவ்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கி
Dġjl.
சென்ற சரிநிகர் இதழில் வெளியிடப்படவி ருந்த பல கட்டுரைகள் செய்திகள் என்ப வற்றை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட
யாழ்.குடாநாடு.
உரம் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்
டுள்ளதாலும் மின்சாரம் இல்லாததாலும், மண்ணெண்ணெய் போதியளவு கிடைக்கா ததாலும் பயிர்ச் செய்கை பாதியிலும் குறை வாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பிலிருந்து வரும் உணவுப்பொருட் களிலேயே யாழ் மாவட்டம் தங்கியிருந்தது. அதுவும் இல்லை என்றாகிய போது பஞ்சம் ஏற்படாமல் வேறென்ன நடக்கும் மா மருந் துக்கும் இல்லை. பேக்கரிகள் மா இல்லாத தால் மூடப்பட்டு விட்டன. பாண் கூட இல் லாத நிலை ஜனாதிபதியைச் சந்தித்த ஈபிடிபிஎம்பிக் கள் வடக்கே உணவு அனுப்புவது குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் மாநா டொன்றைக்கூட்டுவதாக உறுதியளித்துள்ள தாக பத்திரிகைகளுக்குத் தெரிவித்துள்ள னரே அம்மாநாடு கூட்டப்பட்டதா? என்ற எமது கேள்விக்குஇல்லை என்றுதலையாட் டுகிறார் அவர் இம்மாநாடு கூட்டப்படுவது பற்றி உங்க ளுக்கு ஒரு அறிவித்தலும் வரவில்லையா? இல்லை, இது வரை அவ்வாறான எந்த வொரு அழைப்பையும் நான் பெறவில்லை. இப்போது ஆயிரம் மெதொன் உணவுப் பொருட்கள்கப்பலில் அனுப்பிவைக்கப்பட்
டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
ஆயிரம் மெதொன் பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளன. ஆனால் கப்பல் இன் னும் துறைமுகத்தை விட்டு நகரவில்லை. பருத்தித்துறையில் அப் பொருட்கள் இறக் கப்பட்ட பின்னர் தான் அதனை நம்பமுடி யும். கடந்த முறை ஆறு கப்பல்களில் உண
வுப்பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்
பட்டிருந்தது. நான் ஏற்பாடுகளைச் செய்து விட்டு யாழ்ப்பாணம் சென்று விட்டேன்.
தணிக்கையைப் பு விளக்கி எழுதப்பட் றுப்பானின் பத்தி உ கங்கள் மட்டுமே ெ வெட்டப்பட்டு ஒரு வெளியிட அனு னைக்கும் அரசின் விதிக்கு உட்பட தணிக்கைக்கு இை
.
தமிழ்ப் பத்திரிகைக கத்தரிக்கோல்களுக் பதை விளங்கிக்கெ
நான்கு கப்பல்கள் இரண்டு வரவில்ை என்றார் அவர்
யாழ்ப்பாணத்தில் நிலையில் இருக்கு திரிகையான தின Uő5GELDIT? LLUIT என்று இந்த விவக றப் பிரச்சினையாக் ஈ.பி.டி.பி எம்பி னான சந்திப்பு பத் வற்றுடன் தம்பணி
Θ0IIT.
யாழ் மாவட்டத்திற்குத் தேவையா பொருட்களின் அளவு (மெ.தொண்) (ஆ 660) மொத்த யூன் மாத
தேவை கிடைக்கப்
01. அரிசி 4OOOO 75
02.L DIT 6OOOO 212,
03. ქ*607]] 18OOO 365
04:மைசூர் பருப்பு 8000 181
05.LJIT6.DLIDIT 6 GODSE, 2000 28 06.ஏனையவை OOOO 2á மொத்தம் 138000 347s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நல
roved" என கையெழுத் தன. அவற்றில் சிங்கள
வெளியிடப்பட்டிருந்த பெயர்ப்புகள் பலவும் ப் பத்திரிகைக்கு அனும மிழ்ப் பத்திரிகளுக்குத் சிங்கள வாசகர்கள் அறி மிழ் வாசகர்கள் அறியக் ரசு கருதுகிறதோ என்
பற்றிய நிலைமைகளை டிருந்த கட்டுரை நாசம் ட்பட இன்னும் சில ஆக் பரும்பாலான பகுதிகள் சிலபந்திகளை மாத்திரம் மதித்திருந்தனர். இத்த யுத்த செய்தி தணிக்கை
பல விபரங்கள் கூட LLUITANGOT.
b. Oji
ள் விசேடமாக அரசின் கு இரையாகின்றன என் ாண்டதுமே, எமக்கு ஒரு
மட்டுமே வந்தன. ல நிலைமை இதுதான்
உணவுப்பிரச்சினை இந்த போதுலேக்ஹவுஸ் பத் ரன் யாழ்ப்பாணத்தில் சொல்வது உண்மை?" ரத்தை வெறும்பட்டிமன் கியுள்ளது.
களோ ஜனாதிபதியுட திரிகை அறிக்கை என்ப யை முடித்துக் கொண்ட
விசித்திரயோசனை தோன்றியது வசதியாக சிங்கள மாற்றுப்பத்திரிகையான ஹிரு பத் திரிகையின் ஆசிரியரும் சந்தித்தார் எமது பத்திரிகையில் தடைசெய்யப்பட்டகட்டுரை களை ஹிரு பத்திரிகை சிங்களத்தில் மொழி பெயர்த்து தமது பத்திரிகையில் பிரசுரிப்பதற் காக (அவர்களது கட்டுரையைப் போல்) தணிக்கை அதிகாரிக்கு அனுப்பியது என்ன ஆச்சரியம் நாம் எதிர்பார்த்தபடியே தணிக்கை அதிகாரியின் கத்தரிக்கோலுக்கு கொஞ்சமும் இரையாகாத அக்கட்டுரை Approved" சீல் அடிக்கப்பட்டு அனுமதிக் கப்பட்டது. ஹிருபத்திரிகைநண்பர்களது சந்தேகம் தீர்ந் தது. இச்சம்பவத்தை முன்பக்கச்செய்தியாக வெளியிட்டு அப்பத்திரிகை அரசை அம்ப லப்படுத்தியது. இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்து அவர்கள் பின்வருமாறு எழுதி GOTIT TAGIT
இச்செயலின் அர்த்தம் சிங்கள மொழி பேசும் மக்களுக்கு இக்கட்டுரை தடை
யில்லை என்பதே எங்களுக்கென்றால் இதி
லிருந்து தெரிவது இதுதான். அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக செய்யும் இனஅழிப் புக்கு எதிராக இலங்கை சிங்கள மக்கள் செயற்படமாட்டார்கள் என்று அரசு கற் பனை செய்கிறது. அரசின் பத்திரிகை சுதந்தி ரம் எப்படிப்பட்டது என்பதற்கு இந்த சம்ப வமே போதுமானது எங்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தும் சிங்களமக்கள்தெரிந்துகொள்ளவேண் டியதும்இருவேறானவை என்பதை அரசாங் கம், பகிரங்கமாக தேசத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒப்புக்கொள்ளத்தயாரா?" 17வருட கால யூ.என்.பியின் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பற்றி வாய்கிழியக் கத்திய பொஐமு. ஒரே வருடத்தில் அவையனைத் தையும் தானும் செய்து காட்டி விட்டது. அரசின் பத்திரிகைச்சுதந்திரம்பற்றிராவய இப்படி கேட்கிறது. இதுமக்களின் நன்மைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனதர்மசிறிசேனநாயக்க கூறி யிருந்தார் மக்களால் தங்களுக்கு ஆபத்தி ருக்கிறது என பயப்படுகின்ற எல்லா அர
சாங்கமும் இறுதியில் போடும் தாளம் இது
தான் கடந்த காலல்களில் யூ.என்.பி அர சாங்கம் கூட அந்த தாளத்தை அழகாக போட்டது எங்களுக்கு இன்னமும் ஞாபகமி ருக்கிறது. தனக்குசிக்கல்தரக்கூடிய பத்திரிகையாளர்க ளையும், கலைஞர்களையும் மெளனம் கொள்ளச் செய்ய முசோலின சொனன வார்த்தையை தர்மசிறி அறிவதற்காக ஞாப கப்படுத்துகிறோம். "அவர்களின் வாய் காரம் அதிகம் அதை உதிரத்தாலேனும் அடைத்து நிறுத்த வேண்டும்"
நெருக்கென்றதெம் நெஞ்சு flagen இறந்து விட்டார் என்ற சொல்லைக் கேட்டவுடன் மஹாகவியின் வரியிற் கூறுவதானால் நெருக்கென்றதெம் நெஞ்சு பல்கலை ஆற்றல்கொண்டவர் பழகுவதற்கு இனியவர் எனும் வார்த்தைகளுக் கப்பால், மனிதராக வாழ்ந்தார் மறைந்தார்
இலங்கைத் தமிழ்க்கவிதை வளம்படத் தொடங்கியபோது
"மலையக மக்களும் அதிகாரப்பரவலாக்கமும்" எனும் தலைப்பில் கருதரங்கொன்றை நவயுக சமூக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்து ள்ளது. இக்கருத்தரங்கு ஹட்டன் சமூக மறுமலர்ச்சி மன்ற கட்டிடத்தில் (இல. 30 ஸ்டேஷன் ரோட்) ஒக்டோபர் 29ம் திகதி முற்பகல் 1000 மணிக்கு நடக்கவிருக்கிறது. o/L45 4530)/7// , / கியுபப் LAN நினைவாக கியுய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் "UNDER எROUND" எனும் திரைப்படம் ரஷ்ய கலாச்சார நிலையத்தில் எதிர்வரும் 20ம் திகதி
மாலை 6.30 க்கு காண்பிக்கப்படவுள்ளது
1988/1989 காலப்பகுதியில் கொல்லப்பட்ட காணாமல் போன தொழிலாளர்களுக்கான தீர்வு கோரி "வலையத்தில் நாங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் எதிர்வரும் 21ம் திகதி சீதுவ சந்தியில் நடக்கும்
விர மாணவர் தினம் ) 1988/1989 காலப்பகுதியில் கொல்லப்பட்ட காணாமல் போன பல்கலைக்கழக மாணவர் களை நினைவுகூறுமுகமாக ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்"வீரமாணவர் தினம் 21 28, 29ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இத் தினங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கை யின் விளைவு யுத்ததின் விளைவு பல்கலைக் கழக மாணவர்களின் போராட்ட வரலாறு
பற்றிய
பெறவுள்ளது.
விடுதலை சதம்
ஜேவிபி ஏற்பாடு செய்திருக்கும்"விடுதலைக் கீதம் நிகழ்ச்சி 18, 19 20ம் திகதிகளில் எல்பிஸ்டன் அரங்கில் மலை 600மணிக்கு நடைபெறவுள்ளது. 1971 கிளர்ச்சியின் பின் சிறைக்கூடங்களிலிருந்து தாயாரிக்கப்பட்ட விடுதலைக் கீதம் பிற்காலத்தில் பிரசித்தி பெற்றவை தற்போது புதியவையும் தாயாரிக்கப் பட்டு இந்நிகழ்ச்சியின் போது அறிமுகப் படுத்தப்படவுள்ளது
agaoaga
6Τε0TL 601 கன காட்சி இடம்
புகைப்பட வரலாறு எனும் தலைப்பில் பிரபல புகைப்பட கலைஞர் எல். ஈ சமரத்னவின் புகைப்படக் கண்காட்சி 20, 21 22ம் ஆகிய தினங்களில் கொழும்பு லயன்ட் வென்ட் அலங்கில் நடைபெறவுள்ளது
一>'ラ
ன உணவுப் கண்டொன்றிற்கு) ம் வரை பெற்றது விதம் o 18
5 35.4
3. 2O2
8 22.5
O 14.
3. 26 9 25.2
வளமேற்றிய கவிஞர்களுள் ஒரு கவிஞராக வாழ்ந்தார் தான்தோன்றிக் கவிராயர்) இலங்கை நாடகத் துறை உயர்ந்த போது இவரும் அதில் ஒரு கலைஞராக மிளிர்ந்தார் இலங்கைத் திரைப்படத்துறையில் இவரின் பங்கு மிகக் குறிப்பிடவேண்டியது எதில் தான் கால் வைக்காது விட்டார் எதில்தான் தன் முத்திரையைப் பதிக்காது விட்டார் இலங்கை வானொலி தமிழ்நேயர்களை (கடல் கடந்தும்மயக்கடித்துக்கொண்டிருந்த காலம் ஒன்றுண்டு அக்காலங்களில் மிகப் பெறுமதியான ஞாயிற்றுக்கிழமைகளில் பெறுமதிமிக்க பொழுதான மாலைப்பொழுதில் 430மணிக்கு சில்லையூரார் வானொலியில் வருவார் உள்ளமெல்லாம் குளிரும்
"அத்தானே அத்தானே."என்று அவர் மனைவி கமலினி பாடுவார் சில்லையூரார் "சிறுதொகை தானே சேமிக்கின்றோம் செலவுக்கெது வழியாகுமென்கிறாய் கேள்வி யதுதானே?." என்று கேட்பார் அப்போது அது குதுகலம் சொற்ப கணந்தான் தணியாத தாகம் நாடகத்தால் பிறகு கணகளைக் குளமாக்குவார் வானொலியின் முன் பலர் கூடி இருப் போம் அழுகை அழுகையாக வெளிக்காட்ட முடியாது வாய்க்குள் அழுகையை அடக்கி வைத்திருப்போம் கொடுப்புப் பக்கம் அழுகை தாளாமல் புடைக்கும் நெஞ்சிலும் கொடுப்பிலும் பிறகு நீண்ட நேரம் வலி எல்லாம் சில்லையூரார் செய்த சித்து விளையாட்டு அவர் எழுதிய நூல்கள் பல அதனால் பட்டியலிடத்தேவையில்லை ஏனென்றால் அவற் றுக்கு மேலாக அவரது கலை ஆளுமை பலவாறாக எமக்குத் தெரிந்திருந்தது. அதனால் எமதுயர் இன்னும் பெருகுகிறது. Ꮒ60Ꮻ 38Ꮻ5Ꭶ00ᏓᏝ மிக்க சில்லையூர் செல்வராசனுக்கு எம் அஞ்சலியும் அவருடைய
குடும்பத்தினருக்கு எம் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். சரிநிகர்

Page 3
கெருகுடி சொற்கேளாது!
சின்றவாரம் கொழும்பு முழுவதும் பரபரப்பாக அடிபட்டு, எல்லாப்பத்திரிகைக ளிலும் இடம் பிடித்துக்கொண்டது, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீதான தாக்குதலும்,
ADDrov
as Amended
அவர் ஜேம்ஸ்பொண்ட் பாணியில் தப்பித்த
வீரமும் பற்றிய செய்திகள் தான்.
பாசிச வெறி பிடித்த புலிகளுக்கு நாம் ஒரு போதும் அஞ்சவில்லை என்று சவால்விட்டு தம்மீதான தாக்குதலுக்கு புலிகளே காரணம் என்று அடித்துச்சொல்கிறார்டக்ளஸ் கொல் தோழர்களுக்கு சமயாசார முறைப்படி ஈமக்கிரியைகள் செய்து முடித்த
QOLJILJLL .
TFA MARVIN R :-4
ருந்தவைகள் அனைத்தையும் சிவப்புக் கோடுகளால் வெட்டித் தள்ளிவிட்டு, எஞ்சி யதைப் பிரசுரியுங்கள் என்று அனுப்பியிருந் தார் தணிக்கை அதிகாரி படித்துப் பார்த்த தில், கட்டுரையின் தொடக்கத்தில் எழுதப் பட்டிருந்த மேற்கோள் ஒன்றைக் கூட அந்த அதிகாரியின் பேனா விட்டு வைக்க வில்லை. யுத்தம், படையினர் நடமாட்டம் புத்தப் பிரதேச நிலைமைகள் மற்றும் பாது காப்பு சம்பந்தப்பட்டவை தொடர்பான விட யங்கள் மட்டுமே தணிக்கை செய்யப்படும் என்று அரசுதரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் சரிநிகருக்குதணிக்கை அதிகாரிகள் விசேட கவனிப்பு செய்திருந்தார்கள். பாண் விலையேற்றம் தொடர்பான விமர்சனத் தைக் கூட வெட்டி விட்டிருந்தார் அவர் எனவே இம்முறை அவரைச்சந்தோசப்படுத் துகிறமாதிரி எழுதுவது என்று தீர்மானித்துக் கொண்டு இப்பத்தியை எழுத ஆரம்பிக்கி றேன். நாட்டிலே நடக்கிற பிரதான பிரச்சினை இன் றைய யுத்த நிலை, இதுபற்றி எழுதுவதை தவிர்த்துவிட்டு வேறு விடயங்களைப்பற்றி எழுத வேண்டும் என்று கூறுகிறது அரசு எதுபற்றிய உண்மைகள் மக்களுக்கு அவசி |யமோ அதுபற்றிய உண்மைகளை விட்டு விட்டு எழுதும்படி அதுகூறுகிறது.இதனால் வடக்கில் நடந்த யுத்தம் பற்றியோ, அங்கு வீசப்பட்டவைகளால் (எதையென்று வாச கர்கள் ஊகித்துக்கொள்ளுங்கள்.அதைஎழு தினால் சிலவேளை அதிகாரியின் பேனா இந்தப்பத்தியையே போனமுறைபோல்கீறி aft (060th, 1905, 'Approved as amme Idedஎன்றோ,'திருத்தத்துடன் அங்கீகரிக்கப் பட்டது என்றோ சீல் அடித்து விட்டுவிடு வார்கள் வாசகர்களுக்கு மிஞ்சப்போவது வெறும் கறுப்பு கறுப்பான தட்டிகள் தான்) இறந்து போனவர்கள் பற்றியோ நாகர் கோவிலில் பள்ளிச் சிறார்கள் 35 பேரின் உயிரை ஆகாயத்திலிருந்து வந்த எமன் எடுத்துக் கொண்டு போனது பற்றியோ எமது பத்திரிகையாளர்களுக்குஎழுதமுடிய வில்லை.
உண்மையை மூடி மறைத்துவிட முடியும் என்பது தான் எல்லா அரசாங்கங்களதும் நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் மூடப்படாத உண்மையை விட மூடப்பட்டஉண்மைகளே வேகமாக மக்களி டையே பரவுகின்றன என்பதை இவர்கள் வழமை போலவே மறந்து விடுகிறார்கள் எந்த ஒரு அரசாங்கம் உண்மைகளை மூடி மறைப்பதில், தொடர்பு சாதனங்களை கட் டுப்படுத்துவதில் தனது இருப்பை உறுதி
கொள்ள விரும்புகிறதோ அந்த அரசாங்கம்
தனது இருப்புக்கான அடிப்படை நியா யத்தை ஏற்கனவே இழந்துவிட்டது என்பது
அர்த்தமாகிறது. இதனால் அது மிக விரை
வாகவே தான் உள்ளூரஉளுத்துப்போவதை தானே அறிந்து கொள்ள முடியாமல், ஒரு நாள் திடீரென கொலகொலத்துப் போய் விழுந்துவிடுகிறது. இந்த அரசாங்கம், சமாதானத்தின் பேரால் நடாத்தும் யுத்தத்துக்கு மக்களிடையே என்ன அபிப்பிராயம் உள்ளது என்பதை அறிய, தனது அடிவருடிகளையே மாணிக்க மாக நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. கெ டுகுடிசொற்கேளாது:சாகிறவனுக்குமருந்து ஏறாது என்பார்கள் சந்திரிகா அரசுக்குஇப் போது இல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்ச நாட்களில் விளங்கத்தான் போகிறது
தேவா அவர்கள் தன் மீதான தாக்குதலுக்கு நிச்சயம்புலிகள்தான்காரணம் என்று கூறுவ திலும்,படையினருக்கும்.இதற்கும்சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தை மறந்தும் அவர் எழுப்பமாட்டார் என்பதிலும் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொழும்பில் இருந்தபடி படையினரைப் பகைககும் அள வுக்கு அவருக்குப்புத்தி பேதலித்துப் போக வில்லை என்பது பலருக்கு புரியவில்லை.
கொழும்புப் பத்திரிகைகள் தமது ஆசைக்கு தேவா அவர்களை சாட்டாக வைத்து புலி களை வசைபாடி தீர்த்துள்ளன.
Lis6T6 to 007
புலிகள் தேவாவை தாக்கியிருக்க மாட்டார் கள் என்று கூறயாருக்கும் முடியாது என்றா லும் கூட பச்சைத் தொப்பி கண்டெடுக்கப் பட்ட பின்னும், படையினர் செய்திருக்க லாம் என்ற ஒரு சந்தேகம் கூட தோழர் தேவாவுக்கு வராதது, அவரது திறமையில் பிசிறடிக்கத்தான் செய்துள்ளது. இங்கே எல்லாவற்றையும் விட ஆத்திர மூட் டுகிற விடயம் என்னவென்றால் தாக்குதல் நடந்த போது அவர் வடக்கு கிழக்கு பிரச்சி னைக்கான தீர்வு யோசனைகள் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்ததுதான். அவ்வளவு அக்கறையாக அரசியலில் ஈடுபடும் அவ ரைத் தாக்க புலிகள் முயன்றது மன்னிக்க முடியாத குற்றம் நல்லவேளையாக அவரிடம் துப்பாக்கி இருந்தது. சரியாக குறிவைத்து மின்விளக்கு களை சுட்டு வீழ்த்திவிட்டு தன்னைப் பாது காத்துக் கொண்டு விட்டார். சண்டே ரைம்ஸ் பத்திரிகை விபரம் தெரியா மல் போட்டோப் பிரதி எடுக்கும் இயந்திரம் கிறனைட்டால் தாக்கப்பட்டதால் மின் விநி யோகம் தடைப்பட்டுவிட்டது என்று கூறுகி றது. போதாததற்கு அவர் இரகசியமாக பேண விரும்பிய, அவர் ஆப்பிச் சென்ற பாதையை படம் போட்டு வேறு காட்டிவிட் டிருக்கிறது. இனவாதப் பத்திரிகைகளின் குணமே இது தான் போலும்
( ଚ) । ள்ளைத் தாய நோக்கத்தை அதன் உன் திலிருந்துதிரித்துக்கூறி பூசி வருகிறார்கள் சே வெண்தாமரையாகவே லும் மீது யார் சேறு பூசி தான நோக்கத்தை எவரு யாது.அண்மையில் நட பேசிய தபால் தந்தி அெ வீர அவர்கள் அந்த இய தின் மீதான அக்கறைை எடுத்துக் கூறியுள்ளார்க பேருவளையில் இந்த அலுவலகம் ஒன்றைத்தி கையிலே அவர் இவ்வா "வெண்டாமரை இயக் தொடங்கப்பட்டதே. ப டையினரின் குடும்பங் கிழக்கின் எல்லைப்பு வாழும் மக்களுக்கும் உ
நோக்கத்திற்காகவே."
சமாதானத்திற்காகவே இ குகிறது என்பதற்கு இை உதாரணம் வேண்டும் QaoráIGO) SELLITURGATIVIGOT" UGI கிழக்கில் யுத்தத்தில் ஈடு அவர்களது குடும்பங்கள் வைப்பதே இந்த
நோக்கமாகும்
வெண்தாமரைசமாதான என்று நம்புவதற்கு இனி
பலருக்கு மறந்து போ காலத்தில் அதற்கு இருந் இல்லாமற் போய்விட்ட வரைக்கும் அதை நிை றதுஐதேக தொடர்பு கப்படுவது ஒரு அடிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரை இயக்கத்தின் ாமையான நோக்கத் அதன்மீது பலர்சேறு றில் மலர்ந்தாலும், மலரும்இந்தசுதுநெ னாலும் அதன் சமா நம் மறுத்துவிடமுடி ந்தகூட்டமொன்றில் மைச்சர் மங்கள சமர க்கத்தின் சமாதானத் ய மிகவும் அழகாக GT.
இயக்கத்திற்கான ற்ந்துவைத்துப்பேசு று கூறினார். ம்ெ அரசாங்கத்தால் திக்கப்பட்ட முப்ப களுக்கும் வடக்கு ற கிராமங்களில் தவி செய்யும் நல்ல
|ந்த இயக்கம் இயங் தவிட வேறென்ன
"'D GROOTGOLDULJINTGOT டவீரர்கள் வடக்கு பட்டிருக்கிறார்கள் ளை வசதியாக வாழ
இயக்கத்தின்
த்துக்கான இயக்கம்
என்ன தடை?
உரிமைகள் பற்றிப் ய்விட்டது. தேர்தல் தமதிப்பு இப்போது து. ஆனால் இன்றை ாவில் வைத்திருக்கி ாதன சுதந்திரம்மறுக் படை மனித உரிம்ை
ரத்தை எமது நாட்டு அரசியலமைப்பு உறுதி
செய்கிறது. ஆனால்இந்த அரசாங்கம் அதை மீறி தொடர்பு சாதன சுதந்திரத்தை தடை செய்துள்ளது. எனவே இதை எதிர்த்து அர சுக்கெதிராக நாம் வழக்கு தொடுத்துள் ளோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
-எதிர்க்கட்சித் தலைவர்
சந்திரிகா அம்மையாருக்கு மனித உரிமை கள் மறந்து போனதும், ரணிலுக்கு அது இன் னமும் ஞாபகம் இருப்பதும் எவ்வளவு ஒரு அழகான சித்திரம்?
நாடக மேடையில் தோன்றும் பாத்திரங்க ளின் தன்மைகளை உணர்ந்து அவற்றின் குணசித்திரத்திற்கேற்ப வசனங்கள் பேசவும் நடிக்கவும் தெரிந்த நல்ல ஒரு நடிகர் பின்னால் திரைப்படங்களிலும் பெரும் சாதனையை நிலைநாட்டினார் சிவாஜி கணேசன் என்பார்கள் பலருக்குரணிலை தெரியாது. ஆனால் சிவா ஜியைத் தெரியும் இது ஒரு மாபெரும் சோகம் இந்த உலகத் தில் எப்போதுதான் திறமைக்கு அங்கீகாரம்
கிடைக்கப் போகிறதோ?
FUG (poléltslö BerörbleSOITTI BEGITULLIGÖGÖl
9IGAJ ili |
பத்திரிகையளர்களுக்கு
வடக்கு
நிலைமைகள், அங்குள்ள பூகோள அமைப்
புகள் தெரியாது. அவர்கள் அங்கு நடக்கும் நிலைமைகள் பற்றி சரியான தகவல்களை வழங்குவதில்லை. செய்திகளை எழுதும் போது அவற்றை ஊர்ஜிதம்செய்தபின்னரே வெளியிட வேண்டும்'
இந்தத்தகவலை கூறியிருப்பவர் வேறுயாரு மல்ல. இராணுவ தரப்பு பேச்சாளர் சரத்முன சிங்க அவர்கள் தான் செய்திகளை எப்போதும் சரியாகவே தெரி விக்கின்ற ஒருவர் என்கின்ற முறையில் குறிப்பாக ஒப்பிரேசன் லீப்போவாட் நடவ டிக்கையின் போது படையினர் பழைய நிலைக்குப் பின்வாங்கிக் கொண்டிருந்த போது கொழும்புப் பத்திரிகைகளுக்கு
யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறும் நோக்கில் கைப்பற்றிய பிரதேசங்களைபலப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள் எமது படை வீரர்கள் என்று உண்மைச் செய்தியை வழங்கியவர் என்ற முறையில் அவர் இவ் வாறு கூறுவது முற்றிலும் பொருத்தமானதே. தவிரவும் பூகோள அறிவுபற்றி அவர் சொல் வது இதைவிடப்பொருத்தமானது ஒப்பரே சன் லீப் தாக்குதலின் போது, பத்திரிகையா ளர்களுக்கு அவர் தடியால் தொட்டுக் காட் டிய குடாநாட்டுப் படத்தை (இதை ரூபவா ஹினியும் காட்டியது) பார்த்தவர்கள் அவ ரது அறிவை நிச்சயம் புரிந்து கொண்டிருப் பார்கள் கைப்பற்றப்பட்ட பிரதேசம் என அவர் குறிப்பிட்ட 75 சதுரமைல் பிரதே சத்தை அவர் அடையாளமிட்டுக் காட்டியி ருந்ததை பார்த்தவர்கள் இன்னும் அங்கே எஞ்சியிருப்பது ஒரு 10 சதுரமைல்தான் என்ற உண்மையை விளங்கிக் கொண்டிருப் LI.G.T.
புலிகள் பேச்சுக்கு வரும்வரை மின்னல் வேக தாக்குதலை நடத்துவோம்' என்று கூறும் பேச்சாளர் சரத் முனசிங்க கொழும் புப் பத்திரிகையாளர்கட்கு பூகோளப் பாட மும் உண்மை பற்றியும் குறிப்பிடுவதற்கு எல்லாவித தகுதியும் படைத்தவர்தான் ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் சொல்கிற பெரும்பாலான விடயங் களை பத்திரிகை தணிக்கை அமுலில் இல் லாத போது உண்மையான தகவல்கள் அல்ல என்று இங்குள்ள பத்திரிகைகள் கூறி வந்ததுதான் இப்போது தணிக்கை அமுலில் இருப்பதால், இவ்வாறான அவதூறுகளை இந்தப் பத்திரிகைகளால் எழுதமுடிய
ിമ്ന,
புலிகளில் 700பேர்வரை கொல்லப்பட்டு விட்டார்கள் இராணுவத்தில் எவருக்கும் காயமில்லை என்பது போன்ற உண்மை களை அவரிடம் ஊர்ஜிதம் செய்து கொண்டு எழுதமறுக்கும்பத்திரிகையாளர்க ளுக்கு பயன்படும்விதத்தில் விரைவில் ஒரு பாடப்புத்தகம் ஒன்றை அவர் எழுதவிருப்ப தாகத் தகவல்கள் கூறுகின்றன. அந்தப் புத்தகத்தில் அவர் குடாநாட்டில் உள்ள காடுகளுக்குள் புலிகள் எப்படிப் பதுங்கி இருக்கிறார்கள் என்பது பற்றியும், தான் கூறும் உண்மைகளை, மின்னல் செய்தி களை எப்படி பத்திரிகையாளர்கள் எழுத வேண்டும் என்றும் விபரிக்கப் போவதாக வும் தகவல்கள் வெளிவருகின்றன.
இனியாவது இங்குள்ள பத்திரிகையாளர்கள் படித்துத் தேறுவார்களாக
அதிகாரிகளின்
கையிலிருந்து இப்படி எழுத
தணிக்கை தப்புவதற்காக இந்தப் வேண்டியேற்பட்டுப்ளிங் கொஞ்ச நாட்களுக்கு IIIG இதைப்பொறுத்துக் கொள்ள வேண்டும் எதையெல்லாம் எழுத வேண்டும் எண்தை எழுத்தரகள் அன் தணிக்கை அதிகரேரிக்கிறாேலது பொஜமு. அராம் ரிக்கத்துரிரண் நாயைக் கயிற்றின்ல்ேலைத்தாநின்ற எழுவேண்டிய کئی 006%B/ புதைகளைத் தோடுதி ம்பித்த சந்திரிகNதலைமையிலு முபற்ாங்க ஜனநாயகி லிறுத்தையே தைகுழி களுக்குள் இட்டு/முடிவிடும் olor:slóð பூெர் ாேது இந் ஜனநாயகத்தி கோரப்துருக்கு பலியாகி தெண்டிருப் தொடர்பு வியலாளர்கள்தான்று அடுத்ததா ாரெல் போகிறார்கள்ே இந்தப் போக்கி கூட விழுங்கிக் ப்படுவதற்கில்லை முன்னாள் ஜனாதிதி பிரேமதி கர்த்தறி சட்டவிரோத A NA "க்கிரம் அவரையே இறுதியில் பலிகொற்தி வரலாறாகி நீண்ட நாட்களாகவில் புதிய ஆட்சியாளர்கள் எப்போது இதைப் புரிந்து கொள்ளப் போகிறார்களோ?
அரங்கத்தின் முதலில் Mää
இந்த அரங்கத்தைக் Gwyfyrwy gyfer Swffïau

Page 4
ಕ್ಲಿ" முதல்வார பத்திரிகைச் செய் கள் பல என்னைக் கலங்க வைத்தன. அவற்றுள்ளும் மிக மோசமாக என்னைப் பாதித்த செய்தி வெள்ளவத்தை பணிப் பெண் கொலை விளக்கமறியலில் இருந்த பெண் விடுதலை என்ற தலைப்பில் வீரகேசு ரியில் 95ஒக்03 வெளிவந்த செய்தியாகும்.
செய்தியின் சுருக்கம் இதுதான் வெள்ள வத்தை பீட்டர்சன் வீதியில் லட்சுமி (வயது 20) என்ற மலையகத்தைச் சேர்ந்த பணிப் பெண் எண்ணையூற்றி தீ வைத்துக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதான நிர்மலா வெண்மதிராஜா என்ற பெண் கல்கிசை நீதி மன்ற நீதிபதி ஜெயந்த பெரேராவினால் செப் 29 வெள்ளிக்கிழமை விடுதலையா னார் சந்தேக நபரான நிர்மலா வெண்மதி ராஜாசார்பில்சட்டத்தரணி கௌரிசங்கர்தவ ராஜாவின் அனுசரணையுடன் தோன்றிய சட்டத்தரணி எம்.எல்.எம். அமீன் காலம் சென்றவர் தனது மரண வாக்குமூலத்தில் தமக்குத் தீமூட்டியவர் வீட்டுக்கார அம்மா என்றும் கட்டையாக தலைமுடி வெட்டிய அம்மாவென்றும் தான் கூறியுள்ளார் என் றும் பெயர் எதுவும் கூறவில்லை என்றும் விவாதித்தார் வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பொலிஸ் சார்பில் பொறுப்பதிகாரி பிரசன்ன டி அல்விஸ் சந்தேகநபருக்கு எதிராகசாட்சி யம் இல்லை எனவே விடுதலைசெய்வதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற உள்விவகாரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பது எனது நோக்கமல்ல, குறிப்பிட்டஒரு வீட்டில் லட்சுமி என்றமலை |LJUČI LIGIOONIGLIGT GTGGTGANGGOT DIGITÖÖ GT fiái, கப்பட்டிருக்கிறார் விட்டுக்கார எசமாட்டிக ளதும் பெயரை சொல்லக்கூடத் துணியாத நவீன அடிமைகளின் குழுவைச் சேர்ந்த ஒருத்தி அந்தப் பெண் எனினும் கொலை
யுண்ட பெண் தனது மரண வாக்குமூலத்தில்
வீட்டுக்காரஅம்மா கட்டையாகமுடிவெட்டி யவர் என்று கூறியிருக்கிறார். இத்தனைக்குப் பின்னும் மேற்படி குறிப்பிட்ட வீட்டினைச் சேர்ந்த ஒரு பயங்கரகுற்றவாளிகதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதற் குக் காரணம் குறிப்பிட்ட பெண் இலங்கை
இக 19
வேலை நிறுத்தப் ே தாகத் தெரியவில் கள் இயக்கமோ இயக்கமோ இது காட்டியதாகத் தெரி சர் கூடந்திவிசாரை கத் தெரியவில்லை
யின் நவீன அடிமைகளான மலையக பணி யாட்களுள் ஒருத்தி என்பதைத் தவிர வேறு நியாயமான காரணம் இருக்கும் என எனக் குத் தெரியவில்லை.
இந்தப் பரிதாபத்துக்குரிய நவீன அடிமைக ளுக்கு சொந்த மலையகக் கிராமம் இருக்கி
றது. அங்கு அவர்கள் பெற்றோருக்கு
தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த நவீன அடிமைகளின் பிரதிநிதிகள் மாகாணசபைக எளிலும் பாராளுமன்றத்திலும் உள்ளனர். இந்த நவீன அடிமைகளின் பெயரால் பல அரசுசாராதநிறுவனங்கள் செல்வச்செழிப்பு டன் தொழிற்படுகின்றன. இவற்றையெல் லாம் விட இந்த நவீன அடிமைகளதுநலன்க ளைப் பாதுகாக்கமாண்புமிகு அமைச்சர்கள் இருவர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களும் சந்திரசேகரன் அவர்களும் இன்று சக்திவாய்ந்த அமைச்சர்களாக அர சில் இருக்கிறார்கள்
இன்றுவரை மலையகப் பணிப்பெண் லட்சு
மியின் படுகொலை தொடர்பாக நீதி விசா ரணை செய்யென்று ஒருவர் கூடவாய்திறந்த தாகத் தெரியவில்லை. ஒரு தொழிற்சங்கம்
இத்தனைக்கும் இந் மைகளும் இலங்ை னைக்கும் பணிப்ெ "" 30 GT யாக இருந்தது. ஏன் தது ஒரு பெண்ண வேறு என்ன? நா பெண் என்று பெரு நாட்டில் பணக்கார
SSTSS
U Tழ்குடா நாட்டின் முக்கியவளங்க ளான விவசாயமும், மீன்பிடியும் இன்று மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள் ளது பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் இந்த இரண்டு வளங்களையும் இழந்து இன்று மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இன் றைய அரசாங்கமும் முன்னைய அரசாங்க மும் வடபகுதி.மீது கொண்டு வந்த கடல்வல யச்சட்டமும் பொருளாதாரத் தடைச்சட்ட மும் இதற்கு காரணமாகும். முன்னைய காலங்களில் வடபகுதியில் இருந்து தென்இலங்கைக்கு கடல் உணவும் விவசாய உற்பத்திப் பொருட்களும் ஏற்று மதி செய்யப்பட்டன. இன்று இந்த இரண்டு முக்கிய தொழில்களையும் மேற்கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச் சாவையே எதிர்நோக்குகின்றன. வடபகுதியின் முக்கிய கடல் வளத்துறைமு கங்கள் இன்று இராணுவத்தினரின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றது. கடந்த பல வரு LS LLLLLL LL LLL LLLL L LLLLL S LL0LL LLL சட்டத்தையும் மீறி பசியின் கொடுமையி னால் கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற பல மீனவர்கள் கடலுக்கு இரையான சம்பவங் கள் அதிகம் வடபகுதியில் ஆயிரக்கணக் கான குடும்பங்கள் கடற்தொழிலை முழுநே ரத் தொழிலாகக் கொண்டவர்கள் பருத்தித் துறை வல்வெட்டித்துறை, குருநகர் தாளை படி செம்பியன்பற்று போன்ற இடங்களில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவருமே கடற்தொழில் செய்பவர்கள். இவர்கள் இன்று தமது கடல் தொழில் உபகரணங்கள் வள்ளங்கள், வலைகள் யாவற்றையும் இழந்த நிலையில் இருக்கின்றனர். நூற்றுக்க ணக்கான வடபகுதி கடற்தொழிலாளர்க ளின வள்ளங்கள் வலைகள் கடலோடு சென்ற சம்பவங்களும் நிறைய இருக்கின் றன. காங்கேசன்துறை மயிலிட்டி மாதகல், காரைநகர் போன்ற இடங்களைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் இன்று இடம் பெயர்ந்து மற்றைய இடங்களில் முகாம்களி லும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்துவருகின்றனர். இந்தகடற்தொழிலா ளர் குடும்பங்களுக்கு இடம் பெயர்ந்தவர்க ளுக்கான இலவச உலர் உணவு வாராந்தம் வழங்கப்படுகின்றது. இதனால் இவர்களின் குடும்பங்கள் பட்டினிச்சாவில் இருந்து ஒரு வாறு தப்பிக் கொண்டனர். ஆனால் மற் றைய இடங்களைச் சேர்ந்த யாழ்ப்பாணம்
பருத்தித்துறை வட்டுக்கோட்டை போன்ற இடங்களில் வசிக்கின்ற சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் இன்று எந்த விதமான உதவி யும் இன்றி பட்டினிச்சாவை நாள்தோறும் எதிர்நோக்குகின்றனர். இந்த கடற்தொழிலா ளர்கள் தமது குடும்பத்தினரை பட்டினிச்சா வில் இருந்து காப்பாற்றுவதற்காக கடல் வல யச் சட்டத்தையும் மீறி கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது காணாமல் போயும் இறந்தும் உள்ளனர். -91616)|DIslä) வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளம் கடற்தொழிலாளர் ஒருவரும் அவருடைய மைத்துனர் ஒருவரும் அராலித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டி ருக்கும்போது காணாமல் போயுள்ளனர்.
இன்று வடபகுதியில் வசிக்கின்ற சுமார் 5 ஆயிரம் கடற்தொழிலாளர் குடும்பங்களும்
எந்தவிதமான ஒருவருவாயும் இன்றி அடிப்
யாழ் மாவட்டத்தின்
ளின் ஜீவனம்சத்திற் |ւմ) QIELLUMILDä மற்ற செயலாகும்
யாழ் அரசாங்க நான்கு மாதங்களுக் லாளர்களின் மூலம் பங்களின் விபரங் ஆனால் இன்றுவன டிக்கையும் மே யாழ்.மாவட்டத்திலு சங்கங்கள் நிவாரண மாவட்ட அரசாங்க
விடுத்துள்ளன. யாழ்.குடாநாட்டின் விவசாயம் இன்று விவசாய நிலங்கள் ணுவத்தினரின் கட்
படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து
கொண்டிருக்கின்றன. கடல்வலயச் சட்
டத்தை அமுலாக்கிய இந்த அரசாங்கம் இன் றுவரை இந்த கடற்தொழிலாளர் குடும்பங்க
வெறும் தரையாகக் வளங்களைச் கொடு வளத்தைக் கொண் தெல்லிப்பழை டே
 
 
 
 
 
 
 
 
 

நவ01, 1995
பாராட்டத்தில் இறங்கிய ல ஒரு மனித உரிமை அல்லது பெண் உரிமை பற்றி அக்கறை எதுவும் பவில்லை. ஒரு அமைச் ணகோரிமூச்சுவிட்டதா
கத தமிழபபெண்ணை மண்ணெண்ணை ஊற்றிக் கொழுத்தியவர்களை ஏன் என்று கேட்க ஒரு அரசநிறுவனமும்இல்லை. அரசு சாராத நிறுவனம் கூட இல்லை.
இந்த அபலைப்பெண் லட்சுமிக்காகவும்இப் படி இலங்கையெங்கிலும் பணக்காரர்களது
sig anarToyamamon SalaminGib
த மலையக நவீன அடி கப் பிரஜைகள் இத்த பண் லட்சுமி செய்ததவறு ன மலையகத் தமிழிச்சி ழ இலங்கையராக இருந் ாக இருந்தது. இதுதவிர ட்டின் ஜனாதிபதி ஒரு நமை பேசப்படுகிற ஒரு கள் ஒரு ஏழை மலைய
கு எந்தவிதமான உதவி இருப்பது மனிதாபிமான
செயலகத்தினர் கடந்த குமுன்னர் பிரதேச செய கடற்தொழிலாளர்குடும் ளைத் திரட்டினார்கள் ர எந்தவிதமான நடவ ற்கொள்ளப்படவில்லை. ள்ள கடற்தொழிலாளர் எம் வழங்குமாறு யாழ் அதிபரிடம் கோரிக்கை
மற்றைய பிரதான வளம் பல ஏக்கர் கணக்கான பல ஆண்டுகளாக இரா டுப்பாட்டு பிரதேசத்தில்
டுகளில் அடிமைகளாக துன்பப்படுகின்ற ஆயிரமாயிரம் லட்சுமிகளுக்காகவும், லட்சு மணர்களுக்காகவுமாக குரல் கொடுக்க ஒரு உண்மையான தொழிற் சங்கமோ ஒரு உண் மையான தலைமைத்துவமோ மலையக மக் களுக்கு இல்லையா? இந்த அபலை மலைய கத் தமிழிச்சிக்கு நிகழ்ந்த கொடுமைக்கெதி ராக நீதி விசாரணை வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்க ஒரு உண்மையான பெண்கள் அமைப்பு இந்த நாட்டில் இல்
வ.ஐ.ச.ஜெயபாலன்
Old Trypin faoinílpli
லையா? இருந்தால் சரிநிகரே அவர்களை
துயில் எழுப்பிவிடு சகோதரப் பத்திரிகைக ளான யுக்தியவே. ராவயவே ஹிருவே தய வுசெய்து அவர்களை துயில் எழுப்பிவிடுங் 5.GT!
இந்த விடயம் தொடர்பாக உங்கள் பதில் என்னவென்று மலையக அமைச்சர்களிடம் பத்திரிகையாளர்களே கேட்டு எழுதுங்கள் இந்தப் படுகொலைக்கு எதிரான குரல் பணிப்பெண்களாக பணக்கார வீடுகளில் கண்ணீரும் செந்நீரும் சிந்துகின்ற சகல ges இன்று படையினரின் கட் டுப்பாட்டுப் பகுதிக்குள் உள்ளன. யாழ்.மாவட்டத்தில் 79ஆயிரம் விவசாயக் குடும்பங்களும் 75ஆயிரம் விவசாயக் கூலிக்குடும்பங்களும் இருக்கின்றனர். இவர் கள் கடந்த காலங்களில் சுமுகமாக தமது வாழ்க்கையை நடாத்தியவர்கள் கடந்த பல வருடங்களுக்கு முன்பு பலாலி, வசாவி GITITT தெல்லிப்பளை போன்ற இடங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமது சகல உடமைகளையும் இழந்து வேறு இடங்களில் குடியமர்ந்துள்ளனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் மேற்கொண்ட விவசாயத்தையும் கைவிட்ட நிலையில் வாழ்கின்றனர். சில விவசாயிகள் தாங்கள் இருக்கின்ற இடங்களில் வெறும் தரையாக இருந்த விவசாய நிலங்களை உரிமையாளர் களிடம் குத்தகைக்குப்பெற்று விவசாயத்தை
மாவிட்டபுரம்
IG) LI).
கிடக்கின்றன. மிகுந்த க்கக்கூடிய சிறந்த மண் LIGA)ITGS), Gug TGGGTTTTGÖT, ான்ற இடங்களிலுள்ள
மேற்கொண்டனர்.
யாழ்.மாவட்ட விவசாயிகள் வெளி மாவட் டத்திலுள்ள விவசாயிகள் பாராட்டும் அள விற்கு விவசாயத்தில் முன்மாதிரியாக திகழ்ந்தனர். கடந்த பல வருடங்களாக இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக வடபகுதி விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகளின் விவசாய நிலங்கள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்க ளாக இடம் பெற்றுவரும் யுத்தநிலை காரண மாக விவசாயம் மேற்கு வலிகாமம் வடக்கு
ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட
உப உணவுப் பயிர்ச்செய்கை அழிக்கப்பட் டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் தொகையான நட்டம் ஏற்பட்டுள் ளது எரிபொருள் தடை உரத்தடை ஆகிய தடைகளுக்குப் பின்னும் மேற்கொள்ளப் பட்ட உப2உணவுப் பயிர்ச்செய்கை நாசமாக் கப்பட்டது. வலிகாமம் மேற்குப்பகுதி முழு வதும், வலிகாமம் வடக்கு ஈவினை, குப்பி ளான் புன்னாலைக்கட்டுவன் அச்செழு நிலாவறை ஆகிய இடங்களில் மேற்கொள்
4.
பெண் குழந்தைகளையும் பாதுகாக்கிற குர லாக ஓங்குக மலையக தமிழ் மக்களே மலையகத்தைச் சேர்ந்த கலைஞர்களே மலையகத் தொழிற் சங்கங்களே, கெளரவமுள்ள மலையக மக் களே உங்கள் உங்கள் தோட்டங்களில் இருந் தும் முழுமலையகங்களில்இருந்தும் பணிப் பெண்ணாகவும் குற்றேவலாளர்களாகவும் உத்தியோகபூர்வமற்ற கொத்தடிமைகளாக வும் மலையகக் குழந்தைகளை மீட்டுவந்து புனர்வாழ்வழிக்க இன்றே களத்தில் இறங் குங்கள் வேலை செய்யும் வயது வந்த பிள்ளைக ளுக்கு கவுரவமான வேலைகளில் பயிற்சி தரவும் அத்தகைய வேலைகளைத் தேடித் தரவும் பணிப்பெண்கள் குற்றேவல்காரர்க ளாக வேலை செய்கிற வயதுவந்தவர்களை சட்டரீதியான பணியாளர்களாக பதிவு செய்து ஸ்தாபனமயப்படுத்தவும், கண்கா ணிக்கவும் வழிவகைகளைக் கண்டறியுங்
፴6II.
இலங்கையில் மலையக தமிழ் இளைஞர்க ளின் கண்ணீராலும் செந்நீராலும் தீட்டுப்ப டாத உணவை பரிமாறக்கூடிய உணவு விடு திகள் ஒருசிலதான். எட்டுமணிநேர வேலை என்கிற நூறாண்டு பழைய கோரிக்கையைப் பற்றி பல தசாப் தங்களுக்கு முன்னமே வென்றடையப்பட்ட உரிமை பற்றி இவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாருமே இல்லை. இந்தக்கொடுமைகள் இனியும் தொடர்வதை அனுமதிப்போமா இப்படி இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்
ளப்பட்ட மரவள்ளி, குரக்கன், வெங்காயம் பூசணி கத்தரி, மிளகாய், வெண்டி, பயற்றங் காய், வாழை ஆகிய உப உணவுப் பயிர்ச் செய்கை முழுவதும் அண்மையில் நாசமாக் கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடத்தில் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ள துடன் பொருளாதாரத்தில் அவர்களை வீழ்ச் சியடையச் செய்துள்ளது. யாழ்.மாவட்டவிவசாயத்திணைக்களத்தின் புள்ளி விபரங்களின்படி இந்த ஆண்டு 10366 ஹெக்டரில் நெற்செய்கையும் 7000 ஹெக்டரில் மேட்டு நில செய்கையும் 4400 ஹெக்டரில் உப உணவுப்பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படவிருந்தன. ஆனால் இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இரா ணுவநடவடிக்கையினால் இது சாத்தியப்பட முடியாது. இந்த ஆண்டு விவசாயச் செய் கைக்கு யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு 1,593 மெட்ரிக்தொன் உரமும் 20500 பரல் மஎண்ணெயும் தேவை என விவசாயத் திணைக்களம் அரசாங்க அதிபருக்கு விண் ணப்பித்துள்ளது. ஆனால் இன்றுவரை 9 மாதங்கள் முடிவடையும் நிலையில் இந்த உள்ளூடுகளின் கால்ப் பங்கு கூட இன்று வரை வடபகுதிக்கு செல்லவில்லை. இந்நி லையில் விவசாயிகள் எப்படி விவசா யத்தை மேற்கொள்ள முடியும் பெரும் போக நெற்செய்கைஇந்த வருடம் வடபகுதி யில் நடைபெறுமா? என்பது சந்தேகமே கடந்த ஆண்டுகளில் இந்த மாதத்தில் விவசா யிகள் தமது பெரும்போக நெற்செய்கைக்கு ரிய சகலநடவடிக்கைகளையும்முடித்திருந்த னர். ஆனால் இந்த வருடம் மழையும் இல்லை. உரமும் இல்லை. ஏன் வயலுக்குக் கூட செல்ல முடியாது. இந்நிலையில் வடப குதியில் இன்று விவசாய நிலங்கள் இருக் கின்றன. வடபகுதியின் இரண்டு முக்கிய வளங்களும் இன்று நாசமாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொழில்களையும் மேற்கொண்ட குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இவர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளதுடன் பட்டினிச்சாவையே
எதிர் நோக்குகின்றனர்.

Page 5
ח
இக்கட்சியின் மேற்குறித்த திட்டத்தின் சாராம்சம் பின்வருமாறு வடக்கு-கிழக்கு
பிரதேசத்தில் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முஸ்லிம் மாகாண சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இச்சபைக்கு சட்டப் பாதுகாப்பு காணிப்பங்கீடு போன்ற அதிகாரங்கள் இருக்க வேண்டும். இச்சபைக் குள் கிழக்கு மாகாணத்திலும், வடமாகாணத் திலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற புவியில் தொடர்ச்சி அற்ற பிரதேசங்கள் உள்ளடக்கப்பட வேண்டும், வடமாகாணத் தைப்பொறுத்தவரை மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி எருக்கலம்பிட்டி ஆகிய இரண்டு முஸ்லிம் செறிவுகளும் முஸ்லிம் மாகாண சபைக்குள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
மேற்குறித்த முஸ்லிம் காங்கிரஸின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான அரசியல் முன்மொழிவிற்கு இன்றைய சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காங்கிரஸின் முஸ்லிம் மாகாண கோரிக்கை அரசியல் சாணக் கியர்களால் புறக்கணிக்கப்பட முடியாமைக்கு இரு காரணங்களைக் கூறலாம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் விகிதாசார ரீதியான முக்கியத்துவம் மற்றையது இன்றைய தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்க கட்சியில் முக்கிய பங்காளியாகக் காணப்படுவது ஆகியனவாகும்.
ஒரு பிரதேசத்திற்குள் சிறுபான்மை இனம் ஒன்றை இணைக்கக் கூடிய முஸ்லிம் மாகாண சபை போன்றநிர்வாக அலகு ஒன்றின் அவசியம் பின்வரும் கண்ணோட்டத்தில் சாதகமாக நோக்கப்படலாம். இவ்வலகு குறித்த சிறுபான்மை மக்களை இணைப்பதாகவும் அவர்களின் நலன்களை பிரதிபலிக்கும் பொதுக்குரலாகவும் இருப்பதற்கு அவசியமா னது. இந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்துக்குள் முஸ்லிம்களின் சமய, கல்வி கலாசார மேம்பாட்டினை நோக் கமாகக் கொண்ட ஒரு அலகு பிரதேசம் எங்கிலும் பரவிக் கிடக்கும். இச்சிறுபான் மையினருக்குத் தேவையானதொன்றாகும் சிறுபான்மையினரின் சமய கலாசார அபிவி ருத்தி நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இவ்வா றான சபைகள் பெல்ஜி யம் லெபனானி போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன.
ஆனால் மு.காங்கிரஸால் முன் வைக்கப்பட்ட முஸ்லிம் மாகாண சபை முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளையும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட இருக்கின்றது. அவ்வாறான சபை நடைமுறைப் பிரச்சினை கள் பலவற்றை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் வடமாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை இம்முரண்பாடுகள் பின்வரும் வகையில் மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன.
வடமாகாணத்தில் முசலி எருக்கலம் பிட்டி ஆகிய முஸ்லிம் செறிவுகள் முஸ்லிம் சபைக்குள் உட்டபடுத்தப் படுகின்றன. இம்மாகாணத்தின் மொத்த முஸ்லிம்களில் 15% மானவர்கள் மேற்குறித்த இரண்டு முஸ்லிம் பிரதேச செறிவுக்குள்ளும் வாழ்கின்றார்கள் எஞ்சிய 65% வட மாகாண முஸ்லிம்கள் இம்மாகாணத்தின் வேறு பிரதேசங்களில் பரந்தம் சிகரியும் காணப்படு
0600
கின்றனர். பரம்பல் ரீதியான பலவீனத்தைக் கொண்ட இந்த 65% வடமாகாண முஸ்லிம் களும் முஸ்லிம் மாகாண சபைக்குள் உட் படுத்தப்படமாட்டார்கள்
உண்மையில் பலவீனமான மேற் குறித்த சிறுபான்மையினருக்கு வலுவான பாதுகாப்பு அளிக்கப்படுவது ஜனநாயகப் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாகும். அந்த அடிப்படையில் பரம்பல் ரீதியாக பலவீனமாகப் பரந்து வாழும் 65% முஸ்லிம் சிறுபான்மை யினரின் அரசியல், அத்துடன் ஏனைய பாதுகாப்புக்கள் பற்றித்தான் அரசியல் சீர்திருத தத்தில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம் மாகாணக்கோரிக்கை வட மாகாணத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் சிறு பாண்மைப் பாதுகாப்பு என்ற நோக்கில் முரண்பாட்டினைக் கொண்டதாகவும் நடை முறைக்கு பொருத்தமற்றதாகவும் காணப் படுகின்றது.
கான பாது காப்பு ஆகிய னைகளாகும். அது மாத்தி கில் தமிழ் - முஸ்லிம் மு உறவுப் பிரச்சினைகளும்
சபை உலுவாக்கத்தால் மொத்தத்தில் பிரதேசரீதியா முஸ்லிம் செறிவுகளிலிரு ATGOTÜ UCMÖ 6.JLÖTEM60. முஸ்லிம் மாகாண சபை முயற்சியாக காணப்படுகி
இதுவரையில்
சபை எவ்வாறு வட மாக சிறுபான்மை நலன்களை அம்சம் விளக்கப்பட்டது.
இக்கட்டுரையின் முன்பகுதி முஸ்லிம்களின் அபிலான ளப்படுத்திய வாழ்வுரிமை பாதுகாப்பு இழப்பீடு ஐக்கியம் போன்ற அம்சங் கூடிய சரத்துக்கள் முஸ்லி
வடக்கில் முஸ்லிம் சிறுபான்மையின ரின் பொருளாதார நடவடிக்ைைககள் தமிழ் பெரும் பாண்மை மக்களில் தங்கியிருப்ப தாகவும் அத்துடன் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் அமைவுற்றதாகவும் காணப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பெரும்பான்மையினரில் தங்கி வாழும் தன்மை முஸ்லிம்கள் பரவலாக வாழும் பிரதேசங்களில் மட்டுமல்லாது செறிந்து வாழ்கின்ற முசலி, எருக்கலம்பிட்டி ஆகிய முஸ்லிம் பிரதே சங்களிலும் காணப்படுகின்றன. உதாரணமாக முசலிப்பகுதி முஸ்லிம்கள் நீர்ப்பாசனத்திற்கு அருவி ஆற்றையும, எருக்கலம்பிட்டி முஸ்லிம் செறிவுப் பிரதேச முஸ்லிம்களின் தென்னை பனை நெல் விவசாயநிலங்கள் சங்கு அட்டை குளிக்கும் கடல் வலயங்கள் அத்துடன் பலவகைப்பட்ட வியாபார நிலையங்கள் என்பன தமிழர் பெரும்பான்மையான நிர் வாகப் பிரதேசங்களில் அமைவுற்று காணப்படு கின்றதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமன்றி பொதுவாக எந்தப் பிரதேசத்திலும் இன எல்லைக்கப்பால் பொருளாதார நடவடிக்கைகள் காணப்படுவது இயல்பு அத்துடன் ஒரு குறித்த எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படப்போகின்றபொருளாதார நட வடிக்கைகள் நிச்சயமாக மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சியை மட்டுமே தரும் வடமாகாண முஸ்லிம்களின் வர்த்தக போக்குவரத்து மீன்பிடி விவசாயத்துறை நடவடிக்கை முறைகள் குறிப்பாக நோக்கின் இனரீதியாக மட்டுப்படுத்தப்படப் போகின்ற பொருளாதார நடவடிக்கைகள், முஸ்லிம்களுக்கு எதிர்மறை யான விளைவுகளையே தரும்
அரசியல் பிரதிநிதித்துவ ரீதியாகவும் வடமாகாணமுஸ்லிம்கள் முஸ்லிம் மாகாணசபை அமைப்புக்குள் பாரிய அளவில் நன்மையடையப் போவதில்லை முஸ்லிம் மாகாண சபைக்குள் அடக்கப்படும் மொத்த சனத் தொகையில் 10% ற்குக் குறைவானவர்களே வடமாகாண முஸ் லிம்கள் செறிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பர். ஆயின் முஸ்லிம் மாகாணசபைக்குள் மிகப் பலவீனமான சிறுபான்மையினராக வட மாகாண முஸ்லிம்கள் காணப்படுவார்கள் இதனால் முஸ்லிம் மாகாணசபைக்குள் அரசியல் பிரதிநிதித்துவ நிதி, வள ஒதுக்கீட் டில் குறைவான முக்கித்துவமே வடமாகாண முஸ்லிம் களுக்கு வழங்கப்பட வாய்ப்புண்டு அதே நேரத்தில் வடமாகாணத்தில் எஞ்சிய 65%மான முஸ்லிம்களின் குரல்கள் ஒலிக்கக்கூடிய வசதிகள் காங்கிரஸின் முஸ் லிம் மாகாண சபைக்குள் செய்யப் படவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்குறித் தவற்றை தொகுத்துப் பார்க்கின்றபோது வடமாகாண முஸ்லிம்கள் போன்ற சிறுபான் மையினருக்கு முஸ்லிம் மாகாண சபை அல்லாத வேறு மாற்று வழிகள் சிந்திக் கப்படவேண்டி இருக்கின்றன. அம்மாற்று வழிகள் இச்சிறுபான்மையயினரின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடியதாகவும்
பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக் கூடியதாகவும்
அமைய வேண்டும்.
முஸ்லிம் மாகாண சபையில்
மேற்குறித்த உள்ளார்ந்த முரண்பாடுகளோடு புவியியல் தொடர்பற்ற பிரதேசங்களை இணைப்பதனால் bull போகின்ற நிர்வாகச்
அல்லது வேறு கட்சிகள் இனப்பிரச்சிைைனத் தீர் களில் முன் வைக்கப்ப இங்கு குறிப்பிடத்தக் முஸ்லிம்களைப் பொறுத் வாழ்விட உரிமை அங்கீகரி தாயகத்தில் மீள் கு ஒழுங்குகள் செய்யப்படுவ வற்றையும் விட அவர்களு கொடுக்கப்பட வேண்டிய சம் இம்மக்களைப் பிரதி தாகக் கூறிக் கொள்ளும் 9 குறிப்பாக முஸ்லிம் கார் புலனாகவில்லை என்பது தக்கது.
LA)/35/76007
சிறுபாண்மை நியாயமாக
வடமாகாண முஸ் னரின் நியாயமான அபில பேச்சுவார்த்தையில் கரு வேண்டியது அவசியமானத
1. இம்மக்களின் மையான வாழ்விட2உரிை 2 மீள் குடியே பான புனர்வாழ்வு புன அம்சங்கள் சமாதானப் எடுத்துக் கொள்ளப்படல்
3. அதிகாரப் திருத்தத்தில் இம்மக்களின் கருத்திற் எடுக்கப் படல் ஆகிய அம்சங்க சினையாகக் காணப்படு இம்மக்களின் அபிலாசை மாகநோக்குவோம்
GING TIL 2 file:U Defiga
இச்சிறுபான்மை மான வெளியேற்றமு மறுக்கப்பட்ட வாழ்வுரிை தேசிய பிரச்சினையா வேண்டும். இம்மக்களி மதிக்கப்பட வேண்டும் னதும் அங்கீகாரத்தைப் ெ பாக இம்மக்களின் வாழ் பறித்த மீளத் தரமறுத்த வார்த்தையில் முக்கி இருப்பதால் அவாகளின் அவசியமானதாகும்.
மீள்குடி
முஸ்லிம் அகதிக தில் மீள்குடியேற்றம் அலி DITAS GABRILLIÚJULCSAIGOTLA பரியக் குடியிருப்புக்களில் றுக்கப்பட்டவர்கள் இம் ணோட்டத்தில் வட மாகா மீள் குடியேற்றத்தோடு துரிமை நஷ்டஈடு நிர்மாணம் ஆகியன செயலாற்றப்பட வேண்
 
 

நவ0 1995
ஸ்லிம் செறிவுகளுக் வைகளும் பிரச்சி ரமின்றி, வடகிழக் ஸ்லிம் சிங்கள இன முஸ்லிம் மாகாண உருவாகலாம். கக் கிழக்கு மாகாண ந்து தூர விலகிக் முஸ்லிம்களுக்கு பொருத்தமற்ற தீர்வு ன்றது.
முஸ்லிம் மாகாண ாண முஸ்லிம்களின் ாப் பேணாது என்ற அதே நேரத்தில் யில் வட மாகாண
DeF66"TTB 9460)LUT மீளகுடியேற்றம், புனர்வாழ்வு இன Ј86061 9 616/ILšња. Iம் காங்கிரஸாலோ
மாகாண மட்டத்தில் அதிகாரப்பரவ லாக்கம் பற்றி இன்று வெகுவாக சிந்திக்கப்படு கின்றது. வடக்கு கிழக்கில் சமஷ்டி ஆட்சி முறையை அறிமுகப்படுத்து வதற்கான சிபாரிசுகள் மிகச் சாதகமாக எல்லாப் பகுதியினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் (Agio L. அதிகார முடைய சமஷ்டி ஆட்சி முறை ஒன்று வட மாகாணத்திற்கு அல்லது வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்கு உருவாக்கப்பட இருக்கின்றது இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் இம்மக்களின் அரசியல் அபிலாசைகளையும் கருத்துக்கு எடுக்கப்பட்டதான சமஷ்டி அரசியல் அமைப்பு ஒன்று இப்பிரதேசத்திற்கு அறிமுகப் படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்
வடமாகாண முஸ்லிம் சிறுபான்மையி
மும் வடக்கே
ாலோ இது வரை வுக்கான தீர்மானங் டவில்லை என்பது து வடமாகாண தவரை அவர்களின் க்கப்படுவதும் தமது டியேற்றத்திற்கான தும் மற்ற எல்லா ருக்கு முன்னுரிமை வையாகும். இவ்வம் தித்துவப் படுத்துவ ரசியல் வாதிகளுக்கு கிரசுக்கு இன்னும் ம் இங்கு குறிப்பிடத்
முளப்லிம் யினருக்கு ன தீர்வு லிம் சிறுபான்மையி ாசைகள் சமாதானப் த்தில் கொள்ளப்பட ாகும் அந்த வகையில் அடிப்படை மனித உரி ம அங்கீகரிக்கப்படல் ற்றத்துடன் தொடர் நிர்மாணம் ஆகிய பேச்சுவார்த்தையில்
பரவலாக்கல் சீர் புவியியல் பரம்பல்
முன்னணிப் பிரச் கின்றன. மேற்குறித்த களை சற்று விளக்க
| élgÜLIGIL MEMI
மயினரின் பலவந்த ம் அதன் மூலம் மப் பிரச்சினையும் sö, GNBS. MI6T6ITÜLJL6V) ன் வாழ்வு ரிமை அது எல்லாச் சாராரி பற வேண்டும் குறிப் விட உரிமையைப் LTTE யும் பேச்சு LJ LUIS ESMT6MTM 856TITOS
அங்கீகாரமும் இதற்கு
ளுக்கு வட மாகாணத் பசியமானதும் அவசர யதுமாகும் தமது UIJiö பிருந்து முற்றாக வேர மக்கள் என்ற கணி ணத்தில் இவர்களின் தொடர்புடைய சொத் புனர்வாழ்வு புனர் திட்டமிடப்பட்டு .
இறுதிப்பகுதி
னரின் விகிதாச்சார முக்கியத்துவம், புவியியல் பரம்பல் அரசியல் அபிலாசைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்து பின்வரும் வகையில் இச்சிறுபான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப் படக் கூடியதான அரசியல் யாப்பு விதிகள் அறிமுகப்படுத்தப்படலாம். இச் சிறுபான்மையினருக்கு பொருத்தமானதும், நீண்ட காலத்தில் இன ஐக்கியத்தை வளக்கக் கூடியதுமான சிபாரிசுகள் பின்வருமாறு
1 அரசியல் யாப்பு ரீதியாக சிறு பான்மையினருக்கு பாதுகாப்பு வழங்குவதன் SPSULOTE
2 அதிகார அரசியல் பிரதிநிதித்துவம்
3. சுதந்திரமான கலாசார நிர்வாக அலகு ஒன்றை இன சமய, தனித்துவ மேம் பாட்டிற்காக ஏற்படுவதன் மூலமாக
4 இனப் புரிந்துணர்வு சகிப்புத் தன்மை முதலியவற்றை மேலும் வளர்ப்பதன்
VpGAJLOTTEGÉ GEFILIULÜLILIGANTILO.
GTi.
igLIGIOLOLITÍ2LÍG|Origií
சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையி லுள்ள நாடுகளில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறு பான்மைப் பாதுகாப்பு விதிமுறைகள் அவ்வவ் நாட்டுப் புவியியல், வரலாறு சிறுபான்மை யினத் தனித்துவத்திற்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றது. வட மாகாண முஸ்லிம் சிறுபான்மை யினரைப் பொறுத்தவரை LÓNGO வரும் சிறுபான்மையினப் பாதுகாப்புக்கள் பொருத்தமுடையன வாக இருக்கும்
முஸ்லிம்களைத் தனித்துவ மான இனம் என்று அங்கீகரித்தல்
2.சுதந்திரமாக வாழ தொழில் நட வடிக்கைகளில் ஈடுபட சொத்துக்கள் வைத்தி ருக்க சமய கலாசார தனித்துவத்தைப் பேணத் தடையாக இல்லாதிருத்தல்
3தனிமனித அல்லது சிறுபான்மையின் உரிமைகள் பாதிக்கப்படும்போது அவ்வுரிமையை மீண்டும் உறுதிப்படுத்தப்படக் கூடிய நீதிமுறை ஒழுங்குகள் யாப்பின் மூலமாகச் செய்யப் LIL6).
4 சிறுபான்மையினரின் நலன்கள் பாதிக்கப்படக்கூடிய யாப்புக்கள் யாப்புத்திருத் தங்கள் சட்டசபையால் இயற்றப்படாமல் இருப்
பதை உத்தரவாதப்படுத்தல்
அரசியல் பிரதிநிதித்துவம்
மொத்தச் சனத் தொகையில் 5% மாணவர்களாயினும் வடக்கின் பிரதான சிறுபான் மையினர் முஸ்லிம்களாவர். இச்சிறுபான்மை யினரின் குரல் தேசிய அத்துடன் பிரதேச மட்டத்தில் தெளிவாகக் கேட்கக் கூடியதான பிரதிநிதித்துவ ஒழுங்குகளும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொருத்தமான சுய ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்படுத்துவதும் அவசியம்
1. வடமாகாணத்தைச் சேர்ந்த மன்னார் தேர்தல் தொகுதியை (30% முஸ்லிம்கள்) இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கி முஸ்லிம்
களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம் 2 மாகாண சட்ட சபையில் சிறு பாண்மையினருக்கு அதிகரித்த பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படத்தப்படல் அந்த வகையில் 20% சட்டசபை பிரதிநிதித்துவம் சிறுபான்மை
3. சிறுபான்மையினர் செறிவாக வாழும் நிர்வாகப் பிரதேசத்திற்கு (மாவட்ட உதவி அரசாங்க பிரிவு கிராம சேவையாள பிரிவு கூடுதலான அதிகாரங்களை வழங்கு வதன் மூலம் இம்மக் களுக்கு அப்பிரேதசங்
களில் சுயாட்சிச் சந்தர்ப்பத்தை வழங்கல் வடமாகாணத்தில் முசலி எருக்கலம்பிட்டி விடத்தல்தீவு முல்லைத்தீவு யாழ்ப்பாண நகர முஸ்லிம் செறிவுகளில் மேற்குறித்த அதிகாரப்பர வலாக்கம் செய்யப்படலாம் (படம் 4
GUIU ULI
கில் சிதறி வாழும் சிறுபான்மை யினர் முஸ்லிம்களாவர் சமய கலாசார மற்றும் சிறுபான்மை அபிலாசைகள் ரீதியாக பொதுவான பண்புகளை சிதறி வாழும் இம்முஸ்லிம் சிறுபான்மையினர் கொண்டிருக் கின்றார்கள் இப்பொதுத்தன்மையை மேலும் விருத்தி செய்வதற்கு ஏற்ற வழிமுறைகள் அரசியல் யாப்புச்சீர்திருத்தத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சிறுபான்மை யினரின் பிரதிநிதிகளைக் கொண்ட கலாசாரச் சபை ஒன்று உருவாக்கப்படுவது வடமாகாண முஸ்லிம் சிறு பாண்மையினருக்கு பொருத்த மான தாக இருக்கும். சிதறி வாழ்கின்ற முஸ்லீம் சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் இக்கலாசார சபையின் அங்கத்தினராக இருப்பார்கள் சட்டமாக்கல் அதிகாரம் அற்ற இச்சபை, சிறுபான்மையினர்களின் நலன் களை ஒன்றிணைந்த குரலாக உலகிற்கு வெளிக்கொணர உதவும் சிறுபான்மையினரின் அரசியல் பொருளாதார கலாசார உரிமைகள் பாதிப்புக்குள்ளாகும் போது குரல் கொடுக்க் கூடிய அமைப்பாகவும் இது காணப்படும் அதே நேரத்தில் சிறுபான்மையினரின் கல்வி, சமய, கலாசார அபிவிருத்திக்கு திட்டமிட்டுச் செயலாற்றவும் இச்சபைக்கு இயலுமானதாக இருக்கும். வடக்கின் முஸ்லிம் சிறுபான்மை யினரை இணைக்கும் இச்சபை இலங்கையின் ஏனைய பிரதேசங்களுடனான முஸ்லிம் களுடன் சமயக்கலாசாரத் தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். அதன் மூலம் இலங்கையின் முஸ்லிம் இனத் தனித்துவத்தை மேலும் வலுப்படுத்தவும் இச்சபை உதவும் மேலே குறித்த கலாசாரத் தொடர்புகள் சர்வதேச ரீதியாகவும் விஸ்தரிக் கப்படலாம். இச்சபை சட்டசபைக்குச் சவாலாக இருக்காது மாறாக ஆலோசனை வழங்கும் சபையாக இருக்கும் மேற்குறித்த வகையில் ஜன நாயகப் பாரம்பரியம் மேலும் வலுப் பெறும்
சிறுபான் மைக்கு உணமையான பாதுகாப்பு சிறுபான்மை பற்றிய பெரும்பான்மையினரின் நல் லெண்ண மாகும் இனங்களுக் கிடையில் இனப் புரிந்து ணர்வும், இன சகிப்புத்தன்மையும் இல்லாமல் இன ஐக்கியம் உருவாக்கப்பட முடியாது. முன்னர் இனப்புரிந்துணர்வும் இன ஐக்கியமும் வட மாகாணத் தமிழ் முஸ்லிம் இனங்களுக் கிடையில் மிக ஆழமாகக் காணப்பட்டது. இந்நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் மேலும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பெரும்பான்மையினரின் மிகையான வாக்குப் பலம் பற்றிய அச்சம் சிறுபான்மையினருக்கு இல்லாமல் ஒழிய வேண்டும்
LIEEEI.
இலங்கையின் இனப் பிரச்சினை யில்
மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வடமாகாண முஸ்லிம் சிறுபான்மையினராவர். இம்மக்களின் வாழும் உரிமை மறுக்கப்பட்டு வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள் இது வரை வடக்கில் சுதந்திரமாக மீளக்குடியேற இம்மக்கள் அனு மதிக்கப்படவில்லை. சர்வதேச ரீதியாக மேற்குறிப்பிட்ட பண்புகளைக் கொண்டு காணப் படும் ஏனைய மக்கள் அகதிகள் எனக் கருதப்பட் விசேட அபய மளிக்கப்பட்டு வருகின்றார்கள் இலங்கையில் வடமாகாணமுஸ்லிம் சிறுபான்மை யினர் இடம்பெயர்ந்தவர்கள் என்ற சொற் பதத்துக் குள் உள்ளடக்கப்பட்டு இம்மக்களின் வாழும் உரிமைப் பிரச்சினையின் தார்ப்பரியம் மறைக் கப்பட்டு காணப்படுகின்றது.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்று மனப்பூர்வமானமுயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இக்கால கட்டத்திலாவது an மாகாண முஸ்லிம் சிறுபான்மையினரின் பிரச்சி னைகள் சரியாகச் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண் டியது அவசியமாகும் இம்மக்களுக்குமறுக்கப்பட்ட வாழும் உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுப் பதற்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இவர் களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை

Page 6
சரிநிகர்
மிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்று இடம் பெற்று வருகின்ற சிங்களக் குடியேற் றத்திட்டங்கள் அனைத்தும் மேலெழுந்த வாரியாக இல்லாமல் முழுமனே நிறுவனத் தன்மை வாய்ந்ததாக அரசாங்கத்தின் அனுச ரணையுடன் மற்றும் சிங்கள பெளத்த மத நிறுவனங்களினூடாக தொடர்ந்தும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான குடியேற்றத்திட்டங்களின் உடனடி அவசி யம்சிங்கள அரசாங்கங்களுக்கு ஏன் ஏற்பட் டது? அதன் தொடர்ச்சிக்குக் காரணங்கள் என்ன? என்பன போன்ற பொதுவான கேள் விகளை நாம் எழுப்புகின்றபோது சிங்களப் பேரினவாதிகளின் சார்பாக திரைமறைவில் பலமான இனவாதச் சிந்தனைகள் இந்த நட வடிக்கைக்கு காலத்துக்கு காலம் பின்புலத் தில் இருந்து செயற்பட்டு வந்துள்ளதனை அவதானிக்க முடியும் தமிழர்களின் பிரதேசத்தினைப் பொறுத்த வரை கிழக்கு மாகாணமே இன்று அதிகள வில் சிங்களக் குடியேற்றங்களின் மூலமாக தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டி ருக்கும் ஒரு பிரதேசமாக இருந்து வருகின் றது. இதன் மூலம் தமிழர்களின் பிரதேச ரீதி யான ஒருமைத்தன்மை சிதைக்கப்பட்டுள்ள துடன் இதனூடாகசிங்களமயமாக்கல் என்ற கொள்கையினை ஆட்சியாளர்கள்தொடர்ந் தும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் தமிழர்களைப் பொறுத்த வரை சிங்களக் குடியேற்றங்களின் தொடர்ச்சி பல ஆபத்தான விளைவுளையே தோற்றுவித்துள்ளது. அரசியல் ரீதியாகவும் மற்றும் கலாசாரப் பண்பியல்புகள் ரீதியாக வும் தமிழர்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இந்தக் கட்டுரை யானது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள் ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் எவ் வாறு தமிழ் பேசும் மக்களின் இன ரீதியான செறிவினை அல்லது பரம்பலினை மாற்றிய
மலை மாவட்டத்தில் இன ரீதியான விகிதா சாரம் சடுதியானஒருமாற்றத்துக்குட்பட்டுள்
துெ. திருமலையில் இன விகிதாசாரப் போக்கு முதல் தடவையாக 1827ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பீடுக ளின்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் சனத்தொகை 15663 ஆகக் காணப்பட்டது. இது மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 818வீதமாகும். இதே
ஒக்.19
இறுதியாக 1981ம்
95G8OTä; Qa5(G)CIL9lóTLJlq.
தில் தமிழர்களின் தெ முஸ்லிம்களின் தொ சிங்களவர்களின் ெ நிலைக்கு மாற்றமை விகிதாசார ரீதியாக
கள்364 வீதம் என வீதமாகவும், சிங்கள வீதம் என்ற அளவு இதன்படி அவகானி
யாண்டில் முஸ்லிம்களின் தொகை 3245ஆ கவும், சிங்களவர்களின் தொகை 250 ஆக வும் காணப்பட்டது. விகிதாசாரரீதியில் இவை முறையே 169வீதம் 13வீதம் என்ற அளவில் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1881இல் கணிப்பீடு இடம்பெற் றது.இதில் தமிழர்கள்648வீதமாகவும் முஸ் லிம்கள்250வீதமாகவும், சிங்களவர்கள்42 வீதமாகவும் காணப்பட்டனர். 1891இல் 66 4வீததமிழர்களும்,250வீதமுஸ்லிம்களும் 43வீதமான சிங்களவர்களும் காணப்பட்ட னர்.1901இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீ டுகளின் படி தமிழர்கள் 600 வீதமாகவும் முஸ்லிம்கள் 290 வீதமாகவும், சிங்களவர் கள் 42 வீதமாகவும் வாழ்ந்தனர். இதனை அடுத்து 1911ம் ஆண்டில் குடிசனம்திப்பீடு இடம்பெற்றது. இந்தக் கணிப்பீடுகளின்படி தமிழர்கள் 579வீதமாகவும் முஸ்லிம்கள் 326வீதமாகவும், சிங்களவர்கள்38 வீதமா கவும் வசித்தனர். 1921ம் ஆண்டின் மதிப்பீ டுகளினை அவதானிக்கும்போது திருமலை யில் தமிழர்கள் 545வீதம் முஸ்லிம்கள் 37 7வீதமாகவும், சிங்களவர்கள் 44விதம்
தம்பிப்பிள்ளை தேவராஜ்
கழக்குப் பல்கலைக்கழகம்
மைத்துள்ளது GTGOTLIġI L-GOT LJLLJLJLq: LITU, FITE. களவர்களின் தொகை அதிகரித்து வந்துள் ளது என்பதைப் பற்றிய நோக்காகவே அமைகின்றது. இலங்கையில் இதுவரை 11 தடவைகள் நாட ளாவிய ரீதியில் குடிசன மதிப்பீடு மேற் கொள்ளப்பட்டுள்ளது. முதலாவது கணக் கெடுப்பு 1827இல் ஆரம்பமானது அத னைத் தொடர்ந்து1881, 1891,1901, 1911 1921, 1946, 1952, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளின் போதுசனத்தொகைக் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனி னும் 1981ம் ஆண்டின் பின்னர் இதுவரை கணிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை. சிக் கல் நிறைந்த இன்றைய சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை எனக் கூறப்படுகின்றது. ଭୌ) குடியேற்றங்கள்:- திருமலை மாவட்டத்தில் முதல் தடவையாக சேனநாயக்காவின் ஆட்சிக்காலத்தின் போது 1948ம் ஆண்டு கந்தளாய் என்ற தமிழ்க்கிராமத்தில் 1320 சிங்களவர்கள் குடி யேற்றப்பட்டனர். 1949இல் பார்வதிபுரம் எனும் தமிழ்க் கிராமம் பதவியா எனப் பெயர் மாற்றப்பட்டு 12 சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர். 1950இல் அல்லை யில் 744சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்ட னர். 1957இல் முதலிக் குளம் மொறவேவ எனப் பெயர் மாற்றப்பட்டு 612 சிங்களவர் கள் குடியமர்த்தப்பட்டனர்.1960இல் அபய புரத்தில் 60 சிங்களக்குடும்பங்கள் குடிய மர்த்தப்பட்டன. இவற்றினை விட உப்புவெ ளிபுரம் மட்கோ திரியாய் மகிந்தபுரம், ஜெயந்திபுரம் ஆண்டாள்குளம், சீனன் குடா பாலன் போட்டஆறு பெரியகுளம், கிளிவெட்டி கந்தளாய் 96ம் கட்டை முள் ளிப்பொத்தானை புடவைக்கட்டு மற்றும் திருமலை நகரினை அண்டிய பிரதேசங்களி லும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங் கள் பெரும்தொகையான சிங்களவர்களைக் குடியமர்த்தியதுடன் தொன்று தொட்டு வழங்கிவந்ததமிழ்ப்பெயர்களையும்மாற்றி சிங்களநாமங்களைச்சூட்டியுள்ளன. இந்தக் குடியேற்றங்களின் மூலமாக இன்று திரு
என்ற அளவிலும் வசித்தனர். இதுவரை காலமும் இடம்பெற்றசனத்தொகைக்கணிப் பீடுகளினை நன்கு அவதானிக்கும் போது முஸ்லிம்களின் விகிதாசாரமும் மாவட்டத் தில் அதிகரிக்கும் போக்கினை வெளிக்காட் டும் அதே வேளை தமிழர்களின் விகிதாசா ரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்துள் ளது. இக்காலப் பகுதிகளில் சிங்களவர்க ளின் தொகையில் ஒரு மெதுவான அதிகரிப் பினையே அவதானிக்க முடிகின்றது. 1921ம் ஆண்டின் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் குடிசனப் பரம்பல் போக்கில் பெரு மாற்றத்தினை அவதானிக்கமுடிகின் றது. 1946ம் ஆண்டில் நடத்தப்பட்ட குடிச னக் கணிப்பீடுகளின்படி மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 445 வீதமாகவும் முஸ்லிம்கள் 306வீதமாகவும் சிங்களவர்கள் 153வீதம் என்ற அளவி னைப் பெற்றுக்கொண்டனர். இங்கு சிங்கள வர்களின் விகிதாசாரம் ஒரு திடீர் வளர்ச்சி யினை வெளிக்காட்டுகின்றது. இக்காலப்ப குதிகளின் போதுதான் திருமலையில் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமா னது
இலங்கை சுதந்திரமடைந்ததனைத் தொடர்ந்து 1953ம் ஆண்டு சனத்தொகைக் கணிப்பீடு இடம்பெற்றது. இந்தக்கணிப்பீடு களின்படி மாவட்டத்தில் தமிழர்கள் 447 வீதம் முஸ்லிம்கள் 341வீதம் சிங்களவர் கள்.182 வீதம் என்ற நிலைக்கு மாற்றமுற்றி ருந்தனர். இதனை அடுத்து 1963ம் ஆண்டு தமிழர்கள் முஸ்லிம்கள் சிங்களவர்கள் ஆகியோர்முறையே 391 வீதம் 308வீதம் 296வீதம் என்ற அளவினையும் பின்னர் இது 1971இல் முறையே381வீதம் 318வி தம் 291வீதம் என்ற விகிதாசார நிலைக்கு படிப்படியாக மாற்றமடைந்து வந்துள்ளது. இக்காலப்பகுதிகளின் போது சிங்களவர்கள் தொகை மிகவேகமாக அதிகளித்திருக்கும் அதே வேளை தமிழர்களின் விகிதாசாரம் மிகவும் வீழ்ச்சிநோக்கிச் செல்வதனைக் காணலாம். இதற்குப்பின்புலத்தில் குடியேற்
றங்களே காரணமாக அமைந்து காணப்படு
கிறது.
1827
1881
1891
-
1901
1911
-
1921
1946
1953
1963
1971
1981
90.
/O-
60
40
3O
20
10
 
 
 

நவ01,
1995
ஆண்டு நடைபெற்ற திருமலை மாவட்டத் கை93510 ஆகவும், கை 4403ஆகவும், நாகை36,341 எனும் டந்துள்ளது. இதனை வதானித்தால் தமிழர்
வும், முஸ்லிம்கள்290 வர்களின் தொகை 336 னைப் பெற்றுள்ளது. AlcÄTM (BLITARI AIK (Barn
ணமலை மாவட்டத்தில் தமிழர்களும், சிங்க ளவர்களும் ஏறத்தாழ சமமான மக்கள் தொகையை கொண்ட இனக் குழுக்களாக மாற்றப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இரண்டாம் தரநிலையில் காணப்பட்ட முஸ் லிம்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். இவை யாவும் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற மிகப்படுமோச மான திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற் றங்களின் விளைவுகளேயாகும் திட்டமிடப் பட்டுமேற்கொள்ளப்பட்டசிங்களவர்களின்
குடியேற்ற நடவடிக்கையின் மூலம் திரும லையில் இன விகிதாசாரம் எத்தகைய மாற் றத்துக்குள்ளானது என்பதனைப்பின்வரும் அட்டவணையின் மூலமாகவும் வரையின் மூலமாகவும் மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்
காட்டப்பட்ட அட்டவணைமூலமாக வும் வரையின் மூலமாகவும் திருகோண மலை மாவட்டத்தில் குடியேற்றங்களின் மூலமாக மாற்றமடைந்த இனவிகிதாசார மாற்றங்கள் மிகவும் தெளிவாகக்காட்டப்பட் டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தி னைப் பொறுத்தவரை படிப்படியாக இந்த மாவட்டம் இன்று சிங்களவர்களிடம் பறி போய்விட்டதென்றே கூறவேண்டும் இது தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை LSlo, வும் அபாயகரமான விளைவுகளையே நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தோற்று விக்கப்போகின்றது.
SDN Gasco 1
குடிசன மதிப்பீடு - திருகோணமலை மாவட்டம் (1827 - 1981)
தமிழர் முஸ்லிம்கள் fuissNGNING
15,663 81.8 3,245 16.9 250 13
14,394 648. 5,746 25.9 935 42
17, 117 66.4 6,426 25.0 1,109 4.3
17,069 600 8,258 29.0 1203 42
17,233 57.9 9714. 32.6 1138 38
18,586 54.5 12,846 37. 1501 4. 4
33,795 445 23,219 30.6 11,606 15.3
37,517 44. 7 28,616 34.1 15,296 18.2
54,050 39. 42,560 3O8. 40,950 296
71,749 38.1 59,924 31.8 54,744 29.1
93,510 36.4 74,403 29.0 86,341 33.6
வரைபு - 1 திருகோணமலை மாவட்டம்
தமிழர்கள் .•". ܒܘ ܚ ܗ݈ܝ ܚ )Upeb0ܗhbܘܝܗ
ahasa Auriasi
SSL S S S S S S SLSLS S
盛。翌 壹 至 翌 翌 经 莹 萎
மட்டு - அம்பாறை
மாவட்டங்கள் பற்றி அடுத்த இதழில்
།

Page 7
சரிநிகர்
ஒக்.19
DUI Oil
அரசியன் தீர்வு யோசனைக
மலையகமக்களில்82 சதவீதத்தினர்மத்திய ஊவா சப்பிரகமுவ ஆகிய மூன்று மாகா ணங்களில் உள்ள ஆறு மாவட்டங்களில் வாழ்கின்றனர் என்பதை அட்டவணை 01 காட்டுகிறது.
வேறுவிதமாகக்கூறுவதெனில் வடக்குகிழக்
( Iதுவாக ஆராயுமிடத்து அரசு முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனை யிலே இரு பாரிய முரண்பாடுகளைக் காண a)ITLD.
முதலாவதாக இனப்பிரச்சினையை தீர்ப்ப தற்கு சிறுபான்மை மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு சந்திரிகா அரசாங்கம் கொண்டுள்ள 'உண்மையான' அக்க றையை உலகிற்கு உயர்த்தும் வகையிலே இத்தீர்வு அமைந்துள்ளதென சிலர் கண்மூ டித்தனமாக துதிபாடிய போதும் உண்மை தமிழர் பெரும்பான்மையாக 91 GOLDULUIT 95 யில் 'இலங்கையில் வாழும்பல்வேறு சமூவாறு இம்மாகாண எல்லைகள் செயற்கை கங்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வயாக வகுக்கப்பட்டுள்ளன என்பதை அட்ட தற்குப் பதிலாக மாகாணங்களுக்கு அதிகா வனை 02 காட்டுகிறது. ரங்களைப் பரவலாக்குவதே அதன் சாராம்ச
மாக உள்ளது'
கில் வாழும் ஈழத்தமிழரின் வீதத்தை விட (2%) மத்திய மலைநாட்டில் வாழும் மலை யகத் தமிழரின் வீதம் (82%) அதிகமாகும்.
ஆயினும் ஒரு மாகாணத்தில் கூட மலையக
வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழரின் தொகை அவ்விரு மாகாண சனத்தொகை அரசின் தீர்வு யோசனையின் உண்மையான கு நோக்கம் சிறுபான்மை மக்களுக்கு அதிகா ரத்தில் உரிய அந்தஸ்து வழங்குவதாக இருந் தால் இலங்கையில் வாழும் மூன்று பிரதான சிறுபான்மை மக்களுக்கு (ஈழத்தமிழர் முஸ் லிம்கள் மலையக தமிழர்) பிராந்திய அடிப் படையிலான அதிகார நிர்வாக அலகு வழங் கப்பட்டிருக்க வேண்டும்.
 ിബ്
யில் 54% சதவீதமாக ஆக்கப்பட்டுள்ளது திட்டமிட்ட குடியேற்றம் இவ்வீழ்ச்சிக்குபிர தான காரணமாகும் மறுபுறத்தில் மத்திய மலைநாட்டில் மூன்று மாகாணங்களில் (மத் திய ஊவா சப்பிரகமுவ மலையக தமிழ ரின் தொகை 144 சதவீதமாக ஆக்கப்பட் டுள்ளது. இம்மூன்று மாகாணங்களிலும் உள்ள மலை யகத்தமிழர் அடர்த்தியாக அல்லது மாகாண மாக ஆக்கப்பட்டால் அங்கு வாழும் சனத் தொகையில் 85 சத வீதத்திற்கு அதிகமா னோர் மலையக மக்களாகவே இருப்பர்
இத்தகைய பிராந்திய நிர்வாக அல கொன்றை வழங்குவதன் மூலமே மலையக தமிழ் மக்களின் சமூக பாதுகாப்பையும் சமூ
ஆனால், அரசின் ஆலோசனையில் சகல மாகாணங்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் மாத்திரம் ஒருசிறுவித்தியா சம் இருமாகாணங்களும் இணைக்கப்பட்டு இரு மாகாணங்களினதும் சிங்கள குடியேற் றப் பகுதிகள் ஏனைய சிங்கள மாகாணங்க
ளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய மாகாண அதிகாரப்பரவலாக்கம் சகலரையும் விட மலையகத் தமிழ் மக்க ளையே பாதிக்கிறது.
മ്യ' ബാര് - O
கப் பொருளாதார அபி திப்படுத்த முடியும் ஆனால் அரசின் அரச் கள் அமுலாக்கப்படும கள் நிரந்தர சிறுபான் ணங்களிலும் ஆக்கப் தில் மிகவும் குன்றிய
பட்ட ஒரு சமூகமாக இத்தீர்வுத் திட்டதிலு முரண்பாடு சிறுபான்ன ரப்பரவலாக்கலில் இட புலிகளுக்கு எதிரான ஆதரவு தேடுவதாக எனவே இனப்பிரச்சி ஈழத்தில் நடைபெறும் கொண்டு வருவதிே எனற அர்த்தத்தைப் தான் வன்முறை அரசி ணத்தால் மலையக தீர்வு எதுவும் அவசி கருதுகிறது போலும்
D600LLJ. LD50,001
ரிகா ஒரு அசல் கண்டி நிதியாகவே இவ்விட டுள்ளார். அவரது அ வரைபில் முன்னைய பெற்றிருந்த மலைய ரான சரத்துக்கள் [[Ia. இடம் பெற்றுள்ளன. உரிமை சட்டமும் பூரீ தின் கீழ் இந்திய கட6 ளையும் அவர்களதுச கடத்த வகைசெய்யும் இடம்பெற்றுள்ளது.
DIT GAILL மொத்த LISIALIGOOILES LIMITSIL Li Lis சனத்தொகையில் R
மலையக தமிழர் 5 LAIP
1. நுவரெலியா 45.7% 3.
Linš,álu
த்தி 2. கண்டி 11.4% 9,60)
3 மாத்தளை 9.1%
966 II LIIGII600L 1. பதுளை 22.2% 1
சப்பிரகமுவ 1. இரத்தினபுரி 10.8%
M60D 2. Gågnsoa) 5.8 %
மொத்தம் 8.
9\'L ബത്ത് - O2
into மொத்தச LDITSIOT LDITS|NULLLis சனத்தொகையில்
மலையக தமிழர் 606)
1, நுவரெலியா 457%
LD5älu
த்தி 2. கண்டி 11.4% 2.
3 மாத்தளை 9.1%
DSIGNITI LISTISESTIGIOOSILÍS 1. பதுளை 22.2% 1.
சப்பிரகமுவ 1. இரத்தினபுரி 10.8%
8
LY956ROSLIY 2. கேகாலை 5.8 %
மொத்தம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1995
விருத்தியையும் உறு
ல் தீர்வு யோசனை EMITá) LOGOGOLIS, LDá,
DLITH, GGG) LDIGI டு அரசியல் பலத் லையில் சிதைக்கப் ழிய நேரும் ாள இரண்டாவது மக்களுக்கு அதிகா ளிப்பதற்குபதிலாக த்தத்திற்கு சர்வதேச மைந்திருப்பதாகும். னக்கு தீர்வு என்பது புத்தத்தை முடிவுக்கு யே தங்கியுள்ளது பெறுகிறது.ஆகவே பலில் ஈடுபடாத கார க்களுக்கு அரசியல் |Lổlậ)ø)ạ) GTGM 9||9
பொறுத்தளவில் சந்தி நிலபிரபுத்துவபிரதி பத்தில் நடந்துகொண் ரசியல் யாப்பு நகல்
யாப்புகளில் இடம் மக்களுக்குக்கெதி ம் அட்சரம் தவறாமல் JIL JIDIGI IGJg|I மா சாஸ்திரி ஒப்பந்தந் புச்சீட்டுப் பெற்றவர்க ந்ததியினரையும் நாடு சட்டமும் அப்படியே
LD60) GADLS,
பில் வீதம்
1.5 %
2O %
6 96
58 %
D.4%
7 %
த்தொகையில்
Ja, Ni, 5, 6
து. வி. கட்டணி பா. உறுப்பினர்
கலாநிதி நிலன் திருச்செல்வத்தக்கு
குமார் பொன்னம்பலத்திடமிருந்த
ஒரு பகிரங்க கடிதம்
கிடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி திங்கட்கிழமை வீரகேசரியின் முதலாம் பக்கத்தில் வ்ெளிவந்த செய்தி பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன் கொழும்பில் நடைபெற்ற பொதுநல வாயப் பாராளுமன்ற மாநாட்டுக்கு இந்தியத் துதுக்குழுவின் அங்கத்தவர்களுள் ஒருவராக வந்த தமிழ்நாட்டின் சட்டப் பேரவைச் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அவர்களுடன் தாங்கள் நடாத்திய விரிவான பேச்சுவார்த்தை பற்றி அதில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை ஏனைய செய்தித்தாள்களில் அதிலும் குறிப்பாக ஆங்கில அல்லது சிங்கள மொழிச் செய்தித்தாள்களில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது இச்சந்திப்பின்போது வடக்கு-கிழக்கு பிரச்சினை பற்றியும் குறிப்பாகத் தற்போதைய நிலைமைபற்றியும் பொதுமக்களுக்குரற்பட்டுள்ள அசெளகரியம்பற்றியும்தாங்கள்முத்தை யாவுக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் முத்தையா அவர்களுக்கு மேற்படி விடயங்களைப் பற்றிக் கூறுவதற்கு இதுவிடய மாக தங்களுடைய சொந்த பகிரங்கநிலைப்பாடு என்ன என்பதை ஆராய்வோம். ஒவ்வொருமாதத்தின் ஆரம்பத்திலும்பாராளுமன்றத்தில் அவசரகாலநீடிப்புவிவாதம் இடம் பெறுகின்றது. அதிலும் சரி இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின் நடைபெற்ற 12க்கும் மேற்பட்ட விவாதங்களிலும் சரி வடக்கு-கிழக்குநிலைமைபற்றியும் தமிழர்களின்நிலைமை பற்றியும் தாங்கள் எப்போதாவது ஒருவார்த்தையாவது பேசியிருக்கின்றீர்களா? சில தினங்க ளுக்குமுன்இடம்பெற்றகடைசி விவாதத்திலாவது தமிழர்களுக்காக ஏதாவதுபேசினீர்களா? சமீபகாலங்களில் தமிழர்கள்சார்பில்பேசுவதற்குசில ஈபிடிபியாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்த அளவுக்குக்கூட நீங்கள் முன்வரவில்லைதாங்கள் பாராளுமன்றத்தில் பதவி வகிக் கும் கடந்த 14 மாதங்களின்போது ஏழு தடவை கூட தமிழர் பிரச்சினை பற்றியோ வடக்கு கிழக்கில் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் பரிதாப நிலைபற்றியோபாராளுமன்றத்தில் ஏதாவது பேசியிருக்கிறீர்களா? இந்த நிலையில் தாங்கள் முதலைக்கண்ணீர் வடிப்பது ஏன்? தமிழர்கள் தமக்குள்ள குறைகளை எடுத்துரைப்பதற்குப்பாராளுமன்றம் ஓர் அதிமுக்கியமான இடமெனத் தாங்கள் கருதவில்லையா? தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூற இதனைத் தாங்கள் எப்படிப் பயன்படுத்தியுள்ளீர்கள் அவசரகாலநீடிப்புப்பிரேரணை மீதுவாக்கெடுப்பு:நடாத்தப்படும்போது 1994ஓகஸ்ட்டுக்கு முன் தங்கள் கட்சி அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களித்து வந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தபின்னர்தங்கள் கட்சிவாக்கெடுப்புநேரத்தில் எப்பொழுதும்பாராளுமன்றத்தி லிருந்து நழுவிவிடுகிறதே இதுவ நேர்மை தங்கள் கட்சியாரை ஏமாற்றப்பார்க்கின்றது? தமிழர்களைத் தான் அவசரகால நீடிப்புக்கு எதிராக தாங்கள் வாக்களித்துள்ளீர்களா? வடக்குகிழக்குநிலைமையை அல்லது தமிழர்களின்நிலைமையை இப்போதைய அரசாங்கம் கையாளும் முறைக்கும் முன்னைய அரசாங்கம் கையாண்டமுறைக்கும் எவ்வளவோ வித்தி யாசம் என்பதுதான் தங்களின் அல்லது தங்கள் கட்சியின் நிலைப்பாடா அப்படியாயின் எவ்விதத்தில் என்று கூறுவீர்களா? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று தங்களுக் கும் தங்கள் கட்சிக்கும் எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு நியாயமானது என்பதைத் தாங்கள் உணரவில்லையா?
போர்நீடிக்கின்றகாரணத்தினால் பிரச்சினைதீர்க்கப்படப்போவதில்லை அழிவுஏற்படுவது தான் மிச்சம்' என்றுதாங்கள் முத்தையாவுக்குக் கூறியதாக அறிக்கைவிடப்பட்டுள்ளது. சில
தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் இதனைக் கூறியிருந்தால் முழு உலகுமே குறிப்பாக சிங்கள தமிழ் மக்கள் உங்கள் பகிரங்கநிலைப்பாட்டை அறிந்து கொண்டிருப்பார்களே
போரை முடிவுக்குக் கொண்டுவந்து பிரச்சினைக்கான தீவொன்றைக் காணமுடியாதா என முத்தையாகேட்டகேள்விக்கு'அது உங்கள்கைகளில்தான்உள்ளது' என்று பதிலளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுவதன்மூலம்தாங்கள் என்ன கருதுகின்றீர்கள் வெளி புலகுக்குத் தெரிவியுங்கள் இவ்விடயத்தில் முத்தையா உதவமுடியும் என்பதுதான் தங்கள் கருத்தா? தமிழ்நாடு இந்த விடயத்தில் உதவமுடியும் என்பது கருத்தா? இந்த விடயத்தில் இந்தியா உதவமுடியும் என்பது கருத்தா?1991மேமாதத்துக்குப்பின்னர்இந்தியாஇலங்கைத் தமிழர்களைக் கைகழுவிட்டுவிட்ட விபரம் தங்களுக்குத் தெரியாதா? தங்களைப் போல் இந்தியாவும் ஏன் மெளனமாக இருக்கின்றது என்று தாங்கள் முத்தையாவிடம் கேட்கவில்
nauium?
புரட்சித்தலைவி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சென்று இங்குள்ளநிலைமையைவிளக்கிக் கூறுமாறும் வடக்கிலிருந்து இடம்பெயர்வோர் தொகை நாளுக்குநாள் அதிகரிப்பதாகவும் உணவுப் பற்றாக்குறையால் அப்பாவிப் பொதுமக்கள் வாடுவதாகவும் அவரிடம் எடுத்துக் கூறுமாறும் தாங்கள்முத்தையாவிடம்கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது முழு உலகமும் அதிலும் குறிப்பாகச் சிங்கள மக்களும் தெரிந்து கொள்வதற்காக இதுபற்றித் தாங்கள் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறாதது ஏன்? தங்களால் இந்தஅரசாங்கத்தின்வேட்பா எர்பட்டியலில் உட்புகுத்தப்பட்ட இலங்கையின் வெளிநாட்டமைச்சர் இவற்றைப்பற்றி உலக அரங்கான ஐக்கியநாடுகள் சபையில் பிராஸ்தாபிக்க தாங்கள் வழிவகுத்திருக்க வேண் டாமா? இவற்றைப் பற்றிக் கூறாமல் ஒருபக்க நியாயம் மட்டும் கூறியதற்காக வெளிநாட்ட மைச்சரைத் தாங்கள் கண்டிக்கதாதது ஏன்? இந்தியா இனிமேலும் படகுகளை அனுப்புமென் றும் வானிலிருந்து உணவுப்பொதிகளைப் போடுமென்றும் எதிர்பார்க்கின்றீர்களா? இலட்சோய இலட்சம் மக்கள் விடுவாசல்களை இழந்து அகதிகளாக அவதிப்படுவதாகவும் தமிழ்நாட்டு மக்களின் கவனம் இத்தகைய அகதிகள் பால் திரும்பவேண்டுமெனவும் அப்பொ ழுதுதான் நீதி கிடைக்கும் எனவும் இதைச் செய்வது தங்கள் கைகளிலும் தமிழ் நாட்டு அரசாங்கத்தின் கைகளிலும்தான் இருக்கின்றது எனவும் தாங்கள்முத்தையாவிடம் தெரிவித்த தாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலைமையைத்தங்கள் ஏன் பகிரங்கமாகக் கூறமுன்வர வில்லை? இந்திய அரசாங்கத்துக்குப்புறம்பாக முத்தையாவோ தமிழ்நாட்டு முன்வரும் என் உண்மையாகத் தாங்கள் நம்புகின்றீர்களா? இதன் மூலம் யாரை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள்? இலங்கைத் தமிழர்களையா? வெட்கத்தைவிட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் தங்களும் தங்கள் கட்சியும் இப்படித் தனிப்பட்டமுறையில் பிரஸ்தாபிக்கலாமா?
→15

Page 8
சமாதானமுயற்சிகளில் பலவருடங்களாக செயல்படும்நீங்கள்'அரசியல்யாப்பு:சீர்தி ருத்த இயக்கத்தின் பேச்சாளராக இருக் கின்றீர்கள். ஆனால் வெண்தாமரை இயக் கத்தை விமர்சனத்திற்கு உட்படுத்துகின்றீர் கள் அதை தெளிவுபடுத்த முடியுமா? நான் வெண்தர்மரை இயக்கத்தோடு இணை யாமைக்கான காரணங்களை கூறுவது சுல LILO. இவ் யுத்தத்திற்கு காரணமான அதிகாரத்தை நாம் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவ் அதிகாரம் வடக்கிலும், தெற்கிலும் தெளி வாக நடைமுறையில் உள்ளது. சமாதா னத்தை தோற்றுவிக்க எனச் சொல்லப்பட்டு நடைபெறும் இவ்யுத்தம் இரண்டு பகுதியின ரையும் மண்டியிட வைக்கின்றது. யுத்தம் தொடர்பான மூன்றாவது விடயம் அது யுத் தம் தொடர்பாக மக்கள் கொண்டிருந்த அபிப்பிராயங்களின் வெளிப்பாடு ஆகும் என்ற சந்திரிகா யுத்தம் என்றதை'அநியாய மான சுயநலமான வியாபாரிகளின் யுத்தம் ' என்றார் பொஜமுக்கு அன்று புலிக ளைப்போலவே தெற்கின்நிலைமையையும் அறியக் கூடியதாகவிருந்தது. ஆனால் ஆட்சி பீடம் ஏறியதும், அரசு கண் மூடித்தனமாக செயற்படத் தொடங்கியது. தமக்குத் தெரிந்த இரண்டு பகுதியினரையும்
யுத்தச்சேற்றிவிருந்து
affilBILLIAD Delia Immig TIOGADJULIIGħ LULJUMITAT
செய்வது மிக உயர்ந்த அளவில் நடைபெறு கின்றது. இன்னும் இராணுவத்திற்குரிய ஆட் சேர்ப்பு நடைபெறுவது சிங்கள பெளத்த அடிப்படைரீதியாக ஆகும். இவ் இராணுவத்தின் நோக்கம் சிங்கள
பெளத்த இனத்தைப் பாதுகாப்பதாகும் புலிகள் சமாதானத்தை குலைத்துவிட்டனர்
என்று கூறுகின்றார்கள். ஆனால் சமாதா
னத்தை ஏற்படுத்த எவராவது உறுதியான முறையில் முயற்சித்தார்களா? பொஐ.மு.கிடைத்த வரப்பிரசாதத்தை பிரபாகரனை சாட்டாகக் கொண்டு தட்டிக் கழித்தது. தெற்கில் யுத்தம் பெற்றுத்தந்துள்ள பிரபாகர னுக்கான இடத்தை கலைத்தால் அவரை அது பிரச்சினைக்குட்படுத்தும் இவ் அர சங்கம் ஆட்சிபீடம் ஏறியதுடன் ஏற்பட்ட சமாதானப் போட்டியில் வெற்றி கொள் ளவே பிரபாகரன் யுத்தத் நிறுத்தத்துக்கு ஆணையிட்டார். ஆனால் பிரபாகரன் பயந்தநிலையானது அரசுக்கும் தெற்கு யுத் தவாதிகளுக்கும் ஏற்பட்ட அந்நியத்தன்மை யால் நீங்கியது. அரசுக்கு இந்த யதார்த் தத்தைபுரிந்துகொள்ளமுடியாததால், பிரபா கரன் தெற்கில் தனது மேடையை சிறப்பாக அமைத்துக் கொண்டார்.
தென்னிலங்கையில் இருந்த யுத்தத்துக்கு ஆதரவான சக்திகள், புலிகள்) மக்கள் சம்ம தத்தோடு முறியடிக்காது. தெற்கின் யுத்த அதிகாரத்தோடு மோதிக் கொண்டது. அரசாங்கம் முன்வைத்த அதிகாரம் சமாதா னம் தொடர்பான ஏய்ப்பு நடவடிக்கையாக வும் யுத்தத்தை நடாத்துவதற்காக மக்களிடம் மறைமுக வேண்டுதலையும் வெண்தாமரை மூலம் நிறைவேற்றுவதாகவும் ஆயிற்று ' வெண்தாமரை தெளிவாகவே ஒர் யுத்த QLu8,5LDITU வெளிப்பட்டு உள்ளது. இன்று இது கைநீட்டி குற்றம் சாட்டுவது வேலிக்கு அப்பால் உள்ள பகுதியினரை மட்டுமே. வெண்தாமரை மூலம் யுத்தத்தை மூடி மறைத்து எதிரிகள் வேலிக்கு அப்பால்இருக் கின்றனர் என்று அரசு ஏமாற்றுகின்றது. உங்களிடம் வெண்தாமரை தொடர்பான விரோத மனப்பான்மை இருப்பது அரசின் சமாதான இயக்கத்தோடு சம்பந்தப்படா மல் விடுத்து அந்நியப்பட்டிருப்பதால் தானா? வெண்தாமரையை அரசு செயற்படுத்துவ தில் பிரச்சினைகள் இல்லை. பிரச்சினை இருப்பது அது செயற்படும் விதத்தில் ஆகும் கொழும்பில் இருக்கும் வெண்தா மரை அதிகாரிகள் என்ன கூறினாலும் நாடு முழுவதும் இது இனவாத இயக்கம் என்றே அறியப்படுகிறது 'இன்று போர் நாளை சமாதானம்' 'சமாதானம் பிரச்சாரம்" ஆகியவாசகங்களின் பின்னால்யுத்தம்முன் னுக்குக் கொண்டு செல்லப்படுவதே நடை பெறுகின்றது. கண்டி'வெண்தாமரை இயக் கம்" தொடர்பாகமாட்டப்பட்டிருந்த பெனர் களில் வெண்தாமரையின் இருபக்கங்களி லும், துப்பாக்கிகள் இருந்தன. இது புலிகளை அடையாளப்படுத்துவது போன்றிருந்தது. லக்ஷ்மன் ஜெயக்கொடி அமைச்சர் அவர் கள் வெண்தாமரை கூட்டத்தின் போது கூறி யபடியே இது இராணுவ யுத்த நலன்களுக் காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பேயாகும்.
இதன்மூலம் இராணுவத்தினருக்கு நாட்டில் முதலிடத்தைப் பெற்றுக் கொடுப்பதே குறிக் கோளாகும். யுத்தத்துக்கு விரோத நிலையில் இருந்து கதைப்பவர்நீங்கள் இதற்குமுன்னர் பாது காப்பு யுத்தம் தொடர்பாக கருத்து கூறியது எவ்வாறு? ஆம் ஆனால் இன்று நடக்கும் யுத்தத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா? 13 வருடங்களாக நிகழும் யுத்தமும் நடைமு றைப்படுத்தப்பட வேண்டிய அரசியலும் வேறுபட்டுள்ளதல்லவா? புத்தம் பழைய முறையிலேயே நடைபெறு ன்ெறது யுத்த ஆயுதங்களை கொள்வனவு
கிராமங்களைத் தாக்குவது கொழும்பில் குண்டு வெடிப்பு சாதாரண பொதுமக்களை கொலை செய்வது ஆகிய
ஆனால்
புலிகளின் செயற்பாடுகளை நிறுத்த யுத் தத்தில் புலிகளை பின் தள்ள வேண்டும் அல்லவா?
நான் இங்கு கூறுவதென்னவென்றால் பாது காப்பு செயற்பாடுகளின் அவசியம் அத்தி யாவசியமாகின்றது. அரசு, யுத்தத்தை ஒருத லைப்பட்சமாக நிறுத்திவிட்டு சமாதா னத்தை நிலைநாட்டலாம். அதை பரிசோ திக்க வெளிநாட்டு தலையீடு அவசியமா கும். அவ்வாறான நிலையில் நாட்டின் பாது காப்பை உயர்த்தலாம்.
அவ்வாறான நிலையில் கீழ் பிரபாகரனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட யுத்த மேடை கலைக்கப்படுவதன் மூலம் புலிகள் தமக்கு உள்ளும் புறமும் இருக்கும் பிரச்சினைக ளுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படுவது
விபவி - மாற்றுக் கலாசார நிலையத்தின் ஒருங்கினைப் அரச யாப்பு சீர்த்திருத்த இயக்கத்தின் பேச்சாளர்களில் ஒ மாவத்த" என்ற இலக்கிய சஞ்சிகையை ஆரம் நடாத்தியவர். வெண்தாமரை இயக்கத்தின் யுத்த நிலையை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருபவர்.
டன்சர்வதேசபிரச்சினையாகவும்ம அரசு யுத்தத்தை நிறுத்தினால் புலி றங்கி வந்துவிடுவர் என்பதுபொய் கெரில்லா அமைப்பொன்றிடமிரு வாறானதொன்றை எதிர்பார்க்கவு ULUMTS). ஆனால் அவ்வாறு செய்வதன் மூெ மக்களின் ஆதரவைப்பெற்றுக்கொ պմ): நீங்கள் அரசியல்யாப்பு:சீர்திருத்த தின் பேச்சாளர் நாடு முழுவதும் குகளில் பங்கு பற்றுகின்றீர்க
தொடர்பான உங்கள் அபி.
 
 
 
 
 
 
 
 

GIGIGI? நாங்கள் சுயாதீன அமைப்பு என்ற ரீதியில் மக்கள் மத்தியில் செல்வதால், வெண்தா மரை இயக்கத்தோடு தொடர்பில்லாத மக்க ளோடு சம்பந்தப்பட வாய்ப்புண்டு LD. 828-(UP, போன்ற இனவாத அமைப்புகளோடு போட் டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கருத்தரங்குகளில் இரண்டு, மூன்று மணித்தி யாலங்கள் வீணாகுவது இவர்களினான வாக்குவாதத்திலாகும். இனவாத கோட்டையாக கருதப்படும் தெற் கில் கூட நாம் அனுமானித்திருப்பது சாதா ரண மக்களிடம் இனவாத நோக்கு இல்லை என்பதாகும். அவர்களுக்கு காரணத்தை தெளிவுபடுத்த முடியும் காலி கருத்தரங்கில் கலந்து கொண்டமஐ.மு. மாவட்ட அமைப்
Dásará), Gily LůLILLTí கொழும்பில் இருக்கும் இனவாத அமைப்பு 'திவயின வில் காட்டும் இனவெறிகள் இங்குஇல்லை. இதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவில்லை. மக்களைப் புரிந்து கொள் ளாது அரசு தெற்கு யுத்தவாதிகளுக்கு கீழ்ப டுதல், மிகவும் துக்ககரமானது அரசின் தீர்வுகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படும் தெளிவற்ற தன்மைகள் எவ்வா றானவை? நாடு பிராந்திய சபைகளாக பிரிதல் காரண மாக ஈழவாதத்துக்கு அடித்தளம் போடப்ப டும் எனவே மக்கள் பயப்படுகின்றனர்.
ம.வி.மு. மக்கள் நண்பர்கள்
LJITGITir
LIGIi அதைத்தவிர வடக்கு கிழக்கு வளங்கள் ஒருவர் குறிப்பிட்ட மக்கள்பகுதியினரிடம் பிரிக்கப் பித்து படுவது தொடர்பாகவும் மக்கள் பயம் சார்பு கொள்கின்றனர், நாங்கள் தீர்வுக்கு ஆதரவு அளிப்பதோடு, அதற்காக ஆழமான அரசி - யல் அமைப்புச் சீர்திருத்தம் தேவை என்ப ாறலாம். தையும் மக்களுக்கு உணர்த்த விரும்புகி கள் கீழி றோம்.
மேலும் அரசின் தீர்வுகள், சிங்கள மக்கள் மத்தியில் து இவ் வெற்றிபெறலாம். இது தொடர்பான காரண ம் முடி காரியத் தெளிவுகளை மக்களுக்கு ஏற்ப டுத்த வேண்டும் குறிப்பாக அதிகார மத்தி ம் தமிழ் யப்படுத்தலுக்கு எதிராக ஒற்றை ஆட்சி தேவை என்பவர்கள் இன்னும் தமது நாட்டை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதத்தி இயக்கத் னுள் வைக்க பார்க்கின்றனர் என்பதை மக்க ளுக்கு கூறவேண்டும் அதிகாரப்பிரிவினை
காரணமாக ஏற்படும் ஜனநாயக தன்மை களைமக்களுக்கு தெளிவாக கூறவேண்டும்
ஆர்வம் கொண்டு, செ இன்று வெண்தாமரை இ யமானவராக உள்ளீர்கள் ab ada?
நான் எப்பொழுதும், யுத் காண்பதில் நம்பிக்கை நாங்கள் அன்றிலிருந்து னைப் பெறவே பாடுபட்ே பொ.ஐ.மு. அரசு ஆட்சி சமாதானத்தை ஏற்படுத்து தியோடு ஆகும். அரசின் GMä) തു நிறைகள் இ சமாதான்ம் தொடர்பான பொறுப்பு இருந்தது. இல் யில் புலிகள் யுத்தத்தை னர். அவர்கள் யுத்தத்து SIGITAJ GOTLD) p GOTGOLDALI TT60|| னர் அரசும் யுத்தத்தில் டைய அபிப்பிராயத்தின் குழு தாக்குதலை முன்
யுத்தநிலை காணப்பட்ட கட்சிக்கு உறுதி இல்லை. அதனால் பொறுப்புகை கூடிய வெண்தாமரை ே ளின் தேவை இன்றியை
சமாதானம் மற்றும் அ மக்களை அறிவு பூர்வ தாமரை இயக்கத்தின்

Page 9
ஒக்க9 -
நீங்கள் முன் வைக்கும் குற்றச் சாட்டில் ஒத்துப்போகவே இவ்வாறு முயற்சிமேற் இனவாதிகளின் பிரச் உண்மை உண்டு வெண்தாமரை இயக்கம் கொண்டுள்ளது என நான் கூறினால்?. மக்களிடம் எவ்வாறா ஆரம்பிக்கப்பட்டது அரசு இராணுவ நடவ நான் உங்கள் கூற்றை ஏற்க மாட்டேன். படுத்தியுள்ளது?
டிக்கையை ஆரம்பித்த நேரத்திலாகும். அத ஏனெனில் இவ் அரசாங்கம் இராணுவத்தின தெற்கு மக்களிடம் இன னால் இவ் இயக்கம் இராணுவத்துக்கு பலம் ரின் முறையற்ற செயல்களை சட்டரீதியாக கருத்தரங்குகளில் கட்சி அளிக்க உருவாக்கப்பட்டது என்று சிலர் கண்டித்துள்ளது. ஆற்றில் மிதந்த சடலங்கள் இடைவேளையின்போ எண்ணிவிட்டனர். ஆனால் இதன் அர்த்தம் தொடர்பாக விசேட அதிரடிப்படை அதிகா முன்வருவர். அவர்கள் பிழையானது என நான் தெளிவாகத் திரும் ரிகளை கைது செய்தது. இராணுவத்தை சந் களை முன்வைக்கத்தய பத்திருப்பக் கூறுகின்றேன். தோஷப்படுத்த எண்ணினால் இவ்வாறான முன் இனவாதிகள்
வெண்டாமரை என்பது ஆழமான அர்த்த முள்ள அரசியல் இயக்கம் ஆகும் 13 ஆண் டுகள் பயங்கரமாக நம்மைச்சூழ்ந்திருக்கும் இவ் யுத்தத்தையும் அது தொடர்பான மக்க ளின் உளவியல் பாங்கையும் நீக்க பிரயத்த
முயற்சிகளை அரசு மேற்கொண்டிருக்காது. வெண்தாமரையின் நோக்கம், இராணுவ வீரர்களின் குடும்பங்களை கவனிப்பது மட் டுமன்றி யுத்தத்தினால் அப்பாவிகளாக்கப் பட்டிருக்கும் சிங்கள, தமிழ் முஸ்லீம் மக்க
பயப்படுகின்றனர். இ தான இயக்கங்கள் பெ றியாகும். இன்று இ வெளியிடக் கூடத்தய
னம் செய்வதே இதன் அர்த்தம் ஆகும் ளையும் கவனிப்பது ஆகும். அதன்படி இவ் அரசின் அரசியல் 飄 வெல்ல பகுதிர்ேட்மிருந்தும் எங்க காணபதை புத்தத்தி அரசின் பிரபல அமைச்சர்கள், வெண்தா @ ருந்து ளது. இதை எவ்வா மரை தொடர்பாக வெளிப்படுத்தும் பிழை ஞக்கு ஆதரவு கிடைக்கின்றது. கொள்கின்றீர்கள்? ULIMIGO அர்த்தத்தால் பிரச்சினைகள் தோன்றி மக்களுக்கு அரசின் தீர்வுகள் தொடர்பாக ஆம். அதில் தெளிவ
யுள்ளன என்பதை ஒத்துக் கொள்கின்றேன்.
வெண்தாமரை இயக்கத்தைக் கொண்டு,
உண்மையை விளக்கும் கருத்தரங்குகளில் நீங்கள் கலந்து கொண்டீர்கள். அரசின்தீர்
முரணான தன்மைகள் கெரில்லா அமைப்பு
இனவாதத்தை கிளப்பும் அமைச்சர்களைக் வுகள் தொடர்பாக மக்களின் அபிப்பிரா லும்,நிலத்தை ஆக்கிர கொண்ட அரசாங்கத்தில் சமாதான இயக் களை "" Францип? றிகொள்ளும் ஆயின்ெ கம் எவ்வாறு வெற்றி பெறும் மக்களிடம் இருப்பது சந்தேகம் இது நீண்ட அது பேச்
அமைச்சர்கள், அரசியல்ரீதியாக அரசாங் கத்துக்குப் பல அமுக்கத்தைக் கொடுக்கின்ற னர். அதனால் இவ்வாறான நிலைகளில் பிரச்சினைகள் தோன்றுகின்றன.
வெண்தாமரை இயக்கத்தின் கொள்கைக ளுக்கு எதிராக அமைச்சர்கள் எண்ணங்
கால கொடுக்கல் வாங்கலினால் ஏற்பட்ட விளைவு சிங்களவர்கள் தமிழர்களை சந் தேகத்தோடு நோக்குகின்றார்கள் இச் சந்தே கங்களை நீக்குவது அவசியம்
மக்களின் நம்பிக்கையின்மையை அடிப்ப டையாகக் கொண்டு பிரிவினைவாதிகள்
களை வெளிப்படுத்துவதால், இவ் இயக்கத் துக்கு அதிக தடைகள் ஏற்படுகின்றன. மக்க ளுக்கு இதனால் அரசின் செயற்பாடுகளில் ஐக்கியம் இல்லை என்ற ஐயப்பாடு தோன்று கின்றது. இது இன்று நாம் முன்னோக்கும் பெரும் பிரச்சினை. இதைத் தீர்ப்பதற்கு தீராத முயற்சி எடுத்தல் இன்றியமையாதது
~
audiwala) றிய நீங்கள் த்தில் முக்கி
ற்கான கார
மாகத் தீர்வு KAILGAIGOTG) CA). சியல் தீர்வி
தில் ஏறியது ம் என்ற உறு ானமுயற்சிக ன. ஆனால் னை இல்லா ன சூழ்நிலை த்ெது வைத்த முன்வைத்த அதன்பின் டது என்னு தீவிரவாதக் க்கும்போது Igl.
Júb, Jélát
UPGANGONINGIN PH-D, eISM-GMOD-GNU
இனவாதிகள் தீர்வை எதிர்க்கின்றனர். ஆனால் தீர்வு தெளிவான பின்பு மக்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். மக்கள் யுத் தத்தை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்ற னர். இதுவரை நான் 21 கருத்தரங்குகளில் கலந்துள்ளேன்
San GUp805 UDIJSTOT op
வராது. யுத்தத்தில் மூலம் அவர்களை அழைக்கலாம். இதுதா சென்ற 13 ஆண்டுகளு தமிழ் மக்களுக்கு எதி
I
இவ் அரசாங்கம் சமா னங்களை முன்வைத் வித்தியாசமான முறை என்னுடைய கருத்தின் பேச்சுவார்த்தை மேை ஆனால் நீங்கள் அ செயற்பாடுகளுக்கு அ கள் அல்லவா?
நீங்கள் கேட்டது. முர நான் எப்போதும் யுத் உள்ளேன். வெண்தாம யான ஜனாதிபதி யுத் என்ற கணிப்பைப் பெ கள் ஒருபக்கச்சார்பாக போது அரசினால் எ6 சிலர் வடக்கில் உள்ள கிற்கு எடுக்க வேன் அவர்கள் கற்பனை காண்பவர்கள். இது நீ புலிகளின் பாஸிஸ் வ கள் பலியாகியிருப்பர் தலைவிரித்தாடியிருக் நான் கூறவிரும்பும்ஓ யில் இருக்கும் பிரச்சின் மல் இருப்பதாகும் சே மல் சேற்றிலிருந்து ெ சேற்றில் உதித்தாலும் ணிைறமாகவே மலர்கின்
அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர். ஜனநாயகத் துடனான சமாதான உறுப்பினர்களில் ஒருவருமான இவர் தற்போது வெண்தாமரை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
ஆகும். வெண்தாமரை இயக்கத்தை நடைமுறைப் படுத்துபவர்கள் கூறுவது அதற்கு கிடைக் கும் பணஉதவிகள் யாவும் இராணுவவீரர் கவின் குடும்பங்களின் நன்மை, தீமைக்கு செலவிடப்படுகின்றன என்றாகும் பொதுமு அரசு இராணுவத்தினருடன்
வும் இல்லை. று நடாத்தக் இயக்கங்க
தொடர்பாக வது வெண் lai ak
இது அனைத்திலும் நான் பெற்றுக்கொண்ட அனுபவம் மேற்கூறியவை தான். குறிப்பாக யுத்தப் பிரதேசங்களில் வாழ்ப வர்களுக்கு அப்பிரதேசங்களில்வாழாதவர் களைவிட சமாதானம் முக்கியமாகத் தோன் றுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரங்கள், சாதாரண
ாமாற்றங்களை ஏற்
வாதம் இல்லை. இக் ளைச்சேர்ந்த சிலர், துவாதங்கள்செய்ய மக்கள் முன் வாதங் ங்குகின்றனர்.அவர் என தம்மைகாட்டப் து தெளிவாக சமா ற்றுக் கொண்ட வெற் ாவாதிகள் கருத்தை ங்குகின்றனர்.
வில், சமாதானத்துக் னால் மூடப்பட்டுள் று நீங்கள் ஏற்றுக்
ான ஒன்றுக்கொன்று காணப்படுகின்றன. எல்லா சந்தர்ப்பத்தி விக்கும்போரில் வெற் வற்றி ஆங்காரத்தன் வார்த்தைக்கு முன் பின்தள்ளப்படுவதன் பேச்சுவார்த்தைக்கு ன் ஒரே வழி.
நம் யுத்தத்தை அரசு ாகவே நடாத்தியது.
-
தானத்துக்கான கார துவிட்டு யுத்தத்தில் யில் பிரவேசித்தது. படி இதற்கான தீர்வு யில் உள்ளது.
ரசாங்கத்தின் யுத்த ஆதரவு அளிக்கின்றீர்
GOTTGOT GEGTGÁlla5600GT. தத்துக்கு எதிராகவே ரை இயக்க தலைவி தத்துக்கு எதிரானவர் ற்றவர். ஆனால் புலி புத்தத்தை தொடரும் ன்ன செய்ய முடியும்.
இராணுவத்தை தெற் ாடும் என்கின்றனர். பில் சமாதானத்தை றைவேறி இருந்தால் ாதத்துக்கு தமிழ் மக் தெற்கில் இனவாதம் கும்.
ரே கருத்து உச்சநிலை னயை தீர்க்கமுடியா ற்றை பூசிக்கொள்ளா வளியேற முடியாது. பூக்கும்போதுவெண் றது வெண்தாமரை.
سیلاب
பஞ்சம் பிழைக்கப்பட்டணம் வந்திருக்கி றோம் வந்த இடத்தில் எவ்வளவோ இடர் கள் எங்கள் நாடும் எங்கள் மொழியும் எங்கே என்று தேடுகிறோம். பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் பரிதவித்து நிற்கி றோம். கனடா ஜேர்மன் பிரான்ஸ் இங்கி லாந்து சுவிற்கலாந்து சிறீலங்கா என்று நாம் சிதைந்து போனோம் எவ்வளவு துயர்கள்
கொழும்பிலோவென்றால் துயர் பற்றி வடிக்க எழுத்துக்கள் இல்லை அல்லாடுகி றோம்சிங்கள மக்களின் பார்வைசரியில்லா திருக்கிறது. விரோதியாக எதிரியாகப் பார்க் கிறார்கள் நேசத்துடன் நட்புடனான பார் வையைத் தரிசித்துக்காலமாகிறது. புதிதான ஒருவிட்டில் குடியேறினால் (வாடகை தான்) அயலிலுள்ளோர் அந்நியமாகப் பார்க்கின்றார்கள் சமீபத்தில் ஒரு சம்பவம் ஒரு ஞாயிற்றுக்கி ழமை மாலை யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார் நீண்டநாட்களின்பின் னரான சந்திப்பு அவர்தங்கியிருந்த விட்டில் நெடுநேரம் தங்கிக் கதைக்க இயலாது. கொஞ்சம் இளமையான வயது அயலிலுள் ளோர் சந்தேகமாகப் பார்ப்பார்கள் நான் இருக்கும் வீடு இன்னும் மோசம், நாங்கள் மூவர் அவரையும் கூட்டிக்கொண்டு தெஹி வளைச் சந்தியிலுள்ள ஒரு பாரிற்குச் சென் றோம். அந்த இடம்சந்தை இரைச்சலைவிட மோசமானது ஆனால் ஒரு மேசையும் நான்கு கதிரைகளும் கிடைக்கும் கொஞ்சம் மலிவான விலையில் மது கிடைக்கும் ஓய்ந்து கதைக்க ஒரு இடம் அங்கு உண்டு வாரத்தின் கடைசி நாள் ஒரு களைப்பு Ban si Sana Saital na patula வரவு ஒதுங்க ஒரு இடம் அன்றிரவு அங்கு சென்றோம். மதுவுக்குஉத்தரவுகொடுத்துவிட்டுபுதினங் களைக் கதைக்கத் தொடங்கினோம் நேர DITË Gligj. "Liri ju lu(Obsolë
நேரம் குடித்த பில்லுக்கான பணத்தைச்
செலுத்தினோம் மீதி 80 ரூபா மட்டில் தர வேண்டும் நீண்டநேரம் இருந்தோம் சர்வர் வர வில்லை எழும்பிச் சென்று விசாரித்ததில் சர்வர் வீடு சென்று விட்டாரென அங்கு வேலை செய்தவர் கூறினார் நாங்கள் நில மையை விளக்கினோம் எங்கள் கதையில் நாங்கள் தமிழர்கள் என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்து விட்டது. அதை Solisi GTSGI LayoSILOITälaTiisi. மீதிக்காக கேட்ட இடத்தில் அடையாள 94 UGA) Ĝel Tiel, ĜiT, 9 GDL UNIGITEN 69) கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை யென்ற போது பலவந்தமாக அடையாள அட்டையை பிடுங்க முயற்சித்தார்கள் தடுத்த போது நீங்கள் தமிழர் யாழ்ப்பா னத்தவர் கொட்டியாவாகத்தான் இருக்க
வேண்டும்' என்று பாய்ந்தார்கள் எதைச் சொல்ல மிகச்சுருக்கமாகக் கூறுவ தென்றால் மிக மோசமாக அவமானப்படுத் தப்பட்டு வெளியேற்றப்பட்டோம் அதன் பின்னர் ஏது செய்து யாது பயன்?
சரி இவ்வளவும் தானா கதை இத்துடன் முடியவில்லை.இது எங்களது ஒரு வகைத் துன்பம் என்றால் இன்னொரு வகைத்துன்பமும் உண்டு
நாங்கள் பத்திரிகையாளர்கள் எங்கள்
பேனாக்களிலும் மை உண்டு வெளிப்பு
டைத்தன்மைநேர்மையும் உண்டு நாங்கள் முஷ்டிகளில் பலத்ததை சேமிப்பவர்கள் அல்ல பேனைக்குள்
எங்களுக்கு கிழக்கின்சிங்கம் தனித்துவத் தலைவர் இரண்டெழுத்தார் நீலமான வர் என்று கிசுகிசுவாக அதிரடி அய்யாத் துரை போல ஒளிந்து நின்று எழுதத் தெரி
| AAA ay
என்று சொல்லித்தப்பித்து உறவாடச் சுல பம் எங்களுக்கு அது தெரியாது.
தினமுரசுபத்திரிகையில் அதிரடி அய்யாத் துரை எனும் பகுதியில் மேற்படி விடயம் குறியிடப்பட்டிருந்தது அனுதாபக குறிப் பல்ல அது அவமானப்படுத்தும் குறிப்பு சக
பத்திரிகையாளர் என்று கூட வேண்டாம் தமிழ்பேசவோருக்கு எதிராக நடந்த இம்மி லேச்சத்தனமான நடவடிக்கையைக் கண்டிக் கக் கூட அதனால் முடியவில்லை. அவர்க ளுக்குவெறுமனே உற்சாகபானம் அருந்து கிற விடயம் இது ஆனால் நாங்களோ பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டால் அதற்காக குரலெழுப்பவேண்டியது பத்திரி கையாளர்களின் கடமை என்று கருதுபவர் கள் எங்களுக்கு உண்மையில் என்ன நடந் தது என்றுகூட விசாரிக்க (வாய்ப்பிருந்தும்) விருப்பமில்லாமல் சந்தோசப்பட இந்த நாட் டில் அய்யாத்துரையாருக்கு மட்டும் தான் முடியும் ஐயாத்துரையாருக்கு அதிரடி விழுந்தால் கூட அதை எதிர்த்துகுரலெழுப் புவது தான் எமது பண்பு இது அவருக்கு இல்லை குறைந்தபட்சம் சிங்களப் பத்திரி கையாளர்கள் எம்மீது காட்டிய அனுதா பத்தை விட்டுவிடுவோம் பாருக்கு எதிர்த் தால் போல் இருந்த வெற்றிலைக் கடைக்கா ரர் காட்டியளவு அனுதாபம் கூட இவருக்கு வரவில்லை என்ன செய்வது? எமது பத்தி ரிகா தர்மத்தின் நிலை இதுதான்
இது ஒருவிதத்தில் எங்களது பிழைதான் நாங்கள் விட்ட பிழைகளைப் பட்டியல் போட்டாலே இவ்விடத்தில் போதுமானது
எங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அதிஉத்தம ஜனாதிபதியாக இருந்த பிரேம தாசவால் அன்புத்தம்பி என்று அழைக்கப் பட்டு வசிப்பதற்கு சொகுசானபங்களாவும் ஒடித்திரியபஜரோப்பும் கைகூசாதுசெல வழிக்கக் காசும் கிடைத்திருந்தால், நாங்கள் இவ்வாறான மலிவு விலை மதுக்கடைக்குப் போயிருக்கத்தேவையில்லை. பங்களாவில் அழகான ஒருரசி அறையில்பியர் விஸ்கி போத்தல்கள் கோழிக்கால்கள் சூழ ஆறுத லாக இருந்து அருமையான மாலைப்பொழு தைக் கழித்திருக்கலாம் 2 மக்களிடம் செல்லாமல் இராணுவமுகாம் களின் பின்வாசலினூடாகச் சென்று நூற்றுக் கணக்கான மக்களிடமல்ல ஐந்தாறு மக்
களை உருட்டி முழித்து வெருட்டி வாக்கு களை வாங்கி மீதியான வாக்குகளை நாங் களே புள்ளடியிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலக சாதனையான ஒரு சில வாக்குகளினால் எம்பி ஆகியிருந்தால் இப்படி ஒரு சிறிய பாருக்கு போயிருக்கத் வேண்டியதேவை வந்திருக்காது எங்களுக் கென்றே நாம் பம்பலப்பிட்டி டிக்மன் வீதி யில் ஒரு ரெஸ்றோறன்றே நாங்கள் திறந்தி ருப்போம் என்ன செய்வது 3) அப்படித்தான் அவமானப்படுத்தப்பட்டி ருந்தாலும் புரோ ஜிப்பும் பாதுகாப்பு அமைச்சின்அடையாள அட்டையும்பத்துப் பன்னிரண்டு மெய்க்காப்பாளர்களும் விர லுக்கு ஒரு துப்பாக்கியும் இருந்திருந்தால் இவ்வாறு அவமானப்படுத்தியவர்களை சும்மாவிட்டிருப்போமா? எங்கள் வீரத்தை என்னவென்பீர்கள் வெள்ளவத்தைக்கடற்க ரையில் ஒருபாறையில் அவர்கள்முகத்தைச் சிதைத்திருக்கோமா? யாழ்ப்பாணத்தீவுக sifat SL DAGOGING) DIGANGGANG முழங்கா லால் நடத்தி குத்துக்கரணமடிக்க வைத்தி ருக்க மாட்டோமா? தேவையேற்பன் Glogy), Gogh (GrossGolf Gas no கிறது)
ஐயா அய்யாத்துரையாரே இதுதான் நாம்
செய்ததவறுகள் புரிந்ததா உமக்கு

Page 10
ஒக்க9
சென்ற மாதம் இதே நாட்களில் அப்பா எங்களுடன் இருந்தார் எங்கள் உயிருடன் உயிராய்க் கலந்திருந்தார் என் மைந்தர்கட்குக் கதை சொன்னார் என் மனைவிக்குப் பாடக்குறிப்புகள் தேடினார் இரவில் பிந்தி வரும் எனக்காகக் காத்திருந்தார்
இப்போது எண்ணிப் பார்க்கிறபோது இறப்பதற்கு ஆறுமணித்தியாலத்திற்கு முன்னரும் எனக்காகக் காத்திருந்தார் இது குரூரமான ஆச்சரியம்
புதன் கிழமை (05.07.95) இரவு பிந்தி வருகிறேன். வருகிற போது பதினொரு மணியிருக்கலாம் சற்று இருளான வெளிச்சத்தில் கதவடியில் காத்து நிற்கிறார் காலடிச்சத்தம் கேட்டவுடன் கதவைத் திறக்கிறார். பிந்தி வந்ததற்குக் கண்டிக்கிறார் சமாளிக்க முற்படுகிறேன்.
அடுத்த நாள் (06.07.95) எனக்குக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா (Convocation) அதற்காக வழங்கப்பட்ட பட்டமளிப்பு விழாவிற்கான மேலங்கியை (cloak)அப்பாவிடம் காட்டினேன் மகிழ்ந்தார். முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு அப்பாவும் வந்திருந்தார். இப்போ வர முடியாதநிலை அவருக்கு அம்மாவைக் கூட்டிச் செல்கிறேன் என்றேன். அப்பாவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். யாமம் பன்னிரண்டு மணிவரை பலதைப் பற்றியும் கதைத்தோம் பின்படுத்தோம்.
இரவில் ஆந்தை அலறவில்லை. நத்தை குரலெடுக்கவில்லை ஆட்காட்டிக் குருவி அவலமாக ஒலிக்கவில்லை. பகலில் கூட அண்டங்காகம் கத்தியதாக அம்மா கூறவில்லை நம் வீட்டைச்சா தேடி வருவதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை.
விடிய மூன்றரை மணிக்கு அப்பா என்னை எழுப்புகிறார் மூச்சுப் பறிகிறது. 'எனக்கு ஏலாமல் இருக்கு. மூச்சு விட முடியேல்லை. நான் சாகப் போறன்.' என்று கூறுகிறார் நான் செய்ய வேண்டிய கடமைகளை எனக்கு உரைக்கிறார். மேலும் ஏதோ கூற முற்படுகிறார்.
ஒன்றையும் நம்புகிற மனநிலையில் நான் இல்லை "ஒண்டுமில்லை. பேசாமல் படுங்கோ." என்கிறேன் படுக்க வைக்கிறேன். அப்பா மீண்டும் எழுகிறார் கூறுகிறார் 'எனக்கு ஏலாமல் இருக்கு 'நான் அப்பாவின் நெஞ்சைத் தடவியபடி 'ஒண்டுமில்லை. படுங்கோ. 'அம்மா மனைவி அருகில் வந்து இருக்கின்றனர் சஞ்சயன், சஞ்சுதனும் எழும்பி 65), 'Llyfrgellir
படுக்கிறார். சிவப்பு நிறத்தலையணையை எடுத்து நெஞ்சில் வைக்கிறார். அதன் மேல் கையைப் பதிக்கிரீர் மறுகையால் என் கையைப் பற்றுகிறார் கண் செருகுகிறது. எனக்குப் பயம் வந்தது. பதட்டமடைகிறேன். அப்ாவுக்கு ஏதேனும் நடந்து விடுமோ?
'அப்பா' உலுக்குகிறேன். திடுக்கிட்டு கல்ாணை முழிக்கிறார் பார்க்கிறார். பேச முடியவில்லை. \rafii ஒழுகுகிறது. பின் கண் செருகுகிறது. விட்டு விட்டு W. அசைகிறது. நெஞ்சைத் தடவுகிறேன். 'அப்பா. olun. \ '
மூச்சு. விட்டு. விட்டு. பிறகு வரவில்லை.
அக்கா வந்து விட்டார். அம்மாவும் அக்காவும் குழறுகிறார்கள் மனைவி அதிர்கிறார் மைத்துனன் உடன் ஒட்டோவைக் கூட்டி வருகிறான். அத்தானும் ஓடி வந்து அப்பாவைத்துக்கி ஒட்டோவில் ஏத்துகிறோம். அப்போது நேரம் 350இருக்கும்.
ஆஸ்பத்திரிக்குச் சென்று என் பயன்? மரணத்தை வைத்தியர் மறுக்கவில்லை,
துயில்வ போன்று அப்பா இறந்தார்
எங்களின் எங்கள் குடும்பத்தின் எங்கள் உறவினரின் எங்கள் சுற்றத்தவரின் தூண்போல இருந்த அப்பா சரிந்து
விட்டார் கிளறிக் கிளறி லயிக்கிற நினைவுகள் அப்பாவினுடையவை
கால் நூற்றாண்டுக் காலம் அப்பாவின்
ஆளுகைக்குள்ளேயே வாழ்ந்தேன் வளர்ந்தேன்.
அம்மாவின் மடியில் குதித்த கணத்திலிருந்து அம்புலி காட்டிச் சோறுட்டிய பருவத்திலிருந்து நிலவொளியில் மணல் பரப்பிசுட்டுவிரல் தேய 'அ' எழுதிய காலத்திலிருந்து சளி வழிய காற்சட்டை சறுக வெள்ளம் அளைந்த பொழுதிலிருந்து, பிறகு, நெஞ்சு நிமிர்த்தி பல்கலைக்கழக வளவுள் கால் வைத்த காலம் வரை அல்லது எனக்கென்றொரு துணையை நான் வரைந்த வாழ்வு வரை அப்பாவின் ஆளுகைக்குள் நான் வாழ்ந்தேன்.
எம் குடும்பமோ மிகச் சிறிது நம் குடிலோ அதிலும் சிறிது அப்பா அம்மா, அக்கா நான் அளவெட்டியில் ஒரு கொட்டில் சாமத்தில் மழை பெய்கிறபோது கூரை ஒழுகும் அம்மா விளக்கை ஏற்ற அப்பா குடை பிடித்துநிற்பார்
காலையில் அப்பா எங்களை மிருதுவாக எழுப்புவார் 'ராசா பிள்ளை. நேரம் போச்சு எழும்புங் கோ.' குசினிக்குள் அப்பா தேநீர்தரும் வரை காத்திருப்போம்
மதியம் அப்பா பாடசாலை விட்டு வீடு வருவார் நாங்கள் முன்னரே வந்திருப்போம் என் சிலேற்றை அப்பாவிற்குக் காட்டுவேன் அதிலுள்ள 'சரி களுக்காக நஷனல் பொக்கற்றினுள் ஆழக்கைவிட்டெடுத்துக்காக தருவார்
பிறகு குசினிக்குள் ந FITL1970)G6)|TLĎ. 1976ôr6oti L03|| பாடசாலை ஆதலால் அப்படி அதனாலென்ன அப்படிச் ஞாயிறுகளும் இருந்தன.
அப்பாவை நினைக் கண்முன் காட்சி அளிக்கின்றன.
ĜeyFITIGITA ELE) (ŜLJULJITL oLLL) ( கோயில் திருவிழா சாமம் ப எங்களை நித்திரையால் எழுப்பி செல்வார். அது சின்ன மேளம் ெ பிற்காலங்களில் கோஸ்டி தொட வயதொத்த நண்பர்கள் அ கொண்டிருப்பர் சாத்துவா அசிங்கமாயிருப்பர் அல்லது புழு நான் கச்சான் கொறித்து விழாப்
ஒருபோதும் அப் அடித்ததில்லை ஏசியிருப்பார்
முதுகைத் தடவி ஆறுதல் சொல் கூறுவார் கதை கேட்டுத் தூங்கி
صص
β) n
சரிநிகர் ஆசிரிய பீடத்தைச்
AD A di Earl Gorilla IID of வில்வரத்தினம் மதுரகவி ஆகியோ தொகுத்து ஒரு சிறு பிரசுரமாக வெளி தந்தையாரது நினைவுக் குறிப்ாக ே
'சொத்தி வீட்டை ே பார் கடவுள் வீட்டை போனே என்று பாடி ஆடும் விளையாட் அக்கா விளையாடினாரோ எ விரல்கள் சொத்தி என் அப்ப இயலும்? அப்படி அப்பாவின் அப்பாவின் மூத்த மருமகளே காரணம் கல்யாண ஊர்வ6 கொளுத்தி வந்தார் அப்பா நேரத்திற்கு முன் அது வெடித் விரல்களை இழந்தார் ஆயினும் வாங்கித்தர அப்பா மறுப்பதில் கொழும்பு வெடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்வரும் ஒன்றாக அமர்ந்து ஜனாக கல்லூரி இரு நேரப் ச் சாப்பிட முடியவில்லை.
சாப்பிட இரவுகளும் சனி,
கிற போது, தூய நினைவுகள்
போடுகிற காலங்களில் அம்மாள் ன்னிரண்டு மணிக்குப் பிறகு திருவிழா பார்க்க அழைத்துச் தாடங்கும் நேரமாக இருக்கும் ங்கும் நேரமாக இருக்கும் என் அப்போது தூங்கி வழிந்து ப்' வழிந்து காய்ந்திருக்க தி படிந்திருக்க சோம்பி வடிவர் LITILIGLUGT.
பா என்னை அத்தாவை
ஏசியபின் வேதனை வடிய வர் தம் மடியிலிருத்திக் கதை III (5 Is (an IIIL6.
|
| OTE
2005). ՇՄ-ին : தந்தைார் iawn) fab Alan gyflawnwyd go ab Owain iawn ffasai'r நிலாவார் சேரன் ஜொலன்
o "Longo)". Grunwau solosansowani ட்ருக்கிறார்கள் அத்தொகுப்பில் தமது வி எழுதியதை பேங்கு தருகிறோம்.
ானோம் சொத்தி தந்த கையைப் ம் கடவுள் தந்த கையைப்பார்' டைநான் விளையாடுவதில்லை. ன்னவோ? அப்பாவின் ஒரு கை வைப் பழிக்க என்னால் எப்படி கைவிரல்கள் சொத்தியாவதற்கு ாரணம் மருமகளின் திருமணம் த்தில் எம்மூர் ஐயரின் வெடி திரி சிறிது வெடி பெரிது தன் து அப்பா கை சிதைந்தார் சில பொங்கலுக்கு எங்களுக்கு வெடி லை. அது நம்மூர் வெடி அல்ல
தன் உறவினர் மீதும் ஊரின் மீதும் மதத்தின் மீதும் மொழியின் மீதும் தன் தேசத்தின் மீதும் அப்பாதீராத அபிமானம் கொண்டவர் அளவெட்டியும் அம்மாள் கோயிலும் தமிழும் தன்நாடும் அப்பாவின் பேரன்புக்குரியன
தம் உறவினரை மிக நேசித்தார். 'உங்களுக்குத் தெரியாது. சின்னமாமாவின் நெஞ்சிலும் தோளிலும் வளர்ந்தவள் நான்' என்று மட்ராசிலிருந்து ஒரு மருகி எழுதுகிறார் 'சின்ன மாமா கொழும்பிலிருந்து வரப்போகிறார் என்றால் ஒரு கிழமைக்கு முதலே சந்தோஷத்தால் குதிப்போம்" இன்னொரு மருமகள் எழுதுகிறார் 'தகப்பன் அன்பை அறியாத எமக்கெல்லாம் அன்பைச் சொரிந்தவர் எம் மாமா' என்று மற்றொரு மருகி எழுதுகிறார் 'ஊருக்கெல்லாம் ஒடியாடி உதவி செய்தவர் மாமா அவருக்கு உதவி செய்யநாங்கள் இல்லையே' என்று மைத்துனன் வருந்துகிறான் எல்லோரும் எழுத எழுத அப்பாவின் மேல் மென்மேலும் என் அன்பு பெருகுகிறது எம் வீட்டில் நடைபெற்ற செத்த வீட்டுக்கும் இனி நடக்கப் போகும் அந்தியேட்டிக்கும் ஒரு சொல் அறிவுரை கேட்க அப்பா இல்லை.
சமூக சேவையில் அப்பா ஆர்வம் கொண்டிருந்தார். அம்மாவுக்கு அது சம்பளம் இல்லாத உத்தியோகம் அளவெட்டிப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபையில் நீண்ட காலம் இயக்குநராக இருந்தார். வ. பொன்னம்பலம் தலைவர் இலங்கையில் முதலாமிடம் பெற்ற சங்கமாக அளவெட்டி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் திகழ்ந்தது விபியுடன் அடிக்கடி சண்டை 'நான் ஊரில் இருக்கும் பொழுது எங்கெல்லாம் பொதுத் தொண்டுகள் உண்டோ? (எவ்விதச் சொந்த இலாபமும் கருதாமல்) அவை யாவற்றிலும் தலையிடுவேன் தவறைக் கண்டால் பட்டும் பாராமல் பணியும் பாராமல் கண்டிப்பேன் திருத்துவேன். ஆனால் யாருடனும் பகைமை கொள்ள மாட் Gll air. கொள்கையில் எதிர்ப்பு ஆனால் தனிப்பட்ட முறையில் அல்ல' என்று குறித்திருக்கிறார் இப்படிக் குறித்தது போலவே அப்பா வாழ்ந்தார் என்பதை நான் அறிவேன் நம்மூர் அறியும் நல்லோரறிவர்
அப்பாவின் இறுதிக்காலமே துயர்தருவது
அப்பாவின் அந்த வேகமான கெந்தல் நடையும், அந்த நடையினூடு அவர் செய்து முடித்த வேலைகளும் ஒரு நிமிடம் ஓயாத உழைப்பும் 91இல் ஒரு விபத்தில் கால் உடைந்ததில் இல்லாமற் போனது 2வது ஈழப்போர் தொடங்கிய காலத்தில் அப்பாவின் கால் உடைந்ததில் மிகத் திருப்தியான மருத்துவச் சிகிச்சை அவருக்கு வழங்கப்படவில்லை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியோ அப்போது மூடப்பட்டிருந்தது பின் ஆஸ்பத்திரி திறந்த பிற்பாடு காலில் இருதடவை சத்திரசிகிச்சை செய்யப்பட்டது கால் சரியாகப் பொருந்தவில்லை வாகன வசதி இல்லாக் காலம் புதிதாக முளைத்த சைக்கிள் ரிக்ஷோக்களில் அப்பாவின் பயணம் முறிந்த கால்கள் வலிக்க வலிக்க வரும் வேதனையை மென்று விழுங்கி பயணம் செய்வார்
92இல் கொழும்பிற்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் அப்பாவை ஒருவாறு கூட்டி வந்தாயிற்று கொழும்பு ஆஸ்பத்திரியில் மூன்றாவது சத்திர சிகிச்சை அப்போதும் கால் பொருந்தவில்லை வேதனைப்பட்டார் இடர்ப்பட்டார். ழ்க்கையைத் தொலைத்துவிட்டேன் என்று வருந்திக்கசப்புடன் அனுபவித்தார் நொண்டி நொண்டி நடந்தார் கொழும்பின் வேகமான வாழ்வில் அவர் பின் தங்கினார் ஒற்றைச் சிறகுடன் லாவினார். அதுவே எம் நெஞ்சைப் பிழியும் வேதனையாக இருந்தது.
ஆனால், அப்போதும் அவர் சும்மா இருக்கவில்லை. எனக்கு என் பாடசாலைக்கு நான் பங்காற்றிய பத்திரிகைக்கு எழுத்து வேலைகள் அதிகம் இருந்தன. அவற்றை அப்பாவும் பங்கு போட்டார் என் மனைவியின் உயர் கல்விக்குத் தேவையான குறிப்புகளைப் புத்தகங்களில் இருந்து திரட்டினார் தொகுத்தார் என்மகன்களுக்குபாடசாலையில் செய்யவேண்டிய கைவேலைகள் அப்பாவின் கைவண்ணத்தில் உருவாயிற்று சென்ற வருடம் நான் கால் முறிந்து படுக்கையில் கிடந்த போது அப்பா நொண்டி நொண்டி என்னைப் பராமரித்தார் எழுப்பி நடக்க வலிமை கொடுத்தார்
பாபுவும் கோபியும் ரதீப்பும் அப்பாவின் மார் மேலும் தோள் மேலும் வளர்ந்தார்கள் ஆர்த்தி பிறந்து சில நாட்களில் அக்கா கொழும்பிற்கு வந்ததால், ஆர்த்தியை அப்பா வளர்க்க இயலாது போயிற்று சின்னஞ்சிறிய கதைகள் உட்பட பென்னம் பெரிய கதைகள் யாவுமாக என் மகன்களுக்குநிறையக் கதைகள் தெரியும் அவை அப்பாவின் மிகப் பெரிய உபயம் அப்பாவின் அந்திம காலத்தில் தொலைக்காட்சியில் மகாபாரதம் இராமாயணம், விஸ்வாமித்திரர் எனும் தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்த வாரம் என்ன நடக்கப் போகின்றது என்பதை என் மகன்கள் எனக்கு எடுத்தியம்புவர் அப்பா மதியம் அவர்களுக்குச் சாப்பாடு ஊட்டுகிற போது கூறியிருப்பார் முன்னர் பாபு கோபிக்கு உணவு ஊட்டுகிறபோது நரியாக மாடாக நாயாக நடித்துத்தான் ஊட்டுவார் இப்போது இயலாததனால் கதை அப்பாஇறந்திருந்த போதும் ஒரு புராணத்தில் வரும் பாத்திரத்தைச் சுட்டி 'பாட்டாவும் திரும்ப எழும்பி வருவார்' என்கிறான் என் மைந்தன்
என் மக்களுக்கு பாடசாலை பன்னிரண்டு மணிக்கு விட்டு விடும் வீடு வந்து விடுவர் அப்பாவே பராமரிப்பார்
一>!ら

Page 11
சரிநிகர்
ஒக்.19 - 1
"Fogg தமிழிலக்கிய வளர்ச்சியில் எண் பதுகளில் ஒரு முக்கியமான திருப்புமுனை நோக்கி இலக்கியம் நகர்த்தப்பட்டுள்ளது. எழுபதுகளில் இருந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையை 80களில் காணமுடியும் இந்த சமூகத்தின் அனுபவங் கள் இன்று முற்றிலும் மாறுபட்டவையாக வும் உணர்வாழம் கொண்டவையாகவும் மாறியுள்ளன. தமிகச் சமூகத்தைப் பொறுத்த வரை இவ்வனுபவம் முன்னர் ஏற்படச்சாத்தி யமில்லை குறிப்பாக எண்பதுகளில் முனைப்புடன்மேற்கிளம்பியதமிழ்த்தேசிய வாதப் பின்னணி இதற்கு களம் அமைத்தது
(IGNOTLI).
எண்பதுகளில் ஏற்பட்ட அரசியல் சமூகவி ழிப்புணர்வு மொழி இனம் போன்றனவற் றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக கவி தைத்துறையிலே பெரும் மாற்றத்தை ஏற்ப டுத்தியது என்றால் மறுப்பதற்கில்லை, மர ணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுதி யைத் தொடர்ந்து இம் மாற்றம் வெகுவான வளர்ச்சியைக்கண்டது. அதாவது தமிழ்த் தேசியவாதம் பல்வேறு படிமுறை வளர்ச்சி யைக் கண்டபோது அது இலக்கியம் என் கின்ற துறையையும் பாதித்து
இந்த தமிழ்த் தேசியவாதம் பெருந்தேசிய வாதத்தின் நெருக்குதல்களுக்கும், அடாவ டித்தனங்களுக்கும் உள்ளான போது அவற் றினால் பெண்களும் பாதிக்கப்பட்டனர். இத னால் தமிழ்த் தேசியவாதத்தின் சகல விட யங்களிலும் பெண்களின் பங்களிப்பும் ஏற்
பட்டது. இதனாலும் இன்னும் பல பக்க
விளைவுகளாலும் அதிகமான பெண் எழுத் தாளர்கள் எண்பதுகளில் தோன்றினார்கள் குறிப்பாக ஈழத்துக் கவிதைத்துறையில் இப் பெண்கவிஞர்களின் வருகை குறிப்பிடத்தக்
5. எண்பதுகளில் ஈழத்து இலக்கியப்போக்கில் முக்கியமானது பெண்கள் தமது உணர்வு களை இலக்கியத்தில் பதிவுசெய்யும் முறை மையாகும். இதன் ஆரம்பத்தில் ஒரு திருப்பு முனையாக 1986ல் யாழ்ப்பாணம் பெண் கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப் பட்ட'சொல்லாதசேதிகள்'ஈழத்தில்பெண் களின் தனிக்கவிதைத் தொகுப்பாக வெளி வந்த முதல்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக் கதாகும் இது 'சிறுநூலாயினும் முக்கிய மான நூல்" என்கிறார் பேராசிரியர் சிவத் தம்பி பெண்களின் எழுத்துக்கள் தனித்துவ மானவை. அவை தனித்துப்பார்க்க வேண்டி யவை என்ற 'பெண்கள் இலக்கிய கருத்தாக் கம்' உருவாக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பல்கலைக்கழகங்களில் பெண்க ளின் வருகையும் அவர்கள் மத்தியில் பெண் கள் பற்றிய விழிப்புணர்வும், முற்போக்குச் சிந்தனையும் ஆகும் அத்துடன் தமக்கு என மொழியாடலுடன் கூடிய இலக்கியப் போக்கு தேவை எனச் சிந்திக்கத்தலைப்பட் டதன் விளைவும் எண்பதுகளில் இருந்து ஈழத்தில் பெண்கவிஞர்களின் வருகையை அதிகரித்தது எனலாம். இன்று 'பெண்கவிஞர்கள்' என்று குறிப் பிட்டு ஆய்வு செய்யும் அளவிற்கு ஈழத்தில் தொகுப்புக்களாக வெளிவந்தவைகளை மட் டும் தேவை கருதி குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். சொல்லாத சேதிகள்(19 86), வானதி கவிதைகள் (1991) காதோடு சொல்லி விடு(1992) கஸ்தூரியின் ஆக்கங் கள் (1992) இருபக்கங்கள் (1992), சிவர மணி கவிதைகள் (1993) விலங்கிடப்பட்ட மானிடம் (1995). இதை விட ஈழத்தினைச் சேர்ந்த ஆனால் இன்று புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற பெண் கவிஞர்களின் கவிதைகளும் தொகுப்புக்க ளாக வெளியிடப்பட்டுள்ளன. இவையும் ஈழத்தின் கவிதை இலக்கியத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப் பாக மறையாத மறுபாதி (1992),கோசல்யா கவிதைகள் (1992) ஆகியன குறிப்பிடத்தக்
፴5601.
ஒட்டுமொத்தமாகப்பார்க்கும்போது பெண் கவிஞர்களின் கவிதைகள் தனித் தொகுப் பாக வெளிவரும் அளவிற்கு அவர்கள் இலக்கியத்தில் கால் பதித்து விட்டனர் என் பதே இதன் வெளிப்படையான உண்மை ஈழத்தில் குறிப்பாக ஆணாதிக்க தன்மை படிந்துள்ள தமிழிலக்கியப்பரப்பில் பெண்க ளின் இலக்கியங்கள் இவ்வாறு குறிப்பிடத் தக்களவு வளர்ச்சியினைக் கண்டுள்ளதென்
பது எண்பதுகளின் பின்னர்தான். ஆகவே பெண்கள் இலக்கியம் என்ற கருத்தாக்கத் தின் தோற்றம் எண்பதுகளில் இருந்து முனைப்புப் பெற்று மேற்கிளம்பி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இவர்களின் கவிதைகளில் காணப்படும் பொருள் அதிகம் சமகாலத்தில் காணப்படும் சூழலின் பிரதிபலிப்பு ஆணாதிக்க தன்மை, அரசியல் வெளிப்பாடு, இனவாதக் கொடுமை, தமிழ்த் தேசியவாத எழுச்சி போன்றவற்றினை வெளிக்காட்டி நிற்கின் றன. சொல்லாத சேதிகள் முதல் விலங்கிடப் பட்ட மானுடம் வரையான தொகுப்புகளில் இதன் வெளிப்பாடு உத்வேகம் பெற்றுள் ளதைஈழத்துப்பெண் கவிஞர்களின் கவிதை வரிகளில் காணலாம். சன்மார்க்கா என்ற
பெண் கவிஞரின் கவிதையொன்றில்
தனிநாடு கேட்டு மேடையேறி கனக்கக் கதைத்தவர்கள் அயல்நாட்டில் விருந்துண்டு பாதுகாப்பாய் இருக்கையிலே ஊருக்காய் மடிந்த பிள்ளை தெருப்புழுதியில் கிடக்கின்றான் அவனை அங்கு விட்டுச் செல்ல என் நெஞ்சம் விம்முதையா என் பிள்ளை என்று சொல்ல
சுயமாக செயற்படுத்த சுதந்திரம் கிடைக்கின்றதா?
எம் இதயம் நேசிக்கும் தேசத்து விடுதலை எமக்கெட்டும் போது அங்கே
பெண்ணடிமைக்கு சமாதி கட்டப்படும். சமுதாயத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக் புதைகுழிதோண்டப்படும்
(வானதி கவிதைகள் பக்க
இங்கு காட்டப்படுவது தேசிய விடுதலை, தமிழரின் வெற்றிபெறும்போது நாடு ெ யும் அத்தோடு பெண் விடு: படும் என்ற நம்பிக்கை கவி குண்டு உண்மையிலேயே விடுதலை, பெண்களின் வி பெண்களின் விடுதலை நாட் யிலும் தங்கியுள்ள சமத்துவ என்பதை கவிஞர் கவிதையில் கின்றார். அத்தோடு காலம் பெண்ணே அடுப்பங்கரைய யும் தானா உனக்கு சுதந்திர :
முடியாத பாவியானேன்" (சொல்லாத சேதிகள்-ஒருதாயின் புலம் பல்- பக்.28) இக் கவிதை வரிகளில் அரசியல்வாதிகளின் போலிவேசம் இனவாதத்தின் கொடுமைக ளால் தெருவோரங்களில் துப்பாக்கி வேட் டுக்களால்கொல்லப்பட்டஇளைஞன் ஒருவ னின் நினைவுகள் ஆகியவற்றைச் சன் மார்க்கள் என்ற பெண் கவிஞர் நிதர்சனப் பார்வையோடு கவிதையாக்கியுள்ளார்.
வானதி என்ற பெண் கவிஞரின் கவிதைகள் பெண் இனத்தின் விடுதலையையும், தேசத் தின் விடுதலையையும்பேசி நிற்பவை. இவ ரின் 'புறப்பட்டுவா" என்ற தலைப்பிலான கவிதையில்
"ஆணாதிக்க புயலால் அடுப்படியில்
அகதியாகி
தீயோடு மெளனயுத்தம் நடத்துபவளே புறப்பட்டு வா தன்னம்பிக்கையை மட்டும் தைரியத்துடன் வளர்த்துக்கொள் உன் விருப்பங்களை உன் சிந்தனைகளை
கேட்டு முன்னைய தமிழ்ச்ச களின் நிலையையும் அதிலி வெளியே வருதல் வேண்டு கவிதையில் சொல்லி விடுகி
பாரதி என்ற புனைபெயர்ெ பாமா என்ற பெண்கவிஞரி வித்தியாசமான போக்குடன் யத்திற்கு வளம் சேர்ப்பை நோக்கு நிலையில் இருந்து புரிந்து கொள்ளமுயல்பவர் கூற வந்த பொருள் சொல், நயம் என்பன புலப்படப்பே ரதியின் 'விடிவிற்காய் எழு கவிதையில்
"இரவொன்று கரைந்து GLI இன்னும் சில நேரம் மீதமி
புதுநாளில் பிறப்பிற்காய் புள்ளினங்கள் பாட்டுப்பாடு ஒரு அதிகாலைப் பொழுது பனிமழையில் நனைந்தெழு பனைமரங்கள் சிலிர்த்து நிற பற்றைகளும் கூட ஒரு புத்துணர்ச்சி பெற்றிருக்கும் பட்டாக வெடி போல கிட்டவாய் சத்தம் எழும் முன்னுக்கு பின்னுக்கு முதுகிற்கு மேலாக - எம்
 
 
 

வ01, 1995
உயிரை தொட்டணைக்க இங்கே உலங்கு வானூர்தி குண்டு துடிக்கும். சாதாரண விலைக்கு (காதோடு சொல்லி விடு - பக்கம் 05) வந்து விட்டது"
இக்கவிதையில் வட புலத்தின் இன்றைய நிலை சற்றும் வித்தியாசமின்றி காட்டப்படு கின்றது. குறிப்பாக பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவும் எமக்கு தாயக மண்ணை நினைவுபடுத்திநிற்கின்றது. பேச்சுவழக்குச் சொற்கள் ஓசை நயம் என்பன பாரதியின்
இக்கவிதையில் காணப்படுகின்றது. பாரதி
O
LIGG).
15,16) ஐ.நா.சபையே
ாதிக்கம் "
ஏமாளித்தனத்தை
தேசியவாதம் GIGGINGUATGVIDI GNEIG
60ᎸᏪl ᏓolᏪᎥᎢᏍᏍ
டுதலையடை GOEILIG GOSIALGUNIT
லை சாத்தியப்
ei arată "o
ஒரு நாட்டின் ஏப்பம் விட
வல்லூறுகளின் வண்டி
டுதலையிலும் и Оцање
விடு. உதிப்பெருத்து
DIT GOT GÓL ILLIL) :*
GlG, GIMGILIN சடடைககுளVள
சின்னதாய்த் தெரியுது
'உலக சமாதானம்
LD 9-LDULJGA)G0)JD
உலகம்? என்று இந்த
உன்னத கோட்பாட்டிற்குள்
ഗ്രി/0 Uസ്തബ10
கத்தில் பெண் தலையைப் புதைக்கும் நந்து உடைத்து தீக்கோழிநீ மென்றும் தன் முகம் தெரியாவிட்டாலும் ன்றார். 麒------- காண்டசத்திய சிே உடலும் ன் கவிதைகள் அமளமாக தெரிகின்றது. தமிழ் இலக்கி ப'
தியின் (காதோடு சொல்லி விடு)
ஆம் பாரதியின் இக்கவிதையில் ஐநா சபை இன்னும் சமாதான சபைதானா என்ற சந்தே கம் எமக்கு ஏற்படுகின்றது. ஈழத்துப் பெண் கவிஞர்கள் தனியே தம்நாடு, தமது பிரச் சினை இல்லாமல் உலக விவகாரங்கள் தொடர்பான கவிதைகள் படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கஸ்தூரி என்ற பெண்கவிஞரின் கவிதைக ளில் தனிமனித உணர்வுகளை மட்டும் காள்ளாது முழு உலகிற்குமான மானிட வாழ்வின் அவலங்களை தேவைகளை மறுக்கப்பட்ட உரிமைகளை, அநீதிகளை
மறுதலையாகப் களுக்கு அவர் நேர்த்தி ஓசை வதில்லை'பா வோம்' என்ற
நக்கும்.
ஆவேசமாக எதிர்க்கும் தன்மைகள் காணப் படுகின்றன. இந்த சமூகத்தில் ஒரு பெண் ணின் அவலம் நிறைந்த வாழ்க்கையை பெண்ணும் ஒரு மனிதப் பிறவி என்பதை மறுக்கின்ற இந்த சமூகக்கொடுமையை காட் டுந்தன்மை உண்டு விஞ்ஞானமும்தொழில் நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய நிலை யில் அவை மனிதகுல மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் வளர்ச்சிய டைந்த நாடுகள் வளர்ச்சி குன்றிய நாடுக
(கஸ்தூரியின் ஆக்கங்கள் பக்கம்-25) இங்கு சாவை விட சுதந்திரமே பெறுமதிமிக் கது என்று தேசியவிடுதலையைதன் கவிதை யில் வெளிக்காட்டி நிற்கிறார். அன்னலட்சுமி ராஜதுரை என்ற பெண் கவி ஞரின் கவிதைகள் யாவும் ஓரளவு நீண்ட கவிதைத் தன்மை கொண்டன. சிறு கதை வடிவில் இவை படைக்கப்பட்டுள்ளன. தற் கால ஈழத்துத்தமிழ் தேசியத்தின் மீதான பாதிப்புக்கள் இப்பெண் கவிதையில் கொதிப்படையச் செய்துள்ளன என்றே கொள்ளலாம். பண்பாட்டுக்கோலங்கள் சிதைந்து போவதையிட்டு கவலை கொள் ளும் தன்மைகாணப்படுகின்றது. அந்நிய நாடுகளில் வேலையின்றி படும் கஷ்டங்கள் போன்றன பேசப்படுகின்றன. மனித இறப் புக்கள் மலிந்து உலகம் என்பதை 'நெஞ்சம் மறக்கவில்லை' என்ற கவிதையில் "இறப்புக்கள் மலிந்து மறக்கப்படும் இந்நாளில் அரிதான மனித உயிர்
அதன் மகிமை
GLDGINGADLDSGADGIT
இவன் போன்ற
நேற்றுத்துளிர்ந்த
துளிர்கள்
உற்று உணர்வது எப்போது? என் நெஞ்சில் துடிதுடிப்பு இன்னும் தணியவில்லை" (இரு பக்கங்கள் பக்கம் -10) இவரின் கவிதைகளில் கதைசொல்லும் LITGoslu9lä) கவிதை வளர்ச்சிக்கு இதன் பங்களிப்பு தேவையா னது எல்லோராலும் பேசப்பட்டும், விமர்சனத் திற்கு உட்பட்டும், ஈழத்துகவிதை உலகிலும் சரி பெண்கவிஞர்கள் மத்தியிலும் சரி உன்ன தமான இடத்தைப் பிடித்தவர் சிவரமணி. இவரின் கவிதைகள் ஈழத்தில் எண்பதுகளில் பின் காணப்படுகின்ற சகலவிடயங்களைப் பற்றியும்பேசிய கவிதைகள் எனலாம். குறிப் பாக பெண்விடுதலைப் பற்றியும் பேசப்பட் டவை நிறைய உண்டு. இவரின் கவிதைத் தன்மை முற்றிலும் ஏனையவர்களுடன் ஒப் பிடும் போது வேறுபட்டவை. படிமம், குறி யீடு போன்றநிறைய கவிதைகளில் காணப்ப டுகின்றது. நம்பிக்கை நம்பிக்கையினம் என் பவற்றையும் சில கவிதைகள் பிரதிபலிக்கின் றன. சமூக அரசியல் பற்றி நிதர்சனப் பார் வையுடன், கவிதைகள் படைத்துள்ளார். பெண் விடுதலை பற்றிய 'வையகத்தை வெற்றி கொள்ள'என்ற கவிதையில்
காணப்பட்டாலும்
வாருங்கள் தோழிகளே நாங்களும் வழி சமைப்போம் மண்ணால் கோலமிட்டு அழிந்தது போதும் எங்கள் செந்நீரில் கோலமிட்டு வாழ்க்கைக் கோலத்தை மாற்றி வரைவோம்" (சிவரமணி கவிதைகள் பக்கம் -18)
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரனி
கிழக்குப் பல்கலைக்கழகம்
ளின் அப்பாவி மக்களை வேதனைப்படுத்து வதை 'வல்லரசுகள்' என்ற கவிதையில்
உங்கள் வல்லமைகள் ஆய்வு செய்யப்படுகையில் வளர்முக நாடுகளே, வாழ வெட்டியாகின்றன. வரலாறு படைக்க LDataGOGRI மானபங்கம் செய்பவர்கள் வல்லரசுகளே
நீங்கள்
வாழ்வதற்காக வாழ்பவர்களை
995 阙
கும்
வதைப்பவர்கள்' (கஸ்தூரியின் ஆக்கங்கள் பக்கம்-27) மேலும், "சுதந்திரமே-1 என்ற கவிதையில் "சுதந்திரமே.--
உன்னோடு
சொந்தம் கொண்டாடப்
புறப்பட்டதால்
இங்கு இது வரையும் பெண்கள் செய்தவை களை விட இனி புரட்சி செய்ய வேண்டும். எமது இரத்தம் சிந்தப்பட்டால் தான் பெண் விடுதலை, பெண் சமத்துவம் சாத்தியம் என் பதை இவர் ஆணித்தரமாக எடுத்துக்காட்டு கின்றார். "யுத்த கால இரவொன்றின் நெருக்கடிகள்' என்ற கவிதைகள் இன்றைய யுத்த நெருக்கு தல்கள் எவ்வாறு வளரும்பிள்ளைகளையும் பாதித்தது என்பதுடன் அவர்களையும் மனோ நிலை ரீதியாக யுத்தத்திற்கு தயார் படுத்தியுள்ளதென்று தெரிவிக்கின்றார்.
தும்பியின் இறக்கையை பிய்ந்து எறிவதும் தடியையும் -பொல்லையும் துப்பாக்கியாக்கி எதிரியைச் நினைத்து நண்பனைக் கொல் லுவதும்
atug Smalsár விளையாட்டானது
(சிவரமணி கவிதைகள் பக்கம் -35)
s

Page 12
சென்ற இதழ் தொர்ச்சி
1960 ഫ്രം ക്ഷേത്ര
ஏற்படுத்தப்பட்ட ஐந்தாவது பாரா ளுமன்றத்தில் இரு பெண்கள் மாத் திரமே பொதுத் தேர்தலினூடாக தெரிவுசெய்யப்பட்டாலும் இடைத் தேர்தலொன்றின் மூலமாக இன்னு மொரு பெண்ணும் அங்கம் வகிக்க முடிந்தது.
1961ம் ஆண்டு குருநாகல் தொகுதி யில் நடந்த இடைத்தேர்தலில் ਯu66ਲ (6) ணொருவர் போட்டியிட்டபோதும் தோல்வியடைய நேரிட்டது. நான்கு வேட்பாளர்களோடு போட் டியிட்ட திருமதி தம்மிட்ட ஏ.பி.கு மாரிஹாமி 147 வாக்குகள் மாத்தி ரமே பெற்றார்.
பொரல்ல இடைத்தேர்தல்
1964 ஜனவரி மாதம் 18ம் திகதி பொரல்ல தொகுதியில் நடத்தப் பட்ட இடைத்தேர்தல் குறிப்பிடத் தக்க அம்சங்களைக் கொண்டிருந் தது. சில வருடங்களாக கட்சிகளாக பிளவுபட்டிருந்த இடதுசாரிக் கட்சி களான SSP MCP, CP ஆகிய கட்சி கள் இணைந்துதோற்றுவித்த இடது சாரிகள் ஐக்கிய முன்னணி
ിLIT) ബ இடைத்தேர்தலின் போது பலம் பெற்ற கட்சியாக காணப்பட்டது.
G IT, Lit வின் மரணத்தை தொடர்ந்து வெற் றிடமான பொரல்ல தொகுதியில் இடம்பெறப் போகும் இடைத்தேர் தலில் போட்டியிட இடதுசாரிகள் ஐக்கிய முன்னணி தீர்மானித்தது அதன்படி விவியன் குணவர்த னவை தேர்தலில் நிறுத்த முடிவு செய்தனர். இறந்து போன பொரல்ல தொகுதியின் முன்னாள் உறுப்பினர் டொக்டர் டிடிசில்வா வின் மனைவியை அத்தொகுதி யில் போட்டியிடச் செய்தால் அனு தாப வாக்குகளை பெறச்செய்து வெற்றிபெறச் செய்யலாம் என சுதந்திர சோஷலிச முன்னணி கருதி யது. அதன்படி டொக்டர் சில்வா வின் மனைவி கமலா டி சில்வா வை வேட்பாளராக நிறுத்தியது
டபிள்யூ.டி.டி.சில்வா
சு.சோமு. இவர்களிருவரைத் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும் போட்டியிட்டனர்.
ஐ.தே.க. தனது வேட்பாளராக (பின்னாளில் பாராளுமன்ற சபாநா யகரான) எம்.எச்.முஹமட் ஐநிறுத் தியது. இறுதியில் ஐ.தே.க. வேட்பா ளர் எம்ஏச்முகமட் ஐ 425 மேல திக வாக்குகளால் பெற்றி பெற்ற விவியன் குணவர்தன இடதுசாரி ஐக்கிய முன்னணியின் முதலாவது மற்றும் ஒரேயொரு உறுப்பினராக GOLD BEST GOOTL LJLJL LI TTTT.
பொரல்ல இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் பூநீலசு.க. சமசமாஜ கூட்டரசாங் கம் அமைக்கப்பட்டது. திருமதி விவியன் குணவர்தன உள்ளு ராட்சி நிர்வாக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இலங்கையில் பிரதி அமைச்சராக பதவி வகித்த முதற்பெண்மணி எனும் பெருமை விவயனுக்கு உரியது. இலங்கையில் அதிக தேர்தலில் பங்கு பற்றிய சாதனையையும் விவியனைச்சாரும். எட்டு தடவை கள் போட்டியிட்டு மூன்று தடவை வெற்றி பெற்றவர் விவியன் 6வது பாராளுமன்றத் தேர்தல் பூநீலசு.க. சமசமாஜக் கூட்டர சாங்கம் நம்பிக்கை வாக்கெடுப் பின் போது ஒருவாக்கினால் தோல் வியுற்றது. 1964 டிசம்பர் 3ம் திகதி
சேர்ந்து
வாக்களித்திருந்தனர். இவர்களில் சபைத்தலைவரும் விவசாய காணி, போக்குவரத்து அமைச்சர் சீ.பி.டி.சில்வாவும் ஒரு Guit.
இவ்வாக்கெடுப்பின் போது அன் றைய நிதியமைச்சர் கலாநிதி என். எம்பெரேராவும், பேர்னாட் சொய் ஸாவும் தங்கள் அரச கடமை நிமித் தம் வெளிநாடு சென்றிருந்தார்கள்
விவியண் குணவர்தன
பூரீலங்கா சுதந்தி வியும் முன்னா திருமதி சிறிமா யக்க தேர்தலில் முதற்சந்தர்ப்பமி கல்ல தொகுதியி 16535 மேலதி வெற்றி பெற்றார் பில் மீரிகம தொ யிட்ட ஷிவா ஒே
திக வாக்குகளா
றார். தேசிய விடு FITTL9ldo DGTTGAJIET LI யில் போட்டியிட் JILGST 1951 GJITš வெற்றி பெற்றார்.
UGl audan o வாக்குகளால் பெ
6வது பாராளும பெண்கள் மாத்தி யப்பட்ட போதும் திகதி பாராளும பட்ட போது பே அங்கம் வகிக்க
இலங்கையின் பிரதி அமைச் நியமிக்கப்பட்ட முதற் பென அதிக தேர்தல்களில் போட்டி பெனர்ஹாம் என்ற சாதனை
ശ്രബ്ബ
ஒரு அரசாங்க உறுப்பினர் பாராளு மன்றத்துக்கு வரும் வழியில் வாகன கோளாறினால் இடையி லேயே நின்றார், அரசாங்க உறுப்பி னர்களில் ஒருவரான செளமிய மூர்த்தி தொண்டமான் வாக்கெடுப் பின் போது நடுநிலைமை வகித் தார். மலையக மக்களுக்கெதிரான சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நேரத்தில் திரு.தொண்டமான் அர சாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கா மல் ஏன் நடுநிலைமை வகித்தார்? என தமிழ் அரசியல் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது தான் அரசாங்கத்தின் நியமன எம்பி என்றும் தான் அரசாங்கத் துக்கு எதிராக வாக்களிப்பது தார் மீக விரோதமென்றும் திரு. தொண் டமான் கூறியிருந்தார்.
எவ்வாறிருப்பினும் ஒரேயொரு வாக்கினால் அரசாங்கம் தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து கவர்னர் GÉNdoa Sulu Lib GNU, ITILIGDIGAOIT GIGGlGOTT GÅ) டிசம்பர் 17ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன்படி 6வது பாராளுமன்றத் துக்கான அத்திவாரமிடப்பட்டது. 6வது பாராளுமன்றத் தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல் 1965 ஜனவரி மாதம் 11ம் திகதி செய்யப் பட்டது. இத்தேர்தலில் 393 வேட் பாளர்கள் போட்டியிட்டனர். இவர் களில் 13 பேர் பெண்கள் (இது மொத்த வேட்பாளர்களில் 3.56%) போட்டியிட்ட பெண்கள் பின்வ ரும் எண்ணிக்கையில் கட்சிரீதி யாக வகுக்கக் காணப்பட்டனர். ஐக்கிய தேசியக் கட்சி-3 பூரீ லங்கா சுதந்திரக் கட்சி -4 லங்கா சமமாஜக் கட்சி -2 மக்கள் ஐக்கிய முன்னணி -1 தேசிய விடுதலை முன்னணி -1 கயேட்சை -2
1965 fontsij 225 திகதி நடத்தப்
இவர்கள் இடை
1[)ffö}5 செய்யப்பட்டிருந் அவிஸ்ஸா வெ பூநீல.சு.க. சார்பி முன்னால் பாரா னர் திருமதி சே யக்க மக்கள் ஐ SFTiTGláão GLITTL Liqui வர்தனவுடன்பே விக்குள்ளானார். ருர் மாத்திரமே போட்டியிட்டார் மீரிகம தொகுதிய பில் போட்டியிட் வர்தன பூரீ ல.சு. டியிட்ட பீட்டர் போட்டியிட்டு 7 தோல்வியுற்றார். கலகெதர தொகு g|TTLGIGO GUITL". குமாரி இலங்கரத் பில் போட்டியிட் டன் போட்டியிட் ளில் தோல்வியுற் இதைவிட விவி மீண்டும் லங்காச சார்பில் பொரல் போட்டியிட்ட ே GEGuLL UTGITT si GTLD. னால் 1692 வாக்
யுற்றார் ஏற்கன அமைப்புகளை
உருவாக்கப்பட்டி கிய முன்னணி
பட்டு தனித்தனிய டமையாலேயே இ பட்டது என அர கள் கருத்து தெ இந்த இலேசா பொரல்ல தொகு மாஜ கட்சியிலிரு
கைக்கு மாற வி
பட்ட தேர்தலின் இறுதியில் 4 அதுவே இதுவரை பன்று அரசாங்கத்திலிருந்து 14 பெண்கள் மாத்திரமே வெற்றிபெற் "g。 பேர் விலகி எதிர்க்கட்சியில் றனர்.
 
 
 
 
 
 
 

o
க்கட்சியின்தலை T பிரதமருமான A ANAWAWAN வோ பண்டாரநா 1961 - 3 -29 குருநாகல் இடைத்தேர்தல்
போட்டியிட்ட ஹரிச்சந்திர விஜேதுங்க JVP 386 து. இவர் அத்தன ೫॰ SLFF 10807 ல் போட்டியிட்டு ': 'M UNP 988 5 Gurrë (55GITITdi) டி டபிள்யூ நரண்பனாவ 173
@ திருமதி தம்மிட்ட ஏ டி குமாரி 147
பூரீல.சு.க. சார் குதியில் போட்டி பசேகர844 மேல ல் வெற்றி பெற்
ரணகம தொகுதி LL ознот ит: குகளைப் பெற்று கலிகமுவ தொகு சார்பில் போட்டி ன்னரங்கர 1687 ற்றி பெற்றார்.
ன்றத்தில் நான்கு மே தெரிவு செய் I 1970. Lostså 255 ன்றம் கலைக்கப் Dலும் இருவரும்
35 ATGOMOTLJILJL LLGOTft.
த்தேர்தலின் மூல தெரிவு
தனர். ல தொகுதியில் ல் போட்டியிட்ட ளுமன்ற உறுப்பி ாமா விக்கிரமநா க்கிய முன்னணி பிட்ட பிலிப் குண ாட்டியிட்டுதோல் இவர்கள் இருவ இத்தொகுதியில்
வில் ஐ.தே.க. சார் ட விமலா விஜே 5. FffffLGläo (LIIILஒபேசேகரவோடு
14 வாக்குகளால்
நியில் பூரீல.சு.க. டியிட்ட தமரா ன ஐ.தே.க. சார் ட ஜி.டி.பண்ராவு டு 574 வாக்குக
DITIT.
பன் குணவர்தன மசமாஜகட்சயின் ல தொகுதியில் பாதும் ஐ.தே.க. எச்.மொஹமட்டி நகளால் தோல்வி
வே இடது சாரி ஒன்றிணைத்து நந்த இடது ஐக் மீண்டும் பிளவு ாக போட்டியிட் ந்த தோல்வி ஏற் சியல் விமர்சகர் வித்திருந்தனர். சந்தர்ப்பம் B) GADĒJSEIT GELDE ந்த ஐதேகவின் ழிவகுத்ததுடன் நிலைத்து வருகி
1964 - 1 -18 சிபாரல்ல இடைத்தேர்தல் பி. நந்தசேன சமரகோன் UWP விவியன் குணவர்தன ULF 1252 எம். எச். மொஹம்மட் UNP 1210 திருமதி கமலா டி சில்வா in-soc 1856
156
ஜே. எம். ரணதுங்க
1965 சிபாதுத்தேர்தல்
அத்தனகல்ல ஜே. கஸ்தூரியாராச்சி MEP 288 திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா SLFP 26150 D. L. W.G. Gaavsůyšav UNP 98.15 U.H.D.S. 6.562,5urikoak 185
அவிவற்றைாவெல்ல
பிலிப் குணவர்த்தன MEP 22093 திருமதி சோமா விக்கிரமநாயக்க SLFP 10766
lifest)
M.B. Jäpsus MEP 235 ஜேம்ஸ் பீட்டர் ஒபேசேகர SLFP 1787.2 திருமதி விமலா விஜேவர்தன UNP 17028 K.P.P. subsooTrpsmuusikas 1956 M.K.W. Guna Gan 1015
கலகெதர P.P. Gpopš MEP 83 திருமதி தமரா குமாரி இலங்கரத்ன SLFP 9559 W.M.G.T.usolm UNP 101.33 மொஹம்மட் புலாரி 191
பாணந்துர லெஸ்லி குணவர்தன LSSP 20033 திருமதி ஜோன் M.D. பொன்சேகா UNP 16005
கலிகமுவ ID கருணாதேவ MEP 215 Р. В. шпөocзыhш SLFP 1246 திருமதி விமலா கண்ணங்கர UNP 1133
பெல்மடுல்ல M.P. (grung) MEP W.A. (5600Trces SLFP திருமதி சீதா மொலமூரே செனவிரத்ன UNP KA ரணசிங்க
பொரல்ல திருமதி விவியன் குணவர்தன LSSP பிரஜா பாலடி சில்வா MEP M.H. Gluong DıhLnl" UNP D.C.அபேவர்தன .ܓܠ¬ܐ மொரட்டுவ )-ܓ திருமதி குசலா அபேவர்தன LSSP M. ருஸ்வின் பெர்னாண்டோ UNP M றஸ்கின் பெர்னாந்து LSSP
கொலன்னாவை திருமதி குகமசிறி குணவர்தன MEP D.S. Linda SLFP D.N. gunyGangi D.P.M. ujiaya KE, QuСЈул S.D.A.G.Lu Coggin
2.sıra/TLYayöAD திருமதி குகமா ராஜட்ன JVP SP தெலுகாவத்த SLFF> M.P. LULħLuyLungai GO
புளத்சிங்கள மங்கள முனசிங்க LSSP DS தர்மசேன MEP திருமதி ரனித்தா S, ரத்னாயக்கா SLFF> SMSNGay Gumai Gagan UNP எட்மன் சமரக்கொடி VLSSP பியதாச மலல்கொட
வத்தேகம A.G. QAuksoONrTsosair CLr. SLFP
Conduró sigáCasivo UNP
திருமதிMG உக்கு மெனிக்கே சமரகோன்
WNAURAGAINBANFORM
NSOC independent Socialist Party
ASEACECAC UN ARANTEE AWAREADY LLAW Forwy
LA SAWIJININ YANG AV When KNAVN OG
as sity
S S S LL S LL LL LL LLLLL L LLLLL LLL LLLLL LL
Anu) in
Cyo de C LORRONDERENESTELAERIAE
GE ayon ng A | NWA ANAKAMAWAWAVUM
saigh

Page 13
"எப்பிடி நாடகங்கள்?' என்று நண்பியைக் கேட்டேன் நண்பி தெகிவளை ஜெயசிங்க மண்டபத்திலிருந்து வெளியே வந்தார். ' இம்முறை ஏமாற்றிவிட்டார்கள்' என்றார். எனக்கும் சிறிது ஏமாற்றமாகத்தான் இருந் தது. 'என்றாலும் கடைசியா ஒரு நாடகத் தைப் போட்டுச் சமாளித்து விட்டார்கள்' என்றேன்.
அப்படித்தான் சொல்ல வேண்டும் ஏற்க னவே அரங்காடிகளின் நாடகங்களைப் பார்த்திருந்தேன். குழந்தையின் இப்போ தைக் கேது வழி முயலார் முயல்கிறார். சுந்தரலிங்கத்தின் அபகரம், தாசீசியஸின் பொறுத்தது போதும், மஹாகவியின் கோடை அரங்கக் கலைஞர்களின் கொள் கரி ஆகிய நாடகங்களைப் பார்த்தேன். இம் முறை ஏமாற்றம்தான். செப்ரம்பர் 17 ஞாயிறு மழை பெய்த பின் குளிர்ந்த மாலையில் மிகச் சந்தோஷமாக ஜெயசிங்க மண்டபத்திற்குச் சென்றேன் அரங்காடிகள் நேரத்தில் கவனம் அதிகம் சரியாக ஆறுமணிக்கு திரைச்சீலை விலகி யது. அரங்காடிகள் சார்பாக சோதேவராஜா ஏதோ பேசினார். பிறகு சோக்கல்லோ சண் முகம் அரங்காடிகளின் மேடையில் நான் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அரங்காடிகளுக்கு ஏன் இந்த நிலை? என்று யோசித்தேன்.
பிறகு விழிப்பு நாடகத்திலிருந்து ஒரு காட் சியை சோதேவராஜா தனிநடிப்பாகச்செய் தார் நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் அரங்காடிகள் எங்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரியத் தொடங்கியது.
அதன்பிறகு அ.இரவியும், சோ.தேவராஜா வும், ச, ஜீவாவும் சேர்ந்து ஏதோ கூடி நடித் தார்கள் எங்களுக்குகாதிலைபூவைக்கிறார் கள்என்பது நன்றாகத்தெரிந்துவிட்டது.இம் மூவரும் நடித்த (நாடகமா அது?) அது நல்லதொரு விடயத்தைக் கருவாகக்கொண் டது. ஒருசிறுபிரச்சினையை எவ்வாறு பெரி
தாக்கி சிக்கல்படுகிறார்கள் என இந்நிகழ்வு கூறியது எனக்கு இக்கால அரசியலைத் தான் இந்நிகழ்ச்சி ஞாபகப்படுத்தியது சமா தானம் என்கின்ற சிறு பிரச்சினையை எவ் வாறுபூதாகரமாக்குகிறார்கள்என்பதுநினை
வுக்குவந்தது ஒழுங்கான பிரதிஎழுதி ஒத்தி கையும் பார்க்கப்பட்டு மேடையேறியிருந்
ஒக
னத் தெரிந்தது. வயற்காட்சியுடன் நாடகம் ஏழை விவசாயக்குடும்பம் லிருந்து ஒரு பெண் மே விரும்புகிறாள் பொருளா பெற்றோர் அவளது படிப் னர் சமூகம் பெண்கள்
அரங்காழிகளின் நாடகு நலிந்தினிக் கிடவோம்
தால் இந்நிகழ்வு வெற்றியளித்திருக்கலாம்
பிறகுதான் வந்ததற்கு ஏதோ பிரயோசனம் என்கிற மாதிரி ஒரு நாடகமே நடந்தது. ந லிந்தினிக்கிடவோம்'என்றநாடகமே அது இரத்மலானை இந்துக்கல்லூரி மாணவர்கள் படித்த நாடகம், அ. இரவி நெறியாள்கை செய்திருந்தார். ஒரு பாடசாலை நாடகமெ
எனும் கருத்திற்காக அவ6ை மல் தடை செய்கிறது. அ6 நிற்கிறாள் சமூகம் இவ6 செய்து விட்டால் பிரச்சினை நினைத்து வயதுபோன ஒரு குத் திருமணம் முடிக்க முய பெண்கள் அமைப்புடன் தெ
täisin வாரு ஆபிரிக்க ள
-ஒரு ஆபிரிக்க நாடகம்
லயனல் வென்ட்டில் ஒக்டோபர் 22,23,24ம் திகதிகளி
ஆபிரிக்காவின் மாபெரும் தலைவர் கள் மூவர் குனியாவில் (guinea) உள்ள கொனகிரியில் (Conary) 1966ம் ஆண்டு சந்தித்துக் கொண்டனர். அவ்வேளை, இம் மூவரும் ஆபிரிக்க மக்களின் விடுதலை
யைப்பற்றிக் கலந்துரையாடிய சம்பவம் நிக்குருமாநைஆபிரிக்காநை'(Nkruma heni. African) நிக்குருமா எப்படியோ, அப்படியே ஆபிரிக்காஎன்றஅரசியல்நாட கமாக அரங்கேறுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22, 23, 24ம் திகதிகளில் லயனல் வென்ட் அரங்கத்தில் இந் நாடகம் அளிக்கப்படவுள்ளது. இதை நாடக எழுத்துருவில் கொண்டுவந்தவர் நைஜீரியாவில் பிறந்த பெமி ஒசோபிசான் Femi osofisan) steruauit, s vyriškas šajos
கொண்டு வருபவர்கள் பெமி ஒசோவிசா னும் கொழும்பு பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் நெலுபர் டிமெல்லும் ஆவர்.
இப்பொழுது கானா (Ghana) என்றழைக்கப் படும் அன்றைய சுதந்திர ஆபிரிக்கநாட்டின் கருப்பர்களின் முதல் கருப்புத்தலைவன்நிக் குருமாNkrumah).மேலைத்தேய ஏகாதிபத் தியத்திற்கு எதிராக போராடிய குனியாவின் (guinea) பலமிக்க தலைவர் தோர் (Ahmed Sekuo Toure), (56ólareola) (Portuguese Gui மea) போர்த்துக்கீச காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய விடுதலை இயக்கத் தின் தலைவர் காப்ரல் (Amilar Cabra) ஆகி யோரேஅம்மூன்றும்ாபெரும்தலைவர்கள் 1960ம் ஆண்டு குனியாவின் தலைவராக
ஆட்சியில் இருந்த தோர் (guan) இருந்தார் காபிே தின் தலைமையகமும் இதே தது. இந்த நகரத்தில் அை நிக்குருமாதலைமறைவுவ கொண்டிருந்தார். இந்த மூ தித்துக் கொண்டமையானது லாற்றில் மிகவும் வியக்கத்த கும். அதுமட்டுமின்றி, ஒ காக, வெவ்வேறு போக்கு யாசமான தீவிர சிந்தனைக டவர்கள்இவர்கள் இந்தநா "எவ்வாறு இருக்கவேண்டு மூவரையும் மையமாகக் சிக்க முற்பட்டுள்ளது.
1950ம் ஆண்டுகளில் ஆபி
 
 
 
 
 

நவ0 . 995 ܬܐ
தொடங்குகிறது. அக்குடும்பத்தி படிப்பு படிக்க ார நிலைகருதி பத் தடுக்கின்ற
படிக்கக்கூடாது
தன் பிரச்சினையைக் கூறுகிறாள். பெண்கள் அமைப்பு இவளுக்காகப் போராடுகிறது. இறுதியில் பெண்கள் அமைப்பினர் சமூ கத்தை வெற்றிக்கொண்டு அவளை மீட்கின்
D6M.
எளிமையான ஒருகதை பெண்ணைப்படிக்
ாப் படிக்கவிடா பள் உறுதியாக IT SGSLITGorth தீர்ந்தது என்று வனை இவளுக் ல்கிறது. இவள் டர்புகொண்டு
QABEITGÖTAfflu Glä) ரலின் இயக்கத் நகரத்தில் இருந் டக்கலம் புகுந்த ழ்க்கைநடத்திக் வரும் இங்கு சந் அரசியல் வர க்கஒருநிகழ்வா ரே நோக்கத்திற் களையும் வித்தி ளையும் கொண் டகம்'தலைமை ம்என்பதைஇம் கொண்டு விமர்
flessi Tieldio as Mira)
கவிடாமல் எங்கேயாவது தடுக்கிறார்களோ என்றால் அதனையும் நம்பமுடியாதிருக்கி றது. ஆனால் நாடகத்தைப் பார்க்கின்ற போதுநன்றாகஇருக்கிறது. கிட்டத்தட்டஒரு மணித்தியாலம் நடந்த நாடகம் நேரம் போனது தெரியவில்லை. நடிகர்கள் மிகநன் றாக நடித்திருந்தார்கள் இரத்மலானை இந்
னித்துவத்திற்கு எதிராகவும், சுதந்திரத்திற்கா கவும் பல இயக்கங்கள் வளர்ச்சி பெற்றுவந் தன. நிக்குருமா அவற்றுக்கு ஆதரவாகவன் முறையற்றவழியில் பிரச்சாரங்களை ஆரம் பித்தார். பிரிட்டிஷார் பலமுறை இவரைக் கைது செய்தனர். 1951 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் மக்கள்ஆட்சி பெற்ற வெற்றியானது நிக்குருமாவின் பலத்தை நிரூபித்தது. 1952இல் ஆபிரிக்க நாட்டின் பிரதமரானார். 1957ம் ஆண்டு, தனது பிரதேசத்திற்குகானாஎன்றபெயரைச் சூட்டி புதிய தேசத்தின் பிரதமரானார். 1960 இல் இத் தேசம் குடியரசானது நிக்குருமா நிறைவேற்று அதிகாரம் கொண்டதலைவரா னார். 1961இல் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டனர். இரு வரைப்படுகொலை செய்ய பல முயற்சிகள் நடைபெற்றன. கானா பொருளாதார நெருக் கடிக்கு முகம் கொடுத்தது. நிக்குருமா1966இல் பீக்கிங்கிக்குப்பயணம் செய்தபோது, இவரது நாட்டின் இராணுவ மும்பொலிசும் ஆட்சியைக் கைப்பற்றி இவ ரது 15 வருடகால ஆட்சிக்கு முடிவு கட்டி யது. இவர் குனியாவில் உள்ள கொனாகிரி யில் அடைக்கலம் புகுந்தார்.1972இல் இறக் கும்வரை இங்கேயே இருந்தார். 1966இல் குனியாவின் தலைவராக தோர் பதவியில் இருந்த காலம் அது நிக்குருமா
களே நடித்தனர் என்பதனை நம்பமுடிய வில்லை. சமூகம் என்று வயது போனவர்க ளாகவும் பெற்றோர்கள் என்று பொறுப்பா னவர்களாகவும்பெண்கள்அமைப்பாகவும், முதலாளியாகவும், சகோதரர்களாகவும் 5, 16வயது மாணவர்கள் நடித்தார்கள் என்பது நம்ப முடியாமலிருந்தது. மிகமுதிர்ச்சியான
நடிப்பாக இருந்தது. இவர்களைச் சிறப்பாக
இயக்கியதற்காக அப்பாடசாலையின் ஆசிரி யர் அ. இரவி பாராட்டுக்குரியவர் நாடகத்தின் பாடல்கள் நன்றாக இருந்தன. ஆனால் குரல்கள் தான் பிசிறாக ஒலித்தன. இசையில் இன்னும் கவனமாக இருந்திருக்க a)IIlh.
நாடகத்தில் ஒரு கதை சொல்லப்பட்டாலும், அக்கதையினூடாக பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையே நாடகம் கூற முயற்சித்திருக்கிறது. அநேகமாக சமூ கத்தில் ஒவ்வொருவரும் பெண்கள் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறார்கள் என் பதை நாடகம் சிறப்பாக எடுத்துக் காட்டி யது. இடையில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்து நாடகத்தில் பெண்கள் ஒடுக்கப்படும் அம்சங்களை எடுத்துக்காட்டு வது இடையூறாக இருந்தது. ஆனாலும் இது பாடசாலை நாடகம் என்றபடியால் தேவை யாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இந்நாடகத்தை எழுதியவர் யார் என விசா ரித்தபோது'அரங்கக்கலைஞர் எனபிரசுரத் தில் குறிப்பிடப்பட்டிருந்தது விளக்கம் கேட் டபோது நெறியாளருடன் அனைத்து நடிகர் களும் சேர்ந்தே இந்நாடகத்தை எழுதினார் கள் என்று கூறப்பட்டது. அதுவும் ஒரு நல்ல விடயம் தான். நலிந்தினிக் கிடவோம்' என்ற இந்நாடகத் தைத்தவிரஏனையநிகழ்ச்சிகள்எங்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன. அரங்காடிகள் அடுத்துமுறையாவது நல்லநிகழ்ச்சிகளைக் தரட்டும்
வின் ஆபிரிக்க வெளியுறவுக் கொள்கைக் கும், ஆபிரிக்க அரசியல் ஒன்றியத்திற்கும் ஆதரவாக தோர் இருந்தார். இவர் சமரசவா தியல்லாமல் தீவிரமான போக்கையே கொண்டிருந்தார். இவர் இறந்தபின் இராணு வம் தனது கட்டுப்பாட்டுக்குள் நாட்டைக் கொண்டுவந்தது.
அமில் கார் காபிரேல் இம் மூன்று சுதந்திர போராளிகளிலும் இளையவராவார். போர்த்துக்கீசரின் குனியாவின் சுதந்திரத்திற் காக கெரில்லாப் போரில் இவரது பறிக் (Page) இயக்கம் ஈடுபட்டது. 1961இல் போர்த்துக்கீசரிடமிருந்து நிர்வாகத்தின் மீதும், இராணுவத்தளங்கள் மீதும் இந்த இயக்கம் தாக்குதல்களில் ஈடுபட்டது. இவ ரும் மிகவும் தீவிரமான சிந்தனையாளரா வார். இவரது தலைமையகம் கொனகரி 酥 ரத்தில் இருந்தது.
SX
துக் கல்லூரியில் கபொத(சாத) Drarají

Page 14
LDருதூர் பவித்தின் கட்டுரை வடிவத் திற்கு பதிலளித்த எம்.வை.எம் சித்தீக்கின் கட்டுரை வாசித்தபின் இவை இரண்டிற்கும் அப்பால் ஒரு பக்கம் உள்ளது என்பதை விளக்கியாக வேண்டிய கடமைப்பாடுள்ள
தால் அதை எழுத வேண்டியதாகிறது.
கிழக்கு முஸ்லீம்களின் ஆரம்ப அரசியல் வாழ்வைத் தொட்டு விளக்குவதே நிறையப் பேருக்கு விளக்கத்தைக் கொடுப்பதாக அமையும் அப்பிரதேச அரசியலின் பெரும் காலம் MS காரியப்பர் வம்சத்தினரிடமே இருந்து வந்தது. இதில் ML காரியப்பர் நான்கு தடவைகள் MS காரியப்பரைத் தோற்கடிக்க முனைந்துதானே மண்கல்வியி ருந்தார். அதாவது கல்முனை சம்மாந்துறை நிந்தவூர் தொகுதி மக்கள் தனிமனிதரீதியில ஒன்றுபட்டார்களே தவிர-கட்சிக்கொள்கை என்ற ரீதியில் ஒன்றுபட்டிருக்கவில்லை. சம் மாந்துறை மஜீத் நிந்தாவூர் முஸ்தபா கல் முனை, மன்சூர் அஹமட் யாவருமே MSகாரியப்பரின் இரத்த சொந்தங்களாயி ருந்ததுவும் அவர்கள் அங்கு வெல்லக் கார ணமாயிருந்தது. இவ்வேளை1970-77அள வில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்ததாக முஸ்லீம் ஐக்கிய முன்னணியி லூடு, ML காரியப்பரின் வம்சம் மீண்டும் அரசியலுக்கு வர முயன்றது தோல்வி கண் டது. அதாவது ML காரியப்பரின் கனவு நனவாக முடியாமலேயே இருந்து வந்தது. நனவாக்க ஹசைன் நீதிவான் படாத பாடு பட்டார்.அசந்தர்ப்பவசமாகதமிழரின்இனரீ தியான போராட்டம் முஸ்லீம்களுக்கெதிரா கத் திரும்பியது. இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திநாதியற்றிருந்த சிறீலங்கா முஸ் லீம் காங்கிரஸ் மேலதிகமாக இருவருடங்க ளைக் கூட்டி பழையதோர் இயக்கம் என்ற போர்வையில் வெளிக்கிட்டது. இவ்வேளை மன்சூர் மஜீத் உதுமாலெப்பை மறுப் றிஸ்வி சின்னலெப்பை என்ற அரச எம்பிக் களில் யாராவது ஒருவர் ' முஸ்லீம் மக்க ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்' என்றரீதியில் குரல் கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருந்தால் காங்கிரஸ்
வளர்வது சாத்தியமாயிருந்திராது.அவர்கள் வாய்மூடி மெளனமாயிருக்கநாதியற்றமுஸ் லீம்கள் தொங்கிக் கொள்ள மரத்தின் கீழ் ஒன்று சேர்ந்தனர்.
அஷ்ரஃப் மிகப் புத்திசாலியான அரசியல் வாதி, சந்தர்ப்பம் கைநழுவிப்போகவிடாது "முஸ்லீம் மக்களின் விடுதலை" என்றரீதி யில் அணிதிரட்டினார்.அவர்களின் கனவும் பலிக்கத் துவங்கியது. இதற்கு அல்லாஹ் வின் அருட்கொடையால் அவருக்கிருந்த குரல் வளமும் துணையாய் நின்றது. முஸ் லீம்மக்களும்பேரினவாதநலன்களுக்குகட் டுப்பட்ட முஸ்லிம் எம்பிக்களிடமிருந்து ' முஸ்லிம்தேசியம்'தேவைஎன்பதால்ஒன்று
தொகுதியை கூட்டன டுத்தரவில்லை என். யில் ஏற்கனவே ஹல் லீம் பிரதிநிதியே இ தொகுதியில் போட்டி ளவு நல்லதொரு ச GÉl'GLITLB என்பது டுள்ளதா இதுதா னைத்திறனும்ஆற்ற தலைவருக்கு அனு நாமம் 'அரசியல் மறந்து விடலாமோ
மாகாண சபைத் தேர் துற்றோ தூற்றென்று
பட்டனர். அல்லது 'தமிழ்த்தேசியம்' என்ப
நாம் மீள யூ.என்.பி
தற்கு புலிகள் காட்டிய ஆர்வம் முஸ்லீம்க ளின் இருப்பை தனித்துவமாக வெளிக் காட்ட வேண்டிய உத்வேகத்தை முஸ்லீம்க ளிடம் ஊட்டிஒன்றுபடவைத்தது. முஸ்லீம்க ளின் வாக்குகள் யாவும் ஒரு அமைப்பிடம் "வாக்கு வங்கியாக' இருப்பது தற்போ தைய அரசியல் முறைக்கு மிகச் சிறந்ததே ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் அதைச் சரியா கப் பயன்படுத்தியதா? நாம் ஆரம்பம் முதல் அதன் நடவடிக்கைகளை ஆராயும் போது தான் முழு உண்மையையும் உணரமுடியும். 1987-ல் பிரேமதாசாவை எதிர்த்து ஏழு கட் சிகள் ஒன்று சேர்ந்து சிறிமாவோ அம்மை யாரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தின. முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கென த னியான மாகாணசபை தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட்டணியை ஆதரித்து நின்றது. நடந்தது என்ன? தேர்தலுக்கு சரி யாக 48 மணித்தியாலங்களுக்குள் கூட்ட ணியை விட்டும் முஸ்லீம் காங்கிரஸ் வெளி யேறி-யூ.என்.பியை ஆதரித்தது. சொல்லப் பட்ட பொய்க்காரணம் கொழும்பு மத்திய
SüELIm S-Fesüb
శ్రీ செப் 21-ஒக் 04.1995 இதழ்
1ல் குறிப்பிட்ட 'கழக வீரம்-01 என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி தொடர்பா GOTS), இவ்விடயம் சம்பந்தமாக தங்கள் பத்திரிகை யில் குறிப்பிடப்பட்ஜள்ளது போல் நகர சபை தடையுத்தரவோ அல்லது வேறு நடவ டிக்கையோ மேற்கொள்ளவில்லை. இச் செய்தி உண்மைக்கு முரணாகும். ஏனெனில் தங்களால் குறிப்பிடப்பட்ட வவுனியா மன் னார் வீதியில் நெளுக்குளத்தின் அருகில் அமைந்துள்ள குழுமாட்டுச்சந்தி (மரக்காரம் பளைச் மதி) நகர சபையின் கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்டது. எனவே இவ் விடயத்தில் நகர சபை தலையிட வேண்டிய கடப்பாடு இல்லை என்பது வெளிப்படை அத்துடன் அச்செய்தியில் குறிப்பிடப்பட்ட அப்பிரதேச புளொட் அமைப்பு பொறுப்பா எர்செந்தில் என்பவர் நகரசபையுடன் தனிப் பட்ட ரீதியிலோ, உத்தியோ ரீதியிலோ இவ் விடயம் சம்பந்தமாக எத வித தொடர்பை யும் வைத்திருக்கவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
ரி லிங்கநாதன்
ജ്ഞഖ
நகர சபை
suasiu I.
శ్రీ 81வது சரிநிகர் இதழில் கரை சேர்வது எப்போ? என்ற தலைப்பின் கீழ் அமைச்சர் ஜனாப் அஷ்ரப் காலத்தில் 03 மணிநேரப் பயணம் என உண்மைக்கு புறம் பான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் திருகோணமலை மூதூர் படகு சேவை பின் பிரயாண நேரம்1 மணித் தியாலயம் 10 நிமிடமுமே எடுத்திருக்கிறது. ஆனால் தற்பொழுது கடற் படையினரின் பாதுகாப்பு அந்த படகு மா உற்பத்தி அலை ஊடாகச்செல்வதால்1 மணித்தியாலமும்30 நிமிடமும் செங்கிறதே ஒழிய மேற்சொன்ன படி 3 மணித்தியாலம் அல்ல. கெளரவ அல் ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களால்
கப்பற்துறை தறைமுக அமைப்புக்கு சொந்த
மான இயந்திர படகு முழுநேரச்சேவையில் ஈடுபடுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்
வேளையில் உண்மைக்கு புறம்பான செய்தி களை வெளியிடவேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறேன்.
தவிசாளர்
மூதூர் பிரதேச சபை 27.09.95
வது? என வினவப் மெளலவியையும் " மேடையில் தூக்கி வி கள்' என பதிலளி விட்டு ஓடிப்போன போது உறுப்பினரா மரம் இன்று நச்சுமர கள் 'தொப்பையை வசைமொழியை மீ
வந்ததுதான் சமூகம்
இன்றைக்குத் தமிழ்ச் தக்காரணம்-பேரின் டுமல்ல தமிழர் வி அதில் பெரும் பங் "மறத்தமிழா அச்சமி என்று சொல்லடா? கையர்க்கரசி தமிழ் உணர்ச்சி வசப்படும்
அரசியல் மதிப்பீடு
னென்மெண் சதுக்க யில் சிவசேகரம் அவ டுடன் மனிதார்த்த படுத்திக் கொண்டது நிகழ்ந்தது துர்ப்பாக் சிவசேகரம் எப்பே போனார் என்பதுஇ "நவீன ஈழத்து இல மனோபாவம்' என்று உண்டு செல்வி சி
மனித உரிமைக அதனோடான சம்ப
போர் யாழ்-பல்கை
தகுதியான கலாநிதி
சிரிநிகளிர் 82வு ஐக்கிய விடுதலை செயலாளர் முஹி பேட்டியொன்று
அதில் அவர் தவ கத்தையும், நீண்ட பக்குவமின்மைை தார் முஸ்லிம் இல் னர் ஆயுதஅரசிய முஸ்லிம் காங்கிர பதை அவர் வெ6 இதற்காகநான்மு லத்து வாங்கவில் முஸ்லிம்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எமது கட்சிக்கு விட் து (கொழும்பு மத்தி இஷாக் என்ற முஸ் ருந்தார்) அந்த ஒரு பிடுவதை விட எவ்வ தர்ப்பத்தை நாம் நழுவ இன்றுவரை உணரப்பட் ா தலைவரின் சிந்த லும்? அப்போது எமது ாவால் சூட்டப்பட்ட Séll Jögsrfl' என்பதை
தலில் யூ.என்.பி.யைத் தூற்றிவிட்டு GT Lily. குவாக்களிக்கச்சொல்
டால்விரல்பிளந்துஇரத்தத்திலகமிடும்.அமி ருக்கு தேர்தல் முடிந்து அமிரும் பரிவாரங்க ளும் கொழும்பு செல்ல ஏமாந்த இளைஞர் குழு தூக்கிற்று ஆயுதம், இது ஏற்னெவே வரலாறு தந்த பாடம் இன்றைக்கு மேடையில் 'முஸ்லீம் காங்கி ரஸ் போராளிகளே. என்பதுவும் வெறும் வாக்குக்காக இளைஞர்களைத் தூண்டும் பேச்சுக்களைப் பேசுவதும் நாளை எம்மை எங்குகொண்டு செல்லும்?
முஸ்லீம்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு பாராளுமன்றம் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் வாக்குக் காக முன்வைத்த கோரிக்கைகளில் முதன்
மையானவை முஸ்லீம் மாகாண சபைக்
lojă (ŭulgaris ĉišoj.
பட்டபோது "இரண்டு குர்ஆன் ஆயத்தையும் Iட்டால் மாறி விடுவார் த்த போதே கட்சியை ஈமான்தாரிகளும் அப் பிருந்து வளர்த்தெடுத்த ாகிநிற்கிறது. முஸ்லீம் புரட்டுபவர்கள் என்று ண்டும் ஏற்க வேண்டி Høst"LLIA)ål.
கோரிக்கையும் முஸ்லீம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துதலுமாகும் மேடைகளில் நாளையே மாகாண சபையினை அடைந்து விடுவோம்' எனஉணர்ச்சிகரமாய்ப்பேசிய தும் அச்சமின்றி வாழும் முஸ்லீம் சமூகத்தை உருவாக்குவோம் என முழக்கமிட்டதும் நாம் மறந்து விடக்கூடியதல்ல.
வெறும்காலுடன், கிழிந்தசேர்ட்டுடன், தான் மெளத்தானால் மனைவி 'இத்தா' இருக்க
எஸ். நவிறதின்
குழுக்கள் ஆயுதம் ஏந் வாத புறக்கணிப்பு மட் டுதலைக் கூட்டணிக்கே குண்டு அமிர்தலிங்கம் ல்லை. அச்சமில்லை. ானப்பேச மனைவி மங் தேசிய கீதம் பாடுவார். இளைஞர் குழு பிளே
அல்லது கோட்பாட்டிற்கு உரிமைகளுக்கான முன் முன்ப்ொருமுறை தியா நிகழ்வு பற்றிய சர்ச்சை களின் அரசியல் மதிப்பீட் தன்னை அவமானப் போலவே இம்முறையும் கியமானது
து உளவுத்துறைக்குப் று முக்கியமான கேள்வி கியத்தில் உளவுத்துறை தனிப்பகுதியே இப்போது ரமணியின் செயற்பாட் கிய அபிப்பிராயம் என்ற புத்துறை மனோபாவம் யில் ராஜன் என்ற பட்டமையை இதனுடன்
க்காக எழுதுவதும் |ங்களை இயன்றவரை ாணிர்க் கிணறு தேடிப்பி அல்லது "இந்து சமுத்தி வளிமணடல அழுத்தம் தயாரிக்கும் வேலையோ களுக்காக குரல் கொடுப் க் கழகத்திற்கு இன்று
ா இல்லையா என்பது
வீடின்றிய நிலையில் காங்கிரஸ் தோளில் சுமந்து அவர்பட்ட கஷ்டம் பாமரனுக்குப் பெரிதாய்த்தானிருக்கும். ஆனால் நீங்கள் சொல்வதைப்போலத்தான்விரும்பியவரை (பிரேமதாச) ஜனாதிபதியாக்கத் தெரிந்த அவருக்கு முஸ்லீம்களின் பெரும்பான்மை யாக இருந்த அம்பாறை மாவட்டத்தை சிங் களப் பெரும்பான்மை கொண்டதான 'திகா
தானா இன்றைய கேள்வி சிசியின் கடிதம் அவர்கள் அவ்வாறு இல்லாத பட்சத்தில் காழ்ப்பின் அடிப்படையிலானது யோக்கிய மற்றது எனச் சொல்ல வருகிறது உண்மைதான் பல்கலைக்கழகத்தில்பிரபாகரன் பிறந்த ஊரைத் தழுவிச் செல்லும் தங்கக் கடல் பற்றி யப்பானிய மொழியில் சொல்வதிலேயே அது பிறவிப் பெரும் பயன் அடைகிறது அதற் கென்று ஒர் மதிப்பு இன்னும் இருக்குமாயின் அது 'மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அறிக்கைகளில் இருந்ததுதானே பல்லாது இயக்கத் தலைமைகளில் இருந்து கற்றுக் கொண்ட 'மறுப்பறிக்கைக் கலாசா ரத்தால் அல்ல' பேராசிரியர் துரைராஜா பாமரனான எனக்கு ஒரு பொய்யனாக மட்டுமே முதன் முதலில் அறிமுகமானவர் அப்படி அமைப்பு யாழ்ப்பா ணத்தில் இல்லை என்ற பொய்யறிக்கைக்கா கவே கொலைகாரனினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் அவ்வறிக்கை உணமையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் எழுதியிருக்க வேண்டியது இருவரும் சேர்ந்து சிரித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் களத்தில் பிரசித்தம் அவ்விடத்தில் இருவரது சிரிப்பிற்கும் வேறு அர்த்தங்கள் இருந்தீது இதை லண்டனில் சி சி இற்கு இலக்கிய சந்திப் பிற்கு பின்னர் நேரிலேயே
லிம் காங்கிரஸ்
மடுல்ல' மாவட்டமாக்க முயன்ற போது தடுக்கமுடியவில்லை. கண்டியில் ஒரு முஸ் பாடசாலைக்கு காணி பெறுவிதில் ஒத்து ழைப்பு வழங்க முடியவில்லை.திகாமடுல்ல வில் நடைபெற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை.
சென்ற காலத்தின் போது சந்திரிகா - அஷ்ரஃப், சாணக -அஷ்ரஃப், தொண்ட
அஷ்ரஃப் என மூன்று ஒப்பந்தங்கள் மேடைகளில் முழங்கப்பட்டது. அதிலும் " முஸ்லீம் சமூகவிடிவுக்கான ஒப்பந்தங்கள் இவை தேர்தல் முடியட்டும், முஸ்லீம்கள் தலைநிமர்ந்தசமூகமாக வாழ்வார்கள்' என் றெல்லாம் ஆணித்தரமாக உரத்துச் சொல் லப்பட்டது. பெரும்பான்மை கிழக்கு முஸ் லீம் மக்கள் நம்பினர். ஆனால் தொண்டா
அஷ்ரஃப் ஒப்பந்தம் மட்டும் வெளிவர ஏனைய இரண்டும் மூடப்பட்டேபோயிற்று
ஏற்கனவே முஸ்லீம்களின் தலைதாழ்ந்திருந்
தது. இப்போதும் தாழ்ந்துதானிருக்கிறது.
ஒருத்தரும் நிமிர்த்தியதாகத் தெரிய வில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை மேய்ப்பனின் லேபல் மட்டும் மாறி விட்டி ருக்கிறது. இந்த தொண்டா அஷ்ரஃப் ஒப்பந்தம்பற்றி இங்குகொஞ்சம் சொல்லவேண்டியுள்ளது. இவ் ஒப்பந்தம் பற்றி சித்தீக் அவர்கள் பிழை யானது என்றரீதியில் வீரகேசரிப்பத்திரிகை யில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வட கிழக்கு இணைந்த பிராந்திய சபையின் கீழ் உப பிராந்திய சபை (முஸ்லிம்கட்காக) அமைவதும், 20,000 புலிகளை பொலிஸ்ப டையாக அங்கீகரிப்பதுவும், உபபிராந்தியத் தின் நீதி நிர்வாகம் நிலம் போன்றவற்றில் பிராந்திய சபை மேலாதிக்கம் செலுத்துவ தும் பிழையெனக் குறிப்பிட்டிருந்தார் "முஸ்லீம்கள் தனி இனம் இது பல இனங் கள் வாழும் நாடு' என்றெல்லாம் முழங்கிய முழக்கம் -அஷ்ரஃப் அவர்கள் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளிடம் 'இலங்கை ஒரு பெளத்த நாடு' என்று சான்றுப் பத்திரம் வழங்கியதன் மூலம் அவரது அரசியல்
ー>『ー
கூறியிருக்கிறேன் ராஜினி கொல்லப் படடது அதனோடு தொடர்புடைய மற்றவர்கள் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்வது எல்லாம் ffIIÜULEST6)6) "இதுவும் எங்கள் மணி' என்ற சிசியின் கவிதையில் ஏன் இலங்கை அரசாங்கம் இல்லை இந்திய அரசாங்கம் இல்லை. அமெ ரிக்கா இல்லை என்று யாரும் கேட்டதில்லை அது புலிகள் மீதான காழ்ப்பின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று யாரும் சொன்னதில்லை இப்போது திருமலையில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டுள்ளார்கள் அமெரிக்கா - இந்தியா- மற்றும் அகில உலகமும் அடங்கலாக இலங்கை அரசு - புலி அத்தனையும் உள்ளடக்கி அடுத்த கவிதை வந்தாற்தான் சிசி காழ்ப்பின் அடிப்படையில் எழுதாத கவிதை என எம்மால் விளங்க முடியும் தடுமாற்றம் வந்துபோவதற்கான எக்காரணமும் சிசி இற்கு இப்போது இல்லை இப்போதும் அற்புதமான காதற் கவிதைகளை (காழ்ப்புக் கவிதைகள் அல்ல) அவர் வயதிற்கும் அனுபவர் திற்கும் ஏற்ப எழுதவே செய்கிறார். அவரது சரிநிகர் 81 கடிதத்தை தவிர
அகனர் L/l Majawi)
தூரம் அதிகம்
இதழில் முஸ்லிம் pன்னணியின் பொதுச் ரஹ்மான் அவர்களின் வெளியாகியிருந்தது. ன வார்த்தைப் பிரயோ ார அரசியலில் தனது பும் வெளியிட்டிருந் ஞர்களில் ஒருபகுதியி நோக்கிச்செல்வதற்கு தான் பொறுப்பு என் |ட்டிருந்தார். ம்ெ காங்கிரஸை வக்கா முஸ்லிம் காங்கிரஸ் ச்சினையை சந்திக்கு
சில்லறையாகவும், மொத்தமாகவும் ஒரு கட் டுப்பாட்டு விலையில் விற்பனை செய்கிறது என்பது உண்மை. ஆனால் ஆயுத அரசிய லுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தூரம் கூடுதலானது.
முஸ்லிம் அரசியலில் முஸ்லிம் இளைஞர்க ளில் ஒரு குழுவினர், ஆயுத கலாசாரத்தை நோக்கிச் செல்கின்றனர் என்னும் போது அதன் பிரதிபலிப்பு வட கிழக்கிலே தென்ப டலாம். அப்படியாயின் நண்பர் முஹிர்ரஹ் மான்கொழும்பைபிறப்பிடமாகக் கொண்ட வர் வட கிழக்கு முஸ்லிம்களின் LGyöál களை பொதுசன தொடர்பு சாதனங்களின் வாயிலாக தெரிந்து வைத்துள்ள ஒரு கட்சி
ess a
இவர் முஸ்லிம் அரசியலில் அக்கறையுள்ள வர் என்று ஒருபத்திரிகையில் கருத்து வெளி யிடுவதாயின் அவர் நேரடியாகவடகிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக அமைச்சர்களான பெளசி, அலவி மெள லானா போன்றோர் முஸ்லிம்களின் தலை மையை பொறுப்பெடுத்துக்கொள்ள விரும் யும், வட கிழக்கு முஸ்லிம்களின் அன்றாட மற்றும் நிரந்தர பிரச்சின்ைகள்பற்றிதெரியா ததால் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முடியாதுள்ளது.
நெளபல்
ஒட்டமாவடி

Page 15
ஆகவே யதார்த்தமான கவிதைகள் என்றே சிவரமணியின் கவிதைகளை அடையாளப் படுத்தலாம். தமிழ்பேசும் முஸ்லிம் சமூகத்தி லிருந்து பெண்கவிஞர்கள் எண்பதுகளின் பின் நிறையப் பேர் தோன்றியுள்ளனர். மசூறா, ஏமஜிட் சுல்பிகா இஸ்மாயில் கலைமகள் ஹிதாயா, அஷ்ரபா நூர்டீன் மரினா இல்யாஸ் ஸர்மிளா இஸ்மயில் சுல் பிகா ஷெரிப் போன்ற முஸ்லிம் பெண்கவி ஞர்களும் தோன்றிஈழத்தின் தமிழ்இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர். அஷ்ரபா நூர்டீன் என்ற முஸ்லிம் பெண் கவிஞரின் "சகோதர இனத்திற்கு' என்ற கவிதையில் களக்குத் தீர்க்கப்படும் உனக்கும் ஒருநாளைக்கு "ரவுண்ட் அப்பில்
நீ என்னைக்
காட்டிக் கொடுத்தாய்
பூட்ஸ் கால்கள்
என்தோலைத்
துகிலுரித்தபின்
உயிர் இருந்தும்,
பிணமாய்க் கிடந்திருக்கின்றேன் நான்கு சுவர்களுக்குள் விடுதலை கிடைப்பினும் வேதனை மறக்காது
TGGun வெடித்த குண்டுக்காய் osioo olevisia.Gaa
முஸ்லிம்களின் தூக்கு.
சாணக்கியத்தையே கேலிக்கூத்தாவிய தைப் புரியமுடிகிறதா, உங்களால்? ஜேஆர்தான் இலங்கை இந்திய ஒபபந்தத் தில் முஸ்லீம்களைப்புறக்கணித்தாரென்றால் அஷ்ரஃப்பும் புறக்கணித்தேயுள்ளார். அர சாங்கத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு வுக்கு இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் எந்த சிபார்சு அல்லது யோசனையையும் இது வரை தெரிவிக்கவில்லை தெரிவிக்கவும் அதனால் முடியவில்லை. ஏனெனில் கைவ சம் அதனிடம் அந்த அளவு சரக்கில்லை. வெறுமனே வாக்கு வேட்டைக்காக 'முஸ் லீம் மாகாண சபைக் கோரிக்கை' யை முன் வைத்தது மட்டுமே அதனால் செய்ய முடிந் தது. அதிலுள்ள பிரதிநிதிகளுக்கு இது எவ் வாறு அமைய வேண்டும் எவ்விதம் அது சாத்தியப்படும் அது எந்தெந்த இயல்புக ளைத் தன்னகத்தை கொண்டிருக்க வேண் டும் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்களைக் கொண்டு தானா முஸ்லீம்க ளின் இருத்தலை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நாம் மேற்கொள்வது இவர்க ளால் நாம் தவறாக சந்தேகங்கள் கொண்டு ஏனைய இனங்கள் பார்க்கக்கூடியநிலைக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்பதுவே உண்மை நிகழ்வாக உள்ளது.
ஆண்டாண்டு காலம் தேசிய விழா தேர்தல் யாத்திரை என இலட்சக் கணக்கில் செலவு செய்து மக்கள் மத்தியில் நடவடிக்கை மேர்
The hill country in Srilankan Tamiliterature
அந்தனிஜீவாவினால் எழுதப்பட்டு, ஆங் கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மலையகம் என்ற புத்தகம் வெளிவந்துள் ளது பேரசிரியர் சிவத்தம்பியின் முன்னுரை
1980களில்.
கப் புறப்பட்டால் அதன் தாக்கம் எப்படி
அழைத்துச் சென்றார்கள்
(தாகம் மே 1994) என்ற இக்கவிதையில்நாட்டில் அப்பாவிகள் எவ்வாறு எல்லாம்சோதனைக்கும்துன்பத்தி கும் ஆளாகின்றார்கள் என்பதைக்காட்டு கின்றார்கள் கவிஞர். இன்னும் இவரின் கவி தைகளில் ஆணாதிக்கத்தின் கொடுமைகாட் டப்படுகிறது. ஆனால் இந்த ஆணாதிக்கத் திற்கு எதிராகப் பெண்கள் புறப்படுவார்கள் என்று ஆவேசமாக இவர் தன்கவிதையில் காட்டியுள்ளார் 'கனவு நனவாகும்' என்ற கவிதையில் சில வரிகள்
99 AUGDJ
எங்கள் கோஷங்கள் அவர்களுக்கு வெற்றுமுழக்கமாய்த் தெரியும்
ஒவ்வொரு இதயத்தின்
Fru(pl. இனி வரும் ஆண்வர்க்கத்திற்கு பலத்ததோர் அடியாய்
இருக்கும்"
அப்போது
பெண் ஒருத்திக்காய்
பித்தர்கள் உலகமெல்லாம் அலைந்து திரிவர் (1995) இக்கவிதையில் பெண்கள் ஆணுக்கெதிரா
கொள்ளும் காங்கிரஸ், மாகாணக் சபைக் கோரிகையை வெல்ல மக்கள் மத்தியில் என்ன வேலைத் திட்டங்களை மேற்கொண் டது? அரசியல் கோரிக்கையின் வெற்றிக்கு பரவலான அரசியல் விழிப்பு மக்களிடம் இருந்து வரும் அழுத்தமும் அவசியம் என் பது கூடவா தலைவர்களுக்கு விளங்க ീൈ.
அடுத்தது முஸ்லீம்களின் பாதுகாப்பு? திரு கோணமலையில் சில முகாம்கள் வாபஸ் பெறப்பட்டதால் கிண்ணியாவை நோக்கி முஸ்லீம் மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார் கள், களுத்துறையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு புத்தளப் பகுதியில் முஸ்லீம் வீடுகள் தீக்கிரை ஏறாவூர் துப்பாக்கிச் சூடு. இவ் வாறு முஸ்லீம் காங்கிரஸால் அமைக்கப் பட்ட அரசாலேயே முஸ்லீம்களுக்கு பாது காப்பற்றநிலைமைதான் தொடர்ந்துகொண் டிருக்கிறது போதாதற்கு அக்கரைப்பற்று ஐந் தாம் கட்டையிலுள்ள இராணுவ முகாமும் அகற்றப்பட்டாயிற்று பெரிதாகப் பாது காப்பை உறுதிப்படுத்துவதாகச் சொல்லி அதை நம்பி வாக்களித்த மக்களுக்கு முன் னர் இருந்ததை விட என்ன பாதுகாப்பை முஸ்லீம்காங்கிரஸால் வழங்கமுடிந்திருக்கி றது. அது இவர்களால் ஒரு போதும் முடி யாத விஷயம் முன்னர் பச்சைநீலம் என்ற போர்வையில் சில தலையாட்டிகளைப் பாராளுமன்றம் அனுப்பினோம் அவாகள்
யுடனும், அழகான அட்டைப்படத்துடனும், மலைநாட்டு வெளியீட்டகம்இப்புத்தகத்தை வெளியீட்டுள்ளது. குன்றின் குரல் என்ற சஞ்சிகையில் வெளி யான நான்கு கட்டுரைகள் தொகுக்கப்பட் டுள்ளன. அவை மலை நாட்டு இலக்கியத் தின் வளர்ச்சி மலைநாட்டு தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள், திருமதி மீனாட்சியம்மாள் தோட்டத் துறையின் தூதுவர் நடேசையர் ஆகிய கட்டுரைகளா கும். முதலாவது கட்டுரையில் மலைநாட்டு மக்க ளின் கலை, இலக்கியம் தொடர்பான மேலோட்டமான வரலாறும், அதற்குப்பங்க ளித்தவர்களான நடேசையர் மீனாட்சியம் மாள் அப்துல்காதர் புலவர். கே. கணேஷ், சி.வி.வேலுப்பிள்ளை ஆகியவர்களுடன் இன்றைய எழுத்தாளர்களது குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டுரையில்கும்மி கோலாட்
டம், ஒயிலாட்டம்,கரகம், காவடி அருச்சு
ணன் தபசு, காமன் கூத்து ஆகியன தொடர்
பான குறிப்புகள் உள்ளன.
அமையும் என்பதைே இவ்வாறு முஸ்லிம் வருகை கூட தமிழிலக் கவிதை ஒருசிலரின்தெ ததில்"விலங்கிடப்பட்ட குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆகவே எண்பதுகளில் ளிலிருந்தும் அதிகளவ கள் தோன்றியது மட்டு படைப்புக்களையும் பல தின் கவிதை இலக்கிய பங்களிப்பு காத்திரம வேண்டும். பெண்கள் தனித்து-தனித்துறையா விற்கு அல்லது பார்க்க முயற்சிகள் என்பது லேயே மேற்கொள்ளப் லக்கியத்தில் ஆணாதிக் பெற்றது போல இனி இலக்கியப்பகுப்புடன் பார்த்தால், தமிழிலக்கி ஆரோக்கியமானதாக பெண்கள் சமத்துவம நிலைத்து நிற்க வழிய ஐயமில்லை.
o
தின்று கொழுத்தார்கள் தான். ஆனால் அவர்கள் இன்ன பதவி தா'இ தமக்காக பேரம் பேசக் வாக்குகளை மாற்றியன ருக்கிறோம் அவ்வளவுத
தமிழர் விடுதலைக் கூட் களை உங்களுக்குவிட்டு "முஸ்லீம்கள் தேசிய இ மாகாணசபை தேவை' சியதேவையாகும். உங் ளால் உங்கள் கட்சி ஆனால் மாகாண சபை வியடையக்கூடாது. எ வடிக்கைகளால் முஸ் இனம் என்பதையும் ரிக்கையையும் சிதைத் கள் கட்சி அழிவதுவே இருத்தலை நிலை நி போவது என்பது வேறு இடம் வழங்குவீர்களே ரும் காலங்களில் முஸ் விளைவு தீவிர பரிமான வும் வெள்ளிடை மலை முழுப்பொறுப்பையும் ளாவீர்கள்
மூன்றாவது கட்டுரையில் யம்மாளின் வாழ்க்கை வது கட்டுரையில் நடேெ OJ0"J. LÓlas, தரப்பட்டுள்ளது. சாரல் நாடன் ஏ.வி.பி.ே ஜன் ஆகியோருடைய இந்நூல் வெளியாகியுள்
ԱIII Աք-85
ஏனைய தமிழ்க்கட்சிகளு ளுடையதோ அவர்கள் தும் மக்களுடையதோ லாமல் போய் விட்டது.
கீழே யாழ் மாவட்டத்து றிற்கு தேவையான உண விபரத்தையும் கொழும் வைக்கப்பட்ட பொருட்
யும் தருகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Istwa
காட்டியுள்ளா பண்கவிஞர்களின் பத்தில் 'பெண்கள் குப்பாக வெளிவந் மானுடம்' என்பது
ழத்தின் பலபகுதிக ன பெண் கவிஞர் ன்ெறி காத்திரமான பத்துள்ளனர். ஈழத் தில் பெண்களின் தென்றே கூறல் இலக்கியம் என்று ப்பார்க்கும் அள வேண்டியதன் முன் வின் ஆரம்பத்தி பட்டுள்ளது. தமிழி ச்சமூகம்முதன்மை ஆண்-பெண் என்ற
தமிழிலக்கியத்தைப்
த்தின் வளர்ச்சிக்கு
அமைவதோடு, ாக எழுத்துலகில்
மைக்கும் என்பதில்
இவர்களும் அதே рату Спаат) uGuGTA ET STG
呜 呜 மத்து அனுப்பியி ATGÄT.
L砷 扇a LmL卤 ச்சென்றிருக்கிறது. னம், அவர்களுக்கு
என்பது அத்தியாவ களது நடவடிக்கைக அழிந்து போகலாம். க்கோரிக்கை தோல் வே உங்களது நட லீம்கள் தனித்துவ Digilag ga i Egn விடாதீர்கள் உங் பாதுகாப்பும் இன ரத்தலும் அழிந்து இந்நிலை ஏற்பட பானால் அடுத்துவ லீம்களின் அரசியல் ாம் பெறும் என்பது யாகும். இதற்குரிய ங்களே சுமந்தவர்க
திருமதி மீனாட்சி ரலாறும் நான்கா சயரின் வாழ்க்கை
சுருக்கமாகத்
ாமஸ். ஏதேவரா மாழிபெயர்ப்பில்
Tg,
LIT
க்கோஇது அவர்க வாய் கிழியக் கத் ரச்சினையாக இல் அரசோ மக்களை உறுதியாக இருக்கி
க்கு ஆண்டொன் ப்பொருட்களின் லிருந்து அனுப்பி ளின் விபரத்தை
O
*
翼幻
ஒக்டோபர் 7ஆம் தேதிய "டெயிலி நியூஸ்" பத்திரிகையின் 10ஆம் பக்கத்தில் வெளியிடப் பட்ட தங்கள் கட்டுரையில், தமிழர் என்ற முறையில் தாங்கள் "கடைசியாக 1987ல் தமிழ் அரச கருமமொழியாக்கப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது சரியா? இப்படிக் கூறு
தான் கூறுகிறது"
வது நேர்மையா? அரசியலமைப்பின் உறுப்புரை 18 எவ்வாறு கூறுகிறது? அது இப்படித்
1இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களமாதல் வேண்டும். 2தமிழும் ஓர் உத்தியோகபூர்வ மொழியாகும். ஒரே வரியில் சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகளாதல் வேண்டும் என்று ஏன்
கூறப்படவில்லை? இதிலுள்ள வித்தியாசத்தைத் தாங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?
GT5.
அல்லது விளங்கநேர்மையில்லையா? உண்மையில் இவ்விரண்டு வகைப்பட்டகூற்றுக்களுக் கிடையிலும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்துதான்இந்த அரசாங்கம் தமது யோசனைகளில் சிங்களமும்தமிழும் அரசகருமமொழிகளாக இருக்கும்' என்றுவெறுமனே கூறமுன்வந்துள்
தாங்கள் எழுதிய கட்டுரையில் 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிமுறை மத்தியில்
அதிகாரத்தைத் தேங்கவைப்பதற்கு வழிவகுப்பதாகவும், மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மட்டுப்படுத்துவதாகவும்' கூறியிருக்கிறீர்கள். இதற்காகவா, தாங்களும் தங் கள் கட்சியும் இன்னமும் நிறைவேற்றுஜனாதிபதிமுறை அரசைதீவிரமாக ஆதரித்துவருகிறீர்
கள்? ஒருவர் அரசியலில் நேர்மையாக இருக்க முடியாவிட்டாலும் ஒரு உறுதியான நிலைப்
பாட்டுடன் இருக்க முயல வேண்டும்
பாடு தான் என்ன?
டது?
நினைவுவூட்ட விரும்புகின்றேன்.
நேர்மையின்மை மிகவும் மோசமானது'
தமிழர்களின் நலன்களுக்குப் பெருமளவு சாதகமான இருசட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமீபகாலங்களில் தாங்களும் தங்கள் கட்சியும் கொண்டிருந்த நிலைப்
பாதுகாப்பு வரிச்சட்டமூலத்தை எடுத்துக் கொள்ளுவோம். இதனால் பெறப்படும் பணம் தமிழர்களின் தலைகளில் குண்டு போட்டு அவர்களின் சொத்துக்களை அழிப்பதற்கும் பயன்ப டுத்தப்படும் அல்லவா? தாங்கள் இச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தீர்களா? அல்லது வாக்கெடுப்புநேரத்தில் மெதுவாகநழுவிவிட்டீர்களா? தங்கள் கட்சி எவ்வாறு நடந்துகொண்
தமிழர்கள் வாழும் சில பிரதேசங்களில் சட்ட விரோதக் குடியேற்றங்களை நியாயப்படுத்த காணி அபிவிருத்தி (திருத்த) சட்டமூலம் கொண்டவரப்பட்ட போது அச்சட்டமூலத்துக்கு த.வி.கூ) தவிர்ந்த ஏனைய கட்சிகளைச் சார்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதர வைத்தாங்கள் நாடவில்லையா? தங்களால் தவறாக வழிநடத்தப்படவேண்டாம் எனத் தமிழ் உறுப்பினர்களை அஸ்வர்கேட்டுக்கொள்ளவில்லையா? கடைசியாகவாக்கெடுப்புநேரத்தில் தாங்கள் வாக்களித்தீர்களா? அல்லது பாராளுமன்றத்திலிருந்து நழுவிவிட்டீர்களா? தங்கள் கட்சி எவ்வாறு நடந்து கொண்டது? தாங்கள் தவறாக வழிநடத்தி ஏமாற்ற விழையும் தமிழ் தேசிய இனம்தங்களின்தில்லுமுல்லுகளையும் தங்கள் கட்சியின்நிலைப்பாட்டையும்தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கான காலம் வந்துவிட்டது.
இச்சந்தர்ப்பத்தில் ஜேஏபுறோட்என்ற பிரபல எழுத்தாளர்கூறியவாசகங்களைத்தங்களுக்கு
"ஆசாபாசங்கள் எப்படி அலைக்கழித்தாலும் தன்னைப்பொறுத்தவரை ஒருவர் நேர்மை
யானவராக இருக்க வேண்டும் தான் உள்ளத்தில் நினையாத எதையும் உதட்டில் கூறக்கூ டாது தனது உள்ளத்தையே தான் ஏமாற்றக்கூடாது. எல்லாக் கெட்ட குணங்களிலும்
LITT................
உணவு ஊட்டுவார் கதை கூறுவார் கதை கேட்பார்கள் உண்பார்கள் பாட்டாவிற்குத்தம் கதைகூறுவார்கள் பாட்டா படுக்கை விரிப்பார் பையன்கள் படுக்கையில் புரள்வார்கள் இப்போ என் பையன்கள் பாடசாலை விட வீட்டை வரமாட்டேன் என்கிறார்கள் "வீட்டை போனால் பாட்டாவை நினைத்தால் அழுகை அழுகைய வருது' என்று கண் கலங்குகி றார்கள் யாவற்றிலும் கொடுமை இதுதான் இறுதிக் காலத்தில் அப்பா எம்மூரில் இல்லாமற் போனார் எம்மூர் எம்மிடம் இல்லாமற் போனது "எங்கண்ரை கிணத்துத்தண்ணி குடிச்சே A GING, H, GOTT LÉ" ET GOT LJ || || Jun. தோட்டங்களும், வயல் வெளிகளும் சூழ்ந்த கிராமம் அடர்ந்த தோப்பாகப் பனைகள் நிறைந்த ஊர் வழுக்கி ஆறும் பினாக்கைக் குளமும் உள்ள ஊர் அது ஊரின் ஒரு எல்லையில் அம்மன் கோயில் அதுவே அப்பாவின் கோயில் வெள்ளி தோறும் பஜனைக்குச் சென்று திருவிழா தோறும் விரதம் பிடித்து பிரதட்டை பணிணி நல்ல நாளில் தேங்காய் உடைத்து 'நெஞ்சம் உருக விழியருவி முத்து உதிர மெய்ப்புளகம் ஊர உரை குழற கும்பிட்ட கோயில் அந்த ஊரில் அளவையூரில் அப்பா இல்லாது போனார் சிறுகச் சிறுகச் சேமித்த காசு உடல் வருத்தி உழைப்புக் கொடுத்து ஓய்தலின்றி ஒழிச்சல் அற்று வியர்வை சிந்தி வருந்தி உழைத்தகாசு அந்தக் காசில் வாங்கிய காணி வெட்டிய கிணறு கட்டிய வீடு வீட்டுக் காணியில் எல்லாப் பழமரங்களும் விளைந்தன தோடை மா மாதுளை, எலுமிச்சை வாழை, அட வாழையிலும் கூட எத்தனை வகைகள்? கப்பல் கதலி இதரை மொந்தன. செவ்வாழை,
ONGOP, UT600T வாழைபன்றி வாழை பச்சை நாடான் வாழை
என்ற எல்லா மரங்களும் கண்ட காணி அப்பா கிணற்றில் அள்ளி இறைத்த விளைச்சல் உயர்ந்த வீடு வளமான காணி 92,1607 சூழல் இந்த வீட்டில், இந்தக் காணியில் இந்தச் சூழலில் அப்பா இல்லாது போனார் எழில் சூழ்ந்த இலங்கை நாட்டில் தமிழ் மொழி பேசுவோருக்கு விதிக்கப்பட்ட விதியின் பிரகாரம், அப்பா தன் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார் அப்பாவிற்கு அதுவே மிக வேதனையாக இருந்தது எந்த நாளினைப் போய்ச் சேர்வோம் என்று நினைத்தாரோ? வீடு ஊர் கோவில் உறவினர். என்று சுற்றிச் சுற்றி அதுவே நினைவாகியது நினைவே பமனாகியது.
9HÜLJAT GAGTGGTGOTT: "இண்டைக்கு 9ILDLDI6T கோவில் கொடியேற்றம் 'பிறகொருநாள் கூறினார்' இண்ைடைக்கு அம்மாள் கோயில் தேர்." என்று தொடர்ந்தார். 'கோயிலும் இருக்கோ, ஆமிக்காரன் புத்தர் சிலையை வைச்சிருப்பான் தேரை எரிச்சிருப்பான்." பூங்காவனம் என்று சொன்ன மறுநாள் நெஞ்சுக்குள் நோ என்றார் பிறகு நவமி தினத்தன்று காகம் கரைய முடியாத சேவல் கூவ முடியாத மிக்க வைகுறு விடியற் பொழுதில் அப்பா இறந்து போனார் நம்மூரில் என்றாலோ அப்பா இறந்திருக்க மாட்டார் சோளகம் எகிறி எகிறி புழுதியை எத்தி பனைகளை ஆட்டி ஆட்டி வீசியிருக்கும் மாம்பழம், பலாப்பழங்களின் மணத்தினால ஊரே நிறைந்திருக்கும் அப்பா அம்மாள் கோயிலுக்குச் சென்றிருப்பார் நெஞசைக் குடைந்து அதன் ஆத்மாவைப்பிடித்து இழுத்து உருக்கிற நாதசுரத்தின் நாதத்தில் அப்பா உருகி இருப்பார் "அம்மாள் என்னைக் Maasløft"
என்று நிச்சயமாக நம்பியிருப்பார்

Page 16
A
みのリ
Gle:FITGÖTEBOrgy GIGÖNGUNITěřör?
சிந்திரிகா அரசாங்கத்தின் மின்னல் வேக தாக்குதல்கள் வடக்கில் மட்டுமல்லாமல் நாடுபூராவும் தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது அடுத்தடுத்து வந்த பாணின் விலையேற்றம் என்கிறார் எமது அலுவலகத்திற்கு வருகை தந்த வாசகர் ஒருவர். பாணின் விலையேற்றம் மின்னல் வேக தாக்குதல் என்றால், அமைச்சர் கிங்ஸ்லி விக்கிரமநாயக்க அவர்கள் அதற்கு அளித்திருக்கும் விளக்கம், புக்காரா விமானத்திலிருந்து வீசப்பட்ட பீப்பாய் வெடி குண்டுபோல வெடித்திருக்கிறது. விவசாயிகளது நெருக்குதல் காரணமாக, அவர்களது விளை பொருளான அரிசியை சந்தைப்படுத்துதலில் அவர்களுக்குள்ள நெருக்கடியைப் போக்கு வதற்காக செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையே இந்த விலையேற்றம் என்று அறிவித்திருக்கிறார் அவர் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின், இவ்வாறான விசித்திரமான காரணங் களை கேட்டுக் கேட்டு மக்கள் வியப்பு மேலிட்டினால் அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள் உலக சந்தையில் மாவின் விலையேற்றம் பற்றி பேசியதெல்லாம் பாணின் விலையேற்றத்திற்கு காரணம் இல்லை அல்லது தேர்தலின்போது பாணின் விலையை 3/50 ஆக்குவோம் என்று அறிவிக்கும் போது, அதைச் செய்வதற் காக ஒதுக்கத் தீர்மானித்திருந்த மானியப்பணம் யுத்தத்திற்காக செலவு செய்ய தேவைப்படுவதால் அல்ல. மாறாக, விவசாயிகள் மீதான அக்கறை யால் செய்யப்பட்டிருக்கிறது இது இந்த அரசாங்கத்துக்கு மக்கள் மீதுதான் எவ்வளவு அக்கறை வடக்கிலுள்ள தமிழ் மக்களை புலிகளிடம் பாதுகாப்பதற்காக, அங்கு யுத் தத்தில் ஈடுபடுகிறது அந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்ப டுகின்றார்கள் என்றாலும் கூட அவர்களைக் காப்பாற்றுவது முக்கியம் அல்லவா?
புலிகளால் கொல்லப்படுவதை விட அரசாங்கப் படைகளால் கொல்லப்ப டுவது தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பாக்கியம் அல்லவா? அதுமட்டுமா? தொழிலாளர்கள் மீதுள்ள அக்கறை காரணமாக தொழிலா ளர் சாசனத்தை உருவாக்கியுள்ளது. அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அவர்கள் தமது முதலீட்டை இலாபகரமாக செய்வதற்காகவே இந்த சாசனம் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது நாட்டு தொழிலாளர்கள் தமது இற்றைவரையான இன்னல்களிலிருந்துவிடு படுவார்கள்
இவ்வளவும் தானா? இல்லை - இன்னமும் சொல்லலாம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டவும், சமாதானத்தைக் கொண்டு வரவும் அவசர காலச்சட்டத்தை திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது மக்கள் உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்பு சாதனதணிக்கைச்சட்டத்தைநடைமுறைக்குக்கொண்டு வந்துள்ளது.ஜனா திபதி முறையை பேணிப் பாதுகாப்பதன் மூலம் பாராளுமன்றத்திற்கு பலம் சேர்த்து வருகிறது. ஆக, எமது அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்க வின் நலன்களுக்காகவே செய்யப்பட்டு வருகின்றனஎன்பதில் என்ன சந்தே
δ. ΠΟ,
ஆனால், நம்பமுடியாதபடிக்கு இந்த நாட்டு மக்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார்கள் அவர் கள் தமது விளக்கக் குறைவு காரணமாகவோ என்னவோ இப்படியான முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கிறார்கள் அந்தக் கேள்விகள் இவைதான்
ஜனாதிபதிமுறையை ஒழிப்பதாக கூறித்தானே தேர்தலில் வெற்றிபெற்றிர் கள். அதை நீடிப்பதற்காக யாரிடம் அனுமதி பெற்றீர்கள்? 0 யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டுவரப் போவதாகத்தானே கூறி aர்கள். இப்போது யுத்தத்தை நடாத்தயாரிடம் அனுமதி பெற்றிர்கள்? 0 ஆடம்பர வாகனங்கள் ஆயுதங்கள் என்பனவற்றுக்கான செலவுகளை கட்டுப்படுத்தி பாணின்விலையை350இலேயே வைத்திருக்கப் போவதாக அறிவித்தீர்களே, அதை எவரது அனுமதி கேட்டு நிறுத்தினீர்கள்? 0 அரசியலமைப்பை மாற்றுவதாக கூறினீர்களே? அதை செய்வதில் ஏன் அக்கறை காட்டாமல் இருக்கிறீர்கள்?
அவசர காலச் சட்டத்தை ஒழிப்போம் என்று சொன்னீர்களே அதை எதற்காக தொடர்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தீர்கள்? பத்திரிகையாளர்கள் மீதானதாக்குதல் தமிழர்மீதான கெடுபிடிகள், பட்டப் பகல் படுகொலைகள் என்பவற்றை நிறுத்துவதாக பேசினீர்களே? குற்றமி ழைத்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக சொன்னீர்களே? ஊழல்களை இல்லாதொழிப்பதாக சொன்னீர்களே. எங்கே சொன்ன தெல்லாம் என்னாச்சு?
பாவம் மக்கள் அவர்களுக்கு எப்போதுதான் உண்மை விளங்கப்போகி
றதோ?
GOOGOOf
filadau கடந்த ஒக்13முதல்திய பொதுமக்களுக்கு ஆெ கும் இடையே ஏற்பட்ட தொடர்ந்து ஆஸ்பத்தி வேண்டியதாயிற்று.
கிண்ணியா ஆஸ்பத்தி டுகள் மலிந்துள்ளதாக பிராயப் படுகிறார்கள் இன்றியும் நோயாளி அனுசரிக்காமலும்
அனுப்பி வைக்கப்பட் இடைவழியில் குழந்ை ஒன்று அண்மையில் டுத்துவைத்திய அதிகா உவைஸ் மீதும் ஆஸ் மீதும் மக்கள் விசனம
இதனையடுத்து கடந்த செயலிழந்த சம்பவத்து ளுக்கு முன் நோயாளி ருக்கும் வைத்திய அ வாக்குவாதம் ஒன்று நான்கு மணி நேர ே இட்டுச் சென்றது. மே அதிகாரி உவைஸிடம் வரை வேலைக்குத் திரு ஊழியர்கள் அடம்பிடி வுக்குத் தெரியும் ஆன
கிழக்குப்
曲 ழக்குப் பல்கலைச் 5 கோரிக்கைகளை மு முறையிலான உண்ண திங்கட்கிழமை அன்று LDITří 19OLDIGBTQJf6 தொடர்பான கிழக்குப்பு வர் பிரதிநிதி ஜெயச்சந் வித்த போது, கிழக்குப் பல்கலைக்க பட்டு 15 வருடங்கள் டன. இதுவரை எந்தவி நடவடிக்கைகளும் இட பல்கலைக்கழக கவுன்சி செலுத்தவில்லை. அ களை இதற்கான காரண ஆனால், கிழக்கு மாகா சாலைகளிலும் மற்றும் பல அபிவிருத்தி வேை
ONTGOT
பல்கலைக்கழக அபிவி எந்தவிதமான அழுத்த திற்கு கொடுக்காமல் ெ அபிவிருத்திக்காக வந் சாங்கத்திற்கு மீண்டும்
L M M S S MMM M S S S S S SLSLS S S LLL LSLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பா ஆஸபத்திரியிலிருந்த இளம் தாய் எங்கே?
ாங்க ஆஸ்பத்திரி ரென செயலிழந்தது. பத்திரிநிர்வாகத்துக் முறுகல்நிலையைத் ரியை இழுத்து மூட
யில் நிர்வாகச்சீர்கே பொதுமக்கள் அபிப் தகுந்த பாதுகாப்பு பின் நிலைமையை திருகோணமலைக்கு ட பெண்ணொருவர் தபிரசவித்த சம்பவம் இடம் பெற்றதைய ரிஜனாப்ஏ.ஜே.எம். பத்திரி நிர்வாகத்தின் டைந்தனர்.
வாரம் -ஆஸ்பத்திரி க்கு இரண்டு நாட்க ஒருவரின் உறவின திகாரிக்கும் எழுந்த அடுத்த நாள் சுமார் வலை நிறுத்தத்துக்கு படி நபர் வைத்திய மன்னிப்பு கேட்காத ம்ப மாட்டோம் என க்க'நடந்தது அல்லா ாலும் பொதுமக்கள்
நன்மை கருதி மன்னிப்புக் கேட்கிறேன்" என்று அந்த நபர் மன்னிப்புக்கேட்க நிலைமை சீராகியது. 'நோய் நேரம் பார்த்து வருவதில்லை. உவைஸ் வைத்தியம் செய்ய மறுத்திருந்தால் கூட பரவாயில்லை. எங்களைக் கெட்ட வார்த்தைகள் பேசி துரத்த முற்பட்டதைத் தான் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியா மற் போய்விட்டது' என்கிறார் முபாரக் என்ற அந்த நபர் ஆனால் தற்போதைய சம்பவமோநிர்வாகத் தைச் சிக்கலான நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டது. குழந்தை பிறந்ததையடுத்து ஜன்னி கண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டிருந்த குட்டிக்கரச்சி எனும் கிராமத் தைச் சேர்ந்த இளம் தாய் ஏ.எம்.தாஹிரா என்பவர் ஒக், 11 ந் திகதி இரவு தொடக்கம் காணாமற் போயுள்ளார். இவருக்கு என்ன நடந்தது என்பது இதுவரை யாருக்குமே புரி LIGGlä)GODQ).
ஆஸ்பத்திரிக் காவலாளி உட்பட எவருக்
குமே தெரியாமல் அந்தப் பெண் மறைந்தது எப்படி என்பது புதிராகவே இருக்கிறது. பெண்ணின் கணவர் தனது மனைவியைப் பார்க்கவந்தபோதுதான்விசயம் அம்பலமா னது கடலால் சூழப்பட்ட கிண்ணியாநகரை விட்டு குழந்தை பிறந்து பத்தே நாளான பெண் வெளியேறி இருக்க நியாயமில்லை
என்கின்றனர் சிலர். ஆனால் கிண்ணியா வின் மறைந்திருப்பதும் சாத்தியம் என்கின்ற னர் வேறு சிலர் அபிப்பிராயங்கள் மோசமாகஉளரே திரண்டு விட அவசரஅவசரமாக நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றியநிர்வாகத்தி னர் ஆஸ்பத்திரியையும் இழுத்துமூடிவிட்டு தாங்களும் வெளியேறி விட்டனர். டாக்டர் உவைஸ்தனது வீட்டில்கூடத்தங்கமுடியாத நிலை ஏற்படடுள்ளது. திருகோணமலைக்கு வந்து ஊர் திரும்பிய வைத்திய அதிகாரி உவைஸ் அவர்களை ஊர்ச்சனம் வழி மறிக்க அவர் பொலிஸில் உதவியை நாட வேண்டியதாயிற்று மொத்தத்தில் ஒக்13 காலை ஆரம்பித்த முடங்கல் நிலை இச்செய்தி எழுதும்வரை தொடர்கிறது. நோயாளியையும் காணோம் சமரசம் எதுவும் செய்வோரையும் காணோம். தற்போது கிண்ணியாவில் கட்ட டங்கள் இருக்கின்றன. ஆஸ்பத்திரி இல்லை. பிந்திய செய்தி டாக்டர்களுக்கும் பொது மக்களுக்கும் சமரசத்தைத் தொடர்ந்து ஒக் 17 முதல் ஆஸ்பத்திரி மீளத் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் காணாமல் போன பெண்மணியைத் தான் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.
O
ஏற்பட்ட
பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
கழக மாணவர்கள் pன்வைத்து சுழற்சி ாவிரதத்தை ஒக் 16 ஆரம்பித்துள்ளனர். பங்குபற்றினர். இது ல்கலைக்கழகமாண திரன் அவர்கள் தெரி
ழகம் ஆரம்பிக்கப் முடிவடைந்து விட் தமான அபிவிருத்தி ம் பெறவில்லை.
லும் இதில் அக்கறை ரசியல் பிரச்சினை மாகக்கூறுகின்றனர். ணத்தில் உள்ள பாட பல இடங்களிலும் லகள் இடம்பெற்றுள்
விருத்தி தொடர்பாக த்தையும் அரசாங்கத் பிட்டது. மட்டுமல்ல, த பணங்களை அர
திருப்பியனுப்பியது
இந்தக் கவுன்சில் மற்றும் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளும் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளன. இவை தொடர்பாக யாருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரிய GGGGS)GA).
இந்தகவுன்சிலில் உள்ளவர்கள் ஒருபோதும் வந்தாறுமூலைப்பல்கலைக்கழகத்திற்கு வரு வதில்லை. அவர்கள் மட்டக்களப்பில் அல் லது அதிகமாக கொழும்பிலேயே கூடிதமது முடிவுகளை எடுப்பர். இவர்கள் சிபார்சு செய்த உபவேந்தர் பதவிக்கான நபர்கள் நீண்டகாலமாக இப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள். இவர்கள் இதுவரை பல்க லைக்கழக அபிவிருத்தியில் எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை. ஆகவே அவர் களுக்கு உபவேந்தா பதவி கிடைத்தாலும் ஏதாவது அபிவிருத்திப் பணிகள் நடைபெ றும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இல்லை.
இக் காரணங்களினால், கிழக்குப்பல்கலைக் கழகத்தில் அக்கறையற்ற கவுன்சிலைக் கலைக்கக் கோருவதுடன் அவர்கள் சிபார்சு செய்த அவர்களைப் போன்ற உபவேந்தர் பதவிக்கான நபர்களையும் நிராகரிக்கின்ற னர் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளாவன
க்குமுறையின் இன்னொரு
=#IIgüLälä பத்திரகத் земе.
க்களின் தகவல்க fileOLOGIQLILIĞLingilis TüGLITTLib!
த்திரிகையாளர்
சுதந்திர
1. இப்பொழுதுள்ள கவுன்சிலை கலைக்க வேண்டும். 2. புதிய கவுன்சிலே, புதிய உபவேந்தரை தெரிவு செய்ய வேண்டும் 3. பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊழல் கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க வேண்டும் 4இந்த ஆணைக்குழுவானது 1996 ஜனவரி 31க்கு முன் தனது அறிக்கையைப் பகிரங்கப்
படுத்த வேண்டும். 5. துரிதகதியில் அபிவிருத்தி நடைபெற செயற்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்
இக் கோரிக்கைகளை முன்வைத்து விரிவு ரைகளைப் பகிஷ்கரிக்கத்தொடங்கியமான வர்கள் முடிவு கிடைக்காததால், கடந்த பதின்மூன்றாம் திகதி அடையாள உண்ணா விரதம் இருந்தனர். அதற்கும் முடிவு கிடைக் காததால், போராட்டம் சுழற்சி முறை உண் ணாவிரதமாக மாறியது. 16ம் திகதி ஆரம் பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான D GROOTGOOTIT விரதப் போராட்டத்தில் 190 மாணவர்கள் பங்குபற்றினர். 19ம் திகதிவரை இப்போராட் டம்தொடரும் எனதெரிவித்தமாணவர்கள் அன்றும் முடிவு கிடைக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் "கு"
Պ1 (, 11
uyuh
இயக்கம்
ബ ബി ബ് 05 593615
s