கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.11.16

Page 1
-65 SARINIHAR
சரிநிகர் சமானமாக
நவ. 9 ܐܲ ܀
முத்தரு rே
 

2.
வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
வ9, 1995

Page 2
கொழுதுே பாதுகாப்பு வழங்கு வது தொடர்பாகக் கடற் படை பின்பற்றும் நடைமுறைகள் காரணமாகப்பொலிசிற்கும், கடற் படைக்குமிடையே தற்போது கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இக்கருத்து வேறுபாடு காரணமாக அத்தியா வசிய தேவைகளுக்காகக் கொழும்பிற்கு வரும் பொதுமக்களும், கொழும்பைப்பிறப் பிடமாகக் கொண்டவர்களும் வர்த்தக மத்தி யஸ்தானங்கள், அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் ஆகியனவும் பலஇன்னல் களிற்கு முகம் கொடுக்க வேண்டியிருப்ப தாக அறிய வருகிறது. கொழும்பிற்குப் பாதுகாப்பு வழங்குவத னால்கொழும்பிற்குஉட்புகும்நுழைவாயில் கள், பாதைகள் அனைத்தையும் மூட வேண் டும் எனக்கருதிக்கடற்படைசெயற்படுவதா கவும் அந் நிலைமையினால் பொதுமக்கள் இன்னல்களிற்கு முகங்கொடுத்துள்ளதாக வும் கொழும்புப் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஜி.பீ.கொட்டக்கதெனிய தெரிவித் 5TIT.
வீதித் தடைகள், காவல் நிலையங்களைப் பாவித்துக் கொழும்பிலுள்ள பல இடங்கள் கடற்படையினால் மூடப்பட்டுள்ளதாக கொட்டக்கதெனிய கூறினார். கடற்படை பொலிஸின் ஆலோசனை அல் லது நடவடிக்கைகளைப் பின்னபற்ற விரும் பாததால் கடற்படையுடன் கூட்டுச் சேர்ந்து இனிமேல் கொழும்புப் பாதுகாப்பு நடவடிக் கைகளை நடத்த முடியாத நிலைமை யொன்று எழுந்துள்ளதாக கொட்டக்கதெ னிய தெரிவித்தார்.
கடற்படையின் இந்நடவடிக்கை தொடர்பா கக் கொழும்புப் பொலிஸ் அத்தியட்சகர் என்ற முறையில் தாம் இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவித்திருப்பதா கக் கொட்டக்கதெனிய கூறினார். கொழும்புப்பெருந்தெருக்களை மூடுவதால் பொதுமக்கள்முகங்கொடுக்கும்கவிடிடங்கள் தொடர்பாகப் பிரதி அமைச்சரொருவர் தன் னிடம் விசாரித்ததாகக்கூறிய கொட்டக்கதெ னிய அவை அனைத்தும் பொலிஸ் செய் தவை அல்லவெனத் தான் அமைச்சரிற்குத் தெரிவித்ததாகச் சொன்னார்.
கொழும்புப் பாதுகாப்பு பொலிஸ்-கடற்படை இழுபறி
பாதைகளை மூடுவதால், டங்களிற்கு முகங்கொடு கர்கள் பலர் தெரிவித்தன யதால் தமது வர்த்தக நி3 கிப் பொதுமக்கள் வரு தாம் அரசிற்கு வரி செலு தாகவும் அவர்கள் தெரி
கடற்படை எடுத்துள்ள மாகப் பாரியளவு வாகன வதாகவும், அதனால் ட விரையத்தைப் போலே கச்செலவாகிறது எனவு விசாரணையின் போது ஸின் உயர் அதிகாரிெ தார். எரிபொருள் மிக அ பத்தில், எரிபொருளை டும். இவ் வாகன நெரு பாரியளவில் எரிபொரு றது. எரிபொருளுக்காக னம் செலவாவது குறித் பதி சிந்திக்க வேண்டுெ கூறினார் திவயின-1995.10.31
அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிக ளிற்றிடையே அடுத்த கட்டச் சமாதானப் பேச்சுவார்த்தைஞக்கு நடுவராகச் செயற் பட அமெரிக்கா முன் வந்துள்ளது. யுத்தத் தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனப்படுத்தப்பட்ட பின் இப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகும் என அரசின் தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக ஆரம்பக் கட்டப் பேச்சு வார்த்தைகளுக்காக அமெரிக்கக் குழு வொன்று எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்குவரவுள்ளது. அப்பிரதிநிதிகள் குழுவினர் முதலில் தமிழீழ விடுதலைப்புலி கள் இயக்கத் தலைமையுடனும், அதன் பின்பு அரசுடனும் பேச்சுவார்த்தைகள் நடத் தத் தயாராகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஐம்பதாவது வருட விழாவில் கலந்து கொண்ட ஜனாதி
பதி சந்திரிகா குமாரணதுங்க அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனுடனும், இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவுடனும், அமெரிக்க அரச செயலாளருடனும் வடபகுதி இனப்பி ரச்சினை பற்றிக் கலந்துரையாடினார். வடபகுதிப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வு அரசியல் தீர்வொன்றே என இரு சாராரும் உடன்பட்டதுடன், சமாதானப் பேச்சுவார்த் தையைமீண்டும் ஆரம்பிக்கஇலங்கைஜனா திபதி சந்திரிகா குமாரணதுங்க நிபந்தனை களை முன் வைத்தார். யுத்த நிறுத்தம், அடையாளத்திற்காகவது ஆயுதக் கையளிப்பு குறிப்பிட்ட காலவரை பறையினுள் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க இணங்குவது அந் நிபந்தனைகளா கும். சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்பா கப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட முன்
ஹெலிகொப்
இலங்கை ஜனாதிபதி இந்தியாவுடனும் நடத்தி ளில் யுத்த உதவிகளை ளுமே இணங்கியுள்ளன அதன்படி இந்தியா குெ dic) ஹெலி கொப்ரர் அமெரிக்காஇதுவரை இ யிராத நவீன ஆயுதங்க இணங்கியுள்ளன. யாழ்ப்பாண நகரிற்குள் கள் மிகவும் அவசியமா வருகிறது. எவ்வாறெனினும்நடுவ கா'இங்குவருமுன்புத் டாகப் புலிகள் இயக்க செய்யப்படுமென அர கள் கூறுகிறது.
AäLSLD-1995.1 1.05
பிரபாகரனின் பிறந்த தினத்தன்று
歴エ" பய படுகொலைகளுக்கு உத்தரவு
மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நொவெம்பர் 26ஆந் திகதி கொழும்பு அனுராதபுரம், கண்டி நகரங்க ளில் குண்டுகளை வெடிக்கவைத்துப்பாரிய படுகொலைகளை நடத்துமாறு பிரபாகரனி னால் தனது இயக்கஉளவுப்பிரிவுக்குஉத்தர விட்டுள்ளதாகவும், தற்போது அதற்காக அவர்கள் தயாராகி வருவதாகவும் தேசிய புலனாய்வுப் பணியகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணக்குடாநாட்டினுள்பாதுகாப்புப் படைகள் நடத்திய பிரதான நடவடிக்கைகள் மூன்றான முன்னேறிப் பாய்தல் தாக்குதல், இடிமின்னல்த்தாக்குதல், கதிர்வீச்சுத் (ரிவி ரச) தாக்குதல்களினால் வடபகுதி அப்பா விப் பொது மக்களிற்கும், புலிகள் இயக்கத் திற்கும் பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள் ளதால், தனது பிறந்த தினத்தன்று நாட்டின் பிரதான நகரங்கள் மூன்றிலும் குண்டுகளை எப்படியும் வெடிக்க வைக்க வேண்டுமெ னப் புலிகளின் தலைவர் தனது உளவுப்பிரி வுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறஅநேக மான சந்தர்ப்பங்கள் உள்ளதால் கொழும்பு கண்டி அனுராதபுரப் பிரதேசங்களின் பாது காப்பைப் பலப்படுத்த வேண்டுமென புல
னாய்வுப் பணியகம் அரசிற்குத் தெரிவித் துள்ளது. தனது பிறந்த தினத்தன்றுக்கு முன் வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமரை எவ்வாறெனினும் படுகொலை செய்ய வேண்டுமெனவும் புலிகள் தலைவர் தனது உளவுப்பிரிவுகளுக்குத்தெரிவித்துள் ளதாக அரச பாதுகாப்புப் பிரிவுகளுக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகப்பாது காப்புப் பிரிவுப் பேச்சாளர் கூறினார்.
இத் தகவல் கிடைத்தவுடன் லக்ஷ்மன் கதிர்
காமரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்
பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிரடிப் படை யின் பாதுகாப்பும் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேசமயம் பிரபாகரனின் உத்தரவை நிறை வேற்று முகமாகத் தற்கொலைப் புலிகள் கொழும்பு, கண்டி அனுராதபுர நகரங்க ளிற்கு வந்துள்ளனரா எனக் கண்டுபிடிக்கப் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசு பாதுகாப் புப்பிரிவுகளின் கவனம்திரும்பியுள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவுப் பேச்சாளர் தெரிவித் 5TIT.
லங்காதீப-1995.105
யாழ்ப்பா
iait paisa
Iதுகாப்புப் LUGOL பித்துள்ள 'ரிவிரச' நட யாழ்ப்பாண நகரைக் ை புலிப் பயங்கரவாதிகளி கோட்டைகள் அமைந் ளைக் கைப்பற்ற நீண்ட யுத்தத்தை ஆரம்பிக்க டுள்ளதாகப் பாதுக சிரேஷ்ட அதிகாரியொ
யாழ்ப்பாணத்தைக் கை மையமாகக் கொண்டு டன், புலிப்பயங்கரவா வும் கிளிநொச்சி,முல்ை பரந்தன், விஸ்வமடு,
உட்பட்ட பல பிரதேசங் தற்காக வெளிநாடுகள்
டன் ஜனவரி மாதத்தில் தாக்குதல் ஆரம்பிக்கத் அவ் அதிகாரி தெரிவித்
யாழ்ப்பாணத்தைக் பாதுகாப்புப் படைகளி ஆரம்பிக்கப்பட்டுள்ள
டிக்கைமிகவெற்றிகரம லுகிறதெனவும், இன்னு யாழ்ப்பாணக் குடாந முடியுமெனவும் பெரு சக்தி, எரிபொருள் அ பாதுகாப்பு அமைச்சரு ருத்த ரத்வத்த தெரிவித் லங்காதீப-199511.
 
 
 
 
 
 
 

29,
தாம்மாபெரும் கஷ் த்துள்ளதாக வர்த்த ர் பாதைகளை மூடி லையங்களை நோக் வதில்லையெனவும் த்த வேண்டியுள்ள வித்தனர்.
நடவடிக்கை காரண நெருக்கடி ஏற்படு ாரிய எரிபொருள் வ, நேரமும் வீணா bஇதுபற்றிச்செய்த கொழும்புப் பொலி யாருவர் தெரிவித் வசியமான சந்தர்ப் மீதப்படுத்த வேண் க்கடி காரணமாகப் ள் வீணாக்கப்படுகி ப்பெரியளவு மூலத து கடற்படைத் தள மன அவ் அதிகாரி
அமெரிக்காவுடனும் யபேச்சுவார்த்தைக வழங்க இரு நாடுக
றாக்கடைல் (Crocoகளை வழங்கவும், லங்கைக்கு வழங்கி 1ள் பல வழங்கவும்
செல்ல அவ்ஆயுதங் னவை எனத்தெரிய
நாடாக"அமெரிக் தநடவடிக்கையினூ த்தைப் பலமிழக்கச் தகவல் வட்டாரங்
635IIGI põLI
5) Iei
தேடுதல்
பூராவும்
二エ
டெகிழக்கில் பாதுகாப்புப் படையின ரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் புன ருத்தாரன நடவடிக்கைகளில் ஈடுபடுவது யுத்த அகழிகளை வுெட்டுவது உட்பட்ட பல் வேறு தேவைகளுக்காகக் கைதிகளை ஈடுப டுத்துவதைத் துரிதப்படுத்தும் வேலைத் திட் டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பூரீ லங்கா சிங்ஹ படைப் பிரிவுப் படையினர் சங்கம் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க விடம் கோரியுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தைநடைமுறைப்படுத் தினால் தற்போது அந் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாரிய தொகைப் படையினரை அந் நடவடிக்கைகளிலிருந்து விடுவித்து யுத்த களத்திற்கு அனுப்ப முடியு மென அச்சங்கத்தின் தலைவர் மேஜர் கே. கருணாரத்ன சுட்டிக் காட்டியுள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை நிர்வ கிப்பதற்காகப் பாரிய தொகைப் பணத்தை அரசு செலவழிக்க வேண்டியுள்ளதாகவும்
பல்வேறு குற்றங்கள் தொடர்பாகக் குற்றவா
ளிகளாகியுள்ள அவர்களிடமிருந்து இவ்வா றான பயன்பாட்டைப் பெறுவதால் அப்பா ரிய தொகைப் பணத்தை மீதப்படுத்தமுடிவ துடன் மட்டுமன்றித் தேசியக் கடமை யொன்றை நிறைவேற்றவும் அவர்களுக்கு இதனூடாக சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக வும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சிறைச்சாலை, பொலிஸ், இராணுவப் பாது காப்புப்பிரிவுகளின் உதவியுடன்இச்சிறைக் கைதிகளிடமிருந்து பாரிய பணிகளைப் பெற்றுக்கொள்ளச்சந்தர்ப்பம் கிடைப்பதாக வும் மேலும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதேசமயம் கொழும்பின் பாதுகாப்பை உத் தரவாதப்படுத்துவதற்காகக் கொழும்பிலும், சன நெருக்கடியான இடங்களிலும் அமைந் துள்ள அனைத்துத் தமிழ் இருப்பிடங்களை யும் (லொஜ்) தற்காலிகமாக மூடுவதும், கொழும்பு நகரையும், அதைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளையும், வர்த்தகநிலையங் களையும் குறுகிய காலப் பகுதியினுள் திடீர் தேடுதலுக்கு (Surprise Check உட்படுத்துவ
தும் காலத்திற்குந்த நடவடிக்கை எனச் சுட் டிக்காட்டும்மேஜர்கருணாரத்ன அதற்காகப் பொலிஸிற்கும் இராணுவப்பிரிவுகளுக்கும் சிவில் பாதுகாப்பு அமைப்புகளின் ஒத்து ழைப்பையும் பெற முடியுமெனவும் கூறி னார். இதுவரை எதுவித சந்தர்ப்பத்திலும் இவ்வாறான தேடுதல்கள் நடத்த முடியாது இருந்ததாகவும் புலிப் பயங்கரவாதத்தைப் போலவே வேறு குற்றங்களுடன் தொடர் பான தகவல்களையும் இவ்வாறான தேடுதல் களினூடாக வெளிவரச்செய்யமுடியும் என வும் மேஜர் கருணாரத்ன தெரிவித்தார் கொழும்பையும், அதைச் சுற்றியுள்ள பிரதே சங்களிலும் கடந்த காலப்பகுதியினுள்நடை பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களிற்காகக் கொழும்பையும் அதனைச்சுற்றியுள்ள பகுதி களிலுள்ள சில தமிழர்களின் ஒத்துழைப்புக் கிடைத்துள்ளதெனவும், புலிப்பயங்கரவாதி களிற்குச் சார்பாகப் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இவ்வாறு ஒத்து ழைப்பு வழங்குவதாகவும் மேஜர் கருணா ரத்ன குறிப்பிட்டார்.
அதேபோல் வட-கிழக்குப் பிரதேசங்களில் உள்ள தமது உறவினர்களிற்குப்புலிப் பயங் கரவாதிகளிடமிருந்து கரைச்சல்கள், தொல் லைகள் ஏற்படலாம் என்ற காரணத்தால் அவர்கள் புலிகளிற்கு ஒத்துழைப்பு வழங்கு வதாகவும் கொழும்பில் தொழில் புரியும் சில தமிழர்கள் மாதாந்தம் கப்பமாக அவ்ர்க ளிற்குப்பாரியளவு பணத்தைவழங்குவதாக வும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல் வட-கிழக்குத் தமிழர்களிற்கு அத்தியாவசியமான பொருட்களை வவு னியா, அம்பாறை, சியம்பலாண்டுவ போன்ற பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள வசதிகளை ஏற்படுத்துவதால்கொழும்பிற்கு வரும் தமிழர்களின் எண்ணிக்கையை அநேகதூரம்மட்டுப்படுத்தமுடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
திவயின -1995.11.13
O ணத்தின் Dagö,5
ள் வடக்கில் ஆரம் வடிக்கையினூடாக கப்பற்றியதன் பின், ன் ஏனைய முக்கிய துள்ள பிரதேசங்க காலத் திட்டத்துட்ன்
முடிவெடுக்கப்பட் ப்பு அமைச்சின் ருவர் தெரிவித்தார். பற்றிய பின் அதை றந்த திட்டமிடுதலு களின் பிடியில்நில லத்தீவு, மாங்குளம், வெற்றிலைக்கேணி களைக் கைப்பற்றுவ சிலவற்றின் உதவியு ருந்து பாரியளவில் நீர்மானித்துள்ளதாக தார். கப்பற்றுவதற்காகப் னால் வடபகுதியில்
'ரிவிரச' நடவ கமுன்னேறிச்செல் ம் சில தினங்களில் ட்டைக் கைப்பற்ற ந்தெருக்கள், மின் மைச்சரும், பிரதிப் ான கேர்ணல் அனு BITÍ.
5
G ö Tழும்பு நகரில் வாழ்பவர்களில் நூற்றுக்கு அறுபது வீதத்தினர் தமிழர்கள் எனப்பொலிஸாரினால் செய்யப்பட்டமதிப் பீடு ஒன்றின் மூலம் தெரியவந்திருப்பதாகக் கொழும்புப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜீ.பீ.கொட்டக் தெனிய தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாகக் கொழும்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் வர்த்தகர்களில் பெரும்பான்மையினர் புலிகள் இயக்கத்திற்கு உதவிகள் வழங்குவ தாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரி
கொழும்பில் விதத்தினர் Sipasa III
வித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் எப்படி யெனினும் இது தொடர்பாக உறுதிப்படுத்த அறிக்கைகளைப் பெறுவதில் கஷ்டங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் கடந்த பல வருடங்களாகவே தமது பாதுகாப்பான பிர தேசமாகக் கொழும்பு நகரை பாவித்துள்ள தாகத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதச் சந்தேக நபர்களின் விசார ணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப்பிர திப் பொலிஸ் மா அதிபர் கூறினார்.
லங்காதீப -1995.11.12
GlasnGaoGirauiTIGDIGIEUDULIČ LInglijas Taišiai
2 OO gas OGG
ர், மின்சாரம், எரிபொருள் இவை மூன்றையும் நாட்டிற்கு வழங்கும் கொலன் னாவைக்கு இருநூறு இளைஞர்களைக் கொண்ட பாதுகாப்புப் படையொன்றை அமைக்கும் யோசனையொன்றை ஜனாதி பதி ஏற்றுக் கொண்டுள்ளார். இவ் இருநூறு பேரில் அவசர சுற்றிவளைப் புப் பிரிவொன்றும் அமைக்கத்தீர்மானிக்கப் பட்டுள்ளது. வெலேவத்த எண்ணெய் மற்றும் காஸ்(வா யுக் களஞ்சியம் கொலன்னாவை எண் ணெய்க் களஞ்சியம், களனி திஸ்ஸ மின் நிலையம், அம்பத்தலை நீர் இறைப்புநிலை யம், மற்றும் நீர்த் தேக்கங்கள் ஆகிய நாட் டிற்கு மின்சாரம், நீர், எரிபொருளை வழங் கும் இடங்கள் அனைத்தும் கொலன்னாவ தொகுதியில் அமைந்துள்ளன. கொழும்புமாவட்டப்பாஉபெனட்குறேயி
னால் பிரேரிக்கப்பட்ட யோசனையொன் றின்படி இவ் இளைஞர் பாதுகாப்புப் படைக் குக் கொலன்னாவயைச் சேர்ந்த இளைஞர் கள் இருநூறுபேர்சேர்த்துக்கொள்ளப்படவி ருப்பதாகவும், அவர்கள் மேற்கூறப்பட்ட நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டுப் பாதுகாப்புப்படைகளுடன்இணைந்துபணி புரிவர் எனவும் தெரியவருகிறது.
கொலன்னாவ பிரதேசம் தொடர்பாக நன்கு பரிச்சயமுள்ளவர்கள் அவசியமாக இருப்ப
தால் கொலன்னாவையைச் சேர்ந்த இளை
ஞர்கள் மட்டுமே இதில் சேர்த்துக்கொள்ளப் படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமது பிள்ளைகள் இப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டால் அப்பிரதேசத்தவர்களிட மிருந்து தகவல்கள் கிடைக்குமெனவும் நம் பப்படுகிறது. O
Sud-1995.1112

Page 3
LLN GLIN 6u600 Ꭻ
முன்னேறிவிட்டதாக ரூபவாஹினி சொல் கிறது. கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை இராணுவத்தளபதிகள் பார்வையிடுகிறார்கள் இரண்டு டாங்கிகள் ஒன்றின் பின் ஒன்றாக மரங்களைச் சாய்த்துக்கொண்டு முன்னேறு கின்றன. படையினரால் கைப்பற்றப்பட்ட இடங்களில் ஒரு ஈ, காக்கை கூட இல்லை. அரசின் பத்திரிகைத் தணிக்கைக்கிடையேயும் கசியும் செய்திகள் யாழ் குடாநாடே வடமராட்சிக்கும். கிளிநொச்சிக்குமாக புலம் பெயர்ந்து கொண்டிருப்பதைத் தெரிவிக் கின்றன. இந்த நிலையில் அரசினால் சுதந்திரமாக இயங்க விடப்பட்ட தினகரன் நவ10, 1995 பத்திரிகையின் முதற்பக்கத்தில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை ஒன்று பிரசு ரமாகியிருந்தது முகமூடி அணிந்த புலிகள் யாழ்ப்பாணத்தில் வீடுகளுள் புகுந்து மக்களை விரட்டுகிறார்கள் என்கிறது அந்தச் செய்தி அறிக்கை இந்த அறிக்கையைப் பார்த்ததும் இதுவரை காலமும், இவர்கள் லங்கா புவத் அறிக்கை களிலிருந்துதான் தமது அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டு வந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஷெல் மழைபோல் பொழிகிறது விமானத் திலிருந்து கணிமுடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுகிறது. கனரக வாகனங்களும் டாங்கிகளும் வீடுகளையும் கட்டிடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிக் கொணடும். வயல்வெளிகளைத் துவம்சம் செய்து கொண்டும் முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் கையில் துப்பாக்கியுடனும் கண்களில் கொலைவெறியுடனும் முன்னேறி வருகின்ற படையினரை வரவேற்க தமிழ் மக்கள் மாலையுடனும் கையுடனும் நிற்பார்கள் என்ற இந்தப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் அல்லது தாங்கள் உயிர் தப்பினாலும் போதும் என்று புலம் பெயர்வார்களா? கோபம் கண்ணை மறைக்கும் என்பார்கள் கோபம் மட்டுமல்ல அடிவருடித்தனமும் கண்ணை மறைக்கும் தான் உண்மையைக் EMIGO DT6ÚILMILDGÅ)
இது போன்று இன்னொரு சம்பவம் இது
அவரும் ஒரு மனித உரிமையாளர்தான் மற்றவர் ஒரு பத்திரிகையாளர் இருவருக்கு மிடையே வாக்குவாதம் விடயம் இதுதான் நாகர் கோவில் மகா வித்தியாலயத்தின் மீது நடாத்தப்பட்ட குனடுத் தாக்குதல்கள் பற்றியது. அந்தப்பத்திரிகையாளருடைய பத்திரிகையில் நாகர்கோவில் பாடசாலை மீது நடாத்தப்பட்ட குணடுத் தாக்குதலில் மாணவர்கள் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது மனித உரிமையாளரோ அந்தச் செய்தி தவறென்று தர்க்கம் புரிகின்றார் நாகர் கோவில் மகாவித்தியாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை மாணவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை அதை அரசு மறுத்ததும் முடி மறைக்க முயற்சித்ததும் யாவரும் அறிந்ததே வணபிதா ஜெயக்குமார் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்திருக்கிறார் சரிநிகருடனான பேட்டியில் அதை அவர் சொல்லியிருக்கிறார் ஆனால் இந்த மனித உரிமையாளரோ செய்தியே தவறென்கிறாரே என்று பின்னால் நின்ற நான் யோசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகையாளர் அந்த மனிதஉரிமையாளரிடம் கேட்கிறார்
"Ü ULI ஒரு சம்பவம் நடக்கவில்லை என்கிறீர்களா?" "இல்லை" இது அவரது பதில் "DIontaliei Glina) au uLane) ana என்கிறீர்களா?"
"இல்லை" என்க்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போ எதற்குத்தான் இவர்கள் தர்க்கம் புரிந்தார்களோ? பத்திரிகையாளருக்கும் புரியவில்லை என்பதை அவரது முகம் காட்டியது அவர் கேட்டார் அப்போ செய்தியில் என்னதான தவறு இருக்கிறது
அவர் சொல்கிறார்
பாடசாலையின் மீது குண்டு விழவில்லை" எங்கள் எல்லோருக்கும் ஒரே குழப்பம் யாரும் பேசவில்லை
அவர் தொடர்கிறார் "அருகில் தான் குண்டு விழுந்தது" இதற்கு மேல் இந்த மனித உரிமைக் காரரைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது? இது அவருடைய வியாதி என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன G)9-16069 (USuyu)?
(UTழ்ப்பாணத்துக்கு புதிய அரசாங்க
அதிபராக எஸ் பத்மநாதன் நியமிக்கப்பட்டி ருக்கிறார் ஏற்கெனவே அரசாங்க அதிபராக இருந்த கே பொன்னம்பலம் அவர்களை பட்டினியில் வாடும் மக்களுக்கு உணவு அனுப்புங்கள் என்று கேட்டதற்காக இடம் பெயர்ந்து வீதிகளில் மழைக்கும், வெய்யி
யாழ்ப்பாணத்தில் பட்டினி பற்றியதோ அல்லது அவ 'பொன்னான வாக்குகள் ளுமன்றம் அனுப்பிய 9 கினிய வாக்காளர்களது யதோ அல்ல என்பதையும் ருப்பார்கள் LDLL, SITUUGO TIE (3. கிராமத்திலிருந்து வாக்க றத்திற்கு அனுப்பி வைத் பாதுகாப்பைக் காட்டிலும் பாதுகாப்பே அவர்களுக் என்பதையும் சொல்லித் தில்லை அவசரகாலச் சட்டத்திற்கு தால் அரசிலிருந்து ெ
லுக்கும் மரங்களின் கீழ் ஒதுங்கும் மக்களுக்கு கூடாரமடிப்பதற்கான பொருட்களை அனுப் புங்கள் என்று கேட்டதற்காக இடம் பெயர்ந்து வந்த தென்மராட்சியிலும் எந்நேரமும் தம்மீது குணர்டுகள் பொழியப்படலாம் என்று பீதியடைந்திருந்த மக்களுக்காக அப்பிரதே சத்தை பாதுகாப்பு வலயமாகப் பிரகடன படுத்துங்கள் என்று கேட்டதற்காக அரசாங்கம் அவரை இடைநிறுத்தியிருக்கிறது. இதற்காகவெல்லாம் தவறான புள்ளி விபரங் களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் அரசின் குற்றச்சாட்டு இது குறித்து கொழும்பு வாழ் தமிழ்க் கட்சிகள் எதுவும் பெரிதாகக் குரல் எழுப்பவில்லை ஒரு பத்திரிகை அறிக்கை ஜனாதிபதிக்கு ஒரு மகஜர் அவ்வளவுதான் மறுபுறத்தில் யாழ்ப்பாணத்து மக்களுக்கு முதலைக்கண்ணீர் வடித்தன. சில பா. உக்கள் பாராளுமன்றத்தில் தூங்காமல் விழிப்பாக இருக்கிறோமெனக் காட்டுவதற்காக அவ்வப் போது சில வார்த்தைகளைப் பேசிவைத்தனர். யாழ்ப்பாணத்தின் இந்த நிலைமைகள் தொடர்பாகவும் கொழும்பில் தமிழ் மக்கள் காரணமின்றிக்கைதுசெய்யப்படுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமது அதிருப்தியை வெளிக்காட்டுவதற்காக நவம் திகதி அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணை மீது எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தமிழர் விடுதலை கூட்டணி வட்டாரங்களிலிருந்து ஒரு செய்தி கசிந்து வந்திருந்தது. ஆனால் கூட்டணியின் அரசியல் பீடம் நிலைமையை நன்றாக சீர்தூக்கி ஆராய்ந்த பின் பிரேரணைக்கு எதிராக வாக்களிப் பதில்லை என்றும் பதிலாக வாக்களிப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்வது என்றும் தீர்மானித்திருந்தது. அவர்கள் சீர்தூக்கி ஆராய்ந்த நிலைமைகள்
எண்ணெய் ஊற்றுகிற பிரகிரு
ஏற்படும் அரசாங்கத்தி வசதிகளும் இல்லாமற் அரசுடன் பகைக்க வே இதெல்லாம் எதற்கு என் நிலைமைகளைச் சீர் அவசரகாலச் சட்டத்தை எதி முடிவாயிற்று ஆனால் மறுபுறத்தில் வா தங்களுடைய பாதுகாப் பார்கள் வாக்களித்தோம் செய்தீர்கள் என்று கேட் திரும்பிப் பார்த்தீர்களா? அடுத்த முறை எம் பியா வைத்திருக்க வேணடும போடச் சில தியாகங்க மல்லவா? அதற்காகத்தான் எப்படி அவர்களுடைய அப் மூளை இப்போது அரசு நாங்கள் உங்களை எதிர் ளுக்குப் புரியும் தானே எ என்று தமிழ் மக்களுக்குச் ெ வாக்குறுதியளித்தப்படி அ நீக்கவில்லை. எனவே வில்லை என்று அன்பான தமிழ் மக்கே தேர்தலிலும் இப்படிப்பட் மிக்க தலைமைகளுக்குவ தயாராகுங்கள்
தங்களைத் தாங்களே கொண்டதால் இவ்வாறான சொல்ல வேண்டிய கடப் டி.பி புளொட் போன்ற கட் இல்லை. அவர்கள் 6260) சட்டத்திற்கு ஆதரவாகவே வந்திருக்கிறார்கள் இந்த அவசரகாலச் ச இவ்வளவு அல்லபடும்போ
 
 
 
 
 

|ITGN) வாடும் LDĖ BESIT களுக்கு தங்களது ள அளித்துப் பாரா வர்களது அன்பிற பாதுகாப்புப் பற்றி வாசகர்கள் புரிந்தி
ா ஓர் எல்லைக் த்துப் பாராளுமன் ந தமிழ் மக்களின் தமது பதவிகளின் ப் பிரதானமானது தெரிய வேண்டிய
எதிராக வாக்களித் பளியேற வேண்டி
ன் சலுகைகளும்
GUI 6ilLGUI). ண்டி ஏற்படலாம். தான் இந்த மாதிரி ாக்கிப் பார்த்து ர்ப்பதில்லை என்று
குப்போட்ட மக்கள் புக்குறித்துக் கேட் ங்களுக்காக என்ன III Sor 2 6TJEGOGIT என்று கேட்பார்கள் வதற்கும் ஒரு வழி 106A06AJ IT? ULLA LJ6) நம் (?) வேண்டு தான் வெளிநடப்பு புக்காத்து பரம்பரை குச் சொல்லலாம். கவில்லை. உங்க ங்களது நிலைமை
ால்லலாம் அரசு பசரகாலச்சட்டத்தை நாங்கள் ஆதரிக்க
அடுத்து வரும் புத்ரிசாலித்தனம் களிக்க இப்போதே
தேர்ந்தெடுத்துக் மக்களுக்குப் பதில் JITQALGÅNGANITLÓ REUN களுக்கு ஏற்படவே போல் அவசரகால
கையுயர்த்தி விட்டு
டத்தால் மக்கள்
அதற்கு ஆதரவாக
1995
வாக்களித்திருக்கிறீர்களே என்று யாராவது
கேட்டால் மக்கள் எங்களுக்கு வாக்களி த்தார்களா நாங்கள் அக்கறைப்பட என்று திருப்பிக் கேட்பார்கள் போலும்)
te
சர்வதேச மன்னிப்புச் சபையின்
கடிதங்களை நான் வாசிப்பதில்லை. அவை என்னுடைய மகனுக்கு முத்திரை சேர்க்கவே பயன்படுகின்றன. இப்படிக் கூறியவ வேறுயாருமல்ல முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ணவே தான் பாராளுமன்றத்தில் பேசும் போது அப்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அவருககு சற்றும் சளைத்தவரல்ல என்று 560TS மறுப் பறிக்கைகளினுடாக நிருபித்திருக்கிறார் வெநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள்
நவாலிதேவாலயம் தாக்கப்பட்டது தொடர்பான செய்தியை G66IlLLLGOLD, A I. செஞ்சிலுவைச் சங்கத்திற்கெதிரான மறுப்பறிக்கையில் ஆரம்பித்து நாகர் கோவில் மகாவித்தியால மாணவர்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டமைக்கு Ա 6)) 60) 6) தெரிவித்தமைக்காக நிறுவனத்திற்கெதிரான மறுப் பறிக்கை வடக்கிற்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரிய ஐநா, செயலாளர் நாயகத்துக்கெதிரான அறிக்கை என்று அவரது மறுப்பறிக்கைகள் நீண்டு கொண்டே போகின்றன.
ஆனால் வரலாற்றில் எப்போதும் நடைபெற்று வருவதைப் போலவே அவருடைய மறுப் பறிக்கைகளின் மையின் ஈரம் காயுமுன்னரே உண்மை பட்டவர்த்தனமாக வெளிப்பட்டு விடுகின்றது. இந்த மறுப்பறிக்கை பாரம்பரியம், யாரை விட்டுவைக்கும்
மேர்ஜ் நிறுவனம் அரசு புலிகள் யுத்தம்
தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஒரு அரசியல் பிரச்சினை அரசியல் மட்டத்திலேயே இதற்குத் தீர்வு காண முடியும் புத்தம் ஒரு போதும் தீர்வைத் தராது"
என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் அவ்வறிக்கையில் அரசின் விமானக் குண்டு வீச்சுக்களும் ஷெல் வீச்சுக்களும் ஏற்படுத்தி வரும் விளைவுகள் குறித்தும் இடம்பெயர்ந்துள்ள பெருமளவு மக்கள் அவர்களுக்கான உணவுப் பற்றாக்குறை என்பன குறித்தும் அது குறிப்பிட்டிருந்தது ஜனாதிபதி செயலகம் இதற்கும் ஒரு மறுப்பறிக்கை தயாரித்தது மேர்ஜ் அமைப்பின் தலைவர் சார்ல்ஸ் அபேசேகர இவ்வறிக்கைக்கு முனைப்புத் தேடுவதற்காக அரச மொழி
திணைக்கள ஆணையாளர் என்ற 560TS
பதவிநிலையைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய அந்த மறுப்பறிக்கை வடபகுதிக்கு போதுமான உணவுப் பொருட்களை அரசு
யுனிசெப்
அனுப்பி வைத்துள்ளதாகவும் அவற்றைப் புலிகள் அபகரித்துக் கொள்கின்றனர் என்றும் பெருமளவிலான இடப்பெயர்வு அவர்களது இராணுவ நோக்கங்களுக்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்டதென்றும் கூறி அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசையும்
புலிகளையும் சமனான முறையில் அழைத்ததன் மூலம் அது விஷமத்தனம் புரிந்துள்ளதென்றும் புலிகளுக்கு மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர கோரிக்கை விட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது இவ்விடத்தில் முகமூடியணிந்த புலிகளே விடுவிடாகச் சென்று மக்களை வெளியேற்றினார்கள் என்ற மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களது அறிக்கையும் இராணுவ நோக்கங்களுக்காகவே புலிகள் மக்களை இடம் பெயரச் செய்துள்ளனர் என்கிற அரசாங்கத்தின் அறிக்கையும் எவ்விதம் பொருந்திப் போகிறது பாருங்கள் LD, 4J,GI LIGO) LILIAN 60T M1601 தாக்குதலால் வெளியேறவில்லை கோபப்படட்டும் GNLG) விடுங்கள் கோபப்படட்டும் விட்டு விடுங்கள் புலிகளின் இராணுவ தந்திரோபாயத்துக்காக
வெளியேற்ற ப்பட்டுள்ளார்கள் என்று சொல்லிக் கொள்வதில் இரு தரப்பினரும் (pemóMúUT6, 2 6ÍsleMí. இந்த அரசையும் அமைச்சர்களையும் அறியுமுன்பே இனங்களுக்கிடையில் சமத்துவத்தை விரும்பும் மக்கள் மேர்ஜ் நிறுவனத்தையும் தலைவர் சார்ள்ஸ் அபேசேகராவையும்அறிந்திருப்பர் 1979இல் இலங்கையில் பயங்கரவாதத்தடைச் சட்டம் முதன் முதலாக அமுலான போது அதற்கெதிராகக் குரல் கொடுத்த ஒரே ஒரு அமைப்பு என்ற பெருமை மேர்ஜ்ஜுக்கு உண்டு என்பதை இவ்வாறான பாமரத்தனமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் அறிந்திருக்க நியாயமில்லைத் தான் மேர்ஜ்ஜின் இந்த அறிக்கை அரசினதும் வெண தாமரை இயக்கத்தினதும் சமாதானத்துக்கான யுத்தம் என்ற கோஷத்தின் முகமூடியைக் கிழிக்கும் தான் மேற்படி பல்கலைக் கழக ஆசிரியர்களின் அறிக்கைக்கும் அரசாங்கத்தின் அறிக்கைக்கும் வேறுபாடுகள் ஏதுமில்லையென்பதைத் தோலுரித்துக் காட்டும் தான் ஆக அவர்கள் கோபப்படுவதில் நியாயமிருக்கிறது தானே? கோபப்படட்டும் விட்டு விடுங்கள்
(GET.I. சம்பவத்திற்கு பிறகு
தமிழர் கைதுகளால் கொழும்பின் பொலிஸ் நிலையங்களும் சிறைச்சாலைகளும் நிரம்பி வழிவது எல்லோரும் அறிந்த செய்தி இம்முறை வயது பால் வேறுபாடு எதுவும் காட்டப்படவில்லை இந்தக் கைதுகளில் ஐதே அரசின் காலத்திலும் இதே போல தமிழ் இளைஞர் கைதுகள் ஏராளமாக நடைபெற்றி ருக்கின்றது. அந்த அரசின் ராஜாங்க அமைச்சராக இருந்த புலேந்திரன் அம்மையார் அப்போது இதுபற்றி ஒன்றும் வாய் திறக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து பேசும் போது இக்கைதுகள் தொடர்பாக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமிழர்களைப் பிடித்து புலிகள் புலிகள் அல்லாதவர்கள் என்று உடம்பில் முத்திரை குத்திவிடுவார்கள் என்று சாடுமளவுக்குப் போயிருக்கிறார் நல்லது புலேந்திரன் அம்மையார் அவர்களே, உங்களுடைய கோபம் நியாயமானது தான் என்றாலும் எங்களுக்கு சில கேள்விகள் எழாமல் இல்லை ஐதேகவில் நீங்கள் அமைச்சராக இருந்த போதும் இவ்வாறான கைதுகள் நடைபெற்ற னவே, அப்போது ஏன் உங்களுக்கு இப்படிக் கோபம் வரவில்லை அல்லது அதிகாரத்தில் இருக்கும் போது மக்களுடைய துயரம் ஒரு போதும் உங்களை எட்டுவதில்லையா எதிர்க்கட்சியாக இருப்பு தனால் தான் இது பற்றிப் பேசுகிறீர்களா? சொல்லுங்களேன்
صاسھی
22 ܢ

Page 4
गिता
la Gari முன்னேறிக் கொண்டி
ருக்கிறார்கள், நாங்கள் இடம் பெயர்ந்து வந்து இருந்த இடத்திலிருந்தும் இடம் பெயர்ந்தாயிற்று. இப்போது இங்கே மழை பொழிகிறது. ஷெல்லும்மழைபோல்பொழி கிறது. சுப்பர்சொனிக் இடிபோல் முழங்குகி றது. தெருவெல்லாம் சனங்கள் ஓட்டமும் நடையுமான விரைவு இடுப்பில் கைக்கு ழந்தை தலையில் சுமை ஓடிக்கொண்டிருக் கிறார்கள் ஷெல் எட்டாத் தொலைவுக்கு எடுத்தது பாதி எடுக்காதது பாதியாக உண் டது பாதி, உண்ணாதது பாதியாக சிறுகச் சேமித்து பெருகக் கட்டிய வீடு தரைமட்ட
விடக்கோரிகருத்தரங்கு ஒன்றினையும்கண் காட்சி ஒன்றிணையும் ஒழுங்கு செய்திருந் தார்கள். (ஒக்27ந்திகதிUNHCR காரியா லயத்தின் முன்மறியல் போராட்டம் ஒன்றை யும் நடாத்தி இருந்தார்கள்)
ஓம், அந்த இடத்தில் தான் நான் நின்று கொண்டிருக்கிறேன். எம்முடைய தாயக மும் வடக்கே என்ற அந்த பனர் கண்களை
;601 والی 16.orو
அதற்கு தாம் பலிய தற்காய் அத் தேர்த எம்முடைய தமிழ் றக் கதிரைக்காய் போட்டு எட்டு வ போது அவர்கள்
பாராளுமன்றக் க இருக்கலாம் அல்ல
நிறைக்கிறது. ஆனால், அவர்கள் நான் திரும்பிப் பார்க்கிறேன். லையே? சரியாக ஐந்து வருடங்களுக்குமுன்னால்ஓர் தமிழ் மக்களின் கருகிய மாலையில் நாங்கள் ஒலிபெருக்கி குறித்து அவர்கள் கொண்டு திடீர் உத்தரவு போடுகிறோம்.
எடுத்ததில்லை :
தன்விை
ன தன்னைச் சுடு
மாக, இழந்தது போக எஞ்சியதைக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள் போகுமிடத்தில் சுப்பர்சொனிக் குண்டு போடுமா போடாதா என்று யோசிக்க நேர மில்லை.
நடைநடையாக, சிைக்கிள்களில், வண்டில்க ளில்வேறு வாகனம்தான்இல்லையே. கிடுகு வேலிகளுக்குள்ளால் கூட தலையையே நீட் டாத நம்சமூகம் வேலிகள் பெயர்ந்து முதல் முறையாகப் பாரியளவில் புலம் பெயர்ந்தி ருக்கிறது."
- - - - இது யாழ்ப்பாணத்திலிருந்து நண்பன் ஒரு
வன் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி 1996 ஒக்ரோபர் 30 கொழும்பு பொதுநூலகத்தில் நான் நின்று கொண்டிருக்கிறேன். 'எம்முடைய தாயக மும் வடக்கே" என்கிற பனர் காற்றில் படப டத்துக் கொண்டிருக்கிறது. ஓம், நான் நின்று கொண்டிருப்பது வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பு ஒழுங்குசெய்திருந்த கருத்தரங்கு LaTSILA LDGILLOITu9lalä). சரியாக இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் இந்த முஸ்லிம்கள் வடக்கிலி ருந்து ஒரேநாளில் புலம்பெயர்க்கப்பட்டார்
தாங்கள் வெளியேற்றப்பட்டஐந்தாவது வரு
கிடந்த யூலை மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தினரின் முன் னேறிப் பாய்தல் நடவடிக்கையின் போது பொதுமக்கள் அதிகமாகக் கொல்லப்பட் டும், பொதுவிடங்கள் சேதமாக்கப்பட்டும் பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது தெரிந் ததே. இதுபற்றிய செய்திகள் முன்னைய சரி நிகர்இதழ்களிலும்பிரசுரமாகியிருந்தது.இந் தத்தாக்குதலின் போது பல இந்து கிறிஸ்தவ தேவாலயங்கள் சுப்பர் சொனிக் குண்டுத் தாக்குதல்களுக்கும், ஷெல் தாக்குதல்களுக் கும் உள்ளாகின. நவாலி சென் பீடர்ஸ் தேவாலயம் தாக்குதலுக்குள்ளாகி நூற்றுக் கும் மேற்பட்டோர் பலியாகிப் போயிருந்த GIsr.
புலிகளின் 'புலிப்பாய்ச்சல்' எதிர்த்தாக்கு தல் நடவடிக்கையுடன் முற்றுப்பெற்ற இத் தாக்குதல் நடவடிக்கையின்போது சேதமாக் கப்பட்டதேவாலயங்கள், இந்துக்கோயில்க ளின் விபரங்கள் வருமாறு
தேவாலயம்
சங்கானை கத்தோலிக்க தேவாலயம் சங்கானை புனித அலோசியஸ் ஆலயம்
இந்து ஆலயங்கள்
மாவடி அடைக்கலம் தோட்ட கந்தசாமி CEITGGlä) (பலிபீடம் மண்டபம், கோபுரம், வாகனங்கள் சேதம்)
"24 மணித்தியாலத்துள் இங்கிருந்து எல்லா வடக்கு என்றுதாே முஸ்லிம்களும் வெளியேறிவிட வேண்டும். ஆனால் நாங்கள் ஒஸ்மானியாக்கல்லூரிமைதானத்தில்திரண் 1985இல் மன்னார் டிருந்த மக்களுக்கு நாங்கள் அறிவிக்கி லிம்களைப் படுகெ றோம். திலிருந்து இன்றுவ எங்களுடையதாயகத்தைவிட்டு ஏன்போக வூர் அழிஞ்சிப்.ெ வேண்டும் என்றெழுந்த கேள்வி எங்களது தனை பேரைப் பலி துப்பாக்கிகளின்முன்பெருமூச்சாய்கரைந்து எத்தனை பலியெ காற்றோடு போயிற்று. பட்ட பச்சிளங் கு ஓம், நாங்கள் அவர்களை 24 மணித்தியாலத் படங்களிலிருந்து துள் அவர்களுடைய காணி, நிலம், வீடு, கள், நாங்கள் என்ன சொத்து அத்தனையையும் விட்டுப் போகச் GeFITGYCGTITLB. *ೇಳಿ 2ure păsări ami Gusțină Gurarii "o
கி.பி. ஏழாம் நூற்ற முஸ்லிம்கள் வடக் EéT.
கள் அவர்கள் எடுத்துச் செல்ல ஐந்நூறு ரூபாய்க்குமேல்நாங்கள் எதையுமே அனும
இத்தனை பாரம்பரி
யல்லவா நாங்கள் 6
திக்கவில்லை. இன்னொரு படம் அப்போதும் வாய் பேசாமல் போனார்கள் பட்ட முஸ்லிம் நெஞ்சம் நிறைந்த பிரிவுத் துயரோடு மரங்களின் கீழ் குழ முஸ்லிம்கள் என்பதைத் தவிர அவர்கள் ளையும் சற்று இறக் செய்த குற்றம் ஏதென்று அறியார் சடாரென எனது அ
எல்லாவற்றையும் இழந்து போனவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் கால் நம்மை வஞ்சித் திருக்கலாம். அப்படியும் செய்யவில்லை,
94இல் அரசு வடக்கிலும் தேர்தல் நடாத்தி நிலைமை சுமுகமாக உள்ளது எனப் பறை சாற்ற முயன்றவேளை நாம் தேர்தலைப் பகிஷ்கரித்தோமல்லமா? அதேபோது வடக் குத் தேர்தலில் தாம் பங்கேற்பது தமிழ்
குதல்,
நண்பன் எழுதியிரு டுத்தியது. எங்கள தான் எல்லாவற்றை ழல்களின் கீழ் குந்தி தன்வினை தன்னை நான் தலை குனிந்ே
-ಜಿ.ல் தங்களது தாயகத்தில் தங்கள்ைவாழ் முஸ்லிம் பிளவுகளை நிரந்தரமாக்கிவிடும்
படைகள் முன்னேறிப் பாய்ந்ததில்
சிதைந்த ஆலயங்கள் இ6
துறட்டிப்பனை அம்மன் கோவில் சங்கரத்தை பத்திரகாளி அம்மன் துணைவி காசி விசுவநாதன் ஆலயம் அராலி மேற்கு வைரவர் ஆலயம் அராலி மேற்கு ஞானியார் ஆலயம் அராலி மேற்கு ஐயனார் ஆலயம்
அராலி மத்தி நாகபூசணி அம்பாள் ஆலயம் அராலி வண்ணபுரம் சிவன் ஆலயம் (ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டது) அராலி மத்தி வண்ணபுரம் சிவன்கோவில் (பிர தமகுருவின் விடுதி) அராலி தெற்கு பத்திரகாளி அம்மன் ஆலயம் அராலி கிழக்கு வைரவர் ஆலயம் நாகேந்திரமடம் சிவன் ஆலயம் நாகேந்திர மடம் வைரவர் ஆலயம் மயிலியப்புலம் கந்தசாமி ஆலயம் வட்டு தெற்கு பரமகுரு தேசிய பெருமாள் ஆகி Ljub வட்டு தெற்கு இத்தியடிபிள்ளையார் ஆலயம் பொன்னாலை பிள்ளையார் ஆலயம்
சுழிபுரம் கொட்டடிப்பேரன் ஆலயம் உத்தேச சங்கானை கூடத்து மனோன்மணி அம்மன் மதிப்பீடு ஆலயம் 2,50,000/- சங்கானை கறுத்தார் வைரவர் ஆலயம் 100,000/- சங்கானை நகர ஞானவைரவர் ஆலயம்
சங்கானை மானியாவத்தை குருமறை ஞான வைரவர் சங்கானை ஓடக்கரை சிவன் ஆலயம் 5,00,000- சங்கானை சிதம்பர அம்பலவாணர் ஆலயம்
5,00,000
 
 
 
 
 

29,
1995 4.
கிவிடக் கூடாது என்ப லப் பகிஷ்கரித்தனர்.
குழுக்கள் பாராளுமன்
நாக்கைத் தொங்கப் க்குகளால் எம்பியான பங்கேற்றிருந்தால் பல ரைகளைக் கைப்பற்றி UIT?
அவ்வாறு செய்யவில்
தாயகப் போராட்டம் ஒருபோதும் எதிர்நிலை ம்முடைய தாயகமும்
ன சொல்கிறார்கள் ன்ன செய்தோம்?
அளவக்கையில் 3 முஸ்
லை செய்ய ஆரம்பித்த
ரை காத்தான்குடி, ஏறா ாத்தானை என்று எத் யெடுத்திருக்கிறோம்? டுப்பு? பலியெடுக்கப் தந்தைகள் கண்காட்சிப் கேள்வியெழுப்புகிறார் தவறு செய்தோம்? இன்னொரு குறிப்பு
ாண்டுக்கு முன்பிருந்தே ல்ெ வாழ்ந்து வருகிறார்
Lulub QSEITGäTL LDäköEGADGIT பிரட்டியிருக்கிறோம்.
எங்களால் விரட்டப் கால்நடையாக வந்து ந்தைகளையும், சுமைக குந்தியிருக்கும் காட்சி றிவு மையத்தில்ஓர்தாக்
ந்த கடிதத்தை ஞாபகப்ப து மக்களும் இப்படித் யும் இழந்து வந்து மாதி இருந்து.
ச் சுடும் என்பார்களே
தன்
50,000/- 125,000/- 2,000/- 10,000/- 15,000/- 10,000/- 50,000/- 4,50,000/-
2,50,000/-
100,000/- 5,000/- 20,000/- 15,000/- 4,5005,000/-
85,000. 100,000/- 8,000/- 50,000/-
25,000/- 30,000/- 369,125/-
25,000/- 55,000/-
இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரைா.
வடபகுத முளலம் உரிமைகள் அமைப்பின் ஐந்தாவது ஆன்டு மாட்சி 2009) கொழும்பு நூலக கேட்போ இடத்தில் வாசித்த கவியரங்கக் கவிதை
என் தாய் மண்ணின் புதல்வர் புதல்வியரே
அன்னர்கள் நாங்கள் கொடுமை இழைத்தோம் உங்கள் மன்ைனைப் பறித்தோம். மாபாதகர்களாய் தொப்பூழ் கொடி அறுத்து அன்னை மண் வயிற்றிருந்தும்மை எடுத்தெறிந்தோம். egoii logollo girl Guil Iosi
SIL SAGÈD
Obs)
உலகத்து நாடுகளில் "நானென்ன தம்பிக்கு காவலா" எனக் கேட்கும்
56 són estudeGODGOVIN'IGA IMIGO" அருளற்றுப் பேசி வந்தோம் இதன் பின்னும் கூட நீங்கள் எம்மை வெறுக்கவில்லை எதிரிநிலை எடுக்கவில்லை இன்னமும் எம்மை அண்ணா என நினைக்கின்றி.
என்ன கொடுமை இழைத்தோம் தமிழர்களே என்ன கொடுமை நாங்கள் இழைத்துவிட்டோம் என்னுடைய வாழ்நாளில் வடபுலத்து முஸ்லிம் மனிதர்களே உம்போலே இன்னுமோர் மகத்தான இனத்தவரைக் கண்டதில்லை இதுபோல மாண்புடைய உறவுகளை அறிந்ததில்லை
இத்தனைக்குப் பின்னும் ஈழத்தின் குயிலான என்னை அழைத்து ஒரு பாடல் பாடென்றி எதைப்பாடத் தோழர்களே எவன் பாடதோழியரே என் கண்ணரை என் வெட்கத்தை என் இனத்தின் வரலாற்றுத் தலைகுனிவை 0ELIOEI5 என்போன்ற தமிழ்க்கலைஞர்களின் பேடிமையை எதைப்பாட தோழர்களே எவ்ண்பாட தோழியரே தவறிழைத்தோம் திருந்துவோம் என்றுலக எதிர்ப்பின் முன் தலைவர்களே வந்து தலைசாய்த்துச் சொன்னபின்பும் இன்னும் சில கலைஞர்
இன்னும் சில அறிஞர்
ஏதேதோ நியாயங்கள்
எடுத்துரைக்கும் கயமைதனை எதைப்பாட தோழர்களே எவண்பாட தோழியரே
2.
இந்துக்கடலாடி எழுந்து வரும் இளவாடை நீர் சிந்துகின்ற கூந்தல் துவட்டும் வடகரைகளிலே நீங்கள் நொந்து வடித்த கன்ன 1956). 160 gabe,5lib estatu68iloso606u. அன்றே அகலிகை கல்லான எங்களது மன்ைனுக்கு மீண்டும் நீங்கள் வந்து மிதிக்கும் வரை விடிவில்லை.
உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப் புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மன்னனின்மேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்த தென்று அறியாத அங்கலாய்ப்பில் உங்களது முன்னோரின் எலும்புச் செல்வங்கள் உறங்குகிற ாமப் புதைகுழிகளை அவர்கள் உதிரத்தில் செழித்த பழத் தோட்டங்களை அந்த தோட்டங்கள் மத்தியிலே வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகள் SqAT LLL TTS S LLLLL L L S L a L TTT L T ML MMML 616ð60Mb (Upö 6061955 உங்கள் காலடியைத் தொட்டு
Desdresas LSM sesongumu GML som Los என்னினத்தின் கை விலங்கு ஒரு போதும் ஒடிவதில்லை.
பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு தவறு வருத்தம், திருத்துவோம் என்ற
soologiassin Gunsbesonfigsbgb Gubub Epsorun	 என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா.
எல்லாம் அபகரித்து
BALONGÒGIMON & GifuJGafsa Gup
உப்புக்களர் வழியே
ஓடென்று விரட்டி விட்ட
குற்றமெதுவும் அறியா இக் g5 sodb 5 Göta LDII GCÁILIGIØS6i
ஐந்து வருடங்கள் கண்ணிரும் சோறும் கலந்தே புசிக்கின்றார். இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரைய இதுதானும் தலைவர்களின் வாக்குறுதி முத்திரையா
aptib bioloph Gotassi அழுவதே விதியென்றால் அழியட்டும் இந்நாடு அழியட்டும் எனது இனம் அழியட்டும் என் கவிதை
யட்டும் எனது தமிழ்
" காயின் ஆதாமின் மகன் தனது தம்பியை ரகசியமாக கொலை செய்தவன்.

Page 5
சரிநிகர்
<=59|ဓါ)၅)ဓါ)Lil' (၅) ஆற்றாது அழுத கண்ணி ருடன் யாழ்ப்பாணத்துதமிழர்கள்கொட்டும் மழையில் தங்களதும் தங்களது பிள்ளைகள தும் உயிரைக்காக்கலுடிக்கொண்டிருக்கின்ற னர் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வழி யில்லாமல் குடையில் வழியும் மழைநீரை பருக்கிய தாய்மாரைப் பற்றி பிபிசி தமி ழோசையிடம் விபரித்த போது கிளிநொச்சி அரசாங்க அதிபர் இதயம் வெடிக்க விம்மி அழுதார்.
ரிவிரசா இராணுவநடவடிக்கை ஆரம்பித்த திலிருந்தேகண் முடித்தனமானதும்தொடர்ச் சியானதும் செறிவானதுமான ஷெல்லடி யும், விமானக்குண்டுவீச்சும்நகரும் இராணு வத்தின் முன்னே நெருப்புக் கம்பளமாக விரிந்து வந்து கொண்டிருந்ததில் பாதை நீள மக்கள் பெரிய அளவில் குடி பெயர்ந்து ஒடத் தொடங்கியிருந்தனர். எனினும் அரச படைகள் நீர்வேலியை அண்டி ஷெல் குண்டுவீச்சுதாக்குதல்கம்பளம் யாழ் pasificó மீது படர்ந்து மூடிய போது மக்கள் வெளி யேற்றம் கட்டற்றுப் போனதாக யாழ்ப்பா ணத்தில் இருந்து கிடைக்கிற சேதிகள் தெரி விக்கின்றன. திருநெல்வேலிச் சந்திக்கு அண்மையில் வசித்துவந்த எனது சித்தப்பாவின் மகள் ராணியின் முன்விட்டுக்காரர்கள் ராணுவம்
திகளாக ஓடிவிட்டனராம் ராணுவம் நீர்வேலிக்கு வந்த போது புலிக ளின் கண்களுக்கும் ஏவுகணைக்கும் 6TLLlqLLI தூரத்திலிருந்து அரச விமானங்கள் யாழ்ப் பாணம் மீது செறிவான கம்பள குண்டுராக் கட் வீச்சு தாக்குதல்களில் மூர்க்கமாக ஈடுப டத் தொடங்கியதாம் ராணியின் வீட்டுக்கு முன்விடுமேற்படி தாக்குதலில் தரைமட்டமா கியதாம் இதனால் ராணி இப்போது தனது இரண்டு பிள்ளைகளுடனும் வவுனிக்குளத் துக்குதப்பி ஓடிவந்திருக்கிறார் விடுதலைப் புலிகள் அமைப்பும் மக்கள் வெளியேற் றத்தை கோரியதுடன் கிளாலியில் இலவச படகு சேவையையும் ஒழுங்கு செய்திருந்த
(6) (a மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமைதியான மீனவக்கிராமங்கள்தான் உடப்பு ஆண்டிமு னைக்கிராமங்கள் ஏறத்தாழ 7500 மீனவக் குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தின் குறுமண் வெளிகளில் ஆங்காங்கே தென் னையும் பனையும் நிழல்பரப்பிநிற்கின்றன.
~ இக்கிராமத்தின் பிரதானதொழில்வளம்மீன்
பிடித்தலும் துணைத்தொழில்களுமேயா கும். இக்கிராமங்களில் கிட்டத்தட்ட50 முஸ் லிம் குடும்பங்கள் வாழ்கின்றன. தமிழ்முஸ் லிம் மக்களிடையே இன்றுவரை நல்லுறவு நிலவி வருகின்றது. இன்றைக்கு 300 ஆண்டுகளுக்குமுன் தென் னிந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியில் இருந்து தோணிகளில் வந்து குடியேறிய சுமார் 250 குடும்பங்களின் வாரிசுகளே தாங் கள் என இக்கிராம மக்கள் கூறுகின்றார்கள் உடப்பு துரோபதை அம்மன்கோவில் முத்து மாரியம்மன் கோவில் மாரியம்மன் கோவில் ஐயனார்கோவில் பத்திரகாளியம் மன்கோவில் ஆகியவற்றால் சூழப்பட்டஇக் A JITLDUD, SEGINGST பொருளாதார முக்கியத்து வம் அண்மைய ஆண்டுகள் வரை குறைவா னதாகவே இருந்தது கடற்தொழிலாளர்க ளான மீனவர்கள் ஆறுமாதம் மீன்பிடித்தும் கடன் பட்டும் சீவியம் நடத்திவருகின்றார் கள் இக்கிராமங்களின் பெண்கள் பெரும் ளவு வீட்டு வேலைகளையே கவனித்து வரு கின்றார்கள் சாதாரணமாக்களங்களால்மீன் பிடித்தொழில் செய்பவர்களது வருமானம் குடும்பத் தேவைகளுக்கே போதுமான தல்ல. சிலவேளை கடற் தொழில் மூலம் இவர்களுக்கு எவ்வித வருமானமும் பெற முடியாத நாட்களும் இருக்கின்றன. சம்மட்டியார்கள் கரவலை வைத்திருப்ப தோடு பெருமளவான கூலித்தொழிலாளர் களை அமர்த்தி இலாபகரமான தொழில் செய்துவருகின்றார்கள். இவர்கள்தான் கிரா மத்தின் பணக்காரர்கள் ஏழை மீனவர்கள் gibLDLLDTMLib's Goni Gil'Ul Gib. வட்டிக்கு கடன் பட்டும் சீவியம் நடத்துகி றார்கள் அடிமைக்கடன் பெற்றவர்கள் மேலும் மேலும் கடன் பட்டும் கடனை செலுத்தமுடியாதநிலையில் தம் ஆண் பிள் ளைகளையும் அடிமைத் தொழிலுக்கு
முன்னேறிவந்தபோதேகிளிநொச்சிக்கு ".
மனித அவலநிலைமையின் தீவிரத்தை தமி ழகமும், மலேசிய தமிழர்களும் 8Ᏸ5fᎢ ,ᎦᎶ0LᏗ அலுவலகமும் சர்வதேசமும் உணர்ந்த அள வுக்கு சிங்கள மக்களின் முன்னணிச்சக்தியி னர் கூட இன்னும் உணரவில்லை. இன்ன மும் தென் இலங்கையில் யுத்தகோசங்களே முன்நிலைப்பட்டிருக்கின்றது. இது தமிழர்க
நவ16 - ബ:29
விவகார துணை அமை காமர் அவர்கள் எதிர்ப் விடுத்தார். கடந்த கால ளுக்கெதிரான இனக்ெ கள்தொடர்பாக சர்வதே கக் கூடாது என்ற வ அவர்கள் செயற்பட்டு 6 வாலயத்தமிழர்ப
புத்தமும்
ܬܐ .
măicii
” கவலைதெரிவித்தமைக்க எது மனதை கடந்த அரை நூற்றாண்டாக தேசசெஞ்சிலுவைச்சங்க தொடர்ந்தும்பாதித்துவருகிற ஒரு விடயமா கோவில்பாட்ாலைதமிழ் கும். கொலை தொடர்பாக க தமிழர்களது அவலம் தொடர்பாக நோ மைக்காக யூனிசெப் நிறுவ செயலாளர்நாயகம் அவர்கள் நவம்பர் 3, நாயகத்துக்கெதிராகவ
1995 அன்று விடுத்த அவசரநிவாரண உத
அனுப்புகிறார்கள் சிலவேளை காணியை யும் வீட்டையும் கடனுக்காகவிடவேண்டிய நிலை எழுகின்றது. ஆண்டிமுனைக்கிராமத்தின் சன அடர்த்தி குறைவாகவும், உடப்புசன அடர்த்திநெருக் கமாகவும் இருக்கின்றது. இங்கு ஆண்டிமு னையில் ஆண்டிமுனை த வி உடப்புதவி என்பன இருக்கின்றன. இப்பாடசாலைக ளில் போதியளவு ஆசியர்கள் கட்டிடங்கள் ஆய்வுக்கூடங்கள் நூலகங்கள் எதுவுமில் லாத நிலையில் இயங்கி வருகின்றன. உடப்புதவியில் மட்டும் 900 மாணவர்கள் 18 தொண்டர் ஆசிரியர்கள் கடமை புரிகி Dr.G.T.
ஆண்டிமுனைக் கிராமத்தில் இருந்துநான்கு
கோப அறிக்கைகள் பிரப
35 TLD விக்கான கோரிக்கையை கண்டித்து வெளி . அரசின் கடும்போக்க
தமிழ் கிராமங்கள் புறக்கணிப்பு:
இக்கிராமங்கள் தமிழ்க் தாலோ என்னவோ எவ்வி திகளும் இல்லாதனவா சீரான வீதிகளோ குடிநீ விளையாட்டு மைதானே களோ, எதுவுமில்லை. கி வெளிகள் பயிர்ச் செய்வு வையல்ல. கடலாலும், அ பட்ட இக்கிராமங்கள் இச் விதமான இனவன்முை யேற்றங்களாளோ பாதிப் கிராமத்தின் சகலவிதமான
டிக்கைகளுக்கும் 'இந்து என்ற அமைப்பே பொறு
Ligoth DIGILLiga
பேர் பல்கலைக்கழகங்களுக்குத்தெரிவுசெய் யப்பட்டிருக்கிறார்கள் உடப்பில் இருந்து 8 பேர் பல்கலைக்கழகங்களில் பல்வேறு கற்கை நெறிகளில் கல்விபயில்கின்றார்கள் இவர்களில் இருவர் மிகவறிய மீனவத் தொழிலாளர்களின் பிள்ளைகளாவர் 57 பேர் க.பொத(உத) சித்தியடைந்தும் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர்.
பெண்பிள்ளைகள் வேலை செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கி ஆடைத்தொழிற்சாலைகளிலும்,
DITT,GT.
இதன் பெரும் பணி ஆல ரிப்பது சமய நிகழ்ச்சிகை பனவையாகும் என்றாலு சந்தைகளை ஏலம்விட்டு நடவடிக்கை மூலமும் சி கிராமத்திற்கு சிற்சில வ திக் கொடுத்து வருகின்ற யான சமூக அமைப்புகே இக்கிராமத்தில் இல்லை. இறால் பண்ணைகளால்
கும் ஆபத்து
பூமுருகதாஸ்,
இறால்பண்ணைகளிலும் இவர்கள் வேலை செய்கின்றனர். இளைஞர்களிடையே வெளி நாட்டு மோகம் அதிகரித்து வருகின்றது. காணி, வீடு, வள்ளம் எதையாவது விற்றா வது கடன் பட்டாவது ஐரோப்பிய நாடுக ளுக்கு செல்லத்துடிக்கும் இளைஞர்கள் அதி கமாகவிருக்கிறார்கள் பலர் தரகர்களால் இடைநடுவில் கைவிடப்பட்டு மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்கள்
உடப்பு ஆண்டிமுை இயல்பு வாழ்வையும், ெ கும் வகையில் இறால் பெருக்கம் உருவாகியிரு வாக இறால் பண்ணைக கின்றன. கிராமத்தின் த கரையோரங்கள் s யாவும் மிகவேகமாகஇற காக ஆக்கிரமிக்கப்பட்டு ன்ால் கிராமத்தின் பாரம் ழில் பாதிக்கப்பட்டு வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லக்ஸ்மன் கதிர் அறிக்கை ஒன்றை களிலும் தமிழர்க லைத் தாக்குதல் மூகம்வாய்திறக் கயில் அமைச்சர் துள்ளார் நவாலி
ாலைதொடர்பாக
1 ܠܐ ܬܕ ܢ ܐ ܢ ܕܬ
*
வஐசவி
யுமான அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் தமிழகமும் சர்வதேசச் சமூகமும் அதிர்ச்சியடைந்திருக்கிற ஒரு மனித அவல சூழலில் கூட தனது வழமையான போர்வா தத்தை தளர்த்திவிடவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது.
பொதுநலவாய அமைப்பின் கூட்டத்தில்
2UILIT6N)6OI
-下エ
கஅமைச்சர் சர்வ தின்மீதும், நாகர் மாணவர்கள்படு வலை தெரிவித்த பனத்தின் செயலா |ம் அவர் விடுத்த லமானவை. சந்தி ாளரும் யுத்தவாதி
என்பதால்
கிராமங்கள் என்ப தஅடிப்படைவச இருக்கின்றன. விநியோகமோ, DIT, GAJ ITA858FITGADQ) ாமத்தின் குறுமண் கக்கு வாய்ப்பான றுகளாலும் சூழப் காலம் வரை எவ் களாளோ குடி டையவில்லை.
சமூகநலன் நடவ JÁLIGOGI GOL"
பாக இருக்கிறது.
வேளையில்கூட யுத்தநிறுத்தமில்லை என்று அவர் அடித்துச்சொல்லியிருக்கிறார். தமிழ ருக்கு விரோதமானதும் யுத்தத்துக்கு சார்பா னதும் சர்வதேசநிறுவனங்களைகிள்ளுகீரை யாக கருதுவதுமான அமைச்சரின் நிலை பாடு தமிழர்களையும் புலிப்படையினரை யும்பாதித்ததைவிடஅரசாங்கத்தையே அதி ளவு மீனவர்கள் தொழிலை இழக்க வேண் டியநிலையும்தோன்றியுள்ளது. இறால்பண் ணைகளில் கிராமத்தின் நிலங்கள் பறிபோவ தோடு, சுற்றுப்புறச்சூழல் மிகவேகமாகமாக டைந்துவருகின்றது. நச்சுப் பொருட்களும் கழிவு நீரும்நீரிலும் நிலத்திலும் கலப்பத னால் நீர்நிலைகளும் நிலமும் மாசடைகின் றன. குடிநீருக்கு ஊற்று நீரையும், கிணறுக ளையும் நம்பிவாழும் மக்கள் குடிநீர் கூட பெறமுடியாத அவலம் அதிகரித்து வருகி றது. சிலவேளைஇரண்டு மைல்தூரம்போய் குடிநீர் தேடுகிறார்கள். மேலும் இறால் பண் ணைகளால் சூழல் மாசடைவதையும், கிரா மம் பறிபோவதையும் தவிர கிராம மக்க ளுக்கு எவ்வித பயன்பாடும் இல்லை.
இறால் பண்ணை உடமையாளர்கள் புதிய
Iătidulăii ILL Iă al IIIăsi
கம் பாதித்தது. பின்னர் வரலாற்றில் நிச்சய மாக இது எழுதப்படும் இலங்கை ஜனாதி பதி சந்திரிகா அம்மையாரின் வெண்புறா தோற்றத்தை சர்வதேசரீதியாக இவ்வளவு சுலபமாக வேறு எவராலும் கறைப்படுத்தியி ருக்க முடியாது என்று நாளைய வரலாறு Cub.
இந்த வரலாறு காணாத மனித அவலநிலை மையில் தென்னிலங்கையில் அரை 94.0LD
களாகவாய்புதைத்துஅஞ்சிஅஞ்சிவாழ்கிற
தமிழர்களால் ஒன்றுமே செய்யமுடிய வில்லை. வடபகுதி நிலைமை தொடர்பாக ஒரு பதாகை ஆர்பாட்டம் செய்வோம் என சரிநிகர் அலுவலகத்தில் வைத்து ஒரு மனித உரிமைப் போராளியிடம் கோரியபோது நாம் ஒரு கவிஞனை இழந்துவிட விரும்ப வில்லை என அவரிடமிருந்து பதில் வந்தது. கண்மூடித்தனமான கைதுகள்'ஏரிப்படுகொ லைகள், கொலன்னாவை சம்பவத்தின்பின் 1983 பாணியில் பொலிசார் கண்முன்னமே இடம்பெற்ற கொலைகள் அது தொடர்பாக
அரசு காட்டுகிற மெத்தனப்போக்குகள், திடீ ரென தமிழ்மக்களை தெருவில் நிர்க்கதியாக
இறக்கிவிட்டு விட்டு விடுதிகள் (Lodge) சீல்
வைக்கப்படுகிற சேதிகள் என தென்னிலங்
கையில் வாழ்கிற தமிழர்கள் பேதலித்துப் போயிருக்கிறார்கள் வரலாற்றில் எப்போதுமில்லாதமாதிரி தமி ழர்களது பாராளுமன்ற அரசியல் ஸ்தம்பித் துப்போயிருக்கிறது.கடந்தகாலங்களில்தமி ழர் மீது அக்கறை காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கூட இன்று மெளனமாகிவிட்டார். 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது இனக்கலவர அச்
கலந்த கொள்ள நியூசிலாந்துசென்றிருக்கும் சுறுத்தலைக் கூடப் பொருட்படுத்தாமல் தமி
ழரசுக்கட்சிபாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் வாழ்ந்த தமிழர்களும் கோல் பேஸ் திடலில் சாத்வீக போராட்டம் நடத்தி யது எல்லாம் இன்று பொய்யாய்ப் பழம் கதையாய் கனவாகிவிட்டது.
இறால் பண்ணைகள் அமைக்க கொண்டு வரப்பட்ட புல்டோசர்களை மறித்து முழுநா ளும்மறியல்செய்தார்கள்.இனிமேலும்தாம் தம் பூமியையும் வேலையையும் இழக்க தயாரில்லை என இவர்கள் கூறுவது சற்று ஆறுதலானதுதான். இறால் பண்ணைகளால் இலட்சம் இலட்ச மாய் பணம் புழங்கியபோதும் அது தனிப் பட்டவர்களின் கைகளில்தான் புரள்கிறது. அதனால்தான் ஏழை மீனவகிராமவாசிகள் மேலும் மேலும் ஏழ்மையடைவதோடு தம் தொழிலையும், நிலத்தையும், சுயத்தையும் இழந்து வருகின்றார்கள் நீண்ட கால நோக்கில் இக்கிராமங்கள் இம் மக்களின் கையைவிட்டுப்போய்விடும் அர
பங்களைப் பராம நடததுவது என் இவ்வமைப்பே பலநிதிதிரட்டல் தானம் மூலமும் களை ஏற்படுத் வேறு எவ்வகை இயக்கங்களோ
ராமம் பறிபோ
TESLUTGI
பணக்கார வகுப்பாக உருவாகி வருகின்றன் றார்கள். இவர்களிடம் பணப்புழக்கம் அதிக ரித்து வருகிறது. இதன் மூலம் கிராமத்தின் உற்பத்தி உறவும், பொருளாதார சமநிலை யும் வெகுவாக மாறிவருகின்றன. இறால் பண்ணை உடமையாளர்கள் பண்த்தைக் கொண்டு எதையும் செய்யும் துணிவுபெற்று வருகிறார்கள்.
இறால்பண்ணைகளில் பெண்களும், சிறுவர் களும்குறைந்த கூலியில் அதிகம் சுரண்டப்ப டக் கூடிய தொழிலாளர் படையாக மாற்றப்
சியல் சமூக எதிர்காலமற்று புறக்கணிககப பட்ட மக்களாக இவர்கள் இருக்கிறார்கள் கிரமத்தின்படித்தஇளைஞர்கள், பாடசாலை ஆசிரியர்கள் பொறுப்புவாய்ந்தவர்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றிருக்கிறார் கள் முடியுமானால் பிரச்சினைகளில் இருந்து தப்பிச் செல்லுமாறு சூழல் அவர் களை நிர்ப்பந்திப்பதை விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருக்கிறது.
ിsigibu u്രൈബ്യു
க்கிராமங்களின் நிலையும் உலுக் UGRÁSTIGADGROTEGMäT றது.இரவோடிர ஆரம்பிக்கப்படு நிலங்களிலும், றுப்படுக்கைகள் பண்ணைகளுக் ருகின்றன. இத ய மீனவத்தொ தோடு பெரும
பட்டு வருகிறார்கள். இறால் பண்ணைக ளால் வரும் சுகாதாரக்கேடுகள் பெண்களை யும் சிறுவர்களையும் விரைவாக பாதிக்கும் ஆபத்து எழுந்துள்ளது. இறால் பண்ணை களை சுத்திகரிக்கும் தொழில்களான களிவ கற்றுதல், துப்புரவாக்கல் போன்ற சுகாதாரக் கேடானதொழில்களில் பெண்களும் சிறுவர் களுமே ஈடுபடுகின்றனர்.
15.10.95 இல் ஆண்டிமுனைக்கிராமப் பெண்கள் அதிகாலையில் இருந்து புதிய
புத்தளம் மாவட்டத்தின் தனித்தமிழ் கிராமங் களாக தலைநிமிர்ந்திருக்கும் இக்கிராமங்க ளின் எதிர்காலம் என்ன என்பதுதான் அக்கி ராம மக்களின் இன்றைய கேள்வியாகஇருக் கின்றது

Page 6
リ。真○
Sa)IIGIDELIITILOGID III
இலங்கையை கூர்ந்து கவனிக்கச்செய்த தேர் தலாகக் கருதலாம். குறிப்பாக பெண்கள் அர சியலைக் குறிப்பிடலாம். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தின் ஐந்து வருட கால ஆட்சி முடிவுபெற்று 1970 மார்ச் 28ம் திகதி பிரதிநி திகள் சபைகலைக்கப்படும்போது ரீலங்கா சுதந்திரக்கட்சி சமசமாஜ கொம்யூனிஸ்ட் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டிருந்தது. இவ் ஐக்கிய முன்னணியின் தலைவியாக சிறிமாவோ பண்டாரநாயக்கா நியமிக்கப் பட்டிருந்தார். இலங்கை 1960யூலை தேர்தலில் பெற்ற சாத னையை ஸ்திரப்படுத்துவதாக இந்த1970 தேர்தல் இருந்தது எனலாம். 1970ம் ஆண்டு ஏப்பிரல் 23ம் திகதி ஏழா வது பாராளுமன்றத்தை அமைப்பதற்காக 440 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த னர். இவர்களில் 14பேர் பெண்கள் இவர்கள் கட்சிரீதியாக பின்வருமாறுபிரிந்து
1. பூரிலங்கா சுதந்திரக்கட்சி - 4 2. லங்கா சமசமாஜக்கட்சி - 2 3. ஐக்கிய தேசியக்கட்சி-3 4 மக்கள் ஐக்கிய முன்னணி-1 5. Filso disara.' F-4 (சிங்கள மஹஜன பக்ஷய) இத்தேர்தலில் மூன்று தம்பதிகள் போட்டி யிட்டனர். அவர்கள் பிலிப் குணவர்தன - குசுமா குணவர்தன, டீபி இலங்கரத்தன
தமராகுமாரி இலங்கரத்ன லெஸ்லி குணவர் தன விவியன் குணவர்தன இவர்களில் டிபி இலங்கரத்னலெஸ்லி குணவர்தனசோடிகளே வெற்றிபெற்றிருந்த னர் பிலிப்-குசுமா ஆகியோர் இருவரும் இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர். 1970 மே27ம் திகதிஇடம் பெற்ற தேர்தல் சிறப்புமிக்க தேர்தல்களில் ஒன்ருக கொள்ள GOTLD.
இத்தேர்தலின் போது 1956இல் எஸ். டபிள்யு ஆர் டி. பண்டாரநாயக்காவின் கொள்கையை முன்எடுப்பதற்காகவும் சோச லிஷஜனநாயகத்தைஸ்தாபிப்பதனைநோக் கமாகவும் கொண்டு 1968இல் ஆரம்பிக்கப் பட்ட ஐக்கிய முன்னணி 156தொகுதிகளில் 15 தொகுதிகளை வென்றது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக்கொண்டிருந் தது. ஐக்கிய தேசியக்கட்சி இத்தேர்தலின் போது 128தொகுதிகளில் போட்டியிட்டிருந் தாலும் 17தொகுதிகளில் மாத்திரமே வென் றது.
பெண்களைப்பொருத்தவரையில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட நால்வரும் வென்றார்கள். அதேபோல் லங்கா சமசமாஜக்கட்சியின் சார்பில் போட் டியிட்டஇருவரும் வென்றார்கள் ஏனைய
அனைவரும் தோல்வியடைந்தனர்.
அத்தனகல்ல தொகுதியில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா 21723 அதி கப்படியான வாக்குகள் பெற்று வென்றார்
பாராளுமன்ற கூட்ட வம் பெற்றவராக தி
7180 அதிகபடியான வாக்குகளை பலங்
கொடதொகுதியில் பெற்று வென்ற மல்லிகா குசலா அ ரத்வத்த இரண்டாவது தடவையும் பாராளு பொரல்லதொகுதியில் மன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். இத் வாக்குளைப்பெற்றுெ தொகுதியில் நான்குபேர் போட்டியிட்டிருந் வர்தன முதற் தடவை தபோதும் இரு பெண்களுக்கிடையே துக்கு தெரிவு செய்யப் போட்டி காணப்பட்டது. இத்தேர்தலில் மல் மாஜக்கட்சியின் சார் லிகாவுக்குப் போட்டியாக ஐதேக சீதா இவர் ஐக்கிய தேசியக் மொலமூரே செனவிரத்னவை நிறுத்தியிருந் தில் தொழில் தொழில் தது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக பதவி ப 1965ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 84 அதி மட்டை தோல்வியுறச் கப்படியான வாக்குகளை பெற்று மீரிகம திருமதி சிறிமாவே தொகுதியில் வென்ற விவா ஓபேசேகர இம் இரண்டாவது தடை முறை 5323 அதிகப்படியான வாக்குளைப் பின் பிரதமராக தெ பெற்று அதே தொகுதியில் வென்றார். அதுவரை காலம் 1965-70காலப்பகுதியில் பிரதிநிதிகள்சபை இரண்டு முறை பிரதம யில் முக்கிய பதவிவகித்த இவர் 1970ம் வரும் ஒருதடவை எச் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் பதவி வகித்தவரும் சுகாதார பிரதிஅமைச்சராக நியமிக்கப்பட்டி U55T 3 QITIT
1970ம் ஆண்டு டிசம் நடந்த அணிசேரா நா Moveniment) episóTADTG கொண்ட பிரதமர் சி உப தலைவராக நியம் வரையும் பூரணமாக மைப்பட்டிருப்பதை
|எமது பிரதான இலக்க என அம்மாநாட்டி தார் 'ஏகாபத்தியத் திற்கும் எதிராகவும் கவும் போராடும் ச இலங்கை உதவியை யும் வழங்கும்' என யில் தெரிவித்திருந்தா 1973 மே 13ம் திகதி பெற்ற அணிசேரா ந மாநாட்டில் இலங்ை தலைமைதாங்கிச்செ வரியில் சிங்கப்பூரில் 2560 அதிகப்படியான வாக்குளைப்பெற்று லவாய நாடுகளின் கலகெதர தொகுதியில் வென்றதமராகுமாரி டில் இலங்கைப் பிர இலங்கரத்ன 1949இலிருந்து 1952 வரை கலந்து கொண்டிருந்த கண்டிதொகுதிக்கானபாராளுமன்ற உறுப்பி
ருந்தார். பின்னர் 1975ல் சுகாதார அமைச்ச ராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1972 மே மாதம் 22ம் னராக சேவை செய்த அனுபவம் பெற்றவர்
சாக பிரகடனப்படு ಕೆಂಟಕಿ சுதந்திரக்கட்சியின் பெண்கள் இலங்கை சோஷசலி அமைப்பின் உபதலைவியாக இவர் கடமை Éle.
GT (PBD யாற்றியவர். 1970இன் பின் பாராளுமன்ற HIIGMÜLILLIIss.
தலைமைக்குழுவுக்குநியமிக்கப்பட்டதுடன்
 
 
 
 
 

I995
filleiligiú blLIAiltiEl = 14
பகளிலும் முக்கியத்து Big Gulf.
பயவர்தன 592அதிகப்படியான பன்ற குசலா அபய யாக பாராளுமன்றத் JL JLLL FTIT GADAJS, PT SLDs பில் போட்டியிட்ட கட்சியின் அரசாங்கத் வாய்ப்பு வீடமைப்பு கித்த எம்.எச்.மொஹ செய்திருந்தார்.
பண்டாரநாயக்கா பயாகவும் இலங்கை வு செய்யப்பட்டார். 10ஆண்டுகளுக்குள் ராக நியமிக்கப்பட்ட ர்க்கட்சிதலைவியாக மொவோ பண்டாரநா
ர் மாதம் லுசாகாவில் deflat (Non-Aligned து மாநாட்டில் கலந்து DIT 9 GJGJ JG8)LDÖJLIGTGOT க்கப்பட்டார். 'இறுதி வல்லரசுகளிடம் அடி இல்லாதொழிப்பதே க இருக்கவேண்டும் ல் உரையாற்றியிருந் ற்கும் காலனித்துவ தசிய விடுதலைக்கா ல இனங்களுக்கும் பும் ஒத்துழைப்பை னது உரையின் இறுதி
அல்ஜிரியாவில் நடை டுகளின் நான்காவது பிரதிநிதிகளுக்கு றிருந்தார்.1971 ஜன டம் பெற்ற பொதுந ரதமர்களின் மாநாட் நிதியாகவும் சிறிமா
T
கதி இலங்கைகுடியர தப்பட்டதன் பின் ஜனநாயக குடியசர ரதமராக சிறிமா
1976 ஒகஸ்ட் மாதம் 16ம் திகதி இலங்கை யில் 86 நாடுகள் கலந்து கொண்ட அணி சேராநாடுகளின் ஐந்தாவது மாநாடு ஆரம்ப மானது. அது பூரீ லங்காவுக்கு சிறப்பு தந்த ஒரு தினமாக கொள்வர். இம்மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் தலைவராக சிறிமாவோ பண்டாரநாயக்கா நியமிக்கப் பட்டார். பெண்ஒருவர் அப்பதவிக்கு நிய மிக்கப்பட்டமுதற்சந்தர்ப்பம் அதுவே 1979 இல் கியூபா நாட்டில் ஹவானா நகரில் ஆறா வது மாநாடு நடைபெறும் வரையில் அப்பத வியில் திருமதி சிறிமாவே இருந்தார்.
அணிசேரா மாநாட்டின் புதிய தலைவராக இலங்கை பிரதமரை நியமிக்கப்பட்டதைப் பற்றி சாம்பிய ஜனாதிபதி பேராசிரியர் கெனத் கவுண்டா, சைபிரஸ் ஜனாதிபதி மகா ரியோஸ் வியட்நாம் சோஷலிஷ அரசின் பிரதமர்பேம் வென்டொங், பனாமா ஜனாதி பதி டமார் டொரிஜோஸ், ஹராரே கயானா பிரதமர் போர்பஸ் பர்ன்ஹம் மற்றும் இந்தி யப்பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் உல கத்தின் முதலாவது பெண் பிரதமரின் pഞ6) மையை தாங்களும் ஏற்றுக்கொண்டோம் எனும்கருத்து பொதிந்த உரையை ஆற்றியி ருந்தனர். திருமதி சிறிமாவை தலைவர் பத
விக்குமுன்மொழிந்தமிசர் (எகிப்து)ஜனாதி பதி அன்வர் சதாத் உரையாற்றும் போது இதுவரை காலம் அணிசேரா கூட்டமைப் புக்கு திருமதி சிறிமாவோவினால் கிடைக் கப்பெற்ற ஒத்துழைப்பினாலும் அவர் உல கம் முழுவதும் பெற்றுள்ள அங்கீகாரத்தினா லும் மாநாட்டின் தலைமைப்பதவிக்கு அவரே பொறுத்தமானவர் என குறிப்பிட்டி ருந்தார். திருமதி சிறிமாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் இந்த மாநாட்டின் போது இந்துசமுத்திரத்தைசமாதானபிராந்தியமாக் குதல், காலனித்துவ நாடுகளில் கடத்தப் பட்ட புராதன சொத்துக்களை மீளப்பெறு தல், அணிசேரா நாடுகளுக்கான வர்த்தக வங்கியொன்றை ஸ்தாபித்தல் ஆகிய மூன் றையும் மாநாடு அங்கீகரித்தது.
(வரும்)
A.
1970 பொதுத்தேர்தல்
அத்தனகல்ல
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க SLFP 31612
J.R. சூரியப்பெரும SLFPMEP 9.889
W ரத்னசேகர RR 349
கலகெதர
திருமதி தமரா குமாரி இலங்கரத்ன SLFP 1321
W.M.G.T. Luculo in UNP 1065
liffsed
திருமதி ரீவா ஒபேசேகர SLFP 24872
W.S. s(csopornyi son UNP 19549
Larréatre
HM பண்டாரநாயக்க MEP 114
திருமதி மல்லிகா ரத்வத்தை SLFP 18808
திருமதி சீதா மொலமூரே செனவிரத்ன UNP 11619
P. தெல்கொட 176.
S g காந்தன் 222
தெகிவளை-கல்கிளற்றை
திருமதி விவியன் குணவர்தன LSSP 2.94.30
எஸ்டிஎஸ்ஜயசிங்க UNP 27.463
பொரல்ல
திருமதி குசலா அபயவர்தன LSSP 16421
MH, மொஹம்மட் UNP 15829
M.A. insics, 510
கலிகமுவ
P.A.P. B. Lunowocessful SLFP 13370
P.B. Bouyulay SLFP 297
திருமதி விமலா கண்ணங்கர UNP 12702
கொலன்னாவை
திருமதி குகமா குணவர்தன MEP 1288
DP இலங்கரத்ன SLFP 2.17171
56.6/7607
சரத் முத்தட்டுவேகம ΟP 11109
திருமதி P சோமா மெதிவ் SMP 85
அபேரத்ன பிலயிட்டிய UNP 6314.
திவிடிகல
பியதாஸ ஹரிச்சந்திர SLFP 20614
திருமதி DMS தர்மதிலக்க SMP 368
அல்பிரட் அமரசேகர UNP 9461
62a56 figurai'i
D.P.R. &śl16440 LSSP 17091
திருமதி DH, பெர்னாண்டோ SMP 355
M.S. Gestálarů UNP 12884
மொரட்டுவ
விமலசிறி டிமெல் LSSP 24,672
திருமதி M. நீனா விஜேசூரிய SMP 252
Mருளப்கின் பெர்னாந்து UNP 20258
алатфорду:
S.A.S. Gansunsao SLFP 8382
பின்சிறி பெர்னாண்டோ SMP 176
திருமதி லில்லியன் பிளப் UNP 5798
ரட்னம் குமாரவேல் 11.
SLFP: Sri Lanka Freedom party
UNP-United National Party
МЕР Mahajana Eksath Peramuna
- Independent
SMP-Saunajawathi Malhajana Perannuna
۔ ۔ نوL 2005ء

Page 7
சில்
কাey
WIGÑ)፴|
சரிநிகர்
リcm。
W
நவக9,
மெது தமிழ்ச் சூழலில் பெரும்பாலும் 99% வீதமானவர்கள் நிலவுகிற ஆண்
பெண் அசமத்துவநிலையை கேள்விக்குட்ப டுத்தாமால் இருப்பது என்பது ஆசசரியமா கவே உள்ளது. தமிழ்ச்சூழலில் மிகக் குறைந் தளவில் பெண்ணிலைவாதிகள் இருக்கவே செய்கிறார்கள் இவர்கள் சீதனம் சமனற்ற சம்பளம், வேலைவாயப்பு உயர்கல்வி பாலியல் தொல்லை எனக் குறிப்பிட்ட சில விடயங்களையே கவனத்திற்கெடுத்து விவாதிக்கிறார்கள் ஒருபுறம் இந்த அசமத் துவ நிலை என்றென்றும் பெண்கள் முகம் கொடுத்துவரும் பிரச்சினைகள் என்றபோ திலும் அவை மட்டுமே பெண்களது பிரச்சி னைகள் அல்ல. அதற்கு மேலாக பல விட ULIMÄISEGING) குறிப்பாக குடும்பம் (family), Uri Galgun () (Gender) தாய்மை (Motherhood), LITT GÓLJá, 2 DGA (Sexuality) போன்றவிடயங்களை முழுமையாக ஆய்வு செய்து அவற்றின் அசமத்துவ நிலை, ஐதீக பலம்,சமூக கருத்தியல்கள் செலுத்தும் அழுத்தங்கள் என்பனவற்றை புரிந்து கொள் ளாமல் ஒரு பெண் நிச்சியமாக பெண் ணிலை வாதியாக இருக்க முடியாது. 9II
வது சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணும்
குடும்பம், பால் வேறுபாடு, தாய்மை, பாலி
யல் உறவு என்பனவற்றை எவ்வாறு முகம் கொடுக்கிறாள். அவற்றின்மீது சமூக கருத்தி
யல்கள் (கலை, இலக்கியம், கலாசாரபண் பாடு மதம், ஆணாதிக்கம்) எவ்வாறு ஆதிக் கம் செலுத்துகின்றன. அவற்றுள் பெண்கள் எவ்வாறு மூழ்கிப் போகிறார்கள் போன்ற முக்கிய விடயங்களை ஆராயாமல் ஆண்பெண் அசமத்துவ நிலையைப் புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டுமல்ல அவை மீண்டும் பெண்களை கீழ்படிவிற்கே இட்டுச்செல்லும் என்பதும் மறுக்கமுடியாத
உண்மையாகும்.
குரும்பம் பற்றிய கருத்துக்கள் முதலில் குடும்பம் என்றபதம் என்னவரைய றையைக் கொண்டிருந்தது. தற்போது என்ன வரையறையைக் கொண்டிருக்கிறது என
நோக்குவோமாயின் குடும்பம் என்ற பதம் எவர்களை உள்ளடக்குகிறது என்பது கூட காலப்போக்கில் மாற்றமடைந்தே வந்துள் ளது என்பதனைப்புரிந்துகொள்ளமுடியும். Jeanilouis Fondrin GTåILAls France Dionaryயில் குடும்பம் என்ற பதம் 16, 17 18ம் நூற்றாண்டுகளில் இரத்தஉறவு சேர்ந்து வாழ்தல் ஆகிய இரண்டு வேறுபட்ட விட யங்களை குறிக்கவே பயன் பட்டது என வும், அரிதாக சில வேலைகளில் இரத்த உறவு அல்லது திருமணத்தால் பிணைக்கப்ப டாத ஒரே வீட்டில் வசிப்பவரை குறிப்பதாக பயன்பட்டது எனவும் 17ம் நூற்றாண்டில் ஒரே வீட்டில் வாழும் அந்த வீட்டு ஆணின் தலைமையின் கீழ் வசிக்கும் அனைவருமே (Wife, Baby, servant, Domestics,) 50 but என்ற பதத்திற்குள் உள்ளடக்கப்பட்டதாக வும், அக்காலத்தில் இதுவே முதன்மையான அர்த்தமாக இருந்தது எனவும் கூறுகின்றார்.
18ம்நூற்றாண்டில் இது ஒரே வீட்டில்வாழும் இரத்த உறவினரை மட்டுமே குறிப்பதாக மாறிவிட்டது. 1869ல் குடும்பம் என்பது ஒரே இரத்த உறவைக் கொண்ட ஒரே வதிவி டத்தைக் கொண்ட குறிப்பாக தாய் தந்தை குழந்தைகள் என்பவர்களை மட்டுமே கொண்டதாக இந்த வரையறை மாறிவிட் டது எனவும் கூறுகிறார். குறிப்பிட்ட ஒரே காலத்தில் ஒரே சமூகத்தின் உள்ளேயே வெவ்வேறுவர்க்கங்களின்மத்தி யில் குடும்பம் என்பது வேறுபட்ட அர்த்தங் களைக்கொண்டதாக விளங்கியது. 16ம் 17ம் நூற்றாண்டில் பிரபுக்களதும் விவ சாயிகளதும் குடும்பங்களிடையிலும் கைத் தொழில் புரட்சியின் ஆரம்ப காலத்தில் நில விய தொழிலாளிவர்க்க குடும்பத்திற்கும், 19ம் நூற்றாண்டு நடுப்பகுதியில் வாழ்ந்த முதலாளிவர்க்ககுடும்பத்திற்கு இடையிலும் வேறுபாடுகள் காணப்படவேசெய்தது. இக் குடும்பங்களுக்குள் பாலுறவு சொத்துறவு வாரிசு என்பவற்றிலும் வேறுபாடு காணப் يع الالا நவீன காலமாகிய 20ம் நூற்றாண்டில் குடும் பம் என்றபதம் திருமணமாதல், பெற்றோரா தல் ஒரேவதிவிடத்தை கொண்டிருத்தல்
(தாய் தந்தை குழந்தை) என நவீன வரைய
றையைக் கொண்டிருந்தாலும் எமது சமூகத் தில் பல்வேறுபட்ட வடிவங்களில் குடும்ப உறவுகள் காணப்படவே செய்கிறது. இவர் களை வரையறுப்பதில் ஒரு சிக்கல் ஏற்படு கின்றது. e9ILLOIGDGTOUL) LJITIT9595G).|LD. இந்த அட்டவணையைப் பார்க்கும் போது குடும்பம் என்பதை இன்று வரையறுப்பதில் உள்ள சிக்கலைப்புரிந்துக்கொள்ளக் கூடிய தாய் உள்ளது. இந்தமாதிரியான உறவுகளை குறைந்தளவில் நமது சமூகத்தில் பார்க்ககூடி யதாய் உள்ளது. ஆனால் சமூக நியமமான (திருமணமாதல் பெற்றோராதல், ஒரே வதி விடம்) என்பதனை கருத்திற்கெடுக்கும் போது இவர்களை வரையறுப்பதில் முடிவு காண முடியாதவர்களாகவே உள்ளோம். ஆகவே சமூகத்தில் நியமமாக எடுத்துக் கொள்ளப்பட்ட வரையறை சரிதானா என் பது சங்கடத்திற்குரியதாகவே உள்ளது. இவற்றைப் பாக்கும் போது திருமணம் குடும்பம் என்ற வரையறையெல்லாம் நெகிழ்வுநிலைநோக்கி அதாவது காலச்சூழ லுக்கு ஏற்பஇன்றுவரை மாற்றமடைந்துவரு வதைக்காணக் கூடியதாய் உள்ளது. இவ் வாறுபார்க்கும்போதுகுடும்பம் என்றநிறுவ னம் எல்லா இடங்களிலும், எல்லா சமூகங்க ளிலும் ஒரே வரையறையை உடைய இயற் கையான நிறுவனமல்ல என்பது தெட்டத் தெளிவாககின்றது. இதனை மனித சமுதா யத்தின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இன்னும் விரிவானவிளக்கத்தைப்பெறுவது டன் குடும்ப நிறுவனம் எப்படியெல்லாம் கற்பனை பண்ண முடியாதளவிற்கு மாற்றத் திற்கு உள்ளாகி வந்துள்ளது என்பதனையும்
அறியமுடியும் இதனை "குடும்பம்-அரசு தனிச்சொத்து' என்ற நூலின் மூலம் மனிதச மூக வரலாற்றுப் பரிணாமத்தின் ஒரு வடி வத்தை பார்ப்போம்
"குடும்பம்-அரசு-தனிச்சொத்து' என்ற நூலில் எங்கெல்ஸ் வரலாற்றுக் காலகட் டத்தை மூன்றாக பிரித்து நோக்குகின்றார். அவை 1)காட்டுமிராண்டிக்காலம் 1)அநா கரிகக்காலம்1) நாகரிக காலம் என்பவை யாகும் காட்டுமிராண்டிக்காலத்தில் மனிதர் கள் விலங்குகள் போல் இருந்தார்கள். வேட்
வேட்டையாட செ யும் குறிப்பிடத்தக்கது அடுத்து, நாகரீக சு உணவுதேடுபவராகவ செல்வம்எனஇவர்கள் கிய போது, இந்த ெ 6)LUGIs86T LITs GI கின்றது. அது தமதுவ படுகின்றது. இதன்பே வீழ்ச்சியடைந்து தந்ை றம் பெற்றது எனலா பெண்களுடைய வரல தோல்வி என்றால் மின் கட்டத்தை வெறும் வா கிக் கூறிவிடமுடியாது தந்தை வழிசமூகம் 6
ി
 ി
போராட்டத்தினூடே
இந்த வரலாற்றுரீதியா களை பாலியல் உற பால் வேறுபாடு (Ge ருஷ குடும்பம் (Mo பட்ச கீழ்ப்படிவு நி
திருமணம் பெற்றோராதல் േ
ஆம் ஆம்
ஆம் இம் இல்லை
ஆம் Соврео ஆம் ടൂൺ ടു:
ടൂൺ ஆம் இல்லை
இல்லை (b) இம்
ടൂൺ இல்லை ஆம் 드
டையாடி உணவு சேர்த்து வந்துள்ளார்கள் இக்கால கட்டத்தை ஆதிகம்யூன் எனவும் அழைப்பர் ஏனெனில் வர்க்கம், பால் என்ற பிரிவினையோ உழைப்பு பிரிவினையோ இருக்கவில்லை. தாய்வழிசமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்தவித அடக்குமுறைகளுக்கும் உட்படாது சுதந்திர மான மனித ஜீவியாக வாழ்ந்த காலகட்டம் இதுவேயாகும். இக்காலத்தில் பெண்ணை வைத்தே குழந்தையை இனம் கண்டனர்.
இதனை அடுத்து அநாகரீககாலத்தில் ஒரு ஜீ து
றம் மந்தைமேய்ப்பு விவசாயம் என விரிவ டைய மறுபுறம் வேட்டையாடுவதற்கு தூரஇ டங்களுக்குபோகவேண்டிஏற்பட்டது. இத னால் பெண்கள் குழந்தை பராமரிப்பு என விட்டோடு தங்க ஆண்கள் உணவு தேடுபவ & ராக வெளியில் செல்ல நேர்கிறது. இக்கால
கட்டத்தில் சில இடங்களில் நிலைமை இல் வாறும் வேறு சில இடங்களில் பெண்கள்
by
לוי, AAN VM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

重99ー
போன்றவற்றின் தோற்றத்திற்கு மூலமாய் இருந்தது என்றால் மிகப்பொருத்தமானதே. இவ்வாறு தந்தை வழிசமூகமே குடும்பத் திற்கு தோற்றுவாயாக அமைந்தது போல், தனிச்சொத்துடமை கருக்குடும்ப நிலைக்கு (Nucleor formily) Qillqasira) riu SQL(0)#GlaF66" றது னெ எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். இவ் வாறு தோற்றம் பெற்ற குடும்பமே ஆரம்பத் தில் உற்பத்திலகாக இருந்தது எனவும் கூறு வர். அதாவது உற்பத்தியானது வீட்டைமை யமாக வைத்தே இருந்தது. இதன் போது பெண்களும் நேரடியாகவே உற்பத்தியில் மந்தைமேய்ப்பு விவசாயம்போன்றவற்றில்
குடும்ப உறவுகள் என்பதைஎங்கெல்ஸ்பின வருமாறு மேற்கோள்காட்டுகிறார். "தந்தை தாய், குழந்தை சகோதரன், சகோதரி எனும் சொற்கள் வெறும் மரியாதையைக் குறிக் கின்ற பட்டங்கள் அல்ல. அவை முற்றிலும் திட்டவட்டமான மிகவும் கூறான பரஸ்பரக்
கடமைகளைத்தாங்கியுள்ளன" அஃது எமது சமூகத்தில் வெறும் பாசப்பிணைப்பு களை கொண்டதுபோல் தோற்றமளிப்பது கானல் நீர் போன்றதேயாகும். இது ஓர் அதி காரபடிநிலைவரிசையை தாங்கியுள்ளது. அதாவது குடும்ப நிறுவனம் என்பது அதிகா ரத்தினாலும், திட்டவட்டமான கடமைகளி னாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு உறவுநி
களும் குடும்ப உறவுகளும் -
பங்குகொண்டார்கள். பின்னர் முதலாளித்து
கொண்டிருந்தன வத்தின்வளர்ச்சியுடன்தொழிநுட்பசாதனங்
கள் பாரியளவில் வளர்ச்சியடைய உற்பத்தி ாலத்தில் ஆண்களே யானது வீட்டிற்கு வெளியே நடைபெறத் பும்,அதனால்சொத்து- தொடங்கியது. இதன் போதே வேலை பிரி ரிடம் குவியத்தொடங் வினை (உழைப்பு பிரிவினை) ஏற்பட ாத்துகளுக்கு உரித்து பெண்கள் சொத்து வாரிசு என வீட்டோடு ன்ற கேள்வியும் எழு கட்டப்பட்டார்கள் இதனால் குடும்ப நிறுவ ாரிசுக்கே என கோரப் னமானது நுகர்வலகாக மாற்றமடைந்தது ாதே தாய்வழி சமூகம் எனவும் கூறுவர்.
தவழி சமூகம் தோற் b. : எனவே ஒட்டுமொத்தமாக குடும்பநிறுவ
னம்என்பதைதற்போதையநிலையில்வைத்
: தும், வரலாற்றுப்போக்கை வைத்தும் நோக் ர்த்தையினால் விளக் கும்போது ஒரு தெளிவான முடிவிற்கு Quyös விெல் லு, கூடியதாய் உள்ளது. அதே குடும் நிறுவ
னம் என்பது நிலையானதோ, இயற்கையா
ன்பது கடுமையான
னதோ அல்ல, காலத்திற்கு ஏற்ப இன்றுவரை மாற்றமடைந்துவரும் ஒரு நிறுவனம் என் பதே பொருத்தமானதாகும்.
குடும்பம்புனிதமானதா? என்ற கேள்வி யைத் தொடுப்போமாயின் அதன் உள் ளார்ந்த அம்சங்களை விரிவாக பரிசீலிக்கும் போதே தெளிவான முடிவிற்குவரமுடியும்
før DDAT ტყხrmiნგ»/t
வந்திருக்க முடியும் னதோல்வியே பெண் asfalu Glä) (Sexuality) )ே, ஒரு தார ஒருபு ogon) இரண்டாம் pa) (Sobortionotion)
லையே என்றால் மிகையாகாது.
இன்று எமது தமிழ்ச்சமூகத்தில் திருமணம்எ னும் போது ஓர் சராசரி ஆண் பெண்ணிடமி ருந்து எவற்றை எதிர்ப்பார்க்கிறார் எனப் பார்த்தால் மணப்பெண்ணுடன் கொண்டுவ ரப்படும் சீதனம் (வீடு, பணம், நகை) அடுத்து அழகானவளாய் இருக்கவேண் டும். சமையல் செய்யக்கூடியவளாகவும் வீட்டைப்பொறுப்பாக பராமரிக்கக்கூடியவ ளாகவும், சொத்துக்களை பாதுகாப்பவளாக வும்,ஆணுக்குவாரிசைப்பெற்றுக்கொடுப்ப வளாகவும் இவற்றுடன் பொருளாதார GU(O) மானத்தை பெற்றுத்தரக்கூடியவளாகவும் இருக்கவேண்டும் என்பதே பொதுவான எதிர்ப்பார்ப்பாகும். இவற்றுடன் சாதகயொ ருத்தம், சாதியம், சமயம்,குடும்பநிலை (அந்
W
W. A.
தஸ்து) போன்ற யாவுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இங்கு அதாவதுதமிழ்ச் சமூகத்தில் திருமனத்தின்போது ஒரு பெண் ணுக்கும் எதிர்பார்ப்புக்கள் இருக்கும் என் பது கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதே யில்லை. மாறாக அவள் தனது விருப்பத்தை (எதிர்ப்பார்ப்பை) தெரிவிக்கும்போது அவ ளைச் சர்வாதிகாரி அடங்காதவள் குடும் பத்திற்கு பொருத்தமற்றவள் எனப்பல அர்த் தங்களை சமூகம் கற்பித்து விடுகிறது. இத
னால் பல பெண்கள் தம்முடைய எதிர்பார்ப்
அர்த்தம்
diploadinumar airdi é Gibiliúil கணவன் மனைவி தற்காலிகமாக பிரிந்து வாழ்தல்
பெயரளவில் திருமணம்
repas aprueco fueñas
திருமணமாகாத ஒரே வதிவிடம் கொண்ட பெற்றோர்
ஒன்றாக வாழ்பவர்கள்
புக்களை நசுக்கிக்கொண்டேதிருமண பந்தத்
தின் மூலம் குடும்ப நிறுவனத்திற்குள் நுழை கின்றனர்.
குடும்பம் என்ற நிறுவனத்தில் பெண்ணின் வேலைப்பிரிவினையைப்பற்றி பார்ப்போ மாயின் திருமணத்தின் பின் பெண் சமை யல், வீட்டுப்பராமரிப்பு குழந்தை வளர்ப்பு என வீட்டுவேலைகளுடன் வருமானம் தேடித்தருபவளாகவும் இருக்க நிர்பந்திக்கப் படுகிறாள். இங்கு அதாவது இந்த குடும்ப நிறுவனத்தில் பெண்களுடைய வீட்டு வேலைகள் என்பது குறித்து ஆண்கள் எது வித அக்கறையும் செலுத்துவதில்லை. அது பெண்ணுடைய கடைமை என்பது போலவே உணர்கிறார்கள் வீட்டுவேலை
Iகள் என்பது ஒருவகை உழைப்பு என்ற மதிப்
பீடு ஆண்கள் மனதில் எழுவதேயில்லை.
ஆனால் எமது தமிழ்ச் சமூதாயத்தில் குடும் பம் என்பது புனிதமானது என்றும், பெண் திருமணமாகி, குடும்பத்திற்குள் சென்று வாரிசைப் பெற்றுக் கொடுக்கும் போதே நிறைவு பெறுகிறாள் என சமூக கருத்தியல் கள் பலமாக அழுத்தம் கொடுத்து அவளை அதற்குள்ளேயே அமிழ்த்திவிடுகிறது. அவ ளும் எவ்வித கேள்வியும் எழுப்பாது குடும் பநிறுவனத்தினுள்சென்று ஒருவிதசமூகஅந் தஸ்தை பெற்றுக்கொண்டவளாக திருப்திய டைகிறாள். 'புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது' என்ற சினிமா பாடல்
தொட்டு வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்துமே இந்த சமூக கருத்தியலின் பலத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறது.இவையாவும் பொய்மைவாதமே என் பதை குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரத் தையும் அங்குபெண்ணின்பங்களிப்பையும் முழுமையாகப் பரிசீலிக்கும்போதே புரிந்து
இ' கொள்ளலாம்.
*
V.
அந்தளவிற்குசமூகக்கருத்தியல்கள் ஆணை யும், பெண்ணையும் பாகுபாடுகாட்டி கருத் துப் பலத்தை உருவாக்கியுள்ளது. இதனால் வீட்டுவேலைகள் குறித்து பெண் சலிப்புற்றா லும் கூட உள்ளார்ந்த புரிதலை எட்டுவதே யில்லை. அதாவது கீழ்ப்படிவிற்கும் வேலைச்சுமைகளுக்கும் ஆளாகும் பெண்ணே அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதபோது ஓர் ஆண் எப்படி புரிந்து கொள்வார்? இந்த வகையில் பார்க்கும் போது குடும்பநிறுவனத்தில் வீட்டு வேலை கள் என்பதை விரிவாக ஆராயவேண்டியது அவசியமாகும்.
பெண் வீட்டு வேலை குரும்பம் பற்றி அருத்த இதழில்

Page 8
சரிநிகர் நவ16
நவ39 1995
கொலை ஒருகொடவத்த எண்ணெய்தாங்கிவெடிப்புச்சம்பவத் தைத் தொடர்ந்து கொழும்பு நகரில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்ட விழ்த்து விடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான செய்திக் கட்டுரையைச் சென்ற இதழில்விசேடகட்டுரையாகத் தந்திருந்தோம்
துபோன்ற a கொழும்பிலும் சூழவும் நடைபெற்றி ருக்கின்றன. எனினும் பல சம்பவங் கள் வெளிவரவில்லை. இது தொடர் பான தகவல்களைச் சேகரிக்க சரிநிகர்
பல இடங்களுக்கு விஜ
LIGA
யம் செய்தார். எனினும் நாம் தமிழ்ப் பத்திரிகையாளர்களாக இருப்பது எமது தகவல் திரட்டும் எல்லையை வரையறுக்கிறது என்பதை நீங்கள்
புரிந்து கொள்வீர்கள் என நம்புகி றோம்.
சென்ற இதழில் வெளியான பாலத்து றைச் சம்பவத்தைப் பற்றித் தகவல் திரட்டச் சென்ற எமது செய்தியாள ரையே ஒருகும்பல் புலி. புலி என விரட்டிக் கொண்டு வந்ததும், பின்னர் அவர் தெரிந்த சில நண்பர்களால்காப்
பாற்றப்பட்டதும் நடந்த சம்பவங்கள் άஇங்கே எமது செய்தியாளரால் திரட்
டப்பட்ட மேலும் சில தகவல்களைக் கீழே தருகிறோம்.
ஆர்.
முகத்துவாரத்தில் ஒக்டோபர் 21ம் திகதி முகத்துவாரம் சென் ஜேம்ஸ்தேவாலயத்திற்குமுன்னால் வசித்து வந்த ராஜகுலசிங்கம் (வயது 40 கும்பலாக வந்த காடையர் கூட்டத்தினால் கடுமையாக தாக்கப்பட்டு இன்னமும் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சரிநிகருக்கு ஆரம்பத்தில் கிடைத்த தகவல் இவர் இறந்து விட்டாரென்றே கிடைத்தது. பின்னர் அவரது மனைவியைக் கண்டு எடுத்த தகவலின்படி அவர் தற்போது மிக |வும் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று
வருவதாகத் தெரிகிறது. ராஜகுலசிங்கத்தின் மனைவி கொழும்பு விவேகானந்த கல்லூரியில் கற்பிக்கும் ஆசி ரியை பெயர் வணக்கலோஜினி(வயது29) சம்பவம் நடந்த தினமானது இவருக்கு குழந்தை பிறந்து 45வது நாள் என்பது குறிப் பிடத்தக்கது. இதுபற்றி வணக்கலோஜினி கூறும் போது
"அன்றைய தினம் மாலை 6.45 இருக்கும். வீட்டுக்கு வெளியில் சத்தமாக இருந்தது. வழமைபோல் குடித்துவிட்டு சண்டைபிடிக் கும் கோஷ்டிகள் என்றிருந்தோம். ஆனால் வீட்டின் கூரை மீது ஆட்கள் நடமாடுவதும் வீட்டு வாசல்வரை கூச்சல் வந்துவிட்டதை யும் உணர்ந்ததன் பின்தான் ஏதோ அசம்பா விதம் நடக்கிறதென்பதைப் புரிந்து கொண்
டோம் வீட்டின் கதவை பலமாக பலர் தட்டு வது கேட்டதும் பின் கதவால் வீட்டுச் சொந் தக்காரரின் (சிங்களவர்) வீட்டுக்கு குழந்தை யையும் எடுத்துக்கொண்டுபோய் ஒழிந்தார் எனது தாய் எனது கணவர் கதவைத் திறந்த தும் எல்லோரும் தடிகளும், வாள்களும் போத்தல்களோடும் வேகமாக நுழைந்து தாக்கினர் ஏறத்தாழ 250பேர் இருக்கும் என்னை ஒரு பக்கம் கையால் தாக்கிக் கொண்டிருக்க எனது கணவரை இழுத்துக் கொண்டு போய் வெட்டினர். அதற்கிடை யில் பலர் பொல்லுகளால் தாக்கினர்
நீபுலி அல்லவா.'எங்கே மற்றவர்கள். எனக் கேட்டு அடித்தனர் என்னால் அம்மா என்று கதறக்கூட முடியாத நிலை ஏனென்றால் குழந்தையோடு பக்கத்துவிட்டு மலச்லகூடத்தில் ஒழிந்திருக்கும் எனது அம்மா ஓடி வராமல் இருக்க வேண்டுமே. எனது கணவர் உயிர்போகும் நிலையிலி ருந்த போது பொலிஸார் வந்து சேர்ந்தனர். அவர்கள் தான் அவசர சிகிச்சைப் பிரிவுக் குக் கொண்டு சென்றனர் கூடவே நானும் சென்றேன். ஆரம்பத்தில் நான்கூட கணவர் இறந்து விட்டார் என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் பிழைத்து விட்டார் என்பதை
அறிந்து ஓரளவு நிம்மதியானேன். கணவ ருக்கு ஏறத்தாழ30 தையல்கள் போடப்பட்டி ருக்கிறது. முகம், கழுத்துதவிர எல்லாஇடங் களிலும் பெரிய வெட்டுக்காயங்கள் எனது கணவருக்கு சுயநினைவிருக்கிறதா என அறிவதற்காக தினமும் ஆஸ்பத்திரியில் 'ம கன் பிறந்து இன்றோடு எத்தனைநாள் தெரி யுமோ?' என கேட்பேன்.அவரும்'ஐம்பது நாள்.'ஐம்பத்தோராவது நாள்.' என ஒவ்வொரு நாளையும் கூட்டிச் சொல்வார். நானும் ஆறுதலடைவேன் வீட்டில் பல பொருட்களை அள்ளிக்கொண்டு போய் விட்டனர். 19 பவுண் நகை எனது கணவ ரின் அடையாள அட்டையுடன் இருந்த பேர்ஸ் உட்பட பல பொருட்கள் இப்போது வீட்டில் இல்லை. இன்றைய நிலையில் எங்க ளுக்குஅங்கேயும் இருக்கமுடியாது. இங்கே யும் இருக்க முடியாது என்றால் நாங்கள் என்ன செய்து கொள்ளலாம்' எனத் தேம்பி யழுகிறார் இவர் சம்பவ தினத்துக்கு அடுத்த நாளிலிருந்து வீட்டைவிட்டு வந்து ஒரு லொட்ஜில் குழந்தை மற்றும்தன்தாயோடும் தங்கியிருக் கிறார் நடந்தவை பற்றி செய்த முறைப்பாட் டுக்கு பதிலேதும்.? என கேட்டபோது "இன்னமும் முறைப்பாடே செய்யவில்லை. எனக்கு சிங்களம் பேசத் தெரியாது' எனக் கூறுகிறார் இவர்
ஹட்டன் இளைஞர் சிவகுமார் ஹட்டனை பிறப்பிடமாகக் கொண்ட இளை ஞர் சிவகுமார் கொழும்பு பல்கலைக்கழகத் தில் முகாமைத்துவ பீடத்தில் கற்றுவெளியே றியவர் பொரலகளையிலுள்ள அரசாங்க அச்சகத்தில் வேலை கிடைத்தவுடன் அருகா மையிலுள்ள வனாத்தமுல்ல பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்திருக்கிறார். கொலன்னாவ எண்ணெய் தாங்கி வெடித்த நாளன்று இவர் அரசாங்க அச்சகத்தில் இரவு வேலையாக இருந்திருக்கிறார் விடியற் காலை வீடு திரும்பியபோது வனாத்த முல் லையில் கடற்படையினர் இவரைப்பிடித்து விசாரித்த போது உண்மையைக் கூறியபோ தும் பலமாக தாக்கியிருக்கின்றனர். இறுதி யில் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற தன் பின்னர் சுற்றத்தாரில் ஒருவர் "இவன் புலி என்பது இத்தனைநாள் தெரியவில்லை யே' எனக்கூறியிருக்கிறார் சிவகுமாருடன் படித்த இன்னொரு முஸ்லிம் இளைஞர் 'அ வன்பாவம் அப்பாவி அவனுக்கு யாழ்ப்பா ணம் என்ன கலர் என்று கூடத் தெரியாது" என கூற கேட்டுக்கொண்டிருந்த சிங்களவர் "அப்படி என்றால் எங்களுக்கு உன்னிலும் சந்தேகம் நீ அவனுக்காக பரிந்து பேசுவது ஏன்? எனகதை வலுத்ததாக அவ்விளைஞர் கூறுகிறார். பூரீ விக்கிரமபுர-வனாத்தமுல்லை
நிலை
சென்ற இதழில் பூரீ விக்கிரமபுர சம்பவம்
பற்றி வெளியிட்டிருந்தோம் அங்கு பொலி ஸாரின் உதவியோடு நடந்த அடாவடித்த னங்கள் தாக்குதல் கொள்ளை என்பவற் றைத் தொடர்ந்து இப்போது அப்பகுதியிலி ருந்த ஆறு தமிழ் குடும்பங்கள் பாதுகாப்பு தேடிதங்கள் வீட்டைக் காலி செய்து விட்டு போய் விட்டதாக பூரீ விக்கிரமபுர நிருபர் தெரிவிக்கிறார். இன்னும் சிலர் வீட்டைவிட் டுப் போக ஆயத்தமாகி வருகின்றனர். அங்கு வசித்து வரும் கொழும்பு மாநகரச
பையின் நவசமசமாஜக் எஸ் நவரட்ணம் 'இந்த ருக்கும் எல்லோருக்கும் உதவிகளைச் செய்திரு அறிந்திருந்தும் கூட எ புகுந்து அட்டகாசம் ெ இனியும் இங்கு பாதுக
யாதென்றே நினைக்கிே
விட்டு போகும் முய
செய்து வருகிறேன்' எ அதேபோல் வனாத்த பாவி தமிழ் இளைஞர்க கொல்லப்பட்டதுடன் கும் தமிழர்கள் பயமுறு லும் அங்கிருக்கும் தமி காலிசெய்து வருவதாக கின்றன.
வெளியேறியவர்களில் இதுபற்றி குறிப்பிடும் ருந்தே எல்லாவற்றைய விட்டேன். இனி அங்கு டப்பட்டு சிறுக சிறுகே அது இன்று அதை வி வீட்டில் வந்து இருக்க என்கிறார்.
லொஜ்களுக் GAS, ITGANGSTIGATITIGA GILDLIGA கொழும்பில் மாத்திரம் வரை மூடப்பட்டிருப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்சி உறுப்பினர் இடத்தைச் சுற்றியி நான் எத்தனையோ க்கிறேன் என்னை ன் வீட்டிற்குள்ளும் சய்ய முனைந்தனர். ப்பாக இருக்க முடி றன் வீட்டை விற்று
கொழும்பில்
ப்படித்தாள் நக்கிறது
புலிகளின் இருப்பிடமாக இவை கண்டு பிடிக்கப்பட்டதனாலேயே அவை மூடப்பட் டன என அரச தரப்பில் கூறப்படுகிறது. 'புறக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் இருக் கும்லொஜ்களில் புெலிகளின் பிரதான குகை களாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு அவற்றை மூட உத்தரவிட்டேன்' என்கிறார் புறக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி
ற்சியை இப்போது இந்து கருணாரத்ன ன்கிறார். "எனது பொலிஸ்பிரிவில்இருந்த82லொஜ் முல்லையில் அப் களில் 5 புலிகளின் இருப்பிடமாக இருந்த ள் இருவர் அடித்துக் தால் அவற்றை மூடநடவடிக்கை எடுத்தேன் அப் பிரதேத்திலிருக் 'எனகொட்டாஞ்சேனைபொலிஸ்பொறுப் த்தப்பட்டு வருவதா பதிகாரி உபாலி கலகமுவ குறிப்பிட்டிருக்கி ர் பலரும் வீடுகளை றார். தகவல்கள் தெரிவிக் அதேபோல் வாழைத் தோட்டத்திலும் இதே காரணத்தினால் இரண்டு லொஜ்கள் மூடப்
ஒருவரான விஜயன் பட்டதாகவும், வெள்ளவத்தையில் 20 போது 'வீட்டிலி லொஜ்களில்3மூடப்பட்டதாகவும் தெரியவ ம் கொண்டு வந்து ருகிறது. 'து' கொழும்பில் புலிப் பீதியைக் கிளப்பி தமி மித்து வாங்கிய வீடு S S S S S S S S
' ழர்களை ஒடுக்கும் திட்டமிட்டநடவடிக்கை டு விட்டு அந்நியர் : ஒரு அங்கமாகவே இதைக் கொள்ள வண்டியிருக்கிறது .
மூடுவிழா
த்தைத் தொடர்ந்து 24 லொஜ்கள் இது தாகத் தெரியவருகி
லொஜ்களை மூடச் செய்வதற்காக லொஜ்க ளுக்குள் புகுந்து பலரைப் பிடித்துச் சென்று புலி முத்திரை குத்தி அவர்கள் தங்கியிருந்த லொஜ்களையும் புலி இருப்பிடம் என முத்
திரை குத்தி அவற்றை மூடும் செயல்கள்
றிய தந்திரோபாயம் தெரிந்ததே.
அண்மையில் பல லொஜ்களை மூடி பலரை
திடீரென்றுவெளியேற்றியபோதுபோக்கிட மற்ற நிலையில் வீதிகளில் கதறிக்கொண்டி ருந்ததாய்மாரின் சிறுவர்களின் நோயாளர் களின் அவலங்களுக்கு யார் ஆறுதல் கூற இயலும்?
கைது அதிகரிப்பு
கொலன்னாவ சம்பவத்தோடு தமிழர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மிக மோச
மாக அதிகரித்து வருவது தெரிந்ததே.
வெலிக்கடை, களுத்துறை போன்ற சிறைச் சாலைகள் உட்பட இன்னும்பல சிறைச்சா லைகள் நிரம்பியிருப்பதாகவும் புலி சந்தேக நபர்களாக 14 வயது சிறுமி தொடக்கம் 70 வயது கிழவர் வரை அடைத்து வைக்கப்பட் டிருப்பதாகவும் இவர்களில் கர்ப்பிணிகளும் அடங்குவர் என்றும் அறியக் கிடைத்துள் GTS).
இன்றைய கைது நடவடிக்கைகள் யாவும்
அவசர கால ஒழுங்கு விதிகளின் கீழேயே நடத்தப்பட்டு வருகிறது. ஆட்சியிலிருக்கும் சந்திரிகா அரசாங்கம் பதவிக்கு வருமுன், தாங்கள் பதவிக்கு வந்தால் அவசரகாலசட் டத்தை நீக்கிவிடுவதாக அறிவித்திருந்த போதும் பதவிக்கு வந்ததன் பின் வாக்குறு தியை காப்பாற்றுவதாக காட்டி அவசரகால சட்டத்தை நீக்கினாலும் சில நாட்களுக்குள் நாட்டில் ஒரு சில இடங்களைத் தவிர பல இடங்களில் அவசரகாலசட்டத்தை அமுல்ப டுத்தியது. கொழும்பில் நடக்கும் கைதுகளுக்கு அவசர கால சட்டத்தை காரணம் காட்டுகின்ற போதும்மலையகத்தில் அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லை. ஆனால் மலையகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் கைதுக ளுக்கு பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA காரணமாக காட்டப்படுகிறது. சந்தேக நப ரொருவரை சந்தேகத்தின் பேரில் பலகாலம் தடுத்து வைக்கும் ஏற்பாடு அவசரகால சட் டத்தில் மாத்திரமே இருந்தும் கூட மலையக இளைஞர்கள் தடுப்புக்காவலில் பலநாளாக அடைக்கப்பட்டிருக்கின்றனர். அரசாங்கம் பதவிக்கு வந்து இரு மாதங்க ளில் (1994 ஒக்டோபரில்) மலையகத்தில் மேற்கொள்ளப்பட்ட கைதின்போது பிடித்து தடுத்துவைக்கப்பட்டுள்ள டொக்டர்சாந்தகு மார் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள் ளதை உதாரணமாக கூறலாம். ஒரு வருட மும்தாண்டிவிட்டநிலையில் அண்மையில் 'கைதிகள் அனைவரையும் விசாரணை செய்அல்லது விடுதலைசெய்' எனக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். அதன் அடையாள உண்ணாவிரதப் போராட்டமாக கடந்த ஒக் டோபர் 15ம் திகதி உண்ணாவிரதமிருந்தி ருக்கின்றனர். இறுதியில் சிறை நிர்வாகம் கோரிகைக்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இது ஒரு பம்மாத்தாகவே கருதிய கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர உத்தேசித்திருப்பதாக தெரியவருகி D5). இப்படியான கைது நடவடிக்கைகள் செய்து வரும்வேளை, மலையகத்தில் தற்போதுபுது முறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. எஸ்டேட் லயன்களில் வீட்டுக் கதவில் வீட் டில் வசிப்பவர்களின் பெயரை பெரிதாக எழுதி வைத்திருக்க வேண்டுமாம். கதவில் எழுதப்படாத ஒருவர் வீட்டில் தங்கியிருந் தால் அவர் கைது செய்யப்படுகிறார்.
இந்த நடைமுறை மிகவும் பாரதூரமானது என ஒரு தொழிற்சங்கவாதி தெரிவிக்கிறார்.
அவர் குறிப்பிடும் போது 'எந்த சட்டத்தில்
இப்படி செய்யச் சொல்லியிருக்கிறது. உல கத்தில் எங்கும் இல்லாத முறையிது பொலி ஸாருக்கு தேவைப்பட்டால் இரவில் பெய
ரையும் அழித்துவிட்டு கைது செய்து
கொண்டு செல்லலாம். பொலிஸார் மேற் கொள்ளும் கைது கோட்டா பற்றி உங்க ளுக்கு தெரியும்தானே' என்கிறார் அவர்
மொத்தத்தில் தற்போது மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் தமிழ் மக்க
ளின் மனோநிலையை உருக்குலையச் செய்து சிதைத்து உளவியல் சித்திரவ தைக்கு உள்ளாகியிருப்பதை உள்ளாக்கிவ ருவதை எவராலும் மறுக்க முடியுமா?
O
படம் புத்திய

Page 9
சரிநிகர் நவ16 நவ9, 1995
(Pavola சமூகத்தின் அரசியல் மார்க்க தலைமைத்துவத்திற்கு முன்நின்று உழைத் தவர்கள்யூரீலங்காமுஸ்லிம்காங்கிரசினர். இன்று துரதிர்ஷ்டவசமாக அரசியல்ரீதி யாக உரிமைகள் மறுக்கப்பட்ட நண்பர்க ளுடன்இவர்கள் இல்லை. மாறாகபிழைப் புவாத அரசியல் வழியில் கடந்தகால அனுபவங்களை புறக்கணித்துவிட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடுவோம் போராடுகிறோம் என்கி றார்கள் முஸ்லிம் சமூகத்தின் நிரந்தர இருப்புக் குறித்து அரசியல் நிலைப்பாடு எடுப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இல்லா மல் இருக்கலாம் தடுமாற்றம் இருக்க லாம் எனினும் இவர்களோடு ஆரோக்கிய மான முறையில் கருத்துக்கள்ை சொல்வ தில் என்ன தடை
எவ்வித கெட்ட நோக்கங்களுக்காகவும் இது எழுதப்படவில்லை முஸ்லிம்க ளுக்குதீர்க்கமானசெயற்பாட்டுடன்இயங் கக் கூடிய அரசியல் தலைமை வேண்டு மென்பதில் கருத்து வேறுபாட்டிற்கு இட மில்லை. இது எழுதப்படுவதற்கான பிர தான காரணம்-முஸ்லிம் சமூகமே சிந்தி என்பதாகும்.
| ல்வதற்கு 1981ம் ஆண்டிலி ருந்து இன்றுவரை நிறைய விசயங்கள் இருக் கின்றன. இருந்தும் இன்றைய நடைமுறை நிகழ்வுகளிலிருந்து ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். முஸ்லிம்களுக்கு இந்தநாட் டில் ஒருதனித்துவமான அரசியல் தலைமை வேண்டுமென்ற கோரிக்கை எந்தெந்த கார ணிகளால் வேண்டப்பட்டது என்பதைப் பற்றி நாம் முதலில் சிந்திப்போம் பதிபூதின் மஹ்மூத் தொடக்கம் எம்.எச்.மு ஹம்மது ஏ.சி.எஸ் ஹமீத் மன்சூர் இன் றைய பெளசி இவர்களைப் போன்றவர்க ளால் முஸ்லிம் சமூகம் திருப்திப்பட்டிருந் தால் பூரீலங்கா முஸலிம் காங்கிரஸின் தேவை-முஸ்லிம்களுக்கு ஒருக்காலும் ஏற் பட்டிருக்காது மாறாக இச்சமூகம் இவர்களி டமிருந்து பெற்றதை விட ஏதோ பெரிய விசயமொன்றை வேண்டி நின்றிருக்கிறார்
கள். அந்த தீவிர அவாவின் வெளிப்பாடு
தான் முஸ்லிம் காங்கிரஸின் வருகையும் அஷ்ரபின் அரசியல் பிரகாசமும் முஸ்லிம் சமூகத்தின் உள்ளத்திலிருந்து ஊற் றெடுத்த அந்த உயரிய தேவைகள் முஸ்லிம் காங்கிரஸினாலும் அதன் தனித்துவத்தலை வர் எம்.எச்.எம் அஷ்ரப்பினாலும் பூர்த்தி யாக்கப்பட்டுள்ளதா என ஒவ்வொருமுஸ்லி மும் சிந்திக்கத்தான் வேண்டும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர்-எல்லாத் துறைகளிலும் அனைத்து பீடங்களிலும் நீண்டகாலமாய் புறக்கணிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகத்திற்கு நிரந்தர அரசியல் பாதுகாப்புடன் கூடிய ஆக்கபூர்வமான எத னையாவது இந்த 14 வருடங்களில் சாதித்தி ருக்கிறார்களா? இல்லை என்பதில் முஸ்லிம் சமூகத்தின்மீது அதிக அக்கறை கொண்டு நிற்கும ஆத்மாக்களுக்கு சந்தேகமில்லை. அது நிற்க இப்போது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அரங்கில் நடப்பதை சொல்லித் தான் ஆகவேண்டும் இவை பாரதூரமான விடயங்கள். இதன் கனதி பற்றி நீங்கள் இன் னும் அறிந்திருக்க வில்லையா? நீண்டகாலமாய் தமிழர்களுடைய நியாய மான அரசியல் போராட்டங்களுக்கு எதி ராக வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் களை சிங்கள அரசியல் தலைமைகள் பக டைக் காய்களாக பயன்படுத்தி வந்திருப் பதை நாம் அறிவோம் இப்போது அந்த நாடகம் வேறொரு வேசத்தில் அமைச்சர் அஷ்ரப்பின்ஊடாககச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம் இந்த பாரதூரமான விடயம் பற்றி நாம் வாய்மூடி இருப்பது முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமா காது ஒரு சமூகத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் அதன் வழியில் ஷஹீ தாகவும் (வீரமர ணம்) தயாரென்று சூளுரைத்த அஷ்ரப் அவர்கள் எப்போது அரசாங்கத்தின் உத்தி யோகபூர்வ பேச்சாளராக மாறினார்? அர சாங்கத்திற்கு வக்காலத்து வாங்குபவராக வும் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்ப தற்காகபோராடுவோம் எனகுரல்எழுப்புவ ாகவும் யாழ்மக்களை பட்டினி போட்டு
சாக வைககும் அமைச்சராகவும்
தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை சிங்க
ளவர்களுடைய நலன்களுக்காக சிதைக்கும் பொறியாகவும் இன்று அஷ்ரப் முடுக்கிவி டப்பட்டுள்ளார். இந்தஅபாயகரமானசூழல்
குறித்துமுஸ்லிம்காங்கிரலைநாம்மறுப்ரிச்
லனைக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது. "விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்ப டல் வேண்டும். பயங்கரவாதம்துடைத்தெறி யப்பட வேண்டும். இந்த நோக்கிலே எமது அரசு செயற்படுகிறது. அரசாங்கத்திடம் இரட்டைத் தன்மை கிடையாது'
அமைச்சர் அஷ்ரப் (பக்கம்-01)
வீரகேசரி, 26 ஒக்டோபர் 95 இது அமைச்சர் அஷ்ரபின் உணர்ச்சி மிக்க பாராளுமன்ற உரை இந்த உணர்ச்சி மிக்க தும் புத்திபூர்வமற்றதுமான பேச்சு:முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான பின் விளைவு களை தோற்றுவிக்குமென அஷ்ரப் அறிந்தி ருக்கவில்லையா? விடுதலைப்புலிகளை அழித்தொழித்து விட்டு தமிழர்களையும் இரண்டு மூன்று அமைச்சர்களுடனும் நான்கு ஐந்து உதவி மந்திரிகளுடனும் திருப் திப்படச் சொல்கிறாரா அஷ்ரப்? விடுதலைப்புலிகள் முஸ்லிம்கள் தொட பான் விடயத்தில் மகாபாரிய தவறுகள் இழைத்தவர்களாக இருக்கிறார்கள், முஸ் லிம்கள் தொடர்பான அணுகுமுறையில் தமிழர்கள்மீதுமிகப்பெரியகறையைசுமக்க வைத்திருக்கிறார்கள்- இது ஒரு பக்கம் ஆனால்இன்றுதமிழர்களுடையகோரிக்கை களை ஆகக்குறைந்த நலன்களுக்காக சிங்க ளவர்களுக்கு விற்றுவிடாமல் போராடிக் கொண்டிருப்பவர்கள் புலிகள் என்பதை
அஷ்ரப் உணரவில்லையா? தேசிய இனத்தின் விடுதலைக்காக போரா டும் பிரபாகரனும் அடக்கப்பட்ட உரிமை களமறுக்கப்பட்டசமூகத்திற்காகபோராடுவ தாகச்சொல்லும் அஷ்ரப்பும் குறைந்தது எதி ரிகளாக இல்லாது பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம என சிந்திப்பதை விடுத்து விடுதலைப் புலிகளை அழித்தொ ழிப்பதற்காகவும்,பிரபாகரனை கொல்வதற் காகவும் அஷ்ரப் சபதம் மேற்கொண்டால் அப்பாவி முஸ்லிம்கள் GTGTGOT QgULJGAJIET Miss Girl?
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்
டது போல் கிழக்கிலிருந்தும முஸ்லிம்கள்
விரட்டப்படுவதையும், காத்தான்குடி, ஏறா வூர் அககரைப்பற்றுபடுகொலைகள் போல் மீண்டும் ஒருஇரத்தநிகழ்வுமுஸ்லிம்சமூகத திற்கு ஏற்படுவதையும் அஷ்ரப்'ஊக்குவிக்கி
பிரபாகரனையும் புலிகளையும் அழிப்ப தற்கு அஷ்ரப் படை திரட்டும் போது அல் லது அதற்குதான் அங்கம்வகிக்கும் அரசாங் கத்திற்குமுண்டு கொடுக்கும்போது பிரபாக ரனும் தனக்குஎவ்விதவேறுமார்க்கங்களும் இன்றி தனது "பயங்கரவாதத்தை'முஸ்லிம் கள் மீது கட்டவிழ்த்து விட்டால் முஸ்லிம் சமூகம் தாங்குமா? அஷ்ரப் இதன்மூலம் எதனை சாதிக்கலாம் என நினைக்கிறார்? இன்று கிழக்கில் தமிழர்
முஸ்லிம்களிடையே தோன்றியுள்ள சகஜ
நிலையை புலிகள் நினைத்தால் ஒரேநிமிடத் தில் மாற்றி விடலாம் அப்படி புலிகள் முன் யோசனை இல்லாமல் நடந்தால் ஓட்டமா வடி காத்தான்குடி, ஏறாவூர், அம்பாறை மாவட்ட வாழ் முஸ்லிம்கள் எங்குதான் (Urauffffsär?
1990 ஜூனில் கிழக்கில் இருந்த சூழலை அனுபவித்து இருந்தவர்கள் அஷ்ரப்பின் இந்ததேவையில்லாத பிரகடனங்கள் எவ்வ ளவு முட்டாள்தனமானது என்பதை உணர்ந்துகொள்வார்கள். இப்படியானதீர்க் கமற்ற பேச்சுக்களால் அமைச்சர் அஷ்ரப் சந்திரிகாவையும் சிங்கள இனவாதிகளை யும் முஸ்லிம் இனவாதிகளையுமேதிருப்திப் படுத்தமுடியும்.இது ஒருசிறுபொறிபெரும் தீயாக மாறலாம் என நான் முஸ்லிம் சமூ கத்தை எச்சரிக்க விரும்புகிறேன். இது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது யாழ்குடாநாட்டுமக்கள் மரணத்தின்விளிம் பில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் 5 லட் சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்
துள்ளனர். தாண்டிக்குளத்திற்கு அப்பால்
உள்ள அனைத்துமக்களும்பட்டினிச்சாவை எதிர்நோக்குகின்றனர்.
 
 
 
 

இம் மக்களுக்கு அத்தியாவசிய உணவு அனுப்ப வேண்டிய பொறுப்பு அமைச்சர் 1 அஷ்ரப்பின் கையில் இருக்கிறது. இன்னும் வடக்கே உணவு அனுப்பியதாக தகவல்கள் இல்லை இந்த நிலையில் அமைச்சர் அஷ் ரப் அவர்களை பூரீலங்காமுஸ்லிம்காங்கிர ஸின் முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்ற ரீதியில் விமர்சனத்திற்குள்ளாக்கினால் அஷ் ரப் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறார். நான் சொல்வதற்கு முன் அவரே அவரின் அமைச்சர் பாத்திரத்தின் பொறுப்பறிந்து சொல்லியிருக்கிறார். 'உணவுப் பஞ்சம் காரணமாக ஒரு தமிழரே னும் இறப்பதற்கு இந்த அரசாங்கம் அனும திக்காது சகலருக்கும் உணவு வழங்குவது எமது கடமையாகும்'
அமைச்சர் அஷ்ரப் (பாராளுமன்றில்)
தினகரன் 1ம் பக்கம் 08:நவம்பர் -95 ஆகவே வடக்கில் ஏற்படும் உணவுப்பஞ்சத் திற்கும் அதன் விளைவுகளுக்கும் அஷ்ரப் தார்மீகப் பொறுப்பெடுக்க வேண்டும். இது தான் உண்மை, சந்திரிகாஇதைத்தான்விரும் புகிறார்.ஜே.ஆர்ஜெயவர்த்தனாவும்-லலித் அத்துலத் முதலியும் இப்படித்தான் முஸ்லிம் களை பொறிகளில் சிக்க வைத்தார்கள் வர லாற்றில் இப்போது அஷ்ரப் லட்சக்கணக்கான தமிழர்களை பட்டினி போட்டுக் கொல்ல காரணமாக இருக்கப் போகிறார். பிரபாகரன் வடக்கிலிருந்து ஆயிரக்கணக் கான முஸ்லிம்களை இரவோடு இரவாக வெளியேற்றியதும் கிழக்கில் நூற்றுக்கணக் கான முஸ்லிம்களை தனது இராணுவத்தால் கொன்றதையும் வரலாறு மறக்காதது போல் பட்டினி சாவு ஏற்பட்டால் இச்சம்பவமும் மறக்கப்படாது என்பது நிச்சயம் ஒருதனிமனிதனின்நடத்தை ஒருசமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்க வல்லமையுள்ள தாக இருப்பின் அத்தனிமனிதன் எவ்வளவு பொறுப்புடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். வடக்குக்கு உணவு அனுப்ப முடியாவிடின் அஷ்ரப் தனது பத வியை ராஜினாமாச் செய்து அந்த வடுவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் இப்போது எங்களால்சொல்லமுடிந்தது.இது மட்டும்தான் பிரபாகரனின் முஸ்லிம்கள் மீதான நடத்தைகளுக்கு தமிழ் மக்கள் எந்த ளவு காரணமாக இருக்கவில்லையோ, அதை போல்தான் அஷ்ரபின் முடிவுகளுக் கும், பேச்சுகளுக்கும் முஸ்லிம்கள் காரண மில்லை-(கையாலாகாத்தனம்தான இது) வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்ப்ட்ட போதும் கிழக்கில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டபோதும் அந்த நிகழ்வுகளுக்கு காரண மாக இருந்தவர்கள் மீது தமிழர்கள் எழுப் பிய கண்டனத்தை நாங்கள் மறந்துவிட வில்லை அதேபோல் அஷ்ரப் தமிழர் மீது விடும் அனைத்து பிழையான நிகழ்வுகளின் மீதும் எங்களது பூரண எதிர்ப்பை தெரிவிப்பது எமது கடமையல்லவா? 12 நவம்பர் 96 இரவு பி.பி.சியில் அமைச்சர் அஷ்ரப்பின் பேட்டியை நீங்கள் கேட்டிருந்தால் வாய டைத்துப் போவீர்கள்
வடக்குக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக தொண்டர் நிறுவனங் களை ஏன் அரசு அனுப்ப மறுக்கிறது என 1 அஷ்ரப்பிடம் கேட்டபோது அவரின் பதில் 'நீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். இத்தொண்டர் நிறுவனங்கள் மக்களுக்கு உதவுகிறோம் என அங்குபோய் தீய சக்திகளுக்கும் உதவலாம் அல்லவா நாங்கள் யுத்தத்தை முன்னெடுப்பது வேறு அங்கு பத்திரிகையாளர்களையும் தொண் டர் நிறுவனங்களையும் அனுப்பாதது வேறு விடயம்' என்கிறார் அமைச்சர்
சர்வதேச சமூகத்தின் ஐநாஸ்தாபனத்தில் கூட ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க உரையாற்றும் போது 'புலிகள்' எனக் கூறாது மறைமுகமாக உரையாற்றும்போது அஷ்ரப் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச் சர் ரத்வத்தையையும் விட அரசுக்கு வக்கா லத்து வாங்குவது புலிகள் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை இன்று அதிகரிக்க வைக் |ശ്രധ്ര?
எமது விரல்களால் எமது கண்களை நாம் குருடாக்கிக் கொளளலாமா?

Page 10
(βδ/TΔτίο ι
flanza. விளையாடுவதில் கவிதை எழுதுவதில் என்னுடைய திறமையை சிலநேரங்களில் சந்தேகித்திருக்கி றேன். ஆனால் என்னுடைய புத்திசாலித்தனத்தை என்றுமே நான் சந்தேகித்ததில்லை. ஹோனர்ஸோடு டிகிரி எடுத்து படிப்பு முடிந்த கையுடன் நல்ல வேலை எடுத்து, இன்று. சிறந்த ஒரு எலெக்ரிகல் இஞ்சினீயராக கை நிறைய சம்ப ளம் எடுக்கிறேனென்றால் என்னுடைய புத்திசாலித்தனமே காரணம் நான்குள்ளமாக கொஞ்சம் குண்டாக இருப்பது கிரிக்கட்டில் வேண்டுமானால் எனக்குகொஞ்சம் இடைஞ்ச லாக இருக்கலாம், ஆனால் என்னுடன் செஸ்ஸோ, கார்ட்ஸோ விளையாடினால் தெரிந்து கொள்வீர்கள் என் னுடைய புத்திசாலித்தனத்தைப் பற்றி என்னோடு செஸ் விளையாடியவர்களில் ஒருத்தரும் தோற்காமல் போன தில்லை. சில நேரங்களில் நானும் தோத்திருக்கிறேன். ஆனால் 99% ஓம் 99% நான் தான் வெல்கிறனான். இதை யெல்லாம் ஏன்சொல்கிறேன் என்றால், ஒருபூச்சி-ஒருபுழு எனக்குப் புத்திசாலித்தனம் காட்ட வந்து இன்று பரிதவித் துக்கொண்டிக்கிறது என்ற பரிதாபகரமான உண்மையை அந்தப் புழுவின் மடமையை உங்களிற்கு காட்டுவதற்குத் தான
சிவா என்ற இந்தப் புழு என்னோடு ஐந்து ஆறு வருடங்க எாக பழகிவந்திருந்தும் என்னுடைய மகிமையை அறிந்தி ருந்தும், இப்படி ஒருமுட்டாள்தனமான காரியத்தை செய்தி ருக்குமா என்று எனக்குக் கூட முதலில் சந்தேகமாக இருந் தது. ஆனால் ஒரு முட்டாள் முட்டாள்தனமான காரியத் தைத்தானே செய்வான் இவன் என்னிலும் பார்க்க ஆறு அல்லது ஏழு வயது இளமை என்னிலும் கொஞ்சம் கூட உயரம் நல்ல நிறம்
இந்த சிவா என்னுடைய வீட்டிற்கு முந்தியிலிருந்தே அடிக் கடி வந்திருந்தாலும் நான் கல்யாணம் கட்டியதிலிருந்து இன்னும் கூட வரத்தொடங்கினான். அப்பவே எனக்கு சாடையாக சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் நான் இவனு டயை நட்பை பெரிதாக நினைத்ததால், ஒன்றும் கணக்கிலெ டுத்துக்கொள்ளவில்லை. இவன் ஏன் அடிக்கடி என் வீட் டிற்கு வந்தவன் என்று உங்களில் புத்திசாலிகளிற்கு ஏற்க னவே விளங்கியிருக்கும் என்னுடைய பெண்சாதியின்
வடிவுதான் காரணம்
என்னுடைய படிப்போ வேலையோ சம்பளமோ இருந்தி ருக்காவிட்டால், அப்படி ஒரு வடிவான பெண்ணை நான் கனவிலும் கட்டியிருக்கமுடியாது. எனக்குத்தெரியும் நான் வடிவில்லையென்று என்னுடைய ஐந்தடி நாலங்குல உய ரமோ, முன்னால் கொஞ்சம் மொட்டையாய் இருப்பதால் பரந்த நெற்றியோ (இது அறிவைக் குறிக்குமென்பார்கள்) அல்லது மாநிறமான தோலோ அவர்களைக் கவர்ந்ததால் அவர்களுடைய மகளைத் தரவில்லை என்று எனக்கு நல் லாகவே தெரியும். ஆனால் அதே சமயத்தில், அழகை மட்டும் வைத்து சுகம் காண முடியாதென்ற உண்மை அவர் களுக்கும், எனக்கும் நல்லாவே தெரிந்திருந்தது. அதனால் தான் லதாவை சந்தோஷமாக எனக்கு கலியாணம் செய்து தந்தார்கள், சீதனம் கொஞ்சம் குறைவுதான் ( எவ்வளவு என்று இங்கு சொல்ல நான் விரும்பவில்லை) அவள் கூட சந்தோஷமாகவே இருந்தாள் பெண்களுக்கு பணம் தான் முக்கியம் மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் அவளைப் பொறுத்த வரையில் வீக்எண்ட்களில் நடக்கும் பார்டிகளிற் குப்போய், அங்கு வரும் மற்ற பெண்களுக்கு தன்னுடைய சாரியை, நகைகளை காட்டுவது அல்லது எங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு புதிதாகப் போடப்பட்டிருக்கும் கார் பெட் வோல்பேப்பர், சோஃபா செட் போன்றவற்றைக் காட்டுவதிலேயே என்னைக் கட்டியதன் அர்த்தமும், சுக மும் கிடைத்துவிடுகிறது. வருகிறவர்கள்"லதா அந்தசா நல்லாயிருக்குது கன காசு செலவாயிருக்கும் என்ன?" என்று கேட்க இவள் அதன்விலையை சொல்ல கேட்டவர் கள் வாயை மூட மறந்து கொஞ்சம் பொறாமையுடன் இவ ளைப்பார்க்க - அவளைப்பொறுத்தவரை, அதுதான் அவ் ளுடைய ஒர்காலம் பலர் இதையே திரும்பத்திரும்ப ஒரே இரவில் கேட்டால், மல்டிபிள் ஓர்காலம் அல்லது அப்படித்தான் நான் சில மாதங்களிற்கு முன்னர்
மையான சந்தேகம் சிவா மேல் வர காரணமாகயிருந்த சி சம்பவங்கள் நடந்தன.
தற்காக வேலை முடிய முதலே, இரண்டு மணி போல், ஜெரார்ட் ஸ்ட்ரீட் பக்கமாகப் போக இவளும் சிவாவும் அங்கே ஒரு சாரிக் கடைக்குள் போவதைக் கண்டேன். எனக்கு ஒரே டென்ஷனாகி விட்டது. ஆனாலும் நான் ஒன்றும் செய்யாமல், என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்று அங்கங்கே மறைந்து நின்று பார்த்தேன்.அவன் ஏதோ சொல்ல இவள் சிரிக்கிறதும் பிறகு அவள் ஏதோ சொல்லஇவன்சிரிக்கிறது Duras நேரம் போனது. சிலநேரங்க ளில் அவளின் கையை சிவா பிடித்து கொண்டு நின்றான். அதற்கு மேல் அங்கு நின்றால் ஏதாவது. நடந்து விடும் என்று நான் அங்கிருந்து போய்விட்டேன். இப்படி சிவாவுடன் ஷொப்பிங் போவதாக லதா எனக்கு முதலே சொல்லவில்லை; பிறகும் சொல்லவில்லை. அவ னும் ஒன்றும் சொல்லவில்லை. இது நடந்தது ஒரு புதன்கிழமையன்று அடுத்த சனி இரவு ஒருசின்னபார்ட்டிநடத்துவதாகச்சொல்லி,சிவாவைவரச் சொல்லியிந்தேன். இப்படியான நேரங்களில் வேளைக்கே
வந்து சமைக்க வேறு ஒழுங்குகள் செய்ய ஒத்துழைப்பான் இந்த வீடு எடுத்து வந்த போதும் இவன் தான் சாமான்க ளைக்கொண்டு வர, வீட்டை ஒழுங்கு செய்ய பெயின்ற் அடிக்க உதவிசெய்தான். ஆனால்இப்பயோசிக்கும்போது தான் இவன் விழுந்து விழுந்து உதவிசெய்ததன் உள்நோக் கம் என்ன என்று விளங்குகிறது.
மற்றவர்களுக்குஉதவிசெய்வதைத்தவிரஇவனிடம் உள்ள இன்னுமொரு அபூர்வமான பழக்கம் மற்றவர்களுடன் கதைக்கும் போது அவர்களைத் தொட்டுத்தொட்டு கதைப் பது முந்தியிருந்தே அவனிற்கு இந்தப்பழக்கம்இருப்பதாக பலர் எனக்கு சொன்ன போதிலும், அவன் லதாவிடம் கதைக்கும் போதுதான் அப்படி செய்வதாக சந்தேகம் அல் லது திட்டமிட்டே முந்தியிலிருந்தே இதை ஒரு இயல்பு போலக் காட்டுவதற்காக செய்து வந்திருக்கலாம்
அந்த மறக்க முடியாத சனிக்கிழமை இரவன்று பார்ட்டி முடிந்து விருந்தினர்கள் எல்லோரும்போனாற்பிறகு மிச்ச மிருந்த கொனியாக்கை நானும், அவனும் குடித்துச் கொண்டு அவளுடன் டீவி பார்த்துக் கொண்டிருக்கை யில்தான் எனக்கு அவன் அவளை அடிக்கடி தொடுவது தெரிந்தது. அன்றிரவே நான் அவனைநல்லா குடிக்கவிட்டு
*/
வரை நினைத்திருந்தேன். அப்போதுதான் எனக்கு உண்
ஒருநாள் நான்என்னுடைய ஃப்ரென்ட்ஒருத்தனை சந்திப்ப
பிறகு அவனிடமிருந்து கதை எடுப்பது என்று திட்டம் போட்டிருந்தேன். 'அக்கா நீங்கள் இன்டைக்கு வைச்ச கோழிப் பொரியல் அந்த மாதிரி இருந்தது எங்கடை அம்மா கூட அக்கா இப்படித்தான் அளவா பதமா பொரிப்பா' என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் பக்கத்திலிருந்த லதாவை தோளி லும் கையிலும் தொட்டுவிட்டான். 'நீர் ஓராள்தான் சிவா என்னுடைய சமையலைப்பற்றி ஒன்றிரண்டு வார்த்தையா வது சொல்கிறது."
"நான் இப்படி எல்லோருக்கும் சொல்றதில்லை, அக்கா உங்கடை சாப்பாடு சாப்பிட்டவுடனேஏதாவது உங்களிற்கு சொல்லாட்டி எனக்கு செமிக்காது, அக்கா "இவன் கதைக் கும் போது, அவள் பக்கத்தில் இருந்து அவனையே பார்த் துக்கொண்டிருந்தாலும், அவன் என்னவோ, அவள் இவனு டைய கதையைக் கேட்காமல் வேறெங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பது போலவும், அவளுடைய கவனத்தைத் திசைதிருப்புவதற்காக தொடுவதுபோலவும்,நிமிடத்திற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■。2○。 *
குறைந்தது இரண்டு தரமாவது தொட்டுக்
கொண்டிருந்தான்
நீர் சிவா இன்றைக்கு வேளைக்கு வந்து வெட்டித் தந்தி ருக்காவிட்டால் நான் இன்னும் சமைத்துமுடித்திருக்கமாட் டேன் உம்மைக்கல்யாணம் கட்டுகிறவள் லக்கி கொடுத்து வைத்தவள். இது என்னை நக்கலடிப்பது போலிருந்தா லும், நக்கல் இல்லை என்னுடைய மனிசி என்னில் நல்ல மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறாள். அவள் ஒரு வெகுளி எல்லாரையும் இலகுவாக நம்பிவிடுவாள் அவள் நினைக்கிறமாதிரி கலியாணம் கட்டினால், அவன் ஒன்றும் தன்னுடைய மனிசிக்கு சமைத்துப் போடப் போவ தில்லை. அவன் என்னுடைய மனிசிக்கு மட்டும்தான் வாலையாட்டிக் கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு உதவி செய்வான் அதே நேரத்தில் நான் அவ ளுக்கு சமைக்க உதவி செய்கிறனான் என்று சொல்ல வர வில்லை சமைப்பது பெண்களின் வேலை. 'ஏன் சிவா உமக்கும் வயசாகிக் கொண்டுவருகிறது தானே? ஒரு கலியானத்தைச் செய்யலாமே?" 'இல்லை, அக்காநானும் அண்ணை மாதிரிகொஞ்சம் காசு சேர்த்துப் போட்டு தான் கலியாணப் பேச்செடுக்கிற
|Gørlig.
லும் பார்ப்பம் ஒன்றும் யோசிக்காமல் கலியாணத்தை
என்னை மாதிரிக்காக சேர்க்க இவனுக்கு புத்தியோ ஒழுங் கான வேலையோ இல்லை. எங்கேயோ ஒரு ரெஸ்டோறன் டில் வேலை செய்து கொண்டு என்னை மாதிரிக் காசு சேர்க்கப் போகிறானாம். கலியானம் நடந்த மாதிரிதான் இப்போதைக்கு நடக்ககாதென்று தெரிந்துதான் என்டை மனிசிக்கு வாலட்டுகிறான். கள்ள நாய்
'என்னத்தை சேர்க்கப் போகிறீர் உம்மடை வடிவுக்கு சீத னத்தை அள்ளிக்கொண்டு வந்து கியூவில் நிற்பாள வையே? அதை வாங்கி பாங்கிலே போட்டாலே உமக்கு காணும் சும்மா யோசிக்காமல் கலியாணத்தைக் கட்டுகிற வழியைப் பாரும் இளமை இருக்கேக்கையே கலியாணம் கட்டிவிட வேண்டும் இல்லாட்டி உம்மடை அண்ணை மாதிரி (நான்தான்) மொட்டை விழுந்து தொந்தி வைத்த பிறகு ஆனால் அவருக்கு படிப்பும் வேலையும் இருந்த தாலே பிரச்சினையில்லாமல் போய்விட்டது. உமக்கு உம் மடை வடிவுதான் பிளஸ் பொயின்ட் அதற்கு மேலே உம்
முடித்து சந்தோஷமாக வாழுகிற வழியை பாரும்." 'இல்லை, அக்கா. காசு தவிர நல்ல பொம்பிளையாகவும் வேணும் என்ன? உங்களை மாதிரி வடிவா நல்ல குணத் தோடுள்ள ஒருத்தியைக் கொண்டுவந்தால், காசையும் பார்க்காமல் இந்த நிமிசமே கலியாணம் கட்டி விடுவேன். ஆனால் எங்கே ஒன்று வடிவாயிருந்தாநல்லகுணமில்லா மலும், குணமிருந்தா வடிவில்லாமலும். உங்களை மாதிரி ஒரு பொம்பிளையைக் கட்ட புண்ணியம் செய்திருக்க வேணும்." கொனியாக் திடீரென்று சூடாகி குடலையெரிப்பது போல் எனக்குள் உணர்ந்தேன். கட்டுக்கடங்காமல் கோபம் வந்த தால், எனது மெளனத்தைக் குலைத்து, 'ஏன் அக்கா வையே கலியாணம் கட்டேன்?" என்றேன். இது ஏதோ பெரிய பகிடி போல் இரண்டு பேரும் சிரித்தார்கள். 'டேய் உன்டை நாடகம் எனக்குத்தெரியாதென்று நினைத்துக் கொண்டியோ? நான் ஹோனர்ஸோடு டிகிறி எடுத்த னான்டா நீ எனக்குநாடகம் போடுகிறாய், ஆ?'இரண்டு பேரும் சத்தம்போடாமல், என்னையே பார்த்துக்கொண்டி ருக்க, 'என்ன நாடகம் முடிந்துட்டுதோ?' என்றேன். "இப்ப என்ன நடந்ததென்று இப்படி - 'என்று லதா தொடங்க, "லதா நீசும்மா இரு உனக்கு இவனைப்பற்றித் தெரியாது உனக்கு உதவி செய்வது உன்னை 'அக்கா, அக்கா' என்று கூப்பிடுவது எல்லாம் நாடகம் உன்டை வடிவிலே மயங்கித்தான் இப்படிச் செய்கிறான், சபலக் கேஸ் உன்னை ஏன் நெடுகத்தொடுகிறான், சொல்லுபார்ப் பம்?' என்று நான் அவளைக் கேட்டேன். அவன் சோபா வில் இருந்து மெளனமாக என்னையே பார்த்துக்கொண்டி ருந்தான். "உங்களிற்கு என்ன விசரே? அல்லது வெறியோ? சிவா விற்கு இந்தக் தொடுகிற பழக்கம் இருக்குது என்று உங்க ளிற்கு மறந்து போச்சோ? உங்களோடு கதைக்கேக்கையும் தொடுகிறது தானே?" 'ஓம், ஆனால், இவன் எல்லாம் திட்டம் போட்டுச் ெ றான். உன்னை மட்டும் தொட்டால் பிரச்சினை என்றுதான் என்னையும் தொடுகிறான். அப்பதானே இது தன்னுடைய இயல்பு என்று சாக்கு சொல்லாம். நான் யார்? நான் ஒவ் வொன்றையும் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன். எப் பவோ நான் இவனை செக் பண்ணியிருக்கலாம். ஆனால், நான் இவனை செக் மேட் பண்ண வேண்டும் என்றுதான், நல்ல சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்தது விட்டு வைத்திருந்த
GOTTGOT
"என்னத்தை செக் மேட் பண்ணினிங்கள்? இப்ப சிவா என்ன செய்தது என்று. இப்படி கொஞ்சம் கூடமானர்ஸ் இல்லாமல்"இப்பனன்ன செய்து போட்டானோ? அவன் கதைத்ததைக் கேட்டனியே? அக்கா மாதிரி இருந்தா உடனே கட்டி விடு வாராம் தொட்டுத் தொட்டு சொல்கிறான் பாவி மற்றது அண்டைக்கு உன்னை ஜெரார்ட் ஸ்ட்ரீட்டிற்குக் dallgë கொண்டு போன - "ஓம் நான் தான் கேட்டனான் - கூட்டிக் கொண்டு போ சொல்லி உங்களைக் கேட்டால் வேலையென்று T தென்றுவீங்கள். அதான் சிவாவைக் கேட்டனான். "ஏன் என்னட்டைச் சொல்லேலை?" 'சந்தர்ப்பம் வரலேஇல்லை, நீ சொல்லாட்டி பரவாயில்லை. இவன் ஏன் என் னட்டைச் சொல்லேலை? உன்னை - என்டை மனிசியை
மடை நல்ல குணத்திற்கு உம்மை மாதிரி பொம்பிளை
கூட்டிக்கொண்டுபோயிருக்கிறான்-நான் இல்லாதநேரத் களை மதிக்கிற ஆட்கள் இங்கே எவ்வளவு பேர்? சொல்
திலே வேறே. ஏன்டா என்னட்டைசொல்லேலை? சத்தம் போடாமல் கார்பட்டையே பார்த்துக்கொண்டிருந் தான
'சிவா ஏன் உங்களிட்டை சொல்ல வேணும்? நான் தானே கூட்டிக்கொண்டு போகச் சொன்னனான். நான்தான் உங்க ளிட்டை சொல்லியிருக்க வேணும். ஆனால் நான் சொல்ல மறந்திட்டேன்."
"நீங்கள் இரண்டுபேரும் அந்த உடுப்புக் கடைக்குள்நிற்கிற தைப் பார்த்தனான். இவன் உன்டை கையைப் பிடித்ததை யும், உன்னைத் தொடுகிறதையும் பார்த்தனான். உனக்கு வேண்டுமானால் அது சகஜமாகத் தெரியலாம். ஏனென் றால் இவனை நல்லவனென்று நம்பியிருக்கிறாய். ஆனால் இவன் ஒரு கெட்ட நாய்' "சும்மா அந்தப்பெடியனைபேசாமல்இருங்கோபார்ப்பம் என்னவாயிருந்தாலும்நாளைக்குபேசிக்கொள்ளலாம். நீங் கள் இப்ப நிதானமில்லை போலிருக்கு" நான் பேசாமல் கொஞ்சம் நேரம் டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் இவன் ஒரு வார்த்தை கூடகதைக்கவில்லை. அப்போதுதான் எனக்கொருதிட்டம் உதித்தது என்னுடைய புத்திசாலித்தனம் என்றுமே என் னைக் கைவிட்டதில்லை. 'சிவா நான் சொன்னதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே நான் வெறியிலே, நிதானமிழந்து ஏதேதோ வெல்லாம் சொல்லிவிட்டேன். ஐம் சொறி ஒகே?" பரவாயில்லை, அண்ணை என்றுஅவன் சொல்லஅவன் கன்னத்தில் கண்ணிரொழுகுவதைக் கவனித்தேன். என்னு டைய திட்டம்வேலைசெய்யும் என்றநம்பிக்கைவலுத்தது. லதா என்னை ஆச்சரியத்தோடு பார்த்தாள். 'சரி வா நான் உன்னை வீட்டிலே கொண்டு போய்விடுகி றேன்' என்று நான் சொல்ல, அவன் கண்களில் மீண்டும்

Page 11
W
பயம் தெரிந்தது. ப்லியாடுபோல மெளனமாக என்னோடு வந்து காருக்குள் ஏறினான். நான்காரை ஸ்டார்ட் பண்ணி, கொஞ்சதூரம் மெளனமாக டிரைவ் பண்ணி, ஒரு ஓரமாக நிறுத்தினேன். 'சிவா. நான் உன்னை கண்டபடியெல்லாம் திட்டிவிட் டேன். மன்னித்துவிடு-ஆனால், உனக்கு விளங்கவேணும் என்னுடைய கோபத்தைப்பற்றி உன்னை நான் ஒரு கூடப் பிறந்த தம்பிமாதிரித்தான் ட்ரீட் பண்ணினான். ஆனால் நீ இப்படி செய்வாய் என்று உனக்கு என்னைப் பற்றித்தெரி யும் என்ன? எனக்கு நீ என்ன செய்கிறாய், எப்படி செய்கி றாய் என்றெல்லாம் தெரியும் இப்ப நீயா நீ சபலத்தாலே தான் லதாவைத்தொட்டனி அவளிற்கு உதவிகள் செய்கிற மாதிரி நடித்தனி என்று ஒப்புக்கொள் உனக்கும் எனக்கும் தான் இந்த விஷயம் தெரியவரும் லதா ஒரு வெகுளி, அவள் உன்னை நம்புகிறாள். நீயும் அவளுடைய நம்பிக் கையைக் குழப்ப விரும்பேலை என்று நினைக்கிறேன். அத னாலே, நீ செய்ததை இப்ப ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்பியானால், நான் ஒருத்தருக்கும் ஒன்றும் சொல்லப் போறதில்லை இல்லாட்டா, உன்னைப்பற்றி இல்லாததெல் லாம் சொல்லுவன்." அவன் காருக்கு வெளியே, ஸ்னோபெய்வதைப் பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்தான். "உனக்கும் எனக்கும், சிவா இந்தக் கலியாணம் நடக்க முதலே பழக்கம் நீ எனக்கு எங்களிற்கு கனக்க உதவி கள் செய்திருக்கிறாய் நீநல்லவன் இளகிய மனம் படைத் தனி என்று எனக்குத் தெரியும். ஏதோ சபலத்தாலே, சந் தர்ப்ப சூழ்நிலையாலே இப்படி செய்திட்டாய் லதாவினு டைய வடிவும் உன்னுடைய வயசும் இப்படி உன்னை செய்ய வைத்திட்டது என்று எனக்கு நல்லாத் தெரியும் ஆனால் அதைநீஇப்ப ஒப்புக்கொண்டு, மன்னிப்புக்கேள் அவ்வளவுதான் நான் கேட்கிறது. 'அண்ணை, உண்மையாக நீங்கள் நினைக்கிறமாதிரிநான் ஒன்றும் செய்யேலை. என்ட அம்மாமேலே சத்தியமா ால்றேன் - லதாக்கா என்டை சொந்த அக்கா மாதிரி அண்ணை என்டை அக்கா அண்ணை" என்று அழுது Qas (TGGTGLI QASSATGGTGOTITIGT.
'சிவா, உனக்குத் தெரிய வேணும் என்னைப்பற்றி என் னோடு எத்தனை தரம் செஸ் விளையாடியிருக்கிறாய்?" "கனதடவை அண்னே" "எத்தனை தரம் வென்றிருக்கிறாய்?" "ஒருக்காலும் வெல்லேல்லை." 'ஏன்?" "..எனக்கு சரியாவிளையாடத் தெரியேலையென்று ' "அப்படி இல்லை. உனக்கு புத்திகுறைவு அல்லது எனக்கு புத்திகூட எனக்கு? 'புத்தி கூட்' "ரைட் நான் புத்திசாலி அது உனக்குத் தெரியும் இப்ப நடக்கிறதும் ஒரு செஸ் கேம்தான். நான் உன்டை கிங்கை சுத்தி வளைத்திட்டேன். நீ ட்ரோ பண்ணப் பார்க்கிறாய் நான்செக்மேற்பண்ணப்பார்க்கறேன். நீசெய்ததை ஒப்புக் கொண்டால், ஒரு பிரச்சினையுமில்லாமல் இந்த கேமை டிக்கலாம் என்ன சொல்கிறாய்?"
ண்ணை சத்தியமா. 'டேய்'ouMother என்டை பொறுமையை சோதிக்காதே எனக்குத் தெரியும் நீ சபலத்தாலேதான் செய்தனி என்று ஒப்புக்கொள்' மெளனமாக இருந்தான். அண்டைக்கு ஜெராட் ஸ்ட்ரீட்டிற்கு இரண்டு பேரும் போனிங்கள் இல்லையோ? அப்பநீதானே அவளைக்கூட் டிக்கொண்டு போனி? 'இல்லை, அண்ணை, அக்காதான் கேட்டவா" "அவள் அப்படித்தான் சொன்னவள் உன்னை நம்புகிற தாலே அப்படி சொன்னவள். ஆனால் நீ தான் கேட்டுக் கூட்டிக்கொண்டு போனி பிறகு அவள்மேல் கைபோட்டு பிளான் போட்டு செய்தனி? 'இல்லை. சத்தியமா இல்லை, அண்ணை" 'டேய், நீயா ஒப்புக்கொள் இல்லாட்டி என்னட்டைஇருக் கிற புரூவ்களைக்காட்டி உன்னுடைய வண்டவாளத்தை எல்லோருக்கும் காட்டுவன்." 'அண்ணை நீங்கள் நினைக்கிற மாதிரி அக்காநல்லவா இல்லை. நீங்கள் இல்லாத நேரமெல்லாம் .அவா கதைக் கிறமுறையேசரியில்லை என்னோடுஃபிளேர்ட் பண்ணுகி றதா கதைக்கக் கூடாதெல்லாம் கதைக்கிறா" இவன் சொன்னதைக்கேட்டுவிட்டு அவனை நீங்கள் நம்பி யிருந்தால், உங்களை நான் முட்டாள் என்பது முழுக்கப் பொருந்தும் இவன்தன்னை பாதுகாக்க அவளைக் குற்றஞ் சாட்டுகிறான்.செஸ்ஸில் கூடநீங்கள் தோற்கும்தருவாயில் இந்தஸ்ராடெஜியை உபயோகப்படுத்தியிருப்பீர்கள். அதா வது உங்களின் ராஜாவை எதிராளி சூழ்ந்திருக்க, நீங்களோ வேறெங்காவதுகாய்களை நகர்த்தி எதிராளியின் கவு னத்தை திசை திருப்பப் பார்ப்பீர்கள். அதைத்தான் சிவா இங்கு செய்ய முயற்சித்தான். ஆனால், நான் யார்? தவிர லதாவைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும் அவள் ஒரு வெகுளி, அவளிற்கு காசும் வசதியும் தான் முக்கியம் மேலும், அவளிற்குத்தேவையானதெல்லாம் நான்கொடுக் கிறேன்தானே. இவன்தான்காய்ந்துபோய்-பொய்சொல்கி றான்.இருந்தாலும் என்னதான்சொல்கிறான்என்று பார்க்க "மெய்யா?" என்றேன்.
'ஓமண்ணை நான் உங்களிற்குள்ளே பிரச்சினை வரக்கூ
டாதென்றுதான் இவ்வளவு நேரம் பேசாமல் இருந்தனான். ஆனால் நீங்கள் என்னை சந்தேகிக்கிறீங்கள் என்பதாலே, உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியல்லே அண் டைக்கு ஜெரார்ட்ஸ்ரீட்டிற்குப் போனபோதும், அவதான் என்டைகையைப் பிடித்தவா. ஒரு மாதிரியெல்லாம் கதைத் தவா"
"அப்படி என்ன கதைத்தவள்? "என்டை கை ரஃப்வாக இருக்குதாம். ஆம்பிளைகளிற்கு உடம்பு ஹார்ட்டாக இருக்கிறதுதான் நல்லதாம் பெண்க ளிற்கு அதுதான் பிடிக்குமாம் தனக்கும் அதுதான் பிடிக்கு மாம். ஆனால் .ஆனால்' 'ம் என்னவாயிருந்தாலும் பயப்படாமல் சொல்லு" "ஆனால், உங்களிற்கு ஒரேவண்டியும் தொந்தியும் என்ப தாலே தனக்குப்பிடிக்கிறதில்லையாம்"வேறென்ன என்னைப் பற்றிச் சொன்னவள்? 'அவவிற்கு உங்களில் ஒரு துளியும் விருப்பமில்லை,
இருக்கிறவாம். மொட்டை கறுப்புப் பண்டி என்றெல்லாம் உங்களைப் பகிடி பண்ணுகிறவா அண்ணை' 'ஸோ, நீ ஒருபிழையும்செய்யேலை என்கிறாய் அப்படித் தானே?" "நான் இதை உடனேயே உங்களிட்டை சொல்லாமல் விட் டது தப்புதான் அண்ணை' டேய் டேய் எனக்குப் புத்திசாலித்தனம் காட்டாதே நீ உன்னுடைய சபலத்தாலே, ஒரு தப்பும் செய்யேலை?
". இல்லை அண்ணை' அப்ப லதாதான் எல்லாம் செய்தது நீ ஒரு தப்பும் செய் யேலை ஓ.கே அப்ப ஏன் நீ அவளைத் தொடுகிறனி? அது அண்ணை என்னுடைய இயல்பு- பழக்கம் "சும்மா சொல்லக்கூடாது நல்லாவே கதை சொல்லுகி றாய். கடைசியில், நீ ஒரு பிழையும் செய்யேலை என்றாகி விட்டது." "நான் ஒரு பிழையும் நானறிந்து செய்யேலை அண்ணை சத்தியமாகச் சொல்கிறேன்." 'நீ இதுவரைக்கும் சொன்னது முழுக்கப் பொய் என்டை மனிசியைப் பற்றி நீ எனக்குச் சொல்லாதே எனக்குத் தெரி யும் அவளைப்பற்றி அவளிற்கு காசும் வசதியும்தான் முக்கி
சத்தியமா. (ELi You Mother gai go GI எனக்குத் தெரியும் நீ சபலத்தா(: ஒப்புக்கொள்
"ojiť. நான் புத்திசாலி அது
நடக்கிறதும் ஒரு செல் கேம்தா சுத்தி வளைத்திட்டேன். நீ ட்ரே நான் செக் மேற் பண்ணப் ஒப்புக்கொண்டால், ஒரு பிரச்சி கேமை முடிக்கலாம் என்ன ெ
 
 
 
 
 
 

醇,ès
பம் இப்படி உன்னை மாதிரி விடலைத்தனமா ஒன்றும்
செய்யக்கூடியவள் இல்லை. ஆனால் உனக்குத்தான் அந்த தேவை இருக்குது, அதனால்தான் எங்கே என்று அலைகி ாய் அவள் ஒருவெகுளி என்பதால் உன்னைநம்பினவள் ான் புத்திசாலி, ஸோ எனக்குப் நீ புத்தி காட்டாதே. ரியோ? இப்ப நீ உன்னுடைய குற்றத்தை ஒத்துக்கொள் ான் பேசாமல் உன்ன்ைப்போகவிடுகிறேன்.நீவீட்டுப்பக் ம் பிறகு வராதே ஒருத்தருக்கும் உன்டை விஷயம் போகாது ஒத்துக்கொள்கிறாயோ?" அண்ணை, நான் ஒன்றும் செய்யாமல் ' டேய் டாஷ் போர்டிலிருந்த ஒரு பெரிய ஸ்குரு டிரை வரை எடுத்து 'இப்ப உண்மையை ஒத்துக்கொள் இல் ாட்டி குத்திக்கிழித்துவிடுவேன்' என்று வெருட்டினேன். அண்ணை ப்ளீஸ் அண்ணை சரிநான்தான் செய்தனான். ான்தான் எல்லாப்பிழைகளையும் செய்தனான். நான்தான்
ல்லாப்பிழைகளையும் செய்தனான்." என்னென்ன பிழைகள் என்று சொல்லு" அக்காவை ஜெராட் ஸ்ட்ரீட்டுக்குக் கூட்டிக்கொண்டு பானது தொட்டது கையைபிடித்தது.' பதவிகள் செய்து நல்லபிள்ளை மாதிரி நடித்தது.' டித்தது' முழுக்கச் சொல்லு" 1ல்லபிள்ளை மாதிரி நடித்தது உதவிசெய்தது" ரைட் எல்லாம் நான்செய்த குற்றங்கள் என்னை மன்னித் விடுங்கள் என்று சொல்லு' ல்லாக் குற்றத்திற்கும் நானே காரணம் மன்னித்துவி ங்கோ அண்ணை'
கே. இப்ப என்ன சொல்கிறாய் நீ சொன்னதையெல் ம் செய்தகுற்றங்களையெல்லாம். இதிலே எழுதி உன்னு டய கையெழுத்தைக்கீழே போடுகிறாய்' என்று அவனி ஒரு நோட்புக்கையும், பேனையும் கொடுத்தேன். வன்வாங்கி ஒன்றும் எழுதாமல் என்னையே பார்த்தான் எழுது' என்று ஸ்குரு டிரைவரைக்காட்டி வெருட்ட ாஞ்சம்யோசித்துவிட்டு சொன்னதையெல்லாம் எழுதி யெழுத்திட்டான்.
னக்குத் தெரியும் இப்ப நான் உண்டை கிங்கை பண்ணப் பார்க்கிறாய் க்கிறேன். நீ செய்ததை னையுமில்லாமல் இந்த
söfnTi?"
garoonpano II (EFTIgf55555 ITGB35. லதான் செய்தனி என்று
"சரி இப்பமெதுவாகக் கதவைத்திறந்து திரும்பிப்பார்க்கா மல் ஒடு வீட்டுப்பக்கம் தலைவைத்துக்கூடப்படுக்காதே சரியே? ஒடு அவன்கதவைத்திறந்துஸ்னோவில்வேகமாக ஓடமுடியா மல் கஷ்டப்பட்டு ஓடுவதைப் பார்க்க சந்தோஷமாக இருந் தது. கடைசியாக செக்மேட்பண்ணிவிட்டேன். நானென்ப தால், அவன் லதாவை பற்றி சொன்ன கதையெல்லாம் கேட்டு நம்பாமல், பதட்டப்படாமல் இருந்தேன். வேறு யாராவதென்றால் நிச்சயம் அவனுடைய பொறிக்குள் விழுந்து கோபப்பட்டு, பதட்டப்பட்டு அவன் இவர்களை செக்மேட்பண்ணவழி பண்ணியிருப்பார்கள் எப்போதும் புத்தி முக்கியம் அதற்குமேல் நிதானம் நான் வீட்டுக்கதவைத்திறக்க அவள் மாடியில் உள்பெட்ரூ மிலிருந்துஒடிவந்தாள். இவளைப்போய்நடத்தைக்கெட்ட வள் என்று சொன்னானே, மடையன் எனக்கும், லதாவுக்கு மிடையில் ஒரு ரகசியமும் என்றும் நாங்கள் வைத்திருந்த தில்லையென்பதால், நான் அவளிற்கு நடந்தவைகளை மறைக்காமல் சொன்னேன். அவள் ஒன்றும் பேசாமல் கேட் LITOT
".கடைசியில் வேறொரு டிஃபென்ஸ9ம் இல்லையென் றவுடனே, உன்னை நடத்தை கெட்டவள் என்றிட்டான். நீ அவனோடு ஃபிளேர்ட்பண்ணுகிறியாம் எப்படிக்கதை?" என்று சொல்லி சிரித்தேன். அவளும் சிரித்தாள். "இப்பயோசித்துப்பார்க்கத்தான் தெரியுது இவனெல்லாம் பிளான் பண்ணித்தான் செய்திருக்கிறானென்று இவன் நெடுக அக்கா, அக்கா என்கிறதிலே நானும் எண்டை சொந்தத் தம்பி மாதிரி பாசத்தோடு பழகினான். எப்படி வேஷம் போட்டிருக்கிறான்? அண்டைக்கு சாறிக்கடைக் குள்ளே என்னுடைய கையைப் பிடிக்கேக்கை எனக்கு ஒரு மாதிரி இருந்தது, ஆனால் இவன் ஒரு குழந்தை மாதிரிக் கதைக்கிறவன் பழகிறவன் என்று நான் பேசாமல் இருந்திட் டேன். என்ன மாதிரி நடித்திருக்கிறான்? இவன் தொட் டதை பிடித்ததைநினைக்களனக்கு உடம்பெல்லாம் எரிகிற மாதிரி இருக்குது. இப்படியும் மணிசர் இருக்கினமோ? ஷ்.ஷ். எப்படி உங்களிற்கு சந்தேகம் வந்தது?" "என்னை ஏமாத்த முடியுமோ? எனக்குப் புத்தி காட்ட வந்திருக்கிறான் இவன் எனக்கு முதலிலிருந்தே சந்தேகம், லதா ஆனால் உடனே ஏதாவது கேட்டால் சாக்கு சொல்லி சாமாளித்து விடுவான் என்றுதான், வெயிட் பண்ணிக் கொண்டிருந்தனான், ஒழுங்கான புரூவ்இல்லாட்டி அவன் சமாளித்து விடுவான் என்றுதான் - அதுதான் நான் உனக் குக் கூட இவனைப் பற்றிச்சொல்லேலை நீயும் அவனை நல்லா நம்பினதாலே, நான் புரூபில்லாமல் சொன்னால் நம்பமாட்டாயென்று தெரிந்துதான் உனக்குச் சொல் லேலை. இண்டைக்கு அவன் உன்னைப்போலப்பெட்டை யென்றால் உடனே கலியாணம் கட்டுவேன் என்று சொன்ன தைக் கேட்டவுடனே, கோபம் வந்து நிதானமிழந்து கத்தி விட்டேன் இன்னும் கொஞ்சம் விட்டுப்பிடித்திருக்க வேணும். ஆனால், நான் என்பதால், என்னுடைய புத்தி யைப் பாவித்து ஆளை மடக்கிவிட்டேன். இங்கே பார் எல்லாத்தையும் எழுதி கையெழுத்துக் கூட அவனிடமி ருந்து வாங்கிவிட்டேன்." அவள் ஆச்சரியத்தோடு அவன் எழுதியிருந்ததை வாசித் துவிட்டு சிரித்தாள். நீங்கள் கெட்டிக்காரர்த்தான். அவனை ஒட்ட நறுக்கிட்டீங்கள் இனிமே வாலாட்டான். நான் ஒரு டியூப் லைட் இப்படி இவனை நம்பி ஏமாந்திட் டேன். என்றாலும், இவ்வளவு கெதியா எல்லாத்தையும் ஒத்துக்கொள்ள வைத்திட்டீங்கள் என்று கன்னத்தில் முத்த LÁSILL MIGT
பிறகு 'பாத்திரங்கள் எல்லாம் ஸிங்கிலே போட்டிருக்கி றேன். கழுவி விடுங்கோ எனக்கு ஒரே டையர்டா இருக் குது. நான் போய்ப்படுக்கப் போகிறேன்' என்று சொல்லி விட்டு மேலே போனாள்.
எனக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது. செக்மேட் பண்ணி விட்டேன். மடையன் என்னை ஏமாத்த முடியும் என்று மெதுவாக விசிலடித்தபடி பாத்திரங்களைக் கழுவினேன்.
(διαδ/TΔοτιb 2.
மேலே அவன் மனைவி தன்னுடைய ஹாண்ட்பாக்கிலி ருந்த அரண்டு சிறிய பக்கெட்டுகளை எடுத்து பாத்ரூமிற் குள் சென்று டொய்லெட்டிற்குள் போட்டு ஃபிளாஷ் பண் ணினாள் சின்னதாக, தட்டையாக மினுங்கிய உறையைக் கொண்டிருந்த அந்த அழகான பக்கெட்டுக்கள், தண்ணீரில் சுற்றி சுழன்றுமெதுவாகத்தாழ அவள்முகத்தில் புன்னகை பரவியது. டொய்லெட்டிற்குள் குனிந்து பார்த்தவள். திரும் பவும் ஒருமுறை ஃபிளாஷ் பண்ணிவிட்டு பெட்ரூமிற்குள் போய்ப்படுத்தாள். தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டிருந் தவள். அவன் படியேறி வரும் சத்தத்தை விசிலடித்தபடி வருவதைக் கேட்தும், மெதுவாகக் குறட்டை விட்டபடி ஆழமாகசுவாசித்துக்கொண்டு, கண்களை முடியுபடிபடுத் திருந்தாள்.

Page 12
சுயாதீன நாடக ஆர்வலரான அரிதேவா, ஈழத்தின் முது பெரும் நாட்க எழுத்தாளரான குழந்தை ம.சண்முகலிங் கம் அவர்களுடன்நிகழ்த்திய உரையாடல் இங்கு நேர்கா ணல் வடிவில் தரப்படுகிறது.
ஆசிரியர் குறிப்பு
மேசை விளக்கில் இருந்துவரும் மென்னொளி எங்க ளுக்கு நடுவில் வீற்றிருந்தது. குழந்தை சண்முகலிங்கம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான இன்னும் இரு நாடக ஆர்வலர்களும் என்னுடன் இருந்தனர். 1978ம் ஆண்டில் இருந்து இன்றுவரை யாழ்ப்பான நாடக உல கின் அனுபவங்கள் அனைத்தையும் அறிவாகவும் இன் பங்களாகவும் துன்பங்களாகவும் தன்னுள்ளே செரித்த அவர் சிறு புன்முறுவலுடன் "உனக்கென்னத்துக்கடா
பேட்டி' எனத்தொடங்கியதில் இருந்து எங்கள்முன் அந்த இரவில்விரிந்தகளத்தை உங்களுக்குத்தருகிறேன்.
அரிதேவா
தங்களுடைய நாடகத்துறைப் பிரவேசம் எவ்வாறு நிகழ்ந்தது? அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாட கச் சூழல் எவ்வாறு இருந்தது என்பது பற்றிக் கூறுவீர்
sgYIT7 நான் திருநெல்வேலியில் இருந்த YMHAஇல் வருஷப் பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தயா ரிக்கப்பட்ட நாடகங்களில்தான் முதலில் நடிக்க ஆரம்பித் தேன். திருநெல்வேலியில் விதானையார் என்னும் அரு மையான நடிகர் ஒருவர் இருந்தார். அவருடனும் சேர்ந்து ஆரம்பகாலங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அனேக மாக கிடைக்கும் பாத்திரங்கள் நகைச்சுவையான பாத்திரங் களே கிழவன் பாத்திரம், புரோகிதன் பாத்திரம் போன்
0ഞഖ്,
என்னுடைய காலத்தில் இருந்த அதாவது நான் நாடகம் நடிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்த நாடக உலகம் பற்றி என்னிடம் விரிவான பார்வைகள் இல்லை. தகவல்களும் இல்லை. மனதில் இருக்கும் பதிவைதான் தரமுடியும் பின் வரும் போக்குகள் இருந்ததாக ஞாபகம் ஒன்று சினிமா தந்த தாக்கத்தினால் நடிக்கப்படுகிற சினிமா நாடகம் அதன் பாணியும் மொழியும் இந்தியத் தமிழ் சார்ந்ததாக இருந்தது. மற்றையது இந்தப் பண்பை நிராகரித்து யாழ்ப் பாணத் தமிழில் நாடகங்களைச் செய்யும் போக்கு யாழ்ப் பாணத்தமிழில்நாடகத்தை செய்வோரிடம் இரண்டு வகை யான போக்குகள் அவதானிக்கப்பட்டன. ஒன்று நகைச்சு வையைப் பிரதானப்படுத்திய நாடகங்கள் மற்றையது பேராசிரியர் கணபதிப்பிள்ளை உருவாக்கிய கனதியான நாடகங்கள்
ஈழத்து நாடக வரலாற்றில் நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கம் முக்கியமானதோர்நிகழ்வு நாடக அரங்கக் கல்லூரி உருவாக்கப்பட வேண்டும் என்னும் ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு எழுந்தது? அதன் ஆரம்ப கால அங்கத்தவர்கள் அதன் ஆரம்ப காலச் செயற்பாடுகள் என்பன பற்றிக் கூறுவீர்களா? நான் ஓர் பட்டதாரியாக இருந்தபோதும் நாடகம் என்பது பாடமாகப் படிக்கப்பட வேண்டியது என்பது எனக்கு ஆரம்பத்தில் உண்மையிலும் தெரியாத ஒன்று நாடகம் பற்றி படிப்பதற்கு புத்தகங்கள் உள்ளன, நாடகம் என்னும் கலை வடிவம் பற்றிய ஒவ்வொரு விடயங்கள் பற்றியும் புத்தகங்கள் உள்ளன. நாடக வரலாறு சம்பந்தமாக புத்தகங் கள் உள்ளன என்பன போன்ற விடயங்கள் எனக்கு ஆரம் பத்தில் தெரியாது ஆனால் 76ம் ஆண்டு ஆசிரியர்க ளுக்கு எனஒழுங்குசெய்யப்பட்டடிப்புளோமா கற்கை நெறி ஒன்றில் கலந்து கொண்ட பின்பே அவ்வாறெல் லாம் அறியக் கிடைத்தது. அக்களப்பயிற்சியை ஒழுங்கு செய்தவர்தம்மியா கொடஅக்களப்பயிற்சி ஒன்றரை வரு டங்கள் நடாத்தப்பட்டது. கிழமையில் ஐந்து நாட்களும் நடைபெறும் சொலமன் பொன்சேகா, அமர தேவா, சிவத்தம்பி, வித்தியானந்தன், வீரமணி ஐயர், போன்ற பலரும் எங்களுக்கு பல்வேறு துறை சார்ந்த விரிவுரை களை ஆற்றினர் கற்பித்தல் தொடர்பாகவே அந்த டிப்பு ளோமா திட்டமிடப்பட்டிருந்தபோதும்பொதுப்படையாக ஆனால் நாடகம் பற்றி முழு அறிவையும் தருமொன்றாக வும் இருந்தது.
இந்த களப்பயிற்சியில்தான்தாசீசியஸ், நா.சுந்தரலிங்கம் சிவானந்தன்,கந்தவனம் காரைசுந்தரம்பிள்ளை, குறம கள் போன்றோர் எனக்கு பழக்கமாகினர். இந்தக் களப்ப யிற்சி தந்த அனுபவமும் உந்துதலும் இவ்வாறானதொரு களப்பயிற்சியை யாழ்ப்பாணத்தில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எழச் செய்தது. பயிற்சிக் காலத்தில் எனக்கு மிக நெருக்கமாகத் தாசீசியசுடன் பழக முடிந்தது. அவரில் நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்பட்டன. அதனால் என் ஆசையை அவரிடம் தெரிவித்தேன. அவருக்கு கொழும்பில் இவ்வாறான களப்பயிற்சிகளைச் செய்த அனுபவமும் இருந்தது.
நாங்கள் பெற்றுக் கொண்ட அனுபவத்தை எங்கும் பரவ
லாக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்திற்கு தாசிசியஸ் உறுதியாக இருந்தார். பிற்பாடு யாழ்ப்பாணம் வந்ததும் அரசையா, பிரான்சிஸ் ஜெனம் ஆகியோரும் மனமுவந்து பரிபூரண ஆதரவைத் தந்தனர்.
1978ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி வீரசிங்கம்
மண்டபத்தில் நாடக அரங்கக் கல்லூரிக்கான ஆரம்ப விழாவை கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் தலை மையில் செய்தோம். ஆரம்ப அங்கத்தவர்களாக நூற்றியம்பது பேர் வரையில் இணைந்து கொண்டனர். சனி, ஞாயிறு இரு நாட்களும் களப்பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டு 3 வருடங்களாகத் தொடர்ந்து நடாத்தப்பட் டன. இந்தக் களப்பயிற்சிகளினூடே நாங்கள் நாடகங்க ளைத் தயாரித்தோம் தயாரிக்கப்பட்ட நாடகங்களை எங்க ளுடைய இரசிகர் அவைக்கு அளிக்கை செய்தோம் வரு டத்தில் இரண்டு சீசன்கள் நாடகங்களை அளிக்கை செய் தோம் ஒரு சீசனுக்குப் பன்னிரண்டு நாடகங்கள் என்றவா றாக தனியாள் பருவகாலச் சீட்டு ஒன்றுக்கு 10 ரூபாவும்
குடும்பப் பருவகாலச்சீட்டுக்கு 15ருபா எனவும் எங்களது இரசிகர் அவையிடம் இருந்து அறவிட்டோம்
ஆயினும் பருவகாலம் ஒன்றுக்கு ஆறு நாடகங்களையே அளிக்கை செய்யமுடிந்தது. இவ்வாறு அளிக்கை செய்யப் பட்ட நாடகங்களில் குகராசா, ஆனந்தராசாபோன்றோர் தயாரித்த நாடகங்களும் அடங்கும்.
நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பித்த நோக்கமே நாடகக் களப்பயிற்சிகளை நடாத்துதல், நாடகத் தயாரிப்புகளை முறையாக மேற்கொள்ளுதல், நாடகத்தை கல்வி என்ற நிலைக்கு கொண்டு வந்து சேர்த்தல் என்பதாகும். அதனா Cagirit Israt School of Drama and theatre Gratt பெயரும் வைத்தேன். அன்றைக்கு எங்களுடைய சமூகம் இருந்த நிலையில் - நாடகம் கல்விக்குரியது என்பது நகைப்புக்கிடமானதாக இருந்த நிலையில் - தொடங்கிய எங்களுடைய முயற்சி இன்று பல்கலைக்கழகத்தில் நாட கம் உயர் கல்விக்கு ஓர் பாடமாக ஆனது வரையிலும் தொடர்வது எங்களுக்கும், எங்கள் மீது ஆர்வம் கொண்
டுள்ளோர்க்கும் மகிழ்ச்சி தரும் ஒன்றுதானே!
மணிகமந்தமேனியர் குழு என்பதை நாடகத்தில் பற்றும் உழைப்பும் கொண்ட நண்பர்கள் குழு என்பதாகத்தான் அருமையான நாடகமொன்றை அணிக்கை செய்யமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழத்துநாடகவரலாற்றில் பாடசாலை அரங்குகளும் சிறு வர்நாடக அரங்குகளும் தொய்வின்றித்தொடரும் அரங் குகளாகும். உங்களது பாடசாலை அரங்குபற்றியும் சிறு வர் அரங்கு பற்றியும் சற்று கூறுவீர்களா?
நான் எழுதிய நான்கு பாடசாலை நாடகங்கள் ஏழு நாட கங்கள் என்னும் நாடக நூலில் உள்ளன. இவை தவிரக்
நான் சிறுவர் நாடகங்களை எழுதத் தொடங்குகினேன் கூடி விளையாடு பாப்பாவுக்கு அதை நெறியாள்கை செய்த தாசீசியஸ் தந்த தூண்டுதலும் ஆர்வமும் தான் என்னை நாடக எழுததாளனாக உருவாக்கின. அந்தத் துறையில் என்னை முன்னேறவும் வைத்தன.
கூடி விளையாடு பாப்பர யுனெஸ்கோ நிறுவனச் சிறுவர்
சமூக ஆர்வமும், வேலைகளைச் செய்வதில் கடின ான் உணர்கிறேன்.அன்பான முரண்பாடுகளோடும் என்பதை எங்களுக்கு நிருத்த காலமும் அதுதான்
கட்டிளமைப் பருவத்தினரின் பிரச்சினைகளை மையமாக வைத்து ஆரொடு நோகேன் என்னும் நாடகமும் துறவி என்னும் மொழிபெயர்ப்புநாடகமும் எழுதப்பட்டுள்ளன. இவை தவிரகசிதம்பரநாதன் யாழ்/பரியோவான் கல்லூரி யில் படிப்பித்த காலத்தில் எழுதப்பட்ட மூன்று அல்லது நான்கு நாடகங்களும் அடங்கும். எல்லா நாடகங்களும் அதிகமாகச் சாதாரண தர உயர்தர வகுப்பு பிள்ளைகள் செய்யக் கூடிய தரத்திலானவை
பாடகர்கள் உரைஞர்கள் கொண்ட எதிர் யதார்த்தவாத allouth (Anti Realism) GTG15) LITL TGoa) நாடகங்களில் அவதானிக்கப்படும் பாடசாலை அரங்குகளில், பாடசா லையில் ஆசிரியர் செய்யும் போதனையை உரைஞர்கள் செய்வார்கள். இந்தப் போதனைப்பண்பை (பிரக்ஃடின்
அந்நியப்படுத்தல் உத்தியின் இன்னொரு வடிவமாக) நான் அறிவூட்டலுக்காக பாடசாலை அரங்குகளில் பயன்ப
டுத்தினேன். இது தொடர்பாகக் கண்டனம் கூறுவாரும்
circraft.
எனது பாடசாலை நாடகங்களில் பிள்ளைகளே (மாணவர் களே) தங்களின் பிரச்சினைகளைச்செய்து காட்டுவார்கள் தங்கள் அவலங்களைச் சொல்வார்கள் இன்னும் சிலநாட கங்களில் பிள்ளைகளை அவர்களின் குடும்பப் பின்னணி யுடனும் புலப்படுத்தியுள்ளேன். அனேகமான எனது பாட சாலை நாடகங்கள் கல்விப் பிரச்சினையை மையமாகக் கொண்டவை. அந் நாடகங்களில் ஊடுபாவாகப் பெண்க ளின் பிரச்சினைகளையும் சொல்லியிருக்கிறேன். என் பாடசாலை நாடகங்கள் எல்லாமே அந்நாடகங்களில் நடித்த பாடசாலை மாணவ மாணவிகளுடன் கலந்துரை யாடி அவர்களின் பிரச்சினைகளைக் கருவாக கொண்டு
எழுதப்பட்டவையாகும்.
சிறுவர் அரங்கு பற்றி கூறுவதாயின் 'கூடி விளையாடு பாப்பா' என்னும் நாடகத்துடன் தான்
ஆண்டுக்குக்காக எழுதப்பட்டது. அதே நாடகத்தில் கசி தம்பரநாதன் சேவல் பாத்திரமேற்று நடித்திருந்தார். அந்த நாடகம் சிதம்பரநாதனுக்கும் ஆர்வத்தை கொடுத்திருந் தது. பிற்பாடு நான் எழுதிய "ஆச்சி சுட்டவடை' என்னும் சிறுவர் நாடகத்தை யாழ் பரியோவான்கல்லூரியில் முதன் முறையாக சிதம்பரநாதன் தயாரிக்கிறார் நெறியாளராகி றார். பிற்பாடு எனது பல சிறுவர் நாடகங்களை அவர் தயாரித்தார் என் நாடகங்களைத் தயாரித்த இன்னுமொரு வர் அருமையான நடிகரும்நெறியாளருமான பிரான்சிஸ் ஜெனமவர்களாகும்.
இன்றைக்கு பல இளம் நெறியாளர்கள் என் சிறுவர் நாட கங்களைச் சிறப்பாக தயாரித்து வருகிறார்கள். திருநெல் வேலி நந்தா இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர் சிறுவர் நாடகத் தயாரிப்பின் பரிமாணங்களை விளங்கித் தயா ரித்து வருகிறார். இவர்களைத் தவிர ஜெயசங்கர், அகி லன் PLஇமானுவேல் பிள்ளை, பருத்தித்துறை ரகுவரன் ஆகியோரும் தயாரித்திருந்தனர். பிற்பாடு இப் பொழுது நாடக அரங்கக் கல்லூரி அங்கத்தவர்களான தேவா, இளங்கோ, மகாலட்சுமி, கமலா, செந்தில் நாதன் போன்றவர்களும் குறிப்பிடத்தக்களவு தயாரிப்புக ளைச் செய்துள்ளனர் வளர்நிலையில் உள்ள இவ்விளம் நெறியாளர்கள் நாளை நல்ல நாடகவியலாளர்களாக உரு aumreEGAOITLD. உங்களை ஈழத்து நாடக உலகில் சிறந்த எழுத்துருஆக்க தாரராக (Sript Ute வெளிக்காட்டிய உங்களது நாட கங்களான மண்சுமந்த மேனியர் I, Iஆகியவை பற்றி மீளப்பார்க்கும்போது என்ன உணர்வை அனுபவிக்கிறீர் தள்?
எனது நாடகங்கள் யாவற்றினுள்ளும் எல்லா இடங்களி லும் பரவலாக அளிக்கை செய்யப்பட்டது மண் சுமந்த மேனியர் ஒன்றுதான் மூன்று மாதங்களுக்குள் அறுபத் தைந்து அரங்க அளிக்கைகளை செய்திருந்தோம். இதற்கு அடிப்படைக் காரணம், அந்தநாடகத்தை தயாரித்த சிதம்ப ரநாதனும் கலாசாரக்குழுவும் நிறைய உழைத்ததுதான் அந் நாடகம் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டுக் கொண்டி ருந்த காலத்தில் நாங்கள் எவருமே அந்நாடகம் அந்தள வுக்கு வெற்றியளிக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை நாடகம் நிகழ்ந்த 85ம் ஆண்டின் நடுப்பகுதியில் நிலவிய சமூக அரசியல் சூழ்நிலைகளும் அந்த நாடகத்தின் வெற் றிக்கு காரணமாகும் நாடகத்தின் கருவும் கதையும் அன் றைக்கு நிகழ்ந்து கொண்டிருந்த பிரச்சினைகளை அடிப்பு டையாகக் கொண்டிருந்தன வடிவம் எங்களுடைய பாட சாலை நாடகங்களினூடாக வளர்ந்து வந்து கிடைத்ததா கும் பலருக்கு வடிவமானது புதியதாகவும் இருந்தது.
நாடகத்தின் வடிவம் புதியதாக இருந்த போதிலும் இலகு வாகவும் இருந்தது. நாடகத்தில் பாத்திரங்களின் மொழி பெரும்பாலும் பேச்சுத்தமிழ் பாத்திரங்களும் நாம் நாளாந்த வாழ்க்கையில் காணும் அதே பாத்திரங்கள் மண் சுமந்த மேனியரின் இன்னொரு சிறப்பம்சம், அதில் கவிதை வருகிறது நாட்டார் பாடல் வருகிறது. பேச்சுத்த
மிழ் வருகிறது. செந்தமிழும் வருகிறது. இவை யாவும் வந்தாலும் யாவும் இணைந்தன. நாடகத்திற்கு கண்ணனின் பின்னணி இசையும் நாட்டார் பாடல்களுக்கு அவர் அமைத்த மெட்டுக்களும் அருமையானவை. இவை எல் லாவற்றையும் விட முக்கியமானது மண்சுமந்த மேனிய ரின் நெறியாளரான சிதம்பரநாதனின் உழைப்பு எழுத்து ருவொன்றைநாடகமாக்கமுடியாத ஒருவரிடம்என்எழுத் துரு அகப்பட்டிருக்கும் என்றால் எனது எழுத்துருவின் வடிவமே உடைந்து போயிருக்கும். எனது எழுத்துருவை நாடகமாக மேடையில் உயிரோட்டமாகக் கொண்டு வந்த திறமையும் பெருமையும் சிதம்பரநாதனுக்குத்தான் மற்றை யது. நாடகத்தில் பாத்திரமேற்ற எல்லோருமே அந்தந்தப் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக செய்திருந்தார்கள்
இன்றைக்கு யோசிக்கும் போதும் மண்சுமந்த மேனியர் குழு என்பதை நாடகத்தில் பற்றும் சமூக ஆர்வமும் வேலைகளைச் செய்வதில் கடின உழைப்பும் கொண்ட நண்பர்கள் குழு என்பத ரகத்தான் நான் உணர்கிறேன். அன்பான முரண்பாடுகளோடும் அருமையான நாடக மொன்றை அளிக்கை செய்ய முடியும் என்பதை எங்க ளுக்கு நிரூபித்த காலமும் அதுதான்.
2 للغاية رفنكاح

Page 13
சரிநிகர்
விஞ்ஞானமானது மனிதனை இயற்கை யிடமிருந்து பிரிக்கும் சக்தியாகத் தொழிற் படும் வேளை கலை இலக்கிய முயற்சிகள் மனிதனை இயற்கையுடனும் அவனது சமூ கத்துடனும் பிணைக்கும் சக்தியாக பிணைக்க முயலும் சக்தியாக தொழிற்பட்டு வருகின்றது. 20ம்நூற்றாண்டின் கலை இலக்கிய வளர்ச்சி யில் இதனை நாம் நன்கு அவதானிக்கலாம். 20ம் நூற்றாண்டிலே மனித நிலைப்பட்ட உணர்வுகள் முக்கியத்துவம் பெற்று வந்துள் ளன. தனிப்பட்ட படைப்பாளியில் சமூகப் பார்வையும் அவனது உணர்வு வெளிப்பா
// 二
டும் படைப்புகளின் முக்கிய அம்சமாகியுள் ளது. ஆக நுகர்வோனுக்கு மனித நிலைப் பட்ட உறவுகளையும் அதன் தன்மைகளை யும் சமூகத்தைப்பற்றியும் எடுத்துக்கூறும் சாதனமாக இவை தொழிற்படுகின்றன. சில கலைகளில் இத்தகைய மாற்றத்தினை நாம் சிறப்பாகக் காணலாம். உதாரணமாக புகைப்படக்கலையின் வருகையும் அதன் செல்வாக்கும் ஓவியக் கலையில் பாரியதாக் கத்தினை ஏற்படுத்தியது. இதனால் ஓவியத் தில் தனிப்பட்ட கலைஞனின் உணர்வு வெளிப்பாடும் அவனது கருத்துக்களும் தத் துவங்களும் முக்கியத்துவம் பெறத்தொடங் கின. இப்படியான நேரடியான தாக்கம் ஒரு புறம்நிகழ்கையில் படைப்பாளியின் படைப் புச்சூழலும் விஞ்ஞான வளர்ச்சியால் பாதிக் கப்பட்டது. விஞ்ஞானம் அறிமுகப்படுத்திய பல்வேறுவகை சாதனங்களினால் மனித னுக்கு அவனது நிலையாமையின் தன்மை அதன் உக்கிரம் என்பவை என்றுமில்லாத வாறு உறுத்தத்தொடங்கியது. இதனால் படைப்பாளிகள் தமது வாழ்வின் ஒவ் வொரு கணத்தையும் தனித்த அனுபவமாக கண்டு தமது அனுபவப்பதிவுகளை தமது சார்பு நிலைகளுக்கூடாக பதிக்க பிரயத்த னம் செய்தனர். இன்றைய படைப்பாளிக ளுக்கு நேற்றும் நாளையும் முக்கியமான தல்ல. அவன் வாழும் ஒவ்வொரு கணமும் தான் அவனுக்கு முக்கியமானதாக மாறியுள் ளது. அவன் ஒவவொரு கணமும் இறந்து உயிர்க்கிறான்.
இந்த வெளிப்பாட்டின் ஒரு சிறந்த உதாரண மாக பிக்காசோவின் குவார்னிகாவைக் குறிப்பிடலாம் அது ஒருநிகழ்வை ஒருகண உள அனுபவத்தைப் பற்றியது. அக்கண அனுபவத்தில் பிக்காசோ தனது வாழ்பனு வத்தையும் ஓவிய உத்திகளையும் சமூகம் பற்றிய பார்வையையும் நிலையாமை பற் றிய கருத்துருவையும் முன்வைக்கிறார்.
~~~
இலக்கி
魯
இதே போல் இலக்கியத்திலும் கதைசொல் லும் மரபு மறைந்து முழுமையற்ற தொடக்க முடிவும் முக்கியமற்ற வாழ்வனுபவங்கள் தனி மனித உணர்வு வெளிப்பாடுகள் என் பன முக்கியத்துவம் பெற்றுள்ளன. பொதுவாக விஞ்ஞான வளர்ச்சி படைப்பி லும் படைப்புச்சூழலிலும் இப்படியான ஒரு மாற்றத்தைஏற்படுத்திய அதேவேளைவிஞ் ஞானத்தின் பிரத்தியேக பயன்பாடும் கலை இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தியது. விஞ்ஞானம் அளித்த சாதனங்கள் வாயி லாக படைப்புகளின் தொழிநுட்ப எல்லை கள் விஸ்தாரமடைந்தன. தொழிநுட்பம் புதிய புதிய சாத்தியப்பாடுகளை புதிய அனு குமுறைகளை அறிமுகப்படுத்தியது. ஒலிஓ ளிச்சாதனங்களின்வருகையும் கலையுலகை மேலும் செழுமைப்படுத்தின. இருபதாம் நூற்றாண்டின் கடைக் கூற்றில் கணினி பாவனை கலைஇலக்கியத்தில் பல
தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள் ளது குறிப்பாக இசை கட்டிடக்கலை போன் றவற்றில் கணினியில் பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறுபட்ட ஒலிகளை உருவாக்குவதிலிருந்து பல்வேறு ஒலிவகைகளின் ஒத்திசைவு போன்ற பண்பு களை பரிசோதிப்பதற்கும் இசை வடிவங்க ளைத் தொகுப்பதற்கும் கணினி பயன்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் நடனத்தில் கூட அசைவுகளின் தொடர்ச்சியையும் பல்வேறு உடலசைவுகளின் ஒத்திசைவையும் எதிர்வு கூற கணினி பயன்படுத்தப்பட்டுவருகிறது. கணினியின் பாவனை கலைக்கு ஒத்தாசைபு ரியும் வகையில் கலையின் தொழிநுட்பது வத்தை விஸ்தாரப்படுத்தும் வகையில் பாவிக்கப்படும் பொழுது கலையின் செழுமை அதிகரிக்கிறது. அதேவேளை கலைபற்றிய அதிக ஈடுபாடற்றவர்கள் கூட கலைவடிவங்களை உருவாக்கும் சாத்தியப் பாடும் போலித்தனங்களின் அதிகரிப்பும் தொழிநுட்பத்திறனை முக்கியத்துவப்ப டுத்தி கலைத்தரத்தை இரண்டாம் பட்சமாக ஆக்கும் அபாயம் உணரக்கூடியதாக உள் ளது கணினி இயந்திரம் தொகுக்கும் இசை வடிவங்களும் கணினி ஓவியங்களும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள் எந்த ஒரு கலைவடிவமும் தொழிநுட்பத்த ளம் அறிவியற்தளம் உணர்வுத்தளம் ஆகிய மூன்று தளங்களைக்கொண்டிருக்கும். தொழிநுட்பத்தளம் பெளதீகவியல் கணிப் பிற்கு உட்படக்கூடிய ஒருதளம் அத்தளத் தின் பல்வேறு பண்புகளும் அளவிடப்படக் 19an.LqLULIGOT., உதாரணத்திற்கு ஓவியக்கலையினை எடுத் துக் கொண்டால் ஒரு ஓவியம் சில அடிப்ப டையான கட்புல அலகுகளைக் கொண்டுள் ளது.அவை நிறம், ரேகை உருவம் என்பன இந்த மூன்று அலகுகளும் பல்வேறு பண்புக
singunungi
N ييكا கொறொ.கொன்
ளைக் கொண்டதாக
உதாரணமாக உருவ கவோ சதுரமாகவோ இருக்கலாம். அதே ( தாகவோ வளைந்தத
இந்த கட்புல அலகுக டைகளுக்கு அமைய ஓவியம் பிறக்கிறது. கள் எனப்படுவது ஒலி பல்பற்றியது. அவற்றி ஒரு கணிப்பாகும் உ என்ற அழகியல் 94lqlt ளின் சமநிலைப் ப கணிப்பு
இந்த கட்புல அலகுக புகளும் அழகியல் மையாக அல்லாவிடி
சன்னல்
*
கணிப்பிற்கும் பெளதீக LIL_66.
இப்படியான கணிப் பெளதீகவிதிகட்குட்ப னியினால் எளிதாகக் ஆக கணினியானது தரமான ஒவியங்களை
கலை இலக்கிய வரலா யிலும் மனிதத்துவ வுெ வெளிப்பாடும் முதன் ளது கலை வளர்ச்சியை கள் எதிர்கொள்ளும் புதிய வெளிப்பாட்டு
துள்ளதை நாம் வரலா
சவால்கள் கலைக்கு இன்று கணினி ஒரு ெ வெடுத்துள்ளது. பு வருகை ஓவியத்துக்கு
அமைந்தது. 3 TLála,G)
யும் பதிவு செய்யும் க நுட்ப ஓவியம் புகைப் இந்த பதிவு செய்தல் பயன்பாட்டை இழந்தது யம் அழிந்துவிடவில் குடன் புதிய உத்வேகம் டேனர் போன்ற ஓவி ளின் அரூபத்தன்மைை யும் விளங்கிக் கொள் பின் வருகையே உதவி காலத்தில் ஏற்படும் வன களும் தவிக்க முடியாத தின் நிச்சயமான ஒரு நீ பாட்டை நெருக்குகை யாத புதிய வெளிப்பா வாவது நமக்குக் க b GÖSTEGO)LD).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

直3
இருக்கிறது.
மானது முக்கோணமா மனித உருவமாகவோ ரேகையானது நேரான ாகவோ இருக்கலாம்.
ள் அழகியல் அடிப்ப இணையும் பொழுது அழகியல் அடிப்படை பிய அலகுகளின் பரம் னது தாக்கம் பற்றிய தாரணமாக சமநிலை படைகட்புல அலகுக Iம்பல் பற்றிய ஒரு
ரூம் அவற்றினது பண் அடிப்டைகளும் முழு னும் பெருமளவிற்கு
விதிகளுக்கும் உட்
SljÖGÜLJLä, Galiq, ULI LL Gísli_Usj3ór Gøfl
GOSLLITOTULLGOTLD. தொழிநுட்ப ரீதியில்
ஆக்கவல்லது. றின் ஒவ்வொரு படி பளிப்பாடும் உணர்வு நிலை பெற்றுவந்துள் ப வெவ்வேறு சவால் பொழுது கலை ஒரு வடிவினை அடைந் றில் காண்கிறோம். ஒன்றும் புதியதல்ல. பரிய சவாலாக உரு கைப்படக்கலையின் ஒருபெரும் சவாலாக ளயும் உருவங்களை லைவடிவாக தொழி படக்கலை வந்ததும் தொழிற்பாட்டை இருந்தாலும் ஓவி ல. அது புதியமிடுக் கண்டது. வில்லியம் யர்களது ஓவியங்க பயும் கலைத்திறனை ா புகைப்படக் கலை யது. ார்ச்சிகளும், மாற்றங் வை. மாற்றம் காலத் யதி கலை வெளிப் பில் காலத்தால் அழி டு வடிவங்கள் உரு ாலம் காட்டித்தந்த
பொரிசொரியத்தான், உண்மையாய் இறுங்குப் பொரிசொரியத்தான் தலைக்கு மேலாய் கப்பல் பறக்கிறது!
நம்மூரில், மாடுகள் அதிகமாய் மூத்திரம் அடிக்கும் பெரிய பெரிய வீடுகள் குவிந்த அந்தச் சந்தியில், கடலை விற்ற கிழவி
ஒரு காலில்
நொண்டி நடக்கும் கூனி தலைக்கு மேலாய் பறக்கின்ற, அந்த கப்பல் தும்பியில் கால் நீட்டிப் போட்டிருப்பாள்
கண்ணாடிக் கிழவி அவிக்கின்ற பயறு தின்றால் மிகவும் ருசி, அது உனக்குத் தெரியும் கிழங்கவித்துச் சம்பல்
போட்டு விற்பதிலும் கெட்டிக்காரி, பருப்புப் பொரிப்பதிலும்,
ஊருக்கு மேலால்,ஒரு விமானம் வாங்கி இறுங்குப் பொரிசுமந்து தன்னுடைய நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்து, மிகச்சிரமத்தின் மத்தியிலே தன்னை ஆளாக்க வாடிக்கையான இந்த மக்களை மறக்காமல் கையாட்ட என்றோ கிழவிக்கு இருந்ததுதான் கனவு
கப்பல் பறக்கிறது.
LÓNSEL LUGO OMGANGŮ LÉTEEL'I LIGOJOfGNINGÖ | விமானத்தின் புகையும் கண்ணுக்குத் தெரிகிறது! அதன், இரண்டு சிறகிலும் இறுங்குப் பொரிச்சாக்கு வாலில் அந்தக்கிழவியின் ஊன்றுகோல் இது குண்டு வீசும் விமானமல்லவா வெளியில், இறுங்குப் பொரிசொரிய கிழவிவிடும் கப்பல் நம் நாற்றப் போர்மண்ணில், மனிதனுக்கு இனிப்பூட்ட இன்னும் நாம் உள்ளோம் என்பதையும் தெளிவாக்க O
வரமாட்டேன்.
உன் இருப்பிடம் தேடி வரமாட்டேன்.
வந்து அதிகாலைக் குளிர்போல இனிக் குளிரேன்
g) Got go LG) foSigE.
தலை முடிகள் கொடுக
என் குளிரில்
உன் உடம்பு நடுங்குகின்றதா, தயிரில் நட்டு முளைத்த தூயவெள்ளை ரோஜாப்பூவின் இளையவளே! நகம் உதிர்கிறதா
grf.
நானென்ன புன்முறுவல் பூக்காத நிலத்தினிலே விடிகின்ற ரோசம் பறந்த அதிகாலைக் குளிரின் கருவில் வந்தவனா,
சி.போடி
வாயெல்லாம் பல் தெரிய கரமேந்திக் கூப்பிட்டு தன் மரங்களையும் பாடவைக்கும் நிலத்திற்கு புதுத்தெம்பை ஊட்ட விடிகின்ற புதுக்காலைக் குளிர்
போடி
உன் மூக்கு
நிலத்தில் விழுந்து நசிந்த மாம்பழத்தை ஒத்தது.
பசித்த அணிலும் முகராது. நான் வந்தால், அருக்கு
21-09-95

Page 14
921) ஆண்டு ஒன்பதாம் மாதம் 20ம் திகதி காலை ஒன்பதரை மணி செங்குந்தா இந்துக்கல்லூரியில் ஒன்று கூடினோம் அரங்க அளிக்கை ஒன்றுக்கு முன்னர் அந்த அரங்க அளிக்கையை தயார் செய்வது பற்றிய ஒன்று கூடலே அது தெருவெளி அரங்கொன்றைத்தயார்செய் வது தொடர்பாகவே நாங்கள் ஒன்றுகூடவேண்டி இருந் தது. இந்த அனுபவப்பகிர்வு அந்தத்தெருவெளிஅரங்கு பற்றியதல்ல. ஆனால் தெருவெளி அரங்குக்கான கரு, அளிக்கை வடிவம் என்பவற்றை நோக்கி கலாசார செய லாளிகளான நாங்கள் எப்படிப்பயணப்பட முயற்சி செய்தோம் என்பதையே வெளிக்கொண்டு வரமுயல்கி
DUI
செங்குந்தா இந்துக்கல்லூரியின் முதலாம் மாடியில் உள்ள மண்டபத்தில் இருந்த வாங்கு மேசைகளை எடுத்து ஒரமாக அடுக்கி வைத்தோம் நாங்கள் பெரிய வட்டமாக அமரவும் அசைவுகளையும் ஆட்டங்களை
யும் மேற்கொள்ளவும் தேவையான வெளி உருவானது டொல்க்கிரபான் கிலுகிலுப்பை, சினார்மற்றும்இவை தவிர ஒலி எழுப்பக்கூடிய வழவழப்பான சிறுகைத்தடி கள் மழமழப்பான சிரட்டைகள் என்பனவும் எங்களிடம் இருந்தன. ஆர்மோனியம் கிரியிடம் இருந்தது டொல்கி, சினார்நாத்திடம் இருந்தது றபான் சிதம்பர நாதனிடம் இருந்தது கிலுகிலுப்பை எல்லாருடைய கைகளிலும் பயணப்படும்
சிதம்பரநாதன், கிரி, தேவா, சுந்தா அங்கிள் கமலா, கரன், கிருஸ்ணா நாத் பாஸ்கரன், ராதா எல்லோரும் வந்து விட்டிருந்தனர். கமலநாதனைக் காணவில்லை. அவன் கோகிலாக் கண்டியில் இருந்து வரவேண்டும். அவன் ஆத்துபறந்து வருவான் வேர்த்தொழுக. நாங் கள் ஆரம்பித்தோம் சிதம்பரநாதன் சொன்னார் 'சிறு தாளத்தோடை எங்களுடைய உடல்களையும் குரல்க ளையும் உற்சாகமூட்டிக் கொள்வோம் (யoming Up)"
நாத் ஏற்கெனவே டொல்கியை வாசிக்கத் தொடங்கி இருந்தான். கமலநாதன் அப்பொழுதுதான் வந்து கொண்டிருந்தான் கீழே கிரி சொன்னான் அப்படியே தெருவெளி அரங்கின் ஒரு காட்சி போல செய்து கொண்டிருப்போம் என நாங்க ளும் மெல்லியதாளத்துக்கு அமைய அசைவுகளைச் செய்து கொண்டிருந்தோம் கமலநாதன் மெதுவாக ஏறி வந்தான் பிறகு தயங்கித் தயங்கி வந்து மேளத்தை எடுத்துதடிகளையும்(Sid)யும்எடுத்துதட்டத் தொடங் கினான், நாங்களோ கவனியாதது போல சிறிது நேரத் தின் பின் சிதம்பரநாதன் அசைவுகளையும் இசையை யும் நிறுத்தச்சொல்லியபின் இவ்வளவோடைநிறுத்தி சனத்துடன் நாங்கள் கலந்துரையாடலை (Dissussion) இனைத் தொடங்குவோம் எனக்கூறியபடி அப்பொழு துதான் கமலநாதனைக்கண்டது போல் 'என்னடாப்பா இப்பத்தான் வாறாய் ஒருக்கா பாத்து முடிச்சிட்டம்" என்றார்.
தான் பிந்தி வந்தது பற்றிக் கமலநாதன் பட்ட சங்கடம்
நாங்கள் யாவரும் சிரித்தோம் அனேகமாக எங்களது ஒன்று கூடலில் யாரோ ஒருவன் நேரம் பிந்தி வந்து முழுசுவது வழக்கம் நேரத்தைகடைப்பிடித்தல் கலாசா ரக் குழு என அழைத்து கொள்ள முற்படும் எங்களுக்கு ஒர் பிரச்சினையாகவே இருந்தது என்பது இந்தப் போக் கில் சொல்லப்பட வேண்டியதுதானே.
இவ்வாறு ஆரம்பமான எங்களது காலைப் பொழுது பிறகும் தொடர்ந்தது.
தாளத்துக்கும் இசைக்கும் ஏற்ப மீண்டும் அசையத் தொடங்கினோம் வெவ்வேறுவிதமான உடல் அசைவு களை (Body Movements) ஏற்படுத்திப் பார்ப்பதே நோக் கமருந்தது. தாளத்தையும் இசையையும் உள்வாங்கி ஒன்றித்துஅசையத்தொடங்கிய நாங்கள் ஒலியும் எழுப் பத்தொடங்கினோம். இந்த ஒலி உடலின் வெவ்வேறு
இடங்களில் இருந்து பெறப்பட்ட காற்றினால் உருவாக் கப்படுவதற்காகவே முயற்சிக்கப்பட்டது. இசையும் தாளமும் நிறுத்தப்பட்டு இந்த ஒலி அல்லது சத்தத்து டன் எங்கள் உடல் அசைவும் நிகழ்ந்துகொண்டிருந்தது. இது வளர்ந்து செல்லச் செல்ல விரைவில் நாங்கள் எங்கள் எங்கள் சொந்த உணர்வுகளின்வசப்பட தொடங் 6) GaOTITLD).
எங்கள் ஆழ்மனத்தில் புதைந்திருந்ததுயரங்களின் வசப் பட்டோம் அவை எங்களை விட்டு வெளியேறத்துடித்
தன. அவை கேட்டபடி எங்கள் உடல்களும் குரல்களும் வீசப்படத் தொடங்கின. இப்பொழுது நாங்கள் எங்
களை வெளிப்படுத்தத்தொடங்கினோம். இதற்குத.ை
விதிப்பார் யாருமில்லை. எங்களைக் கத்தாதே பாடாதே என அச்சமூட்ட எவரும் இல்லை. எங்களு டன் நேரடியாகச் சம்பந்தப்படாத புறவயமான நோ கங்களுக்காக நாங்கள் நிர்ப்பந்திக்கப்படவில்லை. எங் ளது அகவயமான உணர்வுகளின் குறியீடாக நாங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த வெளியில் அசையத் தொடங்கினோம்.
எனக்கோ என் மனதை தொல்லைப்படுத்திக் கொண்டி ருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாகச் சத்தங்களுடன் அள்ளுண்டு செல்வது போல இருந்தது. அந்த வெளியைதுயர அழுகைகளும் ஒலியின்முறையீ டுகளும் நிறைந்தன. இப்பொழுது சிதம்பரநாதன் கிறது. 'சரி நாங்கள் வட்டத்துக்கு வருவோம்"
குரல் மெல்லக் கேட்
நாங்கள் மெல்ல விடுபட்டோம்
'பல்வேறு ஒலிகளையும் அசைவுகளையும் வெளிப்ப டுத்த முயற்சி செய்வோம் எனத்தான் இந்த நிகழ்வை ஆரம்பித்தேன். ஆனால் பிறகு பிறகு பார்க்கும் போது நீங்கள் ஒவ்வொருத்தரும் உண்மையாக இருந்தீர்கள் உண்மையின் வெளிப்பாட்டுக்கு ஏற்ப உடலும் குரலும் இருந்தது. நான் அதற்கு பிறகு உங்களில் தலையிட விரும்பாமல் உங்களை அவதானித்தபடி அமைதியாக இருந்தேன்' என்றார் சிதம்பரநாதன். காலைதொடங்கி மதியம்வரை நடந்த அந்த வெளியில் இசையும் அசைவுகளும் ஒலிகளும் அதன் பாத்திரங்க ளான நாங்களும் ஒருவகையான புதிய அரங்கையே குறியீடு செய்தோம் என்று எனக்கு படுகிறது. அரங்க மூலகங்களான உடலும் அசைவும் குரலும் இசையும் பயன்படுத்தப்பட்டன. நாங்கள் நடிக்கவில்லை வாழ்ந் தோம் முன்கூட்டித்திட்டமிடப்படாத, வடிவம் அற்ற வடிவம் ஒன்று அந்த அரங்கத்துக்குஇருப்பதாக உணர்கி றேன். அதேவேளை அவ் அரங்கத்துக்குப் பார்வையா ளர்கள் இருக்கவில்லை.
மதிய உணவின் பின்னர் மீண்டும் காலை நிகழ்வு தந்த புத்துணர்வுடன் தெருவெளி அரங்குக்கான புறவரை
GDDR5 Tiña.......
- சில அறுபவங்கள்
வொன்றை திட்டமிடவேண்டி இருந்தது. சிதம்பரநாதன், 'சரி இப்பொழுது எல்லோரும் இந்த வெளியில் மிகத்தளர்வாக உடலைக் கிடத்தி கண்மூடி படுத்துக்கொள்ளுங்கள் உங்களை அதிகம் வேதனைப் படுத்தும் ஒன்றை யோசியுங்கள்' எனக்கூறினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்க ளுக்குள் போய் கொண்டிருந்தனர். சிதம்பரநாதன் மீண்டும் கேட்கிறார்: 'ஏன் நாங்களும் மனிதர்கள்தானே நாங்கள் ஏன் வேதனைப்பட வேண் டும் என்று யோசியுங்கள் நாங்கள் மனிதர்கள் இல் R 6060LIII)
சற்று பிறகு சரி சத்தங்களைப் பயன்படுத்துங்கள் என் றார்.
உண்மையில் எனக்கு சத்தத்தை பிறப்பிக்க வேண்டும் போல் இருக்கவில்லை. மெல்லிய இசைபோன்ற தொரு ஒலி எனது கண்டத்தில் இருந்து வரத்தொடங்கி யது. நண்பர்களும் அவ்வாறுதான் மெல்லமெல்ல ஒலி யும் இசையும் போல் ஆயினும் பிறகு பிறகு காலை போலவே ஒரேஒலமும் அழுகையுமாக உயரத்தொடங் கியது. தேவாவின் குரல். பிறகு கிரியின் குரல். பிறகு கமலாவின் குரல். அந்தக் குரல்களினூடாக வந்த துய ரங்கள் என்னை அறைந்தன எனது துயரங்கள் பின் தள்ளப்பட்டன எனக்கு அழுகை விக்கிக் கொண்டு வந்தது. கத்த வேண்டும் போல இருந்தது. எனக்காக * வும் என் நண்பர்களுக்காகவும் எல்லோருக்காகவும்
கத்தினேன்! ஆனால் இந்தக் கத்தலால் என்ன ஆகும். எவை தீரும் என்கிற அறிவு வந்ததும் எனக்கு யாவும் வெறுமையா கிப் போயின. எனக்கு புறத்தே நண்பர்களின் குரல்கள் கேட்டபடி இருந்தன. சிதம்பரநாதனின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. 'எங் களை ஒடுக்குகிறவர்கள் எங்களுக்கு இப்பொழுது தெரி கின்றார்கள். அவர்கள் தங்களுக்குள் பேசிச்சிரிக்கின் றார்கள் தங்கள் சிம்மாசன இருக்கைகளில் இருந்துதுய ரப்பட்டவனைப் பார்த்து ஏதோ கேட்டு பரிதாபப்படு வது போல பரிதாபப்படுகிறார்கள். சிரிக்கிறார்கள் பிறகு எழுந்து போகிறார்கள். நீங்கள் அவர்களைக் காண்கிறீர்கள்." எனக்கு எங்களை ஒடுக்குகிற ஒரு முகத்தை பிம்பமாக மனதுக்குள் கொண்டுவர முடியவில்லை. எங்களை ஒடுக்குவது ஈர்ே. என்பதே நினைவுக்குவந்தது. ஆனால், புறங்கைக்கட்டுடன் கைகளுக்கிடையில் சுங் கான் புகைய கால்களில் முட்கள் முளைத்த ஒருவன்
நீண்ட ஆளோடி ஒன்றில் நடந்து செல்வதை மனக்கண் ணில் கண்டேன். அவனுக்கு கதவு வழிவிட்டது. பிறகு திரும்பசடாரெனமூடிஎன்முகத்தில் அடித்தது, அதற்கு அப்பாலும் என் யோக நிலை நீடிக்கவில்லை. வேறு படிமங்களும் அகப்படவில்லை.
நாங்கள் மீண்டும் வட்டமாக அமர்ந்தோம் தேவாவிடு பட நீண்ட நேரம் எடுத்தது. இப்பொழுது எங்கள் அனு பவங்களைப் பரிமாறும் நேரம் பாஸ்கரன்தனக்குகடுமையானவார்த்தைகளால் எல்லா ரையும் பேச வேண்டும் போல இருந்தது என்று கூறி GITai.
இன்றைய கணம் வரையும் சூனியமாக உள்ள தன்னு டைய வாழ்க்கையை யோசித்து கொண்டிருந்ததாக தேவா கூறினான்.
ஒடுக்குகிறவனைப் பார்த்து ' எங்கடை ரத்தம் தானே வேணும் இந்தா நல்லாக்குடி எங்கடை சதையள் தானே வேணும் இந்தாதின்னடா" எனக்கத்தவேண் டும் போல இருந்ததாக கிரி கூறினான்.
ஒடுக்குபவன் ஒடுக்கப்படுபவன் இருவரையும் பற்றிய புதிய படிமங்களை உருவாக்கவே, உங்களை ஒரு செய்து காட்டலுக்கு தயார்படுத்தவே, உங்களைச் செய்து பார்க்கும்படி தூண்டினேன். ஆனால் தொடங்கி ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு நீங்கள் செய்து காட்டல் என்பதற்கு அப்பால் உங்களுக்குள்ளையே போகத் தொடங்கி விட்டீர்கள் எனப் புரியத்தொடங்கியது. எனக்குநிற்பாட்டவும் மனமில்லை என்னேன்றுவழிப் படுத்துகிறது என்றும் தெரியவில்லை என்றார் சிதம்பர நாதன்.
காலையும் மாலையும் நிகழ்ந்த இரு அனு லும் அவர் ஒரளவுக்கு உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.
ŠATI
"நாங்கள் வெறுமனே நாடகத்திற்கென திட்டமிடு வதை விட்டு இதையே இந்த வெளியில் நிகழ்ந்த எங்க ளுடைய அக வெளிப்பாட்டு அரங்கையே சனத்திடம்
கொண்டு செல்வோமா' என்று கூடக்கேட்டர்
காலையும் மாலையும் நாங்கள் எங்களுடைய ஒவ்வொ ருத்தரினதும் தனித்தனி பிரச்சினைகளை குரலாலும் அசைவாலும் மட்டும் வெளிப்படுத்தி னோம். நாங்கள் வெளிப்படுத்திய பிரச்சினைகள் இன் னதென நிகழ்வு தொடங்கி முடியும் வரை தெரியாது. உரையாடும் போதே பரஸ்பரம் எங்களுக்குள்ளே தெரி யவரும் எங்களுக்கு ( நடிகர்கள் அல்லது பங்குபற்றுனர்கள்) இடையிலான இடைத்தாக்கம் பார்வையாலும் குரலா லும் மட்டுமே நிகழ்ந்தது எனக்கு முன் அசைகினற வனை ஒலிஎழுப்புபவனை காணவும் கேட்கவும் செய் கிறேன் என்ற அளவில் மட்டும் எங்களுக்கிடையிலான இடைத்தாக்கம் இருந்தது. மற்றப்படி சுயமான தனித் தனி அலகுகளாகவே அந்த வெளியில் தொழிற்பட் டோம் இந்த அரங்கை பார்க்கிற ஒருவனுக்கு புலப்ப டும் ஒரே ஒரு செய்தி அவலமும் துயரமும் மட்டுமே. இவற்றுக்கு மேல் எதுவும் விளங்காது. பிரச்சினை இன்னதென முன்னறிவிக்கப்படாத தனித் தனி பிரச்சினைகளின் தொகுதியாக மேலே சொன்ன ஒரே ஒரு செய்தியைமட்டுமே வெளிப்படுத்தும் எங்கள் அரங்கினை புரிந்து கொள்ளுமாறு பார்வையாளனை நெருக்கடிக்குள்ளாக்க முடியுமா? மறுபுறத்தில், இங்கு மொழி பயன்படுத்தப்படாமையினால் பார்வை யாளனின் கற்பனைக்கும் அனுபவத்துக்கும் ஏற்ப எங்க ளது அரங்கம்தரும் செய்தி வெவ்வேறு விதமாக புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த வகையான அரங்குகளை புரிந்து கொள்ளக்கூடிய திறனும் கலாசாரமும் எங்கள் மக்களிடமும் இப்போ தைக்கு இல்லை என்பதால் பார்வையாளர்கள் மிக மிக அந்நியப்பாட்டுடன் நின்று சிரித்து விடவும் கூடும். எங்கள் மக்கள் தங்கள் ஆத்மாவின் உண்மையான தேவைகளை ஒடுக்குமுறைக்கு பழக்கப்பட்டதன் கார ணமாக உணராமலும், உணர்ந்தாலும் தமக்கு தாமே மறுதலித்துக் கொண்டு தமது வெளிப்பாட்டு சுதந்தி ரத்தை இழந்து வாழ்கிறவர்கள். அவர்களுக்கு அகவெ ளிப்பாட்டின் குறியீடு ஆக அமையும் இந்த அரங்கம் என்ன தாக்கத்தை கொடுக்கும்.? எனக்கு இன்னுமொரு கேள்வியும் எழுந்தது, நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை மட்டுமே வெளிப்பு டுத்த விரும்புகிறவர்களாக இருக்க முடியுமோ? நாங் கள் எங்களது வாழ்க்கைச் சூழ்நிலைகளால் அடைகிற மனவேதனைகளை கொட்டிவிடுவது மட்டுமா அரங் கம்? என்னுடைய சொந்தப் பிரச்சினைகள் என்னைப் போன்ற மற்றவனின் பிரச்சினைகள் என்னைப் போன் றதல்லாத மற்றவர்களின் பிரச்சினைகள் இவர்கள் எல் லாரையுமே பாதிக்கிறசமூகபொருளாதாரப்பிரச்சனை கள் என யாவற்றையும் வெளிப்படுத்தும் முறையில் அல்லவோ? எமது அரங்கம் அமைய வேண்டும் அவ்வாறு இல்லாவிடின் பங்குபற்றுபவர்களின் அக்க ணத்து சுயதிருப்திக்கான களமாகவே அந்த அரங்கம் அமைந்து விடுமே O

Page 15
80niaLLIITgiögyaDIyuIIIrtlair Lugiögğlunlair Lqarilgyib!
9. இரவி அவர்களின் தகப்பனார் இறந்த சோகம் தாளாமல் அவர் எழுதிய 'அப்பா என்றதொரு சொல்' குறிப்புக் களை தந்திருந்தீர்கள் படித்தேன் என் கண் கள் குளமாகின. தொண்டை துக்கத்தால் வலித்தது. எனது அப்பாவின் தகப்பனார் இறந்த சமயம் எமக்கு இருந்த மனநிலை அந்தப் பிஞ்சுகளுக்கும். என எண்ணிய போது உள்ளம் வெம்பியது. இந்தக் காலத் தில் தனிக்குடித்தனம் பெரியவர்களை அலட்சியப்படுத்துதல் என்பன சர்வசாதார ணம், ஆனாலும் இரவி அவர்களின் குடும் பத்தின்கட்டமைப்பு:மனிதம்இன்னும்பூரண மாகமரணிக்கவில்லை எனக்காட்டி ஆறுதல் படுத்தியது.
"மலையகப் பணிப்பெண் தீமூட்டிக் கொலை' என்ற தலைப்புடன் வந்த விடயம் என்னை சிந்திக்கவைத்தது. மலையகத்தமிழ ரின் அரும் பெரும் காவலர் எனக் காட்டி வேடம் போடும் வேடதாரிகள் இவற்றை எங்கே கவனிக்கப்போகிறார்கள் மனித உரிமை மாட்டு உரிமை என பெரிதாக கூச் சல் போடும் சில தாபனங்களும், பெண் உரி மைக்கழகங்களும் ஏன்மெளனம் சாதிக்கின் றன? ஒ. அந்த மலையகத் தமிழ்ச் சேவகி ஏழை அவள் தோட்டக்காட்டுச்சமூகத்தை சார்ந்தவளல்லவா? என்ற போதும் நீதி வேண்டும் எனக்கோரி எமை தட்டி எழுப்பி துடிக்கச்செய்தவஐக ஜெயபாலன் அவர்க ளின் செயற்பாடு மெச்சத்தக்கது. அதற்கு களம் தந்த சரிநிகருக்கும் என் நன்றிகள் ஆனால் அடுத்தகட்டம் என்ன என்பதுதான் புரியவில்லை. அந்த அபலையின் அநியா யக்கொலைக்குஅட்டகாசநாடகத்திற்குஎதி ராக நீதி வேண்டும் எனப் போராட அக் கறை உள்ள மானுடங்கள் முன்வர வேண் டும். பீஜிங் போய் கூட்டம் போட்டால் மட் டும் போதாது உள்நாட்டின் கொடூரங்கள் ஒழிய குரல் கொடுக்க யார் முன் வருவார் கள்? பெண்ணுரிமை என்பது அர்த்தம் மாறிப்போய்க்கொண்டிருக்கும் இச்சந்தர்ப் பத்தில்இந்த ஏழைமலையகத்தமிழிச்சிக்கா கக்குரல்கொடுக்கமுன்வரயாருளர்? ஆனா லும் அசமத்துவத்திற்கு அடி கொடுக்கப் பெண்கள் ஆண்கள் என்ற பேதம் மறந்து முன்வரவேண்டும் வருவார்களா? வந்தால்
எம்மைப் போன்றவர்களின் கரங்களும் இணையும்
"அதிரடித்தவறு" கவனித்தேன். ஆறுதலாய் இருந்தது. ஆவேஷமாயும் இருந்தது. தினமு ரசில் இச்செய்திபடித்திருந்தேன். நான் மிக வும் அபிமானம் வைத்துள்ளது என்னவோ சரிநிகளில்தான். எனவே அதன் உயர் பீடத் தின் இச்செயலை என்னால்ஜீரணிக்கமுடிய வில்லை. இனிமேல் யாரிடமும் சரிநிகர் பற் றிப்பேசமுடியாதேஎன நொந்துபோனேன். ஆனாலும் சரிநிகர் பற்றிய தவறான எண் ணம் பரவிஇருந்ததை எப்படி தடுக்கப் போகிறார்கள் என்ற கவலை என்னுள் எழுந் தது. ஆனால் விடயத்தை பகிரங்கப் படுத்திய செயல் உள்உண்மைகளை விளங்கச்செய்த செயலை நான் பாராட்டுகிறேன். மதுஅருந் துவது அவரவர் தனிப்பட்ட விடயம்.அதை அம்பலத்துக்குக் கொண்டு வரும் நோக்கில் உண்மையறியாது நிலைமை பற்றி விசாரிக் காது பத்திரிகையில் போட்ட செயலை வாச கர்கள் நிச்சயம் கண்டிக்கவேண்டும். நீங்கள் இது பற்றி அய்யாத்துரையாரிடம் கேட்டு பதிலைத்தர வேண்டும் (நான் எழுதுவேன் அவருக்கு) தமிழன் என்பதற்காக மீதிப்ப ணம் கொடுக்காமல் விட்டது அடையாள அட்டை கேட்டது. அவமானத்திற்குள்ளாக் கிய செயல் கண்டிக்கத்தக்கது. அது சரிநிகர் பத்திரிகை ஆசிரியர்சுற்றத்தாருக்கு ஏற்படுத் தப்பட்டதால் அய்யாத்துரையார் மகிழ்ந்து போய்எழுதிருக்கலாம். ஆனால்தமிழ்க்குடி களுக்கு தமிழ்க்குடிகள் என்ற ஒரே காரணத் திற்காக ஏற்பட்ட செயல் என்பதை அய்யாத் துரையார் உணராது விட்ட செயல் வருத்தத் தைத்தான் தருகிறது. இந்த தொண்ணுற்றைந் திலும் தமிழன் தமிழனுக்கு தடி எடுத்து குழி தோண்ட முயல்வது எம்மைத் தலைகுனிய வைக்கிறது. அதிகவலை என்னவெனில் ஜனநாயக விழுமியங்களையும், பத்திரிகா தருமத்தையும் மறந்தவரெல்லாம் இதுபற்றி பத்தியாக எழுதி தாளை நிரப்பும் புனித செயலை எண்ணித்தான்
கேகாலை மலர் கேகாலை,
9, காங்கி லிருந்து ஒரு குரல் சித்தீக் என்பாரின் எதி மருதூர் பஷித் எழுதியி லாக வந்திருந்த அக் சம்பவத் தொகுப்புக் பிழைகளைக் கட்டி உயிரோட்டமான ஒரு களை மறுக்க முனை இதனை கட்டுரை பூரா 1987இல் இந்தியா-இ பந்தத்தில் முஸ்லிம்க படவில்லை என்ற வொப்பந்தத்தினை எ அஷ்ரப் அவர்கள் கீழான மாகாணசபை டத் தீர்மானிதது அவ யத்தினை காட்டுவ குறிப்பிட்டிருந்தார்.இ உதவியுடன் புலிகள்: இயக்கங்கள் நடத்தி டியே வடகிழக்கு மா இந்த மோசடியில் க மு. காவுக்கும் இருந்: 600TLDT), 2005 TL15 (U) தமாக செயற்பட்டு ம மாக பெறப்பட்ட வுெ அரசியல் சாணக்கிய அரசியல் நேர்மைை சொல்லிக் கொள்ளு 1994 பொதுத்தேர்தல் யக முறைமைகளுக் பாடுகள் காரணமாக தில் ஐதேகட்சியிலி திநிதி தெரிவு செய்ய Lg). (p.85s, 9 LTGIt எட்டப்பர் கதைகள்
சிக்கு ஆதரவானபெ
தொடர
சநிகர் கண்டு அதி papayu, LUGSoflü/QLUGÖST என்றவஜச.ஜெயபா இடம் பெற்றிருந்த சி மனத்தில் பாதிப்புக்கை
சிரிநிகர் 83வது இத சபை தவிசாளர் அவர்
மூதூர் படகுச்சேவை
ச்சியம் கலைவட்டத்தினராகிய நாங் கிளி"வளைவு' எனும் குறும் வீடியோ படம் ஒன்றைத் தயாரித்திருந்தோம் அதனை ரூப வாஹினியில் ஒளிபரப்புவதற்காக இரண்டு மாதங்களுக்கு முன் ரூபவாஹினி வர்த்தக முகாமையாளரிடம் கொடுத்திருந்தோம் அவர் தணிக்கைக்குப் பொறுப்பான பந்துல விதானகே என்பவரிடம் தணிக்கைச்சான்றி தழ் பெற்று வருமாறு கூறினார். அதன்படி தணிக்கைச் சான்றிதழ்பெறுவதற்கான கட்ட ணத்தைச் செலுத்தினோம். பந்துல விதா னகே சில நாட்கள் கழித்துவரச்சொன்னார் சில நாட்களின் பின் போனோம் பநதுல வைச் சந்திக்க அவரைச் சந்திக்க முடியா தென்றும் போன் பண்ணிப் பார்க்கிறேன் என்றும் கூறினாள் ரிஷெப்ஷனிஸ்ட் கொஞ்ச நேரம் கழித்து ரைபிஸ்ட் இல்லை, நாளைபோன்பண்ணிவிட்டுவரட்டாம்என் றாள். ஒளிபரப்புவதற்கு அனுசரணையாளர் ஒருவரையும் அழைத்து வந்திருக்கிறோம். இன்றே தணிக்கைச்சான்றிதழைதந்தால்நல் லது என்று கேட்டோம் கேட்டு வருவதாகப் போன பியோன் 15 நிமிடத்திற்கு மேலாகி யும் வரவில்லை. அருகிலிருந்த பேபோன் மூலமாக பந்துலவுடன் தொடர்பு கொண் டோம் அனுசரணையாளரையும் அழைத்து
வந்ததை அவருக்கு விளக்கினோம். ata LA Lihuelaga). PDAP னையிலிருந்து அவர் தாறுமாறாக ஏசுகிறார்
யாருக்காவது புரிகிறதா?
நாங்கள் என்ன தவறிழைத்தோம் என்பது புரியவில்லை. தணிக்கைச் சான்றிதழும் தர ஏலாது ஒன்றும் தரஏலாது. இங்குநான் விரும்பியபடிதான் செய்வேன் என்ன செய்வீர்கள்? என்று பல வாறாகத் திட்டிவிட்டு திடீரெனப் போனை வைத்தார். நாங்கள் செய்வதறியாது நின்றோம். சிறிது நேரத்தில் வெளியே வந்த அவர் மீண்டும் எம்மை ஏசலானார். ஆங்கிலத்தில் நாகரிக மற்ற வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித் தார். இறுதியாக பளயங்' என்று கத்தினார் பியோனிடம் சொன்னார் இருவரையும் பிடித்து வெளியில் போடுங்கோ என்று. இதற்கு மேலும் நாம் அவமானப்பட வேண் டாம் என்று வெளியில் வந்து விட்டோம் எங்களது கேள்வி இதுதான். ஏன் நாங்கள் இப்படி அவமானப்படுத்தப் LJU (BLIb.
ரூபவாஹினிக்குப் புதியவர்கள் என்பதாலா? எமது திறமை அவர்களுக்குப் பொறா மையை ஏற்படுத்தியதாலா? அல்லது நாங்கள் தமிழர்கள் என்பதாலா? யாருக்காவது புரிகிறதா?
விஜித்சிங் கொழும்பு
மும் முப்பது நிமிடமு. புள்ளார். பாவம், அ கோளாறு என்றுதான் ! குதுறைக்கு வந்து ஒரு
டோக்கன் பெற்று பட
all Tெல்லாரது தனிப்பட் ரங்கங்களையும் உள செய்யும் வண்ணம் புெ கியத்துக்கு வளமூட்டு LITiflQUITLb Lgouflâ) 2.67 தனது உளவியல்ஞான பேராசிரியர் துரைராஜ ரன் கெளரவம் அளித்த றிந்து உலகறியச் செய் பெருமைக்குரிய பாமர ரின் 83ம் ஏட்டில் நி தமக்கு முதற்கண் அ UITGEGANGGOTšGETÉISEGIT.
அடியேன் அன்னார சிறப்புத் துறைகளான ஆகிய இரண்டில் எத கும் நோக்கம் உடைே இத்தாற் தெரிவித்துக்ெ யால் அன்னார் திருவு
UIT5.
மனித உரிமைக்கான பு பர்கள் யாழ்ப்பான
 
 
 
 
 
 

ஸ் அவுட் ஹவுஸ் எனும் தலைப்பிலான ர் வினை கண்டேன். ருந்த கடிதத்திற்குபதி குரல், சொற்களிலும், களிலும் இருந்த சிறு பிடித்துக் கொண்டு கடிதத்தின் கருத்துக் ந்து மழுப்பி நின்றது. கவும் காணமுடிந்தது. |லங்கை சமாதான ஒப் ரின் நலன்கள் பேணப் காரணத்திற்காக அவ் திர்த்தமு.கா தலைவர்
அவ் ஒப்பந்தத்தின் த்தேர்தலில்போட்டியி ரது அரசியல் சனக்க தாக கட்டுரையாளர் இந்தியப்படையினரின் தவிர்ந்த ஏனைய தமிழ் முடித்த பாரிய மோச காண சபைத் தேர்தல் ணிைசமான பங்களிப்பு து பதவிப்பித்துக்கார றைமைகளுக்குவிரோ ச்ைசாடசிக்கு விரோத பற்றிதான் அஷ்ரபின் பம் என்றால் அவரது யப் பற்றிப் பெரிதாக வதற்கு எதுவுமில்லை. மில்மு.கா வின் ஜனநா த விரோதமான செயற் திகாமடுல்ல மாவட்டத் ருந்து ஒருமுஸ்லிம்பிர பப்படுவது தடுக்கப்பட் டித்தனம், அச்சுறுத்தல், BITV GROTILDT 8583. Ĝ#, #; Ŭ. ருமளவு முஸ்லிம் வாக்
காளர்கள் தமது வாக்குரிமையை பிரயோ கிக்காதிருந்தனர். சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தினால்தான் ஐ தே கட்சியின் நான்காவது ஆசண்ம் அதாவது முஸ்லிம் பிரதி நிதித்துவம் இழக்கப்பட்டது. இது முகாவின் தலைமைத்துவத்தின் அரசியல் BEITGROTä, éluLUL DIT ?
அஷ்ரபின் மக்களபிமானம் பற்றிப்பேசும் கட்டுரையாளர்94பொதுத்தேர்தலில் திகாம டுல்ல மாவட்டத்தில் முகா12ஆயிரம் அள விலான வாக்குளையுப் பெற்றிருந்த அதே வேளை முகா தலைவரும் அந்த மாவட்டத் தினைச் சேர்ந்தவருமான அஷ்ரப் அவர் கள் சுமார் 60 ஆயிரம் அளவிலான விருப்பு வாக்கினையே பெற்றிருந்தார். அதாவது சுமார் 12ஆயிரம் அளவிலான முகாஆதர வாளர்கள் அஷ்ரப் அவர்களை ஏற்க வில்லை என்பது பற்றி என்ன சொல்லப் போகின்றார்? அமைச்சர் அஷ்ரபின் தியாக உணர்வுக் கும் அர்ப்பணத்திற்கும் கட்டுரையாளர் சுட் டிக்காட்டிய உதாரணம்தான் கல்முனையில் அமைக்கப்பட்டிருந்த அஷ்ரபின் வீடு சுக்கு நூறாக்கப்பட்டது. சன்டே லீடரில் வெளிவந்திருந்த இதுவரை மறுக்கப்படாத செய்தியின்படி அந்த வீட்டுக்காக அமைச்சர் அஷ்ரப் ஐந்து லட்சம் ரூபாவினை வன்செ யல் இழப்பீடாகப் பெற்றுள்ளாரே இதுதான் தியாகமும் அர்ப்பண உணர்வுமோ முஸ்லிம்களின் பிரச்சினைகளை சந்திக்கு கொண்டு வந்தவர்களில் முதன்மையானவர் அஷ்ரப்தான் என்று கட்டுரையாளர் சொல்லவருகின்றார். தமிழ்மக்களின்பிரச்சி னைகளுடாகமுஸ்லிம்மக்களின் பிரச்சினை களும் பின்னிப்பிணைந்து இவ்விருதரப்பா ருக்குமே பிரச்சினைகள் உள்ளன என்பதை உலகறியச் செய்தவர்கள் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள்தாம் திம்பு பேச்சு
வார்த்தை சர்வகட்சிவட்டமேசைமகாநாடு கள் இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தம் உட்பட அண்மைய சந்திரிகாவின் சமாதா னப் பொதிவரை அந்தந்த கால கட்டத்தில் அவை முன்வைக்கப்படுவதற்கு தமிழ் ஆயு தக் குழுக்களின் செயற்பாடே காரணமாய மைந்தது. தனது கற்பனைக் கோலமான
தென் கிழக்கு மாகாணத்தைப் பெற்றுக்
கொள்வதற்காக சமாதானப் பொதிக்குப் பேரம் பேசும் திறமைதான் அஷ்ரப்புக்கு உள்ளதே தவிர முஸ்லிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் எந்தத் திறமையும் அவரிடம் கிடையாது. ஏனெனில் சந்திரிகாவை பிரதம ராகவும் ஜனாதிபதியாகவும் ஆக்கியதாக கூறிக்கொள்ளும் அஷ்ரபினால் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத் திற்கு பொறுப்பான அமைச்சராகக் கூட வர முடியவில்லை.
முஸ்லிம் மாகாணசபை என்றபோலிவாக்கு றுதியை வழங்கி முஸ்லிம் மக்களின் வாக்கு களை கொள்ளையடித்தவர்கள் தமது சுயரூ பத்தினை இன்றும் வெளிக்காட்டியுள்ளனர் மு. காங்கிரஸின் அடிமட்டத் தொண்டன் என்ற வகையில் முகா அஷ்ரப் என்பவரி டம் நான் கற்றுக்கொண்ட பாடம் அவர் ஒரு சுமாரான அரசியல் வாதி இஸ்லாமிய அடிப்படை மூலாதாரங்களை குர் ஆன் ஹதீஸை மூலதனமாகக்கொண்டு தனது அமைச்சர் என்ற அந்தஸ்தினை அடைந்து கொண்டவர் அந்த அந்தஸ்தினை தமது உயிர் உள்ளவரைதக்கவைத்துக்கொள்வதற் காக எந்தக்கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித் தால் எட்டப்பர்கள் என்று கூறினாரோ அதே கட்சியுடன் (ஐ.தே.க.) கூட்டுச்சேரவும் தயங்காதவர்
ஒன்றும் ஒன்றும் இரண்டே
ஹத் உபைதுல்லாஹ் காத்திான்குடி-2
LD
iச்சி அடைந்தேன். தீமூட்டிக்கொலை லன் எழுதிய குறிப்பு a) GAGNLULUIÉ,85GT GTIGST ள ஏற்படுத்தின.
ழில் மூதூர் பிரதேச ள் திருகோணமலை ஒரு மணித்தியால b எடுப்பதாகக் கூறி வரது கடிகாரத்தில் கூறவேண்டும் இறங் வர் வரிசையில் நின்று கில் சென்று மறுகரை
இந்தப் பாவப்பட்ட சமூகத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட நிலைமையைச் சுட்டிக்காட்டி எழு திய ஜெயபாலனுக்கும் இதனைத் துணிந்து வெளியிட்ட சரிநிகர் இதழுக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மலையகப்பெண்மணி லட்சுமிக்கு ஏற்பட்ட நிலை இனி ஒருவருக்கும் ஏற்படக்கூடாது. இந்த விடயம் தொர்பாக உடனடியாக மலையக அமைச்சர்கள் முதற்கொண்டு
சேர்வதற்கு மூன்றுமணித்தியாலம் கூடபோ தாதே? அவற்றின் மத்தியிலும் பாதுகாப்பு படையினர் வருகின்றனர் என்றதும் அவர் கள் இறங்குத்துறை வந்துசேரும்வரைபடகு நிறுத்திவைக்கப்படுகிறதே அதனால் செல் லும் மணித்தியாலங்கள் எத்தனை என்று அவர் கணக்கெடுக்கவில்லைப் போலும் பாதுகாப்புப் படையினரை படகிலேற்றி
தொழிற்சங்கத் தலைவர்கள் அரசு சாபற்ற நிறுவனங்களுக்கு அறிவித்தேன். இனியும்
இந்த நிலை தொடரக்கூடாது நான் அங்கம்
வகிக்கும் தோட்டப் பிரதேச காட்டுச்செயல
கத்திற்கு சட்டநடவடிக்கை மேற்கொள்ளும்
படி எழுதியுள்ளேன்.
அந்தனி ஜீவா
கொழும்பு-06.
விட்டு அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோரை எத்தனை முறை விட்டுவிட் டுச் சென்றிருக்கிறார்கள் எது எப்படியோ அவர்களுக்குமதுபானக்கடத்தல் ஒழுங்காக நடந்தால் சரி மற்றவைபற்றி அவர்களுக்கு
GTGTGOT OEGAIGA) GA)?
சி. பூதம்பி
மூதூர்
ig6ägib SDE liini
ட வாழ்க்கை அந்த வறிந்து உலகறியச் ாட்டைக் கடித இலக் த சான்றோர் வதியும் றயுஞ் சுகன் என்பார் த்தைபிரயோகித்துப் ா அவருக்கு பிரபாக இரகசியத்தை உளவ ததன் மூலம் தனது த்தனத்தையும் சரிநிக ரவியுள்ளார். அவர் டியேனது பணிவன்
து மேற்குறிப்பிட்ட உளவு பாமரத்தனம் னுள்ளும் அடிவைக் பனல்லேன் எனவும் காள்கிறேன். ஆகை ாம் அமைதியடைவ
ல்கலைக்கழக ஆசிரி என்ற அமைப்பு
யாழ்ப்பாணத்தில் இயங்குவது உண்மை யென நம்புவோரது விசுவாசத்தைக் கெடுப் பது கண்கெட்ட நாத்திகரது செயலாக இருத் தல் கூடும் என யாவரும் அறிவோமாக அத்தகைய அமைப்பு அண்மைக் காலங்க ளில் விடுத்த அறிக்கைகளில் அதன் அக்க றைகள் பற்றி அறிவோர் அவர்கள் பக்கச் சார்பின்றி நடுநிலை பிறழாது எழுதுவது பற் றியும் யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் இன்று தொடுத்துவரும் சமாதானத்திற்கும் மனித உரிமைக்குமான போர் பற்றியும் அறிவர். யாழ்ப்பாணத்துச் சூழலுள் தலைமறைவாக இயங்கிக் கொண்டு அங்கு விடுதலைப் புலி களின் விமானக் குண்டுவீச்சாலும் வெடி யோட்டுத் தாக்குதலினாலும் வியாபாரத் தடையினாலும் அழிவுக்குள்ளாகும் மக்கள் பற்றிய செய்திகளை தம் நடுநிலை பிற ழாமை கருதி மிக விவரிக்காமல் இருக்கும்
அச்சான்றோர் பற்றி எவரும் வியக்காமல்
இருப்பது கடினம் அடியேனது கடிதம் வெளிவந்த அதே ம்ே ஏட்டில் இன்னொரு மடலும் சரிநிகளில்
வரும் சில ஒருதலைப் பாங்கான மதிப்பீடு கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. அதனை இயற்றியவரும் அடியேன் போற் குற்றவா ளியே எனக் கருதும் நிலையில் உள்ளேன். சுகன் அவர்கள் அடியேனின் குற்றங்களுக் குத் தண்டனையாக அடியேனது கவிதை யின் தலைப்பை மாற்றி எழுதியமையையும் ஏற்றுக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். காதற் கவிதைகள் எழுதுவதில் அடியேனது வயதை மட்டுமன்றி அனுபவத்தையும் அறிந்துள்ள சுகன் அவர்களது உளவு ஞானத்துக்குமுன்அடியேன்தலைவணங்கு கிறேன். லண்டன் நாழிகை (?) தொடர்பா யும் நல்ல தண்ணீர் கிணறு பற்றி தொடங்கி (தகுதியின் அடிப்படையில்) இல்லாத ஒரு அமைப்பை உள்ளதாக்கும் முறையிலும் அன்னாரது வாக்கியங்கள் என்னைச் சிலிர்க்க வைத்தன. அன்னார் வாழ்க அன் னாரது மனிதார்த்தஉளவுப்பணியும்வாழ்க
சி.சிவசேகரம்

Page 16
இங்கு நடப்பது தான் எண்ன?
ழ் நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கை அரசுப்படைகளின் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றியும் அவற்றின் வெற்றிகள் பற்றியும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. யுத்தமுனையில் எடுக்கப்பட்ட படங்களை போட்டுக் காண்பித்து இந்த வெற்றியின் சாதனைகளை விளக்குகிறது ரூபவாஹினி தனது நீண்டகுண்டுவீச்சும் குழாயை நீட்டியபடி வயல்வெளிகளினூடாக நகர்ந்து கொண்டிருக்கும் தாங்கி ஒன்று மரமொன்றை சாய்த்து அதன்மேல் தனது இராட்சதசக்கரங்களை நகர்த்திச்செல்வதை இப்படங்களில் ஒன்று காட்டியது. இந்தக்காட்சியை ஒரு குறியீடாக கொள்வதானால், குடாநாட்டின்மார்பை இரத்தவிளாறாக்கி மீள்வதே இலங்கை அரசின் உறுதியான முடிவு என்பதை விளங்கிக் கொள்ளலாம். யாழ் குடா நாட்டினைமுற்றாக அழித்து விடுவது என்று கங்கணம் கட்டியபடி நடக்கும் இந்தத்தாக்குதல் நடவடிக்கையிலிருந்தும் தப்புவதற்காக தமது விடுவாசல்களையும் பொருட்களையும் அப்ப டியே கைவிட்டு தென்மராட்சியையோ, வடமராட்சியையோ கிளிநொச்சியையோ நோக்கி மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் முகமூடி அணிந்து மக்களை விரட்டுகிறார்கள் என்றபாமரத்தனமான அரசஎடுபிடிகளது அபிப்பிராயங்களைக்கேட்டுநகைக்கக்கூடமுடியா மல் உலகெங்கும் வாழ்கின்ற சமாதான விரும்பிகள் திக்பிரமை பிடித்து நிற்கின்றார்கள் செய்தித்தணிக்கையை அமுலில் வைத்துக்கொண்டு வடக்குக்கு உண்மைநிலையை ஆராய்வு தற்காக செல்வதற்கான வாய்ப்பை பத்திரிகையாளர்கட்கு மறுத்துக் கொண்டு, அங்குள்ள மக்களை விடுவிக்கவே தாம் யுத்தம் புரிவதாக கூறி வருகிறது அரசு அரசின் ஊதுகுழல் வேலை பார்க்கும் அரச நிறுவனமான ரூபவாஹினிக்கு மட்டும் புத்த நிலைமைகளை அறிவிக்கும் சிறப்பு வாய்ப்பை அரசு வழங்கி இருக்கிறது. அங்குள்ள அகதிகளின்நிலை தென்மராட்சியின்தெருவோரமரநிழலுக்காக போட்டிபோடும் அவர்களின் பரிதாபம் அங்கு அனுப்பப்படும் உணவு மற்றும் நிவாரணங்கள் தொடர்பான எந்த விடயங்கள்தொடர்பாகவும் அரசு சார்பு செய்திகளைத் தவிர்ந்த வேறெந்த செய்திகளும் வெளியிடப்படமுடியாதநிலை அகதிகள் மீதானகுண்டுவீச்சுக்கள்பற்றியசெய்திகள்தப்பித் தவறி வந்து விடக் கூடாது அங்குள்ள மக்களின் அவல நிலை வெளியே தெரியக் கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருக்கிறது அரசாங்கம் புத்த நிலை காரணமாகவும் கொழும்பு தலைநகராக இருப்பதாலும் தவிர்க்க முடியாமல் கொழும்பு வரும் தமிழர்கள் தங்குவதற்கு இருந்த சிறிய தங்கு விடுதிகளையும் முடிவிட்டது மட்டுமல்லாமல் தங்க இடங் கொடுக்கும் தனியார்களையும் இம்சைப்படுத்தி வருகிறது அர சின் பொலிஸ் படை அண்மையில் இவ்வாறு திடீரெனல்ேவைக்கப்பட்டவிடுதிகளிலிருந்து விரட்டப்பட்ட தமிழர்களில் பல குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவார்கள் என்பதால், சிறுவர்களுக்கானசமூகநலப்பணிகளில் ஈடுபடும் அரசசார்பற்றநிறுவனங்கள்சிலஅரசாங்கத் திடம் இதுபற்றி முறையிட்டு தாம் இத்தகையோரை பராமரிக்க அனுமதி கேட்டபோது அதை யும் மறுத்துள்ளது.இந்த அரசாங்கம் தமிழர்கள் கூட்டமாக அவ்வாறு வைத்திருக்கப்பட்டால், ஏதாவது கலவரம் ஏற்படும்பட்சத்தில் தம்மால் எதையும் செய்ய முடியாமல் போய் விடுமென்பது இதற்கு அரசு தரப்பு கற்பித்த
நியாயம்
மக்களைப் பெருமளவுக்கு பாதிக்காத அவர்களுக்கு ஒரு ஆகவாசத்தை தந்த ஒன்றாக அரசத ரப்பாலும், அடிவருடிகள் தரப்பாலும் புகழப்படும் புதிய வரவு செலவுத்திட்டம் பாதுகாப்புக் கென ஒதுக்கியிருக்கும் நிதி38 பில்லியன் ரூபாய் இது கடந்தவருடம் ஒதுக்கப்பட்டதைவிட 14பில்லியின் அதிகமானது. புத்தம் வேண்டாம் சமாதானம் வேண்டும் என்று தொண்டை கிழியகத்திய அரசாங்கம், சமா தான திட்டம் என்று ஒன்றைபத்திரிகைஅறிக்கைவடிவில் அறிவித்து சமாதானதிட்டம் எங்கே என்று கேட்டவர்களின் வாயை அடைத்து விட்ட பெருமிதத்துடன் யுத்தத்தில் ஈடுபடுகிறது. சமாதானத்தின் பேரால் ஜனநாயகத்தின் பேரால் தமிழ்மக்கள்மீது நடாத்தப்படும் இந்த யுத்தத் திற்கு புலிகளின் நடவடிக்கைகளைக் காட்டி நியாயம் கற்பிக்கிறது அரசு இன்றுவரைமுன்வைக்கப்பட்டஅரசியல்தீர்வைநடைமுறைச்சாத்தியமாக்குவதற்கானஒருமு யற்சியாக குறைந்த பட்சம் பிரதான எதிர்க்கட்சியுடன் கூட பேசவில்லை, புலிகளுக்கு இந்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக அனுப்பமாட்டோம் என்றுகூறும்அரசாங்கம்,அதைதனது தரப்பில் ஒரு நடைமுறை விவகாரமாக மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, சர்வதேசரீதியிலும் உள்நாட்டிலும் போரை நியாயப்படுத்துவதற்காக தனது வெளிநாட்டமைச் சரை முழுநேரமாக பயன்படுத்தி வருகிறது. பாதுகாப்பு விழிப்புக்குழுக்கள் கது நெலும் இயக்கம் பாதிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு உதவும் நடவடிக்கைகள் ஆயுதப்படைகளுக்கு புகழாராம்சூட்டுதல் போன்றவற்றின்மூலமாக ஒரு போலியான தேசிய இனவெறியை வளர்த்து வருகிறது. இந்த இனவெறியின் வெளிப்பாடுகள் கொழும்பிலும் அதையண்டியும் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதத்தின் போதும் தெளிவாக வெளிப்படுகிறது. கொலன்னாவ சம்பவத்தின் போது தாக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலைமை தொடர்பாக அரசின் பாதுகாப்பு படைகள் நடந்து கொண்ட விதம் அச்சமூட்டுவதாயுள்ளது. இந்த இனவெறிப் போக்கின் இன்னொரு அம்சம் தான் பெந்தோட்டையில் நடக்க விருந்த அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் மாநாட்டுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டமும் சரிநிகர் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான யுக்திய பத்திரிகையின் ஆசிரியர் கனந்த தேசப்பிரிய அவர்கள் மீதான தாக்குதலும்
ஆக மொத்தத்தில் இங்கு நடப்பதுதான் என்ன? ஜனாதிபதியே சொன்னதுபோல ஏற்கனவே பிரிந்து போய் இருக்கும் நாட்டின் ஒரு பிரிவின் பிரசையானதமிழ்மக்களை அகதிகளை விட மோசமான நிலைக்கு தள்ளுவதுதானா? இதுதானாபொஜமு.வின் சமாதானமும் ஜனநாயகமும் ஒருகால் யுத்த மூலம் யாழ்ப்பாணத்தை பிடித்து, சிங்கக் கொடியை நாட்டிவிட்டு விட்டால், சமாதானம் முழைவிட்டு விடும் என்று காதிலே பூச்செருகுகிறதா இந்த அரசாங்கம் புத்தத்தில் தோற்கடிக்கப்படுவது புலிகளல்ல, தமிழ்மக்கள் கொஞ்சநஞ்சம் வைத்திருந்தஇந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் ஐக்கியமாக வாழவேண்டும் என்று விரும்பும்ஆசையும் தான் என்பதை தெளிவாகத்தெரிந்திருந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? பாரம்பரியமாக உளறி வந்த சிங்கள மேலாதிக்க வெறியின் ஒரு புதிய வடிவம் தான் இந்த அரசாங்கமும் என்பதை தமிழ்மக்களுக்கும் உலகுக்கும் மெய்ப்பிப்பதுதான் இதன் நோக்கமா ஐயாமன்னிக்கவும்,அம்மா,இதுதான்நோக்கம் என்றால் ஏன்வினாகலுருசமாதானமுகமூடி ஏன் வெறும் ஜனநாயகம் என்ற பசப்பல் ஏன்தான் தமிழ் மக்களின் விடுதலை பற்றிய முதலைக்கண்ணீர் நீங்கள் விரும்பியதை வெளிப்படையாகவே செய்யுங்கள் உங்கள் ஆக்கிரமிப்பு மனோவியா திக்கு பலியாகும் தமிழ்மக்கள் அவர்கள்முட்டாள்தனமாக உங்களை நம்பவேண்டியதில்லை. நீங்கள் வெளிப்படையாகவே உங்களை வெளிப்படுத்தினால், குறைந்தபட்சம் அதையாவது செய்தால் அவர்கள்தம் வாழ்நாளில் என்றென்றைக்கும் உங்கள்தகப்பனாரைநினைவு வைத்தி ருப்பது போலநினைவு வைத்திருப்பார்கள்
Gladinasios IIII?
கொழும்புத் துறை
தகவல்கள் பல கடந்தக விடுதலைப் புலிகள் இய னரிடம் சென்று கிடைத் கிடைக்கப்பெற்றுள்ளதா பப் பொலிஸ் அதிகாரி gsirir.
தமிழீழ விடுதலைப்புலி வப் பிரிவு தற்போது து ரிவதாகக் கூறப்படும் அ angriff Gastál 2 G6fluILG
Lருத்திதுறையையும் வெட்டித்துறை, குடிம யுமே ஷெல் தாக்குதல் றன. பல ஆயிரக்கணக் காமம் பகுதிகளில் இரு வாழ்கின்றனர். துறை ஷெல்தாக்குதலின் போ லுவை சங்கத்தின்'ஹப |Joffø). Đ_600|6| 0160öö6 வந்திருந்தது. துறை மு பாதுகாப்பு தேடி ஒளி ஹாட்லி கல்லூரியில்
அலுவலகத்திற்கு அரு
下司
| lotsgjá G. 860Ꮜ
இடமளியாதீர்நாட்டின் குந்தகம் ஏற்படுத்தாதீர் களில் தினமும் செய்த அதிகாரிகளதும் படையின இதுவேதான் தலை சுற்றுப்புறங்களிலோ வாடைகைக்கு எடுத்தல் எ பயங்கரக் கனவாகி வரு இச் சந்தர்ப்பத்தில்தா எனணெய் குதங்கள் BibU0 i 46 9 lub Q. குண்டர்கள் ஆட்சி சி ளுக்குக் கொடிகட்டிப் பிரதிபலிப்பு நகரின் ஏ எதிரொலிக்கவே செய்த கைதுகள் அநாகரீக மிரட்டல்கள் கேலிகள் தமிழர்கள் தாங்கிக் ெ வாரமாக ஒக்டோபர் கை விட்டது. சோதனைகள் பல்கலைக் பும் விட்டு வைக்கவில் கொழும்புப் பல்கலைக்க களின் வாடகை அறைக் திறந்த பல்கலைக்கழ
ug:
இத்தகைய ஒரு அவ
அடிமைத் தமிழர்களும் கொடுமைகளுக்கு எதி எதிராகவும் சமாதான கொடுக்கிற இருபத்திரி ருந்து வெளிவருகிறது
மதி தருகிறது. துரதிர்
டுமே தமிழ் பத்திரிை மற்றது வீரகேசரி வீரே காலத் தலையங்கங் வேண்டியவை. யுத்த செய்தாலும் புலிகளை அரசு தவறு செய்தாலு டிப்போம் என்கிற
பொதுவாகசிங்களபத் முதலாளிகளது ஆதிக் பத்திரிகைகளும் எடுத் ராவய கிருயுக்திய 6 தக்கவகையில் மாறுபட் பொதுசன ஐக்கிய மு: ரித்தபோதும் யுத்தத்ை சிய பல சிங்கள முற்ே வைத் தந்தன மனித இரண்டு மாஜி பல்கள் ளது அறிக்கைகள் அ காட்சிப் பேட்டிகள், ! கள் என்பன தமிழர் களை வலியுறுத்தினா ளுக்கு ஆதாயம் கிை
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல4, ஜெயரட்ன ம வெளியிட்டாசிரியர் சபாலகிருஷ்டை மேர்ஜ் 182 அலோசாலை கொழு
 
 
 

முகத்தின் இரகசிய ாலத்தினுள் தமிழீழ க்க உளவுப் பிரிவி துள்ளதாகத் தகவல் கச்சிரேஷ்டஇரகசி யாருவர் தெரிவித்
EosläT'GlJITä"2 GT றைமுகத்தில் பணிபு அதிகாரிகள் தொழி
இத்தகவல்களைப்
நவின்டில் வல் னைகளை நோக்கி கள் நடத்தப்படுகின் ான அகதிகள் வலி து இடம்பெயர்ந்து முகத்தை நோக்கிய து சர்வதேச செஞ்சி ரண' கப்பல், அவச ள ஏற்றிக்கொண்டு 135 (CGQJ GQ) QOLLITTLEGT, ந்து கொண்டனர். உள்ள ஐ.சீ.ஆர்.சி கிலும் ஷெல் விழுந்
பெற்றுக் கொண்டுள்ளதுடன் துறைமுகத் தின் அனைத்து அமைவுகளையும் காட்டும் புகைப்படங்கள் பலவற்றை அவர்களினூடா கவே பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறிய அவ் இர்கசியப் பொலிஸ் அதிகாரி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங் கிய தொடர்புகளைக் கொண்டுள்ள அத் துறைமுக அதிகாரிகளும் தொழிலாளர்க ளும் யாரெனக் கண்டு பிடிக்கத் தற்போது உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளதாகவும் கூறினார்.
வடமாராட்சி பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஷெல் தாக்குல்களி னால், ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்ட னர் ஒருவர்ஷெல் விழுந்த அதிர்ச்சியினால் கொல்லப்பட்டார். மேலும் இத்தாக்குதலி னால் 21 பேர் காயமடைந்துள்ளனர் கொல் லப்பட்டவர்களின் விபரம் 1. தர்மலிங்கம் பாலசந்திரன் (ஆண், 20) 2. செல்லத்துரை சபேன் (ஆண் 22) 3. புஸ்பானந்தன் உதயசங்கர் (ஆண் 12) 4. தர்மரட்ணம் கோமனன் (ஆண் 12) 5. சின்னத்தம்பி ரத்தினம் (ஆண் 45) 6 இரட்னம்பாமா (பெண் 11) 7. சுப்பிரமணியம் கந்தையா (ஆண் 24)
ண் அடுத்த இலக்கு துறைமுகமாம்
இதேசமயம் தமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்ப தாகக் கூறப்படும் கொழும்புத் துறைமுகத்து டன்தொடர்பான தமிழ் அதிகாரிகள்தொடர் பாகவும், ஊழியர்கள் 12 பேர்
தொடர்பாகத் தற்போது விசா ரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தின் முக்கிய இலக்குகளில் கொழும்புத் துறைமுகமும் ஒன்றாகும். லங்காதீப-1995.11.10
IGILI ILI ILIL LII
யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் முயற்சியில் இலங்கை இராணுவம் கொக்குவில் கோண் டாவில், மானிப்பாய், திருநெல்வேலி, நல் லூர்,கல்வியங்காடு, இணுவில், இவற்றை அண்டியப் பகுதிகளுக்கு மோட்டார் ஷெல் களை ஏவுகின்றது. இந்த ஷெல்கள் பலாலி, மண்டைத்தீவு இராணுவமுன்னேறும்இடங் களில் இருந்து ஏவப்படுகின்றன. யுத்தம் நடைபெறாத இடங்களில் விழும்பரந்த அள விலான ஷெல்களினால் சேதங்கள் ஏற்பட் டுள்ளது மட்டுமின்றி இடம் பெயராது இருந்த மக்களைக் கூட தென்மாராட்சியை நோக்கி இடம் பெயரவைத்துள்ளது. O
F ST Arge Agrib tatoesosiasira s-6 Jirt !
ப்பட்டு வீடுகளில்
பாதுகாப்புக்குக் இவ்வாறு பத்திரிகை கள் வருகின்றன. தும் ஆலோசனையும் நகரிலோ அன்றி விடு அல்லது ன்பது தமிழர்களுக்கு
of G, TG) 6T GOTY) மீதான தாக்குதல் DJ suelo
மணித்தியாலங்க பறந்தது. இதன் னைய பாகங்களிலும் ஆயிரக்கணக்கில் நடாத்துகைகள் இவற்றையெல்லாம் SIG ST (6,600 La L பசிவரம் அமைந்து
கழக மாணவர்களை லை மொறட்டுவ, கங்களது மாணவர் கும் நாவலயிலுள்ள
க மாணவர்களது
இடங்களும் பலத்த சோதனைக்குள்ளாகின. Glon pL06, LoitooTousi GoI (ELOITULOISU பாதிக்கப்பட்டனர் 18 மாணவர்கள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப் பட்டனர் சென்றுபார்க்க உணவு கொடுக்க யாருமில்லை யாருமே சென்று பார்க்க முன்வராதவேளையில் மொறட்டுவ பல்கலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் ஜிரி பிரான்சிஸ் Le GANGAN GUIT 5 TC60T (QUITGANGÓ JEGO) GAV ULI செல்கிறார் பொலிஸ் அதிகாரிகளிடம் விளக்கமளிக்கிறார் மாணவர்களைச் சந்தித்து ஆறுதலும் நம்பிக்கையும் நவில்கின்றார் விடுதலையைத் துரிதப்படுத்த விரைந்து உதவுகிறார்
இது ஒரு புறமிருக்க தமிழ் மாணவர்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக் snysius6Oslo) frá GG6T 6Ufi A656 LIDIT GO DT6AJÍ 5606 வெளியேற்ற முனைவதை அறிந்து அந்த வீடுகளுக்கும் நேரிலே செல்கிறார் உபவேந்தர் வீட்டுச் சொந்தக்காரர்களுக்குத் தனிப்பட்ட தியில் உத்தரவாதம் வழங்குகிறார் வேண்டு மாயின் அந்த வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்புப் பெற்றுத்தரவும் முடியும் என்று உறுதியளிக்கின்றார் விடுதியில் மேலதிகமா கவும் இடம் வழங்கித் தமிழ் மாணவர்களைத் 5N a soui épni. Q6l 61616), tó 60 தனிமனிதனாகச் செயற்படும் மொறட்டுவப்
பல்கலைக்கழக உபவேந்தர் செய்த மனிதா பிமான உதவிகள் இதேவேளையில் பேராதனை கொழும்புப் பல்கலைக்கழக உபவேந்தர்கள் இப்பிரச்சினை களில் 'கையைக் கழுவிவிடுவதிலேயே கவனமாக உள்ளனராம் கைதான மாணவர் sosit Outelii) soluții GLIL LIII பதற்கு இந்தப் பல்கலைக்கழங்களில் யாரையும் அனுப்பவுமில்லை. உத்தரவாதம் எதுவும் வழங்கவுமில்லை மனிதாபிமானமும் Dolgot Ifja:Laub. நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப் பதாகப் புலிளைக் கொழும்பிலே தேடுகையில் பல்கலைக்கழக மாணவர்களது நிலை மிகமோசமாக உள்ளது கற்பது தடைப்படும் போது மாணவர்களுக்கு இரண்டு வழிகளே எஞ்சும் ஒன்று வடக்கே போய்ப் பயங்கரவாதி யாகுவது அல்லது வெளிநாடு போய் உழைத்து இயக்கங்களுக்கு சந்தா தாராவது இது அரசாங்கத்துக்கு தெரியாத விடயமல்ல ஆனாலும் அது தனது வேட்டையை நிறுத்த தயாரில்லை போர் தனது சொந்த மக்களுட னேயே என்ற ஞானோதயம் ஏற்படும் வரை »JBiH. uuri julgas 6600Gofse) யினை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதற்கு இந்தத் தேடுதல் வேட்டைகள் தெளிவான உதாரணங்கள்
ல நிலையில் அரை @ இழைக்கப்படுகிற ராகவும் யுத்தத்துக்கு தீர்வுக்காகவும் குரல் கைகள் கொழும்பிலி கொஞ்சமாவது நிம் ஷ்டவசமாக இரண் கள் ஒன்று சரிநிகர் கசரியின் அண்மைக் |ள் குறிப்பிடப்பட தில் புலிகள் தவறு யே கண்டிப்போம். புலிகளையே கண் நிலைப்பாட்டையே திரிகைகளும் சிங்கள த்திலுள்ள ஆங்கிலப் துள்ளன. இவற்றுள் ன்பவை குறிப்பிடத
டுள்ளவை.
னணி அரசை ஆத ஆதரிப்பதற்கு அஞ் ாக்காளருக்கு துணி
உரிமைகளுக்கான லக்கழக ஆசிரியர்க வர்களது தொலைக் ருத்தரங்கு பேச்சுக்
கருத்தை இரண்டுமாஜி பல்கலைக்கழக ஆசி ரியர்களும் விவாதங்களின் போது வலியு றுத்தி வருகிறார்கள் மேர்ஜ் போன்ற நியாய புத்தியுள்ள அமைப் புகளின் அறிக்கைகளை உதாசீனப்படுத்து கிறதிவயினஐலன்ட்போன்ற சிங்கள, ஆங் கிலபத்திரிகைகளும் அரசுசார்பு பத்திரிகைக ளும் மேற்படி மாஜி பல்கலைக்கழக ஆசிரி யர்களின் கருத்துகளுக்கு முதல்பக்க முக்கி யத்துவம்கொடுத்துவளர்த்துவருகிறதுஆச் சரியத்துக்குரியதல்ல. மேற்படி பின்னணியை புரிந்து கொண்டால் தமிழ் அகதிகளின் கண்ணீரிலும் ரத்தத்திலும் அவர்கள் புகுந்து விளையாடியிருப்பதை யும் சிங்கள இனவாதிகளின் பத்திரிகைக ளும் தொடர்புச் சாதனங்களும் வழமை போல அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதையும் புரிந்து கொள்ள இய லும் விடுதலைப்புலிகள் அவர்களது மனித உரி மைகள் அமைப்புக்கெதிராகவும் அதன்முன் னணிப் போராளியான மதிப்புக்குரிய ராஜனிதிரணகமஅவர்களுக்கும் கொடுமை இழைத்திருக்கிறது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்திருக்க முடியாது. ஆனால் அதற்காக அவர்களது யுத்தம் தொடர்பான
விடுதலைப்புலிகள் உடன் கைவிட வேண் டும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்பாக கவலை தெரிவிப்பதுடன் நீதி விசாரணைக் கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எதிர்காலத் திலும் தமிழ் மக்களது வரலாற்றை இப்படி சிங்கள மக்களது இரத்தத்தால் கறைபடுத்தக் கூடாது என்று வலியுறுத்த விரும்புகிறோம். அரசபடைகளது இராணுவ நடவடிக்கைக ளால் தோன்றியுள்ள இன்றைய வரலாறு காணாத மனித அவலத்துள்ளும் அகதிகள் நிலையிலும் கூட தமிழ் மக்கள் போராளிக ளால் படுபாதகமான முறையில் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட வடபகுதி முஸ்லீம் சகோதரர்களதும் சகோதரிகளதும்நிலைமை குறித்தும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும் போரை நிறுத்தி சமஸ்டி திட்டம் ஒன்றின் அடிப்படையில் உயர்மட்ட பேச்சுவார்தை ஒன்றை ஆரம்பிக்கும்படியும், வடபகுதி தமிழ் முஸ்லீம் மக்களது மீள்குடியமர்வு புனர்வாழ்வு என்பவற்றுக்கு பொறுப்பெடுக் குமாறும் அரசையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் வலியுறுத்த விரும்புகிறோம். இருதரப்பினருக்கும் ஒருவார்த்தை மக்கள் அல்லல்பட்டாற்றாது அழுத கண்ணீரன்றோ
ாது மனித உரிமை நிலைப்பாட்டையாரும் ஆதரிக்கமுடியாது. செல்வத்தை தேய்க்கும் படை
விடுதலைப்புலிக மறுபுறத்தில் எல்லைப்புற சிங்கள குடி மக் 5L16(3) துவிடும் என்கிற கள் மீதான படுபாதகமான தாக்குதல்களை
வத்தை திமபிரிகஸ்யாய, கொழும்பு 05, 593615 ??川り
பு 03. அச்சுப்பதிவு நவமக அச்சகம்.334 காலி விதி இரத்மலனை