கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.11.30

Page 1
36 SAVARIANTAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
யாழ் நகர் படையெடுப்பு:
| '''FOITTICOjie
 

O
சிங்கக் கொடிநாட்டியெங்கள் சிறிலங்காதேசத்தை வங்கக் கடல் வரைக்கும் வளர்க்கவன்றோ-இங்குவந்தோம் பங்கமென்ன? மனிதரிலப்பழ்நிலமே ஆயினும்(து)
எங்களது அன்றே இனி

Page 2
நடவடிக்கைளினூடாகத் தமி ܘܡ9 ழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை யுத்தத் தில் தோல்வியுறச்செய்ய நடவடிக்கை எடுக் கும் அதே சமயம் அவ் இயக்கத்தைச் சட்ட தியாகத் தடை செய்யும் நடவடிக்கைகளை யும் துரிதப்படுத்த அரசு மிகுந்த கவனம் எடுத்துவருவதாக அரசின்சிரேஷ்ட அதிகா ரியொருவர் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இதுவ ரையுமே சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பு டாத இயக்கமொன்று அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக யுத்தமயரீதியாகச் செயற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் இச்சட்டத்தடை விரிவாக எழுந்துள்ளதாகப் பாதுகாப்புப் பிரிவுகளி னால் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்கள் சிலவற்றைக் கருத்திலெடுத்து அரசு இக் கவ னத்தைச் செலுத்தியிருப்பதுடன் அது தொடர்பாகத் தற்போது விஷேட விசார ணைக் குழுவொன்றின் மூலமாக விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் அவ் அரச (Luigirati Bajlo III. அதேசமயம் இச்சட்டத் தடை காரணமாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட கட்சியொன்றாக இல்லாத தால்) பாதுகாப்புப் பிரிவுகளினால் கைது செய்யப்படும் தமிழ்ப் பயங்கரவாத சந்தேக
நபர்கள் தொடர்பாக வழக்குத் தாக்கல் செய் யவோ அல்லது வேறு சட்டரீதியான நடவ டிக்கைகள் எடுக்கவோ இன்று தடங்கல்கள் எழுவதாகவும் பாதுகாப்புப் பிரிவுகள் சுட் டிக் காட்டுகின்றன. இந்நிலைமையின் கீழ்கடந்த காலத்தில் தமி ழ்ழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் கள் என ஒப்புக்கொண்ட தமிழ்ச் சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பின்பு விடுதலையானதாகச் சுட்டிக்காட்டும் பாதுகாப்புப் பிரிவுகள் பிற்காலத்தில் அவர் கள் திரும்பவும் யுத்தநடவடிக்கைகளில் ஈடு பட்டதாகத் தெரிய வந்ததாகக் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலை வருக்கோ அல்லது உறுப்பினருக்கோ எதிரா கச் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடியதாயுள் ளது. அவர் சாதாரண பொதுச் சட்டமுறை யின் கீழ் ஏதாவது குற்றத்துடன் (செயலு டன்) தொடர்பானவர் என நிரூபிக்கப்பட் டால் மட்டுமேயாகும் குற்றம் புரிந்ததாக உறுதிப்படுத்தப்படாத ஆனால் புலிஉறுப்பி னர்கள் என அவர்களினாலேயே கூறப்படும் தமிழர்களும் கடந்த காலங்களில் விடுதலை யானதும் இப் பாதகமான நிலைமையின் கீழாகும். இதனால் பாதுகாப்புப் பிரிவு தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் மீது வழக்குத் தாக்கல் செய்யக் கூடிய விதத்தில்
செய்வதைப் பிரச தேவை எனச் சுட் சர்வதேலுத்துழை இயக்கத்திற்கு மு யோகபூர்வமாகத்
கட்சி என்ற முை அவ் இயக்கத்ை செய்யப்பட்ட இ பிரகடனப் படுத் குக்கிடைத்துள்ள குறிப்பிடத்தக்கள்
வும் சுட்டிக் காட்
இதே சமயம் எதி ளின் போது தய இயக்கத் தலைவி கைதுசெய்யப்ப தால் அவர்களுக் நடவடிக்கை எ( மையை ஏற்படுத் முக்கியமானதும் விடயமாகும் எ6 சிற்குச் சுட்டிக்க லங்காதீப-199
தற்போது நடத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக பாரிய தாக்குத லுக்கு உள்ளாகியுள்ள விடுதலைப் புலிகள் கிழக்கு மற்றும் வடமத்திய பிரதேசங்களி லுள்ள கிராமங்களின் மீது பழிவாங்கும் தாக் குதல்களில் ஈடுபடலாம் எனத் தெரியவருகி றது. இதனால் அப் பிரதேசங்களின் பாது காப்பு வலையத்தை உடனடியாக மேலும் விரிவு படுத்த வேண்டுமென அப் பிரதேச வாசிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரும் பாராளுமன்ற உறுப்பி னர்களும் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களில் பதவியாக்குடியேற் றம் மற்றும் கப்பித்தகொல்லாவைக்கு அரு காமையிலுள்ள கிராமங்கள் மீதும் நடத்தப் பட்ட கடுந் தாக்குதல்கள் நிறுத்தப்படாது தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்பிரதேசங்களைப் பாதுகாக்கும்பொருட் 鲇 தற்போது வவுனியாவிலுள்ள மாமடு வரையுள்ள பாதுகாப்பு வலையத்தை (Defe ince Line) G|G|GÖ ஒயா வரை நீடிப்பது அத்தி யாவசியமானதாகும். தற்போதுள்ள நிலைமையின் கீழ் வடபகுதி யில் நடைபெறும் நடவடிக்கைகளினால் தமி மீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பாரதூரமான அழிவுகள் ஏற்பட்டு வருகி றது. அதற்குப் பழிவாங்கும் முகமாகவும் ஏதாவது விதத்தில் வடபகுதியிலிருந்து பின்
லிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிரித்தானிய வெளிநாட்டுச் செயலாளரை 95 நவ4 அன்று பகல் சந் திக்க ஏற்பாடாகியிருந்ததாக அறியக் கிடைக்கிறது. அவர் அதற்கு முன்பு அமெரிக்க இராஜாங் கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்து இலங்கைநிலைமைகள்தொடர்பாகப்பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகி
D5.
இச் சந்திப்பிற்கான காரணம் ஐரோப்பிய நாடொன்றை நடுவராகப் பாவித்துத் தற்
sa Islatig lalagunan ng
வாங்க வேண்டி ஏற்பட்டால் உபாயமாக ஒழிந்திருந்து இராணுவ நடவடிக்கை மேற் கொள்ளப்பொருத்தமான இடமாகத்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இப்பிரதேசங் களைக்கருதுவதாலுமேதாங்கள் தாக்கப்பட லாம் என இப் பிரதேசவாசிகள் நம்புகின்ற னர் ஒருபுறம் முல்லைத்தீவுக்காடும் மறுபு றம் வவுனியாக் காடும் தொடர்பு படும் வெலிஓயா குடியேற்றப் பிரதேசத்தை மக் கள் சூனியப் பிரதேசமாக ஆக்கிக் கொள்ள முடிநதாலதமிழழவிடுதலைப்புலிகள் இயக் கத்திற்கு அது மிகுந்த பயன் மிக்கதெனக் கருதப்படுகிறது. கிழக்கு மற்றும் வட மத்திய பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமங்க ளையும் அவ்வாறே மக்கள் சூனியப் பிரதே சங்களாக ஆக்குவது அவர்களின் திட்டமா கும். சில வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட கடுந் தாக்குதலிகள் காரணமாக அவ் இடங்களி லுள்ள மக்கள் பாரிய அளவில் தமது கிரா மங்களை கைவிட்டுச் சென்றபடி உள்ளனர் மேலும் அம்மக்களும், மக்கள் சூனியமாவத னுடாகத் தற்போது அவ் இடங்களில் ஆங் காங்கே உள்ள சிறு அளவிலான இராணுவ முகாம்களும் ஆபத்தான நிலைமைக்கு முகங் கொடுக்கின்றன. அதனால் இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை கூடிய விரைவில்
memociologismu Gangi
போது வட பகுதியில் நடைபெறும் யுத் தத்தை நிறுத்துவதாகும் என இது தொடர்பா கக் கருத்துத் தெரிவிக்கும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வடபகுதியில் நடத்தப்படும் ரிவி ரச நடவடிக்கை காரணமாகப் புலிகள் இயக் கம் படுதோல்வியடைவதால் இவ்வாறான முறைகளை உபயோகிக்க அவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்பதும் விமர்சகர்களின் கருத்தாகும். அமெரிக்கா பிரித்தானியா, கனடா அவுஸ் ரேலியா போன்ற நாடுகளை நடுவர்களாக
நடைமுறைப்படு தேசத்திலுள்ள தெரிவித்துள்ளன டின் கடும் அக தோன்றும் இதற்காக முன் வலையத்தின்ப காகத் தற்போது ளில் ஈடுபட்டுள் BEGONGIT LIITMULIG யம் இல்லை எ தேசத்தின் ஊர் காப்பு நடவடிக் Ligelsø Grøstre வதனூடாகவும் முடியுமெனக் கூ எவ்வாறெனினு லும் 200 மீற்றரு ரண்கள் அமைச் இதே சமயம் ப காப்பு நடவடிச் GOL LUIGIG) GASFAJLI காப்பு வேலைக CANULUTTGALITANGGIT ( முன்பு இருந்த போனதாகவும் யுக்திய-1995
ஈடுபடுத்தி, டெ திற்காக நிர்ப்பு னையொன்றை கைக்கு ஏற்ப அறியக் கிடை இதன் அடிப் தோல்வியடை அப்பிரதேசங் திப்படுத்திக் ெ படுத்துவதாகு திவயின-19
டெபகுதி புத்தத்தை உடனடியாக நிறுத் துவதற்காக யுத்த எதிர்ப்புக் LGLDTG றைக் கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள துடன் தமிழ் மக்களுக்கு ஏற்றுக் QABEITGÖTGATä. கூடிய அதிகாரப் பரவலாக்கலொன்றை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்துவ தெனவும் தேசத்தின் பாதுகாப்பிற்கான ஆர்ப்பாட்டம் என்ற அமைப்பொன்று பத்தி ரிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்
அமைப்பாளர் குழு சாபாக இபபதத்ாகை அறிக்கையை வெளியிட்டிருப்பவர்கள் கலாநிதி சுனில் விஜேசிறிவர்தன பேராசிரி யர் எம்பூரீயானந்த கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன கலாநிதி க.வேலாயுத பிள்ளை ஹரி அபேகுணவர்தன, சபாலகி ருஷ்ணன்,மொஹிர்ரஹ்மான் லீனஸ்ஜயதி லக்க பீதிருநாவுக்கரசு பீடீசரணபால வைத்தியக் கலாநிதி சுனில் ரத்னப்பிரிய,சர atina) stålan, gang grev sengig
சிங்ஹ போல் யாழ்ப்பாணத் அகதிகளாக்கப் களை விடுவி வத்தை நோக் கத் தென்மராட் ளிற்குத் தப்பி வும் அவ் அறி டுள்ளது.
திவயின-19
 
 
 
 
 
 
 
 
 

1995
。直3。
சட்டமயரீதியாகத்தடை டனப்படுத்துவது அவசர டிக் காட்டுகிறது. ப்பைவைத்திருக்கபுலிகள் டிவதும் இது வரை உத்தி
தடை செய்யப்படாத
றயிலாகும். தச் சட்டரீதியாகத் தடை யக்கமாக இதற்கு முன்பே தியிருந்தால், அவர்களிற் சர்வதேச ஒத்துழைப்பைக் வு தவிர்த்திருக்கலாமென qULIGTGTGOT.
ர்கால யுத்த நடவடிக்கைக ழ்ழ விடுதலைப் புலிகள் ர்கள் இராணுவத்தினரால் ட்டால் அல்லது சரணடைந் குெ எதிராகச் சட்டரீதியாக டுக்க இச் சட்டமய நிலை தி வைத்திருப்பது மிகவும் அவசியமானதுமான ாச் சட்ட வல்லுனர்கள் அர Iட்டியுள்ளனர்.
5, 11.25
த்த வேண்டுமென அப்பிர பாதுகாப்பு அதிகாரிகளும் ார். அவ்வாறு செய்யாவி திகள் பிரச்சினையொன்று
வைக்கப்படும் பாதுகாப்பு துகாப்பு நடவடிக்கைகளுக் வட பகுதி நடவடிக்கைக எஇராணுவப்படைப்பிரிவு ாவில் ஈடுபடுத்தும் அவசி ாவும் கூறும் அவர்கள் பிர ாவற்படையினரதும், பாது கைகளில் ஈடுபடும் தொண் னிக்கையை அதிகப்படுத்து இத் திட்டத்தை ஆரம்பிக்க றுகின்றனர். ம் பாதுகாப்புவேலி நெடுகி க்கொரு இராணுவக் காவல கப்பட வேண்டும். தவியா பிரதேசத்தின் பாது கைகள் அரசியல் அடிப்ப ப்படுவதால் அதன் பாது குழம்பியுள்ளதெனப்பத தரிவிக்கின்றனர். அதனால் ாதுகாப்புக் கூட இல்லாது
வர்கள் தெரிவித்தனர்.
112
ஸ்னியாவிற்குச் சமாதானத் தித்த விதத்திலான யோச அவர்கள் மூலமாக இலங் தப் புலிகள் முயல்வதாக கிறது.
டை நோக்கம், தற்போது துள்ள புலிகள் மீண்டும் ரில் தமது அதிகாரத்தை உறு |ள்ள வெளிநாடுகளை ஈடு
11.25
விட் ஆகியோராவர்.
மிழ் மக்கள் எல்லோரும் ட்டுள்ளதாகவும், தமிழர் கும் இலங்கை இராணு க்கள் வருவதற்குப்பதிலா கிளிநொச்சிப்பிரதேசங்க பாட ஆரம்பித்துள்ளதாக கையில் சுட்டிக்காட்டப்பட்
11.17
அரசு பின் வாங்கப் போவதில்லை!
புலிகள் இயக்கத்தை முழுமையாகவே தோல்வியுறச் செய்யாது இனிமேல் அரசு பின்வாங்கத்தயாராக இல்லையென பெருந் தெருக்கள் மின்சார எரிபொருள் துறை அமைச்சரும் பிரதிப்பாதுகாப்பு:அமைச்சரு மான கேணல் அனுருத்த ரத்வத்த தெரிவித் 55 TOT
புலிகள் இயக்கத்துடன் சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தி, வடகிழக்கில் ஏற்பட் டுள்ள சிக்கலான நிலையை மிகவும் சமா தான முறையில் தீர்த்துக்கொள்ள அரசு பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்தாலும் புலி கள் இயக்கம் அதனை விரும்பவில்லை. இத னால் அரசின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அவ் எல்லையையும் மீறிச் சென்ற தன் பின் யத்தத்தை ஆரம்பித்தது. புலிப்
பயங்கரவாதத்தை இந்நாட்டிலிருந்து முழு மையாக ஒழிப்பதற்காகவே எனவும் அமைச்சர் கூறினார். அரசு முதலில் சமாதானத்திற்காக யுத்தத் தைச் செய்யாதிருப்போம் என்ற சுலோகத் தின் கீழ் சென்றது. ஆனாலும் அது சரிவர வில்லை. அதனால் தாம் இம்முறை விருப்ப மின்றிக் கூடச் சமாதானத்திற்காக யுத்தம் என்ற சுலோகத்தை நோக்கிக்காலடி எடுத்து வைத்தோம் அதனூடாகத் தற்போது நாம் இந்நாட்டு மக்களுக்கு உண்மைச் சமாதான மொன்றை ஏற்படுத்துவதற்காக புத்த மொன்றை ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார். லங்காதீப-1995126
அவர்களுக்கு
உரிமையில்லை
கொழும் நகரில் அமைக்கப்பட் டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களுடன் தொடர்பானவர்களுக்கு G.I.GIi. GaoGaiGun, saugoslá)19 JULI ATGOTüb Qaul LIGAuffas ளையோ அவர்களது அடையாள அட்டை களையோ சோதிக்க எதுவித உரிமையும் இல்லையெனப் பொலிஸ் தலைமையகத் தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். பொலிஸாரோ பாதுகாப்புப் படையினரோ அன்றி இவ்வாறானவர்களுக்கு விதித்தடை கள் போட்டு அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட அதிகாரம்இல்லை.அது சட்டவிரோ தமானதென அவர் கூறினார் சிவில் பாதுகாப்புக்குழுவின்உறுப்பினர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் இரவு நேரங்க ளில் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதா கப் பொது மக்களிடமிருந்து முறைப்பாடு கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறான குழுக்களின் உறுப்பினர்க
ளுக்குவழங்கப்பட்டுள்ள கடமையானதுசந்
தேகத்திற்கிடமானவர்கள் செல்லும் வாக
னங்கள் பற்றிப் பொலிசிற்கு அறிவிப்பது மட்டுமேயாகுமெனத் தெரிவித்த அவர் சிவில் பாதுகாப்பு என்ற போர்வையில் முறையற்ற நடவடிக்கைகளுக்குத் தயாராகு பவர்கள்பற்றி உடனடியாகவே பொலிசிடம் அறியத் தருமாறும் கூறினார். தனது சொந்த வாகனத்தின் சாரதியிடமி ருந்து சிவில் பாதுகாப்புக்குழுவினர்எனப்ப டுவோர் சிலர் அவரது அடையாள அட்டை யைப் பறிக்க முயன்றனர் என இன்னொரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். இவர்கள் பொலிஸ் அதிகாரங்களைக்கையி லெடுத்துள்ளதால் பொதுமக்களுக்குப்பார் தூரமான பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ள தாகக் கூறிய அவ் அதிகாரிசில சிவில் பாது காப்புக் குழுவினர் எனக் கூறப்படுவோர் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தோர் TGO 6|Lb zaplatni.
திவயின-199517 )
படையினருக்கு காணி
ன்று எமது இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில்போராடுவது அங்குஇல்லாது போன ஆட்சி அதிகாரத்தைத் திரும்ப ஸ்தா பிக்கவேயாகும். அதனைச் சரியான முறையில் ஸ்தாபிக்க மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் செல்ல லாம் அதனால் இராணுவச்சிப்பாய்களுக்கு அங்கு காணிகள் வழங்கி வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியமர்த்தவேண் டுமெனக் கொழும்பு மாவட்ட ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் முனசிங்ஹ பாராளுமன்றத்தில் கூறினார் மேலும் அவர் கூறியதாவது எமது இராணு வத்தினர் உயிர்த் தியாகத்துடன் போராடு
இதன்படி கட்டுநாயக்க
Laylaserfair gil Lib
புலிகளின் ஈழ இராச்சியமாகப் பல காலமாக ஆக்கி வைத்திருந்த யாழ்ப்பாண நகரம் "ரிவிறச' இராணுவ படைப்பிரிவுக ளிடம் வீழ்கையில், விமானமொன்றைக் கடத்தி இராணுவத்தின்மீது விமானத்தாக்கு தலொன்றை நடத்தப் புலிகள் திட்டமிட்டுச் செயற்படுவதாகப் பாதுகாப்புப் பிரிவுகளுக் குத் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
இரத்மலானை விமான நிலையங்களில் பாதுகாப்புப் பலப் படுத்தப்பட்டுள்ளதுடன் சில விமானப் பய ணிகள் தொடர்பாகவும் பொலிஸார் மிகுந்த அவதானமாக உள்ளனர். இதற்கிடையில் இந்திய விமானநிலையங்க ளுக்கும் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்
ONTGOT இதனைவிட புத்தளம் முதல் பாணந்துறை வரையுமே கடற் பரப்பில் இடமிருப்பதாக அக் கடற் பரப்பில் கடற் படையின் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திவயின -19951.27 O
கின்றனர். நாம் அதற்காக அவர்களுக்கு எல் லாப் பிரதிபலன்களையும் கொடுக்க வேண் டும் அதேபோல்யாழ்ப்பாணத்திலிருந்த 36,000 சிங்களவர்களைப் புனருத்தாரண வேலைத் திட்டத்தின் கீழ் மீளக் குடியமர்த்த வேண் டும் இங்கு இனங்களுக்கிடையே நட்புவ ளரவேண்டுமாயின் சிங்களவர்கள் தமிழர்க ளுடன் ஒன்றாக வாழ வேண்டும் மறுபுறம் நாகதீப, நாகவிஹாரை ஆகிய வணக்கஸ்த லங்களைத் திரும்பவும் புனர்நிர்மானம் செய்ய வேண்டும் திவயின-199517
历
தீர்வு இல்லை !
9 brandir அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குச் சமர்ப் பிக்கும் திகதி தொடர்பாக இதுவரை இறுதி முடிவேதும் எடுக்கப்படவில்லையென நீதி அரசியலமைப்பு:நடவடிக்கை அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்தார். அரசியல் தீர்வுத்திட்டம், நவம்பர் 21ஆந் திகதி தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படு மென அரசின் தொடர்பு சாதனங்களினூடா கச் செய்திருந்த அறிவிப்பு உண்மைக்குப் புறம்பானதாகுமென பீரிஸ் கூறினார் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் தினம் தொடர்பாகஇறுதித்தீர்மானம் எடுக்க வேண்டியது ஜனாதிபதி சந்திரிகா குமாரண துங்கவின் தலைமையிலான அமைச்சர் Rou Grabljaji Gogibabari திவியின-199517

Page 3
A
ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் சரியான அரசியல் தலைமையின் காரணமாக இன்று யாழ் நகர் நோக்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன அசர படைகள் என்று அறிவித்திருக்கின்றார் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அநுருத்ரத்வத்தை யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டரிவிரெச நடவடிக்கை யாழ்ப்பாணத்தை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் கைப்பற்றிவிடும். அவ்வாறு கைப்பற்றிக் கொண்டாலும், அது எமது முடிவாக அமைந்து விடப் போவதில்லை. அது ஒரு முடிவுக்கான தொடக்கம் மட்டுமே என்று அவர் மேலும் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
எந்த விலைகொடுத்தாவது நாம் இந்த நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வருவோம் என்று ஆரம்பத்தில் ஜனாதிபதி அவர்கள் அறிவித்திருந்தபடி யுத்தமூலம் சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக எந்த விலையையும் கொடுக்க அரசு தயார்
என்பது இப்போது தெளிவாகி விட்டது. எவ்வளவு பிரதேசங்கள் அழிக்கப்பட்டாலும் எவ்வளவு உயிர்கள் கொல்லப்பட்டாலும் எவ்வளவு மக்கள் தமது வீடுவாசல்களை விட்டு ஓடி அகதிகளாகப் போனாலும் யாழ் நகரில் போய்நின்று சிங்கக் கொடியை நாட்டும் முயற்சியில் அரசு ஒரு போதும் தளரப் போவதில்லை; தளரக் கூடாது என்ற பரவலான பேச்சுக்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கி விட்டன. புலிகளது தலைவர் பிரபாகரனது தலைக்கு விலையும் விதிக்கப்பட்டுவிட்டது. அரசாங்கம் தருகின்ற தகவல்கலைப் பார்த்தால் யாழ்நகரில் தப்பியோடும் புலிகள் வீடுகளையும் பொதுச் சொத்துக்களையும் அழித்துக் கொண்டு போவதால் அங்கே மிச்சமாக எதுவும் இருக்கபோவதில்லை என்பது தெரிகிறது. கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டு போவது எதிரிக்கு முன்னேற மேலும் வாய்ப்பைக் கொடுக்கும் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமலா புலிகள் இவ்வளவு காலமும் கெரில்லா யுத்தத்தை நடாத்தினார்கள் என்று யாருக்காவது சந்தேகம் வரக்கூடும். ஆனால் தவிர வேறொன்றையும் கூறியறியாத இலங்கை தகவல் துறையின் அபிப்பிராயங்களை நம்பாமல் இருந்துவிட முடியுமா என்ன?
தப்பும் தவறுமான அல்லது G) LumTULLUIT GOT
உணர்மையைத்
தகவல்களைத் தருகிறார்கள் என்பதற்காக தணிக்கை முறையை அமுல் செய்ததுடன் அவ்வாறான தகவல் கொடுப்பவர்களது பதவியையும் பிடுங்கிக் கொள்வதன் மூலம் உண்மையான தகவல்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.
இதே வேளை குடாநாட்டில் soli 5d. கொடியை நாட்டிவிடுவதில் தீராத ஆர்வமுடைய பத்திரிகைகளும் அரசியல் சக்திகளும் தோல்வியடைந்து ஆயுதங்களைப் போட்டுவிட்டு புலிகள் ஓடிக் கொண டிருப் பதைப் பற்றியும் அவர்களை வீராவேசமாக விரட்டிக் கொண்டிருக்கும் படைவீரர்களையும் பற்றிய ஊகங்களையும் இடைமறித்து கேட்ட செய்திகளையும் மக்களுக்கு தெரியப் படுத்திக் கொண்டிருக்கின்றன. வலிகாமம் முழுவதும் தென்மராட்சிக்கும் இடம் பெயர்ந்து விட்டதாகவும் அங்கிருக்கும் மக்களும் இப்போது கிளிநொச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் வேறு A6)
வடமராட்சிக்கும்
தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் இராணுவத்தினரின் ஷெல் அடிகளுக்கோ குண்டு மழைகளுக்கோ அந்சியல்ல மாறாக புலிகளின் முரட்டுத்தனமான மனிதாபிமானமற்ற முறையிலான ஒலிபெருக்கிஅறிவிப்புக்கள் காரணமாகவே வெளியேறிக் கொண்டிருப்பதாகவும்
நவ30 - டிசெ. 蚤
அரசாங்க சார்பு செய்திகள் கூறுகின்றன.
பெருமளவில் அகதிகளை உருவாக்குவதன் மூலமாக இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளையிட்டு உலக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் நோக்குடனேயே புலிகள் இப்படி மக்களை விரட்டுகின்றார்கள் என்று அவை மேலும் கூறுகின்றன. பிரபாகரனது இலங்கை இராணுவத்தின் பலம் தொடர்பான மதிப்பீட்டில் இருந்த தவறுகாரணமாக புலிகள் இப்போது நடுங்கிக்
கொண்டிருக்கிறார்கள் இதன் காரணமாக தம்மால் இலங்கை அரசை எதிர்த்து நிற்க முடியாது என்று தெரிந்துவிட்டதால் சமாதானத்துக்கு தயார் என்று இப்போது
அறிவிக்கிறார்கள் உண்மையில் அவர்க ளுக்கு சமாதான நோக்கம் இல்லை. தமது தோல்வியை மூடிமறைக்கவும் தம்மை மீள ஒழுங்குப்படுத்திக் கொள்ளவுமே புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் ரூபவாஹினியும் தகவல் தருகிறது.
ஆக இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் தகவல்களை கேட்டுக் கொணடிருப் பவர்கள் இங்கு நடந்து கொண்டிருப்பது பற்றி தெளிவான ஒரு முடிவுக்கு வருவது சாத்தியம். அதுதான் இந்த யுத்தம் இப்போதைக்கு நிற்கப்போவதில்லை. பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்துப்படி அது வேறு இடங்களுக்கும் தொடரும் அகதிகள் பெருக்கம் பொதுமக்கள் கொலை ULL 60f அப்பாவிமக்கள் யுத்தத்தில் அகப்பட்டுச் சாதல் போன்ற விடயங்கள் இந்த நாட்டில்
புலிகளின் கொட்டத்தை அடக்குவதுடன்
ஒப்பிடுகையில் ஒன்றும் முக்கியமான
60666T 96)6).
மாவீரர் தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையொன்றில் தாம் ரிவிரெச நடவடிக் கையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை பிரபாகரன் ஒப்புக்கொண்டுள்ள போதும் சமாதானத்திற்கான வாய்ப்புக்கள் பற்றிய கேள்விக்கு இராணுவம் தனது பழைய நிலைகளுக்கு செல்லாமல் சமாதானம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன.
இன்று தோன்றியுள்ள நிலையானது இந்தியப்படைகள் வந்திருந்த காலத்திய நிலைக்கு ஒப்பான ஒன்றாகும் என்றும் அன்றிருந்த நிலைமையிலிருந்து தம்மை தாம் ஒழுங்குபடுத்திக் கொண்டது போல இப்போதும் தம்மால் தம்மை ஒழுங்குப் படுத்திக் கொள்ள முடியும் என்றும் தனது அறிக்கையில் பிரபாகரன் தெரிவித் துள்ளார்.
இது சம்பந்தமான அரசு தரப்பு அபிப் பிராயம் பிரபாகரனின் இந்த அறிவிப்பை கேலிசெய்யும் விதத்திலானதாகவே அமைந்துள்ளது. அப்போதிருந்த இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியதும் தமிழ் சமூகம் பெருமளவில் நிதி வழங்கியதுமான நிலை இப்போது இல்லை என்பதால் பிரபாகரன் இப்படிக் கூறியபோதும் அவரால் அதைச் செய்ய முடியாது என்பதாக உள்ளது.
எனவே யுத்தம் முடிவுறாத ஒரு தொடரும் விவகாரமாகவே அமையப் போகிறது என்பது வெளிப்படை இந்த நிலையில் யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை வைப்பவர்கள் எல்லோரும் அரச சார்புச் சக்திகளாலும் அவற்றின் எடுபிடிகளாலும் மற்றும் இனவாத சக்திகளாலும் புலிகளுக்குச் சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் யுத்தத்தை
நிறுத்துமாறு சரிந வைத்ததால் சரிநிகரும் என்ற குற்றச் சாட்டுக்கு
ஆனால், புலிகள் மீதா பிக்கபட்ட நாளில் இ தம பிரச்சினைகள் உண்டு ஆளுங்கட்சி பிரமுக தவிர நாட்டில் ந பிரச்சினையைத் தீர்க் எடுக்கப்படவில்லை .
எப்பவாவது
வைக்கும் வரை பிரபா பிணமாகவோ பிடிக்கு பேச நேரமில்லை என் நிலைப்பாடாக உள்ள
வேகத்தில் சிங்கள இ6
மிகவும் வேகமாக வள மேர்ஜ் அலுவலகம் மு களால் அணி மையி ஆர்ப்பாட்டமும் தாக்குவதற்கான மு பத்திரிகை ஆசிரியர் தாக்குாலும் இதற்கு ந
இந்த நிலையில் யா பற்றப்பட்டு ரிவிரெ ஏனைய இடங்களுக்கு புலிகள் அடக்கப்படு எந்தச் சமாதான நோக்
*
இப்போது பேசுகிறதோ அரசியல் தீர்வு அற் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கு சமாதானம் - வந்தாலு வேறெதுவும் நடந்து என்பது தெளிவாகுகி
விட்டால் சமாதானம் 6
அர்த்தம் என யுத்தத்
துக்கும் உள்ள அதி: அடிப்படையில் சிந்தி போதுமானதாக இரு சமாதானத்துக்கான ச கட்டப்படுகிறது என்.
 
 
 
 
 

by 1995
BEIM (288, sTrsia, 60), புலிகளின் Gundy
ள்ளாகியிருக்கிறது.
ன தாக்குதல் ஆரம் ருந்து இன்றுவரை ழ் மக்களுக்கு என்று யாராவது ர்களின் பேச்சைத் லவும் அரசியற் க எந்த முயற்சியும் புலிகளை மண்கல்வ கரனை உயிருடனோ ம் வரை அது பற்றிப் பதுதான் இன்றைய து யுத்தம் நடக்கின்ற
எவாதப் போக்குகள்
உண்மையாகும்.
கொஞ்சம் நடைமுறை சார்ந்து யோசிப்பவர்களுக்கு இது புரியும் இதுதான் சமாதானம் என்றால் இந்தச் சமாதானம் எழுபதுகளின் ஆரம்பத்தில் நிறையவே இருந்தது. ஆனால் எழுபதுகளின் இறுதியில் ஆயுதப் போராட்டத்திற்கான ஆரம்பக்கூறுகள் தெளிவாக Galleyfus LL) பட்டன. எனவே யுத்த நிலை புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் - தொடர்ந்து நிலவத்தான் செய்யும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாக்கவும் யுத்த அழிவிலிருந்து மீளவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் என்று கோடிக்கணக்கான
நிதி தொடர்ந்து செலவழிக்கப்பட
ார்ந்து வருகின்றன.
pன்பாக இனவாதி
ல் நடாத்தப்பட்ட
அலுவலகத்தை யற்சியும் யுக்திய மீது நடாத்தப்பட்ட ல்ல உதாரணங்கள்
ழ்ப்பாணம் கைப் நடவடிக்கைகள் ம் விஸ்தரிக்கப்பட்டு 6) JITTEE, ET intr ... goTTeN
கம் பற்றி அரசாங்கம்
枋
அந்தச் சமாதானம் ற நிலையிலேயே ஒடுக்கி முடியுமாகிற ஒரு ம் வரக்கூடுமே தவிர விடப்போவதில்லை றது. யுத்தம் நின்று பந்து விட்டது என்று துக்கும் சமாதானத் கார அர்த்தங்களின் ப்பவர்களுக்கு இது நக்கலாம். ஆனால் மாதியே இங்கேதான் தே நடக்கப்போகிற
Lá, s
வேண்டிய நிலை இருக்கத்தான் செய்யும் இது மேலும் மேலும் நாட்டில் அமைதியின் மையையும் நெருக்கடியையும் உருவாக்கவே செய்யும் யுத்தம் நடக்கின்ற ஒவ்வொரு நாளும் யுத்தநிலையிலிருந்து மீள முடியாத நிலைக்கு நாடும் நாட்டு மக்களும் மேலும் மேலும் அமிழ்த்தப்பட்டுக் கொண்டு போவதும் தொடரவே செய்யும்
நாட்டின் அரசியல் பிரச்சினையின ஆழத்தை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் பிரபாகரனின்
மனநோய் பற்றியோ புலிகளின் இரத்த
வெறிபற்றியோ மனிதாபிமானமற்ற அவர்களின் நடவடிக்கைகள் பற்றியோ மட்டும் பேசுவதுடன் நிறுத்திக் கொண்டு விடலாம். ஆனால், இலங்கை அரசின் யுத்தத்தின் பின்னாலுள்ள இன்று யுத்தத்தை ஆதரிக்கின்ற சக்திகளின் பின்னாலுள்ள நோக்கங்கள் என்ன என்பதை கவனத்தில் எடுக்காவிட்டால்
களே ஒழிய அவற்றை தானம் செய்யும் ட ஒருவரை அல்ல.
அடுத்துவரப் போகும் பயங்கரம் எப்படி என்று புரிந்துகொண்டுவிட முடியாது. இது புலிகளை அழிக்க வேணடும் என்பதற்காக யுத் தத்தை ஆதரிப்பவர் களையும் சேர்த்து அழித்துவிடக்கூடிய மிகப்பயங்கரமான ஒரு ஆபத்து ஜனாதி பதியின் சிறந்த அரசியல் தலைமையின் கீழ் யுத்தம் இன்று வெற்றிகரமாக நடக்கிறதா அல்லது யுத்தம் சிறப்பாக நடப்பதற்கான அரசியல் ஜனாதிபதி செய்கிறாரா என்பதை அப்போதுதான்
(86j606).6OLLI
விளங்கிக்கொள்ள முடியும், யுத்தம் மூலம் சமாதானம் என்பது எப்போது உச்சரிக்கப்படத் தொடங்கியதோ எப்போது அரசியல் பேச்சுவார்த்தை முயற்சிகளை விட யுத்தம் பிரதானமான விடயமாக போயிற்றோ அதற்கு அரசு நியாயங்கள் ஆயிரம் இருந்தபோதும் அப்போதே தலைமை சந்திரிகாவின் அரசியலில் அல்ல அவரது இராணுவ முனைப்பினை நோக்கி நகர்ந்துவிட்டது என்பது தான் உண்மை
அரசியல் ரீதியான தீர்வு முயற்சியில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்றது
பிரச்சினையை தீர்ப்பதில் இருதரப் புக்களும் ஒன்றிப் போகின்றார்கள் அங்கே தோல்வியோ வெற்றியோ ஏற்படுவதில்லை. ஆனால் யுத்தத்தில் அப்படியல்ல. வெல்பவர்கள் பலமுள்ளவர்களாகிறார்கள் அந்த அடிப் படையில் அதிகாரத்துடன் பேசுகிறார்கள் அந்த இடத்தில் வெல்பவர்களது அதிகாரம் பகிரப்படுவதில்லை, தோற்றவர்கள் கொடுப்பதை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் இதனால் அங்கே பிரச்சினை தீர்வதில்லை மாறாக புதிய பரிமாணத்துடன் ஆரம்பமாகிறது.
பலர் நம் புவதுபோல வெற்றிபெற்ற பின் ஜனாதிபதி அரசியல் தீர்வொன்றை - தமிழ்
மக்கள் ஏற்கும் படியான தீர்வொன்றை -
வழங்கும் அற்புதம் நடந்தால் அதற்குப்
பிறகு ஒருகணமும் ஜனாதிபதி பதவியில்
இருக்கமுடியாத நிலையே ஏற்படும். அவரால் கொடுக்கப்பட்டவற்றை பறிக்க ஒரு
புதியவர் அப்பதவிக்கு வந்துவிடுவார்.
ஏனெனில் யுத்தத்தின் வெற்றிக்கு உழைத்த சக்திகள் தமது நோக்கத்தை நிறை வேற்றத்தான் ஒரு தலைவரை தேடுவார்
இதனால்தான் யுததம் நிறுத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.
ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் இருந்து ஆயுத கிளர்ச்சி எழுவது ஒடுக்கும் முறையிலிருந்து தாம் விடுபட வேண்டும்
என்பதற்காகவே
கிளர்ச்சியை அடக்குவது எப்போதும் தற்காலிகமான வெற்றியையே தரும் பதிலாக கிளர்ச்சிகான அடிப்படைகளை களைவதே நிரந்தரமான பலனைத்தரும்
இந்த இறுதிக் கணத்திலாவது அரசாங்கம் இது பற்றி விளங்கிக்கொள்வது நல்லது நாட்டிற்கும் சரி அரசாங்கத்திற்கும் சரி.
அல்லாவிட்டால் திரும்பவும் திரும்பவும் சதுரங்கத்தின் முதலாவது கட்டத்திற்கே திரும்பிப் போகிற அழிவு வழியில் நாட்டை வழிநடாத்திய பெருமையையும் நாட்டின் நெருக்கடியை இன்னுமொருபடி ஆழ மாக்கிய பெருமையையும் சுமப்பதற்காக
தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபடலாம்.
/ഗ്ഗീ

Page 4
  

Page 5
.20
மாதம் 2." வியாழன் 995
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மட்டக்க ளப்பு மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் கிரா மங்களின் அனைத்து அலுவல்களும் ஸ்தம் பித்துப் போயின வர்த்தக நிலையங்களை மூடுமாறும் அரசாங்க அலுவலகங்களை மூடுமாறும் முஸ்லிம்காங்கிரஸ் தொண்டர் கள் ஒலிபெருக்கிகள்மூலம் வியாழன்நள்ளி ரவுக்கு முதல் உத்தரவு போடத் தொடங்கி GOTİ.
இதற்காக அவர்கள் சொன்ன காரணங்கள் 9 Quis GificóT GJITiä, GODSLIGä) QAFATGÄNGNIS, AT GOTIATG)
இதுதான் 'முஸ்லிம் சமூகத்தின் அரசியல் வெற்றியை பொறுக்கமுடியாத கபட நோக் கம் கொண்ட சக்திகள் எமது தலைவரை வீழ்த்துவதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தை தோற்கடிக்கப் பார்க்கிறார்கள் அமைச்சர் அஷ்ரஃப், முஸ்லிம் என்பதற்காகத்தான் இனவாதிகள் அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள். ஆகவே இனவாதிகளுக்கெதிராகவும் நமது தலைவர் அஷ்ரஃப்புக்கு ஆதரவாகவும் கிழக்கு வாழ் அனைத்து முஸ்லிம்களும் தங்களது பூரண எதிர்ப்பை தெரிவிப்பதன் ஊடாக அஷ்ரஃப் பின் கரங்களையும் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சியையும் பலப்படுத்துவோம்' என் றார்கள்
விடிந்தது முஸ்லிம்காங்கிரஸின் வேண்டுத லின்பேரில் பெருமளவு வர்த்தகநிலையங்க ளும் அரசாங்க அலுவலகங்களும் மூடப்பட் டுக்கிடந்தன. நாங்கள் கடைகளைத் திறப் போம் வழமைபோல் அலுவலகங்களுக்குச் செல்வோம் என இருந்த முஸ்லிம்கள் நவம் பர் 02ம் திகதி கடைகளைத் திறந்தார்கள் அலுவலகங்களுக்குச் சென்றார்கள் அஷ்ர ஃப்புக்கு ஆதரவு தெரிவித்து ஒருகூட்டமும் எதிப்புத்தெரிவித்துமற்றொருகூட்டமுமாக ஒவ்வொரு ஊரும் பிரிந்து கிடந்தன. திறந்த கடைகளையும் அலுவலகங்களையும் முடி விடுமாறு முஸ்லிம்காங்கிரஸ்தொண்டர்கள் சமாதானமாகவும் எச்சரிக்கையாகவும் கூறிக்கொண்டிருந்தனர். கடைகள் மூடிய பாடில்லை. எப்படியாவது மூட வைப்பதன் ஊடாக இனவதிகளுக்கு() தமது எதிர்ப் பைக் காட்ட வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளூர்த்தலை வர்களும் தீவிரமாய் இருந்தனர். அதன்படி ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலிருந் தும் பொலிசார் வந்து அஷ்ரஃப்புக்கு ஆத
1990. வருடம் ஐப்பசித் திங்கள்
இருபத்தொன்பதாம் நாள் செவ்வாய்க்கி ழமை.
அந்தநாள் யாழ் முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் ஓர் இருள் படிந்த நாள் சுமார் 14 நூற்றாண்டு காலமாக தமிழ்மக்களுடன் அந் நியோன்யமாக வாழ்ந்த எங்களை எமது
தாயகத்தை விட்டு விரட்டியநாள் எமது
பிள்ளைச் செல்வங்களுக்கு அடுத்ததாக யாம் நேசித்த எமது இல்லங்களை விட்டு துரத்திய நாள் இளம் வயதிலிருந்து வெயில், மழை, பனி பாராது கஷ்டப்பட்டு தேடிய தேட்டங்கள் எல்லாம் குறையாடப் பட்டு எமது சொந்த தாயக மண்ணிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாள்
அன்று காலை சுமார் 9மணியளவில் புலிகளி னால் ஒலிபெருக்கி மூலம் ஒஸ்மானியாக் கல்லூரிஜின்னா மைதானத்திற்கு சகலரும் அழைக்கப்பட்டனர். எதற்காக அழைக்கப் பட்டோம் என்பது எவருக்கும் தெரியாது. அதேவேளையில் மன்னார், முல்லைத்தீவு
நாச்சிக்குடா சாவகச்சேரி போன்ற இடங்க
ரவு தெரிவித்துகடைகளை மூட வைப்பதில் அரசாங்கத்தின்மீது தங்களது விசுவாசத்தை தெரிவித்தனர் கல்முனைக் குடியல் ஐதேக வுக்கு எதிராகவும் ஏசிஎஸ்ஹமிதுக்கு எதி ராகவும் ஐ.தேவில் இருக்கும் முஸ்லிம்க ளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுதப்பட் டன. ஈற்றில் ஏ.சி. எஸ். ஹமிதின் கொடும் பாவி தீயில் எரிந்து களித்து வீழ்ந்தது (ரூப வாஹினியில் பார்த்திருப்பீர்கள்) முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் திருப்தியுடன் மூச்சு விட்டனர் இனவாதிகளுக்கு அது பலத்த அடிதான் என இவர்கள் பிதற்றித் திரிந்தனர்.
Asta Sally Også
யார் இனவாதிகள்? எது இனவாதம்? எமது கரங்கள் சுத்தமானதா? என்பது பற்றியும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நமது தலைவரின் பாத்திரமும் அதன் செயற் பாடுகளும் சரிதானாஎன்பதுபற்றியும் இவர் களுக்குக் கேள்விகள் இல்லை. அதேநேரம் காலி துறைமுகம் தொடர்பான நம்பிக்கையில்லாப்பிரேரணை பாராளுமன் றத்தில் விவாதத்திற்கு உட்பட்டுக் கொண்டி ருந்தது. இவ்விவாதத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற பிரதிநிதி அலிசாஹிர் மெள லானா பேசினார். இவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை முஸ் லிம் வாக்காளர்களினால்தான் தெரிவு செய் யப்பட்டார். இவரின் பேச்சு முஸ்லிம் சமூ கத்தைச் சிந்திக்க சொல்கிறது அஷ்ரஃப்பை யும் முஸ்லிம் காங்கிரசையும் விசாரணைக் குட்படுத்துகிறது. இவரின் இப்பேச்சை நடு நிலைநின்று சிந்திப்பவர்கள் உதாசீனப்படுத் திவிட முடியாது அலிசாகிர் மெளலானாவின் பேச்சைப்பற்றி சொல்வதற்கு முன் அலிசாகிர் மெளலானா
அமைச்சர் அஷ்ரஃப் சம்பந்தமாக ஒரு விட யத்தைசொல்லித்தான் ஆகவேண்டும் அது 1994 ப்ெரவரி உள்ளூராட்சி தேர்தல்கள் கிழக்கில் சூடுபிடித்திருந்த காலம் கிழக்கின் அனைத்து முஸ்லிம் பிரதேச சபைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியே தீரும் என சூளுரைத்திருந்த காலம் ஏறாவூரில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் நடந்து கொண் டிருக்கிறது. அஷ்ரஃப்மேடையில் விற்றிருக் கிறார். அஷ்ரஃப்பின் காதுக்குள் சொல்லப் பட்டிருக்கவேண்டும் சேர் ஏறாவூர்ப்பிர தேச சபையில் நாம் தோற்று விடுவோம்" என்று தனது இறுதி அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொண்டு ஒலிவாங்கியின் முன் அஷ்ரஃப் தோன்றுகிறார்.
ளில் உள்ள முஸ்லிம்கள் இரண்டு வாரகால ஒருவாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு வெளியேறி இருந்தனர். அவ்வாறு இருந்தும் கூடநாம் நினைக்கவில்லை எங்களுக்குஇப் படியொரு அவலநிலை ஏற்படுமென்று. ஏனெனில், 'குற்றஞ்செய்தமனம் அல்லவா குறுகுறுக்கும்' யாழ் முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் எந்தவொரு தமிழ் இயக்கங்க ளுக்கோ (ஒரு கால கட்டத்தில் யாழ்ப்பா
"முஸ்லிம் சகோதரர்களே லானாவிடம் நீங்கள் இந்த விட்டுவிடுவீர்களேயான ரில் இருக்கும் அனைத்து தேவாலயங்களாக மாற்றி அனைவரையும் கிறிஸ்தவ பந்திப்பார் இதற்கு நீங்கள் தமெனில் அலிசாஹிர் வாக்களியுங்கள். நான் அ ரால் அல்குர்ஆனின் பெய இங்கு நடக்கப் போகு தடுத்து நிறத்துங்கள் என் தடுத்து நிறுத்த முடியவில் தல் முடிவு வந்தவுடன் யிற்று அலிசாஹிர் மெ. சைக் குழு) ஏறாவூர்ப் ! முஸ்லிம்களின் ஏகோபித் சாளர் ஆனார். அந்த அலிசாஹிர் மெள அம் முஸ்லிம்களின் வா பாராளுமன்றத்திற்கும் ெ மீதான நம்பிக்கையில்லா GLAGITI OLIGuild உங்கள் கவனத்திற்காக. னைக்காகவும்தான் 'அமைச்சர் அஷ்ரஃப் ஒரு கத்தைச் சேர்ந்தவர் எ அவர் மீது இந்த நம்பிக் ரணை கொண்டுவரப்பு யைக்கிளப்பி விட்டிரு யுமே இன ரீதியில் பார்ப் இனவாத அர்த்தத்தைக்ெ னர்களான சிறுபான்ை நம் நாட்டில் இருக்கி QaaflüLJ9Lungi efla கையில்லாப் பிரேரணை டுள்ள அமைச்சர் ஒரு தங்களைக் காட்டிக்ெ எத்தனையோ தமிழ் இ கள், வயோதிபர்கள் கு மரணதண்டனைக்காளா முஸ்லிம் கூட அப்படி யைப் பெறவில்லை. ஏன் அவர்களைக்காட்டிக்கெ அவர்களது விருப்பத்திற் இலட்சியங்களுக்கு த
pub-200EIN:
ணத்தில் 33 இயக்கங்கள் இருந்தன. சகல இயக்கங்களின் பெயர்களும் யாழ் நவீன சந்தைச் சுவர்களில் எழுதப்பட்டிருந்தமை ஞாபகத்திற்கு வரலாம்)அல்லது ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கோ அன்றி இந் திய அமைதிகாக்கும் படையினருக்கோ விரோதமாக நடந்தவர்கள் அல்லர் இவ் வாறு கூறுவதன் மூலம் வடபகுதியில் பிற இடங்களில் வாழ்ந்த முஸ்லிம் சகோதரர்கள் தவறிழைத்தார்கள் என யாரும் தப்புக்க ணக்கு போடவேண்டாம் யாழ் முஸ்லிம்க ளின் நிலையை மட்டும் தான் நான் இங்கு
எடுத்தியம்ப விளைகின்றேன்.
தில்லை. இதை யாழ மச எனவேதான் அவ்வாறு அழைக்கப்பட்டு ஜின் செல்லும் போதுகூட எர் லிகள் எங்களுக்கு ஏே எங்களை எந்த விதபதற் அமைதியாக இருந்த மாறு கூறப்போகிறார்கள் ணினோம். ஆனால் நட கள் உறுப்பினரான ஆஞ் அவர் பெயர் இளம்ப முன்னிலையில் உரைய கள் எல்லோரும் இன்னு யாழ்ப்பாணத்தை விட்
 
 
 
 
 
 
 

டிசெ13, 1995
9 GóljTéli GLOGII பிரதேசசபையை ல், இந்த ஏறாவூ பள்ளிகளையும் விடுவார். உங்கள் ர்களாகமாறநிர்ப் சம்மதமா? சம்ம மெளலானாவிற்கு ல்லாஹ்வின்பெய ரால் கேட்கிறேன். அநியாயத்தை ார். அஷ்ரஃபால் லை என்பது தேர் தெரிந்த விடயமா ாலானா (சுயேட்
பிரதேச சபையின்
த ஆதரவுடன்தவி
லானா இப்போது க்கினைப் பெற்று ரிவாகி அஷ்ரஃப் ப் பிரேரணையில் முக்கிய பகுதிகள் மட்டுமல்ல சிந்த
சிறுபான்மை சமூ ன்பதற்காகத்தான் கையில்லாப் பிரே டுவதாகப் புரளி கிறார்கள் எதை பதிலும் எதற்குமே காடுப்பதிலும் நிபு இனவாதிகளும் றார்கள் என்பது யம்தான் நம்பிக் கொண்டுவரப்பட் ஸ்லிம் அமைச்சர்
ாடுத்தார்களென்று ளைஞர்கள் யுவதி றஞ் சாட்டப்பட்டு னெர். ஆனால் ஒரு யாரு தண்டனை நாங்கள் எவரும் டுக்கவுமில்லை.
குமுயற்சிகளுக்கு டையாக இருந்த
என சொல்லிக்கொள்ளப்படுபவர். முஸ்லிம் மக்களிடம் நான் கேட்கவிரும்புவ தெல்லாம் ஒன்றுதான் முஸ்லிம் அமைச்சர்
என்பதற்காக ஒருவர் இந்த தேசத்தின் சொத்
தைச் சுரண்டலாமா? முஸ்லிம் அமைச்சர் என்பதற்காக ஒருவர் லஞ்சம் வாங்கலாமா? மலேசியா வங்கியொன்றில் கறுப்பு நோட் டுக்களை சேர்த்துவைக்கலாமா? இலஞ்சப்ப ணத்தைக்கொண்டு லண்டனில் வீடு வேண் டலாமா? அதைப்பற்றி விசாரித்தால் தொங் கிக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தை கவிழ்த்து விடுவதாகப் பயமுறுத்த Q)TLDIT?........
உண்ண உணவின்றி உடுக்க உடை யின்றி ஓரிரவேனும் நிம்மதியாக உறங்க முடியாத இலட்சக்கணக்கான அகதிகளின் பேரில் கேட்கிறேன். அவர்கள் வயிற்றில் பற்றினரியும் பசி நெருப்பை அணைப்பதற் குப்பதிலாக தனது படாடோபமான வாழ்க் கைக்காக இந்தநாட்டைசூறையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் எச்சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்தண்டிக்கப் படவேண்டியவர். அவரது கொள்கைகள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும் அவரது போலிவேஷங்கள் உரித்தெரியப்படவேண் டும். .இன்று அமைச்சர் அஷ்ரஃப் மீது கொண் டுவரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவ்வ ளவு ஆதாரபூர்வமானது என்பதும் ஆணித் தரமானது என்பதும் நாடறிந்த உண்மை. அமைச்சர் அஷ்ரஃப் அரசாங்கத்தின் பங் காளி என்பதால் அரசாங்கப் பலத்தைக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேர ணையை தோற்கடிப்பது சுலபமான விட யம் வெற்றி தோல்வியைப்பற்றிய விடய மல்லவா இது
இன்று உங்கள் கட்சியில் பங்காளியான ஒரு அமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம் பிக்கையில்லாப் பிரேரணையில் 'உண்மை இருக்கிறதா? நியாயம்தானா? என்று கேள் விகேட்டுக்கொள்ளவேண்டும். இந்தச்சபை வேண்டும் போகும் போது உங்களிடம் இருக்கும் நகைகளையும், 20000/- (இருபதி னாயிரம்) ரூபாவும் கையில்கொண்டுச்செல் லக்கூடிய பொருட்களையும் எடுத்துச் செல் லாம்' என்று கூறினார். இதைக்கேள்வியுற்ற தும் நாங்கள் அவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையெல்லாம்தவிடுபொடியாகியது. "நாங்கள் செய்த குற்றமென்ன? எதற்காக வெளியேற வேண்டும்' என்று எங்களில்
யில் இருந்து இந்தநாட்டு முஸ்லிம்களுக்கும் இந்த நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்க ளுக்கும் இந்த உலகிலுள்ள அனைத்து முஸ் லிம்களுக்கும் பகிரங்கமான தெளிவான குர லில் உரத்துச்சொல்கிறேன்.அமைச்சர் அஷ் ரஃப் எந்த நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்
அல்ல, அவர்மீது கொண்டுவரப்படும் எல்லா நியாயமான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் எனது ஆதரவு நிச்சய மாக உண்டு'. (ஹன்சார்ட் 1995 நவம்பர் 02) உண்மைகள் என்பது ஒருவனுடைய பொக் கற்றுகளிலிருந்து அல்லது ஒருகட்சி வாயிலி ருந்து மட்டும்தான் வரும் என்பதில்லை. இப் படி எதிர்பார்ப்பது முஸ்லிம் சமூகத்திற்கு நலமாகவும் ஆகாது அலிசாஹிர் மெள லானா குறிப்பிட்டுள்ளவற்றில் உள்ள உண் மைகளை மட்டும் ஏன் நாம் பரிசீலனைக்குட் படுத்த முடியாது? அஷ்ரஃப் மட்டும் முஸ் லிம் சமூகத்தை பொறுத்தவரை உண்மையா னவர் என்றும் அலிசாஹிர் மெளலானா போன்றவர்கள் பொய்யாளிகள் என எப் போது முஸ்லிம் சமூகம் முடிவுக்கு வந்தது? அரசியலுக்காக எதையும் செய்யலாம் என் னமும் சொல்லலாம் என்றால் எம்.எச்முகம் மதுக்கும், அஷ்ரஃபுக்கும் வித்தியாசமில் ങേ|| எதிரி எனும்போதும் அவனது கருத்துக் களை நாம் மறுபரிசீலனை செய்யாது உதறி விட்டு, குருட்டு விசுவாசத்தில் தலையாட் டும் "ஆமாம் சாமி'களாக இருப்பது முஸ் லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதா? ஐ.தே.வில் இருப்பவர்கள் மட்டும்தானா இனவாதிகள்? பொதுஜன முன்னணியில் இனவாதிகள் இல்லையா? இவைகளைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்த்தி ருக்கிறோமா?
முஸ்லிம் சமூகமே சிந்தி
rنہUTعقولیتlحصہ
நகைகள் கைக்கடிகாரங்கள் பணம் புதிய ஆடைகள் யாவும் பறிக்கப்பட்டு ஆளுக்கு 2001 மட்டும் கொடுத்தனுப்பி வைக்கப்பட் டோம் தகப்பன் ஒரு பஸ்ஸிலும் தாய் ஒரு வேனிலும், பிள்ளைகள் ஒரு லொறியிலுமா கப் பயணம் செய்து மாலை 6மணியளவில் கேரதீவை வந்தடைந்தோம் (கடந்த சரிநிக ரில் 24 மணிநேர அவகாசமும், 500 பண மும் கொடுத்தனுப்பியதாக தனக்கறிந்த
ளே நனகறவா லிபெருக்கிமூலம் மைதானதுக்குச் களில் அநேகர் 'பு ா அறிவுரை கூறி மும் அடையாமல் டங்களில் இருக்கு என்றுதான் எண் ததோ வேறு புலி நேயர் (தற்போது தி) அங்கு எங்கள் ற்றும் போது "நீங் 2மணிநேரத்தில்
வெளியேறிவிட
சிலர் கேட்டதற்கு 'யாரும் எந்தக் கேள்வி யும் கேட்க வேண்டாம் உங்களை உயிரு டன் அனுப்புவதே மேல் இது மேலிடத்து உத்தரவு' என்று கூறினார். அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாத நாங்கள் வீடுக ளுக்கு வந்து கையில் அகப்பட்ட பொருட்க ளுடன் புலிகளினால் குறிப்பிடப்பட்ட சந்தி களுக்கு வந்து சேர்ந்தோம் அவ்விடங்க ளில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த புலிகள் எவ ரும் இருக்கவில்லை.
அங்கு ஆண்கள் ஆண் புலிகளினாலும், பெண்கள் பெண்புலிகளினாலும் சோதனை யிடப்பட்டனர். அப்போது அணிந்திருந்த
செய்தியை 'பஞ்சமன்' என்பவாதான எழு திய "தன்வினை தன்னைச் சுடும்' என்னும் கட்டுரையில் எழுதியிருந்தார். அது தவறு 2மணி நேர அவகாசமும், 200-வும் என் பதே சரியாகும்) பின்பு எத்தனையோ சிர மங்களின் மத்தியில் 3 நாட்கள் உடுத்திய உடையுடன் உணவின்றி உறக்கமின்றி தென் பகுதி வந்து சேர்ந்தோம்.
நாங்கள் வெளியேற்றப்பட்டமைக்கு நாங் கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் புலிகளினால் கூற
一*5

Page 6
  

Page 7
Δ.δ.
சரிநிகர்
நவ30 - டிசெ13,
ன்பு பாரிய கொழும்பு பொருளா தார ஆணைக்குழு(Gேே)ேஎன அழைக்கப் பட்ட தற்போதைய இலங்கை முதலீட்டுச் சபை (6,0l) யின் அதிகாரப் பிரதேசம் கொழும்பு நகரின் வடக்கு நோக்கி நீர்கொ ழும்புவீதியினூடாக ஏறக்குறைய 15 மைல் கள் நீளமான பெரிய பிரதேசமாகும். இப்பா ரியப் பிரதேசத்தினுள் கட்டுநாயக்கா ஏற்று மதிசெயற்பாட்டுவலையம்என்றழைக்கப்ப டும் குறிப்பிட்ட பகுதியொன்று அமைந்துள் ளது. இது 190 ஹெக்ரயர் விஸ்தீரணமானது இது மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட் கம்பியி னால் சுற்றிவேலியிடப்பட்டுள்ளது. தொழிற் சாலைகளில் வேலைசெய்யும் தொழிலாளர் களுக்கும், அலுவலர்களிற்கும் இவ்வலயத் தினுள் பிரவேசிப்பது வரையறுக்கப்பட்டுள்
Tg. சில வேளைகளில் தொழில் திணைக்கள அதிகாரிகள் கூட முறைப்பாடுகளை விசா ரிக்க அப்பகுதியினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அவ்வாறான இரண்டாவது வலயமொன்று கொழும்பிற்கு வட-கிழக்காக அண்ணள வாக 24கிலோமீற்றர் தூரத்திலுள்ள பியகம வில் அமைக்கப்பட்டது. அது 180 ஹெக்ர யர் விஸ்தீரணமானது மூன்றாவது வலயம் கொழும்பிற்கு தென் முகமாக அண்ணள வாக130கிலோமீற்றர் தூரத்தில், கரையோர மாகாண நகரான காலிக்கு அருகிலுள்ள கொக்கலையில் அமைக்கப்பட்டது. அதன் விஸ்தீரணம் 80 ஹெக்ரயர் ஆகும். 1992ம்ஆண்டில்வெளிநாட்டுமுதலீட்டைக் கவருமுகமாக அன்றைய ஜனாதிபதி ரண சிங்க பிரேமதாச முழு நாடுமே ஒரு சுதந்திர வர்த்தக வலையமாகக் கருதப்பட வேண்டு மெனப் பிரகடனப்படுத்தி, ஒவ்வொரு தேர் தல் தொகுதியிலும் ஒரு ஆடைத்தொழிற்சா லையை நிறுவத் தொடங்கியதனூடாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எல்லா வித சலுகைகளையும் வழங்கினார். தொழிலாளர்களின் எண்ணிக்கை: கட்டுநாயக்காவில் 52,000 தொழிலாளர்க ளும், பியகமவில் 20,6000 தொழிலாளர்க ளும் கொக்கலவில் 13,400 தொழிலாளர்க ளும் உள்ளனர். நாட்டிலுள்ள எல்லா ஆடைத்தொழிற்சாலைகளிலும் வேலைக்க மர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண் ணிைக்கை 1,50,000 ஆகும்.இவ்வலயங்களி லும், நாட்டின் ஆடைத்தொழில் துறையில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளவர்களில் 90% இற்கும் அதிகமான தொழிலாளர்கள் பெண் கள் என்பது கவனிக்கப்படவேண்டிய அம்ச Dirth. தொழில்துறைகளின் தன்மை: தொழிற் துறைகளில் பெரும்பான்மையா னவை ஆடைத்தொழிற்சாலைகள் அல்லது ஆடைத்தொழிலுடன் தொடர்பானவை. அவை உழைப்பைக்கோரி நிற்பவை. ஆடைத்தொழிற் துறையைவிட பின்வரும் துறைகளிலும் தொழிற்துறைகள் உள்ளன. தோட்டக்கலை, உணவு பதனிடுதல், புடவை, கணினிநகை உற்பத்தி, மாணிக்க
கல்பட்டை தீட்டுதல், இலெக்ரோனிக், இறப்
பர்-சார்ந்த பொருட்கள், பொறியியல் மட் பாண்டமும், குளியலறைப் பொருட்களும், ஆழ்கடல் மீன்பிடி செயற்கைப்பூக்கள் தோல் பொருட்கள் ஆகும். முதலிடும் நாடுகள்: ஹொங்கொங்,நோர்வே, பெல்ஜியம், தென் கொரியா, ஒல்லாந்து, தாய்லாந்து பாகிஸ் தான் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, மேற்கு ஜேர்மனி, இந்தியா, ஸ்வீடன் அமெ ரிக்கா, கனடா, தாய்வான், சிங்கப்பூர், சுவிட்ஸ்லாந்து லெபனான், ஐக்கிய அரபு இராச்சியங்கள், பஹ்ரெய்ன், அயர்லாந்து ரஷ்யா, சீனா, குவைத் இத்தாலி, டென் மார்க் ஆகியன இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலத் தரவுகளின்படி தென் கொரியாவே இலங்கையில் அதிகளவு முத லிட்டுள்ள நாடாகும். தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் முதலீட்டாளர்களைக் கவருமுகமாக அர சாங்கம் தன்து பிரசுரங்களில், 'குறைந்த ஊதியத்துடன் பிரதானமாக கல்வியறி வுள்ள இளம் யுவதிகள் நாட்டிலும் சுதந்திர வர்த்தக வலயத்தைச் சூழவுள்ள பகுதிகளி லும் கிடைப்பதாக" தெரிவித்துள்ளது. இந்த புவதிகள்மிகத்தூரத்திலுள்ள கிராமங்களிலி ருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயத்தைச் சூழவுள்ள பகுதிகளிலும் தொழிற்சாலைக
ளுக்கு வெளியேயும் விடுதிகளிலும் வாழ் கின்றனர். சுற்றுப்புறச் சூழலிலுள்ள மக்கள் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமது இருப்பிடங்களில் விடுதிகளை நடத்துகின்ற னர் இப்பெண் தொழிலாளர்கள் நெருக்க மாக ஒன்று கூடிச்சிறிய அறைகளில், 10அல் லது 12பேர் ஒரு அறையில் 1012அடி யில் வாழ்கிறார்கள் சில அறைகள் கோழிக் கூடுகளை ஒத்ததாகும் சில விடுதிகளில் அறவே காற்று வசதிகள் இல்லை. சிலவற் றில் மின்சார வசதிகள் இல்லை. அவற்றில் சிலவற்றிற்கே குழாய்நீர் வசதிகள் உள்ளன. அவர்கள் அவற்றிலேயே வாழவும், சமைக்க வும், நித்திரை கொள்ளவும் வேண்டும். சில விடுதிகள் பெரிதானவையாதலால்200 யுவ திகள் ஒன்றாக வாழ்கிறார்கள். அங்குள்ள ஒரு கிணற்றையும், மலசல கூடங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இது அவர்களு டைய தேவைக்குப் போதுமானதல்ல. ஏதா வது தொழில் போராட்டங்கள் அவர்களது வேலைத்தளத்தில் நடக்கும் போது விடுதி சொந்தக்காரர்கள் இந்த யுவதிகளது வாழ்க்கை மீது கட்டுப்பாடு விதிப்பதுடன் தொழில் வழங்குனரினதும், பொலிசாரின தும் தூண்டுதலின் பேரில் அவர்களை வேலைக்குத் திரும்பிச் செல்ல பலவந்தப் படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் பொதுத் தோற்றம்: இவ் இளம்பெண் தொழிலாளர்கள் 18முதல் 25வரை வயதுடையவர்களாவர். இந்த வய திலேயே இலங்கையில் அநேக இளம் யுவதி கள் திருமணம் முடிப்பர் தற்போது இவ் யுவ திகள் இவ்வாறு வேலைக்கு வரக் காரணம் தமது எதிர்காலத்திற்குப்போதியளவு பணத் தைச் சேமிப்பதுடன், தமது சீதனப்பணத்தை யும் சேர்ப்பதுமாகும். ஆனாலும் கிராமத்தி
யும் செய்யுப்படுகி
தொழிற்சாங்க தொழிற்சங்கமயம மான அவதானிப் ஒரு முக்கிய அம்ச பரளுமன்றத்தில்
யத்தைநிறுவும் மே போது, சுதந்திர னுள் எல்லாவித ெ
லுள்ள தமது குடும்பத்தவர்களையும் கூட அவர்களே பராமரிக்கவேண்டியிருப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் போதியனவாக இல்லை. அவர்கள் அநேக மாகத் தங்களது கையாலாகாத்தனத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களின் திட்டங்க ளுக்குள் பலியாவதே அவலமாகும் அவர் கள் அடிக்கடி பாலியல் வதைக்கு உட்படுத் தப்படுகின்றனர் குறிப்பாக இரவு10மணிய ளவில் வேலை முடிந்து வீடு திரும்புகையி லேயே இது நிகழ்கிறது. தமது வீடுகளிலி ருந்து தொலைவில் அவர்கள் வாழ்வதால் அவர்களது நடத்தை பற்றி ஒரு கூடாத அபிப்பிராயம் நிலவும் இதன் பிரதிபலிப்பு பத்திரிகைகளில் வெளி யாகும்மணமகள்தேவைஎன்கின்றவிளம்ப ரங்களில் வெளிப்படுகிறது. ஆண்களால கோரப்படும் இவ்விண்ணப்பங்களில் தாம் எதிர்ப்பார்க்கும் மணமகள் சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலை செய்யும் பெண்ணாக இருக்கக் கூடாது எனக் குறிப்படுகின்றனர். மறுபுறத்தில் தொழில் வழங்குனர்கள் திரும ணமான பிெண்களை வேலைக்கமர்த்தத் தயங்குவதுடன் இளம் யுவதிகள் திருமணம் செய்வதையும் தடைசெய்கின்றனர். அதை யும் மீறி அவர்கள் திருமணம் செய்தால், அப்பெண்கள் கர்ப்பமுற்றவுடன் தங்களிட மிருந்து விடுவித்துக் கொள்வர் தொழிலா ளர்கள் காதல் செய்வது தடைசெய்யப்பட் டுள்ளதெனவும் அவர்கள் திருமணம் செய் தால் முதல் இருவருடங்களினுள் பிள்ளைப் களைப் பெற்றுக்கொள்ளக் கூடாதெனவும் தமது நியமனக் கடிதங்களில் தனிப்பட வலி யுறுத்தியுள்ள தொழில் வழங்குனர்களை நாம் கண்டுள்ளோம். இலங்கை அரசாங்கத்தினால் உறுதிப்படுத் தப்பட்ட சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் கீழ் இரவு 1000மணிக்குப் பின்பு பெண் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் முதலீட் டாளர்களின் அழுத்தம் காரணமாக, இவ்வி தியை அரசாங்கம் தளர்த்தியுள்ளதுடன் பெண் தொழிலாளர்கள் தமது விருப்பத்திற் கும்மாறாகவேலைசெய்யநிர்ப்பந்திக்கப்ப டுகின்றனர்.இரவுவேலைநேரம்பி.ப1000 மணிமுதல் முய600மணிவரையாகும் இது சிலவேளைகளில் முன்னறிவித்தலின்றி
ழிற் சங்கம் தொடர் லுபடியற்றவையெ டது. ஆனால் எதிர் விற்கு எதிராக அ மானமீயுயர்நீதிம லமைப்புக்கு முர டன. மீயுயர் நீதி ஆதரவளித்ததால் அம்மசோதாவை இன்றும் கூட எதிர் குத் தகவல் வழங் யின் சிற்றேட்டில் 航 வர்த்தக வல னவை என்று கூற ஆனால் ஐக்கிய ADEGŠALTIGIT SIG
Í QguGIg. வும், பொலிஸ் பல களை அமைக்க ! மேற்கொள்ளும் ெ றுத்தியது. சம்ப ஏனைய வசதிகளு யும் ஒழுங்கு செய் சலுகைகள் காட்டு a)stafirssø)GIÚ LIII பெறுகின்றனர். தற்போதைய பொ: வேட்பாளர்கள். த ளில், நாட்டின் எல் லாச் சட்டங்களும் மின்றி அமுலிலிரு வர்த்தக வலயத்தி அமைப்பதை அணு னர். ஆனால் பே லேயே தொடர்வது அதே பிரச்சினைக றனர். இரசாயனப் பொரு analä ÄÄäa)ä. a) அவுஸ்திரேலிய நி செல் லங்காவில் ந விவகாரம் குறிப்பி கும். 1992ம் ஆண் இத் தொழிற்சாலை ஆனால் அந் நிறு
 
 

D5.
மயமாதல் ாதல் விடயமாகக் கவன பொன்றின் தேவைகள் மாகும் முதன்முதலாகப் சுதந்திர வர்த்தக வல சாதாமுன்வைக்கப்பட்ட வர்த்தக வலயப்பகுதியி விதிகளும் தொழில் தொ
பான சட்டங்களும் செல் ன்று முன்மொழியப்பட் க்கட்சிகள் இம் மசோதா ரசியலமைப்பு நீதிமன்ற ன்றத்தில் அவை அரசிய ானவை என வாதிட் மன்றம் அவ்வாதத்திற்கு அன்றைய அரசாங்கம் மீளப்பெற்றுகொண்டது. கால முதலீட்டாளர்களுக் கும் முதலீட்டாளர் சபை தொழில் சட்டங்கள் சுதந் பத்தினுள் செல்லுபடியா பட்டுள்ளது.
தசியக் கடசி நிர்வாகம் ப அதிகாரிகளினூடாக
கத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. தொழில் திணைக்களம் கூடத் தொழிலாளர் சார்பாகத் தலையிடவில்லை.
1994ம் ஆண்டு ஜூலைமாதம் தொழிலாளர் கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத் தும்,நிறுவனமுகாமைத்துவத்திலிருந்து எது வித பலனும் ஏற்படாத நிலையில் விரக்திய டைந்த அத்தொழிலாளர்கள் தொழிற் சாலை வளவினுள்ளேயே முகாமைத்துவத்
தைப் பணயமாக வைத்துத் தமது Cass sh;6). கள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சா லையைத் தகர்க்கப் போவதாக அச்சுறுத்தி 60II.
தந்திரோபாய நடவடிக்கையாக நிர்வாகம் தொழில் ஆணையாளர் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் ஒருவர் ஆகியோர்முன்னிலை யில் தொழிற்சாலைக்கு முன் வாசலில்
வைத்து "தொழிலாளர்களைப் பழி வாங்
காது, அவர்களது கோரிக்கைகளை அவர்க ளிளும் வழங்கு முகமாக அவற்றை நுணுகி ஆராய்வதாக" உடன்படிக்கையொன்றை
தொழிலாளர்களுடன் கைச்சாத்திட்டது.
ஆனால், முகாமைத்துவ அலுவலர்கள் விடு விக்கப்பட்டவுடன் தொழிலாளர்கள் அவ்
கைத்தொழில் போக்குவரத்துப் பொதுத் தொழிலாளர் சங்கம்
தாலும் தொழிற்சங்கங் |று முயற்சியைத்தானும் தாழிலாளர்களை அச்சு
உயர்வு கோரியும், கானபோராட்டங்களை ம் தொழிலாளர்களுக்கு தனூடாக அதே தொழி வித்து தமது நோக்கைப்
ஜன ஐக்கிய முன்னணி மது தேர்தல் கூட்டங்க ாப்பாகங்களிலும், எல்
எது வித வேறுபாடு கும் எனக்கூறிச்சுதந்திர |ள் தொழிற்சங்கங்களை மதிப்பதாக உறுதி கூறி ராட்டம் அதே விதத்தி டன் தொழிலாளர்களும் ருக்குமுகம் கொடுக்கின்
ட்களைப் பாவித்து அறு யுறைகளைதயாரிக்கும் வனமொன்றான அன் டைபெற்ற தொழிற்சங்க டத்தக்க ஒரு விடயமா தொழிற்சங்கமொன்று பில் அமைக்கப்பட்டது. வனம் அத்தொழிற்சங்
வளவை விட்டகன்றனர். 38 தொழிலாளர் கள் கைது செய்யப்பட்டு ஏனையவர்கள் பூட்டிவைக்கப்பட்டனர். வற்புறுத்தலின்கீழ் கைச்சாத்திடப்பட்டதால், முகாமைத்துவம் தாம் அவ் உடன்படிக்கைக்கு கெளரவம் அளிக்கத் தேவையில்லையெனக் கூறியது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போதே இந் நிலைமை நிலவியது 68 தொழிலாளர் களை விட ஏனைய அனைத்துத் தொழிலா ளர்களும் திரும்பவும் வேலைக்கு எடுக்கப் பட்டனர். 68 தொழிலாளர்களை பற்றியும், ஏனைய கோரிக்கைகள் பற்றியும் நடுவரொ ருவரின் தீர்ப்பிற்கு அமைச்சர் சிபாரிசு செய் தார். முகாமைத்துவம் தற்போது தொழிலா ளர்கள் தொடர்பான எதுவித கடப்பாட்டை யும் கொண்டிருக்கவில்லையென்பதுடன் பேச்சுவார்த்தைநடத்தக்கூடியதொழிற்சங்க மேதும் அங்கு இல்லை. அராஜகநிலைமை இப்போது நிலவுகிறது. உற்பத்தி 40% ஆகக் குறைவடைந்துவிட்டது. இக்காலப்பகுதியி னுள் அன்சல் தொழிலாளர்கள் ஊர்வலமா கக் கொழும்பை நோக்கிச் சென்றார்கள் பொலிசார் தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப் புகையடித்ததோடு, துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தினர் பல தொழிலாளர்கள் காயம டைந்தனர். ஏனைய வேலை நிறுத்தப்
1995
சங்கங்கள் கூட இனிமேல் அங்கீகரிக்கப்படு வது மறுக்கப்பட்டது. இந் நிலைமை தொடர்ந்தால் முதலீட்டாளர்கள் திரும்பச் சென்றுவிடுவார்களெனவும், அவர்கள் (தொழிலாளர்களே) தமது வேலைகளை இழப்பர் எனவும் தொழிலாளர்களிடம் அன் றைய பிரதம மந்திரி (சந்திரிகா குமாரண துங்க) கூறினார். தொழிலாளர் சட்டங்கள் எவ்வித பாகுபாடு மின்றிநாட்டின் எல்லாப்பகுதிகளிலுமுள்ள மக்களுக்கும் பொருந்தும் என்று தொழில் அமைச்சரினால் விடுக்கப்பட்டதொரு அறிக்கை இச் சுதந்திர வர்த்தகவலய தொழி லாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை ஊக்குவித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர் கள் விழிப்படைந்து பிரதம மந்திரியைச் சந் தித்தனர். அவர்கள் தொழிற்சங்கங்கள் நிறுவ அனுமதிக்கப்படுமானால் தாம் இலங் கையிலிருந்து வாபஸ் ப்ெற்று வேறு எங்கா வது செல்லப்போவதாகவும் அச்சுறுத்தினர். தொழிற்சங்கங்கள் எதுவும் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரி லேயே முதலீட்டார்கள் இங்கு வந்ததாக அர சாங்கமும் கூட இப்போது கூறுகிறது. அர சாங்கம் தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக கூட்டு கலந்தாலோசனைச் சபைகளை (Jon Consultative Councils) (pairGlorijgirls. சட்டத்தின்கீழ்தொழிற்சங்கங்கள் அனுமதிக் கப்பட்டிருந்தாலும், அவர்கள் பதவிக்கு வந்த காலம்தொடக்கம்இன்றுவரை சுதந்திர வர்த்தக வலயத்தினுள், எத் தொழிற்சாலை யிலுமே எதுவித தொழிற்சங்கமுமே இயங்க வில்லைதப்பிப்பிழைக்கவில்லை. எனவே தமது குறைகளுக்கு தீர்வு காணத் தொழிலா ளர்களுக்கு எதுவித வழியுமில்லாதுள்ளது. தொழிலாளர்கள் விரக்தி காரணமாகச் சாகச வழி முறைகளை நாடுகின்றார்கள். சில தொழிலாளர்கள் நீர்த் தாங்கிகளின் உச்சி மீது ஏறினர். உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். அத்துடன் தம் மீது பலாத்கா ரம் பிரயோகிக்கப்பட்டால் கீழே குதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தினர் அண்மை யில் வேலை நீக்கம் செய்யப்பட்ட முகாமை யாளரொருவர் தொழிலாளியொருவரி OITä GlsiTäa)ULJLLITsi. சுதந்திரவர்த்தக வலயத் தொழிலாளர்களின் சுகாதார நிலை GOLDSOMT உரிய வசதிகள் இல்லாமை காரணமாகச் சுதந்திர வலயங்களிலுள்ள பெண் தொழிலா ளர்களின் சுகாதாரம் கீழ் மட்டமொன்றி லேயே உள்ளதுடன், அவர்கள் பல்வேறு இயந்திரத் தொழில் சார்ந்த நோய்களினா லும் வாடுகின்றனர். பெண்கள் நிலையத்தி னால் நடத்தபட்ட அண்மைய மதிப்பீ டொன்று இச் சோகமான நிலைமைகளை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பொருளாதாரமான சந்தை சார்பான பொருளாதாரக் கொள்கையின் விளைவு: சுதந்திர வர்த்தக வலயங்கள் அரசாங்கத் தின் சந்தைப்பொருளாதாரக கொளகையின் பகுதியாகவே அமைக்கப்பட்டன. மேலும் வெளிநாட்டு முதலீட்டைக் கவருமுகமாக அரசாங்கம், அநேக அரசுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளைத் தனியார் (மக்கள் மயப்படுத்தப்பட்டது என அரசாங்கம் கூறு கிறது) மயப்படுத்தியுள்ளது. பின்வரும் தொழிற்துறைகள் கடந்த ஐந்து வருடங்களி னுள் தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து, புடவை, ஒக்சிஜன், மட் பாண்டம், ஹொட்டேல் தொழிற்துறை, தோல் பொருள் தொழில் துறை, எண் ணைய்க் கொழுப்புக் கூட்டுத்தாபனம், உரம், பால் தொழிற்துறை, வடிசாராயம், ரயர் நைலோன், காப்புறுதி, சீமெந்து, அரச வர்த்தகம், சீனித் தொழிற்துறை, பழம்தகரத் திலடைத்தல், ஒட்டுப்பலகை, தொலைத்தொ டர்புமின்சாரம், பெருந்தோட்டத்துறை, கப் பற்துறை, உள்ளுர் மீன்பிடி உருக்குத்தொ ழிற்துறை.
O
to b : Social Justice
October 1995
போராட்டங்களின் அலையும் இருந்ததுடன் தமிழில்
முன்பு தொடர்ந்திருந்த ஓரிரண்டு தொழிற்

Page 8
சரிநிகர்
நவ30
( Tதுஜன ஐக்கிய முன்னணி யின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இப்போது முன் வைக்கப்பட்டுள் ளது. சிக்கல்வாய்ந்த விடயங்களான அதி காரப் பரவலாக்கலும், எல்லை வரைவுக ளும்தான் மூன்று தேசிய இனங்களையும் திருப்திப்படுத்தக் கூடியதும் சிக்கல்படுத் தக்கூடியதுமான முக்கிய விடயங்கள் ஆகும். இவற்றில் ஏற்படுகின்ற தாமதம் பொதுநன்மை ஒன்றுக்கு வழிவகுக்கலாம் என நம்பப்படுகிறது பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட இன்னுமோர் முக்கிய விடயம் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதி கள் தெரிவுசெய்யப்படும்போது 50% வீத மானவர்கள் விகிதாசாரப்பிரதிநிதித்து வத்தின் அடிப்படையிலும் 50% மானவர் கள் தேர்தல் தொகுதி அடிப்படையிலும்
தெரிவுசெய்யப்படுவார்கள்என்பதாகும் | வடக்கு கிழக்கு
பொறுத்தவரை அதிலும் குறிப்பாக அம் பாறை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதி
களை பெற்றுக்கொள்ளக்கூடியவகையில்
DITUESITGROTĖJE, GOOGTÜ
தேர்தல்தொகுதி எல்லைகள் வரையப்பட வேண்டும். எல்லை வரைவுகள் வெறு மனே பிரதேசங்களை பிரிப்பது மாத்திர மன்றி பிரதிநித்துவங்களை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் கிராமங்கள் தொகுதி அடிப்படையில் ஒன்றிணைக்கப் பட வேண்டும் என்பதேயாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பகுதி யாக காணப்பட்ட அம்பாறைப் பிரதேசம் 1961ம் ஆண்டு ஏப்பிரல்மாதம் 10ம் திகதி யுடன் தனி ஒரு மாவட்டமாக மாற்றப்பட் டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியாகக் காணப்பட்ட இப்பிரதேசத் தில் 1902ம் ஆண்டுக்கு முன்னர் சிங்கள வர்கள் யாருமிருக்கவில்லை 1925ம் ஆண்டு 4.6 வீதமாக காணப்பட்ட சிங்கள மக்களின் சனத்தொகை 1963இல் அம் பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டபின்னர் 29.9 வீதமாகக் காணப்பட்டது. இத் திடீர் அதிகரிப்புக்கு காரணம் கல்லோயக் குடி யேற்றத்திட்டமாகும். இத் திட்டம் தமிழ் பேசும் மக்களுக்கு செய்யப்பட்ட மிக மோசமான அரசியல் சதித்திட்டமாகும். இப்போது அம்பாறை மாவட்டம் முஸ் லிம்களின் மேலாண்மைமிக்க தனிஒரு அலகாக மாற்றப்படுவதற்குதமிழர் விடுத லைக்கூட்டணி உட்பட சில அரசியல் கட் சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை யாரும் ஜனநாயக விரோதம் எனக்கருதமுடியாது. ஆனால் அம்பாறை யில் சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரத் திற்குப்பின்னரும் 1977ம் 1980ம் ஆண்டு தேர்தல் தவிர்ந்த எந்த ஒரு சந்தர்ப்பத்தி லும் தமிழ்மக்களுக்கு பாராளுமன்றத்திற் கான பிரதிநிதித்துவம் இல்லாது இருந்து வந்துள்ளது. புதிய தீர்வுத்திட்டத்தில் அம் பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த விடயமும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டிய ஒரு முக்கிய விடயம் ஆகும்.
1977ம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை, பொத் துவில் என்ற3 பிரதேசங்களையும் உள்ள
புத்தத்தைப்பற்றி இன்று பலரும் பேசு கின்றனர். இவர்களில் யுத்தத்தை எதிர்ப்ப வர்களும் விரும்புபவர்களும் உள்ளனர். இவ்விருசாராரதும் அறிக்கைகளைப் பார்க்
டக்கிய விதத்தில் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் பிர திநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும் என்ற நோக்கமும், அம்பாறைத் தொகுதி
குதி இரட்டை அங்கத் செய்யக்கூடிய வகை பிரதேசங்கள் தனி ஒரு றப்படவேண்டும் என்
SETIMI S. தேர்தல் தொகுதி
பொத்துவில்
447
யில் இருநது பெருமபானமை வாககுக
G0GTÜ
பெற்று சிங்களப்பிரதிநிதிகள்
தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் சிங்களவர்களிடமும் காணப் பட்டதன் காரணமும் முஸ்லிம் சிங்கள மக்களின் நன்மைகருதி 1977ம ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,
பொத்துவில், அம்பாறைத் தொகுதிகளு டன் சேர்ந்து நான்காவது புதிய தொகுதி யாக சம்மாந்துறைத் தொகுதியும் சேர்த் துக்கொள்ளப்பட்டது. இது மாத்திரமின்றி அம்பாறைத் தேர்தல் தொகுதிக்கு'திகாம டுல்ல' என்ற சிங்களநாமமும் சூட்டப்பட் டது. ஒருபுறம் தமிழர்களின் பிரதிநிதித்து வம்இல்லாதுசெய்யப்பட மறுபுறம்தமிழ் பேசும் மக்களின் நிலம் பறிபோய்த்
புதிய அரசியல திடட பட்டுள்ளன. தற்போது முஸ்லிம்மக்களை ெ ளப்பு மாவட்டத்தில் போதாது, கல்குடாத் லிம் பிரதிநிதி தே6ை
கள் முன் வைக்கப்பு
பாறை மாவட்டத்தில் மேற்பட்ட தமிழ் வாக் பிரதிநிதிதேவை என் வரையும் தமிழ்கட்சி வரவில்லை என்பதுத ஆண்டின்கணக்கெடு மாவட்டத்தில் தமிழர் கள் 41%, சிங்களவ ஆனால் மட்டக்களப்
ரம் ஆண்டு குடித்தொகை மதி
நிந்தவும்
7% மாகவுள்ள முஸ் திநிதிகள் போதாது
வைக்கப்பட்டுள்ளன
கொண்டிருந்தது. இவ்விடயத்தில் கூட்ட ணியினரும் ஏனைய சில தமிழ்க்கட்சிச ளும் வாய்திறக்கவில்லை. 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன் றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத் தில் முஸ்லிம் மக்களுக்கு இரண்டு பிரதிநி திகள் கிடைத்துள்ளனர். இரண்டு பிரதிநி திகளும் முன்னைய மட்டக்களப்புத் தேர் தல் தொகுதி எல்லைக்குள் அமைந்துள்ள ஏறாவூரையும், காத்தான்குடியையும் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதியில் பட்டிருப்புத்தொ குதி,தனித்தமிழ்மக்களின் பிரதேசமாகும் எனவே கல்குடாத் தொகுதியிலும், மட் டக்களப்புத் தொகுதியிலும் தான் முஸ் லிம் மக்கள் வாழ்கின்றனர்.இதில் முக்கிய விடயம் என்னவெனில் கல்குடாத்தொ
கும்போது அவை அரசியல் கருத்தோட்டம் அற்றவையாகவே உள்ளன. இவ்வாறு இரு பிரிவினர் தோற்றம் பெறுவது இனவாதத் தின் அடிப்படையில் என நான் நம்புகின் றேன். இதற்கு ஏற்ற மிக சமீபகாலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகின்றேன். எனக்கு அறிமுகமான நண்பன் ஒருவன்
அம்பாறை மாவட் தெரிவுசெய்யப்படச் கில் தமிழ்க்கிராமங்க பட்டன. அம்பாறை திகள் பிரிக்கப்பட்ட கிராமங்களுக்குமத் கிராமங்கள் இணைக் தேர்தல் தொகுதியும் இவ்வாறான நிலை நிதிகள் தொகுதி அ பெற முடியாது போ 95GiT L9l flag; aSL"JLJL"L{ தலைவர்கள் என்ன தார்கள் என்று புரிய
'அங்கு மக்கள் சாகி லாம் கத்தரித்து Hbu BEGIT IT?" DLGST GOLDLIGING
களைக் கத்தரித்து சே கொண்டிருக்கவில்ை தொழினுட்பம், வி தொடர்புக் கொண்ட னால் இவர்கள் இத்த
அரச நூலகம் ஒன்றில் வேலைசெய்கிறான். அவனுடன் மணமுடிக்காத தமிழ் பெண் மணி ஒருவரும் தொழில் புரிகின்றார். சுமார் 7 வருடங்கள் இப்பெண்மணி அங்கு தொழில் புரிந்தாலும், ஒரு தரமாவது இன வாதம் பற்றிக் கதைத்தது கிடையாது. ஆனால் 'சூரியக்கதிர் நடவடிக்கை'யின் போது ஓர் குறிப்பிடத்தக்க சம்பவம் நடை பெற்றது.
யுத்தச்செய்திகளை வெட்டி கடிதக்கோர்வை யாக்கும்படி அப்பெண்மணியிடம் கூறிய போது அப்பெண்மணி இவ்வாறு கூறினார்.
டைய செய்திகளை தையே வழக்கமாகக் இச்சம்பவம் மூலம் தர்களின் எவ்வளவு டிருக்ககின்றனர் என் தென்னிலங்கையில் எனின் வட இலங் u9lá)GA)Q).
இனவாத நிலையை கள் அமைப்புக் கூ பார்க்கின்றது. அப் DATGUT SAGDLOČIL SEG
 
 
 
 
 
 

五○○。
டிசெ13,
8
தவர்களைத் தெரிவு வலி பாண்டிருப்புகல்முனை, To பில் முஸ்லிம்களின் தீவு வீரமுனைதம்பிலுவிலில் திருக்கோ தொகுதியாக மாற் வில் அக்கரைப்பற்று பொத்துவில்
ற கோரிக்கைகள் ஆகிய தமிழர்கள் கூடியளவு வாழ்கின்ற
தலில் கிடைத்த புள்ளி விபரம்
。*
so. sociate | エリ、| 。
பிரதேசங்கள் உள்ளடக்கிய விதத்திலஒரு தொகுதியைகோரியிருக்கமுடியும் புதிய
§ഖ (ബകL சுமார்267%மான
ாண்டுள்ள மட்டக்க அரசியல் திட்டத்திலாவது இந்த விடயம் இரு பிரதிநிதிகள் கவனத்தில் கொள்ளப்படுமா? கூட்டணி தொகுதிக்கும் முஸ் யினருக்கு அம்பாறை மாவட்டம் என்றவு
என்ற கோரிக்கை ட்டபின்னரும் அம்
டன் முஸ்லிம்களும், சிங்களவர்களும் மாத்திரம் தான் வாழ்கின்றார்கள் என்ற
நனைபா !
2 GTGIT 72,000őGLD -9ШшІ160ЈИ) шпош1—1—ppov காளர்களுக்குதமிழ் சிே அமைப்புப் பற்றி தமிழர் விடுத எண்ணம் ஏன் இது லைக் கூட்டணியினரை விட இந்தியா த் தலைவர்களுக்கு வில் உள்ள வைகோபால்சாமிக்கு ான் புதுமை 1981ம் தெளிவு அதிகம் போல் தோன்றுகிறது
ப்புப்படி அம்பாறை அம்பாறை மாவட்டத்தில் உள்ள நான்கு
கள் 21.6% முஸ்லிம்
c36% 22 GTGTGOTT qLDİYİ QULLğ55963)26.
தேர்தல் தொகுதிகளில் 'திகாமடுல்ல' தொகுதி தவிர்ந்த அனைத்து தொகுதிகளி லும் தமிழர்கள் முஸ்லிம்களை விட சற்றுக்
பட்டின்படி அம்பாறை மாவட்டம்
குறைவாக வாழ்கின்றனர். எனினும் தமி ழர்களை சிறுபான்மையினராக ஆக்க வேண்டும் என்ற நோக்கில்தேர்தல்தொகு திகள் பிரிக்கப்பட்டபோது தமிழர்களுக் கான பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப் பட்டது. விகிதாசார அடிப்படையில் நோக்கும் போது அம்பாறை மாவட்டத் மாவட்டத்தில் தொகு தில் தமிழர்கள் ஒரு கட்சியின் கீழ் ஒன்று போது பல முஸ்லிம் பட்டு தனித்து நின்று போட்டியிட்டால் நியில் ஒருசில தமிழ்க் மாத்திரமே சிலவேளை ஒரு பிரதிநிதியை
கப்பட்டு ஒவ்வொரு பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள்
லிம்களுக்கு இரு பிர
TGOT COGITAN, GG), BEGIT
டத்தில் தமிழர்கள் கூடாது என்ற நோக் ள் தனிமைப்படுத்தப்
இருக்கின்றன. ஆனால் தமிழ்க்கட்சிக "n ளின் ஒற்றுமை இன்மை காரணமாக டிப்படையில் வெற்றி
அங்கு பிரதிநிதித்துவம் கிடைப்பது இல்
னது இந்தத் தொகுதி லாது செய்யப்படுகின்றது.
போது தமிழர்களின் செய்துகொண்டிருந் வில்லை. பெரியநீலா
1988ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்பு
டையில்நோக்கும்போது புதிய அரசியல் தீர்வுத்திட்டத்தில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்களை ஒன்றாக இணைக்க கூடிய வகையில் வரைந்தளிக்கப்பட வேண்டும் எதிர்க்காலத்தில் இந்த நடவ டிக்கை மூலமே தமிழ் மக்களுக்கு கிடைக்க கூடிய பாராளுமன்ற பிரதிநிதித் துவத்தை உறுதிசெய்துகொள்ளமுடியும். "முஸ்லிம் அலகுக்கு' பூரணமான ஆமோதிப்புக்களை தெரிவித்த தமிழர் கட்சிகள் அங்குள்ள தமிழ் மக்களின் நல னிலும்கடந்தகாலங்களைப்போல் அமை
தியாக இருந்து விடுவதில் நியாயமிருக்க
(PLUT5. 1971ம் ஆண்டு குடித்தொகை மதிப்பீடுக ளின்படி அம்பாறை மாவட்டத்தில் உள்ள இன அடிப்படையிலான சனத்தொகை Gfluyíð.
1971ம் ஆண்டு 64089 தமிழ் மக்கள் தொகையைக் அம்பாறை மாவட்டத்தில் 1977ம் ஆண்டிற்கு முன் னர் எந்தப்பிரதிநிதித்துவமும் தமிழ்மக்க ளுக்கு கிடைக்கவில்லை. 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எம்.கனகரட்ணம் என்பவர் தமிழர் விடு லைக்கூட்டணியில் போட்டியிட்டு 239 90 வாக்குகள் பெற்று பாராளுமன்றத் திற்கு தெரிவு செய்யப்பட்டார். 1977ம் ஆண்டுக்கு முன்னர் 7 பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர் தல்கள் எல்லாவற்றிலும் தமிழர் வாழும் கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு முஸ் லிம் கிராமங்கள் பலவற்றுக்கு மத்தியில் ஒருசில தமிழ்மக்கள் வாழும் கிராமங்கள் இணைக்கப்பட்டமையாகும். 1994ம்
Qay,ITgoTL
ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர் தலில் கூட தமிழர் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவில்லை. தமிழர் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டதன் பலன் தமிழர் பிரதிநிதிகள் தெரிவு செய்ய முடி யாது போனமைக்கு அடிப்படையாக அமைந்து விடுகின்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர் தல் பிரச்சாரத்தில் தேர்தல் தொகுதி பற் றிய தொகுதி அடிப்படையிலான 50% தெரிவும் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் அடிப்படையிலான 50% தெரிவு என்ற விடயங்கள் நிறைவேற்றப்படும் போது அம்பாறைமாவட்டத்தில் உள்ள கமிழ்க்கி
ராமங்கள் தொகுதி அடிப்படையில் இணைக்கப்படவேண்டும்.இதன் அடிப்ப டையில் தான் தமிழர்பிரதிநிதிகள் அங்கு தெரிவு செய்வது உறுதி செய்யப்படும். விகிதாசாரப்படியான பிரதிநிதித்துவம்
தமிழர்களுக்குகிடைக்கவேண்டுமானால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் ஒரு கட்சியின் கீழ் இணைய வேண்டும்.
பாலையா பத்மநாதன் கிழக்குப் பல்கலைக்கழகம்
ֆl-960ւա (Միգեւվմ), அன்று எனது ng கீழ் கற்று வளர்ந்த
ன்றனர். அவற்றை எல்
செய்யச் சொல்கிறீர் 'ரு' இனவாதிகள் அல்லாதவர்க
ளாக இருப்பது மனதுக்கு சுகம் இதற்கு ஒப்
அந்நிறுவனம் செய்தி கரிக்கும் வழக்கத்தைக் '9" வீட்டில்நடை ல. அந்நிறுவனம் பெற்றது. இப்பொழுது ரூபவாஹினியில்
தினம் தினம் யுத்த தளங்களின் படங்கள் றாடு
காட்டப்படுகின்றன. பார்த்த எனது தாயார் கூறினார் "ஐயோ யாழ்ப்பாணத்தின் நிலையைப் பாருங்க ளேன்' என்று அவர் சிங்களப் பெண்மணி யானாலும், ஆசிரியராக சுமார் 13 வருடங் கள் யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்துள் ளார். இதன் காரணமாக அவர் தமிழ்மொழி
ஞானம் இவற்ே நிறுவனமாகும் அத றைகளோடு தொடர்பு
இப்படங்களைப்
கத்தரித்து சேகரிப்பு
கொண்டிருந்தனர்.
is smoottons too " Gius 6T(U95 வாசிக்கத் தெரிந்துகொண் இனவாதத்தைக்கொண் -ா அன்றைய யாழ்பாணம் பது தெளிவாகின்றது. குணர்ச்சிகள் இன்றும் அவரது மனதில் இவ்வாறான நிலைமை யாதுநிலைத்துநிற்கின்றது 'அங்குள்ள மக்
கள் எவ்வளவு அன்பானவர்கள்' என்று கூறிக்கொண்டேஉதவிசெய்து அன்புசெய்த வர்களின் பெயர்களைக் கூறுவார். அங் குள்ள மக்கள் அவரை அன்பாக நேசம்மா நேசம்மா என்று அழைத்தார்கள் என்றும் AD GIT
கைபற்றி கூறத்தேவை
ஊட்டி வளர்க்கும் புலி இதனையே எதிர்ப் பாழுதுதான் இவ்வா ன் நிலை உயர்ந்து உறு
பிள்ளைகள் இன்று தீவிரவாதிகள் என்ற முத் திரை குத்திகொல்லப்படுவதை அவர் கனவி லும் நினைத்திருக்கமாட்டார் கற்கண்டா சொக்லேட்டா பரிசாகக் கிடைக்கிறது என்ப தைக் கொண்டே அயலவர்களுக்குப்பிறந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்வார் அம்மா? ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் மரணப்பயத்துடன்பிறக்கின் றன. ஒரு முறை புத்தர் மூனறு பயங்களில் முதன்மையானது மரண பயம் என்று கூறி னார் ஆக அந்தளவு மரணபயம் மனதுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும் ஓர் நிலையாகும். எப்படியாயினும் தொலைக்காட்சியில் காட் டப்படும் யுத்தமுனைப்படங்கள் பயங்கரமா னவை அல்ல. எனினும் யாழ்ப்பணத்தின் உண்மைக் காட்சிக்ள் பயங்கரமானவை. அவற்றைக் காணநேர்ந்தால் எனது தாயா ருக்கு என்னவாறான துயர் ஏற்படும் என் பதை என்னால் ஊகிக்கமுடியவில்லை.
தெற்கில் சமாதானம் தொடர்பாக குரலெலுப்
-9று

Page 9
குடும்பத்தில் விட்டு வேலைகள் பற்றி ua (Donostic Labour)
* வேலைகள் என்னும் போது சமையல் வீட்டுப்பராமரிப்பு (உடை கழுவுதல், வீட்டை சுத்தப்படுத்தல்) குழந்தை வளர்ப்பு என்பனவற்றைக் குறிப்பிடலாம். இவ்வாறான வீட்டுவே லைகள் என்பன ஒரு உழைப்பே என 70ற்கு முன்பே ஆராயப்பட்டு அதற்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் எனப்பெண்ணிலைவாதிகள் கோரிக்கை எழுப்பியுள்ளார்கள். இது குறித்து ஐக்கிய நாடுகளின் சபையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழைத்தேசமாகிய எமது நாட்டில் வீட் டுவேலைகள் பற்றிய மதிப்பீடே வேறு பட்டதாகவுள்ளது. குறிப்பாக தமிழ் சமூகத்தில் வீட்டுவேலைகள் என்பது ஒரு உழைப்பு என பெண்கள் உணர்ந்து கொள்ளாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விடயமேயாகும். பெண் என்பவள் 'பின் தூங்கி முன் எழவேண் டும்' எனக் கூறப்படுவதன் அர்த்தம் அவள் காலையில் நேரத்துடன் எழுந்து காலை உணவு தயாரிப்பு முதல் குழந் தைகளை பாடசாலைக்கு தயார் படுத்து வது கணவனின் தேவைகளை நிறை வேற்றுவது (உணவு தயார்படுத்தல் மதிய உணவு பொதிசெய்தல், உடை யினை ஸ்திரி போடுதல் ) இவ்வாறு தொடர்ச்சியான வீட்டுப்பணிகளில் ஈடுபட்டு இரவு நெடுநேரம் வரை உழைத்து குடும்ப அங்கத்தவர் அனை வருக்கும் சேவை செய்து அவர்கள் அனைவரும் தூங்கச் சென்ற பின்னரே அவள் தூங்கச் செல்லவேண்டும் என் பதே ஆகும். இத்தனை தூரம் அவள் தன்னலம் கருதாமல் சேவை செய்தா லும் அவள் உழைப்பு மதிப்பற்ற ஒன்றா கவே கருதப்படுகின்றது. வீட்டு வேலைகள் என்பது ஏனைய வருமானம் (ஊதியம்) வழங்கப்படும் வேலைகளிலும் பார்க்க பலவிதத்தில் வேறுபடுகின்றது. இது ஒரு குறிப்பிட்ட பாலுக்கு (Gender) உரியது என ஒதுக் கப்படுவது போல் வேறு எந்த தொழி லும் குறித்த தொழிலை குறிப்பிட்ட பாலினரே செய்யவேண்டும் என்ற கட் டாயம் இல்லை. இது தனிப்பட்ட உறவு களுடன் அந்நியோன்னியமாக இணைக்கப்பட்டதாகவோ அல்லது தனிப்பட்ட சேவையின் கடமையுடன் இணைக்கப்பட்டதாகவோ வேறு எந்த தொழிலிலும் இல்லை. வீட்டு வேலைக ளுக்கு வரையறையோ ஏற்றுக்கொள் ளப்பட்ட வேலை நேரங்களோ வேலை நியதிகளோ கிடையாது. அதா வது வீட்டு வேலைகள் என்பது எல்லை கள் வரையறைகள் அற்றது என்பது டன் இதற்கு தெளிவான தொடக்கமோ, முடிவோ கூடக் கிடையாது.
வீட்டு வேலைகள் தொடர்பாக பெண்க ளின் உணர்ச்சிகளை ஆய்வு செய்த போது அவர்கள் இரு முகப்பட்ட தன் மையுடையவர்களாகவே இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. பொதுவாக வீட்டுவேலைகள் தொடர்பாக பெண் கள் அதிருப்தியை வெளிப்படுத்துகி றார்கள். அதுவே சில சந்தர்ப்பங்களில் கணவன் மனைவியிடையே சச்சரவு களை உருவாக்கினாலும் கூட பின்னர் சமாதானம் அடைந்துவிடுகிறார்கள் பெண்கள் ஒரே விதமான திரும்பத் திரும்ப சலிப்பூட்டும், தனிமைப்படுத் தும், களைப்பூட்டும் முடிவேயில்லாத வீட்டு வேலைகளின் தன்மை பற்றி உணர்கிறார்கள். ஆனால் சமூகத்தில் வீட்டுவேலைகள் தாழ் அந்தஸ்து பெறு வது தொடர்பாக ஆத்திரப்படவோ அல்லது தமது வேலைகள் எவரது கவ னத்தையும் பெறாது போவதுபற்றி
எரிச்சலுறுவதோ இல்லை வீட்டில் தையும் வேறுப உள்ள அங்கத்தவர்கள் தமது சேவை மூலம் வீட்டு வேலை POUL பெறுவது (தம்மை சுரண்டுவது) முரண்பட்ட பாகு அவர்களது உரிமையைப் போலவும் கொள் முடிவதில்
உணர்வார்கள். இவர்கள் அடிக்கடி நியாயமற்ற முறையில் சுமை தாங்க வேண்டியிருப்பதை உணர்வதுடன் வருமானம் பெற்றுத் தரும் உழைப் பிலோ அல்லது கூலி உழைப்பிலோ ஈடுபடும் போது இரட்டிப்பு சுமையை தாங்குவதாக அதிருப்தி அடைந்தா லும் கூட ஒட்டுமொத்தமாக வீட்டுவே
வீட்டுவேலைகள் எ ஒன்றாகும். அத்துட பொருளாதாரத்தின்
இல்லாமல் தனிப்பட் பெறுகின்றது. ஏனை கும் வேலைகள் ே தெளிவான நேரவன
யாது. ஏனெனில் தொகை ஊதியத்தி என்பது கிடையாது வாக்கப்படும் பொ ளும் பண்ட சந்தை இலக்காகக்கொண்ட அவளது நெருங்கி னரே (கணவர் கு றார்கள் வீட்டு வே பண்புகள் இப்படிப் ளாதார உறவுகளில் றனவே அன்றி இன் செய்யப்படும் பணி பண்புகள் அல்ல.
(உணவு உடை கழு குழந்தை வளர்ப்பு கொடுக்கவும் வே6 விக்கலாம்.அதாவ: கும் சேவைகளை ச கும் வேண்டலாம். இவை விட்டினுள் கியதோ அப்போே பணம் (ஊதியம்) டன் அதன் உற் பிற்கு) மதிப்பும் இ எனவே குடும்பத் கள் என்பது ஊதிய துடன் அதன் மதிப் கணிக்கப்படுகின்ற கள் பெரும்பாலும் விதமான வேலை திரும்ப செய்விப்பு வதுடன் அதிருப்தி சுமையும் கொடுக் என்ற நிறுவனத்தி ஜ்கள் சம்பந்தப்டும்
இநபர் வீட்டின் குடு
வசியமான) வேை
லைகள் பற்றி விமர்சனம் செய்ய முன்வ ருவதில்லை. பெண்ணிலைவாதிகளே வீட்டுவேலைகள் சன்மானம் அளிக்கப் LILT, LTaif Surco (Gender) வேலைப்பிரிவினை என நிராகரிப்பர் ീ ബേൺ ബ வெறு மனே திரும்பத்திரும்ப சலிப்பூட்டும் வேலை மாத்திரமல்ல. இந்த வேலை கள் குடும்பம், வீடு தொடர்பான கருத் துக்களை அர்த்தப்படுத்துகின்றன. தன் னால் நேசிக்கப்படும் உறவினரை (குழந்தைகள், கணவர் அம்மா அப்பா.) கவனித்துக்கொள்ளும் தனிப்பட்ட சேவையாக அதுவே தமது gLGOLDungello (). Jgörgól 2. Grsta தால் வீட்டுவேலைகள் குறித்து சரி யான மதிப்பீட்டைசெய்யமுடியாதவர் களாய் உள்ளார்கள் இவர்களால் தமது சேவையைப் பெறும் நபர்கள் தொடர் பான தமது உணர்ச்சிகளையும் அவர்க ளுக்கு செய்யப்படும் வேலைகள் தொடர்பான தமது உணர்ச்சிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதிருப்ப துடன் மட்டுமல்ல இந்த வேலைகள் வீட்டு அங்கத்தவர்களது (குழந்தை கணவர்) நலன்களுக்கு அவசியமா னவை என்பதால் இவற்றை செய்வதில் பெண்களுக்கு கணிசமான திருப்தியும், பெருமித உணர்வும் கூட உண்டு என லாம் உழைப்பு என்ற வகையில் விட்டு வேலைகள் தொடர்பான உணர்ச்சிக ளையும்,மனைவி என்ற பாத்திரத்தை நோக்கி (அதாவது இல்லத்துக்கு (மனைக்கு) குரியவர்கள்) அவர்கள்
உருவாக்கப்பட்டிருப்பவர்கள் என்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13:1 .6lsf ܕܨܬܐ -
1995
டுத்திப்பார்ப்பதன் கள் தொடர்பான பாட்டை புரிந்து
G),
ன்பது ஊதியமற்ற ன் இது ஊதிய ஒரு பகுதியாக ட வீட்டில் நடை ப ஊதியம் அளிக் பாலன்றி இதற்கு
ரயறைகள் கிடை
இங்கு குறிப்பிட்ட ற்காக கொடுப்பது மனைவியால் உரு ருட்களும் சேவைக யை (ஊதியத்தை)
டதாக இல்லாமல் ய குடும்ப உறவி ழந்தைகள்) நுகர்கி லையின் குறிப்பான
என்பதும், மற்ற நபர் எந்தவித பங்க ளிப்பும், செலுத்தாமல் இருப்பது என்ப துமே சமத்துவமற்ற ஜனநாயகமற்ற, சுரண்டல் நிலைக்கு இட்டுச் செல்கின் றது. அதாவது குடும்பத்தில் வீட்டுவே லைகள் (சமையல், உடை கழுவுதல், வீட்டுச்சுத்திகரிப்பு குழந்தைவளர்ப்பு) போன்றவற்றில் ஆண்கள் தமது பங்க
ளிப்பை செய்யாது நழுவிவிடுவது மட்
டுமல்ல அதனை தமக்காவும் செய்வித் துக்கொள்கிறார்கள்.இதனைபெண்கள் புரிந்து கொள்வதே இல்லை. பெண் ஆணினுடைய உழைப்புசக்தியை உரு வாக்குகிறாள். உதாரணமாக கணவ
ருக்கு அடுத்தநாள் வேலை செய்வ
தற்கு தேவையான பணிகளை (சாப் பாடு, உடை ஓய்வு) ஒழுங்கு செய்வ தன் மூலம் (மறுநாள் உழைப்பு சக்திக் கானத் தயாரிப்புக்களை செய்வதன்
மூலம்) ஆணினுடைய ഉത്സുബ്
உருவாக்குகிறாள். அதனையே ஆண்
பரிவர்த்தனை செய்துவரும் ஊதி யத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்
பட்ட சமூக பொரு
இருந்து பிறக்கின்
வை மனைவியரால்
களின் உள்ளார்ந்த
இதே பணிகளை இ
வுதல், சுத்திகரிப்பு
பாலுறவு) ஊதியம்
லைகளாகவும் செய்
து மனைவி வழங் ந்தையில் பணத்திற் ஆனால் எப்போது நடைபெறத்தொடங் த அங்கே இதற்கு வழங்கப்படாதது பத்திக்கு (உழைப் ருப்பதில்லை. தில் வீட்டுவேலை ம் அளிக்கப்படாத பும் குறைவாகவே து வீட்டுவேலை பெண்களை ஒரே மயினை திரும்பத் தனால் சலிப்பூட்டு யையும் வேலைச் கின்றது. குடும்பம் ணுள் இரண்டு நபர் போது அதில் ஒரு ம்பத்திற்கு அத்தியா லகளை செய்வது
திருக்கிறார். இந்த அர்த்தத்தில் ஆணா திக்க உற்பத்தி முறையினுள் மனைவி யின் உழைப்பை ஆண்சுரண்டுவதாகக் கூறமுடியும்
சமூகத்தில் வீட்டுவேலைகள் பெண்க ளுக்கே உரியது என சமூக கருத்தியல் கள் வலியுறுத்துவதால், பெண் இது குறித்து சலிப்புற்று, அதிருப்தி அடைந்
தாலும் கூட ஆணின் பங்களிப்பு என் பது செய்யப்படுவதில்லை என்பதை புரிந்துக் கொள்வது இல்லை. குடும்ப நிறுவனத்தையே கேள்விக்குட்படுத்தா மல் அப்படியே ஏற்றுக்கொண்டு செல் கிறார்கள் உழைப்பு நபர் என எடுத் துக்கொண்டால் குடும்பத்தில் பெண் கள் சுரண்டப்படுவதை வெளிப்படை யாக புரிந்து கொள்ளலாம். ஆனால் பெண்களின் இருமுகப் போக்கினால் இது இருட்டடிப்பு செய்யப்படுகின்றது. ஆயினும் குடும்பநிறுவனத்தால் இன்று நேரடியாகப் பயனடைபவர்கள் ஆண் களே என்றால் மிகையாகாது. ஆனால் பெண் ஊதியமற்ற மதிப்பற்ற சலிப் பூட்டும் ஒரே தன்மையான வேலை களை திரும்பத் திரும்ப செய்விக்க தூண்டப்பட்டு வாழும் வாழ்க்கை என் பது நபர் என்ற வகையில் ஒரு முத லாளி தொழிலாளியை சுரண்டி இலாப மடைவதற்கு ஒப்பானது. இங்கு பெண் ணானவள் தனது உழைப்பின் (வீட்டு வேலைகள்) மதிப்பு ஆணின் பாது காப்பின்மை சமூக கருத்தியல்கள் ஆகி யவற்றை கேள்விக்குட்படுத்துவதன் மூலமே உண்மையான் தனது (சுரண் டல்) வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் ஊதியமற்ற மதிப்பற்ற உழைப்பு என் பது பெண்ணை என்றென்றைக்குமே கீழ்படிவிற்கு இட்டுச்செல்வதுடன் என் றென்றைக்குமே குடும்பத்தில் ஆண்பெண் அசமத்துவ உறவையே நிடிக்க 6u LÓlujGOLDá(LD.
குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள் எமது தமிழ் சமூகத்தில் குடும்ப நிறுவ னம் ஆற்றும் பாத்திரங்கள் குறித்து ஆராய்வோமாயின் அவை: 1 பொருளாதார பாதுகாப்பு 2. சமூகப்பாதுகாப்பு 3. சந்ததி மறு உற்பத்தி, பாலியல் தேவை
4. சித்தாந்த மறுஉற்பத்தி
5. உளவியல் தேவை
என குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட பாத்திரங்களை குடும்ப நிறுவனம் ஆற் றுகிறது உண்மையாயினும் இவற்றால் பெண்கள் திருப்தி அடைகிறார்களா? குடும்பத்தில் சமத்துவமாக நடத்தப்படு கிறார்களா? என்பதே எம்முன்னுள்ள கேள்விக்குரிய விடயமாகும். இதனை குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங் கள் குறித்து ஆராய்வதன் மூலமே தெளிவான முடிவிற்கு வர முடியும்.
குடும்ப நிறுவனம் ஆற்றும்
பாத்திரங்கள் பற்றி அடுத்த இதழில்
ܐ ܕ

Page 10
இலங்கையில் வருடாந்தம் ஆண்டு பாடசாலைப் பிள்ளைகளுக்கு புல மைப் பரிசில் பரீட்சை நடாத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே இப் பரீட்சைப் பெறு பேறுகளின் அடிப்பு டையில் இலங்கையின் ஆண்டு ஐந்து மாணவர் தொகையினுள் இருந்து மிக வும் திறமையானவர்களும் புத்திசாலிக ளுமான மாணவர்களை வடிகட்டி எடுத்து இலங்கையின் பிரபல்யமான பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வு தும் யாவரும் அறிந்ததே மிகவும் பிரபல்யமான பாடசாலைக Gíslä) இணைந்து கொள்வது உயர்கல் விக்காக இலேசான திறவுகோல் என வும், உயர்ந்த சமூக அந்தஸ்துக்கான இராஜபாதை எனவும் நமது நாட்டின் பெற்றோர் கருதுவதால் ஆண்டு ஐந்து பரீட்சைக்கான தயார்படுத்தல் என்பது கந்தசஷ்டி நவராத்திரி உபவாசம் போல பால் பழம் மட்டும் உண்டு அல் லது அதுவும் இல்லாமல் உபவாசம் விர தம் செய்வது போன்ற ஒரு சடங்காக நமது குடும்பங்களில் மாறிவிட்டது. பெற்றோரும் ஆசிரியர்களும் இப்பரீட் சைக்காக மாணவர்களை தயார்ப டுத்து(?)வதில் பயங்கர பிரயாசையை எடுத்து வருவதை நாங்கள் அவதானிக் 3, GOTL).
லசிப்பு பாஸ் பண்ண கூடியதா படிப்பி யுங்கோ ரீச்சர்' என வேண்டுகோள்
விடுக்கும் பெற்றோரைப்
பார்க்கிறோம். ஆண்டு மூன்றில் இருந்தே ஸ்கொல சிப்பு ஸ்கொலசிப்பு என பிள்ளையை நச்சரிக்கத் தொடங்கி ஆண்டு ஐந்தில் சோதனைக்கு கிட்டவான மாதங்களில் காலை மதியம், இரவு ஆகிய நேரங்க ளில் சாப்பாட்டின் முன்னும் பின்னும் பெற்றோர் உச்சரிக்கும், நச்சரிக்கும் மந் திரமாக இந்தப் புலமைப்பரிசில் பரீட் சைகள் ஆகிவிட்டன. பத்தே வயதான ஒரு பிள்ளையை பாட சாலை முடிந்ததும் மாலை நேர வகுப் புக்களிலும் அதன் விருப்பத்திற்கு எதி ராகவே இருத்தி விடுவது எவ்வளவு வேதனையானது என்பதை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? 7க்கும் 10க்கும் இடைப்பட்ட வயதைச் சேர்ந்த பெருந்தொகையான பிள்ளை கள் பல்வேறு நோய் அறிகுறிகளுக்காக மருத்துவ உதவியை பெறுவது இலங் கையில் பரவலாக அவதானிக்கும் ஒரு
நேசரிக்கு பிள்ளையை கொண்டு செல் லும் போதே "என்ரை பிள்ளை ஸ்கொ
விடயமாகும்.
േഖiaഞണ കഥെ', அணுகிபொருத் தமான கேள்விகளை கேட்டு ஆராய்ந்த பொழுது அனேகமானவர்கள் கொண்டிருந்த நோய் அறிகுறிகள் குறிப்பிட்ட பரீட்சை தொடர்பான
வலி, மூட்டுவலி ணறல், தூக்கமி அறிகுறிகளை ெ
ஓடி விளையாடு லாகாது பாப்பா
சொல்லி கொடு
தொகுப்பு: ரி.பி.என்
தயார் படுத்தலால் ஏற்பட்ட மன அழுத்தம் அல்லது மன நெருக்கடியு டன் தொடர்புடையனவாக இருந் 5ഞ9 ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். திடுக்கிட வைக்கும் இந்தத் தகவலை பெற்றோராகிய நீங்கள் எப்படி கவனத் தில் எடுக்காதிருக்க முடியும் மேற்கூறிய ஆய்வில் கருத்துக் கெடுத் துக்கொள்ளப்பட்ட பிள்ளைகள் தலை வலி, பார்வை மங்குதல், கண்ணீர்வடித் தல், தலைச்சுற்று நாட்பட்ட வயிற்று
தும் விளையாட் திக்கொள்ளு பா
கொடுப்போம். உள்ளங்களை ஆழ்த்தி மூச்சுத் மேற்கூறிய ஆ பிள்ளைகள் அ றோருக்கு எதிர் வெளிக்காட்டத முன் பெற்றோர் இந்தப்பிள்ளை யும் தவிப்பையு
oli se, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பார்த்தேன் மலரில் சிமாதுமை என்பவரால் எழுதப்பட்ட மீண்டும் வடக்கு நோக்கி." என்ற சிறுகதை திருமலையில் பலத்த சர்ச் சைக்குள்ளாகியிருக்கிறது. திருமலையில் கல்விகற்கும் வடக்கைச் சேர்ந்த ஒரு மாணவியால் எழுதப்பட்ட இக் கதை திருமலை வாழ் மக்களையும் அங் Geirót (flytja um Anoo longerouse5696" பும் குறிப்பாக இந்துக் கல்லூரி மாணவர்க ளையும் திருமலை நகரபிதாவால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுவரும் பெளர்ணமி Glyptramaupun daar La Glaslaugstre, Gjopli III LIL (Big 3505 (lăpta தைத்தொடர்ந்துதிருமலைநகரச்சுவர்களில் அவருக்கெதிரான சுவரொட்டிகளும் கண் டன அறிக்கைகளும் வெளியாகத் தொடங் KANGGO
இவ்விடயம் நகரசபைத்தலைவரின் கவனத் திற்குக் கொண்டு வரப்பட்டு அவர்மூலம் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு கண் டன் அறிக்கையொன்றும் அனுப்பப்பட்டது. அக்கதையில் வெளிப்படுத்தப்படுகின்ற சில silu u Resea Bib BesOrBG, Liġi ġġ, GO GAJGL JINĠ, BILL GALLIGO GANTILIONL LLJLJL LOS OSITA' LULJLJLLLCODjid
இங்குள்ள பெண்கள் கண்டவனுக்கெல் லாம் பல்லுக்காட்டுவது
தரமான பாடசாலையொன்றில் வெளிமா Glé le DiraMai,óir lig, DIDIDIA, Il Digiúil வர்கள் எரிச்சல் பொறாமை என்பதோடு பிரதேச வாதத்தைத் தூண்டியது
அழிந்துபோன கலை கலாசாரத்தை மீண் டும்புத்துயிர் கொடுத்து வளர்க்கமுற்றுமுழு தாக இம்மண்ணை நேசிப்பவர்களால்நடாத் Gill ()aigin Gloitiolf, g,000 cilipilano,
அதன் புனித நோக்கிற்கு களங்கம் விளை வித்தமை இதுபோன்ற பத்துக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு அக்கதையை மலரில் இருந்து நீக்கிவிடுமாறும் கோரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான கண்டன அறிக்கை வட கிழக்கு மாகாணப் பணிப்பாளர்கள் பிரதிச் செயலாளர்கள் மற்றும் பலருக்கும் அனுப் பப்பட்டிருக்கிறது. நகரசபைத் தலைவரின் கடிதத்திற்கு மாகா LLLL S rY L Y L Y L YS LSY00LY S S L L Biblia elejtélete (Tilicíluileiosti.
பார்த்தேன்:
குறிப்பிட்டிருக்கிற Klub ufa Glub
துெ
இனிமேல் அ கதை பிரசுரிக்கப்பு
கைவசமுள்ள தற்காக பலரால் 1 றது) விநியோகிக் இப்பதில் கண்ட Orr, Google
மூர்த்தி தெரிவித்தி முதல் பரிசு பெற் ளது என்பது நி ஏனெனில் ஏனை பரிசு பெற்ற கை அத்துடன் தவறு தவறு செய்தவர்கள் டவோ வருத்தம் நகரசபை உறுப்பி DIT GONTINGO), டிக்கை எடுக்கப் தெரிவித்திருக்கிறா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| III
தசைவலி, மூச்சுத்தி ன்மை போன்ற நோய் வளிக்காட்டினர் பாப்பா நீ ஒய்ந்திருக்க என பாரதி பாடலைச் ப்போம் மாலைமுழுவ
டு என்று வழக்கப்படுத் ப்பா என்று சொல்லிக்
ஆனால் எங்கள் பிஞ்சு தூக்கமின்மைகளுக்குள் திணற வைக்கிறோம்.
ய்வுக்குட்படுத்தப்பட்ட னைவருமே தமது பெற் ல் தமது துன்பத்தினை யங்கினர் அவர்களின் இல்லாத போதும் கூட கள் தமது துன்பத்தை ம் வாய் திறந்து சொல்ல
வ30 - டிசெ13,
I99ー [0
மறுத்தனர் பயந்தனர். மாதா பிதா குரு தெய்வம் - அவர் மலரடி வணங்குதல் செய்வம் எனப் பாடிப் பரவியதன் பயன் நமது பிள்ளைகள் தமது துன்பத்தையும் தவிப் பையும் சொல்லமுடியாத ஊமைகளாக் கினதுதானே!
பரீட்சை தொடர்பான மன அழுத்தங்க ால் விளைந்த நோய் அறிகுறிகளைக் கொண்டிருந்த 18 பிள்ளைகள் எழுந்த மானமாகத் தெரிவுசெய்து மேலும் ஆய்வு செய்யப்பட்டது. இப்பதினெட்டு பிள்ளைகளில் 7பேர் ஆண்கள் ஆகவும் 11பேர் பெண்களா வும் இருந்தனர். ஆண்பிள்ளைகளு டன் ஒப்பிடும்போது கூடியளவு பெண் பிள்ளைகள் அழுத்தத்திற்கு உள்ளா வது அறியப்படுகிறது. இந்தப்பிள்ளை களின் பெற்றோரின் வருமானம் தொழில் என்பனவற்றை ஆய்வுசெய்த பொழுது கிடைத்த உண்மை இப்பதி னெட்டு பிள்ளைகளில் 15பிள்ளைக ளின் தந்தை அல்லது தாய் அல்லது இருவருமே ஆசிரியர்களாக இருந்துள் GTGOTI.
வருமான அடிப்படையில் பார்க்கும் பொழுது 18 பிள்ளைகளில் 16 பிள்ளை களின் பெற்றோர் ரூபா 2000க்கும் ரூபா 5000 க்கும் இடையிலான வருமானத் தையே பெற்று வருவது அறியப்பட் 一鲈 ஒப்பிட்டு ரீதியில் மத்திய தர வர்க்கத் தைச் சேர்ந்த பிள்ளைகளே மன
அழுதத நோய அறிகுறிகளைக காடடு கின்றனர் என்பதையும் அறிய முடிகின் "g, இந்தப் பெற்றோர் புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகள் என்ன வகையான பெறுபேறுகளை பெற வேண்டும் என விரும்பினர் என ஆராய்ந்தபொழுது பத்துப் பெற்றோர் தமது பிள்ளை புலமைப்பரிசில் பரீட் சையில் அதி உயரர் புள்ளியை பெற வேண்டும் என விரும்பினர் நான்கு பெற்றோர் தமது பிள்ளை மாவட்டமட்டத்தில் முதல் பத்து பேருக் குள் வரவேண்டும் என எதிர்பார்த்த
GUIIT,
இப்பிள்ளைகளின் ஆசிரியர்களும் கூட தமது மாணவமணிகள் மிகச்சி றந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும் அக்கறை கொண்டிருந்தனர். இங்கு முக்கியமாக கவனிக்கப்பட்ட விடயம் நோய் அறிகுறிகளைக்காட் டிய குறிப்பிட்ட பதினெட்டுப் பிள்ளை
களும் சாதாரணமாகவே பாடசாலைக் கல்வியில் நல்ல பெறுபேறுகளை ஆரம் பத்தில் இருந்தே எடுத்து வந்திருந்தனர் என்பதாகும். ஆயினும் இந்தப்பிள்ளைகள் பரீட்சை நெருங்க நெருங்க நெருக்குவாரங்க ளுக்கு உட்படத்தொடங்கினர் பெற் றோரினதும் ஆசிரியரினதும் விருப் பங்களை இந்தப்பிள்ளைகள் உணர்ந்தி ருந்தாலும் நிலவும் கடும்போட்டிச்சூழ் நிலை காரணமாகவும் இந்தப்பிள்ளை கள் ஓர் நிர்ப்பந்த உணர்வுக்கு உட்பட்ட னர். அதனால் நோய் வாய்ப்பட்டனர். பரீட்சைக்காலங்களில் இந்தப் பிஞ்சுக ளின் நேர அட்டவணையைப் பாருங் 9.GIT.
10வயது வயதுடைய ஓர் பிள்ளைக்கு
8-10 மணித்தியால நித்திரை அவசிய மாகும். ஆனால் எமது பிள்ளைகள் 6 மணித்தியாலமே நித்திரை கொள்ளு கின்றனர். பரீட்சைக் காலங்களில் வெளிநடவடிக் கைகளில் ஈடுபடுவதோ பொழுது போக்குகளில் ஈடுபடுபவதோ தடை செய்யப்படுகிறது.
எனது அவதானத்தின்படி ஆண்டு 5 படிக்கும் காலப்பகுதி முழுவதுமே பிள் ளைகளுக்கு படிப்பைத்தவிர பிற யாவற்றுக்கும் தடைதான் பரீட்சை முடிந்த மறுநாள் ஏன் பரீட்சை முடிந்து மண்டபத்தை விட்டு வெளிவ ரும் போது எங்கள் பிஞ்சு முகங்களின் தெரியும் நிம்மதி இது வெறும் தற்காலிகமானதுதான் பிறகு சாத இல், பிறகு உத இல் இப் படி காலம் முழுவதும் விருப்பமற்ற மன அழுத்தங்களுக்கும் நெருக்கடிக ளுக்கும் உட்பட்டு வாழும் வாழ்க்கை ஒன்றே எமது இளம் சிறார்களுக்கும் பின் இளையவர்களுக்கும் விதிக்கப் பட்டுள்ளது.
உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பலம் கொண்ட உயிர்ப்பான எதிர்கால இளம் தலைமுறை ஒன்றைக்கட்டி எழுப்ப வேண்டும் என்றால், இலங்கை யின் ஆரம்ப கல்வியில் காணப்படும் இந்த வகையான பரீட்சை முறைகளை யும் ஆரம்பிக்க கல்வியின் அடிப்படை களையும் மாற்றி புதிய கல்விச் சிந் தனை ஒன்றை கட்டி எழுப்பவேண்டும் என ஒருவர் கூறினால், அதை நீங்க ளும் ஏற்றுக்கொள்வீர்கள்தானே!
குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் எச்.டி. விக்கிரமசிங்க அவர்களின் கட் டுரையின் உதவியுடன் எழுதப்பட்டது. நன்றி பொருளியல் நோக்கு
T
தாலேயே பிரசுரிக்கப்பட்
சாகும் பிரதிகளில் அக் LTS ரதிகள் (பிரதிகள் பெறுவ 0 செலுத்தப்பட்டிருக்கி கப்படமாட்டாது த்திற்குரிய சரியான பதி லை என மீண்டும் சூரிய
வகிமாகாண கல்வியமைச்சுக்கு எதிரான இந்நடவடிக்கைகளின் எதிரொலியாக அவர் திருமலையில் நடைபெற்றTநாவின் 50 ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகளின் போது புறக்கணிக்கப்பட்டிருப்பதாகத் தெரி கிறது.
வடக்கு கிழக்கு மாகாண சபையின் அனுசர ணையுடன் வெளியிடப்படும் 'தமிழ்த்தென் றல்' இதழ் வெளியீட்டின் போது மேடை யில் அமர்ந்திருந்த நகரத்தின் முதல்பிர
சைக்குட்படும் என்று எதிர்பார்க்கவில்லை. குறிப்பிட்ட பாடசாலை இந்துக்கல்லூரி என் பதாக அக்கல்லூரி மாணவர்கள் கருதுவ தால் அவர்களே இதை பெரிதாக வளர்த்து விட்டிருக்கிறார்கள் அவர்கள் மாதுமை தங் கள் கல்லூரிக்கு வந்து காலைக் கூட்டத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என் றும் தெரிவித்திருக்கிறார்கள்' என்றார்
எப்படியோ அக்கதை திருமலை வாழ் பொதுமக்களிடையே ஓர் அதிருப்தியை ஏற்
OG GLEDD Tiña...
ருக்கிறார் மாவட்டத்தில் தால் பிரசுரிக்கப்பட்டுள் JINTULUILDINGOT SITT GOOTLID60.GA) பமாவட்டங்களில் முதல் seit lystoffgestléog)g). jógyás GasTGITTILL GBGJIT
9GOLI BIL L. தெரிவிக்கவோ இல்லை. Timesen, 9 do GAULINTANTÍOCHT காண்டு அடுத்த நடவ பாவதாக சூரியமூர்த்தி சூரியமூர்த்தியின்
ஜைக்கு மலர் வழங்கப்படாமல் இருந்ததாக ab, GGCUIDIGAugustgör GUIDO, Q, TGTGI AITibetöID giplollár létőlegialejáG கொடுக்க முற்படவும் அவர் நன்றி என்று கூறி அதை வாங்காமல் விட்டுவிட்டார் என வும் திருமலை நிருபர் தெரிவிக்கின்றார்
மாதுமையின் கதை ஏற்படுத்திய சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அக்கதையின் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஒருவர் போட்டிக்கு வந்திருந்த கதைகளில் அதுவே இலக்கியத்தரமுடைய தாக இருந்தது யாரும் அது இந்தளவு சர்ச்
படுத்தியிருக்கிறது இலக்கியவாதிகளும் மற்றும் சிலரும் அதை அதிகம் அலட்டிக் கொள்ளவில்லையாயினும் பிரச்சினைக்குரி யதாக அது மாறிப்போயிருக்கிறது 'எந்த வொரு சாராரையும் புண்படுத்தும் வகை யில் ஆக்கங்கள் அமையக்கூடாது' என்பது தமிழ்மொழி விழாச்சுற்றறிக்கைகுறிப்பிடும் போது இக்கதை எவ்வாறு தெளிவாகி பிரசுர Dirá lucraig GTIGSTLIG SNAGNGOT OF GODSELIL டுத்தியவர்களின் கேள்வி விவேகிசாது

Page 11
நந்து வந்த மாதிரித்தான் இருக்கு அப்படியும் Llulaupom அஞ்சு வருஷமாச்சி கட்டின காடுமேடெல்லாம் ஏறி, ஸ்கூல்லையும் பள்ளிவாசல்லயும் மாறிமாறி படுத்து இப்ப ஒதுக்கு புறமாகிடக்கம் நெனச்சா சிரிப்ப வருகுது எப்படியெல்லாம் வாழ்ந்தன் அயர்ன் குலையாத சேர்ட்டைன்ன நேரத்துக்கு ஒரு களிசான், கோல்ட்மொடல் கடிகாரம் என்ன ஒரே கல்க்கல் இப்ப என்னெடான்டா கால் நீட்டி படுக்க என்ற குடிசர அகலம் போதாது நேரா படுத்தா கெழிஞ்சி விலாவ நிமித்தி படுக் கேலா, தம்பியோ தங்கச்சியோ நசுக்குப்படுங்கள் அப்ப ஆளுக்கொரு றும் எல்லாவசதியும் இருந்திச்சி நேரந்தவறாமசாப்பாடு கைநிறைய காசு கேட்ட எல்லாத் தையும் வாங்கித்த வாப்பா என்ன சுத்தி ஏகப்பட்ட கூட் டாளிமார் இப்ப என்ன மெதுவா உத்துப் பாக்குறன். நிறைய பொத்தல் உழுந்த சரண் கழுவக் கழுவசிரிக்காத சேர்ட் எங்கயாச்சும் வெளிய போறன்டா உடுத்துக் கொள்ள ஒரு மருதமுனைச்சாரம் பேமன்ட்ல வாங்கின சாயம் போன ஷேர்ட் நேத்துதான்'ரேஷன் எடுத்தன் கியூவில் நிண்டு உளுத்துப் போன அரிசும் பரிப்பும் மாவும் எடுத்தாச்சி கோப்ரெட் டி'யிலயும் ஏசிப் போட்டானுகள் விருப்பமென்டா இந்த அரிசி திண்ணுங்க இல்லாட்டி கொட்டுங்க, நாங்க என்ன செய்ய இதத்தான் அனுப்புறாங்க வாரது மாரி காலம் போருட் காரனும் கிடுகு கொண்டு வரல்ல நாங்க வந்த சூட்டுல நீ முந்தி நான் முந்தின்னு விழுந்து விழுந்து பாத் தாங்க இப்ப சில ஆக்கள் இந்த பக்கமும் தலவச்சிபடுக்குற தில்ல நிவாரணச்சாமான் கொடுக்கிறதிலயும் கொஞ்ச பேருக்கு நல்ல அடி சாமான் பங்கிர்றம் எண்டுசொல்லி
சைட்டால வெட்டுறாங்க கேட்டா அது தேத்தண்ணி செல வுக்கென்டு மழுப்புறாங்க என்ன செய்யிறது வேலியே பயிர மேயுது இண்டைக்கி உம்மாவுக்கு மருந்தும் முடிஞ்சி கையில ஒரு சதக்காசுமில்ல. ராவக்கி தூக்கம் வராம அவதிப்படுவா இஞ்ச ஆருக்கிட்ட கேக்குற எல்லாரும் பொழுது பட்டா போதும், வானத்த அண்ணாந்து ஏங்கி கிடக்குதுகள் இப்ப முகாம்களுக்குள்ளயும் நிம்மதியா படுக்கேலா என்ன இழவோதிடீர்திடீர்ன்னுவரிசையாபத்தினரியுது. மரத்தால வுழுந்தவனமாடு மிதிச்சகததான் அஞ்சு தங்கச்சிமாரயும் நெனச்சாமனசுபத்தி எரியுது. உடம்பெல்லாம் நடுங்குறதப் போல இருக்கு நாலு பேருக்கு கலியான வயசுதான் முன் போட்டி போட்டானுகள் இப்ப நாயும் பாக்கு
போன மாசம் மூத்தவளுக்கு ஒருத்தனபேசினன். அவனும் என்னப் போல உடுத்த உடுப்போடவந்தவன்தான் இப்ப ஒரு கடையில கூலிக்கு நிக்கான் அம்பதாயிரம் சீதனம் கேட்டான் நெலமதெரிஞ்சும்கழுத்தநெரிச்சுட்டான் மனசு உடஞ்சி போச்சி அன்று ராவல்லாம் அழுதன் எங்கட ஊருக்கு போகனும் போல இருக்கு என்ட வீடு, வயல் காணி தோட்டம் கடயெல்லாம் இருக்கோ தொண்டைக் குள்ள விழாங்கா பொறுக்குறமாதி இருக்கு கண்கள் பீலி, மாதிரிகொட்டுது அவுங்களுக்கு எவ்வளுவுதான் அள்ளி குடுத்தாரு வாப்பா கடசியில அவர பணயமா வச்சிட்டு எங்கள மட்டும் அனுப்பிட்டானுகள் இதுவரை அவரப் பத்தி எந்த செய்தியும் இல்ல அந்த ஏக்கத்துல படுத்தவ 5TGT 2. LDLDT.
தங்கச்சிமாருக்கு ஒரு நல்ல உடுப்பு இல்ல ஸ்கூல் உடுப்பு
தோ (lat.
GOTITË யும்,
GALLUG
U59)
(PLU
6.
UTC)
LDIII குளி GELUIT நடக் தான் தம்பி ECDC கும் LITIS) இன் 5TGT L5). நோ றாங் சூரிய
Q)ITLb
பி. எடுக்க இன்னும் மூன்று மணித்தியாலங்கள் தான் உண்டு ஆஸ்பத்திரியின் பின்னேயுள்ள அந்தக்கப் லில் (ope), சைவ முறைப்படி இறுதிச் சடங்கை ஆற்றுவ தற்கு எல்லா ஆயத்தங்களும் செய்தாயிற்று தூர இடங்க ளில் இருந்து வரவேண்டியவர்களும் வந்தாயிற்று பாட்டுக் SITUM - AsiaOuLu Qsil,JLIGNUM BEGIT D ILLIL ஜெயமோகன் இயக்கத்தில் ஜெய்ஸ் - இத்தாலியில் ரீமோகன் ஜேர்மனியில் ஜெயசீலன் டென்மார்க்கில் மீண்டும் ஜெயமோகனாகி பின் சிங்கப்பூர் சென்று திரும் ணமாற்றி வர ஓர் அண்ணையும் ஒட்டிக்கொள்ள ஜெயா அண்ணை ஆகி அதுவே நிலைத்திட அந்த ஜெயா அண்ணை நேற்றுமாலையின் அந்திக்கருக்கலில் ஓர் அது வாகி அந்த'அது'வை வேளைக்கு எடுத்துவிட்டால் மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என்ற யோசனையில் ஆளுக் காள் அம்மண்டபத்தின் மூலைகளில் கூடிக்கதைத்துக் கொண்டிருக்க ஜெயா அண்ணையின் பெட்டிக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்ட அந்த சின்னக்குத்து விளக்கு மட்டும் தன்பாட்டில் எரிந்து கொண்டிருந்தது.
காருக்குள்ளை இருக்கு போய் அடிச்சிட்டு வருவமோ அடிச்சாத்தான் ஒரு கிக்காய் இருக்கும்
ஆனால் ஜெயா அண்ணைக்கு அந்த மாரடைப்பு ஏன வரவேண்டும் என்பது யாருக்கும் புரியாத ஓர் புதிராய் இது மனைவி வித்யாக்கு இந்த வினாடிவரை ஏதும் புரியவில்லை. நெஞ்சுக்குள் ஏதோ செய்யது என்று படுத் இது மட்டும்தான் எதையுமே சவாலக எடுத்துச் சாதிக்கற ஓர் வல்லவன் அதுக்குப் போய் எப்படி?
வேலை பார்க்கிற இடத்தில டெனிஸ்கரியோடை
தொடுப்பு இருக்குமோடி அதாலை. கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் பெண்கள் எண்டால் ஆள் நல்ல சகயமாய்க் கதைப்பார் ஆட்கள் ஓரளவு வந்துவிட்டார்கள். அந்த மண்டபத்தில் இனி இருப்பதற்கு இடமில்லை அல்லது நிற்கவேண்டும் ஜெயா அண்ணையின் படம் போட்ட அஞ்சலித் துண்டு களை வெவ்வேறு நிறத்தில் பரிமாறிக்கொண்டிருந்தார்கள் இதுவரை வழக்கத்தில் இல்லாதவாறுபக்கத்துச்சிற்றிக்காரர் கூட ஓர் இறுதி அஞ்சலித் துண்டு வெளியிட்டிருந்தார்கள் யார் யரோ எல்லாம் மலர்வளையங்கள் கொண்டு வந்து அடுக்கடுக்காய் வைக்கிறார்கள் டெனிஸ் காரர் உட்பட
ஜெயா அண்ணை தமையனுக்கு அனுப்ப என்று கழிச்செ
டுத்த சீட்டு என்ன மாதிரி வித்தியாக்காவோட கதைச்சுப் பார்ப்பம் அல்லது அவ ரின்ரை கார் இருக்குத்தானே
காலடியில் இருந்த வித்தியாவுக்கு இனியொருதரம் அழ
உடம்பில் பெலம் இருக்கவில்லை. கண்ணிலும் கண்ணீர்
இல்லை. கன்னங்கள் வழியே கண்ணீர் காய்ந்திருக்கமுகம்
உப்பிவிங்கிப்போய்இருந்தது. மூத்தவன்மகேஸ்வயது-5 அடுத்தது சரண்யா 3 சரண்யாவுக்கு 3வயதான போது ஒருநாள் ஜெயா அண்ணை சொன்னார் பார் வித்தியா, இவள் பெரியபிள்ளை ஆகேக்கை எனக்கு 50 ஆயிடும் அப்பவே பெரிய ஓர் சாமத்திய சடங்கு செய்து பார்க்க வேணும் ஏனென்டால் அவளுக்கு கலியான GIL5 வரேக்கை நான் இருப்பனே இல்லையோ தெரியாது வித் தியாவின் கண்கள் மீண்டும் முட்டி பொலுபொலு என உதிர்ந்தது.
sub Gundan Gasmus augum
-
 
 
 
 
 

ட்டுன்னு நேத்து சின்னவள் சொன்னாள் வீட்லயும் உடுப்ப உடுக்குறதால பிஞ்சிட்டுன்னு எனக்கு தெரி எங்களிட்டகைநீட்டிசம்பளம் வாங்கினவனெல்லாம் நல்லா இருக்கானுகள் சும்மான்டாலும் வந்துகேக்கா ல்ல. நன்றி கெட்ட நாய்கள். இப்ப இந்த வாழ்க்க ப் போச்சி பறவக் கூடுமதிரி கொட்டிலுக்குள்ள நசிகிடந்து,"டொய்லட் கியூவில்நின்டுகுழாய்கிணத் ழகம் கழுவி-கோதுமரொட்டியும், தேங்காச்சம்பலும் டு நல்லா பழகிட்டு ஒண்டா ரெண்டா அஞ்சு வரு பழகிப் போச்சு இந்த வாழ்க்க இயல்பாயிடுச்சி. நல் என்டா அகதிகள் என்டு ஒரு அனுதாபத்தோடு னாங்கா இப்ப ஒரு மாதிரியா ஏதோ சனியங்கள் கிறதப் போல பாக்கிறாங்க கஷ்டம் என்டு ஆருக் சொன்னாலும், ஒங்களுக்கென்ன சும்மா இருந்து ண்டேமாசாமாசம் சாமான்எடுக்கிறீங்கஇடைக்கிடை குரோஸ்"காரனும் கவனிக்கான், குஷிவாழ்க்க பத்தும் மனம் முழுக்க நெருப்புத்தணல் தகிக்கும். லும் அடுத்தவன நம்பி இருக்கப்படா, ஏதாச்சும்வேல சிஉழைக்கனும் கூலிவேலைக்கு போனன். இப்ப பெரிய்ய ஹாஜி மொதலாழிமாரெல்லாம் சிங்கள வயல்ல வேலைக்கு போறாங்க என்ட ஊருலு ங்க கொஞ்ச பேருகாருலதான் பள்ளிக்கு வருவாங்க, டின மதிக்க தெரியாம இருந்தாங்க இப்ப அரும ங்கும், மம்மட்டியோட வயல்லயும் காடடுலயும் அல லயாவது அல்லாட நெனப்பு வரும். என்டா இப்படி ஆகிடுவன் எண்டு கனவும் காணல்ல, பா அப்படி செல்லமா வளத்தாரு இப்ப 'மத்தவங்க bல ஏறி விறகு தறிக்கறயா' எண்டு கேக்குற நில, ல ஒரு விட்டு வாசல்ல ஏறி இதக்கேட்டன் வெப்பிசா வடித்து அழுக வந்திட்டு இப்ப பழகிட்டு, எல்லாம் லெவல் ஒரே அளவான வீடு ஏற்றத்தாழ்வு இல்லாத க்க என்னதான் இருந்தாலும், வெறுங்காலட நடந்த
சொந்த ஊரப் போலயா இது. என்னமோ ஊருக்குபோகனும்போல இருக்கு அந்த னுல வெறுங்காலோட நடக்கனும் போலவும், குளத் கட்டுல வரிசயா நிக்குற பன மரத்துல நொங்கு டி குடிக்கனும் போலவும் இருக்கு என்டஊர்பள்ளி, ல் எல்லாம் சிதிலமா கிடக்கும். டி வியில காட்டி க. இஞ்ச வந்து கொஞ்ச பேருதங்கடபிள்ளையயள மனைவிமாரயும், வெளிநாட்டுக்கு அனுப்பி டிவி லாம் எடுத்து நல்லா இருக்காங்க சிலவங்க ராவும் ம் படமா பாத்து தள்ளுறாங்க எப்படி இந்த நிலயில லியா இருக்கிற இப்ப முந்திய போல வேல செய்ய பல்ல. காலயில தோட்ட வேல செய்யப்போனன் மத் ம் வெயிலென்டா மூளய உருக்கிட்டு சரியான சாப் இல்ல. கண்ண சொருக்கிட்டு வந்தது வரப்புல கி விழுந்திட்டன் இன்டக்கிவேலசெஞ்சா உம்மாக்கு சயும், வீட்டுச் சாமான்களும் எடுக்கலாம் எண்டுதான் னன். எல்லாம் போச்சி. நாம நெனக்கிறது என்னதான் குது. சிங்களவன் என்டாலும் அரவாசி சம்பளம் தந்
உம்மாட குளிசய மட்டும் எடுத்தன் மாரயும் குமருகளயும் காணுற போதெல்லாம் ஈரல் து என்ன செழிப்பா இருந்தவங்க மூஞ்செல்லாம் பிப் போய்ட்டு முருங்கக் கா பிஞ்சு போல ஆயிட் க வாய்விட்டு கத்தனும்போல இருக்கு இளையவள் னும் பெரியமனுஷி ஆகல்ல, அவளும்இண்டைக்கோ க்கோ வாழ்க்க எப்படி இருக்கும்னு இப்பதான் புரி பகலெல்லாம் வேல செஞ்ச அலுப்பு மேலெல்லாம் குது. இவங்களும் எங்கடஆக்கள் நல்லாவேலவாங்கு க. அகதி என்டா குறஞ்ச ரேட் கூடின வேல. பன்சாஞ்சிகருக்கல்வந்துட்டு குடிசயலுக்குள்ள குப்பி பு வக்கிறாங்க முற்றத்தில பாயவிரிக்கிறாங்க இனி
எல்லா குமர் பிள்ளையலும் பொண்டுகளுமா கூடி பேசி அரட்டதான். பகலக்கி வெளியில இருக்கிறது குறவுதான் என்டதங்கச்சியளும் பாய விரிக்குதுகள் நல்லபால் நிலா, வானம் வெளுத்த மாதிரி இருக்கு நான்குடிலுக்க நுழையு றன். உம்மா கால்நீட்டி படுத்துக்கிடந்தா கண்ணமூடிக்கி டந்தா சொதசொதப்பான அவவின்ற தலமுடிய கோதிவிர் றன் முழிச்சா குளிசய குடுத்து தூங்கச்சொன்னன் கனிவா பாத்தா செத்தையில சொருக்கி பீடிக்கட்டுல ஒரு பீடிய உருவி எடுக்கிறன் அடுப்படிய இருந்த ரெண்டாவது தங் கச்சிரொட்டிக்குமாப்பிசைகிறாள். பிகாள்ளிக்கட்டயால பீடிய பத்தவைக்கிறன் வெளிய வந்தன் எல்லா முற்றத்தி லும், சனங்கள். மண்புட்டிமாதிரிவடிவாஇருந்தது ஒதுக்கு புறமாய் இருந்த புளிய மரத்த நோக்கி நடக்குறன். சாக்குக் கட்டில விரிச்சி, மல்லாந்து படுக்கன் வீடியை உறிஞ்சி புகைய விட்டன் சொகமா இருக்குது. வானம் நிறைய வெள்ளிகள் காட்டுப்பூப்போல பூத்துக்கி டக்கு மெல்லிசாகாத்துவீசுது புளியம்பூஎன்டஉடம்பெல் லாம் சொரியுது. ஒன்டயும் நெனைக்க ஏலா தல குழம்புது, தாறுமாறா நெனப்பு ஓடுது. பர்சானா மட்டும் அடிக்கடி தெளிவா வருவாள். கடசியா அவள் என்ன கட்டிப்புடிச்சி அழுத அழுகதான் நெஞ்சில கிடக்கு அஞ்சு வருஷத்துக்கு முந்திஎன்ட உசிரெல்லாம் அவள்தான் ஒடித்திரிஞ்சாள் இப்ப நெனச்சாலும் என்ட'கல்பு' குளிருது போன மாசம் புத்தளத்துலகலியாணமாம். நல்லா இருக்கட்டும். அவள்ற நெனப்பு- மரவட்டையப்போல இதயத்துக்குள்ள சுருண்டு கிடக்கு ச்சீ.இதென்ன நான் அழுவுறன் என்ன மீறி கண்ணீரு கசியுது. உதட்டஅழுத்திகடிக்கிறன் கண்ணத்தாலவழிஞ்சி கட வாயில கரிக்குது நீர் எனக்கென்டு ஒன்டும் இல்ல எல்லாம் நழுவிட்டு, வீடு கட என்ற மண், காதல் வாழ்க்க எல்லாம் போச்சி சொந்தம் எண்டு ஆரயும் ஆரும் கவ னிக்கேலாத நெல என்னப் போல எத்தின பேருஇருப்பா னுகள் என்ட கூட்டாளிமாரெல்லாம் ஆளுக்கொண்டா பாத்து கலியாணம் முடிச்சிட்டானுகள் நெஞ்சில யாரோ அழுத்துர மாதி பாரமா இரிக்கி இப்ப வர வர இப்படி வருகுது. தர்ம வார்ட்டுல கொண்டு காட்டனும் வானத்துல நிலா மறஞ்சி போச்சி என்டாலும் மெல்லிசா வெளிச்சமா கிடக்கு தலய கெழிச்சி பார்கிறன் ஒன்டு ரெண்டு பேர்தால் முற்றத்துல கிடக்கினம் தூரத்துல நாய் கள் ஊள இடுது. புளிய மரத்துல கொக்குள் கொர் கொர்ன்னு. தொணதொணக்குது. கம்புச்சுளியெல்லாம் என்ட மேல்ல விழுகுது, இஷாக்குப் போகனும் நல்லா நேரம் பெய்ட்டு மெல்ல எழும்புறன் தலையிலயும், மேல் லயும் கிடந்த புளிய இலகள தட்டி விறன் இப்பதான் பார்க்கிறன் என்ட குடிலுக்குமுன்னால அடுத்த வீட்டு பொம்பிளயஸ் நிற்குதுகள் என்னமோ பரபரப்பா, உம்மாக்கு வருத்தமோ, சீ அப்படியென்டா எனக்கிட்ட தான் வருவாங்கா சாக்கு கட்டில மடிச்சி மரத்துல சாத்து றன், உசன் சாச்சா குழாய் கிணத்துல தண்ணி நிரப்பி என்ட குடிசக்கித்தான் கொண்டு போறார். பெரிய்ய அண்டாவுல ஊத்துறார். அண்டாவ சுத்தி புடவயால மறக்காங்க சாச்சித்தான் என்ட பக்கத்தில போனா என்ன சாச்சி என் டன், 'இளையவள் சமைஞ்சிட்டாள் தண்ணி ஊத்தப் போறம்' என்டதோள்கள பாரமா இருக்கு என்ற கடசித் தங்கச்சியயும் தூக்கிவக்கன் குடிசைக்குள்ள நுழையேலா பொம்பிளயன், மறுபடியும் புளிய மரத்தடிக்கு போறன் கட்டில விரிச்சி மல்லாந்து படுக்குறன் மறுபடியும் கண்கள் "பீலி' மாதிரி கொட்டுது.

Page 12
நாயகக அததனகலல தொகுதியில் ருந்தும், ரேணுகா ஹேரத் வலப் பனை தொகுதியிலிருந்தும், விமலா கன்னங்கர கலிகமுவ தொகுதியிலி ருந்தும் அமரா பியசிலி ரத்னாயக்க வாரியபொல தொகுதியிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டனர். ஐக்கிய
1977ஆம் ஆண்டு தேர்தல்
1. 9 7 7. ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு ஜூன் 6ம் திகதி தாக்கல் செய்த 756 பேரில் 14 பேர் பெண்களாவர். இது மொத்த
வேட்பாளர்களில் 19% ஆகும். இந்த 14 பேரில் 4 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். இது 23% ஆகும். 1977 பாராளுமன்ற பொதுத் தேர்த லில் போட்டியிட்ட பெண்கள் பின்வ
JAG GALIL "GODSE
ჯაბა ბა.
| 28 მ ა ნ ე , ! ரங்கநாயகி பத்ம
நாதன்
இந்தத் தேர்தலில் 160 ஆசனங்களில் 140 ஆசனங்களை ஐதேக கைப்பற் றியது. இது மொத்த ஆசனங்களில் 56 பங்காகும்
பரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்க ளையும் தமிழர் விடுதலைக்கூட்டணி 18 ஆசனங்களையும் கைப்பற்றியது.
தேசியக் கட்சியின் சார்பில் அதிக ளவு பெண்கள் தெரிவு செய்யப்பட்
இந்தத் தேர்தலில் கட்டான தொகுதி
ரும் ரீதியில் கட்சிகளை பிரதிநிதித்து யில் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார் வப்படுத்தியிருந்தனர். பில் போட்டியிட்ட திருமதி நந்தாடி ஐக்கிய தேசியக் கட்சி - 3 சில்வாவோடு தற்போதைய ஜனாதி பூரீலங்கா சுதந்திரக் கட்சி -4 பதி சந்திரிகா குமாரணதுங்கவின் லங்கா சமசமாஜக் கட்சி - 2 B5600TG)Jff விஜயகுமாரதுங்கவும், கொம்யூனிஸ்ட் கட்சி - பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார் மக்கள் ஐக்கிய முன்னணி - 2 பில் போட்டியிட்டிருந்தார்.
டது இந்தத் தேர்தலிலேயே
1972 இல் 2/3 பெரும்பான்மை பலத்
மூலம் மாற்றியை புதிய விகிதாசார வாக 1989ம் ஆண் பொதுத் தேர்த போது புதிதாக 7
LULL GOTİ.
GIGÖT, GFD
1977இல் தமிழர் Leaf girl Gli CL செய்யப்பட்டிருந் ரட்னத்தின் மரண அவருக்குப் பதில
sor:9595lum prওতে।তেওঁীninএড়
தைப் பெற்று ஐக்கிய முன்னணி அர சாங்கம் நடைமுறைப்படுத்திய முத லாவது குடியரசு அரசியலமைப்பை நீக்கிவிட்டு 1978 இல் 56 பெரும் பான்மைப் பலத்தோடு ஆட்சியே றிய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங் கம் இரண்டாவது குடியரசு அரசியல மைப்பை நடைமுறைக்கு கொண்டு
எதிர்க்கட்சித் தலைவராக அமிர்த hւIIb59յl. தரி லிங்கம் நியமிக்கப்பட்டார். அதுவரைகாலம் நடிைமுறையிலி நவம்பர் 25ம் தி 1977 யூலை 21ம் திகதி நடத்தப்பட்ட (DDງ வெற்றிடமாகிற திருமதி T இத்தேர்தலில் சிறிமாவோ பண்டார இடைத்தேர்தல் நடத்தி நிரப் - ്ഥ ரட்னத்தின்
(UGOD, இவ்வரசியலமைப்பின் வும் அதற்கு முத பொதுத் صبر - صبر - TL so|
удѣшрау7607 திருமதி விவியன் குணவர்த்தன LSSP O55 ET - I A. CW குணரத்ன SLFF" : லலித் அதுலத் முதலி UNIP 1972 புஜி பெரேரா 108 பியதாஸ T.M. Ga திருமதி நந்தா டி சில்வா CP 05 திருமதி விஜய குமாரணதுங்க SLFF" 1988 R.P. o. டிநெல்சன் டிசில்வா உக்குப டிவிஜயபால மெண்டினப் UNP 250
அத்தரைகல்ல N. K.P. கருணாரத்ன நம்புகல CP பியதால சந்திர குணசேகர LSSP 1067 திருமதி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க SLF 2022。 R.M. GA AWG செனவிரத்ன UNP 1950
as Graf P.A. La LW பண்டித CP 107 P. ஜகத் RH ஜயசேகர MEP திருமதி திருமதி எரின் சேனநாயக்க SLFP எக்கரு A சிறில் மெத்தில் UNIP 2877. JorgV எப்டியன் பெரேரா M.D.H.D. ANSA A. PG HA செனவிரத்ன 162 திருமதி
GaiG ay திருமதி மாலினி சந்திரசிறி LSSP விஜிதே டிக்சன் J பெரேரா SLFF 1950 தர்மசேன ஆட்டிகல UNP 2850 DN பெரோ திருமதி
67ирлууд”05ал WALA விமலசிறி டிமெல் LSSP 7000 M. su | tar sin, Gaill iarnais in SLFF" P. gia டிரோன் பெர்னாண்டோ UNP 2888 65/חש ருஸ்கின் பெர்னாண்டோ 28 கலிப்டனப் பெரோ திருமதி M. A.F.F. பரத்ன திருமதி நீனா விஜேசூரிய NAMA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

g6taf. 【3,
I995
மக்கப்பட்டது.
முறையின் விளை டு பாராளுமன்றப் ல் நடத்தப்படும் பெண்கள் காணப்
IGANGGOTGÖT
விடுதலைக் கூட் ாட்டியிட்டு தெரிவு த திரு.எம்.கனக த்தைத் தொடர்ந்து ாக அவரது சகோ பத்மநாதன் 1980 கதி நியமிக்கப்பட் கநாயகி திரு கனக Téla, Glgula)TGITTITa, ல் செயற்பட்டிருந்
São Gillafig ar 15
தார் மட்டக்களப்பு ls:GTLGIGGT மகளிர் பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்று பின்னர் tெy of London College 96) LLLLLLLIGOLJцLD முடித்துக் கொண்ட திருமதி ரங்கநா. யகி சுதந்திர இலங்கையின் முதலா வது தமிழ் - பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக் கது. இதைவிட மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் நியமிக் கப்பட்டிருந்தார். கரந்தெனிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த பன்துல ஹேவா சேனாதீரவின் மரணத்தைத் தொடர்ந்து வெற்றிடமான ஆசனத் திற்கு அவரது மனைவி திருமதி சேபாலி சேனாதீரவை 1982 மார்ச் 26ம் திகதி ஐதேக நியமித்தது. ஹேவாஹெட்ட ஆசனத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்த அனுரடே னியல்1982 ஏப்ரல் 18ம் திகதி இராஜி னாமா செய்து கொண்டதையடுத்து அவரது சகோதரி திருமதி ரூபா சிறி யானி டேனியல் யூலை மாதம் நிய LÓlö, G, L'"ULULYL LITT. ஹரிஸ்பத்துவ தொகுதி பாராளு மன்ற உறுப்பினர் ஆர்.பீ.விஜேசிறி 1984 ஒக்டோபர் மாதம் நடத்தப் பட்ட குண்டசாலை இடைத்தேர்த லில் போட்டியிடுவதற்காக இராஜி னாமா செய்து கொண்டதையடுத்து அவரது மனைவி திருமதி எல்.எம். விஜேசிறி நியமிக்கப்பட்டார். 1977இற்குப் பின் முதலாவது இடைத்தேர்தல் நவம்பர் 11ம் திகதி தெஹிவளையில் நடந்தது. அத்தொ குதி எம்பியான எஸ்.டி.எஸ்.ஜய சிங்கவின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த அவ் இடைத்தேர்தலில் எஸ். புஎஸ் ஜயசிங்கவின் புதல்வி சுனேத்ரா ரணசிங்க ஐதேக சார்பில் போட்டியிட்டு 10,484 மேலதிக வாக் குகளால் தெரிவு செய்யப்பட்டார். திருமதி சுனேத்ரா ரணசிங்க பிரதிச் சுகாதார அமைச்சராகவும் இப்பாரா
ளுமன்றத்தின் போது நியமிக்கப்பட்
லகெதர ஹகோன் LSSP
நமரா குமாரி இலங்கரத்ன SLFF" 21 . Luis in UNIP 1702 ladiana
கரன்தகொல்ல CP ரத் SLFP 1122 ரேணுகா ஹேரத் UNP 1512 மலசிறி 17 ண்டா திசாநாயக்க 52
5 GROOTSTE LSSP 155
Scogis SLFP Aபியலி ரத்நாயக்க UNP 18811 sorologies 110 லிமுைவ psnis LSSP 101
unoGsu SLFP 1858 NN sotaoikU UNP 1808 Bronnya ரத்ன பண்டார
largest
R CP 17 மல்லிகா ரத்வத்தை SFP Bueno8 UNIP 1950. ன சூரவீரஆராச்சி 58 ரம்புக்கனை samahusa LSSP 327 A, T. Urtsuen. 65undu Gerra MEP ரசேன SLFP 1255 னாநாயக்க UNIP 85.
nue
ΠΟΠΑ ΠΟ
சேனநாயக்க SSP 0. su mu MEP eingiai SLFP
UN
ஜயகரிய
 ി
டிருந்தார். பின்னர் சுகாதார அமைச்ச ராக நியமிக்கப்பட்டார். அதற்குப் பின்னர் சுகாதார, மகளிர் விவகார அமைச்சராகவும், கல்விச் சேவை
அமைச்சராகவும் தொடர்ந்து அமைச் சுப்பதவிகள் மாற்றப்பட்டன. புதி தாக அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட அமைச்சுமுறையின்போது மாவட்ட அமைச்சராக நியமிக்கப் பட்ட முதல் பெண்ணும் இவரே. 1987ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ம் திகதி பூரீ ஜயவர்தனபுர பாராளுமன் றக் கட்டடத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் போது காயமுற்று, பின் இறந்த தெனியாய தொகுதி பாராளு மன்ற உறுப்பினர் கீர்த்திசேன அபய விக்கிரமவுக்குப் பதிலாக அவரது சகோதரி செல்வி கீர்த்திலதா அபே விக்கிரம 1987 செப்டெம்பர் மாதம் 11ம் திகதி நியமிக்கப்பட்டார். ரம்புக்கன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் சமூக சேவை அமைச்சராகவும் இருந்த அசோகா கருணாரத்னவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு அவ ரின் மகள் சமந்தா கருணாரத்ன நிய மிக்கப்பட்டார். இவர் 1989 தேர்தலி லும் தெரிவு செய்யப்பட்டு சமூக புனர்வாழ்வு அமைச்சராகவும் கட மையாற்றியவர். இப்படியாக, 1977 யூலை 21ம் திகதி ஆறுவருட ஆட்சிக்காக தெரிவுசெய் யப்பட்ட எட்டாவது பாராளுமன்றம் 1988 டிசம்பரில் கலைக்கப்படும் போது பல பெண்முகங்கள் காணப் LULL GOT. இதற்கிடையில் 1980 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக் காவின் குடியியல் உரிமை பறிக்கப் பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோனது. 8வது பாராளுழன்றத்தில் பூரீலசு. கவை பிரநிதித்துவப்படுத்திய ஒரே பெண் சிறிமாவோ பண்டாரநாயக்க மட்டுமே அவரது உறுப்பினர் பதவி யும் 1980இல் பறிபோனதோடு 1989
வரை பூரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேறு எந் தப் பெண்ணும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை. 8வது பாரா ளுமன்றத்தில் மொத்தம் 11 பெண் கள் அங்கம் வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அது வரை கால பெண் பிரதிநிதித்துவத் தில் கூடிய தொகையாகும். 8வது பாராளுமன்றத்தின் போது அமரா பியசீலி ரத்னாயக்க பிரதிப் போக்குவரத்து அமைச்சராகவும் பின் உள்நாட்டலுவல்கள் அமைச்ச ராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். 8வது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருந்த பெண்கள் பின்வரும் ரீதியில் கட்சிகளை பிரதிநிதித்துவப்ப டுத்தியிருந்தனர்.
ஐ.தே.க விமலா கன்னங்கர ரேணுகா ஹேரத் அமரா பியசீலி ரத்னாயக்க சுனேத்திரா ரணசிங்க ரூபா சிறியானி டேனியல் எல்.எம்.விஜேசிறி தயா சேபாலி சேனாதீர கீர்த்தி லதா அபயவிக்கிரம சமந்தா கருணாரத்ன
தமிழர் விடுதலைக் கூட்டணி ரங்கநாயகி பத்மநாதன்
பூரீலங்கா சுதந்திரக் கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்க
LGL.

Page 13
மண்மந்த மேனியர் என்னும் பெயரை உங்களுடைய நாடகத்திற்கு ஏன் தெரிவு செய்தீர்கள்
ஆரம்பத்தில் நாமார்க்கும் குடியல்லோம் எனத்தான் முடிவு செய்திருந்தோம் பின்னர் அப்பெயர் மிகவும்
வெளிப்படையாக இருந்ததால் எனக்குத் திருப்தியாகவி ருக்கவில்லை. அன்றிரவு திருவாசகத்தை எடுத்து வாசித் தேன். அதில்பொன்சுமந்த எனத்தொடங்கும் திருவாசகம் வருகிறது. அருமையான வாசகம் எப்பொழுது வாசிப்பி னும் கண் கலங்கும் அவ்வாசகம் "மண் சுமந்து கோலால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்காண் அம்மானாய்' என முடியும் Lba சுமந்து என்பதை மண் சுமந்த எனவும் புண் சுமந்த பொன் மேனி என்பதில் மேனி என்பதையும் எடுத்து இணைத்து மண்சுமந்த மேனியர் என வைத்தேன். அப் பெயர் என் எண்ணம் யாவற்றுக்கும் பொருத்தப்பாடுடை யது என்பதாகவும் பட்டது. ஏனெனில் எங்களுடையமன் ணின் பொறுப்பையும் பாரத்தையும் இயக்கங்கள் சுமக்கின் றன என்பதொன்று. மற்றயது விவசாயிகள் பற்றித்தானே நாடகம் பேசுகிறது: விவசாயிதானே இந்த மண்ணைத் தாங்குபவன்.இப்பெயர் எங்கள் பண்பாட்டுக்கூடாகவந்த தாகவிமர்சகர்களும் குறிப்பிட்டனர். அதுவே அன்றைக்கு நிலவின் பிரச்சினையை பொறுப்பேற்று நடத்தியோரை யும் பிரச்சினைகளுக்குள் சிக்கியிருந்த மனிதர்களையும் குறிக்கும் குறியீடாகவும் ஆயிற்று.
மண் கமத்த மேனியரின் பின்பு ஈழத்து நாடக உலகில் வடிவதியாகவோர்திருப்புமுனையாக உயிர்த்தமனிதர் கூத்து அமைந்தது என்பதாகப் பலர் குறிப்பிடுகின்றனர். அதுபற்றியும், அனேகமாகச் சிதம்பரநாதன் நெறியாளர் ஆனதில் இருந்தே அவருடன் இணைந்திருந்த நீங்கள் குறித்த தயாரிப்பில் பங்கு கொள்ளாதது ஏன் என்றும் குறிப்பிடுவீர்களா?
சிதம்பரநாதன் (Cry of Asia (ஆசியாவின் அழுகை) என்னும் பலநாட்டுக் கலைஞர்களின் கூட்டான அரங்க அளிக்கையில் கலந்து கொண்டபின் நாடு திரும்பியிருந் தார். அவ் அனுபவத்தின் பின் அவர் தயாரித்த மாற்றம் ', 'இனிப் பட முடியாது" ஆகிய இருநாடகங்களிலும் அதுவரை காலமும் அவரிடம் தென்பட்டநாடகவடிவத்தி னின்றும் வேறுபட்டதொரு வடிவம் புலப்படத் தொடங்கி யதை அவதானித்தேன். அவருடன் உரையாடும் பொழு தும் அரங்கம் பற்றிய அவரது பார்வைகளில் மாறுபாடுகள் தென்பட ஆரம்பித்ததையும் உணர்ந்தேன். எனவே புதியதொருநாடக வடிவமும் போக்கும் சிதம்பர நாதனூடாக வெளிவர அனுமதிக்க வேண்டும் அதில் நாங்கள் தலையிடக்கூடாது எனக்கருதினேன். ஏற்கனவே நாங்கள் மண்சுமந்த மேனியரில் உச்சம் பெற்ற நாடக வடி வத்துடன் இறுகிப் போயிருக்கிறோம் என்னும் விமர்சன மும் வைக்கப்பட்டு இருந்தது. எனவே புதிய வடிவம் ஒன்று சிதம்பரநாதனூடாக விரட்டும் எனக் கருதினேன். எனவே தான் உயிர்த்த மனிதர் கூத்து எனப் பெயரிடப் பட்ட Forum அரங்கில் உருவாக்கப்பட்ட அந்த நாடகத் திற்கு ஆரம்பத்தில் எழுத்துரு எழுதக் கேட்ட போது அறவே மறுத்துவிட்டேன். பிற்பாடு கவிஞர் முருகையன் கவிதை நடையில் அதற்கான எழுத்துருவை எழுதினார்.
அந்நாடகம் காவியத்தன்மை வாய்ந்தது. செந்தமிழ் நிறைந்தது. கவிதைகள் நிறைந்தது. அதனை சிதம்பரநா தன் CryotAsiaவில் பெற்ற தமது அனுபவங்களுடன் தயாரிக்கும்போது புதிய வடிவம் ஒன்று துளிர் விட் டது. Cry of Asia ஐதீகம் (Myth) ஒன்றை கருவாகக் கொண்டு, உடல் மொழியினை (Body Language) முதன் மைப்படுத்தி செய்து காட்டலின்மூலம்நாடகமாக மிளிர்ந் தது. அதே பண்புகளை சிதம்பரநாதன் உயிர்த்த மனிதர் கூத்திலும் கொண்டு வரமுனைந்தார் நாடகம் தயாரிக்கிப் பட்டுக் கொண்டிருந்த காலங்களில் அதன் அளிக்கைன்ப் படி இருக்கும் எனக் கூற முடியாமல் இருந்தபோதும் பிற் பட்ட அளிக்கைகளின் போது அது ஒர் அழகான நாடக SL L L L L L L L LLLLLLLLMLT0 LL LLLLL LLL0TTLLL SSS இஇேத்'ே பற்றி உரையாடும் பொழுது நினைக்கக் கொண்டு
சரிநிகர்
இருக்கிற ஏதோ ஒண்டு இன்னும் முழுமை அடையாமல் கிடக்கு' என்க் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த அரங்கம் ஒரு Forum theatre போரம் அரங்கு எப்பொழுது முழுமை பெறும் எளின் நடிகர், இசைய LLLTTLTTTLSTTTTTTLLLLLTLLLS LLLLT TTLTLTTS TTTLLLLL டல் எழுதுபவர், காட்சியமைப்பாளர் வழிப்படுத்துனர் ஆகிய யாவரும் இணைந்து ஒருமுகமாய் தொழிப்படும் பொழுதாகும். யாவரும் ஒருங்கு கூடி இருந்து செய்து ார்ப்பதும் திருத்துவதுமாக முயற்சித்து இறுதியில் உரு வாக்கப்பட வேண்டிய அரங்கே அது
அந்த வாய்ப்பு தமிழ் நாடக சமூகத்திற்கு இன்னும் கிட்ட வில்லை. உயிர்த்த மனிதர் கூத்தினது வடிவம், மோடிப்பு டுத்தப்பட்ட அசைவுகளுடன் கூடிய நாட்டிய நாடகத்தை நினைவுபடுத்துவதாகும். அதை மேலும் வளர்த்தெடுக் வாய்ப்புகள் சிதம்பரநாதனுக்கு இருக்கவில்லை. சிங்கள நாடக உலகத்தில் சித்திர சேனாவிடம் அதற்கான வசதிக
ளும் ஆளுமையும் உள்ளன. எங்களிடம் ஆளுமை இருந்
தும் வசதிகள் இருக்கவில்லை.
மண்மைந்த மேனியரின் பின்பு உங்களது நாடகங்களில் குறிப்பாக அன்னையிட்ட தீயிலும் எந்தையும் தாயிலும் வேறுபட்ட பரிமாணங்கள் அவதானிக்கப்படுகின்றன. (அன்னையிட்டதீ - உளவியலை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்துக்கு பின்னான உளவடுநோயைக் கொண்ட கதாபாத்திரங்களின் பிரச்சினை பற்றிய GPU ளவு பாத்திர உருவாக்கமும் அவதானிக்கப்படுகிற நாட கமாகும். எந்தையும் தாயும், தனது எல்லாப் பிள்ளைக ளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிய பின் அயலவர்க வின்துணையோடு தனிமையில்வாழும் முதியவர்ஒருவ ரின் கதையை அவரது பாத்திரத்துடன் வளர்த்துச் செல் லும் நாற்சார விட்டு நாடகம் நாடக ஆரம்பத்தில் இருந்து றுெதிவரை பெரியையா என்னும் பாத்திரம்
தங்குதடைஇன்றி வளர்ந்து செல்கிறது.) இருநாகந்திரலிங்கம அவர்கள்முன்பு ஒருமுறை உங்க வது நாடக மாந்தர்கள்(Cooperate Chorector) (ஒன்றுக் கொன்று துணையாகும்பாத்திரங்கள் எனக்குறிப்பிட்டி குந்தார். மேற்குறித்த இரு நாடகங்கள் தொடர்பாகவும் அதன் பின்னர் எழுதப்பட்ட யார்க்கெடுத்துரைக்கேன் போன்ற நாடகங்கள் தொடர்பாகவும் உங்களது கருத்து s?
எனக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. என்னுடைய ஆரம்ப கால நாடகங்களில் பாத்திரங்களை அழுத்த வேண்டும் என்கிற நோக்கமே இருக்கவில்லை. சமூகத்தை பார்ப்பதும் அதன் குறைபாடுகளை சொல்வதும் தான் என் பிரதான நோக்கமாக இருந்தது. எனவே என்பாத்திரங்கள் ஆழமாக உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்படவும் கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது. எனது பாத்தி ரங்கள் சமூகத்தின் குறியீடுகளாகத் தான் வெளிப்படும். ஆயினும் என் நாடகங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஒர ளவுக்கு ஆழப்பட்டும் தமக்கிடையே தனித்தனி வித்தியா சங்களை கொண்டனவாயும் இருந்திருக்கின்றன. பலர் இதை இனம்கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் ஒன்றுக் கொன்று துணையாகும் பாத்திரங்கள் Co-operate Chare ctor என நா.சுந்தரலிங்கம் அவர்கள் கூறியது சரியே.
உதாரணமாகச்சமூகத்தின் ஒரு குணாம்சத்தை என்நாடகத் தில் சிலவேளை இரண்டு அல்லது மூன்று பாத்திரங்கள் வெளிப்படுத்தும் போது அவை ஒன்றுக்கொன்று துணை யாகும் பாத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுவது சரிதான். 'அன்னையிட்டதீ"டொக்டர்சிவயோகனின்தூண்டுத லால் எழுதப்பட்டது. நாடகம் முழுமையும் D. GTGGuana) அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். ஆயினும் இதற்கு முன்னரேயே உளவியலை அடிப்படையாகக் கொண்ட ஓரிரு பாத்திரங்களை என்நாடகங்களில் அறிமு கப்படுத்தி இருக்கிறேன். "மாதொருபாகத்தில் அவ்வா றானதொரு பாத்திரம் வருகிறது. நாடகம் முழுமையும் ஒருபெண்பிள்ளைகலவரத்தில் அடியுண்டுவந்தபிள்ளைமேடையின் ஓர் பகுதியில் பேச்சின்றி மனம் பேதலித்த பிள்ளை போன்று இருப்பாள். நாடகத்தின் ஓர் கட்டத்தில் தான் திடீர் என உரத்து 'அந்தா வாறாங்கள் கத்தியள் பொல்லுகளோடை வாறாங்கள்! ஒடுங்கோ ஒடுங்கோI' எனக் கதறுவாள்.
அந்தப்பாத்திரம் கூடத் தனியே அந்தப்பிள்ளையை முக்கி யப்படுத்தவில்லை. அவளை ஓர் குறியீடாகத்தான் கருதி னேன். தமிழ் சமூகம் உளவியல்ரீதியாகச் சிங்கள சமூகத் திற்கு பயப்பிடுகிறது என்பதாக
அதே நாடகத்தில் வேறும் பாத்திரங்கள் வருகின்றன. அவை பின்வருமாறு பேசும் 'சிங்களவரிலையும் நல் லவை இருக்கின ஆக, தனித்தனியே சிங்களவர்களில் எங்களுக்கு குரோ நமோ பிரச்சினையோ இல்லை. ஆனால் அரசியல்ரீதியா கத் தமிழ் சமூகம், சிங்கள சமூகம் எனக் கருதும் போது பிரச்சினைகள் உள்ளன என்பதைத்தான் மாதொருபாகம் என்னும் அந்த நாடகம் பேசியது
வ30
CPC
LUTIII
LC கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிசெ13, 1995
கவே எனக்கு தனிப்பட்ட பாத்திரங்களின் உளவியல் க்கியமில்லை. சமூக உளவியல் தான் முக்கியம். ராசிரியர் சிவததம்பியோடு உரையாடும் பொழுதெல் ம் அவர் சொல்லுவார். 'பாத்திரங்களை கொஞ்சம் ழமாக யோசிச்சு எழுதிப் பார்' என அப்பொழுதுக்கு தை மறுத்தாலும் மனத்தில் உள்வாங்கிக் கொண்டு பிற் டு யோசித்தேன். நான் வளர்த்து வந்த வடிவத்துக்கு ளேயே பாத்திரங்களை ஆழமாக்க இயலாதா என வ்வாறு பாத்திரங்களை ஆழமாக்க முற்படும் போது ார்த்தப் பண்பு உருவாகும். அதைத் தவிர்க்கிற அதே ரம் எதிர் யதார்த்த வடிவத்தையும் வைத்துக் கொண்டு த்திரங்களை ஆழமாக்குவது எவ்வாறு என யோசித் G.I.
தக் காலப்பகுதியில் தான் சிவயோகன் அன்னையிட்ட க்கான முஸ்தீபுகளை தொடங்கிக்கொண்டு என்னிடம் தார். உளவியல், உளவளத்துணை பற்றிய மருத்துவ றிவு என்பன பற்றி அவருடன்நிகழ்ந்த நீண்ட உரையா மிக முக்கியமானது டிப்ளோமா செய்ததாலும் உளவி பில் எனக்கு ஆர்வமிருந்ததாலும் சிவயோகனின் தூண் லும் அறிவுப் பகிர்வும் எனக்குநிரம்ப உதவிசெய்தன.
தநாடகமும் சமூகத்தின் பிரச்சினையைத்தான் சொல்கி யுத்தத்துக்கு பின்னாக அல்லது அக்காலத்திலேயே ரிதர்கள் அடைகிற உளவடுநோயை அடிப்படையாகக் ாண்டதே அந்த நாடகம், நாடக வடிவம், சமூகத்தின் ச்சினையை முதன்மைப்படுத்துவதேதான். அதற்காக
சித் தனிப் பாத்திரங்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்படா ஓரளவுக்கு வளர்க்கப்படுகிறது. ஆனால் நான் முழுக்க ழக்க வேismக்குள் போகவில்லை. சமூகத்தின் ஓர் க்கு பளிப்படுத்தியது.
னால் எந்தையும் தாயும் அன்னையிட்ட தீயுடன் ஒப்பி
Ayalayas a
வெட்டைத்தான் அந்த நாடகம்
Das" சண்முகலிங்கம்
போது சிறிது வித்தியாசப்படுகிறது. த நாடகத்தில் பாத்திரங்கள் வளர்கின்றன. ஆனாலும் ழக்க முழுக்க Realism ஆக விடாமல் நான் உடைக்கி it. திரம் ஒன்று நாடகத்துடன் வளர்ந்து செல்லும் போது வையாளனின் மனவெளியிலும் அது வளர்ந்துசெல்கி என்பதே அர்த்தம். ஆனால் அதை இடையூறு செய்யும் கயில் வளர்ந்துசெல்லும் அந்தபாத்திரத்தைவிளங்கப் த்தும் வேலையை இன்னுமொரு பாத்திரத்தைக் ாண்டு நான் செய்து விடுவதும் உண்டு பார்வையாள க விளங்கிக் கொள்ளட்டும் என விடுவதில்லை.மேற் தைய யதார்த்தபண்பு போல் எமது யதார்த்தவாதப்
Tபு இல்லை. எமது பண்பாடு சற்றுவேறுபட்டது. நடை ற வாழ்வைப் பாருங்கள் ஒருவன் மரண வீட்டில் ரமுடன் குந்தியிருக்கிறான் அதனைப் பார்க்கும் இரு அவனை பார்த்தபின், அவன் துயரமாக இருக்கிறான் பதை உணர்ந்த பின்பும் கூட ஒருவன் மற்றவனுக்கு ல்லுவான் 'பாவம் அந்த மனிசன் சரியா துக்கப்படுகி ன்' என இது எமது பண்பாடு இந்தப் பண்பு எனது
கங்களின் பாத்திரங்களில் அவதானிக்கப்படுகிறது. எனையிட்ட தீ எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களிற் பிற்பாடு எழுதித் தயாரித்தது, யார்க்கெடுத்துரைக் ன்என்னும் நாடகம், அது எனது வழமையான நாடகங் ளப் போன்றதே அகதிகளின் பிரச்சினையைத்தான் நாடகம் குறியீடு செய்கிறது. அந்நாடகத்திலும் அன் |யிட்ட தீ போன்ற உளவியல் வடு கொண்ட பாத்திரங் வருகின்றன. அகதிகள் என்போர் அழுகையினதும் னினதும் குறியீடுகள் என யாவரும் கருதுகின்றனர். அதற்கு மாறுபாடாக இதுதான் எதிர்கொள்ளப்பட ண்டிய யதார்த்த வாழ்க்கை அதற்குள்ளும் சந்தோ பகளையும் இனங்கண்டு கொள்வோம். அதேவேளை களுடைய பிழைகளை சீர்கேடுகளை "பீத்தல்களை' ர்சிப்போம் எனவும் கருதினேன். அதன் வெளிப்பாடு அந்நாடகம், சிலருக்கு அகதி வாழ்வை நான்பார்த்த றபிடிக்கவில்லை. அகதிவாழ்வு ஆழமாகப் பார்க்கப் வில்லை என. அவர்கள் அறைகூறினார்கள்.
ால் பிரச்சினைகளை மகிழ் நெறியாகச் சொல்லும் மறமை கிரேக்க ரோம காலத்தில் இருந்தே அவதானிக படுகிறது. மேடையில் பாத்திரங்களைப் பார்த்து அப்
| ______ بر .
பாத்திரங்களின் முட்டாள்தனங்கள், விகடங்கள் என்பவற் றைப் பார்த்து LIIrigðaluIIrgrét ÁlflLILIIIóI. உண்மையிலும் சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் சீர்கேடுகள் என்பனவற் றைத்தான் நடிகன் அளிக்கை செய்கிறான்; அதாவது பார் வையாளன் தன்னையே அரங்கில் காண்கிறான்; தன் னையே பார்த்துச்சிரிக்கிறான்.இப்படிச்சிரிக்கும்பொழுது பார்வையாளனுக்குதான் ஓர் அரைக்கடவுள் (SemiGod) என்னும் நினைப்பு வருகிறது. இது அவனுக்கு மறுகரை யில் துயரங்களினுள்ளும் தன்னம்பிக்கையை அளிக்கிறது.
இந்தப் பண்பைத்தான் நான் அந்த நாடகத்தில் கைக் கொண்டிருந்தேன். மாயமானுடன் தொடங்கிய தெருவெளி அரங்கு பற்றி பும்பின்னர்இன்று சிதம்பரநாதன் அவர்குழுவினருடன் செய்யும் அரங்கம் பற்றியும் உங்களது பார்வை என்ன?
மாயமான்செய்த காலத்தில் வெளியில், அடைக்கப்படாத வெளியில் நாடகம் செய்கிறோம் என்பதாக இருந்தது. பார்வையாளரை சுற்றிவர கொண்டிருக்கும் பொழுது
நடிப்பு முறைகள் மாறுபட்டன வட்டக்களரி போல, மற்ற
யது அன்றையகால அரசியல்பிரச்சினைதான்நாடகத்தின் கரு தவிர 'மேளமடிச்சு" பார்வையாளர்களுக்கு அறி வித்து நடிகர்களும் பார்வையாளர்களும் ஊர்வலமாகச் சென்று நடிப்பதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்து நடிப்பர்.
மக்களை தமக்கு நெருக்கமாக கொண்டு வருவதே தெரு வெளி அரங்கின் பண்பாகும். தற்பொழுது சிதம்பரநாதனின் நோக்கம் theatre என்ப தற்கு அப்பாலும் சென்றுள்ளது. அவர் அகதி முகாம்களுக்குச் சென்று சென்று நாடகம் செய்கிறார். தனது குழுவினருடன் நாடகம் செய்கிறார் எனச்சொல்வதை விடவும் கதைக்கிறார். அவரும் அவரு டைய குழுவினரும், மக்களுடன்-பார்வையாளர்களுடன் சென்று உரையாட முன்னர் தங்களுக்குள் உரையாடிக் கொள்கிறார்கள். பின் மக்களுடன் உரையாடுகிறார்கள் அந்த அரங்கத்தினுள் அழகியலைத் தேட முடியாது. ஒரு வகையில் இது ஒருகட்புலனாகா அரங்கம் (Invisible theatre) இந்த வகையான அரங்குகளுக்கும் (lnstant theatre) உடனடி அரங்குகளுக்கும் தேவையானது நடிக னின் தெளிவான சமூகப் பார்வையும் ஆளுமையுமாகும். பார்வையாளனிடம் இருந்து எதிர் கொள்ளும் பிரச்சினை களை பொறுமையுடனும் கூரறிவுடனும் (Wi) எதிர்கொள் ளும் திறன் நடிகனுக்கு அவசியமாகிறது,'மனிதர்களை உருவாக்குவதே நாடகத்தின் நோக்கம் என்பர் அதன்வழி சிதம்பரநாதன் குழுவினரின் முயற்சி எதிர்காலத்தில் வெற் றியளிக்க வேண்டும் என்பது என் ஆவல்
மறுபுறத்தில் Invisible theatre என்பது எமது சமூக அமைப்பில் சற்று கடினமான முயற்சி மிகத் தீவிரமான பிரச்சினைகளின்மீது அந்த அரங்கம் கவனத்தை செலுத்தி, அவற்றை மக்கள் மத்தியில் கிளறி, தீர்வை நோக்கி உந்தும் போது கடுமையான பிரச்சினைகளை நடிகர்கள் பார்வை யாளர்களிடம் இருந்து எதிர் கொள்ள நேரிடலாம்.
இவ்விடத்தில் ஒகஸ்ராபோலின் உதாரணம் பிரச்சினைகள் தொடர்பாக உரையாடத் தயாரான பண்பு ஓரளவுக்காயி னும் வளர்ந்துள்ள மேலைத்தேசங்களுக்குபொருந்தலாம். எங்களுக்கு.?
ஆனாலும் இவர்கள் மக்களுடன்நிறைய உரையாடுவதன் மூலம் அவர்களுக்கு நெருக்கமாகிறார்கள் கிராமங்களில் மக்கள் நிரம்பவும் ஒத்துழைக்கிறார்கள். அரங்கத்தை புரிந்து கொள்கிறார்கள் 'மானுடம் சுடரும் ஓர் விடுதலை 'பொய்க் கால்' போன்ற தெருவெளி அரங்குகளில் அளிக்கைகளை இடையில் நிறுத்தி சிதம்பரநாதன் உரை யாடுகிறார். பார்வையாளர் அபிப்பிராயங்களைப் பரிமா றுகின்றனர். பின்னர் நாடகத்தைத் தொடர்கின்றனர். கூத்து டன் இணைந்த பண்பாடு கிராமிய மக்களுக்குள் இருப்ப தால் நாடகம் இடைநிறுத்தப்படுவது தொடர்வது என்பன அவர்களுக்கு அவர்களது அழகியல் அனுபவத்தில் குறுக் கீடு செய்யும் செயலாகப் படவில்லை.
கூத்து என்னும் மரபு வழி அரங்கு பார்வையாளரை மிக வும் சுதந்திரமானவராக விட்டு வைப்பதையும் மருட்கைக ளுள் ஆழ்தாததையும் அவதானிக்கலாம். அதாவது அரங்கு மனிதனை விழுங்கவில்லை. அது மனிதனுக்குள் இருந்தது.
வெள்ளைக்காரன் மனிதர்களுக்குள் இருந்த அரங்ககை பிரித்தெடுத்துநான்கு சுவர்களுக்குள் மேடைக்குகொண்டு சென்றான். மனிதனுள் இருந்ததை பிரித்தெடுத்து மேடை வெளிச்சத்தினுள் அமிழ்த்தி எங்களை இருட்டினுள் இருத்தி, அந்நியமாக்கியதை நிராகரித்து திரும்பவும் சிதம் பரநாதன் Ritualக்குள் செல்லத் தலைப்படுகிறார்.
இந்த உரையாடலை சம்பிரதாயபூர்வமாக முடித்துவைக் கும் கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.
நெருக்கடிகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து, புத்தத்தையும் மரணத்தையும் எதிர்கொண்டு அவற்றில் இருந்து விடுபடப்போராடும் நம்தேசத்து படைப்பாளிகளுக்கு முடியில் நரையும் விழிகளில் பரி வும் தாங்கி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
படைப்பாளியானவன்தன் சுயவிளம்பரம் கருதியோ சுய் நன்மைகள் கருதியோ படைப்பாக்கத்தில் ஈடுபடுவதை நான் வெறுக்கிறேன். அதேநேரம் தன்மனச்சாட்சிக்கும் சமூகப்பொறுப்புணர்வுக்கும் பொருந்தி வருகிற படைப்
புக்களை தனக்குநன்மை ஏதும் கிடைக்காதுஎன்பதாலோ -—

Page 14
சரிநிகர்
நவ.30
முன்று வருடத்துக்கு ஒரு முறை நடைபெறும் பொதுநலவாய அமைப்புநாடு களின் பத்தாவது ஆங்கிலஇலக்கிய மாநாடு கடந்த ஒகஸ்ட் 14முதல் 18வரை கொழும்பு மாநகரில் நடைபெற்றது. ஆங்கில ஆட்சிக் குட்பட்ட சுதந்திரமடைந்த காலனித்துவ நாடுகள் பிரித்தானிய அரசின்தலைமையின் கீழ் ஏற்படுத்திக் கொண்ட பொதுநலவாய அமைப்பானது பொருளாதார, கலாசார ரீதி யில் ஒட்டுறவுகளை வளர்த்து வந்தது. ஆங் கில மொழி பொதுமொழியானதாலும் அவ் வவ் நாடுகளில் ஆங்கில மொழியின் செல் வாக்கும் பயன்பாடும், ஆங்கில மொழி யாலே இலக்கியம் உருவாக்குமளவுக்கு
வளர்ந்தமையாலும் அவை பற்றி உலக
மாநாடு ஒன்றை நடாத்தி ஆய்வு செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இன்று ஆங்கில இலக்கியம் என்ற தொடரை விட ஆங்கிலத்தில் இலக்கியம் எனும் தொடர் பயன்பாட்டில் உள்ளது.ஆங் கிலேயே சமூகத்தின் சமூக பொருளாதார பயன்பாட்டு வெளிப்பாடாக ஆங்கில மொழியில் எழுந்த எழுந்துவரும் இலக்கி யப் படைப்புகளுக்கு இணையாக ஆங்கில மொழி கோலோச்சிய நாடுகளில் உருவான எழுத்தாளர்கள் தத்தமது சமுதாயத்தை சமூக பொருளாதார பண்பாட்டு அரசியல் பிரச்சினைகளை மையமாக்கி இலக்கியங் களை ஆங்கிலத்தில் படைக்கத்தலைப்பட்ட னர். அவை பேசுகின்ற கதைப்பொருட்க ளாக, நவீன மனிதன்முகம் கொடுக்கும் இக் கட்டுக்களான புலப்பெயர்வு, கரந்துறைதல், இடப்பெயர்ச்சி, நாடுவிட்டு நாடு தாவும் நவீன நாடோடி வாழ்க்கைபோன்றவை முக் கிய இடம்பெறுகின்றன என்னதான் சொர்க் கம் புது உலகில் கிடைத்த போதும் தன் வேரைத் தேடும் மனித முயற்சி இலக்கியமா கிறது. ஆங்கிலத்தை முதன்மொழியாகக்கொண்ட குடியேற்ற நாடுகளான அமெரிக்கா, நியூசி லாந்து அவுஸ்திரேலியா, கனடா போன்ற வற்றில் உருவாகின்ற இலக்கியங்கள் அவற் றுக்கேயுரிய ஒரு விதமான அனுபவச் செறி வையும் பரிணாமத்தையும் கொண்டிலங்கு கின்றன. ஆசிய, ஆபிரிக்க நாட்டு சுதேச ஆங்கில எழுத்தாளர்கள் தங்களது நாடுக ளின் பண்பாட்டுப்பின்னணியில் சமூக, பொருளாதார அரசியல் முரண்பாடுகளை வெளிப்படுத்தி நிற்கும் இலக்கியங்களைப் படைக்கின்றனர். இங்குஆசியநாட்டு எழுத்
துகளுக்கும் ஆபிரிக்க மற்றும் கரிபியன் எழுத்துக்களுக்கும் இடையே காணப்படும் வித்தியாசங்கள் பண்பாட்டுரீதியில்அமைந் தவை. இது நிதர்சனமானது
இந்தியாவின் முக்கிய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களாக ஆர்.கே. நாராயண்,ராஜா ராவ் மற்றும் முல்க்ராஜ் ஆனந்த் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். சினோவ அச்சேபி, வோலே சோய்ங்கா நுகூகி போன்றோர்
ஆபிரிக்கக் கண்டத் ளாகப் பதிவு பெறுச் ஆங்கிலேயரான ெ சுப்பிரமணியம், ஐ ஜீன் அரசநாயகம், ஆன் ரணசிங்க ஜே யோர் கவனம் பெறு இம்மாநாட்டினூடா ஷியாம் செல்லத்து
S. H. Y. A M S E L V AD U
NCCE.NET, AS BrouEN
LL S S S L S LSLS SLCCC0 S LLLS | Coule conviction: e human eo
on his S.
yang berou o Premio allon | ταρα νοτι ο οι Π. .
தீத்ை இதழ்கள் ஐந்தையும் இலக்கி பம்பற்றிய பிரக்ஞை உள்ள எவரும் மறந்து போயிருத்தல் முடியாது. இலங்கையின் சிறு சஞ்சிகைகளில் தீர்த்தக்கரையும் குறிப் டும்படியான பணியை ஆற்றியுள்ளது. பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட பின் னர் நந்தலாலா என்னும் பெயரில் புனர் ஜென்மம் எடுத்துள்ளது. தீர்த்தக்கரை நந்த லாலா என்னும் சொற்றொடர்களை நம்மன தில் ஆழப்பதித்துச் சென்றவர் மகாகவி UITU). தீர்த்தக்கரை,நந்தலாலா ஆசிரியர்குழுவின ரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப் பது - இன்னும் சொல்லப்புகின் பாரதியை வழிபடும் ஒரு போக்கு அவ்விதழ்களை படிக்கும் எவருக்கும் புலனாகலாம். தீர்த்தக்கரையிலும்,நந்தலாலாவிலும் வெளி யான 13 கதைகளைத் தொகுத்து நந்தலாலா இலக்கிய வட்டம் அழகியதொரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. புத்தகவெளியீடுகளி லும், புத்தகவடிவமைப்பிலும் நல்லதொரு பங்களிப்பைச் செய்துவருகின்ற அன்னம் இதை வெளிக்கொணர்ந்திருக்கிறது. ஐந்து எழுத்தாளர்களின் கதைகளை நாம் இத்தொ குப்பினூடு படிக்க முடிகிறது. இந்த ஐந்துபேருமே பிரபல்யப்படுத்தப்படா தவர்கள் பிரான்சிஸ் சேவியர் ஏற்கனவே ஒரு நாவலை வெளியிட்டிருப்பதாக ஞாப கம் நாவலின் பெயர் ஞாபகமில்லை. பிரான் சிஸ்சேவியரின் கதைகள் மட்டும் வடகிழக் குப்பகுதியில் தீவிரவாத இயக்கங்களின் ஆரம்பகாலகட்டத்தின்நிகழ்வுகளை தொட் டுச் சொல்கின்றன. அவரது மூன்று கதைக ளில் ஒன்றுமட்டும்மலையகத்தைபிரதிசெய் கிறது. நாகசேனை தோட்டத்து நரசிம்மன்
கங்காணி என்னும் அக்கதை ஒரு சிறுகதை என கொள்ளப்படக் கூடியது அல்ல. அது ஒரு நடைச் சித்திரம் மட்டுமே ஆனந்தராகவன்.ஏ.எஸ். சந்திர போஸ், கேகாலைகையிலைநாதன், ராமையா (PCU).5 வேள் ஆகிய ஏனைய நால்வரின் கதைக ளும் பெரும்பாலும் மலையகத்தைப்பற்றி சில நிகழ்வுகளை மலையுக மக்கள் சில பேரைப்பற்றிய கதைகளை எமக்குச்சொல்ல
முயல்கின்றன. சில புதிய விஷ போது அவ் விட மொழியும் மாற்ற பிலே உள்ள நல்ல als (:5&srg)q) G)8 யாசைப்பட்டு சொ QLDGTGOLDLTGT Gls நிகழ்ச்சிகளையும்
 
 
 
 
 

- டிசெ.13, 1995
【4
முக்கிய எழுத்தாளர்க றார்கள், இலங்கையில் லனாட் வூல்ப், அழகு ாஸ்மின் குணவர்தன
கமலா விஜயரட்ண,
தாஸ் விக்கிரமசிங்க, ரொமேஸ் குணசேகர போன்றோருடன் இந்திய எழுத்தாளர்க ளான நிசாம் இசக்கியல் பாரதி முகர்ஜி, அனித்தா தேசாய், ஆங்கிலோ இந்தியரான வி. எஸ். நாய்ப்போல் ஆகியோர் அடையா
蠶 குணவர்தன ஆகி ளம் காணப்படுகின்றனர். இவர்கள் பற்றிய
GOTDGOTIT.
9) (65 MTSGIT LUGOT
மைக்கேல் ஒன்டாஜி, விமர்சனக் கட்டுரைகளை அறிஞ
மாநாட்டில் முன்வைத்தனர்.
ரை கார்முல்லர், லக்
"தீவுகளும் கண்டங்களும்' எனும் கருவில் மையங்கொண்ட மாநாட்டுக் கட்டுரைகள் இலக்கியக் கடலில் எவ்வாறு தீவுகளும் கண்டங்களும் இலக்கிய உருவகங்களாக உருமாறி உள்ளன என்ற பான்மையில் படிக் கப்பட்டன. இருநூறுக்கும் மேற்பட்ட இலக் கியகர்த்தாக்கள், விமர்சகர்கள்,பேராசிரியர் கள் கலாநிதிகள் உலகின் பல்வேறு நாடுகளி லிருந்தும் வந்து கலந்து கொண்டு தம் கருத் துக்களை வழங்கி, வாதப்பிரதிவாதங்களில் பங்கெடுத்தனர். குழு அமர்வில் படிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரைகளும், பொது அமர் வில் ஆற்றப்பட்ட சொற்பொழிவுகளும் பொதுநல அமைப்பு நாடுகளில் ஆங்கிலத் தில் இலக்கியம்பெற்றிருக்கும்பாரியவளர்ச் சியினை எடுத்தியம்புவனவாக இருந்தன. பல உள்நாட்டு, வெளிநாட்டு எழுத்தாளர் கள் தத்தமது ஆக்கங்களிலிருந்து ஒரு சில பகுதிகளை கூடியிருந்த அறிஞர் குழாத்தின ருக்கு அறிமுகஞ்செய்தமை இம்மாநாட்டின் விசேட நிகழ்வாக அமைந்தது. சுய அடை
keeps
dition
யாளம் தேடி ஓடும் உள்ளங்களின் வெளிப் பாடுகளேநவீன இலக்கியத்தின்பாடுபொரு ளாக உள்ளது என்பது இங்கும் புறநடை அல்ல. சிறந்த முறையில் நிகழ்ந்த இம்மாநாட்டில் எம் ஈழத்தமிழரின் பங்கு என்ன என்பது மனதைக்குடைந்தஒரு கேள்வியாகும். ஆங் கிலஇலக்கியத்துக்கு அழகுசுப்பிரமணியம் தம்பிமுத்து, தம்பிராஜா, ஷியாம் செல்லத் துரைராஜா புரொக்டர், சுரேஷ் கனகராஜா செல்வா கனகநாயகம் போன்றவர்களின் பங்கு கணிசமாக இருந்தபோதும், ஈழத்த மிழ் ஆங்கில எழுத்தாளர்களோ அறிஞர் களோ கலந்து கொள்ளாமை கவலைக்குரி யதே. இருப்பினும் பூனா பல்கலைக்கழகத் தைச்சேர்ந்தராஜ்ராவ், எமது ஈழத்தமிழரான ஷியாம் செல்லத்துரையின் படைப்பு'funny Boy" பற்றி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையர் கள் அவரது ஆய்வில் ஆர்வம் காட்டியமை கவனத்துக்குரியது. இது ஈழத்தவரின் இன்றைய அரசியல் நெருக்கடியின் தன்னினச் சேர்க்கை எனும் நவீன பிரச்சினையையும் ஆய்கிறது. இங்கு வெளிநாட்டார் எமது இலக்கியங்களில் காட்டும் ஆர்வம் எம்மவர்க்கில்லை என்பது விசனத்துக்குரியது. ஒரு மொழியின் வளர்ச்சியும், உலகில் அது பெறும் இடமும், அது எவ்வாறு பல்வேறு பட்ட சமூகங்களின் பண்பாட்டுக் கோலங்க
ளையும், உணர்வுச் செவ்விகளையும், வாழ் வியல் முறைகளையும் தனக்குள்ளே உள் வாங்கிக் கொள்ளும் எனும் தன்மையி லேயே தங்கியுள்ளது. ஆங்கில மொழியின் பரம்பல் வரலாற்றுரீதியாகவே அதற்கு உல களாவியதன்மையை வழங்கியுள்ளது. ஆங் கில இலக்கியக்கடலில் கண்டங்களாகவும், தீவுகளாகவும் உருப்பெற்ற படைப்புகள் வேறுபட்ட இனங்களின் பிரச்சினைகளை அதனதன் பண்பாட்டுப் பகைப்புலத்தில் பதிவுசெய்கிறது. இது ஆங்கில மொழியின் பல்தரப்பட்ட பரிணாமத்துக்கு இட்டுச்செல் கின்ற அதேவேளையில் இந்தப்பொதுமொ ழியின் உலகளாவிய தன்மை மனுக்குலப் பரிணாம வளர்ச்சியில் ஒரு பெரும் பாச்ச லுக்கு வழிவகுக்கும் என்பது வெள்ளிடை ᎥᏝ6ᎣᏍᏣu 1.
-கந்தையா நீகணேசன்
பற்றிச் சொல்ல முனைகிறார் இவர் இவர் நமக்குத் தந்துள்ள தண்ணீர் வற்றிடும் குளங்கள் மீண்டும் வசந்தம் வரும், காத லிலே இருகண்கள்,வெண்ணிறத்தாமரைகள், தூரிகை என்னும் கதைகள் கட்டாயம் வாசிக் கப்பட வேண்டியவை. ஆனந்தராகவன் எழுதியுள்ளகதைகளுடன் ஒப்பிட்டுப்பார்க் கும் பொழுது இவரது கதை மாந்தர்களும் கதையின் சம்பவங்களும் இயல்பானவை யாக இருப்பதைக் காணலாம். ஆனந்தராக வன் எழுதிய கதைகளில் சகல விஷயங்களி Nலும் ஒருவிதமான மிகை காணப்படுகிறது. காலை கையிலைநாதனின் ஒரேயொரு பலவீனமாக எனக்குப்படுகிறது என்னனெ னில், அவரது எல்லாக்கதைகளிலும்பாவிக் கப்படும் வார்த்தைகளும் அவ்வார்த்தை களை தொகுத்தலும் முடித்தலும் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கும் ஒரே விதமாக இருத்தலேயாகும். அத்துடன் கதைகளிலி ருந்து சில பகுதிகளை அவர்நீக்கினால், அல் லது அப்பகுதிகளை அவர் மிகச் சுருக்குவா ராயின் அவரது கதைகள் மிகச் சிறந்த சிறுக தைகளாக அமையும் என்பது எனது கருத்து மற்றும் ஒரு முக்கியமான எழுத்தாளர் ராமையா முருகவேள் அவரது ஒரேயொரு கதை 'சிறுவன்'. இதில் படிக்கக்கிடைக்கி றது. ஒரு மலையக புத்திஜீவி தன் வாழ்வில் கைகூடாது போன விஷயங்களை நிறை வேற்றுதல் கூடும் என்னும் எதிர்பார்ப்புடன் அவன் மீதுகாட்டும் பரிவும், நம்பிக்கையும், அச்சிறுவனின் செயற்பாடுகளையிட்டு கொள்ளும் பச்சாதாபமும் மிக அச் சொட் டாக வடிக்கப்பட்ட ஒரு கதை இந்த ராமையா - முருகவேளும் கேகாலை கையிலைநாதனும் ஒரேஆள்தானா என்று ஒரு சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது. இருவ
பங்கள் சொல்லப்புகும் பத்தின் கதைக்கு ஏற்ப டைகிறது. இத்தொகுப் கதைகளை எழுதியுள்ள பிலைநாதன். அதிக பிர களைத் தேடாமல் மிக ற்களில் வன்மை மிகுந்த வலிய மனிதர்களையும்
ரும் கையாளும் மொழி ஒரேவிதமாகஇருப் பதே இதற்குக்காரணம் ஏ.எஸ் சந்திரபோஸ் எழுதிய என்று தணி யும் இந்த . என்னும் கதையும் குறிப்பிட் டுச் சொல்லக் கூடிய ஒன்றே ஆரம்பகால ஜெயகாந்தனின் கதைகளின் தாக்கத்தை இக் கதையில் என்னால் உணர முடிந்தது. இலகுவில் புறக்கணித்துவிட முடியாததும், அதேவேளை "ஓஹோ' என்று தூக்கிப்பி டிக்க முடியாததுமான ஒரு தொகுப்பு இது இதில் எழுதியவர்கள் எதிர்காலத்தில் மலை யகத்தைப்பற்றி இன்னும் தெளிவான இறுக்க மான சித்திரங்களை வரைவார்கள் என்றும் நம்பிக்கை கொள்ளவைக்கிறது இத்தொ குப்பு
லங்கை, இந்திய இடது சாரிகள் சறுக்கிச் சறுக்கிச் சென்ற வரலாற்றை நாம் அறிவோம்.தீவிரஇடதுசாரிகளாகதம்மைக் காட்டிக் கொண்ட ஜெயகாந்தன் போன்ற கலைஞர்கள் இதற்கு பிரத்தியட்சமான உதா J600ILD, மெல்லிக்கனவாய் பழங்கதையாய். என் னும் தலைப்பில் பாவிசாலம் என்னும் பெண்மணி ஒரு நல்லநாவலைத் தந்திருக்கி றார். படித்துப் பாருங்கள். சுந்தரராமசாமி யின்ஜேஜே சில குறிப்புக்கள் போன்ற அதி புத்திசாலித்தனமான கிண்டல்கள் இல்லாத நீலபத்மநாதனின் தேரோடும் வீதி போன்ற தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளும், வசைபா டல்களும் இல்லாத ஒருநாவல் தனது அதிருப்தியை எவ்வளவு இயல்பாய் வெளிப்படுத்தமுடிகிறது.இந்தப்பெண்மணி
LI JITĠ).......! O

Page 15
ஒட்டமாவடி பிரதேச செயலாளரின் கடிதம்
ப.நோ.கூ. சங்கத்தின் 46/1ன் விசாரணை அறிக்கை சம்பந்தமாக மேற்படி விடயம் தொடர்பாக எனது சம இலக்கம் கொண்ட 240.95ம் திகதிய கடி தம் தொடர்பாக,
சங்கத்தில் தொடர்ந்து கடமையாற்றி வரு கின்ற இவ்வியக்குனர் பொது முகாமையா ளரும் நடைபெற்ற 461 விசாரணையின் படி பல முறையற்ற செயற்பாடுகளை செய் துள்ளனர். இவற்றில் இவ்வியக்குர்களும் குழு சங்கத்தின் உப விதியின்படி தனித்தும் ஒருமித்தும் பொறுப்புடன் செயற்படவேண் டியுள்ளது. ஆனால் பல விடயங்களை தங் களுக்கு அறிவிக்கவில்லை' என அவர்கள் குறிப்பிட்டிருப்பது சங்கத்தை திறமையற்ற வகையில் இவர்கள் வழிநடாத்தியதுடன், அக்கறையின்றி செற்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது. மற்றும் சங்கத்தின் பொது முகாமையாளரை எடுத்துக் கொண்டால் கொடுப்பனவு விடயங்களில் கணக்குப் LIGRA SEGATöAR AN INGGlák GGGGGADQ), GTGOTö.
முடியாது என்பது யாழ் வாழ் பிறமதமக்கள் யாவரும் அறிந்த உண்மையாகும். நாங்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் எத்தனையோ தமிழ் மக்கள் எங்களுக்காக வாதிட்டனர். காரணம் கேட்டனர். ஆர்ப்பாட்டம் செய்த னர். அவையெதுவும் பயனளிக்கவில்லை. அவர்களுக்கெல்லாம் எனது இனத்தின் சார் பில் நன்றியைத் தெரிவிக்கின்றேன். 1990ம் ஆண்டு வரை தமிழ் மக்கள் அனுப வித்த அத்தனை கஷ்டங்களையும் இழப்புக ளையும் நாங்களும் அனுபவித்தோம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 முஸ்லிம்கள் விமா னத்தாக்குதலினால் பலியாகியதுட்பட 83 முஸ்லிம்கள் இறைவனடி சேர்ந்துள்ளனர். இவ்விடயம் அநேகருக்குத் தெரியாதிருக்க GAOTTLD). இன்று வடபகுதியில் உள்ள தமிழ் மக்கள் ஜீவமரணப்போராட்டம் நடத்துகின்றனர்.
شیرLلیاں نصوص
குறிப்பிடப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவிடயமாகும். ஏனெனில் சங்க ஆவணங்களை பார்வையிட்ட பின்னரே grСgmanageld) angОшITULJINU (Baladži டும் அவ்வாறில்லாமல் தான் நினைத்தபடி நடவடிக்கைசெய்யப்பணித்துவிட்டு (உதார ணம் படிவம் 05 போடல்) தான் தப்பிக் கொள்ள முயற்சிப்பது முறையற்றதாகும். இவை மட்டுமின்றி 461 விசாரணை அறிக் கையின் இணைப்பில் மட்டக்களப்பு கூட்டு றவு அபிவிருத்திஆணையாளரினால் வழங் கப்பட்ட ஜி.101ம் இலக்க160191ம் திகதிய சுற்றுநிருபத்தையும் திருத்தியுள்ளதை அவ தானிக்க முடிகின்றது. இவை அறிக்கையில் 258ம் பக்கத்தில் உள்ளது. இவற்றுடன் அதன் உண்மையான பிரதியும் அனுப்பி வைக்கப்படுகின்றது. மற்றும் விசாரணை முடிந்ததன் பின்னர் பின்வரும் முறையற்ற செயல்களும் நடைபெற்றுள்ளன.
1, 300695ல் வரடாந்த இருப்பெடுப்பின் GUITUR GITANGALITICINGT ÉIGOQOLJöáÉä)
ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எமது வீடுவாயில்களை இழந்து எவ்வாறு பரிதவித்தோமோ, அதே நிலையில் இன்று வடபகுதி மக்கள் உள்ளனர். இதனையிட்டு யாம் ஒரு போதும் மகிழ்ச்சியடைய வில்லை. ஒரு தாய் ஈன்றெடுத்த பாசமுள்ள இரு பிள்ளைகளில் ஒரு பிள்ளை அல்லலு றும் போது மறுபிள்ளை கைகொட்டி வேடிக்கை பார்க்கமாட்டான். எனவே மதத் தால் வேறுபட்டு மொழியால் ஒன்று பட்ட எமது உடன்பிறவாதமிழ்ச்சகோதரங்களிற் கும் புலிகளினால் பிடித்து வைக்கப்பட்டி ருக்கும் 35 அப்பாவி முஸ்லிம் இளைஞர்க ளுக்கும் ஒரு விடிவுகாலம் ஏற்படவேண்டு மென எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறுவழி எனக்குத் தெரியவில்லை.
இத்தருணத்தில் 'தமிழினத்தை இறைவன்
தான் காக்க வேண்டும்' என பல வருடங்க
ரூபா.244417/91 சோ பணியாளருக்கு டிக்கை எடுக்கப்படவில் 2. கடந்த 2107.95ல்கள் ருந்து புனானை கிளை திற்கு அனுப்பிவைக்கப் 0 மூடை தனியாருக்கு பட்டது (இவ்விடயத்தி பணியாளர்கள் மீது இல் எடுக்கப்படவில்லை.) 3.நெற்சந்தைப்படுத்தும் னவு செய்யக் கோரிய த lub Goś3020195ib: புறக்கணித்து விட்டு தனி அரிசியை 12/= ரூபாப் செய்யப்பட்டிருந்தது. ஆ பகுதியில் எறாவூர் பே கிலோ அரிசியை ரூபா னவு செய்திருந்தது. எனவே தான் திணைக்க டும் ஆலோசனைகளை இச்சங்கத்தின் இயக்குன முகாமையாளரும் சங்கவி டம் போன்றவற்றுக்கு மு செயற்படுகின்றனர். இவ யில் மிகவிரைவில் 46/ தினை நெறியாளர் குழு டிக்கை எடுத்து சிறந்த தெரிவு செய்ய அல்லது நீ ஆலோசயையும், அனும மாறு கேட்டுக்கொள்கிறே பிரதேச செயலாளரும், பிரதிகூட்டுறவு அபிவிரு பிரதேச செயலகம், மேற்கு ஓட்டமாவடி
. ഇത്ത് ().
ளுக்கு முன்னர் தந்தை ே நினைவுகூறுகின்றேன். ந றப்பட்டு ஐந்தாண்டுகளு எம்மை மறவாசரிநிகர்ப டுரை வரைந்த பஞ்சமன் ஜெயபாலன், இதுகால வ குரல் கொடுத்த கொடுக் வர்கள் தமிழ் இயக்க அமைப்புக்கள், குறிப்பா காக இரவு பகல் UITWITTg) டக்குமுஸ்லிம்களின் உரி பிற்கும் எனது சார்பிலும் ளின் சார்பிலும் நன்றிகள் எமது தாயகமும் வடக்ே கே.எம்.எஸ். ஹமீட்
இளைப்பாறிய உப அதி யாழ்/ஒஸ்மானியக் கல்லு
முன்னாள் யாழ் மாநகர
அது தயேடடலை பார்த்தால் தான் அப் படி இருக்கும் செல்லதுரையண்ணை குத்து விளக்கையும் கொழுத்திய படி வாய்க்குள் ஓர் தேவாரத் தையும் முணுமுணுத்தபடிகாரியத்தில் இறங் கினார் மண்டபத்தில் கதைகள் குறைய சாம் பிராணியும் கற்பூரமும் கலந்த புகை மெது வாக படரத் தொடங்கியது. செல்லத்துரையண்ணையின் சுண்ணத்துப் பாடலும், கதிர்காமரின் ஒப்பாரிப்பாடலும் யாரையும் அசையவிடாது கட்டி கண்களில மட்டும் கண்ணீரை நிறைக்கப் பண்ணிக் கொண்டிருந்தது. பழுத்த தோலும் இளைத்த நரம்பும் இறுக் கிக் கட்டிய கூடடா" ஆனால் ஜெயா அண்ணைக்கு. தோல் பழுத்தோ? நரம்பு இளைத்தோ? இல்லவே யில்லை. நாட்டுக்கு வந்த நாள் தொடக்கம் அவரை அவருக்குள் வாட்டிய ஓர் விடயம்தான். தப்பி வந்திட்டனோ தப்பி ஓடி வந்திட்டனோ என்னை வளர்த்த அண்ணா குடும்பம் கஷ் டத்தில் இருக்கநான் மட்டும்தப்பி வந்திட்ட GGOTAT" வந்து இங்குசுகவாழ்க்கைவாழுகின்றனோ அண்ணையாட்களை கூப்பிட முடியாமல் போனதிற்கு ஆயிரம் காரணங்கள் ஏழு பிள் ளைகளையும் அண்ணியையும் சேர்த்துக் கூப்பிடுவது இலேசான காரணமில்லை அண்ணியை முதல் தனியக் கூப்பிட்டாலும் முத்தஇரண்டுபிள்ளைகளுக்கும் வயதுபதி
னெட்டைத் தாண்டியிருந்தது, அண்ணை கடைசிவரை தனிய வரமறுத்திட்டார், அண் ணையாக கொடுத்த வாழ்க்கையை நான்சுக மாய் அனுபவிக்க அண்ணை அங்குகஸ்ரப் பட நான் மடிடும் இங்கு சுகமாய் வாழுற னோ'
இந்த னே உளைச்சல் இத்தாலியில் சேர்க் கஸ் கம்பனியில் வேலை செய்யும் போதேயே தொடங்கிய ஒன்று தான் நல்ல சாப்பாடுகள் சாப்பிடும் போது தான் நல்ல உடுப்புக்கள் போடும் போது தனக்குப்பிள் ளைகள் பிறந்து அவர்கள் நல்லது உடுக்கும் போது - சாப்பிடும் போது, மேலாக தான் எந்த ஐரோப்பியச் சுகத்தையும் அனுபவிக் கும்போதும் அந்தஉளைச்சல்கண்டுவிடும். அன்று அவருள் அவராய் இருக்கமாட்டார். அந்த உளைச்சலுக்கு எல்லாம் பரிகாரம் தேடியது பணத்தினால்த்தான் தனக்கென்று ஓர் குடும்பம் இருப்பது என்று எண்ணமில் லாமல் தன்னால் முடிந்த எல்லாத்தையும் தமையன் குடும்பத்துக்கு செய்து வந்தார். வித்தியாவும் அதில் உள்ள தியாகத்தை உணர்ந்து மெளனமாக இருந்தாள். அவருள் எழுந்து அவரையே வாட்டும் அந்த மன உளைச்சலின் உச்சக்கட்டம்தான் நேற்று வந்த ரெலிபோன் வித்தியா வேறு வீட்டில் இருக்கவில்லை. கொழும்பு வந்த ஒருவர் சொன்ன தகவல் இது ஜெயா அண் ணையின் மூத்த மகன்சசியை எட்டு நாளா கக் காணவில்லையாம் ஜெயா அண்ணை முழுக்க முழுக்க ஓர் வலது குறைந்தவர்
போலானார் மனம் மட்டும் உளையத்தொ
டங்கியது வீட்டை இரு விசராய் இருக்கும் என் எப்படியும் போவது என சைக்கிள் ஓடும் போது - இருக்கும்போது எஞ்சி போத்தல்களை எடுத்து சாப்பாடு இடைவேளை டும் வீட்டுக்கு வரும் வி
963øTGROTIT. SÁA. parat T. g . . உப்பிடித்தவிக்க விட்டு பிவிட்டேனோ தப்பிலி GGCLCLCarr' 'தம்பி அப்பாவுக்கு வி காலடியில் விழுந்து கும் அந்த நாலு வயதுப் பு தைப்பார்ப்பதற்குவந்தி வாய்விட்டு அழுதார்கள் ஊருக்குப் போகவேணு பார்க்கவேணும் அண்ை ளையெல்லாம் நல்லாக் சொன்னியளே இப்ப எ என்ற வித்தியாவின் க அங்கிருந்த அனைவரு இருந்ததாக உணர்ந்தார் GADGROOTLIGGIT BEGOL AÜLIJULUG
பது (உணர்வுகளைத் தவிர யாவு
இன்ஜின்
 
 

3, 1995
வு (குறிப்பிட்ட இனனும நடவ Hav.) ஞ்சியப்பகுதியிலி க்கு வினியோகத் ட்டநிவாரண சீனி பிற்பனை செய்யப் ல் சம்பந்தப்பட்ட ணும் நடவடிக்கை
FGO)LJUNGlä) QUEITIGTIG isolar LDTIs/5- கதிய கடிதத்தைப் LIIIf Ib 01 f(a) படி கொள்வனவு ால்இந்தக்காலப் BIT, Ja, gristi O1 149படி கொள்வ
த்தால் வழங்கப்ப பும் புறக்கணித்து குழுவும் பொது தி கூட்டுறவுச்சட் GTIGI QJOSIGlä. ற்றின் அடிப்படை க்கான விளக்கத் பிடம் பெற நடவ ஓர் நிருவாகத்தை யமிக்க தங்களின் தியையும் வழங்கு
T.
த்தி ஆணையாள கோறளைப்பற்று
செல்வா கூறியதை 1ங்கள் வெளியேற் க்குப் பின்னர் கூட த்திரிகைக்கும், கட் கவிதை படைத்த ரை எங்களுக்காக கின்ற தமிழ்த்தலை ங்கள், பல்வேறு எமது இனத்துக் உழைக்கும் 'வ 0)LDä595 ATGOT 9 GOLDÜ யாழ் முஸ்லிம்க
U).
Li. M7 பை உறுப்பினர்.
ந்தால் இன்னமும் றதால் வேலைக்கு த்தீர்மானித்தார்.
வேலைத்தளத்தில் ன் தாளத்திற்கேற்ப அடுக்கும் போதுபின் போது மீண் களில் எல்லாம் - 9 GÖTGOTIT. SÁA. ங்களையெல்லாம் தான் மட்டும் தப் ட்டேனோ தப்பி
பூதியை பூசிவிட்டு விடுங்கோ
லகனின் பரிதாபத் நந்தஅனைவருமே
ம் அண்ணையைப் GROOTLIGGST GAGTIGDIGITS வேணும் எண்டு ங்கே போறியள்?" டைசி ஒப்பாரியில் ஓர் செத்தவீட்டில் கள், ஜெயா அண் ம் ஊரத்தொடங்கி
கற்பனையே)
O ۱وه
வம்பர் 2 நவம்பர் 15 காலப்பகுதிக் காக, தங்களால் வெளியிடப்பட்ட 84வது சரிநிகர் பத்திரிகையின் கடைசி பக்கத்தில் வெளியான 'அரிசி மூட்டையை தணிக்கை செய்யும் ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டு றவுச்சங்கம்' என்ற செய்திமுற்றிலும் தவறா னதாகும். அரிசிக் கொள்வனவில் எமது சங்கத்திற் கும், கூட்டுறவு மொத்த ஸ்தாபனத்திற்கும் (ய6) எந்தவித சம்பந்தமுமில்லை. அரிசி கொள்வனவு செய்வது மட்டக்களப்பு நெற் சந்தைப்படுத்தும் சபையினரிடமிருந்து தான். அதுவும் ஓட்டமாவடி பிரதேச செய லாளரான கூட்டுறவு பிரதி ஆணையாளரின் பணிப்புரையின் பேரிலும், மேற்பார்வையா ளரின்கீழுமே அரிசிக்கொள்வனவுசெய்யப் படுகிறது. இதில் சங்கத்தின் எந்த உயர் பீடத் தினரும் சம்பந்தப்படுவதில்லை. இவ்வாறான நிலையில் அரிசிக்கொள்வ னவு செய்யப்படும் போது குறித்த செய்தி யாளர் கூறியதுபோன்ற ஊழல், மோசடிகள்
முற்றும் an
இடம்பெற வழியுமில்லை. அவ்வாறான ஓர் நிகழ்ச்சி இதுவரை இச்சங்க வரலாற்றில் இடம்பெறவுமில்லை. "தணிக்கை செய்யப் பட்ட அரிசிகளஞ்சியத்தில் உறங்குகின்றன ' என்று அடித்துச்சொல்லியிருந்தார் குறித்த செய்தியாளர் அவரென்ன எங்களின் களஞ் சியக் காப்பாளாரா? அல்லது தணிக்கை செய்வதை நேரடியாகக் கண்டாரா? எங்க ளின்களஞ்சியத்தில் இவ்வாறான அரிசி ஒரு கிலோவை அவரால் காட்டமுடியுமா? மற்றும் அரசியல் பிரச்சினைகளையும் இவர் கிளறிவிட முயன்றுள்ளதை குறித்த செய்தி கூறுகின்றது எமது சங்கப் பணிப்பாளர் சபைக்கும் ஓட்டமாவடி முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எவ்வித விரோதமோ பகையோ இல்லை என்பதை கூறிவைக்க விரும்புகிறேன். கூட்டுறவு பொது முகாமையாளர் ஓட்டமாவடி ப.நோ.கூ.சங்கம்
என் இந்த நிலை?
5ல்வி கற்பதற்காக மொஸ்கோ சென்றி ருந்தேன். இங்கு ஏஜென்ஸிக் காரர்களால் ஏமாற்றப்பட்ட ஏராளமானோர் இருக்கின்ற னர். இவர்கள் ஏஜென்ஸியிடம் இழந்த பணத்தையோ, இங்கு வந்ததற்கான எந்த வித உத்தரவாதத்தையோ பெறமுடியாதவர் களாக உள்ளனர். இலங்கையர்களின் நலன் களைக்காக்கவென அமைக்கப்பட்டிருக்கும் தூதரகத்திலும் இவர்கள் நிறையப் பிரச்சி னைகளை எதிர்நோக்குகிறார்கள் பிரச்சினைகளைப்பற்றிசொல்வதற்காகதூத ரகம் சென்றால் தூதுவரை சந்திக்கமுடியாத நிலை, எதையும் கடிதம் மூலம்தான் தெரி விக்கவேண்டுமாம். ஏஜென்சிக்காரர்களின் மோசடி விஷயத்திலும் இதே கதைதான் கடி தம் மூலம் முறைப்பட்டதன் பின் ஏமாற்றிய ஏஜென்ஸியை தூதரகம் அழைத்து விசாரித் தார்கள். அதற்கு அவர் தான் கொழும்பைச் சார்ந்தவர் எனவும் அவர்கள் யாழ்ப்பாணத் தவர்கள் அதனால்தான் என்னிடம் பணம் கேட்கிறார்கள் எனவும் கூறபிரச்சினை எது வித தீர்வுமில்லாமல் நழுவியது. சான்றிதழ்பெறப்போனால்தமிழர்கள் என்ப தாலும், தமிழர்கள் பற்றிகொடுத்திருக்கின்ற பொய்யான தகவலாலும் அதைப் பெறமுடி
யாத நிலை சான்றிதழ் கேட்டால் பொலிஸ் சான்றிதழ் கேட்கிறார்கள் சிங்களவர்க ளுக்கு இந்த நிலை இல்லை. அவர்கள் வேண்டியதை உடனே பெற்றுக்கொள்கிறார் கள் இதற்குக் காரணம் அங்கு உயரதிகாரிக ளாக இருப்பவர்கள் பலர் சிங்களவர்கள் இருக்கின்ற ஒரே தமிழதிகாரியாலும் (கே சபாரட்ணம்) ஒழுங்காகச் செயற்பட முடி யாத நிலையுள்ளது எல்லாம் எனலாம். (விமல்டிசில்வா) என்பவரின் ஆதிக்கத்திற் குள்ளேயே உள்ளது. தூதுவரை (என். எம்மெஐ ஹசைன்) சந்திக்க விடாமல் தடுப்பதும் இவரே.
உள்நாட்டில் பிரச்சினை என்று வெளிநாடு வந்தால் இங்கும் அதேவகையான பிரச் சினை இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த் துவைப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தூதரங்களில் நிய மிக்கப்படுவோர் பரந்தமனப்பான்மையுட னும் மொழியடிப்படையில் சம அந்தஸ் தோடு செயற்படுபவர்களாகவும் இருக்க
வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் சிவனேசன் கொழும்பு
உங்களால் உதவமுடியுமா?
ன்று பிள்ளைகளின் தந்தையாகிய நான் அராலியில் நடந்த விமானக்குண்டு வீச்சினால் எனது வலது காலை 1990ல் இழந்து விட்டேன். இப்பொழுதுஎன்னால் ஒரு தொழிலும் செய்யமுடியாத நிலை அண்மையில் அராலியில் நடந்த இராணுவ நடவடிக்கையினாலும் என்னிடமிருந்த ஒரு சில உடமைகளையும் இழந்து விட்டேன். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் ஒருவ ரின் சிறு உதவியுடன் மட்டுமே எனது சீவி யம் நடைபெறுகின்றது. அவர் அனுப்பும் பணம் மூலம்தான் சீவியம் நடைபெற்றது. இப்பொழுது 4மாதத்துக்கு மேலாக வடபகு திக்குரிய தபால் பொதிகள் அனுப்பப்படாத
பியவர்கள் வடக்கு யுத்தம் தொடர்பாக மெளனநிலையையே கடைப்பிடிக்கின்ற னர் புலிகளை தோல்வி அடையச் செய் வதே இவர்களது குறிக்கோள் தமிழ் மக்க ளுடைய பிரச்சினைக்குவைக்கப்படும்நியா யமான தீர்வின் ஊடாகவே புலிகளைத் தோற்கடிக்க வேண்டுமே தவிர யுத்தத்தி னால் அல்ல. சமாதானப் போராட்டக்காரர் கள், வெண்தாமரை இயக்கத்தினர்கள் ஆகி யோரிலிருந்து நான் இவ்வாறுதான் வேறுப டுகிறேன்.
பொஜஜமுயின் தந்திரங்கள்தொடர்பான சிறு குறிப்பொன்றை ரஞ்சித்தேவசிறி செப். நவ பிரவாத (சிங்கள) சஞ்சிகையில் இவ் வாறு எழுதியிருந்தார். 'அரசாங்கம்,தமிழர் களுக்கும் சர்வதேசங்களுக்கும் கூறுவது என்னவென்றால் அரசியல் தீர்வை நடைமு
தால், எங்களுக்குப் பணம் வந்துசேர வில்லை.இதனால் எனது குடும்பம் ஒருநேர உணவுக்குக் கூடகஷ்டமானநிலைக்குத்தள் ளப்பட்டுள்ளது. மேலும் தபால்கள் வருவது தாமதித்தால் நாங்கள் பட்டினிச்சாவை எதிர் கொள்வது நிச்சயம் தயவுசெய்து எங்க ளைக் காப்பாற்றமுடியுமா? எங்களுக்குவர வேண்டிய தபால்பொதிகளை அரசாங்கம் அனுப்புவதற்கு உங்களால் ஆன உதவி களை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். கு வைகுந்தநாதன்,
அராலி வடக்கு
வட்டுக்கோட்டை
றைப்படுத்த வேண்டும் எனின் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும்' என்றாகும் மறுபக்கத்தில் சிங்கள மக்களுக்கு கூறுவ தென்னவென்றால் "யுத்தத்தைவெல்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பும் அவசியம் இவ் ஒத் துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள இவ்வா றான அரசியல் தீர்வு அவசியம்' என்றா கும். இதன்படி குறிக்கோள் தீர்வை நடைமு றைப்படுத்துவது அல்ல யுத்தத்தை வெற்றிக் கொள்வதாகும் அரசாங்கம் கொண்டிருக் கும் இம் முரண்பாடு மிகவும் மோசமான விளைவுகளைத் தரவல்லதாகும்." இங்கு அவர் குறிப்பிடுவது அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டை ஆகும். இவ்வா றான இரட்டை நிலைப்பாடு பயங்கர விளைவை ஏற்படுத்தும் என்பதைக்குறிப்பி டத் தேவையில்லை. கருத்துவாத குருடர்க ளுக்கு இது விளங்காவிட்டாலும், சுயபுத்தி யில் தொழிற்படும் அனைவருக்கும் இது விளங்கியிருக்கும்.

Page 16
ნევმჯ2
இவர்களுக்கு என்ன நடந்தது?
ரி. இராணுவ நடவடிக்கை யாழ் நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கி
O
றது. புலிகளால் தாட்டு வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுவதிலும், கைப்பற்றிய பிரதேசங்களை பலப்படுத்துவதிலும் இராணுவம் மிகவும் தீவிரமாக இயங்கி வருவதாக இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க அறிவிக்கின்றார். நாளொன்றுக்கு 300மீற்றர்தூரத்துக்குமட்டுப்படுத்தப்பட்டதூரத்தையே இராணுவத் தினர்கடந்து நிதானமாக ஆனால், உறுதியாக முன்னேறுகின்றனர்என்று அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் இந்த நடவடிக்கையின் வெற்றி குறித்து தென்இலங் கையின் பத்திரிகைகள் குறிப்பாக சிங்களப்பத்திரிகைகள் நம்பைக்கையூட்டும் செய் திகளை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு வருகின்றன. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்படும் செய்திகள் படையினருக்கு மனச்சோர்வை கொடுக் கக் கூடாது என்பதில் அவை மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. அரசாங்கத்தின் மற்ற நடவடிக்கைகளைவிட அதன்யுத்தம் தொடர்பானநடவடிக்கைகளை இப்பத்தி ரிகைகள் வெளியிட்டு வரும் விதமும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தவுக்கு வழங்கிவரும் முக்கியத்துவமும் ஜனாதிபதிக்கேஎரிச்சலூட்டும் அளவுக்குவளர்ச்சிய டைந்துள்ளன. யுத்தத்துக்கு வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தின் முன்னால் நாட் டின்இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கு எந்தவிதமுக்கியத்துவ மும் இல்லாமலே போய்விட்டது. இந்தப் போக்குக்கு இந்த நாட்டின் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் மீளக் கொண்டுவரவேண்டும் என்பதற்காக முன்னைய ஆட்சிக் காலத்தில் இயங்கிய போராடிய பலமாற்றுப்பத்திரிகையாளர்களும், புத்திஜீவிகளும் கூட பலியாகியுள்ள தாகத் தெரியவருகிறது. பிரபல மாற்றுச் சிங்களப் பத்திரிகை ஒன்றைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இருவர் அண்மையில் சரிநிகருடன் பேசும் போது யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது நடமுறைச்சாத்தியமற்றது என்றும் யுத்தத்தை நிறுத்தும்படி கூறுவது பிரபாகரனை பலப்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் கருத்துத் தெரிவித் தனர். சிங்கள இனவாதத்திற்கு எதிராக தாம் பெருமளவு போராட்டங்களை நடாத்தி வந்துள்ளதாகவும், அது இப்போது கிட்டத்தட்ட செத்த பாம்பாகி விட்டதாகவும் இப்போதுள்ள பிரதான விடயம் தமிழ் இனவாதத்திற்கு எதிராகப் போராடுவதே என்றும் அவர்கள் தெரிவித்தனர். உண்மையில் தமிழ் இனவாதம் என்று இவர்கள் இனம் கண்டுள்ள விடயம் என்ன என்பது தொடர்பாக பேசுகையில் புலிகளது தமிழீழத்துக்கான கோரிக்கையின் கார ணமாக தமிழ்மக்களதுநலன்கள் உரிமைகளைப்பற்றிய எல்லாக்கோரிக்கைகளுமே இனவாதத்தின்பாற்பட்ட விடயங்களாகவே இவர்களுக்குப்படுகின்றனஎன்று தெரி யவந்தது. யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது அகதிகளுக்கான நிவாரணங்களை அனுப்புமாறு கோருவது அத்தியாவசிய தடை செய்யப்பட்ட பொருட்களை வடக்கே கொண்டு செல்ல அனுமதிக்குமாறு அரசிடம் கேட்பது என்பனவெல்லாம் புலிகளைப் பலப்படுத்த கோரப்படும் கோரிக்கைகளாகவே கொள்ளப்படுகின்றதுர திஸ்டமே இங்கே நிலவுகின்றது. யுத்தத்தை "மனிதாபிமான அடிப்படையில் நடாத் துவது பற்றி இவர்கள் பேசுகின்றபோதும் நடைமுறையில் "புலிகளுக்கும் சுவறிவி டும்' என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தடைகளை நியாயப்படுத்துவதிலேயே இவர்களும் போய் நிற்கிறார்கள் மனிதாபிமான யுத்தம் என்பது ஒன்றுக்கொன்று முரணான ஒரு எதிர் எதிர்கோடிக ளைச் சேர்ந்த விடயங்களின் சேர்க்கையாகும் அதுவும், ஒருநாட்டிலே சிவில் யுத்தத் தில் ஈடுபட்டிருக்கும் அரசு ஒருபோதும் சொல்லமுடியாத செய்ய முடியாத ஒரு விடயமாகும் இன்றைய நிலையில் மனிதாபிமானம் என்பது யுத்தத்தை நிறுத்துவதன் மூலம் மட்டுமே நிறுவப்படக் கூடிய ஒன்றாகும். உண்மையில், தமிழீழம் கோரி புலிகள் போரிடுவதும், அதை வழங்கமுடியாது என்று கூறிஅரசுயுத்தத்தில் ஈடுபடுவதும் அவரவர்அரசியல்நிலைப்பாட்டில் நின்றுநியாயப் படுத்தப்படக்கூடியவைதான் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாம் தர பிரஜைகள் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் என்ற முறையில் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து புலிகள் போன்ற ஒரு அமைப்பு உருவாகுவ தும் போராடுவதும் ஆச்சரியமான விடயமல்ல, அவ்வாறே முழு இலங்கையையும் சிங்கள மக்களதே என்று கூறி இனவாதத்தை தனது அரசியல் இருப்புக்கான அடிப்ப டைகளாகக் கொண்டுள்ள இலங்கை அரசு போன்ற ஒரு அரசு இவ்வாறான ஒரு புத்தத்தை எதிர்ப்பது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. ஆனால் இவற்றைபுரிந்துகொண்டு நாட்டிற்கும்மக்களுக்கும்மாபெரும்கமைகளை ஏற்படுத்தி வரும் யுத்தத்தை தவிர்க்கவும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அரசியல்ரீதி யாக தீர்த்து வைக்கவும் வேண்டும் அப்படிச் செய்ய முடியும் என்று கூறி அதற்காக பாடுபட்டுவந்தஇப்பத்திரிகையாளர்க்கும், பிறபுத்திஜீவிகளுக்கும்இப்போதுஎன்ன நடந்துவிட்டது:இந்தபுத்தத்தில் அரசின்பக்கம் நியாயம் இருப்பதாககூறி, இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை தமது வெற்றியாக கொண்டாட இவர்களுக்கு எப்படி முடிகிறது? இன்றுள்ள புத்த வெற்றிநிலை-யாழ்ப்பாணத்தைகைப்பற்றுவது-மகிழ்ச்சியூட்டும் ஒரு விடயமே என்று ராவய பத்திரிகை கூட எழுதுகிறது. உண்மையில் இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் ஒன்று இந்த யுத்தத்தின் பின்னால் எழுந்து வரும் இனவாத அரசியல் எழுச்சியின் போக்குடன் ஒத்துப்போகாமல் எதிர்க்கும் தமது பலத்தை இவர்கள் இழந்துவிட்டி ருக்க வேண்டும். அதாவது இன்றைய வெற்றியை தமிழர்களுக்கெதிரான சிங்களவ ரது வெற்றியாககாட்டிவரும்போக்குடன்இவர்கள்தம்மைசமரசம்செய்துகொண்ம ருக்க வேண்டும் அல்லது நடப்பில் உள்ள அரசாங்கத்தை இன்னமும் தமது அரசாங்கமாக நாட்டில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் மீட்டுத்தரும் அரசாங்கமாகஒருபுரட்சிகரமான அரசாங்கமாக நம்பிக்கொண்டிருக்கவேண்டும். இதனால் அதன் புரட்சிகர நடவடிக் கைக்கு ஆதரவு தருவது அவசியம் என்று கருத வேண்டும் ஆனால் இந்த இரண்டும் உண்மையல்ல என்பதை இன்று விளங்கிக்கொள்ள இவர்க ளுக்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் பரிதாபம் என்னவென்றால், காலம் கடந்து இவர்கள் இதை விளங்கிக் கொள்ளும் போது இந்தப் போக்குகளினால் இவர்கள் விழுங்கப்பட்டிருப்பார்கள் எனவே, நிகழ்ச்சிகளின் போக்கில் இழுபட்டுச்செல்லாமல் அவற்றில் இருந்து விடு பட்டு நின்று அவற்றை பார்க்கத்தவறக் கூடாது. அப்போதுதான்ஜனநாயகமுற்போக்குக்கு இவர்கள் தம்மை அர்ப்பணித்துள்ளதற்கு உண்மையான அர்த்தம் உண்டு
ருமலை நகரில் பொ ளைப்பு நடவடிக்கைகள் மு ரமடைந்து வருகின்றன. குள் அடிக்கடி இடம்பெற்று ளில் புலிகள் சம்பந்தப் அவர்கள் நகருக்குள் ஊடு கள் என்ற சந்தேகம்பொலி வருகிறது. இதனால் அவர் றிவளைப்புக்களை புதுப் மேற்கொள்கின்றனர். தற்போது பஸ்களில் வரும் களில் மறைந்து நின்று போவோரையும் மறித்து கின்றனர். இதில் பாடசா உட்பட அவர்களின் சந்ே அனைவரும் ஏற்றப்பட்டு வைத்து தாக்கப்படுகின்
“fall நடவடிக்ை இராணுவத்தினரால் கைப் தேசங்களில் வடக்கிலிருந் பட்ட முஸ்லிம்களை குடி தாக தகவல்கள் வெளிய பற்றி வடக்கு முஸ்லிம்கள் கான அமைப்பின் முக்கிய வெளியிட்ட கருத்துக்கை றோம். ". இவ்வாறான ஓர் நி முஸ்லிம்கள் உடன்படம லது உடன்படக்கூடாது அபிப்பிராயம் உண்மை இன்னும் யாழ்ப்பாணத் வில்லை. யாழ்ப்பாண
சோனகத்தெருப்பகுதியே
வாழ்ந்த பிரதேசம் இப்ே
60
திை 2) LDM LD60)6N)
ஆலய பங்கு மேய்ப்புப்ப முன்னாள் உறுப்பி அருள்நாதர் "கத்தோலி பிரச்சினையில் நீ த6ை உடனடியாக நிறுத்த கிழமைக்குள் இல்லாது ஒ என தொலைபேசி மி கியுள்ளார். இந்தச் சம்ப ணியில் இவ்வாலயத் இருவரும் பெரும்பான்ன
சார்ந்த சிலரும் சம்பந்த
தெரிகிறது.
கடந்த ஒக்.17ம் திகதி இடம் பெற்ற இத் தொன் தொடர்பாக மேலும் தெரி
1986ம் ஆண்டு குழந்ை கட்டப்படுவதற்கு முன்ன குழந்தை இயேசுவின் உணர்டிய்லும் இருந்து பின்னர் இடம் பெற்ற விஸ்தரிப்பு வேலைகளி சில காலத்திற்கு இல் இதனால் மக்கள் மத் தப்பபிப்பிராயங்களும் LANGO GOTT 95 (2 LD119 தந்தையின் தலைமையி தில் திருச்சுருபம் மீள வேண்டுமென்று முடிெ அன்றிரவே திருச்சுரு பட்டது. ஆனால் இதற்
LL MM MMMM M LLLLLSSLL S L S SMS S SMS S MM LLL LL
 
 
 
 

லிஸாரின் சுற்றிவ ன்னரைவிடதீவி திருமலை நகருக் வரும்கொலைக பட்டிருப்பதனால் ருவியிருக்கிறார் ஸாருக்குஇருந்து கள் அடிக்கடி சுற் புது முறைகளில்
பொலிஸார் வீதி வருவோரையும் பஸ்களில் ஏற்று DG) LDIGBTGITEGIT தகத்துக்குட்படும் குப்புறப்படுக்க னர் திருமலை
மாவட்ட அடையாள அட்டை இல்லை எனின் அவர் சற்று விசேசமாகக் கவனிக்கப் படுவாராம். இந்த அதிரடிக் கைது நடவடிக் கையில் தீவுப்பகுதியிலிருந்து வந்து லொஜ் ஜொன்றில் தங்கியிருக்கும் தமிழ் ஆயுதக் குழுவொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது என் பது பரவலாக அறியப்பட்டிருக்கிறது. இவர் கள் முகமூடியணிந்து தங்கள் காட்டிக் கொடுப்புக் கைக்காரியங்களை செய்து வரு, கின்றனர். சிலவேளைகளில் ஆட்டோக்களி லும் வந்து திடீரென இறங்கி ஆட்கள்ைஅள் ளிச் செல்கின்றனர். நவம்பர் மாத இறுதிவரையே இவ்வாறான சுற்றிவளைப்புகள் ஏற்படும் என்று பொலி ஸார் தெரிவித்திருப்பினும் தமிழ்க்குழுவின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிப்புற்றிருக்கின்றனர்.
யாழ் ஆஸ்பத்தி வடமராட்சிலும்
தென்மராட்சியிலும்
டெமராட்சி தென்மராட்சி தவிர்ந்த அனைத்து குடாநாட்டு வைத்தியசாலைக ளும் மூடப்பட்டுள்ளன. யாழ்போதனை வைத்தியசாலையின் ஒரு பகுதி, பருத்தித் துறை ஆதாரவைத்தியசாலைக்கும் (மந் திகை) மறுபகுதி, சாவகச்சேரி வைத்தியசா லைக்கும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறைப்பிரச்சனைகளினால், யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள சகல உபகரணங்களும் மேற்குறிப்பிட்ட இரு வைத்தியசாலைகளுக்கும் மாற்றப்பட முடி யாது என்பது தெரிந்ததே இந்நிலையில், இவ்விரு வைத்தியசாலைகளும் போதிய
வசதிகளற்றவை என்பது தெளிவானது.
குடாநாட்டில் இருந்து பாரியளவில் மக்கள் இடப்பெயர்ச்சி நடைபெறுவதால், வைத்தி யசாலை ஊழியர்கள் பலவாறு சிதறுண்டுள் ளனர். இதனால் எல்லா ஊழியர்களும், எல்லா நேரமும் வேலைக்குச் சமூகமளிப் பார்கள் என எதிர்பார்க்க முடியாமல் உள் ளது. அத்துடன் அரசாங்கம், கடந்த நான்கு மாதங்களாக வங்கிகளுக்குப்பணம் அனுப் பாமையினால், சம்பளங்கள் ஒழுங்காக வழங்கப்பட முடியாமல் உள்ளது. இவ்வா றான பிரச்சினைகளால் இவ்விரு வைத்திய சாலைகளதும் வேலைகள் ஸ்தம்பிதமடைந் SGTGITGOT.
ககளின் போது பற்றப்பட்ட பிர து வெளியேற்றப் யமர்த்தப் போவ ாகியுள்ளன. இது ன் உரிமைகளுக்
பிரதிநிதி ஒருவர் ள இங்கே தருகி
லையுடன் வடக்கு ாட்டார்கள் அல் என்பதே எமது யில் இராணுவம் தைக் கைப்பற்ற நகரம் குறிப்பாக பாழ்முஸ்லிம்கள் பாது கைப்பற்றப்
குழந்தை இயேசு
доlly gaputilo. னர் ஜோர்ஜ் க குருக்களின் யீடு செய்வதை T6slu 6Ú 臀 ழிக்கப்படுவாய் ட்டலுக்குள்ளா வத்தின் பின்ன ன் குருக்கள் மச் சமூகத்தைச் பட்டுள்ளதாகத்
ாலை 9.25க்கு லபேசி மிரட்டல் ப வருவதாவது
இயேசு ஆலயம் அவ்விடத்தில் திருச்சுருபமும் வந்துள்ளது. ஆலய திருத்த போது அவை ாமலிருந்தன. யில் தவறான உண்டாகியது. ன்று பங்குத் | BenLA ULI கூட்டத் |LD 60)6)JE5585ULULபடுக்கப்பட்டது. மும் வைக்கப் கும் தனக்கும்
பட்டவை முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேச மல்ல. இராணுவத்தின் இந்த வெற்றியை நம்பி முஸ்லிம்கள் பலியாவது நல்லதல்ல. அத்துடன் வடக்கு முஸ்லிம்களின் தீர்வு அர சுடனானதும் புலிகளிடனானதுமான பேச்சு வார்த்தைகள் மூலம் பெறப்படுவதையே விரும்புகிறோம் அவர்களின் (புலிகளின்) கை ஓங்கியிருந்த நேரத்தில் விரட்டப்பட்ட நாம் இவர்களின் கை ஓங்கியிருக்கிறநேரத் தில் குடியமர்த்தப்படுவதானது (எங்களுக் குப்) பாதுகாப்பானதல்ல. பிரபாகரன் நேற் றைய (26.195) BBC தமிழ்சேவைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கி றார்.' இது எங்களது தற்காலிகப் பின்ன இந்திய இராணுவத்துடனான மோதல்களின் போதும் இப்படி ஏற்பட்டது. பின்னர் நாம் எமது இராணுவநடவடிக்கைக
GOLGau.
ளால் மீண்டும்பலம்பெற்றோம். அதுபோல் இதிலும் நாம் வெற்றி பெறுவோம்."
மீண்டும் புலிகளின் வசம் இராணுவம் கைப் பற்றப்பட்ட பிரதேசங்கள் வரும் என்ற நம் பிக்கை எங்களை விரட்டிய புலிகளின்தலை வருக்குண்டு. எனவே, இப்போது எடுக்கப் படும் குடியேற்ற முடிவுகள் எங்களுக்குப் பாதகமானதாகவே அமையும் இது விடயத் தின் முஸ்லிம்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் அரசு புலிகள் மூலம் சமரசத்தீர்வு காணப்பட வேண்டிய ஒரு முக்கிய பிரச்சி னையாக மாறியுள்ள வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரச்சினை ஒரு நிரந்தரத் தீர்வு பெறும்வரை இவ்வாறான தற்காலிக பாதகமான முடிவுகளுக்கு முஸ்லிம்கள் உடன்படக்கூடாதென்பது எனதுநிலைப்பா
டும் வேண்டுகோளுமாகும்.'
னிச்சபையைமீரட்டுகிறாாம் மாதிரியர்
சம்பந்தமில்லை எனக் குருவானவர் அக் கூட்டத்தில் தெரிவித்தார். இதன் பிறகு இது சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு பங்குச்சப்ை பொறுப்பேற்கும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. அவ்விடத்தில் முன்பிருந்தது போன்று உணர்டியலும் செப்.21ம் திகதி வைக்கப்பட்டது. உண்டியல் வைக்கப்பட்டவுடன் திருச்சு ரூபம் பற்றி அக்கறையில்லாமலும் தனக்கு பொறுப்பில்லை என்றும் கூறிய பங்குக் குருவானவர் செப். 22ம் திகதியன்று பங்குச்சபை செயலாளரை அழைத்து உண்டியல் பணம் தனக்கு தரப்பட வேண் டும் என்று கூறியுள்ளார். இதற்கு உடன் படாத செயலாளர் பீட்டருக்கு எதிராக பங்குதந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது சம்பந்தமாக உறுப்பி னர்களுக்கு தெரியப்படுத்தும் நோக்குடன் செயலாளர் அவர்கள் அவசர கூட்டமொன் றைக் கூட்டுவதற்கு எழுத்துமூல அறிவித்தல் கொடுத்திருந்தார். பங்குத்தந்தைக்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது. எனினும் அவர் அதைப் புறக்கணித்துவிட்டார்.
செப்.28ல் கூடிய கூட்டத்தில் தற்காலிக தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டு பங்குத் தந்தையுடன் சமரசம் காணும் முயற்சியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும அவர் அவர்களைப் புறக்கணித்துவிட்டார். இதன் பின்பு கடந்த ஒக், 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலைப் பூசையின்
போது பங்குச் சபையைக் கலைத்து
|sou, sub 05 593615
விட்டதாக அறிவித்த பங்குத் தந்தை அன்று மதிய போசனத்திற்குப் பின்னர் வேறு குருவானவரையும் அழைத்து வந்து அத் திருச்சுருபத்தை சுற்றியிருந்த தடுப்பையும் உண்டியலையும் உடைத்து அலங்கோலப் படுத்தியுள்ளார். இது சம்பந்தமான செய்தி தினமுரசு பத்திரிகையிலும் (814 வெளிவந்திருந்தது. இதன்ப்படி மேற்சொன்ன தொலைபேசி மிரட்டல் இடம் பெற்றுள்ளது. அது தவிர திருமலை தினமுரசு நிருபர் பயமுறுத்தப் பட்டுள்ளார். ஒக் 19 காலை முரசு நிருபரிடம் இதில் சம்பந்தப்பட்ட இரு குருக்களும் சில பெரும்பான்மை யினத்தவரும் சென்று அச் செய்தி பொய் என மறுப்புச் செய்தியை அனுப்பு மாறு பயமுறுத்தியுள்ளார். அதன் பின்னர் அதே தினம் காலை 10.45 மணியளவில் முன்னாள் பங்குச் சபை செயலாளர்கள் இருவரின் வீட்டுக்கு முரசு நிருபரிடம் சென்ற அதே நபர்கள் சென்றுள்ளார்கள். அங்கே மேற்படி செயலாளர் இல்லாததால் அவர்களின் மனைவிமாரிடம் முரசில் வந்த செய்திக்கு மறுப்புச் செய்தி அனுப்பவேணடும் இல்லாவிட்டால் உங்களுக்குஎம்மால் ஆபத்து ஏற்படும் எனப் பயமுறுத்தி
யுள்ளனர்.
**ー44-***牙