கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.12.14

Page 1
365 SANAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இதழ்-87 D 4 995
 
 
 
 
 
 


Page 2
சரிநிகர்
டிசெ14, 1995
வடக்கில் சிங்களக் குடியேற்றம்:
தமிழ் மக்களுக்குப்
ததேக்க நீர்ப்பாசன முறைகளின் கீழ்
வறண்ட வலயத்தைச் சேர்ந்த இடங்களில்
விவசாய குடியேற்றங்களை உருவாக்கும் வேலை 1930களில் ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களது சிறு உற்பத்தி அபிவிருத் திக் கொள்கையின் பிரதான அம்சமாக காணப்பட்டது. நீர்ப்பாசன கட்டுமானங் கள் நிலங்களை வளப்படுத்திகுடியிருத்துவ தற்காக விவசாய குடும்பங்களை தேர்ந்தே டுத்தல், பொதுவசதிகளை ஏற்படுத்தல் என் பன அரசினால் பொறுப்பேற்கப்பட்டது.19 81ம் ஆண்டளவில்பத்துலட்சத்துக்கும் அதி SLIDIT GOT Grössif LuyÜLGOld) 488,000 GÉAGAI BITLLIS, குடும்பத்தினர் குடியிருத்தப்பட்டனர்.
සිංහල ජනපද පිහිටුවීම
D3 ජනවාර්ගික ගැටළුව
தமிழ் மக்களுக்குப்
அதன் பிறகு ம
கையேற்கப்பட்ட நி
சின் ஏற்பாட்டின் தல் என்பது குறிப்
நாடொன்றை அபி அதனைப் பேணல் டுத்தப்பட்டன. GAGGAJ FITLLLJLb Qlig LLJLLJL டப்பட்ட ஏழை தொழில் வாய்ப்பு மக்கட் பிரிவுக்கு ஆளும் பிரபுத்துவ செயற்பாடுகளுக்கு சர்வஜனவாக்கெடு அடிப்படையாகக்
உத்தேச தீர்வுத்திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள முறையில் அதிகாரம் வழங்கப்பட் டால் "ரிவிரச' இராணுவ நடவடிக்கையி னால் பெற்றுக்கொண்ட வெற்றியைப் போலவே அதற்காகத் தமது பெறுமதிமிக்க உயிர்களைத்தியாகம் செய்தது பலனற்றநட வடிக்கையாகிப் போகும் எனச் சிங்களப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் காமினி ஜயசூரியவினால் வெளியிடப்பட்ட அறிக் கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுதீர்வுத்திட்டம் தொடர்பாக மிகவும்கவ னமாக இருக்க வேண்டும் அரசினால் முத லில் இவ் யோசனைகள் முன்வைக்கப்பட்ட தன் காரணமாக அவற்றை அப்படியே செயற்படுத்த முயற்சி எடுக்கக்கூடாது இவ் யோசனைகள் நுணுக்கமான முறையில் பொதுமக்களின் விமர்சனத்திற்குள்ளாகி
யுள்ளன.
மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்த
தீர்வு தியாகத்தை பயனற்றதாக்கு
யோசனைகளை நிராகரித்துள்ளனர்.அத னால் இந்த யோசனைகளைப் பலவந்தமாக மக்கள் மீது திணிக்க முன்வர வேண்டா மென நாம் கோருகிறோம்.
எமது சிறு தீவைத்துண்டு, துண்டாகப் பிரிப் பது அநாவசியமானது. அதனை விட எமக் குப் பெறுமதியான பல விடயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. புலிகளின் பயங்க ரவாத நடவடிக்கைகள் காரணமாக வட கிழக்கிலுள்ள மக்கள் பெருந்துன்பத்திற்குள் ளாகியுள்ளனர். யுத்த பயங்கரத்திலிருந்து அவர்களுக்கு ஆறுதலளிப்பது மட்டுமல்ல, அதனால் ஏற்பட்ட காயங்கள் அடையா ளங்களையும் நீக்க வேண்டும் நியாயமும் நீதியும் மீள ஸ்தாபித்து அவர்களுக்குக் காட்ட வேண்டும் பேதங்கள் காட்டப்பட்ட தாலும், பயங்கரத்தினாலும் நசுக்கப்பட்ட இனமொன்றைத் திரும்பவும் ஐக்கியப் படுத்தவேண்டும் இந்நோக்கத்தைப்பேதங்
களைக்காட்டுவதா செயற்படுவதனாே կմ):
இரத்தக் களரியொ
காரத்திற்கு வரப்
நோக்கிச் சிலரைத் அரசியல்வாதிகளு செயற்பட்டனர் எ குறிப்பிட வேண்டி தமிழர்களல்லாத ம யப்படும்போது
கணக்கெடுக்காது கள் தமது இருப்பி காப்பைத்தேடிச்செ கண்டும் காணாமல் கச் செயற்பட்டால் றைக் கட்டியெழுப் (திவயின-199510
கூமொவி நிறுவனத்தில்2கோடிமோ
விேட்டுறவு மொத்த விற்பனை நிலையத் திற்கு(யC)உரியலொறிகள் 40இன் இயந் திர (என்ஜின்) இலக்கங்களையும் இயந்தி ரங்களையும் களவாக மாற்றியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசா ரணை செய்யுமாறு மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் இரகசிய பொலிசாருக்கு அறிவித்துள்ளார். 24பூரீ2 பரீ ஆகிய வாகனங்களுக்கு இவ் இகுசுலொறிகளின் முதல் இயந்திர இலக்கங் கள் மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளரின் முன்அறிவித்தலின்றிமாற் றப்பட்டுள்ளது. அதற்குப் புறம்பாக இன்னும் இகுசு லொறி
கள் ஆறில் உள்ள இயந்திரங்கள் கூ மொநி றுவனத்திற்குரியனவை அல்லவெனத் தெரி யவந்துள்ளது. இவ் ஆறு இயந்திரங்களும் புத்தளத்தில் புலிப் பயங்கரவாதிகளிற்கு விற்பனை செய் யப்பட்டுள்ளதா என சந்தேகமொன்று சில கூமொ நி ஊழியர்களினுள் நிலவுகிறது. மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இயந்தி ரங்கள் நாற்பதினதும் பெறுமதி ஏறக்குறைய ரூபா இரண்டு கோடி அளவாகும் எனக் கூ மொ. வி. இத்தகவல் வட்டாரங்கள் தெரிவிக் கிறன. இது தொடர்பான விசாரணையொன்றின் போது கூமொநி தலைவர் தர்மரத்ன
ஹேரத் அவைப்பர் ரிடம் கேட்குமாறு தார். கூமொநி பொது அமரசிங்க தனக்கு யாது எனக்கூறியும் கூடமொநி குச் ெ GITIIS, ITGSOTILJLL . விலக்கங்களின் சட் கங்களும் முறைய பட்ட இயந்திர இ
Փ GIIGIIGUI.
(a)ós, GuD-1995120
löIiLIGö0jEliöl.
(涯 Iட்டங்களைத் தனியார் மயப்ப டுத்த்லுக்கு எதிராக 5 அரசியற் கட்சிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின் றன. தனியார் மயப்படுத்தலை நிறுத்தாவிட் டால்தாங்கள் டிசம்பர் 5ம் திகதி பாராளுமன் றத்தில் பெருந்தோட்டத்துறை தொடர்பான வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத் தின்போது எதிர்த்துவாக்களிக்கப்போவதா கவும் இவ்வரசியற் கட்சிகள் தெரிவித்திருந் தன. நவம்பர் 28ம் திகதி ஜனாதிபதிக்கு எழு தப்பட்ட கடிதத்திலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கதிற்கு ஆதரவான20 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நடவடிக்கைக்கு ஆதரவாகவுள்ளனர்.அ னுப்பப்பட்டமேற்படிகடிதத்தைத்தொடந்து அவ்விவாதத்திற்கு முன்தினமான 4ம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் சந் தித்து இதுபற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தின்போது அமைச்சர் தொண் டமான் பிரதியமைச்சர் எஸ். சந்திரசேகரன் உட்பட பேர்னாட் சொய்ஸா, இந்திக குண வர்தன, கே.பீ.டி.சில்வா வை பீடீசில்வா பெட்டி வீரக்கோன், ராஜா கொல்லுரே ஆகி யோர் கலந்து கொண்டிருந்தனர். தோட்டங்களைத் தனியார் மயப்படுத்து வதை தாங்கள் எதிர்ப்பதாக இவர்கள்
இப்பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு காணப்படும் வரை தனியார் மயப்படுத் தலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின் பின் அமைச்சர் தொண்டமானுக்கும் அரசுக்குமிடையிலான முறுகல்நிலைமேலும் மோசமடைந்துள்ளது என தெரியவருகிறது. ஏனெனில் தொண்டமான் மீதான ஏயர் லங்கா ஊழல் குற்றச்சாட்டை மேற்படிசம்ப வத்தின் பின் அரசு முடுக்கிவிட்டுள்ள விட யம் இதனை ஊர்ஜிதப்படுத்துகிறது. இனி இவ்வாறான நடவடிக்கைகள் தொடரு மென்றே எதிர்பார்க்கலாமோ? அனைவரும் தெரிவித்திருந்தனர். ஜனாதிப தியும் இதற்குப் பதிலளிக்குமுகமாக பிரச்சி னையைப்பேசித்தீர்த்துக்கொள்வோம்' என தெரிவித்திருந்தார். கதை இப்படி வலுத்துக்கொண்டே போன போது அமைச்சர் தொண்டமான் எங்களது கோரிக்கையை ஈடுசெய்யாது போனால் அர சுக்கு நாங்கள் வழங்கும் ஆதரவை நிறுத்த வேண்டியேற்படும் என தெரிவிக்கவே உணர்ச்சி வசப்பட்டவராக ஜனாதிபதி தொண்டமான் அவர்களின் அவ்வாறான தாம் ஆதரவை நாடியிருக்கவில்லை என தெரிவித்தாராம்
arasal Dosugon QST 555 550
EGENDERD
Fll
புத்தக் (DDGUT பிமான சட்ட திட் தொடர்பாக வழக் தற்காக நடுநிலைக் அமைக்குமாறு சர்வி கம் கோரியுள்ளது. மோதல் நிகழும் 6,68)GT UITGSluJG) 6 வது கடும் யுத்தக் அச் சங்கம் 18 வய களை ஆயுதமேந்த அவர்களை மோத டுத்தக் கூடாதென செஞ்சிலுவைச்சங் களாக நடத்தப்பட் ரின் பின் அவ் அறி
一凯 (திவயின-19951
 
 
 
 
 
 

2260J ILO,
1996
காவலித் திட்டதிற்காக லங்களில் இன்னும் அர ழ் குடியேற்றமயமாக்கு பாக விவசாய உற்பத்தி விருத்தி செய்தல் மற்றும் எனும் பெயரில் செயற்ப
க்கூடிய நிலங்களை கஷ் விவசாய மக்களுக்கும், தேடியலையும் ஏனைய பிரித்து வழங்கும் எனும் அரசியலின்தேவை இச்
வாய்ப்பளித்தது. ப்பு வாக்குரிமையை கொண்ட அரசியல்
ல் அல்ல, ஒற்றுமையாகச் லயே நிறைவேற்ற முடி
ன்றின் ஊடாக அரச அதி பயங்கர நோக்கங்களை தூண்டி விட்டுத் தமிழ் ம், சில மத குருமாரும் ன்பதைக் கவலையுடன் புள்ளது. க்கள் படுகொலை செய் அப்படுகொலைகளைக்
விடுவதும், சிங்கள மக்
டங்களை இழந்து பாது ல்லும்போதும் அவர்கள் இருப்பதும் இவ்விதமா தேசிய ஒற்றுமையொன் u (Upupulom?
109)
றி பொதுமுகாமையாள சுருக்கமாகப் பதிலளித்
முகாமையாளர் டீகேஜி அது பற்றி எதுவும் தெரி
TIGNITIATIT,
சாந்தமற்றதாக அடையா அவ் வாகனங்களின் பதி ட பூர்வ இயந்திர இலக் ற்ற விதத்தில் தயாரிக்கப்
லக்கங்களும் எம்மிடம்
3)
ரிகள் சர்வதேச மனிதா LLËJEGOGIT மீறுபவர்கள் கு விசாரணை நடத்துவ குற்றந்திமன்றமொன்றை தேசசெஞ்சிலுவைச்சங்
சந்தர்ப்பங்களில் பெண்
பல்லுறவுக்கு உட்படுத்து
குற்றமெனக் குறிப்படும் திற்குக்குறைந்தபிள்ளை விடக்கூடாது எனவும், ல் நடவடிக்கைளில் ஈடுப வும் தெரிவிக்கிறது.
கத்தினூடாகநான்குநாட் ட அம் மாநாடுத் தொட வித்தல் வெளியிடப்பட்
209)
கருத்து இச்செயற்பாடுகளுக்கு ஊக்கமளித் தது
தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடம் வரை குடியேற்றங்களை வியாபித்தபோது குடியேற்றவாசிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களில் பெரும்பாலானோர் சிங்கள மக்க ளாகவே காணப்பட்டதானது இனமுரண்பா டுகள் வளரக் காரணமானது 1. இதற்கான செலவுகள் அனைத்தையும் தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்குவது என்றும் பெறப்படும் பிரயோச னம்நாட்டின் சகல மக்களுக்கும் பகிர்ந்தளிக் கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 2. பயன்படுத்தக்கூடிய இடங்கள் அனைத்தி லும் தமிழ் விவசாயிகள் போதுமானளவி னர் இல்லை என்பது போன்ற காரணங்க
வி.ஆனந்தண்ட
ளால் மேற்குறிப்பிட்ட அரசின் நடவடிக்கை கள் நியாயப்படுத்தப்பட்டது.
நாட்டின் இனங்களுக்கிடையில் இருக்கின்ற ஐக்கியம் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவ தன்மூலம்பாதிப்புக்குள்ளாகும் என ள தமிழ் அரசியற் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மொழி, கலாசார பண் பாட்டு ரீதியில் தங்களுக்கென்று இருக்கும் தனித்துவத்தைக் கொண்ட இனம் ஒன்றை இந்நடவடிக்கையின் மூலம் பாதிப்புக்குள் எாக்கி, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களில் குறிப்பாக மட் டக்களப்பு திருகோணமலை, வவுனியா முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் வேற்றின மக்காேபரப்புதலின் மூலம் இனவி
一>9
களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்
O Lagm. Graaf வட்டத்தின் ஸ்தாபகர்
நீண்ட கால
உறுப்பினர் மட்டகளப்புப் பிரதேச நாட்டார் இலக்கியத்தில் அதிக
ஆர்வம் groit Loir.
ஆல் வெளிவந்த 'களம்" ஆசிரியர்களுள் ஒருவர் மலை'
இலக்கியச் சஞ்சிகையின் ல, இலக்கியங்களை
மொழிபெயர்த்து தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களுள் குறிப்பிடப்பட வேண்டியவர். அவ்வப்போது கவிதைகளையும் எழுதியுள்ள இவர் சிறந்த விமர்சகரும் சிட
ஆனாலும் என்ன
512 05இல் புதுக்குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச் இடையில் சிக்குன்டு மரணமெய்தியவர்களுள் இவரும்
ஒருவராகிப் போனார்
வீ.ஆனந்தன்
பத்துப் பதினைந்து கிலோ ஈயத்தை காய்ச்சியென் காதுகளில் ஊற்றியது ஏனோ?
மேலும்
நெருப்புக் கொள்ளிகளை தாக்கியே வந்து கோடுகள் போட்டதேன் உடம்பு எங்கிலும்
உன்னை நேசித்த மனசை ஒருகோடி சோகங்கள் மொட்டைக் கத்தயால் கிரிக் கிரித்தனவே
நெஞசைப் பிளந்து
துண்டு துண்டாய் எறிந்தனவே எங்கோ
கட்டை மிசைக்காரன் உனது விமர்சனத்தின் கோபத்துக்குப் பயந்து நடு நடுங்கிய
போதுதான்
கவிதையின் முகத்தைக் கண்டு வியந்தேன்
16/fo്
கை குலுக்கினேன்
இலக்கியக் கூடத்து காட்டுபவர்களை. பம்மாத்து எழுத்தாளர்களை. கம்பீர வார்தைகளால் சுட்டுக் காயப்படுத்தாய் நாறுகின்ற பிணங்களான அவர்களது கவிதைகளைப் புதைக்க நல்ல நல்ல குழிகள் வெட்டினாய்,
ரொம்ப அழகாக
அங்கீகரிக் ഗ്ഗ1 (Uമ്മിഞ0) காவாவி களிசறைகளின் துப்பாக்கி வேட்டுகளுக்கு சோறு கறியாகிப் போனதை
உனது உயிர்
தமிழ் எழுத்துலகின் மகா say, 6ay உன்னை சுட்டுக் கொலை செய்த இரத்தவெறியனை எனக்குக் காட்டித்தா காணுகிற @l 0ീമി) ബീഗ്ഗ கத்தியால் குத்த சாக வைப்பேன் அவனை
1995.1207
-6Ith.616ö.6Ilí. 916Í6NMi
C5m°

Page 3
ஆக்கிரமிப்பின் பின்
அனுரத்த
கொடியேற்றுகிறார்
ಅಗ್ದಿ என மொழியாக்கப்பட்ட றிவிரச நடவடிக்கை யாழ் துரையப்பா அரங்கில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த வெற்றி நிரந்தரமான வெற் றிக்கான தொடக்கமே என்றும் நாட்டில் அமைதியைக் கொண்டுவருவதற்கான மூன் றுகட்டநடவடிக்கையின் முதற்கட்டமே இது என்றும் அரசுதரப்புசெய்திகள்கூறுகின்றன. இதையடுத்து அரசாங்கத்தின் மட்டுப்படுத் தப்பட்ட நடவடிக்கைகள் கிழக்கில் ஆரம் பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரி விக்கின்றன. இலங்கை அரசாங்கத்தின் வரலாறு காணாத வெற்றியாகக் கணிக்கப்பட்ட றிவிரச தாக் குதல் நடவடிக்கை வலிகாமம் பூராவிலி ருந்து கட்டாக்காலி மாடுகளையும், நாய்க ளையும் ஒரு சில வயோதிபர்களையும் தவிர ஏனையோரை தென்மராட்சி வடம ராட்சி நோக்கி இடம் பெயர்த்துவிட்டுள் ளது. அரசுப் படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி விட்ட போதும், அரசாங்கம் அங்கே சிவில் நிர்வாகத்தை கொண்டு வரு வது பற்றிப் பேசிவருகின்ற போதும் பிரச் சினை இன்னமும் முடிந்து விடவில்லை என்பது மட்டும் தெளிவு யாழ்நகரை அரசபடைகள் கைப்பற்றியதில் அரசுக்கு இரண்டுவிதமான லாபங்கள் ஏற் பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருது கின்றனர். ஒன்று வெல்லப்பட முடியாதது என்று நம்பப்பட்ட பிரதேசத்தை கைப்பற்றி யதன் மூலமாக இராணுவத்தினர் மத்தியில் உற்சாகத்தையும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது இந்த அரசு இரண்டாவதாக அரசியல் ரீதியாக ஐதேக அரசாங்கங்களை விட சிறப்பான அரசியல் தலைமையை இந்த அரசாங்கம் வழங்கிய தென்பதால் மாபெரும் அரசியல் வெற்றியைப் பெற்றுள்ளது என்பதாகும் பயங்கரவாதத்தை இந்த அரசு மேன்மைதங் கிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா
தலைமையின் கீழ் முற்றாக ஒழித்துக்கட்டும் என்பதை நிரூபித்துள்ளது என்ற கருத்தும் தென்னிலங்கை மன உணர்வுகளை பிரதிப லிக்கும்வகையில்பலமானநிலையில்நின்று புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வந்தால் மட்டுமே பேச முடியும் என்று அர சாங்கத்தால் கூற முடிகிறது என்பதும் அர சாங்கத்தின் புதிய சாதனைகளே என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு அம்சங்க ளும் இந்த அரசாங்கம் தேர்தலை முன்வைத் தால் அதில் மீள வெற்றிபெறும் வாய்ப்பை அதற்கு கொடுத்துள்ளதாகவும் கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆகவே இந்த வெற்றி பொற ம. அரசாங்கத்திற்குதற்காலிகமாக வே ஒரு வெற்றிதான் என்பதில் சந்தே கம் இல்லை. இன்றைய அரசாங்கம் இவ்வாறு வெற்றி பெற்றதற்கான காரணங்களாகபிரதானமாக பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன: (அ) இலங்கையின் இன்றைய ஜனாதிபதி யின் அரசியல் தலைமைத்துவம்
(ஆ) ஆயுதப் படையினருக்கு வேண்டிய ஆயுத தளபாடங்களை வழங்கியமையும், யுததம் செய்வதில் உறுதியாக அரசு இருந்த மையும், (இ) அரசாங்கத்தின் சமாதானத்திற்கான விருப்பையும் அதற்கான அதன் அர்ப்பணிப பையும் உலக நாடுகளும் உள்நாட்டு மக்க ளும் நம்பியமை, (ஈ) புலிகளுக்கு எதிரான உலக மக்களின் அபிப்பிராயம் இந்தக் காரணங்கள் அரசாங்கத்தின் தரப்பி லான வெற்றிக்கான காரணங்களாக கூறப் பட்டபோதும், இவற்றை விட முக்கியமான காரணம், விடுதலைப்புலிகளின் அரசியல் துரதிருஷ்டியின்மை என்பது இவ்விடத்தில் குறிப்பிடப்படவேண்டும்.அரசுக்கெதிரான
யத் தயாராக இருக் வெற்றி ஆயுங்களி யுள்ளது என்றநம்பி ருந்து அவர்கள் இ இருக்கிறார்கள் இ லில் தொடக்கிவைத் ரம் காரணங்கள் இ குற்றச்சாட்டிற்கும்.இ உரிமைபோராட்டத் டைவுக்கு உள்ளாக் றச்சாட்டை பாத்திரப யுத்தத்தில் வெல்வது யான பலத்தில்தான் ளது என்ற உண்மை
தடவையாகவும் ம
முதற்தடவை இந் யுத்தத்தின் போதும் யாகபிரேமதாசகால புலிகள் விட்ட அர டத்தை மிகுந்த பின் யது என்பதை அவ வில்லை. இந்த ஒவ் இராணுவ ரீதியில் வெற்றி பெற்றிருந்த யாக போராட்டத்ை வுக்கு உள்ளாக்கியு உண்மை. இத்தகைய நீண்டகால நோக்கி தோல்விகட்கும் தவி குக்கும் என்பதை ளத் தயாராக இருக்க தகைய தவறுகள் ம சொல்லொன்னாத்
கின்றன என்ற உண் கணக்கில் எடுக்கவி இந்த அரசாங்கத்தி வார்த்தை காலத்தில் தலை திருமலையில் அரசியல் முன்முயற் யற் பலத்தைவிட இ அவர்களது நம்பிக்ை றது என்பதையே கா தவிரவும், தமது ஆ. தில் மக்களிடையே
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் எந்தக் கெரில்லாக் குழுவும் கடைப்பிடிக்க வேண் டிய அடிப்படையான நெறிமுறைகளைக் கூடி புலிகள் தமது கவனத்தில் எடுத்த தில்லை என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். இலங்கை அரசாங்கம் புலி களை திட்டமிட்டு தமிழ் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடலாம் என்று எத்தனித் தும், அவற்றை வெளிப்படையாகவே செய் ததும், பேச்சுவார்த்தையின் போது இழுத்த டித்ததும், புலிகளை சமாதான காலகட்ட அமைதிநிலையை உடைக்கும் நிலைக்கு தள்ள முயற்சித்ததும், யாவரும் அறிந்த உண்மைகள் அரசாங்கம் மக்களிடமிருந்து புலிகளை தனிமைப்படுத்த வைத்த கண்ணி யில் புலிகள் மாட்டுப்பட்டது. ஏப்பிரல் மாத திருகோணமலை தாக்குதலின் போது தெளி வாயிற்று. இதற்கும், விடுதலைப்புலிகளின் அரசியல் தூரதிருஷ்டி இன்மையே கார ணம் இந்த அரசாங்கம் அமைதி, சமாதா னம், ஜனநாயகம் என்ற முழக்கங்களுடன் ஆட்சிக்கு வந்தமையும் அந்தப் பலத்துட னேயே அது சமாதானமுயற்சியில் ஈடுபடுகி றது என்பதையும், அந்தப் பலமே அதற்கு யாழ்ப்பாணம் உட்பட உலகுபூராவும் ஆத ரவை உருவாக்கியுள்ளது என்பதையும் புரிந்து கொண்டிருந்தால் புலிகள் அரசாங் கத்தின் அரசியல் முன் முயற்சியை உரசிப் பார்க்கும்சந்தர்ப்பத்தைமக்களுக்குகொடுத் திருக்கமுடியும் மக்கள் மத்தியில் இந்த அர சாங்கம்செல்வாக்குடன்இருக்கவேண்டுமா னால், அது எந்த முழக்கங்களை முன்வைத் ததோ அவற்றை நடைமுறையில் செய்தாக வேண்டும் என்ற அடிப்பsையை புரிந்து கொள்ளும் அரசியல் மனோ பலம் புலிக ளுக்கு இல்லை. தான் சொன்ன கொள்கை கட்கு கொஞ்சமும் விசுவாசமற்ற அரசு விரைவிலேயே மக்களின் முன் அம்பலமா கிப்போயிருக்கும் என்பதை அவர்கள் ஆரா
தற்கு பயன்படுத்தி வழிமுறைகள், வி நியாயப்படுத்தப்பட் மீதான தடை முஸ் அவர்கள் எடுத்த போன்றவை அவர் களை இந்த அரசார் மைத்துக்கொள்வத கவே ஏற்படுத்தி இ முன்னைய அரசா குடியேற்றங்கள் மீ கள் இவர்களை உல மக்களினதும் முன் ரீதியில் அம்பலமா கையிலுள்ள தமி ஜனநாயக உரிமை சக்திகளை மேலும் களை நோக்கித் த டிக்கைகள் நிறைய தன. இவையெல் போன்ற ஒரு போ பெரியளவுக்கு பல தன. பேச்சுவார்த்தை மு ணம் இராணுவ ரீதி தது. அரசாங்கத்தில் வும் - ஒரு அரசிய மலே யுத்தத்திலீடு தும் வாய்ப்பை உ F|Träler.jpg|Lóór 1917 Gill Uri GDGTL (3L பட்டிருக்குமாயின் அரசியல்ரீதியில் இ கையறு நிலையை டுத்தியிருக்காது. இந்த யுத்தம் தொட லிருந்து முழு மக்க னும், அவர்களுக் அரச சார்பற்ற நி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிசெ14 1995 - ஜன.10,
கவில்லை. யுத்தங்களின் ன் பலத்தில் தான் தங்கி iomaillfilléil (lgá)6. ITiflcól ன்னமும் விடுபடாமலே தனால், யுத்தத்தை முத தவர்கள்-அதற்குஆயி ருப்பினும் - தாம் என்ற தன்மூலம்தமிழ்மக்கள் தை அரசியல் பின்ன யுெள்ளார்கள் என்ற குற் ாகியுள்ளனர். என்பது அரசியல் ரீதி பிரதானமாகதங்கியுள் யைபுலிகள்மூன்றாவது றந்து விட்டிருந்தனர். தியப்படையினருடான இரண்டாவது தடவை த்துயுத்தத்தின்போதும் சியற் தவறு போராட் னடைவுக்கு உள்ளாக்கி ர்கள் கணக்கில் எடுக்க வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் இறுதியில் போதும், அரசியல் ரீதி த மாபெரும் பின்னடை ள்ளனர் என்பது தான் அரசியல்தோல்விகள் ல் இராணுவ ரீதியிலான ர்க்க முடியாமல் வழிவ அவர்கள் புரிந்து கொள் வில்லை. தவிரவும் இத் க்களை மேலும் மேலும் துயரத்துள் அமிழ்த்து SOLOGOU959 LEGUTSGT A)G)a). ன் சமாதான பேச்சு போது புலிகள் தாக்கு தொடங்கியமை, தமது சியைவிட தமது அரசி ராணுவபலத்திலேயே கபிரதானமாக இருக்கி Lʻlq. ULlg5). சிக்குட்பட்ட பிரதேசத் மதுஇருப்பை பேணுவ
ய ஜனநாயக விரோத டுதலையின் பெயரால் ட மாற்றுக் கருத்துக்கள் லிம் மக்கள் தொடர்பாக மோசமான முடிவுகள் களுக்கு எதிரான சக்தி கம் தன்னுடன் வியூகம கானவாய்ப்பைநன்றா ருந்தன.
கங்களின் திட்டமிட்ட ான புலிகளது தாக்குதல் கமக்களினதும், சிங்கள ால் மேலும் அரசியல் கியுள்ளன. தென்னிலங் மக்களது விடுதலை 1ள் மீது அக்கறையுள்ள மேலும் இனவாத சக்தி |ளிவிடுவதில் இந்நடவ வே பங்களிப்புச் செய் ாம் இந்த அரசாங்கம் லி ஜனநாயக அரசுக்கு சேர்ப்பவையாக இருந்
றிவடைந்ததற்கான கார பான காரணமாக இருந் நடவடிக்கைகளை அது ல் தீர்வை முன்வைக்கா டுவதை - நியாயப்படுத் ருவாக்கியிருந்தது. அர யல் தீர்வு தொடர்பான அவற்றிலே முறிவு ஏற் அத்தகைய ஒரு முறிவு ன்றுள்ளதுபோன்று ஒரு தமிழ் மக்களுக்கு ஏற்ப
கிய பின் வலிகாமத்தி ரும் வெளியேறிய பின் ான உதவிகள் செய்ய வனங்களுக்கு உரிமை
மறுக்கப்பட்ட பின்னும் தொடர்புசாதனங் கள் எதையுமே அனுமதிக்காமல் செய்தித்த ணிக்கையை வைத்துக் கொண்டே மக்கள் மீது ஒரு யுத்தத்தை அரசு கட்டவிழ்த்து விட்டபோதும், அரசாங்கம் எத்தகைய அர சியல் எதிர்ப்பை உள்ளேயும் சரி வெளியிலி ருந்தும் சரி குறிப்பிடத்தக்க அளவுக்குபெற வில்லை என்றால், தமிழ் மக்களது இந்தப் பரிதாபநிலைக்கு புலிகளின் அரசியல் முன் முயற்சியின்மையே பிரதான காரணமாகும். ஆக, அரசுக்கு எதிரான சக்திகளை ஒன்றுதி ரட்டி தம்மால் வென்றெடுக்கவும், தமக்கு ஆதரவாக நிறுத்தவும், தமது அரசியற்
கோரிக்கையின் நியாயத்தன்மையை உறுதி யாக வலியுறுத்தவும் வேண்டிய அடிப்படை கெரில்லா அரசியல் நெறிமுறையை புலிகள் கவனமெடுக்காமல் விட்டிருந்தமையே இன் றைய தோல்விக்கான அது தற்காலிகமான பின்னடைவே என்பதை புலிகள் சொன்ன போதும் - முக்கியமான காரணமாகும்.
உண்மையில் இந்த அரசாங்கம்புலிகளுடன் யுத்தத்தை நடாத்துவது என்று கூறி, சமாதா னத்துக்கு அவசியமானதே இந்த யுத்தம் என் பதை மிகவும் வெற்றிகரமாக நம்பவைத்துக் கொண்டிருக்கிறது. பல தமிழ் புத்திஜீவிகள் முதல், தமிழ் கட்சிகள் வரை இந்த சமாதான யுத்தத்தை ஆதரிப்பதற்கு காரணம் அரசாங் கத்தினைச் சார்ந்து நிற்பதை விட அவர்க ளுக்குவேறு மாற்றுவழி இன்மையால் என்ப தும் ஒரு முக்கியமான காரணமாகும். ஆனால் உண்மையில் இந்த யுத்தம் புலிக ளுக்கு எதிரானதா அல்லது மக்களுக்கும் அவர்களது அரசியல் உரிமைகட்கும் எதிரா னதா என்பதை கூர்ந்து கவனிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். வடக்கின் மீதான பொருளாதாரத்தடை பணம் எடுத்துச்செல் லத் தடை கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழ் மக்கள் மீது காட்டப்ப டும் பாரபட்சமான நடைமுறைகள் இந்த யுத் தத்தை தமிழ்மக்களின் மீதான யுத்தமாகவே இனங்காட்டுகின்றன. சில பத்திரிகையாளர் கள் குறிப்பிட்டதுபோல, புலிகளுடனான யுத்தத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று
என்று லேசாக எடுத்துவிட முடியாது”
ஏனென்றால் இன்றைய அரசின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள், சாதாரண தனிப் பட்ட நபர்களதும், நிறுவனங்களதும், முயற் சிகளை விட மிகவும் அற்பமானவையா கவே உள்ளன பேச்சு வார்த்தைக்கு வருவ தானால் புலிகள் ஆயுதங்களைகீழேவைத்து விட்டு வர வேண்டும் என்று சொல்வது பேச்சுவார்த்தைக்கும் சமாதான முயற்சிக் கும் வைக்கப்படும் முதலாவது பெரிய முட் டுக்கட்டையாகும், ஆயுதங்களை கீழே போடுவது என்பது சரணாகதி என்பதும் சரணாகதி அடைபவர்களுக்கும் சம அந் தஸ்து கொடுக்கும் அளவுக்கு இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் தம்மை இதை எழுதுகிற கணம் வரை மெய்ப்பித்ததில்லை என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இன்று தென்மராட்சிக்கும், வடமராட்சிக்கும் இடம்பெயர்ந்துள்ள வவுனியா வந்து நிர்க் கதி ஆகியுள்ள மக்களின் எதிர்காலம் தான் என்ன? அவர்களை திரும்ப பழைய இடங்க ளுக்கு திரும்பி வருமாறு அரசாங்கம் அழைத்துள்ளது. இந்த அழைப்பு மக்களை பகடைக்காய்ஆக்கிவிளையாடும் அரசியல் நெருக்கடி அல்ல என்பதற்கு உத்தவாதம்? அவர்கள் திரும்பிப்போவதை மறுக்கும்புலி களுக்கு அரசியல் ரீதியாக கொடுக்கின்ற ஒருநெருக்கடியல்ல என்பதற்கு என்ன உத்த ரவாதம்? வலிகாமத்தில் இராணுவம் எவ் வாறு நடந்து கொள்ளுமோ என்ற அச்ச மல்ல, புலிகளது மிரட்டலே மக்களை அங்கி ருந்து அகதியாக விரட்டியது என்ற வாதத் தினை சொந்தப்புத்தியும், யாழ்ப்பாண யுத்த காலநிலைமை அனுபவங்களும் உள்ள ஒரு வர் முற்று முழுதாக நம்பமுடியாது ஏற்கெ னவே மக்கள் மீது தொடர்ச்சியான ஷெல்ல
டிகளையும் குண்டுமாரிகளையும்பொழிந்த படையினர் அந்த மக்களுடன்நன்றாகநடப் பார்கள் என்பதை நம்பவைக்காமல் அவர் களை போகுமாறு கூறுவது வெறும் தட்டிக்க ழிப்பு நடவடிக்கை மட்டுமேயன்றி வேறு ஏதுவுமாக இருக்கமுடியாது. பென்சன்நியர் கள் இனிமேல் வவுனியா வந்து பென்சன் எடுக்கவேண்டும் என்பது இன்னும் ஒருபடி மேலே போய் இந்த அரசாங்கம் அகதிகள் விடயத்தை எப்படி அணுகப்போகின்றது என்பதைக்காட்டுகின்றது. அரசியல் தீர்வுப் பொதி இப்போது, சுது நெலும் காரர்கள் நேரம் வந்தால் மட்டும் கதைக்கும் விவகாரமாகிப் போய்விட்டது. ஜனாதிபதி மட்டும்தான் அதை எப்போதா வது ஞாபகம் வைத்திருந்து குறிப்பிடுகிறார் அரசாங்கம் அதன் பெயரைத்தவிர மற்ற வற்றைமறந்துவிட்டதுஎன்பது தெளிவாகத் தெரிகிறது. இராணுவ வெற்றிகள் அடுத்த டுத்து தொடருமானால், அவற்றை வீசி விட வும் இந்தஅரசு தயங்காதுஎன்பதற்கு இவை யெல்லாம் நல்ல உதாரணங்கள் வடக்கே சிங்கக்கொடியை பறக்கவிடுவதா லும், யுத்தத்தை தொடர்ந்து நடாத்தி புலிக ளின் வாலை ஒட்ட நறுக்கிவிடுவதாலும், பிளவுண்டுள்ள தேசங்களை ஒன்றாக இணைத்து விட முடியாது சமாதானத் தையோ ஐக்கியத்தையோ சாதித்துவிட முடியாது. இவற்றால் நாட்டை மேலும் மேலும் பிளவுபடுத்த மட்டுமே முடியும் மாறாக அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை கண்டு அவற்றை மகாபக்குவமாக நடைமு றைப்படுத்துவதற்கான வழிகளை உருவாக் குவதன் மூலமாக தமிழ் மக்கள் இனரீதி யான ஒடுக்கு முறையிலிருந்து விடுபடமுடி யும் என்பதை நம்பும் ஒரு சூழலை உரு வாக்க வேண்டும் அப்போதுதான் பிள வுண்ட தேசங்கள் ஐக்கியப்படல் சாத்தியம் இந்த அடிப்படை கணக்கெடுக்காவிட்டால், இந்த வெற்றி சமாதானத்திற்கான ஆரம்பப் படி அல்ல. சமாதானத்தின் சவக்கிடங்குக் கான முதலாவது வெட்டு ஆகவே அமை யும் வேறுவார்த்தையில் சொன்னால் நாட் டைப்பிளப்பதற்கான பொஜஐ.மு. அர
சாங்கத்தின் ஆரம்பப்படியாக இது அமை |ւլb

Page 4
Iம் எங்கெங்கு அலைந்து திரியினும் கந்தல் துணி கட்டிகஞ்சிக்கு வழியில்லாது இருப்பினும் சோற்றுப்பருக்கைக்காய்எமது குழந்தைகள் நெஞ்சம் வெடித்தழும் ஈனப் பொழுதுகளிலும் உரத்துச் சொல்லத்தயங் கோம் எமது மண் யாழ்ப்பாணமே நாமும் அங்குதான்பிறந்தோம் எமது மூதாதையர்க ளின் எலும்புகள் உக்கிப்போன அடக்கஸ்த லங்களும் வானுயரமினராக்கலிருந்து காற் றில் தவழ்ந்து வந்த 'பாங்கொலி ஒலித்த பள்ளிவாசல்களும் அங்குதான் உள்ளன. துரத்தப்பட்டவர்களாய் இங்கு நாம் தவித் துக்கிடக்கிறோம் உண்ணஉணவில்லை. உடுக்க உடையில்லை, படுக்க இடமில்லை. "பரதேசியாய்' வாழ்வு தேய்ந்துபோகிறது. அரைதசாப்தத்திற்குமேலாய்நரகவாழ்வின் அவலத்திலிருந்து தப்பி எப்போது எமது பிறந்த மண்ணுக்குச் செல்வோம் எனக் காத் திருந்தோம் காத்திருத்தலின் இறுதி நம்பிக்கையும் "ரிவி ரெச' கொடும் வெள்ளத்தின் மூலம் அழித் துச் செல்லப்பட்டு விட்டது எமது வீடுகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன எமது மண் பேய் அலையும் மயானமாய் மாறிக் கிடக்கி றது எங்களை இரக்கமில்லாது துரத்திய புலி கள் ஓடிவிட்டார்கள் என்று சந்தோசப் பட லாம்தான். ஆனால் எங்களை வாஞ்சையு
டன் வாரியனைத்ததமிழ்மக்கள் இப்போது அனைத்தையும் இழந்து எங்களைப்போல் தவித்து நிற்கின்றனரே. எங்களைத்துரத்தியவர்களை நாங்கள் வெறுக்கத்தயங்காத பொழுதினிலும் நாங் கள் தமிழ் மக்களை நேசிக்கிறோம். அவர்க வின் துன்பம் எங்களையும் சுடுகிறது. அவர் களின் கண்ணீர் எங்களையும் நனைக்கிறது. அம்மக்களின் சமாதிகள் மீது நாங்கள் மாட மாளிகை கட்டவேண்டுமென ஒரு போதும் GÉQUhLIGGENGU விரும்பப்போவது மில்லை எங்கள் மார்க்கமும் இதைத்தான் சொல்கிறது. யாழ் மண்ணிலிருந்து புலிக்கொடிகளை அகற்றிவிட்டு சிங்கக் கொடிகளை பறக்கவி டுவதால் எங்கள் வாழ்வில் வசந்தம் வரப் போவதாக சொல்வதில் எந்த உண்மையும்
ஆக்கிரமித்திருக்கிறீர்கள் போய்விடுங்கள்' என்று கொழும்பில்இருக் கும் அகதிமுகாம்களை சுற்றி இருப்பவர்கள் இனி இந்தத் தீண்டத்தகாதவர்களை துரத்தி விடலாம் என முறைத்துக் கொண்டிருக்கி
PL60TLq LLUIT 9.
றார்கள் யாழ்ப்பாணத்திற்கு "ஆமி போனபின் நீங்கள் இனி போகலாம்தானே'
சந்திப்பவர்கள் ஒவ்வொருவரும்நச்சரித்துக்
STEGuangfalli Gaugulus
கொண்டிருக்கிறார்கள் இது பயம் தருவ தாய் இருப்பதுடன் வன்முறையின் முதல் எச்சரிக்கையாகவும் இருக்கிறது
எங்கள் வாழ்வு 1990க்குப் பின் இப்படித் தான் இருக்குமென எழுதப்பட்டிருக்கி றதோ? எங்கள் மக்கள் பயந்து போய் கிடக் கின்றனர் செத்தாலும் சிறைக்கூடங்க ளுக்கு அழைத்துச்செல்லப்படும் மயானவா சிகளாக நாங்கள் யாழ்ப்பாணம் போக ஒரு போதும் தயாரில்லை அன்று துப்பாக்கி முனையில் எங்கள் தாயகத்திலிருந்து எங் களைபுலிகள் அனுப்பிவைத்தார்கள் இன்று துப்பாக்கி முனையின் ஊடே தெற்கிலிருந்து எங்களை அரசாங்கம் அனுப்பப்பார்க்கிறது. யாழ் முஸ்லிம் மக்களின் தலைகளின் மேல் தான் சிங்கள அரசின் ராணுவ வெற்றி கொண்டாடப்படப்போவதாக கதைகள் பர
டமானாறு கோயி - LIGITGI NGJITFG)856 மானசூழலில்தா6 இருக்கிறோம். ம பிடித்தலையும்
இருப்பை அச்சுறு டும் பயங்கர பெ ளில் நாங்கள் வா
1990ல் புலிகளு இரண்டாவது ஈழ சில மாதங்களின் Quš96óT GJELDTGO புலிகளினால் விர மன்னார்த்தீவிற்கு டியேற்றுவதற்குக தனம் மேற்கொன் அங்கம் வகித்த மு னார்கதிவிற்கு மு: றுத்தியும் மன்ன பெரும்பான்மைய தற்கு தயாராக
அனைவரும் அறி முஸ்லிம் அரசிய டைய நலன்களு GITS (Ulq618,000T
"மயானங்களுக்கு அழைத்து செல்லப்பருவதற்காக காத்திருக்கவு
இல்லை. கொடிகளை மாற்றுவதில் GTDS) வாழ்வு மலர்ந்து விடுமென சொல்பவர்கள் வெறும் முட்டாள்களாகவே இருப்பார்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துதான் வந் தோம் ஆனால் எங்கள் இருதயங்கள் எங்க ளிடம்தான் இருக்கிறது. உப்புக்கரிக்கும்புத்த ளம் என்றால் என்ன? மூச்சுவிடக் கூட அனு மதி பெற வேண்டிய கொழும்பு என்றால் என்ன? எங்கள் இருதயங்கள் எங்களுட னேயே இருக்கிறது எங்கள் இருதயங்களை கொன்றுவிட்டு எம்மை மயானங்களுக்கு கொண்டு செல்லப் போகிறார்களா? யாழ் மண்ணைப்பிடிக்கும் இராணுவத்தின் சாதனைகளை அரசாங்கத்தின்தொடர்புசாத னங்கள் விளம்பரப்படுத்தும்போது-புத்தள வாசிகள் சொல்கிறார்கள்- 'அகதியே நீ இனி யாழ்ப்பாணத்திற்குப் போகலாம் எங் கள் மண்ணையும் எங்கள் வளங்களையும்
வலாக அடிபடுகின்றது. இப்போது நடந்து கொண்டிருப்பது கெளரவயுத்தம் அரசு என் றாலும் புலிகள் என்றாலும் இது பொருந் தும் இக் கெளரவ யுத்தங்களின் போது அப் பாவி தலைகள் வெட்டிச்சாய்க்கப்படுவதும் அப்பாவிகள் பலிக்கடாக்களாக்கப்படுவ தும் வரலாற்றுக்காலம் தொட்டே தொடரும் சோகமாகும். இச்சோகம் இன்று எம்மையும் பயமுறுத்துகிறது.
நாங்கள் "சோனகத்தெருவுக்கும்' பொம்மை வெளிக்கும்', 'பறங்கித்தெரு வுக்கும்'செம்மாத்தெருவுக்கும்' சாவகச் சேரிக்கும்' நாச்சிக்குடாவுக்கும்' போய்எம்மண்ணில் சுதந்திரமாக நடப்பதற்கு அவாக் கொண்டுதான் இருக்கிறோம். அது துப்பாக்கி முழங்காதநிறந்தர சமாதானமிக்க தமிழ் மக்கள் சுதந்திரமாய் சூழ இருக்க நல் லூர், தெல்லிப்பளை மாவிட்டபுரம், தொண்
எடுப்பது இம்மக் ளுவதாகவே அ லதநிரந்தர அை லிம்கள் யாழ்ப் செல்லப்படுவது தலைமைகள் தீர் வுகளையும்-நிை மாக வெளிப்படு பூரீலங்கா முஸ் என்ன? அல்லது Lå) Légéit ( பொதுஜனமுன் கட்சியில் அங்க மைகள் என்றால் SEITGROT LIDě58560) GIT அமைப்புகள் எ தில் தங்களது நீ மத்தியில் வெளி шLDтатутilol. பூரீலங்கா முஸ் றைய அரசாங் மைப்பு அமைச் எம். அஷ்ரஃப் என்ன நிலைப்பு வும் முக்கியமா6 முஸ்லிம்களின் முஸ்லிம் காங் அஷ்ரஃப்சொல் டியேற்றத்திற்கு பொறுப்பான அ னாலுமாகும் இ காங்கிரசின்நிை தில் தெளிவுபடு
GLLDST600T விரும்புகிறார்க எமது மக்கள் து மானமற்ற அதிக கள். அது பு இலங்கை அரச
 
 
 
 

4.
ல்களில் திருவிழா நடக்க பில் பாங்கொலிக்கசாத்திய நாங்கள்போகத்தயாராக ாறாக உயிரைக் கையில்
நிச்சயமற்ற சூழலில் பத்தும் நாய்கள் ஊழையி ாழுது கவியும் பிரதேசங்க ழ ஆசைப்படவில்லை.
க்கும் அரசுக்குமிடையே யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் மன்னார்தீவு இராணு து மன்னார்தீவிலிருந்து ட்டப்பட்ட முஸ்லிம்களை கொண்டுசென்ற மீளக்கு டந்த அரசு பகிரதப்பிரயத் எடதும் கடந்த அரசில் ஸ்லிம் அமைச்சர்கள் மன் ஸ்லிம்களை போக வலியு ார்தீவு முஸ்லிம்களில் ானோர் அங்கு போவ இருக்கவில்லை என்பது ந்த விடயம் ல் தலைமைகள் தங்களு க்காக வேண்டி சந்தர்ப்ப இவ்வகதிகள் விடயத்தில்
BF fisÖGODGO"
களை தற்கொலைக்குத்தள் மையும் நிரந்தரத்தீர்வு அல் மதி வருவதற்கு முன் முஸ் பாணத்திற்கு அழைத்துச் குறித்துமுஸ்லிம் அரசியல் க்கமாக தங்களுடைய முடி லப்பாடுகளையும் பகிரங்க த்தவேண்டும் லிம் காங்கிரஸ் என்றால் ஏனைய முஸ்லிம் அரசி ான்றால் என்ன? அல்லது ாணியில் ஐக்கிய தேசியக் ம் வகிக்கும் முஸ்லிம் தலை என்ன? அல்லது வடமா பிரதிநிதித்துவப்படுத்தும் ன்றால் என்ன? இவ்விடயத் லைப்பாட்டை இம்மக்கள் ப்படுத்துவது இன்று அவசி
باران லிம் காங்கிரசுக்கும் இன் த்தில் புனர்வாழ்வு புனர சராக இருக்கும் எம்.எச். புக்கும் இந்த விடயத்தில் ாடு உள்ளது என்பது மிக து ஒன்று-வடக்குகிழக்கு அரசியல் தலைமைத்துவம் ரசிடமே இருக்கிறது என வதாலும், இரண்டு மீளக்கு புனர்வாழ்விற்கும் மைச்சராக இவர் இருப்பத தனால் பூரீலங்கா முஸ்லிம் லகட்டயமாகஇவ்விடயத் த்தப்படவும் வேண்டுமென முஸ்லிம்கள் h ப்பாக்கிகளையும் மனிதாபி ாரங்களையும் வெறுக்கிறார் லிகள் என்றால் என்ன? ங்கம் என்றால் என்ன?
ಇಂದಿರಾ?
LDலையக மக்கள் மீதான அரச பயங்கர வாதம் அவர்களது இருநூற்றாண்டுகால வர லாற்றில் அவர்கள் மீது திணிக்கப்பட்டு வரும் ஒன்றாகும் சுதந்திர இலங்கையின் பரிமாணங்கள் இவற்றில் பயங்கரமானவை யாக மாறிவந்திருக்கின்றன. மலையகத்த மிழ்மக்களது வாழ்வுரிமை பறிக்கப்பட்டு50 ஆண்டுகளை எட்டப்போகின்ற இவ்வே
|ளையில்கூடஇன்னும்500000மக்கள்(இ)
சனநாயகத்தின் கண்களான வாக்குரிமை யும், பிரசாவுரிமையும் இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
மலையக மக்கள் மீதான பொலிஸ்தாக்குதல் வரலாற்றுரீதியாக 1939ம்ஆண்டுவரலாற்று புகழ்பூத்தவெலஸ்ஸதோட்டப்போராட்டத் தின் போது முதன் முதலாக நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து முல்லோயா டெவன் கீரைக்கொல்லை, கொட்டியா கொல்லை
|போராட்டங்களின் போதும் எண்ணிறைந்த
சந்தர்ப்பங்களிலும் பொலீஸ், இராணுவ மற்
னையும், ஒவ்வொரு தோட்டங்களையும், நகரங்களையும் எட்டியிருக்கிறது.
உக்கிரமான விடுதலைப்போர் நடக்கும் வட கிழக்கு மாகாணங்களின் நிலையைப் போன்றே மலையகத்தின் நிலையும் இன்றி ருக்கிறது. மலையக நகரங்களும் தோட்டங் களும்மலையகஇளைஞர்களுக்குபாதுகாப் பற்றவையாக மாறிவருகின்றன. அண்மைக் காலங்களில் கொலன்னாவ, ஒருகொடவத்த எண்ணைய்க்குதத் தாக்குதலின் பின்னரான சம்பவங்களில் மலையக இளைஞர்/யுவதி கள் காடையர் கூட்டங்களாலும், பொலிஸ் இராணுவ குழுக்களாலும், கண்மூடித்தன மாக வதைக்கப்பட்டமை (சரிநிகளில்) அம்ப லப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் உண்மை நிலை அதனிலும் கொடூரமானது
இந்நிலையில் 'மலையக விடுதலை முன்ன ணி'இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடகாலம் பூர்த்தயாகிவிட்டபோதும் அவர்களது விடுதலைபற்றியோ விசா
/ //
%つー二
தவறுகளின் வலை - செலுத்துவது
D6005. Dē6
*際冒、兵/ ー
றும் குண்டர் தாக்குதல்கள் அரசஆதரவுடன் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு மலையகத் தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தையும், பேரினவாத அழித்தொழிப்பு ஆட்சியையும் எதிர்கொண்டவட-கிழக்குஇளைஞர்களின் ஆயுதம் தாங்கிய எழுச்சி தவிர்க்க முடியாத தாக்கத்தை மலையகத்திலும் ஏற்படுத்தியது. வட-கிழக்கின் அதிர்வுகள் மலையகத்திலும் எதிரொலித்தன. இதன் விளைவாக பல நூற் றுக்கணக்கான மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும், காணாமல் போயிருப்பதோடு பல்லாயிரக்க ணக்கான இளைஞர்கள் அடையாள அட் டையில்லாத காரணத்தால் மட்டுமல்ல அடையாள அட்டையில் 'தமிழர்' என அடையாளப்படுத்தப் பட்டிருப்பதாலும் கைது செய்யப்படுகின்றனர்.
இக்கைதுகளும் காணாமல் போதல்களும்
1977ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதி யில் உக்கிரமாக நடந்திருக்கிறது. இவற்றுக் கான தார்மீக ஆதரவை மலையக அரசியல், தொழிற்சங்க தொண்டர்தாபனங்கள் வழங் கியுள்ளன என்பதற்கு மறுக்கப்படமுடியாத சான்றுகளுண்டு.
தென்னிலங்கையில் 89/90ம் ஆண்டுகளில் எழுந்த கிளர்ச்சியின் போது பதுளை மாவட் டத்தில் 150க்கும் மேலான மலையக தமிழ் இளைஞர்களும் சப்பிரகமுவ மாகாணத்தில் பல இளைஞர்களும் காணாமல் போனார் SGI. சானாதிபதி பிரேமதசாவின் கொலையை அடுத்து வந்த டி.பி. விஜே துங்க ஆட்சியில் ஆயிரம் ஆயிரமாய்மலை யக இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சிப் போக்கு கொழும்பிலும் புறந கர் பகுதியிலும் இருந்த நிலைமாறி இன்று மலையகத்தின் ஒவ்வொரு தமிழ் இளைஞ
ரணை பற்றியோ எந்தவிதவிபரமும்பெறமு டியாத இறுக்கமானநிலைமைநிலவுகின்றது. டாக்டர் சாந்தகுமார் ஆறுமுகம் காளிமுத்து பிரான்சிஸ் சந்திரகுமார் உட்பட கைது செய் யப்பட்ட இளைஞர்கள் குறித்து மலையக அரசியல், தொழிற்சங்க தொண்டர் நலதாப னங்களின்நிலைப்பாடு என்ன என்பது தெரி யாதிருப்பதோடு அவை மெளனமாக இதனை அங்கீகரிக்கின்றனவா எனவும் வினா எழுப்ப வேண்டியுமுள்ளது. பொதுசன ஐக்கிய முன்னணி அரசு அமைத் துள்ள மலைநாட்டின் (தாண்டி குளங்கள்) தடை முகாம்களில் நீண்ட வரிசையில் நிறுத் தப்படும் மலையக இளைஞர்களும் மக்க ளும் தாம்செய்தகுற்றம் என்னவென்று தெரி யாமல் சிங்கள பொலீசாரின் ஒடுக்குழு றைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது வரலாற் றின் இன்னொறு தவறை அரசு தெரிந்தும் செய்வதைக் காட்டுகிறது. அட்டன், தலவாக்கலை, நுவரெலியா பதுளை, அப்புத்தளை, களுத்துறை, நோர் வூட் பொகவந்தலாவ மஸ்கெலியாவில் எல்லாம் புலிகள் நடமாடுவதாகக் கூறி அர சாங்கம் மேற்கொள்ளும் வக்கரித்த இன வொழிப்பு ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்க நடவடிக்கைகள் ஏற்படுத்தும் எதிர்விளைவு களை எவரும் உய்த்துணராமல் இருக்கமுடி யாது. வரலாற்றின் இன்னொரு தவறுக்கான விலையும் அதிகமாகத்தான் இருக்கப் போகின்றது.

Page 5
தமிழ் மக்கள் மட்டுமல்ல சமாதானத்தை விரும்பிய-அநேக சிங்கள மக்களும் விரும் பிய நம்பிய தலைவி சந்திரிகா பண்டாரநா யக்கா குமாரணதுங்க இவரது பெயரி லேயே சமாதானம் மறைந்திருப்பதாக எல் லோருக்கும் ஒரு பிரமை இவர் 62வீதமான வாக்குகளை பெற்றதை வைத்து இலங்கை யில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக பலர் கூக்குரலிட்டனர். இந்தஎதிர்பார்ப்புக்க ளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கிய கார ணம் அவருடைய பெயரில் ஒட்டியுள்ள குமாரணதுங்க என்ற பெயர் ஆம் விஜய குமாரணதுங்க பற்றிய அபிப்பிராயம் தெற் கில் அவ்வாறுதான் உள்ளது. இன்றைய நாட்டின் ஜனாதிபதி இலங்கை யில் இனவாதத்தை பாரியளவில் நடைமு றைப்படுத்துவதில் முன்நின்றரீலங்கா சுதந் திரக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் மட்டு மல்ல முன்னாள் ஐக்கியசோசலிசமுன்னணி யின் (USP) தலைவர்களில் ஒருவராக இருந்து தன்னை ஒரு மார்ஸ்ஸிட்டாக வெளிப்படுத்தியவர் என்பது தான் இலங்கை அரசியலில் முரண்நகை' எப்படி சந்திரிகா குமாரதுங்க என்ற தனிந பரை மட்டும் முன்னிலைப்படுத்திப் பார்த்து பூரீலங்கா சுதந்திரக்கட்சியை சிங்கள மக்கள் மறந்தார்களோ அவ்வாறே சில தமிழ் புத்தி ஜீவிகளும் கூட மறந்தனர். இன்று சந்திரிகா குமாரணதுங்கசிங்கள பெளத்தபேரினவாத கட்சியின் தலைவி, அக்கட்சியையும், அதன் கொள்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்து பவர். இவர் இனப்பிரச்சினையை தீர்ப்பதற் காக முன்வைத்துள்ள யோசனைகள் வர வேற்கக்கூடியவை மட்டுமே. பாராட்டக்கூ டியவையல்ல. ஏனெனில் இவை ஒற்றை யாட்சிமுறையை மாற்றி சில அதிகாரங்க ளைப் பகிர்ந்து ஒன்றியம் ஒன்றைஉருவாக்க யோசனை கூறியுள்ள போதும், இலங்கை ஒரு பெளத்த நாடு என இந்த யோசனைக ளில் மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டுள் ளது. அதுமட்டுமல்ல இலங்கை ஒருசிங்கள பெளத்தநாடு என்பதை தொடர்ந்தும் நிலை நாட்டுவதற்கு சாதகமாக இருக்கும் சில முக் கிய அமைச்சுக்களான பாதுகாப்பு:அமைச்சு
பெளத்தசாசன அமைச்சு தொல்பொருள் திணைக்களம், சுவடிகள் திணைக்களம் என்பனவும் முக்கிய திணைக் களங்களாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற் குள்ளேயே இருக்கின்றன.
சந்திரிகா மீதான நம்பகத்தன்மை இங்குதான் கேள்விக்குள்ளாகின்றது. சந்தேகப்படவைக் கின்றது. ஏனெனில் சந்திரிகா மாபெரும் வெற்றியீட்டி பதவிக்கு வந்த பொழுது மட் டுமல்ல புலிகள் சமாதானத்தைக் குழப்பி
என்பனவும்,
னார்கள் எனக் கூறப்படும் ஏப்பிரல் மாதம் வரை நாடு முழுவதும் எடுத்த கணிப்பீடு 16வீதமான மக்கள் மட்டுமே இனப்பிரச்சி னைக்கு யுத்தமே தீர்வு என நம்புகின்றனர் எனத் தெரிவித்தது. ஆனால் அதன் பின் சமாதானப் பேச்சு வார்த்தை குழம்பிய பின் 67வீதமான சிங் கள மக்கள் யுத்தமூலமான தீர்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த இருகணிப்பீட்டை யும் செய்தவர்கள் சர்வதேசமிட்ரோவேஸ்கி (Mitofsky International) GTGÖTAD (95Cup60Guš சேர்ந்தவர்கள் சந்திரிகா மீதான நம்பிக்கை யீனம், பெரிதாக ஒன்றுமில்லாததீர்வு யோச னைகளை பதவிக்கு வந்தபோதே வெளியி டாமல் இழுத்தடித்ததுடன் பிணைந்துள்ளது என்றால் மிகையல்ல அன்று இருந்த மக்கள் ஆதரவுடன் ஏன் சந்திரிகா அவர்கள் தீர்வு யோசனைகளை முன்வைக்கவில்லை? சிங் கள மக்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற் பட்ட பின்தீர்வு யோசனைகள் முன்வைக்கப் பட்டதற்கு காரணம் என்ன? இந்த இழுத்த டிப்பு புலிகளுக்கு மட்டுமல்ல தமிழ் மக்க ளுக்கும் சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்களுக்கும்சந்திரிகாமீது சந்தேகத்தைஉரு வாக்கியது. புலிகள் அரசியல்தீர்வுபற்றிம்பேசவில்லை. நடைமுறைப்பிரச்சினை பற்றியே பேசினர் என அரசதரப்பினர் கூறுகின்றனர் புலிகளி டம் தீர்வு யோசனைகள் தொடர்பான சில கருத்துக்களை முன் வைத்தோம், அவர்கள் அதைக் கணக்கிலும் எடுக்கவில்ல்ை பதி லும் கொடுக்கவில்லை என்கின்றனர். ஆனால் அரசே முதலில் மக்களின் நடைமு றைப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் எனக்கூ றியது. புலிகளும் அரசியல் தீர்வை வைக்
கும்படியான தம பதற்குப்திலாக சினையைத்தீர்ப் குப்பாவிக்கப்பட் அரசாங்கம் இ மாட்டிக்கொண்டு களே முதலில்நல (:LJg(a|Mb GTGI மாற்றி விட்டது. தான் சமாதான சந்திரிகா அவர்க தியாக தெரிவு 6 ஆகவே தீர்வு ே லில் புலிகளின் முன்பே வைத்தி செய்யாமல், தீர் வைப்பதில் தயக் தயக்கத்தை புலி பயன்படுத்தினர் சமாதானத்தைக் றஞ் சாட்டுவது புலிகள் அப்படி: ஒருகெரில்லா இ அவ்வியக்கம் கொள்ளவும், த6 காத்துக்கொள்ள
லைப் போராட்ட கைப்பற்றி தன்
arbi săi (36, a ri
கரும்புலிக்குகையான கதை!
95 டிசெ1இல் வெளியான ஆங்கில சிங்கள தினசரிகளில் வெளியான ஒரு படம் தொடர்பான என் அதிர்ச்சியையும் வேத னையும் தெரிவிக்கும்நோக்குடன்இந்தக்கடி தத்தை எழுதுகிறேன். குறிப்பிட்ட அப்படம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட இருமா டிக்கட்டடம் ஒன்றினைக்குறிக்கிறது.அக்கட் டிடம் விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தங்குமிடம் என குறிப்பிட்ட பட்டிருந்தமைநான்கண்டு அதிர்ச்சி அடைந் தேன் கற்பனைகளும் பொய்யுரைகளும் வரைகடந்து போயின என்பதை உணர்ந் தேன். குறிப்பிட்ட அக்கட்டிடம் கம்பகோட்டம் எனப்படும் கோட்டமாகும் தமிழ்க்காப்பிய உலகின் பெரும் புலவன் கம்பனையும் அவன் இயற்றிய கம்பராமாயணத்தையும் இலங்காபுரியில் அறியாதவர் யார்? இக்கம்பன் கோட்டத்தை கம்பன் கழகம் எனப்படும்கழகம்நிர்வகித்துவருகிறது. இக்
கம்ப கழகத்தின் இளம் அங்கத்தவர்கள் என்
போன்ற ஆசிரியர்களின் நான் மாணாக்கர்
கள் ஆவார். அவர்கள் பொதுமக்களிடம் நிதிதிரட்டி உருவாக்கியதே கம்பன்கழகமும் கம்பன் கோட்டமும் அங்கு பல்லாயிரக்க ணக்கான புத்தங்களும் அரும் பெரும் கலைப்பொக்கிஷங்களும் உள்ளன. உங்களால் பிரசுரிக்கப்பட்ட குறிப்பட்ட அப் படத்தில் இராமனைப் பின்னணியாகக் கொண்டு தெரியும் அனுமான் எனப்படும் ஆஞ்சநேயரின் ஓவியம், இராமாயணக் காட்சிகள்வரையப்பட்டஒவியக்கட்டிங்கள் என்பன காணப்படுவது இதனை உறுதிப்பு டுத்துகிறது. இந்த உண்மைகள் யாவற்றையும் கம்பன் கழகத்தின் காப்பாளர் என்ற முறையில் நான் உறுதிப்படுத்துகிறேன். சிங்கள ஆங்கில நாளிதழ்களில் வெளியான அந்தப்படம் தொடர்பான தவறான அபிப்பிராயத்தை இந்தக் கடிதம் நீக்கும் என நம்புகிறேன். மேலும் அரசாங்கமானது அக்கம்பகோட் டத்தைப் பாதுகாக்க முழு நடவடிக்கையை
பும் எடுக்கும் எனவும் நம்புகிறேன்
வித்துவான் வேலன்
 
 

சரிநிகர்
து அழுத்தத்தைபிரயோகிப் மக்களின் நடைமுறைப்பிரச் பதற்குப்பாவித்தனர். அதற் டகாய்தான்பூநகரிபாதை பிரச்சினையில் சிக்கலில் பின் மீள்வதற்காக புலி டைமுறைப்பிரச்சினைபற்றி க் கூறினர் எனப் பேச்சை எமக்குள்ள கேள்வி இது த்தை விரும்பிய மக்களே ளை இந்நாட்டின் ஜனாதிப செய்தனர். புலிகளல்லவே. பாசனைகளை முதன் முத
முன் அல்ல மக்களின் ருக்க வேண்டும் அதைச் வு யோசனைகளை முன் கம் காட்டியது ஏன்? இந்த கள் தமக்குச் சாதகமாகப் இப்பொழுது புலிகள் மீது குழப்பியவர்கள் என குற் அர்த்தமற்றது. ஏனெனில் தான் செய்வார்கள். அது பக்கம் என்பதுமட்டுமல்ல, தன்னை ஸ்திரப்படுத்திக் ாது தலைமையைப் பாது பும் தமிழ்மக்களின் விடுத த்தை ஆயுத பலத்துடன் வசம் வைத்துள்ளது. இவ்
இயக்கம் பிழையான தலைமைத்துவத்தின் மூலம் இனவாத பாசிச நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஆனால் தம் நலன் கருதி இவர்கள் முன்வைக்கும் அரசியல் கோரிக்கைகளும் தமிழ் மக்கள் தமது உரி மைகளைப் பெற்றுக்கொள்ளவும் இன கலா சாரத் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், முன் வைக்கும் அரசியல் கோரிக்கைகளும் முர ணானவைகளல்ல. இந்தக் கோரிக்கைகள் முரண் இல்லாதபடியால் தமிழ் மக்களும் புலிகளும் ஒன்று என நிறுவுவது இனவாதிக ளதும் அரசாங்கத்திற்கு வால் பிடிப்பவர்கள தும் செயல். ஆனால் மக்களால் தெரிவுசெய் யப்படும் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு இருந்தது. அந்தக் கடமையைச் செய்வதில் இருந்து முதலில் தவறியது சந்திரிகா அவர் கள் தலைமை வகிக்கும் அரசாங்கமே என் பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. அர சாங்கம் தாம் முன்வைத்ததாக கூறப்படும் தீர்வு யோசனைகளை தமது பிரதிநிதியான அரசாங்க அதிபருக்கு கூட இதுவரை உத்தி யோகபூர்வமாக அனுப்பிவைக்காமல் விட் டது நகைப்புக்கிடமானது. யாழ் நகர் மீது வடபகுதி மக்களை புலிகளி டம் இருந்து விடுவிப்பதற்கான யுத்தத்தை மேற்கொண்டது விடுவிக்கப்பட்ட இடங்க ளில், மக்கள் இல்லை. இப்பொழுது வலிகா மத்திலும் மக்கள் இல்லை எனத்தெரியவரு கிறது. ஆகவே உண்மையில் இலங்கை இரா ணுவம் வடபகுதி மக்களை விடுதலை செய் வதற்காக இப்போரை முன்னெடுக்க வில்லை. மாறாக தமிழர்களின் தாயக மண் ணில் தனது ஆக்கிரமிப்பையே மேற்கொள் கின்றது. தமிழர் தாயகத்தின் மீது மேற்கொள்ளப் பட்ட ஆக்கிரமிப்பில் யாழ்நகரைக் கைப்பற் றுவதே இலங்கை இராணுவத்தின் இறுதி நோக்காக இருந்தது. இந்த வெற்றியானது இனப்பிரச்சினையை தீர்க்காது என்பது மட் டுமல்ல யுத்தத்தையும் முடிவுக்கு கொண்டு வராது என சில சிங்கள புத்திஜீவிகள் தெரி விக்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரை ஐதேக பூரீலசுக இரண்டுமே, சிங்கள பேரினவா தக் கட்சிகள் மட்டுமல்ல ஜேவிபி, புலிகள் என்ற பயங்கரவாதிகள் உருவாவதற்குக் காரணமான அரசியல் சூழ்நிலைகளுக்கு வித்திட்டவையும் கூட இன்று புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் யுத் தத்திற்கு ஆதரவாக ஏரிக்கரைப் பத்திரிகை கள் முதல், ரூபவாஹினி வரை அனைத்து ஒலி/ஒளிபரப்புச் சேவைகளும் சிங்கள மக் களை யுத்த மனோபாவத்தில் வைத்திருக்க தம்மாலான பணியை செவ்வனே செய்கின் றன. ஏரிக்கரை ஆங்கிலப் பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் 'இலங்கை கிரிக் கெட்டில் வென்றதைப்போல யுத்தத்திலும் வென்று வரவேண்டும்' என கொச்சைத்தன
மாகக் கூறியுள்ளது
முப்படைகளிலும் பதவி வகிக்கும் முன் னைய அரசாங்கம் பதவி வகித்தபோது ஜேவிபியை ஒழித்துக் கட்டுவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் படுகொலை செய்ததில் இவர்கள் பங்கு ஒன்றும் குளைவானதல்ல. அப்பொழுதெல்லாம் இந்நாட்டின் அதி மேன்மை தகு ஜனாதிபதி மட்டுமல்ல, சு. கட்சி, கூட்டுக் கட்சிகள் மற்றும் பல பத்தி ரிகை ஆசிரியர்கள், புத்திஜீவிகள், கண்டித்து அறிக்கைகள் மட்டும் விடவில்லை. அவற் றுக்கு எதிரான பல போராட்டங்களையும் நடத்தினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்று அதே இராணுவம் புதிய அரசாங்கத் தின் கட்டளைப்படி பணியாற்றுகிறது. அந் தத்தகுதியினால் மட்டும் இந்த இராணுவத்தி னர் இன்று தேசிய வீரர்களாக மண்ணின் மைந்தர்களாக நாட்டைப்பாது காப்பவர்க ளாக போற்றிவாழ்த்தப்படுகின்றனர். மக் கள் மட்டுமல்ல புத்திஜீவிகள் கூட 71ம் ஆண்டு அரசாங்கத்தை மறந்து, அதே கட்சி அரசாட்சி நடத்த ஆதரவளித்துள்ளனர். அதேபோல87ம்-88ம் ஆண்டு இராணுவத் தினரின் செயல்களை மறந்து இன்று அவர் களை தமது காவலர்களாக அரவணைத்துபு லிகளைப் போல் வீரத்தியாகிகள் பட்டமும் கொடுக்கின்றனர். ஜே.ஆர் காலத்திலோ, பின்னர் பிரேமதாச காலத்திலோ இந்தப் தலைவர்களும், இவர்க ளது முப்படையினரும் தம் நடவடிக்கைக ளால் மக்கள் முன் அம்பலப்பட்டுப்போயி னர். அதனால் மக்கள் அவர்களுக்கு எதிரா கப் போராடுவது பிரச்சினையாக இருக்க வில்லை. ஆனால், 'மனிதாபிமான முகத்து டன்' இன்று பதவி வகிக்கும் ஜனாதிபதியும் அவரின் கீழ் உள்ள முப்படையினரும் தம்மை மக்களின் நண்பர்களாக வெளிக் காட்டுபவர்கள். இதனால் முன்னையவர் களை விட பின்னையவர்கள் பயங்கரமான வர்கள் மக்களை மறைமுகமாக ஏமாற்றுப வர்கள் மக்கள் இவர்கள் மீதே எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். மக்கள் மட்டுமல்ல புத்திஜீவிகள் கூட வர லாற்றைதிரும்பிப்பார்க்களறுத்துவிடுகின்ற னர் இன்று தேசிய வீரர்களாக மண்ணின் மைந்தர்களாக இருக்கும் இராணுவத்தினர் அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை அழிக்கும் ஐ.தே.கவையும், பூரீல.சு.கவையும், ஜேவிபியை அழிப்பது என்ற பெயரில், சிங்கள இளைஞர்களை 71ம் ஆண்டு சு கட்சியும் 87-89ம் ஆண்டுக ளில் ஐ.தே.கவும் அழித்ததையும் மறந்து மீண்டும் மீண்டும் மாறிமாறி இவ்விருகட்சி களையும் ஆட்சி அதிகாரத்திற்கு தெரிவு செய்வதல்ல தமிழ் சிங்கள மக்களின் SLGOLD

Page 6
mmQcm4,199s -
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி வந்த ஒருவர்நிலைமையை பின்வரு மாறு விபரித்தார். "அங்கு ஒருவருடைய முகத்தையும் பார்க்கமுடி யாது. எல்லோருடைய முகங்களும் பயத்தினால் இருண்டு விறைத்துப் போய் இருக்கின்றன. எல் லோருடைய பேச்சிலும் அர்த்தமற்ற விஷயங் களே காணப்படுகின்றன. தொடர்ச்சியாக Cs' கும்ஷெல்சத்தங்களை தாங்கவே முடியாது.இரா ணுவம் கைப்பற்றிய இடங்களில் அட்டூழியங்கள் இடம்பெறுவதாக பயங்கரமான தகவல்கள் உலா வுகின்றன. அவை உண்மையா பொய்யா என்று கூட அறிய முடியாது இருக்கின்றது. அவற்றை உதாசீனம் செய்து எவரும் அநாவசியமாக ஆபத் தில் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. அங்கு எல்லோரும் சிந்தித்துச் செயற்படும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் பல வருட காலமாக நாங் கள் செம்மறி மந்தையைப் போலவே இப்போது நாம் செம்மறி மந்தைகள் போல் நடக்கின்றோம். உயிர்தப்ப வேண்டும் என்ற உணர்வில் மட்டுமே செயற்படுகிறோம் எல்லோருக்கும் விரைவில் பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கின்றது. நான் தங்கியிருந்த இடத்தருகே ஒரு விமானத் தாக்குதல் நிகழ்ந்தது. அங்கே பலர் கொல்லப்பட் டதாக நான் கேள்விப்பட்டேன். நான் அந்தப்பக் கமே போகவில்லை. அதைப்பற்றி எதையுமே தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அங்கு சில ருக்கு மட்டுமே சரியான தகவல்கள் தெரியும் இன்னும் இரண்டுநாட்கள்த்ங்கியிருந்தால் எனக் கும்பைத்தியம்பிடித்திருக்கும். நானும்என் குடும் பத்துடன் யாழ்ப்பாணத்தை விட்டு கிளாலியைக் கடந்து கிளிநொச்சிக்கு வந்து விட்டேன்." யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையான மக் கள் தமதுவிடுவாசல்களை விட்டுதென்மராட்சிப் பகுதிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத் தாது வருவது பற்றி உலகெங்கும் பிரச்சாரப்படுத் தப்பட்டது. இதே வேளை விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாண எல்லைப்புறங்களில்பாதுகாப்பற்றகிரா மங்களில், சிங்கள மக்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்தனர். அவ்வாறு கொல்லப் பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களில் பெண்க ளும் சிறுவர்களும் அடங்குவர் விடுதலைப்புலிகள் மக்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும்படி பலவழிகளிலும் தூண்டி னார்கள், ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பா ணத்தில் விடுதலைப்புலிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் ஒன்றை விடுவித்தார்கள். அதில் 'எ வரும் இவ்வறிவித்தலை அசட்டை செய்யக்கூ டாது. நாங்கள் மிகுந்த துணிவுடன் பூதாகரமான சக்தி ஒன்றிக்கு எதிராகப்போராடிக்கொண்டிருக் கிறோம். அவர்கள் எம்மைப் பல முனைகளிலும் தாக்கக்கூடும் நாமும் அதே போன்று எதிர்த்தாக் குதலை தொடுப்போம் இனவாதத்தில் ஊறிப் போயுள்ள அரசை நாம் முழத்துக்கு முழம்நின்று எதிர்த்துப் போராடப் போவதால் மக்கள் அனை வரும் இன்றே இரவோடிரவாக தென்மராட் சிக்கோ வடமராட்சிக்கோ போகுமாறு கோரு றோம். இவ்வறிவித்தலின் பின்னர் மறுநாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் யாழ் வைத்தியசாலைக்கு விஜயம் செய் தார். அங்கிருந்த வைத்தியசாலை அதிகாரிகள் தாம் என்ன செய்ய வேண்டும் என அவரிடம் பதற்றத்துடன் கேட்டனர் ஒலிபெருக்கியில் விடுக்கப்பட்ட அறிவித்தல் விடுதலைப்புலிக ளால்தான்விடுக்கப்பட்டது என அறிவிக்கப்படா ததால், நீங்கள் அதிகம் பதட்டப்படத்தேவை யில்லை. ஆனாலும் Cே அடையாளமிட்ட எல் லைக்குள் தங்கியிருப்பது அவ்வளவு சாத்தியமா னது இல்லை எனவும், இராணுவத் தாக்குதல்க ளின் போது இரு தரப்பில் ஒருவராவது பாது காப்பு வலய ஒப்பந்தத்தை மீறினால் தாம் அதனை சுற்றி கண்ணிவெடிகளைப் புதைக்க வேண்டி வரும் என்றும் அதன் பின் நீங்கள் எவ ருமே இங்கிருந்து வெளியேற முடியாது எனவும் அவர் கூறினார். இன்னும் சில இடங்களில் முகங் களை மூடிக்கட்டியபடி வீடுகளுக்குள் புகுந்து விடுதலைப்புலி அங்கத்தவர்கள் மக்களை பீதிக் கொள்ளச் செய்கின்ற வகையில் நடந்துகொண் டுள்ளனர். அத்துடன் பெருந்தொகையான அகதி கள் செஞ்சிலுவைச்சங்ககாரியலயத்துக்கு அருகி லுள்ள யாழ் ஜோன் பொஸ்கோ பாடசாலையில் தங்கியிருந்தார்கள். அவ்விடத்தில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட ஒரு விதறப்பர் ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. அது தங்களை அங்கிருந்து வெளியேற்ற புலிகளால் அடிக்கப்பட்டது என மக்கள் ஊகித்துக் கொண்டார்கள் மக்கள் வெளியேறுவதற்கான பிரதானமான வேறு காரணங்கள், எல்லோருமே அறிந்தது போல் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் இரா ணுவத்தினதும் நடவடிக்கைகளினால் உருவா
னது ஆகும் அரசாங்கத்தினால் அளிக்கப்பட வேண்டிய சாத்தியமான ஒரு பாதுகாப்பு உத்தர வாதமும் யாழ்ப்பாண மக்ளுக்கு அதனால் வழங் கப்படவில்லை. ஆனாலும் அது அரசாங்கத்தின் பிரதான கடமையாகும் அதேவேளை நவம்பர் 2ம் திகதி அரசாங்கத்தினது இராணுவப் பேச்சா ளர் பொதுமக்களில் 10பேர் மட்டுமே கொல்லப் பட்டதாக உறுதிசெய்யப்படாத செய்திகள் சொல் வதாக கூறினார். யாழ் அரசாங்க அதிபரின் தக வல்களைக்கூட அவர் நிராகரித்தார். இதற்கு சற்று நேரத்துக்கு முன் தொலைக்காட்சியில் காட்டப் பட்ட ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்கா குமா ரதுங்க அவர்களின் உரையில்இராணுவநடவடிக் கைகள் வெற்றிகரமாகநடைபெறுவதோடுபொது மக்களின் உயிரிழப்புக்கள் மிகவும்குறைவாகவே இருப்பதாகவும் கூறினார். ஆனால் வான் தாக்கு தல்களும் ஷெல்வீச்சுக்களும் மோதல் நிகழ்ந்த பகுதிகளில் குடிமக்கள் செறிவாக உள்ள இடங்க ளிலேயே நடத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் இறந்தவர்களை கூட அவசர அவசரமாக புதைத் துவிட்டு தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்
ஓர் அர்த்தமற்ற செயலா னில் இராணுவ நடவு போக்கு மக்களை தமது மங்களை விட்டும் விரட்
துெ பொதுமக்கள் உயி காயப்படுதலும்: ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அ அதிகாரிகள் (அரசாங்க படி 104 பேர் உயிரிழந்து தும் உள்ளனர். மேற்கூறிய புள்ளி விபரங் வேலியிலிருந்து கோப்ப பொழுது நடந்த சம்பவங்க கொண்டவை ஆகும் உ கள் இதை விடக் கூடுதல டும். ஏனெனில் மேற்கூறி மக்கள் அரசாங்க நிவா பதிவு செய்தபோது பெர கள் மட்டுமே
[]]|[[]ỦL]|[[]UljūIñÚj.
ளார்கள். ஆனால் அரசாங்கத்தின் கூற்றுப்படி விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீதேதாக்குதல் கள் நடத்தப்படுவதாகவும், மக்களை அவ்விடங் களை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களுக் குச் செல்லும்படியும் கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் யாழ் புறநகர் பகுதி யில் அகதிகள் தற்காலிகமாகத் தங்கியிருந்த இடங்கள் கூடத் தாக்குதல்களுக்கு உட்பட்ட போது பாதுகாப்பான இடங்கள் இருந்தனவா? அங்கு மக்களின் அனுபவங்களோ வெறும் அழி வும் பயங்கரங்களும் மட்டும் நிறைந்ததாகவே இருந்தது.
இலக்குகளை குறிவைத்து வான் தாக்குதல் செய் வது என்பது முன்னர் கூட கற்பனையானதாகவே இருந்ததால், இப்போது நடைபெறும் இன்றைய தாக்குதல்களை எவ்வகையிலும் நியாயப்படுத்த
முடியாது. மேலும் சாதாரண சிங்கள மக்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய குரூரமான படுகொ லைகளும் யாழ் மக்கள் மத்தியில், இராணுவம் இவற்றிற்காக தங்களை பழிவாங்கக்கூடும் என்ற பீதியை உருவாக்கியதாலும் அவர்கள் தமது
அரச சார்பற்ற நிறுவனங் புள்ளிவிபரங்கள் அவை ளைப்பொறுத்தும் யாழ்ப்பு யசாலை புள்ளி விபரங்க டக்கூடும் 26ம் திகதி அ தோப்பு ஒன்றினுள் 10 ே யாழ்ப்பாணத்தின் கிழக்ே யாலைக் கிராமமானது இடத்திலிருந்து ைெமல்க அன்று காலை மணியளவு தலாலேயே இப்பத்துப்ே னர். ஆனால் ஆரம்பத்தி படி 20முதல் 30பேர் வை கூறப்பட்டது. மேலே 30ம் திகதி கொல் பட்டுள்ள46பேரும்29ம்தி GNGaÜLILLAGGG ணத்திலிருந்து 6 மைல்களு வேலிப்பிரதேசத்தை கைப் ணுவமும் விடுதலைப்பு மோதிக்கொண்ட தினமாகு இராணுவத்தால் ஏவப்பட்
தணிக்கை என்ற பெயரில் அரசாங்கம் செய்தி
களை மறுப்பதன் மூலம் தன்னைத் தானே ஏமாற் நிக் கொள்கிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையிலேயே செய்தித் தணிக்கை அரசாங் கம் இவ்வாறான நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் பற்றி எவ்வாறு சிந்திக்கிறது என்ப தையே காட்டுவதாய் உள்ளது. இதே வேளை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பிரதே சங்களில் என்ன நடக்கின்றது என்பதை அறிவது மிகவும் கடினமானது. ஆனால் கிடைக்கும் தக வல்களின் படி கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுடன் மிகப் பண்பாக நடந்து கொள் ளும்படி இராணுவத்தினருக்கு கடுமையான உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின் றது. இருப்பினும் இங்கு முறையானதொரு இரா ணுவ நடவடிக்கை என்பது கடுமையான ஷெல் தாக்குதல்களிலும் தேவையற்ற வான்தாக்குதல்க ளிலுமே தங்கியிருக்கின்றது. இந்நிலையில் இரா ணுவத்தினர் பண்பாக நடந்துகொள்வது என்பது
யாழ்ப்பாண நகரசபை எ பாகநல்லூர்ச் சந்தை பரு இடங்களில் வீழ்ந்து வெ கொட்டும் மழையிலும் த விட்டு ஓட வேண்டிய நி னர் பெரும்பாலான உய நடைபெறுகின்ற இடத்தில் மைல்களுக்கு அப்பாலு வான் தாக்குதல் காரணம அரசாங்க அதிபர் அலுவ 46GUIGG^3} 42GLN Qui 4பேர் ஷெல் தாக்குதல்க னர். இவர்களுள் 30பேர் லும் 12பேர் சாவகச்சேரி லிலும் கொல்லப்பட்டனர் இதே நாட்களில் நடந்த வெவ்வேறு ஊடகங்களு கள் கிடைத்தன யாழ்ப்ப லிருந்து 14மைல் துர
 
 
 
 
 

ஜன.10, 1996
வே இருக்கும் ஏனெ டிக்கையின் பிரதான டுகளை விட்டும் கிரா IquiqÚLug5 T5 Gau e GT
ரிழப்பும்
டைபெற்றவை பற்றி ரசாங்கத்தின் நிர்வாக திபர்) கணக்கிட்டதன் 194 பேர் காயமடைந்
கள் இராணுவம் அச்சு ய் நோக்கி நகர்ந்த ளை அடிப்படையாகக் ண்மைப் புள்ளிவிபரங் னதாகவே இருக்கக்கூ பவை இடம்பெயர்ந்த 1ணத்துக்காக தம்மை ÜLILL LIGTIGf|Gfluyri.
பொற்பதி வீதியில் புக்காரா விமானத்திலிருந்து
ஏவப்பட்ட ஏவுகணையினால் இனம் காண முடி யாத வகையில் சிதைக்கப்பட்ட ஒரு வயோதிய மாது உட்பட ேெபர் கொல்லப்பட்டதாகச் சம்ப வத்தை கண்ணால் கண்டவர் கூறினார் சிதை வுற்று இறைச்சித் துண்டுகளாக சிதறிக்கிடந்த உடல்களை கூட்டிஅள்ளி புதைப்பதற்கு தானும் உதவியதாகச் சொன்னார். அத்தாக்குதல் விடுத லைப்புலிகள் காரியாலயத்திற்கு அருகில்நடத்தப் பட்டதாக இன்னுமோர் தகவல் கூறுகிறது. ஆனைக்கோட்டையைச் சேர்ந்த ரோமன் கத்தோ லிக்க பாதிரியாரின் தகவலின்படி 14பேர் கொல் லப்பட்டுள்ளனர். அவர்களுள் இரு சகோதரிகள் (வயது 8,10இருசிறுவர்கள்(712) ஒரு சிறுமி 14) பெண்கள் (252630) மேலும் 6 பேரும் அடங்குவர் கூழாவடி மானிப்பாய் ஆகிய இடங் களில் 5பேர் இறந்தும் 10பேர்காயப்பட்டுமுள்ள னர்.நவாலியிலுள்ளகத்தோலிக்கநலன்புரிநிலை யத்திற்கு அருகில் ஒரு சிறுமி (15) கொல்லப்பட் டும் 4சிறுவர்கள் காயப்பட்டுமுள்ளனர். சாவகச் சேரியிலுள்ள பழைய பொலிஸ் நிலையத்திற்கு
லும் பொதுமக்களும்
களால் வழங்கப்படும் பதியப்பட்ட நேரங்க ான போதனா வைத்தி ளோடும் வித்தியாசப்ப யாலையில் தென்னந் Jr. (largya) Lt Last. கல்லையிலுள்ள அரி மோதல் நடைபெறும் ருக்கு அப்பாலுள்ளது. பில் நடந்த வான்தாக்கு பரும் கொல்லப்பட்ட வந்த அறிக்கையின் கொல்லப்பட்டதாகக்
லப்பட்டதாகப் பதியப் கதிநடந்ததாக்குதலில் ஆவர். இது யாழ்ப்பா க்கு அப்பாலுள்ள நீர் பற்ற இலங்கை இரா களும் கடுமையாக ம் அன்று அதிகாலை
அருகில் உள்ள வீடுகள் வானத்திலிருந்து ஏவப் பட்ட ஏவுகணையால்சேதமாக்கப்பட்டன. இதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்த ஒரு வயோதிய மாது உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே அக திகளாவர் பல உடல்கள் சிதறிய நிலையிலும் இரண்டு உடல்கள் அநாதரவான நிலையிலும் கிடந்தன. அனேகமாக இத்தாக்குதல்கள் எல்லாம் அதிகாலையிலேயேநடந்தன. பிரதானமாகசம்ப வங்கள் நடந்த சூழ்நிலைகளையும், இடங்களை யும் பொறுத்து அத்தகவல்களும் புள்ளிவிபரங்க ளும் வேறுபடுகின்றன.
ஒக்டோபர் 31ம் திகதி மக்கள் சாவகச்சேரியை நோக்கி தொடர்ச்சியாக பயணித்த செம்மணி பாலத்தின் மீது குண்டுகள் குறிவைத்து வீசப்பட் டன. இதில் இரு பொது மக்கள் கொல்லப்பட்ட னர் 29ம்திகதி ஆனைக்கோட்டையில் நடந்த சம் பவத்தில் பல உடல்கள் அடையாளம் காணப்பட முடியாதவாறு சிதைந்து இருந்ததால் கொல்லப் LLLGUÍSafid GIGrafias fura, Sall
முடியவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன.
ட ஷெல் குண்டுகள்
இடைக்கிடைமழைபெய்யாது இருக்கும் பொழு
லைகளுக்குள் குறிப் நித்துறை வீதி போன்ற த்தன. பொதுமக்கள் து இருப்பிடங்களை லைக்குத் தள்ளப்பட்ட ரிழப்புக்கள் மோதல் ருந்து 6 தொடக்கம் 9 1ள பிரதேசங்களில் வே ஏற்பட்டுள்ளன. கத்தால் பதியப்பட்ட ன் தாக்குதல்களாலும் ாலும் கொல்லப்பட்ட ஆனைக்கோட்டையி லும் பேர் கொக்குவி
பல அழிவுகள் பற்றி கு ஊடாகவும் தகவல் ன பல்கலைக்கழகத்தி லுள்ள கொக்குவில்
தும் கருமேகங்கள் விலகுகின்ற பொழுதும் குண் டுவீச்சு விமானங்கள், கீழே இருந்து மேற்கொள் ளப்படும் எதிர் ஏவுகணைத் தாக்குதல்களைத் தவிர்க்கும் வகையில் ஓர் சிறிய கரும்புள்ளியாக சத்தம் கூட கேட்காத உயரத்தில் வரும் பின்னர் திடீரென நிலைக்குத்தாக பாரிய சத்தத்துடன் கீழ் நோக்கிவந்து மின்னல்இடிமுழக்கம்போல்குண் டுகளைப் பொழிந்துவிட்டுச் சென்றுவிடும் 1980 களில் சீனத் தயாரிப்பான சியாமாச்சட்டி விமா னங்கள் இதைவிடத் தாளப்பறந்து தாக்கும் போதும் கூட பொது மக்களின் குடிமனைகளே மோசமானதாக சேதமடைந்தன.இங்கு முதல் முறையாக யுத்தத்தில் இறந்த போராளிகளின் எண்ணிக்கையை விட இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்படுகி றது. அதாவது 7:1 என்ற விகிதத்தில் உள்ளதாக எவரேனும் கூறலாம் உண்மையிலேயே பொது மக்களின் அழிவுகுறைந்ததற்கு காரணம் அரசாங் கம் எடுத்த பயனுள்ள நடவடிக்கைகள் என்பதை
விட தொடர்ந்து யுத்த பீதிக்குள்ளான தாமாகவே பிரதேசங்களை விட்டு வெளியேறிய மையே காரணமெனலாம். அரசாங்கம் சிறிதள வேனும் அவர்களைப்பற்றிக் கரிசனையுடன் சிந் தித்திருந்தால் இவ் உயிரழிவுகளைக்கூடத்தவிர்த் திருக்கலாம். அகதிகள்: அநேகமாக ஒக்டோபர் 20ம் திகதியில் இருந்தே முகாம்களில் தங்கியிருந்த அகதிகள் யாழ்ப்பா ணத்தை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்ட னர். பெரும்பாலும் அவர்கள் வலிகாமம் பிரதே சத்தில் இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து வந்தோரும், தீவுப்பகுதியில் இருந்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாக அகதிகளான வர்களுமேயாவர். இவர்களுக்கென விடுதலைப்புலிகள் கிளாலி யைக் கடந்து கிளிநொச்சிக்கு செல்ல இலவசபட குச்சேவையைநடத்தினார்கள்.இவர்களுக்குஅர சாங்கம் வழங்குகின்ற நிவாரணங்களை பகிர்ந்த ளிப்பதன் மூலம் விடுலைப்புலிகள் இவர்கள் மீது எப்போதும் ஒரு பிடியை வைத்திருந்தனர். வன் னிப் பிரதேசத்தில் அகதிகளாய் இடம்பெயர்ந்த மிகவும் வறிய மக்களுக்கும் இது பொருந்தும் மேலும் கிளாலியை கடந்து வரவிரும்பிய ஏனை GuJITALLb giGörg)LDLéla) (258. föa,LLILL Login மீட்புநிதிரசீதை காண்பிக்கும்படிகோரப்பட்டது. அதனைக்காட்டிய பின்னரே அவர்கள் அனுமதிக் கப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து இன்னும் பலர் சைக்கிள்கள் மூலமும் நடந்தும், 9மைல்க ளைக் கடந்து சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள அகதிமுகாம்களில் அடைக்கலம் தேடினர். இவர் களில் பெரும்பாலானோர் அண்மையில் யுத்தம் நடந்த பிரதேசத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் திரும்பிப்போவதற்காக எந்தவித சாத் தியப்பாடும் இல்லாதவர்கள். இவர்களுக்கு மீதம் இருந்ததெல்லாம் வெறும் இடிபாடுகள் மட்டுமே. இவர்கள் தவிர திரும்பிப் போவதற்கென இன் னும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பவர்கள் ஓரள விற்கேனும் சொத்துள்ளவர்களே. அக்டோபர் 29ம் திகதி யாழ் நகரில் மிகுதியாக தங்கியிருந்தவர்கள் தமது வீடுகளுக்கு அண்மை யிலுள்ள பாடசாலைகளில் அகதிகளாக தஞ்சம டைந்தனர். இவ்வாறான பாதுகாப்பான இடங்க ளுள் செஞ்சிலுவையினரால் பாதுகாப்பு வலய மாக பிரகடனப்படுத்தப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பகுதியும் அடங்கும். இது தவிர யாழ்ப்பான புகையிரதநிலையம், புனிதபத்திரிசி யார் கல்லூரி, பரி, யோவான் கல்லூரி, கண்டுக் குளி மகளிர் கல்லூரி, நல்லூர் வணக்கத்திற்ரிய தலங்களும் அகதிகள் தங்குமிடங்களாக மாற்றப் பட்டுள்ளன. யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் 5000ம் அகதிகள் தங்கியுள்ளனர் நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதேசம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்நகரைநோக்கி முன்னேறிய வேளையில் பெருந்தொகையான அகதிகளைக்கொண்டிருந்த இடமாகும் கொக்கு வில் ஆடியபாதம் வீதிக்கு வடக்கே இருந்த மக்க ளும், கோண்டாவிலில் வாழ்ந்தவர்களும் வீடு களை விட்டு வெளியேறிவிட்டார்கள். நவம்பர் 1ம்திகதியாழ்போதனாவைத்தியசாலை, நோயா ளிகள் வைத்திய அதிகாரிகள் உட்பட200பேரு டன் இயங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அடுத்த டுத்த நாட்களில் புலிகளின் அறிவித்தலைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறுவது மேலும் அதிகரித்ததாக தகவல் கள் கூறுகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்களின் தகவல்களின்படியாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வர்களின் தொகை ஏறத்தாழ 50,000 ஆகும். வணக்கத் தலங்களிலும் பாடசாலைகளிலும் இல் வாறு மக்கள் தங்கியிருக்கிறார்கள் என அரசாங் கத்திற்கு அறிவிக்கும்படியும் அங்கிருந்து தகவல் கள் வந்த வண்ணம் இருக்கின்றன. நவம்பர் 3ம்
திகதி அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியிட்ட
அறிக்கையில் சாவகச்சேரி பிரதேசத்தில் (தென் மாராட்சி உ அ அ பி) 73,000 புதிய அகதிக ளும் கிளாலியைக் கடந்து கிளிநொச்சிக்கு வருவ தற்காக 25000ம் குடும்பங்களும் காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 6ம்திகதி அர சாங்க நிருவாக அறிக்கையின்படி கிளிநொச் சிக்கு வந்திருக்கும்.
110,000 ம் குடாநாட்டு அகதிகளில் 70,000ம் பேர் புதிதாகவந்தவர்கள்என குறிப்பிடப்பட்டுள் ளது. வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் சாதாரண சனத்தொகை 300,000மாக கொள் ளும் போது மேலும் ஒரு லட்சமோ இரண்டு லட் சமோ இக்கணிப்பீட்டுக்குள் உள்ளடக்கப்படாத வர்களாகவே இருக்கலாம். இறுதியாக வந்த அறிக்கைகளின்படி யாழ் வைத்தியசாலையில் ஒருசிலவைத்தியர்கள் இருப்பதாக சொல்லப்படு கிறது. நோயாளிகள் வேறு வழியின்றி அண்மை யிலுள்ள ஒரே ஆதார வைத்தியசாலையான
—
Discir

Page 7
சரிநிகர்
11 ܠܐ
நோயாளிகள் நிரம்பி வழிகின்ற சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங் குள்ள கட்டில்கள் காயப்பட்ட புலி உறுப்பினர்க ளுக்கு ஒதுக்கப்பட்டதோடு நோயாளிகளான பொதுமக்கள் தரையில் படுப்பதற்குநிர்பந்திக்கப் படுகின்றனர் யாழ்ப்பாணத்திலிருந்துநிர்ப்பந்திக் கப்பட்ட அகதிகளுள் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள் ஆதலால்தொடர்ந்து நடக்கமுடி யாதவர்களாக விதிஓரங்களிலே அமர்ந்து இருப்பு தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சிலர் உயி ரற்ற சடலங்களைப் போல் கிடந்தார்கள் எவ ருமே அவர்களை யார்? எவரென? அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இந்தச் சூழ்நிலை யில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரு மேல் உறுப்பினர்கள் தமக்கிடையே இரண்டு மாதங் கள் போனால் சனங்கள் இதையெல்லாம் மறந்து விடுவார்கள்' என தமாலாக உரையாடிய விதம் கவனத்தில் கொள்ளத்தக்கது. நிவாரண விநியோகம்: பலவருட காலமாக யாழ்ப்பாணத்தில் வாழும் பொதுமக்களின் இந்த நிலைமைக்கு அரசாங்கம் விடுதலைப்புலிகள் ஆகிய இரு சாராருமே தமது பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால் நிவார ணம்வழங்குவது தொடர்பான பொறுப்பு:அரசாங் கத்தின்மீதேசுமத்தப்பட்டிருக்கின்றவேளைவிடு தலைப்புலிகள் ஆனையிறவுப் பாதையை திறக்க விடாது தடுத்ததன் மூலம் நிலைமையை மேலும் சிக்கலடையச் செய்துள்ளனர் ஆக மோசமான காலநிலை SLGOLDTSSLDIS. கொண்டுசெல்லும்பொருட்களை ஏற்றி இறக்கும் வசதிகுறைவுகாரணமாகவும்நிவாரணம்வழங்கு வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன
STOTLDITS
இவ்வாறான சிக்கல்கள் யாழ்ப்பாணத்தில் ஏற்படு கின்றபோதெல்லாம் தனியாக அரசாங்கத்தினை குற்றம்சாட்டுகின்றபோக்கினால் மக்கள் நலனுக் காக பொறுப்பினை தாம் ஏற்காது மக்கள் அவ லத்தை பாவித்து தமது இராணுவ இலாபத்தைத் தேடும் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு கவ னத்திற்கொள்ளப்படுவதில்லை.
தற்போது திருமலையிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு மூன்று கப்பல்களில் ஏற்றிச் செல்லப்படு
கின்ற பொருட்கள் பருத்தித்துறை துறைமுகத்தில்
இறக்கப்பட்டு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக் கப்படுகின்றது. சிலவேளைகளில் தொழிலாளர்
பற்றாக்குறை போன்ற நடைமுறைப்பிரச்சினை கள் காரணமாகவும் அல்லது ஐரிஸ்மோனாகடத் தல் போன்ற சம்பவத்தாலும் கொலன்னாவ எண் ணைக்குத தாக்குதல் போன்ற சம்பவங்களாலும் பொருட்கள் அனுப்ப தாமதம் ஏற்படுகின்றன. புனர்வாழ்வு அமைச்சுக்கும் யாழ் அரசாங்க அதி பருக்குமிடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 96000ம் தொன் உணவுப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுவ தாக இருந்தது. இது ஒக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிப்பு தற்கு முன்னமே அனுப்பப்பட்டிருக்கவேண்டும் ஆனால் 58000 தொன் மாத்திரமே அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது மிகுதி இப்பருவ பெயர்ச்சி காலத்திலேயே கொண்டு செல்லப்பட் ணைக்குத தாக்குதல் போன்ற சம்பவங்களாலும் பொருட்கள் அனுப்ப தாமதம் ஏற்படுகின்றன. புனர்வாழ்வு அமைச்சுக்கும் யாழ் அரசாங்க அதி பருக்குமிடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 944. CILIGOLL1916), 96,000 o Gleisir Gan ei goray பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படுவ
தாக இருந்தது. இது ஒக்டோபர் மாத இறுதியில்
வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிப்ப
தற்கு முன்னமே அனுப்ப்ப்பட்டிருக்கவேண்டும் ஆனால் 58000 தொன் மாத்திரமே அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது மிகுதி இப்பருவ QLJLLJJA காலத்திலேயே கொண்டு செல்லப்பட் டிருந்தது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள யாழ்ப்பாண மக்களுக்கு முடிந்த அளவில் நிவாரண உதவியைச் செய்யவேண்டிய அரசாங்
வான மூலோபாய கவோ தெரியவில்ை 4. பல்வேறுபட்ட
GOLDGADLI GEGROTöflä)
தேவையான உணவு வற்றை வழங்குவத ஒன்றிணைத்துச் செ வித திட்டமும் காண 5 செய்தித்தணிக்
கம் அதன் செயல்முறை காரணமாக நடைமுறை யில் போக்கிரித்தனமாக நடந்து கொள்கிறதென குற்றம் சாட்ட இடமளித்துள்ளது. அண்மையில் பெற்றோலியக் களஞ்சியத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட எண்ணைத் தட்டுப்பாட்டை காரணம் காட்டியாழ் அரசாங்க அதிபர்கொண்டு செல்லவிருந்த மண்ணெண்ணையின் ஒரு பகு தியை கொழும்பிலே விட்டுவிடும்படி அரசாங் கம் அவரைக் கேட்டுக் கொண்டது. அரசாங்க அதிபர் பலரைச் சந்தித்தும், தாம் கடுமையாக விவாதித்த பின்னருமே அப்பிரச்சினை தீர்க்கப் LL.g. கடந்த ஓரிரு வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்ற பொருட்கள் அங் குள்ள தேவையின் 20%, 30%தை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிதாக இருந்துள்ளது. இதன் விளை வாக ஏழைமக்கள் தமது ஓரிருவேளை உணவை இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் அண் மைய அகதிகள் அதிகரிப்பு நிலைமையை படு மோசமாக்கியுள்ளது.
இராணுவத்தாக்குதல் தொடர்பான குறிப்பான அம்சங்கள்:
வான் தாக்குதல் ஷெல்தாக்குதல்கள் போன்ற செயல்பாடுகளில் எதுவித குறிப்பி டத்தக்க மாற்றமும் இல்லை. மிகவும் முட் டாள்தானமான கொடூரமான இச்செயற்பா
டுகள் குறித்த முன்னைய அனுபவங்களோ
பலாபலன்களோ எவ்வித மீளாய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. 2 பொதுமக்களின் மரணம் ஏனைய பாதிப் புக்கள் என்பவை பற்றி மிகவும் நம்பத் தகுந்த தகவல்களைக் கூட அரசாங்கம் மறுப் பதன் மூலம் அவர்களின் வேதனைகளுக்கு சிறிதும்மதிப்பளிக்காததன்மையே காணப்பு டுகிறது. 3 அரசாங்கமானது மக்களுக்கு நம்பிக் கையை கொடுக்கக் கூடியதாகவோ தங் களை பாதுகாக்கக் கூடிய வழி வகைகளை உருப்படியான அறிவுறுத்தல்களின் மூலம் மக்களுக்கு வழங்குவதாகவோ இராணுவ நடவடிக்கைகளின் போது ஒரு வித தெளி
திகதி உயிரிழந்தோர்
9ăGLIIIi ()4 22.
95 GLILII i 17 O6
9, GLILII i 18 20
Qi GLIlli 26 O
9. GLILII i 30 46
GLDI Sti
களையுத்த களத்திற்கு துமான அரசாங்கத்தி தனது குறுகியகால காக பொது மக்கள் யும் உதாசீனம் செய் தையே காட்டுகிறது. பாரியதொரு மனிதாபிமானப் இப்போதுவிடுதலப்புலி னரினதும் உயிரிழந்த யைக் கூட்டிக் குறைத்து வதிலேயே இரு சாரா செலுத்தப்படுவதினால் னப் பிரச்சினை இரண்ட எது இங்கு பாதிக்கப்பட் நாலுலட்சமா? என்பதல் ரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையில் பட் என்பதே உண்மை இந் லைகளுக்கு முகம் ெ வேண்டிய சிறுவர்கள் கள் என்பதும் உண்மை பேட்டியளித்த ஒர் 2 யைக்கடந்து வந்த கை மணி தனக்கும் தனது நஞ்சைக்கலந்துதரும்ப மேற்கூறிய சம்பவத்ை மட்டும் பிரச்சாரம் ெ லாம். ஆனால் யாழ்ப்பு சயமான எவரும் உ விடப்பட்டு, நம்பிக்ை களை தள்ளிய இரு ச ளின் மறைமுகமான மேற்கூறிய சம்பவம் இதுவே இன்று அங் மையான நிலையாகு சாங்கம் தணிக்கை தெ தனமான முடிவு படி Lurrfluu LDGAME TIGALDITGI ரீதியாக கையாள மு ளது அரசாங்கம் நவ அரச அதிபரை வே6 திய செயற்பாடு இத அரசாங்கத்தின் பிரத Надалош одштета சாங்க அதிபர் வெ ணிக்கை தொடர்பான அலட்டிக் கொள்வத களை பெரிதுபடுத்தி பல பெறமதியானவ ணிக்க வேண்டியுள் முன்மொழிந்து செய லோராலும் பாராட் தீர்வு முயற்சி கூட இ சென்றுவிட்டது போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

260T. O.
1996
பின்பற்றுவதா
லைமைகளின் தன் ாண்டு மக்களுக்கு இருப்பிடம் போன்ற ம் நிவாரணங்களை படுவதற்கான எவ் Lafayana).
பும் செய்தியாளர்
மடைந்தோர்
போகவிடாது தடுப்ப செயலானது, அது ராணுவ நலன்களுக் லன்கள் அனைத்தை பத்தயாராக இருப்ப
பிரச்சினை: ளினதும் இராணுவத்தி Magic GTGIGG), செய்திகளை வெளியிடு ாலும் முக்கிய கவனம் ஒரு பாரிய மனிதாபிமா ாம் பட்சமாக்கப்பட்டுள் ட மக்கள் இருலட்சமா? ல பிரச்சினை, பல்லாயி விடுவாசல்களை இழந்து டினியால் வாடுகின்றனர் த கொடுமையான சூழ்நி ாடுக்க முடியாது வாழ இறந்து போயிருக்கிறார் BBC தமிழ் சேவையில் உயரதிகாரியிடம் கிளாலி ாத்துப் போன ஒரு பெண் |ள்ளைகளுக்கும் தேனீரில் டிகேட்டதாக விபரித்தார். அரசாங்கத்திற்கு எதிராக ய்வதற்கும் பயன்படுத்த ான சூழ்நிலையுடன் பரீட் நவியற்று அநாதைகளாக க இழந்த நிலைக்கு மக் ராருக்கும் எதிரான மக்க வறுப்பின் வெளிப்பாடே என்பது தெளிவாகும். ள்ள மக்களுடைய உண் ஆரம்பத்திலேயே அர டர்பாக எடுத்த முட்டாள் படியாக அவர்களை ஒரு பிரச்சினையை அறிவு பாத நிலைக்கு தள்ளியுள் பர் 7ம்திகதி யாழ்ப்பாண லயிலிருந்து இடை நிறுத் வெளிப்பாடே ஆகும். கடமை இப்பாரிய பிரச் ாதே அல்லாது யாழ் அர யிட்ட அகதிகள் எண் சிறு விடயங்களைப் பற்றி இவ்வாறான விடயங் யற்படுவதன் காரணமாக றை அரசாங்கம் அர்ப்ப குறிப்பாக அரசாங்கம் படுத்த முற்பட்டதும் எல் பட்டதுமான அரசியல் று ஓர் பயனற்ற நிலைக்கு தோன்றுகின்றது.
O
நான் தெஹிவளையில் கடந்த ஐந்து ஆண்டு கால மாக வசித்து வருகிறேன். புறக்கோட் டையில் கடையொன்றில் தொழில் செய்து வருகிறேன். கடந்த மாதம் (30.11.1995) திகதி வியாழக்கிழமை அதிகாலை 615 மணியளவில் தெஹிவளை சந்தியில் பஸ்த ரிப்பு நிலையத்தில் பஸ்ஸ9க்காக காத்துக் கொண்டிருந்தேன் என்னுடைய கெட்டநே ரம்போலும் நான்நெற்றியில் திருநீறு அணிந் திருந்தேன். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் எனதருகில் வந்து நேரம் கேட்டார். அதற்கு நான் 615 என்று சொன் னேன். சொற்ப நேரத்தில் இன்னும் ஒருவர் நேரம் கேட்டார். அந்த பஸ்தரிப்பில் சுமார் இருபத்தைந்து பேரளவில் நின்றிருப்பார்கள் அவர்கள் யாரையும் நேரம் கேட்காமல் என் னுடைய நேரம் கேட்டது நான் அணிந்தி ருந்த திருநீறும் நான் தமிழன் என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டதும்தான். இவ் வளவிற்கும் சந்தியில் மணிக்கூட்டுக்கோபுர மும் உண்டு (அது இவர்கள் கண்ணுக்கு தெரியாதது பெரிய ஆச்சரியம்தான்)
பின்பு ஒருவர் வந்து என்னிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டார். அதற்கு நீர் யார் என்று அவரிடம் கேட்க
P_00ISI (UDIMO
அவர் தன்னிடம் இருந்த இராணுவ அடை யாள அட்டையை காண்பித்தார். பின் அனைவர் சோதனை செய்தனர் என் சட்டைப்பையில் 15,000/= ஒருவரின் திருமணத்திற்காக கட னாக வாங்கி வைத்திருந்த பணம் இருந்தது. அதைக்கண்டதும் உன்னை அழைத்துச் சென்று விசாரிக்கவேண்டும் என்று கூறினர். சுமார் ஆறு அல்லது ஏழு பேர் வரை என் னைச் சூழ்ந்து கொண்டனர். நான் அதற்கு" அண்மையில் தானே பொலிஸ் நிலையம் உள்ளது. அங்கு போவோம்' என்று கூற அவர் எனக்கு (சிங்களத்தில் தூசணவார்த் தைகளால் பேசி அடித்து) நீ எங்களுக்கு எங்கு கொண்டு போகவேண்டும் என்று சொல்லித்தர வேண்டியதில்லை. நாங்கள் சொல்லும் இடத்துக்குநீவா என்று சந்தியில் நின்று புறப்படும் 167 இல. இ.போ.ச.வில் என்னை ஏற்றினார்கள் பஸ்சின் உள்ளே நான்தமிழன் என்பதைக்காட்டுவதற்கு(பஸ் சில் உள்ளோருக்கு) பலமாக விசாரித்தனர். அவர்கள் என்னுடைய ஆவணங்களை காசு
முன்னிலையிலும் என்னை
உட்பட எல்லாவற்றையும் வாங்கிக்கொண் டனர். பின்பு பொலிஸ்பதிவில் உள்ளவீட்டு உரிமையாளரை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டும் என்னை விடுதலை செய்வதாகக் கூறினர் (வீட்டு உரிமையாளர் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்) "அவர் வீட்டில்தான் இருக்கிறார் வாருங்கள் ஒப்ப டைக்கிறேன் என்றேன்." அதற்கு அவர்கள் என்னை முகாமில் போட்டுவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு வரவேண்டுமாம் (முதல் வரும் போது வாகனம் கொண்டுவராதது ஒருவேளை வாகனத்தை கண்டவுடன் ஓடி விடுவேன் என்று தானோ தெரியவில்லை.) நான் அவர்கள் சீருடை இல்லாமல் இருந்த தால் ஒன்றும் சொல்லவில்லை. பம்பலப் பிட்டி சந்தியில் பஸ் திரும்பியதும் என்னை இறக்கினார்கள் பின்பு 154 பஸ்வண்டியில் மீண்டும் ஏற்றினார்கள்,167 பஸ்ஸை விட்டு இறங்கி நடத்துனரிடம்மச்சான்போய்வருகி றோம் என்று கூறிவந்தனர். (எல்லோருமாக சேர்ந்து ஒருதமிழனைப்பிடித்ததிருப்தியில்)
என்னைச் சுற்றி ஆறுபேரும்பலமான காவ லாக நின்றிருந்தனர் காரணம் பஸ்ஸை
154 பஸ் வண்டியில் பலமான விசாரணை
விட்டு பாய்ந்தாலும் என்றோ தெரிய வில்லை) பஸ் வெகுதூரம் சென்றதும் என்னை இறங்கும்படி கூறினார்கள். நான் அதற்குநீங்கள் என்னை முகாமுக்கு அழைத் துப் போவதாகச் சொன்னீர்கள் இந்த இடம் ஆள் அரவம் இல்லாத இடமாக இருக்கி றதே என்னால் இறங்க முடியாது என்று சொன்னேன்.
அதற்கு வந்தவர்களில் ஒருவர் எனது சட் டையைப் பிடித்து இழுத்து (சட்டை கிழிந் தது) இறக்க முற்பட்டார் நான் பலமான சத் தத்தில் அந்த பஸ்வண்டியில் உள்ளோர் கேட்கும் படியாக இவர்கள் உண்மையில் இராணுவம் இல்லை கள்வர்கள் என்னை தெஹிவளையில் இருந்து இங்கு அழைத்து வந்தனர். எனது காசையும்மற்றும் ஆவணங் களையும் பறித்து வைத்துள்ளனர். இப் போது என்னையும் இறக்கி அழைத்துப் போய் பலமாகக் கவனிக்கப் போகிறார்கள் என்று பலமாகக் கத்தி கூறினேன். அதற்கு அந்த அறுவரில் ஒருவர் நீ தமிழன் இவன்
யாழ்ப்பாணத்தில் அல்லது களனிப்பாலத்தில்
புலி அதுதான் இவனை அழைத்துச் செல்கி றோம் என்று கூறினார். நான் அதற்கு புலிஎன்றால் பொலிசிடம் ஒப் படையுங்கள் என்றேன். அதற்கு பஸ்ஸில் இருந்த ஒருசாதாரண குடிமகன் அடே நீ தமிழன் தானே என்று பஸ்ஸை விட்டு கீழே தள்ளினார் நான் வெளியே விழுந்தேன். பின்பு அவர்கள் 193 பஸ்ஸில் பலவந்தமாக ஏற்றி எனது ஆவணங்களையும் தந்து போகச் சொன்னார்கள் சொல்லிவிட்டு அவர்கள் உல்லாசமாகனன்னை ஏற்றியபின் பஸ் போகும்வரை நின்றிருந்தனர். நான் ஏறிய பஸ்ஸில் சொன்னேன். அவர்கள் எனது பணத்தையும் பறித்து எனக்கு அடித் தும் விட்டார்கள் இவர்கள் இராணுவம் என்று பொய் சொல்லி என்னை தெஹிவ ளையில் இருந்து அழைத்து வந்தார்கள் இவர்கள் திருடர்கள் பிடித்து பொலிசிடம் ஒப்படையுங்கள் என்றேன். அதற்கு அந்த பஸ் நடத்துனர் நீர் தமிழா என்றுகேட்டார் அதற்கு நான் ஆம் என்றேன். அப்படியா யின் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றார் (இதுதான் விதி போலும்) எனக்கு உயிர்தப்பி வந்தால் போதும் என்றிருந்தது. ஏனெனில் பஸ்ஸில் போகும் போது நீ யாழ்ப்பாணத்தில் சாகவேண்டும் இல்லை யேல் களனிப்பாலத்தில் மிதக்க வேண்டும் என்று சொன்னார்கள் 'தமிழனாய்ப்பிறந்த தால் இதுதான் கதியா?" இதைக் கேட்பார் யாருமில்லை? பஸ்ஸில் இருந்து பார்த்த போது ஒரு பெரிய பாலம் ஒன்று வந்தது. அதுகளனிப்பாலம்இல்லை. ஆனால் ஏதோ ஒரு பாலம் எப்படியோ பாலத்தில் தள்ளுப் படாமல் வந்தது ஆண்டவன் கருணை போலும் பின்பு தெஹிவளையில் வந்து பொலிஸ் நிலையத்தில் புகார்செய்து விட்டு சென்றேன். தமிழ் மக்களே விழிப்புடன் இருங்கள் இன்று எனக்கு நாளை உங்க ளுக்கு இவை தொடர்ந்து கொண்டே போகும். இதற்கு முடிவே இல்லையா? தமி ழர்களுக்காக குரல் கொடுப்போர் இவற் றைக் கண்டு கொள்வதோ கண்டிக்கவோ LDITilʻLITif85GITITl (LDITLL’LLITif856hr) 'நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி' தானே
கி. கிருஸ்ணகரன் தெஹிவளை O

Page 8
சரிநிகர்
6) J. Aä. நடைபெறும் இராணுவ நடவ டிக்கைக்காக கிழக்கின் பல பகுதிகளில் இருந்து பல படையணிகள் அரசினால் வாபஸ் பெறப்பட்டு வடக்கிற்கு அனுப்பப் பட்டு அங்கு தற்போதுமக்களை துச்சமென மதிக்கும் கோரபுத்தம் நடைபெற்றுக்கொண் டிருக்கின்றது. மறுபக்கத்தில் கிழக்கில் நடை பெறும் நடவடிக்கைகளும் மக்களை எந்த அளவிற்கு நசுக்க முடியுமோ அந்த அள விற்கு நசுக்கிய வண்ணமே இருக்கின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்து நோக்கும் பொழுது அரசின் படை கள் வெல்லாவெளி பட்டிப்பளை, வவுன தீவுவாகரை, வாழைச்சேனையின் மேற்குப் புறம் ஆகிய பகுதிகளில் இருந்து முற்றாக வாபஸ் பெறப்பட்டுவிட்டன. இப்பகுதிக ளில் தற்பொழுது தமிழீழ விடுதலைப்புலி கள் நிலைகொண்டிருக்கின்றார்கள் அரச படைகள் இப்குதியில் இருக்கும்போது கூட இப்பகுதி பொருளாதாரத் தடைக்கு உட் பட்ட பகுதியாகவே இருந்து வந்தது. தற் போது படையினர் எவரும் இல்லாத நிலை யில் இப்பகுதிகள் அனைத்தும் முற்று முழு தாக அரசின் பொருளாதாரத்தடை உணவுத் தடை மருத்துவத்தடை என்பவற்றிற்கு உட் பட்ட பிரதேசங்களாக மாற்றப்பட்டு விட்
6T. அரசைப் பொறுத்தவரை இப்பகுதி மக்க ளைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இப்பகுதி மக்கள் மட்டக்க ளப்பு நகருடன் தொடர்பு கொள்ளும் அனைத்து மார்க்கங்களும் தடுக்கப்பட்டுள் என அவசர மருந்துத் தேவைக்குக்கூடமட் டக்களப்பிற்கு வருகை தர முடியாத நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்ட பகுதி வாகரைப்பிரதேச செயலகப்ப குதி என்றே கூற வேண்டும் ஒருபக்கத்தில் திருமலை மாவட்ட எல்லைப் படையினரா லும் மறுபக்கத்தில் வாழைச்சேனை எல் லைப் படையினராலும் நசுக்கப்பட்டுள்ள இம் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களோ சொல்லும் தரமன்று மட்டக்களப்பு மாவட் பத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் கணிக்கப்படும் வாகரைப்பிரதேசம் தற்பொ ழுதுமுழுவதும் காட்டுமண்டிய பிரதேசமாக மாறிவிட்டது. இடைக்கிடையே காணப்பு டும் கட்டிடங்கள் அனைத்தும் முன்பு அரச படையினரால் முகாம்களாகப் பாவிக்கப் பட்டு பின்னர் அழிக்கப்பட்டவையாகும் இப்பிரதேச மக்களோ உண்மையில் காட்டு வாசிகளை விட கேவலமாக வாழ்கின்றார் கள் என்றுதான் சொல்ல வேண்டும் இப்பிரதேசத்தில் காணப்படும் அரசோடு தொடர்புடைய நிறுவனங்கள் இரண்டே இரண்டுதான் பிரதேச செயலகம், தபால் நிலையம் என்பவையே அவை இதில் பிரதேச செயலகம் அப்பகுதியில் ஒரு அரச அலுவலகம் இருக்கவேண்டும் என்ப தற்காக இருப்பதாகவே தெரிகிறது. நிரந்தர பிரதேச செயலாளரும் அற்று மக்களுக்குச் சேவைசெய்யும்நோக்கமும் அற்று காணப்பு டுகின்றது. இப்பிரதேச செயலகத்தில் வேலைசெய்பவர்கள் அனைவருமே வாக ரைக்கு வெளியே உள்ள பிரதேசங்களைச்
கிடந்த ஐந்து வருடங்களாக இம்மாவட் டத்தில் சீமெந்து வியாபாரத்தில் பல பணம் படைத்த வர்த்தகர்கள் ஈடுபட்டு இலட்சக்க ணக்காக கொள்ளை லாபம் அடித்து வரு கின்றார்கள் இதனை முறைப்படி ஒழுங்குப டுத்துவதற்கு மட்டக்களப்பின் விலைக்கட் டுப்பாட்டுத் திணைக்களத்தாலோ அரச அதிபராலோ முடியவில்லை. இன்னும் பொதுமக்கள் உச்சவிலையிலும் பார்க்க நூறு ரூபா கூட்டியே சீமெந்தினைப் பெற்று வருகின்றார்கள்
மாத்தளை மாவட்டத்திலும் வேறு சில மாவட்டங்களிலும் சீமெந்தின் விலையைப் பன்மடங்காக விலை உயர்த்திச் சீமெந்து ஏஜன்சியினர் விற்பனை செய்தபோது விலைக்கட்டுப்பாட்டுத்திணைக்களம் தீவிர மாகச் செயலில் இறங்கியது. அம்மாவட் டங்களுக்குக் கொண்டுவரப்படும் சீமெந்து விற்பனை செய்யப்படும் முன்பே அதன் கையிருப்பு அரச அதிபருக்கு அறிவிக்கப்ப டுகின்றது. அதன்பின்பு பொதுமக்கள் தமக் குத் தேவையான சீமெந்தின் அளவுக்கு Gleistr680T L'ILLb Qasr (6)ěhéficis prirescit, so ya தேவைகட்காகக் கொடுக்கப்பட வேண்டிய சீமெந்தின் அளவினை அரச அதிபர் நிர்ண
துன்பத்தில் வாழ்கின் உண்மை ஒருவேை யாக உண்ண முடியா நாள் வாழைச்சேல் சென்று அன்று இர தங்கிநின்று ஒரு கொ காரம், ஒரு தீப்பெட் ணெய் என்ற இராணு தாரத்தடைகளுக்கு 2 சேர்ந்து அன்று இர6 உண்டபின் மீண்டும் தேடிவாழைச்சேனை வும் கையில் பணம் விட்டால் பட்டினி பு
மட்டு படுவான் கரையிலும்
ளுக்குசிறிதாவது பிரயோசனப்படும் ஒன்றா கத் தெரிகிறது. இப்பகுதி மக்களுக்கும் வெளிப்பிரதேசத்திற்கும் உள்ள ஒரே ஒரு தொடர்பு கடிதப் போக்குவரத்துத் தான் அடுத்து இப்பிரதேசத்தில் உள்ள பெண்க ளுக்கு "பிச்சை சம்பளம்' எனப்படும் மாதாந்தஊக்குவிப்புத்தொகையையும் இத் தபால் நிலையமே வழங்கி வருகின்றது. அதற்குக்கூடமாதம் ஒன்றிற்குரூபா65ஆயி ரம்தேவைப்படுவதாகவும் இதைப்பெற்றுக் கொடுப்பதே மிகவும் சிரமமாக இருப்பதாக அவ்வலுவலகத்தினர் கூறுகின்றனர் இன்னொரு அரச நிறுவனமான பாடசாலை யைப்பற்றி குறிப்பிட வேண்டுமானால் அவற்றைப்பாடசாலைகள் என்று குறிப்பிடு வதைவிடஆடுமாடுகள் தங்கும்கொட்டில் கள் என்று சொல்வதே சாலப் பொருந்தும் கற்பிக்கும் ஆசிரியர்களும் வெளியிடத் இ தைச் சேர்ந்தவர்கள். ஏதோ முற்பிறப்பில் : செய்தபாவம் இங்குவரவேண்டியதாகிவிட் டதே என்று நாளும் புலம்புவதிலேயே ஆசி ே ரிர்களின் பொழுது கழிந்து விடுகிறது. உண் மையில் மறுபக்கத்தில் பார்க்கும்போதுவாக ாைப்பிரதேசத்தில் கடமையாற்றுபவர்கள்
சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாரத்திலும் திங் கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் இவர் களின் போக்குவரத்திலேயே கழிந்து விடு கின்றது. மீதியான மூன்று நாட்களில் புதன் கிழமையில் மாத்திரம்பதில் பிரதம செயலா ளர் 12 மணிக்கு வந்து இரண்டு மணிக்குச் சென்று விடுவார் ஏனைய இரண்டு நாட்க ளில் உரிய அதிகாரிகள் எவரும் அலுவலகத் தில் இருப்பதில்லை. வெளிக்கள வேலை என்று புறப்பட்டு விடுவார்கள் இதுதான் இப்பிரதேசசெயலகம்மக்களுக்குச்செய்யும் சேவை உண்மையில் இப்பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம்தான் இப்பகுதி மக்க
கடவுளைப் போன்று தோன்றுகிறார்கள்.இவ்
வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவர் AIMøll LMåLA கள் வாகரை பிரதேசத்திற்கு வந்துபோவதே படித்தான் வாகரை பெரிய விடயம் என்றுதான் கூறவேண்டும் ருகின்றது.
ஆனால் மொத்தத்தில் வாகரைப்பிரதேசமக் இந்நிலையில் ஆர
- „qägen Lastsaal Gunä, da ab Mid GinéGipQlb
யிக்கின்றார். மிகுதியாக உள்ள சீமெந்து கலந்துரையாடலும் தனியாருக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் றார்கள் மட்டக்கள் இவற்றிற்கு மேலாக அம்மாவட்டத்தில் அதிபரோவிலை
உள்ள பெரும் வர்த்தகர்கள் அரசஅதிபரால் களமோ இவ்வா
ЛибЛугију уги илији.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன.10, 1996
எறார்கள் என்பதுதான் IGIT D GROOTGOOGLJö, UGAL SEff மல் அதற்கு கூட முதல் னைக்குப் புறப்பட்டுச் வு வாழைச்சேனையில் த்து அரிசி, ஒரு சவர்க் டி ஒரு போத்தல் மண் வத்தினரின் பொருளா உட்பட்டு வாகரை வந்து அவற்றைச் சமைத்து மறுநாள் உணவைத் க்குப்பிரயாணம் அது இருந்தால்தான் இல்லா |ணம் இருந்தாலும் பஸ்
ாதாரத்தடை
லும் குறைவு படாத நிலை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களான வெல்லாவெளி பட்டிப்பளை, வவுணத்தீவு ஆகிய பிரதேச செயலகப் பகுதிக்ளிலும் வாழைச்சேனை வாவியின் மேற்குப்புறத்தி லும் காணப்படுகின்றது. இப்பகுதிகளும் தற் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக் கம் நிலவும் பகுதிகளாகவே உள்ளன. மட் டக்களப்பு மாவட்டத்தில் 2/3பங்கு நிலப்பு ரப்பைக் கொண்ட இப்பிரதேசம் 'படுவான் கரை' என்று அழைக்கப்படுகின்றது. இப்ப குதிவாழ் மக்கள் முற்று முழுதாக விவசா யத்தை நம்பி வாழ்பவர்கள். அத்தோடு அம் ". பொல்ன்நறுவை பதுளை மாவட் Rடங்களின் எல்லைகளோடு அண்டி வாழ் கின்றவர்களாகவும் இருக்கின்ற காரணத்தி னால், இப்பிரதேசத்தின எல்லைக்கிராமமக்
குள்ளாக்கியுள்ளது. உரிய பொருட்கள் இல்
லாமல் பயிர்செய்கை மேற்கொள்ளப்ப டாமை அண்மைக்காலம் வரை இராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபடியால் வழமையாக மேற்கொள்ளப்படடுவரும் சேனைப்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்ப டாமை, தற்போது மீன்பிடியிலும் ஈடுபடமு டியாத நிலை என்று பல வழிகளிலும் வாக ரைமக்கள் அல்லலுறுகின்றனர். தங்களு டைய விடிவு எப்போது என்று இம் மக்கள் ஏங்காத நாட்களே இல்லை என்றே கூறலாம்.
இத்தகைய சூழ்நிலைகளுக்கு எவ்விதத்தி
* წჭჭ წ%წჭწჭ%ჯჭა — 4 థ్రోణితశక్తే
இேருந்தும்.ே இப் கள் பலதரப்பட்ட துன்பங்களை அனுபவிக் மக்களின் வாழ்க்கைநக வேண்டி ற்படுகின்றது.
இப்பிரதேசத்தின் மக்கள் அனைவரும் தமது
அனைத்துத் தேவைகளுக்கும் மட்டுநகரின் எழுவான்கரையையே நம்பி இருக்க GalGT
ம்பமாகிவிட்ட மழைக்கா இம்மக்களை கஷ்டத்துக்
கு அழைக்கப்படுகின் இல்லை. இதனால் தனிப்பட்டவர்த்தகர்கள்
ாப்பு மாவட்டத்தில் அரச கொள்ளைடிப்பதற்கு மட்டக்களப்பு கட்டுப்பாட்டுத்திணைக் விலைக்கட்டுப்பாட்டுத்திணைக்களம் உடற் று எதுவும் செய்வது தையாக இருந்து வருகின்றது.
இத்திணைக்களத்தில் முன்பு 10 பரிசோதகர் கள் வேல்ை செய்து வந்தனர். இப்போது 3 பேரே உள்ளனர். ஓட்டமாவடி தொடக்கம் பெரிய கல்லாறு வரை உள்ள பாரிய நிலப்பு ரப்பைக்கொண்ட இவ்விடத்திற்குபேரிசோ
தகர்கள் காணாது. ஆயினும் புதிய பரிசோத கர்கள் யாராவது இம்மாவட்டத்துக்குஇடம் மாறிவந்தால் விலைக்கட்டுப்பாட்டு அதிகா ரிகளே பெட்டிசன் அடித்து (வேறு பேரில்) அவரை வெளிமாவட்டத்துக்கு மாற்றி விடுவார்களாம். இம்முறை ஒரு அலுவலர் பழிவாங்கும் இடமாற்றம் ஒன் றைப் பெற்றதாகவும் இவரின் இடமாற்றத் திற்கு மட்டு எம்பிக்கள் இருவர் பின்னணி யில் இருந்ததாகவும் தெரியவருகிறது.
இது நிற்க இம்மாவட்டத்தில் சீமெந்து வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும் போது கொடிக்குப் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் வேடிக்கையான விலைக்கட்டுப்
பாட்டுப் பரிசோதகர்களே உள்ளனர். கடந்த
டியதோடு இவர்களை இப்பகுதியோடு தொடர்புபடுத்துவது ஆற்றுவழிப்பாதை களே. இப்பாதைகள் அனைத்துமே ஒருபக் கத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டி லும், மறுபுறத்தில் புலிகளின் கட்டுப்பாட்டி லும் இருக்கின்றன. இதன் காரணத் சம் பந்தப்பட்ட இருதரப்பினருக்கும்இடையில் எங்கு சண்டை நடந்தாலும் மூடப்படுவது இப்பாதைகள்தாம். இதனால் படுவான்க ரைப்பகுதிகள் எழுவான்கரையோடு எவ்வி தத்தொடர்பும் இன்றி பலநாட்கள் இருப்பது வழமை. இதன் காரணத்தினால் சுகாதார வச திகளற்ற படுவான் கரைப்பிரதேச மக்கள் படும் துயரங்கள் கணக்கிலடங்கா இப்பிர தேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இப்பிர தேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தடைப்படுத்தப்பட்டுள்ளன. தமது சொந்தத் தேவைக்கு கூட ஒரு பக்கற் சீமெந்தைக்கொண்டுபோகமுடியாதநிலை விவசாயத்துக்குத் தேவையான உரவகைக ளைக்கொண்டு போக முடியாத நிலை. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்கள் செய்யபண்ணப்படா மல் தரிசாகக் கிடக்கின்றன. இத்தனைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான நெல்லை உற்பத்தி செய்யும் பிரதேசம் இது வேயாகும். ஆனாலும் கூட தம்மால் ஆதிக் கம் செலுத்த முடியாத பகுதி என்பதற்காக இப்பிரதேசம் அரசினால் சகல விதமான செயற்பாடுகளில் இருந்தும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதேசமயம் மாவட்டத்தின் மிகவும் கஷ்டப்பிரதேசமான இப்பகுதியில் கடமை புரியும் எந்த ஒரு அரச ஊழியருக் கும், அரசினால் அண்மையில் வழங்கப் பட்ட கஷ்டப்பிரதேச கொடுப்பனவு வழங் கப்படவில்லை. இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசஅரசஊழியர்களுக்கு இக்கொடுப்ப னவு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தி னால் இப்பிரதேச அரச ஊழியர்கள் மிகவும் விரக்தி அடைந்து காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் இக்கொடுப்பனவை பெறுவதற்காக இராணுவக்கட்டுப்பாடுள்ள பிரதேசங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்லவே விரும்புகின்றனர். இதை அவதா னிக்கும் போது இவ்வரசு இப்பிரதேசத்தின் அபிவிருத்திபற்றி சிறிதும் கவலைப்பட்டதா கத்தெரியவில்லை. ஆனால் தமிழ்மக்களை எவ்வித்திலும் புறக்கணிக்கவில்லை என ஐநாவிலும் கூறுவதோடு சிறுபான்மைத் தமிழ்மக்களுக்கு அரசு ஒரு போதும் தீங்கி ழைக்காது என்றுவாய்கிழியகத்துவதை மட் டுமே ஒழுங்காகச் செய்கின்றது என்று கூறி னால் யாராவது மறுப்பார்களா?
ஊழல் சம்பந்தமாக சரிநிகா சில தகவல் களை வெளியிட்டிருந்தது. அதன் விளை வாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வழக்குகள் பிடிக்கப்பட் டன. இவற்றில் சில வழக்குகள் 2-6-95ம் திகதியன்று தவணை போடப்பட்டிருந்தன. அன்று பிரபலமானவர்த்தகர்கள் நீதிமன்றம் வருமாறு கோரப்பட்டனர். பின்பு வழக்கு ஏதும் இன்றி விடுதலைசெய்யப்பட்டனர். இத்திணைக்களம் எவ்வாறு சட்டத்தைப் புறக்கணித்து நடக்கின்றது என்பதற்கு இவைகள் சரியான சாட்சிகளோ?
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 525 அபிவிருத்தித் திட்டங்கள் 7 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முக வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து 125 லட்சம் ரூபா செலவில் 131 திட்டங்கள் செயற்பட்டு வரு கின்றன. அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சித் தேசியப்பட்டியல் எம்.பி. தொடங்கொட ஒதுக்கீடு செய்த 7 லட்சத்து 50 ஆயிரம்
一* 15

Page 9
சரிநிகர்
ng 6la. I 4, 1995
IIIழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற் கான நடவடிக்கை பருவ மழைக் காலத் திற்குப்பின்னரே ஆரம்பிக்கப்படல் வேண் டும். அப்பொழுதுதான் அந்நடவடிக்கை வெற்றி அளிக்கும் என இதற்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருந்தீர்கள் ஆனால் இன்று உங்கள் கூற்று பிழையான தாக மாறியுள்ளதே? இல்லை நான் அதை ஏற்றுக்கொள்ள மாட் டேன். இவ்இராணுவ நடவடிக்கை மார்ச் மாதத்திற்குப் பின் தான் ஆரம்பிக்கப்பட்டி ருக்க வேண்டும் மக்கள் இல்லாத வெற்றுப் பிரதேசங்களே இராணுவத்தினர் இப்போது கைப்பற்றியுள்ளனர். இவ்வாறான பிரதேசத தில் கைப்பற்றுவதனால் ஏற்படும் பிரயோச GOTL), TGTGOT? ஆயிரம் புலிகள் வரை யாழ்நகரில் அடைப் பட்டு உள்ளனர் என இராணுவம் கூறுகிறது. இது பொய் அவர்கள் அவ்வாறு நகருள் ஒளிந்திருப்பற்கான காரணம், இராணு வத்தை உள்ளே வரவழைத்துக் கொண்டு அதன் பின் தாக்குவதற்கே ஆகும். எனது கேள்விக்குறிய பதில் கிடைக்க வில்லை. இராணுவப்பேச்சாளர்கூட அண் மையில், ரிவிரெச நடவடிக்கைத்தொடர் பான எதிர்வுகூறல்கள் அனைத்தும் பொய் யாக்கப்பட்டுவிட்டன எனக்கூறியிருந் grou? ரிவிரெச நடவடிக்கை தொடங்கி 40நாட்க ளுக்கும் மேலாகின்றது இதுவரை ஒரு புலி உறுப்பினரை கைதுசெய்ய முடியவில்லை. சரணடைய கூறிய அறிக்கைகளினாலும் எந்த வித பலாப்பலனும் கிடைக்கவில்லை. இராணுவத்தினரிடம் இருந்து புலிகள் கைப் பற்றிய4படகுகள் யுத்தடங்கிகள் விமா னப்படைக்கு ஏவுகணைத்தாக்குதல்தொடுக் கும் மத்திய நிலையம் ஆகியவற்றை கண்டு பிடிக்க இந் நடவடிக்கையினால் முடிய Gaya). இருபதின யிரம் இராணுவத்தினர் இரண் டுபிரிவாக நடவடிக்கையை மேற்கொள் ளும்சந்தர்ப்பத்தில் புலிகள் பின்வாங்குவது சாதாரண ஒருசெயலாகும் இருபதின யி ரம் வீரர்களுக்குமுகம் கொடுக்கபிரபாகரன் தீர்மானித்தால், அவர் சித்தசுவாதீனம் அற்ற வர் என்றே கூறவேண்டும் இராணுவத்தினர் உட்பிரவேசிக்க புலிகள் அனுமதியளித்த னர். அதேபோலவே புலிகளால் மக்கள் அனைவரும் அப்பிரதேசத்தில் இருந்து அகற்றப்பட்டனர் இது அரசாங்கத்தால் எதிர்ப்பார்க்கப்படாத நிகழ்ச்சி அல்ல. ரிவிரெசநடவடிக்கை பலாலியிலிருந்து இரு |பிரிவு வீரர்களினால் தொடங்கப்பட்டது. இவ்இருபிரிவினரும் பலாலி யாழ்வரை இரண்டுகிலோமீட்டர் பரப்புக்கொண்ட பிர தேசத்தையே கைப்பற்றினர் குடாநாட்டின் மற்றபிரதேசங்கள் இன்னும் புலிகள் வசம் உள்ளது. அதால்தான் விமானப்படையின ரின் விமானங்கள் ஏவுகணைத் தாக்குல்க ளுக்கு அடிக்கடி உள்ளாகின்றது. இவ்வாறு
பிரதேசங்களை கைப்பற்றுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லையென்பது எனது அபிப்பிராயமாகும் இராணுவம் கைப்பற்ற வேண்டியது முழு குடாநாட்டையும் அன்றி இரண்டு கரைகளை அல்ல.
ரிவிரெச நடவடிக்கையின் இறுதிக்கட்ட மாக, யாழ்நகரம் இராணுவ வசமாகியுள் ளது. இவ்வாறான மக்களற்ற வெற்றிடப்
பிரதேசத்தை கைப்பற்றுவதில் இராணு
வத்தின் உண்மையான வெற்றிதங்கியுள் ளதா?
இதுமுக்கியமான கேள்வி அதுதான் இரா ணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இருக்கும்
நாளும் அகதிகளாக வ களுக்கும் தம்மைப் பர் Mb BIGMüLILGai (). அவர்கள் அகதிமுகாமி விரும்பமாட்டார்கள், ! வதுபோல் அவர்களுக் ளில் வாழ வசதிகள் ெ வேண்டும் அரசாங்கம் விட்டதால் அங்கிருந்து வாபஸ் பெற்றுக்கொள் வாறு செய்வதன் மூலம் குடியேற முடியும்
நீங்கள் யாழ்ப்பாணத்
மிகப்பெரிய பிரச்சினை இதுவாகும் இவ்வி ருதரப்பினருக்கும் நெருக்கடிகாலகட்டமாக இக்காலகட்டம் அமையப்போகின்றது. எனது அபிப்பிராயத்தின் படி மக்கள் குனி யப் பிரதேசத்தை கைப்பற்றுவதில் எந்தவித பயனும் இல்லை.
இன்று யாழ் மக்கள் அகதிகள் நிலையில் உள்ளனர் புனருத்தாரன அமைச்சருக்கு உண்மையான அகதிகளின் எண்ணிக்கை தெரியா விட்டாலும் முழு உலகத்தாருக்கும் அகதிகள் எண்ணிக்கை 3 அல்லது 4 லட்சம்
என்பது தெரியும் யாழ் மக்களால் எந்த
SIL asaSaco.
கிதாராம் மாற்றமடையும் 1956இல் தமிழர் சுக்கட்சி மாநாட்டின் முக்கியமான தீர்மான மாக இது மேற்கொள்ளப்பட்டது. 'பாரம்பரியமாக தமிழ் மொழி பேசி வரு கின்ற பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றங் களை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்' என அம்மாநாட்டில் கோரப்பட்டது. அதிலி ருந்து குடியேற்ற நடவடிக்கைகள் என்பது இனப்பிரச்சினையில் முக்கிய அங்கமாக பேசப்பட்டது. 1957 ஜூலை மாதம் பண்டாரநாயக்க-செல் வநாயகம் ஒப்பந்தத்தின் போது கீழ்வரும் காரணங்கள் முக்கியம் பெற்றன. 'மாவட்ட சபைகளின் அதிகாரங்களுக்குட் பட்ட பிரதேசத்தினுள் அமையும் குடியேற் றத்திட்டங்களின் காணிகளை ஒதுக்கவேண் டிய தகுதியானவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் மேற்படி குடியேற்றத் திட்டங்க ளில் பணியாற்றுவதற்குரிய அலுவலர்க ளைத் தெரிவு செய்யும் அதிகாரம் என்பன குடியேற்றத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட சபைகளுக்கு இருக்கவேண்டிய அதிகாரங்கள் ஆகும். இது தொடர்பாக தற் போது கல்லோயா அபிவிருத்தி சபையால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின் நிலைமை கள் கவனத்தில் கொள்ளப்படும்"
பண்டாரநாயக்க செல்வநாயகம் உடன்ப டிக்கை செல்லுபடியற்றநிலைமைஉருவான தன்பின்விவசாயக்குடியேற்றங்களை ஸ்தா பிக்கும் நடவடிக்கைகள்தொடரப்பட்டுபிரச் சினை மேலும் மோசமானநிலைக்குதள்ளப் اڑناال இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் இருதரப்பின் அரசியல் தலைமையினாலும் விளங்கிக் கொள்ளப் பட்டது என 1965 மார்ச்சில் டட்லி-செல்வ நாயகம் உடன்படிக்கையின் போது உணர முடிந்தது. அதில் "வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணிக ளைப் பகிர்ந்து கொடுக்கும் போது பின்வ ரும் முன்னுரிமைத்திட்டத்தை அமுல்படுத்த வும் சேனநாயக்க உடன்பட்டார். அ. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளில் அம்மாவட்டங்களில் வாழும் நிலமற்றவருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ஆ. இரண்டாவதாக வடக்கு கிழக்கு மாகா ணங்களில் வசிக்கும் தமிழ் பேசும் மக்க ளுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். இ. மூன்றாவதாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் தமிழ் குடிமக்களுக்கு முதலிடம் கொடுத்து ஏனைய குடிமக்களுக்
முன்னாள் விமானப் படை
வத்தினரை அகற்றிட ே கள் இந்தச்செயலுக்கு கும் காரணிகளை கூற மு ஆம் நான் முன்னர் கூ மக்களை அகதிகளாகவை வுகாண முடியாது யுத்தம யிருக்கும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவ னும் உண்மையை தெளி Lg5 GTGOT 95 96 LGOLD,
இரண்டாவது மக்களை திருப்பது இலங்கை அரச தலாக அமையும். ஏனெ
கும் காணிகள் வழங்கப்ப தமிழ்பேசும் மக்கள் வாழு ளில் மக்கள் குழுமத்தின் றம் ஏற்படுவதை தடுப்பு குறிப்புகளின் நோக்கமாகு சாய குடியேற்றங்கள் தொ ரதேசங்களில் மேற்கொ சிங்கள அரசியல் தலைவி வேண்டுமென்று அரசிய தியில் இவற்றைப் பின்ப வடக்கு மற்றும் கிழக்கு stlige elegruge 250 யேற்றும் தற்போதைய ே னாலேயே கவனத்தில் ெ ருக்கின்றது. இது ஏற்கெ கொள்கையைத் தொடர் SøløvøMD60L Gudsrglda) அல்லாமல் இப்பிரதேசங் மத்தை கலந்து விடுவதன் ளின் தேர்தல் மையத்தொ படுத்துவதன் மூலமும், ! மக்களின் அரசியல்பலத் தியும் அவர்களின் சுயத பிரதேசமையத்துக்கும்.எ நடவடிக்கையாகும்.
இந்தக் குடியேற்றவாசிக யிற்சியும் அவர்களை ஆ
கும் திட்டமும் தனிநாடு
ஆயுதப்போராளிகளுக்ெ
 
 
 
 
 

- 82960J. 10 , TL_9965
முடியாது அவர் ய உயர்ந்த எண் |b. அகதிகளாக வாழ ழ்க்கட்சிகள் கூறு சொந்த இடங்க து கொடுக்கப்பட ாழை கைப்பற்றி ராணுவத்தினரை வேண்டும். அவ் கள் அங்கு மீளக்
பிருந்து இராணு
தர அரசியல் லாபத்துக்கே
ஆதரவு அளிக்கும் சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் நம்மை எதிர்க்க முற்படும். மூன்றாவது போரில் மரணமடைந்த வீரர் கள் எண்ணிக்கை மற்றது எதிர்காலத்தில் தாக்குதலுக்கும் உள்ளாகும் வீரர்களதுநிலை என்பன தொடர்பானது. சென்ற பன்னி ரண்டு வருட ஐ தே க ஆட்சியின் போது கொல்லப்பட்ட வீரர்களது எண்ணிக்கை 42 00 பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங் கத்தின் ஆறுமாத ஆட்சியில்கொல்லப்பட்ட வீரர்களது எண்ணிக்கை 100 ரிவிரெசநட வடிக்கையில் இராணுவத்தரப்பினரில் 500 போர்வரை கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் சூனியப்பிரதேசத்தை இராணும் கைப்பற்றிக் கொண்டு இருக்க நினைத்தால் கிழமைக்கு ஒருதரமாவது புலிகளின் கெரில்லா தாக்குத லுக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம். இவ் வாறான இடைவெளிகெரில்லாத்தாக்குதல் களினால் இராணுவத்தினருக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்படலாம். இதுதான் நான் காணும் யதார்த்தம் யாழ்ப்பாணத்தில் தேசியக்கொடியை ஏற்று வதன் மூலம் பிரச்சினைகள் தீர்ந்து விடுவ தில்லை, கொடி ஏற்றுவது இன்றைக்கோ நாளைக்கோ விழுந்து விடும்நிலையில் என் றால் அதுதேசியக்கொடிக்குச்செய்யும் அவ மானமாகும். யாழ் மக்களின் மனதை வென் றவர்களே உண்மையில் யுத்தத்தில் வென்ற GNIJMEGETITIGNUM. உங்கள் கருத்தின் படி ரிவிரெச நடவ டிக்கை ஊடாக யாழ்நகரைக்கைப்பற்றி அதிகாரத்தை நிலைநாட்டுதல் சிறப்பாக நடைபெறவில்லை என்பது தெளிவாகின் றது. அப்படி யெனில் இவ்வாறான உயிரி ழப்புக்களோடு மேற்கொள்ளப்படும் நட வடிக்கையின் அர்த்தம் என்ன? நான் இதற்கு முன்பு கூறியதுபோல் இந்நாட் டில் யுத்தமேற்கொள்ளப்படுவது கீழ்த்தர
பத்தளபதி ஹரி குணத்திலக்க
வண்டும் என்றீர் |ழுத்தம் கொடுக் g UJUDIT? யதுபோல யாழ் துக்கொண்டு தீர் யையினுள் சிக்கி நான் கூறுவதை ல்லை. இருப்பி வறுத்த வேண்டி
கதிகளாக வைத் ங்கத்திற்கு கெடு ரில் யுத்தத்திற்கு
அரசியல் லாபத்தை பெற்றுக்கொள்ளவா கும் தேசியக்கொடியை ஏற்றி சாதாரண வெற்றியைப்பெறவேரிவிரெசநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தலைவர் களுக்கு எம்முறையிலாவது யாழ்ப்பாணத் தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் எதிர் பார்ப்பு அல்லவென நினைக்கின்றேன் ஏனெனில் அவர்தான் தமிழ் மக்களின் ஆத ரவை பெற்றுக்கொண்டு பேச்சுவார்த் தையை வடக்குக்கு கொண்டு சென்றவர் ஆனால் அவர் இன்று யுத்தவாதிகளின்
பொறிக்குள் சிக்கிவிட்டார். அதுபோலவே சிங்கள இனவாதிகளின்பண் டிதர்களான நளின்டிசில்வா,காமினிஜயகு ரிய எஸ். எல் குணசேகர மாதுளுவாவ சோபித்த தேரர் ஆகியோர் யுத்தம் வேண் டும் என குரல்கொடுக்கின்றனர். இவர்க ளின் பொறிக்குள் ஜனாதிபதி அகப்பட்டு விட்டார். அதனால் தான் அரசுக்கு ஆதரவ ளிக்கும் தமிழ்க்கட்சிகளை கூட அவர் சந்திக் காதுள்ளார். அவரின் நிலையைக்கண்டு நான் கவலைப்படுகிறேன்.ஆனால் இதுதான் p_GaIG8)LD. அரசாங்கத்தின் யுத்தப்பிரவேசம் காரண மாக, சமாதானத்துக்கான அவகாசம் கலைந்து விடுகின்றதா? ஆம் அரசாங்கம் உருவாக்கிய யுத்தப்பிரசா ரங்களில் இறுதிநிலை இதுதான் இனவாதிக ளின் குரல்கள் காரணமாக சாதாரண பொது மக்கள் கூட இந்நிலையை அடைந்து விடு வர் அதேபோல் யாழ் மக்களை தமது வசிப் பிடங்களுக்கு வரவிட அரசு தயாராகாவி டின் சமாதானம் வெதுரம் சென்று விடும்.
மூன்றாவது ஈழ புத்தம் ஆரம்பித்தது தொடக்கம் இன்றுவரை விமானப்படை யைச் சேர்ந்த விமானங்கள் ஏழு விபத்துக் குள்ளாகியுள்ளது. இதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம்
விமானிகளின் தவறினால் விமானம் விபத் துக்குள்ளாகியதென்றால் விமானிகளுக்கு பயிற்சியளிக்கப் படவேண்டும் தொழில் நுட்பக் கோளாறினால் இரண்டு விமானங் கள் விபத்துக்குள்ளாகியிருந்தால் விமானங் கள் இனி நன்கு பரீட்சிக்கப்படவேண்டும் இவை ஒன்றைக் கூடச் செய்யாமல் குறைந் தது விமானம் எங்குவிழுந்தது என்று கூடத் தெரியாமல் தொழில்நுட்பப் பிழையும் விமானியின் கவனயீனமும் தான் விபத்
துக்கு காரணம் என்கின்றனர். இதுவிமான மோட்டிகளுக்கு செய்யும் அவமானமாகும் அத்தோடு இவ்வாறு கூறுவது உலக மகா பொய் முதலாவது அவ்ரோ விமானம் விபத்துக்குள்ளாகியது புலிகளின் தாக்குதலி னால் ஆகும். இதுதான் உண்மை
موریووے شمال ہو رہنمائی ایشیاE5
நன்றி யுக்தி
ዘo" ன்ற பிரதேசங்க TUILAG) LDT) தயே மேற்படி b, Arios GAT GANGN ர்ச்சியாக இப்பி எப்பட்டதுடன் கள் தெரிந்தும் அதிகாரத்துவ Gil, பிரதேசங்களில் 00பேரைக்குடி சனையை இத for Caucarius வே இருக்கும் தும் பின்பற்றி பச் செய்வதும் ல் மக்கட் குழு லம் தமிழ் மக்க GDLUGUGST) ற்கூடாக தமிழ் பலவீனப்படுத் துவத்திற்கான னதிட்டமிட்ட
குே ஆயுதப்ப | LIT0; flag|TITá ாரிப் போராடி ாக யுத்தம் புரி
வதற்காக பாதுகாப்புப்படையினருக்கு உத GALILIGILLITs குடியேற்றறவாசிகளை பயன்படுத்தும் நோக்கமும் உள்ளதாகத் தெரிகிறது. 'எல்லை' பற்றி அண்மையில் வெளியிட்டவற்றை நோக்கும் போது இவ் யோசனை இனப்பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தும் சாத்தியங்களும் தெரிகி றது. தமிழ்மக்கள் இந்த யோசனையை இவ் வாறே நோக்குகின்றனர். இனப்பிரச்சினை தொடர்பாக அரசு இப் போது மேற்கொண்டுவரும் தீர்வுகளில் அதாவது ஆயுதபலத்தினால் தமிழ் மக்கள் மற்றும் தனிநாட்டுக்காகப் போராடி வருட வர்களை அடக்குவது மற்றும் படிப்படியாக இனக்கலப்புக்களுக்கூடாக பிரதேசங்களில் பிரதேச அதிகார அலகு ஒன்றை ஏற்படுத்து தல் அவற்றில் ஒரு பிரதான அம்சமாகசிங்க ளக்குடியிருப்பாளர்களை தமிழ்ப்பிரதேசங் களில் குடியிருத்தும் யோசனையாகக் கொள்ளலாம். வடக்குமற்றும் கிழக்குபிரதே சங்களில் பெளத்த வணக்கஸ்தலங்களான அரசின் பொறுப்புக்குள்ளும் மற்றும் பாது காப்பின் கீழ் கொண்டுவருவதற்காகவும் அண்மையில் கூறப்பட்ட யோசனைகள் இந்த தந்திரோபாயங்களின் அங்கமாகக் கொள்ளலாம். இவை அனைத்தும் இனங்க ளின் இருப்பிற்கு எதிரான செயற்பாடுகள் ஆகும். தமிழ் மக்களிடம் அதிகாரம் சரியான அளவு
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அரசியல் தீா வுக்காகுரல்கொடுக்கப்படவேண்டும் யுத்த ரீதியிலான தீர்வுக்கான எங்கள் எதிர்ப்பே எங்களால் வெளியிடப்பட்ட இப்பிரசுரம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அரசின் அங்கீகாரம் மற்றும் ஆதரவுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற் றங்களை உருவாக்குதல்பற்றியயோசனைக ளுக்கு எங்கள் பூரண எதிர்ப்பைத் தெரிவிக் கிறோம். இது இரு மக்கள் தரப்பினருக்குமி டையே இருக்கின்ற பிரச்சினைகளை மோச மடையவும், ஆழமடையவுமே செய்யும் என்பது எங்கள் நம்பிக்கை இதில் இருமக் கள் தரப்பும் ஐக்கியமாக வாழும் காலத்தை பின்தள்ளிக்கொண்டே இருக்கும் இந்த யோசனைகளை விட்டுவிட்டு தமிழ் மக்களின் பிரதேச மொழி,கலாசார தனித்து வத்தை அங்கீகரித்து அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவதற்காக அவர்களின் பிரதிநிதிக ளுடன் செயற்படுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
இத்துண்டுப்பிரசுரம் 1985இல் மேர்ஜ் நிறு வனத்தினால் வெளியிடப்பட்டது. 10வரு டங்களின் பின்னும் காலப் பொருத்தம் கருதி இதனை வெளியிடுகிறோம்.

Page 10
எழுந்து விட்டான் இலத்திரனியவியல் கடி காரமும் கலண்டரும் 10,123398 புதன் 5.2 817 என்றன. வைகுந்தனுக்கு இன்று மகிழ்ச் சியான நாள் காரணம் ஸ்டெல்லா ஸ்டெல் லாவுக்கு இன்று பிறந்த தினம் அவள் பிறந் தது.10123381இல் இன்று அவளுக்குபதி னெட்டு வயது வைகுந்தன் அவளுக்கு ஒரு பரிசு கொடுக்கவுள்ளான் விநோதமாக 'குக் கூவ்க்' என்று தொலைக் காட்டி வப் பிட்டது. ஆளியைத் திருகினான் திரையில் பேராசிரியர் பூரீஜத் தோன்றி 'குட் மோர் னிங்' என்றார் பதில் சொன்னான். ஆராய்ச்சிக் கூடம் 31இல் இன்று உனக்கு முக்கிய வேலை திரும்பி வர தாமதமாகக் கூடும் தேவையான உணவு மாத்திரைகளு டன் வா என்று கூறி உடன் மறைந்தார். வைகுந்தன் சபித்தபடி ஒரு அவசரக் குளி யல் உணவு மாத்திரை இரண்டும் தாகமாத் திரை ஒன்றும் விழுங்கினான் புறப்பட்டான். மறுபடி'குக்.கூவ்க்.இம்முறைதிரையில் ஸ்டெல்லா உடன் பரவசமானான். "எழுந்து விட்டாயா சோம்பேறி நண் பனே.?' என்றாள். சிரித்தாள் 'இனிதாய் வாழ்த்துக்கள் இன்று நீ பிறந்து 18 வருடங்கள்' 'நன்றி இன்று ஓய்வா உனக்கு? 'இல்லை ஆராய்ச்சிக் கூடம் 31ல் வேலை உனக்கு?" "ஆச்சரியம் எனக்கும் 31ல் தான்' "உடன்வா! உனக்கு ஒருபரிசுதரஉள்ளேன்
"ஐயோ நீ 1998ல் பிறந்திருக்க வேண்டிய வன், கற்கால மனிதன்' "பரவாயில்லை. நேரில் வருகிறேன்'
பேராசிரியர் சிறிஜத்யோசனையிலிருந்தார். மேஜை மீது நீல நிற பைல் அரசாங்க ரகசி யக் கோவை பிரித்தார் சங்கேதக் குறியீடு கள் உதவிக்கு மொழிகாட்டியில் ஆளிக ளைத் திருப்பினார் வாசித்தார். சுற்றறிக்கை 127 M63 இற்கிணங்க அரச உயர்குழுவின் முடிவு இன்று அமுல்படுத்தவேண்டியது. பூமியின் 217வது பிரிவில் குடியேற்றப்பட்ட 50 வய துக்கு மேற்பட்ட மனிதர்கள் இரண்டு கோடியே பத்துலட்சம் பேரையும் உடன் அழித்துவிட்டு இடத்தை துப்புரவு செய்ய வும் 4000மாம் ஆண்டின் மனிதசந்ததிக்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' கீழே அரச உயர்குழு முத்திரையும் ஒப்பமும் இடப்பட்டிருந்தன. பேராசிரியர் கொஞ்சம் வியர்த்தார். இது மிகவும் பெரியதொகை என்றார். ஓசை எழுப்பிவிட்டு உள்ளே வைகுந்தன் வந்தான். மானுட வள அமைச்சுடன் பேச்சுவார்த்தை என்றுதானே இன்றைய திட்டம் மாற்ற வேண்டி வந்தது ஏன்? என்றான். பேராசிரியர் ஒன்றும்பேசாமல் நீலநிறகோப்
தன் படித்தான் நெற்றியில் பொடிதாக வியர்த்தான் இது மிகவும் அதிகம் என்றான். இருந்தாலும் வேற வழியில்லை மானுடவள அமைச்சு மிகவும் மோசம் ஒரு பக்கம் உயிர்வாழ் வயதெல்லையை குறைக் கிறார்கள் மறுபக்கம் அழிவுத் தொகையை அதிகரிக்கிறார்கள் மானுடப் பெருக்கம் என் இளைய நண் பனே, மானுடப் பெருக்கம் இருந்தாலும் இப்படியா? Mே30ஐ எடுத்துச் செல் இன்று நீதான் இத GODGOTö GNU LILLJö, BELL GONGIT"
இப்போது காலை 8.30மணி. 10.40க்குள் முடித்து விடு பின் மாலை வரை உனக்கு ஓய்வு மறுபடிநாளை முதல் உனக்குசந்திரக் கிரகத்துக்கு இடமாற்றம் ஒரு ஆறு மாதம் (GLJITLII GAJIT"
என்ன பேசாமலிருக்கிறாய்? இதற்கு ஒரு முடிவே கிடையாதா? எதற்கு? மானுடப் பெருக்கத்திற்கா? அழி வுக்கா? அல்லது இரண்டுக்குமா? நான் இன்று ஸ்டெல்லாவுடன் பொழுதைக் கழிக்க நினைத்திருந்தேன். இன்று அவ ளுக்கு 18 வயது
fluorraba) algo உனக்கு ஓய்வு
போதாது
பைத்துக்கி அவனிடம் போட்டார் வைகுந்
ܥܠ 9sܘܼ6e.,n 4,rܨ .
இதுவே அதிகம் என்னுடைய தனிப்பட்ட சிபாரிசில் கிடைத்தது புதிதாகச் சேர்ந்த ஜூலுலவை அனுப்ப a) TCD. அனாவசியமான அபிப்பிராயம் புறப் பாடு, GM 30ஐ எடுத்துக் கொள் பூமியிலி ருந்து 60ஆயிரம் அடி உயரத்தில் பற கதிர் 7ஐப் பிரயோகி இரண்டு கோடி 10 லட்சம் பேருக்கு அதுதான் வேண்டும்
கடந்த 200 வருடங்களை விட இம்முறை தொகை அதிகம் எனக்கு தயக்கமும் கவ லையும் ஒருங்கே.
எனக்கு 50 வயதாகிறது அப்பா நான்தான் நீ சொன்ன நிலையிலிருக்க வேண்டியவன் முகத்தைத்துடைத்துக்கொண்டார் பேராசிரி யர் பாவமாக இருந்தது. பெருகிவரும் மானுடத் தொகையை கணிசமானளவு குறைத்தே ஆக வேண்டிய நிலையில் அர JIIIISLD.
உலகில் 3000வது ஆண்டில் ஏற்பட்ட அகி லக்கிராமப் புரட்சியின் பின்நிலைமை இப்ப டித்தான் இருந்துவருகிறது. அகிலக்கிராமப் புரட்சியானது ஒரு காலத்தில் நாடுகளாகப் பிரிந்து கிடந்த பூமியை ஒன்றிணைத்து ஒரே நிர்வாக அலகினுள் கொண்டு திருந்தது.' பூமி ஒன்றே மானுடர் ஒன்றே என்பது இப்புரட்சியின் அடிநாதமாகும் அரச நிர் வாக உயர்குழு ஒன்று பூமியின் நிர்வாகத் தைக் கொண்டு நடத்தவென கண்டத்துக்கு ஒரு உறுப்பினர் வீதம் சர்வஜன எண்ண அலைக்கணிப்பீடு மூலம் தெரிவானது. இப்
பூமி, பின்னர் சனத்தொகை விகிதாசாரத்திற்
கேற்ப மொத்தம் 300 பிரிவுகளாக பிரிக்க பட்டது. இதில் 217வது பிரிவில் 50 வய பூர்த்தியடைந்தவர்கள் குடியேற்றப் படுகி றார்கள் இதற்கு வயோதிபர் பிரிவு என்றும் பெயர் பெருகிவரும் சனத்தொகை விகிதா சாரத்திற்கேற்ப இப்பிரிவில் குடியேறியோர் 5 வருடத்துக்கொரு தடவை அழிக்கப்படு வர் இந்நடைமுறை கடந்த 700 ஆண்டுக ளாக நடைபெற்று வருகிறது. இது ஒன்றும் புதிதில்லை.
ஆராய்ச்சிக் கூடத்தில் நுழைந்தான் வைகுந் தன் கண்கள் ஸ்டெல்லாவைத் தேடின. பத் தாயிரம் பேர் இங்கே வேலை செய்கிறார் கள் தவிர, ஏழாயிரம் ரோபோட் மனிதரும் o GTGTGOTI. GNOQL dija)ITGGGST IGN INGGlä) GUITLÉ பொத்தானை அழுத்தினான் கதவு திறந்தது. ஸ்டெல்லா இல்லை. ஏமாறினான் தேடி னான் தொலைக்காட்சி தொடர்ந்து கூவ பொத்தானை அழுத்தினான். திரையில் மறு படி பேராசிரியர் வைகுந்தன் இங்கே இருக்கிறானா? ஆம். இப்போதுதான் வந்தேன் நீ அங்கே என்ன செய்கிறாய்? ஸ்டெல்லாவை தேடி வந்தேன் அப்பாவிக் காதலனே கற்காலத்தில் உன் னைப் போல் பலரை வாசித்திருக்கிறேன். காதலனா? புதிய பெயரா? இப்போது மணி என்ன தெரியுமா? எட்டு இருபது இன்னும் 10 நிமிடத்தில் GM 30இல் புறப் படு கதிர் ஐப் பிரயோகி தாமதிக்கிறாய் என் இளைய நண்பனே! "GibGlLG)GITG)a. உன்னுடன் சக ஒட்டியாக வரப்போவது யார் தெரியுமா? யாராவது இரக்கமற்ற அரக்கன் அரக்கி ஸ்டெல்லா என்ன..? அதிர்ந்தான் மகிழ்ச்சிவயிற்றில் தயங்கியது. இப்போது உனக்கு ஓய்வு தேவைப்படாது அல்லவா? கதிர் ஐப் பிரயோகித்து விட்டு கப்பலுக்குள் காதலி கற்கால மனிதனே.
ஏறக்குறைய 3900 வருஷங்களுக்கு முன்பு பிறந்திருக்க வேண்டியவன் நீ அக்காலஇதி
காசங்களில்தான் கா சற்றுமுகமூடியை நீ நேரடியாகப் பார்த்த கூந்தல் குட்டையாக தது கண்கள் நீலம், வது பிரிவிலுள்ளே கிய சந்ததியில் ஒரு நீ சொன்ன இதிக
தில்லை ஸ்டெல்லா
பாதையில் ஏறின கொடுத்தான் அ தான்.
இன்று உனக்குவ னுப்பாக ஸ்டெ தயங்கி அவனுடன் நகர் பாதை ஒடி) இறங்கினார்கள் னார்கள் இருக்கை இணைத்து வேண் காத்திருந்தனர். எ தென்பட்டு மறைந் பேராசிரியர் தோ வாழ்த்துக்கள் நை நாசமாய் போகட் ளும் அரசும் நீ மகிழ்ச்சியாய் நினைத்தேன்.
கனவுப்பூமி என்ற இச்சிறுகதை சிறிய
என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்த
சனத்தொகைப் பிரச்சினை தொடர்பாக
நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியி
10 சிறுகதைகள் இத்தொகுப்பில் 2 சுற்றாடல் வெகுஜனப் பேரவை இ
வெளியிட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 

10, 1996
என்ற ஸ்டெல்லா ாள் வைகுந்தனை அவளது பழுப்புக் டியது சுருண்டிருந் மியின் 117வது 128 கலப்பு ஆரோக்
ங்கள் நான் படித்த ன்ற வைகுந்தன் நகர்
I GOGLion GJD Qa. ஏறியதும் அணைத்
து 18 என்றான் முணுமு லா சில வினாடிகள் இணைந்தாள்
30 அருகே நின்றது. படி விமானத்துள் ஏறி ல் அமர்ந்துபட்டிகளை ய சமிக்ஞை கிடைக்க ரே திரையில் கீறல்கள் குறியீடுகள் வந்தன. IGATITIT
IT GoGL Giant
பேராசிரியரே! நீங்க
ருப்பாய் என்றல்லவா
வைகுந்தனுக்குமானுடர் மீது காதல் என்ற
ஸ்டெல்லா முறுவலித்தாள்
உன் மீதும் கூட நாங்கள் புறப்படுகிறோம் வைகுந்தன் பறக் கும் உயர் விசையை அழுத்த முதல் சமிக்ஞை கிடைத்து ஒரு வினாடியில் 1500 அடி உயர்ந்தது. வட்டமிட்டு பறந்தது அழிவை நோக்கி
மேகமூட்டம் விண்வெளி 6M 30 விரைந் தது. விண்வெளியில் செயற்கைகோள்களை
நிறுத்தி அவற்றின் உதவியில் பாதை சிக்னல் கள் பல விமானங்கள் பயணித்தன விதம் விதமான உருவங்கள் நிறங்கள் தெருவ ழிப்பாதையாதலால் சில தாமதித்துநின்றன Mேஅரசவிமானம் தடை சமிக்ஞைகள் கட் டுப்படுத்தாது. ஸ்டெல்லாகையிலிருந்த அறிக்கையை பார் GOOGILIGILL LITIGT. இரண்டு கோடி பத்து லட்சம் பேருக்கு கதிர் 5 போதுமா? சந்தேகித்தாள் போதாது கதிர் 7 கொண்டு வருகிறோம் கதிர் 7 பிரயோகித்து நான் பார்த்ததில்லை. இது அதிநவீனம் கட்டிடங்கள் மரங்குள் ஊர்வன, பறப்பன என்பவற்றுக்கு ஒரு ஆபத்தும் வராது மனிதர் மட்டும்.25 விநாடி 19öy UGULLiby" அட புதிய குடியேற்றம் எப்போது? நாளைக்கே 3000 விமானங்கள் தயாராக உள்ளன. அரச உயர் குழுவும் வருகிறது. அப்படியானால் நாளைக்கும் ஓய்வு இல்லை
ஆம் எனக்கு தாகமாக இருக்கிறது ஸ்டெல்லா ஒரு தாகமாத்திரை எடுத்து அவ னது வாயில் வைத்தாள் விரலைக் கடித் தான் வலித்தது. ஆனால் இனித்தது. ஸ்டெல்லா இது அநியாயம் நான் விரும்ப ရင်္ဂါငါ့)မျာm၉)" மறுபடி மனிதாபிமானமா? சரியான கற் SITGAD..." நிறுத்து அதனைச் சொல்லவில்லை, பணக் கார வயோதிபர்கள் வேறு கிரகங்களுக்குத் தப்பியோடி விடுகிறார்கள் இங்கு மட்டும் அழிப்பது நீதியா?
வேற்றுக்கிரக சட்டமூலம் அமுலுக்கு வருகி Dg
திடீரென வைகுந்தனின் மனதில் மின்தாக்கி யது போலிருந்தது. பரிசு? ஆம் மறந்தே விட்டேன் ஒரு வினாடிநேரத்தில் அவன்கொடுக்க எண்ணி யிருந்த பரிசு மாறி விட்டது வைகுந்தனின் முகம் இறுகியது. இதுதான் சரியான பரிசு இவளுக்கும் இந்த பூமிக்கும் பொருத்தமா னது தன் முட்டாள்தனமான (?) பரிசை தீர் மானித்துக்கொண்டான். என்ன. பேசாமலிருக்கிறாய்? பிரிவு 217 நெருங்கிவிட்டது? ஸ்டெல்லா என்றவனின் குரல் கரகரத்தது. கதிர் 1ஐ முதற்தடவையாக இப்போதுதான்
பாவிக்கப்போகிறோம். இதன் பொருளாதா
ரப் பெறுமதி900 பிளாட்டினம் இது Ditën இன்னொன்று செய்ய பத்து வருடம் எடுக் கும் 900 பிளாட்டினமா? செலவு 40 பிளாட்டினத்துக்கு மேல் செலவ ழிக்க அனுமதியில்லை. அழிவுத் தொகை அதிகம் அதனால் செல வும் அதிகம்
பிரிவு 217 மேல் இருக்கிறோம் சற்று கீழே போ உயரம் 6000அடி வைத்துக் QUEITIGT நிலையாக நிறுத்தவா வைகுந்தன்? ம் ஸ்டெல்லா உன்னை உளமார காதலிக்கி றேன். அருகில் வா! மறுபுடியுமா..? காதலரே. மணி 940 ஆகட்டும் கதிர் ஐஎன் முதுகில் பொருத்தி விடு முதுகிலா? ஆச்சரியமானாள் ஸ்டெல்லா கதிர் 7 ஒரு சிறிய ரொக்கட் வடிவில் ஒரு கிரிக்கெட் மட்டை அளவில் இருந்தது. சாது வாக இருந்தது ஆகாயத்தில் 6000 அடி உய ரத்தில் வைத்து மெதேன் வாயுத் துப்பாக்கி யால் சுட்டதும் நான்கு நிமிடம் 36 வினாடிக ளில் பூமியை அடைந்து விடும் அடுத்த வினாடி வெடிக்கும் வெளியாகும் கண்க ளுக்குப் புலப்படாத கதிர் வீச்சில் 2 கோடி 10லட்சம்பேரும்3நிமிடங்களில் பஸ்பமாகி விடுவர் துல்லியமாக கணக்கிடப்பட்டு வடி வமைக்கப்பட்ட வாய்ப்பாடு அது நேரம் சரி ஸ்டெல்லா அதனை முதுகில் பொருத்தினாள் சமிக்ஞை வப்பிட்டது. பதில் சொன்னாள் அழிவு ஒன்றிணைப்பு அதிகாரி திரையில் தோன்றினார் எல்லாம் சரியாக உள்ளனவா நண்பர்க
ளே? ஆம் அதிகாரியே ܓܠܐ சரி பிரயோகித்து விடு
கட்டளை பிறந்து விட்டது. ஸ்டெல்லா வைகுந்தனை நோக்கினாள் அவளது முகம் வெளிறியிருந்தது. ஆனால் தீர்மானமாக இருந்தது. ஸ்டெல்லா 2000அடி முன்னே செல் (M30உடன் முன்னேறியது. நிறுத்து கீழே பார் கீழே கடல்பரப்பு சிறிதாக தெரிந்தது. ஸ்டெல்லா ஆச்சரியமானாள் கேள்விக்குறி யோடு வைகுந்தனை நோக்கினாள் கடலிலிருந்தா ஆரம்பிக்கப் போகிறாய்? இல்லை. ஆனால் ஆம் குழப்பமானாள் நேராகப் பார்த்தாள் வைகுந்தன் அருகே வந்தான் முத்தமிட்
இன்று உனக்குப் பிறந்த நாள் நல்ல நாள் இந்நன் நாளில் இம்மனிதர்களை அழிக்க எனக்கு இஷ்டமில்லை. இன்னும் 10 வருட காலம் அவர்களை நான் உயிர்வாழச் செய்
(9) LDIGILLDITGO,
பப்போகிறேன். ஸ்டெல்லா உனக்கு என்னு டைய பரிசு இதுதான் வைகுந்தன் முதுகில் பொருத்திய கதிர் 7 உடன் விமானக் கதவை சட்டென்று திறந்து கடலை நோக்கி தா.வினான் ஸ்டெல்லா வின் கூக்குரல் ஒரு விநாடியில் தேய உட லின் அனைத்துப் பாகங்களும் விறைக்க 900 பிளாட்டினம் பெறுமதியுடைய கதிர் உடன் வைகுந்தன் 6000 அடி உயரத்திலி ருந்து கடலை நோக்கி பயணிக்க அந்த கற் கால மனிதனின் உடல் ஒரு புள்ளியாக மறைந்தது. ஸ்டெல்லாவின் நீலவிழிகளில் ஒருதுளி நீர்
-

Page 11
பொருளாதார பாதுகாப்பு பற்றியது: வரலாற்று ரீதியில் தந்தை வழி சமுதா யத்தின் தொடக்கமே பெண்களை வீட் டோடு கட்டிப்போட்டது எனவும், அத னால் பெண் முற்றும் முழுதாகவே பொருளாதார பலம் அற்றவளாகவும் ஆணில் தங்கியிருப்பவளாகவும் உரு வாக்கப்பட்டது.இன்று விஞ்ஞான வளர்ச்சியோடும், மாற்றங்களோடும் பெண்கள் கல்வி வாய்ப்பைப் பெற்று ஓரளவு பொருளாதாரப் பலத்தினை பெற்றுக்கொண்டாலும் கூட பல பெண் கள் ஒப்பீட்டளவில் பொருளாதார பலம் அற்றவர்களாகவே உள்ளனர் அதாவது பல குடும்பங்களில் பெண் கள் ஆண்களை சார்ந்திப்பதும் ஆண் வருமானம் தேடுபவராகவும், பெண் வீட்டுவேலைகளை செய்பவராகவும் காணப்படுகின்றனர். இங்கு குடும்பத் தில் வீட்டு வேலைகள் என்பது பற்றி முன்பே ஆராய்ந்துள்ளோம். எனினும் சுருக்கமாக நோக்கின் சமையல், வீட்டு பராமரிப்பு குழந்தை வளர்த்தல் போன் றவற்றில் பெண்கள் தமது நேரத்தில் பெரும்பகுதி செலவிடுவதினால்,ஒரே வேலையை திரும்பத் திரும்ப சலிப்பு டன் செய்ய வேண்டியுள்ளது. இவ்வா றான சார்ந்த (Debend) வாழ்தலே பெண்ணின் கீழ்ப்படிவிற்கு அதாவது ஆண்-பெண் அசமத்துவ நிலைக்குக் காரணம் என கருதப்படுகிறது. இத னையே மார்க்ஸ் சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடத்தப்படு வார்கள் எனக் கூறினார். ஆனால் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே கிட்டத் தட்ட 18ம், 18ம் நூற்றாண்டிலே பெண் கள் சார்ந்து வாழ்தல் என்பதைக் கேள் விக்குட்படுத்தி கல்வி வாய்ப்பு வேலைவாய்ப்பு என்பவற்றைப் பெற் றுக்கொண்டபோதும் பெண்ணின் கீழ்ப டிவு என்பது தொடரவே செய்தது. இன்று (இலங்கையின்) தமிழ் சமூகத் தில் குறிப்பிடத்தக்களவு பெண்கள் பொருளாதார பலத்தைப் பெற்றுக் கொண்ட போதும், ஏன் பொருளாதார பலம் எதுவுமற்ற ஒருவரை ஒரு பெண் தனது துணைவராக தேர்வு செய்து குடும்ப வருமானத்தை பெண்தேடுபவ ராக இருக்கும் பட்சத்திலும் கூட குடும் பத்தில் பெண்ணின் கீழ்படிவு தொட ரவே செய்கிறது. எனவே குடும்ப வரு மானத்தை பெற்றுக் கொடுப்பவராக பெண் இருந்தாலும், சில சமயங்களில் ஆணைவிட பெண் கல்வி, பொருளா தார பலம் அதிகளவில் தேடுபவராக இருந்தாலும் கூட கீழ்படிவு தொடர்ந்து செல்வதையே காணக்கூடியதாக உள் ளது. ஆனால் பொதுவாக பெண் தொழிற்சாலைகளிலோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுக் குறைந்த ஊதி யத்தையும், அவள் தொழில் சில சம யங்களில் நிச்சயமற்ற தன்மையுடைய தாகவும் இருப்பதனால் தமது திருமண வாழ்வில் குறைந்த பட்சம் பகுதியளவி லாவது பொருளாதார ரீதியாக ஆண் கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத் தில் அல்லது ஆடைத்தொழிற்சாலை யில் வேலை செய்யும் பெண்களை எடுத்துக்கொண்டால் இவர்கள் வருமா னம் 2000/-க்கு மேல் தாண்டுவ தில்லை. 40வயது வருமானால் அல் லது கருத்தரித்திருந்தால் அவர்களு டைய வேலை நிச்சயமற்றதாக உளளது.
எனவே பொதுவாக பல்வேறு ஆய்வுக ளின் படி குடும்ப வாழ்வில் பெண்கள் பெருமளவு பொருளாதார பங்களிப் பினை செய்தாலும் கூட குறைவாக மதிக்கப்படுவதுடன் ஆண்களே வரு மானம் தேடுபவராகக் கருதப்படுகின் றது. பெண்கள் எவ்வளவுதான் முக்கிய ளவு பங்களிப்பு செய்தாலும் கூட அந்த பற்றாக்குறையை ஈடுசெய்யும் மேல திக வருமான மாகவே கருதப்படுகி றது. பெண்ணினுடைய பொருளாதார
சரிநிகர்
டிசெ14, 1994
பாத்திரம் குறைவாக மதிப்பிடப்படுவ துடன் பெண்களை வீட்டுக் குரியவர்க ளாகவும் உறுதிப்படுத்துவதில் சமூக கருத்தியல்கள் முக்கிய பங்கு வகிக்கின் றன. இன்று பெண்களின் பொருளாதார பாத்திரம் குறைவாக மதிப்பிடப்படுவ தற்கு சிறந்த உதாரணம் திருமணத்தின் போது ஆண் செய்யும் தொழிலையே பெண்ணும் செய்து ஒரே வருமானததை பெறுபவர்களாக இருந்தாலும் சீதனம் எனப் பல லட்சங்களுடன் வீடு, நகை களை ஆண்களுக்குகொடுக்கும்முறை யைக் குறிப்பிடலாம். எனவே குடும்ப நிறுவனத்தில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒரு பொதுவான விலா சத்தைக் கொண்டிருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் ஒரே விதமான
tEl E-Ia
பொருள
னால் பொருளாதார சு டுமே பெண்ணின் கீழ்ப்பு றுப்புள்ளிவைப்பதாக
எனவே மார்க்ஸ் கூறுகின் பொருளாதார அரசு தே டும் போது தனியுடமை பொதுவுடமை தோற்றத் கள் யாவரும் உற்பத்தி உ பட வீட்டுவேலைகள் வளர்ப்பு என்பனவற்.
வாழ்க்கைத் தரத்தைக் கொணடிருக்க வில்லை. பொதுவாக கணவன்மாரை விட அதிகளவு ஊதியம் பெறும் நிலை யிலும் கூட குடும்ப வருமானம் என் பதை எவ்வாறு செலவிடப்படுகின்றது எனபதை நிர்ணயிப்பதில் ஆண்களுக் குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்னும் சில குடும்பங்களில் ஆண்கள் தமது வருமானத்தில் பெரும் பகுதியை அல்லது குறிப்பிடத்தக்களவு வருமானத்தை குடி, புகை வேறு டாம் பீக முறையில் செலவு செய்து குறிப் பிட்ட தொகையையே குடும்ப செல விற்காக செலவிடுவார்கள் இங்கு பெண்கள் உழைப்பில் ஈடுபடுவராயின் தமது வருமானத்தை முற்றும் முழுதா கவே குடும்ப அங்கத்தவருடைய தேவைகளை ஈடு செய்வதிலேயே செலவிடுகிறார்கள் ஆண்களில் தங்கி யிருப்பவராக இருந்தால் கடன் பட்டோ வேறு வீடுகளுக்கு கூலி வேலைகளுக்கு சென்றோ பற்றாக்கு றையை ஈடுசெய்வதை நாம் காணக்கூ டியதாக உள்ளது. இந்த நிலைமை அவ ரவர் வர்க்கநிலைமைக்கேற்ப வேறுபட் டாலும் மொத்தத்தில் பெண்கள் பொரு ளாதார பலத்தை பெற்று உழைப்பில் ஈடுபட்டாலும் கூட அவர்களின் கீழ்ப்ப டிவு ஆண்-பெண் அசமத்துவ நிலை தொடரவே செய்கிறது.
எனவே பொருளாதார சுதந்திர பலம் மட்டுமே பெண்களுடைய கீழ்படிவுநி லையை போக்கிவிட முடியாது. சிலசம யம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதற்கு இந்த பலம் உதவினாலும் கூட குடும்ப நிறுவனத்தினுள் அசமத் துவ நிலையை போக்கிவிட முடியாது. ஆகவே சில பெண்ணிலைவாதிகள் மார்க்ஸ் கூறிய பொருளாதார பலம் பெண்களின் விடுதலைக்கு வழிவகுக் கும் என்பது பொய்த்துவிட்டது எனக் கூறுவதும் உண்டு. ஆனால் குடும்ப நிறுவனம் என்பது ஆணாதிக்க கருத்தி யலினால் (சித்தாந்தநிலை) திட்ட மிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணாதிக்க சித்தாந்தம் குடும்பத்தில் மட்டுமல்ல சமூகத்தில் பல அரசு நிறுவ னங்களினால் (கல்விகூடம், கலை, இலக்கியம், மதம், சட்டம்) பலப்படுத் தப்பட்டுள்ளது. இந்தப் பலப்படுத்தல் கள் பல ஒன்று சேர்ந்து செயற்படுவதி
பொறுப்பு எடுக்கும் ஒரு தில் இந்தப் பெண்களின் நிலை படிப்படியாக மன இவைகள் கூட எந்தவொ நடைமுறையில் அமுல் ஊகங்களே. எனவே இ கள் கூட எந்தளவு பெண் டிவை அசமத்துவ நிலை விடக்கூடியது என உறுதி தாகவே உள்ளது. ஆனா துவ அரசு இருக்கும் ந மாய் இந்த ஆண்-பென் நிலை என்றுமே தீர்த்து யாத ஒன்றேயாகும்.
சமூகப் பாதுகாப்பு பர்
ன்று தமிழ்ச் சமூகத் வரை ஒரு பெண் குடும்ப செல்வதற்கு சமூகப் பாது விடயமாகின்றது. பாலியல் முதல் பாலியல் பலாத்காரப் ளுக்கெதிரான அனைத்து சமூகத்தில் மலிந்து காணப்பு வப் பெண்கள் மட்டுமல்ல கள் (வயதிற்கு வராதவர்க தில் பிரபல்யமான நடிகர் பாதுகாப்பவர்கள் போன்ே பலாத்காரத்திற்கு உள்ளா வெகுஜன தொடர்புசாதனப கள் வாயிலாக அறியக் கூடி இதனால் ஒரு பெண் குழ முதல் திருமணமாகும் வெ அதீத கண்காணிப்பில் இரு ளாக உள்ளாள் பருவப் சாலை செல்லும்போது அ பற்ற கல்விக் கூடங்களு போது அல்லது பல தொ கடமை புரியும் போது பெ அவள் பாலியல் தொல்லை புல் வன்முறைகளுக்கு உட் GTS அண்மைக்காலங்களில் த ளில் வரும் பாடல்கள் இ பெறுவனவாகவே உள்ள 'மதினி மதினி நான் மத் பருப்புகடைந்து உண்ணல் குள் என்ன இருக்குமாராப் கு'ஸ்ரைலுஸ்ரைலுதல்
 
 
 
 

· gar. Ito, 1996
ரம் அசமத்துவத்தை நீக்குமா
நந்திரம் மட பிறகு நீயும் இன்பலச்சுமி' போன்ற பல டிவிற்கு முற் பாடல்கள் பெண்களின் பாலியல் வன்மு இல்லை. றைக்கு காரணங்களாக அமைவதுடன் றார் சமதர்ம பெண்கள் வெறும் நுகர் பண்டங்கள் தான் ற்றுவிக்கப்ப என்பதை அழுத்ததுவனவாகவே உள்ளன. நீக்கப்பட்டு இத்தகைய பாடல்களை ஒரு ஆண், தெரு வில் செல்லும் பெண்கள் மத்தியில் LIITIA னால் அது அத்தனை பெண்களையும் பாலி o: யல்சேட்டைக்குஉட்படுத்துவதாகவே அர்த்
தப்படும். இதேபோன்று தொழிற்சாலையிலோ அல் லது வேறு அரச நிறுவனங்களிலோ வேலை
பார்க்கும் பருவமங்கையை (திருமணமான வர் அல்லது திருமணமாகாதவர்) மேலதிகா ரிகள் பல சலுகைகள் வழங்கி அவர்களது பதவி உயர்விற்கு உதவுவதுபோல் நடந்து தமது பாலியல் இச்சைகளுக்கு தீனி போடு மாறு அழைப்பது நம் கண்முன்னே நடப்ப வைதான். இந்தக் கட்டுரையை எழுதும் நானும் கூட ஆசிரியர் தொழிலில் இருந்த வள்தான். ஒரு ஆசிரியை சம்பள உயர்வு nce men) தொடர்பாக கல்வித்திணைக்க ளம் சென்று முறையிடும் போது 'என் னோடு தொழில் பார்க்கும் சக ஆசிரியர்க ளுக்கு எல்லாம் செய்து கொடுத்துவிட்டீர் கள் எனக்கு மட்டும் செய்யவில்லையே?" எனக் கேட்டால் சோ என சிரிப்பொலியு டன் "நாங்கள் செய்வதற்குதானே உள் ளோம் நீங்கள் சம்மதித்தால் சரி' என கூறு வதை பல தடவை என்காதுகளாலேயே கேட்டிருக்கிறேன். அத்துடன் அந்த ஆசிரி பயை பலமணி நேரம் உட்கார வைத்து நேரத்தைக் கடத்துவர். இந்த மாதிரியான
懿
s
சிரித்தாலும் உண்மையில் அவள் அவமா னப்படுத்தப்படுகிறாள். அசிங்கமாக அர்த் தப்படுத்துகிறார்கள் என அவள் கோபப்படு வதில்லை. மனதிற்குள் திட்டுவதுடன் சரி. இவ்வாறு பல கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் பெண்கள் குடும்பம் என்றநிறு வனத்தினுள் சென்று விட்டால் ஓரளவு பாது காப்புக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் ஆனால் குடும்பம் நிறுவனத்தின் முரணான செயற்பாடுகளினால் ஏமாற்றமேயடைகி றார்கள்
1ஜனநாயக மறுப்பு 2. கட்டாய பாலியல் உறவு 3. தான் விரும்பாதபோது கருவை சுமப்பது 4 வன்முறை (அடி உதை) என மிக மோச |DT66a. சுரண்டப்படுவதுடன் அடக்கு முறைக்கும் உள்ளாகிறாள். சிலசமயங்களில் பால் உறுப்புக்கள் அல்லது நடத்தை கெட்ட ஒருவரை குறிப்பிடும் பதம் போன்றவற் றைக் கூட நாகூசாமல் ஆண் கூறுவது கூட குடும்பத்தில் சர்வசாதாரணமான விடயமா கவே உள்ளது. இவற்றையெல்லாம் நோக் கும் போது 'சட்டிக்குள் இருந்து அடுப்பிற் குள் குதித்தது' போன்ற தோற்றப்பாட் டையே பெண்கள் உணர்கிறார்கள் எனவே பெண் சமூகப் பாதுகாப்பு எனக் கருதி குடும்ப நிறுவனத்தினுள் வருவது என் பது ஒருவிதத்தில் கானல் நீர் போன்றதே இங்கு தனிமையில் இருப்பது பாதுகாப்பற் றது. குடும்பத்தினுள் செல்ல வேண்டும் எனத் திணிப்பது எல்லாம் சமூக கருத்தி பலே ஆகும்.இதனைப்பெண்கள் உணர்ந்து கொள்ளாதபோது மீண்டும் ஏமாற்றப்படுகி
காலகட்டத் வன்முறைகளின் போது பெண் அசடுவழிய றார்கள்
| 9,8ഥpg|ഖ
(515. Liq-9LD
டுத்தப்படாத சந்ததி மறு உற்பத்தி, ப்ாலியல் தேவை பற்றி அடுத்த இதழில்.
தக கருததுக
களின் கீழ்ப்ப
0630ulu CLUTT &#
கூறமுடியாத
ல் முதலாளித்
ட்டில் நிச்சய
அசமத்துவ குப்புறப் படுத்துக் கொண்டு
வைக்க முடி பத்துச் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களையும் இடு
வந்து என் மேல் விழுந்து
றியது ஊரையே போர்த்தியிருக்கும் நிலவும் 之 அங்கு மிங்கும் பட்டு >·Y
தப் பொறுத்த மோதித் திரியும்
குருட்டு வெளவால்களும்
றுவனத்தினுள் வானில் பொங்கி வழியும்
ாப்பும் முக்கிய UGI,GA85 ELLIIERTEGITTUI (DESIGNO, NG)
தொல்லைகள்
வரை பெண்க முட்டு முட்டு என நானும் அவளும்
விடயங்களும் சிறு பிள்ளையில் தலைகளை
டுகின்றன. பரு உடைத்துக்கொண்டதை அந்த முகில்கள்
பெண்குழந்தை உணர்வு படுத்தின.
1) கூட சமூகத் கூட்டங்கூட்டமாய் முகில்கள்
சடததைப் வந்து மோதி
TJITQ) பாலியல் என்னை இருளச் செய்த போது
செய்திகளை தட்டத் தனியே
கியபத்திரிகை மொட்டை மாடியில் உணர்ச்சியில்
பதாக உளளது சாறன் உரிந்து கிடக்க
ಇಂದ பருவம இடைக்கிடையே இருளும் வெளிச்சமுமாப்
பெற்றோரின் சிறு பிள்ளையாய்க் கிடக்கிறேன்
ஊரையே கலகலக்கப் பண்ணியிருந்த
பண்கள் பாட மின்சாரம் அணைந்து போக
வலது ஊர் எல்லையில் துவக்குகள்
வெடிக்க ஆரம்பிக்கின்றன.
முட்டு முட்டு பருவத்திலிருந்த சுதந்திரமும்
அற்றுப் போனதை நினைத்துக்
டவேண்டியுள் கண்ணி சிந்துகிறேன்.
விடிந்த போது யாரோ தெருவில்
■ Palot * Og GOGNS (ELIGOTTI 幽
LGOL 9'551D வளர்த் தொங்கலில் ஒருவனை
epit YouTuomas கட்டுக் கிடக்குதாமென்று
தாடு வாரேன்.
LOT", "GHTGS)& ܐܸܠܢ
ல் என்ன இருக்
.ஏழுமணிக்கு

Page 12
சரிநிகர்
டிசெ.14, 1995
سیاسی و سه سال 1978|
படுத்தப்பட்ட அரசியலமைப்பினு டாக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை யின் அறிமுகத்தின் பின், 1982ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி இலங் கையின் முதலாவது ஜனாதிபதி தேர் தல் நடத்தப்பட்டது. எந்த பெண்ணும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி யாக இருந்த சிறிமாவோ பண்டாரநா யக்காவின் குடியியல் உரிமை பறிக்கப் பட்டதினால் அவரால் அதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய முடி யாத அளவிற்கு அரசியலமைப்பு காணப்பட்டது மல்லாமல் 1982}} ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவ ரால் போட்டி போடக்கூடிய நிலை இருக்கவில்லை. ஆனால் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி நடந்த இரண்டாவது ஜனாதிபதித்தேர்தலில் திருமதிபண்டா ரநாயக்கவால் போட்டியிட முடிந்தது. அவருக்கெதிரான 'குடியியல் உரிமை பறிப்பு' காலாவதியாகியிருந்ததனா லேயே அவரால் அத்தேர்தலில் போட் டியிட முடிந்தது. இத்தேர்தலில் பின்வரும் ரீதியில் முடி
வுகள் காணப்பட்டன.
சமந்தா கருணாரத்ன, சுஜாதா தர்மவா தன, ராசமனோகரி புலேந்திரன் மற்றும் சந்திரா கருணாரத்னவும் தெரிவு செய் u ICILILL60Isr.
மன்ற உறுப்பி நாதன் திக மாவட்டத்தில் டியிட்டிருந்த
ஐக்கிய சோஷலிச முன்னணி-குசும் திசாநாயக்க அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்-ரோகிணி ஜோசப்
சுயேட்சைக் குழு-2 (திருகோணமலை) அஞ்சலிதேவி
ஆர்.பிரேமதாச ஐ.தே.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். திரு மதிசிறிமாவோ பண்டாரநாயக்கவின் வாக்குகளை உடைப்பதற்காகவே திரு. பிரேமதாச அவர்கள் ஒஸி அபேகுண சேகரவை திட்டமிட்டு போட்டியிட வைத்தார் என தேர்தலின் போது பரவ லாக பேசப்பட்டது. பிற்காலத்தில் ஒஸி
ாக ஆனதைச் சுட்டிக்காட்டி மேற்படி கருத்து உண்மைதான் என்றும் பேசப் பட்டது.
ரூபா பந்துசேன
ஜனாதிபதி தேர்தலில் திருமதி சிறி மாவோ பண்டாரநாயக்க தோல்விய டைந்த போதும் அதற்கடுத்த மூன்று மாதத்தில் நடக்கவிருந்த 9வது பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற் கான ஆயத்தங்களை அவர் செய்தார் 1989 பொதுத்தேர்தல் 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக் கான வேட்புமனுத்தாக்கல் 1988 டிசம் பர் 30ம் திகதியிலிருந்து 1989 ஜனவரி 6ம் திகதிவரை நடந்தது. இதன் போது 1396 பேர் தங்களை வேட்பாளர்களாக பதிவுசெய்துகொண்டனர். இவர்களில் 57 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது மொத்த வேட்பாளர் களில் 4% வீதத்தினர் பெண்கள். அதே போல் இத்தேர்தலின்மூலம் அமைக்கப் பட்ட பாராளுமன்றத்தில், மொத்தம் 12 பெண்கள் அங்கம் வகித்தனர். இவர் கள் மொத்த பாராளுமன்ற உறுப்பினர் களில் 53 வீதமாகும். இத்தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி யின் சார்பில் 4 பேரும், ஐதேக சார் பில் 7 பேரும் தெரிவு செய்யப்பட்ட னர் ஐதேக சார்பில் இன்னும் ஒரு பெண் தேசியப்பட்டியலின் மூலம் நிய LDGOTLD) QUILLLLLLLLL LITT. பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்க சுமித்திரா பிரியங்கனி அபேவிர, குண வதி திசாநாயக்க திருமதி ஹேமா மற் றும் ரத்னாயக்காவும் தெரிவு செய்யப் பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரேணுகா ஹேரத் அமராபிய சீலி ரத்னாயக்க சுனேந்திரா ரணசிங்க
|திரு.பிரேமதாசவின் நெருங்கிய நண்ப
இவர்களில் திருமதி. சுமித்திரா பிரியங் கனி அபேவர்தனவின் தந்தையும் பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப செய லாளருமாக இருந்தவருமான இந்திர பால அபேவீர வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் தைத் தொடர்ந்து அவர் சார்பில் அவ ரது மக்ளசுமித்ரா போட்டியிட்டு களுத் துறை மாவட்டத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் பூரீலங்கா சுதந்திரக் கட்சி யின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடவிருந்த ரத்னாயக்க கொல் லப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவி ஹேமா ரத்னாயக்கவை பூரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடச் செய்தது. அதன் மூலமாகவே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
(la, Tcija) ljuti u
மொனராகலை மாவட்ட தேர்தலை கட் சியின் சார்பாக வழிநடத்திய திருக மேத ஜயசேன நோய்வாய்ப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து அவர் சார்பாக அவரது மனைவி குணவதிதிசாநாயக்க போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேசியப்பட்டியலில் விகிதாசார தேர்தல் முறையின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசி யப்பட்டியல் முறையைத் தொடர்ந்து போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் 29 பேரைக் கொண்ட பட்டியல் ஒன்றை தேர்தல் ஆணையாளரிடம் வழக்கம் 1989ம் ஆண்டு தேர்தலின் போது 13 அரசியற் கட்சிகளும் 6 சுயேட்சைக்
குழுக்களும் போட்டியிட்டிருந்த போதும் 9 அரசியற் கட்சிகளும் இரண்டு சுயேட்சைக்குழுவும் மட்டுமே
மட்டுமே பெற் QUELEJULUÜLJILGG சமந்தாதேவி ஐதேக சார்பி
இவர் 1952 ஜ வர். இவர் 19 யில் அன்றை அமைச்சர் திரு GIGGST அந்தரங் யாற்றியிருந்தா GIGODOJ LIDIT GAUL உறுப்பினராக
இருந்ததுடன்,
ரேணுகா ஹேரத்
தேசியப்பட்டியலை
சமர்ப்பித்திருந்தது.
அதிலும் இரு அரசியற் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் மட்டுமே பெண்க ளுக்கு தமதுதேசியப்பட்டியலில்இடம் வழங்கியிருந்தது.
l-ispjeZJONIJIET இாந்த
அந்த மூவரில் இருவர் தமிழ்ப் பெண் கள் இறுதியில் இந்த மூவருமே தேசி யப்பட்டியலின் மூலம் பாராளுமன்றத் திற்கு தெரிவு செய்யப்படவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் மூலம் நியமிக்கப்பட்டிருந்த திருமதி Claeit (lud)GlцТа) сtla) ili (la, Tair தைத் தொடர்ந்து அதனை நிரப்புவதற் காக திருமதிரூபா சிறியானி டேனி யலை ஐதேக நியமித்தது. இதன் கீழ் புதிய தேசியப் பட்டியல் முறையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதற் பெண் சிறியானியாகும். இத்தேர்தலின் முன்னாள் பாராளு
கண தொகுதி னர்) திரு அசே மரணத்தைத் தெ மன்றத்துக்கு ெ 9வது பாராளு யிட்டு தெரிவு தேர்தலின் பி அமைச்சராகவு தார். இலங்கை சங்கம், இலங்ை алib, Glasтiflu, என்பனவற்றின் ராகவும் இருந்த ரேணுகா ஹேர நுவரெலியா ம உறுப்பினரான விவகார அமை ரெலியா மாவ இருந்த இவர் (fl. 66), Lulu. GLUTTáo ( யல் ஆசிரியர் Guit. ராஜமனோகரி 1949 பெப்ரவ வவுனியா மா மன்ற உறுப்பி GMål LDaMGMest ரங்க செயல
sab UDU GLI CUD LI இவர் ஐ.தே. GSl6óT QLJGöOT: நிறைவேற்றுக் வர் தனது யோடு பாரா சித்த இவர் பி
 
 
 
 
 

22260 J. Li O,
1996
2.
னரான ரங்கநாயகி பத்ம வும் கடமையாற்றியவர். அமைச்சராக இந்தப் பாராளுமன்றத் மடுல்ல (அம்பாறை) அமரா பியசிலி ரத்னாயக்க தில் பதவி வகித்தார். இவரது கணவர் ஐதேக சார்பில் போட் 1938 மார்ச்சில் பிறந்த அமரா பியசீலி எம்.கருணாரத்ன 266 TL T68035UD போதும் 2526 வாக்குகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற
BIJeftuale) 6lIGJiraisit - 16
றிருந்தார். இவர் தெரிவு
Α)OO)Ol),
கருணாரத்ன ல் தெரிவுசெய்யப்பட்ட
னவரி 18ம் திகதி பிறந்த 8 - 1981 க்கும் இடை ய சமூக தேவைகள் அசோகா கருணாரத்ன செயலாளராக கடமை ர். இவர் 1981 - 1988 ட அபிவிருத்திச்சபை கேகாலை மாவட்டம்) இவரது தந்தை (ரம்புக்
பாராளுமன்ற உறுப்பி
ாகா கருணாரத்னவின் ாடர்ந்து 8வது பாராளு ரிவு செய்யப்பட்டார். ன்றத்துக்கும் போட்டி செய்யப்பட்டார். இத் சமூக சேவைகள் நியமிக்கப்பட்டிருந் தோட்டத் தொழிலாளர் 8. GluckTSGT 3.Lb(BLDGT சீன நட்புறவுச் சங்கம் மத்தியகுழு உறுப்பின suit.
வட்ட பாராளுமன்ற இவர் சுகாதார மகளிர் சராக இருந்தவர் நுவ ட்ட அமைச்சராகவும் ஒரு பயிற்சி பெற்ற ஆசி கால்ல மற்றும் மியூசி கலாசாலையில் பயின்ற
புலேந்திரன்
7 இல் பிறந்த இவர், |ட்ட ஐதேக பாராளு ர் திரு.கே.டிபுலேந்திர ாவார். அவரது அந்த ாராகவும் முன்னைய கள் கடமையாற்றிய வின் மற்றும் ஐ.தே.க சம்மேளனத்திலும் குழுவின் உறுப்பினரா கணவரின் படுகொலை நமன்றத்துக்கு பிரவே நிக்கல்வி அமைச்சராக
றியவர் தனது கணவர் கொல்லப்பட்ட தோடு அரசியலுக்கு வந்தார். அப் போது இவரது வயது 38 1977ம் ஆண்டு தேர்தலுக்கு அரசியலுக்கு வந்த இவர் 1988இல் குருநாகல் மாவட்ட அமைச்சராகவும் செயற்பட்டு வந்தார். இவர் அரசியலுக்கு வருமுன் பாடசாலை ஆசிரியையாக இருந்தவர் 1987 நவம்பர் 30ம் திகதியிலிருந்து பிர திப்போக்குவரத்து அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். ரூபா சிறியாணி பந்துசேன திரு.மஹாசேன பெல்பொலவின் வில கலைத்தொடர்ந்துநியமிக்கப்பட்டசிறி யானி, ஹேவாஹெட்ட தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டேனியல் அப்புஹாமியின் மகள் தலா துஒய மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர் 20 வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் பிற்காலத்தில் ஐ.தே.கவின் பெண்கள் சம்மேளனத் தின் செயலாளராகவும் நியமிக்கப்பட்
LITT.
குணவதி திசாநாயக்க 1952 யூலை 29ம் திகதி பிறந்த இவர் இவரது கணவரின் மரணத்தைத
தொடர்ந்து அரசியலுக்கு பிரவேசித் தார். மொனராகலை மஹாநாம மத்திய வித்தியாலயத்தில் கல்வி பயின்ற குண வதி இத்தேர்தலில் 26,193 வாக்குக ளைப் பெற்றார். மொனறாகலை மாவட் டத்தில் பூரீலங்கா சுந்திரக்கட்சியின்சார் பில் போட்டியிட்டவர்களில் அதிக வாக்குகளை இவரே பெற்றிருந்தார்.
ஹேமா ரத்னாயக்க
சந்திரா கருணாரத்ன
1942ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி பிறந்த இவர் பதுளை மாவட்டத் தில் ஐதேக சார்பாக தெரிவு செய்யப் பட்டவர் மகளிர் விவகார இராஜாங்க
உறுப்பினராகவும் கூட்டுறவு பிரதி அமைச்சராகவும் இருந்தவர் திருமதி சந்திரா சமூக சேவைகள், மகளிர் விவ காரம், போக்குவரத்து அமைச்சராக ஊவா மாகாணசபையில் பதவிவகித்தி ருந்ததுடன் மாவட்ட அபிவிருத்திச் SEGOLIJUNGINGST உறுப்பினராகவும் இருந்தவர்
ஹேமா ரத்நாயக்க இவர் 1946 நவம்பர் 25ம் திகதி பிறந்த வர் இவரது கணவர் கொல்லப்பட்ட தைத் தொடர்ந்தே பாராளுமன்றத் துக்கு பிரவேசித்த இவர் பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத் தியவர். இவரது கணவர் திருபுஞ்சி பண்டாரத்நாயக்க 1989 பொதுத்தேர்த லின் போது பூரீல.சு.க. வேட்பாளர் ஆவார் ஹேமா ஒரு பயிற்றுவிக்கப் பட்ட கணித ஆசிரியை சுஜாதா காந்திமதி தர்மவர்தன 1951 செப்டெம்பர் 25ம் திகதி பிறந்த இவர் இலங்கை மீன்பிடிக்கூட்டுத்தாப னத்தின் விற்பனை முகாமையாளராக கடமையாற்றியவர் ஐ.தே.கவின் பெண்கள் சம்மேளனத்தின் செயலாள ராக கடமையாற்றிய அனுபவமும் இவ ருக்கு உண்டு வட மத்திய மாகாணச பையின் உறுப்பினராகவும் இவர் இருந் துள்ளார். சுமிதா பிரியங்கனி அபேவிர இவரது தகப்பனார் இந்திரபால அபே வீரவின் மரணத்தைத் தொடர்ந்து அரசி யலுக்கு பிரவேசித்தார் செல்வி. சுமிதா பிரியங்கனி. இவர் 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி பிறந்தவர் களுத் துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னராக இவர் தெரிவு செய்யப்பட்ட போது இவரது வயது 26 மட்டுமே.
ராஜமனோகரி புலேந்திரன்
- Elgi.GIEleMest
ஐ.தே.க 1. சுனேத்திரா ரணசிங்க கொழும்பு 37,165 2 சமந்தாதேவி கருணாரத்ன G.mö,5077° 3. ரேணுகா ஹேரத் நுவரெலியா 3127 4. Isolunwyr Tudfoôl yr ysgarmuidhes. குருநாகல் 5842 5. சுஜாதா காந்திமதி தர்மவர்தன புத்தளம் 26,830 .ே ராஜமனோகரி புலேந்திரன் SIGGAM 3,200 7 சந்திரா கருணாரத்ன 2002
ரல. க.க. 1 சிறிமாவோ பண்டாரநாயக்கா கம்பஹா 24,390 2. சுமித்திரா பிரியங்கனி அபேவிர களுத்துறை 51494 3. ஹேமா ரத்நாயக்க LBIബ 28,635 4. குணவதி திசாநாயக்க Gunnsgrssons) 26, 193
1988 gengug:) Eghøeð uppeysel! ஆர்பிரேமதாச (UNI) 2,569,199 50.43% SunuouTupstruir (SLFP) 2,289,860 4495% ஒஸி அபேகுணசேகர (SLM) 235,719 463%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 5, 1822 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பெற்ற பெரும்பான்மை வாக்குகள் 270,331 மொத்த வாக்காளர் தொகை 757.

Page 13
வி. அரங்குபற்றி அரி தேவா எழுதிய கட்டுரைக்கு இது பதில் அல்ல. இங்கே அரங்கு தொடர்பான சில மாற்றுக்கருத்துக்களை நாங்கள் முன்வைக்க முனைந்துள்ளோம். இக்கருத்துக்கள் மாற் றுப் பெறுமானம் உள்ளவைகளா? அல்லது எதிர் முரண்பட்டவைகளா என்பதும் கேள் விக்குள்ளால் தீர்மானிக்கப்பட வேண்டிய GGCL முதற்கண் நடைமுறையில் இயங்கிக்கொண் டிருக்கும் அரசியல் சக்திகளுக்கும் மக்களுக் கும் இடையில் புலனாகக் கூடிய அல்லது புலனாகாத இடைவெளி ஒன்று இருப்பதா கவே நாங்கள் அபிப்பிராயப்படுகிறோம். இந்த அபிப்பிராயத்தில் இருந்தே விடுதலை அரங்கு தொடர்பான எங்களது அபிப்பிரா யங்களையும் கீழ்நிரைப்படுத்துகிறோம். இன்று விடுதலை அரங்கின் பெயரால் உல கம் பூராவும் சுலோகங்களைப் பயன்படுத் தியோ அல்லது அவர்களது உணர்ச்சிக ளைத் தூண்டியோ அல்லது மறைமுகமான அரசியல் அராஜகத்தைப் பயன்படுத்தியோ மக்களை அரசியல் சக்திகளுக்கு அடிபணிய வைக்கும் போக்கும் சுரண்டும் போக்கும் நிகழ்ந்து வருகிறது. எனவே இவ்வகையான அரங்குகள் விடுத லையின் பேரால் மக்களை மந்தைகளாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இது அரசி யல் வியாபாரிகளின் களப்பிரதேசமாக வோ/தளப்பிரதேசமாகவோ அமைந்துவிடு கிறது. எனவே இவ்வாறான விடுதலை அரங்குகளை நாம் முற்றாக நிராகரிக்கி றோம். மக்களுடைய நலன்களும் அரசியல் சக்திக ளுடையநலன்களும்விடுதலைதொடர்பாக (தேசியம், பொருளாதாரம், பெண்விடு தலை) ஒருபோதும் ஒருமித்து இருப்ப தில்லை. மாறாக மக்களுக்கு இருக்கும் பிரச் சினைகளை வைத்து தங்களுடைய அதிகா ரத்தை தக்கவைத்துக் கொள்ளும் ஊடகங்க ளாக விடுதலை அரங்குகள் மாறிவிடுகின்
றன. சிதம்பரநாதனின் அரங்கைப் பற்றி அரி தேவா பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'சரி இப்பொழுது எல்லாரும் இந்த வெளியில் மிகத் தளர்வாக உடலைக்கிடத்தி கண்மூடிப் படுத்துக்கொள்ளுங்கள் உங்களை அதிகம் வேதனைப்படுத்தும் ஒன்றை யோசியுங்கள் ' என்கிறார் சிதம்பரநாதன் நாடகம் என்பது புறச்சூழலை மறக்கவைத்து மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் செய்து நாடக பங்காளர்களை கற்பனை உலகிற்குக் கொண்டு செல்வதல்ல. இப்படிக் கொண்டு போகும் போது ஒடுக்கிறவனும், ஒடுக்கப்ப டுகிறவனும் என்ற வேறுபாட்டைகனவுலோ கத்தில் கண்டாலும், அதற்கெதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாய் அந்நிலையில் நம்பினாலும் நிஜ உலகிற்கு திரும்பும்போதுதாம் இனம்காணும் எதிர்ப் புக்காட்டும் சக்தியை இழந்துவிடுகிறார்கள் இதை ன்ெனொரு வகையில் விளக்குவதா 60III{ றைய பெரும்பாலான சினிமாக்க ளில் கதாநாயகன்நாயகி எட்டும் வெற்றி கள் சந்தோஷங்களைப் பார்த்து மனத்தி ருப்தி அடைகிற ரசிகர்களைப்போல விடு தலை அரங்கில் பங்காளிகளும் கற்பனைய லகில்தமது எதிர்ப்புணர்வைகாட்டுவதோடு மகிழ்ந்து போகின்றர்கள் யதார்த்தத்தில்
டிசெ14, 1995 -
ஒன்றுமே நிகழ்வதில்லை அது மட்டுமல்ல, மீண்டும் புறச்சூழலுக்குள் அமிழ்ந்து விடுகி றார்கள் இதை இன்னொருவகையில் விளக் குவதானால் இன்றைய பெரும்பாலான சினி மாக்களில் கதாநாயகன்நாயகி எட்டும்
வெற்றிகள்/சந்தோஷங்களைப் பார்த்து மனத்திருப்தி அடைகிற ரசிகர்களைப்போல விடுதலை அரங்கில் பங்காளிகளும் கற்ப னையுலகில் தமது எதிர்ப்புணர்வைகாட்டுவ தோடு மகிழ்ந்து போகின்ார்கள் யதார்த்தத்
தில் ஒன்றுமேநிகழ்வதில்லை.அதாவதுபுறம் மாறாதபோது அகத்தை மாற்றுவதன் மூலம் மட்டும் தடைகளை நீக்கமுடியாது. மேலும் அக மாற்றத்துடன் புறச்சூழலுக்குள் வரும் போது புறச்சூழலால் நிராகரிக்கப்படவோ ஒடுக்கப்படவோ நேரிடும். இது கஞ்சா போன்றது. இல்லையெனில் மெஸ்மரிகம் செய்வது போன்றதுதான். இதன் மூலம் மன நோயாளர்களை உருவாக்கும் அபத்தமும் உண்டு. இது மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி செயற்படுபவர்களை மேலும் அந்த காரத்தில் தள்ளி விடுகிறது. மாறாக மக்கள் அரங்கு என்பதுமக்களிடம் இருந்து கற்றபாடங்களை செழுமையாக்குவ தன் மூலம் வெளிக்கொணரப்படுகிறது. மேலும் மக்களுடைய பிரச்சினைகளினு டாக பிரச்சினைகளில் நின்று விடுபடாமல் மக்களிடம் இருந்து கற்றபாடங்களை ஆற்று கையாக்கிக்கொள்ளவேண்டும். அப்பொழு துதான் மக்கள் சேர்க்கை அரங்க பங்காளி கள் ஆகும்போது அரங்க கரு அவர்களை வழிநடத்தும் மனத்தடைகள் உடையும் போதுநடைபெறும் என்பது அபத்தமானது மாறாக மானிடரீதியான கருத்திலே ஒற்று மைப்பட்டு ஸ்தாபனப்படும்போதுசேர்க்கை நடைபெறும் அதாவது அனைத்து தடைக ளையும் உடைத்து கனவு லோகத்தில் சேர்க் கையை உண்டாக்குவதிலும் பார்க்க அடிப்ப டையில் நாம்மானிடர்கள்மானிடநேயமுள் ளவர்கள் என்ற ரீதியில் நோக்கும் போது சேர்க்கை நிரந்தரமாக அமையும் மேலும், அரங்க ஆற்றுகையின் போது அரங்கப்பங் காளிதான் எவ்வாறு இந்தப் பிரச்சினைக ளில் மூழ்கினார்? தான் எவ்வாறு இந்நி லைக்கு மாற்றப்பட்டான்? தன்னுடைய நிலை என்ன? என்பவற்றை அறிந்து கொள் கிறான். மேற்படி நிலையை ஏற்படுத்திய கேள்விகள் ஊடாக மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த வினாக்க ளுக்குவிடைகளைத் தேடும்பொழுது அரங் கப்பங்காளி தேடலில் ஈடுபடுவதன் ஊடாக தன்காலில் நிற்கவும், சில தீர்வுகளை ஆராய வும், முற்படுகிறான். அதனூடாக புறத்தைப் பற்றி ஒரு பொதுவான அபிப்பிராயம் உரு வாக்கப்படுகிறது. அல்லது ஏற்கெனவே உள்ள அபிப்பிராயங்கள் கேள்விக்குள்ளா கின்றது. அதனால் முரண்பட்டத்திகளுக்கு புறம்பாக மக்களுக்கான மூன்றாவது கருத் தொன்று ஏற்பட காரணமாகிறது. அரசியல் சக்திகள் அக்கருத்தினை மறுக்கும் போது அரங்கு அக்கருத்தை பேச முற்படுகிறது. எனவே மக்கள் அரங்கு விடுதலை அரங்கி லிருந்து முற்றுமுழுதாக வேறுபடுகிறது.
|Gilă II :
மக்கள் அரங்கில்வெ6 அளிக்கைக்கு குறியீடு வெளிக்கொண்டு வரு காளி தன்னுடைய ச தரவுகள் மூலம் தனச் தால் இனம் காண்கிற சினை இன்னது என பங்காளி அரங்க அ6 மல் தன்னை இணைத் மால் அளிக்கை ெ தொலைந்த முகங்கள் வதைமுகாமாகவோ? பரிமாணமாகவோ இ யின் குறியீடு வ கவோ பழங்குடி மக் கவோ கருதப்படலாம் சங்கிகளும், ஆசிரிய ளும் மக்கள் அரங்கி றார்கள் எழுத்து உரு கள் அரங்கில் நிராகரி அரங்க அளிக்கை எ6 செயற்பாடு அல்ல ம செயற்பாடு இதுநிரந்: போல் திடீர் மாற்றம் ெ நிலையில் பங்காளி அவன் இலகுவாக வி பெயரால் அரசியல் ச படுகிறான். அரங்கஅளிக்கையில் as LGGITGT86) நிலைக்கு கொண்டு
போனால்உச்சநிலைக்
மனோவியல் அரங்கி நிகழ்த்தவேண்டும் இ நிலையில் வைத்து
இடம் பெற்றதுபோல ab LDGESTITeGlud) - மனோவியல் அரங்கு தர்ப்பத்தில் ஆராயலா இங்கு உணர்ச்சிகள் கூ வதால் அரசியல் சுரண்
விடுதலை அரங்கின் பாடு பங்காளியில் மூ வது தான் (Bunuos பங்காளனை சிந்திக்க ரமாகத் திணிக்கப்படு சிந்தனை ஓட்டம் த விவாதம் நடக்கும் ே துக்கு இடம் கொடு யின் விடுதலைக்குத ஒரே வழி என நம்பன் லது விடுதலை அரங் கள் தாங்கள் தான்வி ஸ்தாபகர்கள்என்றும் கள் தான் நாடக உ6
கவோ விடிவ ரீதியா
 
 
 
 
 
 

226JOJ ILO,
1996
3.
ப்பாடானது அரங்க 1ள் மூலம் தரவுகளை கிறது. இதனால் பங் கப்பிரச்சினைகளை குள் செய்தியாக்குவ * இதன் மூலம் பிரச் ன்னறிவிக்கப்படாத க்கை அந்நியமாகா க்கொள்கிறான் எம் ய்யப்பட்ட முகவரி ல் 'கிணறு' ஒரு ாதிப்பிரச்சினையின் க்கலாம். 'கொள்கரி šesů GLUTUTULLDT GificóT GJAAGOGOTLLUIT இதனால் கதாப்பிர ர்களும், கலாநிதிக தொலைந்து போகி JLDTGRT (Glyguyub LDä, கப்படுகிறது.
பது உணர்ச்சிகளின் றாக உணர்வுகளின் ரமானது உணர்ச்சிப் காள்ளாது உணர்ச்சி ய வைத்திருந்தால் தலை அரங்கு என்ற திக்குள் மூழ்கடிக்கப்
LIGIGN 2.0Lija அவனை பூஜ்ய வந்தோ அல்லது
குமுன்னரோவைத்து
ற்கான நிகழ்வுகளை ல்லையெனில் பூஜ்ய வீரையா+சூரனில்" தெரு உரையாடலாக அரங்கு இருக்கலாம். பற்றி பிரிதொரு சந்
"LO டகேள்விக்கு உள்ளா ாடல் தடைப்படும்.
இன்னுமொரு செயற் 8) GNT GODLL SFGADGADGJ GASPLiu உ+மாக செய்திகள் DalšEITLDä பலாத்கா வதால் அவனுடைய டப்படுகிறது. பின்பு ாதும் மாற்றுக் கருத் L'ILILITLDá) L’É15|TGM ம் காட்டும் வழிதான் வக்கப்படுகிறது. அல் கை முன் வைப்பவர் தலை இலக்கியத்தின் ங்களுடைய நாடகங் ல்ெ பரிமாண ரீதியா வோ திருப்பு முனை
யாக ஏற்பட்டது என்றும்தாங்கள்தான் அரங் கப்பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கள் என்றும் மற்றவருடைய பங்களிப்பை புறங்கையால் தட்டிக்கழித்து தங்கள் தான் தோன்றித் தனமான அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்கிறார்கள் இதில் வேதனைக் குரிய விடயம் என்னவெனில், மற்றவர்களு GOL Uisolla)UL) p sla)LD GITsä. கொள்கிறார்கள்.இதனால் அரங்கத்தில் சகல வல்லமையும் பொருந்திய அதிகாரியாக அதாவது நெறியாளர் கதாசிரியர் இணைப் பாளர் தயாரிப்பாளர் முன்னணி நடிகர் என்று தங்களது அதிகாரத்தை வாழ்நாள் பூராவும் தக்கவைக்கிறார்கள். இதற்காகசகல தொடர்புசாதனங்களையும் ஏன்? மாற்றுப் பத்திரிகைகளையும் கூட பாவித்துக் கொள்ள இவர்கள் பின் தங்கியதில்லை. மாறாக இவைகள் எல்லாம் மக்கள் அரங்கில் கேள்விக்குள்ளால் தீர்மானிக்கப்பட வேண் டும் மக்களின் அரங்கில் நெறியாளர் கதாசி ரியர் போன்றோரின் தலைமைத் தன்மை தகர்க்கப்பட்டு அரங்கப்பங்காளிகள் எல் லோரினதும் அந்தஸ்து சமனாக்கப்படும்.
மக்கள் அரங்கில் அரங்கக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் அரங்கக் கோட் பாடுகள் தடைகளாக மாறுமாயின் (Theory of Bebitance) p. 51700T, J.J. தடைகள் இருக்குமாயின் அது பூஜ்ய நிலைக்கு கொண்டுவரப்படலாம் உறுதியான பின்பு லம் இல்லாத தடைகள் உடனடியாக உடைக் கப்படலாம் அரங்க (அனுபவங்களின் ஊடாக புறநிலைகளைப்பொறுத்து ஏனைய
காளிகள் தங்கள் அனுபவங்களின் ஊடாக வெவ்வேறு விதமாக அளிக்கையை புரிந்து கொண்டு குறிப்பிட்ட திசையை நோக்கி திசைப்படுத்தப்படலாமா என்பதை 'களு ஐய்யா' கொள்கரி போன்ற அளிக்கைக ளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது மக்களுக்கு விளங்காதுஎன்பதனையும் கேள்விக்குள்ளாக்கியது.
விடுதலை அரங்கில் முன்கூட்டியே அரங்கு திட்டமிடப்பட வேண்டியது அல்ல என்கின் றனர். மாறாக மக்களிடம் கற்ற பாடங்களை செழுமைப்படுத்த வேண்டிய ஆற்றலும் அதனை வெளிக்கொணர வேண்டிய நேர மும் உருவமும் தொடர்பான ஆராய்ச்சி GoGuusiana) Grand) (Instant theatre) அரங்குகளை நிகழ்த்துகையில் உருவம் தொடர்பாகவோ கருதொடர்பாகவோ Stero Tpeஆனஅளிக்கைகளை வெளிக்கொணர வேண்டிவரும் எங்கள் அனுபவத்தில் வெய்யிலில் நனைந்திடவும்', 'ஒன ஓவன் னாவும்" வும் இத்தகைய அனுபவங்களை தந்தன. மாறாக பொதுஜன அபிப்பிராயம் குறுகிய கால இடைவெளிக்குள் கேள்விக் குள்ளாக்கப்படுவதால் (Stero Type)ஆன அளிக்கைகளை தவிர்க்கமுடியாது எனவும், நியாயப்படுத்தினோம். இதுவும் கேள்விக் குள்ளாக்கப்படவேண்டியது மக்களுக்கான அரங்கு அரிதேவா கூறியது போல் திறந்த வெளி அரங்காக இருக்கவேண்டிய கட்டா யம் இல்லை, நாங்கள் படச்சட்ட அரங்கில் பார்வையாளர் என்ற கோட்பாட்டை நிராக ரிக்கிறோம். அரங்கம் முழுவதும் பங்காளிக
எழுகின்ற கேள்விகளும் எங்களது அபிப்பிராயங்களும்
தடைகளும் உடைக்கப்படலாம் (உ-மாக மேடைச்சமநிலை மேடையில்நகர்வு) தரவு களை அளிப்பது தான் நிகழ்வு என்றால்? கட்டுக்கோப்பு அனாவசியமானது. இவை கள் அனைத்தும் பரிசோதனை முயற்சிகள் தான் பரிசோதனை அரங்குகளைப் புரிந்து கொள்ளக்கூடிய திறனும் கலாசாரமும் இப் போதைக்கு இல்லை என அரிதேவா கூறு வது போல் கருதினால் மக்கள் முட்டாள்கள்
என்ற கருத்து முதன்மை பெறுகிறது. இத னால் எந்தப் பரிசோதனை முயற்சிகளும் நிகழ்த்தப்பட முடியாமல் போய்விடும். மாறாக மக்கள் அதிபுத்திசாலிகள் என்ற கரு துகோளில் இருந்து மக்கள் புரிந்துக் கொள் ளக்கூடியவர்கள் தங்கள் நிலையை உணரக் கூடியவர்கள் என்று கருதி பரிசோதனை நிகழ்வுகளை நிகழ்த்துவதால் அரசியல் வாதிகளாலும், மூன்றாம்தர இலக்கிய வாதி களாலும் தடைப்பட்ட சிந்தனை ஓட்டம் துளிர்விடும் அதனால் மட்டுமே பங்காளி களை தேடவைக்கலாம். மேலும் அவர்களு டைய பார்வை விரிவுபடும் பங்காளி சிரிப் பதை அந்நியப்பட்டுசிரிக்கிறான் என்று கரு தாமல் அரங்க அளிக்கையில் ஒன்றிப்பதற் கான வெளிப்பாடாகக் கருதினால், தக்க உத் திகளைபாவிப்பதன்மூலம் அதனையும் ஒரு பங்களிப்பாக மாற்றலாம். இந்த வகையான நாடகங்களை பார்ப்பதும் ஒரு பயிற்சிதான். அரங்கில் மொழி பாவிக்கப்படாததால் பங்
ளைக் கொண்டதாகவே கருதுகிறோம் ஆனாலும் கரு தொடர்பான அனுபவம் கொண்ட அனுபவம் குறைந்த பங்காளிக எாக வகைப்படுத்துகிறோம் அனுபவம் குறைந்த பங்காளிக்குள் அரங்க அளிக் கையை உத்திகளாய் தொடர்ந்தும் நிகழ்த்து வதன் மூலம்படச்சட்ட மேடைக்கான தடை களைகுறைக்கின்றோம். இதன்மூலம் திறந்த வெளி அரங்கிற்கான பரிமாணங்களை படச் சட்ட அரங்கிற்குள்ளும் மக்கள் அரங்கினூ டாக பரிசோதிக்கிறோம். அரிதேவா கூறு வதுபோல மக்கள் இலகுவாக பங்காளி ஆக மாட்டார்கள்.'ஓஒ என்ற அளிக்கையில் கரப்பான் பூச்சியை அடிக்க அனுபவம்கூ டிய பங்காளிகள், அனுபவம் குறைந்த பங் காளியை அழைத்த முயற்சி எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை. தேடலுக்கான முயற்சிக்காக கொடுக்கப்பட்ட வினாக் கொத்துக்கள் விடைகளின்றி உறங்கின. பத் திரிகைகளும் வசதியாக மறந்துவிட்டன. இப்போது எம்முன் தோன்றும் வினாவா னது? அரசியல் வியாபாரிகளுக்கும் மக்க ளுக்குமிடையிலுள்ள இடைவெளியை வி டுதலை அரங்கு கோசத்தால் நிரப்புவதா? அல்லது மக்கள் அரங்கின் ஊடாக தங்கள் அரசியல் பொருளாதார மானிடவிழுமியங் களைதாங்களேகேள்விஎழுப்புவதினூடாக தேடுவதா? விவாதற்திற்கான அரங்கல்ல, இது தேடலுக் TGT 9 yrics (theatre of search, discovery andresearch-தரவுகளைவிஞ்ங்ானரீதியான ஆய்வுக்குட்படுத்துதல்) இது தொடர்பான எதிர்வினைக் கருத்துக் களை அரங்க ஆர்வலர்கள் முன்வைக்குமு போது மக்கள் அரங்கும் கேள்விக்குள்ளா கும் அவசியத்தையும் விரிவாக ஆராய வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் இதுதொடர்பான விவாதங்களை எதிர்பார்க்
கிறோம்.
O
விஜித், ஜீவா, பாரதி

Page 14
சரிநிகர்
டிசெ14, 1995
ரு வரலாற்று நூல் எத்தகைய வரலாற் றுச் செய்திகளை உள்ளடக்கி வெளிவரு கின்ற போதிலும், அந்நூலுக்கான அர்த்தப் பாடு என்பது அது வெளிவருகின்ற காலகட் டத்திலும், அக்காலகட்டத்தில் நிலவுகின்ற அரசியல், சமூக பொருளாதார நெருக்கடிக ளுடன் நூலின் வரலாற்றுநிகழ்வுகளும், பதி வுகளும் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும்பொறுத்தே கவனத்தைப்பெறு கின்றது. இந்த வகையில் இன்றைய இலங்கையிலே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமா னது அரசியல், சமூக பொருளாதார கட்டு மானங்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்ற ஒன்றாக அமைகிறது. இது சகலவிதமான சிந்தனைப் போக்குகளையும் பாதிப்பதா கவே உள்ளது. இதற்கு இடதுசாரி அல்லது மார்க்சிய சிந்தனைகளும் விதி விலக்காக இருக்க முடியாது. எனவே இடதுசாரி இயக்கத்தின் ஐம்பது ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகள் ஏறத் தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்பே கருக் கொண்டு படிப்படியாக வளர்ந்து இன்றைய தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டமாக பரிணமித்துள்ள வரலாற்று நிகழ்வுகளுடன் எவ்வாறு தொடர்புபட்டு வந்துள்ளன என் பதை மார்க்சிய வழிநின்று ஆய்வு செய்வ தாக அமைவதே தற்போது ஒரு இடதுசாரி இயக்க வரலாற்றுநூலாகக் கொள்ளப்படும். அல்லாதபோது அது 'வாசிப்பின் அரசியல் "பேசப்படுகின்றஇன்றையகலகட்டத்தில் வாசகர்களின் கவனத்தைப் பெறமுடியாது போவது தவிர்க்க முடியாதது. இம் முன்னுரையுடன் இந்நூலை நோக்கு வோம். பொதுவாக நூலுக்கும் குறிப்பாக வரலாற்று நூலுக்கும் இருக்கவேண்டியது உசாத்துணைநூற்பட்டியலும்,சான்றாதாரங் களுமாகும் வெறும் நேரடி அனுபவங்க ளின் தொகுப்பு ஒரு வரலாற்று நூலாகிவிட முடியாது.அந்த வகையில் நூலாசிரியர்செந் திவேல் தன்னுடைய நேரடி அனுபவங்களி னதும், இதுவரை வெளிவந்த இடதுசாரி இயக்க நூல்கள் பத்திரிகைகளினதும் துணையுடன் இந்நூலை எழுதத் துணிந்ததா கக்கூறுவது வரலாற்றுநூலாகக்கருதி ஆர்வ
1897 - ஜூலை 24 அன்று கிண் ணியாவில், முன்னார் திருகோண மலை மாவட்ட முஸ்லிம் காங்கி J Gfu) sDIG9)LDL"JLITGITrif GTLb. GTub. LD.". ரூப் அவர்களின் தாய்வீட்டின் மொட்டை மாடியில் தலைவர் எம். எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் நடுநா யகமாக வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றிலும் நான் ஹிஸ்புல்லாஹ், மில்க் போர்ட் ஹனிபா, சீனி வாப்பா காஸிம் மெளலவி, இறமு ளார், மன்சூர் பி.எ. ரூபி முகிதன், கவிஞர் காத்தான்குடி நஜீர்முகை தீன் அப்துல் காதர் என்று அரசியல் சதஸ் கூடிற்று. அஷ்ரஃப் அவர்கள் அரசியல் பாடம் நடாத்திக்கொண்டிருந்தார். திருகோணமலைக்குச்சென்ற முதல் முஸ்லிம் காங்கிரஸ் குழு இதுவே அம்பாறை மாவட்டத் தைச் சேர்ந்த அஷ்ரஃப் அவர்க ளின் இரத்த பந்தங்களோ அல்லது இதயக்கனிகளில் ஒருவரோ அன்று அஷ்ரஃப் அவர்களுடன் சும்மாவா வது வரவில்லை. தலைவர் அஷ்ரஃப் அவர்கள் இந் திய அரசியல் வானில் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்பட்ட வாஜ் பாய் பட்டேல் பற்றிய சுவாரஸ்ய மான கதையொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
LIL GBL Gio ர்கள் எப்போதும் அமெரிக்காவைத்திட்டித்தீர்ப்பதில் அலாதிப்பிரியம் கொண்டவர். அமெரிக்கா இந்திய நட்புறவுக்குப் பெரும் இடைஞ்சலாக நிற்பவர் என்பதைப் புரிந்துகொண்ட அமெ ரிக்கா பட்டேல் அவர்களை
அமெரிக்காவின் அரசு விருந்தின ராக அழைத்திற்று.
pao III. bio i
шј (la, Tito) да, ஈரோஸ், ஈ.பி.அ எப்ரி பேரவை, பு களையும் அவற்றி ளையும் பற்றி ஏன் இவை சரியான ம னெடுத்தனவா இ பிரச்சினையல்ல.
ரின் விமர்சன ரீதி இவ்வரலாற்று நூ வில்லை என்பதே
முடன் கற்க முயலும் எவருக்கும் ஏமாற்றத் தைத் தருவதாகும்.
"இலங்கைஇடதுசாரிஇயக்கத்தின்50ஆண் டுகள்' என்ற விரிந்த ஒருதலைப்புடன் இந் நூலை வாசித்து முடித்ததும் இவை மட்டும் தான் இலங்கை இடதுசாரி இயக்க ஐம்ப தாண்டுகாலநிகழ்வுகளா? எனவினாஎழுப் புவதும் ஆச்சரியப்படுவதும்இயல்பானதே. தங்களுக்குத் தெரிந்தவற்றையும், தங்களுக் குச்சார்பானவற்றையும் எழுதி ஏனைய முக் கியமான நிகழ்வுகளை வசதியாக மறைத்து விடுவது இடதுசாரிகள் எழுதும் வரலாறாக இருக்க முடியாது.
ஆயுதந் தரிக்காத மக்களின் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தாத போலி இடது சாரிக் கட்சிகளையும் அவற்றின் திரிபுவாத அரசியலையும் இடதுசாரி இயக்க வரலாற் றில் சேர்த்துக் கொள்ளவும், ஏன் ஜே.வி.பி. என்ற 'சோசலிசம்', 'மக்கள் விடுதலை" போன்ற போலிக் கோஷங்களுடன் அரசி யல் அரங்கிற்கு வந்த இயக்கத்தையும் இடது சாரி இயக்கமாக கருத முடியுமானால், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை
மன்னெடுத்த வர்க்கப்பார்வையும் மார்க்சி
பட்டேல் அவர்களுக்கும் தட்டிக்க ழிக்க முடியாதநிலை. அமெரிக்கா வின் பெரும் பெரும் ஆடம்பர ஹொட்டல்களில் உபசரிப்பு அற் புத அழகிகள் பட்டேலுக்கு கைடுக ளாக. பட்டேல் பாடு பெரும் குஷி தான். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கொஞ்ச நாட்களுக்கெல்லாம், மீண்டும் அமெரிக்காவைத் திட்டத் தொடங்கினார் பட்டேல் ஒருநாள் பட்டேலின் பெயருக்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சிலிருந்து அந்தரங்க முத்திரையோடு ஒரு போட்டோ அல்பம் கடித உருவில் வந்திற்று. அமெரிக்காவின் அத்தனை உபச ரிப்புகளும் அங்கு வண்ணப்படங் களாக - கைடுகளும் கண்சிமிட்டி னார்களோ? அன்றிலிருந்து பட் டேல் அமெரிக்காவைப்பற்றிக் கப்
கதைமுடிந்ததும் அஷ்ரஃப் அவர் கள் மாற்றுக் கட்சிக்காரர்களை வளைத்துப்பிடிக்க வேண்டுமா னால் ஆட்சியாளர்கள் மூன்று காரி யங்களை மேற்கொள்வார்கள் ஒன்று அதிகளவு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குவது இரண்டு பணத்திற்கு மசியாதவர்க ளுக்கு பணத்துடன் கூடிய மந்திரிப் பதவியையும் வழங்கித் தக்கவைத் துக்கொள்வது. இவை இரண்டிற்கும் அடிபணியா தவர்களுக்கு அரசியலில் இருக் கவே இருக்கிறது மூணாம் நம்பர் தலைவர் அவர்கள் மீண்டும் கதையை அந்த இடத்தில் பிரேக்
தொழிற்சங்கப் பே டாமை ஒழிப்புப் Qisiä. Jä. SGIGOT னால் தமிழ்த் தேசி டத்தைப் பற்றி ஏ வுமே எழுதாமல் ணம் மையநீரோ இடதுசாரிகள் இப் பதற்கு வலிந்த மறு இறுதியாக நூலாச் இந்நூலின் அடுத் இடதுசாரியின் (? எனும் தலைப்
பொருத்தமாக இ
தாழ்மையான அ
எந்தவொருசிந்த வருவதானது ப6 ஆழப்படுத்துவதற் அமைவதால் இவ் வரவேற்க வேண்டி யதும் எவ்வளவு ளவு அவசியமா6 கேள்விகளை எழு நந்தகோபன்.
போட்டு விட் யும் ஒரு நோட் பிறகு அஷ்ரஃ இரும்பு மனித பட்டவரை அ சியலில் வீழ் UTTTGIS) (LP விட்டு மாற்று ரும்பினால்
Curtists, cit
அரசியல் சத ஒவ்வொருத்த முகங்களைே 60Isr.
"நாங்கள் அ GITg, o Ulf (2) G6iT?! Grfélö60 இப்படிக் கே போல் ஒவ்ெ Gurkije, GT (BLDG
மெளனம் நீ6 துரும்பைத் "பணம், பத தமான மூன LDITGOTITao e rë போய்விடுே கலகலத்திற் பின்னாளில் இந்த மூன் பொருந்தி தைப் புரிந்து நாட்கள் காத் வாழ்க மூன
முஸ்லிம் அ பவங்கள் ஹனீபா எழு பகுதி.
 
 
 
 
 

2260T. O.
1996
ளயும் முன்னிறுத்திய எல்.எப். என்.எல். ளாட்போன்ற இயக்கங் அரசியல் பங்களிப்புக றிப்பிடமுடியவில்லை. க்சிய அரசியலை முன் லையா? என்பது இங்கு அவை பற்றிய ஆசிரிய ான குறிப்புக்கள் கூட ல் ஏன் சேர்க்கப்பட
GTGS
ராட்டங்களையும், தீண்
போராட்டங்களையும் படத்தில் எழுதமுடியுமா ப விடுதலைப் போராட் வர்க்க நோக்கில் எது விடப்பட்டுள்ளது? கார டத்திலிருந்து வந்த மரபு போராட்டம்பற்றி சிந்திப் த்துவந்தமையாலா? ரியருக்கு ஒரு குறிப்பு பதிப்பிற்கு (?) 'ஒரு அனுபவக் குறிப்புகள்' |ட்டு வெளியிடுவதே ருக்கும் என்பது எனது பிப்பிராயமாகும் தவிர னயும் நூலுருவில்வெளி ரது சிந்தனைகளையும் @ தூண்டுகோலாக வாறான நூல்கின் வரவை யதும் பாராட்டவேண்டி அவசியமானதோ அவ்வ ாது இவற்றை நோக்கிக் ப்புவதும்
எங்களனைவரை Lub 6ÉlLLTír.
அவர்கள் 'அன்று ன் என வர்ணிக்கப் ஒகி ஒருத்திதான் அர தினாள் உங்களில் ஸ்லிம் காங்கிரஸை கட்சிக்குப் போகவி நீங்கள் எதற்காகப் ான்றார்.
ஆட்டம் கண்டது ரும் அடுத்தவர் பார்க்கத்தொடங்கி
னவரும் சமூகத்திற் டுக்க முன் வந்தவர் ாப்பார்த்து தலைவர் டகிறாரே? என்பது பாருத்தரினதும் புரு
ழுந்தது.
டது. உடனே நான் |க்கிப் போட்டேன். யைவிடவும் அற்பு நம்பர் ஒன்று கிட்டு ளை விட்டும் நான் ன்' என்றேன். சதஸ்
ரசியல் செய்வதற்கு இலக்கங்களுமே ரவேண்டும் என்ப காள்ள நான் நீண்ட ருக்கவில்லை. ம் நம்பர்!
யலில் எனது அனு
MT STest), ersö.atib.
ம் நூலிருந்து ஒரு
தேம்ஸ் நதிக்கரையில்
- J|16%abóls (MMúÚllposlulíf )ெ லவே ஒரு கோடை விடுமுறை தில்லையாற்றங்கரையில், உலகமெல்லாம் வியாபாரிகள் ஆகியநாவல்களின்தொடர்ச் சியில் வெளிவந்த ஒருநாவல்தான் தேம்ஸ் நதிக்கரையில் இந்நாவல் எழுபதுகளில் இலங்கையிலிருந்து சென்று உழைத்து உயர் கல்வி கற்க முயலும் தமிழ் இளைஞர்களது லண்டன் மாநகர வாழ்க்கையைச் சித்திரிக் கின்ற ஒன்று. செந்தில் யாழ்ப்பாணக் கிராமத்தில் பிறந்த வன் லண்டனில் வேலைப்பார்த்துப் படிக்கி றான் படித்து வேலைபார்க்கிறான். லோறா வெளிநாடொன்றிலிருந்து வந்து வேலைப் பார்த்து படிக்கிற வெள்ளைக்காரப்பெண் அழகி செந்திலுக்கும் லோறாவுக்குமி டையே காதல் லோறா கருத்தரிக்கிறாள். செந்தில் சந்தேகப்படுகிறான். லோறாவைக் கைவிட்டுவிட்டு,யாழ்ப்பாணம்வந்துதனக் கென்று நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திரும ணம் செய்கிறான்.
வேறு பல உபாத்திரங்கள் வருகின்றன. கதை மிகச் சாதாரணமானதுதான். ஆனால் பல முரண்பாடுகளை இந்நாவல் அழகாகத் தொட்டுச் செல்கிறது எழுபதுகளில் தமிழர் அரசியல் நிலவரம் உலகெங்கும் ஒடுக்கப்ப டுபவர்கள், ஆணாதிக்கம் போன்ற பல விட
பங்கள் கோடிட்டுக்காட்டப்படுகின்றன. பிரச்சார வாடை சற்றும் விசாதநாவல் நடையும் அழகானது 'லோறா விளையாட் டுக்குச் சொன்னேன்' என்றான் அவள்முது கைத்தடவி விட்டபடி அவள் உடம்புமென் மையானது ஏழாலையில் அவன் அடிப்ப தற்குள் தங்கைகளைத் தொட்டது தவிர வேறு பெண்கள் யாரையும் தொட்ட தில்லை) பல இடங்களில் அழகு கொஞ்சி விளையாடுகிறநடை ஆனால் சில இடங்க ளில்நடை இடர்ப்படச்செய்கிறது. ஆங்கில இலக்கணப்படியான நடை 'லோறாவுக்கு விளங்கியது அவள் என்ன சொல்கிறாள் என்று
விம்பிள்டன் வீதியெல்லாம்வெறிச்சென்று
கிடந்தது இலையுதிர்ந்த மரங்களால் "செந்திலுக்கு இப்போது விளங்கியது மயில் வாகனத்தார் என்ன கதைக்கிறார் என்று பயனிலை எழுவாய் என மாறிஅமர்ந்திருக் கிறநடை அடிக்கடி வந்து இடர்ப்படுத்துகி D5. செந்திலின் பாத்திரப்படைப்பும் ஊனமுற்ற துபோல தெரிகிறது. செந்தில் இந்நாவலில் சரியாக வார்க்கப்படவில்லை எப்படியாயி ணும் நல்ல நாவல் தேம்ஸ் நதிக்ரையில்
ZID/Ig56)JGaili
அனாமிக வெளியீட்டகம் திருகோ னமலைப்பிரதேசநாடக அரங்கப்பாரம்பரி யம் என்ற நூலை, தனது இரண்டாவது வெளியீடாக வெளியிட்டுள்ளது. திருகோணமலை மரபு வழி தமிழ் நாடக அரங்கு என்ற கட்டுரையை பாலசுகுமார் எழுதியுள்ளார். கல்வெட்டாதாரங்கள் திரு கோணமலையின் வரலாற்றுப் பழமையை ஆதாரங்களுடன் தருகின்றன. திரியாய் கந் தளாய்பிரதேசத்திலும் சேனையூர்பிரதேசத் திலும் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட் டுக்கள் கிறிஸ்து சகாப்தத்துடன் திருகோன மலை கொண்ட தொடர்பை வெளிப்படுத்து கிறது. இன்னமும் ஆராயப்படாதவாசிக்கப் படாத பலகல்வெட்டுக்கள் ஈச்சலப்பற்றை சேனையூர் பிரதேசங்களில் காணப்படுகின் றன என்றும் தெரியப்படுத்துகிறார் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் நாடகத்தோற் றம் புராதன மனிதனும் நாடகமும் அரங் கம் அரங்கும் சமயச்சடங்கும் அரங்கப்பிரி வுகள் மரபுவழி அரங்க வகைகள் கிராமிய
அரங்கு ஆகியவைபற்றி சிறுஆய்வுக்குறிப் L18601 0 010161, திருமலை நவம், திருகோணமலையின் நாடக முன்னோடிகள் என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதில் திருகோணமலையில் நாடக வளர்ச்சியினை ஆராய்வதற்கு அதனை மூன்று காலகட்டங்களாகப் பிரித்து நோக்குவது சுலபமாகவிருக்கும் என்பதால் 1900ம் ஆண்டு தொடக்கம் 1955ம் ஆண்டு வரை ஒரு கால கட்டமாகவும் 1956ம் ஆண்டு தொடக்கம் 1970ம் ஆண்டுவரை இரண்டாங்கால கட்டமாகவும் 1971ம் ஆண்டுக்குப்பின்னயதை மூன்றாம் காலகட் டமாகவும் பிரிக்கலாம் எனக் குறிப்பிட்டுள்
III. இதில் முதலாங்கால கட்டத்தில் பங்களிப்பு செய்தவர்கள் பற்றி ஆராய்ந்துள்ளார் திரு மலைநவம் மூன்றாவது கட்டுரையை காசிநாதர் சிவபா லன் திருகோணமலைப் பிரதேச அரங்கப் பாரம்பரியம் தொடர்பாக எழுதியுள்ளார். அத்துடன்1920-1991 வரையிலான நாடக ஆசிரியர் நாடக மன்றம் நாடகத்தின் பெயர் நடிகர் ஆகியோரின் விபரங்களை பும் அவர் தருகிறார் திருகோணமலை நாட்டார் வழக்காற்றியல் அறிமும் என்றகட்டுரையைபாசுகுமார் எழுதியுள்ளார். இதில் சடங்குகள் சிறு தெய்வ வழிபாடுகள் நாட்டார் பாடல்கள் கூத்து ஆகிய தொடர்பாக சிறு குறிப்புக்கள்
உள்ளடக்கப்படுள்ளன.
-Lurg,
பல்கலைக்கழக நுண்கலைத் துறைவிரிவுரையாளர் பாலசுகுமார் எழுதிய தமிழில் நாடகம் என்ற நான்கு கட்டுரைக ளின் தொகுப்புசிறுநூலாகவெளிவந்திருக்கி றது. இது அனாமிகாவின்மூன்றாவதுவெளி பீடு தமிழில் நாடகம் ஒரு ஆய்வுப் பார்வை வடமோடி-தென்மோடிகூத்துவடி வங்கள் ஒரு விபரண நோக்கு பறைமே ளக்கூத்து மட்டக்களப்பு:கூத்துவகை ஒன்று
பற்றிய அறிமுகம் சிங்கள நாடக அரங்கு ஒரு அறிமுகம் ஆகியனவே அந்நான்கு கட் டுரைகளுமாகும்.
சிங்கள நாடக அரங்கு குறித்த கட்டுரை தவிர்ந்த மூன்றுகட்டுரைகளிலும் உள்ள விட பங்களை ஏற்கெனவே வெளிவந்த கலாநிதி மெளனகுருவின் ஈழத்து தமிழ் நாடக அரங்க வளர்ச்சி என்ற நூலில் வாசகர்கள் வாசித்திருப்பார்கள் சிங்களநாடக அரங்கு குறித்த கட்டுரை கூட கடந்த இருதசாப்தங்க ளில் சிங்களநாடகங்கள் குறித்த போக்கைத் தருவதில் தவறவிட்டுள்ளது. இதுதவிர கட்
டுரைத்தொகுப்பின்தலைப்பும் குறித்தகட்டு
ரையும் தமிழில் நாடகம் என்றிருக்க அக் கட்டுரையிலோ தமிழ்நாடகம் என்றே ஆசி
ரியர் விளித்துச் செல்கிறார். தமிழ் நாடக
மும் தமிழில் நாடகமும் ஒன்றுதானா என் பதை நாடகவியலாளர்கள் ஐயந்திரிபு அகற்ற வேண்டும்
3 Eugeni

Page 15
டிசெ14, 1995 -
மனி
ஸ்லிம் அனுதாப கூறவிரும்புகிறேன். பஞ்சமன் உட்பட) பட்டு எழுதுவதுபோ எந்த முஸ்லிமும் தமி நியாயங்களை) இந்த யில் எழுதுகின்றார்கள ணத்திற்கு உணவு
அஷ்ரஃப்புக்கு ஒரு கடிதம்
என்று பொய் கூட (20TG 99L (Upg
அவர்களே கல்குடாத் தொகுதி முஸ்லிம்களின் நிலையை தாங்கள் நன்கு புரிந்துள்ளீர்கள் மாவட்டத்தில் இதுவரை ஏறாவூர் காத்தான் குடி முஸ்லிம்கள் தங்கள் பகுதிக்கு ஓர் பாரா ளுமன்ற உறுப்பினரைப் பெற்றுவந்துள்ள னர் இன்றும் கூட இவ்விரு பகுதிகளுக்கும் இரு உறுப்பினர்கள் உள்ளனர். எமது பகுதி யின் பிரச்சினை அபிவிருத்தி என்பனவற் றிற்கு தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்த போதிலும் அது செயற்படாமலேயே உள் ளது.கட்சிப் பிரதிநிதிகள் எமது பகுதியை சரிவரக் கவனிப்பதில்லை, தொகுதி அமைப் பாளரோ எதுவும் செய்ய முடியாதநிலையி லுள்ளார்.
இதுவரை பாராளுமன்ற முஸ்லிம் பிரதிநிதி யைப் பெறாத எமது தொகுதியை நன்கு கவனத்திற் கொண்டும் எண்ணிலடங்காப்
மட்டக்களப்பு
பிரச்சினைகளையும், அத்தியாவசியதே அபிவிருத்திகளையும் வேண்டிநிற்கும் எமது தொகுதிக்குமுஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் அஸித பெரேரா (எம்பி) அவர்களை 199 ம்ெ ஆண்டிற்கு மாத்திரம் அவரது ஒதுக் கீட்டை இப்பகுதியில் செலவு செய்யவும் எமது பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்லவும் நியமித்துகட்சியினதும் இத்தொ குதி முஸ்லிம்களினதும் கெளரவத்தைக் கட் டிக்காக்க உரிய நடவடிக்கை எடுப்பது தங்க ளது கடமையாகும் என்பதனை இத்தருணத் தில் சுட்டிக்காட்டுவது எமது கடமையாகும் என நாம் கருதுகின்றோம். மெளலவி ஹலிம்
வாழைச்சேனை
வைகளையும்,
கூறினர்) இப்படிப்பட் அனுதாபப்படுவதை னத்தை பாராட்டுகிறே முஸ்லிம்களின் விடய யதுபோல் ஏன்? பின்ெ ளால் எழுதமுடியாமல் பாடமுடியாமல் போன்
1 முஸ்லிம்களினால் காரைதீவு கண்ணகியம்
GIGOTO
്രൈ பிரதேச முஸ்லிம் காங்கிரசின் பு இங்கு ஏராளமான ஊழ
曲 ழக்குப்பல்கலைக் கழகத்தின் வளர்ச்சி யில் அக்கறை உடையோன் எனும் அடிப்ப டையில் முதலில் சரிநிகர் பத்திரிகைக்கு எமது நன்றிகள், ஏனெனில் கி.பஇன்சமகா லப் பிரச்சினைகளை மக்களுக்குத் தெரியப் படுத்தியதில் சரிநிகருக்குப் பெரும்பங் குண்டு எனினும் கடந்த நவ16-நவ919 95 இதழில் 16ம்பக்கத்தில் வீரகேகரி பத்திரி கையையும் சரிநிகர் பத்திரிகையையும் சமா னப்படுத்தி யுத்தமும் மக்களின் கண்ணீரும் என்னும் தலைப்பின் கீழ்வஐச ஜெயபால னால் எழுதப்பட்டிருந்தது. அடிமைத்தமிழருக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளுக்கு எதிராக வீரகேசரியும் சரி நிகரும் குரல் கொடுக்கின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதவறானது சரி நிகரை வீரகேசரியுடன் சமப்படுத்திவிடமுடி UTS, உதாரணமாக கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இருக்கும் விரிவுரையாளர்கள் மாணவர் கள் ஊழியர்கள் ஆகியோரின் ஒட்டுமொத் தமான ஆதரவுடன் 95 ஒக் 09 தொடக்கம் நடந்து வரும் பிரச்சினைகளை இந்த வீரகே சரி பத்திரிகை வெளிக்கொணர தவறிவிட் டது. அவ்வப்போது சிறிய செய்திகளை வெளியிட்டதோடு சரி அதேவேளை பேரா தனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பகிஷ்கரிப்புகளுக்குக் கிழக்குப்பல்கலைக்க ழகத்தை விடக் கூடிய முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இது வீரகேசரியின் ஒர வஞ்சனையே அண்மையில் இடம் பெற்றுவந்த மாணவர் அமைதியினங்கள் பேரவையை கலைக்க வேண்டும்பேரவை அண்மையில் உபவேந் தர் நியமனம் தொடர்பாக எடுத்த தீர்மா னத்தை மாற்ற வேண்டும் என்னும் கோரிக் கைளுடனே எழுந்தன.
இலங்கையில் உள்ள தேசியப்பல்கலைக்கழ கம் ஒவ்வொன்றிலும் ஒரு பேரவை இருக் கும். இதில் பல்கலைக்கழகப் பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகள் குறித்த பல்கலைக்கழ கத்தில் அக்கறையுடையோர்போன்றவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் பொதுவாக இவர் கள் அனைவரும் உள்வாரிப்பட்டதாரிகளா கவே இருப்பர். இவர்கள் பேரவையில் வெளிவாரி உறுப்பினர்களாக செயற்படு கின்றனர் உபவேந்தர் பீடாதிபதிகள் துறைத்தலைவர்கள் போன்றோர் உள்வாரி உறுப்பினர்களாக செயற்படுகின்றனர். கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பேரவையி லுள்ள வெளிவாரி உறுப்பினர்களில் அனே கர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் அக் கறை அற்றவர்களாகவும், ஊழல் பேர்வழிக எாகவும் காணப்படுகின்றனர். இப்படியான வர்கள் அங்கம் வகிக்கும் பேரவையினது தீர்மானங்கள் எப்படியிருக்கும் என்பதை நாங்கள் சொல்லத் தேவையில்லிை பேரவை அண்மையில் தான் செய்த பிழையை ஒப்புக்கொண்டுவிட்டது. அத னால்தான் தனது உபவேந்தர் தொடர்பான தீர்மானத்தை திருத்தி மூவரின் பெயரைச் சிபாரிசு செய்து பல்கலைக்கழக மானியங் கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியது. அதன்படி வண அருட்திரு இராஜேந்திரம் அவர்கள் புதிய உபவேந்தராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.
இலங்கையின் பல்கலைக்கழக வரலாற்றி லேயே கத்தோலிக்கத் துறவியொருவர் பல துறைகளில் விற்பன்னரான தமிழர் ஒருவர் பதவிக்கு அமர்த்தப்பட்டிருப்பது இலங் கைத் தமிழர்களாகிய எம் ஒவ்வொருவருக் கும் பெருமையே கேசசிகுமார் செங்கலடி
ருகின்றன. முக்கியம வேலைகளில் கண்மூடித் நடைபெறுகின்றன. இதோ சில:- அ) 1 1994ம் ஆண்டு யப்பட்ட 44 அபிவிரு போது இலங்கை அரச மாணம் 199 விதிகள் அதற்கு மேற்பட்ட தொ களும் கிராமோதைய ச எடுக்கப்பட்டு உறுப்பி பட்டுள்ளன. 2.இவ்வேலைத்திட்டங் கள் யாவும் இலங்கை உ Lurroríficat 1984/ 16Lib G திற்கு முரணாகத் தயாரி
DİLDilib gibi
சரிநிகள் இதழ் 84லு ஓட்டமாவடிபநோகூ தியினை நடுநிலையில் மைக்காக எங்களின் நள் டுதல்களையும் தெரிவித் இச்சங்கத்தின் இயக்குந இருபது வருடங்களாக செயற்பட்டதின் மர்மம் GasTIGSTIL 46/1 GG's IT IUGO) வந்துள்ளது. சங்கத்தின் உண்மை நி ளுக்குத்தெரியப்படுத்தி ளர் அவர்களுக்கும் நா றோம். கிராம அபிவிருத்திச்ச மீராவோடை
மூலிகைப்பண்ணை அபகரிப்பு
Loitial ilio paill ailt அதன் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கு டன் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக சித்த வைத்தியன் எனும் சஞ்சிகையை எதிர்வரும் ஜனவரி முதல் வெளியிடஇருக்கிறது. இதற்கெனககு சில கப்பிரமணிய குழு தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கள் செயலாளர் க. நடராசா (ஜேபி) தெரிவித் устати.
மேற்படி சங்கத்தால் மூலிகைப்பண்ணை
ஒன்று அமைக்கும் திட்டமும் நிறைவேறி அதற்கென 5 ஏக்கர் அரசாங்கக் காணியும் ஒதுக்கப்பட்டிருந்தது எனினும் தனிநபரொ ருவர் ஆட்சியின் மூலம் உடமையாக்கிக் கொண்டதாக அறிவித்ததைதொடர்ந்து அக் graaf Gastruires fluoduppjaðra Guy வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூலிகைகளைப் பயிரிடவும், ஆய்வுகூட மொன்றை அமைக்கவும் சகல ஆதிகாரிகளி னதும் வழிகாட்டல்களுடன் தரப்பட்ட இக் காணி நீதிமன்றத்தீர்ப்புக்குள்ளாகவேண் டியுள்ளமை வைத்திய சங்கத்தை கவலை யில் ஆழ்த்தியுள்ளது.
பூச்சியம் கை
எதிர்வரும் சனி பத்துமணிக்கு தொலைக்காட்
Bingoj), Mul -
 
 
 
 
 

2260T. LO
1996
ாபிமானத்திலும் பாரபட்சமா?
வாதிகளுக்கு ஒன்று பஐச.ஜெயபாலன் ங்கள் அனுதாப்பப்
இதய சுத்தியுடன் ழர்களுக்குச்சார்பாக புத்தகால சூழ்நிலை மாறாக யாழ்ப்பா னுப்பி விட்டோம் சொல்லுகிறார்கள் ல் அனுப்பியதாகக் வர்களுக்கு நீங்கள் பங்கள் மனிதாபிமா ஆனால் நீங்கள் தைச் சுட்டிக்காட்டி ருவனவற்றை உங்க போனது கவிதை து அவையாவன:-
ழிக்கப்பட்ட மட்டு மன்கோவிலைப்பற்
றியும் அங்கு வாழ்ந்த மக்கள் (டொக்டர் எஞ்ஜினியர்பட்டதாரிகள் உள்வாங்கலாக) சுற்றிவளைப்பில் அட்ரஸ் இல்லாமல் போனதை 2மட்டு புதுக்குடியிருப்பு கிராமத்தில் அப் பாவித் தமிழ்மக்களை வெட்டியும் சுட்டும் முஸ்லிகள் நடாத்திய அக்கிரமத்தை 3.1987ம் ஆண்டுகாத்தான்குடியில் வைத்து இ.போ.ச. பஸ் இ.போ.ச ஊழியர்களுடன் சுட்டும் வெட்டியும் நடத்தப்பட்டகோரச்சம் பவத்தை 4. காத்தான்குடிக்கு அண்மையிலுள்ள மஞ் சந்தொடுவாய்க்கிராமம் முஸ்லிம்களினால் (இராணுவத்தின் உதவியுடன்) வீடுகள் சொத்துக்கள், உயிர்கள் அழிக்கப்பட்டதை (இன்றும் கூட இதன் எச்சசொச்சங்களைப் பார்க்கலாம்.) 5. 1990ம் ஆண்டு பாண்டிருப்பு,கல்முனை நற்பிட்டிமுனை வீரமுனை போன்ற இடங்க ளில் நடந்த சம்பவங்களுக்கு யார் சூத்திர
தாரி? அங்கு எத்தனை ஆயிரம் இளைஞர் கள் மரணித்தனர்?
6 ஏறாவூர் தமிழ்ப்பிரிவு பிலம்பாவெளி போன்ற இடங்களில் தமிழா. வீடுகளின் நிலையென்ன? அவர்களின் கிணறுகளில் மிதந்த சடலங்கள் யாருடையது? இதற்கு LLUIT SITT GOOTLD? அவர்களே காரைதீவில் முஸ்லிம் மாணவர் களுக்குரியூசன்கொடுத்தஅந்த ஆசிரியரின் வீட்டை எரித்தவர்கள் யார் என்று தெரி யுமா? அவரிடம் ரியூசன் பயின்ற முஸ்லிம் மாணவர்களே மறந்து விடாதீர்கள் யாருக் காகவும் யாரும் வக்காலத்து வாங்காதீர்கள் இங்கு யாரும் சுவாமித்தம்பியுமில்லை. இங்கு யாரும் நல்லவர்களுமில்லை.
ஏtதமிழ்வாணன்
மட்டக்களப்பு
சபை பூரீலங்கா ஆட்சியில் உள்ளது. கள் நடைபெற்றுவ ாக கொந்தராத்து தனமான ஊழல்கள் எடுத்துக்காட்டாக
இச்சபையால் செய் த்தி வேலைகளின் ங்கத்தின் நிதிப்பிர ன்படி அல்லாமல் கையுடைய வேலை GOLJU, GANGST QULLUMá) Milaig, ITá) (digli Ill Iú.
ளுக்கான மதிப்பீடு ள்ளுராட்சி ஆணை லக்கச் சுற்று நிரூப க்கப்பட்டுள்ளன.
86லும் எமது ங்கம் பற்றிய செய் நின்று வெளியிட்ட றியையும் பாராட் துக்கொள்கிறோம். சபையின் கடந்த ரே குழுவாகநின்று அண்மையில் மேற் ாயிலிருந்து வெளி
Ha)GML ogns Dig. பிரதேசச்செயலா கள் நன்றி கூறுகின்
வட்டத்தின்
LEதயாரிப்பில் வு என்னும் loul i கிழமை இரவு ரூபவாகினி நிகழ்ச்சியில்
ணிையும் இந்த கொந்தரத்து தாகம்?
இவ்வாறான மோசடிகள் மூலம் இலட்சக்க ணக்கான பணம் களவாடப்பட்டுள்ளது. இது பற்றி190295இல் வட கிழக்கு மாகாண ஆளுநருக்கு இப்பிரதேச சபை யின் 8ஐதேக உறுப்பினர்களும்முறையிட் டுள்ளனர். இப்பாரதூரமான பிழைகள் பற்றி எம்.எம். சுலைமான்வெவ்வை என்னும் தொழிநுட்ப உத்தியோகத்தரே எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். வடகிழக்கு மாகாண சபையின் வேண்டுகோ ளுக்கு இணங்க இதனை விசாரணை செய்த ஆய்வு உத்தியோகத்தர் எம்.எஸ். முகம்மது தம்பி 'ஊழல்கள் நடைபெற்றது உண்மை யே' என30,0195இல் அறிக்கை சமர்ப்பித் துள்ளார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அனைத்து அறிக்கைக ளும் வட கிழக்கு மாகாண சபையில் தூங் கிக் கிடக்கின்றன.
ஆ. 1995ல் இன்னும் ஒரு பாரிய மோசடி தொடங்கியுள்ளது. கல்முனைக்குடி என் னும் இடத்தில் அமைக்கப்படும் மக்கள் மண் டபத்திற்கு ரூபா 23லட்சம் ஒதுக்கப்பட்டுள்
ளது. இக்கொந்தராத்தை எவ்வித பகிரங்க கேள்விகோரலுமின்றி உபதவிசாளர் செய்து வருகின்றார். இப்பணம் அனைத்தும் புனர் வாழ்வு புனரமைப்பு அமைச்சினால் ஒதுக் கப்பட்டதாகும் இன்னுமொரு விடயம் இச் சபை இப்பிரதேச தமிழ் மக்களின் உணர்வு களை மதிக்காமலும் செயல்பட்டு வருகின் றது. உதாரணமாக கடந்த 01.195ம் திகதி யன்று கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேசசெய லாளர் எஸ் அமலநாதன் அவர்களை அலு வலகத்திற்குள் அடைத்துவைத்து பூட்டுப் போட்டார் உபதவிசாளர் ஒழுக்கம் கட்டுப் பாடு என்ற நாமத்தில் உதித்த கட்சிப்பிரதிநி திகளின் காடைத்தனங்களைப் பார்க்க யாருமே இல்லை? இவற்றை மறுத்துரைக்க பிரதேசசபையால் முடியுமா?
ஏஏகபூர் கல்முனை.
மட்டு சீமெந்து.
ரூபா செலவில் 146 அபிவிருத்தித்திட்டங்க ளும், யாழ்ப்பாண மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பி.அ. இராசமாணிக்கம் ஒதுக்கீடு செயத12லட்சம் ரூபாசெலவில் 12திட்டங் களும் அமுல் நடாத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு புனர மைப்பு ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ் நொறாட் நிறுவனம் ஒதுக்கீடு செய்த 5 கோடியே 20 லட்சம் ரூபா செலவில் 146 அபிவிருத்தித் திட்டங்களும் வடக்குக் கிழக்கு மாகாணசபை ஒதுக்கிய கோடியே 20 லட்சம் ரூபா செலவில் 225 மூலதன அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள் ளப்படுகின்றன.
எனினும் தற்போது சீமெந்துப் பக்கெட்டின் விலை 360 ரூபாவாக அதிகரித்து இருப்ப தால் நிர்மாணப் பணிகள் மந்தகதியிலேயே நடக்கின்றன. கறுப்புச் சந்தை விலையில் சீமெந்தைப் பெற்று நிர்மாணப் பணிகளை மேற்கொண்டால் நஷ்டம் அடையவேண்டி வரும் என்று கட்டிட ஒப்பந்தகாரர்கள் விச னம் தெரிவிக்கின்றார்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் பருவ மழை ஆரம்பிக்க உள் ளது. இதற்குள் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யாவிடில் நொறாட் நிதி தவிர்ந்த மற் றைய நிதிகள் யாவும் திருப்பி அனுப்பப்ப டும் அபாயம் உள்ளது எனத் தெரிவிக்கப்ப டுகின்றது.
இந்த நிலை ஏற்பட்டமைக்குக் காரணம் என்ன? மட்டக்களப்பு மாவட்டத்தின் விலைக்கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் தலைவராக ஒரு திறமையான அதிகாரி நிய மனம் பெற்று வராமையும், விலைக்கட்டுப் பாட்டுப் பரிசோதகர்களின் சுயநலமுமே
இம்மாவட்டத்தில் சீமெந்து விநியோகத்தில் நேர்மையான முறையில் ஈடுபடும் பணக்கா ரர்களை இத்துறையில் ஈடுபடுத்த அரச நிர் வாகம் முன்வராமையும் இதற்கான கார GROOTLD).
கடந்த வாரம் எமது செய்தியின் பின்பு கள்ள மார்க்கட் வியபாரிகளில் ஒருவரான ஆஞ்சநேயர் கடைக்கு மட்டக்களப்பு நீதி பதி 25 ரூபா சீமெந்து கூட்டி விற்பனை செய்தமைக்கு ரூபா 3 ஆயிரம் அபராதம் விதித்தார். இக்கடையின் உரிமையாளரான இராசதுரை சண்முகராசா சிறந்த சீமெந்து வியாபாரியெனச் சமீபகாலத்துக்கு முன்பு ஜப்பான் போய் வந்தார். இவரே இவ்வழக் கின் முதலாவது எதிரி ஆனால் இவர் நீதி மன்றம் வரவில்லை. வேறு விற்பனையா ளர் ஒருவர் கூப்பிடப்பட்டு விசாரணை செய்யப்பட்டுக்குற்றம் அளிக்கப்பட்டது. இவர் மீதும் வழக்குப் போடுவதாக அறிக்கை சமர்ப்பித்த விலைக் கட்டுப்பாட் டுப் பரிசோதகர் செளந்திரராசன் சண்முக ராசா நீதிமன்றத்திற்கு வராமலே வழக்கை முடித்து விட்டார். உண்மையில் இசண்மு ராசா என்பவர் மீதுதான் குற்றம் அறவிடப் பட்டிருக்கவேண்டும். இசண்முகராசா மீது குற்றம் அறவிடப்பட்டிருந்தால் கள்ள மார்க் கட் மன்னராகத் திகழும் இவர்களின் சீமெந்து லைசன்ஸ்ரத்துச்செய்யப்பட்டிருக் கும். ஆனால் இத்திணைக்களத்தின் பரிசோ தகர்கள் வழக்குப் போடுவதாக அரச அதிப ருக்கு ஒரு அறிக்கையும், நீதிமன்றில் பிறி தொன்றுமாக இயங்கி வருகின்றனர்
வளர்க மட்டக்களப்பு கள்ள மார்க்கட் வாழ்க விலைக்கட்டுப்பாட்டுத்திணக்களம்

Page 16
3.
SANA 2. صرNN
LungÜLTEDöğledi. Lleir.JP
இலங்கை இராணுவம் யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசித்து தமது நிலைகளைப்
பலப்படுத்திக் கொண்டதைத் தொடர்ந்து ரிவிரெச இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிவிரெச இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்கமும், அதன் தொடர்பு ஊடகங்களும் மேற்கொண்ட ஒரு பக்கச் சார்பான பிரச்சார நடவடிக்கைகளின் விளைவாக, இந்த நாட்டில் மிகவும் கீழ்த்தரமான முறையிலே தமிழர் விரோத உணர்வுகள் தூண்டி விடப்பட்டுள்ளதோடு, பலமிழந்திருந்த பேரினவாத சக்திகள் மீண்டும் எழுச்சிப் பெற்றுள்ளமையையும் காணக் கூடியதாக இருக்கின்றது. சமாதானத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் யுத்த முனைப்புகளின் காரணமாக அருகிக்கொண்டு செல்கிறது யாழ்ப்பாண நகருக்குள் இராணுவம் பிரவேசித்த நிகழ்வை யாழ்ப்பாணத்தை கைப்பற்றி asli GLITb Tcöpp Lsjö GITAJ நடவடிக்கைகளானது இராணுவ ரீதியில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடலாம் என்ற இனவாத யுத்தவாத சக்திகளுடைய எதிர்ப்பார்ப்பைப் பலப்படுத்தக் கூடிய நிலைமையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் LLLTT TTTLL LLLL LLTLLTTL TTTLTT L TLLLLLL T LLL L மேற்கொள்ளப்பட்டன என்பது யாவரும் அறிந்த விடயமாகும் இத்தகைய நிகழ்வுகளுக்கு மத்தியில் இந்த இராணுவ நடவடிக்கைகள் தமிழர்களுக்கு சமாதானத்தைக் பெற்றுக் கொடுப்பதற்கு என்னும் ஒரு விசித்திரமான விளக்கத்தையும் அரசு அவ்வப்போது முன்வைத்து வருகின்றமையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் ரிவிரெச இராணுவ நடவடிக்கைகளின் வெற்றி விழாவைக் கொண்டாடுமுகமாக ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஆற்றிய உரையானது அரசியல் தீர்வை அடைவதில் அவருக்குள்ள கடமைப்பாட்டை வலியுறுத்துவதாக இருந்தாலும் இது எந்தளவிற்கு நடைமுறைக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. சமீப காலமாக தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கையின் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற கெடுபிடிகள், அரச நிறுவனங்களில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழர்களையெடுப்பு அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் தொடர்பாக அரசின் நிலைப்பாடுகள் போன்றவைகள் இந்தக் கேள்விக்குறியை உறுதி செய்யக் கூடியவாறு அமைந்துள்ளன. யுத்தமும் சமாதானமும் இணைந்து செல்லக்கூடியவை அல்ல யுத்தமே சமாதானத்தின் எதிரி என்பதோடு யுத்தத்தின் மூலம் சமாதானத்தை அடையக்கூடிய நிலைமை இலங்கையில் இல்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்த வேண்டும் தமிழர்களுடைய அபிலாஷைகளை முழுமையாக நிராகரித்ததோடு தமிழர்களுக்கு எதிரான பேரினவாத சக்திகளின் அபிலாஷைகளை மட்டும் அங்கீகரிக்கும் 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொண்டதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கமானது தமிழர்களின் மீதான தனது நியாயாதிக்கத்தை (Legimacy) இழந்து விட்டது 1977ஆம் ஆண்டின் வடக்குக் கிழக்குத் தேர்தல் முடிவுகள் இதைத் தெளிவாக வலியுறுத்தின. 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் நடைமுறைகளும் இவ்வகையிலேயே அமைந்தன இவ்விதமாக அரசியல் ரீதியாக இழந்த தமது நியாயாதிக்கத்தை இராணுவ ரீதியான பலாத்கார வழிகளில் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சியின் விளைவாக 1979ஆம் ஆண்டு ஜே.ஆரின் அரசாங்கம் தமிழர்க்கெதிரான யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியது. இந்த விதத்தில் ஜனநாயக விரோத ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கைகளை முறியடிப்பது தமிழ் மக்களின் தன்மானப் பிரச்சினையாக உருவெடுத்தது தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் செயற்பட வேண்டுமேயானால் அது தனது நியாயாதிக்கத்தை ஜனநாயக அரசியல் ரீதியாக நிலைநாட்டிக் கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும் தமிழ் மக்களுடைய அரசியல் சுதந்திரமும் சுயாட்சிக்கான உரிமையும் பூரண சமத்துவத்தையும் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அங்கீகரிக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்நிலைமையை அடைய முடியும் இத்தகைய அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய சவால்களை முறியடிப்பதற்கு தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய அரசியல் நிலைமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் இதை விடுத்து தமிழ் மக்களின் நம்பிக்கையை அரசியல் ரீதியாக வென்றெடுக்காத ஒரு அரசாங்கம் சிங்கள மயப்படுத்தப்பட்ட இராணுவத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகள் மூலமாக தமிழ் மக்களை வென்றெடுப்பதோ அல்லது ஐக்கியப் படுத்துவதோ, முடியாத காரியமாகும் விடுதலைப் புலிகளின் அமைப்பானது, தனது விடுதலைக்கோட்பாடுகளை மீறி மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதன் மூலமாக தமிழ் மக்களின் போராட்டம் பல்வேறு வகைகளில் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமே எனினும் மறுக்கப்பட்ட தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பான நிலைமைகளானது தமிழ் மக்கள் மத்தியிலே இவர்களுடைய எல்லா செயற்பாடுகளையும் நியாயப்படுத்துகின்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது. இந்த யுத்தமும் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களின் உருவாக்கமும் இனவாத முரண்பாட்டின் விளைவுகளேயன்றி முரண்பாட்டிற்கான காரணியல்ல. எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜனநாயக அரசியல் நடைமுறைகளின் மூலமாக உத்தரவாதப்படுத்தாமல் அதன் விளைவுகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் வெற்றிகாண முடியாது ரிவிரெச இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகளை முறையாக ஆராய்ந்து பார்த்தால் இது மிகத் தெளிவாகப் புலனாகிறது. சிங்கக் கொடியை ஏற்றியதன் மூலமாக யாழ்ப்பாணத்தை யாப்பாபட்டுன ஆக்கிக் கொள்ளமுயல்வது ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை. ஜனாதிபதியின் உரை நேர்மையானது என நிருபிக்கப்பட வேண்டுமானால் இலங்கைக்கு தேவையான பல்லினப்பாங்கான பல்கலாசாரத்தன்மை கொண்ட அரசியல் கட்டமைப்புக்களை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக ஆரம்பித்தல் வேண்டும் இந்நடைமுறைகள் மேலும் தாமதப்படுத்தப்படுமேயானால் தனது தந்தையான பண்டாரநாயக்காவுக்கு நேர்ந்த கதி ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தை நோக்கிய இராணுவ நடைமுறையில் அரசு கற்றுக்கொள்ள வேண்டிய LITTLib GoggBTGör.
LDட்டக்களப்பு யன் பேரின்பநாய பாராளுமன்ற தொலைத்தொடர் எல்.ஏ.எம். ஹிள் தற்போது பனிப் வருகின்றது. இதற்குக் காரண பைப் பகுதியில் இல்லாமலும், தன் கிறவல், மண் என் டுவதேயாகும் ம உட்பட்ட பிரதே கிராமம் இயல்பா பிரதேசம் இந்த வைத்து இக் கி மேற்பட்ட கிறவ அப்பிரதேசங்கள் SGDGIT, GSIGTL டன. இப்பள்ளங் களை புதைக்கும் கின்றது மட்டக்க வுகள் அனைத் போடப்படுவதால் துர்நாற்றம் வீசும் ருமிகள் உற்பத்தி விட்டது. இதனா கும் மாநகர சபை தும் லடாய். இந்த நிலையில் வல் எடுக்க வேண் தும் மட்டக் அனைத்து வீதிே யான கிறவல் இங் Dġjl. அத்தோடு விதிஅ வீதி அபிவிருதித் சபை போன்ற இங்கிருந்தே கிற çSL QALİTÇölçin)
அன்பான o சரிநிகர் பத்திரி கணிப்பொன்றை கனவே ஒரு மூலம் உங்களுட டோம் அதற்கு அக்கேள்விக் ெ தன் மூலம் சரிநி அபிப்பிராயங்க அவற்றில் நீங்க தொடர்பானதெ இதழுடன் உங்க உங்களது ஒத்து இப்பொழுது மீ டம் இன்னும் சில றோம். சரிநிகர் ெ தீவிர விமர்சனர் வேண்டியுள்ளே ளது அபிப்பி இவற்றை எதிர்ெ CÉLDİEGOITIÉ GEGNDIGT றோம். பத்திரிகையை னத்தின் உத்திே பெருமாறு: 1. நாட்டிலுள் கும், வெவ்வே ருக்கும் எல்லா வத்தை ஏற்படு 2. Galaf'Lugo) வும் காட்டப்படு யான அநீதிக வற்றை எதிர்த்த 3. அரசாங்கத்
கொள்கைகளை
S SSSSLS S S S SMSM SLS S S S S S S S SLSLSL
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த வேலை ஐயா?
மாநகர முதல்வர் செழி கத்திற்கும் மட்டக்களப்பு உறுப்பினரும் தபால் கள் பிரதியமைச்சர் எம். புல்லாவிற்கும் இடையில் பார் ஒன்று நடைபெற்று
மட்டக்களப்பு மாநகரச இருந்து தனது அனுமதி து அதிகாரத்தையும் மீறி பன கொண்டு செல்லப்ப டக்களப்பு:மாநகரத்திற்கு மான திருப்பெருந்துறை வே கிறவல் வளம் உள்ள ஒரே ஒரு காரணத்தை ாமத்தின் அரைவாசிக்கு ல் அகழ்தெடுக்கப்பட்டு மிகவும் அழமான பள்ளங்
இடங்களாக மாறிவிட் களை சபை நகரக்கழிவு இடமாகப்பாவித்து வரு ாப்புநகரத்தில் உள்ள கழி தும் இவ்விடத்திலேயே இப்பிரதேசம் முழுவதும் ரதேசமாகவும் நோய்க்கி பாகும் இடமாகவும் மாறி ல் இப்பிரதேச மக்களுக்
க்கும் இடையே எப்போ
இப்பகுதியில் இருந்து கிற டாம் என அறிவித்திருந் ளப்பு மாவட்டத்தின் வலைகளுக்கும் தேவை
கிருந்தே எடுக்கப்படுகின்
பிவிருத்தி அதிகாரசபை த்ெதிணைக்களம் பிரதேச னைய நிறுவனங்களும் பல் எடுக்கின்றன. அதை இராணுவம் தனிப்பட்ட
TEFE),Ü ölgibi
ாசகர்களுக்கு க தொடர்பான கருத்துக் நடாத்தும் நோக்குடன் ஏற் கேள்விக்கொத்தொன்றின் ன் நாம் தொடர்பு கொண் திப்பளித்து பெருமளவில் ாத்தை நிரப்பி அனுப்புவ கர் தொடர்பான தங்களது ளை அறிவித்திருந்தீர்கள் ள் எழுதிய விடயங்கள் குப்புடன் ஜனவரியில் புது ளைச் சந்திப்போம். ழப்புக்கு நன்றி. எடும் ஒரு முறை உங்களி கேள்விகளை முன்வைக்கி தாடர்பாக எழுந்துள்ள சில களை நாம் எதிர்கொள்ள L). OIggio GIAL p I.I. ாயங்களுடன் சேர்த்து காள்ளும் நோக்குடன் இவ் உங்கள் முன் வைக்கி
வளியிடும் மேர்ஜ் நிறுவ பாகபூர்வ குறிக்கோள்கள்
பல்வேறு இனங்களுக் மொழிபேசும் பிரிவின உரிமைகளிலும் சமத்து தல்
யாகவும், மறைமுகமாக ம் இனத்துவேசம் இனரீதி பாகுபாடுகள் ஆகிய
ன் ஜனநாயக விரோத
பும் நடவடிக்கைகளை
t = ബ്, ബ, ബ, 05 593615
எல்ஏ.எம்ஹிலப்புல்லாஹம்
எதிர்த்தல்,
வியாபாரிகள் இன்னொருபக்கத்தில்கிறவல் எடுக்கின்றனர். எத்தனை நிறுவனங்கள் எடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை மாநகரசபையே பொறுப்பேற்க வேண்டி ஏற் படுகின்றது. அத்தோடு மட்டக்களப்பு மாந கர சபைக்குள்ளேயே பல விதிகள் திருத்த வேண்டி இருக்கும் பொழுது மாநகர சபை எல்லைக்குள் வளம் இங்கு பயன்படுத்தா மல் வெளியில் கொண்டு செல்லப்படுகின் றது என்ற குரலும் பலமாக ஒலிக்கத்தொடங் கிவிட்டது. இதன் காரணத்தினால் கிறவல் எடுப்பது தடுக்கப்பட்டபோதும் பிரதிய மைச்சர் ஹிஸ்புல்லாவின் அதிகாரத்தின் பேரில் பலவந்தமாக கிறவல் கொண்டு செல்ல முற்பட்டதையடுத்தே பிரச்சினை தோன்றியுள்ளது.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ தனது பிர தேசங்களுக்குத் தேவையான கிறவலை
யும், சகல அடக்கு முறைச்சட்டங்களை யும், பாதுப்புப்படையினரின் அடக்கு முறை நடவடிக்கைகளையும் இனங்க ளுக்கு மத்தியில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கத்துக்காக எதிர்த்தல் 4 ஜனநாயக மனித உரிமைகளையும் மினித சுதந்திரங்களையும், இனங்களுக்கி நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கத் திற்காக ஆதரித்தல் 5. தோட்டங்களிலும், ஏனைய பகுதிகளி லும் வாழும் மக்கள் உட்பட இந்நாட்டின் எல்லா மக்களினதும் முழுமையான,சுதற் திர பிரஜைகளுக்கான உரிமைகளை ஆத ரித்தல் 6. தொழில், கல்வி, குடியிருப்பு சுகாதாரம் போன்ற துறைகளில் தோட்டத்தொழிலா |ளர்களுக்கும் ஏனையவர்களுக்கும் இ
ரீதியாக காட்டப்படும் பாகுபாட்டை
1 இனங்களுக்கிடையில் நீதியையும், சமத் துவத்தையும், நிலைநாட்டும் போராட்டத் தில் எல்லாஇனங்களையும் சேர்ந்த தொழி லாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் ஐக்கியத்தை வளத்தல் இவையே மேர்ஜ்நிறுவனத்தின் குறிக்கோள் கள் ஆகும். இப்போது சரிநிகர்பற்றிய விமர் சனங்களுக்கு வருவோம். 1.சரிநிகர் மேர்ஜ் இன் கொள்கைகளுக்கு முரணாக செயல்படுகிறது. 2 அரசாங்கத்தில் சமாதானத் தீர்வுப்பொ தியை மேர்ஜ் ஏற்றிருக்கும் போது சரிநிகர் ஏற்கவில்லை. 3. அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளை எதிர்த்துவருகிறது, ஒருசமாதானரீதியான தீர்வுக்கு எதிராக சரிநிகர் இயங்கி வருகி |றது.
திருப்பெருந்துறையிலேயே எடுக்கவேண் டும் என்றும் அதை மேயர் தடுக்கும் பட்சத் தில் பாதுகாப்புப் படையினரின் காவலுடன் ஏற்றப்படும் என்றும் கூறியுள்ளார். இதுமட் டக்களப்பு மேயருக்கு ஒருவித தன்மானப்பி ரச்சினையையும், அவரது அதிகாரம் தொடாபாக சிக்கலையும், ஏற்படுத்திவிட் டது. அது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் மேயர் தடை செய்தால் மாநகர சபையே கலைக்கப்படும் என்று கூறியதாகவும் தற் போது கூறப்படுகின்றது. பிரதியமைச்சர்மேயருடன் இவ்வாறு நடந்து கொண்டதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அனைவருமே தற் போது மிகக் கொதிப்புடன் இருக்கின்றார் BEGIT. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இதே போன்று இன்னொரு செயற்பாட்டையும் ஆரையம் பதி பிரதேசத்தில் செய்ய முற்பட்டார் என்று சொல்லப்படுகிறது. காத்தான்குடி பிரதேசத்திற்கு குடிநீர் வழங்கு வதற்காக குழாய் நீர்த் திட்டமொன்றைத் தீட்டிநீர்விநியோகத்திற்கானபாரியகிணறு களை எவருடனும் கலந்தாலோசிக்காமால் ஆரையம்பதியில் நிறுவமுற்பட்டார் அரசி யல் அதிகாரத்தோடு அனைத்தையும் நிறை வேற்றி வந்த சமயத்தில் ஆரையம்பதி பிர தேச மக்களின் ஏகோபித்த எதிர்ப்பைய டுத்து தற்போது இச்செயற்பாடு தொடர்பாக அமைதியாக இருக்கின்றார். இதே போன்று தொகுதிக்கு நூறுவீடு என்ற திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பகுதியில் பிர தியமைச்சரால் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகளில் முஸ்லிம்களைக் குடியேற்றும் முயற்சியும் தமிழ்-முஸ்லிம்மக்களிடையே ஏற்பட்டுள்ள விரிசலை இன்னும் அதிகமாக் குகின்ற நடவடிக்கையாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. ம, நக்கீரன்.
4. தென்னிலங்கையில் பரவலாக நடக்கும் இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை இருட்ட டிப்பு செய்து வருகிறது. 5 ஜனநாயகத்துக்காவும், சமாதானத்துகாக வும்பாடுபடும் தனிநபர்களை கிண்டலடிக் கும் பாணியில் எழுதிவருகிறது. 6 சரிநிகர் தமிழின வாதத்தை பரப்பும் விதத்தில் செயல்படுகிறது. 1. சரிநிகர் தமிழ் மக்களுக்கு புலிகளைத்
தவிர வேறுவழியில்லை என்றுகூறி புலிக
ளின் தலைமையை நியாயப்படுத்தி வருகி றது. இதன்மூலம் புலிகளை நோக்கிமக்க ளைத்திரட்டி வருகிறது. 8 செய்திகளைத் தெரிவதில் 'திவயின’ போன்ற பத்திரிகைகடைப்பிடிக்கும்.அதே இனவாத முறைக்கு சமமான தமிழ் இன வாத சார்புநிலையை கடைப்பிடிக்கிறது. 9.மாற்றுக்கருத்துக்களை செய்து வருகிறது. 10. LIngþLÜLITTGART au našanas (Jaffna Mentot) அடிப்படையாகக் கொண்டது.
உதாசீனம்
இவை தொடர்பாக உங்களது அபிப்பிரா
யத்தை எழுதுங்கள்
இம்முறை உங்களது பணி சற்றுசிரமாமனது
என்பதை நாம் அறிவோம். ஆயினும் சரிநி கரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு உங் கள் பதில்கள் மிகவும் அவசியமானவை. உங்கள் கடிங்களை கூடிய விரைவில் ஆசிரியர் சரிநிகர் இல, 4 ஜயரத்ன மாவத்தைதிம்பிரிகஸ்யாய, கொழும்பு 5 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரிய பீடம்
*12。12
ܔ