கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.01.11

Page 1
எழுந்து தடி எடுத்தார் கத்தி எடுத்தார் புத்தம் எனச் சென்றார் யுகம் மாறும் என்றுரைத்தார் எங்கும் புயலும் எரிமலையும் பொங்கிவரச் சென்றவரைக் காணேன் செத்து மடிந்தாரோ?
வைத்ததுவே ஐஞ்சி முட்டை பொரித்ததுவே நாலு குஞ்சு நாலு குஞ்சும் போர் புரிய நடந்து விட்டால் என்ன gli G6167 ஆனவரைக்கும்
அந்த மலைக் as LIT (36 இானவரைக் காணேன்
gorolors assroid Golgi
,
சண்முகம் சிவலிங்கம் (நீ வளையங்கள் தொகுதியிலிருந்த)
 

இன்னுமுண்டு எங்கள் உயிர்
நாடிழந்தோம் அன்று நமக்கென்று மீந்திருந்த
வீடிழந்தோம் செய்யும் வினையிழந்தோம் சோடிழந்தோம் சொந்தமெலாம் இழந்தோம் சேரவில்லை இழப்பதற்கு இந்தவுயிர் உண்டு இனும்

Page 2
சரிநிகர்
260.11 - 260-24.
I99
ஓட்டமாவடியில் கிராமசேவையாளர்களுக்கு
றாவளி வெள்ளம் யுத்த அனர்த்தம் போன்றவற்றினால் பொதுமக்கள் பாதிப்பு டைந்தாலும் கிராமசேவையாளர்கள் இவை மூன்றினாலும்பூரிப்படைகின்றனர். இவை மூன்றில் ஒன்று இல்லாமல் நாங்கள் இல்லை என்ற தத்துவத்தையும் சில கிராம சேவை LUIGIT BEGIT QUIDÓNLIGTGTGOTT DIGTGOLDINGló) கோறளை மேற்கு ஓட்டமாவடிபிரதேசசெய airgil 'Ilfola) all pilill 4000 - Laoi, தில் 500 வை சில கிராமசேவையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பறித்துக் கொண் டனர். இவை முடிய இன்னுமொரு அதிர்ஸ் டம் இவர்களைக் காத்திருந்தது. விசேட அடையாள அட்டை வழங்குவதற் காக பொதுமக்கள் எல்லோரையும் புகைப்ப
qi, Gas II GTL GOTT AQJ A JITLOG AFGANGAILUTGITT scit en L GIULIT, GNU GLJITEJŠEG, GGATUD தங்கள் பகுதியில் இருந்து படம் எடுக்கவரு கின்ற ஒவ்வொருவரிடமும் அறவிடப்படும் தொகையில் இருந்து 5-வை தங்களுக்கு
1. O 87 1989 arailiúil Góilió
sitcomuna) CUNGIQAT ,,GIT CAITLITLIT GOT GIFT ரணை ஆணைக்குழு தனது விசாரணை களை மந்த நிலையிலேயே மேற்கொள்வ gran DIN ITU CILJ (6) QUICIDADE, DIT டில் பாதுகாப்புப் படையினரை e OSFITSELIL டுத்தவும் அவர்கள் மீதான தண்டனைகளை தவிர்க்கவும் QAGAN FTIT GOOGOOTSEGO GTI 9 U FIT li கம் முடக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டு வேர் கூறுகின்றனர் இவ்விசாரணைகளின் (poolel oli Loo அதிகாரிக ளையும் படையினரையும் தண்டனைக்குள்
ாக்க நேரிடும் ata Cal CANTOJ GOGGOTANGIT GANFUGÁS) 1968 வாங்கிக்கொண்டே பதிலாகபாதிக்கப்பட்
டம் எடுக்குமாறு இராணுவத்தினர் வேண்
GTLTLD
வழங்குமாறு வேண்டிக் கொண்டனர் இதற்கு வசதியாக சில கிராமசேவையாளர்க ளின் வீடுகளில் புகைப்படம் எடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் ஒட்டமாவடியில் உள்ள நீகல் ஸ்டூடியோ வுக்கு வந்த கிராமசேவையாளர்கள் 10 கேட்டு வாதாடியதாக சிலர் தெரிவிக்கின்ற gist மிகவும் ஒரு கஸ்டமான ஒரு பொருளாதார நிலையில் புகைப்படம் எடுக்கும் செலவான 30 află 5 - 306 fa) dTLDGaGaILIGI ருக்கு வரியாகவும் செலுத்த வேண்டியுள் ளது. ஆனால் 3 கிராம CBUFGO)GALLUTGITTU, GIT இதில் இருந்து விடுபட்டிருந்தனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய அவ I Cagna) GTGGGlouatico Loblason LS ருந்து எங்களைப் பாதுகாப்பதைவிடகிராம சேவையாளர்களிடம் இருந்து எங்களைப் பாதுகாருங்கள்
ஓட்டமாவடி நெளபல்
நட்டஈடும் மீளப்பறிப்பு
வர்களுக்கு நட்டஈடு வழங்கும் வேலை களை துரிதப்படுத்தி இருந்தது. இப்போது அதற்கும் வேட்டு விழுந்தாகி விட்டது.
நட்டஈடு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டி ருந்த பணத்தில் இருந்துசென்ற ஆண்டு செப் டம்பர் மாதம் வரை 54 கோடி ரூபாவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருந் தது மிகுதி 76 கோடி ரூபா பணத்தை எஞ்சி பவர்களுக்குக் கொடுப்பதற்கு திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் இப்போது திடீரென பிரதேச செயலாளர்கள் கவனம் செலுத்துகி றார்கள் இல்லை போலிசாட்டுகள் கூறி அப் பணத்தை மீண்டும் திறைசேரியின் ஊடாக அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டதென தெரிய வருகிறது.
வெண்தாமரை இயக்கம்
அப்பம் தின்ற கதை
குருநாகல் கொழும்பு வீதியில் நாங்கல்ல" என்ற முஸ்லிம் கிராமம் அம் முஸ்லிம் கிராமத்திலுள்ள ஹோட்டலில் வெண் தாமரை இயக்க வான் ஒன்று வந்து நின்றது. அனைவரும் மதுபோதையில் இருந்தனர் சட்டத்தரணிகள் தொடக்கம் சாதார ணமானவர்கள் வரை அக்குழுவில் அடக்கம் வந்தவர்கள் அப்பம் உட்பட இன்னோரன்ன பலபொருட்களும் சாப்பிட்டனர். ஹோட்ட லில் கும்மாளம் கும்மாளத்தின் ஊடாக தெரியவந்ததாவது பொலநறுவை மாவட்டத்தி லுள்ள எல்லைக்கிராமங்களில் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு தெற்கில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரண உதவிப்பொருட்களை கொடுத்து விட்டு வருவதாக சர்வர் 'பில்லைக் கொண்டு வந்துவைத்தான் கணக்கு அதிகமாக போடப் பட்டிருப்பதாகவும் தாங்கள் சாப்பிட்ட ஒவ்வொரு பொருட்களுக்கான விலைகளையும் கேட்டனர் சர்வர் சொல்லிக் கொண்டிருந்தான் 80 அப்பங்களுக்கு கணக்கு போடப்பட்டிருப்பதாகவும் தாங்கள் 30 அப்பம் மட்டுமே திண்டதாகவும் வெண்தாமரை இயக்கத்தினர் வாதாடினர் சர்வர் தொடக்கம் அப்பம் போட்டவன் வரை 'ஐயா நீங்கள் 80 அப்பம் திண்டீர்கள் நானே போட்டவன் நானே கொண்டு வந்து வைத்தேன் என்றார்கள் வந்தவர்கள் கேட்டாதடில்லை, தூஷண வார்த் தைகளும் மதங்களைக் குறிக்கும் வார்த்தைகளும் பேசப்பட்டன. முதலாளிபயந்துபோய்விட்டார் அப்பம் திண்டவிஷயத்தில் கூட இவர்கள் சமாதானம் செய்யத் தயாரில்லை என்பதை உணர்ந்து கொண்ட முதலாளி பயந்து போய் இல்லை இல்லை நீங்கள் 30 அப்பம்தான்திண்டீர்கள் அதற்குப்பணத்தைத்தாருங்கள் என்றார் சர்வரும் அப்பம் போட்டவரும் வாயடைத்து நின்றனர். பணத்தைக்கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்'தம்பிலா மரக்கலமினியா வகைகள் தொடர்ந்தன. வெண்தாமரை இயக்கத்தின் உரிய கோட்பாடுகளுக்கு களங்கம் ஏற்படுத் தும் வகைகளும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. கடையின் முன்பிருந்த முஸ்லிம் இளைஞர்களுடன் கைகலப்பு தொடங்கியது. இருதரப்பாரும் கைகலப்பில் இறங்கினர் கடையில் சோடாப் போத்தல்கள் உடைந்தன கண்ணாடிகள் தகர்ந்தன, போர்க்குணம் மேலோங்கி சமரசத்திற்கு இடமில்லாது போய்விட்டது
வரக்காப்பொல'பொலிஸ் நிலையத்திற்குப்போய்வெண்தாமரை இயக்கம்முறையிட் டது தங்களை அடித்து விட்டதாகவும் பையில் இருந்த பணம் உட்படகைக்கடிகாரமும் கழுத்து தங்க மாலை போன்ற பொருட்களும் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டு விட்ட தாக முறையிட்டனர் செல்வாக்குமிக்க'வெண்தாமரை இயக்கம்' என்றநிலை காரண மாக பொலிஸ் உடனடி நடவடிக்கையில் இறங்கியது முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து விசாரணை நடாத்தி இப்போது அவர்கள் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்
GOGO ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவெனில் வர்கள் 30 அப்பம் திண்டதை ஏற்றுக் கொண்டார்கள் என்பதாகும்
அம்ரிதா
குரல்
ULIMIT
9| GROOTGOLDö,8, sTIGAOL சேர்ந்த பெண்கள்
சாவுக்குட்பட்டும் தளைகஹாகல்லே சுமி சுப்பிரமணியம் போதிய வைத்திய தோட்ட நிர்வாகத்த மறுக்கப்பட்டமைய வீண் பலிக்குள்ளார் இதேபோன்றுகலஹ ஒரு பெண்ணும் ளார். இவரும் கர்ப் இவருக்கும் வாக குறிப்பிடத்தக்கது.
தோட்டத்தைச்சேர் நிலையில் உரிய ம இன்மையால் இற வெளிச்சத்துக்கு வ Qsä)GG என்ற QUI யில் பாலியல்வல்லு டுக்கொல்லப்பட்ட வீட்டுப்பணிப்பெண் a)IIULLGOLDLb GT கள் சாவு" தொட வருவது அதிர்ச்சித அப்பாவிகளான ே குறிப்பாக பெண்கள் வது மலையக மக் ஏற்படுத்தி, அவர்க தேகத்தை ஏற்படுத் இதுபோன்ற சம்பவ திருக்க யாராவது
ரண்டு துப்பு கள் இடம் பெற்ற லையில் பாதுகா
பலப்படுத்தப்பட் பகல் லிங்கநகர் குமார் ராஜ் என் எனினும் இவர் யத்துடன் அல் இவரை ஊர்காவு மாகத் தாக்கியுள் வம் அதே நள் வைத்து சிவசோ லப்பட்டார். துப் шиш cilijana). இதனையடுத்து கண்காணித்தவர் தப்பட்டுள்ளனர். வீடு வீடாகத் @ எனக் கடுமைப் தாண்டு தினத்தி கவே இருந்தது. கட்டைபநிச்சான் ளுக்கு முன்னர் யப் பிரதமர் நர கொடும்பாவிகள் ey, L'ULLY LLGWY GT GR தெரிவிக்கினன யின் எதிரொலி கள் தெரிவித்தன் sól(:euá)
 
 
 
 

ாக மலையகத்தைச் கொல்லப்பட்டும் வீண் வருகிறார்கள். அப்புத் ாட்டத்தைச் சேர்ந்த லட் என்ற கர்ப்பிணிப்பெண் வசதியின்மையாலும், ல் வாகன வசதி வழங்க லும், அண்மையில் புள்ளார். ாதோட்டத்தைச்சேர்ந்த மீண்சாவுக்குள்ளாகியுள் பிணிப்பெண் என்பதும் வசதிகிட்டாமையும் புசல்லாவ டன்கினன் த ஒருபெண் தீப்பற்றிய ருத்துவ வாகன வசதி ந்து போயுள்ளமையும் ாத செய்திகள் ண் வத்தளை கடற்கரை |றவுக்கு உள்ளாக்கப்பட் மையும், இலட்சுமி என்ற எஜமானியால் கொல் o "LDạ0ạ]]]]]]] QL16öI tச்சியாக இடம் பெற்று ருகின்றசெய்திகளாகும். ாட்டத்தொழிலாளர்கள் இவ்வாறு வீண்பலியா களிடையே ஓர் பீதியை ளது இருப்பு பற்றிய சந் தியுள்ளது. பங்கள் இனியும் தொடரா ரல் கொடுப்பார்களா?
ாக்கிச் சூட்டுச் சம்பவங் தை அடுத்து திருகோணம ப்பு ஏற்பாடுகள் மீண்டும் டுள்ளது. டிசெ26ம் திகதி எனும் இடத்தில் வைத்து இளைஞர் சுடப்பட்டார். தப்பிவிட்டார் சூட்டுக்கா பல்பட்டுக் கொண்டிருந்த ற் படையினர் மிருகத்தன ளமை கவலைக்குரிய சம்ப |ளிரவு பிரதான வீதியில் தி ராஜேஸ் சுட்டுக் கொல்
பாக்கி நபர்கள் கைது QUILLI
தளர்வு நிலையிலிருந்து கள் மீண்டும் உஷார் படுத் திடீர் வீதிச் சோதனைகள் நடுதல், சுற்றி வளைப்புகள் படுத்தப்பட்டுள்ளது. புத் ல் கூட நிலைமை இதுவா
பகுதியில் இருவாரங்க
ஜனாதிபதி சந்திரிகா இந்தி சிம்மராவில் ஆகியோரின் தெருத் தெருவாக இழுக் று அங்கிருந்து வந்தோர் னர் ரிவிரச நடவடிக்கை பாக இது நடந்ததாக அவர்
TIT
யாழ்ப்பாண நகரி,
கழுகள் மொய்த்த பிணமாய்ச் சிதைந்த என்னரும் தாயே, ஆயிரம் ஆயிரம் வருடம் படர்ந்து என்னையும் பூத்த உலகெலாம் தொட்ட உன்
தொப்பூழ் கொடியிலும் வலியதோ உன் மீது அன்னியர் ஊன்றிய கொடிகள்,
செண்பகப் பெருமாள், பறங்கித் தலைவன் ஒல்லாந்தர், வெள்ளையர் என அணிவகுத்த வந்தவர் சுவடுகள் எல்லாம் அழிய வளர்ந்ததெம் சுவடுகள் வரலாறாக,
இன்று குலைக்கப்பட்ட கூடாய் நீ சிதைய லட்சம் லட்சமாய் தெருவில் இறங்கி பாலக்கழுத பிள்ளையின் வாயில் குடையால் வழிந்த மழை நீருட்டிய வீரத்தாய்களின் நெஞ்சில் எழுந்த நெருப்பின் முன்னே நிலைக்குமோ உன்னைப் பிணித்த சங்கிலிகள்
سے)
இக்கொடுமைகள் கண்டு தமிழ் நாடழுதது இக் கொடுமைகள் கண்டு உலகமே அதிர்ந்தது. இக் கொடுமைகள் கண்டு கொழும்பேன் மகிழ்ந்தது.? சொலிக கொழும்பே சொல்க கொழும்பே நாம் யாருணக்கு எமது துயரில் நீ ஏன் மகிழ்ந்தாய்? சென்னையை விடவும் நீ ஏன் எமக்கு தொலைத்துப் போனாய் நியூயோர்க்கை விடவும் நீ ஏன் எமக்கு எட்டியிருந்தாம்.
எதிரிகளல்ல எமது ஊர்மணி மசூதிகள் முன்றலில், எல்லைப் புறத்து விகாரைகள் மருங்கில், இந்தியாவின் சிற்றுரொன்றில் நாமே உன்னை வீழ்த்தினோ மம்மா இது எப்பவோ முடிந்த காரிய மம்மா.
யாழ்ப்பாண நகரி சாம்பரில் தடிக்கும் "பீனிக்ஸ் பறவையே நமது கோணல்கள் யாவும் திருத்தி தீயிலிருந்துண் சிறகுகள் விரிய மனிதராய் மீண்டும் நிமிர்வோ மம்மா,
ہےDنہonvلمبر 012 ہے ورمولے

Page 3
சரிநிகர்
ಕ್ಲಿಫ಼ சமாதானத்தையும் ட்டெடுக்கவென சூளுரைத்து ஆட்சிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங் கத்தின் இவற்றின் மீதான அக்கறை வடமத் திய, சப்ரகமுவ மாகாணசபைகளைகலைத்த துடன் மீண்டுமொரு முறை மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. ஊழல், நிதிமோசடி அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணங்களைக் காட்டி ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி மாகாணசபையின் ஆளுநர் கள் 13வது திருத்தச் சட்டத்திற்கு பின்னர் பிரேமதாச அரசுகாலத்தில் சேர்க்கப்பட்ட விசேட சரத்து ஒன்றின் அடிப்படையில் ஆளுநருக்குரிய அதிகாரத்தைப் பயன்ப டுத்தி இம்மாகாணசபைகளைக் கலைத்துள் ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப் பாட்டிலுள்ள ஐந்து மாகாண சபைகளில் இரண்டே இவையாகும். இவைதவிர, வட மேல்மாகாணசபையும்இதேகுற்றச்சாட்டுக ளுக்கு இலக்காகி இருப்பதால் அதுவும் விரைவில் கலைக்கப்படலாம் என்று நம்பக மான செய்திகள் தெரிவிக்கின்றன. மாகாணசபைகளை கலைக்கும் அதிகாரத் தின் காரணமாக இன்றையுஜனாதிபதிஅவர் கள்முதலமைச்சராக இருந்தகாலத்தில்மேல் மாகாண சபையை அன்று அதிகாரத்திலி ருந்த ஜனாதிபதி கலைத்து விடுவாரோ என்ற அச்சம் பரவலாக இருந்தது. அன் றைய முதலமைச்சரான சந்திரிகாவின் வேண்டுகோளின் பேரில், அப்போது அவ ரது அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச் சரை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாக அன்றைய மேல்மாகாண சபை ஆளுநர் சர் வானந்தா ஐதேகவின் கடும் சீற்றத்துக்குள் ளானதுடன் அவர் மேல்மாகாண சபை ஆளுநர் பதவியிலிருந்தும் அகற்றப்பட் டார். பொதுஜன முன்னணியின் அதிகாரத்தி லிருந்த மாகாணசபையான இந்த மேல் மாகாண சபையை கலைப்பதில் அன்றைய ஐ.தே.கவினர் மிகவும் மும்முரமாக ஈடுபட் டிருந்தனர். ஆயினும் அன்றைய ஜனாதிபதி விஜேதுங்க அதை செய்யவில்லை. இது அவர்மீது ஐ.தே.க.கட்சியினர்க்கு பெரும் அதிருப்தியையும் தோற்றுவித்திருந்தது. இன்று எந்த மாகாண சீனிபகள் கலைக்கப்ப டுவது ஜனநாயக விரோதமான ஒரு செயல் என்று இன்றைய ஜனாதிபதி அன்று முழங்கி வந்தாரோ அதே ஜனாதிபதி இன்று மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு உத்தரவு வழங்கத் தொடங்கியுள்ளார். சந்திரிகா பண் டாரநாயக்கா மேல்மாகாண சபையில் முதல மைச்சராகிய முதலாவது கூட்டத் தொடரின் போது உரையாற்றுகையில் தெரிவித்த கருத்து ஒன்றை இங்குநாம் ஞாபகப்படுத்திக் QUEITIGTIGTGOTTLD). கடந்த ஐந்தாண்டு காலமாக 13ம் திருத்தச் BLLL பிரகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறிப்பிட்ட படி வளர்த்தெடுக்கப்படாமலே போயிற்று. உண்மையில் நடந்தது என்னவென்றால், அதிகாரங்கள் பரவலாக்கப்படும் நடைமு றைக்கு நேரெதிராக அவை மேலும் மேலும் மத்திய அரசாங்கத்திடமே குவிக்கப்பட்டு வந்துள்ளன.
டுப்படுத்தும் அதிகாரமும் மாகாணசபை
யிடம் இருப்பதை விமர்சித்துவந்த சந்திரிகா அவர்கள் தாமே ஜனாதிபதி ஆகியவுடன் தான்முன்வைத்தகோரிக்கைகட்குஎதிராகத் தானே செயற்படும் ஒருவராக மாறிவிட்டுள்
GONTITAT
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாகமுன்வைக் கப்பட்ட அதேவேளை, மாகாண சபைகள் முறைமையை நாடு முழுவதுக்கும்ான ஒரு முறையாக மாற்றியது 13வது திருத்தச்சட் டம் இந்திய-இலங்கைஒப்பந்தஅடிப்படை யில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் படி அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதாக வும் மாகாணங்களிடையே மாகாண ஆட்சி நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள் ளது. ஆனால் மாகாண அரசின் ஆயுளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு தனது கைகளில் வைத்துக் கொண்டதன் மூலம், இந்த ஆட்சிக்கு சுயாதீனமற்ற ஒரு நிலைமையே நிலவுகிறது.
ஊழல், நிதிமோசடி அதிகார துஷ்பிரயோ கம்போன்ற காரணங்களுக்காக மட்டுமல்ல, காரணம் சொல்லாமலே கூட ஆளுநர் ஒரு
இந்த அடிப்படையில் மந்திரி சபையை கட்
களை கலைக்கும் அதிகாரமும், ஜனாதிபதி
வடக்கு கிழக்கு மாகாணசபைகள் நாட்டின்
|DIGITAMøøLIGMUJö,
22
இை ) ( -
2. 2%
2. , ULIGGI 2. 95600355/6YIL GAOTTLD 犯
.
இயற்கை நீதியின் அடிப்படையில் (Natural 2 Justice) தான் அவை கேள்விக்குள்ளாக்கப்ப
%
டலாமே ஒழிய சட்டரீதியாக அல்ல. சட்டரீதி யில் ஆளுநருக்கு அவர் தான் சரியெனக் கருதும்பட்சத்தில் இத்தகைய முடிவு ஒன்றை எடுக்கும் அதிகாரம் (Descretion) உண்டு நடைமுறையில் இவ்வாறான குற்றச்சாட்டு கட்காக ஒரு மாகாணசபையையே கலைப் பது என்பது உண்மையில், மாகாணசபை யைக் கலைப்பதற்காக குற்றச்சாட்டுக்களை அடுக்குவது என்பதாகவே உள்ளது. உண் மையில் கலைக்கப்பட்ட வடமத்திய, சப்ரக முவ மாகாணங்களின் முதலமைச்சர்களது ஊழல்களுக்காக மாகாண சபையையே கலைப்பதா அல்லது முதலமைச்சரை பதவி நீக்குவதா என்று முடிவுசெய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்த போதும் அவர் மாகாணசபையையே கலைத்துவிட்டிருக்கி றார். தவிரவும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெறுமனே ஐதேக மாகாண சபைகள் மீது மட்டும்தான் சுமத்தப்பட்டுள்ளனவா? மற் றைய மாகாணசபைகளுக்கு இல்லையா? ஏன் மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கசகாக்களது ஊழல், நிதிமோசடி அதிகார துஷ்பிரயோ கங்கள் பற்றி அரசுக்கு ஒன்றுமே தெரி யாதா? அவற்றின் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று ஜனாதிபதிக்குப்
ULalda)aЈLJI?
ஆக, இந்த கலைப்பு விகாரத்தின் பின்னணி யில் இருப்பதெல்லாம் திட்டவட்டமான அர சியல் காரணங்கள் என்பது வெளிப்படை ரிவிரச இராணுவ நடவடிக்கைகளின் பின், அதுவும் யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடியை நாட்டியபின் அரசாங்கம் தனது செல்வாக்கு அதிகரித்துள்ளதா என்று பரீட்
சித்துப்பார்க்கவேஇந்தமாகாணசபைகளை கலைத்துள்ளது என்பது வெளிப்படை ஐதேக ஆட்சியிலுள்ள மாகாணசபைக ளைக் கலைத்துவிட்டால் அங்கே தேர்தல்
ஒன்றை நடாத்தி வெற்றி பெறுகிறோமா என்று பார்க்கும்வாய்ப்பை,இருக்கும்நிலை மைகளில் எந்த இழப்பும் இல்லாமலேயே பெற்றுக்கொள்ளலாம் என்பதே இந்த நடவ டிக்கைகளின்பின்னணி இதற்கு வெறுமனே உள்ழல்மோசடிபற்றியகாரணங்களைகூறுவ தெல்லாம் வெறும் மோசடிகளே அன்றிவே றல்ல.
எவ்வாறாயினும், இந்த நிலைமைகள், இந்த அரசமைப்புக்குள் தவிர்க்கப்பட முடியாத
வைதான் எப்போதெல்ல சங்கத்துக்குமாற்றான கட்
ணசபைகளை கைப்பற்றுக்
தெல்லாம் இத்தகைய பெறவே செய்யும் அது தின் தலைமை ஐதேக என்ன? பொஜமுயிடம் யாரிடம் இருந்தால் 6 நிலைமை இந்த இடத்தி சபைகளது அதிகாரம் தெ டையான பிரச்சினை எ( இனப்பிரச்சினைக்கான கப்பட்ட இந்த மாகாண
( 'கடந்த ஐந்தாண்டு காலமாக 13ம் தருத்
வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறிப்பட்டபடி வள நடந்தது என்னவென்றால் அதிகாரங்கள் பரவலா மேலும் மேலும் மத்திய அரசாங்கத்த
மேலமாகாண முதலமைச்சராக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リエ4cme 。
பயன்பெற்றவர்கள், ஆங்கிலப் பத்திரிகை ஒன்று சுட்டிக்காட்டியது போல பிராந்திய அரசியல்வாதிகளும் அதிகாரிகளுமே
அவர்களது ஊழலுக்கும், அதிகாரத்துக்கும், நிதி மோசடிக்கும் இது வாய்ப்பை ஏற்படுத் திக் கொடுத்துள்ளது. அதாவது உண்மை யில் பரவலாக்கப்பட்டது மக்களது அதிகா ரங்கள் அல்ல, அரசியல்வாதிகளதும் அதி காரிகளதும் ஊழல்கள் தான். மாகாண சபைகள் முறைமையின் கீழ் மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளது அதிகாரத்தைத் தமது மக்களிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட ஆணைக்க மைய நடைமுறைப்படுத்தும் ஜனநாயக உரி மையை, இவ்வாறானபோலியான காரணங் களுக்காகபறித்துவிடக்கூடிய இந்த அரசாங் கம் எப்படி இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நடந்து கொள்ளும் என்று யாரும் சந்தேகப்படாமல் இருந்துவிட முடி LLIIT5. ஏனென்றால் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள மாகாணசபைகள் அனைத்தும் சிங் கள மக்களை பெரும்பான்மையாக
GleBEITGÄSTILL LIDIT&SEITGROOTOFGODLJ85GITATS DIGOLDGAJ தால், அம்மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான முரண்பா டுகள் இனத்துவரீதியிலானவையாக எழுவ தில்லை. மாறாக கட்சி நலன்களின் அடிப்பு டையிலேயே எழுகின்றன. ஆனால் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தின்படி அங்கு உருவாகும் அரசாங்கத்துக்கும் மத்திய அரசுக்குமிடை யில் வெறும் கட்சி சார்ந்த முரண்பாடு மட்டு மல்ல, இனத்துவ ரீதியிலான முரண்பாடுக ளும் இருக்கிறது. எனவே இத்தகைய சந்தே கங்கள் நியாயமானவையே அதிகாரப் பரவலாக்கம், இனப்பிரச்சினைக் கான சமஷ்டி முறையிலான தீர்வு என்பன யில் வெற்றியளிக்காமல் போனதற்கு பிர பற்றி இந்த அரசாங்கத்தின் முழக்கங்கள் பெறும் வாய்ச்சவால்களாகவே போகும் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவங்கள் மேலும் வலுப்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியே றக் காரணமாக இருந்த ரிவிரச நடவடிக்கை யின் பின்னான அரசின் போக்கும் இந்த மாகாணசபைக் கலைப்புவிவகாரமும் 1996
ம் மத்திய அர சியொன்று மாகா தான காரணமே தமிழ் மக்கள் மத்தியில் இந் றதோ அப்போ தச் சந்தேகங்கள் இருந்ததுதான் மத்திய அர
இல் தமிழ் மக்களது தலைவிதி எவ்வாறு அமையப்போகிறதுஎன்பதற்கான ஒருஎச்ச ரிக்கை என்றே கொள்ள வேண்டும். அம்மையார் ஜனநாயகத்தை எப்போதோ மறந்துவிட்டார். சமாதானத்தையும் ரிவிரச வுக்கு பலியாக்கிவிட்டார். இனி அவரிடம் எஞ்சி இருப்பது அவரது சினைகள் இடம் சாங்கம் நாட்டின் சிங்கள பௌத்த பேரின அதிகாரம் மட்டுமே. - - த்திய அரசாங்கத் வாத அரசைப் பிரதிபலிக்கும் ஒரு அங்க ஆண்டுகட்கு &ಇಂಗಕಶನ விடம் இருந்தால் மாக இருக்கும் போது, வடக்கு கிழக்கில் ஆண்ை" மக்களிடம் பெற்றுக் கொண் இருந்தால் என்ன? இதற்கு நேரெதிரான ஒரு உணர்வலையைப் டுள்ளதாக மார்தட்டும் →e" (Sunday times) என்ன இதுதான் பிரதிபலிக்கும் மாகாணசபை الاق"اك اهلها إلى تالي பெற்றுக் கொள்ள தான் கூறிய
ல் தான் மாகாண ாடர்பான அடிப்ப ழுகிறது. நாட்டின் IT GJITUS (UDGØTG00A.J85 சபை நடைமுறை
வது நடைமுறையில் ஒருபோதுமே சாத்திய மில்லை என்பதால்தான்இந்தமாகாணசபை தமிழ் மக்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை.
இந்த மாகாண சபையினால் உண்மையில்
d gt 7,7 17.675. Dmassaorg Go)L/4565dig தீதெடுக்கப்படாமலே போற்று உண்மையில்
கப்படும் நடைமுறைக்கு நேரெதிராக அவை மே குவிக்கப்பட்டு வந்துள்ளன இருந்த போது சந்திரிகா
அனைத்து வாக்குறுதிகளையும் வசதியாக மறந்துவிட்டார். இனி, அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ் பிரயோகம்செய்வது என்று பார்க்கவேண்டி யதுதான் தேவை. அதை அவர் செய்யத் தொடங்கிவிட்டார் போலும் இலங்கை ஜனாதிபதிக்குரிய உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இருக்கமாட்டேன் என்றும் அது ஒரு அதிகார வெறியின் பீடம் என்றும் கூறி அதைவிட்டு விட்டு, கொள் ளுப்பிட்டி அலரிமாளிகைக்கு குடிவந்தவர் சந்திரிகா (இவர் இங்கு வந்ததால் SIG) வீதிப் பயணிகள் படும் அவலம் சொல்லி மாளாது என்பது வேறு விடயம்) இப்போது போகிற போக்கில் அலரிமாளி கைக்கூடஜனாதிபதி மாளிகைபோல்-ஒரு அதிகாரச் சின்னம் போல் ஆகிவிடும் போலத் தான் தோன்றுகிறது. நாய் வேஷம் போட்டால்குரைக்கத்தானே வேண்டும்என் கிறார்கள் சில அனுதாபிகள் நாய், வேஷம் போட்டாலும் குரைக்கத்தான் செய்கிறது எமது அனுபவம்

Page 4
சரிநிகர்
இன.1
- இன
Gflflast இதழில் ஏரி தமிழ்வாணன் அவர்கள் எழுதிய மனிதாபிமானத்திலும் பாரபட்சமா? என்கிற கடிதம் இக்கட்டு ரையை எழுதத் தூண்டியது மேற்படி கடிதத் தில் என்னையும் பஞ்சமனையும் முஸ்லிம் மக்களின் அனுதாபவாதிகள் எனக் குறிப்பி டப்பட்டிருந்தது. இது ஒன்றும் புதிய குற்றச் சாட்டல்ல,1983ல் எனது தேசிய இனப்பிரச் சினையும் முஸ்லிம் மக்களும் என்ற புத்த கம் வெளிவந்த காலத்திலிருந்தே இத்தகைய குற்றச்சாட்டுகளை நான் சந்தித்திருக்கிறேன். முஸ்லிம் மக்கள் மீது அனுதாபம்கொள்வது ஒரு குற்றச்செயலல்ல. எனினும் முஸ்லிம் மக்கள் விரும்புவது அதையல்ல. சமத்துவ மும் நீதியும் நன்நம்பிக்கையுமுள்ள நல்லுற வையே அவர்கள் விரும்புகிறார்கள் இதையே நான் எப்பொழுதும் தமிழர்க ளுக்கு உரத்துச்சொல்லியிருக்கிறேன். பஞ்ச மன் போன்றவர்களது நிலைப்பாடும் (எனக்கு அவர் யார் எனத் தெரியாது) அது வாகத்தான் இருக்கும் என்றும் நம்புகிறேன். அதே சமயம் அனுதாபத்தையல்ல சமத்துவ மும் நீதியும் நன்னம்பிக்கையுமுள்ள நல்லுற வையே அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்க ளும் முஸ்லிம் மக்களிடம் எதிர்பார்க்கிறார் கள் என்பதையும் நான் குறிப்பிடத் தவறிய தில்லை. வடகிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு தமிழ் ஆயுதக்குழுக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுமை இழைத்துள்ளன. இக்கொடுமைகள் இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துவருகின் றன என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. முஸ்லிம் சிறு ஆயுதக்குழுக்கள் தரப்பில் தவ றுகள் ஏதும் இல்லை என்பதோ அத்தகைய
ဗွိုး நிலையில் இலங்கையின் தசிய அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் சிறு பான்மையினரான தமிழர்களுக்கும் முஸ் லிம்களுக்கும் நம்பிக்கை தருவனவாய் இல்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட அவ மானங்களும் அச்சங்களும் களையப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து மீண்டும்
சம்பவங்கள் தொடர்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இல்லை என்பதோ அபத்தமான கருத்தாகும்.
வடகிழக்குமாகாணத்தின் தமிழ்பேசும்மக்க ளுள் பெரும்பான்மையினர் தமிழர்கள் என் பதாலும் தமிழர்கள் பலர் விடுதலைப் புலி
கள் அமைப்பினரின் கட்டுப்பாட்டின்
வெளியே மேற்கு நாடுகளிலும் கொழும்பி லும் அகதிகளாக வாழ்வதால் அதிகம் விமர் சன சுதந்திரத்தையும் சாதனங்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம்
GLITDD adm
மறந்து விடக்கூடாது கிழக்கு மாகாண முஸ் லிம் மக்கள் தரப்பில் இத்தகைய வாய்ப்புக் கள் எதுவும் இல்லை. தமிழ் ஆயுதபாணிக ளால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் தங்களது ஆயுதபாணிகளதும் அரசப்படைகளதும் பாதுகாப்பின்கீழ் கட்டுப்பாட்டின்கீழ்வாழ் கிற நிலையில் அவர்கள் மத்தியில் இருந்து வருகிற விமர்சனங்கள் வடகிழக்கு பகுதி யில் புலிப்படையின் கட்டுப்பாட்டில் வாழ் கிற தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வருகிற விமர்சனங்களை விட குறைந்ததல்ல என நான்கருதுகிறேன். இப்பகுதிகளுக்கு வெளி யில் துரத்தப்பட்டுள்ள கொடுமைக்கு ஆளா கியுள்ள வடபகுதி முஸ்லிம் மக்கள் தமிழர்க ளுக்கு எதிராக எவ்வித வன்முறைகளிலும் ஒரு போதும் ஈடுபட்டவர்கள் இல்லை. விடு தலைப்புலிகள் அமைப்பினரால் இத்தனை கொடுமை இழைக்கப்பட்ட பின்னரும் கூட அவர்கள் தமது தாயகத்தில் தமிழர்களுடன் நல்லுறவுடன் வாழ்வதற்காகவே போராடி
பாதிப்புக்கள் முஸ்லிம் சமுதாயத்தையும் நேரடியாகவே பாதித்து வந்திருக்கின்றன. தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம்களு டைய பிரச்சினைகளை விட, வடக்கு கிழக் கில் வாழும் முஸ்லிம்களுடைய பிரச்சினை தமிழர் சமுதாயத்துடன் ஒப்பிடும் போது ஒத்த இயல்புடையதாகவே இருந்து வந்துள்
வருகிறார்கள், ! என்ற வகையில் ளுக்கு இணை வகையில் இன லும் நல்லியல் ருந்த ஒரு சமூகத் எந்த இனத்தின் ST600' (ply UTS). எப்படிப் பார்த் தமிழ் முஸ்லிப்
28,680 GHT Glen Libi68)LD
ளர்களின்தும் 扈 வாதிகளதும் ப தமிழரது அரசிய தலைப்புலிகள் : பல்வேறு தமிழ் யாக முஸ்லிம் பு வருகிற அநீதி இருந்தும் முஸ்ெ
யும் உரிமைக6ை
கீகரிப்பதில் இரு பட வேண்டும். யின் தவிர்க்க மு சிற்றாயுதக் குழு சமயங்களில் கு டத்தில் தமிழர்க கள் பற்றிய 6 வேண்டும்.
திற்குள் தள்ளி
போராட்டம்தான் தின் வெற்றிதான் முஸ்லிம்களுக்கு கப்பட மூல ஏ மறுக்க முடியாது தமிழர்களுடைய
عالم كومسك) ووسمه المحصوه الملموسوم
முஸ்லிம்களுக்கு எதுவுமே இல்
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் எதிர் காலம் தமிழர்களுக்கும்முஸ்லிம்களுக்கும் எதிரே காத்துக்கிடக்கிறது. நீண்டகாலமாய் சிங்கள இனவாத அரசியல் தலைமைகளால் மிகக் கொடுரமான இம் சைக்குள்ளான தமிழ் மக்களைப் போல் முஸ்லிம்களும் இந்த நாட்டில் இம்சைக்குள் எாக்கப்பட்டிருக்கிறார்கள் இன அடக்கு முறையின் தீ நாக்குகள் தமிழர்களை முற்று முழுதாகக் கருக்கிப்போட்டதைப் போல் முஸ்லிம்களும் இன அடக்குமுறையின் தீ நாக்குகளுக்கு இந்த நாட்டில் இரையாகி இருக்கிறார்கள் நில அபகரிப்பு மொழிதி யான புறக்கணிப்பு சிங்கள மேலாதிக்கத் தின் பாதிப்பு இராணுவ அழுத்தம் போன்ற பல்வேறு அம்சங்கள் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களையும் பாதித்திருக் கின்றன. தமிழர் சமுதாயம் வடக்கு கிழக்கில் எதிர் கொண்ட அனைத்து ஒத்த இயல்புடைய
ளன. இந்த பிரிக்கவொண்ணா அம்சங்க ளின் தோற்றுவாய்தான் 'தமிழ் பேசும் மக் கள்' என்ற மொழிதியான தொனியும் வடக்கு கிழக்கு தமிழர் அரசியலுடன் சேர்ந்த 1977க்குமுந்தியமுஸ்லிம்களின் அர சியல் பாதையுமாகும் வடக்கு-கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தமி ழர்களுடன் சேர்ந்த அரசியல்பாதையில் தங் களுக்கென்று எதையும் பெற்றுக்கொள்ளாத தையும், தமிழ் அரசியல் ஆயுத தலைமைக ளால் புறக்கணிக்கப்பட்டதையும், வஞ்சிக் கப்பட்டதையும் ஒரு அதிர்ச்சிதரும் மேலா திக்கதன்மையாக வரலாற்றின் ஊடே கண்டி ருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண் மையாகும். ஆனால் சிங்கள இன மேலாதிக் கவாதிகளின் பார்வையில் சிறுபான்மையின ரைப் பொறுத்தவிடயங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றே பேராசிரியர் சிவத்தம்பி கூறுவதைப்போல் 'துரதிர்ஷ்டவசமாக சிங்களவர்கள் இலங்கை எங்களுடைய நாடு என்று கூறு கிற இனவாதக்குரல் இந்த நாட்டுடன்நாங் கள் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப் பங்களைத்தடுத்துவிடுகிறது.இது எங்கள் நாடு என்ற நினைப்பை சிங்கள தேசியம் எங்களுக்கு கொடுக்கவில்லை. எங்க ளுக்கு தேசியம் என்பதில் உள்ள பிரச்சி னையும் அதுதான்' என்கிறார். அவரின் இந்த யதார்த்தமான கருத்து வடக்கு கிழக் கில் வாழும் முஸ்லிம்களுக்கும்பொருந்தும் அதுதான் எங்களுடைய பிரச்சினையும்என் பது எனது கருத்தாகும். தமிழர்களுடைய போராட்டத்தின் ஊடே இன்றுள்ள அரசியல்நிலையில் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட வேண்டுமென்ற குரல்கள் சிங்கள அரசி பல்வாதிகளைதவிர்க்கஇயலாதநிர்ப்பந்தத்
தான் அந்த விடு முதாயத்துடன்
முஸ்லிம்களையு
களாக மாற்றிய விளைச்சலேஇ கும். தமிழர்களு GROOT Tšálu GlacióT GÉN தனி அதிகார கும் பூரீலங்கா GNT GITLO. GITö. G. ழர் அரசியல் :
2யூ(Ay
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24, 1996
இனம்சார் மக்கள் தொகுதி வடபகுதி முஸ்லிம் மக்க ாக வைத்துப்பேசக்கூடிய கொடுமைகளின் மத்தியி களை மட்டுமே கொண்டி தொகுதியை இலங்கையில் மத்தியிலும் அடையாளம்
ாலும் வடகிழக்கு மாகாண மக்களது சீர் கெட்ட உறவு படுத்துகிற தமிழ் எழுத்தா
லைஞர்களினதும் அரசியல் ங்களிப்பு அடிப்படையில் ல் தலைமைத்துவமும் விடு உட்பட ஆயுதபாணிகளான அமைப்புகளும் தொடர்ச்சி க்களுக்கு இழைத்து வந்த ள் பற்றிய விமர்சனத்தில் ம்ெ மக்களது சமத்துவத்தை யும்நிபந்தனையின்றி.அங்
ஜெயபாலன்
ந்தும்மட்டுமே ஆரம்பிக்கப் இத்தகைய ஒரு நடைமுறை டியாத அங்கமாக முஸ்லிம் க்கள் சில இடங்களில் சில 5li"ILJIT9; 9yubLJITG8)p LDITG)JL" ளுக்கு இழைத்துள்ள அநீதி
விமர்சனம் இணைக்கப்பட
இருக்கிறது. தமிழர்களின் ா அல்லது அப்போராட்டத் வடக்கு-கிழக்கில் வாழும் ம் அதிகாரம் பகிர்ந்தளிக் துவாக இருப்பதை யாரும்
அரசியல் விழிப்புணர்ச்சி
DGD
தலை வேட்கைதான் அச்ச
பின்னிப்பிணைந்து வாழும்
ம் விழிப்புணர்வு உள்ளவர்
து அந்தக் விழிப்புணர்வின் ன்றைய முஸ்லிம் காங்கிரசா நடைய அரசியல் விழிப்பு ளைவே முஸ்லிம்களுக்கான அலகு பற்றிய சிந்தனையுமா முஸ்லிம் காங்கிரசின் தலை ம் அஷ்ரஃப் அவர்கள் தமி லைமைகளின் பாசறையில்
இதுபோலவே 1990ன் நடுப்பகுதியில் ஈழப் போர் 2 ஆரம்பித்த வேளையில் கவிஞர் பாண்டியூரான் அவரது மகன்உட்படதமிழர் கள் பலரது இருப்பை அழித்த முஸ்லிம் சிற் றாயுதக் குழுக்கள் சம்பந்தப்பட்ட சம்பவங் கள் பற்றிய விமர்சனங்களில் இருந்தே அம் பாறை மாவட்டத்தில் முஸ்லிம் தமிழ் நல்லு றவை நாடுகிற முஸ்லிம் கலைஞர்களதும் எழுத்தாளர்களதும், அரசியல்வாதிகளதும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனினும் இத்தகைய விமர்சனங்களை சுதந்
திரமாக ஆரம்பிக்கிற வாய்ப்பும் சாதனங்க ளும் முஸ்லிம்களை விட தமிழர்களுக்கே அதிகம்வாய்த்துள்ளது என்பதையும் தமிழர் களது தரப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் பட்டுள்ள கொடுமைகள் பாரியது, பரவலா னது, தொடர்ச்சியானது என்பதையும் இது தொடர்பாக தமிழர்கள் ஆற்றியுள்ள பங்கு போதாது என்பதையும் நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.
இன்று சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள தமிழ் மக்களது சமாதான சக வாழ்வுக்கான ஒரு இயக்கம் நடந்துகொண்டிருக்கிறது.இத் தகைய இயக்கத்தின் முன்னணியில் நிற்கிற சிங்கள முற்போக்காளர்கள், பத்திரிகையா ளர்கள் அவர்களது தமிழ் தோழர்களது உழைப்பை தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர் களாகிய நாம் முழுமையாக மதிப்பீடு செய் யத் தவறியுள்ளோம். இதற்கு ஒரு புறம் எமது அணுகுமுறையில் அவசியப்படுகிற கோட்பாட்டு ரீதியான வளர்ச்சி நிலை
தான் உருவாக்கப்பட்டார் என்பதை அவர் கூட மறுக்கமாட்டார். இதுதான் உண்மை.
இவ்வுண்மைகளை முஸ்லிம் சமுதாயம் ஏற் றுக்கொள்ளும் நிலையில் இருக்குமேயா னால் இன்றைய அரசியல் போக்கை மிக அவதானமாக எதிர்கொள்ளவேண்டியவர் களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் முஸ் லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தலைமை வேண்டுமென்பதில் எவ்வித ஐய மும் இல்லை. அந்தத் தெளிவுடன் அத்தனி அரசியல்தலைமைஎப்படிமுஸ்லிம்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக
செயற்பட வேண்டுமென்ற தெளிவு கொண் டவர்களாகவும் நாம் இருத்தல் அவசியம் இதுதான் எமது பிரச்சினைகளின் பிரதான எதிர்பார்ப்புமாகும்.
தமிழர்களின் தனி அரசியல் கட்சிகளின் தோற்றம்தான் முஸ்லிம்களுக்கான தனி அர சியல் கட்சிகளின் தேவைக்கான மூலவாய் தமிழர்களின் தனிநாடு அல்லது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை வெளிப்பாட்டின் விளைவே முஸ்லிம் மாகாணக்கோரிக்கை
இன்றைய தேசிய அரசியலில் சகல இன
நெகிழ்ச்சி என்பன போதிய அளவு ஏற்பட
வில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
முன்னைய காலங்களில் குறிப்பாக பண்டார நாயக்கா குடும்பங்கள் பதவிக்கு வந்த காலங்களில் இடது சாரி சந்தர்ப்பவாதிகள் சுயநல நோக்கங்களுக்காக சிங்கள பெளத்த பேரினவாதத்தை தமிழர் விரோத நடவடிக் கைகளை நியாயப்படுத்தியதை மட்டுமே புதிய நிலைமைகளை ஆராயும் அளவு கோலாக நாம் கொள்ள முடியாது. இன்று சிங்கள மக்கள் மத்தியில் சமாதானத்துக்காக குரல்கொடுக்கிற சிலர்உண்மையில் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு போராட்டம வே இதை எடுத்துச் சென்றுள்ளனர். இ ைரு டன் தமிழர்கள் சிலரும் பணிபுரிகிறார்கள. இவர்களை நான் ஒரு போதும் எழுந்தமான மாக இடதுசாரி சந்தர்ப்பவாதிகள் என்றோ பயனற்ற ஒருபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்கள் என்றோ சொல்ல மாட்டேன். ແລທີ່ னும் கோட்பாட்டுரீதியானதவறுகள்இவர்க ளிடம் உண்டு. இத்தகைய தவறுகள் நம்மி டத்தும் உண்டு. சிங்களவர் தமிழர்கள் மத்தி யில் உளப்பூர்வமாக சமாதான சகவாழ்வுக் காக பணியாற்றுகிறசிங்களமுற்போக்காளர் அணிகள் விடுகிற தவறுகளையே தமிழர் - முஸ்லிம் மக்களது நல்லுறவுக்கு மனப்பூர்வ மாகக் குரல் கொடுக்கிற தமிழர்கள் பலரும் விடுகிறார்கள். இவை தொடர்பான நேர்மை யானதும், ஆரோக்கியமானதுமான ஒரு விவாதம் ஆரம்பிக்கப்பட வேண்டிய கால கட்டம் இது இத்தகைய ஒரு விவாதம் அம் பாறை மாவட்டத்தில் முஸ்லிம் தமிழ் மக்க ளது நல்லுறவுக்காக உழைக்க விரும்புகிறது. முஸ்லிம் ஆர்வலர்களுக்கும் பயன்தரத்தக்
|TLD 5T(5 O
அல்லது தென்கிழக்கு மாகாண சபை. இந்த
நிலையான்து ஒரு விசயத்தை அழுத்தி உரைக்கிறது. அரசியல் ரீதியாக தமிழர்க ளின் விடுதலையும், அவர்களின்சுபிட்சமும் தான் முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக் கும் எதிர்கால சுயிட்சத்திற்கும் உறுதுணை யானது என்பதாகும். தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்க வேண்டுமென்ற தேவைப்பாடு அல்லது நிர்ப்பந்தம் சிங்கள அரசியல் தலைமைக ளுக்கு இல்லாது போகுமானால், முஸ்லிம்க ளையும் போய்வாருங்கள் என்பார்கள். தமி ழர்களுக்குத் தீர்வு இல்லையெனில் முஸ் லிம்களுக்கேன் தென்கிழக்கு மாகாணசபை என்பார்கள். தமிழர்கள் இந்தநாட்டில் அரசி யல்ரீதியாக தோற்கடிக்கப்பட்டால் முஸ்லிம் களின் ஆட்டமும் தோல்வியிலேயே முடிந்து போகும். இதை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும்
உணர்ந்து கொள்ளவேண்டும்
மக்களும் இந்த நாட்டில் அனைத்து உரிமை களும் வாய்க்கப் பெற்றவர்களாக சுதந்திர மாக வாழும் நிலையை ஏற்படுத்தனந்தசிங் கள அரசியல் தலைமைகளும் தயாரில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டன. சிங் கள இனவாதிகளின்நிர்ப்பந்தம்காரணமாக, ஓரளவேனும் ஏற்கனவே நம்பிக்கை தருவ னவாய் இருந்த சந்திரிகாவின் வருகையும் இன்று இனவாதசாக்கடைக்குள் புகுந்துவிட் டது. தமிழர்களும் முஸ்லிம்களும் அச்சத்து டன் எதிர்கொள்ள வேண்டிய காலம்தான் இது அமைச்சர் பதவிகள் இருக்கிறது என்ப தற்காக நாங்கள் தொடர்ந்தும் சந்தோசப்பட் டுக்கொண்டிருக்க முடியாது முஸ்லிம் சமூ கம் இறுமாப்புக்கொள்ளும் விடயமும் இல்லை இது
சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற் காகவும் தன்னைப் பலப்படுத்திக் கொள்வ தற்காகவும் சந்திரிகா அரசினால் முன்வைக் கப்பட்ட ஓகஸ்ட் 95 தீர்வு யோசனைகள் இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது. தமி ழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை தேய்ந்து விட்டது. இப்படியான இன்றைய நிலையில் அரசியல் தீர்வு யோசனைகளை அமுல்படுத்த உழைப்பதும், நிர்ப்பந்திப்ப தும் போராடுவதும் தமிழ் முஸ்லிம் அரசி யல் தலைமைகளின் முக்கிய பணியாகிறது. முஸ்லிம்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப் படுவதும் முஸ்லிம்களின் உரிமைகள் பாது காக்கப்படுவதும் முஸ்லிம் காங்கிரசுக்கு தேவையாகவிருப்பின் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் தீர்வை அமுலாக்குவதற்கு அர
ܡܛ- 15

Page 5
சரிநிகர்
இன24,
fall இராணுவ நடவடிக்கை தொடங் கியதும்புலிகள் வலிகாமத்திலிருந்துமக்கள் வெளியேறுவது அவசியம் என்று அறிவித் திருந்தார்கள் உடனடியாக வெளியேறா விட்டால் உங்கள் பாதுகாப்புக்குநாம் உத்தர வாதம் தரப்போவதில்லை என்பதே இதன் சாரம் (வெளியேற மறுத்த சிலரை மிரட்டி வெளியேற்றினார்கள் என்றும் சொல்லப்படு கிறது) எப்படியோ புலிக்குப் பயந்தோ, ஆமிக்குப் பயந்தோ மக்கள் சாரி சாரியாக தென்மராட்சியை நோக்கிப் புறப்பட்டனர். இந்தப்புறப்பாட்டில்தப்பிப்போனகுழந்தை கள், தவறிப்போன வயோதிபர்கள் அடங் கும். எங்கே போகிறோம் என்ற குறிக் கோளே அற்றுப் புறப்பட்ட பலர் தம்மவர் களை நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகும் கூட காண முடியாத நிலை, புன்னாலைக் கட்டுவனிலிருந்துவடமராட்சியிலுள்ளதுன் னாலைக்குப் போக ரூபா 25,000/= செலவ ழிக்க வேண்டியும் இருந்திருக்கிறது சில குடும்பங்களுக்கு கர்ப்பிணித் தாய்மார் ஒருவாரம் கூட ஆகாத குழந்தைகளைப் பெற்றதாய்மார்கள் கூட இந்த அவதிகளில் இருந்து தப்ப GÉlåDGOGA). அங்கிருந்து வந்து சேர்ந்த நண்பர் ஒருவர் கூறிய நெஞ்சை உருக்கும் இரு சம்பவங் களை கீழே தருகிறேன். 16 வயதாகியும் மனோ வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் அடையாத கால்கள் சப்பாணி
யாகி விட்ட ஒரு வாலிபக் குழந்தையின்
கதை ஒன்று. இந்தக் குழந்தைக்கு கதைக்க வும் வராது காலையிலேயே எழுந்து பல் துலக்குவது, கழிவறைக்குத் தூக்கிச் செல்வது குளிக்க வைத்து உடை மாற்றுவது உணவூட்டுவது, போன்ற அனைத்து வேலைகளையும் அந் தக் குழந்தைக்கு ஆற்றி வந்தது அதன் தாயார் தான். அன்று புலிகள் வந்து புறப்படுமாறு கூறிவிட் டுச் சென்றபிறகு பாரிய சத்தத்துடன் ஷெல் ஒன்று அவர்களது வீட்டிற்கு அருகாமையில் விழுந்து வெடித்தது. புலிகளின் அறிவிப் பால் பயத்தினால் உறைந்து போய் இருந்த குடும்பத்தினர் எதை எடுப்பது எதை விடு வது என்று தீர்மானிக்கமுடியாமல்தவித்துக் கொண்டிருக்கையில் தான் இந்த ஷெல் வெடித்தது. அகப்பட்டதைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள் குடும்பத்தினர் ஓடி ஓடி நெடுந்தூரம் வந்த பின்புதான் அவர்கள் பயணம் முன்பு பல தடவை ஏற்பட்ட பய ணங்கள் போல் அல்ல தற்காலிக பயணம் அல்ல, முடிவேயில்லாத பயணம் என்று புரிந்தது. கைதடி வரும் வரைக்கும் அவர்க ளுக்கு தாம் என்ன செய்கிறோம் எங்கே போகிறோம் என்ற நினைவேயில்லை. சாரி சாரியாக கூட்டம் கூட்டமாக வீதிகள் நிரம்பி வழிய போய்க் கொண்டிருந்த சனக்கூட்டத் தில் அவர்களும் இணைந்துவிட்டிருந்தார் கள் அக்கூட்டம் அவர்களை இழுத்துவந்து விட்டது. நான்காவது நாள்தான் அவர்களது பயணம் தரித்தது. அதுவரை தவித்து தவித்து தான் அநாதரவாக விட்டு விட்டு வந்த மகனை நினைத்து ஏங்கிய போதும் உயிரச்சம் விரட்ட ஓடி வந்த தாய் தனது பயம் அகன்ற தும் ஓலமிடத் தொடங்கினாள் பசிக்குது என்று கேட்கக்கூடமுடியாத தனது மகனை நினைக்க அவளால் ஒரு கணமும் அங்கே இருக்கமுடியவில்லை. துடியாய்துடித்தாள். விரைவில் அவளுக்கும் மனநோய் முற்றிவி டுமோ என்று அஞ்சிய கணவன் வருவது வரட்டும் என்று அவளையும் அழைத்துக் கொண்டு திரும்பிப் போனான். இராணுவம் நல்ல வேளையாக அவ்விடத்திற்கு இன்ன மும் வரவில்லை. ஆனால் அவர்களின் துப் பாக்கி வேட்டுக்களும், வாகன இரைச்சல்க ளும் மிக அண்மையிலேயே அவர்கள் இருப்பதை உணர்த்தின. வீடு நோக்கி ஓடிப் போனதாய்மலசலம் எல்லாம் கழித்துஅவற் றின்மத்தியில் அசையக்கூடமுடியாத உதடு கள் தாகத்தால் பாளம் பாளமாக வெடித்தி ருந்த சாவுக்காக துடித்துக் கொண்டிருக்கும் LDS.GOOGOTö, 3, GÖSTLITIGT. அவர்கள் அம்மகனை கைதடிக்கு சுமந்து வந்த கதை இன்னொரு உருக்கமான கதை மற்றைய கதை இதுதான்
LSali. TäasiansanU 9a). Äui
செய்து விட்டிருந்த ஒரு குடும்பத்தின் கதை இது தனதுமொதக்குழந்தையை ஏணையில் போட்டு ஆட்டியபடியே என்ன வந்தாலும் சரிபோவதில்லை என்று கூறிக்கொண்டிருந் தாள் அந்த இளம் தாய் அதை ஆமோதித் துக் கொண்டிருந்தாள் அவளது அன்னை திடீரெனதுப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் சடச டத்தன. குண்டுகள் விழுந்து தீப்பிழப்பாக வெடித்து கட்டிடங்களை தகர்த்தன என்ன நடக்கிறது என்று யோசிக்க முன்பாகவே வீட்டிலிருந்த எல்லோரும் சிதறி ஓடத் தொடங்கினார்கள் சரியாக 6 மணி நேரத் தின்பின்கோவில்ஒன்றில் தாயாரை சந்தித்த அந்த இளம் தாய் கேட்டாள் ' பிள்ளை எங்கே' கையிலேயே சூப்பி சுடுதண்ணீர் போத்தல் பால்மாவுடன் நின்ற தாய் கேட் டாள் 'பிள்ளையை நீ கொண்டு வரவில் GDG) IT? "ஐயோ' என்ற அலறல் அந்த அகதிகள் கூடியிருந்த கோவிற் சுவர்களில் பட்டு தேய்ந்துப் பரிதாபகரமாக ஒலித்தது. இலங்கை வானொலி இராணுவத்தால் கைப் பற்றப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக அவ ளது பகுதியையும் அறிவித்தது. இந்தக் கதையை நண்பர் சொன்னபோது எனதுவேயதுமகள்தனது பொம்மைக்குழந் தையைத்தொட்டிலிட்டுபாடும்பாடல்ஞாப கத்துக்கு வந்தது. எங்கள் வீட்டு சின்னப் பாப்பா ஏணையில் கிடந்து தூங்குகிறாள் காற்றே காற்றே விசாதே கண்மணி கனவை கலையாதே குயிலே குயிலே கூவாதே குழந்தையை எழுப்பிப் போடாதே
சிTவகச்சேரியில் இருந்து ஒரு கடிதம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக வந்து சேர்ந்தது இந்தக் கடிதம்
மிகவும் கஷ்டம் உங்கள் உதவியை எதிர் பார்க்கிறோம். முன்பக்கத்தில் உள்ள விலா சத்திற்கு அனுப்பி விடவும்.
றிவிரச நடவடிக்கை காரணமாக, புலிக ளின் 25 மணிநேர அவகாசத்தில் சுன்னாகத் திலிருந்து ஓடிவந்து தங்கியிருக்கும் தன் குடும்பத்தினரின் கஷ்டநிலை காரணமாக, கொழும்பிலிருக்கும் தனது தமையனாருக்கு அச் சகோதரி உதவிகோரி எழுதிய கடிதம் தான் இது. கடிதத்தைப் படித்த சகோதரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சகோதரியின் மெலிந்த உருவமும், அவளது குழந்தைகளின் கோலமும் ஒரு கம்போடிய குடும்பத்தின் படமாகமனக்கண்ணில் வந்து போனது. ஏற்கெனவே, சாப்பிட வழியற்று தேங்காய், முருக்கமிலை, முசுட்டை இலை என்பவற் றுக்கு கூட சண்டைபிடிக்கும்நிலைக்குஅங் குள்ளவர்கள் வந்துவிட்டார்கள்என்றுகேள் விப் பட்டிருந்தார் இந்தத் தமையனார் காசு அனுப்பி வந்த வழிகள் இலங்கை அர சாங்கத்தின்பரோபகாரம் காரணமாகஅடை பட்டுப்போய்விட்டன. கடிதம்கூடஅனுப்ப முடியாத நிலை கொண்டு செல்லும் கடிதங் களை வவுனியாவில் வைத்து மறித்து சோத னையிடும்இராணுவத்தினர், 'அங்குசிவில் நிர்வாகம் நடக்கிறது. கடிதத்தை பெட்டியில் போட்டுவிட்டுப்போங்கள்' என்று சொல்கி றார்கள். சாப்பாட்டுக்கே தட்டுப்பாடு நிலவு கிறது. அங்குள்ளவர்களுக்கு தன்னால் முடிந்த சொற்பளவு பணத்தையாவது அனுப்புவதற்கு என்ன செய்யலாம் என்று தவித்துக் கொண்டிருந்த இந்த தமையனா ருக்கு ஒரு சந்தோசம் கடிதம் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக வந் திருப்பதால் ஏன் அவர்களுக்கூடாக ஏதா வது செய்யமுடியாதா என்று கேட்டுப்பார்க
கக் கூடாது என்று தோன்றி கடிதம் எழுதப்பட்ட திகதி டிசம்பர் 10ம் திகதி, கடிதம் கிடைத்திருப்பது ஜனவரி 8 கடவுளே, இந்த ஒருமாதத்து அந்தப்பிள்ளைகளும் என் குமோ? நினைக்கும்போதே கண்க தத்தை திரும்பத் திரும்பப ellutili li (lairdratiti "шп வைச் சங்க ஆக்களை கேட் அவரது அந்த அற்ப ஆை பதிலாக கடிதத்தை சுட்டிக் வைத்தது. ஆம், அவரது காட்டியது போல செஞ்சிலு குறிப்பு ஒன்றும் குறிக்கப்பட்டிருந்தது. "இக் கடிதத்துக்குரிய ப மூலம் அனுப்பமுடியாது எ தருகிறோம்" இடிந்துபோய் உட்கார்ந்து
U Iழ்ப்பாணத்துக் வேலிக்கலாசாரம் என்றுகி பிடுவார்கள். தாங்கள் தங் டைச் சுற்றி வளர்த்த பயன் மா, பலா, வாழை, முந்தி லும் ஒருரலிசைக்கிள் (பி. ளில் இது ஏசியாவாக மாறி யெல்லாவற்றிற்கும்பாதுகா திகாலில் ஒரு கிடுகுவேலி கள். இந்த கிடுகுவேலியில் வைத்திருப்பார்கள். இது அ சென்று வருவதற்கான ப
· A
- -
يني"
கும். அயல் வீட்டாருடன் ஏ வல்' என்றால்பொட்டு அ6 படையினருக்கும் புலிகளு மோதல்நிலை வரும்போது டிக்குளம் பாதை மூடப்பட் GLJIа). இதெல்லாவற்றுடனும் சேர் டைய சேமிப்புப் பழக்கம் வயிற்றைக் கட்டியாவது சே களுக்கு நிகர் அவர்கள் த டைய சேமிப்பு பெரும்பாலு கவும் (ஒரு சாதாரண எழுது அலுவலகத்தில் கடன் பெர மிச்சம் பிடித்து ஒரு கல்வீடு பவுணாகவுமே இருக்கும். கொண்டதாக கொண்டுதான் சேகரிப்பை ஆரம்பித்தார்க னர் யாழ்ப்பாணத்தை விட் வர்கள் வீட்டை புலிக கொடுத்து விட்டு வரவேண் தனையும் இருந்ததல்லவா? இவ்வாறு கட்டிக் காத்து நட் கச்சேமித்த எல்லாவற்றைய உடுத்த உடையுடன் ஓடி வ விட்டது அவர்களுக்கு எல்லாவற்றையும் போட்ட விட்டுவிட்டு ஓடிவர நேர்ந் கள் எடுத்துவரமறக்காதை நட்டோ, காசு பணமோ வையோ உணவு வகையே கல்விச் சான்றிதழும் அல்ல ஒன்று பவுண் கட்டிய ரசீது இரண்டாவது புலிகளால் குடும்ப அட்டை இதுபற்றி நினைக்கிறீர்கள்?
புலிகள் யாழ்ப்பாண களை வெளியேறுமாறு கே
'ஏன்' 'அரசாங்கப் படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பர் அவர்களுக்கு நிச்சயமாக ெ
 
 
 
 
 

15. யைப் பார்த்தார். இவரது கைக்குக் ம் திகதி
துக்குள் அவளும் னப்ாடுபட்டிருக்
பனித்தன. கடி ார்த்தவர், மனை ப்பம் செஞ்சிலு டுப் பாப்பம்' க்கும், மனைவி ாட்டியது ஆப்பு மனைவி சுட்டிக் வை சங்கத்தின் அங்கு
jala (la,šla. ன்பதை அறியத்
விட்டார் அவர்
சாரத்தை கிடுகு ண்டலாகக்குறிப் களது வீடு, வீட் தரு மரங்களான ரிகை பெரும்பா TG300GOTULJ UITGA) ÉIGE இருந்தது)இவை ப்பாககிழுவங்க போட்டிருப்பார் ஒரு 'பொட்டு' அயல் வீட்டுக்குச் தையாக இருக்
தாவது 'கொழு டைபட்டுவிடும்; கும் இடையில் அடிக்கடிதாண் டு விடுவதைப்
ந்தது அவர்களு வாயைக் கட்டி மிப்பதில் அவர் ான். அவர்களு ம் ஒருகல் வீடா வினைஞர் கூட |று சம்பளத்தில் கட்டிவிடுவார்) இதைப் புரிந்து ாபுலிகள் பவுண் போலும் பின் டு வெளியேறுப ருக்கு எழுதிக் டும் என்ற நிபந்
டுவளர்த்த சிறு ம் விட்டு விட்டு ரவேண்டியதாகி
து போட்டபடி தபோதும் அவர் வஇரண்டு.நகை அல்ல. உடுபிட ா அதுவுமல்ல.
வழங்கப்பட்ட நீங்கள் என்ன
த்திலிருந்து மக் ாரியது ஏன்?"
இந்தத்தடவை றி விடும் என்று தரியும்' ○・
1996
'அதற்கும் வெளியேறச் சொன்னதற்கும்
என்ன சம்பந்தம் ஐ.பி.கே.எப்.காலத்தில் அப்படிக் கேட்கவில்லைதானே?" 'ஐ.பி.கே.எப்.காலத்துப் படிப்பினையால் தான் புலிகள் அப்படிச் செய்தார்கள் அப்ப டிச்செய்தால்தான்அரசாங்கம்தான்முழுக்க முழுக்க வெற்றி பெற்றதாக கூறிக் கொள்ள முடியாது. மக்கள் புலிகளை நம்பி வெளி யேறி உள்ளதாக கூறமுடியும் உண்மையில் பிரபாகரன் தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் தானே?"
"என்ன சரி.விஷயம்இந்தளவுடன்முடிய வில்லை. புலிகளுக்கு வேறும் ஒரு திட்டம் இருக்கிறது"
"GTGTGOT?" "குடா நாட்டை முற்று முழுதாக தமிழீழத் தின் ஒரு அடையாள பிரதேசமாக வைத்துக் கொண்டு, தமிழீழத்தை நீண்ட காலத்தில் வன்னிப்பிரதேசத்தைமையமாகக்கொண்ட ஒரு பிரதேசமாகக் கட்டி எழுப்புவது தான் அவர்களது திட்டம்" "அப்ப அவர்கள் இராணுவம் வெளியேறி னாலும் சனத்தைத்திருப்பிப்போகவிடமாட் LTsit' "இராணுவம்போகாது. புலிகள் அவர்களை போகாட்டுவதில் உடனடியாக அவ்வளவு அக்கறை காட்டப் போவதுமில்லை. போன பிறகு சிலரை மட்டும் அனுமதிப்பார்கள்' யார் அந்தச் சிலர் 'அனேகமாக மீன்பிடியோடு சம்பந்தப் பட்ட கரையோர மக்கள் மற்றும் தமிழீழ அலுவலகங்களில் வேலை செய்வோர்." "அது சரி இதெல்லாம் எப்பிடி உனக்குத் தெரியும்"
கையில் மனதில் பட்ட விடயம் இதுதான். மனிதர்கள் எப்போதும் எதையாவது நியா யப்படுத்த நினைக்கிறார்கள். நம்பிக்கைகள் இல்லாவிட்டால் மனிதனால் வாழமுடியாது என்பதற்காக எப்படியாவது நியாயப்படுத் தித்தான் ஆக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இப்படித்தான் முஸ்லிம் மக்களை வெளியேற்றிய போதும், முதலில் அவர்களிடையே உளவாளிகள் இருப்பதாக சொன்னார்கள், பிறகு அவர்களது சொந்தப் பாதுகாப்புக்காகவே அனுப்பினோம் என் றார்கள் (மூக்கு மின்னியையும் காதுத் தோட்டையும் கழற்றி விட்டு அனுப்பிய தெல்லாம் சும்மா கதைகளாகிப் போயிருந் தன) எப்படியோ பிறகு அந்தமுஸ்லிம்மக்க ளதுஉடமைகள் யாழ்ப்பாணத்திலுள்ள புலி களால் நிர்வகிக்கப்படும் அங்காடி ஒன்றில் விற்பனை செய்யப்பட்டன. இப்போதும் தென்மராட்சியில் கூரையிலி ருந்து கழற்றப்பட்ட சீற்றுக்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. யார் வீட்டுக் கூரையோ? நியாயப்படுத்தி நியாயப்படுத்தி வாழப் பழகி விட்ட தோஷம் எதையும் நியாயப்ப டுத்தும் பண்பைக் கூட நியாயப்படுத்திவிடு கிறது இப்படி நான் யோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான் இந்தச் சம்பவம் நடந்தது.
விரசவுடன் கலைபட்டோ, கலைக்கப் பட்டோதென்மராட்சி, கிளிநொச்சி, வன்னி எனப் புலம் பெயர்ந்து தாண்டிக்குளமும் தாண்டி கொழும்பு வந்திருந்த நண்பர் ஒரு வரைசந்திக்கவாய்த்தசந்தர்ப்பம்தான் அது அவர்தானும் குடும்பத்தவரும்பட்டஅவஸ் தைகளை விபரித்துக் கொண்டிருந்தார்
மக்களே எதிரிநாலாபக்கமுமுசூழ்ந்துவிட் டான். உடனே வெளியேறுங்கள், நாங்கள்
நாவற்குழி பாலத்தைத் தாக்கப் போகிறோம் என்று புலிகள் ஒலிபெருக்கிஅறிவித்தபிறகு யார்தான் நிற்பார்கள் போட்டதுபோபட்டி கிடக்கக் கையில் அகப் பட்டதை எடுத்துக் கொண்டு தென்மராட் சிக்கு குடும்பத்தினரைக் கொண்டு வந்து விட்டு விட்டு நானும் இன்னுமிருவராக வீட் GÖLÜLTİö8Ü (:LIGITLİ) எமது வீட்டு வாசலில் ஒரு ட்ரக்ரர் நின்றது. அதில் வீட்டுக்குப் போடுகிற சீட் அடுக்கப் பட்டிருந்தது. வீட்டுக்குள் போன பிறகுதான் தெரிந்தது. கோழிக்கூட்டிற்குப்போட்டிருந்த சீற் அவ்வளவையும் கழற்றி ஏற்றியிருந்தார்
SGT நான் வீட்டைத் திறந்து உள்ளே போனவ ரைப்பார்த்த இளைஞர் சொன்னான்'அகதி களுக்குக் கொடுக்கிறத்துக்காக உங்கடை கோழிக்கூட்டு சீற் எல்லாத்தையும் கழட்டி யிட்டம் அண்ணை' என்று தென்மராட்சிநிலைமைகள் தெரிந்தால் நான் எதுவும் பேசவில்லை. இப்பநாங்களும் அக திகள் தானே. வீட்டிலிருந்து அவசியமாக எடுக்கக் கூடிய சாமான்களையும் எடுத்துக்கொண்டு குடும் பத் தலைவர் கூட்டிக் கொள்டு கிளிநொச் சிக்கு வந்தேன். நான்தங்கலாம் என எண்ணிப்போன எனது உறவினர் வீட்டில் ஏற்கனவே இடம் பெயர்ந்துவந்தநான்குகுடும்பத்தினர் இருந்
ー。
தனர். நிலைமையை உணர்ந்த அவர் தனது வளவுக்குள்ளேயே ஒரு கொட்டில் போட் டுக்கொண்டு இருக்கலாம் என்று கூறினார் மறுநாள் கொட்டில் போடுவதற்காக கிடுகு விசாரித்துக்கொண்டு போனேன். வழியில் சீற் விற்பனைக்குண்டு என்று விலையும் குறிப்பிட்டு போர்ட் டோப்பட்டி ருந்தது. விற்பனையாளர்கள் மேசையில் இருந்தது என்னுடைய வீட்டில் சீற்கழட்டிய அதே இளைஞன் தான் அண்ணைக்கு சீற்வேனுமோ? எத்தினை சீற்வேனும்?
குறைச்சுத் தரலாம் எனக்குத் தலை சுற்றியது? சிறிதுநேரத்திற்பக பிறகு அவர் சொன்னார் அவர்கள் அப்போதும் விபுதான் இப்போ தும் விபுதான்.நான்மூளையைப்போட்டுக் குழப்பியும் புரியாமல் கேட்டேன். ஏன் அப்படிச்சொல்கிறீர்கள் என்று அப்போது விடுதலைப் புலிகள் இப்போது வியாபாரப் புலிகள்

Page 6
சரிநிகர்
260.11 - 220.24.
பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்க ளின் குவிமையமாக வட-கிழக்கு மாகா ணங்களும் மலையகமும் அமைந்துள்ளன. வடகிழக்கு மாகாணங்களில், கல்லோயா சேருவில, மணலாறு புளியங்குளம் குடி யேற்றங்கள் அங்கே ஒரு பெரும் போராட் டத்தையே உருவாக்கியுள்ளது. ஆனால் மலையக தமிழ் மக்களது வாழ்வா தாரப் பிரதேசங்களில், தோட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட் டுவரும் குடியேற்றங்கள், மலையக தமிழ் மக்களை நிர்மூலமாக்கி அவர்களது வாழ் வாதாரப்பிரதேசங்களை ஆக்கிரமித்து வீதி யில் விரட்டுவதாக அமைந்திருக்கின்றது. இவற்றுக்கெதிராக அவ்வப்போது எழுந்த தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தவிர வேறு நிரந்தரமான போராட்டம் எதுவும் இன்று வரை எழவில்லை. வெற்றிலையூரில் ஆரம்பிக்கப்பட்ட மலைய கம் நோக்கிய சிங்களக் குடியேற்றங்கள் (இன்றைய புலத்கொல பிட்டிய) டெவன் டெல்ட்டா சங்குவாரி மடகும்புர என தொடர்ந்து நூற்றுக்கணக்கான தோட்டங்க ளின் பல்லாயிரக்கணக்கானஏக்கர்நிலங்கள் குடியேற்றங்களுக்கெனவும் அபிவிருத்திக் கெனவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இக்கு டியேற்றங்கள் மலையகதமிழ்மக்கள் பரந்து வாழும் பதுளை மாத்தளை இரத்தினபுரி கேகாலை கண்டி மாவட்டங்களில் மட்டு DGTól LDOGOL (Dél-Ghát erepe, GOLDLLDITa. திகழும் நுவரெலியா மாவட்டத்திலும் விஸ் தரிக்கப்பட்டுள்ளது. காணி சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 1972ம்ஆண்டுக்கும்1977ம் ஆண்டுக்கு மிடையில் பத்தாயிரக்கணக்கான ஏக்கர் தோட்டக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு குடி யேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, பத் தாயிரத்திற்கும் அதிகமான தமிழ் தொழிலா ளர்கள் குடும்பங்கள் வீதிகளில் விரட்டப்பட் டன என்ற தகவலை"நட்சாதிட்டம்பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குடியேற்றங்கள் அபிவிருத்தித்திட்டங்கள் நீர்ப்பாசனத்திட்டங்கள் கைத்தொழில்பேட் டைகள் எல்லாவற்றுக்கும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதார மண்மீது வரைமுறை பற்ற ஆக்கிரமிப்பை மேற்கொண்டுவரும் சிங்கள பெளத்தபேரினவாதகருத்தியலின் பாதுகாவலர்களான அரசாங்கங்கள் ஒரு இனத்தின் உயிர்வாழ்வுக்காக இன்னொரு தேசிய இனத்தின் உணர்வுகளை மோதிமி திப்பதையிட்டு கவலைப்படுபவையாகக் UITGROOTLILIL GÉN GOGOGA). மலையக தமிழினத்தின் முன்னணி சக்தி
யான தோட்டத் தொழிலாளர்கள் தங்களது
சுதந்திர இலங்கையில் மேற்கொள்ளப்
பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு போராடிய போதெல்லாம், பிற்போக்குவாத தொழிற்சங்க பாராளுமன்ற தலைமைகள் தொழிலாளர் களை காட்டிக் கொடுத்தன. இவ் வரலாற்று துரோகங்களின் விளைவு இன அழிவின் முடிவாக இருக்கப் போகின்றது அதிமேதகு சனாதிபதியவர்களும், அதி கெளரவ நிதிபிரதியமைச்சரும் திறை சேரி யின் செயலாளரும் தோட்டக் காணிகள் கிராமிய சிங்களவரின் விவசாய நிலங்கள்
பறிபோகிற
றது. இன்றைய சனாதி 72-77இல் காணிச்சீர் வின் தலைவராய் இ இங்கு குறிப்பிடப்பட ே பத்தாயிரக்கணக்கான கைதுசெய்யப்படும் ( தமிழ் மக்களின் மீதா அரசாங்க மற்றும் நிறு பட்டதாக்குதலின்போ னைத் தடுக்க முடியவில் தமிழ்த் தோட்டப் பாட
விலை போகிறார்
அவற்றை அவர்களுக்கு மீள கையளிப்ப தில் தவறில்லை என பேசிய போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொழிற் சங்கவாதிகளும் மெளனமாய் இருந்ததன் நோக்கமென்ன என்பது புதிராகவுள்ளது.
மலையகத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர் கள் இருந்தபோது தான் வாழ்வுரிமை மறுக் கப்பட்டு அரசியல்குடியியல் அனாதையாக்
கள ஆசிரியர்கள் நிய தமிழ்த் தோட்டங்கள் யேற்றங்கள் மேற்கெ தடுக்க முடியவில்லை. தென் மாகாண தோட் மீதான குண்டர் தாக்கு தனங்களையும் தடுத் GÉNG) GODQ).
பொதுசன முன்னணி அ
இருந்து இதுவரை எடுக்
LIDIT GOJJL LLL Li
வத்தம்
கும் அவமானகரமான சட்டங்கள் இலங்கை சிங்கள பெளத்த பாராளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டதென்பதையும் இழந்த உரிமை களை மீளப்பெறும் முயற்சி இன்று வரை முற்றுப்பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டிய கடப்பாடு எமக்கிருக்கி D5).
இன்று பாராளுமன்றத்தில் மலையகத்தின் பத்து தமிழ்ப்பிரதிநிதிகள் இருக்கின்றபோது தான் தோட்டத் தொழிற்துறையை தனியார் மயப்படுத்தும் அதிபாதாள திட்டத்தை பொதுசன முன்னணி அரசு முன்னெடுக்கின்
இவற்றை நோக்கும் டே பேரழிவினை கைகட்டி பாராளுமன்ற உறுப்பி இன்னொரு தடவை வ றும் என்பதைத் தவிர போகிறது? பொதுசன முன்னணி அ குடியேற்ற திட்டத்தின் 1996 இல் வேலைவா அறிவிக்கப்பட்டுள்ளது வுள்ள மலையக காணி எத்தனை மக்கள் வீ
T நகர் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டமை உலகறிந்த உண்மை இவ்வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் எங்கெல் லாம் பரந்து வாழ்கின்றார்களோ அங்கெல் லாம் அவர்களைப் பார்த்து எழும் கேள்வி
GTGTGGTGlacatlá), GTIGLITg Lumptium Gorth
செல்கின்றீர்கள் என்பதுதான் இது யாழ் முஸ்லிம்களின் உண்மை நிலை தெரியாத வர்களினால் எழுப்பப்படும்கேள்வியாகும் ஒருசில பாமரயாழ் முஸ்லிம்கள் கூட பிரச் சினை தீர்ந்து விட்டதாகவும் நமது சொந்த தாயக மண்ணிற்கு செல்லலாம் எனவும் எண்ணத் தலைப்பட்டுள்ளனர்
organib sa யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியேறு மாறு அழைப்பு விடுத்துள்ளது. சென்ற கிழமை யாழ் நகர் சென்று வந்த அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா கூட யாழ் முஸ் லிம்கள் மீளக்குடியேற ஆயத்தமாக இருப்பு தாக ஏதோ ஒரு அமைப்பு கூறியதாக குறிப் பிட்டுள்ளார். யாழ் முஸ்லிம்கள் மத்தியிலி ருந்தும் ஒரு குழு யாழ்ப்பாணம் செல்ல விருப்பதாக பரவலாகப் பேசப்படுகின்றது. இவை யெல்லாம் ஏட்டுச் சுரக்காய் போன் றதே வடகிழக்கில் இருந்து வெளியேறிய அகதி கள் சகலரையும் எல்லோரும் ஒரே கண் ணோட்டத்தில் தான் நோக்குகின்றனர் ஆனால் அகதிகள் வெளியேற்றப்பட்ட அக திகள் வெளியேறிய அகதிகள் என இரு Alouda o Grenais, Glasgiskuspil i L. வெளியேறிய இருவருக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு அதாவது அரசுக்
கும் புலிகளுக்குமிடையிலே நடைபெறும் புத்தத்தின் காரணமாக பீதியினால் அகதிக எானோர் பணம் பதவிகளை காப்பாற்றுவ தற்காக அகதிகளானோர் தமது சொந்தத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அகதிக எானோர் எனப் பல நிலைகளில் அகதிக Tras GalencubCuri o Giorgi.
ஆனால் யாழ் முஸ்லிம்கள் இவர்கள் யாவ ரையும் விட முதனிலையில் உள்ளனர். எல் வாறெனில் sasa சொத்து சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு இரண்டு மணித்தியால அவ காசத்தில் தமது சொந்த தாயக மண்ணிலி ருந்து சிறுபான்மை மக்களின் உரிமைக்காக போராடுபவர்களினால் விரட்டியடிக்கப்பட் டவர்கள் அடுத்தவேளை உணவுக்காக பிற ரின் தயவை நாட வேண்டிய நிலையில் ஆடுமாடுகளைப்போல்லொறிகளில் ஏற்றி வவுனியாக்கப்பால் அனுப்பிவைக்கப்பட்ட
வர்கள் இவைதான் யாழ் முஸ்லிம் அகதிக
ளுக்கும் பிற அகதிகளுக்குமுள்ள வித்தியா சம் எனவே அரசும் பிறரும் யாழ்முஸ்லிம் задата)(и њом (lsта () штitisa, ljut. டுடையவர்கள். ஆனால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் இவ்வாறு அரவணைக்கப்பட் GLITLIDIT GITGITUgy GaGiraflögsólumos Gaup G
யாழ்ப்பாணத்தில்
யாழ் மாவட்டத்திலிரு தமிழ் மக்கள் தாங்க போன்ற வீடுகளையு ளையும் கால்நடைக
ளது. ஆகவே இனிமேலாவது அகதிகள் விடயத்தில்யாழ்முஸ்லிம்களுக்குகதலவிட பங்களிலும் முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியமானது
நாட்டுக்கப்பால் கொ ளுக்குக் கீழும் தெரு வெண்ணா துயருட வயிற்றுக்கே உணவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியவர்கள்தான் 19 ருத்த ஆணைக்குழு நந்தவர் என்பதும் வண்டியதாகும். மிழ் இளைஞர்கள் பாதும், மலையக திட்டமிடப்பட்ட வன மயப்படுத்தப் ம் இவர்களால் அத
6000), சாலைகளுக்கு சிங்
போகிறார்கள் என்பது யாருக்காவது புரி црт? பொதுசன முன்னணி அரசாங்கம் கடந்த ஆண்டு கண்டி பள்ளேகலையில் சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கவென தோட் டத்தை மூடி தொழிலாளர்களை நிர்க்கதிக் குள்ளாக்கியது. இவ்வாண்டு அவிசாவளைதேர்தல்தொகுதி யில் அமைந்துள்ள 'ஆர்தர் பீல்ட்' தோட் டத்தின் 360 ஏக்கர்காணியை கைத்தொழில் அபிவிருத்தி என்ற பெயரில் ஆக்கிரமித்துள்
Трбободно
5ள் தலைவர்கள்
க்கப் படுவதையும் து பலாத்கார குடி
ாள்ளப்படுவதையும்
த் தொழிலாளர்கள் தலையும், காடைத்
து நிறுத்த முடிய
ளது. இத்தோட்டத்தில் இருந்த 160 தமிழ் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 628 பேரின் எதிர்காலம் என்ன? கண்டி மாவட்டத்தின் 980 ஏக்கர் பரப்புள்ள கந்தானை தோட்டம் குடியேற்றங்களுக் கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் நாளாந்த தோட் டத்தின் 100 ஏக்கர் காணியும் ரத்வத்தை
சங்கம் பதவியேற்றதில் பட்ட தோட்ட காணிகள்
பரப்பு பாதிக்கப்படும் ஏக்கர் தொழிலாளர்கள்
go || 0 || 0 to
ITS (D600LJ35 epth பார்த்திருந்த பத்து STİFilosoflar QULU riayəçilir. ரலாற்றில் இடம்பெ என்னதான் மிஞ்சப்
ரசின் கைத்தொழில் கீழ் 10 லட்சம் பேர் ப்ப்பு பெறுவர் என இதற்காகபறிபோக 1ள் எத்தனை ஏக்கர் luGay Gil, LLLL
தோட்டத்தின் 700 ஏக்கர் காணியும் ஹவுல் பிட்டியவில்100ஏக்கர்காணியும் கைத்தொ ழில் அபிவிருத்திக்கென ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது.
இந்த மலையக மண் ஆக்கிரமிப்புத் தொட ரில் மிகப் புதிதாய் இணைந்து கொண்டது. 'சிவனொளிபாதமலைப்பிரதேசத்தைபுனி தப் பிரதேசமாக்கும் திட்டமாகும் கணிச மான மலையகத் தமிழர்கள் வாழும் இப்பிர தேசமும் பறிபோகிறநிலைக்கு வந்துள்ளது. இப்பிரதேசத்தை புனிதமாக்கி அங்கு ஒரு பெளத்தபேரினவாததலைமையகத்தைஉரு
வாக்குவதன் மூலம் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதே இதன் நோக்கமெனக் கரு தப்படுகிறது.
காடு வளர் ண்டி-மாத்தளைநுவ ரெலியா மாவடடத்தைச் சேர்ந்த தோட்டங் கள் உட்படவிருப்பதாகவும் இதன் மூலம 2 லட்சத்து 75ஆயிரம் தமிழ் மக்கள் வெளி யேற நேரும் எனவும் செய்திகள் தெரிவிக் கின்றன. பொதுசன முன்னணி அரசின் முதலாம் ஆண்டு பூர்த்தியுடன் இன்றுவரை மொத்த மாக 2490 ஏக்கர் தோட்டக்காணிகள் ஆக்கி ரமிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 30க்கு மேற்பட்ட தாக்குதல் வங்கள்தோட்டத்தொழிலாளருக்கு எதி மேற்கொள்ளப்பட்டுள்ளன, களுத்து காலி மாத்தளை, கண்டி நுவரெலிய மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர் மீதான வன்முறைகள் படுகொலைகள் திட்ட மிட்ட முறையில் முன்0ெர் படுகின்
றன. இவற்றுக்கு புறம்பாக டசன் கணக்கான தோட்டங்களில் (பிரேசெவல, பிட்டகந்த புப்புரச) பலாத்கார குடியேற்றங்கள் நிகழ்ந் துள்ளன. மலையக மக்கள் மீதான பொலிஸ் அபுக்கு முறை எப்பொழுதும் இல்லாதவாறு ரிக்கப்பட்டுள்ளது. மலையகம் மலைய களையே அன்னியராக்கி, சந்தேக பிர யாக்கி வருகிறது. சொந்த வீடுகளில் திேட் டங்களில் மலையக இளைஞருக்குபாதுகாப் பின்மை காணப்படுகின்றது. அவசரகாலசட்டம், பயங்கரவாததடைச்சட் டம் என்பன தமிழின ஒழிப்பிற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றன. தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் மீது மிருகத்தனமான இராணுவத்தீர்வு திணிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆதரித்து அங்கீகரித்துநிற்கின்ற மலையகதமிழ் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் இந்ந டவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக துணை போய் வருவதானது அவர்கள் பாராளு மன்ற சந்தர்ப்பவாத அரசியல் சேற்றில் மூழ் கிவிட்ட நிலையையும் அற்ப சலுகைகளை பெறுவதற்காக மக்களது அடிப்படை உரி மைகளை விலைபேசவும் முன்னிற்கிறார்கள் எனவும் அம்பலப்படுத்துகின்றது. இவ்வாறான நிலையில் பறிபோய்க் கொண் டிருக்கும் மலையகத்தை விலைபேசிக் கொண்டிருக்கும் அரசியல், தொழிற்சங்க பாராளுமன்றசந்தர்ப்பவாதிகளை அம்பலப் படுத்தி மலையக மக்களின் விடிவுக்காக குரல் எழுப்ப வேண்டியது சகல முன்னணி புத்திஜீவிகள் பத்திரிகைகள், முற்போக்கு இயக்கங்களின் வரலாற்று கடமையாகிறது.
-பொ.பிரபாகரன்
து லட்சக்கணக்கான
வாழ்ந்த மாளிகை தோட்டந்துரவுக ளயும் இழந்து குடா
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல் ஒருவர் கக துக்கங்களில் மற்றவர் பங்கேற்று அந்நி யோன்யமாக பாசத்துடன் வாழ்ந்து பழகிய
5ITib 6lsiislIIIII (UjlgaGugiGllgy!
டில்களிலும் மரங்க ங்களிலும் சொல்ல அரைவயிறு கால் அவல வாழ்க்கை
தமிழ் மக்கள் அங்கில்லாத இடத்தில் நாம் எவ்வாறு போய் குடியமர்வது?
நாம் போய்மீளக்குடியமர்வதை புலிகளும் வரவேற்கின்றனர் அண்மையில் இந்திய
W T
நிருபர் பன்னீர்ச்செல்வம் அவர்களுக்கு புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இதற்குச் சான்றாகும் லண் டன் பிபிசியில் ஒலிபரப்பப்பட்ட இப் பேட்டி உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இருந்தபோதிலும் அதை இங்கு ஞாபகப்ப டுத்த விரும்புகிறேன்.
கேள்வி: யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் கள் வெளியேற்றப்பட்டமை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் பதில் அது ஒரு தவறு அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்துமீளக் குடியமர லாம் அவர்களுக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க நாம் தயாராக உள் (:eMb. மேற்கூறிய பேட்டியிலிருந்து தெரியவரு வது என்னவெனில் புலிகள் தாம் விட்ட தவறை உணரத் தலைப்பட்டு விட்டார்கள் இருந்தபோதிலும் உறுதியான ஒருநிலைப் பாடு ஏற்படாத வரை மீளக் குடியமர்வது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும் எனவே இவ்வேளையில் யாழ்முஸ்லிம்கள் மத்தியிலுள்ள கல்விமான்களும் புத்திஜீவி களும் அரசியல்வாதிகளும் சமூகப்பற்று டையோரும் சிந்தித்து செயலாற்ற வேண்டி
யது மிக மிக அவசியமாகும் நமக்கென்ன
என ஒவ்வொருவரும் வாழாதிருந்தால் எமது வருங்கால சமுதாயம் தான் பாதிப்பு றும் நாம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத் தில் சில விடயங்களில் அலட்சிய போக்கு டன் செயல்பட்டதால், தடியெடுத்தவன் எல் லாம் வேட்டைக்காரனாகி அதனால் எத்த
- 2

Page 7
சரிநிகர்
சந்ததி மறுஉற்பத்தியும் பாலியல் தேவையும் பற்றியது: திருமணம் என்பது எமது தமிழ்ச்சமூகத்தில் எதிர்பாலார் (ஆண்-பெண்) இருவரும் உட லுறவு (Heroseuo) கொள்வதற்கு அனுமதி யளிப்பதுபோலாகும் இப்பாலியல்தேவை என்பது ஒவ்வொரு விலங்குகளினதும் (மனிதன் உட்பட) இயல்பூக்கம் ஆகும். இத னைக் கட்டுப்படுத்தவோ நசுக்கவோ முயன்றால் வேறுவழிகளில் உளவியல் பாதிப்புக்களை உருவாக்கும் என உளவிய லாளர்கள் கூறுகின்றார்கள் இந்தப் பாலூக்க மானது குழந்தைப் பருவம் முதல் வெளிப்ப டுவதை நாம் அவதானிக்கலாம். ஆனால் எமதுகுடும்ப நிறுவனமானது அது தவறான பழக்கம் எனக் கட்டுப்படுத்தும் அதனால் குழந்தைபயந்து கட்டுப்பட்டதாக செயற்படு வதும் தவறான வழிநடத்தலேயாகும். அதே போல் வயது வந்தவர்களின் பாலியல் தேவையைபூர்த்திசெய்வதன்வழிமுறையா கவே திருமணம் அமைகிறது என்பது உண் மையென்றபோதிலும் பெண்கள் அந்தப் பாலியல் தேவை என்பதை எந்தளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பது கேள் விக்குறியாகவே உள்ளது. திருமணம் அதா வது குடும்பம் என்ற நிறுவனத்தினுள் பெண்ணோ, ஆணோ பலவித கற்பனையில் புகுந்து கொள்வதும், பின்னர் யதார்த்த பூர் வமாக சில அனுபவங்களைப் பெறுவதும் கசப்பான உண்மைகளாகும். பாலியல் தேவையினை பூர்த்தி செய்வதன் விளைவாகவே சந்ததிமறு உற்பத்தி என்பது சாத்தியமாகிறது எமது சமூகத்தில் ஒவ் வொரு பெண்ணும் தமது பாலியல் திருப்தி என்பதற்கு மேலாக தாயாக வேண்டும் என்றே விரும்புகிறாள். இவர்கள் பாலியல் திருப்தி (Orgasm) என்பதை பெற்றுக்கொள் ளும் முன் தாயாகும்போது திருப்தியடைகி றார்கள் இயற்கைக்காரணிகளால் சிலசம யம் சந்ததி மறு உற்பத்தி நடைபெற முடியா மல்போனால் ஏதோ ஒருமிகப்பாரியகுறை பாடுடையவர்கள் போல்பேதலிக்கிறார்கள் குழந்தை பெறுவது என்பது கஷ்டங்களின் மத்தியில் உருவாக்கப்படுவது ஆகும். இவ் வாறு ஏதோ ஒரு காரணத்தால் பெண் BITLLUIT கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமா னால் உடனேயே பெண்ணையே குற்றம் சாட்டி'மலடி' எனப்பட்டமும் சூட்டி விடு கிறார்கள் இங்கெல்லாம் ஆணிடம் குற்.
冕5s。【】
குறையிருந்தாலும்கூடபெண்ணையே குற்ற வாளி கூண்டில் நிறுத்திப்பார்ப்பது என்பது இந்த ஆணாதிக்க சமூகத்தின் குறைபாடே யாகும். இதற்கு பெண்களும் பழியாகி குற்ற வுணர்வடைவது என்பது ஒரு வேடிக்கை யான விடயமாகும்.
இனி எதிர்ப்பால் பாலியல் உறவு (Hetrose uo) பற்றிய உண்மைக்கருத்துக்கள் சிலவற் றைப் பார்ப்போம். பெண்ணிலைவாதிகள் பாலியல் உறவுபற்றி ஓர் ஆய்வு செய்த போது பின்வரும் முடிவுகள் கிடைத்தன. அஃது எதிர்பால் பாலியல் உறவில் ஈடுபடும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆண் 100% திருப்தியடைகிறான் எனவும் ஆனால், பெண்களில் 30% மானோர் மட் டுமே திருப்தியடைகிறார்கள் எனவும் கூறப் படுகின்றது. அதனால் பெண்ணிலைவாதி கள் இந்த (Hetroseuo) எதிர்பால் பாலுறவு என்பது பரஸ்பரம் என்பதற்கு மேலாக பார் பட்சமான உறவுமுறை எனக்கூறுகிறார்கள்
விடயங்களாக (இன்றும் படுவதினால் பாலியல் ே (Orgasm) என்பது பல டெ யாமலேயே உள்ளது.சி ளுக்கு குழந்தைகள் இல் ஏதோ குறைபாடு இருப்பு தான் குழந்தைப்பேறுகிை வும் தம்மைத்தாமே குறை ருப்பதை நாம் நெருங்கிப் மூலம் அறியக் கூடியதாக இங்கு பெண்கள் பாலுறவு பொருளாக்கி மற்றவர்க
LIGItalin
எனவே எதிர்ால் பாலுறவில் ஈடுபடும் மிகுதி 70% பெண்களின் திருப்தி என்பதை ஆண்கள் எவ்வாறு புரிந்து கொள்வார்கள்? என்பது எமது சமூகத்தைப் பொறுத்தவரை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே குடும்ப நிறுவனத்தில் எதிர்பால் பாலுறவு என்பது அசமத்துவ பாலுறவு நீடிப்பாகவே அர்த்தப்படும். ஆனால் இந்த ஆய்வு உண் மைகள் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இன்று வரை அறியப்படாத விடயமாகவே இருக்கும் என நம்புகிறேன். எனவே பாலியல் உறவு என்பதை பெண்கள் தான் தேடிக்கற்பிக்கவேண்டும். ஏனெனில் அந்த உறவில் பாதிப்பிற்கு உள்ளாகுபவர் கள் இவர்களேயாவர் பெண்கள் பாலியல் தொடர்பாக மற்றவர்களுடன் பேசவோ கருத்தைப் பகிர்ந்துகொள்ளவோ முடியாத ளவிற்கு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை பேசப்படாத
ளைப் பகிர்ந்து கொள்வத பட்சம் அவர்களுடைய
றானது என்பதையாவது வாய்ப்புக் கிடைக்கும் ஆனால் பல மேலை நா sabas (SexUOI GOUCO tion) LDT, Ga gaya ligtana) பட்டு வருகிறது. நமது கு ஆண்- பெண் இருவரும் லும் கூட சந்ததி மறு உற். பெண்ணின் உடல் நலம் என்பதால் எத்தனை கு வது? எப்போது பெறுவ தபோது அதனைக் கலை லாம் அவள் கட்டுப்பாட்டி டும்.அதனை விடுத்து ஆ பெற்றுக்கொடுக்கும் இய ணைப் பயன்படுத்துவது தம் படாத பாடு பட்டு சு களை அனுபவித்து பெற்
குழந்தை அல்லது தனது வைத்து இனம் காணாது தெல்லாம் ஆணாதிக்கக இங்கு பெண் தான் கீழா கொள்வது போலவே அ அர்த்தப்படுத்தப்படும் திக்க கருத்தியலுக்குப் பு இதனால் பெண்குழந்ை வாரிசு உரிமை வரை அ ளிலும் ஆண்தான் தீர்ம ஏற்றுக்கொள்கிறாள். எனவே பாலியல் தேை யும் பற்றி குடும்ப நிறு மொத்தமாக மதிப்பீடு பாலியல் திருப்தி என்பது றவு என்பதும் அசம நீடித்து வருகிறது. இந் யென்பது பற்றி பெண் கவே பேசாவிட்டாலும் குடும்ப நிறுவனத்தினுள் வதன் மூலம் பிரதிபலிக் பாலியலில் திருப்தியில் வெளிப்படுகிறது என இவர்களின் கணவன்ம இனம் காணமுடியாது. தியை பாரபட்சமான மு மானிப்பது என்பதும் றையே என்றால் மிகை டங்களை அனுபவி இவற்றை கேள்விக்குப் வைப் பெறவேண்டுமே போதும் தமது அதிக டுப்பவராக குறைந்த பு GGL பேணுவராகக் என்பதே கசப்பான 。 சமூக கருத்தியல் மறு உற்பத்தி பற்ற சமூக கருத்தியலின் ம பலம் வாய்ந்த ஒன்றா 99% வீதமானோர் சமூ கத்திற்கு oι III ( ω.
கருத்தியல் starfiléäQgssära
 
 
 
 
 
 
 
 

கத்தில்) காணப் வையின் திருப்தி ண்களுக்குத் தெரி
சமயம் இவர்க ாவிடின் தம்மில் கவும், அதனால் க்கவில்லை என பட்டுக்கொண்டி ழகும் பெண்கள் புள்ளது. எனவே என்பதைபேசும் டன் கருத்துக்க
Gllu 2-JEigill= 04
மூலம் குறைந்த தற்றவுணர்வு தவ புரிந்து கொள்ள ன நம்புகிறேன். டுகளில் பாலியல் என்பது ஒரு பாட வில் போதிக்கப் ழந்தை என்பதில் திருப்தியடைந்தா த்தி என்பது ஒரு பற்றிய விடயம் ந்தைகளை பெறு ? தேவையில்லா |ப்பது என்பதெல் ற்குள்நிகழவேண் ணுக்கு வாரிசைப் ந்திரமாகப் பெண் அவள் பத்துமா மந்து பல கஷ்டங் றாலும் கூட தனது
1996
பாலூட்டும் போது தொட்டு மெல்ல மெல்ல ஒவ்வொருவருக்கும் ஊட்டப்படும் விடய மாகும். இந்த சமூக கருத்தியலினுள் மதம், கலாசாரம் குடும்பம் ஆணாதிக்கம், சட் டம், அரசு போன்ற நிறுவனங்களை உள்ள டக்கலாம். இந்தக் கருத்தியல்கள் தானாக தோன்றிய இயற்கை அம்சங்கள் அல்ல திட் டவட்டமாக தெளிவாக மானிடனால் பின் பற்றக்கூடியவகையில் ஒழுங்கமைக்கப் பட்ட ஒரு விடயம் ஆகும். உதாரணமாக மதக் கருத்தியலை எடுப்போமாயின் அது உருவம் அல்லது உருவமற்ற முறையில் மானிடரைத்தொடர்புபடுத்திபலஅர்த்தங்க ளையும், நம்பிக்கையினையும் உருவாக்கி யுள்ளது. அந்த நம்பிக்கையில் குழந்தைப் பேறு என்பதைக்கூட இறைவனின் கொடை என அர்த்தப்படுத்திக்கொள்வர். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ஒரு பெண்ணில் ஆயிரக்கணக்கான முட்டைகள் உருவாகும் என்றால் அவள் குடும்ப நிறுவனத்தினுள்
சென்று பாலுறவில் ஈடுபடும்போது ஒவ் வொரு வருடமும் கருத்தரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகளைப் பெற்றுக்கொண் டிருக்க முடியுமா? ஒரு காலத்தில் குடும்பத் திட்டம் என்றாலே என்ன என விளங்கிக் கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்தரிப்பே பெண்களுக்கு இயமனாக வந் ததுண்டு. ஆனால் இன்று விஞ்ஞானக் கண் டுபிடிப்புக்கள் ஒருபக்கம் வளர்ச்சியடைந்து சுகாதார மருத்துவப்படி இரண்டு குழந்தைக ளுக்கிடையில் குறைந்த பட்சம் 3 வருடங்க ளாவது இடைவெளி இருத்தல் வேண்டும் எனவும், அத்துடன் பெண்ணின் உடல் நிலை, விருப்பு குடும்ப வருமானம் என்ப வற்றைப் பொறுத்து குழந்தைகளின் எண் ணிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள லாம் எனவும் கூறப்படுகிறது.
எனவே இன்றைய காலகட்டத்தில் ஒரு
ளின் மனதில் ஆழப்பதியவைத்தல் அதா வது அவற்றை உள்வாங்கி நடத்தல் என்ப தாகும்.
இந்தச் சமூக இசைவாக்கம் குடும்பத்தில் குழந்தைவளர்ப்பில் ஆணுக்கும்பெண்ணுக் கும் குறிப்பிட்டஅடையாளப்படுத்தல்களை கற்றுக் கொடுக்கின்றது. பெண் குழந்தைக்கு பொம்மை, விளையாட்டு சட்டிபானை என் பவற்றைக் கொடுத்தும் ஆண் குழந்தைக ளுக்குவீரம்பலம் என்பதை அடையாளப்ப டுத்துவதற்காக துப்பாக்கிகள் வாகனங்கள் போன்றவற்றைக் கொடுப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இங்கு குடும்பத்தில் திரும்பத் திரும்ப ஒரே விதமான பாத்திரங்கள் நடத் தைகள் குழந்தைகளின் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. பெண்குழந்தைக்கு முன்மாதி ரியாக தாயாரைப் பார்த்துக் கற்றுக்கொள் ளும், ஆனால் ஆண்குழந்தைக்கு தந்தை யின் உண்மையானப்பாத்திரம் விளங்கமுடி யாதளவிற்கு இருப்பினும் அது வேறு சமூக
இசைவாக்கும் நிறுவனங்களாகிய பாட சாலை ஒத்தார் குழு சமூக யதார்த்தம் (தொலைத்தொடர்பு) வெகுஜன சாதனங் கள் இவற்றைப் பார்த்து கற்றுக்கொள்ளும்
எனவே குடும்ப கருத்தியலின்படி குடும்ப நிறுவனத்தில் சமூக இசைவாக்கம் என்பது (Gende) பால்வேறுபாடு பற்றிய கருத்திய லையே மறை முகமாக பலப்படுத்துகிறது. அதாவது மறுஉற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த பலப்படுத்தல்களில் பெண் என்றால் அழகு அடக்கம், ஒழுக்கம் என சினிமாக்க ளின் மூலம் காட்டப்படுகின்றது. கலை, இலக்கியம், மதம், சினிமா போன்ற தொடர் புத்துறைகள் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என அழுத்தம் கொடுத் தாலும், சினிமாத்துறையை எடுப்பின் இங்கு அழுத்தம் கொடுக்கப்படும் ஒழுக்கம் குறிப் பாக ஒரு தார மணம் அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் அதில் பங்குகொள்
பாரிசு என தாயை விடுவது என்ப ருத்தியலேயாகும். ாவள் என ஏற்றுக் வளது உடன்பாடு அதாவது ஆனா லியாகிப்போகும். பெறுவது முதல் னைத்து விடயங்க னிப்பது சரி என
யும் மறு உற்பத்தி னத்தினுள் ஒட்டு Glgi CGITLDITAG) ம், எதிர்பால் பாலு துவ உறவாகவே திருப்தியின்மை QQAJIGANĊILJIGOL LLLJIT ங்கோ ஓரிடத்தில் உடைசல் ஏற்படடு தம், ஆனால் இந்த மையே இவ்வாறு வர்களாலும் ஏன் ர்களினாலும் கூட அடுத்து மறு உற்பத் றயில் ஆணே தீர் ரு வித அடக்குமு ாகாது. இங்கு கஷ் கும் பெண்ணே டுத்தி விழிப்புணர் விர ஆண்கள் ஒரு த்தை விட்டுக்கொ சம் ஜனநாயக உற இருக்கமாட்டார் மையாகும்.
ir (6żg5 IT jigs)
உற்பத்தி என்பது நமது சமூகத்தில் கருத்தியலின் தாக் ளேயாவர் இந்த ாலும் இலகுவில்
முடியாதளவிற்கு
பெண் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கருத்தரிக் கும் நிலை ஏற்பட்டால் மதக் கருத்தியலுக்கு கட்டுப்பட்டு இறைவனின் கொடை என பொறுத்துக்கொள்ள முடியாதளவிற்கு அறிவு முரண்படுகின்றது. இதனால் அவள் கருக்கலைப்புசெய்துகொள்வது சர்வசாதார ணம். ஆனால் இரகசியமாகவே களவு செய் பவர்போல்குற்றவுணர்வுஅடையவர்களும் உண்டு. ஆனால் கருசுமப்பது கலைப்பது என்பதெல்லாம் ஒரு பெண்ணின் விருப்பு உடல்நிலை சம்பந்தப்பட்ட விடயம் என்ப தால் அது அவளுடைய உரிமையும் கூட எனவே மதக் கருத்தியல் அதனை சிசுக் கொலை என அர்த்தப்படுத்திக் கொண்டா லும் கூட இன்றைய காலகட்டத்தில் அதனை பலர் மீறவே செய்கிறார்கள் இலங்கையில் ஒவ்வொரு நாளும் ஏதோவொரு காரணத் தால் ஆயிரம் பேர்வரை கருக்கலைப்பு செய்து கொண்டேயிருக்கிறார்கள் இங்கு கருக்கலைப்பு நிகழ்வு சட்டரீதியாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதிலி ருந்து நாம் ஒரு தெளிவான முடிவிற்கு வர லாம் மதக் கருத்தியல் எவ்வளவு பலம் வாய்ந்த கருத்துக்களை கொண்டிருந்தாலும் கூட அவசியத் தேவையான தவிர்க்க முடி யாத சந்தர்ப்பத்தில் அவற்றுடன் முரண் பட்டு வேறுமுடிவுகளை நடைமுறை வாழ்க் கையில் எடுப்பதற்கு வழியமைக்கின்றது. இதிலிருந்து மதக்கருத்தியல் எவ்வளவுதான் அர்த்தப்படுத்தலுடன் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் கூட அறிவுத்துறையுடன், யதார்த்த வளர்ச்சிப்போக்குடன் வெற்றி யீட்ட முடியாதளவிற்கு தோல்வியைத் தழு வியுள்ளது என்பதே உண்மையாகும்.
அடுத்து குடும்ப கலாசார கருத்தியலை நோக்குவோமாயின் இவை நேரடியாக செயற்படுவதில்லை. குடும்ப நிறுவனம், குழந்தைகளை சமூக இசைவாக்கமடையச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு சமூக இசைவாக்கம் என்பது சமூகம் ஏற்றுக்கொண்டநியமங்களை ஒருகுடும்பத் திலும் அந்தக் குழந்தை வளரும்போது அன் றாட சாதாரண நிகழ்வுக் கூடாகவே அவர்க
பவர்களை மீறவே செய்கிறது. இவர்கள் தம் மளவில் பாலியல் ஒடுக்குமுறையை எதிர்த்து தமது நடைமுறை வாழ்க்கையில் செயற்பட்டபோதும், இது சமூகத்திற்கு வேறு அர்த்தத்தையே கொடுக்கின்றது. இதி லிருந்து சமூகத்தில் வலியுறுத்தப்படும் கருத் தியல் என்பது திட்டமிட்டு ஒருதலைப்பட்ச மாக ஒழுங்கமைக்கப்பட்டதே என்றால் மிகையாகாது. ஆகவே ஒரு மனிதனின் ஆளுமையினை வளர்த்துச் செல்வதில் இந்தச் சமூக கருத்தி யல்கள் முக்கிய பங்களிக்கின்றன. தமிழ்ச் சூழலில் வாழும் ஒரு குழந்தையின் நடத் தைக்கோலத்திற்கும் தற்போது அகதிகளாக தஞ்சம் கோரி வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களில் அங்கத்தேய சூழலில் வளரும் ஒரு குழந்தையின் நடத்தைக்கோ லத்திலும் வேறுபாடு காணப்படவே செய் யும் அது நாம் விரும்பாவிட்டாலும் கூட அந்த இடத்தின் சூழலில் பலம் மிகுந்து இருக் கும் சமூக கருத்தியல்களைக் குழந்தைகள் உள்வாங்குவது தவிர்க்க முடியாததாகும். இதனை நாம் கண்களாலேயே பார்க்கக்கூடி யதாக உள்ளது. வெவ்வேறு நாடுகளில் சமூககருத்தியல்கள் அவர்களுடையவளர்ச் சிகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டே உள் ளது. நாம் கலாசாரம், மதம், குடும்பகலை, இலக்கிய சட்ட நிறுவனங்கள் மூலம் சமூக கருத்தியல்களை எவ்வளவுதான் அழுத்தம் கொடுத்தாலும் அறிவுத்துறையின் வளர்ச்சி யில் இவை தோல்வியுறவே செய்யும் என் பதே உண்மையாகும். எமது தமிழ்ச் சமூகம் இன்று நியமம் என ஏற்றுக்கொண்டவை எப் படி புலம் பெயர்வுடன் மாற்றமடைகிறதோ அதே போல் வளர்ச்சிப் போக்கில் கருத்தி பல் மாற்றங்கள் உருவாகியே தீரும் என் பதை யாராலும் மறுத்து விட முடியாது.
அடுத்த இதழில்
உளவியல் தேவை பற்றிய
-இராசம்மா அனாமிக

Page 8
அரசாங்கம் தனது தீர்வுத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் பாராளு மன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்க விருப்ப தாக அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல் லிக்கொள்கிறார்கள். அதே வேளை புதிய அரசியலமைப்புக்கான வேலைகளும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கி றன. இந்த அரசியலமைப்பில் இலங்கை பெளத்த நாடென்பதையும் வலியுறுத்தியி ருப்பதாக தெரியவருகிறது. இலங்கை பெளத்தமதத்திற்கு முதன்மை அளிக்கும் என்ற ஏற்பாடு (1970இல் பதவிக்கு அமர்ந்த) பூரீலங்கா சுதந்திரக்கட்சி 1972ல் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பிலேயே முதற்தடவையாக கொண்டுவரப்பட்டிருந் தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தவிருக் கிற அரசியலமைப்பில் தேசியக்கொடி தேசிய கீதம், தேசிய பூ தேசிய பறவை போன்ற தேசிய சின்னங்களிலும் மாற்றங்க ளைக் கொண்டு வரப்போவதாக சில மாதங் களுக்கு முன்னர் பேசப்பட்டது. தேசியக் கொடியில், நிறரீதியில்வேறுபடுத்தி இனங் களை பிரதிநிதித்துவப்படுத்திய போதும் மேலதிகமாக சில வலியுறுத்தல்களும் இடம் பெறுகிறது. அவை, தேசியக்கொடியில் நான்கு மூலைகளிலும் உள்ள அரசிலை பெளத்தத்தை குறிப்பதாகவும், சிங்கம், சிங் கள இனத்தை குறிப்பதாகவும் இருக்கிறது. தேசியகீதத்திலும் கூட இச்சர்ச்சை இருந்தது. உதாரணத்துக்கு நமோ நமோ தாயே என்ப
தில் த ல்லாத நமோ எனும்பதம் பயன்ப டுத்தப்படுவது பற்றியும் ஆரம்பத்தில் கேள்வி எழுப்பப்பட்டன. இலங்கை என்று தமிழில் சொல்லாடப்பட்டது இல்லாமல் போய் பூரீலங்கா என்ற சிங்களச் சொல் லையே தமிழில் புகுத்தியதிலும் இந்ததேசிய கீதத்திற்கு பங்குண்டு என்பதும் முக்கியமா
60T
கடுவை பிரதேச சபை உறுப்பினர் திவ்டன் ஹெட்டிஆர்
தேசிய சின்னங்கள் உட்பட தேசியகீதம்எல் லாம் மாற்றப்படப் போகிறது என்ற கதை பேசப்பட்ட போது சிறுபான்மை சமூகங்க ளதுநலன்களும் அதில் பேணப்படும் என்ற எதிர்பார்ப்புடன் சிறுபான்மை சமூகங்கள் காத்திருந்த வேளையில் தேசியகீதம் பாடப் பட்டது பற்றிய சர்ச்சையில் அரசாங்கம் நடந்துகொண்டமுறை, அரசாங்கத்தின் அர சியலமைப்பு மீதான சந்தேகங்கள் வலுப்பட காரணமாகியுள்ளது.
சர்ச்சையின் தொடக்கம்
"கடந்த செப்டம்பர் 2ம்திகதி பண்டாரநா யக்காசர்வதேசஞாபகார்த்தமண்டபத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்" இவ்வாறு பாராளுமன்றத்தில் சந்திரிகா அர சாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும், தொடர்பு சாதன உல்லாச விமானப்போக்கு வரத்து அமைச்சருமான தர்மசிறி சேனநா பக்கா தெரிவித்திருந்தார். (லங்கா தீப79 95)
நடந்தது இதுதான் பண்டாரநாயக்கா சர்வ தேச கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்பட்ட தமிழ் ஜப்பானிய மொழிப்பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமே செப்டம்பர் 2ம் திகதி யன்று நடந்திருந்தது. கற்கைநெறியில் தமிழ் மொழி கற்ற சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழில் தேசியகீதம் பாடச்செய் யப்பட்டிருந்தது. ( இந்த வைபவத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிரதமர் ரீமாவோ அழைக்கப்பட்டிருந்தார் என்ற போதும் அன்று அவர் அதில் கலந்து கொள் ளவில்லை.)இப்பாடலை ஒன்பதுமாணவிக ளும் பதினொரு மாணவர்களும் பாடினர் அப்போதுதான் கிளம்பியது சர்ச்சை அந்த வைபவத்தில் கலந்துகொண்டிருந்த ஒருசா ரார் இப்பிரச்சினையை கிளப்பினர். இன வாதநோக்கமற்ற ரீதியில் சகல தேசத்தவர்க ளும் கெளரவிக்க வேண்டிய தேசயகிதத்தை இப்படி மொழிபெயர்த்து எங்கள் இளைஞர் யுவதிகளாலேயே பாடச்செய்தது மிகப் பெரிய குற்றம் இந்த வெட்கம் கெட்டசெய லுக்கு பொறுப்பானவர்கள் இதனை அவ்வி ளைஞர்களுக்கு அறிவுறுத்தாமை இன்னும் ஒரு குற்றம் என்று கூறினர். "பல இனங்கள் வாழுகின்ற இந்தியாவில் இந்தி மொழியிலேயே தேசியகீதம் பாடப்ப டுகின்றது.நாங்கள் கூடஅதற்குஎந்தஅளவு மதிப்பு கொடுக்கிறோம். எமது தேசியக் தத்தை சிங்களத்தில் இருந்து மொழிபெயர்த் துப் படிக்கும் அளவிற்கு எமது நாடு இன்ன மும் இழிநிலைக்கு உள்ளாகவில்லை' இது இன்னொருவர் (திவயின4-9-95) இந்த வைபவத்தின்போது சில பழைய சிங்க ளப் பாடல்களும் அதே மெட்டில் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டு பாடப்பட்டு இருந்தன. இதனை சகிக்காத சில இனவாத தரப்பினர் இவற்றைப்பெரிதுபடுத்திபூதாக LDITë algaTit. இதுதொடர்பாககம்பஹாமாவட்டபாராளு மன்ற உறுப்பினர் (ஐ.தே.க.) பிரதீப்ஹப்பங் கமபாராளுமன்றத்தில்கீழ்வருமாறு கேள்வி எழுப்பி இருந்தார் "பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத் தில் நடந்த வைபவத்தில் தமிழில் தேசிய தம்பாடப்பட்டதாகபத்திரிகையில்செய்தி கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நாட் டில், பலமொழிகளில் தேசியகீதம்அமைந் திருக்கி முடியாதென்பதை உங்களுக்குப் புதிதாகச் சொல்லித்தரத் தேவையில்லை.
அப்படியிருக்கும் போது இலங்கை ஒலிப ரப்புக் கூட்டுதாபனத்தாலோ அல்லது வேறுநபர்களினாலோ அல்லது வேறுநிறு வனங்களினாலோ இலங்கை தேசியகீதம் வேற்று மொழிகளில் ஒலிபரப்புக் கூட்டு தாபனத்தில்ஒலிப்பதிவுசெய்யப்பட்டிருந் தால் அந்த நடவடிக்கையைப் புரிந்தவர்க ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தமிழ் மொழியில் ஒலிப்பதிவு செய்யப் பட்ட கீதத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?" இந்த கேள்விக்கு பதிலளிக்கு முகமாகவே பாராளுமன்றத்தில் வைத்து "தமிழில் தேசி யதேம் பாடப்பட்டது தொடர்பாக விசா ரணை நடத்தப்படும்" எனபதில் கூறியிருந் தார் அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க இந்த வேடிக்கையான பதிலை கூறியதன் மூலம் அமைச்சர் சிங்கள பெளத்த பேரினவாததத் திற்கு எதிராக தம்மால் பொறுப்பான ஒரு பதிலைக் கூட கூற முடியாதென நீருபித்தி ருக்கிறார் இனவாதம் வளரக்கூடிய சகல சாத்தியமான சூழலையும் திறந்து விட்ட அரசு,தங்கள் கையையும்மீறிபேரினவாதம் வன்முறை வடிவத்தை பெறுகின்ற போது வளர்த்து விட்ட அரசினால் கூட அதனை தடுத்து நிறுத்த முடியாமல் போகும் என்பது கண்கூடு. இந்தச்சம்பவம் இத்துடன் முடிய வில்லை. நாடுமுழுவதும் இனவாதம் கேள் வியெழுப்பியது 'தமிழில் தேசியகீதம் ஏன்?" என்பதே எங்கும் எழுப்பப்பட்ட CaEGITIGÉN. இனவெறிபிடித்த அம்மணங்கள் ஹிக்கடுவ பிரதேசசபையின்மாதாந்தக்கூட் டத்திலும் தமிழில் தேசியகீதம் பாடப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதேசசபை உறுப்பினர்நிவ்டன் ஹெட்டிஆராச்சி (பூரீ லங்கா மக்கள் கட்சி ஒஸி அணி) தனது மேற்சட்டையை கழற்றி
விட்டு வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரி
விப்பதற்காக பிரதேசசபையின் எதிர்க்கட்சி
தலைவர் சந்திரா si. SLA - GOG.J. யைத் தவிர அணி வற்றையும் களை டிச் செய்தது நில் எழுப்பிய பிரச்சி அல்ல மாறாக அ6 அரசியலே இச்ெ செலுத்தியிருந்தது
இனவாதத்துக்கு ரும் அங்கும் இ யில் ஜனாதிபதிக் டைந்தது. அதில் பாடப்பட்டதான மைப்பை மீறு இலங்கை அரசிய மானது 'நமோ
இலங்கையி 1951ம் ஆண் றது. இதை தம்பி அவர் சேனநாயக்
1955 Guid திவுசெய்ய இவ்விசைத் 1970ம் ஆள் நியமிக்கப் தேசியகீதம் SANCUSSI (88 புத்தகங்கள் ஆண்டுெ Saya G. தத்தின் இ GAFAVIGA). தரப்பினர பாது என் CLASSIMA வந்தார்கள் தேசியக்
UDANT பிரேமதா தொடர்பு பேரில் இ தம் பாட ஒகஸ்டில் தமிழ்ச்ே ரப்பும் ே பல மொ தேம்பா enw gwylio தேசிய ெ அது ரவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டி சில்வா (பூரீலங்கா மக் பி.டி.பிரிவு) தனது ஜட்டி ந்திருந்த ஆடை எல்லா ந்தெறிந்தார். இவர் அப்ப படன் ஹெட்டிஆராய்ச்சி னைக்கு பதிலளிப்பதற்காக பர்களிருவரது தனிப்பட்ட செய்கையில் செல்வாக்கு (லங்கா தீப-13-09-95)
தொடங்க வேண்டும் வட-கிழக்கு பிரச்சி னையைத் தீர்ப்பதற்கான அரசாங்க யோச னைகள் முன்வைக்கப்பட்டிருக்கிற இந்நே ரத்தில் இப்படியான விடயங்கள் அதனை பாரதூரமாக்கும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரச கூட்டுத்தாப னங்களின் தொழிற்சங்கத் தலைவர் ஏ.பீ.சீ. சில்வா என்பவரே அந்த கோரிக்கைவிடுத் தவர் (தினமின - 06-09-95)
இது இப்படியிருக்க செப்டம்பர் மாதம் 7ம்தி
கதி மேல்மாகாண சபைக்கூட்டத்தில் உரை
பதில் கொடுக்ககூடிய எவ ருக்கவில்லை. இதற்கிடை
குஒருமுறைப்பாடு சென்ற யாற்றிய மேல் மாகாண சுகாதார அமைச்சர் 'தேசியகீதம். தமிழில் லக்ஷ்மன் அபே குணவர்த்தன இது பற்றி இலங்கையின் அரசியல இப்படி கேள்வியெழுப்பியிருந்தார்.
கின்ற செய்கையாகும் 'இலங்கையின் தேசியகீதம் தமிழ் மொழி லமைப்பின்படி தேசியகீத யில் பாடப்பட்டதாக திவயின’ பத்திரிகை
நமோ மாதா' என்றே யில் செய்தி வெளியாகியிருந்தது. இச்சம்ப
தேசியதேமானது ஆனந்த சமரக்கோள் என்பவரால் இயற்றப்பட்டு இநவம்பர் மாதம் 22ம்திகதி பாராளுமன்றத்தில் அங்கோரத்தைப் பெற் முதன்முதல் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் முத்தமிழ்ப் புலவர் நல்ல ள்ே 1950களின் ஆரம்பத்தில் இலங்கையின் முதலாவது பிரதமர்டிஎஸ், ாவின் முதலாவது யாழ் விஜயத்தின் போதும் தமிழில் இதுபாடப்பட்
ரவரி 4ம்திகதி இலங்கை ஒலிபரப்பு கட்டுத்தாபனத்தில்தமிழில் ஒலிப் பட்டது. இக்தேத்தை தமிழில் மீனா சங்கரி ஆகியோர்பாடியிருந்தனர். தட்டின் இலக்கம்1-11/96ஆகும் டு பதவியேற்ற ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின் ட்ட விசேட குழுவொன்றின் விசாரணையின் பின் தமிழ் மொழியில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது. அதுமட்டுமன்றி 1985ம் ஆண்டில் தேகட்சியின்ஆட்சியின்போதும்)வெளியிடப்பட்ட தமிழ்பாடசாலைப் ல் கூட தேசியகீதம்தமிழிலேயே அச்சிடப்பட்டது. இலங்கையின் 1978ம் ாண்டுவரப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின்தமிழ் பதிப் சியதேம்"ரீலங்காதாயே" என்றிருக்கிறது. இருப்பினும் அத்தேசிய டயில் நமோ நமோ தாயே என்றும் தொடர்கிறது. தமோ என்பது தமிழ்
கோசம் இப்போது எழுந்துள்ளது.
ல் வடகிழக்கு எங்கும் இத்தேசியகீதத்தை ஆக்கிரமிப்பு தேமாகவே கருதி தமிழ் மக்கள். இதன் காரணமாக பாடசாலைகளிலும் கூட்டங்களிலும் த்திற்குப்பதிலாக தமிழ் வாழ்த்துப்பாடல் பாடிவந்தனர் என்பதும் முக்கிய
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2வது ஈழயுத்தம் ஆரம்பமானதன் பின் துறை அமைச்சராக இருந்தவிஜெ.மு. லொக்குபண்டாரவின்ஆனையி
ங்கைஒலிபரப்புக்கூட்டுதாபனத்தின்தமிழ் சேவையில் தமிழில் தேசிய படுவது நிறுத்தப்பட்டு அதன் இசைமாத்திரம் ஒலிபரப்பப்பட்டது. 1994 ஆட்சிக்கு வந்த தற்போதைய சந்திரிகா அரசாங்கம் அதையும் மாற்றி வ ஒலிபரப்பு முடிந்ததன்பின் ங்ெகளத்திலேயே தேசியகீதத்தை ஒலிய
Majanu Glorigg.
கள் பேசும்மக்களையுடைய இந்தியாவில் இந்திமொழியிலேயே தேசிய படுவதாகப் பேரினவாதத்தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அதுவல்ல
இந்தியாவில்பாடப்படும் தேசியதேமான ஜனகனமனதேம்இந்தியாவி
ாழியான இந்தியோ அல்லது இணைப்பு மொழியான ஆங்கிலமோ அல்ல.
ரநாத்தாகரால் எழுதப்பட்ட பெங்காலிமொழிப் பாடல் என்பதுதா
- s எனும் தேசத் ற்கு சொந்தமா
GULD மல்மாகாணத்தில் நடந்தபடியால்
இவ்விடயத்தில் அவதானம் செலுத்தவேண் டும். இதுமோசடிமிக்கதொருசெயல் இச்செ யலைப் புரிந்தவருக்கு எதிராக சட்ட நடவ டிக்கை எடுத்தல் அவசியமானது இது தொடர்பாக தேவையான ஆணையை இடு மாறு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கி றேன்' (திவயின - 08-09-95) பாராளுமன்றத்தில், மாகாண சபையில் பிர தேச சபையில் ஏன் அதற்கு வெளியிலும் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டதை இன வாதநோக்கில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போது இனவாத அமைப்புக்களில் ஒன்றான தேசபிரேமி பிக்கு பெரமுன' எனும் அமைப்பின் செயலாளரான பெங்கமுவே நாலக்கதேரோ எனும் பெளத்தபிக்கு வெளி யிட்ட அறிக்கையில் "தமிழில் பூரீலங்காவின் தேசியகீதம் பாடப் பட்டதைநாங்கள் வன்மையாக கண்டிக்கின் றோம். இவ்வாறான தேசத்துரோக இனத்து ரோக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நாடுகடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இது சிறிய இலங்கையை உடைத்துபிளவுபடுத்திதமிழ்தேசம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிடும் தமிழ் ஈழ வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கொள் ளலாம்' என குறிப்பிட்டுள்ளார். (திவயின05-09-95) "திரிசிங்களே' எனும் சிங்கள இனவாத (வாரப்பத்திரிகையின் ஆசிரியர்தலையங் கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள் ள்து. "தமிழில் தேசியகீதம் பாடப்படுவது சரியென சிலபேர் வாதிடுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனமான வாதம் இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்ப டும் மொழி சிங்களம், அதைப்புரிந்து கொள்ளாமல் பன்மொழி, பல்லின, பல் மத நாடு என அர்த்தப்படுத்துவது முட் டாள்தனம் நாட்டில் பெரும்பான்மை மக்க ளுக்குப்பாதகம் ஏற்படாத வகையில் சிறு பான்மையினர் வாழவேண்டும்' (திரிசிங் *Ger-05-09-95) இப்படியாக இந்தப்பிரச்சினை உயர்த்திப்பி டிக்கப்பட்டு சர்சைக்குள்ளாகியிருக்கிற நேரத்தில் அரசதரப்பில்இருந்தாவது இதற்கு சரியானபதில்கொடுக்கப்படுமாஎன எதிர்ப் பார்க்கப்பட்டபோதும் இறுதிவரை இனவா தத்திற்கு பதிலடி கொடுக்க அரசு முன்வர வில்லை மாறாக தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது தொடர்பாக விசாரணை செய் யப்படும் என்று தமிழ் மக்களின் முகத்தில் அறைந்தாற் போல் ஏமாற்றமான பதிலை தந்தது மட்டுமல்லாது அரசாங்கத்தரப்பு பாராளுமன்றமற்றும் மாகாணசபை உறுப்பி னர்கள் தமிழில் பாடப்பட்டதைக் கண்டித் தும்இருப்பது சந்திரிகா அரசாங்கத்தின் இன வாத ஒழிப்பினதும் தமிழ் மக்கள் மீதான பச்சாதாபத்தினதும் போலித்தனத்தை தோலுரித்துக்காட்டுகிறது. இவையெல்லாவற்றையும் விட சந்திரிகா அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என் றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் என்றும் செயற்படுவதாக வெளியுலகிற்கு காட்டிக்கொண்டிருக்கிறநிலையில் தேசியக் தம்தமிழில்பாடுவது தொடர்பாககூடதெளி வான நிலைப்பாடு இல்லையென்றால் அரசி யலமைப்புத்திட்டம், தீர்வுத்திட்டம் என்பன வெல்லாம் வெறும் கதையலப்புக்கள்தான்
TGOT-6 TONO-5DTG
GIGIgG4 TGIGITä) p at(BLIT? இதிலுள்ள கவலைக்கிடமான இனனுமொரு விடயம் என்னவென்றால் இச்செய்கையை கண்டித்து எந்த சமாதான இயக்கங்களும் கருத்துதெரிவித்திருக்கவில்லை.அதைவிட கவலைக்கிடமானது என்னவென்றால் பாரா ளுமன்றத்தில் அமைச்சர் தர்மசிறியின் உரை யின் போது சமூகமளித்திருந்த தமிழ் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு தக்க பதில் கொடுத்து கண்டிக்காதது. வேரூன்றியிருக்கிற பேரினவாத கருத்தியல் கட்டமைப்பில் ஆட்சி புரிகின்ற எந்த சிங் கள அரசாங்கமும் இவ்விடயத்தில் விதிவி லக்கல்ல என்ற கூற்று மேலும் மேலும் ஊர்ஜி தப்படுத்தப் பட்டுக்கொண்டே செல்கின்றது என்பதுதான் மறைக்கமுடியாத உண்மை
போலும்
O
அதில் தவறேதும

Page 9
சரிநிகர்
இலங்கையில் இதுவரை முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புகளிற்கு ஒரு நாடு, ஒரு இனம் (தேசம்) என்ற வகையில் இனக் குழுக்களிற்கிடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது போனது அதனாலேயே நாளுக்கு நாள் இனப் பூசல் உக்கிரமடைந்து நாடு இரணடு மூன்றாகப் பிளவு படும் நிலைக்குள்ளாகியுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான சிரேஷ்ட விரிவுரையாளர் அமரசிறி த சொய்ஸா இவ்வாறு தெரிவித்தது கண்டி டீஎஸ்சேனாநாயக்க நூல் நிலைய கேட்ப்போர் கூடத்தில் சர்வதேச விஞ்ஞான நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் உரையாற்று கையிலாகும் மேலும் கருத்து தெரிவித்த விரிவுரையாளர்
வுெனியாவில் தியாகராஜா ரீதரன்(35) என்ற இளைஞர் கழுத்து கொல்லப்பட்டுள்ளார். இவர் யு.என்.எச். சீஆரினால் வவுனியா சிதம்பரபுரத்தில் நிர்வகிக்கப்பட்டு வரும் நலன்புரி முகாமின் பொறுப்பாளராக கடமையாற்றி வந்தார். ஜனவரி 5ம் திகதி வெள்ளியன்று 6.45 மணியளவில் அலுவலகத்திலிருந்து வெளியேறிய இவர் வீடு வந்து சேரவில்லை மறுநாள் காலையில் உள்சுற்று வீதியில் இவரது சடலம் கிடக்கக் காணப்பட்டது. அருகில் அவரது சைக்கில்
வெட்டப் பட்டு
ஜன. ஜன24,
ஒரே நாடு ஒரே இனம்
பின்வருமாறு கூறினார் எமது நாட்டி பெரும்பான்மை மக்கள் அரசியலமைப்பு மீது சந்தேகம் எழுப்பும் போது சிறுபான்மை இனங்கள் இயல்பாகவே அதனைச் சந்தேகிக்கின்றனர். எமது நாட்டின் அரசியலமைப்பின்படி சிங்கள பெளத்தர்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் இரு விதமாக நினைக்கின்றனர். அதனால் பெளத்த மதத்தை அரச மதமாகவும், பெளத்த மதத்தையும் ஊட்டி வளர்க்க அரசு கடமைப்படுவதும் மிகப் பயங்கரமானதாகும் மதம் என்பது தனிநபர் விருப்பத்திற்கேற்ப பின்பற்றப்படுகின்ற ஒன்றாகும். எமது நாட்டில் இருக்க வேண்டியது இலங்கையர் என்ற ஒரே இனம், இலங்கை என்ற ஒரே நாடு என்ற உணர்வைக் கொடுக்கும் அரசியலமைப்பொன்றேயாகும்
Galfun Gleið LUG665 TEDE
கிடந்தது அவரது பேர்சும் பைலும் அருகிலுள்ள வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Giuli அல்லது கம்பி போன்ற பொருளொன்றினால் கழுத்து நெரிக்கப்கபட்டிருப்பதோடு நெஞ்சில் மூன்று கத்திக் குத்துக்காயங்களும் BISMILILILLGMT எனினும் அவரணிந்திருந்த ரிசோட்டில் இரத்தக் கரை காணப்படாததால் இவர் கட்த்திச் செல்லப்பட்டு இரகசிய இடமொன்றில் வைத்து கொல்லப்பட்ட பின் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
ஆனாலும் குத்துவெட்டு நாட்டை இரண்டுமூன்ற அரசியலமைப்புகளே வைக்கப்பட்டுள்ளன. நாடொன்றில் அரசியலை இருக்கும் போது மக்கள் LGOL 60TT6) G96)6) LD II அரசியலமைப்பு மீது பக் கொண்டிருபர் அப்பே அரசியலமைப்பு உன்னத அதன் பின் அது ஒரு சி ஒருமைப்பட்ட நோக்குள் சட்டம் நிலவும் நாடுகளில் ஆட்சி அதிகாரத்திற்கு பீதியுறுவதோ அல்லது கலி இல்லை. (திவ
ஏற்கனவே ஒரு மாதத் வைரவப் புலியங்குளம் இளைஞனின் பட்டிருந்தது. அவ்வி LJISNMING6)(8ш () HIG) என்பது குறிப்பிடத்தக்கது அரச இராணுவம் பொலி எல்லாம் முகாமிட்டிரு நகருக்குள் தான் நடந்திருக்கிறது.
9 LGA) LÓ
W
இஐ பலப்படுத்த வேண்டும்
6. விஷேட அதிரடிப் படையை (SI) மீண்டும் புனரமைப்புச் செய்து பலப்படுத்த வேண்டுமென்ற யோசனை கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்டது.
கொமானடோத் தாக்குதல் பிரிவொன்றாக அமைக்கப்பட்ட இப் படைப் பிரிவு கடந்த வருடத்தினுள் புலிகளின் கடுந் தாக்குதல்கள் பலவற்றிற்குப் பலியானமையே புனரமைப்பு
யோசனைகளிற்கான காரணமெனத் தெரிய வருகிறது. கொமாணி டோத் தாக்குதல் பிரிவொன்று இவ்வாறு பலமிழந்து கொணடிருப்பது பொருத்தமற்றதெனவும், அதனைப் புனரமைப்புச் செய்யாவிடின் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் இராணுவத் தளபதி ஜெரி சில்வா அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். (6AJä LÚNuo 1996. 01.07)
100காண சபை முறையைப் பின்பற்றி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வெற்றிகரமான வேலைத்திட்டமொன்று பற்றி பரிந்துரைப் பதற்காக மாகாண சபைகள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப் பட்டுள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் ஆலோசனைக்கமையவே அமைச்சர் இக்குழுவை நியமித்துள்ளார். குழுவின் தலைவராக எம்.குணவர்தன செயற்படுவதுடன் செயலாளராக ஏவிஜேதுங்க செயற்படுகிறார் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் வை டபிள்யூ குணவர்தன, குணபால நாணயக்கார என்.பத்மநாதன், எச்.ஏ.பீ.அபேவர்தன ஆகியோராவார். குழு, மக்களின் கருத்துக்களை எதிர்ப்பதால் அது பற்றி அக்கறை செலுத்துபவர்கள் குழுச் செயலாளருக்குத் தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
(6), LÚNuo 1996.01.07)
அதிகாரப் பகிர்வு
குழு நியமனம்
அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்யும் அரசின் தீர்வுத் திட்டம் தொடர்பாக மக்களை அறிவூட்டும் பகிரங்க சொற்பொழிவை உள்ளடக்கிய கருத்தரங்கொன்று ஜனவரி 14ம் திகதி அன்று ஹொரணை பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் பி.ப 2.30க்கு நடத்த ஹொரண முற்போக்கு அமைப்புக்களின் கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. அங்கு வரவேற்புச் சொற்பொழிவு மீன்பிடி, நீர் வள அமைச்சர் இந்திக்க குணவர்தனவால் நிகழ்த்தப்படுவதுடன் வரவேற்புச் சொற்பொழிவாளர்களினுள் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, பத்திரிகையாளர் எஸ்.சிவகுருநாதன் ஆகியோரும் பேசுவார்கள் கலாநிதி ஜயதேவ உயங்கொடவின் தலைமையில் தின கலந்துரையாடலை நடத்த அவ் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. (யுக்திய 1996.01.07)
அன்றைய
யாழ்ப்பான
னையோ விபரீத விளை யாரும் மறந்து விடக்கூட ஐந்துவருடகாலமாக அச் கின்றநாம் இன்று அரசிய GIIá 6Éll (:LIlb. gr! கொடுக்க எந்த முஸ்லிம் முன்வருவதில்லை. மு. என்று சொல்லிக் கொள் எம்மைப்பற்றிச் சிந்திப்பு ஒரு சில வேளைகளில் : எங்களுக்காகக் குரல் ெ
ஆகவே, எங்களுடைய
கள்தான்நிர்ணயிக்கவே எமது சிறார்களின் நி6ை லாற்றவேண்டியதருண பேதங்கள் இயக்க பேத மறந்து ஒரே கொடியில் வேண்டிய சந்தர்ப்பம் எ உள்ளது. இறுதியாகநான் கூறவி னில், நாங்கள் மீண்டு யாழ்ப்பாணம்சென்று ளுடன் ஒட்டி உறவாடி றோம். சுருங்கக்கூறின் கிறோமே தவிர வெ வில்லை. எனவே மு பெயர்ந்த எமது சகோ டும் தத்தமது இடங்களு இயல்பு வாழ்க்கையை டும் அரசும், ஆயுதக் கட்சிகளும் எமது எதி தரவாதம் அளிக்க வுே சொத்துக்களை மீளளி வேண்டும். அப்போ தாயகமண்ணில் மீளச் வத்துடன் எமது பை பிக்க முடியும் ஐந்துவ ருந்ததுபோல்இன்னும் ருப்போம்.
கிடந்த வருடம் மாத்திரம் அரசாங்கத் திற்கு எதிராக 666 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் தொடுக்கப்பட்டி ருப்பதாக தெரியவருகிறது. 1993இல் ஐதேக ஆட்சியின் போது இவ்வழக்குக ளின் எண்ணிக்கை 486 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பொஜமு.
666 வழக்குகள்
ஆட்சி ஏற்ற வருடமான 1994இல் அரசுக்கு எதிரான மனித உரிமை வழக்கு 302 ஆக இருந்தது.இவற்றில்சட்டவிரோதமாககைது செய்தல்,தடுத்துவைத்தல்வதைபுரிதல்என் பவற்றுக்கெதிரான வழக்குகளும் அடங் குமி,
"எமது தாயகமும் வ
கே.எம்.எஸ்.ஹமீட் இளைப்பாறிய உப அ ஒஸ்மானியாக்கல்லூரி
முன்னாள் யாழ் மாநக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1996
பட்டுக் கொண்டு பிளவு படுததும் இதுவரை முன்
சட்டமொன்று ரசியல்வாதிகளின் List B6ss (Dä B6ss யும் நம்பிக்கையும் து நாடொன்றின் லைக்குள்ளாக்கும். ல் மதமாக மாறும்
அரசியலமைப்புச் எந்த அரசியல் Lif பந்தாலும் மக்கள்
பரத்திற்குட்படுவதோ
NGOT 1996, 0109)
ற்கு முன்னரும் எனுமிடத்தில் ஒரு
கனடெடுக்கப் |ளஞனும் இதே பப்பட்டிருந்தான்
ார் தமிழ் கட்சிகள் க்கும் வவுனியா இப் படுகொலை
வுகள் ஏற்பட்டதை
ாது. திவாழ்க்கைவாழு பலிலும் அனாதைக ங்களுக்காக குரல் அரசியல்வாதியும் ஸ்லிம் தலைவர்கள் பவர்களுக்குக் கூட தற்கு நேரமில்லை. தமிழ்த் தலைவர்கள் காடுக்கின்றனர். தலைவிதியை நாங் பண்டும் வருங்கால DGOLLU GTGTGGAM QUELL ம்இதுவாகும். கட்சி
ங்கள் என்பவற்றை ன் கீழ் ஒன்று திரள ம்மை எதிர்நோக்கி
ரும்புவது என்னவெ b எமது தாயகமாம் 2ங்குள்ளதமிழ்மக்க வாழவே விரும்புகி ஒட்டிவாழவிரும்பு ட்டி வாழ விரும்ப முதலாவதாக இடம் ர தமிழ்மக்கள் மீண் ருக்குச் சென்று தமது ஆரம்பிக்க வேண் குழுக்களும், தமிழ்க் காலநிலைபற்றி உத் |ண்டும். நாம் இழந்த க்க ஆவண செய்ய து தான் நாம் எமது குடியேறி சுயகெளர ழய வாழ்க்கை ஆரம் ருடகாலம் பொறுத்தி சிலகாலம்பொறுத்தி
டக்கே"
fluit
, யாழ்ப்பாணம்
சபை உறுப்பினர் O
 ീബി (A !ളെ(ബര്
ஒரு நேர்கோட்டு மரதனில்
வென்றும்
தோற்றுப் போனவன் நான்
ஆண்டுக்கு ஆண்டு
A A க்களை எண்ணி எண்ணிப் GL (560IIIL(Blí எனது பிரபல கல்லூரியினுடா
இந்தப் பாதையில்
பலர் ஓடிக்கொண்டே இருப்பர் பல்கலைக் கழக நுழைவாயிலில் மோதுண்டு வீழும் பல சேர்ந்து எழும்புவர் எதிர்காலத்தைச் சூனியமாய்க் கண்டபடி
நன்றி
நன்றி என் பிரபல கல்லூரியே எனது வாழ்க்கையை நீ அர்த்தப்படுத்திய விதம் அற்புதமானது
வியர்த்துப் புழுங்கும் ஒரு நாட்டில் வெள்ளைச் சீருடை கழுத்துவரை தெறிப் பூட்டு GTGOT GOD60| 5 ஒழுங்குபடுத்திய விதம் அற்புதமானது
மாணவர்க்கு அரசியல் தீண்டத்தகாதது என்றீர் முதலில் அரசியல்வாதிகள் போராட வேண்டும் பிறகு பெற்றார்கள்
ஆசிரியர்கள்
இறுதியில்தான் மாணவர்கள் இப்படியாய் அரசியலை
சமூக விஞ்ஞானத்தை- நீ அர்த்தப்படுத்திய விதம் அற்புதமானது
சித்திரம் வரைய எனக்கு வராததால் நான் திறப்பால் குட்டுவாங்கிய நாட்கள் எத்தனை நல்ல நேரம்
கவிதை எழுத வராமல் தண்டிக்கப்படாதளவில் நான் அதிர்ஷ்டசாலி
ஒலயை நீ அர்த்தப்படுத்திய விதம் அற்புதமானது
படநேரம்
வாங்கிலில் கைமாறும் சக்ஸ் புத்தகம் மட்டுப்பட்டுவிட தண்டிப்பதுபோல் பறித்துச் சென்ற வாத்திக்குப் பின்னல் எத்தனை நாள் அலைந்திருப்பேன் என் புத்தகத்தைக் கேட்டு இனப்பெருக்கம் பற்றிய பாடத்தில்
வர்கள் வெளியே போவீர்கள் என்று முன்நிபந்தனையிட்டு
பாடம் நடத்துவீர்
ISU) as solid, அடையாளப்படுத்திய விதம் அற்புதமது
உயிர்களின் தோற்றம் பற்றி விளக்க விஞ்ஞான வகுப்பில் டர்வினை அழைப்பாய் சமய வகுப்பில் கடவுளை அழைப்பாய் அறிவியலை நீ அர்த்தப்படுத்திய விதம் அற்புதமானது
ஆகிளிலே டபிள் போன என்னை ஒழுங்கைவரை
ஸ்சூட்டரில் துரத்தி முறைப்பெடுத்துப் பார்த்து
பெயரெழுதிச் சென்று மறுநாள் பள்ளியில் தண்டனை தரும் உனது டிசிப்பிளினில் பாடசாலையை ஒரு சிறையாக அர்த்தப்படுத்தினாய் அங்கீகரிக்கப்பட்ட கைதிகள் நம் சமூகத்தால் மட்டுமல்ல பெற்றோராலும்கூட
இருத்தி எழுப்பவும்
அடிக்கவும் நியாயங்களை கேட்க்கூட) மறுக்கவும்
துபா பள்ளியை விட்டுத் துரத்தவும் அதிகாரியாவாய்,
ஆசான் வேடம் கலைத்து
படமெல்லாம் கரைத்துக் குத்து ஒவ்வொரு சோதனையிலும் அடைந்த வெற்றியும்
மகிழ்ச்சியும் இப்பேறு எனக்கு சிப்புக்குரியதாகிறது எனது சிந்தனையையும்
தெரிவையும்கூட இப்படியோ கல்வி முறையால்
அர்த்தப்படுத்திய விதம் அற்புதமானது
குறித்துக் கொள் இவற்றையும் பழைய மாணவர் அறிக்கையில்
கொழும்பு குளுகுளு ஹோட்டலிலே
Gd:Gaanoong D Gin 19555566 உனக்கான பழைய மாணவர்கள் புகழ் விம்பு முதுகுசொறி என்றெல்லாம் பரிமாறி
குதுகலிப்பர் இந்த நேர்கோட்டுப் புத்திஜீவிகள்
ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையில் எனது மாணவப் பருவம் கழிந்துபோனதாய் உணர்கிறேன் நான் இதையும் அறிக்கையில் குறித்துக் கொள் GLI)3OCuI

Page 10
6. அரும்பிய கன்னங்களை சேலைத்தலைப்பி னால் துடைத்தபடி வெற்றிலைத்தட்டுடன் முற்றத்திற்கு வந்தராசம்மாவின்முகத்திலறைவதுபோல் வீசியது காற்று. வெண்மணலில் நிலா காய்ந்துகொண்டிருந்தது. ஏழோ? எட்டோ? எத்தனையாம் பிறையென்று தெரியவில்லை. அது எத்தனையாய் இருந்தால் அவளுக்கென்ன? நிலா வானில் தோன்றி அவளுக்குச்சந்தோசத்தையா கொடுக்கப் போகிறது. அது ஒரு காலம் எட்டுப்பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் புடைசூழ ணங்கு ணங்கு என்று வெற்றி லையை இடித்து கணபதியாரின் கையில் கொட்டியபடி நிலவில் இருந்ததெல்லாம் ஒருகாலம் இப்போதுநிலவைப் பார்த்து என்ன ஆகப்போகிறது. வீணே மனதில் வலியை வாங்கிக் கொள்வது தான் மிச்சம் "இப்படி ஒருவளர்பிறையிலதானேசாந்தன்வீட்டவிட்டுப் போனவன் கடசிப் போக்கு அப்பவும் இப்படித்தானே காற்றுதாலாட்டுற மாதிரி வீசிக்கொண்டிருந்தது. கடக்குட்டி துடுக்கன் வீம்புக்காரன் எவ்வளவுபேர் சொல் லியும் கேட்டவனோ கடதாசிப்பைக்குள்ள ரெண்டு சேட் டையும், ரெண்டு சாரத்தையும் சுற்றியெடுத்துக்கொண்டு.
'கண்ணா, அடிவாங்காமச் சாப்பிடு பாப்பம்' குசினியின் உள்ளிருந்து கமலத்தின் கோபமான குரல் கேட்கிறது. கூடவே கண்ணனின் சிணுங்கல் சத்தம் ராசம்மாவிற்கு புரிந்துவிட்டது கண்ணன் அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டான்.இனி அவள் போனால்தான் அவனை அரவணைத்து அழுகையை நிறுத்த முடியும். "என்ன பிள்ள அது எழுந்து சேலையில் ஒட்டியிருந்த மணலைத்தட்டிவிட்டு மகளை விளித்தபடியே குசினிக்குள நுழைகிறாள். 'பாரம்மா சாப்பிடச் சொன்னா குட்டிமாமாவக் காட்டு, குட்டிமாமாவக் காட்டு எண்டு நிக்கிறான். ஒவ்வொரு நாளும் இவனோடஇதே கரைச்சலாக்கிடக்கு இண்டைக்கு அடிவாங்கித்தான் சாப்பிடப் போறான்' கமலத்தின் குரல் கசிந்து போகிறது. நீர்முட்டிய விழிகளு டன் குனிந்தபடியே பதில் சொல்கிறாள். இருக்காதா பின்ன? பிள்ளை மாதிரி வளர்த்தவன் அல்லவா. "இஞ்சகொண்டா நான் அவனுக்கு தீத்திவிடுறன். கண்ணா வாடாகுஞ்சு அம்மம்மாவும் கண்ணாக்குட்டியும் கத சொல்லிச் சொல்லி சாப்பிடுவம் என்ன?" ராசம்மாவிடம் ஓடிவருகிறான் கண்ணன் அழுகை திடீ ரெனநின்றுவிடுகிறது. ராசம்மாகதைசொல்லப்போகிறாள் என்றவுடன் மண்டபத்திற்குள்ளே படித்துக்கொண்டிருந்த பிரியாவும் சாந்தியும் மாறனும் முற்றத்திற்கு வந்துவிட் டார்கள் அவள் இங்கே கதைசொல்லும்போது அவர்கள் அங்கே எதைப்படிப்பது கண்ணனின் அழுகையில் கிடைக் கும் சந்தோசத்தில் அவர்களுக்கும் பங்கு 'அம்மம்மா அம்மம்மா பேய்க்கதை சொல்லுங்கோ அம் மம்மா' மாறன் அவளின் கையைப்பிடித்துக்கொள்கிறான். அவளுக்கு பேய்க்கதை சொல்வதில் அதிகம் விருப்ப |Alàტფიფ). "பேய்க்கதை வேணாம், சங்கிலியன்ட கதை சொல்றன் GTGTGOT" "அதென்னத்துக்கு எத்தினிதரம் அதக்கேக்கிறது" குழந் தைகளெல்லாம் ஏகோபித்த குரலில் முணுமுணுத்தன. "அப்பிடியெண்டா குள்ள நரிக்கத சொல்றன்என்ன ஐயோ அதுகும் வேணாம் அம்மம்மா" "அப்ப என்னகத சொல்ற.ம்..ம்ம் ஒருகதயும் ஞாப கம் வருகுதில்லை." இல்ல, இல்ல், இரிக்கி நிறையக்கதயிரிக்கி நான் உங்களிட் டச் சொல்லாத இன்னம் எத்தினையோ கதயிரிக்கி நான் இப்ப சொல்லப்போற கதய கவனமாய்க் கேக்கோனும் என்ன? கேட்டுக்கேட்டு கண்ணாக்குட்டி சாப்பிட்டு முடிக் கோணும் என்ன கண்ணனுக்கு உணவை ஊட்டியபடியே அவள் கதை சொல்லத் தொடங்கினாள்.
அந்த வனம் தன் எழில் இழந்து போய் எத்தனையோ வருடங்கள் ஆயிற்று நாற்புறமும் கடல்சூழதனித்ததீவாய் அழகுற விளங்கிய அவ்வனத்தில் இன்று பச்சைப் பசே லென்று எதுவுமே தெரியவில்லை. சடைத்து விரிந்த மருதமரங்களாலும், பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்களாலும், குளிர்ந்தபடி சிற்றோடைகள் ஒடிய இடங்களெல்லாம்பாளம் பாளமாய்வெடித்துக்கிடக் கின்றன. குயில்கள் கூவும் சத்தமும், மயில்கள் அகவும் சத்தமும் கோழிகள் கீச்சிடும் சத்தமும் கேட்டு எவ்வளவோ காலமா யிற்று மயானத்தின் அமைதி கொண்ட அக்கொதிமணல் வெளிக ளிலே இப்போதுகேட்பதெல்லாம் ஓயாதுஇரையும் சமுத்தி ரத்தின் இரைச்சல் மட்டுமே காற்றுக்குக்கூடபெரியதுக்கம் தன்னை உசுப்பிவிட யாருமே இல்லையென்று அது தன் கடைசிச் சேவையாய் ஒருநாள் சீற்றம் கொண்டெழுந்து வனம் முழுவதும் பரவிக்கிடந்த இலை சருகுகளையும் உதிர்ந்து கிடந்த சிறகுகளையும் அள்ளிக்கொண்டு எங்கோ
リエ・事事 霹町。24
எறிந்துவிட்டு அந்த வனம் முழுவதும் சுழன்று சுழன்று வீசியதுடன் மெளனித்துக் கொண்டது. பின்னெப்போதா வது பெளர்ணமி நாட்களிலோ அமாவாசைநாட்களிலோ நடந்து முடிந்தவைகள் பற்றிய துக்கம் நெருட எழுந்து இன்னும் அவ்வனத்தில் குத்திட்டு நிற்கும் பாறைகளிடம் போய் அழுது புலம்பிவிட்டு வருவதுடன் சரி அவ்வனத் தில் நிகழ்ந்த அத்தனை கொடுமைகளையும் பார்த்துவிட்டு இன்னுமுயிரோடிருக்கும் இரண்டாவது நபர் இந்தப்பாறை கள்தான் கொடியகழுகிற்கு தாம் புகலிடம் வழங்கியமைக் காக அது எப்போதோ உருகி உருகிக் கரைந்திருக்கவேண் டும். ஆனால் அது கரைய்வில்லை. அது இன்னமும் கரை யாமல் இருப்பதால்தான் காற்று அதனிடம் சென்று குத்திக் காட்டி அழுதுவிட்டு வருகிறதோ தெரியவில்லை. காற்று பாறை இந்த இரண்டையும் தவிர அங்கே நிகழ்ந்ததையெல் லாம் பார்த்த மூன்றாவது நபர் ஒருத்தர் உள்ளாரெனின் அது ஓயாது இரையும் நமது சமுத்ராதேவிதான்
இத்தனை கொடுமைகள் நிகழ்ந்த அவ்வனத்தை இன்னும் ஏன் சமுத்திரம் அடித்துச்செல்லாமல் இருக்கின்றது என்பது தான் இன்னமும் ஆச்சரியமாய் உள்ளது. ஒரு வேளை எப்போதேனும், எதற்கேனும் அத்தீவிற்கு அல்லது வனத்
திற்கு வருபவர்கள் அங்கே நிகழ்ந்தகொடுமையினை அறிய வேண்டும் என்பதற்குச் சான்றாய் அதை விட்டு வைத்திருக்கிறதோ?
அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் நாளை, அத்தீவில் அல்லது வனத்தில் ஆராய்ச்சி செய்பவன், எங்கேயாவது பாறை இடுக்குகளில் பொருதிக்கிடக்கும் அக்கொடிய கின் எலும்புக் கூடுகளையாவது எடுத்துக் கொள்ளட்டும்
1. உச்சி வெயிலுக்கு பாறைச்சூடு கூட்டையும் தாண்டி உடல் னில் பரவ சலிப்புடன் எழுந்து கொண்டது கழுகு வெம்மையைத் தணிக்க காற்று வீசாததால் ஒரே புழுக்கம யிருந்தது அதற்கு கொடிய வெயில் பாறையை உருக்கி திரவமாய்வழியவைப்பதற்குமுயற்சிப்பதுபோல்கொடிய வெயில் ஊதாப்பூக்கள் கருகிக் கிடந்தன. வரவரதளர்ந்து வரும் தன்னுடலைச்சிலிர்த்தபடி ஒருதரம் கண்களை சுழல விட்டது கழுகு இறகுகள் சுற்றிவ இறைந்து கிடந்தன. பசிப்பது போலிருந்தது. இருந்தும் இரை தேடச்செல்வது அலுப்பாக இருந்தது. ஒருகோழிக்குஞ்சுக்காகவோ அல்லதுஇருகோழிக்குஞ்சு
 
 
 

1996
O
காகவோ அலைந்து திரிவதெல்லாம் அதற்கு இப்போது இஷ்டமில்லை. ஒரே தாவலில் ஐம்பது நூறாய்காலில்இடுக்
கிக்கொண்டு வருவதென்றால் எவ்வளவு சந்தோஷம் அதைவிட்டு இப்பிடி ஒன்றாயும், ரெண்டாயும், சமயங்க ளில் எதுவுமே இல்லாமல் களைத்து.சே. சலிப்பை பசி வென்றுகொள்ள பாறையோடு சேர்ந்திருக் கும் மருதமரத்தின் உச்சரணிக் கொப்பிற்கு சிறகை விரித் தது. மஞ்சள் வெயிலை சிறகடிப்பில் சிதறடிப்பதுபோல் வேகம் பூமியில் மட்டுமென்ன, வானத்திலேனும் கூட்டம் கூட்ட மாய் இரை தென்படுகின்றதா என்பதாய் பார்வை, தூங்கிக் கிடந்த இலைகளெல்லாம் கழுகின் சிதறடிப்பில் காற்றை உசுப்பத் தொடங்கின. ஏதோ ஒரு கோழிக்குஞ்சின் மரணத்திற்காகப் பரிதாபப்பட் டது மரம் தன்னைத்தனக்குள்ளேயே குறுக்கிக்கொள்ளமுடியாது உச் ராணிக் கொப்பு சங்கடமாய் நெளிந்தது. தூரங்களை ஊடறுக்கும் பார்வையுடன் உச்சாணிக் கொப் பில் வந்தமர்ந்தது கழுகு பழுத்த இலைகள் உதிர்தன. கொப்பு ஒரு தரம் குலுங்கி மீண்டது.
கற்று ாக்கும்
kエ。محرم(
கவிபுவன்
எழுபத்தியிரு திசைகளிலும் அதன் பார்வை திரும்பிற்று மரங்களையும், குன்றுகளையும், முள்ளடர்ந்த புதர்களை யும் தாண்டி பார்வை விரைந்தது. வெயிலின் எரிப்புக்கு காய்ந்து போன கம்பு செடிகளும் முள்ளுதிர்ந்த மிலாறுகளும் ஒளி தெறித்த பாறைகளும் தெரிந்தன.
ஒரு கோழிதானும் தென்படவில்லை. நேரம் செல்லச்செல்ல கழுகுக்கு பசி அதிகமாகியது. சிறுகு டலை பெருங்குடல் விழுங்கி விடுவது போலான வலி பசி அதிகமாக அதிகமாக கொழுத்த கோழி இல்லையெனி லும் ஒரு கோழிக்குஞ்சாவது கிடைக்காதா என அதன் பார்வை கூர்மையடைந்தது. இப்படிப்பார்ப்பது அதற்கு வெட்கத்திற்குரியதுபோல் தோன்றியது. வெண்பஞ்சாய் இறகுகள் உதிர உதிர மழைத்துளியாய் குருதிவடிய வடிய காலிடுக்கில் நிறைய குஞ்சுகளையும் கோழிகளையும் சுமந்து வரும் நாட்கள் ஞாபகத்தில் வந் தன. இந்த ஞாபகங்கள் வரும்போதெல்லாம் கூடவே அந்த வெண்புறாவின் ஞாபகமும் வரும் வெண்புறா வானில் சிறகடிக்குமந்த ஓரிரு நாட்களிலும் தான் இரையெதையும் கெளவிக்கொள்ள முடியாதென்றா
லும் வெண்புறா காயம் பட்டுக்கொண்டு வந்த வேகத்தி லேயே திரும்பிப் போனபின் தனக்குக் கிடைக்கும் கொழுத்தவேட்டைக்காக அது ஏங்கிக்கிடக்கும்.இயல்பில் அது தனக்கு எதிரியென்றாலும் இவ்விடயத்தில் மட்டும் உதவி செய்வதாகவே தோன்றும் மற்றும்படி வெண்புறா அதற்கு எப்போதும் எதிரிதான் தன்னைத் தடவிப்பறக்க விடும் வனதேவதையின் கைகளே வெண்புறாவையும் தட விப்பறக்க விடுவதையிட்டு கழுகுக்கு மிகுந்த கோபம் அத்தகைய நாட்களில் தான் இரையெதனையும் கெளவிக் கொள்ள முடியாது கால்கள் கட்டப்படுவதையிட்டும் கூட் டினுள் முடங்கிக் கிடப்பதையிட்டும் தீராத எரிச்சல் எனி னும் உச்சாணிக் கொப்பிற்கு மட்டும் பறப்பதற்கும் அங்கி ருந்த படியே இரைகளை நோட்டம் விடுவதற்கும் அனும தித்திருப்பதையிட்டு கொஞ்சம்திருப்தி கலக்கமுகத்துடன் கழுகு வாடிக்கிடக்கையில் திடீரென்று ஒரு நள்ளிரவில் அதன் முன் வனதேவதை தோன்றும் கழுகை மடியினுள் போட்டுக்கொண்டு செட்டைகளை தடவியபடி ஆறுதல் கூறும் வெண்புறாவில் தனக்கு அதிகம் விருப்பம் இல்லையென் றும், கழுகில் தான் அதிகம் விருப்பு என்றும், எனினும் களைத்துப்போன கழுகிற்கு ஓய்வு தேவையென்றும் அத னால்தான்வெண்புறாவை பறக்கவிட்டிருக்கிறேன்என்றும் கூறும், வனதேவதையின்மடியில்படுத்தபடியே கழுகு பல சந்தேகங்களை கேட்கும். சிலவற்றை நம்பாது சத்தியம் செய்யும்படி கோரும். கழுகு கேட்ட சத்தியத்தையெல்லாம் கொடுத்துவிட்டுவன தேவதை மறைத்துபோகும். மறையுமுன் தான் வந்தது பற்றி வெளியில் தெரியக்கூடா தென எச்சரித்துச் செல்லும், அதன்பின்தென்றல் வருடும்மாலைநேரங்களிலும், பனிவி ழும் இரவுகளிலும் மென்மையாய் தூக்கம் தொடும் போதெல்லாம் கனவில் மிதக்கும் கழுகு மரண வேதனை யில் கோழிகள் அலறுவதாயும், உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு புதர்களிடையே அவைலுடிஒளிவதாயும் இழந்த கோழிக்காக குஞ்சுகளும், குஞ்சுக்காககோழிகளும் அழுவ தாயும் காட்சிகள் எழுந்து உடகார்ந்து பாறை வெடிப்பது போல சிரிக்கும் கொப்பிற்கும் கூட்டிற்குமாய் மாறிமாறிபறக்கும். பசியெல்லாம் பறந்து விட்டநிலையில் பாடவும் தொடங் கும் காற்றை வீசியே வெண்புறாவின் சிறகை ஒடிப்பது போல் எண்ணும் வனதேவதையின் மடியினில் படுக்கும் போது கிடைக்கும் சுகம்பற்றி மீட்டுப்பார்க்கும் எதையெல்லாம் செய்தால்வனதேவதையை இன்னும் குளி ரப்பண்ணலாம் என்று தீவிரமாய் சிந்திக்கும் வெண்புறா வைப் பற்றிக் கேலியாய் புன்னகைக்கும். இப்போதும் பசி மயக்கத்துடனே வெண்புறா இனி எப்போது வரும் என்று கழுகு ஏங்கலாயிற்று
2.
நிலா மெதுவாயெழும் பின்னிரவொன்றில், அதனொலி யில் காயப்பட்டுப்போன தன் சிறகுகளைப் பார்த்தபடி நலிந்து கிடந்தது வெண்புறா சுவரில்லாத பாழ்மண்டபத்தினுள் தடையில்லாது வந்த நிலாக்கிரணங்களில் அதன் தங்கக்கூடு மிக அழகாய் மின் னித்தெறித்தது. புதிதாய் முளைத்த சிறகுகள் கூட அதன் ஒளியில் வெண்மை பரப்பி விரிந்து கிடந்தன. முடியும் மூடாது கிடந்த சிறகினூடு காற்றுப் புகுந்து உள் நரம்புகளையெல்லாம் சிலிர்க்க வைத்துக்கொண்டிருந்தது. இருந்தும் மனதளவில் அது மிகவும் விசனப்பட்டுப்போயி ருந்தது. நீண்ட நாட்களாக தான் அந்தக் தங்கக் கூட்டி னுள்ளே அடைபட்டுக்கிடப்பது எதற்காக என்று யோசித் துக்கொண்டது. பதில் தெரியாமல் பெருமூச்சு விட்டது. ஒருவேளை அடிக்கடி ஒடிக்கப்படும்தன்சிறகுகள்முளைக் கும் வரை கூண்டினுள் இருக்கிறோமா? என்று எண்ணிக் கொண்டது. சிறகு ஓடிக்கப்படுவது பற்றியும், பின் அது மீண்டும் மீண்டும் வளர்வது பற்றியும் நினைக்கும்போதே அதற்கு ஒரு கேலிச்சிரிப்பு பிறந்தது. அதை விட தான் வானில் சிறகடிக்கும் போதெல்லாம் ஆனந்தக் கூச்சலிடும் கோழிகளை எண்ணிப் பார்த்து இன் னும் சிரித்துக்கொண்டது. வெளியே தெரியாத மயிர் போன்றஇழையினால்தன்கால்களைக்கட்டியபடியே பறக் கவிடும். வனதேவதையை வாழ்த்திகோழிகள்படையல் வைப்பதை எண்ணி இன்னும் இன்னும் சிரித்துக்கொண்டது. சிரிக்கும்போதும் அந்தக்கோழிகளுக்காக அதன்மனமிரக் கப்பட்டது. தனக்காகவும் அதன் மனமிரக்கப்பட்டது. கடைசியாய் தான் பறந்தபோது, அந்தக் காலொடிந்த அந் தக் புள்ளிக்கோழி வருத்தத்துடனேயே கூறியவைகளை எண்ணிப் பார்த்தது. "சே என்ன உருக்கமாய்த்தான் அந்தப்புள்ளிக்கோழி தன் கதையை சொல்லிற்று' "ஓ வெண்புறாவே, என்னால் உன்போல் பறக்க முடிய வில்லை என்னினத்தவரைப்போல் அதிகதூரம் நடக்கவும் முடியவில்லை. தானியங்களைப் பொறுக்குவதுகூட மிகச் சிரமமாக இருக்கிறது என் காலொடிந்த காலத்திலிருந்தே கண்கள் இருண்டுபோனது போல் உணர்கின்றேன். என் குஞ்சுகள் இருந்தாலும் பரவாயில்லை அவையாவது ஏதேனும் தானியங்களை பொறுக்கி வந்து ஊட்டி விடக்கூ டும் அவைகூட கொடிய கழுகின் காலிடுக்கில் உயிரை

Page 11
சரிநிகர்
மாய்த்துக்கொண்டன எஞ்சிய ஒன்றிரண்டும் கழுகிற்கு பயந்து தூர தேசமாய் போய்விட்டன. அவைபற்றி கவலை இன்னும் என்னை வாட்டுகிறது. நீ வரும்போதேல்லாம் தூரமாய்ப்போன அவைகள் திரும்பி வருமா என மகிழ்வுறும் போது நீ சொல்லிக் கொள்ளாம லேயே மறைந்து போகின்றாய். எனவே அவைகளை மீண்டும் நான் காண்பேன் எனும் நம்பிக்கை என்னை விட்டுப் போய்விட்டது. இனி நான் வாழ்வதிலும் ஏதும் அர்த்தம் இருப்பதாய்த் தெரியவில்லை. எப்போதுமே இந்தப் புதர்களிடையே வானத்தையும், வெள்ளிகளையும் மேகக் காட்டுக்குள் ஒளிந்து விளையா டும் நிலாவையும், கடும் ராட்ஷஷனாய் விரிந்து வரும் கழுகினையும் பார்த்து எனக்கு சலித்து விட்டது. ஆகையினால் என்னை எங்காவது அழைத்துச்செல் அன் றொரு நாள் ஒரு கனாக் கண்டேன். இந்தப்பூமிக்குக் கீழே அழகியதோர் உலகமிருப்பது தெரிந் தது. அங்கே கண்ணாடியுடம்பினையுடைய பறவை என்று சொல்லத்தக்க ஓரினம் காற்று வெளியில் மிதந்து செல்கின் றது.எதுவும் எதன்மீதும்முட்டிக்கொள்ளவில்லை, எதுவும் எதனையும் கட்டிப் போடவில்லை. புன்னகை கூட இதய ஆழத்திலிருந்து வருவது போல்தான் தோன்றிற்று அங்கே என்னை அழைத்துச் செல் அது உனக்குச் சிரமம் என்றால்வேறோர் நாள் பிறிதோர் கனாக் கண்டேன். அதலே, இந்தப் பூமியிலே எங்கோ ஓரிடத்தில் அழகிய தோர் நந்தவனமிருப்பது தெரிந்தது. அங்கே நறுமணம் கமழும் காட்டுப் பூக்களும், தீங்கற்ற சிறுபிராணிகளும் மென்மையான அலகிற்குரிய சிறு பறவைகளும் மட்டுமே தெரிந்தன. ரத்த வாடைக்காக எச்சில் ஒழுக ஒழுக அலைந்து திரியும் எந்தப் பிராணியும் தென்படவில்லை. சிறு அட்டை கூட இருக்காதென்றே நம்புகிறேன். அங்கேயாவது என்னை அழைத்துச் செல்.
ங்கள் வனதேவதை மழையைத்தருவித்து எங்கள் சிறகுக எளிலும் காலிடுக்குகளிலும் புதர்களிலும் ஒட்டியிருக்கும் ரத்
ஓடிவிட்டது' தொடராய் வரும் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாகிப் போனதில் நொந்து போன அப்புள்ளிக் கோழியின் வருத் தங்கள் பற்றி மனம் கசிந்து கொண்டது வெண்புறா இக்கணத்தில் அப்புள்ளிக்கோழி என்ன செய்து கொண்டி ருக்கும் என்று யோசித்துக்கொண்டது. இப்போதும் அது கனாக்கண்டு கொண்டிருக்கும் அல்லது விந்தி விந்தி எங் கேயேனும் எதயேனும் கொறிக்கவும் போயிருக்கும்.  ിയ്ക്കേ எதுவுமே செய்யாமல் கழுகின் வயிற்றினுள் ஜீரணமாயுமிருக்கலாம். கூண்டை உடைத்துச் சென்று வனதேவதையின் கண்களை கொத்தி விடுவோமா என்றெண்ணியது எழுந்து சிறகை விரித்து கூண்டைக் கம்பிகளில் மோதி விழுந்தது. பிறகு படுத்துக்கொண்டது மீண்டும் எழுந்து சிறகை விரித் துக் கூண்டுக்கம்பிகளிலில் மோதி விழுந்தது. பிறகு நீண்ட பெரிய மேகக் கூட்டமொன்றினுள் நிலா புகுந்து கொள்ள வெண்புறாவும் இருட்டில் படுத்துக்கொண்டது.
சோர்வுடன்
நாளுக்கு ஒன்றாயும் ரெண்டாயும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு கோழிகள் புதரிடையே பதுங்கியும், வயிறு பசிக் கும் போது வெளிவந்தும் வாழ்வைப் பழக்கிக் கொண்டு வெண்புறாவை மறந்திருந்த நிலையில் திடீரென அவைக 1ளிடையே ஒரு மெல்லிய சலசலப்புக் கிளம்பிற்று.
கழுகுகண்ணுறங்கும்இராப்பொழுதுகளிலும், கூதலுக்காக அது கொடுகிக் படுத்திருக்கக் கூடிய மழை நேரங்களிலும் அடர்ந்த மருத மரங்களின் கீழ் அவை கூடிக் கூடிக் கதைத தன. வனத்துக்குப் புதிய வனதேவதை வரப்போவதாயும் அப் படி வந்தால் அன்றுடன் தமதின்னல்களெல்லாம் நீங்கிவி டும் என்றும் புதிதாய் வரப்போகும் வனவேதை இப்போது வெண்புறாவைத் தேடித்தான் போய்க்கொண்டிருப்பதா யும், அதற்கு எப்போதுமே கழுகை பிடிப்பதில்லையென் றும் ஒருசமயம் அதன்சுட்டுவிரலைக்கூடகழுகுகொத்திற் 1றுப்போயிருக்கிறதென்றும் அதிகமாய் ஊர்மேயும் சிவப்புச்
சேவல் சொல்லிற்று பொழியும் மழையில் தங்கம் விழுவது போல் அனேக கோழிகளின் கண்கள் அகல விரிந்தன. 'வருகிற வனதேவதை சிறிது முன்னமே வந்திருக்கக் கூடாதா என்குஞ்சு பிழைத்திருக்குமே" என ஆதங்கப்பட் டதொரு கோழி, கன்னம் ஈரலித்தபடியே 'வருகிற வனதேவதைக்கு இப்போதே படையல் வைப் போம்' என்ற தொரு குஞ்சுக்கோழி "முதலில் பொறுங்கள் படையலைப் பிறகு பார்ப்போம் முதலில் நமக்கிருக்கும்பாடும் உரிமையைக்கொண்டுபாடி பழைய வனதேவதையை அனுப்பி வைத்து புதிய தேவ தையை வரவழைப்போம்" என்றது ஊர்மேயும் சிவப்புச் சேவல் "ஓம் பாடுவோம் பாடுவோம்' என்று உரக்கக் கத்தின
தக் கறையைக் கழுவிவிடும் என்று பார்த்துப்பார்த்தே
鸥町。II 鸥町。2
மற்றக் கோழிகள் * "ஏனிப்படி அவசரம் கொஞ்சம் பொறுத்துப்பார்ப்போமே நீ ' என்றது காலொடிந்த புள்ளிக்கோழி
அதன் கண்களில் நம்பிக்கைக்கான எந்த அடையாளமும் க தெரியவில்லை, முன்போல் வெண்புறா வரப்போகிறது க என்றவுடன் தூரமாய்ப் போன தன் குஞ்சுகள் திரும்பி எ வருமா என்ற கேள்வியெல்லாம் அதனுள் எழவில்லை ே பிறக்காத குழந்தை எப்படியிருக்கும் என்று எங்கனம் os சொல்ல முடியாதோ அங்கனமே இன்னும் வராத வனதே அ
வதை பற்றி எதுவும் எதிர்பார்க்க அது விரும்பவில்லை. LUG மற்றக் கோழிகளெல்லாம் புள்ளிக்கோழி மீது ஒரு வினோ @ தப் பார்வையை வீசின. சிலவற்றின் பார்வையில் வெறுப்பு மிஞ்சிக்கிடந்தது. ΘII
அவையெல்லாம், புதிய வனதேவதை பற்றி சிவப்புச் த. சேவல் சொல்லியவைகளைக் கேட்டுக் கேட்டு கனவுகளை டி வளர்த்துக் கொண்டு விட்டன. ፴በ தம் புதர்களுக்கு ஒளிகொடுக்க நட்சத்திரங்கள் இறங்கிவர Ge இருப்பதாகவும் மட்டுப்படுத்திய தம் பறத்தல்கள் இனி ை மேல் கட்டுக்கடங்காது போகுமென்றும், எங்கும் எந்த ய வேளையிலும் தாம் இனி இரைதேடப் போக முடிமென்றும் ရင်္ဂါ இரைகிடைக்காது போயின் கூட வனதேவதை தம்புதர்க பச் ளுக்கு மூடை மூடையாக தானியங்களை இறைஞ்சி விடு க மென்றும் அவற்றின் கனவுகள் விரிந்தன.
ஆதலால் அவைகள் புள்ளிக் கோழியை சத்தமில்லாது எத் வைதன. இன்னும் சில பெரிதாய் கூச்சல் போட்டன 'சரி வ சத்தத்தை நிறுத்துங்கள் இங்கே வாதம் செய்து நேரத்தை பசி வீணடிப்பதை விட நாம் பாடிப்பாடி புதிய தேவதையை திச் வரவழைப்போம்' என்று மற்றக் கோழிகளை அடக்கியது தா சிவப்புச் சேவல் மந்திரத்துக்குக்கட்டுண்ட தாய் அனேக கி. கோழிகள் உடன் மெளனமாகின. பின் அவையெல்லாம் வனதேவதையை வரவழைக்கும் பாடலை உரத்துப்பாடிக்கொண்டு வனத்தின்மூலைமுடுக் கெல்லாம் பவனிவரத் தொடங்கின. ஆங்காங்கு புதர்களில் இருந்து வேறுபல கோழிகள் இணைந்து பவனி பெருக்கத் தொடங்கிற்று. எங்கும் போகாது இருந்த இடத்தில் உட்கார்ந்தபடியே தன் கனவுகளை மீட்டுக் கொண்டிருந்தது காலொடிந்த புள்ளிக் கோழி
A+
பனிப்பூக்கள் நுனிப்புல்லை மறக்கத் தொடங்கும் காலைப் பொழுது வசந்தம் பூப்பதற்காக விரிந்து கொண்டிருந்தன காட்டுப்பூக்கள் ஓடிக்கொண்டிருந்த சிற்றோடை அமைதி பாய்க்கிடந்தது எங்கோமையம்கொண்டு உட்கார்ந்திருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4, 1996
6IDD). ட பரந்த அந்தப்புல்வெளியில் ஏறுவெயிலைத்தாங்கி டிகுழுமியிருந்தனகோழிகளெல்லாம் யாவற்றின்கண் நம் நெடிதுயர்ந்த மரங்களுக்கப்பால் மேகக் கூட்டங் ள கிழித்தப்படி பொருதிக் கிடந்தன. கணத்திலும் மேகத்தைக் கிழித்துக்கொண்டு புதிய வன வதைதங்கள் முன்தோன்றலாம் என்ற ஆவல் அக்கண்க
நிரம்பியிருந்தன. வற்றின் மனங்களோ தம்பாடும் உரிமையைப் கொண்டு ழய வனதேவதையை அகற்றிவிட்டதுபற்றியும், புதிய வதையை வரவழைத்துக்கொண்டது பற்றியும் எண்ணி ண்ணி நெகிழ்ந்து கிடந்தன. தேவதை வரும் வழியில் பார்வைக்கு குளிர்ச்சியாக இறகுகளை பிடுங்கியவண்ணம் தோய்த்து மிதக்க விட் நந்தன. துக்கு இனிமையாக குயில்களை அழைத்து கச்சேரி று புல்வெளியின் ஓரத்தில் தேவதைக்கு படையல் பக்க அவிப்பொருள் அவிந்து கொண்டிருந்தது. வற்றையும் மேற்பார்வை செய்தபடி தலையாரிபோல் நடை போட்டுக்கொண்டிருந்தது சிவப்புச் சேவல், யால் வெகுண்டகுஞ்சுகள்தாய்க்கோழிகளின்செட்டை |ள கொத்தியபடியிருந்தன. னம் நிர்மலமாய்க் கிடந்தது.
N
స్పె
NIN * 一 、
திசையிலும் மேகத்தில் வெடிப்பு விழுவதாகவோ ஒளி டம் தோன்றுவதாகவோ தெரியவில்லை. பின் கோரத்தில் குஞ்சுகள் இரையற்ற தரையை கொத் கொத்தி தம் அலகுகளைத் தேய்த்துக்கொண்டன. க்கோழிகள் விம்மின, வெதும்பின தத்தமக்குள் முன சிறு சிறு குழுக்களாய் சேர்ந்து கொண்டு தம் அங்க
ப்புக்களை பங்கிட்டுக்கொண்டன. வனதேவதை தம்
ானத்தின் அமைதி கொண்ட அக்கோ ജ് ബ
Coč ob i US ON திரத்தின் இரைச்சல் மட்டுமே Y S S J Y S S S S S L SS S STS LL S STT M t
( uinബ இதன் க ை சேவையாய் ஒருநாள்
os Gainsi Ge uglasanib upanggih விக்கிடந்த இலை சருகுகளையும் இந்து கிடந்த இறகுகளையும் அள்ளிக்
ாண்டு எங்கே எறிந்துவிட்டு வந்து
முழுவதும் கழன்று கன்று யதுடன் மெளனத்துக் கொண்டது Google pri ĝin 63 Giul of Soo LA Asia on ந்து முடிந்தலைகள் பற்றிய தக்க ரு எழுந்து இன்னும் அவ்வனத்தில் தி டு நிற்கும் பாறைகளிடம் போல்
onorison GE en så af - ,
-- ~ ~
III -
முன் தோன்றியவுடன் எல்லாம் சரிவரும் என்று நம்பின. சிவப்புச்சேவல் அண்மித்துவரும்போதேல்லாம்மெளனம் காத்தன. திடீரென்று எங்கும் இருட்டு சூரியனுக்கு என்ன நேர்ந் ததோ தெரியவில்லை. கோழிகளஞய்யோமுறையோ என்றுகத்தியபடிஓடித்திரிந் தன. ஒன்றில் ஒன்று முட்டிக்கொண்டன, மோதிக்கொண் டன. முடிவற்ற தூரத்தில் இருந்து ரு நீலநிறக்கதிர்கள் நீண்டு வந்தது. நேரே சிவப்புச் சேவலை விழுந்தது. காந்தம் இரும்பினை அப்பிக்கொள்வது போல் கைகொ டுக்கும் நேரத்தில் சிவப்புச்சேவலை அப்பிக்கொண்டு அக் கதிர் மேகத்தினுள் மறைந்து போனது. பிரமிப்பிலிருந்து மீள முடியாமல் கோழிகள் கண்களை அகல விரித்தபடியே வானத்தை வெறித்துக் கொண்டிருந் தன. இருண்ட மேகங்களுக்குப் பின்னே செறிந்த நீலநிற ஒளி தோன்றி பூமியை நோக்கி நகரத்தொடங்கியது. 'ஆ எங்கள் வனதேவதை எங்கள் வனதேவதை'அதோ அதோ வந்துகொண்டிருக்கிறது எங்கள் வனதேவதை என்று சந்தோஷ மிகுதியில் எல்லாக்கோழிகளும் கூச்சலிட் LG
நீல ஒளிப்பின்னணியில் வெண்தாமரைப்பூவில் அமர்ந் துக்கொண்டு மெதுவாய்.மெதுவாய்.இறங்கி வந்து கொண்டிருந்தது வனதேவதை புன்னகை பூத்த முகம் சாந்தமான பார்வை இடக்கையிலி ருக்கும் வெண்புறாவைத் தட்விக்கொடுத்தபடி வலக்கை வனதேவதையின் காலைக்கட்டிப்பிடித்துக்கொண்டு சிவப் புச்சேவல் கோழிகள் ஒன்றையொன்று கட்டிப்பிடித்துக் கொண்டன. ஒன்றை ஒன்று முத்தமிட்டுக்கொண்டன. கச்சேரியைத் தொடங்கும்படி குயில்களுக்கு கட்டளையிட்டன. இருக் கும் தம் சிறகுகளையும்பிடுங்கிவர்ணம் தோய்த்துவானில் பறக்கவிட்டன. எல்லாம் நல்ல விதமாய் நடக்கும் திருப்தி தேவதையின் முகத்தில் பிரதிபலித்தது. திடீரென எங்கோ ஒருமுழக்கம். வனதேவதையின் முகம் மாறிப்போனது. பூமியை நோக்கிஇறங்கிவந்துகொண்டிருந்தவனதேவதை அந்தரத்தில் அப்படியே நின்றுகொண்டது. வெண்தாம
ரைப்பூவிற்குள் ஒளித்துவைத்திருந்த கழுகினை வெளியே
எடுத்து கையிலிருந்த வெண்புறாவினை கழுகின் காலடி யில் கட்டிவிட்டது. பின்கழுகின்செட்டைகளைச்சேர்த்துக்
கட்டியிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டது. முன்னொருபோதுமில்லாத வேகத்தில் பறந்து வந்தது
கழுகு மரங்கள் சடசத்து முறிந்தன. ஓடைகள் பொங்கி
எழுந்தன. காற்று சுழன்று சுழன்றடித்தது. கழுகின் கண்களி
லிருந்து வெளிப்பட்ட கதிர்களினால் புதர்கள் எரிந்தன. கூடியிருந்த கோழிகளின் மீது அடங்காப்பசியுடன் பாய்ந் தது கழுகு கோழிகள் நாலாப்பக்கமும் சிதறி ஓடின. மரண ஓலமிட்டன. கழுகின் கோபப்பார்வையில் எரிந்துபோன தம் புதர்களையெல்லாம் ஏக்கமாய்ப் பார்த்தன. கழுகின் காலடியில் கிடந்தவாறே கூடவே இழுபட்டது வெண்புறா கோழிகள் தம்முயிர்காக்க மறைவிடம் தேடி ஓடிக்கொண்டி ருந்த போது, "என்னருமைக்கோழிகளே என் வெண்புறாவைப் பறக்க விடுவதற்கு உங்கள் மரங்களும், புதர்களும் தடையாக இருக்கின்றன. அதனால்தான் நான் கழுகினை அனுப்பி அவைகளை அழிக்கிறேன். எல்லாம் அழிந்தவுடன் என் வெண்புறா தடைகளின்றிப் பறந்து வரும் அஞ்சாதீர்கள்' என்று வனதேவதையின் அசரீரி கேட்டது. ராசம்மா கதை சொல்லி முடித்ததும் மெளனமாகிப் போனாள் குழந்தைகள் முகத்தில் ஒருவித கலவரம் தெரிந் தது. அவளின் மெளனம் அவர்களை என்னமோ செய்தது. அவளிடமிருந்து இலேசாய் விசும்பல் ஒலி கேட்டது. அவள் தலைகுனிந்திருந்தபடியால் அழுகிறாளா என்பதை அவர்களால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியவில்லை. "அப்ப இனி அங்க கோழிகள் திருப்பியும் போகாதோ
9 LDLIDLIDLDAT"
"தெரியல்ல மக்காள்'
'பிறகென்ன நடந்தது அம்மம்மா"
தெரியல்ல மக்காள்' "அங்க மரமொன்றும் முளைக்காதோ அம்மம்மா' "அதுகும் தெரியல்ல மக்காள் எனக்கொண்டும் தெரியல்ல LD50.ITøT''
இனியங்க என்ன நடக்கும், கோழிகள் வருமோ வராதோ, மரம் முளைக்குமோ முளைக்காதோ தேவதை எங்க போச்சி, கழுகு எப்படி செத்திச்சி, செத்திச்சுதோ சாகேல் லயோ, எனக்கொண்டுமே தெரியல்ல மக்காள்' அவள்திரும்பவும் மெளனமாகிப்போனாள்.அவளின் முந் தானைத்தலைப்பை இழுத்துக்கொண்டுகண்ணன்இன்னும் அவளின் மடியினுள் கிடந்தான் பிரியாவும், சாந்தியும் எழுந்துதிரும்பவும்படிப்பதற்காய்மண்டபத்தினுள்சென்று GÉlLLITITSGIT. அவளும்கண்ணனும், மாறனும்மட்டுமேவாசலில் தனித்தி ருந்தனர். மாறன் எதையோ தீவிரமாய் யோசிப்பவன் GUTTG) BEITGROOTÜLJL LITIGT. AQ) GEGOOI நேரங்களில் அவளின் தோளை மெதுவாய் தொட்டான் என்ன என்பது போல் அவள் நிமிர்ந்து பார்த்தாள். 'கோழிகளுக்கு துவக்கு இருந்திருந்தா அந்த கழுகசுட்டுப் போட்டிருக்கலாம்எலா அம்மம்மா'பத்துவயதுமாறனின் கண்களில் தெரிந்த வன்மம் பாட்டியைக் கிலிகொள்ள வைத்தது.

Page 12
சரிநிகர்
$260-11 -
1994 தேர்தல்
பொதுத்தேர்தல், இலங்கையின் يوم 10 வரலாற்றில் மட்டுமல்ல இலங்கைப்பெண்க ளின் பாராளுமன்ற அரசியலிலும் முக்கியத் துவம் வாய்ந்த தேர்தலாகும் 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐதேக அரசாங்கம் தொடர்ந்து 17 வருடகாலமாக ஆட்சிபுரிந்தது. இந்த நீண்டகால எல்லைக் குள் பல சம்பவங்கள் நடந்துமுடிந்துவிட்டி ருந்தன. குறிப்பாக இனப்பிரச்சினை உக்கி ரம் பெற்று சிறுபான்மை தேசிய இன விடுத லைப் போராட்டத்தை வேகப்படுத்தியமை, தென்னிலங்கைதீவிரஇடதுசாரி இளைஞர்க ளின் ஆயுதப் போராட்டத்தை எண்ணற்ற இளைஞர்களை பலி கொடுத்து நசுக்கி யமை, அரசு பிரதானமாகக் கடைப்பிடித்த திறந்த பொருளாதார கொள்கையின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் சிக்க லுக்குள்ளாக்கியமை நிறைவேற்று அதிகா ரம் கொண்டஜனாதிபதி ஆட்சியின் சர்வாதி காரத்தன்மை, ஆளும் கட்சி (வர்க்க) நலன் சார்ந்த ஊழல், லஞ்சம் அடாவடித்தனங்கள் மலிந்து போனமை என்பன போன்ற மேலோட்டமான முக்கியமான நிகழ்வுக ளைக் குறிப்பிடலாம். இவற்றிற்கெதிரான மக்கள் அலைமேலோங்கியிருந்த சூழ்நிலை யிலேயே 1994 ஓகஸ்ட் தேர்தல் நடந்தது. 1994 பொதுத்தேர்தல் நடப்பதற்கு முதல் நடந்த இன்னொரு நிகழ்வையும் இங்கு குறிப்பிடுதல் அவசியம். அது 1993 மே மாதம் நடந்த மாகாணசபைத் தேர்தலாகும்.
மாகாண சபைத் தேர்தல் 1993 மே மாதம் மாகாண சபைத்தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்த போது தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புமிக்க கட்சியாக காணப் பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி (DUNP) யின் தலைவரும் அக்கட்சியின் பிர
தான வேட்பாளருமான லலித் அத்துலத்மு தலிகொல்லப்பட்டார். அரசாங்க தரப்பினர் இக்கொலைக்கு காரணம் விடுதலைப் புலிக ளென்று பிரச்சாரம் செய்த அதே வேளை இது ஆளும் கட்சியின் வேலை என்றபொது அபிப்பிராயமும் நிலவியது. எனவேஐதே கவின் மீதான எதிர்ப்புணர்வு நாடு முழுவ தும் மேலும் உக்கிரமடைந்தது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு லலித்தின் மரண ஊர் வலத்தின்போதுமக்கள் அரசாங்கத்தின்மீது காட்டிய எதிர்ப்பாகும். லலித் கொல்லப்பட்டு ஒரு வாரத்தில், வது மே 1ம் திகதி மேதின ஊர்வலத்தில் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச |வும் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாட்டின் பதில் ஜனாதிபதியாக டி.பி.விஜே துங்க நியமிக்கப்பட்டார். மே மாதம் 17ம் திகதி மாகாண சபைத் தேர் தலை நடத்தியே தீருவது என அரசாங்கம் முடிவு செய்தது. அதன் படி வட கிழக்கு மாகாணம் தவிர ஏனைய 7 LDIITEITGROTÉIG, GIM லும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் பிரச்சார மேடைகளில், முக்கிய ஆயுதமாக மேற்குறிப்பிட்ட படுகொலைச் சம்பவங்கள் பிரயோகிக்கப்பட்டன. பொது ஜன முன்னணியானது ஐதேக மீதான மக்களின் எதிர்ப்பலையை கூடியபட் சம் பயன்படுத்த முயற்சி செய்த அதேநேரம் காமினி திசாநாயக்கவின் தலைமையிலான ஜனநாயக ஐக்கிய தேசியக்கட்சியினர் லலித் தின் படுகொலையை காட்டி அனுதாப வாக் குக்கான வேட்டையைத் தொடங்கினர் மறைந்த லலித்தின் விதவை மனைவி ரீமனி அத்துலத்முதலி ஜஐதேமுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த தோடு ஜஐதேமுவுக்கு இன்னும் கூடிய அனுதாபவாக்கை திரட்டக்கூடியதாக இருந் தது. அதேபோல் ஐ.தே.கவும் மறைந்த ஜனா திபதி பிரேமதாசாவின் அனுதாப அலைக ளைப் பெற முயற்சித்தது. ஐ.தே.க. மற்றும் ஜஐதே.மு. இரண்டும் விதவைகளைப் பயன்படுத்தி வாக்கு பெற முயற்சித்து வந்த வேளையில் பொதுஜன முன்னணியின் சார் பிலும் விதவைப் பெண்ணொருவர் நேரடி யாகவே தேர்தலில் போட்டியிட்டார். அவர்
மறைந்த சினிமா நடிகரும், அரசியல்வாதியு மான விஜயகுமாரணதுங்கவின் மனைவி யும் முன்னாள் பிரதமர்களான பண்டாரநா யக்க சிறிமாஆகியோரதுமகளுமான சந்தி ரிகா குமாரணதுங்க விஜயகுமாரணதுங்க 1988 பெப்ரவரி 16ம் திகதி இனந்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டவர் இத்தேர்தலில் திருமதி சந்திரிகாவுக்கு ஐதேக எதிர்ப்பலை மட்டுமல்லாது, கண வர் மற்றும் தகப்பன் இருவரும் அரசியல் படுகொலைக்குள்ளானவர்கள் என்ற அனு தாப அலையும் பயன்பட்டது எனலாம். இத் தேர்தலில் இம்மூன்று பிரதான கட்சிகளும் தங்களது அனுதாப பிரச்சாரத்தளமாக மேல் மாகாணத்தையே குறிப்பாக கொழும் பையே கொண்டிருந்தன. உதாரணத்திற்கு பிரேமதாசவின் தளமாகவும் கொழும்பு இருந்தது. லலித் அத்துலத்முதலி கொழும்பு மாவட்டத்திலேயே அதிக வாக்கு பெறும் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே மாகாணத்திலேயே சந்திரிகாவும் போட்டி யிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழ் நிலை காரணமாக மேல் மாகாணத்தில் பலத்த போட்டி நிலவியதை அவதானிக்க முடிந்தது. இறுதியாகமாகாணசபைத்தேர்தலில் பலத்த போட்டியின் மத்தியில் மேல் மாகாணத்தில் திருமதி சந்திரிகா குமாரணதுங்க தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் அதிகப்படி யான வாக்குகளைப் (29845) பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவிட மேல்மாகாணசபையை பொஜமு கைப்பற் றியதைத் தொடர்ந்து மேல்மாகாண முதல மைச்சராக சந்திரிகா தெரிவு செய்யப்பட் டார். இலங்கை வரலாற்றில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஒரே பெண்ணும் இவரே சந்திரிகாதலைநகரம் உள்ளிட்டபகு தியை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்த
பத்தாவது பாராளுமன்ற தேர்தலும் விதவைத்துவ
அரசியலும்
போதும் ஏற்கெனவே மாகாண சபைமுறை
யில் நிலவிவந்த மாகாண அரசாங்க மத் திய அரசாங்க இழுபறிக்குள் திருமதி சந்திரி காவும் சிக்க நேரிட்டது. இதைவிட மத்திய அரசாங்கம் ஐ.தே.கவின் கட்டுப்பாட்டின் கீழும் குறிப்பிட்ட மாகாண அரசாங்கம் பொஜமுவின் கீழும் இயங்கும் சந்தர்ப்பத் தில் இழுபறி மேலும் தீவிரப்படும் என்பது யதார்த்தம் இவ்வாறான நிலையில் ஐதேக எதிர்ப்பு அலை நாடு முழுதும் வேகமாக பரவியது. அது மட்டுமன்றி இவ்வெதிர்ப்பலைக்கு சந் திரிகா தலைமையிலான பொஜமு. தலைமை கொடுத்தது. DUNஐச்சேர்ந்த பலர் உடைந்துபோய்ஐ.தே.கவுடனும்பொஜமு வுடனும் சேர்ந்ததைத் தொடர்ந்து அக்கட்சி மிகப்பலவீனப்பட்டு போனமை பொஜமு. மேல் நிலைக்கு வருவதை மேலும் இலகு வாக்கியது. ஐதேக வின் ஊழல்களையும் பிழைகளையும் அம்பலப்படுத்துவதில் சந்தி ரிகா தலைமையிலான பொஜமு முன்னின் றது. சூரிய கந்தை போன்ற மனிதப்புதை குழிகள் சந்திரிகா தலைமையில் பத்திரிகை யாளர்களுடன் போய் இரகசியமாக தோண்டி அம்பலப்படுத்தப்பட்டது. நாடெங்கிலும் சந்திரிகா அலை மிகத்தீவிர மாக பரவியது. பத்திரிகைகள் அவரதும் அவரது கட்சியின் நடவடிக்கைகளுக்கும் பெரும்பிரச்சாரத்தை செய்தார்கள் மாற்றுப் பத்திரிகைகள் உட்பட பல பத்திரிகைகள் மாற்றம் வேண்டும் முற்போக்கு அரசியல் தலைமைத்துவம் வேண்டும் முதலாளித் துவ தலைமையை தோற்கடித்து இடதுசாரி அரசாங்கமொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் பொஜமுவை நேரடியாக ஆதரித்தனர்.
ஒகஸ்ட் தேர்தல்
1994 ஓகஸ்ட் பொதுத்தேர்தலுக்காக பொது ஜன ஐக்கிய முன்னணியுடன் 10 அரசியற் கட்சிகள் கூட்டுசேர்ந்தன. அவை பூரீலங்கா சுதந்திரக்கட்சி லங்கா சமசமாஜக்கட்சி இலங்கை கொம்யூனிஸ்ட் SL (மொஸ்கோ) பூரீ லங்கா மக்கள் கட்சி (வை.பி.சில்வா அணி) தேச விடுதலை மக் கள் முன்னணி, ஜனநாயக ஐக்கிய தேசிய
முன்னணி(பரீமணி அணி) இலங்கை முஸ்
|இலங்கை IUTIGEDCTOURIGS :
ரீமணி அ 1946 gücü 27: கொழும்பு பெண்க மாணவி கிறிஸ்தவ QguQIGTUITA, u6 இவர் விளையாட்டு பெற்றவர் 1969இல் வனமொன்றில் பணி ஹோட்டல் கூட்டுத் ரானார். 1974இல் ருத்தி மாநாட்டில் GOLDLIJSÁGOT GELIG முன்னாள் அமைச் தேசிய முன்னணியி அத்துலத் முதலியை 1983இல் முதற்ெ சேவா வனித இய DIT DIGO) LDLIL GT நிய இவர் 1989 பெ டன் சேர்ந்து தேர்தல்
நிரூபம 1962 ஏப்ரலில் பிறந் ளுமன்ற உறுப்பினர் மகள் திருஜோர்ஜ் லிருந்து 1971 யூ பாராளுமன்றத்தில் LLDIGAGI LILLG oqariflisdir. 1956, İLDİ மாதம் வரை அரச வகித்தவர். நிருபமா கொழும்பு பழைய மாணவி 1 இடைத்தேர்தலில் மன்றத்திற்கு போக தோல்வியில் முடிந் தேர்தலில் போட்டிய 1994 மார்ச்தென்ம போட்டியிட்டு ஹ டத்தில் அதிகவாக் 01) தெரிவு செய்ய
பவித்திரா 1964 நவம்பர் 10 குறைந்த வயதையு இவர் ஒரு வழக்கறி திரு தர்மதாச வன் பிரதி அமைச்சராக UDGAJAT LOTT851T6001960 வருமாவார் 1994 பும் மகளும் ஒரே யிட்டனர் தந்தை றார். இத்தேர்தலில் களை பெற்றார் இ தேவநாணயக்கார விடபத்துவாக்குக ருந்தார் பெல்மடுல்லமஹிந் கங்கந்த மத்திய மக னர் கொழும்பு அ லையிலும் உயர்கல் இல் கொழும்பு சட் தார். 1990 இல் இல் ரீலங்கா சுத தொகுதி பிரதான
| | | st 1993 இலங்கை சுதந்திர தலைவியாக நிய
அமரபத்தி 1949 மே 6ம் திகதி எழுவினைஞராக தொடங்கி பாராளு தஸ்துவரை உயர் யக் கட்சியின் தே தெரிவு செய்யப்ப லையில் கல்கமுவ லைகளின் பழைய Gui, LTLIGOG)
யாட்டுத்துறைதை 1985-1992 )
6Da yuz,
GLIII-3-(Up சந்திரிகா குய சிறிமாவோ ப gமணி அத் சுமேதஜி. ஜய நிரூபமா ராஜ பவித்திரா வ ஹேமா ரத்னா கமித்திரா பிரி ஐ.தே.க ரேணுகா ஹே
--Magn úlfs ராஜமனோகரி
 

த்துலத்முத
திகதி பிறந்த இவர் கல்லூரியின் பழைய
DIT GROOTG i gCOLD JL9) புரிந்த அநுபவமுடைய
துறையில் பரிசுகளைப் விளம்பர பிரச்சார நிறு
புரிந்த இவர் 1971இல் தாபனத்தின் செயலாள நாவின் வர்த்தக அபிவி NCBD) ஜெனிவாதலை ாளராக பணிபுரிந்தார் ரும் ஜனநாயக ஐக்கிய ன் தலைவருமான லலித் மணமுடித்த இவருக்கு ண் பிள்ளை பிறந்தது. கம் மற்றும் அதன் தாய் பவற்றுடன் பணியாற் துத்தேர்தலில் கணவரு நடவடிக்கைகளில் ஈடு
ராஜபக்ஷ
தஇவர் முன்னாள் பாரா ஜோர்ஜ்ராஜபக்ஷவின் ராஜபக்ஷ 1960 DITTIÖSA LDUGTGOLib algo அங்கம் வகித்தவர் நிரு ார் டி.எம்.ராஜபக்ஷ ர்ச்சிலிருந்து 1945 மே
FIÉISE SIGNOLULISANG) OLIVÄLISLI
பெண்கள் கல்லூரியின்
83 முல்கிரிகலதொகுதி போட்டியிட்டு பாராளு முயற்சி செய்தபோதும் தது அது 1985 இடைத் பிடவில்லை என்றாலும் ாகாணசபைத் தேர்தலில் பாந்தோட்டை மாவட் குகளைப் பெற்று (341
LILL LITT.
பட்டார். 1992இல் DUI இல் அங்கத்துவம் பெற்றார் கணவர் 1993 ஏப்ரல் 23 படு கொலைசெய்யப்பட்டதன்பின் 1994 யூலை யில் DJ லலித் அணியின் தலைவியாக பொறுப்பேற்று பொஜமுவுடன் இணைந்து பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் Gunung GNU (0, 1, 48,727 GJITá 355CONGIT பெற்று வெற்றியீட்டினர் கொழும்பு மாவட் டத்தில் பொஜமு வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்றவர் இவரே தற்போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் சுற்றா LG), LOGGíli GlasII gotDügyira, a Gi எார் லலித் அத்துலத்முதலி பவுன்டேஷ னின் தலைவியாகவும் உள்ளார்.
1994 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற் Ta, nararanulo o alala ri இப்பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொஜமு சார்பில் போட்டி பிட்டு 46,064வாக்குகளைப்பெற்று தெரிவு செய்யப்பட்டார். இவரது கணவர் ஒரு தமி ழர் பெயர் நடேசன் பொதுத்தேர்தலின் போது எதிர்க்கட்சியினரால் தூவிக்கப்பட அது காரணமானது குறிப்பிடத்தக்கது. தற் GLITS a Gong Galunyan Gustigjarig பிரதி அமைச்சராகவுள்ளார்
வன்னிஆராச்சி
ம் திகதி பிறந்த இவர் டயபெண் உறுப்பினர் ஞர் இவரது தகப்பனார் னிஆராச்சி முன்னாள் வும் இந்நாள் சப்பிரக யின் எதிர்க்கட்சி தலை பாதுத்தேர்தலில் தந்தை மாவட்டத்தில் போட்டி தோற்றார் மகள் வென் பவித்ரா 62,979 வாக்கு G, LDTGILL já que அவர்கள் பவித்திராவை ளே மேலதிகமாக பெற்றி
தவித்தியாலயம் மற்றும் ாவித்தியாலத்திலும்பின் றுலா பெண்கள் பாடசா விகற்றபவித்திரா 1985 டக்கல்லூரிக்குள் நுழைந் பழக்கறிஞரானார் 1992 திரக்கட்சியின் கலவான அமைப்பாளராக நியமிக் இல் ரத்னபுரி மாவட்ட தொழிலாளர் சங்கத்தின் மிக்கப்பட்டதுடன் 1993
2 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இல் மாகாணசபைத் தேர்தலில் சப்பிரகமுவ மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெற் DIT IT
இத்தேர்தலில் இவரது தந்தையும் போட்டி யிட்டிருந்தார். இவரது தந்தை திருதர்மதா, சப்பிரகமுவா மாகாணத்திலேயே அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார் பவித்ராபி
வழக்கறிஞர் ஹேமந்த கமகேவுடன் 1993 இல் மனமான இவர் கடந்த வன்முறைக் SOLUlli (198i 1989) L. Lai படுகொலைகளை தேடுவதில் முன்னின்று உழைத்தார் எம்பிலிப்பிட்டிய சூரியகந்தை யில் மனிதப் புதைக்குழிகளை தேடுவதில் முன்னின்றவர் காணாமல்போனஇளைஞர் Bafilo GNUD GUDIT (Ojai, USITAS GONGO GAJJALDITAJ, Gulpá காடிய இவர் இப்போது சுகாதார பெருந்தெ ருக்கள் சமூக சேவை பிரதி
ராதிசாநாயக்க
பிறந்த இவர் அரசாங்க வாழ்க்கையைத் நமன்ற உறுப்பினர் அந் தவர். இவர் ஐக்கிய தேசி áluüLili, Lölö, Ipoli, ட்ட முதற்பெண் கேகா மற்றும் நகரகிரி பாடசா மாணவி பட்டதாரியான காலப்பகுதியில் விளை வியாக செயற்பட்டவர் சமூகசேவை அதிகாரியா
、pāas
கவும் 1992 - 1994 இல் இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு காரியாலத்தில் நிர் வாக அதிகாரியாகவும் 1994இல் கொள்கை திட்டமிடல் அமைச்சில் பிரதித் தலைவராக
Ali LGOLDUDÓuai.
ராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பெண்கள்
ாரணதுங்க ண்ைடாரநாயகா துலத்முதலி Giggs
பக்ஷ Sir Gasshu ATTUTTëf Iulia, uLuriAugs, sofil soqGLusiliy
ரத்
ரத்னாயக்க புலேந்திரன் பக்க
லீம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்
bрлram of th атаберабай 1
கம்பஹா 64,588 (தேசியப்பட்டியல்) கொழும்பு A 8,727
്ഥiങ്ങin 55,369 ஹம்பாந்தோட்டை 0ே34 இரத்தினபுரி ó207° LES GROOT 0.873 களுத்துறை 85.1
நுவரெலியா 9,478 குருநாகல் 582 1 ܨܒܨܝܼ.
கிரஸ் (செல்லசசாமி அணி), நவசமசமாஜக் கட்சி (வாசுஅணி) இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகும். இன்னும் ஒரு சில சிறு சிறு அமைப்புகள் இக்கூட்டு டன் இணைந்திருந்தன. 1994 ஓகஸ்ட் 16ம் திகதி நடந்த தேர்தலில் பொஜமு. யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலுமாக மொத்தம் 246 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்களில் 171 பேர் மட்டுமே பூரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏனைய 75 பேரும் கூட்டு சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த
Sol ஐக்கிய தேசியக்கட்சி 22 மாவட்டங்களிலு மாக 262 பேரை வேட்பாளர்களாக நிறுத்தி யது. ஐ.தே.கவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. இலங்கை மக்கள் கட்சி (ஒஸி அணி) பூரீ லங்கா சுதந்திரக் கட்சி (திலக்கருணாரத்ன அணி) டெலோ (திவ்வியநாதன் அணி) பூரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (என்.எம்.முகார்தீன் அணி) உட் பட கூட்டுச்சேர்ந்திருந்தது. மொத்தம் 1440 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் 55 பேர்பெண்கள். இதுமொத்த வேட்பாளர்களில் 39% வீதமாகும் அதிக பெண்களை வேட்பாளராக போட்டியிட வைத்த கட்சி இலங்கை முற்போக்கு முன்ன னியாகும். (இது ஜேவிபியுடன் கூட்ட மைத்திருந்தது)இக்கட்சி15பெண்வேட்பா ளர்களை போட்டியிடச் செய்திருந்தது. போட்டியிட்ட 55 பெண் வேட்பாளர்களில் 4 பேர் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லீம், மற்றும் பறங்கிய இனத்தைச் சேர்ந்த பெண்கள் எவரும் போட்டியிட்டி ருக்கவில்லை. இத்தேர்தலின் இறுதியில்10பெண்கள்தேர்த லில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இரு பெண்கள் தேசியப்பட்டியலின் மூலமாக தெரிவு செய்யப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட 10 பேரில் 7 பேர் பொஜமுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சந்திரிகா குமாரணதுங்க, ரீமணி அத்துலத் முதலி, அமேத ஜயசேன, நிருபமா ராஜ பக்ஷ பவித்திரா வன்னியாராச்சி, ஹேமா ரத்னாயக்க சுமித்திரா பிரியங்கனி ஐதேக சார்பில் 3 பெண்கள் தெரிவு செய் யப்பட்டிருந்தனர். அவர்கள் ரேணுகா ஹேரத் அமரா பியசீலி ரத்னாயக்க ராஜம னோகரி புலேந்திரன் ஆகியோர் இதைவிட தேசியப்பட்டியலின் மூலம் நிய மிக்கப்பட்ட2 பேரில் ஒருவர் ஐதேக சார் பில் தெரிவு செய்யப்பட்ட அமர பத்திரா திசாநாயக்க மற்றவர் பொஜமு. சார்பில் நியமிக்கப்பட்ட சிறிமாவோ பண்டாரநா யக்க இதன்படி 10வது பாராளுமன்றத்தில் 53% வீதபெண்கள் பிரதிநிதித்துவம்வகிக்கி றார்கள் இத்தேர்தலில் பெண்களின் அரசிய லில் முக்கிய குறிப்பிடத்தக்க அம்சங்களை இனங்காட்டலாம்.
* இலங்கை வரலாற்றில் அதிக பெண் உறுப் பினர்களைக்கொண்டபாராளுமன்றம்இது * இலங்கை பொதுத் தேர்தல் வரலாற்றில் எந்த பெண்களும் ஏன் எந்த ஆணும்பெற்
றிராத அளவு கூடிய வாக்குகளைப் பெற்ற
பெண்ணாக திருமதி சந்திரிகா குமாரண
என்.சரவணன்
துங்க சாதனை படைத்தார். இவர் 464,588 வாக்குகளை இத்தேர்தலில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.(இதற்குமுன்னர் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றவராக லலித் அத்துலத் முதலியே திகழ்ந்தார். 1989ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திரு. லலித் 235,447 வாக்குகளைப் பெற்றிருந்தார். இச்சாதனை யையே திருமதி சந்திரிகா முறியடித்திருந் தார்) * மூன்றாவது தடவையாக இலங்கை மக் கள் பெண்ணொருவரை பிரதமராக தேர்ந் தெடுத்தமை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாவது பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டமை
முன்னாள் பிரதமர் தாயும் இந்நாள் பிரத மர் மகளும் ஒரே காலத்தில் பாராளுமன்றத் தில் அங்கம் வகித்தமை.
விதவைத்துவ அரசியல் கூடுதலாக பயன் படுத்தப்பட்டமை. என்பனவற்றை முக்கியமாகக் குறிப்பிட COILf). 10வது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 12 பெண்களில் ஐந்து பேர் பாராளுமன்றத் துக்குப் புதியவர்கள் அவர்கள் சந்திரிகா குமாரணதுங்க ரீமணி அத்துலத்முதலி, நிருபமா ராஜபக்ஷ பவித்திரா வன்னியா ராச்சி அமர பத்ரா திசாநாயக்க ஆகியோர்
ம்ே.

Page 13
|சாரப்பரப்பலுக்கும்
சரிநிகர் ജ്ഞ.1 - 鸥、4。 1996
やつ
Fரானியத் தூதரகம் ஏஷியன் பில்ம் சென்டருடன் இணைந்து ஈரானியத் திரைப் பட விழாவொன்றை டிசம்பர் மாதம் 11 17ம் திகதிகளில் எல்பின்ஸ்டன் திரையரங் கில் நடத்தியது. ஏஷியன் பிலிம் சென்டர் ஆசியத் திரைப்படங்களை ஊக்குவிக்கும் இணைப்பு நிறுவனத்துடன் (NCPC) ஒன்றி
ணைக்கப்பட்ட அமைப்பு என்பதால் சம
கால ஈரானியத்திரைப்படங்களை இலங்கை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கி லேயே இதை ஏற்பாடு செய்திருந்தது. Maybe Some Other Time, The Runner, Uhat Elses Neu?Form Korkhehto Rhein, TheBoots. nேdorchildhoodsoroஆகிய படங்கள் காண் பிக்கப்பட்டன. இவையனைத்தும் சர்வதேச படவிழாவிக்களில் கலந்து கொண்டவை. சிலது சர்வதேச விருதுகளையும் பெற்றிருக் கின்றன. ஈரானியத்திரைப்படங்களின்பின்னணியில் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி அதன் அடிப்படையிலான தனித்துவக்கலா சாரப் பெறுமானங்கள் என்பன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இஸ்லாமியப் புரட்சியின் மாதிரிஉருவாக்கத்திற்கும், கலா பங்களிப்புச்செய்யும் சிறந்த ஊடகமாக சினிமா தென்பட்டதால் அதன் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்புக்கள் ஊக்குவிப்புக்கள் செய்யப்பட்டன. இந்த ஊக்குவிப்புக்களின் விளைவால் (புரட்சிக் குப்பிந்திய) ஈரானிய சினிமாவில் சர்வதேச தரத்தை எட்டுகிற சாதனைகள் நிகழ்த்தப்பட் டன. இஸ்லாமியசினிமா அல்லது இஸ்லா மும் சினிமாவும் என்ற நகைப்புக்கிடமான பிறரின் எதிர்ப்பாப்புக்களை மீறிய வகை யில் ஈரானியத் திரைப்படங்கள் தனித்துவ மான முறையில் வெற்றிகண்டன. இஸ்லா மிய கலாசார விழுமியங்களுடன் கூடிய சினிமா ஊடகப் பயன்பாட்டிற்கு ஈரானியத் திரைப்படங்களே முன்மாதிரியானவை என் பதும் குறிபிட்டுக் காட்ட வேண்டியது. ஈரானியத்திரைப்படங்களைப்பற்றிப் பேசு கையில் தவிர்க்க முடியாத அங்கமாக சில விடயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. முதலாவதாக அந்நாட்டின் இஸ்லாமியக் கலாசார சூழல், இரண்டாவதாக அந்நாட் டின் அரசியற் பின்னணிகள், புரட்சிக்கு முந் திய கட்டற்ற சினிமாச் சூழலுக்கும் பிந்திய சினிமாச் சூழலுக்குமிடையிலான முழு முதல்வித்தியாசம்இஸ்லாமியக்கலை, கலா சாரத் தனித்துவமே. திரையிடப்பட்ட படங் கள் அனைத்தும் புரட்சிக்குப்பிந்திய சமூக
கலாசார அம்சங்களை உள்வாங்கிய வெளிப்பாடாகவே அமைந்திருந்தன என் பது குறிப்பிடத்தக்கது.
ஈரானியத் திரைப்படங்கள் தயாரிப்பாளர் கள் பற்றி கமலிகா பீரிஸின் இக்கூற்று கவ னிக்கத்தக்கதாகும்.
'ஈரானிய படத்தயாரிப்பாளர்கள் மிகவும் டாக அனேக படங்க
கட்டுப்பாட்டுடன் கூடிய சூழலினுள் கின்றன. திரையிடப்பு GaduGaupuGapai, yaiairing, Korkheh to Rhein, Gnd அரசியல், ஒழுக்க ரீதியான கட்டுக்கோப் நேரடியாக யுத்தத்துட புக்குள்ளேயே இயங்கவேண்டியுள்ளது. னணியைக் கொண்டு இவ்வாறானதன்மை அதிகூடியதிடசங்கற் களிலும் யுத்ததின் குறி பத்துடனேயே ஒருவரையன்றி, ஏனைய கள் பாவிக்கப்படுகின் வர்களை இத்துரையில் இருந்து பின்வாங் ஆண்கள் இல்லாமலி கச் செய்துவிடும் ஈரானியப்படங்களில் கள் அநாதைகள் ே பாலியல் வன்முறைகள், ஊழல் போன் மூலம் வெளிப்படுத்த றவைதடைசெய்யப்பட்டுள்ளன. எனவே சிறுவர் படங்களுக்க திரைப்படங்கள் தணிக்கைக்கு அனுப்ப்ப் பெற்றThe Boos திரை
சிறுவனும் தந்தையில் குறிப்பாக தந்தையில் நிகழ்வுகளின் தாக்கங் றார்கள். இவ்வாறான னியத்திரைப்படங்கள் காணப்படுகிறது.
ஈரானியத்திரைப்பட கொள்ளக்கூடியது எ றைந்த பாத்திரங்களை வந்த விடயத்தைச் ே நேர இழுத்தடிப்புக்கே சிகளோ இப்படங்கள் எங்கே முடிய வேண் யும் கமெராவே அதி கள் இல்லை. அநாை வரும் Runnel லும் ச் Drat Boots gub end சிறுவனிலும் நிகழ்த்தப் சலிப்பையும் ஏற்படுத் ஈரானியப் படங்களில் மைக்கான காரணிகை இயக்குனர் "அப்பா இவ்வாறு கூறுகிறார். "உலகில் எந்தவொ ஒரு திரைப்படக் கல கொண்டுள்ளது. ஐே திரைப்படம்பார்க்கும் முறையை கடைப்பி வது அவர்கள் படம் ஓரிடத்திலிருந்து ந பார்த்து ரசிக்கின்றன மக்கள் மலசல கூடங் டிச்சாலைகளுக்கும் எ யையும் கொண்டுள்ளன. அதாவது சம ளுக்காக சென்றுவி
நவீனத் தன்மை
எளிமையானவை
கால சினிமாப்படங்களில் காணமுடியாத
படுமுன் இயக்குனர்கள் தாமாகவே சில தணிக்கைகளை மேற்கொள்கின்றனர். எனவே இப்படங்கள் பாலியல் வன்செ பல்கள் போன்றன அற்றவையாக இருப் பின்நிச்சயமாக அவை மேற்கத்தியப்ப்டங்
丁 ܀ 9 ܥܛܪ܀
களில் இருந்து வேறுப்பட்டவையாகவே திகழும் மேற்குலகில், அனேகமாக ஒரே கதை பல விதமான அமைப்பில் திரும்பத் திரும்பப் படமாக்கப்படுகின்றன. இவை கணிசமான அளவு பாலியல் வன்முறை கள், ஊழல்கள் போன்றவற்றையும் உள்ள டக்கியதாகவே அமையும். எனவே ஈரானி யப் படங்கள் நவீனத்தன்மை வாய்ந்தவை யாக இருப்பதுடன் மற்றொரு பின்னணி
மறுபடியும் வந்திருந்து
எளிமையையும், புதுமையையும் அவை யில்என்னநடந்தது?ன கொண்டுள்ளன' எனவே எளிதாகதிரும் ஈரானியப்படங்களில் காணக்கூடிய அடுத்த அமைந்தகதைகளைே
அம்சம் யுத்த நிகழ்வுகளுடன் தொடர்புற் றது. யுத்த கால நிகழ்வுகளின் வெளிப்பா
கின்றனர்.இவ்வாறுக யம் என்பது எமசகல கும்" மேற்கூறிய பின்னணி பட்ட படங்களின் கதை குவோம். Maybe Some Other Time தொலைக்காட்சி விவர நாயகன் தற்செயலாகத னொருவனுடன் காரில் வாகன நெரிசல்கள் பற் ரிப்பின்போதேஇவ்வா அதிலிருந்து மனைவிய பிறக்கிறது. அவளின் ளும் செய்கைகளும் இ விதைதது. இவனை உ அவளுக்குத் தெரியா தடைவைகள் பின் ெ தேடலில் காருக்குரியவ உண்மைநிலையை அ அவனது மனைவியும், ஒரே சாயலுள்ள இரு ரும் சிறுபராயத்தில் பிரி தெரியவருகிறது. உள கத்தைப் பிரதிபலிப்பு அமைந்துள்ளது. இப்ப மிகுந்த ரசனைக்குரியத The Runner இஸ்லாமியப் புரட்சிக் ளில் திரயிைடப்பட்ட பெருமையைப் பெறும் தைச்சிறுவனைப்பற்றிய FFy TGallu ôl gallu DIT LIDITL
 
 

3.
தயாரிக்கப்பட்டிருக் LLL LJL LI JSEGAMĠ) from of Childhood, GTGTUGO ன்தொடர்புபட்டபின் ாளன. ஏனைய படங் யீடாக சில பாத்திரங் றன. உ+மாக வீட்டில் ஒப்பது, ஊனமுற்றவர் பான்ற பாத்திரங்கள் படுகின்றன. க சர்வதேச விருது ப்படத்தில் ஊனமுற்ற லாத குடும்பங்களும் லாத சிறுமியும் யுத்த களைப் பிரதிபலிக்கி பிரதிபலிப்புக்கள் ஈரா ல்பொதுஅம்சமாகக்
களில் சிறப்பம்சமாக ரிமையாகும். மிகக்கு க் கொண்டு, சொல்ல சால்லிவிடுவதாகும். ா, தேவையற்றகாட் ரில் இல்லை. கதை டுமோ அங்கே முடி கம் பேசும் தொய்வு தச் சிறுவனைச் சுற்றி றுமியே கதாபாத்திர of Childhood (3) LJLIn பட்டாலும், எதுவித தாது படம் நகர்கிறது. இவ்வாறான எளி ள பிரபல திரைப்பட ஸ் கியாரஸ்தொம்"
நாட்டிலுமில்லாத ாசாரத்தையே ஈரான் ராப்பாவில், மக்கள் போதுஒருஒழுங்கு டிக்கின்றனர். அதா
முடியும் வரையில் ராமல் அதனைப் ஆனால் ஈரானில், களுக்கும், சிற்றுண் னப் பல வேலைக }ailtisgr. lfleirgi
:
| , ! !
■*。
தில் உடைந்தகப்பலொன்றில் வசிக்கும் ஒரு சிறுவனின் ஆசைகள்,அவலங்களைப்படம் சொல்கிறது. வறுமையும், அதனை எதிர் கொள்ளும் தன்மையும் காட்டப்படுகிறது.
அவ்விடைவெளி னவும்கேட்பார்கள் பக்கூடியவகையில் யஅவர்கள்விரும்பு தைகூறும் சம்பிரதா சாரத்தின்ஓரங்கமா
யோடு திரையிடப் ச் சுருக்கத்தை நோக்
G0600T UTGITT YTTGOT 855T ன்மனைவியைஇன் கண்டு விடுகிறான். றிய விவரணத் தயா றுபார்க்கநேர்கிறது. பின் மேல் சந்தேகம் |வ்வொரு அசைவுக வனுள் சந்தேகத்தை ாவாளியாக்குகிறது. G) 9660GTŪ UG) ாடர்கிறான். இந்தத் னைக்கண்டுபிடித்து யமுயற்சிக்கிறான். காரில் கண்டவளும் ர் என்பதும் இருவ ந்தவர்கள் என்பதும் பியல் ரீதியான தாக் தாகவும் இப்படம் டத்தின் ஒளிப்பதிவு கும்.
ப்பின் வெளிநாடுக முதற்படம் என்ற Runne ஓர் அநா
படமாகும். இது கள் தந்திரங்களை
கொண்டவை,
அபாளர் கியரஏர்தெர்
SAA M S S S S S S S
சிறுவனின் அபாரமான நடிப்பாற்றல்பிரமிக் கவைக்கிறது. இப்படம் சாவதேச விருதுகள் பலதைப்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக் கது.
End of Childhood. எதிரிகள் நாட்டுக்குள் நுழைந்ததும் பாது காப்புத் தேடி ஓடும் நால்வர் கொண்ட ஒரு குடும்பத்தின் கதை கட்டிய புது வீட்டையும் விட்டு ஓடுகிறார்கள் குடும்பத்தலைவி கர்ப் பிணி வைத்தியரைத் தேடி தங்களது வாக னத்தில் போகிறார்கள் இடையில் இடர்கள் பழைய நிகழ்வுகள். தொடர வண்டிபோகி றது. இடையில் நீரின்றி வாகனம் நிற்கிறது. நீர்தேடிப்போனதந்தை எதிரிகளின் துப்பாக் கிக்குள்ளாகிறார். தந்தையைத்தேடி தனயன் போகிறான். காயப்பட்டு உயிருக்குப்போரா டும் தந்தை குடும்பப்பொறுப்பை ஏற்க மக னைப்பணிக்கிறார் தந்தைக்கு இணையாகச் செயற்படும் சிறுவன் எதிராளிகளிடமிருந்து கர்ப்பிணித் தாயையும், சகோதரியையும் காப்பாற்றுகிறான். அவனது சிறுபராயத்து முடிவு அக்குடும்பத்தின் பொறுப்புதாரியாக் குகிறது. இதிலும் சிறுவனின் நடிப்பே முக்கி யம் பெற்றது.
From Korkheihtio Rhein. யுத்தவிளைவுகளைப் பேசும் இப்படம் ஜேர் மனியில் படமாக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுதத்தாக்குதலுக்குட்பட்ட சிலர் சிகிச் சைக்காக ஜேர்மன் செல்கிறார்கள். இளம் மனைவியையும் சின்னஞ் சிறு குழந்தைக
மீறிய படமெனப்படுகிறது. ஒரு துறைமுகத
ளையும பிரிநது கதாநாயகல கலப்பா வைக் குறைவைப் போக்க ஜேர்மன் செல்கி றான். அங்கே சிறுபராயத்திலேயே ஜேர்மன் வந்துவிட்ட தனது சகோதரியை சந்திக்கி றான். பிரிந்த உறவு துளிர்க்கிறது. கடைசி யில கண்பார்வை பெறும் அவனுக்கு இரத் தப் புற்றுநோய் இருப்பதாக வைத்தியர் கூறு
கிறார். அவனது மரணத்துடன் படம் முடிவு
றுகிறது. இப்படம் யுத்தத்தைக் கண்டித்து மனிதாபி மானத்தைப்பேசுகிறது. மூன்றாம் உலகநாடு களை தூண்டி விட்டுக் கூத்துப்பார்க்கும் மேற்கு நாடுகளைக் கண்டிக்கிறது. The Boots. அதிகம் பேசப்படுகின்ற ஈரானியப்படங்க ளுள் ஒன்று 1994ல் Golden Gote விருதைப் பெற்றது. தனக்கு புதிதாக வாங்கித்தரப்பட்ட சப்பாத்துக்களை தொலைத்துவிடும் சிறுமி அதை மீண்டும்பெற்றுக்கொள்ளும் வரையி லான படம் சிறுபிள்ளைகளை திறம்பட நடிக்கவைத்து எடுக்கப்பட்ட படம் சிறுவர்க ளுக்கான படமென்றாலும் பெரியவர்களை யும் கவரும் விதத்தில் கலா நேர்த்தியோடு படமாக்கப்பட்டுள்ளது.
Uhotelse is Neu. பழைய மரபுகளை மீறும் இளம் தலைமுறை யின் அறிவார்ந்த செயற்பாடுகளையும் முயற்சிகளையும் சித்தரிக்கும் படம்
Sαία,
தர்யுஷ் மெஷ்ர்ஜிய் ஆல் நெறிப்படுத்தப் பட்ட இத்திரைப்படமும் அதிகம்பேசப்பட்ட படமாகும் திருமணவாழ்க்கை நடத்தும் சாரா கணவனின் நோயைக் குணப்படுத்த கணவனின் நண்பனிடம் பணம் பெறுகி றாள். கணவனுக்குத் தெரியாமல் பணம் பெற்றதால் பல சிக்கல்கள் எழுகின்றன. குறு கிய நோக்குடன் மனைவியை அனுகுகிறான் கணவன் அதிருப்தியடைந்த அவள் குழந் தையுடன் கணவனை விட்டுப் பிரிகிறாள். இப்படம் ஈரானிய மிகச்சிறந்த தயாரிப்புக்க ளில் ஒன்றாகும் திரையிடப்பட்ட படங்கள் அனைத்தும் கலா நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டிருந்ததென் பது சிறப்பான அம்சம் சிறுவர்களின்நடிப்பு முக்கியம் பெற்ற படங்களாக சில படங்கள் அமைந்தனவும் குறிப்பிடத்தக்கது. ஈரானி யத்திரைப்படக்கையேட்டில் தமிழில் விளக் கக் குறிப்புக் காணப்படாமை மிக முக்கிய குறைபாடாகவே தெரிகிறது உதவியவை: தூது ஈரான்சினிமா வாரக்கையேடு

Page 14
சரிநிகர்
ன ஒடுக்கு முறையில் இருந்து அண்மையில் விடுபட்ட தென்னாபிரிக்கா வில் மக்கள் இலக்கியத்துக்கான குரல் எழுந்துள்ளது. மக்கள் இலக்கியம் பற்றி தென்னாபிரிக்க எழுத்தாளர் நாடின் கோர் டிமர் அவர்களின் கருத்துக்கள் சுருக்கமாக கீழே தரப்படுகின்றன. நாடின் கோடிமர் 1991இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர் இன ஒதுக்கலினால் பிளவுபட்டுக் கிடக்கும் கறுப்பு மக்களின் சமுதாய அவல அனுபவங்களைச்சித்தரிக்
நாவல்களையும் எழுதியுள்ளார்.
லகின் வளர்ச்சி அடைந்த நாடுகளில் இலக்கியம் அனேகமாக மத்திய தரவர்க்கத் தினரின் சொத்தாகவே உள்ளது. அனேக மான எழுத்தாளர்களுக்கு மத்திய தர வர்க் கத்தின் அபிலாசைகளுடனேயே பரீட்சயம் உள்ளது. எழுத்தறிவற்றவர்களுக்கும் அறைகுறை எழுத்தறிவு உடையவர்களுக்கும் உரிய இலக்கியம் இனங்காணப்பட முடியாதவர்க ளாகவே இருக்கிறது. இம்மக்கள் காலனியாதிக்கத்திற்கு பிற்பட்ட உலகில் அதிலும் குறிப்பாக தென்ஆபிரிக்கா வில் பண்பாட்டு மரபுகளின் பிரதிநிதிகளாக o GTGTGOTİ. கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக, பண்பாடு என்னும்தளத்தில்இந்தஅடிநிலை மக்களை யாரும் கருதவே இல்லை. உண் மையிலும் மானுடப்பண்பாடு ஒன்று அவர்க ளுக்குத் தேவை என்பதோ அந்தப்பண் பாட்டு உருவாக்கத்துக்கு அவர்களால் பங்க ளிப்பு செய்யப்படமுடியும் என்பதோ ஏற் றுக்கொள்ளப்படவில்லை. பல கறுப்பு இனத்தைச் சார்ந்த எழுத்தாளர் கள் மேலை நாட்டுக் கல்வியினால் தம் இனத்தை விட்டு ஒதுங்கியவரானார்கள் இதனால் அவர்களது எழுத்துக்களில் அடிநி லைக் கறுப்பு மக்களின் வாழ்க்கைப் பிரச் சினை வெளியிடப்படவில்லை.அந்தப்பிரச் சினைகளை அவர்களால் அணுகவும் முடிய cിയ്ക്കേ. மக்கள் இலக்கியம் தேவையானதே என்ற கோரிக்கை இன்னும் சில விடயங்களையும் வலியுறுத்துகின்றது. குடியானவர்கள் தொழிலாளர்கள் ஆகியோ ரின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைக ளோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு எளிதில் புரியுமாறு எழுதப்படுதல், நூல்நி லையங்கள் இல்லாதசேரிகளிலும்குடியிருப் புகளிலும் பரவக்கூடிய விதத்தில் அவற்றை வினியோகித்தல் ஆகியனவே அவை, இனி, பழைய சமூக யதார்த்த வாதத்தில் இருந்து 'மக்கள் இலக்கியம்' எவவாறு மாறு படுகின்றது என்பதைக் காண்போம். பழைய சமூக யதார்த்த வாதப் படைப்புக ளில் எழுத்தாளர் ஒருவர் தொழிலாளி ஒரு வரை மையமாகக்கொண்டு ஒரு பிரச்சி
9. நாடகவியலாளரான கேபிஹே ரத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் புதிய படைப்பொன்றை உருவாக்கியுள ளார். அது தோனாகத்தரினா என்ற மேடை நாடகமாகும் தனது சுயமான ஆக்கங்கள் மூலம் படைப்புக்களை மேற்கொள்ளும்
னையை கதையாகவோ கவிதையாகவோ படைப்பார். ஆனால் அந்த எழுத்துகளில்
யாரைப்பற்றி எழுதுகிறாரோ அவருடைய
இனத்தை வர்க்கத்தை அம்மக்கள் தொகு தியை சார்ந்தவராக இருக்கமாட்டார். எனவே அவர் மேலெழுந்த வாரியாகவே தமது கதாபாத்திரங்களின் உணர்வுகளைச் சித்தரிப்பார் அல்லது அவரது சித்தரிப்பு உண்மையிலும் 'அவர் பிரதிநிதித்துவப்ப
டுத்தும்'வர்க்க உணர்வாகவே வெளிப்பு (b, ஆனால் மக்கள் இலக்கியம்என்பது யாரைப் பற்றி உருவாக்கப்படுகிறது என்பதை மட்டு மல்ல யாரால் அது உருவாக்கப்படுகிறது என்பதையும் முக்கியமானதொன்றாகக்கரு துகிறது. மக்கள் இலக்கியம் எந்த மக்களுக்காகத் தேவைப்படுகிறதோ அந்த மக்கள் யார்? காலையில் வேலைக்கு போகாவிட்டால் வயிறுபட்டினி என்ற நிலையில் வாழும் கறுப்பர்கள் கழனிகளில் வேலை செய்யும் கறுப்பர்கள் சுரங்கத் தொழிலாளர்கள் அன் றாடக் கூலிகளுக்காக தொழிற்சாலைகளை வலம்வரும்கூலிகளான கறுப்பர்களே இவர் BEGIT. மக்கள் இலக்கியம் என்பது இவர்களுடைய வாழ்க்கையைத் தொட்டு அதனுள் ஆழ்ந்து அதனை ஆராய்ந்து அப்பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு 9 GJf6GTIT லேயே படைக்கப்படுவதாகும். எமது கறுப்பு மக்கள் சமூகத்திடையே வாழும் கதை கூறுவோர் எனப்படுவோர் இத்தகையோரே இந்தக் கதைகூறுவோர் தமது சமூகத்தின் சிக்கல்களில் பங்குகொள் கின்றனர் பின்னர் அவற்றை கதைகளாக உருவாக்கி தமக்கே உரிய தனியாற்றலுடன் தமது சந்ததியினருக்குகதையாகக்கூறுகின்ற னர் தென்னாபிரிக்க இலக்கிய ஏடு ஒன்று உழைப்பாளிக் கவிஞர்களை பற்றி பின்வரு மாறு குறிப்பிடுகிறது. இந்தக் கவிஞர்கள் ஏதோ ஒரு துறையில் உடல் உழைப்பாளிக ளாக இருந்துக்கொண்டு தம் ஓய்வுநேரத்தில் கவிதைகளை எழுதுகின்றனர்' இங்குகவனிக்கக்கூடியது ஒரு படைப்பாளி தானே ஒரு தொழிலாளியாகவும் இருப்பதா கும். இவ்வாறு கவிஞனோ நாடகாசிரியனோ கதாசிரியனோ,தான்புரியும்தொழிலைவிட் டுவிடவேண்டும் என்று விரும்புவதில்லை உழைப்பாளிவர்க்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் விரும்புவதில்லை. தாங்கள் உழைப்பாளிகளாக இருக்கும் நிலையிலும் தங்களுக்கு இலக்கியம் படைப் பதற்குள்ள உரிமையை இவர்கள் உயர்த்திப்
ஹேரத் அவர்கள் தற்காலநாடகவியலாளர்க ளில் முதன்மையானவர்
அண்மையில் மேடையேறிய, ஹேரத்தின் தோனா - கத்தரினா நாடகம் மூலம் சிங்கள மேடை நாடகங்கள் ஆரோக்கியமான சுவட் டுக்கான அத்திவாரத்தை எடுத்துவைத்துள்
ளினதும் முன்னேற்றத்தினை இந்நாடகம் பறைசாற்றுகின்றது.
தில் வாழ்ந்த தோனா -
கையாண்டு மேடையேற்றியுள்ளார்.
உருவாக்கப்பட்ட சிறந்த நாடகம் தோனா
பட்டிருக்கின்றது.
கத்தில்பின்புலமாகும்.
ளன எனலாம். அதேபோல ஹேரத் அவர்க
இலங்கையில் நெருக்கடிக்குட்பட்டஒர்யுகத் கத்தரினா என்ற பெண்ணின் வரலாற்றை பாத்திரப்படைப் பாக்கி ஹேரத் நவீன நடிப்பு உத்தியை
சைமன்நவகத்கமயின்'சுப சஹாயச'(சுப வும் யசவும்) என்ற நாடகத்திற்குப்பின் வர லாற்றுத் தகவல்களை மையமாகக்கொண்டு
கத்திரினா தான் என்பது பலரின் தனிப்பட்ட அபிப்பிராயமாகும். ஏனெனில் தயாரிப்பு நடிப்பு:உத்தி, போன்ற அம்சங்கள்'சுபசஹா யசவை விடஇங்கு பிரமாதமாக கையாளப்
போர்த்துக்கேயர்களால் ஆக்கரமிக்கப்பட்ட இலங்கையில் சிங்கள அரசத்துவத்தினதும், அதன் கூறுகளினதும் மாற்றங்கள் இந்நாட
பிடிக்கிறார்கள் "GAGÓlösas. Ta5 GTI நிலையிலும் இ நுகர விரும்புக் எங்கள் மாரடி ளுக்கு இன்பமூ SGT. உழைப்பாளிக் ளர்களின்நாட் களுடையவே ராறுகள் தொ அவலங்கள், ே வரும் காவல் னான வன்மு உழைப்பாளி ளையும் அவர் சுரங்கத்தின் சுரங்க அடியா
ஆக்கிரமிப்பி துவமும், அர னாதால் அது ருந்த 'பிக்கு தொடங்கியது éillflúL (ga)II
இவ்வாறு இலங்கைச் ச என்ற தனிை கொள்ளும் ெ ஹேரத் வெளி அரசியல் சமூ apata Gasta எதிர்கொள் சுட்டிக்காட்டு சிங்கள மே டைக்காதப பாத்திரத்தை காணக்கூடிய நெருக்கடிக் மும், சமூகமு வயது சிறு மணமுடிக்க
னர் அன்பு
கையை நட
தம்பியை ம
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுமணி நேரம் மாரடிக்கும் |லக்கியத்தின் பேரின்பத்தை றோம். எங்கள் இலக்கியம் பில் இருந்து பிறந்து எங்க ட்ட வேண்டும்' என்கிறார்
கவிஞர்கள் தான் தொழிலா டுப்பாடலாசிரியர்கள். அவர் லைநிறுத்தங்கள், ஊதியத்தக ழிற்சாலை விபத்துக்களின் வலைநிறுத்தங்களின் போது துறை (பொலிசு)யினருட றகள், மரணங்கள் ஆகிய ர்க்கத்தின் எல்லாத்துயரங்க கள பாடுகின்றார்கள் பாறைகள் இடிந்து வீழ்ந்து ழத்தில் தோழர்களுடன் இருக்
காரணமாக சிங்கள அரசத் வம்சமும் நெருக்கடிக்குள்ள வரை உறுதியாக நிலைத்தி ரின் சமயம்' தளர்வடையத் அத்தோடு மேற்கத்திய ஆக் ாரமும், தேசிய கலாசாரமும்
όσο παρ77 άόόσο
று மோதிக்கொண்டன ாசார மோதலுககுள்ளான கத்தில் தோனா - கத்தரினா படுத்தப்பட்ட பெண் எதிர் ழ்க்கைப்போராட்டத்தையே காட்டுகின்றார்.
ததின்எண்ணற்றவிருப்பங்க ருக்கும் மனிதத்தன்மையை ம் அவலங்களை நெறியாளர் ன்றார். - நாடகங்களில் காணக்கி இயல்புநிலைகளை கொண்ட தோனா கத்தரினா மூலம் க இருக்கின்றது.
ளாகியிருக்கும் அரசத்துவ தோனா-கத்தரினா என்ற14 ய வயோதிபர் ஒருவருக்கு டாயப்படுத்துகின்றது. பின் பாதுகாப்பும் இன்றி வாழ்க் ம்அவள்முதல்கணவனின் ணம் முடிக்கும் படி கட்டா
கும் போதும் அவன் கவிஞன்தான். அந்த அனுபவம் அவனைக் கவிஞனாக்குகிறது. நாங்கள் கதைபடித்து சுவைத்திருக்கிறோம்.
ஆனால் அதனையே 'வாழ்ந்து' அனுப
வித்ததில்லை.எனவே தொழிலாளர்களின் சுலோகங்களை உள்ளடக்கிய கவிதைகள் நையாண்டிபோலத் தென்படலாம் நம் உள் ளத்தை தொடாமல் இருக்கலாம். ஆனால் உண்மையிலும் அவை நமக்காக இயற்றப்
பட்டவை அல்ல இலக்கியத்தில் வாழ்க்கை யைத் தாண்டி அனுபவம் பளிச்சிட வேண் டும் என்பவர்களுக்கு இந்த மக்களின் இலக் கியங்களில் சுவை தெரியும் நாம் உலகை விட்டு எங்கோ சஞ்சரிப்ப தில்லை, தொழிலாளர் உலகத்தின் முக்கியத் துவத்தை தகுதியை எடுத்தியம்பி அவர்க ளுக்கு தேசிய உணர்வில் தக்க இடத்தை பெற்றுத் தருவதே மக்கள் இலக்கியத்தின் குறிக்கோள்
இதை எப்படிச சாதிப்பது 'குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் எளிய சொற்கள் காற்றினைப் போல் ஒவ் வொரு இல்லத்திலும் நுழையக்கூடிய சொற் கள்' (ஜார்ஜ் ரெபெல்லோ) இவைதான் மக் கள் இலக்கியத்துக்கு தேவையானவை. ஆனால் இதை விடக் கடினமானது எதுவு
மில்லை. ஏனெனில் சொல்வளத்தில் மேதை யாக விளங்குவோர் கூட காற்றைப் போல் ஒவ்வொரு இல்லத்திலும் நுளையக்கூடிய சொற்களை கண்டு பிடிப்பதற்காக தமது வாழ்நாளையே இழந்திருக்கிறார்கள் பாமர மக்களினுள்ளே நிறைந்து கிடக்கும் இதுவாைகண்டுபிடிக்கப்படாமல்இருக்கும் கருவூலங்களை வெளிப்படுத்துவதும மக கள் இலக்கியத்தின் ஒரு கோரிக்கையாகும். இதுவரை கால அனுபவத்தில் தென்ஆபிரிக் காவில் மக்கள் இலக்கியம் என்ற தளத்தில் அதிகளவு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தாக நாடகவியல் அமைகின்றது. தொழிற்சாலைகளில் நடிக்கப்பெறும் நாட
Sisaslä) அனுபவங்களின் ஒருங்கிணைப்பு
இருக்கிறது. நாடகத்தின் கரு அவர்களின் சுயசரிதங்களாக இருக்கிறது. தொழிலாளி முதலாளிஇடைமுரண்பாடுகளை அது சித்த ரிக்கின்றது. உரையாடல்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சைகைகள் மூலமாக அதுசரிசெய்யப்படு கின்றது. இதுநகைச்சுவையாகவும் அமைகி றது. நீண்டகாலமாகவே பண்பாட்டு நலன் களை பெறமுடியாதவர்களாக கறுப்பின மக் களான இவர்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததி னால் இந்தப் பாமர மக்களுக்கு எழுத்துல கின் மீது ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுள் துெ. இதை நீக்க வேண்டும் மக்களிடையே புத்த கங்களுக்கு ஒருதாகத்தை ஏற்படுத்த வேண் டும். எந்த எழுத்தாளர் ஆயினும் சரி தெளிவில் லாமல் மனதில் துளிர்க்கும் எண்ணங்களை யும், உணர்வுகளையும் ஆராய்ந்து ஒரு முகப்படுத்த வேண்டும் தோல்விகளுக்கும் வாழ்க்கையின் இக்கட்டானநிலைகளுக்கும் காரணங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம் எழுச்சிப் பெற்ற உள்ளங்களை உருவாக்க வேண்டும் எழுச்சி பெற்ற இந்த உள்ளங்கள்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வலுஉடையவை. இலக்கியம் படைத்தல் ஒரு சிலருக்கே உரிய உரிமையல்லி ஆற்றல் உள்ள எவரும் தம் திறமையை உணர்ந்து இன்றைய அரசியல் 9 p5, நிலைமைகளில் தன்னை வளர்த்துக்கொள்ளும் உரிமை
பாட்டுக்கள்
பொருளாதார
உடையவர் ஆவார். ஆனால் கடந்த தசாப் தங்களில் இந்த உரிமை கறுப்பினத் தொழி லாளர்களுக்கு கிடைக்கவில்லை. இவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து பிடுங்கப்பட்டு சுரங்கத் தொழிலாளர்களாக வும் தெருக்களை சுத்தப்படுத்துபவர்களாக வும் அடிமைகளாகவும் அழிந்துபோகின்ற GOLÍ. தமது காலத்தின் அனுபவங்களை தொழில் நுட்ப விஞ்ஞான மற்றும் பண்பாட்டு வளர்ச் சிகளையும் தொழிலாளர்கள் வெறுமனே தொழிலாளர்களாக இருந்து கொண்டு வலு வான மக்கள் இலக்கியத்தைப் படைக்க முடி யாது என்பதை உணர்த்துகின்றன. மக்கள் இலக்கியம் ஒன்று உருவாக வேண்டு மானால் இந்தத் தொழிலாளர்கள் தங்க ளுக்கு இசைவானதுறைகளில் திறமைகளை வளர்க்க வேண்டும் எழுத்து துறையை நன்கு பயில வேண்டும். அதன் மூலம் மொழியை தங்களுடைய அனுபவங்களின் GAUIT 9560TLDMT95 LDITADADGAOITLD.
O
சுருக்கமும் மீள் கட்டுரையாக்கமும் T.PN
நன்றி யுனெஸ்கோ கூடரியர்
யப்படுத்தபப்டுகிறாள். மறுமணம் மூலம் பெற்ற குழந்தைகளினால் அவள் வாழ்க்கை எதிர்பார்ப்புக்கள் கொண்டதாக மாற்றமடை கின்றது. தோனா கத்தரினா எதிர்பார்ப்புக் கள் வீணாகும் வகையில், அவளது மகன் கொலை செய்யப்படுகிறான். மகள், பலாத்
2// ரு பலம்
காரமாக இரண்டாவது கணவனுக்கு மனை வியாகினறாள். அராஜகமும், ஆசாரமும் அற்ற சம்பவங்க ளின் காரணமாக, மனித வாழ்க்கை எவ்வ ளவு தூரம் துரதிருஷ்டவசமாக மாறுகின்றது என்பதை ஒரு சந்தர்ப்பத்திலும், இலங்கை யில் அரசத்துவமும் அதனோடு பிணைந் துள்ள பிக்கு சமூகம் தொடர்பான முன்பில் லாத விரோதம் ஒரு சந்தர்ப்பத்திலும், அதே போலவே இலங்கையில் ஆக்கிரமிப்பு வர லாற்றுக்குட்படாத மனிதனின் உண்மைக்க தையை ஒருசந்தர்ப்பத்திலும் ஹேரத் அவர் கள் சுட்டிக்காட்டுகின்றார். மற்றும் அரசின் ஆணையையும் ராஜதர்மத்தையும் பற்றி கேள்விகேட்காது செயற்படும் மனிதனின் துக்ககரமான விளைவுகளையும் சுட்டிக்காட் டுகின்றார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களை சுட்டும் செய் திகள் இந்நாடகத்தில்இருப்பதனாலும்பலகூ றுகளாக பாத்திரங்கள் பிரித்து படைக்கப் பட்டு இருப்பதாலும் இது சிங்கள மேடை
நாடக சமபிரதாயங்களை மீறியுள்ளது. பொதுவாக வரலாற்றுதகவல்கள்நாடகமாக் கப்படும்போதுஅதன் கன்னித்தன்மை கெட் டுவிடும் என்ற காரணத்துக்காக ஹேரத் அவர்கள் தோனா - கத்தரினாவை நாடகம் முழுவதும் உலவவிட்டிருக்கிறார் தோனா கத்தரினா இச்சமூகத்தை நோக்கும் அடிப்ப டையிலேயே நாடகம் அமைந்துள்ளது. இதன் படி அவளின் சுயவிமர்சனத்தின் அடிப்படையே இந்நாடகத்தின் உயிரோட்ட LDT(95 Lb. இத்தோனா கத்தரினா நாடகத்தில் சிற்சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அதாவது தோனா - கத்தரினா பலாத்காரத் திற்குள்ளாகும் போது ஏற்படும் சமூகப் பார்வை எவ்வாறானதென்பதை நெறியா ளர் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. விமலதர்மசூரிய தோனா - கத்தரினாவை மணமுடிப்பதும் அவரின்தம்பிதோனாகத்த ரினாவையும் மகனையும் பலாத்காரமாக மணமுடிப்பதும் இராஜதந்திரத்தின் காரண மாகவா அல்லது அரசின் ஆசை காரணமா கவா என்ற கேள்விகள் எழும்புகின்றன. ஒரு பக்கம் இவ்வாறான விமர்சனங்கள் எழுப்பப்படாத நாடகத்தின் பயன்தான்
GT61917 எவ்வாறாயினும் தோனா-கத்தரினா சமீப மேடைநாடகவரலாற்றில் சிறந்த ஒருவரவா கும் மேடை நாடகங்கள் மக்களுக்கு மறக் கப்படும் இச்சந்தர்ப்பத்தில் சிறந்த அம்சங்க ளைக் கொண்டு இந்நாடகம் மேடை ஏறியது வரவேற்கத்தக்கது.
லியனகே அமரகீர்த்தி
தமிழில்: ரத்னா

Page 15
சரிநிகர் ஜன.11 - ஜன24,
GLUGGTGCTERITETTE
H islaining
1996
உளழவுக்கும் தொழிலுக்கும் வந் தனை செய்வோம் என்ற வரிகள் மூலம் பார தியின் இன்னொரு முகத்தையும் சரிநிகர் வாசகர்களான எங்களுக்குக் காட்டித் தந்த தற்காக சிவசேகரத்திற்கு எனது முதற் கண் நமஷ்காரம், சுகன் மற்றும் மனித உரிமைக ளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) போன்றவர்களது தவறு களை தனது எள்ளலின்மூலம் அதிகாரபூர்வ மாக களைந்தெறிந்து எங்களை அந்த நச்சுச் சூழலில் விழுந்து விடாமல் காப்பாற்றிய மைக்காக மெத்தப்பெரிய உபகாரம் மீண்டு மொருமுறை தனது கவிதை நடையின் மூலம் எங்களெல்லோரையும் கவர்ந்து விட்டசிவசேகரத்தை எனது சல்யூட்டைஏற் றுக்கொள்ளுமாறு மிகத்தாழ்வாகவேண்டிக் கொள்கிறேன். பெயரில் என்ன இருக்கிறதாமோ என எண் சாஷ்திரத்தில் நம்பிக்கையுடையோரை எள்ளிநகையாடிய சிவசேகரம் மனித உரி மைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் கள் (யாழ்ப்பாணம்) என்ற நாமத்தை பயன் படுத்துவோர் அதைப்பயன்படுத்துவது யோக்கியமல்ல என்று கூறுவது மேற் சொன்ன நகையாடலில்
ானோ வாழ்க சிவகேரம் வளர்க அவரது பணி என வாழ்த்துவோமாக மனோரஞ்சன் லண்டன் வந்திருந்த போது அவர் UHFU) அமைப்பை சேர்ந்தவரென அறிமுகப்படுத்தப்பட்டதாக சரிநிகர் இதழ் 81ல் சிவசேகரம் கண்டுபிடித்திருந்தார் லண் டனில் மனோரஞ்சன்இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். சிவசேகரம் அவர்கள் இரண்டு கூட்டங்களுக்கும் சமூகமளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வி ரண்டு கூட்டங்களிலும் மனோரஞ்சன் UHKU)அங்கத்தவரென அறிமுகப்படுத்த 6flá)çDa). இது எவரதும் ஒரு தவறாக இருக் கலாம் சிவசேகரம், சரிநிகர்) அவ்வமைப் புக்கு உதவியாளராக இருந்ததாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டார். இத்தகைய வதந் திகள் பரப்புவது யார் மேலுள்ள காழ்ப்புணர் வினாலும் அல்ல என்பதைப் புரிந்து கொள் GEGAJ ITILDITS. மனித உரிமைகள் தொடர்பாக சிவசேகரத் தின்நிலைப்பாடு குறித்து சரிநிகர் இதழ்83ல் சுகன் எழுப்பியிருந்தகேள்விக்குநேரடியாக பதிலளிக்காமல் கிண்டலடித்தார் இதழ் 85ல் சிவசேகரம். இது அவரது நழுவல் போக் கையே புலப்படுத்தியது. UHFU) என்ற பெயரில் வரும் அறிக்கைக ளின் உண்மைத்தன்மையை விவாதிப்பதை விட்டுவிட்டுUTHR) என்ற ஒரு அமைப்பே இல்லையென நிரூபிப்பதன் மூலம் அவர்க ளால் வெளியிடப்படும் ஆவணப்படுத்தப் பட்ட நிகழ்வுகளை இலகுவாக புறக்கணித்து விடலாம் என்ற கபடத்தனமே என்பதில் ஐய மெதும் சிவசேகரம் போன்றவர்களுக்கோ அவர்களது இந்நிலைப்பாட்டை கேள்விக் குள்ளாக்கும் என் போன்றவர்களுக்கோ இருக்கப்போவதில்லை. UIU) அமைப்பி னால் வெளியிடப்படும் அறிக்கைகள் ஒரு தலைப்பட்சமானவை புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பானவையே என் பது பெரும்பாலானோரால் முன்வைக்கப்ப டும் ஒரு குற்றச்சாட்டு இக்குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள்
அடங்கியது
மனித உரிமை மீறல்கள் தொடர்பான UIHRU) அமைப்பினால் வெளியிடப்படும் அறிக்கைகளை வாசிப்பதில்லையோ என் னவோ? பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் எல்லாம் இருட்டு என்றதாம் எவ் வெப்பகுதிகளில் யார் அதிகாரத்தில் இருக் கிறார்களோ அவர்களால்தான் அந்தப்பகுதி களில் பெருமளவில் ஸ்தாபனமயப்படுத்தப் பட்ட மனித உரிமை மீறல்களை நடாத்த முடியும் என்பதை எவராலும் மறுக்க முடி யாது தவிர புலிகளால் தமிழ் மக்களுக்கு எதிராகவும், சிங்களமக்களுக்கு எதிராகவும்
தமிழராகிய நாங்கள் தார்மீகப் பொறுப்பெ டுத்து விமர்சிக்காமல் வேறு யார் செய்வது
யாயமாக இருக்கும்?
கிழக்கிலங்கையில் இலங்கை அரசபடைகளால் நடாத்தப்படும்
நடாத்தப்படும் மனித உரிமை மீறல்களை
முழுஇலங்கையிலுமுள்ள எல்லாச்சமூகங்க ளிலும் ஏற்பட்ட மனித உரிமைகளுக்கான தேடலின் அவசியத்தினால் மனித உரிமைக ளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு:1988ல் உருவாக்கப்பட்டது. இதே காலத்தில் தான் அதன் கிளை அமைப்பாக மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பும் தனது செயற்பாடுகளைத் தொடங்கியது. முறிந்த பனை புத்தகத்தின் ஆசிரியர்கள் தான்இதன் ஆரம்பகர்த்தாக்களாவர். இவர்க ளில் ஒருவரான கலாநிதி ராஜனி திரணகம 1989ல் கொலை செய்யப்பட்டார். இக்கொ லைக்கு உரிமை கோரும் யோக்கியம் கூட எவருக்கும் இருக்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது. இன்று UKU) அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்பதை சுட்ட வனை சுட்டவனும் சுடப்பட்டான் என்ற தனது கவிதைவரிகளின்மூலம்தமிழ்சமூகத் தின் மீது திணிக்கப்பட்டிருக்கும் கலாசாரப் புரட்சியை எங்களெல்லோருக்கும் நிதர்சன மாக்கிய சிவசேகரம் தான் சொல்லித்தர வேண்டுமென்பதில்லை. UIU) அமைப் LUIG) QauGMu9LÜLILL SOM€ON€ €USGS யளின் முகவுரையில் அவர்களாலேயே பின் வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தன. "UTHRU) eg|GOLDULLGT 9163)LLITGITTÉlő II. ணப்பட்டு இன்று வரை தப்பிப்பிழைத்திருக் கும்நாங்கள்தொடர்ந்தும் எங்களது வழமை யான பணிகளை யாழ்ப்பாணப்பல்கலைக்க ழகத்தில் தொடர முடியாதவர்களாக உள் ளோம். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் எங் களுடைய இந்நிலைமைகளைக்காரணம் காட்டிஎங்களது உரிமைகளைப்பறித்துவிட் டது. ஆனாலும் எங்களது பதவிகளை காப் பாற்றுவதற்காகசாதாரண மக்கள் அனுபவிக் கும் துன்பங்களை மனச்சாட்சியின்றி மறைத்து வைக்க முடியவில்லை." UTHRU)அமைப்பின்வெளியீடுகளை ஒழுங் காக வாசிப்பவர்களுக்குப் புரிந்திருக்கும் அவர்களது சமூக அரசியல் கோட்பாடுக ளுக்கு அப்பால் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசனங்களே இவற்றின்வெளி பீட்டுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கின் றன என்பது இலங்கையில் மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்ட அனைத்து பகுதி யினரதும் நடவடிக்கைகளை அவர்களது சக் fjöGLULLengslá UTHA() . SloudÚslari ஆவணப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக் கது அறிக்கைகளின் சில பகுதிகள் மத்திய தர வர்க்க குணாம்சங்களைப் பிரதிபலித்தா லும் கூட உதாரணமாக முறிந்த பனையில் வரும் பிரின்டோ என்ற நாயைப் பற்றிய பகுதி வன்முறைதொடர்பான தத்துவ ரீதியான
விவாதத்திற்கு வருவோம் மாக எல்லா பகுதிகளிலு கத்தைச் சேர்ந்தோரைக் +I9, 916)III06#lậfĐ_fie)[[ துக்கொள்வதற்காக ஸ்தா பட்ட அரச வன்முறை சிவில் நிர்வாகம் என்பவர் டுத்தப்படுகின்றன. இந் வெற்றி கொள்வதற்காக படுத்தப்படுகின்றன. உ யாக்கிரகம், மறியல் டே றவை பயன்படுத்தப்படு எவற்றிலும் இந்த வன்( கொள்ள முடியாதநிலை கவே எதிர் வன்முறை ை றது. இந்த வன்முறைசிவி களுக்கு எதிராக தற்காப் தல் என்ற நிலையிலிருந் இன மக்களுக்கு எதிரா கொள்கைகளை நடைமு கொள்ளாத அல்லது ஆ ளுக்கு எதிரான வன்மு அது மனித உரிமை மீற D5). இலங்கையில் இன்று நை களுக்கெதிரான அடக்கு பன அரச வன்முறை காணப்படுகின்றன. சிங் வாசிகளுக்கு எதிராக புலி டும் வன்முறைகள், புலி அடைக்கப்பட்டுள்ள மா லது அவர்களின்நிலைப் தோருக்கு எதிரான வன் முறையாகவோ விடுதை வன்முன்றயாகவோ கரு மாறாக இவையெல்லாம் உரிமை மீறல்களே. இறுதியாக சரிநிகர் இதழ் பவர் ஒரு மனித உரியை கையாளர் ஒருவருக்கும் சுவாரஸ்யமாக எழுதி கோவில் பாடசாலை மீ டது தொடர்பான விவாத திலிருந்து என்னை என் வில்லை. இறுதிவரை அ வாதியின் பெயரை பஞ் யில்லை. காரணம் அந்த யினது உயிரைக் கா பொறுப்பு:தன்னிடம்தா6 மன் நினைத்தது தானே உரிமைவாதிகளெல்லே பானோர் புலிகளின் ே கொண்டோர் என்ற படி எடுக்கப்பட்ட முயற்சிய சிவநாதர்ை
இலண்டன்
சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.
பதவி வெற்றிடம் சரிநிகர் பத்திரிகையில் சத்தைப்படுத்தல் அதிகாரி ecபive) பதவியொன்றக்கான விண்ணப்பங்கள் கோரப்படு சந்தைப்படுத்தல் துறையில் கல்வித்தகைமையும், ! ÁLLÁSIL Gò (Planning) 6ÓGIÁNG8ALU Messió (Distribution) ADÓDib (Controling) துறைகளில் அனுபவம் உடையவர்கள் விை
சிங்கள மொழியிலும் பேசும் ஆற்றலுள்ளவர்கள் பத்திரிகைத்துறை அனுபவம் விசேட தகைமையாக
விண்ணப்ப முடிவு திகதி 01-02-1996
oosoToLib A9Ag2OMANLIG36Ar
இல, 4 ஜயர
நிருபர்கள் தேவை
முகவரிக்கு விண்ணப்பிக்கிவும்
நிருபர்கள் தேவை
சரிநிகர் பத்திரிகைக்கு நாட்டின் எல்லாப் பகுதிகளில்
விரும்புபவர்கள் தமது சொந்தக் கையெழுத்தில் செய்திக்குறிப்பு ஒன்றுடன் பெப்பிரவரி 15ம் திகதிக்கு முன்
Sesuo. 4 AgJ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகில் அனேக ம அதிகார வர்க் காப்பாற்றுவதற் ளைத்தக்கவைத் ன மயப்படுத்தப் ஆயுதப்படைகள் பினால் ஒழுங்குப வன்முறையை ல வழிகள் பயன் Tyco IOTs gjë ராட்டம் போன் கின்றன. இவை றையை வெற்றி லேயே இறுதியா க்கொள்ளப்படுகி இராணுவநிலை அல்லது தாக்கு
["JLGAlL"LL ஒரு குறி தமிழ்ப் பெண்களை இறந்தவர்களது இடத்
க, தங்களுடைய றைகளை ஏற்றுக் தரவளிக்காதவர்க றையாகும் போது
ாகக் கருதப்படுகி
(5.5 விரும்பவில்லை. திருகோணமலை உறுப்பி
பெறும் தமிழ் மக் மறை யுத்தம் என் வடிவங்களாகவே களக் குடியேற்ற களால் நடாத்தப்ப களின் சிறைகளில் ற்றுக் கருத்து அல் ாட்டை ஆதரிக்கா முறை எதிர்ப்புவன் லயடைவதற்கான தப்பட முடியாது. அவர்களின் மனித
85ல் பஞ்சமன் என் வாதிக்கும் பத்திரி நடந்த விவாதத்தை பிருந்தார் (நாகர் குண்டு வீசப்பட் ம்) அதை வாசிப்ப ால் தடுக்க முடிய ந்த மனித உரிமை மன் குறிப்பிடவே மனிதஉரிமைவாதி பாற்றும் பெரிய உள்ளதென பஞ்ச அல்லது மனித ரும் ஒரு பக்க சார் மல் காழ்ப்புணர்வு மத்தை உருவாக்க
Marketing Exநின்றன. தைப்படுத்தல் கட்டுப்படுத்தல் organis. ரும்பத்தக்கது. காள்ளப்படும்
டிய முகவரி Caiff Basil" ன மாவத்தை, Ab MF366ÓILINII
கொழும்பு5
ந்தம் செய்தி
எழுதப்பட்ட ாக கீழ்வரும்
l'affasi"
மாவத்தை ÖSYMaksimumi
கொழும்பு
မြုံး பாராளுமன்ற அரசியலில் கட்டுரையில் திருமதிரங்கநாயகி பத்ம நாதன்தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளு மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. த.வி.கூ. எத்தனையோ மோச மான செயல்களைச் செய்துள்ளது. இந்த யுஎன்பி எடுபிடியை நியமித்த பாவத்தை என்றுமே செய்யவில்லை. 1977 தேர்தலின் பின் ராஜதுரையும் கனகரத்தினமும் யு என். பிக்கு தாவினார்கள் கனகரத்தினத்தின் சாவை அடுத்து யு.என்.பி அரசுரங்கநாயகி பத்மநாதனை அத்தொகுதிக்கு நியமித்தது. பின்னர் மாவட்ட மந்திரிப்பதவியையும் வழங்கியது.
திற்குநியமிக்கும்யோசனைமுதலில்வன்னி யசிங்கம் 1959ல் இறந்தபோது ஏற்பட்டது. அவரது மனைவியை கோப்பாய் தொகுதி யில் போட்டியிடக் கேட்டார்கள். அவர்
னர் இராஜவரோதயம் 1963ல் இறந்தபின்
திருமதி இராஜவரோதயத்தை அணுகினா
கள் அவரும் மறுத்துவிட்டார். இவரும் சரி யான முடிவையே எடுத்தார் என்பது என் எண்ணம் திருமதி மங்கையர்ககரசி அமிர்த
劉- ஆயிரக்கணக்கான மலையக ளைஞர்கள் கொழும்பிலும் பிற இடங்களி லும் கைது செய்யப்பட்டு விசாரணை ஏது மின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள் ளார்கள் இது பற்றி இதுவரை மலையகத் தமிழ் தலைவர்கள் வாய்திறந்து ஒரு கண் டன வார்த்தையாவது அரசு மீது சுமத்த வில்லை. ஒவ்வொரு மாதமும் அரவசர காலச்சட்டத்தை ஆதரித்துப்பேசியும்வாக்க ளித்தும் வருகிறார்கள் இதே மலையக மக் கள் முன்னணியின் தலைவர்கள் பெ. சந்திர சேகரனும் இலங்கைத் தொழிலாளர் காங்கிர சின் தலைவர் செள தொண்டமான் அவர்க ளும் பொதுஜன ஐக்கிய முன்னணியில்சேரு வதற்குமுன்பு:ஆறு அம்சக்கோரிக்கைஒன்று முன்வைத்தார்கள் அதில் ஒன்றை மலையக இளைஞர்கள் காரணமின்றி கைதுசெய்தால் அரசாங்கத்திற்கு கொடுக்கும் ஆதரவை
அவசரகாலச்சட்டத்தை எதிர்ப்பார்களா?
லிங்கம் கட்சி அரசியலில் முன்னணியில் நின்று உழைத்தவர் திருமதி கலா தம்பி முத்து மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர் இன் னும் பல பெண்கள் தமிழரசுக்கட்சி, கூட் டணி அரசியல் மேடைகளில் பிரசாரம் செய் திருக்கிறார்கள் ஆயினும் தாழ்த்தப்பட்ட சாதியினைரையோ பெண்களையோ தேர்த லில் நிறுத்தித் தமிழர் பண்பாட்டுக்குத்துரோ கம் செய்ய தமிழகக்கட்சிக்கு மனம் வர வில்லை. 1977ல் முதல் முறையாக ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினரைநிறுத்தினார்கள் மூதவைக்கு மட்டும் ஒருவர்1950களில் நிய மனது என்னவோ உண்மைதான் சிங்களப் பெண் அரசியல்வாதிகளது பங்க ளிப்புடன் ஒப்பிடுகையில் தமிழர்களுக்குக் கிடைத்தது ஒரு ரங்கநாயகி என்பதை நினைக்கும் போது அழுகை தான் வரும். கட்டுரை ஆசிரியர் இது போல விஷயங்க ளில் கவனமாக இருப்பது நல்லது ஏனெ னில் இம்மாதிரியான கட்டுரைகளை ஆதார பூர்வமான ஆவணங்களாகக் கொண்டு பிற் காலத்தில் தவறுகளையும் பொய்களையுங் கூட உண்மைகளாகக் கூற இடமுண்டு சிவசேகரம்
லண்டன்
வாபஸ்வாங்கிக்கொள்வோம்என்பது,இது வரை அவர்கள் வாய்மூடி மெளனிகளா கவே இருக்கிறார்கள் இன்று மலையக மக்க ளின் வாழ்வை விட மந்திரிப்பதவி பெரிதா கப் போய்விட்டது எமது தலைவர்களுக்கு இவர்கள் இந்த நேரத்தில் மலையகத்திற்கு ஏதும் செய்யாமல் எல்லோரையும் கைது பண்ணின பிறகு மேடையில் நின்று கொக்க ரிப்பதில் அர்த்தமில்லை. ஒரே ஒரு முறை மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவசர காலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கட்டும் தன் மானமுள்ள தமிழ்த் தலைவன் என்று தங்க ளைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் எமது தலைவர்கள் இதையாவது செய்வார்களாக? எஸ். தங்கராஜா
சாங்கத்திடம் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் முஸ்லிம் காங்கி ரசை முஸ்லிம்கள் தங்களது அரசியல் உரி மைகளுக்காகப் போராடவே ஆதரித்தார் கள். ஆகவே அதிகாரங்களை சிறுபான்மை யினருக்குப் பகிர்ந்தளிக்க அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்கும் தருணமாக முஸ் லிம் காங்கிரஸ் இதனைக் கொள்ள வேண் டும். மாறாக அரசாங்கத்திற்கு 'நல்ல பிள்ளையா க"நடக்கமுற்படுவதும் தேசிய இனங்களின் அபிலாசைகளை மறுக்கும் அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பவர்களாக இருப்பதும் முஸ்லிம்கள் தனித்த அதிகாரங்களை பெற் றுக்கொள்ள ஒரு போதும் வழியமைக்காது பயங்கரவாதத்தை வீழ்த்தியதற்காக வரிக்கு வரி அரசாங்கத்தை வாழ்த்தும் முஸ்லிம் காங்கிரசின் தீவிரம் சிறுபான்மையினருக்கு அதிகாரங்களை வழங்கு என்ற கோஷத்தில் காணப்படாதது என்னவோ போல் இருக்கி D5). வரலாறு முஸ்லிம் காங்கிரஸ் என்ற வடிவத் தில் முஸ்லிம்சமூகத்தின்மீது பாரியபொறுப் புகளை சுமத்தியுள்ளது. நாம் நமது பாத்திரம் உணர்ந்து செயற்படும் தருணத்தில் இருக்கி றோம் முயல்பிடிக்கப்போய்கழுதைபிடித்த கதையாக மாறிவிடக்கூடாது சந்திரிகா அரசு மீது இனப்பிரச்சினைக்கான
தமிழர்களுக்கு.
தீர்வை அமுல்படுத்த முஸ்லிம் காங்கிரஸ் நிர்ப்பந்திக்கவேண்டும் அதற்காக உழைக்க வேண்டும். இன்று நடப்பது மாறுபட்டதா கவே இருக்கிறது. சந்திரிகா அரசைநியாயப் படுத்துவதிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தனது காலத்தைக் கழிக்கிறது. முஸ்லிம் மாகாணகோரிக்கைஅல்லதுஅதிகாரப்பகிர் வில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பேரம் என்ன என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உரத் துச்சொல்லத்தயங்கும் நிலைதொடர்கிறது. ஒரு கைதட்டினால் ஓசை வராது இருகைக ளும் சேர்ந்துதட்டவேண்டும் தமிழர் அரசி யல் தலைமைகள், முஸ்லிம் அரசியல் தலை மைகள் தங்களுடைய அரசியல் உரிமைக ளுக்காக தனித்தனியாக போராடும் அதே வேளை சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் சிறுபான்மையினருக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டு மென்ற முக்கியமான விடயங்களில்லும் தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒன்றிணைந்து போராடுவதுதான் ஆரோக்கியமானது. அப் படியான பலமிக்க நிலைதான் சிங்கள இன வாதிகளுக்கு பயமுறுத்தலாக இருக்கக் கூடிய விடயமுமாகும். 'ஊர் இரண்டு பட் டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தான்'

Page 16
திரிசங்கு சொர்க்கம்!
தமிழ் மக்களின் தலைவிதியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் இந்தப் புகழ் பெற்ற வாசகம் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல, தலைவர் எஸ். ஜே.வி. செல்வநாயகம் அவர்களால் எப்போதோ சொல்லப்பட்ட இந்த வாசகம் இப்போது ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. றிவிரசநடவடிக்கைகாரணமாக தென்மராட்சிக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள வலிகாமம் மக்கள் படுகின்ற நாளாந்த அவஸ்தைகளைப் பற்றி கேள்விப்படுகின்ற ஒவ்வொருவர்மனதிலும் இப்போது இந்த வாசகம் வெவ்வேறுவடிவங்களில் தோன் றிக்கொண்டிருக்கின்றது. வடக்குக்கிழக்கு மக்கள் இந்த வாசகத்தை அவர்உதிர்த்த போது தமது அரசியல் உரிமைகளை மட்டும்தான் இழந்திருந்தார்கள் இன்று அவர் கள் தமது அரசியல் உரிமைகளை மட்டுமல்ல, அடிப்படை ஜனநாயக உரிமைகளை தமது சொத்து சுகம் இருப்பிடம் எல்லாவற்றையும் இழந்துவிட்டுள்ளார்கள் இனி நமக்குளதெனும் கதியைக் கூட அவர்கள் இழந்தவிட்டார்களோ என்ற சந்தேகத்தை அரசாங்கத்தின்அறிக்கைகளும் விடுதலைப்புலிகளின்நடவடிக்கைகளும் ஏற்படுத்து கின்றன. யுத்தமும், அதனால் ஏற்படும் சகிக்கவொண்ணா நிலைமைகளும் மக்களை அகதிக ளாக்குவதும், இருப்பிடங்களை விட்டு இடம் பெயர வைப்பதும் அண்மைக்கால யுத்தவரலாறுகளில் ஒன்றும் நடக்காதவைகளல்ல, ஆனால் ஒரு பிரதேசத்தின்மக்கள் முற்றுமுழுதாகவே அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது என்பது யாழ்ப்பா ணத்துக்கு மட்டுமே வாய்த்திருக்கிற ஒரு வரப்பிரசாதம்' புத்தத்திற்கு அஞ்சியோ அல்லது ஒருசிலர் கூறுவதுபோல புலிகளின் மிரட்டலுக்கு அஞ்சியோ தமது விடு வாசல்களை விட்டு வெளியேறிய மக்கள் இன்று நாளாந்த அடிப்படைத் தேவைகளான உணவு உடை,உறையுள் போன்றவற்றிற்கும் வக்கற்ற வர்களாகிப் போயுள்ளார்கள் உழைப்பு இல்லை, உண்ண உணவுக்கோ உடுது ணிக்கோ பணம் இல்லை என்ற நிலையில் தெருவோரங்களிலும் மரங்களின் கீழும் தங்கியிருக்கும் அந்த மக்களுக்குள்ள ஆகவும் மோசமான விடயம் என்னவென்றால் அவர்கள் வெளியுலகுடன் தொடர்புகூட கொள்ள முடியாமல் இருப்பதுதான். நெருப்புக் காய்ச்சலினால் இறக்கும் வைத்தியர்கள் இரத்தத்தில் சீனிச்சத்தின் அள வைப் பரீட்சித்துப் பார்க்க முடியாமையால் நீரிழிவு நோய் இருக்கிறதா என அறிய முடியாத நோயாளிகள், சாதாரண தலைவலி மாத்திரை கூட கிடைக்காமல் தவிக்கும் மக்கள் என்று ஆரோக்கியம் குன்றிய ஒரு கூட்டமாக அவர்கள் உருமாறிக் கொண்டி ருக்கின்றனர். ஆரோக்கியம் இப்போது உடலில் மட்டுமல்ல, மனநிலையிலும் குறைந்து கொண்டிருப்பதாக, மனநோயாளர்களது அதிகரிப்பு பற்றிய புள்ளிவிபரங் கள் கூறுகின்றன. இந்நிலையில் இங்கே சிவில் நிர்வாகம் தொடங்கிவிட்டது, உங்கள் பழைய இடங்க ளுக்குத் திரும்பி வாருங்கள் என்று அழைக்கிறது அரசாங்கம் அவர்கள் அங்கே திரும்பிப் போக வேண்டும் என்கிறார் ஜனாதிபதி அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் எஞ்சியுள்ளவர்கட்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கி (2000 பேருக்கு விஷேட அடையாள அட்டைகளை வழங்கி விட்டு திரும்பியுள்ளதாக கூறுகிறது ஆட்பதிவு திணைக்களம்), உணவு விநியோகத்தை நடாத்தத் தொடங்குவ தன்மூலமாக திருப்தி காணமுயல்கிறது.அது திரும்பிவரும்மக்களுக்கும்அவர்களது இளம் பிள்ளைகட்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன என்பது பற்றிய மக்களின் அச்சத்தை அது சட்டை செய்வதாக தெரியவில்லை. பொட்டு வைத்த தமிழ் பெண்க ளையெல்லாம் தற்கொலைக் கொலையாளிகளாகவும், தமிழ் வாலிபர்களையெல் லாம்புலிகளாகவும் பார்க்கின்ற சிங்களம்மட்டுமே பேசுகின்றஇலங்கைஇராணுவத் தின் பாதுகாப்புக்குட்பட்ட பிரதேசத்திற்கு எந்த நம்பிக்கையுடன் அந்த மக்கள் போக முடியும் என்ற பிரச்சினையையிட்டு யாரும் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை. மறுபுறத்தில், அங்கே போகாதீர்கள் அரச படைகள் தமிழ் இனத்தின் வேரோடு அழிக்கவே வந்துள்ளன. கிளிநொச்சிப் பகுதியிலும் இன்னும் மேலேயும் சென்று குடியேறுங்கள்என்று அவர்களைக்குடியேற்றும்முயற்சியில் ஈடுபடுகிறது.புலிகளின் இயக்கம் வடமராட்சி தென்மராட்சியை சேர்ந்த மக்களையும் அங்கிருந்து வெளி யேறிவன்னிப்பகுதியைநோக்கிநகருமாறு அதுவேண்டுகோள்விடுத்துள்ளது.தமிழ் மக்கள் தமதுஅரசியல்உரிமைகளைப்பெற்றுக்கொள்ளவேண்டுமானால், குடாநாட் டிற்கு வெளியே வாழத் தயாராக இருக்க வேண்டும் என்று புலிகள் கருதுகிறார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இருதரப்பாருமே முக்கியமான விடயத்தை மறந்து விடுகிறார்கள் எந்த மக்களது அரசியல் உரிமையும் விடுதலையும் பெற்றுக் கொள்ளப்படுவது அவசியம் என்றுஇருதரப்பாரும்தத்தம்கோணங்களில் கூறுகிறார்களோ அந்த மக்களது மனோ நிலையை வியாதிக்குள்ளாக்குவதன் மூலமாக அதைப் பெற்றுவிட முடியாது என் பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள் நூறுநூறாண்டுகளாக வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்க் கப்படுவதென்பது, அதுவும் அவர்களது விடுதலையின் பெயரால் செய்யப்படுவது என்பது எந்தவிதத்திலும் பயன்மிக்க ஒன்றாக அமைய முடியாது மக்கள் தமது விடுதலைக்காக தாம் செய்து கொண்ட ஒரு தெரிவு அல்ல இது மாறாக, அவர்களது தலைமீது திணிக்கப்பட்டுள்ள ஒரு முடிவு. எனவே இந்த நிலை அரசியல் ரீதியாக இருதரப்பாருக்குமே வெற்றியைதரப்போவதில்லை.தற்காலிகமாகபுலிகளை அம்ப லயப்படுத்த அல்லது தனிமைப்படுத்த அரசாங்கத்திற்கோ அல்லது அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மையை அம்பலப்படுத்த புலிகளுக்கோ பயன்படுமே ஒழிய, நீண்ட காலத்தில்இருதரப்பாருக்கும்மாபெரும்தோல்வியைதரப்போகும்ஒரு அம்சமாகவே இது அமையும் வடக்கிலே இராணுவம் சிங்கக்கொடியை நாட்டியது அங்கேசமாதானத்தை அரசாங் கம் கொண்டு சென்றதற்கான குறியீடாக அல்ல, மாறாக ஆக்கிரமிப்பின் குறியீடா கவே உள்ளது. ஏனென்றால்சிங்கக்கொடிசிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கும் பெளத்த சிங்கள அரசின்சின்னமாகவே அங்குள்ள மக்கள் அறிவர் தமிழ் மக்களின்தேசிய உணர்வை மதிக்காத சிங்கக்கொடியைமுறித்தும் எரித்தும்வளர்ந்த தேசிய உணர்வை புரிந்து கொள்ளாத எந்த அரசாங்கமும், இந்த நாட்டின் சமாதா னத்தை கட்டியெழுப்பிவிடமுடியாது.அதேவேளை மக்களது அடிப்படைத்தேவை கள் கூட இல்லாத போது அரசியல் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும் என்ற உண்மையையும் மறந்துவிடக் கூடாது. எனவே இன்றைய நிலை அரசாங்கத்துக்கும் சரி, புலிகளுக்கும் சரி எந்தவிதத்திலும் பயன்தரக்கூடியது அல்ல. மக்களுக்கு அவர்களது வாழ்வின்மீதே வெறுப்பைத்தோற்றுவிக்கும்நிலைமைஇது இதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்
լից,
ருகோணமலை பகுதிகளில் குடியே வெளியேறும் படி வருகிறது. வன்ெ JLG 2 LGOLD50GI குடியேற்றமாக அ அமைந்துள்ள சுமார் வதறியாது திகைத்து ஒலிபெருக்கிமூலம் றுமாறு அறிவித்தல்
மிழ் மக்கள் மீத யின் ஒருகட்டத்தை கிற நிலையில் இவ் ணுவ நடவடிக்கை விருப்பதாக பாதுக கள் தெரிவிக்கின்ற றால் ஏற்பட இருக் தெரியாமல் இருப்ப ளின் அவதானத்தி வும் இவ்இராணுவ வொன்றையும் முடி வெளி விட்டே நட தாகத் தெரிகிறது. இவ்இராணுவ நட பொழுது அதிகளவு GEITGÄRDIGAOIT GJITöfluun ரவேல் ஆகிய நா னவு செய்யப்பட்டு கொள்வனவு செ கொழும்பு துறைமு கொழும்புத் துறை( களில் பலத்த கா போடப்பட்டுள்ளன Gle. TäÄä. SQL L சேனை, முகத்துவா
劃
பகுதிகளில் அதிக ரையும் படையின டுத்தியுள்ளனர்.
கொழும்புத் துை
அன்பான
சரிநிகர்தொடர் னங்களை எதி நிறுவனத்தின் உ களையம் சரிநி FITU Gesamoun 9LGALIAGA ITALI Piia Gjiroo, fasciigo வண்ணமுள்ள Sarah Gystaff ராயங்களை எ பத்திரிகையை னத்தின் உத்தி GUGULDATUJE
நாட்டிலுள் கும் வெவ்வே ருக்கும் எல்ல வத்தை ஏற்படு 2. One NL. வும் காட்டப்ப யான அதிக வற்றை எதிர்த் 3. அரசாங்க Coloro பும் சகல அ பும் பாதுப் UPRO SILO ளுக்கு மத்தியி நோக்கத்துக்க 14 Caitlid மனித சுதந்தி டையில் நல்லு
 
 
 
 

லிங்கநகரை அண்டிய ய தமிழ் மக்களை ராணுவம் வற்புறுத்தி பல்களால் பாதிக்கப் ழந்துதமக்களின் மீள் மைந்த இப்பகுதியில் 00குடும்பங்கள் செய் நிற்கின்றன.
ம்மக்களை வெளியே சய்த இராணுவத்தினர்
ர் தமிழ் மக்கள் வெளியேறம் இராணு
2 நாட்கள் கழித்து இரவு நேரத்தில் துப்பாக் கிப்பிரயோகம் செய்துமக்களைபயமுறுத்தி யுமுள்ளனர். இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமா னது என்பது அவர்களது விவாதம் ஆனால் காணித் திணைக்கள அதிகாரிகளோ இது இராணுவத்திற்கு வழங்கப்படவில்லை என் கிறார்கள் குடியேறிய மக்களை பொறுத்த மட்டில் அவர்கள் குழம்பிப் போய் இருக்கி றார்கள்.
ன பாரிய நடவடிக்கை அரசுமுடித்துவிட்டிருக் பருடத்தில் பாரிய இரா கள் பல நடத்தப்பட ப்பு வட்டாரச் செய்தி என்ற போதும் இவற் ம் அழிவுகள் வெளித் தற்காகவும் உலகநாடுக லிருந்து தப்புவதற்காக
நடவடிக்கைகள் ஒவ் ததன் பின் கால இடை தவும் திட்டமிட்டிருப்ப
படிக்கைகளுக்காக தற் ஆயுதங்கள் சீனா, செக்
தென்னாபிரிக்கா, இஸ் டுகளிலிருந்து கொள்வ ள்ளதாகவும் தெரிகிறது. பயப்பட்ட ஆயுதங்கள் கத்தை வந்தடைவதால் முகத்தை அண்டிய பகுதி வலும், கண்காணிப்பும் குறிப்பாக கோட்டை கொட்டாஞ் ரம் மட்டக்குளிபோன்ற
ீன்கடை
கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக உள்ளே தொழில் புரியும் பலர் தெரிவிக்கின்றனர். ஜனவரி முதல் வாரத்தில் மட்டும் நான்கு கப்பல்கள் நிறைய ஆயுதங்கள் வந்திறங்கிய தாகவும் தெரிகிறது. அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட வற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாது காப்பு:துறையினர்கருதுபவை இரண்டு இஸ் ரேலிய விமானங்கள். அதில் ஒன்று கீபர்(Keepe") வர்க்கத்தைச் சேர்ந்த விமா னம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விமா னத்திற்கு இலங்கை அரசாங்கம்"சிங்கபெட் டியா' (சிங்கக் குட்டி எனப் பெயரிட்டுள் ளது) இவ்விமானம் நிலத்திற்கு அடியில் உள்ள பங்கர்களிலும் கொங்கிறீட் கட்டிடங் களையும் இலகுவாக அழித்து நாசம் செய் யக்கூடிய வசதிகள் படைத்துள்ளது. இந்த விமானம் 20 mmபீரங்கி ரொக்கட்டுக்கள் மிசய்ல் என்பனவற்றையும் உள்ளடக்கியுள் ளது. இவ்வகையான 6 விமானங்களை அரசு கொள்வனவு செய்துள்ளது. இதைவிடTone"ட்ரோன்வர்க்கவிமானங் களும் இஸ்ரேலில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை விமானங்கள் கொள்வனவுசெய்யப்பட்டுள் ளன என்பது சரியாகத் தெரியவரவில்லை.
வர் 1iை
இந்தப் பகுதியில் ஒருசில வீடுகளுக்கு சென்ற புத்தபிக்கு ஒருவர் அந்தப்பகுதிதங்க ளுக்குச் சொந்தமானது என்றும் தமிழர்கள் வெளியேறி விட வேண்டும் என்றும் பயமு றுத்தியுள்ளனர். புத்தபிக்குடன் குண்டர்கள் சிலரும் துணையாக வந்ததாக அப்பகுதி மக் கள் தெரிவிக்கிறார்கள்
SCalë
னில் விமான ஒட்டிகள் இன்றி இதனை செலுத்தக்கூடிய வசதிகள் உள்ளமை, இதற்கு என்று கட்டுப்பாட்டு அறை ஒன்று இருந்தாலே போதுமானது ஆகாயத் ) பறந்துகொண்டே தேவையான இடங்கள் புகைப்படங்களைப் படித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பக் கூடிய வசதிகளும் கொண்ட இவ்விமானம் விடுதலைப் புலிக ளின் இருப்பிடத்தை சரியாக இனம் காண அதிகம் பயன்படும் என பாதுகாப்புத்துறை யினர் நம்புகின்றனர். சென்ற டிசம்பர் மாதம் கடைசிப் பகுதியில் விமானங்களின்சாகசங்களை அறிவதற்காக வவுனியா சென்றிருந்தார் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த இவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டிருந்திருந்தனர். விமானத் தில் பெறப்படும் புகைப்படத்தைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அது புகைப்படக் கரு விக்கு அகப்படும் பிரதேசத்தில் அமைந் துள்ள வீதியில் செல்லும் மோட்டார் சைக்க ளின் தகடு இலக்கத்தைக் கூட தெளிவாகக் காட்டும் என இதில் கலந்து கொண்ட பாது காப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துக்கொண் டார். இதைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை ஒரு கொள்கலன் அறை போன்றது. இக்கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டே விமானம் எத்தனை அடி உயரத் தில் பறக்க வேண்டும் எந்தப் பகுதியை புகைப்படம் பிடிக்க வேண்டும் என்பன
ாவு இரகசிய பொலிஸா ரையும் சேவையில் ஈடுப
முகத்திற்குள்ளே கடும்
ஆனால் இவ்வகை விமானத்தையும்
இலங்கை கொள்வனவு செய்யும் முதற்த டவை இதுவேயாகும். இவ்விமானத்தின் விஷேட அம்சம் யாதெ
வற்றை திட்டமிடலாம். சென்றவருடம் மாத் திரம் இலங்கை விமானப்படைக்கு சொந்த மான ஆறு விமானங்களை இலங்கை அர சாங்கம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
OlaiTTa D 3) T3F3535 (GL555 (35)
வாசகர்களுக்கு ாகனழுந்துள்ள சில விமர்ச Glassir Giron GayGaisruq. Goitig த்தியோகபூர்வகுறிக்கோள் கர்மீது வைக்கப்பட்ட குற்றச் வாசகர்கள் முன் வைத்து ளைக் கோரியிருந்தோம் |ப்பிராயங்கள் வந்துசேர்ந்த இவ்விதழிலும் அவற்றை AGori o isti so AirLITirösAAGpTib. வெளியிடும் மேர்ஜ் நிறுவ யோகபூர்வ குறிக்கோள்கள்
ா பல்வேறு இனங்களுக் று மொழிபேசும் பிரிவின உரிமைகளிலும் சமத்து ந்தல் டயாகவும், மறைமுகமாக ம்ே இனத்துவேசம் இனரீதி i, பாகுபாடுகள் ஆகிய St. தின் ஜனநாயக விரோத ாயும் நடவடிக்கைகளை டக்கு முறைச்சட்டங்களை புப்படையினரின் அடக்கு டிக்கைகளையும் இனங்க ல் நல்லுறவை ஏற்படுத்தும் nos Anglijgsgeb.
Abangs aanpassary iana, இனங்களுக்கி
றவை ஏற்படுத்தும்நோக்கத்
திற்காக ஆதரித்தல்
தோட்டங்களிலும் ஏனைய பகுதிகளி லும் வாழும் மக்கள் உட்பட இந்நாட்டின் எல்லா மக்களினதும் முழுமையானகத இர பிரஜைகளுக்கான உரிமைகளை ஆத ரித்தல்
தொழில் கல்வி குடியிருப்புகாதாரம் போன்ற துறைகளில் தோட்டத்தொழிலா ளர்களுக்கும் ஏனையவர்களுக்கும் ெ தியாக காட்டப்படும் பாகுபாட்டை எதிர்த்தல்
இனங்களுக்ைெடயில்ரீதியையும் சமத் துவத்தையும் நிலைநாட்டும் போட்டத் இல் எல்லாஇளங்களையும் சேர்ந்த தொழி லாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் ஐக்கியத்தை வனத்தல் இவையே.மேர்ஜ்நிறுவனத்தின் குறிக்கோள் கள் ஆகும்.இப்போது சரிநிகர்பற்றிய விமர் சனங்களுக்கு வருவோம்.
சரிநிகர் மேர்ஜ் இன் கொள்கைகளுக்கு முரனாக செயல்படுகிறது. 2 அரசாங்கத்தில் சமாதானத் தீர்வுப்பொ ைெய மேர்ஜ் ஏற்றிருக்கும்போது சரிநிகள் ஏற்கவில்லை.
அரசாங்கத்தின் சமாதானமுயற்சிகளை எதிர்த்துவருகிறது.ஒருசமாதானதியான நீர்வுக்கு எதிராக சரிநிகர் இயங்கி வருெ
தென்னிலங்கையில் பரவலாக நடக்கும் இனப்பிரச்சினைக்கு கமுகமான ர்வைக் காண்பதற்கான முயற்சிகளை ருெட்ட டிப்பு செய்து வருகிறது.
ஜனநாயகத்துக்காவும் சமாதானத்துகாக வும்பாடுபடும்தனிநபர்களைகிண்டலடிக் கும் பாணியில் எழுதிவருகிறது
சரிநிகர் தமிழின வாதத்தை பரப்பும் விதத்தில் செயல்படுகிறது.
சகர் தமிழ் மக்களுக்கு புலிகளைத் தவிர வேறுவழியில்லை என்றுகூறி புலிக வின் தலைமையை நியாயப்படுத்திவருகி து தென்மூலம்புலிகளை நோக்கிமக்க னைத்திரட்டி வருகிறது.
செய்திகளைத் தெரிவதில் திவயின போன்றபத்திரிகைகடைப்பிடிக்கும்.அதே இனவாத முறைக்கு சமமான தமிழ் இன வார்புநிலையைகடைப்பிடிக்கிறது.
மாற்றுக்கருத்துக்களை உதானேம் செய்து வருகிறது. 10. யாழ்ப்பான வாதத்தை (oreen அடிப்படையாகக்கொண்டது. இவை தொடர்பாக உங்களது அபிப்பிரா யத்தை எழுதுங்கள் இம்முறை உங்களது பணி சற்றுசிரமாமனது என்பதை நாம் அறிவோம். ஆயினும் களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு உங் கள் பதில்கள் மிகவும் அவசியமானவை உங்கள் கடிங்களை கூடிய விரைவில்
lui. சரிநிகர் இல4 ஜயரத்னமாவத்தை திம்பிரிகஸ்யாய, கொழும்பு5 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆசிரியர் பீடம்