கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.01.25

Page 1

|

Page 2
S S S S S
தமிழ் இயக்கங்களுக்கும் உட்கொலைகளுக் கும் அப்படி என்னதான் தொடர்போ தெரிய வில்லை. அதுவும் குறிப்பாக புளொட்டுக் கும் உட்கொலைக்குமான தொடர்பு பிரசித்த DTCMS). இவ்வருடத்தின் ஜனவரி முதல் வாரத்தில் அர்ச்சுனா என்றழைக்கப்படுகிற செல்வ ராஜா என்ற இளைஞர்காணாமல்போயிருக கிறார் புளொட்இயக்கத்தின்மத்தியகமிட்டி உறுப்பினராக இருந்தவர் வேலணையைச் சேர்ந்தவர் வவுனியா கோவில் குளத்தில் மணமுடித்தவர் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்றுக்கு தந்தை ஜனவரி முதல் வாரத்தில் காணாமல் போன இவரைத்தேடிவந்த மனைவிக்கும் உறவின ருக்கும் அவர்டம் பண்ணப்பட்டுவிட்டார் என்று புளொட்டில் இருந்து கசிந்த தகவல் மூலமாகத் தெரியவந்தது. இதற்கிடையே
அர்ச்சுனா கொல்லப்பட்டது தொடர்பாக
புளொட்டின் ஒரு குழுவினரிடையே அதி ருப்தி நிலவுவதாகவும் அவர்கள் மூலமா கவே இத்தகவல் வெளியுலகிற்குத் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.
அர்ச்சுனா கொல்லப்பட்டது தொடர்பான தகவல் தெரியவந்ததும் அவரது மனைவி
உறவினரும்
Ալմ) வவுனியாவிலுள்ள
புளொட் முகாமுக்கு சென்று விசாரித்திருக்கி றார்கள் உண்மை வெளித்தெரிந்து விட் டதை மறைக்க முடியாது என்றுணர்ந்த புளொட்டினர் தாங்கள்தான் அர்ச்சுனாவிற் குத் தண்டனை வழங்கியதாகவும், அர்ச் சுனா புளொட் முக்கியஸ்தர் ஒருவரைக் கொல்வதற்காக 15 லட்சம் ரூபா பணம்பெற் றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறி
கிடந்த வருடம் ஜா-எலவுக்கு அண்மை யிலும் Nuoročia அருகாமையிலும் லில் வீழ்ந்து நொருங்கிய அன்ரொநொவ் விமானங்கள் மீது தாம்தாக்குதல்நடத்தவில் லையெனத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறுகிறது. அதன்படி இவ் விமானங்கள் இரண்டிற்கும் என்ன நடந்ததென்பது இன்னும் மர்மமா கவே இருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவு டைந்து கடந்தஏப்ரல் மாதம்மீண்டும்புத்தம்
ட்களைக் கைது செய்யும் போதும் அவர்களைத் தடுத்து வைக்கும் போதும் கடைப்பிடிக்கப்படவேண்டிய அறிவுறுத்தல் கள் பலவும் பொலிசாரினால் மீறப்படுவதாக மனித உரிமைகள் பணிக்குழு தெரிவிக்கின் Dg நபர்கள் எவரையாவது கைது செய்து தடுத்து வைப்பதனால் முதல் இருபத்தி நான்கு மணித்தியாலங்களிற்குள் அது பற்றி மனித உரிமைகள் பணிக் குழுவிற்கு அறி விக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக குழுவினால் ஒவ்வொரு பொலிஸ் நிலை யங்களுக்கும் தனித் தனியாக அறிவிக்கப் பட்டிருப்பதுடன் ஜனாதிபதியினால் தனிப் பட்ட முறையிலும் பொலிசிற்கு அறிவிக்கப்
ஆரம்பித்ததன் பின்பு தம்மால் அழிக்கப் பட்ட பாதுகாப்புப் படைகளின் விமானங் கள் கப்பல்கள் படகுகளின் பட்டிய லொன்று புலிகள் இயக்கத்தினால் வெளியி டப்பட்டுள்ளது.
அப்பட்டியலின்படி அவ்ரோ விமானங்கள் இரண்டும் புக்கார விமானமொன்றும் வை-8 விமானமொன்றும் பெல் ஹெலி கொப்ரர்கள் இரண்டும் யுத்தக் கப்பல்கள் இரண்டும் தாக்குதல் கப்பலொன்றும் டோறா படகுகள் ஐந்தும் யுத்தத் தாங்கிகள்
பட்டுள்ளது. ஆனாலும் இவ் ஆரம்பக் கோரிக்கை கூட இன்னும் உரிய விதத்தில் நிறைவேற்றப்பட வில்லையெனப்பணிக்குழு தெரிவிக்கிறது. நபரொருவரைக் கைதுசெய்வது சந்தேகத் தின் மீது என்பது உண்மையே. ஆனாலும் அச்சந்தேகத்திற்கான காரணத்தை எம்மிடம் தெரிவிக்க வேண்டும். ஆனாலும் எக் கைது தொடர்பாகவும் இவ்விடயத்தை எப்பொலி சுமேஎமக்குத்தெரிவிக்கவில்லை' என அப் பேச்சாளர்கள் கூறினர் எவ்வாறெனினும் கடந்த சில மாதங்களாகக் கொழும்பு மட்டக்களப்பு மாவட்டங்களிலி ருந்து அதிக எண்ணிக்கையான காணாமற் போனோர் பற்றிப் புகார் கிடைத்துள்ளது
அன்ரனோக்களை புலிகள் தாக்கவில்
GTJ Tib.
இந்தப் பதில் சி வின் மனைவிை GITiepLÜLIGÓT6 ஆனால் புளொட் கள் இந்தப் பதி தவிர வேறேது ே
புளொட் அர்ச்சுனா படுெ
புளொட்டின் மு சிவநேசன் (கா டில் சந்ததியார் அகிலன் என்று
அனைவர் மீது செயற்பட்டதாக யான குற்றச்சா என்பதனை அன
GTLGLo, LISG) டும், வேறு இர அழிக்கப்பட்டன கடந்த செப் எலவிற்கு பர்22ஆர் . லும் வீழ்நது ெ விமானங்கள் இ தின் தாக்குதல்க முள்ளதாக முன் GADöILSLD – 1996
பொலிசாரிற்கு எதிராக
மனித உரிமைகள் பணிக்குழு குற்றச்
டன், அம்பாறை ளில் குறிப்பிட காணாமற் போ6 விற்கு தகவல்கள் பணிக்குழு அை பெற்ற எல்லாத் நாட்டின் அனை களும் காணாம ணிக்கை உயர்ந் மாகாண சபைத் தொடரலாமென குழுவின் அப் ே தார்.
Ašils 1996
திெர்வரும் சில தினங்களினுள் வெலிக் கடை மகசீன் சிறைச்சாலைகள் மீது கடுந் தாக்குதலொன்றை நடத்த ஆயத்தமாக இருப்பதாகத்தகவல் கிடைத்துள்ளதால் ஜன வரி 19 பகல் முதல் அச்சிறைச்சாலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகத் தற் போதுஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாது காப்புகள், மேலதிகமாக ஜனவரி 19 முதல் விஷேட இராணுவப் பாதுகாப்பு வழங்க பாதுகாப்புப் பிரிவுகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னணி வரிசைப் புலிப் பயங்கரவாதிகள் 60 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகசீன்
சிறைச்சாலையைத் தாக்கப் புலிகள் திட்டமாம்
கப் புலிகள் இயக்கத்தின் விஜி எனப்படும் விஜயகுமார் என்றதற்கொலைப்புலித்தலை வர் உட்படப் பலரும் தற்போதுகொழும்பில் நடமாடுவதாக இராணுவ புலனாய்வுத் தக வல்கள் பிரிவுக்கு அறியக் கிடைத்துள்ளது. இதே சமயம் சில தினங்களாகவே தாக்குதல் தொடர்பான தகவல்கள் பாதுகாப்புப் பிரிவு களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னணி வரிசைப் புலி உறுப்பினர்கள் சிலர் இதே சமயம் உண்ணா விரதமொன்றிற்குத் தயாராகிவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தாமோதரம்பிள்ளை சிவகுமாரன் என்ற
சிவா எல்லதுசி
டன் தாக்குத6ை திட்டங்களுக்கு வும் இரகசிய பு வல்கள் கிடைத் வெலிக்கடை ம தாக்குதல்கள் ந. வெளிவந்தது லுள்ள பெருந் மூடிவிடும் யே புச் சபைக்குக் கிடைக்கும் தக மைகளுக்கேற்ப எடுப்பதற்காகப் சிறைச்சாலை அ LGál OGLi.J.LIL பாதுகாப்பு தெரிவித்தார். லங்காதீப-19
சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்துவதற்கா
ပွါးမား။ விமானப் படைக்கு நவீன
ாழிநுட்ப வசதி கொண்ட விமானங்கள் மூன்றும் கடற்படைக்குப் புதிதாகக் கப்பல் கள் மூன்றும் கொண்டுவர அரசு தீர்மானித் துள்ளதுடன் இப்புதிய விமானங்கள் கப்பல் களும் ஜனவரி மாத முடிவில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கிழக்கு நடவடிக்கை யில் ஈடுபடுத்தப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஏப்ரல் 19ஆந் திகதி முதல் ஆரம்பித்த மூன்றாவது ஈழப் போர் காரண மாக விமானப் படையிடம் இருந்த விமா னங்கள் ஐந்து அழிந்ததுடன் கடற்படையி டம் இருந்த தாக்குதல் படகுகள் இரண்டும்
டோறா மற்றும் சுப்பர் டோறா இனப் படகு கள் இரண்டும் பொருட்களை ஏற்றிச்செல்ல உபயோகிக்கும் கப்பல்கள் இரண்டும் தமி ழ விடுதலைப்புலிகள் இயக்கக் கடற்புலிக ளின் தாக்குதல்களிற்குள்ளாகின. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தாக்குதல் si SIGOTLDITE JEF UGOLOGlë Gllon 60 கடற் பலம் குன்றியிருந்ததுடன் அந் நிலை மையிலிருந்து மீள்வதற்காகவே இப் புதிய விமானங்களும் கப்பல்களும் வரவழைக் கப்படவுள்ளன. விமான கடற் படைகளின் இராணுவபலத்தை அதிகரிக்கும் நோக்கத்து டன்கடந்தவரவு-செலவுத்திட்ட யோசனை களில் 1996ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினத்திற்காக ஆறு பில்லியன் ரூபாய்
பணம் மேலதிக இப்புதிய விம எதிர்காலத்தில்
கப்பட்டுள்ள இ உபயோகப்படு LIGANGST LIGAÖLD UITM பதுஇராணுவ 2 டாகும் முடிவ கையின் போது படையின் ஈடு லேயே இருந்த ளர்களின் கருத் யுக்திய-1996
= ور...4پیسے
—
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
ஜன.25 - பெப்.07, 1996
Gala)g|T5ossá) 9stögalI பயும் உறவினர்களையும்
ரியிருக்கக் கூடும்.
டினது வரலாறு தெரிந்தவர் லக்கேட்டு நகைப்பதைத் JLIG)||
புளொட்டினது இவ்வாறான உட்படுகொ லைகளை எதிர்த்து புளொட்டிலிருந்து வெளியேறிய தீப்பொறி குழுவைச் சேர்ந்த கேசவன் அவர்களால் புதியதோர் உலகம் எனும் நாவல் எழுதப்பட்டிருந்தது. அந்நா வல்புளொட்டினது உட்கட்சிஜனநாயகமின்
ாலை ஒரு உள் வீட்டுச் சதி
தல் உட்படுகொலையான கா)இலிருந்து தமிழ்நாட் திருமலையில் செல்வன், நீள்கிற பட்டியலில் உள்ள இயக்கத்திற்கு எதிராகச் ஏறத்தாழ இதே மாதிரி டே சுமத்தப்பட்டிருந்தது னவரும் அறிவர்
QALDITS, Gorris Gir. LUGör-GetGly Göl ணுவ வாகனங்கள் ஆறும்
13ஆந் திகதி ஜா
மயில் கடலிலும், நவம் பலாலிக்குஅண்மைக்கடலி ாருங்கிய அன்ரொநொவ் ரண்டும் புலிகள் இயக்கத் விற்கு உட்பட்டிருக்க இட
தெரிவிக்கப்பட்டது. O1.21
அனுராதபுர மாவட்டங்க த்தக்களவு கைதுகளும் எமையும் பற்றி பணிக் குழு
கிடைத்துள்ளன. மக்கப்பட்ட பின்பு நடை தேர்தல் காலங்களிலுமே து பிரதேசத்திலுமே கைது ற் போனவர்களதும் எண் சென்றதுடன், இம்முறை தேர்தலிலும் இந்நிலைமை தாம் நம்புவதாகப் பணிக் பச்சாளர் மேலும் தெரிவித்
D1-14
ாஅண்ணா அல்லதுநியூட நடத்துவது தொடர்பான பொறுப்பாக இருப்பதாக பனாய்வுச் சேவைக்குத் தக பள்ளது. கசீன் சிறைச்சாலைகள் மீது த்தப்படலாம் என்ற தகவல் சிறைச்சாலை முன்னா தருவை முழுமையாகவே சனையொன்றும் பாதுகாப் டைக்கப் பெற்றுள்ளதுடன் ல்களினதும் வரும் நிலை தேவையான நடவடிக்கை பாதுகாப்புப் படைகளும், திகாரிகளும் உஷார் நிலை ட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அதிகாரியொருவர்
6-01-20
ாக ஒதுக்கப்பட்டது.
னங்களும், கப்பல்களும் ஆரம்பிக்கப்பட உத்தேசிக் ாணுவ நடவடிக்கைகளில் வுள்ளதால் காலாட்படை |ளவில் உறுதிப்படும் என் பர்அதிகாரிகளின் கணிப்பி டந்த 'றிவிரச' நடவடிக் கூட விமான மற்றும் கடற் ாடு மிகக் குறைந்தளவி
லயாம்
மையையும் உட்கட்சிப்படுகொலைகளை யும் துலாம்பரமாக விவரித்துச் செல்கிறது. அந்நாவலை எழுதிய கேசவன் இப்போது புலிகள் சிறையில் புளொட்டினர் அவருக்கு வழங்கவிருந்த மரணதண்டனையை புலி கள் வழங்கிவிட்டார்களா இல்லையா என்ப துவும் தெரியாது. புதியதோர் உலகம் விவரித்துச் செல்கிற புளொட்டினது உட்படுகொலைகள் சில புளொட்டின் தலைவராக இருந்த உமாம கேஸ்வரனின் கண்சாடையிலும், கண்டு கொள்ளாமையிலும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதன் தர்க்கரீதியான விளைவு என்னவென்றால் எல்லா தமிழ் இயக்கத்தலைவர்களும் புலிகளால் கொல் லப்பட உமாமகேஸ்வரன் மட்டும் அவரில்
மிகவும் நம்பிக்கை வைத்திருந்த அவர் மிக வும் நம்பிக்கை வைத்திருந்த அவருடைய தோழர்களாலேயே தெருவினில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவு னியாவில் புளொட்டிலிருந்து வெளியேறி அரச படைகளுடன் இயங்கி வந்த சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் வவுனியா யு.என்.எச்.ஆர்.சி. முகாமில் கடமையாற்றி வந்த சிறிதரன் எனும் இளைஞர் கொல்லப் பட்டிருக்கிறார். அர்ச்சுனா கொல்லப்பட்டி ருக்கிறார். இப்படி நீள்கிற பட்டியல் நமக்கு உணர்த்துவதுதான் என்ன? பாசிஸம் புலி ளிடமிருந்துமட்டும் தானா வருகிறது? ஜன நாயக வழிக்கு வந்த தமிழ்க்கட்சிகளின் ஜன நாயகம் என்பது தான் என்ன? என்று கேள் வியெழுப்புகிற போது இந்த ஜனநாயக வழிக்கு வந்த தமிழ்கட்சிகளையெல்லாம் தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தத் தான் நாங்கள் இப்படிக் கேள்வியெழுப்புகி றோம் என்று கூறும் ஜனநாயக வாதி களைப்பற்றி நீங்கள் GTGGTGOT நினைக்கிறீர்கள்?
sana aaragat
கேள்வி எழுப்புவோம்
புத்தத்தை யுத்தத்தால் வெல்ல முடி யாது அரசியல் தீர்வு யோசனைகளை விளங்கிக் கொள்வோம் கேள்விகள் எழுப் புவோம்' என்ற தலைப்பில் பகிரங்கக் கருத் தரங்கொன்று ஜனவரி 20ம் திகதி அன்று பதுளை அட்டம்பிட்டி மகா வித்தியால மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடை பெற்றது. இக் கருத்தரங்கில் லூஷன் ராஜகருணா நாயக்க சுனந்ததேசப்பிரிய, ஜோசெனெவி ரத்ன எஸ்.மனோரஞ்சன் ஆகிய பத்திரிகை யாளர்கள் உரையாற்றினர் யுக்திய -1996-01-21
கேயே வசித்துவந்தார்
டிருக்கிறார்.
குறிப்பிடத்தக்கது.
O
இஜனாதிபதி பிரதம மந்திரி போன்ற அர்சாங்கத் தலைவர்களுடன் நடைபெறும் முக்கிய இரகசியப் பேச்சுவார்த்தைகள் தக வல்களை ஐக்கிய தேசியக்கட்சிக்கு வழங்கு வது அரசாங்கத்திலுள்ள அமைச்சரொரு வரே என ஜனாதிபதியினால் அண்மையில் நடைபெற்ற ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத் திய குழுக் கூட்டத்தில் வெளிப்படையாகக் கூறியதன் பின்பு அவ் அமைச்சர் தொடர் பாக என்ன தீர்மானம் எடுப்பதென பரீ.சு கட்சியினர் ஆராய்ந்து வருகின்றனர். proju-1996-01-14 O
லக்கிய உலகின் அண்மைய தொடர் மரணங்களில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ் அகஸ்தியரும் சேர்ந்து விட்டார் ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அகஸ்தியர் கீரிமலை வலித்தூண்டலில் திருமணம் செய்து இலங்கையை விட்டுப் புலம்பெயரும் வரை அங்
1983ம் இனக்கலவரத்தின் போது கீரிமலையிலிருந்த இவரது விடும் இராணுவத்தால் தாக்குதலுக்குள்ளானது எல்லா அழிவுகளுடன் இவரது இலக்கிய பொக்கிஷங்களும் அழிந்து போயின. இந்த இழப்பின் துயரை மேற்கு நாடொன்றில் இருந்து இடைவிடாது எழுதுவதன் மூலம் ஓரளவு அவர் தணித்துக்கொண்டிருக்க கூடும்.
இலங்கை இராணுவத்தில் கிளார்க்காக சேவையாற்றிய அகஸ்தியர் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடுகொண்டிருந்தார். சிலுவைராசா என்கிறதனது தமைய னுடன் சேர்ந்து பல ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியிருந்தார். இவரின் இந்த கம்யூனிஸ தொடர்பு காரணமாக தேவாலயத்திலிருந்து விரட்டப்பட்டார் 'இருளினுள்ளே. என்பது இவரது முதல் நாவலாகும். 'எரிநெருப்பில் இடைபாதை யில்லை' என்ற இவரது இறுதிநாவல் அண்மையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இவை தவிர பத்துக்கும் மேற்பட்டநூல்களை பல்வேறு பதிப்பகங்கள் ஊடாக வெளியிட்
தன் முதிர்ந்த புலம்பெயர் வாழ்விலும் ஓயாது எழுதிக்கொண்டிருந்த அகஸ்தியர் முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்கமிட்டி உறுப்பினராக இருந்தவர் என்பதும்
பாரிஸ் நகரில் காலமான இவரின் பூதவுடல் டிசம்பர் 8ம் திகதியிலிருந்து 15ம் வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரின் இழப்பின் துயரங்களில் சரிநிகரும் பங்குகொள்கிறது

Page 3
துகாப்புப் படையினர் புலிகளைத் தாக்கித் துரத்தி விட்டிருக்கின்றனர். இரா ணுவத்தினரின்ஒழுங்குநிலையும் சிறப்பா னதாக இருக்கின்றது. இந்த நேரத்தில் வடக்கு - கிழக்கில் இடம்பெயறும் இரா ணுவ நடவடிக்கைகளில் எவ்வகையான தாக்கத்தை அரசாங்கத்தின் தீர்வு யோச னைகள் ஏற்படுத்தும்? அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மூன்று விடயங்களை அதிமேதகுஜனாதிபதிஅழுத் திச் சொல்லியிருக்கிறார் முதலாவது இரா ணுவநடவடிக்கை இதுதமிழ்மக்களுக்கெதி ரானதல்ல. சமாதானத்தின் எதிரிகளான புலி களுக்கெதிரானது இரண்டாவது அரசியல் தீர்வு யோசனைகள் இந்தப்பிரச்சினையின் தீர்வுக்கு யுத்தம்தான் ஒரு நிரந்தரமுடிவல்ல என்பதால் யோசனைகள் முன்வைக்கப்படு கின்றன. அரசியல் தீர்வு ஒன்று இருக்கவே வேண்டும். மூன்றாவது பொருளாதார அபி விருத்தி எம்மிடம் ஏராளமான பொருளா தார வளங்கள் இருக்குமென்றால் இந்தப் பிரச்சினைகளை இன்னும் இலகுவாகத் தீர்த் துவிடலாம். இந்த மூன்றினையும் பொருந் தச்செய்வதேளங்களுடையநோக்கம் தீர்வு யோசனைகள் எந்த வகையிலும் இராணுவ நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத் 5/5. 13வது திருத்தச்சட்டம் இன்னும் முழுமை யாகஅமுல்படுத்தப்படவில்லை.அது அதி காரப்பரவலாக்கலை சிறப்பாக செய்யும் விதத்தில் மேலும் மேம்படுத்தப்படலாம். மக்களும் மாகாணசபைக்குப் பழகிவிட் |டார்கள். எனவே, உங்களது சொந்தப்பிரே ரணைகளை முன்வைப்பதற்குப் பதிலாக, 13வது திருத்தச்சட்டத்தை இன்னும் சற்று மேம்படுத்தி நடைமுறைப்படுத்தியிருக்க லாமே. ஏன் நீங்கள் அதைச் Guruitua, Olaibania)? 13வது திருத்தச்சட்டம் வெளியிடப்பட்டிருக் கும் முறையில் அது மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள எந்த அதிகாரங்களை யும் திருப்பி எடுத்து விடும் நிலைமையே உள்ளது என்ற ஒரு பதிலையே தருகிறது. உதாரணமாக மாகாணசட்டங்களை பாரா ளுமன்றம் தனது 23 பெரும்பான்மை வாக் குகளால் செயலிழக்கச் செய்துவிடமுடியும் மேலும் தேசியக் கொள்கையொன்றை உரு வாக்குதலுடனும் நடைமுறைப்படுத்தலுட னும் சம்பந்தப்பட்டவிடயம் ஒன்று காரண மாக ஒருகையால் அரசாங்கம் எதைவழங்கி யுள்ளதோ அதை மறுகையால் எடுத்துவிட |முடியும். எனவே13வது திருத்தச்சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன். அது ஒருநேர்மை யான முயற்சி அல்ல. அவர்கள் இதை ஒரு பலமான அத்திவாரமாக கருதவும் இல்லை. தவிரவும் ஒதுக்கப்பட்ட பட்டியல் (Concuாenist) தொடர்பாக பல சந்தேகங்கள் உள் ளன.இந்தப்பட்டியல்போடப்பட்டநாடுகள் பலவற்றில் அது அவ்வளவாகவெற்றியளிக் கவும் இல்லை. இந்தியாவில் இது பலபிரச்சினைகளைஏற்ப டுத்தியுள்ளது. பாகிஸ்தானில் ஒதுக்கப்
பட்ட பட்டியலில் உள்ள விடயங்கள் 10
C ஜன6ம் திகதி பொ.ஜ.மு அரசாங்
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சட்ட ஆ வெளியிட்டுள்ளது. அது தொடர்பான நீதி
ஜிஎல்பீரிஸினதும் எதிர்க்கட்சி தலைவர்
விக்கிரமசிங்கவினதும் நேர்காணலின் பகுதிகளைக் கீழே தருகிறோம். இப்பேட்டி ஆவணத்தின் நோக்கை தெளிவா வெளிப்படுத்துகின்றன.
"பெளத்தமதத்துக்கு இப்
Ito LOG
அதன் பின் அதிலுள்ள பல விடயங்கள் Lyul Lulua) (Devolved list (i. கப்படும் என்றும் கருதப்பட்டன. ஆகவே முதலாவதாக மத்திய அரசாங்கத்திற்கு ஆரம்பத்திலேயே அதிகாரப்பரவலாக்கலை வீணாகக்கூடிய வாய்ப்புக்கள் நின்றய வழங் கப்பட்டுள்ளன. இது விவசாய சேவைகள் சட்டமூலத்தின் போதும் தேசிய போக்குவ ரத்து ஆணைக்குழு சட்டமூலத்தின்போதும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்தது.
இரண்டாவதாக அங்கு நிறையவே நியாய மான குழப்பங்கள் உள்ளன. இத்கைய பல சந்தேகங்கள் பயனற்றவை. எனவே, இவ்வ ளவு குறைபாடுகளைக் கொண்ட ஒன்றை அடிப்படையாக வைத்து செயற்படுவதை விட புதியதான ஒன்றை முன்வைக்கவும் 9.5g) LITES பொருத்தமானவற்றை மத்திக் கும்பிராந்தியத்துக்குமிடையில் மிகத்தெளி வாக வரையறைக்கின்ற கொள்கைகளை
வருடங்களுக்கு மட்டும் இருக்கும் என்றும்
நினைத்தோ
உங்களால் பத்திரிகைகட்
பட்ட பரிந்துரைகளில் ஒரு ஆளுகையிலுள்ளவர்கள் நடவடிக்கைகளில் ஈடுப கட்டுப்படுத்தவுள்ள ஜ அதிகாரம்பற்றி எதுவும் கு ருக்கவில்லை. இது உங்கள் துரைகள் பெருமளவுக்கு காட்டுகின்றன. உங்களை பத்தூண்டியது என்ன?
உண்மையில் இப்போதை கும் முன்பு ஓகஸ்டில் வெளி கட்கும் இடையில் எத்தை இல்லை. உண்மையில் இருவேறு அறிக்கைகள்என் கொள்ளத்தான் வேண்டும். கப்பட்ட அறிக்கைமிகவும் களில் வெளியிடப்பட்டுள்
சாங்கம் அரசியல் பொதிக்கான சட்ட்வரைவொன்றை கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறது. இது பரந்தளவில் வெளியிடப்பட்டுமிருக்கிறது. இந்தப் பொதிபற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் நாம் இந்தப் பிரேரணைகள் பற்றிInt ஆராய்ந்து நலந்துரையாடவுள்ளோம். அதன் பின்னர் எமது அவதானங்களையும் கருத்துக்களையும் தெரிவுக்குழு கூடும் போது தெரிவிக்கவுள்ளோம். *குறிப்பாகவடக்கு-கிழக்குஇணைப்புப் பிரச்சினையுடன் தொடர்பாக,பரவலாக் கல் அலகு பற்றி சட்ட நகலில் எதுவுமே குறிக்கப்படவில்லை. எந்தளவுதூரத்துக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படுகின்றது என்று தீர்மானிப்பதற்கு முன்னர் குறித்த பரவலாக்கல் அலகுகள் என்ன என்பதை அறிவது அவசியம் என்று நீங்கள் சொல்
asias,GITAT? அதிகாரப்பரவலாக்கத்தைப்பொறுத்தவரை எமது நிலைப்பாடு கூடியளவு அதிகாரங்க ளைப் பரவலாக்குவதே மாகாணங்கள் உள் ளூர் அதிகாரம் கொண்ட நகரசபைகள் பிர தேச சபைகள் என்ற சாதாரண நடுத்தர அதி காரங்களைப் பரவலாக்குவது அல்ல. அதை விடக் கூடுதலானது அதிகாரம் மக்களுக்கு நெருக்கமானதாக இருக்கவேண்டுமென
I
 
 
 
 
 
 

D.
கு வெளியிடப் பிராந்தியத்தின் அரச எதிர்ப்பு ட்டால் அதைக் னாதிபதிக்கான றிப்பிடப்பட்டி துஆரம்பபரிந் மாறியுள்ளதை இவ்வாறு செய்
ப பரிந்துரைகட் Nu'll LJ'LGOG. கய வேறுபாடும் இவையிரண்டும் பதைவிளங்கிக் ஓகஸ்டில் வைக் எளியவார்த்தை ாது இந்தவாரம்
ஒஇது ஜன25 பெப்.07, 1996
நாம் வெளியிட்டிருப்பது ஒரு சட்டரீதியான அறிக்கை அதாவது அரசியலமைப்பின் அத்தியாயங்களாக வருவதற்கானநகல்கள் அதனால் அது மிகவும் விரிவாகவும், திருத் தியும் வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு சட்ட எழுத்துருவாகும். முன்னையது நான்கோ ஐந்துபக்கங்களைக் கொண்டது. இதுவோ 35 பக்கங்களைக் கொண்டது. இது ஒரு விததியாசமான முயற் சியாகும்.இதற்கும்முன்னையதற்கும்இடை யில் எந்த முரண்பாடுகளும் இல்லை. ஓகஸ்ட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை யில், நாம் மிகவும் தெளிவாக இதைத் தெரி வித்திருந்தோம். அதாவது, எல்லாவிதமான பகிர்வு முயற்சிகளும் இலங்கையின் ஐக்கி யத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணும் விதத்திலேயே அமையும் என்று குறிப்பிட்டோம் இவை முக்கியமான வழிநடத்துகின்ற கொள்கைகளாகும் என்பதில் எமது எல்லா நடவடிக்கைகள் இதற்கு உட்பட்டே இருக் கும். எனவே எமது ஓகஸ்ட் மாத அறிக்கை யில், நாட்டின் எந்தப்பகுதியையாவது பிரித் துக்கொண்டு போவதை அனுமதிக்கமாட்
டோம் என்பதை தெளிவாக்கியிருந்தோம். நாம் நாட்டை பிரிப்பதற்கோ சிதறிப்போவ தற்கோ ஒரு போதும் காரணமாக இருக்க மாட்டோம். எனவே நாம் அத்தகைய நிலை மைகளிலிருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற விதத் தில் எல்லா விதமான முற்பாதுகாப்பு நடவ டிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
நாம் வேறு அரசியல் சட்டங்களைப் பார்த்து எமது சூழ்நிலைக்கு ஏற்றவிதத்தில் அவற் றில் உள்ள சில ஏற்பாடுகள் ஒருநாடு பிரிந்து போகிறநிலைமையை எப்படி பாதுகாக்கின் றன என புரிந்துகொண்டு சேர்த்துள்ளோம்.
பிரிக்கமுடியாத (Indisouble) என்ற சொல் அவுஸ்திரேலியா சட்டத்தில் பாவிக்கப்பட் டுள்ளது. நாம் அதைப்பாவித்துள்ளோம். நாம் கனேடிய அனுபவத்தை மிகவும் கவன மாகப் பார்த்தோம், குறிப்பாக கியுபெக்கில் நடைபெற்ற கருத்துக்கணிப்பை இந்தக் கருத்துக்கணிப்பு கியுபெக் பிரிய வேண் டுமா என்பதற்காக நடத்தப்பட்டது. அது மாகாண சட்டத்தின் கீழ் நடந்தது மத்திய சட்டத்தின் கீழ் அல்ல. நான்கனேடிய உயர் ஸ்தானிகருடன் கலந்து ரையாடல் ஒன்றை நடாத்தினேன். அவர் கனடாவிலிருந்து சில அறிக்கைகளை தரு வித்துத் தந்தார். நாம் நாட்டின் எந்தப்பகுதி யிலாவது பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைமையை தருவிக் கும் வித்தியாசமான ஏற்பாடுகளை புதிய சட்டத்தில் சேர்த்துள்ளோம். எனவே இது ஒரு பிராந்தியங்களின் கூட்டு அது பிரிக்க CUPLUT5. ஏன் எமது ஓகஸ்ட் அறிக்கையில் கூடநாம் இதுபற்றி தெளிவாகவே இருந்தோம். அங்கே எந்த வேறுபாடும் இல்லை. ஒன்று ஒன்றோடு பொருந்துவதுதான். நீங்கள் உங்கள் பரிந்துரைகளில் இலங்கை
றும், இலங்கையின் தேசியகீதம் நமோ நமோ மாதா என்றும் குறிப்பாகக்கூறியுள் ளிர்கள். நீங்கள் ஒற்றையாட்சி முறையில் இருந்து பிராந்தியங்களின் கூட்டாக மாறு
வதை இதே தேசியகீதத்துடனும்,கொடியு டனும் தான் செய்யப்போகிறீர்கள் என்று நாம் கொள்ளலாமா? நீங்கள் சிங்கள தீவி ரப்போக்காளர்களை முயலவில்லையா?
சமாதானப்படுத்த
இல்லை. இவை இன்றைய அரசியல் அமைப்புச்சட்டத்தின் அங்கங்கள் இவை தொடர்பாக பல ஆழமான தவறான புரிதல் கள் நிலவுகின்றன. அரசாங்கம் இவற்றை இல்லாமல் செய்யமுனைகிறது என்றநம்பிக் கையும் இருந்தது. இவ்வாறான ஒரு எண் ணம் எமக்கு ஒரு போதும் இருந்ததில்லை. பிரச்சினை உருவாகுவதற்கான காரணம் நாம்முழுஅறிக்கையையும்பிரசுரிக்காததே நாம் அவற்றில் ஒருசில பகுதிகள் தயாரான தும் பிரசுரத்துக்குக் கொடுத்தோம். ஆனால் முதலாவது அத்தியாயம் தேசியகீதம் கொடி என்பவற்றைக் கொண்டது - அப்போது GaGifully LGSlayaa). நீங்கள் பெளத்தமதம் பற்றிய அத்தியாயத் தையும் வைத்திருக்கப்போவதாக கூறியுள் வீர்கள். அது பெளத்த மதத்திற்கு முன்னு ரிமை வழங்குவதாக குறிப்பிடுகிறது. பல் லின பல்மத பாங்கான நாடொன்றில் இவ் வாறு முன்னுரிமை கொடுப்பதை எவ் வாறு உங்களால் செய்யமுடியும்? அப்படி செய்து கொண்டே ஒருமத சார்பற்ற அரசை எப்படி பேண முடியும்? இத்கைய ஒருசட்டஏற்பாடு இந்த 'பிராந்தியங்களின் கூட்டமைப்பை ஒரு கற்பனை விவகாரம் ஆக்கிடாதா? நான் இதை முக்கிய பிரசசினையாக கருத வில்லை. இன்றைய சட்டத்திலும் கூட பெளத்தமதத்துக்குமுன்னுரிமை இருக்கவே செய்கிறது.கடந்த1வருடங்களாக 1978ல் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருக் கும் இந்தச்சட்டம் எந்தவிதமான அசெளகரி யங்களையும் மற்றைய மதங்களுக்கு ஏற்ப டுத்தவில்லை. மற்றைய மதங்களை நீதியாக நடாத்த இன்னொரு ஏற்பாடு அங்கு உள் ளது. இது இன்றைய யதார்த்தநிலைமையில் ஒன்று. இதை மாற்ற வேண்டும் என்ற ஒரு தேவை நிலவுவதாக கருதவில்லை. அவ் வறு செய்வது தேவையற்ற உணர்வலை களை கிளப்பிவிடக்கூடும் எமது நோக்கம் பிரச்சினையைத் தீர்ப்பதே பரிந்துரைகளில், ஐந்தாவது அட்டவ ணைப்படி ஒருவர் சத்தியப்பிரமாணம் செய்யும்வரை தெரிந்தெடுக்கப்படும் பிர திநிதிகள், உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் ஆகமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதுஎன்ன?ஆறாவது திருத்தச்சட்டமூலம் போன்ற ஒன்றா? இல்லை. இதை நாம் சத்தியப்பிரமாணத்துக் கான வார்த்தைகளை தெளிவாக தயாரிப் போம். ஆனால் அது எந்த இனத்தையும் பாதிக்காத விதத்தில் தயாரிக்கப்படும்
யின் தேசியக்கொடி சிங்கக்கொடி என் Jake TAE SLAND.
-
நாம் நினைக்கிறோம். அவர்கள் சொல்வ தைப்போல் அதிகாரங்களின் செயற்பாடு மாகாணங்கள் பிராந்தியங்களுக்கு பரவ லாக்குவதாக இதே நாம் பார்க்கவில்லை இணைந்த இரண்டு பரவலாக்கமாகவே இதைப் பார்க்க விரும்புகிறோம். பரவலாக்கல் அலகுகளைப் பொறுத்தவரை அதை இன்னும் அரசாங்கம் தீர்மானிக்க வில்லை என்றே பத்திரிகைச்செய்திகள் கூறு கின்றன. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சி னைகளில் இதுவும் ஒன்று அவர்கள் முரண் பாடான வாக்குறுதிகளை வழங்கியும் அவற்றை நிறைவேற்றாமலும் இருக்கிறார் கள் யுத்தம்முடியும்வரை எந்தப்பிரேரணை களையும் முன்வைப்பதுமில்லை. நடைமு றைப்படுத்துவதுமில்லை என்று மகாசங்கத் தினருக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்தி ருந்தது. அவ்வாறே தமிழ்க் கட்சிகளுக்கும் -ரிவிரெச நடவடிக்கை; இதை டிசம்பரில் அவர்கள் நடத்தவில்லை. முடிவு பெறும் வரை எந்தத்தீர்வையும்முன்வைப்பதில்லை என்றும்வாக்குறுதியளித்திருந்தார்கள் அரசு அதிகாரப்பரவலாக்கலைப் பற்றிக் பேசிக்கொண்டே வடமத்திய, சப்பிரகமுவ மாகாணசபைகளைக் கலைத்ததை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடமத்
திய, சப்பிரகமுவ மாகாண சபைகளை யாப் புக்கு முரணான முறையில் அதன் ஆளுநர் கள் கலைத்தார்கள் முதலமைச்சர்கள் எல் லம் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டியி யேற்பட்டது. இந்த அரசாங்கத்தின் செயற் பாடுகள் குறித்து நாம் ஆச்சரியப்படுகி றோம். அவர்களின் நடவடிக்கைகள் எல் லாம் அதிகாரங்களை வழங்க அவர்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. உண்மையில் அவர்கள் அதிக அதிகாரங் களை தக்கவைத்துக்கொள்வதையே விரும் புகிறார்கள் பிரதேச சபைவிவகாரமும் கோட்டுக்குச் சென்று அவற்றைக்கலைக்கும் அதிகாரத்தை அரசுக்குப் பெற்றுக்கொடுத்தது. யாப்பின் படி பிரதேச சபைகள் தொடர்பான விவகா ரம் மாகாண சபையின் கீழேயே வருகிறது. இருந்தும் ஒரு மாகாண சபை அமைச்சரால் பிரதேச சபையைக் கலைக்கமுடியாது ஒரு தலைவர் மீது ஊழல் நிர்வாகச் சீர்கேடு போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தால் இன்னொருவர் மூலம் அவரின் இடத்தை நிரப்பியிருக்கலாம்.
O
*yl.su*pAY LーApeー

Page 4
鹽 லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியா கிய பின்பு நடைபெற்ற பல்வேறு தேர்தல்க ளின்போதும் குறிப்பாக முஸ்லிம்காங்கிரஸ் தலைவரின் அரசியல் சூதாட்டத்தினால் கல் குடாத் தொகுதியை உள்ளடக்கிய முஸ்லிம் பிரதேசங்களான ஓட்டமாவடி வாழைச் சேனை, மீராவோடை போன்ற கிராமங்கள் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதை இன்னும் தெளிவாகக் குறிப்பிடின் கடந்த17 வருடங்களாகபேரினவாதக்கட்சி E. இந்த மூன்று முஸ்லிம் பிரதேசங்க
ளயும் குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு அதன் தரகர்கள் தாரை வார்த்துக் கொடுத்த னர். இதற்கு பிரயச்சித்தமாக இந்த தரகர்க ளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பணிப்பாளர் தலைவர் பதவி போன்றன வழங்கப்பட் டன. இதே போன்றுதான் முஸ்லிம் காங்கி ரஸ் தலைவரின் சட்ட விவாத திறமையால் இந்தப் பிரதேசங்கள் மூன்றும் மிகமோசமா கப் பாதிக்கப்பட்டன. இதன் பிரதிபலிப்பு தான் அண்மையில் அமைச்சர் அஷ்ரப்
வர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான நாளன்று கிழக்
1987. 16ல் இந்திய அமை
ப்படையின் சென்றிக்குள் வடக்குக்கி ழக்கு மாகாணசபைத்தேர்தல், கிழக்கில் மட் டும் நடந்தது. முஸ்லிம்களைக்கடைக் கண் ணாலாவது கவனத்தில் எடுத்துக் கொள் ளாத இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஓர் அம்சமான மாகாணசபைத் தேர்தலில் முஸ் லிம் காங்கிரஸ் போட்டியிடுவதில்லை என ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருந்தது. இருந்தாலும் முஸ்லிம்கள் தமக்கென ஓர் அரசியல் கட்சியின் ஜனனத்தை விரும்புகி றார்களா? என்பதற்கான அபிப்பிராயவாக் கெடுப்பாகக் கருதியே இந்தத் தேர்தலில் குதிப்பதாக இறுதி முடிவுவெடுத்தது எமது
L'A.
கற்குடாத்தொகுதி முஸ்லிம் பகுதிகளில் நான்கு பெனர்களை நான் தொங்க விட் டேன். பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவ தற்கு பலரும் தங்கள் காணிகளைத் தருவ தாக வாக்குறுதி வழங்கிவிட்டு, பின்னர் கையை விரித்துவிட்டனர். சிலர்இரவோடிர வாக கம்பி வேலியும் போட்டனர். அந்த நாள்களில் புலிகளின் இரவுக்கோட்டையாக
கில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட போது ஓட்டமாவடியில் மட்டும் கடைகள் திறக்கப் பட்டு வழமையான அலுவல்கள் நடைபெற்
DGT.
இப்பிரதேச மக்கள் மட்டுமின்றி முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரை கூட கட்சித்த லைவரான அஷ்ரஃப் அவர்கள் மிக நாகரீக மற்ற முறையில் புறக்கணித்துள்ளார். ஏனெ னில், சென்ற பொதுத் தேர்தலில் கல்குடாத் தொகுதி வேட்பாளர் எஸ்.ஐ.முஹம்மது தம்பி அவர்கள் - இவரே இப்பிரதேசங்க
தம்பி அவர்களுக்கு பஸிர் சேகுதாவூர்த் வாகனங்கள் வழங் flå) Görgy (Land அவருடைய நெருங் சாரதி பயிற்சி வாகன றது. ஆனால் கல்கு ஒரு வாகனம் கூட இதிலிருந்து விளங்க றால் யார் அஷ்ரஃப் சுற்றுகிறார்களோ அ
கிழட்டு யானைகளிடமி
ளின் அமைப்பாளரும் கூட தேர்தலில் தோல்வியுற்றாலம் அதிகப்படியான வாக்கு களைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற் றார். மூன்றாம் இடத்தை ஈரோஸ் பவீர் அவர்களும் ஐந்தாம் இடத்தை புகாரி மெள லவியும் பெற்றுள்ளனர் பஸிருக்கும், புஹாரிமௌலவிக்கும் தலைவரால்கொடுக் கப்பட்டுள்ள பதவிகளும் சலுகைகளும் கல் குடா அமைப்பாளர் எஸ்.ஐ.முஹம்மது
ஓட்டமாவடி திகழ்ந்தது. இந்தியப் படைக ளின் பிரஜைகள் குழுக்கூட்டங்களுக்கு எங் களில் பலர் செல்வோம். இந்தியப்படையி னர் வழங்கும் அமுல் பாலையும் பலவகை பலகாரங்களையும் வயிறு முட்டப்பிடித்து விட்டு வந்து நடந்தவைகள், நடப்பவை கள், கேட்டவைகள் பார்த்தவைகள் அனைத்துயும் இரவோடிரவாக தம்பிமார்க ளிடம் ஒப்புவித்து விடுவோம்
வர் எவர் கெளரம களோ அவர்கள் நட் லிம் காங்கிரஸில் உ தற்போது இப்பிரதே சியத்தேவை கிழட் விடுதலையே கட இருந்த ஐக்கிய தே தன்னுடைய தரகர்க னங்களுக்கு தலைவ மழையிலும் வெய்ய 55.
அனைத்து இயக்கங் முஸ்லிம்கள் முஸ்லி குப் போட துடித்து தலைவர் அவர்கள் ஹெலியில் காலை 1 வதாக வாக்களித்திரு LDITG)G). ALOGifu III.
மாகாண சபைத் தேர்தலும்
மாயமாய் மறைந்
இப்படியான நாள்களில் தான் அந்த மாகாண சபைத்தேர்தல் நடந்தது. பொதுக் கூட்டம் நடாத்துவதற்கு காணியில்லாமல் கடைசியில் ஒட்டமாவடி மத்திய கல்லூரி யின்மைதானத்தைப்பார்த்தமாதிரிவீதியின்
மருங்கில் இரண்டு மேசைகளைப் போட்டு கூட்டத்தை நடாத்தினேன். கூட்டத்திற்கு தலைவர் ஏற்பாட்டாளர், பேச்சாளர் எல் லாம் நானே கதையும் பேச்சும் பாடலுமாக
வில்லை. பசியிலும் தலைவரின் தரிசனத் னர் மேசைக்குப்பி கதிரைகளும் வெறு ரமுகர்களுக்கு ஐயா மறுபக்கம் இரவுத்த களோ யாருக்குமே போல் திரண்டு கி ணுற்ற இந்தியப்படை ரர் இவரைப்பற்றித்
neeeeee அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கென்று பொய் சொல்லிக்கொண்டேபுதிய அரசியல் அமைப்பு:சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட் டுவிட்டன; இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இனப்பிரச்சினையின் அடியாழங் களை உணர்ந்து இத்தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிய 6fflậ)6)ạ).
சந்திரிகா அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் சமாதான தேவதையாகத் தோன்றி பதவிக்கு வருவதாக கொடுத்தவாக்குறுதிகள் எதுவும் இதுவரை காப்பாற்றப்படவில்லை. காப்பாற்றப்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை. சிறுபான்மை மக்களை முற்றாக பின்தள்ளி - சிங்கள மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், பெளத்த புத்தசாசனத்திற்குரிய மேலான இடத்தை வழங்
96.8-luJLD. சந்திரிகா முன்வைத்துள்ள அதிகார பாக அவதானித்தால், இந்திய இ அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகை அதைவிட குறைவானதே என்று கூ இலங்கை-இந்திய சமாதான உடன் ளையே எதிர்த்த பிரபாகரனும் பு சந்திரிகாவின் யோசனைகளை ஏற் நாம் அதிகம் யோசிக்க வேண்டிய களை சிங்கள அரசியல்வாதிகள்
குவதற்காகவும், பெளத்தமதத்தை பாதுகாப்பதற்காவும் திருத்தம்செய்யப்பட்ட ஒரு புதிய அரசியல் அமைப்பு:திருத்தமாகவே இதனை நாம் பார்க்கவேண்டியி ருக்கிறது.
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் மீந்திருந்த இறுதி நம்பிக்கையை யும் இத்தீர்வு யோசனைகளின் ஊடாக கொன்று போட்டாகிவிட்டது. சந்திரிகா அரசினால் சிங்கள மக்களையும் சிங்கள இனவாத அரசியல் வாதிகளையும்
பெளத்த பிக்குகளையும் திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே இன்றைய இந்த நாடகபாணிமிக்க அரசியல் தீர்வு என்பது புரியாதவர்கள் நம்மில் இன்னும் இருப்பின் அது துரதிர்ஷ்டமே பிரச்சினையின் தீவிரத்தை இத்தீர்வு யோசனைகள் குறைத்து விடும் என்பது வெறும் கனவானதே இத்தீர்வு யோசனையானது சிங்கள அரசியல்வாதிகள் மீதிருந்த அபிப்பிராயங்களை வரலாற்றின் ஊடே இன்னும் அதிகமாக்குவது டன் அவர்கள் எமக்கு தருவார்கள் என்று இனியும் காத்திருப்பது தமிழ்பேசும் மக்களை அடிமைக்கூடாரங்களுக்கும் கல்லறைகளுக்கும் அனுப்பி வைக்கும் நம்பிக்கையாகவே இருக்கப்போகிறது. தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தாயார் கோட்பாடு இத்தீர்வுயோசகை ளால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டு விட்டது. இத்தீர்வு யோசனைகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளவற்றை விட மிகவும் குறைவானதா கவே உள்ளது. அண்மையில் 'இந்து பத்திரிகைக்கு லெப்-ஜெனரல் 'கல்கட் அளித்துள்ள பேட்டியொன்றில் குறிப்பிட்ட அம்சமொன்றை நாம் உணர்தல்
جلوه سه دیویی) رگههای هه لوله (۱۵۹ :
ஐக்கிய இலங்கையை பாதுகாக்க ே மக்கள்கட்சிக் தலைவர் காலம் செ கொலை செய்யப்படுவதற்கு முன்" டியொன்றில் கேள்வியொன்றுக்கு கேள்வி-இனப்பிரச்சினை தொட என எதிர்பார்க்கிறீர்கள்?
Tool, Tai (Toga
பதில் சந்திரிகாவுக்கு மூன்று ப சிங்களம் போன்ற மொழிகளல் விஜயகுமாரணதுங்கவின் மொழி பெளத்தர்சந்தித்தால் அவரது அம் ரும் சந்தித்தால் அவரது அப்பாவி செய்ததைப் போல்தான் இவரும் ரது அப்பாவைப்போல் மக்களுக் ரும்இல்லை. எல்லோருக்கும்எல் சிங்களவருக்கு கத்தோலிக்கருக் எல்லோருக்கும் வாக்குறுதி அளி டுத்த முடியவில்லை.
1978ம் ஆண்டு 'இலங்கை ஜனநா
அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற் கொண்டிருக்கும் சந்திரிகாவின் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.
2 ஜன25 - பெப்.07, 1996
வழங்கப்படவில்லை. அவர்கட்கு இரண்டு கப்பட்டுள்ளன. அவற் Rover) Sig gjöGuffg கிய ஆதரவாளர்களின் மாகபாவிக்கப்படுகின் டா அமைப்பாளருக்கு
வழங்கப்படவில்லை. ப்படுவது என்னவென் JaisosäI (9läIGITä) வர்களே இலாபமடை
ருந்து விடுதலை தேவை
க நடந்து கொள்கிறார் டமடைவர். இது முஸ் ள்ள ஒரு விதியும் கூட சமக்களின் அத்தியாவ டு யானைகளிடமிருந்து ந்த 17 வருடங்களாக சியக்கட்சி அரசாங்கம் ளை பல பொது ஸ்தாப பர்களாகவும், பணிப்பா
பிலிலும் கூட்டம் நடந்
களாலும் குட்டப்பட்ட ம் காங்கிரஸ9க்குவாக் நின்றனர்.
இந்தியப்படையின் 0மணிக்கெல்லாம் வரு நந்தார். காலை 10 மணி கியம் தலைவர் வர
ளர் சபை உறுப்பினர்களாகவும் நியமித்தது. அதாவது கூட்டுறவுச் சங்கங்கள் பள்ளிவா சல்கள், பாடசாலைகள் போன்றவற்றில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் அமர்த்தப் பட்ட இவர்கள் பொதுஸ்தாபனங்களின் சொத்துக்களை குறையாடுபவர்களாகவும், கடும் சுரண்டல் வாதிகளாகவும் காணப்படு கின்றனர். உதாரணமாக ஓட்டமாவடி ப.நோ.கூ. சங்கத்தை மூடுவிழா நடத்தும் அபாயம் தென்படுகிறது. இதற்காக மாற்று வழிகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
பெற்றுத்தர வேண்டும்
இதேபோன்றுதான் பள்ளிவாசல் நிர்வாகம் இதையும் ஐக்கிய தேசியக்கட்சியின் தரகர் கள் ஆட்சி செய்து வருவதால் பள்ளிவாசல் சொத்துக்கள் பெருமளவு சூறையாடப்பட் டுள்ளன. இதுவரையும் 17 வருடங்களாக நிர்மாணம் செய்யப்பட்டு வரும் கட்டிட வேலைகள் பூர்த்திசெய்யப்படவில்லை.நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவர்களும்,
டும்) 'முஸ்லிம்கள் பயங்கரக்கார்ப்பரேசன் siri' GT6TpTit.
அந்தத்தருணத்தில் தான் புத்தளத்திலிருந்து நண்பர் டாக்டர் இல்யாஸ் அவர்கள் தமது பஜ்ரோ வில் வாராது வந்த LDIITLDGROMNULUITW வருகை தந்தார்கள், சனத்திரளுக்கு ஒரு டொனிக் போல அவர்கள் முகம் மலர்ந் தது எப்படியோ கூட்டம் ஸலவாத்துடன் முடியும் தருவாயில் சலனம் தொடங்கியக
மழையிலும் மக்கள் திற்காகத் தவம் கிடந்த GÖTGATITä) GLUATL LLÜLILLனே கிடந்தது. ஊர்ப்பி வுக்கு ஒருபக்கம் பயம் ம்பிகளுக்குப்பயம் மக்
பயமில்லை என்பது டந்தனர். இதைக்கண் - சிவா (தஞ்சாவூர்க்கா தனியாக எழுதவேண்
'தலைவாவநதஹெல்திசைதிருப்பிபாகிஸ் தானின் எல்லைக்குச்சென்றுவிட்டதாம். இந் திய ஹெலி பாகிஸ்தானில்."
காட்டுத்தீ போல் செய்தி பரவியது என்பார் களே அதை அன்றுதான் நான் அறிந்தேன்.
பெண்களெல்லதாம் முந்தானையை வானோக்கி ஏந்தியவர்களாக "கடலில் தாண்ட கப்பலை கரை சேர்ந்த நாதாக்களே நீங்கள்தான் தலைவரைக் வேணும்' கண்ணீரும் கம்பலையுமாக மக்க
காப்பாத்த
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களும் வட்டிக்கு கொடுப்பவர்களும் நிர்வாக சபை உறுப்பினர்களாக இருந்து வருகின்றார்கள் தயவு செய்து இவர்களனைவரையும் துரத்தி யடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் அவர் களே முஸ்லிம் மாகாண சபையின் போரா ளிகளே புனர்வாழ்வுஅமைச்சைவேலியிட் டிருக்கும் போராளிகளே எங்கள் கிராமத் திற்கு உங்ளுடைய அபிவிருத்தி எதுவும் தேவையில்லை. எதிர்கால சந்ததியின்நிம்ம தியான வாழ்க்கையின் பெயரால் கேட்கி றோம் எங்கள் கிராமம்ஐக்கிய தேசியக்கட்சி யின் தரகர்களால் இன்னமும் குறையாடப் பட்டுக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுதலையும், விமோசனத்தையும் எங்க்ள் கிராமத்திற்கு பெற்றுத்தாருங்கள். நீங்களும் மீண்டுமொரு தடவை வாக்கு வேட்டையா டுவதற்கு இலகுவாகயிருக்கும்என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
ஓட்டமாவடி நெளபல்
ளெல்லாம் வீடுகளை நோக்கினர். நானோ மேசையையும், கதிரையையும் வீட்டிற்குக் கொண்டு போக ஆயத்தமானேன்.
சரியாக 5 வருடங்களுக்குப்பிறகு 1994ல் தான் திசைதப்பிய ஹெலி, கதையின் மூலம் தெரியவந்தது. அது பூரீலமு.காங்கிரஸ் தலைமையகத்திலிருந்துவெளிவந்தஇட்டுக் கட்டப்பட்ட செய்தி என்பது செய்தியை அற்புதமாகச் சோடித்தவரே லொட்ஜ்ஜில் வைத்து ஹாஸ்யமாகக் கூறிய போது நான் அசந்து போனேன்.
மக்களின் உணர்வுகள் இவர்களின் காலடி யில் மிதிபட்டுப் போனதுவோ?
பொய்யே! உன் பலம் தான் என்ன?
எளப்.எல்.எம். ஹனிபா
ப் பரவலாக்கல் யோசனைகளை உன்னிப் ங்கை சமாதான உடன்படிக்கையில் உள்ள ள விட கூடுதலாக அதில் ஒன்றும் இல்லை. றலாம்
படிக்கைதங்களுக்குகொடுத்த அதிகாரங்க லிகளும் எவ்வாறு அதனிலும் குறைந்த றுக்கொள்ள முடியும்?' இக்கூற்றைப்பற்றி வர்களாக உள்ளோம். தொடர்ந்தும் தவறு திருத்திக் கொள்ளாதவரை நாம் எப்படி
و / جیمی
காஷமிடுவது? அதற்காக உழைப்பது?
ன்ற 'ஒஸி அயகுணசேகர' அவர் படு சரிநிகர்' பத்திரிகைக்கு அளித்தள்ள பேட் அளித்த பதில் விசேட கவனிப்புக்குரியது.
ர்பாகசந்திரிகாளப்படிநடந்துகொள்வார்
GOLII
சைகள் கதைக்க தெரியும் அது தமிழ், சிறுபான்மையோர் சந்தித்தால் அவர் யில் கதைப்பார் தெற்கிலுள்ள சிங்கள மாவின்பாஷையில்கதைப்பார் இருசாரா ள்மொழியில்கதைப்பார் இவரது அப்பா செய்கிறார். பதவிக்கு வருவதற்காக இவ த வாக்குறுதிகொடுத்த இலங்கையர் எவ ாவாக்குறுதியும் அளித்தார்.தமிழருக்கு கு, முதலாளிகளுக்கு விவசாயிகளுக்கு த்தார். ஒன்றைக்கூட அவரால் செயல்ப
யக சோஷசிச குடியரசு'அரசியலமப்பை
ாக மாற்றுவதற்கு இப்போது தயாராகிக் ரசு 1978ம் ஆண்டின் அரசியலமைப்பில்
உள்ள சிறுபான்மையினரை அடக்கியாளும் அனைத்து அம்சங்களையும் ہوا۔ சொட்டாக கொப்பி அடித்து விட்டு மிகவும் முக்கியமான திருத்தமொன்றை செய்திருக்கிறார்கள். அதுதான் 'சோஷலிஸம்" என்ற பதத்தை எடுத்துவிட்டு "இலங்கை ஜனநாயக குடியரசு ஆக்கியிருக்கிறார்கள். அதன் அரசியலமைப் பையே அரசியலமைப்பு தரப்போகிறோம் என்கிறார்கள்
இவர்கள் நினைத்து விட்டார்கள் போலும், 'சோஷலிசம்' என்ற பதம்தான் இனப்பிரச்சினைக்கு காரணம் என்றும் இப்பதத்தை எடுத்துவிட்டால் அனைத் தும் தீர்ந்து விடும் என்றும்
O
ால்நிலவினில் கூத்தும்பாட்டும் இசைத்து வர நாள் பார்த்து ஏற்கல் நடத்தி பயிர் வளர்த்து முற்றி சரிந்தும் கூடிப்பாடி வெட்டியனுப்பிய விளைபூமி, காற்றும் கடலும் கழனிப் பெருவெளியும் நேற்றெமக்கு செந்தமென நின்றது
ானை குதிரை அழகுரதம் என்றெல்லாம் வானில் போகும் பெரிய வாழ்வொன்று இருந்தது ாளும் வேந்தருக்குரிய பல்லக்கும் அத்தாணி மண்டபமும் அழகுமணி வாயிலும் கொக்கப்பந்தலும் கோலமணிக்கோரமும் கொண்டிருந்த வாழ்வொன்று எம்மேடு கூட இருந்தது ஈழத் தமிழருக்குக்கோ இறைமை இருந்தது வாழ்வொரு நாடு இருந்து நல்லாட்சி இருந்தது கூடும் குருவியுமாய் கூட வாழ்ந்த சுற்றமிருந்தது arj(鷲? இவற்றை எப்படி இழந்தோம்?
என்று உரத்துப்பாடும் தமிழர்கள் எப்படி இத்தீர்வு யோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள், சிங்களஅரசியல் தலைமைகள் எப்போதும்பிழையான வழியி னிலே போய்க்கொண்டிருக்கிறார்கள் இதுவே தொடர்கதையானால் தமிழ் பேசும் மக்கள் என்ன செய்வது?
211, ༈ ཁོ་ར་བ།

Page 5
1996) ஆண்டும் இன்னொரு
தேர்தல் ஆண்டாகப் போவதற்கான ஆரம்ப சமிக்ஞையாக வடமத்திய, சப்பிரகமுவ மாகாண சபைகளின் கலைப்பும், புதிய தேர் தலுக்கான அறிவிப்பும் வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல மாகாண சப்ைகள் கலைக்கப்படுவதற்கான பிரயத்த னமும், தேர்தல்களும் நடைபெறவாய்ப்பி ருப்பதோடு, உள்ளூராட்சித் தேர்தல்களும் வருவதற்கான சாத்தியக்கூறுகளைகொண்ட ஒரு ஆண்டாக இவ்வாண்டு இருக்குமென எதிர்பார்க்கலாம்.
வரவிருக்கின்ற தேர்தல்கள் எதுவாயினும்
மலையக அமைப்புகளைப் பொறுத்தவரை
|தீர்மானகரமானவையாக அமைய வேண்
டும். 'கரணம் தவறினால் மரணமென்ற நிலையில்' இருக்கும் மலையகத்தின் எதிர் காலத்தை நிர்மூலமாக்குவதும் நிலைநிறுத் துவதும் மலையக அமைப்புகளின் கரங்க ளில் தான் இருக்கிறது. தலைமைத்துவப் போட்டி அதிகாரப்போட்டி தொழிற்சங்கப் போட்டி எனப் பல போட்டிகளில் ஈடுபட்டி ருக்கும் அமைப்புக்கள் ஒரேஒரு தடவை மலையகத்தின் எதிர்காலத்துக்காக தீர்மான மாக சிந்திக்கவும், ஒன்றிணையவும் முன் வரல்வேண்டும் தேர்தல் கால கூட்டணிகள் குறித்தான பேச்சுக்கள் அமைச்சு பதவிகள் குத்தகைபேரங்கள் சாராய விற்பனை அனு மதிப்பத்திரங்களுக்கான பேரங்கள் காணி வியாபாரங்கள் என ஏகப்பட்டசோலிகளில் மூழ்கியிருக்கும் மலையகத்தின் தலைவர் கள் வரப்போகின்ற மாகாணசபை உள்ளு ராட்சிசபை தேர்தல்களில் தேசிய கட்சிக ளின் தொங்குதசையாக ஒட்டிக்கொள்ளாதி ருப்பின் தனித்துவமான மலையக சக்தியாக தம்மை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புச் கள் இருக்கின்றன.
மலையக மக்களின் நெருக்கடிமிக்க இக்கால கட்டத்தில் அவர்களுக்கு நம்பிக்கை அளிக் கக்கூடியது கூட்டு குரலும் கூட்டுசெயற்பா டும்தான் சகல விடயங்களிலும் மலையக
வீடமைப்பு நிர்மாணத்துறைய மைச்சு சிவனொளிபாதமலையமைந்தி ருக்கும் பகுதியையும், அதன் சூழலையும் 'புனித பூமியாக பிரகனப்படுத்தியிருக் கின்றது. புராண இதிகாச கதைகளின் அடிப்படை யில் சிவனொளிபாத மலை தமிழர்களின் சிவ கடவுள் கால்பதித்த பூமியாகவும் பெளத்தர்களின் புத்தபிரான் கால் பதித்த பூமியாகவும், இஸ்லாமியரின் ஆதம் (நபி) கால்பதித்த பூமியாகவும், கிறிஸ்தவ ரின் ஆதாம் கால் பதித்த பூமியாகவும் கரு தப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படை யில்தான் 'சிவனொளிபாதம்', 'சிறிபா த', 'பாவாதமலை', 'அடம்ஸ்பீக்" போன்ற பல்வேறு பெயர்களில் இம் மலை அழைக்கப்பட்டு வருகின்றது. உல்லாசப் பயணிகளுக்கும், நாட்டின் பெரும்பாலான மக்களுக்கும் அது ஒரு யாத்திரைத்தளமாக இருந்துவருகின்றது. இலங்கைத் தீவின் வரலாறு இரண்டாயி ரத்து ஐநூறு ஆண்டு கால, புனைகதைக ளால் ஆனதும், மதவாத இனவாத அடிப் படையிலான மேல்நிலை கருத்துடையது மான ஒரு வரலாறாக இருந்து வந்திருக் கின்றது. இதற்குபுராணஇதிகாசகட்டுக்க தைகளும் சேர்ந்து வலுசேர்த்து விடுகின்
அமைப்புக்கள் ஒன்றிணையமுடியாவிட்டா லும் பொதுவானதும் முன்னுரிமைக்குரியது மான அம்சங்களை இனங்கண்டு அவற்றை வென்றெடுக்கும் நோக்குடன் ஒரு நீண்ட கால கூட்டணியை உருவாக்க முடியும் மலையக மக்களது. 1 வாழ்வுரிமைப் பிரச்சினைமீதான அநீதி களை நீக்குதல் 2 சகல மக்களுக்குமான வாக்குரிமை, பிர ஜாவுரிமையை வென்றெடுத்தல்
கீட்டை துரிதமாக இ தமிழ் மக்களுக்கு கிை 6. கல்வி, சுகாதார வென்றெடுத்தல்
7 போக்குவரத்து, ! ளைப் பெற்றுக்கொடுத் 8 மலையக தோட்ட கான வங்கியொன்றை 9 விஞ்ஞான தொ மலையக இளைஞரு
3. தனியார் நிறுத்தல். 4 மாத சம்பள கோரிக்கையை வென்றெடுத் தல் 5. வீடமைப்பு மின்விநியோகம்காணிப்பங்
சிவனொளிபாதமலை மலையக தமிழ ரின் தாயகமாகிய வாழ்வாதாரப் பிராந்தி யத்தின் இதயப்பகுதியில் அமைந்திருக் கின்றது. வரலாறும், புராணங்களும் அம் மக்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக் கும் காரணிகளுக்கு துணை போவதை அனுமதிப்பது புத்திசாலித்தனமல்ல, இலங்கையின் ஆட்சிப்பீடத்தை அலங்க ரித்து வரும் சிங்கள, பெளத்த பேரின வாத கருத்தியலும், ஆட்சியாளர்களும், ! தேசபிதாவென சிங்கள மக்களால் புகழ் மாலை சூடப்படும் டி.எஸ். சேனநா யக்கா முதல், இன்றைய ஜனாதிபதி சந்தி
ரிகாவரை இலங்கையின் சிறுபான்மை இனங்களின் உணர்வுகளை மதிக்காது நடந்து கொள்வது 6ՍՍ6UTU),
மயப்படுத்தலை தடுத்து
தல், 10 நிர்வாகத்தில் உரிய தல், ஆகிய அம்சங்களின் குவித்து தமது பொ,
சிவனொளிபாதமலை புனித பூ
புதிய சிங்களக் குடியே
வட கிழக்கு மலையக தமிழ் பகுதிக ளில் சுதந்திர இலங்கையின் பேரினவாத ஆட்சியாளர்கள் தூரநோக்கற்ற தமிழ் தலைவர்களின் அனுசரணையுடன் மேற்
கொண்ட குடியே யாவும், பெளத்த ம களை மையமாகக்
ன்ன்பதும் (இதற்கு 2 திம்புலாகல, மணல டங்கள்) இவை பு னப்படுத்தப்பட்டே ளில் திட்டமிட்ட சி களை மேற்கொண்டு மக்களின் வாழ்வாத மீதான தந்திரோபா யில் அமைந்த, பெ ளாதாரக் கட்டமைப் யில் துண்டாடப்பட்
a
றுகை பிரதேசங்களா தோடு அவற்றைச்கு ளின் நிலங்கள் தொ றப்பட்டு வருகின்ற மலையகத்தின் மத்தி முவ மாகாணங்களில் டாகவும், பெரு
 
 
 

இ23 ஜன25 - பெப்.07, 1996
லவசமாக மலையக டக்கச் செய்தல்,
தேவைப்பாடுகளை
அஞ்சல்வழி சேவைக் தல், துறை அபிவிருத்திக்
நிறுவுதல், ழிநுட்ப பயிற்சியை க்கு பெற்றுக்கொடுத்
இதனைக்கொண்டு சகலமலையக அமைப்பு களும் ஒன்றிணைய வேண்டும் சகல பேச்சு வார்த்தையின் போதும், அரசாங்கத்துட னான பேரங்களின்போதும், இக்கோரிக்கை கள் முன்வைக்கப்படல் வேண்டும். மேலும் மலையக தமிழ் தேசியம் உருவாக் கம்பெறவும் வலுப்பெறவுமான கோரிக்கை கள் சகல மலையக அமைப்புகளினதும் அடிப்படை நிகழ்ச்சித்திட்டமாக அமைய வேண்டும்.
பங்கைவென்றெடுத்
மீது கவனத்தை துவேலைத்திட்டமாக
1. Ipapa)ша, தமிழ் மக்களதுதாயகம் மலைய 35Lİb.
வாழ்ந்து வந்த மலையக தமிழ் மக்கள் குடியேற்றத்திட்டங்களின் மூலம் சிதைக் கப்பட்டு துண்டாடப்பட்டுள்ளனர். இரு நூற்றாண்டுகளாக இந்நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் மக்கள் கூட்டமொன்றுக்கு ஒருதுண்டு நிலமோ, வீடோ, எவ்விதமானிட்மரியா தையோ இல்லாமல் அம்மக்கள் தம் தலைமுறைகளை அர்ப்பணித்து வளப்ப டுத்திய மண்ணை ஆக்கிரமித்து மக்களை விரட்டியடித்து வருகின்றனர் சிங்கள, பெளத்த, பேரினவாத ஆட்சியாளர்கள் சிவனொளிபாதமலைப் பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டதன் நோக்கம் அப்பிரதேசத்தின் இரண்டு மாவட்டங்களில்நுவரெலியா, இரத்தின புரி) சிங்கள குடியேற்றங்களை ஏற்ப
பிரகடனம்
ற்றங்களுக்கான சதி
பற்றத் திட்டங்கள் த வழிபாட்டு தளங் கொண்டமைந்தவை தாரணமாக பலாவி, ாறு குடியேற்றத்திட் னித பூமியாக பிரகட நாடு இப்பிரதேசங்க |ங்களக் குடியேற்றங் வந்துள்ளது. தமிழ் ாரப் பிரதேசங்களின் பத்தின் அடிப்படை ௗதீக சமூக, பொரு புதிட்டமிட்டவகை டு, குடியேற்ற முற்
2.Il-10s
க மாற்றப்பட்டுள்ள ழவுள்ள தமிழ் மக்க டர்ச்சியாக கைப்பற்
ய, ஊவா சப்பிரக செறிவாகவும், கூட் ம்பான்மையாகவும்
டுத்தி அம்மாவட்டங்களில் அற்ப சொற்ப
அளவில் தலையை நிமிர்த்தி நிற்கும் மலையகதமிழ்மக்களை நிர்மூலமாக்கும் சதி அடங்கியிருப்பதாகக்கருதநிரம்பவே காரணமிருக்கிறது. வரலாறு அதை பல
2. மலையக தமிழ் மக்கள் தனியான தேசிய
இனப்பிரிவினர். 3. மலையக தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கல், 4 'மலையக தமிழ் மக்கள்'என்ற சொற் றொடர் இனைப்பெயராக மாற்றம் பெறல் 5 அநீதியான இலங்ககை இந்திய ஒப்பந் தங்களால் பிரிந்த மக்களை இணைத்தல் என்றஅம்சங்கள் சகல மலையக அமைப்புக ளுக்கும் இருக்கவேண்டும். இவை எல்லா வற்றுக்கும் அடிப்படையானாது 'அரை நூற்றாண்டுகால தொழிற்சங்கஅமைப்பை யும், தலைமையுயையும் மாற்ற அரசியல் அமைப்பாகவும், தலைமையாகவும் வேண் டியதாகும். மலையக அமைப்புகள் ஒன்றுபட்ட நிலை யில் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் பொதுவான கோரிக்கை அடிப்படையில் மலையக தமிழ் மக்களைசிந்திச் சிதறாமல் ஒன்றுபடுத்தி வழிநடத்த முன்வருமானால் தேசிய அரசியலில் தீர்மானகரமானதோர் சக்தியாக மலையகம் தலைநிமிர முடியும் 'தலைவர்களின் சாணக்கியம் மக்களை விலைபேசி பிழைப்பதில் அல்ல, மாறாக மக்களுக்கு என்ன தேவையோ அதனை வென்றெடுப்பதற்கு மக்களோடு சேர்ந்து போராடுவதாகவும், மக்களுக்கு வழிகாட்டு வதாகவும், இருக்க வேண்டும்' இன்றைய மலையக அமைப்புக்களதும் தலைமைகளதும் கையில் இருக்கின்ற மலை யகத்தின் எதிர்காலம் சிதைக்கப்படுமானால் நாளைய தலைமுறையினரிடம் தம் கட மையை தவறிய மலையக தலைமைக்ள்
பதில் சொல்லிஆக வேண்டியிருக்கும்.
எலிப்படையூரன்
தடவை மெய்ப்பித்துமிருக்கிறது. சிவனொளிபாதமலை மலையக தமிழ் மக்களை அழித்தொழிக்கும், சின்னாபின் னப்படுத்தும் திட்டத்தின் தலைமை நிலையமாக மாறப்போகின்றது. இது தொடர்பாக மலையக தலைமைகளும், புத்திஜீவிகளும், இளைய தலைமுறைக ளும் என்ன செய்யப் போகின்றார்கள்? இப்போதே சிவனொளிபாதமலைக்கு யாத்திரை போகும் தமிழர்கள் பல்வேறு சோதனைக்கெடுபிடிகளையும், கேள்விக் கணைகளையும் சந்திக் வேண்டியிருக்கி றது. புனிதப் பூமியில் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு சூழல் ஆக்கிரமிக்கப்ப டுமானால் அங்கே தமிழ் மக்கள் தம் பிடியை இழந்தது மட்டுமன்றி இருப் பையும் இழக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் மலையக தமிழ் தலைமை கள் முன்ஒரு வரலாற்று பணியிருக்கிறது. சிவனொளிபாதமலைத் தொடரை சூழ வுள்ள பகுதிகளில் புதிய குடியேற்றங்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்படுத்தப்படாத ஒரு நிலையை தோற்றுவிக்க வேண்டி யதே அப்பணியாகும்.

Page 6
gèT அரசு தன் பிரஜைகளின் அடிப் டைத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடப் பாட்டை அடிப்படையிலேயே உடையது. குறிப்பாக பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒருநாட்டில் இதற்குக் கொடுக்கப்படும் முக் கியத்துவம் ஒப்பீட்டு ரீதியில் மேம்பட்டிருப் பதுவே அரசினதும் ஆட்சியாளர்களின தும் தொடர்ச்சிக்கு வகை செய்யும் எனும் உண்மை வரலாறு நெடுகிலும் விரவிக்கிடக் கிறது. சலுகைகள் ஒருபுறமிருக்க உரிமைக ளாவது உரிய முறையில் மக்களைச் சென்ற டைகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விடயத்தில் அரசின் குறிப்பிடத்
தக்க அவதானம் இன்றியமையாதது தனிம னிதனினதோ அல்லது சமூகத்தினதோ அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்யும் சாதனங்கள் தம்மளவில் பரிபூரணமானவை பாக மிளிர்கின்றனவா என்பதை அடிக்கடி பரிசீலனை செய்து கொள்வது குறித்த தனி மனிதனது அல்லது சமூகத்தினது உரிமைக் கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமை யும் அது மாத்திரமின்றி, நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதும் மக் களின் பிரச்சினைக்கு உடனடியாகப் பரிகா ரம் காணப்படுவதும் அரசின் மீதான மக்க ளின் நல்லெண்ணத்தை வளர்க்க பெரிதும் உதவுகின்றன.
போக்குவரத்து ஓர் அடிப்படைத் தேவை. மக்களின் அடிப்படைத் தேவைகளினுள் ஒன்றாக போக்குவரத்து விளங்குவதைக் காணலாம் சமூகங்களிடையிலான தொடர் புகள் பிரதேச ஒருமைப்பாடு மக்கள் நல நடமாட்டம் போன்ற இன்னோரன்ன சமூக வியல் அடிப்படைகளை ஒன்றிணைக்கின்ற முக்கிய தொழிற்பாடாக போக்குவரத்து அமைந்துள்ளது. இந்த வகையில் தொடர் பான மக்களின் தேவைகளை வேண்டப்படு கின்ற அமைப்பில் பூர்த்தி செய்யும் வல் லாண்மையை குறித்த பிரதேசத்தின் புவியல் நிலையம் பெளதீகச் சூழல், சமூகக் கட்டுக் கோப்புக்கள், சாதனங்களின் தொழிற்படுதி றன் என்பன நிர்ணயிக்கின்றன. இருந்த போதிலும் காலத்தின்தேவைகளை வென்று வாழும் விஞ்ஞானம் காலதேச வர்த்தமா னங்களால் இந்த உலகின் எல்லைகளையே குறுக்கி விட்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் மேற்போந்த தடைகள் வெறும் கோட்பாடு ரீதியானவை மாத்திரமே என்பது புலனா கும். எனவே சாதனங்களையும், அதன் மீதான நிர்வாக முகாமைத்துவத்தையும் நெறிப்படுத்தி விடுவதே இன்றைய சூழலில் ஆள்வோரின் கடப்பாடாகவுள்ளது. இவ்விகாரத்தில் எழும் குழறுபடிகள், ஊழல் கள் இருட்டடிப்புக்கள் என்பன குறித்த துறையின் பெறுமானத்திற்கு இழுக்கை ஏற்ப டுத்துவதுடன் சமூகவியல் ரீதியான பல அசெளகரியங்களையும் இககட்டுக்களை யும் மக்களின் மீது கட்டவிழ்த்து விடவும் காரணமாயமைகின்றன. இந்தப் பின்னணி யின் வெளிச்சத்தில் கிழக்கு மாகாணத்தில் அமைவு பெற்றுள்ள திருமலை-மூதூர் பிர தேச இணைப்பகமும் கேந்திர முக்கியத்து வம் வாய்ந்ததுமான கொட்டியாரக் குடாக் கடற் பாதையினூடாக பயணத்தின் தன்மை
செய்யும் வகையில் சாதனங்களில்
ரையின் நோக்கமாகும் திருமலை-மூதூர் கடற்பயணமார்க்கமும், தேவையும் திருமலை மூதூர் கடற்பாதைசுமார் 13 கிலோ மீற்றர் இடைத்துரததைக்கொண்டது. இப்பா தையே இவ்விரு பிரதேசங்களுக்குமான சுமுகமான பிரயாணத்தின் நடுநாயகமாக நின்றிலங்குகிறது. ஒப்பிட்டு நோக்கின்இக்க டல் மார்க்கப் பயணத்தை முற்றுமுழுதாகச் சார்ந்திருப்போர் மூதூர் மக்களும், அங்கு கடமை புரியும் பொலிஸ், இராணுவ உத்தி யோகத்தவர்களுமாவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ்விருபிரதேசங்களுக் குமான பரஸ்பர தரைவழிப்பயணத்தோடு ஒப்பிடும் போது இக்கடல் வழிப்பயணம் அதிக செளகரியம் மிக்கதாகும் மூதூரிலி ருந்து திருமலைக்கும் திருமலையிலிருந்து மூதூருக்குமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியமுள்ளவர்களுள் ஏறத் தாழ அனைவருமே இவ்வழிப்பயணத்தை நம்பியிருப்பதற்கு பலநியாயங்களைகோடு கிழித்து காட்டமுடியும் 1. இவ்விரு பிரதேசங்களுக்குமிடையே யான தரைவழிப்பயணம் ஏறத்தாழ 4 அல் லது 5 மணித்தியாலங்களை வேண்டி நிற்ப தோடு மாத்திரமின்றி இவற்றுக்கிடையில் 6-8வரையிலான சோதனைச் சாவடிகளை யும் கடந்து செல்ல வேண்டியிருத்தல் 2 முக்கிய அரச அலுவலகங்கள், பிரதான
மருத்துவ மனைபோன்றன திருமலை நகர
எல்லைக்குள் அமைவு பெற்றுள்ளமை, 3. திருமலையில் தொழில் புரியும் மூதூரைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் அனைவ ரும் திருமலை நகர எல்லைக்குள் அமைந் துள்ள அலுவலகங்களில் தொழில் புரிதல், 4மூதூரிலிருந்து திருமலைக்கு உயர்கல்விக் காகச் செல்லும் மாணவர்கள் அனைவரும் திருமலை நகர எல்லைக்குள் அமைந்துள்ள பாடசாலைகளில் தம் கல்விய்ைத் தொடர் தல், 5.மூதூரிலிருந்து ஏனைய பிரதேசங்களுக் கான போக்குவரத்துச்சேவையின் சீரின்மை நிலை அல்லது பற்றாக் குறை காரணமாக திருமலை நகர எல்லைக்குள் அமைந்திருக் கும்பஸ்நிலையத்தைநாடிச்செல்லவேண்டி யிருத்தல் இன்னோரன்ன காரணங்களால் திருமலைக் கான பயணமார்க்கமாக இக்கடல் வழியை தெரிவு செய்வதே மூதூர் வாழ்மக்களுக்கு மிகவும் சாதகமானதாகத் காணப்படுகின் றது. மூதூரின் மத்திய எல்லைக்குள் வசிக் கும் மக்களைத் தவிர்த்து பிரதேச கரையி னுள் அடங்கும் இடங்களைச்சேர்ந்த மக்களி னது பயணமும்இதுவே என்பதையும்இங்கு குறிப்பிடாமலிருக்க முடியாது. இவ்வகை யில் மூதூரின்தெற்கு தென்கிழக்குஎல்லைக ளில்அமைந்துள்ள கிளிவெட்டிபோன்றபகு திகளிலும், கிழக்கெல்லையில் அமைந் துள்ள சேனையூர் சம்பூர், கூனித்தீவு போன்ற தமிழ்ப்பிரதேசங்களிலும் வாழ் கின்ற பெருந்தொகையான மக்களுக்கு இப் பாதையே தஞ்சமெனக் கூறின் அது மிகை பன்று. எனவே சுமார் 60,000 மக்களைக் கொண்டுள்ள இப்பிரதேசத்தின் போக்குவ ரத்துத் தேவையைப் பூரணமாக நிறைவு
தன்மை நிலவுகிறதா கின்ற வினாவாகும். படகுகளும், பய 1993க்குமுற்பட்டசி யணமார்க்கத்துக்கா தப்பட்ட இயந்திரப் பைக்குச் சொந்தமா ஏனையவை தனிய வையாகும் 1993 ஏ JGuD LIUGIlb@gill சிறிய தனியார் பட கொண்டு மூதூரை ருந்த வேளை கோ யாவரும் அறிநத் தொடர்ந்து தனியா சேவையிலிருந்து இ.போச வுக்குச் ெ ரம் சேவையில் ஈடு யுடன் ஒப்பிடும் டே னதாகும். இதனைத் நோக்கு கூட்டுறவு Glá) LDI, 60 GL படகொன்று சே6 இதன் மூலமும் ப முடியாது போகவே GIG) "LDSICAS ( புதியபடகொன்று பட்டது. இம்மூன்று தில் தம்பணியை வும் குறுகிய கால மார்க்கத்தின் போச் ளவு சுமுகமாகக் இந்நிலமை தொ டைக்காரணம் என் விடையே புதிராக இம்மூன்று படகுக கோளாறுக்குட்படு பதே அப்புதிராகு ளாறு இயல்பானது டப்பட்ட சதியா? நிலைமை மோசம யினால் இவ்வழிப் ளில் முற்றாக ஸ்தம் ஏற்படுவதுண்டு. ஏககாலத்தில் சேன பங்கள் அரிதிதிலு வெளி உடனடியா தற்போது போக் டைந்திருப்பதைக் ளது. திருமலை செல்ல விரும்பும் 4மணித்தியாலங்க தில் காத்திருந்த பி உறுதியானது என் திக் கொள்ளவே கள் அனந்தம், ! சென்று அமர எ6 யாது. கியூவில் நி தியைப் பெற்றுக்ெ நுழைய முடியும். கட்டத்தில் வாழ்ந் ரும் இவ்விதிக்கு சேவையில் ஈடுட லார், இராணுவ குறித்தளவு இரு
 
 
 
 

ஜன.25 - பெப்.07, 1996
என்பதே இங்கு எழு
ணிைகளும்: லதசாப்தங்களாகஇப்ப ச்சேவையில் ஈடுபடுத் படகுகளுள் இபோச ஒரு படகைத் தவிர ாருக்குச் சொந்தமான ப்ரலில் 45 பேர் மாத்தி பப் போதுமான ஒரு கு 125 பேரை ஏற்றிக் நோக்கி வந்துகொண்டி ர விபத்துக்குள்ளானது தே. இச்சம்பவத்தைத் படகுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு சாந்தமான படகு மாத்தி படுத்தப்பட்டது. தேவை ாது இது மிகக் குறைவா தொடர்ந்து மூதூர் பல சங்கக்கிளையின் ஆதர பயணஞ்செய்யக்கூடிய வக்கு விடப்பட்டது. றாக்குறையைத் தீர்க்க அமைச்சர் அஷ்ரப்பி தவி' என்ற பெயரில் சவையில் ஈடுபடுத்தப் படகுகளும் ஏககாலத் மற்கொண்டுவந்த மிக ப்பகுதியில் இப்பயண குவரத்து நிலைமை ஒர ாணப்பட்டது. ஆனால் ராமைக்கான அடிப்ப ? என்றவினாவுக்கான ள்ளது. ம் அடிக்கடி இயந்திரக் தன் மர்மம் என்ன என் இவ்வியந்திரக்கோ ானா? அல்லது திட்டமி ன ஐயுறும் அளவுக்கு டந்துள்ளது. இந்நிலை ILLIGKOTLD) Álla) CaJGONGITIG தமடையும் நிலை கூட ம்மூன்று படகுகளும் யில் ஈடுபட்ட சந்தர்ப் ரிதாகும். இவ்விடை நிரப்பப்படாமையால் வரத்து தேக்கநிலைய காணக்கூடியதாகவுள் லிருந்து மூதூருக்குச் ருவர் ஆகக் கூடியது திருமலைத்துறைமுகத் னரே தனது பிரயாணம் தை உத்தரவாதப்படுத் டியேற்படும் சந்தர்ப்பங் வேளையில் உள்ளே க்கும் அனுமதி கிடை பொலிஸாரின் அனும ண்டதன்பின்னரே உள் ழ்க்கையின் எந்தக்கால கொண்டிருக்கும் ஒருவ Discoa). ம் படகுகளில் பொலி னர் போன்றோருக்கு ககள் பிரத்தியேகமாக
a
எம்.முஹம்மத் ஜவாத்
ஒரு பொலிஸார் உயரதிகாரி அல்லது இரா ணுவ அதிகாரியின் வருகைக்காக படகும். அதிலுள்ள நூற்றுக்கணக்கான பிரயாணிக ளும் எவ்வளவு நேரமாயினும் காத்திருக்க வேண்டுமென்ற எழுதாத சட்டம் இடை யிலே புகுத்தப்பட்டிருப்பது ஆரோக்கிய மான அறிகுறியல்ல என்பது பலரது அபிப்பி ராயமாகும் இங்கு மக்களின் விருப்பு வெறுப்புக்கள் ஓரங்கட்டப்படுவதும் அவர்களின் உணர்வுகள் காயப்படுத்தப்படு வதும் மனிதாபிமான மற்ற செயல்கள் என்ப தில் கருத்து வேறுபாடிருக்க முடியாது கடந்த 07-11-1995 அன்று நடந்த ஒருசம்ப வத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமெ னக் கருதுகிறோம். திருமலைத் துறைமுகத்திலிருந்து பிப3
15மணியளவில் மூதுரைநோக்கிப்புறப்பட விருந்த படகு ஓர் இராணுவ அதிகாரியின் வருகைக்காக பிந5-15வரை தடுத்துவைக் கபபட்டது. அப்போதும் அவ்வதிகாரிவநது சேராததால் 520 மணியளவில் படகு புறப் பட்டு 6.30 மணியளவில் மூதூரை அடைந்
தது. இத்தாமதத்தால் தமக்கேற்பட்ட அசெள
fullSc)çTGLIGIGOfélia) GUGIUGTLDCITLD நொந்தனர் கையில் குப்பி விளக்குடனா வது மூதூரிலிருந்து சுமார் மைல் தொலை விலுள்ள தமது ஊரான சேனையூரைச்சென் றடைவது என்ற அத்தமிழ்ப் பெண்களின தும் யுவதிகளினதும் முடிவை அவர்களின் உரையாடல்களிலிருந்து நாம் விளங்கிக் கொண்டோம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பயணமார்க்கத்தில் இக்கால தாமதம் அவர்களுக்கு இடையூருகளை மேலும் அதிகரிக்குமள்ளவா? இவ்வாறான காலதாமதத்தால் படகைச் செலுத்தும் மாலு மிகள் கூட கடற்படையினரின் கடுமையான அச்சுறுத்தலுக்குள்ளாகிய சந்தர்ப்பங்களும் உண்டு இது ஒரு புறமிருக்க இவ்வேளைகளில் பொலிஸாரின் கெடுபிடிகள் மக்களின் உள் எங்களில் சஞ்சலத்தை தோற்றுவிக்கின்றன. பொலிஸார் மக்களின் நண்பர்கள் என்று வெறுமனமே வேதாந்தம் பாடுவதை விட்டு விட்டு மக்களுடனான அவர்களது அணுகு முறை எவ்வாறு அமைய வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும் மக்களிடையே எழுகின்ற அறவே அலட் டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத மேலோட்டமான கருத்து வேறுபாடுகளை நீக்குமுகமாக அராஜகத்தை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதை மனிதம் அங்கீக ரிக்க முடியுமா? மேற்குறித்த கடற்பயணத்தின் அசெளகரி பங்களால் ஏற்படும் கல்விசார் பிரச்சினை யொன்றையும் இங்கு குறிப்பிடக்கடமைப் பட்டுள்ளோம் அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த நிர்வாகத்துக்காக ஆட்களைச் சேர்த் துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சைகள் மற்றும் நேர்முகப்பட்சைகள் அனைத்தும் திருமலையில் நடைபெறுவதால் மூதூரிலி ருந்து குறித்து நேரத்திற்கு பரீட்சார்த்திக ளும் விண்ணப்பதாரிகளும் சமூகம் தருவது இப்பிரயாணத்தின் சாதக பாதகநிலைமைக ளிலேயே தங்கியுள்ளது. ஆசிரியர்கள் வெற் றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்ப ரீட்சை எழுதுவினைஞர் தேர்வுப்பரீட்சை போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூற QOTTLD). இவ்வாறு வாழ்க்கை தமக்கு விட்டிருக்கும் சவாலை வெற்றிகரமாக முறியடிக்க இப்ப குதி வாழ் மக்கள் மேற்கொள்ளும் பிரயத்த னங்கள் எழுத்தில் வடிக்க முடியாதன. ஐயா, அவ்வத்துறைசார்ந்த அமைச்சர்களே இங்கும் ஒரு மானிடக்குழு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றது என்ற நிரந்தரஉண் மையை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம் இறந்த காலத்தை எண்ணியெண்ணி ஏங்க எந்த ளுக்கு நாதியில்லை. எனவே எங்களின் எதிர்காலத்துக்கு முன்னால் ஒரு விடிவெள் ளியைப் பிடித்துநிறுத்துங்கள் என்பதேஎம் தாழ்மையான வேண்டுகோள்
O

Page 7
அத்துடன் குடும்பத்தில் ES GEGEESTGODSTAT scopullir distr6 கருதப்படுகின்றனர். இதனால் எப்படியும் பெற்றேர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதுடன் சமூகமும் திருமணம் செய்வதனால் பெண்களுக்கு ஒரு அந்தஸ்தை அளிப்பது போல் மாயைத் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.அதனால் ஒவ்வொரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் சமூக அந்தஸ்து பெற்றுவிட்டவள் போல் உணர்கின்றாள். எனவே பெண்கள் சமுக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு குடும்ப நிறுவனத்துள்
செல்கிறார்கள்
உளவியல் தேவை பற்றி ll31----
LDTALarma g. u.Gli பெறும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அடிப்படை தேவைகள் பல உண்டு அவற்றில் அன்பு காதல், அரவ ணைப்பு என்பனவும் கணிசமான பங்கை வகிக்கின்றன. இவற்றை அடிப்படை உளவி யல் தேவையெனவும் குறிப்பிடலாம். ஒரு குழந்தைக்கு அன்பு அரவணைப்பு எத் தனை அவசியமோ அதேபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் இவை அத்தியாவசியமான தேயாகும் குடும்ப நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ வீட்டு வேலைகளிலும் அல்லது ஓர் ஊதியத்தை பெற்றுத்தரும் வேலைகளி லும் பல மணிநேரத்தை செலவிடுவதினால் களைப்பு சோர்வு சலிப்பு அடைவது இயற் கையே. இதனால் இருவருமே ஒருவருக் கொருவர்நிலைமைகளை பரஸ்பரம்புரிந்து கொண்டு ஒருவர் மீது மற்றவர் அன்பு ஆறு தல், அரவணைப்பு செலுத்தவேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் இயல்பானதே. ஆனால் குடும்ப நிறுவனத்தினுள் இந்த உளவியல் தேவை என்பது ஒருதலைப்பட்சமாக பெண் இவற்றை வழங்க வேண்டும் என்றே வலியு றுத்தப்படுகிறது. ஓர் ஆண் தான் வெளியில் சென்று தொழில் பார்ப்பதை மட்டுமே உழைப்பு எனக் கருதி தான்களைத்துவிடுவ ரும் போது மனைவி சிரித்த முகத்துடன் வர வேற்று அன்பு கவனிப்பு ஆறுதல் அளிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறதே தவிர ஒரு பெண் அதாவது மனைவி என்ப வள் வீட்டில் ஓய்வாக இருப்பவளாகவே இவரால் கருதப்படுகிறது. ஆறுமணித்தியா லங்களோ அல்லது எட்டு மணித்தியாலங் களோ உழைப்பில் ஈடுபட்டு வீடுவரும் ஒரு ஆண் எத்தனை எதிர்பார்ப்போடு வருகி றாரோ அதேபோல் 10 அல்லது 12 மணித்தி பாலங்கள் வீட்டு வேலை என்ற உழைப்பில் ஓய்வின்றி ஈடுபட்டு சலிப்புற்றவளாக தனி மைப்பட்டவளாக உணர்ந்து வேலைச்சுமை யால்களைப்புற்றவளாக அதே அன்பு ஆறு தல், அரவணைப்பிற்காக ஏங்கிக்கொண்டி ருப்பாள் என்பது ஏனோ ஆண்களால் புரிந்து கொள்ளப்படுவதேயில்லை.
ஆனால் பல வரலாற்று காவியங்களைப் பார்க்கும்போது ஒரு ஆணின் வெற்றியின் பின்னே ஒரு பெண் செயற்படுகிறாள் எனக் கூறப்படுகிறது. அஃதே ஆணின் உழைப் பினை பெண்ணே உருவாக்குகிறாள் என் றால் மிகையாகாது. எனவே காதல் அன்பு
ாள்ளல் என்பதெல்லாம் ஒருவரையொரு
வ கனவள் விடப்படுத்துவதா
-—
பம் காண்பவராகவும் உற்சாகப்படுத்துபவ ராகவும் இருக்க வேண்டுமேயன்றி ஒரு தலைப்பட்சமாக ஆணை பெண் பலப்படுத் துவதாக மட்டுமே இருப்பது அநீதியானதே யாகும். ஆனால் குடும்ப நிறுவனத்தினுள் ஒரு ஆணுக்கும்பெண்ணுக்கும்.உள்ள உறவு அதிகார உறவாகவும், அசமத்துவ உறவாக வும் இருப்பதால் இங்கு பெண்ணின் உளவி யல் தேவையும் கூட மற்றைய காரணிகள் போல் புறக்கணிக்கப்படவே செய்கிறது.
எனவே குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்தி ரங்களை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய் வோமாயின் வீட்டுவேலைகள் என்பது ஊதியமளிக்கப்படாத மதிப்பளிக்கப்ப
டாத ஒரேதன்மையான வேலைகளைதிரும் பத்திரும்ப செய்வதினால் சலிப்படையச் செய்கிறது. இங்கு ஆண்கள் தமது பங்க ளிப்பை செய்யாததுடன் பெண்களை சுரண்டி பயனடைகிறார்கள் எனபதே உண் மையாகும். பொருளாதாரப்பாதுகாப்பு என் பது பெண்கள் முற்று முழுதாக ஆண்களி லேயே தங்கியிருப்பவராக இருக்கும்சந்தர்ப் பத்தில் குறிப்பிடத்தக்கவிடயமாகவே உள் ளது. ஆனால் பெண்கள் உயர்கல்விபெற்று வேலைவாய்ப்புக்களைப் பெற்று வருமா னம் தேடுபவராக இருப்பினும் கூட ஏன் ஆண்களை விட அதிகளவு வருமானம் பெற்றுக்கொடுப்பவர்களாகவும், வீட்டு வேலை, ஊதியவேலை எனும் இரட்டைச்
சுமையை சுமந்தாலும் கூட ஆண்-பெண் அசமத்துவஉறவுநீடிக்கவே செய்கிறது. சமூ கப்பாதுகாப்பை குடும்பநிறுவனம் அளிக்கி றது எனக் கூறப்பட்டபோதிலும் இதில் ஒர ளவு உண்மையிருப்பினும் இங்கு பெண்கள் கட்டாயபாலுறவு, ஜனநாயகமின்மை, தான் விரும்பாத போது கருவை சுமப்பது, வன் முறை(அடி உதை) எனப்பலகஷ்டங்களை யும் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்து மறுஉற்பத்தியை குடும்ப நிறுவனத் தில் மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று பெண் குடும்ப நிறுவனத்தினுள் ஆண் ஒரு வரை மறுநாள் உழைப்பினை செய்வதற்கு வேண்டிய தேவைகளை செய்வதன் மூலம் உழைப்பு சக்தியை உருவாக்குகிறாள். இத னையே ஆண் பரிவர்த்தனை செய்து ஊதி யத்தைப் பெறுகிறார். இங்கு பெண்ணின் உழைப்பு என்பது ஆண்களால் புரிந்து கொள்ளப்படுவதேயில்லை.
இரண்டாவது சந்ததி மறுஉற்பத்தியை நோக் கின் ஆண்-பெண் ஆகிய இருவரின் பாலி யல் திருப்தி (Orgasm) யின் விளைவாகவே சந்ததி மறுஉற்பத்தி என்பது சாத்தியப்படும். ஆனால் எமது தமிழ் சமூகத்தில் பாலியல் திருப்தி என்பது பற்றி பேசுவதே அபத்தம் என அவை பேசப்படாத விடயங்களாக இருப்பதுடன் பெண்கள் பாலியல் திருப்தி என்பதை சரிவர புரிந்துகொள்ளாதவர்களா கவே உள்ளார்கள் ஆண்களோ தமது திருப்தி என்பதை முதன்மைப்படுத்துகிறார் களே தவிர பெண்ணை திருப்திப்படுத்துவ தில் அக்கறை செலுத்துவதில்லை. ஆகவே குடும்பநிறுவனத்தில் எதிர்ப்பாலுறவு என் பதே அசமத்துவ உறவாகவே நீடிக்கின்றது. அத்துடன் சந்ததி மறுஉற்பத்தி என்பது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் உடல்சம் பந்தப்பட்டவிடயம் ஆகையினால் அதனை தீர்மானிப்பது பெண்களின் உரிமையாகும். ஆனால் நமது தமிழ் சமூகத்தில் குடும்பநிறு வனத்தில் குழந்தை பெறுவது உட்பட பல விடயங்களை தீர்மானிப்பவர் ஆணாகவே உள்ளனர். இங்கு பெண்களுடைய உடன் பாடு, உடல்நிலை மற்றும் பல அசெளகரி யங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவ தில்லை. குறைந்த பட்சம்பரஸ்பரம் கலந்தா லோசிக்கலாம் எனபதற்கே இடமிருப்ப தில்லை. குடும்பக்கட்டுப்பாடு என வரும் போதுகூடகருத்தடைசாதனங்களைபாவிப் Lauricit Quaira GT Cal paratrict, பெண்களும் அது குறித்து சர்ச்சைப்படுத்து வதேயில்லை. சமூகத்திலும் பெண்கள் பாவிக்கும் கருத்தடை சாதனங்கள் அதிக
கண்டுபிடிப்பவர்கள் ஆண் தும் ஒரு காரணம்
அடுத்து கருத்தியல் ம நோக்கின்'தாயைப்போல போல சேலை' என்பதுே பெண்ணும் தாம் எப்படிம திக்க கருத்தியல்களுக்கு 2 முறைகளையெல்லாம் நிய நடந்தாளோ அவற்றை அ சந்ததிக்கு எடுத்துச்சென்று தைகளை சமூக இசைவ செய்வதில் குடும்பத்திற்கு உண்டு. இங்கு இந்த சமூக அறிவு வளர்ச்சிக்கு பொரு பினும் கூட பெண்கள் மீ
*
சிலசமயம் தமது செளகரி மாற்றம் செய்ய விரும்பின் குப்பயந்துதவிர்த்துக்கொ ரணம் திருமணமான பெெ வேண்டும் என வலியுறுத் ஆணைவேட்டிகட்டவே றுத்துவதில்லை. பெண் த திற்காக உடையை மாற்றி ܘܢܣܒܘܢ1 eܡ̈ܐ ܘ ܨܒܦ̈ܐ
இவா
 
 
 
 
 
 
 
 
 

/
ஜன.25 - பெப்.07, 1996
களை சுதந்திரமாக செயற்படவிடாது அடக் குமுறையும் கீழ்ப்படிவும் தொடருவதற்கே வழியமைக்கின்றது.அதேபோல் உளவியல் தேவை என்பது கூட பெண்களுக்கு பாரபட் சமாகவே நடத்தப்படுகின்றது.
எனவே குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்தி ரங்கள் முற்றும் முழுதாகபெண்களை கீழ்படி விற்கு இரண்டாம் பட்ச நிலைக்கு இட்டுச் செல்வதாகவே உள்ளது. அஃதே ஆண் பெண் அசமத்துவ நிலையை பேணுவதா கவே உள்ளது. அவ்வாறெனில் பெண்கள் தொடர்ந்தும் குடும்ப நிறுவனத்திற்குள் செல்ல ஏன் விரும்புகிறார்கள்? என்ற கேள்வி எழுகின்றது. நமது தமிழ் சமூகத்தில்
sa IgGup GIGI
றுஉற்பத்தியினை பிள்ளைநூலைப் பால் ஒவ்வொரு 586) TFT y 36OTI Lட்பட்டு அடக்கு பமம் என ஏற்று ப்படியே அடுத்த விடுவாள் குழந்
T95895LD 9G0)LULJ89 முக்கிய பங்கு க் கருத்தியல்கள் நந்தாததாக இருப் றுவதே இல்லை.
திருமணத்திற்கு வெளியே பாலுறவு சந்ததி மறுஉற்பத்தி என்பது தடைவிதிக்கப்பட்டுள் ளது. அத்துடன் குடும்பத்தில் பெண்பிள்ளை கள் சுமையாகவே கருதப்படுகின்றனர். இத னால் எப்படியும்பெற்றோர்பெண்ணைதிரு மணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவ துடன், சமூகமும் திருமணம் செய்வதனால் பெண்களுக்கு ஒரு அந்தஸ்தை அளிப்பது போல் மாயைத்தோற்றத்தை உருவாக்கியுள் ளது. அதனால் ஒவ்வொருபெண்ணும்திரும ணம் செய்து கொண்டால் சமூக அந்தஸ்து பெற்றுவிட்டவர்கள் போல் உணர்கிறார்கள் எனவே பெண்கள் சமூக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு குடும்ப நிறுவனத்துள் செல்கிறார் கள் பின்பு குடும்ப நிறுவனத்தினுள் அசமத்
னத்தை கேள்விக்குட்படுத்தாதவரை அற்ப சொற்ப சந்தோசத்திற்காக (திருமண உற வில்) குடும்ப நிறுவனத்திற்குள் செல்வது தவிர்க்கமுடியாததேயாகும் கேள்விக்குட்ப டுத்தும் பெண்கள், குடும்ப நிறுவனம் குறித்து விழிப்புணர்வு பெறுபவர்கள் குறைந்த பட்சம் எவற்றை எதிர்பார்க்கிறார் GGIT ?
(PL 9-OJODU குடும்ப நிறுவனம் ஆற்றும் பாத்திரங்கள் என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு கற்பனை எதிர்பார்ப்பேயன்றி வேறில்லை. தமிழ் சமூகத்தில் இன்றைய குடும்ப நிறுவ னம் அதிகாரமயப்பட்ட உறவுகளைக் கொண்ட ஆணாதிக்க அடக்குமுறை நிறுவ னம் என்பதே பொருத்தமாகும். இதனால் நேரடியாக உச்சப்பயனை அடையும் சுரண் டும் முதலாளி ஆண்களேயாவர் சுரண்டப் பட்டு அடக்குமுறையை அனுபவிப்பவர் கள் பெண்களேயாவர். இந்த குடும்ப நிறுவ னம் ஆணாதிக்க பலன்களை பேணும் நிறுவ னமாகவே செயற்படுகின்றது. இதனைப் பலப்படுத்தும் வகையில் வேறு பல நிறுவ னங்கள் (மதம், கலை, இலக்கியம், அரசு சட்டம், பாடசாலை) செயற்படுகின்றன. எனவே குடும்ப நிறுவனம் அதிகார உற வைக் கொண்ட ஆணாதிக்க நலன்களைப் பேணும் சுரண்டல்நிலையைக் கொண்ட ஓர் நிறுவனம் என்பது தெட்டத்தெளிவாக விளங்குகிறது. ஆனால் அதற்குரிய பரிகா ரம் உடனடியாக குடும்ப நிறுவனத்தை சிதைப்பது என அர்த்தப்படுத்தமுடியாது.
இரசம்மா அனாமிக
இராம அனாமிக
பத்திற்காக ஏதும் ாலும் சமூகத்திற் ள்கிறார்கள். உதா ST (JGDO SIL
தும் அதேவேளை ண்டும் என வலியு னது செளகரியத்
na samasti ܦ9 ܫܵܘܦܵܝܢܬܐ ܪܒde
- -
துவ உறவு நீடிப்பது சுமை என்பன மேலும் மேலும் துன்பநிலைக்கே இட்டுச்செல்கின் றன. இவற்றை நோக்கும் போது பெண்கள் திருமணத்தினால் எந்தவித பலனும் திருப்தி பும் அடைவதில்லை ஆளுமைசீரழிவிற்கே வழியமைக்கிறது என்பது சரிதானா? இன் றைய காலகட்டதில் ஒருபெண்ணிலைவாதி சராசரி குடும்ப உறவை ஆளுமை சீரழிப் பிற்கு இட்டுச் செல்கிறது என்றே கூறுவார்
- - -
இன்று குடும்ப நிறுவனத்தின் உள் அம்சங் கள் ஆண்-பெண் அசமத்துவ உறவை நீடிக் கவைப்பதாகவே உள்ளன. எனவே குடும்ப நிறுவனத்திற்குள்ளேயே தமது நியாயமான உரிமைகளை வென்றெடுக்கப் போராட வேண்டும். அதன் மூலம் குறைந்த பட்சம் ஜனநாயக உறவைப் பேணுவதற்கு முன் நின்று உழைக்க வேண்டும் குடும்ப நிறுவ னத்தை ஜனநாயகப்படுத்துவது என்பது 1வீட்டு வேலைகளில் ஆண்களின்பங்களிப் பைக் கட்டாயப்படுத்தல் 2ஆண்-பெண் சமத்துவ பேணுதல் 3. பெண்ணை சுயமாக செயற்படுவதற்கான உரிமையை வழங்குதல் 4. சந்ததி மறுஉற்பத்தி என்பது பெண்ணின் உடல் சம்பந்தப்பட்டதனால் ஆணுடன் ஆலோசனை செய்தாலும் முடிவு எடுப்பது அவளிடமே இருக்கவேண்டும் 5. பாலியல் வற்புறுத்தல்இன்மை பரஸ்பரம் திருப்திக்கு முக்கியத்துவம்
உறவாகப்
LITCSILJä) கொடுத்தல் 6. வன்முறை தவிர்க்கப்படல் (அடி உதை
நிந்தனை வார்த்தைகளைத் தவிர்த்தல்) 7. திருமணத்தில் சீதனம் எனும் சந்தைவியா பாரத்தை ஒழித்துக்கட்டுதல் 8 தாய் வழி சமுதாயம் உருவாக்கப்படல் 9. பரஸ்பரம் அன்பு காட்டல் இத்தனை அம்சங்களும் குடும்ப நிறுவனத் தில் நடைமுறை சாத்தியப்படுமேயானால் ஒவ்வொரு பெண்ணும் சுய ஆளுமையுட னும் மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு வழிய மைக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை யேயாயினும்இதனை வென்றெடுப்பது என் பது மிகச் சிரமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. சமூக நியமனங்கள், விழுமி பங்கள், கலாசார பண்பாடு என்பவை என் றுமே நிலையானவையல்ல. அவற்றிற்கு உயர்ந்த கட்ட வளர்ச்சி உண்டெனில் மாற் றம் வந்தேதீரும். எனவே பெண்கள் குடும்ப நிறுவனம் குறித்து விழிப்புணர்வை பெற்று எழுச்சியுறும்போது சமூகமாற்றம் அதாவது குடும்ப நிறுவனம் ஜனநாயகமயப்படுவது யாராலும் மறுத்துவிடமுடியாதஉண்மையா (3LD.

Page 8
LfS). சாதாரண தமிழ் மனச்சாட்சியையும் உட்புகுந்து ஒரு செயலை செய்து முடித்திருக்கிறீர்கள் உங்கள் வெற்றிக் கொடியின் கம்பு எங்கள் இதயத்தைக் குத்தியதாகவே உணர்கிறோம்" தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுக்கு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை யின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்த அகதி ஒருவர் சொல்லியனுப்பிய உணர்ச்சி பூர்வமான வார்த்தைக ளிவை இவர் போன்ற நூற்றுக்கணக்கா னோரைக் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டு கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்கு சமீபத்தில் கிட்டியது. ஆத்திரம் பழி வாங்கற்தேவை சொந்த எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் எப்படியும் விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற சாகா நம்பிக்கை என இவ்வகையில் பல்வேறு உணர்வுகளுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்மக்களை அப்பிரதேசம் எங்கும் கண்டேன். இவர்கள் நலன்புரிநிலை யங்கள் எனக் கூறப்படும் அகதிமுகாம் களாக மாற்றப்பட்ட பாடசாலைக்கட்டி டங்களிலும், கிளிநொச்சி நகரில் பாதையோரங்களிலுள்ள கொட்டில்க ளிலும், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் வீட்டில் ஒண்டிக் கொண்டவர்களாகவும், வந்தது வரட்டுமென்று காடு திருத்திக் குடியிருந்து நிலத்தைப் பண்படுத்து வோராகவும் தற்போது வாழ்ந்து வருகின்றனர். மூன்று இலட்சம் சனத்தொகையினை எண்ணிச் சிலநாட்களுக்குள் உள்வாங்கும் சக்தி வன்னிப்பிரதேசத் திற்குண்டாவென்ற சந்தேகத்தைச் சுமந்து கொண்டே என்னுடைய கிளிநொச்சி பயணம் ஆரம்பமானது தென்னிலங்கையில் வெளியாகும் பத்திரிகைச் செய்திகள் வாயிலாகவும் மூன்றாமவர் வாய்மூலம் கேட்ட கதைகளினூடும், ஆங்காங்கே
மரங்களின் கீழ் வெயிலிலும், குளிரிலும் வாடும் குடும்பங்களும் விடுதலைப்புலிகளுக்கெதிராக எறிந்து சிதறிக்கிடக்கும் கற்களுமாக வடக்கு பிரதேசம் இருக்கப்போகின்றது என்று வேறு மனதில் உருவகங்கள் தாண்டிக்குளம் தாண்ட முன்னமேயே சின்னச் சம்பவங்கள் மனதைச் சோர்வடையச் செய்தன. அங்கு சோதனை முகாமில் பயணிகள் வரிசையில் எனக்கு முன்னாலிருந்த பெண் சோதனை முடிவுற்ற தனது பொதிகளை அதற்குரிய ஆவணங் களை எடுக்காது அகற்றிய குற்றத்திற்காக பெண் பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து வசவுகளுடன் சேர்த்து அடியும் வாங்கினாள் பக்கத்தில் இன்னொரு பெண் தன் பை நிறையைக் கட்டிக்கொண்டு வந்த 5ம் ஆண்டு புலமைப்பரிசில் செயல் நூல்களைக் கொண்டு செல்ல அனுமதி கோரி கெஞ்சவும் 'ஒனக்குக் காதுகேக்க லயா? இதெல்லாம் எல்டிடிஈ) புஸ்தகம் திருப்பிக் கொண்டு போ' என்று இரு சீருடைகளினால் விரட்டியடிக்கப்பட்டாள் வேறொரு பெண் அனுமதிக்கப்படும் சமையல் எண்ணெய் ஒன்றரை லீற்றருக்குப் பதிலாக இரண்டு லீற்றர் கொண்டு வந்த காரணமொன்றினாலேயே திருப்பி அனுப்பப்பட்டாள். இந்த அநியாயங்களைப் பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கையில் எனக்குப் பக்கத்தில் இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. எங்கள் குழுவில் வந்த பெண்ணொருவர் சோப் கட்டியைக் கூட எடுத்து வரவில்லை என்று கண்டவுடன் தான் பயணிகளிடமிருந்து எடுத்து வைத்திருந்த சோப் கட்டியொன்றினை வலுக்கட்டாயமா கத் திணித்து அனுப்பினாள் இன்னொரு சீருடைப்பெண் மனிதம் இன்னும் வாழுகிறதோ என்று நொந்த மனதைத் தேற்றியபடி கிளிநொச்சிக்கு பயணத்தைத் தொடர்ந்தோம்
FIT fl-IT fuLI TISSIJI LI TEJBU கைக்கிள்களும் அை மிகுந்த தெருக்களுை கிளிநொச்சி மாறுதல இந்நெருக்கடிக்குள் லொரிகளும், ஓரிரு ளும் அரசு சாரா நிறு வாகனங்களும் ஊடு ரத்து நெரிசலை அதி 8FTL"JLJITL" (G)ä55 G8)L356 வழிந்தன. மசாலத்ே நெய்தோசை, அப்ப அவற்றின் காட்டிப்பு விதமான பலகாரங்க செய்து அமர்க்களப் கலகலப்பும் கண்டவி மரநிழல்கள் வெறுை மனதிற்கு ஆறுதலாக இருந்தது என்று தான் நான் பல யுத்தப்பி வேலைசெய்திருக்கி இரவிரவாகக் குவிந் உணவு கொடுத்து ம போக்குவரத்து ஏற்ப கவனித்து உரிய இட சேர்ப்பித்த விடுதை ஒழுங்கையும் முகா6 பும் வேறெங்கும் க என் ஆச்சரியத்திற்கு அளித்தார் சர்வதே நிறுவனமொன்றில் வெளிநாட்டவரொரு நான் சந்தித்த அகதி மையானோர் ஏற்ெ குடாநாட்டில் 1990 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினா தடவை இடம்பெய னர்.இவர்கள் இம்மு இடம்பெயர்ந்த அ6 கேட்டபோது இை வீச்சுக்களையும், சு. விமானக்குண்டுகள் அவர்களுக்கு விவ வில்லை. ஆகாயத் விமானச்சத்தம் கே தமது பிள்ளைகள் விடுவதாகத் தாய்ம பல இளம் பிள்ளை GENTÚIL GOTIJGEGMAGATIT ஓடும் பழக்கமுள்ள னர் என்றும் அறிய 9öGLTLí 30, % டுமென விடுதலை அறிவித்தலைத் தெ
சனநெரிசலுக்கூடா
பிரதேசத்திற்கு நட
துன்ப அனுபவங்க
| OMT,
குடும்பங்கள் ஆயி வன்னிக்கு வந்து கு அநேகம் பேர் தம
------
 
 

ாரிகளும் லமோதும் சந்தடி டய ஊராகக் டைந்திருந்தது. இடைக்கிடை B, GOTGNUITU, GOTTFJ85
வனங்களது ருவி போக்குவ கப்படுத்தின.
நிரம்பி
560F, D. G.IGOL GTGOT லகைகள் விதம் G5)GIT GólerTLDLTLD படுத்தின. இந்தக் டத்திலெல்லாம் மயாக இருந்ததும் | 2,38) filuUDITE;
கூறவேண்டும் ரதேசங்களில் ன்றேன். ஆனால் த அகதிகளுக்கு GADFADFALLÒ QDöd ாடுகளைக் LEIJ, offica) லப்புலிகளின் மைத்துவத்தினை
ண்டதில்லை' என விளக்கம் F 9| VJUN (FITUTIT பணிபுரியும்
நவர் களில் பெரும்பான் எனவே யாழ்
ஆண்டிலிருந்து பல இராணுவ ல் முன்னரே பல ாந்தவர்களாயிருந்த றை வன்னிக்கு றுபவங்களைக் டயறாத செல் Lis (og Mastlå, |ளயும் பற்றி ரித்து முடிய தில் சின்னதாக İLGİLGİTGİLİ அழ ஆரம்பித்து ார் தெரிவித்தனர். கள் பயங்கர ல் தூக்கம் கலைந்து வர்களாயிருக்கினற முடிகிறது. பரும் கிளம்பவேண் புலிகள் கொடுத்த ாடர்ந்து இரவில் க தென்மராட்சிப் ந்ததும் சேர்ந்ததும்
எாகக் கூறப்பட்
ரமாயிரமாக விந்தபோது குத்தெரிந்தவர்கள் ܡܗܒ50ܝ
தேடிப்போய்த்தஞ்சம் அடைந்திருக் கின்றனர். இவ்வாறு தெரிந்தவர் ஒருவரும் இல்லாதவர்களும் உறவினர்களால் ஏற்கப்படாதவர்களும் விடுதலைப்புலிகளினால் வெவ்வேறு நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீன்பிடிச் சமூகத்தினருக்கு அவர்களுடைய கோரிக்கையின் பேரில் கரையோரமாக
இருக்கும் நிலையங்கள் ஒதுக்கப்பட்
டன. இளம் பிள்ளைகள் இருக்கும்
குடும்பங்கள் கூடியளவு குளம், வாய்க்கால் பக்கமிருக்கும் நீர் வசதியுள்ள நிலையங்களுக்கு @g)|LLILLILL6ി. ஆயினும் இந்த அகதிமுகாம்களில் இருந்த சனநெருக்கத்தையும் அசுத்தமான நிலைமைகளையும் கண்ணுற்ற சில நூறு குடும்பங்கள் கிளிநொச்சியிலும் பரந்தனிலும் பாதை மருங்கில் குடிசைகள் கட்டிக் குடியமர்ந்துள்ளன. இக்கொட்டில்க
ளுக்கு நகர் உத்தியோகத்தர்களும் புலிகளின் காவல்துறையினரும் ஆட்சேபனை தெரிவித்தும் ஓரிரண்டு கொட்டில்களை நிர்ப்பந்தத்தில் அகற்றிப் பார்த்தும் கூட அக்குடும்பங் கள் மசியவில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (விடுதலைப் புலிகளின் ஒரு நிறுவனம்) இக்குடும்பங்களுக்கு குடியிருப்பு நிலையங்களைக் கொடுத்தபோதும் ஆஸ்பத்திரியும் பள்ளிக்கூடமும் கிட்ட இல்லாத காட்டுப் பகுதிகளுக்கு தாம் வரமாட்டோமென இக்குடும்பங்கள் ஒட்டு மொத்தமாக மறுத்து தொடர்ந்தும் தங்கள் இருப்பிடங்களில் வசிக்கின்றனர். வழக்கமான உலர் உணவு நிவாரணத்தைத் தவிர அகதி முகாம்களில் கிடைக்கக்கூடிய உணவல்லாத நிவாரணப் பொருட்கள் தமக்குக் கிடையாது எனத் தெரிந்திருந்தும் இக்குடும்பங்கள் தொடர்ந்தும் வெளியே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது
இவற்றை நோக்கும் போது ஒருசிறிதளவேனும் வசதிபடைத்திருந் தாலும் கூட பெரும்பான்மைக் குடும்பங்கள் அகதி முகாமைவிட்டு வெளியேறவே முயற்சிக்கின்றன என்பது தெளிவாகின்றது. ஒரு வழியுமில்லாத வறிய விவசாய மீன்பிடிக் குடும்பங்களே அகதி முகாம்களில் தங்கியிருக்கக் காணப்பட்டன. இம்முகாம்களை நிர்வகிக்கும் அமைப்புக்களில் தமிழர்
புனர் வாழ்வுக் கழகம் முன்னணி வகிக்கின்றது. இந்நிலையங்களில் தற்போது சமைத்த உணவும்
குடிப்பதற்கு கொதித்தாறிய நீரும் கொடுக்கின்றனர். அநேகமான இடங்களில் காலையுணவு வழங்கப்படுவதில்லை மதிய உணவாகச் சோறும் பருப்பும் இரவு வெறும்பானும் வழங்கப்படுகின்றன மீனவக்குடும்பங்கள் இருக்கும் முகாம்களில் பருப்புக்குப்பதிலாக மீன்
SAN :
சமைக்கும் வழக்கமும் உண்டு விரல் விட்டு எண்ணக்கூடிய முகாம்களில் மதிய உணவுக்கு சோறுடன் உண்ண காய்கறி சேர்த்த சாம்பார் கொடுக்க முடிகின்றது. மற்றும் சில சர்வதேச நிறுவனங்களில் அனுசரணையினால் LITIL, pGOLEGIT GUTof CLITGTD நிவாரணப் பொருட்கள் சகலருக்கும் வழங்கப்படுகின்றன. வாரமொருமுறை செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுகாதார சேவைகள் நடாத்தப்படுகின்றன. பெண்கள் குறிப்பாக தாய்மார்கள் போதிய போசாக்குணவின்றியும், கழுவச் சவர்க்காரம் இன்றியும் கஷ்டப்படுகின்றனர். மீன் கிடைக்கும் முகாம்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களில் போசாக்குப் பிரச்சினை குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு உருவாகும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. அழுகின்ற குழந்தைக்கு பாலின்றி, பசிக்கின்ற சிறுவர்களை ஆறுதல் படுத்த வழியின்றித்தவிக்கும் பல
தாய்மார்களைக் சவர்க்காரம் 60 போகின்றது. இ வழியில்லாதவர் ளுக்கு அழுக்கு தவிக்கின்றனர். காலத்தில் உபே லாது, இருக்கும் வழியில்லாது இ மலேரியா, வயி இருவியாதிகள்
பரவலாகக் கான
கர்ப்பிணித்தாய் வலியென்று ம6 வெளிக்குப்போ குழந்தையைப் பறிகொடுத்தப ஒரு முகாமில் நீ அகதி முகாம்க சமூகப்பிரச்சிை UITLEFILAMAQ)856006 தற்கும் ங்குள்
குடியேற்றத்தி வந்திருப்பதாக கழகம் கூறியுள் குடியேற்றப்பட அண்டிய கான குடும்பத்திற்கு ஏக்கர் காணி கட்ட கம்பு தடி கின்றது. இம்மு குறைந்தது 30 வது திறக்கத்தி முகாம்களை 6 உற்சாகத்தில் பு ஈடுபட்டிருந்த இருந்த போதி இக்குடியேற்ற ஒழுங்குபடுத் LIGOTITGIT2015 வத் திறமைகள் இம்முறை மா மார்ச் மாதம் 6 தண்ணீர் பஞ் - варо

Page 9
1.07, 1996 o
O
ம் சந்தையில் அறுவடை போதாததால் உணவுத்தப் திரட்டும் பிரசாரத்தில் புலிகள்
மேல் டுப்பாடும் கூடிய சீக்கிரம் ஏற்படக்கூ கையாண்ட யுக்திகளும் மிகுந்த JUS டும். இந்நிலைமைகளில் நீர்ப்பாசன் விமர்சனங்களுக்குள்ளாகி ழந்தைக வசதிகளில்லாத இக்காணிகளில் இருக்கின்றன. தாம் சென்ற வ இயலாது விதை 1999 வளங்களுமில்லாவிட் விடமெல்லாம் தொடரப்பட்டு மாதவிடாய் ' என்னவிதமான தொழில் வற்புறுத்தப்பட்டதை மாணவர்கள் துணியில் GAITUUTIST இருக்கப் போகின்றது கூறினார்கள் பாதை நடுவில் தியும் கழுவ எனபது கேள்விக்குரியது. UTGITT ஒட்டிக்கொண்டு போகும் சைக்கிளி ன்றனர். அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டி னால் இடித்து நிறுத்தி இயக்கத்தில்
ருக்கின்றது. கிணறுகளை அமைக்கப் | "स्गरेटर" (य , எனனும சேராது இருப்பவர்களுக்குமானம்
lä) பொருட்களைத் தருவித்துத் தாருங்கள், வெட்கம், இத்தியாதிகளில்
I. p(D) அதற்குப்பணத்தையும் நாங்களே என்னென்ன இருக்கின்றன என்பது
கொடுக்கின்றோம், பிறகு ஒரு பற்றியும் ஆராய்ச்சி நடத்தப்பட்ட
இரவிலேயே இத்தனை மக்களுக்கும் சம்பவங்களும் விவரிக்கப்பட்டன. பல o தண்ணீர் எடுத்துக்கொடுப்போம் என்று இடங்களில் டியூசன் வகுப்புகளும்
..) சவால் விடுகின்றது தமிழர் நிறுத்தப்பட்டிருந்தன. இதனை *" புனர்வாழ்வுக்கழகம் ஆனால் அரசு ஆட்சேபித்தபோது நாடே எரியும் 'சி' பாறையாக இறுகிய நிலையில் இது போது உங்களுக்குப் படிப்பெதற்கு "g. சாத்தியமானதொன்றாகத் தெரிய எனக் கேட்டிருக்கிறார்கள் புலிகள்
சுகாதார வில்லை. மீனவர்களுக்கும் கூட இலங்கையின் இனப்போரில்
ாக்கவும் சனநெருக்கம் lLTā) மீன்பிடிக்கக் முன்னெப்போதுமில்லாதவாறு
கூடியபகுதி மட்டுப்படுத்தப்பட்டுள் ளது. ஏற்கெனவே கையிருப்பிலிருந்த
அரசியலாக மாற்றப்பட்ட இடப்பெயர் வுகளாக யாழ்ப்பாண மக்களின்
கொண்டு |னர்வாழ்வுக் bTLIlq, ப்புறங்களை பவொரு ல்லது ஒரு டு குடில் பாகிக்கப்படு கலுக்கு J56)GITUIII ட்டிருந்தனர். ரியேறும்
அளவில்
GT
தமிழர் முகாமைத்து டுகின்றது. g_11ܣܛܘ at a
TLD TO
ஆண்டவரே என்று தோப்புக்கர்னம்
GT (GL 6.
வயல்வெளி முருகன் கோயிலுக்கு 50 சதம் நினைத்தேன் போர்வையைப் போர்த்திக்கொண்டு போர்வை இழுபட இழுபட பயத்தோடு திரிந்தேன் முற்றத்தில் வெகுநேரம் ஒரு ஷெல் குத்தும் சத்தத்தை
எதிர்பார்த்துக் கொண்டு
நட்சத்திரன் செவ்விந்தியர்
(வசந்தம் 9 கவிதைத்தொகுப்பிலிருந்து)
காசைச் செலவழித்து இருக்கும் இன்றைய இடம் பெயர்வு இருந்தது. நகைகளை விற்றுச் செலவழித்து விடுதலைப்புலிகள் 1995 பதினை oughout கொண்டிழுத்த " மீள ஆரம்பித்ததைப் பற்றிக் தம் ஜீவனோபாயத்தை தேடுவதற்கு கேட்டபோது அந்தத் தீர்மானத்தினை காத்திரமான உதவிகளை எதிர்பார்த் நியாயப்படுத்தும் வகையிலேயே துக்காத்திருக்கின்றனர் பலரது கருத்துக்கள் அமைந்தன. அரசு வடபகுதியினை al வெளியேறுப் நேர்மையாக நடக்கவில்லை, கொடுத்த IISE) அனுமதிச்சீட்டு OPTRICH வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை விடுதலைப்புலிகள் கையாளும் யெனவே சாடினர் எங்கும்
நடவடிக்கைகளினால் புலிகள் மக்களைப் பெருமளவு பகைத்துள்ள னர். அவர்கள் விதித்திருக்கும் வயதுக்கட்டுப்பாட்டெல்லைக்குள் இருப்பவர்கள் வெளியேறவே முடியாத நிலைமையும், ஒரு குடும்பத்தில் குறைந்தது இரண்டு அங்கத்தவர்களாவது வடக்கில் தங்கியிருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையும் இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும் குடும்பப் பிரிவினைக afe Cataliana Gine Carius ருக்கின்றது இதே போன்று கடந்த மதத்தில் விட இடத்திற்கு
சந்திரிகாவுக்கு (ஜனாதிபதி) வசவுகளே விழுந்தன. 'புலிகளைக் கொல்ல வேண்டுமென்று எங்களையெல்லாம் ஷெல்லடித்துக் கொன்ற ஜனாதிபதி இனி புலிகளை வேரோடு ஒழிக்கி றோம் என்று கூறி எங்கள் கருவிலிருக்கும் சிசுக்களையும் கொல்லத்திட்டம் தீட்டுவார்' என ஒரு வயோதிபப் பெண் மனமெரிந்து கூறினார். இராணுவத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றினால் தாம் திரும்ப முடியும் என்னும் கருத்தை ஒரு சிலரைத் தவி ܣ݂ܒ ܒܐܦܤܘܝܒ ܠܝ ܒܝܬ ܡܝܬܐ ܘܡܪܬܐ ܡܢ
தெரிவித்தனர். அதிலு "எங்களுக்குச் சிங்க டன் கூட அவ்வளவு யில்லை, அவர்களுட மற்றைய தமிழ் ஆய தான் பயம்' என்று னர். இதனை ஒருவ விளக்கையில், தான் டெலோ, ஈ.பி.ஆர். குழுக்கள் காலத்திலு பார்த்ததைக் கூறினா அக்கிரமங்கள் நடக் ஆளையாள் சாட்டு புலிகளின்ட நிர்வாக GTGÖTL LIDU.GT LJULJILÓNG நடுராத்திரியில் தனி போகக்கூடிய பாது கிடைச்சிருக்குது' எ சில பெண்கள் சூரிய நடவடிக்கையின் ஆ புத்தப்பிரதேசத்தில் மாடுகளின் கழுத்தி தொங்கவிடப்பட்டு வருகிறார்கள் உங்க யும் அக்காமாரையு வைத்திருங்கள்' எ எழுதி அனுப்பியிரு கூறினார்கள் இந்த தமிழ் ஆயுதக் குழு என்பது அவர்கள் ( சகல தரப்பு மக்களு கலந்துரையாடலில் பங்குகொண்டனர். இப்பிரச்சினையில் LJEGOLäSITLEGITTE கிறார்களா? இல்6ை வன்னியில் இடம்ெ யேற்றத்திட்டங்கள் விவாதிக்கப்பட்டு பு அபிப்பிராயங்களை கொண்டு நடத்த ே இல்லையா என்பன இன்னோரன்ன விட கேள்விகள் எழுப்ப துரதிர்ஷ்டமே விடு குப் பெருநிலப்பரப் கள் உள்ளன என இ
அங்கொன்றுமாய் தவிர யாருமே இத விவாதிக்கவில்லை. விடுதலைப்புலிகளி தீர்மானங்கள் எடுப் வரையறைகளுக்கு வேண்டும் என்பை பேசவில்லை. முஸ் வடபகுதியிலிருந்து டபோது மற்றவர்கள் தனர் என்பதன் வி தான் புரிந்தது.
இலங்கையின் இந்த ஆரம்பத்திலிருந்தே
தம்மகத்திலிருந்து
- 9ܒܒ ܥ ܡ ܒܛܢ ܥܡ
 
 
 
 
 
 
 

ம் பலர் ா இராணுவத்து பிரச்சினை ன் வரும் தக்குழுக்களுக்குத் கூறியிருக்கின்ற
மேலும் புளொட் எல்.எப் போன்ற ம் இருந்து ர் 'அப்ப எத்தின கும் கேட்டால் Sloat. ம் வந்த பிறகுதான்
)GMTLDO) ய தெருவில காப்பு எங்களுக்குக் ன்றார். இன்னும் பக்கதிர் ரம்பக்கட்டத்தில் இருந்து ஓடிவந்த h) DL60L95GT
"LDITLUL GAGTIGONGITU, GİT ள் அம்மாமாரை ம் (தயாராக) ன அதில் தமிழில் ந்ததாகவும் எழுத்து வேலை களினுடையது Pin-Gl. ம் அரசியல் பற்றிய மிக உற்சாகமாகப் ஆயினும், பொதுமக்கள்
உபயோகிக்கப்படு யா? அல்லது பறும் மாற்றுக்குடி திறந்த முறையில் bådestår
ப்பெற்றுக் வண்டுமா போன்ற -III,156slä) ப்படாதது தலைப்புலிகளுக் பில் வேறுதிட்டங் இங்கொன்றும்
தைகள் விழுந்ததே னைப் பகிரங்கமாக
LD, G, GIT SEITILGANG) ன் தலைவர் பது என்ன இருக்க தப்பற்றி எங்கேயும் லிம் சமூகத்தினர்
வெளியேற்றப்பட்
ஏன் வாளாவிருந் ாக்கம் இதிலிருந்து
நூற்றாண்டின் பல்வேறு
ECT la Claria நின்றவர்கள்
தமிழ் மக்கள் காலனித்துவம் சிறுபான்மைத்தமிழர் ஒடுக்குமுறை சுயநிர்ணய உரிமை நிராகரிப்பு எனப் பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் நம்மவர் மத்தியில் இருந்திருக்கின்றனர். இன்று அந்தக் குரல் வலுவிழந்து விட்டதென்றால் அதற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கத்தான் வேண்டும். பேரினவாதத்தினை எதிர்க்கும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஆயுதம் ஏந்த நேரிட்டதற்குக்காரணம் இன்றும் 'தமிழர்களுக்கு என்னதான் பிரச்சினை?' என்று கேட்கும் அளவுக்கு முதிர்ச்சியடையாத அரசியல் சிந்தனை கூர்மைப்படுத்தப்ப டாத எமது சமூகமே. குட்டி பூர்ஷலவா வர்க்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டமானது ஆயுதந் தூக்கியவுடன் தனது வர்க்கக்குணாம்ச மான உரிமை மீறல்களையும் வெளிக்காட்டத் தொடங்கிவிட்டது. சிங்கள அரசுடன் இருந்த முரண்பாடு முதன்மையானதினால் அனைத்து உரிமை மீறல்களும் சகல மட்டத்தாரா லும் சகிக்கப்பட்டன. இந்த வரலாற்றுப்
போக்கில் மக்கள் போராட்டங்களின் பங்கு என்ன என்பது சீர்தூக்கிப்பார்க் கப்படவில்லை. இதுவும் தவிர்க்க முடியாததொன்றே ஆயுதங்களினால் மாத்திரம் எவ்வளவு தூரம் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று கண்கூடாகப் புரிந்து கொண்ட பின்புதான் மக்கள் வேறுவழியை நாடுவர் ஒரு இலட்சம் மக்களின் இறப்பு - தமிழ் ஈழம் என்ற எளிய சமன்பாடு பொய்க்கும் பட்சத்தில்தான் யதார்த்த உலகுக்கு மீள அழைத்து வரப்படுவர். இந்த விதத்தில் சூரியக்கதிர் நடவடிக்கை எமக்கு நன்மைகள் கொண்டு வந்திருக்கின்றது என்றே
சஞ்திரத்தினந்தம்
கூறலாம். தமிழர்களின் முழுக்கட்டுப் பாட்டுக்குள்ளும் இருந்த பிரதேசம் கைப்பற்றப்பட்டு விட்டது. விடுலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கை இலங்கை அரசினை ஜனநாயகப்படுத்தும் போக்கில் முக்கிய பங்கினை ஆற்றியிருக்கின்றன என்ற போதிலும், இனி இங்கிருந்து எங்கே செல்லப் போகின்றோம் என்ற கேள்வி அவர்கள் வாய்திறந்து கூறாவிட்டா லும் கூட மக்களுக்குள் பூதாகாரமாக எழுந்துள்ளது என்பது நிச்சயம் கேள்விகள் எழுகின்றனவெனில் அது நல்ல சகுனமே ஒரு ஜனநாயகப் போராட்டத்தினை முன்னெடுக்கக் 9a.lqLLI LJITyLibLIffiluLILib, 9a.L`(G) அனுபவம் உணர்வு உறுதி இவையெல்லாம் ஒருங்கே தமிழ் பேசும் மக்களுக்கு இருக்கின்றன; அதனை நான் கண்கூடாகப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன். இவையெல்லாவற்றிலும் மேலாக வர்க்க பேதமின்றி சாதிவேற்றுமை யின்றி சகலரும் சொல்லொண்ணாத் துயரத்தில் மூழ்கி அனுபவித்திருக்கின் DGOTit. That Collective Suffering is itself a finding fore ஒரு வரலாற்று திருப்புமுனை
யாகும் சாத்தியக்கூறுகள் தோன்றும் இக்காலகட்டத்தில் இதைப் புரிந்து கொள்ளும் தலைமைத்துவமொன்றே மக்கள் போராட்டமொன்றினைப் பிரவகித்து ஒடவைக்க முடியும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளும் இதற்கூடாகத்தான் அடையப்படக்கூடும் விடுதலைப் புலிகள் இந்தத் தலைமைத்து வத்தினை ஏற்கத் தயாராக உள்ளனரா?

Page 10
觀 ருகோணமலை புனித மரியாள் கல்லு யின் மாணவியான சிவசுப்பிரமணியம் மாதுமை எழுதிய 'மீண்டும் வடக்கு நோக்கி." என்ற சிறுகதையை வடக்கு கிழக்கு மாகாண கல்வித்திணைக்கள பிரதி மாகாணக் கல்விப்பணிப்பாளர் ச. அருளா னந்தம் அவர்கள் வெளியிட்ட "பார்த்தேன் " நூலில் படித்தேன் முதலில் என்னுள் எழுந்தகேள்வி,இந்தக்கதை என்ன அடிப்ப டையில் பரிசுக்குத் தெரியப்பட்டது.
கதைகளிலோ வேறு படைப்புகளிலோ யதார்த்தங்களைப் புகுத்துவது என்பது வேறு படைப்புக்கள் மூலமாக ஊரையோ இனத்தையோ, மொழியையோ கூறு போடு வதாக அமைத்தல் வேறு இந்த இரண்டிற் கும் வித்தியாசம் புரியாமல், இச்சிறுகதை யில் உண்மைகள் தான் எழுதப்பட்டுள்ளன என்று பெருமைப்படுகிறவர்களும் நம்மத்தி யில் இருக்கத்தான் செய்கிறார்கள்
பிரிவினை உணர்ச்சியைத் தூண்டுவதாக அமைந்த இச்சிறுகதைக்கும் இது போன்ற வேறு படைப்புக்களுக்கும் போட்டிகளில் முன்னுரிமை வழங்குவதன் மூலமாக இந்த முரண்பாடான கருத்துக்களை நடுவர்களும் வரவேற்றுள்ளார்கள் என்றே நாம் கருத வேண்டும் யாழ்ப்பாணத்தமிழர்மட்டக்க ளப்புத்தமிழர் திருகோணமலைத்தமிழர் என்று கூறுபோட்டுக் காட்டுவது மட்டுமல் GAOITLDG), யாழ்ப்பாணத்தமிழும் தமிழர்க
மீடு வடக்கு நோக்கி." பலரின் பார்வையைத் திருப்பியதனால் சர்ச்சைக் குள்ளான ஓர் எழுத்தாளரின் கதை பற்றியும் அதனால் தமது மனம் புண்பட்டு விட்டதா கக்கொதித்தெழுந்த சில தமிழபிமானிகளின் குமுறல் பற்றியுமான சில குறிப்புகளைத் தங் கள் சரிநிகர் 86வது இதழில் காண நேர்ந்தது. அது சம்பந்தமாக என்மனதில் எழுந்த நெரு டலாய் இதை எழுதுகிறேன். அக்கதையை எழுதிய மாணவியையோ அல்லது அவரது பூர்வீகம் பற்றியோ நான் யாதும் அறியேன் என்று இத்தால் அனைவருக்கும் உறுதி கூறிக் கொண்டு தொடர்கிறேன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச ஊழியர் கந்தசாமி இடமாற்றம்பெற்று தனது மனைவி மகன் சகிதம் திருகோணமலைக்கு வருகி றார். வற்புறுத்தி அழைத்துவரப்படும் அவர் களின் ஒரே மகன் ரவிக்கு புது இடமும், புதியவர்களின் சூழலும் வெருட்சியை ஏற்ப டுத்துகின்றன. ஆரம்பத்தில் உடன் மாணவர் களுடன் இசைவாக்கமடைவதில் அவன் சிர மப்படுகின்றான் மூன்று வருடங்கள் உருண் டோட கந்தசாமிக்கு மீண்டும் யாழ்ப்பாணத் துக்குஇடமாற்றம் கிடைக்கிறது. இதற்கிடை யில் ரவியோ தலைகீழாக மாறிவிடுகிறான். க.பொ.த சாதாரண வகுப்பில் படிக்கும் அவன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும் அரட்டை அடிப்பதும், பெண்களைக் கிண் டல் செய்வதுமான உல்லாச வாழ்க்கையை விட்டுவிட்டுச் செல்ல மனமின்றிப் பிடிவா தம் பிடிக்கிறான். அவனை எதிர்காலத்தில் ஒரு நல்லவைத்தியனாகக் காண விரும்பும் கந்தசாமி மீண்டும் அவன் விருப்பத்திற்கு மாறாக வடக்கு நோக்கி - கூடவே அழைத் துச் சென்றுவிடுகிறார். இதுதான் கதையின் FITUTI bëri b.
கதையில் ரவியின் முன்னைய மனநிலைக் கும்பின்னையபோக்குக்குமிடையிற்முரண் பாட்டைக் கூர்மைப்படுத்திக் காட்டுவதற் காக அவ்வூர் மாணவ மாணவியர் பற்றிய சில அவதானிப்புக்கள் கதாசிரியையால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவ்வளவு தான் கதை நிகழும் களமாக திருகோணம லையைத் தெரிந்ததுதான் இங்கு பிரச்சினை யாகப் போய்விட்டது. அது கொழும்பா கவோ, மட்டக்களப்பாகவோ அல்லது தமி ழர்கள் செறிவாக வாழும் வேறொரு பிரதேச மாகவோ இருந்திருந்தால் கூட சம்பவக் கோவைகளிலோ, ரவியின் நினைவோட்ட மாக அமைந்துவிட்ட வசன அமைப்பிலோ எவ்வித மாற்றமும் இருந்திருக்கப் போவ தில்லை. குறிப்பிட்ட பாடசாலை இந்துக்கல்லூரியாக இருந்தால் என்ன வேறெந்தப் பாடசாலை யாக இருந்தால் என்ன புதிதாக வரும் ஒரு மாணவனை - அவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தாலும் சரி, நிலாவெளியிலி ருந்து வந்தாலும் சரி பழைய மாணவர்கள் உடனடியாக அங்கீகரித்து விடுவதில்லை. அந்நியப்படுத்திப் பார்ப்பதே அவர்கள்
ளும், அவர்தம்பண்பாடும் ஒழுக்கமும்,கல் வியும் உயர்ந்ததெனவும், ஈழத்தின்மற்றைய பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சகலவற்றிலும் தம்மைவிடத் தாழ்ந்தவர்கள் என்றும் யாழிலிருந்து இங்கு வந்த பலர் கேலியும் கிண்டலும் செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிற வேளையில் 'மீண்டும் வடக்கு நோக்கி." என்ற சிறுகதைக்கு முத லிடம் கொடுத்தது பிரிவினை உணர்ச்சிக்கு
LITS ஒரு நாட்டில் வ
DöEGINGOL CELL
யும் பிரிவினை கின்ற போது கைகுலுக்கும் எ பார்க்க முடியும்? டங்களில் திருகே திகளைப்பற்றி
மீண்டும் வடக்கு நோக்கி
மேலும் தூபமிடுவதாகவே அமைந்துள்ளது. இந்தக் கதையில் வருகின்ற சில முரண்பா டான வரிகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடும் சில உண்மைகளை வெளியி டும்நிலையும் திருகோணமலைவாழ்புத்திஜி விகளுக்குக் கட்டாயமாக உள்ளது. கதை யில் வருகின்ற சம்பவங்கள் மனித இனத் திற்கு பொதுவானவையே அன்றி, திருகோ ணமலை இளைஞர்களுக்கும் யுவதிகளுக் கும் மட்டும் பொருத்தமானவையல்ல காத லும், களியாட்டமும், இன்பமும், துன்பமும் பொறாமையும் எரிச்சலும் இன்னும் கட வுள் படைத்தஅனைத்துஉணர்ச்சிகளுக்கும் மனிதன் அடிமைதான் இதில் யாழ்ப்பா ணத்து மக்கள் ஞானிகளாகவும் திகோண மலை மக்கள் கூத்தாடிகளாகவும் இருக்க
வந்த முன்னைய பாடசாலை நண்பர்க ளோடு ஒப்பிட்டு இவர்களைப் பொறாமை யும், எரிச்சலுமுடையவர்களாகக் காண்ட தும் வேறு ஊரவனுக்கு (அது யாழ்ப்பா ணத்தவனுக்கு என்று மட்டுமல்ல) நாமேன் உதவுவது? என எண்ணுபவர்களாகக் கரு துவதும் இயல்பே. இதில் பிரதேசவாதம் எதுமில்லை. இதே வெளியீட்டில் வந்துள்ள மற்றொரு பரிசுக் கதையான விதி வரைந்த பாதையிலே கூட யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்டு புது இடத்தில் குடி புகும் ஒரு முஸ்லிம் சிறுவன் புதிய பாடசாலை மாண வர்கள் தன் கூட ஒழுங்காகக் கதைப்ப தில்லை என்றும் தன்னை ஏதோ பார்க்கக் கூடாத பொருளாகப் பார்ப்பதாவும் கூறுகி றான். மின்சாரமில்லாத ஒரு இருட் பூமியில் பங்க ருக்குள் இருந்து கூடப்படிக்கவேண்டிநிலை மையுள்ள ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படித்து முன்னேறும் தமிழ் மாணவர்களுடன் ஊசா liqulu 69 (U) LDIT 600T Gaug) ö65 - 29 döQDITEFLDIT85, 26IIr. சுற்றும் பெண்களுக்குப்பின்னால் பகிடிவிட் டுக் கொண்டு திரியும் படிப்பை இரண்டாம் பட்சமாகக் கருதி உதாசீனம் செய்யும் மாண வர்களைப் பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் ஏற்படுகின்றது. ஆனால் கால வோட்டத்தில் அவனும் அவர்களுடன் எடு பட்டுப்போய் ஒருகாலத்தில்தான் வெறுத்த வைகளையே பின்னர்தானும் நாடுபவனாக குடிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவனே அதற்கு அடிமைப்பட்டு விடுவது போல - மாறிவிடுவதுதான் ஆசிரியர் காட்டமுனை || ജൂഖണ്ഡഥ. ஒரு மாணவனது மாற்றத்தில் சூழலின் மாற்
JG
கேவலமாகவும் அதுதவிர கதாசி சும் சில இடங்கள்
உதாரணமாக, " . புத்தத்தின்
உல்லாச வாழ்க்ை
செய்வது? என இங்கு இவ்வளவு லைக்கழகத்துக்கு எனப் பொறுப்பு டும் ஆசிரியையி வாதமா தொனிக் கற்பகத்திற்கோ
GMC (6) (BUITGA போது ரவிக்
EGILE
றத்தின் தாக்கமானது எத்தகைய பங்குவகிக கிறதென்பதை உணர்த்தவிழைவதேகதாசிரி யையின் அடிப்படை நோக்கம் துரதிர்ஷ்ட வசமாக எழுதியவர் யாழ்ப்பாணத்தவராக இருந்து தொலைத்ததும் கதையை நகர்த்த அவர் தெரிந்தெடுத்த களம் திருகோணம லையாகப் போனதும் கண்ணுக்குள் எண் ணெய் விட்டுக்கொண்டு பிரதேச வாதத் தைத் தேடித்துக்கிப்பிடித்துத்துள்ளிக்குதிக் கத் தயாராக இருக்கும் முட்டையில் மயிர் பிடுங்கும் ஆசாமிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. இவ்வாறு தமிழருக்கிடையிலேயே ஒற் றுமை இல்லாத போது நாடு எப்படி உருப்பு
டும்?' எனச் சிந்திக்கும் ஒரே நாட்டில் இரு வேறு துருவம் ஒரே இனம் ஒரே மொழி பேசுகின்ற மக்கள் இருந்தும் இப்படி வேரோடு மாற்றம் என்ன வேண்டியிருக்கு? என ஆதங்கப்படும் வாழ்க்கையில் கேளிக் கைகள் இருக்கத்தான் வேண்டும் அதற்காக -—
ஊர்சுற்றல் பெண் என்றுநகர்ந்த இர விட்டு வருவதா கர மக்களுடன் வர்கள் என்பை அவர்களதை உ இவை சுட்டவில் அங்க யாழ்ப்பா a)III) GIGIGIGIGI கள். நீங்களிங் பெட்டையஞக் கொண்டு திரியி மினக்கெடுத்திறி ணத்து ஆசிரியர் கும் மாணவர்க அவர் பிரதேச ெ கள் பொல்லைத் ECGTT7 கதாசிரியையின்
 
 
 
 
 

O
ஜன.25 - பெப்.07, 1996
மும் ஒரு மொழி பேசும் போட்டியும் பொறாமை ம் உணர்ச்சியும் இருக் ந்நிய இனம் நம்மோடு எறு எப்படி நாம் எதிர் இந்தச்சிறுகதையின் பலஇ ணமலை இளைஞர் யுவ கவும் கீழ்த்தரமாகவும்
என்ற வரிகள் மூலமாக யாழில்நடக்கிற புத் தத்தை மறைமுகமாக வெறுக்கிறார் மாதுமை, அதனால் எந்த இன்பத்தையும் அனுபவிக்கமுடியாமையை பெருமூச்சாய்
இந்தச் சிறுகதை மூலமாக வெளிப்படுத்துகி றார் கிழக்குமாகாணம்மட்டுமென்னஅதில் இருந்து தப்பித்துக்கொண்டுள்ளதா?
தற்கால யுத்த சூழ்நிலையால் புலம் பெயர்ந்து அல்லல் படுகிற தமிழினத்தின்
பாராட்டப்பட வேண்டியதுமாகும்.
மாறாக பிரிவினை உணர்ச்சிகளையும், ஆத் திரமூட்டும், துவேஷ உணர்ச்சிகளையும் துண்டும் உண்மைக்குப்புறம்பான கருத்துக் களைக் கூறுவது, அதுவும் அங்கே வாழ முடியாது தஞ்சம் புகுந்த இடத்தைதரக்குறை வாகப் பேசுவதும், எழுதுவதும், எப்படித்த கும்? இதனை திருகோணமலை இளைஞர் கள் யுவதிகள் சார்பாக நான் வன்மையாகக்
-、 தச வேறுபாட்டிறகு
எழுதப்பட்டிருக்கிறது. யையின் ஏக்கப்பெருமூச் ல் தொனிக்கிறது.
பயங்கரமே தவிர என்ன
அங்கே இருக்கிறது."
G
星。 輯 三洲。 ہے |
萎 、
Blg|TJLJLJG)Lb. சுதந்திரம் இருந்தும் பல்க செல்பவர்கள் ஓரிருவரே ணர்ச்சியுடன் பரிதாபப்ப எழுத்துக்களில் பிரதேச றது?
திருகோணமலை ஊரை ற்கே மனமில்லை இப் காநண்பர்கள் அரட்டை
இனச்சீர்குலைவு கலாசார மாற்றம் ஒற்று மையின்மை பதவிமோகம், சகோதரப்படு கொலை இவற்றை மையமாகக் கொண்டு சீர்திருத்த நோக்குடனான படைப்புக்களை LIGOL LLJL JITQANAS, GT QAGAIG filġ, Qas, TGOOT MGAJ ITies,Cat யானால், அவை வரவேற்புக்குரியதும்,
மென்பதும் சீரிய நோக்குடன் எழுதிய எழுத் தாளரின் தார்மீக உணர்வைப் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, அவரின் அடிமு டிதேடி அவர் ஒரு யாழ்ப்பாணப்பெட்டை எனக்கண்டுபிடித்து அதனாலேயே அவரை ஒரு பிரதேச வாதியாக இனங்காட்டமுனை வது எத்தனை கபடமானது?
பாரிந்தக் கபட நாடக சூத்திரதாரிகள்? பெளர்ணமி விழாவில் ஆண்-பெண் வித்தி
நேர்மையானது நல்லதை எடுத்துரைப்பது
களுக்குக் கிண்டலடித்தல் டு வருடவாழ்க்கையை எனும் மனநிலை அந்ந வர்கள் ஒன்றித்து விட்ட பும் அந்நிய மண்ணாக ரவில்லை என்பதையும்
எத்தில பெடியங்கள் எல் ஷ்டப்பட்டுப் படிக்கிறான் முஸ்பாத்தியளிலையும் பின்னால வளிஞ்சு நிலையும் வீணாநேரத்தை ளே என்று ஒரு யாழ்ப்பா திருகோணமலையில் கற் க்கு அறிவுரை கூறினால், தம் பேசுகிறார் என இவர் க்கிக்கொண்டு போவார்
நோக்கு நேர்மையானது
ILITFLNGuajiruna) cupé, 9, TGDIT
என்று ஆட்டம் போடுவதைப் பற்றி ஓரிடத் தில் கதாசிரியை மெல்லக் குட்டிப் போட் டார். இது சிலருக்குச் சுட்டுப் போட்டது கலையின் காவலர்களாகத் தம்மை வரித்துக் கொண்டவர்களை அழிந்து போன கலை கலாசாரத்தைமீண்டும் அலவாங்கில்லாமல் மூன்றாந்தர சினிமாப்பாட்டுக்கள் பாட வைத்து கிண்டியெடுக்க வெளிக்கிட்ட புனிதநோக்குடைய கலைவிழாக்காளை இந் தச் சின்ன விமர்சனம் உசுப்பி விட்டுவிட் டது. யாழ்ப்பாணத்திலை இருந்து இஞ்சப டிக்கவந்தசின்னப்பெட்டையொண்டு எங்க ளைச் சூக்காட்டுறதோ? புறப்பட்டு விட்டார் கள் இவர்கள் போராட மாணவர்களையும், கல்வியாளர்களையும் நகரசபை உறுப்பினர் களையும் (சம்பந்தமில்லாதவர்கள் சபைக்கு வருவானேன்) உசுப்பி விட்டு மாணவியை தவறுக்கு மன்னிப்புக்கேட்கவைக்கும் புனித
s ܬܢܘ கங்கரியத்தில் சமாதானத்துக்கான ' டெட்
(upė, 65 TUGAYIT
கண்டிக்கின்றேன். இனிமேலும் இதுபோன்ற ஆக்கங்களைச்சரி வரக் கணிப்பிடாமல் முகஸ்துதிக்காகவோ ஆதரவுக்காகவோ, முதலிடம் கொடுத்து ஊக்குவிப்பதை வடக்கு கிழக்கு மாகாண கல்விக்கல்ாசார அமைச்சுநிறுத்திக்கொள்ள வேண்டும்.
L'Isu IT திருகோணமலை,
இவர்களின் நோக்கத்தின் பின்னால் அதிகா த்திமிரும் ஆணாதிக்க மனப்பான்மையும் மறைந்திருப்பதை கொஞ்சம் உன்னிப்பாகப் ார்த்தால் இனங்கண்டு கொள்ளலாம். அவற்றை மறைக்க இவர்கள் தூக்கியுள்ள ஆயுதம்தான் பிரதேசவாதம் திருகோணம லையைச் சேர்ந்த ஒரு மாணவனால் அக் கதை எழுதப்பட்டிருப்பின் பிரச்சினையே
ழுந்திராது ழுதியவர் பெண் என்பதால் அவர் அடக் கப்படவேண்டியவர் என இவர்கள் உள்ளுர அவாவுகின்றனர் பெண்களுக்காகப்போரா டும் அமைப்புக்கள் இத்தகைய ஆணாதிக்க அராஜகத்துக்கெதிராகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும். எழுத்தாளனையல்ல அவனது பையே விமர்சிக்க வேண்டுமென விதந்து ரைக்கும் இலக்கியவாதிகள் தரமான ஒரு கதையை எழுதிவிட்ட பாவத்துக்காக தஸ் லிமா நஸ்ரினைப்போல குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த சின்னஞ்சிறு எழுத்தாளினியின் உரிமையைக்காக்கத் தம் எழுதுகோல்களைத் திறக்க வேண்டும் அடக்கு முறையாலும் வழிகளா லும் தமதிருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்ள விழைபவர்கள் மொழிப்பற்றை யும் பிரதேச உணர்வையும் தமது குறுகிய நோக்கங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முனைந்து செயற்படுவதொன்றும் புதிய தல்ல முதற்பரிசுக்குரியக் கதையைத் தெரிந் தெடுத்தநடுவர் குழுவினருக்குக்கூடப்புலப் படாத பல குற்றங்கள் இவர்களின் கொள் ளிக் கண்களுக்குத் தெரிந்து விட்டன. இத்த கைய பிற்போக்குவாதிகளின் வெருட்டல்க ளுக்கஞ்சி சஞ்சிகைக் குழுவினரும் இனி மேல் அச்சாகும் பிரதிகளிலிருந்து அக்க தையை நீக்கி விடுவதாக பல்டி அடித்தி ருப்பதானது அந்த எழுத்தாளர் எழுதியவை தவறுதாம் என இவர்கள் ஏற்றுக்கொள்வதா கவும் அவரை அவமதிப்பதாகவும் போய் விட்டதும் பரிதாபத்துக்குரியதே மாற்றுக்கருத்துக்களை ஏற்கவோ சகித்துக் கொள்ளவோ முடியாத இனத்தினராக எம்மை மாற்றிவிட்ட இயக்கக் கலாசாரச் சூழல் சுய சிந்தனையாளர்களை அடக்கி ஒடுக்கிநகக்கிவிடமுனைகிறது எங்கள் தவ றுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை எமக்கு வராவிட்டால், நாம் மாறாவிட்டால் எமக்கு விடிவே கிடையாது. நான் ஒரு பிர தேசவாதியுமல்ல தனிப்பட்ட முறையில் யார் மீதும் காழ்ப்போ கோபமோ கொள்ள வேண்டிய தேவையும் எனக்கில்லை தவறு கள் நியாயப்படுத்தப்படக்கூடாதெனும் உணர்வே இதை எழுதத் துண்டியது. இறுதியாக மாதுமைக்கு ஒரு வார்த்தை தா னறிந்த தமிழ் இன்று தன் பிடரிக்குச்சேதம் நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெ டப்புழுதியில் எறிபவர்கள் நம்மவர்கள் மு றிந்த பனைகள் எத்தனையோ எழுத்து சோறா போடப்போகிறது? விட்டுத்தள்ளுங்
орта тарат, 29 қараса,
L JGOL LI

Page 11
  

Page 12
தமிழ் மக்களின் நியாயபூர்வமான ஆயுதப்போராட்டத்தை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் கொச்சைப் படுத்தியதில்லை.மாறாக தங்களால் இயன்ற முழுப்பங்களிப்பினையும் ஆதரவினையும் ஆரம்பகாலந்தொட்டு வழங்கி வந்திருக்கிறார்கள் என்பதை தமிழ் மக்களின் போராட்ட வரலாறுகள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன. ஒரு சிறுபான்மை இனத்தின் மீதான ஒரு பெரும்பான்மை சமூகத்தின் அடக்கு முறைகளை அதே நாட்டில் வாழும் மூன்றாம் சிறுபான்மையினர் ஆதரித்த வரலாறு ஒன்றினைகாணமுடியாத அளவிற்கு சாத்தியப்பாடு குறைந்த ஒரு விடயத்தினை முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்று கூறுவது அப்பட்டமான ஒரு பொய்யாகும். தமிழ் மக்களின் உரிமைக்கான அரசியல் போராட்டம் தொடக்கம் ஆயுதப் போராட்டம் வரைஅனைத்து விடயங்க ளிலும் முஸ்லிம்கள்தமிழ் மக்களுடன் இணைந்தே செயல்பட்டார்கள் எந்வொரு பெரும்பான்மையினரும் தங்களது பைகளில் ஆட்சி அதிகாரங்கள் மற்றும் இராணுவப் பலம் இருக்கும் போது சிறுபான்மையினரை SILä; BluITEM நினைப்பது சர்வதேச ரீதியில் இயல்பாக கணிக்கப்படுகின்றது. தமிழர்களிற்கான தீர்வுகள் முன்வைக் கப்படும் போதும் தமிழ்த்தலைமை களினால் கோரிக்கைகள் முன்மொழியப் படும் போதும் அவற்றில் முஸ்லிம்களிற் கான பங்குபற்றி கலந்தாலோசிப்பது ஒரு நடைமுறைப்பண்பாடு எனலாம் முஸ்லீம் ஐக்கிய முன்னணி தமிழ் தலைமைக ளுடன் இந்தியாவில் நடாத்திய பேச்சுவார்த்தைகளை இதற்கு
Jala56f6ör T5 ILGIJL25, 6035 UITGAN
உதாரணமாகக் கொள்ளலாம்.
தமிழ் இளைஞர்களின் இயக்க ரீதியான ஆயுதப்போராட்டத்தில் முஸ்லீம் இளைஞர்களின் பங்களிப்பானது புறக்கணிக்கமுடியாத ஒன்று தமிழ்த் தீவிரவாத இயக்கங்களில் அடிமட்ட
பங்களிப்பு குை
Bobo Cison
போராளி அரசியல் உறுப்பினர் அங்கம் வ ஞர்கள் 8,606 TL. L.
சிரிநிகர் இதழ் 87ல் மட்டக்களப்பைச் சேர்ந்த ஏரி தமிழ்வாணன் என்பவரால் 'ம னிதாபிமானத்திலும் பாரபட்சமா? என்ற தலைப்பிட்டு வெளிவந்த சிறு கடிதத்தை அந்த இதழை வாசித்த சகல வாசகர்களும் வாசித்திருப்பார்கள் சகோதரர் தமிழ்வான னின்கடிதம் இன்று இந்தநாட்டில் இனவாதத் தின் பெயராலும் தமிழ்மொழி புறக்கணிப் பின் மூலமாகவும் இனச்சத்திகரிப்பு நடவ டிக்கையாலும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற யுத்தத்திற்கு மேலும் எண்ணெய் ஊற் றுவதாகவே அமைகிறது.
நடுநிலைமையாக நின்று சிந்திக்கின்ற புத்தி ஜீவிகளும் (வஐச.ஜெயபாலன் பஞ்சமன் உட்பட) பாமர மக்களும் சரிநிகர் போன்ற
பத்திரிகைகளும் மனிதாபிமான அமைப்புக
ளும் என்னதான் முயற்சி செய்தாலும் இன வாதத்தைதலைக்கேற்றியவர்களாக இன்றும் எம்மத்தியில் இருக்கின்ற எல்லா இனத்தைச் சேர்ந்த குறும்புத்தி கொண்டவர்களை அந்த நிலையிலிருந்து மாற்றமுடியாதுபோல்தான் இருக்கிறது. இந்த யுத்த சூழ்நிலையில் தமிழர்களுக்குச் சார்பாக எந்தவொரு முஸ்லிமும் நியாயங் களை எடுத்துச்சொல்லவில்லையென தமிழ் வாணன் கூறுகிறார். சரிநிகர் 85இல் வடபகு தித் தமிழ் மக்களின் பட்டினி நிலைமை தொடர்பாக அபுநிதால் என்பவரால்'சொல் வதைத் தவிர வேறுவழியில்லை என்ற தலைப்பிட்ட கட்டுரையையும், 1996ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவா தத்தில் மட்/மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர் அல்ஹாஹ் செய்யதலி சாகிர் மெள லானா அவர்கள் இன்று இலங்கை முழுவ தும் தமிழ் மக்கள் படும் வேதனையை 'தமி ழர்களெல்லாம் புலிகளல்ல' என்ற தலைப் பில்உரையாற்றியதையும் கவனித்திருந்தால் தமிழ்வாணன் தனது கடிதம் மூலம்நுனிப்புல் மேய்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். மேலும், கிழக்கு மாகாணத்தில் சில முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்களால் தமிழ்பகு திகளில் ஏற்படுத்தப்பட்ட அநியாயங்களை தமிழ்வாணன் சுட்டிக் காட்டியிருந்தார். இவர் முஸ்லிம்கள் எனக் கூறும்போது சகல முஸ்லிம்களையும் இனவாதியாகவும் காடையர்களாகவும், கயவர்களாகவும் சித் திரிக்கிறார் சகோதரரே 1980ம் ஆண்டுமு தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயுதம்
ஏந்திய குழுக்களாலும், இனவாத விசத்தை தம் நெஞ்சங்களில் சுமந்துகொண்டவர்களா
லும் ஏற்பட்ட அழிவுகளை எந்தவொருஇன மும் மறக்க முடியாதுதான் இருந்தும் கண் ணாடியில் உருவத்தை பார்ப்பது போன்று தான் நியாயங்கள் அமைய வேண்டும்.
1980ம் ஆண்டுமுதல் இன்று வரை அழிக்கப் பட்ட முஸ்லிம் கிராமங்கள் உங்களுக்கு தெரியாமல் போகலாம் அல்லது மறைக்க லாம். ஆனால் முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக வாழ்ந்த உன்னிச்சை பாவற் கொடிச் சேனை கோப்பாவெளி, புல்லுமலை, உறு காமம், சித்துல்வெவ, கரடியனாறு கொடு
சூறையாட நிலங்கள் இ வித குத்த GAGLILILÜLILI GlaJGITUGlő. வாழ்கிறார்: வர்களுக்கு சகோதரரே முஸ்லிம் ஒ முஸ்லிம் பி யார் அலு
நமக்குள் நாமே
வாமரு மட்டக்களப்பு முஸ்லிம் கொலனி போன்ற கிராமங்கள் திட்டமிட்டமுறையில் அழிக்கப்பட்டு அந்த மக்கள் வெளியேற்றப் பட்டு இன்னும் அகதிமுகாம்களில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டு மல்ல ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி வாழைச்சேனை பகுதி முஸ்லிம் மக்களின்
கால்நடைகள் பொருளாதார வளங்கள்
குழு காவல் ளைக்காரர் உடைத்தும் இதனை மு கொண்ட மனதுக்குள் (la,Tari III இவற்றைெ
 
 
 
 
 

ஒரு ஜன25 - பெப்.07, 1996
என்பதை தினமுரசு பத்திரிகையில் அற்புதன் எழுதும் " அல்பிர துரையப்பாமுதல் காமினி"வரை என்ற கட்டுரைத்தொடர் உள்ளடக்காவிடினும் உண்மையாகும். இன்று எவ்வாறு ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்ன ணியில் அங்கம் வகிக்கின்றதோ அவ்
வாறு தமிழ் மக்களுடன் இணைந்து சுயாட்சி நிர்வாக அலகொன்றினை முன்னெடுப்பதற்கு முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள். இவ்வாறான மனநிலையில் இருந்த முஸ்லிம்களை தமிழ் மக்களின் போராட்டத்திற்கான பங்களிப்பிலிருந்து அந்நியப்படுத்திய வர்கள் யார் என்பதை இனங்கண்டு கொண்ட வஐச ஜெயபாலன், பஞ்சமன் போன்றவர்கள் அனுதாபவாதிகளாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் தமிழ் போராட்ட
முஸ்லீம்
வரலாறில் முஸ்லிம்களின் சாதாரணமான பங்களிப்புபற்றி தெரியாதவர்களாகத்தான் இருக்க வேண்டும் முஸ்லிம்களின் தமிழ் போராட்டத்திற்கான பங்களிப்புடன் ஒப்பிடும் போது ஆகக்குறைந்தளவு முஸ்லிம்கள் மீது அனுதாபமேனும் படக்கூடிய தமிழர்கள் ஜெயபாலனைத்தவிர
றந்ததே தவிர அனுதாபம் குறையவில்லை
தொடக்கம் முடிவெடுக்கும்
இராணுவ அதிஉயர்பீட வரை முஸ்லீம் இளைஞர்கள் கித்திருந்தார்கள் இவ்விளை
UGO EFTS60)6OT
வியக்கத்தக்க புரிந்தும் இருக்கின்றார்கள்
மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள் என்பது முஸ்லிம்களின் மீது அனுதாபப்படுவதையும் இவர்கள் விரும்ப வில்லை என்பதை தோலுரித்துக் காட்டுகின்றது
முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளை
யடிக்கப்பட்டவை தொடக்கம் முஸ்லிம்கள் Las TGOT LMG, AK-47 BYTäss556)66 GA160Dy அனைத்தும் முஸ்லிம்களின் தமிழ்மக்கள் மீதான போராட்ட பங்களிப்பை குறைத்ததே தவிர அனுதாபத்தை சிறிதளவேனும் பாதிக்கவில்லை. எனினும் இரத்தம் துவைந்த அந்த பாசிசக்கரங்களை எதிர்க்கின்றன. ஆனாலும் 3ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாவதற்கு முன் நிலவிய மோதல் தவிர்ப்பு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் சம்பந்தமாக விடுக்கப்பட்ட அறிக்கைகள்வரவேற்கப்படக்கூடியவையாக இருந்தாலும் புலிகளின் மீதான நம்பகத்தன்மை இவற்றை பொய்ப் பிப்பதாகவே அமைகின்றன. எவ்வாறு தமிழ் மக்கள் சிலகட்டங்களில் பிரபாகரனின் தலைமைத்துவத்தில் கருத்து முரண் படுகிறார்களோ அவ்வா றான முரணி பாடுகள் அஷ்ரப்பின் தலைமைத்துவத்திற்கும் முஸ்லிம்களி டையேயும் இருக்கின்றன. எனவே பிரபாகரன் அஷ்ரப் மோதல்கள் தமிழ் முஸ்லிம் உறவைப் பாதிக்கக்கூடாது. முஸ்லிம்களின் குர்ஆன் ஹதீஸடன் ஒன்றித்துப்போகும் நூறுவீத இஸ்லாமிய தலைமைத்துவத்தின் தேவைபற்றி
முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள எடுக்கும்
கால இடைவெளிதான் தற்போது முஸ்லிம் வாக்குகளை எதிர்பார்க்கும் ഞഖഞഥ களின் ஆட்சிக்கான காலப்பகுதி என்பது
குறிப்பிடப்படவேண்டியது
பட்டு அவர்களது விவசாய |ன்றும் சில தமிழ் மக்களால் எவ் கையும் இல்லாமல் விவசாயம் டுக் கொண்டிருக்கிறது. அந்த ள் இன்று பிச்சைக்காரர்களாக களே? இது உங்களைப் போன்ற த் தெரியாதா?
1990ம் ஆண்டு நடைபெற்ற ழிப்பு நடவடிக்கையின் போது ரதேசங்களிலிருந்த அரச தனி வலகங்களை ஆயுதம் தாங்கிய
1990க்கு முன்பு ஏற்பட்ட சிறுசிறு இனக்கல வரங்களின் போது தமிழ் ஆயுதக்குழுக்களா லும், சில தமிழ்க் காடையர்களாலும் கொல் லப்பட்ட அல்லது காயப்படுத்தப்பட்ட நூற் றுக்கணக்கான முஸ்லிம்களையும் 1990இல் முஸ்லிம்கள் என்றதொரு காரணத்திற்காக காத்தான்குடியில் இரண்டு பள்ளிவாசல்க ளில் நிராயுதபாணிகளாக தொழுது கொண் டிருந்த 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றும், காயப்படுத்தியும் நடாத்திய வெறியாட்டத்தையும் அத்தோடு பலமுறை
ரப்படுவது நல்லதல்ல
புரிய சில தமிழ்மக்களே கொள் ளாக மாறி கொள்ளையிட்டும், தகர்த்தும் கொண்டிருந்தார்கள்
ஸ்லிம்களும், நேர்மை எண்ணம்
தமிழ் மக்களும் செய்வதறியாது
ளேயே சபித்துக் BEGIT. Ludovaomh GGAL GELDIT BILDATS
காத்தான்குடி நகருக்குள் குண்டுகளை வெடிக்க வைத்து முஸ்லிம்களை கொலை செய்து, அங்கவீனர்களாக்கிய கோழைத்த னத்தையும், ஏறாவூரில் இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும், வயோதிபர் குழந்தைகள் என்று பாராது 250க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றும் காயப்படுத்தியும் நடாத்
அவர்களுக்கு இணைபோகின்ற
திய இன அழிப்பு நடவடிக்கையையும், அத் தோடு தமது சொந்த தேவைகளுக்காக ஊரைவிட்டுப் புறப்பட்ட சுமார் 1000க்கும் அதிகமான முஸ்லிம்களை அவ்வப்போது கடத்தி தமிழ்க் கிராமங்களிலேயே புதைத்த போக்கிரித்தனத்தையும் முஸ்லிம்கள் மத்தி யிலிருந்த புத்திஜீவிகளையும் திட்டமிட்டு கொலைசெய்து அவர்களது தலைமைத்து வத்தை அழிக்க மேற்கொண்ட சதி முயற்சி யையும் தமிழ்வாணன் மறைப்பது என்ன நியாயமோ?
எனவே சகோதரர் தமிழ்வாணன் போன்ற வர்கள் இன்னும் ஒருபக்கத்தை மட்டும்
பார்த்துவிட்டு அதனை பத்திரிகைகள் மூலம் பிரசுரப்படுத்தி நாட்டையும், வெந்து போன மக்களையும் ஏமாற்ற நினைக்கக்கூ டாது மேற்படி சம்பவங்கள் அனைத்தும் எல்லா தமிழ் மக்களாலும் ஏற்படுத்தப்பட வில்லை. நான் அறிந்தவரை சகல ஆயுதம் தாங்கிய தமிழ் குழுக்களாலும் (ஈ.பி.டி.பி தவிர) ஒரு சில தமிழ்க் காடையர்களுமே நடாத்தி முடித்தார்கள்.
இன்று இனவெறியோடும், இனவாதத்தோ டும் செயல்படுகின்ற பேரினவாதத்தை சிறு பான்மை தலைமைகளை இனவாதத்தை அரசியலாக்கி, அதன் மூலம் தமது சுயலா பங்களை அடைந்து கொள்வதற்கு சில சிறு
பான்மை அரசியல் தலைமைகள்முயற்சித்து
சிண்டு முடிந்து கொண்டிருக்கிறார்கள் இதனை பேரினவாதம் தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறுபான்மை சமூகத்தில் பெரும்பான்மை யோர் நிம்மதியான நல்லுறவோடுவாழக்கூ டிய சூழ்நிலையைத் தேடிக் கொண்டிருக்கி றார்கள் இந்த நேரத்தில் கடந்தகால கோர நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி நமக்குள் நாமே முரண்பட்டுக் கொண்டால் அது எமக்கே அழிவைத்தேடித்தரும் எதிர்காலத்
தில் எந்த நிலையிலும் இனரீதியிலான சிந்த னைக்கு இடம் கொடாமல் புத்தி சாதுரியத் தோடும் நேர்மையோடும், அந்நியோனிய
மாகமனிதாபிமானத்தைநிலைநிறுத்தஒன்று படுவதோடு இனவாதமற்ற ஒரு சமூக அமைப்பை உருவாக்கத் துடிக்கும் கரங்க ளுக்கு உயிரூட்டுவோம்
பூ அப்துல் அஸிஸ் ஏறாவூர்

Page 13
LILIGayaoslä) அனேகமாக போட்டிகளின் நிமித்தம் அல் லது பரிசளிப்பு விழா போன்ற நாட்களில் மேடையேற்றப்படமாத்திரமே நாடகமுயற் சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டிால் நகர்புற பாடசாலைகள் பிரத்தி யேக விழாக்களின்போது ஆங்கில நாடகங் களை மேடையேற்றுகின்றன. அந்தநாடகங் கள் அனேகமாக பாடப் புத்தகங்களிலுள்ள Dolouge Dono ஆகவே உள்ளன. தமிழ் நாடகங்களாயின் அவை வரலாற்று, இதி காச நாடகங்களாகவே அமைகின்றன. ஆனாலும் அண்மையாண்டுகளில் சில பாட சாலைகளில் நல்ல நவீன நாடக முயற்சிக ளும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாடக வரலாற்றில் பாடசாலை அரங்கு 1980ம் ஆண்டுகளின் பின்னரே ஒரு தனி யான கல்வி அரங்காக (duational theo
மாற்றம் பெறத்தொடங்கியது. இக்காலகட்டத்தின் பின்னரான பாடசாலை நாடகங்கள் சினிமாப்பாணி நாடகங்களிலி ருந்தும் வரலாற்று இதிகாசபுராண கதைகளி லிருந்தும் மனோரமிய (Romant) நடிப்பிலி ருந்தும் விடுபட்ட அரங்காக புத்துயிர் பெற் D5). DITGWTGusta-GOGTLSGILGOLONEGLETGATG). BIG) || களது சமகால பிரச்சினைகளை கருவாக (Theme) Glas ITGSTILLS LLUIT GOoslulo)TGOT (Styl ed ploy) நாடகங்கள் மேடையேற்றப்பட் டன. இத்தகைய முயற்சிகளில் குழந்தை ம. சண்முகலிங்கம் முதன்மை படுத்தப்படத்தக் கவராகவுள்ளார். இத்தகைய கல்வி அரங்கின் புத்தாக்க முயற் சிகள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே முத லில் மெருகுபெறத்தொடங்கின. அம்மாவட் டத்திலிருந்த வாய்ப்புகளும் வளங்களும் ஏனைய மாவட்டங்களில் குறைவாக காணப்பட்டமையினால் ஏனைய மாவட் டங்களில் சமகாலத்தில் இத்தகையபுத்தாக்க முயற்சிகள் இடம்பெறவில்லை பின்னரான காலப்பகுதிகளில் ஏனைய தமிழர் மாவட் டங்களிலும் இம்முயற்சிகள் எடுக்கப்பட்
60. மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 1990ஆம் ஆண்டு வரை கல்வி அரங்கின் புத்தாக்க முயற்சிகள் மிக மிகக் குறைவாகவே காணப்பட்டன. இதற்கு பல் வேறு காரணங்களைக் கூறலாம்.
1 நாடகமும் அரங்கியலும் மட்பாடசாலை
ஆசிரியரின் முயற்சியிலு Qt:1ótB6r LILGMcDousl
எஸ்.லோகநாதன் ஆசிரி
I i
களில் கற்கை நெறியாக உணரப்படாமை 2. யாழ்ப்பாண நாடக அரங்கக் கல்லூரி போன்ற அமைப்பு இல்லாமை 3 நாடகப்பயிற்சிபட்டறைகளை நடத்தக்கூ டிய வாய்ப்புகள் இல்லாமை 4 நாடகமும் அரங்கியலையும் கற்கைநெறி யாக கற்க ஆசிரிய மாணவ சமூகம் இல்
AONTANOLD 5 நாடகம் பொழுது போக்குக்காக மட்டும் எனும் உணர்வுநாடக கலைஞர்களின் மத்தி யில் நிலவியமை, 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் மேற்கு றித்த நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அண்மையாண்டுகளில் பல நல்ல நாடகங் கள் மேடையேற்றப்படுகின்றன. 1991ல் மட் டக்களப்புவின்சன் மகளிர் உயர்தரப்பாடசா லையில் வெ தவராஜா நெறிப்படுத்திய குழந்தை ம. சண்முகலிங்கத்தின் புழுவாய் மரமாகி' எனும் நாடகம் மாணவர்கள் ஆசி ரியர்கள் பெற்றோர்கள் மத்தியில் தாக்கத் தையும் புதிய எண்ணத்தையும் வளரச்செய் தது.இக்காலகட்டத்தில் எஸ் நேசராஜா நெறிப்படுத்திய குழந்தைமசண்முகலிங்கத் தின் தாயுமாய் நாயுமானார் நாடகமும் பல ரது வரவேற்பைப்பெற்றது பின்னரான காலகட்டங்களில் மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை நித்த மும் அமாவாசை தந்தைசொல்மிக்க மந்தி ரமில்லை புதுயுகம் ஒன்று படைப்போம் போன்ற பல நாடகங்களை மேடையேற்றி
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் சுகுமார்
PPPP,
ᏉᏍᏉᏍᏉ
elee ·
PPP Pe
e
:
:
:
e
பராக்கிரம
酮。 ANGMALDATGANGST லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் Alias,GIT AGAMALDIT ID QDÉAG) டும் மகோன்னத திரைப் ராவிட்டாலும் தரமான சி கள் ஆண்டுக்கு இரண் தொடர்ந்து வெளிவந்து கிறது. இவற்றுக்கு சமாந்த மசாலாப்படங்களும் சி கொண்டிருந்தாலும் தரம கள் பெரும்பாலும் வசூலி தில்லை. ஒரேநேரத்தில்ந திரையிடக்கூடிய சந்தை கைய தரமான படங்களுக் கரிலுள்ள ரீகல் போன்ற தொடர்ச்சியாக பல ஆ மான படங்களை மட்டுே கின்றன. குருகெதர மீ ம' மாருதய (வசந்த கிர(லெஸ்ரர் ஜேம்ஸ்பீரி ஆேண்டுகளில் வெளிவர SGT.
LDSTA). LL stiggør stlig கள் நாடினாலும் தர உயர்ந்தரசனை உடையன ளவர்களில் பாமரர்களிலி தரவர்க்கம் வரை ஏற்று GITIÚILJL LÉIGGINGST GNIIGITIMälu இயக்குனர்களிலன்றி யொற்றி வருகின்ற இயக் ளிலேயே உள்ளது என்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன.25 - பெப்.07, 1996
ம் மட்/ சிசிலியா எஸ். ஆதவன்,
பர்களதுமுயற்சியி
ப்பு பாடசாலை நாடகங்கள்
லும், மட்/ மெதடிஸ்த மத்திய கல்லூரியில் எஸ். நவநீதன், கே. லோரன்ஸ் ஆசிரியர்க ளது முயற்சியிலும், மட் கன்னன் குடா
தமிழ் மகாவித்தியாலயத்தில் எம்.சுந்தரலிங் கம் ஆசிரியரது முயற்சியிலும், சித்தாண்டி தமிழ் வித்தியாலயத்தில் எம். சிவலிங்கம் ஆசிரியர் முயற்சியினாலும், மட் ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயத்தில் எம். பகிதரன் ஆசிரியர் முயற்சியினாலும் மட்/புனிதமிக்
கேல் கல்லூரி கலாநிதி சி. மெளனகுருவின் முயற்சியினாலும் காலத்துக்கு காலம் பல நல்ல நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள் ளன. இருந்தாலும் இம்முயற்சிகள் போட்டிக் காகவே அனேகமாக மேற்கொள்ளப்படு வது கவலைக்குரியதே. இங்கு குறிப்பிடக்கூடிய இன்னுமொரு விட யம் மட்டக்களப்பு நகரபகுதியும் அதன் வட புறம் வாழைச்சேனை வரையுள்ள பாடசா லைகள் புத்தாக்கமுயற்சிகளில் ஈடுபடுகின்ற அதேவேளை தென்புறப் பாடசாலைகளில் இம்முயற்சிகள் மிகக் குறைவாகவே உள் ளன. இப்பகுதிகளில் இன்னும் சினிமாப் பாணி நாடகங்களே மேடையேற்றப்படுகின் DGOT. இத்தகைய சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்ல காத்திரமான பாட சாலை அரங்கை வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கும்போது குறுகிய நோக்கங்க ளுக்காக முட்டுக்கட்டை போடுவது அத னைப் பின்தள்ளும் முயற்சியாகவே அமை யும். இவ்வாறான ஒரு சம்பவம் அண்மை யில் நடைபெற்றது.
மட்டக்களப்பு:இந்துக்கல்லூரியில் வருடாந்த
பரிசளிப்புவிழாவின் போது மேடையேற்று வதற்காக முகில்களின் நடுவே எனும் ஜப் பானிய மொழிபெயர்ப்பு நாடகம் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒத்திகைப் பார்க்கப் பட்டு விழா நடைபெறுவதற்கு முன்தினம் sg0L gosurga (Dress Rehose) ஏனைய மாணவர்களின் பார்வைக்காகவும்
واحPس
நிரிஎல்ல
முன்னோடியான தொடக்கி வைத்த ஒவ்வொரு ஆண் டங்கள் வெளிவ றந்த திரைப்படங் ாடு மூன்றாவது கொண்டுதானிருக் ரமாக எண்ணற்ற களத்தில் வந்து ான திரைப்படங் â) (Bey (TGWILI CLUTC) டளாவியரீதியில் வாய்ப்பும் இத்த குஉண்டு தலைந
LILLDITGhana, Gir ண்டுகாலமாக தர திரையிட்டு வரு ஹரக்கா, செய்ல பயசேகர) அவர t) என்பன கடந்த த தரமான படங்
IT LIITIT GOOGIAJULJINTGITIM |q| | | |&ണ வஎன்பதைசிங்க நந்து படித்திமேல் Ga.TGTGI Fila, ானது மசாலப்பட லஸ்ரரை அடி குனர்களின் கைக தையும் அவர்கள்
ஏற்றுக்கொள்வர். அவ்வாறான ஒரு தரமான திரைப்படந்தான் அயோமா நாடெங்கிலுமுள்ள 14 திரைய ரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. சிறிமது ர என்ற சிறந்த திரைப்படத்தை நெறி யாள்கை செய்த பாராக்கிம நிரி எல்ல இதனை நெறியாள்கை செய்திருக்கிறார். இது ஒருநாவலை அடிப்படையாகக்கொண் டது. இந்நாவல் இடம் பெறுவது அம்பாந் தோட்டைப்பகுதியில் அது ஒரு உண்மைக் கதையுங்கூட லாலினி (சுவர்ணா மல்லவாராச்சி) இரண்டு இளம்பெண்களும் ஒரு இளைஞனும் உள்ள ஒரு கிராமியக்குடும்பத்தில் மூத்தவள். அவ ளைக் காதலித்த வில்சன் (ஜக்சன் அன் தொனி) ஆரம்பத்தில் ஆத்மார்த்தமாக இருந்தாலும்பின்னர் அவளை ஏமாற்றிவிடு கிறான். பிறகு தர்மே (லின்ரன்செமகே)என் பவனை உளப்பூர்வமாகக் காதலித்து மணக் கிறாள். இருவரினதும் வாழ்வு அன்பானதா கவும் இலட்சியமானதாகவும் இருந்தபோதி லும் லாலனி வயிற்றில் குழந்தை இருக்கிற போது தர்மே இறந்து விடுகிறான். பிறந்த குழந்தையைக்கூட லாலனியிடம் விட்டு வைக்காது தர்மேயின் தாயும் தமக்கையும் பறித்துவிடுகின்றனர். பின்னர் லாலனி வேலைக்காரியாக வீடுகளுக்கு செல்கிறாள். அங்குமுதலாளிகளின் பாலியல் சுரண்டலுக் காளாகி கர்ப்பமடைகிறாள். கர்ப்பத்தின் மூலம் கிடைக்கும் குழந்தையைக்கூட விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அல்லது கருச்சி தைவு செய்கின்றனர். இறுதியில் அவள் விபச்சாரியாகிறாள். லாலனிஒருநாவலாசிரியருக்குதன்துயரக்க தையைச் சொல்வதாயும் அந்நாவலாசிரியர் அதை வைத்து ஒருநாவல் எழுதுவதாகவும் கதை நகர்கிறது. சுவர்ணாவின் குரலிலேயே படம் போகிறது. இடைக்கிடை நாடகப்பா ணியில் காட்சிகள் தொடராக வருகிற நாவலை லாலனியும் வாசிக்கிறாள். லாலனி உயிரோடு இருக்க நாவலாசிரியர் அவள் இறந்ததாக நாவலை முடிக்கிறார். இதை வாசித்தலாலனிகேட்கிறாள்'என்னை ஏன் கொன்றாய்?நான் இன்னும் உயிர்வாழவில் லையா?" இதுதான் படத்தின்முடிவு.அதே நேரம் நம்மை அதிர வைக்கிற சட்டகமும்
L நடிகர்கள் எல்லோரும் தங்களது பாத்திரங் களை திறமையாகச் செய்துள்ளனர் திரை
இசை அநேக இடங்களில் துருத்தலாக சிர மப்படுத்துகிறது. இறுதிப்பகுதியில் பெளத்த கோவில் ஒன்றில் வருகின்ற இசை நெஞ் சைப் பிழிகிறது. இறுதிப் பகுதியில் வருகின்ற சட்டகங்கள் கவருகின்ற மாதிரி முன்னைய சட்டகங்கள் கவரவில்லை. ஒரு தூய கன்னியாக லாலனி அழகிய கிராமப்புறங்களில் பன்சலைக்குப் போவது நீர் வீழ்ச்சியில் அவள் வெள்ளா டையோடு தோய்ந்து குளிப்பது, அவள் விபச்சாரியாகித்தனிமைப்பட்ட குடிசையில் நாவலாசிரியர் மழை நாளொன்றில் அவளு டன் சம்பாசிப்பது ஏழைச்சிறார்கள் அவ ளது குடிசையில் காசு பெற்றுச் செல்வது எல்லாவற்றையும் விட அவளது மரணம் மேகநோயினால் இறந்துபோன அவளது உடலை நகர சபை வண்டி சவச்சாலைக்கு கொண்டு சென்று புதைப்பது அந்த ஏழைச்சி றார்கள் அவளது சவக்கிடங்குக்கு மண்போ டுவது மூடுண்ட அவளது கல்லறையில் அடுத்தடுத்த நாட்களில் துயரம் சொட்டச் சொட்ட அவள் நேசித்த சிறார்கள் இவை கவர்ந்த மாதிரி முன்னைய சட்டகங்கள் கவர வில்லை. ஒப்பீட்டளவில் லெஸ்ரறின் அவரகிரவை விட இதை (அயோமா) சிறந்தது எனலாம். இன்னும் செப்பனிட்டிருப்பின் ஒரு உன்னத படமாக அமைந்திருக்கும் நம்மவர்கள் தவ றாது பார்க்க வேண்டிய படம் அது ஒருபுறமிருக்கசிங்கள நெறியாளர்க வின் சிறந்த திரைப்படங்கள் அனைத்தும் UITGAVNLIG) GirGJITL&sub GNOS ATGYLLGODAJALIIT கவே அமைகின்றன. மீஹரக்கா, செய்லம, மாருதய அவரகிர என்று பட்டியலை நீட் டிக்கொண்டே போகலாம். ஏன் பராக்கிரமவின் முன்னைய படமான சிறிமதுரவும் பாலியல் உள்ளடக்கம் கொண்ட படம் தான். கசப்பான ஒரு கேள்வி: சமகாலத்தின் காத்திரமான சிங்கள நெறி யாளர்கள் தங்களது தரமான திரைப்படங் களை மக்களிடம் அடையச் செய்ய வகு லில் தோல்வியுறாது இருக்கத்தான் பாலி யல்சார்ந்த கதைகளைத் தேர்வுசெய்கிறார்
sGaNTIr? மிகக் குரூரமான சமரசம்
அருணோ அம்பலவாணர்

Page 14
1994. ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் சரித்தி ரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலா கும்.இத்தேர்தலின்மூலம் முதற்தடவையாக இலங்கையின் ஜனாதிபதியாக பெண்ணொ ருவர் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஒக்டோபர் 7ம் திகதி செய்யப்பட் டது. இதன்போதுமொத்தம்6பேர் அபேட்ச
|கர்களாகதங்கள் வேட்புமனுக்களை தாக்கல்
செய்தனர். சந்திரிகா குமாரணதுங்க பொது ஜன ஐக் கிய முன்னணி சார்பிலும், காமினி திசாநா யக்கா - ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பி லும் நிஹால் கலப்பத்தி இலங்கை முற் போக்கு முன்னணி சார்பிலும், ஹரிச்சந்திர விஜேதுங்க சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷய சார்பிலும் ஏஜேரணசிங்க ஹட்சன் சமரசிங்க ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் களத்தில் இறங்கினர் இவர்களில் சந்திரிகா குமாரணதுங்க தனது பாராளுமன்ற அங்கத்துவப்பதவியிலிருந்து விலகி (அதன் பிரகாரம் பிரதமர் பதவியிலி ருந்தும் விலகி தனது தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்கவை பிரதமர் பதவியை ஏற் கச்செய்துவிட்டேஜனாதிபதிவேட்பாளரா
GOTHINT
இது இவ்வாறிருக்க வேட்பு மனுத் தாக்கல்
சிறிமாவோடு 1ான இதர A%25/7, -96.0/7.
வில்லை. இதைத் தவிர அனுதாப வாக்குக் காக வேண்டி 24ம் திகதி கொல்லப்பட்ட காமினி திசாநாயக்கவின் பூதவுடலை 30ம் திகதிவரை 'மக்கள் பார்வைக்காக' எனும் பேரில் வைத்திருக்கப்பட்டது. இதைவிட இன்னொரு உதாரணம் ஐ.தே.கவில் பொறுப்புவாய்ந்த ஒருவரும் முன்னாள் சபா
நாயகருமான எம்.எச்மொகமட் அவர்கள் காலியில் பிரச்சார கூட்டமொன்றின் போது 'விதவைகளுக்கு வாக்களிக்காதீர்கள் அது எமது மத அனுட்டானங்களுக்கு எதி ரானது' என தெரிவித்திருந்த போதும் தனது கட்சியின் சார்பில்போட்டியிட்ட சிறி மதி திசாநாயக்காவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். எனவே இக்கட்சிகள் தமது பிழைப்புவாதத்துக்காக பெண்களின் வித வைத்துவத்தைப் பயன்படுத்தவும் தவற வில்லை என்பதை விளங்கலாம்.
போட்டியிலிருந்து கலப்பத்தி வில
கல்
இது இப்படியிருக்க ஜனாதிபதி வேட்பாளர் களில் ஒருவரான நிஹால் கலப்பத்தி அவர் கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி முறையை நீக்குவதாகசந்திரிகாவாக் குறுதியளித்தால் தான் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து சந்திரிகா தாம் 1995 யூலை 15ம்
இரண்டாவது ந பற்றி சில பத்தி ரென்றும் உலக செய்திருந்தது. வாக்கு விகிதா நெல்சன் மண்ே
EELID
செய்து 17வது நாளான ஒக்டோபர் 24ம் திகதியன்று ஐதேகவின் ஜனாதிபதி வேட் பாளரான காமினி திசாநாயக்க கொழும்பு தொட்டலங்கையில் தேர்தல் பிரச்சார கூட் டத்தில் வைத்து குண்டு வெடிப்பில் கொல் AOLULULL LITT.
ஐ.தே.கவின் தந்திரோபாயம்
இக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து காமினி திசாநாயக்காவின் மனைவி வஜிரா சிறிமதி திசாநாயக்கவை. ஒக்டோபர் 26ம் திகதி ஐதேக தனது ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தது உண்மையில் இந்த காலப்பகுதி யில் ஐ.தே.கவில் அரசியல் முதிர்ச்சியுள்ள ரணில் விக்கிரமசிங்கவை விட்டுவிட்டு திரு மதி சிறிமா திசாநாயக்கவை வேட்பாளராக் கியதற்கு காரணம் காமினி திசாநாயக்கவின் மரணத்தின் மூலம் கிடைக்கும் அனுதா பத்தை சிறிமதி திசாநாயக்காவின் விதவைத் துவத்தின் மூலம் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடுவதற்கே ஐதேகவின் இந்தத் தந்திரோபாயத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்துவதென்றால், காமினி திசாநாயக்கவுக்கும் பதிலாக அவ ரது மனைவி சிறிமதியை வேட்பாளராகநிய மித்த ஐதேக தேர்தலில் திருமதி சிறிமதி தோல்வியடைந்ததன் பின் காமினியின் இடத்துக்குப் பதிலாக திருமதி சிறிமாவை
பாராளுமன்றத்திற்கு நியமித்திருக்க
திகதிக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதியளித்தார். இதைத் தொடர்ந்து ஒக்டோபர் 28ம் திகதியன்று இலங்கை முற் போக்கு முன்னணி வேட்பாளர் நிஹால் கலப்பத்தி போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் இது தேர்தல் ஆணை யாளரால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட வில்லை. இமு.முவின் தேர்தற் பிரச்சாரங் கள் நிறுத்தப்பட்டபோதும் தேர்தல்நாளன்று இமு.முவுக்கும் வாக்களித்தனர் மக்கள் எவ்வாறிருந்த போதும் நவம்பர் 9ம் திகதி நடந்த இத்தேர்தலில் கணவரை இழந்த இரு பெண்களுக்கிடையிலேயே பலத்த போட்டி நிலவியது என்பது தான் உண்மை தேர்த லின் இறுதியில் சந்திரிகா 6228% வாக்குக ளைப் பெற்று ஜனாதிபதியானார் சிறிமதி திசாநாயக்க 35.91% வாக்குகள் பெற்றிருந்
5T.
மாபெரும் வெற்றி
உலகிலும், இலங்கையிலும் முதற்பெண் பிர தமரான சிறிமாவின் மகள் சந்திரிகா இலங் கையின் முதல் பெண் ஜனாதிபதியானார். அதுமட்டுமல்லாது உலகிலேயே தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நான்காவது பெண் ஜனாதிபதியுமானார். இதைவிட உல கில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களிலேயே கூடிய வாக்கு விகிதாசாரத்தைப் பெற்ற
சந்திரி சந்திரிகா குமா ஆண்டு யூன் ம முப்பத்தெட்டு மூன்று அரச த LIGOILITED TL979, ரான சந்திரிகா லூரியில் சிறிமா egit. q. LJETLITI இரண்டாவது பி யதிலிருந்தே அ கப்பட்டவர் சர் திரா சகோதரா பிற்காலத்தில் இருந்தவர் தற்ே
தனது ஆரம்ப கல்லூரியில் மு GlG) SELIL LÒ L. பாரிஸ் நகரிலுள் கத்தில் அரசியர் சிங்களம், ஆங் 9JGTLDIO: GL ரஷ்ய, ஜேர்மன் anglb unë பொறுளாதார யையும் கற்றது யில் குறுகிய ஸில் முடித்தவ இலங்கையில் häGO) GELIGIGT LA புத்திட்டம் - GASTLIFLUTTGATGT ' எனும்தலை யல் வன்முறை றவுச் சங்கங்க வரை இலங்ை அதன் மார்க்க ஆய்வுகளை ெ 1970இல் ஆப் அரசாங்கத்தின் காணி சீர்திருத் TITO, 1976 ଭାଗ
 
 
 
 
 
 

ஜன.25 - பெப்.07, 1996
4.
பரும் சந்திரிகாவே (இது கைகளில் முதலாவது நப ாதனை என்றும் பிரச்சாரம் 135 #56 UMCUP35601T6A4gi&only ULI ாரத்தைப் பெற்றிருப்பவர் Q)TTGAJITGAJiT.
ா குமாரணதுங்க
ணதுங்க அவர்கள் 1945ம் ாதம் 29ம் திகதி பிறந்தவர் வருட இடைவெளிக்குள் லைவர்களை உருவாக்கிய குடும்பத்தின் உறுப்பின கொழும்பு சென் பிரிஜட்கல் வோ பயின்ற எஸ்.டபிள்யூ ஆகியோரின் |ள்ளையான சந்திரிகா சிறுவ ரசியற் சூழலால் உள்வாங் திரிகாவின் சகோதரி சுனேத் ன அனுரா பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக போது ஐதேக வின்பாராளு ராக இருக்கிறார்
கல்வியை புனித பிரிஜட் டித்துவிட்டு சட்டக்கல்லூரி பயின்று விட்டு பிரான்சில் ாளசோபோன்பல்கலைக்கழ துறையில்பட்டம்பெற்றார். கிலம் பிரெஞ் மொழிகளை சக்கூடியவரான சந்திரிகா ரிய ஹிந்தி ஆகிய மொழிக யமுள்ளவர் அபிவிருத்தி துறையில் முதுமாணி கல்வி டன் தொடர்பு சாதனதுறை ால பாடநெறியையும் பாரி
நாயக்கா
நிலம் மற்றும் விவசாய நடவ ளுருவாக்கம்', 'குடியிருப் இலங்கையின் அபிவிருத்தி திர்காலதொழில்நுட்பமுறை பிலும் 'இலங்கையில் அரசி கள்'இலங்கையில் கூட்டு ', 1948இலிருந்து இன்று யின் உணவுக்கொள்கையும் மும்' எனும் தலைப்புகளில் ழுதியுள்ளார்.
சியேற்ற ஐக்கிய முன்னணி கீழ் 1972ல் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவ கடமையாற்றிய சந்திரிகா
1977-1977 காலப்பகுதியில் 'குடியிருப்பு ஆணைக்குழு"வினது தலைவராகவும் 19 78-1979களில் உணவு மற்றும் சிறுஉற்பத்தி சங்கத்தில்விசேடஆலோசகராகவும்,1988 1991களில் பொதுநலவாய கல்விநிறுவனத் தில் (லண்டன் பல்கலைக்கழகம்) ஆய்வுத
EIJETIEEE SIEGE - 18
வியாளராகவும் கடமையாற்றிய அனுபவ முள்ள இவர் புதுடில்லியிலுள்ள நேருபல்க லைக்கழகத்திலும்பிரித்தானியபிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் வருகை தரு விரிவு ரையாளராகவுமுள்ளார்.
1971ஜேவிபி கிளர்ச்சியின்போது பிரான்ஸ் நாட்டில் பயின்று கொண்டிருந்த சந்திரிகா வுக்கு அரசாங்கம் கிளர்ச்சியை அடக்கிய விதம் தொடர்பாக உடன்பாடிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மீறுவதை நிறுத்தும்படி கோரி தன்னுடன் பயின்ற 14 இலங்கையருடன் சேர்ந்து கையெழுத்து சேகரித்து பிரதமருக்கு தந்திய னுப்பினார். அப்போது பிரதமராக இருந்த வர் சந்திரிகாவின் தாயார் சிறிமா என்பது குறிப்பிடத்தக்கது. என்ற போதும் இன் னொரு பக்கம் ஜேவிபியின் தலைவர் றோகண விஜேவீர தனது மகள் சந்திரி காவை கடத்த முயலலாம் என்றும் சந்திரிகா வுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் சிறிமா பிரான்ஸ் அரசாங்கத்தைக் கோரியிருந்தார். 1974இல் சந்திரிகாபூரீலங்காசுதந்திரக்கட்சி யின் பெண்கள் பிரிவு மத்திய கமிட்டி ஆகி யவற்றின் உறுப்பினரானார். 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி தனது 33வது வயதில் பிரபல நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகுமாரணதுங்கவைமண
டன் யாழ்ப்பாணம் சென்று விடுதலைப்புலி கள் அமைப்புடனும் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கிருந்த இலங்கையின் தமிழ் இயக்கங்களையும், தமிழ்நாட்டு முதலமைச் சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப் பேச்சுவார்த்தையின் போதெல்லாம் சந்திரி காவும் கலந்து கொண்டிருந்தார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ம் திகதி விஜயகுமாரணதுங்க சுடப்பட்டு கொல்லப் பட்டார் ஏற்கனவே 1959 செப்டம்பரில் தந்தை பண்டாரநாயக்காவும் இதேபோன்று துப்பாக்கியால் கட்டுக் கொல்லப்பட்டிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் சிறிமாவுக்கும் மகள் சந்திரிகாவுக்குமி டையில் சில ஒற்றுமைகள் உண்டு. தாயாரான சிறிமா தனது கணவர் எஸ்ட பிள்யூஆர்டிபண்டாரநாயக்கவை இழக் கும்போது அவரதுவயதுநாற்பத்திஇரண்டு கடந்திருந்தது. அதேபோல் மகள் திருமதி சந்திரிகாவும் தனது கணவர் விஜயகுமாரண துங்கவை இழக்கும்போது அவரது வயதும் நாற்பத்தி இரண்டு சந்திரிகாவின் தாயார் உலகின் முதலாவது பெண் பிரதமராக தெரிவு செய்யப்படும் போது சந்திரிகாவின் வயது 14 அதேபோல் சந்திரிகா இலங்கை யின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும்போது அவரது மகள் யசோத ராவுக்கும் வயது 14 தாயார் சிறிமாவோ பண்டாநாயக்க மகள் சந்திரிகாவைப் பற்றி இப்படிக் கூறுகிறார். ".சந்திரிகா அரசியலுக்கு வருவதைத் தவிர்க்கமுடியாது என்பதை பிற்காலத்தில் நான் உணர்ந்தேன். ஆனால் மகன் அனு ராவோ அல்லது மகள் சந்திரிகாவோ அரசி யலுக்கு வருவதை நான் விரும்பியிருக்க வில்லை. நாட்டுக்கு பெரும் சேவைசெய்த
鸥) சந்திரிகா பண்டாரநாக்கா குமாரணதுங்க (PA) 47.09.205 6228% வஜிரா குமதி திசாநயக்க (UNP) 27, 15.283 35.91% gosod sing Aless (Ind. 2) 58,886 0.78% ஹரிச்சந்திர விஜயதுங்க (SMBP). 32,651 0.43% ஏஜே ரணசிங்க (Ind,1) 22,752 0.30% நிஹால் கலப்பத்தி (SLF) 22.749 0.30%
- celul anga- 756,526 98.03% நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,51,706 1.97% பெற்ற பெரும்பான்மை வாக்குகள் 1993,927 மொத்த வாக்காளர் தொகை 1,0937,279
முடித்தார். ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பண்டாரநாயக்கவின் மறைவை இன்னும்
பிரச்சாரத்துக்காக அன்றைய காலப்பகுதி யில் தினகர எனும் சிங்களப்பத்திரிகையத் தொடங்கி அதன் நிர்வாகியாகவும் செயற்
L L TITI 1980இல் பூரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலும், செயற்பாட்டு அணியிலும் உறுப்பினராக தெரிவு செய்யப் LJLLL LITii. 1983இல் "இலங்கை அரசாங்கத்துக்கெதி ராக நக்ஸலைட்சதி" எனும் பேரில் நக்ஸ லைட் இயக்க சந்தேக நபர்கள் என கூறி, ஜேஆர் அரசாங்கம் விஜயகுமாரணதுங்க உட்பட சிலரை கைது செய்தது. இந்த குற்றச் சாட்டை ஏற்படுத்தியதன்பின்னணியில் சில நீலசுக உறுப்பினர்களும் இருந்தார்கள் என நம்பப்பட்டது. விஜயகுமாரணதுங்கா வின் மீதான எந்தகுற்றச்சாட்டும் ஊர்ஜிதப்ப டுத்த முடியாமல் போனதால் அவர் விடுத GOQOLLATGANTITA. பின்னர் சந்திரிகாவும் விஜய குமாரணதுங் காவும் பூரீலசுகவிலிருந்து விலகி 1984 ஜனவரி2இல் பூரீலங்காமக்கள் கட்சியைத் தோற்றுவித்தனர். இக்கட்சியின் தலைவராக ரி.பி.இலங்கரத்தினவும் பொதுச்செயலாள ராக விஜயகுமாரணதுங்கவும் உபதலைவ ராக சந்திரிகாவும் கடமையாற்றினர். 1986 இல் ரிபி இலங்கரத்ன விலகிக் கொண்ட தோடு அப்பதவிக்கு சந்திரிகாவும், கட்சி யின் பிரதான அமைப்பாளர் பதவிக்கு விஜ யகுமாரணதுங்கவும் நியமிக்கப்பட்டனர். சிலவருடங்களின் பின் இடதுசாரி இயக்கங் களைஒன்றிணைத்து ஐக்கியசோஷலிசமுன் னணி எனும்பேரில் கட்சியையும்ஸ்தாபித்த னர். இக்கட்சியால் எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக விஜயகுமாரணதுங்கவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது. விஜய குமாரணதுங்க இனப்பிரச்சினைக்கு அரசி யற் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டது
என்னால் மறக்கமுடியவில்லை. எவ்வாறி ருந்தாலும் மகளின் ஜாதகத்தில் குறிப்பி டப்பட்டிருந்த படி நாட்டின் தலைவியாக அவள் தெரிவு செய்யப்பட்டாள் ஜாத கத்தை மாற்ற முடியாது அல்லவா. தலை மைத்துவம் சந்திரிகாவுக்கு உரியதென் றால் அது ஆகியே தீரவேண்டும். .சந்திரிகாவுக்குஒத்துழைப்பதற்காகவே நான் அமைச்சரவையில் இணைந்தேன். நான் சம்பளம் எடுக்கவில்லை. பன்னி ரண்டு வருடங்களாக நான் பெற்ற அனுப வத்தைமகளுடன்பகிர்ந்துகொண்டு ஒத்து ழைப்பேன்." (நவலிய -1994-8-29). 1992இல் சந்திரிகா மீண்டும் பூரீலசுகவில் இணைந்தார். அவ்வாண்டிலேயே மத்திய குழு உறுப்பினரானார். பின்னர் உபதலைவ ராகவும் நியமிக்கப்பட்டார். பொது ஜன
STGÖTSJEGGOOTGÖT
முன்னணியினதும் உபதலைவராக நியமிக் கப்பட்டசந்திரிகா1993மாகாணசபைத்தேர் தலில் போட்டியிட்டு மேல் மாகாண முதல மைச்சராக தெரிவு செய்யப்பட்டார். 1994ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் போட்டி யிட்டு இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். 1994 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்த லில் இலங்கையின்தேர்தல் வரலாற்றில் எவ ரும் பெறாதளவு அதிகளவு வாக்குகளைப் பெற்றுஜனாதிபதியாகத்தெரிவுசெய்யப்பட் LIT,
உலகில் இரண்டு வருட குறுகிய காலத்தில் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் அதிலிருந்து ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்ட ஒரே பெண்ணாக திருமதி சந் திரிகாவே திகழ்கிறார்.
வரும்
S

Page 15
a
(ഫ്രഞ്ഞെ ப.நோ.கூ. சங்கம் இரண்டாக உடைக்கப்பட்டு கரவாகு வடக்கு பிரதேசத் துக்கென (பெரியநிலாவனை மருதமுனை பாண்டிருப்பு) தனியானதோர் கூட்டுறவுச் சங்கமும் ஏனைய பகுதிகளுக்கு என இன்னு மோர் கூட்டுறவுச் சங்கமும் ஏற்படுத்தும் முயற்சிகள் அண்மைக்காலங்களில் நடை பெற்று வருகின்றன. இவ்விடயம் அம்பாறை மாவட்ட ஒருங்கி ணைப்புக்குழுக் கூட்டத்தில் 13.10.1994ம் திகதியிலிருந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஆராயப்பட்டு வருகின்றது. இம்மா வட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கள் எவரும் இல்லாத காரணத்தால் இவ்விட யத்தில் தமிழ்மக்களின் ஏகோபித்த கருத்தை இக்கூட்டத்தில் தெரிவிக்கவாய்ப்பில்லாமல் போய்விட்டது. வடகிழக்குஆளுநர் அமைச்சர்கள் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட 3 கூட்டங்களில் இதுபற்றி விவாதிக்கப்பட் டுள்ளது. இறுதியாக 120995ம் திகதிநடை பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத் தில் கூட்டுறவுச் சங்கத்தைப் பிரிப்பதற்கு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இம் முடிவை கூட்டுறவுச்சங்க நிருவாகமும் இப்பிரதேச தமிழ் மக்களும் விரும்பவில்லை. 12.11.1995, 26.11.1995 ஆகிய திகதிக ளில் சங்கத்தைக்கூட்டி சங்கத்தைப்பிரிக்க
| நடவடிக்கை எடுக்குமாறு இருதடவைகள்
கேட்கப்பட்டபோதும் பல்வேறு சாக்குப் போக்குகளை முன்வைத்து கூட்டுறவுச் சங் கத் தலைவர் நிராகரித்து வந்தார்.
இவ்வாறுஇருதரப்பிலும் இழுபறி நிலையில்
முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்தது
இருக்கையில் கல்முனை பிரதேச செயலா
ளர் ஏ.எல்.எம். பளில் கூட்டுறவு அபிவி ருத்தி பிரதி ஆணையாளர் என்ற வகையில் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்திசங் கப் பொதுச்சபையைக் கடந்த07.12.1995ம் திகதி கூட்டிச் சுமுகமாகத் தீர்த்துவைத்தார் அக்கூட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் GTUIj6. தமிழ் உறுப்பினர்கள் பிரிப்பதற்கு ஏகமன தாக எதிர்த்துப் பேசினர் ஆச்சரியம் என்ன Galéryffå GribGTD Grib Uralå), GTo. அப்துல்லாஹ் ஏஎல் அப்துல் காதர் ஆகிய மூன்று முஸ்லிம் உறுப்பினர்களும் தமிழ் முஸ்லிம் இனஉறவை முன்னிட்டு பிரிக்கக் கூடாது என்று பேசினர் கல்முனையைப் பொறுத்தவரை இந்நிகழ்ச்சியும் இப்பேச்சும் முக்கியத்துவமானதாகும் இறுதியில் இரகசிய வாக்கெடுப்புக்கு விடப் பட்டது. 32பொதுச்சபை உறுப்பினர்களுள் 40பேர் கூட்டத்துக்கு சமூகமளித்திருந்தனர். அவர்களில் 0பேர் மாத்திரமே பிரிப்பதற்கு ஆதரவாகவாக்களித்தனர் பிரிக்கமுடியாதி ருக்கும் இச்சூழ்நிலையை அரசாங்கத்தின் கவனத்திற்குக்கொண்டுசெல்வதாக பிரதேச செயலாளர் கூடியிருந்த பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்தார்
இந்நிலையில் ஜனவரியில் கூட வுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் மீண்டும் ஆராயப் படுவதாக அறிகிறோம் பிரதேச செயலாள ரின் தீர்மானத்திற்கேற்ப இவ்விடயத்திற்கு முற்றுப்புள்ளி கொடுப்பதே சிறந்தது என இப்பிரதேச மக்கள் சார்பாக கேட்டுக்கொள் கிறேன்.
இரத்தின செல்வம்
கல்முனை
லங்கை பரீச்சைத்தி நடத்தப்படும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக் ளர்களும் நிரந்தர நோக் கும் விஷயத்தில் ஊழ தெரியவந்துள்ளது. கல்மு தேசத்தைப் பொறுத்தவன் உச்சநிலையை அடைந்து பார்வையாளர்களையும் களையும் வலயக்கல்வி உதவிக்கல்விப் பணிப் போட்டு எடுத்துக் கொன் மையில் சந்திப்பவர்களுக் பவர்களுக்கும் குடும்ப கும் மட்டுமே கொடுத்து சேவைமுப்பு அனுபவம் பன கவனிக்கப்படுவதில் சைகளுக்கும் தொடர்ந்து தான் நியமிக்கப்படுகிற தியை எடுத்துக்காட்டின பிக்கையானவர்களுக்குத் வழங்குவோம் என்று தப் றார்கள் கல்வி அலுவல பும் திட்டமிடல் அதிக நலன்புரி உத்தியோக போடும்போது முன்னுரி
னித யாழ்பல்கலைக்கழக ஆசி கைகளை சரிநிகர் பத்திரி துண்டு அவ்வறிக்கைகள் கப்பட்ட பகுதிகளை ரீ SGigi SJ Spilóta, தொலைக்காட்சி மற்றும் , கைகள் இவனாதப் பத்தி
GLC (as
GlasirsTIL ST; 5 TIL AGUS களை கடைவிரித்திருந்த ஊன்றி நுகரும் எமக்கு
It forgoroastatus), a மெடுப்பதில்லை. அவை எதிர்ப்பு வியாதியாலேே
லங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் பற்றிய விமர்சனத்தில் (சரிநி கர் 8) நூலில் உசாத்துணைக் குறிப்புக்கள் இல்லாமை ஒரு குறைபாடு என்ற விதமாகக் கூறப்பட்டுள்ளது உசாத்துணைக் குறிப்புக் கள் உண்மைக்கு ஆதாரங்களாக இருக்க அவசியமில்லை நூலில் உண்மைக்கு மாறான கருத்துக்கள் இருப்பின் அது விமர் சிக்கவேண்டியது வியாக்கியானங்கள் தவ றானவையெனின் அவை விமர்சகரால் சுட் டிக்காட்டப்பட வேண்டியவை உசாத்து னைக் குறிப்புக்கள் இல்லாமல் எழுதப்படு வது வரலாறல்லாது போய் விடாது உண் மையில் எல்லா வரலாறுகளும் தனிமனித து அல்லது ஒரு குழுவினரது அபிப்பிரா யங்களே நாசண்முகதாசன் (உசாத்துணை குறிப்புக்களின்றி)70களில்எழுதியஇருவர லாற்றுநூல்களில் இதை அழகாக விளக்கியி ருந்தார் நூலாசிரியர்சாதியத்துக்குஎதிரானபோராட் பத்தில் இடதுசாரிகளது பங்கை விளக்கியி ருந்தார்.தேசியவிடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் பற்றியும் எழுதிஇருந் தார்.தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை இடது சாரி இயக்கமாக அவர் சித்திரிக்க முனைந் தாக நினைக்கவில்லை. அந்தளவில் தேசிய விடுதலை இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்
இல்லை. ஈரோஸ் ஈபிஆர்எல்எப் மட்டு மன்றிப்புலிகள் trial GLAG |ளனர். தமிழ் தேசிய விடுதலைஇயக்கங்கள் அனைத்துமே தமது தேசியவாத நிலைப் பாட்டை நியாயப்படுத்த மாக்ஸியத்தைப் பயன்படுத்தினவேயன்றி மாக்ஸிய இயக் கங்களாகக் கருதவில்லை.
anlabar få gCU GUPTAT DITAN
இது குறைபாடு esse
கள் எனக் கொள்ளப்படாததிற் தவறு
யக் கட்சி உறுப்பினர் தலைமையில் இருந் தது உண்மை ஆயினும் அது முடிவில் ஒரு சிறிய தேசியவாதக் குழுவாகிச் சிதைந்து போனது எவ்வாறாயினும் இந்தியாவி னதோ இலங்கையினதோ அரசுகளது கூலி யாகத் தன்னை இழந்து போகாதது குறிப்பி டத்தக்கவியசம்தான் ஆயினும் அதன்தாக்
கம் தேசிய விடுதலைப் போராட்டத்தைப்
பொறுத்தளவில் அற்பமானதே
நூல் மூன்றுகட்டுரைகளின் விரிவாக்கம்என்
பதால்தான் சில பாரிய குறைபாடுகளைக்
விட நேர்மையாகவே எழுதப்பட்டுள்ளது. டிசம்பர்95 சுபமங்ளாவில் வந்த விமர்சனத் தைச் சரிநிகர் விமர்சகர் இப்போதைக்குப்
மென நம்புகிறேன்.
வசனங்கள் ஏன் தொங்குவது தலைகீழாக என்று விளக்க அவரது ஆங்கில அறிவை மாதவன் குறை கூறுவது நியாயமில்லை நூலாசிரியைக்கு வசனம் எழுத வராது ஒழுங்காக அவரது வாக்கில்யமைப்பு அவ ருக்கே உரியது
சிவசேகரம் a
COLLICUJägib, frälsson வாதிகள் இவ்வறிக்ை லேந்தி தமிழரின் உரிமை arcatLIIGIGANG DIT(0) a USA's ஆயுதமாக கடந்த காலங் காலத்திலும் கொண்டிரு பதே என் யூகம்
ஆயுத உதவிகளை பெற்
லைகளைச் செய்வதற்கும்
|aften sein Mézanareas
ஆசிரியர் குழுவின் மேடையேற்றப்பட்டது மு களிலும் நாடக மேடையே
னதாக அமைந்தாலும் Garcinogiore, alth crising all 獸 |55||9|LD 52,
|அங்கீகாரம் கிடைக்காதத தலைஇயக்கமும் எழுதுகிற வரலாற்றையம்
போதுநாடகம் மேடையே |நாடகத்தின் கதை இதுத Iருந்தே மரங்களிலும் வீட் ஏறி நின்று முகில்களின் பார்த்திருக்கலாம். எனவே கேள்விகள் பற் றிய அவரது ஆசை நிறைவேறியிருக்கு
ஆடையணிந்த ஒரு ே நோக்கி வருவதனை இரச்
நோயாளியான ஒரு இ
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் தமிழ் வளர்ந்த பருவத்திலும் கூ
டையவனாக இருக்கிறான்
சகோதரி உண்டு இவன
பாட்டை இல்லாதொழிக்க முறைகளை மேற்கொன் எல்லா முயற்சிகளும் ே D0l.
இந்த நிலையில் அவ்வூரு
யம் வாய்ந்ததாக கூறப்படு வருகிறார் அவரை அ
நோயை தீர்ப்பார் என்று
றோர் செல்கின்றனர். சம்
மந்திர உச்சாடனம், கலை லையினால் அதிர்ச்சி வை வற்றில் இதனை குணப்படு
றார். அந்த நோயாளிமீது
na sala, Gaga --
 
 
 
 
 
 
 
 
 
 

2 ஜன25 - பெப்.07, 1996
ணைக்களத்தினால் உயர்தர கபொத த மேற்பார்வையா குநர்களும் நியமிக் ல் நடைபெறுவது முனை கல்விப் பிர ரயில் இந்தஊழல் வருகிறது. மேற் நிரந்தரநோக்குநர் ப்பணிப்பாளரும் LIGIT(jib Lil() எடுதங்களை தனி கும் முதுகுசொறி அங்கத்தவர்களுக் வருகிறார்கள்
கல்வித்தரம் என் லை. இரண்டு பரீட் குறிப்பிட்டவர்கள் ர்கள் இந்த அநீ ல் எங்களுக்குநம் தான் நியமனம் டிக்கழித்து விடுகி த்தில் கடமைசெய்
ரிக்கும் ஆசிரியர் தருக்கும் பங்கு மை வழங்கப்படுகி
EDITSIOGINULIGT நியமனத்தில் ஊழல்
றது. ஆசிரியர் சங்கத்தலைவருக்கும் செய லாளருக்கும் முக்கிய உறுப்பினர்களுக்கும் நியமனம் வழங்கி வாய்க்குப்பூட்டுப்போட் டுவிடுகிறார்கள் எந்த மாற்றம் ஏற்பட்டா லும் குறிப்பிட்ட ஒரு சிலர் தான் ஆண் டாண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
历QT ஒரு மேற்பார்வையாளர் நிரந்தர நோக்குக ளைத்தவிர பரீட்சார்த்திகளின் தொகையைப் பொறுத்து மேலதிகமாக ஐந்து அல்லது ஆறு சாதாரண நோக்குநர்களை சேர்த்துக் கொள் ளலாம். இதில் கூடவலயக்கல்விப்பணிப்பா ளரும் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் தலை யிடுகிறார்கள் மேற்பார்வையாளர் தனக்கு நம்பிக்கையானவரை விடுத்து கல்விப்பு ணிப்பாளருக்கு வேண்டியவர்களை சேர்த் துக்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்கள் இதில் ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென் றால் கல்முனையில் உள்ள ஒரு பிரதிக்கல் விப்பணிப்பாளரின் குடும்ப அங்கத்தவர் பலர் தொடர்ந்து பரீட்சைக் கடமையில் ஈடு பட்டுவருகிறார்கள் இதில் சிலர் பயிலுநர் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பரீட்சை விடைத்தாள் திருத்தும் நிலையத் துக்கு இணைப்பதிகாரியாக அக்கல்லூரி
ம் தான் என்ன?
உரிமைகளுக்கான liaclóir oifili. கைளில் வாசித்த ன் தெரிந்தேடுக் ish JSHTË SË TINAT GJITGANGANTICIÓN ரிக்கரைப் பத்திரி கைகளில் சிறப் டும் பார்த்தும்
ரப்பு பதத்தினை ாண்டு அறிக்கை ாலும் அவற்றை அவை ஒருதலைப் னரஅதிகம் நேர பெரிதும் புலி ப ஆவணப்படுத் பெளத்த பேரின ELISANGONGIGT GODOGLIGA LGOLD, E, Gorto னையும் அழிக்க களில் ஏன் நிகழ் க்கிறார்கள் என்
தமிழ் படுகொ சர்வதேச நாடுக ல் இருந்து தப்பிக்
அனுமதிக்காகவும் ன்னிரு நோக்கங் பற்றம் திருப்தியா சிரியர் குழுவின் னால் விழாவின் ற்றப்படவில்லை. ான் சிறுவயதிலி டுக்கூரைகளிலும் நடுவே சிவத்த தவதை தன்னை க்கின்ற ஒரு மன ளைஞன் தனது - இதே பழக்கமு இவனுக்கு ஒரு து இந்த செயற் பலவித சிகிச்சை எட போதிலும் தால்வியடைகின்
க்கு ஒரு பிரபல் ம் ஒரு சாமியார் ணுகினால் இந்த
அவனது பெற் மதித்த சாமியார் யாட்டம் தீச்சுவா பத்தியம் போன்ற
கொள்வதற்கும் பேரினவாத அரசுக்கு இவ் வறிக்கைகள் பெரும்தொண்டு புரிந்துவரும் எனக் கருதுகிறேன். நீண்ட நாட்களாக என்னைக்குடையும் வினா என்னவெனில் இவ்வறிக்கைக்கான ஆசிரிய அமைப்பு எங்குள்ளது என்பதா கும் வடபகுதியில் மாற்றுக் கருத்துக்கு இட மில்லை எனக்கூறுகிறார்கள். ஆனால் அறிக் கையில் யாழ்ப்பாணம் எனக்குறிப்பிடப்பட் டிருக்கிறது. மாற்றுக் கருத்துக்கள் மறுக்கப் la LI puroló Qy sóluloiro இருந்த கொண்டு அறிக்யை வெளியிடுவ தாக பிரமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் களா இவர்கள்? தற்போது கேட்க வேண்டி நேரம் கேட்கவேண்டிகட்டாயம் வந்துள்ள தால் இக்கேள்விகளை எழுப்புவது அவசிய
DIT GOTA கேலியாக கிண்டலாக அல்ல தெரியாததா GOOGLI GHLAIGDIGIT, QUALITIGAT CU அமைப்பு உள்ளதா அல்லது கற்பனையா? மாற்றுக் கருத்து அவசியம் அதை நான் ஆராதிப்பவள் மகிழ்வுடன் வரவேற்பவள் ஆனால் யாழ்ப்பாணத்தில் () மறைந்திருக் கும் மர்மம் என்ன? ஒருதலைப்பட்ச பாவம் என்ன? துதிபாடும் இராகம் என்ன? கற்பனை என நான் வினவ காரணம் என்ன வெனில் ரிவிரெச அதாவது சூரியக்கதிர் எனும் நாமம் சூட்டப்பட்டு சமாதானபுத்தம் எனக் கூறிக்கொண்டு அரசினால் மேற்
அதிபர் நியமிக்கப்படுவது க்கம் அவர் இல்லாத போது அந்த வாய்ப்பு அடுத்தவ ருக்கு வழங்கப்படும் அதைக்கூடத் தனக் குத்தரவேண்டுமென்று அடம் பிடித்து ஒரு கல்விப்பணிப்பாளர்குந்திக்கொண்டு இருக் கிறார். நேர்மையாகவும், ஒழுங்காகவும் நடைபெறவேண்டிய பரீட்சைக்கடமை கல் முனையைப் பொறுத்தவரையில் குரங்கின் கையில் கொடுத்த பூமாலையைப் போலாகி D5. கல்விப்பணிப்பாளர்களின் கையில் இது ஒப் படைக்கப்பட்டிருக்கும் வரை ஊழல் நடை பெறுவதுவதைத் தவிர்க்க முடியாது. இந்தப் பொறுப்புக்கள் கல்வித்திணைக்களத்தின் கைக்குமாற வேண்டும் பரீட்சை வினாத் தாள் திருத்துவதற்கு விண்ணப்பம் கோரி பரீட்சகர்களை தெரிவுசெய்வதுபோல் இதற் கும் தெரிவு செய்ய வேண்டும் இல்லாவிட் டால் ஊழல் நடைபெறுவதையும் செல் வாக்கு பயன்படுத்தப்படுவதையும் ஒரு போதும் நிறுத்தி விட முடியாது போல் தெரி கிறது.
மு.இமு.
கல்முனை
கொள்ளப்பட்ட அராஜக நடவடிக்கையி னால் அப்பாவித் தமிழ்மக்கள் விடுவாசல் puoi ? LGOLDu9955) quGou606T, Qu உண்மையை நாம் சர்வதேச ஒலி ஒளி ஊட கங்களினூடாக அறிந்திருந்த போதும் Baioria BIT DU Alain OSLO ILUMILLAGA BOILABIA Giuda (DIRIGLIO Door கதைகட்டி கதையளந்தன அக்கதையினை ஒத்தகதையாகவே பல்கலைக்கழக ஆசிரி பர்களின் அறிக்கையும் இருந்ததை கானக் கூடிதாக இருந்தது. அவ்வறிக்கைக்கு ஏரிக்
கரை பத்திரிகையும் முப்பக்கம் தந்தது
எனவே எனது வினா நியாயமானது ஒன்
Tairators gangsu e LG). தமிழ் மக்களின் உரிமைகளுக்கு நியாயமா னத்தீர்வினை வைக்காது தமிழ் மக்களின் போராட்டச் சக்தியினை முதுகுகெலும்பை நசுக்க முற்படும் அரசபடை செல்லடித்து விமானக் குண்டுமழை பொழிந்து முன்னே றும் பொழுது மக்கள் எப்படித் தங்குவர் என்ற கேள்வி எப்படியாழ்பல்கலைக்கழக
Afluit Copese GTITILING) GALINGOJ அப்படியாயின் எப்படி ஒத்தகருத்துகதை
புரியவில்லையே? கதையளப்பதும் கற்ப னையில் ஆள்வதும் அரசின் ஜனநாயகமாக லாம் அதை நாம் ஜீரணிக்கலாம். ஆனால் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஜனநாயகம் இதுவென்றால் நாம் எப்படி ஜீரணிப்பது? எனவேதான் இது கற்பனை அமைப்பா என கேட்கவேண்டி
புள்ளது െ മi്
றாள். ஆனாலும் அவள் பாடசாலை சென்ற பின்னர் மேற்படிநிகழ்வுகள் இடம்பெறுகின் றது. பாடசாலை விட்டுவந்தவள் இச்செயல் மீது ஆத்திரம் கொண்டு சகோதரனை இழுத்து செல்கிறாள் சாமியார் இவளது இச் செயலுக்கு சாபமிடுகிறார்.
அந்த மன நோயாளியுடன் கஷ்டப்பட வேண்டிவரும் என பெற்றோர் சொல்ல அவள் அதற்கு தான் படித்து பெரியவளாகி தனது சகோதரனுக்கு ஒரு மொட்டை மாடி அமைத்துக்கொடுத்தால் அவன் அதிலி ருந்து யாருக்கும்தொந்தரவுசெய்யாமல்தன் பாட்டில் இருக்கமுடியும் எனச் சொல்லி விட்டு செல்கிறாள். நாடகம் முடிவுறுகிறது. இந்த நாடகம் நல்ல தொருசெய்தியைத்தான் சொல்லியிருக்கிறது. ஆனால் ஆசிரியர் குழு அனுமதியளிக்காமைக்கு சொன்ன கார ணம் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத் தக்கூடாது என்பதாகும். இதற்கு மேலாக என்ன அபிப்பிராயம் இருக்கிறதோ தெரி
யாது. ஆனால் நாடகம் மேடையேற்றப்பட
வில்லை. இந்தச்சம்பவம்நாடகநெறியாளர்
நடிகர்கள் ஏனைய ஈடுபாட்டாளர்கள் என்ப வர்களின் மனதைபுண்படுத்தியிருப்பதுடன் இனிவரும் நாட்களில் இத்தகைய நாடக முயற்சிகள் மேற்கொள்ள முடியாத அள
ஜெயசங்கர் மட் இந்துக்கல்லூரி ஆசிரியர் குணசீலன் ஆதரவுடன் அப்பாடசாலை மாணவர்களைக் கொண்டு தயாரித்தார். இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இவர்கள் யாவரும் தங்களது சொந்தக் கருமங்களைப் புறக்கணித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக இம்முயற்சியில் ஈடுபட்டனர். ஒருநாள் ஒத்திகைபார்த்துக் கொண்டிருந்த போது பாடசாலைக்கு அண்மையில் ஏற் பட்ட குண்டு புரளியினால் மாணவர்களும் ஆசிரியரும் பாதுகாப்பு படையினரால் தாக் கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்கையபிரயத்தனங்களுக்குமத்தியில் ஒத் திகை பார்க்கப்பட்டநாடகம் ஒருசில ஆசிரி யர்களின் ஆட்சேபனையினால் மேடை யேற்றப்படவில்லை. ஏனைய ஆசிரியர்க ளும் அதிபர் உட்பட தமது கருத்துக்களை இது விடயத்தில் தெரிவிக்காமல் மெளனமா கியது ஏனோ தெரியவில்லை. இது ஒரு சிறுசம்பவம். இது குறித்து அலட் டிக்கொள்ளத் தேவையில்லை என எல்லோ ரும் இருந்து விட்டாலும் நல்ல நாடகங்கள் மேடையேற்றப்படவேண்டும் என எண்ணு கின்ற போது இந்தச் சம்பவம் இத்தகைய நாடக முயற்சிகளுக்கான முட்டுக்கட்டை என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
ாம்: அக்கு முட்டுக்கட்ேைபாட்டுள்ளது. வெ. தவராஜா அன்புகொண்டவ இந்த நாடகத்தை கிழக்கு பல்கலைக்கழக மட்டக்களப்பு அதனை வெறுக்கி நாடகமும் அரங்கியலும் விரிவுரையாளர்சி

Page 16
SENS SA
ஜனநாயகம் எப்போதும் வராது
இது மாதம் மூன்றாம் திகதி பொதுஜனஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் வளியிடப்பட்டிருந்ததீர்வுப்பொதிஜனவரி 16ம் திகதி அதனால்சட்ட ஆவணமாக தயாரிக் கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. ஓகஸ்ட்மூன்றில் இப்பொதி வெளியானபோது இருந்த கொஞ்சநஞ்சநம்பிக்கையைக்கூட இப்போதைய சட்ட ஆவணம் சிதறடித்திருக்கிறது என்று தெரிகிறது. சட்டஆவணமாக வெளியிடப்பட்டுள்ள இத்தீர்வுத்திட்டத்தில்பிராந்தியங்களின்பெயர்கள், எல்லைகள் குறித்து பொஜமு. அரசு குறிப்பிடவில்லை. இவை குறித்த பொஜமுவின் நிலைப்பாடும் என்ன என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. வட-கிழக்கு இணைப்புப் பற்றி எதுவும் குறிப்பிடப்படாதது பிராந்திய அரசைக்கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியிருப்பது காணிகள் விடயத்தில் மத்திய அரசின் குறுக்கீடு, பெளத்தமதத்துக்கான அரசின்விசேடசலுகை திட்டமிட்டசிங்களகுடியேற்றங்க ளுக்கானதிர்வின்மை, தேசியக்கொடிகுறித்தஅபிப்பிராயம் கருத்திற்கெடுத்துக்கொள்ளப்ப டாமை என்றுஒருநீண்ட பட்டியலிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் புளொட் ரெலோஆகிய நான்கு கட்சிகளின் கூட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டு அரசின் இப்பொதியை கண்டித்தி ருக்கின்றது. ஒகஸ்ட்மூன்றில் வெளியிடப்பட்டதீர்வு திட்ட ஆலோசனைகளில் சில மாற்றங்கள் செய்யப்
பட்டவேண்டுமெனகபி.ஆர்.எல்.எப் வலியுறுத்தியபோதும், அம்மாற்றங்கள்தொடர்பாக அரசு கவனத்தில் கொள்ளவில்லை என முணுமுணுத்திருக்கிறது சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவளித்துவரும் அக்கட்சி ஈபிஆர்எல்எப்பினுடைய அபிப்பிராயங்களைமட்டுமல்ல தமிழ்க்கட்சிகள்எவற்றினதும் அபிப்பிராயங்களைக் கவனத்தில் கொள்ளாமலே அலட்சியப் படுத்தி இருக்கிறது அரசாங்கம் இதனால் வட-கிழக்குமுழுமையாக இணைந்த ஓர்சபையைக் கொடுப்பதற்கு இவ்வரசாங் கத்திற்கு விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லைகிழக்கைத்துண்டாடவே முயற்சிப்பதாகத் தோன்றியுள்ளது என்று சொல்ல வேண்டிய நிர்பந்தத்தையும் அதற்கு ஏற்படுத்தி விட்டது
ஜனாதிபதி பிரேமதாசவுக்குப்பிறகு ஜனாதிபதி சந்திரிகா மீது நம்பிக்கைவைத்து இதைவிட நெருக்கடிஈபிடிபிக்கு தமிழ்முஸ்லிம், மலையக மக்கள் மீதான அரசபயங்கரவாதத்திற்கு துணைசெய்யும் அவரசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக மாதாமாதம் கையுயர்த்தும் ஈ.பி. டியே வட-கிழக்குக்குசுயாட்சி வழங்கினால் பிரிந்துபோய்விடுமோஎன்ற சந்தேகத்தோடு தீர்வுமுயற்சியை ஆரம்பித்தால், இனசமத்துவத்தை நிலைநிறுத்தும் தீர்வை எட்டமுடியாமல் போய்விடும் என்று அறிக்கைவிட நேர்ந்திருக்கிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் தங்களுக்கு வழங்கிய அதிகாரங்களையே எதிர்த்தவர்கள் அதனிலும் குறைவான சந்திரிகாவின் அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை எவ்வாறு ஏற்றக்கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்புகிறார் லெப்டினன்ட் ஜெனரல் கல்கட் இதனை ஒரு போதும் இலங்கைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். ஒகஸ்ட் பொதியைவிடஜனவரி 6இல் வெளியிடப்பட்ட சட்ட ஆவணம்போதுமானதல்ல; அது இல- இந்திய ஒப்பந்தத்தை விடக் குறைவானது என்று அபிப்பிராயங்கள் எழுந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் இச்சட்ட ஆவணத்தை வெளியிட்டவரான பேராசிரியர்ஜிஎல். பிரிஸ் ஜன2இல் ஜலன்டுக்கு அளித்த பேட்டியில் ஓகஸ்ட் மூன்றில் வெளியிடப்பட்ட ஆவ னத்துக்கும், தற்போது வெளியிடப்பட்ட ஆவணத்திற்கும் டையே வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் மிகவும் எளியவார்த்தைகளில் ஓகஸ்ட்மூன்றில் வெளி யிட்ட பக்க அறிக்கையே இப்போது மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் 35பக்க சட்ட ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார் அவர் அதாவது எல்லாவித மானஅதிகாரப்பகிர்வுமுயற்சிகளும் இலங்கையின்ஐக்கியத்தையம் பிரசேத ஒருமைப்பாட் டையும் பேணும் விதத்திலேயே அமையும் என்று ஓகஸ்ட்இல் வெளியிடப்பட்ட ஆவணத்தி லேயே குறிப்பிடப்பட்டுள்ளதென்கிறார். இதனைப் புரிந்துகொண்டதாலோ என்னவோ தவிகட்டணி அரசின் தீர்வு யோசனைகள் சட்டவரைவில் நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஆழமாகவும் கவனமாக வும் பூரணமாகவும் ஆராயவேண்டுமென்று பேராசிரியரை அடியொற்றி அறிக்கைவிடுத்தி ருக்கிறது தொடர்ந்து அவர் சொல்கிறார் தேசியக்கொடி தேசியதேம் ஆகியவற்றை இல்லாமல் செய் பும் எண்ணம் எமக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இதேபோல் இன்றைய சட்டத்திலும்கூட பெளத்திற்கு முன்னுரிமை இருக்கவே செய்கிறது. இது எந்தவிதமான அசெளகரியங்களை யும் மற்றைய மதங்களுக்கு ஏற்படுத்தவில்லையே என்று கேட்கிறார்.அவர் இந்த இடத்தில் பெளத்தத்தைப் பேண அரசினால் ஏற்படுத்தப்படும் நடவடிக்கையை இந்து இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றுக்கும் விரிவுபடுத்துவது பெளத்ததைஎவ்வாறுபாதிக்கும்என்றெழு கிற கேள்விக்கு அவருடைய பதில் என்னவாக இருக்கப் போகிறதோ தெரியவில்லை.
*, பேராசிரியர் பிரிஸ் கூறுவதைப்பார்த்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வாக என்னவழங் கப்படவேண்டுமென்று முன்கூட்டியே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத னையே ஒகஸ்ட் மூன்றிலும் பின்னர் சட்ட ஆவணமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்தீர்வுஏற்கெனவே வழங்கப்பட்டதீர்வைவிடமுன்னேறியதானஒன்றல்ல.அதுஇலங்கை யின் ஏனைய இனங்களுக்கானஜனநாயக உரிமைகளை வழங்கிவிடக்கூடியளவுக்கான அடிப் படைகளைக் கொண்டதுமல்ல என்பது வெளிப்படை ஐதேக என்றால் என்ன சுக என்றால் என்ன இனப்பிரச்சினைதீர்வு என்று வரும்போது சிங்கள பெளத்த பேரினவாத நிலைப்பாடே அதன் அடிப்படையாக இருக்கிறது. புதிய சந்திரிகா அரசாங்கமும் அதற்கு விலக்கல்ல என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. சந்திரிகா அரசை இன்னமும் ஒரு முற்போக்கான அரசாகக் கருதி முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் வாசுதேவநாணயக்கார அரசின் இத்தீர்வு திட்டத்தைப்பற்றி என்னசொல் லப் போகிறார்? அரசுடன் இணைந்துள்ள இடதுசாரிக்கட்சிகளான லகசகட்சி இககட்சி ஆகியன 1972 இல் இழைத்த அதே தவறை மீண்டும் இழைக்கப் போகிறனவா? அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் மலையக மக்களின் தலைவர்கள் இந்தத் தீர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ளப் போகிறார்களா? என்றெல்லாம் கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இதுதான் அரசின் தீர்வுஎன்றால் அரசு ஏற்கெனவே கூறிய ஜனநாயகம் சமாதானம் என்ப னவை எவ்வாறு வரும்? எப்போது வரும் கவிஞர் லாங்கடன் ஹியூஸ் சொல்கிறார். ஜனநாகம் இன்று வராது
இந்த வருடம்
இல்லை எப்போதும் வராது
சமரசத்தின் வாயிலாகவும் பயத்தாலும்
சண்சைன் குறித்து இராணு சிங்க ரூபவாஹி யில், 'உலகத்தி பொதுமக்கள் எ6 தப்பட்ட இராணு " இராணுவ பட மிகுந்த கட்டப்பா ' எனக் குறிப்பி இராணுவநடவடி சத்துள் மக்கள் எ LD58GT LİGÖLLİT8.
961 BLGully வெளியே எறிக விமானத்தாக்குத னதைப் பற்றி இர
ல்ெலோரும்
ருந்த நிகழ்வே ! பில் அரச பை g) Gil GibLGuri LDL Lé. BEGITIČNGlGGI பிரிகேடியர் சிறி மையில் தென்ன பாறை, திருகே தும் கொண்டு வ ரத்துக்கு மேற்ப ரண இராணுவ ஜனவரி 17ம்தி வேளையில் இ ஆரம்பிக்கப்பட் குப் பிரதேச
GUITSG), GIGIGN வெளி ஆகிய (இப்பிரதேசங்க டின் கீழ் இருந்து தாக்குதலை நட இப்பிரதேசங்கள் பகுதிகளாகும். தடை செய்யப் போது அறிவிக் சங்களுக்கு பெ கிருந்து வரவே கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்க சுகளுடன் ஓடி றார்கள் பழுகாமம் ஊட நோக்கி ஓர் அ6 வவுணத்வை ே வூர் புல்லுமலை யும் செங்கலடி அணியும் இப்பி தப்பட்டுள்ளன. ராங்கிகள் கவச தம் ஆறாயிரத் கள் இந்நடவடி வெல்லாவெளி வடிக்கைகளுக் னரும் துணை நீ புதன்கிழமை ெ
மேற்குப் பகுதி யான ஷெல் வி கின்றன. குண்டு
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல4 ஜெயரட்
ബീu ബ
S/2 o Gastoso, A.
 
 

இராணுவ நடவடிக்கை பப் பேச்சாளர் சரத் முன னிக்கு வழங்கிய பேட்டி லேயே முதன் முறையாக வரும் பலியாகாமல் நடத் வநடவடிக்கை'சண்சைன் வடிக்கையே இராணுவம் ட்டுடன் நடந்து வருகிறது
LIT.
க்கை நடத்தப்பட்ட பிரதே வரும் இல்லை. ஆகவே, வாய்ப்பும் இல்லை. இரா பிரதேசத்திற்கு ணைத்தாக்குதல்களாலும், ஸ்களாலும் மக்கள் பலியா ணுவப் பேச்சாளர் அறிய
GODSL"
fama na இரானுவத்தின் தாக்குதல்கள்
விலலையா? அல்லது இராணுவம் இரா ணுவ நடவடிக்கைப் பிரதேசத்திற்குள் மட் டும்தான்'மிகுந்த கட்டுப்பாட்டுடன்"நடப் பதாக தீர்மானித்து இருந்ததா? எறிகணைத் தாக்குதல்களாலும், விமானத் தாக்குதல்களாலும் கொல்லப்பட்ட மக்க
ளின் விபரம் பெறக்கூடியவையாக இருந் தவை மட்டுமே இங்கே இங்கேதரப்படுகிது இதை விடக்கூடுதலானவர்கள் கொல்லப் பட்டும், காயமடைந்தும் உள்ளார்கள் 2011-95 நாவற்குழிப்பகுதியில் எறி
கணை வீச்சு ஒரு சிறுவன் பலி 11பேர் STLD.
21-11-95 முல்லை மாவட்டம் நெடுங் கேணி கற்சிலைமடு மக்கள் குடியிருப்புக் கள் மீது சுப்பர் சோனிக் தாக்குதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஆறு
(EUM LIG). நெடுங்ககேணி, றம்பைக்குளம் பகுதியில் மூவர்பலி பொலிகண்டியில்புக்காராரொக் கட்தாக்குதலுக்கு மூவர் பலி 25-11-95- வல்வெட்டித்துறையில் தெணி யம்பை பகுதியில் புக்காரா தாக்குதல் ஒரு GAJÍ LIGIÓ). கைதடியில் எறிகணை வீச்சு மூவர் காயம் 26-11-95 வல்வெட்டித்துறை ஊரிக்காடு, கம்பர் மலைப்பகுதியில் புக்காரா தாக்குதல் இருவர் பலி. 9பேர் காயம் 27-11-95 தொண்டமானாறு கெருடாவில் பகுதியில் எறிகணை வீச்சுக்கு ஒருவர் பலி இவை'இராணுவத்தின்மிகுந்த கட்டுப்பாட் டை' எடுத்துக்காட்ட சில உதாரணங்
மட்டுமே.
எதிர்பார்த்துக் கொண்டி இது கிழக்கின் மட்டக்களப் டகளால் பாரியதோர் இரா ள் தொடருமென பிரதம இராணுவ அதிகாரி ல் பீரிஸ் அவர்களின் தலை லங்கையிலிருந்தும் அம் ாணமலை பகுதிகளிலிருந் ந்து குவிக்கப்பட்ட ஆறாயி ட்ட அரசபடைகளால் றிவி நடவடிக்கை தொடர்கிறது. திபுதன்கிழமை அதிகாலை வ் இராணுவ நடவடிக்கை டது மட்டக்களப்பின் மேற் ங்களான படுவான்கரை தீவு, உன்னிச்சை வெல்லா பிரதேசங்களை நோக்கியே ள் புலிகளின் கட்டுப்பாட் வந்துள்ளன) இராணுவம் த்துகிறது.
மட்டக்களப்பின் மேற்கு
இவை இராணுவத்தால் பட்ட பிரதேசங்களாக தற் கப்பட்டுள்ளன. இப்பிரதே ாதுமக்கள் செல்லவோ அங் முழுமையாக தடைவிதிக் இதெல்லாவற்றையும் மீறி ான அகதிகள்மூட்டைமுடிச் வந்து கொண்டுதானிருக்கி
டாக கொக்கட்டிச் சோலை னியும், வலையிறவு ஊடாக நாக்கி ஓர் அணியும், ஏறா பகுதியினூடாக ஓர் அணி பதுளை வீதியினூடாக ஓர் ரதேசங்களை நோக்கிநகர்த்
வாகனங்கள் பீரங்கிகள் சகி துக்கு மேற்பட்ட அரசபடை க்கையில் இறங்கியுள்ளன படுவான்கரைப் பகுதி நட கு விசேட அதிரடிப்படையி ற்கின்றனர். தாடக்கம் மட்டக்களப்பின்
களை நோக்கி தொடர்ச்சி ச்சுக்கள் மேற்கொள்ளப்படு வீச்சு விமானங்கள் ஹெலி
கொப்டர்கள் என்பனவும் இப்பகுதிகளை நோக்கி தாக்குதல்களை நடாத்துகின்றன. வியாழக்கிழமை பகல் 1230 இலிருந்து மாலை வரை வாகரை பிரதேசத்தில் பத்துக் கும் மேற்பட்ட தடவை குண்டு வீச்சு விமா னங்கள் பறந்து வந்தபடி குண்டுகளை வீசின. இதனால் வாகரை பொது வைத்திய சாலையும் பல வீடுகளும் சேதமடைந்துள் ளன.இங்குசிகிச்சைபெற்றுக்கொண்டிருந்த ஏழு நோயாளர்களும் படுகாயமடைந்துள் ளார்கள் வாகரையில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகி DS). இதைவிட குண்டு வீச்சு விமானங்கள் ஹெலி கொப்டர்கள் என்பன தண்டியடி உன்னிச்சை வேப்பவெட்டுவான்படுவான் கரை பகுதிகளிலும் தினமும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டபடி குண்டுகளை வீசி தாக்குதல் களை நடத்துவதை அவதானிக்க முடிகிறது. குண்டு வீச்சு விமானங்களின் சத்தமும் தாக் குதலும்மட்டக்களப்புநகருக்குள் தெளிவாக கேட்க முடிகிறது. அரசபடைகள் ஷெல்வீச்சுகளினாலும் குண் டுத்தாக்குதல்களினாலும் இப்பிரதேசங்களி லுள்ளநூற்றுக்கணக்கான வீடுகள்தரைமட்ட மாகியுள்ளதாகவும், ஆடு, மாடுபோன்றபல கால்நடைகள் சூடுபட்டு இறந்து கிடப்பதாக வும் தெரியவருகிறது. பல பொதுமக்களும் படுகாயமடைந்துள்ளனர். அறுவடை செய் யக்காத்திருந்த பல ஆயிரக்காணக்கான ஏக் கர் நெல் வயல்களும் நாசமாக்கப்பட்டுள்
ONTGOT இதைவிட அரசபடைகளின் ஷெல் வீச்சுக்க ளினால் காயமடைந்த பல பொதுமக்களை வைத்திய சிகிச்சைபெறுவதற்காககால்நடை யாகவேனும் கொண்டு வருவதற்கு படையி
னர் அனுமதிக்கிறார்களில்லை. இதனால் காயமடைந்த பல பொதுமக்கள் எவ்வித வைத்திய சிகிச்சையையும் பெறமுடியாத துயர நிலையில் இருப்பதாக அங்கிருந்து அகதிகளாக வருகின்ற பொதுமக்கள் கூறுகி றார்கள் உன்னிச்சை ஆயத்தியமலை, தாண்டியடி கொடுவாமடு, வேப்பவெட்டுவான் பன்கு டாவெளி உறுகாமம், இலுப்படிச்சேனை, புல்லாறுமலை, கரடியனாறு பாவற்கொடிச் சேனை போன்ற இடங்களிலிருந்து ஆயிரக்
கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வீடுவாசல்களை விட்டு வெளியேறியுள் GINTITrifascit. கொடுவாமடுவிலிருந்து வெளியேறிய 400 குடும்பங்களும் வந்தாறுமூலை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் தங்கவைக்கப்பட்டுள் ளார்கள் ஏறாவூர் வாழைச்சேனை, செங்க லடி பிரதேசம் முழுவதும் வெளியேறிய பொதுமக்கள் தமக்குத் தெரிந்த இடங்களி லும் கோயில்களிலும் தங்கியுள்ளார்கள் மட்டக்களப்புநகருக்குள்வரும்புதிதாகளவ ரையும் தங்க வைக்க வேண்டாமென்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் இதனால் அங்கு வெளியேறிய பொதுமக் கள் தங்கள் உறவினர் வீடுகளில் தங்குவ தற்கு திண்டாடவேண்டியநிலையில் உள்ள தையும் காணமுடிகிறது. வலையிறவுப்பாலம், மண்முனைத் துறை ஆகிய இடங்களில் வெளியேறி வந்த பல பொதுமக்கள் படையினரால் திருப்பி விரட் டப்பட்டதையும் காண முடிந்தது. இவ் இராணுவ நடவடிக்கையினால் மட்டக் களப்பின் பொது வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது மட்டக்களப்பு நக ரம்வெறிச்சோடியநிலையிலேயே உள்ளது. வீதிகளில் செல்லும் வாகனங்களில் இராணு வத்தினரையே காணமுடிகிறது. மட்டக்களப்பு பஸ்டிப்போவிலிருந்து இருப துக்குமேற்பட்ட பஸ் வண்டிகள் இராணுவத் தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பல பொதுமக்களின் உழவு இயந்திரங்களும் எடுக்கப்பட்டுள்ளன. வீதிகளில் வாகன நட LDIITILL LLD குறைந்தே காணப்படுகிறது. யாழ் குடாவில் இலட்சக்கணக்கான மக் களை இருப்பிடங்களை விட்டு துரத்திய டித்த சந்திரிகா அரசின் போரும் போரின் அதே தீவிரத்தன்மை கிழக்கிலும் பல கிரா மங்களை முழுமையாக அழித்துஇன்னோர் மரணமும் ரத்தமும் நிறைந்த சமாதானத்தை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மிகவும்
மாவத்தை திம்பிரிகளில்யாய, கொழும்பு 05, 593615
காழும்பு 0 அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலி விதி இரத்மலா
*%