கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.02.08

Page 1

90 N.09 bu
2, 1996 EUBONGAJ 7. DO
N

Page 2
1. 3 வருட காலத்தினுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 102தாக்கு தல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகக் கூறும் வெலிஓயா திட்டத்திற்குப்பட்ட ஏழா யிரம் குடும்பங்கள் அடிப்படைத் தேவை களை நிறைவேற்றமுடியாதுள்ளதாக வெலி ஒயாவிலிருந்து அறியக் கிடைக்கிறது.
1983இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் ஆரம்பக்காலத்தில் ஏறத்தாழ இருபதாயிரம் குடும்பங்கள் இருந்ததாகவும் தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்க அச்சுறுத்தல அரசின் கவனிப்பின்மை காரணமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் அப்பிரதேசத்தைக் கைவிட்டுச்சென்றாலும் மீதி ஏழாயிரம்மட்
DEUTERUITAT: (oggBULUÜDIGITAa666 GIGIEU
டிலான குடும்பங்கள் அனைத்து இன்னல்க ளையும் அனுபவித்துப்பிரதேசத்தைப் பாது காக்கும் போராட்டத்திற்குத் தோள் கொடுத் துள்ளதாகவும் தெரிவிக்கபபடுகிறது.
நான்கு மாவட்டங்களிற்குள்(அனுராதபுரம் வவனியா முல்லைத்தீவு திருக்கோன மலை) அகப்பட்டுள்ள இப்பிரதேசத்தின் மின்சாரம் நீர் விதிகள் போக்குவரத்து பாடசாலைகள் போன்ற பொது வசதிகள்
தொடர்பாக முன்னாள் ஆட்சியாளர்களைப்
போலவே தற்போதைய ஆட்சியாளர்க ளும் முறையான கவனத்தை திருப்பாது இருப்பதால் இப்பிரதேசவாசிகள் விசனம டைந்துள்ளனர்.
இப்பிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகள்
குழப்பகரமானதாக இரு காட்டும் தகவல் வட்டார தினதும் மகாவலியின இருந்திருந்தாவது போக் உதவியாயுள்ளது எனச்சு முன்னாள் அரசியல்வாதி தற்போதைய அரசியல்வ தாவது ஒருமுறை இப்பிர லும் பொதுப் பிரச்சினை பல் பற்றி ஏதாவது அல நிகழ்ச்சி நிரலைப் பின்ப
புள்ளதாகச் சுட்டிக்காட்ட
(piralul 1996O128)
தனியார் மயப்பருத்தலுக்கு எதி
9. ரச கூட்டுத்தாபனங்கள் சபைகள் திணைக்களங்களைத் தனியார் மயப்படுத்த லுக்கு எதிராக மக்களை அறிவூட்டும் கூட் டத் தொடரொன்றை பெப்ரவரி 01 ம் திகதி முதல் நாடெங்கும் நடத்தத் 'தனியார்மயப் படுத்தலுக்கு எதிரான தொழிற்சங்க கூட்டு அமைப்பு' தீர்மானித்துள்ளது.
இக் கூட்டங்களைப் பிரதான நகரங்களில் நடத்தத்தீர்மானித்திருப்பதுடன் அதன்முதற் கூட்டம் கண்டியிலும் அதன்பின்பு குருனா கலை, கேகாலை, இரத்தினபுரி அனுராதபு Utb. அம்பாறை காலி மாத்தறை, ஹம்பாந்
தோட்டைஉட்பட மேலும் நகரங்கள் பலவற் றிலும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தொலைத் தொடர்புத் தொழிற் சங்கக் கூட்டுச் சபை மின்சார சபைத் தொழிற் சங்கக் கூட்டு அமைப்பு நீர்வளச் சபைத் தொழிற் சங்க முன்னணி காப்புறுதிக் கூட்டுதாபனத் தொழிற் சங்க முன்னணி உருக்குக் கூட்டுத் தாபனத்தொழிற்சங்க அதிகாரசபை, தபால் தொழிற் சங்க முன்னணி உட்பட தொழிற் சங்கங்களின் மத்திய நிலையங்கள் பலவும்
இவ் எதிர்ப்புக்கூட்டத் தொடருக்குத் தமது
ஒத்துழைப்பைத் தருவ தொடர்புத்தொழிற்சங்க பாட்டாளர் ஜே.பீ.பீதிசா தார். இக்கூட்டங்களில் வங்கி, கொம், மின்சார சபை, நீர் குக் கூட்டுத்தானம், தய கூட்டுதாபனம் உட்பட த லுக்கு உட்படும் நிறுவன கள் கலந்து கொள்ள உள் யக்க தெரிவித்தார். (லங்காதீப - 199601.31)
ਲ நகரின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்தும் மட்டக்களப்பிலி ருந்தும் வரும் கனரக வாகனங்களைக் கொழும்பினுள் வருவதை முழுமையாகத் தடை செய்ய அரசு விரைவிலேயே நடவ டிக்கை எடுக்கவுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளினால் பல காலத் திற்கு முன்பே செய்யப்பட்ட ஆலோசனை யொன்றின் படி இந்நடவடிக்கை எடுக்கப்பு டவுள்ளது புதிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மட்டக் களப்பு ஆகிய இடங்களிலிருந்து வரும் லொறிகள் பஸ்கள் போன்ற வேறு கனரக வாகனங்கள் கொழும்புநகரினுள் வரும்பிர தான இடங்களில் இராணுவத்தினர் பொறுப் பேற்பர் ஹைலெவல் வீதியினூடாக வரும் வாகனங் கள் நுகேகொடவிலும், பழைய அவிசா
வடக்கிலிருந்த оларға
வளை வீதியினூடாக வரும் வாகனங்கள் வெல்லம்பிட்டியிலும் நீர்கொழும்பிலி ருந்து வரும் வாகனங்கள் பேலியகொடவி லும் காலி வீதி வழியாகவரும் வாகனங்கள் தெஹிவளை பாலத்திற்கருகேயும் கண்டி வீதி வழியாக வரும் வாகனங்கள் புதிய பாலத்தின் மேலும் இவ்வாறு இராணுவத்தி னரால் பொறுப்பேற்கப்படும் அதன்பின்பு இராணுவத்தினரால்இக்கனரக வாகனங்கள் உரிய இடத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதுடன், அதற்கு செலவாகும் பணத்தை லொறி, பஸ் உரிமை யாளர்கள் இராணுவத்திற்கு வழங்க வேண் டும். மத்திய வங்கித் தலைமையலுவலகமும் செலிங்கோ மாளிகையும் குண்டு வைத்து வெடிக்கச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின் இவ் வேலைத் திட்டம் துரிதமாக நடைமு றைப்படுத்தவேண்டிய முக்கியத்துவம் பாது காப்பு அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்
Өлтекемелі, பொறுப்பேற்கு
() GTGT5. இதே சமயம் கடந்த கால ளப்பிலிருந்தும், யாழ்ப்பு கொழும்பிற்குள் வந்த நம்ப முடியாதளவு ஆ ளும், வெடிமருந்துகளும் னுள் கொண்டு வரப் சிரேஷ்ட பாதுகாப்பு அதி GOTITAT இரு வருடங்களுக்குத் வெடி மருந்துகள், துப்பு ஆயுத உபகரணங்களும் னுள் இரகசிய இடங்களி கப்பட்டுள்ளதெனச் சுட் அதிகாரி அங்குலத்திற்கு
னையிட வேண்டிய நிலைமை தற்போது ஏற்பு
III.
(லக்பிம 19960204)
கழகத்துள் கலகம் !
மக்கள் விடுதலைக் கழக புளொட்) இயக்கத்தின் இராணுவப்பிரிவுப் பொறுப்பாளர் மாணிக்கதாசனுக்கும் அவ் இயக்கத்தின் அரசியல் பிரிவுக்குமிடையே எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் இப் போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதாக எமது வடபகுதித் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன
மாணிக்கதாசனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியாப் பிரதேசத்தில் பலர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்பு எழுந்துள்ள இக்கருத்து வேறுபாடு காரணமாக இதுவரை மாணிக்கதாசனுக்கு எதிராக இயக்கத்தினுள் பேசக் கூட உறுப்பி
னர்கள் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகி
D5.
மாணிக்கதாசனின் எதேச்சாதிரகா நடைமு றைகள் தொடர்பாகப் புளொட் இயக்கத்தின் அடுத்த மாநாட்டில் முன்வைக்கவென வவு னியாவைச் சேர்ந்த செல்வச்சந்திரன் ஷண் முகநாதனின் தலைமையிலான குழு வொன்று அறிக்கையொன்றைக் கூடத் தயா ரித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது. அது தொடர்பாக மாணிக்கதாசனுக்குத் தக வல் கிடைக்கலாமென்ற பீதியினால் அவர்க ளில் ஐந்து பேர் புளொட் இயக்கத்தின் பொதுச் செய்லாளர் சித்தார்த்தனின் கீழ் பாதுகாப்புப் பெற்றுள்ளதாகவும் அறியக்கி
டைத்துள்ளது. இதே சமயம் மாணிக்க பட்ட அவ் இயக்கத்தின் அரசியல் இராணுவப்பி பாளரான அர்ச்சுனா எ கம் மாலைதீவைக் கைட் டையில் இரண்டாவது பட்டவர். இவரின் ெ மாணிக்கதாசனின் இ மையை நிராகரிப்பதற்க Slavia Glaught Lial வதாகவும் அறியக் கிை (யுக்திய 19960128)
கடந்த டிசம்பர் மாதம் 31ஆந் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின்ாரக்குளம்பிர தேசம் மீது சுப்பர் சொனிக் விமானம் இரு குண்டுகளைப் பொழிந்துள்ளது
அப்பிரதேசத்தின் ஆற்றங்கரையில் விழுந்த அவ் இருகுண்டுகளில் ஒன்று வெடித்துள்ள துடன், மற்றைய குண்டு செயற்படவில்லை 250 கிலோ எடையுள்ள வெடிக்காத குண் டைப் பார்க்கப் பிரதேசவாசிகள் நூற்றுக்க ணக்காக ஆற்றங்கரைக்குவந்துள்ளதாகவும்
Jenis Gilloin SITGERUNGÉ GL55GÖ
அறியக் கிடைத்துள்ளதுடன் குண்டு தொடர்பான தகவல்கிடைத்ததமிழீழ விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ட்ராக் டர் வண்டியொன்றினூடாக ஏறாவூர் பிர தேச செயலகத்திலிருந்து கடத்திச் சென்ற வாகனமொன்றில் அதனை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
இதே சமயம் பிரதேச செயலக வாகனங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதால் காத்தன்குடி
மண் முனை கிழக்குப் stiluira)ш оштајанilae. ÜLDITOLOOG amat om MULINQOLLINGEGN ளையும் மாவட்டச் செய றும் உத்தரவிடப்பட்டி OLLEGITLL LOTOILL வாகனங்கள் ஐந்து தமி கள் இயக்கத்தினால் டுள்ளதாகவும் தெரிய (யுக்திய-19960128)
தொகுப்பு
 
 
 
 
 
 
 
 
 
 

GLI".08-GLIL',21, 1996
தாகச் சுட்டிக் ள் இராணுவத் வாகனங்கள் வரத்துச் செய்ய டிக்காட்டுகிறது. DQİTÜ (UTQov(Şah, களும் எப்போ தசத்திற்கு வந்தா |ள மறந்து அரசி டித் தப்பிவிடும் வதற்குப் பழகி படுகிறது.
கத் தொலைத்
ன்னணியின் ஏற் ாயக்க தெரிவித்
காப்புறுதி ரெலி பளச்சபை உருக் å), GTGGTGGOOTILJä. fuLUIT LDULJILIDITöss. ங்களின் ஊழியர் ாதாகவும் திசாநா
வர்த்தகர்களும் பாண் வழக்கும்
6Śl. OG வழக்குகள் நீதி மன்றங்களில் வரும் போது வர்த்தகர்கள் தாம் பிழைவிட்டு விட்டதாகக் கருதி அபரா தம் செலுத்துகின்றனர். தாம் தவறுசெய்யும் வர்க்கம் என்பது அவர்களின் எண்ணமாக வும் இருந்து வருகின்றது. அதனால் ஆரா யாது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு விடு கிறனர். இவ்வாறு வர்த்தகர்கட்கு எதிராகப் பிழை யாக வைக்கப்படும் வழக்குகளில் பாண் வழக்குகளும் ஒன்றாகும். பாணின் விலை பூரீமாவோ பண்டாரநாயக்கா பிதரமராக இருந்த 1970-1977ஆண்டுகாலப்பகுதியில் விலைக்கட்டுப்பாட்டுக்குரிய ஒரு பொரு ளாக அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. அதன் விலையும் அதிவிசேட வர்த்தமானப்பத்திரி கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்ால் நாடு எங்கிலும் ஆயிரக்கணக்கான வழக்கு gór (MalögÚULLøi. அதன் பின்பு விலைக்கட்டுப்பாட்டுச் சட்டத் தின் கீழ் இருந்த பாண் விலை அகற்றப்பட் டது. பின்னர் பாண் விலை அரசினால் அறி விக்கப்பட்ட போதும் அவை அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட வில்லை. அதன் அர்த்தம் விலைக்கட்டுப் பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது என்பதே இன்றைய பாண் விலை ரூபர்5ஆக இருப்பின் அதன் எடைகுறைந்தி (}ủÚlậ| LI99 fluoả) [Proportionate Cha: ge)வழக்கு வைக்கமுடியாது. உதாரணமாக
450 கிராம் பாணின் விலை ரூபா6 எனில் 400கிராம் பாணின் விலையை வகுத்தெ டுத்துவழக்குவைத்தல்முடியாது. அவ்வாறு செய்வதாயின் அது அதிவிசேட வர்த்தமா னியின்மூலம்பிரகடனப்படுத்தப்படவேண் டும். அப்பிரகடன்ம் இதுவரை எழுத்து வடி வில் வெளியிடப்படாமை சட்டத்தில் உள்ள ஒட்டையே இந்த ஓட்டையையும் தமக்குச் சாதகமாக்கி வர்த்தகட்கு எதிராக வழக்குச் சோடிக்கும் ஒரு திணைக்களப்பிரிவு இருக்கும் என்றால் இன்று மட்டக்களப்புத்தான் தமது வழக்கில் இருக்கும் இந்தப் பலவீனத்தை உணராது அப்பாவி வர்த்தகர்களை இத்திணைக்களத் தின் பரிசோதனைகள் தண்டித்துப் பெரும் தொகை அபராதத்துக்கும் ஆட்படுத்தி விடு கின்றார்கள் சட்டம் வேறு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது வேறு ஒரு சிறந்த நிர்வாகி எனப் புகழப்படும் அரச அதிபர் ஏ.கே.பத்மநா தனை அரச அதிபராக கொண்டுள்ள இக்கச் சேரியே பிழையான வழக்குகளைத் தாக்கல் செய்வது என்றால்யாரிடம்தான்முறையிடு வது? பெரும்கொள்ளை அடிக்கும் சீமெந்து வியா பாரிகட்குப் பொதுமன்னிப்பு சட்டம் தெரி யாது பாண் சுடும் அப்பாவிகட்கு பெரும் அபராதமா? ஏ.கே.பத்மநாதன் பதில் சொல்வாரா?
LIIG). O
ங்களில் மட்டக்க ாணத்திலிருந்தும் AJATEGOTIĞI SEGMAGATITä) புத உபகரணங்க கொழும்பு நகரி பட்டுள்ளதாகவும் காரி ஒருவர் கூறி
தேவையானளவு ாக்கிகள், வேறும் கொழும்பு நகரி மறைத்து வைக் டிக்காட்டிய அவ் அங்குலம் சோத அளவு உக்கிர ட்டுள்ளதாகக்கூறி
JOHTф (lit. Tфа). திருக்கோணமலை வுகளின் பொறுப் பவர் அவ் இயக் ற்ற நடத்திய சண் லைவராகச் செயல் லையின் பின்பு ாணுவத் தலை ப் புளொட் உறுப் ாகவே செயற்படு கிறது.
குர் ஆனை எரித்த காடையர்கள் !
மாவட்டத்தில் வெல்லவ பாலிஸ் பகுதிக்குட்பட்ட ஹிரிபிட்டிய என்ற ஊரிலுள்ள பள்ளிவாசலொன்றுள் சிங் களக் காடையர்கள் நுழைந்து அட்டகாசம் புரிந்துள்ளனர். புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட (1996-0119) இப்பள்ளிவாசலில் தூக்கத்திலிருந்த அபூஹாலி என்பவரை ஆயுதமுனையில் எச்சரித்து விட்டு குர்ஆன் ஹதீஸ் மற்றும் மார்க்கநூல்களைதீயிட்டு எரித்துமுள்ளனர். அவைகளைப் பள்ளியின் நடுவேவைத்து டயரில் போட்டுக்கொளுத்தியுள்ளனர் என் பது விஷேடமாகக் குறிப்பிடப்பட வேண்டி யதாகும் அத்துடன் அங்கிருந்த சுவர்க்கடிகாரம் உண்டியல் பணம் ஆகியவற்றை அபகரித் துச் சென்ற அவர்கள் எக தம்பியெகுடவத்
மெதன இன்டதென்னே. (ஒருமுஸ்லிமை யாவது இங்கு இருக்கவிடமாட்டோம்.) என்றும் எச்சரித்துச்சென்றுள்ளனர். இது சம் பந்தமாகப் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடும் புறந்தள்ளப்பட்டு மாற்றாந் தாய் மனப்பான்மையோடே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிவாசல் நிர்மாணிப்பின் போதும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த இப்பிர தேச முஸ்லிம்கள் இவ்வாறான அச்சுறுத்த லையும் எதிர்கொண்டிருக்கிறார்கள் இது விடயமாக உரிய நடவடிக்கை எடுக்கப் படாவிடின் சிறுபான்மையினரின் இருப்புக் கள் எப்போதும் போல் கேள்விக் குறியுட னேயே நகரும்
ஏ. எஸ். எம். மஸாஹிம்
G58 Qguottari த் தவிர மட்டக்க த பிரதேச செய தின் வாகனங்க த்தின்நிறுத்துமா கிறது. இதுவரை ரதேச செயுலக விடுதலைப்புலி திச் செல்லப்பட் கிறது.
விஸ்தரிப்பு
மத்திய வங்கிக் குண்டுவெடிப்பின் பின் எழுந்துள்ள நிலைமையின்கீழ் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்திற்கு மென்மேலும் யுத்தமயரீதியாகமுகங்கொடுக்கும்முகமாக இராணுவத்தை விரிவாக்குவது பற்றி அரசு கடுமையாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக அறியக் கிடைக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இராணுவத் திற்குப் 11ஆயிரத்து 500பேரைச் சேர்த்துக் கொள்ளச் செய்யப்பட்ட முயற்சியில் அரை வாசியையாவது நிறைவுசெய்யமுடியாதது பற்றிக் கவலைக்குள்ளாகியுள்ள பாதுகாப் புப் பிரிவு வட பகுதி யுத்தத்தைத் தொடர்ந் தும் நடத்துவதானால் 18 வயது முதல் 35 வயது வரையிலுள்ள மக்களுக்கு யுத்தப் Lanaoui, sličLITLJUDIris வேண்டி இருப்ப தாக அரசாங்கத்திற்குத் தொடர்ந்தும் கூறி வருவதாகவும் அறியக் கிடைக்கிறது. கொழும்பு மத்திய வங்கித் தாக்குதலின் பின்பு தென்பகுதியின் பாதுகாப்பைப் பலப் படுத்து முகமாகவாவது பெருந்தொகையா னவர்களை இராணுவத்தில் சேர்த்துக்கொள் வது அதற்காகக் கட்டாய யுத்தப் பணிமு றையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் உயர்மட்டக்கலந்துரையாடல்நடைபெறுவ தாகத் தெரிவருகிறது.
யுக்திய-19960204)
Jżar
LTL.
Iர் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாதிப்புற்றபெண்கள் SAWIJIH Affected Womens Forum) Cotill site தேசஅபிவிருத்திநிலையத்தின்அனுசரனை புடன் பெண்கள் தினநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஓர் அங்கமாக அகில இலங்கை ரீதி யில் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் Győálogia, OGYI GOLDLLIDITaj:GIT.GTL முன்னர் பிரசுரமாகாத சுய ஆக்கங்கள் சிறுக தையாளரிடமிருந்து கோரப்படுகிறது. இப் GLJITÜ tqdi,95ITGAT (UplqQiygisBlas531996 - 02- 20 ஆகும். போட்டியில் வெற்றிபெரும் படைப்புக்க 55G5 (ApGOipGULI 2000, 1500, 1000 UGOTIÚIL ரிசில்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள் GYTS), இப்போட்டியில் பங்குபெற விரும்புகிறவர் கள் தங்கள் படைப்புகளை முடிவுத்திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு பதிவுத்தபா லில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகி priser
சர்வதேச மகளிர் தின சிறுகதை போட்டி ungüL) Quarseit 9äsid BETTSTLD bi eliġi,
அக்கரைப்பற்று

Page 3
டெகிழக்கிலுள்ள இரண்டு கல்விக்கல் லூரிகளான வவுனியா கல்விக் கல்லூரியும் அட்டாளைச் சேனை கல்விக் கல்லூரியும் தெற்கில் உள்ள ஏனைய கல்விக் கல்லூரிக ளுடன் ஒப்பிடும்போது மிகவும் பின் தங் கிய நிலையிலேயே உள்ளன. அட்டாளைச் சேனை கல்விக் கல்லூரியைப் பொறுத்த வரை அது அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக் கட்டிடத்தில் இப்
போது- தென் கிழக்கு பல்கலைக் கழகம்,
கல்விக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கலாசா லையென மூன்றுவகை கல்விநிலையங்கள் அமையப்பெற்றதாக இருக்கின்றது.
ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைக்கு வசதிகள் போதாத நிலை தென் கிழக்கு பல்கலைக்கழ கத்திற்கு வசதிகள் போதாத நிலை கல்விக் கல்லூரிக்கு வசதிகள் போதாத் நிலையென குறைபாடுகளுடன் மாணவர்கள் தங்கள்கல் வியைத் தொடர்கின்றன. இங்கு மாணவர் கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகம் அட்டாளைச் சேனைக் கல்விக் கல்லூரி யைப் பொறுத்தவரை இக்கல்விக் கல்லூரி அதிபர் மாணவர்களை சிறைக் கூடங்களில் நடாத்தும் கைதிகளின்போக்குக்குநடாத்திக் கொண்டிருக்கிறார் என்று மாணவர்கள் குற் றம் சாட்டுகிறார்கள். தங்களது கருத்துக் களை நிர்வாகத்திற்கு எடுத்துக்கூற ஏதும்
வழி இருப்பதாகவும் தெரியவில்லை என்கி றார்கள் அவர்கள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி தொடங்கிஇன்றுவரை அங்கு மாணவர் சங் கம் அமைப்பதற்கு இன்னும் அனுமதிவழங் கப்படவில்லை. மாணவர்கள் இது சம்பந்த மாகக் கேட்டால் ஏன்நாங்கள் இருக்கிறோம் தானே எதற்கு மாணவர் சங்கம் என்கிறார் அதிபர் மாணவர் சங்கமொன்றை சுதந்திரமாக அமைக்கமுடியாத அப் பரிதாப மாணவர் கள் தங்களது குறைகளை கருத்துக்களை எவ்வாறு எடுத்துச்சொல்லமுடியும்? விரிவு ரையாளர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர் கள் தங்களுடைய பதவிகளைக்காப்பாற்றிக் கொள்ள அதிபரின் பக்கம் மாணவர்கள் எதிர்த்துக்கதைத்தால்"இறுதிப்பரீட்சையில் நீ கவனிக்கப்படுவாய்' என்ற எச்சரிக்கை வேறு வருகிறதாம். வருடாவருடம் கொழும்பில் நடைபெறும் கல்விக் கல்லூரிகளின் பிரச்சினைகளை ஆராயும் கூட்டத்தில் இவ் அதிபர் எத்தனை தரம் கலந்து கொண்டிருக்கிறார்? அட்டா ளைச்சேனை கல்விக்கல்லூரியில் எந்தவித மான பிரச்சினைகளும் இல்லையென அதி பர் காட்ட நினைக்கிறார். அதிபர் அஸிஸ் நல்ல நிர்வாகி அவர் நிர்வகித்தால் பிரச்சி
இருண்ட சிறைக் கூடம்
னைகளுமே இல்லையெ ளிடம் 'சபாஷ்' வாங்கு அதிபர் தொடர்ந்தும் ெ கின்றனர் மாணவர்கள் BEGÄNGIG, 2 LLUM BEGÅNGÉAN SIGN) செய்யப்பட்ட நிதிக தொகையை இவர் இக் சிக்குப் பயன்படுத்தியு நிதியை திருப்பி அனுப் கல்லூரி நிர்வாகத்தினால் பட்ட பணம் திருப்பி பின் -தேவைகள் குை மான கல்விக் கல்லூரி போன்ற கேள்விகளுக்கு பாரா? என்ற கேள்வி உரத்து ஓங்கியிருக்கிறது அபிவிருத்தியையும் வேண்டி நிற்கும் இக் நியாயமான அபிப்பிரா றுக் கருத்துக்களுக்கும்
இயங்குவதால் என்ன ர
விடப் போகிறது? இவைகளுக்குபதில்தரி வாய்ப்பு ஏற்படும்.
ご
தூர் கட்டைப்பறிச்சான் இராணுவ முகாமில் சோதனைகள் வலுப்படுத்தப்பட் டுள்ளன. கட்டைப்பறிச்சான், சேனையூர் கடற்கரைச்சேனை, சம்பூர், கூனித்தீவு ஆகி யகிராம மக்கள் இந்தச் சோதனைச் சாவ டியை கடந்தே போக்குவரத்துச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் இவர்கள் மூதூரிலிருந்து வீட்டுத்தேவைக் காக வாங்கிவரும் பொருட்கள் அத்தனை யும் சோதனைச்சாவடியில் நிலத்தில் கொட் டிக் காட்டுமாறுப் பணிக்கப்படுகிறார்கள் பொருட்களுக்கான சோதனைமுடிவடைந்த தும் ஒவ்வொருவராக தனியே அழைத்து மறைவிடத்தில் வைத்து கடும் சோதனை
செய்யப்படுகிறார்கள் பெண்களை பெண் இராணுவத்தினரே சோதனையிடுகின்றனர் எனினும் இந்த மறைவிடச் சோதனைக்குச் செல்லும் ஆணோ பெண்ணோ மனவேத னையுடன்தான்வெளியேவருகிறார்களாம். சோதனை செய்யும் சிலர் சோதனை என்ற பெயரில் பயணிகளின் பாலுறுப்புக்களை சோதனை செய்து மகிழுவதாகப் அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் திருகோணமலையில் சுற்றிவு ளைப்புக்கள் அதிகரித்துள்ளன. ஜன20ம் திகதி உவர் மலைப்பகுதி சுற்றிவளைக்கப் பட்டபோது கைதுசெய்யப்பட்டவர்களில்
விடுதி ஒன்றில் தேனிலவு அனுபவிக்க வந்த
முதர் வெளியினை மோட்டார் அபகரிப்
மணமகனும் ஒருவர். சி ணைகளின் பின் பலர் த விடுவிக்கப்பட்டார்.
இதற்கு முந்திய இரவுகின் ணமலையை இணை பாதைச் சேவைக்குப் வந்தசக்திமிக்க'வெளிய இனந்தெரியாதவர்களா லப்பட்டிருக்கிறது. இர ஒன்றின் மோட்டார் அ ஒருபாதையே தற்போது றது. இதனால் கிண்ணிய சிரமமடைய வேண்டியி
இப்படி ஒரு வகுப்பு நடத்தினால் aici
... நகரப்பாடசாலை அதி பர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படவேண் டும் என்று மாகாணக்கல்விப் பணிப்பாளர் உத்தரவிட்டும் எவ்வித ந்டவடிக்கையும் பிராந்திய கல்விப்பணிப்பாளர் மேற்கொள் எாமல் இருப்பது எப்படி அரசியல் வாதி ஒருவர் தலையிட்டு இந்த இடமாற்றத்தை ரத்துச்செய்திருக்கிறாரா? ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படை யில் இந்த அதிபர் குற்றவாளியாகக் காணப் பட்டுள்ளார் சரிநிகர்84ஜூன் 114இதழில் ஆசிரியர்கள் பொறுப்பினம் என்ற தலைப் பின்வெளியான செய்தியில் இந்த அதிபரது மர அன்பளிப்பு ஆசிரியர் மாணவர்களு டன் சரியான உறவு பேணப்படாமை கட மையைச் சரிவரச் செய்யாமை ஆகிய விட பங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
கல்வித்திணைக்களத்தாரால் முடுக்கி விடப் பட்ட விசாரணையின் முடிவுரிஎஸ்ஏ01 212(பி) எண்ணிடப்பட்ட4795 திகதிக்கடி தமூலம் பிராந்தியக் கல்விப்பணிப்பாளரால் உறுதி செய்ய்ப்பட்டிருந்தது. இதன்படி நான்கு விடயங்களில் மேற்படி அதிபர்குற்ற வாளியாகக் காணிப்பட்டதைத் தொடர்ந்து அவரை உடனடியாக இடமாற்றம் செய்து வேறுபொருத்தமான அதிபர் ஒருவரைமேற் படி பாடசாலைக்கு நியமிக்கும்படி மாகா னக்கல்விப்பணிப்பாளர் செல்விதி பெரி யதம்பியால் 10.1995ல் உத்தரவு வழங் கப்பட்டிருந்தது.
எனினும் இடைக்காலத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டால் அது தண்டனை இடமாற் றம் என்பதை வெளிப்படுத்தி விடும் என அரசியல்வாதி ஒருவர் விழுந்தடித்துக் கொண்டு தலையிட்டு இடமாற்றத்தை வரு
டாந்தஇடமாற்றத்துடன் பிராந்தியக்கல்விப்பை ருக்கிறார் பலன் அதிபர் இன்னமு யில் கடமையாற்றுகிற மாற்றம் தானும் கிடைக் தேகம் குற்றம் செய்தால் தனது குத் தண்டனை கிடைத் தில் கவனமெடுக்கும் தனது ஆதரவாளர்களை செய்யாமல் இருப்பது படிச் செய்தாலும் அது மறைப்பது எப்படி? நடத்தினால் என்ன?
ஒட்டமாவடி பிரதேச சபையின் தவிசா ள் மொகைதீன் அப்துல்காதர் கொழும்பில் தங்களது மாஜி அமைச்சர் மன்சூருடன் சீமெந்து வியாபாரம் செய்வதால் பிரதேச சபை ஊழியர்கள் அனைவரும் பெரும் கஷ் டத்தினை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது நவம்பர்மாதம்வழங்கப்படவேண்டியசம்ப ளம் இன்னும் வழங்கப்படாததால் ஊழியர் கள் அனைவரும் தவிசாளர் மீது கடும் அதி ருப்திகொண்டுள்ளதாகதெரியவருகின்றது. இதனால்இரண்டு பிரதேசசபைஊழியர்கள் காசோலைகளை எடுத்துக் கொண்டு G308. GALLUITIÚILJLð பெறுவதற்காக கொழும்பு நோக்கிச் சென்றுள்ளனர்.
ஆனாலும் தவிசாளர் அரசியல் தந்திரமும்
56NGIGTINGlasiguióLINGð: förlusi LILLEM
அரசியல் ஞானமும் மிக்கவர். இதனால் தான் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் முஸ்லிம் காங்கிரஸி லிருந்து பாய்ந்தார். அண்மையில்தவிசாளர் அரசியல் முதிர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். அதாவது ஒட்ட மாவடியில் உள்ளூர் வீதிகளை இம்முறை வீதி அபிவிருத்தி அதிகார சபையே RDAதிருத்தி கிரவலும் பரவியது. ஆனால் தவிசாளர் தான்தான் திருத்தியதாக தவறான உரிமைகோரிதுவிச்சக்கரவண்டியில்வலம் வந்தார் வாழ்க தவிசாளர் ஒழிக முஸ்லிம் சமுதாயம்
நெளபல்
ஓட்டமாவடி
I
JULI 6TLD)
அவர் ஓய்வு பெற் நல்லூர் பகுதியில் வசித் குடும்பம் 30 ஒக்டோப யாழ்ப்பாண இடப் டெ குடும்பமும் இடம் மாறி திக்குச்சென்றது. அங்கு பரின் வீட்டில் இருந்து ருக்கும்போது சொன்ன தில இருந்த முஸ்லிம்சன் யேத்தினம் அதுகளு அப்ப மன வேதனைப் அவலங்களைச்சந்திச்சு நாங்கள் வெளியேறக்கு அனுபவிக்கிறம் இனி தின பாவத்தை சிங்கள go (8 ITiflaith. -9]|[Il1
புரியும்.' -
 
 

ஒ: பெப்.03-பெப்21, 1996
ன உயர் அதிகாரிக ம்மனோபாவத்தில் சயற்படுகிறார் என்
மச்சினால் ஒதுக்கீடு எளில் எவ்வளவு நல்லூரியின் வளர்ச் iளார்? எவ்வளவு பி உள்ளார். அப்படி ஒதுக்கீடு செய்யப் அனுப்பப்பட்டிருப் றகளற்ற சம்பூரண பா இது? என்பன அதிபர் பதிலிறுப் | LDITGBOTGust B.G.MLub
வளர்ச்சியையும் கல்விக் கல்லூரி - யங்களுக்கும் மாற் Glyof Tijöä:ILDä) ன்மைகளை கண்டு
ன் அறிந்துகொள்ள
eitilei. O
மணிநேர விசார
லையீட்டால் இவர்
ண்ணியா-திருகோ கும் மோட்டார் பயன்படுத்தப்பட்டு Glat GDI LI" ல் அபகரித்துச்செல் ண்டு பாதைகளில் பகரிக்கப்பட்டதால் சேவையிலீடுபடுகி
ா மக்கள் பெரிதும்
ருக்கிறது.
அல
2
அமுல்நடத்தும்படி பிப்பாளரைக்கேட்டி
ம் அதே பாடசாலை
வருடாந்த இட குமோ என்பது சந்
ஆதரவாளர்களுக் துவிடாதபடி செய்வ இந்த அரசியல்வாதி அழைத்து'குற்றம் ப்படி? அல்லது அப் வெளியில் வராமல் என்று ஒரு வகுப்பு
AGA
| ।
TSF6OTD
ற அரச ஊழியர் து வந்தது அவரது 1995இல் நிகழ்ந்த யர்வுடன் அவரது வடமராட்சிப் பகு தங்கிஇருக்கும் நண் கதைத்துக் கொண்டி ார். "யாழ்ப்பாணத் ாத்தநாங்கள் வெளி ம் இப்படித்தானே பட்டிருக்குங்கள் இருக்குங்கள். இப்ப 1ள்ள அது புரியுது. எங்கள வெளியேத்
மக்கள் அனுபவிக்
@
– Öy°ቓችሏህ
வேதாளம் எப்போது
i (pinio Sulls) grafia
பல் கடத்தல் சம்பவங்கள் புலிகளினால் இடம் பெற்றிருப்பதை அறியமுடிகிறது. குறிப்பாக இக்கடத்தல் சம்பவங்கள் கிழக் கின்முஸ்லிம்களை குறிவைத்துள்ளமையை பும் வெளிப்படுத்துகிறது. முன்பு நிகழ்ந்தது போன்று பணயக்கைதிக ாகப் பிடித்து கப்பம் கோருகிற நிலைமை மீண்டும் உருவாகிவருவதாக அஞ்சப்படுகி றது இன உறவுகளின் நீண்ட விரிசல் அண் மையில்தான் ஓரளவு புரிந்துணர்வு நிலைக்கு வந்தது. இது போன்ற கடத்தல் சம்பவங்கள் இனஉறவுகளை விரிவுபடுத்தி இனச் சிக்கல்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சநிலைக்கு அப்பாவி மக்களைத் தள்ளியுள்ளது. ஜனவரி 13ம் திகதி வாழைச்சேனைப்பாசிக் குடாக்கடலில் வைத்து மஹ்மூத் லெப்பை அப்துர்ரஹ்மான் புஹாரி அப்துல் ஹமீத் ஆகிய மீனவர்கள் புலிகளால் கடத்திச்செல் al LIL LGM Goligociu, LJ (5800 பும் விடுவிப்பதற்கு கப்பப் பணம் தருமாறு கோரி அவர்களில் ஒருவரை விடுதலை செய்திருந்தனர் விடுதலை செய்யப்பட்ட வர் ஏனைய தன் சகாக்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதமிருந்ததாலும் அப்பிர தேசவாசிகளின் ஆர்ப்பாட்டங்கள் கோரிக் கைகளின்பின்னரும் ஏனைய மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். எனினும் அவர்க ளின் 15 லட்சத்திற்கும் மேல் பெறுமதியு டைய படகுகள் மீள ஒப்படைக்கப்பட வில்லை. கடத்திச் செல்லப்பட்டவர்கள் பத்து நாட்கள் வரை புலிகளின் கட்டுப்பாட் டில் வைக்கப்பட்டிருந்தனரென்பதும் குறிப் பிடத்தக்கது. அக்கரைப்பற்று பகுதியில் வைத்து 16 முஸ் லிம் கூலித் தொழிலாளர்களின் துவிச்சக்கர வண்டிகளும் புலிகளால் எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றன. அத்துடன் வாழைச் சேனை நாவலடிச் சந்தையில் வைத்து 30 0க்கு மேற்பட்ட மாடுகள் கடத்திச் செல்லப்
இ. ஆண்டின் ஒரு மாத முடிவிற்குள்
ஷப்ே
பட்டதாகவும் அவைகளை விடுவிப்பத
யின் கப்பம் தரப்படவேண்டும் என்று கோரப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக் கின்றன். காத்தான்குடியில்இடம்பெற்றமோதலொன் 56. Gurgh epig (pób Boraici கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் இரு தமிழ் மீனவர்களும் கொல்லப்பட்டுள் ளனர் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு NaOLGu Gli Gujpg|Lumështëpia அகப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டதாக வும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இப்பகுதிக்குள் தற்கொலைப்பு டைப்பிரிவினர் புகுந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டதாகவும் அறிய முடிகிறது. இன்னும் சில தகவல்களின் படி முஸ்லிம்க ளின் 50க்கு மேற்பட்ட மாட்டுவண்டிகளும் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. இதுவரை காணாமல் போன கால்நடைகள் பல ஆயிரங்களைத் தாண்டியிருக்கிறது. ஏறாவூரில் முச்சக்கர் வண்டியொன்று கடத்தப்பட்டுள்ளது. புனானை ஜெயந்தியாய கிராமத்தில் மாத்தி ம் ஒருமுஸ்லிம்புலிகளால் கொல்லப்பட்டி ருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. குளத் Sao LÉGITIGAqësisë, Garcipe scorrupciogur முஹம்மத் புஹாரி ஆகிய இருவரில் முஸ் தபாஎன்பவரேகொல்லப்பட்டுள்ளார் மற்ற வர் காயத்துடன் தப்பியிருப்பதாக அறிய முடிகிறது இறந்தவரின் சடலத்தை காட்டுக் குள் சென்று எடுக்க அஞ்சுவதாகவும் தெரி விக்கப்படுகிறது. மக்களிடையே ஒரு பதடநிலையை மீண் டும் உருவாக்கி இனவன்செயல்களைத் தோன்றச்செய்யும் தான் தோன்றித்தனமான செயற்பாடுகளில் புலிகள் மீண்டும் இறங்கு வது எவர்க்கும் நல்லதாக அமையாது.
அடையாள அட்டைக்குள் ஆயிரம் கண்டுபிடிப்பு
னவரி 19 அதிகாலையில் பாதுகாப்புப்
ப்டையினரால் சிவன்கோவிலடி கணேசன்
சந்தி, அரசடி ஆகிய பகுதிகள் சுற்றிவளைக் கப்பட்டன. 'பெண்கள் வீட்டில் இருக்க
ஆண்கள் அனைவரும் உடனடியாக சிவன்
கோவில் வீதியில் கூட வேண்டும் 630 மணிக்குப்பின் வீட்டில் ஆண்கள் இருந்தால் கைதுசெய்யப்படுவார்கள்' என்று அறிவிக் கப்பட்டது. தமிழுக்கு சமஉரிமை கேட்பவர் கள் இந்த ஒலிபெருக்கி அறிவித்தலினால் நாணிப்போவார்கள் 'தமிழ்மட்டும்' சட்
டம் கடுமையாக அமுல் நடத்தப்படுகிறது.
நகர் காவல்படையும்
நகரத்துக்கு அருகில் இருக்கும் லிங்கநகர் கிராமத்தில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அங்கு வசிக்க வந்தபொழுது ஊர்க்காவல்படையி னர் அம்மக்களை வெளியேறுமாறு எச்சரித் துள்ளனர்.
அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் எடுக்காத கிராமத்தினர் அங்கு தங்கியதால் கோபமுற்றவர்க்காவல்படையினர் சென்ற மாதம் 13ம் திகதி அக்கிராமத்திற்குள் புகுந்து 250பேருக்கு தண்ணீர் வழங்க இருந்த தண்ணீர் குழாய்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதைப்பற்றி பொலி Bises, Laseri Qariging AGA IGATIAGO GTO, GELIGGANGGONA) இத்தண்ணீர் குழாய் பிடிபியினரால்
, ,
II Got) Lo Lib
யாருக்கு காவல்
இரண்டு லட்ச ரூபாய் செலவில் நிர்மானிக்
சகல சிங்களவர்களும் வீட்டில் இருக்க அடி மைத் தமிழர்கள் மாத்திரம் சிவன்கோவிலடி யில் அவசர அவசரமாககூடினர். தமிழர்கள் வீடுகள் கவனமாக சோதனையிடப்பட்ட பின் ஆண்களை வெளியில் விட ஆரம்பித் தார்கள் சீருடைதரித்திருந்தோருடன் சீரு டைதரிக்காத எடுபிடிகளும் காணப்பட்ட னர் எடுபிடிகளின் பார்வையில் ஒவ்வொரு வர் புலியாகவேதென்பட்டனர். அடையாள அட்டைக்குள்ளேயே ஆயிரம் கண்டுபிடிப் புகள்
ஓர் பொறுப்பான நடுத்தரமனிதரிடம் கேட்
கப்பட்ட கேள்வி "எத்தனை வருடம் திரு
கோணமலைக்கு வந்து', 'நாற்பத்தைந்து வருடம்' இதுபதில் 'அப்படியா?'உமது வயது எத்தனை? "நாற்பத்தைந்து' பொறு மையாக கூறி அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு வந்த அவர் தம்நண்பரி டம் கூறி என்னிலும் பாதி வயதுகூட இல்
லாத பயல் என்னைப்பார்த்துக் கேள்விக்
கேட்கிறான். இன்னொரு இளைஞரிடம் கேள்வி? "சொந்த இடம் எது?" "கந்தளாய்" கந்தளாய் எவ்விடம்? இளைஞன் இடத்தை சொன்னான். "அடேய், உன்ரவீட்டுக்கு பக்கத்திலஇருந் துதானே இரண்டு பேர் புலிக்கு போனார் 3,62' 'தெரியாது' "என்னடா பொய்சொல்கிறாய்?"
சேட்டில் பிடித்து இழுத்து பயமுறுத்திய பிற குதான் அவன் அதே எடுபிடியால் விடுவிக்
BELLULLATGÖT.
இந்த எடுபிடிகள் தங்களது நடவடிக்கைகள்
மூலம் போராட்டத்துக்கு செல்லுமாறு மறை
முகமாக இளைஞர்களைத் தூண்டுகிறார் களோ என்னவோ? சுற்றிவளைப்பை ஏற்பாடுசெய்தவர்களுக்கு
இவை சமர்ப்பணம் 29 O

Page 4
சுயபரிசீலனைக்கு உட்படுத்தத் தயங்கும் நிலையானது நமது வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்பது ஒரு கெட்ட கனவாகும்
போல் நமது எதிர்காலத்தை அரித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். உள்ளும் புறமும் வெவ்வேறு முஸ்லிம்க
காலம் தள்ளிக்கொண்டிருப்பதானது;
அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத் தும் தற்கொலைக்கு ஒப்பான கைங்கரிய மாகும். நமது அரசியல் தலைமைகள் தமி ழர்களிடம் ஒன்று முஸ்லிம்களிடம் ஒன்று:சிங்களஅரசியல்தலைமைகளிடம் ஒன்றென புறத்திற்கு ஒருவேஷமும் அகத் துக்கு ஒருவேஷமுமாகசந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டிருப்பதை நாம் காணவில் GONGAÖLLUIT? இந்த துரதிருஷ்ட நிலைபற்றி சொல்வதற் காக தயங்குவதற்கோ வெட்கப்படுவ தற்கோ எந்தக் காரணமும் இருப்பதாக நான் எண்ணவில்லை!
அரசாங்கத்தினால் இப்போது சட்ட நகல் வடிவத்தில் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட் டுள்ளதீர்வு யோசனைகளில் முஸ்லிம்களுக் கான அரசியல் அமைப்புரீதியான உத்தரவா தம் தான் என்ன என்பதுபற்றி நாம் அதிக அக்கறைகொள்ள வேண்டியவர்களாக உள் (STITL). 'சந்திரிகாவை நாங்களே பிரதம மந்திரியாக் கினோம் நாங்களே ஜனாதிபதியாக்கி னோம்' என கம்பீரமாக மார்தட்டும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மார்தட் டலின் ஊடாக முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸினால் பிரதமமந்திரியாக்கப்பட்ட அதிஉத்தம ஜனாதிபதி ஆக்கப்பட்ட சந்தி ரிகா இப்போது வைத்துள்ள தீர்வுயோசனை யில் முஸ்லிம்களின் அரசியல் நலன்களை பாதுகாப்பதற்கான ஏதாவதொரு ஏற்பா டொன்றை முன்வைத்துள்ளாரா என நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலங்களின் போது கிண்ணியா தொடக்கம் பொத்துவில் வரை அரசியல் மேடைகளில் உரத்து முழங்கிய சந்திரிகா அஷ்ரஃப் வர லாற்று புகழ்மிக்க உடன்பாட்டில் சந்திரிகாவி னால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புனைகதை சொன்ன தென்கிழக்கு முஸ்லிம் மாகாணக் கோரிக்கை அல்லது முஸ்லிம்களுக்கான முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அரசியல் அலகு பற்றி இன்றைய சட்ட நகல் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட யோசனைகளில் ஏன் ஒரு வரிதானும் வர வில்லை என்பது முக்கிய கேள்வியில் லையா? இது பற்றி ரீலங்கா முஸ்லிம் காங் கிரசின் தலைமைகளிடம் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வெற்றி கொள்ள வேண்டுமென அவாக் கொண்ட ஒரு மனி தன் கேள்வி எழுப்பினால் முஸ்லிம்காங்கி ரஸ் தலைமை என்ன பதிலைத்தான் சொல் லும்? முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் பேரினவாத ஆதிக்கம்கொண்டஐக்கியதேசி யக்கட்சி, பூரீலங்கா சுதந்திரக்கட்சிகளின் முஸ்லிம் ஏஜென்டுகளால் நிர்வகிக்கப்பட்ட காலத்தில் முஸ்லிம் சமூகம் என்னநிலையில் இருந்ததோ அதைவிட உசத்தியாக இங்கு இப்போது ஒன்றுமேயில்லை, அந்த முகவர் களும் முஸ்லிம்பகுதிகளில் கல்விக்கல்லூரி களைத் திறந்தார்கள்தான், பாதைகள் போட் டார்கள் தான் பாடசாலைக் கட்டிடங்கள் கட்டினார்கள்தான் தொழில் வழங்கினார் கள்தான் அமைச்சர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள்தான்,
ஆனால் குரல்கள் எழுப்பவில்லை. தங்க
நமது சகல தவறுகளையும் கீழ்மைக ளையும் மறைத்துக்கொண்டு காலம் தள் ளும் மனோபாவமே நம்மிடம் உறைந்து கிடக்கிறது. நியாயமான கருத்துக்களுக் கும் விமர்சனங்களுக்கும் ஆளாகாத நமது அரசியல் தலைமைத்துவம் போகும் போக் கினைநாம் என்றும் விமர்சிக்கத்தயங்கும்
அப்போக்கானது இன்று விசக்கிருமிகள்
ளாக முஸ்லிம் அரசியல் தலைமைகள்
இந்த நாட்டில் சிறுபான்மையினங்களின்
கண்டனங்களை
துெ வெளிப்படுத்த வில்லை. பதவிகளில் தொங்கிக்கொண்டி ருப்பதற்காக சிங்கள அரசியல் தலைமைக ளுக்கு தங்களின் விசுவாசங்களை தெரிவித் துக்கொண்டிருந்தனர். இப்போது முஸ்லிம் காங்கிரசும் அவர்களைப்போல்தான்நடந்து கொள்கிறது. சந்திரிகாவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதற் காக ஆதரவு வழங்கியது? அமைச்சர் பதவி களுக்காகவா அல்லது முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்கான உத்தரவாதத் திற்காகவா? அமைச்சர் பதவிகளுக்காக இல்லை. முஸ்லிம்களின் அரசியல் உரிமை களை உத்தரவாதப்படுத்தவே வழங்கி னோம் என்றால் இப்போது முஸ்லிம் காங்கி ரஸ் தலைமை என்னதான் செய்து கொண்டி ருக்கிறது? பாராளுமன்றத் தெரிவுக்குழு முன் முஸ்லிம் காங்கிரஸ் தனது கோரிக்கைகளை முன் வைக்கும் எனச்சொல்வதற்கு முஸ்லிம்காங் கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டும் தெரிவுக்குழுவின் முன், தனது கோரிக்கை களை முன் வைக்கலாம் எதிர்க்கட்சியில் இருந்திருப்பின் பலமாக தங்களது கோரிக் கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்க வாய்ப்பிருந்திருக்கும் தெரிவுக்குழுவின் ஊடாக பிரச்சினைக ளுக்குதீர்வுகாணலாம் என முஸ்லிம்காங்கி ரஸ் நம்புகிறதா? இன்றைய நிலையில் பேரி னவாதிகள், பெளத்தபிக்குகள், ஐக்கிய தேசி யக்கட்சியினர் பூரீலங்கா சுதந்திரக்கட்சியி லுள்ள இனவாதிகள் சிறுபான்மையினருக்கு அதிகாரத்தின் சிறுபகுதியைத்தானும் பகிர்ந்
தளிப்பதற்கு மூர்க்கம் கொண்டு எதிர்க்கும் நிலையில் தெரிவுக்குழு சிறுபான்மை மக்க Glő JLS GYIGOSSOGII ஓரளவேனும் பாது காக்கும் ஒரு பொது இணக்கத்திற்கு வருவது நூறுவீதமும் சாத்தியமற்றதொரு நிலையா கும் பிரேமதாச காலத்தின் மங்கள (UGOT சிங்க தெரிவுக்குழுவிற்கு என்ன நடந்தது என்பது முஸ்லிம் காங்கிரசுக்கு தெரியாமல் இருப்பது வியப்பைத்தருகிறது. தெரிவுக்கு ழுவின் முன் பிரச்சினைகளை முன்வைப்ப தல்ல விடயம் முஸ்லிம் காங்கிரஸ் தனது
(Upperůealio di Iloiligerů
முழு ஆதரவினையும் வழங்கும் இன்றைய அரசு ஏன் தெளிவாக முஸ்லிம்களின் பிரச்சி னைகளை இனம்கண்டு முஸ்லிம்களுக்கும் இந்நாட்டில் பிரச்சினைகள் இருக்கிறது என் பதை உணர்ந்து தங்களால் முன்வைக்கப் பட்ட தீர்வு யோசனைகளில் முஸ்லிம்களின் அதிகார அலகு அல்லது அவர்களுக்கான தனித்துவமான ஏற்பாடுபற்றிவிதந்துரைக்க வில்லை என்பதுதான் கேள்வி. அப்படியா னால் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் இருக்கிறது என்பதை சந்திரி காவுக்கு இடித்துரைக்க வில்லையா? முஸ் லிம்களுக்கும் தனித்துவமான தீர்வு தேவை என்பதை சந்திரிகாவிடம் வலியுறுத்தவில்
அரசினால் வைக்கப்பட்ட தீர்வுயோசனை
சிறுபான்மையின் தொடர்பான ம்ெ கத்திற்கு முஸ்
வரலாற்றுத் துே டுச் செல்லும்
ரீலங்கா முஸ் LIGEGEDIO D55 பத்தை பின்தள் சாட்டும், பெள
முஸ்லிம் காங்கி ளாக எதிர்காலத்
டும்.
கள் தமிழ் மக்கை வில்லை முஸ்லிம்கள் இல்லை. ஆனால் அவர்கள் கடந்த 28 னிக்கு வழங்கியுள்ளே தீர்வு யோசனைகளை படி அவர் பாராட்டுவது இத்தீர்வு யோசனையி யிருக்கிறது என்பது ெ கட்சிகள் ஏகோபித்த முன்வைக்கப்பட்ட 9,600GT SITIJOFITIITLIDITA, GGN
றொரு சிறுபான்மை இ வப்படுத்தும், அதன்
ளுக்காக போராடுகிறே மார்தட்டும் முஸ்லிம்க மார்ந்த பாராட்டுதல்க தானது அமைச்சர் பத பட்டுப் போகும் ஒரு என்பது தெளிவாகிறது பாராளுமன்ற உறுப்பி SAISGT SISTOLDA பேசியதாக தினகரன் செய்தியொன்று விசேட "சமாதானத்திற்காகவே திர் நடவடிக்கை சமாத போது கிழக்கில் சூரிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GLI1.08-GLI21, 1996
e finner
நாம் பார்த்து ள்ள வேண்டிய
ம் காங்கிரஸ் சிறு fair (IT
முஸ்லிம் காங்கி ஒத்துழைப்பை குற்றச்சாட்டுமே ரசின் சாதனைக 38 ().getTerüL
ள திருப்திப்படுத்த பற்றி சொல்லவே அமைச்சர் அஷ்ரஃப் 196இல் ரூபவாஹி பட்டியொன்றில் இத் பாராட்டுகிறார். அப் ற்கு முஸ்லிம்களுக்கு என்னதான்நன்மை தரியவில்லை. தமிழ் தரலில் சந்திரகாவால் இத்தீர்வு யோசனை மர்சிக்கும் போது மற்
னத்தை பிரதிநிதித்து -9UTẩu 13) p_fia)LDā, ாம் என வெறுமனே ாங்கிரஸ் தனது மன ளை தெரிவித்திருப்பு விகளுடன் திருப்திப்
மனோபாவம் தான்
னர் யூஎல் முகின் ல் சம்மாந்துறையில் பத்திரிகையில் வந்த கவனிப்புக்குரியது. வடக்கில் சூரியக்க ானத்திற்காகவே இப் க்கிரகண நடவடிக்
கை' என்கிறார். ஆகவே யுத்தத்தின் மூலம் தமிழர்களை அடக்கிவிடலாம் அமைச்சர் பதவிகள் மூலம் முஸ்லிம்களை அடக்கிவிட லாம். பிறகு எதற்கு அதிகாரப்பரவலாக்கம் அதில் என்ன இருந்தால் நமக்கென்ன என இவர்கள் எண்ணுகிறார்கள் போல தெரிகி D5. இலங்கை-இந்திய ஒப்பந்தம்கைச்சாத்திடப் பட்டபோது அன்று பதவியில் இருந்தஐக்கி யதேசியக்கட்சி முஸ்லிம் தலைமைகளிடம் முஸ்லிம் காங்கிரசினர் கேட்டகேள்விகளை ஞாபகப்படுத்திப்பாருங்கள் 'இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது இவர்கள் என்ன செய்துகொண்டிருந் தார்கள்? எங்களை அனுப்புங்கள் நாங்கள் பேசுகிறோம்' (மன்னிக்கவும், வசவுகளை எழுத முடியவில்லை, நாகரீகம் கருதி) என் றார்கள் இப்போது இவர்கள் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்கள்? மன்சூர், மஜீத் மறுப் முஸ்லிம்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றவர்கள் இப் போது அமைச்சர் அஷ்ரஃப்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவாக அபூபக்கராக மாறி முஸ்லிம்களின் வாக்குகளை வியாபா ரம் செய்பவர்களாக மாறிவிட்டிருப்பதை என்னவென்பது. முஸ்லிம் காங்கிரஸ் தனது அரசியல் வழி யில் சொல்வதொன்று செய்வதொன்றா கவே நடந்துகொண்டிருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள்பற்றி ஒரு வரிதானும் இல்லை. முஸ்லிம் தலைமை களை கலந்து ஆலோசிக்காமல் இவ் ஒப்பந் தம் செய்யப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கிறோம் என
சொன்ன முஸ்லிம் காங்கிரஸ் இந்திய அரசு நடத்திய மாகாண சபைத்தேர்தலில் பங்கு கொண்டதும் அதனூடாக இலங்கை இந் திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதும் இந் திய அரசின் பண ஹெலிகொப்டர் உதவிக ளைப் பெற்றுக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ததும் அதனூடாக 17 மாகாண சபை உறுப்பினர்களை பெற்றதையும் யாரும் மறந் திருக்கமாட்டார்கள்
காரைதீவில் தொண்டர்படையில் இருந்த 40 முஸ்லிம் இளைஞர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக வேறுபடுத்தப்பட்டு வீதி
من 600 كتكاوي and 550 قلقاسم
யில் வைத்து படுகொலை செய்யப்பட்ட போதுஅம்மாகாண அரசில்முஸ்லிம்காங்கி ரஸ் என்ன செய்து கொண்டிருந்தது? இந்தி யப் படைகளின் காலத்தில் சம்மாந்துறை கல்முனைக்கிராமங்கள் பற்றி எரியும்போது முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்துகொண்டி ருந்தது? அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கி ரஸ் மாகாணசபை உறுப்பினர் அலி உது மான் ENDLRனால் படுகொலைசெய்யப்பட் டபோது 17 மாகாணசபைஉறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரசில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை ராஜி னாமா செய்து தங்களது எதிர்ப்பைக் காட்ட முன்வரவில்லை. மாறாக அவ் அராஜக மாகாண அரசுக்கு பக்கபலமாகவே இருந்
ESTITUNGTI
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களி லுள்ள வாழைச்சேனை ஓட்டமாவடி காத் தான்குடி கல்முனை சம்மாந்துறை அக்க ரைப்பற்று பொத்துவில் முஸ்லிம் கிராமங் கள் இவர்கள் ஆதரவுடனான வடக்கு கிழக் கின் மாகாண அரசின் தமிழ்த் தேசிய இரா ணுவத்தால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் மட்டும் தங்க ளது பதவிகளை காப்பாற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளைத் தவிர முஸ்லிம் சமூ கத்திற்கு இவர்கள் ஒன்றுமே செய்ய வில்லை. இது 19888990களில் அப்போ துதான் ஒன்றுமே செய்யமுடியவில்லை - இப்போதாவது?
இன்று புத்தமதத்திற்கு அதிக இடம் வழங்கி ஆராதனை செய்துகொண்டு வரப்படும் இப் புதிய அரசியலமைப்பின் விளைவால் முஸ் லிம்கள் இந்த நாட்டில் பாதிக்கப்படுவார்கள் எனமுஸ்லிம்காங்கிரஸ் உணரவில்லையா? பெளத்த பிக்குகள் மேலும் மேலும் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலைமை யானது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு சிறுவிடயத்தை இந்நாட்டில் செய்து
கொள்ள தடையாக இருக்கும் என்பதைநாம்
அனுபவ வாயிலாக உணர்ந்திருக்கிறோம்.
அண்மையில் அஷ்ரஃப் அவர்களுக்கு ஏற்
பட்ட இக்கட்டான நிலையொன்றைச்சொல் லலாம் என நினைக்கிறேன். ஒலுவில் துறை முகம் (?) அமைப்பதற்கு அமைச்சர் அஷ்ர ஃப் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்ற பின் அதன் பின்னழுந்த பெளத்த மகாநா யக்க தேரர்களின் கடும் எதிர்ப்பை தணிப்ப தற்காக கண்டி தலதா மாளிகைக்குப் போய் மகாநாயக்கர்களை சந்தித்து இது முஸ்லிம்க ளுக்கு மட்டுமான துறைமுகம் அல்ல
மொனறாகலையில் உள்ள பதுளையில்
உள்ள சிங்கள மக்களுக்குமான துறைமுகம் தான். நீங்கள் சந்தேகம் கொள்ளத்தேவை யில்லை என அடித்து சத்தியம் பண்ண வேண்டி இருந்ததை அமைச்சர் அஷ்ரஃப் மறந்திருக்கமாட்டார் என எண்ணுகிறேன். உடனடியாக இன்று ரீலங்கா முஸ்லிம்காங் கிரசினர் தன்து அனைத்து பிற நோக்கங்க ளையும் மறந்து அல்லது ஒருபக்கம் வீசிக்க டாசிவிட்டு செய்யவேண்டிய பணிகள் ஏரா ளம் உள்ளன. அதில் மிகவும் பிரதானம னது சிறுபான்மை மக்களின் உரிமைகளை சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து வென்றெடுப்பதற்காக முன் வருதல்தான். இந்தப் பணியை தமிழர்கள் மட்டும்செய்ய முடியாது முஸ்லிம்காங்கிரசுக்கும் முஸ்லிம் களுக்கும் இந்தபணியில் முக்கிய பங்கு இருக்கிறது.
பாராளுமன்றத்திற்குள்ளேயும் பாராளுமன் றத்திற்கு வெளியேயும் சிறுபான்மைஇனங்க ளின் அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு மிகவும் உறுதியான கருத்துக்களை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிப்பதன் ஊடாக போராடு வதன் மூலமே இது சாத்தியப்படும் மாறாக அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் பாராட்டுதல் களை மட்டும் தெரிவித்து விட்டு சுட்டிக் காட்ட வேண்டிய அடிப்படை விடயங்க ளில் மெளனமாக இருப்பாரேயானால் இன்று தமிழ் மக்கள் சிங்கள மக்களிடமி ருந்து ஜனநாயக ரீதியாக தீர்வைத் தருவார் கள் என்ற நம்பிக்கையில் விரக்தியுற்றிருக் கும் நிலைமை நாளை முஸ்லிம் சமூகத்திற்
கும் ஏற்படலாம். சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர் பான மெளனமும், அரசாங்கத்திற்கு முஸ் லிம் காங்கிரசின் கண்மூடித்தனமான ஆதர வும் எதிர்காலத்தில் நம்மை நாம் பார்த்து வெட்கித்துக்கொள்ள வேண்டிய வரலாற் றுத் துரோகத்திற்கே இட்டுச் செல்லும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் போராட்டத்தை பின் தள்ளியது என்ற குற்றச்சாட்டும் பெளத்த மேலாதிக்கத் தின் ஸ்திரத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கியது என்ற குற் றச்சாட்டுமே முஸ்லிம் காங்கிரசின் சாதனை களாக எதிர்காலத்தில் கொள்ளப்படும்.
مصر

Page 5
LDத்திய வங்கி தலைமையகம் மீதான குண்டுத்தாக்குதல் புலிகளை வடக்கு கிழக் கில் அடக்கிவிடுவதால்நிலைமையைசுமுக மாக்கிவிடமுடியாதென்பதை தெளிவுபடுத் துகின்றது என்கிறது யுக்திய பத்திரிகை ஆம், ரிவிரச நடவடிக்கை மூலமாக புலிக ளின் இடுப்பை முறித்துவிட்டதாக அரசாங் கத் தரப்பு அபிப்பிராயங்கள் இருந்த போதும் இந்தநிகழ்வு இடுப்புமுறிந்தநிலை யிலும் கூட புலிகள் அரசுக்கு ஆபத்தானவர் Ca என்பதைக் காட்டியுள்ளது உண்மை தான்
மத்திய வங்கித் தாக்குதல் உண்மையில் பெருமளவுக்கு பொதுமக்களைப் பலி கொண்டதும் பலரைப்படுகாயங்களுக்குள் ளாக்கியதுமான ஒரு ஈவிரக்கமற்ற செயல் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கமுடி யாது. மூவாயிரம் அடி உயரத்தில் பறந்தபடி பீப்பாய் குண்டுகளை வீசும் போதும் சரி இலக்குகள் ஏதும்இன்றி இராணுவமுகாமில் இருந்து எறிகணைகளை கண்மூடித்தனமாக வீசும் போதும் சரி. இவ்வாறுதான் வடக்கு கிழக்கில் குழந்தைகள் முதியோர் கொல் லப்பட்டனர் விடுவாசல்கள் உடைந்து தரை மட்டமாகின்றன. கையிழந்த காலிழந்த
அங்கவீனர்களாகப்ல்நூறுபேர் உருவாகின் றனர். இவையெல்லாம் அரசாங்கப் படைக ளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக் கைகள் என்று புலிகள் உட்பட மக்களின் நலனில் அக்கறையுள்ள சகலராலும் கண்டிக் கப்பட்டுள்ளன. புலிகளின் நிலைகளைத் தாக்குகிறோம் என்று கூறியபடி அரசாங்கப் படைகள் நடாத்தியதாக்குதல்களுடன் ஒப்பி டக்கூடிய ஒரு நடவடிக்கைதான் இப்போது நடந்துள்ள மத்திய வங்கி கட்டிடத்தின் மீதான தாக்குதலும் கூட இலங்கை அரசின்
I மத்திய I ت
பொருளாதார நிலைகளை தாக்குவது மட் டும்தான் புலிகளின் நோக்கம் என்று இருந் தால், அவர்கள் பொதுமக்கள் பாதிப்பை தவிர்த்துக்கொள்ளும் விதத்தில் தமது நடவ டிக்கைகளைச் செய்திருக்க முடியாதா என்ற கேள்வி இவ்விடத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பொதுமக்கள் பெருமளவில் கூடுகின்ற இடத்தில், அவ்வாறு கூடுகின்ற ஒரு நேரத்தில் இத்தகைய ஒரு செயலைச் செய்யப் புலிகள் துணிந்தது, தமது வழிமு றைபற்றியோ அதன் பக்க விளைவுகள் பற் றியோ அவர்கள் அக்கறைப்படவில்லை என்பதையே காட்டுகின்றன. இந்த விடயத் தில் புலிகள் தாம் ஒன்றும் அரசாங்கப்படை கட்குச் சற்றும் வேறுபட்டவர்கள் அல்ல என்று நிரூபித்து விட்டிருக்கிறார்கள் ஆனால், விடயம் இவ்வளவுடன் முடிவ டைந்து விடவில்லை. இது வெறும் பொரு ளாதார நிலைகள் மீதான தாக்குதல் அதன் பக்கவிளைவாக பொதுமக்கள் கொல்லப்ப டல் போன்ற விடயங்களுடன் மட்டுப்படுத் தப்படக்கூடிய ஒன்றல்ல. ஏனென்றால் இவை அரசாங்கத்தினதும் புலிகள் என்ற அமைப்பினதும் எதிர்காலம் குறித்தகேள்வி யுடனும் சம்பந்தப்பட்டவையாகவும் உள்ள ஒரு அரசியல் விடயமாகும்
இந்தத் தாக்குதலை ஒரு வெறும் வெறிபி டித்த நடவடிக்கையாக அரசாங்கம் கருது
வதோ அல்லது இத்தகைய நடவடிக்கைக ளால் தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்று விடமுடியும் என்று புலிகள் கருதுவதோ ஒரு போதும் சரியானதல்ல. மாறாக இருவரும்
கூறும் சமாதானம் விடுதலை என்ற நோக்
கங்கட்கு நேரெதிரான நிலைக்கே இது இட் டுச் செல்லும்
புலிகளை மிலேச்சத்தனமான காட்டுமி ராண்டித்தனமான போக்காளர்கள் என்று கண்டிப்பவர்களில் பலர் புலிகளும் சரி அரசபடைகளும் சரி பொதுமக்களது உயிர் சம்பந்தப்பட்ட அவர்களது பாதுகாப்பு சம் பந்தப்பட்ட விடயங்களில் ஒரே விதமான போக்கையே கொண்டுள்ளார்கள் என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். இதனால், இதன் பின்னாலுள்ள அரசியல் முக்கியத்து வத்தைக் காணமுடியாதநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். அவ்வாறே புலி களும்பொருளாதாரரீதியில் அரசு பலவீனப் பட்டுவிட்டால், அது தமக்கு வாய்ப்பாகும்
வீனமாக்கி வருகிறார்கள்
வலிகாமத்தினை எப்படியாவது கைப்பற்றி விடவேண்டும் என்ற வேகம் அல்லது வெறி எவ்வளவு தூரம் அரசாங்கத்திடம் இருந் ததோ அதேயளவுவேகமும்வெறியும்புலிக ளிடமும் இருந்ததும் உண்மைதான். இது வலிகாமம் மக்களை முற்று முழுதாகவே தமது பிரதேசங்களை விட்டு வெளியேற்றி
அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளி விட்
டுள்ளது விடுதலைக்கான யுத்தத்தின் பெய
ரால் எத்தகைய து ஆளாக்கிக்கொள்ள ராக இருந்தாலும் சு தம் தானா இது என் மத்தியில் எழுமா களை ஏன் தாங் என்ற கேள்வி இயல்பே ஏற்செ தோன்றியுள்ள நிை ளுக்கு ஏன் இவ்வா
III
குண்டு 96.O.
M
கிறோம் என்பதைப் வில்லை. அரசாங்க தையின் போது அ பேசப்படாததும் அ எந்த அரசியல் முர ராமல் வெறும் இரா வந்ததும் தாம் இந்த வெறும் பகடைக்கா வியை அவர்கள் மத் இது புலிகளுக்குமி கும் ஏற்கெனவே எது எதிர்ப்பு நடவ நடந்துள்ளதாகத் ெ புத்தகுழல் எல்லா யங்களையும் காலி டுள்ளது. இதனால் சிலவேளைகளில் பு கும் சரி கிடைத்த நோக்கில் இவை உ சிக்கல்கள் மிகவும் இருதரப்பும் விளங் யவில்லை. மனித ளைப் பலவீனப்ப காண்பது என்பது வாக மட்டுமே இரு அண்மையில் அர அரசியற் தீர்வை ந செல்வதில் புலிகளு ளும் மட்டுமே எதிர் கூறியுள்ளார் ஜனா தின் மூலமாக தீர்
Los - Ve
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்.03-பெப்.21,
1996
பங்களுக்கும் தம்மை அங்குள்ள மக்கள் தயா விடுதலைக்கான யுத் சந்தேகமும் அவர்கள் ால், இந்தத் துன்பங் க்கொள்ள வேண்டும் வர்களிடம் எழுவது வே வலிகாமத்தில் பமை இதுதான் மக்க இழுத்துச்செல்லப்படு
baып,
புரிந்துகொள்ள முடிய துடனான பேச்சுவார்த் ரசியல் விவகாரங்கள் து நின்று போனதற்கு ண்பாடுகளும் வெளிவ ணுவ நலன்களே வெளி அரசியல் சதுரங்கத்தில் பகள் தானா என்ற கேள் தியில் எழுப்பியுள்ளது. வும் ஆபத்தான ஒன்றா புலிகளை எதிர்த்த மக்க டிக்கைகள் ஆங்காங்கே ரியவருகிறது. மனிதாபிமான விழுமி போட்டு மிதித்து விட் தற்காலிக நன்மைகள் லிகளுக்கும் சரி அரசுக் லும் கூட நீண்ட கால ருவாக்கவல்ல அரசியற் பெரியவை என்பதை கிக்கொண்டதாகத் தெரி பிமான விழுமியங்க த்தி அரசியல் வெற்றி ருநீண்டகாலத்துக்கன க்கமுடியும் ாங்கம் முன்வைத்துள்ள டைமுறைக்கு கொண்டு ம் சிங்கள தீவிரவாதிக கின்றார்கள் என்றுகூட நிபதி அவர்கள் யுத்தத் வ நடைமுறைப்படுத்த
தாபிமான
I
விரும்பும் அவர்களுக்கு இன்னும் மூன்றும டங்கான நிதியைப் பாதுகாப்புச் செலவீன மாக பெருக்கவும், இன்னும் பலமடங்கு படையினரைச் சேர்க்கவும் வேண்டிய நிலைமை ஏற்படும் எனக் குறிப்பிட்ட அவர் சமாதானப் பொதியை எவ்வாறாயி னும் தாம் நடைமுறைக்கு கொண்டுவரு வோம் என்று சூளுரைத்துள்ளார். ஆயினும், அதற்கான நடைமுறையில் அர சாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் மூல மாக அதற்கெதிரான நிலைமைகளையே தோற்றுவித்து வருகிறது. உதாரணமாக, அரசியற் தீர்வுப் பொதியின் சட்டவரைவு இப்போது வெளிவந்துள்ள போதும் அது பிராந்திய அரசாங்கங்கள் பற் றிய தெளிவான விடயங்களை முன்வைக் கத் தவறிவிடுகிறது. அதிகார அலகுகள் பற்றி இப்போது பேச்செடுப்பதும், தேசியக் கொடி பெளத்த மதம் போன்றவற்றைப் பற் றிப்பேசுவதும், புதிய கோரிக்கைகளை முன் வைப்பதும் சிங்களத் தீவிரவாத சக்திகளை மேலும் பலமுட்டிவிடும் என்கிறார் அமைச் சர் லலித் பீரிஸ் தேசியக்கொடி மற்றும்
LSLS S SL
பெளத்தமதம் குறித்த விவகாரங்களால் எந் தச் சிக்கலும் இருக்கவில்லை என்று அவர் சொல்வதைக் கேட்கும்போது இலங்கை யின் இவ்வளவு கால அரசியற் சிக்கல்களை அவர் எவ்வளவு மேலோட்டமாகநோக்குகி றார் என்று தெரிகிறது. சிங்கக் கொடி மட்டுமல்ல, தேசியகீதம் கூட பிரச்சினைக்கு ரிய ஒரு அடிமைத்தனத்தின் குறியீடாக கரு தப்பட்டதும், பெளத்தமதம்சிங்களபெளத்த பேரினவாத அரசின்குறியீடாக அர்த்தப்படு வதும் என்ற நிலை இங்குள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவுவதை அவர் கவனித் ததாகத் தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தவிடயம் குறித்துதமி ழர் விடுதலைக் கூட்டணியினர் கூட அவ ருக்கு சொல்லிக் கொடுக்காததுதான். இப்போது வெளிவந்துள்ள தீர்வு அரசாங்க கூட்டணி கூட்டுத்தயாரிப்பு என்பது நாட றிந்த இரகசியம் அப்படியிருக்க, இப்படி ஒருநிலைமைநிலவுவது சமாதானத்தில் அக் கறையுள்ள அனைவருக்கும் கவலைதரும் விடயமாகும் என்பதில் சந்தேகமில்லை. சமாதானத்திற்கான ËfacuJTUGOGJIA ளையோ சட்டவரைவுகளையோ புலிக ளுக்கு அனுப்ப மாட்டோம் என்பதில் விடாப்பிடியாக இருப்பதும், த.வி.கூ. தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் கூட கூட் டாக ஒத்துக்கொள்ளாத நிலைமையில் உள்ள ஒரு தீர்வை நடைமுறைப்படுத்த முயல்வதும், இந்த விவகாரம் குறித்த அர சின் பொறுப்பற்ற தனத்தையே காட்டுகின் றன.
விழுமியங்களை
னப்படுத்தி அரசியல்வெற்றி
'G';
உண்மை அமைச்சர் பீரிஸ் அவர்கள் சொல் வது போலவே சிங்களப் பெரும்பான்மை மக்களது ஆதரவை வென்றெடுக்க வேண் டும், ஐதேகவின் ஆதரவைப் பெறவேண் டும் என்பதெல்லாம் இன்றைய 23 பெரும் பான்மை அற்ற அரசுக்கு அவசியமானவை கள்தான் ஆனால் அதற்காக முன்வைக்கப்ப டுகின்றதீர்வுகளின் சாரத்தைய்ே மறந்துவிடு கிறது எந்தவகையில் நியாயமானது? அவர் சொல்வதுபோல ஓகஸ்ட் மாதத்தில் வைக் கப்பட்ட யோசனைகட்கும் இப்போது வைக் கப்பட்டுள்ள சட்ட வரைவுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இல்லாமல் இருக்க லாம். ஆனால் அன்றைய யோசனைகளின் குறைபாடுகள் நீக்கப்படுவது எப்போது?
நாட்டின் அரசியல் தீர்வு முயற்சி வெற்றி பெறுவது சமாதான தீர்வு திட்டம் நடைமு றைக்கு வருவதோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்றால், அதைநடைமுறைக்குக் கொண்டு வருவதில் அரசாங்கத்திற்கு முக்கியமான பங்கு உண்டு. ஐ.தே.கவுடன் பேசி அதனை யும் இந்தத் தீர்வுத்திட்டத்திற்கு உடன்பட வைக்கும் முயற்சியை அமைச்சர் அவர்கள்
இப்போது தமிழ்க் கட்சிகளிடம் கையளித் துள்ளார். ஆனால் தமிழ்க் கட்சிகளோ இந்த வரைபு போதாது என்கின்றன. இந்த நிலை யில் அவர்களால் எப்படிஐதேகவை உடன் பாடு காணுமாறு கோரமுடியும்? தீர்வை நடைமுறைப்படுத்த அதற்கு ஆதரவாக பிற சக்திகளை திரட்ட முயல்வதற்குப் பதில் அந்த முயற்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முயல்வதாகவே தோன்றுகிறது. இவ்வாறானதொரு நிலையில் சமாதான முயற்சிகள் அமைச்சரவர்கள் சொல்வது போல எந்தத் தடங்கலும் இன்றி முன் கொண்டு செல்லப்படல் சாத்தியமா என்ற சந்தேகம் பெரிதாக எழுந்து நிற்கிறது. சிறு பான்மை மக்கள்தீர்வை ஆதரிப்பது என்பது அது அவர்களது உரிமைகளுக்கு போதிய அதிகாரங்களை வழங்குகிறதா என்பதுடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்கவேண்டும் புலிகளை வெறுமனே மனநோய் பிடித்த கொலைகாரர் களாகக்காணுவதை அரசாங்கம்நிறுத்தி அர சியல் சட்ட நகல்கள் தொடர்பாகப் பேசத்த யாராகவேண்டும் தெற்கில் உள்ள சிங்களத் தீவிரவாத போக்காளர்களது சந்தேகங்கள் நியாயமற்றது என்று நிரூபிக்கும் பொறுப்பை இப்பேச்சுவார்த்தையின்போது புலிகளிடம் கையளிக்கவேண்டும் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும் பெரும்பான்மை இனங்களின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படுவதற்குரிய தீர்வை இவ்வாறான ஒரு நடைமுறை மூலமாகவே சாத்தியப்படுத்த முடியும் பிரிந்து போத லுக்கு எதிரான சரத்தைக் கொண்டுவருவ தன்மூலம் சிங்களத்தீவிரவாதிகளின் சந்தே கத்தைதிருப்திப்படுத்தும் அதேவேளை, சிறு பான்மை இனங்களது சந்தேகங்கள் வலுக் கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. உதாரணமாக பிராந்திய சபைகளை கலைப் பது என்பது மிகவும் மோசமானதொரு நிலைவரும் போது அதாவது ஆயுதக்கி GriföA, பிரிந்து போகும் நிகழ்ச்சி வரும் போது மட்டுமே செய்யப்படும் என்று கூறு கின்றபோதும், அண்மையில் மிகச்சாதாரண மான ஒரு குற்றச்சாட்டுக்காகவே மாகாண சபைகள் (வடமத்திய, சப்ரகமுவ மாகாணங் கள்) கலைக்கப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது என்பதை அரசு சிந்திக்க வேண் டும். ஆக, மத்திய வங்கித்தாக்குதல், குறைந்தபட் சம் இத்தகைய புதிய சிந்தனைகளுக்காவது
வழிகோலவேண்டும். அப்போதுதான் சமா
தான முயற்சிகளில் ஆரோக்கியமான மாற் றங்கள் ஏதாவது ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபற்றிய மாற்றங்கட்குகாத்திருக்கமக்கள் தயார் அரசாங்கம்? புலிகள்?

Page 6
தொகாவின் தூதுக்குழுவொன்றுட னான சந்திப்பின் போது இந்தியக் கடவுச் சீட்டு பெற்றுள்ள மலையகத் தமிழ் மக்களது பிரச்சினையைத்துரிதமாகதீர்ப்பதற்குஜனா திபதியவர்கள் இணங்கிக்கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு மலையகத்தில் அந்நிய பிரஜைக ளாக நடத்தப்படும்"கடவுச்சீட்டுப்பெற்ற84 ஆயிரம் மலையக தமிழரையும் கெளரவ மானமுறையில் நடாத்தவும் தேசிய குடியி யல் உரிமைகள் வழங்கவும்' எடுக்கப்பட்ட முடிவானால் மனப்பூர்வமாக வரவேற்க முடியும். சகல மானிடப்பெறுமானங்களையும், மனித உரிமைகளையும், மனிதாபிமானத்தையும், மோதிமிதித்துவிட்டுமலையகதமிழினத்திற் கெதிராக இலங்கை இந்திய ஆட்சியாளர்க எால் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் நிச்சய மாகவும், திட்டவட்டமாகவும் மலையக மக் களுக்கெதிரான அடிமைச் சாசனங்களே.
அரசியல், தார்மீக உரிமையும் மக்களுக் கில்லை. இந்நாட்டில் உழைக்கவும் சாகவும் மட்டுமல்ல வாழவும் பிறந்த மக்கள் கூட்ட மாக மலையக தமிழ் மக்கள் நடாத்தப்பட aflâana). காலனித்துவ ஆட்சியாளர்களால் காலனித் துவ பொருளாதாரமொன்றை நிறுவவென கொண்டுவரப்பட்ட மலையக மக்கள் இன் றைக்கு இருநூறாண்டுகளாக இந்நாட்டின் பொருளாதார ஊற்றுமூலமாக திகழ்ந்துவரு கின்றமை வரலாற்று உண்மையாகும். காலனித்துவ ஆட்சியின் முடிவில் நிராதர வாக விடப்பட்ட இம்மக்களது எதிர்காலம் குறித்து உறுதிமிக்க குரல் தரவல்ல தலைமை கள் இல்லாத நிலையில் இம்மக்களது எதிர் காலத்தை இலங்கை - இந்திய அரசுகள் பந் தாடிய வரலாற்றுத் துரோகத்தனத்தை இன் னும் இம்மக்கள் சுமக்கவேண்டியிருக்கிறது. பண்டச்சரக்கொன்றை பங்கிடும் கடன் பங் கீட்டுக்கு சமனான ஒப்பந்தங்களான.
1. நேரு கொத்தலாவல ஒப்பந்தம் (1958)
2 சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் (1964) 3. சிறிமா-இந்திராகாந்தி ஒப்பந்தம் (1974) என்பன எவ்விதமான மானிடவியல், சமூக வியல், பின்னணியும் கொண்டவை அல்ல. இவை உலக சமூக பொருளாதார நிகழ்வுப் போக்கையும், இந்தியாவின் பிராந்திய மேலாட்சிக்காக அயல்நாடுகள் போடும் அனைத்து வியூகத்தையும் மையமாகக் கொண்டிருந்ததோடு, இன்னொருபுறம் இலங்கையின் சமூகப் பொருளாதார நெருக் கடிகளை வெற்றிகொள்ள சுயாதீன மிக்க கொள்கைத்திட்டத்தை முன்வைக்கமுடியாத பிற்போக்குத்தனமான இனவெறிமிக்க தனது முதலாளித்துவ ஆட்சியாளருக்கு சிறந்ததற்காப்பு அஸ்திரமாக பயன்படுத்தப் பட்டுமுள்ளது. "இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியா வின் பிரஜைகள் உலகில் எம்முலையிலும் துன்புறுத்தப்பட்டாலும் நாம் கைகட்டி பார்த் திருக்கமாட்டோம் எனவும் இந்திய வம்சா வளி குடிமக்கள் வாழும் நாடுகளில் தம் இருப்பை உறுதிசெய்யவேண்டும் இந்தியா பலம்பெற்றபின்னர் அவர்களை காப்பற்றும் ' எனவும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு குறிப்பிட்டிருந்தார். ஆனால் பர்மாவில் பத்துலட்சம் தமிழர் நர வேட்டையாடபட்ட போதும், இலங்கை யின் நாடற்றவராக்கப்பட்டபோதும், பிஜித்தீ வுகளில் நிராதரவாக்கப்பட்டபோதும், ஆபி ரிக்கமுகாம்களில் அவமானப்படுத்தப்பட்ட போதும், இன்றைய வல்லமைபொருந்திய "இந்திய ஆளும் நிலப்பிரபுத்துவ, முதலா ளித்துவ வர்க்கம்" கைகட்டிப்பார்த்து இருந் ததனை காண்கிறோம். இவ்வாறான பின்னணியில் முன்வைக்கப் பட்ட நாடுகடத்தல் ஒப்பந்தங்கள் மலையக மக்களது இருப்பை சிதைத்தழித்ததோடு உற வுகளையும், நண்பர்களையும், ஒருதாய்மக் களையும் பிரித்தன. அதன்சோகச்சுமைகள் சமூகவழக்காடுகள் இன்றுவரை மீளமைக்க முடியாதனவாக உள்ளன.இலங்கை ஆட்சி யாளர்களே ஒருபுறம் முதலாளித்துவ கால னியாதிக்கசக்திகளின் எடுபிடியாக செயற்ப டுவதோடு கிராமப்புற சிங்கள மக்களது காணி, வீடு, தொழில், பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் மூல காரணம் என காட்டு கின்ற போக்கு சுதந்திர இலங்கையின் அரசி
இவற்றுக்குக் கட்டுப்படவேண்டிய எவ்வித
(`W)
யல் சித்தாந்தமாகிப்போயுள்ளது. தற்போது நடைபெறும் யுத்தம் இதன் இன்னொரு சான் றாக காட்டப்படுகின்றது. இந்நிலையில் மானிட விரோதமான மலை யக தமிழ் தேச மக்கள் மீது திணிக்கப்பட்ட இலங்கை - இந்திய உடன்பாட்டின்படி (சிறிமா-சாஸ்திரிஒப்பந்தம் 1964)இந்தியா வுக்கு திரும்பாத84,000 கடவுச்சீட்டுப்பெற் றோரையும், அவர்தம் குடும்பங்களையும் (இவர்கள் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் என உத்தியோகபூர்வற்ற மதிப்பீடுகள் காட் டுகின்றன) நாடுகடத்துவதா? அல்லது அவர்களது இருப்பை அங்கீகரித்து நிபந்த னையற்ற குடியுரிமை வழங்குவதா என்ற பிரச்சினை எழுந்துள்ளது இப்பிரச்சினையில் கடவுச்சீட்டு பெற்றோ ருக்குமீண்டும் தமதுவிருப்பத்தைவெளிப்ப டுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டுமென வும் இதுபற்றி இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டும் என வும்'இதொ.கா.கோருகின்றது. இக்கட்டத்தில் நாடற்றவர் அல்லது இந்திய கடவுச்சீட்டு பெற்றோர் குறித்து பல்வேறு பட்ட நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. முதலாவது மலையகத்தில் எழுச்சிபெறும் தேசிய இயக்கங்கள் 'மலையகம் தனியான தேசியம்' எனவும் அங்கு வாழ் மலையக தமிழ் மக்களது தாயகம் மலையகமே என வும், மலையக மக்களுக்கெதிரான சட்டங்க ளும் ஒப்பந்தங்களும்நீக்கப்படவேண்டுமெ
னவும் கோருகின்றனர் வெளிப்பாடாகத்தான் னணி கடவுச்சீட்டுகை 89-1990) கோரியை இம்முன்னணியும் இத களுக்கு சந்தர்ப்பம் மெனக் கோருகின்றது
இரண்டாவது தொழ ஸ்தாபன மனிதாபிம டவுச்சீட்டு பெற்றோ விரும்புவோரை அ வும், மற்றோருக்கு கு வேண்டுமெனவும் சே மூன்றாவதாக சிங்கள் வாதகருத்தியல்கொன தமிழ் மக்களை தொழ என்றும் அவர்கள் தி மெனவும் கோருகின்ற இந்நிலைப்பாடுகளில் பாடு மலையக தேசி அதற்கான சமூகஇரு வையும், வாழ்வாத பாதுகாப்பதையும் கொண்டதாகும். இரண்டாவது நிை பூனைகள் போன்ற நிலைப்பாடு மூன்றாவது சிங்கள பேரினவாதத்சித்தாந்
 
 
 
 
 
 
 
 
 
 

இது பெப்.03-பெப்.21, 1996
H
இதன் உச்சக்கட்ட மலையக மக்கள்முன் ள எரிக்குமாறு (19 மயேயாகும் இன்று னைத்தீர்மானிக்க மக் வழங்கப்படவேண்டு
ற்சங்க தொண்டர் ான சக்திகள் இந்தியக ல் இந்தியா திரும்ப அனுப்பவேண்டுமென டியுரிமை வழங்கப்பட ாருகின்றனர்.
பெளத்த பேரின ண்ட சக்திகள் மலையக ஜில் தேடி வந்தவர்கள் நம்பிச்செல்லவேண்டு DGMs.
முதலாவது நிலைப் ப உருவாக்கத்தையும் ப்பையும், உயிர்வாழ் ார பிரதேசங்களைப் அடிப்படையாகக்
லப்பாடு மதில்மேல் இரண்டும் கெட்ட
மயப்படுத்தலையும், தத்தையும் அடிப்படை
யாகக் கொண்டுள்ளது. எவ்வாறெனினும் மலையக மக்களில் மிகப் பெரும்பாலானோர், குடியுரிமை, வாக்கு ரிமைகாணிநிலஉரித்துடமை, வீட்டுரிமை, மனித உரிமை எதுவும் அற்ற நிலையில் மலையகத்தில்வாழ்வதையே விரும்புகிறார் கள் என்பதையே நிகழ்வுகள் எடுத்துக்காட் டுகின்றன. இவ்விடயம் அரசியல் சட்ட ரீதி யாக என்றென்றைக்கும் தீர்க்கப்படவேண்டி பது சரியானதேயாகும். எனினும் காலாவதியான ஒப்பந்தகாலத்தை நீடித்து காலாவதியாகிப்போன ஒப்பந்தத் தின்படி கடவுச்சீட்டு பெற்றோரை 'நாடுக டத்த அரசாங்கம் முயல்கின்றதா? தோட் டத்துறையில் நிலவும் பாரதூரமான சமூக, பொருளாதார அரசியல், நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் நாடுகடத்தலை ஆயுதமா கப் பயன்படுத்த முயல்கின்றதா? நாட்டின் பரந்துபட்ட மக்களது தேவைகளை யும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடி யாத அரசாங்கம் தன் இயலாமையை மறைக்க இவ் அஸ்திரத்தை எடுக்கின்றதா? கிராமியசிங்களமக்களுக்குதோட்டக்காணி களைப் பகிர்ந்தளிக்கவும், தோட்டத்து றையை வினைதிறன் மிக்க இலாப மீட்டும் முயற்சியாகப் பயன்படுத்த முயல்கின்றதா? புதிய தேசியமாக எழுச்சியுறும் மலையக தேசியத்தை அழித்தொழிக்க கடவுச்சீட்டு பெற்றோர் விவகாரத்தை பயன்படுத்த முயல்கின்றதா? கண்மூடித்தனமாக பொய்கூறி, தோட்டத்து றையை தனியார் மயப்படுத்த ஆதரவளித்த தொழிற்சங்க சக்திகள், தற்போது எழுந் துள்ள வேலையின்மை வாழ்க்கைச் செலவு குடியிருப்பு பிரச்சினைகளை மூடிம றைக்க இவ் ஒப்பந்தத்தை மீண்டும் அமு லாக்க முயல்கின்றன. மலையக மக்களது அரசியல் பலத்தையும் தேசிய அரசியலில் தாக்கத்தையும் (40 தேர் தல் தொகுதிகளில் தீர்மானசக்தி) மீண்டும் நிர்மூலமாக்க எத்தனிக்கப்படுகிறதா? என்ற கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடிய Galababa). இந்நிலையில் கடவுச்சீட்டு பெற்றிருப்போ ரின் கருத்துக்கள் கூறப்பட்டால், தற்போ தைய தோட்டத்துறைநெருக்கடிகளுக்குமத் தியில் (ஏற்கெனவே தொழிலாளர் உள்ளக குடிப்பெயர்வு, புலம்பெயர்வு ஆரம்பமாகி விட்டது) கடவுச்சீட்டுப் பெற்றவர்கள் இந்தி யாவுக்குச் செல்ல விரும்பக்கூடும். அதே வேளை இன்னொருபுறம் வேலைநாள் குறைப்பு, சம்பள உயர்வு குறைப்பு வேலை வாய்ப்பு மறுப்பு, சமூகநலன்வெட்டு என்ற ஆயுதங்கள்மூலம்தொழிலாளர்களை ஒடுக் கிவரும் கம்பனிகள் ஆகக்கூடிய செயற்கை யான வறுமை, வேலையின்மை என்பன வற்றை ஏற்படுத்தி வெளியேற்றமுற்படக்கூ டும். (ஏற்கெனவே 3 லட்சம் தொழிலாளர் அதிகம் இருப்பதாக புலம்பப்படுகிறது) இவ்வாறான நெருக்கடிநிலையில் மலையக தமிழ் தேசிய மக்கள் இன்னொரு தடவை அலைக்கழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டால் மலையகத்தில் தமிழினத்தின் இருப்பு என் பது என்றென்றைக்குமே நிர்மூலமாக்கப்பட Q)ITLíb. எனவே கடவுச்சீட்டுப் பெற்றோர் மலைய கத்தின் குடிமக்கள். அவர்களை நாடுகடத் தும் எந்தவிதமான எத்தனத்தையும் தடுத்து நிறுத்திநிபந்தனையற்றகுடியுரிமைகோருவ தன்மூலம் மலையக தேசியத்தை இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது மனித குலத் திற்கு ஆற்றும் மிகப்பெரிய பணியாக இருக் கும். மலையக மக்களில் ஒருபகுதியினர் குறுகிய நலன்கள், அறியாமை காரணமாக கடவுச் சீட்டு பெறுவோரைநாடுகடத்தும் முடிவு நல் லதெனக் கருதக்கூடும். இதனால் கிடைக்கப் போவது சில ஆயிரம் லயன்காம்பராக்க ளும் வேலைவாய்ப்புக்களும் மட்டும்தான் மறுபக்கம் மலையக மக்களது முதுகெலும்பு முறிக்கப்படும் என்பதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு சகலமுற்போக்கு சக்தி களுக்கும் இருக்கின்றது. மலையக அரசியல், தொழிற்சங்க தலைவர் களே, தொண்டர் ஸ்தாபனங்களே, புத்திT விகளே மாணவர்களே உங்கள் நிலைப்
ப்ாடு என்ன? O
القومية .
65 ÖDILI (Gjir
சம்மேளனத்தின் பொதுச் சியலாளர் இ.எல்ஜி அமரசிங்க வெளி
யிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் (வீரகே
of 310196) (TL Granational
பொறுப்பு ஏற்றுள்ள தனியார் கம்பனிகள்
இ.தொ.கா உடனான முதல் சுற்றுப் பேச்சு
வார்த்தையின் போது வருடத்தில் 300நாள்
வேலை வழங்க இணங்கவில்லையென்றும் 300நாள்வேலைவிவகாரம் இன்னும் பேச்சு வார்த்தையில் உள்ளதெனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
மலையகம் வாழ் தோட்டத் தொழிலாளர் எளின் ஏகோபித்த பெரும் தலைவர் ஆட்சி
டம் ஏறியிருக்கும் முக்கிய அமைச்சர் எஸ். தொண்டமான் அவர்கள் மாத்தளையில் இடம்பெற்றபொதுக்கூட்டம் ஒன்றில்தோட் உங்களை பொறுப்பேற்றுள்ள தனியார் கம்ப னிகள் வருடத்தில்300நாள்வேலைவழங்கு வதற்கு ஒத்துக்கொண்டுள்ளது எனக் கூறி Lórensrif
ஆனால் இவர் கம்பனிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தச் சந்தர்ப்பத்திலும்
வருடத்தில் 300நாள் வேலை வழங்க கம்ப
னிகள் இணங்கவில்லை என்று முதலாளி மார் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பின்னர் அறிக்கை விடுத்திருக்கிறார். இவ் வாறு வெளிவருகின்ற செய்திகளைப் பார்க் கின்ற பொழுது தலைவர்தொண்டமானின் கூற்று உண்மையானதா? அல்லது முதலாளி மார் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கூற்று உண்மையானதா என்று விளங்க ീബ. இதற்கு விடைகாணவே மலையக மக்கள் அல்லல் படுகின்றனர் ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவருக்கும் முதலாளிமார் சம் மேளனத்தின் பொதுச்செயலாளருக்கும் இடையேயான இந்த முரண்பாடான செய் திக்கு யார் பொறுப்பு? கடந்தபலவருடமாகஇப்படியானமுரண்பா டான கருத்துக்களையும் செய்திகளையும் முன் வைத்ததன் காரணமாகவும் எமது மலையக மக்களினது பிரச்சினைகளை வென்றெடுப்பதற்கு இன்றும் கூட இழுபறி நிலைமை ஏற்படுகிறது. அத்தோடு எதிரணி தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பையும் வேண்டமுடியாதவராக திகழுகிறார் தலைவர் இனிமேலாவது காலம் காலமாக எம்மக்களுக்கு வாரிவ ழங்கிவந்தபொய்வாககுறுதிகளை தவிர்த்து எமதுமலையக மக்களின்எதிர்காலம் சுபீட்ச DIT SIGLDU e. 60plum WIT? -- O
ஓர வஞ்சனை
( Iட்டத்துறை GSGODLOČIL SALL மென்ற பெயரில் உரித்துடமையில்லாத காணியில் கட்டப்படும் நவீன கொட்டில்கள் மலையக மக்களது லயத்து வாழ்வை முடித்து வைப்பதற்கு பதிலாக இன்னொரு அடிமைச் சேற்றில் அமிழ்த்தி வருவதாய் இருக்கிறது. லங்காசமசமாஜகட்சியின் அத் தாவுடசெனவிரட்னதோட்டத்துறைபிரதிய மைச்சர் என்ற கெளரவ முகவராக அரசாங் கத்தின் தூர நோக்கற்ற திட்டமிடப்படாத ஒரு கேடுகெட்டதிட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றார் மாத்தளை மாவட்டத்தில் இவ ரால் திறந்து வைக்கப்பட்ட வீடுகள் விழா முடியுமுன்பே இடிந்து விழுந்து போயின. இவ்வீடமைப்புக்கான 20000 ரூபா கட
ணுக்கு 5800 ரூபா அறவிடுவதும் தோட் டத் தொழிலாளரின் திரட்டிய சேமிப்பான
ஊழியர் சேமலாயநிதியை ஏப்பம் விடுவது மாக இத்திட்டம் இருக்கிறது. மாத்தளை மாவட்டத்தில் 60 ஆண்டுகளாக மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கும் அரசபெருந்தோட்டக்கூட்டுதாபனத்திற்கும் சொந்தமான காணியில் விவசாயம் செய்து வந்த சிங்கள கிராமவாசிகளுக்கு காணி உறுதி வழங்க நடவடிக்கை எடுத்துவரும் அத்தாவுட செனவிரட்ன அவர்கள் இருநூ றாண்டுகளாக இந்நாட்டின் பொருளாதார உயிர் நாடியாக விளங்கும் மக்கள் கூட்ட மானமலையகதமிழ்மக்களுக்குகானியுறு தியோ விட்டுறுதியோ கொடுப்பதுப்பற்றிப் பேசவில்லையே ஏன்? இதுதானோ இந்தப்போலிஇடதுசாரிகளின்
இன்சத்துவக் கொள்கை

Page 7
D Th இப்போது செய்யவிருக்கும் விட்யம் மிகவும் கடினமானதும் முக்கியமா னதுமான ஒன்று ஆகும். இந்த நாட்டின் நல னைப் பொறுத்தளவில் மிகவும் அவசிய மான ஒன்றாக இந்த சமாதான தீர்வு முயற் சியை எத்தகைய தடையுமின்றி முன் கொண்டு செல்வதுடன் இது வெற்றிபெறுவ தற்கான நிலைமைகளை நாம் உறுதிசெய்தா கவும் வேண்டும்' இவ்வாறு கூறுகின்றார் நீதி அமைச்சர் லலித் பீரிஸ் அவர்கள். தமிழ்பத்திரிகையாளர்களு டனான ஒழுங்கு செய்யப்பட்ட சந்திப் பொன்றின்போது தமிழர் விடுதலைக்கூட் டணி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப் பினர் நீலன் திருச்செல்வம் நீதியமைச்சர் லலித் பீரிஸ் ஆகியோர்கள் கலந்துகொண்டு இப்போதுவெளியிடப்பட்டதீர்வுக்கான சட் டஆவணம் குறித்து கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் தமது பேச்சின் போது மேலும் தெரிவித்ததாவது: "தமிழ்க்கட்சிகள், மேலும், மேலும் சிக்க லான கோரிக்கைகளை முன்வைப்பீர்களா யின் அவை, இங்குள்ள சிங்கள தீவிரவாதி கள், தீர்வு முயற்சிகளை எதிர்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்திவிடும். இதனால்தான் தேசியக்கொடி பெளத்தமதம் என்பன குறித்த பிரச்சினைகள் எழுப்பட்டமை மிக வும் கவலைக்குரிய விடயமாகும் என்கி றோம். இவையெல்லாம் பிரச்சினைகளா என்ன? தேசியக்கொடி கடந்த 50 ஆண்டுக ளாக இருந்துவரும் ஒன்று இதையிட்டு இது வரைகாலமும் எந்தப் பிரச்சினைகளும் எழ வில்லையே? 1978இலிருந்து பெளத்தமதத் திற்கு விசேட அந்தஸ்து வழங்கப்பட்டு வரு கிறது. அதேவேளை மற்றைய மதங்களுக் கும் உரிய கவனிப்பு இருக்கின்றது. இவற் றில் எந்த நடைமுறைசார்ந்த அநீதியான போக்குகளும் இருந்ததில்லை. எனவே இது தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்தி லேயே கிளப்புவது நியாயமானதல்ல. இது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டஒன்றாகும். இரண்டாவதாக நான் குறிப்பிட விரும்பு வது என்னவென்றால், தமிழ் கட்சிகள் அதி காரப்பரவலாக்கல்அலகுகள் குறித்துஉடன டியாகப் பேசவேண்டுமென வலியுறுத்து
LDத்திய வங்கி தலைமை அலுவலகம் மீதான குண்டுத்தாக்குதல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும் என்று அறிவித்திருக்கிறது புலி களின் அறிக்கை ஒன்று இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதான தாக்குதல் கள் என்ற அடிப்படையில் நடந்த இரண்டா வது முக்கிய தாக்குதல் இதுவாகும். கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கொலன் னாவைஎண்ணெய்த்தாங்கிகள் மீதானதாக் குதலுக்கு பிறகு நடந்த இரண்டாவது முக்கி யமான தாக்குதலாக இதைக் கொள்ளலாம். இத்தாக்குதலின்போது அரசாங்க கணிப்புக ளின்படி 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும் |ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கடும் காயங்க ளுக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகி றது. வங்கியின் கட்டிடத்தொகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாயும், அதன் இடிபாடு கட்கிடையில் சடலங்களை தேடும் முயற்சி முழுக்கட்டிடத் தொகுதியையுமே வீழ்த்தி விடுமோ என்பதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன. பெருமளவு சனநெரிசலும் அதிகளவிலான அலுவலகங்களைக் கொண்டதும் ஜனாதிப தியின் இல்லம், பழைய பாராளுமன்றம் போன்ற கேந்திர நிலையங்கள் இருப்பது மான ஜனாதிபதி மாவத்தையில் நடந்த இந் தத் தாக்குதல், நிச்சயமாக பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வழமைபோல பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன'தாக்குதலுக்கு பயன்படுத் தப்பட்ட லொறி வவுனியாவிலிருந்து வந் துள்ளது'இரு தாக்குதல் சந்தேக நபர்கள் கைது'மேலும் பலர் பொலிசார் வலையில் என்று செய்திகள் வந்து குவிந்துள்ளன. பொலிசாரின் தீவிர விசாரணைகளும் பல மாக நடந்து வருகிறது. ஆயினும் ஒவ் வொருசம்பவங்களின்பின்னும் இத்தகைய செய்திகள் வெளிவருவதும் பின்அவைக்கு
என்ன நடந்தது என்பதே தெரியாமல்போய்
வதைதவிர்க்கவேண்டும. அதுநிசசயமாகப் பேசப்படவேண்டிய ஒன்றுதான். அதை எடுத்துப்பேசாமல்இந்தப்பிரச்சினைக்குநிச் சயமான ஒரு தீர்வைக் காணமுடியாது. ஆனால் அதற்கு ஒரு ஒழுங்குமுறை இருக்கி றது. முதலில்நாம் மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான வேலைகளையும் கடமைக ளையும் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு காணவேண்டும் அல்லாவிடில் நான்கு அல குகளை கொண்டிருந்தாலென்ன 15 அலகுக ளைக் கொண்டிருந்தால் என்ன எம்மால் எதையும் செய்யமுடியாது. அத்துடன், எந்த வொரு சமரசப் பேச்சுவார்த்தையின் போதும் ஒருபோதும் மிகவும் சிக்கலான விடயத்தில் ஆரம்பிக்கக் கூடாது. இது எல்லா முயற்சிகளையும் ஆரம்பத்திலேயே சிதறிப்போகச்செய்துவிடக்கூடும். இவை தொடர்பான விடயங்களை தீர்வுதொடர் பாக ஓரளவாவது நம்பிக்கையாவது உரு வாக்கப்பட்டுவிட்டால் நாம் ஆரம்பிக்க QOMTL). இந்த இருவிடயங்களும் மிகவும்முக்கியமா னவையாகும். மூன்றாவது ஐதேகட்சியுடன் பேசுவது தமிழ்க்கட்சிகளின் முக்கிய கடமையாகும் ஏனென்றால் ஐதேகவின் ஆதரவு இல்லா மல் நாம் மேலும் முன்னேற முடியாது.
#mar Gungguna gamin
தொகுப்
ஐ.தே.கவில் சில பிரிவி யாட்சி முறையைப்பற் கின்றனர். அவர்கள் அ கத்தை ஏற்றுக்கொள்கி அதை நிலவும் அமைப் யவிரும்புகிறார்கள் அ விவகாரம் அல்ல. ஆன யல் விவகாரமாகும் 2 சரத்து அப்படியே இரு ஒரு போதும் அதிகா செய்ய முடியாது. இதை
ணைகளின் போது மா தமிழ்க்கட்சிகளுக்கும் இடையிலான கலந்து பேசவேண்டிய ஒருவி தமிழ்க் கட்சிகட்கு இந் முக்கியமான பங்கு இரு றேன்.
நான்காவதாக தமிழ்ச்
மாதத்தில் நாம் முன்வை களில் எந்த அடிப்படை நாம் ஏற்படுத்தவில்லை கொள்ளவேண்டும் அ மாற்றங்கள் பிரிக்கப்பட யங்களில் கூட்டமைப்பு கலைப்பதற்கான அதிக
ー
曾
 
 
 
 
 
 
 
 
 

பெப்.08-பெப்.21, 1996
வும் மோசமான நிலைமைகளில் பயன்படுத் தப்படவுள்ள விடயங்களாகும், ஆயுத கிளர்ச்சிபோன்றவிடயங்களின்போது அல் லது ஒரு பிராந்தியம் தனியாகபிரிந்துபோக முயலும்போது அல்லது இதுபோன்றநிலை மைகளில் மட்டும் பயன்படுத்தப்படவுள்ள அதிகாரங்கள் இவை உண்மையில் இவ்வா றான நிலைமைகளில் அதிகாரம் அவசியம் தான். எனவே எந்தவொரு சட்டபூர்வ தமிழ் அரசியற்கட்சியும், பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகராரத்தை பிரிந்து செல்லும் நோக்கத்
ன்ைபது நியாயம் இல்லை
- ஜிஎல்பிரிஸ்
ார்நாட்டின் ஒற்றை கேள்வி எழுப்பு திகாரப் பரவலாக் ார்கள். ஆனால், க்குள்ளேயே செய் ஒரு நடைமுறை ல் அது ஒரு கருத்தி தாரணமாக 2வது க்குமானால், நாம் ப் பரவலாக்கலை
நாம் எமது பிரேர
றியுள்ளோம். இது
ஐ.தே.கவுக்கும் ரயாடலின் போது டயமாகும். எனவே த விடயத்தில் ஒரு க்கிறது என்று கூறுகி
கட்சிகள் ஓகஸ்ட் த்த தீர்வுயோசனை மாற்றங்களையும் என்பதை ஏற்றுக் தில் செய்யப்பட்ட முடியாத பிராந்தி பிராந்தியங்களைக் TUL) GTGTLGG. LÉls
திற்கு பயன்படுத்த முடியாது. எனவேதான் பிரிவினையை நோக்கமாகக்கொண்ட எந்த வொரு இயக்கங்களும் ஆரம்பிக்கப்பட முடியாது என்ற மாதிரியான சில விடயங் களை நாம் சேர்த்துள்ளோம். பிராந்திய எல் லைகள் வகுக்கப்பட்ட பின் அவற்றை மாற் றும் அதிகாரம் எந்தப் பிராந்திய சபைக்கும் கிடையாது. அத்துடன் ஆயுதக்கிளர்ச்சியோ அதுபோன்ற விடயங்களோ வரும் போது பிராந்தியத்தில் தலையிடும் அதிகாரம் மத் திய அரசுக்கு உள்ளது. அதாவது எல்லை கள் என்பது ஒருநாட்டுக்குள்ளேயே பிராந் தியங்களுக்கு போதுமானளவுக்கு எல்லை களை பகுத்துக்கொடுக்கப்படும். ஆனால் இவற்றிலிருந்து உடைத்துச் செல்லும் பிரிவு கள் தோன்றக்கூடிய நிலைமைகளில்தான் கலைப்பு அதிகாரம் நடைமுறைப்படுத்தப்ப டும். எனவேஇவ்விடயத்தில்எந்தவிதமான சட்டபூர்வமான குறைகாண்பது நியாய LÓlábGOG). நாம் கடந்த 18 மாதங்களாக செய்துவந்த விடயங்கள் காரணமாகவும் எமது முயற்சி கள் காரணமாகவும் தமிழ் மக்கள் எமக்கு ஆதரவு தரவேண்டும் என்று நாம் கோருகி றோம். இது ஒரு நடைமுறை விவகாரம் என்பதால் இதற்கு எமக்குப் பெரும்பான்மை மக்களது ஆதரவும் தேவை. முதலாவதாக பாராளு மன்றத்தில்2பேங்குபெரும்பான்மைஅவசி
விடுவதும் வழமையானபடியால், இந்தச் செய்திகள் குறித்து அவ்வளவாகப் பரபரப்பு நிலவுவதாகத் தெரியவில்லை.
வங்கிக்கு சம்பவம் நடந்த அன்று (31-011996) வேலைக்கு சமூகமளிக்காதோர் முதல், குண்டுவெடிப்பு அதிர்ச்சியில் கையி லிருந்த பொருட்களைப் போட்டுவிட்டு ஓடி யவர்களின் (விசேடமாக அடையாள அட் டையைத்தொலைத்தவர்கள்) என்று பெரும் பாலானோர் கைது செய்யப்பட்டு விசாரிக் கப்பட்டுவருகிறார்கள் பொலிசாரின்விசார ணைகள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் இனியும் இவ்வாறான வேலைகளுக்குதிட்ட மிடப்பட்டு புலிகளால் அனுப்பி வைக்கப் பட்டுள்ளோர் போன்றோரை கைது செய்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதும், இவையெல்லாம் நம்பிக்கைதருப னவாக இல்லை என்கிறார் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தனியார் துறைஊழி யர் ஒருவர். அவர் தனக்கு ஏற்பட்ட திகில் நிறைந்த அனுபவம் பற்றி சொல்கையில், "முதலில் வெடித்த இரு சிறுகுண்டுகளும்,
Lustgrad
யம், அத்துடன் எமக்கு பிரதான எதிர்க்கட்சி யின் ஆதரவும் தேவை. அடுத்ததாக எமக்கு கருத்துக்கணிப்பின் போது மக்களது ஆதர வும் தேவை. எனவே இவற்றைக் கணக்கிலெடுத்து, சிறு
மக்களது சிதைக்கா வண்ணம் எமது முயற்றசிகளை செய்துள்ளோம். எனவே சிறுபான்மை மக்கள் எம்மைபுரிந்து கொண்டு இதை ஆதரிக்கவேண்டும் என்று கோருகிறோம். சிலவேளை இதுவே ஒரு சம ரசப்பேச்சுவார்த்தைக்கான கடைசிச்சந்தர்ப் பமாகவும் இருக்கக்கூடும். ஒருவேளை இது தோல்வியடைந்தால் இன் னொரு தசாப்தத்திற்கு இவ்வாறான ஒரு முயற்சி வெற்றிகரமாக வருமோ என்பது கூட சந்தேகமே. எனவே சிறுபான்மை மக்க ளிடமிருந்து எமக்கு ஆதரவு அவசியமாக உள்ளது. இதேவேளை, சிங்களப் பேரினவாதிகளிட மிருந்து ஏற்பட்ட நெருக்குவாரம் காரண மாக எமது தீர்வு யோசனைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதா என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உண்மையில் பலத்த நெருக்கடிகள் இருந்தது உண்மைதான். ஆனால் நாம் உண் மையான பிரச்சினைகளில் எத்தகைய GA டுக்கொடுப்பும் செய்ய முன்வரவில்லை. முன்னைய ஓகஸ்ட் மாத பிரதியில் எது இருந்ததோ அதுவே இப்போதும் இருக்கி றது. எத்தகைய மாற்றமும் இல்லை. முன் னையதிலிருந்து எந்தவிதத்திலும் நாம் பின் வாங்கவும் இல்லை.எனவே உண்மையில் ஒரு அரசியல் அர்ப்பணிப்புடன் நாம் இதைச் செய்துள்ளோம். உண்மையில் இது தொடர்பாக நாம் உறுதியாக உள்ளோம். புலிகளும், சிங்கள தீவிரவாதிகளும் மட் டுமே இதை எதிர்க்கிறார்கள் இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் சிக்கலான மேலதிக கோரிக்கைகளை முதலி லேயே முன்வைப்பதை தமிழ்க் கட்சிகள் தவிர்ப்பதும், எதிர்க்கட்சியுடன் பேசுவதும் இந்த முயற்சியின் வெற்றிக்கு அவசியமான ஒன்றாகும் என்று திரும்பவும் வலியுறுத்தி
GOTTAT
பேரை ஏற்கெனவே அப்புறப்படுத்தி விட்டி ருந்தது. குண்டு எறிந்துதுப்பாக்கியால் கட்ட வர்கள் ஓடியபின்னர்தான் லொறிவந்து சேர்ந்ததாக நான் கேள்விப்பட்டேன். லொறிக்குண்டு வெடித்த சில கணங்களில் இருபுறமும் தீ பற்றிக்கொண்டுவிட்டதாக எல்லோரும் ஓலமிட்டபோதுதான் என்ன நடக்கிறது என்பதை கிரகித்துக்கொள்ள முடிந்தது. அவ்வளவு வேகம் என்னைப் பொறுத்தளவில் அவ்விடத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் வரகிட்டத்தட்ட அரைமணிநே ரமாவது ஆகியிருக்கும். அதற்கிடையில் முதலில் குண்டு எறிந்தவர்கள் நிச்சயமாக தப்பிஓடிவிட வாய்ப்பு இருந்தது. 'அவசரத்தில் எனது மோட்டார் சைக்கி ளுக்கு என்ன நடந்தது என்பது கூட எனக் குத் தெரியவில்லை. காயத்துடன் நான் ஓடி வந்து இன்னொரு காயமுற்றவருடன் சேர்ந்து ஒரு ஒட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போனபோது ஏற்கெனவே அங்கு காயப் பட்ட பலரை கொண்டு வந்திருந்தார்கள் எனது காயம் கண்ணாடி வெட்டிய சிறிய காயம்தான் என்பதை மருந்திட்டவர் சொன் னபோதுதான் தெரிந்து கொண்டேன். "அவசரத்தில் அடையாள அட்டை தொலைத்த எமது நிறுவன ஊழியர் ஒருவர் (அவர் ஒரு தமிழர்) கைதுசெய்யப்பட்டு பிறகு கொம்பனித்தெரு பொலிஸில் ஒப்ப டைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். அவ் வாறு அட்டைகளை தொலைத்தவர்கள் தமி ழர்களாகஇருக்கும்பட்சத்தில்பெரியசிக்கல் களை எதிர்கொள்வார்கள்என்பதுஎனக்குத் தெரியும். ஆனால் என்ன செய்வது? "பாதுகாப்புப் பற்றி சொல்வதானால், நான் எனது அலுவலகத்திலிருந்து இறங்கி ஓடி வந்துஆஸ்பத்திரிக்குவரும்வரை (நான்சிங் கள இனத்தைச் சேர்ந்தவன் என்றாலும் கூட என்னை யாருமே சோதிக்கவில்லை என் பது இப்போது நினைக்கும்போது ஆச்சரிய மாக இருக்கிறது" சம்பவம் நடந்த இடத்தில் நின்றுகாயம்பட்ட வர்களுக்கு உதவிய இன்னொருவரை நாம்
நம்பிக்கையைச்
-9ர

Page 8
லங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக் கான் அரசியல் தீர்வுத்திட்டத்தின் சட்டந கலை ரீலங்கா அரசு முன்வைத்துள்ளது. இப்பொதி பாராளுமன்றத் தெரிவுக்குழுவி டம் சமர்ப்பிக்கப்படுமென்றும் அது தெரி வித்துள்ளது. பேரினவாதத்துக்குப் பயந்து ஒழிந்து தயங் கியபடியே சென்ற வருட ஓகஸ்ட்டில் அர சங்கம் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத் தது. அத்தீர்வுத் திட்டத்தை வெளியிடுவ தற்கு முன்னரே உத்தியோகப் பற்றற்றமுறை யில் வேறு வழிகளினூடாக கசிய விட்டு பரீட்சித்துப் பார்த்ததன் பின்னரே மொத்த மாக சிலதிருத்தங்களுடன் இதை வெளியிட் டது. இன்றோ ஓகஸ்ட் தீர்வுத்திட்டத்தையும் மேலும் பல திருத்தங்களுடன் முன்வைத் துள்ளது. சரி, ஓகஸ்ட் தீர்வுத்திட்டம் உண்மையில்
திருத்தப்படத்தான் வேண்டுமென்பதில் தமிழ் மக்களும் உடன்பட்டிருந்தார்கள் ஆனால் GTGGTGGACCTGGTGOT
என்பது தமிழர் தரப்பில் கட்டிக்காட்டப்பட் டிருந்தது. சிங்களப் பேரினவாதம் வேண்டி நின்ற திருத்தங்களை அது சுட்டிக்காட்டியி ருந்தது. 95ஓகஸ்ட் தீர்வுப்பொதி முன்வைக்கப்பட் டதிலிருந்து தென்னிலங்கை சிங்கள பெளத்த பேரினவாத தரப்பில் தீர்வுப் பொதி நாட்டைப் பிளக்கப்போகும் தீர்வே இது என நாடு முழுவதும் பிரச்சாரம் செய் யப்பட்டிருந்தது. அதேபோல் பெளத்த மகா சங்கத்தினர் பிக்குகள் அமைப்புகள் போன்ற நிறுவனங்களும் தீர்வுப்பொதிக்கெ திரான தீவிர பிரச்சாரத்தையும் மேற்கொண் டதோடு மறுபக்கம் அரசாங்கத்துடனும் பேச் சுவார்த்தையை நடத்தியிருந்தனர். இம்மு யற்சிகளுக்கு ஆதரவாகதிவயின போன்ற பத்திரிகைகளும் ஊக்கமளித்திருந்தன.
தீர்வுப்பொதியா அரசியலமைப்பா இத்தீர்வுத்திட்டத்தில் முக்கியமாக அவதா விக்க வேண்டியவற்றுள் ஒன்று இனப்பிரச்சி னைத்தீர்வுத்திட்டதையும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தையும் ஒன்றுசேர குழப்பியுள் எமை எந்தத் தீர்வுத்திட்டமாயிருந்தாலும் அரசியலமைப்பில் அது இடம் பெறுதல் வேண்டும் என்பது உண்மை. ஆனால் அது
எடுகோளாக இருந்தால் மொத்த அரசியல மைப்பும் தீர்வுத்திட்டத்துடன் முன்வைக் கப்பட்டிருக்கவேண்டும் அப்படிச் செய்யா மல் அரசியலமைப்பில் சொல்லவேண்டிய விடயங்களை (குறிப்பாக இலங்கைகுடியர சு எனப்பெயர்மாற்றம்செய்வது பெளத்த மதம் தொடர்பான விடயங்கள்) இதிலும் கொண்டுவந்து திணித்ததைப் பார்க்கையில் சிங்கள பெளத்த பேரினவாதத்தை ஆசுவா சப்படுத்தவே இவை கொண்டுவந்து செரு கப்பட்டது போல் தோன்றுகிற்து. இன்னும் சொல்லப்போனால் 13வது திருத்தச்சட்டத் தின் போதோ அல்லது 95 ஓகஸ்ட் தீர்வுப் பொதியின் போதோ இவை சேர்க்கப்பட்டி ருக்கவில்லை. இவையெல்லாவற்றையும் விட தீர்வுப் பொதியில் சொல்லப்பட வேண்டிய முக்கியமானவை எதுவும் சொல் லப்படவில்லை குறிப்பாக பிராந்தியங்க ளின் பெயர்கள் எல்லைகள் போன்றவை.
பெளத்தம்- சோஷலிசம்
1970ஆம் ஆண்டு இடதுசாரிக்கட்சிகள் - பூரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டுமுன்னி அர சாங்கம்1972ஆம் ஆண்டு ஏற்படுத்திய அர சியலமைப்பிலேயே இலங்கையின் பெயர் இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசு என மாற்றப்பட்டது இடதுசாரிகட்சிகளின் வற்புறுத்தல்களினாலும் அரசியலமைப்பை வரைந்தவரான (கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கொல்வின் ஆர் டி சில்வாவினது ஏற்பாட்டின் பேரிலுமேயே சோஷலிசம் எனும் பதம் பிரயோகிக்கப்பட்டது. 1977ம் ஆண்டு பதவிக்குவந்தஐக்கிய தேசி யக்கட்சி தான் பின்பற்றப்போகும் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு இந்த சோஷ லிசம்' எனும் பதம் நெருக்கடியைத் தரலாம் என்ற நினைப்பில் 1978ம் ஆண்டுகொண்டு வந்த அரசியலமைப்பில் சோஷலிசம் (எனும் பதம்) இடம் மாற்றம் செய்யப்பட் டது. அதன்பிரகாரம் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என மாறியது. இப்போது அதே இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைமையில் கொண்டுவ ரப்போகும் அரசியலமைப்பின் சோஷலி சம், ஜனநாயகம் ஆகிய இரண்டு பதங்க ளும் தூக்கியெறிப்பட்டுவிட்டன (அதுசரி அவ்விரண்டும் இருந்தாலல்லவா அப்பதங் களும் இருப்பதற்கு
சில மாதங்களுக்குமுன்அரச சியலமைப்பு சீர்திரு பூரீலங்கா தேசப்பிரேமி G லங்கா தேசபிமான முன் அமைப்பு இலங்கை ஜனநா பெளத்த குடியரசு எனும் மொழிந்து குறிப்பிடத்தக்கது.
பெளத்தம்
இலங்கையில் பெளத்தமதத்
துவம் அளிக்கும் ஏற்பாடு ஆண்டு கொண்டு வரப்ப மைப்பிலேயே முதற்தடவை தப்பட்டது. பல்வேறுமதங்க சமூகக் குழுமங்கள் வாழும் யொரு மதத்திற்கு விஷேட அளிப்பதன் மூலம் எதிர்கால ளிக்கிடையே முரண்பாடுகள் என்ற கருத்து தமிழர் தரப்பில் பட்ட போதும் அவை அ QaySITGiTGITCJLJILGAlá)G8)GA). பெளத்த மதத்திற்கு முதன் அதனை பேணிப்பாதுகாத்த மை' எனும் ஏற்பாடு 1978ம் லமைப்பிலும் தொடர்ச்சியா 一题 இனப்பிரச்சினை இத்தனை பெற்றதன் பின்னும் இனங் யான புரிந்துணர்வு நம்பி வீழ்ந்துள்ள இன்றைய நிை இனப்பிரச்சினை தீர்வுப் டெ பெளத்த மதத்திற்கு முக்கிய கும் அதேவழிமுறைகளே இ திட்டத்திலும் தொடர்கிறது. இம்முறையோ இன்னும் ஒ சென்று பெளத்த மதத்திற்கு அளிக்கும் ஏற்பாட்டை விட திற்கென பெளத்தமீயுயர்பே ஏற்படுத்தியிருப்பதுடன் புத் பாதுகாத்தலும் அதனை பே பற்றிய எல்லா கருமங்களை மீயுயர் பேரவையைக் கல செய்தல் வேண்டும் என்றும்
டுள்ளது. இதில் சொல்லப் காலம் சொல்லும் தரப்பு என் கொள்ளப்பட வேண்டியவை
மேலும் வழமைபோல்'ஏனை
DIEGO GALI NJEGOLD முன்றமானது தமிழ்மக்கள் அந்நியப்படுத் Nuu gaismus, GANG TIDIGT OG ாக இருத்தல் இனப்பிரச்சினையின் கருவ 56. Hierong Pilsondere LAB Lossen நடத்தும் போட்டத்தில் வரலாற்று ரீதி யான அம்சங்களை நான் இனங்காண்கி றேன் ஆரம்பத்தில் நேரடியாகவே மத்திய அலகிலிருந்து இனங்களுக்கிடையே அதிக ங்களை நியாயபூர்வமாக பரவலாக்கிநேர் மையாக அமுல்படுத்தலாம் என தமிழ்தலை வர்கள் நம்பினர் ஜபொன்னம்பலம் அவர்களின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை பின் நோக்கமும் அதுவே அது இலகுவாக தோல்வியடைய நேரிட்டதற்கான காரணம் a Guana Aguio LGOLUTa. முரண்பாடுகள் அல்ல மாறாக அதில் அடங் ANNO ODTU, ALSO IL , களை சிங்கள தலைவர்கள் ஏற்றுக்கொள்ள ததேஎன்பது தெரிகிறது. சமஷ்டிஎனப்படும் sumnjivanjenog nju ili பார்ப்புவிழந்ததைத்தொடர்ந்துநியாயபூர்வ மாகனழுந்தது அவ்வாறான ஒருகட்டத்திற் G. Guyın Gun filau (Barganing Po Wer) (ugunstalgo Galiziere stär auGhuri nur allel (35), Counciation paloo:
அலகை நோக்கி சிந்திப்பது இயல்பானது II o Api ninailang GaoGoril தன் அவசியத்தை வலியுறுத்திய தமிழ் மக்க எது இந்த இரண்டாவது வரலாற்றுரீதியான கோரிக்கையும் தோல்வியடையவே தமிழ் மக்கள்ாழக்கோரிக்கையை முன்வைக்கிறார்
நாடு பிளவுபடுவதற்கு எதிராக ஐக்கிய தேசம் ஒன்றைக்கற்பனை செய்யும் விழிப்பு ணர்வுபெற்ற சிங்களசக்திகள் எடுக்கவேண் டிய நிலைப்பாடு தமிழர் போராட்டத்தின் முற்சொன்ன முதலாவது மற்றும் இரண்டா வது வரலாற்றுரீதியான கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதே
series (Bureaginalopórgiagnó Biól) iniaciól air oiligi, Gailflag.ie செவிசாய்த்துள்ளது எனக் கூறலாம்
கைகளை அது நிராகரித்துள்ளது. அப்படிப் MITOLOGIJAng LA GALINGINGSTEIGT ALS
என் குறிப்பாகப் பிராந்திய அலகுகளின் சுயாதிபத்தியத்தியத்திற்கு குறிப்பிட்ட அதி Ang GO GALANG GADO மத்திய அரசுக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட் டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது
அதேபோல் இத்தீர்வுப் பொதியிலும் சாத்தி
யமான அளவிற்கு நிை தடையாக பல அம்சங்கள் உ புத்தமும் சமாதானமும் பற்றி பும் அதில் அரசு தொடர்ந்து முரண்பாட்டுக்குரிய நட6 இரண்டாவது யோசனைகை டுத்துதல் தொடர்பாக அரச னேயே செயற்படுவதுமாகு வடக்கு-கிழக்கு இணைத்தல் தல் தொடர்பாக அப்பிரதே தமிழ் சிங்கள முஸ்லிம் சமூ முரண்பாடான எண்ணங்கே கின்றன. இறுதியாக தென் வாத சக்திகளின் செயற்பாடு ளவு இடம் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்றாவது நான்கா QajGarcioni Qirus கான வழி தமிழர் போராட் கால வரலாற்று கோரிக்கை வழங்குவதே அதாவது கொன்றை ஏற்கும் அதேநே சங்கம் எனும் பிரதான பல னத்தை இனங்கள் தொடர்பு அமைப்பாக்கல் இப்போது டப்படும் யோசனையில் இந் செய்யப்படவில்லை பிராந்த்
திநிதித்துவம் வகித்துக்கொள்
திநிதிகள் சபையொன்றை ம
 
 

ாங்கத்தின் அர த்தக்குழுவுக்கு பரமுன (பூரீ னணி) எனும் யக சோஷலிச
பெயரை முன்
நிற்கு முக்கியத்
G.L. 1972Lfb ட்ட அரசியல LT 2 L10, ளைச் சார்ந்த
நாட்டில் தனி
செல்வாக்கு
த்தில் சமூகங்க ள வளர்க்கும் முன்வைக்கப்
ன்று கருத்திற்
மையளித்தல், ல் அரசின் கட ஆண்டு அரசிய J. (Sysiä. ELLIL
தூரம் உக்கிரம் களுக்கிடையே க்கைத்தன்மை லயிலும் கூட ாதியொன்றில் த்துவம் அளிக் ன்றைய தீர்வுத்
ரு படிமேலே முக்கியத்துவம் அந்நோக்கத் ரவை ஒன்றை த சாசனத்தைப் னிவளர்த்தலும் பும் அரசானது ந்தாலோசித்தே குறிப்பிடப்பட்
பட்ட இடம்,
பவை கருத்திற்
யமதங்களும்
பாதுகாக்கப்படும் எனறும கூறபபடடுள ளது. இதில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். பெளத்த மதத்திற்கு ஏலவே உள்ள அந் தஸ்தை பேணுவதுடன் அதனை உயர்த்திய அதேநேரம் ஏனைய மதத்தவர்களது மைகள் நடைமுறையில் பறித்தெடுக்கப்பட் டுமுள்ளன. பொதுஜமு அரசாங்கம் பத விக்கு வந்தவுடனேயே இந்து கலாசார அமைச்சு ஆகிய பாதி அமைச்சுக்களைக் கூட (இவை அது வரை காலம் கலாசார அமைச்சின் கீழ் இராஜாங்க அமைச்சுக்க ளாக இருந்து வந்தது) இல்லாது செய்துள் ளது. அவற்றை திணைக்களங்களாக மாற்றி யுள்ளது.இதேவேளைபுத்தசாசன அமைச்சு முழு அமைச்சு என்பதையும் அதன் அமைச் சர் கூட ஜனாதிபதி சந்திரிகாவே என்பதை யும் கருத்திற் கொள்க. பொதியும் குறையும் 95ஓகஸ்ட் 3ல் தீர்வுப்பொதி முன்வைக்கப் பட்ட போது எதிர்ப்பார்க்கப்பட்டபடியே மேலும் வெட்டிக் கொத்தப்பட்ட தீர்வுத்திட் டம் இம்முறையும் முன்வைக்கப்பட்டுள் ளமை அறிந்ததே. தீர்வுத்திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய வற்றுள் இன்னுமொரு முக்கிய விடயம் இத் தீர்வுத்திட்டம் எவருக்காக முன்வைக்கப்பட் டுள்ளது எனும் கேள்வி. தமிழ் மக்களுக் கான அதிகாரப்பரவலாக்கல்பிரச்சினையை யும் சிங்கள கிராமீய மக்களுக்கான பரவ லாக்கல் பிரச்சினையும் ஒரு சேர நோக்கப் பட்டுள்ளது. அமுல்படுத்தப்பட்ட 13ம் திருத்தச்சட்டமும் இவ்வாறே முன்வைக்கப் பட்டிருந்தது. இன்று மாகாண சபை எந்த
iii.
Ingangü
gluLITICO
isanggil signified GeunGuinjija
ÉGua
வேற்றுவதற்கு ளன. முதல் lui la: கடைபிடிக்கும் படிக்கைகளும் சமூகமயப்ப Išlosti póla|- அடுத்ததாக அல்லது பிரித் சத்தை சேர்ந்த Cysylfeisiaffau CC ள தொக்கிநிற் விலங்கை இன களுக்கு பாரிய
து தடைகளை
பத்தில் ஆரம்ப கு பிரச்சாரம் Disyen 9a) ம் மத்திய அர பெற்ற நிறுவ ான் ஜனநாயக
கலந்துரையா நோக்கம் ஈடு அல்பி
பேதமிழ்
திய நிறுனவத்
வில் வரச்செய்வதும் அவசியம்
திற்குகொண்டுசென்றால் பிரிவினைவாதம் பற்றியுள்ளசிங்களdதியைதோற்கடிக்கமுடி பும் தமிழ்மக்கள்மத்தியில்பிரதிநிதித்துவம் வகிக்கும் அரசியலமைப்பின் முறை இனத் துவத்திற்கூடாக வெளிவர இடமுண்டு. அதேபோல்சிங்களமுஸ்லிம்மக்கள் விரும் பும் பட்சத்தில் அவர்களது எண்ணங்க ளுக்கு செவிசாய்த்து வட-கிழக்கு மாகா sorrásoGT GlüljöG GlitüLIra. யோசனை முன்வைக்கமுடியும் தாம்பிரதிநி தித்துவம் வகிக்கும் பிராந்திய அலகுகள் இரண்டு இருக்கும்போதுமத்திய அரசியல் நிறுவனத்திற்குள் தமது பிரதிநிதித்துவத்தை மேலும் விரிவாக்குவதற்குதமிழ்மக்களுக்கு இயலும்
தற்போதைய நடைமுறையில் உள்ள முரண் A.
பாடுகளை வெற்றி கொள்வதற்காக தமிழ்க் குழுக்களையும் கட்சிகளையும் உறுதியான உடன்பாட்டுக்கும் குறிப்பிட்ட நோக்கத்திற் காக உள்ளடக்கவேண்டியது மிகவும் அவசி பம் அதேபோல் அக்கூட்டு தமிழ் சக்திக
ou ligar ganus soou
குறிப்பிட்ட அளவுக்காவது கூடிய விரை
Provinci
வட-கிழக்கு இணைப்பு வடக்கு
апада () и தீர்மானிக்கப்படும்
ஆளுநர் நியமனம் ஜனாதிபதி
CASTIS SUTAKO | 2,5 GOLAM PU9 6 ஆரு நீக்கம் க்குகு தோரி நிறைவேறுபடல்
ஜனாதிபதியின் பிராந்திய அரசை கலைக்குநியமிக்கப்படும்
அதிகாரம் MAGNU
5ashhurTas (95SN"
பிராந்திய எல்லைகள் அவற்றின் பெயர்
அமைச்சர் ஜிஎல்பீரிஸுடனான நேர் தான் &ಿ "AGMö;" | காணலொன்று பகல் பதினொரு மணிக்கு என்றோம்.
கழுத்திலிருந்து பாத மத்திய வங்கிக் குண்டு வெடிப்பின் இரண் அதிகாரிகளின் கூச்ச டாம் நாள் தலைநகரின் இறுகிய பாது பின். உ | சென் காப்பு. பாதைகள் பல மூடப்பட்டிருந்தன. நேரம் இன்னமும் 11 15 நிமிட பயணத்தூரத்துக்கு 90 நிமிடங்க மதிக்க வேண்டினர் ளைச் செலவழித்து அமைச்சரின் அலுவல னொரு பத்திரிகையா
கம் சென்றோம்.
பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை வாயில்காப்பாளர்களிடம் காட்டி அனுமதி பெற்றுசெயலகக்கட்டிடத்தின்வரவேற்புப்பி டம் சென்றோம்.
பாதுகாப்பு ஊழியர்களிடம் விடயத்தைக் கூறினோம். இரண்டாம் மாடியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு அவர்களும் உறுதிப்படுத்தினர் மேலிருந்துவந்து அழைத்துச்செல்லும்வரை
தார். உரையாடினோ யின் பிரதம ஆசிரிய அவர் சற்று நேரத்தி வர் வந்தார்.அவரும் LITGTi (Daily News, றும் சபாரத்தினம்) வீரகேசரியிலிருந்தும் கள் இறுதி வரை வர அமைச்சர் எங்களை வரவையோ பார்
R
அமரச் செய்தனர். பின்னர் இருவர் எமது கமரா ரெக்கோடர் உட்பட அனைத்தையும் மிக நுணுக்கமாய்ச்சோதித்தனர். 'கோபிக்கவேண்டாம் நிலைமை தெரியும் தானே." என புன்முறுவலோடு சோதனை யிட்டனர். 'கமராவை சுவரைப்பார்த்து இயக்கிக் காட்டுமாறு வேண்டினர். ஒரு ஷொட்டை வீண்செய்ய விரும்பாமல் சுவ ரில் தொங்கிய கடவுளர்களைக் கிளிக் செய்து கொண்டோம். மேலிருந்து ஒருவர் வந்தார் எங்களைக் கூட் டிச்செல்ல அதற்கிடையில் கொழும்பை வசிப்பிடமாக் கொண்ட எம்முடைய ஒரு வரை மிகப்பவ்யமாய்கதைத்துவிசாரித்தார் பாதுகாப்பு ஊழியர்களில் ஒருவர் வந்தவரும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அழைத்துச் சென்றார் அமைச்சரின் அலுவ லகப் பாதுகாப்பாளர்கள் மீண்டுமொரு முறை சோதனையிட்டனர். கமராவை வெற் றுக்கிளிக் பண்ணக்கோரினர். 'இப்போது
சற்றுநேரத்திலெல்லா நீலன் திருச்செல்வம் இவர்தான் தமிழ்ப் ப இந்தத் தீர்வுத்திட்டத்து செயற்படவேண்டும் ஏற்பாடுகளை செய் தெரிந்தது.
தினகரன் இரண்டு, மொத்தம் நால்வர்தா டுபோன கேள்விகளு அமைச்சர் நாம் ெ யம். என்று தொ உரையின் விபரம் 7ம் நேர்காணலுக்குப் ப யைக் கேட்டுக்கொன் இது தொடர்பாக ஏத நீர்களா..? என்றார். தமிழ்க் கட்சிகள் இ போன்றவற்றை வெ6 செய்யலாம்ன்ன்று ே

Page 9
iscilát élyöéla)GIG வரப்பட்டதோ அம்மர்
முடியாது செய்த அே O dia L. : கேட்கவில்லையோ அ காரமாக திணிக்கப்பட் nu ar som முறையில் காணலாம். İnci! Regional Council மையே இன்றும்
பெளத்தம் அரச மதம் பெளத்த மதத்ை GJGeoTaila) மில்லை öss út askógna Tiuj Gleisai uuuiii (Blu DJ Gonsaluti போதாமை பற்றி குர
9 GOLDSYNLIGSub, ளுக்குநேர்மையாகப சொல்லப்படவில்லை. ஆனால் வடகிழக்கு ரப்பிடம் போய் அரசு AMANIS GNA) * Tong † sonoomigomaOkulan 49 JANVISANGOOLDAL LIVÓIN முடிகிறது. அண்மையி தீர்மானிக்கப்படும் Das Manas gigaba (S, GASE TIL TÄGIGE TIL கேந்திர நிலையத்தில் al 运 றிய உரை கவனிக்கத் ".நான் கடந்த க goak பிரதான அமைச்சரின் |bgsnavn soomupärför SGGANGregonausko
ஆலோசனையின் பேரில் Gurk) arguing upon தோட்டை PPP ஜனாதிபதியால் நியமனம் ଔର விஜயம்செய்திருந்தே ஹம்பாந்தோட்டை பு ஜனாதிபதியின் நீக்கம் இராஜினாமா சினை ஊவா பிரதேச A) 2.சபையின் முழு எண்ணிக்கையில்23க்கு 比、 உற்பத்திப் பொருட்க திமா DDL LL LLL LLLLLLLT uTTTTMTL LL LM TTTTLL STLTLTLLLLL ay iniimb g,man(G யினரால் அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்படல் 运 17 1 நிறைவேற்றப்படல்
*óó à (D) じで காணப்படும்பிரச்சிை aflafo, SMS Mö5 üG ismo 55 aunggle G|95|TGCOT C ஆளுநரால் குறிப்பிடப்படவில்லை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு ளது. இது அவ்வளவு idjeli. இருப்பதாக நிதித்துறை அமைச்ச R ருமங்களை ஆற்றும்ே குறிப்பிட்டுள்ளார்) களை நாம் கவனத்திற் "GBIGANÄGomes Squiry" C'ESIGANTIGO) ER BEGOTISMULJE S) இதன் காரணமாக அதி GANAKANGGONGA) குறிப்பிடப்படவில்லை சோஸ்லிஸ் குடியரசு' எனும் POUCO -- டல் வேண்டும் இதில் இவ்வாறு சுருக்கப்பட்டது) னிக்க வேண்டும் நாம்
sigla தையே ஒழிய நிலத் Grab oil N. Galke0GW கட்டத்திலேயேயும் ந சித்தத்துவத்திற்கும் இ
காட்டினோம் ter னைகளையும் தீர்க்கின்ற பேப்பர்
இதற்கு அமைச்சர் தந்த hai ಇಂಗ್ಲಿಹಿ தாய்நாடு அது டெலோ பேப்பர். ர பாதுகாப்பு கட்சிகளுக்கு பதிலளிப்பதற்கான கொள்கை சங்கமம் முஸ்லிம் காங்கிரஸ் பேர்.
ம் தடவல்களின்
).
ல்லை. சற்றுத்தா ருந்தோம் இன் ருகே வந்தமர்ந் கரன்பத்திரிகை அருளானந்தம் பின் இன்னொரு வுஸ் பத்திரிகை
னில் பணியாற்
பார்கள் என்றார்
IGA).
செய்து யாரின்
காண்டிருந்தார்.
விளக்கமாக அமைந்தது. அதுசரி, இதுபற்றிஏன்இவர் அமைச்சரிடம் கேட்கிறார் என்று தோன்றியது முதலில் பிறகுதான் அவர் லேக்ஹவுசை சேர்ந்தவர் என்பது எமக்கு உறைத்தது. பிறகும் அதே பத்திகையாளர் கேட்டார் 'நீங்கள் பேசியதிலிருந்து ஒரு சில பகுதி களை நேர்காணல் வடிவில் நாம் வெளியிட anion?" அவர் கேட்ட பல்வியம் உண்மையில் எந்த பத்திரிகையாளருக்கும் எரிச்சல் ஊட்டக்கூ till 15). அதைத் தினகரனில் மட்டும் போடும்படி சொன்னார் நீலன் (ஆங்கிலப் பத்திரிகைக ளில் போடவேண்டாம்) போடும் போது சிங்களத்தில் மொழிபெ
புதியகாற்று புதிய கண்ணோட்டம்புதிய பூமி சூடாமணி, ஜனனி, போன்றபத்திரிகை களை நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் தான் அவற்றைத் தவிர்க்க காரணங்கள்
வைத்திருந்தனரே எது எவ்வாறிருந்தாலும் முதலில் அவைகள் அனைத்தும் பத்திரிகைகள் என்பதை
அவர்கள் கருத்திற் கொண்டதாகத் தெரிய GÉAGOGOGA). அது சரி. சரிநிகருக்கு என்ன சொல்லப்பட் டது என்கிறீர்களா? கலாநிதி அவர்களே செப்பினார் எமக்கு மட்டுமல்ல வீரகேசரிக்கும் சேர்த்துத்தான்' இவர்கள் சில வேளைகளில் தீவிரவாதிக GMG Sanayolu(Militant Weய) எடுக்கிறார் கள். தமிழ் மக்களது துன்பங்களைச் சொல்
பாதிசுமக்கிற.
தநபர்-கலாநிதி
.
ககள் எவ்வாறு த்துழைப்பாய்ச் சொல்வதற்கான கிறார் என்பது
ர் இரண்டென ாரித்துக்கொண் பக்கம் இருக்க, விருக்கும் விட ார் (அவரது திலுள்ளது.)
அவரின் உரை தோம் முடிவில் கட்கவிரும்புகி
றிஅறிக்கைகள் ால் நாம் என்ன
ஒருபத்திரிகை
யர்க்கப்படும் போது தவறான அபிப்பிரா யம் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை தவிர்க் குமாறு சொன்னார் அமைச்சர் ஓமோம். நான் அதைக் கவனமாக எழுது GGNIGST என்றார் பத்திரிகையாளர் மத்தியவங்கிக் குண்டுவெடிப்பின் பின்னர் சிங்கள மக்கள் எதுவித வன்முறைகளிலும் ஈடுபடாது நல்லமுறையில் நடந்து கொண் டார்கள் என்பது சிலாகிக்கப்பட்டது. உண்மையில் இவர்கள் அவ்வாறு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார்களா? பிரச்சினைக்குவன்முறை (இது பரந்தகருத் தில் பாவிக்கப்படுகிறது)க்கு அப்பாலான தீர் வுகளை மக்கள் ஏற்றிருக்கிறார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாமே!
வேறு ஏதாவது தமிழ்ப் பத்திரிகைகள். என்று கலாநிதி நீலன் திருச்செல்வம் கேட் LIII ஒவ்வொன்றாய் முதலில் தினமுரசு என் றோம். அது ஈபிடிபி சகல மட்டத்து ரச
லும் போது அப்படிச் சொன்னால பரவ யில்லை. ஆனால் ஒரு சமநிலை தேவை" "ஆம், இது எமக்கு பெரிய சிக்கலாக உள் ளது. அவர்கள் கடுமையாக எழுதுகையில் நாம்மெதுமையாகனழுதும்போது எமக்குப் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின் றன. இது லேக்ஹவுஸ் ஆனால் அமைச் சர் இந்த விடயங்களால் அவ்வளவாக ஈர்க் கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்க் கட்சிகளின் ஏழு கோரிக்கைகள் பற் றிப் பேச்செழுந்தது. நீங்கள் த.வி.கூஇது தொடர்பாக இன்னும் பேசவில்லையா GIGI Eayall Loolai GILI.
GALG)UGAG) (Bu9-GauILD GTGAIDI st உரையாடலின் முடிவில் அமைச்சருடன்
தனியான ஒரு நேர்காணலுக்கு அனுமதி பெற்றுக்கொண்டு விடைபெற்றோம்.
ஏடம் %ே எம்எல்)
BJALI GIGIu9l Játéffleso)
நிகழும் அரசாங்கம் மு யல் தீவு யோசனைக மாணவன் என்ற நிை báva) a Dubh, GOOG GITALIS, GAGAL
AUGOTIT, QUITD. ug பத்தின் தேவைகளை னவையா என்றுநோ ADIT GOI GEORGIGANUGONGITIG
qÉLIGOL LIGANGGANGGAL
னது சிக்கல்களைக்கெ றால் இத்தீர்வுப்பொதி பரியதாயக தொடர்பா பதிலையும் தரவில்ை தேசத்தை இழந்து விட் அம்சங்களை ஏற்றுக் என்னால் எதிர்பார்க்க யமான விடயமாகும்
இத்தீர்வுப்பொதியான SANGOOGOOTIL, GEITLIT. துள்ளது வடகிழக்கு மான முன்நிபந்தனை தீர்வுப்பொதி ஆலோ
 
 
 

யத் தீர்க்க கொண்டு கள் அனுபவிக்கவே த நேரம் எந்தமக்கள் ம்மக்கள் மீது பலாத் டுள்ளதையும் நடை அதே போன்ற நிலை
தீர்வுப்பொதியிலுள்ள லலுப்பும் தமிழ் மக்க தில் கூறாது சிங்களத்த மன்றாடுவதை காண ல் (ஜன2)மகாவலி அமைச்சர் பீரிஸ் ஆற் தக்கது.
லங்களில் ஹம்பாந் வா பிரதேசங்களுக்கு பாது கவனித்த ஒன்று க்களுக்கு நீர்ப்பிரச் மக்களுக்குதங்களின் ளை விற்பனை செய் ாடர்பான பிரச்சினை இப்பிரதேசங்களில் னகளுக்கெல்லாம் தீர் கந்திரமாக்கப்பட்டுள் உசிதமானதல்ல. இக்க பாது ஏற்படும் சிரமங் கொள்ள வேண்டும். காரம் பரவலாக்கப்ப நாம் ஒன்றைக் கவ பகிர்வது அதிகாரத் தையல்ல. எந்த ஒரு ாட்டின் ஒற்றையாட் |றைமைக்கும் பங்கம்
ZN, 9) რ50% 2グのリ பெப்.08-பெப்.21, 1996
விளைவிக்க முயலும் எந்த மாகாணத்தை யும் எந்த தடையுமில்லாமல் கலைக்குமதிகா ரம் ஜனாதிபதிக்கு உண்டு.'(லங்காதீப1996O126) நாட்டின் மொத்த அபிவிருத்திக்கும் நிர்வா கப்பரவலாக்கல், ஊக்கமளிக்குமென்பதில் சந்தேகமில்லை.ஆனால் அதே பார்வையில் தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுவது கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. தமிழ் மக்களது பிரச்சினையையும் சிங்கள மக்களின் பிரச்சினையையும் ஒரே தளத்தில் வைத்து அணுக முயன்றால் விளைவு என்ன வாகும் என்பதை ஏற்கெனவே அனுபவித் தும் கூட அதே அணுகுமுறையைப் பிரயோ கிப்பது எதனை காட்டுகிறது? மேலும் இப்பொதியில் பிராந்தியங்களின் எல்லைகள் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை. ஆனால் தீர்வுப்பொதியில் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என் பதை அண்மையில் அமைச்சர் அமரசிறி தொடங்கொடதெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கம் பற்றி பெளத்த மகாசங்கத்தின ருக்கு விளக்கமளிப்பதற்காக அரசாங்கத் தால் நியமிக்கப்பட்டவரென்பதால் இ ணைப்பு இல்லை' எனும் இவரது கூற்று கவ னிக்கத்தக்கது. இதைவிட பிராந்திய சபைகளை எந்த வித தடையுமில்லால் மத்திய அரசாங்கத்தால் கலைக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக் கது. கலைக்கும் அதிகாரம் பற்றியும் தெளி வாகதீர்வுப்பொதியில் குறிப்பிடப்படாவிட் டாலும் கூட அமைச்சர் ஜீ எல்பீரிஸ் தொடக்கம் ஏனைய ஆளும்கட்சியில்பிரமு கர்களது உரைகளின் போதெல்லாம் தெளி வுப்படுத்தப்பட்டன. இது எவ்வாறிருந்தபோதும் நடைமுறைச் சாத்தியமான ஒன்றாக இது இருக்குமோ என் பது சந்தேகமே ஒரு பக்கம் புலிகளுக்கு இத்தீர்வுத்திட்டத்தைக்கூட அனுப்பி வைக்க மாட்டோம் என அரசு அறிவித்திருக்கிற அதே நேரம் தீர்வுத்திட்டத்தை தமிழ் கட்சி கள் கூட ஏற்கவில்லை. (கூட்டணி தவிர்ந்த) தமிழ் அமைப்புக்கள் ஒன்று கூடி இத்தீர்வுத் திட்டத்தை எதிர்த்திருப்பது தமிழ் மக்கள் தரப்பில் நல்ல சகுனமாகவே உணரப்படுகி றது. கூட்டணி இத்தீர்வுத்திட்டத்தை அமுல் படுத்துவதற்காக ஒடித்திரிவதை காணமுடி றது. இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கும் கூட்டணிக்கும் பாலமாக நின்று செயல்படுப வர் நீலன் திருச்செல்வம் அவர்கள். தமிழ்
மக்களின் ஆகக்குறைந்த பட்ச நான்கம்சக் கோரிக்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பு பிரதானமாக இருந்ததென்பதை கூட்டணி அறியாதா? இதைவிட மங்கள முனசிங்க வின் தலைமையிலான தெரிவுக்குழுவின் தீர் வைவிட் மோசமான தற்போதைய தீர்வுத் திட்டத்தை கூட்டணி ஆதரிப்பது தமிழ்மக்க ளின் உரிமைகளை காட்டிக்கொடுக்கும் பிழைப்புவாதச் செயல் என்பதைத்தவிர வேறென்ன? "மங்கள முனசிங்கவின் தெரி வுக்குழு காலப்பகுதியில் வீரகேசரிக்கு கூட் டணித்தலைவர்சிவசிதம்பரம் அளித்தபேட் டியில் இங்கு நினைவூட்டற்தகும். 'வடக்கு - கிழக்குமாகாணம் இணைந்தி ருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அடிப்படையான கோரிக்கை நாம் இத னைக் கேட்பது ஒரு வீம்புக்காகவோ அல் லது ஒரு அரசியல் பெருமைக்காகவோ அல்ல. தமிழ் பேசும் மக்களுடைய பாது காப்பு, சுபீட்சத்திற்கு இந்த இணைப்பு மிக வும் அவசியம் இல்லாவிட்டால் இத்தனை இழப்புக்களுக்கும் எந்தவித பயனுமில்லா மல் போய்விடும்.
இரு பெரிய கட்சிகளும் தமது நிலைப் பாட்டை தெளிவாச் சொல்ல வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பரவ லாக்கப்படுகின்ற ஒரு தீர்வை காணமுடியா து'
(வீரகேசரி - 1992-07-12) அன்றைய தெரிவுக்குழுவில் வட கிழக்கு இணைப்பில்லாத 9 மாகாண சமஷ்டித் தீர்வை முன்வைத்து பூரீநிவாசன் எம்.பி. செய்த துரோகக்தனத்திலும் கூட்டணியின் தற்போதைய நிலைப்பாடு குறைந்ததல்ல. எப்படியேனும் தீர்வுத்திட்டத்தை திணித்து விடுவதில் அரசு காட்டிவரும் முயற்சிக ளுக்கு ஒரு உதாரணம் அண்மையில் தமிழ்ப் பத்திரிகையாளர்களை அழைத்து தீர்வுப் பொதிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற் கொண்டமை (பார்க்க பெட்டிச் செய்தி) எனவே வழமைபோல் இனப்பிரச்சினை தீர்வு சர்வக்கட்சி மகாநாடு, தீர்வுப்பொதி தெரிவுக்குழு என்று தமது பதவிக்காலத்தை இழுத்தடித்துக்கொண்டே சென்று தேர்தல் வரும் போது ஐக்கியம் சமாதானம், சக வாழ்வு என மீண்டும் மீண்டும் பழைய குருடி கதவைத்திறடி கதையாய் போகட்டும் எமது கதை,
மை அடைந்துள்ள னயைத் தீர்ப்பதற்காக ன்வைத்துள்ள அரசி வினை ஒரு அரசியல் யில் நோக்குமிடத்து உள்ளடக்கியதீர்வுப் |LI3 (grófilotná) ம் இது தமிழ்த் தேசி றைவேற்றபோதுமா கும்போது பல சிக்க மிஞ்சவைக்கின்றது. இத்தீர்வுப் பொதியா ண்டுள்ளது. ஏனென் தமிழ்மக்களின் பாரம் ன கேள்விக்கு எந்தப் தமிழ் மக்கள் தமது டு எச்ச சொச்சநல்ல காள்வார்கள் என்று
முடியாது இது முக்கி
வடகிழக்கு To Gogh (ur. ணைப்பு:ஒருமுக்கிய ாகும் இது குறித்து கர்கள் சிந்திக்காதது
வேடிக்கையாகவுள்ளது. இணைப்பில்லாத ஒரு தீர்வுத்திட்டம் தமிழ்மக்களுக்கான ஒரு தற்கொலைக்கயிறாகவே வந்து முடியும் என்று அபிப்பிராயப்படுகிறேன். அரசின் தீர்வுயோசனைகளில் அமுலாகும் அலகு தொடர்பாக இதுவரை தெளிவில் 6)ing 2 GT GT5 CU5 (UPCIGO) LOLLIT GOT 9 LDG q. மட்டுமே தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வாக அமையும் என்றுதான்நான் கருதுகிறேன் முழுமையான சமஷ்டியை விதந்துரைக்காது தமிழ் ஈழம் தொடர்பான கோரிகையினை நிராகரிப்பது கேலிக்கூத்தா கும் முஸ்லிம்களின் நலன்களில்இருந்து இத்தீர்வு யோசனைகளை நோக்கினால் இது பொது வாக இலங்கை முஸ்லிம்களுக்கும் குறிப் பாக வடகிழக்கு முஸ்லிம்களுக்கும் எதை பும் தரவில்லையென்றேகூறமுடியும் இத்தீர் வயோசனைகள் தமிழர்களுக்கு ஒன்றுமே கொடுக்காததனால் முஸ்லிம்களுக்கும் எதையும் கொடுக்கத்தவறியது ஆச்சரியமா னதல்ல இனப்பிரச்சினையால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முஸ்லிம்கள் தம்மை ஒரு தேசத்துமக்களாக DIGOLUIGIT TGS, 56006 GT
கள் இந்நிலையில் இத்தீர்வு யோசனைகள்
UGualbes G9ILiur atogu GUI தது கவலைதரக்கூடியது முஸ்லிம்களது அபிலாசைகளுக்கு சாதகமாக நிலத்தொடர் பற்ற முஸ்லிம்பிராந்திய அலகினை சிபாரிசு செய்தல் GallarOs. இப்பிராந்திய அலகு சுயாதீனமாக செயற்படும் வகையில் அதிகா ரங்கள் வழங்கப்படல் வேண்டும். இவ்விட் பங்கள் அரசின் நகல் திட்டத்தின் காணப்பு டாததால் இதுமுஸ்லிம்களுக்கான அடிமைச் சாசனமோ என்று ஐயுறவேண்டியுள்ளது. அத்துடன் பிராந்தியத்தை கலைக்கும் அதி காரம் பெளத்தத்திற்கு இதுவரை இல்லாத அரசியலமைப்பு பாதுகாப்பு குறைவான Si njëjtuULLlqui) DISTij, GaqUUU சம்மத்திய அரசுதலையீடுகள் யாவுமே அர் சின் யோசனைகளை சந்தேகத்திற்கு உட்ப டுத்தியே உள்ளது சிறுபான்மை மக்களுக்கு என்ன தேவையென்பதை சிறுபான்மை மக் களே தீர்மானிக்கவேண்டும் அதனையே பொறுப்பான ஜனநாயகம் என்பேன். இது பெளத்த சிங்களப் பேரினவாத அரசியல் முறைமையில் சாத்தியமில்லை என்பதனை இத்தீர்வு யோசனைகள் கட்டியம் கூறுகின் DG.
gjit. Siib. Eingluumaü

Page 10
e9 ந்நியராட்சி கீழைத்தேய கலைகளில் நிறையவே தாக்கங்களை ஏற்படுத்தியுள் ளது. கீழைத்தேய வாழ்நிலையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியதோடு மட்டுமல் லாது பாரம்பரியங்களிலும் கலைபண் பாட்டு இலக்கிய நிலையிலும் தேக்கம் கண் டது மேலைத்தேய கல்விமுறையின் அறிமு கம் இதற்கு அடிப்படைக் காரணமாய மைந்து நிற்கிறது. மேலைத்தேய சிந்தனைப்போக்குகள் விஞ் ஞான அணுகுமுறைகள் எம்மிடையே வேர் விடத்தொடங்கின. எமது புறவுலகப்பார் வையும் விஸ்தாரமடைந்தது. இந்த அணுகுமுறைகளினால் நாம் கண்டபுற உலகு எம்மை பிரமிக்கவைத்தது. மேலைத்தேயரின் வருகைக்கு முன் கீழைத் தேயத்தில் நமக்கென ஒரு மரபு ரீதியான கலைப்பாரம்பரியமிருந்தது. அக்காலத்தில் ஓவிய மரபு சிறப்பாக மதத்துடன் பரவியே வளர்ந்து வந்தது. சிங்களவர் மத்தியில் ஓவியமானது பெளத்த ஓவிய மரபாக விகாரை சுவரோவியங்களா கவும் குகை ஓவியங்களாகவும் வளர்ந்த ஒரு GJYGJITUDI PI GOLVLJUJ, மேலைத்தேய ஓவியமுறைமையின் அறிமு கத்துடன் இக்கலை மரபு பெரும் பாதிப்புக் குள்ளாகியது. இப்பாதிப்பு பலராலும் ஆரம் பகாலங்களிலேயே உணரப்படத்தொடங்கி Шg). குறிப்பாக ஆனந்த குமாரசாமியின் குரல் கீழைத்தேய கலைமரபின் தனித்துவத்தினை யும் அதன் சிறப்பினையும் எடுத்தியம்பி யது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் எச்.டபிள்யூ ஹர்வெல், ரவீந்திரநாத்தாகூர் ஆகியோர் இந்திய ஓவியமரபின்புத்துயிர்ப் பனை நோக்காகக் கொண்டு உழைக்கத்தொ LIÉLAGSIM இருப்பினும் அந்நிய வருகையின் பின் இந் தியா பல வழிகளிலும் ஆதி இந்தியாவிலி ருந்து வேறுபட்டு நின்றது. ஆக இந்திய மர பின் புத்துயிர்ப்பு என்பது அடிப்படையில் ஒரு எதிர்வினை (Reactionary) முயற்சியே அன்றி ஒரு கலைவளர்ச்சியின் பரிணாமப்பு டியாக கருதப்பட முடியாது. இவர்களின் பின்வந்த ஜெமினிராய் இந்திய
சிங்களவரிடையே ஓவியக்கலைகுறிப்பிடத்
மரபுமுறையான ஒவியத்தை சமகாலத்திற்கு ஏற்றவாறு பாவித்தவராக கருதப்படுகிறார் இவரைத் தொடர்ந்து வந்த பலரும் அதீத மாக மேலைத்தேய நவீன ஓவியத்தின் பாதிப்பினால் சர்வதேசியபாணிகளை வரித் துக் கொள்ளத்தலைப்பட்டனரேயன்றி தேசிய தனித்துவத்தினை நிலைநாட்ட இவர் கள் பெருமளவில் தவறிவிட்டனர் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஓவிய விமர்சகரான ஏ.எஸ். ராமனின் கருத் துப்படி இந்திய மரபினை பிரதிபலிக்கும் அதேவேளை நவீன உத்திகளையும் கையா ளும் சமகால ஓவியப்பாணி தமிழ் நாட்டி லேயே சிறப்பாக பிரதிபலிக்கப்படுகிறது. இந்த தேசியவாத தனித்துவம் பற்றிய பிரக்ஞை இந்திய ஓவியர்களிடையேயும் ஓவியவிமர்சகர்களிடையேயும் முக்கியத்து வம் பெற்ற ஒரு விடயமாக இருந்து வருகி IDS). இருப்பினும் ஈழத்தமிழரிடையேயும், சிங்க ளவரிடையேயும் இந்த தேசியத்தனித்துவம் ஒரு பேசப்படாத விடயமாகவே இருந்து வருகிறது. ஈழத்தமிழரின் ஓவியப்பாரம்பரி யங்கள் பற்றிய தேடல்களும் அதனை நோக்
கிய செயல்பாடுகளும் இன்னமும் ஆரம்பிக் கப்படவில்லை என்றே கூறவேண்டும்.
தக்களவு வளர்ச்சி கண்டுள்ளது. ஆகவே அவர்களது ஓவியக்கலையின் வளர்ச்சி அதன் போக்குகள் பற்றிய மேலோட்டமான விசாரணைஇந்தஒவியத்தில் தேசியதனித்து வத்தின் அவசியம் பற்றிச் சிந்திப்பதற்கு அடிப்படையாக நாம் கொள்ளலாம். சிங்களவரது ஓவியக்கலை 43குழுவினரது வருகையுடன் புதிய உத்வேகம் கண்டது. இவர்களது முதலாவது கண்காட்சி 43ம் ஆண்டு நிகழ்ந்திருந்தாலும் அதற்கு வெகு காலத்திற்குமுன்னரேநவீன ஓவிய ஈடுபாடு சிங்களவர் மத்தியில் இருக்கவே செய்தது. 43 குழுவிற்கு முன்னர் ஏ.சி.ஜி.எஸ் அமர சேகரா சோலியாஸ் மென்டிஸ் போன்றோர் விக்ரோரிய பாரம்பரியத்தில் வந்தமேலைத் தேய ஓவியமுறையின் சிறந்தகலைஞர்களா கத் திகழ்ந்தனர். இவர்களை அடுத்து வந்த 43குழுவினர்சிங்களவர்மத்தியில்பிரெஞ்சு வழிவந்த நவீன ஓவியப்பாணியின் முக்கிய வாரிசுகளாகத் திகழ்ந்தனர். இவர்களதுகலை ஆளுமையும் அறிவுவிஸ் தாரமும் பலராலும் போற்றப்பட்டும் விமர் சிக்கப்பட்டும் வந்துள்ளது. இவர்களில் சிலர் சர்வதேச அளவில் தமது இருப்பினை பதிவு செய்தவர்கள் இருப்பினும் இவர்களது ஓவி யங்களின்தேசியத்தனித்துவத்தன்மைகேள் விக்குரியதாகவே படுகிறது. ஒரு ஓவியம் பல்வேறு தளங்களில் வைத்து ஆராயப்படலாம். ஒரு ஓவியரது படைப்புக் கள் குறித்து ஒரு தளத்தில் தனித்துவத்தன் மையினை வெளிக்காட்டுகையில் அவரது படைப்புபலராலும் சிலாகித்துப்பேசப்படுகி றது. குறிப்பாக அத்தளத்தினை முக்கியமா கக் கருதும் ரசிகர் அவ்வோவியத்தினை சிறந்த ஓவியமாகக் கொள்வர். ஓவிய ரசனை ஒரு தன்னிலைப்பட்ட செயற் பாடு அதில் ஒருவருக்கு சிறப்பாகத் தெரி வது மற்றவர்களுக்கும் சிறப்பாக தெரிய வேண்டும் என்ற நியதி இல்லை. ஆக, தேசியவாத தனித்துவத்தின் வெளிப் பாடு என்ற தளத்தில் வைத்து இன்றைய சிங் கள ஓவியர்களது படைப்புகளை நோக்குமி டத்து பலரது படைப்புக்கள் அடிபட்டுச்செல் வது தவிர்க்கப்பட முடியாதது நவீன ஓவியம் சர்வதேசப் பொதுமையை நோக்கி நகரும் ஒரு ஓவியப் பாணியாக
பலர் கருதுகிறார்க நோக்குமிடத்து இந் அடையப்படமுடிய என்பது புலப்படும். மேலைத்தேய ஓவிய கொள்வதற்கு நிை அவற்றைப் பெற் வேளைநாம் அவர்க போகிறோம் என்ப; லெடுக்கவேண்டும் வெறுமனே மேலை பற்றுவதென்பது ஒ அது ஏறக்குறைய OTSUULJaflu9läT கள் போன்றே வெளி உள்ளடக்கத்திலும் பு ILDGÄNSTGJITFGO) GOTGOLLU Q. யாது 43 குழுவில்
தேய ஓவிய முறை யின்றி வரித்துக்கெ ஓவியங்களில் வெளி இவர்கள் மத்தியில் ஜோர்ஜ் கீட்டையும் யும் குறிப்பிடலாம்.
கீட்டினது ஓவியங் பலதளங்களினூடா
கியமாக அவரது தத் களே அவரது ஓவி ரது ஓவியப்பாணிெ துவத்தையும் குறிப்பு னையும் அடிப்படை G0063Tä, SEITGROTIGAOTTLD). ஆக கீட்டினது ஓவி ளற்ற நடுநிலையான திய ஓவியம் போல சிங்கள ஓவியர் மத் னித்துவம் மிக மிக யத்தில் தேசிய பிரக்ஞை ஏற்படுவது தின் தேவையாகும். மேலைத்தேசங்களில் வியல் புரட்சியுடன் பெரும் சர்ச்சைகள் தணிந்து நிதானம் விட்டது. 20ம்நூற்றாண்டு தெ பத்தையே ஓவியத்தி நூற்றாண்டு ஓவியத் அடிப்படையில் இர Bagai (Visual El ளைப் புகுத்தி ஒரு பு தியினை அறிமுகப்
யது ஓவியத்திலேே கங்களை களைவத கொண்ட அரூபவா யுமேயாகும். இந்த இரண்டுமே ளுக்குபுதியனவல்ல என்ற சிறைக்குள் தால் தக்க கவனம்ெ படிக் கூறுவதனால்
 
 

பெப்.08-பெப்.21, 1996
ஆனால் ஆழமாக த சர்வதேச பொதுமை
த ஒரு இலட்சிய நிலை
பத்திடமிருந்து பெற்றுக் மறயவே இருக்கிறது. றுக்கொள்ளும் அதே ளுக்குஎதனை அளிக்க நனையும் நாம் கருத்தி
தேய பாணிகளை பின் ரு அர்த்தமற்ற செயல் ஒரு மேலைத்தேய உல் ைேழத்தேய அனுபவங் ரிப்படும். னித உருவகங்களிலும் காண்டு வந்துவிடமுடி வந்த பலரும் மேலைத் யினையே தங்குதடை ாண்டமை அவர்களது பிப்படுகிறது. சற்றுப்புறநடையினராக flög Ítal Cas. L'uffNLLIGONa)
களின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. முக்
துவார்த்த உள்ளடக்கங் பங்களது சிறப்பு அவ பாதுவாக ஆரிய தனித் ாக இந்தியப் பாணியி டயாக வரித்து நிற்பத
யங்கள் முற்கற்பிதங்க நுகர்வோனுக்கு இந் வே தென்படும்.
தியில் இன்று தேசியத அருகி வருகிறது. ஒவி அடையாளம் பற்றிய இன்றைய காலகட்டத்
நவீன விஞ்ஞான அறி ஓவியம் கிளப்பிய
இன்று பெருமளவு வலுப்பெறத்தொடங்கி
ளிவைவிட அதிக குழப் ல் விளைவித்தது. 20ம் திற்களித்த பங்களிப்பு ண்டே ஒன்று கட்புலக் lements) ) விவகாரங்க திய வெளிப்பாட்டு உத் படுத்தியமை மற்றை
ய தேவையற்ற நுணுக்
ற்கான அடிப்படையாக
தத்தினை புகுத்தியமை
கீழைத்தேய ஓவியங்க ஆனால் அவை மரபு வைத்துப்பார்க்கப்படுவ பறத்தவறிவிட்டன. இப்
மேலைத்தேய ஓவிய
முறைமையினாலோ நவீன ஓவியத்திலோ நாம் எதனையும் பெற்றுக்கொள்ளக்கூடா தென்றோ பெற்றுக்கொள்வதற்கு ஒன்றும் இல்லையென்றோ அர்த்தப்படுத்திக் கொள் ளக்கூடாது. உதரணமாக பிரதிமை ஓவியம் (Portrai) Blais T Aggluth (Landscape Painting) என்பன மேலைத்தேய ஓவிய முறைமை தந்த புதிய பிரதேசங்களாக அமைகின்றன. அதேபோல பல்வேறுபட்ட நிறப்பாவனை யும் ஓவியத்தில் முப்பரிமான உருவஅமைப் புகளும் மேலைத்தேயரிடம் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அரிய விடயங்கள் ஆனால் எமது பாரம்பரியத்தை முற்றாக கைவிட்டு எமது தனித்துவ அடையாளத்தை இழந்து மேலைத்தேய பாணிகளை வரித்துக் கொள்வது காலனித்துவம் தந்த ஒருவித கலாசார தாழ்வு மனப்பாங்கின் வெளிப் LIIGL. இந்த அடிப்படைகளில் நோக்கும் பொழுது சிங்கள ஓவியர்கள் மத்தியில் ஒரு சில ரையே தேசிய அடையாளத்தை ஒவியத்தில் பேணும் ஓவியர்களாகக் குறிப்பிடலாம். இந்த வகையில் வரும் ஓவியர்களில் GöLTóló) álfljG5 (Stanly Kirinde) (pöéu மானவர் மேலைத்தேய ஓவியத்தில் சில உத்
திகளையும் சிங்கள மரபு ஓவியத்தையும் ஒர ளவிற்கு வெற்றிகரமாக இணைத்துள்ளார் UGT GT GOTIGAOTTLD). இத்தகைய ஓவியர்களது ஓவியங்களுக்கு தக்க முக்கியத்துவம் கொடுக்காமை சமகால சிங்கள ஓவிய வளர்ச்சியின் ஒரு முக்கிய குறைபாடாகும். அடிப்படையில் கலைவடிவங்கள் ஒரு சமூ கத்தின் வாழ்வியலின் பல்வேறு பரிமாணங் களை பிரதிபலிக்கும் சாதனங்களாகத் திகழ் கின்றன. இச்செயற்பாட்டினை செவ்வனே செய்வதற்கு ஒருசமூகத்தினதுகலைவடிவங் கள் அச்சமூகத்திற்குரிய சில தனித்துவ சிறப் பியல்புகளைக் கொண்டிருத்தல் அவசியமா கிறது. ஈழத்தமிழர் மத்தியில் இத்தகைய கருத்துக் கள்நாடகக்கலையின்தலைதூக்கிபல ஆண் டுகளாகின்றன.தேசிய அரங்குபற்றிய சிந்த னைகள் பலராலும் முன்வைக்கப்பட்டுள் ளன. இக்கருத்துக்கள் மீண்டும் முனைப்பு டன் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசி LJL). அத்துடன் ஏனைய கலை இலக்கிய வெளிப் பாட்டு வடிவங்களிலும் இத்தனித்துவத்தன் மைகளின் தேடலும் அவற்றின் முக்கியத்து வமும் வலியுறுத்தப்பட வேண்டும்.
முகிலாகிப்பின்
பெய்கிறது.
Lui,
வெறுமனே
Gunassab,
ஒரே குடையில்
அரைவாசி அவளும்
சிலிர்ப்பெழ
எழுப்பிக் குதுாகலிக்கும்
இரத்தமுங்கூட
நான் தேய்ந்து, இன்னுமின்னுந்தேய்ந்து
Nai
அதற்குள்ளாகவே
O
பெய்தது.
「エ
ஆறு குளங்கடலெல்லாம் ஆவியாகி
D:Gu GLILLID
முன்னைப் போலன்றியவை
பழையதொரு மழைநாளின்
அதுவுஞ் சின்னஞ் சிறியதொன்றுள்ளே,
அரைவாசி நானுமாய் நனைந்து தொப்பாக ஆளுக்குள் ஆள் புகுந்தே அனைத்து நடக்கும் போதைய அவ்விளஞ் சூட்டுக் கதகதப்பையுங்கூட மழைநாளின் வழமை நிகழ்வுபோல, வேண்டிக் alsTUGlobos) 6T6 a 6t.
பயமூட்டுஞ் சடத்துவத்துளிகளாய் மட்டுமேயாக என்
வரையில்,
உள்ளே மெல்ல அதீதம் எழும்
தகரத்தில் மழையடித்துப்பாடுகிற பாட்டில் உழைச்சலுறும் மனமடங்கித் தானாய்க் கண்ணயர்ந்து
பெரிதுஞ் சிறிதுமெனத் துளிகள் பட உடலில்
லேசாய்த்தலைதுாக்கிய காமத்தில் சில்மிசித்துச் சிரிப்பெழுப்பும்,
நகரத்து அழகர், அழகிகள் உலகம் அந்நியமாய்ப் புறத்தே விரிகின்றது.
நேற்றுக் கறுப்புக் கறுப்பாய் மழை கலந்து புகைபெய்தது போல அறுபட்டே செத்த அப்பாவிச் சனங்களின்
மழையெனப் பெய்தல் கூடுமின்றிங்கு
இரத்தக்கட்டியாயென் தாயின் கருவில் ஆகிப்
விந்தாயும் முட்டையுமாய்ப் பிரிந்து
இல்லத்தே போக வேண்டும்
இல்லத்தே போதல் இல்லாமல் போதல் 'AZ
95.10.20ந் திகதி இரவு கொலன்னாவை ஒறுகொடவத்தை எண்ணெய்க்குதங்கள் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி தீப்பற்றி எரிந்ததில் வெளியேறிய புகையின்நிமித்தம் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் மழை கறுப்பாகப்
தொடர்ந்து பொலன்னறுவை அம்பாறை, அநுராதபுரம் போன்ற எல்லைப்புறக்கிராமங்களில் 67 சிங்கள பொதுமக்கள் புலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டனர்

Page 11
குழந்தைக்கு என்ன தெரியும்? கிை விரலையும், அகப்பட்டுக்கொண்டதை யெல்லாம் வாய்க்குள் கொண்டு போகும். வாய் இன்பம்
அதற்கென்ன தெரியும்?
புளுதிபற்றி சின்னக்கண்ணை காற்று தீண்டும் போது மூடும். தாயின் உள்ளங்கையில் அடங்கியி ருக்கும் பிஞ்சு விரல்கள் உள்ளங்கைக்குள் அடங்கியிருக்கும் சின்ன இதயம் குழந்தைக்கு என்ன புரியும்? நாம் அல்லல்ப்பட்டோடுகிறோம் என்று வாழத்துண்டும் சின்னக்குஞ்சு சிறுநீரும், கழிவும் வெளியேற்றும் குதஇன்பம் அதெப்படி விளங்கிக்கொள்ளும்? புளுதியின் அட்டகாசம் பற்றி மென்மையின் மொத்தவடிவமாய் மிக அழ காய், கண் அயர்ந்து தூங்குகிறது, சிறுகண் கள் அன்னையின் கதகதப்பான அணைப் பில், பனியின் மென்மையெனதுங்குகிறது. மெய்யை உரசிவிடும் மென்சிரிப்பு குழந்தை எப்படி அறியும்? புளுதியின் கொடூரமான வெறிபற்றி ஜீவராசிகளின் இன்னல் அலையலையாக எழ வான முகம் கருகருவெனக் கறுத்து பூமித்தாய்க்குவிம்மலெடுத்தது. சபிக்கப்பட் டது போல் அழும் தன்னலமல்லா சேவை செய்யும் சேவகன் கூனிக்குறுகி கதிர்க்கை களை ஒழித்துக்கொண்டான். புளுதியையும், அதை எதிர்ப்பவர்களையும் நன்கறியும் புளுதி தன்சக்திக்கு உட்பட்டவற்றையெல் லாம் திரட்டிக்கொண்டு உக்கிர அட்டகாசத்
துடன் வீசத்தொடங்கியது. புளுதியை எதிர்ப்பவர்கள் தம் மாயைக்குள் இருந்து அட்டகாசத்துடன் எதிர்க்க முனைந் தார்கள். மண்ணின் மீதும் பிணங்களின் மீதும் அவைக்கு கொள்ளை ஆசை
மிகப் பெரிய கொம்புமானை விழுங்கியது மலைப்பாம்பு புளுதியின் குருதிப் புகைச்சலைக் கேட்டு நாய், பூனை ஆடு, மாடு, அனைத்தும் அறுத்தும், மீறியும் ஓட்டம் பிடித்தன. தப்பிப்பிழைப்பது என்ற ஓர் உணர்வு மட் டும் செயல்பட அவை ஓடின. எங்கு ஓடும்?
புளுதி பாயும் போது ஓடியும் புளுதிக்குமேல் பாயும் போது கை தட்டி யும், கை கட்டியும் வாழும் ஜென்மங்கள் அஃறிணைகளான செயற்பாடாகியது. இப்ப இதுவா நேரம்? இப்ப நியாயம், அநியாயம் கதைத்துக் கொண்டிருக்க அசைவற்றவை தவிர்ந்த அசைவுள்ளவை அனைத்தும் அசைந்து
கொண்டிருந்தன. ஒவ்வொரு சாண் சாணாக முன்னேறின. குயில்களின் ஈனக் குரல் வளிமண்டலமெங் கும் நிரம்பியிருக்கிறது.
தப்பிப் பிழைப்பது என்ற உந்தல் உள்ளுக் குள் புகுந்து மனம் போனதிசைக்கு பறக்கி றன. காற்றுக் கூட அவைக்கு உதவாமல் ஸ்தம்பித்து நின்றது. புளுதியை எதிர்த்தவர்கள் முழங்கினார்கள் "எங்கள் உறுத்தலை எவையும் அசட்டை செய்யக் கூடாது நாம் இன்று பூதாகரமான புளுதியுடன் போராடுகிறோம் (பாய்கிறார் கள் என்றுதான் சொல்ல வேண்டும்) அது எம்மை பல முனைகளிலும் வீசுகிறது நாமும் எதிர்த்துவீசுவோம் நாம் பிணத்தில் ஊறியுள்ள புளுதியை முழத்துக்கு முழம் நின்று வீசப்போவதால், அனைத்தும் இர வோடிரவாக பாதுகாப்பான பெருநிலப்பகு திக்குஇடம்பெயருமாறு உறுத்துகிறோம்" பெருநிலப்பகுதியோ? என்னமோ? புளுதியை எதிர்க்க அஃறிணைகள்தேவைப் LJLLL LGBT. பாதுகாவலர்கள் என்றபோதிலும், பாதுகாக் கப்படவேண்டியவையை அழித்தொழித் தார்கள் கூடுகளை இழந்து சுகங்களை சிதறடித்து விழி உறைந்து எதனுடைய முகத்தையும் பார்க்க இயலாது தப்பிப் பிழைப்பதற்கான இருத்தலை நோக் கிய ஓட்டமாச்சே Alä. AGATITä) AGÖTGATITI GAGTGOTLD). புளுதி பாய்சலாய் வீசும் புளுதிப்பந்து மடி யில் விழுந்து வெடிக்கும் அகப்பட்டுக்
கொண்டவை துண்டு துண்டாய் மண்ணி
லும், விண்ணிலும் கணக்கிட யாரால் முடியும்? அஃறிணை அனைத்தும் விட்டுச்செல்ல காற்று மட்டும் பயந்து பயந்து மெல்ல, மெல்ல ஆடும் புளுதியைசுமப்பதால்குற்ற உணர்வு காற்றுக்கு பகலும், இரவும் பேய் அறைந்துகிடக்கிறது. காற்றிருந்தும் மூச்சுத்திணறி செத்துப் போகும் பயங்கர அமைதி என்னை யாரும் இனங் கண்டுகொள்வது siq GOTLól தனித்த மண்ணில் இனியும் என்னால் இங்கி ருக்க முடியாது. அஃறிணைகளுடன் ஓடி GITä) துன்பத்திலாவது பங்குகொள்ளலாமே. தப்பிப்பிழைப்பதற்கான இருத்தலை நோக் கிய ஓட்டம் அல்ல எனது. நான் இறந்து நாட்களல்ல, வருடங்கள் பள்ளத்தை நோக்கிய வெள்ளத்தின் பாய்ச் GG). மனதுக்குப் பட்டதை கையில், அகப்பட் டதை சுமந்து கொண்டு அஃறிணைகளின் ஓட்டம் வாழ்ந்த அனுபவத்தை சுகமாகபடுத்திருந்து அசைபோடும் அந்திமங்களும், வயிறு கழுவ வாழப்பிறந்தவையும் ஓட்டம் அவலப்பட்டு சாவதைத் தவிர்த்து, அவலங் களுடன் வாழ உயிரின் பிரயத்தனம் சுற்றிச் சுற்றி கொல்ல னின் சம்மட்டி மண்டையினூடே இறங்க NUITY), புளுதியை எதிர்க்கும், அஃறிணை அல்லாத வைக்கு காலம் காலடியில் விதிகூட விலகி வழிதேடியது. ஓராயிரம்பலிகொண்டு தருசுநிலமெனவிம் மித்துக் கிடக்கிறது. விதைக்கப்பட்டது அனைத்தும் அர்த்தமற் றுப் போனது. அஃறிணை அல்லாதவை விதித்த விதி விதித்தவர்களுக்கு அவ்வப்போது வில கும் வசதிக்கு ஏற்ப விலகும். எதையோகண்டுவீரிட்டழுகிறது.குழந்தை? எதைக்கண்டு அழுகிறது என்று யாருக்குப் புரியும் பசியால் தான் அழுகிறது என்ற நப்பாசை யில் வாய்க்குள் முலையைத் திணித்தாள் பாலை வெளித்துப்பி வீரிட்டழுகிறது. சுற்றி யிருந்த அஃறிணைகள் எல்லாம் ஒரு கணம் ஸ்தம்பித்தன. அஃறிணை அல்லாதவையும் ஓடுகின்றன, புளுதியை எதிர்ப்பதற்காய் பெரிய ஆல மரத்தின் கீழ் அவை சற்றே இளைப்பாறின் ஒரு பகுதி இளைப்பாற ஒருபகுதிபோக, ஒருபகுதிவந்துகொண்டி ருக்க சுற்றோட்டம்
தப்பிப் பிழைப்பதற்கான இருத்தலை நோக் கிய சுற்றோட்டம் ஆலமரத்தின்கீழ் அதன் கண்கள் பிதுங்கியி ருந்தன. வயிறு வீங்கிவெடிக்கும் அளவுக்கு பெருத்திருந்ததால் அப்படியோ அல்லது புளுதியின் விபரீதத்தால் தான் அப்படியோ தெரியாது விழிகள் விழுந்து விடுமளவுக்கு இமைகள் விரிந்திருந்தன. பசியும் தாகமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு, வயதானவர்களை சுருண்டு படுக்க வைத்தது. இயலாதவர் களை குழறி அழவைத்தது. இவற்றையெல் லாம் புரிந்து மனம் நொந்து செத்து செத்து அழும் ஆக எல்லா விழிகளும் வெந்நீரைச் சொரிந்தன. அஃறிணை அல்லாதவை ஒடு கின்றன புயலை எதிர்ப்பதற்காய் விம்மிக்கொண்டிருந்த வானம் பொறுமையி ழந்து அழத்தொடங்கியது. ஓவென அழு தது, கண்ணீரில் துன்பம் அழியுமென அழு தது, தலையிலடித்து அழுதது வாயிலடித்து அழுதது தான் கரைந்து போக அழுதது அழுதது அழுதது விழி பிதுங்கி வெடிக்குமென வீங்கியிருந்த ஆலிலை அடிவயிறுகுற்றெடுக்க, அம்.மா என்றாளே என்னையும் ஒரு கணம் சாக டித்து.
ஈன்றது. வயிறு கழுவ புதிய வரவு கொவ்வைப் பழம் என சிவந்த குழந்தை அதன் பொக்குள் கொடியை வாயின் பலங் கொண்டு அறுத்தெறிந்தாள் எம்கொடியும் துண்டாடப்பட்டது. புளுதியின் கொடுரத்தில் மறைந்தவர்களும் மறைக்கப்பட்டவர்களும் தாராளம் புளு தியை புனிதமாய் எதிர்ப்பதாயும் தாகம் தீரும் மட்டும் புளுதியை எதிர்ப்பதாயும் இவர்களால் மறைந்த மறைக்கப்பட்ட அஃ
(y oله. سg
றிணைகள் ஏராளம் குருதியால், மண் வெறும் மணி இலையான்கள் என் ணுத்தது மொய்க்க போட் இனியும் என்னால் முடிய கள் சிலர் அவளுக்கு உ றிணை அல்லாதவர்களு விட்டு ஓடினார்கள் புளு EITuul வானத்தைப் பார்த்துதுப்பி படி ஒரு விளைச்சல் வானம் பார்த்தறியாதவ என வந்துவிட்டார். அத ருகிறான். பருவ காலத்தில் சில இடம் பெயர்ந்து நாடு கடந்து வந்து போகும். அ இனத்தை விருத்தி செய் ஈன்று செல்லும் அவைக ளவு நம்பிக்கை, பாதுகா வது? புழுக்களுக்கு இரு கூடஇல்லாமல் அஃறிணை அஃறிணைகள் அல்லாத றன. புளுதியை எதிர்ப்பத புளுதிவிட்டெறிந்ததீப்ப வெடித்தது. அதன் வீச்சுக்குள் அகப்ப இறந்து போயிற்று இல்ை LDIT3 2 (55GgiflungUlq 8 படி சிதறிப்போயின. ஓடுபவர்கள் ஒட என்கால் 5TAGT. ஆனாலும் அங்கிருந்தவர் சிறுகுழிதோண்ட நானும் டேன். இரண்டு கைகளை இறைச்சித் துண்டங்க6ை அவற்றுள் மூன்று கண்கள் மாதிரி கைகளுக்குள் அ ஒன்றாக குழியில் போட் வாரி இறைத்தனர். எல்லாமாக ஏழு கண்கள் எப்படி கணக்கிடயோரை சிறுவனா? சிறுமியா? பெண்ணா? ஆனா? எப்படி? எப்படி? நாம் காண காகம் ஒன்று பனையுச் கண்டு கத்தி அழைத்தது : எங்கள் ஓட்டத்தில் ஒருவ GALGEL LITLb. அஃறிணைகள் அல்லாத புளுதியை எதிர்ப்பதற்கா பறவையினங்கள் கண்6ை ருந்தன. எதிரியிடம் இரு பிக்கையை அவை இ போலும் கெலிபிடித்துபொன்மண்
 
 

மண்ணாகியது. காதோரம் கிணுகி டியிட்டன. ாது வயதானவர் நவினார்கள் அஃ ம் எட்டிப்பார்த்து தியை எதிர்ப்பதற்
யதால், தான் இப்
ரெல்லாம் கவிஞர் குள் பாரதி ஓடிவ
பறவையினங்கள் கடந்து கண்டம் வற்றுள் சிலதுகள் ப முட்டைகளை ருக்கு கூட அவ்வ பு என்ன செய் கும் பாதுகாப்புக் கள் ஓடுகின்றன. வையும் ஓடுகின்
காய்
தொன்றுவீழ்ந்து
LG06) GTGöOTLİ) ). AGGTGOT ATGGTGOT னக்கிட முடியாத
1ளும் ஓட்டத்தை
|ண்வெட்டியால் சேர்ந்து கொண் ம் கோலியளவு ஒன்று சேர்க்க அவர்கள் அதே ங்கியிருந்தனர்.
GIsr. logosg)GI
ன்றுகணக்கிட?
Ä) AD GROOT GODGAJä. இனத்தை
ஒருவர் தவற
தவறவில்லை
pliq Ligiläiálu தப்பிக்கும் நம் விடவில்லை
ாருள் பதவி
G.08-Out'.21, 1996
புகழ் என பறக்கும் புளுதியிலிருந்தும், எதிர்ப்பவர்களிலிருந்தும் எப்படிதப்பித்துக் கொள்வது? என அவை நம்பிக்கையிழந்து விட்டன போலும் கண்ணைப் பொத்தி, பதுங்கி உயிரற்றுக் கிடந்தன. சபிக்கப்பட்டபூமிக்கு அகோரப்பசி, வானம் கண்ணீர் பொழிய விழுங்கிக்கொண்டிருந் தது. பசி, அகோரப்பசி சிறுகுடல் முக்கித்தக்கி பெருங்குடலை விழுங்கிக்கொண்டிருந்தது.
உணர்வுகளற்ற சோர்வு கண்கள் சொருகி அயரத் தொடங்கியது. வயிற்றுக்குள் எதையாவது கொட்டிக் கொள்ள வேண்டும்?
எதை?
இறைச்சித்துண்டங்கள் தவிரனது கிடைக்கப் போகிறது மயக்கத்திலும் தப்பிப்பிழைப்பதற்கான ஒட் Lib. அஃறிணை அல்லாதவையும் ஓடுகின்றன. புளுதியை எதிர்ப்பதற்காய் பாதையோரங்களில் ஆங்காங்கே அறிவி ழந்து, அசைவற்று மல்லாக்கப் படுத்திருந் தன. தட்டுத் தடுமாறி உயிர்பிரிய அவை கிடந்தன. தப்பிப்பிழைப்பதற்கான இருத்தலை நோக் கிய ஓட்டத்தில் அவை நம்பிக்கை இழந்தன. அஃறிணை அல்லாதவை ஓடுகின்றன. புளு தியை எதிர்ப்பதற்காய் வழிநெடுகிலும் சிறுசுகளும், பெரிசுகளும் இறந்து போயின. அவலப்பட்டுச் செத்துப் GUITLIGGANTIGAJITLD). நல்ல காலத்திற்கு என் கண்களில் பட வில்லை, இல்லாட்டி எவ்வளவு கஷ்டமாயி ருக்கும்?
எனக்கும் உங்களுக்கும்
நாங்கள் ஓடுவோம் புளுதியை நெருங்க, நெருங்க மனசு நொறுங்கவென இறுகின. அமைதியான மயானம் உயிரினங்கள் அனைத்தும் ஓடிவிட்டன.
புளுதிக்கும், அதனை எதிர்ப்பவர்களுக்குமி டையில் மரம், செடிகளும் வாழத்துடித்தன. அவைகள் சுமைகள் ஏற்றப்பட்டு மரணத் தோடு. தனித்த முனகல் காற்றோடு கலந்து வருகி றது. மெதுவாக எட்டிப்பார்ப்போம் குடிசையின் வாசல் திறந்திருக்கிறது. இருமி யபடி கட்டிலில் நிமிர்ந்து இருக்கிறது முதுசு. துணை ஊன்று கோல் தலைமாட்டில் தண் aர்ப் பானை அருகில் சிறிய கோப்பை எந்த நிலையிலும் விட்டுப்பிரியேன் என்றி ருக்கும் நண்பனாய் சுருட்டு எடுத்து முர சால் நன்னி பதமாக பிடிக்கிறார். நீண்டநேர மாகமெளனமாகவாசலைவெறித்துப்பார்க்
கிறார் நெற்றி நரம்புகள் புடைக்கிறது. கீழு
இதடு மெல்லத்துடிக்கிறது. சுருட்டை
லெடுக்கிறார். அதனையும் இழக்க அவ ருக்கு பிடிப்பில்லை.
என்னை அவர் இனம்கண்டு இறுங்குப்பிடி யாய் பிடித்துக் கொண்டு, நாயே, குரங்கே உன்னையொருத்தி போட்டாளே வேலை யற்றுப் போய் என்று காளமேகம் ஏசியது போல் ஏசமாட்டார் என்று என்ன நிச்சயம்
எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
இவர் மூச்சை நிறுத்த புளுதியினதும், அதனை எதிர்ப்பதினதும் வேலையது
என்னால் முடியாது. சொல்லிக்கொள்ளாமல் பின்வாங்குவது புத் திசாலித்தனம் இரண்டுமாதங்கள்போனால் சகலதையும் மறந்திடும் இதுகள் புளுதியை எதிர்ப்பவர்களின் மனக்கணம் காரணமில்லாமல் சிணுங்கிக் கொண்டிருந் தது கடலேரி ஏரியை கடப்பவர்களை சுமப்பதால் சிணுங் குது போலும், எமக்கு இப்பிரச்சினை இல்லை. காற்றோடு காற்றாக கலந்திருக்கும் எனக்கும், மனதால் என்னைத் தொடரும் உங்களுக்கும் இப்பிரச்சினை இல்லை. வாருங்கள் இந்த ஏரியைக் கடப்போம் இவ்வளவு தூரம் என்னோடு வந்துவிட்டீர் கள், ஒரு முறையாவது நான் யார்? என்று ஓரளவேனும் அறிவிக்கவில்லையே நானும் புளுதியை எதிர்த்தவன் தான் புளு தியை அடியோடுவேரோடுபிடுங்கியெறிய நினைத்தவன் வெறுமனே கிளைகளை வெட்டியோ அடக்கி வைக்கவோ நாம் முனையவில்லை. ஒன்று இரண்டு என நண்பர்கள் இணைந் தோம் கூட்டல் விருத்தியில் இணைந்து கொண்டிருந்தோம் வாசிப்பும் பகுத்து அறிதலும், ஆய்வும் தேடலும், அனுபவமும், நடைமுறையும் எம்மை வேகமாக்கவில்லை. இலகுவில் துலங்கவில்லை. மிகவும் நிதானமாக எம்
9ll புளுதியை எதிர்ப்பதாய்மார்பில் எழுதி ஒட் டிக்கொண்டு எதிர்த்தவர்கள், ஒன்றொன்றா கக் கடித்துக்குதறி கடைசியாக. எங்கள் கரங்கள் வெட்டப்பட்டு சிதறி வலு விழந்து மூலைக்குள் முடங்கிப்போனோம். என்னை இழந்து தூங்கிக் கொண்டிருந்த சாமத்தில் எதிர்ப்பவர்களிடம் சிறைப்பட் டேன். என்னவளையும், எம்மோடு ஒட்டிக் கொண்ட ஒன்பது மாதங்களாகிய பிள்ளை யையும் விட்டுப்பிரிக்கப்பட்டேன். எவ்வாறெல்லாம் நடத்தப்பட்டேன்? எவ்வாறெல்லாம் சித்திரவதைப்பட்டேன்? எவ்வாறெல்லாம் சித்திரவதைப்படுத்தப்பட் GLäT? என்பதையெல்லாம் பிறிதொரு சந்தர்ப்பத் தில் தங்களோடு பகிர்ந்துகொள்ளலாம். எவ்வாறு கொல்லப்பட்டேன்? இரண்டு காதுத்துவாரத்திலும் ஒருசாண் நீட் டமான இரு கம்பித்துண்டங்களை வைத்து அவன் தன் இரண்டு கைகளையும் ஓங்கி னது, இருகண்களையும் மூடினது தான் எனக்குத் தெரியும் விழித்த போது இறுக்கமற்று மிக மிக லேசாய் அந்தரத்தில். புளுதியை சார்ந்த வர்கள் எங்கள் சொத்தை முன்வைக்கிறார் களோ இல்லையோ புளுதி எதிர்ப்பாளர் கள் அதனை ஏற்பார்களோ இல்லையோ ஆனாலும் அஃறிணைகளுக்கு சவப்பெட்டி களும் தேவையற்றுப் போனதே ஓடங்கள் தரை தட்டிக்கொண்டன. எல்லோரும் முண் டியடித்துக்கொண்டு இறங்கி ஓடினார்கள் ஒரு இடத்தில், தாயின் அணைப்பில்வதங்கி டாத சிறுமொட்டு உறங்குகிறது. சின்னக் கண்கள் மூடிக்கிடந்தன. கைவிரல்கள் உள் ளங்கையில் அடங்கியிருந்தது, சின்ன இத шIb. உப்புத்தண்ணிமுகத்தில்எறிந்துவிழுகிறது. எதுவுமற்று முகம் விறைத்துக் கிடக்கிறது. விழிமடல்கள் விரிந்திருக்க, கண்கள் நிலைத் திருந்தன. ஓடுபவர்கள் ஒட இருவர்காலால்பிறாண்டி GITisGT. புளுதியும், எதிர்ப்பவர்களும் ஒன்றாய் கொன்ற அஃறிணைகள் பரவியிருக்க ஐயோ யாரைப் புதைக்க? தம்மைத்தாமே அழித்துக்கொள்ள உரிமை யில்லாத பிறந்தவை மரணிக்க
மரணம் வாழுது O

Page 12
D Tib, நாள் முழுவதும் தொலைக்காட்சி யிலும் திரையரங்குகளிலும் இமைமூடாமல் பார்ப்பது நல்ல திரைப்படங்களா? இக்கேள் விக்கான பதிலை இப்படித்தான் தர முடிகி றது. இவை மிகவும் கற்பனைகலந்தவை. பொழுது போக்குப்படங்கள் எனக் கூறப்ப டும் இவை இலாபம் அடைவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வியாபார ரீதியான வர்த்தக படங்கள் மட்டுமல்ல, சமுதாயத்தி லுள்ள பழமைவாதகருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறி அவற்றை திணிப்பதிலும்பிற் போக்கான கருத்துக்களை வலியுறுத்துவதி லும் கணிசமான பங்கை ஆற்றுகின்றன. இந்தப்படங்களுக்கு ஒருவரையறையுண்டு கொஞ்சம் காதல், கொஞ்சம் கவர்ச்சி (நீங் கள் இதை ஆபாசமென்றால் அவர்களென்ன செய்வார்கள்) இவற்றைக்கோர்க்க பாட்டுக் கள் இறுதியில் வாய்மை (?) யை வெல்ல வைப்பதற்கான சண்டை (இதுவும் உங்க ளுக்கு வெறும் வன்முறையாக ப்படலாம்) இவையெல்லாம் சேர்த்து ஒரு படம் தயாரா கும் அது எமது திரையரங்குகளில்நூறுநாள் தாண்டிவெற்றிநடைபோடும் இதைப்பார்ப் பதற்கு ரசிகர்கள் அலைமோதுவார்கள் மீண்டும் இதே வரையறைக்குள் ஒரு திரைப் படம் வெளிவரும் மீண்டும் அலைமோதும் கூட்டம் இப்படங்களில் வரும் கதாநாயகன் அசாத்திய தன்மைகொண்டவனாக வெளிக் கதாநாயகி முதலில் மிடுக்குடன் இருப்பதும், காதலிக்க அல்ல திருமணம் செய்தபின் நல்ல குடும்பப்பெண் ணாக (?) மாறுவதும் என்று அசத்தியிருப் பார் தயாரிப்பாளர்/நெறியாளர் பெண்களை இவ்வாறு சித்திரிப்பது தமிழ் சினிமாக்கள் தான் என்றில்லை. காலதேசம் கடந்து எல்லா மொழிப்படங்களிலும் இது உண்டு சில விதிவிலக்குகளைத்தவிர இது போன்ற சிங்கள திரைப்படங்கள் உள்ளன. எனினும், சிங்களதிரைப்படங்களில் விதிவி லக்கான திரைப்படங்கள் ஒப்பீட்டளவில் தமிழ்ப்படங்களை விட அதிகம் உண்டு மொத்தசிங்களசினிமாவை ஒப்பிட்டு நோக் கும் போது ஒரு புறத்தில் வியாபாரப் படங் கள் இருந்தாலும் மறுபுறத்தில் யதார்த்தபூர்வ மான சமூகப்பிரச்சினைகளைப் பற்றி ஆரா யும், சிந்திக்கும் படங்கள் கணிசமானவை உண்டு சிங்களத்திரைப்படங்கள் வெளியி டும் நடைமுறையில் இவ்விரு எதிர்வகை யான படங்களும், அததற்குரிய திரையரங் குகளில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையிைல் மிக அண்மையில் வெளி யான மூன்று சிங்கள திரைப்படங்களான எச்.டி பிரேமரத்ன நெறியாள்கை செய்த செய்லம'(The Cityவசந்தஒபேசேகர நெறி யாள்கை செய்த மாருதய (The Stron) பராக்கிரம நீரியல்ல நெறியாள்கை செய்த அயோமா ஆகிய திரைப்படங்கள் பற்றிய சிறுகுறிப்பொன்றை கீழே தருகின்றேன்.
காட்டப்படுவதும்,
5afUTG)LI
čulinije i
காடுகளுக்கு அன்றாடம் சென்று விறகு சேக ரித்து விற்றுவாழ்ந்து வரும் ஒரு சிறு குடும் பம் மனைவி (அனோஜா வீரசிங்க) கண வன் (சிறில் விக்கிரமசிங்க) இவர்களுக்கு ஒரு பிள்ளை,
இவர்கள் வாழ்க்கையில், நகரத்தில் இருந்து
(ரவீந்திர ரந்தெனிய) புதிதாக இணைகி றான். இவர்களது வறுமைக்கு அவன் உதவி செய்கிறான். இப்படி இருக்கும் ஒரு சந்தர்ப் பத்தில் ரவீந்திரவுடன் வந்த நண்பர்கள் அனோஜாவை பாலியல் வல்லுறவு செய் கின்றனர். பிரச்சினை உருவாகின்றது. கண வன்சிறில் தற்கொலைசெய்துகொள்கிறான். அவள் குழந்தையுடன் தனித்துவிடப்படுகி றாள். ஆனால் ரவீந்திர அவளுக்கு கைகொ டுக்கிறான். அவள் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள் அங்கு இருவரும் திரும ணம் புரிகின்றனர். முதலாளியுடன்ஏற்பட்ட தகராறில் ரவீந்திர வேலையை இழக்கிறான். குடும்பத்தைக்காப்பாற்றவிபச்சாரதரகனாக மாறுகிறான். பெண்கள் தொடர்பு அவனுக் குக் கிடைக்கிறது. மனைவிக்கு இது தெரியவருகிறது. அவ தொழிலோ அவனுக்
பிடிக்கவில்லை. இது தொடர்பாக கணவனு டன் வாதாடுகிறாள். பெண்களை வைத்துச் செய்யும் தொழிலைக்கைவிடும்படிகோருகி றாள். தன்னையும், குழந்தையையும் காப் பாற்றுவதற்காக கணவன் மற்றைய பெண்க ளைப் பலியிடுவதை அவள் விரும்ப ബിസ്മെ, இதுதான் நிலைமை என்றால் அவள் தன் னையே பலியாக்கத் துணிகிறாள். அவன் தனது வாடிக்கைப் பெண்ணை பஸ் தரிப்பு ஒன்றில் நிற்பாட்டிவிட்டு வீதியின் மறுபுறத்தில் காத்திருந்தான் வீதியில் பல வாகனங்கள் குறுக்கும் மறுக்குமாகச் சென்று கொண்டிருந்தன. அவனது மனைவி அந்த பஸ்தரிப்பு இடத்திற்கு வருகிறாள் விபச்சா yÚ GALI GÖSTGOOGOOTLÜGLUTTG) 22 GOL, GO) SÜGAOLU, லிப்ஸ்டிக், இத்தியாதிகளுடன் பழைய பெண்ணை கைவிட்டு, புதியவளை அழைத் துச் சென்றுவிடுகின்றனர் வாடிக்கையாளர் ஏற்கெனவே இவனால் நிறுத்தப்படிருந்த பெண் ஓடிவந்து இவனுக்கு விபரத்தைத் தெரிவிக்கிறாள். மனைவியை ஏற்றிச் சென்ற காரை துரத்திச் செல்கிறான். கார் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய பார்வையிலிருந்து மறைந்து சென்று விடுகிறது. மின் கம்பம் ஒன்றில் சாய்ந்து அழுகிறான். திரையில் கட்டிடக் காடுகளிலிருந்து அவன் மனைவிபடும் வேதனைக்குரல் மெல்ல மெல்லமாக அதிக
ரித்து இறுதியில் அ றது. இந்தச் சட்டசு காக ஒளிப்பதிவு ெ
6) iarn ஜயக்ெ வாதியின் மனை பெண்பிள்ளைகள் மொன்றின் போது, யப்படுகிறான். அ ஒட்டி உறவாடியவ கிச் செல்கின்றனர். இருக்கும்போதே,
ருடன் நெருக்கம அதைப்பாவித்து அ கப் பயன்படுத்துகி அடிமைப்பட்டுப் ே இவை வெளித்தெ ளைகள் இருவரும் முகம் கொடுக்கின்
யும் விட்டுவைக்க
(சங்கீதா)காதலன் செல்கின்றான். அ கத்தால் இழுத்து ளது பிரபல்யத்த (யசோதா) பல கொடுக்கிறாள். வி பாடசாலைக்குச் ெ ளுக்கு குளிர்பான முடியாது. எல்லா அழைக்கத் தயார அவ்வழியில் செல் ளவு முயன்றாள். யும், விட்டுவைக் தாய், தமக்கைவழி கிறாள். இவர்கள் வாழ்க்ெ திரை குத்தப்பட்டு இதையெல்லாம் வாழ்க்கையைப்ப துக்கொண்டிருக்கு (வீணா ஜயக்கெ கிராமத்து வீட்டுச் துச் செல்கின்றா பொழுது தம்பை தம்மை இம்சித்த பொழுது அடித் கள்மாரும் இறு டித்துக்கொண்டு வாழ்வைப்பற்றி
LULLA)
லொறியில் விறகு ஏற்ற வரும் ஒருவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

523 GL1.08-Guri. 21, 1996
லமாக ஓங்கி ஒலிக்கி (Frame) மிகவும் அழ யப்பட்டிருந்தது.
டி ஒரு அரசியல் அவளுக்கு இளம் ருவர் தேர்தல் கால ணவன் கொலைசெய் வரை இவர்களுடன் ரல்லாம் விட்டு, வில மனைவிக்கு கணவன் வனுடைய செயலாள ன உறவு இருந்தது. பளை அவன் கீழ்தரமா ான். அவளும் அதற்கு rápirdir. யவர இளம் பெண்பிள் க்கலான நெருக்கடிக்கு னர் சமூகம் அவர்களை வில்லை. மூத்த மகளின்
ஒரு கிராமத்துக்கு அரசியல் வாதியொரு வர் வருகிறார். அவரது கண்கள் ஒரு இளம் பெண்ணைக் கண்டுவிட்டன. அவரது காரி யதரிசி அவ்விளம் பெண்ணை அணுகி நீ இவரிடம் கேட்டால் நல்ல வேலையொன்று வாங்கித்தருவார் என ஆசைவார்த்தை காட் டுகிறான். அவள் அதை நம்பி மறுநாள் காலை துடியாட்டத்துடன் காதலன் சைக்கி ளில் ஏற்றிச்சென்று பஸ்ஸில் ஏற்றிவிட அவ் அரசியல்வாதியின் வீட்டுக்குச் செல்கிறாள். அங்கு அவள் பலவந்தமாகபாலியல்வல்லு றவுக்கு உட்படுத்தப்படுகிறாள். அத்துடன் அவள் வாழ்க்கை திசைமாறுகிறது. திரைப்படம், ஒருகதாசிரியருக்குஇவள்தன் கதையை சொல்வதாக நகர்த்தப்படுகிறது. ஒருவிபச்சாரவிடுதியை பொலிஸ்முற்றுகை யிடும் பொழுது அங்கிருந்து ஒரு பெண் தப்பித்து ஓடுவதுடன் படம் ஆரம்பமாகி
கொண்டுசெல்ல முடியாது. இந்நிலமையை பாவித்து அவர் குழந்தையை பலஆயிரம் ரூபாவுக்கு வெளிநாட்டவருக்கு விற்கிறார். இவளுக்கு சில நூறுருபாய்களை கொடுக்கி றார். அதை அவள் அவரது முகத்தில் தூக்கி யெறிந்துவிட்டு, துக்கம் தாளாமல் அழுகி றாள். மீண்டும், வீடுநோக்கிச் செல்கிறாள். அவ்வேளையில் இன்னுமொரு ஆணைச் சந்திக்கிறாள். அவன் அவளை விரும்புகி றான். இவளும் அவன்அன்புக்குகட்டுப்படு கிறாள். இருவரும் சிறு அறையொன்றை வாடகைக்கு எடுத்து வசிக்கின்றனர். அவ னுக்கு சுவீப் மூலம் பணம் கிடைக்க அவன் அவளை புறக்கணிக்க ஆரம்பிக்கிறான். வேறொரு திருமணம் முடித்த அவன் இவளை விவாகரத்து செய்கிறான். மீண்டு மொருமுறை அவள் ஏமாற்றப்படுகிறாள்.
இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருவனைசந்திக் கிறாள். இவன் தன்வீட்டார் சீதனத்துடன் பார்க்கும் பெண்ணை வேண்டாம் எனக் கூறி இவளது வாழ்க்கைக்கு உரம் ஊட்டுகி றான். கூலிவேலை செய்து வாழும் வாழ்க்கை பலபிரச்சினைகள் ஊடே மகிழ்ச்
அவளை கைகழுவிச் பள் தாயின் வழிக்கு சமூ விடப்படுகிறாள். இவர்க ல் இரண்டாவது மகள் ரச்சினைகளுக்கு முகம் தியில் செல்ல முடியாது. சல்ல முடியாது. கடைக ம் அருந்தக் கூடச்செல்ல இடங்களிலும் இவளை க இருந்தனர் ஆண்கள் வதைத் தவிர்க்க இயன்ற ஆனால் சமூகம், அவளை வில்லை. அவளும் தன் யில் காலடிஎடுத்துவைக்
க விபச் சாரிகளாக முத் ஓடியது. இவர்கள் மனம் தூக்கியெறிந்து நல்தொரு றி எப்பொழுதும் சிந்தித் ம் இந்நிலமையில் தாய் டி) இறக்கின்றாள். தமது
கு அவளது உடலை எடுத கள் தாம் கஷ்டப்படும் ஏறெடுத்தும் LJITifé585/Tg5I, முகம் தமக்குஉதவவரும் விரட்டுகின்றனர் இரும பாக இருவரும் புகைபி ம் சூனியமான எதிர்கால சிந்தித்துக்கொண்டிருக்க து.
திரைப்படங்கள்
றது. அக்கதை இப்படித்தான் நகர்கிறது. அர சியல் வாதியால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானவள் வீட்டைவிட்டு வெளியே செல்கிறாள். வேலைசெய்து வாழ்வதற்காக ஆனால் ஒரு ஆண், இவளை தன்வசப்ப டுத்தி, தன்நண்பனின் வீடொன்றில் வேலைக்காரியாக சேர்த்துவிடுகிறான்.நண் பனின் மனைவி வைத்தியசாலை ஒன்றில் வேலைசெய்பவள் இரவு வேலைக்குசெல்ப வள். அப்படியான ஒரு இரவில் அந்நண்ப னால் பலவந்தப்படுத்தப்படுகிறாள். இது ஒவ்வொருஇரவும்தொடர்கிறது.இச்சந்தர்ப் பத்தைபின்னர் வேலைக்குசேர்த்துவிட்டவ னும் பயன்படுத்துகிறான். இதனால் பாதிப் புற்ற அவள் மீண்டும் வீட்டுக்கு வருகிறாள். கிராமத்தில் அளைப்பற்றி அவதூறாக கதை கள் பரவிவிட்டிருந்தன. அவளுக்கு கிராமத் தில் வாழமுடியவில்லை. அதற்கு அவளது வயிற்றில்வளர்ந்த குழந்தையும் காரணமாகி யது கருவைக்கலைக்க வெதமாத்தயா ஒரு வரிடம் அவளது தாய்அவளை அழைத்துச் செல்கிறாள். கருவைக்கலைப்பதற்கான காலம் கடந்துவிட்டதென்றும் விரும்பி னால் குழந்தையைப் பெறும் வரை அவளை அங்கேயே விட்டுவிட்டு போதும் படியும் அவர்சொல்கிறார். அங்கேயே தங்கியிருந்த அவளை அவரும் விட்டுவைக்கவில்லை. அவர் சொல்கிறார்.அங்கேயே தங்கியிருந்த அவளை அவரும் விட்டுவைக்கவில்லை. குழந்தையை பெற்றாள். அவள் மீண்டும் கிராமத்துக்கு செல்வதானால் குழந்தையைக்
சியாய் கழிகிறது. பிள்ளையும் பிறக்கிறது. ஆனால் இவளது துரதிர்ஷ்டம் அவன் விபத் தொன்றில் இறந்து விடுகிறான். இவளுக்கு மீண்டும் நெருக்கடி வருகிறது. இப்பாத்திரம் மட்டுமே ஆண்கள் அனைவரும் கெட்டவர் கள் அல்லளன்பதைக்குறிப்பதாக இருந்தது. இவனைத்தவிர இவள் சந்திக்கும் ஒவ்வொ ருவரும் இவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு மட்டுமே விரும்புகின்ற னர். இப்பொழுது இவள் பிரபல்யமான ஒரு விபச்சாரி சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருப்பவர் என கூறப்படுகிறவர்கள் முதல் கீழ்தட்டு ஆண்கள் வரை இவளுக்கு தொடர்பு இருக்கின்றது. இவளது கடைசிக்காலத்தில் நோய்வாய்ப் பட்டு ஒரு சேரியில் வாழ்கிறாள். இவளை ஒரு எழுத்தாளர் சந்தித்து இவளதுகதையை "அயோமா' என்ற பெயரில் தொடர் நாவ லாக பத்திரிகை ஒன்றில் எழுதுகிறார். ஆனால் அவருக்கு எப்படி கதையை முடிப் பது என்று தெரியவில்லை. ஆதலால் அவள் நோய்வாய்ப்பட்டு அக்குடிசையில் இறந்து போககுப்பைலொரி ஒன்றில் இவளது உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக முடிக்கிறார் இப்படி முடிக்கப்பட்டதை அறிந்த இவள் அவரிடம்கேட்கிறாள்.'கதையில் ஏன் என் னைக்கொன்றீர்கள்?நான்இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்." படம் முடிகிறது.
V/nn R\,..

Page 13
இலக்கியங்கள் நாட்டார் கலைகள் பற்றிய ஆய்வுகள் இன்று சர்வதேச தியில் முக்கியத்துவமடைந்துவருகின் றன. ஆயினும் சர்வதேச அரங்கில் முக்கி பத்துவம் பெற்றுவருகின்ற அளவிற்கு இலங்கை இந்தியா முதலிய நாடுகளில் தூரநோக்குடன் இவற்றில் கவனம் செலுத் தப்படவில்லை எனலாம்.மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் பெரும்பான்மையா னவை பக்கச் சார்பு அல்லது மொழிப்பற்று இனப்பற்றினடிப்படையினிலேயே காணப் படுகின்றன.நாட்டாரியல் ஆய்வுகளைநாட் டாரியல் தன்மையுடன் பார்க்காது சென் னெறி இலக்கிய அந்தஸ்து கொடுக்க சில ஆய்வாளர்கள் முற்படுகின்றனர். இவ்வடிப் படைக் கருத்துடன் அண்மையில் மட்டக்க ளப்பு சுவாமி விபுலாநந்த இசைநடனக்கல் லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்ற 'மட் டக்களப்புக்கூத்துக்களின் அரங்கியற்பரி ணாமங்கள்' (ஆய்வும் நிகழ்வும்) கருத்த ரங்கு பற்றிய சில குறிப்புக்களை தரலாம் எனத் தோன்றுகிறது. இக்கருத்தரங்குமுன்புகாணப்பட்டமட்டக்க ளப்பு ஆய்வுப்பரப்பில் இருந்து சற்று வித்தி யாசமான போக்கைக் காட்டியுள்ளது மட் டக்களப்பு நாட்டுக்கூத்துக்களின் தோற்றம் அதன் கடந்தகாலப்போக்குகூத்தின்எதிர்கர் லம் ஆகிய விடயங்கள் கருத்தரங்கின் தொனிப்பொருளாக அமைந்தன எனலாம்.
முதல் நாள் (95-டிசெ-29) நிகழ்வில் இரு அம்சங்கள் இடம்பெற்றன. மதிய போசனம் வரை ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட் டன. அதாவது மட்டக்களப்பின் கூத்துவகை களான பறைமேளக்கூத்து மகுடிக்கூத்து வடமோடிக்கூத்து தென்மோடிக்கூத்து, கூத் துக்களில் நடிப்புக்கலை, ஒப்பனைக்கலை முதலியன பற்றி கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதிவருட மாணவர்க எான சிவரெட்ணம், சுதாகரன் அன்பழகன் வனிதா மற்ற ஆய்வாளர்களான அன்பு மணி, தேனூரான் முதலியவர்கள் கட்டுரை கள் சமர்ப்பித்தனர். இவற்றின்மூலம் கூத்துக் 66 Más (BLDGBayIILLLLDIIGOT GALLIRI JEGOGI அறிய முடிந்தது உண்மையில் இவை சுருக் கமான ஆய்வுகளாகக் காணப்பட்டாலும் தெளிவானவையாகக் காணப்பட்டன. மாலை நிகழ்வில் மேற்குறிப்பிட்டமட்டக்க ளப்புக்கூத்துக்கள் யாவும், சுருக்கமாக ஆடிக்காட்டப்பட்டன. சகல கூத்துக்களை பும் ஒரே மேடையில் குறுகிய நேரத்தில் பார்க்கும் அரிய வாய்ப்பு சபையோருக்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாகும் கார ணம் கருத்தரங்கில் பலர் வெளி மாவட்டங்க ளைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அது இன் னும் காத்திரமான விடயமாக அமைந்தது. பிரதம உரை ஆற்றஇருந்த யாழ்பல்கலைக்க ழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் கா
DLLö5GYÜl:
கடத்துக்களின் IET
Eylühiajai = GAGAUTI
சிவத்தம்பி தனது உடல்நிலையையும் நாட் டின் பொதுநிலையையும் கருத்திற்கொண்டு சமூகமளிக்கவில்லையாயினும் காத்திர மான ஆய்வுரையொன்றினை அனுப்பியி ருந்தார். அது பல்வேறு சிந்தனைகளையும் அச்சிந்தனைகள் மூலம் மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகள் கூத்துக்கள் பற்றிய புதிய தேடல் தேவையென்பதனையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் ஆய் வரை யாழ்ப்பாணம்-மட்டக்களப்புபற்றிய ஒரு ஒப்பீடாக நோக்கப்பட்டிருந்தது (யார் இந்த யாழ்ப்பாணத்தான் என்பது போன்ற தான ஒரு ஆய்வாக இது இருந்தது) ஆகவே முதல்நாள் அமர்வு இந்தக்கருத்தரங்கின் தலைப்பின் ஒரு பகுதியினைப்பூர்த்தி செய் தது போல் அமைந்தது.
இரண்டாம்நாள் (95டிெ வாகவே அமைந்தது. யாவும் கிழக்குப்பல்கலை யாளர்களான கலாநிதிசி குமார் ஜெயசங்கர் ஆகிே ULLGAI "LIDL som சிக்கல்கள்' எனும் தலை குருஆய்வுரை வழங்கின யில் மட்டக்களப்புக்கூத்து னது ஐந்து படிமுறை வள சென்றுள்ளது என்றார். கு 1950களில் அறிமுக நி 2 1960களில் விவரண நி 3, 1970a56fóo yina G ளும் நிலை 4 1980களில் பிரதான ஆ
(a Iலைக்காட்சி AGAMALDIT வானொலி போன்ற தொழில்நுட்பத்தை முதன்மையாகக் கொண்ட தொடர்பூடகங் கள் மக்கள் மத்தியில் மக்களின் ரசனை அறிந்து அவ்விதத்திற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக தனியார் தொலைக்காட்சி நிலையங்களும், சிரச போன்ற தனியார் வானொலி நிலையங்க ளும் இக்காரியத்தை செவ்வனே செய்துவரு கின்றன. இப்பரிணாமங்களின் முன்னால், இலங்கை மக்களுக்கே உரித்தான சம்பிரதாய பூர்வ மான நாடகங்கள், நாட்டியக் கலைகள் என் பன பின்தள்ளப்படுகின்றன. குறிப்பாக தொழில்நுட்பம் அற்ற கலை உருப்படிகள் இதற்குள் அடங்கும் மனித உணர்வுகள் சக்திகள் என்பவற்றைபிரதிநிதித்துவப்படுத் தும் நடனங்கள் சித்திரக்கலைகள் என்பன இதனால் பாரிய பிரச்சினைக்குள்ளாகியுள்
6. இவ்வாறான தொடர்பூடக வளர்ச்சிக்குமுன் னால் திறந்த வெளி நாடகங்கள் அல்லது தெருநாடகங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமா? என்பது ஓர் புதுமையான (ICTOS? தெரு நாடகங்கள் என்பது தொழில்நுட்ப முறைகள் குறைந்தளவில் பாவிக்கப்படும் மனித அபிநயம் சலனம், குரல்வளம் உச்ச ரிப்பு நடிப்பு என்பன மனித உடல் என்ற உபகரணம் மூலம் வெளிப்படுத்தப்படும் ஓர் தொடர்பூடகம் இவ்வாறான இயல்புகள்
கொண்ட ஓர் கலை நிகழ்கால ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்? நாம் இப்படி எண்ணத்தோன்றுவது சிற்சில தெருநாடக ரசிகர்களின் கருத்துக்களின் மூல DTS). "இப்பொழுது தெருநாடகங்கள் பார்க்கமுடி யாத அளவுக்கு வெறுப்பூட்டுகின்றன" 'ஒன்றையே திருப்பித்திருப்பி கூறுகின்றார் Haro "மோசமான அரசியல் உருவம் மூலம் மக்
தெரு நாடகங்களின்
கள் மனதை கிலிகொள்ளச் "ஒரு நாடகம் மூலம் சர்வ வெளிக்காட்ட முனைகின் "இது பழங்கால அமைப்பு இவ்வாறான குற்றச்சாட்டு காலஇளம் ரசிகர்களினால் டவை. அதேபோல்பொது நாடகங்களை இரண்டு திரும்பிப்பார்ப்பதில்லை.
மூலம் நாம் தெருநாடகங் கால விஞ்ஞான தொடர்
 
 
 
 
 
 
 

பெப்.03-பெப்.21, 1996
30 நிகழ்வு ஆய் இவ்வாய்வுகள் க்கழக விரிவுரை மெளனகுருபால LIITITATGA) GAITÁ, 8; மத்தின் ஆய்வுச் IGay G). Ginang Tit. Gasfleiro cy ப்பற்றிய ஆய்வா ர்ச்சி நிலைகளில் DILI.
DGD
e பாருளாக கொள்
ய்வுப்பொருளாக
கொள்ளும் நிலை 5. 1990களில் நுண் ஆய்வுக்கு உட்படும் நிலை எனக்கோடிட்டுக்காட்டி இத்தகைய ஆய்வு களை மேற்கொள்கையில் ஏற்படும் சிக்கல் களைபன்னிரண்டு வகையாகக்காட்டி ஆய் வுரை நிகழ்த்தினார்இதைவிட இன்னும் சிக் கல்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது ஏற்படலாம் எனவும் கூறினார். உண்மை யில் இவ்வாய்வுரையானது எதிர்காலத்தில் மட்டக்களப்புக் கூத்துகள் பற்றிய ஆய்வு களை மேற்கொள்பவர்களுக்கு இவற்றைத் தீர்த்து அல்லது சிக்கல்களுக்கு தீர்வு கண்டு காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்ள வழிசமைக்கும் எனலாம். அந்த வகையில் இவரின் ஆய்வுரையானது மிகவும் பயனுள் ளதாக அமைந்தது. ஜெயசங்கர் 'மட்டக்களப்புக் கூத்துக்க ளின் அமைப்பும் அதன் அழகியல் அம்சங் களும்' எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த் தினார். இவரின் ஆய்வில் வடமோடி, தென் மோடிக் கூத்துக்களில் அழகியல் அம்சங்க ளையே கருத்திற்கொண்டாரே தவிர முழு மையான சகல கூத்துக்களையும் தனதாய் வில் காட்டவில்லை. சகல கூத்துக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தால் அதுகாத்தி ரமானதாக அமைந்திருக்கும். பாலசுகுமார்'தமிழக இலங்கைக்கூத்துக் களும் மட்டக்களப்புக் கூத்துக்களும்" எனும் தலைப்பில் ஆய்வுரை ஆற்றினார். உண்மையில் இது ஒப்பியல் ஆய்வாக இருந்த போதும், தனியே அதன் அமைப் பும், தன்மையும் ஒப்பனையுமே சுட்டிக்காட் டப்பட்டது. இவற்றோடு தாளக்கட்டு, ஆட்ட வகைகள், பாடல் ஒப்பீடு என்பனவும் ஆய் வில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்குமா யின் சிறப்பாக அமைந்திருக்கும். ஆயினும் இக்கட்டுரை பல புதிய தேடல்களுக்கும் புதிய பரிமாணத்தோடு கூத்துக்கலையை நோக்கவும் வழிசமைத்துள்ளதெனலாம்.
மூன்றாம் நாள் (95 டிசெ. 31) நிகழ்வின் தலைமையுரையில் சித்திரலேகா மெளன குரு அவர்கள் 'கூத்து எப்படி வந்தது? எங் கிருந்து வந்தது? எது முந்தியது? எது பிந்தி யது? முதலியவிவாதங்களில் இறங்குவதை விட அதனை ஒருசிந்தனை பூர்வமான ஆய் வாகவும், சர்வதேசப்பார்வை கொண்டதாக வும் நகர்த்திச்செல்லல் நன்று அதேவேளை யில் இதனை எவ்வாறு எதிர்காலத்தில் பேணிப்பாதுகாப்பது என்பதனைப் பற்றி
யும் நாம் சிந்தித்தல் வேண்டும்' எனக்குறிப் GLIri.
அன்று சி. மெளனகுரு "ஈழத்து வளாச்சி யில் மட்டக்களப்புக்கூத்தின் ஸ்தானமும்
பி2பரந்திர
அதன்மீள்கண்டுபிடிப்பும்' எனும் தலைப் பில் கருத்துரை வழங்கினார். இது வரலாற்று நோக்கில் அணுகப்பட்டிருக்கிறது. மீள்கண் டுபிடிப்பு எனும் போது பேராசிரியர், சு. வித்தியானந்தனின் பங்களிப்பு நினைவுகூ ரப்பட்டது. வெ. தவராஜாவின் 'கூத்தின் நவீனவாக்கமும் 1970-1990 வரைமட் டக்களப்புக் கூத்துக்களின்நவீனநாடகத் தில் இடம்பெற்றமையும்' எனும் தலைப் பிலான கருத்துரை பயனுள்ளதாக அமைந் தாலும் அவரால் காட்டப்பட்ட நவீன நாட கங்கள் யாழ்ப்பாணத்தில் அல்லது வேறு மாவட்டங்களில் தயாரிக்கப்பட்டவையாக வும் மேடையேற்றப்பட்டவையுமாகவே இருந்தன. ஏன் மட்டக்களப்பில் நவீன நாட கம் வளர்ச்சி பெறவில்லை என்பதற்கு அவ ரின் ஆய்வுரையில் தகவல் இல்லை. மட்டக் களப்பில் பாடசாலை நாடகங்களைக் குறிப் பிட்டபோதும் அதுவும் முழுமையானதாக அமையவில்லை. எனவே அது தகவல்சேக ரிப்பில் உள்ள குறைபாடு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆகவே கூத்துக்கள் நவீன நாடகத்தில் இடம்பெறவேண்டில் அண்ணா விமார்களின் ஏகபோகச் சொத்தாக இருக் கும் கூத்துக்கள் சகலதரப்பினரையும் சென்ற டைய வேண்டும். "மட்டக்களப்புக் கூத்துகளும் புதிய அரங்கை நோக்கிய பயணமும்' எனும் தலைப்பில் சிதம்பரநாதன், பூரீகணேசன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருந்த போதும் அவர்கள் வராமையினால் அது கலந்துரை யாடலாக செய்யப்பட்டது. பாலசுகுமார் வெ. தவராஜா, செ.யோகராஜா லோகநா தன், ஜெயசங்கர் முதலியோர் பங்கெடுத்த னர். இவர்களினால் எவ்வாறு புதிய அரங்கை நோக்கிச் செல்லலாம் எனக் கருத் துக்கள் வழங்கப்பட்டன. அவை LJULJiggy GTIGT வையாக அமைந்ததோடு எதிர்காலத்தில் அரங்கு பற்றிய புதிய சிந்தனைகளையும் புதிய அரங்கினைத் தேடிச் செல்லவும் வழி காட்டியாக அமைந்தது. மூன்று நாட்களிலும் இடம் பெற்ற சபை யோர் கருத்துக்களை நோக்கும் போது அவையும் புதிய தேடல்களுக்கும் அதன் வழி சிந்திக்கவும் பயனுள்ளதாக அமைந் தன. குறிப்பாக சித்திரலேகா மெளனகுரு வின் 'கூத்துக்களில் பெண்களின்நிலை அல் லது பங்களிப்புஎன்ன? என்பதும், கமலநாத னின்கூத்தினைநவீன அரங்குநோக்கிநகர்த் தும்போது பார்வையாளன் பங்குபற்றுதல் எவ்வளவுதூரம் சாத்தியமானது என்பதும், தவராஜாவின் மட்டக்களப்பிற்கென ஒரு மரபு ரீதியான இசை வடிவத்தினையும், பொதுவான கூத்துவடிவத்தினையும்பொது வைபவங்களில் நிகழ்த்தினால் என்னவென்
-79
கிழக்குப் பல்கலைக்கழகம்
செய்கின்றனர்" தேச அரசியலை DGorff,
" ள் யாவும் நிகழ் முன்வைக்கப்பட் மக்கள் கூடதெரு ன்று முறைகூட ஆனால் இதன் ள் யாவும் நிகழ் பூடக வளர்ச்சியி
წშნსენგა/treus 2 — ცხრიrub2
னுள் நசுங்கிப் போயுள்ளன என்று கூறமுடி யாதநிலை இங்கில்லை (பி.கு:- நர்த்தனம் சங்கீதம் ஆகியவற்றுக்கு முன்னால் வீதி நாடகங்கள் ஓரளவு முன்னேறியுள்ளன என்றே கூறவேண்டும்.)
இலங்கையின் தெரு நாடக சம்பிரதாயம் காமினி ஹத்தட்டுவேகமமூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவரின் இச்செயல்காரண மாக இலங்கை தெருநாடகங்களுக்கு குறிப் பிடத்தக்க ஓர் இடம் கிடைக்கப்பெற்றது. இது பாராட்டுதலுக்குரிய செயலாகும். அது
வரை மக்கள் தொடர்பூடகமாக திகழ்ந்த நான்கு புறங்களிலும் சுவர்களால் மூடப் பட்ட மேடை நாடகங்கள் பின்னர் தெரு நாடகங்களாக அனைத்து மக்களும் ரசிக்கக் கூடிய கலை உருப்படியாக பரிணாமம் அடைந்தது. ஆனால் இந்த முதல் வளர்ச்சி பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது. வெவ்வேறுபட்ட தெரு நாடகக் குழுக்கள் உருவானாலும், ஒருவிட யம் மட்டுமே நாடகக்கருவாக சிலசமயங்க ளில் காமினியின் முறை அல்லது பாணியின் அடிப்படையிலேயே பிற்காலதெருநாடகங் கள் அமைக்கப்பட்டன. மேடை நாடகங்கள் பெருமளவு மாற்றத்தைக் கொண்டிருந்தா லும் தெரு நாடகங்களில் இந்நிலை மாற
ÉläGDIGA).
நிகழ்காலத்தில் தெருநாடகங்களின் வளர்ச் சிக்குஅடிப்படையாக அமைவது தயாரிப்பு மறுமலர்ச்சியாகும். தற்காலத்தின் தேவை நிமித்தமான கதையமைப்பும் ஆகும். (இவ் வாறு கூறுவது, ஹிந்திப்பாடல்களைப் புகுத் தவேண்டும். அவ்வாறான கதையமைப்பை புகுத்த வேண்டும் என்ற அடிப்டையில் அல்ல.) இக்காரணத்தை காரியமாக்கிக்கொள்ள தயாரிப்பாளர்கள், விவேகமும், படைப்பாற் றலும், தைரியமும் உடையவர்களாக இருத் தல் வேண்டும் அதற்கான விருப்பம் அல் லது நோக்கம் இன்றைய தயாரிப்பாளர்களி டம் இல்லை என்றே கூறவேண்டும். தெருநாடகக்கலைஞன் என்பவரது கடமை தம்மை முற்போக்குவாதி என்று காட்டிக் கொள்வது அல்ல, தம்மை ஓர் சிறந்தநடிகன் என்ற அடையாளத்தின் மூலம், மக்களை தன்பால் ஈர்த்துக்கொள்வதே ஓர் கலைஞன் செய்ய வேண்டியது இதனையேயன்றி வேறில்லை. இல்லாவிட்டால்நாம்வழமையாகசெய்வது போல்மக்கள், மத்தியில்சென்று மக்களுக்கு கலைச்சேவை செய்கின்றேன் எனக்கூறிக் கொண்டு, மக்களின் தலைகளில் அமர்ந்தி ருப்பதாகும் தெருநாடகங்கள் இதற்காகவா தேவைப்படுகின்றன? என்ற கேள்வி தெரு நாடக கலைஞர்கள் ஒவ்வொருவரினதும் மனதினுள் எழும்ப வேண்டிய வினாவாகும்
மூலம் மனுந்து வித்தியா நன்றிாவய
தமிழில் ரத்னா

Page 14
லங்கையில் சர்வஜன வாக்குரிமை விங்கப்பட்டதிலிருந்து இதுவரைக்கும் (10 வது பாராளுமன்றம் வரை)40பெண்கள் பாரா ளுமன்றத்தில் அங்கம் வகித்துள்ளனர்.
இந்த நாற்பது பேரில் அதிகளவு பெண்களை பிரதிநிதித்துப்படுத்திய கட்சி ரீலங்கா சுதந்தி ரக்கட்சி (அல்லது அதன் தலைமையிலான கூட்டு) யாகும் 40பேரில் 15பெண்களை அது
பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிற அதே நேரம் 14 பெண்களைஐக்கியதேசியக்கட்சிபிரதிநிதித் துவப்படுத்தியிருக்கிறது இடது சாரிக்கட்சிக ளைச் சேர்ந்த 8பெண்கள் இதுவரை அங்கம் வகித்துள்ளனர்.
இனரீதியில் எடுத்துக்கொண்டால் நாற்பது பெண்களில் மூன்று தமிழ்ப் பெண்கள் (நேசம் சரவணமுத்து ரங்கநாயகி பத்மநாதன், ராஜம னோகரி புலேந்திரன்) பிரதிநிதித்துவம் வகித் துள்ளனர் ஒரு மேலைநாட்டுப் பெண் (டொரின் விக்கிரமசிங்க) அங்கம் வகித்துள்ள துடன் ஏனைய36சிங்களசமூகத்ததைச்சேர்ந்த பெண்கள் அங்கம் வகித்துள்ளனர். முஸ்லிம், மலையக, பறங்கி சமூகங்களைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இதுவரை இலங்கை பராளுமன்த்
தில் அங்கம் வகித்ததில்லை.
இதே வேளை இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 7 மாவட்டங்களிலிருந்தும் இதுவரை பெண்கள் எவரும் பாராளுமன்றத் திற்கு தெரிவுசெய்யப்பட்டதில்லை.
அவை மாத்தளை,யாழ்ப்பாணம், அம்பாறை
திருகோணமலை புத்தளம் அனுராதபுரம்,
பொலன்நறுவை GTGTUIGNIĜGAJ...
Sanga LIITILOGIUuele lõõi
பல அரசியல் ஈடுபாடுகளினூடாக பிரவேசித்த னர் மார்க்ஸிய கருத்துக்களினால் உந்தப்பட்டு அந்தநோக்கிலேயே அவர்கள் சகலபிரச்சினை களையும் இனங்கான முயன்றனர். எனவே பெரும்பாலும் முழுமையாக உணர்வுப்பூர்வ மாக தங்களது அரசியல் கடமைகளையாற்றி னர் புளொரன்ஸ் சேனநாயக்க இலங்கையின் முதலாவது இடதுசாரி இயக்க பெண் பாராளு மன்ற உறுப்பினராவார். இவரைவிட குசும் சிறி
குணவர்தன, டொரின் விக்கிரமசிங்க விவி பன் குணவர்தன, சோமா விக்கிரமநாயக்க
போன்ற பெண் இடதுசாரிகள் பாராளுமன்றத் தில் அங்கம் வகித்தனர்.
இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த பெண்களின் அரசியல்பிரவேசத்திற்கு ஆண்உறவுமுறைச் செல்வாக்கு ஒரு ஊக்கியாக இருந்தபோதும், அது மட்டுமே காரணமாக இருந்திருக்க வில்லை. ஏனைய தேசிய கட்சிகளான முதலா ளித்துவ கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் 'ஆண் உறவுமுறைச் செல்வாக்கை அதிகளவுயே பயன்டுத்தி பிரவேசித்திருந்த னர். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் ஐதேக ரீலசுக போன்ற கட்சிகளைச் சார்ந்த பெண்கள் பலரது பிரவேசமானது ஆண் உறவு முறைச்செல்வாக்கைப் பயன்
படுத்திதிடீரென்று அரசியலில் குதித்திருந்தனர். இதேவேளை காலப்போக்கில் ஏற்பட்ட இடது
சாரி இயக்கங்களின் உடைவுகள், முதலாளித் துவகட்சிகளுடனான கூட்டுகள்,பாராளுமன்ற வாதத்தின் மீது ஏற்பட்ட பிடிப்பு இருப்பு மற் றும் இன்னோரன்ன காரணங்களினால் இடது சாரி இயக்கங்களின் அரசியல் வேலைகளில்
ay - namumu sama amr umannau UNONJONAVODIADAU BAGAY ENTRUMUNICOLULA
ருத்துக்களை முன்னெடு என எதிர்பார்க்கப்பட்ட பெண்களது உரிை பெண்ணிலைவாதம் ெ மான அக்கறைக் கா கணிக்க முடிகிறது. இதேவேளை தேசியக்க ளைச் சேர்ந்த செல்வாக் இறப்பினைப் பயன்படு
கிட்டிய உறவுமுறைசார்ந் அனுதாபத்தைப் பயன்ப கவே பெரும்பாலான ெ மன்றத்துக்கு பிரவேசிக்க காணமுடிகிறது. இத் தேசியக்கட்சிக்கலை மன்ற பெண் உறுப்பினர் யலோடு சேர்ந்து இழுட பொதுவாக நிலைத்து சொல்லப்போனால் ஆ கள் அனைத்தும் ஆண் பது அறிந்ததே இச்சட் ரவை அங்கீகாரம் ெ அங்கு பெரும்பான்பை
வேற்றப்படுகிறது. இதே
அரசியல் பிழைப்புக்காக
பெண்களைப் பயன்படுத்தி
தேசியக் கட்சிகள்
றத்தில் நிறைவேற்றப்ப பான்மை ஆண்களால் விடுகிறது. ஆனால் இ வொன்றிலும் பெண்க ஆராய்வது விவாதிப்ப நிதிகளிடம் மிகமிகக்கு
யென்றே சொல்லலாம். எனவேதான் பெண் 2
போட்டி 65 fa தேர்தல் மொத்த GALGONO பெண்களின் மொத்தத் தெரிவு செய்யப் CBGNIL "LIIGITÁNIEGT || GBG "LUIGI INEGiN Galleb lib) தெரிவு பட்ட பெண்கள் 1947 361 3. O.8 95 1952 305 9 3.0 95 2. 1956 249 5 20 95 1960 DIF 899. 16 1.8 151 1960 [[0]ണ 393 1.3 151 2 24 151 4.
6.
4.
12
12. SLLS (தேர்தல் முடிவுகளிலிருந்
LLLL00 TT MSTTS S L S S MTTLTLLL T TTTLSS SLLLLL L L L L L LLLLL LL LLLLLL 9 இல் தெரிவு செய்யப்பட்ட பெண்களில் இருவர் தேசியப்பட்டியலின் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை
1979. அமைக்கப்பட்ட 8 வது பாராளுமன் றத்திலேயே அதிக பெண் நியமன உறுப்பினர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக பெண்கள் வேட்பாளர்களாக போட்டி யிட்டதும் அதிக பெண்கள் பாராளுமன்றத் துக்கு தெரிவு செய்யப்பட்டதும் 9வது பாராளு மன்றத்திலேயே 1989இல் நடந்த 9வது பாரா ளுமன்றத் தேர்தலின் போது மொத்தம் 57 பெண்கள் போட்டியிட்டதுடன்12பேர்பாராளு மன்றத்தில் அங்கம் வகிக்கவும் செய்தனர். இதுவரை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்த லைவர் பதவிக்குநியமிக்கப்பட்ட ஒரே பெண் சிறிமாவோ பண்டாரநாயக்கா மட்டுமே இவர் 6வது (1965-1970) பாராளுமன்றத்திலும், 9வது (1989-1994) பாராளுமன்றத்தின் போதும் எதிர்க்கட்சி தலைவியாக செயல்பட் (6) ĜiTGITI it. இதுவரைகாலம் சபாநாயகர் மற்றும் பிரதி சபா நாயகர் ஆகிய பதவிகளுக்கு எந்த பெண்ணும் நியமிக்கப்படவில்லை. பெண்களும் அரசியற் கட்சிகளும் இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் பெண்களின் பிரவேசத்தின் ஆரம்பகாலங்க ளில் இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த பெண் களே பெரும்பாலும் அரசியலுக்குள்பிரவேசித் தனர். இவர்கள் அன்று இடதுசாரி இயக்கங்க
ளின் அரசியல் போராட்டங்கள் மற்றும் வேறு
ஏற்பட்டமந்தப்போக்கு சோர்வு என்பவற்றின் ஓட்டத்தினூடே பெண்களின் அரசியல் பங்க ளிப்பும் இயல்பாகவே இல்லாது போயின. குறிப்பாக 70களின் இறுதியிலிருந்து இடதுசாரி பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாது போயின. சந்திரிகா குமாரணதுங்க, ஐக்கிய சோஷலிஷ முன்னணியின் முக்கிய உறுப்பினராக இருந்திருந்தபோதும் பிற்காலங் களில் அவர் தன்னை ஒரு மார்க்ஸிஸ்டாக அடையாளம் காட்டமுனைந்தபோதும் சந்திரி காவின் ஆட்சியை விமர்சனத்துக்குள்ளாக்கும் அரசியல் விமர்சகர்கள் அவரையொரு முதலா ளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாகவே கொள்
Gleit. EFIGLIGOTEi
கின்றனர். 1970களில் ஒரு புறம் பாரம்பரிய இடதுசாரிக ளின் தேய்வுக்கூடாக மொத்த பாராளுமன்ற இடதுசாரி பிரதிநிதித்துவத்தில் வீழ்ச்சி ஏற்பட் டுக்கொண்டிருந்த அதே சமயம் மக்கள் விடு தலைமுன்னணிக்கூடாகதீவிர இடதுசாரிநடவ டிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித் துக் கொண்டிருந்தது எனலாம். இவர்கள் பாரா ளுமன்ற அரசியலை தமது இருப்பாக்கிக்கொள் ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ளதுநலன்களுக்காகஇ அரசியலோடு இழுப பதை கூறக்கூடியதாக தேர்தல்விஞ்ஞாபனங் தொடர்பான விடயங் டப்பட்டது 1977 இே ஆண்டான 1975ம் ஆ QLIGIE6slóði GIsö, 1977இல் ஐக்கிய முன் ஞாபனத்தில் பெண்க விடயங்களும் உட்ப இதுவரை முஸ்லிம்க முஸ்லிம்கட்சிகளும் களது கட்சிகளது ே இருத்தியதில்லை. மு. லிருந்து இஸ்லாமிய
இதற்கு காரணமாக 8 நடைமுறையிலுள்ளது லிம்நாடுகளில் பெண் ஏறிய சந்தர்ப்பங்கை
பதிலளிக்குமுகமாக தமிழ்க்கட்சிகள் இய
ணிலைப்பட்ட கருத்
OTLDITBGLD, 9,556)
பிரதிநிதித்துவம் தொ
முயற்சிகளை மேற்ெ
குறிப்பிடலாம்
எவ்வாறிருந்தபோதும் பெண்நிலைவாதக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GLI1.08-GLIL.21, 1996 4.
&6&5&laq ULI சக்திகள் |வ் இடதுசாரிகட்சிக இதுவரை பாராளுமன்றத்திற்கு 615/fଣସ୍ ølløseminaü unval களுக்காக அல்லது 6.U.A.), டர்பாக ஆக்கபூர்வ பாராளுமன்றக் Ghuu leaf தொகுதி டவில்லை என்றே காலப்பகுதி
1981.07.07 - 1938.12.07 as Say Gudroo(pco --- ருவன்வெல்ல Á561 தமது SLAs நேசம் சரவணமுத்து --- கொழும்பு வடக்கு படைத்தவர்களின் 1990.03.17 – 1047.07. 04 |Ciparib egyalogpág --- கொழும்பு வடக்கு
55.GAJ MAGGING 00LLLL0S 00S LL SS 00L0L0 0LLSS00 LLTLTL TLLT TT T LSSP la facibao தி இறந்தவர்களின் குகம்சிறி குணவர்தன LSSP lesiaaöavom Gladba)
தமரா குமாரி இலங்கரத்ன கண்டி 12.0.00 - 10.02.18 gaba garas VLSSP Isolalabaum Glauciba
olna aaayudayas CP அக்குரவல்ஸ் பெண்ணின் மீதான 1988.04.10 - 1910.12.09 to be also NILSSP கொழும்பு வடக்கு
குசும் சிறி குணவர்தன VLSSP-MEParacoa த்துவதன் மூலமா விமலா விஜயவர்தன SLFP-MEP u8rfaun GöT860GTÜ UTVITQ5 குசுமா ராஜரட்ன SLFP-MEP |6haicČupL செய்த தன்மையை 0S 0S0 S0SS LS 0 LLLLM CMLLLLL கன்னங்கர UN கலிகமுவ
Seston VII ogULeo JVP Paan lugganap - - - - சோமா விக்கிரமநாயக்க ISS தெஹியோவிட்ட ச் சேர்ந்த பாராளு 108.0.08.0.0 - 1064.12.17 oes uprir yn gwyn" gan JVP | Param uygoraslo d 朗 Gertrudn aldauuommucks LSSP || GlasanyCurrah"L श शारं விவியன் குணவர்தன LSSP || 6 umgebou ட்டு போகிற UNTIAU 100.0.05 - 1970.03.26 சிறிமாவோ பண்டாரநாயக்க ISLP அத்தனகல்ல ருகிறது. குறிப்பாகச் ஷிவா ஒபேசேகர SLFP lusófalubav கப்படும் சட்டமூலங் விமலா கன்னங்கர IP கலிகமுவ NaDaDÜLULLGADGAJ GTG&T goesau Dr Cynriggy" gan JVP | Parant uygensip
லடிஷியா ராஜபக்ஷ SLFP தொடங்கஸ்லந்த o 9GOLDEF மல்லிகா ரத்வத்த SLF lucom:16lasniறப்படும் போதுகூட 1070.07.00 - 1977.06.19 சிறிமாவோ பண்டாரநாயக்க |SLFP அத்தனகல்ல
ஆண்களால் நிறை sparsom suuaufnasaor LSSP || 6 Lumgebou மசோதா பாராளுமன் விவியன் குணவர்தன LSSP || 6:ssa Seal GDG
தமரா குமாரி இலங்கரத்ன SLF" |asso6)asso ஷிவா ஒபேசேகர SLFP LIEFD மல்லிகா ரத்வத்த SLFP LIGASINKGlassim 107.7.26 - 1929.12.20 சிறிமாவோ பண்டாரநாயக்க ISLP அத்தனகல்ல
விமலா கன்னங்கர IP கலிகமுவ ரேனுகா ஹேரத் UNP lala ana அமரா பியசிலி ரத்நாயக்க UNP I annuan na
சுனேத்திரா ரணசிங்க UNP தெஹிவளை ருபா சிறியாணி டேனியல் UM ஹேவாஹெட்ட எல்.எம்.விஜயசிறி UMP ஹாரிஸ்பத்துவ X U Miriassimula u jipprofitabażi UM பொத்துவில் தயா சேபாலி சேனதிர UMP கரன்தெனிய }լի போது SAL பெரும் கீர்த்திலதா அபயவிக்கிரம |UNP |தெனியாய
நிறைவ்ேற்றப்பட்டு சமந்தா கருணாரத்ன UN ரம்புக்கனை |ச்சட்டமூலங்கள் ஒவ் 1980.2.15 - 1994.8.16 சிறிமாவோ பண்டாரநாயக்க ISI கம்பஹா TS நலன்தொடர்பாக சுமித்திரா பிரியாங்கனி அபேவிSLரி களுத்துறை
GAUGSTIG ஹேமா ரத்னாயக்க SLP ugsona எனபது на. ரதி குணவதி திசாநாயக்க SLFP Gloria VJMagna) றைவு அல்லது இல்லை சுனேத்திரா ரணசிங்க UNP || Onassingubų சமந்தா கருணாரத்ன UNP || Geassassimamoo உறுப்பினர்கள் பெண்க ரேனுகா ஹேரத் I நுவரேலியா அமரா பியசிலி ரத்நாயக்க UN குருநாகல் சுஜாதா தர்மவர்தன UNIP Sassarib ymgupGamasıf ucopiaydı UNP are சந்திரா கருணாரத்ன UM பதுளை
ருபா சிறியாணி டேனியல் UNP தேசியப்பட்டியல் 19948655 A சந்திரிகா குமாரணதுங்க PA கம்பஹா 1.1 சிறிமாவோ பண்டாரநாயக்க தேசியப்பட்டியல்
ശ്രഥഞ്ഞ് ബബൂൺ PA 61&nԱքibւ 2.1
சுமேத ஜி ஜயசேன PA ClшpпалЈплъ6060 3.2 நிருபமா ராஜபக்ஸ் PA அம்பாந்தோட்டை 20 பவித்திரா வன்னியாராச்சி PA இரத்தினபுரி 1.3 ஹேமா ரத்நாயக்க PA 2.6 சுமித்திரா பிரியாங்கனி அபேவி களுத்துறை 40 ரேனுகா ஹேரத் UNP pauctorio:Surr olor Ludos JšTušas UI குருநாகல் 2.4 ராஜமனோகரி புலேந்திரன் UNP lauatar 5.33 அமர பத்திரா திசாநாயக்க II தேசியப்பட்டியல்
5.33 தயாரிக்கட்டு
| இடைத்தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் ங்குவதைவிடதேசிய |நியமிக்கப்பட்டவர்கள் டு போகிறார்கள் என் Aதிருமதி சந்திரிகா 10வது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ள்ளது. 1994 ஒக்டோபரில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் வில்பெண்களதுநலன் மேற்படி அட்டவணையில் VP என குறிப்பிடப்பட்ட கட்சி மக்கள் ரிலும் அக்கறைக்காட் | kasses' globa). Giflu så GSGu (Tathika (u, gifa1668 tD&gslíf nഞ്ഞ ധ്രുങ്ങിങ്ങ് அல்ல தேசிய விடுதலை முன்ன u (Jathik
ಕಣ್ರ ರಾಶಿ Vimukthi Peramuna) sius scrij5 Qënsis. TC) UNP - United National Party ಹಾಲಿ ಇಂಗ್ಪ SLFP - Sri Lanka Freedom Party |ணியின் தேர்தல் விஞ் MEP - Mahajana Eksath Peramuna து நலன் தொடர்பான LSSP – Lanka Sama Samaja Party தப்பட்டது. CP - Communist Party
JVP - Jathika Vinukthi Peramuna கிரஸ் உள்ளிட்ட எந்த
- PA - People Alliance ஸ்லிம்பெண்களை தங் LLUITGITT BEGITIT Gö. SAL லிம் சமூகத்தின் தரப்பி த ஆசார முறைகள், டப்படுகின்ற போக்கு ன்கின்றபோதும்முஸ் எட்லின் மொலமூரே (1947) ஆட்சியதிகாரம் கூட சிசிகுரே (1947) இதற்கு கிளோடா ஜயசூரிய (1954) लeळगाळशा । எவ்லின் டி சொய்சா (1958) HJ856T SIGAL 35UDg5 26 GOOT சிறிமாவோ பண்
LITUSTU385 (1960) a) LDGGOT TUTTGAJúb stry ன்மையாலும் பெண் சீதா செனவிரத்ன (1967)
பாக ஆக்கபூர்வமான
|-
டதில்லை என்பதை
- -- ف%62%

Page 15
C Góp சரிநிகர் இதழில் 'வாசகர்க ளுக்கு ஒரு கடிதம்' என்றபந்தியில் சரிநிகர் தொடர்பான விமர்சனம் பார்த்தேன். அது என்னை திகைப்பில் ஆழ்த்தியது. விமர்ச னத்தை முன்வைத்தவர்கள் தம்மை எத்தளத் தில் நிறுத்தி, எதை நோக்கி முன்வைத்த னரோ தெரியவில்லை? "மேர்ஜ்' ஒரு அரச சார்பற்ற அமைப்பு அதன் பணிகளில் மேலான ஒன்று சரிநிகரை வெளியிடுவதாகும் மேர்ஜின்குறிக்கோள்க ளைப் பொறுத்தவரையில் அவை சிறப்பான வையே. ஆனால் அக்குறிக்கோள்களை குறிப்பாக குறிக்கோள்கள் 5.6 என்பவை எந்தளவில் வலிமையுடன் செயற்படுகின் றன என்பது கேள்விக்கு உட்படுத்தக் கூடி யதே. வரையப்பட்டிருக்கும் குறிக்கோள்களுடன் சரிநிகர் முரண்பட்டிருக்கிறது என்ற வாதம் சில இடங்களில் பொருந்தக் கூடியதேயா கும் 'அரசாங்கத்தின் சமாதான தீர்வுப் பொதி' என்பது ஒரு பக்கம் இருட்டையும் மறுபக்கம் வெள்ளையையும் கொண்டமைந் துள்ளது என்பதில் சந்தேகமில்லை. 'வெள் ளை' நிறத்தைப் பார்த்து ஏமாற வேண்டிய நிலை சரிநிகருக்கும் இருக்கவேண்டும் என் பதில்லை. அகதிகளாக்கிக் கொண்டு அவசர காலச் சட்டத்தை நிலை நிறுத்திக்கொண்டு இராணுவத்திற்கு ஆட்க ளைத் திரட்டிக்கொண்டு சமாதான தீர்வுப் பொதியை சுமந்து நிற்பது என்பது எந்தள வில் சுத்தமானது சரியானது என்பது ஒரு பக்கமிருக்க தீர்வுத்திட்டம் தமிழ் மக்களின் தாயகத்தை பிளப்பதுடன் தமிழன் மக்க ளின் செறிவைக் குறைப்பதுடன் முஸ்லிம் தமிழ் மக்களின் உறவை அறுக்கும் வகை யில் 'முதுகில் உதைக்கும் பாங்கில் உரு வாக்கப்பட்டதை எப்படி ஏற்க இயலும்? உரிமையை சிதைக்கும் வேலி எழுப்பக்கூ டிய எந்தத் தீர்வையும் யாராலும் ஏற்க முடி
LD5,5G)GII
சரிநிகரின் நிலைப்பாடு சரியான
யாது சரிநிகர் மக்களுக்கான குரல் என்றால் பூரணத்துவம் அற்றதை அங்கீகரிக்க வேண் டிய தேவை இல்லை. இவ்விடத்தில்தான்'மேர்ஜ்'உடன் சரிநிகர் முரண்படுகிறது. ஐந்தாவதாக குறிக்கப்பட்ட விமர்சனம் பிழையானதே சரிநிகர் 'விகடம்' சார்பா னது அல்ல. ஏனைய பத்திரிகைகளிலிருந்து சரிநிகர் வேறுபட்டு உயர்ந்து நிற்கக் கார ணம் உண்மையினை உள்ளபடி சொல்ல முற்படுவதேயாகும் ஜனநாயகத்துக்கும் சமாதானத்துக்கும்பாடுபடும் தனிநபர்களை ஆதரிக்க வேண்டும் அவர்களுடன் இணைந்து பங்காற்றுவதுகூடசிறப்பானதே இதற்காக அவர்கள் விடும் பிழைகளை விமர்சிப்பதை 'கிண்டல்' எனக் காண்பது எந்தளவில் நல்லது எனப்படவில்லை. அவ் வாறான சமாதான ஜனநாயகத்துக்குபாடுப டும் தனிநபர்கள் சமூகம் சார்ந்த செயற்பாடு களில் விடும் பிழைகளை சுட்டிக்காட்டு வதை 'கிண்டலடிக்கும் பாணி' என்று அறி முகப்படுத்துவார்களாயின் சரிநிகர் கட்டா யம் கிண்டலடிக்கும் பாணியை முன்னெடுத் துச் செல்ல வேண்டும். சரிநிகர் தமிழ் மக்களுக்கு புலிகளைத் தவிர வேறுவழி இல்லை என்று கூறியதாக எனக் குப் படவில்லை. ஒருவிதத்தில் அப்படிக் கூறுவது தான் பொருத்தமானதாக இருக்க முடியும் போல சரிநிகர் புலிகளை விமர் சித்து இருக்கின்றனர். அதன் வலு அதிகமில் லாமல் இருக்கலாம். விமர்சனத்தை முன்
ருக்கலாம். அதற்காகபு நியாயப்படுத்துகிறது எ செய்திகள் தெரிவதில்" னது என்ற குற்றச்சாட்( 'திவயின சிங்கள தத்தை வளர்ப்பதும், ச் சுதந்திரத்தின் மீது துரே வான நடவடிக்கைகை யும் குறிக்கோள்களாக நிகர் தமிழ் வாசகர்களும் றுப் பத்திரிகையாக ெ இனம் என்ற வகையி உரிமை சுதந்திரம் என் வதற்கு சிங்கள பெள சூழ்ச்சிகளை தெளி விளக்கி நிற்பதாய் ெ னவே தவிர தமிழ் இ யினை பின்பற்றவில்ை ஒருவிதத்தில் வடக்கு பிரச்சினைக்கு தரும் ளுக்கும் குறிப்பாக மன குறைவானது என்று கூ மலையகத் தமிழர் பிர பத்திகள் குறைவானதா மாற்றுக்கருத்துக்களை என்ற விமரிசனம் எந்த பது புரியவில்லை எ ரையில் மாற்றுக்கருத்து ஒரே ஒரு தமிழ்ப் ப ரையே குறிப்பிடமுடிய பூர்வமா அறிந்தே சொ இறுதியாக
(6) Tசகர்களுக்கு ஒரு கடிதம்' பற்றி சரிநிகர் 87ல் வந்த கடிதம் எனக்கு வியப்ப ளிக்கவில்லை, ராஜன் ஹூல் சரிநிகர் பற்றி பொறுப்பற்ற முறையில் 'கௌண்ட்ட பொய்ன்ற் சஞ்சிகைக்கு எழுதிய கடிதத் திற்கு என் பதிலின் பிரதியை உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அது பிரசுரமாகுமோ தெரியாது. ஆயினும் சந்திரிகா அலையில் அள்ளுண்டு போகுமுன்னமே சில புத்திஜி விகள் தமது புலிஎதிர்ப்பையும் தமிழ் மக்க ளது விடுதலைப்போராட்டத்தையும் குழப் பிக்கொண்டுள்ளனர் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் மூர்க்கத்தனமான வெறி அரசின்
வைத்தவர்களுக்கு திருப்திதராமல் இருந்தி
சரிநிகர் தொடர்பாக எழுந்துள்ள சில விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி மேர்ஜ் நிறுவனத்தின் -霹娜Gum* பூ ர்வ குறிக் கோள்களையும் சரிநிகர் மீது soil, all குற்றச் சாட்டுக்களையும் வாசகர்களின் முன் வைத்து அபிப் பிராயர்களை
கேரியிருந்தோம். வாசகர்களின் அபிப்பிராயங்கள் வந்து சேர்ந்த வண்ணமுள்ளன. அவ்வாறு
வந்த கடிதங்களில் இரண்டு இம்முறை பிரசுரமாகின்றன வாசகர்கள் தொடர்ந்தும் எழுதுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
மலையக மக்கள் தொ ளுக்கு முக்கியத்துவம் ஒருமுறைவேண்டிக் டன்பகுதிக்கு ஒருநிரு படி வேண்டிக்கொள்கி எம்.எச்.எம்.ஜவ்ப டிக்கோயா
தாக எந்த அடிப்படை யுமோ தெரியவில்லை ஆங்கிலத்தில் புலி எ பொழிகிற புத்திஜீவி எழுதலாமே. அது எ( விடுதலைப்புலிகள்பற் கணிப்பீட்டிற்கு வரவ லைப் புலிகளை விமர் Alsig,6 g GrøTGIs eg அதிகம் எழுதுவதில் பல்வேறு நிலைப்பாடு னம் செய்கின்றனர். எ6 பல் நிலைப்பாட்டிலிரு
மாற்றுக் கருத்துக்களுக்கு களம் சரிநி
பிழைகளைக் குறைத்தும் மறைத்தும் எழு தவே சிலரைத்தூண்டியுள்ளது. சிங்கள வாச கர்ளுக்குத் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம்பற்றிவிளக்கும்.அக்கறைசிறிது மின்றி வெறுமனே விடுதலைப்புலிகளை விமர்சிப்பதும் குருட்டுத்தனமாக சந்திரிகா அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்து வதையுமே தமது நடுநிலைக்கு ஆதாரமாகக் காட்டுகிற சிலரது நெருக்குவாரங்கள் பற்றி ஓரளவு அறிவேன்.
சரிநிகரும்யுக்தியவும் சுயாதீனமாக இயங்கு வது மேர்ஜின் சிறப்பு இதை மாற்றி சரிநிக ரின் மீது தணிக்கை முயற்சிகளை எவரும்
மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. இவ்வரு டம் நான் அனுப்பிய கட்டுரை ஒன்றும் கவிதை ஒன்றும் தபாலில் தவறியிருக்கலாம். மற்றப்படி சரிநிகர் எனது கடிதங்களுக்கு உள்ளடக்கத்தில் ஊறு இல்லாத விதமாகவே வெளியிட்டுள்ளது. வேறுசிலரது கட்டுரைக ளின் பிரசுரம் தாமதமானது வருந்தத்தக்கது. மற்றப்படி மாறுபட்ட பல கருத்துக்கள் சரிநிக ரில் வருவது பற்றி எல்லாரும் அறிவோம். இன்று வடக்கில் உள்ள அவல நிலையில் அச் செய்திகள் முதன்மை பெறுவது சரியா னதே. ஆயினும், கிழக்கோ மலையகமோ முஸ்லிம்களோ அலட்சியம் செய்யப்படுவ
என்ன கட்சிப்பத்திரிை சரிநிகளில் முதிர்ச்சியற் சில சமயம் பொறுப்பற் யங்கள் எழுதப்பட்டுள் கள்கடிதத்திற்கூறப்பட் களை நிரூபிக்க அவை சரிநிகளின் குரலை அ
ஜனநாயக விரோதமா குப் பணிந்து போகாது சிவசேகரம், லண்டன்,
 
 
 
 
 
 
 

பெப்.08:பெப்.21, 1996
லிகளின் பிழைகளை ன்பது பொய் திவயின'க்குநிகரா ஏற்க முடியாதது. பெளத்த பேரினவா றுபான்மையினரின் கத்தனமான இழி ள ஊக்குவிப்பதை கொண்டுள்ளது. சரி கான ஒரே ஒருமாற் வளிவருகிறது. ஒரு ல் தமிழ் மக்களின் பனவற்றைப் பேணு த பேரினவாதத்தின் வாய் மக்களுக்கு சய்திகள் தெரிகின்ற னவாத சார்பு நிலை
கிழக்குதமிழர்களின் அழுத்தம் முஸ்லிம்க லயகத் தமிழருக்கும் றமுடியும் சரிநிகரில் சினை தொடர்பான கும். உதாசீனம்செய்கிறது ளவு சரியானது என் ன்னைப் பொறுத்தவ க்களை மதிக்கின்ற திரிகையாக சரிநிக ம் இதனை அனுபவ ல்கிறேன்.
LITLJITGOT (Glyš ÁleGO)GOTS, தரும்படி மீண்டும் காள்கின்றேன். ஹட் பரை தெரிவுசெய்யும் ன்றேன்.
பில் எவரும் கூறமுடி
திர்ப்பு வசை மாரி ள், அதைத்தமிழில் ழப்பும் விவாதங்கள் றிய ஒருநிதானமான வகுக்கலாம். விடுத சிக்கவே விரும்பாத வர்கள் சரிநிகருக்கு DG). GSLDT(UT களினின்று விமர்ச லோரும் ஒரே அரசி ந்து எழுதச் சரிநிகர்
!
BULI’
எழுத்து உள்ளது. ற முறையிலும் விஷ ளன. ஆயினும், உங் டுள்ள குற்றச்சாட்டுக் ஆதாரங்களல்ல. டக்கும் முயற்சிகள்
னவை, மேர்ஜ் இதற் என நம்புகிறேன்.
க்களப்பு:
tor i
கேள்விகள் அதேபோல்கூத்துக்கலைஅழிந் துபோகாது பாதுகாக்க ஆய்வுகள் மாத்திர மன்றி செயல் வடிவத்தில் அல்லது செயற்கை மூலம் பாதுகாக்க கலாசார அமைப்புக்களை கிராமம் தோறும் தோற்று வித்தல் வேண்டும் என்ற நீண்ட கருத்துரை யும், செ. யோகராஜாவின் சிறுவர் அரங்கம் ஒன்று மட்டக்களப்பில் வளர்ச்சியடைய வில்லை. அதனை நவீன அரங்கு நோக்கிய பயணத்தின் ஒருபகுதியாக கருத்தில் கொள் எல் வேண்டும் என்ற சிந்தனையும், லோக நாதனின் இத்தகைய பாரம்பரிய கலைவடி வங்கள் ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்கநாடு களில் உல்லாசத்துறையுடன் தொடர்புபட்ட தாக இருப்பது அதன் வளர்ச்சிக்கும் மேம் பாட்டுக்கும் வழிகோலியுள்ளது. அது போல் எமது பிரதேசக்கூத்துக்களையும் நகர் நோக்கி நகர்த்தும் போது பயனுள்ளதாக அமையும் என்றும், ஆலோசனைகளை வழங்கினர் அம்மன்கிளி முருகதாஸ் மட் டக்களப்பின் ஒருபிரிவினர் முஸ்லிம், மற் றும் பறங்கியர் இவர்களிடம் இத்தகைய அல் லது எத்தகைய கூத்து மரபுகள் உண்டு எனக் கேட்டதோடு அதனையும் சேர்த்துப் பார்த் தால் முழுமையான ஆய்வாக அமையுமென்
DITAT,
சிவரட்ணம் 'மறைமேளக் கூத்தினை', ' மட்டக்களப்பு மேளக்கூத்து என இனிமேல் அழைத்தால் என்ன என்று எழுப்பிய கேள் வியை மெளனகுரு கமலநாதன் ஆகியோர் மறுத்துரைத்தனர். ஏனெனில் தலித்பார்வை யில் அவை தனித்துவமானவை. இதுவே இவர்களின் அடையாளம் தலித் ஆய்வுகள் வளர்ச்சி பெற்றுவரும் காலகட்டத்தில் அதனை அதன் தன்மையிலேயே பார்த்தால் நன்று என்றனர்.
மன்று நாள் நிறைவின் போதும் கலந்து கொண்டோர் தொகை மிகக் குறைவு முதல் நாள் கலந்துகொண்ட அண்ணாவிமார்க ளில் பலர் இரண்டாம் நாள் அமர்வில் இல்லை. அதிகமானோர் மத்தியதர கல்வி கற்றவர்களே கலந்துகொண்டனர். அடி
கிளர்த்திய ரொன
கடத்தின்.
நிலைமட்டத்தில்இருக்கும்.இக்கூத்துக்கலை பற்றிய இத்தகைய புதிய சிந்தனைகள் அடி மட்டநிலையிலுள்ள அண்ணாவிமார்களை யும் அவர்கள் சார்ந்த நடிப்பவர்களையுமே சென்றடைய வேண்டும். அப்போதுதான் அதன் புதிய பரிணாமங்கள் தோன்றும் ஆகவே புதிய அரங்கை நோக்கி கூத்தினை நகர்த்தவும், உலகநிலைக்கு அடையாளப்ப டுத்தவும்.மேலும் இதனைக்கட்டிக்காக்கவும் சகலதரப்பின்பிரதிநிதிகளும் கலந்துகொள் ளல் வேண்டும். கூத்துக்கலை, ஆடல் பாட்லுடன் தொடர்பு பட்டதோடு நடிப்புடனும் சம்பந்தமுடை யது. ஆகவே வெறும் எழுத்தாய்வுகள் மட் டும் இதனை வளர்ச்சியடையச் செய்யமாட் டாது.அண்ணாவிமார்களிடம் இருந்து இது பயிற்றப்பட்ட ஆசிரியர்குழாத்திடம் செல்ல வேண்டும் கூத்துக்களுக்கென மட்டக்களப் பில் பயிலரங்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அது இளம் தலைமுறையின ரைச்சென்றடையும் பட்சத்தில்தான்மட்டக்க ளப்பு:கூத்தின்ஸ்தானம் முழுமையாகத்தெரி யவரும். ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் இதில் அதிக அக்கறையும் அர்ப்பணிப்பும் காட்ட வேண்டும் அவ்வாறு செய்யும் போதுதான் மட்டக்களப்புக் கூத்தின் மகிமை யும், அதன் வளர்ச்சியும் பரிணாமங்களும் வெளிப்படும். எதுவாயினும் இக்கருத்தரங்கானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. குறிப்பாகக்கூத் தினை அறிமுகப்படுத்திய அல்லது பல்வேறு பார்வைகளில் ஆய்வுநிலைக்குட்படுத்திய தோடு இதனைப்புத்தகவடிவில்கொண்டுவ ருவதாக ஒப்புதல் அளித்துள்ள இந்து கலா சார அமைச்சுக்கும் ஏற்பாடு செய்த மண் முனைவடக்குப்பிரதேசச்செயலாளருக்கும் நெறிப்படுத்திய கலாநிதிசி மெளனகுருவிற் கும் மட்டக்களப்பு கூத்துலகம் கடமைப்பட் டுள்ளது. இனியும் இத்தகைய ஆய்வுகள் தொடரட்டும்
மத்திய வங்கி.
சந்தித்த போது அவர் சொன்னார் "பாதுகாப்பு இந்தமாதிரி விடயங்களுக்கு வழங்கப்படுவது என்பது மிகவும் கஸ்டம் சாகத்தயாராகி குண்டுகளுடன் வருபவர் களை எதிர்த்து நிற்க யாருக்குத்தான் முடி யும்? குண்டுத்தாக்குதலை தவிர்க்கலாம் ஆனால் எதிர்ப்பது எப்படி?. அரசாங்கம் புலிகளோடு பேசி எதையாவது செய்தா லொழிய இந்த நிலைமையைக் கட்டுப்படுத் துவது என்பது கேள்விக்குறிதான்." வவுனியாவிலிருந்து ஒவ்வொருநபரையும் முற்றாக சோதித்து விட்டு அனுப்புகின்ற போது எப்படி ஒரு லொறி ஆயுதங்களுடன் இங்கு வந்தது என்ற கேள்விக்கு பாதுகாப்பு வட்டாரங்களிடம் கூட பதில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த தாக்குதல் காரணமாக கேந்திர முக்கி யத்துவம் வாய்ந்த இடங்களிலுள்ள அலுவ லகங்களிலுள்ள உத்தியோகத்தர்களில்
பவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. புலிகளின் தாக்குதல் முழு உலகத்தாலும் கண்டிக்கப்பட்டுள்ள போதும், வெறும் கண் டனங்கள் நிலைமையில் எந்த மாற்றத்தைத் தரப்போகின்றன என்று கேட்கிறார் இன் னொருவர். எவ்வாறாயினும், புலிகளின் இந்த நடவடிக் கையின் மூலமாக இரண்டு உண்மைகள் தெரியவந்துள்ளன. ஒன்று யுக்திய ஆரிசி யர் குறிப்பிட்டதுபோல யுத்தம் மூலம் வடகி ழக்கில் வெற்றிபெறுவது மட்டுமே அமை தியை உருவாக்கிவிடாது இரண்டு புலி களை வெளியே வைத்துக்கொண்டு சமாதா னத்தை நடைமுறைப்படுத்திவிட முடியாது.
இந்த இரண்டும் அரசாங்கத்திற்கு விளங் குமா என்பதுதான் இன்று கொழும்பின் பிர தான கேள்வி O
கொழும்புக்கு வெளியே மாறுதல் கோரிநிற்
திருமலை : தமிழ்.
பதவியில் இல்லையென்பது முடிவாகிவிட் பதில் நிம்மதி ஆனாலும் இப்போதும் அலு வலகத்தில் உபதலைவரது ஆசனத்திலேயே அமர்ந்துகொள்ளும் உபதலைவரால் தலை வருக்கு பெரிய தலையிடியாகப் போய்விட் بالا
வெளியேறிய ஏழு உறுப்பினர்களும் கூடி ரெலோவின்மாவட்டபொறுப்பாளரும்நகர சபை உறுப்பினருமான க லிங்கராசா வையே உபதலைவராக்குவது என்று முடி வெடுத்தனர் (லிங்கராசா டெலோ தலை மைப்பிடத்தின் விசாரணைக்குத் தற்போது உள்ளாகி இருப்பதும் மாவட்டப்பொறுப்பா எர்பதவியினின்றும்நீக்கப்பட்டதும் பிந்திய விடயங்கள்) உபதலைவரை நியமிப்பது தலைவரே என்பதை அறிந்திருந்தார்களோ என்னவோ செயலாளருக்கு முகவரியிட்டு
எல்லோருமாகக் கையெழுத்திட்டு தங்கள் வேண்டுகோளைத் தெரிவித்துள்ளனர்
தமிழரான செயலாளருக்கு தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றுத் தெரிவான தமிழ் தீவிரவாதிகளான தமிழ் உறுப்பினர்கள் தமி ழர் தலைநகரில் தமிழில் நிர்வாகம் நடத்தும் நகரசபைக்கு உபதலைவரை நியமிக்கக் கோரிஅனுப்பிய கடிதம் தனிச்சிங்களத்தில் அடுத்து ஒருநகரசபைத்தேர்தலில் இவர்கள் பொதுமக்கள் மத்தியில் வந்து பதவி ஆசை எங்களுக்கு கிடையாது நாங்கள் தமிழருக் காகவே வாழ்கிறோம். தமிழரை அரியணை ஏற்றுவதற்கு உயிரையும் கொடுக்கத்தயங் கோம் என்றுவீராவேசத்துடன் கூறுவார்கள் பாவம் தமிழ் மக்கள் கட்டாயமாக நம்பித் தான் ஆகவேண்டும் O
கிரிஸ்டினா

Page 16
GlöTolbu நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் நடந்த மத்தியவங்கி மீதான குண்டுத் தாக்குதல் தெரிவிக்கின்ற செய்தி பற்றி பல்வேறு அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து நடைபெற்ற அண்மைக்கால தாக்குதல்களில், கொலன்னாவ தாக் குதலுக்குப் பிறகு நடந்த முக்கியமான ஒரு தாக்குதல் இது என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். திட்டமிட்ட இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார அடித்தளங்களை ஆட்டம் காணச் செய்கின்ற நடவடிக்கைகளில் புலிகள் இறங்கியிருக்கின்றார்கள் என்பது இப்போது ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகிவிட்டது. அரச தரப்பில் வங்கி மீதான தாக்குதல் வெற்றிகரமானதல்ல என்ற அபிப்பிராயங்கள் நிலவிய போதும், இத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியை சாதாரணமாக மதிப்பிட்டுவிட (UPLG).UUTTgl. யுத்தத்தின் குரூரத்தையும், குண்டுத்தாக்குதல்கள் எப்படி ஒரு சில கணங்களிலேயே மாபெரும் அழிவுகளை தரக்கூடும் என்பதையும் தலைநகருக்கு எடுத்துக் காட்டியுள்ளது இந்தத் தாக்குதல் நெஞ்சை உறைய வைக்கும் பயங்கரமான இந்த நிகழ்வு, மக்களின் நாளாந்த நிகழ்வாகிவிடும் பட்சத்தில் அந்த மக்கள் மனோநிலை எவ்வாறு பாதிப்படையும் என்பதற்கு இந்த நிகழ்வை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். இந்த நாட்டின் ஒரு புறத்தில் வாழும் மக்களது தலைவிதி கடந்த ஒரு தசாப்த காலமாக இவ்வாறுதான் இருந்து வந்திருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் மூலம் விளங்கிக் கொள்ள இங்குள்ள அரசியல்வாதிகள் தயாராக இருப்பார்களானால் அது இந்த நாடு தன்னை துயரங்களிலிருந்து விடுவித்துக் கொள்ள எவ்வளவோ பயனுள்ளதாக அமையும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்கள் ஒவ்வொன்றும் மேலும் மேலும் நிலமையை மோசமாக்குகின்ற வேகத்தையே இங்குள்ள அரசியல்வாதிகட்கு வழங்கி வருகிறது. சம்பவங்களை மட்டுமே பார்க்கிற, அவற்றின் பின்னாலுள்ள காரணங்களை ஆராயத் தயாரற்ற ஒரு சாபக் கேடான நிலை எமது நாட்டின் அரசியல் வாதிகளிடையே நிலவும் வரை இத்தகைய சம்பவங்களை தவிர்ப்பது முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரியவில்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி மேலும் மேலும் பெருமளவிற்கு மக்களது வரிப்பணத்தையும், கடன் சுமையையும் அவமே வீணடிக்கின்றவர்கள் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள நாட்டின் அரசியல் நிலமையைக் கவனிக்க வேண்டுமென்றே மறுத்து வருகின்றனர். இனப்பிரச்சினையின் காரணமாக இதுவரை கொல்லப்பட்ட மக்களும், விரயமாக்கப்பட்ட பணமும், அழிந்து போன சொத்துக்களும் இந்த நாட்டினை செழிப்புறச் செய்வதில் காத்திரமான பங்காற்றியிருக்க முடியும் என்ற உண்மை வெறும் உதட்டளவிலான சொல்லாகி விட்டது. இதை சொல்லும் அரசாங்க தரப்பினர்கள் கூட யுத்த மூலம் புலிகளை அடக்கிவிட்டால் சரி என்ற தமது அபிப்பிராயத்தை மாற்றி விட்டுள்ளதாகத் தெரியவில்லை. யுத்தம் என்பது எப்போதுமே ஈவிரக்கமற்ற கொலைகளிலிருந்து பிரிக்க முடியாதது அது சமாதானத்திற்கான யுத்தமாயினும் சரி ஆக்கிரமிப்பிற்கான யுத்தமாயினும் சரி அதன் விளைவு அழிவும் சாவும்தான் 1983இல் வெளிப்படையாக வெடித்த ஆயுதம் ஏந்திய கெரில்லா யுத்தம் அதுவரை கால தமிழ்த்தேசிய இனத்தின் மீதான சகிக்க முடியாத ஒடுக்கு முறையின் எதிர்வினையாக வெடித்த ஒன்று என்ற வரலாற்றை மறந்து விட்டு அதன் இன்றைய வடிவத்தை மட்டும், கவனத்தில் எடுத்தால் இம்மாதிரியான தாக்குதல்களை தவிர்க்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும். அரசாங்கம் பாசிச, மனநோய்பிடித்த மிலேச்சத்தனமான கொலைவெறி போன்ற அடை மொழிகளுடன் இணைத்து இந்த நிகழ்வை வர்ணிப்பதன் மூலம் அந்த நேரத்து மனவுணர்வுகளை திருப்திப்படுத்த மட்டுமே முடியும் புலிகளையும் அவர்கது கொலை வெறியையும் பற்றி பக்கம் பக்கமான எழுத்துகளும், மணிக்கணக்கான உரைகளும் அடுத்ததாக செய்யப்படவுள்ள
இன்னும் பல கோடி ரூபா செலவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்த மட்டுமே பயன்படும். அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கு எந்த வாய்ப்புமே இல்லாத நிலையை ஏற்படுத்தவே பயன்படும். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் சார்பாக இந்த நடவடிக்கை குறித்து கோபாவேசம் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியும் இத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட மக்கள் மீதான அனுதாப உணர்வினை புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால் இந்த காரணங்கள் தீர்வு முயற்சிக்கு குந்தகமான நிலையை ஏற்படுத்துமானால், அது இந்த உணர்வுகளைக் கூட பயனற்றதொன்றாக்கிவிடும்
சரிநிகள் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான் யுத்தம் ஒரு போதும் சமாதானத்தைத் தராது பாதுகாப்பு ஏற்பாடுகள் அவை எவ்வளவுதான் பெரிதாக இருப்பினும் அரசியல் பிரச்சினைதீர்க்கப்படாதவரை எந்தப் பயனும் அற்றவை இத்தகைய அழிவுகளை தவிர்க்க சக்தியற்றவை. -இது அரசுக்கு அரசுடனான யுத்தத்தையும் கூட பொதுமக்கள் அழிவு கணக்கெடுக்கப்படாது செய்யப்படும் பட்சத்தில் எப்படியும் நியாயப்படுத்திவிட முடியாது எவ்வளவு பலமான அரசியல் காரணங்கள் அதன் பின்னால் இருந்த போதும் - இது புலிகளுக்கு
ဖါးးဖွား 996 கூட்டத்தில் ஏ வேறு மூன்று காரண நடப்புச் செய்துள்ள ஆளும் ரெலோ அ ஒருவர் ஈரோஸ் என் லும் டெலோவால் சைக் குழுவாலேே வர். இவர்களுடைய தனது பதவியைராஜ் என்பதே நகரசபை யெதுவும் இல்லைெ உப தலைவரோ மி தலைவருக்கான
கொண்டிருந்தார். நடக்கும் எந்தப்பி
பாதிப்படைந்ததாகத் இரண்டாவது கார6 மாயன்நாதன். இவர்
தவர் கடந்த மாதக்க
லைவர் சூரியமூர்த்தி என்றெல்லாம் புகழ்ந் சாலை ஒன்றுக்கு தை வேண்டும் என்றும் ே
வாசத்தை வெளிப்ப
IDL" (6: L
ரண்டாவது ரான் பிரேமதாச அர LDL Lö, 3, GITTLJILGANGST GNITI ளிலும் கண்கள் ே நூற்றுக்கணக்கான ளின் சந்தேகநபரென் ளப்பு மக்களின் ம6 கப்டன் முனாஸ் இல் பட்ட புளொட் மோ GIGli Iguc). செயல்படத்தொடங் இதுவரை காலமும் உயரதிகாரிகள் ச் வாழ்ந்து வந்த மோ னவே சரிநிகர் குறிப் ளுக்கு நினைவிருக்க களப்பிற்கு வந்தது ளுக்கு ஓர் அதிர்ச்சி ஆனால் கப்டன் மு: குழுவில் இருந்து மே ஆட்கடத்தல், கொள் சாட்டுகளில் தேடப்பு இன்னமும் கைதுசெ GUGÖCaOCL p_GİTGİTTİ முழுத்தகவல்களையு வெளியிட்டிருந்தது) மட்டக்களப்பில் றிவி டிக்கை மேற்கொள்ள ளுக்கு முன்னர் செங் நடந்த புலிகளுக்கெ மோகன்குழுவினரே இதில் இரு புலிகள் ே ளிடமிருந்து ஆயுதம் கிள் என்பன கைப்ப யமுடிகிறது. இம்மே ளால் இராணுவத்தி லொன்றின்போதுை தும் குறிப்பிடத்தக்கது
மோகனும் மோகன்
Ü. Sie
(aleamer:11 1 1 ݂ ݂ ݂ ݂
 
 
 

நகரசபையின் 23.01. உறுப்பினர்கள் வெவ் ங்களை வைத்து வெளி ர்கள். இதில் ஐந்துபேர் மைப்பினர். இவர்களில் று சொல்லிக்கொண்டா நியமிக்கப்பட்ட சுயேட் ப கொண்டுவரப்பட்ட காரணம் உபதலைவர் னாமா செய்துவிட்டார் த்தலைவரோ, அப்படி பன்றார். சம்பந்தப்பட்ட வும் அமைதியாக உப ஆசனத்தில் அமர்ந்து நன்னையே களமாக்கி ச்சினையாலும் அவர்
ტემფხბ, , , 6% cm)。 |අඃෆිලස් •
தெரியவில்லை. னத்துடன் எழுந்தவர் ஈ.பி.டி.பி.யைச் சார்ந் வட்டத்தில் நகரசபைத்த
!ომი პარტნძ7 -
ം 294
9
AAN NA
யை இந்திரன் சந்திரன் து தள்ளி, பாலர் பாட லவர் பெயரை சூட்ட காரிக்கைவிடுத்துவிசு த்தியவர் நிகழ்ச்சிநிர
ல தமிழ் நகரசபை உறுப்பினர்களின் சிங்களக் கடிதம்
லில் இல்லாதவிடயம் பற்றி பேசமுற்பட தலைவர் அனுமதிக்காததால் மோசடிக்ககா ரர் என்ற தோரணையில் தலைவரை திட்டி விட்டு வெளிநடப்பு செய்தார். மூன்றாவது நபர் எல்ஜிஎச் சுமதிரத்ன இவர் பொஐ மு.சார்ந்தவர் நகரசபைதலைவர் என் நடத் தைபற்றி எனது கட்சித்தலைமைக்கு அறி வித்துவிட்டார். அவர்கள் என்னை விசார ணைக்கு உட்படுத்த உள்ளனர். அதனால் வெளியேறுகிறேன் என்றார். GELUITLIGGIL LITT. பரபரப்பரான இந்தச் சம்பவங்களின் பின்ன ணியில் சரிநிகருக்கு கிடைத்த தகவல்கள் இவை. கடந்த டிசம்பரில் உபதலைவர் தனது பத வியை ராஜினாமாசெய்துள்ளார் என தேர் தல் அலுவலருக்கு கடிதம் மூலம் தெரியப்ப
டுத்தப்பட்டிருந்தது. இதற்கான பதிலை அலு வலர் உபதலைவர் அல்பிரட்டுக்கு அனுப்பி
வைத்தபோதும் விலாசம்பிழையென ஆக்
டிதம் திரும்பிவிட்டது.
நியமனப்பத்திரத்தில் சரியான விலாசம்கண் டெடுக்கப்பட்டு அல்பிரெட்டை தேர்தல் அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்த போது தனக்கு ராஜினாமா செய்ய வேண்
მიწვევშs258), გეტ
Un 。(。
○○・○。 ് () ;
○ー○ }, },
ஜி
டும் என்ற நோக்கமும் இல்ல்ை அப்படிச் செய்ததாக நினைவும் இல்லையென கூறியி ருக்கிறார். ஆனால் ராஜினாமாக் கடிதத்தில் காணப்பட்ட கையெழுத்து தன்னுடையதே யென ஒப்புக்கொண்ட அவர் எப்போது
მეტაეცმმ కలిగ్ర აჭიები
2。
கையெழுத்து வைத்தேன் என்பது ஞாபகம் இல்லை எனவும் கூறியதோடு மேற்படி கடி தத்தை மறுத்து ஒருகடிதம் எழுதிக்கொடுத்து பதவியை காப்பாற்றிக்கொண்டு வந்துள் ளார். (உபதலைவரா இப்படி..? என்று யாரும் ஆச்சரியப்படத்தேவையில்லை. ஏனெனில் அவர் அப்படித்தான்) இதை அடிப்படையாகக்கொண்டுதான் உப தலைவர் பதவி விலகினார் என்றும் பதவி விலகவில்லையென்றும் சில்லெடுப்புகள்
3, ολόκο οδό ෆ්ගයේ (Hf), ප්‍රීඝ්‍රණශීලය • 1996,0.23
බැසීඩිං,
எழுந்தன. இதில் இவர் எவர் பக்கமும்நிற்கா மல் நடுநிலைமை கொண்டதுதான் தனிச்சி றப்பு
கூட்டம் முடிந்ததும் உபதலைவர் வெளிந டப்பு செய்தவர்களோடு எங்கோ சென்றார்.
அடுத்தநாள் காலை நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தியிடம் தான் திரும்பவும் ராஜி னாமா செய்துவிட்டதாகக் கூறினார் தலை வருக்கு அதிர்ச்சி. எனினும் உபதலைவர்
زیا<ہ
ளொட் மோகனும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.
ராசிக்கும் களத்தில்?
ழயுத்தத்திற்கு பின்ன சின் காலத்தின் போது வியிலும் வீதியோரங்க தாண்டியெடுக்கப்பட்ட மனிதப்படுகொலைக இன்னமும் மட்டக்க எங்களை விட்டகலாத வலதுகரமாக செயல் 96 IlfgóI()[0 LDL Léig, களுடன் இணைந்து lujiro Iri. கொழும்பில் இராணுவ லரின் ஆதரவுடன் கன் (இது பற்றி ஏற்கெ பிட்டிருந்தது வாசகர்க லாம்) மீண்டும் மட்டக் இங்குள்ள பொதுமக்க யையூட்டிள்ளது. னாஸ் மற்றும் மோகன் ாகனின் பெயரால் பல ளை கொலை குற்றச் பட்ட குட்டி ஆகியோர் ய்யப்பட்டு தடுப்புக்கா கள் (இவர்கள் பற்றிய ம் ஏற்கெனவே சரிநிகர்
ரண இராணுவ நடவ ப்படுவதற்குசிலநாட்க கலடி பதுளை வீதியில் திரான ஓர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கால்லப்பட்டு அவர்க ஒரு மோட்டார் சைக் றப்பட்டதாகவும் அறி ட்டார் சைக்கிள் புலிக னரிடமிருந்து தாக்குத
யிலுள்ள இராணுவ உயரதிகாரிகள் தங்கும் விடுதியிலேயே (பற்பொடி கொம்பனி முகாம்) தற்போது தங்கியுள்ளதாகவும் தெரி யவருகிறது. ஆனால் மோகன் தற்போது வெளியே திரிவதை காணமுடியவில்லை. மட்டக்களப்பில் இராணுவ நடவடிக்கையி லும் மோகன் குழுவினரின் பங்களிப்பு பெறப்பட்டிருக்கலாமெனவும் இங்குள்ள ஒரு முக்கியஸ்தர் குறிப்பிட்டார் இதெல்லாவற்றுக்கும் மேலாக ஈ.பி.ஆர் எல்.எப். இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராகிவருவதை அவதானிக்கமுடிகிறது. படையினரால் கைப்பற்றப்பட்ட யாழ் குடா நாட்டுப்பகுதியை தீவுப்பகுயை ஈ.பி.டி பிக்கு வழங்கியதுபோல் தம்மிடம் தருமாறு அரசிடம் ஈ.பி.ஆர்.எல்.எப் விடுத்தகோரிக் கைக்கு பதிலாக இதுவரை உங்களுக்குதந்த ஆயுதங்களை வைத்துக்கொண்டு எத்தனை புலிகளைப் பிடித்தீர்கள் என்று எழுந்த அரசு தரப்பு கேள்விக்கு முகம் கொடுக்கு முகமா கவே ஈபிஆர்.எல்.எப்பும் மற்றைய இயக் கங்களைப்போல்மட்டக்களப்பில் புலிபிடிக் கும் நடவடிக்கையில் இறங்கத்தயாராகிவரு வதாகத் தெரியவருகிறது. ஈ.பி.ஆர்.எல்.எப். இராணுவ பொறுப்பா ளர் ராசிக் மட்டக்களப்பில் தான் தற்போது தங்கியுள்ளார். இந்தியப்படைகள் வடகிழக்கில் நிலை கொண்டிருந்த காலகட்டங்களில் ஈ.பி.ஆர். எல்.எப் உருவாக்கிய மண்டையன் குழு வுக்கு பொறுப்பாளராக இருந்து இரத்தம் உறைய வைக்கும் உரிமை கோரப்படாத பல கொலைகளின் சூத்திரதாரிதான் இந்த ராசிக் இவனின் வருகையும் இன்னும் எத்தனை அப்பாவி மனிதர்களின் உயிர்களைதின்னப் போகிறதோ..? என மட்டக்களப்பின் பெரும்பாலான மக்கள் முணுமுணுப்பதை
களுக்கு துரோகமிழைக்கக்கூடாது என ஒரு சாரார் வலியுறுத்தி வருவதாகவும் தெரியவ ருகிறது. இராணுவத்துடன்இணைந்து ஈ.பி.ஆர்.எல். எப். தலைமை ஒத்துழைக்க முன்வந்துள்ள போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் களை இராணுவ சோதனை நிலையங்க ளிலோ இராணுவநடவடிக்கைகளிலோ இது வரை காணவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது ரெலோ மட்டுமே இராணுவத்துடன் பின்னிப்பிணைந்து தொடர்ந்தும் செயல்பட் டுவருவதை காணமுடிகிறது. மட்டக்களப்பின் மேற்குப்பகுதிகளில் அரச படைகளின்றிவிரணஇராணுவநடவடிக்கை இன்னமும் தொடர்ந்து நடந்துகொண்டிருக் கிறது. வவுணதீவில் பாரிய இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களுக்கு படையினர் போவ தும் வருவதுமாகவேயுள்ளனர் இப்பகுதிகளில் பொதுமக்கள் வாழும் கிரா மங்களை நோக்கி தினமும் ஷெல் தாக்குதல் கள் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படுகி றது. இதனால் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் செங்கலடி வாழைச்சேனை ஏறா வூர் பகுதிகளை நோக்கி மூட்டை முடிச்சுக ளுடன் வந்தவண்ணமுள்ளனர். படுவான்கரை வாகரைப்பகுதிகள் இராணு வத்தால் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுக்கும். மருந்துக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக வும் அங்கிருந்து வந்தோர் எம்மிடம் நேரடி யாகவே முறைப்பட்டார்கள் இந்நிலைமை மேலும் நீடிக்கப்படுமெனில் மட்டக்களப் பின் மேற்கு பகுதி மக்கள் அனைவரும் அக திகளாக்கப்பட்டு இங்குள்ள கால்நடைகள் விளைநிலங்கள் அனைத்தும் அழிந்து போகும் ஓர் சூழ்நிலையைத்தான் அரசின்
கப்பற்றப்பட்டது என்ப அவதானிக்க முடிகிறது. றிவிரண தோற்றுவிக்கும்
ஈ.பி.ஆர்.எல்.எப்புக்குள்ளேலேயே இரா மட்டக்களப்பிலிருந்து O குழுவினரும் லேக்வீதி னுவத்துடன் சேர்ந்து செயல்பட்டு தமிழ்மக் குருசேத்திரன்
06.0.2, 1996 ബി, 8ിലിങ്കൺസ്ഥ (ബ് 05 தொலைபேசி 59.365.
1.a[11:16 ܬܬܐ ܘܕܒܘ.
SS S S S S S S S S S S S 0 S S S TS SYY 0S MGG LLLS