கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.02.22

Page 1

GLI21, 1996
GLI').08
இதழ்- 91
GUILDINJIL

Page 2
2. Quc, 22 toniğ 07, 1996 5.223
தீர்வை ஏற்குமாறு இந்தியா
வற்புறுத்
முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனைத் திட்டத்தினைச் சிறு திருத்தங்க ளுடன் ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசு தமிழ்க் கட்சிகளிடம் கோரியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசின் பிரதிநிதி யாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவர் செயற்படுவதுடன் இதுவரை அவர் தமிழ்க் கட்சிகள் ஆறின் தலைவர்களைச்சந்தித்துள் ANTIT ஈபிடிபீ ஈபிஆர்எல்எல் ஈரோஸ் புளொட்ரெலோ தமிழர்விடுதலைக்கூட்ட Eத்தலைவர்களைச்சந்தித்துள்ளார். அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் யோசனை கள் பற்றிய இந்திய அரசின் நிலைப்பாட் டைத்தெளிவுபடுத்தியதுதுவர் அதுபற்றித் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்
களை எடுத்துக்கொண்டுதற்போது இந்தியா
இந்திய அரசு இப் பிரச்சினையினுள் தலை யிட்டிருப்பது இலங்கை அரசின் கோரிக் கைக்கிணங்கவே எனவும் அறியக் கிடைத் துள்ளது. அதேபோல் அதிகாரப் பகிர்வு யோசனை கள் தொடர்பான முடிவுகள் எடுக்கையில் ஒரே கொள்கையில் நின்று செயற்படவும் ஒற்றுமையுடன் முடிவுகளெடுக்கவும் தமிழர் விடுதலைக்கூட்டணி தவிர்ந்த ஏனைய கட் சிகள் ஐந்தும் தீர்மானித்துள்ளன. இதன் பலனாக யாழ்ப்பாண மாவட்ட ஈ.பி. உபி பாராளுமன்ற உறுப்பினர்களின் நியம னம் பற்றி மனுத் தாக்கல் செய்த வழக்கும் ஈபிஆர்எல்எல் இயக்கத்தினால் வாபஸ்
பெறப்பட்டுள்ளது. QGg, Loub go. Luciano GOT. L. அதிகாரப்பகிர்வுயே துரையாடத் தற்போ இதுவரை ஐதேக டணித் தலைவர்களு நடத்தியுள்ளது. அதேபோல்ரீலங்க தலைவர் எம்.எச்.எ தீர்வு யோசனைகளு றெடுக்கும் ஒரு சுற்று ஆரம்பித்துள்ளார். அஷ்ரஃப்ஐதேகத் மசிங்ஹவைச் சந்தித் (alătio 1996O2
မြှိုး தற்போது நடைமுறைப்ப த்தப்பட்டுவரும் பேதங்களைத் தோற்று விக்கும் கட்சி அரசியல் காரணமாக நடை பெறும் அழிவுகளைப் பற்றிப் பொதுமக்க ளுக்குஅறிவூட்டும்வேலைத்திட்மொன்றை நடைமுறைப்படுத்தச் சுயாதீன நிறுவனம் தீர் மானித்துள்ளது.
இக்குறுகிய அரசியல் கருத்துக்காரணமாகக் குடும்பங்களுக்கிடையே பேதங்கள் பணி வற்ற தன்மை, ஒற்றுமையின்மை ஆகியன நாசகார நடவடிக்கைள் நடைபெறக் காரண மாகியுள்ளதாகச் சுயாதீன நிறுவனம் வேண் டுகோளை வெளியிட்டுத்தெரிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள கட்சி முறை
யைக் கண்டிக்கும் சுயாதீன நிறுவனம் புதிய அரசியல் கட்சிகள் அமைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. ஐக்கிய கிறீஸ்தவ கொங்கிரஸ் என்ற பெய ரில் புதிய கட்சியொன்று அமைக்கச்செயற்ப டுவதானது, கிறீஸ்தவ தர்மத்தின் அடிப் படை இலக்குளை மீறியுள்ளது எனத் தெரி விக்கும் சுயாதீன நிறுவனம், இயேசுக்கிறீஸ் துநாதரைப் பொதுமக்களின் வாக்குகளைப் பெற உபயோகிப்பதையும் கண்டிக்கிறது. 1948 முதல் பார்க்கும்போது பல்வேறு அரசி யல் கட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், அவை வலதுசாரி, இடதுசாரிக் கொள்கை கள் மீது கவனஞ் செலுத்தியுள்ளன.
இக் கட்சிகளில் சில நிலவும் பல் இனச் நிலைமையொன்றிற் வெற்றி பெற்றுள்ளன இவ்வாறான கட்சிக கத்தை அமைப்பதற் காட்டிய விதம் தெள நாட்டின் சமாதானம் பாக்கியம் ஆகியவ றோம். அதேபோல் யல் கட்சிகளிலுமிரு மென நாம் கூறுகிே (திவயின. 199602
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தைத்தடைசெய்வதா? இல்லையா? என்பது தொடர்பாக ஒரேயடியான முடிவு எதனை யும் எடுக்க முடியாததால் அரசு பெரும் அர சியல் நெருக்கடியினுள் சிக்கியுள்ளது. அரசு இதுவரை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காததன்காரணம், அதிகாரப்பரவலாக் கல்யோசனைத்திட்டம்பற்றி அவர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடி யுமென்ற எதிர்ப்பார்புடனாகும். கடந்த வாரம் நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டமுடிவுகளை அறியத்தரும்பத்திரிகை யாளர் கலந்துரையாடலில் தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்யா தது ஏன்? எனப்பத்திரிகையாளர்கள் எழுப் பிய கேள்விகளுக்கு நீதிமன்ற அரசியல மைப்புத்துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் வழங்கிய பதிலில் இவ்விடயம் தெரியவந் தது. வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்
கடந்த வாரம் இந்நாட்டிலுள்ள வெளிநாட்
டுத் தூதரக அதிகாரிகளிடமும், அரச தூது வர்கள் சபைப் பிரதிநிதிகளிடமும் தத்தமது நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு இடங் கொடுக்க வேண்டாமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்ககையினுள் தடைசெய்யப்படாத அர சியல் இயக்கமொன்றின் செயற்பாடுகளைத் தாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது என இக் கலந்துரையாடலின் போது வெளிநாட்டுத் தூதுவராலய அதிகாரிகள் வெளிநாட்டு அமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். பயங்கரவாத இயக்க நடவடிக்கைகளுக்கு இடங்கொடுப்பதில்லை என்ற சர்வதேச இணக்கப்பாட்டின்படி செயற்படுவதானால் முதலில் அவ்வியக்கம் அந்நாட்டில் தடை செய்யப்படவேண்டுமென்பது இலங்கையி லுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் உட் பட்ட அநேகதூதரக அதிகாரிகளின் கருத்தா கவுள்ளது. அமைச்சரவை முடிவை அறிவிக்கும்பத்திரி கையாகளர் மாநாட்டில் வெளிநாட்டுத்தூத
புலிகளைத் தடை செய்யும் அவசியம் இ
ரக அதிகாரிகளின் குறிப்பிட்டுப் பத்தி கேள்விகளுக்குப் ே பதிலளித்தும், தமிழ் இயக்கத்தைத் தடை பிரச்சினையொன்று அவரது பதிலாக அ தானியா, அயர்லா மான ஐ.ஆர்.ஏ. இ. வில்லை எனவும் அ அரசு இச்சந்தர்ப்பத் புலிகள் இயக்கத்தி யோசனைகளை ( ஜனாதிபதி மூன்று அவர்களுடன் பேச் னும் தயாராக இரு லைப் புலிகள் இயச் அவசியம் இதுவை பீரிஸ் மேலும் தெரி (லக்பிம-1996021
懿 விடுதலைப் புலிகள் இயக்கத் ன் கொழும்புப் பிரதேசப் பொறுப்பாளரா கச் செயற்படுவர் புவிகந்தராஜா எனப்படும் நியூட்டன் ஆவார். அவரின் மேற்பார்வை யின்கீழ்த்தமிழீழ விடுதலைப்புலிகள் இயக் கத்திற்குச் சொந்தமான வெடி மருந்துப் பொருட்கள் உட்பட ஆயுத உபகரணங்கள் 4 களஞ்சியங்கள் கொழும்பு நகரிலும், அத னைச்சுற்றியுள்ள சனநெருக்கடிமிக்கபிரதே சங்கள் சிலவற்றிலும் இருப்பதாக இரகசிய பொலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. புலித்தலைவர்களின் ஆலோசனையின்மீது தலைநகரத்திலும், அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் வன்முறைநடவடிக்கைகளுக் காக ஆயுத உபகரணங்கள் உட்பட வெடி மருந்துகளை விநியோகிப்பது இவ் ஆயுதக் களஞ்சியங்கள் நான்கிலிருந்தே எனவும் அவ்வாறு விநியோகிக்கப்படும் எல்லாச் சந் தர்ப்பங்களிலும்புவிகந்தராஜா அவ்விடங்க ளிலிருந்து அனைத்து நடவடிக்கைகளையும் நெறிப்படுத்துவதாகவும் தகவல் வெளிவந் துள்ளதாகச் சிரேஷ்ட இரகசியப் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அவற்றில் ஆயுதக் களஞ்சியங்கள் இரண்டு மிகப் பெரியளவிலானவை எனவும் நிலத் துக்கடியில் அக் களஞ்சியங்கள் இரண்டும் அமைந்திருக்கலாம் எனவும் இரகசியப்
UGui g
பொலஸ நம்புகிறது. புலிகள் இயக்கத்திற்குரிய இவ் ஆயுதக் களஞ்சியங்கள் இரண்டு தொடர்பாகஇரகசி யப் பொலிசிற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிடைத்த தகவல்கள் சிலவற்றின் மீது தலைநகரத்தின் இரண்டு இடங்கள் மீது இரக சிய பொலிஸ் குழுக்கள் இரண்டு சோதனை களை நடத்தியுள்ளது. ஆனாலும் அவ் இடங்களில் அவ்வாறான ஆயுதக் களஞ்சி யங்கள்தொடர்பானதகவல்கள் கண்டுபிடிக் கப்படிவில்லை எனவும் அச்சிரேஷ்ட இரக சிய பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். அவ் வெடி மருந்துகளும், ஆயுத உபகர ணங்களும் வருடக் கணக்காக அரிசி, புகை யிலை போன்ற பொருட்களினுள்ளே மறைத்து வைக்கப்பட்டு வட பகுதியிலி ருந்து லொறிகளினூடாக மிகச் சூட்சுமமான விதத்தில் கொண்டுவரப்பட்டுச் சேர்த்து
வைக்கப்பட்டவை என இரகசியப்பொலிஸ்
தகவல் வெளியிட்டுள்ளது. இதேசமயம்கொழும்புப்புலித்தலைவராகச் செயற்படும்புவிகந்தராஜாவைக்கைதுசெய் வதற்கு விஷேட இரகசிய பொலிஸ் குழுக் கள் பல தற்போது விரிவான விசாரணைக ளில் ஈடுபட்டுள்ளதாக அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார். O (லங்காதீப-19960215)
ம் முறை வைபவத்தின் வா மஹல் பாடல்) கொழும்பு மகளிர் அதில் கலந்து ெ மறுத்ததால் அவ் UTLCDa)Ü QLG வைத்தேபாடுவித்
LJITL GITGMQ) LDT000 லைப் பாட வர தெரிந்து கொண்ட ளின் பின் இப்பெ சர அவசரமாகவே தப்பட்டனர். குண்டுத் தாக்குத பதற்ற நிலை கார முறை சுதந்திர தின கைகளுக்குப் பிள் திருந்தனர். (யுக்திய - 199602
 
 
 
 
 
 

தல்
ப தேசியக் கட்சி சிறு சிகள் அனைத்துடனும் ாசனைகள் பற்றிக்கலந் ஆரம்பித்துள்ளது.
தமிழர் விடுதலைக்கூட் நடன் பேச்சுவார்த்தை
ாமுஸ்லிம்கொங்கிரஸ் ம்.அஷ்ரஃப் அரசியல் குஜதேகவை வென் |ப் பேச்சுவார்த்தையை 956. QpgÖutourg. தலைவர் ரணில்விக்கிர geeri.
கட்சிகள் நாட்டினுள் சமூகத்தை உறுதியற்ற குட்படுத்துவதில்
T. ள் அநேகமாக அரசாங் காகத் தமது பலத்தைக் ரிவானதாகும்.
ஒருமைப்பாடு, செள |ற்றை நாம் விரும்புகி மக்கள் அனைத்து அரசி நந்து விடுபட வேண்டு
DITLD).
15) O
SS
இந் நிலைப்பாடு பற்றிக் ரிகையாளர் எழுப்பிய பராசிரியர் ஜிஎல்பீரிஸ் ழ விடுதலைப் புலிகள் செய்வது தொடர்பான எழவில்லை என்பது மைந்தது. பெரிய பிரித் ந்தின் கெரில்லா இயக்க பக்கத்தைத் தடைசெய்ய
வர் கூறினார். தில் தமிழீழ விடுதலைப் ற்கு அதிகாரப் பகிர்வு முன் வைக்காவிடினும் நிபந்தனைகளின் கீழ் சுவார்த்தை நடத்த இன் ப்பதால், தமிழீழ விடுத கத்தைத் தடை செய்யும் ர எழவில்லை எனவும் வித்தார். 1)
sa Lin
ர் மறுப்பு
சுதந்திர தின அரச முத்துப் பாடலைப் (ஜய பாடப் பொறுப்பேற்ற கல்லூரிப் பிள்ளைகள் காள்வதைப் பெற்றோர் வைபவத்தின் வாழ்த்துப் இராணுவத்தினரை
BGOTIT. விகள் வாழ்த்துப் பாட ாட்டார்கள் என்பதைத் சில மணித்தியாலங்க ண் இராணுவத்தினர் அவ அதற்காகத் தயார் படுத்
காரணமாக எழுந்த ணமாகப் பெற்றோர் இம் அரச வைபவ நடவடிக் ளைகளை அனுப்ப மறுத்
1) O
(லத்த அப்பால் தமிழீழ டுதலைப் புலிகள் இயக்க ஆயுதக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாம் பாரிய பங்காற்றியதாக இந்தியக் கடற்படை தெரி வித்துள்ளது என ரைம்ஸ் ஒப் இந்தியாவின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இந்தியக் கடற்படை அத் தாக்குதலில் பங்கு பற்றவில்லையென்ற இலங்கை - இந்தியப் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளின் மறுப்பு களின் மத்திலேயே இத் தகவல் வெளிவந் துள்ளது. மூன்று பெரிய படகுகளைக் கொண்ட ஒரு இந்திய சிறுகப்பற்படையே இத்தாக்குதலில் ஈடுபட்டது. இக் கப்பற்படையில் ஒரு தலைமை வகையைச் சேர்ந்த சிறுநீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலும் (Leader Class Figate), ஒருஏவுகணை வழித்துணைக்கப்ப 9th (Missile Corvette-INS Kirpan), 9(5) கடல்நோக்கியதற்காப்புப் படகும்(Seaward Defence Boat - SDB-57) 2 GTGATLIÄ. Alu Globis தன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கக் கப்ப லுக்கும், இலங்கை கடற்படைக்குமிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் இடை நடுவே ஆழ்கடல் நோக்கியதற்காப்புப் பட கின்(SDB) முக்கிய பகுதிசேதமானதால்அது சென்னைத் துறைமுகத்திற்குத் திரும்பிச் சென்றதாக அப் பத்திரிகையில் குறிப்பிடப்
Sunagi EigáI)
பட்டுள்ளது. பெப்ரவரி 12ஆந்திகதி இலங்கை அதிகாரிக ளிடமிருந்து கிடைக்கப்பெற்ற குறிப்பான உளவுத் தகவல் ஒன்றின் மீது டெல்லியிலி ருந்துகிடைத்தஉத்தரவின்பேரில்இத்தாக்கு தல் வழி நடத்தப்பட்டதென விசாகப்பட்டி னத்தைத் தளமாகக் கொண்ட கிழக்குக் கடற் படைத் தலைமை தெரிவித்துள்ளது. அச் சிறு கப்பற் படை சென்னையிலிருந்து செல்கையில் கிழக்குப்பக்கமாக ஓரிடத்திலி ருந்து வந்தது என நம்பப்படும் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கக் கப்பலைக் கண்டு பிடித்தது. அத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கக் கப்பலில் அண்ணளவாக 4000 தொன் ஆயுதங்கள், ஆயுத உபகரணங்கள் வெடிமருந்துகள் என்பன இருந்ததாக மதிப் பிடப்படுவதாக அப்பத்திரிகை கூறுகிறது. இலங்கைக் கடல் வலயத்திற்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட அக்கப்பல் இந்தியக் கடற்படையினரின் கண்காணிப்புடன் இலங் கைக் கடற்பரப்பினுள் கொண்டு வரப்பட்டு இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கப் பட்டதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது. (த சண்டே ரைம்ஸ்1802.1996)
னங்களுக்கிடையே சமத்துவத்திற்கும் ஜன்நாயகத்திற்குமான கம்பஹா மாவட்ட அமைப்புக் கூட்டமைப்பின் கூட்டம் பெப்ர வரி மாதம் 10ம் திகதி ஜனாவபோதகேந்திர நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏழு அமைப்புகள் பிரதிநிதித்து வப்படுத்தப்பட்டன. அவை அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு முன் னுரிமை கொடுத்து ஏற்படும் பிரச்சினைக ளுக்கு ஒத்துழைப்போடு செயற்படுவதென் பதே அவ்வமைப்புகளின் பொதுநோக்கமா கும். இந் நோக்கங்களை வென்றெடுக்கும் முக
அதிகாரப் பகிர்வுப் பிரச்சாரம்
மாக மக்கள் மத்தியில் இந் நோக்கங்களை எடுத்துச் செல்லும் பொருட்டு தேர்த தொகுதி மட்டத்தில் செயற்குழுக்களைக்கட் டியெழுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளினூ டாகச் சுயாதீனமான செயலூக்கம் உள்ளவர் களை அவ்வமைப்புகளில் இணைத்துக் கொள்வதெனவும், நல் ஆதரவுள்ள வேறு அமைப்புகளையும் இணைத்துக்கொள்ளவ தெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவரொட்டி இயக்கயமொன்றை 21ந் திகதி நடத்துவதெனவும்
துெ O
தீர்மானிக்கப்பட்டுள்
இலங்கை பொலிசிலிருந்து பதினெட் டாயிரம் பேர் ஓய்வு பெற்றுச் செல்ல விண் ணப்பித்துள்ளதாகப் பொலீஸ் தலைமைய கத் தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவ ருகிறது.
அண்மையில் பொலீஸ் திணைக்களத்தினுள் செய்யப்பட்ட இடமாற்றங்கள் காரணமாக இவர்கள் பதவி விலகிச் செல்ல விண்ணப் பித்துள்ளதாகவும் அத் தகவல் வட்டாரங் கள் மேலும் தெரிவிக்கிறது. நீண்ட காலம்
ஒரே கோட்டத்தினுள் இருந்த அதிகாரிகள்
கடந்த சில தினங்களிற்கு முன் இடமாற்றம்
Qlig LLJLLJLJLJL LLGATi.
18,000 ELITEleumi fla -
விண்ணப்பித்துள்ளவர்களுடள் சிலர் வட
கிழக்குப் பிரதேசங்களுக்கு ಛೀ?"
செய்யப்பட்டவர்களாக இருக்கின்றன ஏனைய பிதேசங்களுக்கு இடமாற்றம் செய் யப்பட்டவர்களும் இவர்களுள் அடங்குவர்.
இவ்வளவு மிகப் பாரிய எண்ணிக்கையினர் பொலிசிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்ல விண்ணப்பித்துள்ள முதற் சந்தர்ப்பம் இது வெனவும் பொலீஸ் தலைமையகத்தின் தக வல் வட்டாரம் தெரிவித்தது. (யுக்திய -1996021) O
இன்ரநெற் ஊடாக ஏவுகணை உதவி
மிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதி க்ள்முதன்முறையாகச்சர்வதேசத்தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை (INTERNET) ஊடாக ஏவுகணைகள் பெற்றுக்கொள்ளநிதி உதவிகோரியுள்ளதாக இலங்கை அரசிற்குத் தெரியவந்துள்ளதாக அரசின் உத்தியோக பூர்வ தகவல் வட்டாரங்கள் வெளிப்படுத்தி யுள்ளன. 'இது மிகவும் பாரதூரமான சம்பவம் திருட் டுத்தனமாக ஏவுகணைகளைப் பெற்றுக் கொண்ட புலிகள் தற்போது வெளிப்படை யாகவே ஏவுகணைகளைப் பெற்றுக்கொள் ளச் சர்வதேசரீதியாக உதவி கோரியுள்ளனர் ' எனச் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொ ருவர் தெரிவித்தார். 'இது ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வ
தற்காகச் செய்யப்படும் அவசர Carhão. யாகும். உங்கள் உதவியைத் தாமதமின்றிப் புலிகள் இயக்கம் எதிர்பார்க்கிறரது' என இப்புலிகளின் வேண்டுகோள் கடந்த சில தினங்களுக்கு முன் உலகம் பூராவும் இன்ர நெற் ஊடாக பரப்பப்பட்டுள்ளது. இச் சர்வதேச கணிணித் தகவல் தொடர்புப் பரிவர்த்தனையினூடாகத் தமக்கு ஏவுக ணைகளைப் பெற்றுக் கொள்ளும் செய் தியை அனுப்புவதற்காகக் கனடாவிலுள்ள கால்ரன்(Carton)பல்கலைக்கழகஇன்ரநெற் கணிணி பரிவர்த்தனையையே புலிகள் பாவித்துள்ளதாக இலங்கை அரசிற்குத்தெரி யவந்துள்ளதாக அத் தகவல் வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. (திவயின - 19960215) O
DALYNEWS MIDWEEK MLRROR
THE ISLAND
NDAY OBSERVE 3( کامی (Q)
oNل
AE S
" مهدي
21e SUNDA, LEADER (?
ჯგუმენტ)
தொகுப்பு EF. ఇGఐతే
阿

Page 3
Glä கவிதை தொடங்குகிறது. கண்ணிரிலும் இரத்தத்திலும் கரைகிற நம் வாழ்க்கையில் இருந்து' என கவிஞர் சேரன் எழுதிய கவிதை இதை எழுதத் தொடங்குகையில் ஞாபகம் வருகி |D).
எங்களது வாழ்க்கை கண்ணீரிலும் கரைகி றது இரத்தத்திலும் கரைகிறது. எங்கள் காலத்தில் மானிட உணர்வுகளுக்
போய்விட்டது. தினமும் யாராவது பலர் சுடப்படுகின்றனர் தினமும் பலர் கைதுசெய் யப்படுகின்றனர். தினமும் பலர் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இரவையும் பகலை யும் அச்சமுடன் தான் கழிக்கவேண்டியிருக் கிறது. ஏன் மனிர்களை மனிதர் நேசிக்கிற ஒருனை ஒரு வன் அடிமைப்படுத்தாத ஒருவனின் இரத் தத்தை ஒருவன் குடிக்காத வாழ்க்கையைப் பற்றி எங்களால் சிந்திக்க முடியவில்லை. இத்தனின் சித்தாந்தத்தையோ மகாத்மா காந் தியின் அஹிம்சாதத்துவத்தையேர் இன்னும் இயேசுவானவரின் 'உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டு' என்கிற தத்துவத்தையோ நான் போதிக்க முனைவதாக எண்ணுவீர்களோ கடல் ஓயாது இரைகிறது. கந்தக பூமி பனி யில் குளிர வீதி வெறிச்சோடிக்கிடக்கிறது. எனக்கு உறக்கம் வரவில்லை. துயரமும் ஏக் கமும் மனதை அந்தகாரப்படுத்துகின்றன. உங்களிடம் அதை பகிர்ந்து கொள்ளவேண் (ഥ. கடந்த திங்கள் இரவு (ஜனவரி 12ம் திகதி) மீண்டும் ஒரு கொடுமையான இரவைச் சந்
தன் ஏன்என்று சொல்கிறேன். பகலில் வெண்மை அடங்கிக்கொண்டிருந்த ஒரு கிராமம் வேலைக்குப் போன குடிகள் இன்னமும் சிறிது நேரத்தில் திரும்பிவிடு
GITT 35 GMT அம்மாபுல்லுக்கட்டோடும் அப்பாபனஞ்சி ராயோடும் திரும்பிவந்து விடுவார்கள் சின்னத்தங்கையோசின்ன அக்காவின்மடிக் குள் இருக்கிறாள் சின்னக்காவின் அக் காவோ குசினிக்குடிக்குள் தாத்தா சுருட்டு சுருட்டுகிறார். பறவைகள் கூடு திரும்புகின்றன. யாவும் இயல்பாக இருக்கின்றன தானே இனி வரப்போவது அதிக நம்பிக்கையில் லாத பனி இரவுதான் அம்மாவும், அப்பா வும். ஏதேனும் தங்களுக்குள் பேசிக் கொள்ள பிள்ளைகள் சாம்ராச்சியம் அந்த இன குடிலுக்குள் சின்னவன் அண்ண 下 LIGTIGM, GL (GNOLIITLINGlu Glä) CoA. IT GOLD போடுவான் அண்ணன் குழறுவான் சின் னத்தங்கைக்கோ இரவுகளில் இடைவிட்டு கேட்கும்படி சத்தங்களில் கடும்பயம்தான் தாத்தா ஏதேனும் சொல்லி சமாளித்து விடு வார் தானே! குளிர் மூடும் இரவில் அம்மாவுக்கும் அப்பா வுக்கும் இடையில் மழலைகள் தூங்கலாம். அச்சிறு குடிலுக்குள் எங்கள் அநேக கிழக்குப்புற கிராமங்கள் இப் டித்தானே உள்ளன. இந்தக்கிராமம் இருக்கும் இடத்தில் இருந்து சற்றுத்தூரம் போவோமே முகாம் ஒன்று தெரிகிறது. தூரத்தில் நின்று பார்ப்போம் முட்கம்பி சுருள்களுக்குள் நுழைந்து போகவேண்டியதில்லை. ஒரு கெரில்லா வீரனைப்போல வாழ்க்கைச் சுருள்களுக்குள் நுழைந்து நுழைந்துகளைத் ததே போதும் இங்கிருந்தே பார்ப்போம் காது கொடுத்து கரகரப்பான போதை நிறைந்த பாடல்களை காற்று அள்ளி வருகிறதா? அவர்களை எங்களுக்கு பிடிக்காத போதும் அவர்களது மொழி எங்களின் அநேகமான வர்களுக்குப் புரியாத போதும் கடினமான இராணுவ வாழ்க்கைப் பயமும் துயரமும் அதில் நிறைந்திருப்பதாக நாங்கள் உணர முற்படுகிறோம். அங்கிருந்து இருவர் புறப் பட்டு வருகின்றனர். நாங்கள் விலகிச் செல்வோம் எந்த நேரம் என்ன நடக்குமோ யாரறிவார் காடுகளில் கரைந்துறையும் இன்னொரு வாழ்க்கையின் புதல்வர்களும் இந்தக் கந்தக பூமியில் ஒடியாடித்திரிவது உண்மைதானே நடக்கவிருந்தது நடந்தது புறப்பட்டு வெளி யில் வந்தவர்கள் திரும்பவும் போதை தெளிந்து போனார்கள் பிணமாக ஞாயிறு மாலை (1-2-96 கிளிவெட்டி எனும் கிரா மத்தில் குமாரபுரம் பகுதியில் இரண்டு இரா
கும் வாழ்க்கைக்கும் பெறுமதியில்லாது
U தூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த கிளி வட்டிப்பகுதியில் குமாரபுரம் என்ற சிறிய
இலக்காகியுள்ளது. கடந்த 11ந்திகதி ஞாயிற்றுக்கிழமை கிராமத் துள் புகுந்த இராணுவத்தினர் வெறித்தன மாக அப்பாவி கிராமவாசிகளைச் சுட்டுத் தள்ளி தங்களது இராணுவக்கோட்பாட்டுக் கும் வீரத்துக்கும் மீண்டுமொரு வரலாறு படைத்துள்ளனர். மாலை ஐந்துமணியளவில் அந்தக் கிராமத் தின் தெரு ஒன்றில் இராணுவத்தினர் இரு வரை எதிர்கொண்ட புலிகள் அவர்கள் இரு வரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். புலிகள் காரியம் ஆனதும் சென்றுவிட்டார்கள் 530 மணியளவில் குமாரபுரம் கிராமத்துள் புகுந்தஇராணுவத்தினர் வழக்கமபோலபுலி கள் இல்லையென்பதை உறுதிசெய்து கொண்டு திருப்பித்தாக்க ஆரம்பித்ததில் குழந்தைகள் பெண்கள் உட்பட24பேர் உட னேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் காயம டைந்து இரவிரவாக இரத்தவெள்ளத்தில் கிடந்த பலர் அடுத்தநாள் பிற்பகலிலேயே திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டிருக்கிறார்கள் கிளிவெட்டிக் கிராமமும் அதன் சூழஉள்ள பகுதிகளிலும் இராணுவ வெறியாட்டம் நடைபெற்றது. இதுதான் முதல்தடவை பல்ல கடந்த அரசு காலத்தில் கைகள் பின்பு றம் கட்டப்பட்டநிலையில் ஆண்கள் வாக னத்திலேற்றிச் செல்லப்பட்டு வரிசையாக நிற்கவைத்துஇராணுவம் கட்டுப்பழகியதில் 35 பேர் கொல்லப்பட்டார்கள் சம்பவத்தில் ஒருவர் உயிர்தப்பி வந்ததாலேயே விபரங் sei Gla olIlo. மாலை ஐந்துமணிக்கு வெடிச்சத்தங்கள் கேட்டதும் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட் டதை உணர்ந்த நாங்கள் பயத்தினால் விடுக ளுக்குச் சென்று முடங்கிவிட்டோம் 630ம ணிையிருக்கும். வளைவுகளில் சப்பாத்துசத் தங்கள் "நாங்கள் ஆமி வந்திருக்கிறோம் கவவைத்திற' என்று அதட்டல்கள் வேறு வேறுவழியின்றி கதவைத்திறந்தோம் எதிரே நின்ற இராணுவத்தினர் எங்கள் மீது
கிராமம் இராணுவ வெறியாட்டத்திற்கு
கட ஆரம்பித்தார்கள். என் வாசி ஒருவர் குலுங்கிக் குலு இவரது ஆறு வயது மகள் லேயே கொல்லப்பட்டிருக் வாரம்தான் என்மகளை பள் அழைத்துச்சென்றுசேர்த்தே கதறினார் அந்தத் தந்தை குழந்தையும் மனைவியும் டுக்கு இலக்காகி ஆஸ்பத்தி கப்பட்டுள்ளனர். தனது தாயாரை பறிகொடுத் (1) தேம்பித்தேம்பி அழு காயங்களுடன் ஆஸ்பத்தி HUILOGrønITGr இராணுவத்தினர் இரண்டும் கள் கோர ஆட்டத்தை நட கதவுகள் உடைக்கப்பட்டு இழுத்துச் சுடப்பட்டிருக்கி இரண்டு மணிகோரத்தால் அதிர்ந்து போயிருக்கிறது ஆஸ்பத்திரிக்கு கொண்டு smului Guffa5GT 5 GTIGOfi தவெள்ளத்தில் துவண்டு
SEGI. விடுதலைப் புலிகளின் தா இரண்டு இராணுவ வீரர்கள் ருக்கிறார்கள் ஒருவர் குை அனுரசிறி சுதாகர் என்றபன்னிரண்டு இந்தச் சம்பவத்தில் சிக்கி pr681 கோவெறியாட்டத்தில் கள்
செல்லத்துரை பாக்கியர் 2 வினாயகமூர்த்தி சுதாக ஸ்டீபன் பத்மினி (9) 4. விஜயகாந்த் லக்ஷ்மி(4 5. சிவபாக்கியம் பிரசாந்தி 6 ang Gaggi Traff (35 தங்கவேல் சுமதி (12)
3 அருணாசலம் கமலாே 9 ஆனந்தன் அன்னம்மா 10. சுப்பையா சேதுராசா 1 அமிர்தலிங்கம் ரஜனி
 

gjø63 Qui).22 - torsrá 07, 19963
ഗ്രീസ്
று கூறிய கிராம ங்கி அழுதார்
அந்த இடத்தி றாள் 'கடந்த விக்கூடத்திற்கு ன் என்று கூறி அவரது கைக் துப்பாக்கிச்சூட் யில் அனுமதிக்
5 (:39, YEGATQİNOGAuf றாள். இவளும் யில் அனுமதிக்
Eநேரமாகதங் தியுள்ளார்கள் Javi (louaillou ார்கள் இந்த ந்தக்கிராமமே அடுத்தநாள் வரும் வரை கூட இன்றி இரத் போயிருக்கிறார்
குதலின் போது கொல்லப்பட்டி த்தின மற்றவர்
யதுமானவன் யிரிழந்திருக்கி
LIGASluLJITGOTGAuii
和(32) (13)
(O6)
(38) 28)
喃(°
12 கிட்ணர் கோவிந்தர் (79) 13. பாக்கியராசா வசந்தினி (8) 14. சுப்பிரமணியம் பாக்கியம் (42) 15. அழகுதுரை பரமேஸ்வரி (35) 16. அருமைத்துரை வள்ளிப்பிள்ளை (30) 17 சண்முகநாதன் சுதாகரன் (12) 18 சிவக்கொழுந்து சின்னத்துரை (58) 19 ராமஜெயம் பிள்ளை கமலேஸ்வரன் (13)
20 கனகராஜா கவாஜிராஜா (24) 21 துரைராஜா கருணாகரன் (20) 2 அருமைத்துரை தனலட்சுமி(16) 23 சுந்தரலிங்கம் பிரபாகரன் () 24 சுந்தரலிங்கம் சுபாஜினி(3)
காயமடைந்து திருகோணமலை வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் a.
தயாளினி (5) 2. சுதாகரன் (1) 3.நிரோசன் (6) 4 அன்ரனி ஜோசப் (1) 5 சிற்றம்பலம் (36) 6 கிருஸ்ணபிள்ளை (40) 7 சசிகுமார் (15) 8. புனிதா (26) 9. Cassir GorGivaus (17) 10 நாகராசா (45) 11. Alla Trasf(30) 12 லட்சுமி (18) 13 புவனேந்திராணி (3) 14 செல்வநாயகி (52) 15 ஏ. தங்கவேல் (55) 16. குவேந்தினி () 17 மஞ்சுளா தேவி(14) 18. Garutocol (18) 19. யோகராணி (10) 20 சத்தியப்பிரியா (19) 21 தங்கவேல் (42) 22 சித்திபாயிஷா (19) 23 சித்திரவேலாயுதம் (2) 24 பிரசாந்தினி 25 இருபராணி
26,Q)um
லிருந்து: பிவேகி +ருஞ்சான்ட கண்டன்
ணுவத்தினர் கொலையுண்டனர். முகாம் பாடல்களை நிறுத்திக்கொண்டது. துப்பாக்கிகளையும் கோடாரிகளையும் எடுத்துக்கொண்டது. அது இருந்தஇடத்திலி ருந்து புறப்பட்டது குமாரபுரம் நோக்கி. 11ம் திகதி மாலை 5மணியளவில் தொடங்கியது நகர குடிசை ஒன்றில் இருந்த சிறுவனுக்கு தூரத்தே தொடங்கி வெடிச்சத்தங்கள் கிட்ட கிட்ட நெருங்கி வருவது கேட்கிறது. அவன் தலைதெறிக்க வெளியில் ஓடி தூர இருந்த கடையொன்றில் புகுந்து கொள்கிறான்.இன் னொருகுடிசைதாத்தாவோ, பேரப்பிள்ளை களை அனைத்துக் கொள்கிறார் இயல்பற்ற ஏதோ ஒன்று நடக்கப்போவதாக அவர்பதறு கிறார். இன்ன்ொரு குடிசை தன்தூக்கமுடியா வயிறை தூக்கியபடி அம்மா ஒருத்தி கதவு யன்னல்களை மூடுகிறாள். தன் சிறு மகளை யும் தன்னுள் அடங்கியுள்ள மழலையையும் பாதுகாக்க அவள் அச்சிறு குடிலுக்குள் இடம் தேடுகிறாள். கிராமம் திகில் உறைகிறது. வீதிகள்தடதடக்கின்றன. கதவுகள் உதைபடு கின்றன. கபில என்னும் இராணுவ சார்ஜன்ட் கத்துகி றான்; எங்கடை ஆட்கள் இரண்டுபேரை கொட்டிசுட்டதுநாங்கள் எல்லாத்தமிழனை யும் கொல்லுவோம். திறந்த கதவுக்குள் புகுந்து வெட்டு திறவாத கதவுக்கு வெடிவை சாலறம் தோறும் வெடித்தன சன்னங்கள் இது மதுவின்வெறியல்ல. இனவெறி மணப் பது மதுவாடையல்ல. இனவாடை அழிஞ்சிப்பொத்தானை. கொக்கட்டிச் சோலை. குமாரபுரம், மூன்று வயது சிறுமி யொருத்தியின் குண்டிச்சதை வெட்டில் பறக்கிறது. அம்மாவோ உலகுக்குவராதமழ லையுடன் மண்ணில் சரிந்தாள். அவளின் கீழே உயிர்தப்பி உறைந்து போய் கிடந்தது அவள் சிறு மகள் கன்னம் பிழந்த சிறுவன் கூட கதறவில்லை, மூச்சடைத்து கிடந்தான். சின்னத்தங்கையை அவளின் சின்னஅக் காவை அக்காவின் அக்காவை துளைத்துச் சென்றது சன்னம் வாலிவதம் ஏழுமாமரங் களை துளைத்து செல்கிறது அம்பு நியாயம் மண்ணில் சரிகிறது. 24மனித உடல்களாக சாட்சி சொல்கின்றன. காயம்பட்டஜென்மங்
கேளிடம் சிக்கிய ஜனநாயக தேவியை மீட்க அரச இராணுவம் புரிந்தவதம் வெண் டாமரை கன்றி வேறெதற்கு? தண்டாம ரைக்கு தகாது கொலோ தர்மலெட்சுமி என்னும் அபலைப்பெண் தன்னை இழந்தாள் ஜனநாயகத்தின் பெய ரால் தர்மலட்சுமியின் கூட வந்த சிறுவன் வெடிபட்டோடி பிழைத்து இன்னும் உறங்கு கிறான். பிரமை களையாது திடுக்கிட்டு விழிக்கிறான். நிகழ்ந்தவையெல்லாம் மிகை உணர்ச்சியு டன் இனவாதமாகக் கூறுவதாக உங்களில் சிலர் புனிதஉணர்வுடன்துக்கப்படுகிறீர்கள் நான் என்ன செய்யட்டும். அரசு புரிபவைகள் பயங்கரவாதம் அல்ல எனவும் அவை சட்டத்தையும் ஒழுங்கையும் தனது இறையாண்மையையும் தனது ஜனநா யகத்தையும் நிலைநாட்டவுமே செய்வதாக கருதும் புனிதர்கள் இருக்கையில் இவற்றை சொல்லாமல் விடுதல் கூடுமோ! கடந்த 31ம் காலை கொழும்பு அதிர்கிறது. மக்கள் கிலிகொண்டு ஓடுகின்றனர் திசை கெட்டு மரணங்கள் எங்களைக் கேட்கா மலே கொடூரமாகத் தாக்குகின்றன. காயங் கள் உடலை சின்னாபின்னமாக்குகின்றன. இரத்தம் வலிய வலிய ஓடுகின்றார்கள் மக் கள் அழுதழுது எழுபது பேருக்கு மேல் மரணமாகின்றனர். 1000க்கு மேற்பட்டவர் கள் காயம்படுகின்றனர். புலிகள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பற்றிச்சிந்திக்காமல் அரசியல் பொருளாதார இலக்குகளை தெரி வது இதுவா முதற் தடவை. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முன்னேறிப் பாய்தல் நடவடிக்கை தொடங்குகிறது. மேற் சொன்ன அதே காட்சி, யாழ் மருத்துவம னையை நோக்கி 200க்கும் மேற்பட்ட பிணங்களும் 1000க்கும் மேற்பட்ட நடைப் பிணங்களும் இரத்தம் வழியவழி ஓடுகின் றார்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஓடுகி றோம். வாழ்க்கையை தேடியல்ல. வாழ்க் கையை விட்டு கொழும்பில் குண்டு வெடித்த அன்றுஇரவு கிண்ணியாவில் அரச இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் 3 முஸ் லிம்கள் இறந்துபோனார்கள் சிறுமிகள் சித றிய இரும்புத்துகள்களை உடல் எங்கும் சுமந்து மருத்துவமனைக்கு போனார்கள்

Page 4
Qımıl", 22 — Dmitrğ; 07, 1996 3155NƏg:55,
களுத்துறை மாவட்டத்தின் தெபுவளை அறபலாத்தகந்த தோட்டத்தில் லயன் கூரையை திருத்தியமைத்ததோட்டப்பெண் ஒருவர் களுத்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் தொழிற்சங்கங்களின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார். நூற்றாண்டு பழைமை வாய்ந்த லயன் காமப ராக்களில் கூரைக்கு ஒட்டுபோடக்கூட வக் கற்ற விருப்பற்ற சிங்கள பேரினவாதத்தின் அவலட்சணத்தில் இதுவும் ஒன்றே இலட் சம் இலட்சமாய் வீடமைக்கப்பட்ட ஒருநாட் டில் மலையகத் தமிழினத்தின் தோட்டத் தொழிலாளருக்குவீடமைக்கவேண்டுமென கனவிலும் நினைக்காத சிங்கள அரசுகள் தொழிலாளர்கள் தமது கடுமையான வறு மைக்கு மத்தியிலும் இருக்கின்ற ஓட்டை லயத்துக்கு ஒட்டுபோட முயலும் போதெல்
லாம் வரிந்துக்கட்டிக்கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றிபேசும் நிர்வாகம், பொலிஸ், அரசாங்கம் என்பன அம்மக்களுக்குரிய மானிட உரிமை மறுக்கப்பட்டுள்ளதை உணர்வதாயில்லை. இவ்விடயத்தில் புரிந்துணர்வைக் கொண்ட தாகக் காட்டிக்கொள்வதாகக் கூறும் பொ துசன முன்னணி அரசும் தோட்டத்துறை பிரதி அமைச்சரும் உருப்படியான எவ்வித திட்டங்களையும் முன்வைக்கவில்லை. மாத் தளை மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. தொழிலாளர்கள் வாழ முடியாததாக இருக்கிறது. ஒரு தோட் டத்தில் அமைக்கப்பட்ட20 வீடுகளில் வீடு கள் மட்டுமே தமிழ் தொழிலாளருக்கு கிடைத்துள்ளது. இவ்வீடமைப்புத் திட்டத் திற்காக 1000கோடி ரூபா கடனாக வழங்க
வ்ென ஒதுக்கப்பட்டுள்ளதாக தோட்ட விட மைப்புத்துறை பிரதியமைச்சர் கூறுகின்றார். முன்னர் பல கோடி ரூபா இதற்காக நன்கொ டையாக கிடைத்ததாகக் கூறியிருந்தார். இதேவேளை ஊழியர் சேமலாபநிதியத்தில் கடனாக வழங்கப்படும் 20,000/- வக்கு 15 வருடத்தில் 58,000 மீளளிப்பு செய்யப்பட வேண்டும் என்ற விசித்தரமான கூட்டுறவு வீடமைப்பு திட்டம் முன்வைக்கப்பட்டுள் ளது. எனினும் வீட்டு நில உரித்துடமைப் பற்றி எவ்விதமான திட்டவட்டமானநிலைப்
டில்கள் அமைப்பதும், ரித்து கட்டுவதும் ஓட் ஒட்டு போடுவதும் தவ தும் தார்மீக அரசியல் வரும்?
அரசாங்கம் தோட்டத் GSL GOLDE DIGTGOLD கொண்டிருந்தால் அ; முழுநிதியையும் நன்ெ டத்துறை வீடமைப்பு படைக்கத்தயங்குவே
-எலிப்படையூரன்
பாடும் இதுவரை இல்லை. இந்நிலையில் கடன்பட்டு கட்டுகின்றவை நவீன கூலிக ளின் கொட்டில்களாக மாறுமா? அதற்கான உரிமையாவது கிடைக்குமா என்பது சந்தே கத்திற்கிடமானது மட்டுமல்ல நம்பமுடியாத தாகவும் இருக்கின்றது. யட்டியாந் தோட்டை, களுத்துறை பகுதியில் தெபு வளை அறபலாத்கந்ததோட்டதொழிலாளர் 5பேர்ச்சஸ் காணியைப் பெற மறுத்துள்ள னர் கடன்பட்ட பல தொழிலாளர்கள் வீட் டைக் கட்டி முடிக்க முடியாமல் திண்டாடு கின்றனர். இந்நிலையில் தற்காலிக கொட்
கட்டிக்கொடுக்க தயங் இது இவ்வாறிருக்க ே தோட்டக் காணிகளின் தின் வாழ்வாதாரமைய தாயகத்தில் சிங்களமக் தோட்டங்களை பகிர்ந் சாங்கம் தீவிரமாகமுய டம் தோறும் 100 ஏக்க றம் நடத்த திட்டமி கண்டி மாத்தளை மா தோட்டங்களை குடிே மாற்ற முனைகிறது. .ே
சிெயாலாகாத்தனமிக்க இராணுவ மொன்று தனது தொடர்ச்சியான தோல்வி களை மூடி மறைப்பதறகாக அப்பாவிப் பொதுமக்கள் மீது தனது கொடூரமிக்க பாய்ச் சல்களை கட்டவிழ்த்து விடுவது இலங்கை யின் வரலாற்றில் இது முதற்தடவையல்ல. இன்று குமாரபுரம் கிராமம் அவ் வெறியாட் டத்திற்குப் பலியாகிவிட்டது.
நடாத்தப்பட்ட 'ஷப்ரா ஷதில்லா' படு கொலை, ருவாண்டா' படுகொலை என உலகமே அதிர்ந்து போன படுகொலைக ளுக்கு சமமானபடுகொலைகள் இலங்கையி லும் நடந்திருக்கின்றன.
இராணுவத்தின் தமிழ் மக்களுக்கெதிரான படுகொலைகள் புலிகள், ஏனைய ஆயுதக் குழுக்களினால் முஸ்லிம்களுக்கெதிரான
படுகொலைகள் முஸ்லிம் காடையர்களி
படுகொலை, மைல கொலை, வெலிகடை டைத்தீவு படுகொலை லைப் படுகொலை, கு கொலை, நவாலி தே6 புல்லர்ஸ்வீதி படுகொ தமிழ் மக்கள் கொல்லப் அதேபோல், புலிகளா குழுக்களாலும் முஸ்லி
*の勢うaッ )یہ ہر دوسریں یہ حال2 (اردو و(
இலங்கையில் வடக்கு கிழக்கில் ஆயுதப போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே இக்கொடுரமிக்க நிகழ்வுகள் அப்பாவி மக் கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின் றன. தமிழாராய்ச்சிமகாநாட்டுபடுகொலை, இன்பம் செல்வம் படுகொலை புத்தளப்பள் ளிவாசல் படுகொலை எனச் சொல்லிக் GABEITGROEGEL (BLITT &EQUITLÉ). அரசியல் இராணுவரீதியான ஒடுக்குமுறை கள் நசுக்குதல்கள் காரணமாகவே வடக்கு கிழக்கில் இக்கொடுமைகளை எதிர் கொள்ள ஆயுதம்தரிக்கவேண்டியநிலைக்கு தமிழ்மக்கள் தள்ளப்பட்டனர். தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத் தின் உந்துவிசைகளுள் பிரதான காரணிக ளில் ஒன்றான இம்மனிதாபிமான மற்ற இனப் படுகொலைகளுக்கு அரசியல் தலை மைகள் தமது ஆசீர்வாதங்களுடனான முழு ஆதரவினையும் இராணுவத்திற்கு வழங்கி வந்திருக்கின்றன. அந்த வகையில் சூரியகந்த புதைகுழியை தோண்டித் தோண்டி பதவிக்கு வந்த இன் றைய சந்திரிகாவின் அரசு இப்போது வடக்கு கிழக்கில் உன்னதசமாதானத்தை
மேற்கொள்ள இராணுவத்திற்கு முழு அங்கீ காரம் வழங்கி இருப்பதற்கு உதாரணமாக குமாரபுரம் படுகொலைகளைக் கொள்ள
"சமாதானத்தின் மூலம் சமாதானத்தை அடையமுடியாவிட்டால் யுத்தத்தின் மூல மாவது சமாதானத்தை அடைவோம்' என்ற அரசாங்கத்தின் கூற்று குமாரபுரம் கிராமத் தின் இரத்தமும் கண்ணீரும் மரணமும் மலிந்த படுகொலைகளின் ஊடாக நிரூபிக் கப்பட்டிருக்கிறது. வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட 'மைலாய்' படு கொலை தென்னாபிரிக்கா கறுப்பின மக்க ளுக்கெதிராக வெள்ளை இன அரசினால் மேற்கொள்ளப்பட்ட 'சுவோட்டா' படு கொலை இந்தியாவின்பஞ்சாப்மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளரால் மேற்கொள்ளப் பட்ட 'ஜாலியன் வாலா' படுகொலை, லெபனான் அகதிமுகாமில் இஸ்ரேலினால்
ஏற்படுத்துவதற்கு இனப்படுகொலைகளை
SZEL SZULL VIH 77,777,727. A
னால் தமிழ்மக்களுக்கெதிரான படுகொலை கள் என ஒவ்வொரு இனமும் மூர்க்கம் கொண்டு அழிக்கப்பட்டிருப்பதை நாம் சந் தித்து இருக்கிறோம்.
அப்பாவி தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள் ளப்பட்ட மைலந்தனை படுகொலை வந்தா றுமுல்லைபடுகொலை,தங்கவேலாயுதபுரம்
பட்ட படுகொலைகளா ளிவாசல் படுகொை கொலை, கிண்ணியாட யிருப்புபடுகொலை, அ வெளி படுகொலை,
கொலை, காரைதீவுப புர தொண்டர் படை அப்பாவி முஸ்லிம்
 
 
 
 

ошdiaаа. விஸ்த ட்டை கூரைகளுக்கு று என தடுத்து நிறுத்
உரித்துடமை எப்படி
தொழிலாளர்களுக்கு (a)(u GTgrøMid தற்காகப் பெறப்பட்ட காடையையும்தோட் ரதியமைச்சரிடம்ஒப் தன் இலவசமாக வீடு
கள்,கைத்தொழில் பேட்டைகள், ஆடைத் தொழிற்சாலைகள் அபிவிருத்தி திட்டங்கள் என்ற அத்தனை திட்டங்களுக்கும்தோட்டக் காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கம் இன் னொரு வரலாற்று தவறை அச்சமின்றி செய்து வருகின்றது
கொத்மலை பகுதியில் 1000 குடும்பங்க ளுக்கு 600ஏக்கர் காணியும், அக்கரபத்த னையில் 25 ஏக்கர் காணியும், நானுஒய டெல்சி தோட்டத்தில் கிழங்கு செய்கைக் கென 25 ஏக்கர் காணியும் புசல்லாவை
குவதேன்? தாட்டப்பிரதேசத்தில் மலையக தமிழினத் ங்களில், அவர்களது களைகுடியேற்றவும், து கொடுக்கவும் அர ன்றுவருகிறது. தோட் காணியில் குடியேற் ட்டுள்ள அரசாங்கம் வட்டத்தில் உள்ள 56 யற்ற மையங்களாக மலும் உல்லாச விடுதி
ம்பவாவெளி படு படுகொலை, மண் கொக்கட்டிச்சோ முதினிப் படகுப்படு வாலய படுகொலை லையென அப்பாவி பட்டிருக்கின்றனர். லும் ஏனைய ஆயுதக் ம்கள் மீது நடாத்தப்
243
சோமல்ல, சகங்விகுவா தோட்டங்களில் தலா 100ஏக்கர் காணியும் சுவீகரிக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. இதன் எதிர்விளைவாக மலையகத் தமிழரி டையே விரக்தியும், வேலையின்மையும், வறுமையும் அதிகரித்துவருவது தவிர்க்க முடியாததாகும். இச்சூழ்நிலையில் நுவரெ லியா, லபுகலை தோட்டத்தில் தரிசு நில காணியில் விவசாயம் செய்ய முயன்ற 61 தோட்டதமிழ்இளைஞர்கள்பொலிஸ்நிலை யம் கொண்டு செல்லப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதோடு அக்காணிகளை
புதைந்து போயினர். முஸ்லிம் காடையர்களினால் அப்பாவித்த மிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளானஅளிக்கம்பைகிராமபடு கொலை, காரைதீவு வீரமுனைபடுகொலை, ஆறுமுகத்தான் குடியிருப்பு படுகொலை யென அப்பாவி மக்கள் மடிந்து போயுள்ள
60III. அப்பாவி சிங்களப் பொதுமக்கள்மீதான புலிகளின் இனப்படுகொலையென அநுரா தபுரம் படுகொலை, அரந்தலாவைப் படு கொலை, சியாம்பலாண்டுவ படுகொலை, கலாவெவ படுகொலை, அம்பாறை பஸ்நி லையப் படுகொலையென அப்பாவி மக்க ளின் மரணங்கள் கோரமாக நிகழ்த்தப்பட்டி நக்கின்றன.
////
னகாத்தான்குடி பள் ல, ஏறாவூர் படு டுகொலை,புதுக்குடி அக்கரைப்பற்றுவயல்
பொத்துவில் படு டுகொலை, ஜமாலிய படுகொலைகள் என
கள் மண்ணுக்குள்
மனித நாகரிகம் வெட்கப்படவேண்டிய இந தக் கறைபடிந்த கோரத்தாண்டவத்தின் ஊடே குமாரபுரம் கிராமும் பிணக்காடாகி விட்டது. இராணுவம் அப்பாவி மக்களுக் கெதிராக நடாத்திய காட்டுத்தர்பாரின் விளைவாக அக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை மக்களில் 28 பேர்வெட்டியும் சுட்டும் கொல் லப்பட்டும் 30பேருக்கு அதிகமானோர் படு காயமடைந்தும் குமாரபுரம் கிராமம் பேய்
கைவிடவும் கோரப்பட்டுள்ளது என்பது அப்பட்ட்மான சிங்களமயப்படுத்தலின்றி வேறென்னவாக இருக்க முடியும்? இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் நசிந்து கொண்டிருக்கும்போது இ.தொ.கா. போராட்டத்திற்கு சகுனம் பார்க்கவும் மலை யக மக்கள் முன்னணி தருணம் பார்க்கவும் தொழிற்சங்க கூட்டமைப்பு மெளனம் காக்க வும் முயன்றுகொண்டிருப்பது மலையகத் தில்தவிர்க்கமுடியாதவாறுமூன்றாவது சக்தி யின் தேவையை உணர்த்துகிறது. 300 தொழிலாளர்களை கொண்டதான தனி யார்துறைத்தோட்டமான வெலிஓயாதோட் டத்தின் 190 ஏக்கர் காணியை விற்க உடை மையாளர்கள் முயல்கின்றனர். இக்காணி யில் ஒரு பகுதியை மலையக மக்கள் முன்ன ணியைச்சேர்ந்த(தலைமைப்பீட) முக்கியஸ் தர் ஒருவர் வாங்கி விற்கும் வேலையிலும், தனது நெருங்கிய உறவினர்களுக்குவழங்கு வதிலும் முன்னிற்பதாகவும் தெரியவருகி றது. இத்தோட்டத்தை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே அங்குவாழும் தொழிலாளர் குடும் பங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தமுடி եւլն: இப்படியிருக்க போராடி காணியை தொழிலாளர்களுக்கு பெற்று கொடுக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்தவர் களே, தோட்டக் காணியை பங்குபோட்டு விற்க முயன்றால் தொழிலாளரைப் பாது காப்பது யார்? இவர்களை பாராளுமன்றத்திற்கும், மாகா ணசபைக்கும், அனுப்பிய மக்களை மடை யர்கள் என்றா நினைக்கின்றனர்?
தோட்டக்
அலைந்த பூமியாகிவிட்டது. தகப்பனும் மகளும் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது வீட்டில் மனைவியினதும் மகளின தும் பிணத்தை புதைப்பதற்கு ஆளில்லாத துயரத்தை எப்படிச்சொல்வது? எப்படி எழு துவது? தமிழ்க்கட்சிகள் இக்கொலையை கண்டித்து அறிக்கைகள் விடுவதுடன்தங்களது கடமை கள் முடிந்துவிட்டதாக நினைக்கின்றன. அர சும் ஒரு விசாரணைக்கமிஷன் அமைப்பது டன் தனது தார்மீகக் கடமை சரிவர நிறை வேற்றப்பட்டு விட்டதாக நினைக்கக்கூடும். விசாரணைக்கமிஷன்கள் அமைப்பதில் மட் டும், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கு 'சன் சோனி விசாரணைக் கமிஷன் தொடக்கம் இன்று வரை அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்கள் பாதிக்கப்பட்ட அநீதி இழைக் கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கு எவ்வித மான நிவாரணத்தையும் பெற்றுத் தர வில்லை என்பதுடன் இவ் இனப்படுகொ லைகளைத்தடுப்பதற்கு எவ்விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மாறாக இன்னொரு விசாரணைக் கமிஷன் அமைப்பதற்கு குமாரபுரம் கிராமம் வாய்ப்பு தந்திருக்கிறதென தனது சாதனைகளாக அரசு கருத இப்படுகொலை வாய்ப்புத்தந்தி ருக்கிறது. புல்லர்ஸ் வீதிப்படுகொலைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அதிகாரிகள் உட்பட22 பேர் நீதிமன்றத்தினால் இப்போது பிணை யில் விடப்பட்டிருக்கின்றனர் என்ற செய்தி யானது இக்கூற்றை மேலும் வலுப்படுத்துவ தாக உள்ளது. இனப்படுகொலைகளைப் புரிவதே தனது நோக்கமாகக் கொண்ட இராணுவத்தை வைத்துக்கொண்டு உன்னத சமாதானத்தை கட்டியெழுப்புவோம் என காதில் பூசுற்றும் சந்திரிகாவின் அரசை நம்பி புலிகளுக்கெதி ராக கற்களை வீசி ஆர்ப்பாட்டம் செய்து புலிகளை தமிழ் மக்கள் எதிர்த்துக்கொண்டு சந்திரிகாவின்பின்னால் அணிதிரள்வார்கள் என இப்போதும் கனவு கண்டு கொண்டிருக் கும் சிங்கள அரசியல் தலைமைகளும், தமிழ் அரசியல் தலைமைகளும், வரலாற் றின் ஊடேபலத்ததோல்வியைத்தான்தழுவு வார்கள் என்பதை குமாரபுரம் படுகொலை கள் கோடிட்டுக் காட்டுகின்றன. குமாரபுரம் படுகொலையானது தமிழ் மக் களை மீண்டுமொறுமுறை இந்தத்தேசியத்தி லிருந்து அந்நியப்படுத்தி இருக்கிறது என் பதே உண்மையாகும்.
O

Page 5
அரசு தனது அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கையை குடாநாட்டி னுள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இது தென்மராட்சியை நோக்கிய ஒரு பெரிய படைநகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டே சித்திரை மட்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. குடாநாட்டில் இன்னொரு பின்னடைவைக் காணும் புலிகள், ஆத்திரமுற்றுத் தென்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மீது கைவைத்து அதன் மூலம் இனக்கலவரத்தை தூண்டலாம் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. ரிவிரெச இராணுவ நடவடிக்கையினால் செய்து முடிக்கமுடியாமற் போன ஒரு முக்கிய காரியத்தை நிறைவேற்றும் நோக்கிலேயே தென்மராட்சியை நோக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்படப்போகிறது. யாழ் மக்களிற் பெரும்பகுதியினரை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே ரிவிரெசவின் பிரதான அரசியல் நோக்கம் புலிகளால் ஒரு தனி அரசை இராணுவ ரீதியாக தக்கவைத்துக்ககொள்ள முடியாது என உலகிற்கு எடுத்துக் காட்டுவது ரிவிரெசவின் இரண்டாவது அரசியல் குறி ரிவிரெசவின் முதலாவது அரசியற் குறிக்கோள் சரிவரவில்லை. இதனால் இரண்டாவது நோக்கத்தின் வெற்றியும் எதிர்பார்த்த அளவு கலகலப்பாக
* அமையவில்லை.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கதை சர்வதேச ரீதியாக நிச்சயப்படுத்தப்பட வேண்டுமானால் அங்கு ஏதாவது ஒரு தேர்தல் நடைபெறுகின்ற வேளையில் யாழ் மக்கள் பரவலாகவும் சுயமாகவும் வாக்களித்தனர் என்பது வெளிப்பட வேண்டும் வாக்களிப்பதன் மூலம் ஒரு மக்கட் பிரிவினர் ஒருநாட்டின்
இறைமையில் பங்குகொள்ளகின்றனர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. கடந்த தேர்தலில் யாழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது தமிழீழ இறைமை தொடர்பான புலிகளின் சர்வதேச பிரசாரத்திற்கு வலுவூட்டுவதாக அமையலாயிற்று இந்நிலையில் யாழ் குடாநாட்டின் சனத்தொகை செறிவு கூடிய வலிகாமம்
பகுதியையும் யாழ்நகரையும் தனது கட்டுபாட்டினுள் கொண்டு வந்துவிட்டால் பிரச்சினையை சமாளிக்கலாம் என எதிர்பார்த்தது அரசு அது சரிவரவில்லை. ஆகவே தற்போது தென்மராட்சி வன்னித் தொடர்பைத் துண்டிக்கக்கூடிய ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், ஒன்று சாவகச்சேரியில்
இடம் பெயர்ந்து வாழும் மக்கள் வலிகாமத்துள் செல்வர் அல்லது கிளாலிப் பாதை துண்டிக்கப்படுகையில் புலிகளால் பெரிதாகக் கட்டுப்படுத்தப்பட முடியாத ஒரு நிலையை எய்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அனையிறவினூடாக கிளாலியை நோக்கி ஒரு படை நகர்வும், பூநகரியிலிருந்து கேரதீவினூடாக சாவகச்சேரியை நோக்கி ஒரு படைநகர்வும் நடைபெறலாம் எனவும் இதனை முன்னிட்டு தீவுப்பகுதியினூடாக பூநகரியில் மேலதிக துருப்புக்களும் தளபாடங்களும் கொண்டு போய் குவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் அரியாலையின் தென்கிழக்காக
இப்புதிய இராணுவ நடவடி புலிகள் பெரிதாக எதிர்க்கம
என்பது அரசின் கணிப்பு இ புலியை இராணுவ ரீதியாக விடலாம் என அரசு எண்ணு இல்லை
அரசின் திட்டம் இதுதான் ந போகும் படைநகர்வின் மூல குடாநாட்டுத் தொடர்பு முற் துண்டிக்கப்படும் துண்டிக்க குடாநாட்டினுள் புலிகள் ஒரு இயக்கமாக மட்டுமே செயல் இங்ங்னமாகக் குடாநாட்டினு கெரில்லா இயக்கமாக மட்டு செயல்படக்கூடியதாய் இரு
Jeannan
} De ARPHAERE ELD
தர்வை
UDEUROgni
ope
யாழ் கடலின் நீரேரியினுள் நீண்டிருக்கும் ஒடுங்கிய நிலப்பகுதியிலிருந்து மறவன் புலப்பகுதியை நோக்கி கேரதீவினூடாக பூநகரியிலிருந்து நகரும் இராணுவத்திற்குத் துணையாகப் படைகள் அனுப்பப்படக்கூ டிய சாத்தியமும் உண்டு அண்மையில், முல்லைத்தீவுக் கடலில் தமது ஆயுதக்கப்பல் அடி பட்ட நிலையில்
புலிகள் தாம் அங்கிருக்கும் பு முழுமையாக தம் கட்டுப்பா வைத்திருப்பதாக உலகிற்கு கூறிட முடியாது. யாழ் தீபச பகுதிகளில் இராணுவத்தினர் (ELITGOTITGOUL. இந்நிலை தோன்றி விட்டால் கிட்டத்தட்ட வெற்றி என நி
பிந்த 14ம் திகதி புலிகள் இயக்கத்திற்கு வந்ததாகக் கூறப்படும் ஆயுதக் கப்பல் இலங்கை படையினரால் அழித்துநிமூலமாக்கப்பட்ட செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது தெரிந்ததே ஆனால் இச் சம்பவத்துக்குப் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு பாரியதாக இருந்தது பற்றி பலர் அறிந்திருக்க நியாயமில்லை ஆரம்பத்திலிருந்தே இந்தியா இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையை அணுகும் முறை பற்றி மிகுந்த அவதானம் செலுத்தி வந்துள்ளது இனப்பிரச்சினையில் இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை டெல்லியை திருப்தி கொள்ளச் செய்திருப்பதாக பல செயதிகளிலிருந்து தெரியவருகிறது. கடந்த கால இலங்கை வரலாற்றில் யு.என்.பி ஆட்சியைவிட ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை இந்தியா எப்போதுமே விரும்பி வந்துள்ளதை பலர் அறிவர் ஐதேக அரசாங்கங்களில் இறுதியாக வந்த பிரேமதாச அரசின்ஆட்சிக் காலத்தில் இந்திய-இலங்கை உறவில் திருப்திகரமான உறவு ஆரம்பத்தில் இருக்கவில்லை என இராஜதந்திரிகள் கூறுவர் குறிப்பாக பிரேமதாச இந்திய படையினரை வெளியேறுவதற்கு விடுத்த காலனல்லை எச்சரிக்கை, இந்தியாவுக்கு எதிரியாகிப் போன புலிகளுடன் பிரேமதாச 14 மாத கால பேச்சுவார்த்தை நடத்திக்கொணடிருந்தமை, பிரபாகரனை இந்தியா தரும்படி கேட்டிருந்தபோது
இது அண்ணன் தம்பி பிரச்சினை என கூறி உதாசீனப்படுத்தியமை உட்பட பல நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆத்திரத்தை ஊட்டியிருந்தன ஆயினும், பிரேமதாச கூட தனது இறுதிக் a mewn safle i Grib gurrey Leo III Go', e.e. Digniferol அவசியத்தை உணர்ந்து செயற்பட்டார் இந்தியாவை திருப்திப்படுத்துவதில் அவர் அதிக பிரயத்தனம்
மேற்கொண்டார். அதன் நிமித்தம் இந்தியாவில் வடமாநிலமொன்றிலுள்ள புத்தகயாவில் வீடுகள் அமைத்துக் கொடுத்து தன் மீதான கறையைத் துடைக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்தார். பிரேமதாச படுகொலை செய்யப்பட்டிருந்தபோது இந்தியாவில்
டில்லி அரசாங்கம் இலங்கைய பற்றிப்பிடித்தது எதிரிக்கெதி அரசியல் தந்திரோபாயத்திற்கின இலங்கையும் கூட்டாளிகளாயினர் வழக்குக்காக பிரபாகரன், பொட்
ஒரு வாரகால துக்கதினம் அனுஷ்டிக்குமளவிற்கு பிரேமதாச தனது கறையை துடைப்பதில் வெற்றிகண்டிருந்தார் என அரசியலாளர்கள் கூறுவர் டிபிவிஜேதுங்ககாலத்தில் பிரேமதாசவின் இறுதிக் காலத்திய உறவு தொடர்ந்து பேணப்பட்டதாகச் சொல்லலாம் அதன் பிறகு சந்திரிகா அரசாங்கம் பதவிக்கு வருமென இந்தியா எதிர்ப்பார்த்திருந்த போதும் புலிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது அதை ஒருவித சந்தேக கண்ணுடனேயே இந்தியா நோக்கியதாகவும் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
என்.எஸ்.குமரன்
எவ்வாறாயினும் பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தின் போதும் அதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் பற்றி, இந்தியாவின் நம்பிக்கை வலுக்கொண்டதாகக் கூறலாம்
இந்தியாவில் மத்திய ஆளும் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்குதல் காரணமாகவும் எதிர் வரும் தேர்தலுக்கான தந்திரோபாய வியூகங்களுக்காகவும் ராஜிவ் காந்தி பிரச்சினையைத் தூக்கிப்பிடித்த
 
 
 
 
 
 
 
 
 

5N2253] Quinc, 22 uomiñá, 07, 1996
pija)ш ||
IL AT ITU, GIT
ன் மூலம் றியடித்து |றதா?
டபெறப்
GALGÓTGM கத் IL LITTGÅ) QINO, MGÅNGA) IT L (pliqu||N.
ஒரு
দ্য লো? தீர்வுப்பொதி சட்டமாக்கப்பட்டால் புலிகள் தம் இருப்பிற்கான அரசியல் நியாயத்தை நிச்சயமாக இழந்துவிடுவர் இழந்தால் அவர்கள் மீது சர்வதேச நெருக்குதல் தோன்றும் அத்துடன் தமிழகத்திலும் ஆதரவு வீழ்ந்துவிடும் இதனால், புலிகள் அரசியற் பலவீனமடைந்து சுருங்கி விடுவர் என்பது இலங்கை இந்திய கூட்டுத் திட்டமிடலாளரின் எண்ணம் இது சரிவர வேண்டுமாயின் தீர்வுப்பொதி சட்டமாக வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளும் பொதியை அலங்களிப்பதற்காக ஒரு தேசிய சர்வஜன வாக்கெடுப்பில் ஐம்பது சதவீதத்திற்கு
Så,8568) GITT படினுள் அறுதியிட்டுக் ற்பத்தின் பல
இல்லாது
GIslullb னைக்கிறது
of Uri Goals நண்பன்' எனு ங்க இந்தியாவும் இந்தியா, ராஜிவ்
ம்மான், அகிலா
அதிகமான வாக்குகளும் தேவை இதில் பாராளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டை இந்திய அரசு ஐதேகமீது ஒரு கடும் அழுத்தத்தைச் செலுத்தி அல்லது மிரட்டி பெற்றுத்தந்துவிடும் என அரச தரப்பு முக்கியஸ்தர் சிலர் அறுதியிட்டுக் கூறுகின்றனர். (தமிழ் கட்சிகள் சிலவற்றை இந்தியத் தூதுவர் அழைத்து பொதியை விமர்சித்து அறிக்கைவிடாதீர்கள்
ஆகிய மூவரையும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தபோது, இலங்கை அதனை மறுக்கவில்லை. ஆனால் முடியாத காரியத்தை முடிப்பதாக வாக்குறுதியளிக்கவுமில்லை பாக்கு நீரிணை உள்ளிட்ட இநது மகா கடலின்
எனக்கூறிய விடயமும் ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகி யுள்ளது) எனவே பொதியை நடைமுறைப்படுத்துவ தில் இருக்கப்போகும் ஒரே ஒரு முட்டுக்கட்டை சர்வஜனவாக்கெடுப்பு இவ்வாக்கெடுப்பில் வடகிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் பங்கெடுக்காத சூழ்நிலையில், தெற்கில் பொதிக்கு எதிராக பெரும்பான்மை வாக்குகள் விழுமானால் தமிழருக்குத் தமிழீழமே என்பது தவிர்க்கமுடியாத அரசியல் நிதர்சனமாகிவிடும். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் வடகிழக்கில் மிக அதிகபட்சத் தமிழ் வாக்குகள் மொத்தமாக பொதிக்கு ஆதரவாக விழ வைக்கப்பட வேண்டும். இங்குதான் தென்மராட்சியை நோகசிய படைநகர்வின் நோக்கம் முக்கியம் பெறுகிறது. படைநகர்வின் போது குடாநாட்டின் வன்னியுடனான தொடர்பு முற்றாக் துண்டிக்கப்பட்டால் தென்மராட்சி வடமராட்சி வலிகாமம் பகுதிகளில் மொத்தமாகக் குறைந்த பட்சம் இரண்டரை இலட்சம் மக்களாவது மாட்டுப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. குடாநாட்டிலினுள் கெரில்லா இயக்கமாக மட்டுமே செயல்படக்கூடிய ஒரு நிலையை புதிய படைநகர்வு ஏற்படுத்தும் போது அங்கு நடைபெறக்கூடிய ஒரு வாக்கெடுப்பில் மக்கள் அறவே கலந்து கொள்ளவில்லையெனக் கூறமுடியாது. அங்ங்ணம் கூறினாலும் எடுபடாது. இந்நிலையில் குடாநாட்டில் வாக்கெ டுப்பை நடத்தி அங்கு குறைந்தபட்சம் நான்கு லட்சம் வாக்குகள் விழச்செய்ய லாம் என்பது இலங்கை இந்தியக் கூட்டுக் கணக்கு நான்கு இலட்சத்தில்
390000 மட்டிலாவது அசல் கள்ளவாக்குகளாக இருக்கும் என்பது வேறுவிடயம் வன்னியிலும் கிழக்கிலுமாக இன்னுமொரு மூன்றுஇலட்சம் அத்துடன் முஸ்லிம், மலையக வாக்குகள் மூன்று இலட்சம் மொத்தமாக பொதிக்கு ஆதரவாக 10 இலட்சம் வாக்குகள் கிடைப்பதைஉறுதி செய்துவிட்டால், தெற்கில் கிடைக்கக்கூடியசிங்கள வாக்குகளையும் சேர்த்து சர்வஜன வாக்கெடுப்பில் 50%க்கும் அதிகமாகப் பெற்று விடலாம் எனத்திடமாக நம்புகின்றனர் இலங்கை இந்திய கூட்டுத் திட்டமிடலாளர்கள் இந்த அரசியல் நோக்கினை மனதிற் கொண்டே யாழ்ப்பாணத்தில் இந்தியப் பின் துணையுடன் கூடிய அடுத்த படைநகர்வு இடம் பெறப்போகிறது என்பதிற் சந்தேகமில்லை. கடற்படையின் கூட்டு ரோந்து நடவடிக்கைக்கான மறைமுக உடன்பாட்டையும் செய்து கொண்டன. சந்திரிகாவின் இந்திய விஜயம், நரசிம்மராவுடனான பேச்சுவார்த்தை என்பனவற்றைத் தொடர்ந்து 3வது
ஈழப்போருக்கான ஆயுத தளபாட உதவிகளையும் இந்தியா அளித்தது. ரிவிரெச இராணுவ நடவடிக்கையில் இந்திய படையினரும் ஈடுபடுத்தப்பட்டனா என்கிற கதையும் கூட இக்காலத்தில் பரவலாக பேசப்பட்டன.
இந்நிலையில் தான் அணமையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அரசாங்கத்தின் அரசியற்
தீர்வு யோசனைகள் தொடர்பாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுவரும் இழுபறி பற்றியும் அப்படியான முரண பாடுகள் இருந்த போதும் ஜனாதிபதி சந்திரிகா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது தொடர்பாகவும் அறிக்கைகள் கிடைத்திருந்தன. ஜனாதிபதி சந்திரிகாவின் உறுதியான நிலைப்பாடு தொடர்பாக இந்தியா திருப்தி அடைவதாக உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இந்திய இராஜதந்திரி ஒருவரும் குறிப்பிட்டிருந்தார். இதன் பிரதிபலனாகவே இந்திய அரசு மேலும் தனது ஆதரவை வெளிக்காட்டும் பொருட்டு புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கப்பலை காட்டிக் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
一*9

Page 6
O GLJIVI.22 - LDITT5 07, 1996
ப்ெபிரல் புது வருடத்திற்கு முன்பதாக புலிகளை அடக்கிவிடு வோம்' என்று அறிவித்துள்ளார் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனு ருத்த ரத்தவத்த அவர்கள் வடக்கே வலிகாமம் பகுதியிலி ருந்து புலிகளை முற்றாக விரட்டிய தில் வெற்றிபெற்ற அமைச்சர் அவர்கள், அடுத்ததாக ராட்சி, தென்மராட்சி மற்றும் வன் னிப்பகுதிகளை நோக்கி தனது நட
6L D
வடிக்கைகளை விஸ்தரிக்கும் இரக சியத் திட்டத்தை நடைமுறைப்ப டுத்த தயாராகி விட்டார் என்ப தையே இந்தச் சூளுரை காட்டுகி றது. யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றி, அங்கே சிங்கக்கொடியை நாட்டிவிட்டதை அடுத்து ஏற்பட்ட வெறும் புகழ் அலைக்குள் அமிழ்ந் திப் போய்விட்ட அரசாங்கமும், அமைச்சரும் யுத்தமூலம் இலகுவா கவே பிரச்சினையை தீர்த்து விட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட் டார்கள் என்பதை ரிவிரெச நடவ டிக்கைகளை அடுத்து கிழக்கில் ஆரம்பிக்கப்பட்ட ரிவிரண நடவ டிக்கை எடுத்துக்காட்டியது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போல அது அவ்வளவு வெற்றிய ளித்ததாக தெரியவில்லை. கிழக் கில் புலிகளை அடக்குவதற்கான நடவடிக்கைகள் வெற்றி பெறுவ தற்கு இன்றுள்ள படைபலப்பற்றாக் குறை ஒரு பிரதான காரணமாக இருப்பதால் அமைச்சரின் கவனம் மீண்டும் வடக்கு நோக்கி திரும்பி யுள்ளது.
நிலைகொண்டுள்ள L60). EGI தென்மராட்சி நோக்கி முன்னேறுவ தன் மூலமும், ஆனையிறவிலி ருந்து ஒரு படைப்பிரிவு வடக்கு நோக்கி போவதன் மூலமுமாக தென்மராட்சியை கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வர முடியும் என்பது வும், இதற்கு அத்துணை பெரும் படை தேவையில்லை - இருப்ப வற்றுடனேயே சமாளித்து விட லாம் என்பதும் அமைச்சரின் கணிப்பீடாக இருப்பதாக தெரியவ ருகிறது. உண்மையில் அமைச்சர் எதிர் பார்ப்பது போலவே, புலிகள் வலி காமப் பாணியில் இங்கும் பின் வாங்கும் தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பார்களாக இருந்தால், தென்மராட்சியைக் தும் வடமராட்சியைக் கைப்பற்றுவ தும் சாத்தியமானவைகளே ஏற்கெ னவே புலிகள் தென்மராட்சி வடம
கைப்பற்றுவ
ராட்சிப் பகுதி மக்களையும் வெளி யேறுமாறு கேட்டுள்ளார்களென்ப தால், இப்பகுதி நோக்கிய படையெ டுப்புக்கு புலிகள் தரப்பிலிருந்து அவ்வளவு எதிர்ப்பு இருக்கப் போவதில்லை என்று எதிர்ப்பார்ப் பதில் தப்பில்லை. ஒரு கால் வடம ராட்சி தென்மராட்சி இரண்டை யுமே கைப்பற்றி விட்டால், குடா நாடு பூராகவும் தமது கட்டுப்பாட் டுக்குள் வந்துவிடும் அதன் பிறகு புலிகளைக் கையாள்வது மிகவும் இலகுவானது என்பதே அமைச்ச ரின் மேற்கண்ட உரையின் பின் னால் உள்ள தர்க்கமாகும். குடாநாட்டை முற்றாக புலிகளிடமி ருந்து விடுவித்துவிட்டால், ஏற்கெ னவே புலிகள் மீது அதிருப்தியுற்றி ருக்கும் மக்களை குடாநாட்டுக்கு திருப்பி அழைப்பது இலகுவானது என்பதும் அரசாங்க தரப்பின் அபிப்பிராயங்களாக உள்ளன.
வடக்கிலே வலிகாமம் பகுதியில்
ஆனால், இவையெல்லாம் இரா ணுவ விவகாரம் சம்பந்தப்பட்ட விடயங்கள். இவற்றிற்கும், இந்த நாட்டின் இனப்பிரச்சினை சுமுகமா கத் தீர்க்கப்படுவதற்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கிறது? புலி களை அடக்குவது அல்லது முற் றாக ஒழிப்பது என்பதில் வெற்றி பெற்று விட்டால், இனப்பிரச்சினை தீர்ந்து விடுமா? புலிகளை அழிப்ப தற்காக நடந்த நடவடிக்கைகளால்,
இன்னும் நடக்கவுள்ள நடவடிக்கை களால் உருவாகவுள்ள புதிய சிக் கலை தீர்த்துக்கொள்வது எப்படி? எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க அவர்கள் சொல்வது போல பெருகி வரும் அகதிகள் பிரச்சினைக்கான தீர்வு என்ன? இவையெல்லாம் இனப்பிரச்சினை தீர்வில் பாதிப்பினை ஏற்படுத்தப் போவதில்லையா? - போன்ற கேள் விகள் இப்போது பெரிதாக எழுந்து விட்டுள்ளன.
யுத்தத்தின் மூலமாக அமைதியை ஏற்படுத்திவிடலாம் என்ற அபிப்பி ராயம் வலுவாக ஏற்பட்டது, புலிக (OTU) LI GOTTGOT பேச்சுவார்த்தை உடைந்த பிற்பாடு என்று எடுத்துக் கொள்வோமானால், அதன் பின்ன ரான கடந்த 10 மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் யுத்தம் இனங்க ளுக்கிடையே ஐக்கியத்திற்கோ அல்லது சமாதானத்திற்கோ சாதக மாக ஏதாவது விடயங்களை சாதித் திருக்கிறதா?
பேச்சுவார்த்தை முறிவடைந்த பின் னரான அரசாங்கத்தின் சகல நடவ
கிழக்கிற்கு ெ என்ற சந்தேகத் பெறும் விசார6 சுற்றிவளைப்பு என்பன மேலும் கள் மத்தியில் படி எரிச்சல் உ ருப்தியையும், ! றன. அரசாங்க எதிரான நடவு இவை என்று ே
டிக்கைகளும் புலிகளை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முட மாக்குவதில் குறிவைக்கப்பட்டிருந் தன. இனப் பிரச்சினைக்காக முன் வைக்கப்பட்ட சமாதானத் தீர்வு யோசனைகள், அரசியல் யாப்பு சீர்
திருத்தத்தின் ஒரு அங்கமாக குறுக்
கப்பட்டுவிட்டன எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல இவை இரண்டும் இரண்டு வெவ்வேறு முக்கியமான விடயங்கள் என் பதை அரசாங்கம் மறந்து விட்டது போலத் தெரிகிறது. புலிகளைத் தாக்குவது என்ற பெயரில் நடந்த யுத்தநடவடிக்கைள் இலட்சக்கணக் கில் மக்களை அகதிகள் ஆக்கியுள் ளது பொருளாதாரத் தடை பொருட்களை எடுத்துச் செல்வதற் கான கட்டுப்பாடு, பணம் எடுத்துச் செல்வதற்கான உச்ச வரம்பு என்ப னவற்றால் மக்களுக்கு அரசாங்கத் தின் மீதிருந்த நம்பிக்கை மேலும் உடைந்துள்ளது. இது தவிர வடக்கு
போதும், இன GÖINGEGADGEu டுள்ள ஆயுதப் ᎧᏧld ᏪᏂᎶ0ᏭᏂᏪᏂᎶlᎢ மக்களை இப் அவமானப்படு கணமும் அச்ச கிற தன்மை ெ gd GTGTGOT.
, "I மூலம் சமாதா சமாதானத்திற் முற்று முழுத செய்து வரு e GT GOLD. Që வங்கி * QJ, ITGDGTGOIT60)
தும், அரசாங்க இருந்திராவிட் அடித்துவிரட்ட கள் என்ற நி கடந்த வாரம் யில், ஆயுத
 
 
 
 

வளியே புலிகள் தின் பேரில் நடை ணைகள், கைதுகள், நடவடிக்கைகள் ம் மேலும் தமிழ் மக் தவிர்க்கமுடியாத உணர்வையும், அதி ஏற்படுத்தி வருகின் ம் தமிழ் மக்களுக்கு படிக்கைகள் அல்ல FITGÄDGÓ), QUITGÖSTL
*
SITT 5 அடிப்படையி
கட்டியெழுப்பப்பட்
படையினரின் நட அனைத்தும் தமிழ் சைப் படுத்துகிற, த்துகிற, ஒவ்வொரு த்துடன் திரியவைக் 5 IT GÖSTL GO) GILLJ ITU, (3G)
ங்கத்தின் யுத்தம் னம் என்ற திட்டம் BITGOT GITILLGGO)6OT ாகவே இல்லாமல் றது என்பதுதான் ாழும்பில் மத்திய க்கப்பட்டபோதும், வ தாக்கப்பட்டபோ ம் தீவிர விழிப்புடன் டால், தமிழ் மக்கள் ப்பட்டு விடுவார் லையே நிலவியது.
திருகோணமலை յլ յ6ն)լ կԳlaծIII փlam
பொறுத்தவரை மத, இன வேறு பாடு கிடையாது. சந்தேகம் இருந் தால் எல்லோரையும் சோதனையி டுவோம் விசாரிப்போம்" என்பன போன்ற பொலிசாரின் அறிவிப்புக் ள், காரணங்கள் இல்லாமலேயே வெறும் சந்தேகத்தின் பேரில் மாதக் கணக்காகத் தடுப்புக்காவலில் தமிழ் இளைஞர்களைப் போட்டு வைத்திருத்தல், ஒரு தமிழர் பிடிபட் டுவிட்டால் - அதுவும் சந்தேகத்
வெட்டி குமாரபுரத்தில் நடத்திய தாக்குதல்கள் இந்த நிலைமை யினை தெளிவாகக் காட்டுகின்றன. ஏற்கெனவே ஆண்களே இல்லாத,
கணவனை இழந்த பெண்களை குடும்பத்தலைவர்களாகக்
கொண்ட குடும்பங்களை அதிகமா கத் கொண்ட அந்தக் கிராமம் மீண்
- - - டும் ஒருமுறை தாக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இராணுவத்தினர் யாரென்றோ, இனப்பிரச்சினை
யின் கோரம் என்ன வென்றோ தெரியாத பச்சிளம் சிறார்கள் கூட இந்த வெறிக்கு பலியாகியுள்ளனர். இவையெல்லாம் வெறும் ஒரு சில தனிப்பட்ட இனவெறிபிடித்த இரா ணுவத்தினரின் நடவடிக்கைகள் அல்ல. மாறாக இந்த யுத்தம் தொடங்கிய பின் அரசாங்கத்தா லும், அதன் வெண்தாமரை இயக் கத்தினராலும் ஊட்டி வளர்க்கப் பட்டு வரும் சிங்கள இனவாத ரீதி யிலான உணர்வலைகளின் ஒரு வெளிப்பாடாகும். இந்தப் போக் கின் தொடர்ச்சி நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதில் அல்ல, அதை இன்னும் ஒரு படி ஆழ மாக்கி விடுவதில்தான் கொண்டு
போய்விடும் என்பதில் ஐய Lßlabama). உதாரணமாக தற்போது கொழும்பி
லும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடைபெற்று வரும் நடவடிக்கை கள் பெளத்த மடாலயங்களைக் ტყ6) || - சோதனையிடுகிறோம். பெளத்த குருமாரை விசாரிக்கி றோம் நாம் இந்துக்கோவில்களை யும் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களையும் கூட சோதனைக்கு
உட்படுத்துவோம்.
GTLDGOLDU
|தின் பேரில் - அவரது வயதைச்
சேர்ந்த அனைவருமே புலிகளாக்
கப்படுவது, நம்பமுடியாத இடங்க 1ளில் எல்லாம் ஆயுதம் கண்டுபிடிக்
கப்பட்டதாக (உதாரணம் பிளாஸ் டிக் பொம்மைக்குள் ரொக்கெட் லோஞ்சர், கிரனைட் குண்டுகள் இருப்பது) அறிவிப்பது என்பதெல் லாம் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழ் மக்கள் வாழ் வது பாதுகாப்பற்றது என்ற ஒரு
அபிப்பிராயத்தையே பிற இனத்த
வர் மத்தியில் பரப்பி வருகிறது. (இப்போதே வாடகைக்கு தங்கியி ருக்கும் பல தமிழ் குடும்பங்களை வீடுகளை காலிசெய்யுமாறு வீட்டுச் சொந்தக்காரர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்) சந்தேகத் தின் பேரில் நடாத்தப்படும் தேடல் கள், விசாரணைகள் பற்றிய பொறுப்பற்ற அறிக்கைகள் இதனை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளி விடுகிறது. சுருக் கமாகச் சொன்னால், யுத்தம் கொழும்புக்கு நகர்ந்துவிட்டது.1 அது இங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமையை உரு வாக்கி விட்டுள்ளது. வடக்குக் கிழக்கில் ஷெல் அடி குண்டு வீச் சுக்குப் பயந்து அமைதியான வாழ்க்கையை விரும்பி இங்கு வந்த பலருக்கு இங்கும் யுத்த சூழல் உருவாகியுள்ளமை அவர்களது வாழ்வில் நிச்சயமின்மையை உரு வாக்கியுள்ளது. பாடசாலை மூடப் படுவது வீதிகள் மூடப்படுவது, வீதிகள் தோறும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவது என்பன யுத் தத்தின் ஆரம்பகால அறிகுறிகளின் தீவிரமான வளர்ச்சியை காட்டுகின்
DGOT. இவையெல்லாம், சமாதானத்திற் கான, அமைதிக்கான நிலைமைகள் வளர்ந்து வருவதை காட்டுவதா நம்பினால் அவர்கள் ஒன்றில் வ லாற்றுக் இருக்க வேண்டும். அல்லது பொய்சொல்ப வர்களாக இருக்கவேண்டும். இலங்கை அரசாங்கம், புதுவருடத் திற்குள் புலிகளை அடக்குவதை ஒருபுறம் வைத்துவிட்டு இந்தப் பத்துமாதத்திய சாதனைகளை மீள ஒரு தடவை மதிப்பிடுவது பயன் மிக்கதாக இருக்கும். அரசாங்கம் சமாதானப் பணியில் ஈடுபடுவதாக இன்னமும் நம்பிக்கொண்டு இருக் கும் சமாதான விரும்பிகளும் கூட ஒரு தடவை இதைச் செய்வது நல் லது புலிகள் மீதான வெறுப்பு ணர்வு அரசாங்கத்தின் எல்லா நட வடிக்கைகளையும் நியாயப்படுத்தி விட வல்ல பலமான ஒரு தளமாக அதிகநாள்
இருக்கப்போவதில்லை! அரசாங்கம் இப்போது தீர்மானிக்க வேண்டியது இதுதான் நாட்டை பிளவுபடுத்துவதா? அல்
ിg|
ஐக்கியத்தைப் பேணுவதா? ஆம். இன்றைய போக்குகள் கொண்டுபோய் விடப்போகின்ற இடம் நிச்சயமாக ஐக்கியம் அல்ல,
குருடர்களாக
பிளவுதான் என்பதை அரசாங்கம் உடனடியாகப் புரிந்து கொள்வது அவசியம் இதை அரசாங்கத்திடம் யார் போய்ச் சொல்லுவார்?
kSrejFRAy) Ashurraic

Page 7
SLSSLSLSSLSLSSLSLSSLSLS
கிகி பெரிய பொது வைத்தியசா லையான மட்டக்களப்பு பொது வைத்தியசா லையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, நிர் வாகச் சீர்கேடு, மருந்தகப் பொறுப்பாளர் உள்ளக மருந்தகப் பொறுப்பாளர் தலைமை மருந்தாளர் ஆகியோரின் எல்லை மீறி தொடரும் ஊழல், மோசடி நடவடிக்கைகள் பற்றி அங்கு கடமைபுரியும் டொக்டர்கள் ஏனைய தரங்களில் பணிபுரிபவர்கள் சரிநிக ருடன் தொடர்பு கொண்டு வழங்கிய விட யங்களையே நாம் இங்கு தருகிறோம். ஒக்டோபர் 95க்குப்பின் அரசினால் இவ் வைத்தியசாலைக்கு முக்கிய மருந்துப் பொருட்கள் எதுவும் அனுப்பப்படவில்லை. இதுபற்றி இங்குள்ள உறுப்பினர்கள், சுகா தார அமைச்சுக்குப் பலதடவைகள் முறை யிட்டும் இதுவரை எந்தப் பலனும் இல்லை. இதனால் பல நூற்றுக்கணக்கான நோயாளி கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான பெனட்ோல் சிரப் பிரிட்டன் சிரப், கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கும் பிளெயின் அமொக்ஸ்லின் பெத டின் சினசெப், மற்றும்கையுறை, டிட்டோல், துணிவகைகள் போன்ற சாதாரண பொருட்க ளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. வெட்டுக்காயங்கள் போன்ற கடும் வலிக ளுக்கு வழங்கவேண்டிய பெதடின் ஷெல் குண்டு தாக்குதலினால் அகப்பட்டு வரு வோருக்கு அவசியம் வழங்கவேண்டிய சினசெத் போன்ற மருந்துகள் இல்லாமை யால் பலர் உயிரிழக்கவும் சிலர் தங்கள் அவையவங்களை இழக்கவும் வேண்டிய சூழ்நிலையும் தொடர்ந்து நிலவுவதாகவும் தெரியவருகின்றது. ஆனால் பெதடின் சினசெப் போன்ற மருந் துப்பொருட்கள் அம்பாறை உட்பட வடகி ழக்குக்கு வெளியேயுள்ள வைத்தியசாலைக ளில் தேவைக்கதிகமாக உள்ளதெனவும் குறிப்பிட்டார் ஒரு டொக்டர் மருந்துத் தட்டுப்பாடு மேலும் தொடருமெ னில் தொடரும் போர் அனர்த்தங்களினால்
பாதிக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்படும் பல நோயாளிகள் தங்கள் அவையங்களை யும், உயிர்களையும் தொடர்ச்சியாக இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம். கர்ப் பிணிப் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோர் வெவ்வேறு புதிய நோய்களுக்கு உட்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்ப டுகிறது. இதை விட இவ் வைத்தியசாலையின் இயக் குனர்கவனயீனத்துடன் செயல்படுவதுதான் இவ்வைத்தியசாலை எதிர்நோக்கும் பல் வேறு பிரச்சினைகளுக்கு காரணமெனவும் கூறப்படுகிறது. ஒருவருடத்துக்கு மேலாக இவ்வைத்தியசா லையில் மருந்துப் பொருட்களுக்கான
கமிட்டி கூட்டப்படவில்லை. அதைவிட
காலையில் ஒன்பது மணிக்கு வந்து ಶಿಲರು வும் பன்னிரண்டு மணிக்கு முதல் சென்று
பின்னர் இரண்டு மணிக்கு வந்து மூன்ற ரைக்கு செல்வதுதான் இவரின் வேலையாக உள்ளது. பெரியளவில் நடைபெறும் ஊழல் மோசடிகள் நிர்வாகச் சீர்கேடுகள் என்பவற் றுக்கு இவரின் அசமந்த போக்கே பிரதான காரணியாக தென்படுகிறது என்கின்றனர் அங்கு பணிபுரிவோர். எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வைத்தியசா லையைவிற்று ஏப்பம் விடும்பேர்வழிகளில் மருந்தகப்பொறுப்பாளர் உள்ளகமருந்தகப் பொறுப்பாளர் தலைமை மருந்தாளர் ஆகி யோரே பிரதான பங்காளிகளாவர் ஒக்டோபர் 95க்குமுன்னர்கடைசியாகவந்த
டக்களப்பு தனியார் நகர் விற்பனை செய்யப்பட் யார் மருந்தகத்துக்கான கஸ்தர்கள் இம் மூவருே டத்தக்கது. இம்மருந்துகள் கொண்டு வரப்பட்டு ( நாட்களிலேயே வெளிே இல் மருந்துகள் இல்ை கள் எனக் கூறப்பட்டத டொக்டர்கள் தலைமை மருந்தகப் பொறுப்பாடு கேட்டபோது மருந்து
நான்கு கலன் ஒலிவ்ஒயில் யூரின் கெதர் வெள்ரெளின் அமெக்சிலீன் ஸ்பிரே அன்ரி
வெய்ற்ஸ் ஆகிய பெறுமதிமிக்கமருந்துகள்
உட்பட பல மருந்துப்பொருட்கள் களஞ்சி பத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு மட்
அதைப்பற்றி எங்களிடம் இயக்குனரிடம் CELJITVIJäG றார்களாம்.
கொழும்புக்கு மருந்துப்ெ வருவதற்கு இவ்இருவரு
LDட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டி G)GOTÜLTöğlayağı E.R.0, (Eastem Reha billiation Organization) GTGOT 9 GOpš85ÜLJG9IIIb கிழக்கிலங்கைப் புனர்வாழ்வுக் கழகம் இதில் 15க்குமேற்பட்ட அரசசார்பற்றநிறுவ னங்கள் இணைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு துன்பங்களையும் கஷ் டங்களையும் அனுபவித்தபோது ER0 தான் முன்னின்று தனது அமைப்புகளுக்கூ டாக பல்வேறு உடனடி நிவாரணங்களைக் கொடுத்த நிறுவனம் என்ற வகையில் இன் னும் கூட நினைவுகூரப்படுகின்றது.
இந்த ER0 அமைப்பின் தலைவர்களாக இந்து சமயத்தின் சார்பில் சுவாமி ஜீவனா னந்த ஜீ கத்தோலிக்க சமயத்தின் சார்பில் மட்டு திருமலை ஆயர்வன கிங்ஸ்லிசுவா மிபிள்ளை, மெதடிஸ்த திருச்சபையின் சார் பில் வண. விவேகநாதன் ஆகிய மூன்று சமயத்தலைவர்கள் இருக்கின்ற காரணத்தி னால் வெளிநாட்டு நிறுவனங்களும் வெளி நாட்டு அரசுகளும் இந்த ERO அமைப் பிற்கு பெருமளவில் உதவி செய்து வருகின் றன. இந்த அடிப்படையில் தான் நோர்வே அரசாங்கத்தின் 'நொராட்' (NORADநிறுவ sopiö ERO GLó (siig S.M.P. (Social Mobiation Project) என அழைக்கப்படும் சமூகநலத் தயாரிப்புத் திட்டம் ஒன்றை மட்
டக்களப்பு மாவட்டத்தில் அமுல்செய்ய அதற்கான முழுச்செலவினங்களையும் கடந்த நான்கு வருடங்களாகச் வழங்கி வந் தது. மொத்தமாக 6.6 மில்லியன் ரூபாய்கள் (அறுபத்தாறு இலட்சம்) இத்திட்டத்திற்கென செலவிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் நோக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்க ளைக்கண்டறிவதும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான வழிவகைகளைக் கண்ட
றிவதுமே
செயற்பட்டுள்ளார். மே ளுக்கென கொடுக்கப்பட் னமும் முறைதவறி பய ளன. இவ்வாகனத்தைப்ப வருடத்தில்தார்சி செபமா னும் இடத்தில் இருந்து ஏ வாங்கிக்கொண்டு மீன் ஏ ளார். முன்னா வன இலா இருந்து மோசடிகாரணமா செய்யப்பட்ட இவர் அதே கைகளை SMP யிலும்
ஊழல் பெருச்சா
ஆனால் நடந்தவை எல்லாம் இதற்கு எதிர் மாறானவையாகவே இருக்கின்றன. இத்திட் டத்தை அமுல் படுத்தவென பொறுப்பாக நியமிக்கப்பட்டதார்சிசெபமாலை எனபவர் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததோடு அவரது மோசடி நடவடிக்கைகளினால் ERO விற்குபெரும்களங்கத்தைஏற்படுத்தி புள்ளார். இவரின் பாவனைக்கென தனி யான பிக்கப் வாகனம் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வாகனத்தை புலிகள் எடுத் தாலும் வறிய மக்களின் நன்மை கருதி மீள ஒப்படைத்துவிட்டனர். ஆனால்தார்சிசெய மாலையோ மிக மோசமான முறையில்
இவர் ஏதாவது ஒரு பகு பார்வையிடச் சென்றால்
ரின் கீழ் கடமையாற்றும் 2 கோழிக்கறியுடன் சாப்பாடு டும்.இல்லையேல் அவர் வேட்டு வைத்துவிடுவார். குற்றச்சாட்டுக்களை அவ் செலுத்தி வேலைக்கும் லே GNUITÄT.
கடந்த வருடத்தில் தன்னி சீட்டுக்கள்தொலைந்துவி னிடம் வேலை செய்யும் பற்றுச்சீட்டுக்களைக் கன
 
 
 
 
 
 
 
 
 
 

இ) பெப்.22 - மார்ச் 07, 1996
ருந்தகம் ஒன்றில் |ள்ளது. இத்தனி கபோக விநியோ
என்பது குறிப்பி
வத்தியசாலைக்கு டோபர் 95) சில ாயாளர் பகுதியில் வெளியே எடுங் ம் இதுபற்றி சில ருந்தாளர்,உள்ளக ஆகியோரிடம்
53 GG) முடிந்து விடது காசோலை இவ்வைத்தியசாலையில் பணிபு
SS 39;L" ayı (36AJGöTLITLİ)
ால்லுங்கள் என்
ாருட்களை ஏற்றி தொடர்ந்து வந்த
தாகவும் இவர்கள் இதுவரை பல லட்சக்க ணக்கான ரூபாய்மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் கள் வெளியாகின்றன. அரச மருந்தக கூட்டுத்தாபனத்தில் மருந்துப் பொருட்களை ஏற்றும் போது காலாவதி யானபலமருந்துப்பொருட்களைப்பெற்றுக் கொண்டு அங்குள்ள அதிகாரிகளிடம் பல லட்சக்கணக்கான ரூபாய்கமிசனைபெற்றுள் ளதாகவும் தெரியவருகிறது. 94ல் காலாவதியான மருந்துப் பொருட்க ளைப் பெற்ற அல்லது மருந்துப் பொருட் களை விற்றதற்குரிய 14 லட்சங்களுக்குரிய
ரியும் டொக்டர் ஒருவரின் (கொழும்புசெட் டியார் தெருவிலுள்ள) தம்பியின் கடையில் கொடுத்து மாற்றப்பட்டதாகவும் அறியமுடி கிறது. ஆனால் இந்த டொக்டருக்கும் இம் மோசடிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது. மருந்தகப் பொறுப்பாளரும் உள்ளக மருந்த கப் பொறுப்பாளரும் அரச மருந்தகக் கூட் டுத்தாபனத்தில் மருந்துப்பொருட்களை ஏற் றிய பின்னர் பெறுமதிமிக்க பல மருந்துப் பொருட்களை கொழும்பிலும் பொலநறு வையிலும் தாங்கள் வாடிக்கையாகக் கொடுக்கும் கடைகளில் விற்றுவிட்டு காசோ லையுடன்தான்மட்டக்களப்புதிரும்புவதாக வும் மட்டக்களப்பிலுள்ள தனியார் நகர் மருந்தகத்துக்கான கொடுப்பனவுகளை களஞ்சியத்திலிருந்து (பதிவுசெய்ததன் பிறகு) கொடுப்பதாகவும் தெரிகிறது.இதற்கு இங்குள்ள சில தாதிகள் உதவுவதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன. நோயாளிக ளுக்கு உணவு வழங்குவதற்கு கொண்டு வரும் உணவுப்பொருட்களில் அரைவாசி பின்பக்கமாக சிலமணித்தியாலங்களுக்குள் மாயமாய் மறைந்து விடுமாம் வைத்திய சாலை சுற்றாடலில் (குறிப்பாக பின்பக்கம்) உள்ளவர்களால் டியூப்லைட் சுவிச் என்பன வும் களவாடப்பட்டு விடுகிறது. வாட்டுக்கு போகும் வழியில் உள்ள அனைத்து டியூப் லைட்களும் போட்ட அடுத்தநாளே இல்லா மல் போய் விடுவதுண்டு வாட்டுக்குப் போகும் வழிஎப்போதும் இரவுநேரங்களில் இருள் மயமாகவே இருக்கிறது. டொக்டர் விவேகாநந்தராஜாவின் செல் லையா வாட் டாக்டர் அருளானந்த ராஜா வின் கல்முனைU.Vநேர்ஸிங் ஹோம் ஆகி யவற்றில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே மெசின் கூலர், CEG மொனிட்டர் உட்பட பல உபகரணங்கள் மட்டக்களப்பு வைத்திய சாலையிலிருந்து ஜீவநாயகம் என்பவரால் எடுத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. gap rush (Surgical Pharmasist), D'Lics
ளப்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற பல ஊழல் மோசடி நடவடிக்கைளின் பிதாமகர் ஆவார். பின்னர் இவர் ஓடிட்டரால் கையும் மெய்யுமாக பிடிபட்டு வேலைநீக்கப்பட்ட வர். இவரின் நடவடிக்கைகளில் அதிருப்தி யுற்ற மட்டக்களப்பு மாவட்ட பிரிகேடியர்
இவரை வைத்தியசாலைப்பக்கம் செல்லக்கூ
டாதென எச்சரித்திருந்தார்.
ஆனால் ஜீவநாயகம் இப்போதும் காலை யில் ஏழுமணிக்குவைத்தியசாலைக்குவந்து விடுவார். இவருக்கு உயர் மட்டங்களில் உள்ள டொக்டர் சிலரின் ஆசியும் உண்டு. நோராட் நிறுவனத்தால் சத்திரசிகிச்சைப்பிரி வுக்கு வழங்கப்பட்ட கூலரில் முக்கிய பகுதி யொன்றை கழட்டி வெளியே விற்றதன் மூலம் இவ்வைத்தியசாலைக்கும்கத்தான சேவையொன்றைசெய்தவரும் இவரே பின் னர் இந்தப் பாகம் நோராட் நிறுவனத்தினா லேயே பூட்டிக்கொடுக்கப்பட்டதும் குறிப்பி டத்தக்கது. இவ்வைத்தியசாலையில் அண்மையில் நடந்த இன்னொரு சம்பவம் மருந்து வழங் கும் பிரிவில் கடமையாற்றும் ஒரு பெண் ஊழியர் தான் ஒவ்வொருநாளும் ஒன்று இரண்டாக கொண்டு போய்ச் சேர்த்த அமெக்ஸிலின் குளிசைகளை வீட்டிலிருந்து வேலைக்கு வரும் போது மட்டக்களப்பு நக ரில் உள்ள பாமசி ஒன்றிற்கு கொடுப்பதற்கு கொண்டு வரும் போது ஊறணி தடைமுகா மில் பிடிபட்டார். இவர் உண்மையாகவே இம்மாத்திரைகளை விற்பதற்காகவே கொண்டுவந்திருக்கிறார் என்பதை பொலிஸாரும் விசாரணைகள் மூலம் தெரிந்துகொண்டனர். ஆனால் மட் டக்களப்பு பிரிகேடியர் இது குறித்து தலைமை மருந்தசளருடன் தொடர்பு கொண்ட போது இப் பெண் புலிகளுக்கு கொடுக்கவே இவற்றை எடுத்து வந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்துஇவர் தொடர்ந் தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மருந்தகப்பொறுப்பாளர் உள்ளகமருந்தகப் பொறுப்பாளர் ஆகியோர் காலாவதியான மருந்துகளை எடுக்காமலும், கொழும்பிலும் பொலநறுவையிலும் தங்கள் வாடிக்கை மருந்துப் பொருட்கள் விநியோகிக்கும் கடைகளுக்கு விநியோகிக்காமல் தடுப்பதெ னில் இனிமேல் மருந்துபொருட்கள் வாங்க கொழும்பு செல்லும்போது ஏனைய வடகி ழக்கு வைத்திசாலையில் பயன்படுத்தப்ப டும் நடைமுறைகளைப் போன்று டொக்ட ரும் மருந்துப் பொருட்களுக்கான கமிட்டி யைச் சேர்ந்தஒருவரும் கட்டாயம் செல்ல வேண்டும் இல்லையேல் இவர்களின் பேயாட்டம் தொடருமென குறிப்பிட்டார் இங்கு பணிபுரியும் ஒரு முக்கியஸ்தர் டொக்டர் திருமதி பற்றிமா ரஞ்சன் குரூஸ் அவர்களே இந்த ஊழல் மோசடிப் பேய்க ளின் அட்டகாசத்தை இனிமேலாவதுதடுத்து நிறுத்தப்பாருங்கள் உங்கள் கவலையினங் கள் ஆயிரக்கணக்கான நோயாளிகளை சீர ழித்து விடக் கூடாதல்லவா?
மட்டக்களப்பிலிருந்து
இதிஆேத்திரன் O
ான நோக்கங்க பணமும், வாக படுத்தப்பட்டுள் ன்படுத்தி கடந்த லதளவாய்என் வூருக்கு பணம் 1றிக்கொடுத்துள் ா அதிகாரியாக வேலை நீக்கம் மோசடி நடவடிக் டாத்தியுள்ளார்.
தரும்படி கூறி பற்றுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். அப்படி இவர் பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டுக்களில் இருந்த தொகை ரூபா 30000/- மறுநாளே ER0 அலுவலகத்தில் தான் 30,000/= பெறுமதி யான பொருட்களை செங்கலடி பிரதேச மக் களுக்குக் கொடுத்ததாகக் கூறி அப்பணத் தைப் பெற்றுள்ளார்.
இதே போன்று ஆரையம் பதி பிரதேசத்தில் அனகி அடுப்பு செய்யும்திட்டத்தின்கீழ் ஒரு அடுப்பிற்கான செலவு 350/=ரூபாவாக
கு திட்டத்தைப் பகுதியில் இவ ழியர் இவருக்கு கொடுக்கவேண் சம்பளத்திற்கு ல்லது பொய்க் பழியரின் மேல் டு வைத்துவிடு
இருந்த பற்றுச் தாகக்கூறிதன் uflub la பில் பெற்றுத்
இருக்கும்பொழுது1850 செலவானதாகக் கூறி பெரும் பணத்தைச் சுருட்டிக் கொண் டுள்ளார். SMPதிட்டத்தின்கீழ்வேலைசெய்யும் சமூக மேம்படுத்துனர்களுக்கு இலவசமாக துவிச் சக்கரவண்டிகளை வழங்கிவிட்டு, அவற்றிற் குரிய பணத்தை மாதாமாதம் அவர்களு டைய சம்பளத்தில் இருந்து கழித்துள்ளதாக வும் தற்போது கூறப்படுகின்றது. இவ்வாறானதார்சிசெபமாலையின் மோசடி நடவடிக்கை காரணமாக இத்திட்டம் தோல் வியில் முடிவடைந்துள்ளது. இத்திட்டத்தை மீளாய்வுசெய்தகுழுவினர்திட்டம்தோல்வி
யடைந்ததை மட்டும் குறிப்பிடாமல், திட்டத் திற்குப் பொறுப்பாயிருந்த தார்சி செப மாலை ஒரு சமூக மேம்பாட்டாளராக அல் லாமல் ஒரு சர்வாதிகாரியாகவே நடந்துள் ளார். அவரின் செயற்பாடும் திட்டத்தின் தோல்விக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள் GT6STÍ. இதன் காரணங்களினால் இவ்வருடம் தொடக்கம் SMP நேரடியாக அரசாங்கத்தி னால் நடைமுறைப்படுத்தும் பொருட்டு BRO விடம் இருந்து பிரித்து எடுக்கப்பட் டுள்ளது. இத்திட்டம் ஆரம்பகாலத்தில் அமுல் செய் யப்பட்டபோதே தார்சி செபமாலையின் நட வடிக்கைகள் குறித்து ER0 வில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசசார்பற்றஅமைப்புக் கள் கேள்வி கேட்டபோதும் ERO வின்
தலைமை அதைப்பற்றிக் கவலைப்படாமல்,
தார்சி செபமாலையைக் காப்பாற்றும் விதத் திலேயே நடந்து கொண்டது.
இன்று அதே தார்சி செபமாலையின் நடவ டிக்கையால் ER0 அவமானப்பட்டு நிற் கின்றது. ER0 விற்கு வந்துள்ள அவமா னம் அதில் இணைந்துள்ள அனைத்து அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் ஏற்பட்டுள்ள GILDIGILDIs(Bal கருதப்படுகின்றது.

Page 8
G.22
imá 07、1996 リ
பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்ட ஆண் உறவு முறைச் செல்வாக்கு
அதிகளவு விதவைகளின் பிர திநிதித்துவமுள்ள பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் இவ்வாறு 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி வெளியான லங்காதீப எனப்படும் சிங்கள வார இறுதிப் பத்திரிகையில் வெளியான 'கின்னஸ் புத்தகத்திற்கு எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே கட்டுரையில் 'அரசியல் வாதியொருவரின் மனைவிக்கு தான் அரசியல்வாதியாகும் மோகம் ஏற்ப ட்டு விட்டால் அரசியல் வாதிக்கு கட வுளே துணை' என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.
அக்கட்டுரையாளர் தனது கட்டு ரையில் 'பெண்கள் தாம் தன்னிச் சையாகவே விரும்பி தமது வித வைத்துவ பயன்படுத்தலுக்கூடாக அரசியலுக்கு வருகின்றனர். அதற் காக தமது அரசியல்வாதி கணவரை பலியாவதிலும் விருப்பமுடையவர் கள்' என்கின்ற தொனியில் அக்கட் டுரை தொடர்ந்து செல்கிறது. இந்த வக்கிரமமான கண்ணோட்டம் ஆணா திக்க கருத்தியல் கொண்ட கண்ணோ ட்டமே என்பது ஒருபுற மிருக்க 'விதவைத்துவ அரசியல்' தொடர் பாக ஆழமான தேடல், விவாதம் என் பவை அவசியமானவை என்பதும் முக்கியமானது
இலங்கைப் பெண்களின் பாரா ளுமன்ற அரசியலில் 'விதவைத் துவம்' மற்றும் அரசியற் செல்வா க்குப் பெற்றிருந்த ஆணின் மறை வினால் அனுதாபத்துக்கு ஆளான கிட்டிய உறவு முறையைச் சார்ந்த பெண்களின் நிலை' என்பவை பா ரிய அளவு தாக்கத்தை ஏற்படு ததியிருக்கிறதென்றால் மிகையல்ல.
1994 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்திருந்த போது உலகப் பிரசித்தி பெற்ற பிபிசி செய்திச் சேவையில் வாசிக் கப்பட்ட செய்திக் கட்டுரையில் "Battle of the Widows' (விதவைகளின் போராட்டம்) என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.
அத்தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரில் முக்கிய பிரதான தேசியக் கட்சிகளுக்கிடையிலேயே பலத்த போட்டி நிலவியது. ஐதேக - பொஜஐ.மு ஆகிய அக்கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களாக முறையே பூரீமா திசா நாயக்க - சந்தி ரிகா குமாரதுணங்க ஆகிய இருவரும் காணப்பட்டனர். இத்தேர்தலில் இவர் கள் இருவருமே விதவைத்துவ அடை யாளப்படுத்தப்பட்டவர்கள் இதனை க் குறிப்பிட்டே பிபிசி சேவை 'வித வைகளின் போராட்டம்' எனக் குறிப் பிட்டிருந்தது.
அதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் அத்தேர்தலில் அரசியல் பிழைப்புக் காக தேசிய கட்சிகள் தந்திரோபாய ரீதியில் கையாண்ட 'விதவைத்து வம்' வென்றதா? அல்லது அன்றைய நடைமுறை அரசியல் வெற்றியடைந் ததா? என்ற கேள்வியே.
ஏனெனில் இத்தேர்தலின் போது படுகொலை செய்யப்பட்டிருந்த காமி னி திசாநாயக்கவின் மறைவினால் ஏற்பட்ட அனுதாபத்திற்கு உரியவ ரான அவரது மனைவி பூரீமாவை ஐதேக மிகுந்த வற்புறுத்தலின் பேரில் ஜனாதிபதி வேட்பாளராக்கி யது சில பத்திரிகைகள், எதிர்க்கட்சி கள் உட்பட பலர் 'கணவர் இறந்து போய் பிரேதம் கூட அடக்கம் செய்ய ப்படாத நிலையில் கணவருக்குப் பதி லாக போட்டியில் இறங்க தீர்மானித்த வேறெந்த பெண் உளர்?' என கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதே வேளை சந்திரிகாவின் 'விதவைத் துவ அனுதாபம்' காலம் கடந்திருந் தது என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆனால் 'விதவைத்துவம்' மட்
டும் ஆட்சியதிகாரம் செலுத்தக்கூடிய
தகுதியாக இருக்க முடியாது என்ப தை ஜனாதிபதித் தேர்தல் உணர்த் தியது. இவ் உணர்தல் கடந்த கால வரலாற்றில் விதவைத்துவ பயன் பாட்டு அனுபவத்தால் ஏற்பட்ட கணி சமான தாக்கமாக கருத இடமுண்டு
இலங்கை அரசியலில் விதவைத் துவத்தின் செல்வாக்கை இக் கட்டுரை யில் உள்ள அட்டவணை தெளிவாக e øMIsrågyld.
கடந்த கால ஆண் உறவு முறைச் செல்வாக்கு
இலங்கை அரசியலில் சர்வஜன
வாக்குரிமை வழங்கப்பட்டதிலிருந்து (பெண்களுக்கும் வாக்குரிமை வழங் கப்பட்டதிலிருந்து) இன்றைய 10வது பாராளுமன்ற காலம் வரை 40 பெண் கள் பாராளுமன்றத்திற்குப் பிரவேசித் திருக்கின்றனர். இவர்களில் 29 பேர் அதாவது 75%த்தினர் ஆணைச் சார்ந் தே கணவனின் மரணத்தினால் அவ ருக்குப் பதிலாகவோ அல்லது குடு ம்ப (அல்லது பரம்பரை) ச் செல்வாக் கினாலோ பாராளுமன்ற அரசியலுக்
குப் பிரவேசித்திருக்கின்றனர்
ஆண் உறவு முறைச் செல்வா
க்கினால் பிரவேசித்த 30 பேரில் 21 பேர் கணவரின் செல்வாக்கினாலும் (பெரும்பாலும் விதவைத்துவ அனு தாபத்தினூடாக). 6 பேர் தகப்பனின் செல்வாக்கினாலும், 3 பேர் சகோத ரனின் செல்வாக்கினாலும் பாராளு மன்ற அரசியலுக்கு வந்தனர்.
(சந்திரிகா குமாரணதுங்கவின்
செல்வாக்கினாலேயே இல் திருஜோன் ஹெ அதிகாரம் என்ற உறுப்பினர் மரணத்தை அவரது மகள் எட்லி இடைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட இடதுசாரிப் பெ
ஆண் உறவு முறைச் செல்வாக்
o
stillesla Guaroep Go ஜோன் ஹென்றி 93. நேசம் சரவணமுத்து ரத்னஜோதி சரவணமுத் 97. புளோரன்ஸ் ரெஜி சேனாநாயக்க குசும் சிறி குணவர்தன பிலிப் குணவர்தன தமரா குமரி டிபிஇலங்கரத்ன LL LLLLL S LLL L LL LLLLL SS S T L LLLS 5. விவியன் குணவர்தன லெஸ்லி குணவர்தன 1957 குசும ராஜரட்ண கே.எம்பிராஜரட்ண 1ԱՍ சிறிமா பண்டாரநாயக்க SWRD பண்டாரநாயக்க
மல்லிகா ரத்வத்தை கிளிபேர்ட் ரத்வத்தை 7. லற்றிசியா ராஜபக்ல RRVonjukan 1978 நயாசேபாலி பந்துல சேனாதிர 1978 Sana 1978 ரூபா சிறியானி அனுர டேனியல் 1978 எல்.எம்.விஜயசிறி ஆர்பிவிஜயசேகர
8. கணேத்திரா ரணசிங்க எஸ்டிஎஸ்ஜயசிங்க 1978 கீர்த்தி லதா கீர்த்தி அபயவிக்கிரம 1978 சமந்த கருணாரத்ன அசோக குனரட்ை
98. ராஜமனோகரி 1989 கமித்தா பியங்கனி இந்திரபால அபேவி ரேனுகா ஹோத் ஹேரத் 98. ஹேமா ரத்நாயக்க பிபிரத்னாயக்க
குனவதி திசாநாயக்க சுமேத ஜயசேன
1994 Fatimܕܗ பண்டாரநாயக்க
San Gouri
விஜயகுமானதுங்க
அனுர பண்டாரநாயக்க நிருபா ராஜபக்ஷ Cgnsig unguis ിഞ്ഞി லலித் அத்துலத்முதலி பவித்திர iarna sugalulună
Guds Gesan சுமேத ஜிஜயசேன
Ang mula
*
சந்திரிகா குமாரணதுங்கவின் பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தி
அனுர பண்டாரநாயக்க, கணவன் விஜயகுமாரணதுங்க ஆகியவர்களில்
பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தி ற்கு தகப்பனார் எஸ். டபிள்யு ஆர்டி பண்டாரநாயக்க தாய் சிறிமா, சகோ தரன் அனுர கணவன் விஜய குமார ணதுங்க ஆகியவர்களில் எவரது செல்வாக்கு அதிகளவு பயன்பட்டது என்பது விவாதத்திற்குரியது)
பாராளுமன்றத்துக்கான முதல் பிரவேசமே ஆண் உறவு முறைச்
சியற் பிரவேசத்திற் முறைச் செல்வாக்கு இருந்தபோதும் அது ணமாக இருக்கவில் சென்ற இதழில் கன UIsa Gla taba) (EL ரிக்கட்சிகளுக் கூட றத்துக்கு பிரவேசித் ருமே விதவைத்துவ
 
 
 
 
 
 
 
 
 
 

தியொருவரின் மனைவிக்கு
ரசியல்வாதியாகும் மோகம்
ட்டால் அரசியல்வாதிக்கு
கடவுளே துணை
கொரு சிறந்த உதாரணமாக கடந்த
வெற்றி காண்பது தேசியக் Slála, ளின் பொதுவான இயல்பாகவும் இரு ந்து வந்துள்ளது.
பாராளுமன்ற அரசியலுக்கு இவ் வாறு பிரவேசித்த பெண்கள் பலர் நாளடைவில் தேசிய அரசியல்
நீரோட்டத்தில் கலந்து கொண்டு இதே முதலாளித்துவ ஒடுக்குமுறை யந்திரத் தை பாதுகாத்து வருவதை நடைமு றையில் காண முடிகிறது. இன்று இடதுசாரி இயக்கங்களைச் சாராத பெண்களே அல்லது பெண்ணியம் பெண்கள் நலம் என்பவற்றில் அதிகம் அக்கறை குறைந்த பெண்களே பிரதி நிதித்துவம் வகிக்கின்ற நிலையில் அது இன்னும் சாத்தி யமாகிறது. LL Y S L LLLL LL S LL LLL LLL LLLLLL நிலையை பிரதிநிதித் துவப்படுத்தும் அரசியல் கூட இந்த அரசியல் அமை ப்பு முறைகளுக்குள் இல்லை. இதற்
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது (காமினியின் மறைவுக்குமுன்) முன்னாள் மகளிர் விவகார அமைச் சர் திருமதி ரேணுகா ஹேரத்தின் உரையை குறிப்பிடுவது பொருந்தும்
"இந்த நாட்டில் வீட்டில் கூட பிரதானமானவர் ஆண்தான் வீட்டுக் குடியிருப்பாளர் பட்டியலிலும் கூட ஆணைத்தான் முதலில் குறிக்கின் றோம். எனவே நாம் நமது நாட்டின் தலைவராக ஆணொருவரையே
நடந்தது 1931 ன்றி மீதெனிய அரசாங்கசபை தத் தொடர்ந்தே ன் மொலமூரே போட்டியிட்டு Ts.
GöTg, Gál GT 91 V
கு பாராளுமன்ற பெண்பிரதிநிதித்துவத்தில் வகித்த பங்கு
த்தியிருக்கவில்லை.
(புளோரன்ஸ் சேனநாயக்க குசும் சிறி குணவர்தன, டொரின் விக்கிரம நாயக்க விவியன் குணவர்தன மோ மாவிக்கிரமநாயக்க போன்றவர்கள்) இன்னும் சொல்லப்போனால் தங்க ளது கணவர் உயிருடன் இருக்கும் போதே அரசியலுக்கு இவர்கள் நுழை
ந்தார்கள்
தேர்ந்தெடுத்தல் வேண்டும்
() Tau-27-11-94)
இதனைச் சொன்னவர் நாட்டில் பெண்கள் உரிமைகளை பாதுகாப்ப தற்கான பொறுப்பிலிருந்த முக்கிய பொறுப்பு வாய்ந்தவரின் அறிக்கை என்பதனால் மிகவும் கவனிக்கத்தக்
IGN (U). தொகுதி
தகப்பன் ருவன்வெல்ல LSSP
oooohoo கொழும்பு வடக்கு -
sonoug AMAGASA LSSP Wভচ্ছা! an დასტიის ტიტუს Int() ფსკეტცა LSSP asval, கண்டி SIF |=;amტისტ அக்குரெல்ல CP
கொழும்பு வடக்கு LSSP so
ARSIN SINGA அத்தனகல்ல actic ENGEN | SIF E o οποιεί தொடங்கல்லந்த M SAST SANGAN கரந்தெனிய UNP சகோதரன் பொத்துவில் UNP சகோதரன் ஹேவாஹெட்ட UNP ஹரிப்பத்துவ UNP தகப்பன் தெஹிவளை UNP சகோதரன் தெனியாய UNP தகப்பன் ரம்புக்கன UNP al UNP ssus களுத்துறை தகப்பன் நுவரெலியா UNP
NON SAAM LA SIGODOVI ESSE SAN ഥൺ SLF) satus அத்தனகல்ல SIF
அத்தனகல்ல ass SUMP சகோதரன் MF) தகப்பன் ஹம்பாந்தோட்டை -、 Gassmugħa Dli தகப்பன் ரத்தினபுரி A மொனறாகலை SLF) LLL GG L G S LSSSSS UNP
கு அவரது தகப்பனார் எஸ்.டபிள்யுஆர்டிபண்டாரநாயக்க, தாய் சிறிமா பண்டாரநாயக்க, சகோதரன் எவரது செல்வாக்கு அதிகளவு பயன்பட்டது என்பது சர்ச்சைக்குரியது
கு ஆண் உறவு ஒரு ஊக்கியாக
LDLG)(BLD & Ty லை என்பதை டோம் குறிப் னால் இடதுசா க பாராளுமன்
GLIGSTSciT GTal
தை பயன்படு
ஆண் உறவு முறை செல்வாக்கை பெண்கள் பயன்படுத்தினார்கள் என் று வாதிடுவோரும் உண்டு. ஆனால் ஆண் உறவு முறைச் செல்வாக்கு பெரும்பாலும் பெண்கள் மீது திணிக் கப்பட்ட ஆதாரங்களையே அதிகம் காண முடிகிறது. இந்தத் திணிப்பை பெண்களின் இயல்பான இசைவாக் கத் தன்மைக்கூடாக பிரவேசித்து
கதாகிறது. தம்மை ஒடுக்குகிற சக்தி யை இனங்காண்பது மட்டுமல்லாது தாமும் சேர்ந்து தம்மையே ஒடுக்கிற அவல நிலையையே இங்கு காண்கி றோம் வர்க்க நலன் சார்ந்த தேசிய அரசியல் எவ்வாறு ஒடுக்கப்படும் பிரிவினரை கொண்டு அவர்களுக்கு எதிராகவே செயல்ப்படுத்துவதை இங்கு காண்கிறோம். ZUGALö.

Page 9
ஒவ்வொரு நாளும் விடிந்த வுடன் ஏதாவது ஒரு சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்படுவது என்பது இன்று மட்டக்களப்பு மக்களிடையே சர்வசாதாரணமாகிப்போன ஒரு வழ க்கமாகிவிட்டது. அந்த அளவிற்கு மட்டக்களப்பு சம்பவங்களின் களமா கிவிட்டது என்று சொன்னால் மிகை யாகாது. யாழ் நகரை மீட்கும் திட்ட மென அரசால் கூறப்பட்ட 'ரிவிரெச' இராணுவ நடவடிக்கை தொடங்கிய நாட்கள் தொடக்கம் மட்டக்களப்பில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தவண்ணமே இருக்கின்றது இது வரை நடந்த சம்பவங்களுக்கு என்ன தான் இராணுவ நோக்கத்தைக் கற் பிக்க முற்பட்டாலும் பாதிக்கப்பட்டது என்னவோ முற்று முழுதாகப் பொது மக்கள்தான்.
'ரிவிரெச' நடவடிக்கைக்காக மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த அதுவும் குறிப்பாக மட்டக்களப்பில் படுவான்கரை என அழைக்கப்படும் மேற்குப்பகுதியில் இருந்து அரச துரு ப்புக்கள் நகர்த்தப்பட்டு அப்பகுதியில் அரச இராணுவத்தின் கட்டுப்பாடு அற்றுப் போனவுடன் இப்பகுதிக ளெல்லாம் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்குரிய தளங்களாக மாற்றப்பட்டு விட்டன. அதுவும் புலி களின் தலைவர்களில் முக்கியமான கரிகாலன், கருணா ஆகியோர் மட்ட க்களப்பில் தங்கி நின்றமை காரண மாக புலிகளின் நடவடிக்கைகளும் தீவிரமடையத் தொடங்கி விட்டன. கெரில்லா முறையிலான தாக்குதல் நடவடிக்கைகள் அதிகமாக மேற் கொள்ளப்பட்டதன் காரணமாகவும், புலிகளின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சேதம் பற்றி அவர்கள் கவலைப்படுவது குறைவு என்ற காரணங்களின் அடிப் படையிலும் மட்டக்களப்பில் நடாத் தப்பட்ட தாக்குதல் சம்பவங்களினா லும் இராணுவத்தினரின் பதில் தாக்கு தலாலும் பரிதாபகரமாக மாண்டு போன பொதுமக்கள் எண்ணிலடங் கா கடந்த வருடத்தில் புதுக்குடியிருப் பில் புலிகள் நடாத்திய தாக்குதலின் போதும் இராணுவத்தினர் நடாத்திய பதில் தாக்குதலின் போதும் மாண்டு போன பொதுமக்களை இலகு வில் மறந்து விடமுடியாது இன்று இப் பொது மக்களை புலிகள் தான் கொன் றார்கள் என அரசு பிரசாரம் செய்து வருகின்றது.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் மட்டக்களப்பு நகரின் மையப்பகுதி களான மட்டக்களப்பு சந்தை தனி யார் பஸ்தரிப்பு நிலையம் தாண்ட வன் வெளி சந்தி ஆகிய இடங்களில் எவரும் எதிர்பாராத விதத்தில் துவிச் சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்து பொதுமக் களின் உயிர்களுக்கும் உடமைகளுக் கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள் ளன. இவையெல்லாம் புலிகளின் வேலை என்று அரசு கூறுகின்றது. புலிகளோ தாங்கள் இப்படி ஒரு போ தும் கோழைத்தனமாக நடந்து கொள் ளமாட்டோம் என்று இச் சம்பவங்க ளுக்கு தாம் பொறுப்பல்ல என மறுக்கின்றனர். உண்மையில் இம்
மூன்று இடங்களிலும் வெடித்த குண் டுகளினால் இராணுவத்தினருக்கு எவ் விதசேதமும் ஏற்படவில்லை. பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்க ளில் இக்குண்டுகள் வெடித்த கார ணத்தினால் இவை புலிகளின் செயல் அல்ல என்ற கருத்தும் பலமாக நிலவு கின்றது. உண்மையில் இவை புலிக ளின் செயல் அல்ல என்றால் தொடர் ந்து பல குண்டுகள் வெடிக்கப் போவ து மட்டும் உண்மை எனத் தெரிகிறது. ஏனெனில் மிகக் கடுமையான சோத னைகளைக் கடந்தே மட்டக்களப்பு நகருக்குள் சைக்கிள் உட்பட சகல வாகனங்களும் அனுமதிக்கப்படுகின் ற வேளையில் குண்டுகள் பொருத்தப் பட்ட சைக்கிள்கள் எப்படி வந்தன என்பதே அனைவரினதும் கேள்வியா க உள்ளது. ஒன்று சைக்கிள்கள் சோத
னை செய்யப்படாமல் அனுமதிக்கப்ப ட்டிருக்க வேண்டும், அல்லது சைக்கி ளில் குண்டு பொருத்தும் வேலை நக ருக்குள் நடைபெற வேண்டும் இதில் எது உண்மை என்பது இன்னும் புரி யாமலே உள்ளது.
இதற்கிடையில் தற்போது தொடர் ச்சியாக நடைபெற்று வரும் எதிர் பாராத தாக்குதல் நடவடிக் கைகளி னால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் செயற்பாடுகள் முற்றுமுழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அரசு என்ன தான் மட்டக்களப்பு மாவட்டத் தில் சிவில் நிர்வாகம் நடைபெறுகி ன்றது என்று கூறினாலும் உண்மை அவ்வாறு இல்லை.
மட்டக்களப்பின் மேற்குப்பகுதி நிர்வாகம் முற்றுமுழுதாகப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இங்கி ருந்து கொண்டு கரிகாலன் வெளிநாட் டுச் செய்தியாளர்களையெல்லாம் சந்தித்து வருகின்றார். இப்பகுதி தவிர் ந்த வாழைச்சேனை, செங்கலடி களு வாஞ்சிக்குடி ஆரையம்பதி ஓட்டமா வடி மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல பகுதி கள் புலிகளின் நேரடியான மறைமுக மான கட்டுப்பாட்டில் தான் இருக்கி
ன்றன. மட்டக்களப்பு மாவட்டத்தி
லேயே மிகப் பெரிய இராணுவ முகாம் எனக் குறிப்பிடக்கூடிய செங் கலடி இராணுவ முகாமுக்கருகில் உள்ள பிரதேச செயலக வாகனம் பட்டப்பகலிலேயே புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டதில் இருந்தே இப்பகுதியில் புலிகள் எந்த அளவி ற்குப் பலமாக உள்ளார்கள் என்ப தைப் புரிந்து கொள்ள முடியும் அண் மையில் வாழைச்சேனையில் இரா ணுவ அதிகாரிகளினால் பொதுமக்க ளுக்கு நடாத்தப்பட்ட கூட்டத்தில்
புலிகளுக்கு உதவி செய்பவர்கள் யார் யார் என்பதெல்லாம் தங்களுக்கு நன்கு தெரியும் எனக் கூறி மக்களை புலிகளுக்கு உதவி செய்ய வேண் டாம் எனக்கூறியுள்ளனர்.
இதே கதை தான் இரண்டு மாதங் களுக்கு முன்பு மட்டக்களப்பு கச்சேரி யிலும் நடநதது மட்டக்களப்பு அம் பாறை மாவட்ட ராணுவ தளபதி ஜெனரல் சிறில் பீரிஸ் அக் கூட்டத் தில் கரிகாலனுக்கு உதவி செய்யும் அதிகாரிகள் யார் என்று தனக்குத் தெரியும் என்று கூறி தொடர்ந்து அவ்வாறு நடந்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித் தார். ஆனால் கதை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர தேசங்களில் அவர்களின் செயற்பாடு களை நிறுத்துவதென்பது அப்பகுதிக ளில் இருந்து அவர்களை வெளியேற் றிய பின்புதான் சாத்தியப்படக் கூடிய
ஒன்று இதை நிரை | flatild Jaap" ord ணுவ நடவடிக்கை கொள்ளப்படுகின்ற
angan per ra, மேற்குப் பகுதியை பாட்டின் கீழ் கொ லாம் என அரசு கூர் GTT LILGANG) DI GITGITT 217 போதைய நிலையி ஒரு பாரிய இராணு குத் தேவையான பு ம் இல்லை என்பது 9. IT IT GOOT, BIGOTTG) LIG றுவதும் பின்னர் க்குத் திரும்புவது JOGOTI LUGO) LIGGOTA
நோக்கி முன்னேறு LIL Lq CUD LI LI LI LI IT துறை, மண்முனை றவு பதுளை வீதி
இதில் பதுளை விதி னேறுவது படையி in që Algoth 4 என்றே கூற வேை பால் முன்னேறிய ഞഖഥ ിLE { ணுவம் சந்தித்திரு றான முன்னேறல் யினருக்கு ஏற்படு
ளின் மீதே பிரதிப வடித்தனமான தா ல்லா கைதுகளும் தடை சுற்றி வளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gjerë. Qiti 22 prirë O7, 1996
ப்பாடு என பல்வேறு விதங்களில் இது வெளிப்படுகின்றது. படையின ரின் இத்தகைய தாக்குதல்கள் பொது மக்களுக்கு புலிகள் மீது ஆதர வைத் தான் ஏற்படுத்துகின்றன. படையின ரும் புலிகளின் மீது பொதுமக்களை வெறுப்படையச் செய்ய எத்தனை யோ தந்திரோ பாயங்களை மேற்கொ ண்டும் எதுவும் பயனளிக்கவில்லை. கடந்த மாதத்தின் (மட்டக்களப்பு நகரி னுள் வெடித்த சைக்கிள் குண்டுக ளும் இதன் ஒரு அங்கம் என்றே அனைவரும் கருதுகின்றனர்) மட்டக் களப்பு மாவட்டத்தின் 2/3 பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக் கும் புலிகளை இலகுவில் முறியடி ப்பது என்பது தற்போதைக்கு முடி யாத காரியம் என்றே படைத்தரப்பி லும் நம்பப்படுகின்றது. ஒன்று யாழ் நகரில் இருந்து படைகளை திருப்பி யழைக்க வேண்டும் அல்லது மேலும் LJG) GDITu9lJö, 26 GBOT, 3, T(BGOTTGB) J. LIGDLயில் புதிதாகச் சேர்க்க வேண்டும் இரண்டுமே உடனே முடியாத காரி யம். இதனால் மட்டக்களப்பு மாவட் டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் தொட ரும் என்றே கூறலாம்.
அரசின் மீது மக்கள் நம்பிக் கையிழந்ததற்கும், இதனால் புலிகளு க்கான மக்களின் ஆதரவு கூடியதற் கும் அரசினால் தற்போது சமர்ப்பிக்
புலிகளின்.
GB (606 oli GUSSEDCL) இந்தியாவுக்குமிடையிலான முரண்பாட்டைத் dei Qui (50 alla Qui GuojGastoot. Floy9 Upubf (BBTGWSMusici முடிந்திருப்பதாகவும் தெரியவருகிறது. சில DOSBERGTE ER LIGNINGGIT QUE, BELÉ, GQ) JE STAL 94 yw'r LGBT H 601 1560 gwlypsonsen Gugog yn enw gyfoes mes வெளிநாடுகளிலுள்ள இராஜதந்திரிகளுடன் முயற்சி செய்திருந்த GUICIÓ QUE SUIT LANG SIMILLIONUDB gy உறுதிமொழியொன்றைக் கோரியிருந்தது
BFBITOM'S, A pass Gas Tifla, GONA, GOALI Mail Gouacs (NSL0ösu(5 sßg (anflora GANGGI QUE, E LÓ É, GA, MING, GO) EN GODU உறுதியாக எதிர்த்ததைத் தொடர்ந்தே இந்திய தனது இலங்கை ஆதரவுப் போக்கை ONGA GING, H, INCLUSITOLD (GSIMULUTUS 14 Lú Saglusog ay suso solo Godigous குறிப்பிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்ததுமல்லாமல் இந்திய கடற் Leolouth 955 në 556, 5Loja ësojë disi Gould og HLjugol - Oslos Muus).
ஆகியவற்றுடன் Basi ()
செயற்பட்டதாகவும் தெரியவருகிறது அதுமட்டுமல்லாமல் இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் புதிதாக வகுத்திருக்கும் கடற் பாதுகாப்புத் திட்டத்தை
Gass li jiġi
கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளும் Qjgshu Ton Loo ht|0, முக்கியமான காரணம் வடகிழக்கில் செயற்படுத்தவிருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இன்று உள்ள நிலமைகளின்படி விடுத லைப்புலிகளை உள்ளடக்காத எந் தத் தீர்வும் தமிழ் மக்களின் பிரச்சினைக் குத் தீர்வாக அமையாது அரசு எண் ணுகின்றபடி தீர்வுத் திட்டம் என்ற பெயரில் எதையாவது முன்வைத்து அதற்கு ஆதரவாக ஏனைய தமிழ் அமைப்புக்களைச் செயற்பட வைப்ப தன் மூலம் தமிழ் மக்களை வென்று விடலாம் எனக் கணிப்பிட்டால் இது தமிழ் மக்களின் பிரச்சி னைகளை ஒருபோதும் தீர்த்து வைக்காது என்ப தோடு தற்போதைய அவலங்களை விட பலமடங்கான அவலத்தை ஏற்ப டுத்துவதாகவே அமையும் முன்னர் இந்தியப்படை இலங்கையில் இருந்த போது எப்படி புலிகளும், ஏனைய தமிழ் அமைப்புக்களும் தங்களுக்குள் ளேயே அடிப்பட்டு மாய்ந்தர்களோ அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத் தவே அரசு தற்போதும் முயல்கின் றது.
மூன்றாவது ஈழப்போர் ஆரம் பிக்கப்பட்டு யாழ் நகர் கைப்பற்
அண்மையில் அதற்கான திட்டத்தயாரிப்புக் கூட்டம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்டபோது அங்கு இந்தியா அச்செய்தியை அளிக்காது போயிருந்தால் LGÚNS QUE CU 95556T 6U , ujit sa கிடைத்திருக்குமென்றும் எதிர்காலத்திலும் இவ்வாறான ஆயுத வருகையை தடைசெய்யாது போனால் யுத்தம் தொடருவதை தவிர்க்க இயலாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது (805 Baltiku Bolju (ljuju Ilokal கடலில் கலிபர் -50 வாக்க துப்பாக்கிகள் QJeff (9) 0 LJUjulu 200 u (0,46Hous Gj, Ilirë ëluftës LLi L(65, வேண்டிவருமென்றும் தற்போது இவ்வகை 24 படகுகள் மட்டுமே பயன் படுத்தப்பட்டு usou, Ulf A SILLLLLLI இவ்வொரு படகுக்கு 15 லட்சம் ரூபாய் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது இக்கூட்டத்தில் 200 படகுகள் வாங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் ரஷ்யாவிலிருந்து 30 மில்லியன் பெறுமதியான இரணடு கப்பல்கள் வாங்குவதென்றும் தீர்மாணிக்கபட்பட்டது () у Кошћу и 8. || || || || || 9,8. || || ||
y PRS AREIDDION றப்படமுன்னர் அரசினால் முன்
வேற்றுவதற்காக வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளுக் PN="TOP"GUD"G இந்திய PROJ * ற பெயரில் இரா கும் தற்போது முன்வைக்கப்பட்டுள் " Asia U Asi தற்போது மேற் ள தீர்வு யோசனைகளுக்கும் இடை இயக்கத்திற்கு M 燃 MV Udden Bird து இந்த நடவடிக் யில் உள்ள பாரிய வேறுபாடுகளைக் MV Ahad, Yolcu. long LDL L Ló, S, GILLGÄNGST ஆயுத விநியோகக் கப்பல்கள் இருந்ததாகவும் கட்டு கொண்டு நோக்கும் போது புலிகள் இவற்றில் போக்கப்பல் இதற்குமுன்னர் ண்டு வந்து விட முற்று முழுதாக அழிக்கப்பட்டால் மலேசிய அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டு
னாலும், மட்டக்க ச படைகளின் தற் எபடி இவ்வாறான வ நடவடிக்கைக் டையினர் அரசிட உண்மை இதன் டயினர் முன்னே
அல்லது வடக்கு கிழக்கு பகுதிகள் அரசின் பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை, அவர்களுக்கிருந்த ஒரே பிரச்சனை யான பயங்கரவாதமும் அழித்தொழி க்கப்பட்டுவிட்டது என்று அரசு பிர சாரம் செய்யத் தயங்கமாட்டாது
Sofast Blue Lyngolo, MW Ahud org கப்பல் 1993 ஜனவரி 16ம் திகதியன்று Qiu Lu 60 Lloy so தாக்கி அழிக்கப்பட்டதாகவும் கிட்டு வள்ளிட்ட பத்து GANEG (Qués pés GNU ODLUNGOTT BEGIN அதில்தான் அழிந்து போயினர் என்றும் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகிறது
1991 நவம்பர் மாதம் ம்ே திகதியன்று
எனவே புலிகளின் வெற்றியின் . படுவான்கரையை ப்படையில்தான் தமிழ் மக்களின் Ungan(ILL) LIGOLuigi og Lupslugt så
ம் பிரதான பதை Lih), guó GGTTG,
துறை வலையி
பின் ஊடாக முன் னரைப் பொறுத்த ரமமாக உள்ளது
பிரச்சினைக்கான தீர்வும் தங்கியிருக் கின்றது என்பது எவராலுமே மறுக்கப் பட முடியாத விடயமாகிவிட்டது. இதனால் புலிகளின் தாக்குதலில் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பு க்கள் பற்றி வடகிழக்கு தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டா
அதிலிருந்த 11 புலிகள் இயக்க உறுப்பினர்களையும் கைது செய்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது
JGung (QEurolo (pinty III, J, így OUBLÉ) GENUIT, BETLJIH Gjin 59 GEBIRGOT SJÖUNG G6606), of as N U GOOTLOTUS, JBL lygyj (plus sig Luó Alló buelo) O.Euroló
டும் இப்பாதை ர்கள் என்பதும் தெளிவான விடயம் பங்களிப்பு பற்றி இந்தியா online ஒவ்வொரு தட o இனவாத ഖതg இரு மெளனம் காத்து வருகிறது is a ழப்புக்களை இரா 即g” Glastu () 'கு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கின்றது. இவ்வா தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர் தாம் பலவீனப்பட இது ஒரு காரணமாகப் ன் போது படை க்க வேண்டும் शा ला। போய்விடுமோவென பயப்படுவதாக அரசியல்
இழப்புக்களின் P 600T NYTT 95 GNJ GODU 35 (95 LD வடக்கிழக்கில் õigesti கருதுகிறார்கள்
பான் கரை மக்க க்கின்றது. அடா குதல் தேவையி திரவதை விதித்
பு உணவுக் கட்டு
நடைபெறும் சம்பவங்களை ஒருபோ தும் நிறுத்தவே முடியாது போல்தான் தோன்றுகிறது.
இவ்விடயத்தை வெளிக்காட்டாமலிருப்பதே இந்தியாவுக்கு தாம் செலுத்துகின்ற நன்றிக்கடனாக இலங்கை கருதுகிறது போலும்

Page 10
Q22 - LDIñá 07,
1996
பிரபாகரனின் தாத்தாமார்களும் சித்தப்பாமார்களும் மச்சான்மார்
ஜாதிக சிந்தனை எனும் பெளத்த வர்திஅமைப்பின் நிறுவனரும், பேராசிரிய ருமான நளின் த சில்வா எழுதியுள்ள நூலே (பிரபாகரன் ஒஹகேசீயலா, பாப்பலாஹா மஸ்ஸினாலா பிரபாகரனின் தாத்தாமார்க ளும், சித்தப்பாமார்களும் மச்சான்மார்க ளும்)பிரச்சினைக்கான் தீர்வுப்பொதி யொன்றை அரசு முன்வைத்திருக்கும் இச்சந் தர்ப்பத்தில் இந்நூலும் வந்திருப்பது, அதிகம் பேசப்படுவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்கி யிருக்கிறது. அரசின் தீர்வுப்பொதியை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் என்ற இருநிலைகளில்,பெ ௗத்தம் என்றபேரினச்சிந்தனைக்காகமாத்தி ரம் அதை எதிர்ப்பவர்கள்தான்நளின் தசில் வாவும், அவரது சகாக்களும் தேசபக்தன், பேரினவாதி என்று எதிரும் புதிருமாக அடையாளம் காணப்பட்டிருக்கிற நளின் தனது ஜாதிக்சிந்தனையின்நிழலில் தமிழர் தாயகக்கோட்பாட்ட்ைஆயுததுமறுக்கிறார். தமிழர்களுக்கு இலவகையில எதுவித பிரச் சினையுமேயில்லை என்பதே நளினின் நிலைப்பாடு
முன்னாள் புரட்சிகர மார்க்ஸிஸ்ட்டான நூலாசிரியர் சிறுபான்மையினர் உரிமை கள்ை புறக்கணிக்கிறார். தன்னை நிலைநி றுத்தி நியாயப்படுத்த மார்க்சிஸம் காலம் கடந்தது என்று கூறித் தப்பித்து இனவாத
முகமூடியை இறுக்கிக் கட்டிக்கொள்கிறார்
பிரச்சினை மூன்று கட்டங்களாக பிரிக்கப் பட்டு அணுகப்படுகிறது. 1947க்கு முந்திய பிரித்தானியர் ஆண்டகாலப்பிரிவு இக்கால
soagižo နှီး 蒲 ്ത്ര
தமிழ்த்தலைவர்களான பொன்னம்பலம் அருணாசலம் பொன்னம்பலம் இராமநா தன் ஆகியோரின் அரசியற் செயற்பாடுகள் பரீட்சிக்கப்பட்டு, அவர்கள் பிரபாகரனின் தாத்தாமார்கள் என அடையாளம் காணப்ப டுகிறார்கள்
இரண்டாவது கட்டம் சுதந்திரம் கிடைத்த 48 லிருந்து 70வரையான பகுதி இது அமிர்த லிங்கம், ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநா பகம் போன்ற பிரபாகரனின் சித்தப்பாக்க ளின் காலம் 70க்குப்பின் இன்றுவரையான
காலப்பகுதி பிரபாகரன் ளின் காலப்பகுதியாக்க சகல தமிழ் ஆயுத அ இடம் பெறுகின்றன. நீ டக்ளஸ் தேவானந்தா, சி Qufi 95GiTL9liyLJIT85 yGasMldiiTLD டொனமூர் கெமரோன் சோல்பறி யாப்பு இவை னைக்குஉட்படுகின்றன. வரலாற்றுத் திருப்புமுை கின்றன. தீாவுப்பொதியை இனவ வர்களது நிலைப்பாட்ை உதவும் இந்நூலில் லச் ஈழத்திற்காக் பேசிக்கெ (Ealam Lobbyist) -960)L வது ரசனைக்குரியது. பொதுவான வாசகர்கள் மூலம் நூலின் அடக்கத்ை வார்கள். நூலின் பெயர் யாளப்படுத்திவிடும். இதை எரிகிற நெருப்பில் கிற விடயம் என்று சொ
血
மலையக இலக்கியம் பற்றிய அறிவினைத் தரக்கூடிய ஓர் முழுமையான நூல் இல் லையே எனுங்குறையை இந்நூல் ஓரள விற்கு நிவர்த்தி செய்துள்ளது எனலாம்.ம ஒலங்கி மக்கள் வெறுமனே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களே என்று மேலோட்டமாக கூறும் நிலையிலி ருந்துமாறி அவர்கள் புலம்பெயரஏதுவான பொருளாதார அரசியல் சமூக அடிப்ப டைச் சூழலை வைத்து கொண்டு ஆய்வு செய்துள்ளதுடன், இந்திய சாதித்துவ கொடு மைகளையும், இந்து சமயத்தின் சுரண்டல்த னமான கோட்பாடுகளையும் குறித்துக் காட் டுவதனூடாக இம்மக்கள் புலம் பெயர வர்க்க அடக்கு முறைதான் காரணமாய் இருந்துள்ளது என்பதை ஆய்வு ரீதியாக முன்வைக்கின்றார். சோசலிசமும், முற்போக்குச் சிந்தனைகளும் தோற்று விட்டதாக கூறும் பிற்போக்கில் இருந்து வேறுபடுவதாக அவரது கருத்துக் கள் உள்ளன என்றாலும் இந்நூல் மலையக இலக்கியம் பற்றிய முழுமையான ஆய்வாக கொள்ளமுடியவில்லை. இதன் தலைப்புக் களை ஐந்து வகைக்குள்ளேயே அடக்கியி ருக்கிறார். 1. மலையக தோட்டத்தொழிலாளர் ஓர் அறி முகம் 2. மலையக தமிழ் இலக்கியம்-தோற்றமும் வளர்ச்சியும்
3 நாட்டாரியல்
4 கவிதை
5. புதுக்கவிதை என்பவையே அவையாகும். இதற்குள் சிறு கதை நாவல், என்பன ஆய்வில் தவிர்க்கப் பட்டுள்ளன. இதனால் மலையக இலக்கிய கர்த்தாக்கள் இத்துறைகளுக்குள் ஆற்றிய பங்களிப்பினையும் அத்துறைகளின்
வளர்ச்சி பற்றிய நிலையினையும் தெரிந்து கொள்ளமுடியாது போகிறது. அது போலவே முக்கிய எழுத்தாளர்கள் பலரின் பெயர்கள் இவ்வாய்வில் தவற விடப்பட் டுள்ளன. மலையக இலக்கியத்தில் குறிஞ்சித் தென்ன வனின் பங்களிப்புக்கு ஈடானதாகவே மல் லிகை சி. குமாரின் பங்களிப்பும் பரவியுள் ளது குறிஞ்சித் தென்னவனின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கத்தினை விடவும் மல் லிகை சி. குமாரின் கவிதைகள் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. பத்திரிகைகளிலும் சஞ்சி
நூல் மலையக தமிழ் இலக்கியம் நூலாசிரியர் கலாநிதி
அருணாசலம் வெளியிடு தமிழ் மன்றம் விலை ரூபா 1250
கைகளிலும வெளிவந்துள்ள இவரின் கவி தைகள் அண்மையில் 'மாடும் வீடும்' எனுந் தொகுதியாகவும் வெளிவந்தது. இவ ரும் ஒரு தொழிலாளி என்பதை உணர்வ தோடு, இவரின் கவிதைகள் அரசியல் தலை வர்களையே உலுக்கியிருக்கிறது என்பதை யும் அறிதல் வேண்டும். இவர் இதனால் பல பழிவாங்கல்களுக்குமுகம் கொடுக்கவேண் டியவராக இருந்து வருவதுடன், பல பரிசில் கள் கூட கொடுக்கப்படவிடாமல் தடுக்கப் பட்டவராக உள்ளார். மேற்படி நூலில் இவ ரின் பெயர் சாதாரணமாக கூறப்பட்டுள்ளது டன் இவரைப்பற்றிய ஆய்வு முழுமையாக தவிர்க்கப்பட்டுள்ளது. இவரை விட பெயர் சொல்லக்கூடிய சி. சிவசேகரம், இ. தம் பையா, சிவ இராஜேந்திரன், பி. மரியதாஸ் போன்ற இன்னும் பலரும் இவ்வாறு விடப் பட்டுள்ளவர்களில் அடங்குகிறார்கள். பி. மரியதாஸ் தவிர்ந்த ஏனைய மூவரும் தாய
খািল
LJQQāa) செய்யயப்பட்ட கரவை ஏ.சி. கந்தசாமியின் நினைவுதினக் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பே இந்
டாவது வெளியீடாகும் கரவையின் 58வது பிறந்ததினத்தன்று நான் அரசன் எனும் சிறு வர் பாடல் நூலொன்று முதலாவது வெளியீ டாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் மூன்று கட்டுரைகளும், கரவை பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. சிறுபான்மை தேசிய இனங்களின் போராட் டம் இறுதிதசாப்தத்தில் ஒரு பார்வை, எனும் தலைப்பில் விரி தமிழ்மாறனும் யுத்தமும் சிறுவர் உளவியலும் ஒரு சமூகவியல் பார்வை எனும் தலைப்பில் கொன்சன்ரை னும், வன்முறையும், கல்வியும் எனும் தலைப்பில்சோ சந்திரசேகரமும் நிகழ்த்திய உரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சமதர்ம சமத்துவ சமுதாயத்தை கட்டியெ
நூல்.இது 'பாரதி வெளியீட்டகத்தின்இரண்
ழுப்ப தம் உயிர்களைத்தியாகம் செய்து
அர்ப்பணித்த தோழர் தோழியருக்கு சமர்ப் பிக்கப்பட்டிருக்கிற இந்நூல் வித்தியாசமான
தும், ஆக்கபூர்வமானதுமான ஒரு முயற்சி
யாகும். frö oper
ua.
ummummanu
நூல் தேசிய இனப்பிரச்சினை போர்க்காலத்தில் கல்வி போர்க்காலத்தில் சிறு உளவியல் Gmia, UA வெளியிட்டகம் விலை ரூபா 250
கம் செம்பதாகை புதி தினகரன் உட்பட பல ெ களிலும் எழுதியுள்ளார் திய கவிதைகள் 'கு எனும் கவிதைத்தொகுதி ஆண்டில் வெளிவந்துள் கவனிக்கத் தவறினார் வில்லை. இன்னும் கவி செ குணரத்தினமும் கூட வாழ்நிலை பற்றி காத் ளைப் படைத்துள்ளனர் வாறு விடப்பட்டவர்களு ДоWIII. இதனை வாசிக்கின்ற ே கிற விடயம் நூலாசிரிய சஞ்சிகைகளையும் நூல் தகவல் தேட பயன்படு பதே எனவே இதனை டியதேவை எம்முன்னே சரி, தினகரன், போன்ற Gifla) GlGN JGħ LI JITGAT LI கவிதை, சிறுகதை நாவு கதை என்பனவற்றையு துவதோடு கொழும் பேராதெனிய, போன்ற ளிலும், ஆசிரிய பயிற் கல்வியற் கல்லூரிகளிலு கள், சஞ்சிகைகள் பே ஆய்வில் சேர்த்துக் கெ கப்படுகிறது. அடுத்த பதிப்பில் இவர் கொண்டால் இன்னும் நூலாக இது அமைய ெ லும் மிக அக்கறையுடன் பதித்து ஆரம்பித்து6ை ணாசலம் போற்றத்தகு
 
 
 
 
 
 
 
 

5 GDID
ன் மச்சான்மார்க படுகிறது. இதில் யற் குழுக்களும் ன் திருச்செல்வம் தார்த்தன் போன்ற TGILOTita,GTITG). சீர்த்திருத்தங்கள் ளும் ஜாதிக சிந்த 960GT (UGOLDITGT களும் கூறப்படு
தரீதியில் எதிர்ப்ப அறிந்துகொள்ள ஷ்மன் கதிர்காமர் ண்டு திரிபவராக பாளம் காணப்படு
நளின் த சில்வா தயே புரிந்துகொள்
Le GIGO 960L
எண்ணெய் ஊற்று லி முடிக்கலாம்.
O Wაogrr
ப பூமி, வீரகேசரி,
பளிநாட்டு சிற்றிதழ் கள். இவர்கள் எழு ன்றத்துக் குமுறல்' யாகவும்1993ஆம் |ளது. இதனை ஏன்
என்பது தெரிய ஞர் முருகையனும், மலையகத்தவரின் திரமிக்க கவிதைக இவர்களும் இவ் நக்குள் அடங்குகின்
பாது உடனே தெரி ர் குறிப்பிட்ட சில களையும், மட்டுமே தியிருக்கிறார் என் பிரிவுபடுத்தவேண் இருக்கிறது. வீரகே தேசிய பத்திரிகைக லையகஞ் சார்ந்த ல் அல்லது தொடர் ம் தேடி ஆய்வுநடத் யாழ்ப்பாணம், பல்கலைக்கழகங்க க் கல்லூரிகளிலும், ம் வெளியான நூல் ன்றவற்றையும் தன் ள்வது அவசியமா
வினையும் சேர்த்துக் ஆரோக்கியமான ய்ப்புண்டு என்றா இத்துறையில் கால் தகலாநிதிக அரு வரே. O
தனிமையின் கோரமுகம் எனக்கான மனிதர்களற்ற நகரத்தின் வளியிறுக்கமான அறையில் மெது மெதுவாய்த் துலங்கி வருகிறது. 6uп60paыццb
பூவரசுகளும்
ரெட்டை ஆலைகளும் சரசரக்க ஊவென்ற காற்றின் ஓசையைத் தவிர வேறொன்று மற்றுத் தொலைவில் உறைந்துள என் ஊரின் இரவில்
அமர்ந்தமர்ந்து அலையெறியும் கடலின் இரைச்சலுடன் ஒரு கோடி நூற்றாண்டுகளின் வேதனையைத் துயரைத் தழுவியெழுகிறதோர் பாடல் உயிர் பிய்ந்தொழுகுகிற கிதம்
இழைந்திழைந்து வருகிறது தான். புதுக்குடியிருப்பில் தோய்ந்த ரத்தத்தை கொழும்பு மத்திய வங்கியின் இடிபாடுகளிடை நகங்குண்ட குழந்தைகளின்
அவயவங்களை முகர்ந்தபடி அத் துயரத்தின் பாடல் இழைந்திழைந்து வருகிறது. BULLË BITI GOL சிற்றொழுங்கைகளை இன்னும் என்னென்னவோ அத்தனையும் தாண்டி என் பெருமூச்சுகளால் நிரம்பிய மண்டபத்தின் அடைத்துச் சாத்திய கதவின் சாவி இடுக்கினூடாக நுழைந்து
N துயில்கிற எனை உலுப்பி எழுப்புகிறது.
நீளவிரிந்து பரந்துள வணக்கவறையின் தொங்கலில் காற்று துர்த்த அரசிலைச் சருகுகள் கால்களிடை நொருங்கிக் "கறமற"க்க அவளுடைய காதணி இடுக்கில் சிக்கிய தலைமுடியைக் கழற்றிச் சிரித்த கணங்களையும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் பின்னும் என் முக்கு நுனியில் மீய்ந்துள அவளின் பின் கழுத்து வாசனையையும் மோப்பம் பிடித்துச் சிலிர்த்துக் கிடக்கிறேன் நான்
இரவே, நகரத்தில் எப்போதாயினும் அரளும் இயற்கை செத்த காற்றே, எனதுரின் மசூதியிலும் என் இனத்தார் துயின்றிருந்த அயற் சிறிய கிராமங்களிலும் ஓராயிரம் மனிதர் குருதியில் துவைந்தவை பார்த்து மரத்தேன். விறைத்துச்சடத்தேன். ஓங்கி உரத்து முகம் புதைத்தழவும் நாச் செத்து வரண்டேன் தான்.
(BLITT,
முடிந்தால் குளித்து ஈரம் முழுக்க உலராமல் தலையை ஒரு புறம் கெழித்து விரித்துப் போட்டு அவள் கோதுகிற கூந்தலில் இருந்தோர் மயிரேனும் கொணர்ந்து தா மோகத்திலும் தாபத்திலும்
முற்றிப் பாதி இமைமுடிப் பார்வை மயங்கிக் கிறங்கிக் கிடக்கும் என் முகத்தை வருட இக் கொடு மிரவைக் கடக்க தனிமை தனைத் தொலைக்க
என் கவலை,
ஆற்றாமை,
துயர்
அனைத்தும் இவை பற்றித்தான் ஆஸ்பத்திரிக்குப் பின்னால் போகும் சாலையில் நிறைந்து கிடக்கும் புளொட் காரனும் ஆமிக்காரனும் எப்போது அகல்வது? அவள் பற்றிய கனவுகள் பூரித்துப் பொலிகிற கண்களுடன் 9ở{}[[606)uÎ60 616ñ சைக்கிளின் சக்கரங்கள் மீளவும்
கர்ப்பிணிகளின்
எப்போது உருள்வது?

Page 11
酮。 வாரங்கள் முன்பு சரிநிகளில் மூன்றுபேர் சேர்ந்து எழுதிய ஒரு கட்டுரை விடுதலைக்கான அரங்கின்தேவையும்நியா யமும் பற்றிய திறந்த விவாதம் ஒன்றின் தேவையை எனக்கு உணர்த்தியது.கலை இலக்கியங்கள் தொடர்பாக இவ்வாறான விவாதங்கள் சில தசாப்தங்கட்கு முன்தடம் புரண்ட போதும், முடிவிற் சமுதாயச் சார் பான கலை இலக்கிய மேம்பாடு நிலைநிறுத் தப்பட்டது. அழகியல் என்ற பேரிற் கலை இலக்கியங்களை மனித வாழ்வினின் று விலக்கப்பார்க்கும் போக்குத் தன் தத்துவ வறுமையை மட்டுமன்றி அரசியற்பிற்போக் குத் தன்மையையும் வெளிப்படுத்தியது.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் ஈழத்தமிழ்நாடகங்கள் பற்றிய ஒருவிவாதம் திசைதவறிப்போனது. ஆயினும், அரசியல், சமுதாயப்பிரச்சினைகளை மையப்படுத்தும் நாடகங்களின் வருகையும் செல்வாக்கும் அதிகரித்தன. நிகழ்த்தப்படுங் கலை என்ற வகையில், நாடகங்கள் எழுத்தையோ ஓவி யத்தையோ விட அதிகமாக ஒரு வலி மையை உடையன. பலரது கூட்டு முயற்சி யால் உருவாகும் ஒரு படைப்பு என்ற வகை யில், அதற்கு ஒரு ஜனநாயகப்பண்பும் உண்டு பார்வையாளர்களுடனான நேரடி யான உறவு அதைச்சினிமாவினின்றும் வீடி யோ/தொலைக்காட்சிக் கலை வடிவங்களி னின்றும் வேறுபடுத்துவதோடு, அதன் ஜன நாயகத்தன்மையை மேலும் ஒரு படி உயர்த்த வழி செய்கிறது. இதனால் நாடகங் கள் அரசியற் சமுதாயப் போராட்டங்களி லும் ஒரு பெரும்பங்களிக்க இயலுமாகிறது. சமுதாயச் சார்பான நாடகங்கள் நாடகத்து றையின் வரலாற்றினின்று பிரிக்க முடியா தன. ஒவ்வொரு காலத்து நாடகங்களிலும் அக்காலத்துக்குரிய அரசியல் (மதம், உட்ப டத்) தன்னை அடையாளங்காட்டிக்கொண் டது. எனினும், அரசியல் மிக்க சூழல்களில், நாடகங்களின் அரசியற் பரிமாணம் வெளி வெளியாகவே தன்னைப் புலப்படுத்திக்
கொள்கிறது. இந்த வகையில் விடுதலைக் கான அரங்கு என்பது முற்றிலும் புதியதல்ல. ஆயினும் அது முன்னெப்போதையும் விட வெளிவெளியாகத் தன் அரசியலை அடை யாளங்காட்டிக்கொள்வதுடன் நாடகம் என்ற துறையை விடுதலை என்ற இலக்கிற் குச் சார்பாகக் கருதும் அளவில், முன்னைய கால அரசியல் நாடகங்களினின்று வேறுபடு கிறது. மக்கள் மத்தியிற் கருத்துக்களை கொண்டு செல்வது முக்கியமாவதால் நாட
நிற்கின்றன. எனவே விடுதலைக்கான அரங்கு ஒரு வெகுஜன நாடக இயக்கத்தின் விருத்தியையும் நாடகத்துறையின் புதிய வடிவங்களின் தோற்றத்தையும் இயலுமாக் குகிறது.
விடுதலைக்கான நாடக அரங்கு தொடர் பான விவாதங்களில் நாடகங்களின் உள்ள டக்கம் தொடர்பாக மட்டுமன்றி உருவந் தொடர்பாகவும், கருத்து முரண்பாடுகள் உள்ளன. குறிப்பிட்ட சில வடிவங்கள் மட் டுமே விடுதலைக்கானவை என்ற கருத்து தரப்பட்ட ஒரு சூழலிற் பரந்து பட்ட மக்க ளைச் சென்றடையக் கூடியவை பற்றிய ஒரு கூற்றாக உள்ளளவில், அது பற்றிய விவா தம், அரசியற் தேவையும் நடைமுறையும் பற்றியதாகிறது. அவ்வாறில்லாமல், அது ஒரு பொது விதியாக வகுக்கப்படும் போது நாடகம் பற்றிய அடிப்படையான கேள்வி களை அது எழுப்புகிறது. சிலநாடகவடிவங் கள் பற்றிய ஆட்சேபனைகள் அவைமேலை நாட்டுவடிவங்கள் என்ற அடிப்படையில்
கங்கள் அதற்கேற்ற வடிவங்களையும் நாடி
எழுதப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக்க ளும் தழுவல்களும் ஏற்புடையனவல்ல என்ற கருத்தும் போதிய ஆதாரங்களின்றி கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில், மரபு சார்ந்த நாடக வடிவங்களை வலியுறுத்தும் போக்கும் காணப்படுகிறது.நாடகவடிவங்க ளெனகருதக்கூடிய வீதிநாடகம்(தெருக்கூத் தல்ல) மக்கள் அரங்கு ஜனரஞ்சக நாடகம் என்பனவற்றை ரஷ்யப்புரட்சியின் வெற்றி யின் உந்துதல், பேட்டோல்ற் ப்றெஷ்ற் போன்றவர்களது வெற்றிக்கு உரமூட்டியது.
ழிற் சில நாடகவடி அரங்கை விருத் என்ற முறையிற்த போதியளவு வெ6 யிருந்தால், அக் (e) 5600 LULI GOTGA JITJIB LI யதில்லை. அவற் கள் அக்குறைபாட் கலாம். ஒருநாடக தற்குத் தேவையா மும் நவீனத்துவ யும் புதியன புை இணையாமல், ஒ யாக முற்போக்க வகையில் நிறைவு ULUMTS), BILD35] [51TL 86 தனிப்பட்ட முறை குறைபாட்டையே மையையோ குறி யக் கலை வடிவ தெருக்கூத்து உட்ட பிற்படுத்தப்பட்ட
LULL LDö. 8, GITATGA)
ப்றெஷ்ற்றின் காவிய நாடகம் எனும் நாடக முறை ஒரு முக்கிய மாற்று அரங்கு அண் மைக்காலங்களில் மூன்றாமுலக நாடுகளில் பல்வேறு மாற்று அரங்குகள் விருத்தி பெற் றுள்ளன. யூ.என்.பி. ஆட்சியின் சர்வாதிகா ரத்திற்கெதிராக மாற்று நாடகவடிவங்கள் பயன்பட்டதையும் நாம்நினைவிற்கொள்ள லாம். ஆயினும், குறிப்பிட்ட சில அரங்கு களை மட்டுமே விடுதலைக்கான அரங்காக கொள்ளலாம் என்ற கருத்தும் நமது மரபு சார்ந்த வடிவங்களையொட்டியே விருத்தி பெற வேண்டும் என்ற கருத்தும் குறுகலான நோக்குடையன. இவ்வாறான வாதங்கள் தமிழ் கலைஇலக்கியங்களுக்குப் பிரயோ கிக்கப்பட்டிருக்குமாயின் தமிழில் உரை நடை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே தொடர்ந்திருக்கும்.
குருட்டுத்தனமாக மேலைநாட்டு நாடகங்க ளையும் சினிமாவையும் பிரதி Nண்ணும் போக்கும் வெறும் பொழுது போக்காகவும் களியாட்டமாகவும் நாடகத்தைக் கருதும் போக்கும் நமது பண்பாட்டின் சீரழிவுக்கே உதவுவன. அதேவேளை அரசியலிலிருந்து கற்க மறுக்கும் போக்கும் நல்லதல்ல. சரத்சந் திரவின் சிங்கள மேடையின் வெற்றி அவர் மேற்கிலிருந்து கற்ற நவீன நாடக மேடை அறிவை மரபுடன் இணைத்ததன் விளைவா கும் தமிழில் அவரளவுக்குஉரிய ஆற்றலை எவரும் இதுவரை புலப்படுத்தவில்லை தமி
நவீன நாடகம் ஆ ளில் அயலிலிரு போக்கு இங்கு ெ பட்டதாற் பிற் பாதிப்பு அதிக கூத்து வடிவங்கள் கள் தமது மனக் முற்பட்டுள்ளார்க அரசியற் கூற்றாக SGT SIGSTOLD58. முயற்சிகள் போதி பட்டதாகவுங் கூற விடுதலைக்கான பிட்ட நாடக வடி GNI TAJJEGOGNITIĠIJIET LI மில்லை. ஏனெ போராட்டம் எங் தில் நிகழ்வதில்ை டக்களங்கள் வேறு கான அரங்கும் ே தளங்களிலுஞ் சூழ றடைய வெவ்6ே LJULJGÖTLUL QAYITLD). GG வேறு சக்திகளை GOLLILL460)LL1951, 15 என்று கூறிச் சில
கும்போதுவென் சக்திகளையும் பு விடுதலைப் போ
 
 
 
 
 
 
 

இ2: பெப்22 - மார்ச் 07, 1996
வங்கள் விடுதலைக்கான செய்வதிலோ நாடகம் துசாத்தியப்பாடுகளைப் iப்படுத்துவதிலோ தவறி றைபாடு அவ்வடிவங்க ட்டுமே இருக்க வேண்டி க்குரிய இயங்கு தளங் டுக்குக்காரணமாக இருக் வடிவை விருத்தி செய்வ நாடகத்துறை அனுபவ ான சமுதாயப் பார்வை ாயும் கற்பனை வளமும் ந நாடகம் அரசியல் ரீதி னதாயும் கலை என்ற ானதாயும் அமைய முடி மரபு பலவீனமானது.இது பில் எவரதும் ஆற்றலின் அக்கறையின் போதா காது. கூத்து என்ற கிராமி ம், தென் இந்தியாவின் ட தமிழ்ச்சமுதாயத்தின் ஒரு சூழலில், பிற்படுத்தப் யே பேணப்பட்டு வந்தது.
எங்கெங்கெல்லாம் கொண்டுசெல்லமுடி யுமோ அங்கெங்கெல்லாம் கொண்டுசெல்ல வேண்டும். ஆயினுங் குறிப்பான போராட் டச்சூழல்களே எவற்றுக்கு அதிக அழுத்தம் அவசியம், எவை சாத்தியமானவை என நிர்ணயிக்கின்றன. இவ்வாறான முடிவுகள் நிரந்தரமானவையல்ல. சில கலை வடிவங் கள் காலங்காலமாகவே பழமைவாதச் சிந்த னையுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. விடுதலைப் போராட்டம் இக்கலை வடிவங் களையும் அவற்றின் இறுகிப்போனநிலையி னின்று விடுவிக்க இயலுமானதாயிருப்பின் அது விரும்பத்தக்கது. ஆயினும் இது எளி தல்ல. அதற்காக முன்கூட்டியே சில நாடக வடிவங்களை விடுதலைக்கு ஒவ்வாதன என்று எவரும் நிராகரிக்கும் அவசிய மில்லை. மக்களைச் சென்றடையக்கூடிய வடிவங்களுக்குத் தரப்படும் அழுத்தம், பிற வளங்களை நிராகரிக்கும் நடவடிக்கையாகி விடக்கூடாது.
எழுத்தைப் போலன்றி, நாடக இயக்கம் தனது வளர்ச்சிக்குநல்லரசனையுடைய பார்
6 .
தன் பல்வேறு வடிவங்க தே வந்தது. பொழுது பரிதும் முக்கியப்படுத்தப் ாலத்திற் சினிமாவின் ானதில் வியப்பில்லை. மூலம் ஒடுக்கப்பட்ட மக் முறலை வெளிப்படுத்த ஆயினும் கூத்தை ஒரு மேடையேற்றும் முயற்சி லத்தவை இவ்வாறான யளவில் மேற்கொள்ளப் இடமில்லை.
ரங்கு என்பது ஒரு குறிப் த்தையோ ஒரு சில வடி ட்டுங் குறிக்க அவசிய வில் விடுதலைக்கான ம் ஒரே விதமான களத் விடுதலைப் போராட் படும்போதுவிடுதலைக் |றுபடுகிறது. வெவ்வேறு ல்களிலும் மக்களை சென் று அரங்க வடிவங்கள் தலைப்போராட்டம்பல் க்கியப்படுத்தும் தேவை த்தர வர்க்கப் பார்வை ரங்குகளை புறமொதுக் |றடுக்கப்படக்கூடியநேச மொதுக்க நேருகிறது. ட்டம் தனது செய்தியை
வையாளர்களது தளராத ஆதரவை வேண்டி நிற்கிறது. ஒரு நாடகக்குழுவை நடத்துவது ஒரு சிறு சஞ்சிகையை நடத்துவதைவிடக் கடினமானது அரச ஆதரவு அல்லது வியா பார நோக்கம் இல்லாத ஒரு நாடக்குழு பொதுசன ஆதரவையே பெரிதும் நம்பியுள் எது நல்ல ரசனையை வளர்ப்பதன் மூலமே ஒரு நாடகக்குழு தொடர்ந்தும் இயங்கமுடி யும், தூய அழகியல் வாதம் என்ற நோக்கு டன்நாடகத்தை அணுகுஞ்சிலர் பரீட்சார்த்த நாடகங்கள் என்ற எல்லைக்குள்ளேயே சிறு பான்மைப் போக்காகத் தம்மைச் சிறைப்ப டுத்திக் கொள்வதை நாம் காணலாம் நாட கம் ஒரு வெகுஜனக் கலைவடிவம் என்பதை உணர்வோர் உருவம் உள்ளடக்கம், அழகி யல், நாடகத்தைப் பரவலாக்கல் என்ற சகல விஷயங்களிலும் அக்கறை காட்டுவார்கள் "மக்களுக்கு இது விளங்காது. இதை ரசிக்க மாட்டார்கள்' என்று சிலர் எளிதாகத் தீர்மா னித்து விடுகிறார்கள் இது மக்களது அழகு ணர்வு பற்றிய கீழான மதிப்பீடாகும். எவரது அழகுணர்வும் பழக்கத்துடனும் பயிற்சியுட னும் உருவாவதுதான் சிக்கலான விஷயங் களை அறியுமுன் எவரும் எளிமையான விஷயங்களை அறிய இயலுமாயிருக்க வேண்டும். ஜனரஞ்சகம் என்றபேரில் மட்ட ரகமான விஷயங்களைப் பரிமாறுவதை நாம் எளிமையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது விடுதலைக்கான நாடக அரங்கு
பெரும்பாலும் எளிமையான முறையில் தனது தகவல்களைகூறுகிறது.இந்தஎளிமை நுட்பமான விஷயங்களைச்சொல்ல இயலா மல்மறிக்கும் எளிமையாக இருக்க அவசிய மில்லை. விடுதலைக்கான நாடக இயக்கம் மக்களது ரசனையையும் அரசியல் உணர் வையும் வளர்த்தெடுக்கும் நோக்கைக் கொண்டது. அது மட்டுமன்றி, மக்களி டையே உள்ள நாடக ஆற்றலையும் வெளிக் கொணர அதற்கு இயலும், இதுநாடகத்தைப் பரவலாக்கும் ஒரு இயக்கமாகவும் அதை உயர்த்துகிறது. இந்த வகையிற் சில நாடக வடிவங்கள் மற்றையவற்றைவிடக் கூடிய ளவு பயனுள்ளன. எவ்வாறாயினும் விடுத லைக்கான அரங்கு எது என்பதைத் தீர்மா னிப்பது ஒரு அரங்குவிடுதலைக்கான செய் தியை மக்களிடம் கொண்டு செல்கிறதா என்ற கேள்வியே நாடக வடிவம் பற்றிய விறைப்பான விதிகள் பயனற்றவை நடை முறையே முக்கியமானது. மேற்கூறப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் விடுதலைக்கான அரங்குதொடர்பாகஉள்ள குறுகலான பார்வைகள் பற்றியன. மறுபுறம் விடுதலைக்கான அரங்கிற்கு எதிராகவும் பொதுவாகச் சமுதாய அரசியல் முனைப்பு டைய நாடக இயக்கத்திற்கு எதிராகவும் உள்ள பார்வை மிகவும் குறுகலானது விடு தலை பற்றிய கோட்பாட்டைக் குறிப்பிட்ட ஒரு சில இயக்கத்துடனோ போராட்டத்து டனோ, சேர்த்துக் கருதும் போது விடுத லைக்கான அரங்குபற்றிய பார்வை விகாரம டைய இடமுண்டு இனவிடுதலைக்கான போராட்டம் மட்டுமன்றிப் பெண்ணுரிமை, சாதிய எதிர்ப்பு மொழியுரிமை, வழிபாட் டுச்சுதந்திரம் மனித உரிமை, ஜனநாயக உரிமை ஆகியன உட்பட ஒடுக்குமுறைக்கு எதிரான சகல இயக்கங்களும் விடுதலைக் கான இயக்கங்களே. எனவே விடுதலைக் கான அரங்கு மிக விசாலமானது என்றுமே அது ஒற்றைப் பரிமாணமுடையதல்ல. எனவே, விடுதலைக்கான அரங்கை நிராக ரிப்பது நாடகத்துறைக்கும் மனிதரது சுயாதீ னமான இருப்புக்குமிடையிலான உறவை நிராகரிப்பதாகும். கலைகள் யாவுமே மனித வாழ்வுடனும், மனித உணர்வுடனும் தொடர்பு பூண்டவை. யதார்த்த நிலையினின்றுதப்பி ஓட உதவும் கலைப்படைப்புக்கள் மனித நெருக்கடியின் விளைவானவை. அவை மனித இருப்பின் அவலத்துக்கு முகங்கொடுக்க இயலாமை யால் மட்டும் எழுவன அல்ல. மனிதர் அவ் வாறு முகங்கொடுப்பதைத் தவிர்க்குங் கரு வியாகவும் இன்றைய வியாபாரக் கலை இலக்கியங்கள் செயற்படுகின்றன. கலைகள் இந்த அழிவினின்று விடுபடுவதாயின் முத லில் மனிதர் விடுதலையுணர்வுபெற வேண்
டும். இந்த வகையிற் சமுதாயப்பார்வையு
டைய கலை இலக்கியங்களே நசிவுக்கலை இலக்கியங்கட்கு எதிராக செயற்படுகின் றன. அவை தமது உள்ளடக்கத்தின் தன்மை காரணமாகத் தமது அழகியற் பண்பை இழக்க அவசியமில்லை. எனவே ஒடுக்குமு றைக்கு உட்பட்டஒருசமுதாயத்தினுள் விடு தலைக்கான அரங்கு சகல தளங்களிலும் சமுதாயத்தின் விடுதலையை வலியுறுத்து கிற அதே வேளை, நாடக அரங்கின் மேம் பாட்டுக்கும் பணியாற்றுகிறது. தமிழ்ச் சினிமா, வீடியோ/தொலைக்காட்சி போன்ற வற்றின் மூலம் சமுதாயத்தை ஊடுருவி யுள்ள கீழ்த்தரமான ரசனையை முறியடிப்ப தில் மக்களைச் சென்றடையக்கூடிய இந்த அரங்கிற்கு முக்கியமான ஒரு பங்குண்டு.
விடுதலைக்கான அரங்கு பற்றிய புரிதலின் போதாமையால் அதைக்கீழ்மைப்படுத்தும் முயற்சிகள் பல திசைகளினின்றும் வரலாம். மரபுவாதிகளும் துய அழகியல்வாதிகளும் விடுதலைக்கான அரங்கை ஒரு பிறழ்வாகக் கருதலாம். விடுதலைக்கான அரங்கின் செயற்பாட்டை ஒரு குறுகிய கால, இட எல் லைக்குள் மட்டுமே கண்டு அதுபற்றிய அவ சர முடிவுகட்கும் எவரும் வரலாம். ஆயி னும், விடுதலைக்கான அரங்கு இன்று மனித இன மேம்பாட்டுக்கான இடையறாத போராட்டத்தில் ஒரு வலிய கருவியாக உரு வாகி வருகிறது. அதன் வடிவத்தை அது செயற்படும் களங்கள் நிர்ணயிக்கின்றன. அது மரபுக்கும் அழகியலுக்கும் எதிரியல்ல. அது எந்தஒருவகைப்படுத்தலாலுஞ்சிறைப் படுத்தக்கூடியதுமல்ல. அவ்வாறான முயற்சி விடுதலைக் கோட்பாட்டுக்கு முர னான ஒன்றாகவே இருக்கும் O

Page 12
up அழகியல் பரிமாணங்களைக்ه شمارهٔ لا கொண்டது. சினிமா சினிமாவின் ஊற்று விஞ்ஞானம் அதன் பிரவாகம் கலை, பெள தீக, இரசாயன விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கூட்டு சிருஷ்டியான சினிமாநுண்கலைகள் சாதாரணக் கலைகள் முதலான எல்லாவற் றையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் ஒரு Total Art ஆகும். அதனால்தான் ரஷ்யப்பட நெறியாளர் புடோவ்கின் (Pudoukin) சினி மாவை பல கலைகளின் ஒரு மித்தகலை (Synthetic Art) என்று கூறினார். பார்வைக் கான கலை ஊடகமான சினிமா இன்று ஏழாம் கலையாக ஏற்கப்பட்டுள்ளது. சினிமாக்கலை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த g|flui g|Gg|Ig]ităGTTó) (Lumiere Brothers) 1895ல் உருவாக்கப்பட்ட போதிலும், அது தனித்துவம் மிக்க கலையாக பன்னிரெண்டு ஆண்டுகளின் பின் அமெரிக்காவில் தான் பரிணமித்தது. "சினிமா கோட்பாடு' என்ற நூலில் பேலா GILJGADGń) (Bela Balazs, 1884-1949) ŝafluDIT வின் பிறப்பு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். "ஒரு புதிய கலை தங்கள் கண்முன்னா லேயே பிறப்பதைப் பார்க்கும் சந்தர்ப்பம் அழகியல் வல்லுநர்களுக்கும், கலை வர லாற்றாசிரியர்களுக்கும், உளவியலாளர்க ளுக்கும் வழங்கப்பட்டது. ஒரு கலையின் பிறந்த நாள் நமக்கு தெரியுமென்றால் அது சினிமாவாகத்தான் இருக்கமுடியும் மற்ற கலைகளின் ஆரம்பம் எப்போது என்பது பழமைப் பனிப்படலங்களில் மறைந்து போன ஒன்று. இந்தக்கலைகளின் பிறப்பைச் சொல்லக்கூடிய மாயைகளும், ஏன் எவ் வாறு இந்தக்கலைகள் மட்டும் தோன்றின? மற்றக் கலைகள் ஏன் தோன்றவில்லை? அக் கலைகள் ஏன் எப்படி தங்களை உருவங் களை அடைத்தது? அவை எப்படி மனித குலத்தின் மிக முக்கிய வெளிப்பாடுகளாகத் திகழ்ந்தன போன்ற கேள்விகளுக்கு எந்தவி டையும் அளிக்கவில்லை. எந்த நிலை
யான மனிதஉணர்வு இத்தகைய கலைகளின் பிறப்புக்கு காரணமாக இருந்தது போன்ற கேள்விகளுக்கெல்லாம் நமக்கு விடைதெரி யாது. இந்த நிலையில் நமது அறிஞர்க ளுக்கு ஆதாரமாக இருப்பதெல்லாம் நிரூப ணமற்ற கொள்கைகளும், சாதாரண சந்தே
கங்களும் ஆகும். பல நூற்றாண்டுகளில் நமது சொந்தக் கண் கொண்டு பார்ப்பதற்கான சந்தர்ப்பம்
இதுவே முதன் முறை கலாசார வரலாற்றி லேயே இது ஒரு மிக அரிய சந்தர்ப்பம் ஆகும்.இப்புதிய வடிவம், நமது காலகட்டத் தில் நமது சமூகத்தில் தோன்றிய ஒரே ஒரு கலாரீதியான வெளிப்பாடாகும்."
சினிமா ஒருதொழில் ஒருவியாபாரம், அது பொருளாதாரக் காரணங்களாலேயே உரு வாக முடியும் தொழில்நுட்பம், பணபலம்
முதலானவையே சினிமாவை நிர்ணயிக்கும் காரணிகளாகின்றன. ஆக, சினிமா தொழில் மயப்படுத்தப்பட்ட முதலாளித்துவநாகரிகத் திலேயே உருவாகின்றது. ஆனாலும் சர்வ தேச அரங்கில் அது ஒரு அழகியல் நுட்பம் மிகுந்த கலையாகவே வெளிக்கொணரப் படுகின்றது. அப்படித்தான் வெளிக்கொண ரப்படவும் வேண்டும். ஏனெனில், அது ஒரு கலையாக இருந்தால் மட்டுமே அதனை பிரக்ஞைபூர்வமாய் இரசிக்கவும் ஏற்கவும் முடியும் திரைப்படம் 1896ல் இந்திய திரைகளில் மினுக்கமுற்றது. அதற்கடுத்த வருடங்களில் இந்தியாவில் சிறுபடங்கள் இந்தியர்களால் எடுக்கப்பட்டன. பாபா சாகேப் பால்கேவி னால்தயாரிக்கப்பட்ட'ராஜாஹரிச்சந்திரா "(1913) படமே இந்தியாவிலேயே இந்தியர் ஒருவரால்தயாரிக்கப்பட்டமுதல் முழுநீளக் கதையாகும். இந்தியாவின் முதல் பேசும்பட மாக 'ஆலம் ஆரா' (1931) பம்பாயில் வெளியானது. ஆனால் சினிமா ஒரு கலை என்பதை இந்தியா 1955ல் தான் தத்துவார்த் தமாய் உணர்ந்து கொண்டது. இவ்வருடத் தில் தான் சத்யஜித்ரேயின் "பதேர்பாஞ்சா லி வெளியிடப்பட்டது. இதன் பின்னர் தான் சினிமா ஒரு கலையாக இந்தியாவில் பரவலாக அறியப்பட்டது. தமிழகத்தில் 1916ல் நடராஜமுதலியார்'கீ சகவதம்' படத்தை வெளியிட்டார். ஆனால் முதல் தமிழ் பேசும் படம் 'காளி தாஸ்"(1931) ஆகும். 1960ல் நீமாய் கோஷினால் உருவாக்கப்பட்ட 'பாதை தெரியுது பார்' என்ற படம்தான் கலைத்தர மான முதல் தமிழ்ச் சினிமாப்படம் என்று குறிக்கப்படுகின்றது. "தமிழ்த் திரைப்பட வரலாறு'(1993) என்ற நூலில் முக்தா எம். சீனிவாசன் நான்கு காலகட்டமாக தமிழ்த்திரைப்படத் தின் பரிணாமவளர்ச்சியைநோக்குகின்றார். அதனை மையப்படுத்தி, தமிழ்ச் சினிமா வின் பரிணாம வளர்ச்சி நான்கு காலகட்ட மாக, இங்குபிரிக்கப்பட்டுசுருக்கமாகநோக் கப்படுகின்றது.
1, 1931-1950 இந்தக் காலகட்டத்திற்குப் பெயர் புராண, இதிகாசமாயாஜாலக் கதைகள் காலம் (Pu ranic Mythological and Folklore Period) காளிதாஸ் (1931), ஹரிச்சந்திரா(1932)பவ ளக்கொடி(1949) என்று ஏறத்தாழ450படங் கள் இவை வெறும் நாடகப்பாணித்தோற்றம் (Melo Dramatic Story) (librari_06.Jшта. இருந்தன.
2, 1951-1975
மிகைப்படுத்தப்பட்ட GLGTijáig)Lá.
கொண்ட நாடகப்பாணித் சமூகக் கதைகள் காலம், ! Story Period) திகம்பர சாமியார் (1950), ! டாக்டர் சிவா (1975) என்று படங்கள் இந்த காலத்தில் டன. இவை கலையாக அல் படுத்தப்பட்ட உணர்வுகளை யாக அமைந்திருந்தன. 3, 1976-1985 இந்தக் காலகட்டத்திற்கு ெ மான மரபு மீறிய கதைகள் Realistic, Antisentimental Sto ஒரு நடிகை நாடகம் பார்க்கி அக்ரகாரத்தில் கழுதை மெ. தால் மண் சிவக்கும், மீண் கதை, பூட்டாத பூட்டுக்கள் aர் சில நேரங்களில் சில பு அழியாத கோலங்கள், உதிர் றாம் பிறை முதலான கலை உருவான போதிலும், சர்வு பேசக்கூடிய சாதனைகள் மி இக்கால கட்டத்திலும் வெறு
கலைத்துவமற்ற மூலம் தமிழ்ச் சினிமா ரசிக மான ரசனை உணர்வுகை னாகவே மாற்றப்பட்டிருந்த ததொரு எடுத்துக்காட்டாக இதழில் (78பெப்.01)
குறிப்பொன்றைக் காட்டலா
9, T60T,
"1978 சென்னையில் நட விழாவில்வெளிநாட்டுப்ப யிட்ட ஆறு தியேட்டர்க கிழிப்பு காட்சிகளைக் காண கர்கள் இருக்கைகளை கிழி
இதேநேரத்தில் பங்களுரில் கோடு' என்ற கிராமத்தில் (பைசிக்கிள் தீவ், வெல்ட் 6 மோன், பதேர்பாஞ்சாலி போது ஏழைத்தொழிலாள உணர்வுபூர்வமாய் ரசித்த6 இதன்நிலை தலைகீழாகும். 4. 1985 இன்றுவரை இந்தக் காலட்டத்திற்குப் ெ பாலுணர்ச்சிக் கதைகள் 9 and Sex Oriented Stories Pel மிகைப்படுத்தப்பட்ட நி6ை LJLLL (C0-incidence) என்று 'காக்காய் உட்காரப் பன நிகழ்ச்சிகள் அதிகம் காண துக்கு ஒவ்வாத கலையை யாக்கும் படங்கள் ெ வெளிவந்து கொண்டும் இ அதனால்தான் 'சினிமா என்ற நூலின் முன்னுை குமார் பின்வருமாறு எழு "நல்ல எடுத்துக் காட்டிற் கும் உலகத்தரத்து படங்கள் ளப்படவேண்டும் என்னு எழுதும்போது அந்தத்தகு ரில் ஒன்று கூட தமிழ்ப்
 
 
 
 
 
 

II.22 -
LDITítő- 07, 1996
தோற்றமுள்ள Melo Dramatic
ம்சாரம்(1951) றத்தாழ 1,100 தயாரிக்கப்பட் ாமல், மிகைப் Garcir LCDa
பயர் யதார்த்த TG), b, (Partly ies Period) ாள் மூடுபனி, ட்டி கண்சிவந் டும் ஒரு காதல் தண்ணீர் தண் னிதர்கள், பசி, ப்பூக்கள், மூன் துவப்படங்கள் தேச அளவில் கக் குறைவே ம் சூத்திரப்பாங் திரைப்படங்கள் மிகக் கீழ்த்தர Fä, QSITGRÖSTLIGAJ ன்.இதற்குசிறந் கணையாழி' ாறி எழுதிய
O.
ந்த திரைப்பட ங்களைத்திரை flár), 'gi').gif| ''' து ஏமாந்த ரசி 560TT,"
உள்ள ஹெக் (MQ)ÜLLälécit ரோபறிஸ், ரஷ STTL LLIUL "LL 1ள் அவற்றை தமிழகத்தில்
பர் வன்முறை DLD. (Violence 1) ல் ஜோடிக்கப் சொல்லப்படும் பழம் விழும் படும், யதார்த் ண்ணாங்கட்டி வந்துள்ளன கின்றன. )6" (1990) ல் அம்ஷன் ன்றார். சீரிய ஆய்வுக் டுத்துக்கொள் ட்டுப்பாடுடன் குரிய படங்க மாக இல்லாதி
ருப்பதற்கு நான் தமிழன் என்கிற முறையில் வெட்கப்படுவதைத் தவிர வேறென்ன செய் யமுடியும்?"
தமிழைத் தவிர்ந்த ஏனைய இந்திய மொழிக ளில் கலைத்துவமான படங்கள் அதிகளவில் வெளிவருகின்றன. வங்க, மலையாள, கன் னடப்படங்கள் சர்வதேச அளவில் பேசப்ப டுகின்றன. ஈழத்தில் சிங்கள மொழியில் கலைத்துவ சாதனைகள் இருக்கின்றன. லெஸ்ரர் ஜேம்ஸ் பிரீஸ், மஹகமசேகர சுனில் ஆரியரட்ன, ரைற்றஸ் தொடவத்த காமினி பொன்சேகா தர்மசிறி பண்டாரநா யக்கா, வசந்த ஒபேசேகர பாராக்கிரம நிரி எல்ல, தர்மசேன பத்திராஜா, சுமித்திரா பிரீஸ், என்றcண்டபட்டியலுக்குரியவர்கள் கலைப்படங்களைத் தந்துகொண்டிருக்கின்ற னர். ஆனால், தமிழில் பாலுமகேந்திரா, மகேந்திரன் என்று ஒரு சிலரைத்தான் சொல்ல முடிகின்றது. இவர்கள் கூட முழு மையான' அல்லது உண்மையான கலை ஞர்கள் (கலைப்பட இயக்குனர்கள்) அல்ல. மணிரத்தினம் கலைப்படம் பண்ணுவதாக பாசாங்கு செய்துகொண்டிருக்கிறார். அவர் தமிழ்ச்சினிமா உலகில் ஹொலிவூட் பாணி யில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தினாலும், அவரது படங்களிலும் கலையைவிட வியா பாரஉத்திகளே அதிகமாய் ஆதிக்கம் செலுத் துகின்றன. ஆண்டுதோறும்இந்தியாவில்800முதல் 900 படங்கள் வெளிவருகின்றன. இவற்றில் 500 முதல் 600 படங்கள் சென்னையில் தயாரா கின்றன. இந்தியா முழுக்கமொத்தம் 13,133 திரையங்குகள் உள்ளன. அவற்றில் 56 சத வீத திரையரங்குகள் தென்னகத்தில் DGTOTTGOT. தமிழகத்தில்225 திரையரங்குகள் உள்ளன. எனவேதான், சினிமாக் கவர்ச்சியை அரசி யல் ஆதாயம்பெறக்கூடிய கருவியாக சி. என் அண்ணாதுரை.மு.கருணாநிதி முதலா னோர் பயன்படுத்தினார்கள். அதாவது சினி மாவை அரசியல் பிரச்சாரக் கருவியாக்கி னார்கள் சினிமா பிரச்சாரம் புரிவது பிழை யல்ல. ஆனால், அதுகலைப்பிரக்ஞையுடன் இருக்க வேண்டும் டொல் ஷேங்கோ ஐஸன்ஸ்டீன் புடோவ்கின் சாப்ளின் மிரு ணாள் சென் ஆகியோரது படங்களில் பிரச் சாரம் கலைப்பண்புகளுடன் தரப்பட்டுள் GTS). எம். ஜி. ஆர். 42 ஆண்டுகள் திரையுலகில் இருந்து 136 படங்களில் நடித்து சினிமா கவர்ச்சி மூலமாக முதலமைச்சரானார். அவ ரின் பின், அந்த கவர்ச்சியின் காரணமாக ஜெயலலிதா இன்னும் முதலமைச்சராக இருக்கின்றார். இன்று அந்த இடத்தில் வைக் கப்பட்டு, பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்படுபவர் ரஜனிகாந்த் தமிழ்ச்சினிமாவின் அரசியல் சூனியத் தன் மையைச்சகிக்கமுடியாமல் நடிகர் கமல்ஹா சன் பின்வருமாறு கூறுகின்றார். 'ரசிப்புத் தன்மையை ஒவ்வொரு ரசிகனும் மேம்படுத் திக்கொள்ள வேண்டும் ரசிகர்கள் வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கக் கூடாது தனிமனிதவழிபாடுகூடாது. யாரை யும் தலைவனாக ஏற்று தனிமனிதன் பின் செல்லாதீர்கள் இதை நான் சொல்லும் போதே நண்பர் ரஜனியை குறிப்பிடுகிறேன் என்று நினைக்காதீர்கள்." தனிமனிதனை தெய்வீக நிலையாக அல்லது முழுமுதல் ஒன்றாக காட்டமுனைகின்ற தமிழ்ப்படங்கள் ஏராளம் அந்தவகையில் அண்மையில் (1995-தீபாவளிக்கு) வெளி வந்திருக்கும் படம் தான் முத்து' முத்து பட டைரக்கடர் கே.எஸ். ரவிக்கு மார், இது ஒரு ரஜனி படம் என்று கூற தமிழகச்சஞ்சிகைகள் இப்படத்தினைப்பற்றி பின்வருமாறு எழுதுகின்றன.
k faudraVUIT: 'அரசியலுக்கு வருவரா? வரமாட்டாரா? இதுதான் இன்று ரஜினி பற்றி தமிழ்நாட்டில் பரவி இருக்கும் கேள்வி இன்றைய நிலை யில் ரஜினியின் ஒவ்வொரு அசைவும் கவ னிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகி றது. அப்படி எதையும் ரஜினியிடமிருந்து எதிர்பார்க்கும் பரபரப்பான சூழலில் வந் துள்ள படம்தான் முத்து' எனவே முத்து பற்றி ஒவ்வோர் மனதிலுமஆர்வம் பொங்கி யுள்ளது. தவிர்க்க முடியாத விடயம். (தீபாவளி சிறப்பதழ்-1995) * இந்திய டுடே
"அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்
கிறபரபரப்பான கேள்விகளுக்குப்பிறகுவந் திருக்கிற ரஜினியின் முத்து படத்திலும் அந் தக் கேள்வி தொடர்கிறது" (6-20 நவம்பர் 1995)
* ஆனந்தவிகடன்:
'முத்து'
பரபரப்பின் உச்சத்தில் வருகிறது. இந்தத் தீபாவளியின் பெரிய எண்டர்டெயின்மெண்ட் இது." (22-10-1995) ஒரு சில பைத்தியக்காரத் தனங்களைத் தவிர, இப்படத்தில் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நீட்சேயின் Superman போல, ரஜி னியைக் காட்ட முனைகின்ற நோஞ்சான் தனங்களைத்தான் இப்படத்தில் தரிசிக்கமுடி கின்றது. ஆக, தமிழில் தனிமனிதனை மேன்மைப்ப டுத்தும், யதார்த்தமற்ற போலி உணர்ச்சி களை-செயல்களை வெளிப்படுத்தும்மெய் மையை மறந்து வியாபார வெற்றியை உறு திப்படுத்தும் படங்களே வெளிவருகின்றன. 'கொச்சைத்தனம் மிக்க வர்த்தக சூதாடிகள் கையில் சினிமாக்கலை சிக்கியிருக்கும் வரை நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம்' என்கிற லெனினின் வார்த்தைகள் தமிழகத்தைப் பொறுத்தளவில் நிஜவடிவத் தைப் பெற்றுள்ளன. தமிழ்ச்சினிமா உலகில் மக்களின் கீழான உணர்வுகளைத்தூண்டி போதையூட்டி, கன வில் சொர்க்கத்தைக் காட்டும் ஏமாற்றுவித் தைகள் தொடர்கின்றன. எனவே கார்ல்மார்க்ஸ் மதத்தை அபின் என்று கூறியதுபோல, தமிழ்ச்சினிமாவை யும் அபின் என்று கூறலாமா? O
PC
நானொரு பெண் எங்கே நான் வாழலாம்?
பெண்ணாய் இருப்பதனால் எனது வாய் மூடப்பட வேண்டும் மிகுந்த பெண்மையுடன் கலாசாரத்தைப் பேணவும் வேண்டும் பயங்கர இரவில் பலாத்காரம் புரிந்தவனின் கருவையும் சுமக்க வேண்டும்
எனது நெற்றியில் பொட்டு இருக்கிறது. நான் தமிழ் பேசுகிறேன் எனது பிறந்த மண் யாழ்ப்பாணம் エ応のó cmócm"Qupー
(Bach oչիԳաց յօրմlaնր}}
அடித்து உதைக்கலாம். மனிதக் குண்டு" என்று முத்திரை
குத்தப்படலாம். G:D எதுவும் செய்யலாம்!
எனது வாழ்வைத் தேடி வாழ்வதற்கொரு புகலிடம் தேடி உலகம் முழுவதும் அலைந்தேன் eragonez,5 GB125 Iraio ezagutu Giulio அருவருப்புடன் தெறித்த அவர்கள் பார்வையில் அறிந்தேன். முகமிழந்து தலைகுனிந்தேன்.
எனது முகம் மறைந்து போயிற்று எனது வாழ்வு தொலைந்து போனது பாலைவனத்திலும் உறைபனிக்குள்ளும், கோடை வெயிலிலும் வாழ்வின் ஈரத்தைத் தேடி இதயம் பலவீனமாகத் துடிக்கிறது.
மொழியைக் கடந்து இனங்களைக் கடந்து தேசங்களின் எல்லைகளைக் கடந்து மனித நேயத்தை எல்பரிசிக்கின்ற சமத்துவ வாழ்வை வாழ நான் விழைகிறேன்.
எங்கே நான் வாழலாம்?
کلاوومه

Page 13
'GT. போர்ட்'டிலிருந்து காரில் புறப்படுகிறேன். மஹாவ' எனும் ஒரு பழக்கப்பட்ட பிரதேசத்தினூடாக கார் என்னைச் சுமந்து செல்கிறது. குருநாகலைக் கடந்த பிரதே சம் இருமருங்கிலும் பச்சையாய் வயல்களும், தென்னந் தோப்புக்களும். வீதி நீண்டு வளர்கிறது. அவ்வப்போது பாதையின் நடுவே ஆடு, மாட்டுக் கூட்டங் கள் குறுக்கறுக்கின்றன. அதற்கு வழிவிடுமாப்போல் கார் மெதுவாகி. மீண்டும் வேகமாய் .வீதி நீண்டு வளர்கி றது. "சூரியன் கொதிக்கிறான். இங்கும் கடும் வெக்கைதான். என்றாலும் டோஹாவில் போல இல்ல. அங்கு இதவிட வெக்கை கொஞ்ச நேரத்திலேயே உடம்பெல்லாம் தெப் பாகிவிடும் அங்குநான் வேலை செய்த குசினியிலையோ, இருந்தரும்'லயோ எயார் கண்டிஷன் இல்ல. அது இல் லாத அந்த இடத்துலதான் என்ட அதிக நாள் கழிஞ்சிச்சு. நான் அங்கேயிருந்த ஆறுமாதத்திற்கும் எனக்கிட்ட ரெண்டே ரெண்டு உடுப்புத்தான் இருந்திச்சு. 'பொஸ்ஸா மெடம்' தந்தது.'பகல் முழுக்க வீடெல்லாம் சூடான ஓவன்னைப் போல் இருக்கும் இரவில் பரவாயில்லை .மெதுவான குளிர் இருக்கும் பாலைவனத்தில் இருக்கிற விசப்பாம்புகள் எல்லாம் பகலில் மணலுக்குள் புதைந்திருக் கும். நடக்கிறபோது அதற்கு மேல்தான் கால் வைக்க வேண்டிவரும்.குளிர் என்ற படியால் இரவிலும் மறைந்து தான் இருக்கும். காரின் வேகம் அதிகரிப்பது போல் என் இதயத்துடிப்பும் மெது மெதுவாய்க் கூடுகிறதுஎன்னுடன் கூட வருகிறவ சவூதியிலிருந்து வருகிறா.ரெண்டு பேரும் சேர்ந்துதான் செலவுகளைப் பொறுப்பெடுத்திருக்கிறோம்.அவகுருநாக லில் இறங்கவேண்டியவதான்.என்டாலும் என்னை என்ட வீட்டுல பத்திரமாய்ச் சேர்க்கிறதுக்காக கூட வாறா அவ நிறையச் சாமானங்கள் கொண்டு வந்திருக்கிறா சொந்தக் காரங்களுக்கெண்டும் வீட்டுக்கெண்டும் விதம் விதமாய் நிறையச்சாமான்கள். நான் கொஞ்சநாள்தான் இருந்தபடி யால் என்னிடம் அதிக பணமிருக்கயில்ல. நான் என்ட அம்மாவுக்கென்டு ஒரெயொரு சாரிதான் வாங்கினேன். அதுவும் 750 ரியால் சரியான வில கொழும்புக்கு வந்து தான் லொக்குமாத்தயாவுக்குட்ரவுசரும் சேர்ட்டும் வாங்கி னேன். வெளிநாட்டுல நீண்டநாளைக்கு என்னாலஇருந்தி ருக்கமுடிஞ்சாநானும் நிறைய சாமான்கள் கொண்டு வந்தி ருப்பன். இன்னொருக்கா போகவேனும்" "நான் என்ட இந்த நாட்டுப்புறச் சூழலத்துறந்து. இருந்த சுதந்திரம், ஓய்வு எல்லாத்தையும் இழந்திட்டேன்' சில இடங்களில் நெல் அறுவடைசெய்யப்பட்டுக்கொண்டி ருக்கிறது. வெள்ளியாய் மின்னிக்கொண்டு சிலகால்வாய் Eät. குளத்தில் பூத்திருக்கும் தாமரைகள். 'பிலா மரத் தில் உட்கார்ந்திருக்கும் மனிதர்கள். வேலை முடிந்துவிட் டது. அறுவடையும் முடிந்துவிட்டது. முதலாளிமாரின் தட் டையான வீடுகள் நெல்லினால் நிரம்பியிருக்கும். தோட் டத்தில் பறிக்கப்பட்டவைகள் எல்லாம் வீட்டை நிரப்பியி ருக்கும். பூசனிக்காய் எல்லாம் ரோட் ஓரத்தில் குவிந்து கிடக்கும்.
'டோஹாவில் நான்மரக்கறியே சாப்பிடயில்ல இறைச் சியும், சோறும் தான் பொஸ்ஸாமெடம் தான் சமைப்பா. இறைச்சியை துண்டு துண்டாக அரிந்து அரிசியோட போட்டு அவிப்பா, ஏலக்கா, கருவாப்பட்டயோட இன் னும் என்னவெல்லாமோபோட்டு அவிப்பா. ஆறுமாதமா என் நாக்குல உறைப்பே படயில்ல. மஹாவெவயிலிருந்து வாற மீன் சாப்பிடுறதுக்கு சரியான ஆசையா இருக்கு. "திலயி'லூலா'மீனகொச்சிக்காவும், தேங்காப்பாலும் ஊத்திசமைச்சா. நல்லாயிருக்கும். லொக்குமாத்தையாட தோட்டத்தில நிறைய தேங்கா இருக்கு சமையலுக்குத் தேவையான தேங்காயை அங்கிருந்துதான் திருவிக் கொண்டு வருவன்." கடைகளில் கோழிக்கூட்டு, புளி வாழைப்பழமும் இன்னும் சில பழங்களும் இருக்கின்றன. 'எனக்கு வீட்டுத்தோட்டத்திலுள்ள பழங்களின் நினைப்பு வருகுது. சீசன் காலத்துல பழங்களெல்லாம் மரத்த மறைச் சிட்டு நெறஞ்சிருக்கும். கிளிகளுக்கு வாசிதான் 'டோஹாவில அப்பிளும், கிரேப்ஸ்'ஸும்தான் நிறைய. நான் இருந்த வீட்டுக்காரங்கள் சரியான நப்பி. சொந்தக்காராக்கள்ட வீட்லேர்ந்து 'பொஸ்ஸா சேருக் கும் பொஸ்ஸாமெடத்துக்கும், புள்ளைகளுக்கும்நிறைய பழங்கள் வரும். ஆனா. எனக்கு ஒன்டு கூடதரமாட்டாங்க .அங்க ஒரு அடிமைமாதிரித்தான் இருந்தன். வீட்டில அஞ்சு புள்ளைகள் பொஸ்ஸா மெடம் டீச்சரா வேலை செய்யிறா. மூத்தமகள் மெனுரைத் தவிர மத்தபுள்ளைக ளெல்லாம் நல்லம் மெனூரால்தான் என்னாலஅங்கிருக்க முடியல. என்ட வாழ்க்கையை சரியாகக் கஷ்டப்படுத்திப் (ELITLLIT'' இன்னும் கொஞ்சநேரத்தில் நான் 'மஹாவையை அடைந் துவிடுவேன் என்னால் குன்றிலுள்ள யாபவிவே தேவால யத்தின் கோபுர உச்சியை பார்க்க முடிகிறது. பறவைகள் வானத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. குன்றின் கீழ்ப்பகுதியில் அடர்த்தியானமரங்களும்.ஓவியங்களும் சிற்பங்களும் கொண்ட குகைகள் இருக்கின்றன. வாழ்க்கை இங்கே இன்னமும் மாறவில்லை. இந்தப்பன்ச லையிலும்கூடத்தான்.மல்பூஜாவுக்காகமல்லிகைப்பூக்க ளையும், அரலிப் பூக்களையும் பறிக்க வேண்டும். நான் பாதுகாப்பாய் வந்து சேர்ந்ததற்காக பூஜிக்கவேனும் போயா நாட்களில் ஊர்மக்கள் பன கேட்பதற்காக ஒன்று
கூடுவார்கள் "நான்டோஹா'விலஓரு வீட்டுக்கைதிமாதிரித்தான்இருந் தன் அங்க வெள்ளிக்கிழமைதான் லீவு நாள். ஆனால் எனக்கு அந்த நாள்ல கூட லீவில்ல. அதனால் எனக்கு வெளியாலபோகவோ, என்டநாட்டுலேர்ந்து வேலைக்கு வந்த மத்தப் பொம்புளைகள சந்திக்கவோ சந்தர்ப்பம் கிடைக்கல்ல. தனிமை சரியான கஷ்டமாயிருந்திச்சு என்ட மொழி பேசி என்னோட கனவுகளை பரிமாற யாருமே இருக்கேல்ல. அவங்க என்ன நல்லா பாத்தாங்க பாதுகாத் தாங்கதான். ஆனாலும் எத்தின நாளைக்குத்தான் ஜன்ன லைக் கூட திறக்கவிடாத வீட்டுக்குள்ள அடைபட்டுக்கிடப் பது?"
ஆ. தனிமையிலிருந்து விடுபட்டுவிட்டேன். 'அவங்களுக்கு பாலைவனத்துக்குப் போய் சந்தோஷமா சமைச்சு சாப்பிடறதுதான் பெரிய சந்தோஷம். பேரீச்சம் மரத்துக்குக் கீழேர்ந்து சமைச்சு ஒடியாடிக்கழிக்கிறதில அவங்களுக்கு விருப்பம் அதிகம். ஆனாஎனக்குபாலைவ னத்தப் பிடிக்கிறதில்ல. பாலைவனம் மெல்லிய வெள்ளை மண்ணாத் தெரியும் சின்னச் சின்ன மரங்கள் தான் இருக் கும். ரோட்டுமில்ல. வழியுமில்ல. கார்புதைஞ்சு நெளிஞ்சு தான் ஓடும் எனக்கு அது பெரிய தலையிடியா இருக்கும். வீட்டுல இருந்தாலும் மெனூரும் தங்கிவிடுவாள். அவ வுக்கு என்ன துன்புறுத்திறதுலதான் ஆர்வம் வீட்ல பெரி
யாக்கள் யாருமில்லாட்டி சின்னப்புள்ளைய அது இது செஞ்சு அழவைப்பா. பிறகு அவங்க வந்த உடன நான் தான் அழவைச்சதா முறையிடுவா. ஆனா எனக்கு அந்தப் புள்ளையில சரியான விருப்பம் அதத்துக்கி வைச்சு கொஞ்சுறதுக்கு எனக்கு சரியான ஆசை. ஆனா மெனூர் விடமாட்டா அவவுக்கு சரியான பொறாம. அவுக்கு மூளையில ஏதோ சரியில்ல போல. எப்போதும் பிரச்சி னைப்படுவா ஸ்கூல்லயும் அவள'கொன்ட்ரோல் பண்ண முடியாதெண்டு வீட்டுக்கு அடிக்கடி டெலிபோன் வரும் அவளாளதான் அந்த வீட்ட எந்த வேலைக்காரியும் ஒழுங்கா நிற்கிறதில்ல." "அவ விதவிதமானமுறைகள்லனன்னைத்துன்புறுத்துவா ஒருநாள் பொஸ்ஸா மெடம்' எனக்குப் போட்டு வைச்சி ருந்த சோத்தில தண்ணிய ஊத்திவைச்சிருந்த்ா. நான் அன் டைக்கு பசியோடதான் இருந்தன் அவட தாய் அவளுக்கு அடிக்கிறவதான், ஆனாலும் அவ மாறவேயில்ல. டிவி பார்க்கிறநேரத்திலநானும் சேர்ந்துபார்க்கப்போனா உடன டிவியை ஒப்பண்ணிடுவா. நான் அங்க நிலத்திலதான் படுத்தன், நான் படுக்கிற இடத்துக்கிட்ட உள்ள ஜன்ன லையோ, கதவையோ திறக்கிறதென்டா அவ என்ன தட்டி மிதிச்சுக் கொண்டுதான் போவா, அவள்ட மனிதாபிமா னமே இல்ல." "அவ நீண்ட நேரத்துக்குப் படுக்கவே மாட்டா விடிய ரெண்டு மணி "லைட்டப் போட்டுக்கொண்டு என்னத்துங்கவிடாம பண்ணுவா, அதப்பத்தியும் யாரும் கணக்கெடுக்கயில்ல. அவளயாராலயும்கட்டுப்படுத்தமுடி பல. அவள் ஒரு மாதிரியான ஒய்வழிச்சல்காரியாக இருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ØR2ab5). Quic22 - uomiñá, 07, 1996
அங்க குமராகின வயசிலயே அவங்க கலியாணம் முடிச்சி டுவாங்கநல்லாகொழுத்துவடிவாவுமிருப்பாங்க புள்ளை கள் பொறந்ததுக்குப் பொறகும் ஸ்கூலுக்குப் போவாங்க மெனூருக்கு வீட்டுக்கு கார் கழுவ வாற இந்தியன்கள போட்டோ பிடிக்கிறதிலவிருப்பம் இளம்பொம்பளைகள் முகத்துக்கு திரை போட்டிருப்பாங்க யாரையாவது வேலைக்கார ஆட்களை கவரோனும் என்டா அதரீக்கிடு வாங்க. நாக்கையெல்லாம் காட்டுவாங்க சின்ன வயசுல கல்யாண முடிக்கிறதாலயோ என்னவோ அவங்க ஒரு வகையா இருக்கிறாங்க"
'நிறயப்பணம்சம்பாதிக்கிறதுக்காகத்தான்நான்டோஹா போனேன். எனக்குமாசத்துக்குமூவாயிரம்ருபாதந்தாங்க அங்க இருந்திருந்தா எனக்கு நிறையப்பணம் சம்பாதிச்சி ருக்கலாம் என்ட அம்மா, அப்பாவுக்கு உதவுறத்துக்கு பணம்தான்தேவை.'கொலபிஸ்ஸாவிலஇருக்கிற எங்கட வீடு சின்னது ரெண்டு ரூம்தான் இருக்கு நிலத்துக்கு சீமெந்து போட்டு, கூரைக்கு ஓடும் போடோனும் என்டு விரும்பினன் அம்மா அப்பாவுக்கு உதவுறதுக்கும் நான் மட்டும்தான் இருக்கிறன் என்ட சின்னத் தங்கச்சி இங்கி லீஷ்'கிளாஸுக்கும் டான்ஸ்கிளாஸுக்கும்போனா, இங்கி லீஷ் கிளாசுக்கான செலவ நான் தான் கொடுத்தன். அவ டான்ஸ் கிளாஸ் போறது எனக்கு விருப்பமில்ல. நானென் றால் ஸ்கூலுக்கே போனதில்ல. ஆனாலொக்கு மாத்தயாட்
'g
ட வேலைக்கு போன போது அவர் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார். சிங்களம் படிச்சன் எனக்கு இப்ப சிங்களம் எழுதவும் வாசிக்கவும், தெரியும் இங்கிலிஷபம் கொஞ்சம் கதைப்பன்டோஹா வில் இருக்கக்குள்ள இங்கி லிஷ் மிச்சம் உதவினிச்சு ஆரம்பத்திலளப்படிபயமாயிருந் திச்சு தெரியுமா? நாங்க மொதல்ல பஹ்ரைனுக்குத்தான் போனோம். ஏஜென்ஸிக்காரன் எங்களுக்கு சாப்பிட பானும், பருப்பும், டின்மீன் கரியும்தான் தந்தான். ஒவ் வொரு இடங்களுக்குப் போறதுக்காக ஹவுஸ்மெய்ட்ஸ் எல்லாம் காத்துக்கொண்டிருந்தாங்க. பொஸ்ஸா, சேரும் மெடமும் வந்துதான் ஆட்களதெரிவாங்க இருந்தஇருவது பேர்ல என்ன தெரிவுசெஞ்சாங்க பொஸ்ஸா மெடம் என்ட கையப் பிடிச்சபோது நான் பயந்திட்டன் அவ கொழுத்து உயரமா இருந்தா உடம்புமுழுக்க கறுப்பு பர்தா அணிஞ்சிருந்தா நான் அவட பிடியில இருந்து விடுபட "ட்ரை"பண்ணியதப் பார்த்து சிரிச்சா, பிறகு முகத்துல இருந்த துணியை எடுத்தா. அழகான, அமைதியான முகம் பிறகு அவங்க டோஹாக்குப் போய்ட்டாங்க என்ட விசா தயாரான பிறகுதான் நான் அங்கு போகவே ணும் அவங்க வந்து என்னைக்கூட்டிப்போகங்காட்டிலும் எயார் போட்டிலதான் மூணுநாளாதங்கவேண்டியிருந்தது. தனிமையா கைவிடப்பட்டமாதிரி இருந்தது. நான் உடனே ஊருக்குப்போகவே விரும்பினன். ஆனால், எயார் போட் டில் வேலைசெய்கிற எங்கட நாட்டு முஸ்லிம் பொடியன் ஆறுதல் சொன்னான். 'அக்கா. இனிமேநீங்க கஷ்டங்கள பொறுத்துத்தான் ஆகோனும்." அவன் உயும், பானும் கொண்டு தந்தான்
இரவில தனியப்படுக்கப் பயமாயிருந்தது. என்ட உடுப்பு குழம்பிக் களைஞ்சிருந்தது. 'சாரி இடுப்பு வரை உயர்ந்திருந்தது. பொலிஸ்காரன் கதவத்திறந்து பார்த் துமிருப்பான். எப்படியோ கடைசியில் பொஸ்ஸா சேர் மட்டும்வந்துசிரிச்சிட்டு சொன்னார்."பொஸ்ஸாமெடம் "வேலையாக வெளியபோயிருக்கா.நீஎன்னோடவா." 'வீட்ட போனபோது பயமா தனிமையா. ஏதோ ஒரு மாதிரி இருந்திச்சு வீட்டுக்காரங்களன்லஇரக்கமாஇருந்தா லும் என்னப் பத்தி என்ட வசதி பற்றி நினைக்க மறந்துரு வாங்க இப்படித்தான் மூணு நாளா டீ இல்லாம இருந்தன். வீட்ல சீனியும் மாவும் இல்லயென்டு 'பொஸ்ஸா மெடத்' திட்டசொன்னன் அவவுமோ வேறுயாருமோ அதக்கணக் கெடுக்கயில்ல. ஒரு நாள் காலையில, உடுப்புக் கழுவக் குள்ள மயக்கமா இருந்திச்சு ஓரமா. தரையில தலையக் குனிஞ்சிட்டு இருந்தன். அப்பதான் பொஸ்ஸா மெடம் உயை ஞாபகப்படுத்திக் கொண்டு வந்து தந்துவிட்டுச் சொன்னா" நீ மூணு நாளா டீ குடிக்கயில்லத்தானே அதான்மயக்கம். இனி அப்படியிருக்காதேகெதியிலசெத் துப் போயிடுவ' ஒரு கப், "டீ" கூடக் கிடைக்காத வாழ்க்கையில் என்ன பெறுமதி இருக்கிறது? எனக்காக அங்கு என்னதான் இருந் தது? பணம் கிடைத்ததும் என்ன சந்தோஷத்தைத்தான் பெற் றேன்? கணக்கிலெடுக்காத புதியவர்களுடன் வாழ்வதில் என்ன அர்த்தம்? இங்கு வருகிறவர்களெல்லாம் எப்படியா கிறார்கள்? சிலருக்கு பைத்தியம் பிடிக்கிறது. சிலர் தற் கொலை செய்கிறார்கள் சிலர் கொலை செய்யப்படுகிறார் கள் இப்படி என்னவெல்லாமோ இங்கு நடக்கிறது. இங்கி ருந்து ஊர் போனால் கணவன் மார்கள் வேறு பெண்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் போய் தனி மைதான் வாட்டுகிறது. இந்தத் தனிமை அவர்களையும் வேறு ஆண்களைத் தேடிப்போகவல்லவா செய்கிறது. " அபாவும் திரும்பி வந்துட்டா அவ இருக்கிற வீட்ல கஷ்டமில்ல வேலை கொஞ்சம்தான், அவக்கு சரியான "போர்' புறாக் கூடு மாதிரித்தான் அவக்கு அந்த வீடு அந்த வீட்டுக்குநிறைய பழங்கள்கொண்டு வருவாங்கபுள் ளைகள் கிரேப்ஸ் ஸத்தான்நிலத்தில உருட்டி விளையாடு வாங்க அபாட அக்காவும் இங்கதான் இருந்தவ. இப்ப போயிட்டா. சேர்த்த காசில மருந்துக்கட போட்றதுக்கு அவக்கு விருப்பமாம், அவக்கு அரபு நல்லா தெரியும் என்ன இருந்தாலும் ஒரு பொம்புளைக்கு தன்ட புள்ளை கள புருஷன, குடும்பத்த பிரியுறது கஷ்டமானதுதானே. இங்க காலநிலயும் வித்தியாசம் சாப்பாடும் புதிசு." இன்னும் சில வருடங்களில் எனக்குத் திருமணம் நடக்க லாம் நடந்தாலும் அதன்மூலம் என்ன பிரயோசனங்கள் எனக்குக் கிடைக்குமென்பது தெரியாமலிருக்கிறது. இந்த நாட்களில் ஆண்களெல்லாம் பணத்தைத்தான் விரும்புகி MOIT iii 85GT. மஹாவ'யிலும் எத்தனை மாற்றங்கள் பழைய வீடுகள் குடிசைகள் எல்லாம் புது வடிவம் பெறுகின்றன. களிமண்ணும் ஓலையும், கம்புகளும் போய் சுவரும் ஒடு மாய் புதிய வீடுகள் காட்டுக் கம்புகளால் செய்த வேலிக ளின் இடத்தில் கல்மதிலும். 'கேட்டு'மாய் ஊரின் இறந்த காலம் வித்தியாசமாயிருந்தது. லொக்கு மாத்தையாவின் சகோதரி நிறைய விடயங்களை ஞாபகப்படுத்துவாள். பெரிய, வட்டமான வன்னிக் காட்டுவாசிகள் சாப்பிடும் குரக்கன் ரொட்டி மான்களும், மரைகளும், சிறுத்தைகளும் உலவும் காடு." தோட்டத்துக்குஇரவில் வரும் தலகொயாஸ்'கள் காட்டுக் கொக்குகள் அவளை பயமுறுத்துகிற நரிகள். இப்படி நிறையச்சொல்லுவாள். கடைசியாக அவள் வந்திருந்த போதும் பல விடயங்கள் சொன்னாள். தனது சகோதரனின் வாழ்விலும் மாற்றங்கள் வரும் அவரால் இப்போது இந்தப் பெரிய இடத்தைப் பார்த்து நடத்தமுடியாது, அவர் இங்கு நீண்டநாளைக்கு இருக்கமாட்டார்." என்றெல்லாம் சொன்னாள். 'ஆர்தர் மாத்தையா அப்படியல்ல. அவர்ட எவ்வளவு தான் பணமிருந்தும் மனைவியோடு வெளிநாட்டுல போய் இருக்கிறத விட இங்கு தனிய இருக்கிறதுதான் அவருக்கு விருப்பம் அவர்டதென்னந்தோட்டம் சிலாபத்தில் இருக் குது. லொகுமாத்தையாவும் தன்டசொத்துல அதிகமானத்த புள்ளைகளுக்குபிரிச்சுவைச்சிட்டார். கெதியில்இந்த வீடு, சொத்தெல்லாம் புதிய ஆக்கள்ட கைக்கு மாறிடும். அப்ப நானும் வேற இடம் பார்க்க வேண்டிவரும் எந்த இடமும் இத மாதிரி இருக்காது. இங்க என்ன ஒரு மனிசனா நடத்தி னாங்க இதவிட்டு போகவந்தாலும் என்ன வெறுங்கை யோட அனுப்ப மாட்டாங்க." கார் கேட்டருகே நிற்கிறது. நான் கேட்டைத்திறந்து காரை உள்ளே நுழைய விடுகிறேன். லொகு மாத்தையா சாய்மா ணக்கதிரையில் சாய்ந்து கொண்டு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 'ஆ. நந்தா. வந்துட்டியா. புன்னகையுடன் கேட்கி
உள்ளே நுழைந்து கதிரையில் அமர்கிறேன். ஓர் ஆனந்த ஆடம்பர உணர்வு என்னில் படர்கிறது என்வாழ் வில் என்றுமே கிடைத்திராத சந்தோஷ வெள்ளம். இது வர்ணிக்க முடியாத சந்தோஷம் ஆறு மாதமாக இருப்ப தற்கு ஒரு கதிரை கிடைக்கவில்லை. வெறும் நிலமும் சாய்ந்து கொள்ள சுவரும்தான் எனக்கிருந்தன. இந்தக் கதி ரையில் அமர்கிறபோது அந்தநாட்டுக்கு இனித்திரும்பிப் போகக் கூடாது என உணர்கிறேன்.
இந்தத் தனிமை. சந்தோஷம். இது மட்டுமே எனக்குப் போதும்

Page 14
G.22
Imá 07、1996 リ
புதிய சிந்தனை கலைஇலக்கிய பேரவை யினரும் தேசிய கலை இலக்கியபேரவையி னரும் இணைந்து அமரர் கே. டானியலின் நினைவரங்கு என்ற நிகழ்வை ஹட்டன் சமூகநல மண்டபத்தில் நடாத்தினர்
செல்வி பெற்றீசியா அந்தனி என்பவரால் வரையப்பட்ட டானியலின் உருவப்ப டத்தை ந. ரவீந்திரன் திறந்து வைத்ததோடு ஆரம்பித்த இந்நிகழ்ச்சியை லெனின் மதிவா ணம் தலைமைதாங்கினார். அவர் தமதுரை யில் 'சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டு சுரண் டல்,வறுமை போன்றஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை வெளிக் கொணரவும் அவ் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இயக்க ரீதியாக ஒன்றிணைந்து போராட முனைவதும் தலித் இலக்கியத்தினு டைய சிறப்பு அம்சமாகும். இந்த தலித்இலக் கியபோராட்டமானது சகல இடதுசாரி ஜன நாயக சக்திகளையும் ஐக்கியப்படுத்தி, சாதி திமிர் கொண்டவர்களுக்கும் சொத்துடைய வர்களுக்கும் எதிரான ஒரு போராட்டமா கவே அமையவேண்டும் இந்தத்தலித்இலக் கிய கோட்பாடானது வர்க்க சிந்தனையிலி ருந்து பிரித்து எடுக்கப்படுமாயின் அது எதிர்ப்புரட்சி தனமாகவே அமையும்' என் றார். அத்துடன் இன்றைய தலித் இலக்கியக் கோட்பாடு டாக்டர் அம்பேத்காரின் கோட் பாட்டை தழுவி இருப்பதுடன் பலவீனத்தை யும் முற்போக்கு சிந்தனையுள்ள உயர் சாதி யினரையும் முற்போக்கு சிந்தனையுள்ள சாதியினரையும் இக்கோட்பாடு போராட்டத்தில் இணைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி டானிய லின் படைப்புகளில் சாதியத்துக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் வர்க்க பார்வைக்கு வழங்கப்படாததையும் எடுத்துக் காட்டி னார். அத்துடன் டானியலின் படைப்புக
p LIN
னகரன் ஜனவரி மாதக் கடைசியில் ஹட்டனில் கலைவிழா ஒன்றை நடாத்தியி ருந்தது விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக வடிவேலு வாத்தியாரைக்கண்டுபி டிக்கும் போட்டியில் தன்னுடைய அபிமான வாசகர்களை ஈடுபடுத்தியிருந்தது தினகரன் காலையிலிருந்து இரவுவரை தினகரன் அபி மானிகள் கையில் தினகரனோடு வடிவேலு வாத்தியாரைத் தேடி கண்டுபிடிக்கும் முயற் சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் இரவு 1050 மணிக்கு கிரிஷாந்தன் என்ற இளைஞன் வடிவேலு வாத்தியாரை லபக் என்று கண்டுபிடித்துவிட்டான். தங்கநாண யமும் அந்த இளைஞனுக்குத் தான் சரி, தினகரன் பத்திரிகையாளரின் கணக்குப்படி
ளும் அவர் பற்றிய ஆய்வும் சிங்களம், ஆங் கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அந்தனி ஜீவா அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்தினார் டானியல் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தோற்றம் பெற்றவர். அவர் ஒடுக்கு முறையை உள்ளும், புறமும் கண்டதுடன் அந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கலை இலக்கிய போராளியாக போராடியவர் அவர் வெறுமனே கலைஇலக்கியவாதியாக
என்ற தலைப்பில்உரைநிகழ் ரன் நிலப்பிரபுத்துவம் என் வானஅடிப்படைகளைக்ெ அதே சந்தர்ப்பத்தில், மா லைக்கு ஏற்ப சில தனித்துவ வாங்கியிருக்கும். இந்த வ பான சமூக அமைப்பான கலாசாரத்தைப் போன்று
ரத்தை கொண்டுள்ளது.
அமைப்பு மிக இறுக்கமாகப் டன் பொருளாதார முக்கிய வர்களாக வேளாள சாதியி
டானியல் நினைவர
மட்டுமல்லாமல் தலித் இயக்கங்களிலும் ஒரு பங்காளியாக இருந்தவா இந்த வகையில் அந்தனி ஜீவா அவர்களின் உரை டானியல் பற்றிய பல்வேறு தகவல் களை வெளிக்கொணர்ந்த அதே சந்தர்ப்பத் தில், டானியல் பங்குபற்றிய இயக்கங்களை யும், அத்துடன் 1964ஆம் ஆண்டு குருசேவ் தலைமையிலான நவீன திரிபு வாதத்தை எதிர்த்து ஒருபுரட்சிகர அணியாகசீனதரப்பு விளங்கியது. இதில் டானியல் சீன தரப்பை ஏற்றுக் கொண்டது ஒரு கோட்பாட்டுரீதி யான தெளிவை வெளிப்படுத்துகின்றது. இக்காலகட்டத்தில் தீண்டாமையை எதிர்த்து வெகுஜன இயக்கம் போன்றன போராட்ட முனைப்பு மிக்கதாகக் காணப்பட்டன. இக் கால சமுதாய பகைப்புலத்திலிருந்து எழுச்சி பெற்றவரே டானியல் இவ்விடயங்களை யும் அந்தனி ஜீவா சுட்டிக்காட்டியிருப்பாரா யின் சிறப்பாக இருந்திருக்கும். டானியலின் தலித்தியமும் மார்க்சியமும் கிரிஷாந்தனுக்கும் இவ்வருடத்தில் திரும ணம் நடக்கவுள்ளது. இந்த உறவு முறை கொண்ட பிரேம்குமாரே கிரிஷாந்தனுக்கு வடிவேலுவாத்தியாரைக்காட்டிக்கொடுத்து உதவியுள்ளார் என்பது தெரிகிறது. 'கைச்சாத்திடப்பட்ட தினகரன் வாத்தியார் கையிலும், விஷேட இலக்கமிடப்பட்டதின கரன்வாத்தியாரைக்கண்டுபிடிப்பவர் GOBELIG லும் இருக்க வேண்டும் என்பது போட்டி யின் பொதுவிதி'யான போது தமிழ் வாசிக் கத் தெரியாத கிரிஷாந்தன் ஏன் தினகரன் வாங்கினார்? தங்க நாணயத்தைப் பெறவும் அந்த தங்கநாணயத்தை காதலிக்கு கொடுக் கவும், அதைதினகரன்வாரமஞ்சரியில் பிரசு ரித்து மகிழவும் அல்லவா? போட்டிக்கு
டனர். இந்தப்பின்னணியிலி கம் அடைந்த டானியல் அ பட்டு தாழ்த்தப்பட்ட சாதி னைகளை வெளிக்கொணர்
துவம் உடையவராக கான அவர்சாதியத்திற்கு அளித்த வர்க்க சிந்தனைக்கு அளிக்க டன் பெண் பாத்திரங்களை வஞ்சக பார்வைக்கு உட்படு றார். இது டானியல் பற்றிய ஆய்வாகும் என்றார். இன்று டானியல் தொடர்பு ஆய்வுகளில் காணப்படுகி யான அம்சம் அவரது மார்ச் பற்றியதேயாகும். டானியல் சிய சிந்தனையாளராக பிர கொண்டாலும், அவரது பை யத்திற்கு அளிக்கப்பட்ட வர்க்கப்பார்வைக்கு அளி
செய்து வைக்கப்பட்டார்என் ஆணித்தரமாகக் கூற முடிய லையென்றால் ஒரு மணித்தி காணாமல் போன வடிவே பற்றிவடிவேல்வாத்தியாரின் கட்டுரையில் பூசிமெழுகி ம 450 மணிக்கு வடிவேல் இளைஞர் ஒருவர் கண்டு வடிவேல் வாத்தியார்' எ ரன் இல்லாத காரணத்தால் ராம். ஆனால் இரவு 1050 முப்பதாயிரத்துக்கும் அதி ளில் முதுகில் தட்டி வாத்தி 'லபக்கென்று கண்டு பி காலையிருந்தே வடிவேல் கண்டுபிடிப்பதில் அவதான பையும் ஒரு நாட்பொழுது கொண்ட மலையக தினகர கண்ணில் மண்ணை தூவுகி மல்ல அவர்களை தூசிச்
9.L. ஒரு நிறுவனம் போட்டிெ கின்ற போது அந்நிறுவன யத்திலும், அவர்கள் உற வர்கள் விடயத்திலும் போட்டிகளை நேர்மைய கரிசனை செலுத்துவது அந்த விதிமுறை ஏன் வில்லை. கொடுத்திருந்
முப்பத்தையாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் குழுமியிருந்த இடத்திலேகாலையிலிருந்து இரவு வரை தினகரன் அபிமானிகள் தினகர னைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்த போதும் பிடிபடாத வடிவேலு வாத்தியாரை இந்தக் கிரிஷாந்தன் என்ற இளைஞன் எப் படிலபக்என்றுகண்டுபிடித்தான் உடப்புசல் லாவ கிர்லிஸ் தோட்டத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் தமிழை ஓரளவு பேசக்கூடிய வன். ஆனால் எழுதவோ வாசிக்கவோ தெரி யாதவன் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற வன்.அந்தக் கிரிஷாந்தன் வடிவேலு வாத்தி யாரைக் கண்டுபிடித்த கதை இது தான்
கிரிஷாந்தனின் காதலிசாந்தினிசின்னையா மோகன் பிரேம்குமார் என்பவர், லேக்ஹவு ஸில் Tamil0perator ஆகப் பணியாற்றுபு வர் சாந்தினி இவரின்தங்கை சாந்தினிக்கும்
தமிழ் எழுத்தறிவு அவசியமென்றில்லை. தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கூட தினக ரனை கையில் வைத்திருந்து(விசேடஇலக்க மிடப்பட்டது) வாத்தியாரை கண்டுபிடிக்க லாம். ஆனால் கிரிஷாந்தன் விடயத்தில் சோடிக்கப்பட்டதால் இங்கு மேற்சொன்ன விடயம் கோடிட்டு காட்டப்படவேண்டியுள் Mg).
920க்கு ஹட்டன் வந்த சோடிக்கப்பட்ட வாத்தியார் 300மணிக்குப் பிறகு தரவலை செல்லும் வீதியில் நடந்துசென்றார். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலம் வரை அவரைக் காணவில்லை எங்கு சென்றார்? டிக்கோயா வில் இருந்து 12கி. மீற்றருக்குள் உள்ள பிரேம்குமாரின் சகோதரி சாரதா சண்முகநா தனின் வீட்டில் கிரிஷாந்தனுக்கு சோடிக்கப் பட்ட வடிவேல் வாத்தியார் அறிமுகம்
ஏன்? இறுதியாக ஒன்றை மட் டும் "மந்திரவாதியின் ( கிளர்ந்தெழுவர் அரசன் போர் வீரர்கள் கிளர்ந்ெ யுமே நான் எதிர்க்கின் கூரிய பயங்கர ஆயுதமா மிருக்கின்றது' என்று கூ துவ ஞானி அரிஸ்டோப் ஆயுதத்தைக்கொண்டு தியத்தையும், நேர்மை டும் காலம் எப்போது பத்திரிகையாக இருக்கு றாவது வருமா?
52v
 
 
 
 
 
 

யந. ரவீந்தி என்பது சமூகவியல் சார்ந்த ஆய்வாகும். சில பொது டானியலின் நாவல்கள் என்ற தலைப்பில் ண்டிருக்கின்ற கட்டுரை சமர்ப்பித்த சற்குருநாதன் டானிய பட்ட சூழ்நி லின் சில நாவல்களை உதாரணம் காட்டி ளையும் உள் பேசினார். குறிப்பாக சற்குருநாதனின் யில் யாழ்ப் ஆய்வுடானியலின் கோட்பாடுதொடர்பாக கிடுகு வேலி அவரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப் டிய கலாசா பட்ட முன்னுரைகளை ஆதாரமாகக் இங்கு சாதி கொண்டே அமைந்திருந்தது. இவ்விடயத் பணப்பட்டது தில் கவனிக்க வேண்டிய ஒன்று ஒரு படைப் துவம் பெற்ற பாளி வரித்துக்கொண்ட அவரது உலக ரே காணப்பட் நோக்கை அவரது படைப்புக்களில் எந்தள
கக் குறிப்புகள்
வில் உள்வாங்கியுள்ளார் என்பதை அவரது
இயக்கங்களின் பலவீனமான போக்கிற்கு டானியலின் படைப்புகளும் ஒரு காரணம் என்று எவ்வித ஆதாரமுமின்றி கூறினார். இக்கருத்தை எந்த அடிப்படையில் கூறினார் என்பது தெரியாது. அந்தனிஜீவா அவர்கள் இவ்விடயத்தை சற்று விளக்குமாறு கேட்ட போதும் கட்டுரையாளர் எவ்வித தெளி வான பதிலையும் வழங்கவில்லை. சாதியத்தை வர்க்கக் கண்ணோட்டத்துடன் காணாமையினால், சமூக விடுதலை பலவி னப்படுத்தப்பட்டு தனிநபர் பயங்கரவாதத் திற்கும், குழு தீவிரவாத்ததிற்கும் இட்டுச் செல்லக்கூடிய அபாய நிலை உண்டு. இது சாதியத்தின் தீவிர தன்மையின் வெளிப்பா டாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு கட்டுரையாளர் குறிப்பிட்டாரோ என்னவோ, அது தொடர்பான சரியான விளக்கம் அளிக்கவில்லை.
நந்து உருவாக் தேசிய இன ஒடுக்குமுறையை பொறுத்தவ க்கி ஒடுக்கப் ஆதாரமாக ரையில் யாழ்ப்பான இடதுசாரிகளின் GTílát Gyöál "? eg அவரது @ GህÆ "ಲಿ நிலைப்பாட்டிலிருந்து ஒரு முரண்பட்ட தில் முக்கியத் பற்றிய வருவது கருத்தினையே அவரது படைப்புகளில் ப்படுகின்றார். g © பயத்தில் "றகுருநாதனை . முடிகின்றது. பிரிவினையை ஒரு தீர்
'" ஆய்வு மேற்குறிப்பிட்ட அடிப்படையில் ழக்கியத்துவம் foLCD, as வாக ஏற்க மறுக்கும் இடதுசாரிகள் சுயநிர்
அமையாதது துரதிர்ஷ்டமே சற்குருநாதன் ணய உரிமை, தேசி AläGDQ). அது குறிப்பிட்டதுபோன்று டானியலின்நாவல்க தய Galer ஒடுக்குதலுக்கு தியநோக்கில் affidò Giušas a Jupšas, AMDŮLIITB, GODBELLINTGITÜLILI எதிரான போராட்டம் என்பனவற்றை முன் திக்கொள்கின் பழககுசற வைக்கின்றனர். டானியலின் படைப்புகள் றநிலைப்பட்ட டுள்ளது எனபது ஏற்புடையதே ಪ್ಲೀ।ಣ சாதியத்தை பிரதானமுரண்பாடாக காட்டிய
மலையக பேச்சு வழக்கை உபயோகிக்கும்
ளவு மேற்குறிப்பிட்டவிடயங்களை காட்டத் 8. GAGNJIGAM GAJN சந்தர்ப்பங்களிலும் சிங்களவர்கள் தமிழை வறிவிட்டன என்பதையும் கட் 5 (olo GT1655 S S S S S S S S S S S தயும் கட்டுரையாளர்
உச்சரிக்கும் சந்தர்ப்பங்களிலும், சில இடங்க OTAD (356TTUDJULA கள் தெளிவுபடுத்தி இருக்க வேண்டியது BAL {Ai: எளில் யாழ்ப்பாண பேச்சு வழக்கையும் சரி அவசியம்
சிந்தனை யா உபயோகிக்காமையும் டானியலின் . . . . . தனனை மாக எம்.எஸ். இங்கர்சால்.
"' நாவல்களில் இடையிடையே காணப்படு நடனப்படுத்திக் டப்புகளில் சாதி கின்றன, இவற்றை கட்டுரையாளர் சுட்டிக் முக்கியத்துவம் காட்ட தவறிவிட்டார். O
வில் மிக முக்கியமாக இன்றைய யாழ்ப்பான பதைஎன்னால் 曲 வில்லை. மேலும் இந்தக் கட்டுரையில் 'ஈ ம் அப்படியில் ழக்கிலங்கையைச் சேர்ந்த கல்விமான் மெயில் (எலக்றோனிக் தபால்) மூலம் ALLI ᎧlᎶ0Ꭲ எஸ். மகேஸ்வரன் என்பவர் விடுதலைப்பு அனுப்பப்பட்டது என்று கட்டுரையின் லு வாத்தியார் லிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தலைப்புக்கருகில் குறிப்பிடப்பட்டிருக்கி ஹட்டன் உலா அவர்களை விமர்சித்து "டெயிலி நியூஸ்' றது. அத்தோடு இக்கட்டுரையாளர் அன் றைத்தது ஏன்? பத்திரிகைக்கு பேட்டியொன்றை அளித்த னிய நாடொன்றில் வசிப்பவர் என்னும் தக வாத்தியாரை தாக 0.01.1996 அன்று ரூபவாஹினி வல்கட்டுரையின்முதலாம்வசனத்தில் மறை நீங்கள் தானே மாலைச்செய்தி அறிக்கையில் கூறப்பட்டது. முகமாகத் தெரிவிக்கப்படுகிறது. ன்றாராம் தினக உண்மையில் ரூபவாஹினி கூறியது போல இது இவ்வாறு இருக்க 07:0196 அன்று அவர் மறுத்தா கிழக்கிலங்கையைச்சேர்ந்தமேற்படிபெயரு வெளியாகிய தினகரன் வாரமலரில் இக்கட் மணிக்கு சுமார் ' எவரும் அளித்தபேட்டிஎதுவும்'டெ டுரையின் தமிழ்மொழிபெயர்ப்பு கட்டுரை கமான ஜனத்தி யிலி நியூஸ்" பத்திரிகையிலோ வேறு எந்த யாளரின் பெயருடன் சேர்ந்து பிரசுரமாகியி பாரை கிரிஷாந் "லேக்ஹவுஸ்" பத்திரிகையிலோ வெளியா ருந்தது. தினகரன் வாரமலரில் இக்கட்டுரை |த்தாராம். இது கவில்லை. எனிம்ை, எஸ் மகேஸ்வரன் ஈ மெயிலிாைடாக அனுப்பப்பட்டதென்ற
வாத்தியாரை ரூேபவாஹினியும் லேக்ஹவுஸ9ம் (GaAJGOGADULJITö, Gä.
அபிமானிகள் DAILY NEWS, TU ாறசெயல்மட்டு ன்ெற செயலும் Prabhakaran – frie ான்றை நடாத்து ஊழியர்கள் விட foe of the Th. னர் நெருங்கிய OC OI L[1C 11131111 க்கறை காட்டி From S. Makeswaran on the subject of Thamil நடாத்துவதில் WRITE with the hope someone out there will 4. So what did ரு விதி முறை help my understanding of the current problem in 1. Eliminated ps
Glass () is UL Lanka. I had lots of questions at the start of the of the Thamil ல் மீறப்பட்டது med struggle for Thamil Eelam. I asked openly 2. Ruined ed eanswers I got were: "Do as we say or keep quiet". Thamil (in gener ith an attached warning otherwise I would be are westernised etened). Then I looked for the answers myself and by LTTE are lish to share them with you. If they are-right it's 3. He mad
ly. I want to correct my understanding if someone
enlightenme.
V. Prabhakaran is he a friend Hans?
believehesafoethereasons are if story of this Thamil Eelam struggle S/ . சொல்லவேண் Kuttymany group but later he 59. கட்டுரையாளர் அன்னிய நாட் bGL (A LDöJEG not becomeabigpersonin that g டில் வசிப்பதனைக் குறிப்பிடும் முதலாவது கட்டு ಊಹಾ। etter fighters and better strategists வசனமும் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள் குரல கேட்டு Imedianothergroup with Uma Ma | . Qui, Qycior GDL || ||B realized he even did not have ac La GÓTICI, * "Qլ ԱՊa) ZS TTTTSSSLLLLLLM LLLSS L S S S S KTLSL ZS TTTT MMkkk S S BLIGATIT GTGTGM நியூஸ்' பத்திரிகைக்கு ஈ மெயிலினூடாக Crd அதுப்பிய கட்டுரையை கிழக்கிலங்கை அந் யைச் சேர்ந்த கல்விமான் அளித்த பேட்டி சத் யென்று ரூபவாஹினி திரித்துப்பிரச்சாரம் |b நிலா செய்தமை ஒரு திட்டமிட்டநடவடிக்கையே ஆளும் கட்சிப் என்ற ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்று 02.0 அன்றிவேறல்ல. ாகரனுக்கு என் 1996 திகதி டெயிலி நியூஸ்' பத்திரிகை னை ottura புத்தம்
யில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந் சி' அரசின் கட்டுப்பா " தக் கட்டுரையாளர் கிழக்கு மாகாணத்தைச் சாதனங்கள நடாததும் பிரசாரம எத்தகை சேர்ந்தவரென்றோ அல்லது கல்விமான் "தி ಇಂ। கொள்ள இந்த என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடப்பட ரூபவாஹினிச் செய்தியொன்றே போதும் O

Page 15
என்பார் சரிநிகளில் எழுதி شهیهlت யது தொடர்பாகச் சில வரிகள் நான் UTHRUஎன்ற பேரில் இயங்குவோர் அப்பெயரைப் பயன்படுத்துவதன் நேர்மை பற்றி எழுப்பிய கேள்விக்குச் சம்பந்தப்பட் டோர் பதில் தரவில்லை. சுகன் அதை மிக வும் விநோதமான முறையில் நியாயப்ப டுத்தி எழுதினார். அவரது தர்க்க முறை என்னைவியக்கவைத்தது. அதற்கேற்ப ஒரு பதிலைஎழுதினேன். மற்றப்படிஅவர் எழுப் பிய கேள்விகட்கும் என்னால் எழுப்பப் பட்ட பிரச்சினைக்கும் தொடர்பு சொற்பமா னதே. சிவநாதன்UTHR) என்ற அமைப்பு(?) யாழ்ப்பாணத்துடனோ பல்க லைக்கழகத்துடனோ தொடர்பற்றது என் பதை உறுதி செய்தமைக்கு நன்றி. அப்பேருக்கும் எண் சாஸ்திரம் () என்கிற கோமாளித்தனத்திற்கும் என்ன தொடர் பென்று அவர்தான் விளக்கவேண்டும். அப் பெயரைப்பாவிக்கும் நபர்கள், நிச்சயமாக மூடநம்பிக்கை எதன் காரணமாகவும்
அதைப் பயன்படுத்துவதாகத் தெரியாத
தால், அப்பெயரைப் பாவிப்பதன் நேர்மை பற்றிய கேள்வி நியாயமானதாகிறது. ஓரிரு வரது தனிப்பட்ட அபிப்பிராயங்கட்கு ஒரு ஸ்தாபன முகத்தை வழங்கும் ஒரு காரியம் ஒரு புறம் ஒரு பொய்யான அந்தஸ்தைப் பெறும்முயற்சியாகும் மறுபுறம் அவர்களது பிரசுரங்கள் அதிகாரபூர்வமான ஆவணங் கள் என்ற பிரமையை, அரசியற் காரணங்க ளுக்காக அவற்றைப் பயன்படுத்தும் Fron Line, Island போன்ற ஏடுகள் தமக்கு வசதி யாக்கிக் கொள்கின்றன.
நான்மனோரஞ்சனுடைய கூட்டங்களுக்குப் போகாததற்கும் நான் குறிப்பிட்ட கருத்து உண்மையா என்பதற்கும் சம்பந்தமே யில்லை. ஐரோப்பாவில் உள்ள என்நண்பர் ஒருவர் மனோரஞ்சன் UTHR) பிரதிநிதி யென அங்குஅறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறினார். அவர் வதந்திகளைப் பரப்புவே ரில் ஒருவரல்ல. எனவேதான் இவ்வாறான அறிமுகம் எவரதும் தவறாக இருக்கலாம் என எழுதினேன். மனோரஞ்சனைUTHR) யுடன் தொடர்பு படுத்தும் சொற்கள் எவர தும் வசதிகருதி இல்லாதிருப்பினும், இவ்வா றான பிற தவறுகள் நிகழ்ந்துள்ளன. எனவே தான் இதைக் குறிப்பிடுவது அவசியமென எண்ணினேன். எவ்வாறாயினும் UTHR) பற்றிய எனது வினாவின் முக்கயம் இதனா றக் பாதிக்கப்பட அவசியமில்லை என்
சொற்கள் மிகவும் கவனமாக எழுதப்பட் டன. வதந்திகளுக்கும்கேள்விகளை எழுப்பு வதற்கும்இடையிலான வேறுபாட்டைச்சிவ நாதன் அறியாமல் இருக்கலாம். அவர் வதந்திஎனக்கூறக்காரணங்கள்வேறாகவும் இருக்கலாம்.
UTHRUஅறிக்கைகளை வாசித்ததன் பேரி லும் அப்பேருடன் தொடர்புடையோருடன் உரையாடியதன் பேரிலுமே எனது கருத்துக் கள் உருவாயின. அண்மைக்கால நிகழ்வு கள் பற்றி அந்தப் பெயரில் வரும் அறிக்கை கள் சொல்லநினைத்ததைவிடச்சொல்லாமற் போனவையே அவற்றின் நிலைப்பாடுபற் றிய ஐயங்களை எழுப்புகின்றன. ஹூன் Counterpoint(Sep95இதழில்வீரகேசரியும்,
சரிநிகரும்புலிகளை ஆதரிப்பதாகக் குற்றஞ் சாட்டி எழுதியதையும் சிலரால் சரிநிகர் மீது சிலகாலமாகத் தொடுக்கப்பட்டுள்ள நெருக் குவாரங்களையும் கணிப்பில் எடுத்தே சில விஷயங்கள் பற்றிக்கேள்விகள்எழுப்பமுற் பட்டேன். அண்மையில் வ.ஐ.ச.ஜெயபால னும் எனது கருத்துக்கு உடன்பாடான சில கேள்விகளை எழுப்பினார். மனித உரிமை தொடர்பான நிலைப்பாடு பற்றி நான் தெளிவாக எழுதி வருகின்றேன். ஆங்கிலத்திலேயே வரும் UTHR) அறிக் கைகளை வாசித்தறியும் சிவநாதன்நான்'Ta miTime இல்எழுதுவனவற்றையுங்கண்டி ருப்பார் என நம்புகிறேன். என்னுடைய கடி தத்தலைப்பினூடாகபாரதியின் இன்னொரு முகத்தினையும் காணும் சிவநாதனது கற்ப னையின் ஆற்றலை வியக்கிறேன். UTHRUபற்றிய எனது வினா எள்ளலல்ல அது தொடர்பாக வந்த கடிதத்தின் தொனிக்கு எனது எள்ளலும் தகுதி மீறிய கெளரவிப்பே விடுதலைப்புலிகளைச் சிறிதளவேனும் விமர்சிப்போரை எதிரிகளாகக்கருதும்மூர்க் கத்தனம் இங்கு புலி ஆதரவாளர்கள் என்று கூறப்படுஞ் சிலரிடம் உண்டு. அதேயளவு மூர்க்கத்தனம் புலி எதிர்ப்பையே தமது அர சியலாக்கிவிட்டவர்களிடமுங் காணப்படுகி றது. நிற்க, சரிநகருக்கு எனது கடிதங்கள் எவையுமே கவிதை நடையில் எழுதப்பட்ட தில்லை என்னை அறியாமலே நான் எழு திய கவிதைகளை எனக்குச் சுட்டிக்காட்டிய சிவநாதனுடைய கவிதா ஞான்த்தைப்போற் றுவோமாக
சிவகேரம்
AWGRYLLGår. O
தொடக்கிய அடிக்கடி வாய்ப்புக்கி லாம் சரிநிகர் பத்திரி வத்துடன் படித்து வரு கடைசியாக கிடைத்து இதழில் வழமைபோல் சங்கள் வெளியாகியுள் நேரத்திற்கும் காலத்தி தங்கள் ஆசிரிய த யதார்த்தமான கண்ே தப்பட்டுள்ளது. நாச ஆகியோரின் கட்டுை ஆணித்தரமான கருத் எடுத்துக் கூறியுள்ள அடிமைப்படாது முஸ் யான நிலைப்பாட்டை டுரை எடுத்துக்கூறுகின் இது தவிர அரசியலில் கேறும் விடயங்கள் ெ டுள்ளன. இரசியமாக நடாத்துபவர்களின் மு. யப்பட்டுள்ளன. இதைவிடச் சிறந்த மு: பனத்தின் கொள்கைக வேறு எப்படி நீங்கள் செல்லமுடியும் என்ப ருக்கு புரியாத புதிரா வெளியிட்டுள்ள சிலரி விமர்சனங்களை மனத் டிக் கேட்கிறேன். எமது நாட்டில் இப்போ னத் தொடர்பு சாதன வகுக்கப்பட்டுக்கொண் அதில் அரசாங்கம் த கடைப்பிடிக்கும் கொ பது தேசியவிரோதச் ே டுகின்றது. இன்று வீர வெளியாகும் அனைத் கள இனத்தவரின் ே பெரும்பான்மைச்சிங்க டிலுள்ள இந்நாளேடு
நிலைமைக்கொள்கை
டன. தேசியம் என்பது QlasSITGiTG8)85Q0)LLJ 9IG)Jif8;
কৃষ্ট
صے
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச்சபையினால் விவசாய டிப்ளோமா தாரர்களை உதவி ஆசிரியர்களாக ஆட்சேர் பதற்கான விண்ணப்பம் 1994.01.28ம் திகதி அரசவர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அத னடிப்படையில் தகுதியானவர்கள் விண் ணப்பித்தனர். அதற்கான போட்டிப்பரீட்சை 19950114ல் நாடளாவிய ரீதியில் நடை பெற்றது.ஆனால் அம்பாறை மாவட்டத் தைப் பொறுத்தவரை பல நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை அனுமதி அட்டை அனுப்பிவைக்கப்படவில்லை. இருந்தும் அம்பாறை மாவட்ட கல்விப்ப MILIMOIsflåI stumflstå Gusta) List Alg எழுதஅனுமதிக்கப்பட்டனர். அதற்காக எங் களிடம் இருந்த விண்ணப்பித்ததற்கான பதி வுத்தபாலின்பற்றுச்சீட்டு மூலப்பிரதியையும் கடிதம் ஒன்றும் எழுதப்பெற்றுக்கொண்டனர்.
இருந்தும் இதுவரை காலமும் எங்களுக்கு
இப்பரீட்சை சம்பந்தமான பெறுபேறுகளோ அல்லது வேறு ஏதும் தகவல்களோ அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் பரீட்சாத்திக ளான நாம் மிகவும் மனவேதனையடைகி றோம். விண்ணப்பித்து 0 வருடத்தின் பின் பரீட் சையும் நடைபெற்றது. பரீட்சைநடைபெற்று ஒரு வருடமாகியும் இன்னும் எதுவித தக வல்களும் கிடைக்கப்பெறாததையிட்டு, இது சம்பந்தமாக அமைச்சு மட்டத்திலும் திணைக்களஉயர்அதிகாரிகள் மட்டத்திலும் நடவடிக்கை எடுப்பார்களா என பரீட்சார்த் திகள் அங்கலாய்க்கின்றனர் குறிப்பு- 8000 பயிற்சி ஆசிரியர்கள் வழங் கும் அரசின் திட்டத்தில் விவசாய பயிற்சி ஆசிரியர்களாக 300 பேருக்கு நியமனம் வழங்கப்படும் என பத்திரிகைகளிலும் வானொலியிலும் பரவலாக செய்தி வெளி யாகியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏ.எம். இலியாஸ் O அக்கரைப்பற்று
Gînie
சிரிநிப் பற்றி நிலவும் GOGITISLO GJITURisa கொள்ள நீங்கள் எடு மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நடத்திய கருத்து பங்கு பற்றியிருந்தேன் வித்துக்கொள்கிறேன். ஒரு பத்திரிகையின் வ ஆதரவில் உள்ளது கொண்டு சரிநிகளில் சி தென்றாலும் வாசகர் விருப்பத்தையும் அறி தையிட்டு மகிழ்ச்சிய னால் தான் மற்றைய . சரிநிகர் தனித்து சிறர் எனது கணிப்பு இது
டல்ல நிஜமும் அதுதா
இந்த வகையில் சரிந கருத்து நிலவுவதையி யும் கூற விரும்புகிே களை பக்கச்சார்பற்ற லேயே ஒருபத்திரிகை பெறுகின்றது. குறிப்பி மொழியின் சமூகத்தி பாற்பட்டு உண்மைச் கும் பயப்படாமல் து போதுதான் அப்பத்தி ஒரு தனி இடத்தை
பெற்று விடுகிறது. இந்
 
 
 
 
 
 

- -
1996 ,07 قLDITi - 22 م) %82ت
இல்லாவிடினும் டைக்கும் போதேல் கயை மிகவும் ஆர் ன்றேன். |ள டிசெ14-ஜன.10 பல சிறப்பான அம்
ONTGOT, கும் ஏற்றாற்போன்ற லையங்கம் மிகவும் ாட்டத்துடன் எழு மறுப்பான், நக்கீரன் ரகள் வழமைபோல் துக்களை அஞ்சாது ா உணர்வுகளுக்கு (Óllb&gflói 9 619)|D அபூநிதாஸ் இன் கட் D5. மறைமுகமாக அரங் வளிக்கொணரப் பட் ஏமாற்று அரசியல் கமூடிகள் கிழித்தெறி
மறயில் உங்கள் ஸ்தா ளுக்கேற்ற விதத்தில் சரிநிகரை நடாத்திச் து எம் போன்றோ க உள்ளது. நீங்கள் ன் விஷமத்தனமான ற் கொண்டே இப்ப
து ஒரு புதிய வெகுஜ க்கொள்கையொன்று டு வருகின்றது. மிழர் தொடர்பாகக் கையைக் கண்டிப் FLG)ITE SILLÜLI கசரி தவிர நாட்டில் நாளேடுகளும் சிங் சாத்தாக உள்ளது. ளவரின்கட்டுப்பாட் 1ள் யாவும் நடுவு ய கைவிட்டுவிட் 1ங்களத்துவம் என்ற ஆழமாக ஏற்றுக்
iq5IilujLIGuITEiBalIGIriLITIllib
கொண்டுவிட்டார்கள். இது இப்போதுதான் ஏற்பட்ட மாற்றமல்ல தொடர்ச்சியாகவே அவர்களின் செயற்பாடுகள் அவ்விதத்தில் தான் அமைந்துள்ளன. எனினும் சமீபத்திய யாழ்ப்பாண படையெடுப்புடன் இது பச்சை யாகவே கடைபிடிக்கப்படுகின்றது. நடுவுநிலையான ஏடுகள் யாவும் தமிழினத் தின் நீதியான போராட்டத்தையும், கோரிக் கைகளையும் கொச்சைப்படுத்தும் செய்தி களை வெளியிடவேண்டிய மறைமுகமான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அல்லது அரசின் நடவடிக்கையைக் கண் டிக்க வேண்டின் அதோடு சேர்நதாற்போல் தமிழ்த் தேசியத்தைக் கண்டித்தும் இரு வச னங்கள் வெளியிட்டேயாக வேண்டிய நிர் பந்தம் கொழும்பிலுள்ள தமிழ் அரசியல் வாதிக ளின் அண்மைக்காலப் பேச்சுக்களைப்பா ருங்கள் அரசாங்கம் இராணுவ நடவடிக் கையை நிறுத்தவேண்டும் என்று அவர்கள் கோரவேண்டியிருந்த ஒவ்வொருசந்தர்ப்பத் திலும் அவ்வேண்டுதல்களில் புலிகளையும் சம்பந்தப்படுத்தவேண்டியநிர்ப்பந்தம் அப் படித்தவறும்பட்சத்தில்சிங்களக்கட்டுப்பாட் டிலுள்ள பத்திரிகைகள் அவர்களை புலிக ளின் ஆதரவாளர்கள் என்று கூறி மிரட்டத் தொடங்கிவிடுவார்கள் அண்மையில் அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள், கிறிஸ்துவ நிறுவனங்கள் யாவும் இத்தகைய அச்சுறுத் தல்களுக்குட்பட்டிருந்தமையை நீங்கள் அறிவீர்கள் நிராதரவானதமிழர்கட்கு உதவி செய்ய அல்லது அவர்களின் நியாய மான கோரிக்கைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முற்பட்ட எல்லா நிறுவனங்களுக் கும் புலிப்பட்டம் சூட்டப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இது இப்போ மிகவும் சுலபமான தந்திரோபாய மாகிவிட்டுள்ளது. நாகர்கோவில் பாடசா லைச் சிறுவர்கள் மீது குண்டு பொழிந்து கொலைசெய்தமையை வெளிக்கொணர்ந்த பிரெஞ்சு வைத்திய நிறுவனத்திற்கும், நவாலி தேவாலய படுகொலையை உல கிற்கு அறிவித்த செஞ்சிலுவைச் சங்கத்துக் கும் விடப்பட்ட மிரட்டல்களைத் தாங்கள்
அறிவீர்கள் யாழ்ப்பாண இராணுவப்படை யெடுப்பைத் தொடர்ந்து நிர்க்கதியான தமி ழர்களின் அவல நிலைக்காகக் குரல் கொடுத்த ஐநா செயலாளர் எவ்வாறு தூற் றப்பட்டார் என்பது யாவரும் அறிந்த விட யம் மிகவும் கெட்டித்தனமான பிரசார யுக்தி யைக் கடைப்பிடிப்பதாக அரசும்வெளிநாட் டமைச்சரும் நினைத்து மகிழக்கூடும். ஆனால் உலகம் அவ்வளவு மடைத்தனமா னதல்ல என்பதை இவர்கள் மிக விரைவில் D GROOT MĪGAJITATGEGT. இன்று தமது சொந்தப் பெயரிலோ சொந்த முகவரியை வெளியிட்டோ தமிழர் தமது கருத்துக்களை வெளிப்படையாக எழுத முடியாத நிலை சரியெனப்படும் கருத்துக் களை வெளியிடும் தமிழர்கள் இனவாதிக ளாகவும், புலிகள் எனவும் சாயம்பூசப்பட்டு தாக்கப்படுகின்றார்கள் இப்படியான நிலை யில் எம்போன்றவர்கள் எப்படி தமது கருத் துக்களைக் கூற முடியும்? மலையகத்திலே தமிழர் படும் இன்னல்களை எந்த தேசியப் பத்திரிகை எடுத்துக் கூறுகி றது. கேட்டால் அவர்களுக்கு என்ன குறை என்று கேட்கும் பெரும்பான்மையின அரசி யல்வாதிகள் இருக்கிறார்கள் இவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்டு இன்னல்க ளுக்குள்ளாகிவரும் இனத்தின் உண்மை நிலையை எடுத்துக்கூறிவரும்மிக அரிதான பத்திரிகைகளுள் உங்களதும் ஒன்று அத னையும் யாழ்ப்பாண ஆதரவு புலி ஆதரவு என்று கொச்சைப்படக்கூறி ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கம் தமிழர் என நேரடியாகத் தாக்கு வது அநாகரிகமாக இருக்குமல்லவா? எனவே அவ்வாறு செய்யாது அவ் உணர்வு களைப் பிரதிநிதித்துவப்படுத்துவனவற்றை தாக்குவது நாகரிகமான செயல் போலல் லவா தோன்றும் தமிழர் ஆதரவு என்று தாக் கும் போது அது அவ்வளவு ஏற்றுக்கொள் ளத் தக்கதாக இராது என்பதால் தமிழர் உணர்வுகட்கு விரோதமாக உள்ளவர்கள் இப்படிக்கூறுவது ஒருமிகவும்நரித்தனமான தந்திர நோக்கத்துடனேயேயாகும். இது திட் டமிடப்பட்ட ஒரு செயலேயன்றி அறியா மையினால் அல்ல முன்பும் இப்படித்தானே தந்தைசெல்வாவை எப்படியெல்லாம்துற்றி னார்கள். இந்த வரலாறுகளையெல்லாம் நாம் மறந்துவிடக்கூடாது. இந்தத தந்திரங்கட்கு நீங்கள் பலியாகக்கூ டாது என்பதே எமது தாழ்மையான வேண் டுகோள் நீதியானதும் சமத்துவமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக நீங் கள் வகுத்துள்ள உன்னதமான பாதையினின் றும் வழுவாது தொடர்ந்து செயற்படுங்கள்
வ, சின்னரத்தினம்
பருத்தித்துறை O
Tri Tele"El
தவறான கருத்துக்க டமிருந்து அறிந்து த முடிவையிட்டு இதற்கு முன்னரும் க்கணிப்பிலும் நான் என்பதையும் தெரி
fstöá allrggirgeflói ன்பதைக் கருத்தில் மாற்றத்தைச்செய்வ INTITAALLI GITAJOS, GANGST கொள்ள முயல்வ டகின்றேன். இத திரிகைகளிலிருந்து நிற்கிறது என்பது
வறுமனே பாராட்
பற்றி பிழையான டு எனது கருத்தை சரியான செய்தி முறையில் தருவதி பணியில் நிறைவு - ஒரு இனத்தின் சுயநலத்திற்கு அப் சய்திகளை யாருக் புடன் வெளியிடும் bE QUEEGMLLO பாராட்டையும் AJCB). Eu916). JMUITGDI
கருத்துக்களை பக்கச்சார்பற்ற முறையில் தரும் இலங்கையில் வெளிவரும் ஒரே யொரு தமிழ்ப் பத்திரிகை சரிநிகர் மாத்தி ரமே என்பது என்போன்ற வாசகர்களின் கணிப்பு இப்படியிருக்கையில் புலிகளை வளர்க்கும் ஒரு பத்திரிகை என்றோ, இன உணர்வைத் தூண்டும் பத்திரிகை என்றோ அல்லது பக்கச்சார்புடன் நடந்துகொள்ளும் பத்திரிகையென்றோ யாரும் சரிநிகர் பற்றி விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ள முடி யாதது எங்குதவறு நடக்கின்றதோ அதைப் பயமின்றி துணிந்து விமர்சிக்கும் வழமை யைத்தான்அன்றுமுதல்இன்றுவரைசரிநிகர் செய்து வருகிறது. இதை ஏன் விமர்சனம் செய்பவர்களால் அறிந்து கொள்ள முடியா மல் போனது? அல்லது அறிந்தும் அறியாத வர்கள் மாதிரி நடந்து கொள்கிறார்களா என்று புரியவில்லை. தங்களுக்குச் சாதக மான செய்திகள் வந்தால் நல்ல பத்திரிகை என்றும் உள்ளதை உள்ளபடி எழுதினால் துவேஷத்தைத் தூண்டும் பத்திரிகை'என் றும் முத்திரை குத்த முற்படும் இப்படியான அறிவாளிகள் இலங்கையில் தமிழிலும் ஏனைய மொழிகளிலும் வெளிவரும்பத்திரி கைகள் அனைத்துமே பத்திரிகைதர்மத்தைக் கடைப்பிடிக்கின்றனவா? என சரிநிகரோடு ஒப்பிட்டுத் தெரிந்துகொண்ட பின்னர் வேண்டுமானால் சரிநிகர் பற்றி விமர்சனம் செய்யட்டும் அதைவிட்டு தரமான ஒரு பத் திரிகை மீது இப்படிப்பட்ட பிழையான கருத்
துக்களை சுமத்தி விடுவது ஏற்கக்கூடிய தல்ல. ஆகவே இப்படிப்பட்ட தரமற்ற விமர் சனங்களால் நடுநிலை வகிக்கும் சரிநிகர் எந்த வகையிலும் துவண்டு விடக்கூடாது உள்ளதை உள்ளபடிதரும் ஒரேயொருபத்தி ரிகை சரிநிகர் ஒன்றுதான் என்று உறுதியாக நம்பியிருக்கும் எம்போன்ற வாசகர்களை சரிநிகர் ஏமாற்றி விடக்கூடாது. வழமை போலவே ஆக்கங்களும் செய்திகளும் சரிநி கரை அலங்கரித்து தொடர்ந்து அதன் தனித் தன்மையைப் பேண வேண்டுமென்பதே எனது விருப்பமுமாகும் என்பதைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
சபா சிறீதரன் வாழைச்சேனை ே
சிரிநிகர் இதழ் 39இல் பக் 15இல் 'பரீட்சை மேற்பார்வையாளன் நியமனத் தில் ஊழல்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட விடயத்தை எழுதிய மு.கி.மு. கல்முனை அவர்களுக்கு எனது பராட்டுக்கள் உரித்தாக் கட்டும். முக்கிய விடயம் யாதெனில் அக்கட்டுரை யில்குறிப்பிடப்பட்டகல்முனைஎன்றஇடங் களில் 'திருகோணமலை' என்று மாத்திரம் மாற்றப்பட்டால் அது அப்படியே திருக்கோ ணமலை கல்விக் கரியாலயத்திற்கும் அது பொருத்தமாக இருக்கும் என்பதை தங்க ளுக்கு தெரியப்படுத்துகிறேன். சி. சிவநாதன்.
திருமலை,

Page 16
ARMA
リ
(சாத்தியமற்றவைகளை எண்ணிடம் கேளாதே
வார்த்தைகளுள் அகப்படாத குருரம் பெப்பம் திகதி அரங்கேறியிருக்கிறது கிளிவெட்டி-குமாரபுரம் கிராமத்தில்
அப்பாவி மக்களின் மேல் மட்டுமே துப்பாக்கி சுடத்தெரிந்தவர்களின் வீரம் 24 பேரைப் பலிகொண்டு போயிற்று 29க்கும் மேலானவர்களை ஆஸ்பத்திரிக் கட்டில்களில் கொண்டு CLITTüli alš56.jpg கிழக்கெல்லைக் கிராமத்தின் இந்தத் துயர் அரசாங்கத்தை எட்ட மூன்று நாட்களாகியிருக்கிறது. வடமுனைக் கிராமமொன்றில் புலிகளின் பஜிரோவுக்கு எதிராகக் கல்லெறியப்பட்டதை இங்கிருந்துகொண்டே கண்டுபிடிக்கும் வியாசப் பத்திரிகையாளர்களுக்கும் குமாரபுரத்தில் ஒடிய இரத்த ஆறு தென்படவில்லை. மூன்று நாட்களுக்குப் பின்னரும் மக்களை உணர்ச்சிவசப்படுத்திவிடககூடாது அவர்களை இனவாதத்துள் தள்ளி விடக்கூடாது என்பதாலும் நீதி விசாரணை முடியும் வரை யாரையும் குற்றவாளிகளாக்கக் கூடாது என்ற அடிப்படையிலும் அரசாங்கமும் தென்னிலங்கைப் பத்திரிகைகளும் மரிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் இனங்காணப்படாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொது மக்கள் பலியானதாகவே அறிவித்துள்ளன. ஆனால் ஐலண்ட் பத்திரிகையோ தனது புலனாய்வின்படி இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக புலிகளே இக்கொலைகளைச் செய்திருக்கலாமென சிலர் கருதுவதாக சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு செய்தி வெளியிட்டிருந்தது (ாள் இந்தச் சிலர் என்பது அந்தப் பத்திரிகைக்குத் தான் வெளிச்சம்) அரசாங்கமும் தென்னிலங்கை தொடர்புச் சாதனங்களும் இவ்வாறு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம் குமாரபுரம் மக்கள் தங்கள் மீது காடைத்தனம் புரிந்தவர்களை இனங்காட்டிவிட்டு திரும்பவும் தங்கள் கிராமத்துக்குச் செல்ல அஞ்சி அயல் கிராமங்களில் பிதியுடன் இரவைக் கழித்துக்கொண்டிருந்தார்கள் இந்தப் பிதியும் துயரமும் இந்தக் கிராமத்திற்கு இது தான் முதற் தடவையல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக எல்லைப்புற கிராமங்கள் சுமக்கும் துயருக்கு இந்தக் கிராமமும் விலக்காய் இருந்ததில்லை. கடந்த ஆட்சிக் காலத்தின் போதும் இக்கிராமம் சுற்றிவளைக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் பிரித்தெடுக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அப் படுகொலைகளுக்குச் சற்றும் குறைவில்லாத விதத்திற் படையினர் இக்கிராமத்தைச் சூறையாடி தாம் சிங்கள-பெளத்த பேரினவாத அரசின் விசுவாசமிக்க அங்கத்தினர்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் ஏறத்தாழ அறுநூற்றாண்டுகாலமாக ஏனைய சிறுபான்மையினங்களுக்கெதிராக கட்டமைக்கப்பட்ட இந்த அரசு அரச இயந்திரங்கள் குறித்து சரிநிகள் எப்போதும் கேள்வி எழுப்பியே வந்துள்ளது இச்சிங்கள-பெளத்த பேரினவாத அரச கட்டமைப்பு தகர்க்கப்பட்டு பல்லின பல்கலாச்சார அமைப்பொன்று கட்டமைக்கப்படாத வரை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி வரும் எந்தவொரு அரசாங்கத்தாலும் இலங்கையின் எந்த சிறுபான்மையினங்களினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்திவிட முடியாது என்பதை இச்சம்பவங்கள் மேலும் மேலும் உறுதிப்படுத்தி வருகின்றன. மேலும் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக-கைப்பற்றுவதற்காக சிறுபான்மையினங்கள் மீது தொடர்சியான ஒடுக்குமுறைகளை அதிகரித்துச் செல்லவேண்டும் என்பது தான் இந்த அரச கட்டமைப்பின் தர்க்க விதி இந்த அடிப்படையிலேயே தான் பொஜமு அரசாங்கம் பதவிக்கு வந்தபோது மலையகத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் அதன் பின்னான பல சம்பவங்களையும் இனவாதத்தின் வெளிப்பாடாக சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை வடிவங்களில் ஒன்றாக சரிநிகள் வெளிப்படுத்தியிருந்தது. சில கருதுவதுபோல புதிய அரசின் மீதான வெறும் காழ்ப்புணர்வினால் அதற்கு மாசு கற்பிப்பதற்காக அல்ல. நிரந்தர நிர்வாக அமைப்பு அரச படைகள் நீதி மன்றங்கள் போன்ற அரச அங்கங்களின் பெளத்த பேரினவாத இயல்புகள் காரணமாக தெரிவு செய்யப்படும் ஒரு அரசாங்கம் அது எவ்வளவு தான் இன சமத்துவம் பேசினாலும் கூட அரச கட்டமைப்பை முற்றுமுழுதாக இனவாத தன்மையற்றதாக மாற்றுவதில் அக்கறை காட்டாதவரை அதனால் எதையும் சாதித்து விடமுடியாது என்பது தெளிவு அரசின் பெளத்த-சிங்கள பேரினவாத இருப்புக்கு தீனி போட்டபடி (இது தவிர்க்க முடியாதபடிக்கு அரசாங்கத்தின் இருப்புக்கு அவசியமாக இருக்கிறது) இன சமத்துவத்தையும் சமாதானத்தையும் உருவாக்க முயல்வதில் அர்த்தமில்லை. அரசின் இனவாத தன்மையை மாற்றியமைப்பது என்பது உறுதியானதும் விட்டுக்கொடுக்காததுமான போராட்டத்தின் மூலமே சாத்தியம் சந்திரிகா தலைமையிலான பொஐமுவுக்கும் அதன் அரசாங்கத்துக்கும் இதற்கான வலிமை அவசியம் என்பதே சரிநிகரின் இதுவரைகால விமர்சனங்களின் இலக்காக இருந்து வந்தது. ஆனால் இதனை இந்த அரசாங்கமும் சரி அதன் எடுபிடிகளும் சரி சமாதானத்திற்காக உழைத்த பலரும் சரி புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை இன்று இவர்களில் சிலருக்கு இன்றைய போக்கு அச்சம் தரும் விதத்தில் இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையை வளர்த்து வருகின்றது என்று கவலைப்பட மட்டுமே முடிகிறது எப்போது இந்த அரசின் இருப்புக்கு நியாயம் கற்பிக்கும் பொறுப்பை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதோ அப்போதே அது தனது மக்கள் சார்பிலான தாள்மீக பொறுப்பிலிருந்து நழுவி விடுகின்றது என்றே கொள்ளவேண்டும் என்பதையே சரிநிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இன்றைய அரசாங்கத்தின் போக்கு அதனைத்தான் காட்டுகிறது
பாருங்கள் கிழக்கில் இந்தக் குரூரம் நடைபெற்றிருக்கிற போதும் கொழும்பில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் சிறைகளுக்குள்ளும் காரணமின்றி அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழ் இளைஞர்கள் மர்மமாகக் கடத்திக் கொல்லப்பட்டு ஆற்றிலே வீசப்பட்டது GBTLinutes கைது செய்யபட்ட விசேட அதிரடிப்படையினர் பிணையில் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்
மறுபுறத்தில் குமாரபுர படுகொலைகள் குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்து வெறும் இராணுவ விசாரணைகளே மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தரப்பு தெரிவித்திருக்கின்றது இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல எம்பிலிப்பிட்டிய புதைகுழிப் படுகொலைகள் தொடர்பாக வடக்கிலிருந்து விசாரணைக்கென அழைக்கப்பட்ட உயர் இராணுவ அதிகாரியொருவர் நீதிமன்ற விசாரணைக்குச் சென்ற போது தாம் வடக்கில் ஈடுபட்டிருந்த முக்கியமான நடவடிக்கையை கைவிட்டு விசாரணைக்காக வந்ததாக தெரிவித்ததையடுத்து நீங்கள் இந்த நாட்டின் பொக்கிஷங்கள், இந்த நேரத்தில் உங்கள் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தப்படக் கூடாது என்று நீதிபதியால் ஆசி வழங்கப்பட்டு திரும்பவும் வடக்கின் யுத்த முனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் இந்த மூன்று உதாரணங்களும் போதும் அரசுக்கும்-அரச படைகளுக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள உறவை புலப்படுத்த இதற்குள் மக்கள் ஜனநாயகம் சமாதானம், சமத்துவம் என்பவை குறித்து நாங்கள் சொல்வதற்கு என்ன இருக்கின்றது.
சாத்தியமற்றவைகளை என்னிடம் கேளாதே
அம்பாறை LOGO நடைபெற்று வரும் அ டுகளும், ஏனைய நட மையில் அம்பாறை
சிங்களத் தலைவர்களு போரைஏற்படுத்தியி சொல்ல வேண்டும்.
அம்பாறை மாவட்டத் படுத்திய சிங்கள மு உறுப்பினர்கள் என் டையே சமாதானம் ஐ னாலும் குத்து வெட்டு களும் அங்கு சர்வசா
அம்பாறை யாரு
4539.34 சதுர கிலோ (QasSITGooTL அம்பாறை லிம் பிரதேசம் என்று என்றும் இரண்டாகப் இதில் அம்பாறைநகர ளுக்கும் மத்தியில் இ சிவில் நடவடிக்கை வர்த்தக நடவடிக்கை முக்கியமாக இருப்பத ரைத் தங்களது கட்டுப் ருக்கும் விடயத்தில் மு யல் சக்திகள் ஓரளவு கவே மோதுகின்றன பொருந்தும் தயாரத்தினபுரமும் அஷ்ரஃப்புரமும்
முன்னைய ஐதேக ஆ வாழ்வு அமைச்சராக புனர்வாழ்வு என்ற ெ ளைக் குடியேற்றி பல களை உருவாக்கினார். தற்போதைய அரசின் சர் அதே புனர்வசாழ்வு "அஷ்ரஃப் புரங்க6ை DITÍ. இவ்வாறு ஏட்டிக்கு கொண்டிருக்கும் கு வாழ்வு என்ற பெயரில் வருகிறது புனாவாழ்வுககு ஒ புனர்வாழ்வு நடவடிக் தற்கென அமைச்சர் அ அலுவலகம் ஒன்று பிக்கப்பட்டு இன்னெ பட்டுக்கொண்டிருக்கி திற்கு முனாஸ்காரியப் காங்கிரசின் முக்கிய பாகநியமிக்கப்பட்டுள் நுட்ப உதவியாளராக தற்பொழுது பொறி கணணி இயக்குனர் ஏ என அலுவலக நடவ நடைபெற்று வருகின்ற தான் அம்பாறை மா6 டும் அனைத்து புனர் கும் பொறுப்பாக இ களை எங்கு குடியேற் கள் கூட இவ் அலுவ லேயே தீர்மானிக்கப்ப வுப் பணிகளுக்கென
9|LDLJITGOD 999 Tiles பப்படுகின்றது. ஆனா படி? எங்கு? எவ்வள பதெல்லாவற்றையும் ரின் அலுவலகமே தீர்ப அரசாங்கத்தைப் பொ படும் பணத்திற்கு சாங்க அதிபரே. இதன் போதைய அரசாங்க SIGMLDö5, GssfllLITA). OSGOOGIT QAGNI GIMLJLJ GOLLI இருந்தாலும் அமைச் வும் செய்ய முடியாத புனர்வாழ்வு புனரமை மாதிரிக்கிராமங்கள் செயற்பாடாக இருந்து பாறை மாவட்டம் தவி டங்களில் எல்லாம் இ மைப்பு அபிவிருத்திே ஆனால் அம்பாறையி அமைச்சரின் அலுவல் றது. இதற்கான கார
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல. ஜெயரட்ை
 
 

REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
ட்டத்தில் தற்போது பிவிருத்திச் செயற்பா வடிக்கைகளும் உண் கரத்தில் முஸ்லிம் - க்கிடையே ஓர் பனிப் க்கின்றன என்றுதான்
தைப் பிரதிநிதித்துவப் ஸ்லிம் பாராளுமன்ற னதான் தங்களுக்கி க்கியம் பற்றிப் பேசி களும் குழிபறிப்புக் TGOTLDIGIT GJGJ.
கு?
மீற்றர் பரபபளவைக் ாவட்டம் இன்று முஸ் சிங்களப் பிரதேசம் பிரிந்து இருக்கின்றது. இரண்டு பிரதேசங்க ப்பதாலும் இந்நகரம் ள் தொடர்பாகவும் கள் தொடர்பாகவும் ாலும் அம்பாறை நக பாட்டிற்குள் வைத்தி ஸ்லிம்-சிங்கள அரசி கு வெளிப்படையா என்று சொல்வதும்
ட்சிக்காலத்தில் புனர் இருந்த தயாரத்தின JULIÁNG) GALĖJUSIGIT LIDä, 3, குடியேற்றக் கிராமங்
புனர்வாழ்வு அமைச் என்ற பெயரில் பல ' உருவாக்குக்கின்
போட்டியாக நடந்து டியேற்றங்கள் புனர் மேற்கொள்ளப்பட்டு
ர் அலுவலகம் GO)4,960GT, GIGIL ஷ்ரஃப்பின்தனியான அம்பாறையில் ஆரம் ருகச்சேரியில் செயற் து இவ்வலுவலகத் பர் என்னும் முஸ்லிம் உறுப்பினர் பொறுப் ளார் முன்பு:தொழில் இருந்த இவரின் கீழ் பியலாளர் ஒருவர் ாளமான உழியர்கள் டிக்கைள் பலமாகவே ன. இவ் அலுவலகம் பட்டத்தில் செய்யப்ப பாழ்வு வேலைகளுக் ருக்கிறன்றது. அகதி வது என்ற விடயங் கப் பொறுப்பாளரா டுகின்றது. புனர்வாழ் அனைத்துப் பணமும் அதிபருக்கே அனுப் ல் அப்பணத்தை எப் புசெலவிடுவது என் னர்வாழ்வு அமைச்ச ானிக்கிறது. ஆனால் த்தவரை அனுப்பப் ழுப்பொறுப்பு அர காரணத்தினால் தற் அதிபர் புனர்வாழ்வு த்தின் செயற்பாடு ாக வெறுப்பவராக ருக்கு எதிராக எது 1630)GADILIGING) Đ I GÖTGATITIT. புப்பணியின்போது மைப்பதே பிரதான வருகின்றது. அம் ந்த ஏனைய மாவட் வற்றை தேசிய விட செய்துவருகின்றது. மாத்திரம் இவற்றை மே செய்து வருகின் னமாக தேசிய விட
மைப்பு அதிகார சபை இவ்விடயத்தில் நேர் மையாக நடந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. உண்மையை விசாரித்த தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதி கார சபையை விட புனர்வாழ்வு அமைச்சுக் காரியாலயத்தில் உள்ளவர்களே நேர்மை
யாக நடந்து கொள்ளவில்லை என்று கூறப் பட்டது. இவர்களுடைய மட்டத்திலேயே அனைத்தும் முடிந்து விடுகின்றபடியால் தாங்கள் நினைத்தபடி கட்டி முடித்து விடு கின்றார்கள் என்று கூறப்படுகின்றது.இவ்வா றாக இது வரை எட்டு மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
சக்கிலியர்களுக்கு
ஏது இடம்?
கூறியதில் இருந்தே இவர்கள் அம்மக்க ளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது புரிந்தது. இத்தனைக்கும் இத்தொழிலாளர் கள் தமிழர்களாய் இருப்பதுதான் காரணம் என்று வேறு சிலர் கூறினர் இந்த நடவடிக்கை ஒன்றே தற்போது அம் பாறை மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக் கைகள் எந்தஇலசனத்தில்நடக்கின்றனஎன் பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து விட்டது. அம்பாறை நகரம் தென்கிழக்கு மாகாண சபையின் தலை நகரமா அல்லது திகாம டுல்ல மாவட்டத்தின் தலைநகரமா என்பதே அங்கு தற்போது நடைபெறும் செயற்பாடுக ளுக்கு ஆதார சுருதியாக இருந்து கொண்டி ருக்கின்றது.
1947
1952
1956
1960
1985
1970
1977
1982
97.
1952
1956
1960
1965
1970
1977
1982
நியாயமானதுதான்
1971க்கும் ம்ே இடையிலான சனத்தொகை அதிகரிப்பு
97. 98.
A637 161764
FN53, GITGI 220 முஸ்லிம்கள் 27,308. தமிழர் 62.290 78.35
குடியேற்ற விதம் (சிங்களக் குடியேற்றம்)
வாக்காளர் விதம்) (400 முஸ்லிம்களுக்கு
இந்த அடிப்படையில் முப்லிம்களுடைய போட்டம்
- 78%ஆல் அதிகரிப்பு - 27%ஆல் அதிகரிப்பு - 25.7% ஆல் அதிகரிப்பு
2,394
3.19 30%ஆல் அதிகரிப்பு 3,905 25%ஆல் அதிகரிப்பு 23000 500%ஆல் அதிகரிப்பு 3,000 35%ஆல் அதிகரிப்பு 39000 26%ஆல் அதிகரிப்பு 6000 %ஆல் அதிகரிப்பு 75000 4ே%ஆல் அதிகரிப்பு
இவ்வாறு மீளக் குடியமர்த்தப்பட்ட ஒரு மாதிரிக்கிராமம் தான் வளத்தாப்பிட்டி மாதி ரிக் கிராமம் இக்கிராமத்தில் தற்போதுள்ள குடியேற்றப்பட்டுள்ளவர்கள் அனைவரும் முன்பு அம்பாறை நகரின் மத்தியில் தங்க ளுக்கென சொந்தமான அரசினால் அமைத் துக் கொடுக்கப்பட்ட நகர சுத்தித் தொழிலா ளர்களுக்கான வதிவிடங்களில் இருந்தவர் கள் 1990ம் ஆண்டின்பின்பு அகதிகளாகி தற்போது வளத்தாப்பிட்டியில் குடியமர்த்தப் பட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் அனைவரினதும் முன் னைய குடியிருப்புக்கள் தற்போது சிங்கள வர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தற்போதும் இவர்கள் தொழில் புரிவது அம்பாறை நகரில்தான். ஒவ்வொருநாளும் வளத்தாப்பிட்டியில் இருந்து அம்பாறைக்கு வந்தே இவர்கள் தொழில் புரிய வேண்டியிருக்கிறது. இவர் கள் முன்பு குடியிருந்த இடங்கள் அனைத் தும் உருப்படியாக இருக்க அவ்விடங்களை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்க இடம் கொடுத்து விட்டு இவர்களை அன்னியப்ப டுத்திவேறொரு இடத்தில் பலவந்தமாக குடி யேற்றியதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. இந்நகர சுத்தித் தொழிலாளர்கள் தாங்கள் அம்பாறையில் குடியிருப்பதையே விரும்புகின்றார்கள் இவ்விடயம் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சின் அம்பாறைக் காரியாலயப் பொறுப்பாளர் முனாஸ்காரியப்பரிடம் கேட் டபோது 'அவர்களுக்கென்ன அவர்கள் சந் தோசமாகத்தான் இருக்கின்றார்கள் அவர் கள் சக்கிலியர்கள் தானே வளத்தாப்பிட்டியி தான் அவர்களுக்கு நல்ல இடம்' என்று
அடிப்படையில் தற்போது அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிங்கள வாதங்கள் இப்பொழுது தான் புதி தாக ஆரம்பிக்கப்பட்டவை அல்ல. 1971ம் ஆண்டு தொடக்கமே ஆரம்பமான போராட்டம் இது இவ்விடயம் தொடர்பாக சில விபரங்கள் கீழே தரப்படுகின்றன. இதன் அடிப்படையில் முஸ்லிம்களுடைய போராட்டம் நியாயமானதுதான்.
தத்திலர்ேத்தி O
மாவத்தை திம்பிரிகயை கொழும்பு 0 01
இளழல்.
இதற்கு ER0 வின் தலைமை பதில் சொல் லியே தீர வேண்டும் என அனைத்து அரசு சார்பற்ற நிறுவனங்களும் கோருவதோடு 99,60GST 6)(U) & filu (TGAT LJ taÚNI AlGO GUTILITOR &; Garcial ColóIOLó a GDI (sirios விடுத்துநிற்கின்றன. SMP ING GANUBig Djibout girir செபமாலை தற்போது மட்டக்களப்பிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனப் பிரதிநிதிக alladog, groppo F பற்ற அமைப்பை உருவாக்கியிருப்பதாகக் கூறி அதற்கு உதவி புரியும்படி கேட்டுத்திரி வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சம் LIGTA GLOD Glaro G. GaGa Gaig போது பெரும் தொகைப்பணத்தை ஏப்பம் விட்டதார்சி செபமாலை சொந்த நிறுவனம் 0 billiolló ariailigigh aróLiag 6NaOGO GCUID GUIG, GÓNGOL Ub Alan sig விடுகிறது.
pri autonov uglo blijska opu ung“