கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.03.07

Page 1
上 岐 undy. në bo s ahala ...to
FDT60DE 6TD6,
 

நான் தண்டனை கோருகிறேன்
நான் அழுவதற்கு வரவில்லை அவர்கள் விழுந்த இடத்தில்
இன்னும் உயிரோடு இருப்பவர்களே! உங்களிடம் பேசத்தான் . உங்களை நோக்கியும் நான் வேண்டுவது இதுதான். இறந்து கிடக்கும் நம்மவர்கள் பேராலே கேட்கிறேன். தண்டனை அளியுங்கள்!
|bԼD95/ தந்தையர் நாட்டு மண்மீது சிவப்பு ரத்தத்தை சிதற வைத்தவர்களுக்கு தண்டனை அளியுங்கள்!
LLITCID560) LL ஆணையின் பேரில் இந்த அக்கிரமங்கள் நடந்தனவோ அந்தத் துரோகிகளுக்கு தண்டனை அளியுங்கள்! இந்தச் சவங்களின் மீது சிம்மாசனம் ஏறிய அந்தத் துரோகிகளுக்கு தண்டனை அளியுங்கள்
மறப்பவர்களுக்கும் இந்தக் கொடுமைகளை மன்னிக்கச் சொல்பவர்களுக்கும் தண்டனை கொடுங்கள்!
நான்
எல்லோருடனும் கை குலுக்க விரும்பவில்லை ரத்தக் கறை படிந்த கரங்களைத் தொடுவதற்கே விரும்பவில்லை நான் தண்டனை கோருகின்றேன்.
தூர தேசங்களுக்கு
அவர்களை துாதுவராய் அனுப்புவதை அமைதி வரும் வரை е)/6ыіTaѣ60о6п அறைகளில் அடைப்பதை நான் அடியோடு விரும்பவில்லை.
இங்கேயே.
இப்பொழுதே திறந்த வெளியிலே நீதி வழங்குங்கள்! அவர்களுக்குரிய தண்டனையை
கண் முன்னே நிறைவேற்றுங்கள்.
- பாப்லோ நெருடா -

Page 2
DTO7-DT F20, 1996
2) a ஒத்துழைப்பு மன்றத்தின் இலங் கைக் குழுவின் இணைப்பாளரும் இப்பாக முவ தேவசரண அமைப்பைச் சேர்ந்தவன. யொஹான் தேவானந்தவின் பங்குபற்றுதலு டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மாகாண பிரதான நீதிமன்றச் சங்கநாயக்கர் வன தெல்துவே தம்மறத்தன தேரரின் தலைமை யில் பெப்.23 ஆந்திகதி வெள்ளிக்கிழமை யன்று மு.ப.1000 மணியளவில் திருக்கோ ணமலை பூரீ வஜிராம விஹாரையில் அர சியல் தீர்வுத் திட்டம் தொடர்பான கருத்துப் பறிமாறல் கூட்டமொன்று நடைபெற்றது.
ILDGUNGADUille GFLOTTUTTGAMTih
அதில் திருக்கோணமலை பாதிஸ்பர அபின வராமயணவைச் சேர்ந்த வன நுககொட சந்திரஜோதி தேரர் திருக்கோணமலை பூ வஜிராராமவைச் சேர்ந்த மஹாஹீல்லே புத்த வங்ஸ்தேரர் திருக்கோணமலை மெதடிஸ்ட் ஆலயத்தைச் சேர்ந்த வண.க கருணசேகர இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத் துக்குமான இயக்கத்தைச் சேர்ந்த ந. கந்த சாமி, திருக்கோணமலை நான்காம் மைல் கல் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி யான உதவிப் பொலீஸ் அதிகாரி கே. ஏ.
லலாங்க ஆகியோரும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புத்தத்தின் proloy Cognaugnut uluáL டுத்தி ரென்டா (ender) விலை மனுக்கோ ராது கோடிக்கணக்கான ரூபாய்களைச் (Na) வழித்துக் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானப் படைக்குக் கொண்டு வரப்பட்ட எம்ஐ 24 வகைத்தாக்குதல் ஹெலிகொப்ரர் கள் மூன்றில் எல்லா இயந்திரங்களினதும் இயங்கு காலம் முடிவடைந்துள்ளமையால் இப்போது அவ்ஹெலிகொப்ரர்கள் ஓடமுடி யாது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமானப் படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்குப் பாதுகாப்பு வரி போன்றவை ஊடாகப் பொது மக்களிடமிருந்து சேர்த்த பொதுமக்கள் பணமே செலவழிக்கப்படுகி 呜 கசகஸ்தானிலிருந்து இலக்கம் ஐஎல் 76 கொண்ட பொருட் போக்குவரத்து விமான மொன்றில் அவசர அவசரமாக இந்நாட்டிற் குக்கொண்டுவரப்பட்டுபண்டாரநாயக்கவி மானநிலையத்தில் இறக்கப்பட்ட இத்தாக்கு தல் ஹெலிகொப்ரர்கள் மூன்றும் ஒரு அங்கு லமேனும் ஓடாது ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள தற்கான அனைத்துக் காரணிகளும் மூடி மறைக்கப்பட்டுள்ளன. விமானப் படைத் தளபதிகளினால் இம் மூன்று ஹெலிகொப்ரர்கள் பற்றிய அறிக்கை யொன்றை அளிப்பதற்காகச் சிலர் நியமிக் கப்பட்டுத் தனியான வேலைத் திட்ட மொன்று போடப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது. அவ் வேலைத் திட்டத்தின் கீழ் இப் பழுத டைந்த இயந்திரங்களை மீளத் திருத்திய மைக்கக் கசகஸ்தானிலிருந்து குழு வொன்றை அவசரமாக இங்கு வரவழைக்க வும் விமானப் படைத் தளபதிகள் இரகசிய மாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
UĞRULUI TE
சிங்கப்பூர் தரகர் ஒருவர் மூலமாக இல் ஹெலிகொப்ரர்கள் மூன்றும் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதுடன் இடைத் தரகர்க ளுக்கும் பெருந்தொகைத் தரகுக் கூலி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவற் றைக் கொண்டு வரச் சென்றவர்கள் அவற் றின் இயந்திரங்களின் ஓடும் காலம் போன்ற வற்றையும் நிலைமைகளையும் பரிசோதித் துப் பார்க்காது கொண்டு வந்துள்ளனர். அவற்றிற்கான பணம் முழுமையாகவே வழங்கப்பட்டுவிட்டது இடைத் தரகர்கள் போன்ற அனைவருக்குமே கமிஷன் கிடைத் துள்ளது. ஆனாலும் ஹெலிகொப்ரர்கள் ஓடமுடியா ததால் வட-கிழக்குயுத்தத்தின்அவசரதாக்கு தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தளதிர்பார்க் கப்பட்டஹெலிகொப்ரர்கள் இல்லாத பிரச்சி னைக்கு விமானப்படை தொடர்ந்தும் முகங் கொடுக்கிறது. புத்தம் என்றபோர்வையில் ஆயுதவியாபா ரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் யுத்தத்தை வியாபாரமாக்கிய இன்னொரு சந்தர்ப்ப மாக இதனை இனங்காணலாம் இதே சமயம் கசகஸ்தானிலிருந்து எம்ஐ24 என்ற இதே போன்ற வேறு தாக்குதல் ஹெலிகொப்ரர்கள் மூன்றை வாங்க விமா னப்படை ஒப்பந்தம்செய்துள்ளது. அதற்குப் புறம்பாக ஏஎன் 32 விமானங்கள் 4உம், கடல் வான் எல்லைகளில் சோதனை நடவ டிக்கைகளில் ஈடுபடக்கூடிய விமானங்கள் 6 உட்பட மேலும் விமானங்கள் 27க்கும் அவ சர அவசரமாக விலை மனுக்கோரப்படாது விலைக்குவாங்கத்தயாரிப்புக்கள் மேற்கொ எளப்படுவதாக விமானப்படைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யுக்திய 1996003)
அமெரிக்க-இந்தியக்
கடற்படைக்கூட்டு
மெரிக்க இந்தியக் கடற்படைகள் ஒன்றிணைந்து தென்இந்தியக்கடற்பரப்பில் கூட்டுக் கடற் பயிற்சித் தொடரொன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இப் பயிற்சித் தொடரானது எதிர்வரும் இரு வாரங்களினுள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனூடாகத் தென்இந்தியக்கடற்பரப்பினு டாக நடைபெறும் அநேக சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியு மென நம்பப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் தென்இந்தியாவிற்குத்தப்பி யோடுவது இக்கடற்பரப்பினூடாகவே என இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட் (6) GTGTGOTT. கடற் பயிற்சியை நடத்தியதன் பின்பு தென் இந்தியக் கடற்பரப்பின் பாதுகாப்பு ஒழுங்கு
களை மேலும் பலப்படுத்த இந்தியக் கடற் படை நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதனூ டாகத் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் திற்கு வெளி நாடுகளிலிருந்து ஆயுதங்கள் கிடைப்பதை முழுமையாகவே நிறுத்திவிட முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறெனினும் இக் கடற் பயிற்சியின் நோக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தின் நடவடிக்கைகள் தென் இந்திய வல யத்தினுள் செல்வதைத் தடுப்பதாகும் எனத் தெரிகிறது என யுத்தவல்லுனர்கள் தெரிவிக் கின்றனர் விஷேடமாகக் கடற் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்படு வது இந்தியக் கடற்பரப்பினூடாகவே என்ப தால் இவ்வாறான கடற் பயிற்சியொன்று கடற் புலிகளுக்கு அபாய எச்சரிக்கையாக இருக்குமென இந்தியப் பாதுகாப்புப் பிரிவு நம்புகிறது () (லங்காதீய 1996003)
Aris Jálu6|á. Audioamas officii
ளைத்துக் கடுஞ் சே அனுமதி தருமாறு ப அதிஉயர்மட்டத்தின் வாய்ந்தவர்களிடம் கே கொழும்பிலுள்ள லொ
டிக்கை எடுப்பது வா
கள் செறிந்து வாழும் இ லத்திற்கு அங்குலம் ஆரம்பிக்கப்பட்டதும் தாரிகளும் புலிப் கொழும்பிலுள்ள சில: களின் வீடுகளினுள் பாதுகாப்பு அதிகாரிகள்
அவர்களுக்குப் பாதுக urat alignatub
an ബ് CGIG
தி
( Collig als நிலத்துக்கடியில் புதை தங்கள் Gior தொடர்ந்து அண்மை நாஹேன்பிட்டிய த யைச் சேர்ந்த குருந் சோபன தேரர் பொலன் ரின்கை இவ்விடயத் இருக்கின்றதென தான் தாகக் கூறினார். பெப் 18ஆந்திகதி நா தூத்த விஹாரை பொலன்னறுவை பொ ஜீக்களையும் 16 கிர QUI IŠ SEIT தொடர்பாக உதவித் ெ TITIGO தர்மலிங்கம் எ6 பட்டது தெரிந்ததே அம் மீட்பின் போது குருமாரும் நான்காம் Garda) L(0) Gólars அதில் ஒருவரே குரு GUITUGT (ogon GTGT ஹாமதுருவோ ஆவா திரு தர்மலிங்கத்தைக் நியாயப்படுத்துவதற் றுவ பொலிசார் ஆ. Saul QJGTG|Gi என்று சாந்த ஹாமதுரு வித்தார். வெடிமருந்துகளைத்
( | loyaft 14 முள்ள அனைத்துப்பா பட்ட பின் கொழும்பி புள்ள பிரதேசங்களிலு டிக்கைகள் வீதித் தை சந்தேகத்திற்கிடமான எண்ணுறு பேரளவில் டுள்ளதாகப் பாதுகாப் கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஆயிரத்து வட பகுதியைச் சேர் கூறப்படுகிறது. கைது கள் மத்தியில் மூவர் புலிகள் இயக்க முன் எனவும் தகவல் வெ6 இவர்கள் தாம் கொ னத்தை உறுதியாக பொய்த் தகவல்கள் ச வைத் தவறான வழி முனைந்தவை உட்பட ளின் மீதே கைது செய் யுக்திய-19960)
 
 
 
 

III Gogg
ஈடுபட்டுள்ள தமிழ் வீடுகளைச் சுற்றிவ தனை செய்வதற்கு துகாப்புப் பிரிவின் air a fill (oligiúil Tito Golf ஜ்களை மூட நடவ எனங்கள் மற்றும் மக் டங்களையும் அங்கு சோதனை செய்வது தற்கொலைக்குண்டு பயங்கரவாதிகளும் மிழ் அரசியல்வாதி நுழைந்துள்ளதாகப்
in Italia
ாப்பளித்துத் தேவை வழங்குமாறு புலிக பாகரன் som
பல்வாதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள் argsresan பாதுகாப்புப் Msla அறிந்துள்ளது.
இதே சமயம் இன்னொரு அதிகாரிகள் குழு வொன்று கடந்த இரு மாதங்களினுள் இவ் அரசியல்வாதிகள் பகிரங்கமாக விடுத் துள்ள அறிக்கைகளையும் அறிவித்தல்க north Saryanari (LIG, Loirotors. அச்சந்தர்ப்பங்களில் சிலர் புலிகள் இயக்கத் துக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் அறிக்கைகள்விடுத்திருப்பதாகத் தெரியவந் துள்ளது. இது தொடர்பாக அக் குழு உயர் மட்ட விசாரனைப் பிரிவுக்குத் தெரியப்ப டுத்தியுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளின் ஆடம்பர விடுக ளினுள் நடைபெறும் அரசவிரோதநடவடிக் osoGT ellen Joo Gallub egyben Jin, இல்லாமை நாட்டின் பாதுகாப்புக்குப்பரிய அச்சுறுத்தலாகும் எனப் பாதுகாப்புப் பிரி
வத்தலைமை அதிகாரிகள் கடுமையாகச்சுப் qëri quditoroi. பொறுப்புவாய்ந்தவர்களின் அனுமதி கிடைக்கும் வரை இவ் அரசியல்வாதிகளின் மாளிகைகளுக்கோ அவர்களுக்குச் சொந் மான வேறு இடங்களுக்கோ சென்றுவரும் நபர்கள் தொடர்பாக அறிந்துகொள்ள அவ தானப்பணிக்குழுக்கள் சில தற்போதேஈடுப டுத்தப்பட்டுள்ளன. அதற்குப் புறம்பாக அவ் இடங்களுக்குச் சென்றுவரும் வாகனங்களின் இலக்கங் களை மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்களத்தினூடாக விசாரிப்பதும் அவற்றில் பிரயாணம் செய்யும் நபர்களை இடைநடுவில் நிறுத்தி விசாரிப்பதும் எதிர்வ ரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதெ னப் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி GALLITICUairt an Martit. (a)ós, Guo - 19960305) O
மலிங்கம் கைது-பொலிசார் சதி?
DITGOU வளவினுள் க்கப்பட்டிருந்த ஆயு டுபிடிக்கப்பட்டதைத் Alä) GÉNFITIMöUGLILILL
மதுத்த விஹாரை தென்குலமே சாந்த எனறுவைப் பொலிசா தின் பின்னணியில் திடமாகச் சந்தேகிப்பு
ஹேன்பிட்டிய தர்ம
வளவினுள்ளிருந்து லிசார் இரு ஆர். பி. னேட் குண்டுகளும் ாகளையும் மீட்டது தாழில் ஆணையாள
பவர் கைதுசெய்யப்
அங்கிருந்த பெளத்த மாடிக்கு அழைத்துச் JULI LJi. ந்தென்குலமே சாந்த மழைக்கப்படும் சாந்த
T
கைது செய்வதனை T9, (Beau (QALİTQGöTGTI புத உபகரணங்களை புதைத்திருக்கிறார்கள் வோ எம்மிடம் தெரி
தேடிவந்த பொலன்ன
றுவ பொலிசாருக்கு விஹாரை வளவினுள் ஆயுதங்கள புதைத்து வைக்கப்ட்படிருந்தது தெரிந்திருந்தது. அவை மீட்கப்படும் முன் னரே ஆயுத தளபாடங்கள் பிளாஸ்ரிக் பொம்மைகள் தொடர்பாகவும் பொலிசார் அறிந்திருந்தனர் என்பதை அவர்களது பேச் சிலிருந்து உணர்ந்தவுடன் நான் ஆச்சரியப் பட்டேன் வளவினுள்குண்டுகள் இருக்கலா மெனவும் பிளாஸ்டிக் பொம்மைகள் தொடர்பாகவும் பொலிசார் முன்னரே தெரி வித்ததனாலேயே நான் அவர்களைச் சந்தே
மேலும் அவர் இது தொடர்பாக கூறியதா வது 'பொலிசார் முதலில் தம்மபாடசாலைகளை மூடுமாறு கேட்டனர். ஏனென நான் கேட்ட போது குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டால் DITGATGylfagt 8,606)JLD69)LGUITrie:GT GTGot அவர்கள் கூறினர்.நான் அவர்கள்கூறியபடி செய்தேன். பொலிசார் என்னிடம்மண்வெட் டியொன்றைக் கேட்டனர் மண் வெட்டி யொன்றை எடுக்க நான்களஞ்சிய சாலைக் குப் போனேன். ஆனால் நான் அவ் இடத் திற்கு வருகையில் பொலிசார் வெடிமருந்து களைபுதைகுழியிலிருந்து ஏற்கெனவே மீட் டிருந்தனர் எங்கிருந்து எவ்வாறு அவற்றை அவர்கள் எடுத்தார்கள் என எனக்குத் தெரி (IITS).
குண்டுகள் மூன்று நாட்களுக்கு முன்பே புதைக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் கள் கூறினார்கள். ஆனால்,தர்மலிங்கம் ஒன்
பது நாட்களுக்குமுன்பே கைதுசெய்யப்பட்
டிருந்தார். இப்படியிருக்கையில், குண்டு களை யார் மறைத்து வைத்திருப்பர்? தர்ம லிங்கத்தை இதனுடன் சம்பந்தப்படுத்துவது
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கச்சந்தேக நபர் ஒருவருக்கு தர்மலிங்கத்து -ன் தொடர் புகள் இருந்தது தொடர்பாக யாரோ ஒருவர் ஆரம்பத்தில் பொலிசாரிடம் அறிவித்ததாக
அவர் கூறியதுடன் பொலிசார் அவரைச் so
தேகித்தது ஏன் எனக் கேட்டார்? அவ்விஹாரை நாரஹேன்பிட்டி பொலிசார் அதிகாரப் பிரிவினுள் வந்தாலும் அப் பொலிசிற்குப் பொலன்னறுவப் பொலிஸ் எதனையும் அறிவிக்கக் கூட வில்லை." புதைக்கப்பட்ட குண்டுகள் தொடர்பாக பொலிசார் முன்கூட்டியே விவரமாக தெரிந்து வைத்திருந்தது தேரருக்கு பெரும் வியப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது. தேரர் தனது அறைகளில் வெடிமருந்து களை மறைத்து வைத்திருந்ததாகக் குற்றஞ்
சாட்டியும், தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்க உறுப்பினர்களுக்கு விஹாரையில் இருக்க உதவி செய்ததாகவும் பொலிசார் அவரை ஏசியதாகவும் மேலும் கூறினார். பொலிசார் விஹாரைக்கு வந்த அன்றைய தினம் எனது அறைகளையும் அவர்கள்
சோதனை செய்தார்கள் என்னிடம் வெ
ருந்துகள் இருந்திருந்தால் அன்றைக்கே அவர்களால் அதனை எடுக்க முடியாது போனது ஏன்? என்று கேட்கிறார் தேரர் (த சண்டே லீடர் 25021996) O
L
ந் திகதி நாடெங்கிலு டசாலைகளும் மூடப் |லும் அதனைச் சுற்றி ம் பாதுகாப்பு நடவ டச் சோதனைகளிலும் தமிழர்கள் ஆயிரத்து கைது செய்யப்பட் புத் தகவல் வட்டாரங்
க்கும் அதிகமானோர் ந்தவர்களாவர் எனக் செய்யப்பட்டுள்ளவர் தமிழீழ விடுதலைப் னணித் தலைவர்கள் சிவந்துள்ளது. ழும்பிற்கு வந்த கார கூற முடியாததும் கூறி பாதுகாப்புப் பிரி யில் இட்டுச் செல்ல ப் பல குற்றச்சாட்டுக்க ILLILILILI (GGTGTGOT.
றோ வருகை
டெ கிழக்கு நெருக்கடிக்குத் தீர்வாக அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தின் பின்னணியில் உயர் மட்ட இந்தி யக் கையொன்று உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இத்தீர்வுத் திட்டத்தை இந்நாட்டினுள் அரசி யலமைப்பு மட்டத்தில் செயற்படுத்துவது இவ்இந்தியக்கையின்நோக்கமாகவுள்ளதெ னவும், அதற்காகத் தற்போதே இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் பலவும் செயற்ப டுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங் கள் மேலும் கூறுகின்றன. இதனால் இந்நாட்டு அரசியல் கட்சிகள் பல மீது பல்வேறு நிர்ப்பந்தங்கள் விடுக்கப்பட் டுள்ளதுடன் இந்நாட்டு உயர்மட்ட இந்திய நிறுவனமொன்றின் முன்னணி அதிகாரிகள் இருவர் தற்போதே தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச் சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர். இப்பேச்சு வார்த்தைகளின் நோக்கமானது இந்தியத் தரப்பின் அடிப்படை மீது அரசியல் கட்சிக ளைக் கீழ்ப்படிய வைத்தலாகும். இதே சமயம் இந்திய இரகசிய புலனாய்வு நிறுவனமான றோ(RAWஅமைப்பின்பிரதி நிதிகள் சிலரும் இந்நாட்டிற்கு வந்துள்ளதா கத் தெரிவிக்கும் அத் தகவல் வட்டாரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகச் செயற்படுவதும் மற்றும் தற்
போதைய அரசியல் தீர்வுத் திட்ட வரைவுப் பிரதி தொடர்பாக அறிக்கை தயாரிப்பதும் அவர்களின் வேலையாகவுள்ளதாகக் குறிப் பிடப்படுகிறது. O
(திவயின -19960308)
QIIImirilliLT2Lldidagi
அரசாங்கப் பராளுமன்றக் குழுக்கூட்டம் மூன்றுமாதங்களாகநடைபெ றாததால் அரசாங்கக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் மிகுந்த அதிருப்தியடைந் துள்ளனர். அரசாங்கக் கட்சிப் பாராளுமன்றக் குழு உறுப்பினர்கள் தமக்குள்ள முரண்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாட உள்ள ஒரே யொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடத் தலைமை செயற்படுவது தொடர்பாகத் தாம் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகப் பின்வ ரிசை உறுப்பினர்கள்குழுவின் பேச்சாளரொ ருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக உறுப்பினர்குழுஅமைச்சர் கள் பலரையும் விசாரித்துள்ள போதும் அவர்கள் எதனையும் தெரிவிக்க முடியா துள்ளனர்.
B.L. &ld,
தொகுப்பு :
636
(லக்பிம - 1996025) இப்பத்தியின் நோக்கம் கொழும்பில ருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகள் தவிர்ந்தஏனைய சிங்கள, ஆங்கிலப்பத்திரி கைகளில் வெளிவரும், அதே சமயம் தமிழ்ப்பத்திரிகைகளில் வெளிவராத செய் திகளை வழங்குவதேயாகும்.

Page 3
ன்றைய பொஐ.மு. அரசாங்கம்
பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக்கு மேலாகி விட்டது. ஆட்சியதிகாரத்தை ஐதேகவின் கையிலி ருந்து எடுத்துக்கொள்வதற்காக பொஜமு. வால் முன்வைக்கப்பட்ட முழக்கங்களின் ஞாபகச் சுவடுகள் கூட இன்று காணாமல் போய்விட்டன. ஜனாதிபதி முறைக்கு பதில் பாராளுமன்ற ஜனநாய அரசமைப் பொன்றை கொண்டு வருதல், 17 ஆண்டு கால இராணுவ மயப்படுத்தப்பட்ட ஐதே வின் காட்டாட்சிக்குப்பதிலாக, மக்கள் ஆட் சியை மீளத்தருகின்றஒனநாயகநடைமுறை களை அமுல்படுத்தல், இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமாக தீர்வொன்றை காண்பதன் மூலம் இனங்களிடையேநல்லுறவையும்ஐக் கியத்தையும் ஏற்படுத்தல், யுத்தமற்ற நிலைமை ஒன்றை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு தல் என்பவை இன்றைய அரசாங்கத்தின்பிர தான முழக்கங்களாக இருந்தன. ஆட்சிக்கு வந்த புதிதில் இவற்றை நடைமு றைப்படுத்துவதில் மக்கள் அளித்த மாபெ ரும் வாக்குபலத்துடன் ஒருசிலநடவடிக்கை யில் இந்த அரசாங்கம் கால் வைத்தது என் னவோ உண்மைதான். ஆனால், வழமை போல, இதுவரைகால எல்லா அரசாங்கங்க ளும் செய்ததுபோலவே, அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக உடைப்பில் போடப்பட் டன அல்லது இழுத்தடிக்கப்பட்டு வருகின் DGT. ஜனநாயக விரோதமான தனிநபர்கையில
பெருமளவுக்கு கேள்விமுறையற்ற அளவு திகாரங்களை குவிக்கின்ற ஜனாதிபதி ஆட்சிமுறையை தூக்கியெறிந்து விட்டு பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு திரும் பிப் போவது என்று கூறி அதற்கு ஒரு கால எல்லையையும் அரசாங்கம் விதித்திருந்தது. ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள்தான் ஜனாதிபதியாகப் பதவிப்பிர மாணம் செய்துகொண்டபோது 1995 ஜூலை மாதத்திற்கு முன்பாக ஜனாதிபதி முறை இல்லாதொழிக்கப்பட்டுவிடும் என்று பலத்த கரகோசத்தின் மத்தியில் சூளுரை செய்தார் நாடுபூராவும் உள்ள மக்களுக்கு இந்த உரை தொலைக்காட்சி மூலமாகவும் வானொலி மூலமாகவும் பரப்பப்பட்டது. தாம் பாவித்த தமது வாக்குரிமைக்கு நிச்சய மாக பலன் இருப்பதாக அந்த நேரத்தில் மக் கள் பெருமிதமடைந்திருப்பார்கள் என்ப தில் ஐயமில்லை. ஆனால், அந்த ஜூலை முடிவடைந்து அதை அடுத்து இன் Uம் ஒரு அரையாண்டு கடந்தபின்பும் - இந்த ஆட்சி முறை மாற்றத்திற்கு பிரதான எதிர்கட்சிதானும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தபோதும் இது தொடர்பான முயற் சிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற் றன. நீதி மற்றும் அரசியலமைப்புத்துறை அமைச்சு ஜனவரி மாதம் திகதியிட்டு பெப் மாததத்தில் வெளியிட்டிருந்த அரசியல மைப்பு திட்டமாற்றறத்திற்கான சட்ட வரை வில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைப் படி தனது அதிகாரங்களை நடைமுறைப்ப டுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவு பாராளுமன்றத் தெரிவுக் குழுமுன் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாரா ளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப் பட்டு அதன் பின்னர் மக்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்புவாக்கெடுப்பின் பின் இது நடைமுறைக்கு வரும் என்று குறிக்கப் பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றத்திற் காக இதுவரை காலமும் செய்யப்பட்டது என்ன என்ற கேள்விக்கு பதில் கூறக்கூடிய விதத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக் கையானது பிரதானமாக இனப்பிரச்சி னைக்கு ஒரு தீர்வு என்ற அடிப்படையில், அத்தகைய ஒரு நோக்கத்துடனேயே வெளி யிடப்பட்டிருக்கிறது. நாட்டின் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைக்கும் விவகா ரம் தொடர்பாக அது மேற்குறிப்பிட்ட ஒரு வரியைத் தவிர வேறெதனையும் பேச Gfilậ)Q0ạ). ஜனாதிபதி முறை மாற்றியமைக்கப்படும் என்பதால், ஜனாதிபதியின மாளிகையில் தான் தங்கப்போவதில்லை என்று குறிப் பிட்டஇன்றைய ஜனாதிபதி பிரதமரின் இல் லத்திலேயே தங்கியிருப்பது சகலரும் அறிந்த விடயம். ஆனால், அதேவேளை ஜனாதிபதிக்குரிய சகல அதிகாரங்களும் ஒழுங்காகஇந்தநிமிடம்வரைபாவிக்கப்பட்
டுவருவதையிட்டு வெட்கப்படுவதாகத் தெரியவில்லை ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்ற விரும்பி யதாகக் கூறியபடி அதைச் செய்வதில் காட் டிய இழுத்தடிப்பு ஒன்றும் தற்செயலான தல்ல. இது திட்டமிட்டே செய்யப்பட்டு வரு கின்ற ஒன்று என்பது அரசுதரப்புதகவல்களி லிருந்து தெரிகிறது. ஏனென்றால், தமக்குள் ளேயே பாரிய கருத்து வேறுபாடுகளைக் கொண்டதாக பொஜமுன்னணி இருப்பதா லும் பாராளுமன்றத்தில் மெல்லிய பெரும் பான்மை மட்டுமே இருப்பதாலும் இந்தப் பதவியை தக்கவைத்திருப்பது அவசியமா கும் என்பதே அரசாங்க தரப்பினரின் விவா தமாகும். ஆனால், இனப்பிரச்சினை தொடர்பாக இந்த அரசாங்கத்தின் முயற்சிகள், அதுவும் குறிப்பாக யுத்தம் வெடிததப்பின் உலகளா விய அளவில் கேள்விக்குட்படுத்தப்படத் தொடங்கியதால் நீதி மற்றும் அரசியலமைப் புத்துறை அமைச்சு இப்போது நகல் சட்ட 6/60/Մ வரையை வெளியிட்டிருக்கிறது. நெருக்கடி GLI: காரணமாக எழுந்த அவச்ரத்தில் வெளியி டப்பட்டதால், சட்டநகல் வெறுமனே இனப் 5ெ 9.5 பிரச்சினையை தீர்ப்பதற்காக மட்டுமே வெளியிடப்பட்ட ஒன்று என்று காட்டுவதி லேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள் ளது. ஜனாதிபதி முறை மாற்றம் சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. சட்டநக லின் தலைப்பு மட்டும் அதிகாரப் பரவலாக் கம்தொடர்பான அரசாங்கத்தின்பிரேரணை களை உள்ளடக்கிய சட்ட நகல் சரத்துக்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தச் சட்டநகலின் அறிமுகத்தில் இன நல் நாயக மக்கள் கூட்டு முன் லுறவு அடிப்படையில் பின்வரும் நோக்கங் களுக்காக இந்த சட்ட நகல் தயாரிக்கப்பட் டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 1. எல்லா இனங்களும் பாதுகாப்பாகவும் மனித கெளரவத்துடனும், சமத்துவத்துட னும் வாழும் நிலையை உருவாக்கல் 2 இனங்களின் தனித்துவம், அவர்களது மத மொழி தனித்துவம், அரசுடனும் தாம் விரும்பும் மொழியில் தொடர்புகொள்ளும் உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தல் 3. எல்லா பிரஜைகளும் தமது மனிதஉரிமை கள் அடிப்படைசுதந்திரங்கள் என்பவற்றில் sLL5álát (IpGT FIDLDIGIGITSGT GTGTLG05
ணைகள் (1988), மங் இடைக்கால அறிக்கை(1 நாயக்காவால் ஜனாதிபதி முன்வைக்கப்பட்ட தீர்வு (1994) அனைத்தினதும் காரணங்களாக இரண்டு சாங்கம் முன்வைக்கிறது. உள்ளடங்கலாக இருந்த இரண்டு தீர்வுகளை செய யற் தலைமைத்துவம் பல் துக்கொண்ட எதிர்தரப்பு முடியாமல் செய்யப்பட்ட
66AD6
DIT60)UI
உறுதிப்படுத்தல் இந்த இரண்டு காரண 4 தமிழ், சிங்களம் இரண்டும் உத்தியோக பிட்டு இவை இரண்டி மொழிகளாக்கப்படல் ஆங்கிலம் தொடர்பு ருந்து விடுபட்ட ஒரு தீர்ன மொழியாக்கப்படல் முறைப்படுத்த சக்திவாய்ர் 5. மத்திய அரசுக்கும் பிராந்திய அரசாங்கங் துவத்தையும் தாம் செ கட்கும்இடையில் நல்லுறவைபேணுவதற்கு என்ற உறுதியுடன் இந்த இசைவான விதத்தில் அரசியலமைப்புரீதியி பட்டிருக்கிறது. லான பாதுகாப்பை வழங்குதல் 6 நாட்டின் பல்லினங்களுக்காக ஜனநாயக அமைப்புகள் எல்லா இனங்களும் முழுமை யாகநாட்டின்தேசியவாழ்வுள் பங்குபற்றும் நிலையை உறுதிப்படுத்தல். ஆக, இந்தத்திருத்தம் நாட்டின்இனப்பிரச்சி னையை தீர்ப்பதற்கான அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஒன்று என்ற படமே இவற்றின் மூலம் காட்டப்படுகிறது. உண்மையில் அது அவசியமானதும் தான். ஆனால், ஜனாதிபதி ஆட்சி மாற்றவிவகா ரம் வேண்டுமென்றே குறிப்பிடப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதென்பதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டும். சரி,இந்த இனப்பிரச்சினை தொடர்பான அர சாங்கத்தின் நகல் அறிக்கையையும் சட்ட அம்சங்களையும் ஆரம்பத்திலேயே சட்ட வல்லுநர்களுக்கு விட்டுவிட்டு அதை முன் வைப்பதற்காக அரசாங்கம் கூறும் காரணங்க ளைப் பார்ப்போம். இதுவரை காலமும் இனப்பிரச்னைக்கு தீர்வாக முன்வைக்கப் பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் (1957) டட்லி செல்வா ஒப்பந்தம் (1965) இலங்கை இந்திய ஒப்பந்தம் (1987), ஜன
 
 
 
 

ஒ; மார்ச்.07-மார்ச் 20, 1996
Tassiflu Gleist LGGypy
களமுனசிங்கவின் 992), காமினி திசா தேர்தலின் போது
ஆலோசனைகள் தோல்விக்கான HMTOUGGOTŘlass600GT gy ஒன்று இந்தத்தீர்வு குறைபாடுகள் பற்படுத்தும் அரசி வேறு தீவிரக்கருத் சக்தியால் இயங்க
D.
\DITD
ஆனால், பரிதாபகரமான முறையில் இந்த இரண்டினதும் பாதிப்புக்கு தீர்வுத்திட்டமும் விதிவிலக்காகி விடவில்லை ஆனால்,இது ஒன்றும் எதிர்பார்க்காதவிடய மல்ல, இத்தகைய ஒரு நிலைமையை நாற் பது ஆண்டுகால வரலாறு பற்றி பேசத் தெரிந்த அரசாங்கம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், துருதிஷ்டவசமான விடயம் என் னவென்றால், இந்த அரசாங்கமும் முன் னைய அரசாங்கங்ளைப்போலவே, எந்த விடயங்களைக் கூறுகின்றதோ அதற்கு நேரெதிரான போக்கிலேயே தனது காய் களைநகர்த்திக்கொண்டு வருகிறது. நாடகப் பாணியில், அபரிமித உணர்ச்சியுடன் தமிழ் மக்களது உரிமைகள் குறித்துப் பேசிக் கொண்டே அவர்கள்மீதுமுற்றும்முழுதான சந்தேக நிலையை உருவாக்கும் விதத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. சில உதாரணங்கள் போதும் இதை விளங்கிக் கொள்ள
நவாலி தேவாலயம் உடைக்கப்பட்ட போது, அது உடைக்கப்பட்டதும் அங்குள்ள மக்கள் கொல்லப்பட்டதும், தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு அனுதாபச்செய்தியைக் கூட தெரிவிக்க தயாரற்ற இந்த அரசாங்கம் அப்படியெதுவும் நடக்கவில்லையென்று அடித்துக் கூறியது. அதுமட்டுமல்லாமல், இன்னும் ஒரு படி மேலே போய், அது புலி கள் வைத்த குண்டினால் நடந்திருக்கலாம் என்று தெரிவித்தது.
நாகர் கோவில் மகா வித்தியாலயம் வள வில் குண்டு போடப்பட்டு பாடசாலை சிறு வர்கள் கொல்லப்பட்டபோது அதை மூடி மறைக்க முடிந்தளவு பிரயத்தனப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட வெளிநாட்டு உதவிநிறுவனங்கள்மீது தீவிரமான் காட்டத் துடன் நடந்து கொண்டது. அதற்காக அது கொஞ்சமும் வருந்தியதாக காட்டிக்கொள்ள GÉlâ)GDQ). * மிக அண்மையில் மகசின் சிறைச்சாலை யில் கைதிகள் சக சிங்களக்கைதிகளாலும், ஜெயிலர்களாலும் தாக்கப்பட்டபோதும் அவர்கள் மீது எந்த அனுதாபமும் காட் டாது, ஜெயிலர்களை மாற்றுங்கள் அல்லது தம்மை வேறுசிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரிய பாதிக்கப்பட்ட கைதிகளின் கோரிக்
SIT6OTIT?
ங்களையம் குறிப் ாதும் பாதிப்பிலி வயும், அதுநடை த ஒருதலைமைத் ாண்டிருக்கிறோம் நகல் வெளியிடப்
கைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் கிளிவெட்டிகுமாரபுரத்தில் நடைபெற்ற படுகொலைகளின் போது இப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இராணு வத்தினரே என்று தெரிந்தும் அதை மூடி மறைக்க முயன்றது. விசாரணை நடத்துமா றும் கொலையாளிகளை அடையாளம் காட்ட முடியும் என்றும் கோரியபோதும் விசாரணையை இராணுவ விசாரணையுடன் மட்டுப்படுத்திக்கொண்டது.
புல்லர்ஸ் வீதிபடுகொலைகள் உள்ளிட்ட படுகொலைகளில் ஈடுப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரிகள் மீதான விசாரணை களை இழுத்தடித்து வருகிறது (எம்பிலிப் பிட்டி புதைகுழிகளோடு சம்பந்தப்பட்டதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இராணுவ வீரர்கள், இப்போதுவிடுவிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல, பதக்கம் கொடுத்து கெளரவிக் கப்பட்டுள்ளார்கள்) * வடக்கில் இருந்து அங்குள்ள யுத்தநிலை காரணமாக கொழும்பு நோக்கி வருபவர் களை வவுனியாவில் சிறை வைத்திருப்பது போல தடுத்து வைத்திருக்கிறது கொழும்பி லும் அதன் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் மீது தேவையற்ற விதத்தில் சந்தேகத்தை பரப்பி வருகிறது. சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுபவரகள் தீவிர விசாரணை முடி யும் முன்பாக புலிகள், பயங்கரவாதிகள் போன்ற பூச்சாண்டியை பரவலாக பரப்பிவ
ருகிறது.
1ടg:
இவையெல்லாவற்றிற்கும் மேலாக கொழும்பில் பாடசாலைகளை இழுத்துமூடி விட்டு அதற்கு காரணம் கற்பிப்பதற்காக அதிபர்கள் குண்டு வைக்கப்படும் என மிரட் டல் கடிதங்கள் வந்துள்ளதாக தெரிவித்துள் ளதாக குறிப்பிடுகிறது. ஆனால், அண்மை யில் நடந்த கல்வியமைச்சு அதிபர்கள் சந் திப்பின் போது இது வெறும் கட்டுக்கதை என்பதும், எந்த அதிபரும் அவ்வாறு தெரி விக்கவில்லை என்றும் தெரியவந்தது.
கொழும்பில் நிலைமை மோசமாக இருப்ப தாக பூச்சாண்டி காட்டுவதன் மூலமாக அர சாங்கம் எதைச் சாதிக்கப் போகிறதோ இல் லையோ தமிழ்மக்கள் மீது பரவலான சந்தே கங்களை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத் துவதில் மட்டும் அது வெற்றி பெற்றுவருகி
D5).
வடக்கு நோக்கிச் சென்ற கத்தோலிக்க குருமார் இருவர் தடைசெய்யப்பட்ட
பொருட்களைக் கடத்திச் சென்றார்கள் கொழும்பில் உண்டியல் வர்த்தர்கள் புலிக ளுக்கு பணம் அனுப்புகிறார்கள், நாரஹேன் பிட்டியவில் இருந்த உதவித் தொழில் ஆணையாளர் புலிகளின்ஏஜென்ட்போன்ற பிரச்சாரங்கள் (அவை எவையும் நிரூபிக்கப் படவில்லைகத்தோலிக்ககுருமார் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவறானது என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட் டனர்) இந்த நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கி வருகின்றன! பத்திரிகைத் தணிக்கையைக் கூட அமுல்படுத்த தயாராக இருந்த அரசாங்கம் இந்த மாதிரியான தக வல் குறித்தும் அவையேற்படுத்தும் தாக்கங் கள் குறித்தும் அலட்டிக்கொண்டதாகத் தெரி uLJG.Glá)G0)Q). ஆக, இனங்களுக்கிடையில் நல்லுறவு என்று கூறியபடி அதில் மிகமோசமான பிரி வினை ஏற்படுத்தும் விதத்திலேயே அரசாங் கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த லட்சணத்தில் வைக்கப்பட்ட தீர்வு நக லுக்கு என்ன நடக்கும்? அதிலே கூட திட்டமிட்ட நாடகங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு கதை, சிங்கள மக்களுக்கு ஒரு கதை தமிழ்க் கட்சிகளுக்கு ஒருகதை சிங்கள தீவிரவாதிகளுக்கு ஒரு கதை இத்த கைய ஒரு அணுகுமுறை இரண்டு பக்கத்தி லும் அவநம்பிக்கையை வளர்க்கமட்டுமே உதவும் என்பது பேராசிரியருக்கும் ஜனாதி பதிக்கும் தெரியாத ஒன்று என்ற கொள்ள லாமா? இது அவர்களை அவமதிப்பதாக ஆகாதா? அப்படியானால், உண்மையில் விரும்புவதுதான் என்ன? கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் இருந்து தமிழ் மக்களை விரட்டுவதா? - இன்றைய போக்கின் யதார்த்த முடிவு அதா கத்தான் இருக்கும் என்பதை அனுபவப் பட்ட தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளார் கள் ஒரு தடவை இரு தடவையல்ல மூன்று தடவை கப்பலேற்றப்பட்டு அனுபவப்பட்ட வர்கள் அல்லவா நாம் இம் முறை கப்பல் ஏற்றினால் வலிகாமத்தில் தமிழ் மக்களை குடியேற்றி அங்கு தேர்தலையும் நடாத்தும் சாத்தியம் அரசுக்கு ஏற்படும். அது புலிகளை வெற்றிகொண்ட பெருமிதத்தையும் கூடஏற் படுத்தும் யுத்தத்தை நடாத்தியப்படி இனப்பிரச்சினை யின்தீர்வையும், பொருளாதார வளர்ச்சியை யும் பற்றி ஆரம்பத்தில் சிந்தித்தற்கு நேரெதி ரான முறையில் இப்போது பேசி வருகிறது அரசு அற்ப அதிகாரங்கள் பதவி உயர்வு போன்றவற்றுக்காக கதை சோடிக்கும், பொலிசார்களின் தகவல்கள் தங்கியிருக்கும் பத்திரிகைகள் இதற்கு எண்ணெய் ஊற்றுகின் றன தமிழர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத் தக் கூடிய ஒரு செய்தியை கொஞ்சமாவது பொறுப்புடன் எழுத வேண்டுமென்பதை 'ச மத்துவம் பேசும்பத்திரிகைகள் கூடகவனத் தில் எடுப்பதாகத் தெரியவில்லை. இவை யெல்லாவற்றினதும் முடிவுதான் என்ன? சமாதானம், இனஐக்கியம்.ஜனநாயகம்என் பவையெல்லாம் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கோஷங்கள் மட்டுமே, அவை ஒன்றும் நடைமுறைக்கு அல்ல என்ற கோட்பாட்டையே பொஐ.மு. கொண்டிருக் கிறது என்ற உண்மையை நிலைநிறுத்துவது தானா?
பொஐ.மு. பதில் சொல்லுமா?
இவர்கள்

Page 4
匣ss mé07um寺20,1996
ܒܘܼܡ
கி மாகாணத்தில் உக்கிரமடைந்தி ருந்த அரசியல் பின்னணி கொண்ட தமிழ் முஸ்லிம் இனமுரண்கள் அண்மைக்காலத் தில் ஒரு நல்லநிலைக்கு திரும்பிக்கொண்டி ருக்கிறது. வேண்டாம் இன்னொரு இறந்தகா லம் என்பதுவே இரு இன மக்களினதும் விருப்பமாக இருந்து கொண்டிருக்கிறது.
எனினும், சில அரசியல் அதிகாரம் பெற்ற சக்திகள் மீண்டும் ஓர் முறுகல் நிலையை தோற்றுவித்து விடுமோ என்ற அச்சநிலை யும் கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்களி டையே மெல்ல முளைவிட்டிருக்கிறது.
அபிவிருத்தி வேலைகள் என்ற வகையில்
இன்னோர் இன மக்கள் பாதிப்புறும் நிலை மைகளை கிழக்கில் அவதானிக்க முடிகிறது. அதிகார துஷ்பிரயோகங்கள் சமூக முரண் பாடுகளை வளர்க்க துணைபோகின்றன. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்ச ருமான ஹிஸ்புல்லாவின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விசனம் கொள்கின்றனர். காத்தான்குடி, ஏறாவூர் பிரதேச வீதி அபிவி ருத்தி வேலைகளுக்காக மட்டக்களப்பிலி ருந்து பொலிஸ் பாதுகாப்புடன் ஆயிரக்க ணக்கான ட்ரக்டர்லோட்கிறவலை எடுத்துச் சென்றமை, இது விடயத்தில மட்டு மேயரு டன்பிரச்சினைப்பட்டமை (பெருந்தொகை யான கிறவல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள தால் அப்பகுதி பள்ளமாகி கழிவுகளின் இருப்பிடமாகியுள்ளது) நிலமற்ற பல பொதுமக்கள் இருக்க ஆரை யம்பதியிலுள்ள அரசாங்கக் காணிகளில் வீடுகள் அமைத்துக்கொடுத்துமுஸ்லிம்மக் களைக் குடியேற்றியமை என்பன இதற்கு அடிப்படையாக இருக்கின்றன. மேற்கூறிய இரு நடவடிக்கைகளும் முஸ் லிம் மக்களின் நன்மை கருதி எடுக்கப்பட் டவை என்று கொண்டாலும், ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள காங்கேய னோடை என்னும் முஸ்லிம் கிராமத்தைச் சூழவுள்ள42 ஏக்கர் சதுப்புநிலத்தைசொந்த
அரசியல் இலாபம் கருதி தனது உறவின ருக்கு இறால் வளர்ப்புத்திட்டத்திற்கு தாரை வார்த்துக்கொடுத்துள்ளார். இது தமிழ் முஸ்லிம் சமூகத்திடையே விரோதத்தை வளர்க்கும் நடவடிக்கை என்று கொள்ளா விட்டாலும் தனது சொந்த சமூகத்தையே வஞ்சிக்கும் நடவடிக்கை என்றே கூறவேண் டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்புத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட இடம் வாகரை பிரதேசத்தில் மாத்திரமே உள் ளது. தனது அரசியல் செல்வாக்கைப் பாவித்து காங்கேயனோடைக் கிராமத்தைச் சூழவுள்ள இச்சதுப்பு நிலங்களை வறிய விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலையில் பெறப்பட்டதோடு சில காணிகளுக்குகள்ள உறுதிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் படுகின்றது. இவ் இறால் வளர்ப்புத் திட்டம் அமுல் செய்யப்படுமானால் பின் வரும் விளைவுகள் நிச்சயமாக ஏற்பட்டே தீரும் என்கின்றனர் மட்டக்களப்பு சூழலியலாளர்
1. காங்கேயனோடை மாவிலங்கத்துறை
கிராமத்தைச் சூழவுள்ள 42 ஏக்கா வயல நிலங்களும் உவர் தன்மைகொண்டவை யாக மாறும் 2 வெள்ளம் ஏற்படுகின்ற மழைக்காலங்க ளில் ஆற்றுநீர் இவ்இரு கிராமங்களினுள் ளும் பிரவேசிக்கும். 3. இக்காணிகளில் உள்ள சதுப்புநிலத்தாவ ரங்கள் அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டு மீன் இனம் உற்பத்தியாவதற்கான சாத்தியம் இல்லாமல் செய்யப்படும். 4. இறால் வளர்ப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட் டதன் பின் வெளியேற்றப்படும் அழுக் கான இரசாயனத்தன்மைகொண்டநீர்நேர டியாக மட்டக்களப்புவாவியைச்சென்றடை
file:COUNTD 66JLL LEDÜLILL
யும் என்பதால் பல்லாயிரக்கணக்கானவறிய மக்களின் ஜீவனோபாயத்திற்கு ஆதாரமாக உள்ள மட்டக்களப்புவாவிமேலும் மாசடை யும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூ டிய இறால் வளர்ப்புத்திட்டத்தை எப்படியா வது செய்தே தீர வேண்டும் என்ற உறுதியு டன் ஹிஸ்புல்லா இருப்பதாகவே தெரிகின் றது. மீன்பிடித்திணைக்களம், மன்று பிரதேச சபை, காங்கேயனோடை பள்ளிவாசல் நிர் வாகம், பிரதேச செயலகம், ஊர் பொதுமக் கள் என பலதரப்பட்ட அமைப்புக்கள் இதற் கெதிராகக்குரல்கொடுத்திருந்தும் எதுவுமே ஹிஸ்புல்லாவில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லை. இவையெல்லாவற்றையும் விட சமூகரீதி யான விரோதத்தை அதிகரிக்கும் செயற்பா டாக இவருடைய காத்தான்குடிநீர்விநியோ கத்திட்டம் அமைந்துள்ளது. உண்மையில் காத்தான்குடி தெற்காசியாவி லேயே சனத்தொகை கூடிய ஒரு கிராமம் இதனால் ஏற்பட்ட இட நெருக்கடி காரண மாக சுகாதாரமுறைப்படிகிணறுகள் அமைக் கப்படாத காரணத்தினால், மலசலகடக் கழி வுநீர் கிணற்று நீருடன் சேர்ந்து கிணற்று நீர் குடிப்பதற்கு உதவாது என்றநிலை ஏற்பட்டு விட்டது. இதை நிவர்த்திசெய்வதற்காக காத் தான்குடிக்கான நீர் விநியோகத்திட்டம் ஒன்றைபல மில்லியன்கள் செலவில் அமுல் படுத்த ஆரம்பநடவடிக்கைகளை எடுத்துள் ளார். இதன்படி இந்நீர் வினியோகத்திட்டத் திற்கான நீர் எடுக்கும் கிணறுகள் காத்தான்கு டியை அடுத்ததமிழ்பிரதேசமான ஆரையம் பதியில் நிறுவப்படுகின்றன. இத்திட்டத்தை இவர் சமர்ப்பித்து இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கும் வரை இவ்விடயம் எவருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டே இருந் தது. விடயம் வெளியே தெரிந்தவுடன் ஆரையம்பதி மக்களும் விசேடமாக மண்மு னைப்பற்று பிரேதசசபையும் தமதுபலமான எதிர்ப்பையும் ஆட்சேபனையையும் தெரி வித்திருந்தனர் மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எல்லாம் பலமுறை இவ்விட யம் விவாதிக்கப்பட்டு பலமான எதிர்ப்புக் கள் தெரிவிக்கப்பட்டபோதிலும், ஹிஸ் புல்லா இத்திட்டத்தை நிறைவேற்றுவதி லேயே உறுதியாக இருக்கின்றார் இறுதியில்
பொலிசாரின் பாது ஆரையம்பதில் கிண கள் ஆரம்பிக்கட் எதிர்த்து பெரிய ஆ பெப். 9ம் திகதி அ நடாத்தப்பட்டது. சூழல் ரீதியாகவும் வேலைகள் ஆரை நாளடைவில் தண் ஏற்படுத்தும் என்று லாமல் இருக்கின்றது இவ்விடயம் தொடர் கியஸ்தர் ஒருவரிடம் முஸ்லிம்மக்களுக்கு
ஆனால் இதனால் எ கும் ஆபத்தைச் சுட் புல்லா அவர்கள் னித்து தனது அதி நிறைவேற்ற முன்வ அனுமதிக்கப்பட மு முஸ்லிம்களிடம் வ என்பதற்காக நாங் யாது. இதற்கு எதிர வோம் என்றார். இவ்விடயம் தொட லைவீதியைச் சேர்ந் வரிடம் அபிப்பிரா போதுதான் தமிழ் பழகுகின்றோம். னால் எமக்கு ஏ கணிப்பிடுதல் இய நிலை ஒரு பே ஆனால், காத்தான் குடிநீர் ஒரு முக்கிய கின்றது. இதை மனப்பூர்வமாக ஏ எனவே இரு தரப் சுமுகமான தீர்வுக் கூறினார். இதே விடயம் தொ உள்ள உயரதிகாரி இவ்விடயம் சிக்க கங்களிலும் நியாய டக்களப்பு நகருக்கு இருக்கின்றது. இத வருடங்களாக மு சைக் குளத்தில் இ நீர்வழங்கும்திட்ட அந்நீரைக்கொண் வழங்கலாம். அவ் னைகளைத் தவி அமுல் படுத்த ப கும். எனவே ஹி சியல்வாதிகளும் பட்டு உன்னிச்ை அமுல்படுத்தினா தீர்ந்து விடும் என் ஆனால், மட்டக் திகளோ அசல் பு இருக்கின்றார்கள் 895 UTVTO5LD கதை கொழும்பி டில்இன்னொருக தால் முன்பு பேசி விட்டு புதுக்கதை தற்போது குடிநீர் எழுந்துள்ள இரு யைத் தீர்க்க மு GREGrefl.
 
 

ாப்புடன் தற்போது
தோண்டும் வேலை இதை பாட்டம் ஒன்றுகடந்த எறு ஆரையம்பதியில்
பட்டுள்ளன.
க்கிணறு அமைக்கும் ம்பதி பிரதேசத்திற்கு ர்ப் பற்றாக்குறையை றியும் பிரயோசனமில்
பாக ஆரையம்பதி முக் கேட்டபோதுநாங்கள் எதிரானவர்கள் அல்ல,
ங்களுக்கு ஏற்படப்போ டிக்காட்டியும் கூடஹிஸ் அதையெல்லாம் புறக்க கார பலத்துடன் இதை திருப்பது ஒருபோதும் டியாத விடயம் அவர் ாக்குப் பெறவேண்டும் கள் பாதிக்கப்பட முடி
கஇறுதிவரை போராடு
பாக காத்தான்குடி எல் தமுஸ்லிம்பிரமுகர் ஒரு யம் கேட்டபோது, தற் மக்களுடன் சுமுகமாகப் கடந்த வன்செயல்களி பட்ட இழப்புக்களைக் ாது. அவ்வாறான ஒரு தும் ஏற்படக்கூடாது. டியைப்பொறுத்தவரை தேவையாகவே இருக் நரையம்பதி தமிழர்கள் றுக்கொள்ளவேண்டும். பினரும் கலந்துரையாடி வரவேண்டும் எனக்
ruras LDL>udo ளுடன் கதைத்தபோது, ானதுதான் இரண்டு பக் கள் இருக்கின்றன. மட் ம் தண்ணீர் தட்டுப்பாடு கான தீர்வாக கடந்தபல GODGAJákaGÜLJLL DäGMä ருந்து மட்டக்களப்பிற்கு தைஅமுல்படுத்தினால், டகாத்தான்குடிக்கும் நீர் ாறுசெய்தால்பலபிரச்சி ர்க்கலாம்.அத்திட்டத்தை slógólu Jørgeir Qga)alir புல்லா உட்பட சகல அர இவ்விடயத்தில் ஒன்று நீர்வழங்கும் திட்டத்தை பிரச்சினை சுமுகமாகத் |TiGEGT. ாப்பு தமிழ் அரசியல்வா சோந்திகளைப் போன்று பாராளுமன்றத்தில் ஒரு றத்திற்கு வெளியே ஒரு ஒரு கதை வெளிநாட் தமட்டக்களப்பிற்குவந் வற்றையெல்லாம்மறந்து என்று. எனவே இவர்கள் LGyöála)GT STUGTLDITa. மூகங்களின் நெருக்கடி வருவார்களா என்பதே
தமிழர்களுடைய தாயகக் கோரிக்கை உச்சநிலையை அடைந்த காலத்தின் பின் அதனூடாக நடைபெற்ற, நடைபெறுகின்ற அரசியல், போராட்டங்க
ளின் விளைவால் எழுந்த அனுபவங்கள், பாதிப்புக்கள் வாயிலாக - நீண்ட
காலமாய் தமிழர்களையும், முஸ்லிம்களையும் வடக்கு கிழக்கில் பிணைத்தி ருந்த 'தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற கூட்டு | தமிழர்களின் அரசியல் தலைமைத்துவம், முஸ்லிம்களின் அரசியல் தலை மைத்துவம் என வெவ்வேறாக பிரிந்து போயிற்று. அப்பிரிவின் ஊடாக | |
தமிழர்கள் தங்களுக்கென தனி அதிகார அலகு கோரும் நீண்ட கால கோரிக்
கையின் ஊடே இன்று முஸ்லிம்களும் தங்களுக்கென்ற அதிகார அல
கொன்றை கோரிநிற்கின்றனர். இது பற்றி இன்று அரசியல் அரங்கில் பலத்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழர்களின் அளவிட முடியாதியாகங்களின் பின்னும், சிங்கள மேலாதிக்க வாதிகள் தமிழர்களுடைய நியாயமான தாயகக்கோட்பாட்டை ஏற்க மறுத்து வரும் இன்றைய சூழலில் முஸ்லிம்களின் இக்கோரிக்கையானது சிங்கள மேலாதிக்கவாதிகளாலும் தமிழ் இனவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்கு ஒரு சிறு ஒளிக்கீற்றாலும் தென்படும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில் முஸ்லிம்களின் தனி அதிகார அலகு பற்றிய கோரிக்கையின் நியாய சாதக பாதக தன்மைகள் பற்றி அரசியல் வாதிகள், இனவாதிகளைவிடுத்துசாதாரணமானவடக்கு-கிழக்கில், தெற்கில், வாழும் முஸ்லிம்களின் தமிழர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளுதலானது இக்
கோரிக்கைபற்றிய சந்தேகங்களையும் அச்சங்களையும் இல்லாது ஒழிப்பதற்
கும் இக்கோரிக்கை பற்றிய மக்களின் கருத்துக்களை அரசியல் அரங்கிற்கு கொண்டுவரும் மார்க்கமாகவும் கொள்ளலாம். ஆகவே, முஸ்லிம்களுக்கான தனி அதிகார அலகு பற்றி வடக்கு - கிழக்கு தெற்கில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக் களை சரிநிகரின் ஊடாக எழுதுங்கள் ஆரோக்கியமான தளத்தில் உங்களு டைய கருத்துக்கள் விமர்சிக்கப்படுவதற்கு களம் ஏற்படுத்தப்படும் நம்க்குள் இருக்கும் அனைத்துக் கருத்துக்களையும் நியாயமான விமர்சனத்தின் ஊடாக சுத்தமாக்கிக் கொள்வோம்!
.......ا دمدrصنم سمyANاور 22, 62 y agayوڑوser:Dau anyوام
—
povoalb Lorrassroot Gastrifákonas 1985) ஆண்டளவில்தான்அரசியல் அரங்கில்முன் வைக்கப்பட்டது முஸ்லிம் ஐக்கிய விடு தலைமுன்னணியின் செயலாளராகவிருந்த எம்ஐஎம் முஹியத்தின் அவர்கள் தான் இக்கோரிக்கையின் முதற் குரல் சர்வகட்சி மகாநாடு தொடக்கம் தேர்தல் மேடைகள் வரை இக்கோரிக்கை சொல்லப்பட்டு வந்தி ருக்கிறது.முஸ்லிம்லீக்கில்எம்ஐஎம்முஹி பத்தின் அவர்கள் அங்கம் வகித்த காலத்தி லேயே தான்முதன்முதலாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கிழக் கில் அதிகம் செல்வாக்குப் பெறாததும் அதன்கீழ்முஸ்லிம்களைஒன்றுதிரட்டஅக்க றைப்படாததாலும் 1982ம் ஆண்டு ஒரு அமைப்பாக தோற்றம்பெற்ற முஸ்லிம்காங் கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக் கப்பட்ட் பின் வடக்கு கிழக்கில் நடை பெற்றதேர்தல்களில் முஸ்லிம்மாகாணத்தை பெற்றுத் தருவதே நோக்கமென முஸ்லிம்க ளிடம் சொல்லிவந்திருக்கிறது. அண்மையில் கூடவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின்முன்முஸ்லிம்காங்கிரஸி னால் இக்கோரிக்கை முன்வைக்கப்படவுள் ளதாகத் தெரியவருகிறது. இக்கோரிக்கை
குறித்து முஸ்லிம் மக்களிடையே பலத்த
கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது அம் பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள்
ஒரு கருத்தையும் மட்டக்களப்பு:திருகோன
மலை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் ஒருகருத்தையும் வடக்கேதமதுதாயகமாகக் கொண்ட முஸ்லிம்கள் இன்னுமொரு கருத் தையும் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
முஸ்லிம்களுக்கு தனி அதிகார அலகு கோரும் கோரிக்கையானது சாதாரணமான மக்களிடத்தே இன்னும் தெளிவுபடுத்தப்ப டாததாகவே உள்ளது. ஆனால் இப்போது முஸ்லிம் காங்கிரசினால் தெரிவுக்குழு முன் வைக்கப்படவுள்ள யோசனைகள் குறித்து அறியப்படக்கூடியதாகவுள்ளது இவ்யோச னைகள் குறித்து ஏனைய அரசியல் கட்சி கள் முஸ்லிம் அமைப்புக்கள் இன்னும் தங்க ளது கருத்துக்களை தெரிவிக்கவில்லை
QyGrG) saucessurat Guntasanatas GDIGIT QUpes oth #ifüüeñ 0ägä0ảiệng. Qā(MITo னைகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தமிழ்மக்க ளின் நல்லெண்ணத்தைக்கோருகிறார். அவ்
நன்கிழக்கு மாகாணசபை
இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்க ளுக்கான உபஅலகு 1. தென்கிழக்கு மாகாணசபை அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை பொத்துவில் தொகுதிகளை மையமாகக்கொண்டதென்கிழக்குமாகான சபை எனும் தனி அதிகார அலகு இத்தனி யான அதிகார அலகுடன் மட்டக்களப்பு திருகோணமலை வன்னி மாவட்டங்களி லுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச
சபைகள் இணைக்கப்படல் வேண்டும் இணைக்கப்பட வேண்டிய பிரதேச
காத்தான்குடி ஏறாவூர் வாழைச்சேனை குச்சவெளி கிண்ணியா, தம்பலகாமம் புல் மோட்டை மன்னார் எருக்கலம்பிட்டி முசலி ஆகியனவாகும். இச்சபைகள் நிலங் கள்தொடர்பற்றதும் அதிகாரங்கள்தொடர் புடையதுமாக அமையும் 2. இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான உபஅலகு அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை பொத்துவில் ஆகிய தொகுதி களுடன் வடக்குகிழக்கிலுள்ளஎனையமுஸ் லிம் பிரதேச சபைகளை இணைப்பதுடன் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக் BASIGOY POLUSONO(9) இவ் உபஅலகு தனித்துவமாக இயங்க அமைக்கப்படுவதோடு வடக்கு கிழக்கு மாகாண அரசில் உதவி முதலமைச்சர் பதவி ஒன்று ஏற்படுத்தப்பட்டு அது முஸ்லிம் ஒரு வருக்குவழங்கப்படுவதுடன்வேறு இரண்டு அமைச்சர் பதவிகளும் வழங்கப்படவேண் டும் உதவி முதலமைச்சர் வடகிழக்கின் சட் பத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பாவை ாக இருக்கவேண்டும் மற்றஇருஅமைச்சர் களும் கல்வி காணி விவசாயம் நீர்ப்பாக னம் சுகாதாரம் ஆகிய முக்கியமானவற்றில் சிலவற்றை வழங்கவேண்டும் முஸ்லிம் காங்கிரசின் இக்கோரிக்கைகள் குறித்து முஸ்லிம்கள் மெளனம் சாதிக்கக் கூடாது தமிழ் மக்கள் தங்களுடைய கருத் துக்களைச் சொல்லத் தயங்கக் கூடாது இத ணுடைய விளைவுகளை அனுபவிக்கப் போகிறவர்கள் வடக்குகிழக்கில்வாழும்தமி ழர்களும் முஸ்லிம்களுமே எனவே உங் நியாயமான கருத்துக்களை எழுதுங்கள் . ܬܐ

Page 5
*T
கிடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அல்லலுற்று வரும் தமிழ் மக்களின் பிரச்சி னைக்குசந்திரிகாவின்மூலமேனும் ஒருசுமு கமான தீர்வைக் கண்டிடலாம் என்ற தமது சற்றும் மனந்தளராத முயற்சியில், தமிழர் விடுதலைக் கூட்டணியும், முன்னாள் விடு தலை அமைப்புகளும் மீண்டும் களத்தில் இறங்கி பல மாதங்கள் உருண்டோடிவிட்
լ GUI.
அரசு தனது தீர்வுப் பொதியை ஒரு சட்ட வரைவாக ஜனவரி 16ம் திகதி வெளியிட்ட பின்னர் தமிழ்ப் பிரதிநிதிகள் மிக முனைப் பாக அரசுடனும், ஐக்கிய தேசியக்கட்சியுட னும், மற்றும் தென்னிலங்கையில் உள்ள பல
அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளில்
ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தத் தீர்வுப் பொதிவிடயத்தில் தமிழரின் ஐக்கியப்பட்ட ஒரு நிலைப்பாடு முக்கியம் என்ற அடிப்படையில் ரெலோ, புளொட் ஈபிடிபி, ஈபிஆர்எல.எப், ஈரோஸ் ஆகிய ஐந்து அமைப்புகளும் ஓரணியில் இணைந்து செயல்படுகின்றன. கூட்டணி வழமைபோல் தனித்துத்தன் வேலைகளில் ஈடுபடுகிறது. ஐந்து இயக்க அணி ஒரு புறமாகவும் கூட் டணி மறுபுறமாகவும் தீர்வுப்பொதியின் சட்டவரைவுபற்றி அடிக்கடி பேசுவதாலும், பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவதாலும் இவற்றிற்கெல்லாம் ஒழுங்காக பத்திரிகைக ளில் விளம்பரம் கிடைப்பதாலும் மக்கள் மத் தியில் தீர்வு ஏதோ விரைவில் கையில் கிடைத்துவிடும் என்பது போன்ற எண்ணம் தோன்றக்கூடிய ஒரு சூழல் உருவாகியுள் GT5.
டெங்களுக்கும் உங்களது சந்ததிகளுக்கும்
ஒரு கெளரவமான தீர்வைப் பெற்றுத்தருகி றோம் எனத் தமிழ் மக்களது ஜனநாயக வழிப்பிரதிநிதிகள் இழுத்தடித்தது நாற்பது வருடங்களுக்கு மேலாக அதன் பின்னர் தமிழ் ஜனநாயகவாதிகள் துரோகிகள் ஆயுதப் போராரட்டமே சரி யான வழி என வந்தவர்கள் கூட தீர் வொன்றை நாம் சிங்களத் தலைமைகளிடமி ருந்து பெற்றுத்தருகிறோம் எனக் கூறத்த லைப்பட்டு இப்போது ஒன்பது வருடங்கள் உருண்டோடிவிட்டன. இவ்வாறு காத்திருந்து காத்திருந்து இலவ மரத்துக்கிளிகளாய் அல்லற்பட்டு நிற்கும் தமிழ் மக்களுக்கு மீண்டும் தடயுடலாகக் கானல்நீர் அள்ளப்புறப்படு முன்னர் தீர்வுப் பொதி தொடர்பான உண்மை நிலவரத்தை இம்முறையாவது வெளிப்படுத்த அனைத் துத் தமிழ்க்கட்சிகளும் குழுக்களும் முன்வர வேண்டும் என்பதே எமது அவா. இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவெனில் தமிழ்ப் பிரதிநிதிகள் பல ருக்கே இது சரிவராது என்ற எண்ணம் உள் ளது. அதை வெளிநாட்டு இராஜதந்திரிகளி டமும், நெருங்கிய நண்பர்களிடமும் கூறு கின்றார்களே ஒழிய மக்களிடம் கூறத்தயங் குகிறார்கள் இதற்குப் பல காரணங்கள் உண்டு ஒன்று இதைச் சொன்னால், அரசாங்கத்திற்கு பாரா ளுமன்றில் ஆதரவளித்து என்ன சிரைக்கிறீர் கள்என மக்கள் கேட்பர் என்ற ஒருசஞ்சலம் இரண்டு நாமும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர் வைக்காண்பதற்காக அவர்களுடைய பிரதி நிதிகள் என்ற வகையில் அயராது முயற்சிக் கிறோம் என்ற மயக்கத்தை நீடிக்க முடியாது போய்விடும் என்ற கவனம் அரசு முன்வைத்த தீர்வுப் பொதியின் சட்ட வரைவைத்தாம் விரும்பிய திருத்தங்களு டன் சட்டமாக்குவதில் தமிழ்கட்சிகளும் குழுக்களும் இன்று எதிர்நோக்கும் பிரச்சி GODGØTUGT GTGTGOT? முதலாவது, அரசின் நிலைப்பாடு இம்மா தம் 25ம்திகதி ஐந்துகட்சிக்கூட்டு p எல். பிரிஸை தீர்வுப் பொதி தொடர்பாக அதிகார பூர்வமாகச் சந்தித்தன என்பதும், சட்டவரை வில்தாம்சிக்கலெனக்கருதிய5விடயங்கள் பற்றியும், அதிகார அலகு தொடர்பாகவும் பேசின என்பதும் பத்திரிகையில் வந்த செய்தி அவர்களிடம் ஜிஎல் பீரிஸ் அடிப்ப டையாக வலியுறுத்தியது என்ன? ஐதே கவை நீங்கள் எவ்வாறாயினும் வழிக்குக் கொண்டுவரப்பாருங்கள் அந்தக் கட்சி அர சியல் யாப்பின் இரண்டாவது சரத்து பற்றி யும் 76வது சரத்து பற்றியும் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டை மாற்றினால் எல்லாம் சுமூகமாக நடைபெறும் என்று அவர் கூறினாராம் அத்துடன் வடகிழக்குத்
தாயகம் பெளத்த மதத்திற்குச் சட்டநகலில்
கொடுக்கப்பட்டுள்ள அதிமுதன்மை, மாநில சபைக்கான காணியதிகாரம் மற்றும் இன் னோரன்ன குறைகளை பெரிது படுத்தி வெளிப்படையாகக்கூக்குரலிடாதீர்கள் என் றும் அவர் ஐந்து தமிழ்க்கட்சிகளிடமும் கேட் டுக்கொண்டார். (இதற்கு முதல்நாள் மாலை இக்கட்சிகள் இன்று பொதுஜன முன்னணி அரசில் அங் கம் வகிக்கும் இடதுசாரிகளை சந்திக்கப் போனபோது கூட இந்த ஆலோசனை கூறப் பட்டது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விடயம்) "நீங்கள் எம்மை ஐதேகவை வழிக்குக் கொண்டு வாருங்கள் எனக் கூறி அனுப்பு வதை விடுத்து உங்களது நிலைப்பாட்டை முதலில் திட்டவட்டமாகப் பிரேரியுங்கள் அதுதான் உங்கள் கடமை' என ஜீ. எல். இற்கு இக்கூட்டத்தில் பதிலிறுத்த ரெலோ ஆலோசகர் சிறீகாந்தாவின் கூற்றைநாம் கவ னிக்கவேண்டும் முன்னர் தமிழ்க்கட்சிகளை பகைக்காமல் தனக்குநெருக்கமாக வைத்துக் கொள்வதற்கும் அதே வேளையில் அவர்க ளுக்கு தீர்வுத் தொடர்பாக ஒரு திட்டவட்ட மான உறுதிமொழியைக்கொடுத்து அதன் மூலம் சிங்கள எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளாமல் இருப்பதற்குமாக பிரேமதாசா
ஒற்றையாட்சிமுறை வ ஆகியவற்றில் ஐதேக என்பது தெரிந்தவிடய கவை வழிக்குக் கொன் தமிழ்க்கட்சிகளை இற றிற்கும் ஐ.தே.கவிற்கு பாடு பெருகி அதன் தமிழரின் வெறுப்பும் அ அங்ங்ணமில்லாமல் த GO) GOTLLUITGAAT GÉLULUIJSEGM கொடுத்துவிடுமெனில் டலும் தமிழர் மத்தி கிடைக்கும் என்பதும், பொதி வெற்று வேட்ட மக்கள் உணரத் தலைப் சாட்டைஐதேக மீதுச பொதுஜன ஐக்கிய முன் இதைச் சரியாகப் புரிந் ணக்குப்போட்டு மிகச் செய்கிறது ஐதேக முன்னாள் அமைச்சர் பு தலைமையில் தேசிய ஒ வொன்றைநியமித்துள் அமைப்புகளுடனான களை அக்குழுவே கை கூட்டணி சந்தித்தது. வி
குட்டை குழு
பூச்சொருகும் காதை நீட்டும்
கையாண்டதந்திரத்திற்கொப்பானதே இன்று ஜிஎல் பீரிஸ் தமிழ்க் கட்சிகளை ஐதேக வின் பின் அனுப்புவது இதைப்புரிந்துக்கொள்ளமுடியாத அரசியல் அப்பாவிகள் அல்ல நம் தமிழ்ப்பிரதிநிதி கள் பிரச்சினை என்னவெனில் 87 இற்குப் பின்னர் அவர்கள் விக்கிரமாதித்தர்கள் ஆகி விட்டார்கள் என்பது தான் உண்மை (சிங் கள இனவாதம் எனும் முருங்கை மரத்தில் தொங்குகிறது தீர்வு எனும் வேதாளம்) இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய காலத் தில் பிரேமதாசா ஒரு சர்வகட்சி மாநாட் டினை தொடர்ந்து நடத்தி வந்தது தெரிந்தவி டயம். அது பிசுபிசுத்துப் போக அவர் பாரா ளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தினை ஆரம்பித்தார். இது தமிழ்க்கட்சிகளின் முழு மையான ஆதரவு அவருக்குத் தேவைப் பட்ட காலம் இக்காலகட்டத்தில் தமிழ்க்கட் சிகள் தீர்வுத்திட்டம் ஒன்று பற்றிய உறுதிப் பாட்டை அவரிடம் எதிர்பார்த்துச் சென்ற போதெல்லாம் அவர் கூறுவார். 'எனக்கு ஒரு தீர்விற்கு உடன்படுவதில் எந்த ஆட்சே பனையும் இல்லை, ஆனால் நீங்கள் முஸ் லிம் காங்கிரசுடனும் பேசி இணக்கப்பாட் டுக்கு வந்தபின் என்னிடம் கூறினால் கார் யத்தை முடிக்கலாம்' என்று அவருக்குத் தெரியும் அஷ்ரஃப்பைப் பற்றி கொஞ்சநாள் பிரேமதாசாவின் கதையைக் கேட்டு தமிழ்க்கட்சிகள் முஸ்லிம் காங்கிரசு டன்பேசிப்பார்த்தன. சரிவரவில்லை. காலம் ஓடிற்று பிரேமாவை எதிர்க்கவும் முடிய வில்லை. தீர்வைப்பெறவும் முடியவில்லை. இன்று ஜிஎல்.உம்சந்திரிகாவும்இதைத்தான் செய்கிறார்கள் ஐதேகவிடம் தமிழ்க்கட்சிகளை அனுப்பி னால் அவை வெறுங்கையுடன்தான் திரும்
பும் என்பது அவர்களுக்குத் தெரியாத
தொன்றல்ல.
லாக முன்பக்கப்படமும் நடந்தது என்ன? கூட்டணிப் பிரமுகர் QTð GQJøILDITüJö (:5 நாம் இவற்றை எமதுெ பிக்கிறோம் என மட்டு பின்னர் ஐந்து கட்சிக இதே பதில் தமிழ்ப் பி கிழக்கு இணைப்பு யாட்சிமுறைநீக்கம் ஆ வற்றை ஐதேக மறுத்து லாவற்றையும் நாம் கட் செயற்குழுவிடம் இட என்றே மீண்டும் மீண்டு ஏன் இப்படி நடந்து செ மூன்றாம் ஈழப்போர்ெ நீடிக்கப்போகிறது. அது மக்களைக் கடுமையா இனியும் பாதிக்கப்போ மாகசந்திரிகாவை ஒரு வைத்துக் கொண்டாடிய ரையும் பொஜஐமுை வும் வெறுக்கத் தொ. நிலைமை இப்படியிரு பொதி சட்டமாகுவதற் ளித்து அது நடைமுறை காவிற்கே அக்காரி பெருமை போய்ச்சேர்ந் தியில் அவருக்கு இன்று போய்க்கொண்டிருக்கு நிமிர்ந்துவிடும். எனே மாக சந்திரிகாவிற்குத கிட உதவ வேண்டும் சிந்தனை சென்ற முறைபொதுத்ே தித் தேர்தலிலும் டிபி போன கைங்கர்யத்தில் LitäranlouolarfläTeuffä
 
 

படகிழக்குஇணைப்பு விட்டுக்கொடுக்காது ம். எனவே ஐதே ண்டு வரும் பணியில் க்கி விட்டால் அவற் மிடையிலான முரண் மூலம் அக்கட்சிமீது திரிக்கும் என்பதும், ற்செயலாக பிரச்சி ல் ஐதேக விட்டுக் அதற்குரிய கைதட் யிலிருந்து தமக்கே
இறுதியில் தீர்வுப் ாயிற்று எனத் தமிழ் படும் போது குற்றச் மத்தலாம் என்பதும் னணியின் கணக்கு துகொண்டு எதிர்க்க சாதுர்யமாக வேலை
ரோன் பெர்னாந்து ருமைப்பாட்டு குழு ாது அக்கட்சி தமிழ்
பேச்சுவார்த்தை யாள்கிறது. முதலில் ரகேசரியில் தடயுட
225 tonia.07-tonrig. 20, 1996
மற்போனதாலேயே தாம்தோற்கவேண்டிய தாயிற்று எனவும், சந்திரிகாவின் பெரிய வெற்றிக்குக் காரணம் சிறுபான்மை வாக்கு கள் அதிலும் குறிப்பாகத் தமிழ் வாக்குகள் அவர் பக்கம் திரும்பியமையே எனவும், ஐதேக சரியாகவே கருதியுள்ளது.
இந்நிலையில் தமிழ் வாக்குகளை சந்திரிகா விடம் இருந்து அந்நியப்படுத்தித்தம் பக்கம் இழுக்கின்ற வேலையை சிங்கள மக்களை விரோதிக்காத வகையில் செய்ய வேண்டும் எனக் களத்தில் இறங்கியுள்ளது ஐ.தே.க ஒரு பக்கத்தில் டொக்டர் ஜயலத் ஜயவர்த்த னாவின் ஊடாக தான் மட்டுமே வடக்கு அக திகள் பற்றி மிகவும் கவலையும்அக்கறையும் கொண்டுள்ளதாகக் காட்டுகிறது. தமிழ்க்கட் சிகளை உடனுக்குடன் சந்தித்து மிகக் கரிச
னையாக அவர்களது கருத்துக்களைக் கேட்
கிறது. தமிழ்ப் பத்திரிகைகளில் தான் தமிழர் மீது கரிசனை கொண்டுள்ளதுபோல் காட்ட முற்படுகிறது.
மறுபக்கம்தான் ஒற்றையாட்சி விடயத்தில் விட்டுக் கொடுக்கப்போவதில்லை எனவும் தமிழர்தாயகக்கோட்பாட்டைஅங்கீகரிக்கப் போவதில்லை எனவும், ஆங்கில, சிங்கள பத்திரிகைகளுக்கும்மற்றும் தெற்கில்சிங்கள மக்கள் மத்தியிலும் திட்டவட்டமாகக் கூறிவ
தமிழ்க் கட்சிகள்
செய்தியும் வந்தன.
கூறியவற்றையெல் ட்ட ஐ.தே.க. வினர் யற்குழுவுக்குசமர்ப் ம் கூறினர். ள் சந்தித்த போதும் ரதிநிதிகள் வடக்கு பெளத்தம், ஒற்றை கியன பற்றிக் கூறிய ரைக்கவில்லை. எல் ilutila. ம் சமர்ப்பிக்கிறோம்
ம் கூறப்பட்டது. ாள்கிறது ஐ.தே.க.? வற்றிதோல்வியின்றி ஏற்கெனவே தமிழ் கப் பாதித்துள்ளது. கிறது. இதன் காரண காலத்தில்தலைமேல் தமிழ் மக்கள் அவ வயும் விரைவில் மிக டங்கி விடுவார்கள் கும் போது தீர்வுப் கும் நாம் ஆதரவ க்கு வந்தால் சந்திரி பத்தைச் சாதித்த துவிடும். தமிழர்மத் விரைவாகச்சரிந்து ம் ஆதரவு மீண்டும் வநாம் ஏன்மடத்தன மிழ் ஆதரவுப் பெரு என்பது ஐதேகவின்
தர்தலிலும் ஜனாதிப விஜேதுங்க செய்து காரணமாக, சிறு குதம் கட்சிக்குவிழா
ருகிறது. ஐந்து தமிழ்க்கட்சிக் கூட்டு அண்மையில் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கா வைச் சந்தித்துப் பேசியபோது ஐ.தே.கவின் இவ்விரண்டு நிலைதெடடத் தெளிவாகவே வெளிப்பட்டது. "எமதுகட்சியில் தீர்வுப் பொதி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நாங்கள் இவற்றைத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கி றோம்' என்று கூறினார் அவர் போனவர்க ளிடம் சந்திப்பின்முக்காற்பகுதிநேரத்திற்கு மேலாக ரணிலிடம் ரெலோ சிறிகாந்தாவே GUAGII. புலிகளுக்கு வடக்கில் தற்போது மக்கள் மத் தியில் ஆதரவுகணிசமாகவீழ்ந்துவருகிறது. பிரபாகரனின் பிறப்பிடமான வல்வெட்டித் துறையில் கூட அவருக்கான ஆதரவு வீழ்ந்து விட்டது. எனவே இந்நிலையில் தீர் வுத்திட்டம் ஒன்று நடைமுறையாகிறதெனில் தமிழ்மக்களிடம்நல்லவரவேற்பு இருக்கும். அதனால் ஐதேக பொதி நடைமுறையாக ஆதரிக்கவேண்டும் என ரணிலுக்கு எடுத்து ரைத்தார். இதற்கு முன்னர் ஐ.தே.கவுடன் ஐந்துதமிழ்க் கட்சிகள் கூட்டு நடத்திய பேச்சின் போது ரெலோசார்பில்சென்றிருந்தசிவாஜிலிங்கம் புலிகளை உட்படுத்தியே ஒரு சமாதானத் தீர்வு அமைய வேண்டும் என்பதே தமது அமைப்பின் திட்டவட்டமான நிலைப்பாடு எனக்கூறியிருந்தார். புலி விசயத்திலும் ஐந்து கட்சிக் கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து நிலவுவதைப் பேச்சுக்களின போது கண்டறிந்த ஐதேக அதனையும் பயன் படுத்தி மேலும் குட்டையைக் குழப்பி காரி யத்தை கொண்டு போகலாம் என எண்ணு வது வெளிப்படை இதனிடையில் தீர்வுப்பொதியின் சட்டவரை வில் பல முக்கிய மாற்றங்களை வலியுறுத்த
வென ஜனாதிபதியைக் கடந்த 29ம் திகதி சந்திக்க இருந்தனர் தமிழர் விடுதலைக் கூட் Løflufløli. சந்திப்பு கடைசியில் ரத்தாயிற்று ஆனால் அதேவேளை டக்ளசுடன் சந்திரிகா அடிக்கடி நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடு பட்டு வருகிறார். மீண்டும் இடைக்கால நிர் வாகசபைபற்றி ஒரு இணக்கம்இச்சந்திப்புக ளின் மூலம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசிற்கு தமிழ் மக்களின் பிரச்சினையைப் பற்றி எந்த விதமான திட்டவட்டமான
நிலைப்பாடும் இல்லை என்பதும் இது விட
யத்தில் சுற்றிவளைத்துப்பேசி தமிழ்ப் பிரதி
நிதிகளின் காதில் நயமாகப் பூச்சுற்றுவதே ஐ.தே.கவின் குறிக்கோள் என்பதும் இவற்றி லிருந்து தெளிவாகத் தெரிகிறது. இருகட்சிகளுக்கும் தேவை ஒன்றே ஒன்று. அது தமிழ் மக்களின் மொத்த வாக்கு அதை சிங்கள மக்களைப் பகைக்காமல் எவ்வாறு பெற்றுத் தக்கவைத்துக் கொள்வது என்பது தான் ஐ.தே.கவுக்கும் பொஜஐமுவுக்கும் உள்ள பெருங்கவலை அரசும் ஐ.தே.கவும் தமிழ்மக்களின் பிரச்சி னைக்கு ஒரு தீர்வு என்ற விடயத்தை இந்தக் கவலையின் வட்டத்தினுள் வைத்துத்தான் எடைபோடுகின்றன. பாராளுமன்றப்பாதையூடாகவும், சிங்களத் தலைமைகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தை கள் ஊடாகவும் தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க முடியாததெனவும் அங் ங்ணம் முயன்றவர்கள் இனத் துரோகிகள் எனவும் இன்றைய ஐந்து கட்சிக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில்87ம்ஆண்டிற்குமுன்னர் ஆணித்த ரமாகப் பிரச்சாரம் செய்தது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை ஜனநாயக வழியில் சிங்களதலைமைகளு டன் பேசி ஒரு தீர்வைப் பெறலாம் என முற் பட்ட ஒருசிலருக்கு இவ்வியக்கங்கள் மரண தண்டனை வழங்கியதும் உண்மை பேசிப்பேசி எதுவும் கிடைத்ததில்லை அடி உதை கொலை கொள்ளை, நிலப்பறிப்பு என்பவற்றைத் தவிர என்ற கசப்பான அனு பவம்தான் இவ்வியக்கங்கள் உருவாகி வளர்ந்த காரணம் என்பது தமிழ் மக்கள் மறந்து போய்விட்ட ஒன்றல்ல. எனவே தீர்வுப்பொதியின் பின் ஒடித்திரியும் இயக்கங்களிடம் பின்வரும் கேள்விகளை நொந்துவாடும்தமிழ்மக்கள் சார்பாகக்கேட் கிறேன். 1. நீங்கள் பேச்சுவார்த்தைகளில் இறங்கிய பின்னர் ஒன்பது வருடங்கள் போய்விட் டன் ஒழுங்காக நடத்தக்கூடிய கிராமசபை அதிகாரமாவது இரந்துபெற்றுத்தந்தீர்களா? 2. இப்படியே பேசிப் பேசி மேலும் வருடங் கள் ஓடும் போது இனிவரும் இளையதலை முறை, நீங்கள் அன்று கூட்டணியை நோக் கிக் கூறியதையே உங்களை நோக்கிக் கூற முற்பட்டால் என்னசெய்யப்போகின்றீர்கள் அந்த இளைய தலைமுறையை புலி என முத்திரை குத்தி அரசதுணையுடன் அழிக்கப் போகின்றீர்களா? 3. தனித் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என தமிழ் மக்கள் ஏகோபித்த கருத்தை 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெளிப்படுத்தி னர். அதன் பின்னர் தமிழ் மக்கள் சுதந்திர மாகவாக்களித்தஒரு தேர்தலும்இன்றுவரை நடைபெறவில்லை. எனவே 77 மக்கள் ஆணையின் அரசியல் வலு இன்றும் மறைந் திடவில்லை. நீங்கள் இன்று கடைபிடித்தொ ழுகும் ஜனநாயக வழிமூலமே அவர்கள் தம் தீர்மானத்தைவெளிப்படுத்தினார்கள் இந்நி லையில் எந்த அரசியற்-தார்மீக அடித்தளத் திலிருந்து நீங்கள் அவர்களிடம் பேசுகிறீர்
GT2 4. எந்த அரசியற் தார்மீக அடித்தளத்திலி ருந்து நீங்கள் இன்று அவர்களிடம் ஐ.தே.க வையும் பொஜஐமுன்னணி அரசையும் பரிந்துரைக்கின்றீர்கள்? 5.77 பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் செய்த காரியம் முட்டாள்தனமான காரியம் என நீங்கள் உள்ளூரக் கருதுவதால்தான் தீர்வுப் பொதிவிடயமாக ஐ.தே.கவும், பொஜஐ. முவும் நயமாகப் பேசிவைக்கும் பூவிற்கெல் லாம் பவ்வியமாகக் காதைநீட்டுகிறீர்களா? 7. அங்ங்ணமாயின் 'தமிழ் மக்களே நீங்கள் முட்டாள் என நாம் நினைக்கின்றோம்" எனக்கூறிடஏன்நீங்கள் இனியாவதுமுன்வ ரக்கூடாது?
ஓசி

Page 6
: மார்ச் 07:மார்ச் 20, 1996
175 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டில் அடிமை வாழ்க்கை வாழ்ந்துவரும் மலையக மக்கள் இந்நாட்டின் ஓர் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்படாமையும் அவர்களின் உரிமைகள் அடிபடைதேவை கள் பூர்த்தி செய்யப்படாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். இப்படியான நிலையில் இவர்களுடைய ஊ.சே நிதி பறி போகும் நிலையும் அண்மித்துக்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் பெருந்தோட்ட பயிர்ச்செய் கைக்காக தென்னிந்தியாவிலிருந்து இவர் கள் வந்து குடியேறி175ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. இன்னும் இவர்கள் அடி மைப்பிடியிலிருந்து விடுவிககப்பட வில்லை. இந்த சூழ்நிலையிலேதான் 1948ம் ஆண்டு இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத் தது. கிடைத்து ஆறுமாதத்தில் இந்த மக்க ளின் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர் என்ற முத்திரைகுத்தப்பட்டது. இதற்கு முன்பு மலையகம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பத்துப்பேர் இருந்தார்கள் இதனைப் பொறுக்கமுடியாத சில இனவாதி களால் இவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட் டது. இந்தப்பரிதாபகாரணத்தால் தங்களின் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்ப இந்த மக்களுக்கு தகுதியில்லாமல் போய் விட்டது. அதன் பின்பு நீண்ட நாட்களாக நாடற்றவர்களாகவே வாழ்ந்து வந்த இம்மக களுக்கு 1988ம் ஆண்டு வாக்குரிமை
வழங்கி இந்நாட்டு பிரசைகளாக ஏற்றுக் கொண்டார்கள். இதுவும் வர்த்தமானி பிரக டனம் செய்யாமல் நிச்சயமற்ற நிலையி லேயே உள்ளது. இந்த வாக்குரிமையைப் பயன்படுத்தி இப்போது எமது மக்களின் பிர திநிதிகளாக ஒன்பது பாராளுமன்ற உறுப்பி னர்கள் தற்போது செயல்பட்டு வருகிறார் கள். இதில் ஒருமுழு மந்திரியும், ஒரு அரை மந்திரியும் இருக்கின்றார்கள் இந்த அரை மந்திரிக்கும் முழு மந்திரிக்குமிடையில் புரிந் துணர்வு இல்லை. இந்த மக்களின் தேவைக
Ebo S G 丽
8 S
S
S) ଔଷ୍|.
丽 ਭੇ (...)| ।
இருப்பதாகத் தெரிய Gló GIJGDGIG) இல்லை சந்திரசேகர றுக்கொள்வதா? எ குழப்ப நிலை தற்ே
ட்டனில் நடைபெற்ற கூட்ட
தின் ஆணையாளர்தோட்டத்தொழிலாளர்க ளூக்கு மட்டுமே தோட்ட நிர்வாகங்கள் அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தோட்டத்தில் வேலை செய்யாத ஏனைய அனைவருக்கும் கிராம சேவகர்களுடாகவே அடையாள அட்டை வழங்கப்படவேண்டுமெனவும் கூறியிருப் பதோடு இந்திய கடவுச்சீட்டுப் பெற்றுள்ள வர்களுக்குவிசேட அடையாள அட்டைகள் வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்க ளையும் தோட்டத்துரைமாரிடம் விநியோ Sjögäranni. ஆட்பதிவுத் திணைக்களத்தின் இப்புதிய நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக் கும் கூட்டம் கடந்த பெப்4 சனிக்கிழமை ஹட்டனில் நடைபெற்றுள்ளது.
மொன்றின்போது ஆட்பதிவு திணைக்களத்
(i). தோட்டத்துறையின் பொருளாதார சமூக நெருக்கடிகளின் நேரடி விளைவுகளை தவிர்த்து விட முனையும் அரசாங்கம் நாடுக டத்தல் என்ற பழைய துக்கு மேடையை புதிதாக அலங்கரிக்க முயல்வது அப்பட்ட மாகத் தெரிகின்றது. அடையாள அட்டை வழங்கும் நடைமுறை யில் புதிதாகசேர்க்கப்பட்டுள்ள விதிமுறைப் படி தோட்டத் தொழிலாளர் அல்லாதவர்க ளுக்கு தோட்ட நிர்வாகம் அடையாள அட் டைக்கு விண்ணப்பிக்கக் கூடாது என்பதா கும் அப்படியானால் எதிர்காலத்தில்தோட் டத்தொழிலாளர் அல்லாததோட்டத்தொழி லாளரின் பிள்ளைகள் தோட்டத்தில் வசிக்க வும் நடமாடவும் முடியாத நிலை தோன்ற லாம் தோட்டக்குடியிருப்புகளில் தொழிலா எர் அல்லாத அவர்தம் உறவினர் பிள்ளை
400 பெறுமதிய உணவு கூப்பன்களு றும் அடையாள அ ணப்பங்கள் நிரப்ப 100/1000 a ஜனசக்தி சமுர்த்திதி தும் வதிவிட்டறுதி GUITA ALLB, GUIT55 ணப்பங்களை விற். கத்தின் செங்கோ மலையக தொழில கின்ற கிராமசேவகர் தோட்டத் தொழில ளைகள் தங்கிவாழ் டுள்ள விசமத்த இருந்து மீண்டெழ மலையக தமிழின்
ஆழ்த்தவுள்ள மிக
இ.தொகாதுதுக்குழுவுடனான அரசாங்கத் தின் உயர்மட்ட சந்திப்பில் இந்திய கடவுச் சீட்டு பெற்றிறுப்போரை நாடுகடத்தும் முனைப்புடனான ஆலோசனைகள் முன் மொழியப்பட்டிருப்பதாக தெரியவருகிறது இச்சந்தர்ப்பத்தின் பின்னரே இந்தியக்கடவுச் சீட்டு பெற்றோருக்கு விசேட அடையாள அட்டை வழங்கும் முடிவு அறிவிக்கப்பட் டுள்ளது. மேலும் இவ்வாறான ஒரு திட்டம் ஐதேகவின் அந்திமகால ஜனாதிபதி டிங் கிரி பண்டார விஜேதுங்கவினால் முன்மொ uut Gugliigagi Giga DIĠIT 2 LLJL LOGO GALE, GDGOGOLDEġit a Girl மையாக எதிர்த்தன என்பதும் கவனத்தில் данстати шта, два дијаша, grill. ரியம் நிச்சயமாக இன்னொரு நாடுகடத்தும் படலத்தை துவக்கி வைக்கப் போவதற்கு மான் இனதுக்கல் கொள்கைகளை முன் னெடுக்கவுமான எத்தனம் என்பது புலப்பு
25A, a sáA Gű பெற்றோருக்கான
66C3eg Li 60605), Lucurr a'r 60fu'r 605).
கள் வயோதிபர் தங்குவதற்கான உரிமை மறுக்கப்படலாம். அப்படியானால் புதிய நடைமுறையின் நோக்கம் சந்தேகமின்றி இன்னொரு போர்முனையை நாட்டில் திறப் Liggist GOTT7 கிராம சேவகருடாக அடையாள அட் டைக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் மலையக தமிழ் மக்களுக்கு கிட்டத்தட்ட 10 00:தமிழ்கிராமசேவகர்தேவை அவர்களை நியமனம் செய்ய சிங்கள அரசாங்கம் தயா ாக இருக்கின்றதா? மலையகதமிழ்மக்கள் fast Gösta Ló angio galayout மாவட்டத்திலேயே இரண்டு (2) தமிழ் கிராமசேவகர்கள் தான் இருக்கின்றனர்.
இந்த லட்சணத்தில் சிங்களம் மட்டுமே
தெரிந்த சிங்கள பெளத்த வெறிகொண் Gaia Aria Ann GAIA NGALA மக்களுக்கு எப்படி நீதியான சேவையாற்ற A
EN Egšēšanas gañGleOITTLIG LIPTION
- 1 யின் இன ஒதுக்கள் டும் 'கடவுச்சீ
ESCE JOLIT வடிக்கையை தடு னவை வீதியில் இ பல்சக்திகள் தயா மக்களை இன்னெ முயலும் அரசியல் டுத்த சகல புரட் வேண்டும்
nangua (NGOG தோட்டங்களில் 6 தோட்ட நிர்வாக டைகள் வழங்க штат од 60 do டமான இனவெ போராடத் தயார 9ALió el 6 ng Alu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயும்பெற்றுக்கொடுக்க ாணம் இவர்களிடத்தில் வில்லை. தொண்டமா ஏற்றுக்கொள்வதா? வின் யோசனையை ஏற் ன மக்களுக்குள் ஓர் பாது உருவாகியிருக்கி
றது. இதை சற்று விளக்கமாக சொல்வதென் றால் இவர்கள் இருவரின் கொள்கையிலும் வெவ்வேறான கருத்துக்களைக் காணக்கூடி யதாகவுள்ளது. உதாரணம் இந்திய வம்சா வளியினரா இல்லை மலையக மக்களா என்ற வாதம் ஒருவர் சொல்கிறார் இந்திய வம்சாவளியி னர் என்று மற்றவர் சொல்கிறார் மலையக மக்கள் என்று. இவை இரண்டிற்கும் என்ன வேற்றுமையுண்டு? ஏன் எம்மை இப்படி இனம்காட்டிக்கொள்ளவேண்டும் என மக்க ளுக்கு விளக்கம் சொல்லத்தேவையில்லை. கல்வி அறிவு குறைந்த இந்த மக்களுக்கு விளக்கம் கொடுப்பது இவர்களின் கடமை யல்லவா இதைவிடுத்து இந்த விடயத்தில் இவர்களுக்குள் ஏன் பிடிவாதம் மற்றது தொண்டமான்சொல்கிறார் மலையக மக்கள் வாழும் வீடுகளும் சூழவுள்ள இடங் களும் அவர்களுக்கே சொந்தமாக வேண்டு மென சந்திரசேகரன் சொல்கிறார். இம் முறை அவ்வளவாக திருப்தியில்லை. 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த லயக்காம்பராக் களை உடைத்து விட்டு புதிய நவீன முறை யில் வீடுகள்கட்டிக்கொடுப்தோடுதோட்டப் புறங்களை கிராம மயமாக்கப்படல் வேண் டும் என இவை இரண்டுக்குமிடையில் எவ் வளவு வித்தியாசம் உண்டு. இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையில் "நியாயமான கருத்துக்களை இப்படிச் சொல்லலாம். தொண்டமானின்யோசனை எமது சக்தியின் பயனால் அரசாங்கத்தை நெருக்குவோமே யானால் ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் ஒரே அரசாங்கத்தினூடாக இது சட்டமாகிவிடும். இதன் பின்பு இந்த மக்கள் தங்களுடைய இடங்களில் தங்களின் விருப்பத்தில் வீடுகட் டிக்கொள்ளலாம். பிரச்சினைக்கு ஒரு நாளில் ஒரே அரசாங்கத்திலேயே தீர்வுகண் டுவிடலாம். பிரச்சினையை நீண்ட நாட்க ளுக்கு இழுத்துக்கொண்டால் மாறிவரும் அரசாங்கங்கள் வேறுபட்ட கருத்துக்களை கொண்டு திட்டத்தை செயல் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பிரச்சினைக்கு
முடிவு வராது என்பது தொண்டமானின் வாதம் சந்திரசேகரனின் யோசனை இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களைப் போலவே மலைய மக்களும் உரிமைகளு டன்நாகரீகமாககிராமமயத்தில் வாழவேண் டும் காலத்திற்கு ஏற்றால் போல நாகரீக மான வீடுகளில் வாழவேண்டும் என்பது சந்திரசேகரனின் இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியமற்றது. இத்திட்டம் செயல்பட்டுக்கொண்டு வரு முன் அரசாங்கம் மாறும் பின்னர் புதிய அரசு பதவியேற்றவுடன் பழைய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் என்பதற்கு என்ன உத்தரவாதம் அதோடு இத்திட்டத் தின் மூலம் இந்த மக்களின் ஊசே நிதியத் திற்கு வேட்டு வைப்பதும் இந்த மக்களை மீண்டும் அடிமை நிலைக்கு தள்ளிடவே செய்யும் வீடுகட்டவென கொடுக்கவிருக் கும் 20,000 ரூபாவங்கிக் கடன் இவர்களின் ஊ.சே.நி. இருந்தே கொடுக்கப்படவுள்ள தாக அறிகிறோம்.இதற்குவட்டியும்செலுத்த வேண்டும். ஆகவே இந்தத்திட்டம் எமது சமூகத்திற்கு பொருத்தமற்றது. ஆகவே தொண்டமானின் திட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி சந்திரசேகரனும் இத்திட்டத்தை ஏற்று செயல்பட முன்வருவ தன் மூலம் இது சாத்தியமாகும் புதிய அர சங்கம் பதவிக்கு வந்து ஒருவருடம்கடந்து விட்டது. இன்னும் எமது பிரதி அமைச்சர் சந்திரசேகரனிடம் திட்டமோ அதைப்பற்றிய பேச்சோ இல்லை. ஆகவே இரு அமைச்சர்க ளும் ஒரே அரசாங்கத்தில் இருக்கின்றார்கள் ஒரே அரசின் கொள்கைக்கு கட்டுப்பட்டவர் கள் என்றால் ஏன் தன் சமூகத்தின் நலனில் இவர்களிடத்தில் புரிந்துணர்வு இல்லை. ஆகவே கட்சிப் பேதங்களை மறந்து சமூக நலனை மேம்படுத்த இருவரும் இணைந்து இச்சமூகத்தின் எதிர்கால வாழ்க்கைக்கு வழி காட்டவேண்டிய பொறுப்பும் கடமையும் இவ்விரண்டு கட்சிகளுக்கும் தலைவர்களுக் குமே உண்டு
(BLITUG)GT.
ன மாணவர் மதிய ke 250/ = BELAGT Guj) ட்டைகளுக்கான விண் பும் உறுதிப்படுத்தவும் ர இலஞ்சம் வாங்கியும் ட்டங்களில் புறக்கணித் கடிதங்களுக்கு கமிசன் ளர் பதிவுக்கான விண் னை செய்தும் அரசாங் a)LDLIGANGSI LOGGOEDGOLL ாளரிடம் எடுத்தியம்பு கள், அரச ஊழியர்கள் ளர்கள் அவர் தம் பிள் வோர் குறித்து கொண் |unfat, LLITMahalư0ả)
போகின்றார்களா?
மக்களை பெருந்துயரில் கொடிய அடக்குமுறை
リー、つー
வடிவமாக செய்யப்ப பெற்றோருக்கான அட்டை வழங்கும் நட து நிறுத்த அவசியமா கமலையகத்தின் அரசி கவேண்டும் எங்களது ரு தடவை நாடு கடத்த Borg troute thuatl ர சக்திகளும் முன்வர
ருக்கு மலையகத்தின் யும் சகல மக்களுக்கும் மூலம் அடையாள அட் ட வேண்டும் அடை பேதப்படுத்தும் அப்பட்
க்களை எதிர்கொண்டு
து சகலதும் இன்றைய ளில் ஒன்றென எடுத்து
|GE
— თtàტსპ. თითu-ფატყიraçr —
(8:5 T ட்டத் தொழிலாளர்களின் குறைந்தவாழ்க்கைத்தரமும்,கல்வித்தரமும் குறைந்த சம்பள மட்டமும் அவர்களை என் றென்றைக்குமான அடிமைகளாக வைத்தி ருப்பதற்கான காரணிகளாக அமைகின்றன. தோட்டத்துறையின் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் தொழிலா ளர்கள் தலைநிமிர முடியாத கடன் பொறி யில் சிக்கவைப்பதில் நிர்வாகங்கங்களும் அரசாங்கமும் வெற்றிபெற்றிருக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த வேலைநாட்கள் குறைக்கப்பட்டு வேலைப் பளு இரட்டிப்பாக்கப்பட்டு அவர்களது சமூகநலன் ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டு இந் நூற்றாண்டின் அநாகரிகமிக்கதொரு அடக் குமுறையின் கீழ் வைக்கப்படுவதற்கு கம் பனி நிர்வாகமும் காரணமாகியுள்ளது. இந்நிலையில் மாதாந்த சம்பளத்தில் தீபா வளிமுற்பணம் மின்சார இணைப்பிற்கான அறவீடுகள் எனப்பல்வேறு அறவீடுகளின் பின்னர் கையில் மிஞ்சுகின்ற சிலநூறுருபாய் களை மட்டுமே கொண்டு வாழ்க்கை நடத்து வதற்கு முடியாத நிலையில் குடும்பத்தில் நிலவும் மங்கல அமங்கல நிகழ்வுகளான திருமணம் பூப்புனித நீராட்டல் பிறந்த நாள் மரணம் நோய்வாய்ப்படல் போன்ற தேவைகளுக்காக கடன்பட்டும் தமதுகுடும் பத்தில் எஞ்சியுள்ள ஏதாவது பெறுமதிமிக்க சொத்துக்களை ஈடுவைத்தும் பணம் தேட GlaucóTugu Sababu Ga Gbaya) LIGActori sich. இந்நிலையில் தோட்டதொழிலாளர்களை கிராமிய வங்கிகளோ சேமிப்பு சங்கங் களோ சுயகடன் திட்டங்களோ எட்டாத போது தொழிலாளர்கள்தாமகவே தமது அந் திமகால மரணகிரிகைக்கென தம் உழைப் பில்இருந்துமாதம் ஒருதொகையை "மரண நிதியம்' என்ற பெயரில் சேமித்து இருக்கி றார்கள் இவ்வாறு சேமிக்கப்பட்ட பணம் தொழிலாளர்களின் மரணத்தின்போது அவ
து மக்கிரியைக்களுக்கென வழங்கப்படு
கின்றது. இவ்வாறு பொகவந்தலாவ லட்சுமித்தோட் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டநிதி யம் ஐந்து பிரிவுகளிலும் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 2 இலட்சத்து 50000 ரூபாய் தோட்டநிர்வாகத்தின்பராமறிப்பில் எவ்வித மான வட்டிக்கொடுப்பவவோ இலாபப் பங்கோ இன்றி இருக்கிறது. இப்பணத்தைக் கொண்டு தோட்ட நிர்வாகம் தமது நடை முறை செலவுகளை கையாண்டு வருவதாக தெரிகின்றது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட லட்சுமித் தோட்டஎலிப்படைகீழ்ப்பிரிவுதெழிலாளர் களின் நிதியத்திலிருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்குமேல் மரணகொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலிப்படை கீழ்ப்பிரிவு மரண நிதிக்குழுவும் தோட்டக்கமிட்டியும் சேர்ந்து 20293ல் மேற்கொண்ட தீர்மானம் ஒன் றின்படி தீர்மான இலக்கம் 5) 25000
ரூபாவை உடனடியாக வங்கிக்கணக்கொன்
ஏனைய தீர்மானங்களை நடைமுறைப்படுத் தும்தோட்டநிர்வாகம்மூன்றுவருடங்களாக இப்பணத்தை
தொடர்பாக 12நாள் வேலைநிறுத்தம் செய் தர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதா
றில் வைப்பிடுமாறு கோரியது. ஆனால்
Si Aay sa AGS மறுத்து வருகிறது.
மடுல்சீமை பயிர் செய்கை கம்பனியின் நிர் வாகத்தின் கீழ் உள்ள தோட்டத் தொழிலா ளர்கள் 2500 பேர் 1994ம் ஆண்டு இது
(BLD. எனினும் இதுநாள்வரை நிர்வாகம் இது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இதே போல் இத்தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கவென மாதம் நூற்றிரண்டு ரூபா சம்பளப்பணத்தில் அறவிடப்படுகி றது. வீடுகளுக்கு பொருத்தப்பட்டமின் உய கரணங்களோ மிகவும் தரம் குறைந்தவை. ஐந்து வருடங்களாகியும் இன்னமும் மின்சா ரம் கிடைத்தபாடில்லலை. இவர்கள் மரணச் செலவுக்கு எனச்சேர்த்ததைக்கூட குறையா டும் கயவர்கள் யாரோ

Page 7
LÓla தமிழர்கள் மெளனமாயிருப் பதன் மூலம் ஈழ இலட்சியத்துக்காக புலிகள் ஈவிரக்கமற்ற முறையில் உறுதியுடன் தொடர்ந்து போராடுவதை ஊக்குவிக்கின் றார்கள் என்று சில சிங்கள தேசியவாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தகைய தேசிய வாதிகளுக்குள்தான் சில வருடங்களுக்கு முன்னர் ஜே. வி. பியின் மிருகத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்க ளும்ஜேவிபி.யைத்தீவிரமாக ஊக்குவித்த வர்களும் அடங்குகின்றனர். அவர்களில் ஒருவர் இன்னும் சறறு மிகைப்படுத்தி இலங் கையின் எதிர்காலத்தை ஜேவிபியுடன் இணைத்து 'ஜே.வி.பி.யின் முடிவு இந்நாட் டின் முடிவாக அமையும் என்று சொன்னார். என்னைப் பொறுத்தவரையில் சோவியத் மருத்துவக் கல்லூரி ஒன்றிலிருந்து மனரீதி யாகப் பாதிக்கப்பட்டு ஓடி வந்தவரால் முன் னெடுத்துச் செல்லப்பட்ட ஜேவிபி மீதான ஆதரவு ஒரு வகையான வழிபாடுதான் குறித்த மருத்துவக் கல்லூரிக்கான அனுமதி யையும் கூட ரோகண விஜேவீர அரசியல் செல்வாக்காலேயே பெற்றார். இக்கருத்தை நான் வெளிப்படையாகவே தெரிவித்ததால் ஜேவிபியின் வேண்டப்படாதவர் பட்டிய லில் இடம்பெற்றேன். இதன்காரணமாக இக் கொலை வெறி தேசியவாதிகளிடமிருந்து தப்புவதற்காக 1988ல் நான் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. இப் பேற்பட்ட சொந்த அனுபவத்திலிருந்து கொலைப் பயமுறுத்தலின் கீழ் ஒருவர் எவ் வாறு இருப்பார் என்பதை நான் அறிவேன். மேலும் நான் புலிகளை 'உலகின் மிக உச்ச LDTGT கொலைகாரப்பயங்கரவாதிகள் என்று கூறத்தயங்கியதில்லை. 1990ம் ஆண்டு 'யுனைட்டட் நேசன்ஸ் யூனிவேர் சிற்றி'யினால் வெளியிடப்பட்ட புத்தக மொன்றில் புலிகளைப்பற்றி நான் பின்வரு மாறு கூறியுள்ளேன்.
"தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற கெரில்லாக்கள் அதே வேளையில் தங்களது ஈழக்கனவுடன் உடன் படாது இருக்கத்துணிந்ததமிழர்களின் மனித உரிமைகளை மிகக்குரூரமான முறையில்
see அரசிலிருந்து தாங்கள் தனி மைப்படுத்தப்பட்டுள்ளோம் என்கிற ஒரு யதார்த்தத்திலேயே தமிழ் மக்கள் வாழ்கின் றார்கள். இவ் உணர்வு நீண்ட கால அனுப வத்தின் பின் ஏற்பட்டதாகும் சிங்கள அரசு தமக்கு எதிரி என்ற உணர்வு தமிழ் மக்களி டம் பிரதானமாக உள்ளது. ஆனால், யதார்த்தம் என்பது எந்நாளும் ஒரே விதமாக இருக்கும் என்று கூறமுடி யாது. அது எந்நேரமும் மாறிக்கொண்டிருக் கக் கூடியது. அதே நேரம் எந்த வித மாற்ற மும் ஏற்படாதவாறும் இருக்கலாம். புலிகளின் அரசியல் தங்கி இருப்பது இந்த
யதார்த்தத்திலாகும் இன்னொரு முறையில்
வேறு விதமாகக் கூறுவதாயின் சிங்கள பெளத்த ஏகாதிபத்திய அரசினால் இந் நாட்டு தமிழ்மக்கள் சமமானவர்களாக மதிக் கப்படாமையாகும். இந்த யதார்த்தத்தை அவ்வாறு பேண முயலு வதுதான் புலிகளின் அரசியல், ஏனெனில் இது தான்புலிகளின் அரசியல் அடிப்படை இவ் அடிப்படையில் தர்க்கம் புரியும்போது சிங்கள தமிழ் ஈரினங்களுக்குஇருஅரசுகள் தேவை என்ற கருத்து தோன்றுகின்றது. அரசியல் தீர்வின் மூலம் மேற்கூறப்பட்ட யதார்த்தத்தை மாற்ற முடியும் என்பதை புலி கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள் ளவும் மாட்டார்கள். இதனால், நிகழ்கால பிரச்சினைக்கு அவர்களின் ஒரே தீர்வு ஈழ மாகும் இன்று தமிழ் அரசியலில் பிரதான காரணி அதுவாகும். புலிகளுக்கு சவால் விட முடியாதா? நிகழ்கால அரசியல் யதார்த்தத்தை உணராது புலிகளை சவாலுக்கு அழைக்க முடியாது. பிறதமிழ் அரசியல்கட்சிகளும் இவ்வாறான முயற்சியை மேற்கொள்ளமாட்டாது உண் மையில் புலிகளின் அரசியல் கோட்பாட் டுக்கு புறம்பாக புதிய கோட்பாட்டை உரு வாக்க அவர்களால் முடியாதுள்ளது. மறுபக்கத்தில் புலிகள் சிங்கள தமிழ் அரசி யலை வேறுபடுத்தும் நோக்கிலேயே ச்ெயற் படுகிறார்கள் சர்வதேச தளத்தில் அரசியல் தோல்வியை சந்தித்துஇருக்கும்புலிகள் மீண்டும் வெற்றி
மீறியுள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் ளேயே குறிக்கப்பட்ட அளவான மாநில சுயாட்சியை ஏற்றுக்கொண்டு இப்பிரச்சி னையைத் தீர்க்க முயன்ற தமிழர்களைக் கொன்றுள்ளனர். புலிகளின் இந்நடவடிக் கையானது அவர்களது தலைமையின் சில உளவியல் நோய்க்கூறுகளின் விளைவு அல் லவெனில், இந்நடவடிக்கையானது மனித உரிமைகள் சம்பந்தமானகோட்பாட்டுநடை முறைக் கருத்தாக்கங்கள் துளியளவேனும் இன்மையின் விளைவாக இருக்கவேண்டும் (Towards a peaceful Sri Lanka Page 77) ஒழுங்கமைக்கப்பட்ட சிங்களக்காடையர் குழுக்களினால் 1956, 1977 1981, 1983 போன்ற ஆண்டுகளில் தமிழர்கள் தாக்கப் பட்டனர் கொல்லப்பட்டனர் உயிரோடு எரிக்கப்பட்டனர்; இழிவுபடுத்தப்பட்டனர் அவர்களது சொத்துக்கள் குறையாடப்பட் டன. இறுதியாக தமிழ்ப்புலிகள் தோன்றி னார்கள். அன்றிலிருந்து சிங்களவர்களும் தமிழர்களும் போர்க்களத்தில் இந்தப் போரில் புலிகள் சிங்களவர்களைக் கொன்றதைக்கூட நான் நியாயமானதாகவே கருதுகிறேன். தமிழ்மக்கள் எக்கொடுமைக ளைப் பெற்றார்களோ அக்கொடுமைக ளையே புலிகள் சிங்களவர்களுக்குக் கொடுத்தார்கள், சுதந்திரத்தின் பின்னர் தமி ழர்களுக்கெதிரான வன்முறை தரப்படுத் தல் அழிவு என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழர்கள் அனுபவித்த சலுகைகளை தொடர்ந்து பேணுவதற்காக புலிகள் மிகக் குரூரமாக போரிடவேண்டியிருந்ததுஆச்சரி யப்படக்கூடியதல்ல. என்னுடைய அறி வுக்கு வரலாற்றிலுள்ள எந்த சமூகக்குழுவும் தன்னுடைய அதிகாரத்தையும் செல்வாக்கை யும் ஒரு சண்டையையும் எதிர்கொள்ளாமல் வெறுமனே விட்டுக்கொடுக்கவில்லை. தன் னலமற்ற இரக்கம் விதிவிலக்கான தனிநபர்க ளுக்கு மட்டுமே அத்தியாவசியமான ஒரு குணாம்சம, சமூகக் குழுக்களுக்குரிய குணாம்சம் அல்ல. புலிகள் சிங்களவர்க ளைக் கொன்றது என்னை அதிர்ச்சியடைய வைக்கவில்லை. அவர்கள் தமிழர்களையே ஈவிரக்கமின்றி கொன்றது தான் என்னை
யடைய இருக்கும் ஒரே வழி யதார்த்தத்தை மாற்றாதிருப்பதும், குழப்பத்தை உண்டு பண்ணுவதும் ஆகும். புலிகளின் பிரதான அரசியல், யுத்தம் யுத் தம் என்பது, தீய சக்தியாக தொழிற்படுவதா கும் புலிகளின் தீய இயல்பு, சிங்கள அரசை மிகவும் பயமுறுத்தல்களுக்கு உள்ளாக்கு கின்றது. இச்செயலினால், சிங்கள தமிழ்மக் களிடையே நம்பகமற்ற தன்மை ஏற்படுகி றது. இன்று புலிகளின் பிரதான குறிக்கோள் மக்கள் மனதில் கிலியை ஏற்படுத்துவதா கும் அரசாங்கத்தின் அரசியல் தீர்வில் எதிர் பார்ப்பு வைத்திருக்கும் மக்கள் கூட இந் நிலை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள
தமிழ் விரோத கலவரம் மீண்டும். எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கக் கூடியது என்னவெனில், தமிழ் கலவரம் ஒன்றை ஏற் படுத்தும் நோக்கில் புலிகள் செயற்படுவார் கள் என்பதையே ஏனெனில், அது அவர்க ளுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய காரணியாக அமையும் அது நடை பெற முடியாதது அல்ல. அரசுக்குள்ளும், அதிகார மட்டத்திலும், இக்கலவரத்துக்கான அடிப்படை இன்னும் காணப்படவே செய் கின்றது. இதைநாம்மனதில்வைத்துக்கொள் ளல் வேண்டும். இது ஒரே விதமாக ஏற்படக் கூடியதும் அல்ல. இப்பொழுது அந்தநிலை தோன்றியுள்ளது என நான் கூறவரவில்லை. சிங்கள - தமிழ் மக்களிடையே இடைவெளிஅதிகரித்துவரு வதை காணக்கூடியதாக உள்ளது. சமாதானத்துக்கான யுத்தம், இப்பொழுது தோல்வி அடைந்துள்ளது என எண்ணக் கூடாது. முக்கியமானது தமிழர்களையும், புலிகளையும் விளங்கிக் கொள்ளக் கூடிய மனோபாவத்தை சிங்களவர்களிடம் ஏற்ப டுத்துவதாகும். துரதிருஷ்டவசமாக தொடர்பூடகவியலா ளர்கள் இதைச் செய்ய மறுத்து வருகின்றார் கள் தமிழர்களும், புலிகளும் வேறு என பிரசாரப்படுத்துவதை விடுத்து இவர்கள் புலிகளும் தமிழர்களும் ஒன்றேனனப்பிரசா ரப்படுத்துகின்றனர். இதனால் அரசியல் தீர் வுக்கான சூழல் உருவாக்கம் தடைப்படுகின் றது. நிகழ்கால நிலைமை நல்லதல்ல
பேராகார்ே ஜலன் এখােন
அதிர்ச்சியடைய வைச் என்னுடைய அன்புக்கு திராணகம, கூட்டணி அமிர்தலிங்கம், யோே எல்.எப். தலைவர் 1 தலைவர் உமாமகேஸ் வர் சிறி சபாரத்தினம் ளுடன் முற்றாக முரண் ளின் வீரர் மாத்தையா படநூற்றுக்கணக்கான
ஆனால் நிலைமையை கான அவகாசம் இன்னு புலிகள், நகர வாழ்க் எண்ணுகின்றனராயின் றையை அரசு ஏற். கூடாது அதற்கு இர6 மேற்கொள்ள வேண் காப்பை பலப்படுத்து ளின் இயல்பின்படி இ களைதவிர்க்கஇயலா கொண்டு அதிகப்படிய ளானால் புலிகளின் வ என்பதை தெளிவுறுத் ளின் தாக்குதலை வி வேளை சிறிய வி பயம் கொண்டு, அவ காதிருப்பதனை மக்
இன்றைய நிலையில் காரணியாகவிருப்பது UITILIPE GOGIT, FISC விளங்கப்படுத்துவதா தீர்வுப்பொதி முன்ை லதொரு நடவடிக்கை முன்வைக்க எடுக்கப் விடயங்களும் விமர் பதும் உண்மையே. தீர்வுப்பொதி பற்றிய மாத்திரம் தற்போதுே சியல் நிலைமைகளு டியுமா என்பதும் ே கள் வாழ்வது 84-86 தால் மேற்படிமுறை தீர்வுகண்டுவிடமுடி
 
 
 

கிறது.
ரிய மாணவிராஜினி த் தலைவர்களான கஸ்வரன், ஈ.பீ.ஆர். பத்மநாபா புளொ வரன் டெலோதவை புலிகளின் கருத்துக்க பட்ட சுந்தரம், புலிக முதலியவர்கள் உட் தமிழர்கள் புலிகளால்
நன்மையாக்குவதற் முள்ளது.
கையை சீர்குலைக்க அதற்கான வழிமு டுத்திக் கொடுக்கக் ாடு வழிமுறைகளை டும் ஒன்று பாது வது இரண்டு புலிக வ்வாறான தாக்குதல் து என்பதைஉணர்ந்து ானகளேபரத்திற்குள் லையில் சிக்கநேரிடும் ல் வேண்டும் புலிக க்க முடியாது. அதே LULITÉ QUEĠ)QOTTLD) களின் பொறியில் சிக் ளிடம் வலியுறுத்தல்
リ』umá07-umiá20、1996
கொல்லப்பட்டனர் கருத்து வேறுபாடுகளை இல்லாதொழிப்பதற்கான (PGODUT): ஜேவிபிக்கும் புலிகளுக்கும் 'கொலை யே இருந்துள்ளது. சுருங்கக் கூறின் இரண் டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களா கும் ஜேவிபி அரச அதிகாரத்தைக் கைப் பற்றுவதற்காக வன்முறையைப் பயன்படுத் தத் தெற்கில் முயன்றது. புலிகள் வடக்கில் அவ்வாறு முயன்று பெருமளவுக்கு வெற்றி பீட்டியும் உள்ளனர்.
நிலைமை அதைவிட மோசமானது சிங்கள சமூகம் மட்டுமல்லாது தமிழ்ச்சமூகமும் கூட பீதி, சந்தேகம் நிறைந்த யுத்த
அகப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையை கடக்குமளவிற்குதற்போதைய தீர்வுப்பொதி விவாதத்துக்குள்ளாகவில்லை. அரசாங்கம் சிங்களவர்களை மட்டுமா கவனிக்கின்றது? நான் கெட்ட மனிதனல்ல, ஆனால் புலிக ளையும், தெற்கு அரசியலையும் நோக்கும் போது கெட்ட எண்ணங்களே தோன்றுகின் றன. அரசாங்கம் தன்னுடைய செயற்பாடுகளின் போது, சிங்கள மக்களின் பீதியை கவனத் தில் எடுக்கின்றது. எல்லைக்கிராமங்களில் வசிக்கும் மக்க ளுக்கு தன்னியக்க ஆயுதங்களை அரசு வழங்கியுள்ளது கொழும்பு பாடசாலைகள்
மிழ் மக்களுக்கு புலிகளைத்தவிர
வழியில்லையா?
சிறிதரன்
ரிமைகளுக்கான பல்கலைக்கழக
சங்கம் (யாழ்ப்பாணம்)
அத்தியாவசியமான புலிகளின் தந்திரோ வர்களின் மத்தியில் கும்.
க்கப்பட்டிருப்பது நல் யே அதேபோல் அது ட்ட காலம் போன்றே னத்துக்குரியவை என் துபோன்றுதான் இந்த கலந்துரையாடல்கள் லெழுந்திருக்கும் அர குமாற்றீடாகி விடமு ள்விக்குரியதே. நாங் பான்றகாலமாக இருந் லேயே பிரச்சினைக்கு ம் ஆனால் இன்றைய
அமைந்திருக்கும்விதிகள் மூடப்படுகின்றன. இன்னும் பல வழிமுறைகள் மேற்கொள்ளப் படுகின்றன. தமிழ் மக்களிடமும், சிங்கள மக்களைப் போன்ற பீதிஉணர்வு இருக்கவே செய்கின்றது. அரசாங்கம் எனில், அனைத்து சமூக மக்களினது பீதி உணர்வுக்கும் மதிப்பு செலுத்த வேண்டும். ஆனால், இன்று அவ் வாறான நிலைமை இல்லை. அதற்கு கார ணம் நீண்டகாலத்தில் இருந்தே இனவாதத் தின் அடிப்படையில் தோன்றியிருக்கும் அரச இயந்திரமாகும் அதனால், தனியே தீர்வுப் பொதியினால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
இக்காரணத்தை வேறுவிதமாகவும் நோக்க லாம் என்னதான் பிரச்சினைகள் இருந்தா லும் லட்சக்கணக்கான தமிழர்கள் தெற்கில் வசித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க் கும் போது ஜேவிபியை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஊக்குவித்தவர்களுக்கு புலிகளைக் கண்டிக்க எந்தத்தார்மீக உரிமை யும் கிடையாது. அவ்வாறு அவர்கள் கண் டிப்பவர்களாய் இருப்பார்களாயின் அது ஜேவிபி என்றால் 'எங்கட பெடியளை யும் புலிகள் என்றால் அவங்கட பெடிய ளையும் உள்ளடக்கியிருக்கிறது என்ற வகையிலேயே இருக்கும். இவ்வகையான நியாயமற்ற தர்க்கரீதியில் பார்க்கும் போது எங்கட பெடியளால் செய்யப்படுபவை வீரத்தனமாயும் அவங்கட பெடியளால் செய்யப்படுபவை காட்டுமிராண்டித்தனமா கவும் தெரிகிறது. நடைமுறையில் யோசிக் கின்ற பொழுது எல்லா இனப்பிரச்சினைக ளும் இவ்வாறுதான் இருக்கின்றன. நம்மவர் களும் பிறத்தியார்களும் ஒருவரையொரு வர் கொன்றும் அழிவுகளை ஏற்படுத்தியும் இருதரப்பினருக்குமான வளங்களைக்குறை வடையச் செய்கின்றனர். அண்மையில்நான் ஒருதீவிரசிங்களதேசிய வாதியைச் சந்தித்தேன். இலங்கையின் தமிழ் இந்து சமூகம் தம்மை அதிகாரம் செலுத்துவதற்கு உயர்தரத்துடன் தனது கல் வியை முறித்துக்கொண்ட பிரபாகரனுக்கும் அவரது இயக்கத்திற்கும் அனுமதித்துள்ள னரே என்று அவர் என்னிடம் குறைப்பட்டுக் Qay/Talk:TLMir. ஏன் உண்மையிலேயே மிதவாதத் தமிழர் கள் தங்களது மெளனத்தினூடாக சாதுரிய மாக விடுதலைப்புலிகளின் செயற்பாடு களை ஊக்குவிக்கிறார்கள்? அதற்கு ஒரு காரணம் அண்மைக்காலம் வரைக்கும் அவர்களுக்கு ஒரு மாற்று நம்பிக்கையான அமைப்புக்கூட இருந்ததில்லை. ஆனால் புலிகளின் வரண்ட அமைப்பானது ஒரு மாற்று அரச நடவடிக்கைகளை நிலவச்செய் துள்ளது. வடக்கில் உள்ள தமிழர்கள் புலிக எது சட்டங்களுக்கும் சிங்கள இராணுவத்தி னது சட்டங்களுக்குமிடையே தங்களது தெரிவைச் செய்யவேண்டியுள்ளது. நானும் ஒரு தமிழனாயிருந்து இவ்விதமான இரண்டி லும் ஒரு தெரிவைசெய்யவேண்டி ஏற்படின்
一> lラ
இதன்மூலம் அவர்களுக்கு தெற்கில் வசிப் பது நம்பிக்கைத்தன்மையை ஏற்படுத்துகின் றது எனக் கூறலாம். இவ் அடிப்படையில் அரசாங்கம் பிரச்சினைகளை தீர்க்கும்முயற் சிகளை மேற்கொள்ளலாம். இன்றைய தேவையும் கூட அதுவே இதன்மூலம் தமி ழர்கள் மத்தியில் ஒரு விசுவாசத்தன்மை ஏற் படும் அவ்வாறில்லாவிடின் தமிழ் மக்கள் மத்தியில் தலைமையாக இருப்பது புலிகள் மாத்திரமே.
பொறியில் கொழும்பு தமிழ்க் கட்சிகள்
கொழும்பில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் மேற்கூறியதன் மூலம் பொறியில் சிக்கிவி டும் தமிழர்களுக்காக அரசியலை மேற் கொள்ள வேண்டிய தமிழ்க்கட்சிகளுக்கு கூட அவ்வாறான சந்தர்ப்பம் இல்லாத போது புலிகளின் இனவாத அரசியலில் இருந்து மீளமுடியாத நிலை ஏற்படும்
புலிகள் பிரச்சினையின்
ஒரு பகுதியினர் இலங்கை அரசியலில் நான்காணும் பிரதான பிரச்சினை இதுவாகும். அதுபோலவே, புலி கள் பிரச்சினையின் தீர்வு அல்ல என்பதை யும் நாம் அறிவோம். இதனால் தான் முன் னோக்கிச் செல்லும் அவசியம் ஏற்படுகின் றது. தற்காலிக செயல்கள் மூலம் வரலாற்றை மீளமைக்கமுடியாது இன்று யாருமே பண் டாரநாயக்கா அவர்கள், பண்டா Glasá)GJIT ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது சரி எனக் கூற மாட்டார்கள் அவர் கையொப்பமிட்டதே வரலாறு ஆகியது. அதுபோலவே எந்தக் குறை நிறைகள் இருந்தாலும் தீர்வுப் பொதி யின் வருகைக்கு கர்த்தாவாக வரலாற்றில் சந்திரிகா இடம்பெறுவார். இன்று புதியதும், விசாலமானதுமான ஆரம் பம் அவசியம். ஆனால், புலிகள் அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்வர் இம்மு யற்சிகளை தடுக்கும் கடமை அரசாங்கத்தி டமே உள்ளது.

Page 8
LDITs 3.07-LDITs 3.20, 1996
ங்கள் சாப்பிடுவதற்காக கடைக்குள் நுழைகிறீர்கள். நீண்டதூரப்பிரயாணம் உங் களுக்கு மிகுந்த களைப்பையும் பசியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கூடவேஹபறணைக் கும் திருமலைக்குமிடையே உள்ள ஐந்தோ ஆறு சோதனைச் சாவடிகளில் உங்கள் அடையாள அட்டைகேட்டு, நீங்கள் தமிழர் என்றுகண்டுபிடித்தபின் உங்கள்பிரயாணப் பைகளை குடைந்து உங்கள் பிரயாணத் தைப் பற்றி விசாரித்தது உங்களை எரிச்சல
டிலை அணுகுகிறீர்கள் கட்டிலில் ஏறத்தா ழப் பத்து வயதுள்ள சிறுவன் படுத்திருக்கி றான். அருகில் ஒருபெண்மணி அவனது தாயாக இருக்கக் கூடும் கடந்த சில இரவு களை அவள் தூங்காது கழித்திருக்க வேண் டும் அவளது கண்களில் தெரிந்த அயற்சி அதனை உங்களுக்கு புலப்படுத்தி விடுகி றது. அவளைப் பார்த்து நீங்கள் கேட்கிறீர் கள் இச்சிறுவனின் அம்மாவா நீங்கள் என்று அவள் ஓமென்று மெல்லியதாகத்
தலையசைக்கிறாள் உங்கள் மகனுக்கு
டையச் செய்திருக்கும் ஏற்கெனவே அரச
கட்டுப்பாட்டிலில்லாத வன்னிப் பிரதேசத் துக்குப் போக முயன்ற எழுபதுக்கு மேற் பட்ட பத்திரிகையாளர்களை படையினர் திருப்பியனுப்பியது உங்களுக்கு ஞாபகமி ருப்பதால், எந்த விசாரணையின் போதும் நீங்கள் உண்மையைச் சொல்லியிருக்கமாட் டீர்கள். நீங்கள் கிளிவெட்டி- குமாரபுரத்தில் பெப். 11ம் திகதி மாலை நடாத்திய வெறி யாட்டத்தை நேரில் பார்வையிட்டு அறிக் கையிடப்போகிறீர்கள் என்ற உண்மையைச் சொல்லியிருந்தால் அவர்கள் உங்களைத் திருப்பிக் கொழும்புக்கே அனுப்பி வைத்தி ருப்பார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர் BEGIT. 'பொய்மையும் வாய்மையும் உடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்' அந்தக் கடையிலிருந்த மிகப் பழைய கால மின்விசிறி திருமலையின் வெம்மையைத் தணிக்கப் போதுமானதாயில்லை. வெகுது ரத்திலிருந்து வரும் கடலின் இடைவிடாத முணுமுணுப்பு அந்தச் சாப்பாட்டுக்கடை யின் ரேடியோ அலறலின் இரண்டு பாடல்க ளுக்கிடையேயான நிசப்தத்தில் உங்களுக் குக் கேட்கிறது. சாப்பாடு முடிய மீளவும் வானில் ஏறிக் கொள்கிறீர்கள். திருமலை நகருக்குள் இருந்த சோதனைச் சாவடிகளிலும் அதே கேள்விகள் உங்களிடமிருந்து தயாரிக்கப் பட்ட பொய்கள் உதிர்கின்றன. எல்லாவற் றையும் கடந்து திருமலை போதனா வைத்தி யசாலை வாசலில் இறங்குகிறீர்கள். நீங்கள் பார்வையிடவேண்டியவார்ட்எங்கேயிருக் கிறது என்று விசாரிக்கிறீர்கள்? அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். நீண்ட வராந்தாவினூடு சென்று வலப்பக்கம் திரும்பி அந்த வார்ட்டை அடைகிறீர்கள் கடற்கரையோடு அது அமைந்திருந்த
என்ன நடந்தது? என்கிற உங்களது கேள் விக்குப் பதிலாக அச்சிறுவனின் கழுத்து வரை மூடப்பட்டிருந்த போர்வையை மெல் லமாக எடுத்து விடுகிறாள். அச்சிறுவனு டைய உடலில் உடைகளில்லை. பதிலாக பிளாஸ்டர்களே அவனுடலை மறைத்திருக் கின்றன. மார்பிற்குச்சற்றுக்கீழிருந்து அடிவ பிறுவரை பிளாஸ்டர்களே போடப்பட்டிருந் தன. சிறுநீர் கழிப்பதற்கு மட்டும் அவனது ஆண்குறியேயளவான மெல்லியரியூப்அத னுடன் பொருத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் அந்தத் தாயைப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்கிறீர்கள். அவருடைய வாயிலி ருந்து வார்த்தைகளுக்குப் பதில் கண்களிலி ருந்து நீர் சொட்டுகிறது. அவள் மகனைப் பார்க்கிறாள்.
அந்தப் பத்துவயதுச் சிறுவனின் உதடுகள் அசைவதைநீங்கள் கவனிக்கிறீர்கள்.நீங்கள் குனிந்து உங்கள் காதைக் கொடுக்கிறீர்கள் உங்களது ஒலிப்பதிவுக் கருவியால் கூடப் பதிவு செய்ய முடியாத மிக மெல்லிய குர லில் அவன் சொல்கிறான் 'நானும் பக்கத்து வீட்டு அக்காவும் கிளிவெட்டிக்கு ரியூச னுக்கு போகேக்கை தான் ஆமிக்காரங்கள் வெடிவைச்சவங்கள் வெடிச்சத்தத்தைக் கேட்டிட்டு நாங்கள் பக்கத்திலுள்ள கடைக் குள் ஓடினோம். அந்த அக்காவைப் பிடித் துக்கொண்டு போய் சுட்டுப் போட்டுத்தான் பிறகு வந்து எனக்கும் வெடிவச்சவங்கள்.
மகன் பேச முடியாமல் சிரமப்படுவதைக் "இவரும் சூட்டை வாங்கிக்கொண்டு அந்தப் பிள் ளைக்குப்பக்கத்திலைதான் அழுதுகொண்டு போய்க் கிடந்திருக்கிறார் இரவிரவாக அடுத்தநாள் காலை ரோட்டால் போனவரை கூப்பிட்டிருக்கிறார். அவர்தான் இவரைத்
கண்ட தாய் தொடர்கிறார்.
தாலோ அல்லது துப்புரவுப்பணியில் ஈடுப டும் ஊழியர்களாலோ அல்லது இரண்டினா லுமோ பொதுவாக இவ்வாறான வைத்திய சாலைகளுக்கிருக்கும் துர்நாற்றத்தை அது கொண்டிருக்கவில்லை. வைத்தியசாலை வாட்டுக்களுக்கேயுரிய நிசப்தம் அதை அவ்வப்போது குலைக்கு மாப்போல் எழுகிற முனகல் துயரத்தையும் வேதனையும் கலந்து உங்களில் படியவிடுகி D5.
நீங்கள் உங்களுக்கு நேரெதிரே உள்ள கட்
தூக்கி வந்து தந்தது' என்கிறார் தாயார் சுட்டவர்கள் என்ன உடுப்புப் போட்டிருந் தார்கள் என்று நீங்கள் அச்சிறுவனிடம் கேட் கிறீர்கள், ஆமிக்காரர் போடுகிற உடுப்புத் தான் என்பது அவனது பதிலாகவந்து விழு கிறது. இதற்கு மேல் கேள்வி கேட்டு அந்தத் தாயையும் மகனையும் கஷ்டப்படுத்த நீங் கள் விரும்பவில்லை. அச்சிறுவனுடைய கட்டிலுக்கு நேரெதிரான கட்டிலில் நடுத்தர வயதான ஒருவர் இடது காலில் சூட்டுக்காயம் போலும் பன்டேர்
போட்டுக் கட்டப்பட்டிருக்கிற யாமலிருக்க மாத்திரை ஏதும் பார்கள் போலும், அவர் தூங் ருப்பதை நீங்கள் காண்கிறீர்க அடுத்த கட்டிலில் ஒரு கிழவி தோள் பட்டையிலிருந்து ப6 பட்டிருக்கிறது. ஒருக்களித்து றார். வேதனையில் கண்க கிறாளோ? அல்லது அந்த ந காரரைப் போல மாத்திரைக தூக்கமோ எதுவோ உங்களு எழுப்ப மனம் வரவில்லை. சற்றுத் தள்ளி இரண்டு கட்டி யார் ஒரு குழந்தையைத் தூர் தார். அக்குழந்தையின் இட பாக்கிக் காயம் ஏற்பட்டிருச் நீங்கள் கட்டிலுடன்தொங்கவி அட்டையைப் புரட்டுகிறீர்க பிள்ளை நிருஷன் வயது 66 அட்டை அருகிலுள்ள கட்டி யையும் பார்க்கிறீர்கள், கன குகதாசன்வயது 13 என்கிறது இரு குழந்தைகளுக்கும் காய றது என எண்ணிக்கொண்டு நீர்கள் உங்களது இரு குழ காயமா? அவர் சொல்கிற மூன்று குழந்தைகளுக்கும், ! வது கட்டிலில் அக்குழந்தை கள். அதை உணர்ந்துகொண் மேல் வாட்டில் இருக்கிறாள்' ADOTNT, நீங்கள் மேல்மாடியிலுள்ள அ குச்செல்கிறீர்கள் காயப்பட்டு திக்கப்பட்ட29பேரும்இந்த மாகத் தான் பட்டிருக்கிறார்கள் கிளிவெட்டி மகாவித்தியா ஆண்டு படிக்கும் கணபதிப் தினி என்ற அவரது மகளைே டிக்கிறீர்கள் உங்களுடைய கள் தானே கீழுள்ள வார்ட்டி கள் என்று உங்கள் கேள்வி ஒமென்றுதலையாட்டுகிறார். கையைச் சுற்றி முழுமையா போடப்பட்டிருக்கிறது. நீங் கள் என்ன நடந்தது உங்களு அவர் சற்று ஒற்றைக் கைய ரோடு சாய்ந்தபடி சொல்கிறா பிகளும் முற்றத்தில் விளைய ருந்தோம். அம்மாவும் அப்ப குப் போயிருந்தார்கள் இரு வெடிச்சத்தம் கேட்டது. தொ ஓலமிட்டுக் கத்துவதும் கே. சூட்டுச் சத்தம் கிட்டவாகக் தம்பியையும் கூட்டிக்கொண் ஓடிப்போனேன். பயத்தினால் கதவைபூட்டப்போகவில்லை கள் வீட்டுக்கு இரண்டு ஆமி தார்கள். நானும் சேர்ந்து பய னோம். ஏதோ சிங்களத்தில் sö QUEITIGIGANTIT MEGT. GODSELIG கோடாரியை தம்பியை நே ஒரு ஆமிக்காரன் நான் அ; கையை நீட்டினேன். வெட் விழுந்தது. அடுத்த முறையு கும் கையில்வெட்டு விழுந் காயப்பட்டார்கள் வெட்டில் போய்விட்டார்கள். தம்பிக துடித்தார்கள் எனக்கே தென்று தெரியவில்லை.அ அவர்கள் போய் கனநேரத்தி கத்து வீட்டார் எங்களைவர் றார்கள் இராணுவத்தினர் வெட்டி என்பதில் உங்களுக்குச் சந் றது. சுட்டார்களா? அல்ல களா? என்று நீங்கள் திருப்பி கோடரியால்வெட்டினார்க தமாகச் சொல்கிறாள் கு அதிர்ச்சி அடைகிறீர்கள் உ டியாவிட்டாலும் கண்ணுக்கு சியாகவெட்டுக்காயம்பட்ட றுபெண். இந்தச் சம்பவங்களைக் ே இராணுவத்தினரால்குறைய ரபுரம் கிராமத்தைப் பார்க்க மேலும் உந்தப்படுகிறீர்கள் நீங்கள் கிளிவெட்டிக்குப் நீங்கள் வானில் செல்வதால் லிருந்து கந்தளாய்சென்று செல்வதைத் தவிர வேறுவ
 
 
 
 
 
 
 
 

வலி தெரி காடுத்திருப்
க் கொண்டி
96 (560LL டேஜ் சுற்றப் படுத்திருக்கி It pluscs த்தர வயதுக் ால ஏற்பட்ட
50, 9GIGDy
கள். தந்தை வைத்திருந்
காலில் துப் வேண்டும். டப்பட்டிருந்த 1. கணபதிப் கிறது அந்த மின் அட்டை பதிப்பிள்ளை அது இவரின் ம் பட்டிருக்கி நீங்கள் கேட்கி தைகளுக்கும் ர் 'இல்லை ங்கள் மூன்றா யத் தேடுகிறீர் அவர்'மகள் என்று சொல்கி
|ந்த வார்ட்டிற் இங்குஅனும ருவார்ட்டிலு அனுமதிக்கப்
மயத்தில் 9ம் பிள்ளை குமு தடிக் கண்டுபி இரண்டு தம்பி ல் இருக்கிறார் ளுக்கு அவர் அவரது இடது கப் பன்டேஜ் ள் கேட்கிறீர் க்கு? d) atibol sa 'நானும் தம் டிக் கொண்டி வும் வேலைக் ந்தாற் GLIMTä) டர்ந்து யாரோ டது. வரவரச் கட்டது. நான் டு வீட்டுக்குள் நாங்கள் முன் திடீரென எங் க்காரர்கள் வந் த்தினால் கத்தி ரட்டுத்தனமா வைத்திருந்த šá GŠéla Irá னைத் தடுக்கக் என்கையில் பிறகும், பிற து தம்பிகளும் ட்டு அவர்கள் ATTAT GANGSluu Tä) Grat Qerijaj வதைத் தவிர, குப்பிறகு பக் கூட்டிச்சென்
பிருக்கிறார்கள் நகம் ஏற்படுகி
வெட்டினார் கேட்கிறீர்கள் என்று திருத் நினி நீங்கள் EGITITóbbibLIQUp மன்னால் சாட்
கயுடன்இச்சி
வியுற்ற பிறகு டப்பட்டகுமா வண்டுமென்று றுநாள் காலை ப்படுகிறீர்கள். ஸ்திருமலையி 5efalla) pan Lyfres Sådana)
திருமலை நகர எல்லையைக் கடந்தவுட னேயே நீங்கள் படையினரால் மறிக்கப்படு கிறீர்கள் உங்கள் அடையாள அட்டைக ளும் பிரயாணப்பைகளும் மீளவும் துருவப் படுகின்றன. போகுமிடம் குறித்து கேட்கப்ப டுகிறது. ஏற்கெனவே தயாரிக்கப்பட்டஉங்க ளது பதில் அவர்களுக்குத் திருப்திதராத போதும் உங்களைத் தடுப்பதற்கும் போது மான காரணங்களும்அவர்களிடம்இல்லாத தால் உங்களைப் போக அனுமதித்தார்கள் கந்தளாய்க்குப் போவதற்கிடையில் பல முறை இதை நீங்கள் அனுபவித்து விடுகிறீர்
60. உங்களது வாகனம் கந்தளாயிலிருந்து சேரு விலசெல்லும்பாதையில் இறங்குகிறது. சில மைல் தூரம் சென்றபின் தார் போட்ட வீதியை உங்களால் காணமுடியவில்லை. குன்றும் குழியுமான வெறும் கிறவல்பாதை அப்பாதையில் உங்கள் வாகனத்தால் ஊர்ந்து ஊர்ந்து தான் செல்ல முடிகிறது. பாதைக்கு இருமருங்கும் பற்றைக் காடுகள் தண்ணீர்தேங்கியுள்ளமடுஒன்றுதெரிகிறது. மடுவுக்கு அருகிலுள்ள சிறிய மரங்களில் வெவ்வேறு விதமான இதுநாள் வரை நீங் கள் கண்டிராத அழகியபறவைகளைக்காண் கிறீர்கள். அந்த அழகு உங்களைக் கொள்ளை கொண்ட மறுகணமே பயங்கர விஷப்பாம்புகளும் இங்கு உள்ளனதானே என்றெழுகிற எண்ணத்தை உங்களால் தவிர்க்க இயலவில்லை. உங்களுக்கெதிராக இராணுவ தடையரண் ஒன்று போடப்பட்டிருக்கிறதென்றால் அரு கில் ஒரு சிங்களக் குடியேற்றக் கிராமம் உள் ளதென்று-இவ்வாறான பல கிராமங்களைத் தாண்டிய பிறகு உங்களால் ஊகிக்கமுடிகி றது. அக்கிராமங்களைப் பாதுக்ாப்பதற்கு இராணுவத்தினர், பொலிஸார், ஊர்காவல் படையினர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள் ளதை நீங்கள் அறிவீர்கள். இக்குக்கிராமங் களை அண்டிய பகுதிகளில் இளைஞர்கள் முதுகில் துப்பாக்கியுடன் கிரிக்கெட் மட்டை யைக் கொண்டு போவதைப்போல் சைக்கி ளில் வலம் வருவதையும் நீங்கள் அவதா னிக்கிறீர்கள். ஆனால் சாதாரண சேர்ட் அல் லது சேர்ட்டும் காற்சட்டையும் அணிந்தி ருப்பதால் அவர்கள் இராணுவத்தினரா அல் லது ஊர்காவல் படையினரா என்று உங்க ளால் கண்டுபிடிக்க முடியாது போகும். இரண்டாயிரம் ஆண்டில் சகலருக்கும் இருப் பிடம் என்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் போய் இரண்டாயிரம் ஆண்டில் சகலருக்கும் ஆயுதம் என்கிற திட்டத்தைத் தான் புதிய அரசு செயற்படுத்துகிறதோ என்று உங்களுக்கு எண்ணத்தோன்றுகிறது. எதிரே ஒரு காப்பரண் வருகிறது. உங்களது வாகனம் நிறுத்தப்படுகிறது. தடையரணிலி ருந்துஒருஇராணுவத்தான்வருகிறான்.அவ னுடைய முகத்தில் இன்னமும் மீசை கூட அரும்பவில்லை. அவன் அணிந்திருந்த கரும்பச்சை உடை அவனுக்கு சுமையாகக் கனக்கிறது போலும் நிச்சயமாக அவனுக்கு 18 வயதுக்குக் கீழ் தான் என ஊகித்துக் கொள்கிறீர்கள். அவன் உங்களின் அடை யாள அட்டையைப் பரிசோதிக்கிறான். நீங் கள் எங்கே போகிறீர்கள் எனக்கேட்கிறான். தன்னுடைய விசாரணைகள்முடிந்ததும் உங் களைப் போக அனுமதிக்கிறான். உங்களது வாகனம் புறப்பட்டு காப்பரணைத் தாண்டு கின்ற சமயத்தில் எதிரே வந்த ஊர்காவல் படையினன் ஒருவன் உங்கள் வாகனத்தை மறிக்கிறான். உங்கள் வாகனத்தை பின் னோக்கிச் செலுத்துமாறு கூறுகின்றான். உங் கள் வாகனம் பின்னோக்கிச் சென்று காப்பர னின் ஆரம்ப இடத்துக்கருகில் நிற்கிறது. அந்த ஊர்காவல் படையினன் விசாரணை களை ஆரம்பிக்கிறான். அதே பழைய கேள் விகள் உங்களது பிரயாணப்பையைத் திறந்து காட்டுகிறீர்கள். பிரயாணப்பையைத் துழாவி நீங்கள் கமெராவுக்குப் பாவிப்பதற் கென கொண்டு வந்த இரண்டு பற்றறிகளை எடுத்து அருகில் நின்ற இராணுவத்தானுக்கு காட்டுகிறான். கமெராவைக் கண்ட இராணு வத்தான் அதனைக் கொடுத்து விடு என்கிறான்
எங்கே போகிறீர்கள்? மூதூருக்கு-வாகனத்தின்முன்ஆசனத்தில்
உள்ள உங்கள் சிங்கள நண்பர் சொல்கிறார்.
உங்களுடன் தமிழர்களும் உள்ளனரா? அது அவன்.
ஓம் என்கிறார் மீளவும் இவர்
"அப்படியானால் உங்கள் அடையாள அட் டைகளை பார்வையிட வேண்டும் இறங் குங்கள்' அவனுடைய குரல் அதிகாரத்துவ மாக ஒலிக்கிறது.
நீங்கள் இறங்குகிறீர்கள் உங்கள் சிங்கள நண்பரிடம் அவன் கேட்கி றான். 'ஏன் தமிழர்களை அழைத்துச்செல்கி lர்கள்?" அவனது இந்தக் கேள்விக்கு உங்கள் யாரிட மும் பதில் இருந்திருக்காது ஏன் அழைத்துச்செல்லக்கூடாது என்றபதில் கேள்வியைத் தவிர அக்கேள்வி கேட்கப்பட முடியாதது என உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் தெரி யும். உங்கள் நண்பர் சொல்கிறார். "அவர்களும் எங்கள் குழுவில் இருக்கிறார்கள்' இந்தப் பதில் திருப்தியைத் தரவில்லை என் றாலும் உங்களைப்போக அனுமதிக்கிறான். நீங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறீர்கள். நீங் கள் தாண்டியது சோமபுர என்கிறது சிறிய கடையொன்றின் பெயர்ப்பலகை
நீங்கள் கிளிவெட்டியை அண்மித்துவிட்ட
யல் மேல் அவர் உை
அவருடன் உரையாட பது என்பது உங்களு கிறது. அங்கு நின்ற பாக்கிச் சூட்டினால்
கம்பிகளையும், எதிே சன்னங்கள் பதித்த ஓ கிறார். நீங்கள் அந்த திரும்பி 'ஜன்னல் ஊ என்று கேட்கிறீர்கள். நடந்ததை சொல்ல ஆ "மாலை ஐந்து ஐந்தை கட்டைப்பக்கம் இருர் சத்தங்கள் கேட்டன. கொக்கு சுடுவது வ நாங்கள் முதலில் நி தொடர்ந்ததுப்பாக்கி களும் அப்படியல்ல தெருவில் போய்க் அயல் வீட்டுக்காரரும் வீட்டுககுள் ஓடி வந் னைந்துபேர் எங்கள் வைப்பூட்டிவிட்டுஇர
கிளிவெட்டி - கு
தாக உங்கள் வாகனச் சாரதி சொல்கிறார். நீங்கள் வந்தபாதை எதிரேமுடிவடைகிறது. அப்பாதை இரண்டாகப் பிரிந்து வலதுபக் கம் கிளிவெட்டிப் பக்கமாகவும் மறுபக்கம் மூதூர் பக்கமாகவும் செல்கிறது. நீங்கள் வலது பக்கமாகத் திரும்பி கிளிவெட்டியை அடைகிறீர்கள் கிளிவெட்டி-மூதூர்பிரதானவீதிகிளிவெட் டிக்கு அருகில் இருக்கிறது குமாரபுரம் என்ற இச்சிறிய கிராமம் 1977இல் நடந்த இனப்ப டுகொலையின் போது மலையகத்திலிருந்து தப்பித்துவந்த மக்கள் இங்குகுடியேற்றப்பட் டிருக்கிறார்கள் என்பதனை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள் பெருமளவானவர்கள் கூலித் தொழிலாளர்களாகவே உள்ளனர். உங்களை அழைத்துச் சென்றவர்கள் தெரு வோரமாக இருந்த முதலாவது வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள் அழைத்துச் சென்றவர் அந்த வீட்டுக்கார ரான கோவிந்தன் தங்கவேலை (42) காட்டு கிறார் வீட்டின்மூலையில் ஒருசாக்குக்குவி
ளும்நாங்கள்படுத்து நேரத்தில்இரண்டுஇ கிகளுடன் வெளிே DIGITLITSE, ORGANISTGLIITLD) தெமஞங் ஒக்கொ தமிழர்களையும் ெ வெறிபிடித்தவர்கள் எல்லோரையும் வெ னார்கள், நாங்கள் வில்லை. திடீரென்று ணுவத்தினன் ஜன்ன ஆரம்பித்தான். என்று கத்தினோம்.
லாம் முடிந்துவிட்ட ஒட்டிக்கொண்டிருந் (தங்கவேல் கலாே குண்டு பட்டது. எ டது. நாங்கள் கதை цci (iläušBIDITA
குள் இருந்தோருக் குள் இருந்த பலரு

Page 9
ருக்கிறார். ஆரம்பிப் மாகஇருக் ஒருவர் துப் - ஜன்னல் துப்பாக்கிச் யும் காட்டு ரர் பக்கம் LIT, GT' ன்றுவிட்டு
TTT;
க்கும்.59ம் கிச்சூட்டுச்
TJGOTLDITS படித்தான் ஆனால் ழந்த ஒலங் ணர்த்தின. ந்தோரும்,
also த்தாழ பதி முன்கத களுக்குள்
ஞன் இறந்து விட்டான்' என்று கதையை நிறுத்துகிறார் அவர் "தலையில் வெடிபட்ட உங்கள் மகள் திரு மலைஆஸ்பத்திரியிலா?'நீங்கள்கேட்கிறீர் BEGIT. அவர் சொல்கிறார் 'இல்லை, சுட்டத்தில தலை சிதறிவிட்டது. பிறகேன் ஆஸ்பத்தி ரிக்கு?' குரலில் விரக்தி தொனிக்க அவர் கேட்கிறார். கணபதிப்பிள்ளை சிவனேசன் - 21 என்ற இளைஞன் சொல்கிறார்; "சுட்டவர்கள் இரு வரையும் எனக்கு நன்றாகத் தெரியும் கிளி வெட்டி செக் பொயின்றில் நான் பலமுறை அவர்களைக் கண்டிருக்கிறேன். இராணுவச் சீருடை அணிந்திருந்தார்கள். அவர்கள்' இந்த வீட்டிற்குபின்னால் உள்ள இன்னொரு வீட்டிற்கு அவர்கள் உங்களை அழைத்துச் செல்கிறார்கள் ஒரு சிறிய அறை கட்டி முடிக்கப்படாத முன்விறாந்தை அந்த வீட்டி லிருந்த பெண்மணி (பாக்கியராஜா பார்வதி 28) சொல்கிறார். இந்த வாசலில் நின்று தான் சுட்டவர்கள் என்று அறை வாசலைக்
காட்டுகிறார்.கழட்டிவைக்கப்பட்டிருந்ததக
சுடப்பட்ட ஒருவர் கதவோரமாய் விழுந்து கிடந்ததால் கதவு திறபடவில்லை. எனவே திரும்பவும் சுட்டார்கள் எல்லாம் முடிந்து பார்த்தபோது வீட்டிலிருந்த பதினைந்து பேரில்பேர்கொல்லப்பட்டுவிட்டனர் என் கிறார் அவர் இந்த ஒரே வீட்டில் மட்டும் ஏழுபேர் கொல் லப்பட்டதகவல் உங்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொல்லப்பட்டவர்கள் யார் யாரென நீங்கள் விசாரிக்கிறீர்கள். துரையப் பாவின் கடைசி மகள் (பாக்கியராசா வள் ளிப்பிள்ளை -25) அவரது பேத்திபாக்கிய ராசா வசந்தினி - 05) மருமகள் (அழகு துரை பரமேஸ்வரி - 30). பரமேஸ்வரியின் இரண்டு பிள்ளைகள் (சசிகுமார் 14 ஷர்மி -03) காலில் சூடுபட்டு திருமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை நீங் கள் ஏற்கெனவே அறிவீர்கள். அவர்க ளோடு பாக்கியம் சுப்பிரமணியம் - 40, அமிர்தலிங்கம்ரஜனிகாந்தினி-10 சிவபாக் கியம் பிரசாந்தன்-06 குட்டி-16 என்போ ரும் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்ற தக வல் உங்களுக்குக் கிடைக்கிறது.
உன் நம் ட உன் வளர்ச்சியில் இருந்து
க்கைகளில் இருந்து
ட உன் முறுவலில் இருந்து
திருடப்பட்ட
ந்தைகளின் சிப்பில் இருந்து தைவுகளில் இருந்து
d திரவதையில் இருந்து
உறைந்த жасылай இருந்து
வினதும்மரனத்தினதும் エcm) @リ。
வாழ்வொன்று கிளர்ந்தெழும்
T6TpG6, Gaulli
, so
துகளிலிருந்து)
ாம். சிறிது ர்துப்பாக்
ஜன்னல் ங்களத்தில்
(எல்லாத் b) என்று BGTITÁSGT. மாறு கத்தி i) (:LIII8. ஒரு இரா GTGCT J.L.
aløILIIIb ற்குள் எல் ன்னுடன் Lu LDBEGINGSI தலையில்
சூடு பட் தால் வீட் அறைக் ள். அதற் ரு இளை
ரக் கதவில் சல்லடையாய் ஓட்டை விழுந்தி ருந்ததைக் காண்பித்தார். பதினைந்து பேருக் குக் கிட்ட வீட்டுக்குள் இருந்தோம் மூன்று பேர் மட்டுமே ஆண்கள் என்கிறார் அவர் அதே வீட்டிலிருந்த (தியாகராஜா துரை யம்மா - 65) 'என்னுடைய மூன்று பேரப் பிள்ளைகளும் இந்த மூலையில் தான் இருந் தார்கள் என்று அந்த அறையின் மூலையைக் காட்டுகிறார். அவர்கள் முதலில் இந்த வாச லில் வந்துநின்று சுட்டார்கள் பிறகுஜன்னல் பக்கமாக வந்து ஜன்னலைத் தெண்டிவிட்டு அதனூடாகவும் சுட்டார்கள் நெருப்புப் பொறிகள் பறந்தது மாதிரி இருந்தது. ஒரே புகைமண்டலம் இருள் எதுவுமே புலப்பட வில்லை. எனது கடைசிமகள்விழுந்துகிடந் தாள்.ஒரே இரத்தம் பேரப்பிள்ளைகள் பயத் தினால் கத்தினார்கள், நாங்களும் தான் கத் திய சத்தத்தைக் கேட்டுத் திரும்பவும் வந்த அவர்கள் கதவைத்திறக்கச் சொல்லிக் கத்தி னார்கள், நாங்கள் திறக்கவில்லை. கதவுக் குக் காலால் உதைத்தார்கள் ஏற்கெனவே
இதற்குப் பிறகு தங்கவேல் மருதாயி - 57 என்பவரது வீட்டிற்கு நீங்கள் செல்கிறீர்கள் தன்னுடைய துயரங்களை யாரிடமாவது கொட்டி ஆறுதல் பெறக்காத்திருந்தவர் போல் அவர் சொல்லவாரம்பிக்கிறார். அ வர்கள் இதாலை தான் வந்தவர்கள்' என்று வந்த திசையைக் காட்டுகிறார். அவர்கள் வருவது தெரிந்ததும் நாங்கள் பிள்ளைகளை யும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் போய் விட்டோம் அவர்கள் வாசலுக்கு வந்து துவக்கை நீட்ட ஐயா சுடாதீங்க, நாங்க ஏழை" என்று நான் கையெடுத்துக்கும்பிட் டேன். ஆனால் அவர்கள் அதையெங்கே கேட்டார்கள் கட்டார்கள் கட்டதில் எனது கணவரின் தந்தையார் (கிட்டிணன் கோவிந் தன் 72) இறந்து விட்டார். அவரோடு ஸ்ரியன் பத்மா என்ற பிள்ளையும் இறந்து விட்டது. தசைத்துண்டங்கள் தெறித்து இரத் தக் கறைபடிந்த தகரத்தைக் காட்டுகிறார் பத்மா என்ற அந்தப் பிள்ளையின் தலை As Gumagasi Nusa e
ளங்கையில் ஒரு மன் துண்டைக காட்டுகிறா சம் ஒரு கணம் அடை தோன்றுகிறது உங்களு ளைச் சுதாகரித்துக்கெ களை உங்களுக்குத் ெ தாயி என்ற அந்தப்பெ நீர்கள் தங்கவேல் ம நல்லாத் தெரியும் எட் யால் போய்வருபவர்க ணிர் வாங்கிக் குடிப்பா னார் ஓடாவி வேலை அவரைக் கூட்டிச் செ வருபவர்கள் கடவந்த குப் பெயர் கபில கபி கன்னத்தில் ஒரு வெ கறுத்தநிறம் மற்றவரை அழைப்பார்கள் பொது போது ஐந்து ஐந்தரை எனவே தெளிவாக அ காணமுடிந்தது. எங்கள் லோரிடமும் நாங்கள் இ லியிருக்கிறோம். நீ வைத்து எங்கு வந்து மாறு கேட்டாலும்நாள் உங்களுக்குச்சொல்லு மட்டுமல்லகிட்டத்தட் அடையாளம் காட்டத் கள் என்கிறார் அவர் நீங்கள் அங்கிருந்தவ QFITä. JEGÓlåISELò Gävle Lu ராஜா - 27 கவிமணி ரும் கூட அடையாள இருப்பதாகக் கூறுகிற அந்தக் கிராமத்திலிரு வீடுகளுக்குச் சென்று ளோடு வந்த அக்கிரா வர்தர்மலக்ஷ்மியின் என்று உங்களைக்கே யாது என்கிறீர்கள் அ வோரமாக உள்ள பன கட்டிடத்துக்கு அழைத் முன்னர் பால் சேகர் செயற்பட்டதாக அவ போது அது இடிந்து
மண்டிப் போயுள்ளை கள். அவர் அந்த இடி
தில் புற்கள் மீது இரத் கறுத்துக் கிடப்பதைக் தர்மலக்ஷ்மிக்கு என்ன கள் கேட்கிறீர்கள், ! தோய்ந்த கதை ஆரம் 60 gillið - 30, 0lgId அயற்கிராமமான58ம் வர் கிளிவெட்டிக்கு அ டுக்கு வந்து விட்டு : டைக்குப்போய்க்கொ கிச் சூட்டுச் சத்தம் ( வந்துகொண்டிருந்தவ இருந்த வீடுகளுக்குள் ளும் நுழைந்ததைப் .ே தெருவோரமாக இருந் நுழைந்து கொண்டார். தும் கடைக்கு அனுப்பி ளைத் தேடி நானும் கல பாக்கிச் சூட்டுச்சத்தம் ளால் திரும்பி வீட்( வில்லை. கடைக்காரர் தவை முடிவிடுகிறார். டன் இருந்தனர்.
நாங்கள் இருந்த கடை டுச்சத்தம் கேட்டது. க ணுவத்தினர் கதவைத் னர் கதவு திறக்கப்பட கடையை நோக்கிச்சுடு யாகவும், ஒலமாகவும் வைப் பிடுங்கி விட்டு கள் சுதாகரன் - 12, எ டார்கள் பிறகு என்ை னர். நான் அவர்களிட காக எனது இருபிள்ை புறமாகத்துக்கித்தோடு டேன். அங்கிருந்த வெளியே ஓடுமாறு : கள் கடைக்குள் இருட் அங்கிருந்த பாய் ஒன்ை வெளிச்சத்தில் தேடின தான் கடை மேசைக் நடுங்கிக் கொண்டிருந் அப்பிள்ளையைக் க கையில் பிடித்திருந்த
 

NA
LDTié.07-LDTrig.20, 1996
எடையோட்டுச் சிறு உங்களுக்கு நெஞ் த்து விட்டாற் போல் நக்கு மெல்ல உங்க ாள்கிறீர்கள் சுட்டவர் தெரியுமா என்று மரு Grupafiu9Lib CBUA: ருதாயி சொல்கிறார் போதும் இந்த வழி 1ள். எங்களிடம் தண் ர்கள் எனது கணவ செய்பவர் அதனால் ல்ல அடிக்கடி இங்கு இருவரில் ஒருவருக் |லவுக்கு வலது பக்க ட்டுக்காயம் உண்டு. கோப்ரல்என்றுதான் நிறம். இது நடக்கும் மணிதான் இருக்கும். |வரை அடையாளம் ளவந்து சந்தித்தனல் இதனைத்தான் சொல் ங்கள் விசாரணை அடையாளம் காட்டு
காட்டத்தயார்என்று கிறார் மருதாயி, நான் டமுக்கால்வாசிப்பேர் தயாராக இருக்கிறார்
ர்களை விசாரித்ததில் ன் - 51 வி.கிருஷ் தேவி - 22 ஆகியோ ம் காட்டத் தயாராக ÍSGI. ந்து பெரும்பாலான வருகிறீர்கள் உங்க மத்தைச் சேர்ந்த ஒரு 16.கதைதெரியுமா? ட்கிறார். நீங்கள் தெரி வர் உங்களை தெரு ழய பால்பண்ணைக் துச் செல்கிறார். அது க்கும் நிலையமாகச் ர் சொல்கிறார். இப் பற்றை வளர்ந்து புல் த நீங்கள் காண்கிறீர் ந்த கட்டிடத்துள்நிலத் தம் படிந்து காய்ந்து காட்டுகிறார்.
நடந்தது என்று நீங் ளவும் ஒரு துயரம் விக்கிறது. ஜேசுதாசன் கிறார் தர்மலக்ஷ்மி கட்டையைச் சேர்ந்த வரது உறவினர் வீட் திரும்பவும் 58ம் கட் ண்டிருந்தார். துப்பாக் கட்டதும் தெருவில் ர்கள்தெருவோரமாக ளும், கடைகளுக்குள் ால தர்மலக்ஷ்மியும் த சிறிய கடைக்குள் சூட்டுச்சத்தம்கேட்ட ய எனது பிள்ளைக டக்கு வந்தேன். துப் அண்மித்ததால் எங்க க்குப் போகமுடிய SGDLu9lä Qalasläs எல்லோரும் பீதியு
க்கருகாமையில் சூட் டையருகே வந்த இரா றக்குமாறு கூறுகின்ற ததால் சரமாரியாகக் கின்றனர். ஒரே புகை இருக்கின்றது. கத உள்ளே வந்த அவர் ன்ற சிறுவனைச் சுட் னப் பிடித்து இழுத்த ம் இருந்து தப்புவதற் ளகளையும் இரண்டு ல்போட்டுக்கொண்
மற்றையோரை அடித்துக் கலைத்தார் டாக இருந்தபடியால் றக்கொளுத்தி அந்த ர்கள். இதன் போது க் கீழ் பயத்தினால் தர்மலக்ஷ்மி என்ற டார்கள் ஒருவன் துவக்கை தோளில்
கொழுவி விட்டு அந்தப் பிள்ளையைப் பிடித்து இழுத்தான் அவனுக்கு உதவியாக மற்றவன் மற்றப்பக்கத்தில் பிடித்து இழுத் தான். அந்தப் பிள்ளை கதறக் கதற பால் பண்ணைப் பக்கமாக அவர்கள் இழுத்துச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் இன்னும் சில இராணுவத்தினரும் அந்தப் பக்கமாகச் சென்றார்கள் எல்லாம் முடிந்து மறுநாள் காலையில் நாங்கள் வந்து பார்த்த போது பிள்ளையின் உடலில் ஒரு துண்டு துணிகூடஇல்லை. தலையில் சூட்டுக்காயம்
என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள் அயற் கிராமத்தில் புலிகளால் இரண்டு இரா ணுவத்தினர்கொல்லப்பட்டதற்கு பழிவாங்க லாக ஒரு கிராமமே குறயைாடப்பட்டிருக்கி றது. மொத்தமாக 52 வீடுகளே இருக்கிற இக்கிராமத்தில் குடும்பங்கள் 73 ஒரு சில வீடுகளைத் தவிர அனைத்துமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கின்றன. மொத்த மாக 25 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் (13பேர் ஆண்கள் 12பேர் பெண்கள்) 33 பேர் காயமடைந்திருக்கிறார்கள் ஒரு பெண்
圣
*
இருந்தது. இரத்தம் வடிந்துநிலத்தில் உறைந் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு திருந்தது கொல்லப்பட்டிருக்கிறாள். இது இக்கிராமத் இதன் பிறகு நீங்கள் கேட்கும் திராணியை துக்கு முதல் முறையல்ல.
இழந்து விடுகிறீர்கள் உங்களது இரத்தம் உறைந்து போய்விட்டதைப் போல உணர்கி நீர்கள் பின்னர் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப் பட்ட புதைகுழியைப் பார்வையிடுகிறீர்கள் உங்களுக்கு அருகில் கிராமசேவையாளர் (எஸ்.இராசலிங்கம்)நிற்கிறார் அவர் சொல் கிறார். இதுதான் இங்கு முதற்தடவையல்ல. 85இலும் இவ்வாறான ஒரு படுகொலை நடந்தது. பிறகு 90இல் ஆண்கள் அனைவ ரும் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டனர். இப்போது இது உங்களுடன் வந்த நண்பர்கேட்கிறார்'சூட் டுச் சத்தம் கேட்டவுடன் மக்களைக் காப் பாற்ற அருகிலுள்ள நான்கு இராணுவ முகாம்களிலிருந்தும் எவருமே வரவில் லையா? பொலிஸார்கூடவரவில்லையா?" கிராமத்தவர்கள் வியப்போடு கேட்கிறார் கள்'இராணுவத்தினரா? பொலிஸாரே மறு நாள் ஒன்பது மணிக்கு மேலேதான் வந்தார் கள் வந்தவர்கள் நடந்ததைக் கேட்டு எழுதி
னார்கள் அவ்வளவுதான்'
தமிழிலா? இது உங்கள் நண்பரின் GGGGTGG.
'இல்லை, சிங்களத்தில் தான் எழுதினார்கள் "அதை உங்களிடத்தில் வாசித்துக் காட்டி விட்டுத்தானே கையெழுத்துப்போடக்கேட் டார்கள்?' - உங்கள் நண்பரின் அடுத்த கேள்வி இது.
அவர்கள் சொல்கிறார்கள் "நாங்கள் சொல் லச் சொல்ல எழுதினார்கள் பிறகு கையெ ழுத்துப் போடச் சொன்னார்கள் போட் (BLITLib'".
'நீங்கள் சொல்லாததை எழுதிவிட்டு அல் லது சொன்னதைதிரித்து எழுதிவிட்டு உங்க ளிடம் கையெழுத்து வாங்கியிருக்க மாட்
டார்களா?' என்ற உங்களது நண்பரின்
கேள்விக்கு 'அப்படியும் செய்வார்களா?"
இவ்வளவையும் நீங்கள் கேட்ட பார்த்த பிறகு இது தொடர்பாக கேள்விகள் எழு வதை உங்களால் தவிர்க்க முடியவில்லை. * குமுதினிப் படகு கொக்கட்டிச் சோலை மைலந்தனை இவைசில உதாரணங்கள் மட்டுமே குமாரபுரம் போன்ற தமிழ்மக்கள் மீது இராணுவத்தால் நடாத்தப்படும் தொடர் படுகொலைகளை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தவே முடியாதா? * ஏற்கெனவே நடைபெற்ற இவ்வாறான படுகொலைகள் குறித்து விசாரிக்க நியமிக் கப்பட்ட விசாரணைக் கமிசன்களுக்கு என்ன நடந்தது?
இந்த விசாரணைக்கமிசன்களால் இவ்வா றான படுகொலைகளைத் தவிர்ப்பதற்கு வழி காண இயலவில்லையா? அவ்வாறானால் இக்கமிசன்கள் வெறும் கண்துடைப்பா? * எம்பிலிப்பிட்டியவில் தமது சொந்த மக் கள் மீதே படுகொலை நடாத்திய இராணுவ அதிகாரிகளுக்கு பொஜஐ.மு. அரசால் தேசியப் பொக்கிசங்களாகக் கருதப்பட்டு பதக்கமும் பதவியுயர்வும் அளிக்கப்படும் போது தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இத் தாக்குதல் கணக்கில் கொள்ளப்படுமா? * ஐதேக அரசாங்கமென்றாலென்ன பொஜஐமுன்னணி அரசாங்கம் என்றா லென்ன தமிழ் மக்களின்நிலை பாதுகாப்பற் D5, 5160TT2 * அப்படியானால் பொஜஐமுன்னணி அரசாங்கம் கூறும் இன சமத்துவம் இப்படித் தான் இருக்குமா?
யாழ்ப்பாணத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறாமல் இருந்திருந்தால் அல்லது அரசாங்கம் சொல்கிறபடி புலிகளால் வெளி யேற்றப்படாது போனால் அம்மக்களை அர சாங்கத்தால் பாதுகாத்திருக்க முடியுமா என்ற கேள்வி இதற்குப்பிறகு வலுவடைகிற

Page 10
... கடந்த காலங்களில் அரசி பிற்க்ட்சிகள் எதுவுமே பெண்கள் பிரச்சினை களை ஒரு அரசியல் போராட்டமாக அல்லது கோஷமாகக்கூட முன்னெடுத்ததில்லை. தேர் தல் காலங்களில் கூட தங்களது தேர்தல் விஞ் ஞாபனங்களில் பெண்களதுநலன்தொடர்பான எதுவும் 1977ஆம் ஆண்டு வரை சேர்க்க வில்லை என்பதை அறிய முடிகிறது. 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் சர்வதேச மாதர் ஆண்டாக பிரகடனப்படுத்திய போது உலகில் பல நாடுகளில் பெண்கள் அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக பெண்கள் நலன்களில் லேசான பார்வையைச் செலுத்தியிருந்தன. கியுபாவில் அவ்வாண்டில் பெண்களை ஒடுக்கு வதில் பிரதான பங்கு வகிக்கின்ற குடும்ப அமைப்புமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற நோக்கத்தில் கியுய ஆண்கள் தமது மனைவியருக்கு வீட்டுப்பணிகளில் உதவிபு ரிய வேண்டுமெனக் கோரும் 'குடும்ப ஒழுங் குக் கோவை யொன்றை சர்வதேச மாதர் ஆண்டான 1975இல் சர்வதேச பெண்கள் தின மான மார்ச்ம்ே திகதியன்று அமுலுக்குகொண் டுவந்தது. playSD (popagin 1975 - 1985 660JLUTO காலப்பகுதியை பெண்கள் தசாப்தம் ஆக பிரகடனப்படுத்தியது. இந்த சர்வதேச பெண்கள் ஆண்டில் ஏற்பட்ட பெண்கள் நலன் தொடர்பான பங்களிப்பின் முக்கியததுவத்தை உணர்ந்த அரசியற்கட்சிகள் GIUGNOTU, GİT GALLI JGGONGIT BIJALLIGÖNG) IS GULLIT கிக்க முயன்றதன் விளைவே 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெண் கள் நலன் தொடர்பான ஏற்பாட்டையும் சேர்த் துக் கொண்டது. அன்று தொடக்கம் அரசியற் கட்சிகள் குறிப்பாக தேசியக் கட்சிகள் பெண் கள் விடயங்களை அரசியலில் தொட்டு வரு கின்றன. இதுவரைபெண்கள் பிரச்சினைகளை எந்த அரசியற் கட்சிகளும் மைய அரசியற் கோஷமாக முன்னெடுத்ததில்லை இதேவேளை பெண்களுக்கு எதிரான அரசிய லும் தொடர்ந்து இருந்து வந்துள்ளதையும் அவ தானிக்க முடிகிறது. விஞ்ஞாபனங்களில் அவை சேர்க்கப்படாவிட்டாலும் அரசியல் பிழைப்பு வாதத்திற்காக அவ்வாறான பெண் கள் எதிர்ப்பு பிரச்சாரங்கள் அல்லது பெண்கள் தொடர்பான பிழையான கருத்துக்களை கொண்டிருந்திருக்கின்றனர் இறுதியாக நடந்த (1994ஆம் ஆண்டு) 10வது பொதுத்தேர்தலின் போது சிங்களயே மகா சம் மத்த பூமிபுத்திர பக்ஷய எனும் கட்சி லங்காத் ப (4-8-1994) பத்திரிகையில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில் பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தது. ". தொழில் புரியும் அனைத்து பெண்க ளையும் விட்டிலிருக்கச் செய்வோம். அதன் மூலம் அத்தொழில்களை ஆண்களுக்குப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் ஆண்களின் வேலையில்லாப் பிரச்சினைகளைத் தீர்ப் GLIMTib..." இதன் மூலம் அக்கட்சியின் பெண்கள் தொடர் பான நிலைப்பாடானது பெண்கள் மனைக்கு உரியவள் (மனைவி) அவளுக்கு சமூக உற்பத் தியில் ஈடுபடும் சுதந்திரம் இல்லை. ஆணுக்கு மட்டுமே அவ்வுரிமை உண்டு ஆண்களது பிரச் சினைக்குத்தீர்வுபெண்களை அடிமைப்படுத்து வதே எனத் தெளிவுறுத்துகிறது. அதே தேர்தலின்போது பொதுஜன முன்னணி யின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டி யிட்ட நீல்ரூபசிங்க சரிநிகருக்கு (1-08-94) அளித்திருந்த பேட்டியில் ".பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைவிட அடுப்படி வேலைகளில் ஈடுபடுவதே நல்லது 'எனகுறிப்பிட்டிருந்தார். இவர் போட்டியிட்ட அதே பொஜமு வைதலைமை தாங்கிநடத்தி யவர் பெண்ணே (சந்திரிகா) அதே போல் தற் போது இவர் அரசாங்கத்தின் உறுப்பினர் அர சாங்கத்தின் தலைவர் பெண் இப்படியாக இலங்கையில் வர்க்க நலன்சார்ந்த அரசியல் கட்டமைப்பின் வெளிப்பாடு இப்படியாகத் தான் இருக்கிறது. இப்படியாகத்தான் இருக்கும். பெண்கள் அரசியலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தமுடியாத அளவிற்கு சமூக அமைப்பு அமைந்துள்ளது. அவர்களது முழு நேரமும் குடும்பத்திற்கான உழைப்பில் செலவிட நேரிட் டுள்ளது ஆண்களின் ஆதிக்கம் பெண்கள் ரியேறி சமூக உற்பத்தியில் அரசியலில்
ாக ஆண்களைப் போல் பங்குபற்ற
செய்கிறது.
la9; LDyGLJIT, QLIGiaTas, ாய்ப்பு வாக்கு GAEITIGT
*响
என்.சரவணன்
இலங்கை பாராளுமன்ற
அரசியலில் பெண்கள் மார்ச் 07-மார்ச்
என்ற இத்தொடரின் = இறுதிப்பகுதி . . . . . . . பிரசுரமாகிறது SELILILL GIUGNOTU, GAMG6T
Т7лирт டுவதை விட்டு விட் இது தொடர்பான அபிப் கருங்காலிகளாகி ஆ பிராயங்களை எதிர்பார் நீதி வழங்கப்பட்டுவிடு க்கிறோம். டிருப்பதே இன்றையெ
(2-r) நிலையாகும்
இன்று கூட நவீன மு நவகாலனித்துவ ஆக்
கையில் ஏற்படுத்தப்பட் தாரக் கொள்கையும் அ பெற்றுள்ள பெண்ணெ
A II. J.
தான் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கி யது. இன்றும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாத ஏராளமான நாடுகள் ஆசிய ஆபிரிக்க மத்தியகிழக்கு தென் அமெரிக்க கண்டம் போன்ற இடங்களில் காண முடிகிறது.
இதைத்தான் Gayala இப்படிக் குறிப்பிடுகிறார். "முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்தி
ரத்தையும் சமத்துவத்தையும் பற்றி அலங்கார மான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த் தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும், ஆர்ப்பாட்டமாக ஒலிக்கும் கோலங்களும் அடங்கிய ஜனநாயகமாகும். ஆனால் உண் மையில் பெண்களுக்கு சுதந்திரமும் சமத்துவ மும். இல்லாதிருப்பதைஇவை முடி மறைக்கின்றன'(நூல் திரட்டு -தொகுதி 39).
அரச யந்திரத்தினாலே கின்ற போதும் அதை தட்டிக்கேட்காமல் இ றிற்கு ஆதரவு வழங்கு யில் உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி றத்தில் அங்கீகரிக்கப்ப இன்று அதிக பெண் பிரதிநிதித்துவம் வகி ஆட்சித்தலைவராகஇ கள் சாசனத்திற்கு சட் டவில்லை. இலங்கை GOOGDIG LLUIT GALIGSTONGIT சாசனத்தை சட்டரீதிய படி இன்னமும் போரா சுரண்டலே பிரதான
இலங்கையாளுமன்ற அரசியலி
பெண்களுக்கு சமஅந்தஸ்து அரசியலில் வழங் குவதாகக் கூறும் முதாளித்துவ ஜனநாயக அமைப்புமுறையால் அரசியல் கட்டமைப்பில் பெண்களுக்குசரிபாதிப்பிரதிநிதித்துவம்வழங் கமுடியாதது ஏன்? குடித்தொகையில் பாதியின ாக விளங்கும்பெண்களுக்கு ஆட்சியில் சமபி ரதிநிதித்துவம் வழங்காதது ஏன்? சோஷலிச நாடுகள் என கூறப்படும் நாடுகளில் கூட இப் படி சம வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. ஆனால், முதலாளித்துவ நாடுகளை விட பெண்கள் நலன் தொடர்பாக அதிகளவு அக் கறை செலுத்தப்பட்டிருக்கிறது. அண்மைய யுனெஸ்கோ அறிக்கையொன்றின் படி 1993இல் உலகில் நாட்டுத்தலைவர்களாக ஆறுபெண்கள் மட்டுமே இருந்தார்கள் 1989 இல் உலகில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர் களில் 12%த்தினர் பெண்கள். ஆனால் 1994 இல் இது 10% மாக குறைந்தது. இலங்கையில் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில்5%த்தி னர் பெண்கள் உலகில் இன்று நூற்றுக்கும் மேற் பட்ட நாடுகளில் பெண் பாராளுமன்ற உறுப்பி னர்கள் இல்லை என்பதை அறிவீர்களா? ஐநா சபையின் நிரந்தரஉறுப்பினர்கள்184பே ரில் பேர் மட்டுமே பெண்கள் அபிடிருத்திய டைந்த நாடுகளை விட அபிவிருத்தியடைந்து வரும் ம்ே உலகநாடுகளிலேயே பாராளுமன்ற அரசியலில் பெண்கள் அதிகமாக ஈடுபாடுகாட் டுகின்றனர் அபிவிருத்தியடைந்துவரும்நாடுக ளில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் 12% வீதம் இருக்கும் போது கைத்தொழில் நாடுக and 9% (DLGCD) circraft. "ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே வாக்கு ரிமை உள்ளது எனச் சமன் படுத்துவதானது முதலாளிக்கும் தொழிலாளிக்கும் சொத்துள் ளவனுக்கும் பாட்டாளிக்கும், எசமானுக்கும் அடிமைக்கும், சமனான வாக்குரிமை உண்டு என சமன்படுத்துவதை ஒக்கும் இவ்வாறு செ. கணேசலிங்கன் தனது பெண்ணடிமைதீர எனும் நூலில் குறிப்படுகிறார். ஆண்களே தேர்தலில் முன்நிற்கின்றனர் பெண் களும் அவர்களுக்கே தமது வாக்கை அளிக்க நேரிடுகிறது ஆட்சியில் பாதிப்பங்கைப் பெற முடிந்தால் சட்டவாக்கம்,நிர்வாகம் நீதித்துறை களிலும் பெண்கள் பங்கு பெற இலகுவாகும் காலப்போக்கில் சமூக உற்பத்தியில் சமபங்கை பெற வாய்ப்பாகும்
பெண்ணி ரத்தின் கருங்காலிகள் உண்மையில் பாராளுமன்ற அமைச்சரவை நிர் வாகம்,நீதித்துறை என்பவை சிலருக்குமட்டும் வாய்ப்பளித்துவிட்டு அவர்களை உதாரணமா கக் காட்டிப் பெண்களை ஆணாதிக்கவாதிகள் மிகவும் விவேகமாக ஏமாற்றி வருகிறார்கள் வாய்ப்புப் பெற்ற பெண்களும் ஏனைய ஒடுக்
இந்த சமூக அமைப்பி இந்த அரசியல் கட்ட சமுதாய அமைப்பு குடும்ப அமைப்பு என்பன உறுதியாக நி எனவே இவ்வெடுே சமூக கட்டமைப்பு முதலாளித்துவ அரச LIgl. பெண்களுக்கு தேை கார சமபிரதிநிதித்து பெண்களாலேயே மு டும் இன்று சாதி ஒடுக்கு நிறஒடுக்குமுறை கா வர்க்க ஒடுக்குமுறை ஒடுக்கப்படுகின்ற ே JITGOT GUTT TITILIÁJA, GA களே முன்னெடுக்கிற ளில் ஈடுபடும் ஆன GNITIESELILILL GNING, GIT தனித்துவமான ஒடு றிற்கெதிரான போர யும் இனங்கான தவ GTÜLIq P(U) () GOTLDs (e கின்ற காரணத்தின றதோ அதேபோன்று பாலாக இருக்கின் ஒடுக்கு முறைக்குள் றோம்.
சட்டத்திற்கு முன் பேசும் முதலாளிய lå (LIGISCMATLi ஆண்-பெண்களுக் யங்கள், ஆடைத் GLOG). GT, GIDI UILTGG) is flat போன்ற இன்னோர பிடலாம் தொழில் றைப் பெண்களுக் வேலைகளை ஆண் GTS).
விடுதை இந்த முதலாளித்து நிச்சயமாக பெண்க யும் பெற்றுத்தரப் அறிந்தோம் புரட்சிகர அரசிய விடுதலைதர வல்ல யது சமையற்கலை யற்கல்வியே பாட 91 latitulua) Lurr60 கொண்டாடவித
 

), 1996
த்துவத்திற்குப்போரா ப் பெண்ணிணத்தின் விடுதலைப்பாதையில் சில மைல் கற்கள் களின் ஆதிக்கத்தில் சர்வதேச ரீதியில் என ஒத்துதிக்கொண் ண்சமூகத்தின்பரிதாப 1691- அமெரிக்கா மஸாசூஸெட் ராஜ்யத்தில் பெண்களுக்கு வாக்குரிமை இருந்தது.
இதனை அவர்கள் பின்னர் 1780ல் இழந்தனர் 1792 அமெரிக்கா பெண்களுக்கும், கறுப்பர்களுக்கும் சமத்துவ உரிமைகோரி"சமத் UTC) G துவ உரிமைகள் சங்கத்தை"லுக்கியர் மொற் என்பவர் தாபித்தார் ಇಂಥಿಂಥೀ॥೮॥ 1859- ரஷ்யா சென் பீற்றர்ஸ்பேர்க்கில் 'பெண்கள் விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப் PALT + H39||49||9 القوات الا டுக்கு முறையுமானது 1862- சுவீடன் மாநாகர சபைத் தேர்தலில் பெண்களுககு வாக்குரிமை அளிக்கப்பட்
1868 பிரிட்டன் தேசிய பெண்கள் வாக்குரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 1888 ஐரோப்பாவினதும், வட அமெரிக்காவினதும் பெண்கள் சங்கங்கள் வாஷிங்ட
னில் ஒன்று கூடி சர்வதேச பெண்கள் சபையைத் தாபித்தது. 1893- பெண்களுக்குநியூசிலாந்தில் வாக்குரிமை அளிக்கப்பட்டது. 1909 பிரான்ஸ் சோஷலிஸப் பிரதிநிதி ரெனே விவியானி கொண்டு வந்த ஒரு பிரேரணைமூலம்பெண்களுக்குவாக்களிப்பதற்கான உரிமைபற்றிபிரெஞ்சுப் பாராளுமன்றம் முதற்தடவை விவாதித்தது. 1909- நோர்வே மாநாகரசபைத்தேர்தல்களில்பெண்கள் வாக்களிக்க ஆரம்பித்தார்கள் 1906 பின்லாந்து பெண்களுக்குவாக்குரிமை வழங்கப்பட்டது. 1910- டென்மார்க் மார்ச் 22 சர்வதேச பெண்கள் தினமாக நினைவுகூறுமாறு சோஷ ய மேற்கொள்ளப்படு லிசப்பெண்களின் இரண்டாவது உலகப்பேரவைக்கூட்டத்தில்முன்மொழியப்
பெண் பிரதிநிதிகள் القوات الا S S 1913 நோர்வே பெண்களுக்கும் சமவாக்குரிமை வழங்கப்பட்டது. UgIDOTADO PIEAUD 1917- நெதர்லாந்து ரஷ்யா ஆகியநாடுகளில் பெண்களுக்குவாக்குரிமைவழங்கப்பட் ம் போக்கே நடைமுறை
1918 பிரித்தானியாவில் 30 வயதுக்குமேற்பட்ட பெண்களுக்குவாக்குரிமையளிக்கப் காலத்தில் பாராளுமன் பட்டது.1928இல் இது 18 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு எனமாற்றப்பட்டது. IL "QALIGSTEIGT SEITSGOTLD) 1919- ஜெர்மனி, செக்கோஸ்லவேக்கியாவிலும் பெண்கள் வாக்குரிமைபெற்றனர் கள் பாராளுமன்றத்தில் 1920 அமெரிக்கா பெண்கள் வாக்களிப்பதற்கு சகல ராஜ்யங்களிலும் உரிமை வழங் தும் பெண்ணொருவர் கப்பட்டது. நந்தும்கூடஅப்பெண் 1925 ஜப்பானிய பாராளுமன்றம் மார்ச் 30ம் திகதி நிறைவேற்றிய சர்வஜன வாக்குரி ட அந்தஸ்து வழங்கப்ப மைச் சட்டத்தில் பெண்கள் நீக்கப்பட்டனர்.இது ஜப்பானிய பெண்கள் விடு பில் இயங்குகின்ற எத்த ജ്ഞ இயக்கத்தை வீறுகொள்ள செய்தது. S S S S S S S S S S S S S S S S S S S அமைப்பு இப்பெண்கள் 1925- இந்தியா இந்தியப்பெண்கள் விடுதலை இயக்கத்தின் பலம் வாயந்த பாதுகாவ ல் செல்லுபடியாக்கும் லர்களில் @V9 Gwelaf BIG pilolour இந்திய தேசியகங்கிர டித்தான் வருகிறார்கள். ஸின் தலைவியாகத் தெரிவு செய்யப்பட்டர் நோக்கமாகக் கொண்ட 1928- பிரித்தானியாவில் பெண்களுக்கு வாக்குரிமை AlpAIGLILILL-E.
1928- ஈகுவடோர் பெண்கள் வாக்குரிமை பெற்றனர் 1932- ஸ்பெயின் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கும் வாக்குரிமை
அளித்தது. 1936 பிரான்ஸ் பெண்களுக்குவாக்குரிமை இல்லாதபோதிலும் நோபல் பரிசு பெற்ற பௌதிகவியல் அறிஞர் ஐரின் ஜூலியட் மேரி அம்மையார் உட்பட மூன்று |ன் பாதுகாவலனாகவே பெண்கள் லியோன்புருமின்மக்கள்முன்னணி அரசில்நுழைந்துகொண்டனர். மைப்பு உள்ளது. இந்த 1945- இத்தாலியும் பிரான்ஸும் பெண்களுக்குவாக்குரிமை வழங்கியது.
நிலைப்பதற்காகவே 1946 பாகுவே, லத்தீன் அமெரிக்கா பெண்களுக்குவாக்குரிமை வழங்கியது. பெண்ணொடுக்குமுறை 1964- பாகிஸ்தான் முதன் முறையாக ஒரு பெண் (செல்வி பாத்திமா ஜின்னா) லைநிமுத்தப்படுகின்றன. பாகிஸ்தான் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார். काक्षी LJA இத்தகைய 1971- சுவிட்சர்லாந்து பெண்களுக்குவாக்குரிமையளிக்கப்பட்டது. உடைத்தெறியப்படாமல் 1975- ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் ஆண்டாக பிரகடனம் ல் என்றும் விடிவு கிடை 1975- கியுயாகியுபா ஆண்கள் தமது மனைவியருக்கு வீட்டுப்பணிகளில் உதவிபுரிய வேண்டுமெனக்கோரும் 'குடும்ப ஒழுங்குக் கோவை யொன்று மார்ச் 8ம் பப்படும் அரசியல் அதி திகதியான சர்வதேச பெண்கள் தினத்தன்று அமுலுக்குகொண்டு வந்தது. வம் கோரிய கோஷம் GAV ANGOMGEWIN)
னெடுக்கப்படல் வேண் 1927 பெண்கள் வாக்குரிமைச்ங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.
1928- கிராமிய பெண்களின் முதலாவது பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது. றை இனஓடுக்குமுறை, 1929: இலங்கையில் முதன் முதலில் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது பனித்துவ ஒடுக்குமுறை, பெண்களும் வாக்குரிமைப்பெற்றனர் களால் இருபாலாருமே 1931- எட்லின்மொலமூரே இலங்கையாளுமன்றத்தின்முதல்பெண் உறுப்பினராக ாதும் அவற்றிற்கு எதி தெரிவு ள பெரும்பாலும் ஆண் 1932- நேசம் சரவணமுத்து முதலாவது (தமிழ் பெண்) பராளுமன்ற உறுப்பினராக ர்கள் இப்போராட்டங்க தெரிவு திக்க கருத்தியலால் உள் 1936 நேசம் சரவணமுத்து இலங்கையில் முதலாவதுதடவையாக பொதுத்தேர்தலின்
பெண்களின் மீதான polö6gsflas6lsiulius LGluchtsortoff குமுறையையும், அவற் 1956. இலங்கையின் முதல் பெண் PIGMOIDE OTTO (தென்னிந்தியாவிலேயே முதல் ட்டத்தின் அவசியத்தை பெண் அமைச்சராக) sina விஜயவதன நியமனம் , , , Esll LMÍ. 1960 முதற்தடவையாக பொதுத் தேர்தலொன்றின் போது தேர்தலுக்கான கட்சியின் ப்ெபிட்ட இனமாக இருக் (PPI(586067. பெண்ணொருவர் தலைமைதாங்கி செய்தார். (நீலசுகவுக்கு லேயே ஒடுக்கப்படுகின் சிறிமாவோ பண்டாரநாயக்க) TGIGLIGIGMcTLD GIUG 1960- இலங்கையின் (P5D பெண் பிரதமராகவும் உலகிலேயே முதற் பெண்பிரதமரா
காரணத்தினாலேயே சிறிமாவோ HOLET: தெரிவுசெய்யப்பட்டார்
1964- இலங்கையின் முதலாவது பெண் பிரதியமைச்சராக விவியன் குணவர்தன ாகின்றதையே காண்கி நியமனம் இலங்கையில் அதிக தேர்தலிகளில் போட்டியிட்ட வேட்பாளரும்
இவரே. ல்லோரும் சமம் எனப் 1965 LLLLLLL L LLLLL LLLLL LLLTTT LLLL LL LLL LLL LLLLLLLLY எத்தனையோ இடங்க 965. சிறிமா UAE (U. *岛 T 15ಿ: வைத்திருக்கிறது 1976- 86 நாடுகளைக்கொண்ட கூட்டுச்சேரா நாடுகளின் மகாநாட்டுக்கு இலங்கைப் வெவ்வேறு கல்வி நிலை பிரதமர் அடுத்து மூன்றாண்டுகளுக்கான தலைவியாகத் தெரிவு செய்யப்பட் தாழிற்சாலைகள் தாதி டார் (தெரிவுசெய்யப்பட்டவர் சிறிமாவோ பண்டாரநாயக்க) | LIGNGLIGI.GT, LIOs. 1993 இலங்கையில் - மாகாண சபைக்கு சந்திரிகா குமாரணதுங்க முதல் பெண்
விளம்பரப் பதுமைகள் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார் ன வேலைகளைக் குறிப் 1994 இலங்கையில்பொதுத்தேர்தலில் இதுவரைகாலம் எவரும்பெற்றிராத அளவுக்கு Miló) LÓlas, LDČ LLDIT GOIGAJ) அதிகப்படியான வாக்குகளைசந்திரிகாபெற்றார். இவர்464,588வாக்குகளைப் ஒதுக்கி விட்டு உயர்ரக பெற்றார் ளுக்கு ஒதுக்கி வைத்துள் 1994 இலங்கையின் முதல் ஜனாதிபதியாக சந்திரிகா குமாரணதுங்கதெரிவுசெய்யப் பட்டார். இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதித்தேர்தலிலும் எவரும் பெற்றி யை நோக்கி ாத அதிகப்படியான வாக்கு வீதாசாரத்தை (62.29) சந்திரிகா பெற்றார். சமூக அமைப்பு முறை தோடு ஆண்களைக் கதாநாயகர்களாகக் ளது பிரச்சினை தொடர்பான கோரிக்கைக க்கு எந்த விடுதலையை கொண்டகதாபாத்திரங்கள் அமைந்த அம்சங்க ளுக்கு தலைமை கொடுக்க வேண்டும் பாவதில்லை என்பதை ளும் மாற்றங்களுக்குள்ளாக்கப்படல் முன்னி இந்த ஆணாதிக்கத்தால் ஆக்கப்பட்ட அரசை
பந்தனையாகின்றது. ஏனெனில் ஆணாதிக்க எர்வே பெண்களுக்கும் கருத்தியல் உருவாக்கத்தில் பாடவிதானங்க பெண்கள் கற்கவேண்டி ஞம் அதிக பங்களிப்பு செலுத்துகின்றன. பயல்ல. புரட்சிகர அரசி பெண்களைப் பகடைக்காயாக சந்தர்ப்பவாத லைப்புத்தகங்களில் கூட ரீதியில் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டுவரு பண்ணியக்கருத்துக்களை வதை இல்லாது செய்ய பெண்களே பெண்க
seine ir šias LIGGA
பும், வர்க்க சமுதாயத்தையும் இன்றுவரை உடைத்தெறிய முடியவில்லை. பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தாலும் புரட்சிகர அர சியலாலுமே இது சாத்தியமாகும் அதன் பின் னரேபெண்ணினத்தின் அரசியல் விடுதலையும் சரியான முறையில் ஆரம்பமாகும். O

Page 11
OMN
1. 7 2 5:குரிய புகையிரதங்கள் வருவதும், போவ துமாயிருந்தன. அடைபட்டிருந்த பயணிகள் வெளியே சிதற காத்திருந்தவர்கள் முண்டியடித்து இருக்கை பிடித்த னர் எங்கும் இரைச்சல் ஆரவாரம் ஒலிபெருக்கிகள் வழ மையான அறிவிப்புகளைதப்பாமல்ஒப்புவித்துக்கொண்டி ருந்தன. மார்கழி மாதக் குளிரிலிருந்து தப்புவதற்காய் அநேகமாய் எல்லோரும்தலையிலிருந்து கால்வரைதடிப்பாய்போர்த்தி யிருந்தார்கள் மூக்குச் சீறுவதும் இருமுவதும் சிம்பனியா யிருந்தது. புகையிரதநிலையத்தின்பின்பக்கவாசல் இருளைத்தடுத்து ஒளிவிளக்குகள் யுத்தம்புரிந்துகொண்டிருந்தன. கொஞ்சத் தடிப்பாய் மழை தூறிக்கொண்டிருந்தது. வாகனங்கள் மிக எச்சரிக்கையாய் பயணித்தன. மழைக்காய் வாசலில் ஒதுங்கியிருந்தவர்களில் கிளவ்டியா வுடன்நின்றவர்கள் மிகவித்தியாசமாய் இருந்தார்கள் கண் கள் சொருகி ஒரு விதமாய். காற்றில் மிதப்பதுபோல அசைந்து கொண்டிருந்தார்கள் ஒரு சில கைகளில் வைன் போத்தல் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட் நிறைய அழுக்காயிருந்தார்கள் இரண்டொருவர் தரையில் சரிந்து மடிந்திருந்தனர். இவர்களிலிருந்து நீண்ட இடைவெளிவிட்டு கனவான்கள் கனவாள்கள் தள்ளிநின்றார்கள் தெருவில் கிடக்கும்நாய்ப் பீயைப் பார்ப்பதைப்போல் இவர்களையிட்டு அருவருத் துக் கொண்டிருந்தார்கள் கிளவ்டியா இன்னும் அரைச் சொர்க்கத்தில் இருந்தாள் அதை முழுமையாக்குவதே அவளது அப்போதைய இலட் சியம்.ஆனால் கையில் ஒருபெனிக்கும் இல்லை. காசில்லா மல் யாரும் சொர்க்கம் தரமாட்டார்கள் வியாபாரம் என் றால் கறார்தான் யாரிடம் காசு கேட்பது? சுற்றியிருக்கும் கூட்டாளிகளின் பொருளாதாரம் கவலைக்கிடம்தான். இப் போது உடனடியாக சொர்க்கம் வேண்டும். அதற்கு காசு
வேண்டும். இப்படியான நேரங்களில்தான் தனித்திருக்கும் உணர்வு கிளவ்டியாவைப் பாதிக்கிறது என்றும் அவளுடன் ஒன்றா யிருந்த அந்திரயாஸ் ஹசிஸ்ஸை அவளுக்கு அறிமுகப்ப டுத்தியவன் நான்கு மாதங்களுக்கு முன்புதான் புகையிரத நிலைய மலசலசுடத்திலிருந்து சொர்க்கத்திற்குப் போய் திரும்பி வரவேயில்லை. அவளுக்கிருந்த ஒரே துணை நண்பன், சுற்றம் எல்லாம். அன்றிலிருந்து கிளவ்டியாவின்ஹஸிஸ்பாவனை அதிகரித் துவிட்டது. தனித்துவிட்டோம் என்பதிலிருந்து தப்புவது
மட்டுமே அத்தியாவசியத் தேவையாயிருந்தது. அடிக்கடி
இந்த உலகத்தைவிட்டுப் போய் வந்தாள் இப்போது மீண்டும் தனிமை பற்றிய கவலை கூடாது யாருமேயில்லையா? கூடாது. இந்த யோசனைகள் ஆபத் தானவை திரும்பவும் மறக்கவேண்டும் பறக்கவேண்டும். சொர்க்கம் வேண்டும். காசுவேண்டும் காசு வேண்டும் தயவு செய்து. ஏதோ ஒரு புகையிரதம் வந்து நிற்க பலர் இறங்கி பின் வாசலுக்கு வந்தார்கள். அவர்களிடம் நெருங்கிய கிளவ் டியா'சில்லறை தருகிறீர்களா? என்று கைநீட்டிக் கெஞ்சி MTGI. பலர் காதிலும் கண்ணிலும் விழுத்தவில்லை. ஒன்றிரண்டு ஆண்கள் அவளைக் காமமாய்ப் பார்த்துப் போனார்கள் கிளவ்டியாவுக்குப் பதினேழு வயதுதான் முகத்தில் குழந் தைத்தனம் நிறைய இருந்தது. உடம்பு வாளிப்பானது தொலைக்காட்சித் தொடர்களில் வந்து போகக்கூடிய
இருபது நிமிடமாய் கைநீட்டியதில் பத்துப் பெனிக்தான் விழுந்திருந்தது. இதற்கு ஒரு துணிக்கை கூட வாங்க முடி யாது கிளவ்டியா கவலையானாள் இப்போது பசித்தது. தலையிடித்தது. சோர்வு உடம்பு இயற் கையாயிருந்ததில் எல்லாவிதமான உபாதைகளும் உயிர் பெற்றன.
இல்லை. தாங்கவே முடியாது. அது வேண்டும். கிளவ்டியாமிகவும் பிரயத்தனம்செய்து தன்னை நிதானப்ப டுத்தலானாள் அவசர தேவை ஹஸிஸ் எவ்வளவு விரை விலோ அவ்வளவுக்கு காலம் கடப்பதற்கு முன் மறுபடியும் குறுக்கே நின்று வருவோர் போவோரிடம் 'த யவு செய்து சில்லறை தருகிறீர்களா?"
அசிங்கங்கள்
ஜேர்மனிக்கே அவமானம் வரிசையில் நிற்க வைத்துச் சுட்டுத்தள்ள வேண்டும் காசுக்குப் பதிலாய் கண்ணியமான சொற்கள்தான் தாராள மாய் விழுந்தன. பொலிஸ் வான் ஒன்று சத்தமில்லாமல் வாசலில் வந்து நின்றது. கசங்காத உடைகளுடன் ஆயுதபாணிகளாய் மூன்று பொலிஸ்காரர் இறங்கிநேரேசொர்க்கவாசிகளிடம் வந்தார்கள் எந்தவித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் விளக்கமும் கொடுக்காமல் அரைமயக்கத்திலிருந்த அவர் களைத் தாறுமாறாய் இழுத்து சோதனை செய்தார்கள் தங் கள்,சடங்குகள் முடிந்ததும் அவர்கள் அனைவரையும் அந்த இடத்தைவிட்டு தொலைந்து போகும்படியும், அவர்கள் அங்கிருப்பது ஏனையோருக்கு இடைஞ்சலாயிருப்பதாக வும் விரட்டினார்கள் ஒரு பொலிஸ் கிளவ்டியாவிடம் வந்தது. "உனக்கு ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறேன்" "நான் ஒன்றும் செய்யவில்லையே' 'பார்க்கத் தெரிகிறது"
AGTTGJLq LLUIT நீட்டிக்கொண்டிருந்த கையை மடக்கி கொஞ் சம் தள்ளிப்போனாள் பொலிஸ்காரனும் விடாமல் வந்
தான் 'நீஇப்போதும் புகையிரதநிலையக்கட்டிடத்திற்குள தான் நிற்கிறாய்"
நான் ஒன்றும் செய்யவில்லையே' "நான் உன்னிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லையே இந்த இடத்தை விட்டு முதலில் வெளியே போ'
வெளியே மழை தூறுகிறது" "அது என்னுடைய பிரச்சினையல்ல. வெளியே போ' கிளவ்டியா பரிதாபமாய் கெஞ்சினாள் பொலிஸ்காரன் இதெல்லாம் புளித்துப்போய் அசைவற்றிருந்தான் போ கிளவ்டியாவுக்கும் இது பழக்கமானதுதான் ஒருநாளி லேயே பலமுறை விரட்டப்பட்டிருக்கிறாள். தானாகப் போகாவிட்டால் எப்படியும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவான் என நன்கு தெரிந்ததால் தள்ளாடியபடியே வெளியே போனாள். அவளுடைய கிழிந்த ஜக்கற்றையும் சில நாட்களுக்கு முன் யாரோ திருடியிருந்தார்கள் நடுங்கி னாள் மழை இப்போது இன்னும் தடித்திருந்தது குளிர் விறைத்திருந்தது. இந்தக் குப்பைகளை அகற்றுவதே எமது தொழிலாய் போயிற்று திட்டியபடி பொலிஸ்காரர்கள் வானில் ஏறி மறைந்தார்கள் கிளவ்டியா ஈரமாகி உடை உடம்புடன் ஒட்டிக்கொண்டிருந் ததால் அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் அவளை அக்கறைய டன்பார்த்தார்கள் அந்தமங்கல்வெளிச்சத்திலும் அளவுெ டுத்தார்கள் இலவசக்காட்சி கிளவ்டியா தளர்ந்து கொண்டிருந்தாள் இனித் தாக்குப்பி டிக்க முடியாதெனத் திட்டவட்டமாய் தெரிந்தது எந்த நேரத்திலும் மயக்கம் போட்டு விழலாம். அந்தநிலை வரச்
 
 

22 DTrig.07-LDITs 3.20, 1996
கூடாது கொஞ்சத்துள் கிடைத்தாலே போதும் தப்பிவிட லாம் சொர்க்கம் போய்விடலாம் ஹசிஸ், ஹசிஸ். நீண்டகாலத்தின்பின் வீட்டுக்காரர்கள் ஞாபகத்தில் வந்தார் SGT. அம்மா திடீரென அறிமுகப்படுத்திய புதுச் சிநேகிதன் அம்மா இல்லாத நேரங்களில் அவன் தன்னுடன் படுக்க கிளவ்டியாவை வற்புறுத்தியது. சந்தர்ப்பம் கிடைக்கும்போ தெல்லாம் அவள் உடம்பில் அவன் தொட்டு விளையாடி யது துன்பம் தாங்கமுடியாமல் ஒரு நாள் அம்மாவிடம் சொல்லியழுதது தங்களைப் பிரிக்கவே இந்தச் சதி என்று சிநேகிதன் சொன்னதையே அம்மாவும் நம்பியது. அவர்க ளிடமிருந்து தப்புவதற்காய் வீட்டை விட்டு தெருவுக்கு வந்தது. அந்திரியாசுடன் சந்தோசமாயிருந்தது. அவனும் போன பின் முற்றாய் தனித்தது. இன்றுவரை தன்னை அம்மா தேடி வராதது. மங்கலான நினைவுகளை உடைத்துக்கொண்டு ஒரு கார் வந்து அவள் முன்னாள் திடுமென்று நின்றது. வாட்டசாட்ட மாய் ஒரு இளைஞன் சாரதிப்பக்கமிருந்து கதவைத்திறந்து கொண்டு வந்தான். இப்போது அந்த இடத்தில் சனநடமாட்டமில்லை. கிளவ்டி யாவின் தோழமைகள் ஆக்காங்கே சிதறியிருந்தார்கள் அவன் கிளவ்டியாவுக்கு அண்மையாக வந்தான் "ஐம்பது மார்க்' என்று காதில் கிசுகிசுத்தான் கிளவ்டியாவுக்குப் புரிந்தது. அவனைக் கவனித்துப் பார்த் தாள் ஓரளவு பரிச்சயமான முகம் கை நீட்டிச் சில்லறை கேட்டுக்கொண்டிருக்கையில் அடிக்கடி தாண்டிச் சென்ற முகம் அஞ்சு பெனிக் கூடப் போட்டதாய் ஞாபகமில்லை. வெளிச்சத்தில் இரக்கம் கொள்ளாதவன் இப்போது இரு ளில் பேரம் பேசுகிறான். கிளவ்டியாவுக்கு ஆத்திரம் வந்தது. வெறுப்பு வந்தது. அசிங்கமாயிருந்தது. ஆனால் வென்றதென்னவோ தூள் Stat மெளனமாய்போய்காரின் பின் இருக்கையில் அமர்ந்தாள். கார் போய்க்கொண்டிருக்கையில் அவன் எதுவும் கதைக்க வில்லை. இடையில் கிளவ்டியா சந்தேகம் வந்து 'குறைக்க மாட்டாய் தானே?' என்று கேட்டாள். அவன் இல்லை என்று மட்டும் சொன்னான். கிளவ்டியாவுக்கு சந்தோசம் வந்தது. அம்பது மார்க்கில் ஹஸிஸ் வாங்கியதுபோக மிகுதிக்குநல்ல சாப்பாடு வாங் கலாம் ஆசையாய் சாப்பிட்டு நீண்டநாளாயிற்று கோலா குடிக்கலாம். இனிப்பு வாங்கலாம். கட்டிடங்கள் எதுவுமேயில்லாத சுற்றிலும் மரங்களடர்ந்த பகுதியில் கார் வந்து நின்றது. அவன் இறங்கி பின் இருக்கைக்கு வந்து கதவைச் சாத்தி னான் கிளவ்டியாவை இருக்கையில் கிடத்தி உடைகளைக் களைந்தான் தன்னையும் திறந்தான் கிளவ்டியா திணறதிமிறகத்தக்கத்த, மிகவும் வக்கிரமாய் அனுபவித்தான். பசி சோர்வு வலி, ஆத்திரம். எல்லாமாய் சேர்ந்து கிளவ் டியா துடித்து.துவண்டு. முடிந்துபோய் அவன் திரும்ப உடையணிந்தான் அவளை யும் அவசரப்படுத்தினான். கிளவ்டியா நோவைச் சகித்துப் பல்லைக் கடித்தாள் அவன் வெளியே இறங்கி, கார் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு 'சீக்கிரம் இறங்கு' என்றான். கிளவ்டியா இறங்காமல் "பணம்' என்று கைநீட்டினாள். நீட்டிய கையைப் பிடித்து முழுப்பலத்துடன் இழுத்து வெளியே தள்ளினான் அவன் தடுமாறியபடியே மழையில் சேறாகிப்போன தரையில்மு கம் குப்புற விழுந்தாள்கிளவ்டியா கண்ணீர் சேறுடன் கலந் 55. அவன் நிதானமாய் தனது தலைமயிரைச் சரிசெய்தபடி சாரதி ஆசனத்தில் அமர்ந்து காரைத் தயார்படுத்தினான். கிளவ்டியா எழும்ப முயற்சித்தவாறே 'பொலிஸில் பிடித் துக்கொடுப்பேன்' என்றாள் ஏமாற்றப்பட்ட ஆத்திரம் ஏக மாய் பொங்கியது. பலியாக்கப்பட்டதில் உடம்பெல்லாம் கூசியது. அவன் சிரித்தான். 'சட்டப்படி பதிவு செய்யாமல் விபச்சா ரம் செய்தது உனது குற்றம் நீ புகையிரத நிலையத்தில் நின்று பிச்சையெடுப்பது பொலிசுக்குத் தெரியும் நீஹசிஸ் புகைப்பதும் அவர்களுக்குத் தெரியும் நீண்டநாட்களாக எல்லாம் அவதானித்திருக்கிறேன். சட்டம் பொலிஸ் எல் லாவற்றிற்கும் நாங்கள் தான் வரி கட்டுகிறோம். அவர்கள் எங்களுக்கேதான் உன்னைப்போலத் தெருப் பொறுக்கிக ளுக்கல்ல" அவன் கார் கண்ணாடிகளை மேலே ஏற்றி GOTTGÖST. 'தயவுசெய்து இருபது மார்க்காதல் தரமாட்டாயா." கார் போய்விட்டது. கிளவ்டியாஅழுதபடிசேற்றில் கிடந்தாள். கோபத்தையெல் லாம் சேற்றில் காட்டினாள் நான்கு நாள் கழித்து புகையிரத நிலையப் பின் வாசலில் கை நீட்டிச் சில்லறை கேட்டுக்கொண்டிருந்தவர்களை கையுறை அணிந்திருந்த பொலிஸ் இழுத்து வெளியே தள் ளிக் கொண்டிருந்தது. கொட்டும் பனியில் பாதையில் கிடந்த கழிவுகளின் மீது விழுத்தப்பட்டவர்களில் கிளவ்டியாவும் கிடந்தாள். அவ ளைக் கடந்துபென்சும், பி.எம்.வேக்களும்போய்க்கொண் டிருந்தன.
Un aÀ von
() 一エ
2A-12. A5
எண்ணிடமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின் மேல் வருகிறது
அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் துஸ்ட சிங்கத்தின் கடைவாய் பற்கள்அதற்கு உண்டு
வயல் வெளி பாழாயிற்று பூமி துக்கங் கொண்டாடுகிறது, சந்தோசம் மனு புத்திரரை விட்டு ஒழிந்து போயிற்று
பச்சைப் புழு விட்டதை நீலப்புற தினறது.
நாயக்க குமாரத்தியே நீ அந்தகாரத்துள் பிரவேசித்தாய் நீ இனி ராஜ்யங்களின் நாயகி என்று
அழைக்கப்படுவதில்லை வெறுங்கால்களும் அம்மணத் தொடையுமா ஆறுகளைக் கடந்து போ உன் நிர்வாணம் வெளிப்படும் பரிநிர்வாணமும்
என இருதயமும் பரிசுத்த சொற்களும் அவனை நோக்கி திரும்புகின்றன)
நீ கடினம் உள்ளவன் என்றும் உன் பிடரி நரம்பு இரும்பு என்றும் அறிந்திருக்கின்றேன் நான்தான் என்னைத்தவிர வருமில்லை
என்றுன் இருதயத்தில் எண் GOTTIJI
உன் சகோதரனுடைய ரத்தத்தின் சத்தம் பூமியில் இருந்து கூறுகிறது
இன்று என்னை இந்த தேசத்தில் இருந்து
துரத்தி விடுகிறீர் நான் உமது சமூகத்திற்கு விலகி மறைந்து பூமியில் நிலையற்று அலைகிற பிசாசாக இருப்பேன்.
காட்டிக் கொடுப்பேன்."
அவன் சிறுமைப்பட்டு
போனவர்களில் ஒருவனானான
னாலும் உன் ஸ்தம்பன வித்தைகளையும்
திரளான சூனியங்களையும்
அனுசரித்து நில் இனினும்
பொருதி வந்தாயோ
நீ உன் சிறு வயது முதல் எவர்களுடன்
அவர்களும் அப்படியே இருப்பார்கள்
நான் உன்னிடம் கேட்பதெல்லாம்.
ஜனத்தை கூட்டு சபையை பரிசுத்தப்படுத்து
என்பதைத்தான்
நீயோ தற்கொலை செய்ய சிறுவர்களை
அனுப்பிக் கொண்டிருக்கிறாய்
துரே
எப்பொழுது சமாதானம் ஒரு நதியைப் போலவும் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலவும்
இருக்கும் எனக் கேட்கிறார்கள்
C
பரிசுத்த வேதாகமத்தில் இருந்து
நஞ்சுண்டகண்டன் தொகுத்தது.
தடித்த எழுததில் உள்ள சொற்கள் மட்டும் நஞ்சுண்ட கண்டனுடையவை)

Page 12
LDIrré.07-LD Trig.20, 1996
H
மெக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இன்னொரு பிள்ளையை வளர்த் தெடுப்பது கடினம்
எனக்குமத்தியகிழக்குநாட்டில் தொழில் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் நான் கரு வுற்றதனால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
என்கணவருக்குஒழுங்கான வேலையின் மையாலும், அவர் ஓர் குடிகாரராக இருப்பத னாலும் மீண்டும் ஓர் கருவை சுமப்பதற்கு நான் தயங்குகிறேன்.
எனது கணவர் என்னை எந்நாளும் அடிக் கின்றார். அவருக்கு ஒழுங்கான தொழில் இல்லை. நான் தற்போது எனக்கு உதவி செய்த நபரோடு வாழ்கிறேன். தற்போது நான் கர்ப்பம் அடைந்துள்ளேன்.
என்னுடைய கணவருக்கு இன்னொரு குழந்தை தேவையில்லையாம் அதனால் நான் கர்ப்பம் அடைந்துள்ளதை எதிர்க்கின் pirir.
என்னுடைய வாழ்க்கை சீரழிந்துவிட் டது. இக்குழந்தையின் பொறுப்புக்களை சுமப்பது எனக்கு கடினம் நின்றுபோன மாதவிடாயை மீண்டும் ஏற்ப Gigi atap LG. Menstrual Reguion ஐ ஏற்படுத்தும் 5 நிமிடச்செயலுக்காக 50பெண்கள் அந்த அறைக்குள் அமர்ந்திருந் தனர். அனுபவம் நிறைந்த உறுப்பினர்க ளைக்கொண்ட அந்தசுகாதார நிலையத்தின் கட்டணம் ரூ650 மட்டுமே இதன் செயற்பா டுகள் தொடர்பாக அதிகாரிகள் சத்தமின்றி இருப்பது இரகசியமல்ல, இந்த நிலையத் திற்கு வரும் பெண்கள் கருக்கலைப்பு செய் வதைமறக்கவோ அவ்விடயங்களைபுறக்க ணிக்கவோ அவர்களால் முடியாது கருக்க லைப்பை மேற்கொள்வது என்பது ஒரு பெண்ணால் ஆழமாக சிந்தித்து எடுக்கப் பட்ட ஓர் முடிவாகும். நாம் தெரிந்துகொண்டளவுக்குஇந்நிலையத் தில் கருக்கலைப்புக்கு எடுத்துக்கொள்ளப்ப டும் நேரம் 5 நிமிடங்களாகும் கர்ப்பம்
குமுதினரி சாமுவேல்
அடைந்த முதல் மூன்று மாதங்களுககுள மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புக்களில், மயக்கமருந்துகளோ, வேதனை அகற்றும் மருந்துகளோ பாவிக்கப்படுவதில்லை.
ஆனால், இங்கு அவர்கள் தாம் அடைந்த வேதனையைப்பற்றி எவ்வளவுதான்கதைத்
தாலும் 12 மணித்தியாலத்துக்குள் அவற்றைஎல்லாம் மறந்துவெளியேறி விடு கின்றனர்.
இந்நிலையத்தில் வேலை செய்யும் சுகாதார ஊழியர்கள், இங்குவரும்பெண்களை அன் பாக கவனித்துக் கொள்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. கருக்கலைப்புக்குப் பின் உதிரப்போக்கு உடல் வலி என்பன ஏற்பட் டால், இந்நிலையத்திற்கு மீண்டும் சமூகம ளிக்கும் படியும் அறிவித்தல் விடுக்கப்படு கின்றது. அச்சிகிச்சைகள் யாவும் இலவச மாக மேற்கொள்ளப்படுகின்றது. கருக்கலைப்புச் செய்த இரண்டு கிழமைக ளுக்குப் பின்னர், மீண்டும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படு கின்றது. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்படுகின்றது. இந்நி லையத்தின் பிரதான சேவை குடும்பக் கட் டுப்பாடு தொடர்பானது என்றாலும், ஒரு கிழமையில் 500 பெண்கள் மட்டில் இங்கு கருக்கலைப்புச் செய்து கொள்கின்றார்கள் பெரும்பாலும் வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் நண்பர்கள் போன்றவர்களின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்நி லையங்கள் தெரியவருகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பைத் தவிர்ந்த வேறு பிரதேசங்களில்இருந்துவந்த வர்களாவர். 20-30 வயதிற்குட்பட்ட விவா கமான குறைந்த வருமானம் பெறும், சிங்க எதமிழ் யுவதிகள் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்கின்றனர். ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கப் பெண்கள் கூடியளவு பணத்தைக் கொடுத்து சகல வசதிகள் கொண்ட சுகாதார நிலையங்களில் கருக்கலைப்பைச் செய்து கொள்கின்ற்னர் ஏழைப்பெண்கள் தெரு வில் கருக்கலைப்புச் செய்யும் வஞ்சக வைத்
தியர்களிடம் அகப்பட் இலங்கையில் கருக்க முரணானது ஒரு ெ ஆபத்தெனில் மட்டுே களுக்காக அவளுக்கு QABEITGTGIT FÜLLb Ab பாலியல் வல்லுறவுக் கருவுற்றால் அதைக் நிலை தற்காலத்தில் இ
Jr., DIGNÚS GOf
 
 
 

அதைத் தவிர, தேவையற்ற சந்தர்ப்பத்தில் குழந்தையுைப் பெற்றெடுப்பது, பெண்க ளுக்கு உடல் உளரீதியில் பாதிப்பை ஏற்ப டுத்துகின்றது. இது கூட சமூகத்தில் கணக்கி லெடுக்கப்படுவதில்லை. தேவையற்ற கர்ப்பத்தின் காரணமாக, சமூ கம் அவளை விலக்கி வைக்கின்றது. தூற்று கின்றது கண்டிக்கின்றது. இதனால், எத்த னையோ பெண்கள் தற்கொலை செய்து கொள்வதையும் காணமுடிகிறது. தற்கொலைமுயற்சிதொடர்பான சட்டநடவ டிக்கை இருந்தாலும், அது இன்னுமொரு மாஜிஸ்ட்ரேட் அறிக்கையாகவும், பத்திரி கைகளுக்கு ஓர் சுவையான கதையாகவும் மட்டுமே அமைந்து விடுகின்றது. இதைத்த விர இவ்வாறான தற்கொலைகளுக்கு அடிப் படையாக அமையும் சமூகக்காரணிகள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதில்லை. பெரும்பாலான மருத்துவர்களினதும், சட்ட வல்லுநர்களினதும், அபிப்பிராயம் என்ன வெனில், இதற்கு சரியான தீர்வு கர்ப்பம் அடைவதுதொடர்பான விளக்கத்தைபெண் களுக்கு பெற்றுக்கொடுப்பது என்பதாகும். தேவையற்ற கர்ப்பம், பொறுப்பற்ற ஓர் சமூ கச் செயலாகும். இதனால், குழந்தையைப் பாதுகாக்கும்பொறுப்பு:பெண்ணைச்சென்ற டைகினறது. அவளுக்கு இருக்கும் கஷ்டமா னநிலை தான் கர்ப்பமடைவதா இல்லையா என்று தீர்மானம் எடுப்பதாகும். அதைத்தவிர கவனத்திற்குரிய முக்கிய கார ணமென்னவெனின் கருக்கலைப்பு எப்பொ ழுதுமே முக்கியமான அத்தியாவசியமான சேவையாகும் என்பதாகும். உதாரணத் திற்கு நெதர்லாந்தைக்கூறலாம். அங்குகருக் கலைப்புக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்பட் டுள்ளது. நெதர்லாந்தில், பாலியல் கல்வி குடும்பக்கட்டுப்பாடு பற்றிய அறிவுறுத்தல் கள் உயர்வாகஇருப்பதால், உலகத்திலேயே கருக்கலைப்பு குறைவாக நடைபெறும் நாடாக இது பெயர் பெறுகின்றது. ஆனால், அங்கும் கருக்கலைப்புகள் நடை பெறுகின்றன. காரணம் பிறப்புக் கட்டுப் பாட்டின் இறுதித் தடையாகவாவது கருக்க லைப்பு அமைகின்றது என்பதனாலாகும். அதற்கான காரணம்: டுக் கொள்கின்றனர். 1. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைப் லைப்பு சட்டத்திற்கு பயன்படுத்தத் தெரியாமை பண்ணின் உயிருக்கு 2. கணவன் குடும்பக் கட்டுப்பாட்டு முறை மசுகாதாரக் காரணங் " (பயன்படுத்தாது) பாவிக்க விரும் கருக்கலைப்பு மேற் "தி கர்ப்பம் அடைந்த பெண்ணை அவற் மதம் அளிக்கின்றது றைப் பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்தல்
ஆளான ஒருபெண் 3. பெண் ஆணுக்கு கீழ்ப்பட்டவளாதல்ால, கலைப்பதற்கு சட்ட "" பாலியலுறவில் இருந்து விடுப ഞു. டவோ அல்லது நிறுத்தவோ முடியாதிருத்
றையப் பேசுகிறார்கள் னித்திருக்கிறேன்.
மனிதர் பலர் மத்தியில் புரியமுடியாமல்
தியவள் வேர்கள் இல்லாதவள் து செருப்பில்மட்டும்தான் ஒட்டுகிறது
garīga II GLoigto உறங்கவும் முடிந்த என்னால் டியவில்லை.
த தொலைவில் விட்டுக்காற்றை நினைப்பது
தத்திற்குமான இடைவெளி கொண்டு போவதை என்னவென்று சொல்வது?
தல. 4 குடும்பக்கட்டுப்பாட்டுமுறைகளைதேர்ந் தெடுக்கும் சந்தர்ப்பங்களில் அதிகளவு அறிந்திராத முறைகளைத் தேர்ந்தெடுத்தலே வழமையாக நடைபெறுகின்றது. கருக்கலைப்பு செய்வது தடைசெய்யப்படக் காரணம் கலைப்பினால் ஏற்படும் எதிர்பா ராத திடீர் பின்விளைவுகளாகும் கருக்க லைப்புச் செய்யும் தகைமை இல்லாதவர்கள் கூட கருக்கலைப்புச் செய்வதனால், சிசு மர ணம், தாய் மரணம் என்பன அதிகரித்துச் செல்கின்றன. கருக்கலைப்பு சட்டமாக்கப்பட்ட நாடுக ளில், இதற்கான பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு கருக்கலைப்பு மேற்கொள்வத னால், வேதனையடைதல், உதிரப்போக்கு ஏற்படல், வேறு நோய்கள் ஏற்படல் போன் றன குறைந்துள்ளன. கருவுறாமல் இருப்பதற்கு தெளிவுறுதல், விளக்கங்களை தரவுகளை தேர்ந்தெடுக்கும் 2 fløMd egnefuld elletikgigår grålig கிடைக்கச்செய்தல் வேண்டும் கருக்கலைப் புக்கு சட்ட அந்தஸ்து கொடுப்பது தொடர் பாக மேலும் பேசப்படவேண்டும். இது தொடர்பாக நாம் கலந்தாலோசிக்க வேண்டும் கருக்கலைப்பு பற்றி பெண்க ளுக்குஇருக்கின்றபயத்தைஇல்லாமல்செய் தல் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமி ருந்து கிடைக்கும் தண்டனைகள் அல்லது வைத்தியசாலையில்ககாதாரஊழியர்களின் சேவை தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளல் வேண்டும். பொதுவாக சமூகம் விவாகமாகாத பெண் களே கருக்கலைப்புச் செய்து கொள்கின்றார் கள் என நினைக்கிறது. ஆனால், அவ்வா றான பெண்கள் இருப்பது குறைந்தளவிலா கும். விவாகமாகியும் கருவுறுவது தேவை யற்ற பெண்களின் எண்ணிக்கை அதிகமா கும். கருவுறுவது குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது என்பவை வயதெல்லையற்ற ஒரு விடயமாகும். இதன் மூலம் தெரிவது கர்ப்பம் அடைதல் எண்ணிக்கை அதிகம் என்பதாகும். பிள்ளைகள் பிறப்பில் சிறு இடைவெளி இரட்டைப் பிள்ளைகள் பிறப்பு குடும்பக் கட்டுப்பாட்டு முறைக ளைப்பின்பற்றாமை அல்லது பின்பற்ற முடி TL போன்றவை இதற்கு உதாரணமாகும். குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்வது மற் றும் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக சரி யான அறிவூட்டலையும் கருணையான பரா மரிப்பையும் சகல பெண்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் குடும்பக் கட்டுப்பாடு பிரயோகம் தொடர் பாக அதிக கவனம் எடுக்கப்ப்ட வேண்டும் என்பதைஏற்றுக்கொள்ளவேண்டும்.இவை பயன்படுத்த இலகுவானவை, மலிவா னவை என்பதை பாலுறவில் ஈடுபடும் அனைவருக்கும் தெளிவுறுத்தல் அவசியம் எப்படியாயினும், கவனமும், சட்டம் தொடர்பான சேவைகளும் தேவைப்படு வது கருவுறுதலை தடுக்கவாகும். 1992ல் உலக சுகாதார நிறுவனத்தினால் QeQafur SİLüUL"L (international PlanedParenthood Federation) argub-orbisastelarul 'உலகத்தில் ஒவ்வொரு வருடமும் கர்ப்பி ணிகள் ஐந்து லட்சம் பேர் வரை இறக்கின்ற னர் என்றும், இதில் 14 1/3 வரையான இறப்பு கவனமற்ற கருக்கலைப்பினால் சம்ப வித்தது' என்றும் இவ் அறிக்கை குறிப்பிடு கின்றது. கருக்கலைப்பு வேகத்தைக் குறைக்க வேண் டுமெனில், குடும்பக் கட்டுப்பாட்டு முறை களை அதிகரிக்கவேண்டும் எனவும் இவ்வ றிக்கை குறிப்பிடுகின்றது. 'கருக்கலைப்பு சட்டத்திற்கு முரணானது' எனப்படுவதனா லேயே கருக்கலைப்பு வீதம் அதிகரித்துச் செல்கின்றது என்றும் இவ்அறிக்கைகுறிப்பி டுகின்றது. கவனமாக கருக்கலைப்பை மேற் கொள்ள வேண்டும் என்பதை சமூகத்திற் கும் பெண்களுக்கும் அறிவுறுத்தும் கடமை மக்கள் சுகாதார ஊழியர்களையும், குடும்பத்
திட்டசங்களழியர்களையும் சார்ந்தது.அசா
தாரண விமரிசனங்களுக்கு பெண்கள் உட்ப டாத வகையில் தனது கடமையைச் செய்த லும் இவர்களது பொறுப்பாகும்.
தமிழில் ரத்னா
நன்றி:'எம்'(அவள்) nid - Guipa.

Page 13
மிகவிர் சாசனத்தை அமுல் படுத்து
"பெண்களே புத்தஅடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்" இம்முறை இலங்கையில் "சர்வதேச பெண் கள் தினத்தை நினைவுகூருகின்ற பெண்கள் அமைப்பு பல இக்கோரிக்கைகளையே முன் னணி கோஷமாக எழுப்ப தீர்மானித்திருக் கின்றன. இவற்றில் மகளிர்சாசனம் பற்றியவிவாதங் கள் கலந்துரையாடல்கள் என்பவற்றை சில பெண்கள் அமைப்புகள் நடத்தி வருகின்
PDGOT, எனவே இன்றைய காலப்பொருத்தம் கருதி மகளிர் சாசனம் பற்றிய நடைமுறைசாத்தி
யங்கள் குறித்து கலந்துரையாடுவது பொருத்தமானது. மகளிர் சாசனத்தின் தோற்றம்:
1975ம் ஆண்டு சர்வதேச பெண்கள் வரு டத்தை உலகம் பூராவும் நினைவுகூர்ந்த போது 1975 தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையான பத்தாண்டுகளை பெண்கள் தசாப்தமாகவும் ஐக்கிய நாடுகள் சபை பிரக டனப்படுத்தியது.அதைத்தொடர்ந்து உலகம் பூராவுமுள்ள பல நாடுகள் பெண்கள் நல னில் ஓரளவு ஈடுபாடு கொண்டன. நான்கேஆண்டுகளில்ஐக்கியநாடுகள்சபை யில் மகளிருக்கெதிரான சகலவிதமான பார பட்சங்களையும் இல்லாதொழிக்கும் உடன் Ulqisasau (Convention on the Elimination of All Discrimination Against Women) 1979 இல் அறிமுக்ப்படுத்தியது. ஆனாலும் வெகு சில நாடுகளே இவ்வுடன்படிக்கையில் உட னடியாக கையெழுத்திட முன்வந்தன. இந்த CEDAW உடன்படிக்கையானது பெண்களின் உரிமைகளைப் பேணுவதற் கான அடிப்டையான ஒன்றாகக்கருதப்படுகி
D5). இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு இல் வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. இத னால் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத் திட்ட முதன்மை நாடுகளில் ஒன்றாகவே இலங்கையும் கொள்ளப்படுகிறது. இவ்வு டன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்ட போதும் அரசாங்கம் பெண்கள்நலனில் அக் கறையில்லாமலேயே செயற்பட்டு வருகின் றது எனும் குற்றச்சாட்டை பெண்கள் அமைப்புகள் முன்வைத்தன. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கத்தை (CBDAW உடன்படிக்கையை இலங்கையில் அமுலாக்கும்படியும் இதற் கான ஒரு சுதேச சாசனம் ஒன்றை வரையும் படியும் பெண்கள் அமைப்புகள் கோரின. இதற்கான ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்
L. இதனைத் தொடர்ந்தே 90களின் ஆரம்பத் தில் அரசாங்கம் மகளிர் தொடர்பான உத் தேச சாசனம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மகளிர் அமைச்சிடம் ஒப்ப டைத்தது. மகளிர் விவகார அமைச்சு இவ் உத்தேச சாசனத்தை வரைவதற்காக பெண் கள்உரிமைகளில் அக்கறைகாட்டும்முக்கிய பெண்கள் பிரமுகர் சிலரைக் கொண்ட குழு வொன்றை அமைத்தது. இக்குழுவினரால் அமைக்கப்பட்டஉத்ததேசசாசனமே 1993ம் ஆண்டு மார்ச்ம்ேதிகதி பாராளுமன்றத்திற்கு 1கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சாசனமானது ஐக்கிய நாடுகள் சபை
GITÜLu(0)&6&TID CEDAW) AmausuqČILJGOL LLUIT
கக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்கள் நலன்தொடர்பான விடயங்களில் ஈடுபாடுடைய பெரும்பா லான பெண்ணிலைவாதிகளின் கருத்தின் படி இச்சாசனம் மிகவும் பிரயோசனமானது. சிறந்தது. விமர்சனங்கள் திருத்த வேண்டிய வைகள் எதுவுமில்லை. ஆனால் நடைமு றைச்சாத்தியம் பற்றியே கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்கின்றனர். ஆனால் அதற்கிடையில் இச்சாசனம் தொடர்பாக பல விடயங்களை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்பதை பலர் உணர மறுக்கின்றனர். வெகுசிலரிடமே இச் சாசனத்தின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் இருப்பதை காணமுடிகிறது. பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விட யங்களில் குடும்ப அமைப்புமுறையை பாது காக்கக்கூடிய பல அம்சங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றன. பெண்கள் மீதான ஒடுக் குமுறையின் பிரதான கருவிகளில் ஒன்றாக குடும்ப நிறுவனம் அடையாளம் காணப்படு கின்ற போதும் அக்குடும்ப அமைப்பு முறைக்கு தோதாகக் கூடிய அம்சங்களும் இதில் உள்ளதைக் காண முடிகிறது. ஆண்களுக்கிருக்கின்ற பாலியல் சுதந்திரங்
தாக இச்சாசனம் முன்ை தன தாய் வழிச் சமூகத் மையை பேணுவதற்காக தைய தந்தை வழி ச ஆணாதிக்கம் தமது தனி பாதுகாப்பதற்காகவே எனும் தடையை பெண் போட்டது. அந்தக் கருத் யான இருப்பை இன்ன பவித்து பேணி வருவது வரிமையை பயன்படுத் GOTLÓ" GTGOT SOIGAJLIDIT GOTLUL தூற்றவும் செய்கிறது. இ பெண்கள் சாசனம் பே ளுக்கு மட்டுமே இவ்வு கொள்கிறதா? இந்நிலைப்பாடனது அ மீதான கருத்தியல் சார்ந் பேணுவகவே கருதமுடி இன்று பெண்ணியத்தில் சுதந்திரம் (Lesban and என்பது இன்று பெண் கிய அம்சங்களில் ஒன்ற வருகிறது. கருவளகட்டு வருவதில் வெற்றி கண் மிருந்து விடுதலை டெ
யின் சர்வதேச பெண்கள் சாசனமாக கொள் si றையும் பெண்க இருப்ப
சிரிக்க வைத்த சுந்தள்
டந்து ரசிக்கத்தக்கவை.
ரிழப்பாகும்.
டமராட்சியில் கரவெட்டியில் சுகவீனமுற்றிருந்த "சுந்தர்" அவர் அப்படித்தான் அன
பொழுது அழைக்கப்பட்டார் காலமானார் ழத்தின் பத்திரிகை உலகில் நகைச்சுவைக்கென்றே ஒரு பத்திரிகையை சொந்தமாகத்
தை ஒரு வேள்வியாக நடாத்தி வந்தவர் அவர் பாடோபம் எதுவுமின்றி அமைதியான முறையில் நகைச்சுவை மூலமாக ஆழ்ந்த சு முக விமர்சனங்களை வெளிக்கொணர்ந்தவர் அவர் அவரது சவாரித்தம்பர் M& ரன்போன்ற பாத்திரங்கள் மறக்க முடியாதவை குடியின் பதிலிலிருந்த சுருக்கமான, கூர்மையான நகைச்சுவை மிகுந்த பதில்கள் கா
திரன் பத்திரிகையை எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் இரண்டாவது தாடங்கும் வரை அவர் நடாத்தி வந்தார் சிறந்த கேலிச்சித்திரக்காரரும், ஒவியரும டைப்பாளியின் மறைவு தமிழ்ப் பத்திரிகை உலகுக்கும்,இலக்கிய உலகுக்கும் ஈடுசெய்
கைச்சுவை மட்டுமல்ல, சிறுகதைத்துறையிலும், குறுநாவல் துறையிலும் சிரித்திர ங்காற்றியுள்ளதுடன் பல புதிய எழுத்தாளர்களை இலக்கிய உலகுக்கு உருவாக்கியும் ந்தரின் நகைச்சுவைத் துணுக்குகளின் ஆழம் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்ப்பத்திரிகைத் துமை சேர்த்த ஒன்று அவரின் மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினருடனும் நன்
இனைந்து கொள்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வக்கவில்லை. புரா த தனிச்சொத்துரி
உடைத்து தற்போ முகத்தை நிறுவிய சொத்துரிமையை தகாத பாலுறவு களுக்கு மட்டுமே தியலின் தொடர்ச்சி மும் ஆண்கள் அனு டன் பெண்கள் அவ் தினால் வேசித்த படுத்தி சமூகத்தால் தே முறைமையை ணுகிறதா? ஆண்க மை இருப்பதாகக்
ISITIÉ GELİ) GLUGGTGGT த ஒடுக்குமுறையை |b.
ஒருபால் உறவு Guy Relationships) விடுதலையின் முக் ாகவும் பேசப்பட்டு ப்பாட்டைதிணித்து டுவந்த ஆண்களிட றுவதற்கும், பெண் களை ஆண்கள் தங்
தாற்போல்
வைராலும்
தொடங்கி
GOD TO Mrs L INGBIDNI
லத்தையும்
Fupul:555 ான அந்தப் LA CIUDLULITTE
ன் பெரும் தந்துள்ளது.
துறைக்கே களுடனும்
LDT 3.07-DT F.20, 1996
களுக்குசாதகமாகப்பயன்படுத்திவருவதில் இருந்து விடுபடவும் ஒருபால் உறவு சுதந்தி ரம்பெண்ணுக்குஇருக்கவேண்மெனபேசப் படுகிறஅளவுக்குஇன்று தத்துவார்த்த விவா தங்கள் வளர்ச்சியுற்றிருக்கிறபோது இலங்கை மகளிர் சாசனத்தின் பாலியல் சுதந் திரத்திற்கே இடமில்லையென்றாகிவிட்டது. இதுபற்றிய சர்ச்சைகளை பல பெண்ணிலை வாதிகள் எழுப்பாமல் இருப்பதுதான் ஆச்சி ரியத்துக்குரியது. இந்தச் சில குறைகள் இருந்தபோதும்பெரும் பாலான உருப்படியான அம்சங்கள் நிறைந்த இந்த சாசனத்தில் அதன் சாத்தியப்பாடு குறித்த பலகேள்விகளை எழுப்பச்செய்கின்
DGT.
சாத்தியப்பாடு: முதலாவது இது ஒரு சட்டமல்ல, அரசியல மைப்புக்கு உட்பட்ட விடயமல்ல. இது வெறும் அரசகொள்கை மாத்திரமே அதா வது அரசு கொள்கையளவில் மாத்திரமே பெண்கள் சாசனத்தில் கூறப்பட்டவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது என கொள்ளலாம். எனவே, இவற்றில் சொல்லப்பட்டவை மீறப் பட்டிருப்பதாக எவருக்கும் வழக்கு தொர டவே முடியாது. அதாவது ஒரு தனிநபரோ ஒரு நிறுவனமோ ஏன் அரசாங்கம் கூட பெண்கள் விடயத்தில் பாராபட்சமாக நடந் துகொள்வதையிட்டு எதுவித சட்டநடவடிக் கையும் இச்சாசனத்தைக் காட்டி எடுக்கமுடி யாது. அது வெறும் அரச கொள்கைதான் என்பதை கவனத்திற் கொள்ளவும் என்வே தான் 1993ல் பாராளுமன்றத்தில் இக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் அமைப்புகள் பல இச்சாச னத்திற்கு அரசியல் அந்தஸ்து வழங்கும்படி போராடி வருகின்றனர். ஆனாலும் இச்சானத்தின் சாத்தியப்பாடு குறித்து கண்காணிப்பதற்கான பெண்கள் (gåué, GCy (National Committee of Women) எனும் அரசாங்க நிறுவனம் ஒன்றை அப்போதைய அரசாங்கம் நியமித்தது. இந் தக் குழுவுக்கூடாகவேனும் சாசனம் சட்ட
அந்தஸ்து பெறும் வரையில் பெண்கள் உரி
மைகளை ஓரளவு பாதுகாக்கலாம் எனப் பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது வும் கனவாக மட்டுமே காணப்பட்டது. கார ணம் 15பேர் அடங்கிய இந்ததேசியகமிட்டி யால், குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை சட்டமீ றல் நடவடிக்கையாகக் கொண்டு செயற்பட முடியாது. இக்கமிட்டிக்கு முறைப்பாடுகள் குறித்துவிசாரணைசெய்து நேரடியாக நடவ
டிக்கைஎடுக்கவோ சமரசமுயற்சிகளில்ாடு படவோ, சாட்சிகளை அழைக்கவோ அதிகா ரம் இல்லை. ஆகக்கூடியபட்சம்பாரபட்சம் தொடர்பான முறைப்பாடுகளை பரிசீலனை செய்துசம்பந் தப்பட்ட அதிகாரப்பிரிவுகளை வழிப்ப டுத்தி, அபிவிருத்தி கொள்கைகள், சட்டங் கள் நிர்வாக நடைமுறைகள் என்பன சாசன பிரமாணங்களின்படி கடைப்பிடிக்கப்படு கின்றனவா என்று கண்காணிக்கவும் சிபாரிசு களை செய்யவே முடியும். எனவே கண்கா ணிப்பு சிபாரிசு விதந்துரைப்பு ஆலோ சனை அளித்தல் என்பன போன்ற செயற் பாட்டுக்காப்பால் எதுவித அதிகாரமும் கமிட்டிக்கு இல்லை என்பதே உண்மை ஆக, ஒரு பக்கம் சட்ட அந்தஸ்து இல்லாத சாசனம் மறுபுறம் அதிகாரம் இல்லாத கமிட்டி இந்த இரண்டையும் வைத்துக் கொண்டுதான் பெண்கள் நலனில் இந்த அர சாங்கம் ஈடுபட போகிறதென்றால் பெண்க ளின் பாரிய போராட்டத்திற்கான தேவை புள்ளது என்பதை உணர்தல் வேண்டும். ஆனால் வாய்கிழிய நெஞ்சதிர மார்தட்டிக் கொள்வோம் நாட்டின் ஜனாதிபதி பெண் என்று பிரதமர் பெண் என்று பாராளுமன் றத்தில் அதிகப் பெண்கள் அங்கம் வகிக்கி றார்கள் என்று அமைச்சரவையில் அதிகப் பெண்கள் இம்முறை இருக்கிறார்கள் 6TGOTO. இங்கையில் பெண்கள் சாசனம்வரையப்பட் டது (ஆண்தலைமையிலான ஐதேக ஆட்சி யின் போதே பெண்கள் தேசிய கமிட்டி அமைக்கப்பட்டதும் (ஆண் தலைமையி லான ஐதேக ஆட்சியின் போதே ஆனால் அன்றுதொடக்கமே இவ்விரண்டை யும் வலுவுள்ளதாக்கும்படி பெண்கள் போராடித்தான் வந்தார்கள் பலன் இருக்க வில்லை சந்திரிகா ஆட்சி தலைமை ஏற்ற போது எல்லாம் தீர்ந்தது என நினைத்தனர்
பெண்கள் இன்று ஒன்றரைவருடங்கள் ஆகி
bili La Taib (louji, (laritansu. கவே உள்ளன. தேசிய கமிட்டி கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றாக மட் டுமே உள்ளது. இன்று இச்சாசனம் தொடர்பாக GLGTSGII எழுப்பவேண்டிய முக்கியமான என்னவென்றால்,
'அரசே! சாசனத்திற்கு சட்ட அந்தஸ்து கொடு பெண்கள் தேசிய கமிட்டியை நீக்கி, பெண்கள் ஆணைக்குழுவை ஸ்தாபி'
எங்கட பெடியன்களால் ஆளப்படுவ
தையே விரும்புவேன். அவர்கள் எவ்வளவு தான் தலைக்கணம் பிடித்தவர்களாக சர்வாதி காரிகளாக குரூரமானவர்களாக இருந்தா லும் அப்ப்டிச் செய்தால் மட்டுமே எனது தாய்மொழியிலேயே நான் தூக்கிலிடப்பட
plub. புலிகள் தான் தமிழ் மக்களுடைய இழந்து போனகெளரவத்தையும் சுயமரியாதையை யும் மீளப் பெற்றுக்கொடுப்பதற்காக இருக்
ன்ற ஒரே வழி என்ற கருத்து மிதவாதத் தமிழர்கள் மத்தியிலும் ஆழமாக ஊன்றப் பட்டுள்ளமை நிதர்சனமானதே நெருக்கடி நிலைமைகளின் போது கருத்துக்கள் மிக ஆழமாக மக்களின் மனதில் ஊன்றவைக்கப் படும் என்பதற்கு சான்றுகள் உண்டு சாதா
go De L GTLDTG GSOBEL ளைச்சந்திக்கின்ற காலங்களில்உடைபட்டுப் Gurg, solisati partistë arsitairo நம்பிக்கைகளை அவை நல்லவையோ கூடாதவையோ சரியோ பிழையோ வலு வாக ஊன்ற வைக்கலாம் என்பதை வில்லி யம் சார்ஜன்ட் என்ற பிரித்தானிய உளவிய எாளர் 1957ல் வெளியிட்ட தன்னுடைய Battle for the Mindarapabla) clusian றார் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளை அடிப் படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப் பட்டுள்ளது.
1983ம் ஆண்டு அரசினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்
குப்பிறகுழம் அத்தியவசியமானது என்ற
கருத்துதமிழர்கள் மத்தியில் வேரூன்றியிருக் கவேண்டும் தமிழர்கள் பாரம்பரியத்தாய கம்' பற்றிய மாயைகளை கொண்டிருக்கா SILTG GIG arguibaopulis நேற்றுவ ரையும் யாழ்ப்பாணம் பாதுகாப்பான ஒரு இடமாக அவர்களுக்கு இருந்தது அண்மை யில் அது கைப்பற்றப்பட்டபின்னர் தமிழர் கள் மனமுடைந்துபோய் மரணத்தைப்பற்றி கவலைப்பட்டு இருக்கவேண்டும் விஜயகு மாரதுங்க கொல்லப்பட்ட போது பாதுகாப் பின்மை பற்றிய பரபரப்பு இவ்வாறுதான் இங்கிருந்தது. அப்போது எனது சொந்த வீடே எனக்குப் பாதுகாப்பானதாக இருந் தது. ஆகவே தங்களுடைய பாதுகாப்பான இடத்தை இழந்த மக்களை என்னால் புரிய முடிகிறது எவ்வாறு இந்து தமிழ் சமூகம் பிரபாகரனின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது என்று கேள்வியெழுப்புகிறமாதிரி எந்த ஒரு நீண்டவரலாற்றைக்கொண்டமக்கள் சமூகத் தையும் கேள்விக்குட்படுத்தலாம் எவ்வாறு ஜேர்மனி ஹிட்லரின் கீழும் ரஷ்யா ஸ்டாலி னின் கீழும் கம்போடியா பொல்பொட்டின்
கீழும் இருந்தது?
2500 ஆண்டுகால் வரலாறு உடைய பெளத்த கலாசார இலங்கை எவ்வாறு 198 9ம் ஆண்டு ஒவ்வொரு ஒரு இலட்சம் பேரி லும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பு டுகின்ற உலகிலேயே அதிக இரத்தம் சிந்திய இடமாக வந்தது தமிழில்

Page 14
LDIrid,07-LDIs 20, 1996
G. I.க்டர் ஹெயிம் ஜி ஜிறோட் அவர்களது உலகப் பிரசித்தி பெற்ற
- குழந்தைகளின் உளவியலை புரிந்து கொள்வதனை நோக்கமாகக் கொண்டetween
Parts and Cid என்றநூலின் முக்கிய சில அத்தியாயங்களை இப்பகுதியில் நன்றியு டன் மொழிபெயர்த்து தருகிறோம் குழந்தைகளின் உளவியலை புரிந்து கொள்ளத் தவறுகின்ற பல இளம்பெற்றோர்.தமது குழந்தைகளின் உள்ளத்துள் மறைந்திருக்கும் அபூர்வங்களை காணத்தவறிவிடுகின்றனர். இதன் காரணமாக தம்மை அறியாம லேயே குழந்தைகளின் எதிர்காலத்தையே பாழடித்து விடுகின்ற பெற்றோர்களும் உண்டு
ஒப்பிடுகையில் மிகவும் நடைமுறை உதாரணங்களைக் கொண்ட காத்திரமான படைப்பாகும்.
டொக்டர் தனது முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார். 'எந்தவொரு பெற்றோரும் அதிகாலையில் விழித்தெழும்போதே தமது குழந்தை
இன்றைக்கு எனது குழந்தையை திட்டவேண்டும் குற்றம் குறைபிடிக்க வேண்டும் அவமானப்படுத்தவேண்டும் என்று எந்தத் தாயும் திட்டமிடுவதில்லை மாறாக, பெரும்பாலானதாய்மார்கள் இன்றையபொழுதுமிகவும் அமைதியாகவும் இனிமை ாகவும் கழியவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் திட்டல் வாக்குவாதம் சண்டை எதுவுமே இன்றுஇருக்கக் கூடாது என்பதே அவர்களது காலைநேரத்து விருப்பமாக இருக்கிறது. ஆனால் இவ்வளவு நல்ல விருப்பங்கள் இருக்கும்போதே எப்படியோ சண்டை வெடித்து விடுகிறது. மீண்டுமொருமுறை நாம் சொல்ல விரும் பாத சொற்களை நாமே விரும்பாத தொனியில் உச்சரிக்கின்றோம். எல்லாப் பெற்றோர்களும் தமது குழந்தைகள் சந்தோசமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதையே விரும்புகின்றனர் ஒருவரும் தமது குழந்தைபந்தகபாவமுள்ளதாக வெட்கப்படுவதாக யோசனை அற்றுச்செயல்படுவதாக அருவருப்பூட்டுவதாக இருப்பதை விரும்புவதில்லை. ஆயினும் அவர்களது வளர்ச்சி படிமுறையினூடாக பெரும்பாலான குழந்தைகள் சகிக்க முடியாத பழக்கங்களைக் கொண்டவர்களாக வும் பாதுகாப்புபற்றி உணர்வு அற்றவர்களாகவும் தம்மையோபிறரையோமதிக்கும் பண்பற்றவர்களாகவும் உருவாகிவிடுகிறார்கள் நாம் சிறுவர்கள் அமைதியானவர் ளாக இருப்பதைவிரும்புகிறோம். ஆனால் அவர்களோமோசமானவர்களாக இருக்கி றார்கள் நாம் அவர்கள் தற்றுணிச்சல் உள்ளவர்களாக இருக்கவேண்டும் எனவிரும்பு கிறோம் அவர்களோ பயந்த சுபாவமுள்ளவர்களாக இருக்கிறார்கள் நாம் அவர்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் அவர்களோ அப்படி இருப் பதில்லை. இந்த நூலின்நோக்கம் பெற்றோர்களுக்கு குழந்தைகள்தொடர்பானதமது இலட்சி பங்கள் என்ன என்பதைபுரிந்துகொள்ள உதவுவதும் அந்த இலட்சியங்களை அடைய வேண்டிய ஆலோசனைகளைபரிந்துரைசெய்வதும்ஆகும்பெற்றோர்கள்பலஸ்துல மான பிரச்சினைகளுக்குவிடை காணப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் அவர்கள் குழந்தையிடம் அதிகமாக அன்புகாட்டுங்கள், அவர்க வின் மீது மேலும் கவனிப்பை வழங்குங்கள் என்பன போன்ற ஆலோசனைகள் இப்பிரச்சினைக்கு போதிய பதிலை வழங்குவதில்லை, கடந்த 15 ஆண்டுகளாக இந்நூலின் ஆசிரியர் பெற்றோர்களுடனும் சிறுவர்களுட லும் தனிநபராகவோ குழுக்களாகவோ வழிகாட்டியாகவோ உளவியலாளரா கவோ சேர்ந்து பழகியுள்ளார். அந்த அனுபவத்தின் பயன்தான் இந்த நூல் இந்நூல் ஒரு நடைமுறை வழிகாட்டி இது பெற்றோருக்கு ஏற்படும் நாளாந்தப்பிரச்சினைகட் கும் உளவியற் சிக்கல்கட்கும் உரிய ஸ்தூலமான பதில்களை பிரேரிக்கிறது. குறிப் பிட்ட சில ஆலோசனைகளை இந்த நூல் வழங்கும் அதேவேளை சிறுவர்களுடன் வாழும்பெற்றோர்கட்குதமது குழந்தைகளுடன் பரஸ்பரமதிப்புடனும் கெளரவத்து டனும் வாழ்வதற்கான அடிப்படைக் கோட்பாடுகளையும் தருகிறது இது வாசகர்கட்கு மிகவும் பயன்தரும் ஒன்றாக அமையும் என்று நம்புகிறோம்.
খণ্ড
ஹெயிமின் நூல் தமிழில் இதுவரைவந்த சிறுவர் உளவியல் நூல்களுடன்
யின் அன்றைய பொழுதை மோசமாக்கிவிடும் நோக்குடன் விழித்தெழுவதில்லை
க்கலை அதற்கு அதற்கே டங்களும், அர்த்தங்களும் உ கள் பெரும்பாலும் தமது உை போதும், அபிப்பிராயங்கை கையிலும் மிகவும் சாதுர்யம கொள்கின்றனர். அவர்கள பெரும்பாலும் பூடகமானை தன்மை வாயந்தவை கவ6 பெயர்க்கப்படவேண்டியவை ஆன்டி என்ற பத்துவயது கு
ಅಗ್ದಿ D.LG0)IJILL 獸
தகப்பனிட்ம் இவ்வாறு கேட் 'ஹாலெம் நகரில் உள்ள சிறுவர்களின் தொகை என்ன ஒரு இரசாயனவியலாளரு மான அந்தத்தகப்பனாருக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொ பிரச்சினைகளில் தனது மகனு கறை அவருக்கு சந்தோசமூட் பில்லை. அவர் மகனுக்கு அ ஒரு நீண்ட விளக்கம் ஒன் விட்டு அவனைநோக்கின அவனோ, திருப்தியுற்றவ6 வில்லை. அதே விடயம் தொ கேள்விகளைக் கேட்டுக்கெ தான் நியூயோர்க் நகரத்தில் தைகள்? முழு அமெரிக் தனை பேர்?'முழு உலகத்
இறுதியில்தான் தனது மகனு ஒன்றும் சமூகம் பற்றியதல் ஒன்று என்று புரிந்தது கைவிடப்பட்ட சிறுவர்கள் பத்தின் காரணமாக அவன் யைக் கேட்கவில்லை. அ தானும் கைவிடப்பட்ட சிறு னாகி விடுவேனோ என்ற எழுந்தது. அவன் எதிர்பார் பட்ட சிறுவர்களின் எ அல்ல. தானும் ஒரு கைவிட ளில் ஒருவனாகி விடமாட் உறுதி செய்து கொள்வதே மாக இருந்தது. ப்ரூஸ், ஐந்து வயதுச்சிறுவ6 முதலாக பாலர் பள்ளிக் போது கூடவந்திருந்த அம் ருந்த சுவரில் வரையப்பட்ட ளைச் சுட்டிக்காட்டி இவ்ெ யார் இந்த அசிங்கமானப தது?
தாயாருக்கு தர்மசங்கட
டது. அவள் மகனை அப்ப
நுால சுயம்-தமியின் கவிதைகள்
வெளியிடு537 ஸம்ஸம் விதி நீங்களிலிருந்து மருதமுனை கலமுனை உண்மைக்கு
C
ALIANA LIGA
ருக்கு வயிறுபற்றி எரிவதுபோல, வயிற்றெ பெண் உடல் ஐதீகங் ரிச்சல் நிகழ்வது போல எனக்கும் இவைவ GAGG ரும் எழுதத்தான் வேண்டும் என்று உணர்வு நிறுவனம் கள் கேட்டுக்கொள்ளும் நான் எழுதுவேன். கண்டி அதுதான் இது." என்கிறார். தனது சுயங்களை34கவிதைகளாகதந்திருக் பெண் - கும் தமீம் உள்ளும் பின்னுமாய் இருக்கும் ಉg ೭೫೧೫೮೧॥ அவரது கலர் உருவங்களை தவிர்த்திருக்க அபிவிருத்தி Out G. லாம் மற்றப்படி இது விமர்சனமல்ல. இந்நூல் பெண்கள்
யிட்ட சிங்கள நூலின் தமி و 290 ريال.
பாகும்.
பெண்கள் உடல் தொடர்ப களும் கருத்தரித்தல், மாத வற்றின் தெளிவான விளச் லில் அடங்கியுள்ளன. .ெ கள் தொடர்பான ஐதீகங் பிக்கைகளையும்.அத்தோ
"இது இனங்களுக்கும், மதங்களுககும் பிரிந்து சண்டையிடும் மக்களுக்குமாய்." என்ற சமர்ப்பணத்துடன் வந்திருக்கும் இந் நூலதமிமின் இரண்டாவது நூலாகும் தடங் கள் எனும் முதலாவது கவிதைநூலைத்தந்த தமீம். இருந்தாற்போல எங்களில் பல
?
னபூர்வமான உண்மைத் டவை அல்ல என்பதையும் கின்றது.
பெண்களுக்கு தம் உடல் கங்களையும்,மூடநம்பிக்ை தகர்க்க பெண்கள் அபிவி
 
 
 
 
 

ாடுவது ஒரு Líflu FALL ண்டு குழந்தை Fuji Laos, Gray ாத் தெரிவிக் ாகவே நடந்து செய்திகள் வ சந்கேதத் மாக மொழி
ழந்தை தனது
II. 2000. GALLÜLILL
புத்திஜீவியு இந்தக்கேள்வி டுத்தது. சமூகப் க்கு உள்ள அக் டியதில் வியப் து தொடர்பாக றை அளித்து rst, egoisrå ாகத் தெரிய LifUITB, 96A1681 ாண்டே இருந் எத்தனை குழந் காவிலும் எத் திலும்.'
என்று கண்டிப்பதுபோலப்பார்த்தபடி மெது வாகக் கிசுகிசுத்தாள். இவ்வளவு அழகான படங்களை அசிங்கம் என்று சொல்வது சரியல்ல ஆசிரியருக்கு அவனது கேள்வியின் அர்த் தம் புரிந்து விட்டது. அவர் புன்னகைத்தப டியே சொன்னார். நீங்கள் இங்கே அழகான படங்களைத்தான் வரையவேண்டுமென் றில்லை. உங்களுக்கு விருப்பமான படி நீங் கள் வரையலாம்.
ப்ரூஸின் முகத்தில் பெரிய புன்னகை ஒன்று
தகளுக்கும் உங்களுக்குமிடையே.
தேர்ன்றியது அவனுக்கு அவனது மனதில் புதைந்திருந்த கேள்விக்குரிய பதில் இப் போது கிடைத்து விட்டது 'ஒரு சிறுவன் அழகாக படங்களை வரையாவிட்டால் என்ன நடக்கும்?" அடுத்ததாகப்ரூஸ் அங்கிருந்த ஒருஉடைந்த தீயணைக்கும் இயந்திரத்தை எடுத்து நேரடி ung(e) (HL Litør. "இதை உடைத்தது யார்?" "இதை உடைத்தவர் எவராய் இருந்தால் தான் என்ன? இங்கு இருப்பவர்கள் எவரை யும் தான் உனக்குத் தெரியாதே ஏன்தான் இப்படிக் கேட்கிறாய்?" உண்மையில் ப்ரூஸின் நோக்கம் பெயர் களை அறிவதல்ல. அவனுடைய நோக்க மெல்லாம் விளையாட்டுப் பொருட்களை உடைப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ப
மிகவும் வேதனையடைந்தவளாக, கண்ணீர் மல்க நின்றிருந்தாள். அவளது விருப்பத்திற் குரிய மைத்துனி கோடைகால விடுமு றைக்கு தனது வீட்டுக்கு அவளை விட்டுப் போகப்போகிறாள். கரோல் (கண்ணீர் மல்க) சுசி போகப்போகி றாள். நான் திரும்பவும் தனிமையில் இருக் கப்போகிறேன். தாய் உனக்கு இன்னொருசினேகிதி கிடைப்
LINTONI கரோல் நான் சரியாக தாய் உனக்கு அது ப
šGLCLICGIG. ப்போய்விடும்.
கரோல் ஒ.அம்மா (அழுகிறாள்) தாய் உனக்கு பன்னிரண்டு வயதாகிவிட் டது இன்னும் ஒரு அழுகுணி பாப்பாவாக
கரோல் தாயை முறைத்துப் பார்த்து விட்டு தனது அறைக்கு ஓடிப்போய், கதவை மூடிக் QUETTGARTL LITGT. இந்தச் சம்பவம் ஒரு சந்தோசமான முடி வுக்குவந்திருக்கமுடியும் ஒருகுழந்தையின் உணர்வு மிகவும் காத்திரமான ஒன்றாக கரு தப்படவேண்டும் அந்த விடயம் ஒன்றும் முக்கியத்துவம் அல்லாததாக இருப்பினும் கூட கோடைகால விடுமுறைப்பிரிவு ஒரு தாயின்கண்ணில் அழுவதற்குஉரியதல்லாத சின்ன விடயமாக இருக்கலாம். ஆனால் அதற்காகதாயின் அனுதாபம் சிறிய ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. 'நல்ல கவலையாக இருக்கிறாள் கரோல்
தைகளுடன் உரையாடுதல்
டைய அக்கறை ல. தனிப்பட்ட தகப்பனாருக்கு மீதான அனுதா அந்தக்கேள்வி
வனது கேள்வி வர்களில் ஒருவ அச்சத்திலிருந்து த்தது கைவிடப் GIGMiG)46)ш ப்பட்ட சிறுவர்க டேன் என்பதை அவனது நோக்க
அவன்முதன்
கு போயிருந்த LDITGéill to 50Iliáil ருந்த ஓவியங்க ாறு கேட்டான் உங்களை வரைந்
TÄLIGUITLIGSL"- ப்பேசக்கூடாது
களிலிருந்து
loggif
ல் ஐதீகங்களிலி ாலை பெண்கள் |ளியிட்டுள்ளது. றுவனம் வெளி மொழிபெயர்ப்
ன விளக்கவுரை hl Mü GTGILIGI கங்களும் இந்நூ Átg:Gflói 9. Lá) ளையும்,மூடநம் இவை விஞ்ஞா äTGOLD QBEITGBoT இந்நூல் விளக்கு
தாடர்பான ஐதீ களையும்
த்திநிலையத்தா
Tjegjësi Bassielassi jiřಹಿ೮ರಿ அர்த்தங்கள்
துதான் கேள்வியைப் புரிந்துகொண்ட ஆசி ரியர் சரியான பதிலை தந்தார் "விளையாட்டுப் பொருட்கள் விளையாடு வதற்குத்தானே? அவை சிலவேளைகளில் உடையும் இது நடக்கும்" ப்ரூஸ் திருப்தியாக தலையாட்டினான். அவ னது நேர்காணலைச் செய்யும் திறமை அவ னுக்கு தேவையான தகவலைப் பெற்றுத்தந் தது
( ၅@x#[ |
"இந்தப் பெரியவர் (ஆசிரியர்) நல்லவர் இவர் விரைவில் கோபமடையமாட்டார் ஒரு படம் மோசமாக, அசிங்கமாக வரையப் பட்டாலோ ஒரு விளையாட்டுப் பொருள் உடைந்தாலோ அவர் கோபமடையப் போவதில்லை. நான் பயப்படவேண்டிய தில்லை. இங்கே தங்குவதில் எந்தப்பயமும் இல்லை" ப்ரூஸ் தாயாருக்கு கைகாட்டிவிட்டு தனது பாலர் பாடசாலையின் முதன் நாளை ஆரம் பிக்கத் தொடங்கினான். கரோல் பன்னிரண்டு வயதுச்சிறுமி அவள்
ரின் இம்முயற்சிபெண் சமூகத்துக்கு பயன ளிக்க கூடிய முயற்சியாகும் மேலதிகவிளக்கங்களுக்காகவிளக்கப்படங் கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழிபெயர்ப்பு என்ற ரீதியில் சாமத் தியச் சடங்கு தொடர்பாக தமிழர் மத்தியில் காணப்படும் பழக்கவழக்கங்கள் என்ற சிறு
கட்டுரையும் இதில் அடங்கியுள்ளது O
罗ü擎oR
கிழக்கே77
பல்கலைக்கழக பணியாளர் ஒன்றியத்தின் வெளியீடாக காலாண்டுக்
அவளை கவலைப்படுத்துவது என்ன என் பதை நான் விளங்கிக்கொள்கிறேன். என்று காட்டுவதன் மூலம் அவளுக்கு என் னால் உதவ முடியும் என்று தாய் நினைத்தி ருந்தால் இப்படிக் கூறியிருக்க முடியும் "சுசி இல்லாமல் தனிமையாக இருக்கும்" 'உனக்கு அவளில்லா விட்டால் கவலை யாக இருக்கும் என்ன?" 'ஒன்றாக இருந்த ஒருவரைப்பிரிந்து இருப் பது என்பது கஷ்டமான் ஒன்றுதான்.'
அவள் இல்லாவிட்டால் உனக்கு விடே வெறிச்சென்று இருக்கும என்ன?" இத்தகைய அணுகுமுறை பெற்றோருக்கும் குழந்தைகட்கும் இடையில் அன்னியோன் யத்தை வளர்க்கும் குழந்தை தனது கவ லையை புரிந்து கொள்ளப்படுவதாக உண ரும் பட்சத்தில் அதன் துயரம் இல்லாது போய்விடும். ஏனென்றால் அவர்கள் விளங் கிக் கொள்ளப்படுகிறார்கள் அவர்களது தாய் மீதான அன்பு இதனால் ஆழமாகிறது. ஏனென்றால் அவள் விளங்கிக்கொள்கி றாள். தாயின் அனுதாபம் உணர்வுபூர்வ மான முறையில் அவர்களது ஆளுமையை தட்டிக் கொடுக்கிறது. 2له. قاتل ال
கொருமுறை வெளிவரும் சஞ்சிகை கிழக் கொளி. இது ஒப்செட்பதிப்பில் வெளிவரத் தொடங்கிய பின், இரண்டாவது இதழ் அட் டையில் இரவியின் சூரிய தேவனின் ஓவி யத்தை தாங்கி வெளிவந்துள்ளது. முதற்பக்கத்திலே 'ஆனந்தனுக்கு அஞ்சலி என்ற வாசுதேவனின் சிறந்த கவிதையும், அடுத்து ஆனந்தன் மொழிபெயர்த்த சினி மா என்கிற சரளமான மொழியழகுடன் கூடிய அற்புதமான சிறுகதையும்முனைப்பு என்கிற சிவரமணியின் கவிதையும் சஞ்சி கைக்கு வலுவூட்டுவன சிலவுள மூன்று இவைதவிர வேறுசில கட்டுரைகளும், கவி தைகளும், உறவு எனும் உலகங்கள் என்ற கதையின் இறுதிப்பகுதியும் இம் பெற் றுள்ளன. அனேக ஆக்கங்கள் (ஓவியங்கள் உட்பட) மீள் பிரசுரம் செய்யப்பட்டிருப்பதும், ஆக் கங்களின் தரம் பேணப்படாமையும் குறை யாகதுருத்திக்கொண்டு நிற்கின்றன. வெளிச்சம் போதாதென்றே சொல்லாம்
இந்த

Page 15
()
ಶಿಫ್ಟಿ விடுதலைப் புலிகள் குறித்து ல விமர்சனங்களை வெளியிட விரும்புகி றேன். புலிகள் இதனை ஏற்றுக்கொள்வார் களா என்பது கேள்விக்குறியே. ஆனாலும், புலிகளின் தவறான அரசியல் தந்திரோபா யங்கள் எமது போராட்டத்தினை பாதிப்ப தினை பார்த்துக் கொண்டு வழாவிருக்க (PLUT5. இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு புலி களை விட்டால் வேறு எவரும் இல்லை என் பது உண்மை. ஆனால் இந்த நிலையை புலி கள் திட்டமிட்டு ஏற்படுத்தி உள்ளனர் புலி கள் ஈழப்போராட்டத்தினை சரியான முறை யில் முன்னெடுத்துசென்றால் அவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்த வித தயக்கமும் காட்டத்தேவையில்லை. 96JGildi பழைய தவறுகளை மறப்போம்புதிய சரித்தி ரத்தை எழுதுவதற்காக அனைத்து தேசபக்த சக்திகளும் புலிகளுடன் இணையலாம். ஆனால் புலிகள் தமது தவறுகளை களைந்து புதிய பாதையில்முன்னேறுவார்கள்என்பது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. யாழ்நகரை இராணுவம் கைப்பற்றியதற் கான பழியை மக்கள் புலிகளின்மேல்போட் டுள்ளனர். அதுதான் உண்மையும் கூட ஆனால் புலிகள் என்ன சொல்கிறார்கள்? எமது ஆட்பலம், ஆயுதபலம் ஆகியன போதவில்லை. அதனால் தான் தோற்க வேண்டி வந்தது என்று இங்கு மனவருத்தத் திற்குரிய விடயம் என்னவென்றால் 20 வருட போராட்ட அனுபவத்தினை உடைய புலிகள் இயக்கம் இன்னமும் தெளிவற்ற நிலையில் உள்ளதுதான் எப்பொழுதும் சர் வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணு வத்தின் ஆயுத ஆட்பலம் உயர்வாகவே இருக்கும். ஒரு அரசாங்கத்திற்கு இணை யான முறையில் ஆயுத ஆட்பலத்தினை திரட்டுவது ஒரு விடுதலை இயக்கத்தினால் முடியாத காரியம் அவ்வாறெனில் எவ் வாறு பெரிய இராணுவத்தை வெல்வது? சரியான யுத்த அரசியல் பூலோபாயமும், தந்திரோபாயமும்தான் வெற்றியை ஈட்டித்த ரும் இந்திய இராணுவத்தை எவ்வாறு வென்றனர் என்பதை புலிகள் மறந்துவிட்ட னர் புலிகளின் பிழையான அணுகுமுறை கள் புலிகளுக்கு தோல்வியை தேடித்தந்துள் ளது. இது புலிகளின் தோல்வியாக மட்டும் இருந்துவிட்டால் இதனை மறந்துவிடலாம்.
Galles sifil Lib, efallai). Bession Eistig
ஆனால் இந்தத் தோல்வி ஈழப்போராட்டத் திற்கு கிடைத்ததோல்வியாக அமைந்துவிட்
புலிகள் சர்வதேச சமூகம் ஈழப்போராட்டத் தின் மீது கொண்டிருந்த அனுதாப கண் ணோட்டத்தினை இல்லாதொழித்து விட்ட னர். ஈழத்தின் நட்பு நாடுளை (இந்தியா) புலிகள் பகைவர்கள் ஆக்கிவிட்டனர். ஒரு விடுதலை இயக்கம் இராணுவரீதியாக பலத் துடன் இருக்கும்போது சர்வதேசசக்திகளின் தார்மீக ஆதரவு தேவைப்படாது விடலாம். ஆனால் அது பலம் இழக்கும் போதுதான் சர்வதேச சக்திகளின் தார்மீக ஆதரவு எவ்வ ளவு முக்கியம் என்பதை உணர்வார்கள் இப் பொழுது புலிகள் அதனை உணரத்தலைப் பட்டுள்ளனர் கண்கெட்டபிறகு சூரியநமஸ் காரம் இன்றைய ஈழப்போரிட்டத்தின் நிலை எவ்வாறு உள்ளது. பத்து அடிகள் முன்னோக்கி நடந்தோம் நூறு அடிகள் பின் னோக்கிவிழுந்தோம். ஆகவே இப்பொழுது மிக மோசமான கட்டத்தினை அடைந்துள் ளோம். இதிலிருந்து எவ்வாறு மீள்வது? விரக்தியின் விளிம்பில் எதுவுமற்று நிர்கதி யாக உள்ள மக்கள் புலிகளுக்கு பொருளா தார உதவியைச் செய்வார்கள் என்று எண் ணமுடியாது. புலிகள் இன்றுநிதிவளங்களை தேவையற்ற முறையில் விரயமாக்குவதை நிறுத்தவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக புலிகள் அனைத்து தேசபக்தி சக்தி களை ஒரு குடையின்கீழ்கொண்டுவர முய லவேண்டும் புலிகளின் மீது எவருக்கும் தனிப்பட்டகோபம் இருக்கமுடியாது. (நேர டியாகப் பாதிக்கப்பட்ட சில நபர்களும் இருக்கலாம்) புலிகளின் மீது விமர்சனப் பார்வை கொண்டுள்ள அனைவரையும் தமது விரோதிகளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் புலிகள் தம்மீது ஒரு சுயவிமர்ச னம் செய்ய வேண்டும் தமது பிழைகளை மக்களின் முன் வைப்பதனால் அவர்களின் மதிப்பு குறையப் போவதில்லை. மாறாக இது புலிகள் குறித்து நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்யும் ஈழப்போராட்டத் தின் நன்மை கருதி நான் புலிகளுக்கு விதிக் கும் வேண்டுகோள் இதுவே 'தவறுகளை களையுங்கள்' "தேசபக்தி சக்திகளை இணையுங்கள்' "புதிய பாதையில் முன்னேறுங்கள் இ. மாறன், சிங்கப்பூர் O
Cas. Tasikas ப்ாபாரிகளின் ஆலெ டனும் அரசேரிய அ எனக்கு என்றும்
வில்லை. ஏனெனில், வாழ்ந்து கொண்டு சிங் யைப் பிடித்துப் பார்த் தால் நம்பிக்கை வைக்க ஆசிரிய தலையங்கத் கள் பலமுற்போக்குப்ப தான வாதிகளும் யுத்தே கள் என்று இது புது னில் சமாதான வாதிகள் GALIMISEGI DI GÖTEBOLDLIGGÅ) அல்லர் அவர்கள்
பயங்கரமானவர்கள், ! கரங்கள் ஓங்கியிருப்பன புதிய அரசும் இனவா தால் புலிகள் பலம் பெ
தங்கள் குறிப்பிட் றுடன் நோக்கும்போது கொள்கைகளுக்கு முர தாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் சம பொதியை மேர்ஜ் ஏற் குரிய உண்மை நிலை அறிந்திராமையால், ! ஒன்றும் குறிப்பிட மு னும் சரிநிகர் அதற்கு கின்றது என்ற கரு 19ëjana). GJGJahaj, si GIGGi. GT GSGI தமிழர்களோ அல்ல அவர்களின் கருத்துக்க போது வெளியிட்டு சம வாக நடந்து கொள்கி அபிப்பிராயம் அதும தானத்தீர்வு என்றபெய டிப்புக்களையும் சமாதா என்ற பெயரில் நடந்து பவங்களையும் வன்ை எழுதியுள்ளமையையும் யதாயுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தி முடிவுகள் வெளியான லங்கையில் இனி இை சமாதானத்திற்கான கால பட்டு விட்டது பேரின்
of sili BNLI இது
பத்திரிகையாளர் என்ற நிலைப் můá aragu (nentálila pohann உங்களுக்கு உண்டு அதில் சாதி மதம் என்ற நிலைப்பாடு சத்தியத்திற்கு கிடை யாது. எனவே அஷ்ரஃப் என்ற ஒரு தனி மனிதனுக்கு ஒவ்வொரு இதழிலும் முக்கி பத்துவம்'() கொடுத்து நீங்கள் உங்கள் பெயரிலேயே விமர்சிக்கலாம். அதை
பது தேவையற்றது. இஸ்லாமிய சமூகம் அஷ்ரப்' என்ற தலைமைத்துவத்தைவிட்டு gräs, Glasuri Lutriumfilolóibangs repa Dire, DTJDao)) c(ăGaIonC 30
கள் அதன்பிறகுதான் உங்கள் பேனா அஷ்ர
பைவிட்டுத்திரும்பும் என நம்புகிறேன். எம்ஏஎம் மர்குக்
விடுத்து மருதமுனை பவித் அடிநிதாஸ் D(0.9)(реala.
மகாஜனக் கல்லுரரி பழைய மாணவர்
பாரிஸ் கிளை அதன் ஸ்தாபகர் பாவலர் தெ.அ.துரையப்பா பிள்ளை அவர்களின் நினைவாக நாடகப் பிரதிப் போட்டியொன்றினை நடாத்தத்
சங்கத்தின்
டது என்றொரு மான வுக்கு வெளிப்பட்டது. GOLD, SITGADIĞI BEGING) GIT
இனப்பிரச்சினைக்கு சு
Curcup spLocal Guursapartij LIGAC
னும் முயற்சிகள் நடந் டிப்பா இல்லையா என் முடியும் அங்கே ந காலியில் நடந்த இனச் Q8Ta)GIGIIIG)Gjö gið
Tெனக்கு இப் எழுதிபழக்கமில்ல எழுதியிருக்கமாட்
தீர்மானித்துள்ளது. நீங்கள் ਲ இ. பக்கக் கட்டுப்பாடோ எண்ணக் கட்டுப்பாடோ வயதுக்கம ரின் எதிர்காலத்ை டுப்பாடோ இல்லாத இப்போட்டியில் எவரும் எந்த நாட் தற்கு எங்கள் பதி டிலிருந்தும் பங்குபற்றலாம்.முன்னர் மேடையேற்றப்படாத யம் என்று கூறி பிரசுரமாகாத படைப்புக்களாக இருக்க வேண்டும் என்பது வைத்துவிட்டீர்கள் முக்கிய நிபந்தனையாகும். துயரங்களை ெ இப்போட்டிக்கான முடிவுத்திகதி 24.06.1996 அனுபவித்துக்கெ போட்டியில் பங்குபற்ற விரும்பும் படைப்பாளிகள் முடி தமிழ் மக்களுக்கா வுத்திகதிக்கு முன்னர் தங்கள் படைப்புக்களை கீழுள்ள தென்றால் என்னை
முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
Y.Sivalingam, 4, Allee Racine, 93270 Severan, France
 
 
 
 

மார்ச்.07-மார்ச் 20, 1996
ளுடனும், சமாதான JLL GOTLIGOGOTL ரசாங்கத்தின் பால் நம்பிக்ககையிருக்க இனவாத சூழலில் கள மக்களின் நாடி துக் கொண்டிருப்ப முடியவில்லை.
நில் எழுதியிருந்தீர் த்திரிகைகளும் சமா காசம் எழுப்புகிறார் மையல்லவே ஏனெ || GT GET (BONILLÈS GLJITL” சமாதான வாதிகள் இனவாதிகளைவிட வர்கள் புலிகளின் தவிரும்பவில்லை. நத்தை ஓங்கி ஒலித்
றுவார்கள். எனவே
ண்தாமரைப்பூச்சுற்றல்
இதை எப்படித்தடுப்பது? என சிந்தித்தே சமாதானக்கோசம் எழுப்பி புலிகளின் பலத் தைக் குறைக்கவும் தமிழ் மக்களின் கோரிக் கைகளைச் சிதைக்கவும் அப்படிச் செயல்
பட்டவர்கள் இப்போதுவெண்தாமரை மலர் ஏந்தி காதில் பூச்சுற்ற முயல்கிறார்கள் தற் போது யாழ்நகரைக் கைப்பற்றியவுடன் யுத் தகோசம்பாடுகிறார்கள் ஆகபுலிகளின்கை ஓங்கும்போது சமாதானம் இப்போது யுத்த கோசம் இதில் என்ன புதுமை? உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.அதாவது அவர்களின் அலட்டலை செவ்வியாக்கி அறிமுகப்பட லத்தை பெரிதாக சமாதானவாதி எனப் போட்டு எம்மைக் குழப்பியடிக்காதீர்கள்
அது சரி, சமாதானவாத வியாபாரிகளின் பின்னால் அணிதிரண்டு கூப்பாடு போட்ட தமிழ் சமாதான வியாபார தொண்டரடி பொடிகள் எங்கே? ஏன்மூச்சுவிடுகிறார்கள் இல்லை. பத்திரிகைதணிக்கையை கொண்டு
வந்து ஒரு இனத்தின் மீது அட்டகாசத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசை எதிர்க்க எந்த வாதிகளும் முன்வரவில்லையே அது ஏன்? இலங்கைத் திருநாட்டில் சுயமாக செயல்ப டும் தமிழ் ஜனநாயகவாதிகள் யாரும் இல் லையா? அதுவும் சரிதான் ஜனாதிபதி பிரத மர் ஆகிய புதவிகள் மட்டுமல்ல கேவலம் ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் தலைமைப் பதவிக்குக் கூட ஒரு அரைத்தமிழன் அருக தையற்றவன் என்றால் எப்படி ஜனநாயக வாதியாக ஒரு தமிழன் செயல்படுவது? ஏரிக்கரைப்பத்திரிகையான தினகரன் தனது தாசமார்க்கத்தை பக்திநெறியை பைத்தியத் தனமாய் வெளிப்படுத்தியிருந்த தன்மைகள் பெருஞ்சீற்றத்தையே தந்தது. முன்பைவிட தற்போதைய தலைமை இப்படி அடிவருடித் தனமாக செயல் புரிந்த புரிந்துக்கொண்டு வரும் செயல் கண்டிக்கத்தக்கது. வாசகர்கள் ஒன்றும் மாங்காய் மடையர்கள் அல்ல. இது செய்மதிக்காலம் முழுப்பூசனிக்காயைச் சோற்றில் மூடிவைக்க முடியாது பரிதாகர மாக தமது நம்பகத்தன்மையை இழந்துவிட் டது. இனியும் இழக்க ஒன்றும் இல்லை. யாரும் தினகரனைநம்புவதில்லை. புயலாக எழுதிவரும் ஒருவர் என்னமாய்துதிபாடுகி றார் வாசிப்பதற்கே சங்கடமாயுள்ளது. அதேபோல்தான் அரச கட்டுப்பாட்டிலுள்ள வானொலி தொலைக்காட்சிகளும் இவ்வூட கங்களின் வெளிப்பாட்டை யாரும் பெரி தாக எடுத்துக் கொள்ளவதில்லை. GEEIGODAJ Dadi:
கேகாலை, O
ாயையும் யதார்த்தமும்
டுக் காட்டியுள்ளவற் சரிநிகர் மேர்ஜின் ணாகச் செயல்படுவ
ாதானத் தீர்வுப் றிருக்கிறது என்பதற் களை நான் சரிவர இதுபற்றி என்னால் டியாதுள்ளது. எனி திராக இயங்கி வரு த்து ஏற்புடையதா மாதானத்திற்கு ஆதர
சிங்களவர்களோ முஸ்லீம்களோ, ளை சரிநிகர் அவ்வப் ாதானத்திற்கு ஆதர றது என்பதே என் ட்டுமல்லாமல் சமா ரில்நடக்கும்இழுத்த னத்திற்கான யுத்தம் காண்டிருக்கும் சம் மயாகக் கண்டித்தும் அவதானிக்கக்கூடி
ல், ஏன். தேர்தல் போதுகூட தென்னி GALINTOR டுபடாது. டி எடுதது வைக்கப் வாதம் செத்துவிட் L, bibLši LIGT
ஆயினும், அண் ன்ன நடக்கின்றது? கமான தீர்வைக்கா ால்தானே இருட்ட பதைத் தீர்மானிக்க ĈILIJ GODGAJ GALLIGOGADITLÈS த்திகரிப்பு முயற்சி பவத்தின் பின்னர்
நடந்த இனவெறி நடவடிக்கைகள். இவற் றைத் தான் அறியமுடிந்தது. இருட்டடிப்புச் செய்யக்கூடிய வகையிலோ மூடிமறைக்கக் கூடியவாறோ தென்னிலங்கையில்எந்தவர வேற்கக்கூடிய நிகழ்வும் நடைபெறுவதாகத் தெரியவில்லையே. இவ்விடயம் சம்பந்தமாக நான் போதிய ளவு அறிந்திருக்காமையால், கருத்தெதனை யும் தெரிவிக்க முடியவில்லை. முடிந்த வரை தமிழ் மக்களுக்குரிய அரசி யல் சுதந்திரம், சமத்துவம் பிரச்சினைகளுக் கான அரசியல் தீர்வு என்பவற்றின் முக்கியத் துவம் பற்றி சரிநிகர் அவ்வப்போது குறிப் பிட்டு வருகின்றது. தமிழர்களின் உணர்வை மதித்து அவர்களுக்குச் சாதகமாக யாரா வது குரல் எழுப்பினால், அவர் தமிழினவா தியாகபேரினவாதிகளால் எந்தவிததயக்க முமின்றி முத்திரை குத்தப்படுகின்றார்கள் இந்த வகையில், சரிநிகரும் தமிழீழ வாதத் தைப் பரப்பும் வகையில் செயல்படுவதாகக் குறிப்பிட அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள் எனினும், சிங்கள மக்கள் பாதிக்கப்படும் போதும், முஸ்லீம் மக்கள் இனரீதியாக துன்பத்திற்குள்ளாகும் போதும் அவற்றை வன்மையாகக் கண் டிக்க சரிநிகர் ஒருபோதும் பின்நின்றதில் லையே. இதனால், சரிநிகர் தமிழினவாதத் தைப் பரப்பும் விதத்தில் செயல்படுகின்றது என்ற கருத்து அடிபட்டுப் போகின்றதல் GADGIT... ? வடக்குக்கு சரிநிகர் வரக்கூடாது என்று புலி கள் தடை விதித்துள்ளதாக முன்னர் படித்த ஞாபகம் புலிகளால் சில மாதங்களின் முன னர் திருமலையில் முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டமையும், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் புள்ளிவிபரங்களுடனும் சரிநிகர் தந்திருந்தது. ஒரே இதழில் புலிக ளைப் பற்றிய சாதகமான பாதகமான கட்டு
5 ஹலிவேகானந்தரா98r. தட பிறுவில்
ரைகளையும் வெளியிட்டுள்ளது. எனவே சரிநிகர் புலிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதே என் கருத்து திவயின ஒருபக்கநியாயத்தை வலியுறுத்து வதான கருத்துக்களுக்கல்லவா முக்கியத்து வம் கொடுக்கின்றது. அதன் மூலம் இனவா தத்தைத்துண்டிவிடுவதுமட்டுமல்லாது தங் கள் தொழில் இலாபத்தையுமல்லவா கருத்து டன் கவனித்து வருகின்றார்கள் (அவர்க ளின் துணை நிறுவனம் ஆயுதக் கொள்வன வில் ஈடுபட்டமையை சரிநிகர் முன்னர் ஆதாரபூர்வமாக வெளியிட்டதுதானே) சரி நிகர் தமிழ் மக்களின் நியாயமான உரிமைக ளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை பேரினவாதத்துக்கு எதிரான கருத்துக்க ளைத் தெரிவிக்கின்றதே தவிர சிங்கள மக் கள் பாதிப்புறும் வகையிலோ அவர்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் வகை யிலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க cിമ്ന, சில இதழ்களில், யாழ் செய்திகள் அதிகள வில் இடம்பெறுவதால் இவ்வாறான கருத்து நிலவலாம் என்று நான் எண்ணுகின்றேன். வடக்கில், யாழ்ப்பாணத்தில் அடிபாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில், அங் கேயுள்ள மக்கள் அகதிகளாக சொந்த மண் Eலே மாறிக் கொண்டிருக்கின்ற வேளை யில், அந்த மக்கள் பசி பட்டினியை எதிர் நோக்தி சாவின் விளிம்பில் நிற்கும் வேளை யில். அவர்களைப் பற்றிய செய்தியை வெளியுலகுக்கு தெரிவிப்பதுதானே நியா யம் இதைப்போல் யாழ்ப்பாணவாதம் என கருதினால், அது மனித நேயம் அற்றவர்க ளின் (குறுகிய நோக்கம் கொண்டவர்கள் பிரதேசவாதத்தைத்துண்டுபவர்கள்) கருத் தாகவே கொள்ளலாம். ஆகவே, யாழ்ப் பாண வாதத்தைக் கொண்டது என்ற கருத்தை வன்மையாகக் மறுதலிக்கின்றேன்.
| Iðnóghämne. EeublpÚLllp. blanjба пруцiР.
டி கடிதங்கள் ல. இக்கடிதமும் டேன். ஆனால்
ழ் 87இல் சரிநிக
தத் தீர்மானிப்ப
மிகவும் அவசி என்னை எழுத
க்கன் தோறும் ண்டிருக்கும்
குரல்கொடுப்ப ப்பொறுத்த மட்
மேலுள்ளவை சரிநிகர் தொடர்பான அபிப்பிராயங்கள்
டில் சரிநிகர் செல்லும் முறைதான் óf, அதைவிடுத்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல் லிக்கொண்டு வர்ணப்படங்களை யும், கவர்ச்சி நடிகைகளின் படங்க ளையும்,சினிமாப்பகுதியையும், போட்டுக்கொண்டு அந்த தொலைக்காட்சி சேவை போட் டதை திருப்பிப் போடுகிறது என் றும், இந்தப் பெயர்ப்பலகையில் தமிழ் கொச்சைப்படுத்தப்பட்டுள்
ளது என்றும் எழுதுவதன் மூலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும், துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்வாறு குரல் கொடுக்க முடியும்? என்னைப் பொறுத்தமட்டில் சரிநிகர் மீது சுமத் தப்பட்டதாக இதழ் 87இல் தரப்பட் டிருக்கும் பத்து விமர்சனங்களும் தேவையற்றதாகும் சரிநிகரே நீ போகும் பாதையை சற்றும் மாற்றி விடாதே. த.இ.ப. திருமலை,

Page 16
()
ಶಿಫ್ಟಿ விடுதலைப் புலிகள் குறித்து ல விமர்சனங்களை வெளியிட விரும்புகி றேன். புலிகள் இதனை ஏற்றுக்கொள்வார் களா என்பது கேள்விக்குறியே. ஆனாலும், புலிகளின் தவறான அரசியல் தந்திரோபா யங்கள் எமது போராட்டத்தினை பாதிப்ப தினை பார்த்துக் கொண்டு வழாவிருக்க (PLUT5. இன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு புலி களை விட்டால் வேறு எவரும் இல்லை என் பது உண்மை. ஆனால் இந்த நிலையை புலி கள் திட்டமிட்டு ஏற்படுத்தி உள்ளனர் புலி கள் ஈழப்போராட்டத்தினை சரியான முறை யில் முன்னெடுத்துசென்றால் அவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்த வித தயக்கமும் காட்டத்தேவையில்லை. 96JGildi பழைய தவறுகளை மறப்போம்புதிய சரித்தி ரத்தை எழுதுவதற்காக அனைத்து தேசபக்த சக்திகளும் புலிகளுடன் இணையலாம். ஆனால் புலிகள் தமது தவறுகளை களைந்து புதிய பாதையில்முன்னேறுவார்கள்என்பது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது. யாழ்நகரை இராணுவம் கைப்பற்றியதற் கான பழியை மக்கள் புலிகளின்மேல்போட் டுள்ளனர். அதுதான் உண்மையும் கூட ஆனால் புலிகள் என்ன சொல்கிறார்கள்? எமது ஆட்பலம், ஆயுதபலம் ஆகியன போதவில்லை. அதனால் தான் தோற்க வேண்டி வந்தது என்று இங்கு மனவருத்தத் திற்குரிய விடயம் என்னவென்றால் 20 வருட போராட்ட அனுபவத்தினை உடைய புலிகள் இயக்கம் இன்னமும் தெளிவற்ற நிலையில் உள்ளதுதான் எப்பொழுதும் சர் வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இராணு வத்தின் ஆயுத ஆட்பலம் உயர்வாகவே இருக்கும். ஒரு அரசாங்கத்திற்கு இணை யான முறையில் ஆயுத ஆட்பலத்தினை திரட்டுவது ஒரு விடுதலை இயக்கத்தினால் முடியாத காரியம் அவ்வாறெனில் எவ் வாறு பெரிய இராணுவத்தை வெல்வது? சரியான யுத்த அரசியல் பூலோபாயமும், தந்திரோபாயமும்தான் வெற்றியை ஈட்டித்த ரும் இந்திய இராணுவத்தை எவ்வாறு வென்றனர் என்பதை புலிகள் மறந்துவிட்ட னர் புலிகளின் பிழையான அணுகுமுறை கள் புலிகளுக்கு தோல்வியை தேடித்தந்துள் ளது. இது புலிகளின் தோல்வியாக மட்டும் இருந்துவிட்டால் இதனை மறந்துவிடலாம்.
Galles sifil Lib, efallai). Bession Eistig
ஆனால் இந்தத் தோல்வி ஈழப்போராட்டத் திற்கு கிடைத்ததோல்வியாக அமைந்துவிட்
புலிகள் சர்வதேச சமூகம் ஈழப்போராட்டத் தின் மீது கொண்டிருந்த அனுதாப கண் ணோட்டத்தினை இல்லாதொழித்து விட்ட னர். ஈழத்தின் நட்பு நாடுளை (இந்தியா) புலிகள் பகைவர்கள் ஆக்கிவிட்டனர். ஒரு விடுதலை இயக்கம் இராணுவரீதியாக பலத் துடன் இருக்கும்போது சர்வதேசசக்திகளின் தார்மீக ஆதரவு தேவைப்படாது விடலாம். ஆனால் அது பலம் இழக்கும் போதுதான் சர்வதேச சக்திகளின் தார்மீக ஆதரவு எவ்வ ளவு முக்கியம் என்பதை உணர்வார்கள் இப் பொழுது புலிகள் அதனை உணரத்தலைப் பட்டுள்ளனர் கண்கெட்டபிறகு சூரியநமஸ் காரம் இன்றைய ஈழப்போரிட்டத்தின் நிலை எவ்வாறு உள்ளது. பத்து அடிகள் முன்னோக்கி நடந்தோம் நூறு அடிகள் பின் னோக்கிவிழுந்தோம். ஆகவே இப்பொழுது மிக மோசமான கட்டத்தினை அடைந்துள் ளோம். இதிலிருந்து எவ்வாறு மீள்வது? விரக்தியின் விளிம்பில் எதுவுமற்று நிர்கதி யாக உள்ள மக்கள் புலிகளுக்கு பொருளா தார உதவியைச் செய்வார்கள் என்று எண் ணமுடியாது. புலிகள் இன்றுநிதிவளங்களை தேவையற்ற முறையில் விரயமாக்குவதை நிறுத்தவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக புலிகள் அனைத்து தேசபக்தி சக்தி களை ஒரு குடையின்கீழ்கொண்டுவர முய லவேண்டும் புலிகளின் மீது எவருக்கும் தனிப்பட்டகோபம் இருக்கமுடியாது. (நேர டியாகப் பாதிக்கப்பட்ட சில நபர்களும் இருக்கலாம்) புலிகளின் மீது விமர்சனப் பார்வை கொண்டுள்ள அனைவரையும் தமது விரோதிகளாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் புலிகள் தம்மீது ஒரு சுயவிமர்ச னம் செய்ய வேண்டும் தமது பிழைகளை மக்களின் முன் வைப்பதனால் அவர்களின் மதிப்பு குறையப் போவதில்லை. மாறாக இது புலிகள் குறித்து நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்யும் ஈழப்போராட்டத் தின் நன்மை கருதி நான் புலிகளுக்கு விதிக் கும் வேண்டுகோள் இதுவே 'தவறுகளை களையுங்கள்' "தேசபக்தி சக்திகளை இணையுங்கள்' "புதிய பாதையில் முன்னேறுங்கள் இ. மாறன், சிங்கப்பூர் O
Cas. Tasikas ப்ாபாரிகளின் ஆலெ டனும் அரசேரிய அ எனக்கு என்றும்
வில்லை. ஏனெனில், வாழ்ந்து கொண்டு சிங் யைப் பிடித்துப் பார்த் தால் நம்பிக்கை வைக்க ஆசிரிய தலையங்கத் கள் பலமுற்போக்குப்ப தான வாதிகளும் யுத்தே கள் என்று இது புது னில் சமாதான வாதிகள் GALIMISEGI DI GÖTEBOLDLIGGÅ) அல்லர் அவர்கள்
பயங்கரமானவர்கள், ! கரங்கள் ஓங்கியிருப்பன புதிய அரசும் இனவா தால் புலிகள் பலம் பெ
தங்கள் குறிப்பிட் றுடன் நோக்கும்போது கொள்கைகளுக்கு முர தாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் சம பொதியை மேர்ஜ் ஏற் குரிய உண்மை நிலை அறிந்திராமையால், ! ஒன்றும் குறிப்பிட மு னும் சரிநிகர் அதற்கு கின்றது என்ற கரு 19ëjana). GJGJahaj, si GIGGi. GT GSGI தமிழர்களோ அல்ல அவர்களின் கருத்துக்க போது வெளியிட்டு சம வாக நடந்து கொள்கி அபிப்பிராயம் அதும தானத்தீர்வு என்றபெய டிப்புக்களையும் சமாதா என்ற பெயரில் நடந்து பவங்களையும் வன்ை எழுதியுள்ளமையையும் யதாயுள்ளது.
கடந்த தேர்தல் காலத்தி முடிவுகள் வெளியான லங்கையில் இனி இை சமாதானத்திற்கான கால பட்டு விட்டது பேரின்
of sili BNLI இது
பத்திரிகையாளர் என்ற நிலைப் můá aragu (nentálila pohann உங்களுக்கு உண்டு அதில் சாதி மதம் என்ற நிலைப்பாடு சத்தியத்திற்கு கிடை யாது. எனவே அஷ்ரஃப் என்ற ஒரு தனி மனிதனுக்கு ஒவ்வொரு இதழிலும் முக்கி பத்துவம்'() கொடுத்து நீங்கள் உங்கள் பெயரிலேயே விமர்சிக்கலாம். அதை
பது தேவையற்றது. இஸ்லாமிய சமூகம் அஷ்ரப்' என்ற தலைமைத்துவத்தைவிட்டு gräs, Glasuri Lutriumfilolóibangs repa Dire, DTJDao)) c(ăGaIonC 30
கள் அதன்பிறகுதான் உங்கள் பேனா அஷ்ர
பைவிட்டுத்திரும்பும் என நம்புகிறேன். எம்ஏஎம் மர்குக்
விடுத்து மருதமுனை பவித் அடிநிதாஸ் D(0.9)(реala.
மகாஜனக் கல்லுரரி பழைய மாணவர்
பாரிஸ் கிளை அதன் ஸ்தாபகர் பாவலர் தெ.அ.துரையப்பா பிள்ளை அவர்களின் நினைவாக நாடகப் பிரதிப் போட்டியொன்றினை நடாத்தத்
சங்கத்தின்
டது என்றொரு மான வுக்கு வெளிப்பட்டது. GOLD, SITGADIĞI BEGING) GIT
இனப்பிரச்சினைக்கு சு
Curcup spLocal Guursapartij LIGAC
னும் முயற்சிகள் நடந் டிப்பா இல்லையா என் முடியும் அங்கே ந காலியில் நடந்த இனச் Q8Ta)GIGIIIG)Gjö gið
Tெனக்கு இப் எழுதிபழக்கமில்ல எழுதியிருக்கமாட்
தீர்மானித்துள்ளது. நீங்கள் ਲ இ. பக்கக் கட்டுப்பாடோ எண்ணக் கட்டுப்பாடோ வயதுக்கம ரின் எதிர்காலத்ை டுப்பாடோ இல்லாத இப்போட்டியில் எவரும் எந்த நாட் தற்கு எங்கள் பதி டிலிருந்தும் பங்குபற்றலாம்.முன்னர் மேடையேற்றப்படாத யம் என்று கூறி பிரசுரமாகாத படைப்புக்களாக இருக்க வேண்டும் என்பது வைத்துவிட்டீர்கள் முக்கிய நிபந்தனையாகும். துயரங்களை ெ இப்போட்டிக்கான முடிவுத்திகதி 24.06.1996 அனுபவித்துக்கெ போட்டியில் பங்குபற்ற விரும்பும் படைப்பாளிகள் முடி தமிழ் மக்களுக்கா வுத்திகதிக்கு முன்னர் தங்கள் படைப்புக்களை கீழுள்ள தென்றால் என்னை
முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
Y.Sivalingam, 4, Allee Racine, 93270 Severan, France
 
 
 
 

மார்ச்.07-மார்ச் 20, 1996
ளுடனும், சமாதான JLL GOTLIGOGOTL ரசாங்கத்தின் பால் நம்பிக்ககையிருக்க இனவாத சூழலில் கள மக்களின் நாடி துக் கொண்டிருப்ப முடியவில்லை.
நில் எழுதியிருந்தீர் த்திரிகைகளும் சமா காசம் எழுப்புகிறார் மையல்லவே ஏனெ || GT GET (BONILLÈS GLJITL” சமாதான வாதிகள் இனவாதிகளைவிட வர்கள் புலிகளின் தவிரும்பவில்லை. நத்தை ஓங்கி ஒலித்
றுவார்கள். எனவே
ண்தாமரைப்பூச்சுற்றல்
இதை எப்படித்தடுப்பது? என சிந்தித்தே சமாதானக்கோசம் எழுப்பி புலிகளின் பலத் தைக் குறைக்கவும் தமிழ் மக்களின் கோரிக் கைகளைச் சிதைக்கவும் அப்படிச் செயல்
பட்டவர்கள் இப்போதுவெண்தாமரை மலர் ஏந்தி காதில் பூச்சுற்ற முயல்கிறார்கள் தற் போது யாழ்நகரைக் கைப்பற்றியவுடன் யுத் தகோசம்பாடுகிறார்கள் ஆகபுலிகளின்கை ஓங்கும்போது சமாதானம் இப்போது யுத்த கோசம் இதில் என்ன புதுமை? உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.அதாவது அவர்களின் அலட்டலை செவ்வியாக்கி அறிமுகப்பட லத்தை பெரிதாக சமாதானவாதி எனப் போட்டு எம்மைக் குழப்பியடிக்காதீர்கள்
அது சரி, சமாதானவாத வியாபாரிகளின் பின்னால் அணிதிரண்டு கூப்பாடு போட்ட தமிழ் சமாதான வியாபார தொண்டரடி பொடிகள் எங்கே? ஏன்மூச்சுவிடுகிறார்கள் இல்லை. பத்திரிகைதணிக்கையை கொண்டு
வந்து ஒரு இனத்தின் மீது அட்டகாசத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசை எதிர்க்க எந்த வாதிகளும் முன்வரவில்லையே அது ஏன்? இலங்கைத் திருநாட்டில் சுயமாக செயல்ப டும் தமிழ் ஜனநாயகவாதிகள் யாரும் இல் லையா? அதுவும் சரிதான் ஜனாதிபதி பிரத மர் ஆகிய புதவிகள் மட்டுமல்ல கேவலம் ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் தலைமைப் பதவிக்குக் கூட ஒரு அரைத்தமிழன் அருக தையற்றவன் என்றால் எப்படி ஜனநாயக வாதியாக ஒரு தமிழன் செயல்படுவது? ஏரிக்கரைப்பத்திரிகையான தினகரன் தனது தாசமார்க்கத்தை பக்திநெறியை பைத்தியத் தனமாய் வெளிப்படுத்தியிருந்த தன்மைகள் பெருஞ்சீற்றத்தையே தந்தது. முன்பைவிட தற்போதைய தலைமை இப்படி அடிவருடித் தனமாக செயல் புரிந்த புரிந்துக்கொண்டு வரும் செயல் கண்டிக்கத்தக்கது. வாசகர்கள் ஒன்றும் மாங்காய் மடையர்கள் அல்ல. இது செய்மதிக்காலம் முழுப்பூசனிக்காயைச் சோற்றில் மூடிவைக்க முடியாது பரிதாகர மாக தமது நம்பகத்தன்மையை இழந்துவிட் டது. இனியும் இழக்க ஒன்றும் இல்லை. யாரும் தினகரனைநம்புவதில்லை. புயலாக எழுதிவரும் ஒருவர் என்னமாய்துதிபாடுகி றார் வாசிப்பதற்கே சங்கடமாயுள்ளது. அதேபோல்தான் அரச கட்டுப்பாட்டிலுள்ள வானொலி தொலைக்காட்சிகளும் இவ்வூட கங்களின் வெளிப்பாட்டை யாரும் பெரி தாக எடுத்துக் கொள்ளவதில்லை. GEEIGODAJ Dadi:
கேகாலை, O
ாயையும் யதார்த்தமும்
டுக் காட்டியுள்ளவற் சரிநிகர் மேர்ஜின் ணாகச் செயல்படுவ
ாதானத் தீர்வுப் றிருக்கிறது என்பதற் களை நான் சரிவர இதுபற்றி என்னால் டியாதுள்ளது. எனி திராக இயங்கி வரு த்து ஏற்புடையதா மாதானத்திற்கு ஆதர
சிங்களவர்களோ முஸ்லீம்களோ, ளை சரிநிகர் அவ்வப் ாதானத்திற்கு ஆதர றது என்பதே என் ட்டுமல்லாமல் சமா ரில்நடக்கும்இழுத்த னத்திற்கான யுத்தம் காண்டிருக்கும் சம் மயாகக் கண்டித்தும் அவதானிக்கக்கூடி
ல், ஏன். தேர்தல் போதுகூட தென்னி GALINTOR டுபடாது. டி எடுதது வைக்கப் வாதம் செத்துவிட் L, bibLši LIGT
ஆயினும், அண் ன்ன நடக்கின்றது? கமான தீர்வைக்கா ால்தானே இருட்ட பதைத் தீர்மானிக்க ĈILIJ GODGAJ GALLIGOGADITLÈS த்திகரிப்பு முயற்சி பவத்தின் பின்னர்
நடந்த இனவெறி நடவடிக்கைகள். இவற் றைத் தான் அறியமுடிந்தது. இருட்டடிப்புச் செய்யக்கூடிய வகையிலோ மூடிமறைக்கக் கூடியவாறோ தென்னிலங்கையில்எந்தவர வேற்கக்கூடிய நிகழ்வும் நடைபெறுவதாகத் தெரியவில்லையே. இவ்விடயம் சம்பந்தமாக நான் போதிய ளவு அறிந்திருக்காமையால், கருத்தெதனை யும் தெரிவிக்க முடியவில்லை. முடிந்த வரை தமிழ் மக்களுக்குரிய அரசி யல் சுதந்திரம், சமத்துவம் பிரச்சினைகளுக் கான அரசியல் தீர்வு என்பவற்றின் முக்கியத் துவம் பற்றி சரிநிகர் அவ்வப்போது குறிப் பிட்டு வருகின்றது. தமிழர்களின் உணர்வை மதித்து அவர்களுக்குச் சாதகமாக யாரா வது குரல் எழுப்பினால், அவர் தமிழினவா தியாகபேரினவாதிகளால் எந்தவிததயக்க முமின்றி முத்திரை குத்தப்படுகின்றார்கள் இந்த வகையில், சரிநிகரும் தமிழீழ வாதத் தைப் பரப்பும் வகையில் செயல்படுவதாகக் குறிப்பிட அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள் எனினும், சிங்கள மக்கள் பாதிக்கப்படும் போதும், முஸ்லீம் மக்கள் இனரீதியாக துன்பத்திற்குள்ளாகும் போதும் அவற்றை வன்மையாகக் கண் டிக்க சரிநிகர் ஒருபோதும் பின்நின்றதில் லையே. இதனால், சரிநிகர் தமிழினவாதத் தைப் பரப்பும் விதத்தில் செயல்படுகின்றது என்ற கருத்து அடிபட்டுப் போகின்றதல் GADGIT... ? வடக்குக்கு சரிநிகர் வரக்கூடாது என்று புலி கள் தடை விதித்துள்ளதாக முன்னர் படித்த ஞாபகம் புலிகளால் சில மாதங்களின் முன னர் திருமலையில் முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டமையும், அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களையும் புள்ளிவிபரங்களுடனும் சரிநிகர் தந்திருந்தது. ஒரே இதழில் புலிக ளைப் பற்றிய சாதகமான பாதகமான கட்டு
5 ஹலிவேகானந்தரா98r. தட பிறுவில்
ரைகளையும் வெளியிட்டுள்ளது. எனவே சரிநிகர் புலிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதே என் கருத்து திவயின ஒருபக்கநியாயத்தை வலியுறுத்து வதான கருத்துக்களுக்கல்லவா முக்கியத்து வம் கொடுக்கின்றது. அதன் மூலம் இனவா தத்தைத்துண்டிவிடுவதுமட்டுமல்லாது தங் கள் தொழில் இலாபத்தையுமல்லவா கருத்து டன் கவனித்து வருகின்றார்கள் (அவர்க ளின் துணை நிறுவனம் ஆயுதக் கொள்வன வில் ஈடுபட்டமையை சரிநிகர் முன்னர் ஆதாரபூர்வமாக வெளியிட்டதுதானே) சரி நிகர் தமிழ் மக்களின் நியாயமான உரிமைக ளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை பேரினவாதத்துக்கு எதிரான கருத்துக்க ளைத் தெரிவிக்கின்றதே தவிர சிங்கள மக் கள் பாதிப்புறும் வகையிலோ அவர்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் வகை யிலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க cിമ്ന, சில இதழ்களில், யாழ் செய்திகள் அதிகள வில் இடம்பெறுவதால் இவ்வாறான கருத்து நிலவலாம் என்று நான் எண்ணுகின்றேன். வடக்கில், யாழ்ப்பாணத்தில் அடிபாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில், அங் கேயுள்ள மக்கள் அகதிகளாக சொந்த மண் Eலே மாறிக் கொண்டிருக்கின்ற வேளை யில், அந்த மக்கள் பசி பட்டினியை எதிர் நோக்தி சாவின் விளிம்பில் நிற்கும் வேளை யில். அவர்களைப் பற்றிய செய்தியை வெளியுலகுக்கு தெரிவிப்பதுதானே நியா யம் இதைப்போல் யாழ்ப்பாணவாதம் என கருதினால், அது மனித நேயம் அற்றவர்க ளின் (குறுகிய நோக்கம் கொண்டவர்கள் பிரதேசவாதத்தைத்துண்டுபவர்கள்) கருத் தாகவே கொள்ளலாம். ஆகவே, யாழ்ப் பாண வாதத்தைக் கொண்டது என்ற கருத்தை வன்மையாகக் மறுதலிக்கின்றேன்.
| Iðnóghämne. EeublpÚLllp. blanjба пруцiР.
டி கடிதங்கள் ல. இக்கடிதமும் டேன். ஆனால்
ழ் 87இல் சரிநிக
தத் தீர்மானிப்ப
மிகவும் அவசி என்னை எழுத
க்கன் தோறும் ண்டிருக்கும்
குரல்கொடுப்ப ப்பொறுத்த மட்
மேலுள்ளவை சரிநிகர் தொடர்பான அபிப்பிராயங்கள்
டில் சரிநிகர் செல்லும் முறைதான் óf, அதைவிடுத்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல் லிக்கொண்டு வர்ணப்படங்களை யும், கவர்ச்சி நடிகைகளின் படங்க ளையும்,சினிமாப்பகுதியையும், போட்டுக்கொண்டு அந்த தொலைக்காட்சி சேவை போட் டதை திருப்பிப் போடுகிறது என் றும், இந்தப் பெயர்ப்பலகையில் தமிழ் கொச்சைப்படுத்தப்பட்டுள்
ளது என்றும் எழுதுவதன் மூலம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும், துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்வாறு குரல் கொடுக்க முடியும்? என்னைப் பொறுத்தமட்டில் சரிநிகர் மீது சுமத் தப்பட்டதாக இதழ் 87இல் தரப்பட் டிருக்கும் பத்து விமர்சனங்களும் தேவையற்றதாகும் சரிநிகரே நீ போகும் பாதையை சற்றும் மாற்றி விடாதே. த.இ.ப. திருமலை,