கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.03.21

Page 1
李いGCの項)。
1Dー
சற்றே விலகி நந்தி வழி விட்டாற் போல் வெலிக்கடையின் சிறைக்கூட இரும்பு நெடுங்கதவம் தானே திறக்கும்
அங்கே
காவலர்கள் அறியாமல் கற்சுவர்கள் சூழ்ந்திருக்கும் அறைகட்குள் கொலை நடக்கும்
பகுத்தறிவு ஆளுகின்ற புதிய யுகமதனில் அற்புதங்கள் ஒருகால் நிகழுமெனில் ஒப்பார்கள் என்பதனால் இருகால் நடந்தேறும்
கண்டு விறைத்த கற்சுவரோ மெளனிக்கும்
* 278,28 zog. „... , f,
Osvaja, a on je 77oодул је A 179 7.5 grafoil, as
 

I6ljED5 júli) előzőlősi:

Page 2
மார்ச் 21-ஏப்ரல்.03,
1996 ||ფემზ62%ტშ
a வருடங்களாகக் கொழும்பில் தங்கி யிருந்து "பஸ்ற் பிறைவேற் லிமிட்டெட் என்ற பெயரில் நிறுவனமொன்றை நடத்தி வரும் பிரான்ஸ்நாட்டுத்தம்பதியரான அன் ரோனியோ, சன்ரா மொலிக்கன் ஆகியோ ருக்கு கடற் படைக்குத் தேவையான யுத்த உபகரணங்களைத் தருவிப்பதற்காகநான்கா வது தடவையும் கேள்வி விலை மனுக்கோ ராது (Tender) ஒப்பந்தமொன்று (Contract) வழங்கப்பட்டுள்ளதாகக் கடற் படைத் தக வல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்படைக்கு நான்கு யுத்தப் படகுகளை வழங்கும் முதலாவது ஒப்பந்தம் ஒன்றினை 1992ஆம் ஆண்டு பிரான்சின் 'சிமனோம ரீன்' நிறுவனம்சார்பாகஇத்தம்பதியர்பெற் றுக்கொண்டனர். அவ் ஒப்பந்தப்படி குறித்த சில மாதங்களினுள் அப்படகுகளை வழங்க வேண்டியிருந்தாலும், பிரெஞ்சுத் தம்பதியி னர் அதற்காக இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை எடுத்தனர். இவ்வாறிருந்தபோதும் நான்கு அதிவேகத் தாக்குதற் படகுகள் வாங்கும் ஒப்பந்தம் ஒன்
றும் இரண்டாவது தடவையாக இம்மொலி கன் நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. மூன்றாம்ஈழப்போர்ஆரம்பமானதன்பின்பு இஸ்ரேலிலிருந்து இரண்டு அதிவேகத் தாக் குதல் படகுகளைத் தருவிக்கும் மூன்றாவது ஒப்பந்தமும் மொலிகனுக்கே வழங்கப்பட் டுள்ளது. தாம் பதவிக்கு வந்ததன்பின்பு ஆயுதஉபகர ணங்களைவிலைகொடுத்துவாங்குகையில் இடைத்தரகர்களை இல்லாதொழிப்போம் என்று கூறிய பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வாக்குறுதி காற்றில் விடப் பட்டுத் தற்போது மொலிகன் குடும்பத்தின ருக்கு இன்னொரு ஒப்பந்தமும் வழங்கப்பட் டுள்ளது. அதாவது அமெரிக்காவின்'ட்றி னிரிமரீன்' எனப்படும் நிறுவனத்தினரிடமி ருந்து யுத்தக்கப்பல்கள் பலவற்றைவாங்கும் ஒப்பந்தமே அதுவாகும். இது அந்நிறுவனத் துக்கு வழங்கப்பட்ட நான்காவது ஒப்பந்த மாகும். இவையாவும் உரிய முறையில் விலை மனு கோரப்படாது நடைபெற்றுள்ளவையென வும் கடற்படைத்தகவல் வட்டாரங்கள் தெரி
விலை மறுக் BESTE;
கடற்படை ஒப்பந்தங்கள்
விக்கின்றன. அது மட்டு மொலிகனுக்கும் கடற்படை டையே உள்ள மிக நெ வொன்றே இக் கடற்படை மொலிகன் தம்பதியினர்க்கு ணம் எனவும் மேற்கூறிய த கள் தெரிவிக்கின்றன.
மொலிகன் தம்பதியினர் ஈ னொரு வியாபாரமான அலங்காரங்களின் கீழ் அல உள்ளக அலங்கார ஒப்பந் றுக்கொண்டுள்ள மொலிக போது திருக்கோணமலைக அதிகாரிகளின் இல்லங்கள் ரிக்கும் ரூபா 72இலட்ச ஒப் பட்டுள்ளனர்.
இம்மொலிகன்தம்பதிகள்த நிறுவனம் அமைந்துள்ளது யின் றொஸ்மிட் இல்லத்திே
(யுக்திய -19960310)
III. I.Iliei
உதவித் தொழில் ஆணையாளரான தர்மலிங்கம் தங்கியிருந்த நாரஹேன்பிட்டி தர்மதூத விஹாரை வளவினுள் புதைக்கப் பட்டிருக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட குண் டுகள், ஆயுதங்கள் என்பன அச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்குப் பொலன்னறுவையிலிருந்து வந்த பொலிஸ் அதிகாரிகளினாலேயே அங்கு புதைக்கப் பட்டவையெனத் தற்போது தெரிய வந்துள்
GTS). விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் புதைக்கப்பட்ட அவ் ஆயுதங்கள் தம்மால் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துபதவி உயர்வுகளும், பட்டங்களும் பெறவே இந் நாடகம் நடாத்தப்பட்டதாக இதுதொடர்பாக நடைபெற்றுள்ள விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. ஆனால் இவ்வாறு பொய்யான குண்டுகள் புதைத்து வைத்த சம்பவத்துடன் தொடர் பான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது. சம்ப வத்தை முடி மறைக்கும் வேலைத்திட்ட மொன்று நடைபெற்றுவருவதாகப்பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பொலிஸ் அதிகாரத்துக்குட்பட்டபிரதே சத்திலிருந்து சென்று இன்னொரு பொலிஸ்
ணைக்கு வரும் Quinean, Muu وn(:ggie
பொலிசுக்கு அறிவிக்க வேண்டுமென்பது பொலிஸ் சட்டமாகும். ஆனாலும்பொலன்னறுவையிலிருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நாரஹேன்பிட்டிப் பொலிசுக்கு அவ்வாறான முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காது விசாரணைக்கு வந் துள்ளது இது தொடர்பான ஆரம்பச் சந்தே கம் எழக்காரணமாகியுள்ளது. ஆயுதங்கள் தொடர்பாக விசாரணை நடத் திய பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொடுத்தவாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டமை, சந்தேகம் எழ இன்னொரு காரணமாகும். தர்மலிங்கத்தை விசாரித்த மையும், விஹாரை வளவினுள் இருந்த ஆயுத உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மையும் ஒரே தினத்தில்நடைபெறாததன்கார ணமாக இவ் ஆயுதங்களும், குண்டுகளும் தொடர்பான சந்தேகம் உறுதியாகியுள்ளது. எடுக்கப்பட்ட ஆயுதங்களுக்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லையென தர்மலிங் கம் கடுமையாக நிராகரித்திருப்பதும் இவ் ஆயுதங்கள் தொடர்பான பிரச்சினை எழ இன்னொரு காரணமாகும். விஹாரை வளவினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பொம்மைகளும், அதனுள்
தொடர்பான சந்தேகத்தை (
டுத்தியுள்ளது. இச்சம்பவம்பற்றிநாரஹே விஹாரையின்விஹாராதிய ரவங்ஸ் தேரர் கூறியதா தினம் வந்த பொலிஸ் விஹாரை வளவைத் ே மண்வெட்டியொன்றைக் ே யம் சாந்த சோபன தேரர் வெட்டியை எடுத்து வருை காரிகள் ஆயுதங்களையும் வெளியே எடுத்திருந்தனர் இவ்வாறு கணப்பொழுதி ணங்கள் வெளியே எடு மாபெரும் ஆச்சரியமான வங்க தேரரின் கருத்தாகும் குண்டுகளும், ஆயுத விஹாரை வளவினுள் புை தாகப் பொதுசனத்தொடர் LITE UITsluj (SlgFTyQuDITG விடப்பட்ட காரணத்தால் விஹாரையின் ஏனைய பாரிய இழிவுபடுத்தல்க யங்களும் ஏற்பட்டதாகும் கப் பொலிஸ் விசாரணை டியாக நடத்துமாறு குட
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களும் தேரர் கடிதமொன்றின் மூல
அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் விசார ணையொன்றை நடத்துவதானால் விசார மண் கூடப்படாது புதிதாக இருந்தமை இது எனவும் தெரியவருகிறது. (யுக்
Tunas உக்கிரமடைந்துள்ள தேசியப் பிரச்சினைக்கு நிலையானதும், நீடித்தது மான தீர்வொன்றைக்காண்பதாகஇருந்தால் மலையகத் தமிழ் மக்களுக்காகவும் பிராந் திய சபையொன்றை அமைக்க வேண்டு மென வீடமைப்புப் பிரதி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவரு மான பெ. சந்திரசேகரனின் தலைமையி லான மலையக மக்கள் முன்னணி அரசியல மைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பாராளு மன்றத் தெரிவுக் குழுவிடம் பிரேரித்துள்ளது. இத் தேசியப் பிரச்சினைக்குநிலையான தீர் வொன்றைக் காணக் கூடியது பெரும் பான்மை மக்களுக்கு சிறுபான்மை மக்களுக் குமிடையேயான உண்மையான அதிகாரப் பகிர்வொன்றினூடாகவே எனவும் அம்முன் னணி தெரிவித்துள்ளது. மலையகத் தமிழ் மக்களுக்காகப் பிராந்திய சபையொன்றை அமைத்தால் அது இந்தியா வில் தற்போது நிலவும் பாண்டிச்சேரி முறையை ஒத்த ஆட்சி முறையொன்றைப்
போல் இருக்கவேண்டுமெனப் பிரேரிக்கும் மலையக மக்கள் முன்னணி, அது மலை நாட்டு மாவட்டங்கள் ஐந்தில் பாரியளவாக வாழ்ந்து வரும் தமிழ்மக்களை ஒன்றுசேர்க் கும் முறையாக இருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது. இப்பிராந்திய சபையின் நிர்வாக மொழி யாக அம் மாகாணத்தில் வாழும் பெரும் பான்மை மக்களின் மொழி இருக்கவேண்டு மெனவும் மலையக மக்கள் முன்னணி தெரி விக்கிறது. சிறுபான்மை இனங்கள்சார்பாகச்செயற்படு வதற்காக இந்தியாவைப் போல் தேசிய ஆனைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் அம் முன்னணி மேலும் யோசனை தெரிவித்துள்ளது. இதே சமயம் பிராந்திய சபைக்கு உரிய பிர தேசத்தைக் காட்டும் வரைபடமொன்று மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவினரால் தயாரிக்கப்பட்டு வருவதாக வும், அதனை எதிர்வரும் சிலநாட்களினுள் அரசிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்து
LINJITILögu EFEUIL GESITLEGGIO
வருவதாகவும் அறியக் கி அதன்படி இப்பிராந்தியச தேசத்தில்நுவரெலியாபி பிரிவு முழுவதும், பது கண்டி ஆகியமாவட்டங் பெரும்பான்மையாக வ ளும்இணைக்கப்படுமெ6 கள் முன்னணிப் பேச்சா வித்தார்.
(லங்காதீப - 19960317)
சரிநிகர் இதழ்92இல் Gagnan ang கட்டுரை புதியவி கப்பட்டது
தமிழாக்கியவர்ரட்
தொகுப்பு :
 
 
 
 
 
 
 

ன்றி சண்ட்ரா த் தளபதிக்குமி நக்கமான உற ஒப்பந்தத்தை வழங்கக் கார வல்வட்டாரங்
பட்டுள்ள இன் ட்டிட உள்ளக ALDITGIMGW) BELIGGlä த்தையும் பெற் தம்பதிகள் தற் டற்படைமுகாம் ளயும் அலங்க பந்தத்திலும் ஈடு
ங்கியிருப்பதும், |ம் ஜனாதிபதி
Dur(yü),
S S S S S S S S S S S S SMSSSS
அரசின் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு அனுப்ப வேண்டுமென்ற | GSUNGANGAN பொன்று அரசின் அரசியல் தீர்வு யோச னைக் கலந்துரையாடலுக்காக நியமிக்கப்
பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களினால் ஏகமனதாக ஏற்றுக்
கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக
அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழீழ விடுத லைப்புலிகள் இயக்கத் தலைமையின் கை | Ali Alan ni Guaymaran organitas
AGAIDS
SUOJA SA Audi rajono u
துரையாடலில் தமது இயக்கத்தைக் கருத்திலெடுக்காது விட்டுள்ளதாகத் தமிழீழ Go I Lib Jēja
ẳÎ6ị Buffamam Laff6ff6ũ đgUủuüu[])
டச் சந்தர்ப்பம் ஏற்படாதவாறு செய்வதற்கா
கவே இந்நடவடிக்கைஎடுக்கப்படவேண்டு மென்பது அனைத்துக்கட்சிகளதும் கருத்த கும் இதேசமயம் நோர்வே அரசின்அனுசரணை யுடன் இலங்கையில் சமாதானத்தை ஏற்ப டுத்துவது எவ்வாறு என்றதலைப்பின்கீழ் நோர்வே நாட்டில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக் கத்தின் சர்வதேச ஆலோசகர் விருத்திரகுமா ான் ஈழத்துக்கு மாற்றுயோசனைகளைப்பரி லிக்கத் தமது இயக்கம் தயாரெனத் தெரி வித்திருந்தார் தமிழ்மக்களுக்குமத்திய அர Agat Ang Agai ay isa sa சென்ற் சபையொன்று தொடர்பான கருத் தொன்றை இம்மாநாட்டில் அவர் தெரிவித் துள்ளார்
(யுக்திய 1990
முன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துடன் புலிகள் பேச்சுவார்த்தைக்குத் தயார்
மேலும் உறுதிப்ப
ன்பிட்டிதர்மதூத திகுடலிகம அம வது, அன்றைய அதிகாரிகள் தாண்டுவதற்காக கட்ட அதே சம விஹாரை மண் கயில் அவ் அதி குண்டுகளையும்
ஆயுத உபகர கப்பட்ட விதம் து என்பது அமர
உபகரணங்களும் தக்கப்பட்டிருப்ப புசாதனங்களினூ ாறு கட்டவிழ்த்து தனக்கும், தனது
தேரர்களுக்கும் நம் அசெளகரி அது தொடர்பா யான்றை உடன கம அமரவங்ச ம் கோரியுள்ளார்
u - 19960317)
டைக்கிறது.
பை அதிகாரப்பிர தேசச்செயலாளர் ளை, கேகாலை, ளில் தமிழ்மக்கள் ழும் பிரதேசங்க வும் மலையக மக்
ாரொருவர் தெரி
ன்றாம் தரப்பினரான வெளிநாட்டுத் தலையீட்டாளரொருவரின் கண்காணிப்பின் கீழ்தாம் மீண்டும் அரசுடன் சமாதானப்பேச் சுவார்த்தைகள் நடத்த விரும்புவதாகத் தமி Nழவிடுதலைப்புலிகள் இயக்கம் கூறுகிறது. ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மீது தமது இயக்கத்துக்குத் தற்போது எதுவித நம் பிக்கையும் மூன்றாவது தரப்பி னரொருவரின் தலையீடு அவசியம் எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் அரசியல் தலைவர் ஏ. துரையுடன் நடத்திய விஷேட கலந்துரையாடலொன் றில் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மீது பெரு நம்பிக்கை வைத்தே தாம் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு வந்ததாகவும் ஆனால் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது BIQ)É| கடத்தியதாகவும் 9) Gwir தெரிவித்தார். அதன் காரணமாகவே தங்களுக்கு யுத்தம் புரிய னேண்டியேற்பட்டது என்றும் அவர் கூறினார். "நாம் யுத்தத்தைத் தொடர்ந்தும் நடத்துவது விருப்பத்துடன் அல்ல, ஆனால் எமது அப் பாவி மக்களின் பெரும்பான்மையானவர் கள் அடக்கு முறைக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களுக்காக எமக்குத் தற்போது சமாதா னம் தேவை' எனவும் துரை தெரிவித்துள் GITATi. ஜனாதிபதியின் அபார வெற்றிக்குத் தமது உத்தியோகபூர்வமற்ற ஒத்துழைப்பும் தமிழ் மக்களினது அர்ப்பணிப்பும் வழங்கப்பட்ட தாகக் கூறிய அவர் தற்போது முழு நாட்டு மக்களும் நம்பிக்கையை இழந்துள்ளதாக வும் அவர் கூறினார். எமக்குச் சமாதானம் தேவையானது அதற் காகப் பேச்சுவார்த்தைகள் நடத்த நாம் தயார் ஆனால் தற்போதானால் விஷேட தலையீட்டாளரொருவர் தேவை எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகத் தமி ழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கருத்து என்னவெனப் பிரதிநிதிகள் கேட்ட போது அவ்வாறான தீர்வுத் திட்டம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாதென மட்டுமே அவர் தெரிவித்தார். வட- கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்துவ தானால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமான தென்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டு மெனவும் அவர் தெரிவித்தார். (லக்பிம -19960310)
அரசியல் கட்சியாகப்
பதியத் தடை
(မိဳ႕နန္တ கருமங்களுக்காக புரட்சிக் கொம்யூனிஸ்ற் கழகத்தை ஒரு அரசியல்கட் சியாகப் பதிவு செய்யும்படி கோரி அதன் செயலாளர் விஜேடயசினால்கடந்தஒக்ரோ பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையாளர். 1995 டிசம்பர் 29ஆம் திகதி அறிவித்துள்ளார். புரட்சிக் கொம்யூனிஸ்ற் கழகம் இந்த விதத்தில் பதிவுசெய்ய மறுக்கப் படுவது இது ஏழாவது தடவையாகும்
அது தொழிலாளர் பாதைகம்கறு மாவத்தை ஆகிய தமிழ் சிங்கள பத்திரிகைகளை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் புரட்சிக் கொம்யூனிஸ்ற் கழகத்தின் ஜனநா யக உரிமைகள் மீது தொடுத்துள்ள இத்தாக் குதலுக்கு எதிராக நாடு பூராவும் அரசியல் பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்கப் புரட் சிக் கொம்யூனிஸ்ற் கழகம் தீர்மானம் செய் துள்ளது. அதன்ஒருபகுதியாகமார்ச்14ஆந் திகதி கொழும்பு சிற்றம்பலம் ஏகாடினர் வழியில் உள்ள அரசாங்க இலிகிதர் சேவை சங்க மண்டபத்தில் மாலை 500மணிக்குக் கூட்டமொன்றை நடத்தியதுடன் தேர்தல் ஆணையாளருக்குச் சமர்ப்பிக்கத் தயார் செய்யப்பட்டுப் மகஜரில் பொது மக்கள்
கையொப்பமும் பெறப்பட்டது.
(செய்தி-13031996)
關。 குமாரபுரம் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய ஜனாதிபதி விஷேட விசாரனைக் குழுவொன்றை நிய மித்ததன்பின்பு அச்சம்பவத்துடன் தொடர்பு
பட்டதெனச் சந்தேகிக்கப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் வாக்கு மூலம் பெற பட்டுள்ளதெனவும் இதுவரை இரு அதிகாரி
கள் உட்பட 10பேர் இடைநிறுத்தம் செய்யப் பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
இப்படி இருக்கையில்கடந்தவாரம் குமாரபு ம் கிராமத்துக்குச்சென்றுள்ள இராணுவத்தி
னர் விசாரனைக்குழுஇருப்பது கொழும்பி லேயே எனவும் நீங்கள் இருக்க வேண்டி யது.இங்கேயே எனவும் கூறி எவரும் எதிர் sa lalagaan ng arata அச்சுறுத்தியுள்ளதாக பிரதேசத்திலி ருந்து அறியக்கிடைக்கிறது
யுக்திய 1901)

Page 3
ந்த முப்பது குடும்பங்களுக்கும் வழி செர்லில் வக்கற்ற அரசாங்கமா இத்தனை தமிழ் மக்களுக்கும் வழிசொல்லப்போகிறது" இது ஓட ஓட துரத்தப்பட்டுக்கொண்டிருக்கிற அகதியொருவரின் வாயிலிருந்து வெளிக்கி
|ளம்பிய வேதனை நிறைந்த வெளிப்பாடு
கடந்த மார்ச் சாதம் 5ம் திகதியன்று வெள்ள வத்தை கடற்கரையோர அகதிகளின் குடில் களை உடைத்து அட்டகாசம் பண்ணிய அதிகா ரிகளை நோக்கிய வெளிப்பாடே அது
அகதிகளின் கதை
இவ்வகதிகள்1983ம் (ண்டு யூலை கலவரத்தின் போது சொத்துக்கள் அழிக்கப்பட்டு அகதிக ளாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள். பூேலையின் பின் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும் பின் னர்இரத்மலானை விமானநிலையஅகதிமுகா மிலும்இரண்டரைவருடங்கள் அகதிகளாகவே வாழ்ந்து பின்னர்அன்றையயு.என்.பி.அரசாங் கத்தால் பலாத்காரமாக மட்டக்களப்பு:அகதிமு காம்களுக்கு அனுப்பட்டனர். 1990வரை இவர் கள் மட்டக்களப்பில் அகதிகளாகவே வாழ்ந்து இரண்டாம்ஈழயுத்தம் தொடங்கியபோது கிழக் கிலிருந்து கொழும்புக்குஇடம்பெயர்ந்த அகதி களோடு இவர்களும் வந்து சேர்ந்தார்கள் மீண்டும் இவர்கள் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிமுகாமில் அடைக்கப்பட்டார் கள் இதே காலத்தில் கொழும்பில் மட்டக்குளி, முகத்துவாரம் மாளிகாவத்தை பம்பலப்பிட்டி கதிரேசன்கோயில்போன்ற இடங்களிலும் அக திமுகாம்கள் அமைக்கப்பட்டன. 1994ம் ஆண்டு மேமாதம் 27ம்திகதி கொழும்பில் அக திமுகாம்களில் இருந்த அகதிகள் மீண்டும் மட் டக்களப்பு அகதி முகாம்களுக்கு பலாத்கார மாக அனுப்பப்பட்டனர். 'கொழும்பைப் பிறப் பிமாகக் கொண்ட நாங்கள் மீண்டும் மட்டக் ளப்பு அகதிமுகாமுக்கு போக முடியாது. எங் களை கொழும்லேயே ஒரு புறநகர்பகுதியில் குடியமர்த்துங்கள்' என குரலெழுப்பினர் "நாங்கள் சொல்வதைக் கேட்டால் அகதிமு காம்களிலாவது இருக்கலாம் இல்லாவிட்டால் நீங்கள் வீதியில் தான் இருக்கவேண்டியேற்ப டும்' என அதிகாரிகள் அச்சுறுத்திய போது இவ்வகதிகள் தங்களை மேலும் சீரழிய விடாது
நிரந்தர தீவொன்றை தரும்படி கோரினர் இறு தியில் இவ் இருபது குடும்பங்களைத் தவிர ஏனைய அகதிகள் அனைவரையும் பலாத்கார மாகவே கொண்டு சென்றனர். சரஸ்வதி மண்
டய அகதிமுகாம் இழுத்து மூடப்பட்டபோது இவ்வகதிகள் மண்டபத்துக்கு வீதியோர அகதி களாகவே ஐந்து மாதங்களைக் கழித்து வந்த
GOTIT. 1994 ஒகஸ்ட் தேர்தல் முடிந்தது. பச்சைபோய் நீலம்வந்தது. கூடவே சாக்கடையை அப்புறப்ப டுத்துவதைப் போல் இவர்களையும் அகற்ற ஆணையும் வந்தது வெள்ளவத்தை பொலி சைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தன விஜேரட்ன இவர்களை விரட்டினார் எங்கே போவது? மீண்டும் தமிழ் அரசியல் தலைவர்கள் அமைச்சு, திணைக்களம் என்று ஒடியாடித்திரிந்தார்கள் இறுதியில் பம்பலப் பிட்டி மிலாகிரிதேவாலயத்தைச் சேர்ந்த வண பிதா, டிலுகனகசபை அவர்களின் முயற்சியின் பேரில் ஒரு தீர்வுக்கு வந்தது புனர்வாழ்வுத் திணைக்களம் புனர்வாழ்வு அமைச்சர் அஷ்ரஃப்பின் அந்தரங் கச் செயலாளர் யாசின் புனர்வாழ்வு மற்றும் அத்தியாவசிய காரியதரிசி ரபீக் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நந்தன விஜேரட்ன ஆகியோர் வணபிதா முன்னிலையில் வாக்குறு தியளித்தனர். "ஒரு குடும்பத்திற்கு வத்தளையில் மூன்று பேர்ச்ஸ் காணியும் 3000 ரூபா பணமும் தரு வோம். அதுவரைநாங்கள் சொல்லும் இடத்தில் தற்காலிகமாக குடியிருங்கள் எனக்கூறி இவர் களை வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்ட பத்துக்குப்பின்னால் கடலுக்கும் இரயில் தண்ட வாளங்களுக்குமிடையிலான பகுதியில் சிறு கொட்டில்களை கட்டிக்கொண்டு இருக்கக் கூறி னர் 1994ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதியிலி
ருந்து அவ்விடத்தில்
தொடங்கினர்கள் ஆ அரசின் இடைக்காலத் அர்த்தம் என்பதைப்
CLITANGOTT
உத்தியோகபூர்வமாக அரசாங்கம் தராமல் 6 யாமல் போயினர் இவ் காலம் கடந்தது.
1995ம் ஆண்டு ஏப்ரல் கடிதம் கரையோரபா லிருந்து வந்தது 'அ' கள் கரையோரப் பாது றுத்தல். எனவே கடித ளில் கலைந்துபோங் படுவீர்கள். இதனால் யும் நீங்களே ஏற்க 6ே அகதிகள் பதறினர் அ களம் எங்களுக்கு கெ இவர்களுக்கு எதுவும் அல்லது எங்களுக்கு மாத்துதானா?
அரசாங்கமும் 1995ந 96/33, Glas, i'r gair La Gall i'r மூலம் முகத்துவாரம் வத்தை வரையான மொன்றை அமுல்படு மாக வைத்து இவ்வக மேல் கடிதங்களை ஆனால் இவ்வகதிகளு 1995 ஒகஸ்ட் 9ம்திகதி யிடமிருந்து ஒரு கடித
W GUT, ஐக்கிய முன்னணி அர சாங்கம் ஆட்சியமைத்ததானது அரசியல்ரீதி யாகத் தீர்மானகரமானதோர் சந்தர்ப்பத்தி லேயாகும் அதன் காரணமாகவே பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கு முகங்கொடுக்கவேண்டியுள்ள சவால்களும் பாரியதானதாக இருந்தது பாரிய சவால்க ளுக்கு மத்தியில் நாட்டின் பொது மக்கள் அரசாங்கத்தின் மீது வரையறையற்ற எதிர் பார்ப்புகளை வைத்திருந்தனர் ஆனாலும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் செல்ல முன்பே அரசாங்கத் தின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பு கள் சரியத்தொடங்கின. அதே சமயம் அரசாங்கத்தின் மீதும் அர சங்கத்துடன் தொடர்பான பல்வேறு நபர் கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்பட்டன. பதினேழு வருட ஐக் கிய தேசியக்கட்சி ஆட்சிக்காலத்தில் ஊழல் குற்றஞ்சாட்டப்படாதவர் ஜேஆர் ஜயவர்த் தன் மட்டுமேயாவார் ஏனைய அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் மோசடிக் குற் றங்கள் சாட்டப்பட்டிருந்தன அவ்வாறான அபகீர்த்திகர அரசியல் Iron DNA மத்தி யில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் மக்கள் மத்தியில் வெறுப்புக்கு உள்ளாகை யில் அவர்களால் தற்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்
3
சர்களுக்கு ஊழல் மோசடிச் சம்பவங்களு டன் தொடர்புள்ளதாக அடிக்கடி கூறப்பட்
-鲇
அவ்வாறான குற்றச்சாட்டொன்றின் புதிய சம்பவமானது புத்தளம் சீமெந்துத் தொழிற் சாலை தொடர்பானதாகும் புத்தளம் சீமெந் துத் தொழிற்சாலையை 'தவக்கால் நிறுவ
னிய நிறுவனத்தினூடாக விலை கொடுத்து aumes, gsful Giggsfulls, 5 A 9 Ogress, காலத்திலேயே முயற்சி செய்யப்பட்டது.
இலங்கைப்புத்தளம் சீமெந்துத்தொழிற் சாலையைத் தனியார் மயப்படுத்துவதற்கு அரசு தயாரகிறது என்ற தகவலொன்று தவக் கால் நிறுவனப் பணிப்பாளர்களில் ஒருவ ான ஜாவிட்தவக்காலுக்கு அறியக்கிடைத் தது ஜாவிட் தவக்கால் முதலாவதாகக்கலா நிதி லெஸ்லி ஹேரத்தைச் சந்தித்து விசாரித் தார்தவக்கால்நிறுவனத்துக்கும்,அரசுக்கும் இடையில் அனுப்பப்பட்ட இடைத் தரகரா கக்கலாநிதிலெஸ்லி ஹேரத் செயற்பட்டார்
ஜாவிட் தவக்கால் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்தார் அவ்வேளையில் பிர
Laidir 0. Sgancaré. தொழிற்சாலையை வந்திருந்தன கோல் இவற்றினுள் பிரதா (gisól f Lifrild
தொழில்பற்றித்தெரி
கும் சீமெந்துத் தெ
Autun VLOTB, GCU கள் புத்தளம் சீமெந் வாங்க முன்வந்தே யாகும் தவக்கால்
பத்தை பயன்படுத் விலையொன்றைமு இருந்த ஐதேக தொழில் தொடர்பா துக்கு உள்ள அறிவு றைக் கருத்திலெடு வைத்த கூடுதல் வி வித்தது. தவக்கால்
தியை கவனமெடு நிறுவனம் மட்டுமன் Israeg Gap.
யர் இல்லையென்று
அந்த நிறுவனங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்காலிகமாக வசிக்கத் னால் பாவம் இவர்கள் தீர்வு என்பதற்குஎன்ன
பற்றி கேட்டறியாது
எந்தவித உறுதியையும் மாற்றியிருந்ததை அறி
அப்பாவிகள்
4ம் திகதியிடப்பட்டஒரு துகாப்பு திணைக்களத்தி துமீறிக் குடியிருக்கிறார் காப்புக்கு பெரும் அச்சு ம் கிடைத்து இருவாரங்க ள் அன்றேல்கலைக்கப் ஏற்படுகின்ற செலவை பண்டும்' >ப்படி என்றால் திணைக் ாடுத்த வாக்குறுதிப் பற்றி தெரிவிக்கவில்லையா? வழங்கிய வாக்குறுதி பம்
வம்பர்ம் திகதி இல8 த்தமானி அறிக்கையின் தொடக்கம் வெள்ள கடல் பாதுகாப்பு வலய த்தியது.இதையே காரண திகளுக்கு கடிதங்களுக்கு அனுப்பி அச்சுறுத்தியது. ருக்கு போகுமிடம் ஏது? கொழும்பு மாநகரசபை ம்வந்தது. மூன்று நாளில்
இதர் மார்ச் 21-ஏப்ரல்.03, 1996
கலையுங்கள் அல்லது கலைக்கப்படுவீர்கள் அதற்கான செலவை நீங்களே ஏற்க நேரிடும் செய்வதறியாது திகைத்துநின்றனர். இறுதியில் இந்த மாதம் மார்ச் 5ம் திகதியன்று கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற் றும் கொழும்பு மாநகர சபையினர் கூட்டாக சேர்ந்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல் பொன்சேகாவின் மேற் பார்வையில் கீழ்குடிசைகளை இடித்துதரைமட் டமாக்கினர். இப்பணிகளுக்காக காடையர்கூட் டமொன்றையே ஈடுபடுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று குடிசைகளை இழந்தநிலையில், பகலில் கடற்கரை கொழுத்தும் வெய்யிலிலும், இரவு கடற்கரை குளிர்காற்றிலும் பொழுதைக் கழித்த னர் அடுத்தநாளையும் அவ்வாறே கழித்தனர்.
அடுத்த நாள் உடைக்கப்பட்ட குடிசைகளில்
இருந்து சிறுமூங்கில்களை நாட்டி கிடுகுகளால் மறைத்து சிறு இருப்பிடமாக்கிக் கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட பொலிஸ் பொறுப்பதி காரி மார்ச்11ம்திகதியன்று இரவு100மணியள வில் அவ்விடத்திற்கு விரைந்தார் பெரும் பொலிஸ்கோஷ்டியோடு எல்லோரையும் கடற்கரைக்கு ஓடும்படி சத்தமிட்டார். 'எல் லோரும் அப்படியே நிலத்தில் உட்காருங்கள் என சத்தமிட்டுவிட்டு எல்லோரையும் விசா ரணைசெய்தார். கடுமையானசொற்களால்திட் டித்தீர்த்துவிட்டு ஒரு குடும்பத்துக்கு ஒருவராக 25பேரை (இந்த 20குடும்பங்களுடன் மேலும் 20 குடும்பங்கள் எங்கெங்கிருந்தோ வந்து சேர்ந்துகொண்டுள்ளார்கள். அவர்களில் சிேங் களகுடும்பங்களும்2முஸ்லிம்குடும்பங்களும் அடங்கும்) கைது செய்து கொண்டு போனார்
GT. இவர்கள் வவுனியா, யாழ்ப்பாணத்தைச் சேர்ந் தவர்கள் இவர்களால் கொழும்புபாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவே 24ம் திகதிவரைவிளக்கம நியலில் வைக்குமாறு பொலிஸ் அதிகாரி நீதி வானை வேண்ட நீதிவான் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கச் செய்துள்ளார். அன்றே இவ் அகதிகள் களுத்துறைச்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அன்றே மத்தியானம் 340க்கு பொலிஸ் பொறுப்பதிகாரி அகதிகளின் குடியிருப்புக்கு வந்து'எங்கேனும்போங்கள் எங்கே என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இங்கிருக்கக்கூ டாது ஒருவரும் நாளையும் இருந்தீர்களோபுல் டோசர் கொண்டு வந்து இடிப்போம்' என்று
மிரட்டிச்செனறார்.இருக்ககுடிசைகள் இல்லை. உண்ண உணவில்லை. (இவர்களுககு வழங் கப்பட்டு வந்த நிவாரணப் பொருட்கள் பெப் 19திலிருந்துநிறுத்தியாகிவிட்டது) அன்றாடங் காய்ச்சிகளான இக்குடும்பங்களின் ஆண் களோ சிறையில் இந்நிலையில் இவர்கள் கடு மையான சோதனைக்குள்ளானார்கள் ஒரு நாள் மட்டும் இலங்கை தாய் மார், புதல்வியர் அமைப்பு இவர்களுக்கு நிவாரணம் வழங்கிய
凯、 இந்நிலையில் தான் பொறுப்பீன மற்ற முறை யில் கொழும்பு மாநகரசபையின் பதில் மேயர் கணேசலிங்கம் 'கருணையுடன் விட்டுக்கொ டுத்தகால அவகாசத்தை மீறியதனாலேயே இந் நிலை, அத்துமீறி குடியேறி கொழும்பு வாழ் லட்சோப லட்சமக்களின் சுகாதாரத்திற்குகுந்த கம் விளைவிக்கிறார்கள்' என இம்மக்கள்ை மேலும் வேதனை கொள்ளச் செய்தார். அவ ருக்குஇருப்பது கொழும்புவாழ்மேட்டுக்குடிக ளின் சுகாதாரப் பிரச்சினையே
சரி அரசு இவ்வகதிகளுக்கு வழங்கிய வாக்கு றுதி குறித்து புனர்வாழ்வு அமைச்சு ஏனைய
அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கவில்
லையா? மாநகரசபை கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், பொலிசார் ஆகியோருக்கான அறிவித்தல்கள் வழங்கப்படவில்லையா? ஜனாதிபதி சந்திரிகாமார்ச்16ம் திகதி தொலைக் காட்சிக்களித்த பேட்டி நினைவுகூரத்தக்கது. ".சென்ற அரசாங்கத்தின் போது ஒரு அமைச் சினால் போடப்பட்ட வேலைத்திட்டம் இன் னொரு அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு முர ணாக கொண்டு செல்லப்பட்டது. திட்டமிடப்ப டாத அவ்வேலைத் திட்டத்தால் மக்கள் எல் லோரும் பாதிப்புக்குள்ளானார்கள். ஆனால் எங்கள் அரசாங்கத்தில் எல்லா அரசநிறுவனங் களின் வேலையும் ஒன்றுடன் ஒன்று முரண்ப டாத வகையில் அமுல்படுத்துகிறோம்." ஜனாதிபதியின் கருத்தின் உண்மைத் தன் மையை பற்றிய கேள்விகளை வாசகர்களிடமே விடுகிறோம். அதேவேளை அகதிகளின் பிரச் சினைக்குத் தீர்வு? ஒரு தாய் இப்படி பொருமுகிறார் '83இலிருந்து 13 வருடங்களாகநாங்கள் அனு பவித்துவரும் நாடோடித்தனமான அவலங் களை இன்னமும் எந்த அரசாங்கமும் தீர்க்க வில்லை. எங்குமே எங்களை இருக்க விடாத போதுநாங்கள் இதோ இந்த கடலில் குழந்தைக ளுடன் குதித்துச்சாவதைத்தவிர வேறுவழியில்
லையோ என சிவேளை எண்ணத்தோன்றுகி
D5).
கள் புத்தளம் சீமெந்துத் விலைக்கு வாங்க முன் டர் பங்க் நிறுவனம் இடத்தை வகித்தது. நிறுவனம் சீமெந்துத் ந்தபிரதான நிறுவனமா
ாழில் அவர்களின் ஒரு தது. ஆனாலும் அவர் துத் தொழிற்சாலையை ா குறைந்த விலைக்கே நிறுவனம் இச் சந்தர்ப் தி அதற்காகக் கூடிய ன்வைத்தது அப்போது அரசாங்கம் சீமெந்துத் கத்தவக்கால் நிறுவனத் அனுபவம் ஆகியவற் காது அவர்கள் முன் லைக்கு விருப்பம் தெரி நிறுவனத்தின் அபகீர்த் கவில்லை. தவக்கால் றி அதனுடன் தொடர் றுவனங்களுக்கு நற்ெ அன்று கட்டிக் காட்டப்
ஐந்தும் பாகிஸ்தானிய
öğ2s"gGÖ 6.USöTGM:
வரையறுக்கப்பட்ட யூனியன் வங்கிக்கும் முஸ்லிம் வர்த்தக வங்கிக்கும் கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளைக் கொடுக் காது தவிர்த்து வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. இவைஎவைபற்றியும்கவனத் திலெடுக்காது அப்போதிருந்த ஐதேக அர சாங்கம் சீமெந்துத் தொழிற்சாலையை தவக் கால்நிறுவனத்துக்கு விற்பனை செய்யத் தீர் மானித்தது.
இவ் வரலாற்றின் பின் 1993ம் ஆண்டு பாகிஸ்தானின் தவக்கால் இணை நிறுவனம் சார்பாகப் புத்தளம் சீமெந்து நிறுவனத்தின் பங்குகளில் 90%ஐவிலைக்குவாங்கவனிக் இன் கோப்பறேஷன் நிறுவனம் முன்வந் தது. அவர்கள் அதற்குப்பதிலாக அமெரிக்க டொலர்4 மில்லியனை வழங்கவிருப்பம் தெரிவித்தனர். அது இலங்கை நாணயத்தில் ரூபா 2020மில்லியன் ஆகும் அரசாங்கத் தின் நிபந்தனையானது முழுப்பெறுமதியை பும் வெளிநாட்டுப்பணத்தில் வழங்கவேண் டுமென்பதாகும். ஆனாலும் தவக்கால் நிறு
Opason, AI சியை இலங்கை நாணயத்தில் வழங்க அணு
மதிகோரியது அவ் அனுமதியைப்பெற்றுக்
கொள்ள அக்கால அரசியல்வாதிகள் சிலரு டன் வைத்திருந்த நட்பு நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட்டது.
தவக்கால் நிறுவனத்தினர் வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்க வேண்டிய அளவு பணத்தைக் கண்டு பிடிப்பதற்காக ஹொங் கொங் நகரத்திற்குச் சென்றது அதன் பின்பா கும் ஹொங்கொங் நகரில் வைத்து இலங் கையின் வர்த்தகப் பங்குகளை விலை கொடுத்து வாங்குவதில் ஈடுபட்டிருந்த நிறு வனங்கள் சில தொடர்பாக அவர்கள் தேடிப் பார்த்தனர். அஸ்கானியோ மார்ட்டினே என்ற நபர் தவக்கர்ல் விவகாரத்திற்குள் பிர வேசித்தது இக் காலத்திலாகும் அவரினு டாக வெளிநாட்டு நாணயத்தில் கொடுக்க வேண்டிய பகுதியான ரூபா 128மில்லி பன் ஐப்பெற்றுக்கொள்ளத்தவக்கால்நிறுவ னத்தினரால் முடிந்தது இறுதியில் தவக்கால் நிறுவனத்தினர் புத்தளம் சீமெந்துத் தொழிற் சாலையை விலைக்குவாங்கத்தேவையான
சூழ்நிலை உருவானது அதனோடு பொதுத்
தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் வந்தது. தவக்கால்நிறுவனத்தினர் ஐதேக அரசியல் வாதிகளைக் கைவிட்டுப் பொஜமு அரசி பல்வாதிகளின் பின்னால் செல்ல வேண்டி ஏற்பட்டது.
1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீமெந்துத்

Page 4
Drd.21-6) JG).03, 1996
:
ਸੰue மக்களுக்கு அது தமிழர்க எாய் இருந்தாலும் சரி முஸ்லிம்களாக இருந் தாலும் சரி இந்த நாட்டில் அவர்களுக்கு ANGOLásGGANGGOTA LLU 9600GT sig effa0LD65 ளையும் பெற்றுக்கொள்வதற்கு பெரும் போராட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்கு பெளத்த மேலாதிக்கவாதிகள் சிறு பான்மை இனங்களை தள்ளிவிட்டிருக்கின்ற
ο ΜΙΤ.
சுமூகமாகப் பேசித்தீர்க்கவேண்டிய பேசித்
தீர்த்திருக்கக்கூடிய அனைத்து விடயங்களி லும் அவை வழங்கப்பட வேண்டிய அனைத்து நியாயங்களையும் மறுதலித்து ஆளும் இனமாகவும் ஆளப்படும் இனங்க ளாகவும் தொடர்ந்திருக்கவேண்டிய சமத்து வமற்ற சூழலை இந்த நாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்கும் மனோபாவத்தை சற்றும் மாற்றாதவர்களாக சிங்கள பேரினவாத அர சியல் தலைமைகளும், பெளத்தபிக்குகளும் காணப்படுகின்றனர் சுதேசிகள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்றிய பின் அழகிய இலங்கை இரத்த ஆறாக மாற்றிய பெருமை பெளத்த பிக்குகளையே சாரும் பண்டாரநாயக்கா போன்ற தேசியவாதிகளின் ஆட்சிகாலத்தி லிருந்து துறவிகளாக இருக்கவேண்டிய பிக் குகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் போக்கில் முக்கிய பாத்திரங்களாகமாறிவிட் LøIsr. பெளத்த மடாலயங்களுக்குள் இருந்து கொண்டு அன்பு கருணை, அகிம்சை உயிர் கொல்லாமை போன்ற உயரிய கோட்பாடு களை போதிக்கவேண்டியவர்கள் இவற் றிற்கு முற்றிலும் எதிரான மாறுபட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இவர்களின் கரங்கள் பின்னிருந்து செயற்படுவதை இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்கும் ஒருவர் மறுதலிக்கமாட்டார். அரசியலை வெறுத்த புத்த பெருமானின் கோட்பாட்டை விற்றுவிட்டு இன்று அரசி
யலை பிரதானமாகக் கொண்டவர்களாக
பெளத்த பிக்குகள் மாறிவிட்டனர். 1957ம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித் தெறியப்பட்டகாலம்தொடக்கம்இன்று சந்தி ரிகாவின் தீர்வு யோசனைகள் முன்வைக்கப் பட்டது வரை தமிழர்களுக்கும் முஸ்லிம்க ளுக்கும் நியாயமான உரிமைகள் வழங்க பெளத்த மேலாதிக்கவாதிகள் முன்வராத நிலையே காணப்படுகிறது. இதுதான் வரலா றாகவும் இருக்கிறது.
பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது தீவிர பெளத்த மேலாதிக்கவாதிக ளின் எதிர்ப்பின் காரணமாகத்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987ம் ஆண்டு கைச் சாத்திடப்பட்டபோது அவ்வொப்பந்தத்தை தீவிரமாக எதிர்க்கும் சக்தியாக பெளத்த
ரீதியில் இக்கேள்வி என்னைப்பயமுறுத்துகி
198üGlööGDSI
மேலாதிக்கவாதிகள் மாறினர் பெளத்தமடா லயங்களுக்குள் இருந்த பிக்குகள் கச்சைகட் டிக்கொண்டு வீதிக்கு வந்தனர். இன்று சந்திரி காவினால் முன்வைக்கப்பட்ட பெரிதாய்ச் சொல்வதற்கு ஒன்றுமில்லாத இத் தீர்வைக் கூட எதிர்க்கும் பாரிய சக்தியாக பெளத்த பேரினவாதத்திற்குதலைமைதாங்கும்பிக்கு கள் மாறிவிட்டனர். 'இது பெளத்த நாடு, பெளத்த மதமே அரச மதம், சிங்கள மொழியே அரசமொழி, சிங்க ளவர்களே இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டில் சிங்கள மக்களின் கீழ் அடிமைப்பட்டும் நலிந்தும் வாழ்தல் வேண்டும்' என்பதே பெளத்த மேலாதிக்க வாதிகளின் தத்துவமா கும். இவர்களின் இவ்விட்டுக்கொடாத கோட்ப டுகளிலிருந்து இறங்கி வருவார்கள் என்ற இறுதிநம்பிக்கையும் பொய்த்துப்போன இறு தித்தருணம் இதுதான் எனக் கொள்ளப்படல் வேண்டும் அண்மையில் 5 தமிழ்க் கட்சிக ளின் கூடடு தலதா மாளிகையில் பெளத்த மேலாதிக்க நாயக்கர்களைச் சந்தித்து உரை யாடியது. அச்சந்திப்பின் போது அவர்கள் தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளிடம் கேட்ட கேள்வி, தமிழர்களுக்கு பிரச்சினை உள் ளதா? என்பதாகும். இக்கேள்விபற்றி தமிழர்களும் முஸ்லிம்க ளும் ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். இக் கேள்வியின் பின்னுள்ள ஆலகாலவிசம் தமி ழர்களையும் முஸ்லிம்களையும் கொன்றுவி டக் காத்துக்கொண்டிருக்கிறது. நான் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் என்ற
றது. நாளை முஸ்லிப் இக்கேள்வி கேட்கப் லிம் அரசியல் த6ை மாக இருக்கின்றன 6 முஸ்லிம் காங்கிரஸ்
டுதலைப் போராட்ட
டுகளை உடைய புெ
களை இன்னும் சந்: லது தனது இனவிடு தமிழர்களுக்கு எதிர துக்கொண்டுவிட்ட முஸ்லிம் அரசியல் குரல்களிலிருந்து எ தேசிய இனங்கள் உ GÉNLULUIJGEGANG) A NÉIS, வாதிகளுக்குதமிழர் லிம்களும் ஒன்றுத காலத்திலிருந்து இ வில்லை. ஆனால் த கல்வியறிவு பொரு தேச தளங்களில் கா பான அம்சங்களைப் என்ற வகையில் சிங் கவாதிகளின் அடக் தும் சகித்துக் கொள் பெளத்த மேலாதிக் அரசியல் ஆயுதபே இருக்கிறார்கள் நட SGT. முஸ்லிம்கள் பெ3 களை இன்னும் நிலையை அடைய கவும் பதவிகளுக்க திக்க சக்திகளோடு
Agungjyravom GADDIG, SAL DGML) தற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் Gigi Gloriorog (glu J. Glini துத்தொழிற்சாலைப்பிரச்சினை தொடர்பாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கிங்ஸ்லி விக்கிரமரத்னஅமைச்சரவைக்கு விளக்கமளித்தார் அது பற்றி ஆராய்ந்து பார்க்குமாறு நிறுவனச் சட்டங்கள் தொடர் பான நிபுணத்துவம் வாய்ந்தவரான வெளி நாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரிடம் ஜனாதிபதி தெரிவித்தார் உடன்பட்டபடி தவக்கால் நிறுவனம் இப் GOGO, GANGANGS LIGOTSASGIGANG
வித்தார் இக் காலப்பகுதியினுள் தவக்கால் நிர்வாகத்
gallo Guile, Ie Tung, Glanvilloi Giglioni கொழும்புமாவட்டநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தா வழக்கைத் தொடுத்தவர் அஸ் கானியோ மார்ட்டினோ இந் நெருக்கடியைத் தீர்க்கும் முகமாக grafii Aa
ING (6)
Bep GODILIGT
அதன்
odgovo u pomijum Glavnom g ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது அங்கு இலங்கையில் எதனையும் பணத்துக்காகச் G. Ilan at at G Si Aarau
இல்லாதொழிப்பதற்கு அரசாங்க அமைச்ச ரொருவர் ருபா ஒருகோடியும் அரச அதிக
யொருவர் இன்னும் ருபா ஒரு கோடியும் கோருவதாகக் கூறப்பட்டது
இதே சமயம் லக்ஷ்மன் கதிர்காமரின் stoa, Spin Cabinet Paperpol
மாகஇரகசியமாகத்தவக்கால்நிறுவனத்தின்
na Gailliot, oifigiúil le bigaii
DOOD
இவ்வாறானதொன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதனால் நிலவும் சட்ட திட்டங்க Mg), como Public Enterprises Reform Co. Inmission of Sri Lanka (P.E.R.Glológigj. நிய செலவாணியைப் பாதுகாக்கும்
COROTAGOpolego Guing, Gloria I GO GO na ginagang 9IgDILIDAGOLIQLIDDIo, QasTaQaT094Gollino Ioal Cabinet Paperoutonó Gibb olai og GQ. Dologi +1 ܗ̱ܘܼ குற்றஞ்சாட்
անա-0 வெளிநாட்டு அமைச்சர்லக்ஷ்மன் கதிர்காமர் ஜனாதிபதியிடம் 1996009திக
தினர்
Blunt 9,95%. De
ஜனாதிபதிக்குக் 2008 Slis 1960. D557 606) 9 வழங்கப்பட்டதா? QUALIDIT GITAN IN C. என்பதே அவரின் ஆனாலும் அமை லொன்றினூடாகத் கோரிக்கைக்கு 19 அனுமதி வழங்க வெளிவந்தது இ லக்ஷ்மன் கதிர்காம Gan Giul est நடந்தன. அவ்வாற aday Leader Lig. பின்பு தவக்கால் சினை சிக்கலடைந் Gm Gnomi COLONGIT AGITAJILI எவ்வாறெனினும்
1996 DIT 07: தில் தவக்கால்வி Ang Gan தொடர்ந்தும் இப்
து தொடர்பு சாத
GAIŠAGOOGSTAGITIITLIG
() Galators குறிப்
பிட்டிருந்ததன்
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் விடயத்திலும் படும் இதுபற்றி முஸ் DIGOLDSIGT GJIGOT GALDIGTGOT ன்பது புரியவில்லை.
தனது முஸ்லிம் இனவி த்தில் கொடுரகோட்பா ளத்த மேலாதிக்கவாதி நிக்கவில்லையா? அல் தலைப் போராட்டத்தை ாக மட்டுமா வரையறுத் து? எனும் கேள்விகளை தலைமைகள் இன்றைய ழப்பத் தோன்றுகிறது.
ரிமைகள் தொடர்பான ள பெளத்த மேலாதிக்க களும் ஒன்றுதான் முஸ் |ன், சுதந்திரம் பெற்ற க்கண்ணோட்டம் மாற மிழர்கள் தங்களுடைய ளாதார மேம்பாடு, சர்வ லூன்றல் போன்ற சிறப் பெற்றிருந்த ஒரு இனம் கள பெளத்த மேலாதிக் குமுறைகளை தொடர்ந் ள முடியாத நிலையில் சக்திகளுக்கு எதிராக ாராட்டங்களை நடாத்தி த்திக்கொண்டிருக்கிறார்
ாத்த மேலாதிக்கவாதி துணிந்து எதிர்க்கும் வில்லை, நலன்களுக்கா ாகவும் பெளத்த மேலா சமரசம் செய்து கொள்
ளும் சரணாகதிமனம் படைத்தவர்களா கவே செயற்பட்டு வருகின்றனர். இத்துர திர்ஷ்டம் மிகு சரணாகதி போக்கின் ஊடே தமிழர்களின் தேசிய இனவிடுத லைப் போராட்டத்தை சிங்கள பெளத்த மேலாதிக்கவாதிகளுக்கு சார்பாக நின்று முறியடிக்கும் போக்கில் இன்று முற்றுமு ழுதாகாடுபடுத்திக்கொண்டிருக்கும்முஸ் லிம்காங்கிரசும் ஏனைய முஸ்லிம் தென்னி லங்கை தலைவர்களும் தமிழர்களின் நியா யமான கோரிக்கைக்கு துரோகம் இழைக் கும் அதேவேளை முஸ்லிம் மக்களுக்கும் பாரிய துரோகமிழைத்துக் கொண்டிருக் கின்றனர். இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்க ளில் முதல்இனக்கலவரமாகக்கொள்ளப்படு வது சிங்கள பெளத்த மேலாதிக்கவாதிகள் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்திய 1915ம் ஆண்டைய சிங்கள-முஸ்லிம் இனக்கலவ ரம்தான் வடக்கு - கிழக்குதவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் முஸ்லிம்க ளுக்கெதிரான கலவரமாக இது மாறியிருந் தது. இக்காலகட்டத்தில்தான்'பொன் இராம நாதன்' போன்ற தமிழ்த் தலைவர்கள் சிங் கள மக்களின் உற்ற நண்பனாக இருந்தனர். முஸ்லிம்களையே இந்தநாட்டில் சிங்களவர் கள் முதல் எதிரிகளாகக் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு நமக்குச் சுட்டுகிறது. இருந்தும் முஸ்லிம்களின் சரணாகதி நிலை காரணமாக தமிழர்கள் போராட்டத்தில் இறங்கினர் சிங்கள மேலாதிக்கவாதிகளின் போராட்டம் தமிழர்களுக்கெதிராக மாறி யது முஸ்லிம்கள் இரண்டாவது எதிரி நிலைக்கு வந்தனர். முஸ்லிம்களின் அதிகூடிய ஜனத்தொகை கொண்ட தாயகமான அம்பாறை மாவட் டத்தை பெளத்த மேலாதிக்கவாதிகளிடம் முஸ்லிம்கள் இழந்துவிட்ட நிலையில், முஸ் லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலை மைகளின் அதுபற்றிய தொடர்ச்சியான மெளனமும் எம்மைச் சிந்திக்கவைக்கிறது. அம்பாறையில் சிங்களக் குடியேற்றம் கதைக்க மாட்டார்கள் ஏறாவூரில் சிங்களப் பொலிசாரால் முஸ்லிம் தாய் பாலியல் வல் லுறவு கதைக்கமாட்டார்கள்:அம்பாறை பள்ளிவாசலில் ஒலிபெருக்கியால் பாங்கு சொல்ல முடியாது தடை கதைக்கமாட்டார் கள் புனானை மன்னம்பிட்டி சிங்கள குடி யேற்றங்களின் ஊடே ஓட்டமாவடி வாழைச்சேனை முஸ்லிம்களின் காணிகள் பறிபோகிறது. கதைக்கமாட்டார்கள். தீக வாவி பெளத்த புனித பிரதேசம் மூச்சுவிட மாட்டார்கள் மாறாக பெளத்த பேரினவாதி களைகாக்கா பிடிக்கும் வேலைகளுக்காக வும் அவர்களை குஷிப்படுத்துவதற்காகவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குள் போட்டா போட்டி அஷ்ரஃப் ஐம்பது அடி பாய்ந்தால் அவருடன் இருக்கும் பராளுமன் றப் பிரதிநிதி யூ எல்.எம்.மொஹிதீன் நூறு அடி பாயக் காத்துக் கொண்டிருக்கின்றார்.
பெளத்த மேலாதிக்கவாதிகளின் அநியாயக் குடியேற்றங்கள் அதிகார காட்டுத் தர்பார்க ளினால் குரலிழந்து போன முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் முஸ்லிம்களை இன்னும் பலவீனமாக்கும் பெளத்த மேலாதிக்கவாதிகளின் சூழ்ச்சி களை எதிர்த்து அஷ்ரஃபோ மொகிதீனோ? ரஹூப் ஹக்கியோ, சுஹைரோகுரல்எழுப்பி உள்ளார்களா? இக்கேள்விக்கு எனது ஆணித்தரமான பதில்இல்லை என்பதுதான். அப்படிஎழுப்பி இருப்பின் ஒரு ஆதாரத்தை தானும் உங்களால் காட்டமுடியுமா? தமிழர் களை எதிரிகளாகவும் சிங்கள மேலாதிக்க வாதிகளை நண்பர்களாக் கொள்ளும் போக்கு நீண்டகால அடிப்படையில் முஸ் லிம்களுக்கு ஒரு போதும் நன்மையளிக்க போவதில்லை. அண்மையில் அம்பாறையில் அழைச்சர் அஷ்ரஃப் "சமுர்த்தி' நியமனம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது 'நான் தான் கிழக்கு மாகாணத்திற்கு ராஜா' எனக் குறிப்பிட்டிருந்தார். நீங்கள் இப்படியே ஆலாபனை செய்து கொண்டு போவீர்களே யானால் ராஜாவாக மட்டுமல்ல ராஜாக்க ளுக்கு ராஜாவாக மாறிவிடலாம். ஆனால் உங்களுக்கு வாக்களித்தவர்களும் இந்த நாட்டின் முஸ்லிம்களும் தொடர்ந்தும் அடி மைகளாக இருந்து வருவார்கள் என்பதே
600TGOLDUT (SLD. முஸ்லிம்கள் ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ளல் வேண்டும். இந்த நாட்டில் இவ்வ ளவு இழப்புகளும் இவ்வளவு இரத்தக்களரி களும் ஏற்பட்ட பின்னும் கூட தமிழர்களுக் கும் முஸ்லிம்களுக்கும் பிரச்சினை இருப்பு தாக எந்த பெளத்த மேலாதிக்கவாதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெளத்த மேலாதிக்கம் ஒரு பசித்த முதலைக் கொப்பானது அது தமிழர்களையும் முஸ் லிம்களையும் விழுங்கக் காத்துக்கொண்டி ருக்கிறது. இப்போது பெளத்த மேலாதிக்க வெறியின் வாயில் தமிழர்கள். தமிழர்களின் போராட்டம் பெளத்த மேலாதிக்கவாதிகளி டம் தோல்வி அடைந்தால் முஸ்லிம்கள் சிங் கள பெளத்த மேலாதிக்கவாதிகளுக்கு ஒரு சிறு தூசிதான் இதை உணரின் முஸ்லிம் தலைமைகள் இப்படி நடப்பரோ? இந்த நாட்டில் ஒரு பண்டாரநாயக்காவை உருவாக்கியவர்கள் பெளத்தமேலாதிக்கவா திகள்தான். அதே நேரம் ஒரு பிரபாகரனை யும் உருவாக்குவதற்கு காரணமாக இருந்த வர்களும், இந்த பெளத்த மேலாதிக்க வாதி கள் தான் என்பதை நாம் உணர்தல் வேண் டும்.
முஸ்லிம் சமூகமே எப்போது நீ உண்மைக்காய் குரல் எழுப்பு GJITIJ? எப்போது உண்மையை உணர்வாய்?
74 కోర్రో" -
றை அனுப்பினார் டிதம் அனுப்ப முன் POGOTTFG) eta T)Teo கீகாரமொன்று இதற்கு என அமைச்சரவைச் ட்கப்பட்டது இல்லை பதிலாகும் சரவைக் குழுத் தகவ தவக்கால் நிறுவனத்தின்
5 ஜூன் 20ஆந் திகதி
பட்டுள்ளதாகப் பின்பு soos Air ருக்கும் ஜனாதிபதிக்குமி கடிதப் பரிமாற்றங்கள் ான கடிதமொன்று S திரிகையில் வெளிவந்த Spoleoili lirë து சென்றது. பொதுசன க இது தொடர்பான குப்
ANGLOG STATUD பூந் திகதி பாராளுமன்றத் Gilsfjöll á (logg gotiatorio Gaya han
Estiĝis oficisto Jota LJ GIL Új
மந்தவை இவைதான் மச்சர் தமது கடிதத்தில்
படிதவக்கால்நிறுவனத்
மில்லியன் பணத்தை
கொடுத்த அமைச்சரும் அதிகாரியும் யார்? (2) அவர்கள் தெரிவித்துள்ளதன்படி பணத்
தைப் பெற்றுக்கொண்ட அதிகாரி அல்லது
அமைச்சரின் நிபந்தனையின் படி அமைச்ச ரவை தகவல்கள் திரிபுப்படுத்தப்பட்டதா? (3)அவ்வாறு திரிபுப்படுத்தப்பட்டிருப்பின் அத்தகவல் அமைச்சரவையின் ஏனைய அமைச்சர்களின் கவனத்திற்குட்படவில்
4) கவனத்திற்குட்படுத்தப்பட்டாவிடின் அவ்வாறானதொரு அமைச்சரவை தகவல் அமைச்சர்களுக்கு தெரியாமல் இரகசிய மாக நடைமுறைப்படுத்தப்பட்டது எந்த
அடிப்டையின் கீழ் இத்தகவல் அமைச்சர்க
ால் அங்கீகரிக்கப்பட்டதா? (5) இவ்வாறு அமைச்சரவை தகவல் ஒன்று திரிபுப்படுத்துப்படாவிடின் 96ஜன.19ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் வெளிநாட்டு அமைச்சர் அவ்வாறு ஒரு திரி புப்படுத்தலும் செய்யப்படவில்லை என விபரிக்காதது ஏன்? 6இறுதியாகவரியகடிதத்தில்வெளிநாட்ட மைச்சர் குறிப்பிட்டுள்ளவை தொடர்பாக விசாரித்தறிய ஜனாதிபதி இதுவரை எடுத் துள்ள நடவடிக்கை என்ன? தற்போது யாவரது கவனமும் குவிந்திருப் பது அரசாங்கத்தினால் நடத்தத் தீர்மானிக் கப்பட்டுள்ள விசாரனையிலும் பாரு
மன்ற விவாதத்திலுமாகும் பாளுமன்ற விவாதம்மார்ச் 1921 வரை நடத்தத் தீர்மா
னிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி தவக்கால் விவகாரத்தில் அரசியல் இலாபம் பெறநினைத்திருந்தாலும் அவர்களும் இவ் ஊழல் மோசடி வேலைத்திட்டத்துக்குப் பொறுப்பானவர்கள் என்பதும் தற்போதே பொதுசனத்தொடர்புசாதனங்களுடாகஅறி யக் கிடைத்துள்ளது. அதனாலேயே இப் பாராளுமன்ற விவாதத்தைத்தொலைக்காட் Aula Copyriq galihug Lê; Galilu 29 JUTÉ கம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சித்தலைவரும் எதிர்க் கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்ஹ தவக்கால் விவகாரம் தொடர்பாக மிகுந்த கவனத்துடன் செயற்படுவதாகத் தெரிந்த லும் பாராளுமன்ற விவாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இலாபம் பெற முடியாது GLIMTASGAOITTAN. தவக்கால் நிறுவனத்தினரின் பிரச்சினை தொடர்பாகனனது அரசியல்நண்பரொருவ ரிடம் நான் இவ்வாறு கேட்டேன் தவ்க்கால் நிறுவனத்தாரின் வேலை எப்ப
முதலாளித்துவமுறை எனப்படுவதேசுரண் டலும் திருட்டும் தானே. எனவே தற்போது குறையவும் கூடுதலாகவும் திருடுவதற்குமி டையே கோடொன்றைத் தேடிக் கண்டுபி டிக்க உழைப்பதே அதுவாகும் தமிழில் சி.வி.வினோத்
)

Page 5
---
ந்தியாவும், அமெரிக்காவும் புதிய கூட் ட்விஅமைத்துள்ளன. இதன்படி இந்திய கடற் படையும் அமெரிக்க கடற்படையும் தென்னிந் திய கடற்பிரதேசத்தில் கூட்டு ரோந்து நடவடிக் கையில் ஈடுபட முடிவெடுத்துள்ளன எனத் தெரியவருகிறது. இந்த ரோந்து நடவடிக்கைக் கான அமெரிக்க - இந்திய கடற்படையின் பயிற்சி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கவி ருப்பதாகதெரியவருகிறது.இக்கூட்டுப்பயிற்சி கேரள கடற்பிரதேசத்தில் மூன்று நாட்கள் நடத் தப்படுமென்றும் தெரிகிறது. இந்த கூட்டுரோந்து நடவடிக்கையின்நோக்கங் SGTITS1.இலங்கையின் வடபிராந்தியத்திலிருந்து புலி கள் இந்தியாவிற்குள் கடற்பாதையினூடாக | வந்துபோவதைத் தடுப்பது
2. புலிகளின் ஆயுத விநியோகப்பாதையை கண்காணிப்பது தடுப்பது 3.இந்தியாவுக்குள்போதைப்பொருள்கொண் டுவரப்படும் கடற்பாதையை கண்காணிப்பது அடைப்பது என்கிற காரணங்களை இந்தியா காட்டினாலும் கூட அமெரிக்காவின் தரப்பில் உள்ள லாபம் என்ன என்பது பற்றி அது எதை யும் வெளிக்காட்டவில்லை. அமெரிக்காவுக்கு ஏன் இந்தத் திடீர் கரிசனை இப்போது ஏற்பட் டுள்ளது? அமெரிக்காவின்புதியதந்திரோபாய வியூகம் மிகவும் கவனமாக அவதானிக்கப்பட வேண்டியது. அமெரிக்கா மீண்டும் திருகோணமலை துறை முகத்தின் மீது கண்வைத்துவிட்டதாகவே அறி யக்கிடைத்திருக்கிற செய்திகளின்படி தெரிகி றது. இந்தியா இவ்விடயத்தில் நிபந்தனையுட னான உடன்பாட்டுக்குவந்திருப்பதாகத்தெரிகி றது. அதாவது இருநாடுகளும் சேர்ந்தே திரு கோணமலைக்குள் ஊடுருவுவது என்பதே அமெரிக்க - இந்திய குள்ளநரிகளின் திட்டம் திருகோணமலையின்கடந்தகாலவெளிநாட்டு தலையீடுகளை திரும்பிப்பார்ப்பது இங்கு அவ சியமாகிறது.
திருகோணமலை பின்னணி:
பிரித்தானியாவின் காலனித்துவ நாடாக இலங்கை இருந்தபோது 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆட்சியமைத்த டி.எஸ். சேனநாயக்க தலைமையிலான அரசாங்கத்து டன் - டிஎஸ், சேனநாயக்க பதவிக்கு வந்த இரண்டு மாதங்களுக்குள் அதாவது 1947 - நவம்பர் 11ம் திகதியன்று பிரித்தானிய அரசாங் கம் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொண்டது. இவ்வுடன்படிக்கையின் படி இலங்கைக்குள் பிரித்தானிய விமானப் படை கடற்படை தரைப்படை என்பன செயற் படுவதற்கு இலங்கை சம்மதித்தது. அதன்படி திருகோணமலையை கடற்படைச் செயற்பாட் டுக்காகவும், கட்டுநாயக்காவை விமானப்ப டைச்செயற்பாட்டுக்காகவும்தளங்களாக பிரித் தானியா பயன்படுத்தியது. இவ்வுடன்படிக்கை யின்போது டி.எஸ். சேனநாயக்க ஆசியாவி லேயேநம்பர் வன்துரோகி என எதிர்க்கட்சியி னரால் கண்டனத்திற்குள்ளானார் 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது எஸ்.டபிள்யுஆர்.டி பண்டாரநாயக்க தான் பதவிக்கு வந்தால் பிரித்தானிய ஏகாதிபத்தியத் தின் தளங்களை அகற்றி இலங்கைக்கு பூரண சுதந்திரத்தை பெற்றுத் தருவதாக வாக்குறுதிய ளித்தார்.அதேபோல்ஆட்சிக்குவந்த பண்டார நாயக்க பிரித்தானியா விட்டுக்கொடுக்கப்போ வதில்லை என்பதை உணர்ந்து1956 டிசம்பரிலி ருந்து பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைநடத்தி1957யூன்மாதம் அதுதொடர் பான உடன்படிக்கையையும் செய்துகொண் டார். 1957 ஒக்டோபர் 15ந்திகதிக்குள்திருகோ ணமலையிலிருந்துதனதுதளங்களை அகற்றுவ தாக பிரித்தானியா ஒப்புக்கொண்ட போதும் மூன்று ஆண்டுகள்சென்றன. வேண்டாவெறுப் பில் அகன்ற பிரித்தானிய படைத்தளங்கள் இலங்கையிடமிருந்து 2 மில்லியன் ரூபாவை யும் (உடன்பட்டபடி) பெற்றுக்கொண்டு திரும் பியது. இதேகாலப்பகுதியில் அமெரிக்கா இந்து சமுத் திரத்தில் இருந்து தளம் அமைக்க முயற்சித்த வேளையிலேயே பிரித்தானியா அப்பிராந்தி யத்தை விட்டகன்றது. இதே காலப்பகுதியில் இலங்கைக்கு தென்மேற்கே 700 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரித்தானிய குடியேற்ற தீவான டியாகோ கார்சியாவை 1960களில் அமெரிக்கா 99 வருடங்களுக்கு குத்தகைக்குப் பெற்றுக் கொண்டது. 1971இல் அங்கு ஒரு பாரிய இராணுவத் தளத்தையும் நிறுவியது. கெடுபிடிப்போர் உக்கிரமாக இருந்த அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் எதிரி யாக ரஷ்யா காணப்பட்டது. ரஷ்யாவின் கூட் டாளியான இந்தியாவை (இந்து சமுத்திரத்தின் வல்லரசுமான இந்தியாவை) கண்காணிப்பதில் தனது உறுதியுள இராணுவத்தளத்தை நிறுவி யது. ஆனாலும் அமெரிக்கா திருப்தியடைய
வில்லை. இலங்கையிலும் குறிப்பாக திருகோ ணமலையில் தனது தளத்தை அமைக்கும் நீண்டநாள் ஆசையை தீர்த்துக்கொள்ள முயன்
D5).
CIA யின் அறிக்கை
ஜே. ஆர் அரசாங்கம் பதவிக்கு வந்த போது ஜே.ஆர். கடைப்பிடித்ததிறந்தபொருளாதாரக் கொள்கை, முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடு களுடனான உறவுஎன்பவைஆமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது. அமெரிக்க இராணுவ உயர்பீடமானபெண்டகன் (Pentagon)அதன் Gray Shajrat . . . ( CIA- Central IntelligenceAgencyதிருகோணமலைத்துறைமு கத்தில் எண்ணெய் நிரப்புவதற்கு உள்ள பாது காப்பான சாதகமான சூழல்பற்றிய அறிக்கை யொன்றை வெளியிட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சீஐஏ உளவுப்பிரிவின் தலைவர் ஜெனரல் வர்னன் ஏ வோல்டர் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவை இரகசியமாக இலங்கை யில் சந்தித்தார். ஆனால், ஜேஆர் தெளிவான உறுதியான பதிலை அளித்திருக்கவில்லை. இந் Şu p GTaJü9flara "Gipr' (RAW. Research
and Analys Wing) QGg5 a5 TaĝiĝG) SAGADĒJG805 - அமெரிக்க பேச்சுவார்த்தையைக் கண்கா ணித்து வந்தது. இலங்கையுடன் பேச்சுவார்த் தைக்கு அமெரிக்க அதிகாரிகள்தொடர்ச்சியாக வந்து போனார்கள். இவ்விஜயத்தின் நோக்கங் sayir (VOA - Voice Of America's Gudflies வின் குரல் ஐ அமைப்பது திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டு காரணங்களும் அடங்கியிருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜே.ஆர். அமெரிக்காவுக்கு உறுதியான பதிலை தராமல் இருந்ததற்கான பிரதான காரணம், இலங்கை யின் இனப்பிரச்சினைத்தொடர்பானதே. ஏனெ னில் அமெரிக்காவுக்கு திருகோணமலையைப்
திணித்தது, அவ்வு வின் படி
திருகோணமலை இதர துறைமுகங்க ளுக்கு குந்தகம் வி எந்த ஒருநாட்டின் அளிக்கப்படமாட்ட 2.3.19 flofloor LJLq. திருகோணமலை களை சரிசெய்து ப தியா- ரீலங்கா அ GDJuras (Joint V டும். என குறிப்பிடப்பட்ட இவ்வுடன்படிக்கை போது இந்தியதலை இலங்கையின் இறை யில் செய்து கொள என அன்றைய பிரத அமைச்சர் லலித் அ ஜே.ஆருக்குதனிப்பு Glo, IGILGI.
எவ்வாறிருந்தபோது மலை விடயத்தில் Qunہوے'gITفيQupflہو வெற்றிக் கண்டது. Cas ITGBOTLDGADa) Lujifu வில்லை. கெடுபிடிப்போர்முடி வின் காலில் சரணை கும் போக்கிடமில்ல குள் ஏற்பட்ட அர பொருளாதார கொ இந்தியாவும் அமெ கொண்டு போனது.
பயன்படுத்த விடுவதன்மூலம் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள வேண்டி வரும் இந்தி யாவைபகைத்துக்கொண்டால், தமிழ்இயக்கங் களை ஏற்கெனவே இலங்கைக்கு எதிராக வளர்த்து விட்டிருக்கின்ற இந்தியா அவ்வியக் கங்களை இலங்கைக்கு எதிராக கையாளலாம். எனவே அமெரிக்காவை திருப்திபடுத்துவதை விட ஆயுதப்போராட்டத் தலைவலியை குறைப்பதே நல்லது என எண்ணினார். இதன் விளைவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந் தியா இந்தத் தருணத்தை எதிர்பார்த்து காத்தி ருந்தது. தருணம் வந்த போது ஒப்பந்தத்தில் நைசாக திருகோணமலை விவகாரத்தையும்
a cf. araig, gipt oi
இந்தியாவின் புதிய ரிப்பு ரொக்கட் த ரிப்பு என்பன அவ் அதிருப்திக்குள்ள ளானது. ஆனாலும் uLUITGÁNGST FLD ya ஆறுதல் படுத்திய பயன்படுத்தற் கட் அமெரிக்கப் பை இன்று அமெரிக்க என்பவற்றுக்கூடா டலைதடையில்லா றைப்பாதுகாக்க த
 
 
 

இதர் மார்ச் 21-ஏப்ரல்.03,
1996
ன்படிக்கையின் 22 பிரி
மற்றும் பூரீலங்காவின் ளை இந்தியாவின் நலன்க ளைவிக்கும் நோக்குடன் இராணுவ வசதிக்காகவும் Migl.
எண்ணெய்க் கிடங்கு பன்படுத்தும் செயல் இந் சுகளின் கூட்டு நடவடிக் ture) மேற்கொள்ளப்ப
凯
செய்து கொள்ளப்பட்ட பீட்டுக்குஇடம்கொடுத்து மையை அழிக்கும் வகை ாப்பட்ட ஒப்பந்தம் இது மர்பிரேமதாச பாதுகாப்பு துலத் முதலி ஆகியோர் ட்டமுறையில்தெரிவித்து
-—
பின் புதிய வியூகம்
ம் இந்தியா திருகோண வெற்றிகண்டதைப்போல ரிக்க குரல் விடயத்தில் ஆனுலும் அமெரிக்கா திரு
எதிர்பார்ப்பை கைவிட
வுற்றுரஷ்யா அமெரிக்கா டந்ததன் பின் இந்தியாவுக் துபோனது இந்தியாவுக் சியல் மாற்றங்கள் புதிய TGA) SUGGIT SITUATILDITE, Ayub ரிக்காவும் சமரசம் செய்து
இராணுவ தளபாட தயா ாரிப்பு ஏவுகணைத்தயா ப்போது அமெரிக்காவின் து கண்டனத்துக்கும் உள் அமெரிக்காவுடனான இந் போக்கு அமெரிக்காவை இந்த சமரசப்போக்கின் மே இப்போதைய இந்திய களின் கூட்டு ஐ.எம்.எப் உலக வங்கி தனது சர்வதேச சுரண் ல்நடத்திவருகிறது.இவற்
து அடாவடித்தனங்களை
யும் பலநாடுகள்மீதுசெய்துவருகிறது.உலகின் பொலிஸ்காரன் எனச்சொல்லப்படுகின்ற அமெரிக்கா தனது சண்டித்தனத்தையும் சர்வ தேச சுரண்டலையும் நியாயப்படுத்துவதற்காக நிறுவியிருக்கிற பிரசார நிறுவனங்களே W0A, CNNபோன்ற ஒளிபரப்புச்சேவைகள்
ஏற்கெனவே இலங்கையில் ஐ.தே.க எனும் உள்நாட்டுத் தோழமை முதலாளித்துவ கும்ப லின் அனுசரனையுடன் VOA வை ஸ்தாபித்த அமெரிக்காவுக்கு கடந்த மாதம் பெப்ரவரி 28ம் திகதியிலிருந்துசீ.என்.என்.(CNN-CableNews Network) ஒளிபரப்பை நடத்த இன்னுமொரு சுரண்டல் கும்பலான பொஜமு. அனுமதிய ளித்துள்ளது. சென்ற வாரம் கியூபாவின் ஆகாய எல்லைக்குள் அமெரிக்காவிலிருந்து பறக்கவிடப்பட்ட விமானமொன்றை வீழ்த்திய செய்தியை சீஎன்.என். சேவை அமெரிக் காவை நியாயப்படுத்தியும் கியூபாவைக் கண் டித்தும் பிரச்சாரம் செய்தது தெரிந்ததே எமது உள்நாட்டு தொலைக்காட்சி சேவைகள் கூட சீஎன்.என்னை ஆதாரங்காட்டி இச்செய்தியை
கைக்கும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சி னையில் ஏற்படுத்தப் போகும் பாதிப்பை இந்த தொடர்பு சாதனங்களாலேயே உலகளவில் ஒடுக்குகின்ற கும்பலுக்கு சார்பான வகையில் பிரச்சாரப்படுத்தப் போகின்றன. இன்னமும் இலங்கை-இந்திய ஒப்பந்தம்நடை முறையிலேயே இருக்கிறது. திருகோணமலை யில் இந்தியாவின் கையும் அப்படியே இருக்கி றது. இந்நிலையில் அமெரிக்க - இந்திய கூட்டு உடன்படிக்கையும் ஏற்பட்டிருக்கின்றபோது இன்றைய அமெரிக்க இந்திய கூட்டுப்படை கள் திருகோணமலை எண்ணெய் கிடங்குக ளைப் பயன்படுத்துமா? அது இலங்கையின் தற்போதைய நிலவரத்தில் எத்தகைய பாதிப் பைச் செலுத்தும்? இலங்கை அரசாங்கம் மற் றும் இலங்கை கடற்படை என்பன இக்கூட்டு டன் எதிர்காலத்தில் இணையுமா? புலிகளின் கடற்படைப்பலத்தை நசுக்குவதில் திருகோண மலை மைய நிலையமாக இந்திய-அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்படவிருக்கிறதா? இவை இன்று எழுந்துள்ள புதிய கேள்விகள்
காண்பிப்பதன்மூலம் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தையும் நியாயப்படுத்தியே வருகின்றன.
இவ்வாறிருக்க இந்திய - அமெரிக்க படைக ளின் புதிய கூட்டு நடவடிக்கை நாளை இலங்
21 -܂
الكتابه .
ృ"
alono sóbri (III, III onligió அதை மீண்டும் சொரெல்ல்ே (GII)in கொகுவிக்கொண்டிருந்தது 1ள்
மரங்களுக்கு
பர்சயமில்லாமல் போனாலும் 11,ால். இந்த உளத்தை நிலத்தில் இன் Iெ), (1,0) தன் இளவெயிலின் நுனிவாலும் ரிலாந்து சிந்து,0ல் புக புரவென
பேய் அறைந்தவனைப்Iே வேகமாய் கொசுவிவெயிலை II), கைக்கடங்கத் தொங்கல் ஒரு பர் நில 11,
エI To cml。 சில மயிர்கள் நிலம் உதிர வால் நசிந்த வெயில் ரெவி 11, Osob of pení) மின் பிடித்த செம்பட வெயில் ஒட்டும் தொழிற்ச0 வனத்தில் இருக்கிர' உன் வெயில் இல்லா ஒரு நினரில் நான் பூக்களுக்கு ஒளி' ஒரு பின்னர் நினைத்தில் ரொ, சேமிக்கத் தனிருந்தேன்
1,ി 1ിന്റെ
ருனே
ாருந்து வெயில் நோoi
அள்ளு, சுடுவெயிலை, உன் நெருப்பு மலர்(ே கொண்டுபோப் குவித்துவிட்டு என் மரத்தின் துளில் கப்பால் 10ரே முலம் பூரம் சார் 11
இதுதான் எங்கள் : இதற்குள்தான் நாங்கள் இரவுகளில் நில பார்த்து கடற்கரையில் புரள்வதெல்லாம்
பல நில பார்ந்த இரவுகளில்
இருள் பிசுபிசுக்கும். பிசுபிசுக்கும் அதை முசர்ந்த இரத்த வெடுக்கிருக்கும் சார்ா கேள் கடற்கரையில் நுரைபோல மனிதனது இதயம் மிதந்து வர் குருட்டு நண்டின் கால் இடறி உ0 | ஊர் முக்கைப் பொத்தும்
நாற்றம்
நாங்களென்ன நிலா பாத்து ரசிக்காமல் புரண்டோ II ரசித்தோம்தான் y lí Ib),16
T0ការ OLD m|m| நீ மட்டும் கண்கலங்கி என் பெண்டாட்டி பிடலையி0 கொசுவிக் கட்டி கடப்புக்குள் ஓடுதல் போல் மின் வாங்கத் தெருவில் ஓடுகின்றாப் அவசரமாப்சர் bìI6ồ gọi lỵ
to go alloon மீண்டும் அள்ளியெறி ஒரு துண்டு போட்டேனும் பொருத்தி ஒட்டு வெயில் விழுந்த தினம் என்றாலும் எங்களுரில் பச்சை கருகாது, எங்கள் மூத்தம்மா அவித்த நெல்) பாயும் கிடக்கிறதே சாயாமல்
இது நியாயமில்லை

Page 6
LDIfor 21.
MCELIGILLDISCG) é
காரணம் எனத் தெரி ளைத் துரத்திவிட்டார் படும் துன்பத்தை விப pITif. யாழ்ப்பாணம் முஸ்லி சேர்ந்த ஏ.எஸ்சலிம் தெரிவிக்கையில்:-
1990ம் ஆண்டு புலி யேற்றுவதற்கு சில தான் குவைத்தில் ை விட்டு யாழ்ப்பாணம் எனக்கு 3 குழந்தைக சொந்தமாக ஒரு தை
தற்காக குவைத்தில்நா
கஷ்டப்பட்டு உழைத்
போன்ற கிராமங்களில் அமைந்துள்ள அகதி
மெக்கொரு சுதந்திரமிருந்தது எமக்கென்றொரு நிலமிருந்தது எமக்கென்றொரு வீடு இருந்தது. எமக்கென்றொரு சுற்றமிருந்தது. இன்று எங்களுக்குரிய இவையெல்லாம் எங்கே அனாதைகளாய் அகதிகளாய் தெருவில் தவிக்கும் அவலமானிடராய் அல்லல்பட்டுக் கிடக்கிறோம். இது எப்படி எமக்கு நேர்ந்தது? யாரெமக்கு இக் கொடுமைகளை இழைத் தார்? நாமென்ன செய்தோம் இவர்களுக்கு? அது 1990 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி நாங்கள் பிறந்த எம்மூதாதையர் வாழ்ந்த எம்பிரிய மிக்க வடக்கு மண்ணைவிட்டு பலாத்காரமாக துரத்தப்பட்ட கடைசி நாள் இரண்டு மணி நேர அவகாசத்தின் parGL ஒஸ்மானியக் கல்லூரியில் திரட்டப்பட்ட முஸ்லிம்களை யாழ் மண்ணை விட்டு ஓடி விடுமாறு புலிகள் பலத்கரித்துநின்றபோது எங்கள் வாழ்வில் பேரிடியொன்று விழுந்து விட்டதாகவே உணர்ந்தோம் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி LISTGATTI LDINGAIL LIĠIJIEGI fil-Ġ) LITULbLU fLL JILIDITA வாழ்ந்து வந்த எம்மை இனச்சுத்திகரிப்பு நோக்கில் புலிகள் துரத்திய போது எங்கே போவதென்று எமக்குத்தெரியவில்லை 16, 400 குடும்பங்கள் இரவோடு இரவாக வடக்கைவிட்டு விரட்டப்பட்டன. அழுதோம் அடம்பிடித்தோம் மனிதாபிமா னத்தை கிஞ்சித்தேனும் எதிர்பார்க்க முடி யாத துப்பாக்கிக் குழாய்கள் எம்மீது கருணை காட்டவில்லை. சுற்றமிருந்த தமிழ் Då går gangst ell Lars Gagano (AIAIL Mit. நெஞ்சம்வெடித்தழும்சோகம் தாளாமல், உடுத்த உடைக்குமாற்றில்லாமல்
எம்பிரிய மிக்க தாயகத்தை விட்டு வந்தோம் அன்றுடன் இருள்கப்பிய எமதுவாழ்வு இன்
னும் புலரவில்லை. 5 வருடங்கள் கழிந்து விட்டன. அகதிமுகாம்களிலும் அந்நிய வீட் டுத்திண்ணைகளிலும் அபலைகளாக அன தைகளாக காலம் தள்ளிக் கொண்டிருக்கி றோம் புத்தளம் கொழும்பு கம்பஹா அனு ராதபுரம், களுத்துறை மாத்தளை மாவட்டங் களில் எங்கள் சொந்தங்கள் சிதறிக்கிடக்கின்
DOT. பார்க்கும்நெஞ்சங்களை உருக்கும்-எங்கள் அகதி முகாம்களை நீங்கள் பார்த்திருக்கிறீர் ORGANTITA கிடுகுகள் இன்று வானம் தெரியும் கொட்டில் கள் ஈரம் கசிந்து படுக்கையை நனைக்கும் தரைகள் குடிப்பதற்குக்கூடசுத்தமான நீரில் லாது தவித்து நிற்கும் மக்கள் உலர் pora. நிவாரணம் என்ற போர்வையில் உண்பதற் குக் கூட தரமற்ற உழுத்த அரிசிக்காய் நாள் கணக்கில் வரிசையில் நிற்கும் எமது மக்கள் கைக்குழந்தைகளுக்கு பாலில்லாது அழும் தாய்மார்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் மலசல கூட வசதிகள் இல்லாமல் தொற்று நோய்க்கிருமிகளால் அரித்து அழிந்து போய்க் கொண்டிருக்கும் மக்கள் 'முக்காடு போட்டு முடிவாழ்ந்தவர்கள் முகமிழந்து போய் நிற்கும் பரிதாபம். வடக்கில் இருந்துதுரத்தப்பட்டமுஸ்லிம்கள் இன்று புத்தளம் மாவட்டத்திலேயேதான் அதிகம் வாழ்கின்றனர். புத்தளம் மாவட்டத் தில் புத்தளம் பாலாவி, கரத்தீவு புளிச்சாங் குளம் கனேமுல்ல கடையாமோட்டை விருதோடை புழுதிவயல், பூலாச்சேனை நுரைச்சோலை குறுஞ்சாப்பிட்டி கரம்பை, முசலிப்பிட்டி கண்டங்குளி கற்பிட்டி
முகாம்களில் அல்லல்பட்டுக்கிடக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தில் உள்ள பிரதேச செய லகப்பிரிவுகளில் அகதி முகாம்களில் வாழும் மக்களின் விபரம்-ஆடினேவி புத்தளம் மாவட்டத்திற்கு அடுத்ததாக வடக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் கம்பஹா மாவட்டமாகும். கம் பஹா மாவட்டத்தில் முகாம்களுக்கு வெளி யேதான் அதிகமானவர்கள் வாழ்ந்து வரு கின்றனர். நீர்கொழும்பு பெரியமுல்லை. பலகத்துறை, போன்ற பிரதேசங்களில் இவர் களின் வாழ்வு கழிகிறது. கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்ததாக வடக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் அநுராதபுர மாவட்டமாகும். அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளி யேயும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அது ராதபுரம், நொச்சியகம, இக்கிரிகொல்லாவ, கலாவெவ, மதவாச்சி போன்ற பிரதேசங்க ளில் வடக்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்
DOM அநுராதபுர மாவட்டத்திற்கு அடுத்ததாக வடக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் களுத்துறை மாவட்டமாகும். பாணந்துறை சரிகமுல்ல, பலக்த்துறை அம் பலாந்தொடுவ போன்ற ஊர்களில் அகதி முகாம்களிலும் தனியார் காணிகளிலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
களுத்துறை மாவட்டத்திற்கு அடுத்ததாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் கொழும்பு மாவட்டமாகும், மட்டக்குளி, மருதானை மாளிகாவத்தை வெள்ள வத்தை ஆகிய பகுதிகளில் உள்ள அகதிமு காம்களிலும் அகதி முகாம்களுக்கு வெளி யேயும் வடக்கு முஸ்லிம்கள் வாழ்கின்றனர் சிலாபம் மாத்தளை கண்டி மாவட்டங்களி லும் குறிப்பிட்ட தொகை வடக்கு முஸ்லிம் கள் வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளியைச் சேர்ந்த பிடித் தொழிலாளி ஏ.சி. அபூசாலி அவர்கள் தங்களது நிலைபற்றிதெரிவிக்கை யில் 'நான் யாழ்ப்பாணத்திலேயே பிறந் தேன். எனக்கு இப்போது 48 வயதாகிறது. எனது வாழ்நாளின் பெரும்பகுதியை அம் மண்ணிலேயேதான்கழித்தேன், புலிகள் எங் களை வெளியேற்றும்வரை நான் யாழ்மண் ணிலேதான் மெளத்தாகி அடக்கம் செய்யப் படுவேன் என நம்பியிருந்தேன் எனது பிள் ளைகளும் பொம்மை வெளியில்தான் பிறந் தார்கள். நான் கனவினிலும் நினைக்க
வில்லை எங்களுக்கு இப்படியொரு நிலை
வருமென்று தமிழ்மக்களுடன்நாங்கள் அன்
துடன் நாடு திரும்பிய ளில் பேரிடி வீழ்ந் பறித்துவிட்டு புலிகள் னர் சாப்பிடுவதற்ே மாற்றுவழியில்லாமல் மல் புத்தளம் வந்தே துன்பங்கள் எல்லா டோம் நாங்கள் இ
முகாமில் 170 குடும்
 
 
 
 
 
 

ஏப்ரல்.03,
1996
მწერზ675
பாழ்ந்தோம் என்ன பாது புலிகள் எங்க கள் இங்கு நாங்கள் விக்க முடியாது' என்
ம் கல்லூரி வீதியைச் தங்களது நிலைபற்றி
B. GİT GITIJU.GADGIT GAGNGAN ாதங்களின் முன்பே
மாதங்களின் முன்பேதான் எமது முகாம் தீப் பற்றி எரிந்தது. யாழ்ப்பாணத்தில் அனைத் தையும் இழந்து தவித்து வந்து புத்தளத்தில் சேர்த்த சிறுபொருட்கள் அனைத்தும் அத்தீ யில் எரிந்து சாம்பராகிவிட்டது இரண்டு 1
முறை அனைத்தையும் இழந்திருக்கிறோம்" GTGMDMIT. மன்னாரைச்சேர்ந்த எம்.சறுக் தங்களது நிலைபற்றி தெரிவிக்கையில்: அரசாங்கத்தால்வழங்கப்படும் உலர்உணவு நிவாரணம் கூடஎமக்குஒழுங்காகவழங்கப்
தயல் வேலைசெய்து திரும்பி இருந்தேன். படுவதில்லை ಶಿಲರು அரிசியோமனிதர்கள் ள், யாழ்ப்பாணத்தில் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என்ன செய்ய பற் கடையை வைப்ப опе. பசியின் காரணமாக அந்த அரிசியை ன் இரவுபகல்பாராது சாப்பிட வேண்டியுள்ளது.கடந்த நவம்பர்
தன் உழைத்த பணத் எனக்கு சில மாதங்க
மாதத்திற்குரிய உலர்உணவுதான்இப்போது வழங்கப்படுகிறது. அனைத்து இடங்களுக் கும் போய் முறையிட்டு விட்டோம் நடவ
து அனைத்தையும் எம்மைதுரத்திவிட்ட டிக்கைகள் எதுவுமில்லை'என்கிறார்.
கா, உடுப்பதற்கோ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 'பறக்கத் மர்லி எந்தவழியும் இல்லா னா தங்களது நிலைபற்றி தெரிவிக்கையில்
ாம் சொல்லிமாளாத அதிகம், யாருக்கும் இபபடியான வாழவு ம் அனுபவித்துவிட் 'நான் யாழ்ப்பாணத்தில் 9ம் வகுப்பு படித் வாய்க்கக்கூடாது' என்கிறார்
ருக்கும் 'சோல்டன் Líkla,6 9 áratøl, 8
துக்கொண்டிருக்கும் போதே புலிகளால் துரத்தப்பட்டேன் எனது கல்வி நிலை இத
இம்முகாம்களில்வாழும்மக்கள் உணவுப்பி ரச்சினை, உறைவிடப்பிரச்சினை, கல்விப்
பிரதேசசெயலகப் முகாம்களின் குடும்பங்களின் விதவைகளின் மொத்தசனத் Óño. எண்த்ெதை ஆவி பெண் எண்ணிக்கை எண்ணிக்கை தொகை
asgjöfuq 75 986 92.5 423 63 1840
முந்தல் 47 3272 2806 0.68 165 6078
புத்தளம் 2.277 280 980 71 4457
வண்ணாத்தி O7 9. 974. 428 56 1915
வில்லு
usion O2 30 49 5. O7 279
னால் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாங்கள் இக்கிரி கொல்லாவையில் சில காலம் இருந் தோம் அங்கு எனது தாய் மரணித்து விட் டார் மீண்டும் நாங்கள் புத்தளம் வந்துவிட்
(3 mi).
- Iliei Iliei ளின் துயரமிகு வாழ்வு
Daeng
யாழ்ப்பாணத்தில் நாங்கள் இருக்கும்போது
எங்கள் சொந்த பூமியில் இருப்பதாகவே உணர்ந்தோம் 5 வருடங்கள் கடந்து விட்ட பின்னும் இங்கிருப்பதை ஒரு வேற்றுரில்
இருப்பதாகவே உணர்கிறோம். எனது கனவு
|கள் நிறைந்த அந்த மண்ணுக்கு எப்போது
நான் திரும்பிப் போவேன் என்பதே எனது கேள்வியாகும்' என்கிறார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த சுல்தான்முகைதீன் 62. தங்களது நிலைபற்றித்
|திரும்பிப்போவேனா என்பதுஎனக்குசந்தே
கமாகவே இருக்கிறது. தமிழ் மக்களுடன் அக்காலங்களில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்
logou நான் இப்போதும் நினைத்துப்பார்க்
கிறேன்' என்கிறார்.
யாழ்ப்பாணம் போனால் போதும், அப்ப தான் நான் நிம்மதியாக நித்திரை கொள்ளு வேன், இங்கு நாங்கள் படும் துன்பங்கள்
பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கலாசார சீரழிவுபோன்ற பிரச்சினைகளுக்கு உள் ளாகி அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நரகினிலும் கொடிய வாழ்வு இதுதானா எனக் கேட்கத் தோன்றுகிறது? இவர்கள் பற்றி இன்று பேசுவார் யாரும் இல்லை. அரசியல், பொருளாதார தலை மைத்துவம் அற்ற ஒரு அபலைச்சமூகமாக இம்மக்கள் காலம் தள்ளிக்கொண்டிருக்கின் றனர். வடக்கு கிழக்கில் பணிபுரியும் தொண் டர் ஸ்தாபனங்களில் பெருமளவு இம்மக்க ளுக்கு தங்களது சேவையை வழங்க முன்வ ருவதில்லை. முஸ்லிம் நாடுகள் வழங்கும் உதவிகள் இம்மக்களின் கரங்களுக்குநேரடி யாகச் சென்றடையாமல் தனிநபர்களின் பொக்கற்றுக்களுக்குள் முடங்கி விடுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இடம் பெயர்ந்த இம்மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தி பூரீலங்கா முஸ்லிம் காங்கிர சின் பிரதிநிதிகள் இருவர் தெரிவாகியுள்ள னர். இப்பிரதிநிதிகளால் இம்மக்களுக்குக் கிடைத்த உதவிகள் நம்பிக்கைகள் என்று பெரிதாய் எதுவும் இருப்பதாகத் தெரிய GÉläGOGA). இம்மக்களின் துன்பதுயரம் பற்றி வெகுஜன மயப்படுத்தப்படுவதற்கு வெகுஜனஏற்பாடு கள் இல்லாததுமாபெரும் குறையாகும்.இவ் வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவ தற்கும் அம்மக்களின்துன்பதுயரத்தைஎடுத் துரைப்பதற்கும்'வடமாகாண முஸ்லிம் உரி மைகள் அமைப்பு' 'வடக்கு முஸ்லிம் இடம் பெயர்ந்தோர் அமைப்பு" போன்
தெரிவிக்கையில்:- றவை ஓரளவு உழைத்து வருகின்றன. 'வாழ்நாளில் நான் இனி யாழ்ப்பாணம் சகோதரர்களே
அரசியல் வாதிகளே
இம்மக்களின் துன்பங்கள் உங்கள் நெஞ்சங் களை நனைத்தால், நீங்கள் இவர்கள் மீது அக்கறை காட்டுங்கள். இவர்களுக்காக குரல் எழுப்புங்கள்
ஆஸாத் வீதியைச் சேர்ந்த முதிய தாய் எம். : நாங்கள் வடக்கே போவோம்
GTUK BUITg5 GTIGJ85GT (95WGA0356T 6TTERJ9AC059595 TOE எகஜனுபா தங்களது நிலைபற்றி தெரிவிக் ஒலிக்கும்? கையில் ølstigår துயரங்களை எப்போது "GTLILIALLINGugl ő LDIT5TGTLD. Gubg. DITIBJ5GT உலகறியும்?
என்பதே இவர்களின் இன்றைய கேள்வியா
கும். O

Page 7
LDIfor 21.
MCELIGILLDISCG) é
காரணம் எனத் தெரி ளைத் துரத்திவிட்டார் படும் துன்பத்தை விப pITif. யாழ்ப்பாணம் முஸ்லி சேர்ந்த ஏ.எஸ்சலிம் தெரிவிக்கையில்:-
1990ம் ஆண்டு புலி யேற்றுவதற்கு சில தான் குவைத்தில் ை விட்டு யாழ்ப்பாணம் எனக்கு 3 குழந்தைக சொந்தமாக ஒரு தை
தற்காக குவைத்தில்நா
கஷ்டப்பட்டு உழைத்
போன்ற கிராமங்களில் அமைந்துள்ள அகதி
மெக்கொரு சுதந்திரமிருந்தது எமக்கென்றொரு நிலமிருந்தது எமக்கென்றொரு வீடு இருந்தது. எமக்கென்றொரு சுற்றமிருந்தது. இன்று எங்களுக்குரிய இவையெல்லாம் எங்கே அனாதைகளாய் அகதிகளாய் தெருவில் தவிக்கும் அவலமானிடராய் அல்லல்பட்டுக் கிடக்கிறோம். இது எப்படி எமக்கு நேர்ந்தது? யாரெமக்கு இக் கொடுமைகளை இழைத் தார்? நாமென்ன செய்தோம் இவர்களுக்கு? அது 1990 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி நாங்கள் பிறந்த எம்மூதாதையர் வாழ்ந்த எம்பிரிய மிக்க வடக்கு மண்ணைவிட்டு பலாத்காரமாக துரத்தப்பட்ட கடைசி நாள் இரண்டு மணி நேர அவகாசத்தின் parGL ஒஸ்மானியக் கல்லூரியில் திரட்டப்பட்ட முஸ்லிம்களை யாழ் மண்ணை விட்டு ஓடி விடுமாறு புலிகள் பலத்கரித்துநின்றபோது எங்கள் வாழ்வில் பேரிடியொன்று விழுந்து விட்டதாகவே உணர்ந்தோம் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி LISTGATTI LDINGAIL LIĠIJIEGI fil-Ġ) LITULbLU fLL JILIDITA வாழ்ந்து வந்த எம்மை இனச்சுத்திகரிப்பு நோக்கில் புலிகள் துரத்திய போது எங்கே போவதென்று எமக்குத்தெரியவில்லை 16, 400 குடும்பங்கள் இரவோடு இரவாக வடக்கைவிட்டு விரட்டப்பட்டன. அழுதோம் அடம்பிடித்தோம் மனிதாபிமா னத்தை கிஞ்சித்தேனும் எதிர்பார்க்க முடி யாத துப்பாக்கிக் குழாய்கள் எம்மீது கருணை காட்டவில்லை. சுற்றமிருந்த தமிழ் Då går gangst ell Lars Gagano (AIAIL Mit. நெஞ்சம்வெடித்தழும்சோகம் தாளாமல், உடுத்த உடைக்குமாற்றில்லாமல்
எம்பிரிய மிக்க தாயகத்தை விட்டு வந்தோம் அன்றுடன் இருள்கப்பிய எமதுவாழ்வு இன்
னும் புலரவில்லை. 5 வருடங்கள் கழிந்து விட்டன. அகதிமுகாம்களிலும் அந்நிய வீட் டுத்திண்ணைகளிலும் அபலைகளாக அன தைகளாக காலம் தள்ளிக் கொண்டிருக்கி றோம் புத்தளம் கொழும்பு கம்பஹா அனு ராதபுரம், களுத்துறை மாத்தளை மாவட்டங் களில் எங்கள் சொந்தங்கள் சிதறிக்கிடக்கின்
DOT. பார்க்கும்நெஞ்சங்களை உருக்கும்-எங்கள் அகதி முகாம்களை நீங்கள் பார்த்திருக்கிறீர் ORGANTITA கிடுகுகள் இன்று வானம் தெரியும் கொட்டில் கள் ஈரம் கசிந்து படுக்கையை நனைக்கும் தரைகள் குடிப்பதற்குக்கூடசுத்தமான நீரில் லாது தவித்து நிற்கும் மக்கள் உலர் pora. நிவாரணம் என்ற போர்வையில் உண்பதற் குக் கூட தரமற்ற உழுத்த அரிசிக்காய் நாள் கணக்கில் வரிசையில் நிற்கும் எமது மக்கள் கைக்குழந்தைகளுக்கு பாலில்லாது அழும் தாய்மார்கள் மருத்துவ வசதிகள் இல்லாமல் மலசல கூட வசதிகள் இல்லாமல் தொற்று நோய்க்கிருமிகளால் அரித்து அழிந்து போய்க் கொண்டிருக்கும் மக்கள் 'முக்காடு போட்டு முடிவாழ்ந்தவர்கள் முகமிழந்து போய் நிற்கும் பரிதாபம். வடக்கில் இருந்துதுரத்தப்பட்டமுஸ்லிம்கள் இன்று புத்தளம் மாவட்டத்திலேயேதான் அதிகம் வாழ்கின்றனர். புத்தளம் மாவட்டத் தில் புத்தளம் பாலாவி, கரத்தீவு புளிச்சாங் குளம் கனேமுல்ல கடையாமோட்டை விருதோடை புழுதிவயல், பூலாச்சேனை நுரைச்சோலை குறுஞ்சாப்பிட்டி கரம்பை, முசலிப்பிட்டி கண்டங்குளி கற்பிட்டி
முகாம்களில் அல்லல்பட்டுக்கிடக்கின்றனர். புத்தளம் மாவட்டத்தில் உள்ள பிரதேச செய லகப்பிரிவுகளில் அகதி முகாம்களில் வாழும் மக்களின் விபரம்-ஆடினேவி புத்தளம் மாவட்டத்திற்கு அடுத்ததாக வடக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் கம்பஹா மாவட்டமாகும். கம் பஹா மாவட்டத்தில் முகாம்களுக்கு வெளி யேதான் அதிகமானவர்கள் வாழ்ந்து வரு கின்றனர். நீர்கொழும்பு பெரியமுல்லை. பலகத்துறை, போன்ற பிரதேசங்களில் இவர் களின் வாழ்வு கழிகிறது. கம்பஹா மாவட்டத்திற்கு அடுத்ததாக வடக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் அநுராதபுர மாவட்டமாகும். அகதிமுகாம்களிலும் முகாம்களுக்கு வெளி யேயும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அது ராதபுரம், நொச்சியகம, இக்கிரிகொல்லாவ, கலாவெவ, மதவாச்சி போன்ற பிரதேசங்க ளில் வடக்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்
DOM அநுராதபுர மாவட்டத்திற்கு அடுத்ததாக வடக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் களுத்துறை மாவட்டமாகும். பாணந்துறை சரிகமுல்ல, பலக்த்துறை அம் பலாந்தொடுவ போன்ற ஊர்களில் அகதி முகாம்களிலும் தனியார் காணிகளிலும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
களுத்துறை மாவட்டத்திற்கு அடுத்ததாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டம் கொழும்பு மாவட்டமாகும், மட்டக்குளி, மருதானை மாளிகாவத்தை வெள்ள வத்தை ஆகிய பகுதிகளில் உள்ள அகதிமு காம்களிலும் அகதி முகாம்களுக்கு வெளி யேயும் வடக்கு முஸ்லிம்கள் வாழ்கின்றனர் சிலாபம் மாத்தளை கண்டி மாவட்டங்களி லும் குறிப்பிட்ட தொகை வடக்கு முஸ்லிம் கள் வாழ்ந்து வருகின்றனர். யாழ்ப்பாணம் பொம்மை வெளியைச் சேர்ந்த பிடித் தொழிலாளி ஏ.சி. அபூசாலி அவர்கள் தங்களது நிலைபற்றிதெரிவிக்கை யில் 'நான் யாழ்ப்பாணத்திலேயே பிறந் தேன். எனக்கு இப்போது 48 வயதாகிறது. எனது வாழ்நாளின் பெரும்பகுதியை அம் மண்ணிலேயேதான்கழித்தேன், புலிகள் எங் களை வெளியேற்றும்வரை நான் யாழ்மண் ணிலேதான் மெளத்தாகி அடக்கம் செய்யப் படுவேன் என நம்பியிருந்தேன் எனது பிள் ளைகளும் பொம்மை வெளியில்தான் பிறந் தார்கள். நான் கனவினிலும் நினைக்க
வில்லை எங்களுக்கு இப்படியொரு நிலை
வருமென்று தமிழ்மக்களுடன்நாங்கள் அன்
துடன் நாடு திரும்பிய ளில் பேரிடி வீழ்ந் பறித்துவிட்டு புலிகள் னர் சாப்பிடுவதற்ே மாற்றுவழியில்லாமல் மல் புத்தளம் வந்தே துன்பங்கள் எல்லா டோம் நாங்கள் இ
முகாமில் 170 குடும்
 
 
 
 
 
 

ஏப்ரல்.03,
1996
მწერზ675
பாழ்ந்தோம் என்ன பாது புலிகள் எங்க கள் இங்கு நாங்கள் விக்க முடியாது' என்
ம் கல்லூரி வீதியைச் தங்களது நிலைபற்றி
B. GİT GITIJU.GADGIT GAGNGAN ாதங்களின் முன்பே
மாதங்களின் முன்பேதான் எமது முகாம் தீப் பற்றி எரிந்தது. யாழ்ப்பாணத்தில் அனைத் தையும் இழந்து தவித்து வந்து புத்தளத்தில் சேர்த்த சிறுபொருட்கள் அனைத்தும் அத்தீ யில் எரிந்து சாம்பராகிவிட்டது இரண்டு 1
முறை அனைத்தையும் இழந்திருக்கிறோம்" GTGMDMIT. மன்னாரைச்சேர்ந்த எம்.சறுக் தங்களது நிலைபற்றி தெரிவிக்கையில்: அரசாங்கத்தால்வழங்கப்படும் உலர்உணவு நிவாரணம் கூடஎமக்குஒழுங்காகவழங்கப்
தயல் வேலைசெய்து திரும்பி இருந்தேன். படுவதில்லை ಶಿಲರು அரிசியோமனிதர்கள் ள், யாழ்ப்பாணத்தில் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல என்ன செய்ய பற் கடையை வைப்ப опе. பசியின் காரணமாக அந்த அரிசியை ன் இரவுபகல்பாராது சாப்பிட வேண்டியுள்ளது.கடந்த நவம்பர்
தன் உழைத்த பணத் எனக்கு சில மாதங்க
மாதத்திற்குரிய உலர்உணவுதான்இப்போது வழங்கப்படுகிறது. அனைத்து இடங்களுக் கும் போய் முறையிட்டு விட்டோம் நடவ
து அனைத்தையும் எம்மைதுரத்திவிட்ட டிக்கைகள் எதுவுமில்லை'என்கிறார்.
கா, உடுப்பதற்கோ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 'பறக்கத் மர்லி எந்தவழியும் இல்லா னா தங்களது நிலைபற்றி தெரிவிக்கையில்
ாம் சொல்லிமாளாத அதிகம், யாருக்கும் இபபடியான வாழவு ம் அனுபவித்துவிட் 'நான் யாழ்ப்பாணத்தில் 9ம் வகுப்பு படித் வாய்க்கக்கூடாது' என்கிறார்
ருக்கும் 'சோல்டன் Líkla,6 9 áratøl, 8
துக்கொண்டிருக்கும் போதே புலிகளால் துரத்தப்பட்டேன் எனது கல்வி நிலை இத
இம்முகாம்களில்வாழும்மக்கள் உணவுப்பி ரச்சினை, உறைவிடப்பிரச்சினை, கல்விப்
பிரதேசசெயலகப் முகாம்களின் குடும்பங்களின் விதவைகளின் மொத்தசனத் Óño. எண்த்ெதை ஆவி பெண் எண்ணிக்கை எண்ணிக்கை தொகை
asgjöfuq 75 986 92.5 423 63 1840
முந்தல் 47 3272 2806 0.68 165 6078
புத்தளம் 2.277 280 980 71 4457
வண்ணாத்தி O7 9. 974. 428 56 1915
வில்லு
usion O2 30 49 5. O7 279
னால் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாங்கள் இக்கிரி கொல்லாவையில் சில காலம் இருந் தோம் அங்கு எனது தாய் மரணித்து விட் டார் மீண்டும் நாங்கள் புத்தளம் வந்துவிட்
(3 mi).
- Iliei Iliei ளின் துயரமிகு வாழ்வு
Daeng
யாழ்ப்பாணத்தில் நாங்கள் இருக்கும்போது
எங்கள் சொந்த பூமியில் இருப்பதாகவே உணர்ந்தோம் 5 வருடங்கள் கடந்து விட்ட பின்னும் இங்கிருப்பதை ஒரு வேற்றுரில்
இருப்பதாகவே உணர்கிறோம். எனது கனவு
|கள் நிறைந்த அந்த மண்ணுக்கு எப்போது
நான் திரும்பிப் போவேன் என்பதே எனது கேள்வியாகும்' என்கிறார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த சுல்தான்முகைதீன் 62. தங்களது நிலைபற்றித்
|திரும்பிப்போவேனா என்பதுஎனக்குசந்தே
கமாகவே இருக்கிறது. தமிழ் மக்களுடன் அக்காலங்களில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்
logou நான் இப்போதும் நினைத்துப்பார்க்
கிறேன்' என்கிறார்.
யாழ்ப்பாணம் போனால் போதும், அப்ப தான் நான் நிம்மதியாக நித்திரை கொள்ளு வேன், இங்கு நாங்கள் படும் துன்பங்கள்
பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கலாசார சீரழிவுபோன்ற பிரச்சினைகளுக்கு உள் ளாகி அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நரகினிலும் கொடிய வாழ்வு இதுதானா எனக் கேட்கத் தோன்றுகிறது? இவர்கள் பற்றி இன்று பேசுவார் யாரும் இல்லை. அரசியல், பொருளாதார தலை மைத்துவம் அற்ற ஒரு அபலைச்சமூகமாக இம்மக்கள் காலம் தள்ளிக்கொண்டிருக்கின் றனர். வடக்கு கிழக்கில் பணிபுரியும் தொண் டர் ஸ்தாபனங்களில் பெருமளவு இம்மக்க ளுக்கு தங்களது சேவையை வழங்க முன்வ ருவதில்லை. முஸ்லிம் நாடுகள் வழங்கும் உதவிகள் இம்மக்களின் கரங்களுக்குநேரடி யாகச் சென்றடையாமல் தனிநபர்களின் பொக்கற்றுக்களுக்குள் முடங்கி விடுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இடம் பெயர்ந்த இம்மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தி பூரீலங்கா முஸ்லிம் காங்கிர சின் பிரதிநிதிகள் இருவர் தெரிவாகியுள்ள னர். இப்பிரதிநிதிகளால் இம்மக்களுக்குக் கிடைத்த உதவிகள் நம்பிக்கைகள் என்று பெரிதாய் எதுவும் இருப்பதாகத் தெரிய GÉläGOGA). இம்மக்களின் துன்பதுயரம் பற்றி வெகுஜன மயப்படுத்தப்படுவதற்கு வெகுஜனஏற்பாடு கள் இல்லாததுமாபெரும் குறையாகும்.இவ் வடக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவ தற்கும் அம்மக்களின்துன்பதுயரத்தைஎடுத் துரைப்பதற்கும்'வடமாகாண முஸ்லிம் உரி மைகள் அமைப்பு' 'வடக்கு முஸ்லிம் இடம் பெயர்ந்தோர் அமைப்பு" போன்
தெரிவிக்கையில்:- றவை ஓரளவு உழைத்து வருகின்றன. 'வாழ்நாளில் நான் இனி யாழ்ப்பாணம் சகோதரர்களே
அரசியல் வாதிகளே
இம்மக்களின் துன்பங்கள் உங்கள் நெஞ்சங் களை நனைத்தால், நீங்கள் இவர்கள் மீது அக்கறை காட்டுங்கள். இவர்களுக்காக குரல் எழுப்புங்கள்
ஆஸாத் வீதியைச் சேர்ந்த முதிய தாய் எம். : நாங்கள் வடக்கே போவோம்
GTUK BUITg5 GTIGJ85GT (95WGA0356T 6TTERJ9AC059595 TOE எகஜனுபா தங்களது நிலைபற்றி தெரிவிக் ஒலிக்கும்? கையில் ølstigår துயரங்களை எப்போது "GTLILIALLINGugl ő LDIT5TGTLD. Gubg. DITIBJ5GT உலகறியும்?
என்பதே இவர்களின் இன்றைய கேள்வியா
கும். O

Page 8
8. DITF 5.21-6) JG).03, 1996
ரகசிய முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் எந்த வித சட்ட நடவடிக்கைக
ளுக்கும் உட்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்
பட்டிருக்கிற அனைவரும் உடனடியாக விடு தலை செய்யப்படுவார்கள் அரசியல் கைதி களைவிடுவிப்பதற்கான முயற்சிகள் துரிதமாக்
Aih." இது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதிகாரத்துககு வருவதற்கு முன் அளித்த வாக் குறுதி (பார்க்க தேர்தல் விஞ்ஞாபனம்) அதி காரத்திற்கு வந்தபின் ஜனாதிபதி சந்திரிகா 19 95 ஜனவரி மாதம் 6ம் திகதியன்று பாராளுமன் றத்தில் ஆற்றிய அரச கொள்கை விளக்க உரை யின் போது. "எமது அரசாங்கம் பொறுப்பேற்றபோது எந்த வித நீதி விசாரணையுமின்றி விடுதலை மறுக் கப்பட்ட பலர் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பலர் சட் டத்தின் உதவியேயின்றி ஐந்து வருடங்களுக் கும் மேலாக நீண்டகால தடுப்பில் இருக்கின்ற னர். இந்நிலைமை தொடர்வதற்கு எனது அர சாங்கம் சிறிது கூட அனுமதிக்காது." எனக் குறிபபிட்டிருந்தார். இன்று அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை வரு டங்களும் கழிந்து விட்டன அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் பல பம்மாத்து என்பது அம்பலத்துக்கு வந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் ஒன்று மேற்படிவாக்குறுதி முன்னைய அரசாங்கத்தின் மனிதப் புதைகுழி கள்தொடக்கம்இரகசியமுகாம்கள் கண்மூடித் தனமானகைதுகள் கடத்தல்கள் வதைகள், படு கொலைகள் தடுப்புக்காவல், இராணுவ வெறி யாட்டங்கள் இனப்படுகொலைகள். என எல் லாவற்றையும் கண்டித்ததுமல்லாமல், அவற் றுக்கெதிரான நடவடிக்கைகளை எடுப்பதாக வும் தமது அரசாங்கத்தில் அப்படி எதுவும் நடக் காதென்றும் அள்ளி, அள்ளி வீசிய வாக்குறுதி கள் வழமைபோல பொய்யாகி விட்டன. இந்த அரசாங்கம் மட்டுமல்ல இந்த அரச அமைப்புமுறையின் கீழான எந்த ஆளும் அதி காரவர்க்கமும் அடக்குமுறைக்கு எதிராகபேசு வதும், பின்னர் அதே அடக்கு முறைக்கு தலைமை கொடுப்பதும் யதார்த்தமானது. அண்மைக்காலங்களில் அம்பலத்துக்கு வந்த மேலும் சிலசம்பவங்கள் இதை உறுதிசெய்கின் றன. அவற்றுள் ஒன்றுதான் மகஸின் சிறைச்சா லையில் தமிழ்க்கைதிகள் வெறித்தனமாகத்தாக் கப்பட்ட சம்பவம் இந்த நடவடிக்கையில் அர சாங்கத்தின் பாத்திரம் நிச்சயமாக கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று இந்த விடயத்தில் அரச யந்திரத்தை பாதுகாக் கின்ற காவல்நாய்களான அரச தொடர்பு சாத னங்கள் (லேக்ஹவுஸ் பத்திரிகைகள், ரூபவா ஹினி, லங்காபுவத் சேவை) நீதித்துறையாற் றிய பங்கு என்பன அம்பலப்படுத்தப்பட வேண்டியவை. மகஸின் சிறைச்சாலை கொழும்புதெமட்டகொ டைக்கும் பொரல்லைக்குமிடையிலான பேஸ் லையின் வீதியில் வெலிக்கடைச் சிறைச்சா லைக்கு இடதுபுறமாக அமைந்துள்ளது. 1983 யூலை இனப்படுகொலையின்போதுவெலிக்க
டையில் 55 தமிழ் அரசியற் கைதிகள் (குட்டி மணி தங்கத்துரை உள்ளிட்ட) சிங்களக்காடை யர்களால் கொல்லப்பட்டிருந்தனர். அந்த வெலிக்கடையையும் மகஸின் சிறைச்சாலை யையும் பிரிப்பது ஒரு சிறு பாதையும் இரண்டு மதில்களுமே வெலிக்கடையில் குற்றச்செயல் கள் புரிந்த கைதிகளும், தமிழ் சந்தேகநபர்க ளுமே பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளனர். புதிய மகஸின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளே பெரும்பாலும் தடுத்து வைக்கப்படு கின்றனர். (குறிப்பாக ஜேவிபி மற்றும் புலிச் சந்தேகநபர்கள்)
மகஸின் சிறைச்சாலையில் துப்பரவு செய்தல், சமையல் செய்தல், போன்ற வேலைகளைச் செய்விப்பதற்காக வெலிக்கடையிலிருந்துதண் டனை பெற்ற சிறைக்கைதிகள் கொண்டு வரப் பட்டு தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர் கள் எனும் வார்ட்டிலியே அடைக்கப்பட்டுள் ளனர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட வெறி யர்களும் இவர்களே இத்தண்டனை பெற்ற கைதிகளினால் நீண்டகாலமாகவேதமிழ் அரசி யல்கைதிகள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகிவந்தி ருக்கின்றனர். இதுபற்றிகுறிப்பிட்டதமிழ்கைதி ஒருவர் 'இச்சம்பவம் எந்த நேரத்திலும் நடக்க லாம் என்ற அச்சம் சகல கைதிகள் மத்தியிலும் காணப்பட்டது. குறிப்பாக கொலன்னாவைச் சம்பவத்தின்போது அதிகளவான பீதி காணப் பட்டது. அதேபோல் மத்திய வங்கிக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போதும் உள்ளே பீதி நிறைந்தநிலை காணப்பட்டது. சிறைக்குவெளி யிலும் களேபரங்கள் எதுவும் பெரிதாக இல்லா ததனால் தப்பித்தோம் இல்லாவிட்டால் இழப் புக்கள் நேர்ந்திருக்கும்" என்கிறார். இப்படி
யேயும் விட்டனர். 8.30 மணி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தை பேரைக்கொண்டகுழுவொன் யும் சோதனையிட்டது. வழ ஏதோவொன்று நிகழ்வதை உ பீதிகொண்டனர். பொறுமை னர் சோதனை போட்டவர் கண்டுபிடிக்காத நிலையில் இவர்களது சோதனை மு வெளியே விடப்பட்ட கைதி மீண்டும் அடைக்கப்பட்டு 9 LÜLILLGTi.
இதேவேளைதண்டனைபெ கள் 20 பேர் தோட்ட வேலை ளுடன் வந்து சேர்ந்தனர். தலைமை சிறையதிகாரியும் சிறைக்காவலரும் இருந்தார்க கையில் இரும்புத்துண்டுகள் இவர்கள் தமிழ்ச்சிறைக்கைதி காலம் விருப்பமாக வளர்க் டன் செடிகள், ஜாம்மரம் ஏன என்பவற்றை வெறித்தனமாக னர் நிலத்தையும் வ்ெறித்தன மரங்களையும் வேரோடு சரி: லோலகல்லோலங்களை வா ளேயிருந்துகொண்டே தமிழ் துடனும் பீதியுடனும் பார்த் னர். அந்த வெறியாட்டம் பு சிறைக்காவலர்களும் சேர்ந்தி ஆச்சரியமும் சந்தேகமும் ெ லாமே அன்று வழமைக்கும மதிய உணவுக்காக 12:15 திறந்து விட்டபோது தான் ெ
Oiiiiipulei julga
யாக கொழும்பு நிலைமை சூடு பிடித்துக் கொண்டுவந்தநேரத்திலேயே இந்தவெறியாட் டச் சம்பவம் நடந்தது.
திட்டமிட்ட கெடுபிடி நிலை:
சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல கைதிகளை 615க்கு திறந்துவிட்டு மீண்டும் 7 மணிக்கு அடைத்தார்கள் இந்த நேரத்திற்குள் கைதிகள் தங்களது காலைக்கடன்களை முடிப் பது வழக்கம் மீண்டும் 800 மணிக்கு திறந்து விட்டார்கள் (இந்தநேரத்தில் விளையாடுவது குளிப்பது போன்ற நடவடிக்கைகள் செய்வர்) அன்றையதினம்ஜெயிலர்சரத் சந்திரதலைமை யிலான 25 பேரைக்கொண்ட சிறைக்காவலர் கள் தமிழ்க் கைதிகள் உள்ள பகுதிகளை சுற்றி வளைத்து சோதனையிட்டனர். வெளியே போன கைதிகளை உள்ளே வரவிடாமல் தடுத் தும் அதே நேரம் சோதனை QariliJuÜyLJi"i கைதிகளைசுற்றிவளைப்புவலயத்துக்கு வெளி
சுதாகர் (Qour un 3: Milano Goisigour 35 போது இவரது வயது இவர் கைதாகும் போது 14 வயது கேஎஸ் ராஜாவைக் கொல்வதற்காக புலிகளால் அனுப்பிவைக் கப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கே.எஸ் ராஜா கொல் லப்படுவதற்கு முன்னமே இவர் அந்தக் குற் றச்சாட்டின்பேரில் கைதானார்
லிங்கேஸ்வரன்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் Gässig (als Ganglou försam uGā வாகனச் சோதனையின் போது இவரிடமி ருந்து பிஸ்டல் இருந்ததாக குற்றச்சாட்டு
மீது சுமத்தப்பட்டுள்ளது.
பரமேஸ்வரன் இவர் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர் வயது 2594ம் ஆண்டு இறுதியில் கெட் டாஞ்சேனை பரமானந்த விகாரையருகில் கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துப் பொருட்களை இவர் வைத்திருந்தர் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
ஷர்ே செல்வா சேகர் அல்லது அருணாசலம் சுரேந்திரன் அல்லதுஷ்க் என அழைக்கப் that of Georgia in
தாக்குதலுக்குள்ளான ஆறுபேர்
இவரது வயது 4ே லலித் கொலையுடன் தொடர்புள்ளவர் என்ற குற்றச்சாட்டு இவர்
ന്റെ ஒகஸ்டில் தை
24 。 AUGUSTON மாஇவர்சிறையில் இருக்கிறார்ஜேடு வரதன் நடத்தியதாகச் சொல்லப்படும்
ஏஜென்சியுடன் இவரும் தொடர்பற்றிருந்த தாலேயே ஜேஒலி சம்பவத்தின்றே Lrg (gTLitätafar (lator in
UDALJDAG GALICIUL GOT
சந்திரசேகரன் வயது 29 இவர்மீது கிளன்லி யெர்
னான்டோகொலைக் குற்றச்சாட்டுசுமத்தப்
பட்டுள்ளது. இவர் 1992 டிசம்பரில்தான்மத்
திய கிழக்கிலிருந்து வேலை செய்துவிட்டு நாடுதிரும்பியவர் தொடர்பில்லாவிட்டா
லும் பரவாயில்லைதொடர்பிருப்பதாகப்
புக்கொண்டால் சீக்கிரமாக விடுதல்ட்
வாய் என்ற ஆலோசனையினால் இல்
நடுப்பகுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு
வருட சிறைத்தண்டனையை அனுபவித்து
வருபவர்
A
வயது 2 ஊர் நீர்வேலி இவர் புலிகள்
அமைப்பில் இருந்து விலகி Jaluraj
Gaya ay 12 at Uga maca ao வாழ்வுநிலையத்தில் தடுக்கப்பட்டிருந்தவர் பின் விடுதலை
呜 வவுனியாவில் வசித்து போது
கோரத்தனமான நிலையை முழுமையாகக் கண்டனர்.
இனவெறியாட் இரண்டு மணியளவில் கை பொழுதைக் கழிப்பதற்காக தி னர். அந்த நேரத்தில் EFவார் லர் ஒருவர் தமிழ்க் கைதிய (வயது 17) அழைத்து வெட் மரங்களை சுத்தப்படுத்துமாறு தினார். இது தமிழ் அரசியல் கைதிக ல' என்றும்தன்னால் முடியாது தூஷண வார்த்தைகளால் தி ருக்கிறார்.அந்தக்காவலர் இன கண்ணன், சுதாகரனை அழை தபோது அந்தக் காவலர் கண் தில் அறைந்தார். இதைக்கண் லர்களும் வந்து கண்ணனை தாக்கினர் (தமழ்க் கைதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர்) காவலர் திடீரென்று விசில் ஊ பேர் குண்டாந்தடிகளுடன் இந்த குண்டாந்தடிகள் 4 அ விசில் ஊதியதுமே இவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வந்து நின்றனர். அதுமட்டு கைகளில் காணப்பட்ட குண்ட டுமே களஞ்சியத்தில் இரு அனைத்தும் தலைமை ஜெயி தில் 28ம் இலக்கம்) அலுவல தது.இவை எப்படிதிடீரென்று வந்தது. எனவே இந்நிகழ்ெ நடந்துகொண்டிருப்பதை அ
55). கண்ணன் அடி தாளமுடியா போது தண்ணீர் தொட்டிய வரைபடத்தில் இல36) வி கயிற்றால் பிடித்துக் கட்டி பொல்லுகளால் கடுமையாக தம்கொட்டிக்கொண்டிருந்தர் தமிழ்க்கைதிகள் கண்ணனை வார்ட்) தூக்கி வந்து கிடத்தி நிலையில்இருந்த கண்ணன் சந்தன, கருணாதிலக்க வல் ரும் நுழைந்து கண்ணனை வெளியே இழுத்துச் சென்ற யில் இரத்தம் ஒழுகிக்கொெ லும் தரதரவென்று இழுத்துச் இந்த நேரத்திலேயே சிறைக் திரசிறி தலைமையில் (இ.
JGOLLINGTLb STüLÜLILL
டாந்தடிகளுடன் ஓடிவந்த
 
 
 
 
 
 
 
 

მქმზ
LUGTGGlâ) ANGyGÄVL a)GOLDolama 15 றுவார்ட்டுகளை மைக்கு மாறான ணர்ந்த கைதிகள் பாக அவதானித்த கள் எதனையும்
வெளியேறினர். முடிந்ததன் பின் 1ள் வார்ட்டுக்குள் மணியளவில் பூட்
றசிங்களக்கைதி க்காக ஆயுதங்க இவர்களோடு பியசேன எனும் GT. 19luJGSGIGAlä.
SITGROOTÜLILLGOT. களால் அத்தனை எப்பட்ட குரோட் னய பூ மரங்கள் வெட்டியெறிந்த மாகக் கிண்டினர். தனர். இந்த அல் ர்ட்டுக்குள் உள் கைதிகள்ஏக்கத் துக்கொண்டுடிந்த ரிந்தவர்களோடு, ருந்ததைக் கண்டு |STGOTLGOri, GT3)
றாக நடந்தது. க்கு கைதிகளை laloslu9lä) 2 GTGT
தமிழ்க்கைதிகள்
lib
திகள் தங்களது றந்து விடப்பட்ட ட்டுக்களின் காவ INTGOT BIBITSYGODGOT டப்பட்டுக்கிடந்த | பலவந்தப்படுத்
Eslä GGIGDa)Uä) என்றும்கூறவே படி அச்சுறுத்தியி தக்கண்டுவிட்ட த்துவர முயற்சித் |ணனின் கன்னத் டு ஏனைய காவ க் கடுமையாகத் சிலர் இதனைப் இரண்டாவது தியதுமே எட்டுப் ஓடி வந்தார்கள் டி நீளமானவை. தயார் நிலையில் alstöcMarÜ(LIMá மன்றி இவர்கள் ாந்தடிகள் 3 மட் ந்தது. ஏனைய பரின் (வரைபடத் த்திலேயே இருந் இவர்கள்கைக்கு கள் திட்டமிட்டு வதானிக்க முடிந்
து ஓடிப்போகும் கில் விழுந்தார். இந்த கண்ணனை
எட்டுபேருமாக தாக்கினர். இரத் laaju9lä)gaatu
Aurifiqgydär (E Wit. Goy LDLIäs
படுத்திருந்தபோது
பிட்ட ஆகிய மூவ
மீண்டும் அடித்து
arit. LDLäälaa) டிருந்த நிலையி சென்றனர்.
ாவலர் ஏ.கே சந் ர் அடுத்த நாள் i) 15(Ligă ர். இவர்களுடன்
தண்டனைபெற்ற சிங்கள சிறைக்கைதிகள் பலர் அலவாங்குகத்தி, கடப்பாறை, கோடாரிஎன்ப வற்றுடன் வெறித்தனமாக ஓடிவந்தனர். 230 மணியளவில்25காவலர்களும்8பொலிசாரும் இரும்புக்கம்பிகள், பெரிய மரஅகப்பை பொல் லுகள் என்பவற்றுடன் வெறித்தனமாக ஓடிவந் தனர். இவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் இருந்த ABவார்ட்டுகளுக்குப் போக எத்தனித் தனர். ஆனால் அப்பகுதிகளுக்கான கேட் (வரைபடத்தில் இல5க்கு அருகிலுள்ளது) பூட் டப்பட்டிருந்ததால் கேட்டை தட்டி ஆர்ப்பாட் டம் செய்தனர், தூஷண வார்த்தைகளால்திட்ட னர். அப்பகுதி மூடப்பட்டதாலேயே அங்கி ருந்த தமிழ்க் கைதிகளின் உயிர்கள் தப்பித்தன என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது. அதே வேளை இந்தத்தண்டனை பெற்ற இனவெறிபி டித்த கைதிகள் அவர்களது வெறித்தனத்தைச் செயற்படுத்த பெரும்பாலான சிறைக்காவலர் கள் அனுமதித்திருந்தனர் என்பதும் தெளிவா GOS). இதில் அன்றைய தினம் 27பேர் இருந்தனர். E வார்ட் மட்டும் பூட்டியிருக்கவில்லை அதற் குள் நுழைந்த சந்திரசிறி தலைமையிலான கோஷ்டியினர் அதற்குள் புகுந்து முக்கிய சம்ப வங்களைச் சுட்டிக்காட்டி அச்சம்வங்களுக்குள் ளான சந்தேகநபர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர் "ஜே ஓ.சி புலி எங்கே?' (சந்தேகநபர் அரு ணாசலம் சுரேந்திரன் என்ற இளைஞர் அச்சத் தால் சுவரோடு ஒட்டிக்கொண்டார் மதன்ராஜ் என்ற இன்னொரு கைதி அவரை மறைத்தபடி நின்றார்)
த தாங்குதல்
'கிளன்ஸி கேஸ் புலி எங்கே?" 'லலித் கேஸ் புலி எங்கே?" இப்படிக் கேட்டுக்கொண்டே போக பியசேன எனும் காவலாளி இதோ இங்கிருக்கிறான்! எனக் காட்டி அடித்து இழுத்தான் ஏனையோ ரையும் தாக்க முயற்சி செய்தபோது "ஐயோ! எங்களைக் கொன்று போடாதீங்கோ', அடிக் காதீங்கோ'என்று கதறினர் கெஞ்சினர்.அச்சத் தால்கத்தினர். அப்போதுஷஹீர், லிங்கேஸ்வரன், பரமேஸ்வ ரன் மற்றும் அந்த வார்ட்டில் கைதிகளின் தலை வர் சந்திரசேகரன் என்பவர்களை மாத்திரம் இனங்கண்டு அடித்து நொறுக்கினர். இவர்கள் இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சுமார் 30 பேரால் பியசேன தலைமையில் தாக் கப்பட்டனர். இவர்களில் லிங்கேஸ்வரன் D வார்ட் பக்கமாக ஓடினார். சுதாகரன் 0 வார்ட் அருகில் உள்ள பூச்செடிகளுக்குள் ஒளிந்து கொண்டார் ஷஹிர் களஞ்சியத்தைச்சுற்றி ஓடி னார் (வரைப்படத்தில் இல, 15) பரமேஸ்வர னும் சந்திரசேகரனும் சமையலறைப்பக்கம் ஓடி னர். அந்த இடத்திற்கு ஓடிவந்த தண்டனை பெற்ற சிங்களக் கைதிகளும் சேர்ந்துகொண்டு விறகுக் கட்டை இரும்புப் பொல்லுகள் என்ப வற்றைக் கொண்டு தாக்கினர். இவர்களது அடி
யினால் சந்திரசேகரனின் மண்டை பிளந்தது.
பரமேஸ்வரனுக்குகால்முறிந்ததுலிங்கேஸ்வர னைத் துரத்திப் போன போது D வார்ட்டினுள் நுழைந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர்கத்தினார். அதற்குள்துரத்திவந்தவர் கள்'எவரும்தலையிடாதீர்கள்' எனளச்சரித்த னர் காவலாளிகளில் ஒருவரான வசந்தகுமார என்பவர் லிங்கேஸ்வரனின் காலைக்கட்டிப்பி
டித்து வீழ்த்தியபின் யால்இடதுபக்கஇடு பட்டார். பலதடவை இடுப்பில்) பட்ட எனகதறியவாறே ம லிங்கேஸ்வரன் மதுபோதையிலேயே இருந்தார்கள். அவர் கைதிகளைப் பார்த் பல்லோ! உங்களுக் திருக்கிறோம். எங் என்ன? எங்களை அ மையாக வைத்திருக் அப்போதுதான் தமி காலையிலிருந்து டத்தை நியாயப்படு GJITäÅÈÁLLGOTÁ GITGI அரச்ைசார்ந்த ெ தமிழ்ச் சிறைக்கைதி யோட முயற்சித்ததா யப்படுத்தின) பிற்பகல் 3 மணியா யட்சகர் அந்தப்பக்க மில்லாமல் இருங்க கவனிக்க வேண்டுே னிக்கிறோம்' எனசு தமிழ்க் கைதிகளுக் டுச்சென்றார். அவர் லிங்கேஸ்வர இழுப்பதைப்பார்த்து போது குமார எனும் னின் முகத்திற்கு கா இறுதியில் மயங்கி தோய்ந்த நிலையில் ரையும் பெட்ரீட்டு போனார்கள். இவர்
Gist "?"
அன்றைய தினம் தமிழ்க்ககைதிகளும் ருந்து சாப்பாட்டை றைய இரவு 8 மணி இருகாவலாளிகள் டுமே வைத்திருப்ே

Page 9
னொரு காவலாளி கப்படுவீர்கள்" என அச்சுறுத்திவிட்டு சென்ற கடுமையாகதாக்கப் ரேஇடத்தைநோக்கி இந்த நிலையில் அன்றைய இரவு சிங்களக் ல் "ஐயோ! அம்மா கைதிகள் இருவிரவாக குதூகலமாக பாட்டுப் போட்டுவிழுந்தார் பாடி சத்திமிட்டுக்கொண்டிருக்கவே இன்று
இரவு எதுவும் தங்களுக்கு நடக்கலாம் என்ே சிறைக்காவலர்கள் பயமுற்றிருந்தனர். சரத்சந்திர ஏனைய ஆனால் அன்று எதுவும் நடக்கவில்லை. அடுத் "பர தெமளா பா தநாள் 20ம் திகதி மேல்நீதிமன்றத்தில் சுதாகரன் தனையும் செய்து தந் மற்றும் யேசுதாஸ் ஆகியோர் வழக்குக்கு ஆஜ யே எதிர்க்கிறீர்கள் ராகியபோது முன்னைய நாள் சம்பவத்தையும் தற்குகம்பிகளை கூர் அம்பலப்படுத்தினர். எேன்ன என்றார். அதன்பிறகே இச்சம்பவம்பலருக்குதெரியவந் கதிகளுக்குபுரிந்தது. தது. அதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி எனும் ய இனவெறியாட் கைதியும்(5வருடங்களின்பின்) விடுதலையா ாரணமொன்றை உரு னதோடு அவரும் பல விடயங்களை வெளிக் (அதேபோல் அரசும் கொணர்ந்தார். புச் சாதனங்களும் உண்ணாவிரதக் கோரிக்கைகள் கம்பி வைத்து தப்பி இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்க்கைதிகள் செய்தி பரப்பிநியா அனைவரும் உண்ணாவிரதமிருந்தனர். இவ் வுண்ணாவிரதத்தின் போது கீழ்வரும் கோரிக் சிறைச்சாலை அத்தி முன்வைத்திருந்தனர்.
பந்து'நீங்கள்குழப்ப அவர்களை எப்படிக் அப்படி நாங்கள் கவ Opop6LDITE GJOGOLLI ரிக்கை விடுத்துவிட்
சிறைக்காவலர் சிலர்
1. சம்பவத்தில் ஈடுபட்ட உயரதிகாரிகள் உடன டியாக இடமாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வா கம் கொண்டுவரப்படல் வேண்டும். 2. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாள அணிவகுப்பொன்றின் மூலம் இனங்காட்ட வழிசெய்து தரவேண்டும். 3 ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது உயர்
க்கிவரும்படி கூறிய நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசார பலாளி லிங்கேஸ்வர ணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும். உதைத்தார். 4. காயமடைந்தகைதிகள் உயிருடன் இருக்கும் நிலையில் இரத்தம் பட்சத்தில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக் ம் போல் கிடந்த ஐவ கப்பட்டு சக கைதிகளுடன் சேர்க்கப்படல்
சுற்றி கொண்டு வேண்டும். வரும் இறந்துவிட்ட 5 கைதிகளின் சொந்தப் பிரதேசங்களில் க்கைதிகள் கருதினர். அமைந்திருக்கும் சிறைச்சாலைகளுக்கு அவர்
துடனேயே எல்லா
கள் மாற்றப்படவேண்டும். இவர்களது இக் கோரிக்கைள் பகிரங்கப்படுத்
வாயிற் கதவுகள் VA SAAVVA VIIV இப்பகுதிகளிலேயே (0) கடும் போக்காளர்கள் I இவர்களுக்கும் ஏனைய சிறைக் கைதிகளுக்கும்
வருகிறது. உதாரணத்திற்கு வைத்திய நிலையம் போன் அனுமதிக்காது பலத்த காவல் போடப்படும் கட
ந்தனர். அன்றிரவிலி தப்பட்டதாலும், தமிழ் அரசியல் பிரமுகர்கள் கிஸ்கரித்தனர். அன் இவரின் முயற்சிகள் காரணமாகவும்இதுவெளி வில் E வார்ட்டுக்கு யுலகிற்கு தெரியவந்ததால் அரசுவழமைபோல உங்களை இன்றுமட் விசாரணைக் குழு எனும் பம்மாத்து வித்தை
நாளை நீங்கள் எரிக்
க பொறுப்பு இருந்ததால் இத்தனைக்கும் கார ணம் தமிழ்க்கைதிகளே என குற்றமும் சுமத்தி யது. இதோ சில உதாரணங்கள்
பேரினவாத பிரச்சாரம் 'சிறைச்சாலையில் புலிச்சந்தேக நபர்கள் அதி காரிகளைத் தாக்கி போராட்டம் புலிச் சந்தேகநபர்கள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக கிடைத்த
அதிகாரிகளை அவர்கள் தாக்கியதனால் ஏற் பட்ட மோதலில் 4 புலிச் சந்தேக நபர்களும் இரண்டு சிறையதிகாரிகளும் காயமுற்றனர். ஜே. ஓ. ஸி சம்பவ புலிச் சந்தேக நபரினதும், லலித் அத்துலத் முதலியின் கொலையில் சந் தேக நபருமான கரும்புலியினது தலைமையி லேயே இந்த தாக்குதல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது." தலைப்புச்செய்தி (லங்காதீப-22-02-1996) மகஸின் சிறைச்சாலையிலிருந்து புலிகள் தப்பி யோடசதி '.இவர்கள் தப்பிபோய் தலைமறைவாக இருக்கின்ற புலிகளுடன் சேரப்போவது பற்றிய சந்தேகம் தொடர்பாக விசாரணை நடக்கின் றன. இவர்கள் கொழும்பில் குண்டு வெடிப்புக் களை நடத்ததிட்டமிட்டுள்ள புலிகளோடுசேர தயாராகியிருப்பதாக தெரியவருகிறது. . தங்களை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றும்படியும் அப்படிச் செய்யாவிட்டால் சிறையிலிருந்து தப்பிவிடுவதாகவும் அச்சுறுத் தியிருப்பதுடன் அக்கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதமும் இருக்கின்றனர். லேக்ஹவுஸ்பத்திரிகையான (ஜனதா-2-02 1996) சிங்கள மக்களுக்கு இறுதிவரை உண்மையான நிலைமை தெரியாமலேயே போனது தமிழ் பத்திரிகைவாயிலாக சென்றடைந்த செய்திக ளெல்லாம்கூட"இதோ, தமிழ்கைதிகள்தாக்கப் பட்டதுதொடர்பாகநீதியமைச்சர்ஜிஎல்பீரிஸ் விசாரணைக் குழு அமைத்திருக்கிறார். சிறைச் சாலை ஆணையாளர் விசாரணை செய்து வரு கின்றார் என்றே பிரச்சாரப்படுத்தப்பட்டது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டதுதான். ஆனால் தமிழ் பத்திரிகைகள் தமிழ் அரசியல் தலைவர்கள் சொன்னதைப்போல் தமிழ்க் கைதிகளுக்கு நடந்த கொடூரம் பற்றியல்ல. விசாரணை தமிழ் அரசியல் கைதிகள் தப்பி யோட முயற்சித்தார்களா? தாக்குவதற்கான கம்பிகளை தயார் படுத்தியிருந்தார்களா? அதி
யைக் காட்டியது. மறுபக்கம் சிறைக்குள் நடந்த
தையெல்லாம் மூடிமறைக்க முயற்சிகள் செய் யப்பட்டன. சிங்களப் பேரினவாத சக்திகளுக் கும் இவற்றை மூடிமறைக்க வேண்டிய தார்மீ
() n
என்பவை தமிழ் அரசியல் கைதிகள் (சந்தே யில் பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக தன்
தகவலைத் தொடர்ந்து சோதனை செய்ய முயன்ற போது
செய்யப்பட்டு கொல்லப்பட்ட இடமும் இதுவே இன் என தெரியவருகிறது. 9ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இெலேயே தமிழ் கைதிகளை அடைத்து வைத்திரு
அன்று 60 பேர் திணிக்கப்பட்டிருந்தனர்
கைதிகள் இதிலிருக்கிறார்கள்
இருப்பதாக அறியப்படுகிறது.
காரிகளைத்தாக்கினார்களா?' என்பது பற்றிய
சிறைச்சாலைக்கு வேலைக்காக கொண்டு வரப்பட்
யில் முஸ்லிம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளன யிேல் தற்போது எஞ்சிய ஜேவிபி கைதிகள் அடை
ஆகியவை மாடிகளைக் கொண்டது இவற் மண்டபத்தில் தண்டனை பெற்ற தமிழ்க் கைத்
GANGGOGA). GG விசாரணையே நடத்தினர் என்பது தான் ଭାଗରା T அறிய நாங்களும் உண்மை, இதோ சிங்களப் பத்திரிகைகளில்
சாலை உதவி ஆ6 சிறை ஆணையாளர்கள்
மூலம் தொடர்பு "புலிச் சந்தேக நபர்கள் சிறைக்குள்ளேயே
செவ்வியொன்று :
குட்டியுத்தமொன்றைநடத்திதப்பமுயன்றனர். இதற்கு முன்னமும் இப்படியான முயற்சிகள் செய்திருக்கின்றனர். இதுதொடர்பாகவே விசா
"GTGTGAI GALLLILDL "LDBEGINSäT SELDLIIGAJLI
ரணை நடத்திவருகிறோம்" "அதுபற்றி शाला”({ ஆணையாளர்ஜ் தர்மதாசதிவயின-23-02 ஆ"U" 96) 2011 TOL ".பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் "ಇಂಕಿಲಕಿಲ அது பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் பில்லை விசாரை இனத்தவர்கள் அங்கு கலவரம் உண்டுபண்ண மேலதிகச் Gauja) முயற்சி செய்த சம்பவம் பற்றி விசாரணை ' நிய செய்ய அமைச்சர் ஜிஎல் பிரிஸ் விசாரணை தொடர்புகொள்ளு குழுவை நியமித்துள்ளார்." அவருடனும் தொ ஆணையாளர் எச். ஜீ தர்மதாச (தினமின- "பத்திரிகைகளுக்ே 23-02-96) பற்றிக்கூற எங்களு இப்படி பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலை GOLDäÁläT QAFULUGAOIT பும் காட்டுவதுபோல பேரினவாத அரசாங்கம் நீதியமைச்சின் ெ தமிழ் மக்களுக்கொன்றையும் சிங்கள மக்க விஜேதிலக்கவுடன் ளுக்கு வேறொன்றையுமே காட்டி உண் கொண்டோம் மையை மறைக்க முயன்றதை எம்மவர்களால் "எ ங்களுக்கு அ புரிந்து கொள்ள முடியாமலேயே போனது முடியாது" விசாரணை நடத்தி கிழித்து விடுவர் என்ற நம் l'offi, Golg|Tyangor G பிக்கையை, இன்னும் வைத்திருக்கின்றனர். விசாரணையை மு
போலி விசாரணை "எப்போது
அரசாங்கம் தொடங்கிய நாள்முதல், எத்தனை 13ம் 14ம் திகதிய விசாரணைக்கமிஷன்கள்குழுக்கள்அமைக்கப் GÉMENT JGG) GENTLIGGY GIN பட்டாகிவிட்டது. விஜய குமாரணதுங்க படு இனி அமைச்சர்த கொலை விசாரணையைத் தவிர வேறெதுவும் வேண்டும்" இன்னமும் அரைநிலையைக் கூட தாண்ட விசாரணை எதுவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DTré.21-6 U6).03, 1996 D
போன்டறிக்குரிய நீர்த்தொட்டி
R
லேண்டறிக்கான களஞ்சியம்
· A ng A ang ina nang na
தொட்டிகள் 7. , BA YANG AN GANGGANA
மல்ல கடகரும் அதற்கா
10 ந்தொட்டி
பகுதிகளுக்கான கால நிலையம் 12 கிண்று
டனவு வழங்கும் கூடம்
கைதிகளுக்கான உடற்பயிற்சிக் A NA 5 som நாள்
கண் த்தொட்டி பொத்த விகாரை 10 (UAA on Assista ng A 20 ovomoorleono (Juh, sono Alonso
கடிதங்கள் பத்திரிகைகள் என்பவற்றை தணிக்கை செய்யும் கூடமும் இது பகுதி என அழைக்கப்படுகிறது.
நீத்தொட்டி a Superintendent of Prison, Chief oilo
SANGregos kaimas Systen is 'n LG வரும் அலுவலகம் மற்றும் புதிய so on 28, 30 or so பாப் படுத்தப்பட்டுள்ள தற்போதைய விடுதிகளுக்குப் பதிலாகவே இவை கட்டப்பட்டு வருகின்றன. as Superintendent of Prison, Chief Julio
W
ான கருதப்படுவேர் அனைவரும் அடைத்து வைக்கப்படுவர்.
L S T TTTT STTT YY S Mt LLLL S S LLLTL L LLLLLLL ற இடங்களுக்கு போகவேண்டியேற்பட்டால் அங்கு வேறெவரையும் த ஜேவிபி காலப்பகுதியில் பல இளைஞர்கள் சித்திரவதை மும் ரயர் எரிப்பு அடையாளங்கள் சுவரிலிருந்து மறையவில்லை
யிலுள்ள எல்லைச்சுவர் இடிந்து விழுந்தபோது இந்த ே தனர் 15 பேரை மட்டுமே கொள்ளக்கூடிய இந்த கட்டடத்தில்
நபர்கள்) அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதி டனை பெற்ற வெலிக்கடை சிறைக்கைதிகளை மகசின்
டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது 60-90 வரையான
DJs, Augsnis Distransit. த்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஏறத்தாழ 25 பேர் அளவில்
மிலுள்ள மாடிகள் மண்டபங்களாகவே காணப்படுகிறது. se soos GSG GANGAN
ணை என்கிற பம்மாத்தை ஆர்வப்பட்டோம் சிறைச் ணையாளரை தொலைபேசி கொண்டோம் எங்களுக்கு
தரும்படி கேட்டோம். பற்றியது?
பற்றியது." த எதுவும் சொல்லமுடியாது. தொடர்புகொள்ளுங்கள்' தொடர்புகொண்டோம் பற்றி எதுவும் கூற அனுமதி ணயை நடத்தநீதியமைச்சின் ளர் எம்.எஸ் ஜயசிங்கவை மித்துள்ளது. அவருடன் தங்கள்' டர்புகொண்டோம். கா எவற்றுக்குமோ அவை க்கு அனுமதியில்லை. நீதிய ாருடன் பேசுங்கள்." யலாளர் திருமதி தர்ஷினி பெப், 15ம் திகதி தொடர்பு
து பற்றி எதுவும் கூற
ான்ன நிலையில் உள்ளது?" டித்து விட்டோம்"
ICTGAlcy' y Tubab GTGGTGOT?”
ான் அறிக்கை வெளியிட
மே சரியாக நடக்கவில்லை
என்பதுதான் உண்மை. சம்பவம் நடந்த மூன்றாவது நாள் பெப். 21ம் திகதியன்று சிறைச்சாலை உதவி ஆணையாளர் தலைமையிலான குழு விசாரணையொன்றை தொடங்கியபோது அவர் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதத்தை கலைப்பதிலேயே கண் ணும் கருத்துமாய் இருந்திருக்கிறார் கைதி களோ விடாப்பிடியாக நாங்கள் உங்களுக்கு வாக்குமூலமளிக்க தயாரில்லை. எங்களது கோரிக்கைகள் இவைதான் என முன்னர் குறிப் பிட்ட கோரிக்கைளை முன்வைத்துஇவற்றிற்கு முதலில் தீர்வுகாணுங்கள் அதன்பிறகுநாங்கள் வாக்கு மூலமளிக்கிறோம் பசியோடு எங்க எால்வாக்குமூலமளிக்கமுடியாது."சுயநினை விலேயே வாக்குமூலமளிக்கிறோம் எனளங்க ளால் இறுதியில் கையெழுத்திட முடியாது என உறுதியாக இருந்திருக்கின்றனர். இதைவிட சம்பந்தப்பட்ட காவலாளிகளை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்புமார்ச்9ம் திகதியன்றுநடத்தப்பட் டபோது சம்பந்தப்பட்டவர்கள் பலரை அதில் கொண்டு வந்து நிறுத்தப்படாதது ஏன்? இன்னமும் நேரில் சம்பவங்களைப் பார்த்தசாட் ALIĞISOCI விசாரிக்காகதது ஏன்? பாதிக்கப் பட்ட தமிழ்க்கைதிகளிடமிருந்து கூட சரியான வகையில் வாக்குமூலம் பெறப்படவில்லை என அறியக்கிடைத்திருக்கிறது. அவர்கள்து
ஆகியோரது தற்போதைய விடுதி பொலிஸ் சோதனைக் கூடம் 6 நீத்தொட்டி
ANNAV SASANANA NALA 27 சிறைகாவலர்கள் உடைமாற்றும் 26 அலுவலகம் 29 nunhsoounos smans SNL
(Wailing Hall 30 சிரேஷ்ட தலைமை ஜெயில i ima 2 குப்பைத்தொட்டி
முட்கம்பிகள் கொண்ட பாதுகாப்பு
AS A surrosos soos ANOS A
கள் மண்வெட்டி போன்றவை உள்ள களஞ்சியம் சம்பவத்துக்கு பாவிப் பட்ட பொருட்கள் இங்கிருந்த கைதிகளில் எடுக்கப்பட்டிருந்தது. 85. Non solo FGNUGNANO லர்கள் ஓய்வு எடுக்கும் இடம் 6 நீர்த்தொட்டி 7 கத்தோலிக்க தேவாலயம் BA
சிறைக் காவலர் நிலையம்
40 வைத்திய நிலையம்
யில் உள்ள தண்டனை பெற்றதிை
A VAR
களுக்கு உணவு வழங்கும் இடம்
சாட்சியங்களை இன்னமும் பெறாதது ஏன்? விசாரணை முடியும் வரையாவது புதிய சிறை உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தா தது ஏன்? சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்ப டும் தண்டனை பெற்ற சிறைக்கைதிகள் இன்ன மும் அடையாள அணிவகுப்பில் கொண்டு வந்து நிறுத்தப்படாதது ஏன்? இத்தனையும் செய்யாத நிலையில் விசாரணை எப்படி பூர்த்தியாகும்? ஆனால் விசாரணை பூர்த்தியாவிட்டது. எப்படி பூர்த்தியாகியது? வழமைபோலவே எல்லா விசாரணைக் கமி ஷன்களைப் போலதான். இது அரசின் இயல்பு பேரினவாதத்தின் பண்பு அடக்குமுறை சக்திகளின் தந்திரோபாயம் நாளையும்போவோம் வாக்குச்சாவடிக்கு புள்
CLITL.

Page 10
அறியாமையால் வருபவை அல்ல, மாறாக எரிக் கோபத்துடன் வ தேர்ச்சியின்மையால் வருபவை என்பதா இரண்டுபட்டுவிடும் கும். னுள் ஒவ்வொருவரை
நமது நாளாந்த பாவனையிலுள்ள மொழி குழந்தைகளுடன் பயனுள்ள விதத்தில் தொடர்பாடப் போதுமானதல்ல. குழந்தை களை நெருங்கிச் செல்லவும், பெற்றோர்க ளது மனக்கவலையை குறைக்கவும் நாம் STS).
ணத்தை வைத்து சீண்
பான். கடைசியாக அெ தூங்கும் வரை அங்
புதிய ஒரு வழியைக் கையாள வேண்டும் இந்த அணுகுமுறையில் புதிய முறையில் அவர்களுடன் உரையாட சிறப்பம்சம் இருந்தது வேண்டும். மிக்க பகுதிகள் தான் 6 புதிய முறை தொடர்பாடலின் ஒரு குழந்தை தீவிர ஒழுக்கநெறி: பாதிக்கப்பட்டிருக்கும்
ரையும் கணக்கெடுக்க
குழந்தைகளுடனான புதிய முறை தொடர்
குழந்கைகளுக்கும்
2.5Gigida).
குழந்தைகளுடனான உரையாடலின் போது பெற்றோர்கள் சலித்துப்போகின்றார் கள், ஏனென்றால், அந்த உரையாடல்கள் அவர்களை எங்கும் இட்டுச்செல்வதில்லை. இந்தப் புகழ்பெற்ற உரையாடலைப் பாருங் SGT
*''GTIGE, GLUMTGOTIT!?" "(66)(Ш"
"என்ன செய்தாய்?"
'ஒன்றுமில்லை" தாம் நியாயமானவர்களாக இருக்க விரும் பும் பெற்றோர்கள் விரைவிலேயே இத்த கைய உரையாடல்கள் எவ்வளவுக்கு களைப்பூட்டுபவை என்பதை கண்டு கொள் வார்கள் ஒரு தாய் சொல்கிறாள்: "நான் எனது முகம் கறுத்துப்போகும் அளவுக்கு எனது பிள்ளையுடன் நியாயமாக நடந்து கொள்ள முயல்கிறேன். ஆனால், அது என் னைக் கவனிப்பதே இல்லை. நான் அழும் போது மட்டும் தான் நான் சொல்வதை அது கேட்கிறது.' குழந்தைகள் பெற்றோர்களுடனான உரை பாடல்களை பெரும்பாலும் எதிர்க்கிறார் கள். அவர்கள் போதனை செய்யப்படு வதை ஏதாவது சொல்லப்பட்டுக் கொண்டே இருப்பதை விமர்சிக்கப்படு வதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர் கள் பெற்றோர்கள் தேவைக்கதிகமாக பேசு வதாக உணர்கிறார்கள் எட்டு வயது டேவிட் தனது தாயிடம் கேட்கிறான்"நான் ஒருசின்னக்கேள்விகேட்டால் ஏன் Q)ÜLJlq. ஒரு நீண்ட பதிலைச்சொல்கிறீர்கள். தனது நண்பர்களுக்கு அவன் இப்படிச் சொல் வான் நான் அம்மாவுக்கு எதுவும் சொல்வ தில்லை. நான் அவளுடன் கதைக்கதொடங் கினாலோ, எனக்கு பிறகு விளையாடவே நேரமிருக்காது ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடை யிலான உரையாடலைக்கூர்ந்து கவனிக்கும் ஒருவர், அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஆச்சரியத்துக்குரியவிதத்தில் எவ்வ
ளவு தூரம் அக்கறையுள்ளவர்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டு கொள்ளலாம். அவர்களுக்கிடையேயான உரையாடல் தனி நடிகர்களது உரையாடல் போன்று தமக்கு தாமே பேசிக்கொள்வதாக இருக்கும் ஒருவரது விமர்சனங்களையும் அறிவுறுத்தல்களையும் கொண்டதாகவும், மற்றவரது மறுப்பும் ஒப்புக் கொடுத்தலுமாக அந்த நாடக வசனங்கள் அமைந்திருக்கும். இத்தகைய உரையாடல்களின் துயரம் என்ன வென்றால், அவை அன்பு இன்மை யால் வருபவை அல்ல; மாறாக ஒருவரை ஒருவர் கெளரவிக்காமையால் வருகின்றன.
பாடல் ஒழுக்கநெறிகள் தேர்ச்சியினையும், கெளரவித்தலையும், அடிப்படையாகக் கொண்டவை. இது குழந்தைகளதும் பெற் றோர்களதும், சுய கெளரவத்தைப் பாதுகாக் கின்ற செய்திகளையும், அறிவுறுத்தல்களுக் கும் ஆலோசனைகட்கும் முன்பாக புரிந்து ணர்வு உள்ளது என்று வெளிப்படுத்துவதை யும் கோரி நிற்கிறது.
எரிக் - வயது ஒன்பது கடும் கோபத்துடன் வீட்டுக்குவந்தான். அவனது வகுப்பு:அன்று ஒரு சுற்றுலா போக ஏற்பாடாகியிருந்தது. ஆனால் அதை மழை வந்து குழப்பி விட் டது. தாய் ஒரு புதிய அணுகு முறையை கையாள்வது என்று தீர்மானித்தாள் கடந்த கால அணுகு முறைகள் மோசமாக்கவே செய்தன என்பதால் அவற்றை தவிர்க்கவே
மதியையோ சமாதா பூர்வ விமர்சனத்தை தயாராக இராது. தனது வித்துக்கொண்டிருக்கு தான் அதை முழுை லேயே, பிறரால் வி வேண்டுமென்று என் தனது உணர்வுகளில் வெளியிட்டுவிட்டு ம அவள்விரும்பினாள்.'மழையினால்நின்று துக்கொள்ள வேண்டு போன சுற்றுலாவுக்காக அழுவதில் பயனில் . லை', 'இப்படியான சந்தோசங்களுக்கு இன்னுமொருநாள் வரும்தானே' மழையை நானா வரச்செய்தேன். உனக்கு தெரியும்தானே. அப்ப்ஏன்என்மீது ஆத்தி ரப்படுகிறாய்?" இது கடந்த கால அணுகு
முறை. அவருடைய புதிய அணுகுமுறை இப்படியி ருந்தது: தாயார் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.' இன்றைய சுற்றுலா குழம்பியது மகனை மிக வும் பாதித்துள்ளது. இவன் ஏமாற்றமுற்றுப் போய் இருக்கிறான், தனது ஏமாற்றத்தை என்மீதுகோபிப்பதன்மூலம்பகிர்ந்துகொள் கிறான்.அவனுக்கு அவனது உணர்ச்சிகளை கொண்டிருக்க உரிமையிருக்கிறது. அவ னது உணர்வுகளை கெளரவிக்கவும், அவற்றை புரிந்து கொள்ளவும் செய்கிறேன் என்று காட்டுவதன் மூலம் அவனுக்கு aral ܠ ܐ
னால் உதவ முடியும்" ஒரு குழந்தை எம். எரிக்கிடம் அவள் சொன்னாள் எனக்கு அடித்துவிட் தாய் உனக்குசரியானஏமாற்றமாகப்போய் போது நாம் அது ெ விட்டது என்ன? ரங்களை கேட்கக்கூ எரிக் ஆம் நீ என்ன செய்தாய் தாய் இந்தசுற்றுலாவிற்குநீ மிகவும் ஆசைப் அடித்தார் என்றால், ULLITij, GT Golgot? வேண்டும் என்ன ெ எரிக் ஓம். நிறைய. லும் கூடாது. நாம்
தாய் நீஎல்லாத்தையும் தயார் பண்ணிரெடி யாக இருக்க இந்த பாழாய்ப்போன மழை வந்து கெடுத்துவிட்டது. எரிக் ஓம். அதுதானே. லையை, அவனது சில கணம் எரிக் மெளனமாக இருந்தான் " வெட்கத்தை பழிவா பிறகுதானாகவே சொன்னான். 'ம்.பரவா லாம்புரிந்துகொள்வ இன்னொருநாள் வராமலா அவனது உணர்வுக
காக கவலைப்படுவ (Sony) தேவையற்ற யதெல்லாம் அதன்
யில்லை.
போகப்போகிறது." வது? அதை கவனிப் அவனது கவலைமறைந்து போய்விட்டது. கேட்பதுடன் எமது அன்று மாலை முழுவதும் அவன் மிகவும் யும் வெளிப்படுத்த (
இயல்பாகவே இருந்தான் வழமையாக கள் மத்தியில் அவ
As R. N.
TAMBIL POETRY NA
ETT KI PANGAN BY MISRAMASAMAMAY
PASHAYA
witHRSs N *
மொழிபெயர்த்துத் தொகுதியில் வைரமு
L。 கவிஞர்களுடைய Gangsaan ஒன்றாகத் தொகுக்கும் Alதொகுப் புக்கல் தமிழிலும் குறைவாகத்தான் வந்துள்
மேத்தா காமராசன் விதைகள் எழுதுகின்
ான் என்பதை இப்புத்தகத்தைக் கையில்ெ றாக ஒதுக்கியிரு GADGB ungufupi og og DGGOTICA வேண்டிய ஒன்று பதினொருழத்துக்கவிஞர்கள் (95) மற்றப்படி சேரனுை
Gun Oel () Ta. தலைப்பிடுவது எந் னது என்று கேட்கத் சேரனுடைய கவின் Indian Tamil Poetry ருக்கலாம் அல்ல;
னைத்துள் வாழ்வோம் (1985) சொல்லாத சேதிகள் காலம் எழுதிய வரிகள் (1995 [[TM) Güả|0| 0,0),(0ử புலம்பெயர்ந்த ஈழத்துக் கவிஞர்களின் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளன தமிழ் நாட்டிலிருந்து இவ்வாறானவை
Aர்கள் வெளிவந்ததாக ஞாபகம் சோலைக்கிளிவரை இல்லை ளையும் உள்ளட 2 авану дума је су вајара (а, குறைந்த பட்சம் த வினதும்: கவிதைகளை ஆங்கிலத்தில் லாவது இத்தவறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

რN2%5% | Lomitā 21-off'|[Jიზ03, 1996
நம்போது அந்த வீடு குழந்தை எப்படி உணரும் என்பதை நாம் அவன் அந்த வீட்டி அறிவோம். எனவே, அதன்உணர்வைநாம் பும் ஏதாவது ஒருகார புரிந்து கொண்டுள்ளோம் என்று காட்டக்கூ
டிக் கொண்டேயிருப் டிய விதத்தில் நாம் பேசவேண்டும் கீழ்வ
பன்களைத்துப்போய் ரும் ஏதாவது ஒரு வசனம் இதற்குப்பொருத்
அமைதியே இருக் தமானது.
இது ஒரு பயங்கரமான அந்தரமான ஒன்
அப்படி என்னதான் றாக இருந்திருக்கும்
இதிலிருந்து பயன் அது உனக்கு பயங்கர ஆத்திரத்தைகொடுத் ான்ன? திருக்கும்
மான உணர்வுகளால் அந்த நேரத்தில் அந்த ஆசிரியர் மீது போது அது ஒருவ உனக்கு பயங்கர வெறுப்பு ஏற்பட்டிருக்கும்
இது உனது உணர்வுகளை பயங்கரமாக தாக்கியிருக்கும் இன்றைக்குஉனக்குஏதோ ஒருகூடாதநாள் (UTC) ஒரு குழந்தைக்கு நீ அப்படி கருதுவது சரி
மாட்டாது. அது புத்தி
மான உணர்வுகளை இல்லாமலாக்கிவிட
முடியாது அல்லது அப்படி நினைப்ப
னத்தையோ ஆக்க யோ ஏற்றுக்கொள்ள மனதில்தான் அனுப ம் அவஸ்தைகளை மயாக தெரிவிக்காம |ளங்கிக்கொள்ளப்பட று எதிர்பார்க்கிறது. ஒரு பகுதியை மட்டும் ற்றவற்றை நாம் ஊகித் ம் என்று எதிர்பார்க்கி
யல்ல என்று கூறுவதன் மூலம் அதன் ஆழ
றது. உங்களது கணவர்இதைக்கண்டுவிட்டு கேட்கிறார் 'கடவுளே நீ எப்பதான் சாப் பாட்டை கருக்காமல் சமைக்கப் பழகப் போகிறாயோ?" உங்களது எதிர்வினை என்ன? திருமதி அ சாப்பாட்டை தூக்கி அவரது முகத்தில் வீசி எறிவேன். திருமதி ஆ உன்ரை சாப்பாட்டை நீயே சமைத்துத்தின்னேன் என்று சொல்லுவேன். திருமதிஇ இது என்னை சரியாகபாதிக்கும். நான் அழுவேன். தலைவர் உங்களது கணவர் மீது எப்படிப் பேசியிருந்தால் உங்களை அது அவரை நோக்கி கவர்ந்திருக்கும்? பெற்றோர்கள் கோபம் பொறுப்பு மனக்க சப்பு. தலைவர் உங்களால் இன்னொரு தடவை
சமைக்க முடியுமா?
திருமதி அ அதற்குள் கொஞ்சம் நஞ்சை
தற்கு
ஊற்ற முடியும் என்றால் மட்டும் தலைவர் உங்கள் கணவர் வேலைக்குப் போனபின் உங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய முடியுமா? திருமதி அ இல்லை. அன்று முழுவதுமே பாழ்தான். தலைவர் உதாரணமாக, அதே நிலைமை சாப்பாடு கருகுகிறது. உங்கள் கணவர்நிலை மையை அவதானித்துவிட்டு சொல்கிறார். ஒ. அன்பே. இன்றைக்கு உனக்குநல்லாத்
தான்விடிஞ்சிருக்கு. முதல்குழந்தை பிறகு
டெலிபோன். இப்ப சாப்பாடு." திருமதி அ என்னுடைய கணவன் அப்படிச் சொன்னாலோ. நான் செத்தே போவேன். திருமதி ஆ ஆ. எவ்வளவு சந்தோசமாக இருக்கும். திருமதி இ என்னுடைய சந்தோசத்தில் கட் டிப்பிடித்து �() முத்தம்
கொடுத்துவிடுவேன்.
அங்கே ஒன்றும் இல்லை என்று கூறுவதும் டார் என்று சொல்லும் அப்படியேதான் ஆழமான மனப்பதிவு ாடர்பாக மேலதிக விப களை விரட்டி இல்லாமல் செய்துவிடமுடி டாது. அதுமட்டுமல்ல, யாது. அவற்றின் அழுத்தங்கள், மற்றவர்க ? உன்னை ஆசிரியர் ளால் தாம் அனுதாபத்துடன் புரிந்துகொள் ஏதாவது செய்திருக்க ளப்படுகிறோம் என்று தெரியும் போது சய்தாய்? என்று கூறுத கொஞ்சம் கொஞ்மாக முனை மழுங்கி அது அடிக்கப்பட்டதற் குறைந்து போகின்றன. தாக சொல்வதும் கூட நாம் செய்யவேண்டி உணர்வுகளை கவ ந்தரமான நிலையை களது கலந்துரையாடலிலிருந்து எடுக்கப் ங்கும் ஆத்திரத்தைஎல் பட்ட கீழ்வரும்பகுதி இதைதெளிவாக காட் தாக காட்டவேண்டும் டுகிறது. ள எப்படி நாம் அறி தலைவர் ஒருகாலைநேரம் என்று எடுத்துக பது, அது பேசுவதைக் சொந்த உணர்வுகளை வண்டும் தனது சகாக்
டம் இன்று ஆசிரியர்
இது குழந்தைகட்கு மட்டுமல்ல, பெரியோர்
மாகநடக்கின்றன. டெலிபோன் அடிக்கிறது: குழந்தை அழுகிறது. நீங்கள் கவனிக்குமுன்
கொள்வோம். அன்றைக்கு எல்லாம் மோச
தலைவர் ஏன்.? குழந்தை இன்னமும் அழு
கிறது. சாப்பாடு கருகிவிட்டது. அப்படியி
ருந்துமா? பெற்றோர்கள் அது ஒன்றும் பிரச்சினை uി(). தலைவர் அப்ப எதுநிலைமையை மாற்றுகி D5. திருமதி ஆ அவர் என்னோடு நிற்கிறார், அவர் என்னை விமர்சிக்கவில்லை. அவர் எனக்கு எதிராக இல்லை, என்பது சந்தோசத்
தையும் நன்றியுணர்வையும் ஏற்படுத்தும்
இப்போது உங்கள் கணவர் வீட்
டுக்குப் போனதும், உங்களுக்கு வீட்டைத் துப்பரவாக்குவது சிரமமாக இருக்கிகாதா? திருமதிஇ இல்லை. நான் அதை உல்லாச மாக பாடிNபடியே செய்வேன். தலைவர் இபோது ஒரு மூன்றாவது வகை கணவனைப்பற்றி சொல்லப்போகிறேன். எரிந்து போன\சாப்பாட்டை மாற்றுவதில் உதவியது என்ன
திருமதி ஆ அதாவது யாராவது உங்களை புரிந்து கொள்கிறார்கள் என்பது
திருமதி அ அதாவது உங்களை எப்படி திருத்திக் கொள்வது என்று ஆலோசனை கூறாமல், புரிந்து கொள்வது.
இந்த உதாரணம் சொற்களின் பலத்தை
களுக்கும்கூடபொருத்தமானது பெற்றோர் உணர்த்துகிறது. சந்தோசத்தையோ, சச்சர
வையோ அவை ஏற்படுத்தக் கூடியன சக்தி
வாய்ந்தவை என்பதை இதன்மூலம் நாம் காணலாம். இந்தக் கதையின்அடிநாதம் GTIGST
னவென்றால் எமது எதிர்வினைகள் (சொற்க ளும், உணர்வுகளும்) ஒரு எதிர்பார்த்தமாற்
றத்தை ஏற்படுத்தவும் எமது இல்லத்தில் அமைதியை உருவாக்கவும் வல்லன என்
மானப்படுகின்ற ஒரு னரே அடுப்பிலிருந்த உணவு கருகி விடுகி துே e Jaya.
தாகுத்துள்ளார். இத் கவேண்டும் அதுவும் ஒப்பீட்டளவில் ஈழத் Writers Workshop
து அப்துல் ரகுமான் துத் தமிழ்க்கவிதைகள் இந்திய தமிழ்க்கவி P
பான்ற மலின நச்சுக்க " விட சிறந்தவை என்ற எடு 16292, Lake Gads
ற கவிஞர்களை முற் IGUIÓ GAUDIO GAIGUDAGSTID SQENADOLUGANGló Calcuttua 700045
பது வரவேற்கப்பட இது மிகப் பாதகமான விளைவுகளை ஏற்பு டுத்தும் இப்புத்தகம் மட்டுமே சமகாலத்த
Îpă, acologicii era Ligii 6600 மொழி ஆய்வாளர்கள் யானை பார்த்தகுரு
aon Guna) CoA 9 GOLDGAI
இப்புத்தகத்தை வெளியிட்ட Wiers Wo
பகவிதையை மட்டும் | Poetry Now grasp வகையில் நியாயமா
Tan Ang Gala)
khop என்ற அமைப்பு இதற்கு முதலும்M0
own, anal dem Tamit Poetry, Moden Tamistoriestwo Volumes). The Vision Tamil Short Story Now
ான ஈழத்துக்கவிஞர்க போன்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
யிருக்க வேண்டும் லுடைய முன்னுரையி மசாமி குறிப்பிட்டிருக்
முகவரி
நட்சத்திரன் செவ்விந்தியன்

Page 11
LDITTě.21-6JJ6ů.03, 1996
கீழ்வரும் கருத்தாடல் பாலியல் வல்லு றவு பற்றியது. பெண்களும் தொடர்பு aan Langpub" (Woman and Media ColleCtivel எனும் அமைப்புக்காக அனோமா ராஜக ருணா நெறியாள்கை செய்த தொலைக் காட்சி விவரணச்சித்திரத்திலிருந்து எடுக் கப்பட்ட சுருக்கிய தமிழ் வடிவம் இது பெண்களின் உரிமைகளுககாக பணி யாற்றி வரும் பெண்கள் சிலரின் கருத்துக் கள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. மார்ச்-8 சர்வதேச பெண்கள்தினத்திற்கு ரூபவாஹினியில் ஒளிபரப்பப்படுவதற்கி ருந்த இந்த விவரணச்சித்திரத்தை வில்ஸ் உலகக்கிண்ணகிரிக்கெட்றிகழ்ச்சிக்குமுக் கியத்துவமளிக்கும் பொருட்டு ரூபவா ஹினி ஒதுக்கி வைத்து விட்டது. உலகக் கிண்ணகிரிக்கெட் போட்டிமுடிவடைந்து ரூபவாஹினியும் மனது வைத்தால் இத னைப் பார்க்கிற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். சோமா-இன்று பெண்கள் பண்டங்களைப் போன்று நோக்கப்படுகிறார்கள் இன்றைய இளம் ஆண்கள் தனக்கு அம்மா சகோதரி என்போர் இருந்தும் கூட வேறு பெண்களை 'சாமான், துண்டு என்ற பதங்களைக் கொண்டு அழைக்கின்றனர். சமன்மலி-சுதந்திர வர்த்தகவலயப்பகுதிக ளில் பெண்களை 'சாமான்', 'காய் பழக்கம் என்றுதான் அழைக்கிறார்கள் ஆண்கள் சுனிலா-புராதன கருத்தியலின்படி பெண் கள் எனப்படுவோர்பண்டம் திருமணத்தின் போது அந்தப் பண்டம் கணவனின் பண்ட மாக கைமாறுகிறது. பெண்ணைப் பண்டமாகக் கையாளுகின்ற கணவனால் அப்பண்டம் இப்படிக் கையா ளப்படுகின்றது என்பதை பாலியல் குற்றங்க ளுக்கூடாக தொடர்பு சாதனத்துறையினர் வெளிக்கொணர்ந்துள்ளனர். தோ- பெண்கள் மீதான பாலியல் குற்றங் கள் அதிகரித்துள்ளது என புதிதாகச்சொல்ல தேவையில்லை. ஆரம்பத்திலிருந்தே இக் குற்றச்செயல் இடம் பெறத்தான் செய்கிறது. ஆனால் அன்று அவை பெரும்பாலும் வெளிக்கொணரப்படவில்லை. இன்று அவை வெளிக்கொணரப்படுகிறது. குமி- இன்று பாலியல் வல்லுறவு தொடர் பாக தொடர்பு சாதனங்களில் அதிகளவான விடயங்கள் வெளியிடப்படுகின்றன. அரசி யல் வன்முறைகள் இடம் பெறும் காலங்க ளில் பாலியல் குற்றச்செயல் அதிகளவு உயர்ந்திருப்பதை நாம் காண்கிறோம். தோ- அத்தோடு இவை கொலையோடு சேர்த்து நடப்பதால் அதிகளவுவெளியாகின் றது. இப்படியான சில சம்பவங்கள் பெரிய ளவு எழுப்பப்பட்டதனாலேயே இன்னமும் எமக்கு அவை ஞாபகத்திலுள்ளது. அப்படி யான ஒரு சம்பவமாக மனம்பேரி சம்பவத் தைக் குறிப்பிடலாம். 1971ம் ஆண்டு ஏப்ரல் கிளர்ச்சியின் போது படையினரால் பாலியல் வல்லுறவுக்குள் ளாக்கப்பட்டு பின் கொல்லப்பட்ட மனம்பே ரியின் சம்பவமே அது 1977ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழ்வதற்கும் அச்சம்பவம் காரணமாக இருந்தது. அப்படியான ஒருசல சலப்பை ஏற்படுத்தியகொலையாகவும் பாலியல் வல்லுறவாகவும் அதைக் குறிப்பி LωΠι0. சமன்மலி- கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் பெண்கள் பாலியல் வல்லுற வுக்கும், வன்முறைக்கும் உள்ளாவது வெளி வருவதேயில்லை. இப்பெண்கள் பொலிஸ் நிலையம் சென்று புகார்செய்யவும் வெட்கப் படுகின்றனர். இன்னொரு பக்கம் அவர்க ளுக்கு இது பற்றி முறையிடுவதற்கு நேரம்
கிடைப்பதில்லை. உண்மையில் பொலிசுக்கு
மாத்திரமல்ல தங்களுடன் விடுதியில் வசிக் கின்ற ஏனையோருக்கும் கூட கூறாமல் இருப்பதற்கான காரணம் நடந்ததைச் சொன் னால் அப்பெண் அன்றிலிருந்து ஏளனத்துக் குள்ளாவாள் என்பதே சுனிலா கடந்த வாரம் என்று நினைக்கி றேன். ஒரே நாளில் இரு சம்பவங்களைப் பத்திரிகையில் வாசித்தேன். ஒன்று தனது தாயை வல்லுறவு புரிய முயற்சித்த மகனை அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொரு மகன் அடித்து நொறுக்கிய சம்பவம். அடுத் தது பாட்டியை வல்லுறவு புரிய முயற்சித்த பேரன் இச்சம்பவங்களைப் பார்த்தால் குடும்பம் எனப்படும் நிறுவனத்துக்குள்ளும் கூட இவ்வாறான வல்லுறவுச் சம்பவங்கள் இடம் பெறுகின்றன. இன்னும் இப்படி எத்த GIMGMI(:LIII...! சமன்மலி-மேலும் சுதந்திரவர்த்தகவலயப் பகுதியில் மாதத்துக்கு ஒரு முறை இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எல்லா இசை நிகழ்ச்சியின் போதும் பாலியல் வன்முறை கள் இடம்பெறுகின்றன. அதுபோல கடமை யிலிருக்கிற பொலிசாருக்கும் படையினருக் குமிடையில் கூட மோதல்கள் ஏற்படும் ஏனெனில் வலயத்தில் வேலைசெய்யும் பல பெண்கள் பொலிசாரையோ படையின ரையோ காதலிக்க ஆசைப்படுகின்றனர். உண்மையிலேயே அவர்கள் விரும்புகிறார் களாஎன்பது பற்றி இப்பெண்களுக்குத்தெரி யாது. அவர்களுடன் ஒரு இரவைக் கழிக்க எங்கேனும் போய்விடுகிறார்கள் பிரச்சி னையிலும் விழுந்து விடுகிறார்கள் "பொருளியல் நோக்கில் ஒருநாளைக்குநீர் கொழும்பைச் சூழ உள்ள பகுதிகளில் மாத்தி ரம் 238 கருக்கலைப்புச் சம்பவங்கள் இடம் பெறுகின்றன என குறிப்பிடுகிறது. தோ- 1971இல் மனம்பேரி சம்பவத்தால் 1977இல் அரசாங்கம் கவிழ காரணமான தைப்போல் 1994 தேர்தல் மேடைகளில் பிர தான விடயங்களில் ஒன்றாகசந்தரேகா விவ காரமும் கையாளப்பட்டது. சமன்மலி-உண்மையில் கிழவனானாலும் கூடஒருபெண்ணை பாலியல் வல்லுறவு புரி யும் நோக்கிலேயே பார்க்கிறான் அண்மை யிலும் கூட அப்படி ஒருசம்பவம் நடந்திருக் கிறது. சுதந்திர வர்த்தக வலயப் பெண்கள் வாடகைக்கு இருக்கின்ற பல அறைகள் காட் போட்டுகளாலேயே மறைக்கப்பட்டிருக்கின் றன. அந்தப் பெண் இரவு வேலையை முடித்து விட்டு பகல் நேரம் நித்திரையாக இருந்த போது பலகையையும் உடைத்துக் கொண்டு உள்ளேபோன கிழவன் அப்
பெண்ணை பாலியல் வல்லுறவு புரிந்துள் ளான் இன்று வலயத்தில் வேலைசெய்கின்ற அனேகமான பெண்கள் அனேகமாக வல்லு றவுக்குள்ளாகுவது அவர்களுடன் தொழில் புரிகின்ற ஆண்களால் அல்ல. மாறாக அவர் கள் தங்கியிருக்கும் விடுதி உரிமையாளர்க ளால் மற்றும்உரிமையாளரின்குடும்பத்தவர் களாளுமே குமி-பாலியல் வல்லுறவு என்பது நிச்சய மாக ஒரு குற்றமே. பெண்கள் அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் பொதுநிறுவ னங்கள் என்பன இதுதொடர்பாக செயற்படு வதோடு அதற்கெதிரான நடவடிக்கைகளி லும் ஈடுபடவேண்டும். ரமணி- பாலியல் வல்லுறவு குற்றம் என் பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண் டும். இது ஒரு பெண்ணுக்கு எதிரானது மட் டுமல்ல, முழுச்சமூகத்துக்குமெதிரானது அரசுக்குமெதிரானது. குமி- சட்டத்திற்கு முன் பாலியல் வல்லு றவு வழக்கொன்றைக் கொணர்வதாக இருந் தால்சட்டம் பொலீஸ் வைத்தியசாலை என் பன போன்ற தடைகளை பெண்தாண்ட வேண்டியிருக்கும். இவ்விடயங்களை அப் பெண் அணுகுகின்றபோது வேறுவிதமான கண்ணோட்டத்துடனேயே அணுகப்படுகி றது. வல்லுறவு தொடர்பாக இவ்விடயங்க ளுடன் அணுகும் போது பெண்கள் இரண் டாம் பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள் இவ்விடயங்களில் பார்க்கப்படும் கண் னோட்டத்தின் காரணமாக பல பெண்கள் புகார்செய்யக்கூடமுன்வருவதில்லை. பின் வாங்கவேண்டியுள்ளது. இவை மாறக்கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை. ரமணி பாலியல் வல்லுறவுக்கு ஆளான வள் அதன் பின் எடுக்கின்ற நடவடிக்கைக ளின் போது கூட மிகுந்த கஷ்டங்களுக்கு
。
உள்ளாக்கப்படுகிறாள் முதலில் நடந்த இ அனைத்தையும் பொலில் நிலத்தில்
േ : நீதிமன்றத்தில் இப்படி இ து என்பதை தெளிவுறு:
கடினமான காரியம் அ
அனைத்தையும் ஆனெ வாரியாக எடுத்துச் பெண்களைப் பொறுத்த மானகாரியம் துரதிர்ஷ் அதிகாரிகள் ஆண்கள வழக்கறிஞர்கள் gofion ஆண்கள்தான் அதேே யில் கூட எப்போதுமே Lg CTOTC Glst
குமி இவ்விடயங்கள் கொண்டு வருவதற்கு ெ சட்ட திருத்தங்கள் செ ளைச் சேர்ந்த நபர்களு தல் அவசியம் சமூகங்
சாதனங்களுக்கூடாக - 96, ĴALILO, GUITaSlaSi
GALICISTS, GADGIT QUITGÓlas III பெண் இக்காரியத்தை ருப்பாள் என்றே நம்புக் ஹேமந்த பல சந்தர் பாடு செய்கின்ற பெ கிடைப்பதே இல்லை : நிலையத்திற்குச் சென்ற அவ் அபலைப் பெண் குரியவளாகவும், வக்கி டனும் இகழ்ச்சிக்குரிய கின்றனர். அதன்பின்ன கள் கூட புகாரின்போ விட சொல்லாதவற்றை யாக பதிவு செய்து கொ குமிபாலியல்வல்லுற ணுக்கு உடனடியாக அபாயகரமான விடய யம் வைத்தியசாலை, வையே இந்த மூன்று பெண்களை கருணை அவசியம். இவர்களுக் களை அணுகுவது என் யினை அரசு வழங்குவ சுனிலா ஆசிய நா விவாகத்தின் போது ெ தன்மை முக்கிய காரணி றது. இலங்கையில் தி வெண்மைத்துணி வை பார்த்து கன்னித்தன்மை வழக்கம் இதற்கு சிறந்த 6QJug J GILIGRATURAL LUITG உள்ளாகமுடியும் ஒரு பெண் சட்டரீதியா
 
 
 

0. L JJJJJ, LOTTE, ப்படித்தான் நடந்த
தவேண்டும் இது தே போல் நடந்த
ாருவருக்கு விலா சொல்வது என்பது வரை மிகுந்த கடின | வரமாக பொலிஸ் இருக்கின்றனர். ள் நீதிபதிகள் கூட பால் ஜூரிகள் சபை எட்டு அல்லது ஒன் வ காணப்படுகின்ற
ல் மாற்றங்களைக் காள்கை வகுக்கின்ற பகின்ற நிறுவனங்க டன் கலந்துரையாடு ளுடனும் தொடர்பு கலந்துரையாடுவது முறையிடுகின்ற i 96 9ILIGDOL விரும்பியே செய்தி ன்றனர். பங்களில் முறைப் ண்ணுக்கு நியாயம் “Qa:Tahdi) QLİTQSlain) ாலும் அவமானம் ண அவமானத்துக் கண்ணோட்டத்து வளாகவும் நோக்கு பொலிஸ் அதிகாரி து சொன்னவற்றை பும் சேர்த்து சுவை ள்கின்றனர்.
விடயத்தில் பெண் ாபகத்திற்கு வரும் பொலிஸ் நிலை திமன்றம் என்பன றுவனங்களும் இப் |டன் அணுகுவது எப்படி இப்பெண் து பற்றிய பயிற்சி
அவசியம் களில் பலவற்றில் பண்ணின் கன்னித் பாக நோக்கப்படுகி மணத்தின் போது து குருதிக்கசிவை ய பரிசோதிக்கும் தாரணம் குறைந்த பல் வல்லுறவுக்கு
பிரிந்துபோகமுடி
வெடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில் கணவனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதை புகார் செய்ய சட்டத்தில் இடமில்லை. ஒரு பக்கம் அதற்கான சாட்சிகளை அப்பெண் முன் வைக்க வேண்டும் இன்னமும் எமது சட்டம் கணவனுக்கு ஏன் மனைவி மீது பாலியல் உறவு கொள்ளமுடியாது என்பதை ஏற்கி றதே அதன்படி மனைவியானவள் கணவ னின் பாலியல் இச்சைக்கு அவள்விரும்பாத போதும் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நேரத்தி லும் அனுமதிக்க வேண்டும் என்கிறது.
இது
வேண்டும்.
புஷ்பா: பாலியல் வல்லுறவுச் சம்பவங்க ளெல்லம் நிச்சயம் ஆவணப்படுத்தவேண்டி யது அவசியம். ஏனெனில் அவை தொடர் பான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் இனி
மேலும் நடக்காமல் தடுப்பதற்கும் அது
துணைபுரியும். ஹேமந்த-இன்று பாலியல் வல்லுறவு புரி கின்ற ஒருவன் நாளை நீதிமன்றத்தில் வீர னாகிறான். இப்படிப்பட்ட ஒருவன் எப்படி வீரனாக முடியும் என்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. இச்செயலை பல சந்தர்ப்பங்களில் தொடர்புசாதனங்களே புரி கின்றன. புஷ்பா: கடந்த காலங்களில் தகப்பன் மகளை பாலியல் வல்லுறவு புரிந்த விடயங் கள் பத்திரிகை வாயிலாக பேசப்பட்டது. இதே போன்ற செய்திகள் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்போது இவை சர்வசாதாரண மானது எனும் மனோநிலை சமூகத்தில் உரு வாகப் பார்க்கிறது. இச்செய்தியின் அருவ ருப்புத்தன்மை போய்விடுகிறது. இச்செய்தி யின் முக்கியத்துவம் இழக்கப்பட்டு இதே குற்றத்தை தூண்டவும் செய்கிறது. தோ: பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்ணை அனுதாபத்துக்குரியவளாக்கி பிரச்சாரம் செய்வதன் மூலம் அவருக்கு பெரும்வதையைக்கொடுக்கின்றனர். ஆண் சார்ந்த தொடர்பு சாதனங்கள் இச் செய்கை யின் மூலமாக லாபமடையப்பார்க்கின்றன. இச்சம்பவம் பற்றி பிரசுரிக்கும்போது வல்லு றவுக்குள்ளான பெண்ணின் புகைப்படமே பெரும்பாலும் பிரசுரிக்கப்படுகிறது. இச்செ யல், பெண்ணின் தரப்புக்கே மேலும் பாதிப் பைக்காட்டச் செய்கிறது. உண்மையில் நாங் கள் இனி குற்றவாளியை பகிரங்கப்படுத்தி இவரிடமிருந்து ஜாக்கிரதையாக இருங்கள் எனும் செய்தியை தெரிவிக்க வேண்டும் குற்றவாளியின் புகைப்படம் அனேகமாக பிரசுரிக்கப்படுவதேயில்லை. பெண்ணை பகிரங்கப்படுத்தி சமூகத்தால் அவமானப்ப டுத்தச் செய்ய இடமளிக்க கூடாது. ஹேமந்த சந்தரேகா வழக்கின் போது தொடர்புச் சாதனங்கள் சரியாக நடந்து கொண்டன. அவ்வழக்கின் போது பத்திரி கைகள் கையாண்ட முறை இன்னும் பல வழக்குகளுக்கு வழிகோலியது. இது நல்ல தருணம்
ரமணி-பதினாறு வயதுக்குகுறைந்த பெண் பிள்ளையுடனான பாலியல் உறவை அது அவளது விருப்பத்துடன் செய்யப்பட்டா லும் விருப்பத்துக்கு மாறாக செய்யப்பட்டா லும் அதை பாலியல் வல்லுறவாகவே கொள்ள வேண்டும்
சுனிலா-இன்னுமொரு விடயமும் உண்டு. எமது சட்டத்தின்படி பெண்ணொருத்தி விவாகம் முடிப்பதற்கான குறைந்தபட்சவய தாக 12வயதைக் கொள்கிறது. ஒரு பெண்ணை12வயதில் விவாகம்புரிய அனு மதிக்கிறோமென்றால் நாங்கள் சட்ட ரீதியா கவே பாலியல் வல்லுறவை அனுமதிக்கி
றோம் என அர்த்தம். எனவே விவாகம் புரி
வதற்கான குறைந்தபட்ச வயதாக 16ஐக் கொள்ளுமாறு நாம் போராட வேண்டும்.
ரமணி- 16 வயதுக்குட்பட்ட பெண்பிள் ளையொருவர் வல்லுறவுக்குள்ளாதல் குற்ற வாளிக்கு ஐந்து தொடக்கம் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இச்சி றைத்தண்டனை ரத்து செய்யும் அல்லது இடைநிறுத்தும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாது. மேலும் வல்லுறவுக்குள் ளான பெண்ணுக்குகுற்றவாளியினால்நட்ட ஈட்டையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகை யில் புதிய சட்ட திருத்தங்கள் ஆக்கப்பட
தோ-எமது சட்டமானது பெண்கள் எப்போ துமே துன்பத்துக்குள்ளாகின்ற விதத்திலும் ஆண்கள் வீரர்களாகி மீண்டும் சமூகத்திற் குள் சகஜமாகக் கூடிய விதத்திலுமே உள் ளது. எனவே வல்லுறவுக்குள்ளாகும் பெண் களுக்கு ஏதுவாகக் கூடிய விதத்திலான சட் டங்கள் உருவாக்கப்படவேண்டும். ஹேமந்த ஐரோப்பிய நாடுகளில் பாலி யல் குற்றங்களை உயர்ந்த குற்றமாக சமூகத் தால் நோக்கப்படுகிறது. அக்குற்றத்தைப் புரிந்தவனை இகழ்ச்சிக்குள்ளாக்குகின்ற பொறுப்பை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. சில நேரங்களில் நீதிபதியின் தவறான தீர்ப்புக் கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத் துவதையும் நாங்கள் காண்கிறோம். எனவே இப்படியான எதிர்ப்புகளுக்கூடாக சமூகத்தி னது விழிப்புணர்வை GNU GTI stö, 0,3 (lgüNLIMITh. அவளது உடலின் உரிமை அவளுக்கே அவளுக்கு படும் ஒவ்வொரு அடியும் சமூ கத்துக்கு படுகின்ற அடிகள் மனிதஉரிமைகளும் அவலது ரிமைகளே!
O ܠܝܵܢܝܼܢ)

Page 12
LDTT3.21-6) JG).03,
1996 ქვეჯგუქტშ
"அத்தகுவால்ப யுப் பாங்குவி' ஆர்ஜென்டீனக் கவிஞரும் இசைமேதையு மாவார். இவரது இயற்பெயர் ஹெக்டர் ரொபர்ட்டோ சாவரோ என்பதாகும். இது ரது தாய் பாஸ்க் இனத்தவர் தந்தை சிவப் பிந்தியர்
ஸ்பானியப் எடுப்பாளர்களை எதிர்த்துதீரத்துடன்போரிட்டஇருசிவப்பிற் திய தலைவர்களின் பெயர்களை ஒருங்கி ணைத்து தனக்கு அத்தாகுவால்பா யுப்பாங் குவி எனப்புனைபெயரிட்டுக் கொண்டார் இந்தப்புனைபெயரிலேயே 1500க்கும்மேற் பட்ட கவிதைகளையும் பாடல்களையும்
இவர் எழுதினார். இவரது படைப்புக்கள் சிவப்பிந்திய ர்களி
டமும் தென் அமெரிக்காமக்களிடமும்இவர் கொண்டிருந்த ஆழமான பற்றுணர்வை வெளிப்படுத்தின. கல்லும், முள்ளும் நிறைந்த தன் வாழ்க்கையையும் அதன் கண் ணோட்டத்தையும் தனது கணிர் என்ற குர லில் அனைத்து நாட்டு மக்களுக்கும் பாடிக் காட்டினார்.
தென் அமெரிக்க மரபு என்னும் ஆழமான நீரோட்டத்தின் வழிவந்த யுப்பாங்குவி இள மையில் மருத்துவம் பயில பெரிதும் ஆச்ை கொண்டிருந்தார் ஏழ்மை அவரை விட வில்லை. கித்தார் வாசித்து தனது பொழுது களை ஒட்டிக்கொண்டிருந்தார். அப்பொ ழுது இசை அவருக்கு தற்காலிகமான ஒரு பொழுது போக்காகவே இருந்தது. பின்னர் தனது முதலாவது இசைப்பாடலை இயற்றிக் கொண்டு தலைநகருக்குச் சென்றார். ஆனால் அவரை அங்கு யாரும் கண்டு கொள்ளவில்லை. அவர் சொல்கிறார் பிறகு ஒரு நாள் உள்நாட்டுப் பகுதிகளுக்கும். மலைப்பகுதிகளுக்கும் சமவெளிகளுக்கும் கலப்பினக்குதிரை வீரர்களும் உழவர்களும் வாழும் என்ரே ரியோஸ் கோர்வோபா, குக் குமான் மாநிலங்களுக்கும் சென்றேன். பின் னர் பொலிவியாவுக்கும் பெருவுக்கும் சென்
றேன். அங்கு என் இசைப்பயிற்சிக்கு வேறு தீனிகள் நிறையக்கிடைத்தன. பெருவில்
சோகப்பண்புகளையும் ஒப்பாரிப்பண்புக ளையும் ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். பொலிவியாவியாலும் நிறைய இசைப்பா டல்கள் கிடைத்தன.இவைஎனது நாடுகளை |ാബ ம் நன்கறிந்து கொள்ள வெ
LUGOL
வாகஉதவின. இப்பொழுது என்இசையைக் கேட்க மக்கள் ஆயத்தமாக இருந்தார்கள்' தன் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தார் யுப்பாங்குவி 'திறந்த வெளிச்சாலைதான் எனது பல்க லைக்கழகம் அங்குள்ள தனிமையில் தான் நான் பட்டம் பெற்றேன் அனுபவம் தான் எனக்கு ஆசான் தென்அமெரிக்காவின் நீள அகலத்தை என் கால்கள் அளந்திருக்கின் றன. ஒவ்வொரு நாட்டிலும் கிராமம் கிராம மாகச்சென்றேன். ஒவ்வொரு சத்திரங்களுக் கும் போனேன். அங்குள்ள மக்களையும் அவர்களின் உணவுமுறைகளையும் விழாக் களையும் அவர்களின் துயரங்களையும் பாடல்களையும் ஈமச்சடங்குகளையும் ஒன்று விடாமல் ஆராய்ந்து அறிந்து கொண் (EL61". என்று பெருமிதத்துடன் சொல்கிறார். இவ்வாறு வேறுபட்ட தேசிய இனப்பண்பா டுகளைக் கொண்ட நாடுகளின் எல்லைக் குள் அவர்உரையாடித்திரிந்தபோதும்இந்த எல்லைகள் யாவற்றையும் ஒரேமாதிரியான நாட்டுப்பற்றுடன் தான் அவர் நோக்கினார். தென் அமெரிக்க மாநிலத்தின் எல்லாநாடுக ளையும் ஒரே நேசமுடன் பார்க்க அவருக்கு எப்படி முடிந்தது? அவரைக் கேளுங்கள் அவர் இப்படிச் சொல்வார். 'எல்லாவற் றையும் நான் சிவப்பிந்தியன் என்ற கண் ணோட்டத்திலேயே நோக்கினேன். நம் கண் டத்து மக்களில் பெரும்பாலானவர்கள் தாங் கள் சிவப்பிந்தியர் என்பதை மறந்து விடு வார்கள். நான் அப்படிச் செய்யவில்லை. நான் ஒரு சிவப்பிந்தியன் என்பதைப் பெரு மையோடு கூறிக்கொண்டேன்' நாடுகளிடையேயான எல்லைக்கோடுகள் அரசியல்வாதிகளுக்கு தீனிபோட்டுக் கொண்டிருக்கின்றன. பூசல்களுக்கு காணர மாக இருக்கின்றன. ஆனால் யுப்பாங்குவி போன்றவர்களுக்கு அப்படி இல்லை. திறந்த வெளிச்சாலை, மக்களின் வறுமை, நாங்கள் சுவாசிக்கும் காற்று, பசியை தணிக் கும் பூசனிக்காய்ப்பற்றைகள் இயற்கை மக் களின் பண்டைய புராணங்கள், இவையா வும் எல்லைகடந்து பிணைந்திருப்பதாக அவர் கருதுகிறார். யுப்பாங்குவியின் இளமைக்காலத்தில் யுப் LUITIÁIG,GGLGlGT BIT&SECTGGTGALICIELDITIN GAMIGAJIT
ராம் 'என்பேரா இந் லைகள் தாண்டி எங்கு வெண்நாரைகள் ஏரி நாணல்களில் நிலவின் கும்போதுதான் முட்ை சுகளாய்ப் பிறக்கின்றன தனக்கு தெரிந்த அனை களில் இருந்தே தெரிந் குவியின் கல்வி, மரபு
ஒரு கலவையாகவே இ இசையும் கவிதையும் அல்லது அரசாங்கத் என்பதால் அது உல என்று யுப்பாங்குவிக உலகப் பண்பாடு என் தும் தழுவி நின்று மனி பீடத்திற்கு உயர்த்தும் மொத்த தொகுதியாக இத்தகைய பண்பாட்டு கலைஞர்களின் பணி பற்றி பின்வருமாறு கூ ரலாம். அவர் கூறுகின் "என்ன்ால் இயன்றவ
OTä. மனிதத்திற்குள் ஆக்ரமித்த அந்நியம். ஒர் புல்லின் (p60GOTG) in L. QGAJL"LLfilGAJITGITITas, என்னிலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றது.
Tெல்லாமே பயங்கரமாக இருந்தது. சுற்றிவர சிவப்புநிறமான இருட்டு இருட்டு சிவப்பாக இருக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் இருந்தது. அண்ணாந்து பார்க்க சிகப்பு இருட்டிற்குள் கறுப்பாகசூரியன் எரிந் தது. நான் நகர்ந்து கொண்டு இருக்கும் கியூ வரிசையில் என் முன்னால் மனிதர்கள் என அழைக்கப்பட்டவர்கள் நகர்ந்து கொண்டி ருந்தனர் என் கால்களும் நகர்ந்தன. எனது முறை வந்தது. GTalagt அடையாளப்படுத்திவிட்டு அடுத்த இடத்திற்குச் செல்கையில் அங்கு நின்றவர்கள் என்கைவிரலில்எதையோபூசி னார்கள் கறுப்பாக காய்ந்து போன இரத் தக்கட்டியை கரைத்துப்பார்த்தால் வரும் நிறம்போல இருந்தது. அதன்நிறம் மணந்து பார்த்தேன். அதன் நெடி அருவருப்பாக இருந்தது. இறந்துபோய் பலநாட்களான பல் லியின் நாற்றம் போலவும் அல்லது காய்ந்து போன கிளிசறியா பூவினைக் கசக்கினால் வரும் நெடியைப்போலவும் இருந்தது அது நான் மெளனமாக வாக்குசீட்டைக் கையில் பற்றியவாறு அவர்கள் காட்டியவாறு அவர் கள் காட்டிய மறைப்புக்குள் சென்றேன்.என் வாக்குச்சீட்டில் இருந்த சின்னங்கள் என் னைப் பார்த்து முறைத்தன என்னை விழுங்கி விடுவதாகவும், கண்களைக் கடித் துக் குதறிவிடுவன போலவும் என்னைப் பார்த்து முறைத்தன எனக்குப் பயமாக இருந்தது. கைகள்நடுங்கரதோஒருசின்னத் திற்கு புள்ளடி போட்டுவிட்டு நிமிர்ந்தேன். அந்த மறைப்பிற்கு ஆயிரம் ஆயிரம் கண் கள் உள்ளதாகப் பட்டது. ஒவ்வொரு கண்க ளும் என்னைக் கொலை செய்வது போல
リ
 
 
 

}ở{00øjøflư0ảy GTả) பறக்கிற எங்களது ரின் மேல் அலைகிற ஒளி பட்டுத் தெறிக் களில் இருந்து குஞ்
துமக்களின் பாடல் கொண்ட யுப்பாங் புராணமும் கலந்த
ருந்தது. எந்தக் கட்சியையும் தையும் சார்ந்ததல்ல தக்கு உதவ முடியும் நதுகிறார். இதன் வழி பதை உலகம் முழுவ த குலத்தை உன்னத நன்னெறிகளின்ஒட்டு அவர் காண்கிறார்.
ட உருவாக்குவதில் பற்றி அவர் தன்னைப் றுவதில் இருந்து உண
DITAT ரை உலகம் தழுவிய
முறையில் மனிதர்களின் அழுகையையும் பாசத்தையும் சித்திரிக்கும் தூய பண்ணிசை களை துயரங்களைக் காண்கையில் துயர
டைகிறேன். அவர்களைச் சுரண்டுவதைக்காணும்போது கோபம்கொள்கிறேன்.அவர்கள் நடனமாடு வதையும் அவர்களின் கண்கள் நம்பிக்கை யால் ஒளிவிடுவதையும் காண்கையில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நான் எனது படைப்புக்களை உருவாக்குவ
தில்லை. முதலில் அந்தப்படைப்புக்களை நான் வாழ்ந்து பார்க்கிறேன். ஆனால் எனது மண்டலத்தின் பாடல்களிலும் கவிதைகளி லும் ஒருவல்லுனராக அல்லது ஒருதொழில் முறை வித்தகராக ஆவதை நான் தவிர்த்தி ருக்கிறேன். அதை ஒரு போதும் விரும்பிய தில்லை' அத்தாகுவல்பாயுப்பாங்குவிஇன்இசையும் கவிதையும் தென் அமெரிக்க மண்டலத்தின் பண்பாடுகளின் இனக்குழப்பங்களின்ஒருங் கிணைப்பில் உருவான உன்னதமான ஒரு ᎬᎶ0ᏍuᎫiᎢᎶ5ᏓD. அத்தாகுவால்பாயுப்பாங்குவி'சாரங்கோ' என்னும் தங்களுடைய இசைக்கருவியை
பயம் காட்டின.
வெளியே வந்த நான் வீடு நோக்கி தள்ளாடி யபடி நடந்தேன். பயங்கரமான ஒருகாரியம் செய்துவிட்டு நடப்பதுபோலஇருந்தது.அந் தத்தள்ளாட்டம் தெருவில் எல்லோரும் அப் படியே தான்தள்ளாடுவதாகத் தோன்றியது.
நடுநிசி
இரவு 1159
தட், தட் தட். வாசல் கதவு வேகமாகத் தட்டப்பட்டது. வெளியில் முகம் எல்லாம் வெளியேறிப் போய்இறுக்கமானதோற்றத்துடன்சிலர்நின் று கொண்டிருந்தனர். அவர்களின் வாயில் சிகப்பாக ஏதோ வழிந்து கொண்டிருந்தது. அது மனித இரத்தமாகவோ அன்றில் ஒரு பெருச்சாளியின் இரத்தமாகவோ இருக்க வேண்டும் என ஊகித்தேன். என்னை இடித்தவாறு உள்ளே வந்தனர். நான்'யார். நீங்கள்?' எனக்கேட்டேன். என் குரல் கம்மியிருந்தது. கழுகின் வாயில் அகப்பட்டுக் கொண்டு கிளிக்குஞ்சின் முன கல் போல் என் குரல் இருந்தது. அவர்கள் என்னை உற்று நோக்கினர். நோக்குதலில் அந்நியமும் ஆபாசமும் இருந்தது. ஓநாய் ஒன்று வெறிபிடித்து அலறுவது போன்று Gustali. "நாங்கள் வென்றவர்கள்' வென்றஅரசி யலாளர்கள்' என்றனர். "நீயும் எம்மைக் வெற்றி கொள்ள வைத்ததில் பங்கேற்றிருப் பாய் என நம்புவதால் வெற்றியை உன்னு டன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம்" என் றனர்.அவர்கள் மிகவும் வேகமாகபேசினர். அவர்களின் கழுத்தில் மாலைகள் இருந்தன. அதில் சில மனித மண்டை ஓடுகளாகவும் சில உடும்பின்தலைகளாகவும் தோன்றுவது போல இருந்தன. நான் முற்றிலும் பயத் தால் சூழப்பட்டிருந்தேன். உதடும் வியர்த் துக்கொண்டது. அவர்கள் தம் கையில் ஒரு கிளாஸ் எடுத்து அதற்குள் எதையோ ஊற்றினார்கள் சிவத் இரத்தம் ஒரு பச்சிளம் குழந்தையின் இள் இரத்தம் போல் இருந்தது. ஈமோகுளோபின் செறிந்து கடும் சிகப்பாக பிரகாசமாக இருந் தது ஒரு வகை வெடில் மணம் மணந்தது.
மேற்கூறிய பண்பாடுகளின் கலப்பின் இசைக்கருவி என்று கூறுகிறார். ஒரு வகையான கித்தார் போன்ற இந்த இசைக்கருவியில் ஆழ்ந்த உணர்ச்சிகளை யும் அனுபவங்களையும் கட்டுக்கடங்காத காற்று விடிகாலை, ஆகியவற்றின் மெளன மான மொழியினையும் வெளிப்படுத்தலாம் என்றும் கூறுகிறார். அந்த இசைக்கருவியை இசைக்கும் போது குடியேற்ற ஆதிக்கம் மறைந்து விடுகிறது. சுதந்திரத்தின் பொன் வண்ணம் மலைமுகடுகளை ஒளிமயமாக்கு கிறது. பூமி தனது செம்பு நிறச்சேய்களை அழைத்து'என்னருமைச்சிவப்பிந்தியபிள் ளைகளே என்னை மறந்து விடாதீர்' எனக் கூறுவார். மூன்றாம் உலகின் இன்றைய சிக்கல்களை யும் மனிதர்கள் அனைவருக்குமே தலைக்கு னிவை ஏற்படுத்தும் அதன் சகிக்க முடியாத நிலையினையும் உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றால் நாம் கடந்த காலத்துக்கு சென்று நம் மூதாதையரைத் தேடி அங்கு ஆழ வேரூன்றி இருக்கும் பண்ணிசைக ளைக் கேட்க வேண்டும் என யுப்பாங்குவி சொல்கிறார். 'பாடல்களைக் கேட்கும் மக்கள் உண்மை நிலையை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். 'நீ உன்தாய், தந்தை குடும்பம் அண்டை அயலார் பற்றிக் கூறு உன்நாடு கேவலமாக அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்த உன்நாட்டின் அழகை விவரிI அந்த நாட்டை இழந்ததற்கு வேதனைப்படுகிறாய் அல்லவா? அந்த வேதனையை மக்களுக் குச்சொல்' எனயுப்பாங்குவிஉணர்ச்சியு டன் கேட்கிறார். யுப்பாங்குவி மரணமடையும் போது அவ ருக்கு வயது 83, 92ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் மரணமானார். "இந்தப்பூமியின் மீது நடக்கிறோம் நடந்து களைத்ததும் அவனடியில் அடைக்கலம்புகி றோம்' எனக் கூறிய ஆர்ஜென்டீன இசைப் பாடல் மேதை யுப்பாங்குவி எமது தேசத்து படைப்பாளிகளால் அறிந்து கொள்ளப்படத்
தானே வேண்டும்.
Sl.4.ater O
என்னால் அதனைக் குடிக்க முடியவில்லை. குடிக்கவிரும்பவும்இல்லை. ஆனால் அவர் கள் பலவந்தமாக எனக்குப்பருக்கினார்கள் இருகைகளையும் இறுக்கப்பிடித்து, வாயை விரலால் இடுக்கிக் கொண்டு அதனை வாயில் ஊற்றினார்கள். நான் திணறித்தின றிக் குடித்தேன். புரைக்கேறியது. அவர்கள் விடுவதாக இல்லை. எனது ஆடைகளை களைந்தார்கள். அவர்களும் தமது ஆடைக ளைக் களைந்தார்கள். அவர்களது உடலில் ஆண்குறியும், பெண்குறியும்இருந்தன.என் னுடன் பின்பக்கமாகவும், முன்பக்கமாகவும் பலவந்தமாக புணர்ந்தார்கள். நான் ஏன் ஏன்? எனக்கத்தினேன். அதற்கு அவர் கள் "நாம் செய்வதை ஏன் என ရု'íင်္ခါll;ígဖါး கேட்காதே நாம் எதுவும் செய்வோம். மறுப் புக்குரல் கொடுக்காதே. நாம் தருவதைப் பெற்றுக்கொள் செய்வதை ஏற்றுக்கொள் கூறுவதைக் கேட்டுக்கொள்' எனக்கடுமை யாக எச்சரித்தனர். அவர்களின் கடுமையில் இனம் காண முடியாத குரூரமும், பகையும் அந்நியமும் கிடந்தன. மீண்டும் புணர்ந்த னர் என்னிலிருந்து குருதியும், விந்தும் வழிந்தன. வலி உயிர்போனது. ஐயோ. e. அம்மா. எனக்கத்தினேன். விழிப்பு வந்தது. என்கனவு கலைந்து சுற்றுப்புறச்சூழ்நிலை பிடிபடத்தொடங்கியது. கிழிந்த பாயிலி ருந்து எழும்பி உடலை முறுக்கியவாறு குந் திக் கொண்டு யோசித்தேன். இன்று காலை வாக்குச்சாவடிக்குப் போய் வாக்களித்தது நினைவுக்குவர கனவின் காரணம் புரிந்தது போலவும், புரியாதது போலவும் பட்டது. வெளியே, பக்கத்துவிட்டு லம்பேர்ட்பெரே ராவின் வானொலியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அதைக் கேட்க மனமின்றி மீண்டும் படுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டேன். மீளநித்திரை வர மீள அதே கனவு வந்தது. ஆனால்வந்த வர்கள் வேறு ஒருகூட்டம் வேறு நிற ஆடை கள். இவ்வாறே அதே கனவு வெவ்வேறு கூட்டத்தா ராக வந்துகொண்டு இருந்தது அதைத் தடுக்க இயலாமல் மிள மீளத்துங் 8 Iúil (Bulls(laidil. O

Page 13
Iட்டக்களப்புக் கூத்துக்களின் அரங்கி யற் பரிமாணங்கள் (நிகழ்வும் - ஆய்வும்) என்றதலைப்பிலான கருத்தரங்கு1995 டிசம் பர் 29,30,31ம் திகதிகளில் சுவாமி விபுலா நந்தா இசைநடனக்கல்லூரியில் நடைபெற்
DS). இக்கருத்தரங்கு பாரம்பரிய, நவீன நாடக பிரக்ஞையுடையவர்களுக்கு பயன் மிக்க தாக அமைந்திருந்து இம்மூன்றுநாள்கருத்தரங்கின்அமைப்பினு டாகஇக்கருத்தரங்கின்நோக்கத்தினைவரை யறைசெய்ய முடியும். அதாவது முதலாம் நாள் மட்டக்களப்புக் கூத்துக்கள் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுப்பதும், இரண்டாம் நாள் இக்கூத்துக்களின் உள்ளார்ந்த அம்சங் களை விளங்கிக்கொண்டு மூன்றாம்நாளில் ஏற்கெனவே நிகழ்ந்த இரு நாட்களைப் பற் றிய தெளிவுடன் நவீன நாடகம் பற்றிச் சிந் திக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது எனலாம்.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் மட்டக்களப்பிலிருந்து கூத்துமறைந்துவிடாமல் பாதுகாக்கவேண்
டும் என்ற நோக்கம் இருந்த போதும் இந் நோக்கை அடைதல் பற்றி சிந்திப்பதை வைத்து இவர்களை நான்கு பிரிவாக பிரிக்க முடியும். 1. கூத்தில் மாற்றம் செய்யாது அப்படியே இருக்கவும் வேண்டும். அதேவேளை மறைந்து விடாமல் பாதுகாக்கவும் வேண் டும். நாம் எமது நவீன அரங்கை மேற்கில் அரங்கு வளர்ந்த பரிணாமம் போன்ற படிநி லையினூடாகப் பெறுவோம் என்ற கருத்து GODLULIGAJ M&GiT. 2. கூத்து வடிவத்தை அப்படியே எடுத்து அதன் புராண இதிகாச உள்ளடக்கத்தை மாற்றி சமகாலப்பிரச்சினையை சேர்த்துகூத் தினை பங்கச்செய்யும்போது அது எமது நவீன நீாடகமாகவும் இருக்கும் என்ற கருத் துடையவர்கள் 3.கூத்தின் தேவையான இடங்களில் திருத் தம் செய்து ஓர் செந்நெறிக்கலையாக மாற்ற வேண்டும். இதனை நிறுவன ரீதியாக பயிற் சியளிப்பதற்கும், கற்பிப்பதற்குமான நிறுவ னங்களை உருவாக்க வேண்டும். இதிலி ருந்து முகிழ்ப்புப் பெறும் கலைவடிவங்கள் எமது கலாசார கலை வடிவங்களாகவும் இருக்கும். அத்துடன் எமது கலாசார விட யங்களை அலங்களிக்கின்ற புற விடயங்க ளுக்கும் கூத்தினை கையாளுதல் வேண்டும் எனும் கருத்துடையோர் 4. கூத்தின் ஆடல், பாடல், தாளக்கட்டு என் பனபற்றிநாம் அறிந்து அதனை நாடகத்தின் பொருத்தப்பாடான இடங்களில் பயன்படுத் துவதன் மூலம் கூத்தின் மூலங்களும் மறை யாது நவீன நாடகம் ஒன்றை உருவாக்கவும் முடியும் எனும் கருத்துடையவர்கள் இந்நான்கு பிரிவினரையும் இருவகையான தத்துவப்பிரிவுக்குள் அடக்கலாம். 1)1ம், 2ம் கருத்துடையோர் உலகநோக்குப் பற்றிய இயக்கமறுப்பியல்தன்மைகொண்ட வர்கள். ஏனெனில் மாறுகின்ற சமூக பொரு ளாதார நிலைமையினையும், வெகுஜன தொடர்புச் சாதனங்களின் பல கலாசாரத் தாக்கத்தையும், தொழில்நுட்பக் கலைகளி னால் சமூகத்தில் ஏற்பட்டுள்ளபோக்கையும் கண்டுகொள்ளாது அதாவது மொத்தத்தில் இத்தகைய காரணிகளால்ஏற்படுகின்றசமூக மாற்றத்தை விளங்கிக்கொள்ளாது எப் போதோ நிலவிய சமூக பொருளாதாரத் துக்கு பொருத்தப்பாடாக இருந்த கூத்து இப்
போதும் பொருத்தப்பாடாக இருக்கும் என
i jail indus ना
மட்டக்களப்பு கூத்துக்களின் அரசியல் பரிமானங்
(நிகழ்வும் ஆய்வும்) கருத்தரங்கிலிருந்து
நம்பி செயற்படுவதினால் இந்த நிலை ஏற்ப டுகின்றது. 2வது பிரிவினரின் சிந்தனை மேலோட்ட மாகஇயக்கவியல்தன்மையை காட்டிநின்ற போதும் காலம் கடந்துதான் ஞானம் பெற்ற வர்களாகவும், குறிப்பிட்ட நிலைக்குப் பின் கூத்தின் வளர்ச்சிபற்றி அடுத்த கட்டத் தெளிவு இல்லாதவர்களாகவும் முரண்பாடு என வரும் போது 1ம் வகை சிந்தனையாள ருடன் சமரசம் செய்து கொள்ளக்கூடியவர் sit. 2)3ம், 4ம் கருத்துடையோர் உலக நோக்குப் பற்றிய இயங்கியல் தன்மைகொண்டவர் கள். ஏனெனில் மாறுகின்ற சமூகத்துக்கு ஏற்ப அதனை மாற்றி அச்சமூக தேவைக் கும், ரசனைக்குமாக ஆக்கும் முயற்சியில் அக்கறையுடையவர்கள். 4ம் கருத்துடையோர் பூரண இயங்கியல் தன்மை கொண்டவர்கள் அல்ல. வரலாறு பற்றிய பின்னோக்கிய பார்வையும், நிகழ்கா லத்தில் சரியான தளமும் இன்றி அதிதீவிர போக்குடையோர். ஆனால் சமூக மாற்றத் தினை விளங்கிக்கொண்டவர்கள். அத்து டன் முரண்பாடுஎன வரும்போதும்ே கருத் துடையோருடன் சமரசம் செய்து கொள்ளக் கூடியவர்கள் எனவே இவர்களில் ம்ே கருத்துடையோர் கள்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வலிமையான சிந்தனை கொண்டவர்கள். இவர்களின் சிந்தனைக்குள் 1ம் கருத்துடை யோரின் அம்சமும், 2ம் கருத்துடையோரின் அம்சமும், 4ம் கருத்துடையோரின் அம்ச மும் உட்கிடையாகஇருப்பதைக்காணலாம். இவ்விளக்கம் கூத்தின் எதிர்காலம்பற்றிஇங் குள்ளவர்களின் சிந்தனைப் போக்குப் பற் றிய அறிதலுக்கும் விஞ்ஞானத் தன்மையா னதை ஏற்றுக்கொண்டு மற்றவற்றைநீக்கிசரி யான பாதையினை தேர்ந்தெடுப்பதற்கும். இக்கருத்தரங்கில் தென்பட்ட கற்பனாவாத நிலையினை அடையாளம் கண்டுகொள்வ தற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதற் காகவே விபரிக்கப்பட்டது. 1.கூத்தின்மூலம்பற்றிய தத்துவப்பின்னணி GTGTGOT?
2.கூத்தின் அரசியல் என்ன? 3. எமது நவீன அரங்கு எது? என்ப்னவே கருத்தாளப்பட்ட மூன்று முக்கய விடயங்க ளாகும். முதல் இரு கேள்விகளும் மெள சித்திர லேகா அவர்களால் எழுப்பப்பட்டன. கூத் தின் மூலம் பற்றிய தத்துவப் பின்னணி என்ன எனும் வினாவுக்கான விடை 1960க் குப் பின் ஒலிக்கத்தொடங்குகிறது. வட மோடி தென்மோடிஎனும்பெயர்க்காரணம் பற்றிய சர்ச்சையினாலே இவ்விடயம் மேலெழுந்தது. மட்டக்களப்புக் கூத்தின்
ஆய்வுச்சிக்கல்கள் எனு நிதி சி. மெளகுரு அ தென்மோடிக்குரிய என்ன? எனும் சிக்கை pnrif. இது பற்றிய கருத்துக் ஆரியக்கூத்தை வடயே கூத்தை தென்மோடிஎ னர். இன்னும் சிலர் க தமிழ் நாட்டுத் தெருக் காணப்படும் அம்சங்க மோடி என்பவற்றிலும் காலத்துக்குக் காலம் குடியேறியவர்களின் தில் அறிமுகப்படுத்த
மட்டக்களப்புக்கு வந்த
இக்கருத்துக்கள் மட்ட தேசிய இருப்புக்கு ஒ யாழ்ப்பாணத்தை விட லும் அதற்கு எதிரான றிய பிரக்ஞையுடன் கு குதலுக்குள்ளான இச் துக்கள் குருட்டுத்தன மறுப்பியல்வாதிகள் உண்மையையும் கான தோற்றம் பெற்ற பூர்வ இக்கூத்துக்கள் என்கி இக்குடியேற்றங்கள்
தென்மோடி மட்டக்க டுத்தப்பட்டதென்றால் வீகசமுதாயம் எதுவும் எனும் வினாவை ! எழுப்பினர். ஏனெனி ஒன்று வாழ்ந்து வள போது அச்சமூகம் த ளையும் வளர்த்துக்ெ பது சமூகவியல் ஆய் கும் பூர்வீக சமுதாய என்பதற்கு இன்று ம யல் வாழ்க்கையில் ளும், சிலபழக்கவழக் இந்த நிலையில் மட்ட
 
 
 
 

இதர்
LD If 3.21-6 (JG).03.
1996
鞑
-—
ம் தலைப்பில் கலா வர்கள் வடமோடி
பெயர்க்காரணம் ல சுட்டிக்காட்டுகின்
கூறியவர்களில் சிலர் மாடி என்றும் தமிழ் ன்றும் வகைப்படுத்தி தகளி யட்சகானம், கூத்து ஆகியவற்றில் ள் வடமோடி தென் காணப்படுவதால் இலங்கையில் வந்து மூலம் யாழ்ப்பாணத் பட்டு அங்கிருந்து
து என்பர்.
க்களப்புக் குடிகளின் ரு அச்சுறுத்தலாகும். நிலப்பறி கொடுத்த பூர்வீக இருப்புப்பற் ரல்கொடுத்து நெருக் மூகத்துக்கு இக்கருத் மானதாகும் இயக்க இவற்றில் எத்தகைய ாது மட்டக்களப்பில் க கலைவடிவம்தான் ாறனர்.
மூலமே வடமோடி ாப்புக்கு அறிமுகப்ப மட்டக்களப்பில் பூர் இருக்கவில்லையா? யக்கவியல்வாதிகள் ல் பூர்வீக சமுதாயம் ந்துகொண்டிருக்கும் க்கான கலை மரபுக ாண்டு செல்லும் என் வாளர்களின் முடிவா ம் ஒன்று வாழ்ந்தது டக்களப்பு நாட்டாரி Iணப்படும் சடங்குக ங்களும்சான்றாகும். க்களப்பு பூர்வீக சமூ
கத்தின் கலை வடிவம் எத்தகையது?
சமூகவியல், மானிடவியல் ஆய்வுகளின் படி வெவ்வேறுபட்ட பிரதேசங்களில் காணப்படும் சமனான பொருளாதார சமூக வளர்ச்சிகள் சமனான கலை வடிவங்களைத் தோற்றுவிக்கும் அவற்றுக்கிடையில் ஒற் றுமை காணப்படுவது இயல்பு எனவே இந் தியா, இலங்கை ஆகிய பிரதேசங்களில் காணப்பட்ட சமனான பொருளதார சமூக வளர்ச்சிகள் சமமான கலைவடிவங்களை தோற்றுவித்திருக்கலாம். இந்த நிலையில் குடியேற்றங்கள் ஏற்பட்டபோது அங்கி ருந்து வந்த மரபு இங்கிருந்த மரபுடன் இணைந்து ஒரு வளமான கலை வடிவத்தை தோற்றுவித்திருக்கலாம். அந்தக் கலைவடி வம்தான் வடமோடி தென்மோடி கூத்துக்க ளாக இருக்கலாம் எனும் கருத்துப்படமெள சித்திரலேகா அவர்கள் குறுப்பிட்டார் இதையொட்டி ஒரு கருதுகோளினையே கலாநிதி சி. மெளனகுரு அவர்களும் தமது கலாநிதி பட்ட ஆய்வுக்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரையில் வெளிப்படுத்து கின்றார். அவர் அதில்நாடகம்சார்ந்தசமயிக் கரணங்கள், சமயக் கரணங்கள் சார்ந்த நாட கங்கள் என்று வகைப்படுத்தி இவற்றிலி ருந்து மகிடிக்கூத்து வசந்தன் கூத்து என்பன வும் இதிலிருந்து வடமோடி தென்மோடிக் கூத்துக்கள் உருவாகியிருக்கலாம் என்பார் எனவே கூத்தின் மூலம் பற்றிய தத்துவப் பின்னணியானது எமது தேசிய இருப்புப் பற்றிய தெளிவையும் அரங்கு வளர்ச்சியற் றிய அறிவையும், சமூகக் குழுக்கிடையே யான கலை, கலாசார பண்பாட்டுக்கலப்புத் தன்மையுடனான பண்பாட்டு மயமாதல்பற் றிய அறிவையும் உணர்த்தக்கூடியது. எனவே இது பற்றிய ஆய்வு மிக முக்கிய தேவையாக இன்று எமக்குள்ளது. கூத்தின் அரசியல் என்ன? என்ற வினா வுக்குவருவோமாயின் இவ்விடயம்சம்பந்த மாக ஈழத்து நாடக வளர்ச்சியில் மட்டக்க ளப்புக்கூத்தின்ஸ்தானமும், அதன்மீள்கண் டுபிடிப்பும் என்ற தலைப்பில் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் தெளிவுப்படுத்தியி ருந்தார். அது பற்றிய தெளிவுடன் கூத்தின் அரசியல் என்ன என்பது பற்றிய புரிதலை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இது கூத்துநிச்சயம் அரசியல்மயப்படுத்தப்பட்ட தாகவே இருக்கவேண்டும் என்பதற்காக குறிப்பிடப்படவில்லை. கூத்தில் அரசியல் பரிமாணம் பற்றிய விளக்கத்துக்காகவே குறிப்பிடுகின்றேன்.
மட்டக்களப்பின் நிலப் பிரபுத்துவ தன்மை யினை கட்டிக்காக்கும் கருவியாகவே செயற் பட்டு வந்துள்ளது மட்டக்களப்பு நாட்டுக் கூத்துக்களின் சமூகத்தளம்' எனும் தலைப் பில் கலாநிதிசி மெளனகுருஅவர்கள் உரை யாற்றும் போது "14ம் 15ம் நூற்றாண்டுக ளில் மட்டக்களப்பில் நிலமானிய அமைப்பு ஓர் வடிவம் பெற்றது. இத்தகைய சமூக அமைப்பினை பிரதிபலிக்க அல்லது கட்டிக் காக்க ஒரு கலை வடிவம் தேவைப்பட்டது. இத்தேவைகளை நிறைவேற்ற மகிடிக் கூத்தி னாலும், வசந்தன் கூத்தினாலும் முடிய வில்லை. இக்காலகட்டத்தில் தான் வளர்ச்சி யடைந்த கூத்துவடிவம் ஒன்று மட்டக்களப் புக்கு அறிமுகமாகிறது. முக்குவர் வெள்ள ளர் உயர் வகுப்பினரிடம் இருந்த வசந்தன் கூத்து ஆட்டமுறைகள், ராகங்கள் ஆகியன சேர்ந்து கூத்துடன் கலக்கின்றன. வசந்தன் கூத்தில் பயன்படும் மத்தளமும் சல்லரியும் சேர்ந்து கூத்தின் பிரதான வாத்தியங்கள யின மட்டக்களப்புக்கென ஒரு கூத்து வடி வம் தோன்றுகிறது'. இக் கூத்தானது தனது கதையமைப்பிலும் பாத்திரவளர்ப்பிலும், தாளம், பாடல் ஆடல் முறைகளிலும் இச்ச மூக இறுக்கம் பேணப்பட்டதாக குறிப்பிடு
1950க்கு முன்பு கூத்தின் செயற்பாடானது
கின்றார் ஆகவே இந்தக்காலப்பகுதியில்கூத்தின் அர சியலானது நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை பேணிப் பாதுகாத்தது. அரச இயந்திரங்க ளின் தொழில்பாடும் அக்காலப் பகுதியில் மேலோங்கியிருக்கும் உயர் வர்க்கத்தினரை யும் அவர்களின் அதிகராத்தினையும் பேணிக்காத்தலாக இருந்தது. கூத்தும் இதே பணியினை இங்கு செய்துள்ளமையினைக் காண்கின்றோம். அடுத்தகாலப்பகுதியில் நிலப்பிரபுத்துவத் தின் அழிவையும் புதிதாக மத்திய தர வர்க் கம் ஒன்று தோற்றம் பெற்று முதலாளித்துவ மய மாதல் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது கூத்துக்கான சமூகப் பயன்பாடு இன்றி ஒரு மந்த நிலையினைக் காண்கின் றோம். இந்த நிலையில் கூத்துக்கு மீண்டும் ஒரு அர சியல் தேவைப்பாடு உருவாகின்றது. 196 ன்ெ இறுதியில் தமிழ் தேசியவாதம் முனைப் புப் பெறுகின்றது. பேராசிரியர் சரச்சந்திர போன்றவர்கள் சிங்களவர்கென்றொரு கலை வடிவத்தை உருவாக்கிக்கொண்ட போது ஈழத் தமிழருக்கு எதுவும் இல் லையா? நாங்கள் எதை எங்களுடையதாக அடையாளப்படுத்துவது? GT859) ITILITU எம்மைநாம் ஒரு தேசிய இனம் என உறுதிப் படுத்துவது? என்றதேடலில் கண்டுபிடிப்புக் குள்ளானவைதான் இந்தக் கூத்துக்கள் ஆகும். இக்கால கட்டத்தில் கூத்தின் அரசி யல் தமிழர்களின் தேசியவாதத்தினை உறு திப்படுத்து ஒரு கருவியாக செயற்பட்டது. 1970க்குப் பின்பு கூத்தினது அவ் அரசியல் தேவை நிறைவேற்றப்பட்டுவிட்டது. தமிழ் தேசியவாத இயக்கங்கள் தோற்றம் பெற்று தேசியவாத்தின் வீச்சு வேறோர் படிநி லைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன் பின் கூத்து நேரடி அரசியல் தன்மையில் இருந்து விலகி மறைமுக செயற்பாட்டுத் தன்மை மிக்க அரசியலில் ஈடுபடுவதைக் காண்கிறோம். 1970க்குப் பின் உருப்பெற்ற தமிழ் தேசிய வாத இயக்கங்களுக்கு சுய நிர்ணய உரி மைப் போராட்டத்தின் வர்க்கப் பாதையை இவை உணர்த்திக் காட்டின. சங்காரம், கந் தன் கருணை ஏகலைவன் என்பன தேசிய வாதச் சிந்தனையின் மறைமுக வெளிப்பாடு களே. ஆனால் தொடர்ந்துவந்தகாலப்பகுதி யில் வளர்ந்த தேசிய இயக்கங்களுக்கு இவை காட்டிய போராட்ட வழிமுறையில் உடன்பாடு இல்லாததாலும் உடன் பட்டுக் கொண்டவையும் இவற்றை சரியான முறை யில் கையாளத் தவறியமையாலும் கூத்தை உட்கொண்ட காத்திரமான படைப்புக்கள் வெளிவராமல் போய்விட்டது. இதன் கலை ஞர்களும் வேறு புகலிடங்களைத் தேடிக் கொண்டனர். இடையிடையே கலாநிதி சி. மெளனகுரு அவர்களால் கூத்துப்பாணி யைக்கொண்ட பாடசாலை நாடகங்கள், 30 நிமிட 45நிமிட நேர அளவுக்குள் சமூக சீர் கேடுகள், பெண்ணியல் பற்றிப் பேசிய போதும் வெகுஜன ரீதியான நாட்டத்தினை யும், ஈடுபாட்டினையும் கிட்டத்தட்ட 10 வரு LLOT5 (1980-1990aGOT) 3TGT (Upiqurg, மந்த நிலையே நிலவியது. காத்தான்கூத்து வடபகுதியில் அரசியலில் தொழில் படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் ஏன் தமிழர் தேசிய கலைவடிவம் எனக் கூறப்பட்ட வடமோடி தென்மோடி அந்தப் பயன்பாட்டைப் பெறவில்லை என வும் சிந்திக்க வேண்டியுள்ளது. வடமோடி தென்மோடி கூத்து நுணுக்கங் களை அறிந்த ஒரு கலைஞன் வடபகுதியில் கிடைக்காமை இதற்கு காரணமாகலாம் மட் டக்களப்பில் இதனை அரசியலில் பயன்ப டுத்தக்கூடிய புறச்சூழல் சாத்தியமானதாக இருக்கவில்லை. இதனால் மட்டக்களப்புக் கூத்துக்கள் ஈழத்துநாடக வளர்ச்சியில் மந்த நிலையை எய்தின. 1991க்குப் பின் எந்தவித அரசியல் தேவை யும் இல்லாதபோதும் மட்டக்களப்புக் கூத் துக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள் ளது. இது கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட உதயத்தின் பின்னர் ஏற்பட்ட கல்வியி பல் தேவையாகும். இத்தேவையின் வீச்சு புதிய பல பரிமாணங்களுக்கு கூத்ததை இட் டுச் செல்லக்கூடும். இதனுடைய முதற்படிநி லையாகவே இக்கருத்தரங்கினையும் பார்க்க வேண்டி உள்ளது. இக்கருத்தரங்கின் முடி வில் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் கூத்
197 ܛ

Page 14
DTüğ21-güggö03, 1996 ağR225
கிடந்த சில வாரங்களாக தங்கள் பத்திரிகையில் நிலையகத்தில் புதிதாக இடம் பெற்றுவரும் வீட்மைப்புத் திட்டம் சம்பந்த மாக சில ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன. அதன் மூலம் பல முக்கிய விடயங்களை அறியக் கிடைத்தது. தற்போது இரத்தினபுரி மாவட்டத்தில் காவத்தைபிரதேசத்தில் பெல்மதுளைதோட் டத்தில் இந்த வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கும் அறிகுறிகள் காணப்படுகின் றன. மலையக மக்கள் முன்னணித் தலைவ Iரும்பெருந்தோட்ட வீடமைப்புத்துறை பிரத தியமைச்சருமான பெ. சந்திரசேகரன் அவர் கள் இப்பகுதி மக்களைச் சந்திக்கிறார் ஒரு குடும்பத்துக்கு 7 பேர்ச்சஸ் காணியும், ரூ.15000/= வீடமைப்புக் கடனும், மேலும் இலவசமாக 20 அஸ்பெஸ்டஸ் தகடுகளும் தரப்படும் என்றும் விரைவிலேயே இத்திட் டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதற்கான ஒத்துழைப்பைக் கேட்டிருப்பது டன்காலங்காலமாக லயத்து வாழ்க்கை முடி வுக்கு வரவேண்டுமெனவும் கூறியிருக்கி றார். மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந் தார்கள் ஒரு பெரும் மாற்றம் ஏற்படப்போ வதாக நினைத்துக்கொண்டார்கள் கீழ்க்கா ணும் சந்தேகங்கள் ஏற்படும் வரை இந்தக் கேள்விகளை எழுப்புவதற்கான காரணம் எந்த ஒருவரையும் குறைகாணவோ விமர் சிக்கவோ அல்ல. சில விடயங்களில் தெளி வேற்படுத்திக்கொள்ளவே இதனை சரிநிகர் மூலம் வெளியிட்டால் மலையக மக்கள் நலன்விரும்பிகள் அநேகருக்கு தகவல்கள் தெரிவிப்பதாக அமையும் * தொழிலாளர்குடும்பத்தில் எத்தனை அங் கத்தவர்கள் இருப்பினும் அவர்கள் திரும ணம் முடித்தவர்கள், திருமணம் முடிக்காத வர்கள் என்று வேறு வேறாக இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் இந்த 7 பேர்ச் காணி போதுமா?
ஒரு சாதாரண வீடு கட்டக் கூடிய செலவை இத்திட்டம் மூலம் கிடைக்கும் கடன் தொகை தாங்குமா?
சேமலாபநிதியத்தை மீளப்பெற்றுவிட்ட ஒரு தொழிலாளியினுடையவும் அவரது பிள்ளையினுடையவும் நிலை என்ன? அவர்களும் இத்திட்டம் மூலம் பயன்பெறு
GITI, GITIT?
அமைச்சர் அவர்கள் தொழிலாளருடன்
(ol L ] 10ந் திகதி அன்று மலையக தமிழ்பாடசாலைகளுக்கான ஆசிரியர்வெற் றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டிப் பரீட்சை நடை பெற்றது. போட்டிக்கான பரீட்சார்த்திகள் 44 000பேர் தலா 100/=படி பரீட்சைக்கட்டண மாக மட்டும் 44இலட்சம் ரூபாவை அரசாங் கத்திற்குச்செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் பரீட்சையை ஏற்பாடு செய்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் தம் விருப்பம் போல80முதல் 100கிலோமீட்டர் தூரத்தில் பரீட்சை நிலையங்கள்ை அமைத்து பரீட் சார்த்திகளை அலைக்கழித்ததோடு தனியார் வாகனங்களுக்கு 100/= முதல் 300 வரை செலுத்திபயணம்செய்யவைத்துபட்சார்த் திகளின் சுமையை பன்மடங்காக்கியிருக்கி
றார்கள் தலவாக்கலை, அக்கரப்பத்தனை ஹட்டன், கினிகக்தேனை பொகவந்தலாவ, மஸ்கெ லியா, சாமிமலை பகுதிகளில் இருந்து சுமார் 15000க்கும் அதிகமான பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றிய போதும் கல்வித்தி ணைக்களம் ஹட்டன், தலவாக்கலை, பொக வந்தலாவ, அக்காப்பத்தனை பகுதிகளில் இருந்து நுவரெலியா இராகலை, கந்தப் பளை, லபுக்கலை என வெகுதூரத்தில் அமைக்கப்பட்ட பரீட்சைநிலையங்களுக்கு பரீட்சார்த்திகள் செல்ல வேண்டியிருந்தது. போக்குவரத்து சீரற்ற ஒரு மாவட்டத்தின் பின்தங்கிய மலையகப் பரீட்சார்த்திகளின் நலனையும், வசதிகளையும் கவனத்தில் கொள்ளாத கல்வித்திணைக்களமும் அவர்க ளது சமூக பொருளாதார மேம்பாட்டில் அக் கறைக் கொள்ளாத அரசாங்கமும் அம் மக் களை சுரண்டுவதற்கு எத்தகைய கொடிய ஊழியத்தாண்டவம் ஆடுவார்கள் என்ப தற்கு இப்பரீட்சை ஒரு சாட்சியாக அமைந் துள்ளது.
உரையாடும் போது ஒரு தொழிலாளி கேட் டார் ஐயா நாங்கள் எங்கள் வீட்டு ஓரங்க ளில் சிறிது இடத்தை வேலி போட்டு அடைத்து வீட்டுத் தோட்டம் போன்றவை
DamaDUE55ggiò si
மக்கள் நலனில் அக் யப்படும் எந்தத்திட்ட லோடு எதிர்பார்க்கிறா கள். அதேநேரம்மக்க
யும் மாட்டுக் கொட்டில்களும் அமைத்திருக் கிறோம். இவற்றை பறிமுதல் செய்வார்களா என்று. அமைச்சர் சொன்னார். அது உங்களுக்கே கையளிக்கப்படும் என்று. ஆனால், நடைமு றையில் என்ன நடக்கிறதென்றால் பயிர்ச் செய்கையில் உள்ள தோட்டநிலத்தை மக்க ளுக்குத் தர விரும்பாத நிர்வாகம் வீட்டுத் தோட்டங்களையும் உள்ளடக்கி நிலங்க ளைப் பிரிக்குமாறு நெருக்குதல் கொடுத்தி ருக்கவேண்டும் நில அளவையாளர்கள் வீட்டுத்தோட்டங்களையெல்லாம் சேர்த்துத் தான் அளந்திருக்கிறார்கள் இதனை ஏற்க (pilot மலையகத்தின் 10 பாராளுமன்ற உறுப்பினர் கள் இருக்கிறார்களே யாராவது ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் நலன் வசதி பரீட்சை நிலையம் போக்குவ ரத்து பற்றி அக்கறைகாட்டவில்லை. செக்கு மாடுகளாக எங்கள் மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் வீற்றிருப்பதை பெருந் தொகையான மலையக இளைஞர்கள் உணர இப்பரீட்சை ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. முன்பின் அறிமுகமில்லாத பரீட்சை நிலை யங்களைத் தேடி இரண்டு, மூன்று நாட்க ளுக்கு முன்பே பயணமான பரீட்சார்த்திகள் சோதனை கெடுபிடிகள் இருப்பிடவசதி யின்மை என கடுமையாக கஷ்டப்பட்டார் கள் ஆண்டவன் பரீட்சைத்திணைக்க
அடிமைப் புத்தியின் அவலட்சனம்
ளத்தை ஆசீவதிக்கட்டும் மலையகதமிழ்பாடசாலை ஆசிரியர் போட்
டிப் பரீட்சைக்காக மாணவர்களைத் தயார் செய்வதில் போட்டி போட்ட வியாபாரிக ளும் ஆர்வலர்களும் எந்த நோக்குடன் முயன்றார்களோ அம்முயற்சி பரீட்சார்த்திக ளுக்கு கைகொடுக்கவில்லை. 250 க்கு வாங்கப்பட்ட பரீட்சை வழிகாட்டியில் இருந்து 10 கேள்விகள் கூட வரவில்லை என்பதுதான் வேடிக்கை ஏற்கெனவே துன்புற்றிருக்கும் மலையக இளைஞரிடம் 50 முதல் 1500 வரை வாங்கிக்கொண்டு பரீட்சைக்கான வகுப்பு கள் நடாத்திய ஆசிரியர்கள், டியுசன்காரர் கள், நாசமாப்போக என்று பரீட்சார்த்திகள் ஏசியது காதுகளில் விழுந்தது. பரீட்சைக்கான வினாத்தாளில் வழமையாக இடம்பெறும்பத்தாம்பசலித்தனமான கேள் விகளுடன் மலையகமக்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நோக்கும் போக்கையும் வெளிப்படுத்துவதாய் இருந்தன. சில கேள் GGlassóir, DøstryGOTLDMrasi:-
என்பதைத் தெளிவு . விரும்புகிறார்கள் ஏ தலைவர்களோ, கோ GT63, GT, GT360TT556 அதிகாரிகளோ மக்க பதில் தருவதே இல்ை வையுடன் தங்கள் கொண்டிருக்கிறார்கள் வது நியாயம் தானே
சக்தி காவத்தை
வுக்கு விற்ற இராச்சிய 2 தோட்டப்புறமக்கள் தியவர் யார்? என்பன போன்ற கே6 மான இருந்தன. இல் னையோ ஆயிரம் ஆ கள் நடக்கும் டே புதைந்து கிடக்கும் யங்கள் இருக்கும் டே எத்தனையோ வி போது. 1867ம் ஆண்டின் கா காதலுக்கு முடிதுறந்த H粤 அவலட்சணம்தான். அடுத்து மலைய கேள்வி இதமானது. பட்டுள்ள பதப்பி றம்' இது எதைக்கா LDGADGAOUIS LID&35600GT டங்களுடன்பிணைச் GITAT 8, 9 GOLUTGIT யாழ் சைவவேளா6 மிக்க தமிழராலா அ ஆதிக்கவகுப்பாகவு அரச துறையில் அல் தாவிகளாலா பயன் நாங்கள் தோட்டப்பு எங்களது இலட்ச BEGONGIT GTGGTGOT GASFLÈNG ணத்தில் இருப்பதெ ளது வாழ்வு தோட் றைக்குமுரிய அடிை GODGADLUSE LDäGGT GTIGT என்றோ, பயன்ப
இனிவரும் பரீட்சை
ணைக்களம் தன்வி வரவேண்டும் பரீட் தியில் தொடங்கும் யின் முடிவுவரும் ெ விக்குரியது.
1 1867 ஆம் ஆண்டு ரஷ்யா அமெரிக்கா
 
 
 
 
 
 
 

றை கொண்டு செய் தையும் மக்கள் ஆவ கள் வரவேற்கிறார் என்ன நடக்கின்றது
டுத்திக் கொள்ளவும் னெனில், தோட்டத் Le GT (Files) 2 U5) சகிதம் வந்திறங்கும் ரின் கேள்விகளுக்கு ஒருமர்மமான பார் வேலைகளை செய்து | மக்கள் சந்தேகப்படு
O
ம் எது?
ளப்பற்றிநாவல் எழு
விகள் நகைப்பிற்கிட 1றைய உலகின் எத்த யிரம் புதிய விடயங் ாது மலையகத்தில் ஆயிரம் ஆயிரம் விட ாது தேசிய அளவில் யங்கள் இருக்கும்
னி வியாபாரத்தையும் மன்னனையும் கேட் அடிமைப்புத்தியின்
மக்களைப்பற்றிய ஆனால், பயன்படுத்தப் யோகம் 'தோட்டப்பு டுகிறது? அடிமைகளாக தோட் கப்படவேண்டியவர்க படுத்தும் இச்சொல், ஆதிக்கமேலாண்மை ல்லது மலையகத்தின் அடிவருடிகளாகவும் லோலப்படும் அதிமே டுத்தப்பட்டது?
மக்கள் தான். அதை னயாக்க முயல்பவர் து? இவர்களது எண் GAOTTLD) LDGOVOGADILJØ, LDö85 ங்களுடன் என்றென் கள் என்பதுதான்'ம ா மலையகத் தமிழர் தியிருக்கலாம் அல்
ரிலாவது பரீட்சைத்தி திறனை காட்ட முன் ர்த்திகளுக்கு அனும கடுபிடிகள் பரீட்சை ர தொடர்வது கேள்
பி.பி.ஜே. ( )
LDலையகத் தோட்டங்களில் அடிமைக்கூ லிகளாய் அல்லற்படும் மலையகத் தமிழின தொழிலாளர் வகுப்பில் இன்னொரு பிரி வாக விவசாயப்பண்ணை அடிமைகள் மாறி வருகின்றார்கள் மலையக மாவட்டங்களான நுவரெலியா பதுளை மாவட்டங்களில் வளர்ச்சியுற்று வரும் மரக்கறிப்பண்ணைகளில் உரிமையா ளர்களின் கீழ்குடும்பம் குடும்பமாக பல்லா யிரக்கணக்கான மலையகத் தமிழ் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள் பல்வேறு காரணங்களால் தோட்டங்களை விட்டு வெளியேறியதொழிலாளர்கள் புதிய பண்ணையடிமைகளாக இருபதாம் நூற் றாண்டின் இறுதிப் பாகத்தில் தோற்றம் பெற்று வருகின்றனர். நுவரெலியாவின் பிளக்வூட் கெலகல்ல சந் திகள் ஆபிரிக்க அடிமைகளை விலை கூறி விற்ற அமெரிக்கச்சந்தைகள் போல மலைய கத்தின் புதிய அடிமைகள் தம் உழைப்பை விலை கூறி விற்கும் மையங்களாக மாறியுள்
GT60T. காலை 500 மணிமுதல் 1000 மணிவரை இச்சந்திகளில் குழுமும் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள், வயோதிபர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானது. தோட்டங்களில் வேலையற்ற நாட்கள் வார இறுதி நாட்கள் பாடசாலை விடுமுறை நாட்களில் இவ் எண் ணிக்கை உச்சக்கட்டத்தைத் தொடுகின்றது. வாகனங்களில் வருகின்ற விவசாயப் பண் ணைகளின் உரிமையாளர்கள் தமக்குத் தேவையான தொழிலாளர்கள் எண்
பகல் சோறு அல்லது பானும், பருப்பு அல்லது கிழங்குக் கறியும் வழங்கப்படுகி றது. பிற்பகல் மூன்று மணியளவில் மீண்டும் சாயம் சீனி, பாண் இத்தோடு இயந்திரமய மான வேலையில் ஈடுபட வேண்டிய நிர்ப் பந்தம் இருக்கிறது. ஆண், பெண் சிறுவர் நோயாளர் யாராக இருப்பினும் வேலைசரியாகளஜமான்திருப் திப்படும் படியாக செய்யவில்லை என்றால், கூலியை குறைத்துவிடுவதுமட்டுமல்லதாக் குவது மீண்டும் வேலைக்கு அந்தப் பக்கம் வரவிடாது தடுப்பதுபோன்ற காடைத்தனங் கள் அரங்கேறுகின்றன. தேனீர்பருகபெரும் பாலும் தேங்காய்ச்சிரட்டை வெற்றுப்பால்
டின் பிளாஸ்டிக்கப் என்பன வழங்
கப்படுகின்றன. ஆண் தொழிலாளர்களைவிடபெண்தொழி லாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்ப டுகிறது. சிறுவர்களுக்கு அதனிலும் குறைந்த சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் வேலை மட்டும் சமனாக வழங்கப்படுகின் றது. தொழிலாளருக்கு நாளை என்றொரு பொழுது இருப்பது பற்றியோ நாளைய பொழுதில் உழைக்கவும், வாழவும் வேண் டிய கூலி, உழைப்பு சேமிக்கப்படவேண்டும் என்பது பற்றியோ யாரும் கவலைப்படுவ தில்லை. பெண் தொழிலாளர்கள் பண்ணையுடமை யாளர்களின் பாலியல் இச்சைகளுக்கு சர்வ சாதரணமாக ஆட்பட வேண்டியிருக்கிறது. இது தவிர ஆண் தொழிலாளர்களால் பெண்
IDENGLiggsi Islan GlouEILä ei aloitti
LIGITŭGUMEDOJ eNiS2 GOLDEGGIE) - I
ணிக்கை, அவர்கள் ஆண்களாக இருக்க வேண்டுமா பெண்களாக இருக்கவேண் டுமா? வயது எத்தனையாக இருக்க வேண் டும்? எத்தனை மணிவரை வேலை செய்ய வேண்டும் கூலி எவ்வளவு என்ற விபரங் கள் கூறி சத்தமிட்டு அழைக்கிறார்கள் தொழிலாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு நான் முந்தி, நீ முந்தி என ஓடுகி றார்கள் இப்படியானபோட்டியில்ஜெயிப்பு வர்கள் எட்டு மணிக்கு முன்பு எங்காவது வேலைக்குப் போகிறார்கள் எஞ்சியிருப்ப வர்கள் பத்து மணிவரை காத்திருந்து விட்டு வீடு திரும்புகின்றார்கள் இத்தொழிலாளர்கள்தோட்டங்களைச்சார்ந் திருப்பவர்கள் பருவகால தொழிலாளர்கள் தவிர முழுமையாக இக்கூலித் தொழிலை நம்பிவாழும் தொழிலாளர்கள் மிகவும் கொடிய வறுமையில் வாடுவது நெஞ்சை நெகிழவைப்பதாகும். இக் கூலித் தொழிலாளர்களின் வேலைத் தளம் அவர்கள் முன்பின் அறியாத ஒரு மூலையாக இருக்கின்றது. அவர்களது வேலைத்தளம் எஜமான், வேலை நேரம், வேலை, அதற்கான கூலி என்பன நாளும் பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இவை எதுவும் நிரந்தரமானதல்ல. இவர்களது வேலைத்தளத்தில் நிலத்தைப் பண்படுத்த 18 அங்குல முள்ளையும் நிலத் தில் சொருகி 8-10 மணித்தியாலம் கிளர வேண்டியிருக்கிறது. நாற்று மேடைகள்
அமைக்கவும், வடிகால்அமைப்புஏற்படுத்த
வும், பயிர் பராமரிக்கவும், களை பிடுங்க வும், பூச்சி கொல்லிகள், களை கொல்லி களை விசிறவும், பாரம் சுமக்கவும், தண்ணீர் தெளிக்கவும் பசளை போடவும், நாள்முழு வதும் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள் காலை பத்து மணியளவில் தேயிலை சாயத்துடன் பாண் துண்டு வழங்கப்படுகின்றது. பகல்
தொழிலாளர்கள் பாலியல் வல்லுறவுக்குட்ப டுவதுமுண்டு தமது வறுமை காரணமாக முன்பின் அறிமுகம் இல்லாத இடங்களில் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தம்மை பறிகொடுக்கும் பெண்களின் ஒலங் கள் அந்த பனிக்குளிர்மிகு நீண்டு உயர்ந்த மலை முகடுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. தனியாக கூலித்தொழிலுக்குப் போகும் பெண்கள் மட்டுமல்லாமல் கணவன் மற்றும் தாய் சகோதர சகோதரிகள் உடன்செல்லும் பெண்களும் கூட எதுவும் செய்யமுடியாத கையறுநிலையில் தம்விதியை நொந்துமண் டியிட வேண்டிய துர்ப்பாக்கியம் இருக்கி றது. கணவனோ, தாயோ, தந்தையோதன யனோ கூட எதிர்த்துப் பேச முடியாதவாறு அந்தச் சூழல் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தோட்டங் கள் மூடப்பட்டமை, வன்முறைகள், அபிவி ருத்தி திட்டங்களின் பெயரால்வீதிக்குவிரட் டப்பட்டவர்கள் தமதுகுடும்ப உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பவர் கள். இவர்களுக்காதரவாக யாரும் மனிதாபி மான குரல் எழுப்பபுவதில்லை. அவர்க ளால் செய்ய முடிந்ததெல்லாம் பணிந்து போக முடியுமான அளவுக்கு பணிந்து விட் டுக் கொடுக்க கூடிய அனைத்தையும் விட் டுக்கொடுத்து அனுசரித்துப்போவதுதான்.
இவர்கள் தமது ஆடைத்தேவைகளுக்குநுவ ரெலியா நகரச் சந்தையில் மலியும் பழைய துணிகளையும், கோட்டுக்களையும், நம்பி யிருக்கின்றார்கள் சாக்குகளில் உறங்கவும் சாக்குகளையே போர்வைகளாக பயன்படுத் தவும் கற்றுக்கொண்டு விட்டார்கள், பழுது பட்ட வீசிஎறியப்படவேண்டிய கிழங்குக ளையும்,கரட்டையும், கோவாவையும் உண
வாக உட்கொள்கிறார்கள் தடு.
_坠一
பொகவந்தலாவ

Page 15
BIOGMGOTEFILéfl6GMIP (psepy:550NGULIL1266ITIP
சிநகர் 4 வது இதழில் 'நாலுவார்த்தை எழுதவிடு' என்ற பத்தியில் ஒரு அனாமதே பம் (அல்லது சூர்யா அ யேசுராசாவைப் பற்றித் தாக்கி எழுதியிருந்தது சாதி ஒடுக்கு முறை வர்க்கப்போராட்டம் இவை பற்றி மட் டும் படைக்கிற முற்போக்கு இலக்கியவாதி atau Gai Gus Di தட்டினார் என்றும் இவை வெறும் கைலாசபதி, Hago (psons (Naču chlossgäste ளைத் தாக்குவதற்கு வறட்டுவாதம் அழகியல் தெரியாதவர்கள் கோஷமிடுபவர்கள் பட்டி பல் இடத் தெரிந்தவர்கள் போன்ற சொற்றொ டர்களைப் பயன்படுத்தினார் என்றும் குறிப் பிட்டு காலநிர்ப்பந்தத்துக்கியையசாதி ஒடுக் குமுறை வர்க்கப்போராட்டம் முதலானவை பாடுபொருளாக அமைகிற போது அது ஏன் AnyLICO GANGANAULDIring?" Gring யேசுராசாவிடம்கேள்விஎழுப்பப்பட்டுள்ளது. இது எதுவும் புதிசு இல்லை. இந்தக்கேள்விகள் பதினைந்து வருடங்களுக்கு முன்னதாகவே மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்ட கேள்வி se reus) estaufer of Guerrer வின் முற்போக்கு இலக்கியத்துக்கு எதிரான இந்தநிலைப்பாட்டினை மிகக்கடுமையாகவே கிர்த்துப்போரிட்டது கைலாசபதி டானியல் கேடானியல் டொமினிக்வா அ. ாந்தன் பெனடிக்ற்பாலன் ஆகியோரெல்லாம் யேசுராசாவின் இலக்கிய நிலைப்பாட்டை வெளிவெளியாகவே எதிர்த்துவந்தவர்கள
அலை சமர் என்பன இத்தகைய இலக்கிய வாதத்தில் ஈடுபட்டிருந்தபோது புதுசு இதழ் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது
இலக்கியக்காரர்கள் என்ன செய்து கொண்டி cijali?...
அப்போதுநாமெல்லாம் அதற்குமெளனசாட் சிகளாக இருந்தோம் முரண்பாடுகள் சில சம LisaMay GTSTILL Gngyub, Guanyar TG
புதுசு அரவிசேரன் போன்ற புதுசு நடத்திய
மையானவர் என்பதனால் அதனைச் d தோம் இப்போது எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் நேரம் நெருங்கிவிட்டது என்றுபேரு மில்லாமல் பத்தி எழுதுவர் சரிநிகளில் எழுதுகி
இலக்கியப் போலிகளுக்கு இப்படி மொட்டை யாக எழுதிவிட்டுப்போவது பின்னால் நான் அவனில்லை என்று வசதியாகச்சொல்லித்தப் பிக்கொள்ள வசதியாகப்போய்விடுகிறது யா வறியேன் பராபரமே என்று சொல்லிக் Gargart, Guriollarb. ஒரு பாவமுமே அறியாத கேஎஸ் சிவகுமார னின் பத்தி எழுத்துக்களைப் பற்றி புதுசு வில் பக்கம் பக்கமாக விமர்சித்துத்தள்ளி அதற்கு சிவகுமாரன் பதில் எழுதி அனுப்பியபோது அது மிகநீண்டுவிட்டதென்று சுருக்கிஎழுதித்த ருமாறு அவரையேகேட்டு அவரும் இக்கருத் துச் சுதந்திர நாயகர்களை மதித்து அதனைச் சுருக்கி எழுதி அனுப்ப அதற்குப்பிறகும் அத னையும் பிரசுரம் செய்ய இடவசதியில்லை என்று எழுதியதோடமையாது அவரது கலியா எழுத்துக்கு நன்றி என்று புதுசுவில் அவர் திருப்பிச் சுருக்கி எழுதியமைக்கு பதில் வேறு எழுதியபோதே ஒருசிற்றிதழின் அடிப்பு டைப் பண்பாடான மாற்று அபிப்பிராயத்தை மதிப்பது என்பதையெல்லாம் வெகு அலட்சிய மாகத்துக்கியெறிந்த அகம் பாவமும் திமிர்த்த னமுமே அதில் தெரிந்தது சிவத்தம்பியை டொமினிக்ஜீவாவை எவ்வளவுகடுமையாகத் தாக்கி எழுதினீர்கள் டானியல் அன்ரனியை பும் கேடானியலையும் இலக்கியம் எழுதத் தெரியாதவர்கள் என்று எப்படித்துற்றித்திரிந் தீர்கள் இதேநபர்கள்தான் இப்போதுவேறுபத்திரிகை யில் உட்கார்ந்துகொண்டு தங்கள் புனிதர்கள் TGO GNU6|LOšARópriest. "súGung நாமெல்லாம் அதற்கு மௌன சாட்சிகளாக இருந்தோம் என்றும்வாய்க்குள் விரலைவைத் தாலும் குப்பத் தெரியாத பாப்பாக்களாக இருந்
தோம் என்றும் இப்போது செய்கிறார்கள் உண்மைநிலை
இந்த இலக்கிய நோஞ்சான்கள் நிலைப்பாட்டிற்குமெளனகா AINDIGT SÄGAON, GÁLGGOJ STEFAN முகமூடித் தலையாட்டிகளாக எல்லாவற்றையும் கேள்விகே தப்போலிகளுக்கு இப்போது தாம் முற்போக்கு இலக்கிய ாகயேசுராசாவோடு ஒத்தோ
Sa Annals, GIA, NAG வாக வழிபட்டவர்களே புது போன்றோர். இவர்களே தரு தின்படி முரண்பாடுகள்
GóllöCasir, Gargo Carl Guar திருக்கவில்லை சாதி ஒடுக் போராட்டம் சார்ந்த படைப் நிராகரித்ததில் சேரனோ புதுசு சாவுக்கு எந்த விதத்திலும் இல்லை. தமிழில் வாசிக்கத் இல்லை என்று சேரன் குறி இலக்கிய உலகின் மிகப் பெ யாக அப்போதிருந்தது யேசு களுக்குச் சில சமயங்களில் கள் வந்திருக்கின்றன. அவ்வ வர்க்கப்போராட்டம் குறித்து மார்க்ஸியவாதிகள் என்பத Treational autors gras, gan GA, GANGST GUIT நீலிக்கண்ணி வடிக்கிறார்கள் எய அரசியலை ஒரு பே வில்லை போதாததற்குமார்க் ளுடைய வாசிப்பும் அறிவும் SIGN யேசுராசா இளங்கவிஞர்களு தவர்களில் சேரன் ஜெயபா முதலானோரின் கவிதைத்
தவிர்க்கப்பட்டுவிட்டன என்று
மக்களின் பரந்த உணர்வுகளைப் ரதிபலிக்கும் வகையில் ஒரு மாற்றுப்பத்திரிகை யினை உருவாக்கமுனைந்தமோஜ் இன்நோக்கு சரிநிகர் பத்திரிகையின் 90 இதழ்களிலும் சிதறிச் சின்னாபின்னப்பட்டிருக்கும் அவலத்தை அதன் ஆசிரியர் குழுவைத் தவிர்ந்த அனைவரும் அறி
T மாற்றுக்குறையாமாற்றுக்களையும்,மாற்றங்களை யும் ஒரேயொரு மாற்றுப் பத்திரிகையின் செந்நெ நிகளையும் ஆதியந்தங்களையும் நாம் உலகு பரந்து அறிவோம். அப்படியோர் மிதப்பு யாரிடமும் இருக்குமாயின் நாம் எதுவும் சொல்வற்கில்லை பேனைப் பேன் என்று சொல்ல யோசிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம் தோழர்களே இலங்கையில் பல்வேறு தமிழ்தேசியப்போக்குகள் உருப்பெற்றுத் தம்மை ஸ்திரப்படுத்த அவாவும் சூழ்நிலையில் தமிழில் மாற்றுப் பத்திரிகை (?)யாக வெளிவந்த சரிநிகர்தனது முழுஇதழ்களி லும் ஆசிரியர் தலையங்கம் (முதலாவது ஆசிரி யர்தலையங்கத்தைப் பாருங்கள் எவ்வளவுதூரம் யாழ் மேலாதிக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட மொழியை வேண்டுமென்றே பாவிக்கிறார்கள் என்பதை) கட்டுரைத்தலைப்புக்கள் செய்திவிவர ணங்கள் கட்டுரைத்தொடர்கள்,இலக்கியக்குறிப் புகள், சிறுகதைகள், கதைத் தொடர்கள் கவிதை கள் அனைத்தும் (சில அல்ப விலக்குகளுடன்) யாழ் மேலாதிக்க அதிகார மொழிக் கட்டமைப்பி னையே அடித்தளமாகக் கொண்டமைந்ததனை நாம் வருத்தத்தோடு அவதானித்து வந்திருக்கி
றோம். அளவெட்டியான், செம்பாட்டான், மகாஜனன் யாழ்ப்பாணம் இன்று கலைகளில் ஊறிச் சிவந்த யாழ்ப்பாணம், அம்பனைக்கு அப்பால், உய னைப் பனங்கூடலும்பினாக்கைக்குளமும். 'தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி முதல் அள வெட்டி அருணோதயா கல்லூரி வரை மாலை வகுப்புகளை நடாத்தியது. அளவெட்டியும் இரா ணுவ வசம் என்றான பிறகு (அடிக்கோடு எனது) இணுவில் சைவ மகாஜன வித்தியாலயத்தில் இயங்குகிறது. அளவெட்டியில் இருந்த மாணவர் கள் இப்போது உரும்பிராயிலும், வட்டுக்கோட் டையிலும் அகதியாக அலைகிறார்கள். படிப்பு என்பது நித்தியபூசை பரீட்சை என்பது யாகம் வேள்வி.
இது புனைபெயர்களும், கட்டுரைத்தலைப்புகள் பந்தி வரிகள் சிலவும் பத்திரிகையில் ஒரே அள வெட்டி மான்மியம் தான் சிங்கள மொழிப் பரிச்சயமும், மொழி பெயர்ப்பு ஆற்றலும் மிகுந்த யாழ் தீபகற்பம் சாராத இளை ஞர்கள் இப்பத்திரிகைக்கு 'போடு தடியாக" பாவிக்கப்பட்டது மற்று மொரு சுவாரசியமான விஷயம் மலையக மக்கள் பற்றியும், முஸ்லிம் மக்கள் பற்றியும்பத்திரிகைகளில் பிரசுரமாக அனு மதிக்கப்பட்ட கட்டுரைகள் 700 வில் சிம்பன்சி (நுஃமான் அல்ல) காட்டும் வேடிக்கைதான். குறுகிய யாழ்ப்பாண வாதம்புலம்பெயர்இலக் கிய எதிர்ப்பு அகதிகளைப் பரிகசிக்கும் ஆண வம், ஆதாரமற்ற தனிநபர் மீதான தாக்குதல் கள், பத்திரிகைக்கு அனுப்பப்பட்ட விமர்சனக்
இருக்குமோ என்பதனால் அதனையும் பிரசுரிகிறது நிர் இவ்விரு கடிதங்களிலும் தனிநபர்கள் ம்பந்தப்பட்ட சில பகுதிகளை நாம் தவிர்த்திருக்கிறோம் இதையும் இருட்டப் என்பார்களோ என்னவோ?
தேவையானது ஆரோக்கியமானதும் ஆசிரியர்குழுவில் மற்றும் விடுக்கெடுப்பர்" என்பதில் அவர் தெளிவுபடுத்த வேண்டிய ஒன்று குழுவில் உள்ள நபர்களை மற்றுவதா அல்லது சரிநிகள் அரசியல்நிலைப்பாட்டைமாற்றுவதா அவசியம் என்று அெ கருதுகிறார் என்பதாகும்
| Шишј јидиш? biliti.
கட்டுரைகளை பிரசுரம் செய்ய துக்களை அமுக்கி விட முன் காத்தனம் (ஹோலண்ட் இல இது ஆக்ரோஷமாக வெடித் இதழிற்கு இதழ்காணக்கூடிய சங்களாகும். பிரதம ஆசிரியர் என்பதற் அகராதி அர்த்தம் எப்ப போயிற்று என்பதை அறிவே ஐயன்மீர் தீவிர வாசகர்களிடமிருந்து லாக எழுந்த எழுந்துவரும் சன வெளிப்பாடுகளை ஏற் அதற்கு முகம் கொடுக்கும் தமது மெல்லத் தமிழினியி மறுப்புநாடகம் ஆறு காட்சி இதழ் 16ல் கண்டோம். விமர்சனங்கள் மீண்டும் எழு கப்படும் என்பது 'வாசகர் பூச்சுத்தின) ஒரு கடிதம்'தெ பட்ட விதத்தில் தெரிகிறது. சரிநிகர் முதல் வெளியீட்டில் எழுதப்பட்டிருக்கிறது. "உரிமையை எவருக்காகவு கவும் தயாரில்லை' என்று ஆரோக்கியமானதும் ஆசிரி றம் விட்டுக் கொடுப்பார்கள்
பி.கு கனடா தாயகம்பார்த் கும் பிரதி அனுப்பியுள்ளேன்
ாேப்பாவிலிருந்து சரிநிகர் வாக ஒருவர் சரிநிக தெரிந்து மறுத்த கடிதம் என்ற குறிப்புடன் அனுப்பிவைக்கப்பட்ட ந்ேதை சரிநிகருக்கு அனுப்பிவைத்திருக்கிறார் தனக்குக்கிடைத் அக்தி அளவெடி வல்லிபுரம் என்பவரால் எழுதப்பட்டதாக தட்டச்ெ கையொப்பமே முகவரியோ குறிப்பிடப்பதால் பால் அனுப்பிவைக்கப்பட்டது என் தெரியவில்லை என்றும் அல்வாக தெரிவித்திருச் வாககளும் இவ்வாறான அநாமதேயக்கதிம் ஒன்று தங்களுக்கும் கிடைதிருப்பா திருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நிரு அநாமதேயங்கள் இதுவரை ஏனே அனுப்பிவைக் வில்லை
இவ்வாறான அநாமதேயக்கடிதங்களைச் சரிநிகர் பிரிப்பது வழக்கமில்லையாயினும் கன் போன்றோ குறிப்பிடும் சரிநிகர் பிரசுரிக் மறுக்கும்
 
 
 

რქმზ%2%
LDITftë.21-6JTIJoi).03, 1996
பாசாங்குத்தனம் என்னவாயிருந்
I GLA TAGAG
சிகளாக இருந்த No5 uQLongo வே இருந்தனர். ட்கும் நேரம் இந் தான் வந்திருக்கி வாதிகளுக்கெதி
qu - Guara
இலக்கிய குரு
a rel, Gard ம் வாக்கு மூலத் எதுவும் புதுசு ாசாவுடன் இருந்
முறை வர்க்கப் |。山。
Jeffl|{{{{{I. குறைந்தவர்கள்
joisage Go
பிட்டது ஈழத்து
ரிய நகைச்சுவை
Terra GT2) au ான் முரண்பாடு ாவுதான்
எழுதியவர்கள் márcit Gua Borrassfjige Gpri Massa இவர்கள் மார்க் தும் ஏற்றவர்க nu Banglaufa DG),
குசிபாரிசு செய்
ன் சிவசேகரம் தொகுப்புக்கள்
ம் தேசிய விடுத
ாதுமாற்றுக்கருத் னைந்த கையாலா க்கியச் சந்திப்பில் தது வேறுகதை) பொதுவான அம்
கான நடைமுறை
quLUIT 5 QL55 ார் அறிவர்
ஆங்காங்கு பரவ ாத்திரமான விமர் றுக்கொள்ளவோ, க்குவம் அற்றோ ஒரு விமர்சன எளில் எழுதியதை
கிறது. அது மறுக் ளுக்கு (காதிலை குத்துச்சொல்லப்
அது நிரந்தரமாக
விட்டுக்கொடுக் தேவையானதும் பர்குழுவின் மாற்
தீபன் சுவடுகளுக்
றுக் கருத்து இதுவாக
டு அதாவது ஆசிரியர்
ஆ-r.
லைப்போராட்டம் தொடர்பாகநல்ல பல கவி
தைகள் சேரன் ஜெயபாலனின் தொகுப்பில் உள்ளன என்றும் அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யேசுராசா ரேனை நிராகரித்தமைக்கு நாலு வார்த்தை எழுதவிடு கோட்பாட்டின் அடிப் டையில் நியாயமான காரணங்கள் உள்ளன. ஜெயபாலனின் தனிப்பட்ட பலவீனங்கள்தனக் குத் தனிப்பட்ட முறையில் தெரியுமென்பதால் அவரின் கவிதைகளை இன்னொரு பரிமாணத் தில் (பரிமாணம் படும்பாடு) பார்க்கமுடியும் என்று சிலருக்குத் தோன்றுவது போல் ஏன் Guerrarasub Gastdämpää, sing? Gary GANGGunggalauGun GALI Gguulum லனுக்கு நிறைய இலக்கிய நண்பர்கள் உள்ள னர் அவருடைய நூலை வெளியிட ஆர்வம் கொண்டிருந்த இலக்கிய அபிமானிகள் பட்டிய லுக்கு ஜெயபாலனின் குரியனோடு பேசுதல் முன்னுரை நிறைய உதவும் ஜெயபாலனின்
முஸ்லிம்மக்கள் பிரச்சினைகளைப்பற்றிய புத்த கத்தை யேசுராசா வெளியிட்டார். இப்போது அதற்கு என்னவாம் ஏஜே கனகரட்ண Gogeboundtral Stoatlub cutting násobně na Guern Glouchu பார் ஏனையோரைக்கிண்டல் பண்ணும்பண்பு ஜெயபாலனிடம் கிடையாது (இதுபற்றிசூர்யா T(NCSloug)Galer, Gli til Moul Moyd Gyld Håll I 19i குற்றம் தான் முகமூடித் தலைகளாய் இல்லாமல் முக்காட் o epopeagă atâGDI al GT LIGINAGDID), Geograffiguo QGurgu BIRGING UGANGGONAUTOBAGONGITUD GUITOS முகங்களையும் இனங்கண் மற்றவர்களுக்கு உதவியாயிருக்கும் சூர்யாவும் அருணும் Dugalgtb, selbarbari Maggio og களை ஏமாற்றித்திரிய அவ்வளவு உதவாது அளவெட்டிக வல்லிபுரம்
தின் எதிர்காலத்தை நிர்ணயித்தல் சம்பந்த
மாக பின்வரும் நான்கு கோரிக்கைகளை அமைச்சுக்கு அறிவிக்க இருப்பதாக அறி வித்தார். 1. கூத்தினை விபுலாநந்தா இசை நனடக் கல்லூரிமாணவர்களுக்கு ஓர் உப பாடமாக் gå). 2 மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைக ளான பறை, மத்தளம், உடுக்கு கூத்துக்கள் என்பனவற்றை பயிற்றுவிப்பதற்கான பயிற்சி வகுப்புக்களை விபுலாநந்தா இசை நடனக் கல்லூரியில் ஆரம்பித்தல் 3.1996ம் ஆண்டில்கூத்தில் ஆர்வம்கொண் டஓர் சிறுதொகையினருக்கு 3 மாதத்துக்கு ஒரு தடவை கூத்துப்பயிற்சிபட்டறைகளை அவ் ஆண்டு முழுவதும் நடாத்துவதற்கான உதவிகளைச் செய்தல் 4. கூத்துப் போட்டிகள் மாகாண மட்டத்தி லன்றி அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப் பட வேண்டும். இக்கோரிக்கைகள் சரியான முறையில் நிறை வேற்றப்படும் பட்சத்தில் ஈழத்து நாடக வளர்ச்சியின் உயிர்நாடியாக கூத்து செயற்ப டலாம். அப்போது சிலவேளை அரசியல் கடமையை கூத்து தாங்கி நிற்கலாம். அதனை நடைமுறை அரசியல் தீர்மானிக் கும். அடுத்து எமது நவீன அரங்கு எது? என்ற வினா, எமது நவீன அரங்கு மட்டக்களப் பின் சமூக பொருளாதார வளர்ச்சியினை யும் சமூகத் தேவையினையும் கருத்தில் கொண்டு உலக அரங்கியல் வரலாற்று அனு பவத்தை மனங்கொண்டு இங்குள்ள பாரம்ப ரிய அரங்கின் வேர்களில் இருந்துமுகிழ்புப் பெறவேண்டும். இதுநிச்சயம் யதார்த்தவாத அரங்காக இருக்க முடியாது என இயங்கி யல்வாதிகள் கருதுகின்றனர். நவீன அரங்கு பற்றிய பார்வையில் கருத்து தெரிவித்த வெ. தவராசா தயாரிப்பாளர் நெறியாளர் நடிகர், இணைந்து செயலாற்றும் மக்கள் அரங்கு என்ற கருத்தை முன்வைத்தார். பாலசுகு மார் குறியீட்டுப் பண்பு யதார்த்தப் பண்பு என்பனவெல்லாம் இணைந்தே முழுமை யான அரங்கு(TotalTheatre) என்ற கருத்தை முன்வைத்தார். இயக்க மறுப்பில்வாதிகளிடம் நவீன அரங் கில் பாரம்பரிய அரங்குப் பயன்பாடு என்ற சொல்லே வரக்கூடாது. அது எமது கூத்தை (பாரம்பரிய அரங்கு)அழித்து விடும் நாம் கூத்தை மரபு மாற்றமின்றிப் பேணுவதுடன் எமக்குத்தேவையான நவீன அரங்கு மேற் கில் அரங்கு வளர்ந்த முறை போன்று அதா வது மனோரதியம், யதார்த்தம், யதார்த்த விரோதப் பண்பு என்ற பரிணாமமுறையில் வளர வேண்டும். நாம் யதார்த்தவாத அரங்கை முழுமையாக பயன்படுத்தாமலே இருக்கின்றோம். இவ்வாறு இருக்கும்போது யதார்த்தளதிர்ப்பண்புஅரங்கைஎமது சமூத் தில் அறிமுகப்படுத்துவதென்பது ஒரு திணிப்பாக அமைந்து நாள்ோட்டத்தில் நின்று நிலைக்காது மறைந்துவிடும் அத்து டன் எமது பாரம்பரிய அரங்கையும் இது கொச்சைப்படுத்தி சீர்கெடுத்துவிடும் என்று வாதாடுகின்றனர். இந்த நகைப்புக்கிடமான வாதத்துக்கு பதில ளிக்கும் முகமாக கூத்தின் மீள் கண்டுபிடிப் பின் முக்கியமான ஒருவராகவும், கூத்தினை நவீன ரசனைக்கு உயர்த்தியவர்களில் முக்கி
யமானவராகவும், விளங்கும் பேராசிரியர்
LUMTIMIGO) GAULLUTGITT,
கா.சிவத்தம்பி அவர்கள்,கலாநிதி சி. மெள னகுரு அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் சிலபகுதிகளை இங்குகுறிப்பிடுதல்பொருத் தமானதாக இருக்கும் 'மட்டக்களப்புக் கூத்தை ஒரு கூத்து வடிவமாக பார்த்து அந்த வடிவத்தின் அரங்கியற்சாத்தியப்பாடுகளை அதிகரிப்பதாகும். இது ஒரு சுவாரயமான திருப்பமாகும். இது காலவரை நாம் மட்டக்களப்புக் கூத்துக்கள் பல பிரதேச பாரம்பரியக் கூத்துவடிவங் களை மரபுவழிப் பேறாகவே கண்டு வந் துள்ளோம். அதாவது இந்தக் கூத்து வடிவத் தின் பிரதான அழிவும் அதன் பாரம்பரியத் தன்மையாகும். அந்தப் பாரம்பரியத்தை நினைவுகூருவதும்பேணுவதுமே எமது முக் கிய தொழிற்பாடாக இருந்து வந்துள்ளது. இப்பொழுதுதோ அரங்கியற் பரிணாமம் எனும் பொழுது அதனை அரங்கு ஆகவே பார்க்கின்றோம். அதாவது அதன் ஆற்றுகை முறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கின் றோம். அதாவது செய்து காட்டல் முறை காண்பியங்கள் அரங்க அமைப்பு ஆகியன இக்கண்ணோட்டத்தில் முக்கியமாகும்
கூத்தின் பரிணாமங்கள் அகலிக்கப் பட்டு, ஆழப்படுத்தப்படுகின்ற பொழுது கூத்தின் இன்றைய மரபுகள் பல மாறும் இது சுவாரசியமான விவாதங்களுக்குஇடம் கொடுக்கும். பழைமையைப் பேணுவதுதான் பாரம்பரி யமா? பழைமை என இன்று நாம் சொல் வது எந்தக்காலத்துக்குரியது? அது எங்கே யாரால் தொடங்கப் பெற்றது என்ற கேள்வி கள் எழும்.
நாங்கள் ஆட்டத்தை நடிப்பாக்கி னோம். அது இன்று மரபு ஆகிவிட்டது.
மட்டக்களப்புக் கூத்து முறைமையின் அரங்கியற் பரிமாணங்களைப் பற்றி ஆராய வேண்டிய காலம் வந்துவிட்டது. இக்கூத்து முறைமையை ஒரு பாரம்பரியமாக மாத்தி ரம் வைத்திருக்காமல், அதனை எதிர்காலத் துக்குஇட்டுச்செல்லவேண்டும் அதற்குரிய மாற்றங்களுக்குத்தயாராகவேண்டும் உண் மையில் அவற்றை செய்ய முனைய வேண் டும் எனும் கருத்து இப்பொழுது ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இது முக்கியம் 21ம் நூற் றாண்டுக்குச் செல்ல இன்னும் நான்கு வரு டங்களே உள்ள நிலையில் இது ஒருமுக்கிய மான மனோநிலை வளர்ச்சியாகும் தமிழைப் போலவே, கூத்தும் பழைமையா னது. ஆனால் இவற்றின் சிறப்பு பழைமை யில் மாத்திரமல்ல அதற்கு மேலாக இவற் றின் தொடர்ச்சியிலேயே உள்ளது." பாரம்பரியம் பேணல் எனும் கற்பனாவாதத் தில் இயக்கமறுப்பியல்வாதிகளுக்குபேராசி ரியரின் கடிதம் தக்க பதிலாக அமையும் முடிவாக இன்றைவரை ஆராயப்பட்ட விட யங்களை சுருக்கமாகக்கூறுவதானால் கூத்து நிகழ்த்தப்பட்டபழைமைசமூகபொருளாதா ரத் தேவையானது இல்லாத நிலையில் கூத் தினை பாரம்பரிய கலையாக அப்படியே பாதுகாக்கவேண்டும்என இனிமேலும்வன் மையான கருத்துக்கள் மேலோங்குமாயின் நாம் இன்வரும் காலங்களில் கூத்துக்கு நினைவுக் கூட்டங்களை நடாத்தி பேருரை களை நிகழ்த்திவிட்டு கலைந்து செல்ல வேண்டியநிலைதான் வரும் இதைவிடுத்து புதிய சமூக பொருளாதார தேவைக்கேற்ப கூத்தினை மாற்றி புதிய பல பரிமாணங்கள் கொடுக்கின்றபோது கூத்து வாழும்

Page 16
júlij LDš66rfici GlLOGICTupú. அனாதிபதியின் சீற்றமும்
ö மீபத்தில் இந்தியன் பிஸ்னஸ் விக் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி
சந்திரிகா குமாரணதுங்க தமிழ் மக்கள் தங்களது மெளனத்தைக் கலைத்துத் தெளிவான நிலைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் எனவும், கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் தங்களது மெளனத்தின் மூலமாக புலிகளின் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்பேட்டியானது இனவாதப் பிரச்சினைக்கான சமாதானத் தீர்வைப் பிரச்சாரப்படுத்தி பதவிக்கு வந்த ஜனாதிபதியின் நேர்மையான நிலைப்பாடு பற்றிய சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. முதலாவதாக தமிழர்களின் நிலைப்பாடு பற்றியது பல்லினப் பங்கான ஐக்கிய இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படுகின்றதும், இன, மத மொழி, கலாசார சமத்துவத்தை உத்தரவாதப்படுத்தக் கூடியதுமான ஒரு அரசியல் கட்டமைப்பின் கீழ் தமிழ்மக்கள் கூடுதலாக வாழும் வடகிழக்குப்பிரதேசங்களை உள்ளடக்கிய பிரதேசத்தை ஒரு அதிகார அலகாகக் கொண்ட பிராந்திய சுயாட்சி முறையிலான ஒரு சமஷ்டி அமைப்பின் மூலமாக தமிழர்களின் இனத்துவ ரீதியிலான பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழர்கள் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே QalaflasasıYLiqulyar GV MİTAB:Gir. இது தொடர்பாக அவர்கள் நடத்திய ஜனநாயகப் போராட்டங்கள் அரச இராணுவ அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக ஆயுத ரீதியிலான போராட்டத்தின் தேவையை தமிழர்கள் உணர ஆரம்பித்தார்கள் ஐக்கிய இலங்கையின் கீழ் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட மேற்கொண்ட முயற்சிகளின் தோல்வியின் காரணமாக தனித்தமிழ் நாட்டிற்கான கோரிக்கை உருவானது இந்நிலைமையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முன்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த தற்போதைய ஜனாதிபதியின் பெற்றோர்கள் இருவருமாவர் ஜேஆர் ஜெயவர்த்தனா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின் இனவாத முரண்பாடு மிகத் தீவிரமாக இரானுவமயப்படுத்தப்பட்டதோடு தமிழர்கள் மத்தியில் ஜனநாயக அரசியலை இல்லாதொழிப்பதற்கும் வழிவகுக்கப்பட்டது. இதன் மூலம் இனவாத முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட யுத்த களம் உருவாக்கப்பட்டது. இத்தகைய கொடுரமான புத்தத்தின் மத்தியில் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் மூலம் இப்பிரச்சினையை திர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவ்வுடன்படிக்கையின் பங்காளியான அரசின் நேர்மையினம் காரணமாக போராட்டம் மீள ஆரம்பமானது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சமாதானத்துக்கான வாக்குறுதியை ஏற்று வடகிழக்கிலும் தென்னிலங்கையிலும் வாழும் தமிழர்களில் பெரும் பகுதியினர் சந்திரிகாவை ஆதரித்ததன் மூலம் தமது நிலைப்பாட்டை வெளிக்காட்டியுள்ளனர். அதே போல விடுதலைப் புலிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடாத்திய போது அதற்கு ஆதரவாக மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிக்காட்டினர் நிலைமை இப்படியிருக்க தமிழர்கள் தங்களது நிலைப்பாட்டை தெளிவாக வெளிக்காட்ட வேண்டும் என்பது எதைக் குறிக்கின்றது என்பது தான் கேள்வி ஒரு வேளை தமிழ் மக்கள் புலிகளுக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் என்று விரும்புகின்றாரா என்று நினைக்கத் தோன்றுகிறது. புலிகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிக்காட்ட அரசு தமிழ் மக்களுக்கு வழங்குகின்ற உத்தரவாதம் தான் என்ன? தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் கூட முன்வைக்கப்படாத அரசின் தீர்விற்கான பிரேரணைகள் அடங்கிய சில காகிதப் பக்கங்களை நம்பி மக்கள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி எதிர்ப்பார்க்கின்றாரா? தமிழ் மக்கள் அந்நிலையை அடைய வேண்டுமானால் சிங்கள பெளத்தமயப்படுத்தப்பட்ட அரசின் தன்மையை மாற்றி தமிழினத்தையும், தமிழ் மொழியையும் ஏற்றுக்கொள்கின்ற பல்லினப்பாங்கான அரசை உத்தரவாதப்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை பூர்த்தி செய்வதன் மூலமே இயலுமேயொழிய புலிகளைத் தாக்குகின்ற போர்வையில் முழுத்தமிழர்களுக்குமெதிரான கூட்டுப் பழிவாங்கலை (cladieபiment) நோக்கிய இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் அடைய முடியாது என்பதை ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்
இனவாத முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது அவசியமென ஜனாதிபதி கருதினால் அதற்கேதுவான நம்பகமான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அதனை அடைய முயற்சிக்க வேண்டும் ஆனால் இவ்வரசின் நடவடிக்கைகளானது தமிழ் மக்களை நாளுக்கு நாள் நம்பிக்கை இழக்கவே செய்கிறது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும் இரண்டாவதாக கொழும்பிலும் தெற்கிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் தங்களது மெளனத்தின் மூலமாக புலிகளின் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்ற கூற்று எல்லாத் தமிழர்களும் புலிகளே எனச் சந்தேகிக்கும் நிலையை தோற்றுவிக்கக் கூடியதாக அமைகிறது. தென்னிலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் மெளனம் சாதிப்பது இதுவே முதல் தடவையல்ல சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறைகள் அத்தனையையும் அவர்கள் மெளனமாக சகித்துக்கொண்டு தான் வந்திருக்கிறார்கள் அரச பயங்கரவாத கெடுபிடிகளுக்கு உட்பட்டாலும் மெளனமாகவே இருக்கின்றனர். 1977 1981 1983 எனத் தொடர்ந்து வந்த இனக்கலவரங்களினால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட போதும் அவர்கள் மெளனிகளாகவே இருந்து வந்துள்ளனர். ஏனென்றால் மெளனம் ஒன்று தான் அவர்களை பாதுகாக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலைமைகளை உணராமல் இவர்கள் மொனத்தின் மூலம் புலிகளின் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்கள் GIGörg) கூறுவதானது முழுத்தமிழினத்தையும் மற்றவர்கள் சந்தேகிக்க வழிவகுக்கின்றது என்பதை ஜனாதிபதி அவர்கள் உணர்ந்து கொள்வாரா? LLLTTTLLLLLLLLTLLL TTTTTLL TTTTTLT LL TTT TTTTTT TTTLLTLLLLLLL இருந்து QUBSIGIGIGOT. புலிகளை உருவாக்கியதும் அவர்களின் தயவை நாடவேண்டிய நிலைக்கு தமிழர்களை இட்டுச் சென்றதும் இந்நாட்டின் அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த தமிழர் விரோத நடைமுறைகளே என்பதை ஜனாதிபதி மறந்து விட்டார் போலத் தோன்றுகிறது இறுதியாக ஒன்றை மட்டும் கூற வேண்டும் தமிழ் மக்கள் இவ்வரசுக்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் என ஜனாதிபதி விரும்பினால் மேற்குறிப்பிட்டுள்ள தமிழ் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை அங்கீகரிக்கக்கூடிய ஒரு அரசியல் தீர்வை தமிழ் மக்கள் நம்பக்கூடிய வகையில் உத்தரவாதப்படுத்த வேண்டும் தமிழ் மக்களுக்கு அந்த நம்பிக்கை ஏற்படுகின்ற போது நிச்சயமாக அவர்களின் நிலைப்பாடுகளை அவர்கள் தெளிவாக GAGAJGasläheismLIGSA INTEGGI இதை விடுத்து ஒரு கையில் சமாதானத்திவையும் மறுகையில் துப்பாக்கியையும் ஏந்திக் கொண்டு செயற்படுவதன் விளைவாக பெறக்கூடியது தமிழர்களின் ஆதரவை அல்ல மாறாக பேரழிவை மட்டுமே
அ GROOT GOLD, SITQ)LDIT
இடங்களில் எல்லைமீ சாரினதும் இராணுவத் GOTLDTGØT GOEITGANGANGGA களை கொள்ளையடித் GNIJIĠIJI, GTL, GL JGATS, GT LI டித்தனமான பாலியல் தைகள் சிறுவர்கள் மீத தல்கள் என்பன கிழச் முகாமிட்டிருக்கும் ஏ, தினமும் நிகழ்ந்தவண் வாழைச்சேனைக்கு மேற்பட்ட குடும்பங்க யடி கிராமம் முற்றாக நிலையிலுள்ளது. இர் காம்புலிகளால் இரண் டது. அதற்கு பழிவாங் குள்ள 150க்கு மேற்ப வத்தினரால் தீயிட்டு ெ ஏனைய வீடுகள் அ டுள்ளன. இங்குள்ள ப என்பனவும் இராணுவ கப்பட்டுள்ளன. வீடு களை பொதுமக்கள் எ வீடுகளை நோக்கி வுெ விட்டே இராணுவத்தி
இத்தாக்குதல்களில் ஒ ஷெல் வீச்சால்காயமுற் இராணுவத்தினரால் கடு டனர் உடைமைகளை வாழைச்சேனை பொ சென்ற போதும் அங்கு விரட்டியடிக்கப்பட்டுள் மார்ச் 4ம் திகதி மாலை லானந்தா வீதியில் ஒரு
டுக்கொல்லப்பட்டதை
இது த
னநாயகத்தையும் திெயும் பலி கொடுத்து யில் ஐயோ ஜனநா கருத்துச் சுதந்திரத்தின் நெரித்துவிட்டது. இை தற்காக எமக்கு வாக்க விக்கு வந்த சந்திரிகா இவைகளை மறந்து அ Juscoord-Gestoor G நசுக்கி வருகிறது ஏலவே அனைத்து kogub, peab அரசு அதனுடைய இ கள மக்கள் மத்தியிலு கிக்கத் தொடங்கிவிட்ட கவைத்துக்கொள்வதற் கும் சக்திகளை அழிப் அரச இயந்திரத்திற்கு அப்பாற்பட்டதொன்று சமாதானத்தைக் கொன் யில் உழைப்பதற்கெ வெண்தாமரை இயக்க GLI ATGAS DIT GOLLU, UITGAN GLIT5 916u Qué, où கட்டவிழ்த்து விடும் விட்டது என்பது இர லுள்ள பனாப்பொல வித்தியாலய சம்பவத் poor colour of L கலவான தொகுதியிலு சிங்கள வித்தியால போட்டி நடந்துகொண் உடைப்போட்டி நிகழ் GAIL GIT DI LI LI ITL BIT GUDG பிரதியமைச்சர் போ கையில் ஒரு வெண் னத்தினுள் வலம்வரும் களின் பலத்தகரகோவு Tana) LDIIT NOTGANGNDALI Temport அறிவிப்பாளர் முத கப்படுத்துங்கள் மாணவி நான் பொ பிரதி அமைச்சர் அறிவிப்பாளர் தாங் குறுதிகளை அளித்தல் „უკვე ე.
о его
S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 

REGISTERED AS A NEUIUSPAPER IN SARI U ANKA.
கிழக்கின் பல த் தொடரும்பொலி தினரினதும் கோரத்த IIILLb, p_GOLLD சூறையாடும் சம்ப தான காட்டுமிராண் வெறியாட்டம் குழந் ன இரக்கமற்றதாக்கு கின் அரச படைகள் ாவதொரு இடத்தில் ணமேயுள்ளது.
ருகேயுள்ள 600க்கு
வாழும் கிண்ணை
அழிக்கப்பட்டுள்ள குள்ள இராணுவமு தடவைதாக்கப்பட் கும் நோக்குடன் இங் ட வீடுகள் இராணு காளுத்தப்பட்டன. பத்து நொருக்கப்பட் NTGrfildi; ga,LLib (39,ITL19ldi) த்தினரால் சேதமாக் ளிலுள்ள பொருட் க்கமுடியாதபடிக்கு ல் தாக்குதல் நடத்தி ார் வீடுகளை எரித்த
ன்பது பொதுமக்கள் றனர். இன்னும் பலர் மையாகதாக்கப்பட் இழந்த பொதுமக்கள் லிஸில் முறையிடச் நள்ள பொலிசாரால் GINTITAS, GIT.
வாழைச்சேனை விபு பொலிஸ்காரர் சுட்
பொலிசாரும்
GÖTTITUTUSIÓ: EGLL655 ESTIGDIGIT 656m
வந்த பொலிசாரால் விபுலானந்த வீதியி லுள்ள பல வீடுகள் சூறையாடப்பட்டு அவ் வீதியால் சென்ற பொதுமக்கள் பலரும் தாக் கப்பட்டார்கள் வீடுகளிலுள்ள பல பொருட் கள் அடித்து நொருக்கப்பட்டன. சில பொருட்கள் காணாமல்போயுள்ளது. அன்று இரவும் அவ்விடத்திற்கு வந்த பொலிசார் வீதியில் சென்ற பலரை தாக்கியுள்ளார்கள் மார்ச் 7ம்திகதி வியாழன் மைலங்கரைச்சி கிராமம் பொலிசாராலும் இராணுவத்தினரா லும் கடும் தாக்குதலுக்குள்ளானது ஓட்டமா வடியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான டிரக்டர் ஒன்று இங்கு வைத்து கடத்தப்பட்ட தன் எதிரொலியாக குடிபோதையில் சென்ற இராணுவத்தினருமாக இணைந்தே அப்பாவிகளான இக்கிராமவா சிகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவருகிறது. ஓட்டமாவடி நாவலடிச் சந்தி செக் பொயின் றில் கடமையாற்றும்பொலிசாரே இதில் கூடு தலாக ஈடுபட்டதாக தெரியவருகிறது. பொல்லுகளுடன் சென்ற இவர்கள் வீடுக ளுக்குள் இருந்த பொதுமக்களை வெளியே இழுத்து குழந்தைகளை சிறுவர் வயோதிபர் ஆண் பெண் என்ற பேதமின்றி எல்லோர் மீதும் பொல்லுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்கியதாகவும் சில பெண்கள் இவர்களின் பாலியல் வெறியாட்டத்திற்கு ஆளானதாக வும் தெரியவருகிறது. இத்தாக்குதலால் காயமடைந்த இருபது பேர ளவில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்கள் இரண்டு பெண் கள் கடும் காயங்களுக்குள்ளாகி இவ் வைத் தியசாலையில் சிகிச்சைப் பெறுகிறார்கள். வாழைச்சேனை இராணுவமுகாமைச் சுற்றி யுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மாலை ஐந்து மணியுடன் வீட்டைவிட்டு
வெளியேறிகாலை ஏழுமணிக்குதான்திரும் புமாறு இராணுவத்தால் பணிக்கப்பட்டுள் ளார்கள் காலையில் வீட்டுக்கு சென்று பார்த் தால் வீடுகள் உடைப்பட்டு சில பொருட்கள் காணாமல் போய்விடுவதாக இங்குள்ளோர் கவலையுடன் கூறிக்கொள்கிறார்கள் வாழைச்சேனை நாசிவன் தீவு படகுச் சேவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள் ளது. இதனால் நாசிவன் தீவிலுள்ள மக்கள் வாழைச்சேனைக்கு பொருட்களை வாங்க வரமுடியாமல் மிகவும் திண்டாடவேண்டிய நிலையிலுள்ளனர். இதைவிட நாசிவன் தீவு பகுதிநோக்கி அடிக்கடி ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தாக்குதல்க ளால் அங்குள்ளோர் என்ன ஆனார்கள் என் பதைக்கூட அறியமுடியாத நிலை ஏற்பட் டுள்ளது. சித்தாண்டி கிராண், செங்கலடி களுவன் கேணி, வாழைச்சேனை ஏறாவூர் பகுதிகள் அடிக்கடி இராணுவத்தினரால் சுற்றிவளைக் கப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோர் எந்த முகாமில் வைத்தி ருக்கப்படுகிறார்கள் என்பதைக்கூட எல்லா முகாம்களுக்கும் ஒடித்திரிந்து நாலைந்து நாட்களுக்கு பின்னரே அறியக் கூடியதாக வுள்ளது. மட்டக்களப்பு பொதுவைத்தியசாலையில் சாதாரண மருந்துப் பொருட்கள் தொடக்கம் சத்திரசிகிச்சைக்கு தேவையான உபகரணங் கள் மருந்துகள் வரை கடும் தட்டுப்பாடு நில வுவதாக தெரியவருகிறது. இதைவிட மட்டக்களப்பு வைத்தியசாலையி லிருந்து ஆபத்தான நிலையிலுள்ள ஒரு நோயாளியை அம்புலன்ஸ் வண்டியில் கொழும்பு கொண்டுசெல்வதெனில் மட்டக் களப்பு மாவட்ட பிரிகேடியரிடம் அனுமதி பெறவேண்டியுள்ளது. அருவினுற்றிரன்
தொடர்ந்து அங்கு
கருத்துச் சுதந்திரத் நின்ற மக்கள் மத்தி பகம் செத்துவிட்டது. கழுத்தை யு.என்.பி. GT) Sir GCL ளியுங்கள்' என பத பின் அரசு இப்போது திகாரத்தின் இரும்புக் அனைத்தையும்
பழிகளிலும் தமிழர்க ளயும் அடக்கிவரும் நம்புக்கரங்களை சிங் இப்போது பிரயோ து அதிகாரத்தைதக் காக அதனை எதிர்க் பதற்கு வெறிபிடித்த இனம் மதம் மொழி
ாடு வர அதன் வழி
உருவாக்கப்பட்ட
ம் சமாதானம் என்ற ல் நீரானவுடன் இப் அடக்கு முறையை ஒரு கும்பலாக மாறி தினபுரி மாவட்டத்தி கிராமத்தின் சிங்கள தில் நிரூபிக்கப்பட்ட
ia lain GUIa
I Galapartur GC டிருக்கிறது. விநோத சி அறிவிக்கப்பட்ட tonarch G, Quco ன்று உடையணிந்து ாமரையுடன் மைதா DIT GTUTTGANGULUTGITT த்தின் மத்தியில் பாட றிவிப்பாளர் பேட்டி
sa lala அறிமு
து முன்னணி அரசின்
கள் பல தேர்தல் வாக் வாபதவிக்குவந்தீர்
slaluirani sudu ფე ეფე ე.
வாக்குறுதிகள்
மாணவி மின்சாரம் தருவேன் தொழில் வாய்ப்புத் தருவேன் பனாப்பொலைக்கு ரயில் சேவையை தருவேன் இரட்டைத் தட்டு பஸ் தருவேன் அறிவிப்பாளர் நீங்கள் ஆட்சிக்கு வந்து குறிப்பிட்ட காலம் சென்று விட்டது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறீர்களா? மாணவி (பாவத்துடனும் நடுக்கத்துட ணும்) நான் அவ்வாக்குறுதிகளை மறந்து el I (; c. GAC Brg, 2 GOLLIGLITLiqu966 (Drogreslag முதல் பரிசு கிடைத்தது. விளையாட்டுப் போட்டி முடிந்து பனாப் பொலகிராமம் அன்றிரவுஉறங்கிக்கொண்டி ருந்தது வானில் அக்கிராமத்திற்குள் வந்த ஆயுதம்தரித்த குழுவொன்று அதிபரின் வீட் டுக் கதவைத் தட்டியது அதிபரின் மனைவி வந்தவர்களை யாரென விசாரித்தார். "நாங் கள் இரகசியப் பொலிசார் உங்கள் வீட்டை சோதனையிட வந்திருக்கிறோம் கதவைத் திற' என்றன்ர் மனைவி கதவைத்திறந்தார் அதிபரும் அதிபரின் மகனும் கண்மூடித்தன மாகத் தாக்கப்பட்டார்கள் இருவரையும் கொல்லப்போவதாக மிரட்டினர் வந்தவர்க and signal Sigg Dancial Gaylor மனைவிக்கும்பலத்த அடி விழுந்தது வீட்டி லுள்ள அனைத்துப் பொருட்களும் தீயிட்டு எரிக்கப்பட்டது. அதிபர் ஆபத்தான நிலை யில் இப்போது கொழும்பு ஆஸ்பத்திரியில் sous lados UGlieldo Goiás. LLOG
"Løn (Ausra" styTD D56 Ljög காலத்தில் நிலவிய பீதிநிறைந்த இரவுகள் வந்து விட்டதாக நினைக்கின்றனர் கடந்த காலத்தில் அரச பயங்கரவாதத்தால் தங்கள் சொந்தங்களை இழந்த இக் கிராம மக்கள் அதிபருக்கு நடந்த நிகழ்ச்சியின் பின் மர ணம் வரும் இரவுகள் இனி வந்துவிட்டதாக திேக்குள்ளாகி இருக்கின்றனர். இச்சம்பவம் "பனாப்பொல கிராமத்தையே உறைய வைத்துவிட்டது.
ஊருக்குத்தான் Csb உனக்கில்லடி
GoGoGMT" GTIGT GGGGTTGA GÓTICOLOU IN கிவிட்டது பாடியவனின் வாயில் போடுங்
கள் ஒரு துண்டு இனிப்பை அம்ரிதா
பாதாளம் தாண்டியும்
பாயும் பணம்
அம்பாறை மாவட்டத்தில் நெல் அறு
வடை முடிந்த கையோடு, சகுனம் பார்த்து இன்னுமொரு அறுவடையும் தொடங்கியுள் olg LIGO 996.60L இதில் அரசியல்வாதிகளும் இடைத்தரகர்க ளும் கோதாவில் குதித்துள்ளனர் கையில் காசோடு தனக்கென்று ஒரு உத்தி யோகத்தை வாங்கிக் கொள்ளவென்று அடி பிடிபடும் இளைஞர் யுவதிகளிடையே வங் கியில் கிளார்க் உத்தியோகத்திற்கு 75 ஆயி ரம் ஆசிரியர் வேலைக்கு 50ஆயிரம் சமுர்த்தி நியமனத்திற்கு (கட்சியின் இராப்ப கல் தொண்டன் அல்லாதவிடத்து) 20 ஆயி ரம் என ஒவ்வொரு உத்தியோகத்திற்கும் அதற்கேற்ற ரேட் என அரசாங்க உத்தியோ கங்களுக்குநல்ல விலை கிடைக்கிறது (இந் நியமனங்களின் போது தகுதி தகுதி அது கிடக்கிறது கழுதை) கடந்த பெப். 24ம்திகதி நடந்தேறிய தமிழ் மொழி ஆசிரியர்போட்டிப்பரீட்சைவிடயத் திலும் பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்து வேலை செய்திருப்பதாகவும் பரவலான Ꭿ5605 . தொண்டர் ஆசிரியர் என்ற பெயரில் நாலைந்து வருடங்களாக பள்ளிக்கூடங்க ளுக்கு அலைந்தவர்களுக்கும் (ஏற்கெ னவே, காசுகொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்து நியமனம் வாங்கிக் கொண்டவர் கள் நீங்கலாக) போட்டிப் பரீட்சை அது இதுவென்று திறமையை நம்பி காலத்தை வீணாக்கியவர்களுக்கும் ஒரு யோசனை (BLUAJ ITILDáb p. 66Tauá) GUITIL AJLb Gluurĝi
GT சமுதாயத்தின் விடிவிற்காய் உழைக்கப் போவதாய்ச் சொல்லி வாக்குக் கேட்டுப் பெற்று பதவிக்கு வந்தவர்கள் இப்படியாய் உழைக்கிறார்கள் சமுதாயத்திற்காக இதையாவது செய்கிறார் களே என்று திருப்த்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் தலைவிதியோ?
ரசாத்தி
--—