கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.04.04

Page 1
UN 94 GAJICI. 04-17, 1996 Gama 1.00
կի
կի կի
KITAկի
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தென் இலங்கை என் மன அரங்கில் போர் தொடுத்த ஓர் அந்நிய நாடாய் ஒரு கணப் பொழுதில் சிதைந்து போனது ஒருமைப்பாடு என்பது என்ன, அடிமைப்படுதலா? இந்த நாடு எங்கள் சார்பாய் இரண்டுபட்டது என்பதை உணர்ந்தேன். நாம் வாழவே பிறந்தோம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
எமது இருப்பை உயர்ந்தபட்சம் உறுதி செய்யும் சமூக புவியியல் தொகுதியே தேசம்: எங்கள் இருப்பை உறுதி செய்திடும் அடிப்படை அவாவே தேசப்பற்று: நாடுகள் என்று இணைதலும் பிரிதலும் சுதந்திரமாக மானிட இருப்பை உறுதி செய் திடவே இதோ எம் இருப்பு வழமை போலவே இன அடிப்படையில் இந்த வருடமும் நிச்சயமிழந்தது.
S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வ.ஐ.ச.ஜெயபாலன் (மரணத்துள் வாழ்வோம்)

Page 2
qII.04-qa. 17, 1996
Llu je sudů: alalij blatna launcil ца) adja)
6) 61; அத்துலத் முதலி அவர்கள் படுகொலை செய்யப்பட்டது புலிகள் இயக் கத்தினரால் என்றும் அதற்காக பயன்படுத் தப்பட்ட நபர் முகலன் வீதியில் கண்டுபிடிக் கப்பட்ட ரகுநாதன் என்றும் உத்தியோகபூர் NLDT (DDGETTOTIULL. QuTuGOL பொய்யாக்கிவிட்டு லலித்தை கொலை செய்த உண்மையான கொலைஞன் விசார ணைக் குழு மூலம் கொலன்னாவயில் வைத்து கைது செய்யப்பட்டார் வெல்லம்பிட்டியவில் சது மஹத்தயா என்ற பெயர்கொண்டவன் பணத்துக்காககொலை புரிபவன் முகலன் வீதியில் கண்டெடுக்கப் பட்ட ரகுநாதனைப்போன்றமுக அமைப்புக் கொண்டவன் லலித்தை சட்ட கொலைஞ னின் உடம்பில் லலித்தின் பாதுகாப்பு அதி காரி சட்ட அடையாளம் இருக்கவேண்டும் இந்நபரின்உடலில் இவ் அடையாளம் இருப் பதாக அறியக் கிடைக்கின்றது. லலித்தை கொன்ற நபரை சமீபமாக பார்த்த நபர்கள் galip GTOTOTİ 956) epauf (5 ADIGÜV60 துங்க பிமல் கவிந்திர அஜித் சில்வா) மேடைக்கு தேவையான ஒலிப்பெருக்கிக ளையும் ஜெனரேட்டர்களையும் வழங்கும் நிறுவனத்தின் சேவையாளர்கள் அத்துடன் கட்ட நபர் இம்மூவருடன் மேடைக்கு கீழ் இருந்தவர் எனவும் கூறப்பட்டது லலித்தின் பாதுகாப்பு அதிகாரி திலக்சாந்த அந்நபரை கண்ட நான்காவது நபராகும் அத்துடன் லலித்தின் உதவியாளர் சலில முனசிங்க ஐந் தாவது நபராகும் இவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டநபரை 58)LLIGISIALISTGTEI 6055 Qā
மே நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பி னரும் அவ்வமைப்பின் தேசிய கமிட்டி உறுப்பினருமான கந்தசாமி அவர்கள் மார்ச் மாதம் 30ம் திகதி கோட்டை பொலிசாரால் காலிமுகத்திடலில் வைத்து கைது செய்யப் பட்டார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கள் மனித உரிமைகள் செயலணிக் குழு வழக்கறிஞர்கள் மற்றும் இன்னும் சில மனித
உரிமைகள் அமைப்புகள் தலையிட்டதன்
பட்ட பிணையின் மீது இவர் விடுதலைசெய்
LuLuLuLG GT GITITIT
கொண்டிருந்தபோதே புலிச்சந்தேகநபர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார் இவரை பொலிஸ் நிலையம் சென்ற சட்டத்தரணி விநாயக மூர்த்தியையும் புலிக்கு வக்கா லத்து வாங்க வந்த இன்னொரு புலி என பொலிசார் திட்டி விரட்டினர் மனித உரிமை செயலணிக்குழு IIRTF Human Rights Task Force) ellers Bouet st துக்கு விஜயம்செய்திருந்தபோதுகூட அவர் களையும் அக்கைது செய்த அதிகாரி திட்டித் தீர்க்கவே HRTF இன் பொறுப்பதிகாரி இது பற்றி ஜனாதிபதியிடம்தாம்முறையிடப்போ வதாக எச்சரிக்கை செய்தார். இதன் பின் னரே அவர்களுடன் முகம் கொடுத்துப்பேசி யுள்ளார் அப்பொலிஸ் அதிகாரி கந்தசாமி அவர்கள் மேர்ஜ் அமைப்பின் கீழ் இயங்கி வரும் சரிநிகளின் சகோதர நிறுவன Droot Loang, 2 NaOLD66, 19 festaat (HRDHuman Rights Desk) (c. 9600TLIGTTC) மாவார் கொழும்பிலும் ஏனைய இடங்களி லும் கைது செய்யப்படும் பல இளைஞர்க ளின் விடுதலைக்காக செயற்பட்டு வந்த மனித உரிமையாளர் கந்தசாமிக்கே இந்த நிலையென்றால் ஏனையோர் கதிதான் GTGGTGOT?
1990 ஓகஸ்டிலும் மேர்ஜ் நிறுவனத்தின் தேசிய கமிட்டி உறுப்பினரும் ரூபவாஹினி யில் கடமையாற்றி வந்தவருமான குக மூர்த்தி அவர்களும் கல்கிஸ்ஸையில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் சில
யப்பட்டுள்ள சது மஹத்தயா மற்றும் ரகுநா தன் ஆகிய இருவருக்குமிடையில் முக ஒற் றுமை அதிகளவில் இருப்பதாக கூறப்படு கின்றது. சுது மஹத்தயா சிறை வைத்தியசாலையில் சிந்தக என்பவரை சந்தித்துள்ளார் வாழ் நாளில்தான்செய்தமிகப்பெரிய தவறுலலித் அத்துலத்முதலி அவர்களை கொலைசெய்த துதான் என சிந்தகவிடம் அவர் கூறியுள் ளார். சிந்தக மரணமடைவதற்கு சில நாட்க ளின் முன் விசாரணை அதிகாரிகள் இதைப் பற்றி விசாரித்தபோது சிந்தகசுதுமஹத்தயா இவ்வாறு கூறியதை ஒத்துக்கொண்டுள்ளார் என அறியக் கிடைக்கின்றது. சூழ்ச்சியின் பங்குதாரர்களாக தற்போது பல நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்து டன் சொத்தி உபாலி அவரின் நெருங்கிய உறவினரும் ஐதேக மாகாண சபை அமைச்சருமான யூஎல்செனவிரத்னவும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் சூழ்ச்சியின் பிரதான நபர் இன்னும் கண்டுபி டிக்கப்படவில்லை. இப்படுகொலை ஜனாதிபதி பிரேமதாசவின் மூலமாகவோ அல்லது ஜனாதிபதிக்கு நெருக்கமான சக்திகள் மூலமாகவோ மேற் கொள்ளப்பட்டது என்பது தற்போது வெளி படையாகத் தெரியவந்துள்ளது. துப்பாக்கிநபரை முன்னரே தெரிவுசெய்துள் ளமையும் குற்றத்தை புலிகளின் மேல் சுமத் திவிடவும் இதற்கு உதவியாக துப்பாக்கிநப ரைப் போன்ற தோற்றமுடைய தமிழ் இளை ஞன் ஒருவனை சில காலமாக தடுப்புக்காவ லில் வைத்திருந்தமையும் தெரியவருகின்
கந்தசாமியும் ஒரு புலி
GI I J () 1050
பின் இறுதியாக மட்டக்களப்புபாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பராஜசிங்கத்தின் தனிப்
அன்றையதினம் இவர் வெளிநாட்டவர் ஒரு வருடன் முச்சக்கரவண்டியொன்றில் சென்று
விடுவிக்க
அமைப்புகளின் தலையீட்டின் பின் விடு தலை செய்யப்பட்ட போதும் ஓரிரு வாரங் கள்ளின் பின் செப்டம்பர் 06ம் திகதி ஜாவத்தை விதியில் வைத்து கடத்தப்பட்டி
ருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் கறு வாக்காட்டு பொலிஸ் நிலையத்தில் இருப் பது தெரிந்து அது பற்றி விசாரித்தபோது அவ்விடத்தில் அவரது மோட்டார் சைக் கிளை தாம் அநாதரவானநிலையில்கண்டெ டுத்ததாக குறிப்பிட்டார்கள் கறுவாக்காட்டு பொலிசார் இவரைத்தேடி பல மனித உரி மைகள் குழுக்கள் முயற்சி செய்த போதும் நாட்டில் எந்தவொரு பகிரங்க அல்லது இரக சியதடுப்புமுகாம்களிலேயோசிறைக்கூடங் களிலேயே இவர் இல்லை எனத் தெரிய வந்தது. இவரது கடத்தல் பற்றி பாராளுமன் றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தும் இது வரை இவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
ஐதேக ஆட்சியில் மட்டுமல்ல இந்த அர சாங்கத்திலும் இத்தகைய கடத்தல்கள் நடந்து வரும் ஒரு சூழலில் இச்சம்பவம் மீள நினைவுகூரத்தக்கதாகும் பிணையில் விடு விக்கப்பட்டு வந்த கந்தசாமி அவர்களிடம் நடந்தது என்ன என்று சரிநிகர் விசாரித்த போது அவர் சொன்னார் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது வெள்ளைக்காரனுடன்
முழு சூழ்ச்சியை GSIL (UTC)last LD
அதிகாரிகள் உதவி யக் கிடைக்கின்றது லலித் படுகொலை பிரதான சந்தேகங் FITTÄIGU UNGGIT லலித்தின் p Llb() னின் துப்பாக்கியி நாதனின் உடலில் பாதுகாப்பு அதி இருந்தது என்றும்
பரிசோதகர் ஆகும் பட்ட சந்தேகங்கள் யையும் மறைக்க 68); GOLLEG@JIGyfun'. தனின் துப்பாக்கி வில்லை என்பது ெ லலித் படுகொலை GATULULL 5 GTIGT பொலிஸ் அதிகாரி வியை வகித்துக்ெ வாறான நபர்களை வைத்துக் கொள்வ ளுக்கு குந்தகம் ஏர்
ஜனாதிபதி பிரேம மேற்கொண்டவர்க யப்பட்டிருக்கலாம் கின்றது. இக்கருத்தின் உண் வில் தெரிய வரும் (51051996 UITGAULLI)
இரணு
டுதலைப் பு
லின் கீழ் 400க்கும் இருப்பதாக சில இர விக்கின்றன. விடு வேறு சமர்களின்டே டினன்ட் கோப்ரல் வகித்த இராணுவத் D L LIL LUQA) P LIJU, பேரில் அடங்குவர்
இந்தப் படையினன யில் தற்போது அர கவும் இது தொடர் வைச் சங்கத்தின் ஜோன் கிளோட் எ6 துறையினர் பேச்சு தாகவும் தகவல்கள் புலிகள் ஒரு போது வெளிக்காட்டாத எ யும் பின்பற்றாத ச கூட கருத்திற்கொள் இவ்வதிகாரிகள் கு வைச் சங்கத்துக்கு இதேவேளை ஆயி தமிழ் இளைஞர்கள் தேக நபர்களாகவே ரீலங்காசிறைகளி கின்றார்கள் இவர் ணைகள் நடாத்தப் siana) GlüLILLG அரசு ஒரு போது
தில்லை.
ன்னாள் ஜன ஆட்சியின் போது இரகசியமாக நட கலந்துரையாடல் செய்யப்பட்ட நா தகவல் தொடர்பு ஏஜேரணசிங்க ஒருவங்கியில் பாது சில தகவல்கள் ெ காலத்தில் இவை ெ அவசியம் ஏற்ப காரணத்தால் இ6 பாதுகாக்கப் போ
கதைப்பதும் இந்த நாட்டில் குற்றம் என்று' கருத்து வெளியிட்
 
 
 
 

புலிகள் மேல் சுமத்தி றும் இரகசிய பொலிஸ் புரிந்துள்ளமையும் அறி
தொடர்பாக தோன்றிய ளை தவிர்த்தவராக அர ர் காணப்படுகின்றார். இருந்த குண்டு ரகுநாத இருந்தது என்றும் ரகு ருந்த குண்டு லலித்தின் ரியின் துப்பாக்கியில் றியது அரசாங்கத்தின் இவரின் அறிக்கை ஏற் T LD5100 p.org)LD உதவியது. இவ்வறிக் இவர் குறைந்ததுரகுநா பக் கூடப் பரிசோதிக்க நரியவந்துள்ளது. புலிகளால் மேற்கொள் தை உறுதிப்படுத்திய ள் இன்னும் உயர் பத ாண்டிருக்கின்றனர்.இவ் இவ்விடங்களில் தக்க GÖT QUpa)lb GÁFTIT GOOGOOTA, படும் நிலை தோன்றும்
ாச லலித் கொலையை
FTIT Ġa) (BALJI QU, ITGIOGAN QUILLI என்ற கருத்தும் நிலவு
)LD QLIITulu, 9a.lqLLI 69laN)J என நம்புகின்றோம்
60265256
விகளின் தடுப்புக்காவ மேற்பட்ட படையினர் ணுவத்தகவல்கள் தெரி லைப் புலிகளின் பல் ாது பிடிக்கப்பட்ட லெப் போன்ற பதவிகள் னர் மற்றும் பொலிசார் கொரிகளும் இந்த 400 எனத் தெரியவருகிறது.
விடுவிக்கும் முயற்சி ாங்கம் ஈடுபட்டுள்ளதா ாக சர்வதேச செஞ்சிலு ரேஷ்ட அதிகாரியான பவருடன் பாதுகாப்புத் ார்த்தை நடத்தி வருவ தெரிவிக்கின்றன. மே சிறைக்கைதிகளை தஒழுங்குமுறைகளை வதேச சட்டங்களைக் ாத அமைப்பு என்று சர்வதேச செஞ்சிலு கார் செய்துள்ளது.
GT3, Taoist LTGS பலர் வெறும் புலிச் சந் LIGA) GÖTGI) 95 TGAULDITU, தடுப்பில் இருந்து வரு தொடர்பான விசார டவோ அன்றி விடு ா இல்லை என்பதை
கவனத்தில் எடுத்த
திபதி பிரேமதாசவின் பல சந்தர்ப்பங்களில் ப்பட்ட சந்திப்புகள் ள் பற்றிய பதிவு ாக்களை முன்னாள் VIII memiči s; 360 Digit போதே சிங்கப்பூரில் ாத்து வைத்துள்ளதாக ரியாகியுள்ளன. எதிர் |ளிப்படுத்த வேண்டிய கூடும் என்கின்ற
றைத் தொடர்ந்தும்
நாக ஏ.ஜேரணசிங்க க்கிறார் se
னங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்து வத்திற்குமான இயக்கத்தின் (MIRE தலை மையகம் இல4 ஜயரத்ன மாவத்தை கொழும்பு-5 என்ற முகவரியில் செயற்பட்டு வருகின்றது. இநீச இயக்கம் இதுவரை இலங்கையின் எப்பகுதியிலாவது காரியாலயம் அமைப்பு தற்கோ அல்லது வேறு ஏதாவது நிறுவனம் இதன் முகவரியையோ அல்லது இதன் தொலைபேசி இலக்கத்தையோ ஏனைய நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு உபயோ கிப்பதற்கு அனுமதித்ததில்லை. குறிப்பாக இன்டர்நஷனல் இளைஞர் நற்ப
பெயரில் இயங்கி வரும் நிறுவனத்திற்கும் மேர்ஜ் இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென மேர்ஜ் நிறுவனத் தின் தலைவர் சார்ள்ஸ் அபேசேகர தெரிவித் 5|GTGTITÍ.
ஆகையால் ஏதாவது நிறுவனமோ அல்லது தனிநபர்களோ இநீச இயக்கத்தின் விலா சம் தொலைபேசி இலக்கத்தைப் பாவித்து எவருடனும் நிதிக் கொடுக்கல் வாங்கல்க ளில் ஈடுபட்டால் அத்தகைய நிதி நடவடிக் கைகளுக்கு இநீச இயக்கம் பொறுப்புக் கூறவேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்துக்கொள்கிறது.
ணிச்சங்கம் (IYWS நோர்வே) என்ற
I III III III قزم (ل
த என அழைக்கப்பட்ட மு. தளையசிங்கம் 1935 ஒக்ரோபர் 20ல் நிந்தார் முத வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே எம் மத்தியில் வாழ்ந்து தமக்கேயுரிய கூரிய சிந்தனையாற்றலுடன் ஆளுமையுடன் தனது பதிவுகளை பல தளங்களிலும் விட் டுச்சென்றுள்ளார். இதனை நாம் மறுக்கமுடியாது எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் சுபாவம் அதேவேளைதான்நம்புபவற்றில் தீவிரப்போக்கு தனது கருத்துக்கு எதிர்ப்புக் கிழம்பும்போது அதைச் சந்திப்பதில் அலாதிப்பிரியம் இளமைக்காலத்திலிருந்தே இது அவரோடு கூட வந்தது பள்ளிக்கூட மேடையில் கடவுள் என்ற ஒருவர் இல்லை என்ற திமுக பாணியில் அமைந்த பேச்சுக்காக தண்டனைக்குள்ளானவர் 1957ல் பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது இவர் எழுதிய தியாகம் என்ற முதல் சிறுகதை சுதந்திரனில் வெளிவந்தது இந்தக் கதையின் தலைப்பும் அதன் உள்ளடக்கமும் அவரது இறுதிக் காலத்தைக் கோடிட்டுக் காட்டுவதா கவே அமைந்தது. சமஷ்டி ஆட்சிக்கான தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரகத்தில் கோபா லன் என்ற இளைஞன் பங்குபற்றி இறந்து போவதே கதை ஆனால் இத்தனைக்கும் தமிழரசுக்கட்சிசத்தியாக்கிரகப்போராட்டத்தை அக்காலகட்டத்தில் இன்னும் ஆரம்பிக்க வில்லை. அதனால் இப்படி நடைபெறாத ஒன்றை நடைபெற்றதாக ஒருவர் எழுதலாமா என்றுஅ முத்துலிங்கம் என்னும் சிறுகதை எழுத்தாளர் கேள்வி எழுப்பியிருந்தார் 1960க்குப்பின்னர் வாசிப்பு எழுத்து சிந்தனை என்று ஒரு தீவிரப்போக்கு உருவானது கிழக்கத்தேய சிந்தனைகளில் ஊறித் திளைத்தல் ஒரு போக்கானது கிழக்கத்தேய சிந்த னைகள் எப்போதும் தமதுவெற்றிதோல்வியை (உண்மையை பொய்யை அறிய அறிய அதைவாசிப்பவனையே பரிசோதனைக்கு கோரிநிற்பதால் முதவும் அப்பரிசோதனைக் குரியவராக தன்னை ஆக்கிக்கொள்பவரானார். முதலின் முக்கிய பண்புகளில் ஒன்று தான் வரித்துக் கொள்ளும் கொள்கைகளுகளுக் கேற்ப வாழ முனைவது அதன் மூலம் அதன் உண்மை பொய்களை பரீட்சிக்க
இதன்பின்னணியிலேயே அவரது சாதிப்போராட்டம் அவரது சத்தியதத்துவம் அதன் உள்ளீடான மெய்முதல் வாதம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும் அவரோடு நண்பர்களாகவும், ஆத்மீகர்களாகவும் முற்போக்குவாதிகளாகவும் சர்வவோ தயவாதிகளாவும் பழகியவர்கலெல்லாம் உண்மையானவர்களா? இவர்களது உண்மைக் கோலத்தை அறிய சந்தர்ப்பம் வரும் போது சுரண்டிப் பார்க்க வேண்டும் என்று முத கூறுவதுண்டு அப்படிஒருசுரண்டிப்பார்க்ககூடியசந்தர்ப்பத்தை அவரது சாதிப்போராட்டம் ஏற்படுத்தி
அவருக்கு சர்வோதயவாதிகளாக ஆத்மீகர்களாக முற்போக்கு வாதிகளாக காட்டிக் கொண்டவர்கள் இப்போராட்டத்தின் போது பின்வாங்கிக் கொண்டார்கள் இவர்கள் அவருக்கு எதிராகவும் நடந்து கொண்டார்கள் அவர் எதிர்பாராத இடங்களில் இருந்த பலர் அவருக்கு உதவ முன்வந்தார்கள் சாதிப்போராட்டம் அவருக்கு அத்மீகர்கள் முற்போக்குவாதிகள் என்று சொல்வபர் ளின் குறையை வெளிப்படுத்திய ஒன்றாக அமைந்தது அவரது மெய்முதல்வாதக்கோட் பாடு இதன் அடிப்படையிலேயே போடப்படுகிறது. முத இறக்கும்போது (1973 ஏப்0இல்) அவருக்கென இருந்த சொத்துக்களையும் காணிவிடுகளையும் ப்ொதுஸ்தாபனம் ஒன்றுக்காகவே எழுதிவிட்டுச் சென்றார் அவர் எழுதிய புத்தகங்கள்
புதுயுகம் பிறக்கிறது சிறுகதைகள் (1965)
ஒரு தனி வீடு
Gurijuaj 1970
இறந்தபிறகு வெளிவந்தவை
Gotai - 1974
9 pIGNO 9a)öAlu aloiöä.
முற்போக்கு இலக்கியம்
இவை தவிர இன்னும் பல்வேறு எழுத்துக்கள் படைப்புக்கள் தொகுக்கப்படாமல் உள் O I முத எழுப்பிய முன்வைத்த கருத்துக்களும் சரி இதற்கு இடதுசாரி அணியினர் மத்தியி லிருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் மதிப்பீடுகளும் சரி இன்னும் முழுமையான பரிசீல னைக்குமதிப்பீட்டிற்கு உள்ளாக்கப்படவில்லை இவ்விருகருத்துநிலைப்பட்ட சிந்தனைப்பாங்குகள் குறித்தும் இதுவரை மேற்கொள்ளப் படாதுள்ள ஒரு கோட்பாட்டு நிலைப்பட்ட ஆய்வு ஈழத்தின் இலக்கிய புத்தாக்கத்துக்கு வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அது ஆகப்போவது எப்போது

Page 3
சந்திரிகா Som hold pടി (1 L ബ Օմա55հանձ:
அதன் ஸ்திரமான
Seatures and
றுதி காரணமாக
ஆட்சியைக் கைப்பற்றியது Յոհանոց, հhւ6լմ முன்னைய ஐதே. ஆட்சியின் ஊழல் (1681 ബ ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்பவற்றின் மீதான் எதிர்ப்புணர்வுகள் எழுந்ததன் *卯* * @@ gi Goaos
呜呜 உருவான ஒன்றுதான் リ、リリcm。 அதன் அமைப்பிலும் வடிவிலும் முன்ன்ை
அரசாங்கத்தை விட
தோற்றம் Ungu - GLUTET
அதன்
■、 இரண்டும் ஒன்றே என்று ஏற்கனவே எழுதியிருந்தோம் @鄧禹* ஒரு விமர்சனம் tólasögu *「JDI** காலத்தை முந்திய தீ TA05ծ: Այ օծ56կմ: குறிப்பாக இந்த அரசாங்கத்தினை தமது நம்பிக்கை
* @*
ஆனால்.
அண்மையில் அடுத்தடுத்து வெளிவந்த ஜனாதிபதி சந்திரிகா அவர்களது இந்தியப் பத்திரிகைகட்கான பேட்டிகள் பல பலத்த சர்ச்சைகளை எழுப்பிவிட்டுள்ளன. குறிப் பாக தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இலங் கையின் ஜனாதிபதிகளின் வரிசையில் இவ் வாறான கருத்துக்களை ஒருஜனாதிபதிதெரி விப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனாலும் சந்திரிகாவுமா? என்ற அதிர்ச்சி அலை வழமையை விடப் பலமான எதிர்ப்பு அலைகளை கிளப்பி விட்டுள்ளது. அப்படி என்னதான் சந்திரிகா சொல்லிவிட் List? தமிழ்க்கட்சிகள் நேர்மையாக நடந்துகொள் ளவில்லை. அவை புலிகளுக்கு எதிராக பகி ரங்கமாக அறிக்கையிட வேண்டும் தமிழ் மக்கள் சமாதானத் தீர்வுக்காக புலிகளை நிர்ப்பந்திக்க வேண்டும் சமாதானத் தீர்வும் பொதியை ஏற்றுத் தமிழ்க் கட்சிகள் அதை தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் மக்கள் மெளனமாக இருப்பதன் மூலமாக புலிகளுக்கு ஆதரவு வழங்குகிறார்கள். புலிகளது சிங்களக்கிரா மங்கள் மீதான தாக்குதல்களினால் சலிப்ப டையும் சிங்கள மக்கள் வன்முறையை நோக்கி தூண்டப்படுவதிலிருந்து தடுப்பது சாத்தியமில்லாமலும் Curran, இவை தான் அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்து நாளிதழ் பிஸினஸ் வீக் சஞ்சிகை மற்றும் ஸ்டார் ரிவி என்பவற்றுக்கு அளித்த பேட்டிகளின் போது இக்கருத்துக்களை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போதும், பின்னர் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் ஜனாதிபதி சந்திரிகா தேர்தலில் தெரிவு செய்யப்பட்டபோதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விட பம் தான் சிறுபான்மை இனங்களின் வாக்கு ள் இந்த வெற்றியில் கணிசமான பங்கை ஆற்றியிருக்கின்றன என்பதாகும். ஆனால், வெகுவிரைவிலேயே வழமைபோல இந்த விடயம் மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான போக் குகள் வெளிப்படவும் தொடங்கின இனப்பி ரச்சினைக்கான சமாதானத் தீர்வு புலிகளுட னான யுத்தம் வெடித்தபின் யுத்தமூலம்சமா தானம் என்பதாக உருமாறிப் போய்விட் டது. பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை யாக இருக்கவேண்டிய பரஸ்பர நம்பிக்கை அங்கீகாரம் கெளரவிப்பு என்பன கைவிடப் பட்டு இராணுவ மேல்நிலை முன்நிபந்தனை யாகிப் போய்விட்டது இலட்சக்கணக்கில் மக்களை அகதிகளாக்கிய பின்னும் இம் முன்நிபந்தனை பூர்த்தியானதாகத் தெரிய வில்லை. புலிகளை முற்றாக ஒழித்து விட்டு பின்னர் பேசலாம் என்ற அபிப்பிராயம் கூட அரசதரப்பில் வலுவாக இருக்கத்தான் செய் கிறது. புலிகளை அடக்கிய பின் பேசுவது என்பது அரசாங்கம் தனது மனதுக்கு பிடித்த ஒரு தீர்வை ஒரு சில ஏஜன்டுகள் மூலமாக தமிழ் மக்கள் தலையில் கட்டிவிட முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து எழும் ஒன்றாகும். சுயநிர்ணய உரிமை கிடையாது பாராம்ப ரிய தாயகக்கோட்பாடு பற்றிப் பேசவே வேண்டாம் அதிகாரப்பரவலாக்கல்விவகா ரம் பற்றி தெரிவுக்குழுவுடன் பேசுங்கள் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட்டிருப்பது ஒன்றும் பிரச்சினையே அல்ல என்பன போன்ற பதில்களால் கிட்டத்தட்ட அரசியல் தீர்வு முயற்சியில் அரசாங்கம் தமிழ் மக்களது அபிலாஷைகளை அவ்வள வாக கணக்கிலெடுக்கவில்லை மாறாக எப் படியாவது ஒரு தீர்வை உருவாக்கினோம் என்று ஆகிவிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது தெளிவாகிறது. சந்திரிகா அரசாங்கம் முன்பொருதடவை இப்பத்தியில் குறிப்பிட்டது போல அதன் ஸ்திரமான அரசியல் நிலைப்பாடுகளின் உறுதி காரணமாக ஆட்சியைக் கைப்பற்றி யது என்பதை விடவும் முன்னைய ஐதேக ஆட்சியின் ஊழல், மனிதப்படுகொலை ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்ப வற்றின் மீதான எதிர்ப்புணர்வுகள் எழுந்த தன் காரணமாக எழுந்த ஒரு எதிர்ப்பலைக் கான வடிகாலாக உருவான ஒன்றுதான் இந்த அரசாங்கம் அதன் அமைப்பிலும் வடி விலும் முன்னைய அரசாங்கத்தை விட அழ காக தோற்றம் காட்டிய போதும் அதன் உள்
ளடக்கத்தில் இரண்டு னவே எழுதியிருந்ே விமர்சனம் மிகவும்
துக்குமுந்தியதாக பல பாக இந்த அரசாங் பிக்கை ஒளியாக கெ எரிச்சல் ஊட்டுவதாக ஆனால், காலம் இந்த டியைத்துக்கி அதன்
கக் காட்டத் தொடங் குறிப்பாக இனப்பிரச்சி சாங்கத்தின் நடவடிக் னோத்தனம் இதனை ே காட்டி வருகிறது.
இலங்கை அரசு 1977
பின் வளர்ந்து வந்தவி
ணுவ மயப்படுத்தப்பட் யங்களின் சமாதியில் கொண்டுள்ள ஒன்றாக அதன் அரசாங்கத்தின் ஜேஆராக இருந்தால் இருந்தால் என்ன அத இருக்கும் வரை அரச தியில் மாற்றங்கள் 6 மில்லை. தனிநபர்கள சில சில வேறுபாடு
 
 
 
 
 

go. 04-go. 7,
1996
ஒன்றே என்று ஏற்கெ ஆனால் அடிப்படைஒன்றாகவேதான் இருக் காட்டுகின்றன. இந்தச் சலிப்புணர்வும் தனது ம் இத்தகைய ஒரு கும் என்பது மிகவும் எளிமைப்படுத்தப் இயலாமை காரணமாக ஏற்படும் எரிச்சலும் ாரமானதாக காலத் பட்ட ஒரு கூற்றாகத் தோன்றலாம். ஆனால் சேர்ந்து அவரை இம்மாதியெல்லம் பேச க்கு அதுவும் குறிப் இது ஒரு அழுத்தமான உண்மை என்பதை வைக்கிறது.
தினை தமது நம் இன்றைய சம்பவங்கள் திரும்பவும் வலியு உண்மையில் இன்றைய கட்டம் சந்திரிகா டிருந்தவர்களுக்கு றுத்திக் காட்டுகின்றன. என்ற அரசியல் வாதிக்கு ஒரு மாறும் கட்ட அமைந்திருந்தது. ஒற்றை ஆட்சி முறையை மாற்றி சமஷ்டி மாகும் ஒன்றில் அவர் தேர்ந்த ஒரு அரசியல் ரசாங்கத்தின்முகமு முறையிலான ஒரு அரசியலமைப்பை தோற் வாதியை போல், இந்த அரசுக்கேற்ற ஒருவ ள் அழகை தெளிவா றுவிப்பதன் மூலமே நாட்டில் இன செளயன் ராக தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்
டும் அல்லது அதன் முழு அமைப்பையுமே மாற்றியமைக்கும் துணிவுடன் தனது பதவி யைப் பற்றிக் கவலைப்படாது செயற்படத் தயாராக இருக்க வேண்டும் அவர் பேசிய செயற்பட விரும்பிய சகல முதலாளித்துவ அம்சங்களையும் உடைப்பில் போட்டு விட்டு முன்னைய ஜனாதிபதிகள் வரிசை யில் ஒருவராக மாறுவதா அல்லது தான் பேசிய கொள்கைக்காக நிற்பதா என்பதை அவர் இன்னமும் தீர்மானித்ததாகத் தெரிய வில்லை. இந்த நிலை அவரை முன்னுக்குப் பின் முரணான நேர்எதிரான விடயங்களை பேசும் ஒருவராக மாற்றி விட்டுள்ளது. இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் அதுவும் குறிப்பாக சிறுபான்மை இன மக்க ளைப் பொறுத்தவரையில் சந்திரிகா முழங் கிய ஜனநாயக முழக்கங்களைக் கேட்டு அவரை நம்பியவர் என்பதால் அவரது இன் றைய பேச்சுக்கள் அவர்களுக்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இன் றைய சூழலில் இவருக்கு முந்திய எந்த ஜனா திபதி இருந்திருந்தாலும் கூட இவ்வாறான ஒரு பேச்சைத்தான் பேசியிருப்பார் என்ப தில் சந்தேகப்பட ஒன்றுமில்லை. தமிழ் மக்களும் சரி அவர்களது தலைவர்க எாக தம்மைக் கூறிக்கொள்பவர்களும் இன் றைய கட்டத்தில் சரிதீர்மானிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் உண்டு அதுதான் இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது உரிமைக ளைப் பெற்றுக்கொள்வது என்பது ஜனாதி பதி எதிர்பார்ப்பது போல மகஜர் எழுதிக் கொடுக்கும் விவகாரம் அல்ல. அது தமது உரிமைக் கோரிக்கைக்கான போராட்டத்தை நடாத்துவதுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும் பேச்சுவார்த்தைகள் இன ஐக்கியத்தின் முக் கியத்துவத்தை உணர்ந்து செயற்படும் சக்திக ளிடையே மட்டுமே வெற்றிபெற முடியும் ஆனால், இங்கோ யுத்தபலம் தான் பேச்சு வார்த்தையை தீர்மானிக்கிறது என்ற போக்கு இருப்பதால் அது வெற்றிக்கு இட் டுச் செல்லுமா என்பது சந்தேகமே எனவே, அரசாங்கம் தான் முன்வைத்துள்ள அரசியல் தீர்வுப்பொதியை நடைமுறைக்கு கொண்டு வருவது உள்ள தடைகளை அகற் றும் முயற்சியில் அக்கறையாக ஈடுபடுகிறதா அல்லது அந்தத் தடைகளில் இருந்து பழி யைப் போட்டுவிட்டு நல்லபெயருடன் பண்
सि= டாரநாயக்காப் பாணியில் பின்வாங்க புள்ளது. அதிலும் L1500, ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பினை விரும்புகிறதா என்பதை முதலில் தமிழ்க்கட் னதொடர்பாக அர எவுக்காவது உருவாக்கலாம் என்பதை இன் சின் உணர்ந்து கொள்ளவேண்டும் அப் ககளின் ஏனோதா றைய ஆட்சியாளர்கள் குறிப்பாகசந்திரிகா
U SELDITU, CGAI GAGNGAN
உருமாற்றம் பெற்ற
நன்குஅறிவார். இதுபற்றி அவர்நிறையவே பேசியுள்ளார்.ஆனால் சமஷ்டி ஆட்சிக்கும் இனசெளயன்யத்துக்கும் தேவையான மதச்
la miiLjOJ) தன்மையை கொண்டு வருவது
போதுதான்தாம் என்ன செய்துகொண்டிருக் கிறோம் என்பதை விளங்கிக்கொள்ள முடி սկմ), இனக்கலவர பூச்சாண்டி போன்றவைகள் மூலமாக தமிழ் மக்கள் உரிமைகளை விட் டுக்கொடுக்கலாம் என்று இந்த அரசாங்க மும் எதிர்பாக்குமானால் அது இந்தநாட்டை பாரிய அழிவுக்கே இட்டுச்செல்லும் இதை அரசாங்கத் தரப்பு விளங்கிக் கொண்டுள் எதோ என்னவோ தெரியவில்லை. அரசி யல் தீர்வுப் பொதி உள்ளடக்கியுள்ள விட யங்கள் இன்னமும் வெறும் எழுத்துக்களா கவே உள்ளன என்பதை மறந்து விட்டு அது தமிழ் மக்களை அதற்காக இயங்கச்சொல்லி கேட்கிறது. அரசனை நம்பி புருசனைக் கைவிட எந்தப் பெண்தான் சம்மதிப்பாள்? தமிழ் மக்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா GTGTGOT? முதலில் அவர்களுக்கு தேவை நம்பிக்கை பிறகுதான் மற்றவையெல்லாம். இதை உரு வாக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் தான்
"Č போன்ற அடிப்படை விடயங்களில் இருக்கிறது அதை உருவாக்காமல் LLIII து அத்திவாரத்தை கைவைப்பதற்கே இவர்களுக்கு இன்று முடி மீதும் எரிந்து விழுவதில் பயனில்லை. வ இன்று உள்ளது. யாமல் உள்ளது புலிகளின் நடவடிக்கைக வில்லை மட்டுமல்ல অঞ্জ, இருக்கும் லவராகவருபவர் ளால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கொஞ்ச |5(65მ) நம்பிக்கையையும் சிதறிடித்து ன்ன சந்திரிகாவா சலிப்புற்றுள்ளார்கள் என்று கூறினாலும், விடும். - - - - அடிப்படைமாறாக உண்மையில் சலித்துப் போய்விட்டது argofăG), 9606). 9lbLDg8TLDIICI கத்தின் குணாம்சர் அவரே என்பதையே அவரது பேச்சுக்கள் D 660TC)|Dl.
டுவதில் சாத்திய சயலாற்றும் பாணி 1ടG
ed

Page 4
இம்முறை நம் பத்திரிகைக்கான செவ்வியில் கலந்து கொள்கிறார் Ahygl ei gon to sawlff Giggu yng GLIGANG GLILAlgiang sanggi. செவ்வியில் கலந்து கொள்வதற்கு paša GASAULIUITA autorită milionat sisi கோரிக்கை ஒன்றை விடுத்தார். அதாவது அரசின் தீர்வு யோசனைகள் மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும்
S0L LLLLL Z LLLLL L L L L L L L L TLL T LLL TTT TTLL TTT K TTS TTTTLL TLTLLtttLL YTTTT LLLT LLTLLL TT TTLTTTLLL TTLL LLL L L TT L T YT T MTTT L T LLTL
asirašas LGB als Lor
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை அபிவிருத்தி செய்யும் அபிலாஷையோடு பொஜமுன்னணி அரசாங்கத்தால் அமைச்சு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. அதன்பின்இனங்களுக்கிடையேயானநல் லிணக்கத்தை வலுப்படுத்த மேற்கொண் டுள்ள படிமுறைகள் எவை? இவ்வமைப்பிற்குப் பொறுப்பு வகிப்பது ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தனிப்பட்ட ரீதி யில் அவர் முன்வந்துள்ளார். தற்போதுகூட இது தொடர்பான பாரிய அலுவல்கள் மேற் கொள்ளப்படுகின்றன. அரசியல் தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டு சமாதா னத்தை மேற்கொள்ளும் வேலைத்திட்டங் கள் மேற்கொள்ளப்படுகின்றன. அது போலவே இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆறு தல் அளித்தல், யாழ்ப்பாணத்தில் 'கைப்பற் றப்பட்ட பிரதேசங்களில் மக்கள் நலன்புரி சேவைகளை மேற்கொள்ளல் போன்ற திட் டங்கள் எங்கள் அமைச்சினால் மேற்கொள் ளப்படுகின்றன. இது தொடர்பாக செயலா ளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் பத்திரிகைகள் வாயிலாக அறியக் கிடைப்பது என்னவெனில், வடக்கில் நலன்புரிச்சேவைகளை மேற்கொள்ள அர சாங்கம் அதிகாரிகளைத் தேடுகின்றனர். உதாரணமாக அரசின் வைத்தியர்கள் யாழ் வைத்தியசாலைக்கு செல்ல மறுக்கின்றார் கள். இது தொடர்பாக உங்களுக்கு குறிப் பிட எதுவும் உள்ளதா? என்னால் அது தொடர்பாக எதுவும் கூற முடியாது. ஏனெனில் வைத்தியர்கள் மறுக் கின்றார்கள் எனில், எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் நாட்டைப்பற்றிச் சிந் தித்து யாழ்ப்பாணத்தில் கைப்பற்றிய பிரதே சங்களில் சிவில் நிர்வாகத்தை செயற்படுத்த வும் நாட்டுப் பிரச்சினையை தீர்க்கவும் உணர்ந்து செயற்படுவதுதான் நல்லது |ஆனால் அவர்கள் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே செல்வார்கள் என்று கூறியிருப் பதை நானும் பத்திரிகைகளில் கண்டேன். எனவே அரசு பாதுகாப்பை வழங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டுளன்து. யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின் தமிழ் மக்கள் அப்பிரதேசங்களுக்கு வரு வார்கள் என நம்பினர் இன்னும் முறை யாக தங்கி வாழ தமிழ் மக்கள் செல்ல வில்லை அல்லவா? எங்களுக்கு தெரிந்த அளவில் தமிழ் மக்கள் அங்கு தங்கி வாழத் தடையாக இருப்பவர் கள் புலிகள் தமிழர்கள் அங்கிருந்து அரசி னால் வழங்கப்பட்டுள்ள சொத்துக்களை பாவிக்கத் தொடங்குவர். அப்பொழுது இம் மக்களுக்கு அரசின் மேல் ஒருவித விருப்பு ணர்வு ஏற்படும். இவற்றை நிறுத்தவே புலி கள் முயற்சி செய்கின்றனர். அரசின் மேல் விருப்புணர்வு ஏற்படுவது புலிகளுக்கு பாதகமானதாகும். அப்படியில் லாவிட்டால் மக்கள் வராமல் இருக்கமாட் டார்கள், நாங்கள் செல்லத் தயார் ஆனால் புலிகள் தடைவிதிக்கின்றனர் என்றேமக்கள் சொல்கின்றனர். தமிழ் மக்கள் கூறுகின்றார்களே பெளதீக
ரீதியானசொத்துக்களைவிடஅரசியல்உரி மைகள்தாம் தமக்கு வேண்டும் என்று
இப்பொழுது தெற்கைப் பாருங்கள் அரசி பல் பற்றி யார் அக்கறை கொள்கிறார்கள்
தமிழில் அர்னர் நாம் மக்களை அக்கறைப்படுத்துகிறோமே தவிர மக்களில் எத்தனைபேர் அரசியல் பற்றி அக்கறை கொள்கிறார்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் கோரிக்கை தொடர்பான விருப்பு இல்லை என்பது தானே உங்கள் பேச்சின் தொனி. இல்லை, இல்லை நான் அப்படிக் கூற வில்லை. தெற்கில் உள்ள நிலைமையும் வடக்கில் உள்ள நிலைமையும் வேறுபடுகி றது. வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குதல் வேண்டும் அதனால்தான்அரசி யல் தீர்வு யோசனைகள் கொண்டு வரப்பட் டுள்ளன.
புத்த நிலவரத்தை மேலும் வலுப்படுத்த வென புலிகள் இயக்கம் பொருளாதார கேந்திரநிலையங்களைதாக்குதலுக்குஉள் ளாக்கியது. புலிகளின்இந்த யுத்ததந்திரம் பொருளாதாரக் கொள்கையை தயாரிப்ப தில் அரசாங்கத்துக்கு கஷ்டத்தை ஏற்படுத் தவில்லையா?
இல்லை, இப்பொழுது பாருங்கள் அனைவ ரும் நினைத்தார்கள் மத்திய வங்கித்தாக்குத லினால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விடும் என்று. ஆனால் அப்படியொன்றுமே
நடைபெறவில்லை. அண்மைக்காலத்தில் பங்குச்சந்தையில் விலை அதிகரிப்பை காணக்கூடியதாகவிருந்தது. வியாபாரச்
செயற்பாடுகள் நூறுவீதம் இல்லாவிட்டா லும் யதார்த்த நிலைக்குத் திரும்பியுள்ளது.
அப்படியெனில் புலிகள் இயக்கத்தின் தந் திரோபாயங்கள் தோல்வி அடைந்துள்ளன எனக் கருதலாமா?
புலிகள் இயக்கம் எப்போதும் நம் நாட்டின் பொருளாதாரத்தை தாக்க தயாராகவே உள் ளது. அவர்கள் பொருளாதாரத்தை தாக்கி னாலும் அவற்றைக் கட்டுப்படுத்தி முன்னே றும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளது என்ப
தையே நான் கூறுவேன். ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொண்டு வந்த வெளிநாட்டு செலவாணி யில் பெருமளவினை புலிகள் அழித்தார் கள் என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரில்லையா? தாங்கிகளைத்தாக்கிஅழித்தார்கள்ஆனால், முழு பொருளாதாரமும் அழிந்து விட்டது என்று நம்மால் கூறமுடியாதே அண்மையில் தமிழ் கட்சிகள், அரசின் அர சியல் தீர்வு யோசனைகள் புலிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள் ளன. இதைப்பற்றிய உங்கள் அபிப்பிரா LLi SIGIGI? நன்று யாராவது கொண்டு போய் கொடுக் கத்தானே வேண்டும் தமிழ் கட்சிகளுக்கு முடியுமென்றால், தீர்வு யோசனைகளைபுலி களின் கைகளில் அல்ல, பிரபாகரனின் கைக ளில் கொண்டு போய்கொடுக்கலாமே. அப் படிக் கொடுக்க முடிந்தால் நான் அதிகம் சந்தோஷமடைவேன். அப்படியெனில், நீங்கள் தமிழ் கட்சிகள் தீர்வு யோசனைகள் தொடர்பாகநல்ல நம் பிக்கையுடன் செயற்படுகிறார்கள் என்று கருதுகிறீர்களா? ஆம், அப்படித்தான் நான் நம்புகிறேன். ஆனால் அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று நான் கூறமாட்டேன். யுத் தத்தை ஆரம்பித்தது புலிகள் இயக்கமாகும். புலிகள் தாக்கும் போது எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எங்கள் மக்க
gerez
ளைத் தாக்கும் போ ளைத் தாக்கும் போ துக்கொண்டு இருக் ரீதியில் தாங்கிக் ெ யாது. யுத்தத்தில் ந 95 GMT35 TLD. அப்படியெனில், நடாத்திய யுத்தம் ச டுகின்றீர்களா? இருங்கள் சொல்கின் திருப்பி அடிக்கவும் பேச்சுவார்த்தைகள்
தொடர்பாகவும் நா ளோம். நான் நி3
சய்து கொண்டே களை நீட்டும் ஒருஅ லும் நாமாகத்தான் வார்கள் யுத்தம் மு னத்துக்கு நாம் வர கடந்த ஐதேக ஆ தொழிலாளர்கள் ே கள். அப்பொழுதுே திவிட்டு பேச்சுவார் அரசாங்கத்தின் அ6 நாம் அப்படிக் கூற வில்லை யுத்தத்தை வார்த்தை நடத்துே துகொண்டே பே கொள்ள நாம் தயா புலிகள்இதனைே கிறார்கள். அவர்க சாங்கம் துப்பாக் பலாத்காரமாக சம டுச் செல்கின்றது முதலில் சமாதானப் ராக துப்பாக்கியை இயக்கம் தான் முத யது மக்களுக்கு எ கத்துக்கு எதிராக அ தபட்சத்தில்தான் புலிகளின் மேற்கூ கருத்தாகும். அவ
LITÉISEGONGIT QUELEJÉIG
புலிகள் இய கையில் எடு
கொடுத்தது இ கட்சிகள் தான்
சொல்கின்றனர்
கருத்து முரண் இடதுசாரிக் க பேர் இருக்கின் இன்று கவனத்தி பொஐ.மு. 3 வந்தபோது றைகள் இருந் தில் இவ் வழி ளதே?
ஆட்டம் கண்ட யது யார்? நாய
 
 
 
 
 
 
 
 

リ gin.04-go. 7,
1996
ம், ஏழைக் கிராமங்க ம், அரசாங்கம் பார்த் து அரசாங்கம் என்ற ாண்டும் இருக்க முடி மை இறக்கியது அவர்
தேக அரசாங்கம் யானது எனக்குறிப்பி
றேன் அடிக்கும்போது வேண்டும். அத்தோடு மாதானம் போன்றன
கரங்களை நீட்டியுள் னக்கின்றேன். யுத்தம் மாதானத்துக்காக கரங் சாங்கம் முழுஉலகத்தி இருப்போம் பிறர் கூறு டிவடையாமல் சமாதா ாட்டோம் என்று.
சிக் காலத்தின் போது லைநிறுத்தம் செய்தார் வலைநிறுத்தத்தைநிறுத் ந்தைக்கு வரும்படி அவ் மச்சர்கள் கூறினார்கள் மாட்டோம் நாம் கூற முடித்து விட்டு பேச்சு பாம் என்று யுத்தம் புரிந் சுவார்த்தையை மேற்
T வறுகோணத்தில் பார்க் ள் கூறுகின்றார்கள் அர தியை நீட்டிக்கொண்டு ாதானப் பாதைக்கு இட் என்று? பேச்சுவார்த்தைக்கு எதி நீட்டியது யார்? புலிகள் லில் துப்பாக்கியை நீட்டி திராகவே தவிர அரசாங் |ல்ல அரசாங்கம் முடியா துப்பாக்கியை நீட்டியது றிய கருத்து பிழையான கள் தான் மிலேச்ச காரி TpGOTT.
19ம் திகதி படகுகளைத் தாக்கி யுத்தத்தை தொடங்கினர். ஆனால் அரசாங்கம் சமாதா னத்துக்கான முயற்சியை விட்டுக்கொடுக்க வில்லை. இப்பொழுது நாம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் யோசனைகளை முன் வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை நடாத்த கால அவகாசம் பெற்றுக்கொடுத் துள்ளோம். எனவே அரசாங்கம் தடைவிதிக் деfilijana). மலையக மக்கள் முன்னணித்தலைவர்சந் திரசேகரன் மலையகம் தொடர்பான மாவட்ட சபை அவசியம் என்ற யோச னையை பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்வைத்திருப்பதாக பத்திரிகைகள் எழு தியுள்ளனவே? அது பொய் சந்திரசேகரன் இவ்வாறான கீழ்த்தர எண்ணங்கள் கொண்டவர் என நான் நினைக்கவில்லை. அவ் யோசனைகளின் ஒரு பிரதி எம்மிடம் உண்டு அதில் மேற்கூறிய கருத்து இருக்கி றதே? இருக்கின்றதா? சிலவேளைகளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்டசபைகள் வழங்கினால் மத்திய பிர தேசங்களில் மக்களுக்கு அநீதி ஏற்படும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இது சந்திரசேகரன் மட்டுமல்ல அனைவரும் ஆலோசிக்க வேண்டிய விடயம் ஆனால் மலையகத்துக்கு பிரதேச சபைகள் கிடைக் கும். கிடைக்கும் தான் கிடைக்கும் பிரதேச சபைகளுக்கு நிர்வாக அதிகாரம் பகிர்ந்த விக்கப்பட வேண்டும் என அறிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பாக மலையக தமிழ் மக்களுக்கிடையே. அப்படியெனில் மலையக தமிழர்களுக்கு அநீதி ஏற்படும் வடக்கில் உள்ள தமிழ்மக்க ளையும் மலையகத்தின் தமிழ் மக்களையும் ஒப்பிடமுடியாது gine
அது வானுக்கும் நிலவுக்கும் இடையான ஒப்பீடாக அமையும் அங்குள்ள தமிழர் களை சிங்களவர்களிடமிருந்து பிரித்து வேறு பிரதேச செயலகம் வழங்கினால் மிக வும் வறுமை நிலைக்கு மலையகத் தமிழர்
இவனுக்கு இருப்பிட வசதிசெய்துக்கொடுக் கிறான். இவ்வாறான சந்தர்ப்பத்தின் போது பொலிஸ் வந்து கைது செய்து விசாரிப்பது தவறாகுமா? எமககு எப்படித் தெரியும் வரும்நபர் நல்ல வா? கெட்டவரா? என்று நாட்டு நிலை மையை கருத்திற்கொண்டு வேற்று நபர் குறித்து அறிந்து கொள்வது அரசின் கடமை யாகும் சிற்சில துரதிர்ஷ்ட நிலைகள் ஏற்ப டும் அது இனவாத அடிப்படையில் புரியப்படுவதில்லை. எமக்குத் தெரிந்த சந்தேகநபரைநீதிமன்றத் தில் குற்றவாளி என நிரூபிக்கும் வரை அவன் குற்றமற்றவன் ஆவான். ஆனால் தொடர்பூடகங்கள்மூலம் சந்தேகநபர்குற் றவாளியாக்கப்படுகிறான். இதன் மூலம் அவளை அல்லது அவனை சித்திரவ தைக்கு உள்ளாக்குகின்றனர். இந்த நிலை மையையே நான் குறிப்பிட்டேன். பத்திரிகைக்காரர்கள் என்ற அடிப்படையில் இதனைச் செய்யக்கூடாது நான் உதாரணம் ஒன்று கூறுகின்றேன். வவுனியாவில் பிடித்த கத்தோலிக்க குருமார்பற்றிய சம்பவம் ஞாப கம் உள்ளது தானே அவர்கள் கைது செய் யப்பட்டதன் பின் மிகப் பெரிய செய்திகள் பத்திரிகைகள் வாயிலாக வெளியாகின. புலி கள் என்றே இவர்கள் கருதப்பட்டனர். இவ் வாறான ஒழுங்கற்ற தொடர்பூடகவியலே இங்குள்ளது. பத்திரிகைகள் இவ்வாறு செயற்பட்டால் இனபேதம், மதபேதம் என் பன ஏற்படும் தொடர்பூடகவியலாளர்கள் இலாபம் சம்பாதிக்கவே இதனைச் செய்கின் றனர். இவ்வாறான நிகழ்வுகள் நிகழ்கின்றன என நான் ஏற்றுக்கொள்கின்றேன். ཡོད།༽ இவ்வாறான நிகழ்வுகளை கட்டுப்படுத்த அரசு என்ற முறையில் தலையிட முடி யாதா? இவ்வாறு தலையிட்டதும் அவர்கள் தமது
சுதந்திரத்துக்கு பாதகம் என்கின்றனர். தொடர்பூடகங்களுக்கென ஒழுக்கநெறி ஒன்று இருக்க வேண்டும்
நீங்கள் பத்திரிகைகளை நேரடியாக குற்றம் சாட்டுகின்றீர்கள் நல்லது பெந்தோட்டை யில் நடைபெறவிருந்த அரசசார்பற்ற நிறு
தத்தினர் ஆயுதங்களை பதற்கு வழியமைத்துக் 5 நாட்டை ஆட்சிபுரிந்த என இடதுசாரிகள் கூட இதுதொடர்பானஉங்கள் கின்றது அல்லவா? களில் இன்று எத்தனை ர்கள். அவர்கள் கூறுவதை
எடுக்கக் கூடாது. சாங்கம் அதிகாரத்துக்கு ாதானத்துக்கான வழிமு ஆனால் குறுகிய காலத் றைகள் ஆட்டம் கண்டுள்
யாரால்? ஆட்டம் காட்டி லை புலிகள்தான் ஏப்ரல்
LLLTT LLTT LLT TT TTT LLLTTTTTTTLL LLL LLLLLLLT
Mugil SIGMLDéferi GleuIJNE SILITEIT ELITINGING
உள்ளாகுவார்கள் அவர்கள் எழுச்சிபெற அரசின் உதவியும் அது போலவே பொரு எாதார ரீதியான உதவிகளும் அவசியம்
கொழும்பில் உள்ள தமிழ் மக்களை கைது செய்வதன் மூலம் அவர்களின் உளவியல் பாதிப்புக்குள்ளாகின்றது. இந் நிலைமை
இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்
துக்கு குந்தகம் ஏற்படுத்துகின்றது அல் Jar?
புலிகள் உறுப்பினன் ஒருவன் கொழும்பில் உள்ள விடொன்றுக்கு வந்துள்ளான் என்று நாம் வைத்துக்கொள்வோம். பத்து வருடங் களுக்கு முன்னரே அவன் அறிமுகமானவ ராக இருக்கலாம். இப்பொழுது அவன் புலி கள் உறுப்பினன் என்று பழைய நண்பர்க ளுக்கு தெரியாமல் இருக்கலாம் நண்பன்
வனங்களின் கூட்டத்தை ரத்துச் செய்ய உத வியது அரசாங்க தொடர்பூடகங்கள் தானே? எனக்குத் தெரியாது. அரசாங்கம்தான்பத்தி ரிகைகளை வழிநடத்தியது என்று அக்கூட் டத்தை மக்கள் நடத்தவிடவில்லை என்று தான் பத்திரிகைகள் குறிப்பிட்டன. மக்களினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக் கைளுக்கு பின்புலமாக இருந்தது அரசாங் கத்தின் மக்கள் தொடர்பு சாதனங்களின் செயற்பாடுகள். அரசாங்கத்தின் மக்கள் தொடர்பு சாதனங் கள் என்றால் என்ன? தினமின பத்திரிகைகள் மற்றும் லேக்ஹ வுஸ் பத்திரிகைகள். எனக்கு அவை பற்றி ஒன்றும் தெரியாது.
ܡܙܚܓ

Page 5
அச்சந்தர்ப்பத்தில் குறைந்தது அரசாங்கம் பொறுப்புடன் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட முன்வராதது ஏன்? எனக்கு அந்நிலைமை பற்றி சரியாகத் தெரி யாது உண்மை நிலவரம் தெரியாமல் அவ் வாறான அறிக்கைகளை என்னால் வழங்க (U)|||5). யுத்தத்தை மீண்டும் முடிவுக்குக்கொண்டு வரமூன்றாவது மத்தியஸ்தம் தொடர்பான உரையாடல்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? நான் கூறுவது என்னவெனில் வெளிநாட் 6) у சேர்ந்த மூன்றாவது தரப்பினர் இதற் குள் தலையிடத் தேவையில்லை. சிங்கள தலைவர்களுக்கும், வடக்குதமிழ்த்தலைவர் களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக் கான வழிமுறைகளை ஏற்படுத்தல் வேண் டும் இதற்குள் வெளிநாட்டு மத்தியஸ் தத்தை நான் விரும்பவில்லை. பிற தலைவர்
രഖബ|| 0 ;
〔于前门 Doi To
鲇 圆L匣 (goon) on
堕s ) ബിബ്ബ്(1 °L鲇 互山酉 幽型巫úL GN6ODIL (GUIU ATGOT
வழிமுறைகளை BIG SGS Golf 9)gbíBC95 (QlolloifmTISITIII (O. மத்தியஸ்தத்தை
TIL GOTT
கள் போன்றவர் அல்ல சந்திரிகா அவர்கள் இனரீதியான சமாதானத்துக்கு வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளார். சந்திரிகா அவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்துவது இலகுவா னது மற்றவர்களுடன் பேச்சுவார்த்தைநடத் துவதிலும் பார்க்க அப்படியாயின் மூன்றாவது மத்தியஸ்தம் ஒன்று தேவையில்லை என்றா குறிப்பிடு கின்றீர்கள்? மூன்றாவது மத்தியஸ்தம் என்பது வெளி நாடு தானே வெளிநாட்டு மத்தியஸ்தம் தேவையில்லை. நீங்கள் வெளிநாட்டு மத்தியஸ்தத்தை விரும்பா விட்டாலும் தீர்வு யோசனைக வின் பின்புலத்தில் இந்தியாவின்கரம் உள் ளதாக கூறப்படுகின்றதே
இல்லை நான் அதை ஏற்றுக்கொள்ள மாட் GL GT. அதைப்போலவே புலிகள் இயக்கத்தின
ரும் குற்றம் சாட்டுகின்றனர், அவர்களின் ஆயுதக் கப்பலைத் தாக்குவதற்கு உளவ
றிந்து கூறியது இந்திய புலனாய்வுத்துறை தான் என்று? அது பற்றி எனக்குத் தெரியாது. எதிர்க்கட்சி இதுவரை பொஜமு. அர சாங்கம் மூலம் முன்வைக்கப்பட்ட யோச னைகள் தொடர்பாக அபிப்பிராயங்கள் தெரிவிப்பதை தவிர்ப்பதை நீங்கள் எவ் வாறு இனம் காண்கிறீர்கள்? அவர்கள் பார்த்தது இலாபம் பெறவே ஆகும் மக்கள் வீதிக்கு வருவார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். உதாரணத் துக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் அக்கா லத்தில் எதிர்க்கட்சி வீதிக்கு வரும் போது மக்களும் அவர்கள் பின்னால் வந்தனர். இப் போது எதிர்க்கட்சி வீதிக்கு வரவில்லை. மக் கள் வீதிக்கு வரும்வரை பார்த்துக் கொண்டி ருந்தனர். இவ் யுத்தத்தினால் மக்கள் துன்பம டைந்துள்ளனர். அவர்கள் நம்பியது மக்கள் இறங்கினால் நாமும் இறங்குவோம் என்று. பிரதான செயற்பாடாக ஐதேக இப்பொ ழுது பிக்குகளை அணி திரட்டுகின்றது. அவர்களுக்கு ஐதேக கூறுகின்றார்கள் பொஜஐமுன்னணியினர் இந்நாட்டைப் பிரிக்கப் போகின்றார்கள், இதனால் பாரிய அழிவுகள் ஏற்படும் என்று தினேஷ் குண வர்த்தனா போன்றவர்கள் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து ஐதேக பிக்கு கள் மூலம் இத்தீர்வு யோசனைகளை எதிர்க் கின்றனர். மக்களுக்கு தேவை தெளிவான தீர்வு ஆனால் ஐதேகவுக்குதீர்வு தேவையில்லை போலும் அவர்களுக்கு தேவை அரசியல் இலாபம் இதன் மூலம் அதிகாரத்தைப் பெறவே ஐதேக முயற்சிக்கின்றது. ஆனால் நடுநிலையான விமர்சகர்கள் இதற்கு எதிரான கருத்தை முன்வைக்கின்ற னர். 1987ல் இந்திய-இலங்கை ஒப்பந் தத்துக்கு எதிராக பூரீலசுக மற்றும் ம.வி.மு. மக்களை அணி திரட்டியது. ஆனால் ஐ.தே.க. இப்பொழுது சூட்சும மான முறையில் வேறு அமைப்புக்களு டாக எதிர்க்கின்றதே? ஐதேக என்ன செய்தாலும் மக்கள் ஆதரவு அரசியல் தீர்வுத்திட்டத்துக்கு கிடைக்கும் என்பது உறுதி பழைய பூரிலசுக உறுப்பினர்கள் இந்திய இலங்கைஒப்பந்தத்துக்குஎதிராக செயற் பட்டார்கள். அதே போலவே இப்போதும் எதிர்ப்பின் மத்தியில் இவ் யோசனைகளை வெற்றி கொள்ளச் செய்வது ஜனாதிப திக்கு சவாலாகஅமையாதா? இதன்மூலம் அவர் கட்சிக்குள்ளேயே பொறிக்குள் மாட்டப்பட்டுள்ளநிலை ஏற்பட்டுள்ளதா?
ஏன் அவ்வாறு? இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் அதிகாரப்பரவலாக்கல் மேற்கொள்ள எதி ராக இருந்தவர்களில் ஒரு பகுதியினர் இச் சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பார்களா? இல்லை, இனி அப்படித்தான் முன்பு யார் தான் திறந்த பொருளாதாரத்தை விரும்பி னார்கள் 56ல் இருந்து பூரீலசுகட்சியில் இருக்கும் ஒருவரைப்பார்த்தால் அந்நபரின் தலையில் தேசிய மயமாக்கம்' பற்றிய கருத்தே உள்ளது. இப்பொழுது அவ்வாறா னதொருகருத்தைஏற்படுத்தமுடியுமா? இல் ബ? காலத்துடன் நாமும் மாற்றமுற வேண்டும். அன்று பலர் பல கருத்துக்களைக் கொண்டி ருந்தனர். நாமும் இந்திய-இலங்கை ஒப்பந் தத்தை அன்று எதிர்த்தோம் இப்பொழுது எமக்கு புரிகின்றது. தீர்வு இல்லாவிடின் இப் பொழுது நடைபெறும் யுத்தம் நிரந்தரமாகி விடும் என்று. அதாவதுஉங்களுக்குஅதிகாரத்தைப்பரவ லாக்குவதற்கான அத்தியாவசியம் அதிகா ரத்திறகு வந்தபின்னரா விளங்கியது. அதிகாரத்திற்கு வந்தபின்னர் விளங்கியது என்றுகூறுவது தவறு சிற்சில நிகழ்வுகளை கண்டவுடன் தான் 83 நிகழ்வுகளை நாம் கண்டோம் நாம் அவ்வாறான நிகழ்வுக ளுக்கு சந்தர்ப்பம் வழங்கமாட்டோம் 83 நிகழ்வு நடைபெற்றிருக்காவிடின் அவ்வா றான நிகழ்வின்பாரதூரத்தன்மைவிளங்கியி ருக்காது. இதன் மூலம் தான் நாம் பாடம் படித்தோம் அதிகாரத்துக்கு வந்ததன் பின் தான் தீர்க்க முயற்சிக்கின்றோம் என்று
இல்லை.
வரெலியா
| GTalJ, SlJ9a).
தோட்ட பகுதிக கும் மேற்பட்ட பண்ணையடிை GÉAGAJSFATUL LUGTIG ளின் கொடிய
சிறைக்ககைதிக தப்பட்டு வருகி
சுவர்கள் முட்ச
| னால் நிலவுடை
டில்களில் குடும் பட்டுள்ள இத் ளுக்கு கூலிய வாழ்க்கை வ றியோ பேசுகின் இல்லை. இவர்க ளர் விரும்பும் வ வரை அவரது பு இருக்கலாம் உ அவரால் ஏற்ப றது. இவர்கள் 2 செய்ய தயாராக இக்குடும்பங்களி சிறுவர் அனைவு நித்திரை விட்டு களைப்பு என்பவ ஐந்து மணிக்கெடு LGT606866. Ul வது களை பிடு நாற்று நடுவது ØSTGODB600 LG360)GIT (ഖണ്ഡ്രിറ്റ് ി. கும் வரை வே:ை ஆண் தொழிலா கடமையையும் பெண்கள் அவர்க
ஆடைகளை கழுெ மரித்தல் என்பவர் வன் எஜமானின் GIGolia, Calgar கின்றது. சிறுவர்கள் கிழங் தல் புல் அள்ளுத
ஈடுபடுத்தப்படுகின் றோருடன் அல்லது செய்தாலும் கூடசு கவே வழங்கப்படு இப்பண்ணையடி றுக்கு ஆண்களுக் பெண்களுக்கு 40ளாயின் 25-40ரு தில்லை. இக்கூலியி தும் கூலியும் கொடுக்கப்படுகின் செலவு போக மிகு வுக்கு ஏதாவது ெ அல்லது வயிறுமுட் யில் சாப்பிட்டுவி மனைவியும் பிள்ை அடித்தும் வதைக் பெண்களும் சிறுவ பட்டினி கிடப்பதோ ளாக வேண்டிய கு கின்றது. இப்பண்ணையடிை விட்டு வெளியே உ ளுக்கு போகவும் அனுமதித்து பணம் யமாகும். இது பெரு தேயில்லை. ஒருபன் னொரு பண்ணைக்கு பண்ணையார் காட்டு தீர்க்கவும், அடிஉ6 மனைவியையோ விட்டு விட்டுப் பே இருத்தல் வேண்டும். குடியிருப்புகள் கரடு LLO, 3O86001ILLD,
 

ஹவாஎலிய, சீத்தா ான, கந்தப்பளை, மாகஸ் ல் மட்டும் பத்தாயிரத்துக் ம்பங்கள் முழுநிலையில் ளாக்கப்பட்டுள்ளார்கள் DIT BEGINGST DLGOLDULJINTGITTO, டுக்குமுறைகளுக்கு கீழ் விட மோசமாக நடாத் ர்கள் நீண்டுயர்ந்த மதிற் பி வேலிகளுக்குப் பின் UIGITEGMcTLDGT Qle, TL
குடும்பமாக அடிமைப் தாழிலாளர் குடும்பங்க யோ, ஓய்வுபற்றியோ பற்றியோ உரிமைபற் எவ்விதமான உரிமையும் தம் பண்ணையுடமையா அல்லது திருப்திப்படும் ணையில் அடிமையாக வு தங்குமிடம் என்பன த்திக் கொடுக்கப்படுகின் மணி நேரமும் வேலை ருத்தல் வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ரும் அதிகாலையிலேயே ழுகின்றனர். கடும் குளிர் றுக்குமத்தியிலும் காலை லாம் எழும்பும் இவர்கள் ர்களுக்கு தண்ணீர் உற்று குவது பசளையிடுவது வடிகால் செப்பனிடுவது பராமரிப்பது போன்ற ாழுது சாய்ந்து நிலவு மங் செய்கின்றார்கள் ர்கள் இரவுநேரக் காவல் மேற்கொள்ளவேண்டும் ளுக்கு உணவு சமைத்தல், தல், பிள்ளைகளைப்பரா றோடு கணவன், அயல பாலியல் தேவையையும் டிய துர்பாக்கியம் நிலவு
த பறித்தல் களைபிடுங்கு
ல் போன்ற வேலைகளில்
ფáჯ275% go.04-ga. 17, 1996
கோரைப்புற்களையும், பொலிதின்களை கூலிகளின் வாழ்க்கையும் பண்ணையடிமை
யும், சிலவேளை பலகையையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பசளை கள், பூச்சி மற்றும் களை கொல்லிகள், விவ சாய உபகரணங்கள் என்பனவும் வைக்கப்ப டுகின்றன. இதன் பாதுகாப்பும், பராமரிப்பும் பண்ணையடிமைக் குடும்பங்களின் பணி தான். இதற்கான எவ்வித கூலியும் வழங்கப்படுவ தில்லை. பண்ணையடிமையொருவன் எவ் வளவுக்கு எவ்வளவு பணிந்து போகின் றானோ அவ்வளவு தூரம் அவன் சலுகைக ளையும் நற்பெயரையும் பண்ணை உடமை யாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடி L||D.
பண்ணையடிமைகளாகிப் போனவர்கள்
அதில் இருந்து மீள முயன்றால் நிலவுடமை யாளர்கள் அவர்களை தாக்கவும், வதைக்க வும் திருட்டு குற்றம் சுமத்தவும்கூடதயாராக இருக்கின்றார்கள். இச்சந்தர்ப்பங்களில் எல்
லாம் முழு அரசஇயந்திரமும் பண்ணையுட மையாளர்களுக்கு ஆதரவாகவே செயற்படு
களின் வாழ்க்கைபற்றி எழுதுவதற்கான கரு வூலமாக அமைந்தன. 1985ம் ஆண்டின் இறுதியில் நுவரேலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை, பசுமலை பகுதியில் இருக்கின்ற விவசாய நிலவுடமை யாளர்களிடம் நானும் என் தந்தையும் வேலைக்கு சேர்ந்தோம் நாள் ஒன்றுக்கு 25 1 கூலி வழங்கப்பட்டது. அக்காலத்தில் வேலைக்கோ கடுமையானகிராக்கிநிலவிய தோடு, சிபாரிசுகளும் தேவைப்பட்டது. எங் களை சிபாரிசு செய்ய யாருமே இல்லாத நிலையில் பலநாட்கள் விவசாயப்பண்ணை களை சுற்றிவிட்டு வெறுமனே எங்களது கொட்டிலுக்குத் திரும்புவோம். பலகையி லான அக்கொட்டில்கள் ஒரு தையற்கார ருக்கு சொந்தமானது. அவரது மூன்று பிள் ளைகளுடன் நாங்களும் தங்கினோம். கடும் குளிர் அப்பாவின் கைகால்கள் விறைத்து விடும். காலை ஏழு மணிக்கு கிளம்பினால் தான் வேலை தேடலாம். எனவேதான் 6 மணிக்கு நித்திரை விட்டு மிகவும் சிரமப் பட்டு எழும்புவேன். அப்பாவிற்கு நெருப்பு மூட்டப்பட்ட தகரத்தை காட்டி சூடேற்றி கைகால்களை நிமிர்த்த வேண்டும். அதற்கு ஒரு மணிநேரம்போய்விடும் பிறகு50 சதத் திற்கு தேயிலை சாயம், அரை இறாத்தல் பாணும் வாங்கி அப்பாவும் நானும் உண் GUITLD). அந்த உணவோடு வேலைத் தேடி செல் வோம். எங்காவது வேலைக் கிடைத்தால் தான் எங்களது நாளைய பொழுதுக்கு உணவு தேட முடியும் கடும் வறுமைப்பட்ட எங்களது அம்மாவையும் தங்கைகளையும் பார்க்கவேண்டுமானால் 30 கி.மீ தூரம் கால்
நடையாக செல்வோம் நடக்கவும் வேலை செய்யவும் சாப்பிட வேண்டும் வேலை செய்யுமிடத்தில் பானும் பருப்பும் கிடைப் பதே அரிது. சோறு கிடைக்குமானால் குதூக லம்தான் கிடைப்பதற்கு உத்தரவாதமே யில்லை. அங்கும் மனிதர்கள் இருந்தார்கள் களைப்பால் விழும்நிலையிலும் தம்துயரங் களைப் பகிர்ந்துகொள்ளும் மனிதர்கள் எனக்கு முன்மாதிரியாகப்பட்டார்கள் பல நாட்கள் எங்களுக்கு வேலை கிடைப்பதே
த்தில் நவீன விவசாயக்கூவிகளும் பண்ணையடிமைகளும்= 2
augiau GJITTÄIEGLIG கூவி தராத நாட்களும் இருந்தன
GIMäGAů
றார்கள். இவர்கள் பெற் உறவினருடன் வேலை லி மிக மிகக் குறைந்ததா கின்றது.
மகளின் கூலி நாளொன் கு 75-100ரூபாவையும் 60ரூபாவையும் சிறுவர்க பாவையும் தாண்டுவ ல் பெண்களதும், சிறுவர ஆண்களில் கைககளில் து அவர்கள் தமது தியில் நினைத்தால் உண காண்டு வருகின்றார்கள் LL குடித்துவிட்டு 9560ι ட்டு தூங்குகிறார்கள் ளகளையும் திட்டியும், கின்றார்கள். இதனால் ர்களும் பெரும்பாலும் டு மிகவும் சீரழிவுக்குள் ழ்நிலையும் காணப்படு
Da, GT LGSIGOGOTGOLI றவினர், நண்பர் வீடுக பண்ணையுடமையாளர் கொடுத்தால்தான்சாத்தி ம்பாலும் சாத்தியமான ாணையில் இருந்து இன் மாறவேண்டுமானால் ம் கடன் கணக்குகளை தைகளை வாங்கவும், GetGOGITSGOGJIGJIT ாகவும் கூடத் தயாரக
முரடுமாக காட்டுத் தடிகளையும்,
கின்றது. சில பண்ணையுடமையாளர்கள் ஒன்று முதல் பத்து பதினைந்து வரையான குடும் பங்களை வைத்திருக்கின்றார்கள். இவ்வா றான பண்ணையடிமைகளாக குடும்பங் களை வைத்துக் கொள்வதன் மூலம் விவ சாய கூலிகளுக்கு கொடுப்பதை விட குறை வான கூலி வழங்கவும், அல்லது கூலியே வழங்காமல் இருக்கவும் உச்ச அளவில் உழைப்பை சுரண்டவும் முடிகின்றது. மேலும் விவசாயப் பண்ணைக்கு நிரந்தர மான கண்காணிப்பும் காவலும் செய்பவர்க ளாக பண்ணையடிமைகள் இருக்கின்றார் SGT. பண்ணையுடமையாளர்கள் அடிமைகளைப் பயன்படுத்தி காட்டு மரங்களை தறிக்க முய லும் போது காட்டிலாக்கா அதிகாரிகளி டமோ, பொலிசாரிடமோ, அகப்பட்டுக் கொள்ளும்போது அவர்கள்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்க ளது குடும்பங்களோ, சீரழிந்து விடுகிறது. இவ்விக்கட்டான சூழலில் அப்பெண்களை தங்கள் தேவைக்கு இலகுவாகப் பயன்ப டுத்திவிடுகிறார்கள் இந்தப்பண்ணையாளர் EGIT. நுவரெலியாவில் சீத்தாஎலியா என்னுமிடத் திலும் பசுமலையிலும் ஹவாஎலியவிலும், ஒருவருட காலம் பல்வேறு விவசாயப்பண் ணைகளில் பல்வேறுபட்டபண்ணையுடமை யாளர்களிடம் பல கூலி திட்டங்களில்
வேலைசெய்த எனது அனுபவங்களோடு
பத்துவருடங்களுக்கும்மேலாகபண்ணைய டிமைகளாகவிருந்தஎன்தந்தைஎனது தம்பி ஆகியோரின் அனுபவங்களும் நாங்கள் நேரடியாக அனுபவித்த அந்த விவசாயக்
யில்லை. ஒரு முறை உருளவள்ளித் தோட் டத்தில் வெட்டி வேர் செடிகளைப் பறித்து ஒரு கிலோ வேர் கொண்டு வந்தால் ரூல்/ தருவதாக கூறப்பட்டது. நானும் அப்பாவும் நாங்கள் தங்கியிருந்த தையல்காரரிடம் ஒரு பறிமுள் இரவல் வாங்கிக்கொண்டு வெட்டி வேர் தோண்டப் போனால் ஒரு செடியை தோண்டினால் 100 கிராம் வேர் கூட சேர வில்லை. மிகவும் கஷ்டப்பட்டு 11 கிலோ தோண்டினோம். ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டார்கள். அதனால் பலநாள் பட் டினி கிடக்க நேர்ந்தது. ஒரு முறை சதுப்பு நிலம் ஒன்றை விவசாயத்திற்காக வாங்கியி ருந்தவர்களிடம் வேலைக்குப் போனோம். எங்களோடு வந்த 10 அல்லது 15 பேர் மறு நாள் வரவில்லை. ஆனால் தினசரி வேலை என்பதால் நானும் அப்பாவும் பற்றிப்ப டாந்த கோரைப்புற்களையும் சதுப்பு நிலத் தையும் பண்படுத்தினோம் எங்களுக்கு 30 | தான் கூலியாக தந்தார்கள் ஒரு முறை வீட்டில் அம்மாவையும், தங்கையையும் பார்க்கப் போவதற்காக எப்படியோ 40: மீதப்படுத்திவிட்டோம் மாலை 6மணிக்கு பசுமலையில் இருந்து எல்பியன் வழியாக வீட்டுக்கு தன்னம் தனியாக 30 கி.மீ. நடந்து வந்தேன். வீட்டில் நான் வந்தபின்புதான் மாவு வாங்கி இரவு 12 மணிக்கு ரொட்டி சுட்டோம் அன்றுநான்வராவிட்டால்எனது தந்தையினதோதாயினதுநிலை என்னமாதி ரியாக இருந்திருக்கும்?
அங்கு எங்களை வீரையா என்ற பெயர் கொண்ட டொறிங்டன் தோட்ட கணக்குப் பிள்ளை 3 மாதம் தனது வீட்டில் த்ங்க இடம் கொடுத்து நல்ல உணவளித்தார். இதற்காக நாங்கள் எதையுமே இன்றுவரை அவருக்கு கொடுக்கவும் இல்லை. இபடும்.

Page 6
a.04-d. 17,
1996
பொது ஐக்கிய முன்னணி அர சாங்கம் பதவிக்கு வந்ததும் விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தைகள்ளத் தொடங்கி யதும், யுத்தநிறுத்தம் அல்லது தாக்குதல் நிறுத்தப்பட்டதும் தெரிந்ததே அவை விரை வாக முறிவடைந்தன. தாக்குதல் நிறுத்தத் தினை மீறுவதற்கான நடவடிக்கையைவிடுத லைப்புலிகளே ஆரம்பித்தனர். ஆனால் பேச்சுவார்த்தை தரப்புக்களாக இருந்த அர சாங்கமும் சரி விடுதலைப் புலிகளும் சரி தத்தமது சொந்த அக்கறைகளிலேயே கண் ணும் கருத்துமாய் இருந்தனர். ஒருவரை யொருவர் எவ்வாறு ஏமாற்றுவது யார் வெற் றியடைவது என்ற எண்ணங்களே அவர்க ளிடையே நிலவின. இதற்கு ஆதாரங்களை நுண்ணியதாக தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை. இருதரப்பும் அரசியல் தீர் வுக்காண்பதனை விட இராணுவத்தயாரிபுக் களைச் செய்வதிலேயே முழுமூச்சாய் இருந் தன. யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த்தையும் முறிவடைந்தவுடன் புலிகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். அரசாங்கமோரிவிரசஎன்ற இராணுவநடவ டிக்கையை தொடங்கியது. அதற்குப் பிறகு அரசியல் தீர்விற்கான ஆலோசனைகளை முன்வைத்து விட்டு தொடர்ச்சியாக யுத் தத்தை முன்னெடுத்தது. இந்த இராணுவநடவடிக்கையால் தமிழ்மக் களுக்கு ஏற்பட்ட உயிர் உடைமை இழப்புக ளுடன் வரலாற்றில் என்றுமில்லாதவாறு 5 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர் இடம் பெயர்ந்தவர்கள் சகல விதமான பாதிப்புக ளுக்கும் உள்ளாகியுள்ளனர். அரசாங்கமும் வேண்டுகோள் விடுத்தபோதும் தூண்டுதல் செய்தபோதும் அகதிகளாக இடம்பெயர்ந் தவர்கள் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளுக்கு செல்வதாக இல்லை. இது இவ்வாறிருக்க அடுத்து ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையை அரசாங்கம் வடக்கில் மேற்கொள்ளவிருக்கின்றது. கிழக் கில் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரு கின்றன. கொழும்பில் கொலன்னாவை ஒறுகொட வத்தை எண்ணெய்க் குதங்கள் மீதான குண்டு வெடிப்பு மத்திய வங்கி குண்டு வெடிப்பு போன்றன எதிர்காலத்தில் இடம் பெறாது என்பதற்கு எந்த உத்தரவாதமு மில்லை. கொழும்பில் மறைவிடங்களிலி ருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக அர சாங்கமும் அறிக்கை செய்து வருகிறது. இந்நிலைமையில் மக்கள் தரப்பில் யுத்தம் நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன அழுத்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. அவற்றினால் எந்தப் பயனும் இல்லை. மாறாக யுத்தநிறுத்தத்தை கோருபவர்களை புலிகளாகவோ அவர்க ளின் ஆதரவாளர்களாகவோ அரசாங்கம் அடையாளம் காட்டுகிறது. எனவே யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த இரு தரப்பும் மனதார விரும்புவதாகத் தெரிய வில்லை. அவ்வாறு யுத்தநிறுத்தம் ஏற்பட் டால் அரசியல் தீர்வை காணும் நோக்குடன் யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்படுமா என் பது கேள்விக்குரியாகவே இருக்கும். பொஜமுன்னணி அரசாங்கத்திற்கும் புலிக ளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த் தைகள் குழம்பியபிறகு அப்பேச்சுவார்த்தை 9. GIMNä) சம்பந்தப்பட்டிருந்தவர்களுக்கி டையே நம்பிக்கையீனமும், சந்தேகமும் மேலோங்கியுள்ளது. இன்று இந்தநம்பிக்கை யீனமும் சந்தேகமும் அந்த இரண்டு தரப்புக ளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக வின்றிசிங்களதமிழ்மக்களுக்கிடையேயும் இவை வேம்பாக வளர்கின்றன. வளர்க்கப்ப டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனாதிபதி சந்தி ரிகாபண்டாரநாயக்காஅண்மையில் பொது சன தொடர்பு சாதனங்களுக்கு கொடுத்த செவ்விகள் மிகவும் பாரதூரமாகவே அமைந்து வருகின்றன. தொடர்ந்து குண்டு கள் வெடிக்குமானால் சிங்கள மக்களை தன் னால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றும்புலிகளுக்குஎதிராககுரலெழுப்பாத படியால் தெற்கில்வாழ்கின்றதமிழர்கள் புலி களின் ஆதரவாளர்களாவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளமையை ஜே.ஆர். ஜயவர்த் தனவின் அன்றைய நிலைப்பாட்டிற்கு குறைந்ததாகக் கொள்ளமுடியவில்லை. பிவிரசஇராணுவநடவடிக்கைக்குபிறகு அர
சாங்கத்தின் மீது தமிழ் மக்களுக்கும் நம் பிக்கை தளரத் தொடங்கியது. கொழும்பு போன்ற இடங்களில் நடைபெறும் கைதுகள் தேடுதல்கள் பாதுகாப்பு படையினரினதும் கண்காணிப்புக்குழுவினரதும் கெடுபிடிகள் போன்றவற்றால் மேலும் மேலும் தமிழ் மக் கள் விரக்திக்குள்ளாக்கிப்பட்டு வருகின்ற GOTMI. இன்று முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகள் சட்டவரைவாக வெளிவந்த போது அவை எவ்வாறு வெட்டிக்குறைக்கப் பட்டன என்பதை நாம் அறிவோம். பெரும் பான்மையின் வெறியாக கொள்ளப்படும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட் டுள்ளன. அந்தளவுக்கே மட்டுமே இந்த அர சிடம் தமிழ் மக்கள் எதிர்பார்ப்புகளை கொண்டிருக்க முடியும் என்பதும் தெளிவா கின்றது. மேலும் ஜனாதிபதியின் பேட்டியில் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக் களுடன் தமிழ் மக்களின் மிச்சசொச்ச எதிர்
பார்ப்புகளும் சிதைந்து விட்டன. அரசாங்கம் இலங்கையை ஒரு மதசார்பற்ற மொழி சார்பற்ற பல்லினப்பாங்கான நாடாககாண்பதற்குதடையாக அதனுடைய அரசியல் வங்குரோத்து தனமே காரணமாக இருக்கின்றது. அரசாங்கம் அதனது சட்ட வரைவிலேயே மேற்படி விடயங்களை ஏற் றுக்கொள்வதற்கு தயக்கம் காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போது கூட அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதையாவது வழங்கும் ஒரு நிறுவனமாகவே நினைத்து செயற்பட் டது. அரசாங்கம் தமிழ்மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதனை விட யுத்தத்தை நிறுத்துவதில் அக்கறை கொள்வதாக காட் டிக் கொண்டுள்ளது. இறுதியில் யுத்தத்தை தானே மனமார தழுவிக் கொண்டது. அரசியல் தீர்வு ஆலோசனைகள் விட தமிழ்
மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு யோச
னைகளாக அன்றி வெறும் அதிகாரப் பரவ லாக்கமாகவே வெளியிட்டது. சட்டவ ரைவை வெளியிட்ட போது தமிழ் மக்கள் அது தமக்கு போதுமானதாக இல்லை யென்று அரசாங்கத்தைக் குறை கூறத்தொ டங்கினர் தமிழ் மக்களுக்கு கூடுதலான சலு கைகளை அத்திட்டம் கொடுப்பதாக சிங்கள மக்களிடம் பேரினவாதிகள் பிரசாரம் செய்த தால் கணிசமான சிங்கள மக்கள் அரசிற்கு எதிரான போக்கை எடுத்துள்ளனர். இது அர சாங்கத்தின் ஒளிவுமறைவு நடவடிக்கையி னால் ஏற்பட்டதாகும். தமிழீழ விடுதலைப்புலிகளோபொஜமுன் னணியை அரசியல் தந்திரோபாயத்துடன் அணுகவே இல்லை. பேச்சுவார்த்தைசந்தர்ப் பத்தை பயன்படுத்திபொஜமுயின்இயலா மையை அரசியல் தீர்வை முன்னெடுக்க முடிவை சந்திரிகாவின் இயலாமையை அம் பலப்படுத்த தவறிவிட்டது. சரியான அரசி யல் தந்திரேயாயங்களை முன்னெடுக்கா மல் இராணுவரீதியாக மட்டும் சிந்தித்தமை யால் தெற்கில் சிங்கள மக்களிடம் இருந்த ஆதரவும் வெளிநாடுகளில் தமிழர் போராட் டத்துக்கு இருந்த ஆதரவும் குறையத் தொடங்கியது. இவற்றையெல்லாம் சாதகமாக்கிக்கொண்டு தமிழ் மக்களுக்கெதிராக மூர்க்கத்தனமாக இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இது புலிகளின் அரசியல் வங்குரோத்தின் விளைவால் ஏற் பட்டதென்றே கூறமுடியும் ஏனைய தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்தின் அதிகாரப் பரவலாக்கல் சட்டவரைவு பற்றி பெளத்தபிக்குகளிடம்பேசியது.அச்சட்டவ ரைவுக்கு ஐதேகட்சியின் ஆதரவு தேடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை இச்சட்ட வரைவு தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இல்லையென்று கூறிக் கொண்டே மேற்படி நடவடிக்கைளில் ஈடு பட்டமை இவையாவுமே தமிழ்க் கட்சிக ளின் அரசியல் வங்குரோத்து தன்மை யையே காட்டுகின்றன. இடதுசாரிகட்சிகளோ அதிகாரப்பரவலாக் கல் யோசனைகளை அடியாகக் கொண்டு
யுத்தத்திற்குஎதிராகவ எதிரானதாவும், சி வேலைகளை செய்த குள்ளும், அரசிற்கு ெ தைக் கொடுககும் கு
AL 90GJ 90LDUG ரிக்கட்சிகளின் இயல டாகும்.
பெளத்த சிங்கள அவைகளது தனிச்சி ணோட்டநிலைப்பாட் பிசகாதிருந்தே அதிக வரைவு குறித்து தய வெளிப்படுத்துகின்ற யில் சட்ட வரைவுக்கு குகளும், ஏனையபே விவாதங்களும் 6ெ ளுமே சிங்கள மக்கள் கத்தை ஏற்படுத்தியுள் அரசாங்கத்தின் அதி: டவரைவு கூட தன்ன
பிரச்சினைக்குதீர்வு ளைக் கூட தொடவி மத சார்பற்ற இன ெ னப்பாங்கான நாடு ளவில்லை. மாறாக லாற்றில் இதுவரை
இடத்தை அரசியல் முற்படுகின்றது. முெ
மக்கள் பற்றியும் எ6
தமிழ் மக்கள் தரப் நேர் எதிரான கோர் பட்டுள்ளன. அதா6 UäyaSlaTULIis.ITa. இணைப்புபோன்ற எனவே அதிகாரப்பு வும் தமிழர் தரப்பு ே
செய்து கொள்ளமுடி (ply UTS). அதிகாரப் பரவலா போது பாராளுமன் ஒப்படைக்கப்பட்டு மன்றத்தில் அங்கம் கருத்துக்களை கே. GDGDL gLDLLGli எடுக்குமோ தெரிய அதன் முடிவு கிடை நாட்டையும் நாசப்ப பொஜமுன்னணி களுக்கும் பின்னர் விற்குமிடையில் நி இருக்கின்றன. சட் போது அரசாங்கம் வாறு காப்பாற்றுவ: கவனம் செலுத்தியு கும்.
பாராளுமன்றத்தில்
தமிழ்த்தேசியவாத தில்பெரியசெல்வா
 
 

SLLS
ம்பேரினவாதத்திற்கு
A) (3LoCa)ITL"LLLDITGQI ன. எனினும், அரசிற் வளியிலும், அழுத்தத் நடவடிக்கைகளாகக் வில்லை. இது இடதுசா
ATGOLDLIGANGGT QGNIGINLLUIT
அமைப்புகளும் கூட களதேசியவாதகண் டில்இருந்து இம்மியும் |JL LIGIOT5509 -
து அணுகுமுறையை ன. அந்த அடிப்படை எதிராக பெளத்த பிக் ரினவாதிகளும் செய்த பளியிட்ட கருத்துக்க மத்தியில் பாரிய தாக்
ΟΠΟΤ.
SITTÜ UGUGUTšG) Ü ாளவில் தமிழ் மக்கள்
பாராளுமன்றத் தெரிவு குழுவிலும் கூட அழுது புலம்பலாமே தவிர வேறு எதனை யும் இவர்களால் சாதிக்க முடியாது. ஏனெ Gísla) GT GODGATUL A ÉISEGIT SLAG, GIMIGOT (QSäGAJATä கும் அழுத்தமும் அங்கு இருககும். அவற் றின்பேரினவாதகண்ணோட்டமும்பாராளு மன்றத்தேர்தலில் சிங்களமக்களின்வாக்குக ளைப் பெறுவதையே பிரதானமான அரசிய லாகவும் கொண்டிருப்பதனால் அவை மனப் பூர்வமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகமாட்டா பாராளுமன்ற இடதுசாரி களோ பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீறி அதாவது முன்னணியின் பிரதான சக்தி யான சுதந்திரக் கட்சியை மீறி எதனையும் செய்ய மாட்டார்கள். தமிழ் மக்களின் அபி லாஷைகளை ஆகக் குறைந்தளவாவது பூர்த்திசெய்யாதஅதிகாரப்பரவலாக்கசட்ட வரைவை ஒகோவென்று புகழ்வதிலிருந்து இடதுசாரிகளின் நிலைப்பாட்டினை நாம் அறிந்து கொள்ளமுடியும்
தமிழர் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி
Brádaique la UUG)La ல்லை. இலங்கை ஒரு மாழி பேதமற்ற பல்லி என்பதை ஏற்றுக்கொள் பெளத்த மதத்திற்கு வர இல்லாத அதி உன்னத அமைப்பில் கொடுக்க OGÓlub LDä,5GT, LDGA)QOLLIS
பவித கூற்றும் இல்லை.
ல் மேற்படி நிலைக்கு க்கைகள் முன்வைக்கப் து மதச்சார்பற்ற நாடு நாடு, வடக்கு கிழக்கு அவற்றில் சிலவாகும். ரவலாக்கல் சட்டவரை காரிக்கைகளும் சமரசம்
யும் என்று எதிர்பார்க்க
கல் சட்டவரைவு தற் றத் தெரிவுக்குழுவிடம் TGTTg5). 935) UITWITTGAU) வகிக்கும் கட்சிகளின் டறிந்து இறுதி அறிக் எத்தனை வருடங்கள் 5. ப்பதற்குள் யுத்தம் முழு டுத்திவிடலாம். ஆளும் மர்ப்பித்த ஆலோசனை வெளியிட்ட சட்டவரை மறயவே வேறுபாடுகள் டவரைவை பார்க்கும் பேரினவாதத்தை எவ் என்பதிலேயே கூடிய iளது என்பது புலனா
அங்கம் வகிக்கும் ட்சிகள் பாராளுமன்றத் கைசெலுத்தமுடியாது.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுத் திட் டத்தை வகுத்து சட்டமாக்க பாராளுமன்றத் தில் சமர்ப்பிக்காமல் பாராளுமன்றத் தெரி வுக்குழுவிடம் யோசனைகளை சமர்ப்பிப்ப தானது அரசு தனது பொறுப்பைதட்டிக்கழித் தது பிரச்சினையை புத்திசாலித்தனமாக ஏமாற்ற முயற்சிக்கிறது என்பதை பட்டவர்த் தனமாக்குகின்றது. மேலும் காலத்தை இழுத்தடித்து சிபாரிசு அறிக்கை வெளிவரலாம். அந்த சிபாரிசு பிரேமதாச ஆட்சிக்காலத்தில் மங்கள முன சிங்கதலைமையிலான பாராளுமன்றத்தெரி வுக்குழு சமர்ப்பித்த சிபாரிசு போன்றதா கவே இருக்கப்போவது வெளிப்படை அக் காலத்து சிறிநிவாசன் யோசனைகள் போன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கணக்கில் எடுக்காத நீலன் யோசனைகள் கூட எதிர்காலத்தில் வெளிவரலாம். இவற்றில் மிக முக்கியமாக கவனிக்க வேண் டியதென்னவெனில் இலங்கைப் பாராளு மன்றத்தில் அவ்வப்போது தமிழர்கள் அங் கம் வகித்தாலும் அது சிங்களப்பாராளுமன் றமாகவே நடந்து கொண்டது என்பதைத் தான். அதனையும் எதிர்த்தேதமிழ்மக்களின் போராட்டம் ஆரம்பமானது. இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிப்பு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்த அடிப்ப டையிலான குடியகல்வு குடிவரவு சட்டம் போன்றவற்றை ஆக்கியதும்இந்தப்பாராளு மன்றமாகும். 1972 அரசியலமைப்பின் மூலம்பெளத்தமதத்திற்கு பிரதான இடத்தை வழங்கியதும் சோல்பரி அரசியலமைப்பில் தென்பட்ட உறுப்பினரை29(4)ஐஇல்லாமல் செய்ததும் இந்தப் பாராளுமன்றமே 1971 இற்கு பிறகு தமிழ்மக்களுக்கு எதிராக பயங் கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் தமிழ் எம்பிக்களுக்கு எதிராக ஆறாவது திருத்தச் சட்டம் என்பவற்றையும் ஆக்கியது இப் பாராளுமன்றமே. 1986இல் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை
வழங்குவதற்கான சட்டம், 1988இல் பிரஜா வுரிமை பிரகடனச் சட்டம், 1987இல் மாகாணசபைசட்டம் அல்லது 13வது திருத் தச்சட்டம் என்பவற்றைக்கூடவெளிநாட்டு, உள்நாட்டு நிர்ப்பந்தங்களாலேயே இலங் கைப் பராளுமன்றம் நிறைவேற்றியது என GDITLD. ஆக அதியுயர் பேரினவாத நிறுவனமாக நன்கு தாபிக்கப்பட்டிருக்கும் பராளுமன்றம் நிர்ப்பந்தங்கள் அல்லது உத்தியோக வழிமு றைகளிலன்றி அதற்கே உரித்தான வழிமு றைகள் ஒழுங்குகளின் வசதிகளின் அடிப்ப டையில் இந்நாட்டு தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கும் என்று எதிர்பார்க்கமுடி
மாகாண சபை திட்டத்தை அறிமுகம் செய்த 13வது திருத்தச்சட்டம்பாராளுமன்றத் தெரி வுக்குழுவில் ஆராயப்படவில்லை.இந்தியா வின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையின் இறுக்கங்களை (பாராளுமன்ற இறுக்கங்கள் p_LUL) மீறி ஜே.ஆர். ஜயவர்த்தன செயற் பட்டார் 13வது திருத்தச்சட்டம் அரசியல மைப்பிற்கு முரணானதா என்று உயர் நீதி மன்றத்தில் ஆராயப்பட்டபோதும் அது முர ணற்றது என்று தெளிவான தீர்ப்பை அது வழங்கவில்லை. அதன் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் அத்திருத்தச்சட்ட ஏற்பாடுகள் அனைத்தை யும் அங்கீகரித்தனர் என்று கூற முடியாது. 13வது திருத்தம் அரசியலமைப்பிற்கு முர ணற்றது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது என்று பாராளுமன்றசபாநா யகர் அத்தீர்ப்பிற்கு அர்த்தம் கற்பித்தார். அதனை அடுத்தே அத்திருத்தம் சட்டமாக் கும் நிலையை அடைந்தது. அன்றைய ஜேஆர் ஜயவர்த்தன அரசாங் கத்திற்கு பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தது. அத்துடன் ஜேஆர் ஐதேக எம்பிக்களையும் 13வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி பல வழிகளில் நிர்ப்பந்தித்தார் ஆறில் ஐந்து என்ற பெரும்பான்மை பலத்தின் அடிப்ப டையிலேயே 13வது திருத்தத்தை ஜேஆ ரால் சட்டமாக்க முடிந்தது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட் டத்தை அமுல் செய்தே 13வது திருத்தச்சட் டத்திற்கு அடிப்படையான இலங்கை - இந் திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கைச்சாத்திட வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மரியாதை அணிவகுப்பின் போது பாதுகாப்பு படை வீரன் ஒருவனால் தாக்கப் பட்டார். இவற்றையெல்லாம் ஜே.ஆர். மேவ முடிந்ததற்கு பலமாக பாராளுமன்றப் பெரும்பான்மை, இந்தியாவின் அழுத்தம் என்பன அமைந்தன. எனவே பெளத்த சிங்கள ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டு நிறுவனப்பட் டுள்ள பாராளுமன்றம் உயர்நீதிமன்றம் என் பவற்றை மீறி அல்லது கட்டுப்படுத்தி பாரா ளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத பொஐ முன்னணியால் தமிழ் மக்களுக்கு
நியாயமான தீர்வை சட்டமாக்க முடியுமா?
சட்டவரைவில் அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டு விட்டது. எனவே அதற்கு மேலாக அரசாங்கம் எதனையும் செய்யும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? பாராளுமன்றத்திற்கு வெளியில் நடத்தப் பட்ட சர்வகட்சி மாநாடுகளாலும் எதனை யும் சாதிக்கமுடியவில்லை. ஜே.ஆர் பிரேம தாச காலத்து சர்வக்கட்சி மாநாடுகளும் அதன் விளைவுகளும்பூச்சியமாகவே இருந் தன. எனவே எல்லாக் கட்சிகளையும் உள்ள டக்கி பாராளுமன்றத்திற்கு வெளியில் தீர் வுத்திட்டத்தை ஏற்படுத்தமுடியும் என்பதும் நம்பிக்கை தரவல்லதாக இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்த்து தமிழ் மக்களின் அபிப்பிராயங்களை பெறா மல் தீர்வொன்றை சட்டமாக்கிஅமுல்படுத்த முடியுமா? அதனால் தமிழ் மக்களின் பிரச்சி னைகளுக்கு தீர்வு கண்டு விட முடியுமா? யுத்தம் நிறுத்தப்படுமா? யுத்தம் வெல்லப்ப டுமா? இச்சூழ்நிலைகளில் போர்தொடர்வதை எவ் வாறு நிறுத்துவது? நாட்டையும் மக்களை யும் அழிவிலிருந்து எவ்வாறு காப்பாற்று வது? போன்ற கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைகாண மூன்றாவது தரப் பொன்றின் தலையீடு அல்லது அழுத்தம் அவசியமானது தானா?
O

Page 7
சித்திரவதை முறைகள் சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நடைபெறுகின்றது உடலியல் ரீதியான சித்திரவதைகளும் உள வியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக் கின்றன. சித்திரவதையானது இராணுவம் அல்லது பொலிஸ் அல்லது போராளிகளின் ஆயுதக் குழு சாட்சியின் வீட்டிற்குள் புகுந்து யாவற் T றையும் அடித்து நொருக்கி குடும்ப உறுப்பி னர்கள் அனைவரின் மீதும் வன்முறையை பிரயோகித்து தேடப்பட்டவரை (Victin) முரட்டுத்தனமாக கைதுசெய்வதுடன் ஆரம் பிக்கிறது. சித்திரவதையின் முதலாவது அவஸ்த்தை தாறுமாறான தாக்குதலுடன் ஆரம்பிக்கிறது தடிகள் இடுப்புப்பட்டி மண்நிரப்பிய எஸ் லோன் பைப்புகள் பொலிஸ் தடி போன்ற வற்றினால் TIL A தாக்கப்படுவார் தலையில் இருந்து கழுத்துவரை முழுமை யாக முடி நீண்ட நேரம் நிறுத்தி வைத்தல் கைதி நிர்வாணமாக்கப்படுதல் நீர் உணவு என்பன கொடுக்கப்படாமை நீண்டநாட்களுக்கு உறங்கவிடாமைபோன் DGT. அவை தொடர்ந்து செய்யப்படுவனவாகும் >டலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வ அம்சங்களை பொதுவாக கொண்டுள் ONTGOT திட்டமிட்ட தாக்குதல்: தடிகளால் பாதங்களில் தாக்குதல் (பாதக்கு ழிவுகளிலும் பாதக்குதியிலும்) ஒரே நேரத்தில் இருகாதுகளிலும் அறைதல்
கண்டபடி
கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் அடித் தல் மூலம் கருச்சிதைவு ஏற்படுத்தல் போன் றவை இதனுள் அடங்கும் மின்சாரச் சித்திரவதை மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்புதோற்றுவிக் கப்படுகிறது. மின்சாரம் உடல் தசைகளை சடுதியான சுருக்கவிரிவுக்கு உட்படுத்துவ |தால் கடும் நோவு தோன்றுகின்றது. மேலும் மின்சாரம் பாய்ச்சப்பட்டவர் தானே தனது கன்ன உட்சதைகள் உதடுகள் நாக்கு என்ப வற்றை மின்சாரத் தாக்கின் போது கடித்து விடுவார். மனித உடலினுள் மின்சாரம் பாய்ச்சப்படுவ தற்கு பயன்படும் மின்முனைகள் (Electro des) மிகக் கூர்மையானவையாக (பென்சீற் கூர்) உள்ளன. இவை உடலில் மென்மை யான ஆனால் உணர்ச்சிச் செறிவான இடங் களில் செருகப்பட்டு பாய்ச்சப்படுகிறது. காதுகள் (செவிப்பறை மென்சவ்வு) விரல் நுனிகள் காற் பெருவிரல், மார்பக முனை கள் ஆண்குறி பெண்குறி போன்ற மென் மையான பகுதிகளை சித்திரவதை செய் வோர் தெரிவு செய்கின்றார்கள் மூச்சுத் திணறவைத்தல் Suffocation Torture இவ்வகையான சித்திரவதைகளின்நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான மூச்சுத் திணற லுக்கு உட்படுத்துவதாகும் இதற்கென பாரிய நீர்த்தாங்கிகள் சித்திரவதைக்கூடங்க
முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல்
வினுள் உள்ளதாக அறியக் கிடைக்கிறது.
ாட்சியானவர் தலைகீழாக கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் தண்ணீரினுள் அமுக் கப்படுவார். சிலவேளைகளில் சிறுநீர் மலம் போன்றவற்றினாலும் சாட்சி அமுக்கப்படு வார். இவ்வகையான சித்திரவதையின் போது மூச்சுத் திணறி மரணமான சிலரின் சுவாசப்பைகளினுள் மலம் காணப்பட்ட மையை பரிசோதனைகள் வெளிச்சப்படுத் தின. இவ்வகைச்சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பைசித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார் எரிகாயங்களை உண்டாக்குதல்: எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மை யான பாகங்களில் சுடுதல் தீயில் நன்கு எரிக் கப்பட்ட கம்பிகளால் சுடுதல் வெப்பமேற் றப்பட்டமின்அழுத்தியினால் முதுகுப்பகுதி யில் அழுத்தித் தேய்த்தல் போன்றவை இத னுள் அடங்கும். கட்டித் தொங்கவிடுதல்: Suspension இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவி டுதல் இருகால்களையும் கட்டிதலைகீழாகத் தொங்கவிடுதல் ஒருகை அல்லது ஒரு காலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும் உடற் பாகங்களைப் பிடுங்குதல்: (Mutilation) தலைமயிர் நகங்கள் நாக்கு விதைப்பை கள் பற்கள் என்பவற்றை பிடுங்குதல் அல் லது உடைத்தல் அல்லது நசுக்குதல் பாலியல்ரீதியான சித்திரவதைகள்: (Humilation and Sexual tortolue) பாலியல்ரீதியான சித்திரவதை என்பது உட லியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவ
Rei Macau UNITŘNasci
பேசப்படுவதில்லை
தையாகும். காமவக்கிரமான கதை செய்தல் பாலியல் நட காட்டுதல் செய்து காட் யேற்றப்பட்டவிந்தைஉ சிறுநீர் கழித்தல் சாட் ஆண்குறிவிதை என்ட பாடு இழக்கசெய்தல் காமடுச்சைக்குப் பயன் பட்ட மிருகங்களை ச்ெ செய்தல் போன்ற முறை DGBT உளவியல் ரீதியான Psychological tortur 1 சாட்சியை தனிை QLDGUÐ góILTöfluDGM UGigougi. Deprivatio இதற்கென மிகச் சிறிய இவற்றினுள் சாட்சி பல இருளில் அல்லது கடும் வைக்கப்படுவார் இை வும் இருக்கக்கூடும் ம அவ்வறையிலேயே நா கற்றஇடைவெளிகளில் கப்படும் அதைத்தவிர உணரக்கூடிய எதனிலு பிரித்து வைக்கப்படுவா இதன் காரணமாக அெ நிமிடத்துளியும் ஒரு யுக றும் அவருக்குள் சூனிய விக்கும் வெறுமையை மன உறுதியும் தன்னம் விடும்.
அதீதமான (Threats)
பயங்கரமான சித்திரவன் ரித்தல் சாட்சியின் ம
 
 
 
 

இதர்
go.04-go. 7, 1996
ளைக்கூறுதல் கூறச் தைகளைச் செய்து டச் செய்தல் வெளி ண்ணக்கொடுத்தல் மீது ஆண்களின் னவற்றை தொழிற் பெண்களை தமது படுத்துதல் பழக்கப் ாண்டு சித்திரவதை கள் அறியப்படுகின்
முறைகள் :
மப்படுத்தி வெறு அழுத்தத்திற்குஉட் 1 and Exhausation அறைகள் உள்ளன. நாட்களுக்கு கடும் ஒளியில் அடைத்து வ நிலவறைகளாக லசலம் கழிப்பதும் ள் ஒன்றில் ஒழுங் உணவு சிறிது வழங் straliang (Time) இருந்தும் அவர்
ருக்கு ஒவ்வொரு போலவே தோன் உணர்வை தோற்று
தோற்றுவிக்கும். க்கையும் அழித்து
முறுத்தல்கள்:
Uso eÉlu bGTGGGS)U/ 3680
வனை, குழந்தைகளை சகோதரர்களை சித் திரவதை செய்ய்ப்போவதாக பயமுறுத்தல் ஏனையோரை சித்திரவதை செய்பவற்றை பார்வையிடச்செய்தல் ஆகியன உளவியல் ரீதியானவையாகும். இறுதியில் கைதியானவர் சித்திரவதை செய் யப்படவில்லையென மருத்துவச் சான்றிதழ் ஒன்றினை சமர்ப்பிப்பதுடன் அல்லது தான் சித்திரவதை செய்யப்படவில்லை என சாட் சியிடம் இருந்து ஒப்புதல் கையொப்ப மொன்றை பெறுவதுடன் இச்சித்திரவதை நிறைவடையும். மேலே விபரிக்கப்பட்டவை சில அடிப்படை யான அறியப்பட்ட சித்திரவதைகளே இன்று சித்திரவதை என்பது ஒர் தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாக வும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவ தாகவும் மாறியுள்ளது. சித்திரவதைக்குள் ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங் களை அடிப்படையாக வைத்து சித்திரவதை செய்வோர் கைதியை மரணமடையச் செய் யாமல் செய்யக்கூடிய கடுமையான சித்திர வதை முறைகளை கண்டுபிடிக்கிறார்கள் இதனையும் விட வேதனையானது கீழ் வரும் காட்சி சித்திரவதைக்கூடம் ஒன்று சாட்சி சித்திரவ தையால் துவண்டு போயிருக்கிறான். அல் லது போயிருக்கிறாள். சித்திரவதை செய் வோர் மருத்துவர் ஒருவருடன் வருகின்ற னர். கைதியின்மனதில் சிறிதுநிம்மதிதோன் றுகிறது. கண்களில் ஆவல் வருகிறது.ஏதோ முறையிட விரும்புகிறான். ஆனால் நடப் பதுதலைகீழாக மருத்துவரின் ஆலோசனை யுடன் சித்திரவதை கடுமையாகின்றது. முன்பை விட அவன் அலறல் அல்லது அவ ளின் அலறல் உயர்கிறது. ஆய்வுகளின் படி உலகளாவிய ரீதியில் கணிசமான அளவு மருத்துவர்களும் தாதிமார்களும் சித்திரவ தைகளில் பங்குகொண்டுள்ளனர் பங்கு கொள்கின்றனர் என அறியப்படுகிறது. இனி இச்சித்திரவதையின் விளைவுகள் என் னவாக இருக்கின்றன என கவனிப்போம். இவ்விளைவுகள் உடனடியானதாகவோ நீண்டகால போக்கில் தோன்றுவனவா கவோ இருக்கலாம். அவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும் போது உடன் நீங்கி விடுப வையாகவோ உடன்நீங்காதுமெதுவாகநீங் குபவையாகவோ இருக்கலாம். சிலவேளை களில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்க்கை பூராவும் நிலைத்து விடுகின்றன. உடல் அங்கவீனம், இனப்பெருக்க ஆற்றல் இழப்பு என்பனவற்றை நிரந்தர விளைவுக ளாக கருதலாம். கைதி சாட்சியானவருக்கு அவர் கண்டபடி தாக்கப்படுவதால் GlaJGNLJUGOLLIGI காயங்கள் இரத்தக்கண்டல் காயங்கள் சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பன ஏற்படலாம் பற்கள் உடைதல் பற்கள் இல் லாது போதல், முழுப்பற்களும் காலப்போக் கில் உதிர்தல் போன்றன்வும் அவதானிக்கப் படுகிறது. மூட்டுக்களில் நோ மூட்டுக்கள் வீங்குதல், மூட்டுக்கள் விலகுதல் நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை வன்
lala y ay ilanang ali
RESENTERIODzulla Caloccasi
ہے وہ 6 -
கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகள் ஏற்படலாம். மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறை கள் காரணமாகசுவாசக்குழாய்அழர்ச்சிநியு மோனியா,வயிற்றழர்ச்சிபோன்ற நோய் கள் தோன்றும் வாய்ப்புக்கள் உள்ளன. இது தவிர இழைய வீக்கம் தசைத் தொழிற் பாடு மந்தமடைதல் போன்ற நிலைமைக ளும் தோன்றுகின்றன. அனேகமான சித்திர வதைக்குள்ளானவர்கள் இருதயம், சுவா சப்பை உணவுக்கால்வாய் தொகுதி, மூளை இவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்கள் வெளிப்படுத்தியுள்ளன. உடலியல்ரீதியான சித்திரவதையின் விளை வுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் ஒர ளவுக்கு அவற்றிலிருந்து மீள உதவும் ஆனால் சித்திரவதையினால் அடைந்த உள வியல் பாதிப்பை நீக்குவதற்கு செய்யப்பட வேண்டிய சிகிச்சையே முக்கியமானது சித்திரவதை செய்யப்பட்டவர் தான்மாற்றப் பட்டுவிட்டதாக தனது அடையாளம் அழிந்து விட்டதாக உணர்கிறார் முன்பு உறு தியானவராகவும் பலமுடையவராகவும் இருந்த அவர் இப்பொழுது உறுதியை இழந் தவராககளைப்படைந்தவராக சுற்றுப்புறக்கு ழல் பற்றிய நம்பிக்கையற்றவராக மாறிவிடு கிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்ற தாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார் மனஅமைதியை இழந்து போகிறார். சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசி யல் கைதிகளின் நிலைமிக மோசமானது. ஏனெனில் இவர்கள் தாம் எவ்வெவற்றுக் காக துன்புறுத்தப்பட்டார்கள் எவ்வாறு துன் புறுத்தப்பட்டிருப்பார்கள் என்பவற்றை சாதாரண வாழ்க்கையின் துயரங்களை நண் பர் ஒருவருடன் உரையாடி மன அமைதி காண்பதுப் போல உரையாடமுடியாதவர்க ளாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை (UGOD500T புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றை புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றி ருக்கிறார்கள் பொதுவாக கடுமையான சித்திரவதைக ளுக்கு உட்பட்டவர்கள் தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி உறக்கமின்மை என் பவற்றால் அவதியுறுகிறார்கள் நாளும் பொழுதும் இவர்களது உடலும் ஆத் மாவும் அடைகிற வேதனையை உங்களால் உணர முடிகிறதா? ஏன் இவர்களின் துயரங்கள் பேசப்படுவ தில்லை. ஏன் இவை பற்றிபுரிந்துகொள்ளவேண்டும் என எவர்க்கும் தோன்றவில்லை. இருண்ட நிலவறைகளுக்குள் இருந்தும் அடைக்கப்பட்ட கூடுகளுக்குள் இருந்தும், அவலக்குரல்கள் உங்களுக்கு கேட்பதில் லையா? பகலில்தான் உலகம் இரைச்சலாக இருக்கிறது. இரவிலுமா கேட்கவில்லை. யாவும் உறங்கிவழியும் இரவுகளில் காற்றில் கேட்கிறதே அவலக்குரல்கள். யுத்தங்களை புரிவதில் ஆர்வம் உள்ள அள வுக்கு கொலைகளை சித்திரவதைகளை செய்து இன்பமுறும் அளவுக்கு இவற்றுக்கு எதிரான மானுடவிழுமியங்கள் குறித்த அக் கறை ஏன் தோன்றவில்லை? டானிஷ் கவிஞர் ஹெல்ப்டான் றாஸ்முசீன் (Danish Author Halfdan Rasmussen) Bayå றார். 'சித்திரவதை பயமுறுத்தாது. இவ்வுடலின் இறுதி வீழ்ச்சியும் என்னைப் பயமுறுத்தாது. சுடுகுழலின் கண்களும் என்னை மூடி உயர்ந்த சுவர்களும் என் னைப் பயமுறுத்தாது. பூமியை மூடுகிற இரவும் என்மீது வீசப்பட்ட கடும் வேதனையில் மங்கி வரும் கடைசி நட்சத்திரமும் கூட என்னைப் பயமுறுத்தாது. என்னைப்பயமுறுத்துவது எல்லாம் எதனைப்பற்றியும் அக்கறையற்ற குருட்டுத் தனமுடன் இரக்கமும் உணர்வுகளும் அற்று அசையும் இவ்வுலகுதான்."
GTGGTGO) GOTL)
paris-Torture Survivors a New Group of Patient by Lone Jacobsen
| Peter Westi. ( 9

Page 8
gn.04-go. 7,
1996
இலங்கையில் முதன்முதலில் ஆயுதம் GITT UT : 560 முன்னெடுத்தவர்கள் மக்கள் விடுதலை முன் of Gofshoff. 1971 ஏப்ரல் கிளர்ச்சி என அழைக்கப்பட்ட இது
அரசாங்கத்தின் கொடு ஒடுக்குமுறையினால் அடக்கப்பட்டது.இக்காலப்பகுதியில் கொல்லப்பட்ட மவிடி பென் போராளி மனம்பே பற்றி இந்த
இருபத்தைந்து வருட நினைவில் சில குறிப்புக் ள்
oud கொல்லப்பட்டு 25 வருடங்கள்|9كب 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர் கள் கொல்லப்பட்டு 25 வருடங்கள் அவ ளையும் அவளது தோழர்களையும் கொன் றொழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்ன மும் வாழ்கிறது. அவர்களது போராட் LL).2
1971 ஏப்ரல் கிளர்ச்சியின்போது அரச இரா
ணுவத்தால்கொல்லப்பட்ட பெண்போராளி
களில் அவளும் ஒருத்தி இருபதாயிரத்துக் கும் மேற்பட்ட இளம் ஆண், பெண் போரா ளிகளை அரச இயந்திரம் கொன்றொழித் தது. ஆனால் அத்தனைக்கும் நியாயம் கற் பித்தஅரசு ஒரே ஒருகொலையை மாத்திரம் இராணுவத்தினரின் அதிகார துஷ்பிரயோக செயல் எனக் கூறி கண்துடைப்புக்காக விசா ரணையை நடத்தியது. அவ்விசாரணைதான் பிரேமவதி மனம்பேரியின் கொலை விசா ரணை இதிலுள்ள இன்னொரு முக்கிய அம் சம் என்னவெனில் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணையொன்றில் அவர்க ளுக்கு தண்டனை வழங்கப்பட்ட விசார ணையும் இதுவே.
கதிர்காமத்தாக்குதல்:
11 ஏப்ரல் 5ம் திகதி ஜேவிபியினர் (மக்கள் விடுதலை முன்னணி) நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலை யங்களை நள்ளிரவில் ஒரேநேரத்தில் தாக்கி னர் யாத்திரைப்புகழ்பெற்ற கதிர்காமத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜேவிபி உறுப்பினர்கள் கொல் லப்பட்டனர். எனினும் தாக்குதல் மறுநாள் ம்ெதிகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிசார் தாக்குதலுக்குமுகம் கொடுக்கமு டியாமல் பின்வாங்கியோடினர் இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட் டின் கிளர்ச்சித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட னர் கதிர்காமத்தில் லெப்டினன்ட் விஜேகு ரிய தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 15ம் திகதியன்று முகாம் அமைத்தது. இம் முகாம் இபோச வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டி ருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்டதன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புன
திட்டமிட்டபடி
ரமைக்கப்பட்டது.
இம்முகாமை அமைத்தவுடனேயே லெப்டி னன் விஜேசூரிய முதல் வேலையாக கிளர்ச் சியாளர்களை வேட்டையாடுதல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண் களை கைது செய்தும் கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்ததுதான் ஏப் ரல் மாதம்16ம் திகதிமனம்பேரியின் வீட்டுக் குச் சென்று அவளையும் கடத்திச்சென்றனர்.
அழகு ராணி மனம்பேரி: பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22 ஜேவிபியின் ஐந்து வகுப்புகளையும் ஆர்வமாக முடித்தவள் கிளர்ச்சியின்போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜேவிபிக்கான சீருடைதைக்கும்பொறுப்பை ஏற்றுக்கொண் டிருந்தவள். தகப்பனார் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் கண்காணிப்பாளர் மனம் பேரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர் குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியா லயத்தில் க.பொ.த (சாத) வரை கற்றுமு டித்துவிட்டு பெளத்தபாடசாலையில் ஆசிரி யையாக பணியாற்றிக் கொண்டிருந்தாள் 1969ல் புதுவருட அழகுராணிப் போட்டி யில் இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட் டாள் 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புதுவருட அழகுராணிப் போட்டியில் முத லாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள் அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்க வால் கடத்தப்பட்டாள்
கடத்தலும் வதையும்:
1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணியள வில் மனம்பேரியின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு விட்டிலுள்ள பொருட்களை கிண்டி
கிளறி தூக்கியெறிந்தது மனம்பேரியை அடித்துதலைமுடியுடன் இழுத்துச்சென்றது. தாய் லீலாவதி பெட்டப்பிள்ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா என கதறி அழுது பின்தொடர்ந்த போது காலால் உதைத்து தள்ளிவிட்டு மனம்பேரியை தூக் கிக் கொண்டு வாகனம் பறந்தது. அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித் திரவதை செய்யப்பட்டாள் அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. "ஐந்து வகுப்புகளி லும் கலந்து கொண்டாயா?" '()[DGIGMúð.
'ஜேவிபி. தொடர்பு வைத்திருக்கிறாய்?"
LIL GT GTGGGTTGA HITGADE)
'நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?" இதற்கும்மெளனம் சாதிக்கவேதங்களதுவக் கிர இயல்பை வெளிக்காட்டினர் மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை
சரி. நான் சொல்வதை அவதானமாக கேள் சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்' இது லெப்டினன்ட் விஜேசூரிய அவர் தொடர்ந்தும் "உனது ஆடைகளை ஒவ்வொன்ற கழற்று
"ஐயோ. சேர் வேண் போடுங்கள் ஆடைை தீங்க." என மனம்டே போது
"அது எனது வேலை மட்டும் நீ செய்' என : யில் அழுத்திமிரட்டியே மேலாடையை கழற்றி இருந்தாள் மீண்டும் சி
ளாக்கி உள்ளாடைகளை
நிர்வாணம் ஆக்கினர் மனம்பேரி மறைவிடங்க மனம்பேரியை லெப்டி முதலில் பாலியல் வ அதன் பின் மாறி மாறிஏ வத்தினரும் பாலியல் வ இதேவேளை அதே முக கப்பட்டிருந்த ஏனைய பாலியல் வல்லுறவுக்கு ஒரு அறையில் இந்த அட் துகொண்டிருக்கும் போ யில் வெடகிட்டி கந்தப பிக்குவும் இதே முகாமி கப்பட்டுக் கொண்டிருந் தடுப்பிலுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு புரிய யில் இந்த பிக்குவையும் பட்டிருந்த குழிக்கு அரு சுட்டுவீழ்த்தினர் புனித லப்படுகின்ற கதிர்காம கொடுமைகள் நிறைவே
உயிர் பிரி எல்லாவற்றையும் முடித் ரியை கைகளிரண்டைய சொல்லிமீண்டும்பணிக் யவாறு வீதியில் நடக்கக னர் அரை மயக்க நிை
 
 

துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட் டாள் நிர்வாணமாகசார்ஜன்ட் அமரதாசரத் னாயக்கவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள்.மனம் பேரியை முன்னே செல்லவிட்டு துப்பாக்கி தோட்டாக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச கீழே விழுந்தமனம்பே ரியை மீண்டும் உலுக்கிநிறுத்திநடத்தினான்.
மென்றால் சுட்டுப் கழற்ற சொல்லா fl 9.62xIGolf CSL 1 -
நான் சொல்வதை |ப்பாக்கியை தலை
மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் திரவதைக் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.
வதைகரு உள 'தண்ணீர் தண்ணீர்." என முனகியமனம் யும் கழற்றிவிட்டு
பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒரு
தனது கைகளால் ளை மறைத்தாள்
ான்ட் விஜேசூரிய
வர் தண்ணீர் கொடுக்கமுற்பட்டபோது 'வி லகிப்போ உதவி செய்யமுற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்' என அச்சுறுத்தப்ப டவே அவரும் விலகிச் சென்றார் நடுவீதி யல் சூட்டுக்காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டு விட்டு திரும்பினர் இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயி ருடன் இருக்கிறார் மனம்பேரியின் வழக் கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர் இவரைச் சந்திக்க சரிநிகர் கதிர்காமத்திற்கு சென்ற நேரத்தில் 'மன்னியுங்கள் அந்த கொடூர சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வர விரும்பவில்லை' என அது பற்றி கருத் துரைக்க மறுத்துவிட்டார்) காதர், பெரு மாள் ஆகிய ஊர்வாசிகளை அழைத்து பிணங்களைப் புதைப்பதற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர் கள் தோண்டினர் மனம்பேரியின் முனக லைக்கேட்டஎலடின் அருகில்சென்றபோது "அந்த பையனிடம் (பெருமாள்)எனதுகாத னிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு
அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான்
ஒருவருடனும் கோபமில்லை. காமினிபாஸ் தான்குழப்பிப்போட்டார்."(கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக்கொண்டேதண்ணீர்கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவமுகாமுக்குச் சென்று 'உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது' என்ப
தைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்
தான் லெப்டினன்ட் விஜேசூரிய அவர்கள் இருவரும் அப்பாவச்செயலை செய்யமுடி யாது என திரும்பி விடவே இன்னொருவன் அனுப்பப்பட்டான். அவன் போய் இறுதி யாக மனம்பேரியின் நெற்றிப்பொட்டில் சுட் டான் மனம்பேரி புதைகுழியில் சாய்ந்தாள். (இறுதியாக சுட்ட நபர் இறுதி வரை அடை யாளம் காணப்படவில்லை.) முன்னையவருடம் இதே நாள் அழகுராணி யாக காட்சியளித்த அதே தபால் நிலையத் திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதேஇடத்தில் மனித புதைகுழிக் குள் புதைந்தது அவளது உடல் மனம்பேரியின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின் னர் கண்துடைப்புக்காவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கைவிசார ணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் மிகையாகாது.
கொலைஞர்களின் முடிவு: 1971ம் ஆண்டுமே மாதம் 24ம் திகதி முற்ப கல்1030க்குமனம்பேரியின் சடலம்புதைகு
லுறவு புரிந்தான் ரியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய னைய சில இராணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 லுறவு புரிந்தனர் மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 மில் தடுத்து வைக் " நடந்தது. வழக்கில் இறுதியில் லெப்
இளம் பெண்களும்
டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்க ஆகிய இருவருக்கும்
s,
டூழியங்கள் நிகழ்ந் பதினாறு வருட கடூழிய சிறைத்தண்டனை து பக்கத்து அறை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு முல விகாரையின் மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட் வதைக்குள்ளாக் டது. தண்டனை வழங்கப்பட்ட இருஇராணு ார். இப்பிக்குவை வத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதி மீது பலாத்காரமாக ராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்மு வைத்தனர் இறுதி றையீட்டு வழக்கு 1973 ஒக்டோபரில் நடத் தோண்டி များရဲ့ မျိုး தப்பட்டது. இவ்வழக்கிலும் முன்னைய ல் நிறுத்தி வைத்து தீர்ப்பு சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட் பூமி' என சொல் " தண்டனையை அனுபவித்து " இந்த அவர்களில் லெப்டினன்ட்விஜேசூரிய சிறை ፴፴፫፥ யில் நோயுற்று மரணமானான் சார்ஜன்ட்
| 1900, DGTLDGL மேலே தூக்கச் ப்பட்டது. திரும்பி டளை பிறப்பித்த . 01:51 தள்ளட
அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலை யானபின் 1988இல் DVPயால் கொல்லப் | || L. III.
Ceast Das
னாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா கும்ாரணதுங்க அவர்கள் 1996ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி இந்தியா பிஸினஸ் வீக் இதழின் பிரதம ஆசிரியருக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் தமிழீழ விடுத லைப் புலிகளின் பயங்கரவாதத்தை தமது மெளனத்தின் மூலம் ஆதரிப்பதாகக் கூறித்
A00IC) இந்த சந்தர் தமிழர்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்ப டும் இந்த மெளனம்ற்றிய சில உண்மை
|களை ஜனாதிபதி அவர்களுக்கும் தென்னி
லங்கைப் பொதுமக்களுக்கும் தெளிவுப் படுத்த முனைகின்றனர்.
"ஆறு மாதங்களில் பயங்கரவாதத்தைத்
துடைத்தெறியுமாறு'ஆணையிட்டு ஜனாதி பதி ஜே.ஆர் ஜயவர்த்தன வடக்குக்கு ஆக் கிரமிப்பு படையை அனுப்பிய நாள் முதல் தமிழ் மக்கள் சமாதானத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் சமாதானத்துக்கான ஆணையுடன் 1994 ஒரஸ்ட்டில் ஓர் அரசாங் கம் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரே சமாதானத்தின் தேவைபற்றியும் சமாதானத் துக்கான நிபந்தனைகள் பற்றியும் அரசியல் மற்றும் பொது அரங்குகளில் பல தமிழர்கள் பேசியும் எழுதியும் வந்துள்ளனர் உண்மை யில் 1994 தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி சமாதான மேடையில் நின்ற போது அவரை நாடுமுழுவதிலும் தமிழ் மக் கள் மனப்பூர்வமாக ஆதரித்தனர். எனினும் ஜனாதிபதி தமிழர்கள் மெளனம் கொண்டி ருப்பதாக குற்றஞ்சாட்டுகிறார் 1995 ஜனவரி யுத்தத்தில் ஜனாதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை தொடங்கிய போது அப் பேச்சுவார்த்தைகள் சீரிய நோக்குடன் நடத் தப்படவில்லை எனப் பல தமிழர்கள் வெளிப்படையாகவே பத்திரிகைகளிலும் மேடைகளிலும் கருத்து தெரிவித்தனர். இந்ந டவடிக்கையை கிளர்ச்சிக்கு எதிராக அர சாங்கம் மேற்கொள்ளும் ஒரு தந்திரோபாய மாக அவர்கள் குறிப்பிட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளைத் தனிமைப்ப டுத்தும் தந்திரோபாயத்தைக் கைவிட்டு அதற்குப் பதிலாக பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுள்ள ஒரு பங்காளிக்குரிய சமத்து வத்தை வழங்கி விசுவாசத்தையும் நம்பிக் கையையும் கட்டி எழுப்புமாறும் அவர்கள் அரசாங்கத்தைக் கெஞ்சிக் கேட்டுக்கொண் டனர். பேச்சுவார்த்தை முறிந்துவிடப்போவ தாக பல தமிழர்கள் 1995 பெப், மாதத்தி லேயே எதிப்பு கூறத் தொடங்கிவிட்டனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் அரசாங் கம் முன்வைத்த காரணமான தமிழீழ விடுத லைப் புலிகளின் இணக்கமின்மை அல்ல. மாறாக அரசாங்கம் பேச்சுவார்த்தையை கையாள்வதில் கைக்கொண்ட அமெச்சூர் தன்மையும் தெளிவான குறிக்கோள் இன் மையுமேயாகும். இராணுவ நடவடிக்கைள் முன்னெப்பொழு துமில்லாதவாறு அரசாங்கத்தால் திவீரமாக் கப்பட்டுள்ளன. இந்தச்சந்தர்ப்பத்தில் அவற் றைக் குறைக்குமாறும், இனப்பிரச்சினை யின் தீர்வுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள ஆலோசனைகள் எதுவாயினும் அவற்றை திரும்பவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்காக விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்குமாறும் தமிழர்கள் இன்று வற்புறுத்து கின்றனர். ஆனால் ஜனாதிபதியும் தென்னி லங்கைப் பத்திரிகைகள் சிலவும் இன்னும் தான் தமிழர்களின் குரலைத் தேடுகின்றன அரசாங்கத்தையும் சிங்கள தேசியத்தின் சில பிரிவுகளையும் இன்று பிடித்துள்ள இந்த
கூட்டு செவிட்டுத்திறன் (அல்லது தெரிவு
GFLILULIL (39. காரணங்களை ந ளது தமிழர்கள் ச செய்கின்றனர் ஆ சமாதானத்தில் ச பின்னிப் பிணை
"சலுகைகளை வ
நிலையிலிருந்து னர் விடுதலைப் மானபிரஜைகள் துவமான அரசி விக்கும் தமது கூடிய வாசியல் GOGDCu o IM இலங்கை அரசு (UPCU960)LDULJIT05 (UDI தமிழர்கள் பேசுச் தமிழர்கள் இவ் உரத்த குரலில் ( தமிழர்களின் கு) லாகவே ஒலிக் தென்னிலங்கை தமிழரும் தமது லைப் புலிகளை ஜனாதிபதியின் தமது செவிப்பு கொண்டு, தமி கத்தை தமது நெ கொண்டு மாய் சாராரினது மனநீ கும். இந்துைைகயில் ரும் தலைப் ரவு கொண்ட கொள்ள விரும் தினை ஆதரிக் ஏனெனில், விடு (அதன் சரி பிை அரசியல் நிலை கும் ஒரேயொரு தமிழர்கள் விடு கின்றனர் என்று நேர்காணலில்' மக்கள்தான் வி பயங்கரவாத அ வெறுப்பும் கொ வெளிப்படுத்திய பும் வெறுப்பும் தான் அவர்கள உரிமைகளை இ நசுக்குவதற்கு எ யும் தம்மீது கட்ட படுகொலைகள் கள் ஒருதலைப் வதுப்பற்றியும் மையாக ஆச் அவர்கள் க6ை டுள்ளமைஉண் அரசாங்கங்களி யல் தீர்வின் மூ ஜனநாயக வழி இலங்கை மக்க களாக மாற்றிய தமிழர்கள் க6ை ருப்பது உண்ை ஒரு மக்கள் கூ
1606:46061 ! லாற்று செயற் தோன்றி இன்று களோ சட்ட
U

Page 9
பற்றிபேத்த அவர்கள் பேசும் ம் ஜனநாயமும் தமிழர்களுக்கு
ல்' என்னு மன
ான்மைச் சமூகத்தி
மிழர்கள் சமத்துவ
டிப்படையில் சமத்
காரத்தை அனுப ய நிலைநாட்டக் புதளை ஸ்தாபித்த என்பதை த்திக் கூறுவதற்கு 60 தேவை பற்றி
நமது நலன்களை க்கும் போது அது றி புலிகளின் குர "கொழும்பிலும், ாழும் ஒவ்வொரு தின் மூலம் விடுத ன்றனர்' என்னும் ##{{I Đ C&IC) Dufflậ) பூட்டி வைத்துக் பற்றிய சந்தே ல்தேக்கிவைத்துக் ண்டிருக்கும் ஒரு பிரதிபலிப்பேயா
திரம் ஏனையோ
பக்கமாக ஏற்றுக் மிழர்கள் அக்கருத் மப்பட்டுள்ளனர். புலிகள் மட்டுமே அப்பால்) தமது ல் உறுதியாக நிற் T(b. புலிகளை ஆதரிக் ஜனாதிபதி அதே ரையும்விடதமிழ் புலிகள் நடத்தும் மீது களைப்பும் ன்றனர்' எனவும் தமிழர்கள் விருப் ருப்பது உண்மை தியான அரசியல் டவடிக்கை மூலம் முயற்சிகள் பற்றி விடப்பட்ட இனப் தமிழ் இளை க்கைதுசெய்யபடு தேசங்களை முழு ள்ளது பற்றியும் வறுப்பும் கொண் அடுத்தடுத்துவந்த தமுள்ள ஒரு அரசி தலைப் புலிகளை நப்பி அவர்களை கை கூறக்கூடியவர் று கேட்டு கேட்டு பறுப்பும் கொண்டி
ன் அரசியல் அபி கியொடுக்கியவர காரணமாகத்த ரசுக்குரிய வளங் நன்மையோ இல் ܕܡܘܗܣܛܘܨܘܢ ܐ̇ܦ̈.
இலங்கை அரசுக்கு எதிரான ஆக்கிரமிப்பா ளர்கள் என்று தொடர்ச்சியாக கூறிக்கொண் டிருக்கும் தேசிய தொடர்பு சாதனங்கள் மீது தமிழ்மக்கள்களைப்பும் வெறுப்பும் கொண்
ருப்பது உண்மைதான்.
துக்கு எதிரான தமிழர்களும்
ஜனாதிபதி ாணலில் குறிப்பிடத் தவற
மக்கள் பற்றியும் தமது கிராமங்களில் விடுத லைப் புலிகளினால் தாம் கொல்லப்படுவ தும் பற்றியும் அண்மையில் நடந்ததைப் போன்ற குண்டு வெடிப்புகள் பற்றியும் நிச்ச யமாக வெகு சீக்கிரமே களைப்படையத் தான் போகிறார்கள் அவ்வேளை அவர்கள் இனரீதியான தாக்குதல்களில் ஈடுபடுவதை தடுக்கவே முடியாமல் போகலாம். தமிழ்மக் களுக்கு ஆகக்கூடியது கொடுக்கப்பட்டு விட்டதாகழுக்கள் கருதுகின்றனர். அதையும் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியா LDG) CLICOTIT)... ?
உண்மையில் தமிழர்களுக்கு உயர்ந்த பட்ச
உரிமைகள் வழங்கப்படுகிறது என சிங்கள மக்கள் எண்ணினால் தமிழர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவர் கள் தருவதை ஏற்க வேண்டும் தமிழர்கள் தொடர்ந்து மெளனமாக இருந்தாலும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்காது விட் டாலும் (பொதுஜன ஐக்கிய முன்னணி அர சாங்கத்துக்கு ஆதரவாக அவர்களது பாது காப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தமாட் டாது இலங்கையில் தமிழ் மக்கள் நிலை பற்றி மிகவும் இரத்தினச் சுருக்கமாக தெளிவு படுத்தியுள்ளமை பற்றியும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயபூர்வ மான தன்மைப்பற்றிய அழகாக விளக்கியி ருப்பது பற்றியும் AG00 மகிழ்ச்சியடைகி IDS).
ஆம், ஜனாதிபதிஅம்மணி அவர்களே தாங்
கள் குறிப்பிடுவது போல அரசாங்க அதிகா
ரத்தில் பங்கு இல்லாமையின் காரணமாக தமிழர்கள் பல்வேறு வன்முறைக்கு பலிக்க டாக்கள் ஆகும் அதே நேரத்தில் சிங்கள மக்கள் மத்திய வங்கி,அறந்தலாவ, கெப்பிட் டிகொல்லாவ, போன்ற இடங்களில் நடை பெற்ற சம்பவங்களுக்காக தமிழர்களுக்கு ஒன்றிரண்டு பாடங்களைப் புகட்டுவற்காக சகலதையும் தமது கரங்களில் எடுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர்களா கவே உள்ளனர். அத்துடன் 'கடந்த அரசாங் கத்தின் காலத்தில் நடந்தேறிய பயங்கரங்கள் அனைத்தும்' தமிழர்களைத் தரிசிக்க திரும் பவும் வருகை தரவுள்ளன. கடந்த 40 ஆண் டுகளாக தமிழர்களுக்குஎதிரான சகலதாக்கு தல்களும் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே நடந்தேறின என்பது ஓர் வரலாற்று உண்மை யாகும் அம்மணி அவர்களே தாங்களா வது ஒரு விதிவிலக்காக இருக்க வேண்டு Glocal cargoglicault
"தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த முடியா து' என ஏதாவது ஒரு காரணத்தினால் அர சாங்கம் எண்ணினால் தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் தம்மைத்தாமே பாதுகாத் துக் கொள்வதற்காக சகல தமிழ் குடிமக்க ளுக்கும் ஆயுதம் வழங்கப்படவேண்டு மெனA000 கோருகிறது. இவ்வாறு செய் வதற்குதவறுதலானது இலங்கை அரசு நடுநி GOGOGOLLÜ GGOOTGANGGONA) GIGATLIGOULD LÓ ழர்களை அந்நியப்படுத்துதல் மேலும் வலுப் பெற்றுள்ளது என்பதையுமே தெளிவாக உறு
திப்படுத்தும்
மேம் ஜனாதிபதி அவர்க ளுக்கு ஸ்டார் தொலைக்காட்சியில் 1996 மார்ச் மாதம் 10ம்திகதி ஒளிபரப்பு செய்யப்பட்ட தங்களுடையநேர்காணல்தொடர்பாகஇக்க டிதத்தை எழுதுகிறேன். இந்நேர்காணல் ரூப வாஹினியில் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்ட தோடு அதன் பிரதிகள் சில உள்ளுர் பத்திரி கைகளிலும் பிரசுரமாகியிருந்தன. புறக்க ணிைத்து விட முடியாத தங்களுடைய நேர்கா ணல் மிக அபத்தமானதாகும். நேர்காணலில் ஒரு கட்டத்தில் தாங்கள் பின் வருமாறு கூறுகிறீர்கள் தமது பிரச்சினைக் குத் தீர்வாக இதுவரை முன்வைக்கப்பட்ட தீர்வுகளில் மிகவும் சிறந்தது இது என்பதில் பெரும்பான்மைச் சிங்களவர்களும் சிறு பான்மை தமிழர்களும் முஸ்லிம்களும் ஏனையோரும்பொதுவான கருத்தொருமிப் பைக் கொண்டுள்ளனர். இம்மூன்று இனங் களையும் தாங்கள் பருமட்டாகக் குறிப்பிட் டுள்ளதுடன் 'அவர்களது பிரச்சினை' என தெளிவற்ற விதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் அல்லது இம்மூன்று இனங்களும் ஒருவகை யான பிரச்சினையைக் கொண்டுள்ளனவா? அல்லது தனித்தனியான பிரச்சினைகளைக் கொண்டுள்ளனவா? அவ்வாறானால் இம் மூன்று இனங்களுள் பிரதானமான பிரச்சி எண்யை எதிர்கொள்வது எது? "அதிகாரப்பரவலாக்கல் பொதிதான் உண் மையில் மிகச் சிறந்தது என்பதில் தமிழ்ச் சிறுபான்மையினரிடையே ஒரு பொதுவான கருத்தொருமிப்புள்ளது' எனத் தாங்கள் கூறுவது உண்மையில் சரியானதா? நேர்கா ணலில் தங்களைச் செவ்விகண்டவர் குறிப் பிடத்தக்க அதிகாரப்பரவாலாக்கல் பொதி என மிக டாம்பீகமாக வர்ணிக்கும் அத னைப்பற்றி வடக்கிலும் கிழக்கிலும் பெரும் பான்மையாக வாழும் தமிழ்த் தேசியத்துக்கு தமது அபிப்பிராயத்தை வெளியிட ஒரு நியாயமான அல்லது ஒழுங்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதா? இம்மக்கள் தமது கைய olšs (pluIg, Lilio Lielo LDG) LIGTL போதுமே உறுதிப்படுத்தி வந்திருக்கின்ற னர் கொழும்பில் ஒளிந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரிய தமிழர் களை விட வடக்குக் கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களுக்கு அவர்தம் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு விடயத்தைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண் டாமா? இப்போது அவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை யில் அவர்களால் அபிப்பிராயத்தை வெளி யிடத்தான் முடியுமா? அல்லது அம்மக்க ளது பிரதிநிதிகள் எனச்சொல்லிக்கொண்டு தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களைச் சென்றடைவதற்கு வழியில்லாமல் இங்கு கொழும்பில் மூலைகளில் முடங்கிப் போயி ருக்கும் சிலருக்கு அம்மக்களைப் பற்றிய தீர் மானத்தை மேற்கொள்ளும் உரிமை உண் டென உண்மையிலேயே கூறத்தான் முடி யுமா? இக்கேள்விகளுக்கான நேர்மையான விடைகள் கிடைக்குமெனில் தமிழ்ச் சிறு பான்மையினரிடையே கருத்தொருமிப்பு உள்ளது' என்னும் தங்களுடைய கூற்று வெறும் வார்த்தை ஜாலம் மட்டும்தானே? "ஒரு தீர்வை நோக்கிய செயற்பாடுகளில் இப்போதைய அதிகாரப் பரவலாக்கல் பொதிதான் மிகச் சிறந்தது' எனத் தாங்கள் கூறுகிறீர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றியும் தொடந்து வந்த 13 வது திருத்தம் பற்றியும் கூட இவ்வாறுதான் கூறப்பட்டது. மாவட்ட அபிவிருத்திச் சபை முறைமை பற் றியும் கூட இவ்வாறுதான் துதி பாடப்பட் டது. இவை இரண்டுக்கும் நடந்தது என்ன? பாயாசத்தின் மகிமை அதன் உருசியில் அல் லவா தங்கியுள்ளது. "பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத பிரச் சினை பற்றி தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் யார் இப்பிரச்சினையை உருவாக்கியது? சிங்களம் மட்டும் சட்டத்தை நாம் மறந்து விட முடியுமா? தரப்படுத்தற் கொள்கை யாருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது? பண்டா செல்வா ஒப்பந்தம் ஏன்கிழித்தெறி LILCL 9'? "தமிழ்மக்கள் வேறெவரையும்விடதமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அரசிய லின் மீது களைப்பும் வெறுப்பும் கொண்டுள் ளனர்' என்பதை நீங்கள் நம்புகிறீர்கள் பயங்கரவாத அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்தான் ஆரம்பித்ததா? தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று முளைத்து வளர்ந்தவர்களாவர் 1956 1958 1961 19 197193 1963 ஆகிய ஆண்டுகளில்
பயங்கரவாத அ யார்? யாருடைய பெரும்பாலானை தீவிரவாதிகளுக் லை கற்பித்து அ ளைப் புகட்டியே வாத அரசியலை தலைப் புலிகள் அரசபடைகள் எ தைப் பற்றியோ 90) là Ủ LJø) { கூறும் கதையைப் டிக் கொள்வதில் பார்க்கும் போது
என்பது கடந்த ந மைப் பிடித்திருக் GlaIGMTLJG)LUITE
இன்று தமிழர்கள் பும் வெறுப்பும் ெ மட்ட பிரகிருதி நாடெங்கிலும் ந6 வாதத்தின் மீதேய 'இராணுவ நட
செயல்முறையும் னவை எனவும் எனவும் தாங்க நீங்கள் இவ்வாறு ஒத்துக் கொள்வது கள் தொடங்கிய GLIDT Sålagt டிருக்கிறோம்? தமிழீழ விடுத6ை யான யுத்தத்திற்கு AlcóTAD GOTT' GIGOT <960||60 –9||4||5 லைப் புலிகளுக்கு ஏற்கெனவே ெ இதனடிப்படையி ரைத் தமிழ்ப் புத் தமிழீழ விடுதலை றிந்து விடுவதாக G)) 3.JPGoláJG)çou III மூன்று வாரங்கள் என? 'இந்த நிை கல் பொதியைப் புலிகள் பேச்சுவா என நீங்கள் கூறுவ இவ்வாறான குழ அர்த்தம்தான் என் புலிகளுக்கு எதிர தமானது'தென்ன தமிழ் மக்கள் மீது
 
 
 
 
 
 
 
 
 

gn.04-go. 7, 1996
-
ரசியலில் ஈடுபட்டவர்கள் ஆட்சியின் கீழ் இவற்றில் வ நடந்தேறின? தமிழ்த் த பயங்கரவாத அரசிய தனை வழிநடத்தும் வழிக ார் யார்? இன்று பயங்கர நடத்துவோர்தமிழீழ விடு மட்டும் தானா? இலங்கை ன்ன செய்கின்றன என்ப அல்லது பொலிஸ் விசேட னர் பற்றிப் பொல்கொட பற்றியோ நாம் ஏன் அலட் லை? இவற்றையெல்லாம் "பயங்கரவாத அரசியல்' ான்கு தசாப்தங்களாக எம் கும் ஒரு நோய் என்பது
து. p (ólg)|Dush(a)(L| GGGIÚ காண்டிருப்பது சில உயர் களின் ஆசீர்வாதத்துடன் டைபெறும் அரச பயங்கர ாகும். வடிக்கையும் அரசியல்
○uncmbu"
ஒன்றுக் கொன்று எதிரா வேறு ஒரு தீர்வு இல்லை ள் ஒத்துக் கொள்கிறீர்கள் நம்ப முடியாத வகையில் ன் அர்த்தம் என்ன? நாங்
இடத்துக்கே வந்துவிட் நாம் எங்கு சென்று கொண்
ப்ெ புலிகள் ஒரு முழுமை அரசாங்கத்தைத் தள்ளு தாங்கள் கூறுகிறீர்கள் கமானது தமிழீழ விடுத எதிரான ஒரு யுத்தத்தை தாடங்கிவிடவில்லையா? ல் 1996ம் ஆண்டு சித்தி தாண்டுக்கு முன்னதாகத் ப் புலிகளைத் துடைத்தெ அமைச்சர் ரத்வத்தை குளு புத்தாண்டுக்கு இன்னும் மாத்திரம் தானே உள் )196955 JULIJGuard. பற்றி தமிழீழ விடுதலைப் ர்த்தை நடத்த விரும்புவர் து நம்பத்தகுந்ததுதானா? ப்பம் நிறைந்த பேச்சின் GOT
ன ஒருமுழுமையான யுத் லங்கையில் வாழும் சகல ம் நிச்சயமாகப் பிரதிபலிக்
கும் எனவும் அத்தகைய பிரதிபலிப்புகடந்த அரசாங்கத்தின்கீழ்நடைபெற்ற சகல பயங்க ரங்களையும் கொண்டிருக்கும் எனவும் நீங் கள் கூறுகிறீர்கள் தங்களது கூற்றின் உண் மையான அர்த்தம் என்ன? கடந்த அரசாங் கத்தின் கீழ் நடந்த சகல பயங்கரங்களும் திரும்பவும் நடைபெறப்போகின்றன எனத் தாங்கள் பயமுறுத்துகிறீர்களா? அல்லது மறைமுகமாகத் தூண்டிவிடுகிறீர்களா? அல் லது தென்னிலங்கையில் வாழும் சகல தமி ழர்களும் புலிகள் என அடையாளப்படுத்து கிறீர்களா? தங்களது இந்தக் கூற்றுப்பற்றி நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். 1994ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்துக்கு முன்னரே பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரிப்ப தில் கவனமாக இருக்க வேண்டுமென நான் எச்சரிக்கை செய்த போதிலும் 1994ம் ஆண்டு ஒகஸ்ட்டிலும் நவம்பரிலும் தங் களை ஆதரித்த தென்னிலங்கை தமிழர்க ளின் கண்களை இப்பொழுதேனும் தங்களது கூற்றுத் திறந்தது விட்டிருக்குமென நம்புகி றேன். அத்துடன் தங்களை ஆதரித்த தமிழர் களை மிகச் சீக்கிரமே நீங்கள் மறந்துவிட்டீர்
வரிடமிருந்தும்
aasana.
கள் என்பதையும் அது காட்டிநிற்கிறது. தாங் கள் பதவிக்கு வருவதற்கு பயன்படுத்திய போஸ்டர்களும் விளம்பரங்களும் (FLDITST னப் புறாவைக் கொண்டிருந்தன என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். மேலும் அரசாங் கமானது ஒவ்வொரு குடிமகனையும் காக் கும்பொறுப்பினைக்கொண்டிருக்கிறது என் பதனையும் எந்த ஒரு அரசாங்கமும் வன்மு றையையோ பயமுறுத்தல்களையோ தூண்டி விடக்கூடாது என்பதையும் தாங்கள் மறந்து விட்டீர்கள் தமிழர்கள் தென்னிலங்கையில் வசிப்பது கொழும்புதலைநகரமாக இருப்பதனால் மட் டுமன்றி அவர்கள் இன்னும் சிங்களவர்களு IL GÒT சேர்ந்து வாழத் தயாராக உள்ளனர் என் பதாலுமாகும் தமிழர்கள் இவ்வாறு பயமு றுத்தல்களுக்கு ஆளானால் அதுவே தமிழர் கள் பாதுகாப்புடனும் அமைதியுடனும் வாழக்கூடியதாகத்தமதுபாரம்பரியதாயகத் தில் தனியரசு ஒன்றினை அமைப்பதற்கான Sla, alla Slo Dulirao ஒரு நியாயமாகி விடாதா?
சிங்கள மக்கள் கிளர்ந்து எழுந்து இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டால் அவர்களைத் தடுக்கவே முடியாது' என்னும் தங்களது கூற்று 1983ம் ஆண்டு இனப்படுகொலை ஆரம்பித்து சிலநாட்களின் பின்னர் தொலைக்காட்சியில் தோன்றி அது சிங்கள
போன்றவார்த்தைகளை உதிர்த்தஜனாதிபதி ஜயவர்த்தனாவின் நடத்தையையே எனக்கு நினைவூட்டுகிறது. 1983 ஜூலையில் ஜய வர்த்தனா கூறியதற்கும்1996 மார்ச்சில்தாங் கள் கூறுவதற்கும் எவ்வித வேற்றுமையும் இல்லை. தங்களது உண்மையான இயல்பு தற்போது வெட்டவெளிச்சமாகி விட்டது. "தமிழர்கள் மெளனத்தைக் கலைக்கவேண் டுமெனவும் தமிழீழ விடுதலைப் புலிகளை நோக்கி அவர்களது பயங்கரவாத அரசிய லைத் தாம் வெறுப்பதாக உறுதியாகவும் வெளிப்படையாகவும் கூறவேண்டுமென வும்" நீங்கள் கூறுகிறீர்கள் 1994ம் ஆண்டு ஒகஸ்டிலும் நவம்பரிலும் பல தமிழர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரிக்கு மாறு கோரி பத்திரிகைகளினூடாக பொது
மக்களிடம் விண்ணப்பித்தனர். இத்தமிழர் கள் திரும்பவும் கூட தங்களது கோரிக் கையை ஏற்று உங்களது வேண்டுகோளை ஆதரிக்க முன்வருவார்கள், ஏனெனில் பொதுஜன ஐக்கிய முன்னணிதானே இப் போது அதிகாரத்திலுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் ஒருபகுதியினர் என்றளவில் அதிகாரப்பரடவலாக்கல் பொதியினைப்பற் றிய பேச்சுவார்த்தைக்கு உடன்படுவார்கள் (தங்களது நம்பிக்கை) என எதிர்பார்ப்பதா கக்கூறும் நீங்கள் மறுபுறத்தில் அவ்வியக்கம் "பயங்கரவாத அரசியலில்" ஈடுபட்டுள்ள தாகக் கண்டிக்கிறீர்களே? தங்களது இருகூற் றுக்களும் முரண்படுவதாக இல்லையா? தங் களது நிலைப்பாடுதான் என்ன? தமிழீழ விடுதலைப் புலிகளின் "பயங்கரவாத அரசி யல்' இருக்கத்தக்கதாக தாங்கள் அவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரா? அல் லது எது நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிளுடன் எவ்வித தொடர்புகளும் இனி மேல் வைத்துக் கொள்ளப் போவதில் லையா? முதலில் தாங்கள் தான் ஓர் 'உறுதி யான நிலைப்பாட்டை எடுக்க வேண்டு மென நான் எண்ணுகிறேன்! "தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தும் பயங் கரவாத அரசியலின் மீது வேறேவரையும் விடத் தமிழ் மக்கள்தான் வெறுப்பும்களைப் பும் அடைந்துள்ளனர்" எனக் கூறும் தாங் களே மறுபுறத்தில் 'தமிழீழ விடுதலைப்புலி களின் நடவடிக்கைகளைத் தமிழ் மக்கள் மெளனமாவும் அவர்களிற் சிலர் வெளிப்ப டையாகவும் ஆதரித்துவந்துள்ளனர்" எனக் கூறுகிறீர்களே இது ஒரு முரண்பாடு அல் லவா? இவற்றில் எது சரியானது? தங்களது குழப்பநிலையிலிருந்து தாங்கள் வெளியே றும் போது எம்மாலும் ஒரு "உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியுமென நாம் எண்ணுகிறோம். 'தென்னிலங்கையிலும் கொழும்பிலும் வாழும் ஒவ்வொரு தமிழரும் தமது மெள னத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிக ளின் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனர்" என்னும் தங்களது கூற்றை விசேட கவனத் தில்கொள்ளுமாறுகொழும்பு மாவட்டத்தில் வாழும்தமிழ்மக்களை நான்கேட்டுக்கொள்
மக்களின் நியாயமான எதிர்வினை என்பது கிறேன். தங்களது கூற்று என்னை மகிழ்ச்சிக்
கடலில் ஆழ்த்துகிறது. ஏனெனில் மிக மிகக் குறுகிய காலத்தில் தாங்களேதங்களது தமிழ் ஆதரவாளர்கள் உட்பட சகல தமிழர்களை யும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மடியில் விழச் செய்து விட்டீர்கள் என்பதனையும் இப்பொழுதேனும் உணர்கிறீர்கள் என்பத னாலாகும் "தமிழ்மக்களுக்கு ஆகக்கூடியதை வழங்கி யாயிற்று' என நீங்களே கூறுகிறீர்கள், தயவு செய்து இதனை விளங்கிக் கொள்ளுங்கள் தமிழ் மக்கள் எவரிடமிருந்தும் அருள் வேண்டி நிற்கவில்லை அல்லது சலுகை கள்','ஒப்பந்தங்கள்','கொடைகள் முதலிய வற்றுக்குப் பின்னால் தொங்கிக் கொண்டி ருக்கவும் அவர்கள் தயாராக இல்லை. தமிழ்த் தேசியத்தினரான நாங்கள் எமது அபிலாசைகளைத் திட்டவட்டமாகக் கூறி யுள்ளோம். தமிழர்களுக்கு உரிமையுண்டு தமிழர்கள் சமத்துவமாகவே பிறந்துள்ளனர். சிங்கள தேசியத்தினர் தமிழர்களின் அபிலா சைகளையும் உரிமைகளையும் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வது என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டிய ஒருகாலகட்டத்துக்குநாம் இறுதி யாக வந்துள்ளோம். இலங்கையின் எதிர்கா லம் இதில் தான் தங்கியுள்ளது தங்கள் உண்மையுள்ள T பொன்னம்பலம்
பொதுச்செயலாளர்

Page 10
எம்.04-எம்.17 1996
இதர்
(6) அயர்லாந்துப் பிரச்சினைக்கான சமாதானத் தீர்விற்கான நடவடிக்கைகளை ஜோன் மேஜர் எப்படி தவறாகக் கையாண் டார்? என்ற தலைப்பில் கனடிய தேசியப் பத்திரிகையானGlobe&Maiஇல்வெளிவந் ததே இக்கட்டுரை இதைக் கனடியப் பல்க லைக் கழகமொன்றின் அரசியல் விஞ்ஞா னத்துறைப் பேராசிரியரான ஜோன் மக்ஹறி (John McGarry) at (plural Tit.
கட்சிகள், அமெரிக்க ஜனாதிபதி கிளின்ட னின் நிர்வாகம் மற்றும் பலரும் வன்முறை யற்ற நடவடிக்கையினாலேயே அரசியலில் வெற்றி கொள்ள முடியும் என 'சின்பென் க்கு வலியுறுத்தி தம் வழிக்கு கொண்டுவர மிகவும் முயற்சி செய்தனர். இந்தச் செய் தியை IRA யிடம் 'சின்பெயின்' பரிமாறி யது. இதனால் 1995ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம் திகதி 'இராணுவத்தாக்குதல்களை முழுமை
இது தொடர்பாக அப்பத்திரிகையின் ஆசிரி யர் தலையங்கத்தில் 'பிரிட்டிஷ் அரசாங் கம் பேச்சுவார்த்தைக்கு முன்பு IRA (ஐரிஷ் குடிரசு இராணுவம்) ஆயுதங்களை ஒப்ப டைக்ககேட்பதுநியாயமாதே ஆனால் அது நடைமுறைக்குச் சாத்தியமற்றது' எனக் குறிப்பிட்டதுடன், உலகில் சமாதான ஒப்பந் தங்கள் செய்து கொண்டதும் நீண்ட கால மாக கடுமையாகப்போர்புரிந்த அரசாங்கங் களையும் குறிப்பிட்டு, அவை கூட பேச்சு வார்த்தைக்கு முன் ஆயுதங்களை வைக்கும் படி கோரிக்கை விடவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளது. இதே பத்திரிகையில் இது தொடர்பாக வந்த செய்தியில் லண்டன் கார் டியன் பத்திரிகை, 'ஒரு குண்டு வெடிப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தாது' என ஆசிரி யர் தலையங்கம் எழுதியுள்ளதாகக் குறிப் பிட்டுள்ளது. (இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு IRA பொறுப்பாகும். ஆனால் இதைச் செய்ய எடுத்தமுடிவானது வெற்றிடத்தில் எடுக்கப் பட்ட முடிவல்ல) கடந்ததை மாதம் 9ம்திகதி லண்டனில்நடை பெற்றகோழைத்தனமானதாக்குதலுக்குRA பொறுப்பு என்பது சந்தேகத்திற்கு இடமற் றது. ஆனால் இதற்கு திரைமறைவில் யார் பொறுப்பாளியாக உள்ளார்கள் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும் பிரிட்டிஷ் பிர தமர்ஜோன்மேஜர் ஐரிஷ் சமாதானநடவடிக் கையை தவறாகக் கையாண்டமையே வெள்ளிக்கிழமை தாக்குதல் நடைபெறுமள வுக்கு பின் தள்ளியுள்ளது.
1994ஓகஸ்ட்மாதம் யுத்தநிறுத்தத்தை ஆரம் பிப்பதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஐரிஷ் அரசாங்கங்கள் ஒன்றி ணைந்து 'டவுனிங் ஸ்ரீட் பிரகடனம்" (Downing Street Declaration) 96.60p. Glougust டன. அனைத்து வட அயர்லாந்து கட்சிக ளும், பிரதேசத்தின் எதிர்காலத்திற்காக 'ச மாதான நடவடிக்கைக்கான வழிகளிற்கு மட் டும்' ஆதரவு தருவதாக வாக்குக் கொடுத் துள்ளன என இந்தப்பிரகடனத்தில் கூறப்பட் டுள்ளது.
IRA ஐ போரை நிறுத்தும்படி அறிவுறுத்த வேண்டும் என்றும் சமாதானத்திற்கு தனது வாக்குறுதியை வழங்கினால் பேச்சுவார்த் தைகளில் பங்குபற்ற IRA யின் அரசியல் கட்சியான 'சின்பெயின்' (Sin Fein) ஐ அனுமதிக்க முடியும் என்றும் மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்க ளாக ஐரிஷ் அரசாங்கம், மிதவாத தேசியக்
யாக நிறுத்துவதாக" பிரகடனம் ஒன்றை வெளியிட்டது.
பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான சந் தர்ப்பத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக IRA தனது யுத்த நிறுத்தம் 'நிரந்தரமானது" எனக் குறிப்பிட வேண்டும் என்ற கோரிக் கையை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத் தது. பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கு முன் வன்முறை நிரந்தரமாக நிறுத்தப்பட வேண் டும் என'டவுனிஸ் ஸ்ரீட்பிரகடனம்" கேட் கவில்லை எனத்தேசியவாதிகள் பதிலளித்த னர். இந்தப் பிரகடனத்தில் கையொப்பம் வைத்த ஐரிஷ் பிரதமர் அல்பேர் ரினோல்ட் LGM) (Albert Renoylds), Qg5 GUITGÖTAD Gassr flä, கையை உள்ளடக்கியிருக்குமானால் தான்
அப்படிச் செய்திருக்க தெரிவித்தார். பேச்சுவார்த்தையை ஒ முன்பு, IRA தனது ஆய யாவது கையளிக்க வே டிஷ் அரசாங்கம் கட்டா மர் ஜோன் மேஜர் தன. புத்துறையினரின் அறில் ணாகவே இந்த நிலைப் தார். தனது முழு ஆய டைத்தாலும் IRA இை ஆயுதங்களை அது வி வாக பெற்றுக் கொள்ள காப்புத் துறை குறிப்பி பெற்றுக்கொள்ளக்கூடி போன்றவற்றிலிருந்தே ளைத் தயாரிக்கின்றது குறிப்பிட்டது. இந்த அ டும் வன்முறைக்கு செ வார்த்தையில் ஈடுபடு குறைந்ததும் மிகவும் காப்புத்துறைத் தலைவர் IRA யின் பார்வையில், முன் எந்தவிதமான ஆ கும் இடமில்லை. R வில்லை, ஆனால் அது நிறுத்தத்தை அறிவித்தது ' கூறியுள்ளது. அத்து தில் பல படுகொலைக பிரிட்டிஷ் இராணுவ சையோ நிராயுதபாணி டும் என கேட்கப்படவி அது கூறியது, IRA யுட பாலஸ்தீன விடுதலை தேசியக் காங்கிரஸ் ஆ னப் பேச்சுவார்த்தைக்கு GADGULUGsM&GÜLJL LIGGJGTI வில்லை என சிலர் குறி இரண்டு மாதங்களுக்கு அமெரிக்காவின் சென கலை தலைவராகவும் ஜோன் டீ சாஸ்லீனையு வதேச சபை மூலமாக தொடர்பான பிரச்சிை பிரிட்டிஷ் ஐரிஷ் அர பட்டபோது இந்த நெரு கலாம் என்று கருதப் ளுக்கு நிபந்தனை வி வார்த்தைநடக்கும்.பொ ளிப்பும் நடைபெறவேண் சபை புத்திசாலித்தனம கையை தை மாதக் கன ;[gyا மேஜர் சபையின் சிபாரி தற்குப் பதிலாக, இன்னு யைக் கொண்டு வர் தையை ஆரம்பிப்பதற் அயர்லாந்துக் குழுெ செய்ய தேர்தல் ஒன்றை எனக் கூறினார். தேசியவாதிகளின் பார் காரணங்களுக்காக ஏ யாது எனக் கருதப்பட் 'டவுனிங் ஸ்ரீட்" போன்ற முன்நிபந்தனை டப்படவில்லை. இரண் ஆதரவாளர்களிடம் எடுத்துச் செல்லும் பொ க்கு பிரச்சினையை ஏ கிய அயர்லாந்துக்கார னைக் கேட்டிருக்க ே தாகஉள்ளூர் சபைகளின் தெரிவு செய்யப்பட்ட" வர்கள் ஏற்கெனவே முன்னெடுப்பதற்காக மான அறிக்கையை ெ நான்காவதாக, வாக்கு SITs, "syGOTGOLLU (cal nder) என்ற கோஷத்ெ வைப்பதற்கு புதிய ே டக்கூடும். இது நடைெ கும் பேச்சுவார்த்தைகள் புக்களை செய்வதை மி
இதன் மூலம் IRA க்கும்
யில் முரண்பாடுகளைத் குக்கும். கடைசியாகதே வார்ததைகள் நடக்கும் துவமானபிரதிநிதித்து குபற்றும். ஆனால் தே தெரிவு செய்யப்பட்ட தேசியவாதிகளை சிறு பின் தள்ளிவிடலாம்.
 
 

மாட்டேன். எனத்
ழுங்கு செய்வதற்கு தங்கள் சிலவற்றை பண்டும் என பிரிட் பப்படுத்தியது. பிரத து சொந்த பாதுகாப் புறுத்தல்களுக்குமுர பாட்டை எடுத்திருந் தங்களையும் ஒப்ப தவிடக் கூடுதலான ரும்பினால் இலகு முடியுமென பாது ட்டது. எங்கேயும் பஊரம், எண்ணெய் RA தனது குண்டுக என மேலும் இது டிப்படைகளில் மீண் ல்வதை விட பேச்சு வது ஆபத்துக்கள் 1ல்லதும் என பாது வாதிட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கு யுதக் கையளிப்புக் \ தோற்கடிக்கப்பட சுயமாகவே யுத்த என 'சின்பெயின் டன் வட அயர்லாந் ளுக்கு காரணமான ந்தையோ பொலி EGITITäSCJUL Cajaar ல்லை என மேலும் -ன் ஒப்பிடக் கூடிய இயக்கம் ஆபிரிக்க கியவற்றை சமாதா முன்பு ஆயுதங்கள் டும் என கேட்கப்பட ப்பிடுகின்றனர்.
முன்னர் முன்னாள் ட்டர் ஜோர்ஜ் மைக் கனடிய ஜெனரல் ம் கொண்டிருந்த சர் ஆயுதக் கையளிப்புத் னயைத் தீர்ப்பதற்கு (8-TIĞI8fi/6GİT p LGT க்கடியைத்தீர்த்திருக் படுகிறது. அவர்க நிப்பதைவிட பேச்சு ழுதே ஆயுதக்கைய ண்டும் என சர்வதேச ான தனது அறிக் )LÁAuGlä) GaJGALIĜILO
சை ஏற்றுக்கொள்வ மொரு நிபந்தனை தார். பேச்சுவார்த் கு முன்பு புதிய வட வான்றை தெரிவு நடாத்த வேண்டும்
வையில் இது பல ற்றுக்கொள்ள முடி L-5. (P50)TG15 T8, பிரகடனத்தில் இது ாகள் ஏதும் குறிப்பி TLITGBT5, 5GTS இக்கோரிக்கைகளை ழுது 'சின்பெயின் படுத்துவதாக 'ஐக் " (Uuionists) og, பண்டும். மூன்றாவ ாலேயே அதிகமாக சின்பெயின்' தலை பேச்சுவார்த்தையை ரு ஜனநாயகபூர்வ வளியிட்டிருந்தனர். களைப் பெறுவதற் TLITLb' (No Surreதக் கட்சிகள் முன் ர்தல்கள் தூண்டிவி பற்றுக் கொண்டிருக் ல் விட்டுக் கொடுப் கவும் சிக்கலாக்கும். மக்களுக்கும் இடை தோற்றுவிக்கவழிவ ர்தலுக்குமுன்பேச்சு போது கட்சிகள் சமத் த்தைப்பெற்றுப்பங் தலின் பின் புதிதாக ழுவுடன் கதைப்பது ான்மை நிலைக்குப்
சமாதான நடவடிக்கையின் போது இது போன்ற ஆபத்தான நிலைப்பாடுகளை ஜோன் மேஜர் ஏன் எடுத்தார்? இதற்குசாத்தி யமான மூன்று காரணங்கள் இருக்கலாம். இவரது பழைமை வாதக் கட்சி (Cobservative Party) பாராளுமன்றத்தில் மிகவும் சிறிய அளவிலான பெரும்பான்மையைக் கொண் டுள்ளது. அத்துடன் அதீத ஐக்கிய கட்சி (Ultra Unionists Party) Ulry relocipegins னர்கள்மீது நம்பிக்கைவைத்துள்ளது.இன்று தேர்தல் ஒன்று நடைபெறுமானால் தொழிலா ளர்கட்சி(LabourParty) மேஜரின்பழமைவா தக் கட்சிமோசமாகத் தோற்கடிக்கப்படலாம் எனக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின் றன. அயர்லாந்தின் சமாதானத்தை விட தனது கட்சியின் நலன்களை பாதுகாக்கும் குறுகிய கண்ணோட்டத்தை பிரதமர் முன் வைத்திருக்கலாம். இரண்டாவது, மேஜர் இந்தப்பிரச்சினையில் நடுநிலையான பாத்திரத்தை வகிப்பவர் அல்ல. ஆனால் அதிகமாக 'ஐக்கிய அயர் லாந்துக்காரர்' இனது பக்கம் சார்ந்தே உள் ளார். அவருடைய கட்சியின் முழுப் பெயர் 'பழமைவாத ஐக்கிய அயர்லாந்துக் கட்சி' (The Conservative & Unionists Party) (5th. அத்துடன் ஐக்கிய அயர்லாந்துக்காரர்கட்சி க்கு மிகவும் ஆதரவை அளிப்பதாக ஜோன் மேஜர் பிரகடனப்படுத்தியுள்ளா கடைசியாக 'ஐக்கிய அயர்லாந்து'அரசி யல் வாதிகளுக்குத் தேவையான விட்டுக் கொடுப்புக்களை IRA யிடமிருந்து மேலும் மேலும்பெறாதவிடத்து 'ஐக்கிய அயர்லாந் து" அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைக
ளுக்குவரமாட்டார்கள் என மிகவும் தற்காப் பாக ஜோன் மேஜர் சிந்தித்திருப்பார் இது உண்மையானால் 'ஐக்கிய அயர்லாந்துக்கா ரரை விட IRA மீது மிகவும் இலகுவாக அழுத்தத்தை பிரயோகிக்கமுடியும் என்ற பிழையானதும் நம்பமுடியாததுமான கணிப்பை எடுத்துள்ளார் இறுதியாக எப்ப டியிருப்பினும் பேச்சுவார்த்தைக்கு ஒன்றின் பின் ஒன்றாக முன்நிபந்தனைகளை விதித்து கட்டாயப்படுத்தியதன்மூலம் வன்முறைகள் இல்லாமல் சிறிதளவு உரிமைகளையே பெற் றுக்கொள்ள முடியும் என IRA யை நம்பச் செய்துள்ளார் ஜோன் மேஜர்
மேஜர் தானே தன்னை ஒரு கீழான நிலைக் குத் தள்ளியுள்ளார். இப்பொழுது அவர் Targo Gay LIGOTh? 'circular" (Luis வார்த்தைக்கு வரும்வரை அவர் தொடர்ந் தும் தடுப்பாரானால் சமாதான வாய்ப்புக்கள் இறந்துவிட வாய்ப்புண்டு இனி அவர் பேச் சுவார்த்தையில் ஈடுபடுவரானால் ஒரு குண் டின் மூலம் பேச்சுவார்த்தைக்கு அவரைக் கொண்டுவர முடியும் என்பதையும், அத்து டன் மேலதிகக் குண்டுகள் மேலும் உரிமைத ளைப் பெற்றுத் தருமென்ற செய்தியை வெளிப்படுத்தும் ஆபத்தும் உள்ளது. இப்பி ரச்சினைகளிலிருந்து அனைவரையும் விடு விக்க கடந்த கால நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஜோன் மேஜரின் இரா ஜதந்திர திறமைகளை விட மிக மேம்பட்ட இராஜ தந்திரத்திறமைகள் தேவைப்படுகின்
D60.
பாரதி
அதிர்வர்.
இன்று
"இறைச்சிக்கடைக்காரனின்"
பலிகொள்ளலுக்கு தலைசாய்க்க மறுத்து
கோபமும்,ஏளனமும். கைகளில் கற்களுமாய்
வந்திருக்கின்றனர்.
தனக்கான கடவுளாக 9,ങ്ങി 5ങ്ങഖങ്ങ ജൂഖണ് ஏற்க மறுத்தாள்
அவள் வாழ விரும்புகிறாள்
தன் உயிர்ப்புக்காகவும், தன் இருப்புக்காகவும்
ஏற்க மறுத்தாள்.
95 LD6óîg, Lipp6úluu Tui தனக்கான தெரிவுரிமையை அவள் வேண்டினாள்
அவள் வாழ விரும்புகிறாள்.
919 GOLD 9,60LE 6061
ஓடி விட முயல்கிறாள்
அவள் வாழ விரும்புகிறாள்
அதிர்வர்:
வார்த்தைகளுக்கப்பால்.
அந்தச் செய்தி கேட்பவர் அனைவரும்
ஒரு பெண் வாழ விரும்புகிறாள்.
அவள் வாழ விரும்புகிறாள்.
மக்கள் அவளைக் கொன்று விட
"இறை"நிந்தனை செய்தாள்
அவள் வெளியே வர விரும்பினாள் பரம்பரைப் பொக்கிஷத்தைப்போல் அளிக்கப்பட்ட வாழ்க்கையை அவள்
மற்றவர்களது கையிலிருக்கும் அவளது கடிவாளங்களின் பிடியை தளர்த்தி விட அவள் முயன்றாள்
நூற்றாண்டுகளாய் அணிந்திருக்கின்ற
அவள் கழற்றி விட விரும்புகிறாள்.
ஒளியின் ஓர் ஒற்றைக் கதிருக்காய் அவள்,சடங்குகளையெல்லாம் தாண்டி
இதையெல்லாம் செவியுறுவோர்
அதரிப்யா தாவுத்
కుల- - حملكة فخر

Page 11
Ο
தமிழர்களுடைய இன்றைய போராட்ட தளங்களிலிருந்து தவிர்க்க முடியாமல் தமி ழர்களுடைய பிரதிநிதியாக அல்லது தமிழ் மக்களுடைய தாயகத்திற்காக விட்டுக்கொ டாமல் போராடும் ஒரு தலைமையாக புலிக ளையும் பிரபாகரனையும் நாம் காணலாம். முஸ்லிம்களைப் பொறுத்தவரை இலங்கை
|யில் உள்ள மொத்த முஸ்லிம் சனத்தொகை
யில் மூன்றிலொருபகுதியினர் வாழும் வடக்கு -கிழக்கில் முஸ்லிம்களைப் பிரதிநி தித்துவப்படுத்தும் முஸ்லிம்களின் அரசியல் ரீதியான தலைமையாக ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைவர் அஷ்ரஃபும் ஏற் றுக் கொள்ளப்படக்கூடியவர்கள் இந்தயதார்த்தநிலையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களினதும் முஸ்லிம்களின தும் அரசியல் நடவடிக்கைள் இயல்புவாழ்க் கைகள் சம்பவங்கள் பெருமளவில் புலிக ளின் ஊடாகவும் முஸ்லிம் காங்கிரசின் ஊடாகவும் நடந்தேறிக் கொண்டிருக்கின் றன. வடக்கு கிழக்கில் தமிழர்களினதும் முஸ்லிகளினதும் உறவுகள் இவ்விரு அமைப்புக்களினதும் செயற்பாடுகளுடன் பிரிக்கவொண்ணா அமைந்திருக்கின்றன. வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியத்துடன் வாழ்வதா அல்லது இன முரண்பாடுகளுடன் காலம் தள்ளுவதா என்ற கேள்விக்கான பதிலைதீர் மானிக்கூடிய சக்திகளாக புலிகளும் முஸ் லிம் காங்கிரசும் உள்ளன. கடந்த காலநிகழ் வுகள் இதனை நமக்கு நன்கு உணர்த்துகின GROOT ADGOT, இந்நிலையில் இவ்விருஅமைப்புகளினதும் தலைமகளினதும் போக்குகள்தான் தமிழர்க ளினதும் முஸ்லிம்களினதும் வாழ்வைத் தீர் மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன. இந்த உண்மையின் அடிப்படையில் பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் அல்லது தலைமை கள் என்றரீதியில்இவர்கள் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் இயல்பு சமாதான வாழ் வின் மீது உண்மையான அக்கறைகொண்டி ருப்பவர்களாக இருத்தல் வேண்டும் ஆனால் கடந்த காலங்களிலும் நிகழ்காலத்தி லும் துரதிர்ஷ்டவசமாக இந்நிலை காணப்ப டவில்லை. 1990க்கு முன் வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மிடையே சிறுசிறு கசப்புகள் இன முரண்பா டுகள் ஏற்பட்டுத்தான் இருந்தன. தமிழ் மக்க ளுடைய ஆயுதப் போராட்டம் தொடங்கு வதற்கு முன்னும் வடக்கு கிழக்கில் தமிழர்க ளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே சிறுசிறு இனக்கலவரங்கள் நடந்தேறி இருக்கின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்க ளையும் முஸ்லிம்களையும் முற்று முழுதாக நீண்ட இடைவெளிக்கு அழைத்துச் சென்ற சம்பவங்கள் 1990 ஜூனுக்குப்பின்னேயுலிக ளால் திட்டமிட்டு நடாத்தப்பட்டன. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஏறாவூர் முஸ்லிம் கிராமத்தின் மீதான படு கொலை புதுக்குடியிருப்பு பிரயாணிகள் படுகொலை சாய்ந்தமருது சந்தைப் படு கொலை, அக்கரைப்பற்று படுகொலை பெதுவில் பஸ் படுகொலை, வடபகுதி முஸ்லிம்களின் வெளியேற்றம் என்பன குறிப்பிட்டுச்சொல்லக்கூடியன. இந்த நிகழ் aळशीक्षोä) கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ் லிம்களுக்குமிடையே இரத்த ஆறு ஓடியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் u Latit 256 GGTGGlaDarauiTuupovalba
சொல்வதைத்
S. 兽
வேறு
ளால் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர் குடி மனைகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இச்சம்பவங்கள் தமி ழர்களினதும் முஸ்லிகளினதும் உறவில் ஏற் பட்ட கொடூரமிகு வரலாறாக கொள்ளப்பட வேண்டியதாயிற்று இதற்கான முழுப்பொ றுப்பையும் புலிகளும் பிரபாகரனும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
இந்நிலைமை தோன்றுவதற்கு பல்வேறு கார ணங்கள் சொல்லப்பட்டபோதிலும் அடிப்ப
அரசியல் கட்சிகள் தமிழ் கல்வியியலா ளர்கள் என தமிழ் குதி முஸ்லிம்களு மைகளை கண்டித் இதற்கெதிராகக் குர வகையிலும் குறைவு இந்த வகையில்
ரீலங்கா முஸ்லிம் 'கிழக்கு மாகாணத் என சூளுரைத்திரு அம்பாறை மாவட் காலம் வாழ்ந்து வ மையும் ஒட்டு மெ ணத்தில் அஷ்ரஃப்ர கும் தமிழர்களின் நி GTGSTOMILIsä. G வடக்கிலும் கிழக் தனி ஆதிக்கத்துக் ளுக்குஇழைக்கப்ப எதிராக தமிழர்கள் னோர்குரல் எழுப் போது, நியாயமாக முஸ்லிமும், அஷ் கோட்பாட்டிற்கு எதி லும் கிழக்கு தமிழ தனி ஆதிக்க மே இழைக்கப்படும்
எதிராக உரத்துப் ே இருப்பதாக நான்க ஒரு மனிதாபிமானி பங்கு ஒரேவகையா வடிவங்களில் ஒ கொண்டு மற்றொ
影
麗
டையான காரணிகளாகக் கருதக் கூடியது தனி ஆதிக்கம் என்ற நோக்காகத்தான் இருக்க முடியும் புலிகளின் தனி ஆதிக்க மனோ பாவம் காரணமாக முஸ்லிம்களின் அரசியல் ரீதியான தனி அடையாளத்தை புலிகள் கடந்த காலங்களில் நிராகரித்தே வந் திருக்கிறார்கள் முஸ்லிம்களுடைய தலை மையை மட்டுமல்ல, தமது நலன்களுக்கு எதிராக ஏனைய அனைத்து தமிழ் தலைமை களையும் புலிகள் நிராகரித்து வந்துள்ளார் 5GIT.
அவ் ஆதிக்க வெளிப்பாட்டின் காரணமாக வடக்கில் தனி பிரபாகரனின் அரசியல் மட் டுமே இயங்குதல் வேண்டும் என்ற நோக் கில் இன ரீதியான தனித்த அடையாளத்தை வைத்துக் கொண்டு தமது கோட்டைக்குள் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக இயங்கு வதை பிரபாகரன் விரும்பவில்லை. இதன் காரணமாக ஆண்டாண்டு காலம் வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப் பின் ஊடாகபுலிகளால் துரத்தியடிக்கப்பட்ட GüIff .
புலிகளின் இவ் இனச்சுத்திகரிப்பு நடவடிக் கைக்கு எதிராக இனப்படுகொலைகளுக்கு எதிராக வடக்கிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் தமிழ் பத்திரிகையாளர்கள் தமிழ்
இருக்க முடியாது எ
NLD
G|Löáló) LGljLITEJG றால் அது வன்மை வேண்டும் என்றால் ஃபின் மனதில் தோ ராஜா' தனி ஆதிக்க யானதுதான் கண்டி தான் பிரபாகரன் த டத்தின் ஊடாக தான் காரத்தை வைத்துக் சிந்தனையில் செயற் நேரம் கிழக்கில் அ6 குக் கிடைத்த அரசிய கிழக்கிலிருக்கும் தமி கொண்டு வர முய நாம் அண்மைக்கா றோம். இந்தப் போ ஆரோக்கியமானதல் பிரபாகரன் 1990இ லிம் காங்கிரஸ் இ னால் பிரபாகரனால் சமூகம் தான் முஸ்லி மாறி முஸ்லிம்களு தமிழர்களுக்கு அநீ GT60 OJOITU GIUPS
 
 
 
 
 

தமிழ் கலைஞர்கள்
ார்கள் தமிழ் எழுத்தா சமூகத்தின் பெரும்ப கெதிரான இக்கொடு து முஸ்லிம் சமூகம் எழுப்பியதற்கு எந்த ல்லாத விதத்தில் பதார்த்தமான ரீதியில் காங்கிரசின் தலைவர் ற்கு நான் தான் ராஜா' கும் இத் தருணத்தில் டத்தில் ஆண்டாண்டு ம் தமிழர்களின் நிலை த்தமாக கிழக்கு மாகா ஜாவுக்குகீழ்வரப்போ லைமையுயையும் நாம் வண்டுமல்லவா? கிலும் பிரபாகரனின் எதிராக முஸ்லிம்க ட்டகொடுமைகளுக்கு ல் பெரும்பான்மையா க்கண்டனம் செய்யும் சிந்திக்கும் ஒவ்வொரு ஃபின் தனி ஆதிக்க ராககுரல்எழுப்புவதி ர்களுக்கு அஷ்ரஃபின் ாபாவத்தின் ஊடாக நடவடிக்கைகளுக்கும் பசுவதில் ஒரு தவறும் ருதவில்லை. பின் ஒருகலைஞனின் னஇரண்டுவன்முறை ன்றைக் கண்டித்துக் ன்றை மன்னித்தலாக
ன்பது என் அபிப்பிரா
செய்தது பிழையென் யாகக் கண்டிக்கப்பட கிழக்கில் இன்று அஷ்ர எறியிருக்கும் 'கிழக்கு மனோபாவமும் பிழை க்கப்பட வேண்டியது னது ஆயுதப் போராட் கொண்டிருக்கும் அதி கொண்டு தனி ஆதிக்க படுகிறார் எனில் அதே இரஃப் அவர்கள் தனக் ல் அதிகாரங்கள் மூலம் ழர்களை தனக்குக் கீழ் ன்று கொண்டிருப்பதை மாகக் கண்டு வருகி க்கு எந்த வகையிலும்
விட்ட தவறை முஸ் ாறு 1996இல் விடுமா அநீதி இழைக்கப்பட்ட ம் சமூகம் என்ற நிலை ம் அஷ்ரஃபின் ஊடாக இழைத்தவர்கள்தான்
go. 04-go. 7, 1996 முஸ்லிம் காங்கிரஸம் ) அரசியலும்
சந்தர்ப்பவாத
மிழ் மக்கள் தமது மெளனத்தின் மூலம் தமிழ்ப்புலிகளை ஆதரிக்கிறார்கள் என்பது அரசாங்கத்தின் புதிய கண்டுபி டிப்பு இனப்பிரச்சினைக்குநியாயமான அர சியல் தீவொன்றை முன்வைப்பதில் தோல் வியடைந்த அரசாங்கம் இவ்வாறானதொரு Sana URL na But ILO sa AD போது அரசாங்கத்தின் பிரதான பங்காளி யாக வர்ணித்துக்கொள்ளும் முஸ்லிம் காங் கிரஸ் கவனமான முறையில் தனது நகர்வு களை முன்னெடுக்க வேண்டிய தார்மீகக் கடப்பாட்டில் உள்ளது. இலங்கையில் இரண்டாம் சிறுபான்மை இன மான முஸ்லிம்கள் சிங்களப் பேரினவாதத் தாலும் தமிழ் இனவாதத்தாலும் பாதிப்பு டைந்த மக்களாவர். இவ்வாறான பாதிப் LäG eiratsrägüLL gät Gösta Galast பாடாகவே முஸ்லிம் காங்கிரஸிற்கான முஸ் லிம் மக்களது அங்கீகாரம் இவ்வாறன தொரு சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் Lugolion gan Lugosllasanet, Llurguson Libya, (Open) லிம்களுக்காக தொழிற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆயினும் அண்மைய நிகழ்வுகள் முஸ்லிம்காங்கிரஸ் தனது பிழை யான அணுகுமுறைகளைக் கைவிட்டுள்ள தாகக் காட்டவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களது அரசி பல் உரிமைப்போராட்டத்தில் கொண்டுள்ள அக்கறையின்மை ஒரு புறமிருக்க வாழ்க் கைக்காகப்போராடும் சகோதர சிறுபான்மை இனத்து போராட்டம் தொடர்பாக கொண் டுள்ள அணுகுமுறை தமிழ் முஸ்லிம் உறவி னைச் சுமுகமாக்க எவ்வகையிலும் உதவப் போவதில்லை. அரசாங்கம் தனது சமாதானத்தை இராணுவ நடவடிக்கைகள் மூலம் முன்னெடுக்கமுடிவு எடுத்ததன் பிரகாரம் வடபகுதியில் ரிவிரச என்ற பொதுமக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையினை முன்னெடுத்தது அர
சாங்கம் இவ் இராணுவநடவடிக்கை மூலம்
எதிர்பார்த்த சகல அபிலாஷைகளும் சாத்தி யமாகாத அதேவேளையில்யுத்தத்தின்மூல மான சமாதானம் என்ற அரசின் இலக்கு மரணத்தையும் இரத்தத்தையும் மட்டுமே மிஞ்ச வைத்தது. இவ்வறான தமிழ்மக்களை படுகொலை செய்வதற்காக முன்னெடுக்கப் பட்ட இராணுவ நடவடிக்கையினை முஸ் லிம்காங்கிரஸ் தலைமைத்துவம் கரகோஷம் செய்து ஆதரித்து சிங்களப்பேரினவாதிகளு டன் கைகோர்த்து கொழும்பு நகரெங்கும் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டி பதாகைக ளையும் தொங்கவிட்டது. முஸ்லிம் காங்கிரசின் இந்நடவடிக்கை புத்தி சாதுரியமற்ற அதிகாரத்துக்கு பின் செல்லும் GLItä. Gaahl ILIGa. உள்ளது. சகோதர சிறுபான்மை இனத்துக்கு எதிரான படுகொலை யுத்தத்துக்கு சிறுபான்மை சமூ கத்தின் தலைமையொன்று எவ்விதமான யதார்த்த புரிதலுமின்றி செயற்படுவது என் பது முஸ்லிம் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தின் ஒரு தற்கொலைத்தனமான அறிகுறியாகவே காணப்படுகிறது. அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் தோல் வியடைவதற்கு முழுப்பொறுப்பும் அரசாங் கத்தையே சாரும் தமிழ்ப்புலிகளுடன் அரச
பிரதிநிதிகள் பேசிக்கொண்டிருந்தபோது
நியாயமான தீர்வுத் திட்டத்தை முன்வைக் காமை புலிகளின் தமிழ் மக்களது நலனை soYuqÜILjG0)LuLJITasdi; Qa5ITGooTL நிபந்தனை களை ஏற்காமை மூன்றாம் ஈழப்போரை தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பியமை யாவும் அரசின் சமாதானமுயற்சி சீர்குலைய உதவிய காரணிகள் சிலவாகும்
இவ்வாறான அரசியல் பின்னணிகளை முழு மையாக மறந்துவிட்டு அல்லது அதிலிருந்து பின்வாங்க சமாதானத்தின் எதிரிகளாக புலி களை மட்டும் நிரூபிக்கமுயலும் முயற்சிகள் முஸ்லிம் காங்கிரசின் சந்தர்ப்பவாத அரசி யலை இன்னுமொரு முறை தோலுரித்துக் காட்டப் போதுமானதாகிறது. தமிழ்ப் புலி கள் சமாதானத்தின் மீது உண்மையான ஆர் வத்தை எப்போதும் கொண்டிருப்பார்கள் என்று இங்கு நான் அபிப்பிராயப்பட வில்லை. ஆயினும் சமாதானத்தை உறுதிப்பு டுத்துவதற்கு அரசு தரப்பினர் பரிசுத்தமான ausiassarnas QCD ögra) DI COGAD GIBSOLUL
தார்மீகத்தை சந்தேகிக்கலாம்
ஆயின் அரச அதிகாரத்தைக் கொண்ட தரப் Glai Lorra ang Tata Gana GIG தாவது வாங்கப் போவதாக தமிழ் மக்க ளுக்கு வாக்குறுதி கூறிய தரப்பினர் எவ்வி ல்ையிலும் சமாதானத்தை வழங்க முன்வ ராத போது அல்லது அதற்கான நேர்மை யான எந்த முயற்சிகளையும் முன்னெடுக் காது தமிழ்ப்புலிகளை மட்டும் குறைகாண்ட Straig Guflatang, elsuá Gufé(e. தவிர வேறென்ன? இவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிகளை மட்டும் முஸ்லிம்காங்கிரஸ்முண்டியடித்துக் கொண்டு எதிர்ப்பது முஸ்லிம்களது பாது காப்பில் தளர்வானபோக்கையே பிரதிபலிக் கும் தமிழ்ப்புலிகளுக்கு எதிரான முஸ்லிம் grirë ajërgonte sasi ai கள் இவ்விரு இன உறவுகளையும் பாதிக் கவே செய்யும் தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் மிதவாத 95 Galega LDD Julio (Upsis GOITIT Gil GNUIGIOJ eaJ குழுக்கள் காணப்பட்டாலும் இப்பிரிவுகள் தமது அதிகாரங்களைக் காப்பாற்றும் சுத்து மாத்து அரசியலினையே பின்பற்றிவருகின் றன. இக்கட்சிகளால் தமிழ் மக்கள் விமோ னத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்பது ஒரு அழகான கனவு மட்டுமேயாகும் நாம் விரும்புகிறோமோ இல்லையோ தமிழ் மக்கள் நலன்கள் சார்பாக ஓரளவாவது செயற்படும்பிரிவு தமிழ்ப்புலிகள் மட்டுமே யாகும் அரசியலில் இப்பிரிவினர் வன்ெ
poOoOoOoO localNUTS III னும் புலிகளின் சகல நடவடிக்கைகளையும் மிகச்சரியானதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இவர்களின் பிரதான பிழைகளுள் ஒன்றுமுஸ்லிம்களை வடபகுதி யில் இருந்து súil loli Gi. வாறு விரட்டியது முஸ்லிம்களதுநலனில்சா தகத்தையே ஏற்படுத்தியது என்பது முஸ் Abi A Sli 560ID) 966)|JI LIS கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது ஆனால் முஸ்லிம் காங்கிரசின் போக்குகள் и је, мајар би тријом (рара) и . களுக்கு நினைவூட்டுகின்றன. அரசு தற்போது படுகொலைத்தனமான பு தத்திற்கு மத்தியில் முன்வைத்துள்ள to திட்டம் தமிழ் மக்களது தேவைகளை அபி லாஷைகளினைநிறைவுசெய்வதற்கு போது மானதல்ல இவ்வாறான மிகக் குறைந்த தீர் claonaill, all fiail (i rialaitlici பலத்த எதிர்ப்புடன் எதிர்க்கும் ஒரு காலகட் டத்தில் எதிர்க்கட்சி எதிர்ப்பு சிங்களமும் பெளத்தமும் கோட்பாட்டாளர்களுக்கு அஞ்சிதீர்வுத்திட்டத்தை கொல்லைப்புறமா கத் தூக்கியெறிய அரசு தருணம் பார்க்கை யில் இத்தீர்வுத் திட்டத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்துப்பேசிவருவது இன்னு மொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கிறது இத்தீர்வுத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு அப் படியென்ன இருக்கிறது? முஸ்லிம்களது DISQUITGANGANGIT (Q) orang UGOTIDIG supro ponovnula ga opovoljskoj. stration Tangle Gate) to முஸ்லிம்களுக்காக இத்தீர்வுப் பொதி அதி
SITIITLIDOJO DI LI GADAIGDIGIT DILDLIIGANDIDIG பத்தில் சிபார்க செய்யவுள்ளது முஸ்லிம் sirio al pico publiog el லாஷைகளுக்காக உருவாக்கப்பட்டது ஆயின் தற்போது அதிகாரமற்ற உபஅலகுக்
TLDON Tag Teagu DIT GOTEST? சகோதர சிறுபான்மை சமூகத்தில் மிதவாத தலைமைகளது அரசியல் பிழைகளே திவி வாத தமிழ் இயக்கங்களுக்கான தோற்றுவ LUIT (gub. (Upablablblas TIAJ AJ GliwiaTial Lug, LITO ML (Upavolin saavolosolla lopulta (QasulujibLITLLITGib pq5GAJITGOI ISLAAuJIT(951) அதுபோல் முஸ்லிம் காங்கிரசின் தவறான அரசியல் அணுகுமுறைகள் வரலாற்றில் எதை உருவாக்கும் எனக் கூற முடியாது ஆனால் ஒன்றை மட்டும் கூறலாம் 'ஒல் வொரு அரசியல் தவறுக்கும் வரலாற்றில் இரத்தத்தால் பதில் கொடுக்க வேண்டி ருக்கும்"
教* ఏంశాని

Page 12
go.04-go. 7, 1996
கிடந்த சில தினங்களாக சிங்கள வாசகர் கள் மத்தியில் அவதானத்துக்குட்பட்ட விட யமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அமைந்தது குறிப்பாக அரசியலமைப்பின் பால் அக்கறைக் கொண்ட இளைஞர்கள் இவ்வியத்தில் அதிக அவதானத்துடன் உள் GIIGMÍ. அரசு உரக் கூட்டுத்தாபனத்திலும் பட்ட லந்த வீடமைப்புத்திட்டத்திலும் சட்டவிரோ தமான முறையில் அமைக்கப்பட்ட ஓர் இரக சிய முகாம் இயங்கி வந்தததாக இவ் விசார ணைக் குழு மூலம் அறியக் கிடைக்கின்றது. இந்த முகாம் 1988ஜனவரி முதலாம் திகதியி லிருந்து 1990டிசம்பர் 31வரையான காலப் பகுதி வரை செயற்பட்டதாகவும் அறியக் கிடைக்கின்றது.இம்முகாமில்வைக்கப்பட்டி ருந்தநபர்கள் அசாதாரணமானமுறையிலும் அவமானத்துக்கு உரிய முறையிலும் நடாத் தப்பட்டார்களா என்பதும் அவர்கள் சட்டத் தில் கீழ் குற்றவாளிகளாக்கப்பட்டார்களா என்பதையும் கண்டறிவது இவ் ஆணைக்கு ழுவிற்கு வழங்கப்பட்ட விடயங்களாகும் அதைப்போலவே, சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்த உப பொலிஸ் அத்தியட்சகர் ரோஹித்த பிரியதர்சன அவர் கள் 1990 பெப், மாதம் 20ம் திகதி அல்லது அதற்கு அண்மியகாலகட்டத்தில் காணாமல் CLITGSTGOLD. (BUGSluGlen GOL, GLTGölldo சேவை புரிந்த உப பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஜயசிங்க அவர்கள் 1990 பெப். 24 இல் கைதுசெய்யப்பட்டமைதடுத்துவைத்தி ருந்தமை மற்றும் இச்சம்பவங்களோடு தொடர்புடையவர்களை தேடிக்கண்டுபிடித் தல் என்பன இவ் ஆணைக்குழுவின் செயற் பாடுகளாக பொறுப்பாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் டீ ஜயவிக்கிரம அவர்கள் அங்கம் வகிக்கும் இவ் ஆலோச னைக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நீதியரசரான நிமல் ஈதிசநா யக்கா அவர்களாவர் ஆணைக்குழுவின் செயலாளராக எஸ்.ரி குணவர்தன அவர் கள் கடமையாற்றுகின்றார்
பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ஜயசிங்க அவர்கள் பட்டலந்தஇல்லத்தில்நடைபெற்ற சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகின்றார். சரிநி கர் பத்திரிகையில் சித்திரவதைக் கூடங்கள் தொடர்பான கட்டுரை ஒன்று கடந்த இதழி லும் இவ்விதலிலுமாக பிரசுரிக்கப்படுவதால் அச்சம்பவத்தை சரிநிகர் வாசகர்களுக்குதரு கின்றேன். ஏனெனில் இச்சம்பவம் வாசகர்க ளின் ஒப்பீட்டுக்கு உதவும் என்று நினைக் கின்றேன். உப பொலிஸ் அத்தியட்சகர் வழக்கறிஞர் நெவில் அபேரத்ன அவர்களின் குறுக்கு கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந் தார். "பட்டலந்த இல்லத்தில் மூன்று பேர் தலைகீ ழாகக் கட்டிவைக்கப்பட்டிருந்ததை கண் டேன். ஆனால், கட்டிவைக்கப்பட்டிருந்தது துணியினாலா கயிற்றினாலா என்பது எனக்கு ஞாபகம் இல்லை." வழக்கறிஞர் அபேவர்தன பட்டலந்த வீட் டில் Celing இல்லாததால் நபர்களைக் கட் டித் தொங்கவிட முடியாது என்று நான் கூறு கிறேன். அஜித் தாக்குதலை மேற்கொள்ளும் பிரிவி னருக்கு Ceing தேவையில்லை. வீட்டின்
தீராந்தியில் ஆணியடித்து கட்டித் தொங்க
விடமுடியும். இதனை நான் என்கண்களால் கண்டுள்ளேன். செயலாள வழக்கறிஞர் அப்படியெனில் ' தர்மசக்கரம்' செய்யும்முறையும்இருந்ததல் லவா? (தர்ம சக்கரம் போடுதல் என்றால் குறிப்பிட்ட நபரின் கைகளையும் கால்களை யும் பின்னால் கட்டிவிட்டு கைகால்களுக்கி டையில் பலகையை வைத்து உருட்டி விட்டு தாக்கும் முறையாகும்) அஜித் "ஆம்பொலிஸில் இருக்கும் சந்தேக நபர்களை சிறையில் இருந்துவெளியே விடு
தைக் கூடமாக பயன் இவ்வீடமைப்புத்திட்ட டன் நேராக உள்ள வி கம் ஒன்றும் உள்ளது. திரும்பி கீழே இறங்கி கில் இன்னொரு சித்தி தது. அவ்வீட்டுக்குப் டர் ஒன்றும் இருந்தது. அரசாங்கவழக்கறிஞர் யாராவது முக்கியம Goly T2
பட்டலந்த இரச
6libLabIDITa5m)
வதில்லை என்னை கைது செய்து பியகம பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல் லும்போது பிரபாகரனை கைதுசெய்ததைப் போன்ற பதற்ற நிலை காணப்பட்டது" அதன் பின் அஜித் ஜயசிங்க மேற்கொண்டு பின்வருமாறு கூறினார். 'விக்கிரமசிங்க அவர்கள் ஜீப் வண்டியில் வருவதைக் கண்டவுடன் நான் எழுந்து நின் றேன். பின்னர் ஜீப் வண்டியிலிருந்து நான் கைந்து பேர் இறங்குவதைக் கண்டேன் அதன்பின் நான் சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டேன். சிறையில் இருக்கும்போது சிற்சில நிகழ்வுக ளைக் கண்டேன் பொலிஸ் விளையாட்டு மைதானத்தை நான் இருக்கும் இடத்திலி ருந்து என்னால் பார்க்கமுடியாது அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தது எனக்கு நன்கு கேட்டது. ஜீப்பில்இருந்து இறக்கிவந்த இந்த பர்களை மைதானத்தில் வைத்து எரித்துக் கொன்றார்கள் என்பதை பின்னர் நான் அறிந்து கொண்டேன். அதற்கு அடுத்தநாள் நான் அச்சடலங்களைக் கண்ணுற்றேன். இதைத்தவிரபட்டலந்தஆணைக்குழுவிற்கு முன்னால் வழக்கறிஞர் நெவில் அபேரத்ன
அவர்களின் குறுக்கு கேள்விகளுக்கு களுத்
R
圭)° つ/ヘリダ 薫
துறை வடக்கு பிரதான பொலிஸ் அத்தியட்ச கர் விதிசிங்ஹ அவர்கள் பதிலளித்துக் கொண்டிருந்தார். "பட்டலந்த முகாமில் பொலிஸ் மற்றும்இரா ணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருந் தது எனக்குத் தெரியும் ஆனால் அங்கு உரக்கூட்டுத்தாபனத்தி னதோ அல்லது இலங்கை மின்சார சபையி னதோ சிவில் அதிகாரிகள் இருந்தனரா என் பது எனக்குத் தெரியாது ரணில் விக்கிரம சிங்க அவர்கள் பட்டலந்தமுகாமில் அவரது வீட்டினுள் இருந்தபொழுது அவரைச்சந்திக் சென்றுள்ளேன்." "பட்டலந்த சித்திரவதைக்கூடம் அதற் கென்றே விசேடமாக கட்டப்பட்ட இல்லத் தில் இயங்கவில்லை. வீடமைப்புத் திட்டத் தில் இருந்த ஏனைய இல்லங்களைப் போன்ற ஓர் இல்லத்திலேயே இக்கூடம் அமைந்திருந்தது. பட்டலந்த சித்திரவதைக் கூடமாக இரண்டு இல்லங்கள் செயல்பட் டன.இவ்விரண்டு இல்லங்களையும் பரிசோ தனை செய்யவென மகாநாயக்க அவர்களு டன் நானும் சென்றிருந்தேன்." "பட்டலந்த வீடமைப்புத் திட்டத்திற்குள் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் இருக்கும் வீதியில் 3வது அல்லது 4வது வீடு சித்திரவ
'ஆம் கெளரவரணில் கள் கருத்தரங்கு என்ப அவ்வீட்டிற்கு ஒவ்ெ வருவார்.' இவை விசாரணைகள் இதுதொடர்பாக ஜனா களின் கூற்று ஒன்றை வது முக்கியமானது. தவக்கால் பற்றிய பி குறிப்பிடுகையில் த6 மட்டுமன்றி, பட்டலந் பாகவும் ரணில் விக்கிர ஹினியில் விவாதம் என்று சந்திரிகா குறிப் இந்தச் சூழ்நிலையில் தயாரானால் அதில் ரணிலுக்கும்பெரிய ச6 என்கின்றனர் அரசியல் அவர் 17 வருடங்கள கட்சிநிருவாகக்காலம் பட்ட பதவிகளை வ யல் குழப்பங்களுக்கு ருக்கமாட்டார் என ம ஆனால் பட்டலந்தமற் யோகங்களுடன் ரன் அவர்கள் தொடர்பு ெ பொஜமுன்னணியில் மாகவும் விசாரணைக் கிற உண்மைகள் கா கிளீன் என்று வர்ணிக் திமை மக்களிடமிருந் யுள்ளது.இதற்குமுன் மசிங்க அவர்கள் மன னார் என்ற குற்றச்சாட் இருந்து வெளியாயிற் பின்புலத்தில் இருந்த தானிய தூதுவராக இ சாங்கம் மூலம் பிரி; யோடு நாடுகடத்தப்ப அவர்கள் தாம் என்று யாயிற்று. ஆனால் இ சித்தலைவர் ஒருவர் சாட்டப்பட்டுள்ளது. ணைக் குழு மூலமாகு பதி ஆணைக்குழு அ ருந்தது. கடந்த கால சாங்கம் பதவிக்கு வ பத்திரிகை மூலம் ெ லாகும். பொ.ஐ.மு. அரசாங் வரை மடக்கிப்பிடி வேளை ஐ.தே.கட்சி டித்தரக் கூடிய விட நடைபெற்றது. அது வடமத்திய LDITSIGKI GOLJ5GT 56 ராக வடமத்திய முத சோம மற்றும் சப்பி எச். எம். ஜயதிலகெ கள் தாக்கல்செய்தவ தாகும். ஐ.தே.கட்சி, ஆட்சிக்கு வந்தபின் பாரிய வெற்றியாக வெற்றிக்கு பிரதான ஐ.தே.க. பாராளும றும் திறமையான கே.எம். சொக்ஸி அ 'ஆளுநர்கள் தம் GEGNDLUSEGADGITäs &GGR)GADös ിധ്രിങ്ങ്, 54
ஆளுநர் மாகாண போது முதலமைச்ச
 

படுத்தப்பட்டதோடு, திற்குள் சென்றவு யில் ஓர் நீச்சல்தடா ங்கிருந்து வடக்கில் ால் ஆற்றுக்கு அரு வதைக்கூடம் இருந் க்கத்தில் ஜெனரேட்
ஜயமான்ன அங்கு னவர்கள் இருந்த
ܬܐ .
செயற்படுவது அவர்கள் கடமையாகும்' என்பதும் தீர்ப்பாக அமைந்தது. '.அதைப்போலவே மாகாண சபையில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் போது முதலமைச்சர்களுக்கு அவ் ஆதரவு இருக் கும் வரை அம்மாகாண சபையை கலைக்க ஆளுநர்களால் முடியாதெனவும் தீர்ப்பில் குறிப்பிடப்படுகின்றது.' பத்துப்பக்கங்களைக் கொண்ட இவ் வழக் குத்தீர்ப்பு தொகுப்பில் மேலும் கூறப்பட்டி ருப்பவை பின்வருமாறு
Fu (UDSID:
2D GØör GOLDG5 GñT
விக்கிரமசிங்கஅவர் பற்றைநடத்துவதற்கு வாரு ஞாயிறன்றும்
|ல் வெளியானவை. திபதி சந்திரிகா அவர் யும் ஞாபகப்படுத்து
|ச்சினையைப் பற்றி க்கால் தொடர்பாக நிகழ்வுகள் தொடர் மசிங்கவுடன் ரூபவா நடாத்த தான் தயார் பிட்டிருந்தார். |ணில் விவாத்துக்குத் வெல்லவது என்பது பாலாகவே அமையும் ) olLDissia.G.T. ாக ஐக்கிய தேசியக் முழுவதும் பல்வேறு த்ெதிருப்பதால் அரசி பொறுப்பு வகிக்கித்தி க்கள் மதித்திருந்தனர். றும் பல்வேறு துஷ்பிர னில் விக்கிரமசிங்க காண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு காரண கமிஷனில் வெளியா ரணமாகவும் மிஸ்டர் கப்பட்ட ரணிலில் பிர து மறையத்தொடங்கி னர் கூட ரணில் விக்கிர த உரிமைகளை மீறி டு பிரித்தானியாவில் று. இக்குற்றச்சாட்டின் இலங்கையின் பிரித் ருந்து இலங்கை அர தானியாவின் உதவி ட்டடேவிற்க்ளாட்சன் பத்திரிகையில் வெளி லங்கையில் எதிர்க்கட் பகிரங்கமாக குற்றம் இப் பட்டலந்த விசார ம் பட்ட்லந்த ஜனாதி DLouš SIJOILDITSG தில் (பொ.ஐ.மு. அர த பின்னர்) 'ராவய' பளிவந்த குறிப்புகளா
ம் எதிர்க்கட்சித் தலை க கனவு காணும் கு அதிக இலாபம் ஈட் பம் மார்ச் 27ம் திகதி
மற்றும் சப்பிரகமுவ லக்கப்படுவதற்கு எதி மைச்சர் ஜி.டீ மகிந்த கமுவ முதலமைச்சர் பாடிநிலமே ஆகியவர் க்குவெற்றிஅடைந்த பாஐ.மு.அரசாங்கம் பெற்ற முதலாவது இது அமைந்தது. இவ் ர்த்தாவாக இருந்தவர் ற உறுப்பினரும் மற் வழக்கறிஞருமான பர்களாகும். ருப்பப்படி மாகாண முடியாதென்றும் அர B) (8) (d), uGcar Luth
பைகளை கலைக்கும்
ன் அறிவுரைகளின்படி
"..எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபையொன்றின் உத்தியோகபூர்வ காலம் முடிவடைவதற்கு முன்னர் அதைக் கலைக் கும் வாய்ப்பு ஏற்படின் அது ஆளுநரால் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்படவேண்டும் தன் விருப் பப்படி கலைப்பதற்கு அரசியலமைப்பின் 154 (B 8(C) மற்றும் D யின்படி ஆளுந ருக்கு எந்தவொரு அதிகாரமும் வழங்கப்ப Lafayana)."
அதுபோலவே ஜனாதிபதியின் ஆலோச னையின்பேரில் இரண்டு மாகாண சபைகளி னதும் ஆளுநர்கள் செயற்பட்டது அரசியல மைப்புக்கு முரணானது என்றும் கூறப்படு
கின்றது.
அவ்வாறாறெனின் ஒர் தர்க்கம் ஏற்படுகின் றது மாகாண சபையொன்றை கலைப்பது தொடர்பாக ஜனாதிபதியினால் தனியாகத் தீர்மானம் எடுக்க முடியாது என்பதே அது வாகும்.
இலங்கையில் முதன் முறையாக மாகாண சபைகள் கலைக்கப்பட்டது. ஐதேக மூல மாகும் அவர்கள் அக்காலத்தில் முதலமைச் சர் வரதராஜப் பெருமாளின் கீழ் இருந்த வடக்கு - கிழக்கு மாகாண சபையை தமது அதிகாரத்தை பாவித்ததன் மூலம் கவிழ்த்த னர். ஆனால் அது தொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்ய ஈபிஆர்.எல். எப். முயற்சிக்கவில்லை. அவர்கள் தம் அதி காரங்களை கைவிட்டுவிட்டு (உண்மையில் புலிகளிடம் கையளித்துவிட்டு) இந்தியாவி டம் சரணடைந்தனர். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் இந்திய 'செல்லப்பிள்ளை' களாகவே இருந்துவருகின்றனர்.வரதராஜப் பெருமாளுக்கு இன்னும் கூட பாதுகாப்பு அளிப்பது இந்திய அரசாங்கமாகும். ஆனால் ஈபிஆர்.எல்.எப் அமைப்பு தனக்கு கிடைத்த அதிகாரத்தை 'பைத்தியக் காரத்தனம் செய்யாமல்' நல்லறிவுடன் செயற்படுத்தி இருப்பின் புலிகள் நெருக்க
டிக்குள் சிக்கியிருப்பர் எப்படியாயினும் முதன் முதலாக மாகாண சபையை நிறைவேற்றதிகாரம் மூலம்
கலைத்த ஐதேக தன்னுடைய மாகாண சபைகள் இரண்டினது அதிகாரத்தை காப் பாற்ற நீதிமன்றம் செல்ல வேண்டியதா
யிற்று. -
உன்திக்காய் உந்தியெனை உயிர்பொசுக்கும் அகவிசைகள் ஏதுமற்று விழுங்கியுனைப் பசிதீர்க்கும் வெறியொடு நுரைத்தே
பிரவகிக்கும் உள்ளிழந்து
εμιράς φίρμιο,
குமுறிக் கொந்தழிக்கும்
மனமின்று பெற்றேன்.
கொடிய சோகமும் நெஞ்சழுத்தப்
பாரமாகி மனமும்
2 உயரவாகிப்பறந்தலையும் நிலையிழந்தேன்.
கனவும்
பிறகான செப்பன ஸ்கலிதச்சகமும் வாய்க்குந்
துக்கமின்றினிக்கிட்டா என்பதையும் 66
கொடிய தன் கரங்கொண்டென் முற்றாப்பிஞ்சு விலாவென்புகளை ஒன்றுள்ஓன்று நெருங்கி நுழைய நெருக்கத் தொடங்கி விட்டதாயும்
உணரலுற்றேன்.
சாவரையும் நினைந்தழுது இன்புறப்போதுமான
காதலையும்
இதுவரைக்கும் பெயரிடப்படாத நேசத்தின்
சிலிர்ப்புகளையும் மேவி
மேவிப்பின்தள்ளி மேலெழுந்தே கொல்லுஞ்
சோகத்தின் இடையிருந்தும்
நாளையச்சூரியன் விழுத்துமென் நிழலும் றெக்கை கொள்ளுமென நம்பிப்போய்
விழுகிறேன் பாயில்
ஒரு வேளை
Em Coon Sr. 5656),u
இவ்வாறே முடியுமோ? என்னவோ
O Ո69
2002 இரவு 245 மணி

Page 13
酮。 அவரைக் கிறுக்கு என்றுதான் நினைத்தார்கள். வேறு சிலரோ, அவர் கட வுள் பித்துப் பிடித்து அலையும் ஒரு பக்கிரி என்று கருதினார்கள் ஒரு வகையில் இந்த இரண்டுகணிப்புகளும்சரியாகவேஇருக்கக் கூடும் அப்துல் ரகுமானுக்கு கோதுமை போன்ற பொன்நிற மேனி ஒல்லியான சற்றே உயரமான தோற்றம் அவரை முழு நிர்வாணச் சாமியார் என்று சொல்ல முடி யாது. ஒரு பழையபோர்வையை உடல்முழு வதும் சுற்றிக் கொண்டிருப்பார். அப்துல் ரகு மான் எப்போதும் ஓர் ஆன்மிகப் பரவச நிலையிலேயே இருந்தார்.அவருக்குமதபே தம் கிடையாது. கோவிலுக்கும் செல்வார் பள்ளிவாசலுக்கும் போவார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே கடவுளின் வீடு கள். சுகேரில் ரயில்வே கூட்ஸ் ஆபீசுக்கு எதிரில் மக்கள் கூடி சுலோகங்களைச்சொல் லிக் கொண்டும் இந்து ஆன்மிகக் கவிஞர் சாமி இயற்றிய பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருப்பார்கள். அப்துல் ரகுமா னும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு பாடல்களைச் சந்தோஷமாகக் கேட்பார் கூடவே அவ்வப்போது 'தம்பி அப்துல் ரகுமான் இந்தப் பாடலெல்லாம் உனக்குப் புரிகிறதா? உண்மை ஒளியை நீ எப்போது தரிசிக்கப் போகிறாய்?" என்று தமக்குள் முனகிக் கொள்ளவும் செய்தார் ஒருநாள் பாதையில் ஒருகல் இடறிக் கீழே விழுந்தார்.அப்துல் ரகுமான் உடனே அவர் 'தம்பி அப்துல் ரகுமான் உனக்குத்தான் எவ்வளவு ஆணவமும் அகந்தையும் வானத்தைப் பார்த்தபடியா நடக்கிறாய்? கீழே பாதையைப் பார்த்துச் சென்றிருந்தால் இடறி நீ விழுந்திருப்பாயா? " என்றார். சிறிது தூரம் நடந்து சென்றபின் அவர் மீண் டும் தன்னை கேள்விக்குள்ளாக்கினார். 'தம்பி அப்துல் ரகுமான் கல்லை அப்ப டியே விட்டு விட்டு வந்துவிட்டாயே? பாதையில் செல்லும் வேறு யாரேனும் இடறி விழுந்தால்? சற்றுக் கழித்து அவர் மீண்டும் தமக்குள் பேசினார். 'தம்பி அபதுல் ரகு மான் நீ ஒரு நல்ல மனிதனாக இருந்தால், அந்தக்கல்லை எடுத்துத்தூரப்போட்டுவிடு வாய்." இப்படிச் சொல்லிவிட்டு, திரும்பிச் சென்று அந்தக்கல்லை எடுத்துப்பாதையின் ஒரத்தில் போட்டார் அப்துல் ரகுமான் அப்துல் ரகுமானிடம் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் இந்த வினோதப் பழக்கம் இருந்தது. ஒரு தத்துவஞானி தன் நண்பரி டம் பேசுவது போல், ஒருவர் மற்றவருடன் பேசுவதுபோல் ஒருவிதப்பணிவும் எச்சரிக் கையும் கலந்த குரலில் அவர் எப்போதும் தமக்குள் பேசிக்கொள்வார். இப்படித் தமக் |குள்பேசிக்கொள்ளும்போது அவர்தம்மை, 'தம்பி அப்துல் ரகுமான்' என்றேபேச்சைத் துவக்குவார் சிறுசிறுவிடயங்களைக் கூட அவர் தமக்குள் பேசித்தான் முடிவுசெய் வார். யாராவது அவரிடம் சென்று 'உங்க ளுக்குப் பசிக்கிறதா? ஏதேனும் சாப்பிட |விரும்புகிறீர்களா?' என்று கேட்டால் கூடப் போதும் உடனே அவர் 'தம்பி அப்துல் ரகுமான், உனக்குப்பசிக்கிறதா நீ ஏதேனும் சாப்பிடவிரும்புகிறாயாஎன்று இவர்கேட்கி றார்' என்று தமக்குள் பேசஆரம்பித்துவிடு வார். சில கணங்களுக்குப் பின் அக் கேள் விக்கு ஒரு பாரசீக மொழியைப் பதிலாகவும் சொல்வார் 'வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டுமே தவிர சாப்பிடுவதற்காக வாழக் கூடாது' இப்படி ஒவ்வொரு முறையும் அவர் தமக்குள்ஆலோசனைசெய்தபின்பே எதைப்பற்றியும் பதில் தெரிவிப்பார் அப்துல் ரகுமானுக்குப் பாரசீக மொழியில் நல்ல புலமை இருந்தது. ஹஃபீஸ் மற்றும் சிந்தி கவிஞர்களான சாமி ஷா அப்துல் லத் திஃப் ஆகியோரது படைப்புக்களில் பெரும் பாலானவை அவருக்கு மனப்பாடம் சிந்தி மொழியின் முன்னோடிக்கவிஞர்களில் ஒரு வரான சாது ஸச்சலின் உண்மையான தாச ராக இருந்தார் அப்துல் ரகுமான் அவருக்கு உருதுமொழியும்தெரியும் பஞ்சாபிலிருந்து உருதுவில் எழுதிய கடிதங்கள் வரும்போது அப்துல் ரகுமான்தான் அவற்றை உரக்கப் படித்து விளக்கிச் சொல்வார். அப்துல் ரகு மான் மென்மையும் அமைதியும் மிக்க ஒரு மனிதர் எதற்கும் ஆசைப்படாதவர். அவ ரது தேவைகளும் மிகக்குறைவு உணவுகூட அவருக்கு ஒரு பொருட்டல்ல, தம் போர் வையை மட்டும் எப்போதும் போர்த்துக் கொண்டிருப்பார் எந்தப் பருவமானாலும் சரி கடுமையான கோடையிலும் கூடஅவர்
அந்தப் போர்வையை விடமாட்டார். வெயி லின் கடுமை தாளமுடியாமல் ஊரே புழுங் கிக் கொண்டிருக்கும் போது அவர் மட்டும் தம்போர்வையால் உடல்முழுவதும்போர்த் திக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார். அந்தப் போர்வைக்குள் இருந்துகொண்டு அவர்கட வுளுடன் தான் ஏதோ சூட்சும சம்பாஷனை நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டும் ஒருநாள் அப்பாவி ஒருவன் ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கிக் கொண்டான். முகமதியச் செல்வந்தர் ஒருவரின் தங்கக் கடிகாரத்தைத் திருடி விட்டான் என்று அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பொலிஸார் அவனைச் சோதனையிட்டபோது பலர்பார்க்க அவனி டமிருந்து அந்தத் தங்கக் கடிகாரம் கைப்பற் றப்பட்டது. தான் குற்றமற்றவன் என்று நிரு பிக்க முடியாதபடி சாட்சியங்கள் அவ னுக்கு எதிராக அமைந்திருந்தன. அவன் மீது குற்றம் சுமத்திய பணக்காரர், மிகுந்த செல்வாக்கு உடையவர். இது தனக்கு எதி ராக சோடிக்கப்பட்ட ஒருவழக்கு என்று அந்த ஏழை வாதாடினான். சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் அவன் அந்தப்பணக்காரரின் வீட்டுவழியாகபோக நேர்ந்தது. அப்போது தன் குடும்பத்துப் பெண்களைப் பார்த்து அவன் ஆபாசமாகச் சமிக்ஞைகள் செய்தான் என்று எப்படியோ அந்தப் பணக்காரருக்கு தோன்றி விட்டது. உடனே அவர் தம் அடியாட்களை விட்டு, அந்த அப்பாவியை நையப் புடைத்து விட் டார் நல்ல வேளை அந்தச் சமயத்தில் அப் துல் ரகுமான் அந்த வழியாக வந்தார் இல் லாவிட்டால், பணக்காரரின் அடியாட்கள் அவனைக் கொன்றே போட்டிருப்பார்கள் அப்துல் ரகுமான் தலையிட்டு நிலைமையை சரிசெய்த பின்பும் அந்தப் பணக்காரருக்கு அந்தஏழைமீது இருந்தகோபம் தீரவில்லை. தம் கெளரவத்திற்குக் களங்கம் கற்பித்து விட்ட அவனை உயிரோடு விட்டு வைப் பதேபாவம் என்று நினைத்தார் அவர் அந் தப் பணக்காரர் ரொம்பவும் கெளரவமான மனிதர் எல்லாவற்றையும்விடிக்கெளரவம் தானே பெரிது அன்றும், அப்துல் ரகுமான் வழக்கம் போல் தமக்குள் ஆலோசனை செய்துதான் நிலை மையைச் சமாளித்தார். 'தம்பி அப்துல் ரகு மான், இந்தப்பணக்காரர் விட்டுக்கொடுக்க மாட்டார். இவருக்குக் கெளரவம் தான் பெரிது. இவருக்கு 35 வயதில் ஒரு சகோதரி இருக்கிறாள். இருந்தாலும் அவளுக்கு ஒரு திருமணம் செய்து வைக்கமாட்டார். அப்ப டிச் செய்துவிட்டால், அவளும் சொத்தில் பங்கு கேட்பாளே, ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளவேண்டும் அல்லது." சட்டென்று அப்துல் ரகுமானுக்குள் இருந்த தத்துவஞானி அவரைக்கடிந்துகொண்டார்
'தம்பி அப்துல் ரகுமான், பிறருடைய அந்த ரங்க விஷயங்களை இப்படிப் பகிரங்கப் படுத்துவது நல்லதில்லை. அவரிடம் மீண் டும் மன்றாடிப்பார் அதையும் மீறி அவர் பிடிவாதமாக இருந்தால், வேண்டுமானால் நீ எல்லா உண்மைகளையும் சொல்லிவிட GAOITLD)." அப்துல் ரகுமான் தம் சுய நல ஆலோச னையை எப்போதும் உரத்த குரலிலேயே செய்வார். எனவே அவரது பேச்சு அங்கு கூடியிருந்த எல்லோருக்கும் ஓரளவு விஷ யத்தைத் தெளிவாக்கிற்று. அப்துல் ரகுமான் சொன்னதை அந்தப் பணக்காரரும் கூடச் சங்கோஜத்துடன் கேட்க நேரிட்டது. இப்படி யாக அந்த அப்பாவியை மேலும் உதைபடு வதிலிருந்து அப்துல் ரகுமான் காப்பாற்றி னார். ஊரில் அந்தப்பணக்காரரின் அற்பத்த னத்தைப் பற்றிய பேச்சுபரவலாக அடிபட்ட தோடு, அவருக்குஇருந்தமதிப்பும்குறைந்து போயிற்று விளைவு இந்தப் பொய் வழக்கு ஜோடனை அந்த ஏழை சொன்ன எல்லாவற்றையும் மறுத்தார் பணக்காரர். எதிர்க்கட்சிசாட்சிகள் நான்கு பேர்களில் மூன்று பேரை விலைக்கு வாங்கிவிட்டார். அந்த மூன்றுபேரும், தங்க ளுக்கு எதுவுமே தெரியாது என்று கூறிச் சாட்சி சொல்லவரமறுத்துவிட்டர்கள். நான்
காவது சாட்சி அ ரகுமான்போன்ற சியாக நீதிமன்றத் வுக்குவிவேகமான Olá Caláãá Gun சாட்டப்பட்ட அந்
மீது முழு நம்பிக்ை
*卯 ரீடு
வுள் பற்று மிக்க உண்மெயைச்செ அபதுல ரகுமானு மன் வந்தபோது அப்துல் ரகுமான் சம்மன் வந்துள் அந்த இடம் மிகு இதன் பொருள் மாகச் செல்லமுடி குச்செல்வதற்கெ ரகுமான் ஒரு ஜெ கொண்டார். பூ Gulró) &ILÁ 9) காக அல்ல. நீதி யைக் காப்பாற்ற வழக்கின் ஒவ் போதும், அப்து
அப்துல் ரகுமான் என்ற இச் சிந்தி மொழிச் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. கதா
பெற்ற சிந்தி சிறுகதை எழுத்தாளர். ராமும் ஜ்கி சந்தி ராம்ஸ் ஆகியவை இவரது தை
லிருந்து தமிழில் மொ
 
 
 

இது ஏ0.04-0.17 1996
ப்துல் ரகுமான். அப்துல் வையை அணிந்து கொண்டு ஸிந்தி கிராம ஒருபித்துக்குளியைச்சாட் வாசிகளின் வழக்கப்படி தம் பூட்ஸையும் க்கு அழைப்பது எந்தள கையில் சுமந்தபடிநீதிமன்றத்துக்குச்சென்று செயல்என்று பிரதிவாதி வந்தார் சாட்சி சொல்ல அழைக்கப்பட்ட சித்தார். ஆனால் குற்றம் போது, அப்துல் ரகுமான்மிகுந்த சிரத்தையு த ஆள் அப்துல் ரகுமான் டன்தம்பூட்ஸை அணிந்துகொண்டார். தம் ககொண்டிருந்தான். கட போர்வையையும் நீளவாக்கில் மடித்துக் கழுத்தைச் சுற்றி அங்கவஸ்திரம் போல் போட்டுக் கொண்டார். அவர் விசாரணைக் கூடத்தில் நுழைந்ததுதான் தாதம் நீதிமன்ற சிப்பந்தி ஒருவன்பூட்ஸை வெளியே கழற்றி வைத்துவிட்டு வரும்படி அவரிடம் கூறி GTITGT.
அப்துல் ரகுமான் தமக்குள் பேசினார். ' தம்பி அப்துல் ரகுமான், கோர்ட் பியூன் உன் னிடம் பூட்ஸை வெளியே கழற்றி வைத்து விட்டு, மரியாதையுடன்உள்ளேவரச்சொல் கிறான். அவனிடம் சொல், கோட்டில் அணிந்து கொள்ள வேண்டும் என்பதற்கா கவே தான்இந்தபூட்ஸையே நீவாங்கினாய்
என்று." அப்துல் ரகுமான் தன் உள்மனம் கூறியபடி செயல்பட்டார். அவர் பூட்ஸ் அணிந்தப டியே உள்ளே நுழைந்தார். அவரைப்பார்த்த தும் நீதிபதிக்கு சிரிப்பை அடக்கமுடிய வில்லை. அப்துல் ரகுமான்சாட்சிக்கூண்டில் ஏறியதும்,நீதிபதி அவரிடம், ஏன் அவர்தம் போர்வையை அப்படிக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொண்டிருந்தார் என்று கேட்டார்.
அப்துல் ரகுமான் தம் வழக்கப்படி நீதிபதி கேட்ட கேள்வியைத் தமக்குள் கேட்டுக் கொண்டார். 'தம்பி அப்துல் ரகுமான், நீ இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறாய். எனவே நிதானமாகவும் ஜாக்கிரதையுடனும் பதில் சொல் மாஜிஸ்திரேட் ஐயாவிடம் சொல். பொதுவாக இந்துக்கள் முக்கிய நிகழ்ச்சியின் போது இப்பிடிக் கழுத்தைச் சுற்றி ஒரு மேல் துண்டையோ அங்கவஸ்தி ரத்தையோ அணிந்து கொள்வார்கள் என்று
'தன் உள்மனத்திலிருந்து கிடைத்த பதிலை நீதிபதியிடம் தெரிவித்தார் அப்துல் ரகுமான்.
நீதிமன்றத்தின் இளநிலைஅதிகாரி ஒருவன், அப்துல் ரகுமானுக்குச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளச் செய்தான். அப்துல் ரகு மான் இதையும் தம் வழக்கமான பாணியில் செய்து முடித்தார்.
'go LisäGGIT QULLUM?" 'தம்பி அப்துல் ரகுமான் இந்த அதிகாரி உன் பெயர் என்ன என்று கேட்கிறார். அப் துல் ரகுமான், தமக்குள் பேசிப் பதிலைப் பெற்று பின்'என்பெயர் அப்துல் ரகுமான்' என்று கூறினார். கோர்ட்டில் சிரிப்புவெடித்தது. அங்குநடந்த வற்றை முதலில் ரசித்த நீதிபதி பின்பு பொறுமை இழந்து எரிச்சலடைந்தார். அப்ப டிப்பேசுவதுதான் அப்துல் ரகுமானின் வழக் கம் என்று நீதிபதிக்கு விளக்கினார் ஒரு வக் 46).
'உங்கள் மதம்?" அப்துல் ரகுமான் கண்களை மூடித் தமக்குள் ஆழ்ந்து போனார். உள் மனசு அவரை எச்ச ரித்தது. 'தம்பி அப்துல் ரகுமான். நீ உண் மையே பேசுவதென்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறாய். இந்தக் கேள்வி விபரீதமானது. நீ முஸ்லிம் என்று சொன்னால் இந்துக்கள் ஆட்சேபிப்பார்கள். நீ இந்து என்று சொன்னாலோ முஸ்லிம்கள் முகம்சுளிப்பார்கள். தம்பிஅப்துல் ரகுமான்,
அப்துல் ரகுமான் நிச்சயம்
LälauffffaréImIblö1lassé.
க்குக் : குழப்பமடையாதே சாது ஸச்சலின் கவிதை அவர் சொன்னார். 'தம்பி வரிகளைக்கூறிஇந்தச்சிக்கலிருந்துவிடுபட் உனக்கு கோர்ட்டிலிருந்து டுக்கொள்வாயாக'
ாது நீதி வழங்கப்படும் "Qi அல்ல நான் ந்த மரியாதைக்குரியது." முஸ்லிமும் அல அப்துல் ரகுமான் நிர்வாண நான் நான்தான்." யாது என்பது கோர்ட்டுக் அப்துல் ரகுமானின் இந்தப் பதில் கோர்ட் ன்றே எப்படியோ அப்துல் டின் ஆவணங்களில் பதிவு செய்து கொள த பூடஸைச் சம்பாதித்துக் ளப் போதுமானதுதானா என்று அதிகாரிக் ஸ் அணிந்து கனவான் குக் குழப்பமாக இருந்தது. அவன் ஒன்றும் ளிக்க வேண்டும் என்பதற் புரியாமல் நீதிபதி பக்கம் திரும்பினான். மன்றத்திற்குரிய மரியாதை 'இவனை முஸ்லிம் என்று பதிந்து கொள்'
வேண்டும் என்பதற்காக, நீதிபதி உத்தரவிட்டார். வொரு விசாரணையின் "D JOEGST வயது?" ல் ரகுமான் தம் போர் 'தம்பி அப்துல் ரகுமான், சொல் அந்த அதி
சிறுகதை தற்கால இந்தியச் சிறுகதைகள் என்ற அமர்லால் ஹிங்கோராணி (1907 -1957) புகழ்
ரகீமும், கோலி ஜோ. குணா, பாவோ, ஹிபி ரன் சிறந்த படைப்புகளாகும். இதனை ஆங்கிலத்தி பெயர்த்தவர் திலீப்குமார்
காரியிடம், முந்தைய கேள்விக்குப் பதில் சொன்ன நீதிபதியிடமே இந்தக் கேள்விக் கும் பதில் பெற்றுக் கொள் என்று." நீதிபதி கடும் கோபமடைந்தார். "அடேய் மசயா! உன் சாட்சியத்தை நீ ஒழுங்காகத் தரப்போகிறாயா? இல்லையா? நீ ஒரு நீதி மன்றத்திற்கு முன்னால் நிற்கிறாய் என்பதை மறந்து விடாதே" அப்துல் ரகுமானின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அப்துல் ரகுமான் உன்னை நீதி பதிமசயன் என்று சொல்கிறார். மசயன் என் றால் என்ன அர்த்தம் என்று அவரிடம் கேள் 'அப்துல் ரகுமான்இப்படித்தனக்குள் பேசி விட்டு நீதிபதியிடம் நேரடியாகப் பேசத் துவங்கும் முன் அவர் கத்தினார். "அடேய் முட்டாளே, மசயன் என்றால் தற்குறி என்று அர்த்தம்' 'கேட்டாயா தம்பி அப்துல் ரகுமான், மச யன் என்றால் தற்குறி என்று நீதிபதி சொல்கி றார். இதன்படி பார்த்தால் நிச்சயம்நீ மசயன் அல்ல. உனக்கு ஐந்து மொழிகள் தெரியும் ஸிந்தி, பாரசீகம், உர்து, ஸம்ஸ்கிருதம் மற் றும்இந்தி கனம்நீதிபதிஅவர்களிடம்கேள் அவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று." அப்துல் ரகுமான் நீதிபதியிடம் பேசத் திரும் பினார். ஆனால் அந்தக் கனவான் அவரை அலட்சியப்படுத்திப் புறக்கணித்து விட்டு "மசயன் என்றால் ஆங்கிலம் தெரியாத வனே மசயன்' என்றார், குரலில் வெற்றிப் பரவசம் ததும்ப நீதிமன்றத்தில் சலசலப்பும் முணுமுணுப்பும்
கேட்டது. அப்துல் ரகுமான் முன்பை விடவும் பெரிதா
கப் புன்னகை புரிந்தார். மெல்லிய ஆனால் எல்லோருக்கும் கேட்கும்படியான குரலில் அவர் சொன்னார். 'தம்பி அப்துல் ரகுமான், கனம் நீதிபதி ஆங்கிலம் தெரியாதவர்களை மசயன் என்று சொல்கிறார் கனம்நீதிபதிக்கு ஆங்கிலம் தெரிந்தாலும், அவர் கால்-நடை பவுண்டின் காப்பாளராக இருந்த டோப்பன் மல்லின்மகன்தான். அவரிடம்கேள். ஆங்கி லம் தெரியாத அவரது பெற்றோர்கள், முன் னோர்கள் எல்லோரும் மசயர்கள்தானா என்று. அப்படியானால் அவரே கூட ஒரு மசயன் மகன்தானே." "திமிர் பிடித்த ராஸ்கலே நிறுத்தடா, உன் தர்க்கத்தை', நீதிபதி கோபத்தில் கர்ஜித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உனக்கு தண்டனை விதிக்க முடியும் என் GOTTGO!" பின்னர், அப்துல் ரகுமான் தமது சாட்சி யத்தை எழுத்து மூலம் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவு போட்டார். அப்துல் ரகுமான் சாட்சிக் கூண்டிலிருந்து இறங்கித் தமக்குக் காட்டப்பட்ட மேஜைய ருகே சென்று இவ்வாறு எழுதினார். கனம் நீதிபதி அவர்களே தம்பி அப்துல் ரகுமான் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத் தைப்புரியவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியொரு குற்றத்தை யாராவது புரிந்தார்கள் என்று சொல்ல வேண்டுமானால், அக்குற்றத்தைச் செய்தது நீங்கள் தான் இன்று ஒரு நாளிலேயே நீங் கள் எத்தனை சாட்சிகளை அவமானப்படுத் தினீர்கள்? ஆனால் உங்கள் தரக்குறைவான பேச்சு, அப்துல் ரகுமானை ஒன்றும் செய்து விடாது. ஏன் அவரதுபோர்வையின் விளிம் பைக் கூட அதனால் தீண்ட முடியாது.
கனம் நீதிபதி அவர்களே, உங்களுக்கு ஒரு சிறு அறிவுரை மற்றவர்களுடைய விவகா ரங்களில் தீர்ப்புச் சொல்லும் ஸ்தானத்தில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் யாருடைய எஜமானரும் அல்ல என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் இன்னும் சொல்லப் போனால் நீங்கள் அவர்களுடைய ஊழியர் சாட்சிகளாகிய நாங்கள் நீதிமன்றத்திற்குத் தானாக வரவில்லை. எங்களுக்குச் சம்மன் வந்தபின் தான் வருகிறோம். அதுவும் சரி யான நீதிவழங்க உங்களுக்கு உதவிட ஆனால் நீங்களே எங்களை அவமானப்ப டுத்துகிறீர்கள் இப்படிச் செய்தால் காட்சி சொல்ல உங்கள் நீதிமன்றத்திற்கு யார் வரு வார்கள்? நீதிமன்றத்தை அவமதித்த குற்றத் திற்காக உங்களையே ஏன்பதவிநீக்கம்செய் யக்கூடாது? தம்பி அப்துல் ரகுமான், தான் எடுத்துக்கொண்ட பிரமாணத்தின் உண்மை யைத்தான் சொல்லியிருக்கிறார் முழு உண் மையைத் தான் சொல்லியிருக்கிறார். உண் மையே தவிர வேறு எதையும் அல்ல, எனவே கடவுளே அவரைக் காப்பாற்று
ஒப்பம் தம்பி அப்துல் ரகுமான்' O

Page 14
கடந்த இதழில்
an.04-go.17, 1996
QaqfLITIgo இக்கட்டுரைத் தொடரில் அதன் இறுதிப் பகுதியில் ஒரு பந்தி 邬Qs° விடுபட்டுவிட்டது. அப்பந்தியுடன் இத்தொடர் N Ubu DIT Slopg
தலைவர் இப்போது ஒரு மூன்றாவது வகை கணவனைப்பற்றி சொல்லப்போகிறேன். எரிந்து போன சாப்பாட்டை பார்த்து விட்டு அவர் மிகவும் அமைதியாக சொல்கிறார் பார் அன்பே, நான் எப்படி சமைப்பது என்று உனக்கு காட்டித் தருகிறேன் திருமதி-அ இவன் முதலாமவனை விட மோசமானவன். இவன் எங்களை முட்டா ளாக்க நினைக்கிறான். தலைவர் இப்போது இந்த மூன்று அணுகுமு றைகளும் எப்படி நாம் குழந்தைகளை அணு குவதில் பயன்படுகிறது என்று "கவனிப் (BLJITLib. திருமதி அஎனக்குநீங்கள் எங்கேபோகிறீர் கள் என்று தெரிகிறது. நான் எப்போதும் எனது மகனுக்கு இப்படிச் சொல்லுவேன் இதையெல்லாம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய வயது உனக்கு வந்து விட்டது உனக்கு இதை செய்யத் தெரிய வேண்டும் என்று சொல்வேன். இது அவனுக்கு கோபத்தை ஊட்டுகிறது. இது வழமையாக நடக்கிறது. திருமதி ஆ நான் எப்போதும் மகனுக்கு சொல்லுவேன் பொறு மகன் இதை எப்படி செய்வது என்று நான் சொல்லித்தருகிறேன். திருமதி இநான் பெரும்பாலும் விமர்சிக்கப் பட்டுப்பட்டு பழகி அதுவே எனது இயல்பா கிவிட்டது எனது அம்மா எனக்கு எதிராக சொன்ன அதே வார்த்தைகளை நான் எனது பிள்ளைகட்கும் சொல்கிறேன். இதற்காக எனது அம்மாவை நான் வெறுக்கிறேன். நான் ஒரு போதும் எதையும் சரியாக செய்த தில்லை. அம்மாதான் என்னை செய்யவைத் 5T. தலைவர் இப்போது அதேவேலையை உங் கள் மகளுக்கு செய்கிறீர்கள் திருமதிஇ ஆம் ஆனால் எனக்கு இது பிடிக் கவில்லை. நான் அப்படிச் செய்யும் போது என்னையே எனக்குப் பிடிக்கவில்லை. தலைவர் அதாவது உங்கள் குழந்தைகளு டன் பேச புதிய வழிகளை தேடுகிறீர்கள் திருமதி இ ஆம் நிச்சயமாக தலைவர் இந்த எரிந்த சாப்பாட்டு கதையிலி ருந்து நாம் என்னென்னத்தைக்கற்றுக்கொள் ளலாம் என்று பார்ப்போம் நாம் விரும்புவர் களது உணர்வுகளை மாற்றுவதில் உதவியது στώτατη திருமதி ஆ அதாவது யாராவது உங்களை புரிந்து கொள்கிறார்கள் என்பது திருமதி அ அதாவது உங்களை எப்படி திருத்திக் கொள்வது என்று ஆலோசனை கூறாமல், புரிந்து கொள்வது இந்த உதாரணம் சொற்களின் பலத்தை உணர்த்துகிறது. சந்தோசத்தையோ, சச்சர வையோ அவை ஏற்படுத்தக்கூடியன சக்தி வாய்ந்தவை என்பதை இதன்மூலம் நாம் காணலாம். இந்தக்கதையின் அடிநாதம் என் னவென்றால் எமது எதிர்வினைகள் (சொற்க ளும் உணர்வுகளும்) ஒரு எதிர்பார்த்தமாற் றத்தை ஏற்படுத்தவும் எமது இல்லத்தில் அமைதியை உருவாக்கவும் வல்லன என் பதே
சம்பவங்களிலிருந்து உற
க்கு:
குழந்தை ஒரு சம்பவம் பற்றி
சால்லும்போது அல்லது கேட்கும்போது அனேகமான சந்தர்ப்பங்களில் அச்சம்பவங் களைவிட அச்சம்பவங்களின் மூலமாக மறைமுகமாக எதிர்பார்க்கப்படும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சிறப்பானதாக இருக்கிறது. இந்த உதாணரத்தை பாருங் ፴,6በ ! ஃபுளோரா தனது சகோதரனை விட தனக்கு குறைவான பரிசுப்பொருட்களே கிடைக்கின் றன என்று தாயாரிடம் குறைப்பட்டுக்கொண் டாள். அவளுக்கு வயது ஆறு தாயார் இந் தக் குற்றச்சாட்டை மறுக்கவில்லை. அவளது சகோதரன்வயதுகூடியவன் என்பதால் அதி
களவு பரிசைப் பெறும் தகுதி அவனுக்கு உண்டு என்று குறிப்பிடவும் இல்லை. அது மட்டுமல்ல, இந்தப் பிழையை தான் திருத்தி விடப்போவதாக கூறவும் இல்லை. குழந்தை கள் பரிசுப் பொருட்களின் அளவையும் தொகையையும்விடபெற்றோர்களுடனான தமது உறவின் ஆழம்குறித்தே அதிகம்அக்க றையுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியும் அவள் உங்களுக் கும் நிறைய பரிசுகள் தேவையா? என்று கேட்டாள். அதற்கு மேல் எதுவும் பேசாமல் ஃபுளோராவை அனைத்துக் கொண்டாள் மகளோ ஒருவகை ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்தச் செயலை ஏற்றுக் கொண்டாள் நீண்ட முடிவேயற்ற விவாதங் களுக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய ஒரு உரையாடல் எவ்வளவு இலகுவாக முடிந்து விட்டது?
இட்டுச் சென்றிருக்கச் டல் இவ்வாறு சந்தோ ஒரு குழந்தை தனது ந யர்பற்றிய குற்றச்சாட் வரும் போது அதன் பளிப்பது முக்கியமா ரித்து சம்பவத்தை பு வது ஒன்றும் அவ்வள பத்துவயது ஹெரால் CD) FI LILIG
ஹெரால்ட் என்ன ெ வேலையை மறந்துே னதற்காக ரீச்சர் என் என்று சொல்லிவிட்ட Gi. La Carl Dó, a lig (Gréig, 190; Tsah Gard TGITT
சம்பவங்களிலிருந்து தாய் அப்ப2 ங்களும் உணர்வுகட்கு: BAGAI UDITORI POTETT
குழந்கைகளுக்கும்
ஒரு குழந்தை ஒரு சம்பவம் பற்றிச் சொல் லும் போது அந்தச் சம்பவத்தை விட அச் சம்பவத்தைசூழவுள்ள உணர்வுகளுக்கு முக் கியத்துவம் கொடுப்பது சில வேளைகளில் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும்.
ஏழு வயதான குளோரியாவிட்டுக்குமிகுந்த கவலையுடன் வந்தாள் தனது சிநேகிதி டோரி மழை நீர் நிரம்பிய பீலியினுள் பையன்களால் எவ்வாறு தள்ளி வீழ்த்தப்பட் டாள் என்று தனது தாயாரிடம் அவள் தெரி
GTGGTGOT? Gølstå 90||LIOL DIT HTil GTåØst (årg)
ELIG
பொய்யன் என்று திட் வும் வெட்கமானதாக ஹெரால்ட் ஒம் ്ഥ. தாய் அவளுக்கு ஏதா என்று நீங்கள் PÉJEG *ig:Gt gróial 2
கு ബ
р () ЈШ06
வித்தாள் அது தொடர்பான மேலதிக விய ரங்களை கேட்பதற்கு பதில் தாயார் தனது மகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இப்படித் தெரிவித்தாள் "அது உங்களை நன்றாகப் பாதித்துவிட்டது Το τα 2 "அதைச் செய்த பையன்கள் மீது உங்க ளுக்கு சரியான கோபமாக இருக்கும் என்
T
ஹெரால்ட் ஓம் நில அது எப்படி உங்களு தாய் அப்பிடித்தான் எங்களை யாராவது போது நினைக்கிறோ ஹெரால்ட் அது ஒரு
ós, பொதுவானதில்
னதற்கு
"இன்னமும் அவர்கள் மீது உங்களுக்கு கோபமாக இருக்கும் என்ன இந்த வசனங்கள் ஒவ்வொன்றிற்கும் குளோ ரியா "ஆம்"ஆம்" என்று மனக் கிளர்ச்சியு டன் பதிலளித்துக் கொண்டிருந்தாள் "அவர்கள் இதே வேலையை உங்களுக்கும் செய்வார்களோ என்று உங்களுக்கு பயமாக இருந்ததா? குளோரியா உறுதியாக சொன்னாள் "செய்யட்டும் பார்ப்பம் அவையளையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் நான் விழு வேன். அது அவையளையும்தோயவைத்து விடும்" அவள் சொல்லும் போதே பலமாக சிரித்தாள் அவளது மனதில் அவர்களை இழுத்துக்கொண்டு தான் விழுவதும் தண்ணி ரில் தொப்பென சத்தம் எழுவதும் படமாக ஒடியிருக்கவேண்டும் தேவையற்ற புத்திம திகளுக்கும் பாதுகாப்பு:அறிவுரைகளுக்கும்
() (!pp6): $666 ராயம் சொல்லும் ே கொண்டோ மறுதலித் குழந்தை தனது எதிர் அதை விளங்கிக்கொ விபரமாக பேசுவது
கும். உதாரணமாக ஒ னக்குப் பாடத்தில் என்று கூறும் போ! கணக்கு என்றால் கஷ் வதோ அதன் அபிப் பதோ அல்லது கொ தால் உன்னால் நன்றா பன போன்ற வெற் வழங்குவதோ எந்தப் கைய உதவிகள் கு தையைப் பாதிப்பது னடி அறிவுறுத்தல்கள்
 
 
 
 

SDSDS D DSDSDSSDSSDSSDSSDSDSDDS S D S
GALAULU GPCU) PILGOJULUI all told (pl. GDDg.
GÖTLIGT SIĠhaggy, Alf டுக்களுடன் வீட்டுக்கு உணர்வுகளுக்கு மதிப் நம் தகவல்களை விசா lj5. автата срца. வு முக்கியமானதல்ல. ட்சிணுங்கிக் கொண்டு ப விட்டுக்கு வந்தான்.
பாழ்க்கை இது விட்டு பானேன் என்று சொன் னை ஒரு பொய்யன் ர், அவர் என்னை திட் I q. 685 DI GOLDGADIT கடிதம் எழுதப்போவ
குஇன்றையநாள் ஒரு கப் போய்விட்டது
தியையும் குறைக்கும். 'நான் கணக்குப்பாடத்தில் சரியான வீக்" என்ற கூற்றை புரிந்துணர்வுடனும் ஆதரவுட னும் எதிர்கொள்ள முடியும் கீழ்வரும் ஏதா வதொரு வசனம் இதைச் செய்யும் 'கணக்கு ஒன்றும் லேசான பாடம் அல்ல' "சில கணக்குகள் செய்யக் கஷ்டமானவை தான்' "ஆசிரியர் அதை இலகுபடுத்துவதில்லை. அவர் விமர்சனங்களிலேயே கவனத்தைச் செலுத்திவிடுகிறார்" "அவர் உன்னை நீயே ஒருமுட்டாள் என்று GTGNOIOOILITs'
"சோதனை இதைவி GELDITSELDITS, இருக்கும்" "ஃபெயில் ஆகுவதைப்பற்றி அதிகமாககவ லைப்படுகிறாய் போல'
"நாங்கள் என்ன நினைப்போமோ என்று கவலைப்படுகிறாய் போல' "எங்களுக்கு ஏமாற்றமாய் போய்விடும் என்று பயப்படுகிறாய் போல'
உங்களுக்குமிடையே.)
டிச் சொல்லுங்கோ
ாகளுக்கும் முன்னால் டுவாங்கியது ரொம்ப இருந்திருக்கும்தான்
| SINULIIT GOT (CONCAIL" BELIN,
வது நடக்கவேண்டும் ருக்குள் நினைத்திருப்
"எங்களுக்குத் தெரியும் சில பாடங்கள் கஷ் டமானவைதான் என்று' "எங்களுக்கு நம்பிக்கை இருக்கு நீஉனக்கு ஏலுமானளவுக்கு செய்வாய் என்று' ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தான் பரீட் சையில் தோல்வியுற்ற பெறுபேற்று
அறிக்கை (Report) யுடன் வீட்டுக்கு வந்த போது இம்மாதிரியான புரிந்துணர்வுடன் தகப்பன் தன்னுடன் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகையில் அந்தக் கணம் நான்
னத்தேன். ஆனால் க்குத் தெரியும்? நாங்கள் எல்லோரும் கவலைப்படுத்தும் D. வகையான அமைதிக்
மிருந்து குறிப்பா
செத்தே போய்விட்டேன்' என்றான். அவ னது உள்மனதின் பதிவு இவ்வாறு இருந்தது. நான் எப்படியாவது எனது அப்பாவின்நம் பிக்கைக்கு ஏற்றவிதத்தில் நடக்கவேண்டும் இருந்திருந்தாற்போல் அனேகமாக எல்லாப் பெற்றோர்களும் தமது பிள்ளைகள் இவ் வாறு சொல்வதைக் கேட்டிருப்பார்கள் நான் ஒரு முட்டாள் தமது மகன் அல்லது மகள் ஒருபோதும் முட்டாளாக இருக்கமுடி
를
ாப்பற்றி ஒரு அபிப்பி பாது, அதை ஒப்புக் தோ பேசுவதை விட ார்ப்புக்கு மேலாகவே ள்ளக்கூடிய விதத்தில் பயனுள்ளதாக இருக் ரு குழந்தை தனது 'க DISI fu TG SS,
'ஓம். உனக்கு டம்தான் என்று சொல் பிராயத்தை மறுதலிப் சம் கவனமாக படித் கசெய்யமுடியும் என் DI GADITEGOOGSTAGONG பயனுமற்றவை இத்த bogulló su influ ன் இத்தகைய உட குழந்தையின்மனவுறு
யாது என்று கருதும் பெற்றோர்கள் தமது பிள்ளை முட்டாள் அல்ல புத்திசாலி என்று ஏற்றுக்கொள்ள வைக்கப் பிரயாசைப் படு வார்கள் இந்த உரையாடலைப் பாருங்கள்
மகன் நான் ஒரு முட்டாள் தகப்பன் இல்லை. நீ ஒரு முட்டாள் அல்ல
மகன் இல்லைநான் முட்டாள் தான். தகப்பன் இல்லை. நீ முட்டாள் அல்ல. யோசித்துப்பார் முகாமில் நீ எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாய்? அந்த முகாம் பொறுப்பாளர் உங்களை சிறந்த புத்திசாலி யாகவே கருதினார். மகன் உங்களுக்கு எப்படி அவர் கருத்துத் தெரியும் தகப்பன் அவர் எனக்குச் சொன்னார் மகன் அப்படியானால் ஏன் அவர் எப்போ தும் என்னை முட்டாள் என்றே திட்டிக்
கொண்டிருந்தார்.
தக்பபன் அவர் வேடிக்கைக்கு சொல்லியி ருப்பார் மகன் நான் முட்டாள்தான் எனக்கு அது தெரியும் இதோ எனது பாடசாலை பெறுபே றுகளைப் பாருங்கள் தகப்பன் நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைத் தால் சரி. மகன் நான் நன்றாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை. எனக்கு முளையே இல்லை. தகப்பன் நீ புத்திசாலிதான் எனக்குத் தெரி யும் மகன் இல்லை. நான் முட்டாள்தான் எனக் குத் தெரியும் தகப்பன் (பலமாக) நீ முட்டாள் அல்ல. மகன் நான் முட்டாள். தகப்பன் இல்லை. இல்லை இல்லை. ஒரு பிள்ளை தன்னை முட்டாள் என்றோ அசிங்கமானவன் என்றோ குறிப்பிடும் போது எமக்கு அதன் சுய மதிப்பீட்டை உட னடியாக மாற்றுவதற்காக சொல்லவோ, செயலாற்றவோ ஒன்றுமே இல்லை. தன் னைப்பற்றிய ஒருவரது சுய மதிப்பீட்டை மாற்றுவதற்கான நேரடி முயற்சிகளை எவ ருமே எதிர்பார்க்கத்தான் செய்வார்கள் ஒரு
சிறுவன் சொன்னான், 'அப்பா உங்கள் நல்
லெண்ணம் எனக்குப் புரிகிறது. ஆனாலும்
நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் 1
புத்திசாலியல்ல' ஒரு பிள்ளை தன்னைப்ப்ற்றி எதிர்மறை யான ஒரு பார்வையை கொண்டிருக்கும் போது எமது மறுப்போ எதிர்ப்போ, எந்தப் பயனும் தரப்போவதில்லை. அவர்கள் வெறுமனே தமது அபிப்பிராயத்தை உறுதி யாக வெளிப்படுத்துகிறார்கள் என்ப்தால், நாம் செய்யக் கூடிய பெரிய உதவி அவர் களை நாம் புரிந்து கொள்வதாக காட்டுவது மட்டுமே அவர்களது பொதுவான உணர்வை மட்டும் அல்ல, அவற்றின் தாக் கங்களையும் நாம் புரிந்து கொள்வதாக காட் டுவது மட்டுமே பாருங்கள் மகன் நான் ஒரு முடடாள் தகப்பன் (மிகுந்த அக்கறையுடன்) நீ உண் மையில் அப்படித்தான் நினைக்கிறாயா? உன்னை கெட்டிக்காரன் என்று நீ நினைக்க
GlG) CÓDIGOLIJAT.
மகன் இல்லை. தகப்பன் அப்ப இதற்காக நீஉனக்குள்நிை யக் கவலைப்படுகிறாய். மகன் ஆம் தகப்பன் பள்ளிக்கூடத்தில் நீநிறைய நேரம் பயந்து கொண்டே இருக்கிறாய். பரீட்சை யில் தோல்வியுறுவேன் என்று பயப்படுகி றாய். குறைந்த புள்ளிகளே விழும் என்று நினைக்கிறாய். ஆசிரியர் கூப்பிடும்போது உனக்கு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. உனக்கு விடை சரியாகத் தெரிந்தாலும் கூட அது அந்த நேரத்தில் நினைவுக்கு வருவ தில்லை. உனது வார்த்தைகள் பயனற்ற வையாக இருக்குமோ என்றும் இதை கேட் டார் ஆசிரியர் திட்டுவாரோ என்றும் மற்ற மாணவர்கள் சிரிப்பார்களோ என்றும் பயப்
படுகிறாய். இதனால் பலதடவைகளில் எது
வும் பேசாமல் இருக்கவே நீ விரும்புகி றாய். நான் நினைக்கிறேன். எப்போதோ ஒரு தடவை நீ ஏதாவது பேசப்போக முழு மாணவர்களும் சிரித்திருக்கிறார்கள் அது
உனக்கு உன்னை முட்டாளாக உணர வைக்
கிறது. கவலையும் ஆத்திரமும் வருகிறது. (இந்த இடத்தில் பிள்ளைதனது அனுபவங்க ளில் ஒன்றை சொல்லக்கூடும்) தகப்பன் பார் மகன். எனது பார்வையில் நீ சிறந்தவனாக இருக்கிறாய். ஆனால் உனக்கு உன்னைப்பற்றி வேறு அபிப்பிரா யம் இருக்கிறது. இந்த உரையாடல் அச் சிறுவனது மனதில் இருக்கும் தன்னைப் பற்றிய மதிப்பீட்டை உடன் மாற்றாது போகலாம்.ஆனால் அந்த மதிப்பீடு பற்றிய ஒருசந்தேகவிதையை இது நிச்சயமாக விதைக்கத்தான் செய்யும் "எ னது தகப்பனார் என்னை புரிந்து கொள்ள வும் நான் ஒருநல்ல பையன் என்று கருதவும் செய்கிறார். சிலவேளைநான் அவ்வளவுக்கு மோசமானவனாக இல்லையோ' என்று அவன் தனக்குள் நினைக்கலாம் இத்தகைய
p, 68) LITLGÜ9616, 961 GallCLIGICMLL)
ஒரு மகனுக்கு தகப்பனது எதிர்பார்ப்புக் கேற்ப தான் வாழ வேண்டும் என்ற ஒரு உந்துதலைக் கொடுக்கக்கூடும்
....... نے (6)ZZI

Page 15
GllÍif(Ií L[Illi:II El IIsIi.
S9|| airg). Då காலங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவரும் மலர்களில் பல்கலைக்கழக விரிவுரையாளர் களும் மாணவர்களுமே எழுதுவது வழமை யாகவள்ளது. பிற்பாடு இம்மலர்கள்பற்றிய விமர்சனங்களையும் அதே பல்கலைக்கழக விரிவுரையாளரோ அல்லது அதிகமாய் பாராட்டத் தெரிந்த எவராவதோ நிகழ்த்து வதே மரபாக உள்ளது. அவர்களின் விமர்ச னங்களில் எழுத்தாளர்கள் உச்சிகுளிர்வதை தவிர வேறொன்றும் இருக்காது. இந்தப் போக்குமுறையினுள் கடந்த ஆண்டு வெளி வந்த இளங்கதிர் (தமிழ்சங்க ஆண்டுமலர் 94) சம்பந்தமான காத்திரமான விமர்சன மொன்றை சரிநிகர் முன்வைத்திருந்தது. அவ்விமர்சனத்தின் ஊடாக இளங்கதிரின் ஒப்பீட்டளவிளான தரமின்மை பற்றி ஓரள வுக்கேனும் புரியக்கூடியதாய் இருந்தது. இனிவரும் இதழ் வெளியீடுகளில் வளாகத் துக்கு வெளியிலான விமர்சனத் தன்மை உள்ள இலக்கியவாதிகளை விமர்னத்துக்கு அழைப்பது என்ற எண்ணம் தோன்ற சரிநிக ரின் விமர்சனமும் ஒரு காரணமாய் அமைந் தது. அதனாலோ என்னவோபிற்பாடு வந்த இரண்டு மலர்வெளியீடுகளிலும் விமர்சனத் துக்காய் வெளியில் இருந்தே இலக்கியவாதி கள் அழைக்கப்பட்டிருந்தனர். கீதம் (சங்கீத நாட்டிய சங்க பருவ இதழ்) இதழுக்கான விமர்சனத்துக்கு சரிநிகர் ஆசி
ரிய பீடத்தில் இருந்து அ. இரவி அழைக்கப் பட்டிருந்தார். அவரின் விமர்சனத்தில் ஆரம் பத்திலேயே இதழில் இருந்த ஆக்கங்களை விரிவுரையாளர்களின் ஆக்கங்கள் மாண வர்களின் ஆக்கங்கள் என பாகுபாடுப டுத்தி விரிவுரையாளர்களின் ஆக்கங்களை விமர்சிக்கப்போவதில்லை எனவும் (விரிவு ரையாளர்களின் ஆக்கங்கள் விமர்சனத் துக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தன்மை கொண்டவை எனக் கருதினாரோ என் னவோ) மாணவர்களின் ஆக்கங்களை மட்
டுமே விமர்சிக்கப் போவதாகவும் குறிப்பிட் டார். ஆயினும் பாராட்டுக்களை முகஸ்து திக்கு அள்ளி வீசாமல் குறைகளை சுட்டிக் காட்டிய அவரின் விமர்சனத்தில் கணம் இருந்தது. இரண்டாவதாக இளங்கதிர் (ஆண்டு மலர் 95) வெளியீட்டு விமர்சனத்துக்கு கவிஞர் வஐச ஜெயபாலன் அழைக்கப்பட்டிருந் தார் ஆக்கங்கள் பற்றி எதையுமே அலசிக் கொள்ளாதபடியே அவரின் விமர்சனம் நகர்ந்தது மலரில் எத்தனை முஸ்லிம்கள் எத்தனை பெண்கள் எழுதியிருக்கிறார்கள் என்ற புள்ளி விபரத்தை தவிர ஆக்கங்கள் பற்றிய கருத்துகள் எதையுமே அவர் குறிப்பு டவில்லை. அதிகமாய் முஸ்லிம்கள் எழுதி யிருப்பதால் திருப்திப்பட்டுக்கொண்டார் பெண்கள் சற்றுகுறைவாய் எழுதியிருப்ப தால் சற்றுக் கவலைப்பட்டுக்கொண்டார் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் பெண்கள் இவர்கள் கலை இலக்கியத்துறையில் நிறை யவே புகவேண்டும் என்பதில் ஜெயபால னோடு எனக்கும் கருத்தொருமைப்பாடு உண்டு. ஆயினும், புத்தக விமர்சனமொன் றில் ஆக்கம் எழுத்தாளரின் பால் இனம் பற்றி மட்டுமே ஆராய்வது பூரணத்துவமான விமர்சனமாக எனக்குப் படவில்லை குறை பாடுகள் உள்ளபோது புகழ்வது போலவே குறைபாடுகளை சுட்டாமல் சொல்கிற விமர் சனமும் எழுத்தாளனை முடமாக்கலாம் "தேர்ந்த இலக்கிய இதழ்களின் தரத்தோடு ஒப்பிட்டு பல்கலைக்கழகமட்டத்தில் இருந்து வரும் இதழை என்னால் விமர்சிக்க முடியாது' இது கவிஞர் ஜெயபாலன் தனது விமர்சனத்துக்கு பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடும்போது சொன்னது உண் மைதான் நாம் வேண்டுவதெல்லாம் எமது மட்ட இலக்கியத்தோடாயினும் எமது இதழ் களை விமர்சனம் செய்யுங்கள்
தர்சன் பேராதனைப் பல்கலைக்கழகம்
O
ன்று இல ஞக்கும் அரசி ஒரே ஒரு மாற் ரிகை சரிநிகர் மில்லை எழுத் இலங்கையில் ந L', 'MITGULL CL ளுடன் ஒப்பிட சரிநிகர் தான்.அ றுத்தளப் பங் விருத்தி நிலை அபிப்பிராயத்தி போக்காவிடில் யத்திற்குமானநீ ரின் பங்கு பலவ சரிநிகரை ஒரு பீடு செய்தல் அ கரின் செயற்பா கென மேர்ஜ் ஒ திருப்பது எனக் தது. யுக்தியவு ஒரு ஆலோசை யுடன் இயங்கும் மேர்ஜ் தலைை இதை அவர்கள் தத்திற்குரியது. அங்கத்தவன்அ சியங்களை ஆத இலங்கையில் குத் தீர்வு சாத்தி ளின் எதிர்காலத் GJGT. மேர்ஜ் தலைை 60GTC JGot Los
ளைப் பலப்படுத் வும் வல்ல ஒரு
விதவைத்துவம் என்ற பிரயோகம் சரியானதா?
பொ. முற்போக்கு கண் ணோட்டத்தில் கருத்துக்களைப் பரிமாறும் சரவணன் அவர்கள் ஜனவரி11 ஜன24 96ல் வெளிவந்த சரிநிகளில் ஒரு பொருத்த மில்லாத சர்ச்சைக்குரிய சொல்லாட்சியை உபயோகித்துள்ளார் விதவைத்துவ அரசி யல் என்று கணவனை இழந்த பெண்களால் நடாத்தப்படும் அரசியலைக் குறிப்பிட்டிருக் கிறார் பொதுவாக சொல்லாட்சிகள் பண்புக ளையும், சமுதாய விழுமியங்களையும் கண் ணோட்டங்களையும் எடுத்தாள்வோரின் மன இயல்புகளையும் வெளிக்கொணருட வையாகவும் பிரதிபலிப்பவையாகவும் உள் என விதவை என்ற சொல்லைப் பிரயோ கிப்பதை ஒரு பெண் கணவன் இறந்திருந் தாலும் கூட விரும்புவதில்லை. அதில் பொதிந்திருக்கும் அமங்கலத்தையும் சமு தாயமறுப்புக்களையும் அவள் ஏற்கவிரும்பு வதில்லை. அவை பெண்ணிற்கு எதிரா னவை. அவளின் விருப்பத்திற்கு மாறாக அவள்மீது சமுதாயத்தால் திணிக்கப்பட் டவை ஆகவே விதவைத்துவம் என்ற சொல்லை உபயோகிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம் விதவை அவள் என்று சொல்லுவதற்கும் விதவைத்துவ அரசியல் என்று சொல்லுவ
தற்குமிடையில் கூட ஒரு வித்தியாசம்
உண்டு இது தொடர்பான உங்களது கருத் துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்.
செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்ப06
சரிநிகர் ஆரம்பத்திலிருந்தே மொழியைக் கையாள்வது தொடர்பாக மிகுந்த கவனெ த்ெது வந்தது. உதானமாக Rற என்ற ஆங்கிலப் பதத்திற்கு கற்பழிப்பு என்ற தமிழ்ப்பத்தைப் பாவிப்பதைத் தவிர்த்து திய சொல் ஒன்றை தேட உதவுமாறு பெண் ணிலைவாதிகள் மொழியில் அறிஞர்கள் வாசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தற்போதுபாலியல்வல்லுறவு என்ற பதத்தை சரிநிகர் பாவித்து வருகிறது 9G, GUTá. விதவைத்துவ அரசியல் என்ற பதம் குறித் தும் சரிநிகர் ஆலோசனை நடத்தியது அதற்கான சரியான பதம் ஒன்றை இது வரை கண்டுபிடிக்க முடியாததாலேயே அத னைப் பாவிக்க நேர்ந்தது ஆங்கில மொழியில் இவ்வாறான 5GDIGO பிரயோகப் பாவனையைத் தவிர்ப்பதற்காக glächung பெண்ணிலைவாதிகள் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்கள் இதே போல் தமிழிலும் தவறான பதங்க ளைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் பெண் ணிலைவாதிகளும் மொழியில் அறிஞர்க ளும் வாசகர்களும் கவனமெடுதல் வேண் டுமென சரிநிகர் எதிர்பாககிறது
T
வாக்கிநடைமுை என்பதே எனது குழு அமைத்தல் திட்டத்தை வ அது சரிநிகரின் திற்கு உதவமும் சந்தேகம் சரிநிகரின் குை மேர்ஜ் நிறுவன ரித்து வரும் ே ளின் அடிப்பை கள் சிலவற்றை 1 அரசியல் நி கள் பற்றிய ஆர வடகிழக்கு யுத்த உறவுகள் பற்றிய வெளியிடும் சரி பின்னாலுள்ள கள் பற்றி தென் திகளின் சந்தர்ப் றங்கள் பற்றி ஆ வெளியிடுவது பொதுமக்கள் ஐ அமைப்பென்ப; கும் அரசியல் பார்த்து அரசிய னம் சம்பந்தமான களை தமிழ் மக் அவசியமாகும். கர் தனி நபர்க விடஅளவுக்குப் தைக் கொடுப் பொதுவாகத் ெ
சக்திகளின் சமன்
 
 

go. 04-go. 7, 1996
Gñig TGÖDELD LOITIÖTJ556Ti
EITTG) DG'lijfje DUIT ELITä(jEGITL)
கையில் தமிழ் வாசகர்க யல் எழுத்தாளர்களுக்கும் த் தளமாக இயங்கும் பத்தி என்பதில் எனக்குச் சந்தேக துச் சுதந்திரத்தை இன்றைய டைமுறைப்படுத்தும் யுக்தி ான்ற சிங்களப் பத்திரிகைக கூடிய ஒரே ஒரு பத்திரிகை பூனால் சரிநிகளின் இந்த மாற் த சிலவகைகளில் குறை பிலேயே உள்ளது எனது ல் இந்தக் குறைபாடுகளை இன சமத்துவத்திற்கும் ஐக்கி ண்டபோராட்டத்தில் சரிநிக GOTLÜLIL GAOTTLD).
மேர்ஜ் பத்திரிகையாக மதிப் வசியம் அதேவேளை சரிநி டுகளைக் கண்காணிப்பதெற் ரு தனிக்குழுவினை நியமித் கு ஏமாற்றத்தையே கொடுத் சரிநிகரும் ஒன்றிணைந்த னக் குழுவின் பொது உதவி ஒரு ஒழுங்குமுறையையே ம தேர்ந்திருக்கவேண்டும் செய்யத் தவறியமை வருத் நான் மேர்ஜ் அமைப்பின் ல்ல. ஆயினும் அதன்இலட் ரிப்பவன் ஒருபிளவுபடாத தேசியப் இனப்பிரச்சினைக் பமாதலே தமிழ்பேசும் மக்க துக்கு நல்லது எனக் கருதுப
சரிநிகரின் குறை நிறைக க மதிப்பீடு செய்து நிறைக தவும் குறைகளைப்போக்க கொள்கைத்திட்டத்தை உரு றப்படுத்தலே சரியான வழி கருத்து கண்காணிப்புக் இத்தகைய ஒரு வேலைத் குப்பதற்கு பிரதியீடாகாது. தன்மை ரீதியான பரிணாமத் யுமா என்பதில் எனக்குச்
மகள் என்ன? இங்கு நான் ம் கொள்கை ரீதியல் ஆத நாக்கங்களின் விழுமியங்க டயிலேயே எனது கருத்துக் முன்வைக்கவிரும்புகிறேன். லைமை செல்நெறி மாற்றங் ாய்வின் போதாமை ம் தென்னிலங்கையில் இன விளக்கமான செய்திகளை நிகர்இந்தச்செய்திகளுக்குப் அரசியல் சமூகயதார்த்தங் னிலங்கையில் அரசியல் சக் பரீதியான சமன்பாட்டு மாற் ராய்ந்தறிந்த கட்டுரைகளை (501D64. D-5TY600TLDT. க்கிய முன்னணி ஒருபரந்த நால் அதற்குள் போயிருக் போக்குகளை பிரித்துப் ல் சக்திகளின் பலம் பலவி ஆராய்வுரீதியான தகவல் களுக்குத் தெரியப்படுத்தல் பலசந்தர்ப்பங்களில் சரிநி ருக்கு அரசியல் சக்திகளை அதிகமான முக்கியத்துவத் பது போலவேபடுகிறது. ன்னிலங்கையின் அரசியல் பாட்டு மாற்றங்கள் பற்றிய
தொடர்ச்சியான கணிப்புக்கள் வெளிவர வேண்டும் விசேடமாக தேசிய இனப்பிரச்சி னையின் தீர்வுக்குச் சாதகமான சக்திகளின் நிலைமைகள் பற்றிய ஆராய்வுகள் அவசி யம் சமீபகாலங்களில் சரிநிகர் சிங்கள இன வாதிகள் பற்றிய தீர்வுக்குப்பாதகமான போக்குகளைப்பற்றிய தகவல்களையேகூடு தலாகப் பிரசுரித்துள்ளது. இது தென்னிலங் கையின் சமீபகால மாற்றப்போக்குகள் பற்றி அறிந்து கொள்ள உதவும். ஆனால் அதே நேரம் இன்னமும் அங்கேசமாதானத்தையும் இனசமத்துவத்தையும் நியாயமான தீர்வை யும் ஆதரிக்கும் சக்திகள் இருக்கின்ற என்ப தையும் நாம் காணத்தவறக்கூடாது எனது அபிப்பிராயத்தில் இந்த நேச சக்திகளுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான ஒரு இரு வழிப்பாலமாக சரிநிகர் அமைய வேண்டும் சரிநிகர்மேர்ஜ்நிறுவனம் சார்ந்த தால் அப்பத்திரிகைக்கும் சிங்கள பொதுமக் களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பது நிச்சயம். ஆனால், கிராமப்புறநகர்ப்புறசிங் கள பொதுமக்களின் அபிப்பிராயங்களை நேரடியாக அறிந்து அவற்றைத் தமிழ் வாச கர்களுக்குத் தெரியப் படுத்துவதில் சரிநிகர் போதியளவு கவனம் எடுப்பதாகத் தெரிய வில்லை. இத்தகைய முயற்சிக்குயுக்திய உத வமாட்டாதா? 2 குறுகிய தமிழ் தேசியவாதத்திற்கெதிரான விமர்சனத்தினதும் மாற்று தேசியபார்வைக ளினதும் போதாமை இன்று தமிழ் மக்கள் மீது மேலாட்சி செலுத் தும் தேசியவாதக் கருத்தமைவு குறுகிய இனத்தேசியவாதமாகும். இது குறுகிய சிங் கள இனவாதத்தின் பிரதிபிம்பம் போலென நான் முன்னர் பல தடவை விமர்சித்துள் ளேன். பல சந்தர்ப்பங்களில் சரிநிகர் தமிழ் இனவாதத்திற்கெதிராகத் துணிந்து குரல் எழுப்பியுள்ளதென்பது உண்மை புலிக ளின் தமிழ் இனவாத செயற்பாடுகள் இடம் பெற்றபோதும் அதை எதிர்த்து எழுதியிருப் பதும் உண்மை. ஆனால், இன்று மேலாட்சி செலுத்தும் தமிழ் இனவாதத்தின் உள்ளடக் கங்களைப்பற்றியும் எப்படி இவ்வினவாதம் தமிழ்மக்களின் தனித்துவத்தைவரையறுக்கி றது. தமிழ்பேசும் வடகிழக்குமுஸ்லிம்களை எப்படி அது கருத்தமைவுரீதியில் நிரந்தர மாக வெளிப்படுத்தியுள்ளது என்பனபற்றிய விமர்சனங்களும் அவற்றின் அடிப்படை யில் இன்றைய தலையாய தமிழ் தேசிய வாதம் நிராகரிக்கப்படவேண்டும் எனும் அவசியமும் பிரதான முக்கியம்பெறவேண் டும். வடகிழக்குத் தமிழர்கள் ஒரு தேசியம் அவர் களுக்குச் சுய நிர்ணய உரிமை உண்டு என் பது சரியானால் அந்தத் தேசியத்தின் வரை விலக்கணம் என்ன? அதில் தமிழைப் பேசி தமிழர் போலவே வடகிழக்கை வாழிடமா கக்கொண்டுள்ள முஸ்லிம்களுக்கு உள்ள அந்தஸ்து முஸ்லிம்கள் இதுவரை அந்த தேசியவாதத்திலிருந்து வெளிவாரிப்படுத் தப்பட்டுள்ளனர். இதன் விளைவுபோல் அமைந்தது யாழ்ப்பாணத்தைவிட்டு அவர் கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது. இதைச் சரிநிகர் தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளது. அது அதன்கடமை. அதே போல் இத்தகைய இனவாத நடைமுறையை நியாயப்படுத்தும் தமிழ் தேசியத்தின் உள்ள டக்கத்தையும் ஆழ ஆராய்ந்து தாக்கி நிராக ரித்தல் சரிநிகளின் கடமையாகும். வடகிழக்கு முஸ்லிம்களுக்கும் சொந்தமெ
னில் நாம் அந்தப்பிரதேசத்தில் ஒருசமத்துவ மான தமிழ் முஸ்லிம் அரசியல் ஒழுங்குக் காக ஒருங்கிணைந்த ஒரு உலகப்பார்வை யில் ஒரு கொள்கைரீதியான உறவைத்தேட வேண்டும் இருபக்கத்திலும் இதற்குத் தடை யாக இருக்கும் குறுகிய வகுப்புவாதங்களை எதிர்த்துக் குரல் எழுப்பவேண்டும் சம்ப வங்களைக் கண்டிப்பதுடன் நின்றுவிடக்கூ LTS). வடகிழக்கில் ஒரு சமத்துவமான தமிழ் முஸ் லிம் ஒழுங்குதான் நமது இலட்சியமெனில் தமிழர்கள் இன்றுதம்மீது குறுகிய தமிழ் தேசி யவாதத்திற்குப்பதிலாக பரந்த நோக்கும் சக சீவன விழுமியம் சார்ந்ததும் பல்லின சமூக மொன்றுக்குப்பொருந்தக்கூடியதுமான ஒரு முன்னோக்கிய தனித்துவ அடையாளத் தைத்தேடவேண்டும். இதற்கு இலங்கையில் உதவக்கூடிய பிரதான ஊடகமாக சரிநிகர் வளர வேண்டும் குறுகிய தேசியவாதத்தி னால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு மக்களால் தம்மைப் பூரணமாக விடுதலைபெற்ற ஜன நாயக உரிமைகளின் பெறுமதிகளை உணர்ந்த மனிதர்களாக மாற்ற முடியாது. இந்தச் செய்தியைப் பலமாகச் சரிநிகர் கொடுக்க வேண்டும் இத்தகைய அறிவுரீதி யான பங்களிப்பு:தமிழ் மக்கள் சார்பில் சமா தானத்திற்கும் தீர்வுக்கும் பிரதான பங்காளி யாக வேண்டிய விடுதலைப் புலிகளின் அர சியல் சிந்தனைப் போக்கின் மீது சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் கருத் துப்பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம் பெறுதலும் அவசியம் 3. தேசிய இனப்பிரச்சினையின் அரசியற் பொருளாதாரப் பரிமாணங்கள் மீது கூடுத லான அக்கறை வேண்டும்
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தன்மை ரீதியான மாற்றங்களுக்கு உள் நாட்டு வெளிநாட்டு அரசியல் பொருளா தார பரிமாணங்கள் உண்டு சர்வதேச ரீதி யில் மூலதனத்தின் இயக்கப்பாடுகள் சமீப தசாப்தங்களில் பலமுக்கிய மாற்றங்களைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக தேசிய அரசு சுயநிர்ணய உரிமை இறைமைபோன் றவற்றிலும் கணிசமான தாக்கங்கள் ஏற்பட் டுள்ளன. தொடர்ச்சியான பொருளாதார சர் வதேச மயமாக்கல் சுயநிர்ணய உரிமைக்கா கப் போராடும் தேசியங்களுக்குப் புதிய சவால்களை விடுக்கிறது. பல்லின நாடுகள் "ஒரு தேசியம் ஒரு அரசு' எனும் விதிக்க மையப்பிரிவதா அல்லது ஒரு தேசியம் தனி அரசாக மாறாது ஒரு பல்லின அரசிற்குள் சுயநிர்ணயத்தை அனுபவிக்கும் அரசியல் ஒழுங்கைத் தேடுவதா? இத்தகைய கேள்வி கள் இன்று முக்கியமானவை. நமது நிலை மையைப் பொறுத்தவரை தென்ஆசியப் பிராந்தியப் பொருளாதார மாற்றங்களும் மிகமுக்கியமானவை துரித வளர்ச்சிபெறும் நாடுகளும் மேற்கத்திய நாடுகளும் தத்தமது பிராந்திய பொருளாதார இணைப்புக்களை உருவாக்கிவரும் இன்றைய காலகட்டத்தில் தென்ஆசியாவில் இடம்பெறும் ஈழத்தமிழர் போராட்டம் தமிழரின் தேசியத்துவம் எதிர் கால அபிவிருத்தி ஜனநாயகமயமாக்கல் போன்ற அடிப்படைக் கேள்விகளை இலங் கையில் எப்படி அணுகவேண்டும்?
இந்த விமர்சனங்களை சரிநிகர் முன்வைக் கும் போது இவற்றிற்கெல்லாம் அப்பத்திரி கையின் ஆசிரியர்கள் மட்டும் தான் பொறுப்பு என்பதாகாது. அவர்கள் இவற் றைக் கவனத்தில் எடுத்து எதிர்கால கொள்கை வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் அதே நேரம் தமிழ் எழுத்தாளர்களும் தமது பொறுப்பினை உணர்ந்து சரிநிகளின் விருத் திக்கு உதவவேண்டும்.
மேற்கூறிய விமர்சனங்களை ஆக்கபூர்வ மான நோக்கிலேயே முன்வைக்கிறேன். சரி நிகரின் செய்திப்பத்திரிகைத் தன்மை மேலோங்காது தமிழ் சமூகத்தின் அரசியல் கலாசாரத்தை விருத்திச் செய்யும் போக்கு மேலோங்க வேண்டும் என்பதே எனது விருப்பம் இத்தகைய விருத்திப்போக்கிற்கு உதவக்கூடிய ஒழுங்கினை சரிநிகர் ஆசிரி யர்கள் நிர்வாகிகள் உருவாக்கவேண்டும்
சமுத்திரன் நோர்வே
O

Page 16
சந்திரிகாவுக்கு ஒரு சபாஷ்
இ. வேளைகளில் சற்றும் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத இடங்களில் இருந்து அச்சொட்டான உண்மைகள் வெளிப்பட்டு விடுவதுண்டு இலங்கைஅரசியலில்இவ்வாறுநடந்தவற்றுள்மிகஅண்மையஉதாரணம்தான்இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது தமிழ்க்கட்சிகள் தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்த கருத்தொன்று அவர்சொன்னார்: "தமிழ்த்தலைவர்கள்எனப்படுவோரிடம்இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவுமே கிடையாது'என்று ஆம் மிகவும் தெளிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரி வித்த இந்தக்கருத்து சற்றும் எதிர்பார்க்காதவிதத்தில் எதிர்பார்க்கமுடியாதஓருவரிட மிருந்து வந்திருந்தபோதும் ஜனாதிபதியின் அடிப்படையற்ற பல்வேறு உளறல்களு டன் ஒப்பிடும்போது இது மிகவும் அர்த்த புஷ்டிவாய்ந்த ஒன்றாகும் என்பதில் ஐய thlaðamall இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதற்காக தமிழ் மக்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் கடந்த நான்கு தசாப்தங்களாக நடந்த வண்ணம் இருக்கின்றன. தமிழ் தலைவர்களால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாக இறுதியாக வைக்கப்பட்ட கோரிக்கைத்தான் தமிழீழக் கோரிக்கை
தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின் அந்தக் கோரிக்கை தமிழ் மக்களது ஏகோபித்த கோரிக்கை என்று காட்டுவதற்காக 1977ல் நடந்த பாராளுமன்ற தேர்த லினை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கருதி அதற்கு ஆதரவளிக்கவேண்டுமென மக்களைக்கோரினர் அந்தத்தேர்தலில் மக்கள் தமது பெரும்பான்மையான ஆதரவை தெரிவித்து இக்கோரிக்கையை அங்கீகரித்தனர் ஆனால் தமிழ்தலைவர்களோ விரைவிலேயே தமது பாராளுமன்ற ஆசனங்கள் காலி யானதைத் தொடந்து இக்கோரிக்கையைக் கைவிட்டனர். த.வி.கூட்டணி இந்தியா விற்கு ஓடிப்போய் அஞ்ஞாதவாசம் செய்தது. ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் மட்டும் இன்னமும்தமிழீழம் அல்லது ஈழம் என்று கூறியபடியேபோராடிமடிந்துகொண்டிருந் தார்கள் 1987இல் இந்தியாவின் தலையீட்டில் புதியதொரு தீர்வு கொண்டு வரப்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தம்'என அழைக்கப்பட்ட இந்தத் தீர்வை இந்தியா மூல மாகஇலங்கைக்கு இறக்குமதி செய்வதில்தாம் பெரும்பங்காற்றியதாக பின்நாளில் த.வி.கூட்டணி மார்தட்டிக்கொண்டது. "இந்த ஒப்பந்தம் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் பல ஆயுதமேந்திய குழுக்க ளையும் கூட தமிழீழத்திற்கான ஆயுதமேந்திய போராட்டத்தில் இருந்து சமாதான நீரோட்டத்திற்கு தள்ளிவிட்டது. தமிழீழ கோரிக்கை சமன் மாகாண சபைகள் சக இந்தியாவின்பாதுகாப்பு என்ற சமன்பாட்டைநம்பியலஇயக்கங்கள் தமிழ்க்கட்சிக
MIG). த.வி.கூட்டணியோ இந்திய அரசின் ஏஜன்டாகவே மாறிவிட்டிருந்தது. ஒப்பந்தத்து டன் வந்திறங்கிய கனரக தாங்கிகளின் பல்லுச் சக்கரங்கள் யாழ் வயல் நிலங்களை இரத்தச்சேறாக்கிக்கொண்டிருக்கையில் தமிழ் மக்கள் இந்திய சமாதானப்படையை ஆதரிக்கவேண்டுமென தூரதர்ஷன் மூலம்தமிழ்மக்களைக்கோரிக்கொண்டிருந்தது த.வி.கூட்டணியின் அன்றைய தலைமை இலங்கை-இந்திய ஒப்பந்தமும் அம்போ என்று போய்விட்டபின்திரும்பவும் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்காக இறங்கியது இன்றைய அரசு தீர்வு ஒன்றைக் காண்பதற்காகதமது பங்குக்குமுயல்வதில் எல்லா அரசாங்கங்களும்முயற்சி எடுத்துத் தான் வந்துள்ளன. ஜே.ஆர் முதல் சந்திரிகா வரை எல்லோருமே ஏதாவது ஒரு தீர்வு முயற்சியை தொடக்கியாவது இருக்கிறார்கள். ஆனால் தமிழ்மக்களின் தலைவர்கள் என்பவர்களோதாம்தமிழ்மக்களின்பிரச்சினைக்கானஇன்றைய தீர்வு எதுஎன்பதை முன்வைத்து அதற்காக செயற்பட்டது கிடையாது வேண்டுமானால் சில கோரிக்கை களை முன்வைத்து விட்டு அரசாங்கம் அதற்கு எப்படி மாற்றுத்தீர்வை முன்வைக்கி றது என்று பார்ப்பதிலேயே தமது காலத்தைக் கடத்துவார்களே ஒழிய அவற்றுக்காக செயல்படுவது கிடையாது இப்போதும் தெரிவுக்குழுமுன் தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. ஆனால் அவை தெரிவுக்குழுவால் நிராகரிக்கப் பட்டால் கூட இவர்கள் அவற்றை நிறைவேற்றுவதற்காக இயங்கப் போவதில்லை.
புலிகள் மட்டுமே தமிழீழம் என்று கூறியபடி அதற்காக அவர்களது வழியில் (95. சரியா தவறா என்பது இங்கு பிரதானமல்ல) போராடி வருகிறார்கள் இங்குள்ள தவிகட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளோவென்றால், அரசாங்கம் முன்வைக்கப் போகின்ற மாற்றுத்தீர்வு ஒன்றிற்காகத்தான் போராடி வருகிறார்கள் தமது தீர்வை முன்வைத்து அதற்காகப் போராடாமல், அரசாங்கங்கள் முன்வைக்கும் தீர்வுகளை புலிகளையும் தமிழ் மக்களையும் நாடிபிடித்துப்பார்த்துவிட்டு குறைகூறு வது மட்டுமே தமிழ் தலைவர்கள் எனப்படுவோரது கடமை என்பதே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. இந்த நிலையில் தமிழ் தலைவர்களிடம் பிரச்சினைக்கான தீர்வு எதுவுமே இல்லை என்று ஜனாதிபதி சொல்வதில் எப்படித்தப்புக் காண முடியும் அவர் சொல்லவது அப்பட்டமான உண்மைதானே? ஒருவகையில் தமிழ்தலைவர்கள்எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்என்பதைவெளிப் படுத்தியமைக்காக தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு கடமைப்பட்டவர்கள் என்றே கூற வேண்டும் சபாஷ் சந்திரிகா அவர்களே தமக்கெனசொந்தமானநிலைப்பாடும் அதற்காகப்போராடும்அக்கறையும் அற்றவர் களாக தமிழ் தலைவர்கள் இருக்கும்போது உங்களது இந்த வார்த்தைகட்குறிச்சயம் பலம் இருக்கத்தான் செய்கிறது. தமக்கென ஒரு தீர்வும் இல்லை, எம்மால் வைக்கப் பட்ட தீர்வுக்கு ஆதரவு வழங்கவும் தயாரில்லை. இது ஒரு நேர்மையினமான செயல் என்று நீங்கள் சொல்வதை மறுத்துரைக்க யாருக்குத்தான் முடியும் வெறுமனே எமக்கு கவலையளிக்கிறது என்று வேண்டுமானால் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிடலாம்
ஆனால் ஜனாதிபதி அவர்களே, மெளனமாக உள்ளவர்கள் என்பதால் தமிழ்களை புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் என்றும் தொடர்ச்சியான யுத்தம் சிங்கள உணர்வலைகளை வளர்த்து விட்டால், அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி விடும் என்றும் நீங்கள் அச்சமூட்டிவருகிறீர்கள். ஆனால் தமிழ்தலைவர்களையோ நேர்மை யற்றவர்கள்என்றுஅறிவிக்கிறீர்கள் இந்தநிலையில்தமிழ்மக்கள்என்னதான்செய்ய முடியும் மெளனமாக இருப்பதைத் தவிர இறுதியாக மீண்டுமொருமுறை ஜனாதிபதிக்கு ஒரு சபாஷ் தமிழ்க்கட்சிகள் பற்றிய
உண்மைகளை வெளிப்படுத்தியமைக்காக
Dau. தோட்டத் ெ நோக்கிய வேலைவழங்குவது போன்ற கோரிக்கை su sigo Luis G. GAisi (Beip595 5 பெருந்தோட்ட தொ
GNULL ni Al என்பதையுணர்ந்து O GITT ING வேலைநிறுத்தம் ெ அறிவித்துள்ளது தாமும் போட்டத்ை இதேதோ கூட்டும் அ இ.தொ.கா முன் Gouno CGAGOGA
LOGO, CU 66 கொடுக்குமா அல் வேலை நிறுத்தத் அரசுக்கும் இதொ நடைபெற்ற முடிவுற்றதை அடுத் LITUTI LI GON தொழிலாளர் வழை Gover Toto a என்பதே இப்போது
மலையகத் தமிழ் இனரீதியான பரப nso:Nasert II
to Gouls, so ANGONGJIA JA
என்று அரசிற்கு எதி
அதிருப்தி 9 մար:
Toin Soto IU UGGOT 16:06, 94 GALIN JA U LO
SOUBOTIGO երկրի ார்பில் திமுஜயரத் தொண்டமானும்
கொழும்
5டந்த Loritë LDITSI வீதியிலிருந்து பு கண்டெடுக்கப்பட்ட LÓLOGuú. வெளித்தெரியவந்து கன்னாரத்தெரு ம பகுதிகளில்
நடைபெற்று வரு u:GTouloo விளைவே இதுவெ குறிப்பாக இப்பகு தலைமை வகி என்றழைக்கப்ப 6TBAN GARITONÁKA LulloOTOJ முன்னர் கொல் தொடர்ந்து க சேர்ந்தவர்கள் எதி சுதுமாத்தையான
புவிகள் ப
விலை ஆயுதங்கள் எங்ெ ஒத்துழைப்பு வழங் வழங்கும் நபர்கள் களை அறிவதற்கா வொன்றை ஜனாதி GINTITAT.
இவ்விசாரணைகளி குற்றவியல் விசார
பிரதிப்பொலிஸ் அ
.9:16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ReGISTERED AS R NGUSPAPER IN SRI LANKR
SIGUIÓ LITETTE GLUTUGÉ (og
தாழிலாளர்கள் எதிர் களான 300 நாள் ULTIDLIGT 2 IULIO ள முன்வைத்து ஒரு மலை நிறுத்தத்தை த்த முன்வருமாறு b) Basis gall Gżi
அழைத்திருந்தபோது
SDL sofluo டக்கப்போவதில்லை ICUg GTILI. GOT OPNUUT ai uU GUI GJETA NICE, ANGOT, NGGANG
நடாத்தப் போவதாக வித்துள்ளது னடுக்கும் இந்த றுத்தப் போராட்டம் 5ULIII 6) gi GALIDDI i. து வழமை போல் க்கு முதல் நாள் TGiá(95ʻlub (QGonLuil6 unft jöng (päten து வேலைநிறுத்தப் விடப்பட்டுள்ளது DIGUNGA GOGODAJU enill Gensflein bywol |ვე (ჩვენეს
மக்கள் மீதான in of GOOL || ജൂൺ | GUILLON) | GGGANGANGGO ாக திரண்டிருக்கின்ற
OOLO GATGCOLEDIGI -
O GANGGO
GANGGO
o
| || || ale
இதொக கட்டுச் 61|{{{{fl:0) த்தையில் பொஜஐழு enby G, Gwynes, while
அவரது பேரன்
ஆறுமுகமும் கலந்துகொண்டனர் ஆறுமுகம் தொண்டமானுக்கு பிரதியமைச்சர் பதவி தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் அதனை இப்போது தருமாறும் இதொகா அரசிடம் BijLOBB) bij BBA op 9,78 (9).JPG மறுப்பு தெரிவித்ததையடுத்து அதற்கு நெருக்கடி கொடுக்குமுகமாகவே OL Gump til Loog OHINGOG, og GIGITA MAGALLO தெரியவருகிறது. LOGOMULUS GON, TUAGUNGTING LANGGAL GO TOGO NGOGAILUNG தோட்டத்துறையினரால்
Ulst D G Bloosa GUIL 50. பிழைப்புவாத ரீதியில் பேரம் பேசலுக்கு ишао и () јд (робио у робуша. துரோகத்தனம் STGOT GASTIANO FELIAS OJITAS lason filovi UAJ தெரிவிக்கின்றனர் GEOCUMA OU 22 276 GOUCO DIT GINGU OG STAR GOGONGUEUIL செய்ய தீர்மானித்திருந்த போது அதே EN GOTT GYAN GANLIGT LILLA||||| வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது இவ் அறிவித்தலுக்கெதிராக விபி.கணேசன் அறிக்கை விடுத்து கர்த்திருந்ததும் தெரிந்ததே SAMLING GROOT GOTLAN, GROOTGOLDING, JOTED ITALIA GJITUNGUMIGIT SITT EUGDIGNU GOD 655
CON GAST STOL. Go Golf GTIGOL,
Alsooral) Glassistralië, BBBB"
M || Georg Got Goo Gon NBV , , Bousbewusta Genoot LiDTSoor FIBA). போயிருந்த போது விபி.கணேசனுக்கு DALI LOTGENOOT GOU A JUULILOOT LUON Un si bien solo
சேருவது நல்லதே என்ற கருத்துடையோரும்
ஆனால் தொகாவை
ல் குண்டுகள் கண்டுபிடிப்பு:
SIJIET LUIGING
18ம் திகதி கதிரேசன் விகளின் ஆயுதங்கள் ாகக் கூறப்பட்ட செய்தி ட்ட சதியென்ற விடயம் iளது கதிரேசன் வீதி |றும் செட்டித் தெரு звој кош) i III б) штњ. loot U LITEITEIT 2-6) No o Lynn OL NAT தெரியவந்துள்ளது. யில் ஒரு கோஷ்டிக்கு து வந்த கனகு ||LO AT GOT HUL GOTLD ல் சில மாதங்களுக்கு bLlull Tri, eta 6055 கு கோஷ்டியைச் கோஷ்டியின் தலைவர்
(δ) Η Παύλου
all salang a sign og I,
மிகள் அமைப்புக்கு கிருந்து வருகின்றன. ம் நாடுகள் எவை நிதி ார் போன்ற விடயங் விசாரணைக் குழு
சந்திரிகாநியமித்துள்
நிமித்தம் இலங்கை ணத் திணைக்களத்தின் காரிடிவிசுமணசேகர
செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து இப்பகுதியில் இடம்பெற்றுவரும் கோஷ்டி மோதல்களின் விளைவாகவே கனகு கோஷ்டியினரை மாட்டி வைப்பதற்காக சுது மாத்தையா கோவிடியினர் ஆயுதங்களே இவை என்றும் இவ்விடயம் GALUTONOMITTU5 , 5 , 955 GOLG GITGI அவ்விடத்தில் மேலும் பல ஆயுதங்களை தாமே பதுக்கி வைத்துவிட்டு அதைப் புலிகள் தான் வைத்துள்ளார்கள் எனப் பிரச்சாரம் செய்திருந்தர்கள் என்கின்ற தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே நாரஹேண்பிட்ட குண்டு கண்டுபிடிப்புச் சம்பவமும் இவ்வகையான திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஒன்று என்பது அம்பலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது முக்கியமானது
வைத்த
தலைமையிலான ஒரு குழு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு உக்ரேனிலி ருந்து புலிகளுக்கு வரவழைக்கப்படுகின்ற ஆயுதங்களுக்கான நிதியுதவிகளை கொழும்பிலுள்ள பிரபல தமிழ்வர்த்தகர்கள் பலர் வழங்கிவருகிறார்கள் என்பதை அடிப் டையாகவைத்தேவிசாரணைசெய்துவருவ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழு வின்விசாரணை அறிக்கைகூடியவிரைவில் பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட வுள்ளதாகத் தெரியவருகிறது.
Lo G - விபிகணேசன் அரசியற் குழுவினருடன்
எந்தவித கலந்துரையாடலையும் நடந்தது
தொவை கலைத்துவிட்டிருந்தர் OU ( En U, lop un G na G G GL
அதுதான் கொண்டிருக்கிறது. இதற்கு முற்
605. Lly) Don B) yn 16) Upupilson இன்னுமொரு குழுவினரும் செய்து வருகின்றனர் ஐ தொகாவுடன் கடந்த Biofi i LG GHTËSI DHANOT FOL மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றில் Guillul Diao giflg Miljøme i சேர்ந்த சண்முகநாதன் என்பவரின் தலைமையிலான குழுவே இம்முயற்சியை செய்து வருகிறது. ஐதொக உறுப்பினரல்லாத அவர் தொக ஏற்கெனவே இவரை மேல் மாகான அமைப்பாக நியமித்திருந்த கடிதத்தைப் INDIGOLIONS STIGD KONININGANO DAUG பிரிவு என்றும் அது கலைக்கப்படவில்லை என்றும் முறையிட்டிருப்பதாக தெரிகிறது. இவருக்கு ஆதரவாக அளவின் மறைவுக்குப் ING GANGGOTOTING LUNGAILL ANNO DI GIL SUO தலைமையிலான அலஸ் ஜனநாயக CONTINGUNGTI STIJGIN, உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிகிறது
ി, ഖണ ബ: 0; i് முன்னணியோ கழுவுகிற நீரில் நழுவுகிற an 9 անարյու 3 մ‘ GETAlaun Smithsoort BILLO GUSS Classen
ി:ബിബ GANGGANGGONGIT, CONGOLÓGIAGONG OG அறிக்கைவிடுத்திருக்கிறது SAUGOJITILL GOB, TANTIGO STOD GOING அரசு மீது அதிருப்தி ெ DAGING GITANTIGON LO 呜0,臀 En Eine I no - A B
OG TOGO DO
Oj, mi ili ,
எப்போது
| III O)
III, II, II
ஜெயசிங்
தெரிவளை 臧 M41"
ION II).
2050 :
A.
GJITETI JEMI
மக்கள் விடுதலை முன்னணியின் (WP ஏப்ரல் விர தினம் வரும் ஏப்ரல் SYDNEY DAVID UNIO ORIGIN O DI UM A DELLONEONO, 197Il 9o JIMINTIAM MINNAN LIIANITI IMIT
தோழர்களின் 5வது வருட நினைவா இ
நடத்தப்படுகிறது. ( A
கலந்துரையாடல் மற்றும் விரிவுரைகளும்
நடத்தப்படவுள்ளதாக விர) அறிவித்துள்ளது.
ー 。ー。ー。
ബ് ലീ, ബ, ബ് 05, ബി 593615