கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.04.20

Page 1
L'IELIT 3. E.G. TE
 

El UDJI

Page 2
61.20 (BLD.1, 1996
மின்சார நிலைய கேள்விப் பத்திர
திருட்டுத் samang aneministemaupun 2. L
ருகோணமலையில் மின்சக்தி நிலை பம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான திட்ட யோச னைகளை வரவேற்ற வேளையில் சட்டரீதி பாக அது தொடர்பான யோசனைகளை வெளியிட்ட ஆறு வெளிநாட்டு நிறுவனங் களை விலக்கிவிட்டுத் திருட்டுத்தனமாக யோசனைகளை வெளியிட்ட இன்னுமொரு வெளிநாட்டு நிறுவனத்திடம் மின்சக்தி நிலையத்தினை அமைப்பதற்கான கொந்து ராத்து வழங்க கடந்த பெப்ரவரி 2ம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு வழியில் வந்த இந் நிறுவனத்தின் உள்நாட்டுப்பிரதிநிதிகளாக அமைச்சர் ஒரு வரின் மனைவியின் குடும்பப்பிரதிநிதிக ளும் மற்றும் இங்குள்ள உலகப் பிரசித்தி பெற்ற வியாபார நிறுவனத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர் சட்டரீதியாக முன்வைத்த யோசனைகள் இருக்கும்போது திருட்டுத்தனமாக யோச னையை வருவித்ததுகடந்த அரசாங்கத்தின் மின்சக்தி திணைக்களத்தின் செயலாளராக தொழில் புரிந்த அகில் முகமட் அவர்கள்
ஆகும் கடந்த அரசாங்க காலகட்டத்தின் போது குறைந்த பணத்திற்கு சப்புகஸ்கந்த "நைலோன்' செயற்திட்டத்தை விற்றமை போன்ற துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவரும் துஷ்பிரயோகம், லஞ் சம்போன்றவற்றை ஆராயும் விசேடஜனாதி பதி ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்
பட்டுள்ளவருமானமுன்னாள்திணைக்களச் செயலாளர் வருவித்த இந்தயோசனைகளை முன்வைத்தவர் மகாவலி மின்சக்தி பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த ஆகும். இவ்வாறு திருட்டுத்தனமாக வரவ ழைக்கப்பட்ட இந்நிறுவனம் அவுஸ்திரேலி யாவின் பாக்லே மோலே கன்சட்ரக்ஷன் லிமிட்டெட் ஆகும். இந்நிறுவனத்திற்கு இக்கொந்தராத்தை வழங்கும் பொழுது மிஹாலி இன்ரர்நெஷ னல் (கனடா) லிமிட்டெட்டுக்கு இக்கொந்த ாத்து சட்டரீதியாக வழங்கப்பட்டிருந்தது. இக்கனடா நிறுவனம் ஸ்தாபிப்பு வேலை களை பின்போட முயற்சிக்குமாயின் வேறொரு நிறுவனத்திற்கு இக்கொந்த ராத்தை வழங்கவும் சட்டரீதியாக தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கொந்தராத்துக்காக சட்டரீதியாக யோச னைகள் தெரிவித்திருந்த பிற நிறுவனங்கள் இந்தியாவின் ஆர் T என்ரபிறைசஸ், ஐக்
கிய இராச்சியத்தின் எங்கிலோ ஜப்பனிஸ்
ஒஸ்ரேலியன் கொந்சோடியம் நிறுவனம் கொழும்பு -02 கன்சலிடேட்டர் மரயன் என்ஜினியரிங் நிறுவனம் மற்றும் வரைய றுக்கப்பட்ட நெல்கோ தனியார் நிறுவனம் போன்றனவாகும்
பொஜமு. அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானம் கடந்தபெப்ரவரி மாதம் 22ம் திகதி எடுக்கப்பட்டதற்கான காரணம் கடந்த அர சாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட இக்கொந்த ராத்து காலாவதியாகிவிட்டது என்பதனால்
புதுப்பிப்பதற்கான மு கொள்ளுமாறுமின்சக்தி குழுவினால் அறிவுறுத்த திருகோணமலையில் இ யத்தை ஸ்தாபிப்பதற்கு ஏற்படலாம் என்றும் இ வாகும் என்றும் இதனா கரையோரத்தில் ஓர் மி அமைக்குமாறும் தினை அரசாங்கத்திற்கு யோ GYTU) திருட்டுத்தனமாக வர் அமைச்சரவை கொந்த பது திணைக்கள உதவி களையும் தவிர்த்துவிட் வின் விதந்துரைத்தல் வின் துண்டுப்பத்திரத்தி வேளை அத்துண்டுப்பு சம்மதம் அளிக்கும் 9IG8)LDôigyGo)GAJILIGlGQTTGi) டுள்ளது. இதைத்தவிர சபுகஸ்கர் யத்தை அமைக்கும் ெ றுக்கொண்ட கே.எச்.டி கொந்தராத்தை வழங் சபையின் ஓர் உயர் அ தாக அறியக்கிடைக் செயற்படக் காரணம் றைப்பெற்றுக்கொள்வது ணம் அறிந்தவர்கள் தெ யுக்திய96040
கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு } ()
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச GÉILLOTGOT நிலையத்தின் பாதுகாப்புக்கென ஒரு கோடி ரூபாவிற்கு அதிகமாக செலவி டப்பட்டு மேற்கொண்ட ஸ்தாப்பிப்புகள் பாதுகாப்புக்கு எந்தவிதத்திலேயும் உதவ வில்லை என்ற காரணத்தினால் அழிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எந்தவொரு நிபுணரினதும் ஆலோசனை இன்றி இவ் ஸ்தாபிப்புகள் மேற்கொள்ளப் பட்டிருப்பது கட்டுநாயக்க விமான நிலை பத்தினதும் பிற விமான நிலையத்தினதும் நிறைவேற்று அதிகாரிகளினது விதந்துரைப் பின் பேரிலாகும் கொந்தராத்தின் அடிப்பு 3)Lu9ld) (GDI) als NGTCTULLL Qaj Gog. TISC
புகளின் பின்னால் தரகு வியாபாரம் ஒன்று இருப்பதாக விடயம் அறிந்தவர்கள் தெரி
விக்கின்றனர். இவ் ஸ்தாபிப்புகளுக்கு முன்நின்ற அதிகாரி தான் விமானநிலைய கொந்தராத்து அடிப்பு டையை மாற்றியவரும் ஆவார் இலங்கைக்கு வருகை தரும் வெளியேறும் பிரயாணிகள் மற்றும் விமானிகள் தங்கியி ருப்பதற்கு இவ்வதிகாரியின் ஆலோசனை யின் பேரில் ஓர் கட்டிடம் ஒதுக்கப்பட்டுள் ளது. நயி கன்தே எனும் இடத்தில் இக்கட்டி டத்தை அமைப்பதற்கு இரண்டு பிரிவின் அடிப்படையில் இரண்டு கொந்தராத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக ரூபா 15
இலட்சம் வரையில் செ
இவ்வாறான ஸ்தாபிப்பு நிலையத்தின் வெளிப்பு வெடிப்புக்களின் போ, களை பாதுகாக்கமுடிய சுற்றுகளில் சிறு மதில் மூலமே சுற்றுப்புறங்கை | (l|DG|G|Đ #Útgá51 னரே நயிகன்தேஸ்தாபி உடைக்கப்பட்டு ரூபா டன் சிறு மதில்கள் EDIG 5'TE உறுதியான தெரிவிக்கின்றன. யுக்திய96040
to பெருங்காட்டில் வெளியாக் கப்பட்டுள்ள இடம் ஒன்றில் விமான அமைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த புலிப் பயங்கரவாதிகள் சிலரை அவ்விமானச் சட் டகத்துடன் அழிப்பதில் இலங்கை விமானப் படை வெற்றி கண்டுள்ளது. ஏப்ரல் 7 அன்று மாலை இலங்கை விமானப் படை அண்மையில் வாங்கிய நவீன தாக்கு தல் விமானத்தாலேயே இத்தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது.புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்நிலவும் கிளிநொச்சிப்பிரதேசத்திலேயே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. புலிகளின் விமானத்தின் அமைப்பு வேலை யில் ஈடுபட்டிருந்த புலி அங்கத்தவர்கள் 10
15க்கு இடைப்பட்டவர்கள் இவ்விமானத் தாக்குதலினால் கொல்லப்பட்டிருக்கலாம் என விமானிகள் நம்புவதாக விமானப்படை சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தமிழிய விடுதலைப்புலிகள் இயக்க விமான அமைப்பு வல்லுனர்களும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுள் அடங்குவதாக நம்பப்படுகின்றது. இலங்கை விமானப்படை அண்மையில் இஸ்ரேலில் இருந்து வரவழைத்த தாக்குதல் விமானம் ஒன்று கிளிநொச்சியைச் சூழ உள்ள காட்டில் அமைந்துள்ள புலிகளின்
முகாம்களைக் கண்காணித்தபடி பறந்து கொண்டிருக்கையில் காட்டின் நடுவில் வெளியாக்கப்பட்ட பகுதியொன்றில் புலி உறுப்பினர்கள் சிலர் விமானம் ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டிருப்பதை விமானி கள் தெளிவாகக் கண்டுள்ளனர் என விமா னப்படை அதிகாரி கூறினார் விமானத்திலிருந்த விமானப்படை அதிகாரி கள் குறிபார்த்துக் குண்டுகளை வீசினர். இத னால் அங்கு புலிகள் அமைத்துக்கொண்டி ருந்த விமானத்தின் சட்டகமும் கூடத்தீப் பற்றி எரிந்து அழிந்ததாக விமானிகள் உறு திப்படுத்தியதாகவும் விமானப்படை தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இதே சமயம் புலிகள் இயக்கத்தினாலேயே அமைக்கப்பட்ட மென்ரக விமானங்கள் மூன்று அவர்களிடம் இருப்பதாக வடபகுதி பாதுகாப்புப் பிரிவுகளுக்கு தகவல் கிடைத் துள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டரிவிரச இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட இரா ணுவப்படைப்பிரிவுகளினால் புலிகள் இயக் கத்தினால் அமைக்கப்பட்ட மென்ரக விமா னம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.
லங்காதீப-19960410
ColôTomu துெ a) QIEGTS, CAOGATS, GIT வெளியேற்றப்பட்டது கறிஞருக்குத் தொட பொலிஸ் விசாரணைக கின்றது.
கொள்கலன்கள் சோத யேற்றப்பட்டிருப்பது அனுமதிப்பத்திரத்தின் (), al III . கொண்டு வரப்படும் ெ முகத்தினுள் சோதை வெளியே வைத்து சே
கின்றது. இதன்படி மு
செயற்பாட்டுக்கென ெ SIT LIGA GASTIGIGANG பட்டுள்ளன. அத்தோ கடிதங்கள் கண்டு பி கொள்கலன்கள் சோத பிட்ட ஒருசிலகங்கஅ; தப்பட்டிருக்கின்றமைய தாகவுள்ளது. இவ்வத் லஞ்சக் குற்றச்சாட்டுக் றும் இன்னொருவர்கு பிடித்ததற்காக வேறொ 40 GOLELLGOT, sigji. Glamor out a கள் மூலம் தெரியவரு யுக்திய96040
 
 
 
 

யற்சிகளை மேற் திணைக்கள உதவி ப்பட்டமையாகும். வ் மின்சக்தி நிலை பல இடையூறுகள் தற்கு அதிகம் செல ல் மேல் தெற்கு கடற் ன்சக்தி நிலையத்தை எக்கள உதவிக்குழு னை தெரிவித்துள்
த நிறுவனத்திற்கு ாத்து வழங்கியிருப் குழுவின் யோசனை டேயாகும் அக்குழு அமைச்சரவை குழு ல் இருக்கின்ற அதே த்திரத்தை தவிர்த்து
துண்டுப்பத்திரம்
மேற்கொள்ளப்பட்
தையில் மின்நிலை ாந்தராத்தைப் பெற் நிறுவனத்திற்கு அக் கவிடாது மின்சார திகாரி செயற்படுவ கின்றது. இவ்வாறு 'சந்தோஷம்' ஒன் ற்காகவே எனக்கார ரிவிக்கின்றனர்.
லவிடப்பட்டுள்ளது.
கள் மூலம் விமான றத்தில் நடைபெறும் து எல்லைச் சுற்று ாதெனவும் எல்லை ளை அமைப்பதன் ளப் பாதுகாக்க முடி படப்பட்டதன் பின் |ப்புகள் அனைத்தும் 0 இலட்சம் செலவு மக்கப்பட்டு வருவ தகவல்கள்
gá . آکاکgs\%
றமுகத்தில் இருந்து
திருட்டுத்தனமாக தாடர்பாக ஓர் வழக் ர்பு இருப்பதாக மூலம் தெரியவரு
னை இன்றி வெளி முதலீட்டு சபையின் மூலமாகும் முதலீட் செயற்திட்டத்திற்காக காள்கலன்கள் துறை BOT GELJUJULIJU Irg தனை செய்யப்படு தலீட்டுச் சபையின் பாய்க் கடிதங்களைக் கள் வெளியேற்றப் இது தொடர்பான டிக்கப்பட்டுள்ளன. னைகளுக்கு குறிப் திகாரிகள் பயன்படுத் ம் சந்தேகத்திற்குரிய காரிகளில் ஒருவர் 5 eo:_GTGTTGGTGAuf Grän றம் ஒன்றைக்கண்டு ருவருக்கு வழங்கிய தைவஞ்சகமாக அப ன்பதும் விசாரணை கின்றது.
சதிஸ்குமார் கடத்தல்:
சர்வதேச மன்னிப்புச் சபை
Iழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை சதீஸ்குமார் காணாமல் போனமை தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை பின்
வருமாறுதன் கண்டணத்தைதெரிவிக்கிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணபதிப் பிள்ளைசதீஸ்குமார் என்பவர் இராணுவத்தி னரால் மார்ச் 7 அன்று 1332இலக்க(ஆமர் வீதியில் உள்ள) தன் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் கைதுசெய்யப்பட்டுகாணாமல்போனதாகக் கருதப்பட்ட இன்னுமொரு நபர் தற்போது பொலிஸ் தலைமையகத்தில் ஆறாம் மாடி யில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்ந பர் தான் சதீஸ்குமாரை மார்ச் 16ம் திகதி இராணுவ தடுப்புக்காவலில் கண்டதாக உறு திப்படுத்தியுள்ளார். சதீஸ்குமாரின் உறவினர்களைசர்வதேசமன் னிப்புச்சபை உறுப்பினர்கள் சந்தித்த போது 61 - 5887 இலக்க இராணுவ வாகனம் ஒன்றேசதீஸ்குமாரைஏற்றிச்சென்றதாகஉறு திப்படுத்தியுள்ளனர். மேலும் சதீஸ்குமாரை வாக்குமூலம் பெறுவதற்காகவே கூட்டிச் செல்வதாகவும் இரண்டு நாட்களில் அவர் விடப்படுவார் எனவும் தமிழ்பேசிய அதிகா ரியொருவர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். ஆயினும் அதன் பின்னர் சதீஸ்குமாரை பல பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம் கள் சிறைகளில் தேடியபோதும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. 1995 இன் நடுப்பகுதியில் தற்போது உள்ள
அரசாங்கமானது மனித உரிமைகளுக்கான
பணிக்குழுவை(முன்ன்ைய அரசாங்கத்தில்
கண்டிக்கிறத
செயலற்றதாக இருந்த பணிக்குழுவை)
செயற்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.ப )
ணிக்குழு தடுப்புக்காவல் கைதிகளின் பாது காப்பையும் நலன்களையும் கவனிப்பதாக இருந்தது. இதன்படி கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர் மீது கைது பற்றுச்சீட்டு (Ares recips) வழங்கப்பட வேண்டும் என அறி விக்கப்பட்டது. இப்பற்றுச்சீட்டில் கைது செய்த அதிகாரி அவரது பதவி கைதுசெய் யப்பட்ட நேரம் திகதி அவர் எங்கு தடுத்து வைக்கப்படவுள்ளார் என்பன குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும் அத்துடன் அவர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துள் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது மனித உரிமைகள் பணிக்குழுவிற்கு அறி விக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப் பட்டது. ஆனால் இந்த நடைமுறைகள் எது வும் நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுவ தில்லை. 1996 மார்ச்சில் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் உயர் மன்னிப்பு சபை நடத்திய கூட்டத்தில் இவ்வாறு கைது பற்றுச்சீட்டு வழங்குவது நடைமுறை சாத்தி யமில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சிலநேரங்களில் இது சாத்தியமற்றதாக இருந் தாலும் ஒட்டுமொத்தமாக மறுப்பது பிழை யானதாகும் உடனடியாக கைதுபற்றுச்சீட்டு வழங்கமுடியாவிடினும் மனித உரிமைகள் பணிக்குழுவிற்கு 48 மணி நேரத்துள் அறி விக்கமுடியாது போவதேன். சதீஸ்குமார் கடத்தப்பட்டு 21 நாட்கள் ஆகியும் இதுவரை மனித உரிமைகள் பணிக்குழுவிற்கு அறி
விக்கப்படவேயில்லை.
அண்மித்துவரும் இந்தியப் பொதுத் தேர்தலிலும், தமிழ்நாடு சட்டசபைத் தேர்த லிலும் தமிழ் நாட்டின் மக்களைத் தூண்டி இலங்கைப் பாதுகாப்பு படைகள் வடபகுதி யில் ஆரம்பிக்கவுள்ள இராணுவ நடவடிக் கையை தவிர்க்கத் தமிழீழ விடுதலைப் புலிள்க இயக்கம் செயற்பட்டு வருகிறது. இதுதொடர்பாகதமிழ்நாட்டுமக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் விஷேட கோரிக் கையொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச்சர்வதேசசெயலகம்விடுத்துள்ளது. இலங்கைப் படைகள் யுத்த நடவடிக்கை களை ஆரம்பித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் மக்களின் துன்ப துயரங்க ளைக் கருத்திலெடுத்து உடனடியாகச்செயற் பட்டு அம் மக்களுக்கு உதவுமாறு அக்கோ ரிக்கையில் கூறப்பட்டுள்ளது. விரைவிலேயே பாதுகாப்புப் படைகள் வட பகுதியில் பாரிய அளவிலான இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கவுள்ள தாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நம்புகிறது. அதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற் போது இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் இல் லாத வடமராட்சி, தென்மராட்சி ஆகிய பிர தேசங்களிலிருந்து வெளியேறி வன்னிப்பிர தேசத்துக்குச் செல்லுமாறு அவ்வியக்கம் மக் களுக்கு அறிவித்துள்ளது. அதற்கிணங்கக் கடந்த இரு வாரங்கள் மட்டி லான காலப்பகுதியில் வடமராட்சி, தென்ம ராட்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து நூற்றுக ணக்கான மக்கள் வன்னிப் பிரதேசத்திற்கு வரத்தொடங்கியுள்ளனர்.
அம்மக்களை வன்னிப்பிரதேசத்திற்கு கொண்டு வருவற்காகப் புலிகள் இயக்கம் கிளாலி ஏரியினூடாக இலவசமாகவே பட குச் சேவையொன்றையும் நடத்துகிறது. கடந்த சில வாரங்களினுள் அவ்வியக்கம் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் மீதும், பொலிசார் மீதும் தாக்குதல் நடத்திய தும் வடபகுதியில் நடத்தப்படவுள்ள இரா ணுவ நடவடிக்கையிலிருந்து இராணுவத் தின் கவனத்தை திசை திருப்பவாகும் என வும் தமிழ் அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்
தாக்குதலைத் தடுக்க புலிகள் தமிழ் நாட்டைப்
inging, gasi
கின்றன. இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள தமிழ் நாட்டுச் சட்ட சபைத் தேர்தலுக்காக அங் குள்ள அரசியல் கட்சிகள் பல்வேறு கூட்டுக் களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. புலிகள் இயக்கத்துடன் நெருக்கமான வைகோபால்சாமியின் மறுமலர்ச்சித் திரா
விடமுன்னேற்றக்கழகமும்டொக்டர் இராம
தாசின் பாட்டாளி மக்கள் கட்சியும் இப் போதே தேர்தல் கூட்டொன்றை கட்டியெ ழுப்பியுள்ளன. அக்கட்சிகள் தமது தேர்தல் பிரச்சார நடவ டிக்கைகளில் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினையை விஷேட தேர்தல் úlyig II) நோக்காகக் கொள்ளும் அறிகுறிகள் தெரி கின்றது. ரிவிரசஇராணுவநடவடிக்கைநடைமுறைப் படுத்தப்பட்ட நாட்களில் அந்நடவடிக் கைக்கு எதிராக மாநிலம் பூராவும் உண்ணா விரதம் போன்ற ஆர்ப்பாட்ட இயங்கங் களை ஒழுங்கு செய்த முன்னாள் முதலமைச் சர் மு.கருணாநிதியின் திராவிட முன்னேற் றக் கழகம் இம்முறை மீளெழுச்சி பெற்றுள் GTS).
நா பிரதமர் நரசிம்மராவ் தமிழ்நாட்டு இப்போ
தைய முதலமைச்சரான ஜெயலலிதா ஜெய ராமின் அனைத்திந்திய திராவிட முன்னேற் றக் கழகத்துடன் கூட்டொன்றை ஏற்படுத்தி பதை எதிர்க்கும் தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கட்சியின் சிலரும் கருணாநிதியுடன் சேர்ந் துள்ளனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் இணை வரைவுனர்களுள் ஒருவரான மத்திய அர சாங்கத்தின் வர்த்தக அமைச்சர் பா சிதம்பர மும் இவர்களுள் அடங்குவார்
இவ்அணி சேர்க்கை தமக்கு நன்மை தரு மென நினைக்கும் புலிகள் இயக்கம் இவ் அணிசேர்க்கையைப் பயன்படுத்தித் தமிழ் நாட்டு மக்கள் கருத்தைத் தூண்டி வடபகுதி இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அழுத்தங் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. G0j,LGLD19960407

Page 3
ன்று இலங்கையின் இனப்பிரச்சி னைக்கு அரசியல்தீர்வுகாண்பதற்குமூன்றா வது சக்தியொன்று தலையிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வேகமாகப் பரவிவரு கிறது. இனிமேல்பேச்சுவார்த்தைநடைபெற வேண்டுமானால் மூன்றாவது தரப்பொன் றின் தலையீட்டுடனேயே சாத்தியமாகும் என்று புலிகள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகி றது. ஏனைய தமிழ் கட்சிகள் மூன்றாவது தரப்பொன்றின் தலையீட்டினாலேயே அரசி யல் தீர்வு காணப்பட முடியும் என்று திடமா கக் கூறாவிடினும் அப்படியான தலையீட் டைப் பற்றி வெளிப்படையாகபேசிவருகின் றன. சிங்கள மக்களிடையே இருக்கும் புத்தி ஜீவிகளும் சில அமைப்புகளும் கூட அவ் வாறு பேசிவருகின்றன. ரிவிரச இராணுவ நடவடிக்கைகளுக்கு முன் பதாக மூன்றாவது தரப்பொன்றின் தலையீடு அவசியம் என்று ஜனாதிபதி சந்திரிகா கூறி வந்ததாக அவரின் நெருங்கிய நண்பரான ஒரு பத்திரிகையாளர் தெரிவித்திருந்தார் பின்னர் ரிவிரச இராணுவ நடவடிக்கைக ளில் அரசாங்க இராணுவம் முன்னேற்றம டைந்ததால் அவ்வெண்ணத்தை அவர் கைவிட்டு விட்டதாக அறிய முடிகிறது. எனினும் உள்நாட்டு நிலைமைகள் அரசியல் தீர்வொன்ற்ை நோக்கிய நகர்விற்கு சாதக மாக இருப்பதாகத் தெரியவில்லை. அத னால் வெளிநாட்டு மூன்றாவது தரப்பின் தலையீட்டின் தேவை, சாத்தியம் பற்றி நோக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நோர்வே, சுவிட்சலாந்து கனடா அவுஸ்தி ரேலியா பிரிட்டிஷ் போன்றநாடுகளின் அர சாங்க சார்பற்ற பிரதிநிதிகளை இலங்கை யின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு நடுநிலை வகிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதையொட்டி சில பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடு பட்டு வருவதையும், அபிப்பிராயங்களைத் திரட்டி வருவதையும் அவதானிக்க முடிகின் Dġjl. ரிவிரசஇராணுவநடவடிக்கைகளினால் அக திகளான தமிழ் மக்கள் பற்றி ஐநா சபை செயலாளர் நாயகமும் பிரிட்டிஷ் பிரதிநிதிக ளும் விசனம் தெரிவித்தமையும் பல வெளி நாட்டு அரச சார்பற்ற அரசாங்க நிறுவனங் கள் அகதிகளுக்கு உதவ முன்வந்தமையும் சர்வதேச சமூகத்தின் அக்கறையை எடுத்துக் காட்டுகின்றன. தமிழ்த் தரப்பையும் அரசாங்க தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்து அர்த்த முள்ள ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கு நிர்ப்பந்திப்பதற்கு அல்லது அழுத்தம் கொடுப்பதற்கு வெளிநாட்டுத் தலையீடு அவசியம் அந்த வெளிநாட்டுத் தலையீடு என்பது எவ்வாறானதாக இருந்தால் பிர யோசனமானது? வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களி னது தலையீடு என்பது இலங்கையில் நில வும் இறுக்க நிலையை தகர்க்க உதவாது. அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசிற்கும் தமிழ் தரப்பிற்கும் புலிகளுக்குமிடையே அபிப்பிராயங்களை பரிமாறவும் இணக் கத்தை ஏற்படுத்தவும் இடைத்தரகர்களாக இருக்கவும் மட்டுமே அவற்றினால் இரண்டு தரப்பையும் பிணைக்க முடியாது. வெளிநாட்டு மூன்றாவது தலையீடு பிணைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நல்ல விளைவை அது தரமாட்டாது. பிணைப்பை தரக்கூடிய தலையீடு என்று பார்த்தால் அது ஐ நாடுகள் சபையின் தலை யீடாகவே இருக்கமுடியும் ஐநாடுகள் சபை தலையிடக்கூடிய அளவிற்கு இலங்கையில் சூழ்நிலைகள் நிலவுகின்றனவா? இனப்பிரச்சினை நிலவும் ஒருநாட்டில் இன வொதுக்கல், இனப்படுகொலை யுத்தம் ஜனநாயக மனித உரிமைகள் மீறல் அகதிக ளின் பிரச்சினை என்பன நிலவுமிடத்து ஐநா சபை தலையீட்டை செய்ய முடியும் அந்த தலையீட்டிற்கான தீர்மானத்தை பாது காப்புச் சபையின் அங்கத்துவ நாடொன்று முன்மொழிய வேண்டும் இத்தகைய சந்தர்ப்பங்களில் அதற்கு தடை யாக இந்தியா இருக்கலாம். ஏனெனில் ஏற் கெனவே இந்தியாவின் தலையீட்டால் இ லங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. இதனால் மாகாணசபை கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிற கும் பிரச்சினை தீரவில்லை. இன்று புலிக
ளுக்கும் இந்தியாவிற்குமிடையில் இடை வெளி அதிகரித்துள்ளது. பகைமையுணர்வு கூர்மையடைந்துள்ளது. ராஜீவ்காந்திகொலை முதல் கிட்டுகொலை, புலிகளின் கப்பல் தகர்ப்பு என்பன இந்தியா விற்கும் புலிகளுக்குமிடையேயான இடை வெளியை அதிகரித்து விட்டன. இந்திய அமைதிகாக்கும் படையினரின் தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளி னால் தமிழ் மக்கள் இந்தியாவை தமது நேச சக்தியாக மதிக்க - ஏற்க முடியாதுள்ளனர். ரிவிரச இராணுவநடவடிக்கையில் இந்தியா வின் இராணுவ உதவிகள் இலங்கைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைமையில் இந்தியா தமிழ் மக்க ளுக்கோ தமிழ் தரப்பிற்கோ நடுநிலைமை யான சக்தியாக இருக்க முடியாது. பொஐமுன்னணி அரசாங்கத்தின் அரசியல் தீர்வு யோசனைகள் யுத்தநிலைமைகள் பற்றி இந்திய அரசாங்க இராணுவத்தரப்பி னரின் கருத்துக்களும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டிய விடயங்களாகும். அவர்கள் இலங்தையின் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் இந்தியாவின் அக்கறை விட்டுப்போய்விடவில்லை என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். இது இந்தியா சம்பந்தப் படாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடமுடியுமா என்று கேள்வி எழுப்புவதாகவே கொள்ளப்படவேண்டும்.
இந்தியாவின் இவ்வாறன போக்கு ஐநா சபையின் தலையீட்டை மட்டுமன்றி தனிப் பட்ட வேறொரு நாடு தலையிடுவதையும் இந்தியா ஏற்கப்போவதில்லை. இதற்கு கார ணம புலிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மட்டுமன்றி இந்தியாவின் பிராந்திய நலன் முதன்மை பெறுவதுதான் என்பதும் அப்பட்டமானது.
இலங்கைக்கு அண்மையில் இருக்கும் இலங் கையின் இனப்பிரச்சினையில் ஏற்கெனவே தலையிட்ட இந்தியா, ஐநா தலையீட் டையோ அல்லது வேறு எந்த நாட்டு தலை யீட்டையோ விரும்பாதவிடத்து நடுநிலை
யான மூன்றாவது தரப்பின் தலையீடு சாத்தி
LLOH2
இந்தியாவிற்கு அடுத்ததாக மிகவும் அக்
கறை கொண்ட நாடாக அமெரிக்கா தன் னைக் காட்டிக் கொள்கிறது. பொஜமு அர சாங்கத்தின் யுத்தத்திற்கு ஆசீர்வாதம் கொடுத்து வருவதாலும், ஏகாதிபத்திய அக் கறைகளையும் சந்தை அக்கறையையும் கொண்டிருப்பதாலுமு அமெரிக்கா நடுநி லைமையான தரப்பாக இருக்க முடியாது. இந்தியாவை மீறி அல்லது தவிர்த்து அமெ ரிக்கா மத்தியத்துவத்திற்கு வருவதும் சாத்த LIlflăGa). ஐ.நா.சபையின் தலையீட்டை வேண்டியும் அமெரிக்கா அக்கறை எடுக்கக்கூடிய வசதி யான சூழ்நிலைகளும் இல்லை. எனவே ஐநா சபையினதோ இந்திய அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளது தலையீடோ சாத்தியமில்லை என்று எண்
-—
ணத் தோன்றுகிறது? சுவிற்சலாந்து கனடி பிரிட்டிஷ் போன்ற ந யத்திற்கான அக்கறை படுகின்றன. இந்த ந வத்தை எவ்வாறு பெற் நாடுகளின் நடுநிலை வதற்கு முன்னர் அெ பெற்றுக் கொள்ளவே ஐ.நா.சபையின் தீர்மா உலக நாடுகள் பலவ தீர்க்கப்படவில்லை. சி சபையின் தீர்மானங்கள் பல வருடங்களின் பின் துமிருக்கின்றன. தனி பிரச்சினைகள் தீர்க்க நாடுகளின் பிரச்சினை துள்ளன.
இலங்கையின் விடயத் பொன்றின் தலையீ. போது ஐ.நா.சபையின் பட்ட சாதக பாதக விட வேண்டும் தனியொரு டால் ஏற்பட்டசாதக பா தொகுக்க வேண்டும் சரியான நிலைப்பு வேண்டும் இந்தியா, அமெரிக்கா டின்றி அவற்றின் எதி மின்றி எப்படி தலை கொள்வது என்றும் சிந் மத்தியத்துவத்தை மேர் நாடுகளின் தலையீட்ை இலங்கையிலும், இந்தி காவிலும் ஐநா சபை யாகவும் அபிப்பிராய ஆதரவைத்திரட்டவே மூன்றாம் தரப்பு மத்தி பும் தமிழ் மக்கள் மத்தி புலிகளின் உள்ளும் ெ ராயத்தை உருவாக்கி வேண்டும். பாராளுமன்றத்தில் இரு பாராளுமன்றத்திற்குள் அரசிற்கு அழுத்தத்தை டும் சிங்கள மக்கள் ம நாட்டுத் தலையீட்டை கள் அமைப்புகள் சிங்க
)\, Uர0 அபிப்பிராயத்தை ஏற்ப இந்தியாவிலுள்ளமுற்ே திகளும் இந்தியாவின் குறிப்பிட்ட நாடுகளி இலங்கையின் இனப் காண இந்தியா தடை தென்ற அபிப்பிராயத் யும் ஏற்படுத்த வேன் னைக்கு தீர்வு காண தடையும் இருக்கக்கூடா யமும் அழுத்தமும் ஏர் டும் இவற்றினூடாக மத்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

620-3D. 1, 1996
மறுபுறம் நோர்வே அவுஸ்திரேலியா டுகளிலிருந்து மத்தி 1ள் வெளிப்படுத்தப் டுகளின் மத்தியத்து க்கொள்வது? இந்த மக்கு பங்கம் ஏற்படு ற்றின் பங்களிப்பை ாடும்.
எங்களால் மட்டுமே றின் பிரச்சினைகள் இடங்களில் ஐநா, தலையீடுகள் மூலம் னர் தீர்வுகள் கிடைத் பட்ட நாடுகளின் பட்டுள்ளன. சில கள் கூர்மையடைந்
தில் மூன்றாவது தரப் டை வரவேற்கும்
தலையீட்டால் ஏற் யங்களை தொகுக்க நாட்டின் தலையீட் தக அம்சங்களையும் அவற்றிலிருந்து ஒரு
TIL GN)L எடுக்க
ன்பவற்றின் தலையீ ர்ப்பும் இடைஞ்சலு யீட்டைப் பெற்றுக் திக்க வேண்டும் கொள்ள விரும்பும் ட பெற்றுக்கொள்ள பாவிலும், அமெரிக் யிலும், சர்வதேசரீதி ங்களை உருவாக்கி ண்டும் வெளிநாட்டு பத்துவத்தை விரும் யிலும் விடுதலைப் வளியிலும் அபிப்பி ஆதரவைத் திரட்ட
க்கும்தமிழ்கட்சிகள் ரும் வெளியிலும்
கொடுக்க வேண் த்தியிலுள்ள வெளி விரும்பும் புத்திஜீவி
ள மக்கள் மத்தியில்
டுத்த வேண்டும்
பாக்குஜனநாயகசக் லையீடில்லாத மேற் தலையீட்டுடன் ரச்சினைக்கு தீர்வு ாக இருக்கக்கூடா தயும் அழுத்தத்தை டும் இனப்பிரச்சி அமெரிக்காவினது து என்ற அபிப்பிரா படுத்தப் படவேண்
தம் செய்ய விரும்
-tyle
-
ਲ துறைமுகத்தின் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் மூன்றாம் FUpŬIĜU Irífical) GACIUj IU ALLI LIMIDIGOT 5605 தோற்றுவித்துள்ளது. துறைமுகத்தில் பெரிய சேதம் எதுவும் ஏற்ப டவில்லை என அரசு திட்டவட்டமாகக் கூறி னாலும் அது சிக்கலின் பரிமாணத்தைநன்கு உணர்ந்தே உள்ளது எனத் தெரிகிறது இப்புதிய பரிமாணம் என நாம் கூறுவது LITJ? சனத்தொகைச் செறிவு கைத்தொழில் அபி விருத்தி உட்கட்டுமான வளர்ச்சி போக்கு வரத்து தொடர்புச்சாதனங்கள் இன்னோ Jára) falúlaj:Gyló, gló, eloltott போக்குவரத்து சர்வதேசவர்த்தகம்போன்ற பல காரணங்களால் இலங்கையின் மேற்குக் கரையோரம் அரசியல் ரீதியாகவும் பொரு எாதார ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதுகாலவரை இலங்கையின் வடமேற்குக் கரையோரத்தில் புத்தளம் வடக்கிற்கும்மன் னார் தெற்கிற்கும் இடைப்பட்டகரை தமது ஆதிக்கத்தைக்கணிசமாகப்பெருக்கியிருந்த கடற்புலிகள் கொழும்புத்துறைமுகத்தின் மீது மேற்கொண்டதாக்குதலோடுதம் ஆதிக் கத்தின் கரங்களை கடல் வழியாக மேற்கு கரையோரம் நீட்டியுள்ளனர் இலங்கையின் all Giniúla) a laitiúil (l)) , ). Ióla ailléil ஆதிக்கம் அரசிற்கு அவ்வளவு தலையிடி யாக இருக்கவில்லை மன்னர் தீவிற்கு பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் ஏற் பட்டபெரும்பாதிப்பைத் தவிர ஏனெனில்
இரவு 9மணிக்குப் புறப்பட்டு கொழும்புத் துறைமுகத்தினுள் இருக்கும் கடற்படைத் தளத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்க ளின் அடிப்பகுதியிலும் மற்றொரு பகு la ping el cluirá y la ளின் அடிப்பகுதியிலும் நேர வெடிக்கருவி ng Gun Aira O siglo அக்கப்பல்களைத் தகர்த்து மூழ்கடித்ததாகப் புலிகள் கூறுவதை துறைமுகத் தில் பெரிதாக எந்த அசம்பாவிதமும் நடை
பெறவில்லை என வலியுறுத்தி வருகிறது.
ஏப் புலிகள் விடுத்த அறிக்கையை அரசு ALLOULLOTE: DURASlágy (UL) 9u 16 அன்று மீண்டும் தாம் ஆறுகப்பல்களை மூழ் கடித்ததாக அவர்கள் Garai iš
Ou GaloluGJ GGTGTGOTT BLUU, JOGJISTGOT OTGOLDGGGGGGGTTGGO Igories state angle of Los årstat opgavn og e o og Lib til DA bye GMDIG Lloyds Register) or கைக்கு வரும் கப்பல்கள் மீதான காப்புறுதித் தொகையை Premium) e Liga தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது கடந்த சித்திரை திருமலைத் துறைமுகத்தில் இருபீரங்கிப்படகுகளைத்தகர்த்துமூன்றாம் ஈழப்போரைப் புலிகள் தொடங்கிய Ola, Culum(G) (Lloyds Register) OSTILOIS, தொகையை உயர்த்த முற்பட்டது பிரச்சி னையை கட்டுப்படுத்தலாம் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என வாதிட்டு இதைத் தடுப்பதில் வெற்றிகண்டது அரசு அன்று இலங்கைக்கு வரும் கப்பல்கள் மீதான காப்பு
கொழும்பு துறைமுகத் தாக்குதல் peringDuTub RygÚBLITTíflaðir Ligilu LifeCOUTITILDID?
இக்கரையோரம் அதிகம் மக்கள் நடமாட்ட மில்லாத பொருளாதார அரசியல் முக்கியத் துவம் இல்லாத ஒன்று
ஆனால் மேற்குக்கரையின்கதையோவேறு இப்பகுதியை நோக்கிக்கடல்வழியாக நீண் (6) GTIGT LIGóla, GANGAT QUI III gs.) GILLIGADÓ CypGIOIELD ஈழப்போரில் ஒரு புதிய யுத்தமுனை தலைந களில் உள்ள சில முக்கிய இடங்களைப் பாது காப்பது என்பதும்கடல்வழியாக அச்சுறுத்த
லுக்குள்ளாகியுள்ள ஒரு பெரும் பிராந்தி யத்தை பாதுகாப்பது என்பதும் வேறு வேறு விடயங்கள் முதலாவதிற்கு குறிப்பான வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு ஒழுங்குகள் போதும் ஆனால் இரண்டாவதிற்கோ ஒரு பிராந்தியத்திற்கான இராணுவத்திட்டமிட லும் நடைமுறையும் அவசியம் மேற்குக் கரையை நோக்கிய வண்ணம் உள்ள மன்னார் குடாவில் புலிகளின் ஆதிக் கம் மேற்குக் கரைக்கும் மன்னார் குடாவிற் கும் இடையில் கற்பிட்டியில் ஒரு பலவீன மான கடற்படை முகாம் இந்நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் விழுந்த அடி ஒரு புதிய களம் ஒன்றை மூன்றாம் ஈழப்போ ரில் உண்டாக்கியுள்ளது மேற்குக்கரை முக் கியமானதென்பதால் அங்கு கடற்புலிகளால் ஏற்படும் சிறுசிறு தாக்கங்களும் கணிசமான பொருளாதார அரசியல் பக்க விளைவு களை உண்டாக்க வல்லன துறைமுகச் சம்ப வம் இதற்கு நல்ல உதாரணம் தமது கலோஜன் நீரடி நீச்சற் பிரிவும் அங்க யற்கண்ணி நீரடி நீச்சற் பிரிவும் முகத்துவா ரம் பகுதியிலிருந்து (Muwa11ம் திகதி
றுதிக் கொடுப்பனவு உயர்த்தப்பட்டால் இறக்குமதி ஏற்றுமதிக்கான செலவும் உய ரும் இறக்குமதியாகும் பொருட்களின்
விலை நாட்டில் கூடும் ஏற்றுமதியாகும்.
GLITOU, GG) குன்றும் கடந்த வருட காலத்தில் உலகின் 8வது சிறந்த கொள்கலன் சேவைத் துறைமுகமாக (Container Port) (lat. (pipu alarijalua) i துள்ளது துரித வளர்ச்சிகண்டுள்ள தென்கி ழக்காசியப் பிராந்தியத்திற்கும் மேற்கு நாடு களுக்கும் இடையிலான கப்பற் தொடுகை (Trans Shipmente LDLIJEDITO, O GOLDGAugså மூலம் இலங்கைப் பொருளாதாரத்திற்குக் கணிசமான வரும்படியைத் தேடிக்கொடுக் கக் கூடிய நிலைமையும் தோன்றலாயிற்று புலிகளின் தாக்குதல் வெற் Bluessäälena என அரசு கூறுவது உண்மையெனக்கொண் டாலும் காப்புறுதி கொடுப்பனவு கூடிய எனவே தரித்து நிற்கும் செலவு கூடிய ஒரு துறைமுகம் என்ற வகையில் கொழும்பிற்கு வரும் கப்பல்களின் தொகையில் வீழ்ச்சி ஏற் I GTin Toolf 21609, TILLIGN y தடுக்க வேண்டும் எனவும் அரசாங்கம் மிகுந்த கவலை கொண்டுள்ளது இதுபோல மேற்குக் கரையில் கடற்புலிகள் GDIDIGTIGTIGT, an UGT55|| aliquo
கிடைக்கும் லாபமும்
அரசிற்குப் பெரும் தலையிடி கொடுக்கக் கூடிய விளைவுகளை ஏற்படுத்தும் என்ப Si Liliana)
QanisGLI QUpGDITLbTypLIGLThilosi gi5Alu
Lipnotip Gratë saj Go Ti

Page 4
ஏப்.20-மே 1
1996
გემჯ2%
இது பாராளுமன்றத் தெரிவுக்குழு ன் முன் வைக்கப்பட்டுள்ள சந்திரிகாவின் தீர்வைப்பற்றிய பிரச்சினையல்ல இது சந்தி ரிகாவினால் முன் வைக்கப்பட்ட தீர்வு இப் போது காற்றுப் போன பலூன் போல் ஆகி விட்டது. ஆகவே சந்திரிகாவின் தீர்வை
விடுத்து இனப்பிரச்சினைக்கான உண்மை யான நியாயமான தீர்வு எதுவென இந்த நாட்டில் வாழும் சிங்களவர்களும் தமிழர்க ளும் முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டிய இறுதிக்காலகட்டம் தான் இது இனப்பிரச்சி னைத் தீர்வு விடயத்தில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் நியாயமா கவே நடந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் பன்னெடு டுங்காலமாக தமிழர்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம்கள் தொடர்பான விடயத் தில் தமிழர் அரசியல் இராணுவத் தலைமை கள் எப்படி நடந்து கொள்ளப் போகிறது என்பது இன்று முக்கிய கேள்வியாகும் இந்த நாட்டில் சிங்கள பெரும்பான்மையி னர் தமக்கு அடுத்தான சிறுபான்மை இன மான தமிழர்களுக்கு இழைத்த துரோ கத்தை தமிழர்கள் தமக்கு அடுத்த சிறு பான்மை இனமான முஸ்லிம்களுக்கு இழைத்து விடக் கூடாது என்பதே எதிர் பார்ப்புமிக்கஉண்மையாகும். இவ்விடயத் தில் தமிழர் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக இனப்பிரச்சினைக்கான g வில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டி ருக்கின்றன என்பது இன்னும் தெட்டத் தெளிவாக அரசியல் அரங்கில் முன்வைக் கப்படவில்லை. இந்நிலையானது முஸ் லிம்களை அச்சத்திற்குள்ளும் பாதுகாப் பற்ற சூழலுக்குள்ளும் இதுவரை தள்ளி வந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளை வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் பகுத்து ஆராயும் போது அச்சம் தரும் சூழலும் பாதுகாப்பற்ற இருப்புமே முஸ்லிம்கள் மனதில் மேலோங் கியுள்ளது மிகவும் வெட்கப்படக்கூடிய ஒரு GSATULLI) யாதெனில் பெரும்பான்மை இன மானசிங்கள மக்களிடமிருந்து எந்த உரிமை களுக்காக தமிழர் அரசியல் இராணுவத் தலைமைகள் போராடிக்கொண்டிருக்கி றதோ அவ்வுரிமைகளை முஸ்லிம்களுக்கு வழங்காது சிங்கள பெரும்பான்மை இனம் தமிழர்களுடன் எம்மாதிரி நடந்து கொண் டதோ அதேமாதிரித்தான் முஸ்லிம்களுடன் கடந்த காலங்களில் நடந்து கொண்டிருக்கிது GTIGSTLIG, ஆகவே சந்தேகங்களையும் அச்சங்களை யும் போக்கவேண்டிய முக்கிய பணி தமிழ் தலைமைகளுக்குள்ளது என்பது மறுக்கமுடி யாதது இந்த வகையில் முஸ்லிம்காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதனைக் கோருகிறது(?) என்று பார்க்காமல் தங்களுடன் ஆண் டாண்டு காலம் இணைந்து வாழும் சிறு பான்மை இனமான முஸ்லிம்களுக்கு இனப் பிரச்சினைக்கான நியாயமான் தீர்வில் என்ன வழங்குவதற்கு தமிழர் தலைமைகள் தயாராகிவிருக்கிறது என்பதே முஸ்லிம்க ளின் கேள்வியாகும்
அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படு வது இன உரசலைத் தடுப்பதற்கும் தத்தமது மொழி மத கலாசாரத்தன்மைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவுமே என் பதை ஏற்றுக்கொண்டால், இணைந்த வடகி ழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்களுக்கு தனியான ஓர் உப அலகு கீழ்க்கூறப்படும் முறையில் கொடுப்பதில் தவறேதும் கிடை யாது. ஆனால், தமிழ்பேசும்மக்களின் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இன்றுள்ள யதார்த்த நிலையில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறுமா என்பதே சிந்திக்கவேண்டிய விடயமாயிருக்கிறது.
இன அடிப்படையில் பிராந்திய சபைக ளில் அரசியல் கட்சிகள் அமைக்கக்கூடாது. கொள்கை அடிப்படையில் மட்டும் கட்சி களை அமைக்கலாம் (மத்திய அரசாங்கத் |தில் இன அடிப்படையில் கட்சி அரசியல்
நடத்தலாம்) 2 முதல் அமைச்சர் பொறுப்பின் கீழ்காணி
தமிழர் தலைமைகளின் முஸ்லிகள் தொடர் பானமுன்வைப்புக்கள் முஸ்லிம்களை திருப் திப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக இன்று வடக்கு கிழக்கில் எதிர்கொள்ளப்படும்தமி ழர் முஸ்லிம்களுக்கிடையிலான விரோதம்
நம்பிக்கையற்ற தன்மை பாதுகாப்பற்ற
சூழல் அரசியல் ரீதியான காய் நகர்த்தங்க ளில் (வடக்கு கிழக்கு இணைப் பிரிப்பா) இரு சமூகமும் ஒரு நம்பிக்கையான ஒளிக் கீற்றை தரிசிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் என் பது நிராகரிக்க முடியாத உண்மையாகும்
தமிழர் தலைமைகளில் தவிர்க்கவியலாத சக் தியாகவும் தமிழர் முஸ்லிம் உறவை ஒரு நொடியில் தகர்த்துவிடவும் அல்லது நம்பிக் கையுடன் கட்டயெழுப்பவும் சக்திபெற்றவர் களான விடுதலைப் புலியினர் இவ்விடயத்
வெளிநாட்டிலும்
யுள்ளனர். எம்யூ ရုါ၍) புலிகளின் 翻 நடாத்தி இருந்தது. ளுடன் இணக்கத்தி யங்களுக்கும் மார
ിസ് 0് ബഗ്ഗ് മിറ്റിൽ
குப் பிறகு முஸ்லி லைப் புலிகள் ந ஆகவே 1990 ஜ லைப் புலிகள் ஒரு னுக்குப்பின் முஸ்லி சுத்திகரிப்பு இன அ கருத்தினையும் இப் யத்தில் "துப்பாக்கி கருத்தையும் பிரதிய ஆகவே விடுதலை
தில் முக்கிய பாத்திரத்தைக் கொண்டுள்ள னர் அடுத்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியி னர் பிடிபி புளொட்போன்ற அமைப்பி னருடன் ஈபிஆர்எல்எப் அமைப்பின ருக்கும் அந்தப்பங்குண்டு இத்தலைமைகள் முஸ்லிகள் தொடர்பாக தங்களது நிலை யென்னவென்பதை கடந்தகாலங்களில் உறு தியாக வெளிப்படுத்தவில்லை சந்தர்ப்பத் திற்கு ஏற்றவாறு நடந்து வந்திருக்கின்றனர்
விடுதலைப் புலியினர் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களில் முஸ்லிம் அமைப்புகளுடன் உள்நாட்டிலும்
சட்டம் ஒழுங்கு கல்வி ஆகிய மூன்று முக் துறைகளையும் வைத்திருக்க வேண்டும்
,ே உப முதல் அமைச்சர் பதவி ஒன்று உரு வாக்கப்பட்டு ஒரு துறைக்கு ஒருபொறுப்பா கவும் முதல் அமைச்சரிடம் உள்ள முக்கிய
கள் என்ன கருத்தின கள் என்பது பிரபா டத்துத்தான் தமிழர் ஒரு பொது இணக்க யப்படக்கூடும் 199 ÖlbGOGIT SIGITG கள் என்றும் 'இசுல றும் அழைக்க முற்ப லிம்களைக்கொன்று தினர். ஆகவே விடு ளுக்கு இனப்பிரச்சி தமிழ் ஈழம்தான் 6 சொல்லகிறதோ அ கிழக்கில் வாழும் மு
மாக இருந்தால் உ இருப்பார் முதலை தால் உப- அமைச் வார். அது போல்
சம்பந்தப்பட்ட முக் லிமாகவுள்ள முதல்
மூன்று துறைகளுக்கும் கூட்டுப்பொறுப்பாக வும் இருக்கவேண்டும் முக்கியமூன்றுதுறை களில் தீர்மானம் எடுக்கும்போது இருவரின தும் ஒத்த சம்மதம் பெறப்பட்டே செய்ய வேண்டும் அப்படியாக தீர்மானம் எடுக்க முடியாத இடத்து சபையை கூட்டி முடிவு எடுக்கவேண்டும் முதலமைச்சர் முஸ்லி
உப- முதலமைச்சே அவ்வண்ணமே த முதலமைச்சர் அல் முடிவு மேற்கொள் குறித்த முஸ்லிம் அ டத்தையும் முஸ்லிம் ΦοίτΘτι ή ΦωΠιb,
 
 
 
 
 
 
 

பேச்சுவார்த்தை நடத்தி ல்.எப் உடன் இந்தியா லமை பேச்சுவார்த்தை அதில் விடுதலைப் புலிக குவந்த அனைத்துவிட கத்தான் 1990 ஜூனுக்
ள் தொடர்பாக விடுத பந்து கொண்டார்கள் னுக்கு முன்னர் விடுத ருத்தினையும் 1990ஜ0 ம்கள்தொடர்பாகஇனச் ப்ெபு என்ற கொடுரமிக்க பாது முஸ்லிம்கள் விட கள் மெளனம்' என்ற லிக்கின்றனர்.
ப் புலியினர் முஸ்லிம்
தித்தீர்வு எது என்பதை இப்போது அழுத்திச் சொல்லவேண்டும் சொல்லவேண்டிய இறு திக் காலகட்டமும் இதுதான் முஸ்லிம்கள் தொடர்பான விடயத்தில் பிரபாகரன் தனது தீர்வை பகிரங்கப்படுத்துவாரா?
அடுத்து ஏனைய தமிழ் அரசியல்தலைமைக எான ஈ.பி.டி.பி. புளொட் ஈ.பி.ஆர்.எல். எப் போன்ற அரசியல் தலைமைகள் முஸ் லிம்கள் தொடர்பான விடயத்தில் தங்களது நிலைப்பாடுகளை முன்வைக்கவேண்டும். இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக் கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி. டிபி, புளொட் போன்ற தலைமைகளுடன் முஸ்லிம் காங்கரஸ் பேசிக்கொண்டிருக்கி றது. ஆனாலும் கடந்த காலங்களிலும் இக் கட்சிகள் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடாத்தி உள்ளது கடந்த காலங்க ளில் என்ன பேசினார்கள்? என்ன தீர்வை முன்வைத்தார்கள்? என்பது இன்னும் மக்க ளுக்கு தெரியவில்லை. ஆகவே முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தலைமைகள் பேசும்
னத் தீவில்
தொடர்பாக
ன் நிலைப்பாடு என்ன?
னக் கொண்டிருக்கிறார் கரனால் தெளிவுபடுமி களும் முஸ்லிம்களும் த்திற்கு வருவது சாத்தி க்கு முன்புலிகள் முஸ் தமிழர்களின் சகோதர் மியத் தமிழர்கள்' என் ட்டனர் பின்னர் முஸ் இனச்சுத்திகரிப்புநடாத் லைப்புலிகள் தமிழர்க னக்கான இறுதித்தீர்வ் ன எப்படி அழுத்திச் தபோல்தான் வடக்கு ஸ்லிம்களுக்கான இறு
அதேவேளை முஸ்லிம்கள்தொடர்பான தீர் வைப் பகிரங்கப் படுத்துவதற்கும் தமிழர் தலைமைகள் முன்வரவேண்டும் அப்போ துதான் முஸ்லிம் காங்கிரஸ் என்ன கேட்டார் கள்? தமிழர் தலைமைகள் எதனை முன் வைத்தார்கள் என்பதை மக்கள் அறியக்கூடி யதாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இவற்றை முஸ்லிம் மக்களிடம் பகிரங்கப்ப டுத்தும் என்ற எதிர்பார்ப்பில் தமிழர் அரசி யல் தலைமைகள் மெளனமாக இருந்து விடக்கூடாது இப்பணியானது இனப்பிரச்சி னைக்கான நியாயமான தீர்வில் வடக்கு
கிழக்கில் வாழும் தமிழ்முஸ்லிம்களில் எதிர்
காலத்தில் முக்கியமானது என்பதை உணர்
தல் அவசியம் அரசியல்நோக்கங்களுக்காக முஸ்லிம்காங் கிரஸ் தமிழர் அரசியல் தலைமைகளுடன் பேசிக்கொண்டிருந்தாலும் பகிரங்கத்திற்கு வராத தமிழ் தலைமைகளின் கருத்துகள் காலப்போக்கில் தேர்தல் மேடைகளில் பிரச் சார இலாபத்திற்காக இவற்றை மறுக்கக்கூ டிய வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது. இதனால் இன்றுள்ள விரோதம் பாதுகாப் பற்ற சூழல்,இனங்களுக்கிடையேயான அச் சம் என்பன மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு ஏற்படும். ஆகவே, விடுதலைப் புலிகளா லும் சரி, ஏனைய தமிழர் தலைமைகளினா லும் சரி உடனடியாக முஸ்லிம் மக்களுக் கான தீர்வை முஸ்லிம் மக்கள் மத்தியில் பகி ரங்கமாக முன்வைத்தலே ஆரோக்கியமா னது
இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை முன்வைக்குமாறு பிரேமதாசவைக் கேட்டகாலத்தில் அவர் சொன்ன ஒரு விட யத்தை மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வருவது அவசியமானதாகும். "நான் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்ப தற்கு தயாராக இருக்கிறேன். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வாருங்கள்' என்றார் பிரேமதாச இப்ப டியே இரண்டு இனங்களும் மோதவிட்டு தாங்கள் குளிர்காய்ந்து கொள்ளும்பேரின வாத அரசியல் தலைமைகளின் கபட விளையாட்டிற்கு நாம் இன்னும் பலியாக வேண்டுமா என்பதை தமிழ் - முஸ்லிம் அரசியலில் அக்கறை கொண்டுள்ளவர் கள் கேட்டுக் கொள்வது அவசியம் தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களுக் குள்ள பிரச்சினைகளில் ஒரு பொது இணக் கப்பாட்டிற்கு வந்து தமக்குள்ள உரிமைகள் சுதந்திரம் அனைத்து பேரினவாத சக்திகளுக் கெதிராக போராடுமொரு பலம் வாய்ந்த சூழல் ஏற்படின் அதுதான் பேரினவாதிக ளின் கழுத்துக்கான தூக்கு கயிறாகவிருக் கும் அப்படியான சூழல் ஏற்படின் சந்திரி காவோரணிலோ அல்லதுநாளைய பேரின் வாத தலைமைகளோ தோற்றுப் போய்விடு 6ሊዘበዘሁ6ክI. இவ் உண்மையின் அடிப்படையில் இலங் கையில் நீண்டகாலமாய் சிங்கள ஆட்சியா ளர்களால் புறக்கணிக்கப்பட்டு, கொடுமை கள் இழைக்கப்பட்டுவரும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒவ்வொருடைய பிரச்சி னைகளை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு பேரினவாத சக்திக்கெதிராக தங்க ளது ஆற்றல்களைப் பிரயோகிப்பதற்கு தடையாகவுள்ள பெரும்பாலான அம்சங் களை தீர்த்துக்கொண்டு போராடுவதற்கான நிலை உருவாகுவதற்கு தமிழர் ATC தலைமைகள் இனப்பிரச்சிக்கான தீர்வில் முஸ்லிம்களுக்கான நியாயமான தீர்வை உடனடியாக முன்வைத்து வெளிக்கொணர வேண்டும் இதுவே வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர் காலத்தில் நம்பிக்கையான ஆரோக்கிய மான சூழலை தோற்றுவிக்க வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கை
O
சி(யூ 3.)
அமைச்சர் தமிழராக ச்சர் தமிழராக இருந் ர் முஸ்லிமாக அமை முஸ்லிம் உப அலகில் ய விடயங்களை முஸ் அமைச்சரோ அல்லது
25. Gegaosudo - sy6ajtug.
ாதீர்மானம் எடுப்பார் ழ்ப் பகுதிக்கு தமிழர் து உப- முதலமைச்சர்
i.
கில் அம்பாறை மாவட் பிரதேசசபைகளையும் யான புள்ளிவிபரப்ப
டியே எது எது முஸ்லிம்பிரதேசசபையென தீர்மானிக்கவேண்டும் யாழ் மாவட்டமுஸ் லிம்களுக்காக விசேட ஒழுங்கு செய்யப்பட வேண்டும் அதேபோல் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கும் விசேட ஒழுங்குசெய்ப்படவேண்டும் இந்தவிடயத்
தில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமானால் இந்த முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றி சிறிது காலத்தின் பின் சிந்திக்கலாம் சுருங்கச்சொன்னால் இந்தப் பிராந்திய சபை யில் அங்கம் வகிப்போர் தமிழர் முஸ்லிம் கள் என்றில்லாமல் தமிழ்பேசும்மக்கள் என்
றிருத்தலே நோக்கம்
முக்கியமாக சென்ற சில ஆண்டுகளில்இனக் குரோதம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலை யில் தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் கல்வி பொருளாதாரம் போன்ற காரணிகளில்
அதிக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு விட்டது இதையும் கருத்தில் எடுக்கவேண்டும் அதி காரப்பரவலாக்கம் எந்த உருவில் எப்போது வரப்போகிறது? இன்றைய நிலையில் யாருமே இதற்கு விடைகூறமுடியாது எல் லாம் சிங்கள இனவாத மேலாதிக்கம் ஒழிந்த பின் எனலாம் இனவாதம் ஒழியுமா?
பி.கு வடகிழக்கில் உள்ள சிங்கள மக்களின் குடி யேற்றப்பட்ட பிரதேசம் புறநீங்கலாக வைத்தே கருத்தில் கொள்ளப்பட்டது.

Page 5
်း များ 56 சிறுபான்மைத் தேசிய இனங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகப் பெரிய பெரும்பான்மை இனமாக ஹன் (Hanஇனம் விளங்குகின்றது. சீனாவின் மொத்த சனத்தொகையில் 91.96 வீதத்தினர் ஹன் தேசிய இனத்தவரேயாவர் எஞ்சிய 804 சதவீதத்தில் 55 சிறுபான்மை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. குவாங் (Shangதேசிய இனமே சீனாவில் மிகப் பெரிய இனக்குடிமக்களாவர் 13மில் லியன் சனத்தொகையைக் கொண்டதாக இவ்வினம் விளங்குகின்றது. 1400 மக்கள் தொகை மட்டுமே கொண்டஹாஸ்கி (Hoshe தேசிய இனம் சீனாவில் மிகச்சிறிய தேசிய னமாக விளங்குகின்றது. சீனாவில் சிறு பான்மை இனங்கள் சீனாவின் பரப்பில் 50 60 சதவீதமான பிரதேசத்தை தம் வசம் கொண்டுள்ளனர் சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசங்கள் மத்தியப்படுத்தப்பட் டுள்ளன. AID6102u9lä (Xinjiang) 5L5(Tibet)ällä ஹாய் (Qinghai)ஆகிய தேசிய இனங்கள் வாழும் பரப்பில் சனத்தொகையானது ஒரு சதுர கிலோமீற்றருக்கு இரண்டு பேர் என்ற அளவிலேயே காணப்படுகிறது. பெரும்பாலான சிறுபான்மைத் தேசிய இனங்கள் சீனாவில் எல்லைப்புறங்களில் வாழ்ந்து வருகின்றன. சீனாவின் 21000 கிலோமீற்றர் விஸ்தீரணமான எல்லைநெடு கிலும் சிறுபான்மை இனங்கள் வாழ்கின்றன.
கைவிடப்பட்ட காணிகளை நோக்கிய சனத் தொகை குடியகல்வு காரணமாக குறிப்பிடத் தக்க தொகையான மக்கள் வெவ்வேறு மக் கட்பிரிவினருடன் கலந்திருப்பதும் நிகழ்ந்தி ருக்கின்றது. அநேகஹான்(lanஇனத்தவர் சிறுபான்மை தேசிய இனங்களுடைய பிரதேசத்திலும் வாழ்ந்து வருகின்றனர் சிறுபான்மை இனங் கள் பல ஹான் (Han)இனத்துக்குரிய பிரதே சங்களில் வாழ்ந்து வருகின்றனர். சீனாவில் சிறுபான்மை இன குடிமக்கள் குறிப்பிடத் தக்க சிறிய பெரிய எண்ணிக்கையிலான வையாக இருப்பினும் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளன.
நிதி உதவி பொதுவாக 10 மில்லியன் சனத்தொகைய டைய சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனக்குழுக்கள் சீனாவெங்கிலும் பரந்து வாழ்வதைக் காணலாம் சீனாவின் அரசாங் கம் கொள்கைகளை வகுக்கின்றபோது தேசிய இனங்களுக்கிடையே சமத்துவத்தை பும் ஐக்கியத்தையும் அபிவிருத்தி செய்தல் எனும் நோக்கில் சிறுபான்மைத் தேசிய இனக் குடிமக்களையும் கவனத்தில் கொள் கின்றது. சீன மக்கள் குடியரசில் அரசியல மைப்பு சட்டமானது பின்வருமாறுகுறிப்பிடு கிறது. 'சீன மக்கள் குடியரசின் சகல தேசிய இனங்களும் சமத்துவமானவை அரசாங்க மானது சிறுபான்மை தேசிய இனங்களை சட்டபூர்வ உரிமைகளை பாதுகாப்பதோடு இனங்களிடையே சமத்துவ்த்தையும் ஐக்கி யத்தையும் பேணிவளர்க்கவும் இனங்களுக் கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக் கவும் முயற்சிசெய்யும்"
சீனாவின் சிறுபான்மைத்தேசிய இனக்குழு மங்கள் பெரிதாக இருப்பினும், சிறிதாக இருப்பினும் முன்னேறியதாக அல்லது பின் னடைந்ததாக இருப்பினும் சமூக அபிவிருத் தியில் சேர்த்துக்கொள்ளப்படும் தேசிய இனங்களுக்குவிசேஷடஉரித்துடைமைகள் வழங்கப்படமாட்டாது தேசிய இனங்க ளுக்கு எதிராக சட்டரீதியாகவோ சம்பி தாயtதியாகவோ எந்தவிதமான வேறுபாடு காட்டப்படுதலும் தடைசெய்யப்பட்டுள்ள து'இவைதான் சீனாவின் தேசியக் கொள் கைகளை உருவாக்குவதற்கான அடிப்பு டைக்கோட்பாடுகளாகும். சிறுபான்மை இனங்கள் வாழும் பிரதேசத் தில் பிராந்திய சுயாட்சி முறைமைகள் பரீட் சிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனங்களதும் முன் னேற்றம் பொதுவான ஐக்கியம் சமத்துவம் ஆகிய அடிப்படைக் கோட்பாடுகளின்
அடிப்படையில் அரசு அவற்றினது விவகா ரங்களை கையாள்வதனூடாகமேற்கொள்ள முடிகின்றது.
சீனாவின் அரசியல் யாப்பு பின்வருமாறு விபரிப்பதுபோல'அரசானது சிறுபான்மை Galili bina, QLITICISTITUTT, GOTTI
அபிவிருத்தியை முன்கொண்டு வருவதற்கு சாத்தியமான சகல வழிகளிலும் வேறுபட்ட சிறுபான்மைக்குழுக்களுக்கு உதவுகின்றது" இந்நோக்கங்களுக்காக அரசு நிதிவழங்கு தல் மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவியளித்தல் என்பவற்றை சிறுபான்மைத் தேசிய இனங்களின் at A அமைப்புக ளுக்கு பல்வேறுவழிகளிலும் வழங்கிவரு கின்றது. ஒவ்வொரு தேசிய சிறுபான்மைக் குழுவும் தமக்குரிய பேச்சுமொழி அல்லது எழுத்துமொழியைப் பயன்படுத்தவும் உரித் துடையதாக இருக்கின்றது. தாம் விரும்பிய சமயத்தைபின்பற்றும் உரிமையும் இருக்கின் D5.
சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களின் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சீனாவின் பிராந்திய சுயாட்சி அலகுகள் உரு வாக்கப்பட்டுள்ளன. இது சீனாவின்மிகமுக் கியமான அரசியல் முறைமையாகக் கொள் ளப்பட்டுள்ளது. இது சீனாவின் அடிப்ப டைக் கொள்கையாகவும் காணப்படுகின்
களை பெறுகின்றன njiang) LDTESTGOTÁSA "3'üğTi" (Uygair) றனர். மேலும் இை பான்மையினங்கள் கின்றன. அவற்றில் (Xibe), guió (Hui) Lojing ளும்இங்குவாழ்கின் பிரதான இனக்குழு வாழ்கின்ற போதி GluDITGCTUIT (Monba), (Hui)LDjibgplb (Han) { DGOT.
தீபகத்தியர்களின் பர கட்டுப்படுத்தப்பட்டி 9560), (Chcighai) 956oT chuan) மற்றும் யனால் களிலும் அவர்களை (Yanan)LDITA, ITGGOT,5) கமானதாகும். இங்கு
DS). பிராந்தியங்களின் அரசு தலைமைத்துவத் தின் கீழ் இனக்குடிமக்களுக்கான பிராந்திய சுயாட்சி அமைப்புகள் நிறுவப்பட்டன. இதன் மூலம் இப்பிரதேசங்களின் சுயாதீன அரசாங்கம் உருவாக்கப்பட்டு சுயாட்சி உரி GOLDIGT LJfjöi,,LILILL GOT ஒரு குறிப்பிட்ட தேசிய சயாட்சியாக மட்டு மன்றி பொதுவான உள்ளூர் சுயாட்சிமுறை யுடன் தேசிய பிராந்திய சுயாட்சியும் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அது 'பி ராந்திய சுயாட்சி' என அழைக்கப்பட்டது. எல்லா தேசிய சுயாட்சிப்பிராந்தியங்களும் சீனமக்கள் குடியரசின் பிரிக்கமுடியாதபகுதி களாகும் சுயாட்சி அரசாங்கங்களின் அரச அதிகாரம் உள்ளுர்மட்டத்தில் உள்ளூர் தலைமைகளால் தலைமைத்தாங்கப்படுகின் D5. வரலாறு சீனாவின் தேசிய சிறுபான்மையி னங்கள் பல்வேறுபட்ட சுயாதீன அரச நிர் வாக் மாதிரிகளை கொண்டதாகப் பரவிக் காணப்படுகின்றது. சில பெரிய பிராந்தியங் SGTBGLb, álla) állu (Pokkets)GyGga is.
Talib storiu(Oscarpet, g (...) இனக்குழுகுறித்தபிரதேசமொன்றைகட்டுப் படுத்துவதில்லை. அனேக இடங்களில் அனேக தேசிய இனங் கள் ஒன்றாக வாழ்கின்றன. கூட்டாக நலன்
தீர்க்கப்பட்டதெ
ஒன்றாக வாழ்கின்றன
நீண்ட வரலாற்று மற்று
வையே இவ்விதம் ே வலுக்கு காரணமாக சீனாவின் வேறுபட்ட ளிடையே நெருக்கம வம்முடிகின்றது.
சீனாவின் நிலைை சுயாட்சி பல சிறிய ெ
GOL GALI LU f ö, ő,
மூலம் தேசிய சிறுப யாகவும் கூட்டாகவு பட்டுள்ளது. அவ் சீனாவின் தேசிய இ மையான திருப் galia Gitla Ga, Tina பட்டுள்ளன. இதன் மூலம் இனப் சீனமாதிரிப் பிராந்தி மானதாகக் காணப்பு அடிப்படைவித்திய யங்கள் தமக்கெனத் தனியான அரசியல் ருக்கும் உரிமைை அவர்கள் தாமே த களை தம் சொந்தநி பிராந்தியங்களை வி எவும் முடிகின்றது.
 
 
 
 

ქვეჯგჯგშ| aut|20-ფup.1, 1996
ஜின்ஜியாகங் (Ci ஜின்ஜியான்களுடன் |னத்தவரும் வாழ்கின் தவிர 12 தேசிய சிறு ம்மாகாணத்தில் வாழ் tërë. (Mongolian), f.9) ம்ஹான்(Han)இனங்க ன "தீபத்'தீபகத்தின் ாக திபத்தூன் இனம் லும் அவர்களோடு லோபா (Loba), குயி |னங்களும் வாழ்கின்
L"GF)
பல் தீபத்தில் மட்டும் க்கவில்லை. சியாங் (Gansu) áláig TGI (SiYananas) LIDITSEITGROTTÄ ாணமுடியும், யனான் நிலைமேலும் நெருக் 24 தேசிய இனங்கள்
ம் கலப்புகள் போன்ற சிய இனங்களின் பர ள்ளது. இதனால்தான் தேசிய இனக்குழுக்க
ன உறவு பேணப்பட
கேற்ப பிராந்திய ரிய இனக்குழுக்களி பட்டுள்ளது. இதன் ன்மை இனங்கள் தனி வாழ வழிசெய்யப் ஒனுபவத்தின் மூலம் னங்களிடையே முழு யேற்பட்டுள்ளதோடு கைகள் நிறைவேற்றப்
ம்பல் இருந்தபோதும் சுயாட்சி வெற்றிகர கின்றது. ம்யாதெனில் பிராந்தி தனியான அரசையும் படத்தையும் கொண்டி பெற்றிருப்பதோடு சொந்த விவகாரங் ாகத்தின்கீழ் ஏனைய சிறப்பாகமேற்கொள்
அரசியல் யாப்பு திட்டத்தின் நிபந்தனைக ளுக்கு அமைய சுயாட்சி பிரதேசங்களுக் கான சட்டம் பிராந்திய தேசிய சுயாட்சி அர சால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதற்கு மேலாக சுயாட்சி அமைப்புகள் பின்வரும் அதிகாரங்களையும் தம்மகத்தே கொண்டுள்
ONTGOT 1 தேசிய சுயாட்சி பிரதேசங்களுக்கான மக் கள் காங்கிரஸ் சுயாட்சி அமைப்புகளுக் கான சட்டமியற்றும் அதிகாரத்தை கொண் டுள்ளதோடு விசேட விதிமுறைகள், அரசி Liả), பொருளாதார BOTHTJ. தனித்தன்மை கள் என்பனவும் தேசிய இனம் மற்றும்இனக் குழுக்களை கவனத்தில் எடுத்துக் கொண் டுள்ளமையை உறுதிப்படுத்தும் 2 பிராந்திய சுயாட்சி அலகுகளின் சுயாதீன அரசாங்கமானது பிராந்தியத்தின்நிதிநிர்வா கக்கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். எல் லாவருமானங்களும் பிராந்தியங்களின் நிதி முறைமைக்கேற்ப பிராந்திய சுயாதீன அர சாங்கத்தால் அந்த பிரதேசங்களில் பயன்ப
டுத்தப்படுகின்றது. 3. சுயாதீனமிக்கபிராந்தியங்களின் சுயாதீன மான அரசாங்கங்கள் தமது பிராந்தியத்தின் சுதந்திரமான பொருளாதார அபிவிருத் தியை மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டலு டனும் திட்டமிடலுடனும் முன்னெடுத்துச் செல்லும் இயற்கை வளங்களையும் நிர்மா ணக்கைத்தொழில்களையும் சுயாதீன பிராந் தியங்கள் பயன்படுத்தும் போது மத்திய அரசு பிராந்தியங்களையும் கணக்கில் எடுத் துக் கொள்கின்றது. 4. பிராந்திய சுயாட்சி அரசுகள் சுதந்திரமான முறையால் நிர்வாகம் கல்வி விஞ்ஞானம் கலாசாரம் பொதுசுகாதாரம் உயிரியல் என் பவற்றை தாமே முன்னெடுக்கின்றன. தேசிய இனங்களின் கலாசாரத்தையும் கலா சார பாரம்பரியத்தையும் பேணிக்காக்கவும் வளர்த்தெடுக்கவும் கூடிய வகையில் பிராந் திய சுயாட்சி அலகுகள் செயலாற்றுகின்றன.
5 தேசிய பிராந்திய அலகுகள் விரும்பி னால் தேசிய பாதுகாப்பு ஒழுங்குக்கேற்ப தமது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக தேசிய பேரவையின் அனுமதியுடன் சொந் தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு படைகளை நிறுவுவதன் ஊடாக பொது ஒழுங்கைப் பேண முடியும்
6 முன்னேற்றகரமான இன்னொரு அம்சம்
யாதென்றால் சுயாதீன அரசுகள்தம் சுயாட்சி
களும் உருவாக்கப்படும் ஜின்ஜியால் (Xin
பிரதேசத்தில் பிராந்தியங்களுக்குரிய ஒழுங் குகளைப் பயன்படுத்தி தம் பேச்சு மற்றும் எழுத்துமொழியை அல்லது மொழிகளை யும் தம் பிராந்தியத்தில் பயன்படுத்த முடி LLLD. சீனாவில மூன்று வகையான பிராந்திய சுயாட்சி அலகுகள் காணப்படுகின்றன. ஒவ் வொன்றும் சிறுபான்மை இனங்களின் பரவ லுக்கமைய இருக்கின்றது. முதலாவது வகை குறித்த ஒருசிறுபான்மை குழுவாழும்பிராந் தியங்களுக்கு உதாரணமாக லிங்சாய் (Li nshany) சுயாட்சிபிராந்தியம் மற்றும் யான்பி யன் கொரிய சுயாட்சிப் பிராந்தியம் (Ya mbian, Koriean Atnomy Pretesure) GTGTUGSI வற்றை கூறலாம். இரண்டாவது வகையானது எங்கே குறித்த சிறுபான்மையினம் பரந்த பிரதேசத்தில் மேலாண்மை செலுத்தும் போது அப்பிரதே
சத்தில் ஏனைய பல சிறுபான்மை இனங்கள் வாழுமாயின் அவற்றுக்கானசுயாட்சி அலகு
lang) அய்கார் (Uygua) சுயாட்சிப் பிராந்தி LjubLDjibgyub Aluu TGÖTALI SAGG (Gangai Zhuang|| || சுயாட்சிப் பிராந்தியங்களையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இறுதிவகையான பிராந்தியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு அல்லது மேலதிக சிறு பான்மை தேசிய இனங்கள் கூட்டாக வாழ் AlGiaTyp (9suJGOTGisT (3LJITu9) (Qiannas Bouyi)LDgi) | றும் மியோ (Miaoசுயாட்சிப் பிராந்தியங் களை உதாரணமாகக் கொள்ளலாம். சீனா வின் சுயாட்சி அமைப்புக்கள் மூன்று மட்டங் களாக வகுக்கப்பட்டுள்ளன. மாகாண மட்டம், உள்ளூர் மட்டம் தேசிய மட்டம் என்பனவே அவையாகும் அங்கு தற்போது 159 தேசியப் பிராந்தியங்கள் இருக்கிறன இவற்றில் 5 சுயாட்சி பிராந்தி யங்கள் (Regions) 30 உள்ளூர் சுயாட்சிப் GlyGags iš 9, Git (Auelononiouy Prefectures) 124 AJ ITIL Shuu (Country Banner) {9} flaJis, Giv.. சீன அரசாங்கமானது சகல தேசிய சிறு பான்மை இனங்களின் பேச்சு மற்றும் எழுத்து மொழிக்குரிய கெளரவத்தை வழங்கி வருகின்றது. அரசியல் அமைப்புச் சட்டம் தெளிவாக விதித்திருப்பதைப்போல "எல்லா தேசிய சிறுபான்மை இனங்களுக் கும் தம் பேச்சு மற்றும் எழுத்து மொழிகளை சுதந்திரமாகப் பயன்படுத்த உரிமையுண்டு எல்லாத் தேசிய இனங்களும் சுதந்திரமான முறையில் தம் மொழியைப் பேசவும் எழுத வும் எச்சந்தர்ப்பத்திலும் எவ் அலுவல் கார ணமாகவும் பயன்படுத்தவும் சமூகவாழ்வை யும் பேச்சு மற்றும் எழுத்து மொழி மறுசீர மைக்கவும் எவ்வித தலையீடும் பாகுபாடு மின்றி சுதந்திரமாக செயற்படவும் உரிமை யுண்டு. 1979ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் காங்கிரசின் ஐந்தாவது கூட்ட்த்தொடரின் போது மேலும் தெளிவான விதிமுறைகளும் சட்டங்களும் விதந்துரைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தேர்தல்களின் போது
எல்லா உள்ளூர் மொழிகளையும் நாட்டின் சகல மட்டங்களிலும் பிராந்திய உள்ளு ராட்சி மட்டங்களிலும் பயன்படுத்த தீர்மா னிக்கப்பட்டது. நாட்டின் சகல தேசிய குடிமக்களும் தேசிய இனங்களும் 'தம் பேச்சு மற்றும் எழுத்து மொழியை மக்கள் நீதிமன்றங்களிலும் வழக் காடுதலுக்கும் பயன்படுத்த அதிகாரமளிக் கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூரில் பேசப்ப டும்எழுதப்படும்மொழிகுறித்து பரிச்சயமற் றவர்கள் மொழிபெயர்ப்பு வசதிகளைப் பெறவும் உரித்துடையவரென விதிக்கப்பட் டது' 'சிறுபான்மை தேசிய இனங்களின் உள்ளூர் மொழி அல்லது பல இனக்குழுக்கள் ஒன் றாக வாழும் பிரதேசத்தின் மொழிகள் பயன் பாட்டில் இருக்குமாயின் நீதித்தீர்ப்புக்கள் அறிவித்தல்கள் ஆவணங்கள் என்பன வற்றை தேவையான மொழியில் பயன்படுத் துவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும்" இவ்விதப்புரைகள் தேசிய சிறுபான்மை இனங்கள் தம் சொந்த மொழியை பயன்ப டுத்துவதை உறுதிப்படுத்துகின்றன. நன்றி பீங்கிஷ்ரிவ்யூ (ஆங்கிலம்) தமிழில் பொன்-பிரபாகரன்

Page 6
ஏப்.20-மே 1, 1996
இதர்
1986, ஆண்டு ஓகஸ்ட் மாதம்
நான் வன்மமும் வைராக்கியமும் குடி கொண்டநெஞ்சுடன் கபொதசாத) படிக் கப்போனேன் அதிபர் வரவேற்று ஊக்கப்ப டுத்தினார் புத்தகங்களையும் கொப்பிகளை பும் வாங்குவதற்காக டிசம்பர் லீவில் நுவரெ லியாவுக்கு மீண்டும் விவசாயக் கூலியாகச் சென்றேன். அப்போது அப்பாவும் அங்கு வந்திருந்தார். அப்பாவும் நானும் நானுஒயா விலுள்ள காந்தி நினைவு மடத்தில் மருதை விரன் என்ற வயோதிபரின் அனுசரணையு டன் தங்கினோம். அப்பா விடிய விடிய நெருப்பு மூட்டிக் கொண்டே தூங்க முற்படு வார் நான் பயங்கரமான குளிராலும் போதிய உணவின்மையாலும் இன்றோ நாளையோ செத்துப் போவேன் என பல நாட்கள் எண்ணியிருக்கின்றேன்
தினசரி நுவரெலியாவுக்கு நடந்து போவோம் கெலகல்ல மிலிக்வூட் சந்திக alab sa US GOSTO o Glaugtugaling டன் நாங்களும் சிலவேளை பன்னிரெண்டு மணிவரை கடும் குளிரையோ வெயி லையோ பொருட்படுத்தாமல் நிற்போம் கிழமையில் இரண்டு மூன்று நாட்கள் எங்கா வது வேலை கிடைக்கும் வடிகால் அமைத் தல் கிழங்குபறித்தல் மூட்டை தூக்குதல் சாணி தூக்குதல் இப்படி ஏதாவது வேலை இன்றோடு தொலைந்தோம் என்று நினைக் கும் அளவுக்கு வேலை கடுமையானதாக இருக்கும் 50-60ரூபாய்நாளாந்த கூலியாக கிடைக்கும் இதில் செலவிட்டதுபோக மிகு தியை சேர்த்து நான்கு CRகொப்பிகளும் ஒரு பழைய வெள்ளை காற்சட்டையும் வாங் கினேன். ஆதலால் பாடசாலை தொடங்கிய பின் ஒரு வாரம் தாமதமாகவே போகநேர்ந் தது அதிபர் பருவச்சீட்டு வாங்கித் தர மறுத் துவிட்டார் பிறகு ஏறக்குறைய மோதங்கள் கால்நடையாகவே தினசரி 20 கி மீற்றர் தூரம் வரை நடந்து பாடசாலைக்குப் (TCI அப்பா 10வருடமாக நுவரெலியாவின்பண் ணையடிமையாக இருந்தார் தம்பியும் மூன்று ஆண்டுகள் பண்ணையடிமையாக இருக்கவேண்டிவந்தது ஒரு தடவை பண் ணையில் இருந்து வெளியேற விரும்பிய மையால் கடுமையாக தாக்கப்பட்டதோடு உடமைகளையும் பறித்து கொடுக்க வேண் டிய கூலி எதையும் கொடுக்காமல் விரட்டி EL LLIT 5560), இன்னுமொரு தடவை வெலிமடைப் பகுதி யில் ஒரு பண்ணையில் இருந்து தப்பி வந்த கப்பன் குடும்பத்தை சீத்தாஎலியாவில் இருந்து பலாத்காரமாக பழைய பண்ணையு டமையாள் குண்டர்களோடு வந்து அடித்து தூக்கிச் சென்றார். சுப்பன் குடும்பம் அடைக் கலம் பெற்றிருந்த பண்ணையார் சப்பன் பட்ட கடனை தான் தருவதாகக் கூறியபோ தும் வெலிமடைகாரர்கள் கேட்கவில்லை. அவர்கள் கதறக்கதறஒவ்வொருவராகபிடிக் கப்பட்டு 4 வயது பிள்ளைமுதல் கணவன் மனைவிவரை ேெபர் வேன் ஒன்றில் தூக்கிச் (ljaja) || || || || || дат. இது இன்னுமொரு சம்பவம் லியோ பிரபா என்ற இரண்டு இளைஞர் களை கிழங்கு முட்டை தூக்கும் வேலைக்கு சீத்தா எலிய கெமுனி என்பவன் பிலிக்வூட் சந்தியில் இருந்து கூட்டிச்சென்றான். அங்கு 400கிழங்குமூட்டைகள்மலையுச்சியில் ஒரு வாடியில் அடுக்கப்பட்டுடிருந்தன. அத்த னையும் 100 கிலோவுக்கு குறையாத மூட் டைகள் அவற்றை விதிக்கு கொண்டு வர 850-400 யார் தூரம் ஒற்றையடி வரம்பில் தூக்கிக்கொண்டு வரவேண்டும் ஒரு மூட் டைக்கு 1-ருபா தருவதாக கூறிய போதும் இயலாமையால் இருவரும் அழுதனர் பத்து மணிக்கு ஒரு சதம் கூட கொடுக்காமல் விரட் டினான் கெமுனு. இன்னொருநாள் சாந்திபுர என்ற இடத்திற்கு பிரபா லியோ கணேஸ் ஆகிய மூன்று இளைஞர்களும் கரட் பிடுங்குவதற்கு கூட் டிச் செல்லப்பட்டனர். அவற்றைப் பிடுங்கி மூட்டை கட்டி வீதிக்கு கொண்டு வர ஐந்து மணியாகியது. பகல் பானும் சம்பலும் மட் டுமே உணவாகக் கிடைத்தது 5 மணிக்கு துர்ந்துபோன கிணரொன்றை துப்புரவாக்கி விட்டுப் போகுமாறு கேட்டான் பண்ணைக் கான் இளைஞர்கள் மறுக்கவே தருவதாக
குழுக்களோ
ஒப்புக்கொண்ட கூலியில் பாதியை மட்டும் கொடுத்து விரட்டினான் 1987ம் ஆண்டு ஆடிமாதம் கடும் குளிரும் மழையும் காற்றும் சுழன்றடிக்கும் இரவுகள் பயங்கரமானவை இலங்கையில் ஆகக் குறைந்த வெப்பநிலையான 130 அன்று தான் நுவரெலியாவை வாட்டியது எங்க ளது கொட்டில் இடிந்து விழுந்து விட்டது. அப்பா குளிரில் நடுங்கினார் நானும் என் நண்பன் ஒருவனும் மாட்டுக் கொட்டிலில் அது எங்களது கொட்டிலைவிட வசதியா னது ஒருபுறத்தை தயார் செய்து ஒருவாரம் தங்கினோம்
நுவரெலியாவின் விவசாயக் கூலிகள் மற் றும் பண்ணையடிமைகளின் வறுமை, துய ரம் வாழ்க்கை வெற்றிதோல்விகளில் பங்கு கொண்ட சாட்சியமாகவே இதனை பதிய வேண்டி வந்தது.
மலையகத்தில் நவீன விவசாயிகளும் பண்ணையடிை
பண்ணையடிமைக் குடும்பங்களில் 5வயது சிறுவர்கள் கூட பண்ணைகளில் எவ்வித மான கூலியும் இன்றி வேலை செய்கின்றார் கள் தாய் தந்தை சகோதரர்களோடு சம னாக உழைக்கிறார்கள் இப்பண்ணையடி மைக்கு குடும்பங்களின் இன்பதுன்பம் வறுமை, பசிபிணி இல்லாமை, கல்லாமை குறித்து இன்றுவரை எந்த ஒரு தொண்டதா பனமோ அரசியல் தொழிற்சங்கஇயக்கமோ
பத்திரிகையாளர்களோ மனிதவுரிமைக்
ணையடிமைகளும் பெரும்பாலும் தமிழர்க
ளாக இருப்பதே ஆம் மலையகத் தமிழர்
களா இருப்பதே நுவரெலியா பிரதேசசபை இம்மக்களது நல் வாழ்வில் அக்கறைகாட்டமுடியும் அவர் கள் மலையகத்தின் தாதாக்களாக தம்மைக் காட்டிகொள்வதெல்லாம் அப்பாவி மலைய தமிழரிடம் தான் பிரதேச சபை உறுப்பினர் கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலப்பிர புத்துவ முதலாளித்துவ நவீன பண்ணை யார் வகுப்பை சேர்ந்தவர்கள் இவர்களது நலன்களில் கை வைப்பதற்கு அவர்கள் தயா ராக இல்லை.பத்தாயிரக்கணக்கான கூலிவி வசாயிகளும், பண்ணையடிமைகளும் இவர்கள் தினசரிநுவரெலியா நகரத்தெருக் களில் சந்திக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களாகக் கூட அரசியல் வாதிகளுக் குப்படவில்லை. கிட்டத்தட்ட முப்பதாயிரம் குடும்பங்கள் பண்ணையடிமைத்தனத்தில் மூழ்கியிருக்கக் HAGħ U JIGRTGOOGOOT LILL-GOLDERGAflaai 95(6) LibLi EGIIngle oral en el golpugilog
அக்கறைகாட்டவில்லை. ஏனென்றால் இவ்விசாயக் கூலிகளும் பண்
வம், பேச்சு நடம ab LUGOTGOOGOOTILJITG றார்கள். இவர்கள குறித்தோ பிரசவ யிருப்புகள் குறித்ே குறித்தோ எவரும் தெரியவில்லை. அ மனநிலையில் இல் உணவுக்காகவும் இருப்பிற்காகவும் கும் ஒரு மக்கள் பிரி ரம் குறித்தும் கல்வி պլին இப்பண்ணையடிை JUGÓS, GIMGILDGANGIOLLIS
களையும் சேர்ந்த ம கிடக்கின்றார்கள் இ தமான அமைப்புக்க
தோற்றுவிக்கப்படுவ பிடத்தக்கது. வரலாற்று வளர்ச்சிப் டிமைத்தனம் மீளுரு ளில் மலையகமும் ஒ 9|Lugo Gogol Unio கூலிகளையும் திரட்டி மானால் பல தொழிற் டும். ஆனால் அவர் வர்க்க குணவியல்பு தற்கு தடையாக GOI CGJITEGNI İSE, GONGITŮ 'இருபதாம் நூற்றான் GJITQALDGIST" ILDGADGULLIS, வாழ்வு விவரிக்கப் ணில் அதே மக்கள் இ அதிநவீன பண்ணை யக் கூலிகளாய் மாறி BEGIT. மலையகத்தின் அர தொண்டர் ஸ்தாப ளும் இவர்களைப்ப விவசாயக் கூலிகளு ளும் ஒன்றும் சளைத் கள் தன்னியல்பாக ஏற்பவும் போராடிக் போர்க்குணமிக்க ம வகுப்பின் முன் ஆளுமை ஒடுக்கப் மைக் கூலிகளுக்கு Logo6%ILIG)LDB. டாளிகளுக்கும் நிச் லாறு அவர்களை வி
D5.
 
 
 
 
 
 
 

ட்டம், அனைத்துக்காக ர்களை நம்பிவாழ்கின்
மருத்துவ தேவைகள் |சதிகள் குறித்தோ குடி | (fjórangtorgslótgögs) அக்கறை காட்டுவதாகத் பர்கள் அக்கறைப்படும் லை அடுத்த வேளை நாளைய பொழுதின் போராடிக்கொண்டிருக் புஎப்படி தனது சுகாதா குறித்தும் சிந்திக்க முடி
கள் மற்றும் விவசாயக் சமூகத்தின் சகலபிரிவு க்கள் அடிமைப்பட்டுக் வர்கள் மத்தியில் எவ்வி ளோ நிறுவனங்களோ
தில்லை என்பது குறிப்
ITS, AG) LUGXOTCONGROOTLI ாக்கம் பெறும் தளங்க றாக மாறிவருகிறது. GOGITUID, GSGugTLá, UGOTIbusa Got (pl. ங்கங்கள் தோன்றக்கூ ாது உதிரிப்பாட்டாளி அவர்களை திரட்டுவ ருக்கிறதாலோ என் பற்றிப்பேசுவதில்லை டின்நவீன அடிமைத்த
தமிழின மக்களின் டுகிறது. அந்த மண் நபதாம் நூற்றாண்டின் டிமைகளாய் விவசா கொண்டிருக்கின்றார்
பல் தொழிற் சங்க ங்களும் புத்திஜீவிக சிந்திக்காதபோதும் பண்ணையடிமைக NJIT SEGÍTENIGDIGAOIT, SOIGNJİT ம் தம் ങു காண்டிருக்கிறார்கள் லயகத்தின் பாட்டளி திகளாக திகழும் L– 9Y lqLDLL 9Ilq விவசாயிகளுக்கும் க்கும் மலையக பாட் பம் இருக்கிறது வர விக்கத்தான் போகின்
(حقیق
@ 题 Iட்டத்தொழிலாளருக்கு omgå கம்ப்ளம் வழங்கப்படவேண்டும் என்பது ஒருநீண்டநாள்கோரிக்கையாகும் அக்கோ
ரிக்கையின் பின்னணியில் தொழிற்சங்கங்க
ளின் குத்துக்கரணங்கள் ஏராளம் நடந்துள் GIGT GT GOTLg5 9.Lg5 SIG MGA GAJOGADITUD 1990இல் தோட்டங்கள் தனியார் கம்பனிக ளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு வேலை நாட்களில் சரிவு ஏற்பட்டது. கம்பெனிகள் லாபம் ஒன்றையே கணக்கில் கொள்வதால் வேலைநாட்கள் கூடுதலாக இருக்க வேண் டும் என்பதில் அக்கறை கொள்ளவில்லை தோட்டங்களைப் பொறுப்பேற்கும் போது வேலைநாட்களில் வீழ்ச்சி ஏற்படாது அத னால் தொழிலாளர்களின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட் 一凯
இது நடைமுறைப்படுத்தப்படவில்லை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம்
திரண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்க ளுக்கு உணவுப்பொருட்களை கொடுப்பதா கக்கூறிக்கொண்டு தொண்டமான் மீண்டும் தொழிலாளர்மத்தியில் ஒருதொழிற்சங்கவா தியாக அறிமுகமானார். எனினும் அண்மையில் பூண்டுலோயாப்ப குதியிலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வேலைநி றுத்தம், சத்தியாக்கிரகம், ஊர்வலங்கள் போன்றவற்றை செய்தனர் இங்கு தொழிற்சங்கங்களின் வழிகாட்டலுக் காக காத்திராமல் தொழிற்சங்க பேதமின்றி தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கி னர் தொழிற்சங்கங்களின் வரையறுக்கம் பட்ட தன்மையினால் அவற்றின் முடிவுக் காக காத்திராமல் தொழிலாளர்கள் அவர்க எது எதிர்ப்பு:நடவடிக்கைகளில் இறங்கினர் இந்த நிகழ்வு தொழிற்சங்கங்களுக்கு பெரிய தலையிடியைக் கொடுத்தது.
மலையகத் தொழிலாளர்
வேலைநிறுத்தம்:
ஒருவேமரணப் போராட்டம்
ஏப்:22
எல்லோருக்கும் வாக்குறுதி கொடுத்தது போன்று தோட்டத் தொழிலாளருக்கும் பல வாக்குறுதிகொடுத்தது தோட்டத்தொழிலா ளர்களின் சம்பள நிலையை உறுதிசெய்யப் போவதாகக் கூறியது பதவிக்கு வந்ததும் சம்பள நிலையை உறுதி செய்யவில்லை தனியார் கம்பனிகளின் குத்தகைக்காலத்தை 50 வருடங்களாக நீடிப்பதென வாக்குறுதி
அளித்தது. இதன்பிறகு தனியார் கம்பனிகளின் கெடுபி டிகள் அதிகரிக்கத் தொடங்கின. தொழிலா ளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்
at தொழிற்சங்கங்கள் வெறும்பத்திரிகைஅறிக் கைகளுடன் மெளனம் சாதித்தன் தொழிலா ளர்களோ எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி வேலைநிறுத்தம் செய்யப்பபோவதாக எல் லாத் தொழிற்சங்கங்களும் அறிவித்துள் என ஐதேக தொழிற்சங்கத்தை தவிர ஏனைய எல்லா தொழிற்சங்கங்களும் இந்த
அரசாங்கத்திற்கு ஆதரவானவை பெரும்
utamangana est ustafa, GITATG5lb).
இந்தத் திடீர் வேலைநிறுத்த அறிவிப்பு பல சந்தேகங்களையும் கிளப்பத்தான் செய்லாம்.
எதிர்வரும் ஏப்2ேம் திகதி தோட்டத் தொழி லாளர் வேலைநிறுத்தத்தில் இறங்கவிருக் கின்றனர். தமிழ் தினசரிகளில் உத்தே வேலைநிறுத்தம் பற்றிய செய்திகளே அதி கம் செய்திகள் என்று கூறுவதை விட தொழிற்சங்க அறிக்கைகள் என்று கூறுவதே பொருந்தும் மலையகத்தில் எல்லா தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறி வித்துள்ளன. மலையக தொழிற்சங்கங்க ளுக்கு தொழிலாளர்களின் மாதச்சம்பளம் பற்றி இந்த மாதிரியான திடீர் அக்கறை வரு வதற்கு என்ன காரணம்? தொழிலாளர்களின் இருப்பு இன்று கேள்விக் குறியாகிவிட்டது? தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்குகொடுத்ததுமுதல்தொழிலா ளர்களின் சேமலாபத்தில் முற்றாகவே அக் கறை செலுத்தப்படவில்லை. அந்நிலைமை மோசமாகி இன்று தோட்டத் தொழிலாளர்க ளின் நாளாந்த வயிற்றுப் பாட்டிற்கே வழி யில்லாமல் போய்விட்டது தனியார் கம்பனி நிர்வாகத்தின் கீழான அடக்கு முறைகளுக்கு எதிராக தோட்டங் கள் தோறும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. மஸ்கெலியா சாமிமலை பகுதியில் சி
ாட்டங்களில் தொழிலாளர்கள் ஒன்றாகத்
இவ்வேளையில் உள்ளூராட்சி தேர்தல்கள் பற்றியும் அறிவிக்கப்பட்டது (பின்னர் இப் போதைக்குநடைபெறாது எனத் தெரிகிறது) வழமைபோல தொண்டமான்நிலைமையை சாதகமாகப் பயன்படுத்த யோசித்தார் அவர் அரசாங்கத்திடம் செல்லாக் காசாக இருக்கிறார். அதனையும் மாற்ற வழமை போல்யோசித்தார் 22ஆம் திகதிமுதல்26ம் திகதி வரை வேலைநிறுத்தம் என அறிவித் தார் இடதுசாரி தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பான தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போ வதாக அறிவித்தது மலையக மக்கள் முன்ன னியோ 22ம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டு தொடர்ந்து மலையக மக்களின் உரி மைகளை வென்றெடுக்க அரசியல் போராட்டம்' செய்யப்போவதாக அறி வித்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் இறங்குவதன் மூலம்
தொழிலாளர்களிடம் செல்வதற்கு நடவடிக்
கையில்லாதிருந்த தொழிற்சங்கங்கள் நடவ டிக்கையொன்றை கையிலெடுத்துள்ளன. இது வழமைபோல் தொழிற்சங்கங்கள் தொழிலாள்ர்களிடம் சென்று திரும்புவதற் கான வேலைநிறுத்தமாகவே அமையும் என் பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது
தொழிற்சங்க ஒழுங்கமைப்புக்கள் வழிகாட் டல்கள் இல்லாது எதிர்ப்பு நடவடிக்கைக ளில் தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர் ஒழுங்கமைப்புக்கள் வழிகாட்டல்கள் இல் லது சரியானதிசையில் செல்லமுடியாதிருக்
கலாம். ஆனால் இந்த நடவடிக்கைகளின் மூலம் அமைப்புக்கள் ஒழுங்கமைப்புகள் வழிகாட்டல்கள் தொழிலாளர்களிடம் ஏற் JLIGGGIL GJITLD GT GOTLAGOSULÓ LODSJEÁIL GAOM காது. இதனையும் மலையக தொழிற்சங்கங் கள் எவையும் கவனத்தில் கொள்ள மாட்டா? அலட்டிக் கொள்ளவும் மாட்டா ஆனால் தொழிலாளர்களின் நடவடிக்கை ளில் தலையிட்டு எப்போதுமே தங்களை தங்க வைத்துக் கொள்ளலாம் என்று மலை பகதொழிற்சங்கங்கள்தொடர்ந்து யோசிக்க லாகாது இது தொழிற்சங்கங்களுக்கான பய முறுத்தல்கள் அல்ல நேர்மையான தொழிற் சங்கங்களுக்கான ஆலோசனையும் ஆக
எது எப்படியிருப்பினும் தனியார் கம்பனிக ளின் அடக்கு முறைகளுக்கு எதிராக தோட் டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும்போராடு வார்கள் மாதச்சம்பளத்தை பெறுவதற்கான Gintymi தோல்வியடையப் GLITCAIGN தில்லை.
ஏனெனில் இது தொழிலாளர்களின் இருப்பு டன் சம்பந்தப்பட்டது இது அவர்களின் ஜீவாதாரப்பிரச்சின்ை
M

Page 7
இன்று தென்னிலங்கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் தமிழீழம் என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம்.
●廊。。( )(M町 இனினும் ஆகவில்லை என்பதும் உண்மை. எவ்வாறாயினும் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப் பொன்று நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எடுகோளிலிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்டிருக்கிற சட்டங்களை அலசிப் பார்ப்பது அவசியமானதொன்றே அந்த வகையில் றுப்புச் LLIS" (Penel Code o tum Ealam) (தணடனை இங்கு 'ஒறுப்பு என அழைக்கப்படுகிறது) முக்கியமான ஒன்று அச்சட்டத்தில் பெண களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதில பெணிகளுக்கான உரிமை பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன மொழிகள் சொல்லப்படுபவையோடு இது எத்தனை துரம் பொருந்துகிறது எண் கிணற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்
"பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆணிகளுடன் கெளரவமாக வாழக் கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் - தமிழீழ தேசியத் தலைவர் வேயிரபாகரன் (ஆதாரம்- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம் பக்கம்-6 தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)
"ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு GT35) III go GUM || ML || LL8 என்பது
இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும். (அதே நூல்-பக்கம் -31)
பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும் (அதே நூல்- பக்கம் 35)
நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிர்வாக துறைகளிலும் ஆண் களது செலவாககும் மேலாதிக்கமுமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர் சட்டமியற்றுதல் அதனை பிரயோகித்தல் ܐܗ
என பனவற்றைக் கூட ஆணிகளே மேற் கொள் கணிறனர். GIA 65. ஆண நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுகளுமே
பொதுவாக GALI GOVO 3, Gil Gunson திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரீதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெணகள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியுள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் தமிழீழ ஒறுப்புச் சட்டம்' கூட இவி விடயத்தில விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் LIITILIGLIL.
தணி ட்னை
தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் ஒறுப்பு எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்டனை விடயத்தில் எவருக்கெல்லாம் தண்டனை விதிக கப்படல வேணடும் எனும் வறையறைககுளி கீழ் வருமாறு கூறப்பட்டுள்ளது.
"குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு LDTP). Ta கடுஞ சிறையொறுப்போ சிறையொறுப்போ வழங்கலாம் (பார்க்க
(I-சரத்து-47)
கருவுற்றிருக்கும் காலத்தில் பெண னுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப் பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண னுக்கு கடுஞ சிறையொறுப்பு வழங்கலாம் என்ற of Luis பாரதூரமானது கடுஞ்சிறையொறுப்பு என்பதன் அர்த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது
கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல்,
ஆண்களுக்கு எதிரான போராட்டம் அல்ல.
அதனை சுமக்க வேண்டும் என இதன்
பெண்கள் உரிமைக
தமிழீழ ஒறுப்புச் சட் ܓܝܓܬܐ ܓ2 ܢܓܝ ܢ\ ܐ
மனைவி விரும்பாத பே கட்டாய பாலியல் உறவு வழமையான இயல்பு நி வல்லுறவாக கொள்ளும் JL || LIE & Grf) al a இப்படியான சூழ்நிை சுமத்தல் அல்லது கலை o flewo lindysgol GNU GPLUganddi gosod வேண்டும்.
கருக்கலைப்பு
வேளை புலிகள் இயக்க போர்க்கால மனித வள
குறிப்பிடத்தக்கது. (பார்க்க-(-சரத்து*(1))
ஏற்கனவே கருவளச் சுமை GALIGO GUIONAL LA சுமத்தப்பட்டுள்ள நிலையில் கடும் உடலுழைப்பு என்பது மிகவும் Guangasyon sa ang Go Glasngin முடியும்.
அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரமல்லாது கருவுற்றிருக்கும் அப் பெண்ணினி
உள ரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்
எனவே செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற்றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்
கருக் கலைப்பு கருக்கலைப்பு சுதந்திரமென்பது
(நீண்ட கால நோக்கை தந்திரோபாயமாக கொண்டிருக்கக் கூடும் போராட்டத்திற்கான Long, gólmi GLJ Grosi 9560) GIT கொண்டு அவர்களது எதிராக நடந்து கொடு அபிப்பிராயம் பரவு வழிவகுக்கிறது.
ஒவ்வொரு பெண்ணினதும் முக்கியமான
ஒன்றாதல் வேண்டும்.
ஒறுப்புச் சட்டத்திலும இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே 砷、山鲇
இருக்கிறது. உதாரணமாக
உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய Toi SIO I. சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண்
மறுமணம் வி இப்படிக் கூறுகிறது.
துணைவியோ உயிரு
போது 600 60 الله gاز நட்வாதிருக்கும் பே எவரும் செய்யக்கூடாதென்றும் ஆண்டுகள் வரை வழங்க வேண்டும் ( எனக் கூறப்பட்டிருக்கிற
புறநடை பகுதியில எவரும் துணைவி துணைவனைப் பற் எதுவுமில்லாமலிருப்பி இ காத திருத்தல் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை நிர்ப்பந்திக்கிறது. உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு திருமண கட்ட சிறைதி தண்டனையுடன் அது ஆணி, பெண
சாராரினதும் சகல சு கட்டுப்படுத்தும் நிறு அறிந்ததே. பெரும்ப கட்டமைப்பினால் ஆ அதிக பாதிப்புக்குள்ள இன்னொரு விடயம் இ குறிப்பிட்டுள்ள காத்திரு என்பது அதிதிய * (Մյ5 (Մ) Ալ-ՍTՖ/:
LIIGSLIIGS G LunaSulua வல்லு விடயங்களை நல அணுகியிருக்கிற போ Ja A6, GoGI
பாலியல் வல்லுற ஒருவருக்கு மரண அல்லது 14 ஆண்டு தண்டனையுடன் கூடிய விதிக்கப்படுமென கூ
குற்றக்காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது ((I-சரத்து215)
சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் UPLA UN 35 LINGALLIGA வல்லுறவுக்கூடாகவும் அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும். (அது குடும்பத்தில் கணவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம் பாலியல் வல்லுறவு J9 qui Lugo Lung. அமைந்தால் கருக்கலைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் புறநடை விலக்கு எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் புறநடை விலக்கு (2) இல கருக்கலைப்பு செய்வதானால் ஆணினதும் இசைவு தேவை என
கூறப்பட்டுள்ளது சரத்து-279-(அ) குறி
5 (D60) GA சுமக்கும் வயதையடையாதவர பெண்ணிடம்தான கருவை சுமக்கும் தண்டனையைக் குை சம்மதம் பற்றிக கேட்டறிய கூறப்பட்டுள்ளது என்ற வேண்டுமேயொரிய கணவனது வல்லுறவு பற்றிய கு
இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள் தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் பேரில்
அத்தவறு இழைக்கப் மாதங்களுக்குப் பின் எனக் கூறப்பட்டுள்ளது 283-(4) சில
霹sméóum a, NJ 600. Bij de GTATGGDI
மாதங்களுக்குள் வி
மூலம் மறைமுகமாக முடியாமல் போனவர்க நிர்ப்பந்திக்கப்படுகிறது. அது மட்டுமன்றி நீதி வழங்க முடியாது ஆணாதிக்க திணிப்புச் சூழலும் சரியான ஒன்றல்ல. பெண் ணடிமை கருத்தியற் சமூக இச்சட்டத்தில் அமைப்பும் இன்று பாலியல் வல்லுறவு பாலியல் வன முறை என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. வெவ வேறு
 
 
 
 
 
 
 

ாதும் கணவனால் க்கு உள்ளாகும் லையை பாலியல் நிலை பல நாட்டு
GOA). லயில் கருவை மத்தல் தொடர்பான டமே விட்டுவிட
விடயத்தில் சில த்தினர் தங்களது திரட்டலுக்கான க் கொண்ட) - இதனைக் என்ற போதும் பயன்படுத்தலுக்கு ப் பயன்படுத்திக் உரிமைகளுக்கு கிறார்கள் என்ற வதற்கும் இது
டயத்தில் அது "துணைவனோ, டன் இருக்கும் விவாகரத்து து அவர்களில் மறுமணம் செய்தால் ஏழு சிறைதணடனை CE-a# Jg535I 273) போதும் அதன் திருமணமான pui up flou றியோ தகவல 5 வருடங்கள் வேணடுமென
மைப்பு என்பதே ஆகிய இரு தந்திரங்களையும் வனம் எண்பது ாலும் திருமண 60 600.667) L, GRu Gooi. ாகிறாள் என்பது ந்நிலையில் மேலே க்கும் வரையறை ாவசியமானதென
வல்லுறவு
றவு குறித்து பல முறையில் தும் ஆங்காங்கு காண முடிகிறது. வு குற்றம் புரிந்த தணடனையோ கள் கடுங்காவல் குற்றக்காசிறுப்போ றுகிறது. (0- |றம் புரிந்தவர் 24 க இருப்பிணி மக்கலாம் என்றும் போதும் பாலியல் ற்ற வழக்கானது, பட்டதிலிருந்து 3 தொடரப்படலாகாது (PCTE-goggiநிர்ப்பந்தங்கள் லலது வேறு முதல் மூன்று பழக்கு தொடர ருக்கு நீதித்துறை S 60 o D65
பாலியல் வல்லுறவு இரணடுக்கும் அர்த தங்கள்
JÚ20GLD1, 1996 "/
காட்டப்பட்டிருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச்
சட்டத்திற்கு பெருமையுணி டு, உதாரணத்திற்கு
"ஆண குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் பாலியல் வல்லுறவு' நடைபெற்றதாகக்
கொள்ளப்படும் என்றிருக்கிறது.
"பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் திணிடுவது பாலியல் வன்முறைத் தவறாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீன மென்னவெனிறால் மேற்படி வரையறையிலிருந்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை ஆகியன ஆணொருவண் ஆணி மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் வல்லுறவுகளையும் பாலியல்
வன்முறைகளையும் கண்டும் காணாது.
விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இண்று குடும் பங்களில கணவனால மேற் கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேணடியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெணி, ஆணிமீது பாலியல் பலாத்காரம் பணி னுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும் ஆனால் ஆணி ஆணி மீது இக் குற்றத்தை இழைப்பது இண்று சாதாரணமாகிவருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.
இதை விட பாலியல் வல்லுறவு (Rape) மற்றும் பாலியல் வன்முறை (யை
Wilence) என்பதைப் போலவே பாலியல்
Gli U.S. 6 (Sexual Disturbonce) so ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது குறிப்பாக பாலியல்
வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடர்பு FI, RI Gi, 56).
வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல் அசிங்கப்படுத்திக் காடடுதல் என்பவற்றை வேறு படுத்த இனங் காண வேணி டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத் தி இனங் காணபது நீணட நோக சில நன்மைகள் பயக்கும் குறிப்பாக இது தொடர்பான தணடனையளித தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும் எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.
இச் சட்டத்திலேயே முதற்
தடவையாக பாலியல் வல்லுறவு எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தமிழில் கற்பழிப்பு எனும் பதம் பயன்படுத்தப்பட்டபோது பெணிகளுக்கு மட்டுமே கறி பின் தத்துவத்தை வலியுத்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண் ணிலைவாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் சரிநிகள் பதி திரிகைக்கு மிகுந்த பங்குண டு, ஆனாலும் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை ஆகிய பதங்களில் பாலியலுறவு எனபது L S S L L S L L S S LTS பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத் தியிருக்கிற பாலியல் வல்லுறவு எனும் பதத்தில் பாலியல் (sexual) + olaison (violence) + p 16
recore) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப் பதமே பொருத்தமானது என்பதைப் பலர் ஏற்றுக்கொள்கின்றனர். சில வேளைகளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கணர்டுபிடிக்கப்படலாம்.
இயற்கைக்கு முரணான Imreolusió a ignon எவரேனும் ஆணுடன் அல்லது பெண னுடன அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் O ஆண்டுகள் 660) இருவகையிலொருவகை சிறைத்
தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (PCIE-g-(288))
இதில் இயற்கை இயல்புக்கு முரணி ΕI (OI 町*阿 வறையறுத் திருக்கின்றனர் எனபதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இன்று பெண களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு
பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல்
உறவுக் கட்டுப்பாடு s6oj 6 காணப்படுகிறது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில பெண களின் LIIGILLIA தேவை LIALI
சுரணிடலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதிதாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை LINL oli புணர்வு முறைகள் அறிமுகமானதிலிருந்து f வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்கத்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெணி களது மட்டுமல்ல ஆண களினதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.
un få Ego D
பரத்தமை (விபுச்சாரம்) பற்றி
இனினமும் நமது சமூகத்தில நிலைபெற்றிருக்கிற கருத தயல காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை
இனங் காண பதில தவறிழைத்தே வருகிறது.
பரத் தமையில் ஒரு பெண
ஈடுபடுவதற்குக் காரணமாக பெண்ணின் பாலியல மேலுணர்வை கொள்ள முடியாது அதற்கான சமூகச் சூழலே பரத தமை நிலையினை அடையக காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக் கப்படாத வரை இவற்றிற்கான தீர்வுமில்லை.
காக நோக்கத்திற்காக ஒரு பாலர் மறுபாலாருடன் உடலுறவு கொள்ளுதல் பரத்தமை தவறாகும். இத் தவறுக்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையிலொருவகை சிறையொறுப்பு வழங்கப்படுதல் வேண்டும் (I-சரத்து (481). (420))
பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண ணே தணடிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.
"பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏனி தண்டிக்கப்படுகிறார்? என வினவுகிறார் பெண் ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.
இக் கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ சக குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கியவரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை துண்டும் ஆணிகளைத் தப்ப விட்டுவிட்டு பெணிகளை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை மேலும் விபச்சாரி அல்லது வேசி என்று இறுதியில்துற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகையான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் பதப் பிரயோகமே அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது. ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில ஈடுபட்டால அவனை விபச்சாரன் அல்லது 'பரத்தன் போன்ற பதங்களைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை, GALI GODIÉ GEGOOI தொடர்ந்தும் ஏசப்படலுக்குள்ளாகிறாள்.
இப்படி தமிழீழ ஒறுப்புச் சட்டம் தயாரிக கப்படும் போது பெண்கள் தொடர்பான bili u bi g. of a அசட்டையாகவே இருந்துள்ளனர் என ஒடுக்கப்படும் பெணணினம் குற்றம் சுமத்துவதை இலகுவாக மறுதலிக்க
III (89. (UNA முழுமையாக ﷽9| €ሻ) 6ዝ
விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் o corro || 6 || II, GITIITLIÓlöf
ஆரோக்கியமான நகர்வுக்கு அவை
சிறிதளவாவது வழிசமைக்கும்

Page 8
6.20-CBD. 1996
நாங்கள் இனவாதிகளல்லர் சிங்கள மக்க்ளின் உரிமைகளை பறிப்பவர்களும் அல்லர் நாங்கள் எங்கள் போராட்டத்தில் சிங்கள மக்களையும் நினைவுகூருகிறோம். அவர்களின் நியாயமான போராட்டத்திற்கு எங்களது ஒத்துழைப்பையும் வழங்குவோம். அதேபோல எங்களது விடுதலைப்போராட் டத்துக்கு சிங்கள மக்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் இன்னொருவனது சுதந் திரத்தில் அக்கறை கொள்ளாத ஒருவன் தனது சுதந்திரத்தையே குழிதோண்டிப் புதைக்கிறான். எங்களுக்கு இன்று ஏற்பட்ட நிலை இன் னொரு நாள் ரீலங்கா மக்களுக்கும் ஏற்ப டும் அன்றைக்கு ஆனையிறவு வதை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்படும். குருநகர்வதைமுகாம்குருநா கலுக்குகொண்டுசெல்லப்படும் இன்றைய தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக அன் றைக்குசிங்கள இளைஞர்கள்வதைபுரியப்ப டுவார்கள்
- குட்டிமணி (1982ல் நீதிமன்றத்தில்)
குட்டிமணிசொன்னது 1987-1989 காலப்பகுதி யில் நடந்தேறியது தமிழ் இளைஞர்களை குரு மாக அழித்தொடுக்கிய அதே ஆளும் வர்க்கம் சிங்கள இளைஞர்களையும் அழித்தொழிக்கத் தவறவில்லை. அவ்விளைஞர்களது முதல் அனுபவமல்ல அது இரண்டாவது அனுப வமே அது 1971 ஏப்ரலில் அவ்விளைஞர்கள் முதற்தடவ்ையாக அடக்கப்பட்டார்கள் ஆம் சரியாக25 வருடங்களுக்குமுன் அது நடந்தது. அதை மீளப் பார்ப்போம்
பாரம்பரிய இடதுசாரிகளின் வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட காலம் வரை இலங்கையின் வரலாற்றில் முற்போக்குபாத்திரம்வகித்துவந்த இடதுசாரிகட்சிகள் ஒரு காலகட்டத்தின் பின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை காரணிகளா லும் துண்டு துண்டாக பிளவுபட்டன. ஒரு கட் டத்தில் இவை ஆளும் வர்க்கத்தோடும் கூட்டுச் சேர்ந்தன. மக்களை ஒடுக்குவதிலும் துணை போயின. பாராளுமன்றத்தை பிரச்சார மேடை பயன்படுத்துவதாகக் கூறிச்சென்ற அவை பாராளுமன்றத்தையே தமது இருப்பாக்
LILJATI,LI
கிக் கொண்டன. பாராளுமன்ற இருப்புக்காக பாராளுமன்றவாதம்சார்ந்தபோலிவாக்குறுதி களை அழிப்பவர்களாகவும் பெரும்பான்மை வாக்குகளை கைப்பற்றுவதற்காக முதலாளித் துவ ஜனநாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துப வர்களாகவும் ஆனார்கள் 1960ல் இறுதிக்காலப்பகுதியில்நாட்டில் ஏற்பட் டிருந்த வேலையில்லாத் திண்டாட்டப் பெருக் கம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு விவசாயி களின் வருமானத் தேக்கம், சம்பளக் குறைப்பு போன்ற உடனடிக் காரணங்கள் அரசை எதிர்த்துநிற்கின்ற அணியினை உருவாக்கியது. இவ்வணிக்குஜேவிபி தலைமை கொடுத்தது. ஜேவிபியின் உருவாக்கம் சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்புகம் யூனிஸ்ட் கட்சியிலிருந்து 1966ல் ரோஹன விஜேவீர உள்ளிட்ட ஒரு குழுவினர் வெளி யேற்றப்பட்டனர் ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் மாணவர் பிரிவை கட் டியெழுப்பி அதனை தலைமை தாங்கி நடத்தி வந்த விஜேவீர அம்மாணவர் பிரிவில் அங்கம் வகித்த இளைஞர்களைக்கொண்டு கட்சிக்கும் தெரியாமல் இரகசிய அரசியல் வேலையில் ஈடுபட்டார் குறிப்பாக அரசியல் கலந்துரையா டல்நடத்தச்சென்றஇடங்களில் பண்ணைகளை அமைத்தார். பின்னொரு காலத்தில் ஆயுதங் களை களஞ்சியப்படுத் திட்டமிடப்பட்டிருந் தது. இந்நடவடிக்கையை கட்சிதலைமை அறிந் தது. இதனால் விஜேவீரவுக்கும் சண்முகதாச னுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு இறுதியில் விஜேவீரவின் அரசியல் விஜயம் தடைசெய்யப்பட்டதுடன் முழுநேர ஊழியத்தி லிருந்தும் விலக்கப்பட்டார் இறுதியில் கட்சி யின் அனுமதியின்றி 1966ம் ஆண்டு ஜனவரி ம்ே திகதி டட்லி - செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஊர்வலத்தில் கலந்துகொண்டதன்கார ணமாக கட்சியில் இருந்து விஜேவீர விலக்கப் LJLLL LIM. விலக்கப்பட்ட விஜேவீர தன்னுடன் கட்சியிலி ருந்த நண்பர்கள் சிலரையும் இணைத்துக் கொண்டு 1967ல் ஜேவிபியை (மக்கள் விடு தலை முன்னணி) உருவாக்கினார் ஏனைய இடதுசாரி கட்சிகளோடு ஒப்பிடும்போது ஆய தப்போராட்டத்தை முற்றாக ஜேவிபி மட்டுமே அங்கீகரித்தது ஆயுதப் போராட்டம் இன்றி தமது இலக்கை அடைய முடியாது என்பதை தமது அரசியல் வகுப்புக்கள் 5' மூலமாக இளைஞர்களுக்கு ஊட்டியது அரசியல் வகுப்பை முடித்த இளைஞர்களுக்குமுதற்கட்ட மாக உடற்பயிற்சி வழங்கப்பட்டது. 1969 காலப்பகுதியில் ஆயுதச் சேகரிப்பில் ஈடுபடும் படிமுன்னணிஉறுப்பினர்களுக்குவலியுறுத்தப்
ULLS).
இதே காலப்பகுதியில் ஏனைய பாராளுமன்ற இடதுசாரிகட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி போன்றவை ஜேவி பியை காட்டிக் கொடுத்தன. குறிப்பாக அத்த பத்திரிகைக் கூடாக ஜேவிபியின் இரகசிய செயற்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. அத னைத் தொடர்ந்து அப்போதைய டட்லி அர சாங்கம் 'சேகுவரா பியுரோ' (Cheguera Bu reau) எனும் பெயரில்ஜேவிபியை கண்காணிப் பதற்கான விசேட பிரிவொன்றை உருவாக்கி யது. இப்பிரிவின் செயற்பாடுகள் காரணமாக பல இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுதடுப்புக் காவலில் இடப்பட்டார்கள் தலைமைறைவாக இருந்தவிஜேவீரவும்1910மேமாதத்தில்கைது செய்யப்பட்டார். அதே மாதம் நடந்த பொதுத் தேர்தலினால் ஆட்சி மாற்றம் கண்டது.
அரசு சுதாகரித்தது
பூரீலசுகட்சி தலைமையிலான ஐக்கிய முன் னணி பதவிக்குவந்தது. இவ் ஐக்கிய முன்னணி யில் கம்யூனிஸ்ட்கட்சி லங்காசமசமாஜக்கட்சி கூட்டுச் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத னைத் தொடர்ந்து ஜூலையில் விஜேவீர விடு தலை செய்யப்பட்டார். விஜேவீரவின் விடுத லையால் ஜேவிபியின் நடவடிக்கைகள் விரிவ டைந்தன. இரகசிய வேலைகளுக்கு முன்னு ரிமை அளித்த அதேவேளை பகிரங்க அரசிய லில் ஈடுபடுவதாக கட்சி முடிவெடுத்தது. கட்சி யின் அரசியல் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டபோது அதில் எதிர்பார்த்ததற்கும் மேலாக மக்கள் பெருந்தொகையாகக் கலந்து கொண்டார்கள் ஜேவிபியின் வளர்ச்சி குறித்து ஆளும் கட்சி கலக்கமுற்றது. அன்றைய பாது காப்பு அமைச்சின் செயலாளராக இருந்த இரத் தினவேல் சேகுவரா இயக்கம் அரசின் பிர தான எதிரியாக தலைதூக்கியுள்ளது. அதனை ஈவிரக்கமின்றி கலைத்து அழித்தொழிக்க வேண்டும் அதற்கேதுவாக சட்டதிட்டங்கள் கொண்டு வருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என 1970 ஒகஸ்ட்டில் அறிவித் தார். அதனைத் தொடர்ந்து மரணப்பரிசோத னையின்றி பிணங்களை எரிப்பதற்கான சட்டத் திருத்தம் உடனடியாகக்கொண்டுவரப்பட்டது. பாரிய அடக்கு முறைக்கான ஆயத்தங்களை அரசு செய்து வருவதை இனம் கண்ட ஜேவிபி ஆயுதசேகரிப்பு வேலைகளையும் துரிதப்படுத் தியது. வெடிகுண்டு தயாரிப்புக்கான தீர்மானத் தையும் அரசியற் குழு எடுத்தது. வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு நாட்டில் ஏனைய பகுதிகளுக் கும் ஜேவிபி.விநியோகித்தது.
புரட்சியும் எதிர்ப்புரட்சியும் 1971 ஜனவரியில் விஜேவீர தொடர்ச்சியாக நாடுபூராவுமுள்ள மாவட்ட கமிட்டி முழுநேர கூட்டத்தில் புரட்சியும் எதிர் புரட்சியும் ஒன்றை யொன்று எதிர்நோக்கியுள்ள தருணம் என்றும்
மார்ச் மாத இறுதியில் ஆயுதப வேலைகளை பூரணப்படுத்தும் னார். தான் அடுத்ததாக அரச கைப்பற்றுவது பற்றி பேசவருவ சென்றார்.
மார்ச் 13ம் திகதி விஜேவீர கைது யாழ்ப்பான சிறைச்சாலையில் டார். 1971 பெப், 21ம்திகதி ை நடத்தப்பட்ட பகிரங்க கூட்டத்தி
என்.சரவண
துக்கு எதிரான ஆயுதப்போரெக் பட்டது?1971 மார்ச்16ம்திகதிந அவசரகாலச் சட்டம் கொண்டு பலர் கைது செய்யப்பட்டன இருந்து அடக்குமுறைக்கு முகப் கஷ்டமாக இருந்ததால் தாக்குதலு னத்தை எடுக்கும்படிதகவல் அணு அதன்படிமத்திய குழு(அப்போ இருந்த தரப்பும் கூட்டாக) ஏ இரவு 11.30க்கு நாடுமுழுவ
Brynganganu Gall Genedig gan GAN
SégolflaBög BLIJOILLBOdisful aly 20,000 GMG lainentalpinga Liath 1987 - 1989) (up 3ığü BUNUMLLğuğa B00 DA.
 
 
 

ணிகளாக்கும்
படியும் கூறி அதிகாரத்தைக் தாகவும் கூறிச்
செய்யப்பட்டு 196DLás ('Luc'. ஹட்பார்க்கில் ல் அரசாங்கத்
ਹੀ MAGING, GANL di ாடுமுழுவதும் வரப்பட்டது.
சிறையில் கொடுப்பது க்கான தீர்மா |ப்பப்பட்டது. முரண்பட்டு ரல் 5ம்திகதி
லும் உள்ள
பொலிஸ் நிலையங்களை தாக்கி அழிக்கும் தீர் மானத்தை எடுத்தன. இத்தீர்மானத்திற்கு முன் ஏப் 5ம்திகதி தாக்குவதாக தீர்மானிக்கப்பட்டி ருந்தது. அத்தீர்மானம் பின்னர் மாற்றப்பட்ட போதும் அத்தகவல்மொனறாகலைக்குபோய் சேரவில்லை. எனவேதான் ஏப் 5ம்திகதி 5.2 0க்கு மொனராகலை - வெல்லவாய பொலிஸ் நிலையம் முதலில் தாக்கப்பட்டது. இது ஒரே நேரத்தில் நாடு பூராவுமுள்ள பொலிஸ் நிலை யங்களை தாக்கும் திட்டத்தை குழப்பியது. இதற்கிடையில் தாக்குதல் பற்றி அறிந்த பாது காப்பு படையினர் உஷாருற்றனர் ஏப் 5ம் திகதிT4பொலிஸ்நிலையங்கள்கிளர்ச்சியாளர் களால்தாக்கப்பட்டன. பலபொலிஸ்நிலையங் களை கைவிட்டுவிட்டு பொலிசார்பின்வாங்கி னர். இக்கிளர்ச்சியை எதிர் கொள்ள பலமில் லாத நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் 9 6ል)5 நாடுகளிடம் உதவிகோரியது.
அடககு முறை
இவ்வேண்டுகோளைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலையத்தில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய படையினர்பெருமளவு ஆயுதங்க ளையும் போர்க்கருவிகளையும் அனுப்பியது. 18 யுத்தபீரங்கிகளையும் 6 ஹெலிகப்டர்களை யும் அமெரிக்கா வழங்கியது. எகிப்தும்பெருந் தொகையான ஆயுதங்களை வழங்கியது. இந் தியா விமான ஒட்டிகள் உள்ளிட்ட ஏழு விமா னங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் 159 கூர்க்கா படைகளையும் அனுப்பியது. சோவியத் யூனியன் அனடோவ் எனப்படும் இராட்சத விமானங்களையும் மிக் 15 ரக விமா னமொன்றையும் இரு ஹெலிகொப்டர்களை կմ) சிறந்த விமான ஒட்டிகளையும் அனுப்பி யது எந்த வித ஈவிரக்கமுமின்றி 15,000 தொடக்கம்20000 வரையிலான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 20000க்கும் மேற்பட் டோர் சிறைச்சாலைக்கும் வதைமுகாம்களுக் கும் அனுப்பப்பட்டனர். கிளர்ச்சி அடக்கப்பட்
டது. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள்மீதான விசா
ரணையை 1972 ஜூனிலிருந்து 1974 டிசம்பர்
வரை விசேட ஆணைக்குழு செய்தது. விசார ணையின் முடிவில் விஜேவீர உள்ளிட்ட பலர் சிறைத்தண்டனை பெற்றனர்.
மீளுருவாக்கம்
தண்டனை அனுபவித்து வந்தவர்களில் மூன்று பிரிவினர் இருந்தனர் அமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்து முற்றாக வெளியேறிவர்கள் அடுத்த தரப்பினர் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சரியான
பதில் கிடைக்காத நிலையில் மாற்று அரசியல்
ஸ்தாபனத்தை கட்டியெழுப்புவதாகக் கூறி
வெளியேறியவர்கள் எஞ்சிய மிகச் சொற்ப மான சிலர் இன்னமும் தத்துவார்த்த கருத்தாட லில் ஈடுபட்டுவருகிறார்கள்.மூன்றாவது தரப்பி னர் ஜேவிபின் அரசியல் பூரணமாகத் தவறற் றது என்ற கருத்துடையோரும், ஒரு சில விட யங்களை திருத்திக்கொண்டு முன்செல்லலாம் எனும் கருத்துடையோரும் அடங்கியகுழு இக் குழுவே விஜேவீர தலைமையில் ஜேவிபியை மீளக் கட்டியெழுப்பியது. ஜேவிபி சிறைக்குள் ளேயே மீளுருவாக்கம் பெற்றது. 1977முற்பகுதியில் பொதுத்தேர்தல் நெருங்கிய தால் அவசரகாலசட்டம்நீக்கப்பட்டது.அதைத் தொடர்ந்துஜேவிபியினர் பலர் விடுதலைசெய் விடுதலை அடைந்ததுமே ஜேவிபி முதற் தடவையாக சட்ட பூர்வமாக அரசியல் ஸ்தாபனமாக இயங்கத் தொடங்கி யது. பதிவுசெய்யப்படாததன் காரணமாக 197 7ல் பொதுத்தேர்தலில் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டது. 1979 உள்ளுராட்சித் தேர்தலின் போது அரசி யற்கட்சியாகபதிவுசெய்யமுயற்சித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத் தேர்தலிலும் சுயேட்சையாகப் போட்டியிட் டது.1981 மாவட்டசபைத்தேர்தலிலும், 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டது. ஜனாதிபதிதேர்தலின்போதுஜேவிபி அரசியற் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அத்தேர் தலில் மூன்றாவது பெரும்பான்மை வாக்குக ளைப் பெற்ற கட்சியாக ஜேவிபி திகழ்ந்தது. ஜேவிபியின் இவ்வளர்ச்சியானது ஆளும்ஜதே கவை அச்சுறுத்திய விடயமாக அமைந்தது. ஆனாலும் இத்தேர்தல்களின் மூலம் ஜேவிபி யின் பலத்தின் அதிகரிப்பைக் காணமுடிந்ததே ஒழிய பிரதிநிதித்துவம் பெருமளவுக்கு பெரிய வளர்ச்சி கண்டிருக்கவில்லை.
தடையும் தலைமறைவும் 1983 மேதின கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிக ளின் ஐக்கியத்தை வலியுறுத்தி விஜேவீர உரை யாற்றியிருந்தார். 1983 ஜூலைக் கலவரத்தை தூண்டி தலைமையேற்று நடத்திய அன்றைய ஆளும் ஐதேகட்சி அக்கலவரத்தின் பழியை ஜேவிபி மீதும் ஏனைய இடதுசாரி கட்சிமீதும் சுமத்தியது. 1983ஜூலை 30ம்திகதி ஜேவிபி கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜகட்சி ஆகிய மூன்றையும் மேற்படி குற்றச்சாட்டின் பேரில்
LLULLULL GOTİ.
தடை செய்தது. இத்தடை காரணமாக ஜேவி பியை தலைமறைவு அரசியலுக்கு தள்ளியது. இந்நியாயமற்ற தடையை நீக்கும்படி ஜனாதி பதி உட்பட சர்வதேச ஸ்தாபனங்கள் பலவற் றுக்கு வேண்டுதல் விடுக்கப்பட்டபோதும் அது சாத்தியமாகாது போனது கிடைத்த தலைம றைவு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆயுதப்ப யிற்சி, துப்பாக்கிகள், குண்டுகள் தயாரித்தல் ஆயுதசேகரிப்பு என்பவற்றில் ஈடுபட்டது. அர சியல் வகுப்புகளையும் தொடர்ந்து நடந்தியது. வடக்குகிழக்குபிரச்சினை காரணமாக இராணு வத்தை விஸ்தரிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டபோது அத்தருணத்தைப் பயன்படுத்தி அமைப்பின் உறுப்பினர்களை இராணுவத்திற் குள் ஊடுருவ விட்டது. இதற்கூடாக இராணு வப்பயிற்சியையேஜேவிபிபிரதானநோக்காக கொண்டிருந்தது. ஆயுத சேகரிப்புக்காக சிலப டைமுகாம் மீதும் பொலிசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு ஆயுதங்களும் கைப்பற்றப்பட் டன.1987ல்இலங்கை-இந்திய உடன்படிக்கை யும் அதனைத் தொடர்ந்து வந்த இந்திய அமைதி காக்கும் படையையும் ஜேவிபி வன் மையாக எதிர்த்தது. அதனை இந்திய விஸ்த ரிப்புவாதத்தின்போக்காகவே கருதியது.தமது இராணுவ நடவடிக்கைக்காக அன்று தேசபக்த மக்கள் இயக்கம் DVP என்ற ஒன்றை ஜேவிபி உருவாக்கியது. அதில் வேறு சில அரசியல் ஸ்தாபனங்களும் இணைந்திருந்தன, DV யின் பேரில் ஆயுத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததை தக்க சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய ஐதேக தலைமையிலான அரசாங்கம் (ஜேஆர்.ஜேஆரைத்தொடர்ந்து பிரேமதாச) DVP பேரில் அரசியல் படுகொலைகளைப் புரிந்தது. இப்படுகொலைகள் பற்றிய உண்மை கள் தற்போதுநடத்தப்பட்டுவரும்விசாரணைக் கமிஷன்களின் மூலம் அம்பலமாதி வருகின் ADGOT.
மீண்டும் வன்முறை 1987-1989 காலப்பகுதியில்ஜேவிபிபயங்கர வாதம் எனும் பேரில் ஏறத்தாழ ஒருலட்சத்துக் கும் அதிகமான இளைஞர்கள் டயர்களுக்கும் ஆறுகளுக்கும், புதைகுழிகளுக்கும் பலியாகி னர் (அரசாங்கத் தகவல்களின் படி 60,000 இளைஞர்கள்காணாமல்போயுள்ளனர்என்றே கூறப்படுகிறது) பலர் வதை புரியப்பட்டனர். பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட் டனர். 1989இல் விஜேவீரவும் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மோசமான முறை யில் ஒடுக்கப்பட்ட ஜேவிபி மீள எழப்போவ தில்லை என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், 1994ல் பலர் விடுதலையாகி வந்ததும் கட்சி புனரமைக்கப்பட்டது. மீண்டும் பகிரங்க அரசி யலில் வேலைகளைத் தொடங்கினர்
மீண்டும் மீளுருவாக்கம் நாடெங்கிலும் சந்திரிகா அலையும் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்துகொண் டிருந்தன. ஜேவிபியும் இலங்கை முற்போக்கு முன்னணியும் இணைந்து தேச மீட்பு முன்ன ணியை கட்டியெழுப்பின இலங்கை முற் போக்குமுன்ணியின்பேரில்தேர்தலிலும் இறங் கியது. ஒரு உறுப்பினர் பதவியையும் வென்றெ டுத்தது. 1994 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலி லும் தமது வேட்பாளரை நிறுத்தியது நிறை வேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கா கவே தாம் அத்தேர்தலில் போட்டியிடுவதாக வும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதிமுறையையும்நீக்குவதாக சந்திரிகாவாக்கு றுதி அளித்தால்தாம்போட்டியில் இருந்துவில கிக்கொள்வதாகவும் தெரிவித்தது. சந்திரிகா தாம் பதவிக்கு வந்தால் 1995ம் ஆண்டு ஜூன் 15ம் திகதிக்கு முன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதி அளித்தார். இதனால் ஜேவிபியின் ஜனாதிபதிவேட்பாளர்நிஹால்கலப்பதிபோட் டியில் இருந்து விலகிக்கொண்டார்.
இதிலிருந்து எங்கே?
ஜேவிபி தென்னிலங்கையில் மீண்டும் மீளுரு வாக்கமடைந்து வருகிறது. தேசிய இனப்பிரச் சினை தவிர்ந்த ஏனைய போராட்டங்களுக் கெல்லாம் கூடிய பட்ச அளவு தலைமை கொடுத்துவருவதைதற்போதுகாணமுடிகிறது. ஆனால், தன்னை நோக்கிய மீளாய்வையோ சுயவிமர்சனத்தையோ செய்வதில் மிகமிக பல வீனமான நிலையிலேயே உள்ளது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக பேரினவாத கருத்தியலையே சார்ந்திருக்கிறது. புதிய மார்க் ஸியகருத்தாடலில் ஈடுபடுவதிலும்பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. ஜேவிபி பற்றிய சுயவிமர்சனங்களை முன்வைப்பவர்களை எதிர்ப் புரட்சிகர சக்திகளாகவும் எதிரிகளாக வும், முதலாளித்துவ எடுபிடிகளாகவுமே அடையாளம் காண முற்படுகிறது. இந்நிலை மேலும் நீடிக்குமாக இருந்தால் மீண்டும் லட்சக் கணக்கான இளைஞர்களின் தியாகம் எந்தவித மான அர்த்தமுமற்று விழலுக்கிறைத்த நீராகி
விடும்
O
சிமுகத்தின் GADITELDING தெளிவாகப்படம் பிடி அதற்கான காரணங்கை வதிலும் மாற்றத்திற்கா மும் மொழிவதிலும் ஜே டச் செயலாற்றியதாகச் கூடவே ரோஹன விே சிந்தனையை கிளறுவ கள் உணர்ச்சிகளைத் இருந்தன. இவ்வாறெல் பின்னர் 1989 என்று இரு ஜேவிபிதோற்கடிக்கப்பு விக்கான காரணங்கள் எ கிறீர்கள்?
முதலில் இந்த சமூக அை என்பதை இனங்கான் இதனை மாற்றியமைக்கக் கட்டியெழுப்பவேண்டும் மைச் சமுதாயமொன்றை வேண்டும் அதைச் செய் GoGILIT, LIT LIGM a ரத்தை கைப்பற்றவேண்டு வர் தமிழர் முஸ்லிம்கள் லாது ஒருகட்சியின்கீழ்
65களில் இலங்கையில்சர்
அமைப்பொன்று இருக் நாங்கள் மக்களை மார்க் கட்சியை நோக்கி அ ஆயத்தங்களைச் செய்தே
*
அதற்காகவே தோழர் *இக்கட்சிே நாங்கள் எங்கள் அரசியல் பூராவும் செய்தோம் மக் அணிதிரண்டனர். அப்பே துவ வர்க்கம் முதற்தடை றது. பாட்டாளி வர்க்கம் ாள்கின்றது. அவர்களுக்ெ உருவாக்கப்படுகிறது. இ என்று. எனவே இக்கட்சி விரும்பவில்லை என்றால் ளித்துவ வர்க்கத்தை தே தைக் கைப்பற்றக்கூடுமெ தது. 1969இலிருந்து எங் கான முயற்சிகள் கட்டவி
கம்யூனிஸ்ட் கட்சிதான் நியாயங்களை கற்பித்துக் கள் இளைஞர்களை ஏமா என்று பிரச்சாரம் செய்த அடக்குமுறைக்கு உள்ள எங்கள் உறுப்பினர்கள் அ எடுக்கின்றஇடங்களுக்கு கைது செய்யத் தொடங்கு மாதத்தில் ஐதேக அ ரோஹன விஜேவீரவை காலப்பகுதியில் ஆட்சி றது தேர்தலில் ஐதேக ே முன்னணி அரசாங்கம் ஆ காலப்பகுதியில் ஐதேகள் னணி ஜனநாயக உரிமை கக்கூடிய அமைப்பு என்கி தால் மக்கள் ஐக்கிய மு: வழங்குங்கள் என்று கேட் ஜேவிபியின் ஆதரவு ஒ ஐக்கிய முன்னணி பதவிக் ஐக்கிய முன்னணி பதவி தொடர்ந்து ஜேவிபியின்
களை அடக்குகின்ற முயற் 1970இல் ஜேவிபியை அட Bourdi) 2006an 560

Page 9
1ற்றத்தாழ்வுகளை க்காட்டுவதிலும், விரிவாக விளக்கு
வழிமுறைகளை பிமிகவும் திறம்ப சால்லப்படுகிறது. ரவின் எழுத்துகள் ாகவும், பேச்சுக் ண்டுவனவாகவும் ம் இருந்தும் 1971 ாலகட்டத்திலுமே டது. இந்தத்தோல்
ன என்று நினைக்
ப்பே பிழையானது றோம். எனவே டிய ஒரு கட்சியை Ց99ILTծ ժԼ06վLகட்டியெழுப்புதல் தற்கு முன் நிபந்த கம் ஆட்சியதிகா இதற்காக சிங்கள என்ற வேறுபாடில் னிதிரளவேண்டும்
ான ஒரு மார்க்சிய ിമg co
வழியைக் காட்டி விதிரட்டுவதற்கான
ரோ ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் விரி வாக்கப்பட்டது. அடக்கு முறைகள் தொடர்ந் தன. நாங்கள் அதுவரை ஆயுதரீதியான அரசி பல்வேலைகளை முன்னெடுத்திருக்கவில்லை. எங்களிடம் ஆயுதங்களும் இருக்கவில்லை. அது புற்றி உடனடித் தேவைகளும் இருக் GANGGANGA). 1970 ஒகஸ்டில் நாம் பகிரங்க அரசியலுக்கு வருகிறோம் ஓகஸ்ட் 10ம் திகதி எமது முதல் பகிரங்கக்கூட்டத்தை'ஹைட்பார்க்கில்நடத்தி னோம் இரண்டே நாட்களில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ராஜ்குமார் இரத்தினவேல் அறிக்கையொன்றைவெளியிட் டார். அவ்வறிக்கை 13ம் திகதி பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதில் நாட்டில் வேக மாக பரவிவருகின்ற சேகுவரா இயக்கமானது அரசாங்கத்தின் பிரதான எதிரி அதனை துரத்தி வோரோடு அழிக்க வேண்டும்' என அதில் காணப்பட்டது. அப்படியான ஒரு அறிவித்தல் விடுக்கக்கூடியளவிற்கான சூழலொன்று அன்று இருக்கவில்லை. அரசாங்கத்துக்கெதி ரான எதையும் நாங்கள் செய்திருக்கவில்லை. (அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக நாங்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந் தோம்) எங்களது கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்திருந்தோம் அடக்குமுறைகள் தொடர்ந்தன. 1971ல் இவ்வ டக்குமுறை உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டி ருந்தது. 1971ல் மார்ச் 6ம்திகதி யன்று ஒரு சம்பவம் நடந்தது. அமெரிக்கா உயர்ஸ்தானிக ராலயத்தின் முன்னால் ஒரு குண்டு வெடிப்புச்
ஆனால், அன்று கட்சியிருந்தநிலை காரணமா கவும் அடக்குமுறையின் அதிகரிப்பினாலும் இன்னமும் தப்பமுடியாது என்கிற காரணத் தால் தற்காப்புக்கான போராட்டத்தை நடத்த வேண்டியேற்பட்டது. எனவே 1 கிளர்ச்சியா னது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே அல்ல. அது முதலாளித்துவ அடக்குமுறையிலிருந்துதம்மை பாதுகாப்பதற் காக அடக்குமுறைக்கெதிராக செய்யப்பட்ட
போராட்டமே
ரசின் பாசிசத்துக்குப் பதிலாக பாசிச வழிமுறையையே ஜேவிபி கைக்கொண்ட தும், ஜேவிபிமக்களிடமிருந்து அந்நியப்படக் 4s/T gGuruDaÉbaJaum? எங்களிடம் ஒருபோதும் பாஸிசப்போக்குகள் இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. அந்த நேரத்தில் ஆயுதப் படையினரில் எங்க ளுக்கு குறிப்பிடத்தக்களவு ஆதரவு இருந்தது. அதை இந்த அரசு இனங் கண்டது. எனவே இராணுவத்தின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் விளைவாகவே எங்களுடன் தொடர்புற்றிருந்த மற்றும் ஆதரவளித்த இராணுவத்தினரையும் பொலிஸ் அதிகாரிகளையும் கொல்லத் தொடங்கியது. தற்போது நடத்தப்பட்டு வரும் பட்டலந்த விசாரணைக் கமிஷனின் விசார ணையிலும் கூட அவ்வகையான சம்பவங்கள் நிரூபணமாகியிருக்கிறது. அந்தநேரத்தில் இரா ணுவத்திலிருந்து அனைவரும் விலகுங்கள் விலகாதவர்கட்குமரணதண்டனை அளிக்கப்ப
ஐக்கியப்பட்ட
afGul
துள்ளார்கள். அதன் என்னவென்பதனை வழியில்லை. அதற் றத்தில் நடப்பதைப் நிறுவனத்தில் உள் தில்லை. பாராளும கொண்டிருக்கிறது கின்ற புரட்சிகர சக் கேற்ப தங்கள் செய அவசியம் லெனின் யாளர்கள்முதலாளி GyöGITU GDGOLLI ரும் என்று இன்று எங்களுக்ெ கின்றார். இவரால் றத்தில் என்ன நடக் அம்பலப்படுத்த மு விரோத செயற்பா முடிகிறது. தற்போ மன்றத்தில் அவசர பட்டு வருகிறது.இ எதிர்த்து வாக்களித் தோழர் நிஹால் தமிழ்மக்களை கெ கின்ற இச்சட்டங்க பிக்கள் அனைவ வெளியில் வந்துத DITSGT தமிழ் மக்களைக் தம் வாங்குவதற்க தோற்றுவிக்க பிரே போதுகூடதமிழ் ருமே ஆதரவளித் மட்டுமே அதனை
இப்படிச் சொல்லே
உள்ளது. அதைச் றால் அதில் இறங் யாது நாங்கள் அ பதுஅந்தசாக்கை அசுத்தத்தை நீக்கு எனவே ஒரு புரட் ஏற்க வேண்டுெ முறைக்குள் இருக் இனங்காட்ட வே இந்த நிறுவனங்க யது அவசியம். ப LDITSTGMTUGOL, 15
GAGeges 喷。 கப்பட்டது.
வேலைகளை நாடு கள் பெருவாரியாக துதான் முதலாளித் யாக இனங்காண்கி யமாகவே அணிதி ன்று கட்சியொன்று தமக்காபத்தானது ன் உருவாக்கத்தை து இக்கட்சி முதலா ற்கடித்து அதிகாரத் பதை அது உணர்ந்
களை அடக்குவதற் த்துவிடப்படுகிறது.
டக்கு முறைக்கான காண்டிருந்தது எங் றும் சீஐஏ கும்பல் து தொடர்ச்சியாக னோம் குறிப்பாக சியல் வகுப்புக்கள் புகுந்து அவர்களை கின்றனர். 1970 மே ரசாங்கம் தோழர் கதுசெய்தது. அதே ாற்றமும் ஏற்படுகி ால்வியுற்று ஐக்கிய சிக்கமருகிறது. அக் வவிடஐக்கியமுன் ளை ஓரளவு வழங் நம்பிக்கை இருந்த னணிக்கு ஆதரவு ருந்தோம் எனவே துழைப்புடனேயே மர்ந்தது. ஆனால், க்கமர்ந்ததன் பின் ਘoo) கள் தொடர்ந்தது. குவதற்காக ஐதே த சேகுவா பியு
dibunalnih நடந்தது.தர்மசேகரன்னும் இடதுசாரி வேடம் பூண்ட ஒரு நபரின் கும்பலே அதைச் செய்திருந்தது. இக்கும்பலுக்கும் அரசாங்கத்துக் கும் நெருங்கிய தொடர்பிருந்தது. இதைப்பயன்படுத்தி தனது அடக்குமுறையை புரிவதற்காக அரசு அவசரகாலச் சட்டத்தை கொண்டு வந்தது எமது உறுப்பினர்களை கைது செய்வது அதிகரித்தது. எனவே எங் களை அடக்குவதற்கு அரசாங்கத்துக்கு உதவி செய்த கும்பலாக தர்மசேனவின்கும்பல்இனம் காணப்பட்டது. இது அரசாங்கத்தின் திட்டமா கவே இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இதுவரை அரசாங்கம் தர்மகே னவை கைதுசெய்யவில்லை. அதன் பின்னர் 1971 மார்ச் 13ம்திகதியன்று தோழர் ரோஹன விஜேவீரவையும் இன்னும் சில தோழர்களையும் பொலிசார் கைதுசெய்த ர்ை யாழ்ப்பாண சிறையில் தடுத்துவைத்திருந் தனர். அது வரை நாங்கள் ஆயுதபாணிகளாக இருக்கவில்லை. அதற்கிடையில் அரசாங்கம் மார்ச் 16இல் ஒருசட்டத்தையாராளுமன்றத்தில் நிறைவேற்றுகிறது. அச்சட்டத்தின் படி மரணப ரிசோதனையின்றி ஒரு பிணத்தை எரிக்க புதைக்கமுடியும் அரசாங்கம் கூடிய விரைவில் கட்சியின் மீது பேரழிவை ஏற்படுத்தவிருக்கி றது என்பதனை நாங்கள் உணர்ந்தோம் அப்ப டியான அநாதரவான பிணம் இல்லாத சந்தர்ப் பத்தில் அரசாங்கம் இவ்வாறான சட்ட மொன்றை கொண்டுவந்துள்ளது. அதன்நோக் கம் தான் கொன்று போடப்போகின்றவர்களது சடலங்களை எவரது அனுமதியின்றி அழித்து விடுவதற்காகவே என்பதை உணர முடிந்தது. நிராயுதபாணிகளான எங்கள்மீது இப்படியான படுகொலைகளை செய்யவிருப்பதால் அப்படி நாங்கள் இறப்பதைவிட அதே அடக்குமு றைக்குஎதிராகபோராடிமரணிப்பதுமேல் என தோன்றியது. அதன் விளைவாகவே ஏப்ரல் கிளர்ச்சி உருவானது. தோழர் விஜேவீர கூட எல்லோரையும் பின் வாங்கும்படியும் அடக்குமுறையிலிருந்து காத் துக்கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்
டும் என ஒட்டப்பட்டபோஸ்டர் கூட நாங்கள்
ஒட்டியதல்ல. அது இந்த முதலாளித்துவ அர
சாங்கத்தின் திட்டமிட்ட சதியென்றே நாங்கள் நம்புகிறோம். இது மக்கள் விரோத அரசாங்கம் இந்த அரசாங்கத்தை இராணுவத்தினர் பாது காத்தார்கள் என்று தான் கூறியிருந்தோம் அர சாங்கத்துக்கு இராணுவத்தை கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொள்ளமுடியாதுபோனசந்தர்ப் பத்திலேயே இராணுவத்திலுள்ளவர்களையும் உத்தியோகபூர்வமற்ற ஆயுதக்குழுக்களையும் பயன்படுத்தி இராணுவத்திலுள்ளவர்களையே கொன்றொழித்தது.
ஆனால் ஜேவிபியினால் கொல்லப்பட்ட
பொலிஸ் ஆயுதப்படையினரின் புள்ளிவிப
ரங்கள் எல்லாம் வெளிவந்திருந்ததே. ஓமோம் எத்தனை புள்ளிவிரபரங்களையும் காட்டலாமே. இக்காரியங்கள் உத்தியோகபூர் வமற்ற ஆயுதக்குழுக்களாலும் செய்யப்பட்டி ருக்கலாம் அந்தகாலப்பகுதியில் RD igh Section CSUபோன்ற எத்தனையோ ஆயுதக்கு ழுக்கள் இருந்தன. அன்று இராணுவத்தின ருக்கே தெரியாது நள்ளிரவில் தம்மைச் சுட்ட வர்கள் தமது இராணுவத்தைச் சேர்ந்தவர்களே என்பது தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் எங்களாலும் உண்மையை நிரூபிக்கக்கூடிய சூழலும் அன்று இருக்கவில்லை. முதலாளித்துவ பாராளுமன்றங்களே முதலா வித்துவ வர்க்கத்துக்கு சார்பான சட்டமியற் றும் வேலைகளையே எப்போதும் மேற் கொள்ளும் ஆனால் புரட்சி என்பதோ ஒரு வர்க்கம்இன்னொருவர்க்கத்திடமிருந்து ஆட் சியதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். இவ்வ டிப்படையில் ஜேவிபி ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் பங் குபற்றியுள்ளது. இது இம்முதலாளித்துவ நிறுவனங்களில் இருப்புக்கு துணை போவ தாகாதா? ஆம், இந்த முதலாளித்துவ அரசாங்கம் தனது இருப்புக்கு பயன்படுத்தி வரும் ஒன்று தான் பாராளுமன்றம் ஆனால் பாராளுமன்றத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்
உட்பட் எல்லாவர் அவசியம் இந்தப் டுத்த முடியும் என் ளவில்லை. இதற் அம்பலப்படுத்தி வதே எங்கள் நோ தேசிய இனப்பிரம் Sularshal Gual முறையே காணப் றதே! சில வேளை நார் KU, GONGIT JAMLLJITJ, L. கருத்தாக அதுஇ பிரச்சினை தொடர் வாதமற்ற ரீதியில் செயற்பட்டு வருச் தையோ தமிழ் சார்ந்தவர்களல்ல ஜேவிபி தனது ஐ இந்திய விஸ்தரிப் யில் வாழும் இந்தி யாவின் 5வது பன துள்ளதே! இந்திய விஸ்தரிப் லான வகுப்பொ உண்மையே ஆ திய வம்சாவழி களை அது கொ பான பிரச்சாரம்
வர்க்கம் இந்திய
தது. எனவே இந்
சந்தைபொருளா சுமத்தி வருவதர் நடத்தினோம்
LDMAHOMAGOLJ, I யாவுமே நாட்டை என்று ஜேவிபி இந்தப் பிரச்சினை ளித்துவ முறைை வம் இன்று தீர்வை gan Luis Carn, Glyn
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏப்.20-மே 1, 1996
ால் உள்ள நன்மை தீமை க் கூட அவர்கள் அறிய ான காரணம் பாராளுமன் பற்றி தெளிவுபடுத்த இந்த ள எவரும் முன்வருவ றம்இந்த இயல்பைத்தான் என்பதைப் புரிந்து கொள் தியொன்று இந்நிலைமைக் ற்பாடுகளையும் செய்வது கூட சொல்கிறார் புரட்சி த்துவபாராளுமன்றத்தைப் க பயன்படுத்த வேண்டிவ
ன்று ஒரு உறுப்பினர் இருக் தலாளித்துவ பாராளுமன் கிறது என்பதை மக்களுக்கு டிகிறது. அதனது மக்கள் படிற்கெதிராக வாக்களிக்க து தொடர்ச்சியாக பாராளு கால சட்டம் நிறைவேற்றப் தற்கெதிராக தொடர்ச்சியாக து வரும் ஒரே ஒரு எம்பி லப்பதி மட்டுமே. இன்று ல்வதற்காக அனுமதியளிக் ளை ஆதரித்து தமிழ் எம். நமே வாக்களிக்கிறார்கள் மிழ்மக்களின் வீரர்களாகின்
கொன்றொழிப்பதற்கு ஆயு ான பாதுகாப்பு நிதியத்தை ரணை கொண்டு வரப்பட்ட ELI), 193,95 GMT 2) LULGTIĜO (BGA) III தார்கள் நிஹால் கலப்பதி எதிர்த்திருந்தார். ாமே சாக்கடைக் குட்டை த்தம் செய்யவேண்டுமென் காமல் சுத்தம் செய்ய முடி ந்த சாக்கடைக்குள் இறங்கி யில்கிடப்பதற்கல்ல. அதன் தற்கே சிகர சக்தியொன்றை மக்கள் மன்றால் இந்த அமைப்பு கின்ற விஷமகர சக்திகளை ண்டும் அவற்றை செய்ய ளைப் பயன்படுத்தவேண்டி ாராளுமன்றம் மாத்திரமல்ல hyscou, SANTITLÓILL GOLIG, GÄN
முதலாளித்துவ வர்க்கத்தால் தோற்றுவிக்கப் பட்ட இந்தப்பிரச்சினைக்கு அதேவர்க்கத்தால் தீர்வுகாணமுடியுமெனநாங்கள் நம்பவில்லை. அதே போல் மக்களைப் பிரிப்பதனூடாக இந் தப்பிரச்சினையைத் தீர்த்துவிடவும் முடியாது இந்த முதலாளித்துவ முறைமையே தமிழ் மக் களை ஒடுக்கியதென்றால் பிரிந்து போனதன் பின்னும் அதேமுறைமையின்கீழ்தமிழ்மக்கள் ஒடுக்கப்படாமலா இருக்கப்போகிறார்கள் இப் படிக் கூறுவோமே ஐதேக ரீலசுகவுக்கு பதிலாக தமிழர் விடுதலைக்கூட்டணியை ஆட் சியிலமர்த்திவிட்டால் தமிழர் பிரச்சினைதீர்ந்து விடுமா? தமிழ்-சிங்களமக்களிடையே புரிந்து ணர்வுகள் இல்லாமல் போயுள்ளது. இருசாராரி டமும் நம்பிக்கையீனமும் அதிகரித்துள்ளது. பிரிந்து போவதனூடாக இருசாராரையும் இணைக்க இயலாது போய்விடும். எனவே தான்நாங்கள்கூறுகிறோம்தமிழ் சிங்களமுஸ்
லிம் மக்களைச் சேர்ந்து வாழ விடாமல் செய்
கின்ற இந்த முதலாளித்துவ முறைமையை விரட்ட வேண்டும் ஒன்றாக வாழக்கூடிய சம தர்மசோஷலிச சமுதாயமொன்று உருவாக்கப் படவேண்டும் அக்காரியத்தை செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். எனவே தமிழ் முஸ்லிம் தனியரசுக்கான போராட்டத் துக்குப் பதிலாக ஒன்றாக வாழக்கூடிய சோவு லிச அரசுக்கான போராட்டத்தை செய்ய எங்க ளுடன் இணையுங்கள் இன்று தமிழ் மக்களது பிரதானமான ஒடுக்கு முறை இன ஒடுக்குமுறையாக உள்ளது. அவர்கள் நேரடியாக அதற்கு முகம் கொடுக் கின்றபோது, அதுதொடர்ந்துநிலவுகிறவரை வர்க்க ரீதியான அணிதிரட்டல் சாத்திய மில்லை என்கின்றநிலையில் முதலில் அதிகா ரங்களைப் பகிர்ந்தளிப்பது முன்நிபந்தனை யாக உள்ளது. இது தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடு என்னவாக உள்ளது? தமிழ்மக்களுக்கென்று விசேடமான பிரச்சினை கள் இருக்கிறதென்பதில் எங்களுக்கு இருவேறு கருத்தில்லை. அவர்களின் பிரச்சினைகளில் விசேட கவனம்செலுத்தவேண்டுமென்பதிலும் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால், இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் அதைப் பெற் றுக்கொடுக்கமுடியுமா என்பதே எங்கள் கேள்வி தனியான தேசக்கோரிக்கை என்பது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஏகாதி பத்தியத்தினதும் தேவையே தமிழ் மக்களது
அரசின் புதிய தீர்வு யோசனைகள் குறித்து ஜேவிபியின்நிலைப்பாடு என்ன? நாங்கள் முற்றும் முழுதாக இத்தீர்வு யோசனை களை எதிர்க்கிறோம்.காரணம்மக்களைபேசும் மொழிகளுக்கு ஊடாக பிரித்து வைப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இதே பொதியில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட் டுள்ளது. அசமத்துவத்தை நீக்குகின்ற எந்த ஏற் பாடும் இதில் இல்லை. குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்ற இவ்விசேட சலு கையை நாங்கள்எதிர்க்கிறோம். இது அசமத்து வமான ஒன்றை சட்டபூர்வமான ஒன்றாக்கும் முயற்சியாகும் 1987 - 1989 காலப்பகுதியில் ஜேவிபிக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருந்த தெனவும் இக்காலகட்டத்தில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்பட்ட உறவு காரண மாக ஜேவிபியினரின் இருப்பிடங்களைபுலி கள் காட்டிக் கொடுத்ததாகவும் ஜேவிபியின் லண்டன் கிளைபிரச்சாரம் செய்வதாக அறிகி றோம், அது உண்மையா? ஜேவிபியின் ஒவ்வொரு கிளைக் காரியாலயங் களும் வெவ்வேறான கருத்துக்களை பிரச்சாரப் படுத்துவதில்லை, லண்டனில் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்களும் இருக்கிறார் கள் அவர்களால் இது பிரச்சாரப்படுத்தப்பட் டதோ தெரியாது. ஆனாலும் புலிகளுக்கும் எங்களுக்கும் உத்தியோகபூர்வ தொடர்புகள் இருந்ததில்லை. ஆனால்எல்லா அரசியல் சக்தி களுடனும் உத்தியோக பூர்வமற்றமுறையில் உரையாடியிருக்கிறோம்.
ஜேவிபி ஜனநாயகம், சோஷலிசம் பற்றி
யெல்லாம் பேசியபோதும், அதன் தாபனச் செயற்பாட்டைப் பொறுத்தளவில் மத்திய குழு பொலிட்பீரோ அங்கத்தினர்கள் மட்டு மன்றி மாவட்ட அங்கத்தினர் கூட விஜேவிர வின் தனிப்பட்ட நியமனங்களாகவே இருந்த தாக சொல்லப்படுகிறதே?
எங்களை நோக்கி நேரில் இக்குற்றச்சாட்டை எவரும் முன்வைக்கமாட்டார்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள் பலர் இருக்கிறார்கள் குறிப்பாக 71 கிளர்ச்சியின் போது போராட்டத் தைக் காட்டடிக்கொடுத்தவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள் அவர்கள் தற்போது அரசாங் கத்திற்குள்ளும் வெளியிலும் இருக்கிறார்கள் இன்னும் சிலபேர் ஒழுங்கீனம் காரணமாக விலக்கப்பட்டவர்கள். இவர்கள் ஜேவிபியின்
al | alig
வருட நினைவு
றிற்கூடாகவும் இயங்குதல பாராளுமன்றத்தை சரிப்ப நாங்கள் நம்பிக்கைகொள் ள்ளே உள்ள பிழைகளை ரியான அமைப்பை கட்டு ...,n. சினை தொடர்பாக ஜேவி ப்போதும் தவறான அணுகு படுவதாக சொல்லப்படுகி
கள் முன்வைத்த கருத்துக் ரிந்து கொள்ளாதவர்களது க்கக்கூடும் நாங்கள் இனப் பாக விஞ்ஞானரீதியில் இன DITT, GIŠLJ LJET MIGDIGAJLIGGQANGAL றோம். சிங்கள இனவாதத் இனவாதத்தையோ நாங்கள்
து வகுப்புகளில் ஒன்றான புவாதத்தின்கீழ் இலங்கை யவம்சாவழியினரைஇந்தி டயாக பிரசாரப்படுத்தி வந்
பு வாதம் என்ற தலைப்பி எறு எடுக்கப்பட்டதென்பது
னால், இங்கு வாழ்கின்ற இந் னருக்கு எதிரான கருத்துக் ண்டிருக்கவில்லை. அது தப் ஆனால் இந்தியமுதலாளித்து ந்தையை விரிவுபடுத்தி வந் யாதனது அரசியல் மற்றும் ாரத்தைநமதுநாட்டின்மீதும் கு எதிராகவே வகுப்புகள்
படக்கு கிழக்கு இணைப்பு த் துண்டாடுகின்ற முயற்சி ரச்சாரம் செய்கிறதே!
யை தோற்றுவித்தது முதலா களே. அதே முதலாளித்து uto (grö9épg |DTGiro திய சபைகளோ எதுவோ
மட்டுமல்ல முஸ்லிம் சிங்கள மக்களது பிரச்ச னைகளுக்கும் கூட மக்கள் அரசாங்கம் ஒன்றி னாலே தீர்வை வழங்க முடியும் ஒரு சோஷலிச அரசாங்கம் பதவிக்கு வந்து விட்டால் மட்டும் தமிழ் மக்களது பிரச்சினை கள் தீர்ந்துவிடும் என்பதற்கு என்ன உத்தரவா தம் இன்று ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வே உள்ளது. இப்படிக் கூறுவோமே. தொழில் புரி யக்கூடிய வயதுடையவருக்குதொழில்வழங்க இந்த முதலாளித்துவ அரசாங்கத்தால் முடி யாது. எனவே ஒருவிகிதாராசத்தைப்பின்பற்று கிறது. தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என் கின்றரீதியில் அதை வகுக்கின்றது. உயர் கல்வி யில் சித்தியடைந்த எல்லோருக்கும் பல்கலைக் கழக அனுமதிவழங்க இந்த அரசாங்கத்தால் முடிவதில்லை. எனவே இனவிகிதாசாரத்தை பேணுகிறது. ஆகவே முதலாளித்துவத்தால் இந்த பிரச்சினைகள் தீரப் போவதில்லை. சோஷலிசம் வந்தவுடன் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் என்கிற பாராபட்சம் இல்லாது தகு தியுள்ள எல்லோருக்குமே இதை வழங்கமுடி பும் மொழி தொடர்பாகவும் பிரச்சினை இல்லை. எனவே அரசசேவைகளுக்கு சிங்கள மொழி கட்டாயம் என தமிழ் மக்களிடம் கேட் கப்போவதில்லை சிங்கள மக்களிடம் ஆங்கி LL கேட்கப்போவதும் இல்லை நியாயவிலையில் நுகர்வுப் பொருட் கள் கிடைக்கும் என்றால் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்கும் என்றால் எல்லோருக்கும் இருக்க வீடு கிடைக்கும் என்றால் இப்பிரச்சி னைக்கு இடமேயில்லை. சோஷலிச சமூகத்தில் கூட இனப்பிரச்சி னைக்கான சரியான தீர்வை காணமுடியாது போனதற்கான உதாரணங்கள் உள்ளதே ரஷ்யா உட்பட அது பிழை சோவியத் யூனியனில் ஸ்டாலினி சம் காரணமாகவும் அமெரிது ஏகாதிபத்திய ஊடுருவல் காரணமாகவுமே சரியான முறை யில் அவற்றை தீர்க்க முடியாது போனது
கருத்துக்களில் விமர்சனம் முன்வைக்க முடியா தவர்கள். எனவே அவர்கள் போன்றோர்தான் இப்படியான குற்றசாட்டுக்களை முன்வைப் பார்கள் எங்கள் கட்சிக்குள் மத்திய குழுவுக் குள் வரும்வரையான நீண்ட ஒழுங்குமுறை யொன்று ஆரம்பத்திலிருந்தே பேணப்பட்டு வருகின்றது. ஜேவிபி தொடர்பான கருத்துச் சொல்வதற்கும் விமர்சனம் சொல்வதற்கு எல் லாவற்றுக்குமே சகலருக்கும் உரிமையுண்டு ஒருநபரின் சர்வாதிகாரத்தின் கீழ் இருப்பதற்கு இக்கட்சியில் உள்ளவர்கள் என்ன மூடர்களா? எனவே அக்கருத்து பொய்யானது 1994பொதுதேர்தலில் ஜேவிபியகிரங்கஅரசி யலுக்கு மீண்டும் வந்த போது தம்மை சுயவி மர்சனத்துக்குள்ளாக்குவதாக வாக்குறுதிய வித்திருந்தது என்றும், இவ்வாக்குறுதியை இன்னமும் செயற்படுத்தவில்லையென்றும் ஜேவிபியில் இருந்து விலகிய ஒருசாரார்கூறு கின்றனரே? சுய விமர்சனம் என்பது செய்யப்படவேண்டி யதே நாங்கள் இதற்கு முன்னரும் 1976ல் 71 ஜப்பற்றிய விமர்சனம்செய்தோம்.1976ன் பின் இது வரை அப்படியொன்றும் செய்யப்பட வில்லை. ஆனால், அவ்வாறான ஒரு சுயவிமர் சனத்தை ஓரிரு வாரங்களில் நினைத்தபடி செய்து முடிக்கமுடியாது. அது மிகுந்த பொறுப் புடன் செய்யவேண்டிய ஒன்று இன்று கட்சி யின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தோழர் சோமவன்ச தவிர இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே செய்யவேண்டியிருக்கி றது. எனவே கட்சிக்குள் இதைப் பற்றிய தேடல் களை செய்து கலந்துரையாடியே செய்யவேண் டும் சென்ற ஆண்டு மே மாதம் 14ம் திகதி நடத்திய கட்சி சம்மேளனத்தில் இது பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றினோம் அதன்படி இவ்வருடம் ஜூன் மாதத்திற்குள் அண்ணள வான ஒரு சுயவிமர்சன ஆவணத்தொகுப் (QUITESTIGAN) GAGNVANGINGQATÓ.

Page 10
ஏப்.20-மே 1, 1996
இதர்
லக்கியவாதிகளினதும் கலைஞர்களி ன்தும் படைப்பு அனுபவம் எவ்வாறு இருக் கிறது என்ற கேள்வி எங்களுக்குள் இருக்கி றதுதானே! நல்ல படைப்புகளை கலையை அவர்கள் எவ்வாறு உருவாக்குகிறார்கள் அவர்களின் அந்த அனுபவமும்முயற்சியும் எப்படிப்பட்டது என்றெல்லாம்நாங்கள் சிந் திப்பதுண்டல்லவா நல்ல சிறுகதையை நாவலை கவிதையை வாசித்தபின் எப்படி இந்த உணர்வை எல்லாம் எங்களுக்குள் கிளர்த்த இவர்களுக்கு முடிகிறது என வியக் கிறோமல்லவா? நல்ல இசையை நல்ல படத்தை நல்ல பாடலை இரசித்து அதனால் அடைந்த உணர்வின் ஆழத்துக்குள் சிக்கிவெளிவரமு டியாமல் தவிக்கிறோம் அல்லவா? இவை எப்படிச் சாத்தியமாகின்றன? உலகின் பல்வேறு துறைகளில் தலைசிறந்த கலைஞர்களும் இலக்கியவாதிகளும் உங்க ளின் கேள்விகளுக்கு பதிலளிக்க இந்தப்பக் கம் வருகிறார்கள் தாஸ்தாவஸ்கி என்னும் ரஷ்ய நாவலாசிரி யர் தனது நாவல்களை எழுதும்போது அள வுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டு விடுவார் என்றும் கிட்டத்தட்ட அரைப்பைத்தியமா கவே ஆகிவிடுவார் என்றும் கூறுகிறார்கள் தான் உருவாக்கும் கதையின் உலகுக்குள் ஆழ்ந்து தானும் அவற்றுள் ஒன்றாகிவாழும் உணர்வுநிலையே அதுஎன்பதை நாங்கள் உணர்கிறோம் தானே அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் ஸ்டைரோன் பின்வருமாறு கூறுகிறார் நான் நாவல்கள் எழுதும்பொழுது அவ்வாறு பைத்தியமாவதைத் தவிர்த்து வந்திருக்கி றேன் படைப்புப்பணி என்பது மிகவும் செறி வான ஒரு பணி சாதாரணமான அன்றாட வாழ்க்கைவாழும் போது all 95 (p60GT6 குள் சுழன்றபடி இருக்கும் நண்பர்களுடன் அளவளாவும் போதும் நியூயோர்க்கில் ஒரு பேருந்தில் செல்லும் போதும் அது பற்றிச் சிந்தித்துக் கொண்டே இருப்பேன் படைப்பு உணர்வு என்பது கருவுற்றிருக்கும் உணர்வு போன்றது. கரு நம்முள்ளேயே வளர்கிறது. அதைப் பிரசவிப்பதற்கு ஒரு நாளை எதிர் பார்த்துக் கொண்டிருப்பது போன்றது இஸ்ரவேலின்தலைசிறந்தகவிஞர்எகுதா அமிசாய்க்குப் படைப்புப் பணி என்பது இன்னொரு விதமான அனுபவத்தைத் தருகி றது முதிர்வடைந்து செல்லும் வாழ்க்கை யின் எல்லாச் சிக்கல்களையும் எதிர் கொண்டு தனக்குள்ளேயே அமைதி பெறத் தனது கவிதைகள் தனக்கு உதவுவதாக எகுதா அமிசாய் கூறுகிறார். இதை இன்
னொரு வகையாகப் புரிந்து கொள்ளலாம். வாழ்க்கையின் சிக்கல்களும் வேதனைக ளும் அவருக்குள் இருந்து கவிதையாக வெளியேறி அவருக்கு நிம்மதியைத் தரு கின்றன. அவரது அனுபவங்கள் எங்களுக்
குத் தருகிற கவிதைகள் எங்களில் தொற்றிக்
கொள்கின்றன. கிரேக்க நாடக திரைப்பட நடிகை மெலினா மேரிக்கூரி தனக்குதான் ஒரு நடி கையாகவேண்டும் என்ற வேட்கைதன்னுள் எரிந்துகொண்டிருந்ததாகக்கூறுகிறார். அவ ரது அனுபவத்தை அவரது சொற்களிலேயே GEEL GELUITLIDIT
நாடகப் பள்ளியில் நாள் தோறும் இரண்டு மணிமுதல் ஆறுமணிவரை கழித்தேன்.அப் பொழுது வெளி உலகம் மறந்து போகும் என்னைச் சுற்றி நான் நடிக்கப்போகும் நாட கக் கதை மாந்தர்களே இருப்பார்கள், நாங் கள் வெளிஉலகை மறந்துவிட்டு எங்கள் கவ னம் முழுவதையும் நாடகத்தில் செலுத்த வேண்டும் என எங்கள் ஆசிரியர் டிமிட்ரி ரோன்டிரிஸ் கூறுவார் குரலை எவ்வாறு கட் டுப்படுத்த வேண்டும் என்பதை அவர் கற் றுத் தந்தார் கிரேக்க துன்பியல் நாடகங்கள் பற்றியும் கிரேக்க கவிதை பற்றியும் கிரேக்க மக்கள் அவர்களின் மரபுகள் பற்றியும் இவற்றை ஆழ்ந்து கற்பது படைப்புப் பணிக்கு எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும் விரிவாக அவர் எடுத்துக்கூறுவார் நாடகத்தை ஒரு சமயமாகக் கருதும்படி அவர் செய்தார். இது மிகை அன்று கிரேக்க நாடகங்களில் நான் கொண்டிருந்த ஈடுபாடு ஒரு சமய உணர்வாகவே இருந்தது. பள்ளி
யில்இருந்துவிடுதிரும்பியதும் கிரேக்கநாட
கம் ஒன்றின் பாத்திரமான மார்கரைட் பேச
வேண்டிய நீண்ட வசனங்களை சமுக்காளத் தில் மண்டியிட்டபடி ஒத்திகை பார்ப்பேன்" மெலினாவை நாங்கள் மேலும் இப்படிக் (。亡(。山mb மெலினா நாடகம் ஒன்றில் ஒருபாத்திரத்தில் நடிக்கும் போது என்ன உணர்வு தோன்றுகி றது வேறுஒருவர் படைத்தபாத்திரத்தை நீங் கள் நடித்துக்காட்டும்பொழுது உங்கள் சிந்த னையில் என்ன தோன்றுகிறது? மெலினா இப்படிப்பதில் தருகிறார். 'வேறு ஒருவர் படைத்த பாத்திரம் என்னுள்ளேயே என் வழியாக உயிர் பெறுகிறது. நடிகர்கள் தாங்கள் நடிக்கும் பாத்திரங்களை தங்களுக் குள்ளேயே தாங்கிச்செல்கிறார்கள் கருவுற்ற தாய்மார்கள் குழந்தைகளை தங்கள் வயிற் றில் தாங்கிச் செல்வதுபோல வயிற்றில் இருக்கும் குழந்தையை நீங்கள் உணர்வது போலவே அந்தப் பாத்திரத்தை உணரலாம் அது மிகவும் உணர்வு பூர்வமான அனுப
வம் அதுதான்நடிப்புக்கை பணியாகும்' QLDGÓNGOITTGANGT BGCOGADILIITäisasi என்பதை அவரது படைப்பு படி என்பதை நாங்கள் அ6 ளில் இருந்து புரிந்து கெ தானே! 1994ம் ஆண்டு செப்டெம்ப சில் உள்ள பாஸ்டில் இசை கொரியாவைச் சேர்ந்த அமைப்பாளர்மியுங் வா
S
கம் ஒன்றின் முதல் நிகழ்ச் றார் நிகழ்ச்சி முடிந்து திை அரங்கில் கரவொலி விண்
D5. பார்வையாளர்கள் உன்னத றைப் பெற்றதன் விளைே வொலி இளம்இசை அமைப்பாளரா சுங்தனது வெற்றிக்குக்கார இவ்வாறு கடுமையான உழைப்பும் ெ பொறுமையுணர்வும் இன் மான கலையையும் ஆக்க
1960. பகுதியில் பேராசிரியர்
சு வித்தியானந்தன் அவர்கள்மலையகநாட கம் தரமில்லாதவகையிலும், அதன்வளர்ச்சி நிலையை எய்யவில்லை என்றும் குறிப்பிட் டார் பேராசிரியர்நாடகத்துறையில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் கொண்டவர் என்றா லும் அவருடைய மலையக நாடக நோக்கு ஒழுங்காக அமையவில்லை எனக்குறிப்பிட Oes NS SSSISSN8$$$$$$$8NNNNNNNYSYSTYN YSIS) வளர்ச்சியடைந்திருக்கவில்லை உண்மைதான். ஆனால் அதன் தரம் ஏதோ ஒருவகையில் சமூகமுக்கியத்துவம்வாய்ந்த தாக இருந்தது. சில வேளைகளில் சினிமா பாணியிலும் அமைந்திருந்திருக்கலாம். மேலும் மலையக மக்கள் மத்தியில் கல்வி வளர்ச்சி அக்காலப்பகுதியில் குறைவு எனி னும் அரசியல் சக்திகளாக அடையாளம் காட்டுவதில் அக் கால நாடகங்கள் தீவிர மான பங்கினை ஆற்றின. ஆனால் சமகால மலையக நாடகங்களில் அதன் வளர்ச்சித்தன்மையிலும் தரத்திலும் துரித அபிவிருத்தியைக் காணமுடிகின்றது. மலையக மக்கள் அரசியல் பொருளாதார சமூக செயற்பாடுகள் அவர்களின் தேசிய இன வளர்ச்சியினை அதிகரித்தவண்ணம் உள்ளன எந்தவொரு கலை இலக்கிய வடி வங்களும் அச் சமூக அரசியல் பொருளா தார நிலையினூடாகத் தான் வெளிவரும் அந்த வகையில் மலையக நாடகங்களும் சம காலத்தில் முன்னேற்றமடைந்து வருவதாகத் தெரிகின்றது. மலையக நாடகங்களைப் பற்றிய பூரண மான அறிவோ பயிற்சியோ வாய்ப்போ இல்லாத நிலையில் பலர் நாடகங்களை மேடையேற்றி வருகின்றனர். அத்துடன்
என்பது
பாடசாலைகளில் வருடா வருடம் நடக்கும்
தமிழ்த்தினபோட்டிகளிலும் இந்நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. தமது அரசியல் கலை நோக்கினை பிரதிபலிக்கும் பல அமைப்புகள் நாடகங்களை மேடையேற்றி வருகின்றன. அண்மையில் நடந்த தேசிய மாகாண சாகித்திய விழாக்களில் நிகழ்த்தப் பட்ட சிறந்த நாடகங்கள் நல்ல அறுவடை யினை தந்திருக்கின்றது. தேசிய கலை,இலக் கியப் பேரவை சார்பில் சிவ இராஜேந்திர GANGAN QASSIKAYKSIKANSSAÉNGGA AKSASSIGN, "QAS நம்ம கத" முக்கியமான ஒருநாடகமாகும். (இவர் யாழ்ப்பான பல்கலைக்கழக பட்ட தாரி நாடகத் துறை கவிதைத்துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர் அத்துடன் மார்க்சிய அரசியலில் அதிக ஈடுபாடு Claircial suit.) இதனைப் போல இவ் அமைப்பாளர்களின் மாகாண சாகித்திய விழாவில் பரிசினைத் தட்டிக்கொண்ட'எட்டடிக்குள்ளே' என்ற நாடகம் முக்கியமானது. அத்தடன் லிந்துல கலை இலக்கியப் பேரவையினர் தங்களது கலைச் சேவையை நோக்காகக் கொண்டு பல நாடகங்களை மேடையேற்றி வருகின்ற னர் குறிப்பாக 'நீ திருந்தினால் உலகம் திருந்தும்', 'கண்கள் திறந்தபோது', 'தெ ளிவு பிறந்த நேரம்' ஆகிய நாடகங்களை விசேடமாகக் குறிப்பிடலாம். மேலும் கொட் டகலையில் இயங்கும் பல சமூகமன்றங்கள் நிகழ்த்தும் நாடகங்கள், புசல்லாவ கலை இலக்கிய மன்றங்கள் நிகழ்த்தும் நாடகங் கள் பதுளை பண்டாரவளை, அப்புத்தளை யில் இருக்கும் சமூக இலக்கிய அமைப்புக் கள் நிகழ்த்தும் நாடகங்கள் எல்லாம் மலை யக நாடகத்துறையின் வளர்ச்சியினை முன் னறிவித்து நிற்கின்றன. புதிய உத்திகளில் சமூக அரசியல்பிரச்சினை களைவிஞ்ஞானமுறையில் அணுகிய 'இது
DATGAL" GALIITLISTLINGlava
医
S. 国 5) 蠶 尉
G
N
FORIGIN
DITLESIES
நம்ம கத நாடகம் மிக ே யாள்கை செய்யப்பட்டது. சங்களை விட பிரச்சார யில் கூடுதலாக வெளிப்பட் இந்நாடகத்திற்கு நேரடி ம கள் வந்ததையும் குறிப் ஏனெனில் மலையகத்தில் தலைமைத்துவங்களையும் விமர்சனம் செய்தமையே யினை இந் நாடகம் ெ அதன் பிரச்சார தன்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லயில் படைப்புப் ரலிசைப்பாடகி இசைநாடகங்களில்பாடுவ ஆழ்ந்த பார்வையைக் கவனிப்போம்
தில் தேர்ச்சிபெற்றவராவார்.அவர் கூறுவது நமது மரபுகளில் காணக்கூடிய மந்திரங்கள்
Upon GI, இப்படி தோத்திரங்கள் புனித ஒலிகள் என்பனவற் அனுபவம் எப் "எனது 18வது வயதில் உலகாயத வசதி றுக்கும் மனிதஉடல் இயக்கத்திற்கும்தொடர் பரது வார்த்தைக களை நான் அடியோடு மறந்து விட்டேன். புகள் உள்ளன. அவற்றின் ஒலிகரமும் தாள 1ள்ள முடிகிறது இசையின்மீது ஆழ்ந்த காதல்கொண்டேன். மும் நமது உடலின் தாள இலயத்தை விழிப் இசையே எனது முழுவதுமான வெறியாக படையச்செய்கின்றன. நமது உடலே (குறிப்
19அன்று பாரி மாறிவிட்டது. உச்சக்குரலிசைப்பாட்டு என் பாக குரல்) ஒரு இசைக்கருவிதான்.மனிதக் நாடக அரங்கு பது உயர்ந்த உறவினையும் உயர்ந்தசுரத்தை குரல் நுட்பமானது நளினமானது இது இளம் இசை யும் கொண்ட ஒன்றாகும் உச்சக் குரல் இடை விடாது மாறிக்கொண்டிருக்கிறது. ள்கங்இசை நாட இசைப்பாடகர் ஒருவரின் குரல் ஒருதாயின் எனவே நாம் குரலுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் இது உடற்பயிற்சி மூலமும் பிர
ணாயம் மூலமும் fiါ ၌ါူ جس کے
சியை நடத்துகி அழு குரலை ஒத்திருக்கும் தாயின் குரலில்
இறங்குகிறது வெளிப்படும் உள்ளார்ந்த உணர்வுகேட்பவ வாங்குதல் அதுபற்றிதொடர்ந்து சிந்தித்தல் GOOGOOTLI GGATT, A னிடத்தில் ஒரு மந்திர விளைவை உண்டு 5 சிந்திப்பில் கிடைத்த பெறுபேறு மெல்ல பண்ணுகிறது. அது தாயன்பின் நினைவுக ஒரு கருவாக உருவாதல்பின்அது வளர்தல் அனுபவம் ளைக்கிளறிவிடுகிறது. எனவேதான் இந்தக் அது முழுமை அடையும் வரை பொறுமை வ அந்தக் கர குரல்மக்களைபெருமளவில்உணர்ச்சிவசப் யாக இருத்தல்
பட வைக்கிறது ஆகியனவே இவை இவ்வாறு உருவான னமியூங்-வுன் கேதரின் ஃபிரான் சாயல் (ஒரு பியானோ படைப்பு Tema மந்திரவிளைவை னம்சொல்கிறார் கலைஞர் இவர் தாய் சி) போன்ற பல உண்டுபண்ணுகிறது என்பதை நாங்கள் இப்
கீழைத்திசை இசை முறைகளை கற்றவர். பொழுது உணர்கிறோம் அல்லவா? பாறுப்புணர்வும் இவர் ஒரு நடிகையும் கூட தொகுப்பும் கட்டுரை உருவாக்கமும் ரிபி
எந்த உன்னது இவர் மனிதக்குரலில் இருந்து பிறக்கும் " pin UTET" இசை குறித்து அந்தப் படைப்புணர்வின் நன்றி:யுனெஸ்கோ கூரியர் என்னும் உச்சக்கு ஊற்று மூலம் குறித்து வெளிப்படுத்தும்
----
மேலும் இன்னுமொரு முக்கியமான GALI யம், மனிதனின் அகஉலகமும் அவன் வாழும் புறஉலகமும் இணைபிரியாதவை என்பதுடன் உடல் உளமாறுதல்களால் குர லும் மாறுதல் அடைகிறது. இந்தக் குரலை நாம் மதி நுட்பமுடன் பயன்படுத்தும் பொழுது எமது அகஉலகுக்கும் புறஉலகுக் கும் இடையில் ஒருசமநிலையை உருவாக்க முடியும் புராதன காலத்தில் ஒலி ஆற்றல் மூலம் இயற்கை ஆற்றல்களில் சமநிலை
தாக அறிகின்றோம். இதுதான்'
இவ்வாறு அவரது கருத்துநீண்டுசெல்கிறது. எனவே தொகுத்து நோக்கும் போது பின்
இதன் கருத்து
கலையாக்கத்தின் மூலங்களாக அமைவதை யும் அவையே படைப்பனுபவத்தை படைப்
ளுக்கு தருவதையும் அவதானிக்கலாம். இந்த அம்சங்கள் ஒன்றுக்கொன்று குறைந்த வையோ முன்பின்னானவையோ அல்ல. 1. தனது துறையை தெரிவு செய்தல்
2அதனுள் ஆழ்ந்து ஈடுபடுதல் 3. தனது துறை தொடர்பான பன்முகப்பட்ட திஸ்த 露。 தேடுதல்
4. தன் வாழ்நிலை அனுபவங்களை உள்
யைப் பேணி மந்திரங்களை பயன்படுத்திய
வரும் அம்சங்கள் படைப்பாக்கம் அல்லது
பாளிக்கும் இரசிக அனுபவத்தை இரசிகர்க
மனோகரன் இந்நாடகம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருப்பதாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு நாடகங்களும் தேசிய கலை இலக்கிய GLI வையினரால் மேடையேற்றப்பட்டது. இந் நாடகங்களில் காணப்படுகின்ற எளிமை யான குறியீடுகள் படிமங்கள் மொழிப் பயன்பாடு என்பன வளர்ந்து வரும் நாடகத் தலைமுறைக்கு புதிய சிந்தனைகளை அளிப்
VSKS, SAS QOSSR SS S. நடிப்பு மேடைப் பயன்பாடு மேலும் மக்கள் மயப்படுத்தல் என்பவற்றில் அவதானம்
லிந்துல்ல கலை இலக்கியப் பேரவையின
தேவை.
நர்த்தியாக நெறி அதற்கான கலை வடிவத்தினை ஊறு செய்து டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ அழகியல் அம் விட்டது. இருப்பினும் அந் நாடகத்தில் ருடைய பல நாடகங்கள் மலையகத்தையும், அம்சம் பிற்பகுதி இயங்கியல் தன்ளை ஆழமாக ஊடுருவியி அதே நேரத்தில் நாட்டின் பொதுவான பிரச் 一颚、 ருந்தது. சினைகளையும் முன்னிறுத்தி தயாரிக்கப்படு றைமுக எதிர்ப்பு கின்றது. தனிமனித நிலையினை அதிகமாக ட வேண்டும். இவர்களைச் சார்ந்தவர்களால் மேடையேற் காட்டி அழகியலை முதன்மைப்படுத்துவது இருந்த இரண்டு றப்பட்ட அடுத்தநாடகம்'எட்டடிக்குள்ளே இவர்களது பிரதானமான குறைபாடாக
கடுமையாக "நவீன உலகில் மலையக மக்களின் வீடுக அமைகிறது. புதிய செல்நெறி ரூம் அதில் இருக்கின்றமனிதர்களின் அவல இதனை விட கொட்டகலை சமூக மன்றங் ாண்டிருந்தாலும் நிலையையும் துலாம்பரமாக எடுத்துக் காட் கள், கிறிஸ்லஸ்பாம் தோட்ட செல்வராஜின் டியது. இதற்குநடுவராகவந்த கலாநிதிதுரை 二 'う
ரின்நாடகங்களில் மிகமுக்கியமானது 'கண் கள் திறந்த போது' என்ற நாடகமாகும். நீண்ட காலமாக மலையக நாடகத்துறை யினை கலை வடிவமாக கொண்டு செயற்ப டுகின்றது ஓய்வூதியம் பெற்ற தோட்டத் தொழிலாளி மகன்மார்களின் துன்பங்க ளுக்கு ஆளாகும் விதத்தை இந் நாடகம் எடுத்துக் காட்டியது அழகியல் துறையில் அதிக முக்கியத்துவம் கொடுத்து இவர்கள் நாடகத்தினை மேடையேற்றுகின்றனர். இந்
நாடககுழுவின் பிதாமகனான கே சுகுமார்
கடந்த தேசிய சாகித்திய விழாவில் பாராட்
திகரித்திருப்பது
e

Page 11
தற்போதைய அரசியல் நிலைமைகளில் மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ந்து தமது மார்க்கங்கள் குறித்த தெரி வுக்கான தெளிவான நிலைப்பாடுகளை வகுத்துக்கொள்ளும் கட்டத்திலேயே மலை Las LDK. GEGNT 2 GTGTGOTIŤ. மலையகம் குறித்து அக்கறைப்படுவோர்மத் தியில் அவசரமாகவும் உடனடியாகவும் செய்து முடிக்கவேண்டிய பணிகள் ஏராளம் எவ்வாறாயினும் மலையகம் குறித்து அக்க றைப்படுவோரின் சமூகப் பொறுப்பிலேயே இவை அனைத்தும் தங்கியுள்ளது. முன்னரைவிட இன்று மலையகம் குறித்து எழுத்துருக்கள் பதிவுகள் வெளிவருவது ஓர் ஆரோக்கியமான சூழலையே காட்டு கின்றது.தம்மைப்பற்றிதாமே புறவயப்பட்டு அறிவார்ந்த ஆய்வுரீதியில் நோக்கும் மனப் பான்மை தற்போது வெளிப்பட ஆரம்பித் துள்ளது. வரலாற்றியல் நோக்கு வயப்பட்ட சமூக வரலாற்றியல் எழுத்தாக்கமுறைமை யில் மலையக மக்கள் இன்று காலடி எடுத்து வைத்துள்ளனர்.இந்தப் பின்னணியில் தான் அண்மையில் வெளிவந்த பதிவுகளை நாம் நோக்கவேண்டும் புரிந்துகொள்ளவேண் டும்.
umþÜLITGROOT GOOGAJLIGILDIT Goma) முதலியார் குல சபாநாதன் வெளியீடு இந்து சமய அலுவல்கள் திணைக்களம்
| DITgså DuMoauffsarüLIMAls GTGILIG) ரால் வசனநடையில் எழுதப்பட்டது யாழ்ப் பாண வைபவமாலை இது 1884ல் சென் னையில் முதன் முதலாக அச்சிடப்பட்டு வெளிவந்தது பின்னர் 1916, 1927ம் ஆண் டுகளிலும் சிற் சில திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வெளிவந்ததாக அறிய முடிகின் Dģ
முதலியார் குலசபாநாதன் என்பவர் இந்நூ
லிற்கு எழுதிய பாடபேதங்களுடனும் ஆராய்ச்சிக்குறிப்புகளுடனும் 1949ல் முதற் பதிப்பாக யாழ்ப்பாண வைபவமாலையை பதிப்பித்தார். இது பல வரலாற்று மாணவர்க ளுக்கும் வரலாற்று தேடலில் ஈடுபட்டு ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் மிகுந்த பய னுள்ள நூலாக அமைந்திருந்தது. இதன் 2ம் பதிப்பு:1953ல் வெளிவந்தது. மீண்டும் 42 ஆண்டுகளின் பின்னர் இந்நூல் ம்ே பதிப்பாக இந்து கலாசார சமய அலுவல் கள் திணைக்களத்தின் சார்பில் வெளிவந்தி ருக்கின்றது. உண்மையில் யாழ்ப்பாணத்தின் சிறப்புக்க ளையும் அக்கால மன்னர்களின் சரித்திரத்தி னையும் எடுத்துணர்த்தும் ஓர் வரலாற்றியல் பதிவாகவே இந்நூல் அமைந்துள்ளது. இன்று தமிழ்ச் சமூகம் வரலாற்றியல் நிலைப் பட்ட தனது தடயங்களைத் தேட ஆரம்பிக் கும் போது இத்தகைய நூல்களின் முக்கியத் துவத்தை நன்கு உணரக்கூடியதாகவே உள் ளது. இத்தகைய அரிய நூல்கள் இன்று தேடி பும் கிடைத்திடமுடியாதநிலைமையே உள் எது இதனை நிவர்த்திக்கும் வகையிலும்
O. DGIMaMa Dog glagunst uni
இதம்பையா வெளியீடு புதிய பூமி வெளியிட்டகம்
|Daiaua ligă arăGUnii lui என்ற கேள்வி கேட்கும் ஒரு வரலாற்றியல் கட்டத் தில் இன்று மக்கள் உள்ளனர். அதன் நிமித் தம்தான் தம்பையாவும் இத்தகைய ஒருவர லாற்று கோள்விக்கான தனது சிந்தனைக ளைப் பதிவுசெய்துள்ளார். உண்மையில் எவரது சிந்தனையுமே முடிந்த முடிவான கருத்துகளாக முடியாது.
மலையகம் குறித்து இன்னும் ஓர் தெளிந்த அறிவுபூர்வமான சிந்தனைக்கான தேடலின் நிமித்தமே இன்றைய இந்த எழுத்துருக்கள் தம்பையாவின் நூலிலும் ஐந்துதலைப்புக்க ளிலான கட்டுரைகள் உள்ளன. மலையக மக் கள் யாரென வரையறைக்கு போகுமுன்னர் எதிர்கொள்ளவேண்டிய கோடிட்டுக் காட்டுவதோடு அது எவ்வாறு
சிந்திக்கப்படவேண்டும் உணரப்படவேண்
டுமென்பதையும் தனக்கே உரித்தான தெளி வுடன் முன்வைக்கமுற்பட்டுள்ளார் எவ்வா றாயினும் தம்பையாவின்நூல் இன்றைய வர லாற்றுத் தேவையின் முகிழ்ப்பு என்றே கூற முடியும்
மேலும் இந்நூல் இன்னும் விரித்து எழுதப்ப டவேண்டியது. அப்போதே மலையகம் குறித்து இன்னும் தெளிந்த பார்வைகளுக் கும் சிந்தனைகளுக்கும் தேடல்களுக்கும் இட்டுச் செல்லும் குறிப்பாக இதனை ஒரு வரலாற்றியல் கடமையெனக் கருதிசெயற்ப டுவதே அவர்களது சமூகப்பொறுப்பை எடுத்துரைக்கும். இந்நூல் இன்னும் ஆரோக்கியமாகவும் அறி வுபூர்வமாகவும் சிந்திக்கும் மட்டத்திலும் செயற்படும் மட்டத்திலும் எந்தளவுக்கு திறந்த உரையாடலுக்கான வழிவகைகளை திறந்து விட்டிருக்கிறதோ அந்தளவிற்கே மலையகம் குறித்த ஆழ்ந்த புரிதலுக்கும் சிந்
வரலாற்றுப் பணியாகவும் மீளவும் இத்த கைய நூல்களைப் பதிப்பித்து வெளியிடு
வது என்பதுஓர் காத்திரமான பணியென்றே
En JD (Upliquilib. யாழ்ப்பாண மன்னர்களின் சரித்திரத்தை ஆராய்ந்து அறிவதற்கு துணை செய்யும் ஆதார நூல்களுக்கு உதாரணமாக கைலாய DIT GODQ), GOOGAJALIITLITLG), LITT LQUILITGROOT GOOGIL வமாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
வரலாற்றாசிரியருக்கும் அவருக்குக் கிடைக்கும் தகவல்களுக்குமிடையே மிக இறுக்கமான தொடர்பு ஒன்று நிலவும் இது அவர் படைக்கும் வரலாறும் அவரது சிந் தனை அறிவு அனுபவம் சூழல் ஆகியவற் றின் தாக்கங்களுக்கும் உட்பட்டுக் காணப்பு டுவதும் சகஜமாகிறது. இதனால் வரலாற் றைக் கற்க முன்னர் வ்ரலாற்றாசிரியர் பற்றி யும் அறிதல் அவசியமாகின்றது. நூலாசிரியர் மயில்வாகனப் புலவர் என்பவ ருடைய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு துணை செய்யும் நூல்கள் இவை: * அ, சதாசிவம்பிள்ளையவர்கள் எழுதிய பாவலர் சரித்திர தீபகம் * அ, குமாரசுவாமி புலவர் எழுதிய தமிழ் புலவர் சரித்திரம்
வயாவிளான் க. வேலுப்பிள்ளை அவர் கள் வெளியிட்ட யாழ்ப்பாண வைபவ கெள முதி
வித்துவான் பிரமரீ சி. கணேசையர் எழுதிய ஈழநாட்டுத்தமிழ் புலவர் சரித்திரம் என்பவை குறிப்பிடக்கூடியவை இவர் இயற்றிய வேறு நூல்களென அறியக் கூடியவை புலியூரந்தாதி, ஞானலங்கார ரூப நாடகம் (அச்சிடப்படவில்லை) காசி யாத்திரை விளக்கம் (அச்சிடப்பட வில்லை) போன்றவையாகும். புலவர் தாம் எழுதிய வைபவமாலை SIGIJOS, CONSEGUITULLDTGDA). வையாபாடல், பர
ராசசேகரனுலா கிராசமுறை என்னும் நூல்க ளையே ஆதாரமாகக் கொண்டுள்ளார் எவ்வாறாயினும் இவர் ஒரு புலவர் வர லாற்று ஆசிரியர் அல்ல என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ஆயினும் வர லாற்று எழுத்தியலுக்கு இவரது ஆதாரங்கள் ஆவணங்களாக உள்ளன. இந்நூலில் காணப்படும் சரித்திர முரண்பாடு களையெல்லாம் சுவாமி ஞானப்பிரகாசர் The Ceylon Antiquary and Literary Register
தனைக்கும் தெளிவுக்கு கும். இது பலரது வா லுக்கும் உள்ளாக்கப்ப
A History of the Tom People in S.Node
Tெந்தவொரு (PSC ழியில் தனது சிந்த6ை அம் மக்களிடையே மூலமே ஒரு காத்திரம செய்ய உதவமுடியும். தைப்பொறுத்தவரையி லானசிந்தனை மட்டமு மிகவும் குறைவானது GOIS),
இநதநிலையில் அம்மர் மொழியில் ஓர் நூல் இது அந்தளவுக்கு அம் கத்தை வெளிப்படுத்து ஆங்கில வழிச் சிந்த அவர்களது கவனிப்புக் ளாகும் குறிப்பாக இம் தாப உணர்வுகளை ஏற் உதவும்
இந்நூலை எழுதிய நே வெளியிட்ட ஜோதிக்கு கம் குறித்து அக்கறைெ என்று கூறிவிடமுடிய
(Volume V1 - || Part III) Grupu Sources of Malai எனும் கட்டுரை மேலும் சுவாமி ஆ Kings of Jaffna' org) LIGIOT GOGLILOL GALOM allflauffää GICMTaM
யார் இராசநாயகம் ஆ
'Ancient Jafna grg) யாழ்ப்பாணச் சரித்திர லும் காணலாம்.
வரலாற்றியல் நோக்கு மைக்கு இந்நூல்கள் உள்ளன. 42 ஆண்டு றாம் பதிப்பாக வைப இன்றைய காலமும் நூ காலமும் ஒன்றல்ல. இ முன்னேற்றங்கள் மா ஏற்பட்டுள்ளன. அறி விருத்தி பெற்றுள்ளன ளன. வரலாறு குறித்த அக்கறையையும் அறி னரை விட தற்போ இவை யாவற்றையும் இந்நூல் பார்க்கப்படே
இந்தப்பின்னணியில்
நூலை மறுபதிப்புசெய் அலுவல்கள் திணை பாராட்டுக்குரியதாகே குறிப்பு முதலியார் இராசநாய ணச் சரித்திரம் எனும் வில் ஏசியன் எடியுக் மறுபதிப்புச் செய்து என்று தெரியவருகிற
 
 
 
 

ქრN2%ხზ.
ஏப்.20-மே 1, 1996
நம் இது வழி அமைக் ப்ெபுக்கும் உரையாட டவேண்டிய நூல்
Up-Country | Sri Lanka
KON
மும் தனது மொழிவ னகளை பதிவுசெய்து
பரவச்செய்வதன் ான பணியை நிறைவு குறிப்பாக மலையகத் ல் தமது சுயமொழியி ம் வாசிப்புமட்டமும் என்பது யதார்த்தமா
கள்குறித்துஆங்கில வெளிவருவதாயின் மகமகளிடையேதாக் ம் என்பது கேள்வி. னையதளர் மத்தியில் குமட்டுமேஇது உள் மக்கள் குறித்து அனு படுத்தமட்டுமே இது
டசனும் சரி இந்நூலை குமாரும் சரி மலைய காண்டவர்கள்அல்ல
து. ஆனால் இதன்
வெளியீடு மூலம் இவர்கள் சாதிக்க முனைந் தது எது என்ற கேள்வி இங்கு இயல்பாக எழுகின்றது. ஆங்கில மேட்டுக்குடிமனப்பான்மை தனது சமூகம் குறித்தபார்வையை அச்சமூகத்திற்கு பெரிதாக வழங்காது. ஆனால் ஆங்கில மொழியறிவு இச்சமூகம் குறித்து இன்னும் ஆழ்ந்து சிந்தித்து தேடுவதற்கு துணை செய் யும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது. எவ்வாறாயினும் இந்நூல் வரலாற்றியல் ரீதி யான பல்வேறு தகவல்களை ஆய்வுகளை சிந்தனைகளை முன்வைத்திருக்கிறது என்ப தில் மறுகருத்துக்கு இடமில்லை. அதில் அவை எவ்வளவு தூரம் இச்சமூகத்திற்குப் பயன்படப் போகிறது என்பதே கேள்வி ஏலவே ஆங்கிலத்தில் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்றி ரண்டை மொழிபெயர்ப்பு செய்து தமிழில் வெளியிடுவது கூட ஓர் ஆரோக்கியமான சிந்தனைத்தாக்கத்தை உருவாக்கக்கூடியதா கவே அமையும் மலையக சமூகத்தைப் பொறுத்தவரை இத்தகைய முயற்சி அதிக ளவு பயனுடையதாகவே அமையும். சி.வி.வேலுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழு திய சூழலையும் அதன் தேவையையும் இத னுடன் ஒப்பிடத் தேவையில்லை. ஜோதிக்கு மார் அவர்கள் சற்றுஇந்தவிடயத்தில் சிந்திப் பது அவரது சமூக அக்கறையை இன்னும் ஆழப்படுத்தி இன்னும் காத்திரமான பணிக ளில் ஈடுபட வழிவகுக்கும் என்பது நம் பிக்கை
Nuwun Kennau un alignificar uair urraith ag lig inautih
*
3.
LDலையக தமிழரின் பண்பாடும் கருத்து
நிலையும் எனும் தலைப்பில்நடைபெற்றஒர் ஆய்வரங்குக்கட்டுரைத்தொகுப்புநூலுருப் பெற்று உதயம்நிறுவன வெளியீடாக வெளி வந்துள்ளது. பண்பாட்டுவழிநின்று வரலாற்றை தேடமுற் படுவதற்கான ஆரம்ப திறவுகோலாக இந் நூல் அமைகின்றது. மலையகத் தமிழ் மக்க ளுடைய தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியமொன்றினை எடுத்துணர்த்தும் வகையில் ஆய்வுக் கட்டுரைகள் அமைந் துள்ளன. இதனடியாக மேற்கிளம்பும் கருத்து நிலை குறித்த சிந்தனைகளை பதிவு செய்ய முற்பட்டுள்ளன.
தனித்துவமான பாரம்பரியம் பேணப்பட்டு,
தொழிற்படும் ஓர் சமூகத்தைப்பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் ஒரு பண்ப்ரிட்டு விவரணத் தொகுப்பாகவே இது அமைந் துள்ளது. இதில் ஒன்பது ஆய்வாளர்களின் கட்டுரை கள்இடம் பெற்றுள்ளன. ஆய்வு முன்னுரை பாக பேரா.சிவத்தம்பி நீண்ட கட்டுரையை வடித்துள்ளார். இவரே இந்நூலில் பதிப்பாசி ரியராகவும் உள்ளார். மலையகப் பண்பாடு என்று பொதுப்பாடாக
கூறிக்கொள்ள முற்பட்டாலும் இங்கு பல்
வேறு பண்பாட்டுக்கோலங்களின் பன்முகப்
பாடு வெளிப்பட்டு வருவதையும் நாம் நோக்கலாம். இவை குறித்து இன்னும் ஆழ்ந்த புரிதலுக்கும் தேடலுக்கும் எம்மை உட்படுத்த வேண்டியவர்களாகின்றோம்.
மலையகத்தமிழர்களின் பண்பாடு பற்றி சுய மொழியில் வரும் ஆரம்ப முயற்சியின் பேரில் இந்நூல் இது ஒருமுழுமையை நோக் கிய தேடலுக்கான சிந்தனைக்கான வித்து
பண்பாடும் கருத்து நிலையும் குறித்து வர
லாற்றியல் வகைப்பட்ட தன்னடையாளங் களை நோக்கிய ஆரம்ப பயணம் தான். இந்நூல்கள் வெறும் தகவல்களாக மட்டும் நின்றுவிடக்கூடாது. பல்வேறு தரப்பினரது வாசிப்புக்கும் சிந்தனைக்கும் உள்ளாக்கப் பட வேண்டும் மீண்டும் இவை குறித்த திறந்த உரையாடல்கள் பன்முக தளங்களில் நடைபெற வேண்டும்.
எனும் சஞ்சிகையில் he Yalpana Vaibava Glâ) BEITGROTIQUITLb.
ங்கிலத்தில் எழுதிய ம் நூலிலும், யாழ்ப் னம் எனும் நூலிலும் அத்தோடு முதலி ஆங்கிலத்தில் எழுதிய ம் ஆங்கில நூலிலும் ம் எனும் தமிழ் நூலி
த எழுத்தியல் முறை முன்னோடியாகவே களின் பின்னர் மூன் வமாலை வெளிவரும் ல்வெளிவந்த ஆரம்ப தற்குள் எவ்வளவோ ற்றங்கள் வளர்ச்சிகள் வுத்துறைகள் இன்று சூழல்கள் மாறியுள் பிரக்ஞைபூர்வமான வார்ந்ததேடலும்முன் து அதிகரித்துள்ளன. கருத்திற் கொண்டே வண்டும். பார்க்கும்போது இந்த தஇந்துசமய கலாசார 5sGIth a GTOLDu9lä) வ உள்ளது.
கம் எழுதிய யாழ்ப்பா
தமிழ்நூலும் இந்தியா கேசன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளனர்
5. O
மஸ்கிருதத்தின் செல்
வாக்கு நிரம்ப உண்டு. அப்படியிருந்தும், சமஸ்கிருத மூலத்தில் எழுதப்பட்ட உலகின் முதலாவது பாலியல்நூலான காமசூத்திரம் முழுமையான நூலாக தமிழில் மொழிபெ Lită.S.UULaflâ60a). ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பல வேறுபட்ட மொழிபெ யர்ப்புக்கள் வந்துவிட்டன. இவ்வாறான திறந்த பாலியல் சம்பந்தமான விவாதங்களுக்கு தமிழ்ச் சூழலில் இப்புத்த கத்தின் வரவு ஒரு சமூக மாற்றத்தின் மைல் கல்லே ஏற்கெனவே ராஜநாராயணன் தான் தொகுத்த பாலியல்நாட்டுப்புறக்கதைகளை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். 'வயதுவந்த வர்களுக்குமட்டும்'தமிழ்ச்சூழலில் மாலன் போன்ற முன்னணிப் பத்திரிகையாளர்களா லேயே காரசாரமாக எதிர்ப்புக்குள்ளாகி அவலம் நிகழ்ந்தது. - கி. ரா. இந்த இரண்டாவது முயற்சியாக கழ னியூரான் சேகரித்த 25 நாட்டுப்புறப்பாலி யல் கதைகளைத் தொகுத்துள்ளார். மருது ஓவியங்களை வரைந்துள்ளார். கிராமியப் பேச்சுத்தமிழில் ஒருவர் கதைசொல்பவராக வும்இருக்கஏனையவர்கள்கேட்பவர்களாக வும் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. யாராலுமே புறக்கணிக்கமுடியாத அங்கதம் கலந்த பாலியல் ரசனை இக்கதைகளில் உண்டு கார்சியா மார்க்கியூஸ் போன்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் வலி மையில் அவர்களின்நாட்டார்வழக்காற்றிய லின் செல்வாக்கை யாருமே மறுக்கமுடி யாது. நவீனங்களைச் சாதிக்க விழைகின்ற தமிழ் எழுத்தாளர்களும் நமது நாட்டார் வழக்காற்றியலின் சகலகூறுகளையும் அலட் சியம் செய்யமுடியாது. வாசகர்களும்தான் இறுதியாக டொக்டர் தே லூர்து இப்புத்தகத் துக்கு வழங்கியுள்ள அணிந்துரையின் ஒரு பகுதி "ஆனால் இத்தகைய கதைகளை ஆபாசக் கதைகளென்றும் இத்தகைய கதைகளைத்
தொகுத்து வெளியிடக்கூடாது என்றும் சில ஒழுக்க சீலர்கள் குறிப்பிடுகின்றனர். இத்த கைய கதைகளைத் தொகுத்து வெளியிடுப வர்கள் ஒழுக்கக்கேடிகள் என்றும் அவற் றைப் பதிப்பிப்போர் சமூகத்தைக் கெடுப் போர் என்றும் அந்த ஒழுக்கசீலர்கள்(Hypo ries)தங்களுடைய புராண கதைகளில்
காணப்படும் பாலியல் கதைகளைப் புனித
மானது என்று ஏற்றுக்கொள்வர். ஆனால் நாட்டார் தம் வழக்கிலுள்ள பாலியல் கதை களை ஆபாசக் கதைகள் என்று பூனை கரு வாட்டை வெறுத்து ஒதுக்குவது போல் வெறுத்து ஒதுக்குவார்கள் புராணக்கதைக ளெல்லாம் ஆபாசக் கதைகளென்று நான் சொல்லவரவில்லை. எந்தவொருநாட்டார் வழக்காற்றியவனும் அவ்வாறு கூறமாட் டான். இப்புராணக்கதைகள் கூட ஒருகாலத் தில் வாய்மொழியைச்சார்ந்த அல்லது எந்த மதத்தைச்சார்ந்த புராணக்கதைகளாக இருந் தாலும் அவற்றின் இயல்புகள் இவ்வாறு தான் இருக்கும்"
நட்சத்திரன் செவ்விந்தியன்
திகடசக்கரம்
வெளியீடு: காந்தளகம்,
Garcia Gogar. திரு அ. முத்துலிங்கத்தின் திகடசக்கரம் எனும் சிறுகதைகளின் தொகுப்புகாந்தளகம் வெளியீடாகவந்துள்ளது. தரமான சிறுகதை யாளர்களுள் ஒருவராக கைலாசபதியினால் இனங்காணப்பட்ட இவரின் முதலாவது சிறு கதைத்தொகுப்பான 'அக்கா 1964ல் வெளி
வந்தது குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்து
வாழும் இவரின் நீண்ட காலத்தின் பின்ன ரான இரண்டாவது வெளியீடாக வந்துள்ள இத்தொகுப்பு எட்டுச் சிறுகதைகளை உள்ள டக்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பணி யாற்றிய அனுபவங்களையும், பழகிய மனி தர்களையும்கொண்டு இவரது கதைகள் பின் னப்பட்டுள்ளன. 'எல்லாவற்றிலும் மனித மேம்பாட்டுக்கான ஏதோ ஒன்று மறைந்திருக்கும்.' என்று கூறும் இவரின் கதைகள் இலக்கியவாதிகளி னதும், விமர்சகர்களினதும் கவனத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
நில்ஷா

Page 12
குழந்தை எனக்கு ஒரு போதும் அதிர்ஷ்டம் கிட்டுவதில்லை என்று சொல்லு கிறதென்று வைத்துக்கொள்வோம் எந்த ஒருவிவாதமோ விளக்கமோ இந்த நம்பிக் கையைப் போக்க உதவப்போவதில்லை. அந்தகுழந்தைக்கு அதிர்ஷ்டம் வாய்த்த ஒரு சம்பவத்தை நாம் சொல்லும் போது அது தனக்கு துரதிர்ஷ்டம் வாய்ந்த இரண்டு சம்ப வங்களையாவது திருப்பிச் சொல்லிக் கொண்டே இருக்கும் நாம் செய்யவேண்டி பதெல்லாம் நாம் எவ்வளவு ஆதரவுடன் அதன் உணர்வுகளைப் புரிந்து கொள்கி றோம் என்று காட்டுவதுதான் இந்த உரையாடலைப் பாருங்கள் மகன் நான் ஒரு அதிர்ஷ்டம் கெட்டவன். எனக்கு ஒரு போதும் அதிர்ஷ்டம் கிட்டுவ தேயில்லை தாய் நீ உண்மையாகவே அப்படிநினைக்கி
மகன் ஓம். தாய் அப்ப நீ விளையாடும் நேரமெல்லாம் எனக்கு அதிர்ஷ்டமில்லை. நான் தோற்கப் போகிறேன் என்று நினைப்பாயா? மகன் அதேதான் அதையேதான்நான்காண் கிறேன். தாய் பள்ளிக்கூடத்தில் ஏதாவது கேள் விக்குவிடை உனக்கு தெரிந்திருந்தால் அன் றைக்குரிச்சர் உன்னிடம் கேள்விகேட்கவே மாட்டார் என்று நினைப்பாயா? மகன் ஓம். தாய் ஆனால் தப்பித்தவறி நீ வீட்டு வேலையை செய்யாமல் விட்டிருந்தாலோ அன்றைக்குப் பார்த்துச்சர் உன்னைக் கூப் பிடுவார் என்று நினைக்கிறாய். மகன் ஓம் தாய் இப்படி உனக்குநிறைய நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். மகன் ஓம் ஒரு நாள் (மகன் சில உதார ணங்களை சொல்லத் தொடங்குகிறான்) தாய் நீ அதிர்ஷ்டம் பற்றி என்ன நினைக்கி நாய் என்று கேட்க எனக்கு நல்ல விருப்ப மாக இருக்கிறது. ஏதாவது நடந்தால் ஒன்று அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷடம் என்று நீ நினைக்கிறாய் சொல்லு இதைப்பற்றிநாங் Εη (31 Ια, (όώΠιο இத்தகைய உரையாடல்கள் குழந்தைகளின் அதிர்ஷ்டம் குறித்த நம்பிக்கையைப் போக் காமல் இருக்கலாம். ஆனால்தான் ஒருபுரிந் துணர்வுள்ள தாயைக் கொண்டிருப்பது எவ் வளவு அதிர்ஷடம் என்ற செய்தியை இது நிச்சயம் அவனுக்கு கொடுக்கவே செய்யும்
குழந்தைகள் எம்மை நேசிக்கும் அதே வேளை எதிர்க்கவும் செய்கிறார்கள் அவர் கள் தம்மீது ஆதிக்கம் கொண்டவர்கள் மீது உதாரணமாக பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் மீது இரண்டுவிதமான உணர்வுக ளையும் கொண்டுள்ளனர் பெற்றோர்க ளுக்கு இத்தகைய இரண்டு விதமான ஒன் றுக்கொன்று நேரெதிரான மனோநிலை களை கொண்டிருத்தலை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இத்தகைய இரட்டை உணர்வை தாமும் கொண்டிருப்பதை அவர்
கள் விரும்புவதும் இல்லை குழந்தைகளி
டம் இத்தன்மை இருப்பதை அவர்களால்
சகிக்க முடிவதும் இல்லை. ஆனால் எம்மிடையேயும் எமது குழந்தைக ளிடையேயும் இத்தகைய இரண்டு விதமான
போக்கு நிலவுவதை ஏற்றுக்கொள்ளுவ
தற்கு நாம் பயிலவேண்டும் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கமால் இருக்க வேண்டுமானால் குழந்தைகளின் இத்த GAL 9 GriG|SG Frgy GOTLDIGIGOGILLIL), இயற்கையானவையும் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும் ஒரு குழந்தையின்இத்த கைய இரட்டைப்போக்கை ஏற்றுக்கொண்டு அதன் உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அக்குழந்தையை தனது தவறை புரிந்து கொள்ளவைக்க முடியும்
உங்களுக்கு உங்களுடைய ஆசிரியர் பற்றி இரண்டு விதமான உணர்வுகள் ஏற்படுகின் றன. உங்களுக்கு அவரைபிடிக்கவும் செய்கி றது. அதேவேளிைபிடிக்காமலும்போகிறது
"உனது அண்ணாவில் ஆசையாகவும் இருக்கிற அதேநேரம் எரிச்சலாகவும் இருக் கிறது. இரண்டு விதமான உணர்வுகள் அவன்மீது
இதைச் செய்யவோ அதைச்
இருக்கிறது. குழந்தைக்குப்போகவும் விருப்பமாகவும் இருக்கிறது. வீட்டில் நிற்க
வும் ஆசையாகவும் இருக்கிறது"
அவர்களது இரட்டைப்போக்கு குறித்த இவ் வாறான அமைதியான விமர்சனம் எதுவும் அற்ற வார்த்தைகள் அவர்களுக்கு உதவி யாக இருக்கும். ஏனென்றால் அது தமது குழம்பிய உணர்வுகள் கூட ஒன்றும் புரிந்து கொள்ள முடியாதவை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்துகின்றன. அதே வேளை இப்படியான வார்த்தைகள் நிச்சய
களில் எந்தெந்த உ போது எழுவேண்டும் னிக்கமுடியாவிட்டா எப்போது வெளிப்ப மால் தீர்மானிக்க முடி தெளிவாக புரிந்து
னால் அதுதான் பிர மான பகுதி பலர் தமது றாகப் புரிந்துகொள்ளு
குழந்கைகளுக்கும்
மாக எந்தப் பயனும் அற்றவை "என்ன மகன். நீ ஒரே குழப்பமாக உள் எாய் ஒருகணம் நீ உனது நண்பனுடன் சந் தோஷமாக இருக்கிறாய் அடுத்த கணம் அவனுடன் சண்டை பிடிக்கிறாய். இரண் டில் ஏதாவது ஒன்றைச் செய்" மனித யதார்த்தம் குறித்த தேர்ந்த அணுகுமு றைகள் இத்தகைய இரட்டைப் போக்கு நில வுவது சாத்தியமே என்று கூறுகின்றன. அன் பும் வெறுப்பும் கலந்திருப்பதை ஈடுபாடு இருக்கும் அதேவேளை எதிர்ப்புணர்வும் இருப்பதை அர்ப்பணிப்பும் சச்சரவும் ஒன் றாக கலந்திருப்பதையெல்லாம் சாத்தியமா னவையே என்று கூறுகிறது. எல்லா வித மான உணர்வுகளும் கூட ஒருவரின் தனிப் பட்ட உரித்துக்களாக இருக்க முடியும் இத்தகைய ஒரு கருதுகோளை ஏற்றுக்கொள் வது என்பது இலகுவானதல்ல. எமது சிறுப ராயப் பயிற்சியும் வளர்ந்தபின் நாம் பெற் றுக்கொண்டுள்ள கல்விமுறையும் ஒன்றுக் கொன்று எதிரான பார்வைகளைக் கொண்டி ருப்பதை மறுதலிக்கின்றன. நாம் எதிர்மறை யான உணர்வுகள் கூடாதவை என்றும் அவ் வாறு ஏற்படின் அவற்றையிட்டு வெட்கப் பட வேண்டும் என்றும் தான் பயிற்றப்பட்டி ருக்கிறோம். ஆனால், புதிய விஞ்ஞான ரீதி யான அணுகுமுறையானது உண்மையில் செயல்களை மட்டுமேநல்லது அல்லது கெட் டது என்று கூற முடியும் என்கிறது. நினை வில் எழும்பும் உணர்வுகளை அல்ல செயல் கள் மட்டுமே பாராட்டவோ இகழப்ப டவோ முடியும் உணர்வுகளை அப்படிச் செய்ய முடியாது முடியாது மட்டுமல்ல செய்யப்படவும் கூடாது உணர்வுகளை மதிப்படுவதும், மனக்கிளர்வுகளைகட்டுப்ப டுத்த முனைவதும் சுதந்திரத்திலும் மன ஆரோக்கியத்திலும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். உணர்வுகள் எமது பரம்பரை அனுபவங்க ளின் ஒரு பகுதியாகும் மீன்கள் நீந்துகின் றன பறவைகள் பறக்கின்றன. அவ்வாறே மக்கள் உண்கின்றார்கள் சிலவேளைகளில் நாம் மகிழ்ச்சியாக உள்ளோம். சிலவேளைக ளில் அப்படி இருப்பதில்லை. எமது வாழ் வில் சிலசமயங்களில் கோபத்தையும் அச்சத் தையும் கவலையும் சந்தோஷத்தையும், பெருமிதத்தையும் குற்ற உணர்வையும், ஆசையையும் வெறுப்பையும் தித்திப்பை
யும் அருவருப்பையும் நிச்சயமாக உணரத்
தான் செய்கிறோம். எம்முள் எழும் உணர்வு
வியூட்டப்பட்டுள்ளார் வெறுப்படையும் பே விருப்பின்மையே எ சொல்லப்படுகிறது
இருக்கும் போது ப மில்லையென்று அவ
றது அவர்கள் நே போது துணிவாகவு யும் இருக்குமாறு
எமது பெரும்பாலான வரும் போது சிரியுங் அறிவூட்டுகின்றன.
என் முதல 10:10
2015
@ly/00) 010 )
இழவு விடுகளை என ரசினார்
குருதிக் கோலங்களை என்ரன் ஒ
போப் பறைகளை எனச் சொன்ன இசை0
ஒப்பாரியை என் முனரின்/
கர்ைணிவெடிகளை எனக் கவினான் ஒ
முடமான காவியங்களை என்றான் )
உடல் ஊனமானோரை என்ற7
மருந்துகளின் போதாமையை என்ற வைத்திய இறக்குமதி வாய்ப்புக்களை என்றான் ஒரு விரி
விலைவாசி உயர்வை என்றான் ஒரு கு
மேலதிக லாபத்தை என்று குரல் கொடுத்தான் ஒரு
பொருட்களின் தட்டுப்பாட்டை என்ற7
பெரும் வருமானத்தை என்று மகிழ்ந்தான் ஒரு
தர வேண்டிய என் பங்கை என வலி
ஒரு சோதனைச்சர்
இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்)
റ്റി ബി
என்னுடைய கமிஷனை என்றான்
குண்டெறியும் விமானங்களை என நடுங்கினான் ஒ
மேலெழும்பும் ஏவுகணைகளை எனக் குழரினான் )
ரத்துச்செய்யப்பட்ட விடுமுறையை என ஏங்கினான் ஒ
 
 
 

இதர்
ஏப்.20-மே 1, 1996
ணர்வுகள் எவ்வெப் என்று எம்மால் தீர்மா ம் அவற்றை எப்படி த்துவது என்று எம் யும், அவற்றை நாம் கொண்டிருப்போமா சினையின் முக்கிய உணர்வுகளைத்தவ ம் விதத்திலேயே கல்
இதற்குப்பதிலாக என்ன செய்யப்படவேண் டும்? எதைச் செய்யுமாறு பிரேரிக்கப்படுகி றது? .
D GÄSTGOLDGQULU ஆம். உண்மையை மட்டுமே உணர்வுகள் பற்றிய கல்வியானது குழந்தைகட்கு தாம் எதை உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவுகிறது. ஒரு குழந்தையைப்பொறுத்தவரை அது எதனை
வாகப்புரிந்துகொள்ளுமானால் தான்தனக்
2. Milanger då Gigude DDLEUAI. 4
Bél. 96AJÍNEGI ாது, அது வெறும் ன்று அவர்களுக்கு அவர்கள் பயமுற்று பப்படுவதற்கு ஒன்று களுக்கு கூறப்படுகி யினால் துயருறும் புன்னகைத்தப்படி கேட்கப்படுகிறார்கள் கவிதைகள் துன்பம் கள் என்றே எமக்கு
உணர்கிறது என்று தெரிந்து கொள்வது அதை ஏன்உணர்கிறதுஎன்று புரிந்துகொள் வதை விடவும் மிகவும் முக்கியமானது தனது உணர்வு என்ன என்பதை அது தெளி
份
மூலம்டெக்டர் ஹெம்ஜிஜினோல்
அதிகாரி என்றான்
D50//75/
தரகன் ിബ շիրիմի
If III /T/
போர்க்கால மிகை ர்ெ)"
றவனாக இருக்கிறாய் உனது முகம் ஊதிப்
அது உதவியாக இருக்கும்
ரைன் அவனது மேலத7
குள்ளேயே குழப்பமாக இருப்பதாக அது உணரவேண்டிய தேவை குறைந்துவிடும்
தன் ஆளுமையை புரிந்து கொள்ள ஒரு கண்ணாடி ஒரு குழந்தை தனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவதில் எம்மால் எப்படி உதவ முடி யும்? நாம் அது தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கண்ணாடியாக செயற் படுவதன்மூலமாக இந்த உதவியைச் செய்ய முடியும் குழந்தை தனது உருவ அமைப்பை கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொள்கி றது. அவ்வாறே தனது உணர்வுகளை அதன் மீதான எமது பிரதிபலிப்புகளின் மூலமாக அதனால் உணர்ந்து கொள்ள முடியும் ஒரு கண்ணாடியின் செயற்பாடு என்ன? பொருளின் விம்மபத்தை அப்படியே எந்த மாற்றமும் இல்லால் பிரதிபலிப்பது தானே? ஒருகண்ணாடிஎம்மைப்பார்த்து நீஅழகற்
போய் உள்ளது. உனது கண்கள் சிவந்து உள் என மொத்தத்தில் நீ ஒரே அசிங்கமாக உள் ளாய் உன்னை நீ கொஞ்சம் ஒழுங்குப்படுத் திக்கொள்' என்று சொல்வதை எதிர்பார்ப் பது இல்லை. அப்படி அது சொல்லுமானால் அதை விரும்பப்போவதுமில்லை. அப்படி ஒரு மந்திரக் கண்ணாடியிருக்குமானால் ஒரு சில நாட்களில் அதை ஒரு தொற்று Chri ACUSIÓNaOUJÚ CUITO SCOTL IIICa, ஒதுங்கி போய்விடுவோம் EGGMTausll lö
நாம் எதிர்ப்பதெல்லாம் எமது பிரதிவிம்ம பத்தை மட்டுமே ஒரு போதனை அல்ல. எமது விம்பம் எமக்கே பிடிக்காமல் இருக்க லாம்.ஆயினும் நாம் எப்படிதிருத்திக்கொள் வதென்பதை நாமே தீர்மானிக்க விரும்பு (3G) ITL).
ஒரு உணர்வுக் கண்ணாடியின் செயற்பாடு கூட அதுதான் எத்தகைய திரிபோ மாற் நமோ இல்லாமல் உணர்வுகளைப் பிரதிப
லிக்க வேண்டும் நீ மிகவும் கோபமாக இருக்கிறாய் போல் தெரிகிறது நீ அவனை நன்றாக வெறுக்கிறாய் போலப் புரிகிறது இந்த ஒழுங்குகள் உனக்கு அருவருப்பூட்டு கின்றனபோலத் தெரிகிறது ஒரு குழந்தைக்கு இவ்வாறான உணர்வுகள் இருக்குமானால் இத்தகையவசனங்கள் மிக Gjin Luci Lólia)GILITESIGOLDLLb goal, அதற்கு தனது உணர்வுகள் என்ன என்பதை தெளிவாகக் காட்டும் தெளிவான விம்பம் ஒரு கண்ணாடியில் பார்க்கும்போதோ அல் லது உணர்வுகளை கண்ணாடியில் பார்க்கும் போதோ தெரியுமானால், அதுபோதும் ஒரு குழந்தை தன்னை தானே விளங்கிக் கொண்டு மாற்றம் பற்றி முடிவு செய்வதற்கு
*っあ弱 இத. *** み、ty。 *いし "rッ。ー。
மரித்த படையினர்க்குரிய உபகரந்தியை என பொறாமை'
அன்ை அ//ன்
என் நண்பனின் பிரிவை என வாடினான் அவனது தோழன்
என் தலைவிதியை என நொந்தார் அவனது 10
விர மரணங்களை என்றான் ஒரு பிரச்ாரகன்
விடுதலையை என அடித்துரைத்தாள் ஒரு பெண் /ே7
பயங்கரவாதத்தின் முடிவை எனக் கொக்கரித்தான் ஒரு அமைச்சன் பைந்தியக்கரத்தனத்தை என்று சித்தான் ஒரு ஞானி பசியில் வாடும் குழந்தைகளை என்றார் ஒரு /
பானுக்கான கிழ வரிசையை என்றார் ஒரு I
போக முடியாத சாலைகளை என்றான் ஒரு வாடகை வண்டியோட்டி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு (சகன்
திறவாத பாடசாலைகளை எனக் குறுக்கிட்டார் ஒரு ஆசிரி0L நிறைய விடுமுறை நாட்களை என்று கத்தினான் ஒரு மாணவன் நடத்த முழயாத நிகழ்ச்சிகளை என வருந்தினாள் ஒரு நீர்த்த: மேடையில்லாத நாடகங்களை என்றான் ஒரு ந:ன் மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என்ஜிஓ ஊழியன்
பெரும் பொய்களையும் என்றான் ஒரு வாகன் என்னை என்ற குரல் வந்த திசையிற் கவனிப்பாரற்றுக் கிடந்தது
ஒரு அகதியின் பிணம்

Page 13
அதற்குப் பேர் கட்டிங்கிராஸ் மேற்கு ஆபிரிக்காவில் பெருகிக் கிடக்கும் ஒரு வகைப் பெருச்சாளி இனம் ஒரு பெரிய முயல்குட்டி அளவுக்கு வளரும் இதில் விசேஷம் என்னவென்றால் இது ஒரு தோட் டத்தில் வாய் வைத்து விட்டது என்றால் தோட்டக்காரன் கதி அதோகதிதான் மண் ணைப் பிராண்டி உள்ளே போய் கிழங்கு வகை எல்லாவற்றையும் நாசமாக்கிவிடும். மேலுக்குப் பார்த்தால் பயிர்கள் ஒகோ வென்று இருக்கும். ஆனால் உள்ளுக் குள்ளே கிழங்கையும் வேர்களையும் ஒட்டச் சாப்பிட்டிருக்கும் பார்ப்பவர்களுக்கு விச யமே தெரியாது கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கும்போதே பயிர் செத்துப் போகும். சில வைரஸ் வகைகள் இருக்குதாம் அவை ஆட்களை முற்றிலும் கொல்லாது ஆள் செத் தால் அதுவும் செத்து விடுமல்லவா. ஆகை யால் மெல்ல, மெல்ல ஆளைச் சாப்பிட்டுக் கொண்டே வருமாம் தன் உயிரை நீடிப்பு தற்கு கட்டிங்கிராஸ்ம்ெ அந்த வகைதான் வள் ளிக்கிழங்கு என்றால் அதற்கு உயிர் நாலு கிழங்கு இருந்தால் மூன்றைச் சாப்பிட்டு விட்டு ஒன்றைவிட்டுவிடும் உங்களில் கரிச னைப்பட்டு அல்ல பயிர் மடிந்தால் அதுவும் மடிந்து விடுமே. கட்டிங்கிராஸ் இப்படியாக மனிதனுக்கு ஏற் பட்ட உணவைச் சாப்பிட மேற்கு ஆபிரிக்க மனிதனோ கட்டிங்கிராஸையே சாப்பிடலா னான். மிகப் பிரியமாகச் சுவைத்து சாப்பிடு வான் கறிவைச்சும் சாப்பிடுவான் கட்டிங்கிராஸ் மனித இனத்தை ஒழிக்கப் பாடுபட மனிதனோ கட்டிங்கிராஸை வேரோடு கருவறுக்கவழிகள் தேடிக்கொண் டிருந்தான் எழுத்தில் இல்லாத ஒப்பந்தம் இது ஒரு உயிர் வாழ் இனச்சூழல் சமநிலை (Ecological balance) giCo, 9 psi Csilla கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. நான் அப்போது உலக வங்கிக்காக மேற்கு ஆபிரிக்காவில் வேலை செய்து கொண்டி ருந்தேன். அங்கேதான் எனக்குமுதன்முதல் கட்டிங்கிராஷடன் பரிச்சயமேற்பட்டதும் மயம்பா என்ற ஊருக்குக் காரில் பயணம் பென்ஸ்கார் அங்கே இதெல்லாம் சர்வசாதா ரணம் நடுத்தரவர்க்கம் இல்லாத நாடு மித மிஞ்சிய பணக்காரனாக இருப்பான் ஒரு வன் அல்லது பரம ஏழை இடையில் ஒன் றும் இல்லை. வாகனமும் அது மாதிரித்தான் பென்ஸ்கார்தான் வீதியெல்லாம் கொஞ்சம் முட்டுப்பட்ட பணக்காரன் என்றால் Peugeo அல்லது Toyaa வைத்திருப்பான். அல்லது நடைதான் வண்டி குதிரை ரிக்ஷா, ஒட்டோ என்றெல்லாம் இல்லை. தள்ளு வண்டி சைக்கிள் கூடக்கிடையாது, மோட் டார் சைக்கிளை மட்டும் அதிசயமாகக் காண லாம். சனங்கள் பொடா பொடாவில் (பஸ் ஸில்) போய்க் கொள்வார்கள். அதன் சத் தத்தை வைத்து அப்படிப் பேர் வந்தது போலும் காரைச்சாரதி நூறுமைல் வேகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தான். இதுவும் சர்வசாதாரணம் தான் அவன் பேர் க்கானு' அவனுடைய வாய் எப்பவும் கோலா நட்டைப் (பாக்குப் போன்ற துவர்ப்பாய் இருக்கும் ஒரு காய்) மென்று கொண்டே இருக்கும் வாய் சிவப் பாகும் பசியே எடுக்காது ஹி ஹி' என்று அடிக்கடி சிரிப்பான் சிவப்பு முரசு பளிச் சென்னும் சிரிக்காத வேளையில் நன்றாகக் கார் ஒட்டுவான் நான் சாடையாகக் கண்ணயர்ந்திருக்க வேணும் திடீரென்று கார் 150 மைல் வேகத் தில் துள்ளிப் பாய்ந்து திசை மாறி ஓடியது. டபார் என்று ஒரு சத்தம் திடுக்கிட்டு என்ன? என்ன? என்றேன். அவன் காரை திடுமென்று நிற்பாட்டி இறங்கி காட்டுக்குள் ஓடினான். நான்கத்துவதைக்கூடப்பொருட் படுத்தவில்லை. செடிகளின் சலசலப்பு ஆனால் இவனைக் காணவில்லை. ஒருநிமி டம் கழித்துமெல்ல எட்டிப் பார்த்தான் பல் எல்லாம் தெரிய ஹி ஹி' என்று சிரித்து |"மாஸ்டமாஸ்ட கட்டிங்கிராஸ்" என்றான் என்ன இழவு என்று இவனுடன் என்று இறங் |கிப் பார்த்தேன். குற்றுயிரும் கொலையுயிரு மாக அது கிடந்தது. அசல்பெருச்சாளிதான்.
"மாஸ்ட, மாஸ்ட கட்டிங்கிராஸ் சொப் பைன் பொக்கு ஸ்வீட்டோ' என்றான். ஐயா இது அருமையான சாப்பாடு எடுத்து வரவா?" என்று கேட்டான் கண்டிப்பாக
முடியாது' என்றுவிட்டேன்.முகத்தைத்துக் வைத்துக் கொண்டே வந்தான். அதற்குப் பிறகு தான் எனக்குத் தெரியும் அந்தப் பெருச்சாளியை யார் ரோட்டிலே பார்த்தாலும் காரை ஏற்றிக் கொன்றுவிடு வார்கள் பிறகு விரும்பிய மாதிரி அதைச சுட்டோ, கறிவைத்தோசாப்பிடுவார்களாம். க்காணு மூன்று நாளாக முகம் நிமிர்த்த வில்லை. அருமையான சொப் இந்த மூதே வியாலஅநியாயமாய்போய்விட்டது என்ற ஆதங்கம் அவனுக்கு "மாஸ்ட சொப் பைன் சொப் பைன்' என்று வாய் ஓயாமல் சொல்லிக் கெண்டிருந்தான். அவனால் அந் தத் துக்கத்தை தாள முடியவில்லை. போற வர்வாறவர் எல்லோரிடமும் அதைப்பற்றிப் பிரலாபித்தான். நான் அந்த ஊரை விடும் வரை அவன் என்னை மன்னித்ததாகவே தெரிவில்லை.
உலக வங்கி இன்னொரு பத்து மில்லியன்
டொலர் கடன் கொடுக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இன்னேரம் பார்த்து புகார் கடிதங்கள் அறம்பிறமாகப்பறந்தன. ஊழல் லஞ்சம், பணவிரயம் என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் வங்கி கடன் தர மறுத்து விடக்கூடுமோ என்ற ஒரு அவலமான நிலமை. மந்திரி ஒரு விசாரணைக் குழு அமைத்தார். அவர்தான் தலைவர் குழுவில் அவர் தவிர நானும் இன்னும் மூன்று பேரும் விசார ணைக் குழு தீர விசாரணை செய்து ஒரு அறிக்கை சமர்ப்பிப்பதாக ஏற்பாடு ஒரு நல்லநாள் பார்த்து மக்கெனி என்ற ஊருக்கு வெளிக்கிட்டோம் நல்லநாள் என் றால் அட்டமி, நவமி மரணயோகம் பார்த்து அல்ல. மக்கெனி200 மைல்தள்ளி இருக்கும் ஒரு சிறுஊர் சனி, ஞாயிறு என்றால் அங்கு பீர் தீர்ந்து விடும் திங்கள்தான் பீர் வரும் நாள். ஆகையால் கணக்குப் பார்த்து செவ் GJIGJ QQJohë, A GLITIb. மந்திரி ஆள்படையோடு மூன்று வாகனங்க ளில் முன்னால் போய்க் கொண்டிருக்கிறார். நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாகநல்லஸ்பீடில் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு பின்னே ஒரு கார் விடாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. " பாம், பாம்" என்று சத்தம் போட்டபடியே அங்கே எல்லாம் பின்னால் வரும் வாகனத் துக்கு வழிவிட மாட்டார்கள் "இவனுக் கென்ன நான் வழிவிடுவது என்ற மனப் பாங்குதான் மானப்பிரச்சினை வழிகேட்டு வழிவிடாமல் பெரிய சண்டைகள் எல்லாம் நான் பின்னாலே பார்த்திருக்கிறேன். க்கானு தன் பாட்டுக்கு ஒட்டிக் கொண்டே இருக்கிறான் வழிவிடக்காணோம். பின் னால் வாறவனோ "பாம், பாம்' என்று சத் தம் கொடுத்தபடியே வாறான். "க்காணு, கிவ்ரோட்பா' 'வழிவிடப்பா அவனுக்கு' என்றேன். க்காணு என்னைக் கண்ணாடியில் பார்க்கி றான். ஆனால் வழிவிடவே இல்லை. "வழிவிடு, வழி விடு' என்று நான் சத்தம் போட்டதும்க்காணுவின் முகம் சுருங்கிவிட் டது. வேண்டா வெறுப்பாக ஒதுங்கினான். பின்கார் விரைந்து முன்னாலே போய் விட் ارنا வழிநெடுக சிவப்பான மண்மலைகள் திடீ ரென்று தோன்றும் கல்பாறைகள், 'கொல பஸ் என்று சொல்லப்படும் ஒரு சாதிக் குரங்கு காட்டும் விளையாட்டுக்கள் இவை யெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வருகிறேன். நல்ல இளம் வெய்யில் எண் ணெய்க் கறுப்பான பெண்கள் விதம்வித மானகலர்லப்பாத்துணிகள்அணிந்துவயல் களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள் சில தாய்மார்கள்முதுகிலே கட்டியபடி குழந் தைகள் அவர்கள் அங்குமிங்கும் அசையும் போது குழந்தைகளும் ஒவ்வொரு பக்கமா கச் சாய்ந்து அதை ஒரு விளையாட்டுப் போல அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் சடுதியில் க்காணு 'மாஸ்ட மாஸ்டலுக்' என்றான்.அப்படிச்சொல்லிவிட்டுவாயைத் திறந்து சிரிக்கத் தொடங்கினான். எங்களை இருபது நிமிடம் முந்தி ஓவர்டேக் பண்ணிப் போன கார் ஒரு வளைவில் ஒரு லொறியு டன் மோதி நொருங்கிப் போய் இருந்தது. அதில் போன சாரதியும் பயணியும் இறந்து போக லொறி குப்புறக் கிடந்தது. பொலீஸ் வானும் ஒரு சிறுகூட்டமும் சுற்றிவர காரைக் கொஞ்சம் ஸ்லோ பண்ணி முழு விபரத்தையும் கொண்டு மறுபடியும் காரை முடுக்கி விட்
கண்களால் சேகரித்துக்
ஞ்
출
LITGÄST, "IDIT GULL, LI "அவர்களுக்கு ெ என்று சொல்லி 6 'ஹி ஹி' என்று சிரித்தான் எனக்குமனதை6 BCl560LL FIO போல், என் நாச் ருக்க வேண்டும் விடு, வழிவிடு 6 திருக்கலாம். அல் சொல்லியிருக்கல அவர்கள் தப் செகண்ட் பிந்தி லாம். அப்படியும் னத்திற்கு சரி கெ துச்சொன்னேன். னுடைய அந்த ஒ பட்டது என்று எ6 நாங்கள் மக்கெனி பற்றி யாரிடமா
ৎসু ।
مجھے سے
போல இருந்தது. வர்களோ மற்ற6 செய்யவே இல்ை மூன்று விபத்துக்க ணம்தான் வழிவ தும் செத்த உடல் றுக் கிடப்பதும்
எனக்குப் பழகி
தெரியவில்லை.
மந்திரி இறங்கி
கேள்வி 'பீர் இ இல்லை ஐயா ஆ டும்' என்றான் அதிகாரி மந்திரி ஒரு கூட்டம் கூட ணையைத் தொட
 
 
 

ஏப்.20-மே 1 1996 |3
MGİDLIQLATGöT, QLATGöST', ல்லாம் முடிந்து விட்டது' ட்டு மறுபடியும் பலமாக திரும்பிப் பார்த்தபடியே
ன்னவோ செய்தது. அவர் ான் தலையில் விழுந்தது கிலே ஏதோ சனியிருந்தி நான் க்காணுவை வழி ன்று சொல்லாமலே இருந் து அரை செகண்ட் முந்தி ம் அப்படியென்றாலும் யிருப்பார்கள் அரை யாவது சொல்லியிருக்க தப்பியிருப்பார்கள் என் க்டாக அந்த நேரம் பார்த் அவர்களுடைய சாவு என் ரு சொல்லினால்தான் ஏற் க்குநிச்சயமாகப்பட்டது. போய் இறங்கியதும் இது து கதைக்க வேண்டும்
ஆனால் என்னுடன் வந்த ர்களோ இதைச் சட்டை ஒருநாளைக்குஇரண்டு இப்படி நடப்பது சாதார யே விபத்துக்கள் நடப்ப ள் சிதறிக் கவனிப்பாரற் GLISUGLITs. 96TGITä)
விட்டது. ஆனால் அப்ப
வுடன் முதல் கேட்ட க்கிறதா' என்றுதான்.
னால் கெதியில் வந்துவி ங்களை வரவேற்ற ஊர் ாங்கள் வந்த வேலையை டி விளக்கிவிட்டு விசார
AGITi
அந்த விசாரணையை விஸ்தரித்தால் மூன்று புத்தகங்கள் எழுதிவிடலாம் எங்கள் ஊரில் சொல்வார்கள்'அம்பட்டன் வீட்டுக்குப்பை யைக் கிளறக் கிளற மயிர்'என்று அது போலத்தான குப்பையை வைத்து ஒரு குப் பையும் கொட்ட ஏலாது "சுற்றிச் சுற்றிச் கப்பற்றை கொல்லை' என்பது போல விசா ரணை திசை தெரியாமல் போய்க் கொண்டி ருந்தது.
இப்படிப்பட்ட விசாரணையில் ஒரு சங்க
டம் வழக்கமாக பொய்களும் உண்மைக ளும் கலந்து கலந்து வரும் பொய்களைக் களைந்து விட்டால் உண்மை வெளிப்படும் அப்படி சிம்பிள். ஆனால் மேற்கு ஆபிரிக்கா வில் விஷயமே வேறு அங்கே பொய்க்கு மேல் பொய்வரும் சின்னப் பொய், பெரிய பொய், புளுகுணிப்பொய் அண்டப்பொய், ஆகாசப்பொய் என்று பலவிதம் இதில் புரு டா வேறு அதில்போய் உண்மையைக் கண் டுபிடிக்கிறதென்பது லேசுப்பட்ட காரியமா? அங்குபொய்பேசுவதை ஒரு கலையாகவே
போற்றி வளர்க்கிறார்கள் அதற்கு ஒருகெட் டித்தனம் வேண்டும் பல நாள் பயிற்சியும் விடாமுயற்சியும் தேவை பொய் என்றால் முகத்தில் அடித்தது போல முட்டாளாக்கும் பொய்தான்.
"என்னப்பா எட்டு மணிக்கு வாறதென்
றிட்டு பத்து மணிக்கு வாறியே?
'இல்லையே மாஸ்டநான் எட்டு மணிக்கே வந்திட்டேனே?" அப்ப ஏன் உள்ளே வரவில்லை?" 'உங்களை குளப்பவேண்டாம் என்று அப்ப டியே அந்த மரத்தடியில் இருந்திட்டேன்' "இருபது தரம் உன்னை வந்து வெளியிலே தேடினேனே?" "நான் பார்த்தேன், நான் பார்த்தேன்' "அப்ப ஏன் உள்ளே வரவில்லை'
வளிவந்த அக்கா எனும் சிறுகதைத் தொகுதி லம் சிறந்த சிறுகதை எழுத்தாளராகக்
குளிர்ளான
அ.முத்துலிங்கத்தின் இரண்டாவது
குதியான தகட்சக்கரம் முப்பத்தியிரணர்டு
டங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
தாகுதியிலிருந்து இக்கதை பிரசுரமாகிறது.
-ஆ-ர்
"ஐயோ எனக்கு நீங்கள் என்னைத் தான் தேடுகிறீர்கள் என்று தெரியவில்லையே? இப்படியே போய்க் கொண்டிருக்கும் எண் ணெய் பூசிய பாம்பு போல வழுக்கிக் கொண்டே போவார்கள் பிடிபடவே மாட் LISGI. காலி பீர் போத்தல்களெல்லாம் ஒரு பக்கம் குவிந்து கிடந்தன. பைல் கட்டுகள் ஒன்றன் மேல் ஒன்றாக மக்கெனி மலையைப் போல வளர்ந்த வண்ணம் கிடந்தது. பேப்பர்கள் நகல்கள் புத்தகங்கள் லெட்ஜர் கள் என்று வந்தபடியே இருக்கு கையிலே பசையைப் பூசிவிட்டு தொட்டதெல்லாத்தை யும் குருவிபோல சேர்த்தோம் கழுகுபோல காவாந்து பண்ணினோம் ஏண்டா இப்படி வந்து மாட்டினோம் என்று இருந்தது எனக்கு பெருச்சாளியைக் காரால் அடித்து தின்கிறது சரி கார் விபத் திலே இறந்தவனைப் பார்த்து சிரிக்கிறார் களே இது பத்தாதென்று பொய்பேசுவதில் தங்கள் வித்வத்தன்மையை நிரூபிக்க என்ன பாடுபடுகிறார்கள். இவ்வளவும் இருக்க நான் என்ன வெட்டி விழுத்தப் போறேன். எனக்குமுன் இருந்த அதிகாரி ஆறு மாதத்தி லேயே வேலையை உதறி விட்டு ஓடியது காரணமில்லாமலா?
எங்கள் கண்களும் காதுகளும் எங்கே ஒரு சின்ன ஓட்டைவிழும் என்று ஏங்கியபடியே இருந்தன. ஒரு சின்ன ஓட்டையைக் கண் டால் அதைப் பெரிதாக்க ஒன்பது வழிகள் தெரியும் எங்களுக்கு அதுதானே எங்கள் பிழைப்பு
அன்று இரவு எட்டு மணி போல மந்திரி தனது பதினாறாவது பீர் போத்திலைக்காலி செய்தார். முதலாம் நாள் போர் முடிவின் போது தர்மராஜனும் பரிவாரங்களும் விச னத்துடன் குனிந்தபடி கூடாரங்களுக்கு போனது போல மந்திரியும் நாங்கள் பின் தொடர தங்குமிடத்துக்குப் புறப்பட்டார்
இப்படியாகத்தான்விசாரணை தொடர்ந்தது. சாட்சிகளுடைய வாக்குமூலங்கள் பக்கம் பக்கமாக குவிந்தன என் மனமானது பக் பக் என்று அடித்துக் கொண்டேயிருந்தது.
விசாரணை குறுக்குவிசாரணை என்றுநேரம் ஓடியது என்னோடு வந்த குழுவினர்கள் எல்லோரும் நல்ல வாய்ச் சொல் வீரர்கள் ஆனால் பேனை பிடித்து எழுதுவதென்றால் என் தலையில் தான் விழும் என் மனம் கணக்குப்போட்டபடியே இருந்தது. இது வரை வந்தது இருநூறு பக்கமாவது தேறும் இன்னும் இழுத்துக் கொண்டே போனால் எங்கே போய் முடியுமோ?
இரண்டாவது நாளும் பலன் இல்லை. இப்ப விசாரணை அறை பார்க்க மிகவும் ரம்மிய மாக இருந்தது காலி பீர் போத்தல் எந்தப் பக்கம் திரும்பினாலும் குவிந்து கிடந்தது. நிற்கவும் நடக்கவும் இடம் இல்லை. பிள் ளைகள் ரைட்டோ விளையாடுவது போல் பாய்ந்து பாய்ந்து தான் போக வேண்டும். சூரியனும் எங்கள் பரிதாபத்தைக் காணச் சகிக்காமல் மக்கெனிமலைகளில் அஸ்தமன Loraita. அன்று இரவு மக்கெனி மக்கள் மந்திரி குழுவினருக்கு ஒரு விமரிசையான விருந்து ஏற்பாடு பண்ணியிருந்தார்கள்
விருந்து என்றால் குடிவகை சாப்பாடு நட னங்கள் என்று குசாலான விஷயம்தான்முக மூடி ஆட்டத்தைத் தொடர்ந்து இளம் பெண் கள் மந்திரியாரைச் சுற்றி ஆடியபடியே வந் தார்கள் வாத்தியங்களில் ட்ரம்முக்கு தான் முக்கிய இடம் அதன் ஒவ்வொரு அடியும் த்தும், த்தும் என்று விழத் துள்ளி துள்ளி ஆடாமல் எப்படி இருக்க முடியும் பெண்
கள் என்றால் எல்லோருமே பொறுக்கி எடுத்த இளம் குமரிகள்தான் கன்னங்கரேல் என்ற நிறம் இரும்பு உடம்பு கால்களை முன்வைத்து உதைத்து பின்னுக்கு போய் ரி தம் தவறாத ஆட்டம் அவர்களுடைய பெரிய பின்பகுதிகள் இடம்வலமாக அசைந்து நல்ல மனசையும் சங்கடப்படுத் தும் எங்கள் பக்கத்து பெண்களைப் போல தலைகுனிந்து பார்க்காது கண்களும், மார்பு களும் நிமிர்ந்து தான் நிற்கும் ஒவ்வொரு ரவண்டும் முடிந்தவுடன் எங்களைச் சுற்றிக்

Page 14
ஏப்.20-மே 1, 1996
[ܝ
பால் திணைக்களம் நவீனமயப்படுத்தப் படும் தரம் பிரிக்க இயந்திரங்கள் வருகின் றன. ஒவ்வொரு தபால் நிலையத்துக்கும் தனித்தனி குறியீட்டு எண்கள் வழங்கப்பட் டுள்ளன. அக்குறியீட்டு எண்களை எழுதுவ தனால்இயந்திரத்தின் தரம்பிரிப்புக்குஇலகு வாக இருக்கும். இப்படி எத்தனையோ செய்திகள் நாளும் பொழுதும் பத்திரிகைகளிலும் செய்தி ஊட கங்களிலும்வெளியாகிக்கொண்டிருக்கின்ற போதிலும், உண்மையில் தபால் சேவை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போகின்ற கதை உரியவர்களுக்குத் தெரியா மற் போக நியாயமில்லை. இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் னர் இலங்கையின் எந்த மூலையில் கடிதம் தபாலிடப்பட்டாலும் இருபத்துநான்கு மணி நேரத்துக்கு முன்னதாகவே இலங்கையின் எப்பாகமாயினும் விலாசதாரரிடம் சேர்ந்து விடும் என்ற அசையாத நம்பிக்கை பொது மக்களிடம் இருந்தது. உதாரணமாக திருகோணமலை தபாற் கந் தோரில் செவ்வாய் மால்ை ஏழுமணிக்குக் கூடத் தபாலிடப்படும் கடிதம் ஒன்று கொழும்பில் அடுத்தநாள் புதன்கிழமை காலை 9 மணிக்குள்ளாகவே உரிய இடம் சேர்ந்து விடும் இவ்வாறே மட்டக்களப்பு கண்டி காலி, அனுராதபுரம், வவுனியா கடி தங்களும் கிடைத்து விடுகின்றன. ஆனால் யாழ்ப்பாணக் கடிதங்களைப் பொறுத்த வரையில் புகையிரதம்நீண்டதூரம் பயணம் செய்வதால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. இதன்படி கொழும்புக்கடிதம் ஒன்று திருகோ ணமலை நகரத்தில் காலை எட்டுமணிக்குள் ளாகவே விநியோகிக்கப்பட்டு, தபால் சேவ கர்கள் திரும்பி வந்து எட்டரைக்கு யாழ்ப்பா ணத்திலிருந்து வந்த கடிதங்களை இரண்டா வது விநியோகத்துக்காக எடுத்துச்செல்வர் அந்த பஸ் கூட வரும் வழியிலுள்ள தபாற் கந்தோர்களுக்கு அவ் அவற்றுக்குரிய கடிதப் பைகளை விநியோகம் செய்து விட்டு, அங் கிருந்து தான் வரும் இடங்களுக்குச் சேர
வேண்டியவைகளைப் பெற்று உரிய இடங்க ளில் சேர்த்தும் எட்டுமணிக்கு திருகோணம லைக்கு வந்து விடும். இந்த நடைமுறைகள் தூரத்திற்கேற்ப வேறுபட்டாலும் 'இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் எவ்விடத்துக் கும் கடிதம்' என்ற விநியோகச் சீர்மை பிழைக்கவில்லை.
பழங்கதையான பயணிக்கும் அஞ்சலகம்
தபால் புகையிரதங்கள் என்பவை வடக்கு கிழக்கு இளைஞர்கள் பலருக்கு இன்று தெரி யாத ஒன்று இரவிரவாகசேவையிலீடுபடும் இத்தபால் புகையிரதத்தில் ஒருபெட்டி'பய ணிக்கும் அஞ்சலகம்' என்ற பெயரில் இயங் கிக் கொண்டிருக்கும் தபால் அதிபர்களும் தரப்பிரிப்போரும் இவ் அலுவலகத்தில் பணியாற்றுவர். இதன் சேவை காரணமாக கடைசிக் கடிதம் வரை துல்லியமாகப் பரிசீ லிக்கப்பட்டு அடுத்த நிலையத் தபால் கந் தோருக்குரியவை இறுதி நேரத்தில் பையிலி டப்பட்டு சேர்ப்பிக்கப்படும் இச்சேவை கடி தங்கள் துரித கதியில் போய் சேருவதற்கு வழிவகுத்தன. இவையெல்லாம் இன்று பழங்கதைகள் ஆகி விட்டன. நாட்டின் எந்தப் பகுதிகளுக்கும்
பெருச்சாளி.
கைதட்டிக்கொண்டேவருவார்கள்பக்கெட் டுக்குள் கையை விட்டு காசையெடுத்து எறியவேணும் மந்திரிபெண்களைக்கட்டிப் பிடித்து தடவியபடி வெகுநேரம் ஆடினார் அடுத்த நாள் விசாரணை வழமை போல் தொடங்கவில்லை மந்திரி லேட் அதனால் விசாரணை இரண்டு மணி நேரம் தள்ளி ஆரம்பித்தது. ஆமை வேகத்தில் தான் விசா ரணை, பதினொரு மணியிருக்கும் ஊசிக் கண் போல ஒருசின்ன ஓட்டை அவ்வளவு தான் இரண்டு மணி நேரத்துக்குள் விறுவி றென்று நாங்கள் ஒரு ஆள் போகும் அள வுக்கு அந்த ஓட்டையை விஸ்தரித்து விட் (3LITLíb.
மந்திரியார் முகத்தில் பெருமிதம் எங்க ளுக்கோ மகிழ்ச்சி இனி என்ன? எல்லா தடயங்களையும் சாட்சியங்களையும், வாக் குமூலங்களையும் வரிசைப்படுத்தி எங்கள் தேவைக்கு ஏற்றமாதிரி ஒரு அறிக்கை தயா ரிக்க வேண்டியதுதான் பாக்கி அதற்குத்
உத்தரவாதம் தரத்தக்க விநியோகம் கிடை யாது. வடபுலத்துக்கு கடிதத் தொடர்பே அற் றுப் போய்விட்டது அமைதியற்ற சூழலை அரசு காரணமாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும் உண்மையில் அது அரசின் ஸ்கயாலாகாததனத்தையே காட்டுகிறது. முத்திரை ஒட்டுவதன் மூலம் சேவைக்கான பணத்தை முன்னரேயே செலுத்தும் ஒரு பொதுமகனுக்கு பொறுப்பேற்ற சேவையை செய்யாமல் விடுவது தனியார் நிறுவனத் துக்கு கூடத் தலைகுனிவு எனின் அரசின் அவலம் எத்தன்மையது என்பது சொல்லா மலே விளங்க வேண்டும்
இத்தகைய அரச உதாசீனப் போக்கால் அதி கம் பாதிக்கப்படுபவர்கள் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ்ப் பேசும் மக் களே காலையில் மரணமடைந்த ஒருவரது இறுதிக்கிரியைகள் மாலை 4மணிக்குநடை பெறும் என்று திட்டவட்டமாக அறிவித்த தோடு, தமது உறவினர்களுக்குத் தந்தி கொடுத்துவிட்டு அவர்களை அழைத்துவர பஸ்நிலையத்துக்கு ஆளனுப்பி வைத்த வட கிழக்கு மக்கள் தந்தைக்குத் தெரியாமல் தமையனின் பிரேத அடக்கத்தையும்,
மனைவி அறியாமல் கணவனின் ஈமக்கிரி
யைகளையும் மேற்கொள்கின்றார்கள் என் றால் இந்த அவலத்துக்கான காரணங்களி லொன்று அரசும் அது வழங்கும் வடகிழக்கு தபால்சேவையும்தான் இத்தகைய நிகழ்வுக ளைச் சந்தித்திருந்தால் மட்டுமே இவ் வரிக ளின் தாற்பரியத்தை ஒருவரால் உணர்ந்து கொள்ள முடியும்
தான் நான் ஒரு மடையன் இருக்கிறேனே ஆறுமணியளவில் நாங்கள் களைத்துப் போய் கடையை மூடத் தொடங்கினோம். அப்பதான் மலக்கோய், மலக்கோய் என்று ஒரு கிழவன் வயது 65,70இருக்கும் ஊருக் கும் பெரியவர் எல்லாருடையநல்மதிப்பும் பெற்றவர் எங்களைப் பார்க்க விரும்புகிறா JTLD. இது என்னடா புது வம்பு இந்த நேரத்தில் மந்திரி எங்களைப் பார்க்க நாங்கள் வேறு திசையில் பார்க்கிறோம். எல்லோருக்கும் அவசரத்தில் பறந்தார்கள் அநியாயத்துக் கும்மேலே அநியாயம்பீர்எல்லாம்முடிந்து விட்டது. மந்திரி சொன்னார் 'அஞ்சு நிமி டம் மட்டும்' என்று. மலக்கோய் ஒரு தடியை ஊன்றியபடி மெல்ல மெல்ல நடந்து வந்தார். அவருக்கு ஒரு அவசரமுமில்லை. பீர் முடிந்த கதை அவருக்கு எங்கே தெரியப்போகுது?
கறுத்த நெடிய உருவம் சுருள் சுருளாகத்
தலைமுடி சாடையாக நரை கரையோரத் தில் நிமிர்ந்த நடை எங்களை ஊடுருவிப்
பார்த்தார் கையிலே வைத்திருந்த தடியால்
தாமதிக்கும்த
பழைய தொலைபேசிக திரங்களையும் வைத்து மாக நடத்தப்பட்ட தந் நவீன பஃக்ஸ் இயந் னும் நாட்கணக்கில் தா தந்திச் சேவை எங்கே கள் நாட்டின் ஏனைய தாவது நிகழக் கூடும். மக்களுக்கோ எப்போ டிருக்கிறது. போக்குவரத்துப் பிகு ளால் தடைப்பட்டுப்பே அரசு வெட்கத்தை விட் இராணு வீரர்களின் க விரைவாக உரிய இடத் குத்துள்ளது என்பது céil LLDó09). -9]|Guilig,6 விமானங்களையே ஈடு யும் அரசு தமிழ் மக்க காலில் போட்டு மிதித்து தபால் தொடர்பு கூட தவிக்க விடுவது எந்த சாரும்? தபால் தந்திகளை விடு தத்தால் போக்குவரத் விட்டன என்று ஒப்புக்க லும் வடகிழக்கின் தபா கத்தில் மட்டும் என்ன கூட எக்கேடென்றாலு டும் என்ற மனப்பா
மெலிதாக ஊன்றியபடி ளில் மட்டும் சிறிய நடு நாகரீகமான நடையிே தொடங்கினார் 'மதிப்பிற்குரிய மந்திரி குழுவினரே' உங்கள் நேரத்தை ந வில்லை. ஒரு சிறுகை கடமைப்பட்டிருக்கிறே "ஒரு ஊரில் ஒரு விவ பட்டு ஒரு கிழங்குத்ே தான் அவனுக்கு சனிய சாளி அவன் கிழங்கு மாக்கிக் கொண்டு வந் ஏழை 'அவனா, ெ அவல நிலை பாவம், align?" 'ஒருபெருச்சாளிப்டெ திலே இடம் பார்த்து ம ஆனால், பெருச்சாளி பெருச்சாளி தப்பிக் ெ "ஒரு நாள் அதிகாை
இடத்தில் இருந்து ெ
 

நீதிச் சேவை:
ளையும் கிரீட் இயந் துக் கொண்டு துரித திச் சேவை எங்கே திரங்கள் வந்த பின் மதமாகும் இன்றைய இத்தகைய துயரங் மக்களுக்கு எப்போ ஆனால் வடகிழக்கு தும் நிகழ்ந்து கொண்
திவேலைகள் புலிக பாயிருக்கின்றன என டுச் சொன்னாற் கூட டிதங்கள் எவ்வளவு தில் சேர அரசு வழிவ எவர்க்கும் புரியாத ரின் கடிதங்களுக்கு படுத்திச் சேவைபுரி ளின் உணர்வுகளைக் வடபகுதி மக்களை அற்ற நிலையில் வகை நியாயத்தைச்
வோம் பயங்கரவா துக்கள் சீர்குலைந்து ாக ஏற்றுக்கொண்டா ல் திணைக்களநிர்வா நடக்கிறது? அதிற் ம் கெட்டுப் போகட் ங்கில் தானே அரசு
யே நின்றார் கைக öOLD.
ல சரளமாகப் பேசத்
யாரே விசாரணைக்
ான் வீணடிக்க வர த மட்டும் சொல்லக் GöIT," சாயி. அவன் கஷ்டப் தாட்டம் போட்டிருந் பாகவந்த ஒரு பெருச் களை எல்லாம் நாச தது. அவனோ பரம பருச்சாளியா' என்ற அவன் என்ன செய்
ாறிவாங்கிதோட்டத் றைவாக வைத்தான். பெரிய கை தேர்ந்த காண்டே வந்தது.'
யில் பொறி வைத்த ரிய சத்தம் விவசாயி
செயல்படுகிறது.?
சிங்கள அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான டக் - டிக் - டோஸ் ஆட்டம் வடக்குக் கிழக்கு மாகாண தபால் திணைக்க ளம் சிங்கள அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்க உபயோகிக்கப்படும் ஒரு
பொயின்ற் ஆகவேதற்போது இருந்து வரு
கிறது. நுண்ணாய்வுப் பரிசோதகர் அல்லது மாவட்டத் தபால் அத்தியட்சகர் பதவிக்கு ஒரு சிங்கள அதிகாரியை உயர்த்தவேண்டு மானால் அதற்கு வழி வடக்கு கிழக்கில் அவ ருக்கு நியமனம் வழங்குவது என்று தபால் திணைக்கள உயர்பீடம் தீர்மானிக்கும். சிங்களப் பகுதிகளில் அத்தகைய பதவி உயர்வுகளுக்கு 'காடர்' இருக்காது. ஆனால் தமிழ்ப்பகுதிகளிலோ இத்தகைய தேவை கருதி எப்போதும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் பாதுகாத்து வைக்கப் LJL CL- இருக்கும் தகுதியான அதிகாரிகள் தமிழர்களில் இருந்தும் அவை நிரப்பப்படா மல் தமிழ் அதிகாரிகளினால் பதிலீடாகவே அவை நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டிருக் கும். திடீரென அந்த தமிழ் அதிகாரிக்கு கொழும் பிலிருந்து கடிதம் வரும் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகராக அல்லது நுண்ணாய்வுப் பரிசோதகராக ஒரு சிறிசேனவோ, ஒரு சேனாதிரவோ நியமிக்கப்பட்டிருப்பதாக வும், குறித்த திகதியிலிருந்து அவர் அப்பத வியை ஏற்பார் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கும். தற்காலிகமாக அப்பதவியை வகித்துவந்த தமிழ் அதிகாரியோ நிலை குலைந்து போவார் வருபவர் இவரை விட ஒரு ஜூனி யராகவே பெரும்பாலும் இருப்பார்முறைப் படி தகுதி தனக்கிருந்தாலும் மறுக்கப்பட்ட அந்தக் கதிரையைப் பார்த்து ஏங்குவதைத் தவிர அந்தத் தமிழ் அதிகாரிக்கு வேறு வழி இருப்பதில்லை. நியமனம் பெற்றவரோ இந்த வாரம் வருகி
றேன் அடுத்த வாரம் வருகிறேன் என்று தொலைபேசியில் கொழும்பில் இருந்து கொண்டே அறிவித்தல் கொடுத்துக்கொண் டிருப்பார் இரண்டொரு வாரங்கள், சில சம யம் இரண்டொரு மாதங்களும் ஆகக் கூடும் கொழும்பில் இருந்து கடிதம் வரும் அந்த அதிகாரி மாற்றம் பெற்றுவிட்டார் நீரே தொடர்ந்து பதிலாளராக அப்பதவியில் இரும் என்று காணப்பட்டிருக்கும். தமிழ் அதிகாரியோ கதிரை போகாமல் விட்டதே இப்போதைக்குப் போதும் என்று நிம்மதி கொள்வார் சிங்கள அதிகாரியோகொடுத்த நியமனத்தை மீளப் பெற முடியாது என்ற கோட்பாட்டில் எவ்வித வேலையும் இல்லா மல் எங்காவது ஓரிடத்தில்இருந்துகொண்டு புதிய சம்பளம் எடுத்துக்கொண்டிருப்பார்
இது வடக்கு கிழக்கு தபால் உயரதிகாரிக ளுக்குஅடிக்கடி நடக்கும் பிரச்சினை பதவி உயர்வு வரும் போது எங்காவது போய் கடமைபுரிவேன்என்று தமிழர்களை வீழ்த்தி நியமனம் பெறுவதும், நியமனம் கிடைத்த பின் புலிகளைக் காரணம் காட்டி மாற்றம்
பெறுவதும் சிங்கள அதிகாரிகளுக்கு அர
சால் அனுமதி வழங்கப்பட்ட டக் டிக் - டோஸ் ஆட்டம் என்றாகிவிட்டது.
யின் எட்டு வயதுமகன் ஓடோடிச்சென்றான என்வென்று பார்க்க பொறியில் பிடிபட்டது
ஒரு கருநாகம் முற்றிலும் சாகாத நிலையில்
அப்படியும், இப்படியும் ஆக்ரோஷத்துடன் தலையை அடித்துக் கொண்டிருந்தது. பொறிக்குத் தெரியுமா அது பெருச்சாளி யைப் பிடிக்க வைத்த பொறி என்று கிட்ட வந்த பாம்பை தவறுதலாகப் பிடித்து விட் டது. தள்ளி நின்று புதினம் பார்த்தான் பையன் பிரண்டு, பிரண்டு அடித்த பாம்பு அவனை எட்டிக் கொத்தி விட்டது.' 'விவசாயியும், மனைவியும் குய்யோ, முறையோ என்றுதங்கள்தலையில் அடித்து அடித்துக் கதறினார்கள் பாம்பையும் ஒரே அடியில் கொன்றுபோட்டாகிவிட்டது. ஊர் முழுக்க அழுதது. பையனுடைய இறந்த சட லத்தை கொண்டு போய் புதைத்தார்கள்." "பன்னிரண்டு நாள் துக்கம் அனுட்டிக்க வேணும் பன்னிரண்டாம் நாள் ஊர் வழக் கப்படி பந்து சண்ம் எல்லோரையும் கூப் பிட்டு விருந்தும் கொடுக்க ஏற்பாடு ஏழை விவசாயியிடம் என்ன இருக்கு? கனகால மாக வளர்த்த ஒரு ஆடு, அதை வெட்டி
தபால் திணைக்களமும் தமிழர்களை ஒதுக்குகிறது: இதன்படி தற்போது வடக்கு கிழக்கில் நிரப் பப்படாது வைக்கப்பட்டிருக்கும் பதவிகளா வன பிரதித் தபால் மா அதிபதி யாழ்ப்பா ணம், நுண்ணாய்வுப் பரிசோதகர் பதவிகள் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும், மட் டக்களப்பில் அஞ்சல் அத்தியட்சகர் பதவி யும், பிராந்திய பிரிவாக உத்தியோகஸ்தர் பதவியும் இவைகள் தற்போது எல்லாவகை யிலும் தகுதியுள்ள ஆனால் பதவி உயர்வு மறுக்கப்பட்ட அதிகாரிகளால் பதிலீடாக நிரப்பப்பட்டுள்ளன. இதே வேளை கண்டி காலி, குருநாகல் மாவட்டங்களுக்கு தலா இரண்டு அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுகள் அமைக்கப்பட்டி ருக்கிறது. ஆனால் கிளிநொச்சியில் ஏற்கெ
னவே இயங்கி வந்த அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் மூடப்பட்டு அப்பதவி ஒழிக்கப் பட்டுள்ளது. கல்முனைக்குஒருஅஞ்சல் அத் தியட்சகர் பிரிவு அமைக்கப்படவேண்டியது வளர்ந்து வரும் தேவையாகும். திருகோணமலை அஞ்சல் அத்தியட்சகர் பிரி வில் திருகோணமலை மேற்கு முள்ளிப் பொத்தானை கிளிவெட்டி, பெரியபாலம், கன்னியா கோமறன்கடவல திரியாய் குச்ச வெளி, சாம்பல்தீவு ஆகிய உபதபாலகங்க ளுக்கு ஏற்கெனவே இருந்து வந்த தொலை பேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள் ளன. மட்டுநகர் வவுனியா மன்னார் பகுதிக ளிலும் இவ்வாறான பிரச்சினைகள் உண்டு முல்லைத்தீவு யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் தொலைபேசி காணாப் பொருட் 3. GITTAGGYLLGOT.
தனிச் சிங்களச் சுற்றறிக்கை: வடக்கு கிழக்கில் தபால் திணைக்களத்தால் வழங்கப்படும் சுற்றறிக்கைகளில் 99வீதமா னவை தனிச் சிங்களத்திலேயே வெளிவரு கின்றன. இதனால் உத்தியோகத்தர்களுக்கு குறிப்பாக உபதபாலதிபர்களுக்கு பெருஞ் சிரமங்கள் ஏற்படுகின்றன. சகல அஞ்சல் அலுவலகங்களிலும் ஆளணி யின் அரைவாசித் தொகைக்குக் குறைவான அஞ்சல் உத்தியோகத்தர்களே கடமை புரி கின்றனர். சில அஞ்சலகங்கள் அஞ்சல் உத்தி யோகத்தர் எவருமே இன்றி இயங்கும் வேடிக்கைகளும் வடக்கு கிழக்கில் சாதார ணம் இவ்வலுவலகங்களுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலிருந்து (அங்கு உத்தியோகத்தர்பற்றாக்குறைநிலவினாலும் கூட) அதிகாரிகள் தினமும் அனுப்பப்பட்டு அவை இயங்க வைக்கப்படுகின்றன. நாடு பூராகவும் முன்னூறுக்கு மேற்பட்ட தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பதவிகள் தபால் திணைக்களத்தால் நிரப்பப்படாமல் இருக் கின்றன. இவற்றில் பெருவாரியானவை வடக்கு கிழக்கில் உள்ள வெற்றிடங்களா கும். இக்கட்டுரையை வடக்குக் கிழக்குக்கு
வெளியே உள்ள ஒரு வாசகர் படிக்கும் போது வியப்படையக் கூடும். ஆனால் உண்மை எப்போதும் உண்மையே. தமிழ்ப் பேசும் மக்களைத் திணைக்களங்களுடாக வும் பழிவாங்கலாம் என்பதற்கு தபால் திணைக்களமும் சான்றாகும்.
ീഖ്)
எல்லோருக்கும் விருந்து வைத்தான்." இந்த இடத்தில் மலக்கோய் கொஞ்சம் கதையை நிற்பாட்டி விட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தார், நாங்கள் இனி என்ன வரப்போகுதோ என்று மூச்சு விடா மல் காத்திருந்தோம் தொண்டையைச் சரி செய்துகொண்டு மலக்கோய்தொடர்ந்தார். 'பெருச்சாளியைக் கொல்லத்தான் பொறி வைத்தான் கமக்காரன். ஆனால் அவனு டைய பிள்ளை இறந்தது. பிறகு பாம்பும் செத்தது. அதற்குப் பிறகு அருமையாக வளர்த்த ஆடும் செத்தது. பெருச்சாளி மட் டும் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது" இவ்வளவுதான் மலக்கோய் இதைச் சொல்லிவிட்டு விடுவிடென்று போய்விட்
LITAT எங்கள் முகத்தில் ஈயாடவில்லை, நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்ப்பது கூட கஷ்டமாகி விட்டது. கடகட்வென்று குனிந்த தலைநிமிராமல் முட்டையைக் கட் டத் தொடங்கினோம்.
O குர்விதிகடக்கரம்

Page 15
.
சிரிநிகர் பத்திரிகையில் அந்தால் என்ற புனைபெயரில் பல சமூகங்களினதும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை விமர்சித்து வரும் கட்டுரையாளருக்குஎமது பாராட்டுக் கள் இருந்தும் கண்மூடியும் சில வேளைக ளில் விமர்சிப்பது வரவேற்கக் கூடிதொன் நல்ல சரிநிகர் இதழ்90ல் 'முஸ்லிம் காங்கி ரஸ் எங்கே போய்க்கொண்டிருக்கிறது" எனும் தலைப்பிலான அவரது விமர்சனம் பாராட்ட வேண்டியதும் கண்டிக்க வேண்டி யதுமாக காணப்படுகின்றது. நான் சொல்வ தெல்லாம் உண்மை என்பது நிதர்சனமாக யூகிக்கும் மனிதர்களால் ஏற்றுக் கொள்ள (Pltilīlli:55. அரசாங்கத்தின் அரசியல் தீர்வு யோசனைக ளில் முஸ்லிம்களைப்பற்றிச்சொல்லப்படாத தும் அவர்களுக்கு எவ்வாறான தீர்வு வழங் கப்படும் என்பதைப்பற்றி சொல்லப்படாத தும் உண்மையே அதற்காக வேண்டாத விடயங்களை வைத்து பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தை யும் விமர்சிப்பது அவ்வளவு உசிதமானகாரி யமல்ல இதனால்தான் சரிநிகர் 92 இதழில் 'மர்குக்கின் கோபம் இது' எனும் தலைப் பில் தனது விசனத்தை மர்குக் காட்டியுள் GITT தமிழர்களுக்கு மாகாணசபை கிடைத்தால் தான் முஸ்லிம்களுக்கு மாகாணசபை தமி ழர்களுக்கு எதுவுமில்லையென்றால் முஸ் லிம்களுக்கு ஒன்றுமில்லை என்று அஷ்ரஃப் சொன்னது அபூநிதாலுக்கு தெரியாதா? தெரிவுக்குழு பிரச்னைக்கு தீர்வுகாணலாம் அல்லது காணாமலும் விடலாம். ஆகவே தீர்வு காணும்போது முஸ்லிம்களுக்கு தீர்வு கிடைக்குமென மேலுள்ள பேச்சிலிருந்து புரிய முடியாதா? முஸ்லிம்களுக்கு பிரச்சி னைகள் இருந்ததன் காரணத்தால்தான் முஸ் லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. அதுமட் டுமல்லாமல் பாராளுமன்றத்திலும் வெளியி லும் பலமுறைமுஸ்லிம்காங்கிரஸ் முஸ்லிம் களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிடின் தமிழர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்ப டாது என கூறியதை உங்களால் அறிய முடி
சந்திரிகா அஷ்ரப்ஃ ஒப்பந்தம் பற்றி இந்த நாடே முழுமையாக அறியாத நிலையில் அபூநிதால் மட்டும் தென்கிழக்கு மாகாண சபை அல்லது முஸ்லிம்களுக்காக அதிகார அலகு என்ற விடயத்தை எப்படி அறிந்து கொண்டார்? இவரால் அறிய முடிந்ததை எதிர்க்கட்சிகளாலும் பெளத்த பிக்குமார்க ளாலும் அறியமுடியவில்லையா? முழுமை யாக தெரியாத சந்திரிகா அஷ்ரப்ஃ ஒப்பந் தம்பற்றி அபூநிதால் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. அப்படி ஒப்பந்தத்தில் இருந்தால் நிச்சயம் அதை அஷ்ரஃபால் அமுலாக்க முடியும் பொறுத்து இருந்து பாருங்கள் தென்கிழக்கு மாகாணசபைப் பற்றி பேசும்
போது சந்திரிகா அதை மறுக்காததால் நிச்ச
யம் முஸ்லிம்களுக்கு ஏதாவது கிடைக்கப்
போவது உறுதிபோல் உள்ளதுதானே? அப் படியாயின் தமிழ்மக்களுக்காக தீர்வு யோச னைகளில் கூறியபடியான அதிகாரங்களு
டன் தென்கிழக்கு மாகாணசபை அமைய லாம் தானே? அந்த எண்ணப்பாட்டுடனும் அஷ்ரப்' தீர்வு யோசனையை பாராட்டியி ருக்கலாம்? முன்பு இருந்த முஸ்லிம் தலை மைகளை விட என்னதான் குறைவாக அஷ் ரப்ஃஇருக்கின்றார் என்பது எனக்கு விளங்க வில்லை. இன்த அபூநிதால் விளங்கப்படுத் துவரா? முன்னைய தலைமைத்துவங்க எால் பாடசாலைகள்தான் கட்டமுடிந்தால் அஷ்ரப்ஃபால் தத்தளித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் பெறமுடிந்ததை அபூநி தால் அறியமாட்டாரா? பல்கலைக்கழகம் பெற்றுக்கொள்ள அரபுக்கல்லூரி அதிபர் களை கூட்டி ஆலோசனை நடத்தினாரே முன்னாள் அமைச்சர் ஹமீத் அது என்னவா யிற்று? அதிபர்களையோ கல்லவிமான்க
அபுநிதா ல் ஒரு முஸ்லிம் பிரபாகரன்
ளையோ கூட்டி ஆலோசனை நடாத்தி அலைக்கழிக்காமல் பல்கலைக்கழகம்பெற்ற துதான் அஷ்ரப்ஃபின் தலைமைத்துவத்தின் gIGMöðullb.
பாராளுமன்ற உறுப்பினர் யூஎல் முகை தீன் சமாதானத்திற்காகவே சூரியகிரகண நட வடிக்கை எனப் பேசுகின்றார். ஆகவே யுத் Bölcsi epalib gólpas, GONGIT SOIL É, ANGGAL லாம் அமைச்சர் பதவிகள் மூலம் முஸ்லிம் களை அடக்கிவிடலாம் எதற்கு அதிகாரப்பு ரவலாக்கம் அதில் என்ன இருக்கிறது' என அபூநிதால் எழுதுகின்றார் ஏன்? சந்திரிகா அமைச்சர் அனுருத்த ரத்தவத்தை போன்ற மற்றும் பல அமைச்சர்கள் தமிழ்மக்களை புலிகளிடமிருந்து பிரிப்பதற்காகத்தான் சூரி யக்கதிர் நடவடிக்கை என்றும் சொல்கிறார் களே புலிகளிடமிருந்து தமிழ் மக்களைப் பிரித்தால் சமாதானம் வந்து விடுமா? முடி யாது முகைதீன் பேச்சை தூக்கிப்பிடிக்கிறீர் BEGEGIT ஈ.என்.டி.எல்.எப் இனால் அலி உதுமான சுடப்பட்டதும் தமிழ் தேசிய இராணுவத் தால் முஸ்லிம் பொலிஸ்காரர்கள் வேறாக்கி கொலை செய்யப்பட்டதும் ஏன் இவர்கள் பதவி துறக்கவில்லை என்று அபூநிதால் விமர்சிக்கின்றார் இல்லையே ஏன்? காத் தான்குடியில் பள்ளிவாசல்களிலும் ஏறாவூ ரில் சதாம் ஹசைன் கிராமத்திலும் அழிஞ் சிப் பொத்தானையிலும் மற்றும் அக்கரைப் பற்று பொத்துவில் சம்மாந்துறை போன்ற ஊர்களில் அறுவடை காலங்களில் வயல் வெளிகளிலும் செய்யப்பட்டகொலைகளுக் கும்1990இல்பொலிஸ்நிலையங்களைஆக் கிரமித்து தமிழ் பொலிசார்களை மட்டும் வேறாக்கி விட்டு முஸ்லிம் பொலிசாரை கொலை செய்ததையும் சுட்டிக்காட்டி அதற்கு ஏன் பதவி விலகவில்லை என்று அபூநிதால் கேட்கவில்லை ஏன்? புலிக ளுக்குவக்காலத்து வாங்குகிறீர்களா? அவர் களின் கொலை நடவடிக்கைகளை மூடி மறைக்கின்றீர்களா? அல்லது உங்கள் உயி ரைப் பாதுகாத்துக் கொள்கிறீர்களா? கண்டி மாநாயக்கர்களை சந்தித்து இது முஸ் லிம்களுக்கு மட்டுமான துறைமுகம் இல்லை என்று அஷ்ரப்ஃ அடித்து சத்தியம் செய்த தாக எழுதுகிறீர்கள் கிழக்கின் பொருளாதா ரத்தை மேம்படுத்துவதற்காக அல்லது முஸ் லிம்களின் பொருளாதாரத்தை மேம்படுத்து வதற்காக துறைமுகத்தை அமைப்பதை பிக் குகள் எதிர்க்காமல் அவர்களுக்கு இது முஸ் லிம்களுக்கான துறைமுகம் இல்லை என்று ஆறுதல் சொன்னது பெளத்தவாதத்திற்கு அடிபணிந்து போகும் செயலாக அபூநிதா லுக்கு புரிகின்றதா? கண்டியில் முஸ்லிம் ஆண்கள் கல்லூரியை நிறுவ முயற்சி எடுத்த ஹமீத்பெளத்தபிக்கு வின் எதிர்ப்புக்களால் அதைக்கைவிட்டதை பெளத்த வாதத்திற்கு அடிபணிந்தது என்று சொல்ல உங்களால் முடியாதா? கடைசிவ ரையும் அவரால் முடியாமல் போனதும் உங் களுக்குத் தெரியாதா? போக்குவரத்து அமைச்சராக இருந்த எம். எச் முஹம்மத் பொரளையில் இஸ்லாமிய நிலையம் அமைக்க அடிக்கல்நாட்டிய இடத் தில் புத்தர் சிலை இருந்ததும் உங்களுக்குத் தெரியாதா? பின்னர் அவர் அதை நிர்ம ணிைக்காமல் பெளத்த வாதத்திற்கு பலியான தும் உங்களுக்குத் தெரியாதா? துறைமுகம் அமைக்க பெளத்தபிக்குகளின் எதிர்ப்பை வெளிக்காட்டாமல் அவர்களை ஆறுதல் படுத்தியதை பெளத்தவாதத்திற்கு அடிய ணிந்ததாக கொள்ளலாமா? அபூநிதாலின் கட்டுரையை பூரணமாக வாசித்து விளங்கிய ஒருவருக்கு என்ன தோன்றுமென்றால் அபூநிதால் ஒருமுஸ்லிம் பிரபாகரன் என்றுதான் தோன்றும் எம்ஐ முஹம்மது கபீர் அக்கரைப்பற்று-0
TGAU
சிரிநிகர் இதழ்
நடைபெற்ற டானிய Tß(95 Li))lu GSDif கர்சால் எழுதியிருந் றிய நடுநிலையான வைத்த அந்தக் கட் L LJLJL (BGN IGGOT LILLIGA oblia Ggt tuto எழுதியிருந்தார். அ வது எனது கடமை ITEMULIGT Uping யாகக் கொண்டு ந குறிப்பிட்டிருந்தார். 4609LL.jpg, Goule) { L) 、 பதை மனங்கொள் நான் ஆய்வுக்கட்டு அறிவித்ததாக ஞாப யின் கவனத்தைக் மான முறையில்
நிறைவு செய்தேன் யர் நான் பேசும்பே நினைக்கின்றேன்
Glogo, tallólo இன்றைய இயக்க மாக அமைந்திருந்த துக்கு ஆதாரம் சொ யிருந்தார். இது பற் Gin. LITEITLITOT. 9
தேசிய முரண்பாடு
சுதந்தி இந்தியா
இலங்ை
〔 4、 முன்னிட்டு ரூபவா களும் ஒளிபரப்பாகி காலையில் இடம்ெ
AyLDLL ÇETİ பேட்டி காண்பதற்கு ரூபவாஹினி தமிழ் plugiliana Gun A. அன்றைய தினம் துக்கு ஒரு நிகழ்ச்சி
gib Gi)LD
TALLI ANTI LI டார் இருவரும்
கதைத்துக்கொண்டி
பேட்டியின் இடையி என்னே இந்த நா கும் பொருத்தமான அதுவும் இந்திய
Grüullu la Gö5
அந்தப்பாடலில் வக் கலைகள் என்
கலைஞர்களின் நட டிருந்தது ஏன் இலங்கையில்
அப்படி நடனக் க பின் ரூபவாஹி தெரிந்த ஒரு குறிப் அல்லது அவரின் Jongitu 9.60Gj oil air in araoi பக் கலைஞர்கள் ே முன்பெல்லாம்
கலைஞர்களின் நி யில் ஒளிபரப்பான வரன் தயாரித்த அ கள் இப்போது னவே அவரது இருக்கவேண்டும் ரித்த சில நிகழ்ச்சி aus Tulär GI o Abala gotor Gabriko egu: ரூபவாஹினி தமி না।
விஆர்
 

91இல் ஹட்டனில் b.GT i LIGJI JUG னக் கட்டுரையை இங் ார் ஆய்வரங்கு பற் El Diegoria:18, 2007 (Up68 NAOJULIMI LITTL
இருப்பினும் எனது
リa cmpfacm னைப் பற்றி குறிப்பிடு ாக அமைகின்றது.
DITUGONGIT equam ன் ஆய்வு செய்ததாக TG15 J6)| |Dead), GANGIT SEIL
நிகழ்த்தினேன் என் வேண்டும் இதனை ரவாசிப்பதற்கு முன்பு ம் மேலும் நான் சபை காண்டு மிகச் சுருக்க TOTS, QUIGNOJ GODU என்பதனையும் ஆசிரி து அறிந்திருப்பார் என
இலக்கியப் போக்கும் மாதல்களுக்கு காரண து என்ற எனது கருத் bøgslógna) grei glogg) யும் நான் கூற வேண் முக அமைப்பில் தமிழ் களை மூடி மறைத்து
ன் வர்க்கப் பார்வை மாக்ஸியத்துக்கு விரோதமானது
சாதிய முரண்பாடுகளை கூர்மையாக்கி இலக்கியம் படைத்தவர்களுள் டானியலும் ஒருவர் பிரதான முரண்பாடுகளை மூடி மறைத்தது சாதிய முரண்பாடுகளைக் கூர் மைப்படுத்துவது வர்க்க ரீதியான அரசிய லுக்கு எதிர்வினையாக அமையும் என்பதை எனது பதிலுரையில் தெரிவித்தேன் என் பதை ஆசிரியர் மனங்கொள்ள வேண்டும் டானியல் வர்க்க ரீதியான இலக்கியங்க a) II ). EIg|Ib 26 (560 L (960DLIII டாகவும் இது காணப்படுகிறது என்று இரவீந் திரன்பதிலுரைத்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும் இயக்கங்களுடைய பலவீனங் களை இந்திய அரசு பயன்படுத்திக்கொண்ட விதத்தையும் தமிழரசுக்கட்சி தமிழர் விடுத
லைக் கூட்டணியின் நிலைப்பாடுகளையும்
அவர்கள் தலைமைத்துவமும் சிதறிப்போன தையும் விளக்கியதாக ஞாபகம் சில வேளை எனது விளக்கம் சுருக்கமானதாக வும் விரைவான முறையிலும் அமைந்திருக Ja).
சாதிய அமைப்பு தகர்த்தெறியப்பட வேண் டும் அந்த வகையில் கீழ்நிலைப்பட்ட சாதி நிலைகளை படம் பிடித்துக்காட்டிவர்க்கரீதி யாக அவர்களது குணாம்சத்தைபலநாவல்க ளில் டானியல் படைத்துள்ளார். இதை யாரும் மறுக்கமுடியாது. பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படவேண்டும் என்றநிலை யில் சாதிய முரண்பாட்டை பிரதானமாக்கி
கைக்கொள்வது விடுதலை பற்றிய மாக்சிய
நிலைப்பாட்டிற்கு எதிராகவே அமையும் எனினும் டானியல் அடிப்படையில் தவறு செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக இக்கால இலக்கியம் படைத்த மாக்சிய நிலைப்பாட் டில் இருந்தவர்களில் ஒருவராக இருந்தார் என்பது எனது வாதம் ஆனால்டானியலின் முற்போக்கு வர்க்கப் பார்வையும், மொழிந டையும் அழகியல் தன்மையும் சிறந்த படைப்பிலக்கியவாதியாக அவரை அடை யாளம் காண உதவியதையும் மறுக்க முடி யாது யாழ்ப்பான இடதுசாரிகள் தமிழ் தேசிய ஒடுக்கு முறைக்கு எதிராக தமது சுய நிர்ணய உரிமையினை துக்கிப்பிடித்துவரு கின்றனர்என்பதும் உண்மையே. இன்றுகூட சிக்கலான சூழ்நிலையில் அத்தகைய முறை யினை நோக்கி நேர்மையான இடதுசாரி சக் திகள் செயற்பட்டு வருகின்றன. அதனை மறுக்க (Միգեւ1/13/: நான் சுருக்கமாக மேற்சொன்ன கருத்துக்க ளையே கூறினேன். நான் சொன்ன விடயங் களை எனக்கு கிடைத்தநாவல்களை வாசித் தும் அவருடைய முன்னுரைகளை கொண் டும் சொன்னேன். அது ஆசிரியருக்கு முன் னுரைகளாக தெரிந்திருப்பதில் வியப் பில்லை. தவிரவும் எனது ஆய்வுக் குறைபா டுகளை சுட்டிக் காட்டிய நண்பருக்கு எனது நன்றிகள்
ஜெ சற்குருநாதன்
இராகலை
т вали வினதா? கயினதா?
வது தேசிய தினத்தை
Desi தமிழ்நிகழ்ச்சி
se ajaloo een
பக்குவமானவர்களை பிரிவு ஆயத்தம் செய் என்னவோ தெரிய
ற்பகல் இரண்டு முப்பு
இடம்பெற்றது. TANui ay umibili
Grge og தசிய தினம் பற்றியே நந்தனர். dio Gla(Dj ELLI LITTLá) ட்டுக்கு.) இலங்கைக் ாகத் தெரியவில்லை விலிருந்து இறக்குமதி Bouchi0ւն பங்கள்நாட்டின் தனித்து றாரு வரிக்கு இந்தியக்
Gi
டனக் கலைஞர்கள் இல்
லைஞரைப் போடுவதா gLópliados 、 maraguay Glim G and Glassi காரணத்தினாலா இந்தி ர்க்கப்பட்டுள்ளனர் த்தவராயன் மயான தது என பலநம்நாட்டுக் ழ்ச்சிகள் ரூபவாஹினி
ாக ஞாபகம் விக்னேஸ் Saddletic 呜 ருக்கின்றனவோ என்
GALILLIf QGba)Da)Tagi Gasol) en suum பிற்காலத்தில் அப்படி
இந்தியாவின் தேசியதி ன் தேசியதினமா?
19fedig, Gogynff
றநிகழ்ச்சியில்பேட்
1994-05-14ந்திகதி இடப்பட்டிருந்தது.
ஆயினும்
TERUITGESLUITEIT juga
9|alia முடிவடைந்த புனித நோன்பை முன்னிட்டு ஓட்டமாவடிய நோ சு சங்கம் பொதுமக்களுக்கு ஒரு மகத்தான சேவையொன்றினை வழங்கியது. அதாவது வறுமைநிவாரணமுத்திரையின் 10வது புள் விக்கு உணவுப் பொருட்களை பெறுவதற் காக நான் ஹமீதியா கூட்டுறவுக்கிளைக்குச் சென்றபோது எனக்கு ரூபா 21 பெறுமதி யான தேயிலை பக்கெட்டும் வழங்கப்பட்
-粤
அதனை நான் வீட்டிற்கு கொண்டு சென்ற போது குறிபிட்ட தேயிலை பக்கெட்டில்
இது காலாவதியாகும் தினமாகும் எனக்கு மட்டுமல்ல எனது கிராமத்தில் பலருக்கு இவ்
விதமான காலாவதியடைந்த பொருட்களே
வழங்கப்பட்டதாக நான் அறிந்தேன். இது சம்பந்தமாக உரிய அதிகாரிகளுக்கு நான் அறிவித்தும் எவ்வித பயனும் ஏற்பட வில்லை. ஏனெனில் இது வன்செயல்பிரதே சம் மட்டுமன்றி, சூறாவளிப் பிரதேசமும் அல்லவா?
ஏ.எம்.பாருக் ஒட்டமாவடி
நாடகங்கள் மலையக நாடக மரபுகளை கொண்டு காணப்படுகின்றன. புசல்லாவ கலை இலக்கிய மன்றம் அண்மையில் இலக் கிய விழாவில் நடாத்தியநாடகமும் குறிப்பி டத்தக்க ஒன்று பதுளை, பண்டாரவளை அப்புத்தளை போன்ற பிரதேசங்களில்கலை
மன்றங்களால்நடாத்தப்படும்நாடகங்களும்
மலையக நாடகத்துறைக்கு வளமான எதிர் காலத்தைத் தரக் கூடியதாக உள்ளது. பாடசாலை நாடகங்களைப் பொறுத்தவரை யில் நிஸாமின் வெளிச்சம் வெளியே இல் லை" என்ற நாடகம் சமகால சமூகப் பிரச்சி னைகளை இனங்காட்டியது. இது பல சர்ச் சைகளை ஏற்படுத்தியதை சரிநிகர் வாசகர் கள் மறந்திருக்கமாட்டார்கள் அழகியல் வெளிப்பாடுகளை கூடுதலாகக்காட்டிசமூக ரங்ஞையை குறைந்த அளவிலேயே இதில் தரிசிக்க முடிந்தது. படிமம் குறியீடு கள் ஒப்பனை உடைகள் நடிகர்களின் திறன் வெளிப்பட்ட அளவு சமூகப் பிரச்சி னைகளை துல்லியமாகவும் விஞ்ஞான ரீதி யாகவும் வெளிப்படுத்தவில்லை குறிப் பிட்ட சில சமூகப் பிரச்சினைகளை துணி வோடு தொட்டுக்காட்டியமை நாடகங்க ளில் இதுவும் ஒன்று. அடுத்து அண்மையில் நடந்த பாடசாலை நாடகமான நோர்வூட் மகாவித்தியாலயத் தைச் சேர்ந்த இராஜநாயகம் என்பவரால் நெறியாள்கை செய்யப்பட்ட சொல்லடி சிவசக்தி இயங்கியல் ரீதியான அரசியல் தன்மையினை வெளிப்படுத்தியது. பெண் ணடிமை ஆதிகாலத்திலிருந்து நவீன காலம் வரை தமிழ் சமூகத்தினை ஊறுபடுத்தியதை தோலுரித்துக் காட்டி நிற்கின்றது. சிறந்த
நெறியாள்கையுடன் எளிமையாக எல்லோ ரும் விளங்கிக் கொள்ளக் கூடிய முறையில் இந் நாடகம் அமைந்திருந்தது ஆழமான விடயங்களை அரை மணிநேரத்தில் சொன் னது இந்நாடகம் பின்னணி இசை பாடல் கள் வடிவமைப்பு:சிறப்பாக பேணப்பட்டுள் என இருப்பினும் நாடகப் பின்பகுதி பலவி னமாக இருந்தது. சாமிமலை பாடசாலையைச் சேர்ந்த அதிபர் இராமையாவினால் தயாரிக்கப்பட்ட 'மது அரக்கன்' நாடகமும் குறிப்பிடத்தக்கது. அக்கரப்பத்தன பொரஸ்டகிறீக் ரிலா முல்ல டலோஸ் போன்ற பாடசாலைகளில் அரங்கேற்றுகின்ற நாடகங்கள் நல்ல பண் பினை கொண்டிருக்கின்றன. வளை, சென் மேரிஸ் பாடசாலை நாடகமும் தரமானவையாக காணப்படுகின்றது. பொதுவான நோக்கில் சமகால மலையக நாடகங்கள் அதன் சமூகவேர்களை தொடத் தொடங்கியுள்ளன. சமூக விஞ்ஞான கண் ணோட்டத்துடன் இந் நாடகங்கள் காணப் பட்டாலும் அதன் வளர்ச்சி ஆரம்பக் கட்டத் தில் இருக்கின்றது. எனினும், மலையக தேசிய இலக்கிய செல் நெறிவடிவங்களில் நாடகமும் குறித்துக் கொள்ளப்பட வேண் டிய காலம் நெருங்கி விட்டது.
O
பண்டார

Page 16
Des O6YDULes LDS இதிர்வரும் 22ம் திகதி மலையகத்தின் அனைத்து தோட்டத் தொழிலாளர்களும்
வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி போன்ற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புக்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே தாம் நிச்சயித்ததிகதியில் தாமும் போராட்டத்தில் குதிக்கப்போவதாக ஏனைய தொழிற்சங்க அமைப்புக்கள் அறிவித்தது குறித்து இதொகா சீற்றம் கொண்டுள்ள போதும் (அரசாங்கத்துக்கு தனது வலிமையை காட்ட இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைக்கும் இ.தொகாவுக்கு சீற்றம் வருவதில் ஆச்சரியமில்லைத்தான்) போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரியவருகிறது போராட்டத்தை தவிர்ப்பதற்காக நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை முயற்சிகள் பயனற்றுப் போய்விட்டன. தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட 300 நாள் வேலை வழங்கலோ, 1993 ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்கப்பட்ட 3 ரூபா சம்பள உயர்வோ இன்று வரை நடைமுறைக்கு வராததால், அவற்றை நடைமுறைப்படுத்துமாறு கோருவதே இந்த வேலை நிறுத்தத்தின் பிரதான கோரிக்கைகளாகும் தோட்டங்களை பெருமளவு பணம் கொடுத்து வாங்க தயாராகவுள்ள தனியார் கம்பனிகள் தோட்டம் நட்டத்தில் இயங்குகிறது, சம்பள உயர்வுக்குப் பணமில்லை என்று சொல்வது நகைப்புக்கு இடமானது என்றே தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. உற்பத்திச் செலவையோ, விற்பனை வருமானத்தையோ வெளியே காட்டாமல் மூடுமந்திரமாக வைத்துக்கொண்டு நட்டம் என்று மட்டும் கூறிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள எந்த தொழிலாளர்களும் தயாராக இல்லை என்று தொழிற்சங்கங்கள் அடித்துக் கூறுகின்றன. உண்மையும் அதுதான் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வே பிரச்சினையாகி விட்ட இன்றைய நிலையில் இந்தச் சிறிய சம்பள உயர்வு ஒன்றும் பெரியளவு மாற்றத்தைத் தரப்போவதில்லை என்றாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டதைக் கூட தரமறுக்கும் செயல் அவர்களுக்கு பெரும் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது. தொழிற்சங்கத் தலைமைகள் இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார்களோ இல்லையோ, தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் குதிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அரசாங்கமும் தோட்டத் துரைமாரும் சொல்லும் எந்த காரணங்களும் அவர்களுக்கு திருப்தியளிக்கப் போவதில்லை. அதைத் தெரிந்து கொண்ட தொழிற்சங்க தலைமைகள்-அவற்றில் பல இன்றைய அரசாங்கத்தை ஆதரிக்கின்றனதமது தலைமைகளைப் பாதுகாப்பதற்கேனும் இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பொஜமு அரசாங்கம் பதவிக்கு வந்தபோது தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க உதவுமென்று சொல்லியே இதொகாவும் சரி மலையக மக்கள் முன்னணியும் சரி அதில் தாம் இணைந்து கொண்டதை நியாயப்படுத்தின. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டு பதவிக்காலத்தில் இந்த அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று இப்போது பிரதியமைச்சர் சந்திரசேகரனே வெளிப்படையாக சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மலையக மக்களைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வந்த எல்லா அரசாங்கங்களும், பிரதியமைச்சர் சந்திரசேகரன் சொல்லுவது (GUITA) "JUDITOSTIGASITA) பழைமை வாய்ந்த அவர்களது பிரச்சினைகளை கவனத்தில் எடுத்ததில்லை எல்லாம் தேர்தல் கால வாக்குறுதிகளோடு சரி பொஜமு அரசாங்கமும் மலையக மக்களைப் பொறுத்தவரை முன்னைய அரசாங்கங்களின் அதே அடிச்சுவட்டையே பின்பற்றி வருகிறது. மலையகத்தின் தொழிலாளர்களுக்கு தொழிலாளர்கள் என்ற அடிப்படையிலான பிரச்சினைகள் ஒருபுறமிருக்க அவர்கள் ஒரு மக்கள் தொகுதியினர் என்ற முறையில், மலையக மக்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட முறையில் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் ஏராளம் புலிப் பீதியைக் கிளப்பிவிட்டு அவர்களை இம்சைப் படுத்துவது போன்று அன்றாட பிரச்சினைகள் முதல், நீண்டகால நோக்கிலான குடியேற்றங்கள் மூலமாக அவர்களது பிரதேசங்களை பறித்தெடுத்தது வரை அவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் சொல்லிலடங்காது வடக்கு கிழக்கு தமிழ் மக்களது உரிமைப் பிரச்சினை புலிகளையும் பயங்கரவாதத்தையும் காரணம் காட்டி பாராமுகமாக விடப்பட்டு வருகின்றன. இவ்வாறே மலையக மக்களின் பிரச்சினைகளும் வெறும் நடைமுறை விவகாரம் என்ற மட்டிலேயே அணுகப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த தொழில் சம்பந்தப்பட்ட விடயத்தில் அவை கூட கைவிடப்பட்டுவிட்டன. தொழிலாளர் உரிமை தொழிலாளர் சாசனம் என்றெல்லாம் பீற்றிய அரசாங்கம், இப்போது தொழிலாளர்களின் சம்பள உயர்வு என்ற சாதாரண விவகாரத்தைக் கூட முக்கியமானதாகக் கருதவில்லை தொழிலாளர்களின் ஜீவாதாரப் பிரச்சினையாகிவிட்ட சம்பளப் பிரச்சினை வெறும் தொழிலாளர் பிரச்சினை என்ற மட்டத்துடன் நின்றுவிடவில்லை. மாறாக மலையக மக்கள் என்ற அடிப்படையிலும் கூட அணுகப்படுகின்றன. ஒருகால் நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு ஒரு துருப்புச் சீட்டாக இவர்கள் பயன்படுத்தப்பட முடியுமானால், இந்த சம்பள விவகாரத்தை அரசாங்கம் அணுகியிருக்கக்கூடிய விதமே வேறாக இருந்திருக்கும்.
மலையகத் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் என்கின்ற அடிப்படையில் மட்டுமல்ல,
மலையக மக்கள் என்ற இன அடிப்படையிலும் கூட பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்ற உண்மை பல சந்தர்ப்பங்களில் இம்மக்களின் தலைவர்களால் மறக்கப்பட்டு விடுகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் சம்பள உயர்வை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட போதும் இது மலையக மக்கள் என்கின்ற அடிப்படையிலேயே அணுகப்படுகிறது என்ற உண்மையையும் போராட்டத்தில் குதிக்கின்ற தொழிலாளர்கள் புரிந்து கொள்வது அவசியம் தமது குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக ஆட்சியாளரிடம் சமரசம் பேசுகின்ற தொழிற்சங்க தலைமைகள் பாதிவழிச்சமரசத்துக்குப் போன வரலாறும் கூட மலையக மக்களின் நூறாண்டு காலப் பிரச்சினையின் வரலாற்றின் ஒரு அம்சம் என்பதையும் கூடத் தொழிலாளர்கள் இத்தக்கட்டத்தில் ஒரு தடவை ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம் எட்டு ருபா சம்பள உயர்வையும் 300 நாள் வேலையும் தொழிலாளர்களது யானைப்பசிக்கு சோளன் பொரி போடும் விடயம் தான். எனவே இவர்களது பிரச்சினை இந்தக் கோரிக்கைகளுக்கான வெற்றியுடன் முற்றுப் பெறப்போவதில்லை இந்தத் தொழிலாளர்கள் தாமும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அளவில் அடிப்படையான சுதந்திரத்துடனும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு அவசியமான கோரிக்ககைகளை முன்வைத்துப் போராடுவதும், அந்தப் போராட்டத்திற்கும் ஏப்ரல் 22ம் திகதி காட்டப் போகின்ற அதே ஒற்றுமையுடன் தயாராவதும் அவசியம் என்ற உண்மையையும் தொழிலாளர்கள் புரிந்து கொள்வது அவசியம் இந்த உண்மைகள் மிகவும் முக்கியமானவை அது மட்டுமல்ல அடிப்படையானவையும்
Ghn L.
சரிநிகர் மலையகத் தொழிலாளர்களின் இப்போராட்டத்திற்கு தன் முழு அளவிலான தார்மீகரீதியான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
a 19th ஈழப்போர் ஆரம்பித் மாயிற்று.
இந்த ஒரு வருடத்தி அரசு சாதித்தது என்6 புலிகள் சாதித்தது என்
ஈழப்போரை ஒரு முற் திடலாம் என அரசு சு சாத்தியமாகும் நிலை என்பதுவும் மேற்கண் பிணைந்த கேள்வி
மூன்றாம் ஈழப்போர் ணுவரீதியாகச் சாதித்த стајаорj (la, Tatara.
1 1990இன் பின்ன மையமாகக் கொண்டு ரசு நோக்கிய அரசை
களால் இராணுவ ரீதி கொள்ள முடியாது எ
2. வலிகாமத்தைக் சை
3 வெலிஓயாவிலும் குறிப்பிட்ட கட்டத்திலு ளிப் பலத்திற்கு குறி சேதத்தை ஏற்படுத்திய
இதன் காரணமாகவே ளால் பெரிய ஒருங்கி ழிப்படைநகர்வுகளை மற் போயிற்றோ என இராணுவ ஆய்வாளர் விற்கு இவ் இழப்புகள்
மேற்கண்ட சாதனைக இராணுவரீதியாகவும் இழந்தது என்ன?
1 ஆகாயத்தில் இர னங்கள் ஒரு புக்காரா வகைப் போர் உலங்கு
8 GINGNING, GALI fu G இரண்டு அன்டொனெ றும் விமானங்கள்
2. LGSló GÉNGKANGGILIITU, &, VEGADIJU, GIT கடற்படைக் கப்பல்க வகுப்பு பீரங்கிப் பட படகுகள் இரண்டு
GDJ.GT
9. IL GIN)
3 தரையில் ஆயிரத் வீரர்கள் பல தாங்கிக
இவை நேரடியான
இராணுவ இழப்புகள் றையும் குறிப்பிட வுே
படைவீரர்களின் தெ
காலப்பகுதியினுள் மு லாத அளவிற்குப் டெ alá egölj, GJ. LIII தத் தொகையை வெ6 பலரும் தயக்கம் காட்( தைக் கைப்பற்ற இழந் கூடிய படைவீரரை
பும் நோர்வே சுவி அவுஸ்திரேலியா, பி றின் அரசசார்பான அ ளைக் கொண்ட குழு லாம். அக்குழு தலைய யத்துவத்தை மேற்கெ டலாம். அக்குழுவில் இந்தியா, அமெரிக்கா வையாளர் மட்டத்தில் லாம். அப்படி இடப் மூலம் இந்தியாவின் பி ரிக்காவின் அக்கறை கின்ற நலன்கள் அ
Jisin elf fil li சேரன் எல்லாத் தொடர்புகட்கு
-
பாதிக்கப்படாது. த
 
 

ReGISTEReD AS R NeLDSPAPER IN SRI LANKA
ப்போர் 3க்கு வயது
கதியுடன் மூன்றாம் சரியாக ஒரு வருட
ல் போர் முனையில் எ? இழந்தது என்ன? ன? இழந்தது என்ன?
றிற்குக் கொண்டு வந் றி வருவது எந்தளவு யை எட்டியுள்ளது? டவற்றுடன் பின்னிப்
முனையில் அரசு இரா வை என பின்வருவ |TLD).
ர் யாழ்ப்பாணத்தை புலிகள் நிறுவிய 'அ (De focto State), 96 it யாகத் தக்கவைத்துக் னக்காட்டியமை,
ப்பற்றியமை,
ரிவிரசவின் ஒரு ம் புலிகளின் போரா ப்பிடத்தக்க அளவு
| GR9)LA),
ம்ஈழப்போரில் புலிக GotüULDLG) மேற்கொள்ளமுடியா சில தென்னிலங்கை
கள் சந்தேகப்படுமள
இருந்தன
ளின் நிமித்தம் அரசு வேறுவகையிலும்
ண்டு அவ்ரோ விமா ஒரு இரஷ்ய M 17 வானூர்தி ஒரு ெை NGIMACULUMTU, GIGALDIT GOTLD).
ாவ் வகை படையேற்
ளக் கலங்களாகவும் ாகவும் இயங்கிய இரு இரண்டு சங்காய் குகள் மூன்று டோரா அதிவேகத் தாக்குதற்
திற்கு மேற்பட்ட படை INTI, 9; GJB GJATS, GOTTÉ SAGT.
E GOOT ġid, LLJLJL ġiera Lqu
இதில் இன்னொன்
ண்டும் இறந்த அரச ாகை இக்குறிப்பிட்ட ன்னெப்போதும் இல் ருகியுள்ளது என தக ங்கள் கூறினும் மொத் ரியிட தென்பகுதியில் ANTIDGarfi வலிகாமத் த படைவீரரை விடக் வலிகாமத்தை கடந்த
நான்குமாதங்களாகதக்கவைத்துக்கொள்வ தில் அரசு இழந்துள்ளது எனும் கூற்றைமறுத் துரைக்க சில இராணுவ அதிகாரிகள் தயங்கு வது போல் தெரிகிறது.
அடுத்ததாக 1990இலிருந்து ஏகப்பட்ட இரா ணுவ வளங்களைக் கொட்டி அரசால் பேணப்பட்டு வந்த கிழக்கு மாகாணத்தின் சில முக்கிய பரந்த பகுதிகள் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன. அத்துடன் 91இன் பின் கிழக்கில் புலிகளால் ஊடுருவப்படமுடியாமல் இருந்த பல நகரங் களும் பிரதானபாதைகளை அண்டிய பகுதி களும் புலிகளினுடைய கணிசமான செல் வாக்குக்குட்பட்டுள்ளன. இதை 90இலி ருந்து கிழக்கில் அரசு செய்த மாபெரும் இரா ணுவமுதலீடுகளின் இழப்புஎனலேபொருந் தும்
1990இற்கும் 1994இற்கும் இடையில் நடை பெற்ற இரண்டாவது ஈழப்போரில் அரசுதன் படைகளை இரு போர்முனைகளிலேயே ஈடுபடுத்த வேண்டியிருந்தது. இதில் இரா ணுவநிலைகளைப் பாதுகாப்பதும்,இயலும் போது சிறிது விஸ்தரிப்பதும் என அமைந்தி ருந்தது வடக்குப் போர்முனை
கெரில்லா எதிர்ப்பு நடவடிக்கைகள் தமி ழரை பிரிவினைப் போராட்டத்திலிருந்து அந்நியப்படுத்தல் என படைகளின் வேலை அமைந்திருந்தது கிழக்கில்
ஆனால் அரசு தன் படைகளை ஈடுபடுத்த வேண்டிய நான்கு மேலதிக மோதல் முனை கள் மூன்றாம் ஈழப்போரில் தோன்றியுள் ளன. அவை வலிகாமம் கிழக்கின்புலிக்கட் டுப்பாட்டுப் பகுதிகள் கொழும்பு கிழக்குப் பிராந்திய வடமேற்குப்பிராந்திய கடற்பரப்
L5GT.
அரசின் இராணுவ வளங்களையும் போர்ச் செலவீனத்தையும் நாளாந்தம் 568 flag:LDITus, உறிஞ்சிவரும் இந்நான்கு மேலதிக மோதல் முனைகளுடன் மேற்குக் கரையும் இணை யுமோ என சிந்திக்கத் தோன்றுகின்றது.
சூரியக்கதிர் நடவடிக்கை அரசியல் முக்கி யத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசத்தினுள் படைகள் ஆங்காங்குநிலைகொள்ள வழிவ குத்ததே ஒழியப்புலிகளின் இராணுவ வளங் களைப் பாதிக்கவில்லை எதிர்த்தரப்பின் இராணுவ வளங்களும் அவற்றை பராமரிப் பதற்கான வழிவகைகளும் கணிசமாக அழிக்கப்படும் வரை ஒரு போரின் வெற்றி யைப் பற்றிப் பேச முடியாது எனக் கூறுவர் போரியல் அறிஞர்
புலிகளின் இராணுவ வளங்கள் அழிக்கப்ப டாத நிலையில் இரண்டாம் ஈழப்போரில் இருந்ததை விட நான்கு மேலதிகமான முனைகளில் தன் படைபலத்தைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது அரசு அத்து டன் புலிகளுக்கு ஏற்பட்ட ஆட்பலப் பாதிப் புகளையும் சரிசெய்ய சூரியக்கதிர் நடவ டிக்கை உதவிற்று எனலாம்.
பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட (தவளை
போன்ற) மரபுவழிப்படை நகர்வுகளைச்
செய்யாதவிடத்து அரசினுடைய Lou லத்தை மேற்கூறிய ஆறு அல்லது ஏழு முனைகளில் உறிஞ்சுவதற்குப் புலிகளிடம் தற்போது உள்ள படைவளங்கள் போதும் இப்பின்னணியில் பார்க்கும் போது மூன் றாம் ஈழப்போரில் அரசுதன் வெற்றியெனக் கருதுவது கிரேக்க மன்னன் பைரஸின் (Prhus) வெற்றி போலாகி விடுமோ என கேள்வி எழுகிறது எதிரியை இராணுவரீதி யாக வெற்றி கொள்ள வேண்டும் என்பதற் காகத் தொடர்ந்துபோரிட்டபைரஸிற்கு இறு தியில் வெற்றி கிட்டியபோது அவனோ அனைத்தும் இழந்தவனானான் வெற்றி யால் எந்தப் பயனுமில்லாது போயிற்று 1965GLI GOLUGólót Glajból Pyrrhic Victory) எனும் ஆங்கிலப்பதம் குறிக்கிறது. ஆனால் பல முனைகளில் அரசு போரிட வேண்டி இருப்பினும் அதை மிக நீண்டகாலத்திற்கு இலங்கைப் பொருளாதாரத்தினால் தாக்குப் பிடிக்க முடியும் எனவும். இதன் காரணமாக இம்மோதல் முனைகள் அனைத்தும் புலிக ளின் வளங்களைச் சிதறடிக்கும் எனவும் போரின் காலம் நீண்டு செல்லச் செல்லத் தமிழ் மக்கள் சலிப்படைவர் எனவும் நீண்ட காலத்திற்கு தென்னிலங்கைப் பொருளாதா ரத்தைப் போல புலிகள் செயற்படும் பகுதிக ளில் பொருளாதாரம் அவர்களுடைய போர்ச் செலவீனத்தைத் தாக்குப் பிடிக்கக் கூடிய அளவிற்குப் பலமானதாக இருக்காது எனவும் இக்காரணங்களால் புலிகள் காலப் போக்கில் குறைந்த செலவீனத்துடன் சமா விக்கக்கூடிய ஒருசிறு கெரில்லா இயக்கமா கச்சுருங்கிவிடுவர் என வாதிடும் ஒருசாரார் இன்றுளர்
அவர்களின் கூற்றில் ஒரு சில நியாயங்கள் இல்லாமல் இல்லை எனினும் அவர்களது கூற்று ஈழப்போருக்கு மையமான சில விட யங்களை மாறிலிகளாகக் கொள்கிறது. இது தவறு ஒன்று உபகண்ட அரசியல் தொடர்ந்து புலிகளுக்குப் பாதகமாகவே இருக்கும் என்பது இரண்டு வடக்கில் உள்ள படைகளைப் பெரிய அளவில் கொண்டு வந்தாயினும் பாதுகாக்கப்பட வேண்டிய கேந்திர பிராந்தி யமான மேற்குக் கரையை புலிகள் தொடர்ந்து விட்டு வைப்பார்கள் என்பது
மூன்று தென்னிலங்கையில் அதிகாரத்திற்கு வரப்போகும் அனைத்து அரசியல்வாதிக ளும் மூன்றாம் ஈழப்போரில் அரசு கடைப்பி டித்துள்ள இராணுவ மூலோபாயத்தையே பின்பற்றுவர் என்பது
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருசிறுபான்மை இனத்தினுள் உருவாகும் உரிமைப் போரை தணிக்க அல்லது முறியடிக்க வகுக்கப்படும் எந்த மூலோபாயத்திற்கும் இன்றியமையாத அடித்தளம் ஒரு சரியான அரசியல் தீர்வே என போரியல் அறிஞர் அறைந்து கூறுவ தைக் கணக்கில் எடுக்காது மூன்றாம் ஈழப் போரினை அரசு முன்னெடுத்துச்செல்கிறது. மூன்றாம் ஈழப்போரின் ஓராண்டு ஓட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு தடுமா றும் காலம் நெருங்கி வருகிறது.
ÚgÉágát.
|ற்சாலாந்து கனடா ரிட்டிஷ் போன்றவற் ரசசார்பற்றபிரதிநிதிக வொன்றை அமைக்க பீட்டை அல்லது மத்தி ாள்ள அனுமதிக்கப்ப
பங்காளிகளாகவன்றி
பிரதிநிதிகளை பார் இடம் பெறச்செய்ய பெறச் செய்வதன் பிராந்திய நலன் அமெ (ஏற்கெனவே இருக் க்கறைகள் மட்டும்) லயீடு செய்யப்படு
வதை உறுதிசெய்யலாம் அவற்றின் தடை கள் இடைஞ்சல்களைத் தவிர்க்கலாம் இந்தத்தலையீடு செய்வதற்கான குழு ஐநா சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றி ஐநா சபையின் ஆசீர்வாதத்தையும் பாது காப்பையும் பிணிப்பையும் பெறமுடியும் இவ்வாறு செய்வதால் தனிப்பட ஒரு நாட் டின் தலையீட்டு அல்லது ஐநா சபையின் தலையீடு என்றுமட்டுமல்லாதுசிலநாடுகளி னதும் ஐநா சபையின் தலையீடும் என்ற நிலைமையை அடையும் அமெரிக்கா, இந் தியா ஆகியவற்றின் எதிர்ப்பையும் சமா Gvílá, 95 (Upla, LLLüb. இவ்வாறான தலையீடொன்று சாத்தியமா
கும் நிலைமையில் சர்வதேசரீதியாக வெளி
நாட்டு மூன்றாம் தரப்பு தலையீடுகளால் விளைந்த பாடங்களை மனதில்கொள்ளவும் வேண்டும் அச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் தரப்பிலி ருந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு வேண்டும் என்ற தரப்பிலிருந்து அடிப்படையாக முன் வைக்க வேண்டிய யோசனைகள் யாவை என்பது பற்றியும் கவனம் செலுத்தல் இன்றி UGOLDLITES
± fā-,Gā-、
ーのエTE
தொலைபேசி 593.65