கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.05.02

Page 1
@卯,96
සරිනිහර් 豊IDO2-GID.15、1996 SARNA:
on 700
இந்தத் தீவுகளில் வசிக்கின்ற அனைவரும் தோற்றத்திலும், நடையுடை பாவனைகளிலும், பேச்சிலும் அதிக வித்தியாசப்பட்டவர்களாய் இருக்கவில்லை. பரஸ்பரம் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொண்டு பழகுகிறார்கள். இவை காரணமாக இவர்களை கிறிஸ்தவர்களாக்குவது சுலபம். இவர்களும் கிறிஸ்தவர்களாகுவதற்கு தயாராக இருப்பது மாதிரித் தென்படுகிறது. கூடிய பட்சம் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்குவது என்பது தானே நமது அரசர் O பெருமானின் விருப்பம்
-ஸ்பானிய மன்னருக்கு கொலம்பளம் எழுதிய முதலாவது கடிதத்திலிருந்து (நன்றி "வரலாறு கண்ட கடிதங்கள்")
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

歴 |- |- ? o o sor
, , , , , ! |×
· · , !
リー !。"
S.
ԴՄԱԶԴ

Page 2
(3LD.02-(3LD.15, 1996
அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்த பக்கல உலோகப் பொருள் தொழிற்சாலை யும் என்டேரமுல்ல வார்ப்பு தொழிற்சாலை யையும் கடந்த அரசாங்கத்தின் போது ரூபா 30 கோடிக்கு வாங்கிய நிறுவனம் மூலம் என்டேரமுல்லதொழிற்சாலை மட்டும் ரூபா 50 கோடிக்கு விற்கப்பட்டு ரூபா 20 கோடி இலாபம் உழைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அந்நிறுவனத்தார் உலோகப்பொருள் தொழிற்சாலையை ரூபா 250கோடிக்குவிற்பனைசெய்யமுயல்கின்ற 60III.
தனியார்மயப்படுத்தலின் கீழ் உலோகப் பொருள் கூட்டுத்தாபனம் வாங்கப்பட்டது. ABCஎனும் நிறுவனத்தின் மூலமாகும்
Lă.500
ao Camagag:GUITTÄIENDO BRITIgägöi Galligiju
இவற்றை விற்க தற்போதைய அரசாங்கத்தி டம் அனுமதிப் பெற்றுள்ளது. அவர்களால் இத்தொழிற்சாலையை நிர்வ கிக்க முடியாததன் காரணமாக இலாபத்து டன் விற்கினற போதும் ஊழியர்களுக்கு எந்தவித நட்டஈடும் வழங்கப்படவில்லை, என்டேரமுல்ல தொழிற்சாலை அதிக விலைக்கு விற்கப்பட்டதன் பின் அத்தொ ழிற்சாலையில் சேவை புரிந்த ஊழியர்கள் அனைவரும் வேலையின்றி வீதியில் உள்ள Gls. பக்கல உலோகப் பொருள் தொழிற்சாலை இப்பொழுது மூடப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பள மும் வழங்கப்படவில்லை. புதுவருட
போனஸ் மற்றும் சம்பளம் வழங்கப்படவில்லை.
திட்டமிட்டபடி அந்நிறு லையை ரூபா 250 கோடி பணத்தை பையில்போட்( டும் என்றும் தமக்கு அ நன்மையும் இல்லையென் குறிப்பிடுகின்றனர். இது னம் செலுத்தும்படி அெ திற்கு கோரிக்கை விடுக்கி இதைத்தவிர இலங்கை 2 கூட்டுத்தாபனத்தை ரூபா கிய நிறுவனம் அதற்கான றுக்கொண்டது வங்கிக அதற்கான வங்கிக்கடன் செலுத்தி முடிக்கப்படவி யுக்திய960420
கிடந்த பயங்கரவாதக் காலகட்டத்தின் போது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட 3 ஆணைக்குழுக்களின்
விதந்துரைப்புகளை செயற்படுத்தாது பொஜமு. அவற்றைக்குப்பைக்கூடையில் போட்டுள்ளதாகவும் இதனால் அவ்
ஆணைக்குழுக்களுக்கு தமது செயற்பாடு களை சிறந்த முறையில் செயற்படுத்த முடி யாதிருப்பதாகவும் அறியக் கிடைக்கின்றது. மத்திய வடமத்திய, வடமேல் மற்றும்உளவா LDITEIT GROTEIJ.G.M60 8. IT GROTTLDay (BUITGGOTTii பற்றி விசாரணை நடாத்திய ஆணைக்குழு இதுவரை காணாமல் போனோர் பற்றிய அறிக்கைகள் நான்கைமுன்வைத்து பொறுப் புச் சொல்லவேண்டியவர்களையும் பாதிக் கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகளையும் குறிப்பிட்டு முன்வைத்த அறிக்கைகளே தற் போது செயற்படுத்தப்படாது வைக்கப்பட் (9ó16IGM.
அவ் ஆணைக்குழுவுக்கு முற்றிலும் மாறு பட்ட விதத்தில் அறிக்கை முன்வைத்தமேல் சப்பிரகமுவ, தென் மாகாணசபை ஆணைக் குழுவினது செயற்பாட்டுக்கும் அரசாங்கத்
தின் ஒரு பதிலும் கிட்டவில்லை. வடக்கு கிழக்குமாகாணங்கள்தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட ஆணைக்குழு வின் செயற்பாடுகள் யுத்தம் காரணமாக தடைபட்டுள்ளன. நட்டஈடுகள் வழங்குவது தொடர்பாக சிறிய அளவிலான விதந்துரைத் தலை வெளியிட மட்டுமே இந்நிலைமை யின் கீழ் அவ் ஆணைக்குழுவுக்கு முடிந்துள் ளது. இதைத்தவிர அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது அக்காலகட்டத்தில் நடந்த குற் றங்கள் தொடர்பாக மட்டுமே எனத் தெரிய வந்துள்ளது. மூன்று ஆணைக்குழுக்களினதும் விதந்து ரைத்தல் தொடர்பாக கடந்த மார்ச் 25ம்திகதி நடைபெற்ற கூட்டத்தில் அரசாங்க அதிகாரி கள் குறிப்பிட்டது என்னவெனில் நட்டஈடு பெற்றுக்கொடுக்க பணம் இல்லாததால்நட்ட ஈட்டுத் தொகையை குறைத்து விடுங்கள் என்றாகும். 1988ல் தீர்மானித்தன்படி காணாமல் போன அரசியல்வாதிக்குரூபாலெட்சமும் அரசஉத் தியோகத்தருக்கு ரூபா 150,000மும் சாதா ரண பிரஜைக்கு ரூபா 50000மும் வழங்கப்
GI 5ngušoli
பட வேண்டும். இதன்படி டுத் தொகை ரூபா 650மி. ஆணைக்குழுவின் வித நட்டஈடு வழங்குவதற்க (DLJT 145 flögóluá (:My மதிக்கப்ட்டது ரூபா 55மி இந்நிலைமையின்படி நட் அரசியல் அழுத்தத்துக்கு 905 GT MITUDé) Gut Gatt LJ Lq 9, TGOOT TLDĠ ĠLI TGO சொல்ல வேண்டிய பெ எண்ணிக்கை 172 இரா ணிக்கை 200 எனக் குறி துடன் இவர்கள் அதேஇட துகொண்டிருப்பின் இட டியும் விதந்துரைத்தல் ெ அரசாங்கம் இது தொடர் கையும் எடுக்கவில்லை. வதால் இராணுவ பொ எதிராக எந்தவொரு நட கக் கூடாது என அரசாங் காரிகள் தெரிவித்துள்ளத கின்றது.
யுக்திய 960428
லங்கை பெற்றோலியக் கூட்டுத்தாப னத்துக்கு சொந்தமாகவிருந்த எல்பிகாஸ் பிரிவை ஷெல் நிறுவனத்துக்கு ரூபா 192 கோடிக்கு விற்றதினால் பெற்றோலியக் கூட் டுதாபனத்தால் தயாரிக்கப்படும் எல்பி காஸை அழிக்க வேண்டியுள்ளதாக உள்ளத னால் ரூபா 158கோடியை இழக்கவேண்டிய தாக உள்ளது. எல்பிகாஸ் நிறுவனத்தை ஷெல் நிறுவனத் துக்குவிற்பனைசெய்ய ஆலோசித்த அதிகா ரிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயா ரிக்கும் எல்.பி.காலை என்ன செய்வது என் பதனை ஆராய்ந்தறியவில்லை.
ett பகுதியில் கிராம அபிவிருத் (هرقلا தித்திட்டத்திற்காககாணிகள் சுவீகரிக்கப்படு கின்றது. இத்திட்டத்திற்காக தேயிலைத் தோட்டங்களில் நல்ல பயன்தரக்கூடிய தேயிலை மலைகளை அதிகாரிகள் தெரிவு செய்கின்றனர். இது தோட்டத்தொழிலாளர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சகல தோட்டத் தொழிலாளர்களும் ஆகக் குறைந்த நாட் சம்பளமான ரூபா.12.24மட் டுமே பெறுகின்றனர். இதிலும் மாதத்தில் கிடைக்கும் வேலை நாட்களோ மிகக் குறைவு.அதுமட்டுமல்லவேலைப்பழு அதி கரிப்பு வயது வந்த பிள்ளைகளை பெயர் பதியாமை, மோசமான வாழ்க்கைத்தரம் போன்றவைகளால் பல சொல்லொணாத் தொல்லைகளுக்குமுகம்கொடுத்துவருகின் றனர். நிர்வாகங்கள் தோட்டங்களை முறையாக
காணிகள்களிப்பு
கவனிக்காமையினால் தொழிலாளர்களின்
158. Gömg bölüLilii).
யதன் காரணமாக எண்ணெய்க் கூட்டுத்தா பனத்திடமிருந்து எல்பி காஸை விற்கும் உரிமை பறித்தெடுக்கப்பட்டுள்ளதனால் ரூபா158 கோடி பெறுமதியான எல்பிகாஸ் அழிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள் GTS). எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் மசகு எண்ணெய் துப்புரவாக்கப்படும் பொழுது உற்பத்தியாக்கப்படும் எல்பி காஸின் பெறு மானம் வருடத்துக்கு 1800டொன் ஆகும். அன்றாடம் உற்பத்தியாக்கப்படும் எல்.பி காஸின் பெறுமதி ரூபா 59 மில்லியன் ஆகும் என கூட்டுத்தாபனத் தலைவர் தெரி
ஷெல்நிறுவனத்துக்குகாஸ்பிரிவை வழங்கி வித்தார்
நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. இந்த நிலையில் நல்ல தேயிலை மலைகளை கிராம அபிவிருத்தித் திட்டத்திற்கு பகிர்ந்த ளிப்பதால் தொழிலாளர்களின் நிலை மிக வும் மோசமாகப் பாதிக்கப்படும். இதே வேளையில் தோட்டங்களில் பயிர் செய்யாத காணிகள் அதிகம் உண்டு அப்பு டிப்பட்ட காணிகளில் வீடுகள் அமைப்பதும் வசதியாக உள்ளது. இதை விடுத்து நல்ல பயன்தரக் கூடிய காணிகளை பகிர்ந்தளிப்ப தன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் மட்டு மல்ல நாட்டின் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும் ஆகையால் இவ்விடயத்தை ஆராய்ந்து நல்ல பயன் தரக்கூடிய காணிகளை இத்திட் டத்திற்காக சுவீகரிப்பதை மீளாய்வு செய்ய வேண்டும் என ஐதோதொசங்க பிரதித் தலைவர் ஆமுத்துலிங்கம் ஜனாதிபதியை கேட்டுள்ளார்.
எண்ணெய்க் கூட்டுத்த LDITGAT GTG) (9).J.TGN) (9) 51%ஐ விற்பனை ெ இலங்கை காஸ் விற்பன ஆகியவற்றின் ஏகபோ நிறுவனத்துக்கு வழங்க கொள்ளப்பட்டதனால் டுத்தாபனத்துக்கு காை தும் வசதியும் விற்கும் யுள்ளது. இப்பொழுதிருக்கும் நி JLb GTá).LGl. 35ITG8)GM) GTil தான் ஒரே தீர்வு என்றும் கவும் பணம்செலவிடே வம் எண்ணெய்க் கூட்டு கின்றது. மற்றும் எண்ணெய்க் குச் சொந்தமான காஸ் நூற்றுக்கு 39 வீதம் அ வீதம் ஊழியர் வசமு. குறிப்பிடத்தக்கது. JITQAJ LLJL 960428
கடந்த இதழில் G) en of UT 501 (6. சரிநிகருக்குத் த டி சில்வா. ബിG ബ தற்போதைய பொ
களுத்துறை
பிறப்பிடமாகக் ெ 197க்குப் பின்னர் இணைந்து ெ தவறுதலாக விடு
 
 
 
 
 
 
 
 
 
 

இவை எவையும்
வனம் தொழிற்சா க்கு விற்று விட்டு டுவிட்டு சென்றுவி தனால் எந்த வித ாவும் ஊழியர்கள்
தொடர்பாக கவ ர்கள் அரசாங்கத் ன்றனர் லோகப் பொருள் 30கோடிக்குவாங் பணத்தைப் பெற் ரின் மூலமாகும். கூட இன்னும் OGONGA).
மொத்த நட்டஈட் லியன் ஆகும். ந்துரைத்தலின்படி ாக வருடத்துக்கு ப்பட்டாலும் அனு lögðu lét LOL ()G|D டஈடு வழங்குதல் உள்ளாகியுள்ளது. ரின் அறிக்கையின் தற்கு பொறுப்புச் ald. அதிகாரிகள் ணுவ வீரர்கள் எண் பிட்டுள்ளது. அத் த்தில் சேவை புரிந் மாற்றம் செய்யும்ப சய்யப்பட்டுள்ளது. UT 95 GT|5,355|| aliqë, யுத்தம் நடைபெறு லிஸ் வீரர்களுக்கு வடிக்கையும் எடுக் க முன்னிலை அதி ாக அறியக் கிடைக்
பனத்துக்கு சொந்த வின் பங்குகளில் FULLLJÜLILL GUTTg) ன மற்றும் உற்பத்தி உரிமைகள் ஷெல் செயற்பாடுகள் மேற் GTTGlaTL, L. 0 களஞ்சியப்படுத் உரிமையும் பறிபோ
லைமையின் பிரகா த்து வீணாக்குவது அதை எரிப்பதற்கா பண்டியுளளது என தாபனம் தெரிவிக்
கூட்டுத்தாபனத்துக் ரிவின் பங்குகளில் சாங்கத்திடமும் 10
உள்ளது என்பது
ம் பக்கத்தில் f 5. (T 5007 6000
வர் டில்வின்
ேெததோ காரணங்களால் நின்று போய்விட்ட இந்தப் பத்தியை மீண்டும் ஆரம்பிக்கும்படி கோரிக்கை வந்தது ஆசிரியரிடம் இருந்து வாசகர்களுக்கு ஆர்வத்தை கொடுக்கும் ஒரு பத்தியாக இது இருந்ததோ இல்லையோ என்பது குறித்து எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் நின்ற போனது குறித்து வாசகர்கள் யாரும் எதுவும் கேட்கவில்லையே என்ற ஒரு ஆதங்கமும் இருக்கத்தான் செய்தது எப்படியோ ஆசிரியர் மீண்டும் எழுதுமாறு கேட்டதும் "செமை சந்தோசம் ஆனால் எதை எழுதுவது எதை விடுவது என்று தான் தீர்மானிக்க முடியவில்லை பல விடயங்கள் என்னை எழுது என்னை எழுது என்று முண்டியடித்துக் கொண்டு வந்தன. எதை தெரிவு செய்வது என்பதில் திக்குமுக்காடிப் போனேன். நல்ல வேளையாக போன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்தேன்.
ஹலோ. ஹலோ சரிநிகர்" ஹலோ.என்ன நடக்குது யாழ்ப்பாணத்திலை. யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சிடுமா?"ரெலிபோன் குரல் கேட்டது. போகிற போக்கைப் பார்த்தால் அப்பிடித்தான் தெரியது.நீங்கள் என் கேள்விக்குப் பதில் இல்லை. ஆனால் கேள்விகள் தொடர்ந்தன. சாவகச்சேரிக்குப் போட்டாங்களாம் உண்மையா? பேப்பரிலே போட்டிருக்கிறதுகளைப் பார்த்தால் முழுக்க பிடிச்சாச்சு போலை இருக்கு. சனங்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமோ? ஒன்றுமே தெரியாது. எல்லாம் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள்தான் பத்திரிகையாளர்களை அவர்கள் போகவிடவில்லை. யாரும் அங்கிருந்து வரவும் முடியாது. இதனால் உண்மை என்ன வென்று தெரியவே இல்லை." இது நான் இல்லை கிளாலிலை பதினாறு போட்டை அடிச்சவங்களாம். அவ்வளவு சனமாகத்தான் இருக்கும் போலக்கிடக்குது. அதுபற்றி ஏதேன் தெரியுமா? ബ
அப்ப என்னதான் உங்களுக்கு தெரியும்." ஒன்றுமே தெரியாது. அரசாங்கம் சொல்வதை தவிர "அதைத் தெரிந்து கொள்ள உங்கட பேப்பர் தேவையா என்ன? அதை சொல்ல அவங்கடை ரேடியோரி.வி போதாதோ." அவருக்கு சரியான கோபம் ரெலிபோனில் குரல் ஓங்கி ஒலித்தது.
தெரிஞ்சால் தான் என்ன? தெரிஞ்சதையும் எழுத முடியாமல் தணிக்கை அமுலில் இருக்குது. இந்த நிலமையில் ஒருபத்திரிகை தேவைதானா எண்ட உங்கடை கேள்வி எங்களுக்கு புரியுது. ஆனால் இது அரசாங்கத்துக்கு გ)olanumāna, 6) იწერეთისა(ჭ|1." "அவங்களுக்கு விளங்கிறபடியால்தான் இப்பிடிச் செய்யிறங்கள். நீங்களும் அவங்கடை வாயைப் பார்த்துக் கொண்டு இருங்கோ அங்கை சனங்கள் செத்துக் கொண்டே இருக்கட்டும்." அவர் ரெலிபோனை வைத்த சத்தத்தில் எனது காது அதிர்ந்தது. நான் நீண்ட நேரம் திகைத்துப் போய் மெளனமாக இருந்தேன். ஒரு மணி நேரம் இருக்கும் மீண்டும் ரெலிபோன் ஒலித்தது. இம்முறை குரல் சற்று தணிந்திருந்தது. கோபிக்காதேயுங்கோ. என்ரை ஆத்திரத்திலை உங்களை திட்டிவிட்டேன். என்ரை அப்பா அம்மாதங்கச்சி மூவருமாகதம்பியை (26 வயதிலும் குறைவு) சாவகச்சேரியில் விட்டிட்டு கிளாலியாலை வவுனியா வரப்போறதா அறிவிச்சிருந்தவை. கட்டாயம் போட் ஏறியிருப்பினம்.தங்கச்சியை கனடாவுக்கு கலியாணத்துக்கு அனுப்பிற விடயம்.என்ன நடந்ததோ தெரியேல்லை. அந்தக் கவலையிலை பேசிட்டன்." "பரவாயில்லை. இப்ப என்ன நடந்தது. வவுனியாவுக்கு வந்திட்டினமா?
தெரியாது. ஆக்கள் வரேல்லை. கொஞ்சப் பொடியள் வந்திருக்காம். வவுனியாவிலை இருந்து கோல்வந்தது." "பொடியள் வந்திருக்கினமோ? "வரயில்லை. ஒதுங்கியிருக்காம். பொடிஸ். சடலங்கள் பிறகு அவர் பேசவில்லை.
எனக்கும் எழுத்து ஓடவில்லை.
இரண்டு பேரின் உரையாடல் ஒன்றை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது
காதை அவர்புறமாக திருப்பிவிட்டுக் கொண்டு நின்றேன் "பேப்பர் பார்த்தனியோ"
எந்தப் பேப்பர்." எந்தப் பேப்பரெண்டில்லை. எதெண்டாலும் பேப்பர் பார்த்தனியோ" "ஓ.ஏன்" புலிகளிட்டை இருந்து தமிழ் மக்களை விடுவிச்சு விட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிச்சிருக்குது
"பார்த்தனான்."
சனம் சந்தோசமா வலிகாமத்துக்கு திரும்பி போகுதாம்" ஒமோம்.பார்த்தனான். அதுக்கென்ன இப்ப." இல்லை முந்தி அரசாங்கத்திட்டை இருந்துமக்களைபுலியள் விடுவிச்சினம் இப்ப புலியளிட்டை இருந்து அரசாங்கம் விடுவிச்சிருக்கு. இனி திரும்ப அதிட்டை இருந்து மக்களை திரும்ப புலியள் விடுவிக்கிறது எப்ப என்பதுதான் அடுத்த பிரச்சினை. "மொத்தத்திலை இரண்டு பகுதிக்குமே மக்களின் ரை விடுதலையிலை அவ்வளவு அக்கறை எண்டு சொல்லவாறாய் அதுதானே." "ஒமோம் அந்த அக்கறையின்ரை வேகத்திலை, சனம் திகைச்சுப்போய் நிக்குது. அதுவும் இலங்கைப் படையஞருக்கு திடீரெண்டு தங்கள்ளை ஏற்பட்ட கரிசனையைப் பார்க்க அவர்களுக்கு நடப்பதெல்லாம் கனவாக இருக்குமோ என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது." "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்" பாதுகாப்பு அமைச்சு தந்த படங்களைப் பார்த்தாலே தெரியதுதானே" ஆனாலும் உனக்கு கற்பனை வளம் அதிகம் தான் "தாக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் தமக்கு வாய்ப்பானதை மட்டும் அரசாங்கம் தரேக்கை, நாங்கள் கற்பனை வளமற்றவர்களாக இருந்தால் எப்பிடி உண்மையை அறியிறது. "அப்ப சனங்களுக்கு திரும்ப வலிகாமம் போவதில் விருப்பமில்லை எண்டு சொல்கிறாயா?
இல்லை. நான் அப்பிடிச் சொல்லேல்லை. ஆனால் இவையள் எதுக்காக எதைச் செய்யினம் என்பதை அவர்கள் தெளிவாகவே தெரிஞ்சு வைச்சிருக்கிறார்கள் என்கிறேன்."
"silly."
பொறுத்திருந்து பார் தெரியும்" உரையாடல் இந்தளவுடன் முடியவில்லை அது தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் எனது புலன்கள் அதை விட்டு நகர்ந்து விட்டன. யாழ்ப்பாணத்தில் நடக்கப்போகிற ஒரு தேர்தலைப்பற்றியநினைவு என்னுள் எழுந்தது. இதன் பிறகு என்ன பேசப்பட்டது என்பது எனக்குநினைவிலில்லை

Page 3
sa 2 நடவடிக்கை யாழ் குடாநாட் டினை முற்றாக இராணுவத்தின் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்து விட்டதாக செய்தி கள் வந்து கொண்டிருக்கின்றன. வலிகாமத் திலிருந்து வடமராட்சிக்கும் தென்மராட்சிக் கும் இடம்பெயர்ந்த மக்கள் மீள வலிகாமம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அச் செய்திகள் கூறுகின்றன. தொலைக்காட்சி யில் காட்டப்படும் படங்களின்படி இராணு வத்தினர் அங்குள்ள மக்களது நலன்களை பேணும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த வெற்றி இரா ணுவ ரீதியாக எவ்வளவுதூரம் நின்று பிடிக் கக் கூடியது. புலிகளின் தோல்வி எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது என்பன குறித்து இப்போதைக்கு எதையும் கூற முடியாவிட் டாலும் இந்த நிலைமையானது வடக்கு கிழக்கு மக்களுக்கு நன்மை பயக்கப் போகி றதா இல்லையா என்பது பற்றி இப்போதே கூறிவிடமுடியும் தமிழீழ விடுதலைப்புலிக ளுக்கும் அரசுக்கும் இடையிலான யுத்தத் தில் வெற்றி பெறுவது வடக்கு கிழக்கு தமிழ் மக்களது முற்று முழுதான விடுதலைக்கு வாய்ப்பளிக்கும் என்று ஏற்றுக் கொள்ள
மறுப்பவர்கள் கூட மறுக்காத ஒரு உண்மை உண்டு (புலிகளது மக்கள் தொடர்பான அணுகுமுறை காரணமாக அவர்களது வெற்றியானது மக்களது விடுதலைக்கான வெற்றியாக தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகள் அனைத்தையும் பெறுவதற்கான வெற்றியாகக்கொள்ளப்பட முடியாது என்ற
டவையே. இதன் கார6 வார்த்தைகள் முறிவடை டத்திலும் அரசாங்கங்கள் ஒரு தீர்வை ஒருதலைப்பு கள் தலையில் திணிக்கமு அதற்காக ஆயுதப்போரா ஒடுக்கயுத்தத்தில் இறங்கி தியப்படை மூலமான
இலங்கை ஒப்பந்தத்தைத் றது. பிரேமதாசகாலயுத்த தபாணிகளாக்கும் நோ விடப்பட்டது. இன்றைய தியை நடைமுறைப்படுத் தமாக நடந்து கொண்டி இன்று அரசாங்கத்தால்
டுள்ள தீர்வுப்பொதிபலர டுவதுபோல இதுவரைெ நீர்வுத் திட்டங்களையும் து என்று சொல்லப்பட்ட உள்ளிட்ட எந்தத் தமிழ்ச் குழுக்களாலுமோ முற்று Qa;ITGiTGITL`JLILGSlá)G8)GA).
திற்கு ஆதரவு செலுத்து கூட தீர்வுப் பொதியை மு அதற்காக செயற்படத்
அந்தவகையில் இந்திய
தத்திற்கு இருந்தளவு ஆ இல்லை என்றே சொல்ல யிருக்க இதை எப்படி மு சொல்லலாம் என்பது
தமிழ் அரசியற் தலைவ சட்ட நிபுணர்களோ இத்
வாதத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. ஆனால் புலிகளது வெற்றி தமிழ் மக்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறைக்கு முடிவு கிட்ட வழிவகுக்கும் என்பதையிட்டு யாரும் சந்தேகம் தெரிவித்ததில்லை) அதா வது புலிகளின் வெற்றியைவிட நீண்டகால நோக்கில் மக்களுக்கு அதிகளவு பாதிப்பை தரக்கூடியது அவர்களது தோல்வியே என்ப தாகும். இந்த உண்மையை அங்குள்ள மக் கள் அனைவருமேநன்றாக அறிவர் அடுத்த டுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் வட கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமை களை கையாண்ட விதம், அவர்கள் ஒரு தேசிய இனம் என்ற அந்தஸ்தை இல்லாமல் செய்யும் நோக்கிலானவையே என்பதைக் காட்டுகின்றன. திட்டமிட்ட குடியேற்றங் கள் வடக்கு கிழக்கை பெளதீகரீதியில்துண் டாடி அங்குள்ள தமிழ் மக்களை சிறுபான் மையிராக்கும் நோக்குடன் உருவாக்கப் பட்டவையே என்பது வெளிப்படை பண்டா செல்வா ஒப்பந்தம் முதல் முறிந்து போன சந்திரிகா பிரபாகரன் பேச்சு வார்த்தை வரை எல்லாச் சமரச முயற்சிக ளும் தமிழ் மககள் மத்தியிலிருந்து எழுந்த போராட்டங்களின் நிர்ப்பந்தங்கள் காரண மாக நடந்தவையேயன்றி, இலங்கை அர சாங்கங்களால் மனமுவந்து நடாத்தப்பட்ட வைகள் அல்ல, ஆயுதப்போராட்டம் ஆரம் பமான பின் நடந்த திம்புப் பேச்சும் சரி பிரேமதாச கால 14 மாத பேச்சுவார்த்தைக ளும் சரி கடந்த வருடம் ஏப்பிரல் 19ம் திகதி முறிவடைந்த பொஐமுவின் பேச்சுவார்த் தைகளும் சரி, எல்லாமேஇலங்கைஅரசுகள் ஆயுதப் போராட்டத்தின் காரணமாக எதிர் கொண்ட நெருக்கடிகளினால் நடாத்தப்பட்
அவ்வளவு நம்பிக்கை HITaMoslá)600). இத்தகைய ஒரு நிலை ணுவ ரீதியான தோல் என்ற இராணுவ அணி கத்தின் தோல்வியாக போவதில்லை. ஏனென் கத்தின் மூலோபாயமே ரீதியில் கட்டுப்படுத்தி DiaGlast LDGTril,60GT ஒரு தேர்தலை நடாத்து கெடுப்பு ஒன்றைநடாத் தத்தினர் வாக்களித்தாழ மூலமாக வடக்கு கிழக் தும் தான் என்பது தெ6 பலராலும் ஏற்றுக் கொ எனக் கூறப்படுகின்ற ஒ கள் தலையில் கட்டி ெ ளிக்கக் கூடியதாக அமைந்து விடும் என் தோல்வி நீண்டகால ே ளின் நலனுக்கு பாதகம வேண்டியிருக்கின்றது. புலிகளின் இந்தத் தோல் மானதுதான் என்று அ டாலும் கூட ஒன்றும் எ தோல்வி அல்ல. எப்டே போராட்டஅணிதனது பகடைக்காய்களாக்கத் அப்போதே அது தனது திவாரத்தையும் போட் மம் நோக்கிய ரிவிர போது புலிகள் பின்வு ரீதியிலான தந்திரோப மக்களை அங்கிருந்:
 
 
 
 

|ääჯ2%5%.
மே02-மே 15, 1996
OTLDISCO CLšu த ஒவ்வொரு கட் தாம் விரும்பிய |ட்சமாக தமிழ் மக் யன்றிருக்கின்றன. ட்டத்தின் சக்தியை யிருக்கின்றன. இந் யுத்தம் இந்தியதிணிக்க முயன் ம்புலிகளைநிராயு க்குடன் முடுக்கி புத்தம் தீர்வுப்பொ தும் சமாதான யுத் நக்கிறது.
முன்வைக்கப்பட் லும் சிலாகிக்கப்ப வளிவந்த எல்லாத் விட முன்னேறிய ாலும் கூட, த.வி.கூ கட்சிகளாலுமோ முழுதாக ஏற்றுக் இந்த அரசாங்கத் ம் தமிழ்க் கட்சிகள் மற்றுமுழுதாக ஏற்று தயாராக இல்லை. இலங்கை ஒப்பந் தரவு கூட இதற்கு வேண்டும். அப்படி ன்னேறியது என்று கேள்விக்குறியே ர்களோ அரசியல் தீர்வுப் பொதியை
கோரியதும் கூட அவர்களை பாதுகாப்பதற் கான ஒன்றாக இருக்கலாம். ஆனால், அவர் கள் இந்தநடவடிக்கைமுடிந்தபின்திரும்பிப் போக அனுமதி மறுத்ததும் தடைசெய்ததும் எந்தவிதமான தந்திரோபாயங்களுக்குள் ளும் அடங்கப் போவதில்லை. காலங்கால மாக வாழ்ந்து வந்த பிரதேசங்களிலிருந்து பயம் காரணமாக வெளியேறிய மக்கள் திரும்பிப்போக விரும்புவது இயல்பானதே என்பதையும், இந்த விருப்பத்தை மறுப்பது அரசியல் ரீதியில் எதிர்மறை விளைவையே தரும் என்பதையும் புலிகள் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. மக்கள் சுய மாகதமது இருப்பிடங்களைச்சென்றடையா மல்தடுத்தது அரசியல்ரீதியில் புலிகள் தமக் குத் தாமே இழைத்த மாபெரும் தவறாகும். அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ள மக்க ளுக்கு அரசியல்உரிமைப்பிரச்சினை இரண் டாம் பட்சப் பிரச்சினையாகி விடுகிறது. அன்றாட அகதி வாழ்வின் அனர்த்தங்களுக் காகப் போராடுவதே அவர்களின் பிரதான போராட்டமாகி விடுகின்றது. அந்த விடு தலை இலங்கை அரசுப் படைகளினால் கிடைக்குமானால் கூட அவர்கள் அதையே முதலிற் பெற்றுக் கொள்ள விரும்புவார்கள் புலிகளோ மக்களது அரசியல் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உரிமைப் போரில் அவர்களது பாத்திரமே தீர்க்கமா னது என்பதை கோட்பாட்டு ரீதியில் ஏற்றுக் கொள்பவர்கள் அல்லர் அவர்கள் முன்ன QflÚ LGMLuflói (lógígslÚ LILGfg:Gir என்ற அபிப்பிராயமே அவர்களது அரசி
யூட்டும் ஒன்றாகக்
பில் புலிகளது இரா வி வெறும் புலிகள் பின் அல்லது இயக் மட்டுமே இருக்கப் றால் இந்த அரசாங் புலிகளை இராணுவ விட்டு, அங்குள்ள வென்றெடுப்பதும் பதும், சர்வஜனவாக் தி (அதற்கு ஒரு சதவி ம் சரிதான்) அதன் கை பிரித்து விடுவ ரிவு இதனால் தான் ள்ளப்பட முடியாது ரு தீர்வை தமிழ் மக் விடுவதற்கு வாய்ப்ப இந்தத் தோல்வி பதால் தான், இத் நாக்கில் தமிழ் மக்க னது என்று சொல்ல
வி, அதைதற்காலிக பர்கள் கூறிக்கொண் திர்பார்க்க முடியாத ாது ஒரு விடுதலைப் சொந்த மக்களையே தயங்கவில்லையோ தோல்விக்கான அத் விடுகிறது. வலிகா படையெடுப்பின் ாங்கியது இராணுவ யமாக இருக்கலாம்.
வெளியேறுமாறு
யல் அணுகுமுறையின் தார்ப்பரியமாகும் இதனால் அகதி வாழ்வுக்குள் வீழ்ச்சியுற்ற மக்களின் துயரங்கள் அவர்களது நீண்ட கால அரசியல் நலன்களை விட உடனடி பான நிலைமைகளில் பாரியவை என்பதை மறந்தே செயற்பட்டார்கள் தோல்வி நெருங்கி வரும் நெருக்கடியான காலத்தில் நீண்ட படைநடப்பு நடத்திய சீனத்தலைவர் மாவோ சேதுங், படையினை நடத்திச்சென் றாரே ஒழிய சீன மக்களை கூட்டிச் செல்ல வில்லை அல்லது அவர்களை வெளியேறு மாறு அறிவுரை கூறவில்லை. கெரில்லா இயக்கமாக வளர்ச்சிபெற்ற புலிகள் மக்க ளின் முன்னால் தம்மை சாமானியர்களாகக் கருதவேண்டும் என்று ஒருபோதும் நம்பிய தில்லை. எனவே, போர்த்தந்திர ரீதியாக குடாநாட்டிலிருந்து பின்வாங்குவது என்ற தமது இராணுவ தந்திரோபாயத்தைக் கூட மக்களையும் கூட்டிச் செல்லும் நடைமுறை யினூடாகவே செயற்படுத்த விளைந்தனர். இது மிகவும் ஆபத்தானது, எதிர்ப்பை பெரிதும் சம்பாதிக்கக் கூடியது. அது மட்டுமல்ல, அரசியல் ரீதியில் (நீண்ட கால நோக்கில்) கெரில்லாக் குழுவொன் றிற்கு மாபெரும் நெருக்கடியைத் தரக் கூடி யது. புலிகள் குடாநாட்டிலிருந்து பின்வாங் கும் முடிவை எடுத்ததற்கான அரசியல் இரா ணுவக் காரணங்கள் எதுவாக இருப்பினும் அதை அவர்கள் நடைமுறைப்படுத்திய விதம் ஒரு அரசியல்தோல்விக்கான அடிப்ப டையை தற்காலிகமாகவேனும் உருவாக்கி
மக்களது
Serg, Sri
விட்டுத்தான் உள்ளது. இராணுவ ரீதியிலான பின்வாங்கல்களை எல்லாம் தோல்விகள் என்று கூறமுடியாது. ஆனால் பின்வாங்கல்களை அரசியல் வெற் றிகளாக ஏற்படுத்திக் கொள்வதில்தான் அந்த தந்திரோபாயத்தின் வெற்றியே தங்கி யுள்ளது. புலிகள் இதனைச் செய்யவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைக் காலகட்டத் தில், அதை மந்தப்படுத்தி அரசு இழுத்த டித்து, எப்படியாவது புலிகளால் அது முறிக் கப்பட வேண்டும் என்கிற போக்கில் நடந்து கொண்டதை அரசியல் ரீதியாகப் பார்க்கா மல் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண் டார்கள். இது அரசாங்கத்திற்கு வாய்ப்பான ஒரு அரசியல் வெற்றியாகப்போய்விட்டது. அரசியல் ரீதியான வெற்றியே இராணுவ ரீதியான இறுதி வெற்றிக்கான அடிப்படை என்பதை அரசாங்கம் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தது. புலிகள் இதற்குநேரெதிரான கோட்பாட்டை கொண்டிருந்தனர். இதனால் அரசாங்கம் சர்வதேச அரங்கிலும் உள்நாட் டிலும் புலிகளை மக்களிடமிருந்து அந்நியப் படுத்துவதில் தற்காலிகமாகவேனும் வெற்றி பெற்றிருக்கிறது என்றே கூற வேண்டும். (புலிகளுக்கு இந்தநிலைமை புதிதல்ல. பிரே மதாச காலத்திலும் இதே கதை நடந்தது) இலங்கை அரசின் பெளத்த பேரினவாத இருப்பு அதன் பிற தேசிய விவகாரங்கள் மீதான அணுகுமுறை என்பன காரணமாக நீண்டகால நோக்கில் புலிகள் மீளவும் அரசி யல் வெற்றியை நோக்கி நகரலாம். போராட்ட சக்திகளின் பலத்திற்குப் பதிலாக பல வேளைகளில் ஒடுக்குமுறையாளர்க ளின் தன்மையே போராட்டத்தை பலமான தாக்கி விடுகிறது. தமிழ் மக்களின் போராட் டத்தின் வளர்ச்சிக்கு இதுவே பெரும்பாலும் பிரதான காரணியாக இருந்து வந்துள்ளது. ஆனால் அதற்கிடையிலான இழப்பை புலி கள் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள வேண்டித்தான் வரும் என்பதில் ஐய மில்லை. மக்களின் உயிரிழப்புபுலிகளின் இராணுவ அரசியல் வள இழப்பு என்பன இந்த அரசியல் தவறுகட்கான விலைகளே எப்பது ஒன்றும் சொல்லித் தெரிய வேண்டி யவை அல்ல. இலங்கை அரசின் அரசியல் ரீதியான வெற்றி திரும்பவும் நீண்டகால நோக்கில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் சவப்பெட்டிக்கு இன்னுமொரு ஆணியை ஓங்கி அடித்ததாகவே முடியும் இப்போது ஜனாதிபதி கையிலுள்ள பொதி அந்தக் கைங்கரியத்தைசெவ்வனே செய்யும் சக்தி வாய்ந்ததாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆக, இந்த ரிவிரசநடவடிக்கையின் வெற்றி மிகவும் பாரதூரமான விதத்தில் நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் அரசியல் நலன்க ளைப் பாதிக்கப் போகும் ஒன்று என்று இப் போதைக்கு தெளிவாகவே கூறமுடியும் வெற்றி மிதப்பில் தலை கனத்து தமிழ் மக்க ளின் உரிமைகளை காலில் மிதித்து அவர்க GTS p_MG) LDG5GOGIT வழங்க அரசு முன்வராத பட்சத்தில், இந்த வெற்றிப்பெருமிதம் தற்கா லிகமான ஒன்றாக மட்டுமே போய்விடும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப் பது தான் தமது இலட்சியம் என்று புலிகள் மனப்பூர்வமாக நம்புவார்களானால், இந்த தோல்விக்கான காரணிகளை அவர்கள் மீளாய்வுசெய்யவேண்டும் விடுதலை மக்க ளுக்கானதே அவர்களது தீர்க்கமான பங்க ளிப்பின்றி அது சாத்தியப்பட முடியாதது என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் அரசியல்ரீதியில்தோல்வியுறும் போதெல்லாம், இராணுவ வெற்றிகள் தற்கா லிகமானவையே என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் கூட இது ஒரு படிப்பி னைதான் மக்களது விடுதலை மக்களது போராட்டத்தால் காணப்படும் ஒன்றே அன்றி, அவர்கட்காக அவர்களது பெடியன் களால் செய்யப்படும் ஒன்று அல்ல என்ற கோட்பாட்டுப் புரிதலை இது அவர்களுக்கு வழங்கியுள்ளது. மொத்தத்தில் இந்தப் படிப் பினைகள் புரிந்து கொள்ளப்படுமானால், இந்த ரிவிரச -2 இலங்கையின் விடுதலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று துணிந்து கூறலாம்.

Page 4
െ02 മേ15, 1996 ശ്ല
சிமகால சர்வதேகநிலைமைகளில் ஒரு உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாடுகள் அக்கறைகொள்ளாமல் இருக்கும் நிலைமை இல்லை. வேறு ஒருநாட்டு உள்விவகாரங்க ளில் தலையீடு செய்வதற்கு ஏற்றவாறு இன்று சர்வதே தொடர்புகளும் அக்கறைகளும் விருத்தியடைந்துள்ளன. தலையீடுகள் நிர்ப் பந்தங்கள் அழுத்தங்கள் என்றளவில் மட்டு மன்றி இராணுவதலையீடுகளாகவும் அவை வளர்ச்சி பெற்றுள்ளன. இலங்கையின் விவகாரங்களில் இந்தியா வின் அக்கறை தலையீடு செல்வாக்கு வர லாற்றுக்கு முந்திய காலந்தொட்டு இருந்து வருகின்றன. அவை வரலாற்று வளர்ச்சிக் கேற்ப பரிணாமமடைந்துள்ளன. பெளத்த மதக் கொள்கைகள் இந்தியாவிலி ருந்து அறிமுகமானது தொட்டு விஜயன் நாடு கடத்தப்பட்டமை, மன்னார் படையெ டுப்புகள், வர்த்தகத் தொடர்புகள், மன்னர்க ளுக்கு பட்டத்து ராணிகள் இந்தியாவிலி ருந்து கொண்டு வரப்பட்டமை, இந்தியர் களே இங்கு மன்னர்களாக இருந்தமை என் பன முன்னைய வரலாறுகள் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கொண்டு இலங்கையின் நிர்வாகத்தை கவனித்தமை அதன் பிறகு சுதந்திரம் கிடைத்தமை, அதன் பிறகு இங்கு ஏற்பட்ட அரசியல் சீர்திருத்தங் கள் என்பவற்றின் மூலம் இந்தியாவின்செல் வாக்கு நிறையவே இருந்தது எனலாம் வெளிநாட்டு கொள்கைகள் இந்தியர்களின் குடிவரவு குடியகல்வு தமிழ் நாட்டவர்க ளின் தொடர்பு வர்த்தகம், கலாசாரம் என்ப வற்றினால் ஆழமாகவே இந்திய பாதிப்பு கள் இருக்கின்றன. இரண்டாம் உலகயுத்தத்தின் போது இலங் கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வெளிப் பட்டது கவனிக்கத்தக்கது. இந்திய செல்வாக்கில் என்பதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய அகங்காரம் விஸ்தரிப்பு LÉlc03.JITSECGII இருந்து வந்தன வருகின்றன. இவ்வாறான ஒரு நீண்ட வரலாற்றுப் பின்ன ணியுடன்தான் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையிலும் இந்தியாவின் செல்வாக்கு ஆழமாக பதிந்தது. நேருவின் காலத்திலிருந்து இந்தியாவின் விஸ்தரிப்புவாத நிலையிலேயே இலங்கை விடயம் அணுகப்பட்டது. இந்திரா காந்தி யின் காலத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சி னையில் தமிழ்நாட்டு மக்கள் கொண்டிருந்த அனுதாபமும் அக்கறையும், இலங்கையை தன்பிடிக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணமும், தமிழ்த் தீவிரவாத அமைப்புக ளுக்கு பயிற்சி முகாம்களை அமைத்துக் கொடுத்து அவர்களைத் தனது செல்லப்பிள் ளைகளாக வளர்த்தனூடாக இலங்கை விவ காரத்தில் இந்தியா தலையீடு செய்தது. இந்திரா காந்தி காலத்தில் இந்திய அரசியல் முறைமைக்கு வெஸ்மினிஸ்டர் முறை மைக்கு மாறான ஆட்சிமுறைமையை ஜேஆர் இலங்கையில் ஏற்படுத்தினார். அவரின் ஜனாதிபதி ஆட்சிமுறையில் ஏற் பட்ட பொருளாதார நடைமுறையில் மாற் றங்களினால் அவர் மேற்குலகு சார்ந்த வெளிநாட்டுக்கொள்கையைகடைப்பிடிக்க லானார். இது இந்திய அரசின் அன்றைய வெளிநாட்டு கொள்கைக்கு மாறான போக்கை உருவாக்கியது. இந்தியா இலங்கைதமிழ்த்தீவிரவாதிகளுக்குஉளக்கம ளித்ததால் இந்தியாவிற்கு மாறான நாடுகளு டன் குறிப்பாக பாகிஸ்தான், இஸ்ரேல் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பக்கம் ஜேஆர் அரசாங்கம் சரிந்தது. அவற்றிடமி ருந்து தொடர்ந்து இராணுவ உதவிகளை இலங்கை பெற்றது. இலங்கையின் இப்படியான போக்கினால் இலங்கைக்கு தலையிடியை கொடுக்க இந் தியா நினைத்தது. அதற்கு துரும்பாக இலங் கைத் தமிழர்களின் இனப்பிரச்சினையை பாவித்தது. இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக் கெதிரான இனவொதுக்கல் கொள்கை நடை முறைகள் பற்றி சர்வதேச அரங்கில் இந்தியா
GTGTUGOG
அபிப்பிராயங்களை உருவாக்குவதில் பெரும்பங்கை வகித்தது. இதனால் சர்வதேச அரங்கில் இலங்கை பிரசித்தி பெற்றது.
ராஜிவ் காந்தியின் காலத்தில் வடமராட்சி தாக்குதலை அடுத்து இந்திய விமானங்கள் இலங்கை வான் எல்லையில் பிரவேசித்து
" "öyruplfreynovu 2 fileOLDā
இந்தியத் தலையீ
உணவுப்பொட்டலங்களைப் போட்டது மட் டுமல்ல தமிழ்த் தீவிரவாதிகளின் பலதாக்கு தல்களுக்கு பக்கமாகவும் மூளையாகவும் கூட இந்தியா செயற்பட்டது என்பது தெரிந் ததே ராஜீவ் காலத்தில் ஏற்பட்ட இந்திய நிர்ப்பந் தங்கள் சர்வதேச நிர்ப்பந்தங்கள் என்பவற்றி னால் திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் மறைமுகமாகவும் வெளிப்படையான பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. இறுதியில் 198 7இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட் டது. அதனடிப்படையில் மாகாணசபைகள் இலங்கையில் அறிமுகம் Qalujjular அமைதிகாக்கும் படைகள் என்றபேரில் இந் தியப்படைகள் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு வந்தன. அன்றைய நிலையில் சர்வதேச சூழலில் இந்தியாவிற்குத் தேவை யான சில விடயங்கள் சாதிக்கப்பட்டன.
இந்தியாவிற்கு மாறான வெளிநாட்டுக்
கொள்கையை இலங் பதனை தடுத்து நிறு சாதனையாகும் பே LIGG), DI QLDffiġ, S, IT LI விடுமோ என்று இந்: சம் நீக்கப்பட்டது. ணுவ உதவிகள் பயி யாவிலேயே முதன் LÜLÜLGT. FLDIŞI UÚ L (slóigi தேயி இந்தியா இலங்கை GTGOTGOTL). இதைவிட பஞ்சாப் மிசோரம் போன்ற போராட்டங்களை ந அதேவேளை இலங் தலை இயக்கங்கை
ருந்து வெளியேற்றி
ബിഴിതമ കീബി തൃ
മിക് കീബി ജി ിങ്ങളാണ് മന്ന ബ/ി/രി
കി/ിരി
ഗു... കണിശ്ശബ് 80 ;)/, ബി 20് "/)
ജൂ/കന്ന
90ബിളുമിണിബ മണി ബിര/ /ിര കന്നര
Zエz/ー%みののみみの7/。 ജ/ബി.ബി.റ്റി കണ്ണി/ി/ി
 
 
 

யமை இந்தியாவுக்கு வெற்றியே. அமெரிக்கா, சோவியத்யூனியன் ஆகிய இரண்டு வல்லரசுகள் வார்சோ நேட்டோ இராணுவ அணிகள் என்ற சர்வதேச நிலைமை இருந்த காலத்திலேயே மேற்படி சமாதான ஒப்பந்தமும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் ஏற்பட்டன. அப்போது சோவியத் யூனியனின் பக்கம் முழுமையாக நின்று இந்தியா இப்பிராந்தியத்தில் பெரும் வளர்ச்சியை அடைய முடிந்தது. சோவியத் தின் அனுசரணையுடன் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே இந்தியா கொண்டிருக்க வேண்டியிருந்தது. அவ்வேளை இப்பிராந்தியத்தில் இந்தியா வுக்கு எதிரான போக்கை இலங்கைமுழுமை யாக எடுத்துவிடாமல் அதனை தடுப்பதும் இந்தியாவுக்கு தேவையாக இருந்தது. எனினும், இந்திய அமைதிகாக்கும் படையி னருக்கும் தமிழ் மக்களுக்குமிடையே ஏற் பட்ட விரிசல் அவ்வேளை இலங்கையிலி ருந்த இந்திய தூதரகத்திற்கும் (தூதுவர் உட் படநிர்வாகிகளும்) விடுதலைப்புலிகளுக்கு மிடையே ஏற்பட்ட முரண்பாடு என்பன இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை செயலிழக் கச் செய்தது.
டு பாதகமானது?
கை அரசு முன்னெடுப் த்தியமை முக்கியமான லும் திருகோணமலை படைத்தளம் அமைத்து தியாவிடம் நிலவிய அச் இலங்கைக்கான இரா ற்சிகள் என்பன இந்தி மையாக ஏற்பாடு செய் ன உடன்படிக்கை ஏற் லை வர்த்தகத்தில் கூட யை கட்டுப்படுத்தியது
காஷ்மீர் நாகலாந்து
தேசிய விடுதலைப் சுக்கிக்கொண்டிருக்கும் கைத் தமிழ் தேசியவிடு இந்திய மண்ணிலி இலங்கைக்கு அனுப்பி
, /ികണ ിന്നും ് ഗ്ല/
5ന്ന
ി/ /
ബി
ത്ര ബ/
அவ்வேளை இலங்கையின் ஜனாதிபதியாக விருந்த பிரேமதாசவிற்கும் விடுதலைப் புலி களுக்குமிடையேயான உறவும் மேற்படிஒப் பந்தத்தைச் செயலிழக்கச் செய்தது. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் இந்தியப் படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் பின்னர் ராஜீவ் காந்தியின் கொலை என்ப வற்றால் இந்தியா - இலங்கைத் தமிழ் மக்க ளுக்கு சார்பான நேரடியான செல்வாக்கு செலுத்தமுடியாதநிலைக்குதள்ளப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்கில் தொடந்தும் யுத் தத்தைநடத்திவந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்தும் எடுத்து வந்திருந்தது. குறிப் பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று பிரசாரம் செய் வதில் இந்தியாவின் பங்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது விடுதலைப் புலிக ளுக்கு ஆயுதம் கொண்டு வந்த கப்பல்களை இந்தியப் படைகள் தகர்த்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையின் தற்போ தைய அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகளை யும் செய்து வருகிறது. ஆக இன்று விடுதலைப்புலிகளுக்கும் இந்தி யாவிற்குமிடையேயான முரண்பாடு மட் டுமே இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட செல்வாக்குச் செலுத்த இருக்குமோ என்றுதான் வெளிப்படையாக தெரிகிறது. அமெரிக்கா சோவியத் யூனியன் என்ற சர்வதேச நிலைமை மாறியுள்ள வேளையில் இந்தியா எப்படி இலங்கை விவகாரங்களில் செல் வாக்குச் செலுத்தும்? செல்வாக்குச் செலுத்த தேவை இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றலாம். இன்றைய சர்வதேச சூழ்நிலை இரண்டு
முகாம்களாக இல்லை. அமெரிக்கா மட்
5ITUGOOTLDIT5
டுமே தனியொரு முகாமாக இருக்கின்றது. இதனால் பிராந்தியங்களின் பிராந்தியவல்ல ரசுகள் உருவாகி அல்லது பலமடைந்து உலக வல்லமை பரவலாக்கப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் சர்வதேச அரங்கில் இன்னுமொரு புதிய ஒழுங்கு ஏற் பட்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது. அமெரிக்கா தனியொரு வல்லரசாக இருப்பு துடன் பிராந்தியங்களிலுள்ள சக்திகளின் மீது அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் அவற்றின் மேலாண்மையை செலுத்தி வருகின்றன. அதாவது அமெரிக் காவினதும் அதன் ஐரோப்பிய நேசநாடுகளி னதும் மேலாண்மையின் பிடிக்குள் பிராந் திய சக்திகளை கொண்டுவந்து ஒரு புதிய சர்வதேச ஒழுங்கு முறையை உருவாக்கி வருவதில் அமெரிக்க ஐரோப்பிய நேச அணிகள் பிரயத்தனப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஆசிய தென்னாசிய பிராந் திய வலயத்தினுள் இந்தியா குறித்த கவனம் பிரதானமான இடத்தைப் பெற்றுள்ளது. மேற்குறித்தவாறு அமெரிக்க ஐரோப்பிய அணியினரின் பிடிக்குள் இழுபட்டு பிராந்தி யத்தினுள் அதன் நலன்களை முன்னெடுத் துச் செல்லும் சக்தியாக இருப்பதா? இப்பி ராந்தியத்தினுள் இந்தியா தனியான பிராந் திய சக்தியாக இருப்பதா என்ற இரண்டிற்கு மிடையில் இந்தியா தற்போது இழுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டுநிலைப்பா டுகளுக்கும் மாறிமாறி தாவிக்கொண்டிருப் பதை அவதானிக்க முடியும் இந்தியா இப்பிராந்தியத்தினுள் தனியானசக் தியாக இருக்கவேண்டும் என்ற நிலைப் பாட்டை எடுக்கும் போதும் சரி, அமெரிக்க ஐரோப்பிய நேச அணியினது பக்கத்தி னின்று நிலைப்பாட்டை எடுக்கும் போதும் சரி இலங்கை விவகாரங்களில்இந்தியாவின் பிடி இறுகுவதையே காணலாம். எனவே மாறியுள்ள சர்வதேச சூழ்நிலையி லும் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தி யாவின் தலையீடு இருக்கத்தான் செய்யும் இது விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவிற் குமிடையிலான முரண்பாட்டினால் மட்டு மன்றிமாறியுள்ள சர்வதேச சூழ்நிலையிலும் இந்தியாவின் அக்கறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டிலி ருந்து எழுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நேச அணிக்கு ஏற்ற பிராந்தியமாக வல்லரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதால் இந்தியாவை மீறி அல்லது பகைத்துக்கொண்டு அல்லது இந்தியாவிற்கு மாறாக அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ இலங்கை இனப்பி ரச்சினையில் தலையிடமாட்டாது என்பது தெளிவாகின்றது. அமெரிக்க ஐரோப்பிய நேச அணிகள் இந்தியாவின் நலன்களை கருத்திற் கொண்டே செயற்படும் திறந்த பொருளாதாரம் சந்தைவாய்ப்புகள் என்ப வற்றின் அடிப்படையில் மட்டுமே மேற்கண் டவாறு இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறமுடியாது. புதிய சர்வதேச ஒழுங் கில் இந்தியாவின் பங்கு இப்பகுதியில் முக்கி யமானதாகும் சீனா, பாகிஸ்தான் என்ப வற்றைவிட அமெரிக்க ஐரோப்பிய அணி களுக்கு இந்தியாவே அதிக வாய்ப்பானதா கும் சீனா, பாகிஸ்தானுடன் என்பவற்றுடன் அமெரிக்காவிற்குள்ள முரண்பாடு இந்தியா வின் உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகள் என்பனவே அவ்வாய்ப்பிற்கு அடிப்படை GTGOTGJITL). எனவே இலங்கையின் இனப்பிரச்சினை யில் கூட இந்திய தமிழ்நாட்டு அழுத்தங்கள் என்பன இருந்தபோதும் இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்க இந்த புதிய சர்வதேச ஒழுங்கு காரணமாகிறது. இந்தியாவுக்கு ஏற் றவாறு இலங்கையை வைத்திருப்பதிலும் அமெரிக்க ஐரோப்பிய அணிகள் கவனம் செலுத்தும் தமிழ்மக்களின் சுயநிர்ணயபோராட்டத்தின் நிலை நின்று பார்க்கின்ற போது இந்தியா வின் தலையீடு அல்லது செல்வாக்கு தமிழ் மக்களுக்கு இருப்பதாகவே கொள்ளப்படுகிறது. அத்தலையீடு எவ்வாறு பாதகமாக இருக்கிறது? அப்பாதகங்களை தவிர்ப்பது எப்படி அல்லது சீர்செய்வது எப்
LT55LDT),
படி என்றெல்லாம் நாம் சிந்திப்பது அவசிய LDTL).
- شوهواللامل -
ெ

Page 5
ue இராணுவம் மேற்
கொண்ட ரிவிரச இரண்டு நடவடிக்கை பிரதானமாக ஒரு அரசியல் நோக்கினையும், அடுத்ததாக இராணுவ நோக்கி னையும் கொண்டதாகும் ரிவிரக இரண்டின் அரசியல் நோக்கு எதிர்பார்த்ததை விட வெற்றியை ஈட்டியுள்ளது போற் தெரிகிறது. ரிவிரச இரண்டின் அரசியல் நோக்கு என்ன? மக்களைப்
SqLg ரிவிரச ஒன்றின் வெற்றியைச் சர்வதேச ரீதியாகப் பெரிதாகப் பிரச்சாரப்படுத்த முடியாமற் போனமைக்கு முக்கிய காரணம் வலிகாமத்திலிருந்து மக்கள் வெளியேறியமையாகும். ஒரு இராணுவ வெற்றியினை இறுதியாகத் தீர்மானிப்பது அதன் அரசியற் பரிமாணமாகும். ரிவிரச ஒன்றின் அரசியற் பரிமாணம் புலிகளால் அரசிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது. சிங்கக் கொடியை யாழ்நகரில் ஏற்றிய GBGNGO) GOTTLIGANội) e GSSTL MTSAILL பெருமிதம் அடங்கிப் போன கையோடு இதை அரசும் இராணுவமும் தெட்டத் தெளிவாக உணர்ந்து கொண்டன. அத்துடன் புலிகள் தம்மிடமிருந்த அனைத்து இராணுவ வளங்களை யும் மிகக் கவனமாக வலிகாமத்தி லிருந்து அகற்றுவதற்கு ரிவிரச ஒன்று வாய்ப்பளித்ததால் அதை ஒரு முழுமையான இராணுவ வெற்றி என்று கூடச் சொல்ல முடியாது எனப் பலரும் சுட்டிக் காட்ட முற்பட்ட பின்னர் குடாநாட்டினுள்ளான அடுத்த கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பாக இரு விடயங்களைக் கருத்திற் கொண்டு செயற்பட்டது சந்திரிகா அரசு 1 தென்மராட்சியில் இடம்பெ யர்ந்து வாழும் மக்களைப் பிரதானமாக வளைத்துப் பிடிக்கக் கூடிய ஒரு திடீர்ப் படை நகர்வு 2. புலிகள் தம் வளங்களைக் குடாநாட்டில் பேணுவதற்கு அத்தியாவசியமான யாழ் கடலேரியினூடான தொடர்பு களை முற்றாகக் கட்டுப்படுத்து 6ւ9յl. இரண்டாவது விடயத்தின் மூலம் மக்கள் இடப்பெயர்வையும் தடுத்து விடுவதோடு புலிகளின் ஒரு முக்கிய வருவாய் மையத்தை யும் இல்லாதொழிக்கலாம் என்பது இராணுவத்தின் கணக்கு ரிவிரசவின் அடுத்த கட்டம் கேந்திர இராணுவ நோக்கம் கொண்டதாக அமையும், அது தவிர்க்கப்பட முடியாதது என எதிர்பார்த்தனர் புலிகள் கேந்திர - இராணுவ நோக்கில் யாழ் குடாநாட்டினை நோக்கினால் மிக முக்கியத்துவம் பெறுவது வடமராட்சியின் கரைப் பிரதேசம் வலிகாமம் தென்மராட்சியைப் போலன்றி மிக அதிகமான கடற்துறைகளைக் கொண்ட கரை இதுவாகும். இராணுவம் குடாநாட்டில் இன்று எதிர்நோக் கும் மிக முக்கிய பிரச்சினை தளபாடங்கள் எரிபொருள் உணவு என்பவற்றை கடல்வழி யாக கொண்டு போய்ச் சேர்ப்பதாகும். இதற்குச் சவாலாக அமைந்துள்ள வர்கள் கடற்புலிகள் வல்வெட்டித் துறையிலிருந்து செம்பியன்பற்று வரை காணப்படும் பல பாரம்பரியத் துறைகளே வட கடற்பிராந்தியத்தில் கடற்புலிக ளின் புவியியற்பலம் எனில் மிகையாகாது. எனவே இக் கரையைக் கட்டுப்படுத்தி வடமராட்சியின் பாரம்பரியத் துறைகளையோ அவற்றை அண்டிய தோதான இடங்க
ளையோ கடற்புலிகள் அண்ட முடியாத அளவிற்கு இராணுவ கடற்படைத் தளங்களையும் நிலைகளையும் உண்டாக்குவது அரசின் உடனடிக் கேந்திர இராணுவ தேவை போற் தென்பட்டது. புலிகளும் இந்த நோக்கிலேயே அரசின் அடுத்த கட்டப் படை நகர்வை நோக்கி யுள்ளனர் போற் தெரிகிறது. அவர்கள் இவ்வாறு எதிர்பார்க்க வேண்டும் என்பதையே இராணுவமும் விரும்பிற்று எனவே ரிவிரச இரண்டு தொடங்குவதாக அரசு அதிகார பூர்வமாக அறிவித்த பின்னர் இராணுவம் தொண்டைமானாற்றி னுடாக முன்னேற முற்படுவது போல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இது ஒரு திசைதிருப்பு நடவடிக்கையே இந் நடவடிக்கை யின் மீது புலிகளின் கவனம் திருப்பப்பட்டதாக எண்ணிய இராணுவம் புத்தூர் - வாதரவத்தையூடாக மட்டுவில் பகுதியை நோக்கி மிகத் துரிதமாக முன்னேறியது வாதரவத்தைக்கு அப்பால் வெளியாக இருப்பது இம்முன்னேற்றத்திற்கு FITSELDIT பின் சடுதியாக ெ யிற்று மட்டுவில் ஊடாக திரும்பிய ரிவிரச கொடிகாமத்தை நோக்கி நகர்ந்து நகர்வானது
அரசு அடுத்த கட்ட இராணுவ நடவடிக் குடாநாட்டினுள் விரைவில் ஆரம்பிக்கவு தென்மராட்சியை நோக்கிய ஒரு பெரிய பணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகி
ரிவிரச இராணுவ நடவடிக்கையினால் செ
முடியாமற்போன ஒரு முக்கிய காரி நிறைவேற்றும் நோக்கிலேயே தென்மர நோக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட
யாழ் மக்களிற் பெரும்பகுதியினரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே பிரதான அரசியல் நோக்கம் புலிகளால் அரசை இராணுவ ரீதியாக தக்கவைத்து முடியாது என உலகிற்கு எடுத்துக் கா
விரசவின் இரண்டாவது அரசியல்
ஆகவே தற்போது தென்மராட்சி ெ தொடர்பைத் துண்டிக்கக் கூடிய ஒரு பெரி
நடவடிக்கையை மேற்கொண்டால், ! சாவகச்சேரியில் இடம் பெயர்ந்து வாழு வலிகாமத்துள் செல்வர்,அல்லது கிளா
துண்டிக்கப்படுகையில் புலிகளால் பெ கட்டுப்படுத்தப்பட முடியாத ஒரு நிலையை
எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

(BLD.02-(LD.15, 1996
நற்கை நோக்கித் இரண்டு படை தானையூடாக
கச்சாய் பகுதியில் அரியாலை, தனங்கிளப்பு வழியாக வந்த ஒரு படையணியுடன் இணைந்ததாகத்
தெரிகிறது. இப்படைநகர்வு வலிகாமத்திலிருந்து வெளியே றிய அகதிகள் தங்கியிருந்த அனைத்துப் பகுதிகளையும் தன் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டது.
இதேவேளை புலிகள் தமது ஆதரவாளர்களையும் போராளிக ளையும் ஏனைய தளபாடங்களை யும் கச்சாயிலிருந்து ஐநதே மைல் தொலைவிலிருந்த கிளாலியூடாக வன்னியை நோக்கி நகர்த்திய வண்ணம் இருந்தனர்
ஆனால் கடந்த வெள்ளி கிளாலியும் புலிகளிடமிருந்து பெரிய எதிர்ப்பேதும் இல்லாத நிலையில் படைகள் வசமாயிற்று. இத்துடன் குடாநாட்டிற்கும் வன்னிக்குமிடையிலான புலிகளது அனைத்துத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதாக நினைக்கிறது இராணுவம் இவ்வாறான தொடர்பற்ற நிலையில் புலிகளால் குடாநாட்டி னுள் பெரிய அளவில் இராணுவத் தின் தளங்கள் மீதோ சிறிய முகாம்கள் மற்றும் நிலைகள் மீதோ தாக்குதல்களை மேற்
கொள்ள முடியாது என்றும் அரச படைத் தலைமை திடமாக நம்புகிறது. முகாம்களை அழிக்கக்கூடிய தாக்குதல்களுக் கான தயாரிப்புகளில் ஈடுபடுவதற் கும், அவற்றிற்கான போராளி களை வன்னியிலிருக்கும் புலித் தளங்களிலிருந்து குடாநாட்டினுள் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் தாக்குதல் முடிந்த பின்னர் பின்வாங்கி வன்னியை நோக்கிப் பாதுகாப்பாகச் செல்வதற்கும் புலிகளால் இனி முடியாது. எனவே அவர்கள் கிழக்கில் இயங்குவது போல் கெரில்லாக்
குழுக்களாகவே இயங்க முடியும் எனவும் இப்படியான ஒரு சூழல் தோன்றினால் மட்டக்களப்பில் உள்ளது போல் சிறிய முகாம்க ளையும் குறைந்தளவு படையின ரையும் கொண்டே குடாநாட்டை யும் கட்டுப்படுத்தலாம் எனவும் கணக்குப் போடுகிறது அரசு இதன் அடுத்த பிரதான கட்டமாக யாழ் குடாநாட்டிற்கும் தெற்கிற்குமான ஒரு தரைவழிப்பா தையைத் திறப்பதில் அரசு மும்முரமாக ஈடுபடப்போகிறது எனத் தெரிகிறது. மேற்கூறிய ஒரு சூழ்நிலையை யாழ் குடாநாட்டி னுள் அரசால் எய்த முடியுமெ னில் அங்கிருந்து கணிசமான படைகளை எடுத்து அவற்றை தரைவழிப்பாதையொன்றைத் திறப்பதில் ஈடுபடுத்த வாய்ப்பேற் படும். புலிகள் நினைப்பதைப் போலன்றி அரசு சாவகச்சேரி கேரதீவு - சங்குப்பிட்டி, பூநகரி, முழங்கா வில், தள்ளாடி, முருங்கன், மதவாச்சி பாதையையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் எனவும் தெரிகிறது. ஒரு பக்கம் கடல் இருப்பதால் இப்பாதை மீது புலிகள் தாக்குதல் தொடுப்பது பெரிய அளவில் வெற்றியளிக்கமுடியாது. கடல் மூலமாயினும் பாதையைக் கட்டுப்படுத்தும் முகாம்கள் காப்பாற்றப்புடலாம். தரைவழிப்பாதை திறக்கப்பட்டால் கடற்புலிகள் ஒரு பயனற்ற சக்தியாகி விடுவர் எனவும், கடற்படையை வடக்கிற்கான வழங்கல் வேலையில் பிரதான மாக ஈடுபடுத்துவதை விடுத்து புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் கண்காணிக்கவும், மேற்குக் கரையை பாதுகாக்கவும் ஈடுபடுத்தலாம் எனவும் அரசு எதிர்பார்ப்பதாக
அறியப்படுகிறது.

Page 6
(3D.02-(3LD.15.
1996
இது
母) உயர்வு கூடுதல் வேலைநாட்கள் என்பவற்றைக் கோரி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் அதனை முறியடிப்பதற்காக பொதுநிர்வாக உள்நாட் டலுவல்கள் பாராளுமன்ற விவகார தோட் டத்துறை அமைச்சினால் 14அம்சத்திட்டம் என்றொரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அதனைப் பற்றி தோட்டத்துறை அமைச்சர் பிரதியமைச்சர் என்போர் பேசினார்கள் வேலைநிறுத்தத்தை கைவிடும்படி கேட்டுக் Glamom mind soumnje, Gднда)потi
EGIT (AIGÉANJITILI, J, GIÁNGÖGNING).
இந்த 14 அம்சத்திட்டம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சிறந்த திட்டம்போலத்தோன்ற லாம். ஆனால் அது முன்மொழியப்பட்ட தருணம் வேலைநிறுத்தம் பற்றி அறிவிக்கப் பட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத் திற்கு தயாராகிவிட்ட தருணமாகும். இந்த அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்க ளுக்குப் பின்னர் இந்த வேலைநிறுத்த வேளையில் அது முன்வைக்கப்பட்டதால் அது வேலை நிறுத்தத்தை முறியடிப்பதற்கா கவே முன்மொழியப்பட்டது என்பது தெளி வாகின்றது. இத்திட்டத்தில் வாக்குறுதிகள் அளிக்கப்பட் டுள்ளன. இந்த அரசாங்கம் அதனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்வாறான வாக்குறு திகளைக் கொடுத்திருந்தது அவற்றுக்கு என்ன நடந்தது? அவை வெறும் வாக்குறுதி களாகவே இருக்கும் போது மேலதிகமாக இன்னும் வாக்குறுதிகள் கொடுபடுவதேன்? இன்னும் ஏமாற்றுவதற்காகவன்றி வேறு எதற்கு? இந்த 14 அம்சத்திட்டத்தின் 13வது பந்தி பின்வருமாறு கூறுகின்றது. "வேலைநிறுத் தம் செய்வதற்குப் பதிலாக இந்த வேலைத் திட்டத்தைப் பற்றி மேலும் பேச்சுவார்த்தை களை நடத்துவதாக இருந்தால் மாத்திரமே மேற்குறிப்பிட்டஅடிப்படைக் காரணங்களு டன் சேர்ந்த பொதுவான உடன்படிக்கை யொன்று கையொப்பமிடப்படும்."
இதன்படி வேலைநிறுத்தம் கைவிடப்படா வின் மேற்படி திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த (நடைமுறைப்படுத்தவல்ல) அரசாங் கம் முன்வராது இது எப்படி இருக்கிறது? பயமுறுத்தலா? நிபந்தனையா? இத்திட்டத்தின்படி கிராமசேவகர் நியமனம் பிறப்பு இறப்பு பதிவாளர் விவாகப்பதிவா ளர் சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனங் களை வழங்குவது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதைவழங்குவதற்கு கூட முதலில் வேலை நிறுத்தம் கைவிடப்படவேண்டுமாம் பிறகு தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம். அதைச் செய்யவும் 12 மாதக்காலக்கெடுவும் வேண்டுமாம். இலங்கையிலுள்ள ஏனைய சமூகத்தவர்க ளுக்கு கிராமசேவகர் போன்ற நியமனங் களை வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத் தப்படுகிறதா? சமுர்த்தி உதவியை வழங்கு வதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகி றதா? வேலைநிறுத்தம் செய்யவேண்டாம் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறதா? காலக்கெடு விதிக்கப்படுகிறதா? மலையகமெங்கும் கிராமசேவகர்களை நிய மிப்பது என்ற அடிப்படையில் பிரேமதாச ஆட்சிக்காலத்திலேயே நேர்முகப்பரீட்சை கள் முடிவடைந்தன. நியமனங்கள் வழங்கு வதற்கான ஏற்பாடுகளே செய்யப்படவிருந் தன அதற்கு என்ன நடந்தது? விஜேதுங்க ஜனாதிபதியாக வந்தவுடன் அவர் வழங்க விரும்பவில்லை. தோட்டப்பாடசாலைகளுக்கு ஆசிரியர் களை நியமிக்கவும் இந்த வேலைநிறுத்தம் பேரம் பேசலாகப் பயன்படுத்தப்பட்டுள் எது அந்தளவுக்குமலையகத்தின்படித்தவர் கள் கேவலமாக நடத்தப்பட வேண்டுமா? மலையக மக்கள் சமமாக நடத்தப்படுகிறார் கள் சமமாக நடத்தப்படுவார்கள் என்றால் அரசாங்கம் நியமனங்களை வழங்குவதில் வித்தியாசமான நடைமுறையைக் கைக் கொள்வதேன்? தோட்டத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கும் இந்த வேலைநி றுத்தம் பேரம் பேசலாகக் கொள்ளப்படுவ
தும், அதற்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக இல்லையா?
இதுவரை அதிகரிக்கப்படாத சம்பளம் 14 அம்சத்திட்டத்தில் குறிப்பிட்டதுபோன்று 12
மாதங்களுக்குள் எப்படிக் கூட்டப்படும்?
தோட்டலயன் அறைகளில் கூரைகளைபழு துபார்ப்பது பற்றியும் அத்திட்டத்தில் கூறப் பட்டுள்ளது. அந்த வீடுகள் கூட்டுறவு அமைப்பின் கீழ் பராமரிக்கப்படுமாம். இது ஐதேகவின் திட்டம் அதுபற்றி கடந்த பொதுத்தேர்தலின் போது கதைக்கப்பட்ட போது எல்லோரும் அத்திட்டத்தை எதிர்த்த னர் தோட்டலயன்களில் வசிப்போருக்கு
ஒரேயடியாக சொந்தமாக்கப்பட வேண்டும்
என்பதே பொதுக்கோரிக்கையாக இருந்தது இதொக இ தேசிய தோட்டத்தொழிலா ளர் சங்கம் தவிர) பொதுஜன ஐக்கிய முன்ன ணியும் அக்கோரிக்கை பற்றிக் கதைத்தது. அந்த லயன் அறைகளைக் கூட தொழிலாள ருக்கு சொந்தமாக்க தைரியமில்லாத அர சாங்கம் வேறு எதைத்தான் செய்யப்போகி
} வேலைவாய்ப்பு குறைந்த தோட்டங்களிலி ருந்து வேலைவாய்ப்பு கூடிய தோட்டங்க ளுக்கு தொழிலாளர்களை குடிபெயரச்செய்
墮 DO TOT
Li Ene, a ganib si
s sa.
Te eine
UKUGUA
SET ug:
UIGUET
Tag T. D.
as Tild
வது பற்றியும் அத்திட்டம் கூறுவது நினைத்த மாத்திரத்தில் குடிபெயரச் செய்யக் கூடிய அடிமை மனப்பான்மையை தொழிலாளர் கள் கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்ப தாகாதா? அத்திட்டத்தின்படிதோட்ட இளைஞர்களுக் காக தொழில்சார் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது ஏற்கெனவே ஏற்றுக்கொண்டபடி (ஐ.தே.க பொஜஐமு அரசாங்கங்கள்) ஹட்டனில் ஒருதொழிற்பயிற்சிநிறுவனத்தை அமைக்க நடைமுறையில் அனுமதித்தால் தற்போ தைக்கு போதுமானதாகும் என்றுஅரசிற்கு எண்ணத்தோன்றவில்லையா சிறியாத கல்வியற் கல்லூரியை ஒழுங்காக நடத்த ஏற்பாடு செய்து அதனை பிரத்தியேக மாக்கினாலே கோடி புண்ணியம் கிடைக்
குமே தோட்டப் பாடசாலைகள், ஏனைய மலை யக பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பயன்படுத்த இடம ளித்தால் போதாதா? இவற்றையெல்லாம் செய்ய வேண்டியதை விட்டு விட்டு ஏன் இன்னும் பல புதிய வாக் குறுதிகள்? இத்திட்டம் பல வாக்குறுதிகளைக் கொண்டி ருந்தாலும் நடைமுறைப்படுத்துவதைவிட்டு விட்டு அது பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றே அரசாங்கம் சொல்கிறது பேச்சுவார்த்தை என்று சொல்கிற போது மலையக தொழிற்சங்கங்கள் ஒவ்வொன்றிட மும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமுடி வுக்கு வர எவ்வளவு காலம் எடுக்கும்? சுமார் ஒருவருடம் (பொது முடிவு காணப்ப டுவது சாத்தியமற்றும் போகலாம்) பிறகு அக்கோரிக்கைகள் பற்றி அரசாங்க நிறுவனங்கள் தோட்டக்கம்பெனிகள் என்ப
வற்றுடன் பேசி மு வருடமாவது எடு யாது கூடப் போக அதன்பிறகு ஒரு ணும் ஒரு வருடம் ஏற்பட்டால் உட நடைமுறைப்படுத் தேவை? அதற்கி வந்து விடும் எனவே இந்த 14 ளவு ஓட்டைகளும் 14அம்சத்திட்டத்தி தொழிலாளர்கள் உண்மையான நே LIT, GTIT? நேர்மையான அ6 இருக்க முடியாது; மக்கள் முன்னணி ருக்கிறார்கள்
一*
வேலைநிறுத்தத்தி ஆரம்பத்தில் முடி அவர்களது அங் போகுமாறு கேட்
cultg:Gla. Tфелајц9) தவிர ஏனைய இட முன்னணி தொழி தத்தில் ஈடுபட்ட GTAGA DMALig நிறுத்தம்செய்யவி திற்கு காட்டுவ வில்லை வேலை வதாக அறிக்ை அமைச்சர் பேட்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-—
aliji i ! Iային մրրի: a) i filijali.
LANDINUÜLL G) L’Él'U
ug:
EDICINITUD, ET
சந்திரசேகரன் குறிப்பிட்டது போன்று 'ம லையக மக்களின் நூற்றாண்டுகால கோரிக் கைகளை' இன்னும் எத்தனை நூற்றாண் டிற்கு அவற்றை கோரிக்கைகளாகவே வைத் திருக்கமமமுன்னணி விரும்புகிறது. மலையக மக்கள் முன்னணிவேலைநிறுத்தக் கோரிக்கையை கூலிக்கோரிக்கையென்றும் அது அரசியல் கோரிக்கையை வென்றெடுக் கப் போவதாகக் கூறித்தான் வேலைநிறுத் தத்தை காட்டிக்கொடுத்த பல்டியை அடித் தது. மலையக மக்கள் முன்னணி அரசியல் கோரிக்கை என்று எதனைக் கூறுகின்றது. தொழிலாளர்களின் தொழிலுரிமைக் கோரிக்கை என்பது அரசியல் கோரிக்கை யின் பகுதி என்பது மலையக மக்கள் முன் னணி தல்ைவர்களுக்கு விளங்குவதில் லையா? தொழிலாளர்களின் தொழிலுரிமை கோரிக்கைகளை வென்றெடுக்கதொழிற்சங் கப் போராட்டம் நடத்துவதை பிழை என்கி
டிவுக்கு வர மேலும் ஒரு கும் (முடிவெடுக்க முடி опћ)
டடன்பாட்டிற்கு வர இன் செல்லலாம் உடன்பாடு
óIL' i cúil filg, 60oil த எத்தனை வருடங்கள் டயில் அடுத்த தேர்தல்
அம்சத்திட்டத்தில் இவ்வ இருக்கின்றபோது இந்த ற்கு (lâlcoloflusslä) மலையக மக்கள் மீது சமுள்ள யாராவது இருப்
மப்புகளும், ஆட்களும்
ான். ஆனால், மலையக
பின் தலைவர்கள் இருந்தி
கு ஆதரவளிப்பதாக வெடுத்தார்கள் பின்னர் த்தவர்களை வேலைக்கு டுக்கொண்டார்கள். தல
சிறிய தொகையினரை ங்களில் மலையக மக்கள் ாளர்களும் வேலைநிறுத்
T மக்கள் முன்னணிவேலை ஸ்லையென்று அரசாங்கத் ற்கு வேறுவழியிருக்க றுத்தத்தை வாபஸ் பெறு விடப்பட்டது பிரதி பும் கொடுத்தார்
jūELITTIJITILIñi:
றார்களா? அவர்கள் இ.தொ.கா விற்கு மாற்றுத் தலை மையைக் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களாயிற்றே இவர்கள் இவ்வாறு பம்மாத்து பண்ணுவதை தொழிலாளர்கள் அறியமாட்டார்கள் என்று யோசித்து விட லாகாது. இதுவரையும் தொண்டமான் செய்து வந்த வித்தைகளை மிகவும் புத்திசாலித்தனமாக செய்யமுற்பட்டுள்ளனர் மலையக மக்கள் முன்னணி தலைவர்கள் மலையக மக்களை நவீன அடிமைத் தனத்திலிருந்து விடுவிக் கப் போவதாகக் கூறிக்கொண்டவர்கள் இவ் வாறு அப்பட்டமான காட்டிக் கொடுப்பைச் செய்வதன் மூலம் மலையக மக்களை நவீன அடிமைகளாக வைத்திருப்பதற்கு புத்திசா லித்தனமாக துணைபுரிகிறார்கள் நியாய மான ஜீவாதாரப் பிரச்சினைகளை முன் வைத்து நடத்தப்படும் போராட்டத்தை முறி யடித்து அரசிற்கும் தனியார் கம்பெனிகளுக் கும் உதவுவது மலையக மக்களை நவீன அடிமைகளாக தொடர்ந்து வைத்திருப்பதற் கான புத்திஜீவித்தனமன்றி வேறென்ன? மலையக மக்கள் முன்னணி பிழைவிடக் கூடாது பிழைவிடமாட்டாது அதனை விட் டால் மலையக மக்களுக்குவேறு ஒருஸ்தாப னம் இல்லையென்பதல்ல நிலைமை மலை யக மக்கள் முன்னணிதலைவர்களிடம் மலையக மக்களின் விடுதலையை வேண்டி நிற்க வேண்டுமென்பதல்ல 60 வருட தொழிற்சங்க வரலாற்றில் தொண்டமான் செய்தகாட்டிக்கொடுப்புகள் ஒப்பீட்டளவில் கடந்த 8 வருடங்களாக மலையக மக்கள் முன்னணி தலைவர்கள் செய்ததில்லுமுல்லு கள் காட்டிக்கொடுப்புகள் வேலைநிறுத்தக் காட்டிக் கொடுப்பு என்பவற்றை விட குறை வானவையே என்று சொல்லத் தோன்றுகி
மாற்றுத்
D5). தொண்டமானினதும் இதொகாவினதும் தொழிற்சங்கப் போராட்டங்களில் பேரம் பேசி பெற்ற சிற்சில சலுகைகள் பிரசாவு ரிமை உட்பட பெறப்பட்ட சில உரிமைகள் மலையக மக்களின் வளர்ச்சிக்கு உதவவில் லையென்றோ அவை அவர்களின் வாழ் வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவில்லை யென்றோ கூறமுடியாது மலையக மக்கள் முன்னணியில் பல உறுப்பினர்கள் தலைவர் கள் முன்னர் தொண்டமானின் தயவிலேயே உத்தியோகங்கள் பெற்றமையையும் மறந்து விடமுடியாது. இப்படிக் கூறுவதன் மூலம் இதொகாவோ தொண்டமானின் தலைமையோதான்மலை யக மக்களின் விமோசனத்திற்கு வழிசமைக் கும் என்ற முடிவுக்கு யாரும் வந்துவிடக்க டாது. இ.தொ.கா தலைமையின் தேவை காலம் கடந்து விட்டது. மலையக மக்க
ளுக்கு இ.தொ.கா போன்ற அமைப்புக்களி னால் தலைமைதாங்க முடியாது. அது வர லாற்றில் நிரூபிக்கப்பட்ட விடயம் ஆனால், மாற்றுத் தலைமைகள் மாற்று அர சியல் என்று கூறிக்கொண்டு மலையகத்தில் வெளிப்பட்டவர்களின் இயலாமையாலும் மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் அவ் வக்காலத்து அரசாங்கங்களின் மலையக மக் களுக்கு எதிரான நடவடிக்கைகளாலும் மலையக மக்கள் இ.தொ.காவிடம் சரண டைய நேர்கிறது. அவ்வாறு சரணடைய செய்யும் வேலையை மிகவும் விரைவாக மலையக மக்கள் முன் னணி செய்துவிட்டது இ.தொ.கா வினதும் தொண்டமானினதும் மாதிரியை பின்பற்றி அதே வழியில் அரசியல் நடத்த முற்படும் போது அது மாற்றுத்தலைமையாக இருக் காது மாற்று அரசியல் வழிமுறையாகவும் இருக்காது.
தேர்தலில் போட்டியிட டிக்கற் கிடைக்காத தால் மலையக மக்கள் முன்னணியை அமைத்த வரலாற்றுடன் தொடர்ச்சியாக மலையக மக்கள் முன்னணியின் நடவடிக் கைகளை அவதானித்தால் அவர்கள் அரசி யலை செய்யவில்லை என்பதும் அவர்கள் தொண்டமானையும் மாற்று இ.தொ.காவையும் கட்டி வளர்ப்பதிலேயே அக்கறை கொண்டுள்ளனர் என்பது புரியும் அந்த வழியிலேயே மலையக அரசியல் தொழிற்சங்க வரலாற்றில் வேலைநிறுத்த வாபஸ் மூலம் மிகவும் கீழ்தரமான காட்டிக் கொடுத்தலை செய்துள்ளனர் எனலாம்.
இ.தொ.காவினது குறைபாடு தொழிற்சங்க அரசியலின் குறைபாடு என்பவற்றை நிவர்த்தி செய்வதற்கான மாற்று தலைமை யாக வளராது தொழிற்சங்கப்போட்டி பத விப் போட்டி என்ற அதே பழைய சாக்கடை களில் மூழ்கி (பேரப்பேச்சில் குறைந்த சலு கைகளை வாங்கினாலும்பிழையில்லை) மக் களை நவீனமுறையில் காட்டிக் கொடுக்கும் சாதுரியத்தைக் கொண்டிருப்பதற்கு என்ன தான் நியாயமான விளக்கம் கொடுக்க முடி Ավհ7
இ.தொ.கா உட்பட வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரித்த அமைப் புகள் தனித்தனியே பல நோக்கங்களை கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக் கலாம். அவைகாட்டியும் கொடுக்கலாம். ஆனால், பொதுப் போராட்டத்தில் எல்லோ ரும் ஈடுபட்டிருக்கும் போது அதனைப் பல வீனப்படுத்துவது எவ்வகையில் முற்போக் கானது?
மலையக மக்கள் தொழிற்சங்கப் போராட் டத்தை முன்னெடுக்கவே தற்போதுசக்தியுள் ளவர்களாக இருக்கலாம் அவற்றினூடாக சக்திமிக்க ஒருசமூகமாக வளரமுடியும் வள ரவேண்டும் தொழிற்சங்க வரையறைகளை உணர்ந்து தேவையான கட்டத்தில் அந்த தொழிற்சங்க விலங்குளை உடைத்தெறிய வும் சரியான அரசியல் வழிகாட்டலை செய் யவும் சரியான புதிய அரசியல் ൈ ஒன்றை மலையக மக்களின் வரலாறு வேண்
டிநிற்கிறது.

Page 7
இனப்பிரச்சினையைத் பதற்காக பொஐ.மு. அரசாங்கத்தி னால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோச னைகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்பன எம்முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ஆராய்வதற்காக நோர்வேயில் ஒரு கருத்தரங்கு நடைபெற் றது. நீங்கள் அக்கருத்தரங்கினை பிரதிநி தித்துவப்படுத்திய ஒரே ஒரு தென்னி லங்கை அரசியல்வாதி அக்கருத்தரங்கு எப்படி இருந்தது என்பதனைக் கூறமுடி Ayu DTT? நோர்வே நாட்டின் நிக்கல்சன் நிறுவனம் மூலம் தான் இக்கருத்தரங்கு ஒழுங்கு படுத் தப்பட்டது. நோர்வே நாட்டு வெளிநாட்டு அமைச்சரகத்துக்கும் இந்நிறுவனத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. குறிப்பாக பலஸ்தீன மற்றும் பொஸ்னியப் பிரச்சினைகளில் தலையிட்டு புகழைப்பெற் றுக்கொண்டநாடு நோர்வே அதைப்போ லவே அவர்கள் இலங்கையின் இனப்பிரச்சி னையின் பால் அக்கறை கொண்டவர்கள் இதற்கு ஒரேகாரணம் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் நோர்வே நாட்டில் தஞ்ச மடைந்துள்ளனர். மற்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் நோர்வே பிர தான இடத்தை வகிக்கின்றது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி யாவ ரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பிரதான கருத்தரங்கு ஒன்றை அவர்கள் ஒழுங்கு செய்தனர். அதன்படி 7 பேச்சாளர்களை அழைத்தனர் எழுவரில் நால்வர் இலங்கையர் மூவர் ஐரோப்பியர் இலங்கையர்களில் நான் ஐதேகவைப்பிரதி நிதித்துவப்படுத்தினேன் மற்றவர்களில் அர சசார்பற்ற நிறுவனங்களை ஜெஹான் பெரேரா பிரதிநிதித்துவப்படுத்தினார். பல்க லைக்கழக விரிவுரையாளர் சோமசுந்தரம் தோட்டத்துறையையும் வீ ருத்திரகுமாரன் புலிகள் அமைப்பையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாகக் கலந்து கொண்டனர் ஐரோப்பியர்களில் நோர்வே நாட்டின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் எக்லண்ட் நோர்வே அமைச்சரும் இலங்கிலாந்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள, இலங்கைக்கான அரசசார்பற்ற நிறுவன செயலாளரும் இதில் கலந்துகொண்டனர். 300பேர் இக்கருத்தரங் கில் கலந்து கொண்டனர். இவ்வெண்ணிக் கையில் அரைவாசிப்பேர் ஐரோப்பியர்கள் மிகுதி அரைவாசிப் பேர் இலங்கைத் தமிழர் BEGIT. இக்கருத்தரங்கில் புலிகளின் பங்குபற்றுத லும் காணப்படுவதால், இக்கருத்தரங்கு புலி களுக்கு ஆதரவானது என்ற எதிர்ப்பு நாம் கொழும்பிலிருந்து பயணிப்பதற்கு முன் வலுவடைந்தது. அவர்கள் அனைவரும் இக் கருத்தரங்கு மூலம் புலிகளின் கருத்துக்கள் யாவும் வலுவடையும் என்று குறிப்பிட்டனர் உங்கள் கட்சி உறுப்பினர்கள் கூட மேற் கண்டவாறு குற்றஞ்சாட்டினரே? இது குறிக்கோளற்ற தர்க்கம் அல்ல. நான் முதலில் குறிப்பிட்ட எழுவரில் அறுவர் புலி களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களிடம் வேறுபட்ட பார்வை கள் இருந்தன.இலங்கையை பிரிவினை செய்வதனை பலர் எதிர்த்தனர் இனங்க ளைப் பாதுகாக்கின்றோம் எனக் கூறுபவர்க ளிடம் வேறு எதனைப் பற்றிய அறிவும் இல்லை. ஒரு சிலரைத் தவிர மற்றவர்க ளுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது கருத்த ரங்கின் அழைப்பிதழில் இருக்கும் குறிப்புக்க ளைப் படிக்க தெளிவு இல்லை. தாமாகக் குழம்பிக் கொள்கின்றார்கள் வெளிநாட்டு தூதுவராலயங்கள் முன்போராட்டம் நடத்தி தூதுவர்களை மிரட்டி இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது அறிவற்ற சமூகத்தினால் ஒதுக்கப்பட்டவர்களின் குரல் மட்டுமே
95. யாழ்ப்பாணத்தில் இருக்கும் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இலங்கை அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தமாட் டோம் எனக்குறிப்பிட்டுள்ள வேளையில், புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ உறுப்பினர்விஉருத்திரகுமாரன் அதிகாரப் பரவலாக்கலுக்கு ஆதரவாக பேசினார் எனக் கூறப்படுகிறது. இதைப் பற்றி உங் கள் அபிப்பிராயம் என்ன? மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பான புலிக
ளின் நிலைப்பாடு வெளிப்பட்டு இருக்கும்
சந்தர்ப்பம் இதுதான் என்று நான்நினைக்கின் றேன். இப் பேச்சுவார்த்தை நடைபெற்ற திகதி வரையில் அரசாங்கத்தின் யோசனை கள் உத்தியோகபூர்வமாக புலிகளுக்கு தெரி விக்கப்படவில்லை. அது ஒரு குறைபாடு அதே பிரச்சினையாகவும் மாறியது. அர சாங்கத்தின் தீர்வு யோசனைகளை புலிக ளுக்கு அனுப்ப பாராளுமன்றத் தெரிவுக் குழு ஏகமனதாகத் தீர்மானித்தது இக்கருத்த ரங்கின் பின்னராகும் புலிகள் அவ்வரசியல் நிலைப்பாட்டை வெளியிட்டமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில், நோர்வே புலிகளுக்கு முக்கியமான ஒரு நாடு புலிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நேரங்களில் "சமாதானம் செயற்ப டுத்தப்படுவது தொடர்பாக ஆராய' மூன்று நாடுகளைக் குறிப்பிட்டனர் அதில் பிரதான நாடு நோர்வே, பிறநாடுகள் கனடா மற்றும் நெதர்லாந்து இதனால் நோர்வே நாட்டின் வெளிநாட்டு அமைச்சரின் முன்னால் அவர் கள் வெளியிட்ட அறிக்கை முக்கியமான அறிக்கை என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும் நாம் விரும்பியோ விரும்பாமலோ அவ்வா றான உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வது அவசியம் திம்பு பேச்சுவார்த்தையின் போதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போதும் புலிக ளின் நிலைப்பாடு வெளிவந்தது. இன்றைய உலகில் தன்னுடைய எதிரியின் நிலைப் பாட்டை ஆராய்வதைத்தான் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆனால, யாரும் அவர்களை ஆராயவில்லை. அவர்களின்
நிலைப்பாடு பரிணாமம் அடைந்ததா இல்லை. தோல்வி அடைந்ததா என்பதை யாரும் தேடிப்பார்க்கவும் இல்லை. அவர்க ளைப் பற்றி கற்கவேண்டியது அவசியம் நாம் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்று அவர்கள் கூறமாட்டாகள்.எனவே கெரில்லா அமைப்பு என்றரீதியில் அது முக் கியமான ஓர் அறிக்கை ஏனெனில் பேச்சு வார்த்தையை விரும்பிய கெரில்லா அமைப் புகளும் உள்ளன. அவர்கள் திம்பு பேச்சுவார்த்தை தொடக்கம் கூறுவது'தேசியவாதம்' தொடர்பான பிரச் சினையை ஆகும். இது மார்க்ஸிய வாத கலைச்சொல்லில் இருந்து வந்தது. ஆனால், அவ்வடிப்படையில் இருந்துதான்நாம்திம்பு விலிருந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்படி அனைத்து இலங்கை அரசாங்க மும் இத்தேசியவாத கருத்தியலில் இருந்து முதல் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் புலிகள் இக்கருத்தரங்கில் சந்திரிகா அரசாங் கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் கூட தமது தேசியவாதம் தொடர்பான பிரச்சினை காணப்பட்டது என் பதைத் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை மேற் கொண்ட குழுவினால் தோல்வியடைந்தது என்பதை விட தமிழ் மக்களின் தேசியவா தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளும் மனோ பாவம் இல்லாததன் காரணமாகவே பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார் நாம் அவ் எண்ணக் கருவை கவனிக்க வேண்டும் முக்கியமான கருத்து என்னவெனில் மத்திய அரசாங்கத் தின் கேந்திர அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் யோசனை. இதுவரை மாகாண சபைகள் மூலம் அதிகாரப்பரவலாக்கம் பற்றியே நாம் கதைத்தோம். இது பொன்னம்பலம் காலத்தி லிருந்து தோற்றம் பெற்ற தமிழ் மக்களின் கோரிக்கையாகும். ஆனால் இனப்பிரச்சி
னையின் மத்தியில் 一鲈 நேர்மையாக பார்ப்பு கங்களும் தமிழ் ம நிலைமைகளை தவி Slá). Qg6l SGOL அதன்பின் சோல்ப வழங்கப்பட்ட சிறு காக்கும் ஷரத்துக்கள் சில்வா தயாரித்த 19 கியது. ஜயவர்த்தன கால யாட்சி முறைக்கு அ டோம்' என்று கூறி பாராளுமன்ற வெ தமிழ்ப் பிரதிநிதிக செயற்படுவது மிகச் மிகப்பெரிய தவறு. பற்றுதல் தொடர்பாக ருக்கலாம். நிறைவேற்றதிகாரம் குக் கிடைத்த வரப்பி நாட்டுக்குமான ே தமிழ் மக்கள் ஓரள6 GUITLD. இந்நிலையை புலி குறிப்பிடாவிட்டாலு எடுக்க வேண்டும். அரசியல் விமர்சகர் சாங்கத்தின் அதிகா கதைத்தது ஓர் தந் குறிப்பிட்டனர்.
வொரு மத்திய அ தைப் பரவலாக்க அவர்களுக்குத் தெ பற்றிய உங்கள் அபி எந்தக் காரணத்துக் யோசனையை முன் தெரியாது. அவ்வாறெனில்இத வலாக்கல் தொடர் நடாத்த முடியும் தா ஓரளவினை, ஓரினத் யொன்று உள்ளது. னியா கடைப்பிடிக் ளில் இப்பிரிப்பு பு தினை விட கூடிய இருக்கும்.அதைப்பே ளில் அப்பிரிவினரு சட்டதிட்டங்களை (நாட்டின் பிறபகுதி டையில் குறைவாயி இருந்து பெறக்கூடி பெற்றுக் கொள்ள ே வலாக்கல் முறைகள் அதிகாரப் பரவலாச் றிய பல வரப்பிரசா டுத்திக் கொள்ளலா அப்படி விருப்பம் ெ இருக்கும் தந்திரங்க நமக்கு அங்கு பேச்ச டிய தேவை ஒன்று இதைத் தவிர ே மூலம் புலிகள் வ சேட ஒன்றியமாக் லாக்க வேண்டும் எ தனர்தானே? LDITEIT GROT gCO)USGMG
-g PPI GIGI GTi. 9 LILJAqë GaleFi.
 
 
 
 
 
 
 

இந்
(3DO2-(3), 15, 1996
இது மறக்கப்பட்டுவிட்
ன் அனைத்து அரசாங் களின் வசதிவாய்ப்பு த்து வந்துள்ளன. முத )uᏗ 860ᏫᏜᏰ5Ꮣ ᏧLᏧᏓ-Ꮣ gl . ஆணைக்குழு மூலம் ன்மையினரைப் பாது ள கொல்வின் ஆர் டி 2அரசியலமைப்புநீக்
பகுதியில் 'ஒற்றை தரவு தெரிவிக்க மாட் தமிழ் உறுப்பினர்கள் ரிநடப்புச் செய்தனர். மத்திய அரசினுள் குறைந்துள்ளது. அது அரசு அவர்களின் பங்கு கூடிய கவனம் எடுத்தி
மட்டுமே அவர்களுக் ரசாதமாகும். இது முழு ர்தலாக அமைவதால் அமுக்கத்தை வழங்க
கள் குறிப்பிட்டாலும் ம் நாம் கவனத்தில்
ள்புலிகள்மத்திய அர ப் பரவலாக்கல் பற்றி ரத்தோடுதான் என்று |ப்படியெனில், எந்த
மட்டும் விசேட ஒன்றியமாக கருதி விசேட அதிகாரத்தை 5(DLDTD கேட்டனர்.'அசாதா ரண அதிகாரப்பிரிப்பு' பற்றி அவர்கள் அக் கோரிக்கையை விடுத்தனர். இதில் பாதகமான பக்கமும் உண்டு ஜயவர்த் தனாவின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் செய்தது "சமமான அதிகாரப்பிரிப்பாகும்" எப்படியாயினும் இவ் அசாதாரண அதிகா ரப் பிரிவு தொடர்பாக வாதப் பிரதிவாதங் கள் இடம் பெறுதல் அவசியமாகும் ஐ.தே.கவின் அமைச்சர்கள் வெளியிடும் அறிக்கைகள்முரணானவையாக உள்ளன. உதாரணத்துக்குஜ.தே.கவின்நிழல் மந்திரி சபையின் பாதுகாப்பு அமைச்சரான தயா ரத்ன அவர்கள் இவ்வாறு ஓர் அறிக்கை யொன்றை விடுத்தார். "நாம் வடக்கு - கிழக்கை இணைப்பது தொடர்பாக ஆத ரவு தெரிவிக்கமாட்டோம் அதிகாரப்பரவ லாக்கலை மேற்கொள்வதில் ஆதரவு தெரி விப்போம்' என்று குறிப்பிட்டிருந்தார் இவ்வாறான அறிக்கைகள் மூலம் தெளி வாவது அக்கறையின்மை தானே? முதலில் நான் கூறவேண்டியது. ஐதேக ஓர் ஜனநாயகக் கட்சி வெவ்வேறுபட்ட கருத்
துக்கள் அதனுள் உண்டு. ஆனால், நாம் அனைவரும் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் நிலைப்பாட்டுக்கு வருவோம்
வட-கிழக்கு இந்திய-இலங்கை ஒப்பந் தத்தின் கீழ் தற்காலிகமாக ஒன்று படுத்தப் பட்டுள்ளது. அப்படியெனில் ஏன் இவ்வா றான அறிக்கைகள் வெளியிடப்படவேண்
டும்?
த.க பாராளுமன்ற உறுப்பினர்
அமுனுகம
சாங்கமும் அதிகாரத் விரும்பாது என்பது ரியும். இக்கருத்தைப் ப்பிராயம் என்ன?
ாக அவர்கள் இந்த வைத்தார்கள் எனத்
ன்மூலம் அதிகாரப்பர பாக பேச்சுவார்த்தை னே?
திற்கு வழங்கும் முறை இதைத்தான் பொஸ் ன்றது. சிலவேளைக க்களின் விகிதாசாரத் திகாரப் பிரிப்பாகவும் ாலவே சிலபிரதேசங்க கு தாக்கம் செலுத்தும் அமுல்படுத்துவதாயின் ளை விட) வாக்கடிப்ப லும், அப்பிரிவினரிடம் அதிக வாக்குகளைப் பண்டும் அதிகாரப்பர ல் இதுவும் ஒன்றாகும். த்தின் போது கைதவ ங்களை மீண்டும் ஏற்ப
ரிவித்தபின்னா அதில் ள ஆராய்ந்தறியலாம். பார்த்தை நடத்தவேண் ள்ளது.
ார்வே அறிக்கையின் க்கு - கிழக்கை "வி "அதிகாரத்தை பரவ று கோரிக்கைவிடுத்
அதிகாரம் பிரிக்கப்பட் வர்கள் குறிப்பிடுகின்ற து வடக்கு கிழக்கை
எவ்வேளையிலும் தற்காலிகஇணைப்பு என் பதனை ஞாபகத்தில் வைத்திருக்க வேண் டும்? மக்கள் அபிப்பிராயம் தான் ஒன்றுபட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மா னிக்க வேண்டும் நம்மிடம் மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. சர்வஜன வாக்கெடுப் பின் மூலம் கிழக்கு மக்கள் தனியே ஓர் மாகாண சபையை ஏற்படுத்திக் கொள்வார் கள் என்றாகும். அதனையே ஜயவர்த்தன கூறினார் அச்சந்தர்ப்பத்தில் ஐதேக கிழக்கு பகுதியினரின் சுயாதீனத் தன் மையை பாதுகாக்க தலையிடும் என்று அதை மேற்கொள்ளமுடியாமல்போனதற்கு காரணம் நீலகவும் ம.வி.முவும் ஆகும் பரஸ்பர விரோதம் இருப்பின் அது ரீலசு கவிடமே நம்மிடம் விரோதம் இல்லை. தமிழ்க்கட்சிகளும் புலிகள் அமைப்பும் வட - கிழக்கை இணைக்க வேண்டும் என்றே கோருகின்றனவே! வட கிழக்கை இணைப்பது அல்லது பிரிப் பது என்பது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் என்பதனை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டோம் அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிக ளும் இதற்கு உடந்தையாகினர் அவர்கள் என்ன கூறினாலும் எங்கள் நிலவரத்தை மாற்ற முடியாது. அது நாம் அனைவரும் எடுத்த முடிவு இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் புலிகளு டன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனச்சிலர் குறிப்பிடுகின்றனர். இதைப்பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? இது முக்கியமான கேள்வி இப்பொழுது புத்த நிலவரமே காணப்படுகிறது. அரசாங் கம் பேச்சுவார்த்தை நடத்துமா இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியாது எனக்கு
தம்மை தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநி
புத்தநிலைமைகள் தெரியாததனால் தெளி வான விடையை வழங்க முடியாது. ஆனால், சாதாரணமாக யுத்தம் நடைபெறும் நாடுகளில் கூட எதிர்த்தரப்பினருடன் இரக சியபேச்சுவார்த்தைமேற்கொள்ளப்படுகின் றது. பிணக்கு இருக்கும் பொழுது தொடர் பும் மிகவும் அவசியம். ஏனெனில் இரு தரப்பினரும் என்ன நினைக்கின்றனர் என் பதை இருதரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டும் நான் நினைக்கின்றேன் பகிரங்க மாகவோ அல்லது இரகசியமாகவோ தொடர்பு இருக்கவேண்டும் இலங்கையின் அரசாங்கங்கள் தமிழ் மக்க வின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ள வில்லை என நீங்கள் குறிப்பிட்டீர்கள் சென்றகிழமை இந்தக் காரணத்தை கருத் திற்கொண்டு சிவசிதம்பரம்பின்வருமாறு அறிக்கை விடுத்தார். 'தமிழர்களை கடவு ளால் மட்டுமே பாதுகாக்க முடியும்' என் றாகும் இக்கூற்று செல்வநாயகத்தாலும் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தெளி வாகுவது 1940களின் நிலைமை 1990களி லும் நிலவுகிறது என்பதா? ólalógnungflöt basy gslulag sta நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந் நாட்டு அரசாங்கங்கள் பிரச்சினையை தீர்ப் பதற்கு ஏதோவொரு செயற்பாட்டை மேற் கொண்டுள்ளன ஏதோ ஒரு குறைபாட்டின் காரணமாக சரியான பிரதிபலனை மேற் GETTIGTIGT Upliqui||TLD) CBG || 9 la வேளை அவர் இவ்வாறு கூறக் காரணம் அரசாங்கத்தை மட்டுமன்றி புலிகளையும் கருத்திற் கொண்டதாகவும் இருக்கலாம். நோர்வே கருத்தரங்கின்போது புலிகள்
தியாக கருதும்படி கேட்டிருந்தனர்
gúLa Gugló, Lai ()riólóguió இருப்பது பிற அரசியல் தலைவர்கள் மீதா கும் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்க்கட் சிகள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடி பும் பேரம் பேசமுடியும் ஆனால் புலிகளு டன் இவை ஒன்றையும் மேற்கொள்ள முடி யாது. இதை நான் கேவலமான நிலை என்றே நினைக்கின்றேன். இவர்களால்தான் இருதரப்பினரையும் சமாதானத்திற்கு உட்ப (655 (CUDLA LLIUD புலிகள் தாம் தமிழ் மக்களின் ஒரேயொரு பிரதிநிதி என்ற மனோபாவத்தை நீக்க வேண்டியதே தமிழ்க் கட்சிகளுக்கு உள்ள பிரதான பிரச்சினை எப்பொழுதும் தமிழ்க் Lfistia (Burgosto pidgido நாம் தமிழ் மக்கள் முன் சென்று தீர்வுக்கு ஆதரவை பெற்றுக் கொள்ளுவோம் என்று ng Gumisi Li Li Lira Apa, Ala ளின் இக்கூற்று மறைந்து செல்கின்றது என்ப தையே காணக் கூடியதாகவுள்ளது எவ்வா றாயினும் இன்று நாட்டின் முக்கிய பிரச் சினை இனப்பிரச்சினையாகும் தெற்கில் குரல் கொடுத்தாலும் வடகிழக்கில் இதைச் செயற்படுத்த வாய்ப்பு இல்லை. இது தீர்க்க வேண்டிய பிரச்சினையாகும் பொஜமு. அரசாங்கமும் புலிகள் இயக்க மும் இச் செயற்பாட்டிலிருந்து விலகி இருக் கும் வரை இக்காரியம் கடினமானதாகவே இருக்கும் அதேபோல்தமிழ்க்கட்சிகள் வில கியிருக்கும் வரை இத்தீர்வு யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் சாதகமான நிலைமையைத் தோற்றுவிக்க முடியாது போய்விடும் அதைத்தவிர பிற தமிழ்க்கட்சி கள் மூலம் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவப்பட மாட்டார்கள் என புலிகள் கூறுகின்றனர் இவையெல்லாவற்றையும் பார்ப்பின் இல் அரசாங்கத்தின் நிலைப் பாட்டை விட புலிகளின் நிலைப்பாடு உயர் வாகஉள்ளது என்பது தெளிவாகும் அவர்க ளின் சக்தி குறைவடையவில்லை என்று நான்கூறமாட்டேன். அவர்களின்சக்திகுறிப் பிடத்தக்களவு குறைந்துள்ளது மிக முக்கிய மாக மத்தியஸ்தம் வகிக்கக்கூடிய தமிழ் மக் கள் இல்லையென்றே கூறலாம். எல்லாம் செய்தும் யுத்தத்தை BAD ĝis 9, Opq, IL வில்லையாயின் அதில் அர்த்தம் இல்லை. புத்தத்தைநிறுத்தஇருக்கும் ஒரேயொருகா ணிதான் சுயாதீனமான தமிழ்க்கட்சி அவ் வாறன ஓர் பிரிவு இல்லையாயின் அவர் ளின் பக்கச்சார்பு எந்தவொரு காரணத்துக் காகவோ புலிகளுடன்இணைந்து இருப்பின் தீர்வு யோசனைகள் மூலம் நாம் எதிர்பார்க் கும் பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடி யாது. அதுதான் ஜீரணிக்கமுடியாத யதார்த்
SGIDITA
தம் ܼ ܼ ܸ ܼ
*=

Page 8
ფuი02 ფსი, 15, 1996 |aჯეჯ2%
LDலையகத் தொழிலாளர்களின் பொங்கி யெழுகின்ற போராட்டங்களின் போதெல் லாம், கூடச்சேர்ந்துதலைமைக்கொடுப்பதா கக் கூறிக் கொண்டு சென்று இடையில் பிரேக் போட்டு நிறுத்தி நகர விடாது செய் கின்ற பாத்திரத்தை காலாகாலமாக மலையக தொழிற்சங்கங்கள் செய்துவந்திருக்கின்றன. அப்படியான தொழிற்சங்கங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் அதன் தலைவர் தொண்டமானுக்கும் நிறை யவே பங்குண்டு. ஏப் 22ம் திகதியிலிருந்து ஏப் 27ம்திகதி வரை நடந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தின் போதும் இதுவே நடந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர் பாக இறுதிவரை தோட்டக் கம்பனிகள் உடன்படாத போதும் வேலைநிறுத்தத்தை அநாயசமாக கைவிட்டன தொழிற்சங்கங் கள் உண்மையிலேயே செத்தவனுக்குதான் சுடுகாடு தெரியும் என்பது போல இத்தனை காலமும் துன்பப்பட்ட தொழிலாளர்க ளுக்கே இப்போராட்டத்தின் வலிமை தெரி யும் வேலைநிறுத்தத்தின் இறுதி நாளன்று பல தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைதொட ரும்படிதொழிற்சங்கங்களைநோக்கிப்படை யெடுத்தபோதும் அவை நழுவிச் சென்றன. இறுதியில் போராட்டம் தொழிலாளர்களின் பலத்தைக் காட்ட மட்டுமே பயன்பட்டதே யொழிய தமது கோரிக்கைகளை வென்றெ டுக்க முடியவில்லை. உண்மையில் இதன் மூலம் வெற்றிபெற்றது ஆளும் வர்க்கமும் கம்பனி முதலாளிமார்களுமே என்பதுதான் உண்மை இப்போராட்டத்தின் ஆரம்பத்திலி ருந்து மீள்பார்வையொன்றை செலுத்துவது இங்கு பொருத்தமானது.
போராட்டத்தின் பின்னணி: இலங்கையில் ஏனைய துறைகளை விட தோட்டத் தொழிற்துறையைச் சார்ந்த தொழி லாளர்களே கடந்த பல வருடங்களாக குறைந்த சம்பளத்தைப் பெற்று வந்திருக்கி றார்கள் அதற்காகப் போராடியும் வந்திருக் கிறார்கள்.1984இலும் இதற்காகவே12நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட் டது குறிப்பாகசம்பள உயர்வுகுறித்தும், சம சம்பள உயர்வு குறித்தும் இவ்வேலை நிறுத் தப்போராட்டம் நடந்திருக்கிறது. அன்று ஆட்சியிலிருந்த ஜே ஆர் அரசாங் கம் கிழமைக்கு ஆறுநாள் வேலையையும், தோட்டத்துறை ஆண் தொழிலாளர்களுக் கும், பெண் தொழிலாளர்களுக்குமான சம சம்பளமாக 23.74 சதத்தையும் வழங்குவ தாக ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் அவ்வப்போது தொழிலாளர் களின் நிறைவேற்றப்படாத கோரிக்கைக ளுக்காகவும் சம்பள உயர்வு குறித்தும் போராட்டங்கள் நடத்தி, ஒரு சில உரிமை களை மாத்திரம் பெற்றுக்கொண்டார்கள் 1987ஆம் ஆண்டின்போதும்ஜேவிபியின் தொழிற் சங்கம் தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பளம் மாதச் சம்பளமாக ஆக்க வேண்டுமென்றும், அது 2500ரூபாவாக இருக்கவேண்டுமென்றும் அப்போது
கோரிக்கை விடுத்துமிருந்தது. 1992ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத் தின்போது அரசாங்க ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வு வழங்கிய போது தோட்டத் தொழிலாளர்களுக்கும் 201-ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி முதற் கட்டமாக ஜனவரியிலிருந்து 12 ரூபா வழங் கப்பட்டதுடன் 1993 ஜூலையிலிருந்து மிகுதி எட்டு ரூபாவையும் சேர்த்துக்கொடுப் பதாக அன்றைய பிரேமதாச அரசாங்கம் ஒப் புக்கொண்டது. எனினும் இன்றுவரை அந்த 8ரூபாவழங்கப்படவில்லை. அதற்கான முக் கிய காரணங்களில் ஒன்று தோட்டத்துறை தனியார் மயமாக்கப்பட்டதே 1992 ஜூலை யில் அரச கம்பனிகளில் பல தனியார் மய மாக்கப்பட்டு அரசுக்கும், கம்பனி துரைமார் களுக்கும் இடையில் ஏற்பட்ட சமரச உடன் பாடுகளின் விளைவே தொழிலாளர்களின் வயிற்றில் ஏற்பட்ட இந்த அடி அன்றைய அந்தரூேபாவுக்குப்போராடியவர்களே இன் றும் அதை தொடர்கிறார்கள் இன்று 1996 ஆம் ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. வரு டாந்தம் சகல துறையினருக்கும் வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. வாழ்க் கைச் செலவுப்புள்ளி மாதாமாதம் உயர்ந்து கொண்டுதான் சென்றிருக்கின்றன. ஆனால் இவ் அப்பாவி தொழிலாளர் 1993ம் ஆண் டின் போது கேட்டிருந்த 8ரூபாவையே இன் றும் கேட்கின்றனர். 1994இன் சம்பள உயர் வையோ 1995இன் சம்பள உயர்வையோ 1996இனதோ அல்லது நியாயமாக அத் தனை வருடங்களினதோ சம்பள உயர்வைக் கேட்கவில்லை அவர்கள், ஆனால், அந்த 8ருபாவைக் கூட வழங்க மறுத்துவிட்டன கம்பனிகள் எட்டு ரூபா என்ன மூன்று ரூபா வைக்கூட தரமறுத்துவிட்ட நிலையில் தொழிலாளர்களின் போராட்டத்தையும் தொழிற்சங்கங்கள் இடைநிறுத்திவிட்டன. மலையக மக்கள் முன்னணியோ இன்னும் ஒரு படிமேலே போய் அரசு ரூபா 2.76சதம் தருவதாக ஒத்துக்கொண்டுவிட்டதே இன் னும் என்ன என்று சிங்களபேரினவாத அரசு கேள்வி எழுப்புவது போல் கேட்டுள்ளது.
ஆரம்பித்தது எப்படி?
தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. மார்ச் மாதம்பூண் டுலோயா சீன், மடகும்புர வட்டகொட ஆகிய தோட்டங்களில் தொழிலாளர் மேற் கொண்ட போராட்டமே அவ்வேலைநிறுத் தம் சில தொழிற்சங்கங்களினால் காட்டிக் கொடுப்புக்கு உள்ளாக்கப்பட்டதோட்டக்க மிட்டித் தலைவர்கள் பலர் முன் நீதிமன்றத் தின் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டனர் நீதிகோரி கிளர்ந்தெழுந்த இத்தொ ழிலாளர்களின் பிரச்சினையை தொடர்ந்தே ஏனைய தொழிலாளர்களும் தன்னிச்சையா கவே வேலைநிறுத்தத்தல் ஈடுபட காரணமா கியது. இதைத்தொடர்ந்தேமார்ச்மாதம் 18ம் திகதி இதொ.கா உத்தியோகத்தர் சபைகூடி ஏப் 2-27 வரை அடையாளவேலைநிறுத் தம் செய்யப்போவதாக அறிவித்தது. பிரதா
GOTLDITS,
* 8ரூபா சம்பள உயர்வு
* வருடத்தில் 300 நாள் வேலை
ஆகிய கோரிக்கைகளை முன்வைத் னைத் தொடர்ந்து மார்ச் 26ம்திகதி தொழிற்சங்கங்களின் கூட்டான தோட்டத் தொழிலாளர் கூட்டுக் கூடி இ.தொ.கா. முன்வைத்த அே கையை முன்வைத்ததுடன் அவ்வி கைகளையோ அல்லது தொழ ளுக்கு மாதாந்த சம்பளமாக 2000 வழங்கும்படியும் கோரியது. ஒன்ற போராட்டமாக நடத்தவேண்டும் 6 இ.தொ.கா அறிவித்த அதே தாமும் வேலைநிறுத்தம் செய்யப்ே அறிவித்தது. ஆனால், கோரிக் நிறைவேற்றுவதற்காக காலவரைய வேலை நிறுத்தம் என அறிவித்தா லில் பின்னர் அதிலிருந்து பி இ.தொ.கா போன்றே 27ம் திக அடையாள வேலைநிறுத்தம் என தது. இதற்கிடையில் போராட்டத்துக்கா யில் திரள முன்வராத இதொ.கா மிட்டி தாம் அறிவித்திருந்த 2ம் தேர்ந்தெடுத்தற்காக கண்டித்தது. றுத்தத்தின் வெற்றி தமக்குமட்டுமே னது என உரிமை கோருவதற்காக லும் தனது பிழைப்புவாதத்தைக்க இவ்வேலை நிறுத்த அறிவி தொடர்ந்து அரசாங்கம் தொழிற்ச டன் பேச்சுவார்த்தை நடத்தி ஆன காட்டி விலைபேசியது. ஜனா னான பேச்சுவார்த்தையை தொடர் தொழிற் சங்கங்கள் அரசிடம் ச தன. காட்டிக்கொடுத்தன. அதைத் தொடர்ந்து பூரீலங்கா மக்க டத் தொழிலாளர் சங்கத்தின் தலை யப்பெரும இப்படித் தெரிவித்தார். "எமது ஜனாதிபதி சிறுபான்மை ளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்க யல்தீர்வொன்றை ஏற்படுத்தமுயற் வரும் இவ்வேளை வேலை நிறுத் வதுமுறையல்ல. இதனால் இந்த கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத் கொள்ளும் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறோம் நாங்கள் இதில்
DITLIGEL TLD." மலையக மக்கள் முன்னணியோ தொழிலாளர்களை வேலைநிறுத்த படச் சொல்லவுமில்லை ஈடுபட மென்றும் சொல்லவுமில்லை" என் யது அக் கூற்றை மலையக மக்க ணித் தலைவர் சந்திரசேகரன் கூ அதேநேரம் அதன் செயலாளர் கா: லாளர்களிடமிருந்து அறிக்கைக்கு கேள்வி எழுப்பட்டதனைத் தொ தொழிலாளர்கள் அல்லாத ஏ6ை யும் பங்குகொள்ளச் செய்து அத அரசியல் போராட்டமாகவே மாற் றோம் 22ம்திகதி நடக்கவிருந்த றுத்தத்தில் முழு வீச்சுடனும் ம.ம. டும் அரசியல் கோரிக்கைகை வைத்துமுழுமலையகமக்களையு ரட்டி அரசியல் போராட்டமாக மெங்கும் நடத்தும்' என்று அறிக் தார். ஆனால், மீண்டும் சந்திரசேகரன்' பத்திரிகைக்கு பேட்டியளித்தபோ னவேதாம்சொன்னதைத்திருப்பிச் தன் மூலம் வேலைநிறுத்தப் ே துக்கு வெளியில் தாம் இருக்கபே யாக நிரூபித்தார் மலையக மக் னணி துரோகமிழைக்கப்பபோகி அச்சம் பரவலாகப் பரவியது. அப்போதுதான் சில தொழிற்சங்க தியட்சகர் பதவிக்கு மலையக மக் னணி அமைச்சர் பதவிக்கும் வி விட்டதாக கதைகள் பரவின. விட்ட சுத்துமாத்து கதைகள் உ (CaOCULUI GÉGOGA) CLIII LIIGAILL GOTGEGIJI திக்கச் செய்தது. இவ்வேலைநிறுத்தத்திற்கு இடதுச களான கம்யூனிஸ்ட் கட்சி லங்க ஜக் கட்சி, நவலங்கா சமசமாஜக் பவை ஆதரவு வழங்கி அறிக்கை ெ டதுடன் தொழிற்சங்கநடவடிக்ை யடிக்க அவசரகால சட்டம் பயன்
டக்கூடாது என அரசைக் கோரிய FF,19,416), EF (Gloi GTá),6Tü,
ரெலோ, ஈரோஸ் ஆகிய ஐந்து த. கங்களும் கூட்டாக இப்போராட் ஆதரவு தெரிவித்தன.
 

湾g °阙 யன்று'
பெருந்
கமிட்டி த கோரிக் நகோரிக் Slaonra Tiras,
DUITGOG. பிணைந்த எனக்கூறி திகதியில் UTG) 519.
609,956) பறையற்ற லும் முத GÖTGAJATI,IA தி வரை
அறிவித்
க ஓரணி கூட்டுக்க திகதியை வேலைநி சொந்மா வே இதி Iட்டியது. த்தலைத் ங்கங்களு D3FB, GOOGTI, திபதியுட ந்து சில
|ணடைந்
ள்தோட் வர் சூரி
Dufaglig க அரசி சிசெய்து ili (lati. 闾呜 த மேற் நாங்கள் பங்குபற்ற
நாங்கள் தில் ஈடு Beat It றுநழுவி TT CUPIGOTGOT றியிருந்த ர் தொழி
எதிராக டர்ந்து ' யோரை
னை ஒரு DÜĞLITA) வேலைநி மு, ஈடுப முன் அணிதி
|D66OGOLLIS,
கவிடுத்
பங்காதீப ஏற்கெ QUITGGTGOT ாராட்டத் வ உறுதி helt (p60 து என்ற
கள் அத் கள் முன் NGANGLIITILI
ŠTGOLDLIGA என சிந்
罹óL岛
F|001|0| | á grói AIGIMLIGIL யை முறி டுத்தப்ப aaa. ழ் இயக் பத்துக்கு
ஏப் 11ம்திகதி ஜனாதிபதிக்கும் இ.தொ.கா வுக்கும்இடையில்பேச்சுவார்த்தைநடந்தது. இறுதியில் 16ம் திகதிகம்பனிகளுடன் கதைத் துவிட்டு பதில் சொல்வதாக தொண்டமா னுக்கு உறுதியளிக்கப்பட்டது. இதேவேளை 23 கம்பனிகளை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற முதலாளிமார் சம்மேளன மும் சமரசத்துக்கு அழைத்துப்பேசியது. சிறி துகூட விட்டுக்கொடுக்க கம்பனிகள் தயா ரில்லாத நிலையில் தொழிற்சங்கங்கள் தமது முடிவில் உறுதியாக இருந்தன. எனவே அரசு 14 அம்ச திட்டமொன்றை முன்வைத்தது. அத்தீர்வுத்திட்டத்தில் கூறப்பட்டவை எது வுமே தொழிலாளர்களின் கோரிக்கைக ளோடு முழுதும் தொடர்புபட்டவையல்ல அக்கோரிக்கைகள் எல்லாமே பொதுஜன முன்னணி அரசாங்கம்பதவிக்குவருவதற்கு முன்னர் தேர்தலின் போது முன்வைத்த தேர் தல் விஞ்ஞாபனத்தில் மலையகத் தொழி லாளர் என்கிறதலைப்பின்கீழ்சொல்லப்பட் டவையே (பார்க்க பெட்டிச் செய்தி) அதை புதிதாக வழங்கப்படும்மேலதிக சலுகையாக காட்ட அரசு முயற்சித்தது. அதைவிட அவை அம்மக்களின் உரிமைகள், சலுகை கள் அல்ல. இப் 14 அம்சத்திட்டத்தை எதிர்த்து புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தம்பையா வெளியிட்டிருந்த அறிக்கையில் பெருந்தோட்டத் தொழில் அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள 14 அம்சத்திட்டம் பற்றி பேசி முடிவெடுக்க முன்நிபந்தனை யாக வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்திட்டத்தில்
வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள்
போராட்டம் ஆரம்பமானது திட்டமிட்டபடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 22ம் திகதி ஆரம்பிக் கப்பட்டது. சுமார் லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள் எவரும் வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே
வழங்கமுடியாது தோட்ட பும் வீழ்ச்சியடைந்துள்ளது எனப் பேட்டியளித்திருந்த அஏததினத்தில் ம.ம.மு. வி களுக்கு விடுக்கப்பட்ட அ நடைமுறைச் சாத்தியமா மொன்றை அரசு முன்ை
მიმციმიუხედავად (, o്
6 ,7ܕ ܕ ܢ
-+ | N - ఆడ- . ܝ ܬܐ ܢܬܝܠܐܲܢ
ந்தார்கள் பல இடங்களில் போட்ட இருந்த @ " சின் வேண்டுகோளுக்கும சுலோகங்கள் தாங்கிய பதாகைகளைத் தாங்
காலம் அவகாசம் வழங்கு
கிக் கொண்டு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட 6MTÍ. 13ம் திகதியே டில்லி செல்லுவதாக புறப்பட் டுச் சென்றிருந்த தொண்டமான் தனது பேர னும் இதொக வின் பொதுச்செயலாளரு மான ஆறுமுகம் தொண்டமானை தலைமை தாங்க செய்திருந்தார் என்றபோதும் முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முதல் தொன் டிமானுடன் தொலைபேசி மூலம் அனுமதி பெறப்பட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்து 23, 24ம் திகதிகளில் சாத்தியமாக
வைத்த கோரிக்கைகளில் னவை ஏற்கப்பட்டிருக்கு வேலைநிறுத்தத்திற்கு நாம் ரவை நிறுத்திக்கொள்வதெ ளோம். எனத் தெரிவிக் இதுபற்றிமலையக மக்கள் டன்தொலைபேசி மூலம்ெ போது அதன் முக்கியஸ்தர் Safle Tri
இந்த தொழிலாளர் மூலம் இ.தொ.காவும் ஏ
கூறப்பட்டுள்ள விடயங்களைப் பற்றிப்பேச வேண்டிய அவசியமில்லை. அவற்றையா வது நடைமுறைப்படுத்தவேண்டியது அர சாங்கத்தின் கடமையாகும். அவற்றில் கூறப் பட்டுள்ள வேலைவாய்ப்பு அரசாங்க உத்தி
யோகம் என்பன மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் பிசசை களையல்ல.' என தெரிவித்தார் இந்த 14அம்சக் கோரிக்கையில் 13வது பிரி வானது முற்றிலும் தீர்வல்ல நிபந்தனை மிரட்டல் என்பதுதான் உண்மை இதற்கிடையில் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸ் இராணுவத்தை அழையுங்கள் என துரைமார்கள் சம்மேள னம் அரசைக் கோரியது. வேலைநிறுத்தத்தின் மூன்றாவது நாளன்று மலையகத் தொழிலாளர்களின் போராட்டத் துக்கு ஆதரவு வழங்கு முகமாக தெற்கில் களுத்துறை காலி மாத்தறைப் பகுதிகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களும்
நடத்தப்பட்டன. இடையில் ஒரு சில தோட்
டங்களில் வெளியிடங்களிலிருந்து தொழி லாளர்களைக் கொண்டு வந்து வேலையில் கம்பனிகள் ஈடுபடுத்திய போதும் இரண் டாம் மூன்றாம் நாட்களில் அது அற்றுப் போனது அல்லது மிகக் குறைந்தது. மூன்றாவது நாள் 24ம் திகதி முக்கிய திருப் பங்கள் ஏற்பட்டன. அந்நாள்தான்மலையக மக்கள் முன்னணிவேலைநிறுத்தத்திலிருந்து வாபஸ் வாங்கியது.
மலையக மக்கள் முன்னணியின் துரோகத்தனம் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார் அரசு சந்திரசேகரனின் வாபஸ் வாங்கலை வானொலிச் செய்தியிலும் அறி வித்ததுடன் வானொலியிலும் பேட்டியை ஒலிபரப்பியது. "ஆறுமுகம் தொண்டமானுக்கு பிரதியமைச் சர் பதவி வழங்குவதற்கு நாங்கள் ஏன் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அரசாங்கத்துக்கு இதைவிட நல்ல தீர்ப்பு
கங்களுமே லாபமடைகின் உள்நோக்கங்களே இவ்ே
குக் காரணம். ஆனாலும் ளின் போராட்டத்தில் நா கொண்டோம் முதல் மூன்று நிறுத்தத்துக்கு ஆதரவு

Page 9
ாழிற்துறை
ஆனால் அரசு எங்களது கோரிக்கைகளுக்கு யொன்றுக்காக வெளியில் செல்வதாகவும் கைகளுக்கு இன்று என்ன
செவிசாய்த்ததாலேயே நாங்கள் வாபஸ் இன்னொருவேளை கதைப்போம் என்றும் கள் ஆலோசனையின் C பத்திரிகை வாங்கினோம். எங்களின் பேச்சுவார்த்தைக் கூறி விடைபெற்றார். LJL LL 1 A அம்சத்தீர்வில் Lílá). குப்பின்தான் 14அம்சக்கோரிக்கையை எங் உண்மையில் இவர் GTGGTGOT சொல்கிறார்? : pola * லைத்திட்ட களுடன் கதைத்து அரசு முன்வைத்தது. தொழிலாளர் தற்போது எதிர்நோக்கும் 矶 |ளது. அர மேலும் அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநா பாரிய பொருளாதார நெருக்கடியையும் முடிந்தது
வித்துசி
தாம் முன் பரும்பாலா நிலையில் ங்கிய ஆத மானித்துள் ட்டிருந்தது. னணியினரு புகொண்ட வர் இப்படிக்
நிறுத்தத்தின் தொழிற்சங்
யக்க நல்லவர் அவர் ஒத்துக்கொண்டால் செய்கிற ஆள். இதற்கு முன்னர் கூட தீபா வளிமுற்பணம் 1000/= ரூபாவை வழங்குவ தாக வாக்குறுதியளித்து நிறைவேற்றினார் அரசாங்கம் தான் 276 சதமாக சம்பளத்தை உயர்த்தியிருக்கிறதே பின் என்ன? மேலும் அடையாள வேலைநிறுத்தம் என் றால் என்ன? ஒரு நாள் நடத்தினால் போதாதா? ஏன் ஏழு நாட்கள்?' இப்படி யாக இழுத்துக்கொண்டே போனார் "அப்படியென்றால் 14அம்சத்தீர்வுத்திட்டத் தில் நீங்களே கூறியிருந்ததைப்போல் அரசி யல் கோரிக்கைகள் எதுவுமுண்டா? அது
நியாயமான சம்பளத்துக்காவும் தொழிலா ளர்களுடன்நின்று போராட நீங்கள் தயாரில் லையா? நீங்கள் அரசியல் கோரிக்கையாக வும் அரசியல் போராட்டமாகவும் முன்னெ டுக்கவேண்டும் என்கிறீர்களே இந்த 14அம் சத்தீர்வில் என்ன அரசியல் தீர்வுகள் இருக் கின்றன? சரி,நீங்கள் அரசியல் கோரிக்கைக ளைத்தான் இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக் கவேண்டுமாயின் கிராம சேவகர் நியமன மும் சமுர்தி நியமனமும் எப்படி அரசியல் கோரிக்கைகளாகும்? அப்படியென்றால் நீங் கள் அரசுடன்இணையுமபோதுமுன்வைத்த 6அம்சகோரிக்கை என்னவானது? ("லங்கா
நிச்சயமாகத் தெரியும்இல இப்போது ஆனால், இ.தொ.கா எந் றுத்தத்தைக் கைவிடக்கூடு றுக்கொண்டிருந்த
(LFDML
ம.ம.மு. முந்திக்கொண் னவோ கன்னத்தில் பளீர் போல்தான் இருந்தது. உண்மையில் ம.ம.முவி டிக்கை தொண்டமானே ரிகிற வீட்டில் பிடுங்குவ போல் அரசாங்கத்திடம் வர்கள்' என்பது தான் இ.தொ.காவிடமிருந்து டிருப்பார்கள் என்பதில் மில்லை. மலையக மக்கள் முன்ன அதே ஏப் 24ம்திகதிதா துறை அமைச்சர் ரத்னசி இப்படி மிரட்டல் செய்தி 276சதம் சம்பள உ வேலையும் தரப்படும் கள் கொடுப்பதை ஏ வேலைநிறுத்தம் தெ கிடைப்பதையும் இழக்க அதே தினத்தில் தோட்ட மேளனத்தின் பிரதித்தை ரசூரிய வீரகேசிரி பத்தி பேட்டியில் "ஒருவாரவேலைநிறுத் ரூபா நஷ்டமேற்படும் கோருகின்ற 8ரூபா சம் சாத்தியப்படாது என்றா
இதேவேளை இவ்வே
பாக சிங்களப் பத்திரி
அடிப்படையில் நோக் வயின ஆகிய இரு ப QIGIsg,0sløl (gilslög கோரிக்கைகளாகவே தொழிலாளர்களின் ே வித நியாயமும் இல் தொண்டமான் யுத்தகா வால் பிடிப்பதற்காகவு நெருக்கடி கொடுப்பத திய ஒன்றே தவிர 6ே யென்பதனை குறிப்பி வெளியிட்டன. தொன் வரைந்து காட்டூனும் ே தோட்டத் தொழிலாளர் கின்றார்கள் தோட்டத்
id:5 53 |doi=LUIT (T.
அவற்றின் நிறுத்தத்துக் ாழிலாளர்க நம் கலந்து ரும் வேலை II, IANGGOTIITLD).
என்னவென்பதையும் சொல்லுவீர்களா..? இது எமது கேள்வி
"சமுர்த்தி நியமனம், கிராம சேவகர் நியம னம்.' என்றெல்லாம் இருக்கிறதே என கூறிக்கொண்டேசென்றபோது அடுத்தகேள் வியை கேட்பதற்குள்'தான்முக்கியவேலை
தீப வுக்கு அளித்தபேட்டியில் அப்படி எந்த நிபந்தனையும் விதிக்காமலேயே அரசுடன் இணைந்ததற்காக கதை விட்டிருக்கிறார்கள் என்பது வேறுகதை) நீங்கள் அரசியல மைப்பு சீர்த்திருத்தக் குழுவுக்கு முன்வைத்த பிராந்தியங்கள் உள்ளிட்ட அரசியல் கோரிக்
டைந்திருக்கின்றன எ கான கட்டுரைகளை
செய்து பொய்யான ஆ ரைகளை வெளியிட்ட ழில் திவயின பத்திரி "தோட்டத் தொழிலா
 
 
 

(3LD.02-(3LD.15, 1996
ஆனது? ஏன் உங் ல் உருவாக்கப் Dale GrøIL&&í
டங்காத தீர்வை படி உங்களாகல்
பொஐமுவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்
மலையக மக்கள் பற்றிய வாக்குறுதிகள்
வப்பற்றி எல்லாம் ார்கள் என்று. நரமும் வேலைநி ம் என்று அச்சமுற் எல்லோருக்குமே டு செய்தது என் ான அறைந்ததைப்
|னரின் இந்நடவ கூறியதுபோல "எ து லாபம் என்பது
நல்லபேரெடுபட உண்மை. இவர்கள் ான் கற்றுக்கொண்
எந்த சந்தேகமு
னி வாபஸ் பெற்ற பெருந்தோட்டத் மி விக்கிரமநாயக்க ருந்தார்.
யர்வும் 300நாள் ஏற்றுக்கொள்ளுங் |ற்றுக்கொள்ளாமல் ாடருமாயிருந்தால் நேரிடும்' என்றார். த்துரைமார்கள் சம் வர்மகேந்திர அம ரிகைக்கு அளித்த
தத்தினால்50கோடி தொழிலாளர்கள் 1ளம் ஒரு போதும்
.
லைநிறுத்தம் தொடர் ககளும் இனவாத ன லங்காதீப, தி திரிகைளை தொழி ககளை இனவாத ரச்சாரம் செய்தன. Tsló,0336 flá) gráu லையென்றும் இது பத்தில் புலிகளுக்கு அரசாங்கத்துக்கு காகவும் ஏற்படுத் றொன்றும் இல்லை டு கட்டுரைகளை டமானை புலியாக வளியிட்டிருந்தனர். ள் வசதியாக இருக் துறைதான் நஷ்டம
பதை நிரூபிப்பதற் குந்த பிரயத்தனம் ரங்களுடன் கட்டு ப், 25திகதிய இத இப்படிக்கூறியது. களுக்கென்று இது
மலையகத்தில் தொழில் புரிகின்றதொழிலாள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்து வதற்கும் சூழல் மற்றும் சுகாதார அபிவிருத்திக்காகவும் விஷேட செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் 2. மலையகத்தில் ஏற்பட்டிருக்கிற இருப்பிப்பிரச்சினைக்காக நிலையான வீட்டுத்திட்டம் உருவாக்கப்படும் 3. மலையகத்தின் கல்விநிலையை உயர்த்துவதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்ப டும். 4 மலையகத்தில் வீடுகளுக்கு மின்சாரம், நீர்வழங்கல், பாதைவசதிகள் அமைப்பதற் கான செயற்திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். 5. மலையகத்தொழிலாளர்களுக்கான நிலையான மாதாந்தவருமானத்தை உறுதிப்படுத் துவதற்கான உறுதியான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 6. மலையகத்தில் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்குமான பராமரிப்பு வசதிகள் அளிக் கக்கூடிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 7 இந்திய வம்சாவளி சிறுபான்மையினம் என அவர்கள் கருதப்பட்டு வருவதால் மலையகத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு வரும் விசேட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 8. சகல பிரஜைகளும் சாதாரணபிரஜைகளாக கருதப்படக்கூடிய வகையிலான சட்டதிட்
டங்கள் உருவாக்கப்படும்
கொண்டு வரப்படும்
9 மலையகத் தொழிலாளர்கள் வாழும் இருப்பிடங்கள் பிரதேச சபை ஆட்சிக்குள்
10 மலையகத்தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளையும் நலன்புரிவசதிகளை பும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
வரை எல்லாச் சலுகைகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று ஈ.பி.எப். ஈடிஎப் என்பவற்றுடன் 72ளூபா ஒருநாள் சம்பளத்துடன் வீடுவசதி,போக்கு வரத்து வசதி இலவச சுகாதார மருததுவ வசதி என்பவற்றுடன் இலவசமாக பாலும் வழங்கப்பட்டு வருகிறது. விடுமுறைக் கொடுப்பனவு எல்லாம் வழங்கப்ப்ட்டு வரு கிறது. இதேபோன்ற சலுகைகளைதோட்டத் தொழிலாளர்கள் தவிர்ந்தவேறெந்த தொழி லாளர்களும் பெற்றதில்லை. மறுபக்கம் இப்
இ.தொ.கா தலைவர்கள் கூடி உரையாடிய போது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட் டிால்மேலும் ஒரு மாதம்வேலைநிறுத்தத்தை நீடிக்கும் ஆலோசனை ஒரு சில தலைமை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந் தது. உடனே இந்தியாவிலிருந்த தொண்ட மானுடன் தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு அதுபற்றிகேட்டபோது 28ம்திகதி தாம் வந்ததன் பின் அதனைப் பற் றிக் கதைப்போம் என்று பதில் கூறப்பட்டது. ஆக தொழிலாளர்களின் உண்மையான
வேலை நிறுத்தப் போராட்டம் யுத்தத்தை பாதிக்கும் பிரச்சினையாகவும் புலிக்கு வால் பிடிக்கும் போராட்டமாகவும் சித்திரிக்கப்படும் கார்டுண்களில் ஒன்று இது
படியான சலுகைகள் அற்ற மற்ற தொழிலா ளர்களது உரிமைப் பற்றிபேச ஒரு அரசியல் வாதியும் இல்லை."
எவ்வாறிருந்த போதும் இறுதியில் ரூேபா சம்பள உயர்வு 300நாள் வேலை என்பதற் கப்பால் இறங்கிவர அரசு தயாராக இல்லாத நிலையில் 27ம் திகதி வரை போராட்டம் நடந்து முற்றுப் பெற்றது. இறுதிநாளன்று போராட்டத்தை நீடிக்கக்கோரி தொழிலாளர்
கள் படையெடுத்த போதும் தொழிற்சங்கங் கள் அதனை ஏற்க மறுத்தன தொழிலாளர்களின் கோரிக்கைகள் வெற்றி
யளிக்கவில்லை மாறாக வழமையாக 16 தொடக்கம் 18 கிலோ கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் 22 கிலோ கொழுந்து பறிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்
ஏப் 24ம் திகதியன்று கொட்டகலையிலுள்ள ஆறுமுகம் தொண்டமானின் வீட்டில்
பிரச்சினைகளை முன்னெடுப்பதற்குப் பதி லாக பெரும்பான்மையான தொழிற்சங்கங்க ளும் தொழிற்சங்கவாதிகளும் தமது இருப் புக்காகவே வேலைநிறுத்தத்தையும் கையாள முயன்றிருக்கின்றனர். தொழிலாளர்களின் கதி.? அவர்களது போராட்டம்.? அவர்களது கோரிக்கைகள்.? அவர்களது நம்பிக்கைகள்.? எல்லாமே வெறும் கேள்விக்குறிகளாய் எழுந்து நிற்கின்றன. துன்பம் தொலையவில்லை. கொடர்கதையோ முடியவில்லை
என்.எஸ்.குமரன்

Page 10
(3.02-(BLD.15, 1996
ஒரு திங்கட் கிழமை வாரமுடி اق (ك வுக்கு பின்வந்த முதல் நாள் அதிகாலை நேரம் டெலிபோனில் ஒரு பெண்மணியின் குரல் மிகுந்த பரபரப்புடன் அவள் பேசி GOITTIGT.
இதை எப்படி விளங்கப்படுத்தப் போகிறீர் கள் முடிந்தால் சொல்லுங்கள் பார்க்க லாம்.நாங்கள் காரிலே போய்க்கொண்டி ருந்தோம் முழுக் குடும்பமும் பிறிஸ்பேக் கில் இருந்து நியூயோர்க் வரை 400கிலோ மீற்றர் தூரம் நாம் பயணம் செய்திருந்தோம் காரின் பின் சீற்றில் ஐவன் உட்கார்ந்தபடி வந்து கொண்டிருந்தான் எமது முதல் மகன் மிகவும் அமைதியாகவும் ஆழ்ந்த சிந்தனை யுடனும், எந்தவித குழப்படியுமில்லாமல்
டாக வெட்டிப் பிளந்தால், அந்த வெட்டின் போது தம்பியார் வெட்டப்பட்டு விடுவான். தகப்பனும் தாயும் தப்பிவிடுவார்கள். இப் படிஅவன் யோசித்துக்கொண்டிருக்கையில் தான்கார்குகைக்குள்நுழைந்துகொண்டிருந் ததும் தாயார் திரும்பிப் பார்த்து அவனைப் புகழ்ந்ததும் நடந்தது. அந்தப் புகழ்ச்சி அவ னைக் குற்ற உணர்வுகுள்ளாக்கி விட்டது. இது அவனுக்கு தான் அந்தப் புகழ்ச்சிக்கு உரியவன் அல்ல என்று எப்படியாவது காட்டவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத் தியது அங்குமிங்கும் அவதிப்பட்டு நோக்கி னான் கையில் அகப்பட்டது சிகரட் சாம்பல் தட்டுத்தான் அப்புறம் நடந்ததெல்லாம் தாய் விபரித்தவைகள்.
புகழ்ச்சி தேவையி இல்லை. இது காட் யானது, பென்சில் (LIQ), SGJGTLÓlá. கூடாது என்பதைத் துகளைப் பயன்படு றைகளும் முன் எச் இருக்கின்றன. நேர கொடுக்கப்படும் அ Lé, Galiq, LLU QAJITÜÜL I மான விதிமுறைகள் மிக முக்கியமான ெ
எப்போதும் முயற் பற்றியதாக வேண் யின் இயல்பு கு
குழந்கைகளுக்கும்
2.ligijiglo
ஒரு அருமையான பிள்ளையாக அவன் வந்து கொண்டிருந்தான், நாங்கள் லிங்கோ குகையினுள் பிரவேசிக்கையில் அவனை நோக்கித் திரும்பினேன். அவன் இவ்வளவு தூரம் அமைதியாக வந்ததற்காக அவனைப் பாராட்டவேண்டும்போல எனக்குத்தோன் றியது. நான் சொன்னேன். "ஐவன் மிகவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டிருக்கி றாய். உன்னைப்பார்க்க எனக்குப் பெரு மையாக இருக்கிறது.'
ஒரு நிமிடம் ஒரே நிமிடம்தான் வானம் தலைகீழாய் புரண்டது? ஐவன் அங்கிருந்த சிகரட் சாம்பல் தட்டை (Ashlay) இழுத்து வீசினான். அதிலிருந்த சாம்பல் எரிந்து சிக ரட் துண்டுகளில் கார் முழுவதும் சிந்தின
பாராட்டுவது எதை செய்கையையா அல்லது செய்தவரையா? புகழ்ச்சி குழந்தைகளின் தற்றுணிச்சலையும் பாதுகாப்புணர்வையும் வளர்த்து விடுகின் றது என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், நடைமுறையில் மன அதிர்ச்சியையும் தவ றான நடவடிக்கைகளையும்கூடஏற்படுத்தக் கூடும். ஏன் பெரும்பாலான குழந்தைகள் தமது குடும்ப அங்கத்தவர்கள் குறித்து சில வேளைகளில் மோசமான அழிவுத்தனமான விருப்பங்களை உடையவர்களாக இருப்பு துண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெற் றோர்கள் நீ எவ்வளவு ஒருநல்லபிள்ளை'
குண்டு வெடித்து புகை எழுவதுபோல கார் முழுவதும் சிகரட் தூள் புகை கிளம்பியது. நாங்களோ குகைக்குள்ளே போய்க்கொண் டிருக்கிறோம். சரியான வாகன நெரிசலில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தோம் உண்மையில் அவனைக்கொல்லவேண்டும் போலிருந்தது. அந்த இடத்தில் எமது காரைச் சுற்றி வேறு வாகனங்கள் இல்லாமல் இருந்தி ருந்தால் நான் அவனைக் கொன்றே இருப் பேன். அவ்வளவு கோபம் எனக்கு உண் மையில் எனக்கு மிகவும் கவலையாக இருந் தது என்னவென்றால், நான் அவனைப் பாராட்டியபோது அவன் இப்படி நடந்து கொண்டதுதான் குழந்தைகளை இனிமேல் பாராட்டவே கூடாதா என்ன சொல்கிறீர் 9, GIT...."
ஒருசில வாரங்களுக்குப்பிறகு ஐவன் தனது இந்தக் கொந்தளிப்புக்கான காரணத்தை விளக்கினான் வீட்டிலிருந்து காரில் புறப் பட்ட நேரத்திலிருந்து காரின் முன்சீற்றில் தகப்பனுக்கும் தாய்க்குமிடையே செல்ல மாக உட்கார்ந்து வந்து கொண்டிருக்கும் தனது தம்பியை எப்படி இல்லால் செய்ய லாம் என்று யோசித்துக் கொண்டே அவன் வந்தான் கடைசியாகத்தான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது தங்களது காரை நடுவாக ஒரு பலாக்காயை வெட்டு வது போல பெரிய கத்தி ஒன்றினால் இரண்
என்றுசொல்லிப்புகழும்போது அந்தக்குழந் தையால் அதை ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. ஏனென்றால், தன்னைப்பற்றிய அபிப்பிராயம் அதற்குவேறானதாக இருக்கி றது. அதன் கண்களில் தான் ஒரு போதும் நல்லபிள்ளையாக இருக்கமுடியாது என்று நினைக்கிறது கொஞ்ச நாட்களுக்கு முன் தான் தனது தாயின் வாய்க்கு ஒரு ஷிப் (Zip) போடவேண்டுமென்றோ தனது தமையன் அடுத்த சனி, ஞாயிறு விடுமுறையின்போது ஆஸ்பத்திரியில் இருந்தால் நல்லதென்றோ அது நினைத்திருக்கக் கூடும் உண்மையில் எவ்வளவுக்கு எவ்வளவு குழந்தை புகழப்ப டுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தனது உண்மை வடிவைக் காட்டுவதற்காக துடுக் குத்தனமாக நடந்து கொள்கிறது. குழந்தை அதன் நல்லசெயல் ஒன்றுக்காக புகழப்பட்ட தும், அந்தப் புகழ்ச்சியை உண்மையல்ல என்று நிரூபிப்பதற்காக செய்வது போல மோசமாக நடந்து கொள்கிறது. இவ்வாறு செயலில் காட்டுவதே தன்னைப் பற்றிய வெளியுலகின் அபிப்பிராயங்கள் குறித்த உடன்பாடின்மைகளை வெளிப்படுத்தகுழந் தைகள் பயன்படுத்துகின்ற வழிமுறையாக இருக்கக்கூடும்.
பொருத்தமான புகழ்ச்சியும் பொருத்தமற்ற புகழ்ச்சியும்
இந்த உண்மை எதைக் காட்டுகிறது?
ஆளுமைகுறித்ததா ஒரு சிறுவன் தோட்ட தால், அவன் எவ்வ செய்துள்ளான் இப் எவ்வளவு அழகாக போன்ற பாராட்டுகள் பானது. ஆனால், அ வன்' என்று கூறு பொருத்தமில்லாத பாராட்டாகும். புக, தைக்கு அதன் செ பார்ப்பது போன்ற படத்தை ஏற்படுத்த னது ஆளுமை குறித் னைத் தன்மையான கீழுள்ள உதாரணம் புகழ்ச்சியைக் காட்டு ஜிம் எட்டுவயதுச் புற முற்றத்தை நன் தான் இலை குழைக களை அகற்றியதுட6 களையும் புதிய ஒ தான் தாயாருக்குமி னது முயற்சியையும் பாராட்டினாள் தாய் முற்றம் எவ்வ தது. இவ்வளவு அ செய்ய முடியும் என் இல்லை. ஜிம் நான் செய்தேன் தாய் அது ஒரே இ பைக்குவியலுமாய்க் ஜிம் நான் எல்லாவ
6. தாய் என்ன அருை ஜிம் ஓம். அருமை தாய் இப்ப முற்றம்
இருக்கிறது. பார்க்க
D5). ஜிம் நல்லாயிருக்கு
தாய் நன்றி, மகனே ஜிம் (கொஞ்சம் ெ லது. தாய் இவ்வுரையா வேலை குறித்து சந் அதைச் செய்திருந்த மைப்படவும் செய் மாலை, தகப்பன் வி அவருக்குக் காட்டி அதன்நேர்த்தியையு யும் கேட்க வேண்டு அவனுக்கு இருப்புக் ஒரு செயலைச் சி பெருமையை தன்னு விக்கவும் அவன் வி LIDITADTTB 960AUGOT35|| புகழ்ச்சியை வழங்கு சொல்லப்பட்டால் யும் அளித்திருக்க ம 'நீ எவ்வளவு ஒரு 'நீ உண்மயிைலேே குட்டிதான்' "நீ இல்லாமல் அ செய்ய ஏலும்." இந்தப் புகழுரைகள்
 
 
 
 

D
ல்லை என்பதையா? டுவதெல்லாம், புகழ்ச்சி ன் ஊசி மருந்தைப் ADMTLDä) GASELJULJÜLJL Lö. ான் சக்திவாய்ந்த மருந் த்துவதற்கு பல விதிமு சரிக்கை ஒழுங்குகளும் இடைவெளி மருந்து ளவு ஒவ்வாமை ஏற்ப என்பன குறித்து இறுக்க உள்ளன. அவற்றில் மிக திதான் புகழ்ச்சி அது
யையும் செயலையும்
மே ஒழிய குழந்தை மித்ததாகவோ அதன்
LBu.S.
விடுவதுடன் ஒருவகை அங்கலாய்ப்பையும் ஏற்படுத்திவிடக் கூடும் அது தான் ஒன்றும் அருமையான பிள்ளையில்லை. இப்படி யானஒரு பெயருடன் தன்னால் இருக்கமுடி யாது என்று அது உணரக்கூடும். எனவே, இந்தப் பொய்யான நல்ல பெயர் எப்போதா வது உடைந்து தனது உண்மைச் சொரூபம் தெரியவருமோ என்ற ஒரு வகையான அச் சத்துடன் அத்தகைய ஒரு நிலையை எதிர் பார்த்துக் கொண்டிருப்பதை விட தனது மனச்சுமையை உடனே குறைக்க சுலபமான ஒரு வழியை அது தேடுகிறது. உடனே ஏதா வது துடுக்கான செயலில் ஈடுபடுகிறது.
ஒருவரது ஆளுமை குறித்து நேரடிப் புகழ்ச்சி நேரடிச்சூரியஒளிபோல அசெளக ரியமானதும், கண்ணைக் குருடாக்குவதும் ஆகும் அற்புதமானவன், கண்ணியமான வன், அடக்கமானவன் போன்ற சொற்க ளால் ஒருவரை புகழும் போது அவருக்கு
அது தர்மசங்கடத்தையே கொடுக்கிறது. அவர் அதில் ஒரு பகுதியையாவது மறுத்து ரைக்கவே விரும்புவார் பகிரங்கமாக எழுந்து நின்று நன்றி நீங்கள் கூறியவற்றை நான்ஒத்துக்கொள்கிறேன்' என்று கூறிஅப்பு கழுரையை ஏற்கமுடியாது தனிப்பட்ட முறையிலும் கூட அவர் அப்புகழுரையை நிராகரிக்கவே செய்வார். தனக்குத்தானே கூடநேர்மையாக அவரால் நான் அற்புதமா னவன்' என்று சொல்ல முடியாது. அவர் புகழ்ச்சியை மறுப்பதுடன் மட்டு மல்ல, தன்னைப் புகழ்பவர்கள் குறித்து ஒரு கணம் மீள்பரிசீலனை செய்யவும் செய்வார் "என்னை இவ்வளவு தூரம் சிறப்பாக நினைக்கிறார்கள் என்றால், அவர்கள் அவ் வளவு புத்திசாலிகளாக இல்லாமல் இருக்க வேண்டும்.
(வரும்)
வோ இருக்கக்கூடாது. த்தை சுத்தம்செய்திருந் ாவு கடினமாக வேலை போது இந்த தோட்டம் இருக்கிறது என்பன ளை தெரிவிப்பது இயல் வன் எவ்வளவு நல்ல பது ஒரு விதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு ச்சி வார்த்தை குழந் யலை கண்ணாடியில் ஒரு உண்மையான வண்டுமே ஒழிய, அத த ஒரு தெளிவற்ற கற்ப ாக இருக்கக்கூடாது.
ஒரு பொருத்தமான கிறது சிறுவன் வீட்டின் பின் ாக சுத்தம் செய்திருந் ளை பொறுக்கி குப்பை ன் அங்கிருந்த பொருட் ழங்கில் அடுக்கியிருந் கவும் சந்தோஷம் அவ செயலையும் அவள்
ாவு அசிங்கமாக இருந் ழகாக அதை சுத்தம் 1று நான் நினைக்கவே
லையும் குழையும் குப் கிடந்தது. ற்றையும் சுத்தப்படுத்தி
DULJINTGOT GEGAJG300GA).
யான வேலைதான்
எவ்வளவு சுத்தமாக
சந்தோஷமாக இருக்கி
பரிய சிரிப்புடன்) நல்
-ல் மூலம் அவனது தாஷப்படவும், அவன் நேர்த்தி குறித்து பெரு விட்டாள் அன்றைய டுக்கு வந்ததும் அதை தனது வேலையையும் ம் அவர் பாராட்டுவதை ம் என்று நினைத்ததில் கொள்ளவில்லைதான் |ப்பாக செய்ததற்கான ள் திரும்பவும் அனுப ரும்பினான். ஆளுமை தொடர்பாக ம் பின்வரும் சொற்கள் அவை எநதL பயனை LLIT. ருமையான பிள்ளை' அம்மாவின் செல்லக்
மாவுக்கு என்னதான்
குழந்தையை மிரட்டி
கிடந்த 30 ஆண்டுகளில் சிரித்திரன் சஞ்சிகை மூலம் குறிப்பாக அதன்கேலிச்சித்திரங்கள்மூலம் மக்களை மகிழ்வித்தவரான சிரித்திரன் சிசிவஞா னசுந்தரம் அவர்களின் இழப்பு மகாபேரிழப்பு ஆகும் சவாரித்தம்பர் மைனர்மச்சான் பூரீமான் செல்லக்கிளி, சீனித்தாத்தா, மெயில்வாகனத்தார் மிஸ்டர் மிஸிஸ் டாமோடிரன், ஒய்யப்பங்கங் காணி ஆகிய பாத்திரக்கடையல்கள் மூலம் அன் றைய தமிழ்ச் சமூகத்தின் பெறுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கிய கலைஞன் 'சிவா" என்று அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் அவர்களே.
"சுந்தர்' என்ற பெயர் எந்த வீட்டிலும் அடிபடும் ஒரு குடும்பப் பெயர் அந்தப் பெருமைக்கு உரிய வர் சி.சிவஞானசுந்தரம் அவர்கள் கேள்வி பதி லில் ஒரு புதுமையைப் புகுத்தி 'மகுடி என்ற தலைப்பில் அவர் எழுதிய கேள்வி பதில்கள் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் புதிய அங்கதச் சுவையாகும் அவரின் மறைவுக்குப் பின்பு இத னைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதும் எடை போட வேண்டியதும் மிக முக்கியமானது கேள்விஎன்பது ஒருகலைவடிவமாகும் கேள்விக ளைக் கேட்டுப்பார் என்றதோரணையில் எவரும் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். ஆனால் கேள்வி யின் நோக்கத்தைத் திசைதிருப்பும் வல்லமை ஒரு சிலருக்கே உண்டு அந்த வகையில் இருபத்து ஐந்து வருடங்கள் பெரும்புரட்சி செய்தவர் சிரித்தி ரன் சி.சிவஞானசுந்தரம் பண்டைய கிரேக்கத்தில் சோக்ரட்டீஸ் கேள்விக ளுக்குக் கொடுத்த விடைகளே அவருக்கு வரலாற் றிலும்இலக்கியத்திலும்நீங்காஇடத்தைப்பெற்றுக் கொடுத்தது.
விக்கிரமனின் வேதாளம் சொன்ன கதைகள் யாவும் கேள்விக்கு அவன் கொடுத்த கலை வடி வங்களே! விக்கிரமனின் சரியான பதில்களால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய நிலை கேள்வி இலக்கியத்துக்குக்கிடைத்த வெற்றி GTGOTGJITLD! கேள்வி என்பது ஒரு அதிரடி போன்றது. கேள்வி யின்போக்கினைச்சரியாக இனம்காணாதுவிடின் பதிலின் தரத்தில் ஒரு தத்துவக் கலைப்படைப் பைப் பதில் தருபவரால் தர முடியாது.
இந்த ஒரு நோக்கிலேயே சிரித்திரன் மகுடியாரை யும் ஆராய்ச்சி என்ற உலைக்களத்தில் இடவேண் டும் பரிவுடைய மனித உணர்வுகளால் உந்தப்பட் டுக் கேள்வி கேட்பவர்கள் சிலரே பதில் தருபவ னின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்ற மன
நிலையே பல கேள்வி கேட்பவர்களையும் ஆட் டிப் படைக்கும் இக்காரணம் பற்றியே கேள்வி கேட்பவர்கள் ஆத்திரம் அடையத்தக்கதாக ஓர் ஆங்கில அடி வழங்கி வருகின்றது. 'நிமிர்ந்து நின்று கேள்வி கேட்க முன்பு உங்களிடம் பரிவு டையமனிதஉணர்வு உண்டாஎனக்காட்டுங்கள்'
என அம்மூதுரை குறிப்பிடுகின்றது.
சிரித்திரன் சிவஞானசுந்தரத்தின்
மறக்கமுடியாத கடந்த 25 வருடங்களாக 'மகுடி என்ற தலைப் பில் அவரால் கொடுக்கப்பட்ட கேள்வி பதில் கள் சர்வதேச அங்கத இலக்கியத்தில் தமிழுக் குச் சிறப்பு அளிக்கவல்லன. அவ்வாறான புது மைப்பதில்கள் பல இதோ சில உதாரணங்கள் கே- இந்த உலகத்திற்கு எத்தனை திசைகள் இருக்கின்றன?
ப- பல திசைகள் அதுதான் தமிழன் ஒற்றுமை இன்றிப் பல திசைகள்
இத5 وainegمoa
கே-எதற்கு உயிரில்லை? ப-பசிக்கு உயிரில்லை. கே. எவன் வாழத் தெரியாதவன்? ப அயலையும் வயலையும் வெறுத்தவன்.
கே-கற்றதனாலான பயன் என்கொல்? ப-அணு அறிவால் கொல்
கே-உலகில் உயர்ந்த சங்கீதம் எது? ப- அனாதைக் குழந்தையின் சிரிப்பொலி கே-அட்டமி, நவமி பார்த்தோம் எதைக்கண் (BLITLib?
L:- 980L LIGII DIL GOLGOL
கே-ஹிட்லரின் அகம் எப்படி இருந்திருக்கும்? ப- கெந்தகம் கே-அயலவனை நாம் எப்போது நினைக்கின் றோம்? ப- அவனுக்குத் தொற்றுநோய் வரும்போது
கே- இலக்கியத்திற்கு பாய்ச்சப்படும் மை எப் படி இருக்க வேண்டும்? Ll: GROLD LIDIT GRwfai, 8, 9, 1563); Lurg, i'r UILLU (Gall Gŵyr டும் அதில் வாசகன் தீர்த்தமாடிப் பயன்பெற வேண்டும்.
கே-ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும்? ப- தாயின் மடிபோல் இருக்கவேண்டும். அங் குதான் உயர்வு தாழ்வு இல்லையே! கே-பெரும்பான்மை, சிறுபான்மை உறவு எப் படி இருக்கவேண்டும்? ப- இராமன், பரதன் பாசம் போன்றதாக இருக்க வேண்டும். கே-உலக யுத்தத்தின் முடிவு? ப- தோற்றவன் சாம்பல் வென்றவன் கரி
கே. எப்படிப்பட்டவன் தலையில் இடி விழ வேண்டும்? ப-கட்டிய மனைவியைக் கள்ளக்கடத்தலுக்கு பயன்படுத்தும் கயவன் தலையில்
கே-எது அபசாரம்? ப- மதுசாரம், விபசாரம் உள்ள நாடு தனக்குக் கலாசாரம் இருப்பது என்று பேசுவது
கே-அரசு எதனை எதிர்பார்க்கக்கூடாது? ப விவசாயிகட்கு மானியம் கொடுக்காது தானியம் எதிர்பார்க்கக்கூடாது.
கே-மனிதன் எப்போது சிந்திக்கிறான்? ப- ஆஸ்பத்திரிக்குப் போகும்போது ஆரோக் கியத்தைச் சிந்திக்கிறான். மயானம் போகும் போதுநிலையாமை பற்றிச் சிந்திக்கிறான்.
கே. மகுடியாரே கொடியது எது? ப-விளைச்சல் காலத்தில் வறட்சி வாலிபத்தில் வறுமை, வயோதிபத்தில் வாதம் ,
தமிழக ஏடுகள் பரீட்சார்த்தம்செய்தும் கேள்வி பதிலில் ஒரு புதுமையைப் படைக்க முடிய வில்லை. ஒரு தத்துவ இழையோட்டத்தைப் புகுத்த முடியவில்லை. ஆனால் சிரித்திரன் சஞ் சிகையும் அதன் ஆயிரக்கணக்கான பதில்க ளும் உயிர்த்துடிப்புமிக்க பதில்களை விட்டுப் போயுள்ளது.
வயோதிபத்தில்வாதம்கொடிது எனச்சொன்ன மகுடியாருக்கு வயோதிபத்தில் வாதம் வந் தமைபெரியகொடுமைதான் இந்தவாதகாலத் திலும் விவாதம் இல்லாத இலக்கியக் கோட் பாட்டை அளித்த சிரித்திரன் ஆசிரியர் எவரிட மும்பொன்னாடைக்கெளரவம்பெற்றதில்லை இதுவும் சாதனையில் மிகப் பெரும் சாதனை தான்!

Page 11
Tெவராவது தமது சூழலைக் கவ்விக் கொண்டுள்ள பயங்கரத்தின் முழு அளவி ளான செயற்பாடுகளை இனங்கான வேண்டி அவர் எப்போதும் மிகவும் விழிப் பாக இருத்தல் வேண்டும் புத்திஜீவிவர்க்கத் தைச் சேர்ந்தவர்கள் அச்செயற்பாடுகளை எல்லாம் இனங்கண்டுகொண்டிருப்பார்கள் என ஒருவர் எண்ணலாம். ஆனால் பொது வில் அது உண்மையல்ல. அரசியல்விடயங் களில் கல்விஅறிவினதும், புத்திக்கூர்மையி னதும் பங்கு பற்றி எனது முடிவுகளை அன் றைய இருண்டகாலகட்டத்தில் நான் மறுபரி சீலனை செய்ய வேண்டியேற்பட்டது. உண்மை என்னவெனில், புத்திக் கூர்மை யுள்ள ஒருவர் தன்னைப் பீதியுறச் செய்யும் ஒன்று உண்மையானதல்ல, எனதன்னையே திருப்திப்படுத்திக்கொள்ளக்கூடிய பலவித விளக்கங்களையும் வியாக்கியானங்களை யும் எப்போதும் கைவசம் வைத்திருப்பார் மேலும் இவர் அப்பாவிகளைப்போல் அல்
ஆராய்ச்சி மனப்பாங்குடனேயோ நாம் எதையாவது செய்வது என்பது இருக்கின் D5).
எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கின் றோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த் தத்திற்குள் நாமும் புதைந்து போய்விடுகி றோம். புத்திசுவாதீனத்தின் மெல்லிழையை
யும் இழந்து எந்தவிதமான எதிர்ப்புணர்வு மின்றி இந்தப் பயங்கரவாத வன்முறைப் புதைகுழிக்கு சமூகம் இடங்கொடுத்துவிடப் போகிறதோ என்றும் நாம் அஞ்சுகின்றோம். மனித ஆளுமைகள் ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்டநிலையில்நமது சமூகம் இருக்கிறது. ஒவ்வொரு புத்தியுள்ள மனித னும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கி றான்."
".எமது முன்னைய விவரணங்கள் ஏதோ ஒரு கருத்தை முன்தள்ளமுனைவதாக யாரா வது கருதினால் அது எமது பகுப்பாய்வில்
குள்ள ஆதிக்க அர பிழைத்துக்கொள்ள வாழ வேண்டிய
லேயே உள்ளனர். 8. GTTCa)Guj Glauch களில் ஒன்றைக் நிலையிலும் உள்ள ஒரு அறிக்கைபற்றி ஒலிபரப்பப்பட்ட டித்து அறிக்கைவிட கும் உள்ளாகியிரு срдualcija Gurill. ஊட்டுவதற்காக அ றுமாக சில வரலாற் கப்பட்டுள்ளன.இல்
ᎦfᏂlᏭ5ᎶᏛᎶlᎢ e 91ᎧᎫfᎢᏭ.
வில்லை. எமது அ6 உண்மைகள் இவ் இருட்டடிப்புச் செய் ளின் இந்த அம்னீசி
UITM UIT GRITU Eij1929
LADU SLUTTE GÖSTGÖLI. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆ (யாழ்ப்பாணம்) விடுத்த அறிக்கை
லாது சந்தர்ப்பவாத வழிமுறைகளை இனங் கண்டு அவற்றைப் பயன்படுத்திதன்குறுகிய நலனை முன்னிறுத்திச் செயற்படுவதிலும் சமர்த்தராய் இருப்பர். எனவே புத்திஜீவி வர்க்கத்தில் தான் மிகவும் கவலைக்கொள் ளத்தக்கதான குணாம்சப் பிறழ்வுகளும் (Character Failure), GJLDITÍDO5,560|á5Q5th மலிந்து காணப்படும் ஒருவனது உயர்ந்த மானுடப் பண்புகளை சமூகம் வேண்டிநிற் கும் இக்கட்டான காலகட்டங்களில், வெறு மனே புத்திஜீவித்தனம் என்பது பெரிதும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. எனவே சமூகப் பொறுப்புணர்வற்றவர்கள் மிக உயர்வான கல்வியறிவைக் கொண்ட வர்களாகவோ அல்லது பேராசிரியர்பட்டங் BEGITIITá) இருப்பினும் அநீதிகளைக் கண்டும் எதிர்ப் புக்காட்டாதநிலைக்கு மிக இலகுவில்சென் றுவிடுவார்கள். அதேவேளை தன்னைச்சூழ வுள்ள பயங்கரத்தின் மத்தியிலும் தனது சுய மரியாதையை இழக்க விரும்பாமலும்,
அலங்கரிக்கப்பட்டவர்களாகவே
பயங்கர பட்டினி வதைமுகாம்கள் போன்ற வற்றை எதிர்கொள்ளவேண்டிய நிலையி லும் கூட தான் அவமதிப்பிற்கு உட்படுத்தப் படும் ஒரு பொருளாக மாற விரும்பாது இருப்பதற்கு ஒருவன் 'கல்வித்தகைமை கொண்டவனாக இருக்கவேண்டிய அவசிய மில்லை. ஆனால், அவனிற்கு உள்ளார்ந்த நெஞ்சுறுதியும் சமூகத்தின் பால் பொறுப்பு ணர்வுமே அவசியம்."
-ஹெல்மட் தியலெக்கி 'சொக்கமும் பூமியும் மேற்கூறிய கூற்று அமெரிக்கர்கள் மத்தியில் நடைபெற்ற இசைமேதை பிதோவனையும் (BETHOVAN) மனிதகுல நாகரிகத்திற்கு பல பங்களிப்புக்களையும் செய்த ஜேர்மனி, ஹிட்லரையும் நாஜி அரசையும் எவ்வாறு உருவாக்கியது என்ற கேள்விக்கு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ தத்துவியலா ளர் ஹெல்மட்தியலெக்கி ஆற்றிய உரையில் இருந்து எடுக்கப்பட்டது. "ஒருபதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின் கீழ் எவ்விதமான அர்த்தமோ நோக்கமோ இல் லாமல் சகலமுனைகளிலிருந்தும் எழும்வன் முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தை களைக் காப்பாற்றிக்கொண்டு விடுவதற்காக நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொருபக்கத்தில் ஒதுங்கிநின்று இவை யெல்லாவற்றையும் சகித்துக்கொண்டு விட்ட மக்கள் முகங்களையும் நாம் பார்க்க முடிகிறது. மோசமாகிக் கொண்டிருக்கும் நோய்வாய்ப்பட்ட நிலையில் எதையாவது உடல்ரீதியில் செய்து பார்ப்பதை முயற்சிப்ப தைப் போலவே, இன்றைய சூழ்நிலையில்
தெளிவான பார்வையுடனேயோ அல்லது
ஒருங்கிணைந்த பூரணத்துவத்தை வெளிக் கொணரவும், ஒருபுரிதலைத்தேடிக்கொள்ள வும் ஒதுங்கிப்போய் நிற்கும் நிலைமைக் குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூ கத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டவும் அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிவகைகளைத் தேடவும் இது முக்கியமா கிறது. புறநிலை ஆய்வு என்பதை வெறும் கல்விவளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சி யாக மட்டுமே நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும் சத்தியத்தேடலும், விமர்சனபூர்வ மான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்கும் எமது சமூகத்திற்கு இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலை யாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோக லாம். இதனைவிட்டால் நமது சமூகத்திற்கு வேறுமார்க்கமில்லை என்ற ரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம்."
-ராஜனி திரணகம முறிந்த பனை" மேற்கூறிய இரு மேற்கோள்களும் யாழ் குடாநாட்டு மக்களின் இன்றைய பரிதாப நிலையையும் அங்குள்ள புத்திஜீவிகளின் செயற்பாட்டையும் மிகத்துல்லியமாக எடுத் துக் காட்டுகின்றன. இத்தகைய பின்னணி பில் தான் 210296 அன்று வீரகேசரி பத்திரி கையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் 27 பேர் கையொப்பமிட்டுவெளியிட்டிருந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை ஆராய்தல் வேண்டும். இவ்அறிக்கையானது மனிதஉரி மைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரி யர்களின் (UTHR) அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் விமர்சித்தே எழுதப் பட்டிருந்தது. இவ் 27 ஆசிரியர்களும் கையொப்பமிட்டு ஆங்கிலத்தில் வெளி யிட்ட வேறோர் அறிக்கை 190296 அன்று ஐலண்ட் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. ஆனால், இவ் இரண்டுமே வெவ் வேறு வகையில் எழுதப்பட்டிருந்தன. குறிப் பாக தமிழ் வாசகர்களுக்கு சகலதையும் முற் றாக மறைக்க முடியாது என்பதற்காக சில விடயங்களை தாமும் ஏற்றுக்கொள்வது போல் காண்பித்தே தமிழ் அறிக்கை எழுதப் பட்டுள்ளது. இரு அறிக்கைகளையும் ஒப் பிட்டுப் பார்ப்பவர்களுக்கு இது தெளிவா கப் புரியும்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு இக்குறள் யாழ் பல்கலைக்கழக இலச்சினை யில் பொறிக்கப்பட்டுள்ள கோட்பாட்டு வாக்கியமாகும். ஆனால்இன்றோ அப்பல்க லைக்கழகத்தில் பணியாற்றும் விரிவுரையா ளர்களைப் பொறுத்தமட்டில், அவர்களிடம் "எப்பொருள் யார் யார் வாய் தேடினும் மெய்ப்பொருள் காண்பது அரிது' என்ற நிலையே காணப்படுகிறது. இவர்கள் அங்
கொள்ளக் கூடியே ஞாபகமறதி பாரிய தமிழ்மக்கள் இன்று களுக்கு முகம்கொ றனர். ஒன்று அரச யது அதற்கெதிராக போராட்டம் தனது வாக்கியுள்ள உள்: முன்னையது மக்கள் நொருக்கியபோதும் மானுட விழுமியங் யும் முற்றாக அழித் ஆனால் பின்னை தையே பலவீனமாக் மானங்களையும் அ கவே முடியாத மந் பாதையில் இட்டுச் ளது. இன்று யாழ்ப் வர் தன்னைச் சூழ நேர்மையாக கண் வும் பயங்கரமான மான ஓர் எதிர்கால தோற்றுவிக்கும். இ தத்தில் வாழும் தனி கொள்வது மிகவும் அந்த உண்மைகள் அவற்றை மறைத்து பான செயற்பாடா இருந்து ஒவ்வொ விடுபட்டுக் கொள் ராது ஈடுபட்டுக்ெ ஆனால், இவ் ய பற்றி அவர்களால் முடியாது. அங்குள் ளைகளை மட்டும் கொள்வது பாஸ் டிற்கு அனுப்புவது GROGOTGULU GELDGQOITIÉ வெளியில் நடை செயற்பாடுகள் தெ கடைப்பிடிப்பதன் பிரச்சினைக்குள் இருந்து கொள்வர் தாம் விடுதலைப்பு எனகாண்பித்துமர் தள்ளிவிடுவதிலும் றானதொரு சூழலு லித்து மெய்மையில் வாறு? ஒன்றில் உ தவறு எனப் புரிந்து னத்தை கடைபிடிப் சூழவுள்ள பயங்கர கத்தின் எதிர்கால ந மைகளை துணிவு தில் ஏதோ ஒரு ம இன்னொரு வகைய
 

ქრჯ2%
மே02-மே 15, 1996
சியலுக்குள் தாம் தப்பிப்
ஒரு பொய்மைக்குள் துர்ப்பாக்கிய நிலையி மது சக விரிவுரையாளர் பிடப்பட்டபல அறிக்கை ட வாசிக்க முடியாத னர். ஆனால், அவற்றில் பி.பி.சி. தமிழ்ஓசையில் றிப்பு தொடர்பாக கண் வேண்டியநிர்பந்தத்துக் கின்றனர். தமது அறிக் வர்களுக்கு உணர்ச்சி ங்கொன்றும் இங்கொன் க்குறிப்புக்களும் சேர்க் றைய சூழலின் பல அம் ள் பார்க்க விரும்ப எமைய வரலாற்றின் பல வறிக்கையில் முற்றாக யப்பட்டுள்ளது. இவர்க யாமனோநிலைபுரிந்து
H
Purg,6
(அம்னீசியா என்பது அளவில் ஏற்படுதல்)
இருவிதமான பயங்கரங் டுத்துக் கொண்டிருக்கின் பயங்கரவாதம் மற்றை ஆரம்பித்த விடுதலைப் வளர்ச்சிப்போக்கில்உரு ார்ந்த பயங்கரவாதம் ள புறவயமாக அழித்து
அதனால் அவர்களின்
களையும் ஆன்மாவை
து விட முடியவில்லை.
யதோ தனது சமூகத்
கி, சகல மானுடப்பெறு
ழித்து மக்களை சிந்திக் தைகளாக்கி ஓர் அழிவுப்
Både DabLigiloj
assisinjierillaias DI LILIT 5 25 mill-JITLOI b) LTD
GIUDICCOLEGITIITETET UTILIGE
Fச்சிலம்பற்று வெருகல் பிரதேச செயலா ளர் பிரிவானது பதினொரு கிராமங்களை யும், எண்ணாயிரம் தமிழ் மக்களையும் கொண்ட பகுதியாகும் வளர்ந்து வரும் உல கில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட பிர தேசங்களில் இதுவும் ஒன்று. ஒரு காலத்தில் நீர்வளத்தாலும் நிலவளத்தா லும் செழிப்பில் மிதந்த உழைப்பாளர்கள் பூமியாக இது நிமிர்ந்துநின்றது. தொடர்ந்து வந்த கலவரங்களும் உயிர் உடைமை இழப் புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராமுகமும் இப்பகுதியையும் அதன் மக்க ளையும் பரிதாபத்துக்குரியதாக்கி விட்டன. 1985ல் இப்பகுதி காடையர்களால் தாக்கப் பட்டது. இத்தாக்குதலுக்கு தலைமைதாங்கி யவர் புள்ளைக் குட்டி சார்ஜன்ட் என அப்ப குதி மக்களால் நன்கறியப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உடைமைகள் அழிக்கப் பட்டன. வீடுகள் தீயிடப்பட்டன. மக்கள் நாலாபுறமும் சிதறியோடித் தப்பித்துக் கொண்டார்கள் அதுவரை காலமும் அவர்க ளுக்கும் நோய் தீர்த்த மருந்தகத்தைக் கூட அக்காடையர்கள் விட்டு வைக்காமல் தாக்கி யதால் ஈச்சிலம்பற்றுமருந்தகம் இயங்க முடி யாத நிலைக்குத் தள்ளப்பட்டது வைத்தியர் தமிழர் என்பதால்மருந்தகம்தாக்கப்பட்டது. வைத்தியர் அப்போதுவிடுமுறையில் இருந் ததால் தப்பிவிட்டார் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு 1988ல் இவ் வைத்திய நிலையம் இயங்க ஆரம்பித்தது. அது கூட90 ஜூன் வரைதான். அதன்பிறகு இன்றுவரை இயங்கவே இல்லை. இப்பிரதேசமக்களுக்குஅடுத்துகிட்டவுள்ள அலிஒலுவ கிராமத்து மருந்தகத்துக்கு ஐந்து மைல்களாவது கடந்து செல்ல வேண்டியுள் ளது. அதுவும் சீரற்ற பாதை வண்டில் கட்டிச் கொண்டு தான் நோயாளர்களைக் கொண்டு செல்ல வேண்டும் யுத்த பயத்துடன் செல் லும் இப்பாதையில்நோயாளர் மாத்திரமல்ல நோயாளரைக் கொண்டு செல்வோரும் சாவை எதிர்பார்த்துத் தான் பயணம் செய்ய
வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் வந்து மருந்து வழங்கிப்போகிறார்கள். அது வும் தலையிடி, காய்ச்சல் போன்றஇலேசான நோய்களுக்குத்தான் கடுமையான நோயா ளர்களும் அவசர வைத்திய உதவி தேவைப் படுவோரும் வண்டி கட்டித்தான் செல்ல வேண்டும். ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த ஒருவர் மூதூருக்கு வருவதானால் பத்துமைல்கள் வரை நடந்து அல்லது வண்டியிலோ, சைக்கிளிலோ கிளி வெட்டிவரை வந்துதான் பஸ் எடுக்கவேண் டும். அல்லது அதே அளவு தூரம் பிரயா ணம் செய்து மகிந்தபுரம் என்ற சிங்களக் கிராமத்துக்குச் செல்லவேண்டும். இப்டித் தான் இம்மக்களின் வெளியுலகத் தொடர்பு நடைபெறுகிறது. இப்பகுதி மக்களின் முக்கிய வருமானம் விவசாயத்திலும், மீன்பிடித்தலிலும் தங்கி யுள்ளது. மழை இன்மை, யுத்தநெருக்கடி என்பவை காரணமாக மூவாயிரம் ஏக்கர் வரை வயல் நிலம் கருகிவிட்டது. கடல் வல யத்தடைகள் காரணமாகக் கரையோர மக்க ளது மீன்பிடித் தொழிலும் படுத்து விட்டது. அட்டை முறை வைத்து அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல இராணு வத்தினர் அனுமதிக்கிறார்கள் சகலபொருட் களும் இராணுவத்தினரால் பரிசோதிக்கப் பட்டு அட்டையில் பதிந்த பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்
கள் மாதாந்தம் இவ்வளவு என்று தீர்மானிக் கப்பட்டிருப்பதால் பொருட்களுக்கு கடுமை யான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வளவு நடந்தும் இந்தப்பகுதிக்கு எந்த அரசியல்வாதியும் தலைவைத்துக் கூடப் படுப்பதில்லையாம் த.வி.கூட்டணி பா.உ மட்டும்தான் அங்கே சென்றிருக்கிறார் எப் போது? ஜனாதிபதித்தேர்தல்காலத்தில் சந்தி ரிகாவுக்கு வாக்குக் கேட்டபோது. இந்தப் பகுதிமக்களைக் கடவுள்தான் காப் பாற்ற வேண்டும்.
சென்றவண்ணம் உள் வேண்டும். பாணத்தில் வாழும் ஒரு நடக்கும் நிகழ்வுகளை நாக்கினால், அது மிக
موCكارو
தும் நம்பிக்கையற்றது தையே அவர் கண்முன் வ்வாறான ஒரு யதார்த் நபர்கள் இதனை எதிர் கடினமானது. இதனால் 1ளப் பார்க்க மறுத்து க் கொள்வது ஓர் இயல் கும். இந்நச்சுச் சூழலில் நவரும் தனித்தனியாக
திருமலை
பரிதவிக்கும் பாடசாலை
டுக் கட்டிடத்தைக் திருத்தியதாகக் கூறுகின்ற
ளும் முயற்சியில் அய ாண்டே இருப்பார்கள் ார்த்தத்தை மாற்றுவது ற்றும் சிந்தித்துப் பார்க்க ள சூழலில் தமது பிள் எவ்வாறு பாதுகாத்துக்
எடுப்பது வெளிநாட்
இவைபற்றிய சிந்த
நிற்கும். அதேவேளை பற்றுக்கொண்டிருக்கும்
டர்பாக மெளனத்தைக்
மூலம், தாம் வீணான அகப்பட்டுவிடாது அத்துடன் நில்லாது. களின் ஆதரவாளர்கள் வர்களை சிக்கலுக்குள் லர் ஈடுபடுவர்.இவ்வா குள் இவற்றை மறுத வாழமுயற்சிப்பது எவ் ணர்வுரீதியாக நடப்பது முற்றுமுழுதாக மெள பது ஒருவகையானது பாதத்தையும் மீறி சமூ னை முன்னிட்டு உண் at Galala,Gla. Tatia டத்திற்கு முயற்சிப்பது GOS).
asیضہیéیصلہ
မွိုးဖို့ சாராருக்கிடையிலான அதிகா ரிப்போட்டியால் ஒருபாலர்பாடசாலைபரித வித்துப் போய் நிற்கிறது. திருகோணமலை காந்திநகர் என்ற இடத்தில் அமைந்துள்ள பால்ர் பாடசாலையுடன் கூடிய சனசமூக நிலையக் கட்டிடம் திருக்கோணமலை நக ராட்சி மன்றத்துக்கா, ஈ.பி.டி.பிக்காக உரிமை கூடியது என்ற பிரச்சினையில் எழுந்த இழுபறியில் கதவுகள் உடைக்கப் பட்டுபொன்மொழிகளில்மைபூசிஅழிக்கப் பட்டு பரிதாபகரமாகப் போயுள்ளது. கடந்த 17ம் திகதி ஏற்பட்ட இந்த உச்ச உரிமை கோரலில் வன்முறைகள் தாரளமா கப்பிரயோகிக்கப்பட்டுள்ளன.தமது அனும தியின்றி ஈ.பி.டி.பியினர் தங்கள் பெயர் பதித்துவிட்டனர் என்பதுநகரசபையின்குற் றச்சாட்டு எங்களைக் கலந்தாலோசிக்காது பாடசாலையின் கதவுகளை உடைத்தமை, அங்குள்ள பொன் மொழிகளை அழித்த மை,பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகு மாரால் திறந்து வைக்கப்பட்ட பெயர்க் கல்லை சிதைத்தமை என்பன நகராட்சி மன் றத்தின் பிழைகள் என்பது ஈ.பி.டி.பியின் நியாயம் காணி நகரசபையுடையது ஏற்கெனவே அவ்விடத்தில் சனசமூக நிலையம் ஒன்று இருந்து வன்செயலில் பழுதடைந்து போயி ருந்தது. ஈ.பி.டி.பியினர் இரண்டரை லட்ச ரூபாவில் தங்கள் கட்சிப் பணத்தை போட்
னர். ஆனால், நகராட்சி மன்றத் தலைவரோ அதில் போடப்பட்டுள்ள கூரைகள் எங்கள் பணத்தினதே என்று அடித்துச் சொல்கிறார் BEGIT. நகரசபைத் தலைவர் டெலோ சார்பானவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்களது உரிமைப் பிரச்சினை வன்முறை வரை வளர்ந்து விட்டதால் கலங்கிப் போன வர்கள் காந்திநகர் மக்கள் மாத்திரமல்ல திரு கோணமலைத் தமிழ் மக்களும்தான். உடைக்கப்பட்டவற்றைத் திருத்தித் தருவ தாக சூரியமூர்த்தி அறிவித்திருக்கிறார் என் றாலும் அடுத்தநாள் காந்திநகர்வாழ்நகரசுத்
தித் தொழிலாளர்கள் தங்கள் வெறுப்பை வெளிநடப்பு ஒன்றின் மூலம் காட்டப்போக, அவர்களது தொழில் உபகரணங்கள் நகரச பையினரால் எடுத்துச் செல்லப்பட்டதைய டுத்து அது முழுநாள் வேலைப் பகிஷ்கரிப் பாக மாற்றமடைந்து அடுத்த நாளும் தொடர்ந்தது.
நிலைமை தற்போது சுமூகமடைந்துள்ளது போல்தோன்றினாலும்மனங்களில் அமைதி ஏற்படவில்லை என்பது இரு சாராரது கருத் துப்பரிமாற்றங்கள் மூலம் தெளிவாகத் தெரி
கிறது.
ചCച~

Page 12
(BDO2 (LD.15, 1996
9. ஆரம்பிக்கும் போது மாதம் ஒருநாடகம் என்று ஆரம்பித்தார்கள் ஆரம்பத்தில் அமர்க்களமாக ஐந்து பழைய நாடகங்கள் மீள் நெறியாள்கை செய்து பல இடங்களிலும் மேடையேற்றினார்கள் பின் GOTT LES DITU, ÉJEIGTINU, ET GOOTTIDIG போனார்கள் அதன் பின்னர் கொள்களி என்னும் புதிய அரங்காடிகளின் முதல் படைப்பு நாடகத்தை மேடையேற்றினார் hät ();öllchaft (Salamin er Guirgt வது வசதி வாய்த்தால் நாடகத்தை மேடை யேற்றுவது இயங்கி வருகிறது போல் தோன்றுகிறது.
இந்த வகையில் தமது இருப்பை உறுதிசெய் யும் வகையில் பூச்சியம் கலை வட்டத்திடம்
GTIĠDID NIGIL IGAD u Ali
கடன்வாங்கி நாடகத்தைஏப்04 அன்று மேடையேற்றினார்கள் சரிநிகர் பத்திரிகை |sló) Loffeða 6.00logislög, Jibutoragi கக் குறிப்பிடப்பட்டிருந்தது அரங்காடிக ளுக்கு கடந்த கால வரலாற்றில் கால ஒழுங்கை முறையாகக் கடைபிடிப்பவர்கள் என்ற புகழ் இருந்தது. இதனால்தானே என் னவே மாலை 60 இற்கு ஜெயசிங்ஹமண் டபத்திற்கு வந்த ரசிகர் தாம் வந்த வாகனத் தின் கதவுகளைக் கூட சரியான முறையில் பூட்டாது விழுந்தடித்து அரங்கிற்கு ஓடினர் ஆனால் சிறிது நேரத்தில் அவர் போன வேகத்தில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்து கார்க் கதவை பூட்டியதை எனது நண்பர் ஒருவர் அவதானித்ததாகக் குறிப்பிட்டார் ஒருவழியாக 630மணிக்குநாடகம் ஆரம்ப மானது ஆனால் அரங்கத்துள் இருந்த பார் வையாளர்களின் எண்ணிக்கை சற்று ஏமாற் றமானதாக இருந்தது உண்மையில் நாடகத் திற்கு உரிய முறையில் விளம்பரம் செய்யப் படவில்லை என்பதுகவனத்தில் கொள்ளப் படவேண்டிய ஒன்று இறுதிவரை மண்டபத் தின் முன்பாகக் கூட ஒரு பதாகை கட்டப்ப டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல கலா ரசிகர்கட்கு இந்நாடகம் மேடையேறு வது பற்றி தெரிந்திருக்கவில்லை இந்நாட கத்தை தவற விட்டதையிட்டு பல இரசிகர் கள் மனம் வருத்தப்பட்டதும் உண்மை
இன்றைய நிலையில் நாடகம் ஒன்றைத் தயா ரிப்பது எவ்வளவு கடினம் என்பது அனுப வித்து உணர்ந்தால் தான் புரியும் என்பதும் உண்மை. ஆனால் நாடகம் தயாரிப்பதற் கான முடிவு எடுக்கும் போதே இவற்றைக் கடந்து தான் முடிவெடுக்க வேண்டும் GTGGTGGA 2 MILLI (DGDDIANGGÉlebu ITILIGE மைக்கு உரிய காரணங்களை அரங்காடிகள்
BETTU ||55||5||8|| கதை எடுப்பதுடன் கால ஒழுங்கையும் கடைப்பிடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதில் தவறு இருக்கமுடி
TUTTUI இனி நாடகம் பற்றிமாற்றுக் கருத்துக்க ளுக்குமத்தியில் அல்லது அடக்குமுறையை எதிர்க்கும் சக்திகளுக்கு மத்தியில் ஒரு கூட் டத்தை தமது அதிகாரத்தின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முற்பட்டு அதில் வெற்றி காண்பவர் மேடையில் இருந்து காணாமல் போன பின் அவரது அடியாள் ஒருவர் அதே ஒடுக்கு முறையை மிகக் குறுகிய காலத்தில் தொடர முற்படுகிறார் என்பதைக் காட்டுவதுடன் நாடகம் முடிகிறது. நாடக நடிகர்கள் வசனங்களை அனுபவித் துப் பேசியதைக் காணக் கூடியதாக இருந் தது வசனங்களின் காத்திரத்தன்மை குறிப்பி டப்பட வேண்டிய ஒன்று நாடகம் முற்று முழுதாக வசனங்களிலேயே தங்கியிருந்தது என்பதும் அதையுணர்ந்து நடிகர்கள் ஏற்ற இறக்கங்களுடன் பேசினர் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும் அரங்காடிகள் இம்முறை மேடையமைப்பை சற்றுக் கவனத்தில் எடுத்திருந்தார்கள் (கோடையுடன் ஒப்பிட முடியாது என்பது வேறு இதனால் மேடைச் சூழ்நிலையும் GGOOTILUL GO GCU55555 நாடகத்தின் போக்கில் என்போன்ற சாதா ரன ரசிகர்களுக்கு குழப்பங்கள் இருந்தா லும் நெறியாளரின் வித்தியாசமான அணுகு முறையை காணக்கூடியதாக இருந்தது. நாடகம் தொடர்ந்தும் இருண்ட சூழலிலே பயணித்தது நாடகத்திற்கு இருண்டு சூழல் மெருகூட்டினாலும் தொடர்ச்சியாக காட்சி களை இருட்டினுள் நிகழ்த்துவது தேவை தானா? நடிகர்களின் முகபாவங்கள் எதனை யும் அவதானிக்க முடியவில்லை. பெரும்பா லும் நடிகர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து வச னங்களைப்பேசினார்கள் இசையும் பெரும் பாலான சந்தர்ப்பங்களில் ஒத்திசையமறுத்தி ருக்கிறது.இங்கே நாடக மொழி பற்றிக் கேள்வி எழுகிறது வெறும் வசனங்கள் மாத் திரம்நாடகமொழியை முழுமையாகப் பேசு வதற்கு போதுமானதா?முகபாவங்கள் செய் துகாட்டல் அசைவுகள் ஒளியமைப்பு உத்தி கள் இவையெல்லாம் நாடக மொழியைப் பேசுவதற்கு தேவையற்றதா? நெறியாளர் இவ்விடயங்களைக் கருத்தில் கொள்வாரா? ஒரு விடயத்தை ஒரு முறை சொல்லும் போது அது சாதாரண விடயமாக இருக்கும் இரண்டாம் முறை அதே பாணியில் சொல்
லப்படும்போது அது றாம் முறை சொல்லப் யீடு வலியுறுத்தப்படுகி ஐந்தாம் முறை சொல் ழந்து சலிப்பை ஏற்படு Gu(5th star Go Giggs ளவுதான் காத்திரமா லும் திரும்பத்திரும் படுவதால் ஒருவித சல்
என்பதும் உண்மை
நாடகத்தில் குறிப்பிட அம்சம் பலே நடன ளுக்கான ஒரு உத்திய தில் அதனை ஒரு குறி பயன்படுத்தியிருந்தது பல சந்தர்ப்பங்களில்
குறிப்பிட்டேயாக வே
ပွါးနား ஈழத்து இலக்கியப் போக்குக LIGA) LAULMIDIT GOOTINGGIL GITGI தைக் காணலாம் அவற்றில் முக்கியமா Grana Laib Giuli Qaidu(pl.), LOGOOL இலக்கியமும் என்ற இரு கூறுகளாகும்.இ வையிரண்டும் பொதுப்போக்கிலிருந்து தனி யான அடையாளமிட்டு வளர்ந்து வருகின் றன என்பது இலக்கிய விமர்சகர்களது கருத்
ஆக்கப்பட்டிருக்கிறது இந்த நூல்கள் இது தனியே புலம்பெயர் இலக்கியத்துள் VEGSON, கப்படுமா அல்லது மலையக இலக்கியத் துள் கணிக்கப்படுமா அல்லது புதிதாய் புலம்பெயர் மலையக இலக்கியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துமா என்பது இலக் கிய விமர்சகர்களின் கணிப்பிற்குட்பட வேண்டியது. ஏனெனில் புலம்பெயர் இலக் கியத்தை அடையாளப்படுத்துவதில் பல் வேறு கருத்துச் சிக்கல் தோன்றியுள்ளமை அவதானிக்க முடிகிறது.
1983ல் இலங்கையில் நிகழ்ந்த சிங்கள தமிழ் இனமோதல்களினால் ஏற்பட்டநிலை குலைவை எல்லைதாண்டாஅகதிகள் என்ற
இந்நாவல் சித்திரிக்கின்றது. ஒரு தோட்டத்து
ター இருப்பு வாழ் நிலை பொருளாதார கல்வி நிலைகள் பற் றிப்பேசுகின்றப்புத்தகங்கள் பல்வடிவஊட கங்களாக அண்மைக்காலமாக அதிகள வில் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொடரில் அண்மையில் வெளிவந்த வற்றில் மாத்தளை சோமுவின் எல்லை தாண்டா அகதிகள்' என்ற நாவலும் இதே தலைப்பில் ஒரு சிறுகதையும் அடக்கம்)'அ வர்களின் தேசம் archip சிறுகதைத் தொகுப் பும் இடம்பெறுகின்றன.
இந்த நூல்களைப் பொறுத்தவரை இதற்கு இன்னொரு விஷேசமும் இருக்கிறது. புலம்
GULJE, GOUD, QUITTG) LOGOGOLJU, LD, OG LJÓÓ
.29
தமிழ் இளைஞனதும் அவனது மனைவி யான மாலினி என்ற சிங்களப் பெண்ணின தும் வாழ்நிலைகளைக் கருப்பொருளாகக் கொண்டு இனக்கலவரம் தோட்டத் தொழி லாள மக்களை பாதித்த விதத்தை கதை இட் டுச் செல்கிறது. கதையும் வரலாறும் இணைந்த ஒரு புதிய வடிவமாக இந்நாவல் நூலாசிரியராலும் முன்னுரையாளராலும் இனங்காணப்படுகி
呜
இது இலங்கை நாவல் உலகில் புதிய களத்தை அறிமுகம் செய்கிறது. வழக்கமாக தமிழுக்கு புதிய களத்தை புதிய உலகத்தை
அறிமுகம் செய்யவேண்டும் என்று விரும்பு
கிற எனக்கு இந்த ந நட்சத்திரமே என ந யிலும்.
இனத்துவத்தின் உண மளவுக்கு ஒடுக்கப்பு இனத்துவத்தின் பேர பொழுது அவர்கள் சிந்தனையோட்டத்தி மாற்றங்கள் நாவலில் பட்டுள்ளன. அந்த மிகமுக்கிமான ஒருச மாகியுள்ளது' என மு பிடப்படுகிறது. நாவலுக்கு மலையக றிய ஒரு சுருக்க வரல allphláil airgilili ("L. தம்பி அவர்கள் மிகவு லுக்கான பின்புலத்ை பற்றி அறியாத வா செய்வதுமாக இருக்கி நூலாசிரியரின் ஏனை பிறரின் நல்ல கருத் லேயே தந்திருப்பது இ சன அபிப்பிராயத்து றது. இவரின் நாவல்க இவர்களே சொல்கிற வும் இப்படித்தான் இ பதாகவே படுகிறது.
விமர்சனம் பின்னு வேண்டும்' என தம்பி குறிப்பிட்டாலு பின்னுரை கூட மு இருக்கிறது. மற்றையவை வாசகர்
ளினதும் கவனத்திற்கு அவர்கள்
)ெற்கெனவே D அவன் ஒருவனல்
 
 
 
 
 
 
 
 

றியீடு ஆகிறது. மூன் டும் போது அக்குறி து நான்காம்முறை ம் போது பொருளி துகிறது. நாடகத்தில் JGT 9IGN GIGIO. வையாக இருந்தா LIGA) UGOD GIFTávajú ப்பை ஏற்படுத்தியது
6গhিািল VNA
அசைவுகளை நெறியாளர் சிறப்பான முறை யில் கையாண்டிருப்பதாகவே படுகிறது. ஆனால், பெரும்பாலான நடனம் மேடைக்கு கீழேயே நடைபெற்றதாலும் நட னத்தை நோக்கி பார்வையாளரின் கவனம் கவரப்படாமையாலும் அது எப்போது தொடங்குகிறது என்பது தெரியாமல் போகி றது. இதனால் நடனம் தொடங்கி சில நிமிட
நாடகமீ
பட வேண்டிய ஒரு ம் காட்சி மாற்றங்க ாகவும் அதே நேரத் பீடாகவும் நெறியாளர் நடனத்துடன் இசை ஒத்திசைந்ததையும் ண்டும் பலே நடன
வல் ஒரு நம்பிக்கை afål i grågy6)
ர்வேயில்லாதுபோகு டு வாழ்ந்த மக்கள் ாலும் ஒடுக்கப்படும் செயல்முறைகளிலும், |[b Jju()übe 600Issa விரிவாக விவாதிக்கப் அளவில் இந்த நாவல் முகவரலாற்று ஆவண ன்னுரையிலும் குறிப்
தமிழ் இலக்கியம் பற் ற்றை முன்னுரையாக ாசிரியர் கா சிவத் ம் பயனுள்ளதும் நாவ த மலையக மக்கள் கர்களுக்கும் புரியச் து அம் முன்னுரை
ய நாவல்கள் பற்றிய துக்களை ஆரம்பத்தி ந்நாவல் பற்றிய விமர் கு ஊறுவிளைவிக்கி இப்படி இருப்பதாக ர்கள். எனவே இது க்கும். என்று திணிப்
ரையாகவே இருக்க முன்னுரையில் சிவத் | Gud)GÓlö, G, GÄSTGOTGANGST I Glgranationfou
ளினதும் விமர்சகர்க
ன் தேசம்:
க்கென்றொரு பூமி
ஆகிய சிறுகதைத்
நேரத்தின் பின்பே அது பார்வையாளரின் கவனத்தைப் பெறுகிறது. நடனத்தின் போது மேடை நடிகர்கள் அசைவற்றுநிற்பதால் ஒரு தேக்க நிலை தோன்றுகிறது.
இனி நாடகத்தின் போக்கில் ஏற்பட்ட குழப்
III, GOOGTITLU LITTLIGEL UITLD.
| நாடகத்தின் ஆரம்பத்தில் கணவனைத் தேடி (தொலைத்து) மேடைக்கு (பொது
தொகுதிகளைத் தந்த ஆசிரியரின் மூன்றா வது சிறுகதைநூல் இதுவாகும் ஆசிரியரின் சிறுகதைகளைப்பற்றி இவர்கள் பார்வை யில்' என்றும் 'பத்திரிகைகளின் பார்வை யில்' என்றும் முன்பு குறிப்பிட்ட திணிப்பை இத்தொகுதியிலும் காணலாம்.
புலம் பெயர்வு வாழ்வின் குறிப்பிட்ட கால எழுத்து மெளனத்தின் பின்னர் எழுதிய கதைகளின் தொகுப்பாக அடையாளம் காட் டப்பட்டுள்ள இச்சிறுகதைத் தொகுப்பில்பல் வேறு காலப்பகுதிகளில், பல்வேறு பத்திரி கைகளில் வெளிவந்த 12 கதைகள் தொகுக் கப்பட்டுள்ளன.
கலாநிதி க. அருணாசலம் அவர்களின் நீண்ட முன்னுரை இத்தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளது. கதைகளைப் படித்த பின்னர் இம்முன்னுரையையும் ஏனையவற்றையும் படிப்பதுகதைகளை சுதந்திரமாக உள்வாங்க உதவும் என்பது எனது அபிப்பிராயம்
"மலையகம் தமிழகம், அவுஸ்திரேலியா என பல்வேறு புலங்களைப்பதிவுசெய்திருக் கும் இந்நூல் தனக்கெட்டியவரை அகலுல கத் தொடர்புகொண்டமுதலாவது சிறுகதை தொகுப்பாகும்' என கலாநிதிக அருணாச லம் குறிப்பிடுகிறார்.
இரண்டு நூல்களின் அட்டைப்படங்களை அழகுற வரைந்திருக்கிறார் ஓவியர் ஜீவா படங்களில் ஒவியர் மருது அப்படியே தெரி கிறார்.
கதைகள் வாசிக்கப்படலாம் விமர்சிக்கப்பட GAOTL)
நில்ஷா
போட்டி
வாழ்வுக்கு) வரும் அந்தப் பெண்மணி யார்? இவர் அவர் தானா? அவர் தான் என்றால் ஏன் அந்த அராஜக வாதிக்கும் மாற்று சக்திக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்கிறார்?
2. அராஜகவாதியுடன் அவரது அடியாள் முரண்படும் போதெல்லாம் அவர் அடக்கத் திற்கு செல்வதுபோல் கைகால்கட்டப்பட்டு கையுறை காலுறை அணிவிக்கப்படுகிறது. அப்படி என்றால் அவர் புத்துயிர் பெற்று எழுவது எவ்வாறு? இறுதியில் ஏன் அந்தக் கையுறைகளை அவர் களைந்தெறிகிறார் 3 -1 என்பதன் அர்த்தம் என்ன இறுதியாக ஏற்பட்ட சூழ்நிலை பூச்சியம் அல்ல அதனி லும் குறைவான '-1' என்று வலியுறுத்துவதா அல்லது அராஜகவாதிகளில் ஒருவர் குறைந்து விட்டார் அடுத்தவர் வந்து விட் டார் என்பதை வலியுறுத்துவதா?
இந்தக் குழப்பங்கள் நாடகத்தை எந்தப் பரி
மாணத்தில் பார்ப்பது என்ற குழப்பத்தை ஏற் படுத்துகிறது கூறப்பட்ட செய்தி உள்முரண் பாடா அல்லது இனப்பிரச்சினை பற்றியதா என்ற குழப்பமும் ஏற்படுகிறது எனது நண் பனின் ஆதங்கமான கேள்வி குறியீட்டு நாடகங்களிற்கு பல தனங்களில் நின்று
- விளக்கம் கூறமுடியும். எனவே ஒரு தளத்
தில் நின்று கேள்வி கேட்கும்போது நெறி யாளர் மற்றைய தளத்தில் வசதியாக ஒளிந்து கொள்ள முடியும் அப்படியென் றால் ஒரு தவறான செய்தியை பார்வையா ளருக்கு வேறோர் தளத்தில் நின்று அதை நியாயப்படுத்திக்கொண்டே-வழங்கமுடி கிறது என்றால் நச்சு இலக்கிய நாடகங் களை இனம்காண்பது எப்படி? இந்த நியா யமான கேள்விக்கு யாராவது விடை பகர்
auTTiGGITAT? இறுதியாக இங்கே 1 நாடகத்தில் நெறியா ளர் யாரையோ வலிந்து யதார்த்தத்திற்கு அப்பால் சென்று நியாயப்படுத்த முற்படுகி றாரா? அம்மையாரை நியாயப்படுத்தமுற்ப டுகிறாரா? அல்லது கைகட்டி வாய்பொத்தப் பட்டிருக்கும் அந்த சக்தியை நியாயப்படுத் துகிறாரா? அல்லது இருவரையுமேநியாயப் படுத்த முற்படுகிறாரா? மாற்றுக் கருத்துக் களை முன்வைப்பதற்கு நாடகம் பயன்படுத் தப்படல் அவசியமாக இருக்கலாம். எனி னும் வலிந்து நியாயப்படுத்தல் எந்தள வுக்கு வெற்றிபெறும் யதார்த்தத்துடன் இணையாத படைப்பு வெற்றி பெறுமா? ரி.வி.ஆர்.எஸ்.
பேராதனை
சிறுகதைப்
6) கிழக்கு தமிழ் கலை இலக்கிய வட்டம்அகில இலங்கைரீதியான சிறுகதைப் போட்டியொன்றைநடத்தஏற்பாடுசெய்துள் GT5. கதைகள் சமகால நடைமுறை வாழ்வைப் பிரதிபலிக்கும் சுய ஆக்கமாக இருப்பதுடன் தாளின் ஒருபக்கத்தில் மாத்திரம் எழுதப்பட் டதாகவும் இருக்கவேண்டும் எழுதியவரின் பெயரும் முகவரியும் தனியாக எழுதப்பட வேண்டும் இப்போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று கதைகளுக்கும் முறையே 50, 30 20 ஸ்ரே லிங் பவுண்கள் பரிசாக வழங்கப்படும் ஆறுதல் பரிசாக 10ஸ்ரேலிங் பவுண் வீதம் ஐந்து கதைகளுக்கு வழங்கப்படும் போட்டி கள் முடிவுத் திகதி 30-06-1996 கதைகளை (பதிவுத்தபாலில்) அனுப்ப வேண்டிய முக
பிரதம அமைப்பாளர் வடக்கு கிழக்கு தமிழ்கலை இலக்கிய வட்டம் கமலகம் வீதி அக்கரைப்பற்று
Ο

Page 13
நீ உறுதியுடன் நீட்டிய கரம் அக்கரத்தில் என்னை நோக்கி பிடித்திருந்த அப்பழுப்பு மஞ்சள்
வார்த்தை யொன்றில்லாத
560.5566o நானும் உன்னைப் போன்று தான் அத்தனை உறுதியுடையவன் என் இரவுகள் எதிலும் தெரிவன அழிவுகள் மட்டுமே நீயும் நானும்
ஆறுதல் அளிக்கும் அக்கடல் விடுதியை நோக்கிய பயணத்தில் விறைத்துப்போன புல்வெளிகளின் பச்சை நிற விஷத்துடன், இரைச்சல் எதுவுமில்லாத ളj'ILIf ിങ്വേ, ബ அத்துடன், கை தட்டி அழைக்கும் புதை குழிக் கற்களுடன் தகரங்களிலான இவ்வாகாயத்தை சுவைக்க முடிகிறது உலோகங்களின் நிறத்தில் வசந்தம் புலர்கிறது. தடித்துக் கெட்டியாகிப் போன நரம்புகளாக மரங்களும் கொடிகளும்
அதிர்ந்து கொள்கின்றன மேல் தளங்கள் எதிர் எதிரே இணையாத எலும்புகளை DGOGOL 96606I சூரியன் கொழுத்திச் செல்கிறது இதயத்துப் புண்னொன்றை மூடி மறைப்பதும், நீ சடுதியில் காணாமல் போவதும் அறைகள் பற்றி புன்னகைகள் பற்றி அழகான ரப்பர் செடிகள் பற்றி அல்லது
கடலைப் பற்றி இரக்க மற்ற விருந்தினர்களே திருப்தி அடைந்து கொள்ளுங்கள்
செயல் எதுவு மில்லாத ஒரு வகைத் தொண்டு வெய்யிலில் ஒரு மனிதனை துங்க வைக்க முடியுமா முடியு மெனில்,
Tattoo)6OT GIC (Burglub கிடத்திப் பார்க்கும் இடமும் அதுதான் ஒரு பிணத்தைப் போல ஒரு பல்லியைப் போல ஒரு கல்லைப் போல
9.வியில் நியூஸ் வாசிக்கிற பெட்டை அடிக்கடி தேடையில்லாமல் பல்லைக்காட்டியது எனக்கு விசரேத்தி யது. இவளவைக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை நியூஸ் வாசிக்க வந்தால், நியூஸை வாசித்து விட்டு போற துக்கு சம்மா போலித்தனமாக நடித்துக்கொண்டு போலி நாய்கள் எல்லோருமே போலிகள் இண்டைக்கு எனக்கு பொன்னான நாளாய் அமையப்போ குது என்று ராத்திரி படுக்கேக்கை நினைத்துக் கொண்ட னான். ஆனால் விடியக் காலத்தாலை இந்தப் பெட்டை நாய் பல்லைக் காட்டி விசரேத்துது இண்டைக்குத்தான் தேவகியை ஆறேழு மாதத்திற்குப் பிறகு பார்க்கப் போகி றேன். நான் அனுப்பின காசிலதான் கனடாவுக்கு வந்தவள் இங்கே வந்த பிறகு நாலு ஐந்து வருசமாய் தேவி அக்கா வோட பக்கத்து பில்டிங்கில இருந்தவள் பிறகு ஒரு நாள் TTT LLTLLL TTT LLLLLLT TTTLLL S TTTTLLTSS இருக்கப் போயிட்டாள் இத்தனைக்கும் அடுத்த வருஷம ளவில எனக்கும் அவளுக்கும் கலியாணம் என்று நிச்சயித் தாச்சு இப்படிப் போனால் என்ன அர்த்தம்? என்னைப் பிடிக்காமல் தான் போனாள் என்று அவளின்டைசொந்தங் கள் சொல்லிச்சினமாம் எனக்கு நம்பிக்கையில்லை. இவர் கள் தான் அவளின்டை மனசை மாத்திக் கொண்டு போய் வைத்திருக்கிறாங்கள் என்று நினைத்தேன். பிறகொரு நாள் அவளின்டைஃபோன் நம்பரை ஒருத்தர் மூலமாக எடுத்து அவளைப் பிடிச்சிட்டேன் 'ஏன் தேவகி என்னைப் பிடிக்காமல் தான் போனியா?" என்று நான் CGL GGL GGT.
'ம்' என்றாள் பன்ரெண்டாயிரம் ஏஜென்டுக்கும் இவ ளுக்கு செலவுக்கென்று மேலே இரண்டோ மூன்றோ அனுப் பினதுக்கும் அவள்தருகிறபதில் ஒருசொல் ஒரு எழுத்து "ஏன் என்னைப் பிடிக்கேலை?"
"ஏன்டி என்னைப் பிடிக்கேலை?"
I dont know. I have to go now. bye "GTIGSTUDI GUIT (0) ஃபோனை வைத்துவிட்டாள் எனக்குபொல்லாத GJILLO. திரும்பத்திரும்ப அவளுக்கு போன் அடித்தேன் ஒருத்த ரும் எடுக்கேலை ஆனால் அடுத்த நாள் ஆளைப் பிடித்
GL6t.
"ஏன்டி உனக்காக நாய் போல உழைத்து காசு அனுப்பிக் சுப்பிட்டதிற்கு நீ காட்டுகிற நன்றியோடி இது? நான் என்னடி உன்னட்டை காரணம் தானே கேட்கிறேன். காசோடி கேட்டனான்? ஏன்டி உனக்கு என்னைப் 19ılıq öz '(?:(?' "listen"I will pay your money backin...this months. Oklnow dont calme backhere again. Il dont Want to hearyour voice again."
"என்னடி நானும் பார்க்கிறேன்நீஆகத்தான் ஏறுகிறாய்.?
என்று நான் என்னுடைய கோபத்தைகாட்டிமுடிக்கமுதலே அவள் ஃபோனை வைத்திட்டாள். திரும்பத் திரும்ப ஒரு வெறியில் அவளுக்கு பேன் அடித்தேன் பதில் இல்லை இரண்டு மூன்று நாளில் ஃபோன் நம்பரை மாத்திட்டாள் பிறகு அவளுக்கும் எனக்கும் தொடர்பில்லால் போய்விட் ارتقا
பிறகு நேற்றுத்தான் சிவா தான் சொன்னான். இவள் ஏதோ கொம்பியூட்டர்கோர்ஸ் எடுக்கிறாளாம். இந்த இடத்திற்கு போனால் சந்திக்கலாம் என்றான். அவன் மேலேயும் ஏதேதோ சொன்னான் அவள் வெள்ளைகளோடஎல்லாம் திரிகிறாளாம் கொஞ்சநாள் யாரோஒருவெள்ளையன்டை வீட்டிலே தான் ஒன்றாக இருந்தவளாம். இப்ப பழையபடி தனிய வந்து இருக்கிறாளாம். ஆனால், இப்வேறையொரு வெள்ளையோடகத்தி திரியிறாள் என்றான் நான் GT LIGAN
ரெ
 
 
 
 

გვეჯ2%| ფuი02 ფსი, 15., 1996
அரைப் போத்தல் அடித்தாலே ஸ்டெடியாக இருப்பவன் அண்டைக்கு ரெண்டாவது கிளாசிலேயே ஏறிட்டுது அண் டைக்கே இவளை வெட்டிப் போடுகிறதென்று முடிவெடுத் 5 GLeón இண்டைக்கே அவள் கிளாஸ் முடிந்து வரேக்கை குத்தி விடுகிறதென்று ப்ளான்போட்டுத்தான்படுத்தனான் இரவு முழுக்க யோசித்தேன். எப்படி இவள் ஊரிலே இருந்த வள். இப்ப இங்க வந்து ஐந்து வருஷத்துக்குள்ளே ஆள் மாறி நாடகம் போடுகிறாள். இத்தனைக்கும் இவள் அந்த மாட்டுக்கு விடுகிற கந்தையாண்ணைன்டை மோள் அந் தாள் எங்கடை காணிக்கை அல்லது வயலுக்கை வேலை யென்றால் எங்கடை அப்பரிட்டை சம்பளத்துக்கு வேலை செய்கிறது.அவருடைய மோளுக்கு இவ்வளவு திமிர் இவள் என்னோட ஊரிலே டியூசனுக்கு வருகிறவள் ஆனால் எனக்கு அங்கே இவளோட அவ்வளவு பழக்க மில்லை எங்கடை சிவப்பியை ஒருக்கா மாட்டுக்கு விட கந்தையாண்ணை வீட்டை போனது போது தான் இவ ளோடபழக்கமாச்சு அப்போது தான் இவள் கந்தையாண் ணைன்டை மகள் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால், டியூசனில் ராணி மாதிரி திரிகிறவள் அன்றைக்கு சிகப்பியை மாட்டுக்கு விடப் போன போது நடந்ததை வைத்தே எனக்கு அவள் எவ்வளவு ஆட்டக்காரி என்று தெரிந்திருக்க வேணும். ஆனால் எனக்கு அப்ப
அவளுடைய வடிவுதான் திரும்பத் திரும்ப தெரிந்தது. சிகப்பியோட படலையை திறந்து கொண்டு அவைய ளின்ரை வளவுக்கை போன உடனே நாய் குரைத்தது. உடனே இவள் கொட்டிலுக்கை இருந்து வந்து 'ப்ரவுனி குரைக்காமல் இரு இங்கே வா வா இங்கே' என்று நாயோடு கதைத்தாள் பிறகு என்னைப் பார்த்து என்ன வேணும் உங்களுக்கு' என்று கேட்டாள்
இந்த கேள்வியிலேயே தெரிந்திருக்க வேணும் இவளைப் பற்றி பின்னே என்ன? படலைக்குப் பக்கத்திலே பெரிதாக
இங்கு மாட்டுக்கு விடப்படும் என்று போர்ட் போட்டிருக்கி
னம் நான் பசு மாட்டோட வந்திருக்கிறன் இவள் என்ன வேணும் என்று கேட்கிறாள். அதெப்படி மாட்டுக்கு விட வந்திருக்கிறேன் என்று இவளிட்டை சொல்கிறது. "கந்தயாண்ணை இல்லையோ என்றேன் நான் "அவர் படுத்திருக்கிறார் என்ன விஷயம் என்று சொன் னிங்கள் என்றால் தேவையோ என்று பார்த்துஎழுப்பலாம்
'இல்லை என்னென்றால் கன்றுகுட்டி வேணும் எண்டு. "உங்களுடைய கன்றுக்குட்டி எங்கடை காணிக்குள்ளே வந்திட்டுதோ? எந்தப் பக்கம் போனது?" "சீச்சி. எங்கடை மாட்டுக்கு கன்றுக்குட்டி வேணுமெண்டு உங்களிட்டைவந்தால் கிடைக்கும் என்று அப்பா சொன் னார். அதான். "நாங்கள் கன்டுக்குட்டி ஒண்டும் விக்கிறேல்லையே."
இல்லை உங்கடை நாம்பன் மாட்டோடை எங்கடை மாட்டை போட்டிலே கூட போட்டிருக்கிகுது. விட்டு
சினைக்கட்ட வேணும்' "ஒமாட்டுக்கு விட வந்திருக்கிறியளோ? இருங்கோ அப் பாவைக் கூட்டிக்கொண்டு வாறன்' என்று போட்டு கொட் டிலுக்குள் புகுந்தாள் நாய் என்னைப் பார்த்து "உர்' என் றது. சிகப்பி பயந்து பின்வாங்கியது. கந்தையாண்ணை சந்தேகப் பார்வையோடு வந்தார் 'அட தம்பியோ? என்ன விஷயம்' கள்ளு வாசனை கேள் விக்கு முதல் வந்தது மத்தியானத்திற்குளேயே வடித்திட் டார். 'இல்லை கந்தையாண்ணை உங்கடை நாம்பன் மாட் டுக்கு விட்டு சினைகட்ட வேண்டும்.' தேவகி சிரித்தது போல் இருந்தது.
"சரி வீட்டுக்குப் பின்னால் தான் நாம்பன் நிக்குது பின் GOTTGEGA) GJIT." சிகப்பி நான் இழுக்க நாய்க்குப் பயந்தோ அல்லது விஷ யம் தெரிந்தோ வரப் பஞ்சிப்பட்டது. நான் படங்களில் வரும் வில்லன் போல் இழுத்துக் கொண்டு போனேன். பின்னால் நாம்பன் கறுப்பாக கொழு, கொழுவென்று படுத் துக்கிடந்தது. கந்தையாண்ணை நாம்பனை எழுப்பினார். நாம்பன் மணந்து பார்த்தது மூடில்லை. 'தம்பி கோவிக்காமல் கொஞ்ச நேரம் இரு காத்தாலை இருந்து எனக்கு பைப்பிலே தண்ணி ஒழுகிற மாதிரிப் போகுது. இரு இந்தா வந்திறேன். எடி பிள்ளை அந்த வாளியிலே கொஞ்சம் தண்ணி கொண்டோடி வா என்ற படி கந்தையாண்ணை அவசரத்தில் ஓடினார். நான் நாம்பனைப் பொறாமையாக பார்த்துக் கொண்டிருந் தேன் வாழ்க்கையென்றால் இது வாழ்க்கை இருந்த இடத் தில் படுத்த இடத்தில் சாப்பாடு விதம் விதமான பசு மாடு
9, GÎT, GTG)GADITLD) 9 QJGT GISELLIG)
நீங்கள் என்னோடடியூசன் எடுக்கிறீங்கள் இல்லையோ? " தேவகி திடீர்க் கேள்வியை எழுப்பி பயப்படுத்தினாள் 'ஓம்' 'அண்டைக்கு மத்ஸிலே படிப்பிச்சது விளங்கினதோ? எனக்குத் துப்பரவாக விளங்கேலை, அவள் கொஞ்சம் சிரித்தபடி கேட்டாள். அவள் சிரிக்கும் போது கன்னத்தில்
குழி விழுந்தது நல்ல வடிவாக இருந்தது. அது கணக்குத் தெரிய கேட்ட கேள்வி இல்லை என்று கனநாளைக்கப்புறம் தெரிந்தது. அன்று கணக்கில்
தொடங்கி நான் கணக்கில்லாமல் இவளுக்கு காசு அனுப் பிய வரைக்கும் எங்கள் காதல் வளர்ந்தது. பிறகு தான் ஏதோ நடந்தது.
TVஇல் இப்ப அதே பெட்டை - பல்லைக்காட்டிய அதே பெட்டை -
முதல் தேவையில்லால் GALUTGIUGOMULITIGÉN) சண்டை காரணமாக சிலர் செத்து விட்டனர் என்று படு சோகமாக சொன்னாள் போலி நாய் உலகம் கிட்டடியி லேயே அழியப்போகுது, ஏனென்றால், உலகம் முழுக்க GEL UITGÖNG, GIT தேவகி படிக்கிற நைட் ஸ்கூலிற்கு வெளியிலேயே அவள் வெளியே வருவதற்காக நின்றேன். குளிரில் கோட் பொக்கெட்டிற்குள் இருந்த இறைச்சி வெட் டுகிற கத்தி ஐஸ் போல குளிர்ந்தது. வெள்ளையன்டை காரிலேதான் போகிறவள் என்று சிவத்தான் சொன்னான். கார் பார்க்கிற்கு போய் காருக்குள் ஏறேக்கை குத்திவிட வேண்டும் அங்கே தான் இருட்டு வயிற்றிலே இரண்டு குத்து நெஞ்சிலே இரண்டு. பிறகு முகத்திலே நாலஞ்சு தரம் கீறி விடவேண்டும் இரவு 10.30 கொஞ்சம் கொஞ்சமாக சனம் ஸ்கூலில் இருந்து வந்தது. அவளைக் காணேலை ஒரு சப்பட்டைப் பெட்டை ஒண்டு சொண்டு முழுக்க லிப்ஸ்டிக் As Garror(Take it easy...have a nice Weekend.
Toke Coஎேன்று அவளுடைய பிரண்ஸிற்கு சொல்லிக் கொண்டிருந்தது அவங்களுடைய வீக் எண்ட் நைஸாக இல்லாட்டிஇவளிற்குநித்திரையே வராதுதானே போலிச்ச Gluct
கடைசியாக தேவகியும் அவனும் கிட்டத்தட்ட கட்டிய ணைத்தபடி கார் பார்க்கை நோக்கி நடந்திச்சினம் நிமிஷத் திற்கொருதரம் ஊரிலமாடு பனங்கொட்டைசூப்புறமாதிரி அவன் அவளைக் கொஞ்சினான். அந்தக் குளிரிலும் எனக்கு வியர்த்தது. முதல் அவன் டிரைவர் சீட்பக்கம் ஏறினான். இவள் அவன் கதவைத் திறப்பதற்காக காத்திருக்க நான் அவளை நெருங்கிபொக்கெட்டில் கையை விட்டுகத்தியை தொட்டு அவள் திடீரெனத்திரும்பி என்னைப்பார்த்தாள்முதலில் கொஞ்சம்திடுக்கிட்டாள் பிறகு என்னைப் பார்த்து சிரித் தாள் இல்லை புன்னகைத்தாள்
புன்னகைத்தாள்
புன்னகைத்தபடியே காரில் ஏறிவிட்டாள் கார் வெளிக் கிட்டு பார்க்கிங் லொட்டில் ஒரு வட்டமடித்து என்னைக் கடந்து சென்றது. நான் கார் நின்றிருந்த இடத்திலேயே நின்றேன் பொக்கெட்டிகுள் என் வலதுகை கத்தியை இன் னும் இறுக்கிப் பிடித்திருந்தது. அப்பொழுது தான் எனக் கொரு உண்மை விளங்கியது அவள் கெட்டவள் இல்லை அவளில் குறைகள் இருக்கலாம். ஆனால் அவள் கெட்ட வள் இல்லை. பஸ் ஸ்டொப்பிற்கு நடந்து போனபோது பஸ்ஸில் இருந்த போது வீடு வரும் வரையில் அவள் என்னைப்பார்த்து சிரித்தது என் கண்முன்னால் வந்து நின்றது. அவள் சிரிக் கும் போது அவள் கன்னத்தில் குழி விழுவது ரொம்ப
99(5.
წევდორა ფიზნესეთისატე

Page 14
(BLD.02-(BLD.15, 1996
கில்முனைத் தொகுதியின் கரவாகு அக்கால உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த மேற்கு நற்ட்ெடு ைைேனக்குடி எம் திருச்செல்வம் அவர்களால் தண்ணீர்த் ருப்பு திரவந்தியமேடு மணல்சேனை தொட்டியும் குழாய்நீர்விநியோகமும் ஆரம்
ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இப்பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் நக மும் சதையும் போல் கடந்த காலங்களில் வாழ்ந்து வந்ததுடன், சோதனையும், வேத னையும் நிறைந்த இக்கால கட்டத்திலும் வாழ்ந்து வருகின்றார்கள் இக்கிராம மக்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் குடி நீரின்றி பல கஷ்டங்களை அனுபவித்து வந் துள்ளார்கள் கல்முனைத் தொகுதியிலுள்ள ஏனைய கிரா மங்களை விட நற்பிட்டிமுனை சேனைக்கு டியிருப்பு ஆகிய இரு கிராமங்களும் மிக உயரமான கற்பாங்கான மேட்டு நிலமாக அமைந்துள்ளது. இதனால் இக்கிராமங்களி லுள்ள கிணறுகளில் நீரைப்பெற்றுக்கொள்ள முடிவதில்லை. நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் குடி தண்ணீருக் காக இரண்டு மைல் தொலைவிலுள்ள பாண் டிருப்புக் கிராமத்திற்கே செல்வார்கள் அங் கிருந்து ஆண்களும் பெண்களுமாக சைக் கிள்களிலும் தலையிலும் நீரைச் சுமந்து கொண்டு வருவார்கள் இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் குளிப்பதற்கு மட்டக் களப்பு வாவியின் கிட்டங்கிப் பகுதியை நாடுகின்றனர். குடிதண்ணீர் பெறுவதில் காலாகாலமாக பல கஷ்டங்களையும் இன்னல்களையும் அனுப வித்து வந்த இக்கிராம மக்கள் அரசியல் விழிப்படைந்த காலம் முதல் காலத்திற்குக் காலம் வரும் அரசியல்வாதிகளிடம் தங்க ளின் முதலாவது கோரிக்கையாக குடிதண் GOfi பிரச்சினையை முன்வைத்து வந்தார்கள் காலங்கள் உருண்டோடின குடிநீர்ப் பிரச் சினை தீர்க்கப்படவில்லை. அரசியல்வாதி கள் தேர்தல் காலங்களில் வாக்குறுதியளிப் பார்கள் பின்னர் அது நிறைவேற்றப்படுவ தில்லை. இவ்விரண்டு கிராமங்களிலுமுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் குடிநீர்ப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக 1965ம் ஆண்டளவில் அமரர் டட்லி சேனநாயக்காவின் தலைமை யிலிருந்த தேசிய அரசாங்கத்தினால் குழாய் நீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு
அண்மையில் சரிநிகர் ஜன25 பெப்.07 1996 இதழில் ஓட்டமாவடி நெளபல் அவர் கள் 'கிழக்கு யானைகளிடமிருந்து விடு தலை தேவை' என்ற தலைப்பிலான சிறு விமர்சனத்தைப் படித்தேன். நன்றாக எழுதி புள்ளார். அஷ்ரஃப் மட்டும் குறுகிய காலத் துக்குள் நடாத்திய சூதாட்டம் மட்டுமே இவ ரது கண்ணில் பட்டு களிக்கிறது தவிர அவ ரால் சொல்லப்பட்ட ஒட்டமாவடி வாழைச் சேனை மீராவோடை மக்கள் வாக்களித்து தெரிவுசெய்த அமைச்சர் தேவநாயகம் பல முஸ்லிம் கிராமங்களுக்குச் செய்த சூதாட் |டம் அறவே அவருக்குத் தெரியாது. உதார ணம் அக்கரைப்பற்றில் கருங்கொடித்தீவு ஆலயடிவேம்பு பிரதேச சபைப் பிரிவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியா கும் ஓட்டமாவடி வாழைச்சேனை மக்கள் ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை இழந்திருக்
பித்து வைக்கப்பட்டது. குடிதண்ணீர்பெறுவதில் நீண்டகாலமாக பல இன்னல்களை அனுபவித்துவந்த நற்பிட்டி முனை சேனைக்குடியிருப்புக் கிராமங்கள் தங்களுக்கு இருந்து வந்த கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று குதூகலித்தன. நீண்ட கால கனவு நனவாகிவிட்டதென்று ஆண்களும், பெண்களும் ஆனந்தமடைந்த னர். ஆனால் காலம் செல்லச் செல்ல மக்கள் சனத்தொகை பெருககுழாய்நீர்விநியோகம் போதாமையேற்பட்டது. நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு கிரா மங்களில்36தண்ணீர்த்தூண்களுடன் ஆரம் பிக்கப்பட்டகுழாய்நீர்த்திட்டம் சிலர்மேலதி கமான தண்ணீர்த்தூண்களை எழுப்பியதால் குழாய்களுக்குத் தண்ணீர்வரும் வேகம் குறைந்தது. பாதுகாப்பின்மையால் திருடப் பட்டும் பழுதடைந்தும்போனது இக்கிராம மக்கள் மீண்டும் குடிதண்ணீருக்காக கஷ்டப் படத் தொடங்கினார்கள் 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கல் முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பின
ராக ஜனாப், ஏ.ஆர் மன்சூர் அவர்கள் தெரி
வுசெய்யப்பட்டார்.
நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்புபள்ளி
வாசல் கோயில் நிர்வாகிகளும் பொது அமைப்புகளும் சென்று குடிதண்ணீர்ப் பிரச் சினையை எடுத்துரைத்தனர். அன்றைய சந் திப்பில் கலந்துகொண்ட இரு கிராமத்தவர்க ளிடமும் தன்னுடைய பாராளுமன்றப் பத விக்காலத்துள் இக்குடிநீர்ப் பிரச்சினையை தீர்த்துத் தருவதாக ஜனாப், ஏ.ஆர் மன்சூர் அவர்கள் வாக்குறுதியளித்தார்.
முஹம்மது தம்பிக்கு மட்டும் வாகனம் வழங் கவில்லை என்பது உங்கள் முடிவு முஹம் மது தம்பி தனக்கு வாகனம் தேவையென்று தலைவரிடம் சொல்லியிருக்கலாமல்லவா? ஏன் முஹம்மது தம்பிக்கு வாகனம் வழங்க வில்லை என்பதை தெளிவாக அவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
எதிர்கால சந்ததியினரின் நிம்மதியான வாழ்க்கையின் பெயரால் கேட்கிறோம் எங் கள் கிராமம் ஐக்கிய தேசிய கட்சியின் தலை வர்களால் இன்னமும் சூதாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து விடுத லையையும் விமோசனத்தையும் எங்கள் கிராமத்துக்கு பெற்றுத் தாருங்கள் என்று எழுதியுள்ளார் நெளபல்
கடந்த பிரதேச பொதுத்தேர்தல்களில் உங் கள் பகுதிகளில் ஐதேக வாக்கு வேட் டையை முன்னாள் தேர்தல் ஆணையாளர்
ஜனாப், ஏ.ஆர் மன் முனை சேனைக்குடி
நீர்த் தட்டுப்பாட்டை
தன்னால் முடிந்த நட குடன் மேற்கொண்ட அதிகார சபையின் ! அடிக்கடி கலந்துரை அவர்கள் அளித்த ஆ ரில் இயங்கிக் கொண் யோகத் திட்டத்தை தற்கும், பம், மோ திருத்துவதற்கும்தே தினைத்தனது பன்மு 3 noi, , Aoலத்துக்கு கொண்டு ஜனாதிபதி விசாரை நியமித்துள்ளதும் எதனை என்று உங் ஐதேக வின் கடந்த ருந்து தெளிவு கண்டு LLIGÉAN GOGOGOLLIT? கிழட்டு யானைகளு டித்து அஷ்ரஃபுக்கு அஷ்ரஃப்பின் வாத மல்ல அவரது துணி ளைக்கண்டும் கிழட் சரியான ஆள் அவர் துள்ளீர்கள். ஆனா ஆண்டே கிழக்கிலி களை விரட்டி விட்ட அடைக்கலம் கொடு 3,6T. DIJU, GIT DETIT LID
Jlsłupaji. Jej panii LINida Beleniu
கலாம். ஆனால், அக்கரைப்பற்று முஸ்லிம் களோ அவர்களது ஆயுட்கால பொருளா தார வளங்களை இழந்துள்ளதை நெளபல் அறிவாரா? 17 வருடங்களாக ஐதேக தர கர்களால் தாரைவார்த்துக் கொடுக்கப்பட் டது ஓட்டமாவடி வாழைச்சேனை மீர வோடை முஸ்லிம் கிராமங்கள் மட்டுமல்ல கிழக்கிலுள்ள முழு முஸ்லிம் கிராமக்களும் தான். அஷ்ரஃபின் விவாத திறமையால் மூன்று கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும் அத னால்தான் அவருக்கெதிரான நம்பிக்கை யில்லாத்தீர்மானத்தன்று ஓட்டமாவடியில் மட்டும் கடையடைப்புச் செய்யவில்லையெ னவும் வழமையான அலுவல்கள் நடைபெற் றது என்றும் கூறுகின்றார்நெளபல் இது உங் கள் ஊர்மக்கள் செய்த கெட்டித்தனம் அல்ல. உங்கள் ஊர் மக்களை ஏனைய ஊர் மக்கள் புரிந்து கொள்வதற்காக இடப்பட்ட அடை யாளமே ஆகும்.
கடந்த பிரதேச y colli கள் முடிவு அதுவா இவ்வளவு காலமும் சித்த நீங்கள் இவை பட வேண்டுமென்ட உங்களுக்கு காலம் மாதிரியே ஆகவே விரட்டுவதற்கு ஊர் டிக்கை எடுக்க நீங் шта шfija,alija)ш. ரிஷி மூலத்தையே திரும்பிப் பார்க்க கடந்தகாலத்தை அ நிகழ்காலத்தை அெ காணப்படின் அதை ணம் கற்றுக் கொடு ஆலோசனைகள்
டால் அதையும் அ எம்.ஐ.எம். கபீர்
அக்கரைப்பற்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூர் அவர்கள் நற்பிட்டி யிருப்பு மக்களின் குடி
நிவர்த்தி செய்வதற்கு வடிக்கைகளை உடனுக் ார் தேசிய நீர்வழங்கல் உயர் அதிகாரிகளுடன் யாடல்களை நடாத்தி லோசனைகளின் பெய டிருந்த குழாய்நீர் விநி புனருத்தாரணம் செய்வ ட்டார் போன்றவற்றை வையான அளவு பணத்
கப்படுத்தப்பட்டநிதியி
LITT 9IGNITURGITATGI) 9OILÒL வந்ததும் தற்போதைய ணக்காக ஆணைக்குழு விளக்கிக் காட்டுவது களுக்குத் தெரியாதா? காலசெயற்பாடுகளிலி ள்ள நீங்கள் இதை அறி
நக்காக கூலிக்கு மார ரிபூசநினைத்தநீங்கள் த் திறமையை மட்டு ச்சலான செயற்பாடுக டு யானைகளை விரட்ட நான் என்பதாக உணர்ந் ல் அஷ்ரஃப் 1989ம் நந்து கிழட்டு யானை ார். உங்கள் பகுதியில் த்து அனுபவிக்கின்றீர் கள் செய்ததவறு அது
த் தேர்தல்களிலும் உங் வே காணப்பட்டது.
அஷ்ரஃப்பை விமர் அவரால்தான் செய்யப் தை ஒத்துக்கொண்டது கடந்து பிறந்த ஞானம் கிழட்டு யானைகளை மக்கள் திரண்டு நடவ கள் உங்களால் இயலு
செய்யுங்கள்
நதி மூலத்தையோ தீர்கள் அஷ்ரஃப்பின் OG GLUATL (CGIJGSOTIL LITLD). தானியுங்கள் பிழைகள் ச் சுட்டிக் காட்டி நிவார ங்கள் நிச்சயம் உங்கள் நல்லதாகக் காணப்பட் இரஃப் ஏற்பார்
O
லிருந்து கொடுத்தார். இவ்வாறு இக்கிராமங் களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கு பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட Gilliana).
1989ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே கட்சியானது பிரேமதாசா அவர்க ளின் தலைமையில் இந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பைக் கையேற்றுக்கொண்டது. இவ் வாட்சியில் ஆர். பிரேமதாசா அவர்களின் அன்புக்கு உரியவராக ஜனாப்.ஏ.ஆர்மன் சூர் அவர்கள் இருந்ததால் இவரை அமைச்ச ரவை அமைச்சராக்கி உயர்ந்த அந்தஸ்தும் வழங்கப்பட்டது. இவ்வமைச்சர் பதவியைப் பாவித்து ஜனாப், ஏ.ஆர் மன்சூர் அவர்கள் அவுஸ்திரேலியா அரசாங்கத்தினதும், இலங்கை அரசாங்கத்தினதும் நிதியினைக் கொண்டு கிட்டத்தட்ட 49 கோடி ரூபாய் செலவில்கல்முனைக்குடிநீர்த்திட்டம் ஒன்று
ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது நடைமு
றைப்படுத்தப்பட்டு வருகின்றது.
நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு
மணற்சேனை, கல்முனை நகர் ஆகிய இடங்
களை மையமாகக் கொண்டு 51 கிலோ மீற்
றர் தூரம் கொண்டதாக இக்குடிநீர்த்திட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது தங்களின் கால டிக்கு தண்ணீர் வந்து விட்டது. நீண்டகால மாக குடிதண்ணீருக்காக நாம் பட்டுவந்த கஷ்டங்கள் தீர்ந்து விடப்போகின்றது என்று நினைத்த இக்கிராம மக்களில் சுமார் 25% மானவர்கள் தொடர்ந்து கவலையோடு தற் போது கண்ணீர் வடிக்கின்றார்கள் இக்கிரா மங்களிலுள்ள சில முக்கிய வீதிகள் திடீரென வெட்டப்பட்டு அது கல்முனைக்குடி சாய்ந் தமருது கிராமங்களுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை முஸ்லிம் பகுதியில் பழைய தோம்புதோர் வீதி, கிறவல்குழிவீதி, மைய வாடி வீதி, லெவ்வை வீதி, ஏபிசி வீதி, மத்ரஸா வீதி, பழைய விதானையார் வீதி என்பனவும் நற்பிட்டிமுனைத் தமிழ் பகுதி யில் பாடசாலை வீதி, குளக்கட்டு வீதி கோயில் பின்புற வீதி என்பனவும் சேனைக் குடியிருப்பில் கிறவல் வீதி, மேட்டுவட்டை வீதி மனேஜர் வீதி நாகாத்தை வீதி போன்ற வீதிகளும் நீர் வழங்கல் வடிகால் அபிவிருத் திச் சபையினரால் அளந்து மதிப்பிடப்பட்ட போதிலும் வேலைகள் ஆரம்பமாகும் வேளையில் இவ்விதிகள் மறைமுகமாக துண்டிக்கப்பட்டு வேறு கிராமங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. இந்த அநி யாயத்தைச் செய்தவர்கள் எவராகவிருந்தா லும் கண்டிக்கப்பட வேண்டியவர்களாவர். இக்கிராமங்களிலுள்ள ஒரு பகுதி மக்கள் குடிநீரைப்பெற்று மகிழ்ச்சியோடு வாழ மற் றைய மக்கள் குடிநீருக்காககஷ்டப்படுவதை நல் இதயம் படைத்த எந்த மனிதனும் சகித் துக் கொள்ள மாட்டான். நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்புக் கிரா மங்களில் குடிநீர் பெறுவதில் புறக்கணிக்கப் பட்ட விதிகளில் வாழும் மக்களின் அவல நிலையைப் பற்றி அமைச்சர்களான நிமல் சிறிபால டீசில்வா எம்.எச்.எம். அஷ்ரஃப் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளது. எனவே நற்பிட்டிமுனை சேனைக்குடியி ருப்பு கிராமங்களில் தற்போது நடைபெற்று வரும் குழாய்நீர்த்திட்டத்தில் புறக்கணிக்கப் பட்டுள்ள வீதிகளில் வாழும் ஏழை மக்க ளின் நலன்கருதி மேற்கூறப்பட்ட வீதிகளி லும் குடிநீர்த் திட்டத்தினை அமுல்படுத்தி இம்மக்களின் தண்ணீர்த் தாகத்தை தீர்க்க அமைச்சர்கள் நடவடிக்கை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நடவ டிக்கை கல்முனைக் குடிநீர்த்திட்டக் கொந்த ராத்துக்காரர் இத்திட்டத்தினை முடித்து வெளியேறுவதற்கு முன்னர் செயற்படுத்து வது சாலச்சிறந்ததாகும்.
ஏ.ஏகபூர் பிரதேச சபை உறுப்பினர்
கல்முனை
முட்களின் மேல் நடப்பது போலவும் வெறிச்சோடிய சூன்யத்திற்குள் இருப்பது போலவும்
வினாடிகள் ஒவ்வொன்றும்
ஒரு பயங்கரம் வந்துநகர்வது போலவும் ஆன
வடபுல வாழ்க்கை
ஷெல்லடித்த காயங்களில்
கட்டட உடல்கள் சிதைந்து நிற்க பெண்மை பலாத்காரமாய்ப் பறிக்கப்பட்டும் வாழ்க்கை எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட்டும்
இன்னும்
மனித உணர்வுகள் அடக்கப்பட்டும் இருக்கும் இதை விட மரணம் மேலானது என
நினைக்க வைக்கும்!
உழைத்துக் களைத்து வியர்த்து அமைத்த ஆரோக்கியமான மண்ணும் அதன் மைந்தர்களும் கேள்விக்குறிகளாய் இது உரிமைப்போராட்டங்களுக்கான
தேசிய விருது என்றால்
[ᏏfᎢ60Ꭰ6ᏂᎢ
மற்றைய சிறுபான்மை இனமும் கிழக்கில் இருந்து விருதுகள் பெறுவர்
பாருங்கள்
வெறும் பார்வையாளர்களாய் நிற்கிறோம்!
நாமும் நாளை
சொந்த மண்ணில் சோகம் சுமப்பதற்காய்

Page 15
sich தொடர்ந்து 34 வருடங்களாக சரிநிகர் வாசித்து வருபவன் தாங்கள் மாற் றுக் கருத்துக்களுக்கு கொடுக்கும் பண்பு பாராட்டத்தக்கது. டானியலும் சாதியமும் நினைவரங்கக் குறிப்புகள் என்ற செய்தி தொடர்பாக சில கருத்துக்களை எழுதுகி றேன். இதற்கு முன்புசி சிவசேகரம்'டானி யலின் மார்க்ஸியமும், தலித்தியமும் என் றொரு கட்டுரை எழுதியிருந்தார். அது தொடர்பாக ஏற்கெனவே எழுதிய பதிலுரை யையும் இணைத்துள்ளேன். முடியுமாயின் பிரசுரிக்கவும் தெளிவான கருத்துக்களைப் பரிமாறஇது உதவலாம். இனிவிஷயத்திற்கு வருகிறேன். "டானியலும் சாதியமும் நினைவரங்கக் குறிப்புக்கள் என்ற தலைப் பில் எம்.எஸ். இங்கர்சால் எழுதிய கட்டுரை யில் 1964ம் ஆண்டு குருஷேவ் தலை நிராகரித்த சீனக்கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆதரவில் உருவாக்கப்பட்ட தீண் டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தில் முக் கிய பங்காற்றினார் டானியல் என்பதை சரி யாகக் குறிப்பிட்டு எழுதியது மிகச் சரியா னது அன்தனிஜீவாவினால் இது தவறுதலா கவிடப்பட்டிருக்கநியாயம் இல்லை. அவர் சார்ந்த கட்சியின் தத்துவக்கோளாறு அது அடுத்துநரவிந்திரன் என்பவர் 'அவர் சாதி யத்திற்கு அளித்த முக்கியத்துவம் வர்க்கச் சிந்தனைக்கு அளிக்கவில்லை." என்று பேசியதாக எழுதியுள்ளார்இங்கர்சால் சாதி அமைப்பு என்பது உலகில் எங்கும் காணாத கொடுமையான அமைப்புமுறை வடபகுதி யில் உழைக்கும் மக்களில் பெரும்பாலான மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் (வீதாசார அடிப்படையில்) இவர்கள் எந்த வர்க்கத் தைச் சேர்ந்தவர்கள் என்பது 'சமூக ஆய்வா நரவீந்திரனுக்குப்புரியவில்லை என்ப தும் சிரிப்புக்குரிய விடயம் வர்க்கப் பார்வை, வர்க்கப்பார்வை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள் தாங்களே ஒருநாவல் எழுதிக் காட்டினால் எல்லோருக்கும் உதவி
| ATGIMLIG)
யாக இருக்கும். டானியல் வர்க்கப் பார்வைக்கு முக்கியத்து வம் அளிக்கவில்லை. சாதியத்திற்கு முக்கி யத்துவம் அளித்துள்ளார் என்பதில் இங்கர் சாலுக்கும் உடன்பாடு உண்டு இக்கருத்துக்க ளுடன் ஏனையோரும்ஒத்துப்போகக்கூடிய வர்களே இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏற்கெனவே கேட்டு அலுத்துப்போன விஷ யங்கள் இவை "இன்றைய யாழ்ப்பாணஇயக்கங்களின்பல வீனமான போக்கிற்கு டானியலும் படைப் புக்களும் ஒரு காரணம்' என்று கூறப்பட் டதை வாசித்து சிரிப்புத்தான் வந்தது. 60களில் நடைபெற்ற சாதியப்போராட்டம் தான் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதம் ஏந் திப் போராடுவது சரியானது என்பதை உணர்த்தியது. அப்போராட்டங்களால் சிறிய அளவு பெற்றுக்கொண்ட உரிமைகள் தான் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இன்று ஈழவிடுதலைஇயக்கங்களில் சேர உதவியது என்பது வரலாற்று உண்மையாகும். ஆக சாதியப்போராட்டம் தமிழர்கள் மத்தியில் இருந்தகிழ்த்தரமான முரண்பாட்டைஓரளவு தளர்த்தியது எனலாம். சாதித்தமிழர்கள் ஐரோப்பாவில் வந்து மலச லகூடம் கோப்பை கழுவிய பின்பும் நாஜிக ளிடம் ஓட ஓட அடி வாங்கிய பின்னுமா வது இதை உணர்கிறார்களா? இன்னும் ஈழ இயக்கங்களால் திருமண விளம்பரங்களில் சாதி எழுதப்படுவது கண்டிக்கப்படுவ தில்லை. இதைப்பற்றி இந்த அறிவுஜீவிகள் சிந்தித்தால் டானியல் எவ்வளவு தூரம் சரி யான பார்வையுடையவர் என்பது புரியும் அப்படியும் புரியவில்லை என்றால் இந்த அறிவுஜீவிகளுக்கு உமாதேவிஅம்மையா ரைக் கொண்டு "ஞானப்பால்" கொடுக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறையை பொறுத்தவ ரையில் யாழ்ப்பாண இடதுசாரிகளின் நிலைப்பாட்டிலிருந்து ஒரு முரண்பட்ட
கருத்தினையே அவரது படைப்புக்களில்
தத்துவக் கோளா
காணமுடிகிறது. என்
சால் சிவசேகரத்தின் போகிறார். இது இலங்ை கட்சிக்கு இன்னும் வ முறை அது சரி யாழ்ப்பாண பலர் புலிகளின் ஆதர சிலர் கொழும்பிலும் விரித்து உள்ளனர். சில லைநாடகம் போட்டு ட றனர். வாழ்க இவர்களது வ வளர்க இவர்களது முர் தங்கருபன் Gll göndstig:
QAI" |
ബിളും
கடிதத்தில் குறிப்பிட்ட GROGOTLjubel GÄSTGOLDGULIGT GaJLLÜULL B GTGDL கட்டுரை அச்சடிக்கப்ப கண்டிக்குப்புறப்படும் கொண்டிருந்தபோதே
கிடைத்தது. சஞ்சிகை தொடங்குவதற்கு சற்று தது. இதனால் நான் மே டுரைகளை மேய நேர்ந் ஆரம்பத்திலேயே வி டிய அளவுக்கு கட்டுை வில்லை என்பதைக் (ELDCOITLDITGOT LOGOT கூறவுள்ளேன் என்று தான் வெட்டப்பட்ட 歌 கடிதத்திற்கு இத்தலை வாசிக்குமாறு கேட்டுக் வ.ஐ.ச.ஜெயபாலன்
கொழும்பு
கிடந்த சரிநிகர் 92ம் இதழில் 'தமிழ் மக்களே நீங்கள் முட்டாள்கள் என நாம் நினைக்கிறோம்" என்று கொழும்பு தமிழ்க் கட்சிகள் ஏன் அறிக்கை விடக்கூடாது என வினவி அக்கட்சிகளின் கடந்த கால நிகழ் கால செயற்பாடுகளை விமர்சித்திருந்த அர சியல் விமர்சகர் டி.சி. அவர்கட்கு ஓர் சபாஷ் அவரது கேள்விக்கணை நியாயமானது. ஆனால் இச்செயற்பாடுகளின் மூலவேர் களை வெகுசாமர்த்தியமாய் மறைத்து வெறும் நுனிப்புல் மேய்வது தகுமோ? தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என ஐந்து இயக்கங்களும் தீவிரமாய் இயங்கிய வேளையில் இயங்கங்களுக்குள் ஏற்பட்ட உட்கொலைகளின் விளைவே அவை பலவி னமாய்ப் போனதுவும் புலிகள் அவ்வியக் கங்களை சந்தர்ப்பம் பார்த்து அழித்தொ ழித்து தம்மை தனிக்காட்டு ராஜாவாக்கி கொள்ள கைகொடுத்ததுவும் வரலாறு என்ப தும் எல்லோரும் அறிந்தது. இவ்வேற்று இயக்க அழிப்பின் இன்றைய விளைவே கொழும்புதமிழ்க்கட்சிகளின் பரிதாப தோற் றம் என்பது ஒன்றும் இயக்க இரகசியமல் லவே விடுதலையின் பேரால் இயக்கங்களில் இணைந்திருந்த போராளிகள் எதிரியின் முகாமிற்குள்ளேயே சரணடையும் அள விற்கு துரத்தியடித்தது புலிகள்தான் இயக் கங்களினுள் ஏற்படட உட்கட்சிப் போராட்
டம் கொலைக்கரங்களால் அடக்கி ஒடுக்கப் பட்டு இயக்கத்தலைமைகள் தம்மைக் காப் பாற்றிக்கொண்டன. இப்போது புரிகிறதா மக்களை முட்டாள்கள் என யார் முதலில் நினைத்தனர் என்று புலிகள் நினைத்தனர் உட்கட்சிக் கொலைக்கும்பல்கள் நினைத் தன. இவற்றை எங்கிருந்து தொடங்கவேண் டுமோ அங்கிருந்து தொடங்கி விமர்சிக்க வேண்டும். முதலில் அன்றைய புலிகளின் விமர்சனங் களை விமர்சியுங்கள், தொடர்ந்து இயக்கங் களுக்குள்ளிருந்த அராஜக கும்பல்களை விமர்சிப்பதை விடுத்து பேச்சுவார்த்தை தீர்வு பொதி என்று பூச்சாண்டி காட்டவேண் டியதில்லை. மேலும் இன்றைய போலி ஜனநாயகத் தேர் தங்களையும் அரசியல் பம்மாத்துகளையும் 1989-02-15 அன்று நடந்த இலங்கை இன வாத அரசின் பாராளுமன்றத் தேர்தலில் பூங் கெடுத்த தமிழ்க்கட்சிகளே தொடங்கி வைத் தன. இது கட்டுரையாளருக்கு தெரியாத விடய மாக இருக்கமுடியாது. இறுதியாக ஒரு வார்த்தை இது போன்ற அடிப்படை உண் மைகளை மூடி மறைக்கும் மேதாவித்தன மான அரசியல் விமர்சனக் கட்டுரைகளி னால்தான் சரிநிகளின் பக்கங்கள் நிறைய வேண்டுமாயின் பேசாமல் "ஜோதிட பலன் பக்கம் ஒன்றை ஆரம்பித்தால் இதை விட பிரயோசனமாக இருக்கும். ஸ்ராலின் பாரிஸ்
■■唱 தவி
ಕ್ಲಿ, JUä) 04 தழில் முத பற்றி கண்டுபெரிதும் மகிழ் 28வருடங்கள் ஆகியு வுக்குறிப்பெதுவும் இ: திரிகையிலும் வெளி ரைப்பற்றி ஈழத்தில் மில்லை. அந்த வித அத்தகைய ஒரு தேன் செய்த சரிநிகருக்கு எ பும் மேலும் அந்நிை நண்பர் மாலிக்கும் எ முத இறந்ததற்குப்பி களில் மெட்டிகள் எ பிடப்பட்டிருந்தது
மெய்யுள் என்றே இ தோடு அவர் 'அ' வேறொரு சிறுகதை யிட இருந்தார் அை கள் எனத் தவறாகக் தெரியாது மு. பொன்னம்பல கொழும்பு-0
 
 

(3D.02-(3LD.15, 1996
று எழுதும் இங்கர் ஆய்வுடன் ஒத்துப் கபுதிய ஜனநாயகக் லுசேர்க்கும் ஆய்வு
து இடதுசாரிகளில் பாளராகி விட்டனர்.
'அரசியல்கடை
மறைமுகமாகநடுநி லிகளை ஆதரிக்கின்
BILITi606).
போக்கு
L 50.
விமர்சனம் என்ற விடயங்கள் அத்த ன்றாலும் அதுதலை DUTC5LD. ட்ட தாள்கள் நான் ஆயத்தங்களை மேற் எனது கைக்குக் பின் பிரதி கூட்டம் முன்னர்தான்கிடைத் GGDITL LLDITSECGIJBL தது எனது பேச்சின் Dit gGOTLD) GAGÚJULI, UG ரகளை நான் வாசிக்க குறிப்பிட்டு என் பதிவுகளை மட்டும் குறிப்பிட்டேன். இது லை.நண்பர்தர்சனின் யையும் பொருத்தி கொள்கிறேன்.
17-1996 singles
நினைவுக்குறிப்பு ற்றேன் முதஇறந்து அவர் பற்றியநினை காலவரை எந்தப்பத் ந்ததுமில்லை. அவ எவரும் எழுதியது தில் முதன் முதலாக வயான காரியத்தைச் து பாராட்டும் நன்றி ாவுக்குறிப்பு எழுதிய து நன்றிகள் ானர் வெளிவந்த நூல் ாத் தவறுதலாக குறிப் து மெட்டிகள் அல்ல. நக்க வேண்டும் அத் மொட்டு என்றும் தொகுதியும் வெளி தான் அவர் மெட்டி குறிப்பிட்டிருந்தரோ
காலமாக சரிநிகர் தாங்கி فran/pشه|9 வரும் கருத்துக்கள் என்னில் பலமான தாக் கத்தை உண்டு பண்ணுவதை உணர்கிறேன். கொலன்னாவை எரிந்து கொண்டிருந்த போது அதன் எதிரொலியாக ஜெயகாந்த னும் பூரீகாந்தனும், கண்ணனும் சித்திரவ தைப்பட்டுப்போய் இறந்த செய்தி என்னில் இடியெனத் தாக்கியது. அது போல அதற் குப் பிறகு வருகின்ற சரிநிகர் செய்திகள் இலங்கையின் எதிர்காலம் பற்றிய அச் சத்தை தோற்றுவித்துள்ளது. இம்முறை (93வது இதழ்) கூவிவிற்கும் கூலி யுழைப்புபற்றிய கட்டுரையொன்று என்னை கவனத்தில் ஆழ்த்தியது. அதன் விளைவாக எழுத முனைகின்ற அனுபவக் குறிப்புகள் இவை, 1995ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நுவரெலி யாவில் ஒருவிவசாய பெருந்தோட்டம் உத் தியோகம் கிடைக்கும் வரை உழைக்கும் நோக்கத்தோடு ஓடிப்போனேன். உண்மை யில் எம்மவர்கள் அங்கு எவ்வளவு கஷ்டங் களை அனுபவிக்கிறார்கள் என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. காலை எட்டு மணிக்கு தலவாக்கலை, டிக்கோயா, பாமஸ் டன் நுவரெலியா, ராகலை போன்ற இடங்க ளில்இருந்தெல்லாம் இவ்வாறுநூற்றுக்கணக் கானவர்கள் விவசாய தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை 150 ரூபாய்க்காக எருமையை விட கூடுதலாக வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் எனக்கு முதல் நாள் பலவிதக் கனவுகள் கஷ்டமாகயிருக்குமோ எனும் அச்சம் அப் பப்பா அந்த அவஸ்தையை சொல்லவா வேண்டும் நிமிர்ந்து ஐந்து நிமிடம் ஓய்வெ டுக்கவோ உட்காரவோ விடாத முதலாளித் தனத்தை என்னவென்று சொல்வது? நம்ப மறுப்பீர்கள் அன்று இரவு காய்ச்சல் வேலை செய்யாமல் இருந்து விட்டு வேலை செய்த தால் இவ்வாறு ஏற்பட்டு இருக்குமோவென எண்ணுவீர்கள் அப்படியல்ல விடயம் நான் ஏற்கெனவே விவசாயம் செய்து கொண்டிருந்தவன் அங்கு உண்மையில் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியேற் பட்டதன் விளைவேயிது என உணர்கின் றேன். பாவம் என்னோடு வேலைசெய்ததோட்டத் தொழிலாளத் தோழர்கள். அவர்களின் கல் வியறிவின்மையும் அவர்களின் ஏழ்மை யும் என்னைப் பார்க்கின்ற முதலாளியின் பார்வையில் இருந்து வேறுபட்டு இழிந்தவர் களைப் பார்ப்பது போல கவனிக்கின்ற தன்மை யாரையும் துக்கத்தில் ஆழ்த்தும். ஆக, பிடிகுடிக்கவோ வெற்றிலைபோ டவோ கூட அனுமதி மறுக்கப்படுகின்ற நிலை தொடர்கின்றது. அவர்கள் சிறு தவறு விடுகின்றபோது அடிக்கப்பாய்வதும் ஏசுவ துமான அடாவடித்தனங்கள் நடக்கின்றன. வளர்ந்திருக்கும் கிழங்குச் செடிக்கு மருந்து தெளிக்கும்போது ஓர் இலையில்தானும் பட்
as gag) go
ყჯეჯვენეციr@
தெளித்தல்
டிருக்கவில்லையாயின் முதலாளியார் முறைத்துக் கொண்டு பேசுவது கொடூரமாக இருக்கும். ஒருநாளைக்கு ஏறத்தாழ முப்பத் தைந்து கொள்கலன்களாவது மருந்து அவசியமாக இருக்கிறது. ஆனால் தோட்டத்தில் (தேயிலை) எட்டு அல்லது ஒன்பது கொள்கலனே அடிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு மருந்து தெளிக்கின்ற போது எவ்வித பாதுகாப்பு அணிகலன்களும் வழங்கப்படுவதே பில்லை. இதனால் ஏற்படுகின்ற உடல் ரீதி யான பாதிப்புக்களுக்கு எந்த விதமான நஷ் டங்களோ வேறுநிவாரணங்களோ கொடுக் கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இல்லை. நான் இப்படி ஒருநாள் பூராவும் அதேயளவு மருந்தினை தெளித்த போது என்தோள்கள் என்னிடம் இருக்கிறதா என எண்ணும்படி LLING இருந்தது. முதலாளியம்மாவுக்கோ கொள்கலனை இறக்கி வைப்பதில் ஏற்படு கின்ற கவலையால் (நேரம் அநியாயமாகப் போகிறதே) தோளில் டாங்கி கிடக்கும் போதே பூவாளியில் மருந்துகொண்டுவந்து ஊற்றுவார். இவ்வாறு கஷ்டப்பட்டும் சாப் பாடு, தேனீரும் பானும் பருப்புந்தான் சில நேரங்களில் வீட்டில் பயன்படுத்தப்பட்ட தேங்காய்ப் பூவை சம்பலாக்கித் தருவதும் உண்டு. அதுபோலதோட்டத்திற்குதண்ணீர் ஊற்றும் போது ஏறத்தாழ ஆயிரம் அடிகொண்ட நீர் குழாய் இழுத்தெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் இழுத்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும் எவ்வாறு நெஞ்சுவலியேற்படும் என்று நான் ஒரு மாதிரி கஷ்டங்களில் இருந்து தப்பித்துக்கொண்டேன். ஆனால், என்னோடு வேலை செய்த தோழர்கள் தொழிலாளர்கள் மற்றும் இதையே வாழ்க் கையின் ஆதாரமாகக் கொண்ட ஏனையோ ரின்நிலையை இவ்வாறே தொடர விடுவதா அல்லது வேறு வழி காண்பதா? எனது யோசனை இதுதான். இது மலையகத் தலைவர்களுக்கானது. தலைவர்களே இவர் களிடந்தான் நீங்கள் வாக்குக் கேட்டுப் போகிறீர்கள். இவர்கள் தான் உங்களை உயர்த்தியவர்கள். இவர்கள் தான் உங்கள் டாம்பீக வாழ்க்கைக்குவழிசமைத்தவர்கள் தயவு செய்து இன்று தொழிற்சங்கங்களை நடத்துவது போல அல்லாமல் இவர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள். இவர்களை ஸ்தாப னப் படுத்தி அவர்களின் சம்பளம், வேலை நேரம், உணவு போன்றவற்றினைத் தீர்மா னிக்கமுயல்வதுடன்அவர்களின்உடல் உள நலன்களையும் பாதுகாக்கக் கூடிய ஏற்பாடு களைச் செய்யுங்கள். அவ்வாறு தவறும் பட் சத்தில் அவர்களுக்கான பாதுகாப்பை அவர் களே தேடிக்கொள்வார்கள். அதன்போது நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள்
F. LucrGifi
கந்தப்பளை
கலேவா' பின்லாந்து இனத்தவரின் பெயர். இவ் வினத்தவர் வாழ்ந்த இடத்தின் பெயர் கலேவ லா கிழக்குப் பின்லாந்தையும் வடமேல் ரஷ்யா வையும் உள்ளடக்கிய கரேலியா என்ற மாநிலத் தில் பல வருடங்களாகவே வாய் மொழியாக இருந்து வந்த பாடல்களை எலியாஸ் லொண் றொத் சேகரித்துத் தொகுத்து வெளியிட்டார். அந்த நாளைய பின்னிஷ் மக்களின் நாகரீகம், சடங்குகள், மாந்திரீகம், போர் முறைகள் ஆகிய வற்றை இந்தக்காவியத்தில் காணலாம். இது பின் னிஷ் மக்களின் பெரும் மதிப்பைப் பெற்ற உலக மகா இலக்கியமாகும் இதுவரை 36 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ள இக்காவியத்தை பின்லாந்து ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்திற்காக திரு சிவலிங்கம் (உதய ணன்) வசன நடையில் மொழிபெயர்த்து இருந் தார். இதை முழுக்க முழுக்க மரபுவழியான அக வல் யாப்பில் கவிதையாக்கியது திமிலைத் துமி
ஆனால் கலேவலா தமிழ் மொழிபெயர்ப்பின் அட்டை யில் திமிலைத்துமிலனின் பெயர் இல்லை. தமிழ் மொழிபெயர்ப்பு ஆர் சிவலிங்கம் என்றுமட் டுமே உள்ளது. முன்னுரையில் சிவலிங்கத்தின் கவிதைவரிகளை மெருகேற்றியவர் என்று சிலவ
ரிகளில் திமிலைத்துமிலனின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது. மட்டுமன்றி, சிவலிங்கத்துடனான ரூபவாஹினிப்பேட்டியில் கூட அவர் திமிலைத் துமிலன் பற்றி ஓரிரு வார்த்தைதானும்தப்பித்தவ றியும் கூறவில்லை.
இறுதியாக கலேவலா வெளியீட்டு விழாவுக்கு கூட கவிஞர் திமிலைத்துமிலனுக்கு அழைப் பில்லை. அவரை உதயணனுக்குக் காட்டிவிட்ட அன்புமணிக்கு அழைப்பு:அனுப்பப்பட்டிருந்தது.
ஆனாலும், கவிஞர் திமிலைத்துமிலனின் மணி விழா மலரில் உதயணனே கலேவலாவின் தமிழ் கவிதையாக்கம் திமிலைத் துமிலனுடையது என் றும், இதற்காய் எதிர்கால உலகம் அவரைப் பாராட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஏனிந்த முரண்பாடு? இந்த இலக்கிய இருட்டடிப் பின் மூலம் உண்மையில் உழைத்த கவிஞரை உதாசீனஞ் செய்து அவரின் உழைப்பை உறிஞ் சிக் கொழுத்த சுயநலத்தனத்தை தமிழ்ச் சங்கம் அறியுமா? பல்கலைக்கழக உயரிடத்தார் அறி வார்களா? இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
ார்வில் - சற்குணம்

Page 16
மெய்யும்
عربی:عزیری
_> ଗn LITULULLDs "LLUIT குடாநாட்டுப் பகுதியை பாதுகாப்புப் படையினர் முற்றாக தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்' என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது வலிகாமப் பகுதியிலிருந்து 'புலிகளால் விரட்டப்பட்ட மக்களை விடுவிக்கும் பணியில் வெற்றி பெற்ற படையினர் இப்போது அவர்களை அவர்களது சொந்த வீடுகளுக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்றும் பாரிய இழப்புக்கள் எதுவும் இன்றி குடாநாடு கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் கிளாலியினூடாக தப்பியோட முனைந்த புலிகளது பதினெட்டுப் படகுகள் சேதமாக்கப்பட்டு அதிலிருந்த புலிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் அரச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலின் போது காயமடைந்த கொல்லப்பட்ட மக்களின் தொகை பற்றிய அமைச்சின் அறிவிப்புகளைப் பார்த்தால், அங்கு ஒரு பந்தம் நடந்ததாகவே நம்ப முடியாமல் இருக்குமளவுக்கு அவை சொற்பமாக உள்ளன. அதே வேளை, வானத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டதும், டாங்கிகளினால் ஷெல் அடிக்கப்பட்டதும் சரமாரியாக நடந்திருப்பதை அச்செய்திகளினூடு ஊகிக்கக் கூடியதாகவுள்ளது இவ்வளவு பெரியதொரு நடவடிக்கை உயிர் சேதங்கள் அதிகளவில் இல்லாமல் நடந்திருப்பது உண்மைதான் என்றால், இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புக் படைகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவைதான் ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகளே புத்தி பேதலிக்காத எவராலும் இவற்றை முழுமையாக நம்பிவிட முடியாது என்பதையே காட்டுகின்றன. நாடு பூராவும் அவசரகால சட்டத்தை கொண்டுவந்தது முதல், தொடர்பு சாதனத் தணிக்கையினை மீண்டும் அமுல் செய்தல், யுத்தம் நடக்கும் பிரதேசங்களுக்கு தொடர்பு சாதனனவியலாளர்கள் செல்ல அனுமதிக்காமை போன்ற நடவடிக்கைகள் தகவல்களுக்காக முற்றுமுழுதாக அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சிடமே தங்கியிருக்க வேண்டிய நிலை என்பன அரசாங்கம் சொல்லும் விடயங்களை முற்றாக நம்பிவிட முடியாது என்பதையே காட்டுகின்றன. ஏற்கெனவே நவாலிதேவாலயத்தாக்குதலின் போது அங்கு மக்கள் கொல்லப்படவே இல்லை என்றும், நாகர் கோவிலில் கொல்ப்பட்டவர்கள் புலிகளே என்றும் செய்தி வெளியிட்ட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை கடுங்கோபத்துடன் எச்சரிக்கையும் செய்த இந்த அரசாங்கம் இப்போது சொல்வது மட்டும் உண்மையாக இருக்கும் என்று நம்புவது எப்படி? பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்கள் இங்குள்ள மாற்றுப் பத்திரிகையாளர்கள் என்று அண்மையில் ஜனாதிபதி சந்திரிகாவே தெரிவித்துள்ளார். யுத்த நிலைமை சம்பந்தமாக பொய்யான தகவல்கள் சொல்லப்படுவதே தணிக்கைக்கான பிரதான காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மாற்றுப்பத்திரிகையாளர்கள் என்ன பொய்களை இதுவரை கூறியிருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி அவர்கள் வசதியாக சொல்லாமல் saíl (Baill Lilliagcil. ஒரு வகையில் அவர்கள் சொன்னது பொய் என்றால் அந்தப் பொய்கள் எம்பிலிப்பிட்டிய படுகொலைகள் பற்றிய பொய், லலித் படுகொலை பற்றிய பொய், உடுகம்பொல விவகாரம் சம்பந்தமான பொய் போன்ற பொய்களையே சொல்ல வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் பொய்களால் தான் பிரேமதாசவுக்குப் பதில் சந்திரிகா ஒரு மாற்றுத் தீர்வாக மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜனாதிபதி பதவியையும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதிக்கு தாம் பதவிக்கு வரும்வரை இந்தப் பத்திரிகையாளர்கள் பேசுவதெல்லாம் பொய்யாகத் தெரியாதது எப்படி? அப்போதெல்லாம் இவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அன்றைய ஜனாதிபதி பிரேமதாச கூறிய போது சந்திரிகா அவர்கள் ஏன் மெளனமாக இருந்தார்? உண்மையில் பொய் சொன்னவர் அன்றைய பிரேமதாசவா அல்லது பத்திரிகையாளர்கள என்பதை இப்போது நாடு தெளிவாகப் புரிந்து கொண்டு விட்டது.பாவம் சந்திரிகா இப்போது தான் சொல்கிற பொய்கள், அவற்றை எவ்வளவு தான் அதிகார பலத்தால் மெய் என்று அடித்துக் கூறினாலும் பத்திரிகையாளர்களை பொய்யர்கள் என்று கூறினாலும் அவர் கூறிய பொய்கள் ஒவ்வொன்றாக வெளியே வர ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அவர் காணவில்லைப் போலும் எந்த ராணுவ அதிகாரிகள் இந்த அரசை கவிழ்க்க சதிசெய்ததாகவும் படுகொலைகளுடன் சம்பந்தமானவர்களாகவும் குற்றம் சாட்டப்பட்டார்களோ, அதுவும் இதே ஜனாதிபதியால் பூடகமாக தெரிவிக்கப்பட்டார்களோ, அவர்கள் இப்போது எங்கே? அவர்கள் இந்த அரசாங்கத்தினால் பதவி விலக்கப்பட்டு விட்டார்களா? அல்லது விசாரணை தானும் நடக்கிறதா? ஊழலை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதியின் அமைச்சரவையின் ஊழல்கள் பற்றி பேசப்பட்டதே அவற்றுக்கு என்ன நடக்கிறது? ஜனநாயக மரபு பற்றிப் பேசி, பலருடைய கைதட்டலுக்கு மத்தியில் ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக சூளுரைத்தாரே அந்தப் பொய் என்ன ஆனது 50 வாக்குகளும் 60 வாக்குகளும் பெற்றவர்கள் தமது கட்சிக்கு ஆதரவாளர்கள் என்பதால் எம்பிக்களாகி இருக்கிறார்களே, இந்த ஜனநாயகத்தையா ஜனாதிபதி அன்று ஜனநாயகம் என்று பொய் சொன்னார்? யுத்தம் வேண்டாம் சமாதானம் வேண்டும் என்று கூறினாரே அந்தப் பொய்க்கு என்ன நடந்தது? இன்று முழுத்தமிழர்களையும் விஜேதுங்கபாணியில் புலிகளென வாய் கூசாமல் சொல்கிறாரே அது எந்த வகையிலான பொய்? ஆயுத இறக்குமதியாளர்கள் தான் யுத்தத்ததை விரும்புவர் என்று ஒரு தனியார் நிறுவனத்தை சாடினாரே அவர் இப்போது இறக்குகின்ற ஆயுதங்களுக்கு என்ன கணக்கு? எல்லாவற்றிற்கும் மேலாக, உலகச் சந்தையில் மாவிலை உயர்ந்தாலும் கூட யுத்தம் மற்றும் படாடோப செலவுகளை தவிர்த்தால் பாணை ரூ 350 க்கு கொடுக்கலாம் என்றாரே இப்போது அதற்கு என்ன நடந்தது? பாணின் விலையை ரு 5.50 ஆக அதிகரித்ததற்கு உலகச்சந்தை விலையை மட்டும் காரணம் காட்டுவது நியாயமா? புத்தமும் படாடோபமும் என்ன ஆனது? ஆக, பொய் சொல்வதில் டாக்கடர் பட்டமே வாங்கக் கூடிய அளவுக்கு தகுதி வாய்ந்த ஜனாதிபதி பத்திரிகையாளர்களை பொய்யர்கள் என்பதைவிட வேறு வேடிக்கை என்னவாக இருக்க முடியும்? சரி, விடயத்துக்கு வருவோம். எமது பிரச்சினை இதுதான் வடக்கிலே நீங்கள் செய்ததாகச் சொன்னவற்றில் பொய் எவ்வளவு உண்மை எவ்வளவு? அரசியல் தீர்வுத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்ற உங்களது வாக்குறுதியில் உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு? அரசியல் தீர்வு முயற்சியில் உங்களுக்கு மனப்பூர்வமான விருப்பு இருப்பதாக O3 Tábalíků உண்மை எவ்வளவு பொய் எவ்வளவு? புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவித்துள்ளதாக சொல்கிறீர்களே, அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது? பொய் கூட ஒரு கலைதான் அதைச் சொல்வதற்கு உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் செய்தித் தணிக்கை, அவசரகாலச் சட்டம் தொடர்புசாதனவியலாளருக்கு வடக்குக்கு செல்ல அனுமதி மறுப்பு என்பவற்றை அகற்றிவிட்டு உங்கள் திறமையை மெய்ப்பியுங்கள் அப்போதுதான் உங்கள் திறமைக்கு உண்மையான அர்த்தம் இருக்கும் அல்லாத போது தகவல்கள் வெறுமனே பொலிஸ்நிலைய வாக்குமூலமாக உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கும் என்ற உண்மையை மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள் எனவே, நீங்கள் மெய் பேசுபவர் என்ற பொய்யை ஒருபோதும் நம்பவைக்க (Upigung உங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்
பிரதம ஆசிரியர் ыsosоль Gaып тағы 3615
புலிகளுக்கெதிரா குடாநாட்டைக் கைப் கூறிக் கொள்ளும் அ ளுக்கும் கிழக்கில் பு தொடர்ச்சியாக சிறு நெருக்கடி கொடுத்து அடிக்கடி நடக்கும்பு களுக்கும் எதிரான கிராமங்கள் இருளை னியப்பட்டுப் போய் மட்டக்களப்பின் அ இல்லாதொழிக்க பு நகரை நோக்கி அதில் எந்த வி நாலைந்து மைல்களு GOGOTGSGIT GJITEGOTË காணமுடியவில்லை. படுவான்கரைப் பிர மையான கட்டுப்பு ஏதோ ஓர் வகையா6 குள் இருப்பதுஅனை யமே அதேபோல்ந தள்ளி வாழைச்சேை தான வீதிகளிலும் பு உலாவுகிறார்கள் வரி
Apiriscit. இதுவரை காலமும் டுமே தகர்க்கப்பட்டு இப்போது மின்கம்ப சாய்க்கப்படுகின்ற ச மாகியுள்ளது. சந்திெ பிரதேசங்களில் இதை ஏப்.20ம் திகதி எரிெ களப்பு சென்ற புகை குடியிருப்பில் தாக்கு தாக்குதலில் ஆறுபொ குள்ளானார்கள் ஆய பெற்றோல் மண்ணெ யில் வழிந்தோடின. இச்சம்பவத்தைத் தெ பில் பெரும் எரிபொரு யது உள்ளூர் போக்
சிறுபோக விவசாயமு
TTGIS),
இதைவிட தாக்குதலு
தத்துக்கு இராணுவத்தி
அதிகாரப் LJOIG) னைகளில் இழுபறி நட தில் கிடைத்த அதி கொண்டு நல்லவை எ படி எப்படியெப்படிெ என்பதற்கு திருகோண முகாமைத்துவ நூலகே
மறைந்த பற்குணம் அ கப்பட்ட இந்நூலகத்தி அதிகமான பெறுமதி கள் இருக்கின்றன. ஆ லகம் சகல மக்களுக் மையை வசதியோடு சாங்க கூட்டுத்தாபன ளுக்கு இலகுவான மு வழங்கி இரவல் கொ செவ்வனே நடத்திவந் லகமேல்மாடியில் உள் தாகமுள்ளோர் கூடும் வும் பயன்படுத்தப்பட்
நிர்வாகம் மார்க்கண்டு யதும் நூலகத்துக்குப்பி னடியாக நூலகம் இழுத் குணம் அமைத்த நூல டால் பற்குணத்துக்கு என்ற உள்ளார்ந்த அச் கக் கூடாது என்பத தேடப்பட்டன.
நூலகம் மூடப்பட்டதா
3ఇు 04, gu
 
 

ReGISTGR6D AS R NeLLJSPAPER IN SRI LANKA.
Galgelskgligstbig
Jélő Gunflá) பற்றிக் கொண்டதாகக் ரசுக்கும் அரச படைக பகுதிகளில் புலிகள் தாக்குதல்கள் மூலம் வருகின்றனர். களுக்கும் அரசபடை பாரில் கிழக்கில் பல ந்து மக்களின்றி அன் கிடக்கின்றன. சசிவில் நிர்வாகத்தை Ölgen QLDála)(ADála) ருகிறார்கள் என்றால் ப்புமில்லை நகரில் க்கு அப்பால் அரசதி ள் செல்வதைக்கூடக்
தசம் புலிகளின் முழு ாட்டுக்குள் அல்லது நிர்வாக முறைமைக் வரும் அறிந்தஓர்விட ருக்குள் சில மைல்கள் வீதி கல்முனை பிர லிகள் சுதந்திரமாகவே வசூலிப்பிலும் ஈடுபடு
TGTGGANGELIITILDIGT LOL வந்த மட்டக்களப்பில் கள் கூட அடியோடு பவங்களும் ஆரம்ப வளி வந்தாறுமூலைப் à groToruń
ாருட்களுடன் மட்டக் பிரதம் ஆறுமுகத்தான் தலுக்குள்ளானது இத் துமக்கள் காயங்களுக்
ண்ணை என்பன தரை
ாடர்ந்து மட்டக்களப் ள் தட்டுப்பாடு நிலவி குவரத்து சேவையும்
ம் கடும் பாதிப்புக்குள்
க்குள்ளான புகையிர னர் தொடர்ச்சியான
பாதுகாப்பு வழங்க அங்குநிலை கொண்ட தைத் தொடர்ந்து ஆறுமுகத்தான் குடியிருப் புப் பொதுமக்கள் எல்லோரும் மூட்டை முடிச்சுக்களுடன் உடனடியாக விடுவாசல் களை விட்டு அயல் கிராமங்களுக்கு வெளி யேறினர். இதனால் இக் கிராமம் வெறிச்சோ டிய நிலையிலேயே காணப்பட்டது. அயலி லுள்ள மைலம்பாவெளி கிராம மக்களும் வெளியேறினர். இக்கிராமங்கள் 90க்குபின் னரான காலங்களில் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் அரசபடைகளாலும் அடிக் கடி தாக்குதலுக்குள்ளான கிராமங்களாகும். ஆறுமுகத்தான் குடியிருப்பு மைலம்பா வெளி போன்று கிண்ணையடி மீரா வோடை (தமிழ்) போன்ற கிராமங்களும் அரச படைகளின் அட்டூழியங்களால் நிர்மு லமாக்கப்பட்டு இன்னும் மக்கள் குடியேற அஞ்சியுள்ள இடங்கள் என்பதும் குறிப்பி டத்தக்கது. படையினரால் ஓட்டமாவடி வெலிக்கந்தை போன்ற இடங்களில் பல மணித்தியாலங்க ளாகத் தடுத்து வைக்கப்பட்டு சோதனையி டப்பட்டு பல்வேறு சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளபடியால் மட்டக்க ளப்பு திருமலை வவுனியா போன்ற துர இடங்களுக்கான பஸ் சேவையும் கடந்த 15ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதைப்போல் கொழும்புக்கான பஸ் வண்டி யும் இவ்விடங்களில் பல மணித்தியாலம் வேண்டுமென்றே தடுத்து நிறுத்தப்படுவ தால் கொழும்பு வர இரவு பத்து மணிக்கு மேலாகி விடுகின்றது. இதனால் சந்தேகத் தின் பேரில் பொலிஸார் இளைஞர்களையும் புவதிகளையும் பஸ்ஸிலிருந்து இறங்கியவு டன்பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்வ தும் அடிக்கடி நடைபெறுகிறது. இமமுறையும் இராணுவத்தினரின் கடுமை யான கட்டுப்பாடுகளினால் சிறுபோக நெற் செய்கையும் பல்வேறு சிரமங்களை எதிர்
நோக்கவேண்டியுள்ளது. டீசல் விதைநெல், உரவகை, கிடுகு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருக் கின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் படுவான்க
ரையின் பல பிரதேசங்கள் இருளில் மூழ்கி புள்ளதாக அங்கிருந்துவருவோர் எம்மிடம்
நேரடியாகவே கூறினார்கள் இதைவிட மட் டக்களப்பு சிறைச்சாலை முகாமிலிருந்து அடிக்கடி மேற்கொள்ளப்படும் ஆட்லறிதாக் குதல்களினால் தூண்டி வவுணதீவுபிரதேச மக்கள் கடும் அச்சத்துடன் வாழ வேண்டி புள்ளது. இத் தாக்குதல்களில் காயமடையும் பொது மக்கள்நகரவைத்தியசாலைக்கு வருவதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கிறார்க ளில்லை. இதையெல்லாம் விட சிறைச் சாலை முகாமிலிருந்து ஆட்லறித் தாக்குதல் நடாத்தப்படும்போது அருகிலுள்ள மட்டக்க ளப்பு பொது வைத்தியசாலை அதிர்வதை பும் சிகிச்சைபெறும் நோயாளிகள் பதட்டம டைவதையும் காண்க்கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மிக அரு காமையிலேயே சிறைச்சாலை முகாமும் அமைந்துள்ளது. இத் தாக்குதலின் அதிர்வு கர்ப்பிணிப்பெண்கள் குழந்தைகள் போன்ற நோயாளிகளுக்கு ஆபத்தானது என்கிறார் இங்கு பணிபுரியும் ஒரு டொக்டர் மிகவும் கவலையுடன் வாகரைப்பிரதேசம் குடாநாட்டைப் போல் மிகவும் அன்னியப்பட்டஒர்நிலையிலேயே உள்ளது. இங்கு அடிக்கடி ஷெல் தாக்குதல் கள் விமானக் குண்டு வீச்சுகள் இடம்பெறு கின்றன. உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவு கின்றது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள் ளது வாகரை தபாலகம் வைத்தியசாலை பநோகூட்டுறவுச் சங்கங்கள் பிரதேச seus surfluumaulbard Lugarayib La ရင်္ဂါ()၂. ளும் ஷெல் தாக்குதல்களினால் சேதமடைந் துள்ளன. வாகரைக்கும் பொலநறுவைக்கும் இடைப் பட்ட பிரதேசத்திலுள்ள கரடிக்குளம் முகாமி லிந்தே வாகரையை நோக்கி தினமும் ஷெல் வீச்சுக்கள் நடத்தப்படுகின்றன. இக்கரடிக்கு ளம் முகாம் பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக் கது சென்ற ஞாயிற்றுக் கிழமையும் இப்பிர Ggoria:Girondi), 66 unitate Ilu60 L. Gauon Gottfriesei குண்டுவீசின என்பது குறிப்பிடத்தக்கது. வாகரையிலுள்ள அனேகமான மக்கள் இப் போது கதிரவெளி, பனிச்சங்கேணி பிரதே சங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ாக்கலுக்கான யோச க்கும் இக்காலகட்டத் காரத்தை வைத்துக் துவும் நடந்து விடாத யல்லாம் தடுக்கலாம் மலையில் இயங்கும் மே சான்றாகும்.
வர்களால் ஆரம்பிக் ல் பத்தாயிரத்துக்கும் பாய்ந்த பல்துறை நூல் Iம்பநாட்களில் இந்நூ கும் வாசிக்கும் உரி வழங்கியிருந்தது.அர வங்கி ஊழியர்க றையில் உறுப்புரிமை டுக்கும் பகுதியையும் தது. அத்துடன் இந்நூ ளமண்டபம் அறிவுத் GEL GUITA GALLDITS,
டு வந்தது.
வின் கைகளில் மாறி டித்தது சனியன் உட து மூடப்பட்டது பற் கத்தை இயங்க விட் புகழ் வந்து விடுமோ த்தில் நூலகம் இயங்
கான நியாயங்கள்
ல் பிரமுகர்கள் சிலர்
மார்க்கண்டுவிடம் தூதுசென்றனர். நூலகம் இயங்க வேண்டுமென இவர்கள் கேட்க இயங்க முடியாது என்பதற்கான காரணங் களை அவர் சொல்ல இழுபறிநிலை தொடர்ந்தது விடயம் ஆளுநர் வரை சென் D5).
நூலகத்தை மூடிவிட்டு வவுனியாவுக்கு இடம் மாற்றினால் என்ன என்றொரு அபிப் பிராயம் நிர்வாக மட்டத்தில் எழுந்தது. நூல் களைப் பங்கு போட்டு வேறு நூலகங்க ளுக்கு அனுப்பி விட்டால் என்ன என்றும் ஆலோசிக்கப்பட்டது. இங்குள்ள நூல்களை எங்கும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட் டோம் என்ற போக்கு மக்களிடம் வலுவ டைந்ததால் இம்முயற்சிகள் கைவிடப்பட்
L 60T,
தனது அதிகாரத்தை எப்படிக் காட்டலாம் என்று தலையை உடைத்துக்கொண்டமார்க் கண்டு மார்ச் மாத நடுப்பகுதியில் புதிய நடைமுறையொன்றை அமுல் படுத்தினார் அதன்படி நூலகம் உறுப்பினர்களுக்கு மட் டுமே என மட்டுப்படுத்தப்பட்டது.
உறுப்புரிமை அரச மாகாண, கூட்டுத்தாபன வங்கி ஊழியர்களுக்கு என அறிவிக்கப்பட் டுள்ளது. உறுப்புரிமை விண்ணப்பப்படிவத் தில் நியமனத் திகதி ஓய்வூதிய இலக்கம் போன்ற வேண்டாதகேள்விகள் கேட்கப்பட் டுள்ளன. விண்ணப்பதாரியின் விபரங் களை திணைக்களத்தலைவர் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு பிணையாளராக ஒரு அரசாங்க ஊழியர் நிற்க வேண்டும். பிணையாளரை அவரது திணைக்களத் தலைவர் உறுதிப்படுத்த வேண்டும்
ஒரு அரசாங்க ஊழியரைப் பொறுத்தவரை யில் 5 வருடச்சம்பளமுற்பணத்தைக்கடனா கப் பெறச் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் கூட இவ்வளவு கடினமாக அமைவதில்லை என் றாலும் இவற்றைநிறைவேற்றிவிட்டால்கூட உறுப்பினர் தகுதி கிடைத்து விடாது. மார்க் கண்டுவின் தனிப்பட்டபரிசீலனைக்குப்பின் னரே இறுதிமுடிவு எடுக்கப்படும்
விண்ணப்பதாரி உறுப்பினராகத் தகுதி பெற் றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டதும் சாதா
ரண உத்தியோகத்தராயின் 350/= ரூபாவும் பதவி நிலை உத்தியோகத்தராயின் 500/- ரூபாவும் செலுத்தினால் தான் நூலகத்தைப் பயன்படுத்தலாம்.
தற்போதுநூலகத்தில் உள்ள நூல்களின் எண் ணிக்கை பத்தாயிரத்து மூன்று நூலகத்தைப் பயன்படுத்தும் உரிமை பெற்றோரின் எண்
ணிக்கை மூன்றுமட்டுமே.
பாடசாலை மாணவர்கள் திறந்த பல்கலைக் கழக மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் இணைந்த பல்கலைக்கழக மாணவர்கள் வேறு நூலகப் பிரியர்கள் எவ ருமே நூலகத்துக்குள் நுழைய முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளனர் உறுப்புரிமை பெற்ற மூன்று பேரைத் தவிர மற்றெவருக்கும் நூல கத்தில் வாசகராகும் உரிமையும் கிடையாது. நூலகம் வெறிச்சோடிக் கிடக்கிறது. நூலகர் கள் கொசு விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் வாசிக்கும் பழக்கத்தை தூண்டுவதே நூலகத் தின் பணி என்று யாரோ சொன்னதாக நினைவு
L T S S S S S 0 0S
-ബ്
593.5 1 5
ααν, ο Δ. Ο