கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.05.16

Page 1
(3LD.16-(3LD.29.
இதழ் 97 6606) 7.00
 
 
 

|ဖါးမျိုးကြီ.....()
எவ்வகையிலும் நீமுயன்றபோதிலும் அழிவென்பதோ என்க்கு இல்லை.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ள்முடிசூட்டியும் ஆணிகள் அடித்தும் லுவையில் அறைகிறாய்."
ஆணிகள் அடித்த சிலுவைதன்னிலும்
போகுமோ என்சிரம் என்றும்
என்முகம் சிதைத்து
என்குலம் அழிக்க
சூழும்போதெலாம் ந்தொளி
機 I காண்டு
flight
மீண்டும் மீண்டும் வானில்பறப்பேன்.
نام پرسنل لباس
நன்றி மரணத்துள் வாழ்வோம்)

Page 2
Za 9. மே.16-மே.29, 1996
மே 1இல் ந.ச.ச.கட்சி மீது தாக்குதல்
தெ Tழிலாளர் தினமான மே 1ல்
நவசமசமாஜக்கட்சிநடாத்திய ஊர்வலம் பொலிஸ் அத்தியட்சகர்டிஎம்.ஓ.பி.திசா நாயக்க சிரேஷ்ட அதிகாரி சோலிங்க ஆராய்ச்சி தலைமையிலான பொலிஸ் கோஷ்டியினால்கலைக்கப்பட்டு கலந்து கொண்டோர் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வரலாற்றில் புதிதாகவே உள்ளது. இத்தாக்குதலில்நவசமசமாஜக்கட்சியின் ஹோமாகம அமைப்பாளர் பேர்னார்ட் வெதசிங்க கையொன்று முறிந்த நிலை யில் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தம்மிகாசேனரட்ன என்ற பெண் தலையில் 14 தையல் போடப்பட்டு வைத்தியசாலையில் இருக் கின்றார். குணசேன ஹெட்டியாராச்சி ஜயந்தி தெஞ்தெனிய, ஹர்சானி பெர்னாண்டோ, உப்பாலி, இந்ரசிறி டெரன்ஸ் காமினி பியதாச லியனகே மற்றும் நோயல் பெரேரா ஆகியோர் படுகாயமுற்று சத்திரசிகிச்சைக்குள்ளா கினர் தொழிற்சங்கத் தலைவர்களான சரணபால பலிஹேன மாநகரசபை உறுப்பினர் பிரிட்டோ பெர்னாண்டோ மற்றும் சரணபால சில்வா ஆகியோர் கடும்தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்தச்சம்பவத்தின் அரசியல் பின்னணி பற்றி தற்போது கேள்வி பரவலாக எழுந்துள்ளதும்கவனிக்கத்தக்கதாகும். மேதின ஊர்வலங்களுக்கான தடை அவசரகாலச்சட்டத்தையும், புலிகளால் வீழ்த்தப்பட்ட அவ்றோ விமானச் சம்பவத்தையும் காரணம் காட்டி அமுல்படுத்தப்பட்டது. எனினும் இத்தடை ஒரு தலைப்பட்சமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுடன்கூட்டுச்சேர்ந்துள்ள பங்காளிக்
கட்சியின்பாராளுமன்றஅங்கத்தவர்களே தடையை மீறி ஊர்வலம் சென்றிருக் கின்றனர். இவர்களுக்கு எதிராக பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்காது பாதுகாப்பினையே வழங்கி யுள்ளனர். புலிகள் தாக்கக்கூடும் என்றுகூறி ஊர்வ லத்தை தடைசெய்து கூட்டத்தை அனும தித்தது மிகுந்த நகைப்புக்கிடமான ஒரு விடயம் புலிகள் கூட்டங்களை தாக்க மாட்டார்கள் என்று அரசு எப்படி எதிர் பார்த்ததோ தெரியவில்லை. எனினும் நீண்ட நாள் தருணம் பார்த்ததுபோல நவசமசமாஜக்கட்சி மீதிருந்த தன் அதிருப்தியை வன்முறையாக அரசு காட்டியது. இதற்கு ஊர்வலம் என்பது மட்டும் காரணமல்ல என்பது சாதாராண மக்களுக்குக்கூடப்புரிந்துவிடும். வடக்கின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்தும் அவசரகால சட்டநீடிப்புக்கு எதிராகவும் வட-கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம் மக்களின் சுயத்துவத்திற்கு குரல்கொடுத்துவந்தநவசமசமாஜக்கட்சி அரசின் முதலாளித்துவசார் தனியார் மயப்படுத்தலுக்கும் ஏனைய இடதுசாரி சந்தர்ப்பவாதக்கட்சிகளின் ஒட்டுறவலுக் கும் எதிராகத் துணிந்து குரல்கொடுக்கிற கட்சியாகவே இது செயற்பட்டு வந்தது. தமிழர் பிரச்சினை தொடர்பாக கதைத்து வருகிறஒரு சிங்களமொழிசார்கட்சிமீதே அரச பயங்கரவாதம் இவ்வாறு கட்ட விழ்த்துவிடப்படுகிறதெனில் மற்றைய தைச்சொல்லவேண்டியதில்லை. இந்தத் தாக்குதல்குறித்துநாடெங்கிலுமுள்ளபல குழுக்களும் அரச சார்பற்ற நிறுவனங் களும் சுயாதீனப்பத்திரிகைகளும் குரல் கொடுத்துள்ளன. 'தொழிற்சங்க தலை வர்'என வர்ணிக்கப்படும் அலவிமெள லானாவிசாரணையொன்றைக்கோரியுள்
figligam Galarami
Tெம்பிலிப்பிட்டிய
மாணவர்
படுகொலைதொடர்பான விசாரணைக்கு ட்பட்டிருக்கும் இராணுவ வீரர்களுக்கு நடைமுறைகளுக்கு மாறாக அரசின் பணமும் விஷேட வரப்பிரசாதங்களும் செய்ப்பட்டுவருவதாக நீதித்துறை வட்டாரவிசனம் தெரிவித்துள்ளது.
எம்பிலிப்பிட்டிமத்திய மகாவித்தியாலய முன்னாள் அதிபர் தயாநந்த லொகுகலப்பதி அவரது மகன் சிரந்த சமிந்த கலப்பத்தி ஆகியோர் உட்படபல இராணுவ உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்
பட்டிருக்கின்றனர்.
வழக்கில் குற்றவாளியாக காணப்படும் அரச ஊழியர் வழக்கு முடியும் வரை பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற பொதுவான நடைமுறைக்குப்புறம்பாக இவ்வழக்கின் குற்றவாளிகளான இராணுவ உயர்அதிகாரிகள்பதவியுயர்வு வழங்கி கெளவிக்கப்பட்டுள்ளார்கள் அரச செலவில் வாகன வசதிகளும் இவர்களுக்கு செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றது.
நீதிவிசாரணையில் ஈடுபட்டிருப்பவர்கள் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு சென்றதன் GlóIGM.s. குற்றம்
சர்டடப்பட்டவர்களும் சட்டதரணிகளுக்கும்உட முகாமில் விருந்துபசார இடம்பெற்றுள்ளது.
இவ்வழக்கு ရ'] ஆரம்பத்தில் குற் பட்டவர்களுக்கு சார்ப னரின் ஒன்றுகூடலும்த utila IIIa) стija flijana (la. இங்குகுறிப்பிடத்தக்கது
யுத்திய960612
lagað spameu வாங்குகிறது
Tஸ் நிறுவனத்தை வாங்கியஷெல்
நிறுவனம் எண்ணெய் கூட்டுத்தாப னத்தின் மேலதிக தயாரிப்பான எல்.பி காஸை விலைகொடுத்து பெற்றுக் கொள்ளாததனால் உற்பத்தி செய்யப் படும் g, TGN) முழுவதும் எரிக்கப்படுகின்றதென பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அனில் ஒபேசேகர பத்திரிகைகளுக்குத் தெரிவித்திருந்தார்.அதேவேளை ஜிஎல். பீரிஸ் அவர்கள் கடந்த 7ம் திகதி பாராளுமன்றத்தில் ፵5ff Gö) Gቢ) ஷெல்நிறுவனம் விலைகொடுத்து வாங்குகின்றதெனக் கூறினார். எப்பொழுதிருந்து ஷெல் நிறுவனம் காஸை விலைகொடுத்து வாங்குகின்ற தென்பதை அமைச்சர் குறிப்பிடத் தவறிவிட்டார். காஸ் வீணாக எரிக்கப்படும் செய்தியை நாடுமுழுவதும் பகிரங்கப்படுத்தியது கடந்த ஏப்.21ம் திகதி யுக்திய பத்திரிகையாகும்.
யுக்திய960512
酶 mässultdiảma
பெஜஐமுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் 30 04 - 96 அன்று ஜனாதிபதிநடாத்திய பொஜஐ.மு.குழு கூட்டத்தில் அரசுடன் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒத்துப்போகாவிட்டால் ஆட்சியை கலைத்துவிடப்போவதாக தெரிவித்துள்ளார். கூட்டுச்சேர்ந்துள்ளகட்சிகள்சிலஅரசுக்கு உடன்பாடில்லாது செயற்படுவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி பூரீல.சு.க. தனித்து போவதன் அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். ல.ச.ச.ம. கட்சி நான்கு தடவைகளுக்கு மேல் முறை தவறிநடந்திருக்கிறது. ஜஐ.தே.முன்னணி தாம் நினைத்தபடி செயற்படுகிறது என்றெல்லாம் கூறிய ஜனாதிபதி'கம்யூனிஸ்ட்கட்சிகளுடன சேர்ந்து அரசாங்கத்தை எவ்வாறு நடத்துவது' எனப் பிரதமரும் கேட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார். பூரீல.சு.கட்சி,இ.க.கட்சி, பூரீம.கட்சி பூரீல.மு.கா.ஜஐ.தே.மு.தே.வி.ம.மு. போன்ற கட்சிகள் இதில் கலந்து கொண்டன என்பதும் ல.ச.ச.ம.கட்சி
மேதின ஊர்வல தாக்குதலைக்கண்டித்து
இதில் கலந்துகொள்ள குறிப்பிடத்தக்கது. அவசரகாலச்சட்ட நீ a)、u.5L酮 தெரிவித்திருக்கிறது.இ குற்றச்சாட்டுக்கு விளக்கத்தையும் அரசு
சண்டே ጨW # 050596
ଚ] ற்பனை செய்
இருக்கும் சுயாதீன நிறுவனத்தின் சொத்து செய்யுமாறு அரச மதி களம் அறிவித்தல் கொ அதன் பெறுமதி கிடை சுயாதீன தொலைக்கா விற்பனைசெய்ய
TOåHLiu Oårenen. சுயாதீன தொலைக்க நூற்றுக்குநூறுவீதம் அ நிறுவனமாகும் Kuhusu 960512
 
 
 
 
 

'll
கும் அவர்களது வளவஇராணுவ ம் அரச செலவில்
|g II/S)GMTg østlås IDLf, g, IT L. L. L. ான இராணுவத்தி லையீடும்நீதிபதி ப்யப்பட்டுள்ளது
J.
I
வில்லை என்பதும்
டிப்பை எதிர்த்து எதிர்ப்பைத் தேவேளை அதன் GT (p55) (pa) கோரியுள்ளது.
IIIég
19,j)(5 9. UITU-TJ
தொலைக்காட்சி க்களை மதிப்பீடு ப்பீட்டு திணைக் டுத்துள்ளது.
கப் பெற்றவுடன் சிநிறுவனத்தை Louisiana, soft
ாட்சி நிறுவனம் சுக்கு சொந்தமான
9. ரச அதிகாரிகள் மீது நம்பிக்கை
இழந்த குடாநாட்டு மக்கள் தம் பிரதேசத்தின்இராணுவநிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துமாறு கோரியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அரசிடமும் புலிகளிடமும் சம்பளம் பெற்றுக்கொண்டு புலிகளுக்கு சார்பாகவே இவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள் என இவர்கள் பற்றி புகாரும் தெரிவிக்கப்படுன்றது. தற்போது யாழ் குடாநாட்டில் பணி யாற்றும் இராணுவ உயரதிகாரிகள் ஏனைய அரச அதிகாரிகளை விட LD, 5 GTOL (Sul நன்மதிப்பைப்
பெற்றிருப்பதால் தாங்கள் முழு
EDITETETT TÄTIGITAGER OG
ளார். எனினும் ஜனாதிபதி அது தொடர்பாக எழுத்து மூல முறைப்பா டொன்றைத்தருமாறு செயலாளருடாக நவசமசமாஜக்கட்சியைக்கேட்டுள்ளார். அண்மையில் இடம் பெற்ற பங்காளிக் கட்சிகளும் பங்கேற்ற பொ.ஐ.மு.நிறை வேற்றுக்குழுக்கூட்டத்தில் மேதினநிகழ் வைக்கண்டித்து இன்னொருபங்காளிக் கட்சியான ல.ச.ச.கட்சி பங்கேற்காது எதிர்ப்பையும் காட்டியுள்ளது விஷேச மாகக்குறிப்பிடப்படவேண்டியதாகும். தொழிலாளருக்கெதிரானஅரசபயங்கர வாதக் கட்டவிழ்ப்பில் இவ்வரசாங்கம் முன்னணிவகிப்பதை அண்மைக்கால மாகக் நவசமசமாஜக்கட்சி அம்பலப் படுத்திவந்தது. பியகமதொழிலாளர்கள் மீதான தாக்குதல் தென் பதுளைத் தோட்டப்பெண்தொழிலாளிகள் மீதான பொலிஸ் தாக்குதல் புளுடயமன்ட் தொழிலாளர் மீதான தாக்குதல் என்ப வற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்: நாமும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பங்காளிக்கட்சிகளும் தம் சண்டித் தனத்தைக் காட்டியுள்ளன. நானுஒயா வில் செல்லச்சாமியின் தேசிய தொழிலா ளர்காங்கிரஸின் மேதினநிகழ்வு தொண் டமானின்குண்டர்படையின்தாக்குதலுக் குள்ளாகியுள்ளது.அவ்வாறே மலையக மக்கள் முன்னணி தனது வரலாற்றுத் துரோகத்தைப்பகிரங்கப்படுத்திய தேசிய நாளிதழான வீரகேசரியைதலவாக்கலை வீதிகளில்கொளுத்தியிருக்கிறது. வன்முறை என்பது 'எங்கே எப்ப எப்படி யாரால்.' வரும் என்பது சொல்லமுடியாது அதிவிஷேசமாகஇந்த நாட்டில்.
ஆதரவையும் அவர்களுக்கே வழங்க விருப்பமும் தெரிவித்திருக்கிறார்கள். சகஜநிலைக்கு திரும்பும் இடங்களில் கொழும்பிலுள்ள வடபகுதி கட்சிகள் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதில் அம்மக்களுக்கு விருப்பமில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் இது அநாவசிய பிரச்சினைகளுக்கும் அழிவுகளுக்கும் இட்டுச்செல்ல வழிவகுக்கும் GT GOT LDS, cit அபிப்பிராயப்படுகிறார்கள் அரசியல் நடவடிக்கைகளைத் தேர்தலுக்கு மட்டுமாக வரையறுப்பதுநல்லது எனவும் அவர்கள்தெரிவித்திருக்கிறார்கள் திவயின960512
5 Tannä GLIGan தொடர்பான
ஆணைக்குழுவின்சிபாரிசுமீதுபொலிஸ் அதிகாரிகள் 12பேரையும் இராணு அதிகாரிகள் 200பேரையும் இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து ஜனாதிபதியால் 1996 ஜன.11ம் திகதியிடப்பட்டு இரா ணுவத்தளபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களுக்குஇதுவரை எதுவிதபதிலும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி செயலக் வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. தனது கடிதத்திற்கு பதில் நடவடிக்கையாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒரு மாதகாலத்தினுள் அறிவிக்கப்பட வேண்டுமெனவும் அக்கடிதத்தின் மூலம் பட்டிருந்தது.
பதில் கடிதம் அனுப்பாதது பற்றி ஜனாதிபதி செயலகம் எவ்வித நடவடிக்கையும் எடுத்தாக அறியக்
G5m矿山
ിത :ി().
யுக்திய960505
鸥 ரேஷ்டத்துவத்தை கருத்திலெடுக் காது கீழ் மட்டத்திலிருந்த பிரிகேடியர் சிலருக்குபதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள சம்பவம்இராணுவத்தில் சிலபிரிவுகளில் கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது எனத் தெரியவருகிறது. இச்சம்பவத்தினை அடியொற்றி பிரிகேடியர் தேவிந்த களுபான தனது ராஜினாமாவுக்கான ஆவணங்களை கையளித்துள்ளார்எனத் தெரியவந்துள்ளது பிரிகேடியர் பல்கல்லவும் இவ்வாறு ஆவணங்களை வழங்கியுள்ளவர்களுள் ஒருவராவார் ரவய96050
விக்கு

Page 3
அரசியல் திர்வென்று எல்லாயுத்தவடு மறக்கவைத்துவிடும். ஆனால் அரசியல தீர் நடவடிக்கைகளும் நீண்டநாட்களுக்குத
fall -2 நடவடிக்கையின்
வரலாற்றுமுக்கியத்துவம் குறித்து சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தது சிலருக்கு அதிருப்தியை தோற்றுவித்திருப்பதாகத் தெரிகிறது. யுத்தம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் குறித்துதீவிரமான கவனம் செலுத்துகிற பலரும் அங்குள்ள அழிவுகள், மக்கள் திரும்பி வலிகாமம் சென்றுள்ளமை, உணவுத் தட்டுப்பாடு, புதுவாழ்க்கைக்கு தயாராகும் மக்களின்நம்பிக்கை அரசபடையினர் அவர்கள் மீது காட்டும் பரிவு என்பன குறித்தும் புனர்நிர்மாணப்பணியின் அவசியம் குறித்துமே எழுதிவருகின்றன. இத்தகைய ஒருநிைைலயில் அவற்றையெல்லாம் விட அரசியல் ரீதியான புலி-அரசு மக்கள் குறித்த ஒரு கருத்துரை இப்பத்திக்கு முக்கியமாகிப்போனது ஏன் என்பது இந்த அதிருப்திக்கு காரணமாக இருக்கலாம். அரசபடைகள் குடாநாட்டை வெற்றிகொண்டது. வடக்கு மக்களின் விடுதலைக்கான ஒரு தொடக்கம் என்று இப்பத்தி கூறவில்லை என்பதே இதன் சாரமாகும். இந்த அதிருப்தியின் பின்னணியில் பலமான ஒரு அரசியல்சார்புநிலை இருக்கிறது. அதாவது இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வுப்பொதிநடைமுறைக்கு வருவது அவசியம், அதற்கு இந்த யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதும் அரசதரப்பினர் வெற்றிபெறுவதும் அவசியம் என்பதே அந்தச் சார்பு நிலை, ஆனால், இந்தப் பத்தி இதற்கு நேரெதிரான அபிப்பிராயத்தையே வெளிப்படுத்தியிருந்தது. அதாவது சமாதானத்திற்கான எல்லா வாய்ப்புக்களையும் யுத்தம் நசுக்கிவிடும் என்பதே இதன் சாரமாக இருந்தது. ஆக, இந்த அதிருப்தியை விளங்கிக் கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால், இங்குள்ள முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத்தீர்வு காணப்படவேண்டுமானால், அது யுத்தமூலம் அல்ல. அரசியல் ரீதியாகவே காணப்படவேண்டும் என்று கருதுகின்ற பலரிடம் கூட இன்றைய யுத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடிகிறது என்பதுதான் ஒரு கால் இந்த யுத்தத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட அதை நிறுத்துவதையோ அல்லது நிறுத்துமாறு கோருவதையோ ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதற்குப் பிரதானமாக அவர்கள் கூறும் காரணம் இவ்வாறு கோருவது புலிகளுக்கு வாய்ப்பளிப்பதாக அமைந்துவிடும் என்பதாகும். இந்த விவாதம் ஒன்றும் புதிய விவாதம் அல்ல. புலிகள் முற்றாக அழித்தொழிக்கப் பட்டுவிடவேண்டும் என்று விரும்புபவர்கள் இவ்வாறான ஒரு அபிப்பிராயத்தையே தெரிவித்து வருகிறார்கள். ஆனால், யுத்தம் மக்களை சொல்லொனா அனர்த்தங்களுக்குள் தள்ளிவிடுகிறது என்று கருதி அதைக்கோட்பாடுரீதியில் எதிர்ப்பவர்கள் கூட இந்த முடிவுக்கே வருகின்றார்கள். இது இவர்களது முதன்மைத் தெரிவு LDGIMNASTIGLDIGO
அடிப்படையிலானதல்ல, அரசியல் ரீதியிலானது என்பதையே காட்டுகிறது. அந்த வகையில் அரசியல் முரண்பாடுகள் நிலவும் வரையில், புத்தம் மூள்வதற்கான ஒரு எரிபற்று நிலைநிலவும்வரை மனிதாபிமானம் பற்றிய பேச்சுக்கள் நடைமுறை யதார்த்தத்தை இழந்துபோகின்றன என்பதை இவர்களும் கோட்பாட்டு ரீதியாலாவது ஏற்றுக்
கொள்கிறார்கள் என்றே கொள்ள
.. .. .. .. .1
.. .. .1
வேண்டும் இதுதான் தர்க்கம் என்றால் எந்த அரசியலை இவர்கள் தமது அரசியலாக வகித்துக்கொண்டுள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி இன்று பொஜமுன்னணி என்ற மாயமானைமுற்போக்கு அரசாக நம்பி அதற்குப்பின்னணியாக நின்றுகொண்டிருக்கும் அனைத்து
கட்டிடங்கள் சே என நம்பகமான
கூறுகிறது. திரும்
மக்களிடையே தொடங்கிவிட்ட வருகிறது உடே என்ற புலிகளின் தொடர்ந்து திடீ ஓடிவந்த வீடுவ பார்க்கும் ஆர்வ தந்ததுயரம்நிை
அவலங்களால்
என்பன காரண GLI FILLGS (360,163 என்பவற்றைக் உள்ளது என்கிற பத்திரிகையாளர் மீது நம்பிக்கை திரும்பிக்கொண் என்பது கொஞ்ச அவசரத்தனமா என்பது அவரது திரும்பிச்செல்லு
ஜனநாயக முற்போக்கு சக்திகளையும்நோக்கி எழுப்பப்படவேண்டிய ஒரு கேள்வியாக உள்ளது. போகட்டும் நாம் யாழ்நிலைமை பற்றிய விடயங்களுக்கு வருவோம். குடாநாட்டில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்குபோய் வந்த பத்திரிகையாளர்களும் அங்கிருந்து வந்த ஒரு சில கடிதங்களும் தரும் செய்திகளின்படி வலிகாமத்திற்கு மக்கள் தமது வீடுகளை நோக்கி ஆர்வத்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான பகுதிகளில் (தட்டாதெருச்சந்தியில் இருந்து பார்த்தால் கோம்பயன்மயானம் தெரிகிறது என்கிறது அங்கிருந்து வந்த கடிதம் ஒன்று) வீடுகள் ஷெல் அடிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. யாழ் நகரை அண்டிய பகுதிகளில் கிட்டத்தட்ட80 வீதமான வீடுகள்
புலிகளது ஊடு இருக்கலாம் எ6 (9) GITT (GNL GÖSTET, OG கைதுசெய்யப்
letلى ناléأIGuii g,Grركو கொண்டுவரப்பு ஒருசில தகவல் தெரிவிக்கின்றன இதேவேளை இ மக்கள் மத்தியில் விநியோகம்டே மட்டுப்படுத்தப் நிலையிலேயே என்றும், வண்டி உணவுப்பொரு (la.II стопшља,ći மிகவும் கவலை என்றும் கூறுகிற வந்த இன்னுமெ எப்படியோ வ வெளியேறியம அங்குபோவன வழியில்லை எ தோற்றுவிக்கப்
 
 
 

შეჯ2%
(ഥ,16-8ഥ29, 1996
களையும் கசப்பான அனுபவங்களையும் வு இல்லாதபோது எந்தநல்லெண்ண உதவி ல்லுறவைப் பேணஉதவப்போவதில்லை'
தமுற்று இருக்கலாம்
தகவல் ஒன்று பிச்செல்லும்
புத்தம் து இராணுவம் ன புறப்படுங்கள் அறிவிப்பைத் ரென விட்டுவிட்டு
FG)360GT ம், அகதிவாழ்க்கை றந்த ஏற்பட்ட விரக்தி
கிளாலி இறங்குதுறை கைப்பற்றப்பட்டு தென்மராட்சிக்கு இராணுவம்நகரத்தொடங்கியபின் அவர்கள் வலிகாமம் நோக்கிச் செல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. ரிவிரச-1 நடவடிக்கையின்போது வலிகாமத்திலிருந்துதாம் பின்வாங்குவது உறுதி என்றும் அங்கு ஒரு பலத்த யுத்தம் நடக்கப் போவதாகவும் அறிவித்துமக்களை அங்கிருந்துவெளியேறுமாறு புலிகள் கூறியிருந்தனர். இந்த
பகடைக்காய்களாக பயன்படுத்தும் இந்தப் போக்கு மிகவும் விரைவிலேயே அம்பலமாகிப் போய்விடும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்று அகதிவாழ்வுக்குதள்ளப்பட்ட மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு,உடை, வதிவிடப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. தம்மை மீள வாழத் தயாராக்கிக்கொள்ள இவை அவசியமாகும். இதன் காரணமாக அவர்களது அரசியல் தேவைகள்
மாக வீட்டுக்குப் ண்டும் என்ற தவிப்பு காணக் கூடியதாக TT 9(1)
இராணுவத்தின் வைத்து மக்கள் டிருக்கிறார்கள்
HLD
ன ஒரு மதிப்பீடு அபிப்பிராயம்
ம் மக்களிடையே
நவல்களும் 1ற சந்தேகத்தில் பல ரும் ஆண்களும் ட்டு வருவதாகவும் கொழும்புக்குக் ட்டுள்ளதாவும்
SGT
|ங்கு வந்துள்ள
-6001a ான்றவை மிகவும் பட்டுள்ள இருக்கின்றன களில் வரும் ட்களைப் பெற்றுக் இடிபடும் காட்சி க்குரியதொன்று ார் அங்குசென்று ாருவர். கொமத்திலிருந்து க்கள் மீண்டும் தத்தவிர வேறு றநிலைமை பட்டபின், அதாவது
நிலையில் அங்கிருந்து வெளியேறுவதைத்தவிர பாதுகாப்பான வேறு வழி அம்மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால், இந்த வெளியேற்றத்தை மக்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் செய்த வெளியேற்றம் என்று அப்போது புலிகள் தெரிவித்திருந்தார்கள் இதை முற்றுமுழுக்க சரியான ஒரு மதிப்பீடாகக் கொள்ள முடியாது. புலிகள் மீதான மக்களது
@ @
அபிமானத்திற்கும் அப்பால் இலங்கைஇராணுவம், யுத்தம் என்பன குறித்த அச்சமும் அவர்களது வெளயேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும். அவ்வாறேதோன் இப்போதுரிவிரச -2 ன் போது அவர்கள் திரும்பிப் போவதை வைத்து "புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள்' என்றோ அல்லது இலங்கை அரசபடைகள் மீது அவர்களுக்கு அபிமானம் வந்துவிட்டது என்றோ கூற முடியாது மக்கள் தமக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வசதியானபிரதேசத்தை நோக்கி இத்தகைய யுத்த சூழலில்நகர்வது ஒன்றும் புதுமையான விடயமல்ல. அரசியல்இலாபங்கட்குமக்களை
தற்காலிகமாக பின தள்ளப்பட்டுள்ளன. ஆனால், அவை விரைவிலேயே பிரதான பிரச்சினைகளாக உருவெடுக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. அப்போதுதான் மக்கள் எந்தநிலையில் உள்ளார்கள் என்பது தெரியவரும் உணவு விநியோகம்,நிவாரணம் வழங்கல் போன்ற விடயங்கள் தற்காலிகமான நல்லுறவுகளை மட்டுமே ஏற்படுத்தமுடியும் இவ்வாறான ஒருநல்லுறவுதான் பேச்சுவார்த்தைக்காலத்தின்போது
தாண்டிக்குளத்தில்
தடைசெய்யப்பட்ட பொருட்களை அனுப்பிய போதும் ஏற்பட்டது. அங்குள்ள மக்களுக்கு இவ்வாறான உதவிகளை செய்கின்ற ஒவ்வொரு தடவையும் அந்த மக்களுக்கு தாம் சலுகைகளை வழங்குவதாக இந்த அரசாங்கம் கருதத்தொடங்கியது. தடைசெய்யப்பட்டபொருட்களை எடுத்துச்செல்லும்படி அனுமதிப்பது ஒன்றும் சலுகையல்ல. உண்மையில் அதுவொரு அரசாங்கத்தின் கடமையும் கூட இன்னொரு விதத்தில் அங்குள்ள மக்களின் உரிமையும் கூட அது ஆனாலும் அவை செய்யப்படுகின்ற வேளைகளில் அந்த மக்களுக்கும் அரசிற்கும் இடையில் நல்லுறவு நிலவவே செய்யும். ஆனால், இந்த நல்லுறவுநிரந்தரமாகுவது நிரந்தரமானநல்லுறவை பேணக்கூடிய அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்றில்தான்தங்கியுள்ளது. இதை இப்போது ரிவிரச-2இன் பின் வலிகாமத்தில் புனருத்தாரண வேலைகளைத்தொடங்கப் போவதாக அறிவித்துள்ள அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் அரசியல் தீர்வொன்று எல்லா யுத்தவடுக்களையும் கசப்பான அனுபவங்களையும் மறக்கவைத்துவிடும். ஆனால் அரசியல் தீர்வு இல்லாதபோது எந்தநல்லெண்ண உதவி நடவடிக்கைகளும் நீண்ட நாட்களுக்குநல்லுறவைப்பேன உதவப்போவதில்லை.
LI JIĠIJIQA TGólLIĠIJIET Gotlaoi (CCI JITJI கூட இத்தகைய நல்லெண்ண நடவடிக்கையையே லலித் அத்துலத் முதலிசெய்தார். ஆனால், அவையொன்றும் நீண்டநாள் நீடித்திருக்கவில்லை என்பது GIJGDITU). இந்த வரலாற்றை எவ்வளவோ தடவைகள் திருப்பிச் சொல்லியாயிற்று சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளப்போவது எப்போ?

Page 4
மே.16-மே.29,
1996
ʻʻLG
ரபாகரனின் தனி ஆதிக்கத்தினால் வடக்கு - கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை எதிர்த்து பெரும்பான்மை யான தமிழர்கள் கண்டனம் செய்யும்போது அஷ்ரஃபின் தனி ஆதிக்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்ப டும் நடவடிக்கைகளுக்கு எதிராக உரத்துப் பேசுவதில் தவறில்லை." இது சரிநிகர் இதழ் 94இல் (ஏப்ரல் 04 17.1996) வெளியான அபூநிதால் என்பவ ரால் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றி லுள்ள குறிப்பாகும். ஒரு மனிதாபிமான கலைஞன் என்ற வகையில் இதுதொடர்பாக எனது அபிப்பிராயத்தை தெரியப்படுத்த வேண்டிய கடமைப்பாடுள்ளது. முதலில் அஷ்ரஃப் - பிரபாகரன் இருவரை யும் கட்டுரையாளர் ஒரே நோக்குடன் பார்ப் பது தவறு. ஒருவர் ஜனநாயக வழியானது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்ற நோக்கில் பொதுவாக மக்கள் கஷ்டங்களையும், சிர மங்களையும் நிகழ்காலத்தில் கருத்திற்கொள் tra தமது போராட்டப்பயணத்தின் பாதை யிலேயே கவனமாக இருப்பவர் அது தனி வழி அஷ்ரஃப் அவர்களைப் பொறுத்தவ ரையில் ஒரு சமூகத்தின் பொறுப்புவாய்ந்த தலைமைத்துவத்தை(கட்டுரையாளர் விரும் புகிறாரோ இல்லையோ கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பரவலாக ஏற்றுக்கொண்டுள் ளார்கள்) ஏற்றிருப்பவர் அது ஜனநாய வழி, சூழ்நிலைமைகளைக் கருத்திற் கொள் ளாது தமது சமூகத்தின் தனித்துவத்தைக் காக்க வேண்டும் என்பதற்காக எல்லாவகை யிலும் சக்திபெற்றபெரும்பான்மையினஅர சியல் தலைமைத்துவங்களை விரோதித்து அல்லது ஒதுக்கிதமது அரசியல் பயணத்தை தொடர்வதென்பது யதார்த்த நிலைக்குப் பொருத்தப்பாடாக இல்லை. கட்டுரையாளரின் கருத்துப்படி தமிழ் மக்க ளுடைய தாயகத்திற்காக விட்டுக்கொடுக்கா மல்போராடுவதனால் புலிகளையும்-பிரபா கரனையும் தவிர்க்க முடியாமல் தமிழர்கள் தங்களுடைய பிரதிநிதியாக ஏற்றுக்கொண் டுள்ளார்கள் என்பதானது ஜனநாயக ரீதியா யிலான ஒருபக்க உண்மையே. கடந்த பாரா ளுமன்றப் பொதுத் தேர்தலில் வடக்கு DITEITGOT QuDIT3,5 GHT 38,19 TriSGMGOTTG)
அளிக்கப்பட்ட வாக்குகளிலிருந்து தெரி வாக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளே ஆதாரம், அதே ஜனநாயக ரீதியிலாக எமது பார்வைகளை விரிவாக்கும் போது அஷ்ர ஃப் அவர்களின் மனதில் தோன்றியிருக்கும் (கட்டுரையாளர் கருத்து) கிழக்கு ராஜா எண்ணம் எப்படி பிழையாக முடியும்.?
கடந்த பொதுத்தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்க ளைத் தமக்கெனக்கொண்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் தொடர்பான அட்டவணை
களைப் பிரதிநிதித்துவப்ப என்ற கணிப்பில் நோக்கும் கட்சியின் வீதாசாரம் 195 றது. இப்புள்ளி விபரங்கை கொண்டுபார்க்கும் போது
வாக்குகளை அதிகமாகப் ெ கட்சியில் முதலிடத்தை பூரீ பெற்றிருப்பதை அவதானிச் அக்கட்சியின் தேசியத் த எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் கின் ராஜா என்று சொல்ெ
அஷ்ரப்பின் கிழக்கு ராஜா எண்
எப்படித் தவறான
கட்சிகள் அம்பாறை மட்டக்களப்பு ஐ.தே.க 78,767 23,244 ரீலமுக 75,092 31,072 த.வி.கூ 76,516 பொ.ஐ.மு 54,150 19,278
208009 150110
ஐக்கிய தேசியக் கட்சியினைப் பொறுத்தவ கூட தவறில்லை.
ரையில் கிழக்கு மாகாணத்தில் அது பெற்ற வாக்குகளில் சுமாராக 40,000 வாக்குகள் தமிழ் முஸ்லிம் மக்களுடையதாகும் இனங்
அம்பாறை மாவட்டத் த
ஒரு பிரதிநிதியையும் பெ வேளையில் பூரீலமு.கா.
லங்கையில் காலத்துக்குக் காலம் ஆட்சி பீடமேறிய பேரினவாதக் கட்சிகளி னாலும், சிங்களமயப்படுத்தப்பட்ட அரசிய லினாலும் தமது உரிமைகளையும், அபிலா ஷைகளையும், கோரிக்கைகளையும் நிறை வேற்றிக்கொள்ளவும் பெறவும் முடியும் எனப் பல கனவுகளைக் கண்ட பல்லாயிரக்க ணக்கான இரவு பகல்கள் ஏமாற்றப்பட்ட வடகிழக்கில் சிறுபான்மை இனமாகிய தமி ழர்களும், முஸ்லிம்களும் அதனை மீட்டெ டுக்க வெவ்வேறு மாற்றுவழிகளைத் தேடிச் சென்றனர். தமிழ் மக்களில் ஒரு சில குழுவினர் தமது உரிமைகளைப் போராட்டரீதியாகவே பெற முடியுமெனத் திடசங்கற்பம் பூண்டு ஆயுத ரீதியான போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன் ஆரம்பமே அன்று வட்டுக்கோட்டை மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழ் ஈழத் தாயகக்கோரிக்கையான தனிநாட்டு கோரிக்கை அதனுடைய நடவடிக்கைக ளின் நடுப்பகுதி தற்பொழுது இடம் பெறு வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால், இலங்கையில் குறிப்பாக வடக்கி ழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களைப் பொருத் தமட்டில் பேரினவாதக் கட்சிகளின் அரசாங் கங்களின் ஒட்டுண்ணிகளாக இருந்ததுடன் தாமே இலங்கை முஸ்லிம்களின் தலைவர் கள் என தம்பட்டம் அடித்த பேரளவிலான தலைமைகளை நம்பியிருந்த முஸ்லிம் மக்க ளுக்கு அவர்களால் எதனையும் பெற்றுக் கொடுக்கமுடியவில்லை. தமது பதவிக ளைத் துறந்து சமூகத்திற்காகப்போராடமுன் வரவும் இல்லை. ஏதோ போட்டதை எடுத் துக் கொடுக்கும் தரகர்களாகவே அவர்கள் செயற்பட்டனர். இக்காலசூழ்நிலையில் வடகிழக்கு முஸ்லிம் களின் அரசியல் தனித்துவத்தினையும் கலை கலாசாரவிழுமியங்களினையும் பேணிப்பா துகாப்பதற்காக முஸ்லிம்களுக்காகத் தனித் துவமான அரசியல் நிறுவனமொன்றின் தேவை வடகிழக்கு முஸ்லிம்களால் உணரப் பட்டபோது அன்றிலிருந்து எமது ஏகமன தான அரசியல் பிரதிநிதி பூரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் என அதனை நேசித்த நம்பிய ஒவ்வொரு முஸ்லிமும் தனது அடிமனதில் அதன் மீதான நம்பிக்கைக்கு முதலிடம் கொடுத்தனர். ஆனால், இன்று அதற்கு நேர் மாறான சம்பவம் நடப்பதையிட்டு அதன் நேசகர்களின் அடிமனதில் புரையோடிப் போயுள்ள நம்பிக்கைக் கீற்றில் கீறல்கள் ஏற் பட்டுவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள் ளது. அன்று தலைவர் அவர்கள் பள்ளிவா சல்களிலும், மேடைகளிலும் வடித்த கண் aர் முதலைக்கண்ணீராக இருக்குமோ என வும் சந்தேகிக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம் கள் பேரினவாத கட்சிகளின் அடக்கு முறைக்கு உட்பட்டு அரசியல்ரீதியாகதனது தனித்துவத்தை இழந்துள்ளனர். அவை களை நாம் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூலமே மீட்டெடுக்க முடியும் எனக்கூறிய அஷ்ரஃப் அவர்கள் தமது கட்சியின் தனித்து வமும் கலாசாரமும் அழிகின்றபோது விழிப் புறவில்லை. அஷ்ரஃப் சந்திரிகா ஒப்பந்தத் தின் மூலம் முஸ்லிம்களின் ஏகமனதான சில அரசியல் அபிலாஷைகளும் கோரிக்கைக ளுமே முன்வைக்கப் பட்டுள்ளதே தவிர முஸ்லிம்களின் முழுமையான தனித்துவம் காக்கப்பட்டுள்ளதாக தலைமைத்துவம் கரு தக்கூடாது. பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தலைவரின் அபிலாஷைகளை மட்டும்பிரதி பலிப்பதற்காக அமைக்கப்பட்ட கட்சியென பொறுப்புவாய்ந்த தலைமைத்துவம்நினைத் தால் அது தனது எதேச்சதிகாரப் போக்கி னால் அதனது கூரிய சிந்தனையில் சிறுகீறல் கள் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. கட்சியின் உயர் பீடத்தில் இருக்கும் உறுப்பி னர்களின் கருத்தையோ மறுபுறம் அதன் உறுப்பினர்களின் கருத்தையோ உதாசீனம் செய்வது தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். சென்ற அரசாங்கத்தில் இருந்த பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தமது சொந்தவேலை களைக் கவனிப்பதற்காகவும் மரணத்துக்
 
 
 
 
 
 

டுத்தும் கட்சிகள் போது, ஐ.தே. 1ஆக குறைகின் ளக் கவனத்தில் தமது இனத்தின் பற்றுக்கொண்ட ல.மு.காங்கிரஸ் SEGAOITLb. GTGGTGGA லைவரான எம்.
ா தன்னை கிழக் மிக் கொள்வதில்
T
கள் நான்தான் ராஜா என்று சூளுரைப்ப தில், ஆண்டாண்டு காலமாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் நிலைமை அந்த ராஜாவின் கீழ் வரப்போவ தில் அந்தத் தமிழர்களுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடாது என்பது நிச்சயம். அப்பிராந்தியத் தமிழர்கள் ஏற்கெனவே பல தையும் இழந்த நிலைமையில் அமைச்சர் அஷ்ரஃப்பின் ஆதரவுடன் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் காணலாம். கட்டு ரையாளர் குறிப்பிட்டது போன்று, தமிழர்க ளின் பிரதிநிதியானபிரபாகரன்அவர்களின் தலைமையின் கீழ் கடந்த காலத்தைப் போன்று எதிர்காலத்திலும் (இடையில் சிறு சறுக்கல் அவ்வளவுதான்) பிற இனத்தவர் கள் வாழ முடியுமென்றால் ஏன் கிழக்கு மாகாண ராஜாவின் கீழ் மாற்று இனத்தவர் கள் வாழ முடியாது?
வடக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வாறான தென் கிழக்கு மாகாண அரசியல் அலகு தொடர்பான ஒரு கோரிக்கையினை யும் நாம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள் ளோம். இன்ஷா அல்லாஹ் அது வெற்றிய ளிக்கும் பட்சத்தில் எமது வரலாற்றில் (இஸ்
லாமிய வரலாறு) எவ்வாறு பிற இனத்தவர் கள் மதிக்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட் டார்களோ அதே வகையில் அமைந்ததொரு நல்லாட்சியினை உலகிற்குக்
Sıratı9lü
(LIIIlf."
இக்கூற்றானது மார்ச் 9ம் திகதி கொழும்பு சவ்சிறியாயவில் நடைபெற்ற கூட்டத்தில்
திருமலை மொத்தம் வீதம் 34,986 136997 28.96
26,903 133067 28.2
28,380 10489.6 22.6
23,866 98.294. 20.76
114135 473254. 100.00
ரீலமு.கா கட்சியின் தேசியத் தலைவர் மிழர்களுக்கென அவர்களினால் கூறப்பட்டதாகும். ற்றுக்கொனளாத அம்பாறை மாவட்டத்தில் மீளக்குடியேற்றத் தலைவர் அவர் தின் கீழ் அழிக்கப்பட்ட பல தமிழ் கிராமங்
கள் புனர் நிர்மானம் செய்யப்பட்டு வருவ தையும், அதிகமாக தமிழர்களின் தேவ்ைக ளையும் குறைநிறைகளையும் அறிந்து செயற்படுவதற்கென பூரீலமு.கா கட்சி யின் மற்றைய பாராளுமன்ற உறுப்பினரான முகைதீன் அவர்கள்தீவிரமாகச்செயற்படுவ தையும் யாரும் மறுப்பதற்கில்லை. எமது கண்ணோட்டங்களை அரசியல் ரீதி யாக நோக்கும் போது ஒரு குழுவினர் அல் லது தனி இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத் துபவர்கள் வெற்றியடைந்தால் மற்றைய இனத்தவர்கள் குறிப்பிட்ட காலம் வரும் வரைக்கும் வெற்றி பெற்றவர்களை அனுச ரித்து வாழ்வதென்பது வழமைநிலை, அந்த வகையிலும் கிழக்கு மாகாணத்தின் ராஜாவி டமிருந்து தேவைகளையும் உதவிகளையும் பெற்று தமது இனத்தின் சமூகநல விருத்திக ளைக்கருத்திற்கொண்டு தமிழர்கள் வாழ்ந்த தில் அல்லது வாழப்போவதில் ஏது வியப்பு.? ஒரு சமூக சேவையாளன் என்ற வகையில் மனிதாபிமான அடிப்படையில் எனது கருத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. பொதுவாகமனிதர்கள் தவறுசெய்யக்கூடிய வர்களே தனிமனிதத் தவறுகளைக் கண்டு ஆரோக்கியமான மாற்றுக் கருத்துக்களைச் சொல்பவரே உயர்வானவர் இன்றையநாட் டின் சூழ்நிலைமைக்கேற்ப அரசியல் இலா பங்களைக் கருத்திற்கொண்டாவது சில வேளைகளில் தலைமைக்கும் தெரியாமல் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அதைப் பகிரங்கப்படுத்தி திரிபுபடுத்தி விரி வான பார்வை நோக்கற்ற அவசரக்காரர்க ளின் செய்கைக்கு இடம் கொடுப்பதிலும் பார்க்க இன்று தழைத்துக்கொண்டு வரும் இன உறவுக்குத் துணை நிற்பதனால் மக்கள் மனதில் பதிந்திருக்கும் ஆறாத இரத்த வடுக் கள் குறைய அல்லது அகல நாம் மருந்தாகச் செயற்படுவது மேலானது. அது இன்றைய காலத்தின் கட்டாயக் கடமை. "நல்ல காரியம் என்ற நோக்கில் நாம் செய் யும் செயலானது இரு சமூகத்தினரிடையே விரோதமான பிரிவுகளையேற்படுத்தும் என்றிருந்தால் அதைச் செய்ய்ாதிருப்பதே மேலானது'
அமு.அனஸ்
திருகோணமலை,
குப் பயந்தும் தலைநகரில் சகவாசம் கொண் டிருந்தனர். அவர்கள் வாக்குகளைப் பெற்ற பின் தலைமறைவாகி விடுவார்கள் எனப் பல மேடைகளிலும் அஷ்ரஃபால் கூறப் பட்டு வந்தது. அன்று அவ்வாறு கூறியகெள ரவ தலைவர் இன்று கடைப்பிடிக்கும் பாணி எவ்வகையானது? தேர்தல் காலங்களில் கையுடன் எடுத்துச் சென்ற கடன் சீலைதான் GTIÉIGIS, 2 தமது தீரவிப்போராளிகளின் மெளத்து வீடு களுக்குத்தான் வராமல் அவற்றினை உதாசீ னம் செய்யும் உண்மைதான் என்ன? இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைத்து கட் சியின் வளர்ச்சிக்காகப் பணம் கொடுத்து போஸ்டர்கள் ஒட்டிய கட்சியின் பேராளிக ளின் கஷ்டநஷ்டங்களைக்கேட்டறியக்கூட வரமுடியாமல் முன்னைய அரசியல்வாதிக ளின் வேசத்தினைத் தானும் போட்டதன் விந்தை என்ன? இறுதியில் தான் வரமுடியாமைக்கான கார ணத்தினை தன்னை வளர்த்துவிட்ட தாயக மக்களுக்கே பத்திரிகை மூலம் வேலைக்கள் ளிக்குப்பிள்ளைச் சாட்டு போன்று காரணங் களைக் கூறியிருக்கிறார். ஆனால், அன்று வேட்பாளர் மனு தாக்கல் செய்கின்றபோது சொந்த இடத்தில் இருந்து கச்சேரிவரைக்கும் பாதுகாப்பினை வழங்கிய மனிதாபிமான மிக்கசகோதரர்கள் இன்னும் தயாரானநிலை யில் உள்ளனர். ஏன் அன்று அவர்களின் பாதுகாப்புத் தேவைப்பட்டது. இன்று மத் திய அரசின் பாதுகாப்பில் அதிக நம்பிக் கையோ? பரவாயில்லை. ரசிகர்களுக்கேற்ற நாடகம் மேடையேறுகிறது மேலும் பூரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ் பலரது உயிர்த் தியாகத்தினாலும், இரத்தத் துளிகளினாலும் வியர்வைச் சிதறல்களினாலும் உருவாக்கப் பட்டதாகும். மதிப்பிற்குரிய தலைவர் அவர் களின் எதேச்சதிகாரமான ஒருதலைப்பட்ச மான முடிவினாலும் பேச்சினாலும் அது அழிந்துபோக அக்கட்சியின் எந்த ஒரு அபி மானியும் இடமளிக்கமாட்டான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எம்ஐஎம் சாதாத்

Page 5
G
தம்
இந்திய மத்திய தமிழகத்தேர்தல் முடிவுகளை இலங்கையில் அரசியல் அக்கறையுள்ள தமிழர் பலர் மிகுந்த அக்கறையுடன் நோக்கியுள்ளனர். இந்தி யாவிலும் தமிழகத்திலும் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எந்தளவிற்கு இலங்கைத்தமிழர் பிரச்சினையின்போக் கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே பலரது மனதில் தோன்றியுள்ள கேள்வி அரசதரப்பிலும், சிங்களதேசியவாதிகள் தரப்பிலும் கூட பல எதிர்பார்ப்புக்க ளையும், எதிர்வுகூறல்களையும் கடந்த சிலநாட்களாக அவதானிக்க முடிகிறது. முதலில் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச்சற்றுப்பார்ப்போம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் புலிக ளுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இந்திய மத்திய அரசுதம்பக்கமே மிகவும் சார்ந்துள்ளது. அத்துடன் புலிகளின் ஆயுதக்கப்பல்களை தாக்கியழிப்பது போன்ற விடயங்களில் தங்கள் சார்பில் மிக வேகமாக செயற்படுகிறது என்ற எண்ணம் அவர்கள் மனதில் கடந்த இரு வருடங்களாகநன்றாகவே பதிந்துள்ளது. இந்த வகையில் எந்த கட்சி இந்திய மத்திய அரசில் அதிகாரத்திற்கு வந்தாலும் புலிகளுக்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை ஆனால், அண்மைக்காலமாக இந்து அடிப் படைவாதத்தை ஆதாரமாகக் கொண்டு இயங்கும் பாரதீய ஜனதாக்கட்சி அதன் கூட்டுக்கட்சிகளின் நெருக்குதல்காரண மாக புலிகளின்பக்கம் சாய்ந்திடவாய்ப் புண்டு என்னும் ஒரு சஞ்சலம் சில தென்னிலங்கை அரசியல் ஆய்வு வட்டா ரங்களில் தோன்றிற்று. அது இன்னும் மறைந்தபாடில்லை. இந்த எண்ணம் அடிமனதிற் சங்கடப்ப டுத்துவதாலோ என்னவோ தேர்தல் முடிவுகளைப்பற்றிக் கூறுகின்றதென்னி லங்கைச்செய்தியாளர்கள் கூடபாரதீய ஜனதாக்கட்சி ஆட்சி அமைக்க வாய்ப் பில்லை என்றதொனியில்பேசுகின்றனர். தமிழகத்தின் முடிவுகளும் ஒரு கலக் கத்தை சில தென்னிலங்ககை அரசியல் அவதானிகளிடம் தோற்றுவித்திருக்கி றனதெனக்கூறின் மிகையாகா ஜெயலலி தாவின்கடும்வீழ்ச்சிஅவர்களுக்குஅவ்வ ளவு மகிழ்ச்சிகரமாக இல்லை. ஏனெ னில் தென்னிலங்கையில் பலரும் ஜெயலலிதா புலிகளை நசுக்கத் தன் மாநிலத்தில் மேற்கொண்ட முயற்சிக ளைக் கண்டு மிகவும் மகிழ்வடைந்தி ருந்தனர்அன்றோ ஜெயலலிதாவின் பயங்கரப் புலி எதிர்ப் புக்காரணமாகவே தமிழ்நாடு ஈழப்போ ருக்கு ஒரு வசதியுள்ள பின்தளமாக முடியாமற்போயிற்றுஎன அவர்கள்சரியா கவே கருதியிருந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கைக் கடற்ப்டைத் தளபதியாக முன்பிருந்தகிளான்சிபர்னாந்துசென்னை யில்ஜெயலலிதாவைக்கண்டுபுலிகளின் கடல்நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்து
சிங்கள இனவாத ஏடுகள் மற்றும் ஏரிக் கரைப் பத்திரிகைகள் ஆகியவற்றில் கிடைத்த விளம்பரம் காரணமாகவும் ஜெயலலிதாபல சிங்களப் பற்றாளரின் மனதில்இடம் பிடித்தார் அரசதரப்பிலும் சில வழிகளிலும் ஜெயலலிதாவுக்கு "உண்மைநிலவரம் எடுத்து இயம்பப் பட்டு அரசின் சமாதானமுயற்சிகள் பற்றியும் சிலாகிக்கப்பட்டதாக சில ஊர்ஜிதம் அற்ற செய்திகள் முன்னர் வெளிவந்தன. எதுஎப்படியாயினும் தமிழ் பிரிவினைவாதிகள் மீண்டும் தமிழகத்தில் காலூன்றி தமக்கு மீண்டும் தலையிடி கொடுக்காமல் இருப்பதற்கு சரியான ஆள் ஜெயலலிதாவே என நம்பியிருந்த சிங்கள தேசியவாதிகளுக்கு அவருடைய வீழ்ச்சியும் தி.மு.க.பெற்ற பெரும் வெற்றியும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன எனக் கூறலாம். தி.மு.க பற்றிப்பொதுவாகவும் கருணா நிதிபற்றி குறிப்பாகவும் சிங்கள அரசி யல்வாதிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் மிகநீண்டகாலமாகவே எதிர்ப்புணர்வு இருந்து வந்துள்ளது. திராவிட முன்னேற் றக்கழகம்50களிலும் 60களிலும் தனித் திராவிடநாடுகோரி மாபெரும்போராட் டத்தில் இறங்கியது. அதன் பிரதிபலிப் புக்கள் குறிப்பாக மலையகத்திலும் கொழும்பிலும் கால்கொண்டு வேறு இடங்களுக்கும் துரிதமாகப் பரவிய இலங்கைத்திராவிடமுன்னேற்றக்கழகம் தீவிரமான அணிதிரட்டலில் ஈடுபட்டதுஅவர்கள் நெஞ்சில் இன்னும் பசுமையாக உள்ளன. தமிழ் நாடு தனிநாடு ஆகி விட்டதென்றால் தமக்கே மாபெரும் தலையிடி உண்டாகும் என அன்று சிங்கள அரசியலாளர் மிகவும் உண்மையாகவே பயந்திருந்தனர். இதன் காரணமாகவே அன்று சுதந்திரக்கட்சி அரசு இலங்கைத் திராவிட முன்னேற்றக்கழகத்தை சட்ட ரீதியாகத்தடைசெய்தது. ஈழப்போர்தொடங்கியகாலத்திலிருந்தும் கலைஞரின் போக்கு சிங்கள அரசுக ளுக்கும்தேசியவாதிகளுக்கும் எரிச்சலை
மூட்டும்வகையிலேயே அமைந்திருந்தது.
எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற்போல் புலிகளுடன் போராடிய இந்தியப்படை கள் நாடு திரும்பிய போது கலைஞர் அவர்களை எதிர்த்து அறிக்கைவிட்டது
என்பதை நோக்கே தமிழ்நாட்டில் ஜெய நீண்டகால சந்தேக பேர்வழி பதவிக் ர்த்தமேயாகினும் ஆதரவு போக்கி டார்கள் என தம் படுத்திக்கொள்ளே
Ueb Gg GOGJGJL.
2
மொத்த ஆ இதுவரை ெ
(1) காங்கிர (2) இந்து ே O un O ge O su ஹ (3) தேசிய
ஜ O GY ( ) gur O GNI O Ly C. (4) ஏனைய தய 0 தி O G. ) ി O seg O ap C
கட்சிகள் பாரதீய ஜன காங்கிரஸ்/ தேசிய முன் 66 soul as இதுவரை ெ தொகுதிகள்
பாமகவும் தோல் கொடுத்த முக்கிய கின்றது.
கலைஞரின் வெற்றி
அமைந்தது.
இப்பின்னணியில் கலைஞரின் வெற்றி அரசிற்கும்சிங்கள தேசியவாதிகளுக்கும் சற்றுசஞ்சலத்தைதோற்றுவித்திருப்பதில்
துடன்நோக்கியசிங் ஒரு பத்திரிகையா கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சிய
கருணாநிதி வது தொடர்பாகப் பேசியதும் அது தொடர்பான செய்தி ஏரிக்கரை பத்திரிகை களில் படத்துடன் முன்பக்கத்தில் வெளி யானதும்நாம் அறிந்ததே.
இதுபோன்ற இன்னும் பல புலிஎதிர்ப்பு மற்றும் இலங்கைதமிழ் விரோதநடவடிக் கைகள் காரணமாகவும் அவற்றிற்கு
சந்தேமில்லை. எனினும் புலி ஆதரவுக் கட்சிகளான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றகழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழகத்தேர்தலில் மண்கல்வி விட்டன எனஅரசின் வெகுசனதொடர்பு சாதனங்கள்கடுமையாக கொக்கரித்து ஒரு திருப்தியை தேட முற்பட்டமை ஏன்
அத்லானி
மூப்பனாரால் ஆர லில் வெற்றியும்கன் காங்கிரஸ்தி.மு.க. யமைக்கவுள்ளதால் ஒருதமிழ்ஆதரவுே GJITLÜÜLGläGOGA) GITGI தமிழக மாநில கா
 
 
 
 
 

リ
மே 16-மே 29, 1996
வண்டும்.
லலிதா போய் தமது த்துக்கு ஆளான ஒரு வந்திருப்பது யதா தமிழக மக்கள் புலி ன இனி ஏற்க மாட் மத்தாமே திருப்திப் வண்டிய ஒரு உளவி U LD (pg,
தாலும் இந்திய தேசிய அரசியலுடனும் நேருகுடும்பத்துடனும் சம்பந்தப்பட்ட வர்களின்தலைமையில் உள்ள கட்சி அது தனதுதோழமைக்கட்சியானதி முகவை ராஜீவின்கொலையாளிகளுடனோ அல் லது இலங்கைத் தமிழ் அரசியலில் நேரிடையாகவோ சம்பந்தப்பட அனு மதிக்காதுஎன அவரது எண்ணம்
இவற்றிடையே இலங்கை ராஜதந்திர
iථෆ් ෆිණීdizණ්ව- ක්‍රිෆි.
sorrascufast statisfiana - 545 வளியிடப்பட்ட தொகுதிகள் 51
"GNasci ún (gp) 1363, தசிய கட்சிகளின் கூட்டணி 178 ரதீய ஜனதாக் கட்சி (பிஜேபி)
தா கட்சி O6 iயன விகாஸ் கட்சி 03 முன்னணி-இடது முன்னணி கூட்டு 98. ாதா தள் 39 ந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) ாஜவாதிக் கட்சி 17 ந்திய கம்யுனிஸ்ட் கட்சி O ட்சிகர சோஷலிஸ்ட் கட்சி O4. ாவேர்ட் புளொக் 03
கட்சிகள்: மிழ் மாநிலக் காங்கிரஸ் 20 ாவிட முன்னேற்றக் கழகம் 17 நலுங்கு தேசம் கட்சி 16 பகுஜன சமாஜக் கட்சி ஹாலி தளம் O8. யட்சைகளும், ஏனைய கட்சிகளும் 27
இந்தியத் தேர்தல்
ாதாக் கட்சி கூட்டணி 82. So 'LGBof 138 * எனணி- இடது முன்னணி 13 சிகள்/சுயேச்சைகள் 92 | შ | Nan Gulfur GSI 凱 ரின் எண்ணிக்கை *|圣臀 *
உண்டு சிவசேனைத் தலைவர் பால் தக்கரே இலங்கை அரசு புலி ஆதரவாளர் எனக்கருதும் இங்கிலாந்துத் தமிழர் - முன்னாள் அவ்விடம் ஒரு மூலையில் மேயராக இருந்தவர் சின்னமணிதக்கரே யுடன் 95இன் பின்கூற்றில் பேசினார். இதைத்தொடர்ந்துபால்தக்கரேயும்வேறு சில சிவசேனை முக்கியஸ்தர்களும் இலங்கை இராணுவம் இந்துக்களை அழிப்பதை தாம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது என்ற பாணியில் சிலகாரமான அறிக்கைகளை வெளியிட் டனர் யாழ் தமிழரின் போராட்டத்திற்கு நேரடி ஆதரவு வழங்கத் தயங்க மாட் டோம் எனவும் கூறினர் இதைத் தொடர்ந்து கிளிநொச்சியில் வெளியாகும் (தற்போது) புலிகளின் ஈழநாதம் பத்திரிகை இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி இருந்தது ஆசிரியர் தலையங்கங்களில் தனித்தமிழ் ஈழம் அமைந்தால்அது ஒருபோதும்தமிழ்நாடு என தனிநாடாகப் பிரிவதற்கு வழிவகுக் காதுவரைந்தது என்பதை இந்தியமத்திய அரசு உணர்ந்து ஈழப்போராட்டத்திற்கு உதவ வேண்டும் எனவும் தமிழ் ஈழப்போராட்டம் தமிழகத்தையும் இலங்கையின் வடகிழக்கையும் உள்ளடக்கிய அகண்டதமிழ்ப்பேரரசை நிறுவுவதற்கான ஒரு நோக்குடன் நடத்தப்படுகிறது விஷமிகளின் பொய்ப்பிரச்சாரம் என புலிகளின் ஈழநாதம் கூறிற்று இவற்றை யெல்லாம் கூட்டிக் கழித்துப்பார்த்த சில அரசதரப்பினருக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆபத்து என்பது போல் ஒரு எண்ணம் தோன்றுகிறது. இன்று பாஜக, மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு இருப்பது மட்டுமல்ல இப்படியான ஒரு ஆட்சியை தீர்மானிப்பதில்கலைஞருக்குகணிசமான பங்கிருக்கப்போகிறது என்பதும் மேற் கண்டசிங்களத்தேசியவாதிகள் அரசு அதன்வெளிநாட்டமைச்சு என்பவற்றிற்கு
வியுற்ற செய்திக்கு த்துவம் பிரதிபலிக்
யினை சற்றுகலக்கத்
வட்டாரங்களுடன் சம்பந்தப்பட்ட சிலர் இலங்கை அரசு தமிழகத்து புதிய ஆட்சியாளர்களுடன் பேசி அவர்களு டையநல்லெண்ணத்தைப் பெற சிபாரிசு
யோசனையாக உள்ளது.
பாஜக மத்தியில் ஆட்சியமைத்தால் கலைஞருக் கூடாகவும் சிவசேனை யின்மூலமாக நேரிடையாகவும் புலிகள் I na u moju glumu Hunt, Illulolog,
ー ○エE
Են տրդնւեր EEule:
பிரியர் பின்வருமாறு
லிருந்து உடைந்து
களதேசியவாதியான
செய்துள்ளனர்.
இப்படியாக இந்திய தமிழகத் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் தோற்று வித்துள்ள கரிசனையின் பின்னணிதான்
முடித்துவிட முயற்சிப்பர் எனவும் சில தென்னிலங்கை அரசியலாளர் மற்றும் அவதானிகள்மத்தியில் சஞ்சலம் உண்டு. இலங்கை அரசிற்குச்சார்பாகவடகிழக்கு
பிக்கப்பட்டு தேர்த டுள்ளதமிழ்க மாநில டன்கூட்டாக ஆட்சி கலைஞர் அரசானது பாக்கை மேற்கொள்ள பது அவரது வாதம் கிரஸ் என்ன இருந்
பிரபாதரன்
GTGGTGOT?
முதலாவது புலிகள் சிவசேனை உறவு பற்றியது.சிவசேனைபாரதீய ஜனதாவில்
அங்கம் வகிக்கும் முக்கிய கட்சி, பம்பாய் மற்றும் ம காராஷ்டிர மாநிலங்களில் அதற்குச் செல்வாக்கும் அதிகாரமும்
3நதிரி ை
போர்விடயத்தில் இனி நடந்துகொள்வ தில்லை என இந்திய மத்திய அரசு இனி முடிவெடுத்தால் புலிகளின் கை ஓங்கி விடும் என்பது இதில் மறுக்க முடியாத D. GROTCOLD.
என்பது சில

Page 6
ფup.16-ფup29, 1996 %რN2%
- - - ன் தலைவர் என்ற வகையில், தன Lud)60ITS, (N)60Tf3)UITGET அரசியல் தொழிற்சங்கவாதிகளுக்குத் : சகாக்களுடன் "" : தேவையேற்படும்போதுதொழிலாளர்கள் பேச்சுவார்த்தைநடத்தாமல்இரகசியமான வித்தியாசமான கே6 பகடைக்காய்களாகப்பாவிக்கப்படுவது முறையில் எவ்வித நிபந்தனைகளையும் வேலைநிறுத்தத்திலி மலையகத்திற்கு ஒன்றும் புதிய விதிக்காமல்தொண்டமான்அதற்கு தனது வாங்குவதற்கான கா விடயமல்ல, தோட்டத் தொழிலாளர் முழுமையான ஆதரவைத் தெரிவித்த என்றால் இவ்வேலைநி களின் உழைப்பை உறிஞ்சிவாழ்ந்து சம்பவமானது இத்தொழிலாளர்களின் பற்றாமல்ஆரம்பத்திே கொண்டிருக்கும்தொழிற்சங்க முதலாளி நலன்களைத் தனியார் நிறுவனங்களுக் கலாம். அப்படியான களின் சமூகத்துரோகச் செயல்களும் குத்தாரை வார்த்துக் கொடுத்ததாகவே அவரது தொழிற்சங்க சந்தர்ப்பவாத செயற்பாடுகளும் நிறைந்த அமைந்துவிட்டது.இன்றுதொண்டமா அவரதுமுடிவை மீறிே
தாகவே கடந்த 50 வருடகால தொழிற் சங்க அரசியல் வரலாறுஉருவாக்கப்பட் டுள்ளது. நடந்து முடிந்த ஆறு நாள் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்த நிலைமைகள் இக்கூற்றை நிரூபிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன.
நிர்வாகக் கெடுபிடிகள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் அல்லலுறும்தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது இவ்வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளான வருட மொன்றிற்கு500நாள்வேலை நாளொன் றிற்கு 8ரூபாய் சம்பள உயர்வு போன்றக் கோரிக்கைகள்மிகவும்சாதாரணமானவை என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. ஆனால், இக்கோரிக்கைகளை அடிப்ப டையாகக் கொண்டு நடத்தப்பட்ட வேலைநிறுத்தப்போராட்டத்தை ஏற்பாடு செய்த தன்மையானது ஒரு கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது. தனது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் அம்பல
மாவதைத் தொடர்ந்து சரிந்து வருகின்ற தனது செல்வாக்குகளை மீண்டும்நிலை நாட்டிக்கொள்வதற்காகவா? அல்லது இ.தொ.கா.வின் ஏக உரிமையாளராக தனது பேரனைஉருவாக்கும்தொண்டமா னின் முயற்சியின்காரணமாக பேரனால் மேற்கொள்ளப்பட்டுள்ள கெடுபிடி களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காககவா? அல்லது தோட்டத் தொழிலாளர்களின் எதிர்கால நலனின் தொடர்பான நேர்மையான அக்கறையுடனா இவ்வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென முடிவுசெய்யப்பட்டது
என்ற கேள்விகள் மலையகப் பிரதேசங்களில்பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பதவியைப் பெற்று அவ்வரசைப் பாது காத்துக்கொள்வதற்காக தொண்டமான் மேற்கொண்டபல்வேறு தமிழர் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் இவ்விதமானசந்தேகங்களைனழுப்புவது இயல்பே. குறிப்பாக 1980-84 காலப் பகுதியில் அரசவரவு-செலவுத்திட்டத் தில் சிபாரிசு செய்யப்பட்ட சம்பள உயர்வு பல வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாம லிருந்போதுஅதற்கு எதிர்ப்புதெரிவித்து சம்பள உயர்வைக்கோரி தோட்டத் தொழிற்சங்க கூட்டுமுன்னணியைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப்போராட்டத்தை முறிய டிப்பதில்இனவாதியான சிறில்மெத்திய வுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட்டமை யும் இறுதியில் 1984ம் ஆண்டு இ.தொ.கா. சம்பள உயர்வை கோரி வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டமையும் மறக்க முடியாதகசப்பானநிகழ்வுகளாகும்.
தோட்டங்களை தனியார் நிறுவனங்க ளுக்கு ஒப்படைக்க ஐ.தே.கட்சி முடிவு செய்த போது தோட்டத் தொழிலாளர் களின்எதிர்கால நலன்கள்தொடர்பாகப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. எனினும், பெரியதொழிற்சங்கத்
னின் அந்த சந்தர்ப்பவாத வியாபார நோக்கம்கொண்டமுடிவின்விளைவாக அவரே போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.எதுஎப்படியிருப்பினும் தனது ஆறுநாள் சம்பளத்தையும் இழந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் நேர்மையுடன் இப்போராட்டத் தில் குதித்தார்கள் என்பது மட்டுமே உண்மைச்சம்பவமாகும்.
எனினும், இவ்வேலைநிறுத்தப்போராட் டத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், இவ்வரசின் பிரதியமைச் சர்களில் ஒருவரும் மலையகத் தமிழர்களின்மாற்றுத்தலைவராக உருவெ டுக்க முயற்சி செய்பவருமான சந்திரசே கரன்நடத்திய 'கூத்து' மிகவும் பிரபல மான தொன்றாக அமைந்து விட்டது. வேலைநிறுத்தத்தில் 'அழையாவிருந்தா ளியாகப் பிரவேசித்ததுமலையகமக்கள் முன்னணி தன்னுடைய செயற் பாடுகளில் மற்றவர்களை இணைத்துக் கொள்வது இ.தொ.காவைப்பொறுத்தவ
ரையில் ஒருவருமானப் பிரச்சினையா கவே இருந்து வந்துள்ளது.இந்நிலையில் 'ஒரு விமரிசன ரீதியான ஆதரவை வழங்குகின்றோம்" என அறிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டசந்திரசேகரன் மூன்றாம் நாள் பல்வேறு வகையில் பிரச்சாரப்படுத்தி இவ்வேலை நிறுத்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது. இவ்வேலை நிறுத்தப்போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்தமை தொண்டமானின் 'அரசியற் பாசறை" யில் ஒரு தசாப்தங்களுக்கு மேலாக பழக்கப்பட்ட சந்திரசேகரன், சந்தர்ப்ப வாத தனிமனித லாபம் கருதித்தன்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் சமூகத் தின் நலன்களைவிடதனதுநலனேமேலா னது எனக் கருதி செயற்பட்டு வரும் அவரது அரசியல் குருவையும் மிஞ்சி விட்டமையின் வெளிப்பாடாகத் தெரிகின்ற ஒரு விடயமாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப் பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த இன உரிமைதொடர்பான அரசியற்கோரிக்கை கள்முன்வைக்கப்படவில்லை எனஇவர் இப்போதுகூறுவது ஒருவேடிக்கையிலும் வேடிக்கையான விடயமாக அமைந்து விட்டது. தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் என்பதோடு அவர்களின் சமூகப் பொருளாதாரஇனத்துவத்தன்மைகளும் தோட்டத்துறையுடன் GlicóT GIMLI பிணையப்பட்டவையாகவே அமைந்து விட்டதொன்றாகும். எனவே தொழில் ரீதியான பிரச்சினைகள் எழும்போது அவர்கள் சார்ந்த இனத்துவரீதியான பிரச்சினைகளும் எழுவது தவிர்க்க முடியாததொன்றாகும். ஆனால், இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கைகள் இவர்களின் தொழில்சார்ந்தவையேயன்றிஇவர்களின் இனம்சார்ந்தவையல்ல.இப்போராட்டத் தில் கணிசமான சிங்களத்தொழிலாளர்க ளும் சேர்ந்துகொண்டனர் என்பதும் ஒரு முக்கியவிடயமாகும்.இதுஇப்படியிருக்க ஒருவர்க்கரீதியானகோரிக்கைகளுக்குப்
குதித்து விடுவார்கள் ஏற்படக்கூடிய முர தவிர்த்துகொள்வதற் தத்திற்கு ஆதரவு தெரி முடியாத நிலைமையா மறுபுறத்தில்2அல்லது வேலைநிறுத்தத்தில் ட முன்பே அறிவித்துமூ தனது ஆதரவை நிறுத் லாம். ஆனால், இதுவ ளின்நம்பிக்கையைப் வடிக்கைகளையும் ே மறுபுறத்தில் எல்லா புலிகள்என்றநிலைப்பு மக்களையும் பரவலா இராணுவக்கெடுபிடிக வரும்இவ்வரசின்மீது யைப் பிரகடனப்ப "வேலைநிறுத்த வாப னது தனக்குப் பிரதிய யும், சலுகைகளையு அரசுக்குக்கைக்கூலிய
அதுவும் தோட்டத் ெ நலன்களுக்கு எதிரா வதில் தனக்குள்ள த பிரகடனப்படுத்துவத வேண்டும்
இதன் மூலம் அதிகார படநானும் தயங்காதவி தொழிலாளர்களைப் களாகப் பாவிப்பது மாற்றப்படமுடியாத வ யும் நிரூபித்து விட்டா அவருக்கு ஒரு 'சபா வேண்டும். ஏனென்ற கெதியில் இத்தகைய சுயரூபத்தைவெளிக்க
சந்திரசேகரன் அவர்க கூறியிருக்கும் வருட வேலையும், நாளொ6 சம்பள உயர்வும் தே ளரின்சமூகப்பொருள கள் சார்ந்த 12 விடயங் அரசு அளித்துள்ள ெ இத்தொழிலாளர்கள் தியாகப் போராட்ட பெற்றவையேயன்றி கொண்டுள்ள உறவின் வையல்ல என்பதை வேண்டும்.
மலையகமே உன்னுை உறிஞ்சிக்கொண்டு உன் சவாரிசெய்துகொண் தெரியாதென்ற நினை துரோகம் விளைவிப்பு ளவு காலம் பொறு: போகின்றாய்? உன்னுை தொழிற்சங்கத்தை உன குள்கொண்டுவரும்வன வியாபாரிகளுக்கு வி மட்டும்தான்உனது வர ருப்பாய் என்பதை நீ வாயோ அன்றுதான் உ கிடைக்கும்.
0Li
 
 

(33; Tftë,606,36T லை என்பது ஒரு ர்வியேயாகும். ருந்து வாபஸ் ரணம் இதுதான் றுத்தத்தில் பங்கு லயே எதிர்த்திருக் சூழ்நிலையில் அங்கத்தினர்கள் வலைநிறுத்தத்தில் . A 560T (PGOLD ண்பாடுகளைத் கு வேலைநிறுத் விப்பது தவிர்க்க கஉருவாகியது. நோட்கள் மட்டும் பங்குபற்றுவதாக ன்றாம்நாளுடன் திக்கொண்டிருக்க ரையில் தமிழர்க பெற எவ்வித நட மற்கொள்ளாது த் தமிழர்களும் பாட்டில் மலையக கப் பேரினவாத ளுக்கு உட்படுத்தி பெரும்நம்பிக்கை டுத்திய இவரது ஸ்' அறிக்கையா மைச்சர் பதவியை ம் வழங்கியுள்ள ாக செயற்படவும்
நாழிலாளர்களின் கவும் செயற்படு யார் நிலையைப்
ாகவே கருதுதல்
ததுக்கு அடிமைப் பன் என்பதையும், ""LUS, GN)L 3,895 ITVĚ மலையகத்தில் பரலாறு என்பதை ர் சந்திரசேகரன். ஷ்' போடத்தான் ால், இவ்வளவு விதமாகத் தனது ாட்டியமைக்காக
ளே அரசு உறுதி
த்திற்கு 300நாள் ன்றுக்கு 3 ரூபாய் ாட்டத் தொழிலா ாதாரப்பிரச்சினை கள் தொடர்பாக பாக்குறுதிகளும் நடத்திய இந்தத் தின் பலனாகப்
நீங்கள் மேற் பலனாகப்பெற்ற ஏற்றுக்கொள்ள
டய உழைப்பை ாது தோளிலேயே டு உனக்கே ப்பில் உனக்குத் Gus GGMGIT GTSJSu த்துக்கொள்ளப் டய அரசியலை துகட்டுப்பாட்டுக் ரஇம்மாதிரியான விலைபோவதை லாறாகக்கொண்டி எப்போது உணர்
னக்கு விடுதலை
ந்தன்
1. 7 ஆண்டு மே மாதம்
முதல் வாரம் மலையக மக்களால் மறக்க முடியாத வாரமாகும் அன்று ஆட்சி யிலிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கில் நுவரெலியா மாவட்டத்தில் வீதியின் இருமருங்கிலுமுள்ள தேயிலைத்தோட் டக் காணிகள் 7 ஆயிரம் ஏக்கரை சுவீகரித்து பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தமுற்பட்டது.
அத்திட்டத்திற்கு எதிராக நுவரெலியா மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கினர். அப்போராட்டத்தில் மே 13ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த சிவனுலெட்சுமணன் என்ற இளைஞர் QLIT (WGTñ6{{{3} {{{0665 TC0C0Ủ
பட்டான் அச்சம்பவத்தை அடுத்து போராட்டம் மேலும் உக்கிரமடைந்தது. அன்றைய அரசிற்கு எதிராக பல முனைகளிலும் மலையக மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர் வர்த்தகர்கள் கடைகளைப் பூட்டினர் மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பு பகிஸ் கரிப்புக்களிலும்ஆர்ப்பாட்டவர்வலங் களிலும் ஈடுபட்டனர் தோட்டச்சேவை யாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர் இப்போராட்டத்தாக்கத்தினால் மேற்படி குடியேற்றத்திட்டம் கைவிடப்பட்டது. அத்திட்டத்தை தொழிலாளர்கள் This going (, UG) as Torrison இருந்தன. 1970-1977 வரை சிறுகச் சிறுக தோட்டக்காணிகள் சுவீகரிக்கப் பட்டு சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டு தோட்டத்தில் சிங்கள கொலனிகள் ஏற்படுத்தப்பட்டன. இது மலையக மக்களின் சுதந்திரமான நட மாட்டத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத் தியது தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்படவில்லை சுவீகரிப்பி னால்தோட்டத்தில் தேயிலைக்காணியின் பரப்பளவுகுறைந்துதொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகுறைந்தது. தோட்டத் தொழிலாளர்களினால் வளப்படுத்தப்பட்டகாணி அவர்களுக்கு வழங்கப்படாமல் வெளியாருக்கு வழங்கப்பட்டது. அதனால் வேலைவாய்ப்பும் குறைந்தது வேறு தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் இடம்
பெயரவேண்டியநிலை ஏற்பட்டது.
1970 மே மாத திட்டப்படி மேற்படி
பாதிப்பு பெருமளவில் ஏற்படும் அபாயம் இருந்தது 1970-7வில் உணவுக்குக் sa sa LLLLL Gg, mga itorian மேற்படி திட்டத்திற்கு எதிர்ப்பைத்
தெரிவித்தன்மூலம் அன்றிலிந்துஅரசிற்கு
எதிராக பூரணமான எதிர்ப்பை
கைவிடப்பட்டது. ஆனால் அதற்குப்பிறகு ஆட்சிக்குவந்த
எடுத்துக்காட்டினர்.இதனால் அத்திட்டம்
ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் தொண்டமான் அமைச்சராக இருந்த போதும் தோட்டக்காணிகளை சிங்கள மக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் திட்டங்கள்ஆங்காங்கே நடந்த எதிர்ப்புப் போராட்டங்களுக்குமத்தியிலும் சிறுக சிறுகநடந்தேறின.
1977 மே மாதம் நடந்ததுபோன்று திட்ட மிட்டு பேரினவாத குடியேற்றத்தை எதிர்த்து ஐக்கியப்பட்ட போராட்டம் நடைபெறவில்லை.
ஆனால் தனியார் கம்பனிகளின் நிர்வாகக்கொடுமையை எதிர்த்துருேபா சம்பளவயர்வையும் வேலைநாட்களை கூட்டியும் கேட்டு கடந்த மாதக் கடைசியில் சகல மலையகத் தொழிலா ளர்களும் ஐக்கியப்பட்டு வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இத் தருணத்தில் சிவனுலெச்சுமணன் கொலை செய்யப்பட்டதையும் அப் போராட்டத்தையும் நினைவு கூருவது
]]
ELITILLji
19 6salliyL
!išugi
filsuggela DLGELDERDUNG
5leDGDITSyib
சாலப்பொருந்தும் மலையக மக்களால் வளப்படுத்தப்பட்ட காணியில் மலையக மக்களுக்கு எவ்வி உரிமையும் இல்லாத நிலை இன்றும் தொடரவே செய்கிறது. மலையக மக்களின் காணி பல்வேறு வழிகளில் பறிக்கப்படுகின்றது. இதுஎதிர் காலத்திலும் தொடரும் அன்று ஆட்சி யிலிருந்த சுதந்திரக் கட்சியே இன்றும் ஆட்சியிலிருக்கிறது. சட்டப்படியான திட்டமிட்டகுடியேற்றங்கள் மட்டுமன்றி அத்துமிறியும் சிங்கள மக்கள் தோட்ட காணிகளில் குடியேறுகின்றனர். அது தற்போதைய SAYFAGOTT GÅ ஊக்குவிக்கப்படுகின்றது.
இவ்வழியில் மட்டுமன்றி தனியார்
g buang (gTLisoori கையளித்தமையாலும் உலகவங்கியின் ஆலோசனையின் கீழ் தோட்டக் காணிகளில் காடுவளர்க்கும் திட்டம் மேற்கொள்ளப்படுவதாலும் தொழிலா ளர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர் இதனால் மலையக மக்களின் பொருளாதாரமான பெருந்தோட்டக் கைத்தொழில்சீரழிக்கப்படுகிறது.அதற்கு LDI) 5urs தொழிலாளர்களின் வருமானத்தை உறுதி செய்ய எவ்வித திட்டமும் நடைமுறைப்படுத்தப் LJL LIGNAGOGOG). 19வருடமாகிவிட்டபோராட்டத்தையும் ஒரு தியாகியின் மறைவின் 19 வருட பூர்த்தியையும் நினைவு கூரும் இவ் வேளையில் மலையக மக்களின் இருப்பு
அவர்களின் பொருளாதாரம் என்பன
குறித்துமலையக மக்கள் அமைப்புக்கள் கவனம்செலுத்தவேண்டும்.அவர்களின் மண்ணைப் பாதுகாக்கும் அவர்களின் இருப்பைப் பாதுகாக்கும் அவர்களின் தொழிற்துறையைப்பாதுகாக்கும்திட்டம் பற்றியும்அத்திட்டத்தை வென்றெடுக்கும் வழிமுறை பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து செயற்படுவதுஅவசியமாகும்

Page 7
o* இந்திய சமாதானن په (9 ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கில் மேற்கொண்டஇராணுவநடவடிக்கைகள் ஏனைய துன்புறுத்தல்களை உடனுக்குடன் இந்திய அரசாங்கம் முன்னர் கண்டித்ததுடன் உலக அபிப்பி ராயங்களை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உருவாக்குவதிலும் முன்நின்றது. கடந்த ஒரு வருடகாலமாக வடக்கு கிழக்கில் நடைபெறும் தமிழ்மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலை தெரிவிக்கக்கூட இல்லை. மாறாக இராணுவநடவடிக்கைக ளுக்கு பூரண ஆதரவை வழங்கி வருகின்றது. இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும், ஆயுத உதவிக ளையும் செய்துவருகின்றது. கடந்த மாதம் லெபனானில் 50 பேர் கொல்லப்பட்டவுடன் அமெரிக்கா தலை யீடு செய்து இஸ்ரேலுக்கும் லெபனான் ஹிஸ்புல்லா கெரில்லாப் படைக்கு மிடையே யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஆனால் ரிவிரெச ரிவிரெச -2 இராணுவ நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட் டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள போதும் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த எந்தவொரு சர்வதேச சக்தியும் முன்வர வில்லை. இராணுவ நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் ஆதரிப்பதேமேற்படி சர்வதேச சமூகத்தின் மெளனத்திற்கு காரணமாகும் பெளத்த சிங்கள பேரினவாத நிலைப் பாட்டினின்று பொஜஐ.முன்னணி
அரசாங்கம் தீர்வுத்திட்டயோசனைகளை
முன்வைத்தது நினைவிருக்கலாம். இதனை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
இந்திய அரசாங்கம் கூறுகிறது. ஐந்து தமிழ்க்கட்சிகளின் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றபோது மேற்படிதெரிவிக்கப்பட்ட
பிரதிநிதிகள்
தாக அறியமுடிகின்றது. அரசாங்கத்தின் அரைகுறையோசனையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு இரண்டு மூன்றாகதுண்டாடப் பட்டாலும் அதனை தமிழர்கள் ஏற்க வேண்டும் என்றே இந்திய அரசு விரும்பு கிறது என்றும் அறியப்படுகிறது. ஆகவே இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே இந்தியா எடுக்கிறதுஎன்பது தெளிவாகிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளிலும் நேர்மையான நடுநிலைமையான முற் போக்கான பாத்திரத்தை இந்தியா
வகிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. 1 பொதுவாக குறிப்பிடப்படுவது போன்று இந்தியா பல தேசிய இனங்க ளின்சிறைக்கூடமாகவே இருக்கிறது.பல தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப் பட்டு செயற்கை யான ஒரு இந்திய தேசியமே வெளிப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் அண்டைநாடான இலங் கையில் ஒரு தேசிய இனத்திற்கு தான் வழங்கியதிலும் கூடுதலான உரிமைகளை உறுதிசெய்யும் ஒரு திட்டத்தை நடை முறைப்படுத்த இந்திய அரசுவிரும்பாது 2. இந்தியாவில் நடைபெறும் காஷ்மீர் போன்ற தேசிய விடுதலைப்போராட்டங் களுக்கு ஆதரவாக வெளிநாடுகள் இருப்பதை இந்தியா விரும்பவில்லை. காஷ்மீர்போன்ற மக்களின்உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் தீர்வொன்றை வெளிநாட்டுதலையீட்டில் ஏற்படுவதை இந்தியாஒருபோதும் விரும்பியதில்லை. இந்நிலையில் இலங்கையில் தமிழ் மக்களின்போராட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது என்பது இந்தியாவில் நடைபெறும்போராட்டங்க ளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிநாடுகள் எடுப்பதனை நியாயப் படுத்திவிடும். 3.இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய தமிழக மக்களை விட கூடுதல் சுயாட்சி கிடைத்தால் தமிழக மக்களும் கூடுதல் சுயாட்சிகோரிஅல்லது பிரிவினைகோரி போராடலாம் என்று அச்சமும் இந்தியா வுக்கு இருக்கிறது. 4. வடக்கு - கிழக்கில் இலங்கை தமிழ் மக்களுக்கு பலமான சுயாட்சி கிடைக் குமாயின் தமிழக மக்கள் உட்பட பல இந்திய தேசிய இனங்கள் அவர்களது போராட்டங்களுக்குப் பின்புலமாக வடக்கு-கிழக்கை பாவிக்கலாம் என்று இந்தியாஎண்ணுகிறது. 5. இந்தியா இப்பிராந்தியத்தில் ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடெனினும் ஐரோப்பிய நாடுகளில் போன்று தாரா ளமான பன்முகப்பட்ட ஜனநாயக பண்பு களை காணமுடிவதில்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் தேவையான தாராள மான பன்முகப்படுத்தப்பட்டஜனநாயக பண்புகளுடன் இந்தியா முன்நின்று செயலாற்றுமென்று நாம் எதிர்பார்க்க (LPLUT5. 6 அமெரிக்கா - சோவியத் யூனியன் என்ற பழைய சர்வதேச ஒழுங்கு மாறியுள்ளது.இன்று அமெரிக்காவிற்கும் அதன் ஐரோப்பிய நேசநாடுகளுக்கும் ஏற்றவகையிலேயே பிராந்திய வல்லரசு கள் இழுபடுகின்றன. இந்தியாவும் இவ்வாறு இழுடுவதல்லங்கை இனப்பி ரச்சினைத் தீர்வில் இந்தியா முற்போக் கானபாத்திரத்தை வகிக்க முடியாது. எனவே உடனடியாக இந்தத்தீர்வுப்பற்றி சிந்திப்போமாயின் இந்தியாவைத் தவிர்த்து அதனை பகைத்துக்கொள்
ளாமல் விருப்பம் ெ பிய நாடுகளை இல னைத்தீர்வில்தலையி இது எப்படி சாத்தி என்பது பற்றி இனப் சாத்தியமான மூன்ற என்ற தலைப்பின் கீ 95ல் ஆராயப்பட்டது இனப்பிரச்சினைக்கு காண்பதற்கு இந்தி தவிர்ந்த ஏனைய ஐே தலையீட்டைஅல்லது கொண்டுவருவதில்ெ விடின்தமிழ்மண்ணில் போராட்டம் தொட போராட்டம் தொடரு பற்றி ஒரு சரியான வருவதும் தமிழ்தர வுக்குமிடையேயா செய்வது அவசியம
மத்தியத்துவத்துடன்
STOT
நி
இந்த
படுமாயின் இந்திய சீர்செய்யப்படுவது உணரப்படவேண்டுப் 1.இலங்கைதமிழ்மக் அபிப்பிராயத்தை இந் தரப்பினரேநேரடியா வேண்டும்.அவ்வாறு இந்திய அரசு இலங்ை எதிரான வெளிநாட்டு ஏற்படுத்தாதவாறு தந்திரோபாயமாக (இ மேலாதிக்கம் என்ப யாதவாறு) உறவைப் தமிழ்மக்களுக்கென 6058) u SpubLIL G. வேண்டும்
2. இலங்கை தமிழ் 6ՎL-6WIT 601 D-ID6ւ 6T{
சொலவதைத்தவிர வேறு வழியில்லை
சொல்வதற்கு திறையவே இருக்கிறது தொண்துை கொஞ்சம்தான்
உன்னைச் சுடுமென்ற மனோபாவத்தை மாற்றிவிதி
நம்மைப் பற்றி நாம் சுயவிமர்சனம் செம்மதுவிடின் நமக்கு நன்மைதானென்ற போவிதம்பிக்கையைத் தகர்த்து விதி
நமதுவிட்டை
துடைத்தெறியாது விடின்
நமது அரசியப் பயனர் இன்று தனித்துவமானதுதானெனில் நாம் நம்ேைய வழிநடாத்தும்போது நமக்குதிங்கு நேரலாமோ?
இதுதான் எனது கேள்வி இதுதான் எனது குரப்
சுய விமர்சிப்புக்கும் நியாயமானவழிகாட்டப்களுக்கும் உனது மனதிப் எப்போது இரம்புத்திரை போட்டாப்
தமது அழுக்குகனையாகத்தப்படுத்துவது நாம் நம் மிது கவிந்துள்ள அமுக்குகளை
நமக்குதல் விளைச்சல்கிடைக்குமாரகோரனே!
உனது கேன்விடுதியில்லையரசகோதரனே உனது குராப் இதிவில்லையரசகோதரனே
உனது அகவாதியில் தனிக்கட்சியென்றால் தலையாட்டுவதற்கும் தலைவரின் எப்போது அர்த்தம் கற்பித்தாப்
நிகோரிநின்ற விடுதலை இதுவாச ரீமாத்திரைசெய்ய விரும்பிய ப7 இதுதானென்றுதான் நினைக்கவி
எது நன்மை எது தீமை எது சரி/எது பிழை உனது தலைமை சொல்வதெல்லா உனது தலைமை போகும் பாதை உன்னையேரி கேள்/ உனக்குள் ஆயிரம் தரம் கேள்/
தலைாட்டி பொம்மைகாட் நலிந்து வந்தது போதுமென்றுத மந்தை மனோபாவம் விட்டெறிந்து தனித்துவ வழிகோரிநின்றாம்
இப்போது நீ எரனைப் பெற்றிருக்கிறாய்? எரணைஇழந்திருக்கிறாய்? சிந்தித்து சிந்தை கொன்சகோதரே
யாரை நண்பனாக்கி இருக்கிறாய் மாரை பகைவனாக்கி இருக்கிராம் எப்போது நாம் மொழியை மறந்தே எப்போது நாம் தம்மை மறந்தோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

წევრჯ2% | ფ |p.16-(8up.29, 1996
ரிவிக்கும் ஐரோப் வகை இனப்பிரச்சி வரவழைக்கலாம். JLDM3,5LÜLILG) ITLb ரச்சினைத்தீர்வில் ாவது தரப்பு எது சரிநிகளில், இதழ் குறிப்பிடத்தக்கது. அரசியல் தீர்வு UIT, 3G)LDflä, 3 IT ாப்பியநாடுகளின் மத்தியத்துவத்தை வற்றிகாணமுடியா நீண்டநாட்களுக்கு ரலாம். அப்படிப் ம்போது இந்தியா நிலைப்பாட்டிற்கு ப்பிற்கும் இந்தியா 006) ਪਲੇ ਲੈ கும் ஐரோப்பிய ர்வொன்று காணப்
லுள்ளதனிப்பட்டஅரசியல்தலைவர்களு டனானதாக இருக்கக் கூடாது. கடந்த காலத்தில் அவ்வாறிருந்தமையால்தான் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட வுடன் அவரினது நிலைப்பாட்டையே ராஜீவ்காந்தியிடம் எதிர்பார்க்க முடிய வில்லை. பின்னர் வி.பி.சிங்கிடம் ராஜி வின் நிலைப்பாடு இருக்கவில்லை. இன்றைய சர்வதேச ஒழுங்கு இந்திய அரசு அரசுயந்திரம் மாறிவரும்அரசாங் கங்கள்என்பவற்றை விளங்கிக்கொண்டு இந்தியாவுடனான உறவை எவ்வாறு பேணுவது என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
3. தமிழ் நாட்டு மக்களின் ஆதரவைப் பூரணமாகப் பெற்று பரஸ்பர உறவை வளர்த்தல் அவசியம். இதுவும் தனிப் பட்ட தலைவர்களுடனான உறவாக மட்டுமன்றி தமிழ் மக்களுடனான உறவாக வளர்த்து மாறிவரும் அரசாங்க சூழ்நிலைகளில் தமிழக அரசுடனான
ÜLIllyéreflgDEOTöölTGOT
LIITULILONTGOT TERUNGLI
lluLITT Gilgithri:Llg
ஏன் (
ITG). LGOTITGOT 2-D6) அவசியம் என்பது
).
களின்வெளிநாட்டு 飄」 அரசின்தமிழ் சுயமாகஏற்படுத்த ஏற்படுத்தும்வரை கதமிழ்மக்களுக்கு அபிப்பிராயத்தை இந்திய அரசுடன் இந்திய விஸ்தரிப்பு பற்றுக்கு அடிபணி பேணவேண்டும். வெளிநாட்டுகொள் குத்து செயற்பட
க்களின் இந்தியா
ன்பது இந்தியாவி
எதிர்க்கட்சிகளுடனான தமிழக மக்களு டனான உறவு என்பவற்றை சமநிலைப் படுத்த வேண்டும். கடந்த காலத்தைப் போன்று எந்தத் தமிழ் நாட்டுத்தலை வருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது கூடுதலாக பணம் பெறுவது எந்ததமிழர்அமைப்புயாரிடம்கூடுதலாக நெருங்குவது என்ற அடிப்படையில் செயற்படாமல்முழுஇலங்கைதமிழ்மக்க ளின் நலனின் அடிப்படையில் திட்ட மிட்டு செயற்படவேண்டும். 4. இந்தியாவிலுள்ள ஜனநாயக முற் போக்கு சக்திகளுடனும், விடுதலைப் போராட்ட சக்திகளுடனும், உறவைத் திட்டமிட்டு வளர்க்க வேண்டும். அவற் றுடனான உறவுகள் தொடர்புகளால் எமக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடப்ப
முடிவும் என்று
கோதரனே த இதுவா?
Կ06),
தமா?
A.
துடன் இந்திய மக்களுக்கு பாதிப்பு ஏற்ப
அமைச்சர் பதவிகளுக்கு ݂ ݂
மீண்டும் வசிக்கவ
புதுஅத்தியாயம் எழுதினோம் உனது பாட்டன் இதற்காகத்தானிருந்தான்
உனது தகப்பன் இதற்காகத்தானந்தான் ரீஇப்படி இருக்கக்கூடாது என்பதே
டாதவாறும்நடந்துகொள்ளல்வேண்டும். 5.இந்திய அரசின் இலங்கை தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு முழு இலங்கைக்கும் எதிரான போக்கு விஸ் தரிப்பு மேலாதிக்கம் என்பவற்றை சரியாகஇனம்கண்டு அவற்றுக்குஅடிமை யாகிவிடாது தந்திரோபாயமாக நிலை மையை கையாள வேண்டும் தேவையா னபோது அவற்றை எதிர்த்துப் போரா டவும் தயங்கக்கூடாது. இந்திய சமாதா னப்படைக்கு எதிராக புலிகளின் தாக்கு தல்கள் ராஜீவ் காந்தி கொலை என்பவற்றுக்கு பிறகு ஏற்பட்ட சாதக பாதக நிலைமைகளை கற்று போராட் டத்தை சரியான வழியில் முன்னெடுக் காமை சர்வதேசரீதியாக தமிழ்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு குறைந்த மைக்கு அடிப்படையான காரணம் GTGOTIGAOITÚD. இலங்கையின்பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் போதும் எமது உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்களை சரியாக இனங்கண்டு அவர்களை எமது போராட்டத்திற்குசார்பாக அணிதிரட்ட வேண்டும் இலங்கைப் பேரினவாத சக்திகளுக்கு ஆதரவான ஒரு வெளிநாட்டுசக்தியுடன் போராடும் போது அதற்கு எதிரான போராட்டவடிவம், போராட்ட இலக்கு என்பன இல்லாமல் செயற்படக்கூடாது. போராட்டத்திற்குச்சார்பானவெளிநாட்டு சக்திகளை இனம் காண்பது போன்று வெளிநாட்டு சக்திகள் எமது போராட் டத்திற்குச்சார்பாக எடுக்கும்நிலைப்பா டுகள் எதிராக எடுக்கும் நிலைப்பாடுக ளையும் சரியாக இனம் கண்டு கையாள வேண்டும். 6. இந்திய அரசுடனான உறவைத் தந்திரோபாயமாக கையாள்வதினாலும் தமிழக அரசுடனும் ஏனைய தமிழ் சக்திகளுடனும் தமிழ்மக்களுடனும் சமநிலையான உறவை வளர்ப்பதன் மூலமும், ஏனைய இந்திய முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் போராட்டச் சக்திகளுடன்சரியாகவும்நிதானமாகவும் உறவை பேணுவதன் மூலமும் இந்திய அரசு தமிழ்மக்களுக்குஎதிரானநிலைப் பாட்டைஎடுப்பதை தடுக்கமுடியும் 7.மேற்படி விடயங்களையும் கடந்தகால குறைநிறைகளையும் அனுப்வ்களையும் கருத்திற்கொண்டு இலங்கைத்மிழ்தரப்பு (தமிழர்தலைமைகளிடம் ஒருஏகோபித்த முடிவுகொள்கைவேலைத்திட்டம் ஏற்பட வேண்டும்) தமழர் போராட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வெளிநாட்டுக் கொள்ஜதயும் நடைமுறையும் சரியாக வகுசிப்பட வேண்டும். இந்தியாவுடனான உறவும் பன்முகப்பட்டவகையில் ஆராயப்பட்டு வகுக்கப்படவேண்டும்.
symö 9ygotyš5.
ஆவம்பரகதையை நாம்
எனது குரலுக்கானநியாயமாகும் சகோதரரே
உரிமைகளுக்காம்குரல் எழுப்ப அனுப்பியவர்கள் சலுகைகளுக்காய்சாந்துதிற்கும்போது
உண்மையை சொல்லுவது
திப்பதற்காகவன்றி சினம் கொள்வதற்காகவல்ல
எனக்கு 'சொல்வதைத் தவிர
வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை"
நான் சொல்வதில் தவறிருப்பின்
உனது ஆவேசம் எனைச்சுட்டெரிக்கட்டும்
மாறாக நீதவறுகளுக்கா /ெட் ருெதுெ
ஒருநாளும் நமது இரண்ட் விழிகளுக்கு பாவைரது சகேரனே
விடுதலைப் பாடி ஊர் குருவிஆகலாமா?

Page 8
மே.16-மே.29, 1996
இதர்
- - -
இந்த அவசரகாலச் சட்டத்
தின் மூலம் நாம் பிரிய வேண்டிய சந்தியை வந்தடைந்திருக்கி (DTCLor
1958ஆம் ஆண்டு இனக்கலவரத் தைப் பற்றி தாசி வித்தாராச்சி எழு Su Emergency 58' bre)di) (96. வாறு குறிப்பிட்டிருந்தார். அவ்வள வுக்கு அந்த அவசரகாலச் சட்டத் தைப் பற்றி தெளிவாக அறிந்திருந் தார். அன்றைய இன அடக்குமுறை ஒருபுறம் காடையர்களால் வழிந டத்தப்பட்டாலும் அரசாங்கம் விதித்த 'அவசரகாலச் காடையர்களை அடக்குவதற்குப்
GELL LID"
பதிலாக தமிழ் மக்களை ஒடுக்கவே அதிகம் பயன்பட்டது.
கடந்த ஏப்ரல் 8ம் திகதியன்று 'ஏப் ரல் 4ம் திகதியிலிருந்து நாடு முழுவ தும் அவசர காலச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என அரசு அறி வித்தது.
ஆனால், பொதுஜன ஐக்கிய முன் னணி பதவிக்கு வருமுன்பு மக்க ளுக்கு அவசர காலச் சட்டம் தொடர்பாக அளித்த வாக்குறுதி யில் இவ்வாறு கூறியிருந்தது:
அவசர காலச் சட்டம் உடனடியாக நீக்கப்படும். மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பேரில் அவசரகாலச் சட் டத்தைப் பயன்படுத்தி மேற்கொள் ளப்படுகின்ற துஷ்பிரயோகங்கள் இல்லாது செய்யப்படும் அவ் அதி காரமும் பாராளுமன்றத்திற்கே வழங்கப்படும்"
ஆனால் பதவிக்கு வந்ததன் பின் பொஐமுவின் சகல வாக்குறுதிக ளும் எந்தளவு தூரம் மீறப்பட்டன என்பதை சரிநிகர் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. அவசரகாலச் சட்டம் தொடர்பான வாக்குறுதியும் அவற்றில் ஒன்று. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால் இம்முறை நாடு முழுவதும் அவசர காலச் சட் டத்தை ஜனாதிபதி அவர்கள். ஜனாதிபதி சந்திரிகாவின் தற்றுணிவின் பேரி லேயே இது பிரகடனப்படுத்தப்பட்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 1995 ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் இல் லாதொழிப்பதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி அவர்கள் அதைச் செய்யவில்லை. பின்னர் அந் நிறைவேற்று அதிகார ஜனாதி பதி முறைமையைப் பயன்படுத்தி தான் ஒரு சர்வாதிகாரியாக நடக்கப் போவதில்லை என்று அறிவித்த சில மாதங்களுக்குள்ளேயே இந்த
பிரகடனப்படுத்தியவர்
அவசரகாலச் சட்டப் பிரகடனம் நடைபெற்றது என்பது கவனிக்கத் தக்கது. ஜனாதிபதியினதும் அர சாங்கத்தினதும் வாக்குறுதிகள் எவையுமே ஒடுக்கப்படும் மக்க ளின் நலன் சார்ந்ததல்ல. வெறும் ஏமாற்று என்பது நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த அவசர காலச் சட்டம் பிரகட னப்படுத்தப்பட்ட நாளோ ஏப்ரல் 8. ஆனால் ஏப்ரல் 4இலிருந்து அமு லுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தாக அறிவித்த போது அது முன் னைய நான்கு நாட்களுக்கு முன்னி ருந்து செல்லுபடியாகும்படி -PT பிரகடனப்படுத்தியதன் உள்நோக் கம் என்னவென்று சரியாகத் தெரிய வில்லை. ஆனால் அரசு நாடுமுழு தும் அவசர காலச் சட்டத்தை பிரக டனப்படுத்தியதன் பின்னர் மேற்
கொண்ட தொடர் நடவடிக்கைகள் இந்தச் சட்டத்தை ஏன் அரசு பிரகட னப்படுத்தியதென்பதை தெளிவாக விளக்குபவையாக அமைந்தன.
அவசர காலநிலைமை பிரகடனப்ப டுத்தி இரண்டு நாட்களிலேயே (ஏப்ரல் 10ம் திகதி) உள்ளூராட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. ஏற் கனவே உள்ளூராட்சித் தேர்தல் ஒத் திவைக்கப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் அரசாங்கம் இன்னமும் மக்களின் ஆதரவை பலப்படுத்திக் கொண்டு தேர்தலை நடாத்தலாம் என எண்ணியது. அதை மீண்டும் இராணுவ நடவடிக்கையை ஆரம் பித்து அதில் வெற்றி பெறுவதன் மூலம் சாதிக்கலாமென நம்பியது. எனவே ஜனநாயகத்துக்கு விரோத மான முறையில் தேர்தலைத் திரும் பவும் ஒத்தி வைத்தது.
ஏப்ரல் 19ம் திகதி ரிவிரச - 2 இரா ணுவ நடவடிக்கை வடக்கில் தொட ரப்பட்டது. அவசர காலச் சட்டப் பிரகடனம் இதற்கு சகல விதத்தி லும் தோதாக அமைந்தது.
ஏப்ரல் 19ம் திகதியே பத்திரிகைத் தணிக்கையும் மீண்டும் அமுலுக் குக் கொண்டு வரப்பட்டது. ஏற்க னவே கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ரிவிரச - 1 இராணுவ நடவ டிக்கை அரச படையினரால் மேற் கொள்ளப்பட்ட போது இதேவகை யில் பத்திரிகைத் தணிக்கை அமு லுக்குக் கொண்டு வரப்பட்டு அது 3 மாதங்களின் பின் அதாவது இரா ணுவ நடவடிக்கை முடிவடைந்த தன் பின் நீக்கப்பட்டது. இம்முறை யும் அதே வகையில் பத்திரிகைத் தணிக்கை கொண்டு வரப்பட்டது. வடக்கில் நடத்தப்படும் இராணுவ அட்டூழியங்கள் எதுவுமே வெளித் தெரியாத வண்ணம் இருப்பதற்கா கவே அத் தணிக்கை அமுல்படுத் தப்பட்டது. ஏப்பிரல் 22 தொடக்கம் 27 வரை மலையகத் தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக மார்ச் 18ம் திகதியன்றே இ.தொ.கா அறிவித்தது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தை எப்படி அடக்க லாம் என்றும் அரசு திட்டமிட்டு இறுதியில் நாடு முழுவதிலுமான அவசரகாலச் சட்டத்தினைப் பயன் படுத்தி இதனை அடக்கி விடலாம் எனக் கருதியது. ஆனால் அதற்கி 60), Llu Glú) அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி
போராட்டத்தை அடக்கக் கூடா
தொழிலாளர்
தென அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருந்த இடதுசாரிக் கட்சிகள் ← 9ᎸᎢᎶ00ᏭᎭ வலியுறுத்தியதைத் தொடர்ந்து அவ்வெண்ணம் கைவி டப்பட்டது.
மே முதலாம் திகதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்கள் வழ மையாக நடத்தும் ஊர்வலங்க ளைத் தடை செய்தது. ஏற்கனவே தென்னிலங்கையில் தொழிலாளர் களின் வேலை நிறுத்தப் போராட் டங்கள் உக்கிரமாகி இருந்ததால் மேதினத்தன்று தொழிலாளர்கள் அணிதிரள்வதென்பது அரசாங்கத் துக்குப் கவே இருந்து வந்தது. அரசின்
தடையையும் மீறி ஊர்வலம் நடத்
பெரும் எச்சரிக்கையா
திய நவசமசமாஜக் கட்சித் தொண் டர்களை கடுமையாகத் தாக்கியும் கண்ணிப்புகை அடித்தும் கலைத் தது. அதே தினத்தன்று அரசாங்கத் துடன் இணைந்திருக்கும் லங்கா சம சமாஜக் கட்சியும் ஊர்வலம் நடாத் தியபோது அக்கட்சியின் மீது
கைவைக்கவில்லை. இ ணம் ஐக்கிய முன்னன னால் சச்சரவு ஏற்பட்டு பதாலேயே பாராளு உறுப்பினர்களேயற்ற ஜக் கட்சியின் ஊர்வல வாகத் தடுக்க அரச முடிந்தது. அவசரகா தைப் பயன்படுத்தி டையை நியாயப்படுத் மல்லாமல் அதே அவ டத்தைப் பயன்படுத் லத்தை அடக்கியதைய படுத்தியது. இத்தனை அட்டூழிய செய்ய அரசாங்கம் படி கருவி அவசரகாலச் ச சின் மக்கள் விரோத கள் அனைத்துக்குமே அங்கீகாரமளிக்கின்ற அவசரகாலச் சட்டம், ! நாட்டில் மக்களுக்குஇ டிய சகல அடிப்படை உ யும் மட்டுப்படுத்தல பொதுஜன முன்னணி சகல ஆளும் வர்க்கமு சரகாலச் சட்டத்தைப் தியே தமது இருப்பைத் ருக்கின்றன. அது இன் 54 வருட வரலாற்றை ருக்கின்றது.
கடந்த காலங்களில்
இலங்கையில் முதற் த அவசர காலச் சட்டம் பட்டது 1942 மார்ச் திகதியாகும். சுதந்திரம முன்னமே அன்றைய க அரசாங்கத்தின் ஆளுன் பிக்கப்பட்டது இது உலக மகாயுத்தம் தீவி ஜப்பான் இலங்கையை ளைக்க முயன்று செ காரணத்தைக் காட்டி க. ணுவச் சேவைக்காகவே சர காலச் சட்டநிலை பிக்கப்பட்டிருந்தது. 6 திகதி கொழும்பிலும் ஏ திகதி திருகோணமலை பான் குண்டுத் தாக்குத யதைத் தொடர்ந்து இ இராணுவச் சேவை அதி றுத்தப்பட்டது. அதன்பி ஜூன் மாதம் நடந்த ெ வேலைநிறுத்தமும் தொடர்ந்த ஆர்ப்பாட்ட ணமாகவும் அன்றைய அரசியல் திட்டத்தின் காலச் சட்டம் பிறப்பிக் இவ்வவசரகாலச் பயன்படுத்தி தொழில போராட்டத்தை அரசா யபோது கந்தசாமி என் GDTG GST)GDLLILLIT 1947ம் ஆண்டில் கொ பட்ட 25ம் இலக்க ெ பாதுகாப்புச் சட்டமே பி 1972ம் ஆண்டும் முதல் யரசு அரசியல் அமைப் 8ம் ஆண்டு இரண்டாவ அரசியல் அமைப்பிலு பட்டது. இதனைப் தியே 1953ம் ஆண் மாதம் நடந்த மாபெரும் போராட்டமும் அடக் இக்ஹர்த்தாலின்போது கள் ஊரடங்குச் சட்ட வைத்திருந்தது. போது 9 பேர் கொல்ல பலர் சிறையிடப்பட்ட படுகாயமுற்றனர். இ டட்லி அரசாங்கத்தின் கொண்டு வரப்பட்ட அ
சட்டத்தின் கீழேயே நட

தற்குக் கார விக்குள் இத விடும் என் ருமன்றத்தில்
56)J0FLDCFLDIT த்தை இலகு ாங்கத்துக்கு லச் சட்டத்
ஊர்வலத்த தியது மட்டு சரகாலச் சட் தி ஊர்வ
பும் நியாயப்
பங்களையும் பன்படுத்திய ட்டமே. அர செயற்பாடு சட்டரீதியில் gFL L. Gun இதன் மூலம் ருக்க வேண் fla)LD36061T ாம். இந்தப் மாத்திமல்ல. மே இவ்வவ ULLIGöTLI()ğ தேடி வந்தி றுநேற்றல்ல. க் கொண்டி
5Ꮣ .ᎶᏡᎶl Tu ] ITᏪᏏ பிறப்பிக்கப் மாதம் 19ம் டைவதற்கு ாலனித்துவ எரால் பிறப் இரண்டாம் பிரமடைந்து பச் சுற்றிவ ாண்டிருந்த ட்டாய இரா இந்த அவ அன்று பிறப் ரப்ரல் 4ம் Fப்பிரல் 9ம் யிலும் ஜப் லை நடத்தி க் கட்டாய நிகம் வலியு GöTGöTT 1947 தாழிலாளர் அதனைத் பத்தின் கார
(gTC)LIf கீழ் அவசர கப்பட்டது. சட்டத்தைப் DIT GITrig, Grifflació ங்கம் நசுக்கி னும் தொழி ர். இந்த ண்டு வரப் பாதுமக்கள் ற்காலத்தில்
0ாவது குடி பிலும், 197
粤@叫呼 D GEF stö, UEL" Luudit LIG5 டு ஓகஸ்ட் ஹர்த்தால் கப்பட்டது. எட்டு நாட் த்தின் கீழ் றர்த்தாலின் ÜLILLGTi.
GðIsr. La)st த்தனையும் ன் போது வசரகாலச்
ந்தன.
பண்டாரநாயகவின் ஆட்சியின் கீழ் 1958ம் ஆண்டு மே மாதம் இனக்கலவரம் நடந்தது. இவ் இனக் கலவரத்தின் போது நூற்றுக்கணக் கான தமிழர்கள் கொல்லப்பட்ட னர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பில் அகதிக ளாக்கப்பட்டனர். பல தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவ் இனக்கலவரத்திற்கு அரசாங் கம் தூண்டுகோலாக இருந்தது. ஆனால் இனக்கலவரத்திற்கு கார ணமாக இருந்ததாகக் கூறி ஜாதிக விமுக்தி பெரமுனவோடு தமிழர சுக் கட்சியையும் தடை செய்தது. இனக் கலவரம் 27ம் திகதியே தொடங்கி விட்டிருந்தபோதும் தமி ழர்கள் பாதிப்புக்குள்ளாகிய மூன் றாவது நாளே அதாவது 29ம் திக தியே அவசரகாலநிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அதாவது அவசர காலச் சட்டம் அவசியமான நேரத் தில் போடப்படவில்லை. அது மட் டுமல்லாது போடப்பட்ட அவசரகா லச் சட்டத்திற்கு ஏற்கனவே பாதிக் கப்பட்டிருந்த தமிழ் மக்களும் பலி LLITGOTITs), GT.
1958 மே 29ம் திகதி போடப்பட்ட அவசரகாலச் சட்டம் 1959 மார்ச் 13வரை அமுலிலிருந்தது. அதன் பின்னர் பண்டாரநாயக்க செப் டெம்பம் 25ம் திகதி சுட்டுக் கொல் லப்பட்டதைத் தொடர்ந்து அன்றிலி ருந்து டிசம்பர் 2ம் திகதிவரை அவச ரகாலநிலை அமுலில் இருந்தது. மீண்டும் 1961 ஏப்ரல் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசு தபால் நடாத்தியதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ம் திகதி அவச ரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட் டது. தமிழரசுக் கட்சியும் அன்றே தடைசெய்யப்பட்டது. பலர் கைது
(39FG8) GJ 68) LL
GlJU JulJLJLJU LGOTst. பகுதி இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 48 மணி
வடகிழக்குப்
நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட் டது. இவ் அவசரகாலச்சட்டம் 19 63 மேதினத்தன்று வரை அமுலில் இருந்தது. LéoaÖl-Qgco6)Jff ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரீதியில் கொண்டு செல்லப்பட்ட பிரச்சாரங் கள், ஊர்வலங்கள் காரணமாக 19 66 ஜனவரி 8ம் திகதி அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் அது டிசம்பர் 17 வரை அமுலில் இருந்தது. அது நீக்கப்பட்டு 11 நாட் களுக்குள் மீண்டும் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு அது 1969ம் ஆண்டு 17ம் திகதி வரை அமுலில் இருந்தது. இக்கால இடைவெளிக் குள் வடக்கு கிழக்குப் பகுதியிலும் மலையகத்திலும் நடந்த தமிழர்க ளின் போராட்டங்கள் மோசகரமாக அடக்கப்பட அவசரகாலச் சட் டமே துணை புரிந்தது. 1971ம் ஆண்டு ஜே.வி.பி எழுச்சி அடைந்ததைத் தொடர்ந்து பீதி யுற்ற அரசாங்கம் மார்ச் மாதம் 16ம் திகதி அவசரகாலச் அமுல்படுத்தியது. இதன் கீழ் அனு மதியின்றி பிணங்களை எரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. ஏப்ரல் மாதம் 5ம் திகதி அடக்கப்
சட்டத்தை
பட்ட இளைஞர்களால் மேற்கொள் ளப்பட்ட கிளர்ச்சியை 20,000க் கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்து அடக்கியது. அதே அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத் தியே பல ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை முகாம்களுக்கும் சிறைக்கூடங்களுக்கும் அனுப்பி யது அன்றைய சிறிமாவோ அர சாங்கம், 1976ம் ஆண்டு பெப்ரவரி
சட்டம் அமுலில் இருந்தது. இக் கால இடைவெளிக்குள் வடக்கில் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்குவதற்கும் இச் சட்டம் பயன்ப டுத்தப்பட்டது. 1977ம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் ஆட்சியமைத்தது. 19 94 வரையான 17 ஆண்டு கால ஆட்சிக்குள் 11 வருடங்கள் அவ சர காலச் சட்டத்தின் கீழேயே ஆட்சி நடாத்தியது. எழுந்த உரிமைப் போராட்டத்தை
GIL 5dlá)
பயங்கரவாதக் கிளர்ச்சியாகவே பார்த்த ஜே.ஆர் அரசாங்கம் 1979 ஜூன் 11ம் திகதி அவசரகாலநிலை யைப் பிரகடனப்படுத்தியது. இவ் அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்துக் கொண்டே ஜூலை 12ம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட் டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றியது. 1979 டிசம்பர் 27ம் திகதி வரை அவ் அவசரகாலச் சட் டம் அமுலில் இருந்தது.
1980ஆம் ஆண்டு ஜூலையில் சம் பள உயர்வு கோரி ஈடுபட்ட வேலைநிறுத்தப் நசுக்குவதற்காக ஜூலை 16ம் திகதி போடப்பட்ட அவசரகாலநிலை ஓகஸ்ட் 15 வரை நீடித்தது. இதற் கான பிரகடனம் நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதியின் மூலமே வெளியிடப்பட்டது இதன் இன்னொரு முக்கிய அம்சம். இதன் போது வேலை நிறுத்தத்தில் ஈடு பட்ட 40,000க்கும் மேற்பட்ட
போராட்டத்தை
தொழிலாளர்களில் பெரும்பாலா னோரை வேலையிலிருந்து நீக்கிய தும் அவசரகால நிலையைப் பயன் படுத்தியே. இத்தொழிலாளர்களில் சிலர் பிற்காலத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்த னர். ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் வேலையை இழந்த இத் தொழிலா ளர்களுக்கு வேலை பெற்றுத் தருவ தாகவும் நட்டஈடு தருவதாகவும் தேர்தல் காலத்தில் வாக்குறுதிய ளித்திருந்த பொஐ.மு ஆட்சிக்க மர்ந்ததன் பின்னர் ஏமாற்றியது. 16 வருடங்கள் ஏமாற்றப்பட்டு வந்த இத் தொழிலாளர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஊர்வலம் நடத்தியபோது காலிமுகத் திடலுக்கு அருகில் பொலிஸாரால் அடித்துக் கலைக் கப்பட்டனர். இதனை அடக்குவதற் கும் அவசரகாலச் சட்டத்தையே பயன்படுத்தியது என்பது குறிப்பி டத்தக்கது.
இதே காலப்பகுதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்ற தொழி
லாளர்களை சுடுகாட்டுக்கு அனுப்
புகின்ற அமைச்சர்களும் உருவாகி னர். ஜே.ஆர் ஆட்சியில் சிரேஷ்ட

Page 9
LSLSLS
트
அமைச்சராக இருந்தவரும் பிரேம தாச ஆட்சியினரால் துரோகியாக சொல்லப்பட்டவருமான அத்துலத் முதலியே அந்த அமைச்சர் ஜே.ஆ ரின் அவசர காலச் சட்டத்தின் கீழ் ஈடுபடுகின்ற தொழிலாளர்களை மயானத்துக்கு அனுப்புவதாக சத்தம் போட்ட அத் துலத் முதலி பிற்காலத்தில் தனிக் கட்சி ஆரம்பித்து கோட்டை புகை யிரத நிலையத்திலும், இரத்மலா
னையிலும் தாக்கப்பட்டது கூட
போராட்டத்தில்
பிரேமதாசவின் அவசரகால சட்டத் தின் கீழேயே. அடுத்ததாக 1981ம் ஆண்டு ஜூன் 2ம் திகதி கொண்டு வரப்பட்ட அவ சரகால நிலை 1 கிழமைக்கு நீடித் தது. 1981 மே 24ம் திகதி யாழ்ப் பாண மாவட்டத்துக்கான மாவட்ட சபைத் தேர்தல் வேட்பாளரான ஐ.தே.கவைச் சேர்ந்த ஏ.தியாக ராஜா இனந்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டது. மீண்டும் அவசரநிலை 19 81 ஒகஸ்ட் 17இல் போடப்பட்டு 1982 ஜனவரி 16ம் திகதி வரை அமுலில் இருந்தது. ஆனாலும் வர லாற்றில் முக்கியமான அவசரகால நிலையாக 1983 மே 18ம் திகதி போடப்பட்டதையே குறிப்பிட வேண்டும். இனக் கலவரத்தை திட்டமிட்டு தாமே முன்னின்று நடாத்திய ஜே.ஆர் அரசாங்கம் கலவரத்திற்கு பொறுப்பாளிகள் என்று கூறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக் கள் விடுதலை முன்னணி, நவசமச மாஜக் கட்சி ஆகியவற்றைத் தடை செய்ததுடன் அவற்றின் பத்திரிகை களையும் கூடவே தடைசெய்தது. அன்று அநியாய் முறையில் போடப்பட்ட தடையினால் இளை ஞர்கள் பலர் தலைமறைவு அரசிய லுக்கும் தீவிர அரசியலுக்கும் விரைவாகவே தள்ளப்பட்டார்கள். அவசர காலச் சட்டத்தைப் பயன்ப டுத்தி ஆட்சியிலிருந்த ஐ.தே.கவி னரும் படையினரும் சேர்ந்து நடாத்திய இனப்படுகொலைகள் சாதாரணமானவையல்ல. ஆயிரக் 3,600T53, ITGOT தமிழர்கள் அகதிகளாக் கப்பட்டனர். சொத்துக்கள் அழிக் கப்பட்டன. பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் எத்தனையோ நடந் தேறின. வெலிக்கடைப் படுகொ லைகள் நடைபெற்றது. பலர் அகதி களாயினர். இச்சம்பவம் தமிழ் மக் களின் ஆயுதப் போராட்டத்தை பெருமளவு ஊக்குவித்தது. 1983 மே 18ம் திகதி நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு அமைச் சர் தொண்டமானும் ஆதரவாக வாக்களித்திருந்தார். அவரது ஆத WGA என்பது LDGOEDGOLLUS, LD3595 GOD GITT அடக்குவதற்கே இன்றுவரை அவசரகாலச் சட் டத்தை தொடர்ந்து ஆதரித்து வரு கின்ற ஒரே ஒருவராக அமைச்சர் தொண்டமானே இருக்க முடியும். அன்றைய அந்த அவசர காலச் சட் டம் 1989ஆம் ஆண்டு ஜனவரி 11 வரை அமுலில் இருந்தது. அந்த இடைக்காலத்திற்குள் GTG.JGJ ளவோ நடந்து முடிந்திருந்தன. குறிப்பாகத் தென்னிலங்கையில் பல தொழிலாளர்கள் மாணவர்கள் உட்பட பல கிராமிய இளைஞர்க
பயன்பட்டது.
ளுமாக 60,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அவ
காலச் சட்டத்தின் பேரால் டயர்க
(ளுககு
இரையாக்கப்பட்டனர்.
{ புதைகுழிகளுக்கு அனுப்பப்பட்ட
னர். ஆறுகளில் Gll "JULLGOTri. எத்தனையோ அவசர காலச் ச
ஆளும் கட்சியின்
பழிகளையும் தீ வழிவகுத்தது. லந்த விசாரணை
FITLÁN. தென்னிலங்கையி ருக்க வடக்கு இளைஞர்கள் அ கத்தின் பேரில் ெ போதாததற்கு
05T05 (CE5LD LUGOL 60) யாயங்களைப் பு J. GTITöölö, GlJ.ITGö
EITTÉJBLb. இலங்கைப் படை பேசும் அளவிற் யினரின் அட்டு ருந்தது. இந்த அவசரகால வரி 11இல் நீக்க ஒன்பதே நாட்கள் வரி 20ம் திகதி மீ வால் அமுலுக்கு பட்டது. அது 1 வரை அமுலில் இ இடைவெளிக்கு சகல அட்டூழிய லங்கையிலும் வ முடிக்கப்பட்டிரு குறிப்பாக வடக் ணுவம் தனது LIGGøflu Glção Lua) டுத்திக் கொண்டி
னிலங்கை இளை இலங்கை இராணு புக் கிடைத்தது. வம் வடக்கு கிழக் யேற்றப்பட்டவே கையிலும் தமது செய்து ஓய்ந்திரு அவ்விராணுவம் இன அழிப்பை மீண்டும் வடக்கி பட்டது. தமிழ் ம பல இராணுவ ! யும் இனப் படு நடாத்தியிருந்தது சோலை, மயில பெரிய இனப்ப செய்ய இவ் அவ அங்கீகாரமளித்த ளைப் புரிந்த இர இராணுவ விசார 6) Giugigi) CLTGS இன்றும் பாதிக்கட் சரியான தீர்ப்பில் டித்த இராணுவச் இன்றும் சுதந்திர GleEITIGO GAOJIEGIODGATLI
L GÖT அவர்களு ளும் வழங்கப்பட 1994 GlassFLIQLIL தேர்தல் நடந்து ( தில்) ஜனாதிபதி வால் வடக்கு ஏனைய பிரதேச லச் சட்டம் நீக்க மாதத்தில் தமது யடைந்ததன் நவம்பர் மாதத் ருந்த ஜனாதிபதி வெல்ல முயல்வ அவசரகாலச் சட்
விஜேதுங்க. ஐ.தே.கவின் அ6 தைக் கண்டித்துப் வந்தால் அதனை குறுதியளித்து பொ.ஐ.மு அரச
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு
(3LD.16-(3LD,29, 1996
பிணமாக மிதக்க வதை முகாம்கள் இயங்கின. இதே ட்டத்தின் பேரில் Tii தமது சொந்தப் ர்த்துக் கொள்ள இன்றைய பட்ட கள் இதற்கு நல்ல
md) இப்படியி கிழக்கிலும் பல நியாயமாக சந்தே GITéoa)ÜLILL60Iff. இந்திய அமைதி யயும் இந்த அநி ரிவதற்கு பங்காளி Tடது ஜே.ஆர் அர
CBuJ. Clodi) GT60TL கு இந்தியப் படை ழியங்கள் நடந்தி
நிலையும் 81 ஜன ப்பட்டிருக்கையில் ரில் அதாவது ஜன ண்டும் பிரேமதாச க் கொண்டு வரப் 1994 QF LQL LDLuft இருந்தது. இக்கால iT L4 fflu Jé553ôn. lqlu u ங்களும் தென்னி படக்கிலும் நடத்தி ந்தன. கில் இந்திய இரா அமைதிகாக்கும் அழிவுகளை ஏற்ப ருந்த போது தென்
ாஞர்களை நசுக்க வத்திற்கு வாய்ப் இந்திய இராணு க்கிலிருந்து வெளி பளை தென்னிலங் அழிப்புக்களைச் ந்தது இராணுவம் வடக்கில் ஓயாது நடத்துவதற்காக ற்கு திசைதிருப்பப் க்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கொலைகளையும் | கொக்கட்டிச் ந்தனை போன்ற டுகொலைகளைச் சரகாலச் சட்டமே து. அக்குற்றங்க ாணுவத்தினர் மீது ணை எனும்போர் நாடகமாடியது. பட்ட மக்களுக்கு 6)). இனவெறிபி கொலைஞர்கள் மாகத் தங்கள் படு புரிந்து வருவது க்கு உயர்பதவிக ட்டுள்ளன. ம்பரில் (பொதுத் முடிந்த ஒரு மாதத் டி.பி.விஜயதுங்க கிழக்குத் தவிர்ந்த ங்களில் அவசரகா ப்பட்டது. ஓகஸ்ட் கட்சி படுதோல்வி காரணமாகவும், தில் நடைபெறவி.
தேர்தலிலாவது தற்காகவுமே இவ் டத்தை நீக்கினார்
வசரகாலச் சட்டத் தாம் பதவிக்கு நீக்குவதாக வாக் பதவிக்கு வந்த ாங்கம் பதவிக்கு
வந்து சிலமாதங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல நகரங்களில் அவசர காலச் சட் டத்தை அமுல்படுத்தியது. பயங்கர வாதப் பீதியைக் காட்டி இதுவரை காலம் அடக்குமுறைகளைச் செய் துவந்த சகல அரசாங்கங்களைப் இந்த அரசாங்கமும் பயங்கரவாதப் பீதியைக் காரணம்
(CLITGo(3G)
காட்டியது. அப்பாவி மலையக தமிழ் இளைஞர்களையும் ஏனைய கொழும்பிலும் நடத்தப்பட்ட பல கைதுகளை இந்த அவசரகாலச் சட் டமே அங்கீகரித்தது. வந்த ஒரு மாத்திலேயே மலையகத் தில் கைதுகள் நடந்தன. அவர்க
களுத்துறைச் சிறைச்சாலையிலும் இன்னமும் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர். தொழிலாளர்களின் உரி
பதவிக்கு
LUGOfi
வெலிக்கடையிலும்
மைக்காக வாய்கிழியக் கத்திய சந் திரிகா பதவிக்கமர்ந்த ஒரு மாதத்தி லேயே பியகம சுதந்திர வர்த்தக 666) தொழிலாளர்களது போராட்டத்தை அவசரகாலச் சட் டத்தைப் பயன்படுத்தியே அடக்கி GOTTñi.
இரணவில அமெரிக்காவின் குரல் ஒலிபரப்புக்கெதிராக ஊர்வலம் நடாத்திய மக்களை ஒடுக்குவதற் கும் இதே அவசரகாலச் சட்டமே இதன் போது ஒருவர் பொலிஸாரால் சுட் டுக் கொல்லப்பட்டார். மீண்டும் வெள்ளைவேன்கள் தலைகாட
பயன்படுத்தப்பட்டது.
டின. வடக்கு கிழக்குப் போலவே மலையகத்திலும் கொழும்பிலும் தலையாட்டிகள் அறிமுகப்படுத்தப் பட்டனர். பலர் கடத்தப்பட்டனர். மீண்டும் ஆறுகளில் பிணங்கள் மிதக்கத் தொடங்கின. புல்லர்ஸ் ரோட் படுகொலைகள் பொல் கொட வாவிப் பிணங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். இவை அரசப டையின் வேலையே என்பதை சரி நிகரும் அம்பலப்படுத்தியிருந்தது. இத்தனையும் அவசரகாலச் சட்டத் தின் பெயராலேயே ஏப்ரல் 4இலிருந்து நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் கொண்டு வந் ததன் உள் நோக்கங்கள் எமது மீறியவையாகக் கூட இருக்கலாம் அது எது?
கணிப்பையும்
அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாளர்கள் யார்?
மாதாந்தம் அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதம் பாராளுமன்றத் தில் நடக்கின்றபோது பம்மாத்துக் காகவே அவற்றுக்கெதிராக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசு கிறார்கள் என்று தோன்றுகின்றது. ஏனெனில் இறுதியில் நீடிப்புக்கான வாக்கெடுப்பு நடக்கின்ற வேளை ஆதரவாகவே வாக்களிக்கின்றார் கள். தமிழ் மக்களின் உரிமைகளை நசுக்குவதற்காகப் பயன்படுத்தப்ப டுகின்ற இந்த அவசரகாலச் சட்டத் திற்கு தமிழ் எம்பிக்களே அங்கீகா ரம் வழங்கி வருகின்றார்கள் இ.தொ.கா, த.வி.கூ. ஈ.பி.டி.பி, புளொட், முஸ்லிம் காங்கிரஸ் உள் ளிட்ட சகல கட்சிகளுமே இதற்கு ஆதரவு வழங்குகின்றன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை அவசரகாலச் சட்ட நீடிப் புக்கு எதிராக வாக்களித்து வந்த ஐ.தே.க நவம்பரிலிருந்து வாக்கெ டுப்பில் கலந்து கொள்ளவில்லை. தென்னிலங்கை பேரினவாத சக்தி களை திருப்திப்படுத்த வேண்டு மென்றால் ஆகக் குறைந்தது ஆதர வளிக்காமல் நடுநிலைமை வகித்
தாலே போதும் என்று ஐ.தே.க கரு தியதோ என்னவோ, த.விகூவின் அவசரகாலச் சட்ட ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக பரவலாக கண்டனம் எழுந்ததன் பின்னர் அது அண்மைக்காலமாக இதற்கு எதிர்த்து வாக்களித்து வரு கின்றது. இதேவேளை தொடச்சியாக அவச ரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்து வரும் ஒரேஒரு எம்.பி ஜே.வி.பியைச் சேர்ந்த நிஹால் கலபதியே. இச் சட்டத் திற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்ப்பு நடவடிக்கை யிலும் ஈடுபடுகின்ற ஒரே அமைப் பும் ஜே.வி.பியே என்பது குறிப்பி டத்தக்கது. இதேவேளை கடந்த காலங்களில் ஐ.தே.க அவசரகாலச் சட்டத்தை நீடிக்கின்றபோது இன்றைய அர சாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எதிர்த்து கருத்துத் தெரிவித்திருந்த துடன் எதிர்த்து வாக்களித்துமிருக் கின்றனர். குறிப்பாக 1983 ஜூன் 27ம் திகதி அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது உரை யாற்றிய அமரசிறி தொடங்கொட "எப்படியிருந்த போதும் தெற்கி லும் அமுலாகக்கூடிய வகையில்
அவசரகாலச் சட்டம் பிரகடனப்ப டுத்துவதை நாங்கள் அங்கீகரிக்க முடியாது' என உரையாற்றினார். வடக்குக்கு இதை அமுல்படுத்தத் தான் வேண்டும், தெற்குக்கு அமுல் படுத்துவது கூடாது என குறிப் பிட்ட அவரும் அவர் சார்ந்த கட்சி யுமே இன்று முழு இலங்கைக்கு மான அவசரகாலச் சட்டத்தை
நிறைவேற்றி வருகிறது
இன்று அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைத்ததற்கு அர சாங்கம் சொன்ன காரணம் புலிகள் தேர்தலைக் குழப்புவதற்கு முயல்கி றார்கள் என்பதே. ஆனால் 1994 மார்ச் முதலாம் திகதி கிழக்கு மாகா ணத்தில் நடத்தப்பட்ட உள்ளு ராட்சி சபைத் தேர்தலின் போதும் நாடு முழுதும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. அத்தேர்தலின் போதும் புலிகளின் மிரட்டல் இருக் கத்தான் செய்தது. அப்படியிருந்த போதும் அன்றைய அவசரகாலச் சட்டத்திற்கு பொ.ஐ.மு எதிர்த்தே வாக்களித்தது.இன்று மட்டும்புலிக ளின் மிரட்டலைக் காட்டி அவசரகா லச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒத்தி வைப்பதேன்? இது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லையா?
இலங்கையில் தற்போதைய அமைப்புமுறையின் கீழ் ஆட்சிக்க மர்கின்ற சகல அரசாங்கங்களுமே தமது இருப்புக்காக மேற்கொள் கின்ற அடக்குமுறைகளுக்கு இதே இராணுவ நிர்வாக சட்டவாக்க முறைகளைப் பயன்படுத்தியே தீரும் என்பது ஒரு இலகுவான விடை இதைப்புரியாமல் ஜனநாய கமாவது மாற்று ஆட்சியாவது.
மண்ணாங்கட்டியாவது

Page 10
மே.16-மே.29, 1996
குழந்தைகளைப் புகழ்ந்துரைக்கும் போது நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எமது புகழ்ச்சி அவர்களது தன்மை அல்லது இயல்பு அதாவது ஆளுமை பற்றியதாக இருப் பதற்குப் பதில் அவர்கள் செய்யும் முயற்சி சாதனை என்பன பற்றியதாக அமைதல் வேண்டும். எங்களது அபிப்பி ராயங்கள் மூலமாக குழந்தைகள்தாமே தம்மைப்பற்றி முடிவுசெய்துகொள்ளும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த உதாரணம் இதனைத் தெளிவாக விளக்குகிறது: பத்துவயதுச்சிறுவனான கென்னிதங்கள் வீட்டின்நில அறையை ஒழுங்குபடுத்து வதில் தன் தகப்பனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான்.அது கொஞ்சம் கடின மான வேலைதான். இந்த வேலையின் போது மிகவும் பாரமானதளபாடங்களை
இதயத்துடன்பேசியது. ஊகிக்கக்கூடிய முடிவு எனக்கும்கவிதை எழுதமுடியும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. (பயனற்ற புகழ்ச்சி. உங்கள் வயதுக்கு நீங்கள் ஒரு கவிஞரேதான்) பயனுள்ள புகழ்ச்சி நீ செய்திருக்கும் புத்தகப் பெட்டி மிகவும் அழகாக இருக்கிறது. ஊகிக்கக்கூடிய முடிவு:நான் இவற்றை செய்யும் திறமை உடையவன்தான். பயனற்ற புகழ்ச்சி நீ உண்மையிலேயே ஒருநல்ல தச்சன்தான்) (பயனுள்ள புகழ்ச்சி உனது கடிதம் எனக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ஊகிக்கக் கூடிய முடிவு என்னால் மற்றவர்களைச்சதோஷப்படுத்தமுடியும், (பயனற்றபாராட்டுகடிதம் என்றுவந்து விட்டால் நீ ஒரு அபாரதிறமைசாலி தான்)
எழுதிஇருப்பது அபாரம் இன்னும் கற்பதற்குநிை இத்தகைய கூற்றுகளும் பான குழந்தையின் முடிவுகளும்தான ம6 திணைகட்டியெழுப்புவ டிகள் எமது சொற்களை வைத்து குழந்தைதான் எடுக்கிறதோ அதைபிற திரும்பத்திரும்பச் சொ பூர்வமான நேர்ப்படி தனக்குள்ளே திரும்பத் ப்படும் போது ஒரு குழ பற்றியும், தன்னைச் சூ தைப்பற்றியும் நல்ல அ ஏற்படுத்திக்கொள்ள உ and/farab. விமர்சனமும் asidiara,
ஒரு விமர்சனம் எப்ே
| குழந்தைகளுக்கும் உங்களுக்குமிை
அவன் நகர்த்த வேண்டியிருந்தது. அவனது வேலையைக் கவனித்த தகப் LGITIGITSIGITIT: "அந்த மேசைமிகவும் பாரமானமேசை அதை நகர்த்துவது சரியானகஷ்டம்." "ஆனால் நான் அதை நகர்த்தினேன்" என்றான்கென்னிபெருமையுடன் "அதை நகர்த்த சரியான பலம் தேவை'
இது தகப்பன். கென்னி உற்சாகத்துடன் இவ்வாறு GlgsróIGMT6ðI:
"BITóT 5ảoa) Lua) 9 TaÔ" - இந்த உதாரணத்தில் தகப்பன் அந்த வேலை எவ்வளவுகடினமானது என்பது பற்றியேபேசினார்.கென்னிதானேதனது சொந்தப் பலத்தைப் பற்றி ஊகித்துக் கொண்டான்.இதற்குப்பதிலாகதகப்பன் 'நீ நல்ல பலசாலி தான் மகன்' என்று சொல்லியிருந்தால் குழந்தையின் எதிர் வினை வேறாக இருந்திருக்கும். அது 'இல்லை. என்னைவிடப் பலமான வர்கள் எனது வகுப்பில்இருக்கிறார்கள் "என்று அது பதிலிறுத்திருக்கக் கூடும். இது ஒரு கசப்பான அல்லது பயனற்ற வாக்குவாதத்திற்கு கூட இட்டுச்
சென்றிருக்கக்கூடும்.
புகழ்ச்சி இரண்டு பகுதிகளைக்
கொண்டது ஒன்று எமதுவார்த்தைகள் மற்றையது குழந்தைகள் தாமே அதன்மூலம் ஊகித்து செய்துகொள் பவைகள் எங்களது சொற்கள் நாம் குழந்தையின்முயற்சி வேலை சாதனை உதவி அல்லது படைப்பு என்பவற்றைப் பாராட்டுவதாகதெளிவாக வெளிப்படுத்த ப்படவேண்டும். நாம் சொல்லும் முறை மூலமாக குழந்தை தனது சொந்த ஆளுமை குறித்து ஒருமுடிவுக்குதவிர்க்க முடியாமல் வருதல் வேண்டும்.அதாவது அதற்கேற்றவிதத்தில் நாம் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். நாம் எமது சொற்கள் என்ற மந்திரச்சுவரை எழுப்பு வதன்மூலமாக குழந்தைதன்னைப்பற்றிய ஒருநேர்ப்படியான (Posive)சித்திரத்தை அதில் வரையும் நிலைக்கு நகர்த்த வேண்டும்.கீழுள்ள உதாரணங்கள்இதை விளக்குகிறது. பயனுள்ள புகழ்ச்சி அந்தக் காரை கழுவியதற்கு உங்களுக்கு நன்றி. அது இப்போதுபுதுக்கார்போலவந்துவிட்டது. குழந்தை ஊகிக்ககூடிய முடிவு நான்ஒரு நல்ல வேலை செய்திருக்கிறேன். எனது வேலைபாராட்டப்படுகிறது. (பயனற்றபுகழ்ச்சி நீங்கள்அருமையான பிள்ளை) பயனுள்ள புகழ்ச்சி உங்களது வாழ்த்து மடல் எனக்கு நன்றாகப் பிடித்தது. அது மிகவும் அழகாகவும் உள்ளார்த்தம் பொதிந்த ஒன்றாகவும் இருந்தது. குழந்தை ஊகிக்கக்கூடிய முடிவு எனக்கு நல்ல ரசனை இருக்கிறது. என்னுடைய தெரிவுகள் குறித்து நான் பயப்படத் தேவையில்லை. (பயனற்ற பாராட்டு நீங்கள் எப்போதுமே நல்ல அக்கறையுள்ள ஒரு பிள்ளைதான்) பயனுள்ள புகழ்ச்சி உனது கவிதை எனது
பயனுள்ள புகழ்ச்சி பாத்திரங்களை நீ கழுவியதுஎனக்குரொம்பவும்உதவியாக இருந்தது. நல்ல சந்தோஷம் எனக்கு ஊகிக்கக் கூடிய முடிவு நான் பிறருக்கு உதவியாக இருக்கிறேன். (பயனற்ற பாராட்டு வேலைக்காரியை விடநன்றாகவே நீசெய்திருக்கிறாய்) பயனுள்ள புகழ்ச்சி நான் உங்களுக்கு அதிகமாக தந்துவிட்டேன் என்று சொன் னதற்கு நன்றி.நான் உங்கள் நடத்தையை மெச்சுகிறேன். ஊகிக்கக் கூடிய முடிவு நான் நேர்மை யாகநடந்து கொண்டதற்காக சந்தோஷ மாய்இருக்கிறேன். (பயனற்ற புகழ்ச்சிநீங்கள் ஒருநேர்மை யான பிள்ளை) பயனுள்ள புகழ்ச்சி நீ எழுதியிருப்பது எனக்குப் பல சிந்தனைகளை ஏற்படுத் தியது. ஊகிக்கக் கூடிய முடிவு நான் ஒரு சுய மானபடைப்பாளியாக இருக்கமுடியும் (பயனற்ற புகழ்ச்சி உனது வகுப்புக்குநீ
எமது சொற்களும்
குழந்தைகளின்
ஊகங்களும்
ஆங்கிலமூலம்: டொக்டர் ஹெய்ம் ஜீ ஜினோல்ட் தமிழில் அருண்
வமானதாய் அமைகி அழிவு பூர்வமானதா ஆக்கபூர்வ விமர்சனம் எப்படிச்செய்வது? எந் யப்படவேண்டும் என் கொள்வதுடன் நிறுத்தி குழந்தையின் சொந்த ஆ அது எந்த எதிர்ப்போக்க சொல்வதில்லை. பத்துவயதான லாரிகவ6 கிளாசில் இருந்த பால மேசையில்கொட்டிவிட் தாய் ஒரு கிளாசைஎப் பது என்பதைத் தெரிந்து 90T65(352–60T5(36Jug எத்தனைதடவை நான்2 6élLGL6öI. 86.16Muðfrg. என்று. தகப்பன் அவனுக்கு அ ஒரு புத்திகெட்டது.எப் தான் இருந்தது. இனி போகுது லாரிஊற்றியதே ஒரு ஐந் பால். ஆனால், அந்த தொடர்ந்து வந்த கடுை திப்பு குழந்தையின்தள் ஏற்படுத்தும் பாதிப்பில் இதைவிட எவ்வளவே ஒரு பிழைநடக்கும்போ வரது இயல்பு குறித்து ெ வதற்குரியதருணம்அது நடக்கும் போது அந்: கையாளுவதே சிறப் செய்தவரைக்கையாளு ஒரு குழந்தை தவறாக ந போது எப்படி நட வேண்டும்? இந்த உதாரணத்தைப்ப எட்டு வயதான மாட்டி தன்னுடைய பாலை .ே விட்டான்.இதைத்தாய் 'ஒ. பால் ஊத்துப் என்றவள் "இதோ இல் பால் இருக்கிறது. இே துணியும் இருக்கிறது" துணியையும்பாலையும் மாட்டின் ஒரு வகையா6 சுயநம்பிக்கையுடனும் கிறான். நன்றி அம்ம முணுக்கிறான்.தாய் உத மேசையைத்துடைக்கிற விதமான குழந்தையில் செய்யும் அபிப்பிரா பயனற்ற அறிவுரைகள் வில்லை. இது தொடர் சொன்னது இதுதான் 'எனக்கு அடுத்தத்தட இரு' என்றாவது செ போலத்தான் இருந்தது மெளனத்தையிட்டு அ நன்றியுள்ளவனாக இ தைக்கண்டபோதுநான் வில்லை. கடந்தகாலம் GDSLGBTLLULL தில் கண்டதெல்லாம் நாளையும் வீணாக்கியது
 

0.உண்மையில்ரீ றய உண்டு)
அவை தொடர் நேர்ப்படியான ஆரோக்கியத் தற்கான செங்கட் அடிப்படையாக என்ன முடிவை குஅது தனக்குள் ல்கிறது. யதார்த்த யான கூற்றுகள் திரும்பச்சொல்ல ந்தை தன்னைப் ழவுள்ள உலகத் பிப்பிராயத்தை தவுகிறது. ஆக்க ம் அழிவு மும்
பாது ஆக்கபூர்
றது. எப்போது அமைகிறது? ஒருவிடயத்தை த விடயம் செய் பதை சொல்லிக் க் கொள்கிறது. பூளுமை குறித்து ானகருத்தையும்
ாக்குறைவினால் லை சாப்பாட்டு LATGOT.
படிப்பிடித்திருப் வைத்திருக்கும் வந்துவிட்டது. டனக்கு சொல்லி நடந்து கொள்
து ஏலாது. அது பவும் அப்படித் யும் இருக்கப்
துகாசு பெறாத விடயத்தைத் 2)LDULUMT 60T 96J LID, நம்பிக்கையில் பெறுமதியோ அதிகமானது. து பிழைசெய்த விளங்கப்படுத்து வல்ல. ஒருதவறு த் தவறினைக் பானது தவறு வது அல்ல. பந்துகொள்ளும் ந்து கொள்ள
ருங்கள்
ன் தவறுதலாக சைமீது ஊற்றி ண்டுவிட்டாள் பட்டிட்டுது.' னொரு கிளாஸ் தா துடைக்கும் என்று கூறியபடி கொடுக்கிறாள். ஆறுதலுடனும் தாயைப் பார்க் என்று முணு விசெய்ய மகன் ான். அவள் எந்த மனதை நோகச் JTÉS, QW) GITIG LLUIT, ளயோ சொல்ல ாக பிறகு தாய்
50) οYI 35ΘΥIONTLOΠ 55 ல்ல வேண்டும் ஆனால் எனது பன் எவ்வளவு க்கிறான் என்ப தையும்சொல்ல Pழுவதும் இத்த லுக்காககத்திய *ன்றைய முழு மட்டும்தான்
(வரும்)
பெண்-அழகிய மலர் நிறையக் கனவுகளும் அழகுகளும். அன்பும் மகிழ்வுமாய். அவள்
- - - - - - - எனினும் ஓர் உழைப்பாளியாய் ஆடை தைப்பவளாய் விற்பனைப் பெண்ணாய் தாதியாய் உதவியாளாய் பணி செய்து தியாகித்து.
བློ་
துன்பத்திலேயே அவள் வளர்ந்தாள்
-ई
흥
நான்தவறாக வழி நடத்தப்பட்ட காரணமின்றி அடிபட்டவள் Gulru60Låg,LILILL616st வல்லுறவுக்குள்ளானவள் யுத்தம் என்னை பாதிக்கப்பட்டவளாக்கிற்று.
ஒரு பெண்
மொட்டிலேயே கிள்ளியெறியப்பட்ட ஒரு மலராய்.நான் வாடியும் வதங்கியும். எதுவுமற்று.
ஆயினும் நான் ஒரு பெண்ணாய்ப் துணிவுறுகிறேன்.
பெருமையுற்று
ஆக்கிரமிப்புக்களில் அச்சுறுத்தப்படாது எப்போதும் பலம் பெற்ற பெண்ணாய் நான் இனி
இறந்த காலம் பின் கிடக்க இனி
யதார்த்தங்களை எதிர்கொண்டு துணிந்து. விடா முயற்சியுடன் என் உழைப்பு
எனை நோக்கிய கல்லடிகள் இனியில்லாது நின்றெதிர்ப்பேன்
சந்தோஷங்களை எதிர்கொள்ளவும் நிதி எங்கும் வியாபித்து நிலை பெறும்வரை வானம் நோக்கிச் சண்டையிடவுமே நான் இனி
பிலிப்பைன்ஸ் போராளிப் பெனகளின் கவிதைகள் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையின் தமிழாக்கம் இது இரண்டாம் உலக மகா யுத்த காலத்தின் போது ஜப்பானிய இராணுவத்தினரால் பாலியல் அடிமைத்தனத்திற்கும் வல்லுறவுக்கும் உட்பட்ட
பெண்களின் குரலாக இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் ஒலிக்கின்றன அரை நூற். ாண்டு கால கவலைகளதும் நோவுகளதும் வெளிப்பாடாகவும்,அதிலிருந்து விடுபடும்
சுதந்திரப் பிரகடனமாகவும் இக் கவிதை வெளிப்படுகின்றது
நன்றி Optic NIN அடுப்பு ஊதி, ܠܝܘ உன்தலை முழுக்க சாம்பல் பூக்க
அதனை தட்டிவிட்டு சினுசினுப்பதும், "\ک \
உனைக் கருக்குவதும் இப்போதைக்கில்லை.
சொந்த மண்ணின் மணம் வந்தால் கட்டில் மணக்குதென்பாய், வாப்பாவின் " "கப்றடி மனமென்பாய் கஷ்டப்படுவாய்.
உனதும் எனதும் பெருமூச்சுக்களை வந்து கூட்டியள்ளிப் பார்த்துவிட்டுப் போகட்டும், அவர்கள் பதுங்கு குழியே பத்தி எரிந்து விடும்.
வேண்டாம், விட்டு விடு! அதைப்பற்றியெல்லாம் கிண்டி விட்டு நமது சொந்த மண்ணைப் பற்றி சொல்லியழ எனக்கு இவஷ்டமில்லை.
※جھیے۔
6T63 GOLI GħajfLi ILLI...
தலைநகரத்து கடுங் குளிர் உன்னைத் தாக்கும் வரை ஒரு கடுமையான இரவு உன்னைக் கவ்வி இழுக்கும் வரை என்னைப் பற்றியதான உனது கடுப்பு கலையும் வரை நீ படுத்தும், தனித்தும் இரு
உனது பற்கள் கொண்டு உனது விரல்களை கடி உனது விரல்கள் கொண்டு உனது கண்களில் குத்து அல்லது கால்களைச் சொறி, அடர்த்தியான தலையைக் கோதி பேனெடு அதற்குள் நான் வந்து விடுவேன், ஒரு நல்ல கவிதை என்னை அனுப்பி வைக்கும்.
OI 1095
கப்றடி முஸ்லிம்களின் அடக்கஸ்தலம்

Page 11
|ါးမ္ယန္းမ္ယစ္သ பின்னணியில்தான்
1988ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு செயற்பட்டு வரு கின்றது.1988இல்இருந்துநாம்வெளியிட்ட அறிக்கைகளை வாசித்து வருபவர்களுக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிந்திருக்கும். அதாவது நாம் எவ்வித தயக்கமுமின்றி பல் வேறுபட்ட சக்திகளாலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களை கேள்விக்குட்ப டுத்தியது மட்டுமல்லாது முடியுமானவரை அச்செயற்பாடுகளின் பின்னணி அரசிய லையும், மக்கள் முகம் கொடுத்த இடர்பா டான நிலையையும் ஆவணப்படுத்தி வந் துள்ளோம். எமது ஆவணங்கள் மூலம் எமது அரசியலையே நாம் கேள்விக்குட்ப டுத்தியது ஏனெனில், செயலிழந்து போயி ருக்கும் எமது மக்களுக்கு செயற்படும் ஓர் இடைவெளியை உருவாக்குவதற்கும், இன்று தற்காலிகமாக ஆளுமை செலுத்தும் குறுகிய தேசியவாத அரசியல் அளவுகோ
யமான போக்குகளை முளையிலேயே கிள்ளி எறிந்து சூழலை மோசமாக்குவது நமது ஆதிக்க அரசியலின் இருப்பிற்கு அத் தியவசியமானதாகத் தோன்றியுள்ளது.
சின்னஞ் சிறார்களை ஆயுதபாணிகளாக்கு வது மரணத்தை மையப்படுத்திய தற் கொலை அரசியலின் ஆளுமை, மாற்றுக்க ருத்துக்களுக்குத் தடை வதைமுகாம்களின் கொடுரம், முஸ்லிம் மக்கள் படுகொலையும் வெளியேற்றமும். இவையெல்லாவற்றை யும் கணக்கில் எடுத்து ஆராயும் போது, எமது அரசியல் உள்ளடக்கம் ஒரு சந்ததியி னரை முழுமையாக மரணத்தை நோக்கிஇட் டுச்சென்ற வண்ணமுள்ளது. அதுமட்டு மன்றி, அவர்கள் மீது பூரீலங்கா அரச யந்தி ரங்களின்ஒடுக்குமுறையை தொடர்ந்துநிரந் தரமாக்குவதன்மூலம் சகல சமூகங்களையும் தொடர்ந்து ஒரு குருர அரசியல் சூழலில் வைத்திருப்பது அவசியமாகியுள்ளது. இவ் வாறாக எமக்கு தெளிவாகத் தெரியும் ஒன்றை அந்த உண்மையை மக்களிற்கு
யும் அதன் அரசியல் ஆராய்ந்தோம். அத்து அனுபவம், மக்களை எவ்வாறு கையாண்டா களின் மனோநிலையும் கையாளும் முறை பே வெளிக்கொணர்ந்தது.
10.0895இல் வெளியி லத்தில் மக்களின் நல எதிர்காலம்' எனும் கோயிலில் நடைபெற் தொடர்பான தகவல்க பட்டன. அதன்பின்னர் தாக்குதலும் பொதுமக் றிக்கை (இல9) வெளி மக்கள் எவ்வாறு தென் திகளாக குடிபெயர்கிற குண்டுத்தரக்குதல்களா பட்டுள்ளார்கள், அ8 நிலை என்ன, நிவார எவ்வாறு செய்யப்படு
யார் யார் வாய் தேடினும்
மெய்ப்பொருள் காண்பது அரிது
லுக்கும் அப்பால் எம்மக்களின் நலனை பிர திபலிப்பதற்கும் ஆகும். இதுகாலவரையும் புத்தக வடிவிலான 13 நீண்ட அறிக்கைகளையும், 6விஷேட அறிக் கைகளையும், 10 சிற்றறிக்கைகளையும் நாம் வெளியிட்டுள்ளோம். அவை பெரும்பா லும் ஆங்கிலத்தில் வெளிவந்ததனாலும் ஆங்கிலப் பத்திரிகைகள் தமக்கேற்ற வகை யில் தேர்ந்தெடுத்த சில பகுதிகளை மட்டும் பிரசுரித்ததாலும் இவ்வறிக்கையின்முழுமை யான உள்ளடக்கம் தமிழ் மக்களைச் சென்ற டையவில்லை. தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட சில சிற்றறிக்கைகளைக் கூட வீரகேசரி போன்ற பத்திரிகைகள் பிரசுரிப்பதில் அக் கறை எடுக்கவில்லை. ஒரு சில அண்மைய சிற்றறிக்கைகளே சில தமிழ்ப் பத்திரிகைக ளில் சிரமத்துடன் பிரசுரிக்கப்பட்டன. இவை அனைத்தையும் தமிழில் கொண்டு வருவ தில் நாம் முகம் கொடுத்த சிரமங்கள் பல. ஆனாலும் இவ்வறிக்கைகள் சர்வதேச ரீதி யில் குறிப்பாக மனித உரிமை ஸ்தாபனங்க ளாலும் மற்றும் அரசியல் ஆய்வாளர்களி னாலும் பெரிதும் மதிக்கப்படுகின்றன. அத் துடன் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பினருக்கும் அப்பால்நின்று தமிழ், முஸ்லிம் மக்களின் உண்மை நிலை யைப் புரியவைப்பதில் இவ்வறிக்கைகள் வெற்றி கண்டுள்ளன. அதேவேளை எமது செயற்பாட்டைக் கண்டித்து வெளியிடப் பட்ட 27 பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கைகள் போன்றவை சர்வதேச சமூகம் மத்தியில் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத் தாமைக்குக்காரணம், இவ்வாசிரியர்கள் பல உண்மைகளை வலிந்து மறைக்கமுயற்சித்து ஒரு பிரச்சாரப் பாணியில் தமது கருத்துக் களை செயற்கையாக முன்வைத்துவருவதா கும். எமது தொடர்ச்சியான பணியினையும், அதன் அர்த்தத்தையும் பங்களிப்பையும் வர லாறும் மக்களும் மதிப்பீடு செய்யட்டும். ஆனாலும் எம்மைப் பொறுத்தவரை எமது சமூகம் மிகவும் ஒரு சிக்கலான நிலையில் இன்றுள்ளது. எம்மக்களை வழிநடத்தும் அர சியலின் இயக்கபோக்கு அவர்களை கையா லாகாத்தனம் மிக்கபலமிழந்தவர்களாக ஆக் கியுள்ளது. நமது எதிர்காலம் கேள்விக்குறி கள் நிறைந்ததாகவும், இருள்மயமானதாக வும் காணப்படுகின்றது. அத்துடன், இன்று இலங்கையில் தென்பகுதியில் காணப்படும் சூழலின் எந்த ஓர் ஆரோக்கியமான வளர்ச் சிப்போக்கையும் ஊக்குவிக்கவோ அல்லது தமிழ் மக்களின் நலனுக்காக சாதகமாகப் பயன்படுத்தவோ முயற்சிகள் எடுக்கப்படு வதாகத் தெரியவில்லை. மாறாக ஆரோக்கி
(சென்றதெழ் தொடர்ச்சி)
。
எடுத்துக் கூறுவது அறிவுரீதியாகவும், உயர்ந்ததார்மீகக்கோட்பாடுகளின் அடிப்ப டையிலும் மிகச்சரியானது என நாம்நம்புகி றோம். ஆனால், உண்மைகளைப் பேசுதல் இன்று மிக ஆபத்தாக மாறியுள்ளது. இன்றுள்ள இச்சூழலின் உருவாக்கத்திற்கு பூரீலங்கா அரசும், அதன் தென்பகுதிஅரசிய லும் எவ்வாறு தொடர்ச்சியாக பங்களித்து வந்துள்ளன என்பதில் எமக்குக் கருத்துக் குழப்பமோ தளம்பலோ இல்லை. இன்று சாதாரண தமிழ் மக்களின் யதார்த்த நிலை யைப் புரிந்துக்கொள்ள அத்தெளிவு அவசி யமே ஆயினும், அவ்வாறான விளக்கங் களை கொடுப்பதில் மட்டும் எமது சமூகப் பொறுப்பை தட்டிக் கழித்துவிட முடியாது. சகல வகையான ஒடுக்குமுறைக்கும் ஏதோ ஒரு வரலாற்றுக் காரணியையோ அல்லது காரணிகளையோ காரணங்காட்டி நியாயப் படுத்தி விட முடியும். இதன் மூலம் எமக்கு தனிப்பட்டமுறையில் பிரச்சினை ஏற்படாது தற்காலிகமாக வாழ்ந்து கொள்ளவும் முடி யும். ஆனால், அவ்வாறு செய்வது சரியா னதா? அல்லது எமது சமூகத்தின் ஆரோக்கி யமற்ற அரசியலைக்கண்ணுற்று, அத்தவறுக ளுக்குநாமும் ஒருவகையில் பொறுப்பு என உணர்ந்து செயற்படுவது சரியானதா? அவ் வாறான ஓர் குற்றஉணர்வினால் உந்தப்படா மல், நடப்பவற்றை நியாயப்படுத்தி வாளா விருப்பின் முழுச் சமூகமும் மீட்சி பெறாத ஓர் அழிவு நிலையை நோக்கியே தள்ளப்ப டும். விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையே நடைபெற்ற சமாதானப் பேச்சுக் கள் தோல்வியுற்றதை அடுத்து 08:05,95இல் நாம் ஒரு சிறிய அறிக்கையை வெளியிட் டோம் அதில் தென்பகுதியில் சமாதா னத்தை விரும்பும்சக்திகளின் கைகள் ஓங்கக் கூடிய ஓர் ஆரோக்கியமான காலகட்டத்தை தமிழ் மக்களுக்கு சாதகமாகச் சரியாகப் பயன்படுத்தாது, மீண்டும் மக்களை போரிற் குள் தள்ளிவிடும் தாற்பரியத்தைப்பற்றி விளக்க முயற்சித்திருந்தோம் குறிப்பாக நீண்ட காலமாக வளர்க்கப்பட்ட சிங்கள ஆதிக்க கருத்தமைவுக்குள் இருக்கும் அரச யந்திரங்களின் பிடியிலிருந்து சிங்கள மக் களைவிடுவித்துசமாதானத்தின் பால் ஈர்க்க அச்சூழல் நன்கு பயன்படுத்தப்பட்டிருக்க QITLD). அதன் பின்னர் 04.07.95இல், "யாழ் இரா ணுவ நடவடிக்கை, அதன் பின்னணித்தாக் கங்கள்' என்னும் தலைப்பில் எம்மால் வெளியிடப்பட்ட சிற்றறிக்கையானது, இரா ணுவ ஏவுகணை வீச்சு, விமானக்குண்டுத் தாக்குதல்கள், குறிப்பாக நவாலித் தேவால யத்தின் மீதான தாக்குதல் போன்றவற்றை
மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழ
ஆசிரியர் (யாழ்) விடுத்த அறிக்கை
உள்ளடக்கியிருந்தோம் ழக ஆசிரியர்கள் குழு கையில் கூறிய பல வி எமது அறிக்கைகளில் கப்பட்டிருந்தது. அத் மானுடப் பிரச்சினை 6 பட்டிருக்கிறது என்ப சுட்டிக்காட்டியிருந்தே 1996ஆம் ஆண்டு ஜன ளின் வெளியேற்றம் அறிக்கைபுத்தகவடிவி னடிப்படையிலேயே தமிழ் சேவைகளில் கு பட்டன. இதனை யாழ் பல்கலைக்கழக கமும் ஆத்திரமும்' கே கையில் பிரசுரிக்கப்ப திற்கு பிரதான காரண தமது குறிப்பிலே பக்க னம் வெளியிட்ட அறி டுத்தி அதன் சாராம்ச தான். அவரின் இக்கன எமது அறிக்கைகளை ஏற்பட்டதேயாகும் ெ மாகாணத்தை மைய அறிக்கைகள் வெளி மாகாணத்துக்கு சென் பி.பி.சி. முகவருக்குஇ நிலைமைகளுடன் எ ஒப்பிடுவதற்கு அவரு அதுமட்டுமன்றி கிழக் யேற்றத்திட்ட பிரச்சி Rights Eastern Predic லாறு குடியேற்றம் (M Sprit of July '83) gif இராணுவத்தின் கொ GGILULUIÉ8563)GITD GÖTGATL களை நாம் தொடர்ச் (CGITTLD. எமது முதல் 10 அறி ஒரு புத்தக வடிவில் Lisb" Some one Els பில் வெளியிடப்பட்( ஸ்தாபனத்தால் வெ வும் யுக்திய பத்திரி ளத்தில் மொழிபெயர் வில் அச்சிடப்பட்டு, கள் மத்தியில் விநியே மக்களின் உண்மை ! கள் உணர இந்நூல் யது என்பதைதென்ப விரும்பிகள் பலரும்
2டுத்த இரு
 
 

மே.16-மே.29, 1996
பின்னணிகளையும் டன் தமிழ் மக்களின் விடுதலைப் புலிகள் fகள், அங்கு சிறுவர் அவர்களைபுலிகள் ான்ற விடயங்களை
LÜLILL"GELITÍő, SI |ன், நம்பிக்கையற்ற அறிக்கையில் நாகர் குண்டுத்தாக்குதல் வெளிக்கொணரப் 08.195இல்'யாழ் களும்' எனும் சிற்ற பிடப்பட்டது. அதில், மராட்சி நோக்கி அக ார்கள், எத்தனைபேர் ä) QUENTGOQO QUELEJULULŮ திகளின் உண்மை ண நடவடிக்கைகள் ன்ெறன என்பவற்றை
து!
யாழ் பல்கலைக்க வானது தமது அறிக் டயங்கள் மேற்கூறிய முன்னரே உள்ளடக் துடன் ஒரு பாரிய rவ்வாறு உருவாக்கப் தையும் தெளிவாகச் TLD. வரி மாதம் யாழ்மக்க பற்றி நீண்டதோர் ல் வெளிவந்தது. அத பி.பி.சி. ஆங்கில றிப்புகள் ஒலிபரப்பப் செவிமடுத்தபின்னரே ஆசிரியர்களின் 'சோ பந்த அறிக்கை பத்திரி ட்டது. இவ்வாத்திரத் ாம் பி.பி.சி. முகவர் சார்பற்ற ஒரு ஸ்தாப க்கை என அறிமுகப்ப த்தை வெளியிட்டது ரிப்புநீண்டகாலமாக ஆராய்ந்ததன் ஊடாக பருமளவில் கிழக்கு படுத்தி எமது பல வந்துள்ளன. கிழக்கு ாறு வரும் வாய்ப்பு ருப்பதால் அங்குள்ள மது அறிக்கைகளை க்கு சந்தர்ப்பமுண்டு. கு மாகாணத்தில் குடி GBT (Land, Human ment. Rep. 11), LD68T nal Aruto Weli Oyaழ் - முஸ்லிம் சிக்கல், ரங்கள் போன்ற பல க்கியும் பல அறிக்கை யாக வெளியிட்டுள்
கைகளையும் சுருக்கி
எவரோ ஒருவரின் 's War Grgy bisana) ள்ளது.அது மேர்ஜ் ரியிடப்பட்டது. இது DEULUTTGITIMISEGATITä) AJ85 க்கப்பட்டு புத்தகவடி பரவலாக சிங்கள மக் ாகிக்கப்பட்டது. தமிழ் லையை சிங்கள மக் கணிசமான பங்காற்றி குதியிலுள்ள சமாதான அறிவர்.
ી (pgeી.
BIOLOë Erit சந்திரசேகரனுக்கோள் Leflogilii ligjibl
9. மைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு
அவசரக்கடிதம் அன்புடன் அமைச்சருக்கு வணக்கம் இப்போதெல்லாம் உங்களை அண்ணன் என்று அழைப்பதை விட அமைச்சர் என்று அழைப்பதையே நீங்கள் விரும்பு வீர்கள் உங்களுக்கு இக் கடிதத்தை 22ம்திகதியவேலைநிறுத்தப்போராட்டம் சம்பந்தமாகவே எழுதுகிறேன். இவ்வேலைநிறுத்தப் போராட்டம் அரைகுறை திட்டமிடல் என்பதும் ஒரு சிலரின்சுயவிளம்பரத்திற்காகவும் செல் வாக்குசரிக்கட்டலுக்காகவும் உருவாக் BÜULLğı GTGöTugün Gloucflü LIGOL ஆனால் இவ்வேலைநிறுத்தத்தில் மலை பகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்ற உங்களுடையதொழிற்சங்கத்தின்நிலைப் பாடு கோமாளித்தனமாக அமைந்தது வியப்புக்குரியதாகும். தோட்டத்தொழிலாளர்களுக்குசம்பளம் போதாது என்பது உண்மை8/ சம்பள உயர்வு கூட இன்றைய வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட எந்தவகையிலும் நியாயமான தொகை அல்ல. ஆனால் சிலரின்சுயநலனுக்காக இப்போராட்டம் பயன்படுத்தப்பட்டாலும் அதன் வெளிப் படையான நோக்கம்தோட்டத்தொழிலா ளர்களின்வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதாகும் என்பதை நீங்கள் அறிவிர் கள் இந்நிலையில் நீங்கள் இப்போராட் டத்திற்கு எத்தனை முழு மனதுடன் ஆதரவுகொடுத்தீர்கள்? வேலைநிறுத்தத்தில் உங்களுடைய நிலைப்பாட்டை அறிய உங்கள் தொழி லாளர்முன்னணியின் அங்கத்தவர்கள் 21ம் திகதிமாலைவரை மலையக நகரங் களில் உள்ள மலையக மக்கள் முன்னணி யின்காரியாலயத்திற்கு சென்று எவ்வித மான சரியான பதிலும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார்கள் அரசாங்கத்துக்குவக்காலத்துவங்குவதற் காக தங்கள் சங்க அங்கத்தவர்களுக்கு துரோகம் செய்யும் அளவுக்கு தங்கள் அமைச்சர் பதவி தங்களுக்கு துணிவு கொடுத்துவிட்டதா? உங்களுடைய பிராந்திய காரியாலயத் திற்கு எழுத்துமூலமாக எவ்வித அறிவிப் பும் கொடுக்கப்படவில்லை. உங்கள்சங்க தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கு எவ்வித அழைப்பும் வழங்கப்பட slalaja), gara, 21 lbjaš, ali ili கிளைகள் அனைத்தையும் அழைத்து ஒப்புக்காக ஒரு கூட்டத்தை கூட்டி வேலைநிறுத்தத்திற்கு விமர்சனரீதியாக ஆதரவு கொடுப்பதாக கூறி நல்ல பிள்ளையாக நடித்தீர்கள் இந்த வேலைநிறுத்தத்தினால் உங்களு MLL eråuá Grås GigsråTLuomst ஆதாயம் அடையப்போகிறார் என்ற ஆதங்கத்தை விட அரசாங்கத்திற்கு ஆதரவாளனாகக் காட்டிக் கொள்வதி லேயே உங்களுடைய முழுக்குறியும் இருந்தது. இதை உங்களால் மறுக்க
UpqLJUDIT? குறைபாடுகளுடையகோரிக்கைகளுடன் வேலை நிறுத்தம் நடைபெறுவதாக குறைப்பட்டுக்கொள்கிறீர்கள் உங்களு டையமுழுமையானகோரிக்கைகளுடன் கடந்த 1 1/2 வருடங்களில் எத்தனை முறை மலையக மக்களிடம் போராட்ட அறைகூவல்விட்டிருக்கிறீர்கள்? அல்லது மலையக மக்களுக்கான உரிமைப் போராட்டத்திற்கு அவர்களை தயார் படுத்தியுள்ளீர்கள் ஆறு அம்சக்கோரிக்கையின் பிரகாரம் அரசுடன் இணைந்தீர்கள் அதுவும் நிபந்தனையுடன் ஆதரவு என்றீர்கள் உங்களுடைய ஆதரவின் தயவில்தான் இன்றைய அரசாங்கம் ஆட்சியை அமைத் தது அரசாங்கம் அமைத்த கையோடு இவ்வரசு உங்களுக்கு பிரதியமைச்சர்
பதவியை வழங்கியது. ம.ம.மு.வையும உங்கள் ஆறு அம்சக்கோரிக்கையையும் மறந்தது. 9 Lig. 1 1/2 GJULigati Lloponi இவ்வரசாங்கத்தால் நீங்கள் ஏமாற்றப் பட்டீர்கள் அப்போது நீங்கள் விதித்த நிபந்தனைகள்சவால்களுக்கு உள்ளான போது இப்போதுள்ள நாற்காலிச் சுகம் மேலதிகமாக உங்களைச் சிந்திக்கத் துண்டவில்லை. நீங்கள் உங்கள் நாற்காலியை கைவிட ஒருபோதும் விரும்பமாட்டீர்கள் என்ப தால்தானே அரசாங்கம் அந்த ஆறு அம் சக்கோரிக்கையைக்கைவிட்டது. இந்த நிலையில் அரசியல் ரீதியான உரிமையைப் பெறப்போராட்டம் நடத்த வேண்டும் என்றுமேடையில்பேசிவிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்திலிருந்து பட்டும்படாமல் நழுவப்பார்க்கிறீர்கள் தலைவரே மலையகத்தில் உள்ள படித்த வர்கள் புத்திஜீவிகள் தொழிலாளிகள் அனைவரையுமே உங்கள் அறிவாற்றலை விட குறைந்தவர்கள் என மட்டமாக STANOL GLIT CON GAGNL estig, GGT, DIE 19, COITIATG) முன்னர் இருந்தவர்களில் பல பேர் புத்திஜீவிகள் என்று தெரிந்திருந்தும் துணிந்து உங்களின் துரோகத்தனத்தை இனப்பற்றாகக்காட்டமுற்படுகிறீர்களே. உங்களோடு இருந்து கடந்த 50 வருட அரசியலை விமர்சித்தவர்கள் உங்களு டைய அப்பட்டமான அநியாயத்தீர்மான ங்களை அப்படியே ஒத்துக்கொண்டு வாய் பொத்திகைகட்டிமெளனியாக இருப்பா கள் என்று நீங்கள் தப்பாக எடை போட்டால் அது solo தலைவரே ஏன் உங்கள் பின்வந்தோம்?150வருட அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஏமாற்றுகின்ற தலைமைத்துவத்தைமலையகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் மலையக மண்ணிலேசுதந்திரமாகவளரவேண்டும் குடியேற்றங்கள் மூலம் மலையக கலாசா ரம் சீரழிக்கப்படுவதுதடுக்கப்படவேண் GOLD, GASFALU) GODSE LLUIT GOTLDTTEIT GOTLDATGAILL எல்லைக்கோடுகளைத் தகர்த்தெறிந்து மலையக சமூகத்தினர் முழுபேரும் ஒரே மாகாணத்தில் வாழ்வதற்கான நாளை நோக்கி நாம் நகர வேண்டும். இந்தக் கோசங்கள்தானே இந்த இலக்குதானே அத்தனைமுற்போக்காளரும் தங்களை ஆதரிக்கக்காரணமாயிற்று இதற்காக அன்றிசந்திரசேகரன்என்றதனி மனிதன் மேல் கொண்ட மையலினால் இ.தொ.கா விற்கு எதிராக ஒரு பிரதி அமைச்சரை உருவாக்க வேண்டும்என்ற எண்ணத்தினால் அதிகார ஆட்சி சுகபோகத்தால்திழைக்கவேண்டும்என்ற எதிர்பார்ப்பினால் உங்கள் பின் எவரும் அணிதிரளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் அரசாங்கம் இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் 14 அம்ச தீர்வை குறிப்பிட்டுள்ளது. இந்தத்தீர்வுவெளியீட்டிற்கு உங்களுடை பதும் உங்கள் பொதுச்செயலாளரினதும் பங்களிப்பு மிகக் கூடுதலாக இருந்ததா கவும் இந்தத் தீர்வை நீங்களே எழுதி GLOG, TILL GOLD59 ff og TILTS, வெளியிட்டதாகவும் உள்ள கதை பரமரகசியம் இந்தகாகித ஒப்பந்தத்தைப் பார்த்துநீங்கள்திருப்திப்பட்டுக்கொண்ட தாக தலவாக்கொல்லை கிளைக்கூட்டத் திற்கு வந்தவர்கள் சொல்லுகிறார்கள் இவ்வாறான காகித ஒப்பந்தத்திற் கெல்லாம்திருப்திப்பட்டுக்கொள்வதற்கு உங்களைப்போன்ற புதிய அரசியல் வாதிகள் தயாராக இருக்கலாம். ஆனால் Giroid grauorg GuomposiuLGGiron மலையக மக்கள் தயாராக இல்லை. இந்நடவடிக்கையில் இருந்து ஒன்று
一?!%

Page 12
(3D. 16-(BLD29, 1996
奴儿 டக்கு-கிழக்கில் மனிதஉரிமைமீறல் மற்றும் அதையொத்த சம்பவங்களை விசாரணை செய்வதற்கும் அதனைப் பற்றிய செய்தி திரட்டுவதற்குமுள்ள தடைகளை உடனடியாக நீக்கவேண்டும் வடக்கு - கிழக்கு யுத்தத்தில் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற மனிதஉரிமைமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி பக்கசார்பற்ற பூரணவிசாரணையொன்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் அச்சம்பவங்க ளுக்குப்பொறுப்பானவர்கள் சட்டத்திற்கு முன்னால் கொண்டுவரப்படுவதுடன் அவ்வாறன சம்பவம் விசாரணைமூலம் பெறப்படுகின்ற தகவல்களைப் பகிரங்கப்படுத்தவும்வேண்டும் * அரசாங்க அதிகாரிகளினால் பத்திரிகை ஆசிரியர்கள் மீது தொடுக்கப் பட்ட அநியாயமான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விலக்கிக் கொள்ள வேண்டும்
அரசாங்க அதிகாரிகளினால் அரசாங் கத்தின் கொள்கைகளை விமர்சிக்கின்ற பத்திரிகைகளுக்கும்பத்திரிகையாளர்கள் மீதும் ஏற்படுத்தப்படும் தொல்லைகளை நிறுத்தவேண்டும்.
எஸ்ஜேடி தம்பையாவின் Buddhism (bekyayed (Guang தின்துரோகம்)எனும் புத்தகத்தின்மீதான தடையைநீக்கவேண்டும். மேற்படி கோரிக்கைகளை உள்ளடக்கிய நீண்ட அறிக்கை ஒன்றை Article 19 எனப்படும் தணிக்கைக்கெதிரான சர்வ Ggg fly6ualgstaff (International Centre Against Censorship) (su6stul Oåt ளனர். அரசு தணிக்கையை மீண்டும் அமுல்படுத்தியிருக்கிறநிலையில் இவ்வ றிக்கை மிகவும் கவனத்திற்கொள்ள வேண்டிய ஒன்று.
பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய அரசின் முன்னைய வாக்குறுதிகளை ஆகக் குறைந்தது 1996க்குள்ளேனும் நடை முறைப்படுத்துங்கள் என கேட்டுள்ள இவ்வமைப்பின்மேற்படி அறிக்கையில் தொடர்புசாதனங்கள் மீதான அரச வன்முறைகளை கடுமையாக கண்டித் துள்ளது. 'மெளனயுத்தம்' (SentWar) எனும்தலைப்பில்வெளியிட்டுள்ள இவ்வ றிக்கைப்புத்தகத்தில் பத்திரிகைச்சுதந்தி ரத்திற்கெதிரான அரசின்நடவடிக்கைகள் பற்றிய பின்னுக்கும் பல தகவல்கள் தொகுத்துவெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பந்தோபஸ்து எனும் பேரில்
பத்திரிகைத் தணிக்கை எனும் தலைப் பில் எழுதப்பட்ட அறிக்கையொன்றும் இதில் அடங்கும்.
இலங்கையில் தொடர்ச்சியாக பத்திரி கைகளின்மீது போடப்பட்டதணிக்கைக ளைதாம் பதவிக்கு வந்துவிட்டால் முடிவுக்குகொண்டுவருவதாக தேர்தல் மேடைகளில்வாக்குறுதியளித்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சி யைக் கைப்பற்றி மூன்று மாதம் முடிவதற்குள் அவசரகாலச் சட்டத்தை பிரயோகித்துபத்திரிகைத்தணிக்கையை அமுலுக்குக்கொண்டுவந்தார்.அதனைத் தொடர்ந்து வடக்கில் யுத்தநிலைமை தொடர்பாக அறிவதற்கு பத்திரிகையாளர்கள் போவதற்கும் இராணுவத்தினரால் அனுமதிமறுக் கப்பட்டது. இத்தணிக்கையின் காரண மாக யுத்தத்தினால் ஏற்பட்டஉளவியல் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்
படி செய்து யாழ்ப்ப பற்றிய பின்னரே அ இன்றும் கூட பத் போவதற்கு அனும நிலையிலேயே உள் அநாதரவானவர்கள் ஆயிரக்கணக்கானே ளும் இத்தடை செய் ளுக்குள் அடக்கம்
தணிக்கை போடப்பட் படுத்தப்பட்டபோதுப பற்றிய செய்திகள் : உள்ளானது சர்வு சாதனங்களினால் ெ களை ஆதாரம் கா தொடர்புசாதனங்கள் வதும் தடுக்கப்பட்ட களில்தணிக்கை அதி பாதிக்கப்பட்டவர் விபரங்களை தன்னில்
■ Ar+fele 195cmTLort。
பான பிரச்சினைபற்றி மக்களுக்கு அறிய முடியாமல் போனது.
உத்தியோகபூர்வமாக இத்தணிக்கை1995 செப்டம்பர் மாதம் அமுலுக்குகொண்டு வரப்பட்டது.அதுமூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டது. ஆனால் ரிவிரெச இராணுவநடவடிக்கையை திட்டமிட்ட
@@geÓll GlorglofreM புத்தத்தினால்பொதும நிலையினை பத்தி ஆராய்வதற்கு சந்த பட்டது. யுத்தம் தொடர் வெளியிடும்போது கபூர்வ செய்தியைே
டெக்கில்நடைபெறும்ரிவிரச-2இராணுவ
நடவடிக்கை தொடர்பாக மக்கள் மத்தியில் செய்யப்படும்பிரசாரங்களை நோக்கும்போது வெற்றியளிப்பதாகவே தெரிகின்றபோதும் பொஐ மு அரசாங்கத்திற்கு தெற்கில் இன்னொரு ஒப்பரேஷன் ஒன்றையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக 92. Ĝi GT1g, J, GA) 3,600601 MidWeek Mirror GTg9) Li ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு செய்தி Qkaktualiq (Gjigj: OperationSuccessAllPaleri Dead (ஒப்பரேசன் வெற்றி நோயாளி காலமானார்) உண்மையில் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சாதாரண பொதுமக்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு
ANTITAALJÄTTIGTGOTT வைத்தியர்களின் வேலைநிறுத்தத்திற்கு பிரதான காரணம் உள்ளகப் பயிற்சியை முடித்துக்கொண்ட வைத்தியர்கள் பத்துப் பேருக்கு பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டதே என்று சொல்லப்படுகிறது இவ்வைத்தியர்கள் பத்துப்பேரும் கியூபாவிற்குவெளிநாட்டுபுலமைப்பரிசிலின் அடிப்படையில் சென்று மருத்துவம் | 1956af9, GITTAUIT. இவர்கள் புலமைப்பரிசில்கள் பெற்றுச் சென்றது முன்னைய ஆட்சியின் போது இவர்களை முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்தது அநீதியானது என்பது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 1999 JNULLINITS, e ó IGTIgl. உள்ளக வைத்தியர்களை நியமிக்கும் தகுதிப்பட்டியலில் உள்ள இப்பத்து மருத்துவர்களும் கியூபா பயிற்சி நெறியை பூரணப்படுத்தவில்லை என்பதாலேயே இச்சங்கம் இவ்வாறு குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது. எனினும், சுகாதார அமைச்சு இவ்வாறான
நியமிப்பு சட்டவிரோதமானதல்ல எனக் குறிப்பிடுகின்றது இதனைமே4ம்திகதி தினமின" பத்திரிகை இவ்வாறுவெளியிட்டிருந்தது.
கடந்த வருடம் உள்ளகப் பயிற்சி தொடர்பாகபட்டதாரிகள் நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தகுதிப்பட்டியலின் இறுதிப் பகுதியில் அதாவது தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டுக்கல்விவாய்ப்பைப்பெற்றுவரும் மருத்துவபட்டதாரிகளுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் உள்ளடக்கப்பட்டபத்துப்பேரும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர் கியூபா
அரச மருத்துவர்கள் கு மருத்துவர்களும் பூரணப்படுத்தவில்ை டுகின்றனர். எனினும் தகுதியை பூர்த்தி செய் குறிப்பிடுகின்றது. தற்போது உள்ளகப்பயிர் மருத்துவப் பட்டத தகுதிப்பட்டியலின் அ சேர்த்துக் கொள்ளப் இபபட்டியலில் முதலி பல்கலைக்கழகங்களி
ஆதரவில்லை, ஆன
கல்வியைப் பெற்ற இப்பிரிவினர் கியூபா அரசினால் வழங்கப்பட்டபுலமைப்பரிசில் மூலம்கியூபாவில்கல்வியைப்பெற்றுக்கொண் டதனால் தாம் இரண்டாவது பகுதியில் அதாவது அரசு வழங்கும்புலமைப்பரிசில்கள் மூலம் கல்விவாய்ப்பைப் பெற்றவர்கள் பகுதிக்கு உரியவர்கள்எனக்குறிப்பிட்டனர்." கியூபாதேசத்தில் மருத்துவ விஞ்ஞானத்தை கற்ற மாணவர்கள் அறிக்கை விடுத்ததன் 四āai,55nsmJ elwu* * நிரூபிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. இதன்படி இப்பட்டதாரிகள் வெளிநாட்டு அமைச்சிலிருந்து கடிதங்களை முன்வைத்து அரசின்புலமைப்பரிசிலைபெற்றுச்சென்றதை நிரூபித்ததாக கூறுகின்றனர். பிரச்சினையின்இருமுகத்தன்மை இதுவாகும்.
மருத்துவர்கள் ஆவர் இ புலமைப்பரிசில்கள் மூ கல்வியை பெற்ற மருத் மூன்றாவது இருப்பது தனியார் பாடசாலை பிரிவினர் நான்காவது பெற்ற மருத்துவபட்டதா இலங்கையில் வைத்தி மேற்கூறிய தகுதிப்பட டையிலேயே மருத்து கொள்ளப்படுகின்றனர். அறிக்கையின்படிகியூட பெற்றமருத்துவர்கள்இர6 உள்ளடக்கப்படுவா இ போது அரசு சட்டவிரோ,
 
 

ணத்தையும் கைப் து நீக்கப்பட்டது. Isla)9, UITGTIgGT தி மறுக்கப்பட்ட ாது யுத்தத்தினால் தங்கியிருக்கும் ார்வாழும் இடங்க யப்பட்ட இடங்க
டு அது நடைமுறை த்திரிகைதணிக்கை ட தணிக்கைக்கு தேச தொடர்பு வளிவந்த செய்தி ட்டிக்கூட தேசிய செய்திவெளியிடு து. பல சந்தர்ப்பங் காரியுத்தத்தினால் ள் தொடர்பான டிடப்படிதிரித்தார்.
தென்னவென்றால் க்களுக்கு ஏற்பட்ட fa), (UTCT fact ர்ப்பம் மறுக்கப் பானசெய்திகளை அரசின் உத்தியோ ய நம்பியிருக்க
மிப்பிட்ட அப்பத்து
அத்தகுதியை ஸ் எனக்குறிப்பி DIGOLD55 9ialiisi I GYLL GOTI GTGOTS,
சிநெறிதொடர்பாக ரிகள் பொதுத்
டிப்படையிலேயே படுகின்றார்கள்
இருப்பது அரச பட்டம் பெற்ற
|ண்டாவதாக அரச ம் வெளிநாட்டுக் துவ பட்டதாரிகள் கொழும்பு வடக்கு ரில் கல்வி கற்ற வளிநாட்டு கல்வி 91.
பசாலைகளுக்கு டியலின் அடிப்ப ர்கள் சேர்த்துக் காதார அமைச்சின் வில் பயிற்சியைப் டாவதுவகைக்குள் நியமிப்புக்களின் மாக செயற்படுகின்
வேண்டியேற்பட்டது
யுத்தத்தின் காணமாக யாழ்ப்பாணத்தி லிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தொகையையும் அவர்களின்நிலைமை தொடர்பாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது கட்டுப்படுத்தப்பட்டது. அது பற்றி அறிக்கைகளை வெளியிட்ட மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு எதிராக அரசும் அறிக்கை வெளியிட்டி ருந்தது. (மேர்ஜ்போன்ற அமைப்பையே இந்த இடங்களில் குறிப்பிட்டுள்ளது)
இராணுவத்தால் ஏற்பட்ட தடைகள் பற்றிய பல புகார்கள் பத்திரிகையா ளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரமே சிலநேரங்களில் பத்திரிகை யாளர்களை செல்ல இராணுவம் அனுமதிக்கிறது. விடுவிக்கப்படாத அதாவது புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற பகுதிகளுக்கு பத்திரிகை யாளர்கள்செல்வதற்குத்தடைஇதற்கான தெளிவான காரணங்கள் இல்லை. விடுவிக்கப்பட்ட அல்லது விடுவிக்கப் படாத பிரதேசங்கள் பற்றிய உத்தியோ கப்பூர்வபட்டியல்கூடஇதுவரைஇல்லை.
இங்கு நடப்பவைப்பற்றி உலகத்துக்கு தெரியாமல் இருப்பதற்காக இலங்கை இராணுவம் செய்யாதது எதுவுமில்லை. இருக்கிறசிறிய ஜனநாயகசட்டகத்திற்குள் யுத்தமொன்று இடம்பெறும்போது என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு நல்லபாடம், பத்திரிகையாளர்களுக்கு பொய் கூறுவது பாதுகாப்புத் துறையினரின் முக்கியநோக்கம்
சில வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் புதுமையான இடையூறுகளுக்கு முகம் கொடுக்கவேண்டியேற்பட்டது.இந்திய தொலைக்காட்சியைச் சேர்ந்த குழு வொன்றுவவுனியா சோதனைமுகாமில் ஐந்துமணித்தியாலங்கள்தடுத்துவைக்கப் பட்டிருந்தது என்பதும்பதிவானது. கிழக்கு மாகாண புலிகள் இயக்க பிரதி நிதியை சந்திப்பதற்காக சென்றிருந்த பிரித்தானிய தொலைக்காட்சி குழு வொன்று கைது செய்யப்பட்டு நாட்டிலி ருந்து வெளியேற்றப்பட்டார்கள் அசோசியேட்ஸ் செய்திச் சேவையைச் சேர்நத செய்தியாளர் ஒருவர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்கள் விசாரணைக்குள்ளானார் கிழக்கு மாகா ணத்தின் புலிகள் பொறுப்பாளருடன் அவர் நடத்திய செவ்வி அடங்கிய 16 வீடியோ நாடாக்களும் கைப்பற்றிக் கொண்டுசெல்லப்பட்டது.
றது என பிரதி வைத்திய அத்தியட்சகர் (சுகாதார சேவை) கே.எம்.வேலும்மயிலும் குறிப்பிடுகின்றார்.அவரின்அறிக்கையின்படி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தலைவருக்கும் செயலாளருக்கும் பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதுஎனதெரியவருகிறது. எவ்வாறாயினும் மருத்துவர்கள் அமைச்சு பிணக்குமுடிவுக்குகொண்டுவரும் அறிகுறிகள் இல்லாததால் நாட்டில் வெவ்வேறுபட்ட பிரதேசவைத்தியசாலைகளில் தங்கியிருந்த நோயாளிகள்தம்வீடுகளைநோக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு
(39 éluJoajou9n Goa'uld) 2900LM19,9,1619, QCO) is Chilus list also colos, Gun ம்ெதிகதியில் 2100 ஆககுறைந்தது. எனினும் பதிவுசெய்யப்பட்ட உதவி மருத்துவர்களின் சேவை நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சுக்கும் கிடைத்ததனால் நாடு முழுவதும் உள்ள887 வைத்தியசாலைகளில் 82 வைத்தியசாலைகள் இயங்கும்நிலையில் காணப்படுகின்றது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இக்குறிப்பு எழுதும் வரை மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தைமுடிவுக்குகொண்டு வரும் முகமாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணைக் குழுவில் முன்னாள் உயர்நீதிமன்ற 59) (LIJ9 ||
வடக்குபகுதியில் இராணுவத்தின்கட்டுப் பாட்டில் இருக்கின்ற மன்னார் பிரதேசத் திற்கு செல்வதில் தாம் எதிர்நோக்கிய இடையூறுகளை அனுபவரீதியாக போல் வோர்சன் இவ்வாறு குறிப்பிடுகிறார். பத்திரிகையாளர்கள் மன்னார் வருவதற் கான ஏற்பாடுகளை செய்திருந்தவர் பிஷொப்அவர்கள். "சாதாரணமாக 8 மணித்தியாலம்செலவி டக்கூடிய மன்னார் பிரயாணத்துக்காக 125 பேரளவில் படகில் ஏற்றப்பட்டி ருந்தார்கள் பிஷொப் அவர்களைச் சந்திப்பதற்காக செல்வதொன்றும் கடினமான காரியம் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் படகில் ஏற்றப்படும்போதே சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியேற்பட்டது.படகில் எவரெவர் செல்லவேண்டுமென்பதை தீர்மானிப்பவர்கள் இலங்கை கடற் படையினர் பத்திரிகையாளர்களுக்கு படகில் இடமில்லை. கொழும்பு இராணு வத்தலைமை அலுவலகத்துடன்தொலை பேசியில் தொடர்பு ஏற்படுத்தித்தந்தால் சிக்கலை தீர்க்கலாம் என பத்திரிகையா ளர்களால் கோரப்பட்டது. ஆனால், கடற் படை அதிகாரியோ கொழும்புடன் தொடர்புகொள்ளக்கூடியதொலைபேசி தொடர்பு இல்லை எனக்கூறினார் தான் கூறிய பொய்யில் உள்ள முட்டாள்தனம் பற்றி கூட அதிகாரி தெரிந்திருக்க வில்லை. ஆரம்பத்தில் இதே அதிகாரிகள் மன்னார் ஒரு விடுவிக்கப்பட்ட பகுதியென்றும் பின்னர் அது விடுவிக்கப்படாத பகுதியென்றும் முரணான பதில்களைத் தந்தார்கள்
வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்க ளோடு தடையின்றிபத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் இல்லை. வவுனியாவில் தாம் ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தபோது பொலிசாரால் அவ்விடத்திலிருந்துதுரத் தப்பட்டதாக ஒரு பத்திரிகையாளர் ஆர்ட் டிகள் 19க்கு முறைப்பாடு செய்திருக்கி றார்கள் வவுனியாவிலேயே அரச ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினர் இடம் பெயர்ந்தோர்களுடன் சுதந்திரமாக பேட்டிக்காண முடிந்தது. அவர்கள் அரசின் பிரச்சாரத்துக்கு ஊக்கியாக செயல்பட்டதே இதற்குக்காரணம்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுகின்ற சமரின்போதுஇடம்பெயர்ந்தோர்பற்றிய எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்து இன்று வரைமுரண்பாடானதாகவேஇருக்கிறது.
என்.எஸ்.குமரன்
ஓ.எஸ்.எம்.செனவிரத்னஉள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாதென அரச மருத்துவர்கள் குறிப்பிட்டாலும் பின்னர் பேச்சுவார்த்தைநடாத்த சம்மதித்தனர். முதலில் மருத்துவர்கள் விசாரணைக் கமிஷன் முன் செல்ல தமக்கு விருப்பமில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். அரசவைத்தியசாலைகளில் சேவைபுரியும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவருடன் தொடர்புடைய ஹிப்போகிரட்டீஸ் சத்தியத்திற்கு உட்பட்டு தொழில்புரியவில்லை என்பது பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. இப்பொது ஏற்றுக்கொள்ளல் காரணமாகவே வைத்தியர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு சிங்களப் பத்திரிகையும் செய்தி வெளியிடவில்லை என்பதுஒரு முக்கியமானவிடயமாகும் அரசாங்கத்திற்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கும் திவயின பத்திரிகைக் கூட அமைச்சுக்கும் பொதுமக்களுக்கும் ஆதரவாகவே குரல்எழுப்பியது. அதைப் போலவே மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற உக்கிரமான அரசாங்க எதிர்சார்பான கட்சிகூட அரசாங்கத்திற்குசார்பாகவே செயற்பட்டது. இவ்வாறான காரணங்கள் காலம் காலமாக முழுஇலங்கையும் அரசவைத்தியர்களின்பால் GNÉGNC) II, 9, tDGMULIII 6ólóðlf óðu Jults) அவநம்பிக்கையையும் கொண்டிருந்ததோ என்றசந்தேகத்தை ஏற்படுத்தவேசெய்கின்றன. (9) எவ்வாறாயினும் பிரதியமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதன் பேரில் போராட்டம் 60) es sa L Lu Lu L (6) 6MT 6MT 35 || 35 அறிவிக்கப்பட்டுள்ளது.
可函JGT,
ܠ>.

Page 13
காடாய் போனது
முன்னர் சீசனிற்கு மீன்பிடிக்க வரும் சிங்களவர் வாடிகளில் குடித்த வென்னப்புவ வடி லொறிலொறியா கொழும்பேறும் மீன் இறைச்சி மாட்டிற்கு வரும் காக்கா
லோங்ஸ் போட்டபிறத்தியாருக்கு நல்ல மதிப்புராஜபோகம் நாகு செல்லத்தை வைத்திருந்தான் செல்லம் தனபாலை வைத்திருந்தாள் லிகோரியின் மகளை ராமு வைத்திருந்தான் செல்லமணியின்ரஜனா நாகுவிற்கு பிறந்தாள் டயனா யேசுரத்தினத்திற்கு ரனா எட்வேட்டிற்கு ராஜாஜயகோளின் மகனிற்கு
புயலடித்து ஓய்ந்ததும் புத்தகம் வந்தது புரட்சி பற்றி கேள்விப்பட்டதும்
பெருங்காட்டுக்குள் வீரர் சென்றனர் தளங்கள் இருந்தன தந்திரம் தெரிந்திருந்தது
தளபதிகள் இருந்தனர் தம்முள்முரண்பட்டு
பின்னரெலாம்
அமலனின் காத்திருப்பு கரைவலையுடன் ஆனது
2.
ஆயன் காண்டாவளத்திற்கு அனலிட்டாள் பெருமேகத்திரளாய் தீ விலங்குகள் வெருண்டோட இருபத்தொருநாட்கள் காட்டுத்தீ இரு குட்டிகள் தீய்ந்து செத்தன வெகுண்டெழுந்தநாகம் இருபத்தொருநாட்களை நல்லதாகாவெனச்சபித்து எதிரியிடம் சென்றது பெரும் போரை எதிர்பார்த்து காத்திருந்தது
நாகாஸ்திரமாய்
3. தமிழோசையோ வெரித்தஸோ கேட்டிரா காட்டுக்குடி 9lañTGaTITai) a9sLG3a)ITaapag.
கண்போர்ட் உறுமுஞ்சத்தம்
குளத்துப் பக்கமாய்நரியின் ஊளை துரத்தில் எதிர்க்குரல்
இரவு
ஆயனிற்குத் தெரியும் ஆட்டுக் குட்டிகளுக்காபத் தென நோய்களைப் போலிவை பயங்கரமில்லை
இந்தியனாமி காலத்தில்
மாடுகளிற்கு முன்னடைப்பான் கண்டது
" செத்துப் போயின
வெகுவாய்பட்டி புடமிடப்பட்டும் புழுதியில் கிடந்தது சிலோனாமி படை பேரிடப்பட்ட எழுதாகவியென கிராமம் ஒப் பெருநிலம் பட்டிஇல்லாெ 3 TGITLT6.JGTLb என்ன சீவி உக்கிர அனலெறிந்து தொடங்கிற்று N ஊரே வீடற்று வெ
●。 வாழ்ந்து பெருகி 1. பிடுங்கப்பட்டது போல் சாய கொதிக்கும் வெயில் தென்னை தென்னைய வீசியடிக்கும் செம்மண்புழுதி ஏராளம் இராணு குடம் குடமாய் குடித்தும் இராணுவ மெழுப்பி அடங்கா விடாய் மறக்கேலா அவ காட்டு மரச்சிற்றிலைகள் கண்ணியில் காலிழ விடும் அனல்மூச்சு காயம் பட்ட ஆயிரக்கண சொல்லாமல் ே எண்ணெய் காணாதலையும் பேருடன் வ தோளில்துண்டுமாய் வலித்த மேனியர் எல்லோரும் சொந் நிரம்பிவழியும் கள்ளுக்கொட்டில் ஆலாத்தி எடு அரசியல் நெடி ܓ தெட்டற் தெட்டமாய் ETTLITaJ6ITLb SIITL ஆயளின் ஞாபகம் Glais Lil' LaSI காட்டில் சண்டை கலைபட்டோடி வருமுன் மின்னல் தெறித்தது மு கழிந்த காலம் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் தம் கரங்களை நாயாறெனப் பரந்த அவன்நாடு வெட்டிக் கொண்ட பற்றைபறுவுகள் படர்ந்து பேர்பெற்ற வீரர் ம
வெள்ளையும் அமலனும் பின்னால் திரிந்தனர்
GenuatapaIT (GlauGifu Glabb ĠLI ATGUTATGö7 C
சனம் அபத்தமா உண்மைகள் வதந்த சனம் பயத்துள்
4. இரவிரவ உடுப்புகுளத்தில் மடார் யோகனும் முட்டு புள்ளையும் ே குடித்து குடித்து
காத்தவராயன் இரவிர சம்பங்கி தேவடியாள் வி
மதுரையில் கப்பலேறி காசிக்கு
மூதேவி வாலாயம் ெ ஆசிபெற் தாலிவைத்து கு வெளியில் ே
சோதனைச்சாவடியில் எரி எங்கு போகிறா எதற்கு? யாரை தலைகுனிந்து
போகிற வ பெருநகரில் வரிகெ கணேசனின் தமக்கை
கனத்திற்குக் கணம் மாறு உலகத்தைக்க களவாய்த் தோணியி குளிர்ந்த இரவில் வே சிங்களக் கிராமத்தில் மா( கடற்கரையில் அ ஆம்பல் கிை
 

ഥേ,16-ഫേ29, 1996
ქრN2%ტჭრ
குறைந்தது கொளுத்த விலை போனது யெடுத்ததும் 9- (Lğ5/ கோடையில் அம்மாள் வருத்தம் கண்டது நாழிந்தது அம்மனின் உக்கிரகோபம் பமிது உடலெல்லாம் போட்டது றிச்சென்றது துடித்துப் போனான்
யமனிதன் வல்லத்து மாகாளி ப்க்கப்பட்ட தென்னை வேப்பிலையுடன் தோன்றினாள் ாய் அரியப்பட்ட அரங்கு அருண்டது வ பரண்கள் டோலக் அதிர்ந்தது யமண்முகடு சபை மிரண்டது பச்சாக்கள் ஆயன் விழித்து விழித்துப் பார்த்தான் ந்த எருதுகள் கூத்தன் ஆடினான் க்கான தென்னைகள் கூத்தி ஆடினாள் விடியுமட்டும் BLITGTaif ந்தனர் கூத்து நடந்த இரவில் தம் பேசினர் ஆர்ஆருடன் ஒடிப் போயினர் த்ெதனர் பார்த்திபனின் பெண்டு பிள்ளைகளைதவிக்க விட்டு டாய் இருந்தது கண்ணனுடன் ஒடிப் போனாள் லமானதும் கண்ணன் மலைக்கோடிய போது கள் நடந்தன திரும்பிவந்தாள் ழக்கம் கேட்டது குளத்தங்கரை ஊத்து மண்ணில் பார்த்திபன் மனைவியுடன் குடி வந்தான் ாதாமே தாய் வதந்தி புள்ளையின் கவலைகள் ாண்ட போது தேங்காய்பறியல், உரியல் காலை பத்து மணிவரை
ப் கதைத்தது நியாய் பரவின உறைந்தது
JİTLÜ
கூத்தாடினர் க்காய்கணேசனும் பக்கப்பும் து ஆடினர்
வாய் அலைந்தான் டுகளைதட்டினான் நின்றான் ரப் போனான்
சய்த முனியிடம் றான் தாடினான் ᏞJᎥᎢ6ᏧTiᎢ6iᎢ
*சலூட்டும் கேள்விகள் ய் பதரே?
L LIII,3; 2
GLIT6TIT67
ழியில் டுத்துதிரும்பும்
GDLJj 56öTLITGáT
ம் செய்திகளாலான கண்டாள் ல் திரும்பினான் ட்டை ஆடினான் டுகள் திருடி வந்தான் அடையலில்
டத்தது
எடுத்தாளப்பட்டது.விபரிக்கப்பட்ட காரணம் பற்றியே காண்டாவனம் என்னும் காலம் விலக்கப்பட்டுள்ளது.
பின்னர்கள்ளுக் கொட்டில் அரசறிவாரணமும் சகாய வேலையும் இரவில் பெண்டு, பின் பிள்ளைகள்
காற்று மாறியது அமலனிற்கு மீன்பிடிபட்டது மடி மாற்றி மடி மாற்றி லட்சம் லட்சமாய் கொட்டியது
ஆயன் நாம்பன்களிற்கு காயடித்தான் காயடிக்கையில் இறந்தவை குறைநலத்துடன்தப்பியவை போக எருதுகளை நல்ல விலைக்கு விற்றான்
பட்டிநாம்பன் ஒய்யாரமாய் உலா வந்தது பட்டி பெருகியது
5. உடல் சிதறிகையிழந்து காலிழந்து படுக்கையில் முடங்கி கோரமாய் கிடக்கும் படுக்கைப்புண்ணுடன் வேதனை பட்டு சோர்ந்தும் ஜீவன்குன்றாஇளைய மண் கண்முன் பரந்து கிடந்தது
புண்ணியம் செய்து போன பிறவிகளிற்கு நன்றி போகும் பாதையில் உங்கள் பெயர்களை வழிகாட்டிகள்திரும்பத்திரும்ப உச்சரித்தனர்
பேரால மரத்தடி விழுதென ஆதிஇருந்தது பெருங்குரலெடுத்து வெகு வேகமாய்நதி போனது நாணல் இருந்தது சேறு இருந்தது
நதி போனது
நிலத்தைக் கிளரக் கிளர வீரம் விளைந்தது
.
புரிந்து கொள்ளுமட்டும் காத்திருக்கச்சொல்லி போய்விட்டது கவிதை
மீதி சொற் கூட்டத்துடன் மெய்ப் பொருளைத் தேடச்சொல்லி கடல் பொங்கி ஆர்ப்பரிக்கிறது சிறுக்கிகளைப் பற்றிய வலைஞர் பாடல் வானத்தில் செம்பருந்து கரையில்துள்ளி வீழும் மீனினம் கடுகிமடி மாற்றும் மனிதர் அலைகளிற்கப்பால் இருண்டு செல்லும் அற்புதக் குகையாய் வங்காள விரிகுடா
குறிப்பு: அருச்சுனன் காண்டாவனத்தை தீயிட்ட கதை

Page 14
4. (e.g. gloo, 1996 S2E
கீதை நாடுகளில் சமூக தனி மனித காரணிகளுக்கு இயையகலைஇலக்கி யப் படைப்பாக்கம் சீராக வளர்ந்து வந்துள் ளது. இருப்பினும் அந்நியராட்சியின் வரு கையுடன் இந்தநிலைசிறிதுசிறிதாகமாற்றம டையத் தொடங்கியது எமது சமூகத்தின் கட்டமைப்புகளும் தளரத்தொடங்கின. எமது சமூகத்திலிருந்த குறைபாடுகளையும் பிற்போக்குத்தனங்களையும் அந்நியர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தம்மைப் பின்பற்றக்கூடிய ஒரு சமூக மட்டத்தையும் தமது வாழ்நிலைப்புலம் உயர்வானது என்ற 9(5 மாயத்தோற்றப்பாட்டையும் உருவாக்கி னர். இதனால் பாரம்பரிய சமூக நியமங்க |ளும் எதிர்பார்ப்புகளும் கேள்விக்குள்ளா
ANGOT எம்மிடையே நிலவிவந்த சமூக அரசியல் முறைகளும் பொருளாதார உற்பத்திமுறைக ளும் சமூகதலைமைமுறைகளும் செல்வாக் கிழக்கத் தொடங்கின. எமது சமூகம் மேலைத்துவ மனப்பாங்கில் தனது சுயத்தை இழக்கத்தொடங்கியது.
இப்படியாக ஒரு சுயஇழப்பிற்கு அடிப்படை யாக அமைந்தது எமது சமூக அரசியல் போக்கின் சிதைவேயாகும் அந்நியர் தமது மேலாதிக்கத்தால் எம்மிடையே ஒரு தாழ்வு மனப்பாங்கினைப் புகுத்தினர். அதற்கு ஏற்ற விதத்தில் எமது சமூகத்திலும் "மேலைத்துவ மனப்பாங்கும்" வெள்ளையங்கித் தொழி லில் கவர்ச்சியமுடைய ஒரு சமூக மட்டம்
வளரத்தொடங்கியது.
இந்த சமூக மட்டத்தினர் நாளடைவில் அந்நி யரின் தரகர்கள் போன்று செயற்படத் தொடங்கினர். இப்படியாக ஒரு சமூக மட் டத்தை வளர்த்தெடுக்கவும்நிலவிவந்த சமூக நியமங்களை செல்வாக்கிழக்கச் செய்யவும் ஒருவலுமிக்க கல்வி அமைப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டது. ஏற்கெனவே நிலவிவந்த கல்வியமைப்புக ளிலும் பயில் முறைகளிலும் இருந்த பல குறைபாடுகள் இந்தப் புதிய கல்வியமைப் பின் அறிமுகத்திற்கும்செல்வாக்கிற்கும்தக்க தளத்தை அமைத்துக் கொடுத்தன. இந்த மாற்றங்கள் படிப்படியாக எமது மனப் பாங்கினையும் சிந்தனைப் போக்கினையும் மாற்றியமைக்கத் தொடங்கின. எமது பாரம் பரியங்களிலும் எமது கலை இலக்கிய வளங் களிலும் எமது பரிச்சயம் குறைந்தது. அவற் றின் முக்கியத்துவமும் சிறப்பும் எமக்கு விளங்காப்பொருளாகின. எமது இரசனைப் 1. நாடகம் சம்பந்தமான விமர்சனத்தில் விசேடமாக தடித்த எழுத்துக்களில் குறியீட்டு நாடகத்தில் ஒரு தளத்தில் கேள்வி எழும் போது வசதியாக மறுதளத்தில் ஒளியலாம் என்றும் இதனால் நச்சுக்கருத்துக்கள் மக்களிடம் சென்றடையலாம் எனவும் ரி.வி ஆர்எஸ் என்பவர் கடந்த சரிகள்இதழில் குறிப்பிட்டிருந்தார். இது சம்பந்தமான வினாக்களை எழுப் புவதே இந்த எழுத்துருவின்நோக்கம் ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமையின் கருத்து வெளிப்பாடு நச்சுக் கருத்தாகும் நிலப்பிரபுத்துவத்தில் பிரபுத்துவத்திற்கு எதிரான கருத்து நச்சு வெளிப்பாடாகும் முதலாளித்துவத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரானது நச்சுக்கருத்தாகும் அடக்குமுறையாளர்க ளின் அடக்குமுறைக்கெதிரான கருத்து நச்சுக்கருத்தாகும் ஒரு கருத்தை வெளிப் பாடு செய்வோர் மாற்றுக் கருத்துக்களை பிற்பாடு ஏற்பதில்லை. பல எசமானர் களைக்கொண்டநமது சமூகத்தில் எசமா னத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை தமக்கு எதிரான நச்சுக்கருத்தாக எண்ணி அடக்கமுற்படுகின்றனர். மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்காத எமது எசமானர்கள் மூன்றாம் கருத்துக்கு இடம் கொடுக்காமல் நமது சமூகத்தை அகமாயும் புறமாயும் சிதைத்து தலை யில்லாதஜீவன்களாய்குதறிவீசியிருக்கி றார்கள். இவர்கள் இனியாவது மூன்றாம் கருத்துக்குஇடம்கொடுப்பார்களாக அளிக்கையின்பாத்திரங்களைXYஎன்று மட்டும் இனங்காணாமால் தமக்கு தமக்கான வரையறைகளை களைந்து விட்டு மொத்த குண இயல்புகளை பரிசோதிக்கவேண்டும் என்பதே எங்கள் அவா. இந்த மன்றாட்டத் தொனியில் இருந்துதான் எங்களது குறியீட்டு
பண்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது. இப்படியான ஒரு மாற்றம் ஏற்படுவதைப் பற்றி சிலர் பலமாகசிந்திக்கத்தொடங்கினர் இத்தகைய நிலையினை மாற்றியமைக்க வேண்டிய ஒரு தேவை இருப்பதனை அவர் கள் உணர்ந்தார்கள் இந்த சிந்தனை வழிவந் தவர்களில் தாகூர் ஆனந்தகுமாரசாமி, மார் டின் விக்கிரமசிங்க போன்றோர் முக்கியமா GIGAISGT. இந்த இடத்திலே நாம் ஒரு விடயத்தைக் கவ னத்தில் எடுக்கவேண்டும். அதாவது இந்தச்
இந்த மேலைத்துவ ம மட்டத்தினர் தான் அ சமூக மாட்சிமை ெ GÉNGITIAGOTITATGEGT. G. வாதிகள் பெரும் சமூ வருவதனால் அவர் கும் செயற்பாடுகளு இலக்கிய முயற்சிகள் வாக்கினைச் செலுத் சமூகத்தின் வெவ்வே கூட இவர்களால் இ
சிந்தனை மாற்றம் அதன் தாக்கம் பாதிப்பு என்பன பற்றி முக்கியமாக கலை இலக்கியப் பரப்பிலேயே சிந்திக்கப்பட்டது. சமூக அரசி யல் தளத்திலும் காந்தி போன்றோரால் மாற் றுச் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் சமூகத்தளத்திலேயே அந்நிய ரின் பிரதிநிதிகளாக தம்மை வரித்துக் கொண்ட ஒரு சமூக மட்டம் அந்நியர் ஏற்ப டுத்திக் கொடுத்த அரசியலமைப்பு முறைக ளுக்கூடாக தமது இருப்பையும் அதிகாரத் தையும்நிலைநிறுத்திக்கொள்ளத்தலைப்பட் டது. இதனால் அந்நியராட்சிக்குப் பின்ன ரும் இந்த அரசியலமைப்பினை தொடர்ந்து பேணுவதிலும் பாதுகாப்பதிலும் இவர்கள் கண்ணாயிருந்தார்கள்
நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இங்கு பங்காளிகள் தரவுகளிலிருந்து தங்கள் அனுபவங்களிலிருந்து தேட முயல் வார்கள் இது மூளையைச் சலவை செய்யும் அரங்கல்ல. அப்போது தான் எசமானத்துவத்திற்கு துதிபாடும் அரங்காக இல்லாமல் மாறாக கேள்வி GT(ULJLDe Ti5T5 GTSLDIGIGO Us (3T ståg. Sålgirsgang (Check & Balance) சமனாக பேண வழிசமைக்கும் நமது எசமானர்கள் எல்லோரும் ஒரே குண இயல்புகளை பேணுவோராயின் அது எல்லோரையும் பரிசோதிக்கும். எனவே இங்கு எசமானர்களுக்குப் பின்னால் அம்மணம்மாத்திரமே GTGOTGJIGJISTITC) ஒளியஇடமில்லை.
"ஒரு கருத்து எவ்வளவு பிழையானது என்றாலும் அதனை கருத்துக்களின் சந்தையில் அனுமதிக்க வேண்டும். என்கிறார் ஜெஃப்ரி தொம்சன் (Jefy Thomson) அரங்க அளிக்கையில் எழுப்பும்கேள் விகள் மானிடத்தை உயர்த்தும் நோக்கில் திசைதிருப்பும் ஆயின் அது மனிதகுலத் திற்கு செய்யும் கடமையாகும். 'இல் கொடுக்கப்பட்டகைப்பிரதியில் கேட்டப பட்டவினாக்கொத்து 1.வித்து ஒன்று தேவையா? வித்து ஒன்று உண்மையில் உள்ளதா? 2 அவ்வாறாயின் அதைப்பாதுகாப்பது
அதிகாரத்தையும் நி வகையிலேயே அன் LuciuО55LLJU () இந்த சமூகம் அந்நிய பட்ட பின்னரும் பெ கத்திற்கும் சாதாரண யில் இருந்து வந்த பட்டே வருகிறது. இ மைக்காலங்களில் கு கியுள்ளது.
ஒருநாட்டினது அரசி நடைமுறைகளும் அ கிலும் சிந்தனையிலு செலுத்த வல்லது இர கள் குறுகிய எண்ணம் திகளால் சுயநலத்தி
GTüULq?
5 வித்து முளைப்ப கட்புலனாகக் கூ a GTLIT?
4 வித்து புறக்காரண மல் அகக் காரணி வதை எவ்வளவுக தால் அனுமதிப்பது இது பங்காளிளை மானிடத்துவத்தின் களை தேடவை மானிடத்துவத்தி கருத்துக்களை பரப் அரங்க ஆற்றுகை எ விளம்பரத்திலிருந் கைப்பிரதி மட்டும்.
ஏற்படும் விமர்சன பயிற்றப்பட்ட அர நோக்கும் திசைக் ளிகள் தங்கள் தங் நோக்குவார்கள், ! காட்டுபவர்கள் க நினைப்பவர்களும் என்று நினைத்துக் வேறுவழியில்லை. அரங்கப் பங்காளி மட்டும் அல்லாது. னர்களையும் கணக் நோக்கியும் கேள்வி யின் பிழையா?
 
 

னப்பாங்குடைய சமூக ரசியல்வாதிகளாகவும் ாருந்தியவர்களாகவும் ம்மத்தியில் அரசியல் முக சக்திகளாக இருந்து களது சிந்தனைப் போக் நம் சமூகத்தில் கலை லும் கணிசமான செல் நக்கூடியதாக இருந்தது. |று பண்பாட்டம்சங்கள் வர்களது இருப்பையும்
ச்சயித்துக் கொள்ளும் றிலிருந்து இன்றுவரை வருகிறது. பராட்சியிலிருந்து விடு ாதுவாக ஆளும் வர்க் மக்களுக்கும் இடை இடைவெளி பேணப் ந்த இடைவெளி அண் றுக்கமடையத் தொடங்
யலமைப்பும் அரசியல் ச்சமூகத்தின் மனப்பாங் பெரும் செல்வாக்குச் த அரசின் நடைமுறை படைத்தஅரசியல்வா 5TB, UIG LLI
தற்குரிய காரணிகள் டிய சாத்தியபாடு
ரிகளால் மட்டுமல்லா களாலும் சிதைவுறு ாலத்திற்கு மெளனத் P
தடவைக்காதா? உயர்ந்த பெறுமானங் க்காதா? மாறாக கு எதிரான நச்சுக் பமுயல்கின்றதா? ன்பதுஆற்றுகையின் து கொடுக்கப்பட்ட அல்ல அதற்கு பிறகு
லும் அவை பொதுவான நியதிகளாக காலப் போக்கில் பரிணமிக்கின்றன. ஜனநாயக அரசியல் முறைமை பெரும்பான் மையினருக்கு அதிகாரத்தை வழங்கி ஒரு பெரும்பான்மை மேலாதிக்க மனப்பாங்கிற் கு வித்திடுகிறது. இந்தப் பெரும்பான்மை மனப்பாங்கு அரசியல் தளத்தில் மட்டு மன்றி கலை இலக்கியத் தளத்திலும் பரவ லாக செல்வாக்குச் செலுத்துகிறது. இப்படியாக ஒரு சமூகத்தில், ஒரு நாட்டில் இருக்கக்கூடிய பண்பாடு உபகுழுமங்களின்
முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரு சாராரின் கலாசாரமே மொத்த கலாசாரமாகபிரதிநிதித் துவப்படுத்துவது இந்த பெரும்பான்மை மனப்பாங்கின் ஒரு வெளிப்பாடே இந்த மனப்பாங்கின் வளர்ச்சி அந்நியராட்சியி னது ஒரு முக்கிய விளைவாகும். இந்தப்போக்கு இனங்களுக்கிடையே மட்டு மல்லாது ஒரே இனத்தின் பல்வேறு பண் பாட்டு உபகுழுமங்களின் செயற்பாடுகளி லும் காணப்படுகிறது. ஆக அந்நியராட்சி எமக்கு அந்நிய மோகத்தைக் கொடுத்த தோடு மட்டுமல்லாது எமது பண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களையும் நோக்கும் விதத்தையும் பாதித்துள்ளது. அந்நியர் ஆட்சியின் வருகையுடன் அந்நிய கலாசாரமும் எமக்கு அறிமுகமாகியது. அத்
Gl:2004) LLUIT? அரங்கப் பங்காளியின் சுதந்திர நிலையி லிருந்து சொந்தக் கருத்து உருவாக்கம் நிகழ்வதும் அதனைத் தேட முற்பட வைப்பதும் எசமானத்தை கைவிட முடியாத விமர்சகர்களுக்கு சங்கடம்தான். இது நச்சுதான் அவர்கள் பார்வையில் மக்களை முட்டாளாக்கி மந்தைகளாக்கும் எஜமானருக்கு மக்கள் சிந்திபபதும் வயிற்றில் கரைத்த புளிதான். நச்சுக்கருததாயின் அதை ஏற்க பங்கா விகள் மந்தைகள் அல்ல. குறுகியகாலத் தில் அவர்கள்பிழையானதீர்மானங்களை எடுத்தாலும் சரியான கருத்து பரிமாறல் கள் நிகழுமாயின் அவர்கள் சரித்திரத்தை படைப்பதுதவிர்க்க இயலாதது. எனவே
ன்ற அதிகாரம்
SETT TID
Dம் தேடலும்தான்.
TE18,LÜ LIĞI 9,TÇıflgÇİT கே சாதாரண பங்கா கள் சூழலில் நின்று மாறாக பின்புறத்தை ாட்டுவார்கள் என்று கூடஅதிமேதாவிகள் கொள்வதைத் தவிர
புற எஜமானர்களை அகத்திலுள்ள எஜமா கிலிட்டு அவர்களை எழுப்புவது பங்காளி
எஜமானர்களின்
அவர்களை சிந்திக்க வைக்கும் அவர்க ளதுஆளுமையை ஒரு அரங்குஅகலமாக் கும் என்றால் ஏன் நாம் பிழையாளிகள்? இல்லையாயின் பயப்படவேண்டும். எனவே சிந்தனா சக்தியுள்ள சமூகத்தை உருவாக்க விரும்பின் தேடலுக்கான அரங்கை மன்றாட்டமாய்க் கேட்கிறோம். தயவு செய்து அனுமதியுங்கள் கேள்வி எழுப்புங்கள் ஆசிரியன் மாணவன் விரிவுரையாளன் கற்பவன் என்ற அதி காரநிலையில்வைக்காமல் புதியகற்கைக் கான வழியை நாடுவீர்களா? நாடு GITLDT)
தேவையற்றது என்ற முடிந்த முடிவோடு
துடன் அவர்களது கலை இலக்கியங்களும் எம்மிடையே பரவத்தொடங்கியது. இவர்க ளால் அறிமுகப்படுத்திப் பரவலாக்கப்பட்ட கல்விமுறை இதனை துரிதப்படுத்தியது. அந்நியராட்சியில் எம்மிடையே உருவான மேலைத்துவ மனப்பாங்குடைய சமூகத்தி னர் செல்வாக்குப் பொருந்தியவர்களாக இருந்தனர். இவர்கள் சமூகத்தில் நல்ல மதிப் புப்பெற்றுவிளங்கினர். இவர்கள் வாழ்க்கை முறையிலும் பழக்கவழக்கங்களிலும் பெரு மளவு மேலைத்தேயத்தினரின் போக்கு களை வரித்துக் கொண்டனர். இந்த மட்டத்தினரது அந்நியத்தனம் மற்ற சுதேசிகளிடம் ஒரு வித தாழ்வு மனப்பாங் கினை ஏற்படுத்தி வலுப்பெறச் செய்தது. இது படிப்படியாக மேலைத்துவ போக்கு டைய எல்லாவற்றினையும் உயர்வாகக் கரு தும் ஒரு கலாசாரத் தாழ்வு மனப்பாங்கிற்கு வழிகோலியது. இப்படியாக மேலைத்தேய கலாசார மோகம் எம்மிடையே வேறுன்றத் தொடங்கியது. இந்தப்பாதிப்பு:எம்மை எமது யதார்த்தத்தை யும் எமது பாரம்பரிய செழுமை மிக்க கலை இலக்கிய வரலாற்றையும் புரிந்து கொள்ள, ஏற்றுக்கொள்ள முடியாதநிலைக்குத் தள்ளி யது. இன்றும் நாம் இந்த கலாசார குழப்ப நிலையிலேயே இருந்து வருகிறோம். கீழைத்தேய கலைகளில் காணப்படும் நவீ னத்தன்மையும் அவற்றில் கையாளப்படும் உத்திகளும் இதுவரை மேற்குலகக்கலைவடி வங்கள் காணாதது. கீழைத்தேய கலை வடி வங்களிலிருந்து மேற்குலக கலைஞர்கள் பெற்றது பல இருப்பினும் நாம் மேலைத் தேய கவர்ச்சியினால் இச்சிறப்புகளை சரிவ
ரப் புரிந்து கொள்ளத் தவறுகிறோம்.
இதற்கான அடிப்படைக்காரணம் காலனித் துவ ஆட்சி விட்டுச்சென்றிருக்கும்இந்த உள வியல் பாங்குதான் இந்த வித உளவியல் பாங்குமேலைத்தேய கல்விமுறையினாலும் அரசியல் முறைமையினாலும் கட்டிக்காக் 1 கப்பட்டு வருகிறது. எமக்கு இப்பொழுது தேவைப்படுவதெல் லாம் இந்த வகையான உளவியல் காலனித் துவத்திலிருந்து மீட்சிதான் இந்த உளவி யல் பாங்கிலிருந்து விடுபடுவதே எமக்கு கலாசார விடுதலையினை ஏற்படுத்தும் அப்பொழுதுதான் நாம் எமது சுயத்தில் நின்று எமது இருப்பினையும் எமது அடை யாளங்களையும் உறுதிப்படுத்தி எமது தனித் துவத்தைப் பேணலாம்.
இல்லை. தேவைதானா என்ற பரிசோ தனை முயற்சியில் முகபாவனை இல்லா மலும் உடல் மொழியாலும் ஆற்றுகை நிகழ்த்தலாம். இதனை ஒரு உளவியல் அரங்காகத்தான் செய்தோம் எனவே கொள்களியையும் அதன் உருவத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறோம் என்பது தான் எங்களதுநிலைப்பாடு நாட்டின் மின்சாரத் தடையானது ஒளிய மைப்பினையும் பரிசோதிக்கத் தூண்டி யது எமது அரங்க அளிக்கைகளில் பயிற்றப்படாத பங்காளிகளையும் பயிற் றப்பட்ட பங்காளிகளையும் ஒன்றாக் கவே மேடையின் கீழ் அவ்வப்போது ஆற்றுகையினைநிகழ்த்துகிறோம். இது அவர்களை அன்னியமாக்காமல் ஓரளவே னும் குறைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு படிப்படியாக இத்தடை களை முறித்தெறிவோம் படச்சட்ட மேடையமைப்பை நாம் நிராகரிக்கின் றோம். ஆனால் எமது சமூகசூழலில் மாற்று அரங்கை படைக்கமுடியவில்லை. படச்சட்டமேடையப்பும் கல்விச்சட்ட அதிபுத்திமான்களும் எமது சமூகத்திற்குக் கிடைத்த. அரங்கக் கோட்பாடுகளை கேள்விக் குள்ளாக்கியிருக்கின்றோம். இது தொடர் பான ஒரு கலந்துரையாடலை யாராவது ஒழுங்கு செய்வார்களாயின் நாம் எமது கருத்துக்களை மீள்பரிசீலனை செய்ய உதவும் இறுதியாக எது சரி எது பிழை என்பது கருத்து மோதல்களாலும் தேடல்களாலும் மட்டும்தான் சமநிலைக்கு கொண்டு வரப்படலாம். ஆதிக்கக்கருத்துள்ள வர்களின் அராஜகத்தால் அல்ல என்கி றோம்
Uglas

Page 15
a
ஒஇதர் மே 16 மே 29, 1996
சுயநிர்ணயம் பற்றிய தவறான
எண்ணங்களைக் களைவது அவசியம்
சிமுத்திரன் தேசியம், சுயநிர்ணயம் பிரிவினை என்பன பற்றி எழுப்பிய கேள்வி களின் முடிவில் வலிய முதலாளித்துவ நாடு கள் ஒன்றிணையுஞ் சூழலில் இப்பிரச்சினை களை எவ்விதம் அணுகுவது என்ற பிரச்சி னையைத் தொட்டிருக்கிறார். நிச்சயமாகத் தேசியம் என்பது தன்னளவிலேயே சமூகப் பெறுமதியானதும் முற்போக்கானதுமல்ல. அதன் சமகாலமுக்கியத்துவம் தேசிய இனஓ டுக்கலின் சூழலிலேயே எழுகிறது. இலங் கையின் தமிழ்த் தேசியவாத எழுச்சிக்கான அடிப்படையான நியாயம்சிங்களப்பேரின வாதத்தினாலேயே உருவாகியது. எனவே இலங்கையிலும் தென்னாசியா முழுமையி லும் பேரினவாதம் பற்றியும் பிராந்திய மேலாதிக்கம் பற்றியும் ஏகாதிபத்தியக் குறுக் கீடு பற்றியுமான கேள்விகள் முக்கியமடை கின்றன. ஒடுக்குகிறதேசியவாதத்திடம்நாம் எழுப்புகிற வினாக்களை ஒடுக்கப்படும் தேசிய இனத்திடமும் அதே விதமாக எழுப்ப முடியாது. உலகின் சமீப கால மாற் றங்கள் சுயநிாணயத்தை மேலும் விரிவுப டுத்த வேண்டிய தேவையினையே எனக்கு உணர்த்துகின்றன. சில புத்திஜீவிகள் ஒப்பு மிட்டு சென்றவருடம் வெளிவந்த பகிரங்கக் கடிதமொன்றில் சுயநிர்ணயம் என்பது அர்த் தமற்றுப்போய்விட்டது என்றவாறு எழுதியி ருந்தனர். அது எவ்வாறு என்பதை ஏனோ அவர்கள் விளக்கவில்லை. ஏகாதிபத்தியத் திற்கு எதிராக அதிகாரப்பரவலாக்கம் அவசி யமென நம்புவோர் சிலர், சுயநிர்ணயத்திற் கும் அதில் ஒரு பங்கு உண்டு என ஏற்கத் தயங்குவதன் காரணமும் விளங்கவில்லை. மேர்ஜ் ஒரு கட்சியல்ல, அங்குள்ள தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தோரும் சிங்களத் தேசிய இனத்தைச் சேர்ந்தோரும் பொது வான சில உடன்பாடுகள் கொண்டு இருப்பி னும், அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சி னைகள் தன்மையிலும் அளவிலும் வேறுப டுகின்றன. அவ் வேறுபாடுகள் அவர்களது எழுத்தில் வருவது தவிர்க்க இயலாதது தமி ழர் எவரும், சரிநிகருக்கோ அதையொத்த தமிழ் ஏடுகளுக்கோ எழுதாமல் சிங்களப் பத்திரிகைகளிலும் ஆங்கிலப்பத்திரிகைகளி லும் எழுதிக்கொண்டு சரிநிகளின் உள்ளடக் கத்தின் சார்பு பற்றியப் புலம்புவதில் நியாய மில்லை. சரிநிகளின் ஆய்வுமுறைகளதும் அணுகுமுறையினதும் குறைபாடுகளை விரைவில் நீக்க அதன் ஆசிரியர் குழுவுக்கு பயிற்சியளிப்பது சிரமம் நல்ல ஆய்வுகளை யும், மதிப்பீடுகளையும் செய்ய வல்லவர் கள், முன்னுதாரணமான கட்டுரைகளை எழுதி வருவார்களேயாயின் அது நல்லதா
யிருக்கும். இவ்வாறே, சிங்கள மக்களிடை யிலுள்ளநல்ல சக்திகள் பற்றிய தகவல்களை வழங்கக் அவற்றைத் தொகுத்து இடையிடையே சரிநிகளிலும் பிற ஏடுகளிலும் தமிழில் எழுதி வருவது நல் லது சமுத்திரனின் கடிதம் எழுப்புகிற வினாக்களின் அடிப்படையில் தேசியம் பற் றிய முன்னைய விவாதத்தை மீண்டும் தொடர்வதற்கு இடமுண்டு சிங்கள மக்கள் மத்தியில் சுயநிர்ணயம் பற்றி உள்ள தவ றான எண்ணங்களைக் களைவது பற்றிய கவனமும் அவசியம். இதில் மேர்ஜ் உட்ப டப் பலருக்கு முக்கியமான பொறுப்பு உண்டு செல்வி திருச்சந்திரன் விதவைத்துவம் பற் றிய தனது குறிப்பில் அச்சொல் பாவிக்கப்ப டுவது தவிர்த்தற்குரியது என எழுதியுள் ளார் விதவைத்துவ அரசியல் என்ற சொல் லாக்கம் ஆங்கிலத்தில் இப்பிரச்சினை தொடர்பாக வந்த கட்டுரையொன்றின் விளைவே என நம்புகிறேன். விதவை என்ற சொல் தன்னளவிலேயே இழிசொல்லல்ல. ஆங்கிலத்திற் தாரமிழந்த ஆணைக்குறிக்கச் சொல்லுண்டு தமிழில் இல்லாமைக்குக்கார ணம் நமக்கே உரிய ஒரு ஆணாதிக்க மரபு தான். எனினும் கற்பழித்தல்என்றசொல்லில் உள்ள அவமதிப்பும் அகமுரணும் விதவை என்றசொல்லில் இல்லை (1991ல்நோர்வே பெண்ணிய ஏடான சக்தியில் கற்பழித்தல் என்ற சொல் பற்றிச்சிறிது விரிவாகவே எழு தியிருந்தேன்.) விதவை என்பது ஒரு சமு தாய நிலையைக் குறிக்கும் சொல் அதற்கு எந்தச் சொல்லை மாற்றீடு செய்தாலும் வித வைப் பெண்களின் சமூக அந்தஸ்து மாறிவி டாது விதவைத்து அரசியல் பற்றிய பல கட்டுரைகள் தம்மை நிலை நிறுத்திக் கொண்ட சில பெண்களையும் இழிவுசெய்யு LDITID அமைந்திருந்தது உண்மை, நம் கண்ட னத்துக்குரியது இறந்தோரின் குடும்ப அரசி யல்தான் இந்திராகாந்தி ஒரு விதவை என்ப தாலன்றி நேருமகள் என்பதாலேயே அவர் பதவிக்கு வர இயலுமானது ராஜீவ் காந்தி உட்பட அநுரபண்டாரநாயக்கா வரை எத்த னையோ ஆண்கள் இவ்வாறு மேலெழுந்து உள்ளனர். தென்னாசியாவின் குடும்ப அரசி யலின் ஒரு சிறு அம்சமே விதவைகள் பத விக்கு வந்தமை குடும்பத்தில் தகுதிவாய்ந்த ஆண்பிள்ளைகள் இருந்திருந்தால் இந்தப் பெண்களுக்கு பதவி வாய்ப்பு மறுக்கப்பட்டி ருக்கலாம். இது வேறு விஷயம் சிவசேகரம்.
3an.LqLLIQJff956iT
லண்டன்
அபூநிதால்
சரிநிகளில்துவேசக்க அபூநிதால்யார்?தன் தப்பயப்படும் மு: அபூநிதால் ஒருமுஸ் இவர் எழுதும் கட் வேசத்தைதொலைத் எதிர்பார்க்கும் என் ளுக்கு எரிச்சலையு ஏற்படுத்துகின்றது. "Lories, AAGT GEN தலைப்பில் மருதமு மர்குர்க்கினதும் அபூநிதால் ஒரு முன் என்ற தலைப்பில் எம்ஐமுஹம்மது க டிகள் இதற்கு உதாரண அபூநிதாலின் கட்டு பரீலங்காமுஸ்லிம் பும் அக்கட்சியின் ஞானி எம்.எச்.எம்.அ யுமே விமர்சிக்கின்றது உண்டு என்பதற்காக குள் நின்று இந்த ந சகலஇனமக்களுக்கு Bára, GröföG(Uóró1 பதுபொருத்தமற்றதா ஆதரவையும் அபிம ஒருவர் தமது கட்டுை Gulløy Grýlu.05 மருதூர் பவித்தோ அ gmga Gaia ni O.
பி.எம்.எம். காத
恩。*。 மருதமுனை என்பவர் என்ற தனிமனிதனை முக்கியத்துவம் கொடு பெயரில் எழுதுவதாக புள்ளார். நான் சரிநிகர் லின் நண்பன் எனதுந6 இடத்தைச் சேர்ந்த முள் மன்றி வளர்ந்து வரும் கூட எனவே அவர் மு அலகுபற்றிநிகழ்கால தவறு பற்றி அவருடைய வதில் யாரும் கோபு மில்லை. அஷ்ரஃப்
கொண்டுள்ளார் என்ற தைக் கண்டு அவரே அஞ்சவேண்டியதில் ஒரு தமிழர் எழுதுகிற செய்ய வேண்டியதும்
குெணசீலன்
சிரிநிகர் 95 (ஏப்.20 மே 1) பத்திரி
கையில் வெளியான எஸ்.நடேசனின் A History of the Upcountry tami people (இலங்கை மலையக தமிழர் வரலாறு) என்ற நூல் தொடர்பான குறிப்பினைப் படித்தபோது வினோதமாக இருந்தது.
கூறவேண்டியது அவசரமானதும் அவசியமானதும்ஆகும். இன்றைய நிலையில் இந்நூலுக்கான புறநிலைப்பட்ட விமர்சனத்தை முன் வைப்பதன் மூலம் மலையக வரலாறு பற்றி மேலும் பல விடயங்களை வெளிக் கொணரவும், இத்துறைசார்ந்த பல ஆராய்ச்சிகளைத் தோற்றுவிக்கவும் வழிவகுக்கலாம். இவ்வாறான ஓர் சூழ்நிலையில்நூல்பற்றிய விமர்சனத்தை விடுத்து இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப் பட்டது தொடர்பாகவும், அதன் வெளி பீட்டாளர்கள் தொடர்பாகவும் எழுதப் பட்ட கருத்தையே மேற்படி குறிப்பும் அந்த வகையில் ஆங்கில மேட்டுக்குடி மனப்பான்மை இச்சமூகம் குறித்த சமூகப்பார்வையை பெரிதும் வழங்காது என்ற கட்டுரையாளர்களின் கருத்தை நோக்குவோம். முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்
பட்டமையால், ஏனைய மொழி சார்ந்த
இக்குறிப்புத் தொடர்பாக கருத்துக்கள்
புத்திஜீவிகள்இம்மக்களைபற்றிசிந்திக்க வும் யாவற்றுக்கும் மேலாகஇம்மக்களின் பிரச்சினைகள் சர்வதேச பார்வைக்கு உட்பட்டதுடன் இன்று மலையகத்தில் இம்மக்களின் நலனில் சார்ந்துநிற்கின்ற புத்திஜீவிகள் இந்நூலைக் கற்கக்கூடிய
சூழ்நிலையும் உருவாகியுள்ளது. அவ்வடிப்படையில் தொழிலாளவர்க்க நேச சக்திகள் இம்மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு இந்நூல் ஏதுவாக அமைந்திருந்தது.
அதேநேரத்தில் நூலின் முன்னுரையில் கலாநிதிகுமாரிஜெயவர்த்தனகுறிப்பிடு வது போல இந்நூல் தமிழ் சிங்கள மெதழிகளில் மொழிபெயர்க்கப்படல் அவ்சியம் இதனை கட்டுரையாளர்
கவனத்தில் கொண்டிருக்கலாம். (ஆங்கிலத்தில் வெளிவந்த பல்வேறு நூல்களில் ஒன்றிரண்டையாவது
மொழிபெயர்ப்பு செய்வது அவசியம் என்கின்றவர் இந்நூல் மொழிபெயர்ப்பு செய்யப்படவேண்டியதை பெருமளவு கவனத்தில்கொள்வதில்லை.)
கட்டுரையாளர் கருத்திலிருந்து ஒன்று புலனாகின்றது.ஒரு சமூகம் குறித்து ஆங்கிலத்தில்வெளிவருகின்ற ஆய்வுகள் அனைத்தும் மேட்டுக்குடி மனப்பாங் கினை வெளிப்படுத்துவதாகவே அமை
ஏன் இந்த விமர்கு
ull) ബp (plഞഖ அவசரப்படுகின்றார் LITu9löILDIÄONGT TAL) என்ற நூல் முழுமையாக மொ வில்லை என்பதற்கா சமூகத்தின் மேட்டு எழுதப்பட்டநூல் எ6 கட்டுரையாளர் எல் தாக்குவதில் காட் நூலினை ஆய்வுசெய் பாராயின் பயன்மி ருக்கும்.
б) арасыfайr to 99олл
舰。 J960605 ä (Jä அழுத்த T
மனம் மகிழ்ந்து தங்க yhaulie GIST5. கல்லூரன் கல்முனை
 
 
 
 
 
 
 
 

TJD) Leciono Guj kuniĝo
டுரை எழுதிவரும் னஅறிமுகப்படுத் Glggiolia)rg, Ոլորի
ரைகள் இனத்து இனஐக்கியத்தை
Ligj Gurgjigi
கோபத்தையும்
நிகர் 92 இதழில்
ம் இது' என்ற
NOGOTI GTIGTIGT நிகர் இதழ் 95ல்
cóilio l'irlLingirai அக்கரைப்பற்று
பிரினதும் சொல்ல ங்களாகும்
Oyassir sótturas, ri.jസ8 ിന്റെ
லைவர் அரசியல்
ஷ்ரஃப் அவர்களை எழுத்துச்சுதந்திரம் குறுகிய வட்டத்திற் ட்டில் வாழ்கின்ற சேவைசெய்கின்ற ஒருவரை விமர்சிப் கும் மக்களின்மீது னத்தையும்பெற்ற ரகள் மூலம் கெட்ட விடலாம் என்று பூநிதாலோகனவு
கமுெனை
ஏஎம் மர்குக் BRITULorra, 967 வ்வொரு இதழிலும் து நீங்களே புனை மறைமுகமாக எழுதி வாசகன் அபூநிதா
லிம் ஒருவர் மட்டு ஒரு கலைஞனும் ஸ்லிம்களின் அதிகார கடந்தகால அரசியல் Luna06 LANGT (g. ப்படுவதில் அர்த்த Sumunta pLig ல் இந்த விமர்சனத்
ஆதரவாளர்களே ல பதிலாக அதனை என்றும் கற்பனை இல்லை.
の7??ウ ー()??)、?
6ÁllDiffēF GOTOLDLÖ 96JugTimub
@W]] மர்சனம் என்கிற பெயரில் தனிமனித
அவதூறுகளை எழுதுவது சரிநிகருக்குப்புதிய விடயமல்ல எனினும் அத்தகைய போக்கிலிருந்து சரிநிகர் விடுபட்டு விட்டது என்று மகிழ்ந்திருந்தகாலத்தில் எஸ்.நடேசன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய AHistory of the Upcountry tami people GT6 problast விமர்சனம் எனக்குஅதிர்ச்சி தந்தது.
போராடும் மக்களதுஅறிவுலகமும் சர்வதேச ஒருமைப்பாடும் மேற்படிமக்கள்தொடர்பாக சுயமொழிகளிலும் சர்வதேச மொழிகளிலும் எழுதப்படுகிற மொழி பெயர்க்கப்படுகிற நூல்களில் மையப்பட்டேவளர்ச்சியடைகிறது.
எனவே தமது வாழ்வோடும் போராட்ட
வரலாறோடும் சம்பந்தப்பட்ட நூல்களை
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதும்மொழி
பெயர்த்து வெளியிடுவதும் இன்றைய காலகட்டத்தில் மலையகப் புத்திஜீவிகளதும்
சிறுசஞ்சிகையாளர்களதும் தலையாய பணியாகும். சரிநிகர் பிரதம ஆசிரியர் சேரனும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தமது ஆக்கங்களை எழுதி வெளியிடுகிற இலங்கைதமிழ்புத்திஜீவிகளது பட்டியலில் இடம் பெறுகிறவர்தான் சரிநிகர் விமர்சனத்தில் மேற்படி நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தால் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கும். சரிநிகர் ஜோதிகுமார் மீதான அவதூற்றை எடிட் பண்ணாமல் அனுமதித்ததன் பங்களிப்பு GTGIGOI? யாழ்ப்பாணத்தில் மத்தியதர வர்க்கம்மட்டுமே ஆங்கிலத்தில் ஆய்வுநூல்களை எழுதலாம், வெளியிடலாம் என்று கருதுகிறீர்களா? வ.ஐ. ச ஜெயபாலன்
ώλσα (φιδέμ.
1. O 9ർ... (உத) பரீட்சை
எழுதி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்கள் சார்பில் நான் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவது என்ன Glaugså).
நாங்கள் பரீட்சை எழுதி மூன்று வருட ங்கள் பூர்த்தியாகிக்கொண்டிருக்கும்
நிலையில், நாங்கள் பல்கலைக்கழ
கத்திற்கு தெரிவாகியும் கூட இன்னும் அனுமதிக்கப்படாதநிலையே உள்ளது. அதுவும் குறிப்பாக கலை, வர்த்தக பொருளியல் பீடங்கள் (மருத்துவபீடம் அனுமதிக்கப்பட்டுவிட்டது) இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு நிலையில்இரண்டு கல்வியாண்டுக்கான அதாவது 94/95 95/96 மாணவர்களை ஒன்றாக பல்க லைக்கழகங்களுக்கு அனுமதிப்பதென பல்கலைக்கழகங்கள்மானிய ஆணைக் குழு தீர்மானித்திருப்பதாகவும் இதனை 円 பல்கலைக்கழகம்உட்படஏனைய
மட்டும் தெளிவாக விளங்குகின்றது. தோட்டத்தொழிலாளர்களின் போராட் டத்தை (இது குறைபாடுடையதாக இருந்தாலும்) நசுக்குவதற்கு இந்த அரசாங்கம் உங்களை நன்றாகப் பயன்
படுத்தியுள்ளது.உங்களுக்குத்துணிவிருந்
எடுப்பதில் அவர் என்பதே அப்படி மூலதனம்' (CAPஇன்னும் தமிழில் ழிபெயர்க்கப்பட
இதனையும் தமிழ்
குடியினருக்காக
றுகொள்வதா?
ஜோதிக்குமாரை டிய முனைப்பை வதில்காட்டியிருப் கதாக அமைந்தி
ரம் ஹட்டன்
தால் வேலைநிறுத்தம்செய்யவேண்டாம் என்று வெளிப்படையாகச் சொல்லியி ருக்கலாம் பயம் மக்கள் உங்களை உதறித்தள்ளிவிடுவார்கள் என்ற பீதி, நீங்கள்மலையகத்திற்குதலைமைகொடுப் பதைவிட அரசாங்கத்திற்குமுட்டுக்கொ டுப்பதைமேலாக எண்ணுகின்ற அரசியல் வாதிஎன்பதைஇப்போதுமக்கள்நன்றாக உணர்ந்துவிட்டார்கள் இனியும் உங்கள் நாடகத்தனமான அரசியல் மலையகத்தில் எடுபடும் என்று பகல் கனவு காணாதீர் கள் தலைவரே நீங்கள்அரசாங்கத்துடன் சேர்ந்து 1 1/2 வருட காலப்பகுதியில் உங்களுடைய 6 அம்சக் கோரிக்கைகள் எதுவுமேநிறைவேற்றப்படவில்லை.அது அப்படியிருக்க இந்த 14 அம்சத்திட்டம் இன்னும் ஒரு வருடத்தில் எப்படிநிறை வேற்றப்படும் என்று உறுதியாக நம்புகி நீர்கள்? அரசாங்கம்செய்யவேண்டுமென நினைத்தால் ஒருவருடகாலம் எதற்கு 3
மாதகால அவகாசமே அரச நியமனம் வழங்குவதற்குத்தாராளமாகப்போதுமே அது புதியநியமனங்களுக்குபொருந்தும் ஆனால் சமுர்த்தி முகவர்கள் நியமனத் திற்கு கால அவகாசம் குறிப்பிடப்பட வில்லையே அது ஏன்?
இப்போதும் கூடஇன்னும் ஒரு வருடம் உங்கள் பேச்சையும் காகித ஒப்பந்தத் தையும் நம்பிஉங்கள்விசுவாசிகள்காத்தி ருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்
வோம். இப்போது நீங்கள் சொல்லுவ
தெல்லாம்நிறைவேறாவிட்டால் அடுத்த ஆண்டில் இன்னுமொரு ஒப்பந்தத்தை
சந்திரசேகரனுக்கு.
பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண் டுள்ளதாகவும்பத்திரிகைச்செய்திகளும் பல்கலைக்கழகங்களின் உத்தியோக பூர்வமற்றதகவல்களும்தெரிவிக்கின்றன. இவ்வாறான ஓர் அனுமதியை அதாவது இரண்டு கல்வியாண்டுக்கான மாணவர் களை ஒரே தடவையில் அனுமதிக்குமா னால்வேலையில்லாப்பிரச்சினை உட்பட பல்வேறுபிரச்சினைகள்அதிகரிக்கஅரசே காரணமானதுபோல்ஆகிவிடும். எனவே இப் புதிய நடைமுறையை கைவிட்டு 94/9595/96 கல்வியாண்டு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் கால இடைவெளியை குறைந்தது ஆறுமாத காலமாவது இருக் கும் வகையில்அனுமதிக்கும்காலஇடை வெளியை வேறுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ம. சிந்துஜன்
திருமலை.
செய்து கொண்டு அதையும் நியாயப் படுத்த வருவீர்களா? அல்லது அரசாங் கத்தைவிட்டு வெளியேறுவீர்களா? உங்க ளோடு இருந்தவர்கள் பலர் தற்போது உங்களை விட்டு தூரப் போய்க்கொண்டி ருப்பதை உங்களால் மறுக்க முடியுமா? உங்களுடைய அரசியல் தற்போது ஜீவமரணப்போராட்டம்நடத்திக்கொண் டிருக்கிறது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களோடு நெருக்கமாக இருப்பவர்கள் அதை உங்களுக்கு சொல்லவும்மாட்டார்கள்.இது சென்றமே மாதம் நுவரெலியாவில் நடைபெற்ற மேதினத்தில் சற்றுத் தெரிந்தது. உங்களுடைய மலையகத் தொழிலாளர் முன்னணிக்கு தொழிற்சங்கம் நடத்த தெரியாது என்ற காரணத்தினால் கடந்த ஒருவருடகாலமாக தொழிற்சங்கத்தை விட்டுவெளியேறியதொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? தொழிற்சங்கம் என்பதுசந்தா வாங்குவதும் சந்தர்ப்பவாதம் பேசுவது மட்டும்தானா? விதண்டாவாதிகள் ஒரு காலும் உருப்படியாக எதையும் செய்த தில்லை என்பதற்கு உதாரணமாகநீங்கள் திகழ்கின்றீர்கள் பிரதி அமைச்சர் அவர்களே மலையகம் காலம் காலமாக ஏமாற்றுபவர்களிடம் தலைமையைக்கொடுத்து ஏமாந்துகொண் டுதான் இருக்கிறது எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன. எல்லாத் துன்பங் களும் முடிந்திருக்கின்றன. மலைய கத்தின் இருள் என்றாவது ஒரு நாள் நீங்கும்.இன்றும் உங்கள்மேல்நம்பிக்கை உள்ளவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் எதிர்வரும் காலமாவது கடந்த ஒன்றரை வருடங்களாக இல்லாது
இருக்கட்டும்.

Page 16
ქმN2%ხშ வேலியும் ஒணானும்!
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் அநுக்கிரகத்தில் ரிவிரச-2 இராணுவ நடவடிக் கையின் பின்னானநிலைமைகளை பார்வையிடுவதற்காக சில தொடர்பு சாதனவியலாளர்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்கள் இரத்மலானை விமானநிலையத்தில் இருந்து விமானப்படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட இத் தொடர்பு சாதனவியலாளர்கட்கு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பல பிரதேசங்கள் சுற்றிக்காண்பிக்கப்பட்டுள்ளன நாற்பது தொடர்பு சாதனவியலாளர்களை அழைத்துச் சென்றபோதும் தகவல் துறையினருக்கு "சரிநிகர்'பத்திரிகையாளர்களையும் அழைத்துச்செல்லவேண்டும் என்று தோன்றவில்லை போய்வந்தபத்திரிகையாளர்களுக்கும்கூட எந்தெந்த தொடர்பு காரணஊடகங்களை சேர்ந்தவர்கள்தவிர்க்கப்பட்டிருக்கிறார்கள்என்பதைக்குறித்து அக்கறை இருந்தததாகத் தெரியவில்லை இம்மாதியான நடைமுறைகள் மிகவும் இயல்பானவையே என்பது போன்ற ஒரு அபிப்பிராயர் பொதுவான தொடர்பு சாதனவியலாளர்களின் மத்தியில் இருந்து வருவது எமதுநாட்டுக்கு மட்டுமே உள்ளஒரு விஷேடமானதுரதிருஷ்டம்/ எப்படியோசென்றுவந்தவர்களின்னழுத்துக்களைப்பார்க்கும்போது அரசபடையினர் தாம் சொல்லவிரும்பிய செய்தியை தொடர்புசாதனங்கள்மூலமாக சொல்வதற்காகவே அழைத்துச் சென்றுவந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் காட்டவிரும்பிய இடங்களைமட்டுமே காட்டியுள்ளார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ளமுடிகிறது. கிளாபின் கடல் ஏரியின் இறங்குதுறையை இராணுவம் கைப்பற்றியது முதல் யாழ் அரசினர் வைத்தியசாலையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவது வரையான இந்த தொடர்பு சாதனவியலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் எவற்றிலும் அண்மைக்காலமாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள தகவல்களை விட மேலதிகமாக எதுவும் இருக்கவில்லை. அங்குள்ள மக்கள் இப்போது புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் உணர்கிறார்கள் அவர்களுக்குள்ள இன்றைய ஒரேபிரச்சினைஉணவுப்பிரச்சினை இராணுவத்தினர்.அங்குள்ளமக்களுடன்நன்றாக நடந்து கொள்கிறார்கள்.அரசாங்கம் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை விநியோகிப்பதில் மிகவும் அக்கறையாக உள்ளது. போன்ற தகவல்களை எழுதுவதற்காக உண்மையில் ஒரு தொடர்பு சாதனவியலாளர் குடாநாட்டுக்கு போயிருக்கவே தேவையில்லை. அங்குள்ள மக்களின் துயரங்கள் அவர்களின்மனோநிலைஎன்பவைபற்றி அங்குபோய்த்தான்புரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியமும் இல்லை. அரச படையினரின் கட்டுப்பாட்டு பகுதிகட்கும் அப்பால் சென்று மக்களுடன் உரையாடும் வாய்ப்பு இல்லை, அப்படிவாய்ப்பு கிடைத்தாலும் அங்கு கண்ட எல்லா வற்றையும் இங்கு வந்து சொல்லவும் முடியாமல் தணிக்கை அமுலில் இருக்கிறது. இந்தநிலையில் இத்தகைய பயணங்கள்அரசாங்கத்தின்பிரச்சாரத்திற்கு உதவிசேர்ப்ப தாகமட்டுமே அமையமுடியும் என்பதில்ஜயமில்லை. உண்மையில்இங்கிருந்துசென்றி ருந்தஒன்றிரண்டுதொடர்புசாதனவியலாளர்களைத்தவிர பெரும்பாலானவர்களுக்கு இதுவுவேநோக்கமாகவும்இருந்துள்ளது.இன்னும்கரியாகச்சொல்வரானால் அரசாங் கத்தைவிட அதிகமாகவே பாதுகாப்பு படையினரைசாதனையாளராக புகழ்வதிலும் புலிகளை அங்குள்ள மக்கள் வெறுத்து ஒதுக்கிவிட்டதாகக் காட்டுவதிலும் மிகவும் அக்கறையாக இருந்திருக்கிறார்கள் இந்த அக்கறைகள்பல யதார்த்தங்களைப்பார்க்க முடியாதபடிக்கு இவர்களைகுருடர்களாக்கியும்விட்டுள்ளது. விதிவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கிச் சென்றுள்ள மக்களிடையே அரச படையினரால் தமது பிள்ளைகள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்ற மனக்குமுறல்இருப்பதுபற்றிஓரிரு பத்திரிகைகள்எழுதியிருந்தன. அங்குபுலிகள்என்று சந்தேகிக்கப்படுபவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களில் ஒருசிலர் கொழும்பு நோக்கிகொண்டுவரப்பட்டுள்ளதும் பூசாமுகாம் இவர்களைதடுத்துவைப்பதற்காக தயார்செய்யப்பட்டுள்ளதும் இந்த நடவடிக்கையின்அடுத்தகட்ட வளர்ச்சிகள் எமது தொடர்பு சாரணவியலாளர்கள் பெரும்பாலானோரின் எழுத்துக்களில் வெல்லப்பட்ட மக்கள் மதியில் சென்று அவர்கள் மீது அனுதாபம் காட்டும் வெற்றிகொண்ட அணியைச் சேர்ந்த ஒருவரின் மனோநிலையையே காணமுடிகிறது. அரசாங்கத்தின்பிறநடவடிக்கைகுறித்துதீவிரவிமர்சனங்கள் இருந்தபோதும் யாழ் குடாநாடு மீதான அரசாங்கத்தின் வெற்றிகுறித்து ஒரு விர பெருமிதமே இங்குள்ள குறிப்பாக சிங்கள7ஆங்கில செய்தியாளர்களிடம் காணப்படுகிறது. இதனால்தான் இவர்கள் சுதந்திரமாக யாழ்ப்பாணம் போகவும் செய்தி சேகரிக்கவும் தமக்கு வாய்ப்பு வேண்டும் என்பதுகுறித்ரோஅல்லது செய்திகளைதணிக்கை இன்றி எழுதவிட வேண்டும் என்பது குறித்தோ அவ்வளவு அக்கறைக்காட்டுவதாகத் தெரியவில்லை. இன்னும் சரியாகச்சொல்லுவதானால் தமதுஅரசியல்முடிவுகட்கு அல்லது விருப்பங்களுக்கு ஆதாரம் தேடும்நபர்களாகவே இவர்களது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. செய்திதொடர்பாளர்கள் நிலைமைகளைமக்களுக்கு சொல்பவர்கள் அவர்கள் தமது அரசியல் முற்காய்வுகட்காக உண்மைகளை மறைத்து விடக்கூடாது. ஆனால் துரதிருஷ்டவசமாககடந்த ஒருதசுரப்ரமாக இனப்பிரச்சினைசம்பந்தப்பட்ட விடயத்தில் தொடர்புசாதனவியலாளர்களிடையேயானதொழில்சார்ந்த ஒழுக்கவியல் அரசியல் சார்புகட்கு கீழ்ப்படுத்தப்பட்டுவிடும்போக்கே வளர்ந்துவந்திருக்கிறது. அது இம்முறை பயணத்திலும் தெளிவாகத் தெரிகிறது யாழ் குடாநாட்டில் புலிகள் அதிகாரத்தில் இருந்தபோதும் கூட அங்குள்ள பத்திரிகையாளர்களிடம் இத்தகைய ஒரு போக்கேநிலவியது. இதுதொடர்புகாரணவியலாளர்களின்நம்பகத்தன்மைக்கு பாதகமானது யாழ்நிலைபற்றிஇங்கிருந்து அரசபடையினரால் அழைத்து செல்லப்பட்டவர்கள்தரும் செய்திகள் இந்த விதத்தில் மக்களின் நம்பகத்தன்மையையே இழந்து விடக்கூடிய Ω/πόάγριόδόπ2. ஏனென்றால் காட்சிக்காரணின்வாக்குமுலத்தை எந்த நீதிபதியும்கண்மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டுவிடுவதில்லை வேலிக்கு ஓணான்காட்சிஎன்பார்களே அப்படி எனவே பொது சன தொடர்பு சாதனவியலாளர்கள் மக்கள் என்ற நிதிபதிமூன் காட்சிகாரர்களாக இருக்கும்போக்கை கைவிட வேண்டும் யதார்த்தத்தை கைவிட்டுஅரசியல்வாதிகளின்ஏஜென்டுகளாகிமக்களைப் பொய்மை உலகிற்கு அழைத்து செல்வதை விட்டுவிட்டு உண்மைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும் உண்களைத் தெரிவிக்கஅனுமதிக்குமாறு கோரவேண்டும் தணிக்கையைநீக்கும்படி அரசாங்கத்துடன்போரிடவேண்டும் ஏனென்றால் உண்மை அது ஒன்றுதான் தொடர்புசாதனவியலாளர்களின் நீண்ட காலநண்பன்
இருத்தம் சென்ற இதழ் ஆசிரியர்தலையங்கத்தின் இரண்டாவது பந்தியில் "ஏற்கெனவே நவாலித் தேவாலயத்தாக்குதலின்போது அங்கு மக்கள் கொல்லப்படவேயில்லையென்றும் நாக கோவிலில் கொல்லப்பட்டவர்கள் புலிகளே என்றும் வெளிவந்த அரசதரப்பு செய்தி களை மறுத்து செய்தி வெளியிட்ட அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை" என்று இருந்திருக்கவேண்டியது தவறுதலாக 'வெளிவந்த அரசதரப்பு செய்திகளை மறுத்து என்ற வரி இன்றி வெளிவந்து விட்டது. இதனால், ஏற்பட்டிருக்கூடிய அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.
பிரதம ஆசிரியர்
சேரன் எல்லாத் தொடர்புகட்கும்
அரசினால் விடுவி
மாகக் கூறப்படும் நெ பட்டினியினாலும் மரணத்தினை கொண்டிருக்கிறார்க 60LD3) UTÜ UGT 604 4000க்குமேற்பட்ட (சி D LLLLJL) கொண்டிருப்பதும் குட கடல் பரப்பால் பி பதுமாகியநெடுந்தீவு போக்குவரத்து உ வசதிகள் எதுவுமே அ காணப்படுகிறது. இல பகுதியை நோக்கினும் தனித்தவர்களாகவும் டன் தொடர்பு அற்றவு நூற்றாண்டிலும் கூட உலகத்துள்வாழ்பவர்க படுகின்றனர். 90 டிச25ம்திகதியிலி கடற்படையினதும் ஈ கட்டுப்பாட்டின் வரப்பட்டது. அதன் தீவுகளில் இராணுவ னரும் ஈ.பி.டி.பியி நிர்வாகங்களை மே நெடுந்தீவுப்பகுதியில் மாத்திரமே நிர்வாகத் வருகின்றனர்.இவர்கள உணவு போன்றன ய அனுசரணையுடன் அ கட்டுப்பாட்டின் மூல வந்தது. இவர்களது காங்கேசன்துறையூட நடைபெற்றபோதுகூட களுடன் நடைபெற்று ணமலையிலிருந்துசெ கப்பல் பருத்தித்துறை புலிகளால் பொதுமக் பட்டதனையடுத்து ெ உணவு போக்குவரத்து கட்குஇருந்த ஒரேயொ மூடப்பட்டு விட்டது
LÄ.
ELIDITO
logs, cf.
LD ட்டக்களப்புநகரி
கள இடமாற்றங்க அரசியல்தலையீடும் வருகிறது. திணைக்க களின் உறவினர்கள் லேயே நியமிக்கப்பட் அரசியல் தனிப்பட்ட தூர இடங்களுக்குஇ பட்டு பழிவாங்கப்ப குற்றம்சாட்டப்பட்டு அண்மையில் புஸ்பவ ஆசிரியை மூன்று வ இடங்களுக்கு களவா uolüuroTTIT) LDTD ஒந்தாச்சிமடம் வித்தியாலயத்திலிருந் வித்தியாலயத்திற்கு கோட்டைக்கல்லாறு பாடசாலைக்கும் பின் செய்யப்பட்டு மீன் வித்தியாலயத்திற்கு பட்டிருக்கிறார். இந்: குறிப்பிட்ட ஆசிரிை பட்டப் பின்படிப்புடிட் தவறவிடப்பட்டுள் மாற்றவிடயத்தில் பிர UIGIs LDITSITGOTš56) களின் அறிவுறுத்த நடந்துள்ளார். தனது குடும்பம்கடந்த ஆளும் பொ.ஜ. ஆதரவளித்ததனாலே எம்.பி.ஒருவராலும் இருப்புக்காய் எம். சுற்றியிருக்கும் பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ReGSTeReD AS R NetJSPAPER IN SRI LANKR
க்கப்பட்டபிரதேச
டுந்தீவில் மக்கள் நோயினாலும் எதிர்நோக்கிக் i. சுமார் 35 சதுர வக்கொண்டதும் றுவர் வயோதிபர் தொகையைக் டாநாட்டில்இருந்து ரிக்கப்பட்டிருப் இன்றுதபால் தந்தி, ணவு மருத்துவ ற்ற பிரதேசமாகக் ங்கையின் எந்தப் நெடுந்தீவு மக்கள் வேறுபகுதிகளு பர்களாகவும் 20ம் இருண்டதோர் ளாகவுமே காணப்
ருந்து நெடுந்தீவு பி.டி.பி.யினதும் ழே கொண்டு பின்னர் ஏனைய மும் கடற்படையி
நெடுந்தீவு மக்கட்கு எந்தவிதமான உணவுப் பொருட்களோ அல்லது மருத்துவ வசதிகளோ கிடைக்கவில்லை. எனவே அரிசி, மா பருப்பு போன்ற சில அவசிய உணவுப் பொருட்கள் கூட எடுத்துச்செல்லமுடிவதில்லை. எனவே அரசாங்கத்தாலோ அல்லது அரசுசார்பற்ற நிறுவனங்களாலோ எந்த ஒரு உதவியும் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லை. பொதுத்தேர்தலுக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் பின்னர் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றிருந்த நெடுந்தீவு மக்களில்கணிசமானதொகையினர்தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருந்தனர். தீவுப்பகுதியை விடுவித்துவிட்டோம். எமது கட்டுப்பாட்டின்கீழ்கொண்டுவந்து விட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் அரசும் கூட புங்குடுதீவு, நயினாதீவு எழுவைதீவு போன்ற தீவுக்கூட்டங்களில் வசிக்கும்மக்களுக்குஇராணுவம்மூலமும் கடற்படையின்மூலமும் உணவு அளித்து வருகின்றது. ஆனால் கடற்படை இராணுவம் தவிர்ந்த ஈ.பி.டி.பி. யின் தனியான கட்டுப்பாட்டில் நெடுந்தீவு இருப்பதால் அங்கு இவர்களுக்கு எந்தவிதமானநிவாரணங்களும் வழங்
அதுதவிர சுமார் 40க்கு உட்பட்ட ஈ.பி.டி.பி. ஆதரவாளர்களை புலிகள் கடத்திச் சென்றிருக்கிறார்கள் என்றும் அம்மக்கள் அபிப்பிராயம் கூறுகின் றார்கள்
பாராளுமன்ற பொதுத்தேர்தலின்போது "கடலில் வாழும் மீனைப்போல அன்புக் கடலில் வாழ்ந்தவர் நாங்கள் ' என்று பிரசுரம் ஒட்டிய ஈ.பி.டி.பியினர் இப் போது பாராளுமன்றத்திலோ அல்லது ஏதாவது சர்வதேச நிவாரண பொது அமைப்புக்களுடனோ கூட இவைபற்றி வாய்திறவாது மெளனமாய் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தீவுப்பகுதி மக்களது பிரயாணக் கப்பலைக்கடத்திய தன் மூலம் தீவுப்பகுதி மக்களைப் பற்றி புலிகள் நினைப்பதை விட தமது இராணுவ மற்றும் அரசியல் தந்திரோபா யங்களையும் தங்களது பலத்தையும் நிரூபிப்பதிலேயே அக்கறையாக இருக் கிறார்கள். இவ்வகையில் நியாயப் படுத்தமுடியாத ஓர் மனிதாபிமானமற்ற செயலையே புலிகளும் தீவுப்பகுதி மக்களுக்கு செய்திருக்கிறார்கள் இன்று வரை யாழ் மட்டக்களப்பு திருமலை, வன்னிப் பகுதி மக்கள் பாதிக்கப்படு
೧೮೮೦ சேர்ந்து கப்படுவதில்லை. மேலும் புலிகள் தீவுப் கின்றனர்.உணவு அனுப்புங்கள் மருந்து "ಫ಼್ பகுதியில்கடந்தவருடஇறுதியிலும்இல் அனுப்புங்கள் என்று பத்திரிகைகளில் தை மேற்கொண்டு வருடஆரம்பத்திலுமாக இரண்டுதடவை கூச்சல் போடுபவர்கள்கூட இதுவரை துபோக்குவரத்து கள் நெடுந்தீவிலிருந்த ஈ.பி.டி.பியினர் தீவுப்பகுதி மக்களது அன்றாடஅத்தியா டி டு மீது தாக்குதல் நடத்தியதால் வசிய தேவைகளையும் அனுபவிக்கும் புவர்களது நேரடி ஈ.பி.டி.பியினரும் இத்தீவு மக்கள் மீது துன்பங்களையும் மறந்தது மட்டுமல்ல மே நடைபெற்று மிகவும் கோபமும் வெறுப்பும் உடைய மறைத்தும் விடுகின்றனர். விடுவிக்கப் போக்குவரத்து வர்களாகவே இருக்கின்றனர்.இவர்களது பட்டபிரதேசம் என்ற நிலையைக் காட்டி T3, 5, ÜLá) (8562)GII துன்பநிலையோ, துயரங்களோ பசி செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ட ஓரளவுகஷ்டங் பட்டினிபோன்றவையோ கவனத்தில் யூ.என்.எச்.சி.ஆர் போன்ற வேறு அரச வந்தது. திருகோ எடுக்கப்படவில்லை. மேலும் தாக்குதல் சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் கூட ற"ஐரிஸ்மோனா நடத்துவதற்கு ஓரிரு நாட்களுக்கு இங்கு உதவிகளை வழங்குவதில்லை. கடலில் வைத்து முன்னால்நெடுந்தீவுப்பகுதிக்குப்புலிகள் |- டுந்தீவு மக்கட்கு 'அ' ') ஏனைய தேவை வழங்கியதாலேயே இச்செயல் நடந்தி நெடுந்தீ ருபாதையும்கூட ருக்கவேண்டும் என்பதும் அங்குள்ள நடுந்தீவு
இதன்பின்னர் ஈ.பி.டி.பியினரது நிலைப்பாடாகும்
D
i Gugligong's FIGUID:
ல் கல்வித்திணைக்
வில் அநீதியும் இருப்பதாக தெரிய ள உயர் அதிகாரி நகர்ப் பகுதிகளி டு ஏனையவர்கள் விவகாரங்களால் மாற்றம் செய்யப் டுகிறார்கள் என இருக்கிறது.
தி என்றபட்டதாரி ரங்களுள் மூன்று ஞ்சிக்குடி பிரதிப் ரப்பட்டிருக்கிறார். சித்திவினாயக துமகிழுர்சரஸ்வதி ம் அதிலிருந்து மெ.மி.த.க புஅதுவும் ரத்துச் ாடும் சரஸ்வதி மாக இடமாற்றப் இடமாற்றத்தால் ப தோற்றவிருந்த
(or TLD TLuff as து. இவ்விட க்கல்விப் பணிப் ML LJøflÚLIMGIsr களை மீறியும்
தேர்தலின்போது ஐ.முன்னணிக்கு யேத.வி.கூட்டணி பதவியின் நீடித்த GUAGGÖT SITGIO) GADŠ 3:3)GGAL LIJGSMANLI
பாளர் அதிபர் ஆகியோராலுமே இந்த இடமாற்ற பழிவாங்கல் நிகழ்வதாக ஆசிரியர்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு மாத்திரமின்றி இன்னும் பல ஆசிரியர்களுக்கும் தேர்தல்காலங்களில் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக வேலைசெய்த குற்றச்சாட்டின் பெயரில் பந்தாட்டஇடமாற்றம் வழங்கப்படுகிறது. களவாஞ்சிக்குடி பிரதேச சபைப் பணிப்பாளர் மீது இன்னொரு குற்றச் சாட்டும் நிலவுகிறது. அதாவது இவர் அலுவலக நேரங்களிலும் மதுபோதை யிலேயே காணப்படுகிறார் என்பதாகும். எனினும்இவர்பற்றியிருக்கும்எம்பியின் உபயத்தால் இவர் கண்டு கொள்ளப் படுவதில்லை. குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கல்வித் திணைக்கள அலுவலர்களுட னானநடைமுறை வித்தியாசமானதாகவே உள்ளது. குறிப்பிட்ட ஒரு மாதத்தில் கல்வியதிகாரிகள் அதிபர்கள் அனைவரையும்சந்திக்கவேண்டுமாம். மட்டக்களப்பு மாவட்ட கல்வித் திணைக்களத்தில் இன்னொருதுச்சாதன பணிப்பாளர் இருப்பதாகவும் அறிய முடிகிறது. இவர் கல்வித்திணைக்கள பெண் ஊழியர்களையும் அழகிய ஆசிரியைகளையும் கொழும்புக்கு அடிக்கடி அழைத்துச் செல்வதாகவும் பேசப்படுகிறது. இந்த இலட்சணத்தில்தான்மட்டக்களப்பு மாவட்டகல்வித்திணைக்களம்இயங்கிக் கொண்டிருகிறது.
தகவலமாஸ்டர் உமாகாந்
ഗത0ഗ്ര മൃഗ്ഗ/(' ഗ്ഗ/0 (ELD-252627 56,otta
கருத்துரைகள் மலையகம் ஒரு பன்முக
அறிமுகம் பேராசிரியர் சிவத்தம்பி
ஜூன் முதல்வாரம்
மாத்தளை மலையகத் தமிழரின் பண்பாட்டுப் பேறு
ஜூன் நடுப்பகுதி நாவலப்பிட்டி மலையக இலக்கியப் பண்பாடு
ஜூலை முதல் வாரம் ஹட்டன்
Լ06061)ԱԼԻՑԵ Ա560)6ն) இலக்கியமும்பிரதேச வேறுபாடுகளும்
தொடர்புகளுக்கு டி.வி. மாரிமுத்து தலைவர் செயற்பாட்டுக்குழு த.பெ.இல, 132 së Gafi
கண்டி
தன வழி திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05 தொலைபேசி