கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.05.30

Page 1
WIRAWAIAN
ಸ್ಥಿ
R
Illili i litriliari
VANAAN
| DEN AV NYIKA A NANAN NAAM * \\\\\ W
NA AMANYANYAKUWA MYA
MUHTARAAN ܐ ܐ
N: III/ ୍ଥି ୍} M
al
is SSS
A ANKATUTAKOAN WALLINN ANNARRAGGRESSAAKKAR
NMMNNMMNNM||
 

I'll R MN
AKI: N KATKINNINNIU 邺
扈 4 ܗܐ A ܬܐܡܪܘܼܢ
WM W MANUM NNNNNNNNNNNN$IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
KAR * ܠܸܐ
i" III
M تھےo‘‘
R SSN
Z / %శిశ9
2 * N N
β
/
Io *
O KEI |-
I
NI
DHE LI ODYNNNNNDMMMMN KAMWAYINLLUNMAN 蝎 A
NNNNNNWYRIGINTYEARWYDDYN

Page 2
மே 30 ஜூன் 12 1996 இ
வாகரையிலும் பொருளாதாரத் தை
( 5Tளுத்தும் வெயில் சுட்டெரிக்
கிறது. வரண்டநாவுகள்நீண்டவரிசையில் ஒவ்வொரு சோதனைச் சாவடிகள் முன்னாலும் குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் இறக்கப்பட்டு சோதனையி டப்பட்டபின்னரே நகர முடிகிறது. நகருக்குள்ளும்நகருக்கு அண்மையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகவே உள்ளது. வயோதிபர்கள் குழந்தைகள் பாடசாலைமாணவர்கள் அரச2உத்தியோ கஸ்தர்கள் எல்லோருமே கடுமையான சோதனையின் பின்னரே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் மட்டக்களப்பு வாவியிற் நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே செல்கி றது. நகருக்குள் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டஅளவிலேயே வழங் கப்படுகிறது. வட்டிப்பளை வவுனத்வ போரதீவு வாகரை பிரதேச மக்கள் குடிதண்ணீருக்காக அலைவதாகவும் தெரியவருகிறது. கடும்வெய்யிலில் வவுனதிவு மன்முனை வாகரை பிரதேசங்களில் வயிற்றுப் போக்கு நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதாகவும் தெரியவ ருகிறது. அப்பிரதேசங்களில் வைத்தியசாலைகள் இயங்காமை மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நீண்டகாலமாகவே கிணறுக
ளுக்குகுளோரின்போபாமை, மலத்தியன் தெளிக்காமை போன்றவற்றுடன் சுத்த மான குடிநீர் இன்மையும், கடும் வரட்சி யும் நகர வைத்தியசாலைக்கு செல்வதற் காக பஸ்போக்குவரத்து இன்மையுமே தொற்று நோய் பரவலுக்கான தீவிர காரணிகளாகும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகலாமெனதெரியவருகிறது. இதைவிடபலமாதங்களாக உணவுப்பொ ருட்கள் கொண்டுசெல்ல தடைவிதிக்கப் பட்டிருந்த வாகரைக்கு 22ம்திகதி புதன்கி ழமை மூன்று லொறிகளில் ஐ.சீ.ஆர்.சி. யுடன் உணவுப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் 25,000க்கு மேற்பட்ட மக்கள் வதியும் இப்பிரதேசமக்களுக்கு சென்ற ஜனவரிக்குப் பின்னர் அரச நிவாரண உணவுப்பொருட்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நீண்ட நாட்களாக வறுமையால் வாடிக்கொண் டிருக்கும் இக்கிராமமக்களுக்கு இவ்வுண வுப்பொருட்கள் எவ்வகையில் உதவும் என்பதுகேள்விக்குறியே? குடாநாட்டைப் போன்றே வாகரைப் பிரதேசமும் அரச படைகளால் பொரு ளாதாரத்தடைக்குள்ளாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இப்பிரதேசங்களுக்கு தனியார்எவரும் ஒரு குறிப்பிட்டளவுக்கு மேல் உணவுப்பொருட்களைக்கொண்டு
செல்லமுடியாது. அதைவிடஇப்பிரதே போக்குவரத்துச்சேை என்பவையும் முற்றா நிலையிலேயே உள்ள நடத்தி வந்த சுகாதார ே கத்தடைப்பட்டஇப்பிர ஒரேயொரு பொது6ை ஷெல் வீச்சுக்களினா நிலையிலேயே உள்ளது கரடிக்குளம் முகாமிலிரு நோக்கிகாலைநேரமின் வீச்சுக்கள்இடம்பெறுவ கால்நடையாக வருே றார்கள் இச்ஷெல்வீச்சுக்களின கானவர்களின் வீடு துள்ளதாகவும் அங்கி வெளிபனிச்சங்கேணி இடம் பெயர்ந்துள்ளத ருகிறது. இதேபோல் வாழைச்ே லுள்ளநாசிவன்தீவுகிர சத்திலிருந்து துண்டிக் GaoG (LU2 IGÍTETTg. QÜL ஒரேயொரு படகுச்சே த்தப்பட்டுள்ளது. பேய் லிருந்துதினமும் நாசில் ஷெல்வீச்சுக்களும் நன
– (ტცI
முதுர்ப் பிரதேச சபையைச் சேர்ந்த சகல ஊழியர்களும் கடந்த 28ம் திகதி தொடக்கம் வேலைக்குச்செல்ல மறுத்து வருகிறார்கள் கள்ளமாடு அறுத்ததாக எஸ். தங்கராசா ஆர் தங்கராசா முனியாண்டி ஆகியோரை பொலிசார் முறையற்ற வகையில் தாக்கியதாகவும் அவர்கள் கள்ளமாடு வெட்டவில்லை மாடு வெட்டும் தொழுவத்தை கழுவச் சென்றவர்களே எனக்கூறித்தடுக்க முயன்றபொதுசுகாதாரப் பரிசோதகர் பீ முனீர் என்பவரையும் பொலிஸார் அவமானப்படுத்தியதாகவும் கூறி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வரையும் வேலைக்குச் செல்லப் போவதில்லை எனஉத்தியோகத்தர்முதல் தொழிலாளர் வரை இச்செய்தி எழுதும் வேளைவரை வேலைக்குச்செல்லாமல் இருக்கிறார்கள் சிவில் உடையில் சென்ற பொலிசார் 28ம் திகதி மாலை இறைச்சிக்கடைக் 9, TUITOT 2. LDL docchi GT obtusuf 6905 மாட்டை அறுத்துக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறார்கள் ஜமால்டீனை இழுத்துவந்தபொலிஸார்வழமைபோல சற்றுத் தள்ளி மாடு வெட்டும் தொழு வத்தை கழுவிக் கொண்டிருந்த தொழிலாளர் மூவரையும் தாக்கினார் களம் தொழிலாளர்களோவழமைபோல பணியைச்செய்யவந்தவர்கள்.இவர்களு க்கும் மாடு வெட்டியவர்களுக்கும் தொடர்பு கிடையாது என்கிறார் பிரதேச சபைத்தலைவர்ஜனாப் எம்.ஏ.எம் ரபீக் தொழிலாளர்கள் நசுக்கப்படும் செய்தி பொது சுகாதாரப் பரிசோதகருக்கு எட்டியதும் உடனடியாக விரைந்து சென்றுதொழிலாளர்கள்தொழுவம்கழுவ வந்தவர்களே.எனவலியுறுத்தியபோதும் அவருக்கும் அடி விழுந்ததாம். இதனைத் தொடர்ந்து மாடு வெட்டி யவர் பிரதேச சபைத் தொழிலாளர்கள் பொது சுகாதாரப் பரிசோதகர் அனை வரும் பொலிஸ் நிலையம் கொண்டு
செல்லப்பட்டு வழக்கு பதிவுசெய்யப் பட்டுள்ளதாக கூறும் பிரதேச சபைத் தலைவர்தான்போய் அவர்களை மீட்டு வந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாக gaslóðIrir. தொழிலாளர்கள் மூவரும் மூதூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகி றார்கள் ஊழியர்கள் வேலைக்கு செல்ல மறுத்ததனால் நிலைமை சிக்கலாகி யுள்ளது வேலைகள்ஸ்தம்பித்துபோயுள் ளன. தெருவில் குப்பைக்கூழங்கள் நிறைந்துள்ளன. இறைச்சிக்கு கடும் தட்டுப்பாடுநிலவுகிறது. நான் இந்த சம்பவத்தை உரிய இடங் களுக்குகொண்டுசென்றுள்ளேன். முடிவு வரும்வரையில்ஊழியர்களை வேலைக்கு திரும்பும்படி கேட்கமுடியாது என்ற கருத்துதலைவரின் பேச்சில் ஒலிக்கிறது. - விவேதி
ரச கூட்டுத்தாபனமொன்றுக்கு 25 மெட்ரிக்தொன் அலுமினியத்தூள் ஏற்றி வந்த எம்.வி. மதீனா எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. கடந்த 6ம் திகதி தூத்துக்குடியிலிருந்து கொழும்புவந்த இக்கப்பலில் பிற அரச கூட்டுத்தாபனமொன்றிற்கு மிளகாயும் வந்துள்ளது. இவை இறக்கப்பட்டபின் ஏற்பட்ட சிறு தீ விபத்தின் காரணமாக துறைமுகத்திற்கு வெளியே நங்கூர மிடப்படுமாறு கோரப்பட்டதாகவும் அவ்வாறு இடம்பெற்ற பின்னரே காணாமல் போயுள்ளதென்றும் தெரிய வருகிறது. குறித்த அலுமினியம் வெடிமருந்துகளின் செயற்திறனை இரட்டிப்பாக்கக்கூடியதென்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி QUITGÖNGINÓNG) Cup GODÜLI T(0) Glauluu படவில்லை. மேலும், இக்கப்பல் எந்த நாட்டிலும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் அறியமுடிகின்றது. குறித்தஅலுமினியப்பொருள்கிடைக்கா ததால் நஷ்டமடைந்திருக்கும் கூட்டுத் தாபனம் கப்பல் ஏஜன்டுக்கு எதிராக
வழக்குத்தொடுத்துள்ளது.
олог) 1953 LJ -
மலிவு வி
மின்சார
MMO திப்பீட்டு பெறும் கோடியாகவும் விற்ப ebLJIT 1000 (Bai5ITIQLLI இலங்கை மின்சார சை பத்திரங்கள் ፴bዚ முன்வைக்கப்பட்ட ே கேள்வியாக இருந்தது மட்டுமேயாகும். நாட்டின் மின் தனியார்மயப்படுத்து விற்கப்படவிருக்கும் இ சபை தொடர்பாக எதிர்பார்த்ததையும் வி தொகை மிகக் குறை பணம் தேவையென மின்சாரச் சபையின் சொத்துக்களின் பெறு கொடி) ரூ.120 கோ கொண்டு எஞ்சிய விற்காமல் இருப்பது இலங்கை மின்சார வட்டாரங்கள் தெரிவி இலங்கையின் தற்பே நிலை அரசின் பணத் முதலீடுகளில் பலரு தரவேண்டி யிருப்பது வங்கியின் வழிக வெளிநாட்டு நிறுவன யாவில் மின் நிலையா தால் அதற்குப் போட் போன்ற காரணங்களே விலையில் இச்சபை காரணமாகவுள்ளது அறிந்த வட்டாரங்க அரசின் சொத்துக் விலையில் விற்றுள்ள அரசாங்கத்தை இவ்வரசாங்கம் இல சபையை குறைந்த வி மூலம் அதே தவை எனலாம். இமிசை செய்வதற்கு என மு: நிறுவனங்கள் தேர்ந் இதன் படி அவு எஸ்.என்.ஈ.சி எனு நிறுவனமும், அதே இன்டிகிறல் எனர்ஜி நி கோடியை முன்ை அமெரிக்காவின் டிரான்ஸ்பவர் நிறுவ இணைந்த பிலிப்பை எஞ்சினியரிங் சேர்வ நேர்ர்வேஜியன் பவர் உடன் இணைந்த டி குறைந்த விலைகளை நிறுவனங்களாகும்.
 
 
 
 

சங்களுக்கான பதபால் சேவை த்ெ தடைப்பட்ட T. GJITILDIGTGM), GTL. சவையும் முற்றா தேசத்தில் இருந்த பத்தியசாலையும் ல் சேதமடைந்த
ந்து வாகரையை றிதினமும்ஷெல் தாகஅங்கிருந்து வார் தெரிவிக்கி
ால் நூற்றுக்கணக் ள் சேதமடைந் நந்தவர்கள் கதிர பிரதேசங்களுக்கு ாகவும் தெரியவ
சனைக்கு அருகி மமும்இப்பிரதே ப்பட்ட நிலையி ரதேசத்துக்கான வையும் இடைநிறு த்தாளை முகாமி பன்தீவைநோக்கி டபெறுகிறது.
நஷேத்திரன்
ODGAOLÚNGÖ
FGOL
ானம் ரூபா 50 னைப் பெறுமதி ாகவும் உள்ள DLJIJE (3356 lolj ந்த வாரம் பாது அதியுயர் ரூபா 120 கோடி
வளங்களையும் ம் நோக்குடன் லங்கை மின்சார அரசாங்கம் ட இக்கேள்வித் வாகும் அரசுக்கு ன் இலங்கை By riflic, LILL மதியில் (ரூ.1000 டியை எடுத்துக் சொத்துக்களை சிறந்தது என சபை செய்தி க்கின்றன. தைய அரசியல் தவை இலங்கை குெ தரகுப்பணம் மற்றும் உலக ட்டலின் கீழ் ங்கள் தெற்காசி களை அமைப்பு டியாக இருப்பது மிகக் குறைந்த யை விற்பதற்கு என தகவல் ள் கூறுகின்றன. களை குறைந்த னர் என கடந்த குற்றஞ்சாட்டிய ங்கை மின்சார லையில் விற்பதன் யே செய்கிறது யை விற்பனை |று வெளிநாட்டு தடுக்கப்பட்டன. ஸ்திரேலியாவின் ம் சர்வதேச ாடு இணைந்த றுவனமுமே ரூ.120 பத்தவையாகும். ஏ.ஈ.எஸ். மும் அதனோடு எபின் மெரல்கோ எல் நிறுவனமும், டிஸ்ட்ரிபியுஷன் மா நிறுவனமும் கோரிய ஏனைய
மின்தடை
உயரதிகாரிகளே பொறுப்பு
தற்போதைய மின்சார நெருக்கடிக்கு மின்சாரசபை உயரதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என மின்சார சபை அதிகாரிகளும், ஊழியர்களும் தெரிவித்துள்ளனர். மின்சார கேள்வி அதிகரிக்கின்றமை பற்றியும் ஏற்பட்டு வரும்நீர் நெருக்கடி பற்றியும்கடந்தநவம்பர்மாதத்திலிருந்தே பொறியியலாளர்களாலும் மாற்றுப் பத்திரிகைகளாலும் சுட்டிக்காட்டப்பட்ட போதும் அவற்றைக்கணக்கில்எடுக்காது லெஸ்லி ஹேரத்தும் (தலைவர்) ரணவிராஜவும் (செயலாளர்) எதிர்ப் பிரச்சாரம்செய்தனர். இதனால் அவர்கள் எந்த மாற்று நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. கடந்தஜனவரி மாதத்திலிருந்து இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தால் இந் நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. அதேவேளை இந்த மாதஇறுதிக்குமுதல் பருவ மழை பெய்யாதுவிடின் நீர் மின் உற்பத்திக்கு உதவும் 15நீர்த்தேக்கங்கள் வற்றி உற்பத்தி செய்யப்படும் 139345 (GLD, TGIT GISG) 113745 Gunstauntil இழக்கப்பட்டு இதனால் ஒருநாளைக்கு
மின்வெட்டு 18 மணித்தியாலம் நீடிக்கப்
படுவது என்பது தவிர்க்க முடியாததாகி
விடும் எனவும் மின்சார சபை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. பசுபிக் சமுத்திரத்தில் ஜப்பானைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட காற்றுநிலையும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள உயரமுக்கமும் இலங்கைக்குப் பருவ மழை கிடைப்பதற்குத்தடையாக உள்ளது. ஜூன்மாதமுதல்வாரமளவில் மழையை எதிர்பார்க்க முடியாதென வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்தெரிவித்தார். நெருக்கடியைத் தீர்ப்பதற்காக 40 (LDα, Ποι Πιου βοήΙ (9, Ποτοποποί06). உற்பத்தி செய்யக்கூடிய பாரிய ஜெனரேட்டர் ஜேர்மன் நிறுவன மொன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை களனிப் பாலத்தின் மேல் கொண்டு செல்ல விதி அபிவிருத்தித்திணைக்களம் எதிர்ப்புக் காட்டியது. களனி கங்கையினூடு கொண்டுசெல்லப்படவிருந்தமுயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.இதன் உற்பத்தி 1997 ஜூலை மாதமே ஆரம்பிக்கப்படும் இந்நிலைமையின்கீழ் அடுத்தமாதமுதல் வாரத்தில்கூடமழைகிடைக்காவிடின் 18 மணித்தியால மின்வெட்டு தவிர்க்க முடியாததாயிருக்கும்
றாவய 19960526
அவர்களுக்கு
என்ன நடந்தது
Tழ்நகரில் கைது செய்யப்பட்டு கப்பல் மூலம் கொழும்புக்குக்கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அறுபது தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் எங்கே வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும்கேட்டு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கடந்த ஏப்பிரல் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று (ஏப்பிரல் 29, 1996) 60 இளைஞர்கள் வெற்றுடம் புடன் திருமலைக்குக் கப்பலில் கொண்டு வரப்பட்டு கப்பல் இறங்கு துறையிலிருந்து பிளான்டன் பொயின்ற் என்றஇடத்திலுள்ள இராணுவ முகாமுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளார்கள் என்றும் இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் இவர்களது வயது 15 அளவில் இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது. இதன்பின் இவர்கள் இரண்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு கொழும்புநோக்கிக்கொண்டுசெல்லப் பட்டதாகவும் தெரியவருகிறது என்றும் இவர்களுக்கு என்ன நடந்தது? எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? என்றும்
நின்றிருந்தார்கள் அமர்ந்திருந்தார்கள் இந்த இளைஞர்கள்
யோடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி எழுப்பியுள்ளார் குமார் GLIGIGIbuangai.
அக்கடிதத்தில் அவர் மேலும் ஒரு சம்பவம்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.1996 மே 18ம் திகதி தெகிவளைச் சந்தியில் இரண்டு சிறைச்சாலைத் திணைக்களத் துக்குச் சொந்தமான கறுப்பு மரியா வாகனங்களில் அடைக்கப்பட்டநிலை யில் வெற்றுடம்புடன் கூடிய கறுப்புநிற இளைஞர்கள் இரத்மலானைப் பக்கமி ருந்து கொழும்பு நோக்கி கொண்டு
செல்லப்பட்டமை அவதானிக்கப்
பட்டுள்ளது.இந்தச்சம்பவம்நடந்தநேரம் பிப535 இந்த வாகனத்தில் சிலர்
Gogol (Burr
அனேகமாகத்தமிழர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றித் தாம் அறிய அக்கறை 9|GuJIT
கூடவேவெலிக்கடை மகஸின்சிறையில் பெப்ரவரி 19ம் திகதி நடைபெற்றதமிழ்க் கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பான
விசாரணை முடிவுகளுக்கும் என்ன
நடந்தது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கடிதம் மே 27ம் திகதிகுமார்பொன்னம்பலம் அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
திருத்தம் சரிநிகர்பெப்ரவரி/மார்ச் /96 இதழின் 7ம் பக்கத்தில் ஊழல் பெருக்காரியின்புகலிடம்'என்ற தலைப்பில்வெளியான கட்டுரையை
கமுற்றாக பெற்றுக்கொள்கிறது கட்டுரையில்திரு ெ கன்குறித்துவெளிவந்த செய்திக
தொடர்பாக அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும்
ஏர்ட்டிருக்கக்கூடிய மன வேதனைகளுக்காக சரிநிகர் மனம்
2.472 24% of

Page 3
தீர்மானிக்கின்றார் எவையெல்லாம் நடக்கவில்லை என்
அமைச்சர் அனுரத்த ரத்வத்தைக்கு இப்போதுநடந்துகொண்டிருக்கும்'திசை எதுவோ தெரியவில்லை. ஆனால் நாட்டின் எல்லாத் திசையிலும் அவர் பெயர் அடிபட்டுக் கொண்டுதான் G)(534lpg. "Any Publicity is Publicity" GTGILIIIsfjort. அமைச்சருக்குஇப்போதுஉருவாகிவரும் பிரபல்யமும் அது எப்படியிருந்த போதும் இதுவரை இரண்டாம் மட்ட அரசியல் தலைவர்கட்கும் ஏற்பட்டிருக் காத பிரபல்யம் என்பதில் சந்தேகம் இல்லை. ஒருபுறம் சூரியக்கதிர் நடவடிக்கை மூலம், பாதுகாப்பு பிரதிஅமைச்சர் என்ற முறையில் அவர் சாதித்துள்ள 'சாதனை களால் ஏற்பட்டுள்ள பிரபல்யம் மறு புறம் எரிபொருள் மின்சக்தி அமைச்சர் என்ற அடிப்படையில் அவர் செய்து வரும் அற்புதங்களின் காரணமாக எழுகின்ற பிரபல்யம்
சூரியக்கதிர் நடவடிக்கை மூலமாக அனுருத்த அவர்கள் பிரகாசிக்கின்ற பிரகாசத்தின் பருமன் காரணமாக LIITIT LILUGAusf J, GIT 9,68STU, GİT UGÁL CELUITLÉ விடுகின்றதால், வடக்கில் என்ன நடக்கிறது என்றே தெரியமுடியாத இருட்டை அவர் பரவ விட்டுள்ளார். அரசாங்கத்தின் மேல்மட்டங்களில் அமைச்சர் பிரபல்யம் பெற்றுவருவதை கட்டுப்படுத்திவைக்கவேண்டும் என்பது ஒரு முக்கியமான முயற்சியாக நடந்து வருவதாக சொல்லப்பட்ட போதும், ரிவிரசநடவடிக்கைகள் மூலமாக அவர் பிரபல்யம் பெறுவதை அவ்வளவாக கட்டுப்படுத்தி விட முடியவில்லை என்றே தோன்றுகிறது. வடக்கில் யுத்த மூலம் கைப்பற்றிய பிரதேசங்களில் இராணுவ நிலைகளை வலுப்படுத்த அங்குள்ள மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க, சிவில் நிர்வாகத்தை மீளமைக்க மின்சார நிலையங்களைப் புதுப்பிக்க என்று அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளும் பிற
தொடர்பு சாதனங்களும் வெளியிட்டு
வருகின்றன. அங்கு என்ன நடக்கின்றது
என்பதை அவர்தீர்மானிக்கின்றார்.அங்கு
நடப்பவற்றில் எவற்றை வெளியே சொல்ல வேண்டும் என்பதை அவர் அங்கு
பதை அவர் சொல்கிறார் அங்குயார்யார் போகவேண்டும்யார்யார்போகக்கூடாது என்பதையும் அவரே தீர்மானிக்கின்றார் ஆக மொத்தத்தில் அங்கு எல்லாம் அவர் |DLILDI.g6) ID GTGIGI. வடக்கு புலிகளிடமிருந்து விடுவிக்கப் பட்டு விட்டது அங்குள்ள மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்பதையெல்லாம் அவர் மக்களுக்குத் தெரிவிக்கின்றார் ரிவிரச நடவடிக்கை களின் பின் வடக்கைப் பார்க்க விரும் புகின்ற ஒவ்வொருவரும் அனுருத்தவின் கண்ணாடிக்குள்ளாகவே அதைப் பார்த்துக்கொள்கின்றனர். தணிக்கைச் சட்டமும் அமுலில் இருக்கின்றது அவசர காலச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. எனவே அவர் சொல்வதே உண்மை உண்மை யைத்தவிர வேறொன்றும்இல்லை என்ற நிலைஇங்குஉருவாகிவிடுகின்றது. இதைத்தான் முன்பெல்லாம் இரும்புத் திரை' என்பார்கள் செய்திகள் ஒரேயொரு ஊடகத்தூடாக மட்டும் வர முடிகின்றசூழல்நிலவுகிறபோதெல்லாம் உண்மை புதைக்கப்படுகிறதும் நடந்து விடுகிறது. மக்கள் இரும்புத்திரைகட்டி புறஉலகிலிருந்து ஒதுக்கப்பட்டு
விடுகிறார்கள் என்று ஜனநாயக வாதிகளும் சுதந்திர தொடர்புசாதனவி
யலாளர்களும்கூறுவார்கள்
ஆனால் இன்று இப்படி யாரும் சொல்வதில்லை சொல்பவர்களும் அருகிலிருப்பவர்கட்குக் San L & கேட்காமல் மெளனமாகவே சொல்லி விடுகிறார்கள். அனுருத்தசொல்பவை களே உண்மையாக இருக்கின்றது என்று நம்புவதில் அவர்களுக்கு அவ்வளவு
அக்கறை இதுகுடாநாட்டைபயங்கரமான இருண்ட பிரதேசமாக்கி விட்டுள்ளது. சூரியக் கதிரின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதால் இதை வேண்டுமானால் பிரகாசமான இருட்டு என்று சொல்லிக்கொள்ளலாம் "அது சரி, ரிவிரசவின் முன் மட்டும் அங்கெல்லாம் பிரகாசமாக இருந்ததோ' என்ற கேள்வி இவ்விடத்தில் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அது எல்லாம் உண்மைதான். ஆனால் மக்கள் எதிர்பார்த்தது அதிகாரம் யார் கையிலாவது மாறவேண்டும்என்பதல்ல. அந்த நிலைமை மாறவேண்டும் என்பதைத்தான் ஐதேக ஆட்சி மட்டும் என்ன திறமா என்ற கேள்விமூலமோ அல்லது புலிகளிடம் அந்த மக்கள் பட்ட அவஸ்தையைவிடவா என்பதுபோன்ற கேள்விகள் மூலமோ நியாயப்படுத்த முயல்பவர்கள் என்னதான் முனைந் தாலும் இருட்டு இருட்டுத்தான் என்பது பிரகாசமாகவேதெரிகிறது. மறுபுறத்தில், நீர்மட்டம் வற்றிக் கொண்டிருக்கிறது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக மின்வெட்டு வளர்ச்சி யடைந்துகொண்டுவருகின்றது. இருட்டு நேரம் அதிகரித்துக்கொண்டுவருகின்றது. ஒருவேளை கடந்த ஆறு வருடங்களாக குடாநாட்டு மக்களும் மின்சாரமில்
லாமல்தானே இருந்தார்கள் மற்றவர்கள் மட்டும் இருக்கமுடியாதா? என்று அமைச்சர் கருதுகிறாரோ என்னவோ? மின்தடைஅளவை அதிகரிப்பது குறித்து அவருக்கு எந்தத் தயக்கமும் இருப்பு தாகத் தெரியவில்லை. காரணம் காட்டத் தான்ஐதேக அரசாங்கம்இருந்துள்ளதே
போதாதா என்ன? பொஜமு ஆட்சிக் காலத்தில் தலைவலி வந்தால் கூட ஐ.தே.கவின் முன்னைய ஆட்சிதான் காரணம் என்றோ அல்லது புலிகள்தான் காரணம் என்றோ சொல்லிவிடுவதுதான் எவ்வளது இலேசான காரியமாகி விட்டது. ஆக மொத்தத்தில் வடக்கில்பிரகாசமான இருட்டையும் தெற்கில் இருண்டு கொண்டிருக்கும் பிரகாசத்தையும் வழங்கிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் அவர்கள் அமைச்சருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த திசை மாற்றம் நமது தமிழ்க் கட்சிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருக்கிறது. அண்மையில்கொழும்புகூட்டமொன்றில் உரையாற்றிய ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வளவு காலமும்
அடக்கி வை: ஆற்றாமையை GlajaflüLGOL LIrg, எம்மை ஏமாற்றிவி விட்டால் தமிழ் GES, IT flö, GOOG, O, COGIT விடுமோ என்று யுள்ளது' என் பேசியுள்ளார். யாழ் குடாநாட்ை கைப்பற்ற வேண் பட வேண்டும் எ (UPD600 LULJ600 GL JULIET 9 கட்சிகளுக்கு ெ ஏற்படுத்தும் ஒருமு -III나니 60 அதுதான் தீவுப் ப அனுபவங்களின் ஆயுதமேந்திய த அங்கு சுதந்திரம கவனிப்பதற்கு வ அரசாங்கத்திற்கு ஏற்படுத்தி விடும் கருதியதாகும் நேரடியாகவே அரச பாதுகாப்பில் நிர்வ மேற்கொள்வது அமைச்சு அறிவி அங்குள்ள தமிழ் ம கட்சிகள் யாழ்வருவி என்றும் அறிவித்தி குடாநாட்டின்
தொகுதிகளைப்பிரர் கட்சிகளுக்கு இது இருந்திருக்கும் என் அத்துடன் தாம் ய விருப்பம் தெரிவித் ஆயுதங்கள் எதுவ தங்குமிடமற்றும் உ செய்துகொண்டு அ அவர்களுக்குத்
இன்னுமொரு அவர்களுக்கு விழுந் ரிவிரசநடவடிக்கை விடுவித்த அரசாங் Jélul Gi) GlgebGLIT, தெற்கில் ஏற்பட்( நெருக்கடிக்கு அ ஆதரவை வைத்து விரும்புவது இயல் தற்குதமிழ்க்கட்சிக அரசிற்குச் சார்பா நாமே கட்டுவோ ஆலோசனை கூறச் புத்திஜீவிகளும்இரு அரசாங்கம்பிடித்து தர்பார் நடத்தலாம் கட்சிகளுக்கு இது தோற்றுவித்துள்ளது
 

இ: மே 30 ஜூன் 12 1996 3
திருந்த அவரது அடக்க முடியாமல் வ'இந்த அரசாங்கம் ட்டது. யுத்தம்முடிந்து மக்களின் அரசியல் டடைப்பில் போட்டு எண்ண வேண்டி ற அர்த்தப்படப்
ட அரசுப் படைகள் ம் புலிகள் முடக்கப் பதில் தீவிர ஆர்வ இருந்த தமிழ்க் ரும் அதிர்ச்சியை டிவை அண்மையில் ச்சு எடுத்திருந்தது. குதியில் தாம் பெற்ற el, úLGOLuíla) மிழ்க் கட்சிகளுக்கு ாக நிர்வாகத்தைக் ய்ப்புக் கொடுப்பது அபகீர்த்தியை என்று அரசாங்கம் இதனால் அங்கு இராணுவ,பொலிஸ் கத்தை அரசாங்கமே எனப் பாதுகாப்பு |த்தது மட்டுமல்ல க்கள் இந்த அரசியல் தைவிரும்பவில்லை நந்தது. பெரும்பான்மைத்
நிதித்துவப்படுத்தும் பேரதிர்ச்சியாக பதில் வியப்பில்லை. ாழ் நோக்கி போக போது அரசாங்கம் ம் இன்றிச் சொந்த ணவு ஒழுங்குகளை குபோகலாம்என்று தெரிவித்தது லத்த அடியாக துள்ளது. மூலம் குடாநாட்டை கம் அங்கே தனது கைப்பெருக்கவும் வரும் அரசியல் Phil ("5 QH yö San LqLLI பதில் சொல்லவும் பானதே. (போதாத ள அனுப்பாதீர்கள் அணியொன்றை என்று அரசுக்கு ல அரசசார்புதமிழ் கிறார்கள்)ஆனால் தரும் நாம்போய்த் ன்றிருந்த அரசியல் புதிய சிக்கலைத்
கடந்த பொதுத் தேர்தலில் கட்டுக் கட்டாக வோட்டுக்களைப் போடக் கிடைத்தவாய்ப்புப்போல ஒருவாய்ப்பும் குடாநாட்டில் அடுத்த முறை தேர்தல் ஒன்று நடந்தால் கிடைக்கும் என்ற நப்பாசைதகரவேஅவை அரசாங்கத்தின் மீது கடும் சீற்றம்கொண்டுள்ளன. இந்தச்சீற்றத்தின் ஒரு வெளிப்பாடுதான் மேலே உதாரணம் காட்டப்பட்ட சுரேஸ் அவர்களின் பேச்சும்
எந்த அரசாங்கம் தம்மை ஏமாற்றி விட்டதாக தமிழ்மக்களின்உரிமைகளை மறுத்துவிடும் என்றுதாம் அஞ்சுவதாக சுரேஸ் அவர்கள் குறிப்பிட்டார்களோ அதே அரசின் படைகளுடன் சேர்ந்து அவரது கட்சியின்போராளிகள் கிழக்கில் விடுதலைப்போர் நடாத்தி வருகின் றனர். தமிழ்மக்களுக்குதவறான அரசியல் வழியைக்காட்டுகிறார்கள் புலிகள் என்று கூறி அவர்களுக்கு எதிராக அரசாங் கத்துடன் கைகோர்த்து நின்று போரில் இறங்கிய இந்த இயக்கங்கள் புலிகளுக்கு மாற்றாக தமது வழியை முன்வைத்து மக்களின் உரிமைகட்காகபோரிடுவதை விட இலகுவான வழியாக அதை தேர்ந்தெடுத்த இக்கட்சிகள் இப்போது யாழ்வருவது தேவையில்லை.அதைவிட அரசாங்கமே பரவாயில்லை என்று பாதுகாப்பு அமைச்சுகூறுவதுபோலவே தமிழ் மக்கள் நினைத்தால் கூட அதில் ஆச்சரியப்படஎன்ன இருக்கிறது? எங்களுக்கு புரோக்கர்கள் தேவையில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், இக் கட்சிகள் இக் கட்டத்தி லாவது ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய விடயம் ஒன்று உண்டு அதுதான்இந்தஅரசு தமிழ்மக்களுடைய உரிமைகளை வழங்கக்கூடிய ஒரு அரசாகத் தன்னை மாற்றிக் கொண்டு ள்ளதா? அல்லது அவ்வாறு 30 மாற்றும் முயற்சிகளில் இன்றைய அரசாங்கம் ஏதாவது முயற்சி எடுத் துள்ளதா? இந்த அரசாங்கம் முன் வைத்துள்ள தீர்வு ஒரு கண்துடைப்பு நாடகமா அல்லது உரிமைகளை வழங்க எடுத்துள்ள நேர்மையான முயற்சியா? தமிழ் மக்களது உரிமைகள் அரசாங்கம் போடுகிறதை ஏற்றுக் கொள்கின்ற பிச்சைகளா? அல்லது போராடிப் பெறப்படவேண்டியவையா? இவ்வளவு கால வரலாற்று அனுபவங்களும் எதைக் காட்டுகின்றன? புலிகளின் போராட்ட வழியும்நடைமுறையும்மோசமானதவறு அல்லது அடக்கப்படவேண்டியது என்று இக்கட்சிகள் கருதினால், அச்செயலைச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர் களதா? அல்லது இந்திய இலங்கை அரசாங்கங்களதா? இவைதான் இன்று இக் கட்சிகள் விடைகாண வேண்டிய CAS, GITIGÉANULIGT. உண்மை கசப்பாக இருக்கலாம். ஆனால் அதை தரிசிக்கும் திராணியுடன் இவற்றுக்கு விடை காண முற்பட்டால் ஒழிய இக் கட்சிகளின் அரசியல் வாழ்வுக்கு அதிகநாள் ஆயுளில்லை. புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள் விடாக்கண்டர்கள் அழிந்துபோவார்கள் அற்ப சந்தோசங்களுக்காக இன்று குடாநாட்டில் உருவாகியுள்ள இருட்டு சாதாரண இருட்டல்ல. கண்ணைப் பறிக்கிற பிரகாசமான இருட்டு மக்களது அனைத்து வளங்க ளையும் செயலற்றதாக ஆக்குகிற இருட்டு உரிமைகளை யுத்த சவால் களுக்குள் மூடி மறைத்து விடக்கூடிய ஆபத்துநிறைந்த இருட்டு இதிலிருந்து அங்குள்ள மக்கள் மீளவும் அவர்கள் சரியான தலைமையின் கீழ் அணிதிரளவும்தேவை அர்ப்பணிப்புள்ள மக்களது அரசியல் மீதான அக்கறை தம்மையும், தம் மக்களையும் தமது எதிரியையும் புரிந்து கொள்ள எவரொருவர் தயாரோ அவர்தான் வரலாற்றைப்புரிந்துகொள்ளமுடியும் வரலாற்றைப் புரிந்தவர்களால்தான் அதைப் புதிதாக எழுதவும் முடியும்
மஞ்சரிக்குத் த ை
றுதியாகபுலிகளால்தடைசெய்யப்பட்ட பத்திரிகைஎன்றபட்டியலுள்கனடாவிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தமஞ்சரியும்வந்து
மஞ்சரிதடைசெய்யப்பட்டது குறித்து அதன் ஆசிரியரான டிபிஎஸ் ஜெயராஜ்ஒருநீண்ட கட்டுரையை சண்டே ரைம்ஸ் இல் எழுதியிருக்கிறார் மஞ்சரியைப்புலிகள் தடைசெய்தது.பலருக்கும் ஆச்சரியமூட்டக்கூடும்தான் ஆனாலும் அது நடந்திருக்கிறது.
மாத்தயா விவகாரம் குறித்த சில செய்களை வெளியிட்டதாலும் புலிகளின்நலன்களுக்குப் பாதகமான சில செய்திகளை வெளியிட்ட தாலும் தமிழ்மக்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் நியோ பாசிச சர்வாதிகார அமைப்பானது அதனைச்சகித்துக்கொள்ளமாட்டாமல்மஞ்சரி யைத் தடைசெய்து விட்டது என்று குமுறியிருக்கிறார்.அவர் புலிகள் எந்தவகையான மாற்றுக்கருத்துக் களையும் சகித்துக்கொள்வதில்லை என்பதும் அவற்றை வெளிவராமல் தடுத்து விடு வதிலேயே எப்போதும் குறியாக இருந்து வருபவர்கள் என்பதும் ஒன்றும் யாரும் அறியாதபுரியாதபுதிய விடயமல்ல
ஏற்கெனவே கனடாவில்வெளியானதாயகம்
பத்திரிகை புலிகள் தொடர்பான விமர்ச னங்களை வெளிப்படுத்திய போது அதன் விற்பனையைத்தடைசெய்திருந்தனர் புலிகள் தேடகம் என்ற புலிகள்தொடர்பான விமர்சன ங்களை முன்வைத்த அமைப்பினரின் தேடகம் நூல்நிலையத்தைத்திக்கிரையாக்கினர் புலிகள் அங்கிருந்த ஆயிரக்கணக்கானபுத்தகங்களும் ஆவணங்களும் சாம்பராயிற்று யாழ்நூல் நிலையம் எரிக்கப்பட்டபோது எழுந்தசாம்பற் துகள்கள் போன்றுதான் இங்கும் எல்லாம் STOLITINGT.
இவ்வாறான சம்பவங்களின் போதெல்லாம்
இவற்றைக்கண்டிக்காதுமெளனம்காத்துதனது
நடுநிலைமையையும்பத்திரிகாதர்மத்தையும் காப்பாற்றிக்கொண்டடிபிஎஸ் ஜெயராஜின் மஞ்சரிபத்திரிகையை அவர்கள் தடைசெய்தது தான்இப்போது டிபிஎஸ் இன்கோபத்துக்குக் காரணமாயிற்று அவரது கோபம் நியாயமானதுதான் ஏனெ னில் மேலே குறிப்பிட்டவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று வடக்கிலிருந்துமுஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து கனடா விலுள்ள தேடகம் குழுவினருடன் சரிநிகரும் சேர்ந்துமூன்றாவது ஆண்டு நினைவுக்கூட்டம் ஒன்றை ஒழுங்குசெய்திருந்தபோது தயவு செய்து எங்களைப்பாவியாதீர்கள் தேடகம் குழுவினருக்கு யாழ் முஸ்லிகள் வேண்டு கோள் என்ற தலைப்பில்வெளியிட்டசெய்தி யில் அஷ்ரஃப்பும் முஸ்லிம் காங்கிரஸ்ம் இலங்கை அரசாங்கத்தின் துணையுடன் இவ்வாறான கூட்டங்களை ஒழுங்குசெய்து வருவதாகவும் தேடகமும் அவ்வடிப் படையிலேயே இக்கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பதாகவும் கூறி, தேடகத்தை ஒரு அரசு சார்பு நிறுவனமாகக் காட்டி தனது பத்திரிகா தர்மத்தையும் புலிகள் மீதான அபிமானத்தையும் வெளிப்படுத்தியவர்
ஆனால்தேடகத்தை அரசசார்புநிறுவனமாகக் காட்ட முயன்ற டிபிஎஸ் மாத்தயா கைது செய்யப்பட்ட விடயம்சம்பந்தமாக எழுதும் போது தனது பத்திரிகையில் மாத்தயா விவகாரம்புலிகளின் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ளது நீதிமன்றத்துக்கு முன்னாலுள்ள விவகாரம் குறித்து அபிப் பிராயம் சொல்வது எப்படிமுறையற்றதோ அவ்வாறே இதுவும். எனவே இதுகுறித்துநாம் அபிப்பிராயம் சொல்லப்போவதில்லை என எழுதிவிட்டு அதே பிரச்சினை குறித்து அதே காலப்பகுதியில் ஜலன் டில் எழுதிய கட்டுரையிலோ புலிகளின் நீதிமன்றம் கெங்காரு நீதிமன்றம் போன்றது விசாரணைக்குமுன்பே தீர்ப்பு எழுதப்பட்டு
விட்டது விசாரணை விழுமியங்கள் மீறப்பட்டு
விட்டன என்று எழுதியிருந்தார் இதுதுான் அவரது பத்திரிகாதர்மம் பாம்புக்குதலையும் மீனுக்குவாலும்போலபுலிகளுக்குவால்காட்ட முனைய இது புலிகளுக்கு புரிந்ததாலோ என்னவோ புலிகள் வழமைபோல தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். ஆனால் அப்போது கூட தன்னைப் புலிகள் தான் தாக்கினார்கள் என்று கூறத் தயங்கியது மட்டுமல்லபுலிகளுடன்சுமுகமான உறவைப் பேணிக்கொண்டு வியாபாரத்தை நடாத்து வதில் முனைப்பாயிருந்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை ஆக இப்போது புலி எதிர்ப்புவியாபாரத்தில் இறங்கியிருக்கிறார்
எவ்வாறாயினும் டிபிஎஸ் இன்பத்திரிகா உலக நடத்தைகள் எவ்வாறு இருப்பினும் புலிகளின் இந்தநடவடிக்கை எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்படக்கூடியதல்ல பத்திரிகைச் சுதந்திரத்தில் கை வைக்கின்ற எவருக்கும் விடுதலை பற்றிப் பேசுகிற தார்மீக உரிமை கிடையாது -19lau」ん% -

Page 4
மே.30 - ஜூன் 12 1996
வழங்குமா என்பது முக்கியமான ஆயின் முஸ்லிம் 9. லங்கைத் தேசிய கேள்வியாகும். தமிழ்ப் புலிகள்
இனப்பிரச்சினைக்கு சமாதானத் தேசிய இனப்பிரச்சினைக்கு விமர்சனம் செய்து தீள்வொன்றை முன்வைப்பதற்கு Aus தீர்வொன்றே PUPUHUUPTO" ീബ. மக்களிடம் தெளிவான அங்கீகாரம் ' குசிலி உருவாகும் கள் இது விடய பெற்ற அரசாங்கம் ஒழுங்கமைக்கப் கெளரவபூர்வமான அரசியல் தீர்வை ᎤᎵᎭᏫ! STOJUSI பட்ட தொடர்ச்சியான இராணுவ E01ഞഖ55 G தோற்றுவிக்கும். நடவடிக்கைகள் (சூரியகதிர் 1 2 3) இராணுவத்தீர்வுகள் இனப்பிரச்சினை முஸ்லிம்கள்
தோற்றுவிக்கப்பட்டதற்கான சூழல் இராணுவ
மூலம் யாழ் குடாநாட்டை மீளக் கைப்பற்றியுள்ளதாக அறிவித் துள்ளது. இதனை அடுத்து யாழ் குடாநாட்டில் இருந்து புலம்பெயர்ந்த
தமிழ் மக்கள் மிகவும் சந்தோ
ஷத்துடன் தமது பழைய இருப் பிடங்களை நோக்கி நகர்வதாக அரசு தொடர்ச்சியாகப் பிரச்சாரப்படுத்து கிறது. யுத்தத்தால் அகதியான மக்கள் வாய்ப்பு வரும்போது தமது சொந்தப் பிரதேசங்களை நோக்கி நகர்வது ஒன்றும் புதிதான சமாச்சாரமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் வாறானதொரு பின்புலத்தில் தமிழ்ப் புலிகளால் துரத்தப்பட்ட யாழ் குடா |5 || ( (pൺ ി 8,618) ിഞ് സെഞ്ഥ கறாரான கவனத்தைப் பெற்று வருகின்றது.
LITypÜLT GOOT LDIT GULLமுஸ்லிம்கள் இரண்டாம் ஈழப் போருக்கு பிறகு தமது சொந்த இடங்களிலிருந்து 24 மணித்தி பாலத்திற்குள் பாதுகாப்பு காரணம் கருதி தமிழ்ப் புலிகளால் விரட்டப் பட்டார்கள். இவ்வாறு மனிதாபிமான மற்ற முறையில் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தென்னிலங்கைப் பகுதிகளில் அரசாங்கத்தின் திருப்தி கரமான ஒத்துழைப்பின்றி மிகவும் மோசமான சூழலுக்குள் வாழ்ந்து வருகிறார்கள் தமது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பான சூழலில் திரும்புவதன் மூலமே தமது இன்றைய இன்னல்கள் துடைக் கப்படும் என்று புலம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் முஸ்லிகள் நம்புகிறார்கள். ஆயின் இன்றைய யாழ்ப்பாணச் சூழல் முஸ்லிகளுக்கு பாதுகாப்பான உத்தரவாதத்தை
flag - 1 நடவடிக்கையின் போது போர்காரணமாகவும் போராளிகளது வற்புறுத்தல் காரணமாகவும் புலம் பெயர்ந்த வலிகாமத்து தமிழ் மக்கள் லட்சக கணக்கில் மீண்டும் வலிகாமத்துக்கு திரும்பிச் செல்கின்றனர். ரிவிரச- 2 நடவடிக்கைகளின் போது வடமராட்சி தென்மராட்சி மக்களில் பெரும்பகுதியினர் எதுவந்தாலும்
எதிர்நோக்குவது புலம் பெயர்வதில்லை
என்று முடிவெடுத்ததாக தெரிகிறது. புலம் பெயர்தலை நிர்ப்பந்திக்கிற வலியுறுத்துகிற போராளிகளின் நடவடிக்கைகள் மக்களின் விமர்சனத்
திற்கு உள்ளானதாகத் தெரியவருகிறது. தற்போது திரும்பிச் செல்கிற மக்களுக்கு போராளிகள் குந்தகம் விளைவிக்க
வில்லை என்கிற சேதிகளும் சில இடங்களில் திரும்பிச் செல்லும் மக்களுக்கு போராளிகள் உதவி வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத சேதிகள் தெரிவிக்கின்றன.
GLCSS, ITLDL, LDS, J, GT புலப்பெயர்வை நிர்பந்தித்தது போராளிகள் செய்த இமாலயத் தவறு. எனினும் மேற்படி அவற்றை அவர்கள் தொடரவில்லை என்பது மகிழ்ச்சிதருகிறது. 1990களில் இடம் பெற்ற இத்தகைய இன்னொரு இமாலயத் தவறு வடபகுதி முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதாகும். இச்சம்பவம் தவறானது என பின்னர் போராளிகள் ஒத்துக்கொண்டனர்.
களை தோல்வியடையச் செய்யாது.
நம்பகரமான சூழல்
GJ GJ GJ T ID I GOT நிலைமையில் இல ங்கையில் இனப் பிரச சினை க கு இராணுவத் தீர்வை விரைவு படுத்தி அரசியல் தீர்வு ஒழுங்குகளை பின்
IL LIGjigj GDDR5 pabiba Gila
தள்ளச் செய்வது மீள்குடியேற
*T莎uT矶 H队 வியல்களை ஏற் படுத்தாது ஆத லால் இன்றைய இராணுவ கைப் ]]}}, n (!) (് ഞഥ வாய் ந ததொரு G. F. Ul LJ M L fl G. கணிக்கப்பட முடி யாததாகி விடும்.
யாழ்ப்பான LD IT G)J L. L g5 g5 Gi) இருந்து தமிழ்ப் புலிகளால் விரட்டப் LL (pologëlth 5 ci
வாா த தைகளை
அரசின் நம்பிக்கை.ஆர்.எம். இந்தியார்
நம்பி Lß&{} குடியேறச் செல்வது ஆரோக்கிய மற்றதாகவே கருதப்படுகிறது. áloil செயற்பாடுகளுக்கு // |ږي. உதவினீர்கள் என்ற காரணத்தை முன்வைத்து மீளவும் முஸ்லிகளை தமிழ்ப் புலிகள் விரட்டவும் இது காரணமாகலாம் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் விவகாரத்தில் அவர்கள் மீள யாழ்ப்பாணம் செல்வது சாத்தியமானதாக இருக்கலாம்.
இத்தகைய மாமனிதர்களது தாயகம் மீளுகிற ஆசையை யாரும்
பொருட்படுத்தாமல் இருக்கமுடியாது.
ஐந்து மாதம் அகதிவாழ்வில் அல்லலுற்று அணை உடைந்த பெருவெள்ளமாக தாயகம் திரும்பும் வலிகாமத்து தமிழ் மக்கள் ஐந்து வருடங்களாக தாயகம் திரும்புகிற
கனவுகளோடு காத்திருக்கும் வடபகுதி
முஸ்லிம் மக்களை மறந்து
தமிழ்ப் போராளிகளால் மிகப் படுபாதக விடக்கூடாது அவர்கள் உங்களது
மிழைக்கப்பட்ட போதும் தமிழர்கள் மீதும் தமிழ் அரசியல் தலைமைகள் மீதும் விரோதம் பாராட்டாது தாயகம் மீள்கிற கனவுகளோடு அகதிமுகாம்களில் காத்திருக்கிற வடபகுதி முஸ்லிம் மக்களை நாம்
கையெடுத்துக்கும்பிட வேண்டும்.
அங்கம் அவர்களும் உங்களோடு தாயகம் திரும்ப உரித்துள்ளவர்கள் அவர்களையும் உங்களோடு அரவணைத்துச் செல்லவேண்டிய
தருணமிது வலிகாமத்து மக்களது மீள் வரவின் அங்கமாக வடபகுதி முஸ்லிம்
மக்களது மீள் வரவும் இணைக்கப்பட
நிலைமைகள் முர குள் தள்ளப்படல பிரச்சினைக்கு முன்வைக்காது மு இராணுவ ந விளைவுகள் எ
LDT60 blt 5 =SIG வேளையில் மு குடியேற்றம் சிங்க சர்வதேசரீதியில் 6
வேண்டும் போர புனர்வாழ்வு அலு முஸ்லிம் மக்களது இலகுவானதாகவு வெற்றிகரமானதா LqLLJ gF3, Ga) p5L6)JLqé மேற்கொள்ள வே
தற்சமயம் EL QUUTLó el
மட்டுமன்றி போர கட்டுப்பாட்டில் உ முல்லைத்தீவு வ சேர்ந்த முஸ்லிம் குடிவரவும் ஊக்கு வேண்டும் இது த தரப்பினரதும் வர கடமையாகும் ந
சிந்தியும் நாம் வ
 

கள் விவகாரத்தில் 邵L0g 邵*』*@9T பள்ளதாக இன்னும் ஆதலால் முஸ்லிம் 鄱a)到suāun引 ஆபத்துக்களையே
ா இன்றைய சிங்கள கப்பற்றுதலையே ாக நம்பக் கூடாது.
ஏற்படுத்தலாம் முஸ்லிம்களும் மீளக்குடியேறுகிறார்கள் என்பதான காரணத்தைக் 5; ITL. Lq —9IIJ 9. இராணுவத்தீர்வினை நியாயப் படுத்தலாம் தமது வங்குரோத்து தரகுமுதலாளித்துவ அரசியலைக் காப்பாற்றிக் கொள்ள சர்வதேச உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். அரசின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் எவ் வகையிலும் உதவி
ப்பற்றப்படலும்
穿
圭
برای
弓。
2 كير
யாக அமைந்து விடலாகாது.
யாழ்ப்பான மாவட்ட முஸ்லிம் கள் தமது இன்றைய மோசமான இருப்பி லிருந்து விடு படுவதற்கு ஒரே GALLITT (15 GAIS LÉGIT ;
अ 2 குடியேறுதலாகும்.
ஆயினும் அது பாது காப்பான சூழலில் தான் நடைமுறைப் படுத்தப்பட வேண் டும் பாதுகாப்பான சூழல் என்பது ട്ട' ഡ്രാ ഫ്രഞ്ഥ ഖ(l) || !,
அரசியல் அதிகாரப் ഗ്ഗ ബഥ சாத்தியமாக வேண் GL). இதுவே முழுமை வாய்ந்த பாதுகாப்பினை உத் தரவாதப்படுத்தும் அல்லது தமிழ்ப் புலிகள் முஸ்லிம்
كمكبر.
ண்பாடான சூழலுக் களது மீளக்
ாம் தேசிய இனப்
குடியேற்றத்திற்கு
பகிரங்கமான அனுமதியை வழங்க
யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் உரிமை உடையவர்கள். ஆயினும் புறவியில் சூழல்களைப் புரிந்து கொண்டு செயற்படுவது முக்கிய LDT605). தமிழ்ப் புலிகளது பச்சைக் கொடி எமக்கு அவசிய மில்லை என்று சிங்கள இராணு வத்தின் மனிதாபிமானத்தை தொலைக்காட்சிகளில் ரசித்துவிட்டு முன் வைக்கப்படும் முடிவுகள் திருப்தியான நன்மைகளை வழங்கப்போவதில்லை என்பது மட்டும் உண்மையாகும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் தமது மீள் குடியேற்றம் தொடர்பாக நிதானமான முறையில் முடிவு எடுக்க வேண்டும். யாழ்ப்பாண முஸ்லிம்கள் நலன்கள் சார்பாக செயல்படும் அமைப்புகள் இது விடயத்தில் பரந்த ரீதியில் செயற்பட வேண்டும்.குறுகிய 95 TGN) நலன்களை Lol G is அடிப்படையாகக் கொண்டு, அதிகார நலனுக்காக மட்டும் செயற்படல் கூடாது, எல்லாவற்றுக்கும் மேலாக சமூகங்களது அபிலாசைகளை பயங்கரவாதமாக விபரிக்கும் அரசாங்கம் சரியாக செயற்படாது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் நீண்ட கால நலனில் இருந்து இப்பிரச்சினையை நோக்குவதும், சகோதர சிறுபான்மை மக்களது போராட்டத்தை காட்டிக்
சிறுபான்மை
கொடுக்காது (Մ) եւ 6վ 5606II முன்னெடுப்பதும் கட்டாயத் தேவையாகும்.
அரசியல் தீர்வை வேண்டும் தமிழ்ப்புலிகளின்
மன்னெடுக்கப்படும் பகிரங்கமான அனுமதியின்றி நடவடிக்கைகளின் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்கள் ப்போதும் சாதக மீள் குடியேறுதல் அரசியல் தற் மையாது. அதே கொலைக்கே உதவும் முஸ்லிம்களின் ஸ்லிம்களின் மீள் சுயநிர்ணயம் தமிழ்ப் புலிகளின் ள அரசாங்கத்திற்கு முடிவில் அமைந்துள்ளதா என்ற
பாய்ப்பான சூழலை வினா இங்கு の「動L」L-QTub。
ாளிகளும் அரசும் துயரங்களில் கண்ணீர் சிந்தியும் தமிழ் முஸ்லிம் சிங்கள அமைப்பினரும் வலர்களும் வடபகுதி வாழ்கிற இந்த வடபகுதி முஸ்லிம் போராளிகளும் அரசும் உதவிட
மீள் வரவை பெரும் மக்களுக்கு நாம் நிரம்பவே வேண்டும்.
பிராயச்சித்தமும் கைமாறும் செய்யக் ஐந்து வருட கண்ணீர் வாழ்வில்கவும் ஆக்கிடவேண் கடமைப்பட்டிருக்கிறோம். இருந்து மீட்சியை நாடி நிற்கும் இந்த *055öanup இந்தத் தருணத்தில் நாம் மக்களில் சொந்த வீடுகள்
ண்டும் முக்கியமான ஒரு விடயத்தை இல்லாதவர்கள் புதிதாக உருவான
ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பத்தினர் என்பவர்களுக்கு புதிய ள்ள பகுதிகளுக்கு மக்கள் தமிழ் முஸ்லிம் சிங்கள குடியிருப்புக்கள் ஏற்பாடு
Targ, I
GTGIT DataOTIT if ானி பிரதேசங்களைச் மக்களது மீள்
Glö, J.LUL IL மிழர்களது சகல லாற்றுக் bLDTA) o ழ வாழ்த்தியும் நமது
g) TIĠILLJÓGÚT LUS, COOL I, 9, ITILIS, GITT 9. விரும்பவில்லை. இந்த மக்களது விருப்பத்துக்கு மாறாக இவர்களது கண்ணீரில் யாரும் அரசியல் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. வடபகுதி முஸ்லிம் உரிமைகள் இயக்கம் போன்ற அரசியல் கட்சிகள் சாராத அகதி அமைப்புகள் இந்த மீள் குடியமர்வை முன்நின்று ஒழுங்கு செய்வதற்கு சகல
செய்யப்படவேண்டும். இந்த மக்களது அசையும் அசையா சொத்துக்களும் சுற்றுப் புறச் சூழலும் பொது தரிசு நிலங்களும் மீட்டுத் தரப்படுவதோடு பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளில் இந்த மக்களுக்காகன ஒரு பாரிய மாதிரிக் கிராமம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும்வாழ்கிற இலங்கைத் தமிழர்களது அன்பளிப்பாக வழங்கப்படவேண்டும். இத்தகைய ஒரு பணிக்காக தமிழர்களதும் புனர்வாழ்வில் ஆர்வம் காட்டுகிற வெளிநாட்டு உதவி நிறுவனங்களதும் வளங்கள் திரட்டப்படுதல் வேண்டும்.
வடபகுதி முஸ்லிம் மக்களே, இதுவே நீங்கள் தாயகம் திரும்புவதற்கான தருணம் எந்த அரசியல் அமைப்புகளதும் பகடைக்காய்களாகாமல் சுதந்திரமாக சுதந்திரர்களாக சுதந்திரத்துக்காக உங்கள் சொந்த பூமியை நோக்கி மீண்டும் செல்வதற்கு புறப்படுங்கள். நமது தவறுகளை ஏற்கெனவே மன்னித்துவிட்ட இந்த மாமனிதர்களை வரவேற்றிட வடபகுதி மக்கள் ஆயத்தமாக வேண்டிய தருணம் இதுவே.
பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வானிலும் நனிசிறந்தனவே.
வஐக ஜெயபாலன்

Page 5
瞿 Tcs BarGL, யாழ்ப்பாணத்தைக் கண்கின்றேன். யாழ் மக்களைக் காண்கின்றேன். அவர்களுடன் உரையாடு கின்றேன். ஆனால் இது அன்றைய யாழ்ப்பாணமா? அன்றிருந்த மக்கள் தானா? இன்று நாம் கதைப்பது அன்று கதைத்தவற்றைத் தானா?
பலாலியிலிருந்து இறங்கி முதல் முதல் நான் காலடி வைத்தது நல்லூர் கோயில் மண்ணிலாகும் எம்முடன் பல அமைச்சர்கள் சமூகம் தந்திருந்தனர் அவர்களுக்காக நல்லூர் கோயிலில் பூசை நடாத்தப்பட்டது.
அங்கிருந்த ஓர் இராணுவ வீரனிடம் நான் எனது முதலாவது கோரிக்கையை விடுத்தேன்.
"நான் எனது வீட்டைப் பார்க்க முடியுமா?" தற்போது அவ்விட்டில் வசிக்கும் எனது உறவினர்கள் பற்றி அவருக்குக் கூறினேன். அவ்வீடு நல்லூர் கோவிலிலிருந்து 1 கி.மீ தூரத்தை விடக் குறைவான தூரத்திலேயே அமைந் திருந்தது.
விடுவிக்கப்பட்டதா? இல்லையா?
மூன்று இராணுவ வீரர்களுடன் வாகனத்தில் வீட்டைச் சென்று பார்க்க அனுமதி கிடைத்தது. நான் அவர்களுக்கு வீடு அமைந்திருக்கும் இடத்தைப் பற்றி தெளிவுபடுத்தினாலும் அப்பிரதேசத்தை வீரர்களால் இனங்கண்டு கொள்ள முடியவில்லை முதலில் 'அப்பிரதேசம் இன்னும் விடுவிக்கப்படவில்லை' என அவ்வீரர்கள் குறிப்பிட்டனர் வலிகாமம் 'விடுவிக்கப்பட்டு' ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் நல்லூரிலிருந்து
ஒருகி.மீ தூரத்திற்கு அண்மையில் இருக்கும் பிரதேசம் விடுவிக்கப் படவில்லை என்பதை எண்ணி ஆச்சரியப் LUL CEL GÖT GYGGT GOTT அப்பிரதேசம்
விடுவிக்கப்பட்ட பிரதேசம் தான் என அவர் ஆராய்ந்து குறிப்பிட்டார் வாகனத் தில் செல்லும் போது இராணுவ வீரர்கள் எனது வீட்டைப் பற்றி விசாரித்தனர் நான் தொடர்பாக தகவல்களைத் தெரிவித்தபோது அவர்கள் அப்பிரதேசத் தில் ஆபத்தான சண்டைகள் எதுவும் நடை பெறவில்லை என்றனர். இதனால் வீடு சேதமடைந்திருக்காது என்றும் கூறினர்.
எனினும் 5 Tai GT GOTE) கிராமத்திற்குள் நுழையும் போதே பல வீடுகள் சேதமடைந்திருப்பதைக்
கண்ணுற்றேன் இறுதியில் நான் எனது வீட்டைக் கண்டு பிடித்தேன். அங்கு கூரை இருக்கவில்லை. சுவர் வெடித திருந்தது
என்னுடன் இருந்த வீரர்கள் நிலத்தை நோக்கினர் எவ்வாறெனினும் நான் வீட்டுக்குள் சென்று சிறிது நேரம் கழித்து பெருமூச்சுடன் GAGA GIMNCUL வந்தேன். இதன் பின்னர் அயலவர்களிடம் இவ்வீட்டில் இருந்தவர்களைப் பற்றி விசாரித்தேன். அயலில் வேறொரு வீட்டில் தங்கியிருப்பதாக அவர்கள் கூறினர் பிரச்சினையில்லை, ஆயினும்
நான் அவர்களைக் காணத் தயாராகிக்கொண்டே ai al II கூறினேன். 'நான் தனியே செல்கிறேன்.'
இல்லை. இல்லை. நாங்களும் வருகிறோம்.' எந்தப்பிரச்சினையும் இல்லை. நாம் அவ்வீடுகள் அனைத்திற்கும் Qug Gi) GBGJITLD).
"அப்படியில்லை, இராணுவம் வந்து போவதை புலிகள் அறிந்தால் அவர் களுக்கு பிரச்சினை ஏற்படும் அல்லவா?" 'இல்லை. இல்லை இங்கு புலிகள் வர சந்தர்ப்பம் இல்லை." எனக் கூறிக்கொண்டு அவர்கள் என்னைத் தொடர்ந்தனர். எனினும், நான் வீட்டுக்குச் சென்றவுடன் முரண்பட்டதாகக் கதைக்கத்
தொடங்கினர்
'ஐயா வீட்டிற்குள் சென்று
கதைக்காமல் வெளியே வந்து கதைக்கச்
சொல்லுங்கள்."
'ஏன் பிரச்சினை இல்லை
என்றீர்கள் தானே'
ஆம் ஆனாலும். ' அவர்கள் மீண்டும் கதைக்கவில்லை விட்டில் இருந்தவர்கள் என்னைக் கண்டவுடன் அழத் தொடங்கினர் என் கண்களிலிருந்து விழும் கண்ணிரையும் நிறுத்த முடியவில்லை. நாம் அங்கிருந்த 10 நிமிட காலத்தினுள் செய்த ஒரே வேலை அழுவதுதான் எதையோ கூற அவர்கள் முற்பட்டபோதிலும் என் பக்கத்தில் நின்ற இராணுவ வீரர்களைக் கண்டவுடன் வாயை மூடிக்கொண்டனர் எம் பேச்சு 18 வசனங்களுக்கு மேற்படவில்லை.
'இப்பொழுது இங்கு நிலைமை எப்படி? நான் கேட்டேன்.
'எல்லாம் முடிந்து விட்டது" 'கொழும்புக்கு ᎧᏧᎳ GTIGST GOOTLÓK) GIN) GULLUIT ? "
"எங்கிருந்தாலும் ஒன்றுதான்' நான் மீண்டும் சில கேள்விகளைக் கேட்டபோது அவர்கள் இராணுவ வீரனை மட்டும் பார்த்தனர். அவர்கள் எனக்கு ஒரு விடயத்தைக் கூறினர்.
"இப்பொழுது எங்கு பார்த்தாலும்
GITT GJITGMs, cit.'"
"யாருடைய உளவாளிகள்'
"இரு பக்கத்தையும் சேர்ந்தவர்கள்'
திரும்பிச்செல்லும் போது
என்னுடன் இருந்த இராணுவவீரன் இவ் வாறு குறிப்பிட்டான்.
'எனக்கும் துக்கமாக இருந்தது. ஒரு சொல்லாவது பேசவில்லையே கட்டியனைத்து அழுதது மட்டும் தான எப்படி இந்த மக்கள் வாழ்கிறார்கள்."
நான் திரும்பி நல்லூர்க கோவிலுக்கு வரும்போது அங்கு சிறிய கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
JGOLDj Si SGT அக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அதற்கப்பால் LDä SGiT San LL Lİ) கூடியிருந்தது
'அங்கிருந்த ஒரு பாடசாலை ஆசிரியரிடம் புதுச்சூழ்நிலை எப்படி இருக்கின்றது என வினவினேன்.
'இதுதான் எமக்கு யாழ்ப்பாணத்தில் மாற்றுவழி இல்லை. எமக்கிருப்பது சந்தர்ப்பம் மட்டுமே மாற்றுவழி என அவர் குறிப்பிடுவது இருக்கும் நிலையை விட வித்தியாசமான நிலையையாகும். எனினும் எந்தவிதமான மாற்றமுமின்றி ஒரே Ꮝ) LIGA வேறுபட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டார்
அதைத் தவிர அரசியல் தீர்வுகள் பற்றியும் அவரிடம் விசாரித்தேன்.
'எவரும் பலாத்காரமாக அரசியல் தீர்வினை எம்மேல் திணிப்பதை நாம் விரும்பவில்லை எனினும் அத்தீர்வுகள் என்ன என்பது எமக்கு இன்னும் தெரியாது அதைத் தெரிந்து கொள்ளும்
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர்
தான்
புலிகள் வந்து எ GarcialsTract. மீண்டும் யாழ்ப் úLCLmö,
என்ன கூறி அவர் தன; கொண்டே சுற்று இராணுவ வீரர்க போது கதையை கதைத்த சில ே எதிரானவை, ! எதிரானவை, சி னவை சில இராணு அவர்களது ெ வாய் திறக்கும் பே மாயிருந்தார் 4 அசுத்தமான உடை வயது மனிதன் திரும்பியது. அவ சாவகச்சேரியில் ஏற்றுவதற்காக வந்தடைந்திருந்தா தினங்களுக்கு காங்கேசன்துறை நாச்சிமார்கோவில் வழங்கும் மத்திய வைத்ததனால் அ விட்டது. இன்னும்
படாததால் மூன்று ந
திறக்கும் GAUGS) கொண்டிருக்கின்ற மாக புலிகளை விம
"GAuf G, GIT LI TQAJT LIGG), GO) Q), og Al A) بازی ایران باره அழிகிறார்கள்?"
விட்டுச் செல்லு
அத்தோடு இல்
சமாதானம் தொடர்பாக வாக்குகளைப்
பெற்று யுத்தம் புரிவது நீதியானதா என
SIGLi GT CSIGOMIL LÉ. 6élølltgálgin f. அப்படியாயின் இந்த யுத்தம் ஆரம்பிக்க சமாதான உடன்படிக்கையை மீறியது புலிகள் தானே என வினவிய போது அதை அவர் ஏற்றுக்கொண்டார். அத்தோடு எனக்கு இன்னுமொரு வினா எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசாங்கத்துக்கு சமாதானம் தொடர்பாக அமுக்கம் கொடுத்த பல குழுக்கள் இன்று தெற்கில் தோன்றினாலும், வடக்கில் அவ்வாறான குழுக்கள் தோன்றாமைக்கு காரணம் என்ன என நான் கேட்டேன்.
அதற்கு அவர் '5-リ 10 ஆண்டுகளில் யாழ் மக்கள் ஹிட்லர் ஆட்சியின் கீழ் வாழ்ந்துள்ளனர். அவ்வாறான நிலையில் சமாதானச் சக்தி கள் எவ்வாறு தோற்றம் பெறமுடியும்" என வினா எழுப்பினார்.
ரிவிரச 1 நடவடிக்கையின் போது நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டுச்
சென்றீர்கள்? இது எனது அடுத்த கேள்வியாகும்
'போகும் போது மீண்டும் திரும்புவோம் என்று எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது எவ்வாறாயினும் எம்மை யாழ்ப்பாணத்தில் இருக்க 6éll Gálgögð)G)
"அப்படியாயின் ஏன் ஊர் திரும்பி i gc| 2
சாவகச்சேரியில் நாம் கழித்த நாட்கள் மிகவும் துன்பகரமானவை ஒரு வீட்டில் 60 70 பேர் தங்கியிருந்தோம் குளிக்க நீர் வசதி இல்லை கோப்பை நீரில் முகம் கழுவினோம் இரவு நித்திரை கொண்டது வாசலிலாகும் இரவு மழை பெய்தால் எழும்பி வீட்டு வாசலில் அமர்ந் திருப்போம் மலசலசுட வசதி இல்லை. மிகவும் மோசமான வாழ்க்கை அது
ரிவிரச 2 தொடங்கிய போது
LD da; 25.680 GATILLB = 260 என்பதையே குறிப்பு
'முன்னர் இல்லாவிட்டாலும் இல்லாமல் போகாது செய்த வேலைய உணவும் சோறும் சு விட்டது' என்றார்.
அத்தோடு 2 Gra Longstus மத்தியநிலையங்கள் வைக்கப்பட்டு அழி கோபத்துக்குள்ளாகி நல்ல வேை அ0 ெ பொறுத்துக்கொண் இல்லாவிட்டால் அழிவுகள் கொஞ்ச ரிவிரக -2 ந சிவில் மக்களுக்கு எவை? என நான் ெ
அவர் அறி பேர் இதுவரை இறந் ரெண்டு பேரில் இ முறையில் இறந்து இருவரும் இள சாவகச்சேரியிலிரு உள்ள பாதையில் தங்கியிருந்த இத்த வத்தின் வசம் அக கணவனை கத்திய இராணுவம் மனை வுக்குள்ளாக்கப்பட் (lgÜuULL ()eit off என்னிடம் குறிப்பிட்
அதன் பின் அது தொடர்பாக க Liburg, LUULIL 1946 ளம் காண்பிக்கும்ப ஆனால் ஒருவரு தகவல்களைத் இதற்குப் பிரதான மேல் இருந்த பீதி எ
மறுபக்கம்
 
 
 
 
 
 
 

ീ മേദ0 ജൂൺ 12 1996
மை மீண்டும் போகச் | TLD (BLUMTU, GG163) GOGA). ாணத்துக்கே வந்து
ாலும் கவனம் நீண்ட கதையை கூறிக் முற்றும் பார்த்தார். சமீபத்தில் செல்லும் த்தி விட்டார். அவர் ாற்கள் புலிகளுக்கு இராணுவத்திற்கு புலிகளுக்கு சார்பா பத்திற்கு சார்பானவை. TGi) எதுவாயினும் தெல்லாம் வலு கவன ங்களுக்கு அருகில் புடன் இருந்த நடுத்தர மீது எனது கவனம் ஓர் லொறிச்சாரதி Iருந்து சாமான்களை காங்கேசன்துறையை ஆனால் கடந்த இரு
முன்னால் புலிகள் பாதையில் டி எனும் உணவு
ஸ்தானத்தில் குண்டு பாதை மூடப்பட்டு அப்பாதை திறக்கப் ட்களாக அவர் பாதை - காத்துக் If g, GNU Í LÓNS, GELDT AF சித்தார்.
அழிந்தால் நமக்கு வர்கள் எம்மையும் IT Gooi L Go Go Gu (T
ள் யாழ்ப்பாணத்தை போது யாழ்
ஏற்படும் அழிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இக்குற்றம் அவர்களுக்குப் பெரிதாக தோன்றாமல் இருக்கலாம்.
இராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் பொறுமை, ஒழுக்கம் நிறைந்தவர்கள் என்பது சாரதியின் அபிப்பிராயமாகும். இக்
குணவியல்புகளை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது கடைப்பிடிக்கும்படி கூற வேண்டிய தேவை அவருக்கிருந்தது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் புலிகள் அக்கால இடைவெளிக்குள் அர்த்தமின்றி போய்விடுவார்கள் என்பதனாலாகும்
இந்துக் கல்லூரி சம்பாஷணை
நல்லூர் கோவிலில் வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்ததாக நாம் சென்றது யாழ். இந்துக் கல்லூரிக்கு ஆகும்.
அப்பொழுது நேரம் மத்தியானம் 12.00 மணி நாம் அங்கு வரும் வரை காலை 9.30லிருந்து மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
அங்கு சிறிய கூட்டம் கூடியது. மங்கள சமரவீர அவர்கள் சிங்களத்தில் பேசியபேச்சுத் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டது. பேச்சின் இறுதியில் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார். தமது சந்தேகங்களை தீர்க்கும் முகமாக 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் 5 D5 கேள்விகளைக் கேட்கலானார் குறிப்பாக அரசின் தீர்வு (SUITg6060136 தாமதமாகுவது பற்றிய கவலை அவரது பேச்சில் தொனித்தது அமைச்சரிடமிருந்து பதில் வந்தபோதும் அவ்விளைஞன் திருப்தி அடைந்தான் என்று என்னால் Կn D(Մ) գ եւ III 5|-
அதன்பின் இன்னும் o
ரிைலேயே நனாய்
. . . GTOU). மனோரஞ்சன்
த்து செல்கிறார்கள் VILL ITT
நமக்கு GT5
வசிக்க இடம் எனினும் அவர்கள் ல் வசிப்பிடமும், ட இல்லாமல் போய்
இராணுவத்தினால் கள் தரும் சில புலிகளால் குண்டு கப்படுவதால் அவர் |Girar Tif ா இராணுவ வீரர்கள் எல்லாவற்றையும் இருக்கின்றனர். இதனால் ஏற்படும் நமல்ல வடிக்கையின் மூலம் 1ற்பட்ட அழிவுகள் Atgál(:ø16.
gΠοι Ιαξά (και σήμόώ 12 |ள்ளனர். அப்பன்னி வர் வித்தியாசமான TGMTGO"Tri egy Gurig, Gir தம்பதியினர். கச்சாய் வழியாக உள்ள விடொன்றில் பதியினர் இராணு பட்டுக்கொண்டனர். குத்தி கொன்றது பாலியல் வல்லுற குத்திக் கொலை என அச்சாரதி TT இராணுவ வீரர்கள் லை தெரிவித்ததோடு Si San GI o GLILIT ம் கோரியிருந்தனர். அது தொடர்பாக தெரிவிக்கவில்லை. ரணம் இராணுவம் றும் கூறலாம். இராணுவத்தினரால்
இடங்களுக்குச் சென்றோம் இந்து ஆலயத்தில் இருந்து வெளியேறும்போது அங்கு மிக நீண்ட உணவுக்கியூ அங்கிருந்தவர்களுக்கும் அமைச்சர்கள் பிரசுரங்களை வழங்கினர் அங்குள்ள மக்கள் அதைப் போட்டி போட்டுக் கொண்டு பெற்றுக்கொண்டனர்.
° WQ日 வழங்கும் இடங்களிலேயே அதிக மக்களைக் காண முடிந்தது.அவ்விடத்தில் 200க்கும் அதிகமான மக்கள் வரிசையில் நின்று உணவு பெறும் வரை காத்துக்கிடந்தனர். யாழ் பிரிமியர் பேக்கரி இன்று இராணுவ வசம் உள்ளது. இராணுவ வீரர்கள் பாண் தயாரித்து மக்களுக்கு வழங்கிக் கொண் டிருந்தனர். பாணின் விலை 5.50மட்டுமே. ஒருவர் இரண்டு பாண்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் அதற்கருகில் இருந்த கூட்டுறவுச் சங்கக் கடையிலும் வரையறுத்த அளவிலேயே உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுக கொண்டிருந்தன.
அமைச்சர்களை சூழ்ந்துகொண்ட மக்கள் தமக்கு உணவுப் பொருட்களை தடையின்றி வழங்கும்படி கேட்டுக் GNU, ITGSSTIL GOTI
அமைச்சர்களும் இரண்டு கிழமை களுக்குள் உணவு வழங்கும் நடவடிக்கை களை எடுப்போம் என மக்களுக்கு உறுதி கூறினர் எவ்வாறாயினும் பெரும்பாலா னோர் உணவை விட வேறொன்றை இறை ஞ்சிக் கேட்டனர். அது சமாதானம 'சாப் பிட இல்லாவிட்டாலும் தலைக்கு மேல் ஷெல் விழாதது பெரிய காரியம்' என வரிசையில் நின்ற ஒரு பெண் கூறினார்
இரண்டு துப்பாக்கிகளின் நிழலின் கீழ்
இந்நிலை எதுவரை உறுதியாக
விருக்கும் என்ற சந்தேகம் அப்பெண்ணிடம் இருந்தது தெளிவாகத் தெரிகின்றது.
அந்நிலையை இன்னும் கூடுதலாக விளங்கப்படுத்திய ஒரு நடுத்தர வயது இவ்வாறு
-°W° உத்தியோகத்தர் தெரிவித்தார்.
"எங்களைச் சேர்ந்த ஒருவராக எண்ணி கூறுகிறேன். இப்பொழுது நாம் இருப்பது இரண்டு துப்பாக்கிகளின் கீழ் முன்னர் இருந்தது ஒரு துப்பாக்கியாகும். அதனால் முன்னரை விட இப்பொழுது நாம் கவனமாகக் கதைக்க வேண்டும் தானே."
இருபக்கத்தாலும் நன்மை தீமை இருப்பினும், இருவரும் தாம் நல்லவர்கள் என்று கூறுவதையே விரும்புகின்றனர் என்பதை இவர் புரிந்து வைத்திருக் கின்றார் இருசாராரினதும் உளவாளிகள் யாழ்ப்பாணத்தில் மும்முரமாக இயங்கிக்
கொண்டிருப்பதே பயங்கரமான
நிலையாகும்.
அத்தோடு கடந்த காலத்தில்
புலிகளுக்கு உதவி செய்தவர்களை
இராணுவத்தினரிடம் காட்டிக்கொடுக்கும் சிலர் உள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.
ஆயினும் பல பிரதேசங்களில் உணவுப் பற்றாக்குறை அதிகமாகவே உள்ளது. பொறுப்புச் சொல்ல வேண்டிய
அமைச்சர்களிடம் இது பற்றி வினவியபோது போதுமான உணவு ο Ιού) 9, 9,61 பலாலியிலும்,
கேசன்துறையிலும் இறக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதி குறைவாகவே உள்ளதால் விநியோகம் மோசமாக உள் ளது என்றனர்.
இந் நடவடிக்கை தொடர்பாக சிறந்த கட்டமைப்பு உருவாகவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. சிவில் LD59, GÎT, GJTJA, வைத்தியசாலை போன்றவற்றிலேயே தொழில் புரிந்தனர். பிற இடங்களில் வேலை செய்தவர்கள் இராணுவத்தினர் ஆவர்.
சில காலத்துக்கு முன் 1025 கட்டில்கள் வரை இருந்த யாழ் வைத்தியசாலையில் இன்று இருப்பது 250 கட்டில்களாகும் வைத்தியசாலையில் ஒருபகுதி உடைந்து விழுந்துள்ளது. வைத்தியசாலையில் இருந்த ஒருவர் இவ்வாறு ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். "S Lanka forces are very much matured than the in ian forces" இதனால் இங்கு மக்களின் பாதுகாப்பு ஒருவகையில் சிறந்ததாக இருந்தாலும் அவர்கள் சாவகச்சேரி
தம்பதிகளின் முடிவை ஞாபகப் படுத்தினர்
விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கைப்பற்றுவார்கள் GT GOT 9 GAusf G, GIT நம்பவில்லை எனினும் சிவில் நிர்வா கத்தை ஏற்படுத்த தடையாக இருப்பார்கள் என அவர்கள் நம்புகிறார்கள் சமீபத்தில் உணவு மத்திய நிலையங்களுள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதைக் குறிப்பிடலாம் இருப்பினும் தடைகளை சமாளித்து நிர்வாகத்தை நிலைப்படுத்து வாராயின் அது பெரிய இராணுவ வெற்றியாகும்
இராணுவ வீரர்கள் கதைக்கின்றனர் பின்னர் அமைச்சர்கள் நாகதீபத்தை வணங்கச் சென்றனர் நான் பலாலி முகாம்களில் தங்கிவிட்டேன. இராணுவ வீரர்கள் என்னுடன் கதைத்தனர். "எங்களால் செய்ய முடிந்த உச்சத்தை நாம் செய்துவிட்டோம் இப்பொழுது அரசியல்வாதிகள் கையில் தான் அனைத்தும் உள்ளது' என்றனர். மேலும் 'அரசியல்வாதிகள் துரிதமாக இப்பிர தேசத்தை புனருத்தாரணம் செய்தல் வேண்டும் சிவில் நிர்வாகத்தை ஏற்ப டுத்தாவிடின் நாம் வெற்றி கொண்டு கைப்பற்றிய அனைத்தும் நீரில் சென்று விடும்.'
ஒரு பக்கத்தில் யுத்தம் புரியவும் மறுபக்கத்தில் உணவு வழங்கவும் மருந்து வழங்கவும் இவையாவையும் எம்மால் செய்ய முடியுமா? உணவு வழங்கும் நேரம் யாராவது கூட்டத்தினரிடையே இருந்து சுட்டால் என்ன நடக்கும்? இதனாலேயே கூடிய சீக்கிரம் இச்சேவைகளை செய்ய ólgéló) நிர்வாகம் தேவைப்படுகின்றது. சாதாரண இராணுவ வீரன் ஒருவன் இவ்வாறு கூறுகின்றபோது உயரதிகாரி பின்வருமாறு கூறுகின்றார்
'இப்பொழுது பாருங்கள் இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஏன் இங்கு வந்துள்ளனர்? அவர்களுக்கு எம்மால் நீதி கிடைக்கும் என்றதினாலேயே ஆகும் அரசாங்கம் மிகத்துரிதமாக இதை நிறை வேற்றுதல் வேண்டும்.'
சிறிது நேரம் மெளனமாய் இருந்து விட்டு அவர் இவ்வாறு கூறினார்.
'இப்பொழுது 2) TĖJAS, GO) GITT நினைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் o IGE, GIFT குடும்பத்தை GS (GFDL. உறவினர்களை கண்ணுற்றீர்கள் நாளைக்கும் இதே நிலைமை எனின் உங்கள் மனச்சாட்சி என்ன செய்யும்?
சத்தியமாக GTGö. மனதில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்த கேள்வியையே அவர் கேட்டுள்ளார். அக்கேள்விக்கு ஓர் பதிலின்றி நான் விடுதிரும்ப வேண்டிய நிலை என் சொந்த ஊரிலேயே வேற்று மனிதனாக ஓரிரு
புலிகள்
மணித்தியாலங்கள் தங்கி திரும்ப வேண்டிய நிலை,
நன்றி யுக்திய தமிழில் ரத்னா

Page 6
மே.30 - ஜூன் 12 1996
இக
19த்தியத்துவம் ഗ്ഗ ബഥ ജൂൺ ബg வெளிநாடுகளின் தலையீட்டால் பல ஆயுத முரண்பாடுகள் தீர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதை சமகால உலக நிகழ்வுகளை அவதானிக்கும்போது அறியமுடியும் அவற்றுள் கம்பூச்சியா,அங்கோலா பாலஸ்தீனம் G|Lum çino Gollu UMT çT GöTL60 குறிப்பிடத்தக்கன.
1993 இல் ஐநா சபையின் தலை யீட்டினால் வியட்னாம் சார்பு கம் பூச்சிய அரசாங்கத்திற்கும் கம்பூச்சிய தேசிய விடுதலை முன்னணிக்குமி ல்டயில் சமாதான உடன்பாடொன்று ஏற்படுத்தப்பட்டது.அந்த உடன்பாட் டிற்குப் பிறகு நடைபெற்ற பொக த்தேர்தலை அடுத்து கம்யூனிஸ் ) களின் தலைமையிலான தே வி.மு உடன்பாட்டை மீறி மீண்டும் தாக்குதல் களில் ஈடுபட்டது. இதனால் சமாதான த்தை நிலை நாட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டபோதும் ஐநா அமை திப்படை அங்கு நிலை கொண்டிருக் கின்ற போதும் ஆயுதமோதல் தொடர் ந்து கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ஜோர்ஜ் எட்வூர்டோ வின் கட்டுப்பாட்டிலிருந்த அங் கோலா இராணுவத்திற்கும் (FAA) அங்கோலாவின் பூரண விடுதலைக் கான தேசிய யூனியனுக்குமிடையில் (UNITA) UNAVEM GTGÖTAD GELD Tg, TGOT உடன்பாடு 1989ல் ஏற்பட்டது.
ஐ.நா சபையின் தலையீட்டால் ஏற்பட்ட மேற்படி உடன்பாட்டின் அடிப்படையில் 1989 ஜனவரிக்கும் 1991 யூனுக்குமிடையில் அங்கோலா aಷ நிலை கொண்டிருந்த 50 ஆயிரம் கியூப துருப்புக்கள் வாபஸ் பெறப் LILL GOT
அவ்வுடன்பாட்டின் இரண்டாம் கட்டமாக யுத்த நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1992 செப்டெ ம்பரில் தேர்தல் முடிவடைந்தவுடன் யுத்தநிறுத்தம் மீறப்பட்டது தேர்தலில் UNITA வெற்றி பெறாதபடியால் UNTA பல யுத்தநிறுத்த மீறல்களைச் செய்தது. யுத்தத்தை நிறுத்த மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 1994 நவம்பருக்கும் 1995 ழார்ச்சிக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப் பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனி னும் அர்த்தமற்ற வகையில் யுத்தம் தொடர்கிறது.
இந்நிலையில் அங்கோலாவின் சமாதானம் நிலைநாட்டப்படவேண்டு மாயின் இரண்டு தரப்பினரும் ஒத்து ழைக்க வேண்டுமென ஐ.நா சபை கேட்டுக்கொண்டுள்ளது. சமாதான உடன்பாட்டில் மூன்றாவது கட்டமாக தேசிய அரசாங்கமொன்றை அமைப்ப தற்கான முயற்சிகளை ஐ.நா.சபை செய்துவருகிறது. ஐ.நா அமைதிப்ப டைகளும் அங்கு நிலை கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1993 இல் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்குமிடை யில் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட து. இதில் தனியே ஐ.நா.சபையின் தலையீடு மட்டுமன்றி அச்சபையின தும் அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, ரஷ்யா, பின்லாந்து போன்ற நாடுகளி னதும் கூட்டுத்தலையீடு இருக்கிறது. அதன் முதற் கட்டமாக யுத்தநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் கட்டமாக பாலஸ் தீனத்தில் தேர்தல் நடைபெற்றது. யeர் அரபாத்தின் தலைமையிலான பாலஸ் தீன விடுதலை இயக்கம் தேர்தலில் வெற்றிபெற்றது. தற்போது பாலஸ்தீன ர்களை பாலஸ்தீன மண்ணில் மீளக் குடியேற்றும் நடவடிக்கைகள் பாதிக் கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் புனர் வாழ்வு புனர்நிர்மாண நடவடிக்கை கள் என்பன மேற்கொள்ளப்படுகின் றன. அடுத்த கட்டத்தில் பாலஸ்தீன சுயாட்சியை மேற்கொள்வது என்பது நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
யூகோஸ்லாவியா பல துண்டுக ளாக உடைக்கப்பட்ட பிறகு பொஸ் னிய முஸ்லிம்களுக்கும் சேர்பியர்க ளுக்குமிடையில் தொடர்ச்சியாக மிக
வும் கொடுமையான யுத்தம் நடை பெற்று வந்தது எவ்வாறு அமெரிக்கா வினாலும் அதன் ஐரோப்பிய கூட் டாளி நாடுகளாலும் யூகோஸ்லாவியா துண்டாடப்பட்டதோ அதேபோன்று பொஸ்னிய ஹோஸ்கோவினாவிற்கும் பொஸ்னிய சேர்பிய குடியரசுக்குமி டையில் பொஸ்னியா துண்டாடப்பட் டது.1995 ஆம் ஆண்டு அமெரிக்காவி னாலும் அதன் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளாலும் பொஸ்னியாவில் அமை தியை நிலைநாட்டடேய்ரன் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அதன்படி 60 ஆயிரம் நேட்டோ துருப் புகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
அமெரிக்காவும் அதன் ஐரோப் பிய கூட்டாளி நாடுகளும் சேர்ந்தே உத்தேச சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் அரசியலமைப்பொ ன்றை ஆக்கி பொஸ்னியாவிற்குள் திணித்துள்ளன. அந்த அரசியலமை ப்பின் கீழ் சமாதான நடவடிக்கை களுக்குப் பொறுப்பாக ஐரோப்பிய பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்
Q[[[[[[.
பொஸ்னியா ஹேர்ஸ்கோவின மத்தியவங்கியின் ஆளுநர் உலக வங் கியினாலேயே பொஸ்னிய பிரஜையல் லாத ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் எவ்வித அரசியலமைப்பு பிரமாணங் களும் கடைப்பிடிக்கப்படாமல் அரசி யலமைப்பும் வரையப்பட்டு கொடுக் கப்பட்டுள்ளது. 15 நாடுகளை சேர்ந் தவர்களைக் கொண்ட பொலிஸ் படை யொன்றும் உருவாக்கப்பட்டு அங்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டில் ஐநா சபை யின் தலையீடன்றி அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கே இருப்பதை அவதானிக்க வேண்டும் இவ்வாறான அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்று எமது நாட்டு இன ப்பிரச்சினைத் தீர்விற்கு எவ்வாறான மத்தியஸ்தத்தை வரவேற்பது என்பது திட்டமிடப்படவேண்டும்
ஐக்கிய நாடுகள் சபையின் தலை யீட்டினால் மட்டும் ஏற்பட்ட உடன் பாடுகளில் நிலவும் பலவிதமான பல வீனமான அம்சங்களை அவதானிக்க முடியும் இவ்வாறான பலவீனங்களை அங்கோலா, கம்பூச்சியா ஆகிய நாடு களில்நடைமுறையில் இருக்கும் உடன் பாடுகளில் காணமடியும் அதேவே
ளின் தலையீட்டி வில் நிலவும் பி கவனத்தில் எடுக்க அமெரிக்க ஐ ன் தலையீட்டின் (GUIT GNOGOMILLJ GAJ GITTÉ LLILq ö(5üb GTGöTG00TC) மேலோங்கியிருக் எண்ணெய்க்கிண கங்களுமே அமெ பிய நாடுகளும் is, saya) Gol G 3, ITGT ளன. அவை அறி லமைப்பு இதற்குச் LGT GIGuiraua
Glt பிரதிநி
a), GUI ģ கட்டுப்படுத்தப்ப உள்நோக்கத்தை சாற்றுகின்றன.
அமெரிக்காே நாடுகளோ எதிர் அவற்றுக்கு தீனி ( யாகும் அளவிற்கு ங்கள் இல்லை எ ளின் சந்தைப் பெ றுக்கு ஏற்ற கலாசா வற்றை இலங்கை முடியும்
வெறுமனே ஐ மட்டும் இலங்கை மொன்று நடைமு மானதாகாது. இந் வின் நேரடி மை களால் பல குழப்பு பாலஸ்தீன ம கொண்டு ஐநா பட்ட நாடுகளினது பும் நாடுகள்) கூ இங்கு வரவழைக் தில் நிலவும் பாத வாறு தவிர்ப்பது 6 கொண்டு பலதிட் னெடுக்க வேண்டு விட இலங்கையி தும் தனிப்பட்ட ந யீட்டை மிகவும் ஏற்படுத்த வேண் அமெரிக்கால னதும் தலையீட்ை COGNIS, 9, MTLD (GBQ) IT தலையீட்டை ஏற்ப றை பார்வையான தலையிடச் செய்ய 96 GAJAT AD TT6 ஏற்படும் சமாதா இணக்கப்படுத்தப் க்கப்படுத்தக்கூடி
 
 
 

வுத்திட்டங்கள் ரிக்கப்படுவதை
OTIT G) (GLUIT GIN) GOMULUIT ரச்சினைகளையும் வேண்டும். ரோப்பிய நாடுகளி Glg GT Goul(Q) களைக் கொள்ளை மோ திட்டமோ தான் கிறது. பொஸ்னிய றுகளும், தங்கச்சுரங் flö, 9, Taub ag GTITLÜ பொஸ்னியா மீது ளக் காரணமாயுள் முகம் செய்த அரசிய சான்றாகும். அத்து மைப்பின் அடிப்ப யநிர்வாகம் ஐரோப் தியொருவராலும் யினாலும் டுவதும் அவற்றின்
LI G00 AD)
வோ, ஐரோப்பிய பார்க்குமளவிற்கு போட்டுக்கட்டுப்படி இலங்கையில் வள னினும் அந்த நாடுக ாருளாதாரம், அவற் ர விரிவாக்கம் என்ப யில் மேற்கொள்ள
நா சபை தலையீடு பில் சமாதான திட்ட றைப்படுத்த போது நிலையில் இந்தியா றமுக நடவடிக்கை ங்கள் ஏற்படலாம். ாதிரியை கருத்திற் பையினதும் தனிப் ம் (தலையிடவிரும் ட்டுத்தலையீட்டை கலாம். பாலஸ்தீனத் அம்சங்களை எவ் என்பதைக் கருத்தில் டங்களையும் முன் ம் பாலஸ்தீனத்தை ல் ஐநா சபையின ாடுகளினதும் தலை அழுத்தமுடையதாக டும். பினதும் இந்தியாவி ட முற்றாகத் தள்ளி முழு அளவிலான படுத்தாமலோ அவற் ார்கள் என்றரீதியில் ΙωΠι0. ன தலையீட்டினால் ன உடன்பாட்டிற்கு படவேண்டிய இண ய தரப்புகளை சரி
யாக இனங்காண வேண்டும் இலங் கை அரசின் அண்மைக்கால இராணுவ நடவடிக்கைகளால் பின்வாங்கியிருக் கும் அதேவேளை போராட்டத்தில் பிர தான சக்தியாக இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை தள்ளி வைத்து விட்டு உடன்பாட்டை ஏற்படுத்த முடி யாது விடுதலைப் புலிகளை தள்ளி வைத்துவிட்டு ஏனைய ஆயுத அமைப் புகளுடனோ அல்லது தமிழர் விடுத லை கூட்டணியுடனோ அல்லது இரண் டினிடமோ அல்லது வேறு புதிய அமை ப்பொன்றினிடமோ சமாதான உடன் பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடா து விடுதலைப் புலிகளுடன் சகல தமிழ் அமைப்புக்களின் பங்களிப் புடனேயே சமாதான உடன்பாடு காணப்பட வேண்டும்.
அதேபோன்று மறுபுறத்தில் கைச் சாத்திடும் இலங்கை அரசு அதனது இராணுவத்தை கட்டுப்படுத்தக்கூடிய பேரினவாதிகளை சமாளிக்கக்கூடிய தாக இருக்க வேண்டும். அப்படி சமா தான உடன்பாடு ஏற்படின் அரசாங் கங்கள் மாறினாலும் அவ்வுடன்பாடு வலிதுடையதாக இருக்க வேண்டும்
கம்பூச்சியாவில் பிரதான போராட் டச்சக்தியான கம்யூனிஸ்ட்டுக்களின் தேசிய முன்னணி உடன்பாட்டிற்கு இணங்காதபடியால் அங்கு தொடரும் அழிவுகளை நாம் பாடமாகக்கொள் எல் வேண்டும். அதனாலேயே விடுத லைப் புலிகளின் பிரதான பங்களிப் பின் அவசியம் உணரப்படுகின்றது. அதேபோன்று பாலஸ்தீனத்தில் சிறிய சக்தியான ஹமாஸ் அமைப்பு சமா தான உடன்பாட்டிற்கு இணங்காதபடி யால் பாலஸ்தீன இஸ்ரேல் சமாதான உடன்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள சவால் களைப் பார்க்கின்றபோது எமது நாட் டில் எந்தவொரு சிறிய தமிழ் அமைப் பும் தள்ளிவைக்கப்படலாகாது என்ப துவும் சிந்திக்கப்பட வேண்டும்.
சமாதான உடன்பாடொன்றிற்கு ஆகக்கூடுதலான அமைப்புகளின் இணக்கத்தை பெறுவதிலாவது சிரத் தை காட்டப்பட வேண்டும்.
போராடும் சக்திகள் பலவீனமாக இருக்கும் போது மூன்றாம் தரப்பு தலையீடு அல்லது மத்தியத்துவம் சரிவ ராது என்றோ தேவையில்லை என்றோ யோசிக்கத் தேவையில்லை. ஏனெ னில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை விட பெரிய சக்திவாய்ந்த அமைப்பல்ல அவ்வியக்கத்தின் கட் டுப்பாட்டிற்குள் இருந்த முக்கிய
பிரதேசங்களை இஸ்ரேல் தொடர்ந்து முற்றுகையிட்டவண்ணமே இருந்தது. அதேவேளை போராடும் சக்திகள் பலமாக இருக்கும் போதன்றி பலவி னமா இருக்கும் போதே அழிவுகளும் மிகையாக இருக்கும் அமைதியின்மை யும் அதிகரிக்கும்.
இணக்கப்பாடொன்று ஏற்பட்டு விடுமிடத்து சம்பந்தப்பட்ட தரப்பினர் நிதானமாகவும் அர்ப்பண்ணிப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். கம்பூச் சியாவில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமை யிலான தேசிய விடுதலை முன்னணி சமாதான உடன்பாட்டிலிருந்து வில கிக்கொண்டதால் அங்கு சமாதானம் நிலை நாட்டப் பட முடியவில்லை. அவ்வியக்கத்தின் அரசியல் இருப்பு கேள்விக்குறியாகி பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
அங்கோலாவில் UNITA தேர்தலி ல் தோல்வியடைந்தவுடன் சமாதான உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண் டது. யுத்தநிறுத்த உடன்பாட்டை மீறி யது தேர்தல் தோல்வியால் UNITA அரசியல் இருப்பு கேள்விக்குறியாகி யுள்ளபோதும் நிலைமையைச் சீர்செய் ய சமாதான உடன்பாட்டிற்குமாறாக போயிருக்கத் தேவையில்லை. பாலஸ் தீனத்தில் நடைபெற்ற யுத்த நிறுத்த மீற ல்கள் இஸ்ரேல் பிரதமர் கொலை செய் யப்பட்டது உட்பட அங்கு ஏற்படும் இடைஞ்சல்களுக்கு மத்தியில் இஸ் ரேல் உடன்பாட்டை தூக்கி எறிந்து Gill Gold)60a).
அங்கோலாவில் பல பிரச்சினை களுக்கு மத்தியில் தேசிய அரசாங் கத்தை அமைக்க ஐ.நா சபை முயற்சி களை மேற்கொண்டுவருகிறது. பாலஸ் தீனத்தில் பாலஸ்தீனியர்களை மீளக் குடியேற்றம், புனர் நிர்மாணம் செய் யும் நடவடிக்கைகள் தொடருகின்றன. இதனை இலங்கை அரசு ஆழமாகப் படிப்பது நன்று
சமாதான உடன்பாடு ஏற்படு மிடத்து அதனை வலுப்படுத்த அயல் நாட்டுத்தொடர்புகளை சீர்செய்ய வே ண்டும் ஈரான், ஈராக் என்பன பாலஸ் தீன இஸ்ரேல் உடன்பாட்டை மனமார ஏற்றுக்கொள்ளவில்லை அங்கீகரிக்க வில்லை. எனினும் பாலஸ்தீன விடுத லை இயக்கம் அவ்விருநாடுகளுட னான உறவை சரியாகக் கையாள்வ
தில் நிதானமான முயற்சிகளை மேற் T
கொண்டு வருவதால் அவற்றிடமிரு ந்து உடன்பாட்டிற்கு எதிராக நேரடி யான அச்சுறுத்தல்கள் இல்லை. பல விட்டுக் கொடுப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க பங்களிப்பும் பாலஸ்தீன உடன்பாட்டிற்கு ஆதரவாகப் பெறப் படுகின்றது.
இலங்கை விடயத்தில் இந்தியா வின் நல்லெண்ணத்தை சம்பாதிப் பதிலும் ஒத்துழைப்பைப் பெறுவதிலும் தமிழ் தரப்பினர் ஆகக்கூடிய முயற்சி களை செய்ய வேண்டும். அப்போது
தான் மூன்றாம் தரப்பு ஏற்படும் சமா தான உடன்பாடு உயிர் வாழும்.
மூன்றாம் தரப்பு அல்லது வெளி நாட்டு தலையீட்டால் சமாதானத்தை நிலைநாட்ட சரியான தீர்வுத் திட்டத் தை உள்ளடக்கிய அரசியல் அமைப் பொன்று அடிப்படையாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடி ய தீர்வுத் திட்டமொன்றை ஏகோபித்த முறையில் தமிழ் தரப்பினர் முன்வைக் க வேண்டும்.
அரசதரப்பில்பேரினவாத நிலைப் பாடு முற்றாக கைவிடப்பட்டு நாட் டின் ஐக்கியம், சமாதானம் என்பன முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ஒரு தெளிவான திட்ட மில்லாவிட்டால் தலையிடும் சக்திகளி னால் திட்டங்கள் திணிக்கப்படலாம். அந்நிலையில் மோசமாக இருந்தாலும் திணிக்கப்படும் திட்டத்தை ஏற்றுக்
கொள்ள நிர்ப்பந்திக்கப்படலாம்.
Tம் பிரார்

Page 7
எழமுடியாதுஅடக்கப்பட்ட குணங்களில் கூட நம்பிக்கையை
இழந்துவிடவிடவில்லை முஸ்லிம்களின் அரசியல்பாதையில் நீண்டகாலமாய்பயணம் செய்திருக்கிறேன் காலமாற்றத்தின் ஊடேமுஸ்லிம்களின்அரசியல்
தலைமைத்துவத்தைதான்
பாரமெடுப்பதுதவிர்க்க
முடியாததாகிவிடுமென'நம்பிக் கொண்டிருக்கும்முஸ்லிம்கட்சியி
எம்தாபகர்எம்எக்குேஇஎம்எதின்
உடனானசுந்திப்பு
சந்திப்பு: Tib. GILIGIGN)
பூநீலங்காமுஸ்லிம்காங்கிரசின்தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்களுள் நீங்களும் ஒருவர். அப்படி இருந்தும் ஏன் முஸ்லிம்காங்கிரசிலிருந்துவிலக்கப்பட்டீர்கள்? முஸ்லிம்காங்கிரசிலிருந்து எனது நம்பிக்கை பட்டுப் போய் விட்டதினால் என்னை விலக்கும் சூழ்நி லையை நானே உருவாக்கி இருந்தேன். முஸ்லிம் சமூகத்திடம் நயவஞ்சமாக நடந்து கொள்வதற்கும் நம்பிக்கைத்துரோக உறவைவைத்துக்கொள்வதற்கும் நான் உடன்படவில்லை. அதற்காக எதையும் இழக்க வும் நான்தயாராக இருந்தேன் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமைதாங்கும் தகுதியும் பக்தியும் அஷ்ரஃபுக்கு இல்லவே இல்லை என்ற முடிவுக்கு நான் வந்ததும் முஸ்லிம்காங்கிரசிலிருந்துவிடுபட விரும்பினேன். கட்சியின் கொள்கையை தனது சொந்த இலாபங்களுக்காக சமரசம் செய்து கொண்ட அஷ்ரஃப் நான் விமர்சித்தேன் கட்சியின் கொள் கைக்குமாற்றமாக அஷ்ரஃ ப் நடந்ததை பத்திரிகை அறிக்கையொன்றில் வெளிப்படுத்தினேன். அதற்காய்நான் இடைநிறுத்தம்செய்யப்பட்டேன். தனக்கு இல்லாத பரிசுத்தத்தை தனக்குஉள்ளதாகக் காட்டிக்கொள்வதற்காக அல்லாஹ்வின் மீதும் அவனுடைய புனிதகுர்ஆன்மீதும் அவனுடையநபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் துணிந்து என் விடயத்தில் பொய்ச்சத்தியம் செய்த அஷ்ரஃபை அல்லாஹ்வின் சோதனைக்கே விட்டு விட்டு நான் இருந்துவிட்டேன். 'தெய்வம் நின்று கொல்லும்" என்றார்கள்பார்த்துக்கொண்டிருக்கிறேன். முஸ்லிம் கட்சியின் ஸ்தாபிதத்திற்கான அடிப்படைத் தேவைகள் என்னவென இனம் காண்கிறீர்கள்? ைேரக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்பார்கள் ஆனால் இதுவோ ஒரு சமூகம் சம்பந்தப்பட்டுள்ள பிரச்சினை எவ்வளவோ பாரிய பிரச்சினையல்லவா இது? சுய பூசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவிகளுக்காக கொள்கைகளை சமரசம் செய்து இனவாதத்தை மூலதனமாக்கி மதஉணர்வுகளுக்கு தீனி போட்டு அரசியல் வியாபாரம் செய்பவர்களி டமிருந்து ஒரு சமூகத்தின் தற்காலத்தையும் அதன் சந்ததிகளின்எதிர்காலத்தையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அதனை அறிந்தவர்களிடமே விடப்பட் டுள்ளது. முஸ்லிம் காங்கிரசிலிருந்து என்னை விலக்கும் சூழ்நிலையை நான் உருவாக்கியதும் இதற்காகத்தான் பாமரத்தனமான நம்பிக்கையினால் Uit Jan Tunnen மக்களானை தவறாகக் கொடுக்கப் பட்டுள்ள இந்தநிலையில் திருத்தமுடியாததவறுகள் செய்யப்பட்டு விடக்கூடும் என்ற சமூகப் பிரஞ்ஞையின்தொழிற்பாடுதான்பூரீலங்காமுஸ்லிம் கட்சியின்ஸ்தாபிதத்தின்அடிப்படைக்காரணமாகும் ஒருகாலகட்டத்தின் அரசியல் அதிர்ச்சியினால் சம நிலை கெட்டுப்போயுள்ள முஸ்லிம் சமூகத்தை தெளியவைத்து முறையான அரசியல் விழிப்பு ணர்ச்சியை ஏற்படுத்தி இணக்கமான அரசியல் கூட்டு வாழ்வை நோக்கி வழிநடாத்திச் செல்வதுதான் அடிப்படைத்தேவையாகும்.இதை இப்போது எந்தக் கட்சியும் செய்வில்லை முஸ்லிம்களுக்கானதனிக்கட்சிகோட்பாட்டை
ஆழமாக வலியுறுத்திய நீங்கள் இப்போது முஸ்லிம்களுக்கு மற்றொரு அரசியல் கட்சியை பதிவு செய்திருப்பது மு ன்பா  ைய நடவடிக்கை இல்லையா? முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி அவசியம் என்பதில் எனக்குஇரண்டுகொள்கைகிடையாது
தனது சொந்த நலத்திற்கும் குடும்ப நலத்திற்கும் அடுத்தபடியாக சமூகநலத்தை வைத்துக் கொண்டிருக்கும்தலைமைத்துவத்தைக்கொண்டஒரு கட்சியை முஸ்லிம்களுக்கான ஒருகட்சியெனளப்படி ஏற்றுக்கொள்வது? முஸ்லிம்களுக்கான முஸ்லிம்க ளால்ஆன-முஸ்லிம்களின் கட்சியென்றுபூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராவது துணிந்துகூறமுடியுமா?
முஸ்லிம்காங்கிரஸின் தேசியப்பட்டியலில் எம்பிப் பதவியை விலை பேசிய அஷ்ரஃப் - சாணக அமரதுங்க உடன்படிக்கைக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வளவுதூரம்? சென்ற நோன்புப்பெருநாளன்றே இஸ்லாத்திற்கு வந்ததாக அஷ்ரஃபினால் சொல்லப் பட்ட "அசித்த பெரேரா சாணக அமரதுங்கவின் லியோனிச சம்பந்தமுடைய கட்சியின் தலைவர் களில் ஒருவரில்லையா? அவர் முஸ்லிம்காங்கிரசின் GTLD (Gl'Ucaya)Quir ?
பொதுத்தேர்தல்முடிந்ததும் முஸ்லிம்காங்கிரஸை ஒரு தேசியக்கட்சியாக ஆக்கவேண்டுமென்று அஷ்ரஃப் கூறி இருந்தது ஞாபகம் இல்லையா? முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சியாக இருக்கிறது
என்றோ இருக்கத்தான்வேண்டுமென்றோ அஷ்ரஃப்
கூட விரும்பவில்லையே இந்த வகையில் UTFIGLTTi (Qaysics, slippi, pegs, முஸ்லிம்களுக்கென்று உள்ள ஒரே பரீலங்காமுஸ்லிம் கட்சிதான் அதனால் முஸ்லிம்களுக்கு தனிக்கட்சி என்ற கோட்பாடு தவறப்படவில்லையல்லவா?
இருந்தாலும் இன்று முஸ்லிம் கட்சி மாற்றுக் கட்சியாகத்தான் வளர்ந்து வருகிறது. வரலாற்றுப் பாடங்களில் நம்பிக்கை வைத்தால் எதிர்காலத்தில் முஸ்லிம்கட்சி முஸ்லிம் சமூகத்தின் முழு அரசியல் பாதுகாவலனாக ஆகிவிடும் பொறுத்திருந்து
LUITIITLIGEL UITLD.
முஸ்லிம்கள் பற்றி எதுவுமே குறிப்பிடாத இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்தும் - இந்திய அரசு நடாத்திய மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிட்டும் வடக்கு கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக வுமிருந்தீர்களே அது குறித்து உங்கள் பதிலென்ன? இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நாம் எங்குமே ஆதரித்துப்பேசியதில்லை. முஸ்லிம்களைப் பற்றி இந்திய-இலங்கை ஒப்பந்தம் அசட்டை செய்தத னால்தான்நாம் அதை ஆதரிக்கவில்லை. வடகிழக்கு மாகாணசபையில் போட்டியிடவேண்டுமென்பது நான் எடுத்த முடிவுதான் வடக்கு-கிழக்கு மாகாண சபைத்தேர்தல் மேடைகள் எங்களுக்கு தேவைப் பட்டிருந்தன. அத்தேர்தல் மேடைகளை அதற்கு மூன்று மாதங்களுக்கு பின் வந்த பொதுத் தேர்தலுக்காக முஸ்லிம்களைதயார்படுத்துவதற்கான தளமாகநாங்கள் எண்ணிஇருந்தோம். பொதுத்தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையிட்டு பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதும் உலகறியச் செய்வதும் எங்கள் நோக்கமாகவிருந்தன. இலங்கை - இந்திய
 
 
 
 

(3LD.30 -
ஜூன் 12 1996
பந்தத்தில் ஏற்பட்டிருந்த இடைவெளியை ப்புவதற்கு பாராளுமன்றத்தில் எமக்கு பலம் தேவைப்பட்டது. அந்நோக்கத்திற்கு வடகிழக்கு மாகாண சபைத்தேர்தல் மேடைகள் எங்களுக்கு மிகவும்பிரயோசனம்செய்தன.
வடக்கு - கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவராகநான் இருந்து வந்த ஒரு தற்செயல் நிகழ்ச்சி, வடகிழக்கு மாகாணசபைத்தேர்தல்களை முற்றாகத்திட்டமிட்டதுநானாக இருந்தாலும் நான் அதில் போட்டியிடவில்லை. வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் நான் ஆற்றிய பங்கை கெளரவிக்கும் முகமாகவும் வடகிழக்கு மாகாண சபையில் சிந்தாந்த ரீதியாக பயிற்றப்பட்ட இயக்க தோழர்களுக்கு நிகராக செயலாற்றவுமே கட்சி என்னை நியமித்தது.
தோழர் பத்மநாபா முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் ஆகியோரின் தொடர்பு தமிழ் இயக்கங்களைப் பற்றிய வெறுப்புணர்ச்சியை மீள் பரிசீலிக்கவைத்தது.வடகிழக்குதமிழ்முஸ்லிம்களின் உறவுக்காக தோழர்பத்மநாபா என்னிடம்பேசியுள்ள விடயங்கள் மிகவும் காத்திரமானவை அதனால் வடகிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சிதலைவராக நான்அன்று செல்லவேண்டிஇருந்ததற்காய்பின்னர் வருந்தவில்லை. கடந்த பொதுத் தேர்தல் காலங்களின் போது நீங்கள்ஐ.தே.கட்சியுடன்சேர்ந்து செயற்பட்டது அஷ்ரஃபின் எதிர்க்கூடாரத்தில் இருக்கும் மனோபாவத்தின் வெளிப்பாடா? அல்லது ஐ.தே.கட்சியினர் முஸ்லிம்களுக்கு தீர்வு தருவார்கள்எனநம்பியதலா? ஐ.தே.கட்சியுடன்என்னுடைய தொடர்புக்குமுக்கிய காரணம்முஸ்லிம்காங்கிரசின்தவறுகளை மக்களுக்கு அறிவிப்பதற்காக நான் பாதுகாப்புடன் செய்து கொண்டஒரு தற்காலிக ஏற்பாடுதான். முஸ்லிம்கட்சி அறவே வளர்ந்திராத நிலையில் பல இடங்களுக்கும் சென்று காங்கிரசின்அரசியல்தகிடு தத்தங்களைச் சொல்வதற்கு ஐதேகட்சியுடனான உறவு உதவியது. ஐ.தே.கட்சிக்கு நான்
தோலுரித்துக்காட்டுவது தேவைப்பட்டது.
அஷ்ரஃபின் எதிர்க் கூடாரத்தில் இருக்கும் மனோபாவத்தின் வெளிப்பாடு என்று அதைக் கூற
முடியாது ஆயினும் அஷ்ரஃப் எங்கேயாவது ஒட்டிக்கொண்டிருந்தால் அங்குதூய்மை இருக்காது என்ற அபிப்பிராயமும் என்னிடம் இல்லை என்றும் என்னால் ஒருபொய்யைக் கூறமுடியாது
இதைவிடஐதேகட்சியினரும் முஸ்லிம்களுக்குதீர்வு தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நான் இயங்கினேன் என்றும் சொல்லமுடியாது இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்க ளுக்கான தியாயமான தீர்வு எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்? இனப்பிரச்சினைக்கானத்ர்வில் முஸ்லிம்களுக்கான நியாயமான தீர்வு தமிழர்களின் சிந்தனை மாற்றத்தில்தான் இருக்கிறது. அன்றைக்கிருந்ததமிழ் முஸ்லிம் உறவை எண்ணி என் மனது ஆதங்கப் பட்டு சலிப்பதுண்டு.
தவறுகள் நடந்துள்ளன, ஆறமுடியாத காயங்கள் அரித்துக்கொண்டிருக்கின்றன. புதிய புண்களைப் பற்றி மனது பீதிகொண்டு தவிக்கிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் தம் பகை உணர்வுகளைக் கொன் றொழித்து கசப்பனுபவங்களை குழி தோண்டிப்
劃
புதைத்துபழைய நிலைக்கு மீளமுடியுமாகவிருந்தால் அதனூடாக ஏற்படும் தமிழ்மொழிப்பிரதேசத்தின் ஒருமைப்பாட்டிலேயே அவர்களுடைய தீர்வு இருக்கிறது. தமிழ் மொழிப் பிரதேசத்தைத் தமிழ் பேசும் மக்களிடையே பகிர்ந்து கொள்வதனால் தமிழ் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் வந்து விடும்என்றும் கொள்ளவும் முடியாது. ஒட்டு மொத்தமாக சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் ஐ.தே.கட்சிக்கும் பரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே அதிக வேறுபாடில்லை எனச் சொல்லப்படுவது
குறித்து..? அப்படித்தான் நானும் நம்புகிறேன். ஒட்டு மொத்தமாகச்சொன்னால் உங்களால் வடக்கு முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிசொல்லக்கூடியது? வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத் தமிழர்களோடுதான் இருக்கவேண்டும் அதில்தான் அவர்களுக்குநன்மையுண்டு அடக்கப்பட்ட சிறுபான்மையினர் என்ற வகையில்தமிழர்களும் முஸ்லிம்களும்தங்களது தனித்துவங்களை இழக்காது ஒன்றுபட்டு பெரும்பான்மையின ஆதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கான சூழலை உருவாக்கு வதற்கு தடையாகவுள்ள காரணிகள் எதுவென நீங்கள் இனம்காண்கிறீர்கள்? 6ĤIGNAJ, GOGOLÜ LIablaj, offlaiiT (CO)4, AJ, Gīlāb) LDL GNLD-94, ILI55 ŭ) இருப்பதுதான் முதலாவதும் முடிவானதுமான
UT IT TIL DOTT, தெரிவுக் குழுமுன் நேரடியாகத் தோன்றி முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி விளக்குவ தற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் நீங்கள்போகா கதது தெரிவுக்குழு மீதான உங்கள்நம்பிக்கையி னத்தை வெளிப்படுத்திநிற்கிறதா? அலகுபற்றிக்குறிப்பிடாமல் அதிகாரங்களைப் பற்றி மட்டும் பேசமுன்மொழியப்பட்டுள்ள தீர்வு ஒற்றை சக்கரவண்டி போன்றதாகும் என்பது முஸ்லிம் கட்சியின் அபிப்பிராயமாகும் யாருக்கென்றில் லாமல் தொப்பியை சரிக்கட்டிக்கொண்டிருக்கிறார் கள் தலையைத்தேடும்போதுதான்பிரச்சினைமுழு அளவில்வெளியாகும்.
தலையைத் தட்டி அளவுக்கு கொண்டு வருவதா? தொப்பியைப் பார்த்து அளவை மாற்றுவதா? என்ற கட்டத்திற்கு வரும் போது பழைய குருடிகதவைத் திறவடி கதைதான் இத்தீர்வுத் திட்டமும் பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரமும் ஒரு வெறும்கண்துடைப்பு காலம்கடத்தும் ஏற்பாடு
புலிகளை முற்றாக இலங்கை இராணுவம் அழித்துவிடுமானால் தெரிவுக்குழுவிலுள்ளதமிழ்க் கட்சிகள் தங்களை காப்பாற்றிக்கொள்வதும் கஷ்டமாகப்போய்விடும். முஸ்லிம் காங்கிரஸ் மங்கள முனசிங்க தெரிவுக் குழுவில் கடைசியாகச் சொன்ன சுலோகத்தை மீண்டும்சொல்லிப்பிழைக்கும் தீர்வை முன்மொழிந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளே தீர்வை எதிர்க்கும்போது இதில் அதிகம் யோசிக்க என்ன இருக்கிறது? ஆனால் ஒரு விசயத்தைஇங்கு நினைத்துப்பார்க்க வேண்டும் வடகிழக்கு முஸ்லிம்கள் மட்டும் தமிழர்களோடு போராட்டத்தில் குதிப்பார்களாக விருந்தால்இலங்கையின் வரலாறே திசைதிரும்பும் உங்கள் கட்சியின் எதிர்கால வேலைத் திட்டங்கள்என்ன? முஸ்லிம்கட்சி வடகிழக்கில்பூரண செல்வாக்குப்பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. வடகிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம்மக்களின் உறவை ஒற்றுமையை ஒருமைப் பாட்டைஉறுதிப்படுத்தும்கட்சியாக வளரவேண்டும் முஸ்லிம்சமூகத்தைஏமாற்றி ஜீவனோபாயம்செய்யும் அரசியல் அங்காடிகளை ஒரங்கட்டவேண்டும். வடகிழக்கின் அமைதி பாதுகாப்பைஸ்திரப்படுத்த
opës Jiri.
தமிழ்பேசும்மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கூட்டுறவுமுறையை அறிமுகப்படுத்தி செயற்படுத்த வேண்டும். இந்த நாட்டுக்கு முன் உதாரணமாக விளங்கக்கூடிய வகையில் ஜனநாயக விழுமியங் களுக்கு மதிப்பளித்து சிறுபான்மையினருக்கு உரிமையளித்து தமிழ் மொழிப் பிரதேசம் தலை நிமிர்ந்துநிற்கவேண்டும் இன்றைய அரசியல் சூழல் பற்றி உங்களது அபிப்பிராயம்யாது? சந்திரிகாநன்மை செய்ய முயன்றாலும்கெட்டகாலம் விட்டபாடாயில்லை. ரணில் சும்மா இருந்தாலும் அதிர்ஷ்டம் விரட்டாமலில்லை.

Page 8
ფupვ0 - ფოლკს 12 1996 aჯ782%ნწ.
பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் நகல் திட்டம் தொடர்பாக வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் மே 22ம் திகதியன்று தமிழர் முற்போக்குக் கழகத்தினர் ஒரு
அதேவழிமுறை"
Laல்வக்குமா?
தத்துவப் பேரளிப்புக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் இடையே முக்கிய வேறுபாடுஉண்டு தத்துவப் பேரளிப்பில் புவியியல்ரீதியில் ஒரு பிரதேசத்திற்கு குறித்த சில விடயங்களில் அதிகாரங்கள் பேரளிக்கப்பட்டு அப்பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டபிரதிநிதிகள் இதுதொடர்பான சட்டங்களை ஆக்குவதற்கும் ஆக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் தத்துவம்
பட்டாலும் அத் தத்துவங்களைச் செயற் படுத்துபவர்கள் அங்குமக்களால் தெரிவு செய்யப்படுகிற பிரதிநிதிகளுக்கு வகைகூற வேண்டியவர்களாக இருப்பது இல்லை. மாறாக மத்திய பாராளுமன்றத்துக்கே பொறுப்புக்கூறவேண்டியவர்களாகஇருப்பர் இதிலுள்ளமுக்கியவேறுபாடு என்னவெனில், சட்டங்கள் சரியாக நிறைவேற்றப்பட அதைத்தட்டிக்கேட்க அங்குள்ளவர்கள் தத்துவமற்றவர்களாக இருப்பர் இந்த வேறுபாடு தத்துவபேரளிப்புக்கும் அதிகாரப்பரவலாக்கத்துக்கும் இடையே உண்டு
தத்துவப் பேரளிப்பினூடாக ஜனநாயகம் ஸ்திரப்படுத்தப்படுகிறது மக்களின் பங்குபற்றல் ஜனநாயகத்திற்கு இது வழிவகை செய்கிறது.மக்களுக்கு உடனடியாகபொறுப்புச் சொல்லவேண்டிய முறைமைக்கு வழி செய்கிறது மக்களது தேவைகள் அபிலாஷை களுக்கு பதிலளிக்கவேண்டிய பொறுப்பு வாய்ந்தஅரசாங்கத்திற்கு இது வழிவகுக்கிறது. மேலாக சிறுபான்மை இனங்கள் இருக்கிற நாட்டில் அதன் அபிலாஷைகள் பிரதிப லிக்கப்பட இது வழிவகுக்கும். அதாவது சிறுபான்மைஇனம்தனது தலைவிதியைதானே நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பம் இதனால் வழங்கப்படுகிறது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அப்பல்லினத்தன்மை மதிக்கப்பட இது உகந்ததாக இருக்கும் இதற்குகூட்டாட்சி அல்லது சமஷ்டி மிகவும் காத்திரமானதாக
கடந்த ஒகட்ஸ்ட்குக்கு முன்னரே நாட்டில் எத்தகைய அரசாங்கமுறை திகழவேண்டும் என்பது சம்பந்தமான நகல் ஏற்பாடுகள்
இப்போது அதனை புறம்பானதொரு பிரச்சினையாக எதிர்கொள்ளுவோம் என்று சரி, இப்பிரச்சினையை தனியாக புறம்பாக
கையளாளப்படவேண்டும் கூறப்படுகின்றது.
இந்த அரசாங்கமும் இதே வழிமுறையையே பின்பற்றுகிறது. இதனை தேசியப் பிரச்சினையாகக் கருதி தீர்க்கமுன்
என்று
வருவதுமில்லை தனித்த புறம்பான பிரச்சினையாக கருதி தீர்ப்பதுமில்லை.
13வது திருத்தச்சட்டம் பல குறைபாடுகளை உடையதாக இருந்தது. அது ஏற்படுத்தப்பட்ட
கொண்டிருப்பார்கள் அவ்வாறு 器 நிறைவேற்றுபவர்கள் அங்குள்ள மக்களுக்கும் Quir (499) ട്രീതി 10பொறுப்புக் கூறவேண்டிய கடமையைக் முறைப்படுத்துவதற்கான அரசியல் உறுதியோ 圣 கொண்டிருப்பார்கள் அல்லது அதிகாரப் பகிர்வுக்கான அதிகாரம் பரவலாக்கப்படுகையிலே அரச -ഖബ ഖുർബഡേ அதில் 1-ܢ தத்துவங்கள் புவியில்ரீதியில் மாகாணங்கள் இருக்கவில்லை. பல விடயங்கள் "Te" அல்லது பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்லட் சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்போதும் ஒரு
நிரல் ஏற்படுத்தப்பட்டு அதன்படி அவை மீளவும் மத்திய அரசாங்கத்தின் கீழேயே கொண்டுவரப்பட்டது. உதாரணமாக உள்ளூராட்சிசபைகள்தொடர்பான அதிகாரம் மாகாணகசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் அமைப்பு நிர்வாகம் கணக்காய்வு என்பவை எல்லாம் மத்திய அரசாங்கத்தின் கையிலேயே இருந்ததால் அங்கு உண்மையான அதிகார ஒப்படைப்பு இருக்கவில்லை. இதேபோல் தேசியப்பாடசாலைகள் மத்திய அரசின்கீழும்இரண்டாம்கட்டபாடசாலைகள் மாகாண அரசின்கீழும் இருந்தன. ஆனால், மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் எந்தவொரு Llun Llyn 600 600 60) LLI CLlLin தேசிய பாடசாலையாக்கிவிட்டுதனக்குக்கீழ்கொண்டு வந்துவிடமுடியும்.இதேபோல்தான்வைத்திய சாலைகளும்இன்னும்பிறவும்இருந்தன. அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட மத்திய அரசின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட சாத்தியமில்லாமல் CLITiból 1 5. ஒரு கருத்தாளம் மிக்க அதிகராம் பகிர்வு இருக்கவேண்டுமாயின் அரசியலமைப்பின் மீயுயர்தன்மை பேணப்பட்டிருக்கவேண்டும் அதாவது பாராளுமன்றத்தால் அல்லது மாகாணசபைகளால் உருவாக்கப்படுகிற ஏதாவதொரு சட்டம் அரசியலமைப்பை மீறுகிறதென கருதினால் எந்தவொரு
இருக்கவேண்டும் 13வது திருத்தில் உள்ள மிகப்பெரியகுறைபாடு இந்தசட்டமீளாய்வு இல்லாதிருப்பதாகும். உதாரணமாக மாகாண
மிகக் குறைவாகவுமே கொடுக்க
முன்வந்துள்ளன. இந்நகல் திட்டமும் அவ்வாறே உதாரணமாக ஜனவரியில்
விளங்குகிறது இப்பேரளிப்புற்றையாட்சி குடிமகனும் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் T:
QJLA LSTITUCA GULIELD AS IS SUL முறையின்கீழும் செய்யப்படலாம் Gl ற சுதந்திரம் ஒற்றையாட்சியைப்
சரத்துக்களான 2, 7 GGlG) GODIQ). LOITS, IT GOOI I
தயாரிக்கப்பட்டுவெளிப்படுத்தப்பட்டது. சபைக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து அதன்பிறகுநாட்டில் எத்தகையதேர்தல்முறை அதிகாரத்தை 199188 Gu. க்குவரத்து திகழவேண்டும் என்பது தொடர்பானநகல் 'து . ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டு முன் மத்தியஅரசுபறித்துக்கொண்டது. இதற்கு எந்த மத்திய வைக்கப்பட்டது. அதாவது சிறுபான்மை ஆட்சேபனையும் օI (Ա)L LJ (Մ) եւ եւ IIILD6) | မျို႔ျ; இனப்பிச்சினையை ஒரு தனியான பிரச்சி போய்விட்டது. FAMILITICSIGODLIDLIGANGINI னோக அரசாங்கருதியிருப்பஇைது ஜனவரியில்இந்த அரசாங்கத்தால்வெளியி ' 蠶 எடுத்துக்கட்டுகிறது இலங்ேைதசியல் பதிலிம்பது ' சிறுபான்மையினமும் ஒரு அம்சம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டிற்கான அரசியலமைப்பை தயாரிக்கும் இந்நகல்திட்டம்13வது திருத்தச்சட்டத்தைவிட T60 鶯 போது அது அரசமுறைமை தொடர்பானதாக முன்னேற்றகரமாகஇருப்பினும் இ ன்னும்பல இருந்தாலும்சரி, தேர்தல்முறைமைதொடர்பா குறைபாடுகள்காணப்படுகின்றன. னதாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்தமாக முதலாவதாக இவ்வரசியலமைப்பு இது எல்லாவற்றிற் அரசாங்கம் சிறுபான்மையினங்களையும் முழுமையாக நோக்கப்பட வேண்டும் மக்களைப்பிரதிநிதி LSLSLSLS SLS S LL L LLLLL LLLLLLLLS ATTy rrTTTTTTTTTS 0LMLMLMLMLTTT எந்தவொரு அமைப்பு வேண்டுமென அதற்கு எண்ணத்தோன்ற நோக்கப்படவேண்டும் அரசியலமைப்பில் நடாததாமல தான் வில்லை. இது ஒரு புறம்பான பிரச்சினை வழங்கப்பட்டஉத்தரவாதங்கள்முழுமையாக இதனைக்கொண்டுவ இதனைப் புறம்பாக கவனிப்போம் என்ற நகல் சட்டத்திற்கு ஏற்புடையதாக இருத்தல் தருகிறேன் ஏற்றுக்ெ அரசாங்கத்தின்னண்ணத்தை இதுகாட்டுகிறது. வேண்டும் போக் C GAIG சிறுபான்மை இனங்கள்தேசியத்தின்ஒருபாகம் இரண்டாவதாக இந்த அரசியல் நகல் முன்வைக்கப்பட்டுள் தேசத்தை ஆளுவதற்கான அரசியல்யாப்பு திட்டத்தில் பெரும்பான்மையினவாதம் இதனை மாற்றிய முன்வைக்கப்படும்போது சிறுபான்மை தலைதூக்கியுள்ளது. உதாரணமாக பெளத்த 0-g olte இனங்களும் சேர்ந்து அதனை முன் மகாசங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம் அடிப்படையில் 91), வைக்கவேண்டும் என்ற நோக்கு அரசுக்கு நீக்கப்படவேண்டும் தெரிவித்தோம் இருக்கவில்லை. மூன்றாவதாக மத்திய அரசாங்கத்தில் ஆனால்,இன்றையகு ஒருசிலர் கூறக்கூடும் இப்பிரச்சினையைத் பிராந்தியப் பிரதிநிகளுக்கு இடமளிக்கப் போது இது தீர்க்க அரசியல்தீவு தேவையில்லை. இதனை பட்டிருக்கவில்லை. எனவே அவ்வாறான அங்கீகரிக்கப்பட்டு வேறுவழியில் தீர்க்க நாம் எத்தனித்தோம். பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்படவேண்டும் பெரும்பா BOTGRUPPON தீர்க்கமுடியாமல் போய்விட்டது. பதிலாக இனப்பிரச்சினை தீர்வில் இலங்கை ഖ&ികേ மிகுந்தகுளறுபடிஏற்பட்டுவிட்டது ஆவே அரசாங்கங்கள்மிகமிகத் தாமதமாகவும்மிக நடைமுறைக்கு வரு
எம்மையே நாம் மு விடயமாகும் பா நிச்சயமாக தமிழ் பு
தீர்ப்போம் என அவர்கள் கூறுவதை வெளியிட்ட நகல் திட்டத்தில் ஓகஸ்ட் ஷைகளைப்பூர்த்திெ ஏற்றுக்கொண்டாலும் பின்னர் அவர்கள் GUT 306013,001 l குறைவாகவே இப்பிரச்சினையை இதனைக் கையாளவரும் பொழுது இது காணப்படுகிறது. இதற்குக்காரணம் அதிகாரப் தெரிவுக்குழு கே எல்லாப் பிச்சினைகளுடனும் சேர்ந்த ஒரு 1964 969 T99||Gnou bolo. 0 Gloga 4GL 1940 ബൈ n) ஓங்கியிருப்பதாகவேகொள்ளமுடியும் பொறுப்பானா உறு
 
 
 
 
 
 
 

திட்டத்தில் அதிகார bl 19 | LaGlaxoa). GL JG801 go GNT GOTI 6 GT 6TLIGO 55 SCL அரசை மத்திய அரசு ர்பாகநீதிமன்றத்தில் வழிவகை இது தவிர பிராந்திய ணக்குழுக்கள் மூலம் தலையிடக்கூடிய கொண்டிருக்கிறது. நலன்களைப் பாது ல் என்னென்ன மாற் டவேண்டும் என்பது lil' JASAL LJL JL GSONGOGOOGA). கிய குறைபாடுகளை டுள்ளது. தம் மேலாக தமிழ் துவப்படுத்தக் கூடிய னும்பேச்சுவார்த்தை தோன்றித்தனமாக துள்ளது. இதை நான் ாள் என்ற மமதைப் இது து இருந்தபோதிலும் மப்பதன் மூலம் டு வரமுடியும் என்ற மாற்றங்கள்பற்றிநாம்
நிலைகளைப்பார்க்கும் தெரிவுக்குழுவில் ாளுமன்றத்தில் 2/3 ப் பெற்று சர்வஜன தரவைப் பெற்று மன்று எதிர்பார்ப்பது டளாக்கிக்கொள்கிற த குழுவினூடாக களுடைய அபிலா L(DLLI,
உருவாக்கப்பட்ட ம் இல்லாததால் இருந்தால் கோரம்
பினர்4பேர் இல்லாத
கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தார்கள். edشه
கருத்தரங்கில் ஆற்றப்பட்ட உரைகளின் சுக்கக் குறிப்புகள்
666.
நிலையில் இக்குழுவில் தீர்வை எப்படிக்கொண்டுவரமுடியும்?
இதுதவிர இத்திட்டம் தொடர்பாக
அரசாங்கத்துடன் பல முறைபேச முயற்சி செய்தோம். ஆனால், அரசு அதில் எந்தவித அக்கறையையும் காட்டவில்லை. அரசின் இன்றுள்ள முக்கியநோக்கமெல்லாம் யாழ் குடாநாட்டைப் பிடித்தாகிவிட்டது. வன்னியையும் சிலசமயம் பிடித்துவிடலாம். அதன்மூலம் புலிகளை முற்றாக அழித்துவிடலாம். ஆகவே நாங்கள் கொடுப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்என்றபோக்கே தென்படுகிறது. இந்த ஜனாதிபதியால் நாட்டில் ஒரு தீர்வைக்கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையில்தான் அதற்காக வேலைகளை செய்தோம் அன்று தென்னிலங்கைச்சிங்கள மக்களிடம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே ஒரே தீர்வு என்று கூறியவர்கள் இன்று வெறும் இராணுவத்தீர்வில் முழுமையான அக்கறையோடு செயற்படுவதைத் தான் காணக்கூடியதாகஉள்ளது. இதுதவிர எந்தவகையான தீர்வு முன் வைக்கப்பட்டாலும் அதனை நடைமுறை ப்படுத்த இந்த நாட்டில் அரசியல் வலுவுள்ள ஒருதலைமைத்துவம் உள்ளதா என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. நான் நம்பினேன் சந்திரிகாவினால் அதனைச் செய்யமுடியுமென்று அதுவும்கூடஇன்று ஒரு பெரியகேள்வியாகவே உள்ளது. ஆகவே நீங்கள் இந்த யதார்த்தநிலையைப் புரிந்துகொண்டு அதற்கான முயற்சிகளைச் செய்யாதவிடத்து அரசாங்கம்தூக்கிப்போடும் எவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியசூழ்நிலைக்குத்தள்ளப்படுவீர்கள்
பேச்சுவார்த்தையின் ஆழத்தையும் புலிகளின் தன்மையையும்புரிந்து கொள்ளாமல்பேச்சில் இறங்கிய அரசு அதில்தோல்வி கண்டதைத் தொடர்ந்து யுத்தத்தில் இறங்கியது. அரசு இந்த யுத்தத்தை ஆரம்பிக்கும் போது இதனை சமாதானத்துக்கான யுத்தம் என்று கூறியது. அரசின் யுத்தம் மூலம் சமாதானம் என்ற
உபாயத்தில் யுத்தக் காரணிகள் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இது சமாதானத்தைச் சீர்குலைக்கிறது. ரிவிரச Glajból Glak (Actori a GIGOLDIGló)Jóluló தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஏப்ரலில் ஒரு தலைப்பட்சமாக யுத்தம் மீறப்பட்டபோதுஅரசு முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையில் இறங்கியது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வழங்கிய காலக்கெடு முடிந்து விட்டதால் அதனைச் சமாளிப்பதற்காக மேற்கொண்டமுயற்சியே
அதன்பிறகுநகல்திட்டம்சமர்ப்பிக்கப்பட்டது. 95ஓகஸ்டிற்கும்96ஜனவரிக்கும்இடைப்பட்ட நிகழ்வைப்பார்த்தால் 96 ஜனவரியில் அரசு ரிவிரச வெற்றியின்பின்னர் தான் ஒரு தீர்வுத் திட்டத்தைசமர்ப்பித்தது. யாழ்ப்பாணத்தில் வெற்றிக்கொடி நாட்டி தென்னி லங்கையில்பெரும் ஆதரவினைப்பெற்றிருந்த அரசு கூட கூடியளவு அதிகாரப் பரவலை வழங்கத்தயாராக இருக்கவில்லை. பதிலாக அத்திட்டம் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியிருந்தது. இனப்பிரச்சினைக்கான அரசின்தீர்வுமுற்று முழுதான இராணுவத் தீர்வாக இல்லா விட்டாலும் அதற்குத்தான் அரசு முதன்மை இடம் கொடுத்துள்ளதாகத் தோன்றுகிறது. ரிவிரக -2 வெற்றியின் பின்னர் இப்போது மக்கள் திரும்பி வந்து விட்டனர். இனிமேல் அரசியல் தீர்வு ஏன் என்ற வாதம் எழுப்பப்படுகிறது. தெரிவுக்குழுவோ இன்னும் சிறிது காலத்தில் தானாகவே செத்துவிடும் போல்படுகிறது.ஒற்றையாட்சி முறையை நீக்குவதற்கு பலத்த எதிர்ப்பு உண்டென்றும் எனவே தெகுழு தோல்வியடைந்து விடும் என்றும் ஜனாதிபதிக்குத்தெரியும் ஆக, இன்று அதிகாரப்பகிர்விற்கான சாதகமான சூழலை எப்படி உருவாக்க முடியும்? சாதகமான சூழலை உருவாக்க வேண்டுமானால், உண்மையான தகவல்க ளைப்பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும் வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள்தான்
இது தவிரபத்திரிகைத்தணிக்கையும்அமுலில் இருக்கிறது. சென்ற கிழமை யாழ்ப்பாணம் அழைத்துச் (SG) a) LILL பத்திரிகையாளருக்கு இராணுவம் அதைக் காட்டவிரும்பியதோ அதைமட்டும் காட்டியது. உண்மையில் வடகிழக்கு நிலைமையின் உண்மைத் தன்மை பற்றி தென்னிலங்கை மக்கள் அறியக் கூடியதாக இருக்கவேண்டும்
யாழ்ப்பாணமக்கள் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிச் செல்கிறார்கள் இலங்கை இராணுவத்தால் அவர்கள் விடுவிக்கப் பட்டார்கள் என்று அரசு கூறுகிறது. ஆனால், உண்மையிலேயே ஒரு மனிதாபிமானத் தேவைக்காகத் தான் தாம் தமதுவிட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதனால்தான் அந்தமக்கள் சென்றார்கள் என்று நான்
கூறுவேன்
மந்திரம் போல யுத்தநிறுத்தம் யுத்த நி கம்என்று ஒதுகிறோம். யுத்தநிறுத்தம் வருகிறது. பேச்சுவார்த்தை நடக்கலாம். அல்லது நடக்காதும்விடலாம். ஆனால், இந்த புத்தநிறுத்தத்தைப்பயன்படுத்தி இருசாராரும் தம்மைப்பலப்படுத்திக்கொள்வர் இறுதியாக முன்பிருந்ததைவிட கொடூரமாக யுத்தம் வெடிக்கும் இதனைகடந்தநான்குயுத்தநிறுத்த சந்தர்ப்பங்களில் நாங்கள் கண்டுள்ளோம். ஆகவே என்னைப் பொறுத்தவரை யுத்த நிறுத்தத்தின்மூலம்சமாதானம் வராது. அதனை நாம் கைவிடவேண்டும் நிரந்தர சமாதானம் வேறு யுத்தநிறுத்தம்வேறு நிரந்தசமாதானம் அரசியல் தீர்வின் அடிப்படையில்தான் உருவாகின்றது. இதற்கு அரசியல் தீர்வும்
பேச்சுவார்த்தைகளும் GUdìLLILD. இவ்வழிமுறைதான் இஸ்ரேலிலும், எல் சல்வடோரிலும் , GOD L LI பிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனை நுணுக்கமாக ஆராய்ந்தால் இரண்டு அடிப்படை விதிமுறைகளைக் காணலாம். ஒன்று பாரம்பரிய இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை அதாவது முதலில் யுத்தநிறுத்தம்பற்றிப்பேசி அதுஸ்திரநிலையை -60L 1966 அரசியல் தீர்வைப்பற்றிப்பேசுவோம். அதுவும் ஸ்திர நிலையை அடைய பின் சுமுகமான ஒரு சூழ்நிலையின்கீழ்நீடூழிவாழ்வோம். மற்ற வழிமுறை ஒரு கட்டப்பேச்சுவார்த்தை வழிமுறை இதன் அடிப்படையான கருத்து அரசியல் தீர்வின் அடிப்படையில்தான்புத்த நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்பது அதாவது இப்பிரச்சினை அரசியல் பிரச் சினையை அடிப்படையாகக் கொண்டு உருவாகினதால் அதற்கு ஒருதீர்வுஇருந்தால் புத்தத்துக்கான தேவைதானாகவே இல்லாது போகும் என்பதாகும். எனினும், யுத்தநிறுத்தக் கோரிக்கையில் உள்ளடக்கியுள்ள மனிதாபிமான உள்ள டக்கத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் அதற்கு யுத்த நிறுத்தம் அவசியமல்ல. இதனை நாம் வேறுவழியில் செயற்படுத்தலாம். புத்தநிறுத்தமின்றிஇருசாராரும்செயற்படுத்தம் கூடிய அடிப்படைச் செயற்பாடுகள் உண்டு யுத்தநிறுத்தம் தேவையில்லை. அதேபோல் மயிலந்தனை, கொக்கட்டிச்சோலை குமாரபுரம் போன்ற படுகொலைகளை இராணுவத்தினர் நிறுத்தலாம்
நிறுத்தவேண்டும் மறுபுறத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் எல்லைப் புறக்கிராமங்களில் படுகொலை செய்யப்படுவதுநிறுத்தப்படவேண்டும் என்று புலிகளிடம் தமிழ் மக்கள் கோர வேண்டும். இதற்கு யுத்தநிறுத்தம் தேவையில்லை. இதேபோல் கொழும்புபோன்ற இடங்களில் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை மேற்கொள்வதும் நிறுத்தப்படவேண்டும் இத்தகைய தாக்குதல்கள் அரசாங்கமோ சிங்கள மக்களோ தனிநாட்டையோ சமஷ் டியையோ தர நிர்பந்தப்படுத்தியதில்லை. இவ்வாறு யுத்தத்தை படிப்படியாக நிறுத்த முயற்சிகள்மேற்கொள்ளப்படலாம். இதுதான் ஒரு கட்டப் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் உபாயமாகும் இதற்கு இருசாராருக்கும் தேவைசமாதானம் மீதானவிருப்பமாகும்
一t>

Page 9
வளர்க்கப்பட்டஇயக்கம் ஜனநாயகவிரோத
unitias gensigt
Lucmó"
1958இல் காலிமுகத்திடலில் நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகம்தாக்கப்பட்டதைத்தொடர்ந்து தமிழ் மக்களுடைய போராட்டம் யாழ் கச்சேரியுடன்முடங்கிவிட்டது. இதன்பிறகு தமிழ்மக்களின் பிரச்சினைகள்தொடர்பான எண்ணப்பாடுகள் தென்னிலங்கை நோக்கி வராமல் கடல் கடந்து இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும்சென்றது.இதன்பிறகுகடந்த 34 தசாப்தங்களாக சிங்கள மக்களுடன் அரசியல் உறவோ கருத்துப்பரிமாறல்களோ நடைபெறவில்லை. இதனால் தமிழ் LD 5,9, (61 5683L LILI92 600 Iri6a9, ĜI 4ln, 19, GVILD 5,9, GML Lin 0lo, I gì () (clofi) ar IIILL cúlra) (300 éirid, oil மக்களுக்கிடையே நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள் தமிழ் மக்களிடம் கொண்டு GAJUL IL GÉAlxA)Q). மாறாகதமிழ்மக்களது பிரச்சினை தொடர்பான கருத்துக்களை சிறுபான்மையினரின் உரிமைகளை மறுத்த அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் தமக்கேற்றவகையில் திரித்துக்கொடுத்தனர் சிறுபான்மையினரது கோரிக்கைகள்அனைத்தும்இந்நாட்டில்மட்டும் வாழும் சிங்கள மக்களையும் அவர்களது கலாசாரத்தையும் அழிப்பதற்கும் சிங்கள மொழியை இல்லாமல் செய்வதற்குமான கோரிக்கைகளாகவே காட்டப்பட்டன. தமிழ் மாணவர்களது (SIlj,GOJT dhij, GT IDIOT வர்களதுகல்வியைபறிக்கும் ஒன்றாகசிங்களப் பத்திரிகைளில் சித்திரிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் மத்தியில் போடப்பட்ட தமிழ் எதிர்ப்புணர்வு அவர்களை ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கெதிரான்வர்களாக மாற்றி புள்ளது. தமிழ் மக்கள் இந்நாட்டிலே சிறுபான்மை யினராக இருக்கலாம். ஆனால் இப்பிராந் தியத்திலும் உலகெங்கும் அவர்களது சமூகப்பரம்பல் மிகவிஸ்தீரணமானது எனவே இந்தநாட்டிலே தங்களுடைய இனம் அழிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே22 ஆயிரமாகஇருந்தஇராணுவம் ஒரு லட்சத்து20 ஆயிரமாக வளர்க்கப்படஆதரவளித்தார்கள் பங்கேற்றார்கள் தமிழ் மக்களுக்கு அரசியலதிகாரத்தை வழங்கினால் அவர்கள் தம்மை அழித்து Gśl() ATisch GT6óID LOTOLou 2 Góra)LD யாக்குவது போல தமிழ் மக்களுடாக
போக்கில் செயல்பட ஆரம்பித்தது. சிங்கள மக்கள் மத்தியில் பலமிழந்து போயிருந்த இனவாதசக்திகள்இதனைக்காட்டிமக்களைப் பயமுறுத்தினார்கள் இந்நாட்டைஆண்டஇரு கட்சிகளும் இந்தப் பயத்தைபாவித்து அதற்கேற்றவகையில்தமது அரசியலைச்செய்ததன் மூலம் அவர்களைத் திருப்திப்படுத்தின சிங்கள மக்களிடையே உருவான இடதுசாரிக்கட்சிகளும் கூட பாராளுமன்ற அரசியலில் புகுந்தபின்இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. இவ்வாறு வளர்க்கப்பட்டமிகப்பயங்கரமான சிங்கள இராணுவம் ஒரு கட்டத்திலே இந்நாட்டைஆண்டஒரு ஜனநாயகவிரோத அரசால் அதே மக்களுக்கெதிராக திருப்பி விடப்பட்ட போது தான் சிங்கள மக்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள் இந்த இராணுவம் தங்களைப் பாதுகாக்கின்ற இராணுவமல்ல தங்களுக்கெதிரான அரச இராணுவம் என்று இது அவர்களைச் சிந்திக்கத்தூண்டியது. இநநிலையில் தான் முற்போக்காளர்களும் ஒருசில இடதுசாரிக் கட்சிகளும் சிங்கள மக்களிடையே சென்றுகடந்த 40 வருடங்களாக இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதைப்பேச வாய்ப்புக்கிடைத்தது.
தமிழர்கள் படும் துன்பத்தைப் போல் அவர்களும்துன்பத்தை அனுபவிக்கிறார்கள் எங்கள் வீட்டு வாசலில் பொலிஸ் ஜீப் நிற்கும் போது நாங்கள் பயப்படுவது போல அவர்களும் பயப்படுகிறார்கள் வெலிஓயா கிராமத்திலேயே இரவில் ஆண்களைப் பாதுகாப்பு நிலைகளுக்கு அனுப்பி விட்டு சிங்கள இராணுவம் சிங்களப் பெண்களை மானபங்கப்படுத்துகிறார்கள்
இந்த நிலையில் வெலிஓயாவில் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்படுகிறபோது அவர்கள் சிங்களமக்கள் என்பதால் நாங்கள் அகமகிழ்கிறோம் அங்கு சென்று பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும் இராணுவக்கட்டமைப்பின்கீழ் அவர்கள்என்ன பாடுபடுகிறார்கள் என்று
-தொகுப்பு: சுப்புக்குட்டி
U Tழ்குடாநாட்டில் வலிகாமம் தென்
மராட்சி மற்றும் வடமராட்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து அகதிகளாக தப்பியோடிய மக்கள் மீண்டும் அங்கு வசிப்பதற்குத்தயாராகியுள்ளனர். மக்கள் இவ்வாறு தமக்குச் சொந்தமான இடங்களில் வசிக்க ஊர் திரும்புகிற அதேவேளை அரசாங்கத்தின் அமைச்சர் களும் நண்பர்களும் அடிக்கடிவிமானத் தில் வடக்குக்கு பயணித்துக்கொண்டிருக் கின்றனர். அவர்கள் யாழுக்கு வருவது "நாமும் போனோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே என வடக்கு சாவக்கசேரிபிரதேசமுகாமிலிருந்துவந்த சிங்கள படையணி உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் குறிப்பிட்டார் சிலவேளைகளில் இக்கதை உண்மையா கவும் இருக்கலாம். ஒரு முறை மே 12ம் திகதி "Sunday Times"பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஜனாதிபதியின் தொடர்பூடக ஆலோச கரும் சினிமா நடிகருமான சனத் குண திலக நல்லூர் கோயில் உற்சவத்தில் கலந்து கொள்ளும் புகைப்படம் ஒன்று பிரசுரமாகியது. மேற்கூறிய கருத்தைக் கூறிய இராணுவ உத்தியோகத்தர் பெரும்பாலான நேரங்களில் அரசாங்க நபர்களும் அரசாங்க அதிகாரிகளும் யாழுக்கு வரும் போது எம்மைப் பிரச்சினைப்படுத்திவிடுகின்றனர் எனக் கூறினார். ஏனெனில் சாதாரண மக்களது பாதுகாப்பினையும் இராணுவ சுயபாது காப்பினையும் பின்தள்ளிவிட்டு அரசா ங்க தலைமைத்துவத்திற்கும் நண்பர்க ளுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டு விடுகின்றது.
முன்னர்கூறியநிலப்பிரதேசங்களுக்கு சாதாரண மக்கள் இலட்சக்கணக்கானோர் கடந்த இரு நாட்களாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அத்தோடு பிரதே சங்களையும் எம்மையும் விடுவித்தமை பால் வடக்கு வாழ் மக்கள் இலங்கைப் பாதுகாப்புப்படையினருக்குமரியாதை செலுத்தியதாகவும் மே 18ம் திகதி சனிக்கிழமை தினமின" பத்திரிகை செய்திவெளியிட்டது. புதிய யுத்ததளபதி யாழ்சிவில் மக்கள் புலிகளின் நினைவுத் தூபிகளை உடைத்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர் எனத் தெரிவித்தார். இது தினமின வில் இவ்வாறு வெளிவந்தது.
ரிவிரச-2 நடவடிக்கை மிகவும் இலகுவாக நடந்துமுடிந்தது. இராணுவப் படைமுன்னேறும் பொழுது புலிகள் தப்பியோடிவிட்டனர்.இவ்வொவ்வொரு இடங்களிலும் இருந்த நினைவுத் தூபிகளை உடைத்தும் புலிகளின் படங்களை தாக்கிக்கொண்டும் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்
புலிகளுக்கு எதிர்ப்பைக் காட்டிக் கொண்டு இராணுவத்தினை வரவேற்ற காங்கேசன்துறை வடமராட்சி மக்கள் "நாம் உங்களோடுதான் எங்களை விட்டு விட்டுச் செல்லாதீர்கள்' என கோரியதாக லெப்டினன்ட் தளுவத்தை கூறினார்.
சாதாரண பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் இராணுவநடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. மக்களுக்கோ அல்லது அவர்க எது சொத்துக்களுக்கோ எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. அவர்களுக்கு சிறந்த உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமினபத்திரிகையின் செய்தியின்படி அவை அனைத்தும் உண்மையாயிருக்க வேண்டும்என்பதையே விரும்புகிறோம். ஆனால் அது அவ்வாறே நடைபெற்றதா என்பதை தெரிந்துகொள்ள முடிவதுசுயா
தினமாகவும் சுதந்தி Fĥ39)9, ULJETGTitaj, ciiT, ULJIT (L') மட்டுமே எவ்வாறாயி ய்தி வட்டாரங்கள் கடைப்பது என்னெ காலத்தை விட சிற வளர்ச்சியுற்றிருக்கும்.இ ஐக்கியம் சிலசில நிகழ் டைகின்றது என்பதாகு இராணுவ வீரர் ஒருவர் தமக்கு தமிழ்மக்கள் பு ஈர்ப்பு ஏற்பட்டது' எ அவர் மேலும் 'எனக் நண்பர்கள் உள்ளனர்' கக் கூறுகின்றார். அத்து செய்தியையும் குறிப்பி நாட்களில் ஒருநாள் வறனைக்கு கள்ளுக் மூன்று பொலிஸ் வீரர்க
வீரர்களும் குடித்தகள் ந
தனால் இறந்துள்ளனர்.அ Ulq 5,6TGrflá) guLJG0)GOTL" 9, ளது. இது புலிகளால் செய யம் எனக்கருதப்படுகின் கள்பரிமாறிய நபர் கா6 ள்ளதால் அந்நபர் ஓர் புலி இருக்கவேண்டும் என டுகிறது. "பாதுகாப்புப்படையினரு மக்களுக்கும் இடையில் யோன்னியத்தைக் கை தந்திரத்துடன் செயற்படுக் யாழ் பல்கலைக்கழகம் கட்டிங்கள் போன்றவற் ரனம்செய்ய மட்டும் அரசு ரூபாயை செலவிடதீர்மா யாழில் புதிதாக நிர்மாணி பொலிசுக்கு இப்பொ முறைப்பாடுகள் செய்ய எனமே 15 தினமினபத் புச்செய்தி வெளியிட்டது பாடுகளுக்குள் அசாதார பாலியல்வல்லுறவு பிள் படுதல் வீடுகள் சேத மற்றும் வெவ்வேறு பழிவாங்கல்களும் அட கூறப்படுகின்றது. இ பத்திரிகையில் பெரிய பிரசுரிக்கப்பட்டிருந்தாலு இவ்வாறான செயல்கள் செய்கின்றன. முழு யாழ் குடாநாடும் இ காப்புப் படைவசமுள்ள
தீப மே17ல் செய்திவெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவும் பதத ச் சென்றால் ம் இராணுவச் லம் அறியக் னில் கடந்த முறையில் ணுவ மக்கள் களினால் பாழ
நாட்களைவிட ல் ஒரு வகை க் கூறுகிறார். அங்கு இளம் ாபெருமையா -ன் அவர் ஒரு டார் கடந்த
கள்ளுத்த டிக்கச் சென்ற நம் இராணுவ
நசூட்டப்பட்ட
D
வர் கூறியதன் க்கப்பட்டுள் ULL L3, Tf து. அத்துடன் ாமல் போயு உறுப்பினராய் பும் கருதப்ப
கும்சாதாரண உள்ள அந்நி க்க புலிகள் STAD GOTT. JITL LSFMT GROGA) 35 புனருத்தா ங்கம் 8கோடி த்துள்ளது. கப்பட்டுள்ள து 3000 UL (6) GTGTGOT கை தலைப் இம்முறைப் T GASFLUGå) S. GİT கள் கடத்தப் j, 5, ÚULá). றையிலான கும் எனக் தினமின செய்தியாக தெற்கிலும்
டபெறவே
கைப் பாது TGOT ' a)ris, IT
ட்டதோடு
წეჯ2%
மே 19 லங்காதீய 7 வருடங்களுக்குப் பின் யாழில் தேர்தல் ஒன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அவச ரகாலச்சட்டத்தின்கீழ்பிற்போடப்பட்டு ள்ள மாகாண சபைத் தேர்தல்கள் நடை பெறும்அத்தினத்திலேயே யாழ்குடாநாட் டில் மாகாண சபைகள் தேர்தல் நடாத்த திட்டமிட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பி டப்பட்டுள்ளது.
AJL Löflå) S. GOL GALLITSELDITS, IT GOOTSFØLJU, GT தேர்தல் நடாத்தப்பட்டது 7 வருடங்க ளுக்கு முன்னராகும். அதாவது 1986ம் ஆண்டிலாகும். வடக்கில் மாகாண சபைகளது உத்தி யோககாலம் அவசரகாலச்சட்டத்தின்கீழ் வருடாவருடம் பின்போடப்பட்டு வருகின்றது. இறுதியாக பின்போடப் பட்ட உத்தியோக காலம் முடிவடையும் நாள்1997 ஜனவரி3ஆகும் வடக்கில் தேர்தல் நடாத்துவதாயின் வாக்களிப்பு மத்திய நிலையம் தயார் படுத்தவும் தேர்தல் டாப்பு பதிவு மேற் கொள்ளவும் வேண்டிவரும் பிற இடங்க ளில் தேர்தல் நடாத்தப்படுவது போன் றல்லாது இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னரே தேர்தல் தொடர்பான ஆயத் தங்களை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் அலுவலகம் லங்காதீபவுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. சில வேளைக ளில் அரசாங்கம் வடக்கு பிரதேசமக்கள் சனத்தொகையை கணிப்பிடுவதும் இதற்காகவே எனலாம். எனினும் தமிழ்அரசியல்கட்சிகள்நான்கு all 5 day 8, Tflura) Uril 3,30GT, GOLDEL தற்கும் அங்கு பயணம் செய்யவும் அனுமதிகோரிய போதும் அரசாங்கம் அதை மறுத்துள்ளதாகவும் மே 17 திவயின’ பத்திரிகை செய்தி வெளி யிட்டது. இக்கோரிக்கையை விடுத்தது புளொட் ஈபிஆர்எல்எல் டெலோ மற்றும் ஈபிடிபிபோன்றனவாகும் இச்செய்தியோடு பாதுகாப்புப் பிரிவு பேச்சாளர் தெரிவித்த கருத்துக்களும் கலந்திருந்தது. அவரின் கருத்து யாதெ னில் கொழும்பிலிருந்து செயற்படும் இக்காட்சிகள் அங்கு செல்வதன் மூலம் தமது அதிகாரத்தை பலப்படுத்தவே பார்க்கின்றன. இவர்களின் வருகையை தமிழ்மக்கள் அதிகம்விரும்பமாட்டார்கள் என்றும் அப்பேச்சாளர் குறிப்பிட் டிருந்தார். வடக்கின் குறிப்பிடத்தக்களவு நிலப்பி ரதேசங்கள் பாதுகாப்புப்படையினரால் விடுவிக்கப்பட்டபின்னர் அங்கு ஏற்படக் கூடிய நிர்வாகக் கெடுபிடிகளையே இச்செய்தி சுட்டிக்காட்டியது எனலாம். பாதுகாப்புப்படைநிர்வாக அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராகுமா? ஆனால், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்துயாதெனில் நிர்வாக ஆட்சிகள் அரச அதிகாரிகளினதும் மக்களால் ஆட்சிக்கு அமர்த்தப்படும் அதிகாரிக ளினாலும் நடாத்தப்படவேண்டும் என்ப தாகும் இராணுவ ஆட்சி நடைபெறும் நாடுகளைத் தவிர பிறநாடுகளில் இச் செயற்பாடேநடைபெறுகின்றது. மற்றப்பக்கம்கொழும்பில்இருக்கும்தமிழ் கட்சிகள் தமது அதிகாரத்தை நிலைப்ப டுத்த யாழுக்கு வரும் என்பது உண்மை யான விடயமாகும். அதைப்போலவே அரசாங்கஅமைச்சர்கள் மற்றும் அரசியல் நண்பர்கள் வருகை தருவது தமது அரசியல் சுயநலங்களை வளர்த்துக் கொள்ளத்தான்என்பது யாவரும் அறிந்த விடயம்.அதனால் முழு உலக அரசியலி லும் அனைவரும் அதிகாரத்துக்காகவே போராடுகின்றனர். வேற்றுமை இருப்பது அதிகாரத்தை நிலைப்படுத்த மேற் கொள்ளும் வித்தியாசமான அணுகு முறைகளிலாகும். கடந்த நாட்களில் நடந்த இன்னொரு முக்கியமான நிகழ்வுயாதெனில் பொது சனத்தொடர்பு அமைச்சின் செயலாளர் எட்மட்ன் ஜயசிங்க அவர்களுக்கு எதி ரான செய்திகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தமையாகும் யுக்திய மற்றும் ராவய போன்ற 'டெப்லொய்ட் பத்திரிகைகள் இதைமுக்கியத்துவப்ப டுத்தி செய்தி வெளியிட்டன. யுக்திய பத்திரிகையில் (மே-19) திகதி பிரதான
தலையங்கமாக இச்செய்தி வெளியா
(3D.30 -
ജ"ഞ്ഞ 12 1996
கியது எட்மண்ட்டை விலக்கு சிறை ബ! எட்மண்ட் ஜயசிங்க அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு யாதெனில் அவர் தனது பிறந்த வருடத்தை வேண்டு மென்றே மாற்றியிருக்கிறார்என்பதாகும். அது யுக்திய பத்திரிகையில் இவ்வாறு வெளியாகியது.
பொதுசனத்தொடர்புத்துறை அமைச் சின் செயலாளர் எட்மண்ட் ஜயசிங்க அவர்கள் பொய்யான பிறந்தநாட்களை அரசாங்கத்திற்கும்பாராளுமன்றத்திற்கும் காட்டியுள்ளமை பாரிய சட்டவிரோத செயலாகும்.அத்தோடு தண்டனைக்குரிய குற்றமாகும் குறிப்பாக பொதுசனத் துறைக்கும் நிர்வாகத்திற்கும் நெருங்கிய தொடர்புடைய உயர்பீடத்தில் இருக்கும் ஓர் அதிகாரிசெய்திருக்கும் இவ்வாறான குற்றம் தொடர்பாக விசாரிக்க துரிதமான விசாரணைக் குழுவை அமைக்கவேண் டும். அவருக்கு தண்டனையும் வழங்க வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுள்ளது. ராவய பத்திரிகை மே 19ல் வெளியிட்ட செய்தி இவ்வாறு அமைந்திருந்தது . எட்மண்ட் ஜயசிங்க அவர்கள் சிங்கப் பூரில் உயர் ஸ்தானிகராக செயற்பட்டுள் ளார். அதற்காக வெளியிடப்படும் உயர் கடவுச்சீட்டு தொடர்பாக D0002426 பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பிறந்ததினமாக இருப்பது 19-04-1944 ஆகும். பொஐ.மு. ஆட்சியில் அமர்ந்தவுடன் எட்மண்ட் ஜயசிங்க அவர்கள் வெளி நாட்டு அமைச்சில் ஜெனரல் பதவிக்கு அமர்த்தப்பட்டதோடு அதுவரை இருந்த பழைய கடவுச்சீட்டு செல்லுபடியாகா ததால் இன்னுமொரு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவ்விண்ணப்பத் திற்கு பிறந்த திகதியாக குறிப்பிட்டு இருந்தது 19-04-1946 என்றாகும். அதன் பின் சமூக அபிவிருத்தி தொடர் பான உலக கருத்தரங்கில் கலந்துகொள் ளும் முகமாக டென்மார்க்குக்கு செல்ல வீசா பெற்றுக்கொள்ளும் முகமாக விண் ணப்பத்தில் பிறந்த திகதியாக 19-04-1946ஐப் பயன்படுத்தியுள்ளார். செய்திப்பிரிவின் செயலாளர் ஆனபின் உயர்பதவிக்காக பாராளுமன்றக் குழு வுக்கு விண்ணப்பித்தபோது அவர் 19-04-1944ஐ தனது பிறந்த தினமாக குறிப்பிட்டுள்ளார். ஜயசிங்க அவர்கள் பிறந்தது1944லோ 1946லோ அல்ல 1940ல்ஆகும். இவ்வாறு தவறான முறையில் தமது பிறந்ததினத்தை மாற்றியுள்ளார் என்பதே இவர் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும். இச்செய்தியை ராவய யுக்திய போன்ற 'டெப்லோயிட் பத்திரிகைகள் வெளியிட்டசந்தர்ப்பத்தில் பொதுசனத் துறை அமைச்சின் செயலாளராக அவர் கடமையாற்றிய அதேவேளை அரசாங்க நிர்வாகத்தின்கீழ் இருக்கும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் செயலாளராகவும் எயார் லங்காவின் பணிப்பாளர் குழுவில் அங்கத்தவராகவும்இருந்துள்ளார். பத்திரிகைகளில்ஜயசிங்கவுக்கு எதிரான செய்திகள்வரத்தொடங்கியதும் அரசாங் கம் அவரை அவரது பதவியிலிருந்து விலக்கிவைத்தது. அதற்குப் பதிலாக அமைச்சின் செயலாளராக புத்தசாசன அமைச்சின்செயலாளர்டபிள்யு.பி.எஸ். ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முதலில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்து பின்னர் தமது பதவியை இராஜினாமாச் செய்தவர் ஜயசிங்க அவர்களின் பிரச்சினையை ஐ.தே.கட்சி பெரிதுபடுத்த முனையும் சந்தர்ப்பத்தில் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான பிரிவினரும் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றுபட்டு செயலாற் றினர் எனின் அரசாங்கம் பாரிய பிரச்சி னைக்கும் முகம் கொடுத்திருக்கும் எனினும் அரசாங்கம் அப்பிரச்சினையை சூட்சுமமாகத்தீர்த்துவிட்டது.
O

Page 10
份
மே.30 - ஜூன் 12 1996
( | lci பாலான குடும்பங்களில்
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான சச்சரவுகள் ஒழுங்காக முன்கூட்டியே எதிர்பார்க்கக்கூடிய விதத்தில் நடந்து வருகின்றன. குழந்தை ஏதாவது ஒரு 'பிழையான விடயத்தை செய்யும் போதோ சொல்லும் போதோ பெற்றோர்கள் இதற்குப்பதிலாக அதை அவமதிக்கும் விதத்தில் ஏதாவது செய் கிறார்கள் குழந்தை இன்னும் மோசமான விதத்தில் பதிலளிக்கிறது. பெற்றோர்கள் இதற்கு உயர்ந்தஸ்தாயியில் மிரட்டவோ, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டனை வழங்கவோ செய்கிறார்கள் ஒன்பது வயதான நத்தானியல் ஒரு வெற்றுத் தேனீர்க் கோப்பையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் தாய் அதை உடைக்கப்போகிறாய். நீ எப்போதும் இப்படித்தான்பொருட்களை உடைக்கிறவன். நத்தானியல் இல்லை நான் உடைக்க LDIITLI CEL GÓI.
(அவன்சொல்லும்போதேகோப்பை கீழே
குழந்தைகளுக்கும்
2Lr''' a'r disgrifenDLlG LIND...
தேவையில்லை. அன்று இரவு அந்த வீட்டில் யாருமே அமைதியாக உறங்க ീഥെ. வெற்றுத் தேனீர்க்கோப்பைகளுடன் விளையாடுவதை தவிர்த்துக்கொள்ள நத்தானியல் கற்றுக்கொண்டானா இல்லையா என்பது இப்போது இரண் டாம்பட்சப் பிரச்சினையாகிவிட்டது. இதைவிட அவன் அன்றைய பொழுது தன்னைப்பற்றியும் தாயைப் பற்றியும் கற்றுக்கொண்டவை முக்கியமாகிவிட் டன கேள்வி என்னவென்றால் இத்த கைய ஒரு சண்டை தேவைதானா? அதைத் தவிர்த்திருக்கமுடியாதா? அல்லது இத்தகைய சந்தர்ப்பங்களை இதைவிடபுத்திசாலித்தனமாக கையாண் டிருக்கமுடியாதா? மகன் தேனீர்க்கோப்பைகளை உருட்டி விளையாடுவதைக் கண்டதும் தாய் அதை எடுத்துவிட்டு பதிலுக்கு ஒரு பந்தையோ அல்லது வேறெதையோ அவனுக்குகொடுத்திருக்கலாம் அல்லது கோப்பை உடைந்ததும் அந்த உடைந்த துண்டுகளை அப்புறப்படுத்துவதில் மகனுக்கு உதவியிருக்கலாம். அப்படிச்
ஆங்கிலமூலம்: டொக்டர் ஹெய்ம் ஜீ ஜினோல்ட் தமிழில் அருண்
விழுந்து உடைந்துநொருங்கியது) தாய் எத்தனை தடவைகத்திறது. நீ ஒரு முட்டாள் வீட்டிலை உள்ள எல்லா சாமான்களையும் இப்படி உடைச்சுத் தள்ளினாய் நத்தானியல் நீயும் ஒருமுட்டாள்தானே நீமட்டும் அப்பாவின்ஷேவிங்றேசரை pi, 600 | 5,956. Glâx0000ULIT'? தாய் நீ சரியான கெட்டவன். அம்மா வையே முட்டாள் என்று சொல்கிறாயா நத்தானியல் நீதான் கெட்டவள். நீதான் முதலில் என்னை முட்டாள் என்று ()qMöIGMTüI. தாய் மூடுவாயை இனி ஒரு கதையும் கதைக்கப்படாது போ உடனே உன்ர றுமுக்கு. நத்தானியல் மாட்டேன்.ஏலுமெண்டால் என்னை அனுப்புபாப்பம். தனது அதிகாரத்திற்கு ஏற்பட்ட இந்த நேரடிச்சவாலினால் தாய்க்கு ஆத்திரம் பொங்கி வர வெறிபிடித்தவள் போல மகனை இழுத்து அவனுக்குபளார்பளார் என்று அடிபோட்டாள் தான் அவளது அடியிலிருந்துதப்பிக்கொள்ளவேண்டும் என்பதற்காக தாயைப் பிடித்து தள்ளி னான் மகன் அவன் தள்ளியதால் தடு
மாறியதாய் கண்ணாடிக்கதவொன்றில்
இடிக்கஅதன்கண்ணாடி உடைந்து அவள் கையை வெட்டிவிட்டது.
தாயின் கையிலிருந்து இரத்தம் வருவ தைக் கண்டநத்தானியலுக்கு பயமாகப் போய்விட்டது. அவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான் அன்று இரவாகியும் கூட அவன்வீட்டுக்குதிரும்பவே(இல்லை. வீடு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத்
s
செய்யும் போது தேனீர்க் கோப்பைகள் இலகுவில் உடையக்கூடியவை அது சின்னக் கோப்பையாக இருப்பினும் உடைந்தால் எல்லாவிடமும் ஒரே
குப்பையாகி விடும் என்பது போன்ற விடயங்களைச் சொல்லியிருக்கலாம். இத் தகைய மெல்லிய தொனியிலான வார்த் தைகள் நத்தானியலை தனது தவறுக்காக வருத்தப்படச்செய்திருக்கும் ஏச்சுக்கள் அடிகள் என்பன இல்லாமலேயே தேனீர்க்கோப்பைகள் விளையாட உகந்தவையல்ல என்பதை அவன்புரிந்து கொண்டிருப்பான் சிறிய தவறுகளிலிருந்து குழந்தைகள் பெரிய பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் மூலமாக சந்தோஷமளிக்காத எரிச்சலூட்டுகிற செயல்களுக்கும் கவலைக்கிடமான கடுங்கோபம் கொள்ள வைக்கின்ற விடயங்களுக்குமிடையில் வித்தியாசம் காணப்பழகிக்கொள்ளவேண்டும் இதற்கு பெற்றோர்கள் உதவவேண்டும் சில பெற் றோர்கள் ஒருமுட்டை உடைந்த விடயத் தைக் கூட ஒரு கால் முறிந்து போன விடயத்துக்குரிய அழுத்தத்துடன் எதிர்கொள்வர் ஒருகண்ணாடி ஜன்னல் உடைந்ததற்கு மனம் உடைந்து போன ஒருவரைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துவர் ஆனால், சிறிய தவறுகள்இவ்வாறு அணுகப்படக்கூடாது உதாரணமாக இப்படிச்செய்யலாம் "அப்ப திரும்பவும் நீ உனது கையுறை யைத்தொலைத்துவிட்டாய் இது எனக்கு எரிச்சலூட்டுகிறது. ஏனென்றால்
கையுறைகள் சும்மாசி அவற்றை வாங்கப்பணி இது கவலைப்படுத்து தான் ஆனால் பெரும் விக்கக்கூடிய ஒரு விட ஒருதொலைந்துபோன் ரத்தில் தடுமாறும்நிை இருக்கவேண்டியதில் கப்பட்ட ஷேட் ஒன்று கொள் என்று சொல்கி யற் கதைக்கொத்த கொடுக்குமளவுக்கு ஒன்றல்ல.
வசைஅடை ெ வகை கூறும் அடை C. தோய்க்கப்பட்ட அம்பு அவை எதிரிகளை ே பயன்படுத்தப்பட பிள்ளைகளை நோக் இது ஒரு அசிங்கமா சொல்லும் போது அ எதுவும் நடந்துவிடுவ அவமதிக்கப்படப்பே கடத்துக்குள்ளாகப் கிடையாது பாவிக்கப்ட பற்றிய எதுவிதசலனமு அப்படியே இருக்கும் அசிங்கம் என்றோ மு அல்லது குப்பை என் மொழியால் அழைக்க குழந்தைக்கு என்ன ந உடம்பிலும் ஆத்ய தாக்கங்களை ஏற்படுத் ணர்வு கோபம் வெறு றுக்கு அது உள்ளாகிற உணர்வுக்கு அது 2 இத்தகைய உந்துத உணர்வுக்கும் இக் காரணமாக ஒரு ஏக்க உணர்வுக்கும் அது உ தவறான நடவடிக்கை பட்டஅறிகுறிகளும்ே இட்டுச்செல்கிறது. சுரு னால், குழந்தையையும் ளையும் பலத்த நெருக் பல பிரச்சினைகளுக்கு விடுகிறது.
ஒரு குழந்தை'குப்பை னால், முதலில் அது அப்படி இல்லை எ கக்கூடும். ஆனால், நேரங்களில் அது தனது நம்புவதால் தான் 'கு குழந்தைதான் என் குள்ளேயே நினைக்க எப்போதாவது அது அல்லது விழும்போே தானே உரத்து நீ ஒ சொல்லிக்கொள்கிற கொஞ்சமாக சுறுசு வேண்டியதேவைவ களையெல்லாம் தவி கிறது. தான்குப்பைத் இருப்பதால் தன்னால் என்றுநம்பத்தொடங்
ஒரு குழந்தை திரும் றோர்களாலும் ஆசிரி டாள் என்று சொல்லப் அதனைநம்பத்தொடர் உண்மையிலேயே மு நினைக்கத் தொடங்கு அது தனது கல்வி ஊ வற்றையும் விட்டு வி களிலும், நிகழ்ச்சிகளி GILDá)Gísla)áli (lgá)G. மோசமான ஒரு வசன மல் தப்பிவிடலாம் எ எந்த முயற்சியும் எடு தான் பாதுகாப்பாக என்று கருதுகிறது. வாழ்க்கை கோட் உருமாறிப்போய்விடு
எதையாவது
முயலாவி நான் ஒரு போது Giuria) .
 
 
 
 
 
 
 
 

டைப்பதில்லை.
ாம்வேண்டும்." கிற ஒரு விடயம் (J.LGO Gloci LULDe 91600). ாகையுறை ஆத்தி லக்கு காரணமாக லை. ஒரு கிழிக் நீயே செய்து |ற கிரேக்கதுன்பி நெருக்கடியைக் முக்கியமான
மொழிகள்: மொழிகள், நஞ்சு கள் போன்றவை நாக்கி மட்டுமே வேண்டியவை யெல்ல. ஒருவன் ன கதிரை என்று |ந்தக் கதிரைக்கு பதில்லை. கதிரை ாவதோ தர்மசங் போவதோ பட்டஅடைமொழி ம்இல்லாமல் அது ஆனால் குழந்தை மட்டாள் என்றோ றோ ஒரு அடை ப்பட்டால் அந்தக் டக்கிறது? அதன் மாவிலும் அது துகிறது எதிர்ப்பு லுப்பு என்பனவற் து பழிவாங்கும் உந்தப்படுகிறது. ல்களால் குற்ற குற்ற உணர்வு ம் கலந்த கவலை ள்ளாகிறது. இது களும் அப்படிப் தான்றும்நிலைக்கு நக்கமாகச் சொன் அதன்பெற்றோர்க கடிக்குள்ளாக்கும் இது வழிவகுத்து
என்று வசைகூறி இல்லை நான் ன்று மறுத்துரைக் பெரும்பாலான பெற்றோர்களை ப்பை யான ஒரு று அது தனக் தொடங்குகிறது. டக்கும்போதோ தா அது தன்னைத் ரு குப்பை என்று து. அது கொஞ்சம் றுப்பாக இயங்க நகின்ற சந்தர்ப்பங் ர்க்கத் தொடங்கு தனமான ஒன்றாக வெல்லமுடியாது
விடுகிறது.
பத் திரும்ப பெற் யர்களாலும் முட் படும்போது, அது கிவிடுகிறதுதான் டாள்தான் என்று கிறது. இதனால், 3,8H, MÉS, GT GTG)GADIT டுகிறது. போட்டி லும் கலந்துகொள் தன்மூலமாகதான் வஎதிர்கொள்ளா ன்று உணர்கிறது. காமல் இருப்பதே இருக்க உகந்தது இதனால் அதன் ாடு இவ்வாறு கிறது" செய்வதற்கு
"L Arra) ம் தோற்றுப்
in G air
(வரும்)
வெலிஓயாவில் தன்மகன் இழந்துதுயர்தாளா அழும் ஒரு யாழ்ப்பாணத்துதாயின் கண்ணீரிலும் LUGrenfluLUGASETTL exa), GTG).GADAOGULUMTU கிராமத்துபடுகொலைகளில் தன்மகன் இழந்ததுயருக்காய் அழும் ஒருமுஸ்லிம்தாயின் கண்ணீரிலும் சூரியக்கந்தபுதைகுழிகளுக்குள் புதையுண்டதன்மகனின் நினைவுகள்சுமந்து அழும் ஒருசிங்களதாயின் கண்ணிரிலும் எந்த பேதத்தையும்நாள்
Taare local). இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வும் இன்றைய யதார்த்தமும் என்றதலைப்பில் இலங்கை மனித உரிமைகளுக்கான அமைப்புக்கூட்டு ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய வணபட்டபொ லநந்தா தேரர் கூறிய மனதைத் தொட்ட
AMN,CIT GELDA) GITGITT GLUMISEGIT அரசாங்கத்தின் தீர்வு யோசனைகளை மக்கள் முன் எடுத்துச் சென்று மக்களது அபிப்பிராரயங்களையும் ஆதரவினை யும் பெறும் நோக்கில் செயல்படும் தென்னிலங்கையின் முற்போக்குச் சக்தி களின்தொடர்நடவடிக்கைகளில் ஒன்றாக இக்கலந்துரையாடல் அமைந்தது.இது குறிப்பாக கொழும்புவாழ்தமிழ்பேசும் Log, govori மையப்படுத்தியதாக அமைந்தது. எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்த குறிப்பிட்டளவானவர்கள் கலந்து கொண்டஇக்கலந்துரையாடலில் சமாதா னவாதிகளான வணபட்டபொலநந்தா தேரர் லூசியன் ராஜகருண நாயக்க கனந்த தேசப்பிரிய வாசுதேவ நான பக்கார ஆகியோர் உரையாற்றினர் வழமையான இவர்கள் இல்லாத sepgefnulanoffi Glors guGufsgotes GOTS, GALJUJOLD 2. GOD LLUITrigo Louis, aflar பட்டியலில் இடம் பெற்றிருந்தது வந்திருந்தார் இருந்தும் பேசாது இடையிலேயே சென்றுவிட்டார் இழப்புத்தான் தமிழ் பிரஜைகளின் கருத்துக்களை அறிந்துஆயுதப்போராட்டம் அல்லாத ஓர் அரசியல் வழிமுறையினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இக்கலந்துரையா டல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பாலகிருஷ்ணன்குறிப்பிட்டார் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக இருக்கும் இக்கூட்டத்தில் முறையற்ற கல்விமுறையால்தான் சிங்களத்தில் பேசும் நிர்ப்பந்தம் எனத்தொடங்கிலூசன் ராஜகரனநாயக்க சமாதானத்திற்கான மக்கள் அழுத்தத்தின் தேவைபற்றி Guélsons - HöllLeo ung, Gen Song og Lilo i Loft sig stumfiger
(குறிப்பு இத்தீர்வு யோசனைகளும் அரசியல்வாதிகளாலேயே தீர்மானிக்கப் பட்டது) இத்தீர்வு யோசனைகள் வெகுஜன வாக்கெடுப்புக்கு உட்பட வேண்டிய ஒரு நெருக்கத்தை அனைவ ரும் எடுக்கவேண்டும் இது பற்றி தெரி யாத மக்களும் தெரிந்தால் அவர்கள் ஏற்பார்களா? இவர்கள் ஏற்பார்களா? புலிகள் ஏற்பார்களா? என்று கேள்வி கேட்கிற மக்களும் இருக்கிறார்கள் இவைபற்றி தெளிவை ஏற்படுத்த எம் போன்ற வெகுஜனவாதிகளே செயற் படவேண்டும் எந்த அரசியல் தீர்வுக GUGLID 100% (Upupa OLDALGOLigájábawa) என்றெல்லாம் கூறிய அவர் அண்மையில் யாழ்ப்பாண விஜயத்தின் அனுபவங்க COGITALJcb Lufiring GS, ITG ITILITÄT அங்குள்ள மக்களோடு சுதந்திரமாகப் பேசமுடிந்ததாகவும் அவர்களில் சிலர்10 ஆண்டுகளுக்கு மேலாய் ஹிட்லரின் ஆட்சியின்கீழ் இருந்ததாகவும் இனிப்பு யமில்லையென்று கூறியதாகவும் கூறிய அவர்98ஆயிரம் நூல் உங்களோடு எரிக் கப்பட்டயாழ் நூலகமும்லெட்சத்துக்கும 499, LDT u Laos, GATT Go GT fl-ġis, LI LILL பாடநூல்களும் எல்லாம் இழப்புத்தான் என்பதாகவும் இது சமாதானத்திற்கான தருணம் எனவும் உரையாற்றினார் வரலாற்றில் சேர்பொன் இராமநாதனின் ifig, ar Aiséil Lá, cuirflg, ci, a Loira தொடர்பையும் ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்துபேசியதோர்(இன்னொரு சிறுபான்மையினம் எவ்வளவு பாதிக்கப் பட்டதென்பதும் இவரது வரலாற்று துரோகங்களும் வேறுபலரால் பதியப்பட் டது என்பதுவேறு விடயம்) இருபக்கத் தீவிரவாதிகளுக்குமத்தியில் (இவர்கண்ட அரசியல் தீவிரவாதிகள் சிறில் மத்தியூ வும் அமிர்தலிங்கமும் சமாதானமுன்னெ டுப்புக்களின்தேவைபற்றிய பிரச்சாரமாக
அவரது உரை அமைந்தது.
13 out Lis () (5 to GLDG) ITGT புத்தத்தின் கொடுமைகளுக்கும் யாரும்
எதற்கும் திராணியற்று 83 ஜூலை கலவரங்களில் கொல்லப்பட்டதமிழர்க ளுக்காய் ஒரு சிங்களவனும் 40 ஆயிரத்துக்கும் மேலான முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டபோது எதிர்த் துக்குரல் கொடுக்க இயலாத ஒரு தமிழனுமாய் எம்இருப்புகடந்தது. இனி சமாதானத்தை நாம் தீர்வுகளுடாக வெல்வோம்' என்று பேசினார் யுக்திய பத்திரிகையின் ஆசிரியர் கனந்த தேசப்பிரிய அடுத்து நீண்டதொரு உரையையாற் றினார்வாசுதேவநாணயக்கார தமிழர்க ளுக்காய் பொதுவாக சிறுபான்மை இன உரிமைகளுக்காய்நீண்டகாலமாய் குரல் எழுப்பும் ஓர் அரசியல்வாதியான அவர் சமாதானம் என்பது பின்னடைவுகளுக் கான பாதை அல்ல அது நீதியை அடை ந்து கொள்வதற்கான வழி நீதி கிடைக்கப்பெறுவதற்கான சந்தர்ப் பங்களை இந்த தீர்வுகள் அடிப்படையில் சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து பெற்றுக்கொள்ளத் துணிவோம் என்ற LIGOL LIGGA) LIGA) GAGLI ULJNIJS, GO) GOTT Glg|TL () 59, T. la UGUSloot rit கேள்விநேரத்தில் சமாதானம்ஜனநாயகம் சுதந்திரம் என்றெல்லாம் பேசுகின்ற நீங் கள் ஒரு பயந்தமனிதனாய்தேசிய அடை |16|| || ഞ1 (് ഖഞഖ ട്രേ su o Glumalov flašumi srdinama a) TLD 95 TL'liq jig, TGT au Typ GaJG6T liquG ருக்கிறநிலையை மாற்றமுயற்சிக்கலாமே யாழ்ப்பாணத்திற்கு போக மக்கள் விரும்புகிறார்கள் abla) has ஆட்சியிலிருந்து விடுபட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்றீர்கள் மக்கள் அங்கு சுதந்திரமாய் போய்வரு வதற்காக ஆனையிறவுபாதையைதிறக் கும்முயற்சியைநீங்கள்முயற்சிக்கலாமே என ஒருவயதானவர் ஆதங்கத்தோடு அல்ல ஆசையாக வினா எழுப்பினார் எனினும் அதற்கான பதிலில் தெளிவு இருக்கவில்லை.இனப்பிரச்சினை அரசி பல் தீர்வு இன்றைய யதார்த்தம் என்ற postupuis Gaussi GNGAI DIT GOTICS) GALIT9 இருக்கின்றனவா என்ற சந்தேகம் எழுவதும்இன்னும் தவிர்க்கமுடியததே
�)
El

Page 11
გვეზგჯერ ცივ0 - ஜூன்
9டுத்ததாக இவ்விரிவுரையாளர்கள் வெளி யிடப்பட்ட அறிக்கையில் காணப்படும் சில அபத்தமான விடயங்களுக்கு விளக்கம் கொடுப்பது அவசியமற்றது. எனினும் அவர்களுக்குத் தெரியாமலேயே சில உண் மைகளும் அவர்கள் எழுத்தின் மூலம் வெளிப்படுகின்றன. உதாரணமாக 3010 96இல் மக்கள் வலிகாமத்தையும் யாழ்ப்பா ணத்தையும் விட்டு வெளிய்ேற வேண்டு மெனபுலிகளின் அறிவிப்புவெளியாகியது. "புலிகள் கூறிவிட்டார்கள் இனி இங்கிருப் பது ஆபத்து' என மக்கள் கருதியதாலேயே அநேகர் தமது வீடுகள் சொத்துக்களை விட்டு வெளியேறினர் என இவ்வறிக்கை கூறுகிறது. இதன் அர்த்தம் உண்மையில் என் னவென யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒவ் வொருவருக்கும் உள்ளூரத் தெரியும் புலிக ளின் சொல்லை மீறி நின்றால், தமக்கு அதி கம் ஆபத்து யாரால் ஏற்படும் என்பதையும் தமிழ் மக்களின் உள்ளுணர்வுகள் சரியாக சுட்டிக்காட்டியிருக்கும்
மேலும், மக்கள் வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால், 20000க்கு மேல் உயிர்கள் பலியாகியிருக்கலாம் என முன்வைக்கும் வாதம் சரியானதா? இவ்வாறு மக்களை பெருந்தொகையாக வெளியேற்றுவது பற்றி சிறு குறிப்பை கூறுவதாயின் 1990ல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்ன ஒரு கருத்தை வெளியிட்டார் மடு ஆலயப்பகுதியிலி ருந்து 40000அகதிகளை வெளியேற்றி விட்டு இராணுவ நடவடிக்கை மேற்கொள் ளுவதாக கூறியபோது, அது மனிதநாகரீகத்
துக்கு ஒவ்வாத மிருக்கத்தனமான செயல் எனப் பல மனித உரிமை ஸ்தாபனங்களும் எமது கல்விமான்களும் கூட வன்மையாகக் கண்டித்தனர். ஆனால், இன்று லட்சக்கணக் கான மக்கள் கலைக்கப்பட்டதை நியாயப்ப டுத்த முயல்கின்றனர் புலிகளைப் பொறுத்த அளவில் இது ஒரு தற்காலிகமான வெளி யேற்றமல்ல. இது யார் நலனிற்காக மக் களை அவ்வாறு தமது மண்ணிலிருந்து வேர றுப்பதின் பாரதூரமான விளைவுகள் எப்படி யானவை என்பதை இவ்விரிவுரையாளர் கள் அறியாமலில்லை. ஆனால், இவர்களின் எழுத்துக்கள் உண்மைகளை பார்க்க மறுத்து விட்டன. இங்கு ஒரு சிறு விடயத்தைச் சுட் டிக்காட்டுவதாயின் இவ்வறிக்கையில் கையொப்பமிட்ட சிரேஷ்ட பேராசிரியரும் பல்கலைக்கழக அதிகாரியுமானவர் அன் றைய தினம் காலை 10 மணியளவில் கூட பல்கலைக்கழகத்தை விட்டு தாம் வெளியே றுவதில்லை என சக விரிவுரையாளர்க ளுக்கு உறுதிகொடுத்தவர். பின்னர் அன்றே மாலை 4மணிக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போகும் பரிதாப நிலைக்கு தள் ளப்பட்டார். இதனை இவ்வறிக்கையில் கையொப்பமிட்ட அனைவருமே அறிவர்
பிபிசி குறிப்பினைக் கேட்டு ஆத்திரமும் சோகமும் உற்ற இவர்கள் சரியாக ஐந்து வரு டங்களுக்குமுன் 301090இல் முஸ்லிம்மக் கள் இதேபோன்று வெளியேற்றப்பட்டட போது ஏன் சோகமும் ஆத்திரமும் அடைய வில்லை? சின்னஞ்சிறார்களை மீண்டும் வேள்வித்தீயில் தள்ளும் யுத்தம் ஆரம்பிக் கப்பட்டபோது ஆத்திரமும் சோகமும் கொள்ள இவர்களால் ஏன் முடியவில்லை? கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்மக்கள் சாதா ரணசிங்கள மக்கள் அநியாயமாக கொலை செய்யப்படுகின்றபோது இவர்களுக்கு இவ் வுணர்வு ஏற்படவில்லையா? இவ்கையான நிலைப்பாடு இவர்கள் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையின் பின்னணியை தெளி வாக எமக்குப் புரியவைக்கின்றது எமது சமூகத்தில் போதைப் பொருள் பாவனை போன்ற துர்ப்பழக்கங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கி றார்கள் ஏன் பல்கலைக்கழகத்தில் பகிடிவ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் 27பேர் ஒப்ப மிட்டு 21.02.96 வீரகேசரியில் வெளியான அறிக்கைக்குப் ப தி ல ளி க கு மு க ம ப க எழுதப்பட்ட இவ்வறிக் கையை வீரகேசரியோ வேறெந் தத்தமிழ்ப்பத்திரிகையோபிரசு ரிக்கவில்லை என்பதால் சரிநிக ரில் பிரசுரிக்கக் கோரி மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்கள் (யாழ்ப் பாணம்) அனுப்பியிருந்தார் கள். அவ்வறிக்கையை முழு மையாகப் பிரசுரிக்க வேண்டி யிருந்ததால் அதன் இரு பகுதி களை கடந்த இரு இதழ்களில் சரிநிகர் பிரசுரித்தது. அதன் இறுதிப்பகுதி இங்கு பிரசுர மாகிறது.
(θόν- ήτ).
தையும் கூட நிறுத்தப்பட்டுவிட்டது என சொல்லாமல் விட்டார்களே அது போதும் சிறுவர்கள் சயனைட் அருந்தி உயிரைப் போக்குவது இவ்வாறான அற்ப காரியங்க ளுக்காகவா? இத்தாலியில் மாஃபியா இயக் கங்களிற் கூட போதைப் பொருள் கடத்துப
வர்கள் அதனை பாவிக்கக்கூடாது என்னும் கடும் சட்டத்திட்டம் கடைபிடிக்கப்படுகின் றது. ஹிட்லரின் காலத்தின் ஜேர்மனியில் புகையிரதங்கள் நேரத்துக்கு ஓடியமையும் நிர்வாகம் சீராக நடைபெற்றதும் குறிப்பிடத் தக்கது. ஆனால், சமூகப் பெறுமானங்கள் இவற்றைமட்டும் வைத்து கணிக்கப்படுவ தில்லை என்பது சகல சமூகவியலாளர்களுக் கும் தெரிந்த விடயமாகும்
1988ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாகாண சபை தேர்தல்களை முன்னிட்டு மாயை களை களைந்தெறிவோம்' எனும் தலைப் பில் 50 விரிவுரையாளர்கள் கையொப்ப மிட்டு வெளியிட்டஒர் அறிக்கையைப் பற்றி இங்கு குறிப்பிடுதல் வேண்டும் வீரகேசரி யில் பிரசுரமான அறிக்கையில் கையொப்ப மிட்ட பலர் அதிலும் கையொப்பமிட்டிருந்த னர் அன்றைய அறிக்கை இந்திய அரசின் தேர்தல் முஸ்தீபுகளை கேள்விக்குட்படுத்தி பின்வரும் கருத்துக்களையும் கூறியிருந்தது. "இன்றைய யதார்த்தம் என்ன? தனிநபர் களோ அல்லது சமூக அமைப்புக்களோ இன்று தொடர்ச்சியாக நடைபெறும் பல மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்க ளின் குரலை உயர்த்த முடியாத நிலையி லேயே உள்ளனர். இந்திய அமைதிப்படை
மற்றும் பல்வேறு ளின் புண்ணிய குறித்து எந்த வி மல், பயங்கர நிலையில் வாழ் '.இலங்கை GTLD5 PDG)560 நாம் பரிசீலனை நம் சமூகத்துக்கு நாம் வந்தனை ெ பவாதம், பெரு ளின் போது நாம் நின்றது போன்ற தான் ஆயுதங்கள் கள் எம்மை த கொண்டு வருவ எம் சமூகத்துக்குள் தப் போக்குகளை கொண்டதன்பின் ரல் இடுவது அர்த் ளுக்கு எதிராக வி பல தனிநபர்களு GNUITÉISELULJLL GOTİ. லது எம் கண்முன் LIJULLGITit." இத்தகையதொரு றவர்களின் பிள் போது அக்கொன செய்து கொண்டு வி றுநோய் வளர்ந்து 6 யையே அச்சுறுத்திய தரவாகபார்த்துக்ெ GTLDGOLD5, Gla TGT
ULTI Í ULITNÍ OD TITUlf GjibqgOffih மெய்ப்பொருள் காண்பது அரி
மனித உரிமைகளுக்கான பல்கலைக்க
ஆசிரியர் (யாழ்) விடுத்த அறிக்கை
(მჯეy2) ტus
காலங்களில் நாம் ச GMLDi,0;IMGM céilg,000:L கொண்டிருக்கிறோம் மேற்கூறியவை மை யாழ் பல்கலைக்கழக ஆரோக்கியமான இயங்கும் காலத்தி அறிக்கையில் இரு முனையில் ஒருவரு வில்லை. இவ்வாறு டத்தை கொச்சைப்ப ரும் கருதவில்லை. சுதந்திரமாக விட போக்கை தடுக்கும் கலாநிதி ராஜனி கொலை நடைபெற்ற கான யாழ் பல்கலை ClaualjцGOLLING தடையும் இவ்வை அன்று நாம் வரித் களை விட்டு இன்னு ஆனால், எமக்கெ கையெழுத்திட்டவர் தமது மனச்சாட்சிை குத் தள்ளப்பட்டுள்ள யாகும். அது மட்டு நலத்துக்கும் குடும்ப காப்புக்கும் முழுத் காலத்தையே பண மாயைகளுக்குள் மீ eÉll LGIsr. இறுதியாக இவ்வி பட்ட எமது அறிச்
ணத்தில் இருந்துவர்
ளிடமிருந்து பெற்று மட்டும் கொண்டதல் றும் உயிராபத்தான பல்கலைக்கழகத்துக் யேயும் செயற்படும் கப்பட்டது என்ப
விரும்புகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

12, 1996
SS —
ஆயுதம் தாங்கிய குழுக்க
த்தால் மக்கள் எதிர்காலம் தமான நிச்சயமும் இல்லா ந்தால் மெளனிக்கப்பட்ட து வருகின்றனர்." இந்திய அரசுகளுடனான மட்டுமல்ல, எம்மையே க்கு உட்படுத்தவேண்டும். ள்ளேயே பயங்கரத்துக்கு ய்து நிற்பது எமது சந்தர்ப் வாரியான உட்கொலைக கொள்கைகளை இழந்து எமது செயற்பாடுகளும் ளை வைத்து வெளிச்சக்தி மது கட்டுப்பாட்டுக்குள் தை இலகுவாக்கியுள்ளது. ளேயே ஜனநாயகவிரோ
ஆட்சேபிக்காது ஏற்றுக் ஜனநாயகத்துக்காககூக்கு தமற்றது. அரசியல் சக்திக மர்சனக்குரல் எழுப்பிய ம் இளைஞர்களும் பழி விரட்டப்பட்டனர் அல் னாலேயே கொலை செய்
டுபாடு இன்மைதான் மற் ளைகள் கொல்லப்படும் லயுடன் நாம் சமரசம் பிட்டு, பின்னர் அதே புற் மது சொந்தக் குழந்தை போது பீதியோடு அநா ாண்டு நிற்கும்நிலைக்கு டுவந்துள்ளது. கடந்த
ாட்டிய அக்கறையின் இப்போது செலுத்திக்
த உரிமைகளுக்கான ஆசிரியர்கள், ஓரளவு சூழலில் ஆரம்பித்து ல் வெளியிடப்பட்ட தன. அன்று துப்பாக் இதில் கையெழுத்திட எழுதுவது போராட் த்துவதாகவும் ஒருவ ஆனால், இவ்வாறான ங்களைப் பார்க்கும் நடவடிக்கையாகவே ராணகமவின் படு மனிதஉரிமைகளுக் கழக ஆசிரியர்களின்
செயற்பாட்டிற்கான ானதே. ஆனாலும் கொண்ட இலட்சிங் தடம்புரளவில்லை ான அறிக்கையில் ல் அநேகமானோர் விற்றுவிடும் நிலைக் என்பதே உண்மை *றி தமது குறுகிய ளின் தற்காலிக பாது ச் சமூகத்தின் எதிர்
வைத்துள்ளதுடன் ம் அமிழ்ந்து போய்
னத்துக்குட்படுத்தட யானது, யாழ்ப்பா தாரண பொதுமக்க ாண்ட தகவல்களை மது பணிக்கு இன் மைகளையும் மீறி உள்ளேயும் வெளி களாலும் தொகுக் ம் கூறிக்கொள்ள
ஓடாவிமாமா. ஒடாவிமாமா.
பறக்க முடிவதில்லை.
உம்மோய் என்ன அழகு குருவி யாரோ, வெற்றிலைசப்பித்துப்பிய சாயம்
இந்த ஊரில் நிற்கின்ற ஆலமரம்போல உள்ளதும் ஒரு குருவி இது இந்த ஊருக்கு வந்து வானத்தில் பால் வார்த்து
வாழைப்பாத்திக்கும் ஒழுகுகின்ற அவள்முகம்போன்றநிலவைப்போல் உள்ளதும் ஒன்று மெய்தான். எங்களுள் 2 ஓடாவிமாமா முதிரை மரம் கடைந்து 8 வடித்த சிறுஉருவம் A. ஓடாவிமாமா. ஒடாவிமாமா. Qウン காற்றில்கத்துகிறேன், கேட்கும் உனக்கு
○ cmのóの山
மண்ணும் தின்னாதுபார் நிசெய்த கதிரைகளே செழிப்பு
தயிரை
வெட்டி வார்த்ததைப்போல் வனப்பு குருவி செய்தால் பிறகென்ன, உ யிர் கூடிப்பறக்காதா கருங்காலி மரமெடுத்தாகண்வைத்தாய்
புதுமை
என்னைப் போன்றதொரு உருவம் செய்வாயா நான் பறக்க அதற்கு சிறகும் சில பொருத்தி
இப்போது எனக்கு
குதியைச் சிலர் வெட்டி
விலங்கினிலே போட்டுள்ளார். உம்மோய் என்ன அழகுநிசெய்த குருவி அப்படியாய் என்னை
மரத்தினிலே கடை மாமா நான்பறந்துவந்துமுதல் வேலை என நினைத்து
உன்தோள்களிலே நிற்பேன்! للإر பின்னர்தான் அவளின் ଓ{\ கண்முன்னால் சிறகடிப்பேன். هایی V
ஓடாவிமாமா, ஓடாவிமாமா ତ୍ରିତ
| VNவாலில்துப்பியதைப் போல் சாயம் المل
மழை வந்தால் கலங்காதா
3.05.1996

Page 12
நீங்கள் படைப்பதன்நோக்கம் என்ன? இந்தச்சமூகத்தில்இந்த மக்களில்ஒருவன் நான் என்பதை மறந்து விடாமல்இந்த மக்களுடனேயே இருந்துகொண்டு இந்த சூழலிலுள்ளதை எனக்காகவும் மக்க ளுக்காகவும் படைக்கிறேன். நான்பார்த்த வற்றில் உள்வாங்கியவற்றில் எது என்னை அவஸ்தைப்படுத்துகிறதோ அதை சிந்தித்து என்வழியில் வெளிப்ப டுத்துகிறேன் என்னைப்பொறுத்தவரை யில் படைப்பாளி மக்களுடனும் அவர்க ளது பிரச்சினைகளுடனும் இணைந்தி ருக்கவேண்டியவன் அந்த வகையில் இந்த மக்களுக்கும் சமூகத்துக்கும்தொடர் பில்லாதவன் துரத்தியடிக்கப்பட வேண்டியவன் நான்எனதுதுரிகையைத்தொடும்போது சாதாரண பார்வையாளன் பற்றியே எண்ணுகிறேன். எனது படைப்புக்கள் சாதாரண மனிதனைச் சென்றடை வதையே குறிக்கோளாய்க் கொண்டுள் ளேன். அது அவ்வாறு சென்றடையும் வரை தொடர்ந்துபோராடுவேன். எனது ஓவியங்களின் நோக்கம் பிரச்சாரமல்ல நான் எனது கலைப்படைப்பின் ஒவ் வொரு பகுதியையும் ஓர் கலைப்படைப் பாயேவிட்டு விட ஆசைப்படுகிறேன். எனது சமூக கடமைப்பாடு காரணமாக இவை கலைப்படைப்புக்களாக கணிப் பிடப்படாமல்போகுமானால் அதுபற்றி கவலைப்படப் போவதில்லை. ஒவியத் தில் எனது குறிக்கோள் என்பது எனது அந்தரங்கத்தைப்பெரியளவில் சமூகத்து டன் பகிர்ந்துகொள்ளலே. உங்கள் இளமைக்கால ஓவிய ஆர்வம் பற்றிக்குறிப்பிட முடியுமா? நான்பிறந்து வளர்ந்தது.விவசாயக்குடும் பத்தில், தஞ்சையில் ஒப்பிலியப்பன் கோயில் என்ற இடத்தில்பெரிய விஷ்ணு தலமும் சிவன்கோயிலுமுண்டு கோயி லில் அடிக்கடிசித்திரம்வரைவார்கள் தேர் பழுதுபார்ப்பார்கள் தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருப்பேன் நாள் ஆக ஆக மெதுவாக முன்னேறிய்ப் போய் பக்கத்தில் நின்று கொண்டேன் ஆரம் பத்தில் என்னை யாரும் கவனிக்க வில்லை வேடிக்கை பார்ப்பதே அன்று எனக்கு வேலையாக இருந்தது கொஞ்ச நாட்களில் அந்த சித்திரக்காரருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்களின் ஓர் ஆளாக என்னையும் சேர்த் துக்கொண்டு விட்டார்கள் அதனால், வர்ணம்பூச வெள்ளையடிக்க எல்லாம் முடிந்தது. இதைவிடஒய்வுநேரங்களில் கோயிலிலுள்ள சிற்பங்களையும் ஓவிய ங்களையும் பார்த்து அப்படியே வரைய முயல்வேன் இரவில் சித்திரக்காரர்கள் இதைத்திருத்திக்கொடுப்பார்கள் எழுதவும்வரையவும்கற்றுக்கொண்டபின் எனது கவனம் சினிமா பக்கம் சென்றது. கண்ணில் படும் சினிமா விளம்பரங்க ளைப்பிரதிபண்ணிக்கற்றுக்கொண்டேன். பின் ஒவியாசிரியராகலாம் என்ற எண்ணத்துடன் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில்சேர்ந்தேன். ஓவியக்கல்லூரியில் வரைமுறையான ஓவியக்கற்கை என்பது எந்தளவிற்கு ஓர் ஓவியனின் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது? உங்களின்கல்லூரி அனுபவம் பற்றிக் குறிப்பிட (1pւգ պտո? ஓவியக்கல்லூரியே எனது பலத்தை எனக்குக்காட்டியது எனக்குள் இருந்த ஆர்வத்தைப் பாதுகாத்து என்னிடமுள்ள திறமையை வெளிப்படுத்த எல்லாவித உந்துதலையும், பாதுகாப்பையும்வழங்கி யது. ஓர் நவீன பார்வையைத் தந்தது. இந்தச் சந்தர்ப்பம் கிடைத்திராவிடின் நான் வேறு திசைக்கு அடித்துச்செல்லப் பட்டிருப்பேன் வழிகாட்டல் என்ற வகையில் அதன் முக்கியத்துவம் குறிப்பிடப்படவேண்டியது.
எனது கல்லூரிக்காலத்தில் அன்றைய முதல்வர்களானகிருஷ்ணராவ் தனபால் மற்றும் ஆசிரியர் அல்போன்சோ ஆகியவர்களின் உதவியையும் ஊக்கத் தையும் மறக்க முடியாது எனது கல்லூரிக்கால படைப்புக்களில் எனது இளமைக்கால் ஒப்பிலியப்பன் கோயி லின் பதிப்பு இருந்தது. உங்களின் ஆரம்பபடைப்புக்கள்பற்றி
குவார்னிக்கான்றக்காகோவின்விடம் உலக எதிர்ப்பு மொழியாக பெரிதாகப் பேசப்படுகின்றதொன் சின்னபின்னமாகிசிதைந்தனம்பானியநகரின் அவலத்தை போரின்கொடுமைகளுக்கெதிரானமனிதத்தின்குரல்அ பப்படுகிறது. இவ்வேளையில் தீவினைகளுக்கெதி புத்தத்தைச்சித்திரிக்கும்படைப்புக்கானமரமல்லபுரத்து மையும் "எல்லோ'சிற்பங்களையும்மறந்துவிடமுடிய டுகளுக்குமுன்னரேஇந்தியபாரம்பரிமத்தில்இந்தஎதிர்ப்பு வாய்பேசப்பட்டுள்ளது சமகால இந்திய ஓவிய மொழியிலும் சமூக அநீதிகளுக் சக்திகளுக்கும் எதிராக மனிதாபிமானம் வேண்டி பலகு சந்தர்ப்பங்களில் ஒலித்து வருகின்றன. இன்றைய த தொன்மையானவரலாறும் வளமான பல்வகைத்தன்ை இம்மொழிமரபினுன்னதிர்ப்போவியம்ன்றஇன்னொருவகை விசந்தானமும் ஒருவர் இவருடைய நாற்காவிவரி %ழப்படுகொலை'வரைபின்னர்பெண்களுக்கெதிரனெ சமூக அநீதிகளையும் சாடுகின்ற படைப்புக்கள் படைப்புக்களிலும்இவர்பதிக்கப்பட்டோரின்வெளிப்பட கொடுமைகளுக்கும் எதிரானமனிதத்தின் அடித்தனத்தில் ஒலிக்கமுயல்கிறார்.இவற்றின்கலைப்பெறுமானங்கள்பற் விமர்சனங்களும் இருந்தாலும்கூடஇந்த எதிர்ப்பு மொழி கிராமிய கலைவடிவங்களின்சாரமானகோடுகளினால்
/947இல் பிறந்தகத்தானம்கும்பகோணம் ஓவியக்கல்லு சென்னைஓவியக்கல்லூரியிலும் ஒவியத்துறையில்ப தற்போது இந்திய மத்திய அரசின் நெசவாளர் பணி இயக்குனராக பணியாற்றிவருகிறார் இத்தொழில்கூடது வெளிப்படுத்தலுக்கு உதவுவதாய்க்குறிப்பிடுகிறார் பலக ഉബി இ. % 7. அட்டைகளிலும் தனது விளக்கப்படங்களினூடுஎமக்கு இவரதுகோட்டுப்படங்களைமட்டும் கொண்டு முகில்கள் என்றநூல்வெளியானது இது ஓவியம் இதுவரைநம்மவ சிவதளங்களை எட்டவழிவகுத்து பாலுமகேந்திராவின் என்றதிரைப்படம் அறிமுகமானவிகற் βαχία
படைப்புக்கள்
தாந்திரிக் குறியீடு
குறிப்பிடமுடியுமா? சந்தோஷ் போன்ற ஓவியர்களின்
 
 

நட்புலமொழியில் று போரினால்
படைப்பில் எழுப் %" (/00000
மொழிகலைத்து
கும் பிற்போக்கு ரல்கள் பல்வேறு 2ழக ஓவிய மரபு புர்கொண்டது
சயில் 'இருந்து
என்று எல்லாப்
%) ரியகேள்விகளும் േഗ്ഗീ/ றுப்பு வெள்ளை
ரியிலும் பின்னர் யிற்சிபெற்றவர் மயத்தில் உதவி துை உள்ளார்ந்த
க்கிப2உலகுடனும்
அறிமுகமானவர்
டையில்ாட்டாத 'சந்தியாகம் ானசெவ்விஇது
மே.30 ஜூன் 12 1996
鵲སྤྱི་
கருத்துப் புரியாமலேயே என்னுள் ஒர் சிந்தனையை வைத்துக்கொண்டுஓவியத் தைப் படைத்தேன். அதன் சதுர வடிவத் தன்மையும் அதிலிருந்தவண்ணங்களின் கட்டுப்பாடும் சமச்சீர்தன்மையும் எனது சிந்தனையை தடை செய்வதாய் பின்னாளில் உணர்ந்தேன்.இதன் பின் தடைகள் என்ற கருப் பொருளில் ஓவியங்கள் செய்தேன். இவற்றில்நிலை பெறாத விடயங்களை வெளிப்படுத்த முயன்றேன்.
உங்களுக்கு ஓர் முகத்தைத்தந்த 'நாற்காலியை" 600ιριLILOΠαρά கொண்ட படைப்புக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாற்காலி அதிகாரத்தின்சின்னம் தமிழக அரசு பங்களா ஒன்றில் ஓர் ஓவியமுகாம் நடந்துகொண்டிருந்தது தேர்தல்பிரசாரத் திற்காக அங்கு வரும் அமைச்சரும் பரிவாரங்களும் தங்க அதை திடீர் என காலி செய்யுமாறு நிர்ப்பந்தித்தார்கள் இவ்வாறு ஓவியர்கள் மீது அதிகார வர்க்கம் மேற்கொண்ட அணுகுமுறை என்னைச் சீற்றம் கொள்ளச் செய்தது. அதுவே என்னைநாற்காலியை மையமா கக்கொண்டு படைக்கத்தூண்டியது. நாற்காலியை உயிராகவும்மனிதவடிவின் அடையாளமாகவும் நான்நினைத்தேன். நாற்காலியுடன் நான் உரையாடத் தொடங்கியதன் விளைவே இன்றைய எனது படைப்புக்கள் இது பொருளைப் பார்ப்பதற்கும் சிந்திப்பதற்கும் வழிவகுத்தது. இது ஓர் முக்கிய தூண்டலாயும் திருப்பு முனையாகவும் அமைந்தது. நாற்காலி
s
கோயில்களிலுள்ள கள் என்பவற்றால்
பாதிப்புற்று தாந்திரிக் ஓவியங்கள்
செய்தேன். தாந்திரிக் என்பவற்றின்
யின் வேறுபட்ட நிலைகளினூடு கருத் துக்களையும் உணர்வுகளையும் பரிமாற முயன்றேன். இது தனிப்பட்ட மன உளைச்சலின்வெளிப்பாடு எனலாம். இதைத் தொடர்ந்து துணிகள், திரைச் சேலைகள் போன்றவற்றை மையமாக கொண்டு படைத்தேன். 1984இல் இலங்கைத் தமிழர் படுகொலையையும் பிரச்சினைக ளையும் மையமாகக் கொண்டு படைத்துள்ளீர்கள்.இதற்குக்காரணம் என்ன? இதில் எந்தளவிற்கு வெற்றி பெற்றீர்கள்? அப்போதுநான்கேரளாவில்இருந்தேன். அந்த வனப்பில் மூழ்கி இருந்த போது ஈழத்தில் அப்பாவித்தமிழர்களின் படு கொலை பற்றியசெய்திகள் வரத்தொடங் கின. அவற்றைத் தேடித்தேடிப் படித்தேன். பின் அதன் உந்துதலால் படைத்தேன் இதைப் புரிந்து கொள்ள எனது இளமைக்காலத் துன்பங்களும் நான் சந்தித்த அநீதிகளும் உதவின. இவற்றுக்கு எனது ஆழ்ந்த தமிழ்ப்பற்றும்
95 TOT 600TILDIGTGOTIGAOTTLD. பின்இவற்றைக்கொண்டுசென்னைலலித கலா அகடமியிலும் பிற இடங்களிலும் சாம் அடைக்கலசாமி என்ற ஒவியருடன் இணைந்து'ஈழத்தமிழர் படுகொலை' என்ற தலைப்பில்கண்காட்சிவைத்தேன். இது இந்திய இலங்கைப் படைப்பாளி களிடம் இருந்தும் பார்வையாளரிடம் இருந்தும் அமோக வரவேற்பைப் பெற்றது. இக் கண்காட்சியில் மக்கள் பெரியளவில் பங்கேற்றனர். இதற்கு பிந்திய படைப்புக்கள் பற்றி என்னநினைக்கிறீர்கள்? இவை அடிப்படையில் ஒன்றுதான் GANGSI இயற்கைக்கு எதிராக மனிதன் செய்யும் கொடுமைகள் இன்றைய சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வை, போபால் விஷவாயுக் கசிவு பகல்பூர் சிறைப்படு கொலை, மனித உரிமைகள் என்று எனது படைப்புகள் தொடர்கின்றன. அடிப்படையில் உங்கள் படைப்புக்கள் "எதிர்ப்போவியங்கள்' அந்த வகையில் இந்தியாவில் எதிர்ப்போவி யத்தின் நிலைபற்றிச் சொல்ல (Լուգսկար 2 அவ்வப்போது குறிப்பிடும்படியான படைப்புகள் வந்துள்ளன. மனுபாரக் பகல்பூர் சிறைப்படுகொலை பற்றிச் செய்த படைப்புக்கள் குறிப்பிடத் தக்கவை. இதே போல் விவான்
சுந்தரத்தின் படைப்புக்களையும் குறிப்பிடலாம் நீங்கள் உங்கள் படைத்தல் செயற்பாட்டில் திருப்தி அடைகிறீர்களா?
படைத்தலின் போது எனது பூரண ஈடு பாடு இருந்த போதிலும் எனக்குரிய பூரணத்துவத்தை அல்லது திருப்தியை அந்தப்படைப்பு ஏற்படுத்தாமல் போன சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு என்னை எனது உணர்வுடன் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுத்த முயல் கிறேன். இதே வேளை என் கருத்தை நேரடியாக சொல்ல முடியவில்லையே என்ற தவிப்பும் நிறைய உண்டு. ஆனால், வெளிப்படுத்தலுக்கான முயற்சிகள் தொடர்கின்றன. கறுப்பு வெள்ளையிலா அல்லது நிறத்தில் வரையும் போதா கூடிய திருப்தியைப்பெறுகிறீர்கள்? என்னைப்பொறுத்தவரை வெளிப்பாடு தான் முக்கியம் ஊடகத்தை தேவைக் கேற்றவாறு தெரிவுசெய்துகொள்கிறேன். உங்கள்பார்வையாளரின்நிலைபற்றி என்னநினைக்கிறீர்கள்? பார்வையாளனுக்கு முழுச் சுதந்திரமும் சிந்திக்க இடமும் தருவது இந்த நவீன ஓவியம் இது எல்லாத் தளங்களிலும் வளர்ச்சி கண்டுள்ளது. மக்களிடையில் ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஓவியர்களின் தொடந்த செயற்பாடே காரணம் படைப்புதரம் என்றநிலையி லும் நல்லநிலையிலுள்ளோம். இன்னும் எங்கள் கோடுகளுக்கு நிகரான கவிதைகள் தமிழில்வரவில்லை.
சந்திப்பு:தாசனாதனன்

Page 13
அந்த இரவுகளை மறப்பது கடினம்.கதைகேட்ட இரவுகள் தங்கம் அத்தைதான் கதைசொல்வாள். காக்கா நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக்கட்டியவை கவிதைத் துண்டுகள் போல சில முடிவில்லா பாட்டுக்கள் போல சில ஆரம்பம், நடு முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள் சில சமயம் இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள் அசுரர்கள் கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள் மந்தரையைப்பற்றி உருக்கமாகச் சொல்வாள் சூர்ப்பனகை தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும் உத்வேகங் களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள் காப்பியங்களின் பக்கங்களில் ஒண்டிக்கொண் டவர்களை வெளியே கொண்டு வருவாள் சிற கொடிந்த பறவையை வருடும் இதத்தோடு அவர் களை வரைவாள் வார்த்தைகளில் இரவு நேரமா அந்தப்பழைய வீட்டுக்கூடமா கூடப்படுத்த சித்தி மாமா குழந்தைகளின் நெருக்கமா என்னவென்று தெரியவில்லை. அந்தக் கதைகள் வண்டின் Nr.13,T
ரமாய் மனதின் ஒரு மூலையில் ஒலியுடன் சுழன்றவாறிருக்கின்றன. தங்கம் அத்தை அந்தப் பழைய தூண்களும் நடுக் கூடமும் உள்ள வீட்டில் பல பிம்பங்களில் தெரிகிறாள். பெரிய மரக்கதவின்மேல் சாய்ந்தவாறு அகல்விளக்கை புடவைத்தலைப்பால் மறைத்தபடி ஏந்திவந்துபுறையில் வைத்தபடிதன்கணவன் ஏகாம் பரத்துக்குச்சோறிட்டவாறு கிணற்றுச்சுவரில் ஒரு காலை வைத்து, கயிற்றை இழுத்துக் கொண்டு செடிகளுக்குஉரமிட்டவாறு
தங்கம் அத்தை அழகுக் கறுப்புநீவிவிட்டாற்போல் ஒரு சுருக்கமும் இல்லாத முகம் முடியில் நிறைய வெள்ளி. அத்தை வீட்டில் காலால் அழுத்திஇயக்கும் அந்தக்கால ஹார்மோனியம் உண்டு அத்தைதான் வாசிப்பாள். தேவாரப் பாடல்களிலிருந்துவதனமே சந்திர பிம்பமோ வண்ணான் வந்தானே வரை மெல்லப்பாடியவாறுவாசிப்பாள். கறுப்பு:அலகுகள் போலநீள்விரல்கள் ஹார்மோனியக்கட்டைகளின் மேல்கறுத்தப்பட்டாம்பூச்சிகள் மாதிரிப்பறக்கும். தங்கம் அத்தையைச் சுற்றி ஒரு மர்ம ஓடு இருந்தது. மற்றவர்கள் அவளைப் பார்க்கும் கனிவிலும் அவளைத் தடவித்தருவதிலும் ஈரம் கசியும் கண்களிலும் அனுதாபம் இருந்தது. ஏகாம்பர மாமாவுக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். அத்தையை அவர்பூமாதிரிஅணுகுவார். அவர் அத் தையை டிபோட்டு விளித்து யாரும் கேட்டதில்லை. தங்கம்மா என்று கூப்பிடுவார். அப்படியும் அத்தை ஒரு புகைத்திரைக்குப் பின் தூர நிற்பவள் போல் தென்பட்டாள். முத்துமாமாவின் பெண் வள்ளிதான் இந்த மர்மத்தை உடைத்தாள்.அவள்கண்டுபிடித்தது புரிந்தும் புரியாமலும் இருந்தது. வள்ளியின் அம்மாவின் கூற்றுப்படி அத்தை பூக்கவே இல்லையாம் "அப்படீன்னா என்று எங்களில் பலர்கேட்டோம்"
வள்ளி தாவணி போட்டவள். அப்படீன்னா பெரியவளே ஆகலை' என்றாள்
'முடியெல்லாம்நெறய வெளுத்திருக்கே?
"அதுவேற"
அதன் பின் அத்தையின் உடம்பை உற்றுக் கவனித்தோம்.'பூக்காத உடம்பு எப்படியிருக்கும் என்று ஆராய்ந்தோம். அவள் உடம்பு எவ்வகையில் பூரணமடையவில்லை என்று தெரியவில்லை. ஈரத்து ணியுடன்அத்தைகுளித்துவிட்டுவரும்போது அவள் எல்லோரையும்போலத்தான் தெரிந்தாள்முடிச்சிட்ட சிவப்புரவிக்கையும் பச்சைப் புடவையும் முடிந்த தலையுமாய் அவள் நிற்கும்போது அவள் தோற்றம் வித்தியாசமாகத் தெரியவில்லை. வள்ளியின் அம்மா வள்ளியிடம் "அது வெறும் பொக்கை உடம்பு
என்றிருந்தாள் பொக்கை எங்கே என்று தெரிய
ിങ്ങ് പ്രജ്ഞഖീബ്&ിയ്ക്കൂ, Gurl =
வெளிப்படையாகத் தெரியாத பொக்கையா என்று Lucilayana).
ஒரு மாலை பட்டுப்போன பெரிய மரத்தை தோட்டத்தில்வெட்டினார்கள் கோடாரியின் கடைச் வெட்டில் அதுசரசரவென்று இலைகளின் ஒலியோடு மஞக்கென்று சாய்ந்தது. குறுக்கேவெட்டியபோது உள்ளே வெறும் ஒட்டை வள்ளி இடுப்பில் இடித்து அது தான் பொக்கை' என்றாள் பிளவுபட்டு தன்னை முழுவதுமாய் வெளிப்படுத்திக்கொண்டு உள்ளே ஒன்றுமில்லாமல் வான் நோக்கிக் கிடந்த மரத்துடன் அத்தையின் மினுக்கும் கரியமேனியை ஒப்பிடமுடியவில்லை.
எந்தரகசியத்தை அந்தமேனி ஒளித்திருந்தது? அவள் உடம்பு எவ்வகையில் வித்தியாசப்பட்டது.வெய்யில் காலத்தில் அத்தை மத்தியான வேளைகளில் ரவிக்கையை கழற்றிவிட்டு சாமான்கள் வைக்கும் அறையில்படுப்பாள்.அவள் அருகில்போய்படுத்து
ரவிக்கையின் இறுக்கத்தின் நின்றும் விடுபட்ட
மார்பில்தலையைவைத்து ஒண்டிக்கொள்ளும்போது அவள் மென்மையாக அனைத்துக் கொள்வாள். மார்பு இடைகரங்களில் பத்திரப்பட்டுப் போகும் போது எதுபொக்கை என்று புரியவில்லை. மிதமான சூட்டுடம்பு அவளுடையது ரசங்கள் ஊறும் LS 0LS LLL LL LLL L S S STTTTT TTTa பழத்தைப்போல் ஒரு ஜீவ ஊற்று ஓடியது அவள் உடம்பில் அதன் உயிர்ப்பிக்கும் துளிகள் எங்கள் மேனியில் பலமுறை சொட்டியது. தொடலில் வருட லில் எண்ணெய் தேய்க்கும் போது படும் அழுத் தத்தில் அவள் உடம்பில்இருந்துகரைபுரண்டுவரும் ஆற்றைப்போல் உயிர் வேகம் தாக்கியது அவள் கைபட்டால்தான் மாட்டுக்குப்பால் சுரந்தது. அவள் நட்டவிதைகள் முளைவிட்டன. அவளுடைய கை ராசியானது என்பாள் அம்மாதங்கச்சி பிறந்தபோது அத்தை வந்திருந்தாள் 'அக்கா என் பக்கத்துல இருக்கா என்னைத் தொட்டுக்கிட்டே இரு அப்பத்தான் எனக்குவலி தெரியாது' என்றுஅம்மா முனகினாள் அறையை விட்டுநாங்கள் வெளியேற் றப்பட்டபோது கதவருகே வந்து திரும்பிப் பார்த்தபோது தங்கமத்தை அம்மாவின் உப்பிய வயிற்றை மெல்ல வருடியபடி இருந்தாள்
'ஒன்றும் ஆகாது பயப்படாதே" என்று மெல்லக் Jablo IIGT.
"அடியக்கா ஒனக்கொரு..' என்று முடிக்காமல் GGLDL5kVIITGT_LLOLDIT.
'எனக்கென்ன?ராசாத்தியாட்டம் என்விடெல்லாம் புள்ளைங்க' என்றாள்.அத்தை ஏகாம்பரமாமாவின் இளைய மனைவிக்கு ஏழு குழந்தைகள்
"இப்படி ஒடம்பு திறக்காம. என்று மேலும் NGUIDIGANGSTIGT. DIDIT.
"ஏன் என்ஒடம்புக்கு என்ன? வேளாவேளைக்குப் பசியில்லையா? தூக்கமில்லையா? எல்லா ஒடம்புக்கும் உள்ள சீரு இதுக்கும் இருக்குது. அடிபட்டா வலிக்குது ரத்தம் கட்டுது. புண்ணு பழுத்தாசீவடியுது. சோறுதின்னாசெரிக்குது. வேற என்னவேணும்?' என்றாள்.அத்தை அம்மா அவள் கையைறப் பற்றிக் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்
'ஒன்ஒடம்பைப்போட்டு என்று அந்தக்கையைப் பற்றியவாறு அரற்றினாள்
அத்தையின் உடம்பில் ஏற்றாத மருந்தில்லை என்று வள்ளியின் அம்மாவள்ளியிடம் சொல்லியிருந்தாள் ஊரில் எந்தப் புது வைத்தியன் வந்தாலும் அவன் குழைத்த மருந்து அத்தைக்கு உண்டு இங்கிலிஸ் வைத்தியமும்அத்தைக்கு செய்தார்களாம். சிலசமயம் மருந்துகளைச்சாப்பிட்டுவிட்டு அத்தை அப்படி ஒரு தூக்கம்துங்குவாளாம்.வேப்பிலையும் உடுக்குமாய் சில மாதங்கள் பூசைகள் செய்தார்களாம் திடீரென பயந்தால் ஏதாவது நேரலாம் என்று ஒருமுன்னிரவு நேரம் அத்தை பின்பக்கம்போனபோதுகரியபோர் ബiട്ടി പ്രഖ്, ഉബ
 
 
 
 
 

ქრჯ275% 1 (ვივ0 - ფუფს 12 1996
பாய்ந்ததாம் வீரிட்ட அத்தை துணி துவைக்கும் கல்லில் தலைஇடிக்க விழுந்துவிட்டாளாம். அவள் நெற்றி முனையில் இன்னமும் அதன் வடு இருந்தது. அடுத்த வைத்தியன் வந்த போது 'என்னை விட்டு டுங்க என்னை விட்டுடுங்க" என்று கதறினாளாம் அத்தை ஏகாம்பரமாமாவுக்கு வேறு பெண் பார்த்தபோது அத்தை அன்றிரவு அரளி விதைகளை அரைத்துக்குடித்து விட்டாளாம். முறி
மருந்துதந்து எப்படியோபிழைக்கவைத்தார்களாம். "உன் மனசு நோக எனக்கெதுவும் வேண்டாம்" என்று மாமா கண்கலங்கினாராம். அதன்பின் அத் தையே அவருக்கு ஒரு பெண்ணைப் பார்த்தாள். அப்படித்தான்செங்கமலம் அந்த வீட்டுக்குவந்தாள். எல்லாம் வள்ளி சேகரித்தத்தகவல்கள்
அத்தை தன் கையை அம்மாவின் பிடியிலிருந்து விலக்காமல் இன்னொரு கையால் அம்மாவின் தலையை வருடினாள் 'வுடுவுடு எல்லாத்தையும் வுடு புள்ள பொறக்கறநேரத்துல ஏன் என்கதையை எடுக்கற?" என்றாள். அன்றிரவுதான் தங்கச்சி பிறந்தாள். அதன் பின் ஊருக்கு ஒரு முறை போனபோது அத்தை அந்தக்கதையைச்சொன்னாள்
மழைக்காலம் இரவுநேரம் கூடத்தின் ஒரு பக்கம் ஜமக்காளத்தை விரித்து எண்ணைத்தலை பட்டு கறைபடிந்த தலையணை உறைகளோடு இருந்த சில தலையணைகளைப்போட்டாகிவிட்டது.சில தலைய னைகளுக்கு உறையில்லை அழுத்தமான வண்ணங்கள் கூடிய கெட்டித் துணியில் பஞ்சு பட்சிங்களே சுடுறது ஒடுற பன்னியை அடிக்கிறது அதெல்லாம் இல்லாம இல்ல. இருந்தாலும் அங்க இருந்த மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் பழகிப் போனகாடு அது ஆந்தை எந்த மரத்துல உக்காரும் ராத்திரி சத்தமே இல்லாம காடு கெடக்கறபோது எப்படி அது கத்தும் எந்தக் கல்லுமேல உக்காந் துக்கிட்டுத் தவளை திடீன்னுட்டுக் களகளன்னு தண்ணி குடிக்கிற மாதிரி சத்தம் போடும், எந்த இடத்துல மயில் ஆடும் எல்லாம் தெரிஞ்சு போன 3.TO).
இப்படி இருக்கிறப்போ ஒரு மான்கூட்டம் ஒருநா தண்ணிகுடிக்கப்போக்கது.அதுல ஒருமான்தண்ணி வழியாபோனப்போ விலகிப்போயிடுச்சு திடீர்னு அது வேற காட்டுல இருந்திச்சு பாதை எல்லாம் இல்லாத காடு மரங்கள்ல எல்லாம் அம்புபாய்ஞ்ச குறிஇருந்தது. அந்தக்காட்டுல ஒரு அருவிஜோன்னு கொட்டிச்சு யாருமே இல்லாத காடுமாதிரி விறிச் சோன்னுட்டு இருந்திச்சு மானுக்கு ஒடம்பு வெடவெடன்னுட்டுநடுங்கிச்சு இங்கயும் அங்கயும் அது ஒடிச்சு அந்தப் பழகின காடு மாதிரி இது இல்லயேன்னுட்டு அலறிட்டே துள்ளித் துள்ளி காடெல்லாம்திரிஞ்சிச்சிராத்திரி ஆச்சுதுமானுக்குப் பயம்தாங்கலஅருவிச்சத்தம் அதைப்பயமுறுத்திச்சு தூரத்துல ஒரு வேடன் நெருப்பை மூட்டி அவன் அடிச்சமிருகத்தைச் சுட்டுத் தின்னுட்டிருந்தான். அந்த நெருப்புப்பொறிமான்கண்ணுக்குப்பட்டுது. அது ஒளிஞ்சுக்கிட்டுது.தனியாகாட்டைச்சுத்திச்சுத்தி வந்துகளைச்சுப்போயி அது உக்காந்துகிட்டது.
இப்படி நெறயநாளுஅதுதிரிஞ்சுது ஒருநாராத்திரி பெளர்ணமி.நெலா வெளிச்சம் காட்டுல அடிச்சது. அருவி நெலா வெளிச்சத்தைப் பூசிக்கிட்டு வேற மாதிரி ரூபத்துல இருந்திச்சு பயமுறுத்தாத ரூபம் நெலா வெளிச்சம் மெத்து மெத்துனுட்டு எல்லாத்
தையும் தொட்டுது. திடீர்னுட்டு மந்திரக்கோல்
பட்டமாதிரி அந்த மானுக்குப் பயமெல்லாம் போயிடுச்சு அந்தக் காடு அதுக்குப் பிடிச்சுப் போயிடுச்சு காட்டோடு மூலை முடுக்கெல்லாம் அதுக்குப் புரிஞ்சு போயிட்டுது. வேற காடா இருந்தாலும் இந்தக்காட்டுலயும் எல்லாம்இருந்திச்சு அருவி இருந்திச்சு மரம் செடி கொடி எல்லாம் இருந்திச்சு மொள்ள மொள்ள மிருகங்க பட்சிக எல்லாம் அதுகண்ணுலபட்டுது. தேன் கூடு மரத்துல தொங்குறது தெரிஞ்சிச்சு நல்ல பச்சப்பசேல்னுட்டு அடைத்திருந்தது. அங்கங்கே பஞ்சு முடிச்சுட்டுக் Q、 、 鲇ü uGumé
த்திலிருக்கும் தலையணைகள் அல்ல. விருந்தினர் வந்தால் குழந்தைகளுக்குத் தர அவை நாள் முழுவதும் விளையாடிவிட்டு வயிறு முட்ட சாப்பிட்டு விட்டுப் படுத்தவுடன் உறங்கி விடும் குழந்தைகளுக்கு முடிச்சுக்கள் உறைக்கவா போகிறது?
சமையலறை அலம்பி விடும் ஓசை கேட்டது. சொம்பின் ணங்கென்ற சத்தமும் கதவின் கிரீச்சும் தென்னந் துடைப்பம் அதன் பின் வைக்கப்படும் சொத்தென்ற ஒலியும் கேட்டது. தகர டப்பா கிரீச் சிட்டது. கோலப்பொடிடப்பா அடுப்பில் கோலம் ஏறும் அதன்பின்சமையலறைக்கதவை அடைத்து விட்டுக்கூடத்தின்வழியாகத்தான் அத்தை வருவாள் யாரும் தூங்கவில்லை. காத்திருந்தனர். அத்தை அருகில் வந்ததும் சோமுதான் ஆரம்பித்தான்.
'அத்தை கதைசொல்லேன். அத்தை' "தூங்கல நீங்க எல்லாம்?" நின்றுபார்த்து விட்டு அருகில் வந்து அமர்ந்தாள். காமாட்சியும் சோமுவும் மெல்ல ஊர்ந்து வந்து அவளின் இரு தொடைகளிலும் தலை வைத்துப் படுத்து அண்ணாந்து அவளைப் பார்த்தனர். மற்றவர்கள்தலையணைகளில் கைகளை ஊன்றிக் (lgsegl GIsr.
அத்தை களைத்திருந்தாள் நெற்றியில் வியர்வை மின்னியது.கண்களை மூடிக்கொண்டுயோசித்தாள். "அது ஒரு பெரிய காடு. என்று ஆரம்பித்தாள்
'அந்தக் காட்டுல எல்லா மிருகங்களும் சந்தோஷமாக இருந்தது.காட்டுல பழ மரமெல்லாம் நெறயஇருந்தது.ஒருசின்னஆறு ஓடிச்சு ஒருபக்கம் தாகம் எடுத்திச்சின்னாஅங்கபோய்எல்லாம்தண்ணி குடிக்கும். மிருகங்களுக்கு எல்லாம் என்னவெல்லாம் வேணுமோ எல்லாம் அந்தக் காட்டுல சரியாக இருந்தது.அந்தக்காட்டுல வேடன் பயமே இல்லை. திடீர்னுட்டுஅம்புகுத்துமோ உசிருபோகுமோன்ன பயமே இல்லாம திரிந்திச்சுங்க அந்த மிருகங்க எல்லாம் எல்லாக் காடுமாதிரியும் அங்கயும் காட்டுத்தி வெளிமனுசங்க வந்து மரம்வெட்டுறது. பழம் பறிக்கிறது, திடீர்னு ஒரு ஆளு வந்து புல்லு தெரிஞ்சுச்சு.அந்தப் புதுக்காட்டோடரகசியம் எல்லாம் அந்த மானுக்குப் புரிஞ்சிடுச்சி அதுக்கப்புறமா பயமில்லாம அந்த மானு அந்தக்
காடெல்லாம்கத்திச்சுபயமெல்லாம்போயிசாந்தமா
போயிடுச்சு,
கதையை முடித்தாள் அத்தை கூடத்தின் மற்றப்பகுதிகள் இருண்டிருந்தன. இந்தப்பகுதியில் மட்டும்தான் வெளிச்சம் இருண்ட பகுதியைக் காடாய்க் கற்பனை செய்து கதை கேட்ட குழந்தைகள், அந்த மானுடன் தோழமை பூண்டு முடிவில் சாந்தப்பட்டுப் போயினர். தலைய ணைகளை அணைத்து உறங்கிப்போயினர்.நீலமும் மஞ்சளும் கறுப்பும் கலந்து முரட்டுத் துணித் தலையணையில் சாய்ந்து ஒற்றைக் கண்ணைத் திறந்து உறக்கக்கலக்கத்தில் பார்த்தபோது எங்கள் நடுவே இருகைகளையும்மார்பின்மேல் குறுக்காகப் போட்டுத் தன் தோள்களை அனைத்தவாறு முட்டியின்மேல் சாய்ந்து கொண்டு தங்கம் அத்தை உட்கார்ந்திருந்தாள்.

Page 14
மே 30 ஜூன் 12 1996 ஒதர்
1951 Quali திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட 'ரஷோமானின் வெற்றி, ஜப்பானியத் திரைப்படங்களின் மகிமையை மேற்கின் கண்களுக்குக் காட்டியது. உலகின் அதி சிறந்த திரைப்பட இயக்குனராக அகிரா குரோசவை இத்திரைப்படம் அறிமுகப் படுத்தியது. 1943முதல் 1992வரை மொத்தம் 25 படங்களை இயக்கி (சில படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்) ஜப்பானியத் திரைப்படங்களுக்கான உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அகிரா குரோசாவினை கெளரவிக்குமுகமான திரைப்படவிழா ஒன்று மே 21 முதல் கொழும்பில் நடைபெறுகின்றது.
டொஹொ நிறுவனத்திலேயே மிகவும் உன்னதமான இயக்குனர் ஜப்பானிலேயே தலைசிறந்த திரைக்கதை யாசிரியர் உலகில் மிகச் சிறந்த படத் தொகுப்பாளர்." என வர்ணிக்கப் படுகின்ற அகிரா குரோசாவா 1910ம் ஆண்டு 23ம் திகதி டோக்கியோவில் பிறந்தார். ஜப்பானில் பிரபலமான "சமுராய்' (கட்டுப்பாடான மறவர்) குலத்தைச்சார்ந்தவர் இராணுவ அதிகாரியாக இருந்து உடற்பயிற்சி
DIT Ifj
ருக்கிறார், அகிரா குரோசாவா
திரைக்கதையை அதிகமாகத் தாமாகவே அமைத்துக்கொள்ளும் இவர் இருவர் மூவரையும் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டார். குரோசாவா சொல்கிறார். "எந்த ஒன்றையும் படம் பிடிக்கும் போது முதலில் நான் எண்ணிப்பார்ப்பது படமாக்கும் பொருள் நிகழ்ச்சி சூழ்நிலை ஆகியவற்றை எப்படி சிறந்த முறையில் பின்னால் தொகுத்துக் கொள்ள முடியும், அதற்கேற்ப எப்படி எந்தக் கோணத்திலிருந்து சிறந்த முறையில் படம்பிடித்துக்கொள்வது என்பதையும் மட்டும்தான் என் படப்பிடிப்பு உத்தியின் அடிப்படை இதிலிருந்தே உருவாகத்தொடங்கும். எனக்கு என்ன தேவை என்பதை நான் படப்பிடிப்பாளருக்கு மட்டுமல்லாமல் குழுவிலுள்ள அனைவருக்கும் விளக்க மாக எடுத்துச் சொல்வேன். எனக்கு வேண்டியவற்றைப் பெற நான் அறிந்த வற்றை அவர்களும் அறிய அனைத்தை யும் பகிர்ந்து கொள்வேன், நாங்கள் அனைவரும் சேர்ந்து உழைப்போம். எப்போதும் படத்தின் கட்டங்களையும் அசைவுகளையும் இறுதியாகத் தீர்மா னிப்பவன் நானே. ஆனாலும் அருகிலி
குறிப்பிட்ட சில ந தொடர்ந்தும் L இருந்தும் இவர் ப காரணமாகவே எற ஏற்பட்டதில்லை. படங்களில் கதாநா மிஃபுனே' - இவர் இயக்கியுமிருக்கிறா சொல்கிறார். எ ருக்கும் எல்லாவற் கொடுத்ததே அவர் தெரியும் குரோசாவி தவிர வேறெந்தப் பட பெருமைப்பட்டுக்கெ நடிப்பை வெளிப்படுத் என்று . இன்னெ நடிகையான ஹரு இவ்வாறு சொல்கிறார் தனித்துவமான நடி அளந்து அவர்களது உண்மையான வடிவ கிளறி திறமையுடன் ே 9560) ολ) அவருக்ே ஒன்றாகும்.'
"g LGA)éAlóT GlG)JG நகல் படுத்துவதன் (மெய்மை) தெளிவாகிவிடும்
ஆசிரியராக மாறிப் பணியாற்றிய தந்தைக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் இளையவர் ஜப்பானியப் பாரம்பரியக் கல்விகளைக் கற்ற இவர் ஓவிய நாட்டம் கொண்டு தனது 17 வயதிலேயே மேற்கத்தேய ஓவியக்கல்லூரியில் சேர்ந்து கற்றார். மரபு வழி ஓவியங் களுக்கு அப்பால் தேடிய இவர் படைப் பாக்க அனுபவங்களை சுயமாகப் பெற்றுக்கொண்டார்.
1936 Gò Kajiro Yamamota என்கிற புகழ் பெற்ற இயக்குனரின் கீழ் உதவி நெறியாளரகப் பணியாற்றகடும் போட்டியின் மத்தியில் தெரிவானார். இதுவே திரைப்படத்துறைக்கான அவரது ஆரம்ப அனுபவமாகவும் அமைகிறது.
சூழலியல் தாக்கங்களுக்கும் யதார்த்தங்களை நோக்கிய தேடல் களுக்கும் உட்பட்ட இவர் திரைப்படத் துறையின் பல பரிமணாங்களையும் தொட்டுச் செல்லும் வாய்ப்பைப் பெறுகிறார்.
1960ஆம் ஆண்டில் தனியான படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய இவரின் படத்தயாரிப்பு முறை வழமையான தயாரிப்புமுறையை விட வேறுவிதமாக அணுகப்பட்டதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பு படப்பிடிப்பு படத்தொகுப்பு என்ற வழமையொ ழுங்கில் ஏனையவற்றைவிட படத்தொ குப்புக்கே முக்கியத்துவம் அளித்தார். எனினும்' படத்தொகுப்பே முதன்மை யான கட்டமாயினும் நல்ல திரைக்கதை இல்லாமல் மிகச்சிறந்த படத்தொகுப்பாக இருந்தாலும் கூட ஒரு திரைப்படம் வெற் றிபெற முடியாது' என்றும் கூறியி
ருக்கும் யாராவது என்னைக் காட்டிலும்
சிறந்த கருத்தைக் கூறினால் அதையும்
ஏற்றுக்கொள்ளத் தயங்கமாட்டேன்."
மேற்கூறியவற்றிலிருந்து குரோ
சாவா பற்றியதும் அவர் படங்கள்
பற்றியதும் பல தெளிவுகளைப் பெறலாம்.
குரோசாவாவின் மொத்தப்
படைப்புக்கள் அத்தனையும் உள்ளட க்கம் - உத்திகளில் பெருமளவு வேறு வேறான தன்மைகளைக் கொண்டவை. இவர் ஒரே மாதிரியான உள்ளடக்கம் உத்திக்கு தன்னை வலுக்கட்டாயமாக ஆட்படுத்திக் Qg, Moff (ITélé03) a). எனினும் இவருடைய படைப் புக்களெல்லாம் ஒரு தனிச்சிறப்புள்ள தனியொருவரின் வளர்ச்சியென்று அடையாளம் காணக்கூடிய அளவுக்கு ஒரு உள்ளார்ந்த ஒற்றையிழையில் 5 L T LILL (3).Θ. போலிருக்கும்' எனப்படுகிறது. மற்றவர்களையும் பங்கேற்று ஒரு சினிமாவை உருவாக்கும் இவரின் நோக்கம் எப்போதும் யதார்த்தத்தை பதிவு செய்வதாகவே உள்ளது. இந்த யதார்த்த உருவாக்க லுக்காக படப்பிடிப்புக்களில் கடும் உழைப்பினையும் செலவினையும் கூட மேற்கொண்டுள்ளார். பல கெமராக் களைப் பயன்படுத்தும் உத்தியும் இவரின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகக் கொள்ளப் படுகிறது.
இவரின் படங்களில் இன்னொரு முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுவது, நடிக நடிகையர் தெரிவும் அவர்க ளுக்கேற்ப திரைக்கதையை உருவாக்கு வதுமாகும். இவரது அநேக படங்களில்
நம்புவதில்லை. ந அதுவே உண்ை தில்லை." என்று LILIEJ8,61 Graya) Tib (Old ஓரளவினதான முழு னவா என்று கேட்டால் தான் விமர்சனரீதிய அதற்கான காரணத்ை " " FLDS, ATGA) GJIT
எரியும் பிரச்சினைகள்
காட்டிய அவரது பட ாவிட்டால் மற்றெ போனதுதான் விய விஷயம் மர உச்சி பறிக்க முடியவில்லை தன்னையே நேரிை பிரச்சினையொன்ை படுத்துவதற்காக
புறப்பட்ட "ஸ்கேண்ட வலுவிழந்து தே உள்ளடக்கத்தில் நி கூறுகள் இருக்கின்ற UlqUTGOT (5lq-5 (டிரங்கன் ஏஞ்சல்) அ கூறுகளையும் நிறை guബTഞഥLT 8fി "நோ ரெக்ரெட்ஸ் எளிமைப்படுத்தப்ப படத்தின் தன்மை விடுகின்றது. ஜப்பா தலைவிரித்தாடிய படுத்துகிறேன் என் புறப்பட்ட'த பேட்ஸ் மோதலை பரிசீலி 'உயர்வும் தாழ்வு லோ) போன்றவை
 

q95, நடிகையரே ங்கேற்றுள்ளனர். டங்களில் அதன் ந்தத் தொய்வும் இவரின் அநேக யகனாக நடித்த * ģAQ) LULIEJ 9, GO) GIT ர் - இவ்வாறு னக்குத் தெரிந்தி |றையும் கற்றுக் நான். எனக்குத் பின் படங்களைத் பங்களிலுமே நான் ாள்ளும் படியான தமுடிந்ததில்லை' ரு புகழ் பெற்ற கோ ஸ்கிமுரா .'நடிகர்களின் ப்பின் ஆழத்தை நடிப்பாற்றலின் த்தை எப்படியோ வெளிக்கொணரும் 臧 கைவந்த
ரித்தோற்றங்களை மூலம் உண்மை
வெளிப்பட்டு
办一
AV 565
పజీ 651
கல் நகலேதான் மயாகி விடுவ கூறும் இவரின் வற்றிபெற்றனவா? மையினைத் தந்த அதற்கு இவ்வாறு பாக பதிலளித்து தயும் அறியலாம். ழ்க்கையின் பற்றி ல் தீவிர அக்கறை உங்கள் ஒன்றில்ல ான்று தோற்றுப் |ப்பளிக்கக்கூடிய க்கேறியும் பழம் என்பதைப்போல் டயாக பாதித்த D Gajor கொதித்தெழுந்து ல்' படம் மிகவும் ற்றுப்போயிற்று. றைய சாத்தியக் என்றெண்ணும் ரத் தேவதை' ந்த முழு சாத்தியக் வேற்றிக்கொள்ள ந்து விழுகின்றது. பார் அவர்யூத்' ட்ட பிரச்சாரப் யை பிறப்பித்து ரில் பரவலாகவே ஊழலை வெளிப் று சபதம் பூண்டு
க்க அலைந்த " (ஹை அண்ட் pழுமையை எட்ட
முடியாமல் தோற்றன. 'த கொயட் டூயல்", 'ஸ்ட்ரே டாக்" மற்றும் அவரே தயாரித்த 'ஒன் ஒண்டர்புல் சண்டே' ஆகியவை தோற்றுப்போனதை அவரே மனதார ஒப்புக்கொண்டார்.
ஜப்பான் அனுபவித்த அணு குண்டின் கொடுமையான விளைவுகளின் பின்னணியில் எடுத்த'த ரெகார்ட்ஆஃப் எ லிவிங் பீயிங்' அவருடைய சிறந்த படைப்பாக வேண்டியது, ஒரு அறிவு பூர்வமான படமாக மட்டுமேயாகி பின்தங்கிவிட்டது. அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றென கருதக் கூடிய 'இகிரு' விலும் கூட முதல் பகு திக்கும் இரண்டாம் பகுதிக்கும்இடையில் சமநிலை தவறியதைப் போலவும் இரண்டாம்பாகத்தில் படம் திசைதவறிப்
போனதைப் போலவும் உணர வைக்கின்றது."
"மற்றொரு வியப்புதரும் செய்தி
அவர் மிகவும் மதித்துப் போற்றிவந்த தாஸ்த்தாவ்ஸ்கி, கார்க்கி ஆகியோரின் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த த இடியட் மற்றும் லோயர் டெப்த்ஸ் திரைப்படங்கள் வெற்றிபெறாமல் போயின என்பது ஆனால் அவருக்குப் பிடித்தவனாக யிருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவ்வளவு நெருக்கமானவன் என்று 5(55(UDLqLLUT5 ஷேக்ஸ்பியரின் "மக்பெத்தை அடிப்படையாகக் கொண்ட, "த்ரோன் ஆஃப் பிளட் வெற்றிப்படமாகி திரைப்படமாக வந்த ஷேக்ஸ்பியரின் படைப்புக்களிலேயே மிகவும் தலைசிறந்ததாகக் கருதப்ப டுகிறது."
அதேபோல் அவர் தயாரித்த வரலாற்றுப் படங்களில் குறிப்பிடத் தக்கவைகளான 'ரஷோமான்' "செவன் சாமுராய்' 'யொஜிம்போ' சன்ஜoதொ' ரெட்பியர்ட்' போன்றபல
படங்கள் படைப்பாற்றல் மற்றும் வடிவழகு ஆகியவற்றில் மிகவும் அபூர்வமான சாதனைகளைப் புரிந்துள்ளன.
இதற்கான காரணத்தை திடமாக இப்படிச் சொல்லிவிட முடியும்
தீவிரமான பிரச்சினைகளை வெளிப் படுத்தும் வகையில் செயலாற்றிய போதெல்லாம் அவருடைய உணர்வு சிதைபட்டுப் போனது அப்படைப்புக் களின் கட்டு உடைந்துள்ளது. வடிவழகு குலைந்து போயுள்ளது. ஆனால் வெளிப்படையான தீவிரத்தன்மைகளில் ஈடுபடாது இயல்பாக முழுமன நிறைவோடு உணர்வு அறிவு ஆகிய வற்றோடு தனித்தன்மையுடன் படைத் தளித்த படைப்புக்கள் மகத்தானவையாக மாறியுள்ளன."
திரைப்படமே எனது சகலமும் என்று கூறும் குரோசாவா ஒரு இயக்குனர் திரைப்படம் தயாரிப்பது உண்மையில் தனக்காகவேதான். அவருடைய படத்தைப் பாராட்டினால், அது மக்களுக்காகவே படைத்ததுபோல் இருந்தால் அதற்குக் காரணம் இயக்குனரின் பட்டறிவும் மக்களின் பட்டறிவுகளும் ஒன்றுபோல் இருப்பது தான் இயக்குனர் LD g; 9; GvflGßT பட்டறிவுகளை மெய்யாக்குகின்றார் என்பதல்ல இயக்குனர் தனதல்லாத உணர்வு சிந்தனை பட்டறிவுகளை உள்ளடக்கி அவ்வறினடிப்படையில் படம் தயாரிக்க முடியாது மக்களின் இரசனைக்கு ஏற்ற படம் தயாரிக்க முடியாது. படம் எந்த மட்டத்திலிருக்கி றதோ அதுதான் உண்மையில் இயக்கு னரின் தத்துவ பெளதீக உணர் கலைத்தன்மையின் மட்டமாகவும்
இருக்கும்.' என்னும் உறுதியே அவரை
தலைசிறந்த இயக்குனராக இனங் காட்டியுள்ளது.
தமிழ்ச் ál GMLDITg, 3, GílőT தோல்வியின் இருப்பு எங்கிருக் கின்றதென்பதையும் எங்களால் அறிய
முடிகிறது அல்லவா?
உதவியவை: திசு சதாசிவம்தமிழ்ப்படுத்திய ரசோமானி' Tribute to a living Genius' by Ashly rathnavibushana sunday obvior
|சந்தையில் அனுமதிப்பதில் எனக்கும்
எம். கே. எம். ஷகீப்
குறியிட் (2) மொழியில்
நச்சுக் கருத்து 7
றியீட்டு மொழியில் பேச முற்படுகின்ற படைப்புக்களை புரிந்து கொள்ள முற்படும் எந்த மனிதனிற்கும் ஏற்படுகின்ற முக்கிய பிரச்சினை அது எதனைப்பற்றி பேசுகின்றது என்பதை இனங்கான்பதே அதாவது குறியீட்டு தொடா புக ளிற கி  ைடயி ல
தொடர்பினை பெறுதல்' என்பது mascuror för (Luris froM) பக்குவத்தை முதிர்ச்சியைப் பொறுத்தது எனவே படைப்பாளி (பங்காளி) சொல்ல முயற்சிக்கிற செய்தியைத் தவிர (தளம்) வேறு தளத்தையும் ஒரு LITriapajuroTri ST GATGuptauth GTGöTUGg. குறியீட்டு மொழியின் பலமும் பலகீனமும்
g filg6) 8sri 96 {9) gib G.GlaoTQuL")Luu"L சரிநிகர் 97 இல் குழப்பப்பட்ட நச்சுக்கருத்து பற்றிய விவாதத்தில் ကြီး’ မျိုးမျိုး]] தவிர்க்கமுடியாமல் பங்குகொள்கிறது.
சரிநிகர் 96. ജൂൺ Gto j (3 I ali s TL LL LJL LJT D1 குறியீட்டு நாடகங்களிற்கு பல தளங்களில் நின்று CASSIGTE, &, LÉ கூறமுடியும் எனவே ஒரு தளத்தில் நின்று கேள்வி கேட்கும் போது நெறியாளர் மற்றைய தளத்தில் வசதியாக ஒளிந்து கொள்ள முடியும் அப்படியென்றால் ஒரு தவறான செய்தியை பார்வையாளருக்கு வேறோர் தளத்தில் நின்று அதை bl LJ II u I Li LJ (6) gis ġa ess, Q & IT 600 GB L - வழங்கமுடிகிறது என்றால் நச்சு இலக்கிய நாடகங்களை இனங்காணுவது எப்படி?
9 feble, i 97 GG) são - 1 LJ85 TGMassi முன்வைத்த தர்க்கம்
தர்க்கம் அடக்கு முறையாளரிற்கு அடக்கு முறைகளுக்கு எதிரான கருத்து நஞ்சு அரங்கப் பங்காளியின் சுதந்திர நிலையில் இருந்து சொந்தக் கருத்து உருவாக்கம் நிகழ்வதும் அதனை தேட முற்பட வைப்பதுமான அரங்க அளிக்கை எசமானத்தை கைவிட முடியாத விமர்சகர்களுக்கு சங்கடம் இது அவர்கள் பார்வையில் நஞ்சுதான்
தர்க்கம் 2 ஒரு கருத்து Graia GTTGA பிழையாயினும் (நச்சுக்கருத்தாயினும்) கருத்துச் சந்தையில் அனுமதிக்க வேண்டும்
தர்க்கம் 5 நச்சுக் கருத்தாயின் 30 T (LUIT GODGAJALI ATGOTTF) Djib Googs 95 sit giáo savo
(-1) பங்காளிகள் மேற்கண்ட தர்க்கத்திற்கு மேலதிக -9Jä osULyöpölu 5 LDS நிலைப்பாட்டைஉணர்ச்சி வசப்பட்டு எழுதியுள்ளனர் நச்சுக் கருத்தினை
ஆட்சேபனை இல்லை. நச்சுக் கருத்து எசமானின் பூச்சாண்டி என எழுதுவதில் தான் முரண்பாடு தோன்றுகின்றது.
நச்சுக் கருத்தினை மிகக் குறுகிய அர்த்தத்தில் üQ) எசமானத்துவத்தை கைவிடமுடியாத Si Lori gaan எனும் 100042 ULI துருப்பிடித்துள்ள ஆயுதத்தை வீசியுள்ள னர் (அல்லது நச்சுக்கருத்திற்கு குறுகிய அர்த்தம் கற்பித்தல் மூலம் தான் விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியும் என நம்பினார்களோ தெரியவில்லை)
மேற்கண்ட SSiW yn (-1) நாடகத்திற்கானது என அவசரமாக புரிந்து கொண்டு ஆத்திரத்தில் நிதானமிழந்து தமக்குள் முரண்படுகின்றனர். உதாரணமாக ஆரம்பத்தில் &T ở LDII,IIflạủI
பூச்சாண்டிதான் நச்சுக்கருத்து என எழுதிவிட்டு பிற்பகுதியில் நச்சுக்கருத்து சாத்தியம் என்பதை தர்க்கம் (2) தர்க்கம்(3) ஏற்றுக்கொள்கின்றனர்.
வாழ்க்கையில் - நாலு பேரிடம் கதைத்தால் போதும் நச்சுக்கருத்தினை பெரிய அளவில்
உணர்ந்து G, TGIG (If I கலந்துரையாடல் தேவையில்லை. குழப்பம் நீங்கிவிடும்.
காலத்திற்குக் காலம் பழையதின் வளங்களை ஈர்த்துக்கொண்டு புதிய கலைக்கோட்பாடுகள் முன்னெழுகின் Door -- Go raio Griff fö3, LUGO) U LI LITT GNÝ வேண்டுமென்றே நச்சுக்கருத்தினை விதைக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது படைப்பாளி எண்ணியிராத தளத்தில் விமர்சகன் இயங்க முடியும் என்பதைப் | Jay L'ILIYOM மறந்துவிடக்கூடாது. அதுவே UGODLAGGÖT LIGweplub UGA)&GOTCUP Lb AB (5 lb). ஆனால் எவரையும் நீண்ட காலத்திற்கு மேய்க்க முடியாது எனக் கூறி நிறைவு GulfAGADGör.
கரி
புதிய

Page 15
சிரிநிகர் பற்றியும் அதன் ஆசிரிய பீடம் பற்றியும் இதுவரை நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் இப்போது ஆங்கிலப்பத்திரிகை உலகிலும்நடக்கத்தொடங்கியுள்ளன. தமிழ் இனவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் புலிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் போன்றகுற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே சரிநிகள் மீது வைக்கப்பட்டுள்ளதும் அவைதொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாத கடிதங்கள் சரிநிகளில் தொடர்ந்து பிரசுரமாகிவருவதும் வாசகர்கள் அறிந்ததே இப்போது ஆங்கிலம் வழியாக தமிழ்வாசிக்கமுடியாதவாசகர்கள் மத்தியிலும் சரிநிகர் மீதான தாக்குதல்கள் எடுத்துச் செல்லப்படத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழில் வாசிக்காத சிங்களப் புத்திஜீவிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் இத்தகைய விமர்சனங்கள் சிலரால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. சரிநிகர் பீடத்தின் அரசியல் பார்வையை மேர்ஜ் நிறுவனத்தின் அரசியற் குறிக்கோள்கட்கு முரண்பட்டதாக அதற்குஎதிரானதாககாட்டும் விசமத்தனமான ஆதாரமற்றபிரச்சாரங்களில் ஈடுபட்ட இவர்களின் உள்நோக்கம் தமது அரசியற் சார்பு நிலைக்கு ஏற்ப சரிநிகர் செயற்பட வேண்டும் என்பதைத் தவிர வேறல்ல. ஆனால் இந்த முயற்சியில் நேர்மையாக இறங்கி விவாதங்களில் பங்கு கொள்ளும்திராணி இவர்களிடம்இல்லாததால் ஸ்தாபனரீதியில் சரிநிகளின் கைகளைக்கட்டிப் போடும்முயற்சிகளில்இறங்கியுள்ளனர்.தமது நோக்கத்திற்கு பலம் சேர்க்கவே சரிநிகரை வாசிக்காதவர்கள் மத்தியில் சரிநிகருக்கு எதிரான அவதூறுகளைக்கிளப்பிப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இப்பொழுது ஆங்கிலப்பத்திரிகை உலகில் அச்செயலை நோக்கமாகக் கொண்டு இறங்கியிருப்பவர்தான் திருராஜன் ஹூல் அவர்கள் மனித உரிமைகட்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் (I) என்ற அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தரான இவர் இதுவரைகாலத்தில்ஒருநாள்கூடசரிநிகருடன் தொடர்பு கொண்டதோ பேசியதோ கிடையாது சரிநிகளில் ஒருவரி எழுதியதும் கிடையாது சரிநிகளின்கருத்துக்கள்தொடர்பாக அதை விமர்சித்து சரிநிகளிலல்லாவிடினும் வேறேதாவது தமிழ்ப்பத்திரிகையிலாவது ஒரு எழுத்தைத்தானும் எழுதியதும் கிடையாது. இப்போது முதன் முதலாக ராவய பத்திரிகையின் வெளியீடாக வரும்போர்னரின் என்ற ஆங்கிலசஞ்சிகையில் அதுதொடர்பாக எழுதியதன் மூலம் சரிநிகரின் போக்கு தொடர்பான சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார். (பiபத்திரிகையில்(தொகுதி-3இதழ்4) ராஜன் ஹல்ெ அவர்கள் எழுதிய கட்டுரை GÖT Ifá) (The Control of the lomilland ond the rood to sell ion) தமிழ் தொடர்பு சாதனங்கள் தொடர்பான அவரது குறிப்பொன்றில் போகிறபோக்கில் சரிநிகர் தொடர்பாக சில வரிகளை எழுதிவிட்டிருக்கின்றார் அவர் சரிநிகரின் போக்கு தென்னிலங்கையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றகரமான வளர்ச்சிகளை உதாசீனம் செய்வதாகவே அமைந்துள்ளது என்றும் சரிநிகர் யுக்திய பத்திரிகையின் பார்வையைவிடவேறுபட்ட பார்வையை கொண்டிருக்கிறது என்றும் கூறி மேர்ஜ் நோக்கங்களை சரிநிகர் பிரதிபலிக்கவில்லை என்று பூடகமாகத் தெரிவித்திருக்கிறார் ஜனநாயகத்துடன் என்ற இயக்கத்தினால் சிங்கள கிராமப் புறங்களில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்கள் பற்றியோ அவற்றுக்கு கிடைத்த பெரும் வரவேற்புகள் குறித்தோ சரிநிகர் ஒன்றுமே எழுதியதில்லை. குறைந்த பட்சம் யாழ்ப்பாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வரும் பத்திரிகைகள் எழுதிய அளவுக்குக் கூட சரிநிகர் எழுதவில்லை ஒருமுறை சரிநிகர் இந்த சமாதானம், ஆம் ஜனநாயகத்துடன் என்ற அமைப்புடன்கலந்துகொண்டுவவுனியாவுக்கு சென்றபோதும் கூட அங்கு பேசப்பட்ட விடயங்களைப் பற்றி எழுதுவதை விடுத்து வாசுதேவ நாணயக்கார மற்றவர்களுடன் ரெயிலில் வராமல் தனிப்பட்ட வாகனத்தில் போனார் என்பது போன்ற வெற்று அரட்டைகளைப் பற்றியே எழுதியிருந்தது. தமிழ் மக்களின் உரிமைகளுக்கான வாசுதேவாவின்தொடர்ச்சியானநீண்டகாலப் போராட்டங்கள் பற்றி அவை கட்டாயம் சொல்லப்படவேண்டியவை ஒருபோதுமே சொல்லப்பட்டதில்லை மொத்தத்தில் சரிநிகரின் பொதுவான போக்காக இருப்பதெல்லாம் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுவரும் auglsi á flöggt நிராகரிப்பதேயாகும். போன்ற
சமாதானம் ஆம்
குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தது. இக்கட்டுரையில் சரிநிகர் தொடர்பாக எழுதியிருந்த விடயங்கள் குறித்து இப்பத்திரிகைக்கு சிவசேகரம் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்றில் சிலவிடயங்களை குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தில் அவர் சரிநிகர்கடைப்பிடித்துவரும்பத்திரிகாதர்மம் பற்றியும் மாற்றுக் கருத்துக்களுக்கு அது களமமைத்துவருவது பற்றியும் சுட்டிக்காட்டி யிருந்தார். அத்துடன் இக்கடிதத்தில், ஹூலே அவர்களது கட்டுரை தமிழ் வாசிக்காத வாசகர்கள் மத்தியில் நெருக்கடிமிக்க காலங்களில் சிறப்பாக இயங்கிவந்த பத்திரிகைகள் தொடர்பாக தவறான வியாக்கியானங்களைகொடுக்கக்கூடும்என்று சுட்டிக்காட்டிசரிநிகர்மீதான அவரது தாக்குதல் glцš0а, татопшI (pliturgis (lijedionille) என்றும் குறிப்பிட்டிருந்தார். இப்பத்திரிகை மட்டுமேதிவிலுள்ளதமிழில்வெளிவரும் ஒரே திறந்த களமாக உள்ள பத்திரிகை என்றும் அப்பத்திரிகை பரவலான பல்வேறு அபிப்பிராயங்களுக்கும் களமமைத்து தருகின்றது என்றும் சரிநிகருக்குஎழுதப்படும் எந்தக் கட்டுரைகட்கும் அது ஒரு தணிக்கை முறையை அமுல் செய்வதாக தான் கருதவில்லை என்றும் எழுதிய சிவசேகரம் அவர்கள் அக்கடிதத்தில் சரிநிகர் உலகத்தின் மிகச்சிறந்த ஒருபத்திரிகையாக ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால், மற்றைய அரசசார்புதொடர்புசாதனங்களைவிட அது எவ்வளவோநியாயமாகவேநடந்துகொண்டு வருகிறது என்றும்தெரிவித்திருந்தார்
அக்கட்டுரை
ஒன்றிரண்டு எழுதியிருந்தால் பயன்மிக்கதாகஇரு பார்த்தல் அல்லது போன்ற அமானுஷ்ய அவர்களுக்கு இரு 9 Gurg Counter P. கொண்டிருப்பார்கள் 6| #LDIT8, 9|6uff 9| தெரிவிக்கவில்லை. ஒருபத்திரிகைஅலுவ என்பது ஒன்றும் இரகசியமான விடயப் மாயமந்திரமோ சதி பத்திரிகையில்வரும் விவாதங்களும்எழுத் ஆனால்ராஜன்ஹூல் தைப் பார்த்தால் அது வாசகர்கள் மத்தியி விதத்தில் அவர் பார்த்தால் பத்திரி ஒவ்வொன்றும் புலி
அனுப்பப்பட்டு g|Gius
பின்வெளியிடப்படுக் தெரிவிக்க முயல் தோன்றுகிறது, ஒ நோக்கமும் அதுத தெரியவில்லை இந் எழுதியது அது சில
ஏற்படுத்தும் என்பதா குறிப்பிடுவதும் கூட னவோ? (இலங்கை
பொலிசாருக்கு ஒரு வுக்காகவும் பொலிஸ்
JMÉG MU" Galla Loipió Eslligj GUIN ரு எதி
Besar“TÉSesrir -e
இந்தக்கடிதம்பங்iபத்திரிகையின்தொகுதி இதழ் 6இல் வெளிவந்தது. இதற்கான
எதிர்வினையையும் கூடவே ஹூ ல்
அவர்களிடம் வாங்கிப் பிரசுரித்திருந்தது இப்பத்திரிகை இப்பத்திரிகைக்கும் ஹலிலே அவர்களுக்கும் இடையிலான நெருக்கம் பற்றியோ விவாதத்துக்குரிய ஒரு விடயத்தில் ஒருபத்திரிகை இவ்வாறு வாசகர் ஒருவரின் கடிதத்துக்குரிய பதிலையும் சேர்த்தே பிரசுரிப்பதுநியாயமானதாஎன்பதுகுறித்தோ
பேசுவதை விட இப் பதிலில் ஹ9 ல் அவர்கள்என்னசொல்லியுள்ளார்கள் என்பது பற்றி கவனிப்பது முக்கியமானதாகும் (திரு விக்டர் ஐவன் போன்ற தேர்ந்த பத்திரிகையாளர் @@Q呎凯 முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் பாணன் பத்திரிகை இவ்வாறான ஒரு பத்திரிகா தர்மத்தை பேணுவது கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை) இந்தப் பதிலில், ராஜன் ஹல்ெ அவர்கள் இன்னும் அதிக ஆவேசத்துடன் சரிநிகரைச் சாடிவிட்டிருக்கிறார். அவரது ஆவேசத்தின் ஆழம் எவ்வளவு என்பதற்கு அவர் அக்கடிதத்தின் இறுதிப்பகுதியில்எழுதியிருந்த சில வரிகள்நல்ல உதாரணங்களாகும் சரிநிகள் வீரகேசரி ஆகிய இரு பத்திரிகைகள் தொடர்பாகவும் அவர் இப்பதிலில் இவ்வாறு எழுதுகின்றார் இந்தப் பத்திரிகைகளின் நிலைப்பாடுகளை நான் பலவருடங்களாக அவதானித்துவருகிறேன். அவர்கிள் எதைப் பிரசுரிப்பார்கள் எதைப்பிரசுரிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிவேன் அவர்களது ஆசிரியபீட அலுவலக அறைகட்குள் என்ன நடந்துவருகிறது என்பது தொடர்பாகவும் எனக்குக்கொஞ்சம்தெரியும் ஒருபத்திரிகையின் ஆசிரியபீட அறைக்குள் நடப்பதையும் ஒருபத்திரிகைஎதையெல்லாம் செய்யும் என்பதையும் அறிந்துகொள்ளும் ஞானதிருஷ்டி கைவரப்பெற்றராஜன்ஹல்ெ அவர்கள் இந்தக் கடிதத்தில் அவற்றில்
அதிகம் செலவு செய் நீங்கள் ஹல்ெ அவர் கொண்டால் போதும் அவர் தனது அமானுெ பிடித்துவிடுவார்)
LITTLIGSLUITLÊ) ANGLICH
எழுதிய பதிலில்ஹல்ெ
"ஆனால், யதார்த் தன்மை ரீதியா ஏற்பட்டுள்ளதுடன்பா பலநடவடிக்கைகள்ெ வருகின்றன.இவற்றில் இருக்கிறது. இவைகூட மறைக்கப்பட்டுள்ள நாணயக்கார ( பொய்யர்களாகவும் ே எண்ணத்தொடங்கிவி தெற்கில் எந்த நம்பிக் நிலைக்கே அதிர்ஷ்டவசமாக வ போலவே அதே உ வருகிறார் ஆனால் சரிநிகரோ எதிர்மறையான நப திட்டமிட்டு முயன்று 6 மக்களுக்கு சரிநிகர் எ6 தெரிவிக்க முயல்கிறது
பேசவில்லை. ஆனால் சகோதரர்கள் குறித்தன் என்ன என்பது குறித்தே
நான் நினைக்கிறே6 போக்கை ஒரு திறந்த pby Holloff & பிராயங்களுக்குவாய்ப் விவாதிக்கக்கூடும் அது GÉLLÉ SG)GTö; GS) பத்திரிகையாக இரு இத்தகைய ஒன்றாகவும் அதுதான் சொல்வை னாலும் சிலவற்றைச்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூன் 12 1996
டயங்களையாவது வாசகர்களுக்கும் க்கும் மைபோட்டுப் னத்த காரியம் கூறல் களில்ராஜன்ஹல்ெ தம் சித்தி குறித்து வாசகர்கள் புரிந்து ஆனால் துரதிர்ஷ்ட பற்றி எதுவுமே
த்தில்என்னநடக்கும் ஊகிக்க முடியாத ல்ல. அங்கேஒன்றும் பா நடப்பதில்லை. யங்கள்தொடர்பான களும்தான்நடக்கும் வர்கள்எழுதியிருப்ப ம் தமிழ் வாசிக்காத செல்லுபடியாகும் ழுதியிருப்பதைப் யின் எழுத்துக்கள் ருக்கு இரகசியமாக ளின் அங்கீகாரத்தின் து என்று பூடகமாகத் து போலத்தான் வேளை அவரது Gølli Glói G|Gallt விடயத்தை தான் ாக்கங்களையாவது தான் என்று அவர் தனால் தானோ என் அரசின் இரகசியப் றிவிப்பு புலனாய் நாய்களுக்காகவும்
வேண்டும்
விதத்தினாலும் தமிழர்களை அழிவுக்குள் ளாக்கும் அரசியலுக்குநியாயத்தன்மையை வழங்கும் அதேவேளை, ஒரு புலிசார்புப் பத்திரிகை அல்ல என்ற பெயரைக் கூட (LGOOTOb(plub
சரிநிகர் சிங்கள பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதைகண்டித்ததன்மூலம் அரசியல் ரீதியில்சரியாக இருந்திருப்பதாகவாதிக்கவும் கூடும் ஆனால் ஒருவர் நேர்மையானவராகவும் பொறுப்புணர் வுள்ளவராகவும் இருக்க வேண்டுமானால், அவர்இத்தகையகண்டனங்களுக்கும்.அப்பால் போய் இப்படுகொலைகளை தனது ஒரு அங்கமாகக்கொண்டதமிழ்தேசிய அரசியலின் நியாயத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க ஆனால் நடைமுறை என்னவென்றால், இந்த அரசியலை நியாயப்படுத்தியபடியே இந்தப் படுகொலைகள் எல்லாம் நடைமுறைத் தவறுகள் என்று காட்டிக்கொள்ளவே
இங்குள்ள தமிழ் மேலோங்கிகள் முனைகின்றனர்.
இப் பத்திரிகைகளது குழப்பகரமான அணுகுமுறையினையும் அவர்களது
புலிகளுக்கு சாதகமான சொந்தத் தணிக்கை முறையையும்மிகத்தெளிவாகக்காட்டுகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து பொதுமக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டசம்பவம் இச்சம்பவத்தில் மக்கள் தாம் முற்று முழுதாக அழிந்து போனதாக உணர்ந்தார்கள் தமது சமூகமும் சமூக நிறுவனங்களும் இரவோடிரவாக
இயங்காமல் நின்று போய்விட்டதாக
65 TIGIT BUS Silġ 19. க்குகள் குறித்த GG DC, I
.fruti i rid
த் தேவையில்லை. களுடன் தொடர்பு பல இரகசியங்களை ய சக்தியால் கண்டு
ம் அவர்களுக்கு ழுதுகிறார்
த்தில், தெற்கில் பல மாற்றங்கள் TILLVILJILGGAGÖTLA ULI நமளவுக்குநடந்தும் மர்ஜ்ஜின் பங்குகூட ரிநிகர்வாசகர்கட்கு வாசுதேவ ான்றவர்களையே ாலிகளாகவும் நாம் டோமென்றிால், நாம் யும் இல்லை என்ற sir GTTL)LJ(6)(3eQJTLb. தேவ எப்போதும் தியுடன் இருந்து
ாசுதேவவை ஒரு காட்டுவதற்கே கிறது. ஆக, தமிழ் செய்தியைத்தான் நான் இங்கே புலி ாறுவது பற்றிப் துதுரதிர்ஷ்டமான GLITJÜLGOOGI சுகிறேன். ஒருவர் சரிநிகளின் க்காக அதை ஒரு வேறு அபிப் கொடுப்பதாககூறி கவும்நேர்த்தியான GTë algu 90, ம் அதேவேளை வர்கருதக்கூடும் ால்லுகிற விதத்தி லாமல் தவிர்க்கும்
உணர்ந்தார்கள் ஐந்தாண்டுகளுக்கு முன் முஸ்லிம்களுக்கு என்ன நடந்ததோ அதே தமக்கும் இன்று நடந்திருப்பதாக அவர்களது மனதின்நல்லுணர்வுகள்கூறின. ஆனால்இந்த இரு பத்திரிகைகளும் (வீரகேசரி சரிநிகர்) பிபிசி தமிழ்சேவையும் ஒன்றில் மக்களது இந்த முக்கியமான நெருக்கடி பற்றிய விடயங்களை குழப்பின அல்லது வெளியிடாமல் தவிர்த்தன. இதற்கு காரணம் அவர்களதுகாதுகள்செவிடுஎன்பதல்ல." இக்கடிதத்தின் இன்னுமோரிடத்தில் ஹல்ெ அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
இந்தப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக தவறுகள் என்ற மட்டத்துக்கு அப்பால்போய் தீங்கிழைப்பனவாகிவருகின்றன (அதாவது தமது தேசியவாத நம்பிக்கைகளை வாசகர்களுக்கு தொற்ற வைப்பதற்காக எதிரிகளை géill துரோகிகள் ஆபத்தானவர்கள் போன்ற வாசகங்களை வெளிப்படுத்துதல்)எழுதுபவருக்குஇது ஒரு விளையாட்டு ஆனால் சமூகத்திற்கோ? இளைஞர்கள்தூண்டப்படுகிறார்கள், இதனால் பயங்கர நிலைமைகள் தோன்றுகின்றன. நிச்சயமாக இவை கேள்விக்குள்ளாக்
இங்கே ஹல்ெ தெரிவித்துள்ள விடயங்கள் எவ்வளவுக்கு p_6081 68)LDUITGATG06).J. எவ்வளவுக்கு திரிக்கப்பட்டவை அல்லது அரைகுறையானபுரிதலுடன் கூறப்பட்டவை என்பதை விளக்குவது வீண் சரிநிகர் பத்திரிகையில் அவர் குறிப்பிட்டவிடயங்கள் அனைத்துமே எழுத்திலேயே உள்ளன. அவற்றை திருப்பி வேண்டுமானால் ஒருதடவை வாசிக்கும்படி அவரைக் கோருவதைத் தவிர வேறெதுவும் அவசியமில்லை. உதாரணமாகவாசுதேவமீது திட்டமிட்டசேறுபூசும்நடவடிக்கை எதையும் சரிநிகர்செய்ததோ அவரைப் போலி என்று ஒதுக்கியதோகிடையாது. இவை ஆதாரமற்ற வெற்றுக்கதைகள் வாசுதேவ அவர்கள் தொடர்பாக அவரது பேட்டி ஒன்று வெளிவந்த போது அதில்
எழுதப்பட்ட ஆசிரியர் குறிப்பு ஒன்று ஒரு குறிப்பிட்டசம்பவத்தின்போது அவர் எடுத்த நிலைப்பாடு பற்றி ஒரு கேள்வி எழுப்பியுள்ளது. இது பலருக்குப் பிடிக்கவில்லை. வாசுதேவ அவர்கள் தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக பேசிய, போராடியவரலாற்றை ஒன்றும்இருட்டடிப்பு செய்யும் நோக்கம் சரிநிகருக்கு கிடையாது. ஆனால் அவரது அந்தப் பங்களிப்புக்காக அவரைக் கேள்விக்கப்பாற்பட்ட ஒருவராக கருதுவதோ, இவ்வாறான கேள்விகள் கேட்கப்படும் போதெல்லாம் கேட்கப் படுபவரை சரிநிகர் முற்றாக அவரது எல்லா பங்களிப்புகளையும் நிராகரித்து விட்டதாக கருதுவதோ அபத்தமானது இத்தகைய (U) in GOG. பத்திரிகையை உள்நோக்கங்களுக்காகப்படிக்கும்நபர்களால் மட்டும்தான்எடுக்கமுடியும் உதாரணத்திற்குராஜன் ஹூல் அவர்களும் அவர் சார்ந்துள்ள மனித உரிமைகட்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்என்றஅமைப்பும் இன்றைய அரசாங்கத்தின்போக்குக்குசார்பாக இருக்கிறார்கள், அதன் நடவடிக்கைகளை தவறுகளாக இனங்காண்கிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் எந்தவிதமான பங்களிப்புமே செய்யாத வெறும் பிழைப்புவாதிகளாகவே இருந்துள்ளார்கள் என்று சரிநிகர் ஒருபோதும் எழுதப் போவதில்லை சரிநிகருக்கு தெரியும் யுத்தத்தை வைத்து பிழைப்பு நடத்திய பலர் போலவே சமாதானத்தை வைத்தும் பலர் பிழைப்பு நடாத்தி வருகிறார்கள் என்பது இந்தப் பிழைப்பு வாதிகள் குறித்தும் தவறு விடுபவர்கள் குறித்தும் சரிநிகர் எப்போதும் தெளிவாகவே இருந்துவந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஹல்ெ அவர்களது கண்ணாடியில் இப்போது பூசப்பட்டிருக்கும் அரசசார்பு-புலி எதிர்ப்புச்சாயத்தில் உலகம் அவரது கண்ணுக்கு வேறுவிதமாகத் தெரிகிறது சரிநிகரும் அப்படித்தோன்றுகிறது. சமாதான ரயிலின் சாதனைகள் பற்றிய சரிநிகளின் எழுத்தினைபுரிந்துகொள்ளக்கூட அவருக்கு முடியவில்லை அதிலே வெளியிடப்பட்ட அரட்டையின்சொந்தக்காரர் அவரது மதிப்பிற்குரிய ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தான் என்பதை சரிநிகர் எழுதாதது அன்றைய யாத்திரையின் மகத்துவத்தை மேலும்மோசமாக்கிவிடக்கூடாது என்பதால் தான் என்பது ஹலுெக்கு தெரியாமல் இருக்கலாம் தகுதிக்கு மீறிய பிரபல்யம் கொடுக்க ஹூல் அவர்கள் விரும்பினால் தாராளமாகசெய்யட்டும். ஆனால் அன்றைய சமாதான ரெயிலுக்கு அதைவிட சிறப்பாக எழுத சரிநிகருக்கு மனச்சாட்சி இல்லாமல் போய்விடவில்லை. அதுவே அதிகம் இவையெல்லாம் வெறும் அவதூறுகளா அல்லது உண்மையா என்பதை காலம் நிச்சயமாகக் காட்டும் ஆனால் இந்த விடயங்களை ஆங்கிலப்பத்திரிகை உலகுக்கு எடுத்துச் சென்ற ஹல்ெ அவர்களுடைய நோக்கம் சரிநிகரின் பேனாவை ஸ்தாபன ரீதியாக பிடுங்கி விடுவது அல்ல என்றால், அவரது குற்றச்சாட்டுக்கள் ஆதாரமானவை என்று அவர் கருதினால் அவற்றை சரிநிகளிலேயேமுன்வைக்குமாறுஆசிரியபிடம் கேட்டுக்கொள்கிறது. அதற்குமுடியாவிட்டால் வேறேதாவது தமிழ் பத்திரிகையிலாவது எழுதுமாறு சரிநிகர்கேட்டுக்கொள்கிறது. ராஜன் ஹூல் அவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும்வரும்பத்திரிகைகளையும்கூட கவனமாகப் படித்து வருகிறார் என்பதை அவரது கட்டுரையும்கடிதமும்காட்டுகின்றன. எனவே சரிநிகரை ஒப்பீட்டு ரீதியாக கேள்விக்குள்ளாக்கும் தகுதி அவருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும் என்பதால் அவரை சரிநிகரிலேயே இந்த விவாதத்தைத் தொடருமாறுகேட்டுக்கொள்கிறோம். சரிநிகரைப் பொறுத்தவரை, சிங்கள மக்கள் மத்தியில் புலி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கைதட்டல் வாங்குவதும், தமிழல்லாத பிற மொழியில்சரிநிகர்பற்றிவிமர்சித்துசரிநிகரை இனவாதப் பத்திரிகையாக காட்டுவதும், இன்னமும் இதுபோன்ற நடவடிக்கைகளும் உள்நோக்கம் கருதிய நடவடிக்கைகளேயன்றி வேறல்ல தமிழ்மக்களின் அரசியல்உரிமைப் பிரச்சினை என்ற ஒன்று இந்த நாட்டில் இருந்ததே இல்லை என்ற எடுகோளுடன் பேசுவதானால் சரிநிகரும்ஹல்ெ அவர்களின் கருத்துக்களுடன் உடன்படத் தயாராகவே உள்ளது. அவரது ஞான திருஷ்டி மூலமாக அறைக்குள் நடப்பது என்ன என்பதை அறியும் ஒரேயொரு விடயத்தில் மட்டும் உடன்பட முடியாது என்பதைத்தவிர மற்றப்படிசரிநிகர் ஹல்ெ அவர்களின்பக்கமேதான்

Page 16
გვეზგჯერ ცივ0 - ஜூன்
9டுத்ததாக இவ்விரிவுரையாளர்கள் வெளி யிடப்பட்ட அறிக்கையில் காணப்படும் சில அபத்தமான விடயங்களுக்கு விளக்கம் கொடுப்பது அவசியமற்றது. எனினும் அவர்களுக்குத் தெரியாமலேயே சில உண் மைகளும் அவர்கள் எழுத்தின் மூலம் வெளிப்படுகின்றன. உதாரணமாக 3010 96இல் மக்கள் வலிகாமத்தையும் யாழ்ப்பா ணத்தையும் விட்டு வெளிய்ேற வேண்டு மெனபுலிகளின் அறிவிப்புவெளியாகியது. "புலிகள் கூறிவிட்டார்கள் இனி இங்கிருப் பது ஆபத்து' என மக்கள் கருதியதாலேயே அநேகர் தமது வீடுகள் சொத்துக்களை விட்டு வெளியேறினர் என இவ்வறிக்கை கூறுகிறது. இதன் அர்த்தம் உண்மையில் என் னவென யாழ்ப்பாணத்திலிருக்கும் ஒவ் வொருவருக்கும் உள்ளூரத் தெரியும் புலிக ளின் சொல்லை மீறி நின்றால், தமக்கு அதி கம் ஆபத்து யாரால் ஏற்படும் என்பதையும் தமிழ் மக்களின் உள்ளுணர்வுகள் சரியாக சுட்டிக்காட்டியிருக்கும்
மேலும், மக்கள் வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால், 20000க்கு மேல் உயிர்கள் பலியாகியிருக்கலாம் என முன்வைக்கும் வாதம் சரியானதா? இவ்வாறு மக்களை பெருந்தொகையாக வெளியேற்றுவது பற்றி சிறு குறிப்பை கூறுவதாயின் 1990ல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்ன ஒரு கருத்தை வெளியிட்டார் மடு ஆலயப்பகுதியிலி ருந்து 40000அகதிகளை வெளியேற்றி விட்டு இராணுவ நடவடிக்கை மேற்கொள் ளுவதாக கூறியபோது, அது மனிதநாகரீகத்
துக்கு ஒவ்வாத மிருக்கத்தனமான செயல் எனப் பல மனித உரிமை ஸ்தாபனங்களும் எமது கல்விமான்களும் கூட வன்மையாகக் கண்டித்தனர். ஆனால், இன்று லட்சக்கணக் கான மக்கள் கலைக்கப்பட்டதை நியாயப்ப டுத்த முயல்கின்றனர் புலிகளைப் பொறுத்த அளவில் இது ஒரு தற்காலிகமான வெளி யேற்றமல்ல. இது யார் நலனிற்காக மக் களை அவ்வாறு தமது மண்ணிலிருந்து வேர றுப்பதின் பாரதூரமான விளைவுகள் எப்படி யானவை என்பதை இவ்விரிவுரையாளர் கள் அறியாமலில்லை. ஆனால், இவர்களின் எழுத்துக்கள் உண்மைகளை பார்க்க மறுத்து விட்டன. இங்கு ஒரு சிறு விடயத்தைச் சுட் டிக்காட்டுவதாயின் இவ்வறிக்கையில் கையொப்பமிட்ட சிரேஷ்ட பேராசிரியரும் பல்கலைக்கழக அதிகாரியுமானவர் அன் றைய தினம் காலை 10 மணியளவில் கூட பல்கலைக்கழகத்தை விட்டு தாம் வெளியே றுவதில்லை என சக விரிவுரையாளர்க ளுக்கு உறுதிகொடுத்தவர். பின்னர் அன்றே மாலை 4மணிக்கு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே போகும் பரிதாப நிலைக்கு தள் ளப்பட்டார். இதனை இவ்வறிக்கையில் கையொப்பமிட்ட அனைவருமே அறிவர்
பிபிசி குறிப்பினைக் கேட்டு ஆத்திரமும் சோகமும் உற்ற இவர்கள் சரியாக ஐந்து வரு டங்களுக்குமுன் 301090இல் முஸ்லிம்மக் கள் இதேபோன்று வெளியேற்றப்பட்டட போது ஏன் சோகமும் ஆத்திரமும் அடைய வில்லை? சின்னஞ்சிறார்களை மீண்டும் வேள்வித்தீயில் தள்ளும் யுத்தம் ஆரம்பிக் கப்பட்டபோது ஆத்திரமும் சோகமும் கொள்ள இவர்களால் ஏன் முடியவில்லை? கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்மக்கள் சாதா ரணசிங்கள மக்கள் அநியாயமாக கொலை செய்யப்படுகின்றபோது இவர்களுக்கு இவ் வுணர்வு ஏற்படவில்லையா? இவ்கையான நிலைப்பாடு இவர்கள் இன்று வெளியிட் டுள்ள அறிக்கையின் பின்னணியை தெளி வாக எமக்குப் புரியவைக்கின்றது எமது சமூகத்தில் போதைப் பொருள் பாவனை போன்ற துர்ப்பழக்கங்கள் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கி றார்கள் ஏன் பல்கலைக்கழகத்தில் பகிடிவ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் 27பேர் ஒப்ப மிட்டு 21.02.96 வீரகேசரியில் வெளியான அறிக்கைக்குப் ப தி ல ளி க கு மு க ம ப க எழுதப்பட்ட இவ்வறிக் கையை வீரகேசரியோ வேறெந் தத்தமிழ்ப்பத்திரிகையோபிரசு ரிக்கவில்லை என்பதால் சரிநிக ரில் பிரசுரிக்கக் கோரி மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்கள் (யாழ்ப் பாணம்) அனுப்பியிருந்தார் கள். அவ்வறிக்கையை முழு மையாகப் பிரசுரிக்க வேண்டி யிருந்ததால் அதன் இரு பகுதி களை கடந்த இரு இதழ்களில் சரிநிகர் பிரசுரித்தது. அதன் இறுதிப்பகுதி இங்கு பிரசுர மாகிறது.
(θόν- ήτ).
தையும் கூட நிறுத்தப்பட்டுவிட்டது என சொல்லாமல் விட்டார்களே அது போதும் சிறுவர்கள் சயனைட் அருந்தி உயிரைப் போக்குவது இவ்வாறான அற்ப காரியங்க ளுக்காகவா? இத்தாலியில் மாஃபியா இயக் கங்களிற் கூட போதைப் பொருள் கடத்துப
வர்கள் அதனை பாவிக்கக்கூடாது என்னும் கடும் சட்டத்திட்டம் கடைபிடிக்கப்படுகின் றது. ஹிட்லரின் காலத்தின் ஜேர்மனியில் புகையிரதங்கள் நேரத்துக்கு ஓடியமையும் நிர்வாகம் சீராக நடைபெற்றதும் குறிப்பிடத் தக்கது. ஆனால், சமூகப் பெறுமானங்கள் இவற்றைமட்டும் வைத்து கணிக்கப்படுவ தில்லை என்பது சகல சமூகவியலாளர்களுக் கும் தெரிந்த விடயமாகும்
1988ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாகாண சபை தேர்தல்களை முன்னிட்டு மாயை களை களைந்தெறிவோம்' எனும் தலைப் பில் 50 விரிவுரையாளர்கள் கையொப்ப மிட்டு வெளியிட்டஒர் அறிக்கையைப் பற்றி இங்கு குறிப்பிடுதல் வேண்டும் வீரகேசரி யில் பிரசுரமான அறிக்கையில் கையொப்ப மிட்ட பலர் அதிலும் கையொப்பமிட்டிருந்த னர் அன்றைய அறிக்கை இந்திய அரசின் தேர்தல் முஸ்தீபுகளை கேள்விக்குட்படுத்தி பின்வரும் கருத்துக்களையும் கூறியிருந்தது. "இன்றைய யதார்த்தம் என்ன? தனிநபர் களோ அல்லது சமூக அமைப்புக்களோ இன்று தொடர்ச்சியாக நடைபெறும் பல மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்க ளின் குரலை உயர்த்த முடியாத நிலையி லேயே உள்ளனர். இந்திய அமைதிப்படை
மற்றும் பல்வேறு ளின் புண்ணிய குறித்து எந்த வி மல், பயங்கர நிலையில் வாழ் '.இலங்கை GTLD5 PDG)560 நாம் பரிசீலனை நம் சமூகத்துக்கு நாம் வந்தனை ெ பவாதம், பெரு ளின் போது நாம் நின்றது போன்ற தான் ஆயுதங்கள் கள் எம்மை த கொண்டு வருவ எம் சமூகத்துக்குள் தப் போக்குகளை கொண்டதன்பின் ரல் இடுவது அர்த் ளுக்கு எதிராக வி பல தனிநபர்களு GNUITÉISELULJLL GOTİ. லது எம் கண்முன் LIJULLGITit." இத்தகையதொரு றவர்களின் பிள் போது அக்கொன செய்து கொண்டு வி றுநோய் வளர்ந்து 6 யையே அச்சுறுத்திய தரவாகபார்த்துக்ெ GTLDGOLD5, Gla TGT
ULTI Í ULITNÍ OD TITUlf GjibqgOffih மெய்ப்பொருள் காண்பது அரி
மனித உரிமைகளுக்கான பல்கலைக்க
ஆசிரியர் (யாழ்) விடுத்த அறிக்கை
(მჯეy2) ტus
காலங்களில் நாம் ச GMLDi,0;IMGM céilg,000:L கொண்டிருக்கிறோம் மேற்கூறியவை மை யாழ் பல்கலைக்கழக ஆரோக்கியமான இயங்கும் காலத்தி அறிக்கையில் இரு முனையில் ஒருவரு வில்லை. இவ்வாறு டத்தை கொச்சைப்ப ரும் கருதவில்லை. சுதந்திரமாக விட போக்கை தடுக்கும் கலாநிதி ராஜனி கொலை நடைபெற்ற கான யாழ் பல்கலை ClaualjцGOLLING தடையும் இவ்வை அன்று நாம் வரித் களை விட்டு இன்னு ஆனால், எமக்கெ கையெழுத்திட்டவர் தமது மனச்சாட்சிை குத் தள்ளப்பட்டுள்ள யாகும். அது மட்டு நலத்துக்கும் குடும்ப காப்புக்கும் முழுத் காலத்தையே பண மாயைகளுக்குள் மீ eÉll LGIsr. இறுதியாக இவ்வி பட்ட எமது அறிச்
ணத்தில் இருந்துவர்
ளிடமிருந்து பெற்று மட்டும் கொண்டதல் றும் உயிராபத்தான பல்கலைக்கழகத்துக் யேயும் செயற்படும் கப்பட்டது என்ப
விரும்புகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

12, 1996
SS —
ஆயுதம் தாங்கிய குழுக்க
த்தால் மக்கள் எதிர்காலம் தமான நிச்சயமும் இல்லா ந்தால் மெளனிக்கப்பட்ட து வருகின்றனர்." இந்திய அரசுகளுடனான மட்டுமல்ல, எம்மையே க்கு உட்படுத்தவேண்டும். ள்ளேயே பயங்கரத்துக்கு ய்து நிற்பது எமது சந்தர்ப் வாரியான உட்கொலைக கொள்கைகளை இழந்து எமது செயற்பாடுகளும் ளை வைத்து வெளிச்சக்தி மது கட்டுப்பாட்டுக்குள் தை இலகுவாக்கியுள்ளது. ளேயே ஜனநாயகவிரோ
ஆட்சேபிக்காது ஏற்றுக் ஜனநாயகத்துக்காககூக்கு தமற்றது. அரசியல் சக்திக மர்சனக்குரல் எழுப்பிய ம் இளைஞர்களும் பழி விரட்டப்பட்டனர் அல் னாலேயே கொலை செய்
டுபாடு இன்மைதான் மற் ளைகள் கொல்லப்படும் லயுடன் நாம் சமரசம் பிட்டு, பின்னர் அதே புற் மது சொந்தக் குழந்தை போது பீதியோடு அநா ாண்டு நிற்கும்நிலைக்கு டுவந்துள்ளது. கடந்த
ாட்டிய அக்கறையின் இப்போது செலுத்திக்
த உரிமைகளுக்கான ஆசிரியர்கள், ஓரளவு சூழலில் ஆரம்பித்து ல் வெளியிடப்பட்ட தன. அன்று துப்பாக் இதில் கையெழுத்திட எழுதுவது போராட் த்துவதாகவும் ஒருவ ஆனால், இவ்வாறான ங்களைப் பார்க்கும் நடவடிக்கையாகவே ராணகமவின் படு மனிதஉரிமைகளுக் கழக ஆசிரியர்களின்
செயற்பாட்டிற்கான ானதே. ஆனாலும் கொண்ட இலட்சிங் தடம்புரளவில்லை ான அறிக்கையில் ல் அநேகமானோர் விற்றுவிடும் நிலைக் என்பதே உண்மை *றி தமது குறுகிய ளின் தற்காலிக பாது ச் சமூகத்தின் எதிர்
வைத்துள்ளதுடன் ம் அமிழ்ந்து போய்
னத்துக்குட்படுத்தட யானது, யாழ்ப்பா தாரண பொதுமக்க ாண்ட தகவல்களை மது பணிக்கு இன் மைகளையும் மீறி உள்ளேயும் வெளி களாலும் தொகுக் ம் கூறிக்கொள்ள
ஓடாவிமாமா. ஒடாவிமாமா.
பறக்க முடிவதில்லை.
உம்மோய் என்ன அழகு குருவி யாரோ, வெற்றிலைசப்பித்துப்பிய சாயம்
இந்த ஊரில் நிற்கின்ற ஆலமரம்போல உள்ளதும் ஒரு குருவி இது இந்த ஊருக்கு வந்து வானத்தில் பால் வார்த்து
வாழைப்பாத்திக்கும் ஒழுகுகின்ற அவள்முகம்போன்றநிலவைப்போல் உள்ளதும் ஒன்று மெய்தான். எங்களுள் 2 ஓடாவிமாமா முதிரை மரம் கடைந்து 8 வடித்த சிறுஉருவம் A. ஓடாவிமாமா. ஒடாவிமாமா. Qウン காற்றில்கத்துகிறேன், கேட்கும் உனக்கு
○ cmのóの山
மண்ணும் தின்னாதுபார் நிசெய்த கதிரைகளே செழிப்பு
தயிரை
வெட்டி வார்த்ததைப்போல் வனப்பு குருவி செய்தால் பிறகென்ன, உ யிர் கூடிப்பறக்காதா கருங்காலி மரமெடுத்தாகண்வைத்தாய்
புதுமை
என்னைப் போன்றதொரு உருவம் செய்வாயா நான் பறக்க அதற்கு சிறகும் சில பொருத்தி
இப்போது எனக்கு
குதியைச் சிலர் வெட்டி
விலங்கினிலே போட்டுள்ளார். உம்மோய் என்ன அழகுநிசெய்த குருவி அப்படியாய் என்னை
மரத்தினிலே கடை மாமா நான்பறந்துவந்துமுதல் வேலை என நினைத்து
உன்தோள்களிலே நிற்பேன்! للإر பின்னர்தான் அவளின் ଓ{\ கண்முன்னால் சிறகடிப்பேன். هایی V
ஓடாவிமாமா, ஓடாவிமாமா ତ୍ରିତ
| VNவாலில்துப்பியதைப் போல் சாயம் المل
மழை வந்தால் கலங்காதா
3.05.1996