கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.06.13

Page 1
CS55366 SARUNIHAR
リグの
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
இதழ் 99 ஜூன் 13 ஜூன் 26, 1996 வி
|]?|[|ll
 
 

0D6) / () ()
படையினர் இறந்து போவதெப்படி? அதிகாரிகள் யோசிக்கிறார்கள் தலையிலிருந்து தொப்பியைக் கழற்றி வேர்த்த தலை மயிர் தடவி
நேற்று பதினேழு முந்தநாள் ஒன்பது முதல் நாள் ஆறு நாலு நாள் முன்பாக நாற்பது
எப்படித்தான் இறந்து போகிறார்கள்
ஒரு சிப்பாய் தனது சீருடையை அணிகிறபோது வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைப்பை நிறுத்திக் கொள்கின்றன.
அவள்ை தனது தலைக்கவசத்தை அணிகிற போது அணில்கள் கலவரமடைந்து ஓடி விடுகின்றன.
தனக்குப் பொருத்தமற்ற பாரமான சப்பாத்துக்களைக் கால்களில் இறுகக் கட்டுகிறபோது சில வண்டுகளின் சத்தம் நின்று விடுகிறது.
தனது துப்பாக்கியைத் துக்கியபடி ஒரு சிப்பாய் இன்னொரு தேசத்தில் காலடி வைக்கிற போது அவன் இதயம் நின்று விடுகிறது.
ஆனாலும்
அதிகாரிகள்
எப்போதும் போலவே கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
ஒரு சிப்பாய் இறப்பதெப்படி? படையினர் இறந்து போவது எப்படி?
இளவாலை விஜயேந்தரன்

Page 2
ஜூன் 13 - ஜூன் 26, 1996
முஸ்லிம் காங்கிரஸ்
LDட்டக்களப்பு மாவட்டபாராளுமன்ற
உறுப்பினரும், தபால் தந்தித்தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாவுக்கும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடாத் தொகுதி அமைப் பாளரான எஸ். ஐ. முஹம்மட் தம்பி அவர்களுக்கும் எதிராக முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை யொன்றின் மூலம் விசாரணை செய்யவிருக்கின்றது.
அதாவதுகோறளைப்பற்றுமேற்குஒட்ட மாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீரா வோடைமுஸ்லிம்கிராமத்திற்குநியமனம் செய்யப்பட்ட திருமண பதிவுக்காரர் விடயத்தில் பிரதியமைச்சரும் அமைப்பா ளரும் முறையற்ற விதமாக நடந்து கொண்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது. ஏனெனில் குறிப்பிட்ட பிரதேசசபைக்குள்வதிவிடத்தைகொண் டிராதவரும் பிரதேச செவன லொத்தர்
முகவருமான லத்தீஃப் பாவா என்பவ ருக்குஇருவரும் சிபார்சுசெய்து கடிதம் வழங்கியமையால் தகுதியான எம்.லி எம்இஸ்மாயில் என்பவருக்குஅப்பதவி கிடைக்காமல்போயிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளருக்குமுறைப்பாடொ ன்றைநேரடியாககையளித்துவிசாரணை செய்யுமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கேற்ப கட்சியின் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு பொறுப்பானவரான சட்டத்தரணிகபூர்அவர்களைவிசாரணை செய்யுமாறு முஸ்லிம் காங்கிரஸ் கேட்டுள்ளது. இந்தவிடயத்தில் பிரதியமைச்சரின் வாழைச்சேனை பிரதேச எழுதுவினை ஞரான கஸ்ஸாலிமாஸ்டர் என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகமுஸ்லிம் காங்கி ரஸின் கல்குடாத் தொகுதி மத்தியகுழு உறுப்பினர் ஒருவர்தெரிவித்தார்.
அ2றி.
ஏன் இந்த பாரபட்சம்
டெக்கு கிழக்கு மாகாணசபை திட்ட அமுலாக்கல் அதிகாரிகளை இலங்கை திட்டமிடல் சேவையுள் உள்ளடக்கு மாறும் இவ்வதிகாரிகளை உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் என்ற பதவிப் பெயரில் நியமிக்குமாறும் கோரும் கடிதம் ஒன்றை வடக்கு கிழக்கு மாகாண இளம் திட்டமிடல் தாபனம் திட்டமிடல் அமைச்சின் மேலதிக செயலாளருக்கு அனுப்பி வைத்துள் ளது. இது தொடர்பான கோரிக்கை ஒன்று கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர் களாலும் ஜனாதிபதிக்கு முன் வைக்கப் பட்டுடிருந்தது.
வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவ்வதிகாரிகள் மட்டுமல்லாமல் அதற்கு வெளியேயும் கூட இன்னும் 26 அதிகாரிகள் உள்ளனர். அவர்களையும் வடக்கு கிழக்கு மாகாண அதிகாரி களுடன் சேர்த்து இலங்கை திட்டமிடல் சேவையில் சேர்த்துக் கொள்வதும்
உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பதவி பெயர் வழங்குவதும் நடை முறைப்படுத்தப் படும் என்று ஜனாதிபதி அவர்கள் இக் கட்சி உறுப்பினர்கட்கு உறுதி அளித்திருந்தார்.
ஆயினும் பெப்ரவரி 1996ல் எடுக்கப்பட்ட மந்திரிசபைத் தீர்மானப்படி வெளியிலுள்ள 26 அதிகாரிகளும் இலங்கை திட்டமிடல் சேவிையில் சேர்க்கப்பட்டு உதவி திட்டமிடல் பணிப்பாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளார்கள். ஆயினும் வடக்கு கிழக்கு அதிகாரிகளின் நிலை இன்னமும் அவ்வாறே உள்ளது.
இந்த நிலையை உடனடியாக அவதானத்தில் எடுக்குமாறு வடக்கு கிழக்கு மாகாண இளம் திட்டமிட லாளர்கள் தாபனம் மேற்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதன் பிரதிகள் ஜனாதிபதி, நிதியமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமைச்சர்கள் தொண்டமான், அஷ்ரப். அடங்கிய பதினொரு முக்கியஸ்தர்கட்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அ)
ங்ெகாவது [ 1| L__JIT Gዕ)GA) 1፫)ff Gዕ0IGሊ! ர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் இனி மேல் யாரும் கவலைப்படத் தேவை யில்லை சீனக்குடா பொலிஸாருக்கு செய்தி அனுப்பி விடுங்கள் கம்பு தடி கண்ணீர்ப்புகைக்குண்டு சகிதம் வந்து பின்னியெடுத்து விடுவார்கள் மாண Gluffs, GOGT.
கடந்த 20ம் திகதி பாடசாலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வெள்ளை மணல் அல் அஸ்ஹர் மகாவித்தியா லய மாணவர்களை அழையாவிருந் தாளிகளாக வந்த சீனக்குடா பொலி ஸார் 'வழி நடத்தப் போய் மாணவர் கள் பெற்றோர்கள், ஊரார்கள் என்று சகல தரப்பட்டவர்களின் வயிற்றெறிச் சலையும் கொட்ட வைத்துக் கொண்டி ருக்கிறர்கள்.
பாடசாலை ஐம்பது வருடப் பழை மையானது அறுநூற்றைம்பது மாண வர்கள் படிக்கிறார்கள் க.பொ.த உயர்தர வரை வகுப்புக்கள் உண்டு ஆசிரியர்கள் பற்றாக்குறை தலை தூக்கிநிற்கிறது. ஆய்வுகூடம் உண்டு உபகரணங்களோ தளபாடங்களோ இல்லை ஆய்வு கூட இரசாயனப் பொருட்கள் அழகாக அலுமாரிக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. போதிய கட்டட வசதிகள் இல்லை, இருக்கின்ற கட்டடங்களும் பழை
இந்த நிலையில்தான் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள் மாணவர் கள் மாணவர்கள் இத்தகையதொரு போராட்டம் தொடங்கும் அளவுக்கு நிலைமை உருவாக ஏன் அனுமதிக்கப் பட்டது? பாடசாலை அபிவிருத்திச் சபை நடவடிக்கை எடுத்திருக்கலாமே
In Ini ui ilu.
என்ற வினாவுக்கு பாடசாலை அபிவி ருத்திச்சபைச் செயலாளரும் முன்னாள் பிரதேசசபைத் தவிசாளருமான ஜனா ப்ஏ சகாப்தீன் பதில் கூறினார் நாங் கள் பல தடவை இக் குறைபாடுகளைக் களைய முயன்றோம் கல்வித்திணைக் களம் கண்ணைத்திறக்க மறுத்து விடுகி றதே" என்றார் கவலையுடன் பாடசா லை அபிவிருத்திச் சங்கச் சார்பில் கடந்த வருடம் கல்வித் திணைக்களத் துக்கு குறைபாடுகளைச் சுட்டிக் காட் டச் சென்றபோது அதிகாரியொருவ ரால் 'கெட் அவுட்' சொல்லப்பட்ட தை பெற்றோர்கள் சிலர் நினைவுபடுத் தினார்கள் அந்த அதிகாரியின் பெய ரைக் கூட சொன்னார்கள் YA.
தமிழ் இராணுவம்?
தமிழ் இராணுவவீரர்கள்நிரம்பியபடை
யணியை அமைக்கும்பொருட்டு அரசாங் கம் இப்போது பாரிய முயற்சிகளை எடுத்து வருகின்றது. நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்வீரர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையி னுடே தமிழ் இராணுவமும் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ்க் கட்சிகள் சில தம் உறுப்பினர்களை இது தொடர்பாக அனுப்பிவைத்துள்ளன.என வும் அறியக்கிடைக்கின்றது. இராணுவத்திலிருந்துதற்காலிகமாகவேறு துறைக்குமாற்றியபின் இவர்கள் யாழ்ப் பாணத்துக்குஅனுப்பப்படுவார்கள் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
(யுத்திய-19960609)
Bill CO
Guusail
இந்தியாவின்தமிழ்நாட் கருணாநிதி அவர்க சந்திரிகா பண்டாரநா துங்கவைச் சந்தித்துப் நடாத்த வருகைதரவிரு தூதுவராலய வட்டார கின்றன. தமிழ்நாட்டு பிராந்தியத் பதவி வகித்த அண் முன்னேற்றக் கழகத்த ஜெயலலிதா ஜெயரான அடையச்செய்து பதவி நிதிஅவர்கள் இலங்ை பிரச்சினைக்கான தீர்வி ஒருவராவர். தாம் இப்பிரச்சினையில் கவனம் எடுப்பதற்கான தில் அழியும் தமிழ் ம GOGITU-LD LGOLD9560GTU காகும் என கருணா கூறியுள்ளார். விரைவில்தாம்இலங்கை சந்திக்கவிருப்பதாகவும் நடவடிக்கைகள் தற்போ ள்ளதாகவும் அவர்மேலு கருணாநிதிஅவர்கள்.இ தியுடன்பேச்சுவார்த்தை விடுவிக்கப்பட்ட யா சென்று பார்வையிடவும்! இலங்கைக்கு முதலமை வருகை தருவதற்கு முன் சந்திக்கும் சந்தர்ப்பத்தை படிஐந்துதமிழ்க்கட்சிகள் த்திருந்தன. எனினும்,க கள் அக்கடிதம் தமக்கு சேரவில்லை எனக்குறிப் (லங்காதீப-19960609)
இப்போது ULTJGlo,
யில்லையாதலால் உங்க உடனடியாகஇராணுவப் புங்கள் என்று இராணுவ ரல்றொஹான்தலுவத்த விட்டுச்சென்றவர்களின் கோரிக்கைவிடுத்துள்ளார் பிள்ளைகள் மீதுள்ள அ6 இராணுவப்பணிக்குச்ெ மென நிர்ப்பந்திப்பதை அவர்கோரியுள்ளார். இவ்வறிவித்தல் விடுவி ருந்து ஒரு மாதகாலத்தி சமூகமளிக்கும் எவரு தண்டனையும் அளிக்க தெனஅவர்உறுதியளித்து அத்துடன் நிரந்தர இராணு பத்தாயிரம் இளைஞர்களு பணிக்குஐயாயிரம்இ6ை யுவதிகளும் சேர்க்கப்பட கூறினார். இதுதவிர வடபகுதியில் நடவடிக்கைகளில் ஈடு திலிருந்து ஓய்வு பெற் வயதுக்குக்குறைந்தவர்க அடிப்படையில் சேர்த் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூறினார்.
(லக்பிம-19960602)
 
 
 
 
 
 
 

டு முதலமைச்சர் ள் ஜனாதிபதி பக்க குமாரண பேச்சுவார்த்தை ப்பதாக இந்திய ங்கள் தெரிவிக்
ல்முதலமைச்சர் ணா திராவிட ეტევტინე (მყისვენეს. ம படுதோல்வி குவந்த கருணா க வடகிழக்குப் னை விரும்பும்
இவ்வளவுதூரம் காரணம் யுத்தத் 55668 o uGris, ம் பாதுகாப்பதற் நிதி அவர்கள்
ஜனாதிபதியைச் இதற்கான முன் து எடுக்கப்பட்டு ம்தெரிவித்தார். பங்கை ஜனாதிப நடாத்துவதுடன் ஓப்பகுதிகளை இடமுண்டு
99T 9 GT3, GT எனர் அவரைச் தமக்குத்தரும் கோரிக்கைவிடு நணாநிதி அவர் இன்னும் வந்து பிட்டிருந்தார்.
|ள்ளத்தேவை
ள் மகன்மாரை பணிக்கு அனுப் தளபதிஜென இராணுவத்தை பெற்றோரிடம்
TIL 35MTU 600TLDT35 Goa) (also LIT
நிறுத்துமாறும்
ஐ.தே.க ஆட்களுக்கு
U LÍŽILI I 2 III || ?
器 தேகவுக்கும் ரணில் விக்கிரமசிங்க
அவர்களுக்கும் சார்பாக கடமைபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட9பத்திரிகையாளர்க ளுக்குமட்டும் 50%சம்பள உயர்வு வழங் கப்பட்டதுதொடர்பாகஉபாலிநிறுவனத் தில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது. இதுவரைசாதாரண நிருபர்களாகதொழில் புரிந்த ஜட்டில் வெல்லபட ஷகன் விஜேதுங்க பந்துலதினபூர்ண ஆகியோ ரின் சம்பளம் தலைவர்களின் சம்பள அளவுக்கு உயர்த்தப்பட்டமைஇந்நெருக் கடிக்கு காரணமாகியுள்ளது. இவர்களின் முதல் சம்பளம் ரூபா ஆறாயிரத்தில் இருந்து இப்பொழுது ரூபா ஒன்பதாயி ரத்து ஐநூறாக உயர்த்தப்பட்டுள்ளது. ஷான் விஜேயதுங்கவுக்கு ஞாயிறு அரசியல்கட்டுரைகளுக்கானசம்பளத்தை தவிர்த்து ரூபா 4000 வழங்கப்படுவ தாகவும் மற்றும் ரூ. 3500 எரிபொருள்
பாவனைக்கும் செலுலர் தொலைபேசிக் காக ரூ. 2000 வழங்கப்படுவதாகவும் அறியப்படுகின்றது. உபாலிபத்திரிகைநிறுவனத்தில்இருக்கும் ஐ.தே.கவுக்கு ஆதரவு இல்லாதநபர்களை வெளியேற்றும்நடவடிக்கைஒன்று அறிமு கப்படுத்தப்பட்டதாகவும் இதன்படி நிறுவனத்தைவிட்டுவெளியேறவிரும்பு கிறவர்களுக்கு ரூபா 2-3 லட்சம் வரை பெற்றுக்கொள்ளும்சந்தர்ப்பம் வழங்கப் பட்டிருப்பதாகவும், எனினும், ஊழியர் கள் இதனை ஏற்றுக்கொள்ளாததினால், தமக்குவேண்டப்படாதவர்களை வெளி யேற்றும் சாத்தியம்இல்லாமல்போய்விட் டது எனவும் தெரியவருகிறது. இதன்படி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில்ஊழியர்கள்தொழிற்சங்கநடவ டிக்கை ஒன்றை எடுக்க முடிவு செய் துள்ளனர்.
(ராவய-19960609)
(83.3
பூசுகிறது அரசு |-156) JIJ J GDII paus uid-Gi
வேலம் நடைபெற்றகாலத்
தினுள் கொழும்பிற்கும் பிற இடங்களுக் கும்நீர் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக நீர் வழங்கும் மத்திய நிலையங்களுக்கு மின்வழங்கதவறியதுதம்பிழையென்று வேலைநிறுத்தம்புரிந்தோர்ஒப்புக்கொள் கின்றனர். எனினும் வைத்தியசாலை களில் அத்தியாவசிய செயற்பாடுகள் புரி வதற்கு மின் வழங்க முயற்சி எடுத்ததாக வம் ஆனால் இதை அரசாங்கம் மறுத்து குற்றச்சாட்டு எழுப்புவது அப்பட்டமான பொய் என்றும் இவர்கள் குறிப்பிட் டுள்ளனர். கொழும்பு பெரியாஸ்பத்திரியில் இரத்த வங்கி, மருந்துக் களஞ்சியம், அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் விபத்துச்சேவை போன்ற அத்தியாவசிய பிரிவுகளுக்கு மின்சார சபையின் ஜெனரேட்டர் மூலம் வேலைநிறுத்தம் தொடங்கியதிலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டதாக கூறும் இமி ஊழியர்கள் இரத்த வங்கிக ளிலிருந்துஇரத்தம்பழுதாகியதால்அவை வீசப்பட்டன என அரசாங்கம் கூறும் பிரசாரங்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் வேலைநிறுத்தத்தின் காரணமாக 1லிட்டர்இரத்தம்கூடவீணாக வில்லை எனவும் குறிப்பிட்டனர்.
பெரியாஸ் பத்திரியின் சகல பிரிவுக ளுக்கும் மின் வழங்க அங்கிருக்கும் ஜெனரேட்டரின் கொள்ளளவு காணாது என்றும் இதனால் மாளிகாவத்தை கிரீட் நிலையத்தில் உள்ள 1000கொள்ளளவு சக்தி கொண்ட ஜெனரேட்டரும் மாதம் பிட்டியவிலிருந்து 500 கொள்ளளவு சக்திகொண்டஜெனரேட்டரும்கொண்டு வருவதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப் பட்டதாகவும் அவற்றை மே-30 காலை
பெரியாஸ்பத்திரிக்குகொண்டுச் செல்ல முடிந்ததாகவும் அன்றைய பகல் சகல பிரிவுகளுக்கும்மின்விநியோகப்பட்டது என்றும் இவ் அனைத்துக்காரியங்களை யும்மின்சாரசபைஊழியர்களே செய்தனர் எனவும் அவர்கள்மேலும்தெரிவித்தனர். அத்துடன் சவச்சாலைக்குமுன்பிருந்தே மின் விநியோகிக்க முடியாமல் போய் விட்டது எனவும் அதுவரையில் அது அத்தியாவசியசேவையாக வரையறுக் கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர். கொழும்பு ரிஜ்வே ஆஸ்பத்திரியில் இவ்வாறான அத்தியாவசியசேவைகளுக் கென குறிப்பிட்ட ஒரு சிலரை வைத்தி ருந்தனர் என்றும் அன்றிரவு 200 மணி க்கு ஜெனரேட்டர் வேலை செய்யாதி ருந்தமையால் பிரச்சினை ஏற்பட்டதாக வும் அறியக் கிடைக்கின்றது செயற்கை சுவாசம் மூலம் உயிர்வாழவைக்கப்படும் சிறுவர்களை கையால் அமர்த்தி அங் குள்ள தொழிலாளர்கள் உதவிசெய்திருந் தனர். இருப்பினும் 45 நிமிடத்துக்குள் வேறு ஒருஜெனரேட்டர்பொருத்தப்பட்டு மின் வழங்க அவ் ஊழியர்கள் முனைந் தனர் என'யுத்தியவுக்கு தெரிவிக்கப் LILLA).
இதைத்தவிர இதனை இலங்கைமின்சார
சபையின்பொறியியலாளர்களின்வேலை
நிறுத்தமாக இதன்னக் காட்டுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியை கடுமையாக விமர்சிக்கும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இலங்கை மின்சார சபையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர் என்றும் அதில் பொறியியலாளர்களின்எண்ணிக்கை 400 மட்டுமே எனவும் குறிப்பிட்டனர். (யுத்திய-19960609)
கப்பட்டதிலி வள் பணிக்குச் கும் எவ்வித ILL LDIL L I
TGTTTTM.
வப்பணிக்கு ம், தொண்டர் ஞர்களும்நூறு புள்ளதாகவும்
வில் நிர்வாக ட இராணுவத் |ச் சென்ற 57 ளைத்தற்காலிக துக் கொள்ள T 956)qub 9DIG)Jif
ன்னர் ஈபிஆர்.எல்.எப் அலுவலகம் சன்று வந்த அதன் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் ராஸிக் குழுவினரின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று தற்போது அங்கு செல்வ தில்லை என்று தெரிய வருகிறது. முன்னர் ஈ.பி.ஆர். எல்.எப். பக்கம் பயமில லாமல செனிறு வநீத பொதுமக்கள் கூட இப்போது அப் பக்கம் செல்வதற்கு அச்சம் கொண் டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இது தவிற ஈபிஆர்.எல்.எபிலிருந்து ஒதுங்கி இருந்தவர்களை ராஸிக் குழுவினர் தங்களுடனி திரட்டி வருவதால் பயந்த பலர் கொழும்புக்கும் மற்றும் வேறிடங்களுக்கும் தலை
கரேசுக்கு தளங்கம்
மறைவாகியுள்ளதாகவும் தெரிய
வருகிறது.
இனி றைய ராஸிக் குழுவினரினி நடவடிக்கைள் இந்திய இராணுவம் சென்றதுக்குப் பின்னரான காலத்தில் சிறிலங்கா அரசின் இராணுவ அட்டுழி யங்களில் கலந்துகொள்ளாத ஈபிஆர். எல்.எப். இன் நடவடிக்கைகளுக்கு அல்லது ஈபிஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரனின் அறிக்கைளுக்கு ஓர் பாரிய களங்கத் தையே மக்கள் மத்தியில் உண்டு பண்ணும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்று அங்குள்ள மக்கள் பேசிக்கொள்வதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
- குரு
TL

Page 3
(O) 6)ள்ளவத்தை கடற்கரையில்
ஒதுங்கிய சடலம் ஒன்றுகளுபோவில அரசினர் வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காணப்பட்டது. தண்ணிரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று மரண விசாரணையின் போது முடிவு செய்யப்பட்ட போதும் இம்மரணம் இயற்கையாக ஏற்பட்ட ஒன்றா அல்லது கொலையா என்ற சந்தேகங்கள் இன்னமும் அவரது உறவினர்கள் மத்தியில் நிலவுகின்றன.
இலங்கை மின்சார அத்தியட்சகராக பணியாற்றிய வல்வெட்டித் துறையைச் சேர்ந்த 37 வயதான நித்தியானந்தவேல் கிருபானந்த மூர்த்தி என்பவரே இவ்வாறு ፊ9-L_ 6ሊDIDበ d15 கண்டெடுக்கப்பட்ட வராவார் நடந்து முடிந்த மின்சார சபையின் வேலை நிறுத்தத்தில்
(86)յ606Ն இழந்தவர்களாக கருதப்படுவர் என்று அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர் JE5T FESTU ாடுபட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தது போன்ற பகிரங்க மிரட்டல்களுக்கு அப்பால் ஆளும் με 1 β.) தொ(கு)ண்டர்களையும் பொலிஸ் படையையும் ஏவிவிட்டு மின்சார சபை அதிகாரிகளை தனிப்பட்ட ரீதியில் மிரட்டியது, கடத்தியது போன்ற நடவடிக்கைகளிலும் இந்த அரசு இறங்கியிருந்தது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த பிற தொழிற்சங்கங்களை கூட மிரட்டுவதற்கு இந்த அரசாங்கம் தயங்கவில்லை.
உண்மையில் மின்சார ஊழியர்களின் இந்த நிறுத்தத்தையும்,
960) (6)||606) அதன் எழுந்த நீர்
இதில் வேடிக்ை ஜனாதிபதியின் வாக்குகளை
தேர்தலின் பே பட்ட தேர்தல் அரசாங்கத்தி கட்டுப்பாட்டிலே உறுதியளிக்கப் அரச நிறுவனா மின்சார Ôቻ | என்பதுதான். ஜ தாம் கொடுத்த மறந்துவிட்டா ஊழியர்கள் அை
9|alia, Gir நிறுத்தத்தில்
இருந்தார்கள்
இதனால் அரச
660) (3cm5の5)」あöTó படுத்தியதுடன், உடனடியாக விே
தீவிரமாக ஈடுபட்டவர் இவர் என்றும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்து பகிரங்கமாக பேசியும் வந்தவர் என்றும் இவர்பற்றி கூறும் உறவினர்கள், இவரது மரணத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கக் den (663uDIT என்று சந்தேகிக்கின்றனர். ஆயினும் இதுபற்றி மரண விசாரணையின் போது அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. பிரச்சினையை கிளறுவது, இருப்பவர்களுக்கும் ஆபத்து' என்று கருதுவதால் தாம் மெளனம் சாதித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
நடந்து முடிந்த மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அரசு கையாண்ட விதம், அதை
●ILócm 99) 6T○。 நடவடிக்கைகள் என்பன இந்தக் கொலை குறித்து சந்தேகம் கொள்வதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
கொலன்னாவமின்நிலையத்தினைச் சேர்ந்த மின்சார அத்தியட்சகரான TH0 செனிவிரத்ன அவசரகால சட்டவிதிகளின் கீழ் 50)。 செய்யப்பட்டு தடுப்புக் காவலில் 50)6) #5 GELL (B6T 6TTIŤ :ബബ நிறுத்தத்துடன் தொடர்புடையவர் என்ற காரணத்தினாலேயே இவர் புலனாய்வுத் துறையின் தலைமை பகத்தில் எத்தகைய குற்றங்களும் சுமத்தப்படாமலேயே நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவை இரண்டு மாதிரிச் சம்பவங்கள். இவை தவிர எத்தனையோ வெளியில்
6) I UTIT 395 テibll6)siscm56m。 இந்த 9T FTE bib 5T○。 நடவடிக்கைகளின் போது நடந்திருக்கின்றன. Lól Göre II J.
சபையின் சேவையை அவரசரால் சட்ட விதிகளின் கீழ், அத்தியாவசிய சேவையாக அறிமுகப்படுத்தியது. வேலைக்குத் திரும்பாத ஊழியர்கள்
golkoa நிறு அரசு வாக்கு கொடுத்
வினியோகத் தட்டுப்பாட்டையும் g|TFITHabib வேறுவிதமாக கையாண்டிருக்கவே முடியாதா? மக்களை இருட்டினுள்ளே தண்ணிர் Οη Ι ബTIDൺ தவிக்க 505), BTD (360 (31 இந்தப் பிரச்சினையைத் திர்த்திருக்க முடியாதா?
முடியும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக உள்ளது.
3GUIE60) is மின்சார சபைக்கு சொந்தமான IOO) கோ) பெறுமதியான சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதன் மூலம் கேள்விப்பத்திரங்கள் மூலம் (3JTJ TILI I ஆகக் Us) I) II II தொகையான 150 கோடி ரூபாவுக்கு விற்பதற்கு அரசாங்கம் எடுத்த முடிவுதான் இந்த வேலைநிறுத்தம் வெடித்ததற்கான முக்கிய காரணமாகும்.அரசாங்கம் தாம் அப்படி விற்பதற்கான ፵(UD ஒப்பந்தத்தை செய்யப்போவதில்லை என்று அறிவித்திருந்த போதும், அதை செய்வதற்கான வேலைகள் உள்ளே நடந்து கொண்டிருப்பதாக மின்சார び60)」 ஊறிர் அருள் நம்பகமாக அறிந்திருந்ததால், அரசாங்கத்தின் அறிவிப்பை கணக்கெடுக் காம லேயே தமது
(3660) நிறுத்தத்தை தொடர்ந்தனர்.
நாட்டினைப் If III 6J 6 GTI)
செய்வதற்கான உரிமையை 62 சதவிதமான வாக்குகளை எனக்கு அளித்ததன் மூலம் மக்கள் ஆணை கொடுத்திருக்கிறார்கள் மக்களின் @応の PAJ, 600 600 600LL 4, ()() () மின்சார சபை ஊழியர்களது கோரிக்கைக்காக விட்டுக்கொடுக்க முடியாது" என்ற ஜனாதிபதியின் பேச்சு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களது சந்தேகத்தை மேலும் லைப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
வேண்டும் என்று ( பயிரங்க மிரட்ட வேலைநிறுத்தம் அறிவிக்கவில்ை சதிதான் G நிறுத்தத்திற்கு வலைநிறுத்தத் այII 60) JOIայլb 6)IIT.J. 35ΙΕΙ Φ6ή சுவரொட்டிகள் ெ ஒட்டப்பட்டிருந்த
போன்ற நொணன் தொங்கியபடி நியாயப்படுத்த முயன்றது.
அத்துடன், இவ் CbITT60OTIDIT 65 6J.J. விநியோகப் பிரச் அரசு தனக்கு 「川s5st」○あの ஏற்கெனவே அம்பலப்படுத்திய தனிமைப்படுத்து வெற்றி G)35 JB 60)LCUP60DJD60DU, த்திலும் பயன்படு தண்ணிர் தட்டுப்பு முழுக்க காரண ஊழியர்களே என் ஜெனரேட்டர்கள் விடாமல் அதன் உ கழற்றிச் சென்று) கூறி தண்ணிர் எ முயற்சியை தாமதித்தது. மக்களது எதிர் சபைமீது தி அரசாங்கத்தின் இருந்தது. ஆன
966) 6T6) Tab வில்லை.
இறுதியில் அரசா ஊழியர்களை 6 கடத்திச் விநியோகத்தை
 
 
 
 
 
 
 
 

ஜூன் 13 ஜூன் 26, 1996
என்னவென்றால், ந்த 62 சதவிதமான பெறுவதற்காக து முன்வைக்கப் விஞ்ஞாபனத்தில், நேரடிக் யே இருக்கும் என பட்ட முக்கியமான களில் இலங்கை Dւյալլb ஒன்று ாதிபதி அவர்கள் வாக்குறுதிகளை ம் மின்சார சபை த மறக்கவில்லை! | ԼD5/ :ബബ உறுதியாக
ாங்கம் மின்சார அத்தியாவசிய பிரகடனப் தொழிலாளர்கள் லைக்குத் திரும்ப
நிர்ப்பந்திக்கவும் தொடங்கியது. பிரேமதாச பாணியில் இயங்குமாறு எமக்கு பலர் கூறுகிறார்கள்" என்று கூறி பகிரங்கமாகவே ஜனாதிபதி மிரட்டினார். ஆயினும், என்னதான் பிரேமதாச நடைமுறையை தான் கடைப்பிடிக்கப்போவதில்லை என்று அவர் அறிவித்தாலும் ċin li , அரசாங்கம் இந்த விடயத்தைக் கையாண்டவிதம் ஒன்றும் பிரேமதாச கால அணுகுமுறைக்கு சற்றும் குறைந்ததல்ல.
உண்மையில் இந்த அரசாங்கம் தான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மின்சார Ôቻ 6091 160)t1 1 தனியார் மயமாக்குவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். அல்லது அப்படி ஒரு முடிவு செய்திருந்தாலும் கூட, அதை எதிர்த்து அதன் ஊழியர்கள் குரலெழுப்பிய போது தனது முடிவை
ஜே.ஆர் பாணியில் லை விடுத்தது. பற்றி முன்கூட்டியே ல. ஐ.தே.கவின் |ந்த
காரணம் தின் பின்னால் லியும் " என்ற
GESIT 60.5 L ாழும்புமுழுவதும்
ன)
என்பது ச் சாக்குகளில் தன்னை அரசாங்கம்
வேலைநிறுத்தம் பட்ட தண்ணீர் சினையைத் சட சாதகமாகப் முயற்சித்தது. புலிகளை க்களிடம் இருந்து வதன் மூலமாக 60 அதே இந்த விவகார த முயற்சித்தது. ட்டுக்கு முழுக்க மின்சார சபை ம், அவர்கள் ஒரு ளயும் இயங்க திரிப்பாகங்களை ட்டார்கள் என்றும் ழங்குவதற்கான வேண்டுமென்றே இதன் மூலமாக புணர்வு மின்சார bLI Lib என்பது எதிர்பார்ப்பாக ல் இது ஒன்றும் வெற்றியளிக்க
கம் மின்சாரசபை கது செய்யவும், சன்று ILS) Gör
வழங்குமாறு
மறுபரிசீலனை செய்திருக் வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட இந்த விடயத்தை பின்போட்டுவிட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை
நடாத்தியிருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் விட்டுவிட்டு, அரசாங்கம் தான் எடுத்த முடிவில் அதாவது மின்சார F6060) விற்பதாக அதை வாங்குவதாக இருந்த கம்பனிக்கு கொடுத்த 6)Isrあ6のócm காப்பாற்றுவதில் உறுதியாக இருந்தது.
ஆக, 62 சதவீத வாக்கு என்பதோ அந்த மக்களுக்கு கொடுத்த
боштаф (3aѣт, அல்லது 4,000 மின்சார சபை ஊழியர்களின் உணர்வோ முக்கியமல்ல ஒரு
தனியார் கம்பனிக்கு அதுவும் 150 கோடிக்கு மின்சார சபையை தாரைவார்த்துக் கொடுப்பதாக செய்த ஒப்பந்தமே அரசுக்கு பெரிதாக இருந்திருக்கிறது! போதாததற்கு மக்களையும், மின்சார சபை ஊழியர்களையும் ஏமாற்றிவிட்டு இதை செய்யவும் அது
துணிந்திருக்கிறது! இது எந்தளவிற்கு மோசமாக இருந்திருக்கிறது என்றால்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சமசமாஜக்கட்சியே தனது ஆதரவை வேலை நிறுத்தக்காரர்களுக்கு வழங்கும் அளவுக்கு போயிருக்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்தாலும் கூட இதை ஆதரிக்கமுடியாது என்கிற அளவுக்கு அரசாங்கம் இந்த விடயத்தில் நியாயமற்று நடந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
ஆக, இந்த அரசாங்கம் மக்களது ջԶ601/5/TԱ.135 உரிமைகளை மீட்டெடுத்து அதைக் காப்பாற்றும் என்று இன்னமும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
Ls), Liaoni மேற்குப் பகுதிகள் முழுதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து சுதந்திரமாக செயல்படும் புலிகள் மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளிலும் தமது தாக்குதல் மற்றும் அரசின் சிவில்நிர்வாக நடவடிக்கை களை சீர்குலைக்கின்ற நடவடிக்கை களில் ஈடுபட்டுவந்தனர். அந்நிலை காரணமாக அரசபடைகள் நகரில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளதை இப்போது அவதானிக்க முடிகின்றது.
கோட்டை முனைப்பாலத்தடியிலும் ஏனைய நுழைவாயில்களிலும் செல்லும் பொதுமக்கள் வாகனங்களிலிருந்து இறக்கப்பட்டு கடுமையாக சோதனை செய்யப்படுகிறார்கள். போக்குவரத்து செய்யும் பொதுமக்கள் இன்னும் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
பெற்றோலியக் கூட்டுத் தாபனம் , ரெலிகொம், டிப்போ என்பனவற்றுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூட கடுமையாக சோதனைசெய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர். ரெலிகொம் நிறுவனத் துக்கு முன் னாலுள்ள விதியும் வாகனங்கள் செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.
கல்முனை மற்றும் வாழைச்சேனை ஆகிய துர இடங்களிலிருந்து மட்டக் களப்பு நகருக்கு வரும் பஸ்வண்டிகளும் பிரயாணிகளும் பல
தரப்பட்ட சிரமங்களை எதிர்நோக்க
வேண்டியுள்ளது.
காலை நேரங்களில் வரும் பளப் வணிடிகள் சோதனைச்சாவடிகளில் உரிய நேரத்துக்கு செல்ல அனுமதிக்கப் படுவதில்லை. இதனால் அலுவலகங் களுக்குச் செல்லும் ஊழியர்களும், பாடசாலைக்குச் செல்லும் மாணவர் களும் நேரம் பிந்தியே ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டியுள்ளது. பிள்ளையாரடி சத்துருக்கொண்டான் முகாம்களின் முன்னாலுள்ளவர்கள் காலைவேளையில் செல்லும் வாகனங்க விலுள்ளவர்களை இறக்கி தாக்குவதை தங்கள் நிதி திய கடமைகளில் o್' கருதியுள்ளார்கள் போல் தரிகிறது. இவர்களின் தாக்குதலுக்கு நகரில் கடமைபுரியும் அரச ஊழியர் அரசபடையினரால் பல்வேறு சிரமங்க ளையும் ஒவ்வொரு சோதனைச் சாவடி களிலும் சந்தித்து துயருறும் பிரயாணி களும், மட்டக்களப்பு இ.போ சபை கால நேரத்துக்கு ஏற்றவாறு போக்கு வரத்து சேவைகளை ஆரம்பிப்ப தில்லை. இவர்களின் கவலையீனமும் பொறுப்பற்ற தன்மையும் பொதுமக்களை
இன்னும் சினம் கொள்ள வைக்கின்றன.
அரசபடையினரின் தேவைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடைந்த பழுதடைந்த நிலையிலேயே பல பளம் வண்டிகள் உள்ளன. இப்போதும் இங்குள்ள படையினர் திடீர் திடீரென தங்கள் தேவைகளுக்கு இங்குள்ள பளப்
வண்டிகளை எடுத்துச் செல்வதையும்
அடிக்கடி காணலாம்.
இருக்கின்ற ஒருசில பளம் வண்டிகளை யாவது பாடசாலை மாணவர்களினதும் அலுவலக ஊழியர்களினதும் நன்மை கருதி சேவையில் ஈடுபடுத்தாமல் ஏனோ
தானோ என்கின்ற நிலைமையை மாற்ற
முன்வருவார்களானால் அது ஓரள வேனும் பொதுமக்களுக்கு திருப்தி யைக்கொடுக்கும். இதை விட மக்கள் போக்குவரத்துக்கு பஸ் இன்மையால் ஒருபக்கம் சிரமப்பட இன்னொரு பக்கம் சில தினங்களுக்கு முன்னரும் மட்டக் களப்பு இ போ சபையின் பளம் வண்டி யொன்றைக் சத்துருக்கொண்டானில்
வைத்து புலிகள் தீயிட்டு கொளுத்தி
யுள்ளனர்.

Page 4
ஜூன் 13 - ஜூன் 26,
1996 ჟმჯ2%ხშ
அஜித்ருபசிங்க அவர்கள் மார்க்ஸிய அரசியலில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவர். அன்றிலிருந்து இன்றுவரை அவர் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான ஸ்திரமான கொள்கை கொண்ட ஒருவர் என்று அறியப் பட்டுள்ள புத்திஜீவியாவார்
இவர் தற்போது தேசிய சமாதான குழுவில் தேசிய அமைப்பாளராக இருந்து செயற்பட்டு வருகிறார்
பொ.ஜ.மு அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தியது. எனினும் கடந்த வருடம் ஏப்ரல் 19ம் திகதி அப் பேச்சுவார்த்தை முறிவடைந்தது. இதன்பின் இரு பகுதியினரும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கம் யுத்தத்தை தொடரும் அதேவேளை சமாதா னத்தை காண்பதற்காக அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளையும், பேச்சுவார்த்தை மேசையில் முன் வைத்துள்ளது. அரசாங்கத்தின சமீப கால இனப்பிரச்சினையை தீர்ப்பதற் கான நடவடிக்கைகள் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள?
உண்மையில் எந்தவொரு அரசாங்கமோ அரசியல் சக்தியோ யுத்த நடவடிக்கையில் ஈடுபடும் போது அரசியல் நடவடிக்கை யிலும் சேர்த்தே ஈடுபடுகின்றன. இங்கும் யுத்த நடவடிக்கையும், சமாதான நடவடிக்கையும் சேர்ந்தே நடைபெறுகின்ற அதே வேளை இரண்டுக்கும் இடையில் பாரிய இடைவெளிகளைக் காணக்கூடியதாக உள்ளது. ஆயினும் என்னதான் வேறுபாடுகள் இருந்த போதிலும் இந் நடவடிக்கைகள் இரண்டினதும் குறிக்கோள்கள் ஒன்றுதான். -9:ՖT6մ35/ புலிகள் அமைப்பை சமூக
அடித்தளத்திலிருந்து வேறுபடுத்தி யுத்த
தியாக அழிப்பது ஆகும். அப்படிச் செய்ய வேண்டும் எனில் தமிழ் மக்களை வெற்றி கொள்ளுவது அவசியம். அதைச் செய்வதற்காகத்தான் இந்த அரசியல் தீர்வு யோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளன.
இதைத்தவிர, சர்வதேச ரீதியில் புலிகள் இயக்கத்தை தனிமைப் படுத்தும் விதத்தில் அரசாங்கம் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகிறது. இந்த முயற்சியில் அரசாங்கம் வெற்றி பெறும் என்று கருதுகிறீர்களா?
உண்மையில் நிலைமைகள், அவ்வாறு பாப்பதை தவறல்ல என்றுதான் காட்டுகின்றன ஏனென்றால், சமாதானப் பேச்சுவார்த்தையின் முறிவுக்கு புலிகளே காரணம் என்று காட்டுவதற்கு அரசாங்கம் எடுத்த முயற்சிகளின் பயனாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தங்கள் ஆலோசனைகள் என்ப வற்றுடன் அரசாங்கம் மிகவும் திறமையான முறையில் இந்தப் நடாத்தியது. இறுதியில் பேச்சுவார்த்தை முறிவடைந்ததற்கான முழுக் காரணமும் புலிகளே என்று கூறக் கூடிய விதத்தில்
பேச்சுவார்த்தையை
அது அப்பேச்சுவார்த்தையை திறமையாக நடாத்தியது.
ஜனாதிபதி இவ்விடயத்தில் செயற்பட்டர் என்று கூற எனக்குத் தெரியாது. ஆனால் இந்திய அரசு உட்பட பல சக்தி களின் தாக்கங்கள் இதன் பின்னணியில்
எவ்வாறு
சரிநிகருக்காக அளித்த இப் பேட்டியில் தான் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தாம் அங்கம் வகிக்கும் தேசிய சமாதான குழுவின் TS தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அல்லவென்றும் அவை தன்னுடைய தனிப்பட்ட கருத் துக்கள் என்றும் தெரிவிக்கின்றார் அஜித் ரூபசிங்க அவர்கள்
அவரது பேட்டியின் முக்கிய பகுதிகள்:
இப்போது சர்வதேச
செயற்பட்டிருந்தன. மக்களது சமூகம் அரசாங்கத்தின் நிலைப்
பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள நிலமையே நிலவுகின்றது என்பது தெளிவு.
இந்தச் சக்திகள் தந்திரமாகவும் திறமையாகவும் செயற்பட்டுள்ளன என்று நீங்கள் கருதுவதாகத் தெரிகிறது. அப்படியானால் சர்வதேச மக்கள் அரசின் நிலையை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு சென்றது ஏன்?
சர்வதேச அரசியல் நிலையை நோக்கிண், புலிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் தெளிவான முடிவையே எடுத்துள்ளது. புலிகளை அடிபணிய வைப்பதே இந்திய அரசாங்கத்தின் நோக்கம், இந்தியாவின் அத்தேவைக்கு ஐக்கிய அமெரிக்காவும் பித்தா னியாவும் ஆதரவு தெரிவிக்கின்றன. இவ் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பம் என்னவெனில், இந்தியாவை பிராந்திய மாற்ற உதவி புரிவதாகும். இந்தியா எது சொன்னாலும், அதன் பின்னால் ஏகாதிபத்திய நாடுகள் அணி திரள்கின்றன. இன்றைய நிலவரம் இதுதான்.
இந்தியா, புலிகளை அடிபணிய வைக்க முயற்சிக்கின்றது என கூறினீர்களா? அது ஏன்?
வல்லரசாக அதனால்,
புலிகளை இந்தியாவால் கட்டுப்படுத்த அதனால்தான். இந்தியா வெவ்வேறுபட்ட உதவிகளை வழங்கி
அவ்வியக்கத்தை
முடியவில்லை.
கட்டியெழுப்பியது. தன்னுடைய தேவைக்காகவே அன்றி தமிழ் மக்களின் விடுதலையின் பால் உள்ள அக்கறையால் அல்ல. உண்மையில் இந்திய அரசு நவீன ஏகாதிபத்திய அரசு என்பதை நாம் அறிவோம். அதுவும் இனங்களை மதிக்காது செயற்படும் ஒரு அரசு. அவர்களுக்கு தேவைப்பட்டது தமக்கு கட்டுப்படக்கூடிய தம்முடைய கட்டுப்பாட்டில் நிற்கக் கூடிய, தமது தேவைகளை தீர்க்கக் கூடிய ஒரு சக்தி இலங்கையின் வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் அதிகாரத்தில் இருப்பதே ஆகும். அது இப்பொழுது நடைபெற வில்லை. எவ்வாறாயினும், புலிகள் தமது இனத்துக்காக போராடும் ஓர் அமைப்பு ஆகும். வேறு அரசாங்கத்திடமிருந்து இவ் அமைப்பு உதவி பெற வேண்டியிருந்தது உணி மைதான். அவர்கள் நடைமுறையில் நிரூபித்துக்காட்டிய ஒரு விடயம் உண்டு. அது தம் இனத்தின் அபிலாசைகட்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் ஒரு அமைப்பு என்ற விடயமாகும்.
எனினும்
இத்தகைய நவீன காலனித்துவ அல்லது ஏகாதிபத்திய அமைப்புகளுக்கு புலிகள் போன்ற அமைப்புகள் தேவையில்லை. இதுவே அதற்கான காரணமாகும்.
அதாவது நீங்க அமைப்பினை ஓர் அமைப்பு என்று கிறீர்களா?
தனது இனத்தில் சுய விடுதலை என்பவற்றுக்க தியாகரீதியாகவும் 10 வரு இலங்கை அரசுக்கு எ இந்திய இராணுவத்தி
போர்புரிந்த ஓர் அமைப்பு
அதாவது புலிகள் பத்திய விரோதத் தன் என்கிறீர்கள்
இரண்டு பக்கங்களும் உ
இன்றைய யுகத்தை எடு அடிபணிய வைப்பதே, ஏ திட்டமாக உள்ளது. முன் முறை இன்று மாற் முன்னைய ஏகாதிபத் காலனித்துவம் என்ற மு அடிமைப்படுத்தின. இ
தேசிய சமாதா
முறையில் ஏகாதிபத்திய யும் இனத்தையும் அடிை அதாவது சர்வதேச நிதி செய்யும் அடிமைப்படுத்
எனவே ஏதாவது ஒரு காலனித்துவ நாட்டுக்கு போது அது ஏகா போராட்டத்தின் ஒரு கொள்ளப்படும். மற்றப்பக் புலிகள் ஏகாதிபத்தியங்க பெறுகின்றனர், பெறமுய அடிப்படையில் பார்த்தா பாட்டை ஏகாதிபத்திய எனக் கூறமுடியாது. ஆ பிரச்சினையை எடுத்தால் வத்திற்கும் ஏகாதிபத்தி ஒரு பிரச்சினையாகும் 2 தவிர்ந்த வேறு எந்த சக்தி அவ் விடுதலை பிரயாண முடியாது. ஏனெனில் மற் எந்தவொரு இடத்தி அடிபணியும் நிலை ஏற
உழைக்கும் வர்க்க அனைத்து மக்களை புரட்சியை மேற் கொள்ள பல்வேறு வர்க்கங்களும் ஒடுக்குமுறைக்கு எதிர இன உரிமை அச்சக்திக தேசிய சுயநிர்ணயத்திற்காக
அதாவது புலிக உழைக்கும் வகுப்பி துவப்படுத்தாத ஓர் கூறுகின்றீர்கள்?
ஆம்! உழைக்கும் 6 அவர்களை குறிப்பிட மு முற்போச் வாதிகளின் வர்க்க இய ஓர் இயக்கமாகும்.
முதலாளிய
"ஜனநாயகம்" 6 குறிப்பிட்டது புலிக உள் அல்லது விெ ஜனநாயக காரணிக என்பதனாலா?
வரலாற்று ரீதியாக பார்ட் சுயநிர்ணய உரிமைக்க புரட்சியின் ஒரு பகுதியா அதற்கு எந்த வர்க்கம் த6 அது ஜனநாயக புரட்சியி கொள்ளப்பட்டது. மும் முதலாளித்துவ ஜனந ஒக்டோபர் புரட்சிக்குப் போய்விட்டது. இப்பொழு ஜனநாயக புரட்சி அத வர்க்கத்திற்கு தலைை கூடிய புரட்சி. எனினும் ! மட்டுமே தேசிய ஜனற முன்நிற்பதில்லை. நசுக் வர்க்க சக்திகளுமே
நிற்கும். இதன்படி புலி
 
 
 

எர் புலிகள் தேசியவாத கூற முற்படு
நிர்ணய உரிமை ாக நேர்மையாகவும் டங்ளுக்கு மேலாக, திராக மட்டுமல்ல, ற்கு எதிராகவும்
அது
அமைப்பு ஏகாதி மை கொண்டது
loano.
ந்தால், இனங்களை காதிபத்திய சர்வதேச னரைவிட அணுகு றமடைந்துள்ளது. நியங்கள் பழைய றையில் நேரடியாக
ன்று சூட்சுமமான
இனங்களை
ஒருக்கும்
னக் குழு அமைப்பாளர் அஜித் ரூபசிங்க
தில் முன் நிற்கின்றனர். அவர்கள் செய்யும் செயற்பாடுகளை நோக்கும் போது அது ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகவே உள்ளது.
இலங்கை இராணுவத்தினர் யாழ் குடாநாட்டை விடுவித்ததன் பின்னர், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த, அரசாங்கம் முயற்சித் தது. ஆனால் இன்னும் இராணுவத்தினரால் அரச நிர்வாகப் பிரிவுக்கு சிவில் நிர்வாகம் வழங்கப்படவில்லை. இந்நிலை மையை நீங்கள் கானன்பது எவ்வாறு?
இலங்கை இராணுவத்தினர் யாழைக் கைப்பற்றியமை நன்மையான விடயமல்ல. கைப்பற்றுவதால் நாடு இரண்டு படும் நிலை ஏற்படலாம் யார் என்ன கூறினாலும் யுத்தத்தின் விளைவு திருமணம் அல்ல, விவாகரத்தே ஆகும் குண்டு விழும்போது அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மனதில் நம்பிக்கைமீனமும் வஞ்சமும்தான் ஏற்படுகின்றன. இராணுவ நிர்வாகத்தினால் இவ்விளைவுதான் ஏற்படும்
எனினும் அரசாங்கத்தின் பால்
யுகமிது.
ம் ஏழை நாடுகளை மப்படுத்துகின்றது. த் தொடர்புமூலமாக துவதாகும்.
வர்க்க சக்தி நவ எதிராக எழுச்சியுறும் நிபத்திய விரோத ந பகுதியாகவே கத்தில் இப்பொழுது விண் ஆதரவுகளை ற்சிக்கின்றனர். இந்த ல் புலிகளின் செயற் விரோத செயற்பாடு யினும் தேசிய இனப் அது நவ காலனித்து பத்திற்கும் எதிரான உழைக்கும் வர்க்கம் க்குமே சுயாதீனமாக த்தை மேற்கொள்ள றெல்லா சக்திகளும் லாவது நிதிக்கு buGh.
துக்கு மட்டுமே பும் ஒன்றுபடுத்தி முடியும் என்றாலும் கூட தேசிய இன க போர் புரிகின்றன. பின் பிரதான உரிமை ஜனநாயக உரிமை
எர் அமைப்பு னை பிரதிநிதித்
அமைப்பு என்றா
Lisa, geolours, டியாது. அது சிறு
(56ւյT5, 9260/IETL பினைக் கொண்ட
ன்று நீங்கள் ள் அமைப்பின் |ளி வியூகத்தில் ள் இருக்கின்றன
பின் தன் இனத்தின் ன போராட்டங்கள் வே தோன்றியுள்ளன. லமை தாங்கினாலும் ஒரு பகுதியாகவே |பு இருந்த இம் யக புரட்சியானது
பின்னர் இல்லாது து உள்ளது. மக்கள் வது உழைக்கும் மத்துவம் வழங்கக் ழைக்கும் வர்க்கம் TILLS, 9 sî6ØDLIDjs, II, ப் படுகின்ற எல்லா இதில் இணைந்து ள் இப் போட்டத்
இன்றைய யுகத்தை எடுத்தல் இனங்களை அடிபணிய வைப்பதே ஏகாதிபத்திய சர்வதேச திட்டமாக உள்ளது. முன்னரை விட அணுகுமுறை இன்று மாற்றமடைந்துள்ளது. முன்னைய ஏகாதிபத்தியங்கள் பழைய கால ரித்துவம் என்ற முறையில் நேரடியாக அடிமைப்படுத்தின. இன்று சூட்சுமமான முறையில் ஏகாதிபத்தியம் ஏழை நாடுகளையும் இனத்தையும் அடிமைப்படுத்துகின்றது.
இருக்கும் நம்பிக்கையின் அடிப் L60), Luf6ó , GAOL. 3 85 85600I a. 35 IT 607 அகதிகள், இராணுவத்தினர் உள்ள பிரதேசத்துக்கு வந்துள்ளனர் என அரசாங்கம் கூறுகிறதே. அதுபற்றி.
14 வருடம் இருண்ட வாழ்க்கை வாழ்ந்து துன்பம் அனுபவித்த மக்கள் அவர்கள். அவர்களைப்போன்று அழிவுகளுக்கும் துன்பங்களுக்கும் உலகத்தில் வேறு எவரும் முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர்கள் துன்பப்படுவதை விட வீடுகளுக்குச் சென்று வாழ்க்கை வாழவே விரும்புவர். அது அனைவருக்கும் தேவையான ஓர் விடயம். இதன்மூலம், நம்பிவந்தனர் என
FAT35 TOT 600
மக்கள் அரசாங்கத்தை குறிப்பிட முடியாது. இம்முடிவுக்கு வர எந்தவொரு சாட்சியமும் இல்லை.
வடக்குப் பிரதேசத்திலும் அதே போல் கிழக்குப் பிரதேசத்திலும், யுத்த நடவடிக் கைகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன. புலிகள் இதற்கு முகம் கொடுக்கத் தயங்குகின்றனர் என்பதும் தெரிகின்றது. புலிகளின் இப் போக குப் பற்றி 6T60 60 கருதுகிறீர்கள்?
கொரில்லா யுத்தத்திற்குரிய சில விதிமுறைகள் என்ன என்பதை தாம் முதலில் அறிய வேண்டும். கெரில்லா யுத்தம் எனின் தற்காலிக பின்னடைவுகளுக்கு முகம் கொடுப்பது இயல்பு இந்நிலை IPKF காலத்திலும் காணப்பட்டது. இது புதிய விடயமல்ல. தற்காலிக தந்திரோபாயத்தின்படி அவர்கள் வன்னிக்கு மாறியுள்ளனர். கெரில்லா யுத்தத்தின் போது நிலங்களை கைப்பற்றுதல் முக்கிய மானதல்ல. ஏனெனில், நிலப் எந்நேரமும் பேரம் பேசக்கூடிய ஓர் பொருள். இங்கு முக்கியமானது மக்களின் ஆதரவு. விருப்பு அக் கொரில்லா அமைப்புக்கு
பிரதேசம்
உள்ளதா இல்லையா என்பதாகும்.
இப்பொழுது புலிகளுக்குத் தேவைப்படுவது சிறிய படையணியாகும். அவர்களுக்கு பாரிய படை ஒன்று தேவைப்பட்டாலும் போர் வீரர்கள் என்ற அடிப்படையில் 10,000 - 2000 பேரே தேவைப்படுவர். அரசாங்கத்திற்கு அப்படியல்ல பரிய இராணுவம் தேவைப்படும் வேளைகளில் 10,000, 120,000 இராணுவ வீரர்கள் தேவைப்படுவர்.
புலிகளுக்கு தமது போர் வீரர்களை உயிர் வாழவைக்க வேண்டும் என்ற பிரச்சினை இல்லை. அவர்கள் கடினமான முறையிலேயே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். துன்பங்களுக்கும் தியாகங்களுக்கும் முகம் கொடுக்கும் சக்தி அவர்களிடம் அதிகளவில் உள்ளது. எனவே og floo 6o 0,67 போது, பின்னடைவினையே எந்தவொரு கொரில்லா
பெரிதாகும்
அமைப்பினரும் கைக் கொள்கின்றனர். எனினும், கிழக்கில் பிரச்சினை வித்தியாச மானது. அங்கு இவர்களின் அதிகாரம் இருக்கவே செய்கினிறது. அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதே போல் இன்னமும் கிழக்கில் ஓர் முழுமையான யுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலையே உள்ளது. ரிவிகிரண என்ற
960) is
பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டது. யுத்த மூலமான இறுதி வெற்றி எப்பக்கத்தை சேரும் என்பதை தற்போதைய வெற்றியின் மூலம் முடிவு எடுத்தல் விஞ்ஞான ரீதியானதல்ல.
பொ. ஜ. மு. அரசாங்கத்தினால், முன் வைக்கப்பட்டுள்ள, அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் பற்றி கருத்து தெரிவிக்க முடியுமா?
நான் ஆரம்பத்தில் இருந்து கூறி வருவது இதுதான் தீர்வு யோசனைகள் மூலம் நேர்மையான முறையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும் ஆயின், அது உத்தியோக ரீதியாக புலிகளுக்கு முன்வைக்கப்படல் வேண்டும். புலிகளின் பிணத்திற்கு மேல் தான் தமிழ் மக்களிற்கான ஜனநாயக அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்க எந்தக்காரணமோ நியாயமோ இல்லை.
தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய கட்சி எந்த அரசியல் கட்சி எனத் தீர்மானிக்க வேண்டியது அரசாங்கம் அல்ல, தமிழ் மக்களே ஆவர்.
உண்மையில் தீர்வு யோசனைகள் தொடர்பாக உத்தியோகபூர்வமான நம்பிக்கையும் கெளரவ மும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றால் யோசனைகள் உத்தியோகபூர்வமாக புலிகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
r

Page 5
அரசாங்கம் மூன்றாவது மத்தியஸ்தம் ஒன்று இன்றி, நேரடியாக புலிகளுடன் பேச வேண்டும் எனக் கருதுகின் றிர்களா?
இல்லை - நான் அப்படிக் கூறவில்லை. அனுபவங்கள் நமக்கு எதைக் குறிப்பிடுகின்றன? சகல அரசாங்கங்களும் இப்பிரச்சினையுடன் விளையாடி உள்ளன. மாறாக, எந்தவொரு
உண்மையில் வரலாற்று,
அரசாங்கமும், தந்திரத்துடனும் இவ் விடயத்தின் பால் செயற்படவில்லை. தன்னுடைய கீழ்த்தர எண்ணங்களுக்காகவே அவை செயற் பட்டுள்ளன. இதனால் மத்தியஸ்தம் அவசியம் ஆனால் மத்தியஸ்தம் மிகவும் பயங்கர மானது. விளக்கமாக கூறுவதனால் ஏகாதிபத்தியவாதிகள் எப்போதும் தமது நோக்கங்களில் வெற்றி பெறுவதற்காகவே பாடுபடுகின்றனர்.
கொள்கையுடனும் ராஜ
அவர்கள் தான் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர். நாண், ஏகாதிபத்திய நாடுகள் மத்தியஸ்தம் செய்வதை விரும்பவே இல்லை. அது சுயாதீனத் தண்மைக்கு குந்தகமானது. மத்தியஸ்தம் செய்யப்படுதெனில் இரண்டு பிரிவினருக்கும் நம்பகமான இரு பிரிவினரும் நியமிக்கும் நாட்டில் வாழும் பிரஜைகளின் சக்தி மூலம் மூன்றாவது மத்தியஸ்தம் ஸ்தாபிக்கப்படல் வேண்டும். இதற்கு சர்வதேச ஒத்துழைப் பைப் பெற்றுக் கொள்ளலாம். அதுவேறு விடயம் பிரதானமாக இது நம் பிரச்சினை.
இன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்
கட்சிகள், மற்றும் அமைப்புகளின் கடமைகள் பற்றி திருப்தி அடைகின்றீர்களா?
திருப்தி அடைதல் அல்ல, எனக்கு பெரும் எதிர்ப்புணர்வே உள்ளது. ஏனெனில் அவர்கள் புலிகளின் அடக்கு முறைபற்றிக் குறிப்பிடு கின்றனர். எனக்கு அதுதொடர்பாக தமிழ் கட்சிகளுடன் முரண்பாடு இல்லை, வரலாற்று தியாக புலிகளின் போராட்டத்திற்கு ஜனநாயக நியாயப்பாடு இருந்தாலும் இது அடக்கு முறையையும் உள்ளடக்கியது. எல்லைக் கிராமங்களில் உள்ள நிராயுதபாணி ஏழை மக்கள் மீதான தாக்குதல்களை நான் ஏற்றுக் MMTLLLLLLL LLL S L LL LLLLS rr TtLLtLLtT TLTLTLTL குறுகிய தேசியவாதத்தையும் பிடிக்கின்றனர். அவர்கள் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி துன்பப் படும் அனைத்து மக்களின் விடுதலைச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். குறுகிய தேசிய வாதத்தால் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனினும் பிற தமிழ் அமைப்புகளின் நிலை இதற்கு மாறானது. அவர்கள் நவகாலனித்துவத்தின் கீழ் இருப்பவர்கள் என்ற தியில் செயற் படுகின்றனர்.
assol
இக்காலத்தில் இத் தமிழ் கட்சிகள் என்ன செய்துள்ளன? ஒன்றில் இந்தியாவின் ரோ அமைப்பிடம் செல்கின்றன. இல்லாவிட்டால் இலங்கை அரசாங்கத்திடம் செல்லுகின்றன. எந்தவொரு அரசியல் சுயாதீனத் தண்மையும் அற்ற கட்சிகள், இவை இவர்கள் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு அடித்தளம் என்பது இல்லை. புலிகள் IPKF ஆக்கிரமிப்பின் போது இலங்கையின் சுயாதீனத்தை காப்பாற்றவும்
அமைப்புகள்,
தேசியத்தைக் காப்பாற்றவும் போர் புரிந்தனர். இவ் அமைப்புகள் அக் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டன.
இத் தமிழ் கட்சிகள், மற்றும் அமைப்புகள், ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஜனநாயக அடிப் படையில் செயற்படுவதை நீங்கள் as TGOUGlsoGooum 2
அவர்கள் தமது இனமக்களுக்காக ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனில், தெளிவாக யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கூறி அதற்காக இயங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்துவிட்டுபுலிகள் உள்ளிட் ஏதாவதுஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
வடக்கில் இருக்கும் கட்சிகள் பற்றி கூறினீர்கள்? தொண்டமான் பற்றி?
தொண்டமான் அவர்களும் நவ காலனித்துவ அதிகாரங்களின் ஒரு சக்தி அவரின் அரசியல் நிலை பற்றிய தெளிவு நம்மிடம் உள்ளது. அவள் எப்படியாவது, தன்னுடைய வர்க்கத்தின் தேவைகளுக்காக இப் பிரச்சினையில் முற்போக்குத்தனமான நிலையில் உள்ளார் என்பதைக் கூற முடியும். ஏனெனில், அவர் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பாக தெளிவான நிலையில் இருந்துள்ளார். அதே போல் புலிகள் அமைப்பு சுயநிர்ணயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளும் சண்டையில் மக்களின் உரிமைக்காக நிற்கிறார். இதனால் பிறகுழுக்களை விட வித்தியாசமான
O
நம்நாடு )Jš Baž குளமாகியுள்ளது. ဂျူီး မျိုးမျို");
.9LB (5(D6DDUD
நம்மால் தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினை o
சென்று
உருவம் அவரிடம் உள்ளது. எனினும் அவர் நவ காலனித்துவ நிர்வாகத்தின் ஒரு கணு என்பதை மறந்து விடக்கூடாது
நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐ.தே.க, அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் தொடர்பாகவும், யுத்தம் தொடர் பாகவும் அமைதி யான போக்கைக் கடைப்பிடிப்பது தொடர்பான உங்கள் அபிப்பிராயம்?
நாம் ஏன் இவ்வளவு பெரிதாக ஆச்சரியப்பட வேண்டும் எந்தவொரு கட்சியாவது அரசாங் கத்தை அமைத்து பிரச்சினையை தீர்க்க முனையும் போது எதிர் கட்சி அம்முயற்சியை தடுத்து விடுகின்றன. இதுவல்லவோ நமது வரலாறு. ஆனால் ஐதேக அப்படி செய்யாமல் இருப்பது எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், இப்பொழுது ஐதேக ஓர் பிணம் நாம் கதைப்பது அரசியல் பிணம் பற்றியதாகும் மக்கள் குருதி நிரம்பிய அந்த பிணத்தை நிராகரித்து விட்டனர். அவர்களுக்கு இப்போது தேவைப்படுவது வெள்ளைப் பூச்சு பூசுவதாகும்.
இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தமிழ் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதனால்தான் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏனெனில் முக்கியமான வாக்குப் பலம் அவ்விடத்தில் இருப்பதனாலாகும். இது வாக்கு விளையாட்டு
யோசனைகளின் குறைநிறைகளை ஐ.தே.க. முன்வைக்காதது ஏன்? அதன் நல்ல விடயங்களையும் மாற்றுக் கருத்துக்களையும் முன் வைக்கலாம் அல்லவா? அவற்றை
ஐதேக செய்யாதது என்றே நினைக்கின்றேன்.
எவ்வாறாயினும் நம் நாடு இரத்தக் குளமாகி உள்ளது. சுதந்திரம் போய்விட்டது. அரசாள்வது அடக்கு முறையும் பொய்யும் தான். இவ்வாறு சென்று கொண்டிருந்தால் முழு நாடும் அழிந்து விடும். ஏக்திபத் தியத்திற்கு முற்றாக உள்படும் நிலை ஏற்படும் ஆகவே யுத்தத்தின் மூலம் அன்றி நேர்மையாக பொறுப்புடன் வெளி அமுக்க்மின்றி ஜனநாயக அடிப்படையில் உருவாக்கப்படும் தேசிய பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்வழியில் சமாதானம் மூலம் தீர்வுக்காக முயல்வது நம் அனைவரது கடமையாகும்.
- அதுஏேத்த
LDL Liga Gla
அரசின் செயற் அல்லல்படுவது பிரதேச மக்களி கைகள் யாவும்மு புக்குள்ளாகியுள் LiISOITITSLDLLä கும் ஏனைய பு உணவுக்குரியரெ Llệòa)[[[9ìTổ96001 பாரியபாதிப்புக்கு மட்டக்களப்பு ப குளங்களாகிய வாகனேரி, நவகி நீர்ப்பாய்ச்சலுக் ஆயிரம் ஏக்கர்றெ ஏக்கர் நிலம் LIGIMILLL ellé) வவுணத்தீவுப்ப குளத்தின் பாசன QlguĖJIGO)3, LUGOOTGOOT, இதுவரை 300 6 GAGALICO)3, LUGXOTGOOTÜ பிரதேசத்தில் உ பாசனத்தின்கீழ் 4 Glagu JG808, LUGROOTGOOIT இன்றுவரை 100 ClgÚ08, LJøICML சேனைப்பகுதியி நீர்ப்பாசனத்தின் GAS UJG808, LJGRT GROOT இதுவரை 100 ஏ செய்கை மேற்ெ Qko)JáxGA)IrGlauGrfhi`JL. குளத்தின் கீழ் இ வயல் கூட நெ LJLG.SGDGODGA). LDLL & BEGITÜL9lGT விவசாயத்திற்கு மைக்கு அரசின் கடந்த கால நட போதைய நடைமு காரணமாகும். அனைத்தும் இர பாடற்றபிரதேசத் போகத்தின் ே பண்ணப்பட்டு அனைத்தும்இரா போதுஅழிக்கப்ப ங்களாகும். இ நெல்லைக்கூடந( சீரழிக்கும் நடவடி களைப் பெறுவ எதிர்நோக்கும் இவற்றையெல்லா பண்ணினாலும் செய்யும் தறுவாய் விடுமோஎன்றெ களின் அச்சமுே காரணம். அத்ே மாவட்டம் ஒருநி இருந்தாலும்இரா. பொறுத்தவரை ஒருபக்கம் STFஒ நிற்கின்றது.இவ் இடையேயுள்ள காரணமாக ஒவ் வெவ்வேறுவித விதிப்பதனால் படுவதை விட இருப்பதே மே விவசாயிகள்வந் ஆனால்,இந்நிை இராணுவத் த 8ou600llLll-L-5 அரசைப் பொறு கட்டுப்பாட்டுப் மான செயற்ப அதன்மூலம் ப தவிர மக்கள் அ அடிப்படையிே முடிவுகளும்மே இதன் காரண கட்டுப்பாட்டும் நகருக்கும் ஏை மக்கள் செல்லு சோதனை நி6ை கால்கடுக்க மன மக்களை தா காணுவதிலும், இளவயதினரை
 

ქ37N2%
ஜூன் 13 ஜூன் 26, 1996
அமுல்செய்யப்படும்
பாடுகளால் மக்கள் ஒருபுறம் இருக்க இப் ன் விவசாய நடவடிக் ற்றும் முழுதானபாதிப் ளன. கடந்த பலவரு களப்பு மாவட்டத்திற் மாவட்டங்களுக்கும் ல்லை உற்பத்திசெய்த க்கான நெல்வயல்கள் நள்ளாகியுள்ளன. ாவட்டத்தில் பாரிய உன்னிச்சை, றுகம் ரி ஆகியவற்றின்மூலம் குள்ளாகக் கூடிய 16 ல்வயல்களில் ஆயிரம் கூட நெற்செய்கை
30).) குதியில் உன்னிச்சைக் த்தின் கீழ் 6000 ஏக்கர் க்கூடியதாக இருந்தும் க்கர் மட்டுமே நெற் பட்டுள்ளது.செங்கலடி ள்ள றுகம் குளத்தின் 500 ஏக்கர்நெல்வயல் கூடியதாக இருந்தும் ஏக்கர் வயல் மட்டுமே பட்டுள்ளது. வாழைச் ல்வாகனேரிகுளத்தின் கீழ் 3000 ஏக்கர் நெற் க்கூடியதாக இருந்தும் ாக்கர் வரையே நெற் காள்ளப்பட்டுள்ளது. பகுதியில்உள்ளநவகிரி ன்று வரை 25 ஏக்கர் DQg Wj609, UGasT GROTL
பிரதான தொழிலான ரற்பட்டுள்ள இந்நிலை கண்மூடித்தனமான டவடிக்கைகளும் தற் ழறைகளுமே பிரதான இந் நெல்வயல்கள் ாணுவத்தின் கட்டுப் தில் இருப்பதும், கடந்த பாது நெற்செய்கை விளைந்த வயல்கள் ணுவநடவடிக்கையின் படதுமே முக்கியகாரண தைத்தவிர விதை டுத்தெருவில்கொட்டிச் க்கைகளும் உரவகை பதில் விவசாயிகள் பிரச்சினைகளும் ம் கடந்துநெற்செய்கை விளைந்து அறுவடை பில் எல்லாம்நாசமாகி பரும்பாலானவிவசாயி ம இந்நிலைமைக்குக் தாடு மட்டக்களப்பு வாக அலகுக்குக்கீழே ணுவச்செயற்பாட்டைப் இது இராணுவம் ருபக்கம் எனபிரிபட்டு விருபகுதியினருக்கும் முரண்பட்டதன்மை வொரு பகுதியினரும் ான கட்டுப்பாடுகளை இவ்வாறு அல்லல் தொழில் செய்யாமல் ல் என்ற நிலைக்கு துள்ளனர். பற்றி அரசோஅல்லது ப்போ பெரிதாகக் ாகத் தெரியவில்லை. த்தவரை புலிகளின் பிரதேசத்தில் எந்தவித ாடுகள் நடந்தாலும் னடைவது புலிகளே ல்ல என்ற முடிவின் லயே அனைத்து கொள்ளப்படுகின்றன. தினால் புலிகளின் பகுதியில் இருந்து னய இடங்களுக்கும் போது இராணுவச் ULu MÉS Gificò Qalu u GlaSlä) த்தியாலக் கணக்கில் தப்படுத்தி இன்பம் இவ்வாறான மக்களில் புலியாகவே பாவித்து
ஆண்களைச்
கேள்விகள் கேட்பதும், அருவருப்பான வார்த்தைகளில் பேசுவதும்இதற்கும் ஒரு படி மேல் சென்று பெண்கள் என்றும் பாராமல் தாக்குவதும் தற்போது அனைத்து இடங்களிலும் நடைபெறு கின்ற சாதாரண நிகழ்ச்சியாகிவிட்டது. இதன் காரணத்தினால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள இளம் ஆண்களும் பெண்களும் வெளியில் பயணம்செய்வதற்கே பயந்துவாழ்கின்ற நிலையும் உருவாகிவிட்டது. கடந்த பல வாரங்களாக மட்டுநகரின் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம் பெறும் தாக்குதல்களும் பொதுமக்களை பீதிய டையச் செய்துள்ளன. மட்டக்களப்பில் நடைபெறும் தாக்குதல்களின் விளைவு கள்அதிகமாகஇருந்தும்தணிக்கைகாரண மாக பல விடயங்கள் வெளிவராமலே போய் விட்டன. ஆனால் உண்மை நிலையோ படுமோசமானதாக உள்ளது. அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் கிராமங்கள் மீது கண்மூடித்தனமான முறையில் இடம் பெறும் குண்டு வீச்சுக்களும் பொதுமக்களை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரியவேண் டிய நிலையை ஏற்படுத்திவிட்டன.
அத்தோடு வடக்கில் நடைபெறும் இராணுவநடவடிக்கையின் எதிர்விளை வாக பல விடயங்கள் இங்கேயே அரங்கேறுகின்றன. புலிகளின் போக் கைப் பார்க்கின்ற பொழுது வடக்கில் வாங்கியதற்கு கிழக்கில் கொடுப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டதாகவே கருதவேண்டி யுள்ளது. எந்த நேரம் எங்கே என்ன நடக்கும் என்று புரிந்துகொள்ளமுடியாத அளவிற்கு பரவலான முறையில் சம்பவங்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. பகலில் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மட்டக்களப்பில் உள்ள இராணுவத்தினரின் பலமும் மட்டுப்படுத்தப் ட்டதாக இருப்பதால் நிலைமை புலிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. மட்டுநகரின் மையப்பகுதியானபட்டினப்பகுதியைக் கூட கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாமல் அரசு திணறுவது நன்கே தெரிகிறது. பாதுகாப்பின் பெயரால் பல வீதிகள் மூடப்பட்டு விட்டன. நாலா பக்கமும் இராணுவ முகாம்களால் சூழப்பட்டு இருந்தாலும் சோதனைச் சாவடிகளுக்குமட்டும் குறைவேயில்லை. சோதிப்பதை விட
fjallyGI!!
பெண்களே பலமான சோதனைக்குள் ளாக்கப்படுகின்றனர். சற்றுக் கறுப்பான பெண்களைக் கண்டுவிட்டால் இராணுவத்தினருக்கு பெண்புக கண்டுபிடித்துவிட்டதுபோன்ற தன்மை ஏற்பட்டு விடுகின்றது எவ்வளவிற்கு அவர்களைக் கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு மோசமாக நடந்து கொள்கிறார்கள் இவ்வாறு
பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டு
கேட்டால் பல கதைகளை ஒவ்வொரு பெண்ணுமேகூறுவார்கள் இந்நிலையில் தான் மட்டக்களப்பின் உண்மையான தன்மை விளங்குகின்றது. இதன் மறுபக்கத்தில் மட்டக்களப்பு தொடர்பாகவும் இங்கு மேற்கொள்ளப் படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசு ஒட்டுமொத்தமான ஒதுக்கல் முறையையே கடைப்பிடித்து வருகின்றது. தானும் எதுவும்செய்யாமல் செய்பவனையும் செய்யவிடாமல் வைக்கல்பட்டறை நாய்போல் செயற்ப டுகின்றது. மட்டக்களப்பை அரசு புறக்க ணித்தபோது பெருமளவு உதவிகளை மட்டக்களப்பிற்குச் செய்தது NORAD நிறுவனமே இதுவரை சுமார் 500 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டுள்ளது. இவ் வருடத்தில் செலவிடுவதற்கு150 மில்லியன்களுக்கு மேல் ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தும் அரசின் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் ஒப்புதல் கிடைக்காமையால் எதுவுமே இன்னும் நடைபெறவில்லை. வருடத்தில்5வது மாதமும்முடிவடையும் இந்நிலையில் அரசின் இப்போக்கு திட்டமிட்டமுறையில் மட்டக்களப்பிற்கு செய்யப்படும் புறக்கணிப்பு என்றே கொள்ளவேண்டியுள்ளது. 'சாமிவரங் கொடுத்தாலும் பூசாரிவரம் கொடான்' என்பது இங்குதான்பொருந்துகின்றது. மறுபக்கத்தில் மாவட்டத்தின் கல்வி மற்றும் ஏனைய துறைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதையும்காணமுடிகின் றது. படுவான்கரை என ஒருபகுதியை குறிப்பிட்டு ஏதோ தீண்டத்தகாத நப ரைப்போல் அதைக் கவனிப்பதும்இப்பிர தேசத்தில் எந்த ஒரு அபிவிருத்தி நடவ டிக்கையையும் செய்ய முன்வராமல் இருப்பதும் அடிப்படையில் இப்பிரதே சங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருப்பதே காரணமாக உள்ளது.

Page 6
ஜூன் 13 - ஜூன் 26 1996
ქვეჯ2შნტ
பொஸ்னியாவில் அமெரிக்கா வினாலும் ஐரோப்பிய நாடுகளாலும் அரசியலமைப்பு திணிக்கப்பட்டதாலும்
பொளம் Eய நிர்வாகம் உலக வங்கியினாலும் ஐரோப்பிய பிரதிநிதியாலும் கட்டுப்படுத்தப் படுவதாலும் பொளம் னியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் எமக்குத் தெரிந்தவையே
அங்கு மோதலில ஈடுபட்டிருந்த இரண டு இனங்களுக்கும் பதிப் பை ஏற்படுத்தக்கூடிய காலனித்துவ
முறையை ஒத்த அரசியலைப்பும் நிர்வாக பட்டுள்ளன.
முறையுமே திணிக்கப்
இந்நிலைமை இலங்கையில் ஏற்படாது தடுக்கப்படவேண்டுமாயின் தமிழ்மக்களால் அங்கீகரிக்கப்படும் தீர்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உடன்பாடு காணப்பட வேண்டும்.
மேற்படி தீர்வுத் திட்ட அடிப்படையில் சமாதான உடன்பாடு ஏற்படுவதற்கு அடிப்படையாக யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். யுத்தநிறுத்தத்தைக் கண்காணிக்க ஐநா படைகள் இங்கு வேறு தனிப்பட்ட நாட்டுப்படைகளை இங்கு வரவழைப்பது தவிர்க்கப்பட வேண்டும். யுத்தநிறுத்த மீறல்கள் ஏற்பட்டாலும் முறைப்படுத்துவதில் முழுக் கவனமும் செலுத்தப்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் கம்யூனிஸ்ட் கிறிஸ்ஹானி கொல்லப்பட்ட போதும் தென்னாபிக் காவில் சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்
வரவழைக்கப்படலாம்.
கட்சி தலைவர்
பட்டன. இஸ்ரேல் பிரதமர் ராபின் கொலை செய்யப்பட்ட போதும் பாலஸ்தீன சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகின்றன.
அத்துடன்
பிரதேசத தல புனர் வாழிவு, புனர்நிர்மான நடவடிக்கைகள்
தமிழிப்
முன்னெடுக்கப்பட வேண்டும் நீண்ட காலத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
மேற்கூறப்பட்ட பிரதான விடயங்களுடன் நுண்ணியதான பல விடயங்களையும் சந்தர்ப்ப சூழ்நிலை களுக்கேற்ப கவனிக்க வேண்டும் வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் சகலவிதமான சாதக பாதக அம்சங்களையும் ஏற்று எமது நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அப்படியான தலைமீட்டினால் சமாதானம் நிலைநாட்டப்படுவதில் ஏற்படும் சிக்கல்கள் மட்டுமன்றி முழு நாட்டிற்கும் பல புதிய சிக்கல்கள் பிரச்சினைகள் ஏற்படலாம்.
தலையீட்டின் தன்மையை பொறுத்து அரசியல் பொருளாதார, சமூக பண்பாட்டு ரீதியாக புதிய சிக் கல கள் பொதுவானதாக ஏற்படலாம். அவற்றை வெற்றி
நிதானமாகவும் திட்டமிட்டும் மிகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
கொள்வதில் இலங்கை
அதிகபட்சமான கோரிக்கை களை முன்வைப்பதும் பின்னர் மிகவும் குறைவான சலுகைகளை நியாயப்படுத்தல்களுடன் ஏற்றுக் கொள்வதும் இலங்கை மிதவாதி தமிழ் தலைமைகளின் பலவீனமான
பணி பாகும். இந்த வகையில் தமிழீழத்தை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்திச்
(ο) 4. Προοίι βοριρ
சபையை ஏற்றுக்
9 of FLD Fr 60 சறுக்கலாகும். இந்த மிதவாதத் தமிழ் தலைவர்களின் சறுக்கல்களின் பாதிப்பினால் 80 களின் தமிழ்மக்களின் போராட்டத்தில் பல முனைகளிலும் è山娜 இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிகரித்தது.
JB L 6)J Lq. 95 60) 95 9, 60) 677
பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட அன்றைய நிலைமைகளை விட 80 களில் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பல்வேறு விதங்களிலும் வேறு ஒரு பணிபுரீதியான மாற்றங்களுடன் வளர்ச்சியடைந்தது.
1983 ஆம் ஆண்டு யூலை கலவரத்திற்குப்பின்னர் தமிழ்மக்களின் போராட்டத்தில் ஓர் சடுதியான பாய்ச்சல் ஏற்பட்டதெனலாம். இதனை அடுத்து தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார 9 (LA 9. அம்சங்களிலும்
பண்பாட்டு வாழ்வியல் பாரியமாற்றங்கள் ஏற்பட்டன. தமிழ்மக்கள் மீதான தொடர்ச் சியான இன ஒடுக்குமுறைகளும் இனஒதுக்கங் களும் தமிழ்மக்களின் சகல அம்சங்களையும் மாற்றமுறச் செய்தன. இவற்றினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் சர்வதேச சமூகத்தின் கவனமும் குறிப்பாக இந்தியத் தலையீடும் பிரதான இடத்தை வகிக்க ஆரம்பித்தன.
இந்தியாவிலிருந்து வழங்கப் பட்ட ஆலோசனைகள் செலுத்தப் பட்ட அழுத்தங்கள் நிர்ப்பந்தங்கள் சட்டவரைவும் தமிழ்மக்களின் தேசிய அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இல்லை. அத்துடன் தமிழர் போராட்டம் பன்முகப்படுத்தப்பட்டதாக 1987 இற்கு விடுதலைப்புலிகளின் இராணுவரீதியான தாக்குதல்கள் மட்டுமே தமிழ்மக்களின் போராட்டமாக குறுகிப்போனது. விடுதலைப் புலிகளின் இராணுவ வல்லமை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங் கதி திணி இராணுவ நடவடிக்கைகளால் பின்னடைவு
6u6milijifuLUGØDL LLUITLINGÖ
Lýsi 60Tři
கண்டதனால் தமிழர் போராட்டம் அசைவற்ற ஓர் தள்ளப்பட்டுள்ளது.
fിഞഖങ്ങഥഴ്ചക്ര
இந்நிலைமை திம்பு பேச்சு வார்த்தையின் போது தமிழர் போராட்டம் இருந்த நிலைமையை விட மிகவும் நிலைமையாகும்.
LG) of GOTLDITSOI போராட்டத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பு, சர்வதேச குறிப்பாக இந்திய என்பவற்றில் ஏற்பட்டுள்ள தமிழ் இயக்கங்களின் இராணுவ பலவீனம், பாராளுமன்றத்திலும் வெளியிலும் தமிழ் தலைமைகளின்
தலையீடு சரிவு,
திராணியற்ற போக்கு என்பவற்றால் GLITT U T L T L Ló இக்கட்டான சந்தியில் அசைவின்றி நிற்பதாகவே தோன்றுகிறது. இருநாட்டு அரசாங்கத்திற்கு மிடையிலும் நடைபெற்ற சந்திப்புக்கள் என்பவற்றின் விளைவாக திம்பு பேச்சுவார்த்தை இடம் பெற்றது.
தமிழ் மக்களின்
திம்பு பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடுகளும் தமிழ்மக்களின் போராட்ட வளர்ச்சியின் பலாபலன்கள் என்றே கருதமுடியும். இதனை ஒரு தர்க் கரீதியான வளர்ச்சியின் விளைவாகவும் கருதலாம்.
.?
زمرہ,
%
திம்பு பேச் போது ፵ ‰ t அமைப்புக்களிடமு புரிந்துணர்வு, தீர்வுதிட்டத்தை காணப்பட்ட பொ. என்பன மிகவும் மு கொள்ளப்படுகின்றது முன்வைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட் தமிழ் மக்களின் பிர காணி பதில் மு வாய்ந்ததாக கொள்
அந்த அ ஏற்பட்ட இலங்கைшлој бог i () 3, п.6р. மாகாணசபை திட்ட மக்களின் உரிை வரலாற்றில் குறி மாகாணசபை திட்ட தேசிய அபிலா6ை செய்க்கூடியதாக இரு இலங்கையிலும் ஏற்பட்ட அரசியல் ம நெருக்கடிமிக்க தோற்றுவித்தது.
“NGGOTÁ GALI முன்னணி அரசாங் தீர்வு திட்ட யே
 
 

ரசாத்
சுவார்த்தையின் தமிழ் É SIGOOTÜLILL ஐக கியம், முன்வைப்பதில் 巽 உடன்பாடு ன்னேற்றகரமாக திம்பு மாநாட்டில் எல்லோராலும் 4 அம்சங்கள் சினைக்கு தீர்வு * கியத்துவம் ாமுடியும்.
டிப்படையில் இந்திய ஒப்பந்தம் | டுவரப்பட்ட ம் என்பன தமிழ் மப் போராட்ட ப்பிடத்தக்கன
தமிழ் மக்களின் களை பூர்த்தி க்காதபடியாலும் இந்தியாவிலும் ற்றங்களினாலும் நிலமைகளை
துஜன ஐக்கிய ம் முன்வைத்த ாசனைகளும் ,
இதனால இலங்கை அரசாங்கம் தமிழ்பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து தமிழ்பிரதேசங்களை ஆக்கிரமித்து (தீர்வொன்றை கொடுப்பதாக இருந்தால்) பேரினவாத அக்கறைகளுடன் சமரசம் செய்து கொள்ளும் தீர்வு திட்டமொன்று தமிழ்மக்கள் மீது திணிக்கக் கூடிய
பலமான நிலையில் இருக்கிறது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அக்கறை கொண்டுள்ளவர்கள் யதார்த்தத்தை கண்டு குழப்பி விடாமல் நிதானமான வழிவகைகளை தேடவேண்டும்.
இந்நிலைமையில்
திம்பு பேச்சுவார்த்தையின் போது இருந்த நிலைமையை விட தமிழ் மக களினி போராட்டம் பலவீனப்பட்டதாகவே இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஆனால் போராட்டத்தின் பலவீனப்பட்ட நிலைமை காரணமாக எதனையாவது தீர்வு திட்டமாக ஏற்றுக்கொள்ளமுடியும். டத்தின் பலவீனத்திலிருந்து தீர்வு திட்டத்தின் தன்மையை அணுகும் பேரினவாத போக்கிற்கு தமிழ்த்
போராட்
தலைமைகளோ, அடிமையாகி விடக்கூடாது. திம்பு பேச்சு வார்த்தையின் போக்கிற்கு அபிலாஷைகளை விட தற்போது
தமிழ்மக்களோ
தமிழ்மக்களின் அபிலாஷைகள் குறைந்து இருப்பதற்காகவோ, அல்லது அன்றைய நிலையிலேயே இருப்பதாகவோ கொள்ளப்படலாகாது.
திம் பு எவ்வாறு இலங்கை - ஒப்பந்தத் தில் 6.160) ULL LILL 607
இணக்கப் பாடு இந்திய
குறைத் து
61 601 ՍՖ/ճվ ԼԸ: மாகாணசபை திட்டத்தில் எப்படி இந்திய ஒப்பந்த
அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்பட
இலங்கை -
வில்லை என்பதுவும் மாகாணசபை திட்டத்தை நடைமுறைப்படுத்து வதில் ஏற்பட்ட பேரினவாத சிக கல களினி
எவ்வாறானவை கணக்கில் எடுக்கப்படவேண்டும். அதாவது போராட்டங்களின் ബിഞ്ഞ ബ| கிடைக கணிற நிவாரணங்கள் எவி வாறு அர்த்தமற்றவை ஆக்கப்பட்டன என்பதிலிருந்தும் கற்கவேண்டும்.
தனி மைகள் என்பதுவும்
பாடங்களைக்
இவற்றின் அடிப்படையில் தமிழ்மக்களின் தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கின்றபோது திம்பு அதற்கு தீர்வுத திட்டயோசனைகளாக தமிழ்மக்கள்
இணக்கப்பாட்டையோ, குறைவானதையோ
சார்பில் முன்வைக்கப்படமுடியாது. நிச்சயமாக திம்பு இணக்கப்பாடுகளை விட வளர்ச்சியானதாகவே இருக்க வேண்டும் அதாவது பெளத்த சிங்கள பேரினவாத வளர்ச்சியின் அபாயங்களை சரியாக மதிப்பிட்டே தேசிய அபிலாஷைகளை நிலைநாட்டுவது பற்றிய முன்வைக்க வேண்டும். அதற்கு
தமிழ் மக களின்
தீர்வுத் திட்டங்களை
தமிழ் தலைமைகளிடையே ஒரு முனைப் பட்ட உடனி பாடு
ஏற்படவேண்டும்.
வெளிநாட்டு தலையீட் டிற்கான அடிப்படைகள் ஏற்பட்டுள்ள வேளையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான
அடிப் படைகள் அடங் கரிய
தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுவது அவசியம். இன்று அரசாங்கத்தினால் மு ன  ைவக கப பட டு ள ள சடடவரைவுகள் கூட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் உயிரற்றதாக்கப் படுவதையே (சட்டவரைவுகள் மிகவும் முற்போக் கிலானவை அல்ல) காணமுடிகின்றது.
தீர்வுத் திட்டம் என்பது அடிப்படையில் தமிழ்மக்களின் தேசிய அ ப" லா  ைஷ க  ைள யு ம" ് ഞ ) ഞ ഥ, ഞ u || [ ' உத்தரவாதப்படுத்தும் வகையிலே அமையவேண்டும் ஏலவே திம்புவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் தர்க் கரீதியான மாற்றத்துடன் வெளிப்படவேண்டும்.
பணிபுரீதியாக
மே ற கூ ற ப' ப ட நிலைமைகளை விட இனப்பிரச்சனை என்பது வடக்குகிழக்கு வாழ் தமிழ் மக்களினதாக மட்டும் விளங் கரிக கொள ளலாகாது. இனப்பிரச்சினை தீர்வு என்பது இன்று வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் வடக்குகிழக்கிற்கு வெளியில் வாழும் தமிழ்மக்கள், வடக்கு கிழக்கில் வாழும் சிங்களமக்கள் என்போரை உள்ளடக கரியதாக அமைய
வேண்டும்.
இவற்றையெல்லாம் மறந்து அல்லது மறைத் து பேச்சுவார்த்தைகள்
LJ 60 pU போன்று இனப்பிரச்சனை தீர்வை நாளாந்த நிகழ்ச்சி நிரல் வகையினத்துக்குள் முடக்குவதாயின் பழைய பல்லவிகள் பழைய ஒப்பாரிகள் என்ற நிலைக்கு °Jós $LD (செல்கிறது) தமிழ் தரப்பு எவ்வாறு அவற்றை முகம் கொடுப்பது என்பதை சரியாக விளங்கிக் கொள்ளவேண்டும் அதைவிடுத்து இருக்கும் நிலைமைகளுக்கு ஏற்ப பேரினவாதத்திற்கு இசைவாக நடந்து கொள் வதை அரசியல்
இராஜதந்திரமாக காட்டமுற்படுவது அரசியல் சூனியமாகும்.
செல்வதாயின
பொதுவாக தமிழ்மக்களுக்கு ി[ ' # ഞങ്ങ இருப்பதாக ஏற்றுக்கொள்வதும் மறுகணமே அப்படி பிரச்சனைகள் எதுவும் இல்லையெனிறு கூறுவதும் இலங்கை ஐ.தே தலைமைகளினதும் வழமையான
அரசாங்கங்களினதும், கட்சி சுதந்திரக் கட்சி
நடைமுறையாகும். தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனை என்று கூறுவதும்
பிரச்சனை எண்பது
பின்னர் தேசிய இனப்பிரச்சனை என்று அது ஒரு
பிரச்சனை என
கூறுவதும் பின்னர் பயங்கரவாதப் அறைந்து கூறுவதும் நாளாந்த நடைமுறையாகி விட்டதை அசட்டை செய்யமுடியாது
இவற்றின் தொடர்ச்சியாக மாறிமாறி அரசியல் திருப்பங்கள் நெருக்கடிகள் ஏற்படும்போது சமாதான முயற்சிகள் யுத்தநிறுத்தம், ஒப்பந்தங்கள் போன்றன சர்வசாதாரண நிகழ்ச்சிகளாகி வருவதையும் வரலாறு எடுத்தியம்புகிறது.
இவற றை யெ ல லா ம
எடுத்து இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக
கனக சில
முழு இலங்கைக்கென அடிப்படைக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட
வேண்டும்
I. இலங்கை ஒரு மதச்சார்பற்ற ஒரு இனச்சார்பற்ற, தேசிய →名、

Page 7
N
கிடந்த மேமாதம் 29ந்திகதி ஆரம்பித்து
மூன்று நாட்களுக்குமேலாகத்தொடர்ந்த மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இலங்கையின் தென் கிழக்குப் பிராந்தியங்கள் முழுவ தும் ஸ்தம்பிதநிலையினை அடைந்தன. குறிப்பாகக் கொழும்பு மாநகரத்தில் மக்கள் சொல்லொணா அசெளகரியங்க ளை அனுபவிக்க வேண்டியதாயிற்று. எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு குடிப்பதற்கே தண்ணீர் தேடியலைந்த வர்கள் எத்தனையோபேர் அலுவலகங் கள், பாடசாலைகளைளெல்லாம் இழுத்து மூடவேண்டியதாயிற்று. தொழிலகங்கள் தம் வருமானத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்தன. இலங்கையின் கோழி, மீன், பால், உணவுத்துறைகளில் இதனால் ஏற்பட்ட நட்டங்களை ஈடு செய்ய இன்னும் பல மாதங்கள் எடுக் கலாம் என சந்தை அவதானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வளவு அழிவுகளும் சிரமங்களும் இருந்தாலும்கூட இந்த வேலைநிறுத்தம் தாராள பொருளாதாரக் கொள்கைகள் பற்றியும்,தனியார்மயமாக்கல்பற்றியும் விவாதங்களை மக்கள்மத்தியில்கிளப்பி ஒரு நன்மையைச் செய்திருக்கின்றது என்றே கூறவேண்டும் ரூ. 400 கோடி பெறுமதியுள்ள வருடாந்தம் ரூ.30கோடி இலாபம் ஈட்டும் ஒரு நிறுவனத்தினை தனியொரு முதலீட்டாளருக்கு ரூ.120 கோடிக்கு அரசு விற்பனை செய்ய முடியுமாஎன்பது சர்ச்சைக்குரியவிடயம் அதிலும், இந்நிறுவனம் நாட்டின் தொழிற்துறையினதும் 6T68)60TL. துறைகளினதும், மூலநாடியாகவுள்ளது. (இந்தத் தருணத்தில், லங்கா மின்சார கம்பெனி தனியார் மயப்படுத்தப்பட வேண்டுமாகூடாதாஎன்றவிவாதத்தினை விட்டுசிறிதுஅப்பால்சென்று பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் நிலைப்பாட்டினைச் சற்று நோக்குதல் அவசியம் 1994ம்ஆண்டு பொதுத்தேர்தலின்போது அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள் கைக்கு எதிரான மாற்றுத்திட்டம் ஒன் றினை மக்கள் முன்வைக்கவேண்டிய தேவை அப்போது போட்டியிட்ட பொஜமுன்னணியைச் சார்ந்த கட்சி களுக்கு ஏற்பட்டது. சர்வதேச ரீதியில் மையத்திட்ட பொருளாதாரக் கருத்திய லுக்குக் கண்கூடாக ஏற்பட்ட தோல்வி களும் தாராள பொருளாதாரக்
உகொள்கையின்நடைமுறைப்படுத்தலால்
நன்மை பெற்றவர்க்கங்களும் பல்வேறு குழுக்களும் உள்நாட்டில் ஸ்திரம் கொண்டிருந்தமையும் ஒருங்கு சேர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு தாராள பொருளா தாரக் கொள்கைகளை ஒடுக்கும் துணி வினைக் கொடுக்கவில்லை. ஆயினும் மனிதாபிமான உருவுடனான திறந்த பொருளாதாரம் என்ற கோஷத்தை அவர் கள் முன்வைத்தனர். வறிய மக்களைப் பாதிக்காத நாட்டின் செல்வங்களை அந்நியருக்குத் தாரை வார்க்காத பொருளாதாரக் கொள்கைகளை அமுல் படுத்துவோம் என்று சூளுரைத்தனர். சந்திரிகா குமாரணதுங்க 625 வீத வாக்குகளினால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன் முதலாகப் பேசும் போது 'முதல் முக்கியமாக எமது பொருளாதாரக் கொள்கைகளுக்காகவே மக்கள் பொஐ.மு. அரசாங்கத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்' எனப் பறைசாற்றினார் இன்று இரண்டு வருடங்களின் பின் இந்த அரசின் பொருளாதாரக்கொள்கைகள் என்னவாக இருக்கலாம் என டக் - டிக் - டுக் - போட்டுத்திண்டாடிக் கொண்டிருக்கின் றனர் மக்கள்.
தெளிந்தமுறையிலும்ஆக்கபூர்வமாகவும் இவ்வரசாங்கத்தின் கொள்கை வகுத்தல் நெறியினை விமர்சனம்செய்யவேண்டு DIT LIGGÖT QADIÉNG, IT LÉGIT SELS QLJ GIMLIGGäT தனியார் மயமாக்கல் நடவடிக்கையி னையே எடுத்துக்கொள்ளலாம். இங்கு மின் உற்பத்தியினைத் தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வரு மானம் ஈட்டும் நடவடிக்கையான அதன்
விநியோகத்தினைமட்டும்தனியார்கைக ளுக்குக்கொடுக்க எத்தனிக்கிறது அரசு எந்த அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதே முதற்கேள்வி தனது செயற்பாட்டுக்குக் கீழ் இயங்கும் நிறுவனங்கள் அனைத்தையும் ஆய்ந்து, செயற்திறன்காட்டாது நட்டத்தில் இயங் கும் நிறுவனங்களை நிரற்படுத்தி பகிரங்கமாக மக்கள் முன் சமர்ப்பித்து அதேவகையில் தானா ஒவ்வொன்றாக விற்கத்தொடங்கியது? மக்களுக்கு இன்றியமையாத அத்தியாவசிய தேவை களை தனியார் மயப்படுத்தும் போது தனியொரு முதலீட்டாளரின் ஆதிக்கத் ĝAD(5L LUG) ĝig5 IrgSi (Creatinga monopoly) ஒன்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் பகிரவேண்டியதேவைபற்றிய கொள்கை வகுக்கப்பட்டதா? தனியார் மயப்படுத்தலின் பின் அக்கம்பெனிகள் வரையறையில்லாது தமது சேவைகளின் விலைகளை அதிகரிப்பதைத் தடுக்கவும் தரம் குறைந்த சேவைகளை வழங்குவ தைத் தடுக்கவும் சகல அதிகாரங்களும் பொருந்திய ஒரு ஒழுங்குச்சபையினை நிர்மாணிப்பதைப்பற்றிப்பேசப்பட்டதா? இக்கம்பெனிகளின் நடவடிக்கைகளை மேலும் தட்டிக்கேட்கு முகமாக சிவில் சமூகத்தில் ஒரு நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வேரூன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா?
தனியார் மயமாக்கலுக்கு செயற்திறன அதிகரிப்பு முக்கிய காரணமென்று கருதப்படுகின்றது?நாட்டுக்குப்போது மானஅளவுமின்உற்பத்திசெய்யமுடியா மல் திணறும் அரசுதனது உற்பத்திசெயற் திறனை அதிகரிக்கவல்லவா தனியார் முதலீட்டை அழைத்திருக்கவேண்டும்? இற்றைவரை போதுமானமின் உற்பத்தி செய்யப்படாத நிலையில் அதன் விநியோகத்தினை தனியார் மயப்படுத்துவது எந்தத் தர்க்கத்தில் அடங்குகின்றது என்பது புரியாத புதிராகும்.இந்தியாமற்றும்பலநாடுகளில் தனியார் முதலீட்டின்மூலம் மின் உற்பத் தியினை அதிகரிக்க பல யுக்திகளை அவ்வரசுகள் கையாளுகின்றன. காற்று சூரியவொளி போன்ற மூலவளங்களி லிருந்து மின் உற்பத்தி செய்வதற்கு பல்வேறு ஊக்குவிப்புக்களையும்அனுசர ணைகளையும் வழங்குகின்றன. பாரிய தொழில் துறைகளைச் சார்ந்தவர்கள் அவர்களுக்குத் தேவையான மின்சா ரத்தினை உற்பத்தி செய்யத்தூண்டப்படு கின்றனர். இவர்களின் மின் உற்பத்திக் களங்கள் அவ்வத் தொழிற்பேட்டைக ளுக்குத் தொலைவில் அமைக்கப்பட வேண்டுமாயினும் கூட அக்களங்களி லிருந்து பிரதான சுற்றோட்டத்திற்கு விநியோகிக்கப்படும்மின்அலகுகளுக்கு சமனான அலகுகள் அரசினால்இலவச மாக இத்தொழிற்பேட்டைகளுக்கு வழங்கப்படுகின்றது. உதாரணமாக தமிழ்நாட்டில்காற்றாலைப்பண்ணைகள் ஸ்தாபிக்ககன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே இயலும் என்றாகில், அங்கு
உற்பத்தியாகும் மின் களுக்குப்பயன்படஅ இவ்விநியோகத்திற்குச மின்சாரத்தினைதமது புத்தூரில்பெற்றுக்கொ பொ.ஐ.மு. அரசு எங்களுக்குச் செய்து என்றுநாங்கள்கேட்கல் பட்சம்கொள்கைரீதியி ஆராய்ந்துதீர்வினைவ என்றே கேட்கின்ே சோஷலிஸம் தான்வே பிமான உருவுடனான தாரக் கொள்கை வேண்டுகின்றோம். நிறைவேற்றக்கேட்க நிறைவேற்றப்படுவதற் கள்ஏதேனும் எடுக்கப்பு கேட்கின்றோம்.
இவ்வாறாக பொ.ஐ வாக்குறுதிகளின் பேரி எழுப்பிக்கொண்டுபே இந்த அரசாங்கத்தின்த era)முகமூடிகிழிந்து:ெ முடிகின்றது. அரசு கட்டில் ஏறியவு ஆட்சிமுறையினை ஒழ சந்திரிகா, கொடுத்த காப்பாற்ற என்னென் களை எடுத்தார். எங்
; குழந்தைக்கும் தெரியு
ஆதரவின்றி ஜனாதிப மாற்றம் காணாது என் தேர்தலுக்குமுன்பே இ முன்வந்த ஐ.தே.க
செய்தார்ஜனாதிபதி 2 மலேயே இதைச்செய்து
தெரியும்
கைப்பற்றிய பின்னரோ சாடுவதும் கணடன பழிசுமத்துதலுமே இதேவேளை நிறைவே ஆட்சிமுறையின் நீக் சமாதானத்தீர்வுடன் பி விட்டது.இன்னும் ஜன அகன்றபாடில்லை. 'திறந்த ஆட்சி' (T என்பதே இவர்கள் அ உபயோகித்த அடுத் ஏயர்லங்கா ஏயுர்பஸ், காலித்துறைமுகம், புத் கூட்டுத்தாபனம், தெ அமைச்சின் கேள்விப் நடவடிக்கை போன்ற உடன்படிக்கைகளில் அ நடந்த தகிடுதத்தங் முழுமையாக வெ ஹில்டன் விடுதி உட அரசாங்கத்தினால் 6 முடியாத ஒப்பந்தங்க இணைத்து விட்டார் 6 சினால் பாராளுமன்றத் டப்பட்டிருந்தும் ஏ.எஸ் அமைச்சரவையின் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுற்றுவட்டாரங் ன்முதலீட்டாளர் னான அலகுகள் பூலைக்கு கோயம் Graníð.
தையெல்லாம் ாட்டவேண்டும் ல்லை. குறைந்த ாவது இவற்றை ரையறுத்தார்களா ாம். எமக்கு ண்டாம் மனிதா றந்தபொருளா பாதுமென்றே பாக்குறுதிகளை வில்லை. அவை ானநடவடிக்கை ட்டனவாஎன்றே
மு. கொடுத்த ல் கேள்விகளை ாகும்போதுதான் Ty TGTGurg (Libாங்குவதைகாண
டன் ஜனாதிபதி ப்பேன்என்றார் பாக்குறுதியைக் ன நடவடிக்கை களுரின் எந்தக் ம் ஐ.தே.கவின் தி ஆட்சி முறை து.ஜனாதிபதித் 50() "6" வை உதாசீனம் ஐ.தே.க.இல்லா முடிக்கனனக்குத் நேரடியாகவே சாநாயக்கவுக்கு
ஆட்சியைக்
மக்கள் பொ.ஐ.
ფoჯ2%25%
ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுந ராகப் பதவி உயர்த்தினார் போதாக் குறைக்கு புத்தளம் சிமெந்துக்கூட்டுத்தா பனம் தனியார்மயமாக்கல் தொடர்பாக வெடித்த தவக்கால் ஊழலில் ஒரு காரணகர்த்தாவாக ஜனாதிபதியின் பெயரும் அடிபட்டது. இந்த ஊழலில் தவக்கால் கம்பெனியுடன் சட்டத்திற்கு புறம்பான ஒப்பந்தங்களைப் பேரம்பேசி யவர் ஏ.எஸ் ஜயவர்தன என்றும் பத்திரிகைச் செய்திகளில் பல கதைகள் வெளியாகின. இதே போன்று, தன் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் பிறந்த திகதியை மாற்ற எத்தனித்து மோசடி செய்ய முயன்றவர் என்று குற்றஞ் சாட்டப்பட்டிருந்தும் எட்மன்ட் ஜயசிங் கவை வெளிவிவகார அமைச்சிற்குப் பதவியுயர்த்தியது இந்த அரசு எங்கே ஐயாதிறந்த ஆட்சி
லஞ்ச ஊழலினை ஒழிப்போம் என்ற
கோஷமே.பொ.ஐ.மு.நாட்டுக்குஅளித்த அடுத்த வாக்குறுதியாகும் லஞ்ச ஊழல் ஆணையாளர் நெலும் கமகே ஐ.தே.க. அரசினால் வஞ்சிக்கப்பட்ட கதை பொஜமுயின் தேர்தல் மேடைகளுக்கு கலகலப்பு மூட்டின. ஆனால் அவர்கள் அரசாங்கம் பதவிக்கு வந்தபின் லஞ்ச ஊழல் விசாரணைகள் எங்கோ மூலையில் முடங்கிவிட்டன. தான் பதவியேற்ற ஆரம்பகாலத்தில் குறிப்பிட்ட ஒருவர் தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் வழங்க முயற்சித்தார் என ஜனாதிபதியே திடுதிப்பென்று அறிவித்தார்.இக்குற்றச்செயல் செய்தவர் விசாரணைகளுக்குள்ளாக்கப்படவேண்டு மென்று பல பத்திரிகைகள் வேண்டியும் சந்தேக நபரின் பெயர் கூட வெளியில் வரவில்லை. கமகே இன்று ஈயோட்டிக் கொண்டிருப்பதாகக் கேள்வி
இவ்வாறாக வெகுஜன தொடர்பு சாதனங்களுக்கு சுதந்திரம் அளிப்ப தென்றும் ஜனநாயகத்தை மீண்டும் இலங்கையில் மலரச் செய்வதென்றும் பற்பல வாக்குறுதிகள் ஐ.தே.க. ஆட்சி யில் காணாதவகையில் ஈழப்போர் சம்பந்தமான முழுச் செய்திகளும் செய்தித்தணிக்கையின்கீழ் இருட்டடிக் கப்பட்டது இவர்களின் ஆட்சிக்கா லத்திலேயேயாகும். பொலிஸினையும் இராணுவத்தினரையும் கொண்டு வன்மு றைகளினூடாக இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முறிய டிக்கப்பட்டது. நவசமசமாஜக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கூடிய வேளையில் பொலிசின் அதிரடிப்பி ரிவினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன
ஜூன் 13 - ஜூன் 26, 1996
ரசபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் கூட ஐ.தே.கவின் சதித்திட்டமே என்று விளக்கியது போல எத்தனையோ கதைகள்கிடைக்காமலாபோய்விடும். பொதுத்தேர்தலுக்கு முந்திய காலகட்ட த்தில்சந்திரிகா அணியினர்உபயோகித்த "ஜனநாயகவாத மொழி'யினைக்கேட்ட பலரும் தமது சந்தேக உள்ளுணர்வு களையும் மீறி நம்பிக்கையின் ஒளிக்கீற் றாகஇந்த அரசாங்கத்தினை எதிர்பார்த்தி ருந்தனர். புத்திஜீவிகள் கூட சந்திரிகா நேர்மையுடனும் விசுவாசத்துடனும் தீர்வுகளைக்காண விளைகின்றார் எனத் தீர்க்கதரிசனம் கூறினர். அந்நேரத்தில் நண்பரொருவர் மட்டும் இதைப் பற்றி கருத்து வேறுபாட்டினைக் கொண்டிருப் பதை அவதானித்தேன். குமாரதுங்கவுை நட்புரீதியில் அறிந்திருந்த அவர்'பொறு த்திருந்து பார் இலங்கை மக்களின்மேல் கட்டவிழ்க்கப்பட்ட இந்நூற்றாண்டின் மிகப்பெரிய பித்தலாட்டம் இது" (The Biggest hoax of the county) arging கூறினார்.இரண்டு வருடங்களின் பின்பு இன்று நான் இக்கூற்றை ஆமோதிக் கிறேன்.இதேபோன்று இலங்கைமக்களில் பெரும்பான்மையோருக்குஇன்று அதிரு ப்தியின் சலனங்கள் தோன்றியி ருக்கின்றன. இவ்வாறிருந்தும் கூட இவ்வரசாங்கத் திற்கு எதிராக அணிதிரளத்தயங்குகின் றனர் பலர் மாற்றரசாங்கம் ஐ.தே.க.
வாகவே இருக்கும் என்றநிச்சயத்தினால்
இவ்வரசாங்கத்தின் பல நடவடிக்கை களை நியாயப்படுத்தவும் முயல்கின்ற னர் பொ.ஐ.மு. பாசிஸத்தை நோக்கிய பாதையில் இன்று சென்று கொண்டிருக் கிறது. மின்சார சபையின் வேலைநிறுத் தத்தினை நொருக்கியமுறைகளிலிருந்து நாம் இதனை உய்த்துணரலாம். எப்படி யெனிலும் ஆளத் தகுதியுள்ள அரசாங் கமே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதை நிச்சயப்படுத்தும் செயன் முறையே ஜனநாயகமாகும். நல்தொரு மாற்றுக் கட்சி இல்லையென்ற காரணத்தினால் நாட்டின் நலன்களைப் புறக்கணிக்கும் ஒரு அரசினை நாம் தொடர்ந்துஆதரித்தல் ஜனநாயகத்திற்கு புறம்பான செயலாகும். அவ்வாறு செய்வோமாகில் பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப்பறித்துமக்களுக்கிருந்த மாற்றுவழியினை இல்லாதொழித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அடியொற்றி சகல தேசத்தலைவர்களும் செல்லக் கூடும். ஏனெனில் உகந்த மாற்றுக்கட்சி யொன்றினை இல்லாதொழித்தலே ஆளுங்கட்சியினை ஆட்சிப்பீடத்தில் ஸ்திரப்படுத்தும் 3 TSGOTLDITS, அமைந்துவிடும்
முதல் முக்கியமாக
எமது பொருளாதாரக் கொள்கைகளுக்காகவே
9. மு அரசாங்கத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்
ஐ.தே.கவினைச் ம் செய்வதும், தொடர்ந்தன. ற்று ஜனாதிபதி ல் எவ்வாறோ ானிப்பிணைந்து திபதிஅமைப்பு
ansparency) ரசு கட்டில் ஏற 5 Lully Lu T35 Lib. மில்டன்விடுதி, ளம் சிமெந்துக் லைத்தொடர்பு த்திரம் கோரல் இன்னோரன்ன மைச்சரவையில் ள் இன்னும் ரிவரவில்லை. படிக்கையில் ற்றுக்கொள்ள ளில் அதனை நீதி அமைச் ல் குற்றஞ்சாட் ஜயவர்தனவை
ர்ப்பையும் மீறி
ஐ.தே.கவின் அடக்குமுறை ஆட்சிக்கா லத்தில் கூட நடவாத சம்பவம் இன்று நடந்துள்ளது என இதைப்பற்றிய கண்டனஅறிக்கையில்தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் காலகட்டத்தில் பொ.ஐ.மு.யினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில்பிரபலமானதும்மிகமுக கியமானதும்சமாதானத்தினைக்கொண்டு தரும் வாக்குறுதியாகும். இன்றோ முன்னெப்போதும்கண்டிராத வகையில் யுத்தப்பயங்கரவாதத்தில் வட-கிழக்கு நசுங்கி அழிந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் பிரச்சாரம் செய்வதுபோல் யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததற்கு முழுப் பொறுப்பாளிகளும்விடுதலைப்புலிகளே என்று நாம் ஒரு பேச்சுக்காகஏற்றுக்கொள் வோமே. இந்தத் தோல்வியை நாம் மனப்பூர்வமாக மன்னித்தாலும் மற்றத் தோல்விகளுக்கு எல்லாம் யார்மீது பழி சுமத்தப்போகின்றனர் என்று எண்ணம் இல்லாமலில்லை. அதற்கு இருக்கவே இருக்கின்றது ஐ.தே.க. பொ.ஐ.மு.வின் அங்கத்துவக்கட்சியானசமசமாஜக்கட்சி அலுவலகத்திலிருந்து கொண்டே அக்கட்சியைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரினால் வழிநடத்தப்பட்டமின்ச
ஜனநாயக முறையானது தம்மீது பாரிய பொறுப்புக்களை சுமத்தியிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வகைசொல்லும் நடவடிக்கையாகும் வகை சொல்லி முடியும்கட்டத்தில் அவ்வரசாங்கத்தினை மக்கள் கணிக்கும் நடவடிக்கையே தேர்தல் ஆகும். ஒரு அரசாங்கம் வாக்கு களின் சக்தியினால் கவிழ்க்கப்படும் செயலானது ஆட்சிப்பீடத்தில் ஏறும் மாற்றுக்கட்சிக்கு எச்சரிக்கையாகின்றது. அந்தக் கட்சியும் தவறிழைக்கும் பட்சத் தில் மக்களால் மீண்டும் மீண்டும் தூக்கியெறியப்படும். இவ்வகையில் மக்கள் விட்டுத்தராதுதம்உரிமைகளைப் பிரயோகிப்பதனாலேயே அரசுமுறையில் சீர்திருத்தங்கள் கொணரப்படுகின்றன. சமூக சட்டமுறைமைகள் பண்படுத்தப்ப டுகின்றன.இதைவிடுத்துஅரசியல்கானல் நீரான பொ.ஐ.மு. அரசாங்கத்தின் நியாயவாதிகளாகத் தொடர்ந்தும் செயற்படுபவர்கள்வரலாற்றுப்போக்கில் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது திண்ணம்
21 29 سورج*ayے

Page 8
ხეებ2%
Lத்தனை திம்புள்ள தோட்டத்தைச்
சேர்ந்த 20 வயது இளம் பெண் தனது கணவனால் கொல்லப்பட்டு எரிக்கப்பட் டுள்ளாள் கொல்லப்பட்டபோது இவள் 5 மாதகர்ப்பிணி
வீரகேசரிசெய்தி
இச்சம்பவத்தின்பின்னணியாக இருந்தது மலையகத்தில் நீறுபூத்த நெருப்பாக தருணம் பார்த்து குமுறக்காத்திருக்கும் சாதித் திமிர்தான் 20 வயது நிரம்பிய5 மாத கர்ப்பிணியான சரஸ்வதியை கண்டிப்பகுதிதோட்டமொன்றில்இருந்து கூட்டிவந்துகாதல்மணம்புரிந்த கணவன் தனது பெற்றோரின்தொந்தரவுகள்தாங்க முடியாமல் அவளை திம்புள்ள காட்டில் கூட்டிப்போய் அடித்துக் கொன்று ாரித்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார் பெண் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவள் என்பதால்குடும்பத்தவரதும் சமூகத்தவர - alorm - a a - 30" கொலைகாரனாக மாற்றியதா? அவளை பலியாடாக்கியதா? என்றால் மலைய கத்தின் எழுதப்படாத உடன்பாடாகப் பின்பற்றப்பட்டுவரும் சாதிய ஒழுங்குக ளும் சம்பிரதாயங்களும் மட்டுமல்ல புதியன போலத் தோன்றிபுரையோடிப் போயிருக்கும் சாதியமைப்புக்கு அமை ப்புவடிவம் கொடுத்து வருகின்ற கன வான்களும் சிந்தனையாளர்களும் அரசியல் தலைவர்களும் நிறுவனங்க ளும் அந்த சமூக கட்டமைப்பும் அதன் கருத்தியலும் சித்தாந்தமும் கூட அதன்காரணகர்த்தாவாக இருப்பதைக் σΠαΜΤα)ΙΤΟ. மலையகதமிழ்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான வர்களாக இருந்த போதும் அவர்கள் மீதான அரசியல் சமூக கட்டுப்பாட்டை ஆதிக்க சாதியினர்களும் அதிகாரம் படைத்தவர்களும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற நிலையில் ஒடுக்கப் பட்டமக்களின் அரசியல் வாழ்வும் சமூக இருப்பும் மேட்டுக்குடி ஆதிக்க சக்தி களின்விலைபொருளாகக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் மலையக சமூகத்தின் சாதி அமைப்பானது தளம் பளற்ற நிலையில் பேணப்பட்டுவந்திருக் கின்றது. தென்னிந்திய கிராமங்களில் இருந்து குடியமர்த்தப்பட்ட சமூக அமைப்பு அப்படியே பிரதியீடு செய்யப்பட்ட நிலையில் இற்றைவரை எவ்விதமான பாரிய மாற்றமும் இன்றி இது இருந்துவருகின்றது. இலங்கையின் வடகிழக்கு மாகாணத் தைப்போலவோ தமிழகத்தைப் போல வோ மதம் கொண்ட சாதிவெறி மலை யகத்தில்குடியேறியிருக்கவில்லை என்ற போதும் இனிவரும் நாட்கள் அவ்வாறு இருக்கப்போவதில்லை எனக்கருத
வரலாற்றப்.)
இனங்களினி அல்லது தேசங்களின் கூட்டமை Curati (Confederation) என பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் 2。 இலங்கையில் சிங்கள தமிழ் முளப்லீம், மலையக தேசிய
இனங்கள் அல்லது தேசியங்கள் இருக்கின்றன என பதை ஏற்றுக கொள்ளவேண்டும்.
3。 இலங்கையின் வடக்கு கிழக்கை தமிழ்மக்களினதும் முளப் லிம்கள் வாழும்
பகுதியை அவர்களினதும் மலையகமக்கள் செறிந்து பகுதிகளை அவர்களினதும்
வாழும்
சிங்கள வாழும்
பகுதிகளையும் ளினதும் பாரம்பரிய ஏற்றுக்
6J 6Ծ) 601 Ս அவர்க
பிரதேசங்களாக கொள்ளவேண்டும்
4。 இலங்கை நாடெங்கும் சிங்களம், தமிழ் என்பவற்றை தேசிய மொழிகளாகவும் சிங்களம் தமிழ் ஆங்கிலம்
இடமிருக்கின்றது. மலையக தமிழ் சமூகத்தை நோக்கிய டசின்கணக்கான சாதியச்சங்கங்கள் தோற்றம்பெற்றுள்ளநிலையில் அவற்றின் அமைப்புவடிவமும் சித்தாந்தமும் தமது சாதியினர் உயர்ந்தவர்கள் தமது குலமரபுப்பண்பாடு எல்லாவற்றையும் விட உயர்ந்தது தம் சாதியினர் ஏனைய சாதியினரால் மலினப்படுத்தப்படுகின் றனர் என்ற உணர்வுகளின் வெளிப்பா டாகவும் நாட்டின் வர்த்தக மற்றும் அரசி யல் தளங்களில் ஏற்பட்ட தளம்பல்கள் அதில்இருந்துதப்பிப்பிழைக்க எவ்வித அரசியல் பொருளாதார சமூக விஞ் ஞானகண்ணோட்டமும் இல்லாதவர்கள் சாதித்துவத்தை தம் ஊன்றுகோலாக கையில் எடுத்திருக்கின்றனர். அடுத்தடுத்து நிகழ்ந்த வன்முறைகள் அதனோடு சேர்ந்துமலையக தமிழ் சமூகத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் ஏற்பட்ட பின்னடைவுகள், அரசியல் தளத்தில் பரந்துபட்ட மலையக தமிழ் மக்களுக்கு வாக்குரிமையும் பிரஜாவு ரிமையும் வென்றெடுக்கப்பட்டமை என்பனவற்றின்விளைபயனாக சாதியம்
ܦ .
மலையகமெங்கும் சாதிச்சங்கங்களும்
தையும், இயக்கத்ை ளுக்குள் கொண்டு எடுத்து வருகின்ற அரசியல் தளத்திலு
தளத்திலும் கடும் ே கின்றது. தமிழ்ச் சமூகத்தின் சாதிமுறையில் சாதனத்தை ஆயுத அதிகார வகுப்பினர GςλιςTΠεΤήg είΤ 1980. ஆறுநாட்டுவேளா?
நகரை மையமாகக்
இந்திய வம்சா முதலாளிகளின்
உருவாக்கப்பட்டது தனவந்தர்களின் தை g|Tf53CO)2Të Gg; if மேலாட்சியை நிலை பிரயத்தனம் செய்ச் போட்டியாக முக்கு இலங்கைஇந்திய ஒ( பேரவை'அகம்படி டசினுக்கும் மேற்பட் தோற்றம்பெற்றுள்ள 3 ώςύ, (έξι α) αυξη. துறைகளில் தத்த முன்னிலைப்படுத்
ஈடுபட்டுவருகின்றன இச்சங்கங்களில் இ
கொள்ள வேண்டும்.
5。 மக்கள் எந்தெந்த மத அடையாளங்களை பேண விரும்புகிறார்களோ அதனைப் பாதுகாக்கும் ஏற்பாடுகள் செ ய ய பட் படு வ  ைத உறுதிப்படுத்தி இருக்க வேண்டும்.
6。 சமயப்பாகுபாடு, இனப் பாகுபாடு, இனவன்முறை, சமயவன்முறை என்பவற் றையும் மேற்படி பந்தி 1 தொடக்கம் 5 வரையுள்ள விடயங்களுக்கு மாறாக நடந்து கொள்வதையும் அரசியலமைப்பு குற்றங்க ளாக்கவேண்டும்.
மேற்படி அடிப்படைக்கொள் கைகளை இலங்கை அரசியல மைப்பின் அடிப்படைகளாக இயற்ற
வேண்டும்.
இவற்றின் அடிப்படையில் எல்லா தேசிய இனங்களின் அரசியல் பொருளாதார ፵ €Upós உரிமைகளை உறுதி செய்யும் வகையில் மத்தியில் பொறுப்புக்கள்
பண்பாடு
ஒருசக்திமிக்கஉணர்வுபூர்வமான ஆயுத ஒடுக்கப்பட்டோர் : மாகபயன்படுத்தப்பட்டு வ்ருகின்றது. முற்போக்கான அை தேர்தல்களின் போது பகிரங்கமாகவே அதன் சாராம்சத்தி சாதியைக்கூறிவாக்கு கேட்கும் ஒருபாரம் தலித்திய இயக்க பரியம் மலையகத்தில் தோன்றியி சிந்தனைகளை உள் ருக்கிறது. சாதியை உயர்த்தியும் எனினும் தன் செயற்
என பவற்றை ஆட்சி தேசிய இனங்களின்
மொழிகளாகவும் ஏற்றுக் பிரித்தளிக்கப்ப
பாராளுமன்றம் , அமைச்சரவை எ இனங்களின் பிரதிநி பங்களிப்பையும்
வேண்டும்.
இதைவிட அல்லது தேசி சுயநிர்ணய உறுதிசெய்யும் வ6 பிரதேசங்களில் பிரதேச ரீதியான
(U് ഞp ഞഥ , ഞ வேணி டும். அ இயங்குவதுடன் கூட்டிணைவை உறுதிசெய்ய கட திட்டங்களையும் 6
இங்கு மு விடயங்கள் 2
6)/lu ulumbi ჟ, ისl T ჟ, ს,
pഞL(Uഞ[]) ! ஒதுக்கிவிடாமல் தலைமீட்டுடன் எ6 பற்றியு சாத தய மாக வழிமுறைகள் சிந்திக்கவேண்டும்
என்பது
 
 
 
 
 
 

வலம் வருகின்றன.
தமது பிரச்சாரத்
தயும் தோட்டங்க செல்ல பிரயத்தனம் ன. இவற்றிடையே ம் பொருளாதாரத் பாட்டி எழுந்திருக்
| ClauULg, El Glg, LLஇக்கருத்தியல் மாகக் கொண்டு ாகத் திகழ்ந்துவரும் களில் தோற்றுவித்த ார்சங்கம் கொழும்பு கொண்டியங்கும் SAJGM GGGTTTTCTT கைவண்ணத்தில் இச்சங்கம் பெரும் லமையில் ஏனைய ந்தோர் மீதான நாட்டகடுமையான ன்ெறது. இதற்குப் லத்தோர் சங்கம் டுக்கப்பட்டசமுதாய பார்சங்கம் என ஒரு டசாதிச்சங்கங்கள் ன.இவை அரசியல் ாய்ப்பு போன்ற மது சாதியினரை தும் எத்தனத்தில்
T. லங்கை - இந்திய முதாய பேரவை மப்பாக இருந்தது. ல் அம்பேத்கார் ம் என்பவற்றின்
ଖୁଁ ரேங்கள் 鲇
மலையகம்
இளம்
(GAILIGIJO
GIGG)
i 65IGJIGJINATGi)
சாதிவெறி?
சில சாதிகளின் மேலாட்சி வெளிப்பட்ட மையாலும்வர்க்கரீதியான ஒடுக்குமுறைக் குள்ளானோர் இணைக்கப்படாமை யினாலும் இவ்வியக்கம் வளர்ச்சியுற
முடியவில்லை இவ்வமைப்பை கட்டுவதில் மலையகத்தின் சில தொழிற்சங்கவாதிகள் தொண்டர் ஸ்தாபனத்தினர் ஆகியோர் முன் னின்றனர். இவ்வமைப்பு அரசியல் சித்தாந்தத் தளங்களில் எவ்வித முன்னேற்றகரமான கோட்பாட்டையும் முன்வைக்கவில்லை.
ஏனைய சாதிச்சங்கங்கள் அகமண முறையை வலியுறுத்தல், சாதிரீதியான உணர்வை வளர்த்தல் சாதிய மேலா ட்சியை நிலைநாட்டுதல் கல்வி, வேலை வாய்ப்பு அரசியல் தளங்களில் போட்டியிடக்கூடியநிலையை உருவாக் குதல் என்பவற்றின் மூலம் அவ்வச் சாதியினரின் தனவந்தர்களின் மேலாட் சிக்குத் தக்கதாகவும் அவர்களின் நலன்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்து வதற்காகவும்கட்டமைக்கப்படுகின்றன. மலையகத் தோட்டங்களில் பிரதியிடப் பட்டுள்ள சாதிவாரியானதமிழககிராமிய கட்டமைப்பில் அனைத்து சாதியினரும் தொழிலாளர்களாக ஒரேவர்க்கத்தினராக இருந்தபோதும் ஓரளவுக்கு இறுக்கமான சாதிக்கட்டுப்பாடு பின்பற்றப்பட்டு
ஜூன் 13 ஜூன் 26, 1996
உருவாக்கப்பட்ட சாதிச் சங்கங்கள்
தோட்டங்களில் பரவத் தொடங்கி இருக்கின்றன.தோட்டங்களை சூழவுள்ள சிறு நகரங்களில் தொடர்புமையங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் சில அமைப்புகள்சனத்தொகை மதிப்பீடுகள் நடாத்தி அவர்களின் அரசியல் பலம் வாக்குபலம் குறித்து ஆராய்ந்து வருகின்றன. இவற்றுக்கு கல்விகற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் புல்கலைக் கழகப்பேராசிரியர்களும் மாணவர்களும் உடந்தையாக இருக்கின்றனர். இவ்வாறான சாதியத்தின் புதிய பரி மாணம் தான் திம்புள்ள இலட்சுமிக்கு நேர்ந்தது போன்ற கொடுமைகளை மலையகமெங்கும் விதைக்கப் போகின்றன.
ஆறுநாட்டு வேளாளர் திருமணமுறை கள் குறித்து அண்மையில் வெளியிடப் பட்டஒருநூல்நுணுக்கமாககுலகோத்திர மரபுகளையும் அகமணமுறைகளையும் விவரித்திருக்கின்றது. ஆறுநாட்டு வேளாளர் தசாப்தவிழாமலர் தென் இந்திய வேளாளர் சாதியின் தோற்றம் அதன் வரலாறு மற்றும் சான்றுகளுடன் மிகப்பெரியளவில் வெளியிடப்பட்டுள் ளது. வேளாள புத்திஜீவிகள், கல்வியா ளர்கள் குறித்தும் விபரங்கள்கொடுக்கப் பட்டுள்ளன. இலங்கையின் வேளாள பெரியகங்காணிகளின்பட்டியல் தொகுக் கப்பட்டுள்ளது. இதற்குப் பின்புலமாக கொழும்பின் பிரபல கல்லூரிகளின் வேளாள ஆசிரியர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இருந்திருக்கின்றார்கள் இவ்வாறான பின்புலத்தில் 'சாதியம்' மலையக மக்களின் விடுதலைக்கான தடைக்கல்லாக வளரும் சாத்தியமி ருக்கின்றது. மலையக அரசியல்தொழிற் சங்க இயக்கங்களும் சாதியம் சார்பான ,ങ്ങഥങ്ങLu|| 8| LഞഥഞLu| கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளர்ச்சிப்போக்கை சமூகமாற்றம் தேசியவிடுதலைகுறித்துசிந்திக்கும்சகல LIII i lála, II -9. Is é Lia) சக்திகளும் கவனத்தில்கொள்ளவேண்டும்.அதனை எவரும்மேல்கட்டுமானத்தின்பகுதி என் றும் அதன் பரிமாணம் குறைவான தென்றும் அலட்சியப்படுத்தமுடியாது. இந்தியப் பொதுவுடமை இயக்கங்களில் வர்க்கத்தை மீறிய சாதிய தன்மை ஒரு சமூக யதார்த்தமாக இருப்பதை கவனிக் கத்தவறியமையால் அதன் அடித்தளம் நிலையற்றதாய் இருக்கிறது. வெறும் பொருளாதாரவாத வரட்டு சூத்திரங்களுக்கு அப்பால் நாம் சாதியத்தின்பரிமாணம் அதன்கருத்தியல் ஆதிக்கம், சாதிவர்க்க உறவுநிலை என்பன குறித்து விரிவான விழிப்பு
ளடக்கியிருந்தது. வருகின்றது. இந்நிலையில் நகர்புற ணர்வைபெறுவது அவசியமானதாகும். பாடுகளில் குறித்த முதலாளிகளின் நலன்களுக்காக நந்தன்
பிரதிநிதிகளிடம் வேணடும்.
செனறி சபை ன்பவற்றில் தேசிய தித்துவத்தையும் உறுதிசெய்ய
தேசியங்கள் இனங்களின் p if 60) in 60 L கையில் அவற்றின் அவற்றுக்கென ஆட்சி ஏற்படுதத
6QQ1,ā山LDT、 அவற்றினர் நிச்சயப்படுத்தி டுப்பாடுகளையும் குக்க வேண்டும்.
|qi soon.j.g['Jul', 'li' ) யர்ந்த பட்ச | LÉ ിഞ് ഖ தியமற்றதாகவும் வற்றை வெளித் வாறு எய்துவது நடைமுறை குவதற கான
பற்றியும்
-முன்ச்ை
'நியாயப்படுத்த முடியாத அவசரகாலச் சட்டங்கள்"
- 6). T
Gl) in
அவசரகாலச் சட்டத்திற்கு இனிமேல் ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை ஏற்கெனவே நாம் ஜனாதிபதிக்கு அறி வித்துவிட்டோம் மூன்று அவசரகாலச் சட்டவிவாதங்களுக்குமுன்னர் நான்கூட இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றைவிடுத்திருக்கிறேன். அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்தப் பட முடியாத ஒன்று என்பதால் நாம் அதை ஆதரிக்க முடியாது ஜனாதிபதி தான் தனது முடிவை மாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார் வாசுதேவ நாயணயக்கார எம்பிஅவர்கள்
கடந்த ம்ெதிகதி நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதை எதிர்த்து வாக்களித்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் அபிப்பி ராயம் தெரிவிக்கும்போதே வாசு அவர் கள்இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த இலங்கை மின்சார சபை ஊழியர்களது வேலைநிறுத்தத்தை தமது கட்சி ஆதரித்தது என்றும் அவ்வாறு
சமசமாஜக் கட்சி
ஆதரித்தற்கான காரணம் என்னவென் றால் இப்படி ஒரு வேலைநிறுத்தம் நடந்திராவிட்டால் இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் LECO ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்கும் என்றும் வாசு அவர்கள் குறிப்பிட்டார். பொஐ.மு.அரசாங்கத்தின் வாக்குறுதிக ளுக்கு முரணான நடவடிக்கைகளை குறிப்பாக தனியார்மயமாக்கல் நடவடிக் கைகளை ல.ச.ச.க எதிர்க்கத் தொடங்கி யிருப்பது அரசாங்கத்துள் பலத்த சலச லப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவரு கிறது. இதற்காக லசசக மீது நடவ டிக்கை எடுக்கப்படக் கூடும் எனவும் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதியால் லச.ச.க வின் அமைச்சர் பதவிகளைப் பறிக்கமுடியுமே ஒழிய அதைபொஐ.மு. விலிருந்து வெளியேற்றமுடியாது என் றும், ஏனென்றால், அதற்கு பொஐ.மு. னுள் 23 பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என்றும் அரசியல் அவதானி
கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்
1 ܘ.ܲ

Page 9
U Tg மாவட்டம் சூரியக்கதிர் -2 இராணுவ நடவடிக்கை மூலம் மீட்கப் பட்டு அங்கிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் மீண்டும் தத்தமது பகுதிகளில் மீளக்குடியேற்றப்படுவதாகக் கேள்விப் படுகிறோம். அங்குபுனர்நிர்மாண வேலை கள்துரிதமாகமேற்கொள்ளப்படப் போவ தாக அரசு அறிவித்துள்ளதையும் பத்திரி கைகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அறிகிறோம். இவ்வேளையில் தென்னிலங்கையிலுள்ள சில அரசியல் கட்சிகளும், சில முஸ்லிம் அமைப்புக்களும் யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம், முஸ்லிம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர் மாண வேலைகள், தூதுக்குழுசெல்ல வேண்டி அவசியம் போன்ற விடயங் களைப் பற்றி அண்மைக் காலங்களில் பத்திரிகைகள் மூலம் அறிக்கைகள் வெளியிடுவதை காணக்கூடியதாக உள்ளது. இவற்றில் Na வரவேற்கக் கூடியனவாகவும் இன்னும் சில யாழ் முஸ்லிம் - தமிழர் ஐக்கியத்தை சீர்கு லைக்கக் கூடியனவாகவும் அமைந்துள் ளமை வேதனைக்குரியது. இவ்விதமாக அறிக்கைகள் விடுபவர்களை மிகத் தயவாகவும் அன்பாகவும் நாம் கேட்டுக் கொள்வது யாதெனில் உங்களுடைய சுயவிளம்பரங்களுக்காகவும் அரசியல் இலாபம் கருதியும் இவ்வாறான இன ஐக்கியத்தை சிதறடிக்கக்கூடிய அறிக்கை களைவிடவேண்டாம் என்பதேயாகும். 1990ம் ஆண்டு ஒக்டோபர் 30ம் திகதி புலிகளினால் எமதுவாழ்வுரிமை பறிக்கப் பட்டு சிறு வயது முதல் தேடிய தேட் டங்கள் சூறையாடப்பட்டு 2 மணி நேர அவகாசத்தில் 200/= பணத்தோடு தென்பகுதிநோக்கிவந்தபோது, பல்வேறு பகுதி மக்களும் முஸ்லிம் இயக்கங்களும் அரசுசார்பற்றநிறுவனங்களும் குறிப்பாக சேர் அல்ஹாஜ் ஏ.டபிள்யு.எம். அமீர் தலைமையிலான ஆர்.ஆர்.ஒ.இயக்கமும் இன்னும் பல அமைப்புக்களும் எமது மக்களுக்குபல்வேறுவகையிலும் உதவிக் கரங்களை நீட்டின. அதற்காக நாம் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக் கடப்பாடுடையவர்களாக இருக்கிறோம் எங்களை வெளியேற்றியமை பிழை யென்று புலிகளுக்கு சுட்டிக்காட்டி, அவர்களுடன் எமக்காக வாதாடிய யாழ் தமிழ் மக்களையும், தமிழ்த் தலைவர் களையும், பத்திரிகைகளையும், கட்டுரை கள் தீட்டியவர்களையும், கவிதைகள் படைத்தவர்களையும் யாழ் பல்கலைக் கழக மனித உரிமைக்குழுவையும் நாம் மறந்துவிடமுடியாது. கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன் றத்தில் யாழ் மாவட்ட உறுப்பினர் நவரட்ணம் அவர்கள் வெளியேற்றப் பட்ட வடபகுதி முஸ்லிம் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 25,000/= ரூபா முதற் கொடுப்பன்வாக கொடுக்கவேண்டும் என்று குரல் எழுப்பினாரே, அவ்வேளை யில் எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாவது அவருக்கு ஆதர வாகக் குரல்கொடுத்தார்களா? தற்போது பழைய ஐ.தே.க அமைச்சர்களைக் குறைகூறுபவர்கள் கூட அப்போதைய அரசுக்குச் சாதகமாகத்தான் மெளன விரதம் அனுஷ்டித்தனர். இலங்கையில் எந்தவொரு மூலைமுடுக்கிலாவது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் அதை நான் உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளுக்கும்எடுத்துச்செல்வேன் என்று சூளுரைத்த முஸ்லிம் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர் கூட, யாழ் முஸ்லிம்கள் தங்களது உயிரையும் மானத்தையும் தவிர மற்றவை யாவற்றையும் இழந்து வந்த நேரத்தில் அப்போது பாராளுமன்றத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்? எந்த முஸ்லிம் நாட்டுக்குஎமது பிரச்சினையை எடுத்துச் சென்று யாழ் முஸ்லிம்களின் துயர் துடைத்தார்? 8. Taon , TGOLDT), இலங்கையில் முஸ்லிம்களுக்கு இன்னல் கள் நேர்ந்தபோதெல்லாம் பாராளுமன் றத்தில் குரல் கொடுத்தவர்களில் முக்கிய மானவர்கள் தமிழ்த் தலைவர்களே என்பதை எந்த ஒரு முஸ்லிமும் மறப்பதற்கில்லை. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும், கிழக்கில் தமிழர்க ளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பற்பல இனக்கலவரங்கள் வெடித்ததை நாம் அறிவோம். ஆனால, யாழ்ப்பா ணத்தில்முஸ்லிம்களுக்கும்தமிழர்களுக்கு மிடையில் எந்த ஒரு இனக்கலவரமும் ஏற்பட்டதை எமதுவாழ்நாளில் நாங்கள் சந்தித்ததில்லை சிறுபான்மையின
மக்களின் உரிமைக்காகப் போராடுகி
றோம் என்று கூறிக்கொள்ளும் ஒரு ஆயுதக்குழுவினரே சிறுபான்மையி னரான எங்களை ஆயுதமுனையில் வெளியேற்றினார்களே தவிர யாழ்தமிழ் மக்கள் அல்லர் அதுவும் எமது உயிரும் எமது பெண்களின் மானமும் காக்கப் பட்ட நிலையிலேயே வெளியேற்றப் பட்டோம் யாழ் முஸ்லிம்கள் எவ்வாறு அங்குள்ள தமிழ் மக்களோடு அந்நி
யோன்யமாக, ஒருவர் சுகதுக்கங்களில்
மற்றவர் பங்குகொண்டு ஒரு தாய் பெற்ற பிள்ளைகள்போல்வாழ்ந்தோம் என்பதை ஒவ்வொரு யாழ் முஸ்லிமும் - தமிழ் மகனும் நன்கறிவான் இங்கிருந்து
அறிக்கைகள் விடுபவர்கள் யாழ்முஸ்லிம்
- தமிழர் அந்நியோன்ய உறவுகளை புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பமில்லை. நாங்கள் வெளியேற்றப்பட்ட 90ம் ஆண்டுவரை தென்பகுதியிலுள்ள சில முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் இருந்தார்களா என்பதுகூடத் தெரியாது. நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில் சகல விதமான உரிமைகளும் வழங்கப்பட்ட நிலையிலே தான் வாழ்ந்து வந்தோம். பாராளுமன்றத்தில் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமரர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம் முஸ்லிம் எம்.பி. என்று வர்ணிக்கப்பட்ட அல்பிரட் துரையப்பா, சி.எக்ஸ் மாட்டின் ஐயா நண்பர் வி. யோகேஸ்வரன் ஆகியோரும் ஏனைய தமிழ்க் கட்சித் தலைவர்களும் எங்களது கோரிக்கைகளை தட்டிக் கழிக்காது நிறைவேற்றித் தந்தனர். சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட வில்லை. முஸ்லிம்களை சிறுபான்மை யினர் என்று ஒதுக்கிவிடாமல் சமமாகவே நடத்தி வந்துள்ளனர் வட்டக்கச்சி பூநகரி, பொம்மைவெளி, காக்கைதீவு குடியேற்றத் திட்டங்கள் இவற்றிற்கு சான்றாகும் கல்வியிலோ, விளையாட்டுத் துறையிலோ, சுகாதாரம், குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளிலோ எவ்வித குறைபாட்டையும் நாங்கள் கண்டதில்லை. வடபகுதியில் உள்ள ஏனைய மக்கள்பார்த்துபொறாமை கொள்ளும் அளவிற்குஇரவுநேரங்களில் முஸ்லிம் வட்டாரம் ஜெக ஜோதியாகப் பிரகாசிக்கும். இதை இலங்கையில் ஏனைய சில நகரங்களில் கூட ST600' (pl. UTS). யாழ் மாவட்ட தமிழ் மக்களால் முஸ்லிம்கள் எவ்வாறு கெளரவிக்கப்பட் டோம் என்பதற்கு சில கடந்த கால நிகழ்வுகள் 1 யாழ் மாநகரசபைக்கு 15 அங்கத்த வர்கள் சுயேட்சையாகபோட்டியிட்டு இரு முஸ்லிம் அங்கத்தவர்கள் அங்கம் வகித்த மாநகரசபையில் ஒரு முஸ்லிம் அங்கத் தவர் மாநகர முதல்வராகவும், மற்றவர் உதவி முதல்வராகவும் பதவிவகித்தமை, மர்ஹலம் எம்.எம்.சுல்தான் அவர்கள் முதல்வராக வருவதற்கு வழிவகுத்தவர் கார்த்திகேசு மாஸ்டர் என்று முஸ்லிம் களால் அன்பாக அழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் பிரமுகர் அமரர் மு. கார்த்திகேசு அவர்களாகும். இதேமுதல்வர் சுல்தான் அவர்கள் கொழு ம்பிலேநடைபெற்ற முதல்வர்கள் மாநாட் டில் கலந்துகொள்ளச்சென்றபோது அம் மாநாட்டில் சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக ஆக்கப்படுவதற்கு ஆதரவாக பிரேரணை கொண்டுவந்தபோது 'தமிழ் மக்களின் பிரதிநிதியான நான் இப்பி ரேரணைக்கு ஆதரவளிக்க மாட்டேன்' எனக் கூறி வெளிநடப்புச் செய்தார் யாழ்ப்பாணம்சென்ற முதல்வருக்குதமிழ் மக்களால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2. யாழ்.மாவட்டத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் உப தபாலதிபர் வடமாகாண தபாலதிபர் சங்கத் தலைவராக தெரிவு QaguuuuuLuLL LITT. 3.தமிழ்-முஸ்லிம்மக்கள் அடங்கிய 19ம் வட்டாரத்தில் மர்ஹம் எம்.ஏ.சி எஸ்.ஏகாதர் அவர்கள் போட்டியின்றி மாநகரசபைக்குதேர்ந்தெடுக்கப்பட்டார். 4 யாழ்மாவட்டசபையில் இறுதிஇரண்டு வருட காலத்துக்கு ஜனாப் எஸ்.எம். சுல்தான் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 5. ஆயிரக்கணக்கான தமிழ்க் கல்வி மான்கள் அங்கம் வகித்த வடமாகாண ஆசிரியர் சங்கத்தில் ஒரு முஸ்லிம் ஆசிரியரை கல்விச்சபைச் செயலாளராக தெரிவுசெய்தனர். 6 கல்வியிலே பெயர் போன யாழ் மாவ ட்டபாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்
தில் ஒரு முஸ்லிம் ஆ ட்ட செயலாளராகக் இவை போன்றே நிகழ்வுகளும் தமி ஐக்கியத்திற்கு சிகர அமைந்துள்ளன. தமிழர் - முஸ்லிம்க வேண்டும் என்ற க 1994ல் நடைபெற்ற பங்கு பற்ற்க்கூடாது
--
2
黑
倭 > இ =
•
墨
209
2014
-
பகிஷ்கரித்தோம். வாக்காளர்களில் 1 1 முஸ்லிம்கள் தேர்தலி எந்த வகையிலும் செயலாகும் நட பொதுத்தேர்தலின் நாங்கள் ஒரு குழு அ யிட்டிருந்தால், நிச்ச வர்கள் பாராளுமன்றம் எங்களில் அரசியல் ெ கல்விமான்கள் உள்ள உள்ளனர். எங்களுக் கற்பிக்கவேண்டியதி கள் முற்றுமுழுதாகப தேர்தலில் நாங்கள் மக்களின் முதுகில் தவர்களாகி சந்தர்ப்
 
 
 
 
 
 
 
 

1996 ,26 ஜூன் 13 - ஜூன் زمرNogترقیاتی
ரியர் உதைபந்தா நடத்த நாம் விரும்பவில்லை. யாழ் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் அப்படி மையாற்றினார். மாவட்ட சபையில் பிரதிநிதித்துவம் யாராவது காரணம் கற்பித்தால் அது இன்னும் பல அளித்த தமிழ் மக்கள் மாகாண சபை உண்மையல்ல என்பதே எமது
- முஸ்லிம் யிலோ, பாராளுமன்றத்திலோ பிரதிநிதித் நிலைப்பாடாகும்." வைத்தாற்போல் துவம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை (நன்றி அகதி)
எமக்குண்டு எமது வருங்கால சந்ததி அன்ரன் பாலசிங்கம்: உறவு பேணப்பட யினர் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். 5-11-95ல் அன்ரன் பாலசிங்கம் அவர் ாணத்துக்காகவே தமிழர்-முஸ்லிம்கள் ஐக்கியம் தொடர்ந் கள் பி.பி.ஸிக்கு அளித்துள்ள பேட்டியில் பாதுத்தேர்தலில் தும்பேணப்படவேண்டும் என்ற காரணத் கூறியதாவது 'வடபகுதியிலிருந்து என்று தேர்தலை துக்காகவே நாங்கள் 94ல் தேர்தலில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதானது - ஒதுங்கியிருந்தோம் (GREAT MSTAKE இவ்வாறுதான்
வடபகுதியிலிருந்து விரட்டியடிக்கப் பட்ட முஸ்லிம்களே உண்மையான அகதிநிலைக்காளானவர்கள் அதிலும்2 மணி நேரத்தில் 2001 பணத்துடன் விரட்டப்பட்டயாழ்முஸ்லிம்களே முதல் நிலை அகதிகள் அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் அகதி முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர். அடிப்படைத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை. எமது சிறார்கள் மாலை நேரப் பாடசாலைகளுக்குச் செல்வதால் பூரணமான கல்வியைப் பெறமுடியாதுள்ளது எமது இளைஞர்க ளுக்குரியவேலைவாய்ப்புபுறக்கணிக்கப் படுகின்றது. இந்நிலையில் யாழ்முஸ்லிம் களுக்கான பிரதேச சபை அமைத்துக் கொடுப்பதோ கிராமசேவகர் பிரிவுகளை கூட்டிக் கொடுப்பதோ தேவையற்ற செயலாகும். யாழ் முஸ்லிம்கள் அங்கு சென்று மீளக் குடியமர்ந்த பின்னர் தேவைப்பட்டால்பேசித்தீர்மானிக்கலாம் இவ்வாறான சிக்கலான பிரச்சினைகளை முன்நிறுத்தி யாழ் முஸ்லிம்கள் மீளக் குடியேறுவதில் தடங்கல்களை ஏற்படுத்த வேண்டாமென சம்பந்தப்பட்டவர்களை வினயமாகவேண்டிக்கொள்கிறோம். யாழ்ப்பாண வரலாறும் அங்கு தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்ந்து வந்த சரித்திரமும் அகில உலகுமே ஆச்சரியப்படத்தக்க ஒரு பொற்காலமாகும். எக்காலத்திலும் யாழ் முஸ்லிம்கள் இலங்கைப் படையின ருக்கோ, இந்திய அமைதி காக்கும் படையினருக்கோ அல்லது எந்த ஒரு தமிழ் இயக்கங்களுக்கோ (ஒரு கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 33 இயக்கங்கள் இருந்தன) மாறாக நடந்தவர்களுமல்ல, காட்டிக்கொடுத்தவர் களுமல்லதுரோகமிழைத்தவர்களுமல்ல, இதற்கு சரித்திரம் சான்று பகரும். இதற்கு ஆதாரமாக த.வி.கூட்டணித்தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள், புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் அளித்துள்ள பேட்டிகளின் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ET LIV 7
NN RO
ாழ் மாவட்ட வீதமே உள்ள பாட்டியிடுவது நியாயமற்ற து முடிந்த டிவுகளின்படி மத்து போட்டி ாக 3 அங்கத்த ன்றிருப்போம் gør d GrøTGIf. புத்திஜீவிகள் ாரும் அரசியல் ல. தமிழ்மக் பற்ற முடியாத குபற்றி தமிழ் த்தி அங்கத் ாத அரசியல்
மு. சிவசிதம்பரம்:
"வடபகுதி முஸ்லிம் மக்களுக்கு நடந்தவை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தந்தன. இச்சம்ப வங்களால் நாம் தமிழர் என்ற நிலையில் வெட்கப்படுகிறோம். இந்நிகழ்வுகள் நியாயமற்றவை என்பதைப் பூரணமாக ஒத்துக்கொள்வதோடு, இதுபற்றி பொது மேடைகளிலும் நாம் கூறிவந்துள்ளோம். எம்மைப்பொறுத்தவரையில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு எக்காரணத்தை யும் நாம் காணவில்லை. ஏனெனில் வட பகுதி முஸ்லிம்களும் தமிழர்களும் பரஸ்பர அன்புடனும் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் காலங்காலமாக
ஆங்கிலத்தில் கூறினார்) ஒரு பெரிய தவறாகும். அவர்கள் எந்நேரமும் வடப குதிக்குத் திரும்பி வரலாம். அவர்களுக் குரிய உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்படும். மேற்கூறிய கூற்றுகளிலிருந்து நாம் அங்கு எவ்வாறு தமிழ் மக்களோடு அந்நியோன் யமாக வாழ்ந்து வந்தோம் என்பது Glaucirala)LDGOG). இவ்வேளையில் எதுவித தவறும் இழைக்காத யாழ் முஸ்லிம்கள் சார்பில் புலிகளை மிகவும் தயவுடன் வேண்டிக் கொள்வது என்னவென்றால், தங்கள் வசம் இருக்கும் 35 யாழ் முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலை செய்யுங் கள் பிள்ளைகளைப் பிரிந்த ஏக்கத்தில் சில பெற்றோர் மரணித்தும் விட்டனர் இவர்களைப் பிரிந்து வாழும் பெற்றோர் களும், மனைவியரும் பிள்ளைகளும் கொட்டில்களில் துன்பம் நிறைந்த அகதிவாழ்க்கைவாழ்ந்தாலும் இவர்களது வரவால் மகிழ்ச்சியடைவர் எவ்வித ஆபத்துமேற்படாமல் தங்கள் வசம் அவர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கை எமக்குண்டு அவர்களை விடுதலை செய்யுமாறு மீண்டும் தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். நாம் வெளியேறிய பின் யாழ் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வெளியேறிய எமது சகோதர தமிழ்மக்கள் எமது வீடுகளில் வந்து தங்கியி ருந்ததினால் எமதுவிடுவாயில்கள் பற்றிய கவலையில்லாதுநிம்மதியாக இருந்தோம். ஆனால் அவர்களும் அங்கிருந்து வெளி யேறி விட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. எனவே எமது வீடுகள், வியாபார நிலை யங்களின் நிலைபற்றி அறிந்து வருவதற் காக யாழ் முஸ்லிம் குழு ஒன்று யாழ்ப் பாணம்சென்றுவர தீர்மானித்துள்ளது. யாழ் முஸ்லிம்கள் சார்பில் இறுதியாக வேண்டிக்கொள்வது என்னவென்றால் நாட்டில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் வடபகுதியில் தமிழ் மக்கள் இயல்பான வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அரசும் தமிழ்க் கட்சிகளும், இயக்கங்களும் வழிசமைக்க வேண்டும் அப்போதுதான் அங்குசென்று முஸ்லிம்கள் நிம்மதியாக இன ஐக்கியத் துடன் வாழமுடியும் அதுவரை வடபகுதி முஸ்லிம்களுக்கு உங்களால் இயலக் கூடிய உதவி ஒத்தாசைகளை வழங்குங்கள். ஆனால், கிழக்கில் தமிழர் - முஸ்லிம்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இன விரிசலைப்போன்று வடக்கிலும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் தமிழர்-முஸ்லிம்இனஐக்கியம்சீர்குலைய இடமளிக்கவேண்டாம். யாழ் முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் ஒட்டி வாழவிரும்புகி றார்களே ஒழிய வெட்டி வாழ விரும்பவில்லை யாழ் முஸ்லிம்களின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டியவர்கள் யாழ்
முஸ்லிம்களே
ஒப்பம்:
ஜனாப் எஸ்.எசிமுண் அமைப்பாளர் இடம் பெயர்ந்த வடமாகாண முஸ்லிம் புனர் வாழ்வுக் கழகம் ஜனாப் எம்ஜி பவுர் ஜேபி முன்னாள் உதவி முதல்வர் யாழ்.மாநகரசபை
ஜனாப் கே.எம்எல் ஹமிட் முன்னாள் யா/ மாநகரசபை உறுப்பினர்
இளைப்பாறியஉபஅதிபர்
ஜனாப் ஆர் எம் இமாம் சட்டத்தரணி முன்னாள்யா/மாநகரசபைஉறுப்பினர்
ஜனாப் எம்யூ.எம் தாஹிர்
Οιεμιροποπή
யாழ் முஸ்லிம் லொறி உரிமையாளர்

Page 10
ஜூன் 13 - ஜூன் 26, 1996
இதர்
Tெமது இளமைக்காலக் கல்வியின்
போது, கோபத்தை எப்படி வாழ்க்கை யின் ஒரு அம்சமாக ஏற்றுக்கொண்டு அதை அணுக முடியும் என்று எமக்கு போதிக்கப்படுவதில்லை. கோபம் ஒரு வகையான குற்றவுணர்வுக்குரிய அம்சமா கவும், அதை வெளிப்படுத்துவது பாவகர மானகாரியமாகவும் உணர்வதற்கேநாம் பயிற்றப்பட்டிருக்கிறோம். கோபம் கொள்வது தவறானது என்று நம்பும் விதத்திலேயே நாம் வழிநடத்தப்பட்டு வந்துள்ளோம். கோபம் கொள்வது ஒரு துர்நடத்தை மட்டுமல்ல, அது ஒருபெரும் குற்றச்செயலுமாகும் என்றே எமக்கு ஊட்டப்பட்டிருக்கும் அறிவுகூறுகிறது. எமது குழந்தைகளுடன் நாம் அமைதி யாக இருக்க விரும்புகிறோம். எமது அமைதி எவ்வளவுக்கு அதிகமாக இருக்கின்றதென்றால் ஒரு கட்டத்தில் எம்மால்கட்டுப்படுத்தமுடியாமல்குமுறி வெடிக்க வேண்டிய அளவுக்குஅமைதி யாக இருக்கிறோம். எமது கோபம் குழந்தைகளுக்கு தீங்கிழைத்துவிடலாம் என்று அஞ்சுவதால், சுழியோடிகள் தமது மூச்சை அடக்கிவைத்திருப்பதைப்போல் அவற்றை பிரயாசையுடன் அடக்கி வைத்திருக்கிறோம். ஆனால், எவ்வாறா யினும் இந்தச்சந்தர்ப்பங்களில்இவ்வாறு அடக்கி வைத்திருக்கும் எமது சக்தி யானது எல்லையற்ற ஒன்று ஆக இருப்ப தில்லை. அது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே உள்ளது. கோபம், சாதாரணதடிமல் போன்று ஒரு மிகச் சாதாரணமாக அடிக்கடி வருகிற பிரச்சினையாகும்.நாம் அதை விரும்பா மல் இருக்கலாம். ஆனால், எம்மால் அதைப்புறக்கணித்துவிடமுடிவதில்லை. எமக்குஅதைப்பற்றி மிகவும்நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனாலும் அதுவருவ தைத்தவிர்த்துக்கொள்ளமுடிவதில்லை. கோபம் எதிர்பார்க்கக் கூடிய ஒழுங்கி லும், சந்தர்ப்பங்களிலும் வருகின்றது என்ற போதும் அது பெரும்பாலும் திடீரென சற்றும் எதிர்பாராத விதமாக வருவதும் உண்டு. கோபம் நீண்டநேரம் நீடித்திருக்காத ஒன்றாக இருக்கலாம். ஆனால், அது வருகின்ற கணத்தில் மிகவும் சக்திமிக்கதாக இருக்கிறது. நாம் எமது கட்டுப்பாட்டை இழந்து கோபமுறும் போது எமது அறிவை இழந்துவிட்டவர்களாக நடந்துகொள்கி றோம். நாம் எமது எதிரிகளிடம்காட்டத் தயங்குபவற்றை எமது குழந்தைகளுக்கு சொல்லவோ செய்யவோ செய்கிறோம். நாம் திட்டுகிறோம் அவமதிக்கிறோம் அவர்களது பலவீனத்தின் மீது தாக்குகி றோம். எல்லாம் முடிந்ததும் நாம் குற்ற உணர்வுக்குள்ளாகிகவலைப்படுகிறோம். இனிமேல் இவ்வாறானதொரு செயலில் ஈடுபடப்போவதில்லை என்று தீர்மானம் எடுக்கிறோம். ஆனால், திரும்பவும் கோபம் வருகிற சந்தர்ப்பம் விரைவி லேயே வந்துவிடுகிறது எமது நல்ல நோக்கங்களையெல்லாம் தூக்கி வீசிவி டுகிறது. மீண்டுமொருமுறை எவருக்காக எமதுவாழ்க்கையையும் வளங்களையும் அர்ப்பணித்துள்ளோமோ அவர்களை தாக்கிவிடுகிறோம்.
இனிமேல் கோபிப்பதில்லை" என்று தீர்மானிப்பது என்பது பயனற்றது என்பதை விடவும் மோசமானது. இவை எரிகிற நெருப்புக்கு மேலும் நெய்யூற்று கின்ற வேலையையே செய்கின்றன. கோபம் ஒரு சூறாவளியைப் போன்று வாழ்க்கையின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டியது. அதை எதிர் கொள்ள நாம் எம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் அமைதியான குடும்பம், யுத்தமற்ற உலகினை எதிர் பார்ப்பவர்களைப் போன்று மனிதனது இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மீது கட்டி யெழுப்பப்படுவதில்லை. அது திட்ட மிட்ட நடைமுறைகளிலும், நெருக்கடி களைஅவை வெடிப்பதற்குமுன்பாகவே தணிக்கின்ற படிமுறையான முயற்சிக ளிலுமேதங்கியிருக்கிறது. குழந்தைக் கல்வியில் பெற்றோரின் கோபத்திற்கும் ஒரு இடம் இருக்கிறது. உண்மையில் கோபப்படவேண்டிய சந்தர்ப்பங்களில் கோபப்படாமல்
இருப்பது குழந்தைகளுக்கு எல்லாம் சரிதான்என்ற அல்லது எதுவுமேசரியல்ல என்பது போன்ற ஒரு செய்தியையே வழங்குகிறது. எனவே, குழந்தைகளில் அக்கறையுள்ளவர்கள் ஒரு போதும் கோபத்தை முழுமையாக அடக்கி விட முடியாது. ஆனால், இதன் அர்த்தம் குழந்தைகளால் மட்டுமீறிய கோபத்தை யும், வன்முறையையும்தாங்கிக் கொள்ள முடியும் என்பதல்ல. இது எதைத் தெரிவிக்கின்றது என்றால் என்னுடைய பொறுமைக்கும் எல்லையுண்டு என்ற செய்தியை வெளிப்படுத்தக்கூடிய அளவு கோபத்தை குழந்தைகளால் புரிந்து கொள்ளமுடியும் என்பதை மட்டுமே.
பெற்றோர்களைப்பொறுத்தவரை கோபம் என்பது ஒரு பெறுமதிமிக்க உணர்ச்சி யாகும். எனவே, அதன்பெறுமதிபயனுள் ளதாக இருக்கவேண்டுமானால், கோபம் ஒருபோதும் லாபமில்லாதபோது பாவிக் கப்படக்கூடாது. கோபம் அது வெளிப் படும்விதத்தில்மேலும் அதிகரிக்கக்கூடிய ஒன்றாக ஒருபோதும் அமைதல் கூடாது. வைத்தியம் ஒரு போதும் நோயின் அளவை மிஞ்சியதாக இருக்கக்கூடாது. கோபமானது பெற்றேருக்கு அமைதி
... குழந்தைக்கு கொஞ்சம் அறிவை யும் தருவதாகவேறெந்தப்பக்கவிளைவு களையும்தராததாக இருத்தல் வேண்டும் எனவே, நாம் ஒருபோதும் குழந்தையை அதன் நண்பர்கள் முன் ஏசக்கூடாது. ஏனென்றால், இது அதனை இன்னும் மோசமாக நடக்கத்தூண்டுகிறது.பதிலாக நாமும் மேலும் அதிகமானகோபத்துக்கு ள்ளாகிறோம். கோப அலைகளை உருவாக்குவதோ எதிர்த்தலோ அல்லது தாக்குதல் நடத்துவதோ எமது நோக்கமல்ல எமது நோக்கமெல்லாம் எமது எதிர்பார்ப்பு நடைபெறவேண்டு மென்பதும், நெருக்கடி நிலை தணிய வேண்டும்என்பதுதான். கோபத்தை கையாள மூன்று படி முறைகள்: எம்மை, நெருக்கடிநிறைந்த நேரங்களை அமைதியாக எதிர்கொள்ளும் விதத்தில் தயார்படுத்திக்கொள்ளவேண்டுமாயின் நாம் கீழ் வரும் விடயங்களை அங்கீக ரித்தாகவேண்டும். 1.குழந்தைகள் எம்மை கோபமூட்டு வார்கள் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும் 2.நாம் எமது கோபத்திற்கு உரித்துடைய வர்கள்.அதற்காக எந்தவித அவமானத் துக்கோ குற்ற உணர்வுக்கோ உட்பட வேண்டியதில்லை. 3. நாம் எவற்றை உணர்கிறோமோ அவ ற்றை வெளிப்படுத்தும் உரித்து எமக்கு
உண்டு பாதுகாப்பு 6Ŝ எல்லாஅம்சங்களிற்கும் நாம் எமது கோப உண வெளிப்படுத்தமுடியும், ஒ ஆளுமை மற்றும் இய என்பவற்றின் மீதானதா இல்லாதவரை கோப வெளிப்படுத்தமுடியும். இந்த அனுமானங்கள் கையாள்வதற்காக ஸ்து றைகளில் நடைமுறை வேண்டும் கொந்தளி களைக் கையாளுவதற்க படி அவற்றை தெளிவாக தாகும்.இது ஒருவருக்கு களை திருத்திக்கொ வேண்டிய முன்னெச்சர் கையை எடுக்க வேண் காட்டுகிறது.
எனக்குசினமாக இருக் எனக்கு எரிச்சலாக இரு இத்தகைய சிறிய வ முகத்தை கடுமையாக ெ எலும் எத்தகைய அ தராவிடில் நாம் இரண் நோக்கிச்செல்லலாம்.
எனக்கு கோபமாக இரு எனக்குசரியானகோப எனக்குபடு பயங்கரமா6 எனக்குகொதி வருகிறது சிலவேளைகளில்எமது இத்தகைய வசனங் விளக்கமும் இல்லாமல் நடவடிக்கைகளை நிறுத் அல்லாதபோது மூன்றா போக வேண்டி இருக் கோபத்தின் காரணத் எதிர்ப்புணர்வையும் கூடவே எமது அடுத் பற்றிய அறிவிப்பாகஇ 'சப்பாத்து கால்மேஸ் அங்குமிங்குமாய்சிதறு பார்க்கிறபோது என பொங்கிக்கொண்டு வ வற்றையும் தூக்கிறோ வேணும்போல இருக்கி 'நீ உனது தம்பியை எனக்குகோபம் வருகிற பயங்கரமான ஆத்திரம் ஒரு நாளும் நீ அவன் அனுமதிக்கமாட்டேன் சாப்பிட்டதுசாப்பிடமு ளையும் தட்டுக்களை மேசையில் விட்டு விட் ஓடுகிறபோது எனக்கு எவு கோபம் வருகி பாத்திரங்களையும்துக்
ஆங்கிலமூலம் டொக்டர் ஹெய்ம்
தமிழில் அருண்
உடைத்துவிடலாம் வருகிறது."
"நான் சாப்பிடக் கூட இருக்கும்போதுஎனக்கு வருகிறது. இவ்வளவு நல்ல சாப்பாட்டைநா6 ருப்பதுவந்துசாப்பிட்டு வேண்டுமென்றே ஒ கவலைப்படுவதற்காக இந்த அணுகுமுறை ெ தமது கோபத்தை எத் இல்லாமல் தணித்துச் கிறது. மறுபுறத்தில் கோபத்தை பாதுகாப் வெளிப்படுத்தலாம் எ6 குழந்தைகட்கு ஊட்டு தனது கோபத்தை ய படுத்தாத விதத்தில் ெ என்பதை இதன் மூ கொள்ளக்கூடும்.இந்த பெறுவது என்பது ெ (வெறும்)கோபத்தை முறையினால் மட்டும் இது பெற்றோர்கள் ே படுத்தும் ஏற்புடை குழந்தைகட்கு சுட்டி கோபத்தை தணிப்ப; மான வழிவகைகளை கூடதங்கியுள்ளது.
 
 
 
 

டயம் தவிர்ந்த இதுபொருந்தும் எர்வுகளையும் ருகுழந்தையின் பல்பு (பண்பு) க்குதலாக அது GROTTšÁNS, G0)GIT
கோபத்தைக் |லமான வழிமு ப்படுத்தப்பட க்கும் உணர்வு ான முதலாவது இனங்காணுவ தமது உணர்வு ள்ள அல்லது க்கை நடவடிக் டியதை இனங்
கிறது
க்கிறது ர்த்தைகளும் வைத்துக்கொள் மைதியையும் -TGIS UL460L.
க்கிறது ம் வருகிறது 8T (39; ITLILib"
உணர்வுகள்பற்றி B cir (GTeil Gúg. குழந்தைகளின் திவிடக்கூடும். வது படிக்குநாம் கும். இது எமது தையும் எமது கூறுவதாகும். த நடவடிக்கை ஏஇருக்கும். ஷேர்ட்எல்லாம் பட்டிருப்பதைப் ாக்கு கோபம் ருகிறது எல்லா ட்டிலே வீசி விட D5" அடிக்கும் போது து எனக்குள்ளே வருகிறது. இனி ன அடிப்பதை
ВGa) (39, ITUGOLJA பும் அப்படியே நீ ரி.வி பார்க்க சகிக்க முடியாத றது. எல்லாப் ரி.வி. மீது வீசி
ஜினோல்ட்
LI ITA) (39, FT LJLS
பிட நீ வராமல் சரியான கோபம் ஷ்டப்பட்டு ஒரு செய்து வைத்தி அதைப்பாராட்ட ழிய இப்படிக் அல்ல."
பற்றோர்களுக்கு கைய பாதிப்பும் கொள்ள உதவு இது எவ்வாறு பான முறையில் ற கல்வியையும் கிறது. குழந்தை G01/ULLD 5 TVLIL ளிப்படுத்தலாம் DLib GSlCITE dlg. விளக்கத்தை அது பற்றோர்களின் வளிப்படுத்தும் ாத்தியமில்லை. பத்தை வெளிப் (UL56) | காட்டுவதிலும் þ9, ITGWT GING, GITT UTGA விளக்குவதிலும்
(வரும்)
நெஞ்சுள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற எண் முதல் காதல் பெட்டை. ஒரு வழியாய் உன் சேதி அறிந்தேனடி பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தின் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
GLITIL q é foi Eigo Luhov அது என்ன போட்டி
காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய் அவளிடத்தில் உன் பாட்டி தோற்றதையும் நீ அறிவாய் என்றாலும் வாழ்வின் சுழற்தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும் ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கி தான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் குளக்கரையின் மான்குட்டி
நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற திருட்டுச் சிறுபயலா. அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று ഉ__{9, 6ിന്റെ ഞ9, ബീച്ച് 16) ||ബ്,ജൂ நீந்த முயன்றதெல்லாம் எண்ணில் மேனி இன்பத் துணுக்குறுதே
எறிகுண்டாய் வானத்தியமன் கூரைபிரித்துப் பின் வீட்டில் இறங்கிய நாள் உன் முன் விட்டுப் பிள்ளை தொலைந்தாளாம். Úlgo gU, bró o sistrgo காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து கூந்தலிலே சூடி நடந்தாளாம். தெருவெல்லாம் நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே Ép6orruf off)uITui, . இது பெருங் காவல்
எல்லாம் அறிந்தேன்.
எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத்தன் பூவால் அசைத்த
அந்தக் குருவியைப் போல் ց,ր 65ծrnւը հՆ (3լ յո օծrց, լգ n, I serting, oi:

Page 11
FFgüGun flait குரூரச் சுவடுகளின்
பதிவாக வந்துள்ள மற்றுமொரு கவி தைத்தொகுதி 'காலத் துயர்' யுத்தம் நமது மண்ணின் எஞ்சியுள்ள வனப்புக ளையும் அழித்து விடும் முனைப்புடன் மும்முரமாக நிகழ்த்துவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நமது தெருக்களில் கைகளை அகல விரித்து நடக்கும் சுதந் திரத்தை நாம் தொலைத்திருக்கிறோம். நீளப்பரந்து நெடுகச் செல்லும் நமது கடற்கரையின் குருத்து மணல்கள் நாம் உறங்கிக் கிடக்கத் தக்கதாக இல்லை. நமது காற்றின் சுகந்தத்தை நமது உடல் சுகிக்க மறுக்கப்பட்டுள்ளோம். நம்பனந்  ேத ப பு க க ளு ம தெ ண ன ஞ சோ  ைல களு ம முகாம்களுக்குக் குற்றிகளாகிப் போய்க் கொண்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் எண்ணி முகில் பார்த்து நமது சனம் குடும்பத்தோடு வாசலில் இன்புற்றுக் கிடந்திருந்த காலங்கள் போயின. நம் குழந்தைகளின் நிலாச் சோறும் இல்லத்துப் போயிற்று.
இவற்றைவிட எத்தனையாயிரம் உயிர் களை இப்போர் தன்னுடைய கொடிய இராட்சதப் பாதங்களின் கீழ் போட்டு நசித்துக்கொன்று விட்டது. எத்தனையா யிரம் இளைஞர்களின் எதிர்காலம் சிறைக்கூடக் கம்பிகளின் பின்னால் இருண்டு போய் விட்டது. இன்னொரு புறம் இலட்சக்கணக்கில் புலம் பெயர்ந்து சுயமிழந்து அகதி முகத்துடன் யார் யாராகவோவெல்லாம் உருமாறிப் போனோம் நாம்
சொல்லியோ எழுதியோ முடிவுறாத துயரம் மீளாத வடு, இத்தனைக்குப் பிறகும் போர் தன்னுடைய வெறியாட் டத்தை நிறுத்திய பாடில்லை. வெளியி லும் உள்ளுக்குள்ளும் காயங்களை விதைப்பதில் தீவிரத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது அது போர் விதைத்த D L89, ITALJAÉN 8656(f), GOT (TGA) S. GÉ. SA GAuf 85 GİT பட்ட நோவுகள் அவருடைய எழுத்துக் களில் தெரிகின்றன.
செட்டை கழற்றிய
/கவிதைகள்)
ரவி (பாலமோகன்) வெளியீடு:விடியல் பதிப்பகம். விலை:20/- (இந்திய ரூபாய்)
நாங்கள்
பெயர் இலக்கிய நூல் فا (a|||||||||||||||||
வரிசைகளில் புதிய வரவு பெற்றுள்ளது மனிதம் பாலமோகனின் (ரவி) செட்டை கழற்றிய நாங்கள் என்ற கவிதைத் தொகுதி
சோலைக்கிளியை ஞாபகமூட்டுகிற தலைப்போடும் அழகிய அட்டைப்படத் தோடும் வெளிவந்துள்ள இந்நூலை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகத்தின் இன்னொரு வெளியீ
தாய் போன்ற தன்னுடைய அழகிய சின்னஞ்சிறு தீவினைப் பிரிந்தமை, அங்குள்ள தனது உயிரான உறவுகளின் பிரிவு தன் பிரதேச மக்கள் படும் துயர் அனைத்தும் சேர்ந்து அவரை வருத்துகின் றன. கவிஞரின் உச்ச மனத்தின் கண்ணுக்குப்புலப்படாத புள்ளியொன்றி லிருந்து கட்டி கட்டியாக இரத்தம் வருகி றது. அந்த இரத்தக் கட்டிகளாகத்தான்
இருக்கிறார். ஈழத்து பிரதிநிதியாக அவரது சோகத்தையும் உரத்து 'காலத்துயர் தொகு னியும் போர் திணி வெளிக்கிளர்வுகள்த டக்கத்தைப் பொறு காலத்தோடு ஒன்றி !
காலதWயா
ಆಹಾ..ಹಾ!!
காலத்துய தமிழ்க் கவிதை
சேரமான் கணைக்கால் இரு
சு.வி.யின் கவிதைகளைப் பார்க்க
வேண்டியிருக்கிறது.
இது சு.வி. க்கு மட்டுமான துயரமல்ல. ஈழத்துக் குடிமகன் ஒவ்வொருவனதும் துயரம், பேரினவாதம் தன்னுடைய அரக் கக் கரங்களால் ஈழவன் ஒவ்வொருவ னதும் குரல்வளையையும் தான்நசித்துக் கொண்டிருக்கின்றது. சு.வி. கவிஞனாக இருப்பதால் தான் சக மனிதனிலிருந்து அவர் வேறுபடுகிறார். அவருடைய துயரம் அழகிய துயரம் சாதாரணர்கள் போல் கூறியோ குமுறியோ,அழுதோ வற்றிப் போகாமல் அவரது உள்மன வெம்மை எழுதித் தணிகிறது. போரின்
சுவட்டை அவர் இலக்கியமாக்கி
Tg (3g|Ta)ea); óf GyfuGGÖT "LUGOM LIGG) மொழி எழுதி என்ற கவிதை நூலும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
"தனிமனித எல்லையைத் தாண்டி சமூக அனுபவம் என்கிற எல்லையைத் தொடு கின்ற நல்ல கவிதைகள் உட்பட எல்லை தாண்டாத சிலதும் இருக்கின்றன. எனினும் கவிஞர் பயப்படும் அளவு பத்தோடு பதினொன்றாகப் போய்விடாது காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையையும் இக்கவிதைத் தொகுப்பிலுள்ள சில கவிதைகள் தருகின்றன.
மேதாவித்தனமற்ற என்னுரையும் ஊறுவி ளைவிக்கா புலம் பெயர்ந்த வாழ்வும் புலம் பெயரா நினைவுகளும் என்ற அ. மார்க்ஸ்ஸின் முன்னுரையும் கட்டாயம் வாசிக்கப்படவேண்டியன படைப் பிலக்கியவாதியல்லாத ஒரு விமர்சகரான
ஒரு ஆவணப் படுத் கொள்ள முடியும், வட அரசியலைக் கருதி ! முக்கியத்துவம் மிச் ஆனால், கவிஞன் எ படுத்த வேண்டும் என் மிட்டு செயற்படுபவன் வேலையும் அதுவல் கையைப் பாடும் போ விடுகிறது. அவ்வளவு ஞனின் இயல்பே அவ்வாறேதான் என அளவில் இத்தொகு பொறுப்பைச்
செய்திருக்கிறது. ஆ
இவரை முன்னுரைக்கா தும் வித்தியாசமான ப உதவுகிறது. 'எல்ல பழமை ஏக்கங்களில் சேரன் தோற்றுவித்த குள் சுழன்று சுழன்று நி என்ற அவரின் விமர் புலம் பெயர்ந்து வாழு அவதானிப்புக்குரியது
.எதையும் இந்த மனிதர்கள் நியாயப்படுத்திக்கொள்வ கற்பிதங்கள் விளைநிலமா எனதுபேனா இந்தச்சேற்றி வளர்ப்பதாக இல்லை எதிர்முனையில் அது வேர்
9|ഞ8
உனக்குக்காணிக்கையாக் என்று முடிக்கும் இவரு நம்பிக்கையான வரவு
சமாதானத்துடன் சில கதைகள்/றுகாைறு
Galathizuokadrangira Goku Indipis
52. தர்மரட்னமாவத்தை மாத்தறை,
சிமாதானத்துடன் சில கதைகள் என்ற
தலைப்பில் சிறுகதைகளின் தொகுப் பொன்றை வெளியிட்டுள்ளது மக்கள் சமாதான இலக்கிய மன்றம் முன்னுரை யில் ரஞ்சகுமார்குறிப்பிடுவதுபோன்றுஇது இந்நூல் பற்றிய சிறந்த சிறு விமர்சனமு மாகியிருக்கிறது.
"சமாதானத்திற்கான தேவை மிக உக்கிரமாக உணரப்படுகின்ற காலகட்டம் இது எனினும் சமாதானம் எனும் பதத்திற்குஒவ்வொருசாராரும்ஒவ்வொரு விதமாக அர்த்தம் கற்பிக்கவும் சமாதானம்' என்பதற்கூடாக தமக்குச் சாதகமான நிலைமைகளைத் தோற்று விக்கவுமே ஆவலாயிருக்கின்றனர்."
இந்தக்கதைகளிலும் இதுவே நடந்திருக் கிறது. இதில் கதைகளை எழுதிய எல் லோரும் சமாதானம் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களை எழுதியிருக்கிறார் கள் ஒருவர் கூட இலங்கையில் சமாதா னம் பற்றிப் பேசப்படுவதற்கான அடிக்காரணிகளைத்தேடியதாக இல்லை. சமாதானத்திற்காக பெரும்பாலானோர் முன்வைத்திருப்பது கலப்புத்திருமணம் இதுமுன்னுரையில் ரஞ்சகுமார்சொல்வது போல் சிறுபான்மை இனங்களைக் கலைத்தலாய்த்தான் போய்முடியும்' TTGuDon) Guy Göt பாலுவுக்கும் ரோஹினிக்கும் திருமணம் முடித்து வைக்கிறார்.குணநாதன்ரஹ்மானுக்கும் தயானிக்கும் திருமணம் செய்விக்க முயன்று தோற்றுப் போகிறார். பரமேஸ்வரன்சரத் என்ற இராணுவ வீர ருக்கும் சுமதிக்கும் திருமணம் செய்து வைக்கிறார். இர்பானா ஜெப்பார் மாற்றுமதச்சகோதரர்களான சரத்துக்கும் நந்தினிக்கும் திருமணம் செய்து வைப்ப தில்-கவனிக்க எல்லாம் சினிமாப்
பாணியில் பெற்றோர். குள்ளாகித்தான் வெ முன்னின்றுEscapeஆ
மற்றைய கதைகளில் உ படினும் சமாதானச் சா மேற்கொள்ளப்பட்டிரு
 
 
 
 

ჟერჯ2%ამ
ஜூன் 13 - ஜூன் 26, 1996
சனங்களின் ஏக கவிதைக்கு இத்தொகுதி என்ன ஆனால், சிறந்த கவிஞரான சுவி கவிதைகள் முழுச் செய்திருக்கிறது என்பதுதான் யிடமிருந்து தமிழ்க்கவிதை எதிர்பார்த்த பேசுகின்றன. கேள்வியாகத் துருத்திக் கொண்டு அளவிற்கு இக் கவிதைகள் ஏமாற்றத் யின் மொத்ததொ முன்னிற்கிறது. தையே தருகின்றன. இன்னும்
த காயங்களின் ன். எனவே உள்ள த மட்டில் சு.வி. ற்கின்றார். இதை
L65 Iரும் தயும்
06ിU്ഞ0
தலாகவும் நாம்
இந்தியத் தமிழ்க் கவிதைகளை (?) விடுவோம். 90களின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் தன் பழைய சட்டகங்களிலி ருந்து விடுபட்டு புதிய பல பரிமாணங் களைக காண்பித்துச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய ஈழத்தின் முக்கிய கவிஞர்களின் கவிதைகளை தொடந்து வாசித்து வரும் எவருக்கும் இக்கருத்து குழப்பத்தை விளைவிக்க இயலாது சுருக்கமாகச் சொன்னால் ஈழத்துத் தமிழ்க் கவிதை ஓர் உன்னதமான நிலையை எய்திக்
கொண்டிருக்கிறது. எனவே இன்னும்
நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டிருக்க முடியாது உலகக் கவிதைகளின் தரத்துடன் தமிழ்க் கவி தையை இணைத்துப் பேசவேண்டிய காலம் வந்து விட்டதென்று தான் கூற வேண்டியிருக்கிறது. நமது கவிதை களுடன் நமது கவிதைகளையே ஒப் பிட்டு 'சா என்று எவ்வளவு காலம்தான் சிறுபிள்ளைத்தனமாக நாம் புல்லரித்துக்
கொண்டிருப்பது?
வெளிப்பாட்டு முறையைப் பொறுத்த மட்டில் காலத்துயர் (ELITGBT தலைமுறைக்குரிய இடத்தில்தான் நிற்கிறது. சொல்வதற்கு சங்கடமாக
சொன்னால் இதைத் தருவதற்கு சு.வி. தேவையில்லை.
சு.வி யின் பார்வைகள் மாறுபட வேண் டும். உணர்திறன்மிக்க கவிஞரான சு.வி. தன் உணர்வுகளை புதிய புதிய கோண ங்களில் வெளிப்படுத்த வேண்டும். நவீன தமிழ்க் கவிதையை மற்றுமொரு உச்சத்தை நோக்கிப் பெயர்த்துச் செல்வ தற்குசுவியினது கவிதைகளும் தேவை. அந்த சு.வி. தான் தமிழ்க் கவிதைக்குத் தேவை. காலத்துயரின் பதிவுகள் வேண்டுமானால் இந்தத்தலைமுறையின் அவல வாழ்வை அடுத்த தலைமுறைக்கு படம் பிடித்துக் காட்ட உதவ முடியும். ஆனால் இது தமிழ்க் கவிதையின் பரிணாம வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உதவப் போவதில்லை.
மற்றப்படி சு.வி. யின் கவிதைகளின் மொழியடர்த்தி என்னே வரிகளிலே ஒழிந்தொழிந்து நெளிந்து செல்லும் மரபின் ஒசையின் நயம்தான் என்னே! போரின் அவலத்தை இவ்வளவு உருக்கமாகச் சொன்ன கவிஞன் வேறு யார் என்றெல்லாம் வேண்டுமானால் அவரது எதிரிகள் யாரும் எழுதி அவரை உச்சி குளிரச்செய்யட்டும் என்னைப் பொறுத்தவரை சுவியின் இத் தொகுதி
flupög, LD556 sló! இருந்தாலும் 90களில் இக்கவிதைகள் யிலுள்ள கவிதைகள் (ELITGT 蠶 9, GÎT எழுதப்பட்டிருப்பதால் இது குறிப்பிடத் தலைமுறைத் தமிழ் கவிதைப் པའི། தவறவிடமுடியாத விடயமாக பாரம்பரியத்தின் எச்ச சொச் "u"9" இருக்கிறது. அகவயப்பட்ட உணர்வுகள் சங்களேயல்லாமல் வேறில்லை. அந்தத் "" சார்ந்தும், புதிய புதிய கோணங்களிலும் தலைமுறைக்குப் போய் நின்று விமர் இதே காலப்பகுதிக்குரிய ஈழத்துக் சித்தால் வேண்டுமானால் இத்தொகுப்பி லல களஞனது கவிதைகள் நவீன வாகனங்களிலேறி லுள்ள அதிஉச்சக் கவிதையாக ), -96.60T உலா வந்து கொண்டிருக்கும் போது 'காலத்துயர்' என்ற தலைப்பிலான 臀 சு.வி. தனது பழைய பரிவாரங்க கவிதையைக் குறிப்பிடமுடியும் மற்றது. 195 TGOT. ளுடனேயே இன்னமும் பவனி வந்து இன்னுமொன்று துளிமுகத்துள் கங்கை * Գոպա கொண்டிருப்பது தமிழ்க் கவிதைக்கு போன்றவற்றைப் போல் 9. GG). ஆரோக்கியமானதாக இல்லை. சு.வி. இன்னமும் பொன் மொழிக் கவிதைகள் * MTGÖT கவிஞர் என்பதிலோ அவரது எழுத் எழுதிக்கொண்டிருந்தால் அவரது சிறந்த துக்கள் கவிதைகளா என்பதிலோ கவிதைகளால் கூட அவரைக் காப்பாற்ற | G0TITQ), 95 LDI 4p 95 விவாதங்களுக்கு சொட்டும் இடமில்லை. முடியாமல் போய் விடும்.
- - - - - யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த 955 தேர்ந்திருப்ப அலை புதுசு முதலிய சஞ்சிகைகளும் திவுகளைப் பெற கிழக்கிலிருந்து வெளிவந்த வியூகம்' க் கவிதைகளும் இருப்பு போன்ற சஞ்சிகைகளும் சிறுபத்தி தேங்கி விடுவது ரிகை என்று வகையீட்டுக்குள்ளேயே வரக் கூடியவை இருபத்தைந்து வருடங்களுக்கு விதைப் LUIT GROMö, மேலாக மல்லிகை வெளிவருகின்ற ன்று விடுவது." போதிலும் ஒரு மத்திம சஞ்சிகையாக சனம் குறிப்பாக அதனைக் குறிப்பிட
இப்போது கொழும்பிலிருந்து பெளசர் ம் கவிஞர்களின் என்ற இளைஞர் மத்திம இதழுக்குரிய குணாம்சங்களுடன் மூன்றாவது மனிதன் ITEÑO சஞ்சிகையை வெளிக்கொணர்ந்துள்ளார். 1ற்கு இரு மாத இதழான இச்சசஞ்சிகையின் பிற்று முதலாவதான மே - ஜூன் இதழ் கவர்ச் to 3,660566 Its ólu III 6ð! அட்டைப்படத்துடன் வெளிவந் ண்ட காலமாகவே ஈழத்தில் ஒரு துள்ளது. கவிஞர் ஜெயபாலனின் நேர்கா N5, M6 ணலும் சினிமா பற்றி இரண்டு கட்டுரை காண்டு மத்தியம Qsari, fluL இதழுக்கான தேவை யும், இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதை ഖബ്ഥ இருந்து வருகின்றது. தமிழகத்தில் கனை கட்டுரைகளும் சில கவிதைகளும் தீர்வுத் (6 யாழிநீண்டகாலமாகவே ஒரு மத்திம இத திட்டம் மற்றும் ஜேவிபியின் வருை கற ழாக இருந்து வருகின்றது. அதனைவிட பற்றிய இரு அரசியல் கட்டுரைகளும் LD 90) இடையிடையே இனி என்னும சஞ்சிகை இடம்பெற்றுள்ளன.
"" 90 எனினும் மூன்றாவது மனிதன் தொடர் S0LLLLL LLL S 0 00 YYSYSYL L L0L L00 LL L0L -bloo6ysm- ang sa alaman ng .."
GLIMT INGGIL 'L GOT
ந.செ ளின் எதிர்ப்புக் ராஜன்அனுராதாவின்கதை எல்லாம்மீறி சிறுகதையின்ஏனைய அம்சங்கள் றி பெறுகிறது. மனதைச்"சில்லிடவைக்கிறது.நஸ்பர் ரஞ்சகுமார்சொல்கிறார்."சமாதானத்து றார். பஸ்ஸுக்குள்நடைபெறும்உரையாடலில் டன்சில கதைகள்' எனும் இத்தொகுப்பி
ாடக்கம் வேறு முயற்சிதான் கிறது. பாக்கிய
சமாதானத்தைத் தேடுகிறார். ஒவ்வொ ருவரின் உள்ளத்திலும் சமாதானம் உள்ளதாக இனங்காண்கிறார். இவருங் கூடத் தோற்றுப்போகிறார். ஷம்ஸின் கதையில் பன்சலைக்குப் பக்கத்து இட த்தை முஸ்லிம்களுக்குவிட்டுக்கொடுப்ப தில் சமாதானம் உணரப்படுகிறது. சிறு துண்டு நிலத்திற்காய் உறவுகள் கூட வெட்டிக்கொண்டு சாகிற பெரும்பாலும் உண்மையான இன்றைய யதார்த்தத்தில் இதுசமாதானத்திற்கான பிரமாண்டத்தை ஏற்படுத்துவதில் வியப்பில்லைதான். அறபாத்தின்கதை செயற்கைத்தனமான சமாதானத்தை தேடுவதிலிருந்து சற் றுத்தள்ளிப்போயிருக்கிறது. ஏனைய வற்றிலிருந்துவித்தியாசமான-அணுகல் சிறாஜ்டீனின் கதையும்தான் நிகழ்வுகளை உள்வாங்கியிருக்கிறார்கள் போல்தெரிகிறது. கதைக்கரு இப்படிப் போகிறதென்றால்
லுள்ள ஏதாவது ஒரு கதையாவது தற் காலத்தமிழ்ச்சிறுகதைகளின்தரத்துடன் ஒப்பிடக்கூடியதா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலையே எந்தவொரு சீரியவாசகனும் தருவான். அழகியல் அம்சத்திலும் சரி. (கதைக்கரு) கதை கூறுமுறைமை, மொழி ஆளுமை என்பவற்றிலும் சரி மிகவும் பலவீனமா னதொருநிலையிலேயே இருக்கின்றன. ஒருஆரம்பநிலை எழுத்தாளன்எழுதிப்ப யின்ற கதைகளாகவே இவை தோற்றம் பெறுகின்றன." உண்மைதான் எத்தனைபேர் தமிழ்ச் சிறுகதை எனும் இலக்கிய உலகோடு ஆத்மார்த்த தொடர்பைக் கொண்டி ருக்கிறார்கள்?
நில்ஷா

Page 12
ஜூன் 13 - ஜூன் 26, 1996
C LD) டை நாடகங்களைப் போல
வானொலி நாடகங்கள் விமர்சிக்கப்ப டுவதில்லை.தொடர்ச்சியாக வானொலி நாடகங்களைக் கேட்பதோ, கேட்ட வற்றை மனதில் பதித்து அவற்றைச் சீர்தூக்கி ஆராய்வதோ விமர்சகர்க ளுக்கும் சிரமமான காரியமாக இருந்தி ருக்கலாம். 'சானா நினைவு நாடகப் போட்டியொன்றை நடாத்தி நாடக விழாவாக ஏழுநாடகங்களை ஒலிபரப்பி யதன் மூலம் இத்தகைய ஓர் ஆய்வுக்கு வழிகோலியமையால் தமிழ்ச் சேவை யினரைமுதலில் பாராட்டிவிடுவோம். வானொலி நாடகங்களுக்குமதிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்திக்கொடுத்த பிதாமகர் காலஞ் சென்ற கலாஜோதி சானா அவர்களே அவரது காலத்தில் தரமான பல நாடகங்களும் நாடக எழுத்தாளர்களும் நாடக நடிகர்களும் உருவானார்கள்என்பது மறுக்கமுடியாத உண்மையே தென்னிந்திய சினிமாக் களின் கதை நடிப்பு உரையாடல் பாணியில் இருந்து ஈழத்தமிழர்நாடகங் களை மீட்டு இயல்பான வட்டாரப் பேச்சுவழக்குக்குஅதைமாற்றியபெருமை யும் அவரையே சாரும் இலங்கை யர்கோன் முதலான மூத்த எழுத்தாளர் களின்பங்களிப்பும்இதில் கணிசமானது. பல்வேறுபட்ட அரசியல் சூழ்நிலைக் காரணங்களால்மேடைதொலைக்காட்சி நாடகங்கள் வளர்ச்சியடைய முடியாது தேக்கமுற்றுள்ளன. ஆனால், வானொலி நாடகங்கள் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஒலிபரப்பாகிவருகின்றன. மற்றைய ஊடகங்களைப் போல ஒலிபரப்பாவதில் இவை பெரியதடைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை. தமிழில் காலத்துக்குக் காலம் புதிய எழுத்தாளர் களையும் நடிகர்களையும் தயாரிப்பாளர் களையும் உருவாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஒரே சாதனமாகத் திகழ்வது வானொலியே. அவ்வகையில் எத்தனை புதிய எழுத்தாளர்கள் நடிகர்கள் உருவாகியுள்ளார்கள்என்பதற்கு அறியும் பதச்சோறாக இந்நாடக விழாவைக் கொள்வோமாயின் எமக்குக்கிடைப்பது ஏமாற்றமே. நல்லதொருகதைக்கரு கட்டுக்கோப்பான கதையமைப்பு கதைக்கு வலுவூட்டும் சம்பவங்கள் தேவைக்கதிகமில்லாத அளவான இறுக்கமான இயல்பான உரையாடல் முன்னுக்குப்பின் முரணில் லாத பாத்திர வார்ப்பு பாத்திரங்களின் முரண்பாடுகளை குணஇயல்புகளை உணர்ச்சி பேதங்களை பிசிறில்லாத தெளிவான குரலில் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் வெளிக்காட்டும் நடிப்பு நாடகம் நிகழும் களத்தை அச்சூழலைப் பாதிக்கும் ஒலிமாற் றங்களை தெளிவாக இனங்காட்டும் ஒலிக்குறிப்புக்கள் காட்சியுடன் ஒன்றிக்க வைக்கும் பின்னணி இசை, இவை ஒரு வானொலிநாடகத்துக்குஇன்றியமையாத சட்டகங்களெனலாம். இவற்றை அளவு கோலாக வைத்துக்கொண்டு ஒலிபரப் பான நாடகங்களைப் பற்றி இனி ஆராய்வோம்.
மனிதன்என்பவன்தெய்வமாகலாம் முதலாவது பரிசைத் தட்டிக்கொண்ட நாடகம் மனிதன் என்பவன் தெய்வ |மாகலாம் சுயலாபங் கருதி அகதிக ளையும் அகதிச் சிறுவர்களையும் வேலைக்கமர்த்திஅவர்கள்உழைப்பைச் சுரண்டும் ஒருமுதலாளி. அவர்மகனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போகஅகதித்தொழிலாளியானஒருவன் தனது சிறுநீரகத்தைத் தானஞ் செய்து அவன் உயிரைக் காப்பாற்ற அதனால், ஞானோதயம்பெறும் முதலாளிஅகதிக ளுக்காகத் தனது காணிகளைத் தானஞ் செய்கிறார்.இதுதான்கதை தன்வினை தன்னைச்சுடும்'பழைய கருத்துத்தான்.
முதலாளி, ரவி, டொக்டர் மனேஜர்என்று அனைத்துப் பாத்திரங்களுமே பழைய காலமேடை நாடகப் பாணியில் நீண்ட "லெக்சர் அடிக்கின்றன. நீண்டவசனங் களில்மாறிமாறி'அலட்டப்படும் இயல்பு மீறிய உரையாடல்கள் எழுத்துவழக்கில் மட்டும் பயிலப்படும் புழக்கத்தில் இல்லாத பல சொல்லமைப்புக்கள்(உ+ம்
-வாழ்க்கை நீரோட்டம் நவீனப்படுத்தல் ஸ்தாபனம் போன்றன) சம்பவங்களா லன்றி வெறும் சொல்லாடல்களால் நகர்த்தப்படும் காட்சிகள் நாடக ஓட்டத்துக்குமுட்டுக்கட்டை போடுகின் றன. அகதிகளின் அவலங்கள் பற்றி வெறும் அனுதாப வசனங்களும் சிறுநீரக ஒப்பரேஷன் பற்றிய விளக்கங்களும் கைத்தொழில்கள் பற்றிய விபரிப்புக் களும் கலந்துரையாடல் போல மாற்றி விடுகின்றன. இதனால் பாத்திரங்கள் யாவும் உயிர்த்தன்மையற்றனவாக ஆசிரியரின் கருத்துக்குவியல்களை வெறுமனே ஒப்பிக்கும் உரைஞர்களாக மாறி - நாடக அனுபவத்தைத் தரத் தவறிவிடுகின்றன.
குடிகாரசுப்பவைசரின் பாத்திரம் மட்டும் இதிலிருந்து விலக்குப் பெறுவதால் யோகராஜாவுக்கு மட்டும் கொஞ்சம் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. மற்ற எவரது நடிப்பும் சோபிக்க முடியாமற்
F/60/
வானொலி நாடக
நாடகங்கள்:
பாத்திரத்தை
நடித்தார் பிராங் (3LITC), GTựlò(38) தானே நடித்து ம S\}|{{2|{{1|{{W}{16}ø) ர்த்தன் இன்னும் கலாம். (1) நல்ல றும் குருவிக்க CELUIT LIGGAL L 25 G.
தவிர தற மூன்றாவது பரி3 சுந்தரம்பிள்ளை 3, GOLITGOOTLDIT' c. தான் கதைக்கரு தொக்கவைத்து ரங்களைவைத்து வென்று அங்கு பட்டிமன்றத்தை கதாநாயகி ராஜ் கலியாணம் மு.
G5 DIGI JÖGU, GI GOGO
போனமைக்குக் காரணம் நாடகப் பிரதியின் பலவீனமே நடுவர்கள் என்ப வர்களும் குருடர்களாகலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்தநாடகம் மனிதன் என்பவன்தெய்வமாகலாம்
குருவிக்கூடு இரண்டாவது இடத்திற்குத் தெரிவான நாடகம் காலஞ்சென்ற கலைஞர் எஸ். GT civ). 95 GGOOTGLGlőTG300GT SIGAuff9, GÎT SECOLÁSA யாக எழுதிய 'குருவிக்கூடு' குருவிக் கூட்டிலிருந்து சிறகு முளைத்தவுடன் குஞ்சுகள் பறந்துபோய்விடுவதுபோல் இலட்சாதிபதி ஒருவரின் மகனும் மகளும், அவர் கட்டிய ஆடம்பரமான வீட்டில் குடியிருக்க விரும்பாது தனித்தனியாக குடித்தனம் சென்றுவிட இலட்சாதிபதி மண்டையைப்போட்டு விடுவதுதான்கதை தலைப்புக்காக ஒரு கதை பண்ணி ஒப்பேற்றியிருக்கிறார் கதாசிரியர் அதுவும் பரிசொன்றைத் தட்டிகொண்டு விட்டது. எந்த அடிப் படையில் நடுவர்கள் பரிசுக்குரிய நாடகங்களைத் தெரிந்தெடுத்தார்களோ அதுஅவர்களுக்கே வெளிச்சம் எந்த வித எதிர்பார்ப்புக்களுக்கும் இடமளியாது சில சம்பவங்களின் தொட ராகநகர்த்தப்படும்கதை முன்னையதைப் போலவே சப்பென்று முடிகிறது. வலுவான எந்த ஒரு காரணமுமின்றியே மகன்சத்தியன் திடீரென வீட்டைவிட்டு மனைவியுடன் வெளியேறுகிறான். கரு ணாகரன்அடிக்கொருதரம்நினைவுகூரும் அந்தக் குருவிக்கூடு தலைப்பைக் காப்பாற்றத்தான் அந்த வெளிநடப்பு தந்தை கட்டிய வீட்டை தங்கைக்கு கொடுக்காது தனக்கு எழுதித்தரும்படி மகன் கேட்பது யாழ்ப்பான சமூகத்தில் யதார்த்தமானதல்ல. நடிப்பைப் பொறுத்தவரை ஜெகசோதி
அலுப்பைத் தீ எத்தனையோ அராலியூராரே GIGGS GALDIT 9, நாடகத்தை எழு இன்று அறுவடை வழமைபோலக கெஞ்சலும் இன 505 a LLIGO டலும் நாடகத் யாவது கேட்க ராஜினிகனடா வுடன் அடுத்த 1 றாயாடி எனக் ளைகளுக்கு அத எனத் தாய் அங் ரஸ்க்குறைவாக அம்மாவை நி QQLT?、TL உள்ள ஒரு மாப் விட்டால் அழ என்பது போல் பொருந்தாததால் கிடைப்பதில் பேருக்குத்தன் கத்தைக் கேட்க போயும் கூட என்று ஒருவர் : ᎦᎶᎧ ᎧᏡᎢ ᏭᏂᏁ) fᎢᏰ5. ஓட்டைகள்
ஆறுதல் பரிசு
மனக்கதவு - ஏற்பட்ட காதல் டைந்த ஒருத் மனக்கதவைத் எதிர்பாரா ஓர் அதை இறுகமு. முதல் மூன்றும்
 
 
 

உணர்ந்து ஒன்றித்து புஷ்பநாயகம் வழமை பந்தன் தனது தயாரிப்பில் கிழ்ந்தார். அந்தளவுக்கு நடிகர் பஞ்சம் சித்தா நன்றாக வாசித்திருக் நடிகர்கள் பலர் பங்கேற் டு வெறுமையாகப் ணர்வுதான் மிச்சம்
ബ0/00/77
சசுவீகரித்த அராலியூர் GANGST" GANGGILIIT? SJ, GOTL ITö, பும் குருவிக்கூடுபோல் நவை தலைப்பிலேயே விட்டார். பத்துப்பாத்தி CJGLJ(L15,9, ITt lq. QJCTTG)JGT லிங்குமாக இழுத்தடித்து லப்பைப் பூர்த்திசெய்ய ஜினியை கனடாவுக்கு த்து அனுப்பி வைத்து
ர்க்கிறார். இதைவிட நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். ஒன்றுமில்லாத இந்த தி அன்று விதைத்ததற்கு டசெய்திருக்கிறாரோ? மலினியின் கொஞ்சலும் யந்த நயமான நடிப்பும் Gouggoufloor 20, LIT தை இருந்து ஒருமுறை வக்கின்றன. போகமாட்டேன் என்ற 6 வயது மகளை நீ போகி கேட்பதும் மற்றப்பிள் நற்கான வயதுகாணாதே கலாய்ப்பதும் கொஞ்சம் சிவப்பு விளக்குப்பகுதி னைவூட்டுவதாக இல் Teülò cổ:(), g, Tĩ GTøụ பிள்ளைக்கு ராஜினியை கான பெண் இல்லை காட்டுவதும் சாத்திரம் மாப்பிள்ளைக்கு பெண் ல எனக் கூறும் தரகர் னும் ராஜினியின் சாத திருப்பதும் கனடாவில் கல்வி கற்கலாம்தானே கூட ராஜினிக்கு ஆலோ தும் சின்னச் சின்ன
பெற்ற ஞானசேகரனின் பல்கலைக்கழகத்தில் தோல்வியால் மனமு தி மூடிய தனது திறக்கும் வேளையில் ஏமாற்றத்தால் மீண்டும் டிக்கொள்ளும் கதை » G UITGA) Goa) TLD aâ) {Qfi
நாடகம் கொஞ்சம் விறுவிறுப்பாக சில திருப்பங்களுடன்நகர்த்தப்பட்டிருந்தன. நல்ல நடிகர்கள் நடித்திருந்தால் நாடகம் மேலும் மெருகேறியிருக்கலாம். ஆயினும் ரவீந்திரனைத் தவிர்ந்த மற்றவர்கள் தம்மால் இயன்றளவு சிறப்பாகவே நடித்திருந்தனர். தமக்கையும் தம்பியும்தத்தம்காதல்பற்றி உரையாடுவதும் மோகனாவுடன்கற்பிக் கும் சக ஆசிரியர் சரவணனி தனக்கு மாப்பிள்ளை பார்க்க அன்று போகி றார்கள் என்று கூறியதன் பின்னரே முதற்தடவையாக தனது காதலை வெளிப்படுத்துவதும் நெருடலாய் o GTGTGOT. மோகனா சரவணனின் சம்மதம் கேட்க முன்வரும்போது ஒருமுறைதான்காதல் மலர் பூக்கும் அது இப்போது வாடி விட்டதென வசனம்பேசிதட்டிக்கழிப்பது திடீர்திருப்பத்திற்காகக்கதையை மாற்றும் சினிமாத்தனமான பழைய உத்தி
துறு/ெ ஆறுதல் பரிசு பெற்ற மற்றொரு நாடகம் துறவு வெளிப்பகட்டில் மயங்கும் ஒரு சராசரியாழ்ப்பாணப்பெண் ஈஸ்வரிஒரு அப்பாவி ஆனால் தனது திறமைகளில் அத்தநம்பிக்கை கொண்டவள். அவளை உள்ளும் புறமும் அறிந்த அவள் கணவன் நாதன் நாலும் தெரிந்த ஒரு நல்ல மனிதன் கனடா போகும் கனவுகளுடன் கொழும்பில் வீடெடுத்து தங்கும் அவளுடன் ஒட்டிக்கொள்ளும் மகேஸ் வரியும் நாதனின் அண்ணன் மகன் சத்தியனும் குழையடித்து தமது சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக்கொள் கின்றனர். கனடா சென்று தனது பிள்ளைகளையும் அழைத்துவிடும்தமக்கை மகேஸ்வரியை நம்பிஏமாறும் ஈஸ்வரி - மனைவியின் நடவடிக்கைகளால் விரக்தியுற்று தனது வீடு வளவுகளை அநாதைஇல்லத்திற்கு எழுதிவைத்து விட்டு துறவை மேற்கொள்ளும்நாதனின்முடிவு அறிந்து அதிர்கிறாள். நல்லதொரு கரு வெளிநாட்டு மோகத் துடன் இயங்கும் தன்னல நோக்கங் கொண்ட மாந்தர்களை யதார்த்தமாகத் தோலுரித்துக் காட்டும் - மெல்லிய எள்ளலுடன் கூடிய உரையாடல் பிசிறில்லாத பாத்திரப் படைப்பு கணேஸ்வரனின் சிறப்பான நடிப்பு - யாவுமிருந்தும்நாடகம் பூரண நிறைவை அளிக்கமுடியாமற் போனமைக்கான காரணம் சோமண்ணையாக நடித்த கேரி சிவகுருநாதனின்தெளிவில்லாத குளறல் தொனியுடன்கூடிய இழுவல்நடிப்பாகும். தனது பாத்திரத்தை உள்வாங்கி கனேஸ்வரன் மிக இயல்பாக நடித்து நாடகத்தை உயர்த்த முயல சோமண்ணை வசனங்களைத் தின்று தொலைத்து அவரையும் கவிழ்த்து விட்டார். கே.டி. எஸ்ஸுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். தயவு செய்து எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டால் பெரிய புண்ணியம் பிற்பகுதியில்யமுனா சர்வானந்தா ஏனோ சோர்ந்து போய் விட்டார். புஷ்பராணியும் ஜெயரஞ்சனும்
சித்திர புத்திரன்
நிறைவாகவே செய்தார்கள் யாழ்ப்பாணத்தவரின்தற்போதைய இடர் மிகு வாழ்க்கை பற்றி வழமையாக நாடகங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டுவிடும்.ஆனால் அதிசயமாக இதில் துணிந்து சில சங்கதிகள் பேசப்பட்டிருக் கின்றன. இதன் மூலம் வானொலியாரின் மெளனம் கொஞ்சம் கலைந்திருக்கிற தெனலாம். புதிய எழுத்தாளரான பளையூர் சுந்தரம்பிள்ளை நிச்சயம் பாராட்டுக்குரியவர்.
புதியதிர்மானங்கள்
ஆறாவது நாள் ஒலிபரப்பான புதிய தீர்மானங்கள் கே.டி சிவகுருநாதன் எழுதியது. முன்னாள் காதலியை மறக்க முடியாத காரணத்தால் ஒருவனது குடும்பவாழ்வு சீர்குலைவதும் அதைச் சீர்செய்ய நண்பனொருவன்முனைவதும் - மீண்டும் பழைய காதலியின்சந்திப்பும் அவள் மனோதத்துவ டொக்டர்
ஒருவரின் மனைவியாக வாழ்வதும் - புதிய தீர்மானத்துக்கான அத்திவாரம் அவள் மூலம் போடப்படுவதும்தான் கதை வழமையான ஒரு தமிழ்ச் சினிமாப் பாணிக் கதை. தோற்றுவிக்கப்பட்டு அவிழ்க்கப்படும்முறைநன்றாகஉள்ளது. கதாநாயகன் ரவியாக - அருணா செல்லதுரை, உணர்ச்சிக் குமுறல்கள் திறம்படவெளிப்படுத்தி பாத்திரத்திற்கு உயிரூட்டினார். குமுதினி, செல்வசேகரன் ஆகியோரது நடிப்பும் குறைசொல்ல முடியாதவை. ரேகாவாக நடித்த நாக ராணிநடிப்புப்பற்றிப் புதியதீர்மானம் தான்எடுக்கவேண்டும். இறுதிநாளில் ஒலிபரப்பான நாடகம்'ஒரு பனிப்போர்முடிவடைகிறது எழுதியவர் ஜி.பி. வேதநாயகம். ஒரு சிறு சந்தே கத்தால்கணவன்-மனைவிக்கிடையில் ஏற்படும் விரிசலே கதையின் கருப் பொருள் இந்நாடகத்தின் சிறப்பம்சம் உரையாடலும் தொய்வில்லாத சம்பவத் தொகுப்புக்களும், நகைச்சுவை இழை யோடும் இயல்பான எளிமையான வசனங்கள்.கதையின் முடிச்சு அழகாகப் போடப்பட்டு அவிழ்க்கப்படும் விதத்தில் சாதுர்யம் தெரிகிறது. அனாவசியமான இழுவல் சமாசாரங்களில்லை, விறுவி றுப்புக்குன்றாமல் வேகமாகவே செல்லும் இந்நாடகத்தில் பாத்திரவார்ப்பும் கச்சி தமாகவே அமைந்திருப்பதால் நடிப் புக்கான சந்தர்ப்பமும் நிறையவே இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக யாழ்ப்பாணத் தமிழைப்புதுவிதமாகச்சொல்லும் ஒரு சில நடிகைகளின் வாயில் "ملا LADLU LILL-GOLD LLUITGN) 2 - 600 WULU ITILGA) 95 ஜீவனிழந்துபோயின.தயாரிப்பு தரமா" இருந்தது. இவ்வொரு நாடகத்தில் மட்டுமே நடிகர்கள் எவரும் தடுக்கி விழாமல்ஒழுங்காகவாசித்தார்கள்.
கடைசி இரு நாடகங்களும் முதலிரு நாடகங்களும் மட்டுமே குறிப்பிட்டகால எல்லையைத் தொட்டன. மற்றவை 3540 நிமிட நேரங்களுள்முடிவடைந்தன. மொத்தத்தில் நாடக விழாவில் இடம் பெற்ற நாடகங்கள் ஏமாற்றமளிப்பன வாகவே இருந்தன. வழமையாக சனிக்கிழமைகளில் ஒலிபரப்பப்படும் நாடகங்களைவிடஎவ்விதத்திலும்இவை சிறப்பானவையாக இருக்கவில்லை. சொல்லப்போனால் பரிசுபெற்ற நாடகங்கள் தரம், தயாரிப்பு நடிப்பு எனும் அனைத்து அம்சங்களிலும் நாலாந்தரத்தனவாகவே இருந்தன). TGOT3M) TLD ஆ ஒலிபரப்பானவற்றுள் கொஞ்சம் தரமானவை துறவு' ஒரு பனிப்போர் முடிவடைகிறது. புதிய தீர்மானங்கள் போன்றன. விடுபட்டுள்ள ஏனைய நாடகங்களுள்தரமானசிலநாடகங்களும் இருக்கலாமோ என தோன்றுகிறது. மலையக மட்டுநகர் வழக்கு நாடகங் களோ இலக்கிய நாடகங்களோ ஒன் றேனும்தெரியப்படாத காரணமெதுவோ? திறமையான நாடக நடிகர்களுள் இன்றும் இலங்கையில் இருந்து வரும் நடராஜ
எண்ணத்
சிவம் ராஜகோபால் மார்க்கண்டு வேதநாயகம் மயில்வாகனம் போன் றோர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் போல் தெரிகிறது. தங்களை வென்ற ஜாம்பவான்கள் இல்லையென்று தங்களைத் தாங்களே முதுகில் தட்டிக்கொள்ளும் ஒருசிலரின் ஆதிக்கத்தின் கீழ் இந்நாடகக்கலை நலிவுறுவது வேதனைக்குரியது. நாடக அரங்கு வளர்ந்தோரின் சிறுவர் மலராக மாறிவருவது ஆரோக்கிய மானதல்ல புதியவர்களுக்கு வாய்ப்ப வித்துப் பழையவர்கள் ஒதுங்கிக் கொள்வார்களாயின் சில வேளை தமிழ் வானொலி நாடகக்கலை தப்பிப் பிழைக்கலாம். தங்கள் குரலைத் தவிர ஏனையவர்களின் குரலைக்கேட்கச் சகிக்காத வானொலிக்காரர்களுக்கு இதுவும்காதில் விழாமல்போகலாம்.

Page 13
தயிர்ச் சட்டியின் வடிவத்தில் வானில் கிடந்தது நிலா, கொட்டி வைத்த இடத்தில் சற்று நேரம் இசகாமல், பிசகாமல் உறைந்திருக்கும் எருமைத் தயிரைப்போல் ஆடாமல் இருந்தது.அதன்வடிவம் வெண்ணிற மேகங்கள் நிலவை மூடி மூடி ஆலிங்கனம் செய்கையில் உறை தயிரின் பாலாடையோ எனவியக்கவைத்தது.அதன் அழகு தூரத்தேசீறும்கடலின்சீற்றம்துல்லியமாய்கேட்டது. முற்றத்தில்நிற்கும் ஜேம்மரம் பழுத்து அதன் சிவப்பு நிறப்பழங்கள் நிலாவொளியில் கொச்சிப்பழமாய் தெரிந்தன. சற்றுத்தள்ளிநிற்கும் மாமரத்தின் பூக்கள் காற்றுக்குஉதிர்ந்து ஒலைக்கூரைக்குமேல்நச்சென்று விழுந்தன. சம்பந்தமில்லாமல் நாய்கள் ஊளை யிடுவதும், தனகித் திரிவதும், ஒழுங்கைக்குள் ஒன்றையொன்று துரத்திக் கடிப்பதும் மிகத் தெளிவாகத்தெரிந்தது.
மூத்தம்மாவரும்வரைநான்பந்தலின்கீழ்தொங்கிய ஊஞ்சலில் இருந்தேன். ஏன் மடிக்குள் சின்னத் தங்கச்சி இருந்தாள் மஞ்சோனா மரத்தில் பக்குல் கத்தியது. பயத்தில் உறைந்தது போய் 'மூத்தம்மோய்' என்றேன். 'என்னமனெ இந்த பக்குல துரத்துகா' ஒரு சிரட்டையில் நெருப்புத் தணலை நிறைத்துக் கொண்டு வெளியே வந்தா பந்தலின் கீழ் அதை வைத்து விட்டு உப்புக் கட்டிகளை நெருப்புத்தணலின்மேல்போட்டா பட் பட்டென பெரும் சத்தத்துடன் வெடித்தது. பக்குல் பறந்ததாக தெரியவில்லை. எனினும் அதுகத்துவதை
|நிறுத்திக்கொண்டதில் எனக்குத்திருப்தி
| மறுபடியும் முத்தம்மா குடிலுக்குள் நுழைந்து ஒரு துண்டுப் பாயுடன் வெளியே வந்தா, மஞ்சோனா
மரத்தின் கீழ் பாயை விரித்து சாய்ந்து கொண்டா இலைகளுக்கிடையே நிலவொளி கசிந்தது. மூத்தம்மா எப்போதும்கால்களை நீட்டிஒருகாலுக்கு மேல் மறுகாலையும் போட்டு ஆட்டியவாறுதான் அமர்ந்திருப்பா வெற்றிலைப்பெட்டி அருகில் இருந்தது. படிக்கத்தைகாணவில்லை. வெற்றிலையை இடித்துத்தூளாக்கும் சிறிய இடி உரலும் ஆணியும் கூடவேஇருந்தன.
பாக்கை சீவலாக்கி அளவோடு ஏனைய கிராம்பு சாதிக்காய் போன்றவற்றையும் சேர்த்து உரலில் போட்டு இடித்துதுவையலாக்கித்தான் போடுவா ஊஞ்சலில் இருந்த நானும் தங்கச்சியும் மூத்தம்மாவின் விலாவில் போய் அப்பிக் கொண்டோம் நிலவுசற்றுசரிந்திருந்தது. பெக்டரி விசில்சத்தம்கேட்டது."எத்தினமணிகா' என்றேன். 'ஒன்பதுமணி' என்றா. இந்த விசில் சத்தமே ஒரு வகையானகிலியை உண்டுபண்ணும் அடிவயிற்றில் உரல் உருளுவதைப்போல இதைக்கேட்கும் போதெல்லாம்நெஞ்சுக்குள் உதைக்கும்.
மூத்தம்மா வெற்றிலை எச்சிலை சற்று தள்ளி மண்ணைக்கெல்லிதுப்பிக்கொண்டா மஞ்சோனா மரத்திலிருந்து இப்போது தான் பக்குல் பறந்து போகிறது.போடியாரின்விட்டுமாமரத்திலிருந்து அது கத்துவது கேட்டது. 'ஏன்காராவயில மட்டும்பக்குல் கத்துது'அடக்கமுடியாமல்கேட்டேன். 'அதுமனே நம்மட ஊருக்குள்ள குடும்பத்துக்க ஆராவது மெளத்தாகப்போறாங்கண்டுசொல்லுவாக, அதான் இந்த பக்குல் வாசலுக்குவாசல்கேவித்திரியுதாம்." "அப்ப ஏன்காநம்மட உம்மா மெளத்தா CLIGO அண்டக்கிஇது கத்தல்ல. கத்திருந்தாறும்மடடம்மா வூட்டுக்கு ஒளிச்சிவச்சிருக்கலாம் ஏன்கா'
மூத்தம்மா என்னை இறுக அணைத்துக்கொண்டா தங்கச்சி அவட மடிக்குள் விழுந்து தூங்கிக் கொண்டிருந்தாள் வாப்பா புதுசா ஒரு உம்மாவை கொண்டு வந்தார். மூத்தம்மாவை பிரிந்து போக விருப்பமில்லை என்பதால் எங்களை இவ்விடமே விட்டுவிட்டார்.
கொல்லைப்புறத்தில் கட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் மூச்சுவிடும் சத்தம் கேட்டது. நுளம்பு கடிக்காமல் அதுகளுக்கு மூத்தம்மா புகை மூட்டியிருந்தா கொட்டிலுக்குள் மாடுகள் வாலால் விசிக் விசிக்கென்று நுளம்புவிரட்டும் மெல்லிய சத்தம் கேட்டது. மூத்தவாப்பாவின் வண்டில் ஒரமாய்க் கிடந்தது. மேலே கம்புவளைத்துகிடுகு மேய்ந்திருந்தார் வண்டியின் கீழ் அரிக்கன் லாம்பு பிரகாசமாய் தொங்கியது. நேற்றும் அவருடன் விறகெடுக்க காட்டுக்கு போயிருந்தேன் மழைக்கும்.வெய்யிலுக்கும் தாக்குப்பிடிக்கவே கூடாரமடித்திருப்பதாக தனது, வண்டியைப் பற்றி பெருமைபேசிக்கொண்டுவருவார்
சுருட்டுப்புகைப்பார் நான் ஓரத்தில்போய் இருந்து கொள்வேன்.'வாவன்டாமனெகிட்ட"கூப்பிடுவார் சுருட்டுநாத்தம் மூக்கைச்சுழிப்பேன் தன் வாயில் இருக்கும் யாழ்ப்பாணப் பாணிச்சுருட்டை தூர வீசுவார் காட்டுக்குள் வெகுகுஷியாய் விறகு பொறுக்குவேன். விளாம்பழம்குவிந்திருக்கும் சில
சமயங்களில் நாகப் பழமும் பழுத்துச் சொரிந்
திருக்கும் வண்டிலின்கீழ்தொங்கும்குட்டிச்சாக்கில்
அவற்றைப் பொறுக்கிப் போட்டுக் கொள்வேன்.
முத்தம்மா நாகப்பழத்தை உப்புத்தண்ணீரால் கழுவித்தருவாருசியாய்இனிக்கும்.
மூத்தவாப்பாவிடம் ஒருவட்டுவம் இருக்கும். மேல் வாய் சுருங்கி இருபக்கமும் நாடாவை இழுக்க அகன்றுகொள்ளுமாப்போல் அதைவைத்திருப்பார் அதற்குள்வெற்றிலைபாக்கு சாமான்களைப்போட்டு எந்நேரமும்தோளிலேயே மாட்டிக்கொண்டிருப்பார் றகுமா மாமியின் பாணிச்சேவல் கூவுது இது இப்படித்தான் நேரந்தெரியாமல் கூவிக்கொண்டே இருக்கும். மூத்தம்மா கதைசொல்லவும் இல்லை. அதனால் எனக்கு தூக்கம் வரவுமில்லை. எனது தலையைத் தடவிக் கொண்டும் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டும். ஏதோ யோசனையில்இருந்தா மூத்தவாப்பாவின் இருமல் கூட்டுக்கரத்தைக்குள்ளிருந்து கேட்டது. மனுஷன் அந்த வண்டிலுக்குள்ளதான் எப்பவும்துங்குவார்.
'கத சொல்லன்கா' சிணுங்கினேன். 'இப்ப ஏலாமனே நேரம்பெய்ட்டுநாளராவக்கிசொல்றன்
வா படுப்பம்' சாக்கு கட்டிலை விரித்து என்னை படுக்கவைத்துதுப்பட்டியால்போர்த்திவிட்டா அவ கீழே தங்கச்சியுடன் படுத்துக்கொண்டா கால் மாட்டில்உம்மா வந்துநிற்பதைப்போல் தெரிந்தது. நிழல்மாதிரிஅசைவதும்கிட்டவருவதைப்போலவும் தெரிந்தது. 'மூத்தம்மோய் நானும் கீழே படுக்கன்' வியர்த்துக் கொட்டியது மூத்தம்மாவை இறுக அனைத்துக்கொண்டு கண்களை மூடினேன். என் கனவு நிறைய உம்மா வந்தா கூப்பிட்டா கட்டிப் பிடித்துகொஞ்சினாவிடியவிடியஇப்பிடித்தான்
மூத்தம்மா செவத்தாள் பசுவில் பால் கறப்பதை பார்ப்பதற்கென்றே நான் அதிகாலையில் எழுந்து கொள்வேன். தொடையை தட்டிகால்களை அகல நட்டுவைப்பா செவத்தாள் அசையாமல் நிற்கும் முலைகளை கழுவி விடுவா குந்திக்கொண்டு அவவின் முழங்கால்களுக்கிடையில் வாளியை இடுக்கியவாறு ஒவ்வொரு முலைக்காம்பாய் மேலிருந்துகீழ்இழுத்து நுனியைநசுக்கிவிடுவா கிர் கிரென்ற ஓசையுடன்விழும்பால் கொதிக்கவைத்து
பெரிய கிளாசில் ஊற்றி உள்ளங்கையில் சீனியைக் கொட்டி எனக்கும் தங்கச்சிக்கும் தருவா சுவையாய்
இருக்கும்.
 

|aქრNåარ
3.
ஜூன் 13 - ஜூன் 26, 1996
இன்றைக்கென்னவோ செவத்தாள் பால் கறக்க விடவில்லை. உதைத்துக்கொண்டும்மூத்தம்மாவைப் பார்த்துதலையைசிலுப்பிசீறிக்கொண்டும்நின்றது. என் மூத்தம்மாவை நினைக்கையில் எனக்குப் பெருமை வரும் சுருக்கம் விழுந்தாலும் என்ன மிடுக்காய் நடக்கிறா, பால் கறப்பதிலிருந்து மாட்டுக்குத் தீனி போடுவது வரை ஒரு மிருக வைத்தியரைப்போல் நடந்து கொள்கிறா, அரிசி இடித்துமாவாக்கி ரொட்டியோ பிட்டோ தின்னத் தருகிறா பனை மரத்தின் ஒலையை சீவி விதம் விதமாய்பெட்டியும்தட்டும் செய்கிறா
ஒருநோய்வந்தாஆஸ்பத்திரிமருந்து என்றுஅலைய மாட்டா ஆடாதோடையும் கொத்தமல்லியும் அவித்துக்குடித்து எழுந்து நடக்குறா அக்கம் பக்கத்தில் நோய் விழுந்தாலும் ஓடிப்போய் வைத்தியம் செய்வா, ஊரில் எது நடந்தாலும் மூத்தம்மாதான்முன்னுக்குநிற்பா பெண்கள்மெளத் தாகினால் குளிப்பாட்டவும் கபனிடவும் மூத்தம்மா வைத்தான் முன்னுக்கு விடுவார்கள் ஊருக்கு பொதுமனுஷியா எல்லோருக்கும் தேவைப்படும்
ஆளாய் மூத்தம்மா கருதப்பட்டா நானும் மூத்தவாப்பாவும் காட்டிற்குப் போய் ஆமணக்கு கொட்டைபொறுக்கிக்கொடுப்போம். அதை உருக்கி எண்ணெயாக வடிப்பா. உளுவரிசியும் நன்னாரி வேரும் கலந்து ஊறப்போட்டு, அந்த எண்ணெ யைத்தான் தலைக்குத்தேய்ப்பா. நல்ல கருப்பா
இருக்கும்மூத்தம்மாவின்முடி
ஒருநாள் கூடஇடுப்புவலி, கைவலி என்றுபடுக்கை யில்சுருண்டது கிடையாது. சதா எந்நேரமும்எதையா வது செய்து கொண்டிருப்பா மூத்தம்மாவுக்கு பிள்ளை என்று உம்மா மட்டும் தானாம். அவவின் காதில்பெரியதோடுகள்மேலிருந்துகீழ்வரிசையாய் தொங்கும் கேட்டா 'அல்லுக் குத்து' என்பா மூக்குத்தி, கழுத்தில் கருகமணிமாலை, கையில் அகலக்காப்புஎனஅமர்க்களமாய் இருப்பா புராண காலத்து ராஜபரம்பரை பற்றியும் அரசிகள் வாழ்வு பற்றியும் பள்ளிக்கூடத்தில் கதைசொல்லும்போது எனக்குமூத்தம்மாவின்நினைவுவரும் இவவும் ஓர் அரசியாய் எனக்குத்தோன்றும் மூத்தவாப்பாவுக்கும் இவவுக்கும்தர்க்கம்ஏற்படுவதெல்லாம்.அதுஇவவின்
சுயவேலையில் அவர்தலையிட்டிருப்பார்என்பதைத் தவிர வேறோன்றுமிருக்காது.
நானும் மூத்தம்மாவைப் போல் சுயமாய் ஓர் இளவரசனாய் இயங்கவிழைந்தேன். உன்னிப்பாக அவவைக் கவனித்தேன். எந்தக் காரிருளையும் கிழித்துக்கொண்டு குடுகுடுவெனநடக்கும் மனோ தைரியம் அவவுக்கு நானும் அவ்வாறு நடந்து பார்த்தேன். பயம்வரவில்லை. மஞ்சோனா மரத்தின் கீழ் தனியே இருக்கப் பழகினேன். மூத்திரம் முடுத்தால் மூத்தம்மாவை எழுப்பிக்கொண்டுபோக வில்லை. ஆந்தைமுக்கினாலும்பக்குல்கத்தினாலும் ஓடிப்போய் உள்ளுக்குமுகம்குப்புறபடுக்கத்தோன வில்லை. இந்த ராஜ்யத்தின் அரசியைப் போல் நானும் படிப்படியாய் இளவரசனானேன். அவ்வப்போது அச்சம்வரும் கூடவே மூத்தம்மாவை சடுதியாய்நினைப்பேன். புஜங்கள் புடைத்துமோதி முட்டிபெயர்ப்பதற்குதுடித்துநிற்கும் எருதாய் உரம்
ОJ(510.
பாடசாலை விட்டு வந்துகொண்டிருந்தேன் மூத்தம்மா காலையில் தேய்த்துவிட்ட எண்ணெய் வெய்யிலுக்கு உருகிமுகத்தில்வழியவாரம்பித்தது. படலையைத்தள்ளினேன்.திண்ணையில் தெரிந்தா தங்கச்சியை மடியில் வைத்து சோறு தீத்திக் கொண்டிருந்தா அவவின் முகம் வாடிப்போய் இருந்தது. எனக்கும் சோறு போட்டுத்தந்தா என்று மில்லாதவாறு மஞ்சோனா மரத்தின் கீழ்ப்போய் அமர்ந்துகொண்டா
'ஏன்கா ஒரு மாதிரியாய் இருக்காய் சொகமில்லையா?'ஓம்மனெகாய்ச்சாலாஇருக்கு நீபோய்கடயிலஓருஊறல் பக்கட்டுவாங்கிட்டுவா" ஊறல்போட்டு குடித்துவிட்டு இழுத்துப்போர்த்திக் கொண்டு படுத்துவிட்டா இன்றுதான் நோய் என்று பாயில் சுருண்டிருப்பதை பார்க்கிறேன். இனந் தெரியாத அச்சம் என்னைக் கவ்விக்கொண்டது. மூத்தவாப்பாகுளிர்காய தீமூட்டினார். அண்ணாவி மாமா வந்து ஊதிப்பார்த்தார் 'உச்சவுட கல்லு அவ்வுலியா'வுக்குமூத்தவாப்பாநேர்ச்சைவைத்து மூத்தம்மாவின்கையில் ஒரு வெள்ளைத்துணியில் குற்றியை சுற்றிக் கட்டினார் மூத்தம்மாவின் விலாவில் நான்பிசகாமல்நின்றிருந்தேன். தங்கச்சி தன் பிஞ்சு விரலால் அவவின் நெற்றியை தடவிக் கொண்டிருந்தது.
மூத்தம்மா தங்கச்சியை வாரியணைத்து அழுதா, மறுநாள் வழக்கம் போல் எழும்பி, என்னையும் பள்ளிக்கூடத்திற்குஅனுப்பினா என்றுமில்லாதவாறு என்னை இறுக அணைத்து கொஞ்சினா பவுடர் போட்டுவிட்டா
இடைவேளை நேரம் யாசீன் பாவாட தோட்டத் திற்குள் நண்பர்களுடன் இருந்தேன். 'டேய்காசீம் உன்டமூத்தாப்பாவந்திருக்காரு உன்னவரட்டாம். கையிலிருந்த முந்திரிப்பழங்களை போட்டுவிட்டு ஓடினேன். முத்தவாப்பாகென்டினடியில் தளர்ந்து போய் நிற்பது தெரிந்தது. 'புத்தகத்த எடுத்திட்டு வூட்ட வாமனெ' 'பள்ளிக்கூடம் வுடலியே" இழுத்தேன். 'நான் சேருகிட்ட செல்லிட்டன். நீ வாவன், அவசரமாஒருவேலஇரிக்கி'அவரைப்பின் தொடர்ந்தேன்.
வீட்டை நெருங்க நெருங்க வாசலில் சனங்கள் கூடியிருப்பதும், இன்னுமின்னும் வருவதுமாய் தெரிந்தது. மூத்தாம்மாவுக்குகாய்ச்சல் உரம்போல. முந்திரிக்கசறுவெள்ளை சேர்ட்டில் மறுப்போட்டி ருந்தது. கண்டாமனுஷி ஏசுவா, புத்தகத்தால் அதை சாதுர்யமாய் மறைத்துக்கொண்டே நுழைந்தேன். றகுமா மாமி ஓடிவந்து புத்தகங்களை வாங்கிக் கொண்டா தங்கச்சி விரல் சூப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஒடித்திரிந்தது. றகுமா மாமி என் கையைப்பிடித்து'வாமகன்மூத்தம்மாவபாத்துட்டு வா உள்ளே ஓடிப்போனேன். குப்பென்றடித்தது சாம்பிராணி வாசம் வெள்ளைத்துணி உடுத்தி மூத்தம்மா தூங்கிக்கொண்டிருந்தா ஓடிப்போய் அவவின்கால்களைக்கட்டிக்கொண்டேன்."இஞ்ச எழும்பன்கா எழும்பன்' கத்தினேன்,'இஞ்சாலவா மகன் மையத்த தூக்கப் போறாக' என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாறகுமாமாமி. மூத்தம்மா மெளத்தாகவில்லை. மூடி முக்காடிட்டு மூத்தப்பாவின் கூட்டுக் கரத்தையுள்ளிருந்து
போவதாய்ப்பட்டது.
சந்தூக்கின் பின்னால் ஓடிச் சென்றேன். 'மனெநீ வெய்யிலுக்க வராம தங்கச்சிய பார்த்துக்க' மஞ்சோனா மரத்திடியில் சுருக்கென்று நின்று கொண்டேன். நெஞ்சுவலித்தது.இளவரசனானநான் குலுங்கிக்குலுங்கிஅழுகின்றேன் என்னைதிரும்பிப்
பார்க்காமல்மூத்தம்மாபோய்க்கொண்டிருந்தா
-

Page 14
ஜூன் 13 ஜூன் 26 1996 இத்
9|| alius, வன்செயலற்ற சர்வாதி காரமற்ற சனநாயக சமூகத்தை உரு வாக்குவதாகக் கூறி மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்ற பொதுசன முன்ன ணிை அரசாங்கம் அரசியலில் அராஜகத் தையே மிஞ்சவைத்துள்ளது. இதற்கு இன்னொரு உதாரணம் நாம் புளுவ பஸ் யால பகுதியில் அமைந்துள்ள கெப்பிடிகொல்லவத்தையில் நடை பெற்ற வீடு எரிப்பு சொத்து பறிமுதல் நிகழ்வுகளாகும் இக்கொடூரமான சன நாயக விரோத gol Eg, Gilco (BDG) மாகாண சபை பொதுசன முன்னணி உறுப்பினர் பிரேமசந்திர ரணவீர ஆன ந்த அவர்களின் நேரடிப் பங்களிப்பு காணப்பட்டது எனச் சொல்லப்படு கின்றது
மேற்படி சம்பவம் தொடர்பாக முக்கியமான விபரங்களை பாதிப் படைந்த இரிபதுல் கைரிய்யா (வயது 65)எம்எச் எம் நளீம் (வயது 18) ஆகியோர் தெரிவிக்கையில் இந்தத் தோட்டம் குருநாகல பெருந்தோட் டத்துறை கம்பனிக்குச் சொந்தமானது இந்நிலம் இப்போது கைவிடப்பட் டுள்ளது பாவனைக்கு உதவாத இப் பகுதியினை வாழ்விடத்துக்காக பயன் படுத்துவதற்கு நாம் கோரி இருந்தோ
முன்வந்தது. இது முன்னைய அரசாங் கத்தின் கீழ் நடந்தது. இதன் பிரகாரம் நாம் உத்தியோகபூர்வ அனுமதியுடன் தற்காலிக இருப்பிடங்களை செய்து முடித்தோம் 96 உபபகுதிகளாக பிரிக் கப்பட்ட கெப்பிடிகொல்லவத்தையின் இன்னொரு பெரும் பிரிவு வாசலயா கும் இந்தப் பெரும் பிரிவுப் பகுதியில் சிங்களவர்கள் பிற இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட் டுள்ளார்கள் சிங்களவர்கள் வாழும் இந்தப் பகுதியில் எந்தவிதமான பிரச்சி னைகளும் இல்லை. 90 உப பிரிவுகளா கப்பிரிக்கப்பட்டு 96 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பகுதியில் 40 முஸ் லிம் குடும்பங்கள் குடியேறி உள்ளன. இவர்கள் முறையே கொழும்பு கொட் டியாகும் பரமல்வான போன்ற பகுதி களில் இருந்து வருகை தந்த கஷ்டப் படும் முஸ்லிம்கள் ஆவார்கள் நாம் சிறிது காலம் பிரச்சினைகள் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தோம் ஆயி னும் நாம் புளுவபஸ்யால பகுதியில் வேரூன்றியுள்ள இஸ்லாமிய மதப் பிரிவினரான இஹ்வதுல் முஹ்மினீன்க ளின் அதிகாரப் போராட்டம் எமது செளஜன்ய வாழ்வினை சீர் குலைத் தது. இப்பகுதியில் குடியேறிய எம்மு டன் அவ் இஸ்லாமிய மதப்பிரிவினர் வஞ்சகம் கொண்டே செயல்பட்டனர். ஊரில் மஸ்ஜிதில் தமது ஆதிக்கம் குறைந்து விடும் என்ற அவர்களின் குறுகிய அச்சம் தான் அரசாங்க உறுப் பினர் ஆதரவுடன் நடைபெற்ற இச்சம் பவங்களின் பின்னணியாகும் எம்மை புலிகள் என்று குற்றம் சாட்டினார்கள் நாம் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள்
இதன்பிறகு செப் 18 அன்று மேல் LD fres, T600T 1960), L Gung at: 607 (Up6676.01608) உறுப்பினர் பிரேமச்சந்திர ரணவீர ஆனந்தவும் அவரது கையாட்களு மாக முஸ்லிம் குடியேற்றவாசிகளது இருப்பிடங்களை நோக்கி துப்பாக்கிப் |பிரயோகம் செய்தனர் இதில் மேல் Longmor geous Lolarf Gipsstung பங்கு கொண்டார் இத்துப்பாக்கி பிர யோகத்தில் எவரும் மரணமாகவில் லையாயினும் சபீனா சில்மியா (வயது 16) என்ற பெண் பிள்ளை பலத்த காயங்களுக்குள்ளாகி வது பிடிய அரசாங்க ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார் இக்கோரச்சம்பவம் பொலிஸ்சுக்கு அறிவிக்கப்பட்டது. ஆயினும் எந்தவொரு பாதுகாப்பு நட வடிக்கைகளும் பொலிஸாரால் உடன டியாக எடுக்கப்படவில்லை.
இச்சம்பவங்களின் தொடர்ச்சியா கவே ஏப் 2 சம்பவம் நடந்தது. இதுவே எமது இருப்பை கேள்விக்குள்ளாக் கியது சம்பவ இடத்துக்கு பகல் 200 LD66-flu.j GITCS) 630 GLDC) UDIT 3, IT GROT g60U
பொது சன முன்னணி உறுப்பினர் தன
ம் அக்கம்பனியும் நிலத்தை தந்துதவ
து கையாட்களுடன் வருகை தந்தார். ஒருகையில் கைத்துப்பாக்கியையும் மறுகையில் செல்டல் தொலைபேசி
யையும் வைத்துக் கொண்டே மேல்
மாகாணசபை உறுப்பினர் வீடுகளில் இருந்து சகலரையும் வெளியேறுமாறு மிரட்டினார்
'இது அத்தனகல்ல. ஜனாதிபதி யின் தொகுதி இது எங்கள் அரசு எனக்கூறியபடியே வீடுகளை கையாட் களைக் கொண்டு தகர்த்தெறிந்தார் இதனைத் தடுக்க சூழவுள்ள முஸ்லிம் கிராமவாசிகள் முனைந்தனர் முனைந் தவர்களை நோக்கி மேல் மாகாண சபை உறுப்பினர் துப்பாக்கிப் பிரயோ கம் செய்தார் இச்சம்பவம் நடந்தேறிக் கொண்டிருக்கும் போது நிட்டம்புவ பொலிஸாருக்கு பல தடவைகள் முறை
யீடுகள் தொலைபேசி மூலமாகவும்
நேரடியாகவும் கொடுக்கப்பட்டன. ஆனால் உடனடியாக சாதகமாக எந் தப் பதிலும் கிடைக்கவில்லை 96 உப பிரிவுகளில் 40 வீடுகள் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்தன. இதில் 5 வீடுகள் முற்றாக உடைத்து தீர்க்கப்பட்ட நிலை யில் ஆறாவது வீடு சேதப்படுத்தப்ப () í GLITS' fli Lübuleu (lum eðlosoft í மாலை 4 மணியளவில் ஸ்தலத்துக்கு வருகை தந்தனர் பொலிஸாரை நோக் கிமேல் மாகாண சபை பொதுசன முன் னணி உறுப்பினர் திரும்பவும் இது அத்தனகல்ல ஜனாதிபதியின் நாடு இது இது எங்கள் அரசு' என்று கூறிய வாறே மீண்டும் வீடுகளைச் சேதப்படு த்தினார்.
இந்நிலையில் பொலிஸார் வீடு களைச் சேதப்படுத்துவதனை தடுக்கு மாறு உறுப்பினரை வேண்டினர் ஆ GTTGiò (LD6) LDT, 600TOL (DLLGlcoli அதனை நிராகரித்தார் பொதுச் சொத் துக்களைத் தொடர்ந்து சேதப்படுத்தி னால் துப்பாக்கிப் பிரயோகத்தை எதிர் நோக்க வேண்டிவரும் என்று எச்சரித்
ததன் பின்னரே ே உறுப்பினர் தனது நிறுத்திக் கொண்ட LDIGNI GELDLOJE U, GIII மக்களுக்கு எட்டு லாக நஷ்டம் ஏற்பட் இவ்வாறு நட இந்தப்பகுதியில் அதிகாரத்துக்காக ெ துல் முஃமினின் அ La GS, ITU DIT GOT, LID சேதங்களுக்கு துர என்று இங்குள்ள பிராயம் தெரிவிக்கி இஸ்லாத்தை து தாக தம்மைத்தாமே கள் அந்நிய அரசி கப்பம் கொடுத்து ளையே பழிவாங்க லாமிய சகோதரத்து
பாதிப்படைந்த இருப்பிடங்களை இ ங்களில் தவியாய்த்
வடகிழக்குக்கு முஸ்லிம்களுக்கும் என்று சொல்லிக் ெ காங்கிரசும் இந்த வி அமைதியை கடை குறித்து இங்குள்ள ஆதரவாளர்கள் அ cTGITT IT ITU, GİT
மத ஆதிக்கத் அதிகார அரசியல் முனைந்ததே கோ காரணமென்று மிக படைந்து அகதிமுக GTGM), GTLD) 9, IT FLN a ங்களின் அகோரத் வெறியினை தெளி துகிறது.
 
 
 

county, III ga) GULDLIIGGG. If gig, Giorg
GibLIjb95JLILI
லட்சத்துக்கு CLI
டுள்ளது
த சம்ப வத்தை Noi) a) | ÍSLLI JIDILL ம் இஹ்வ 10LDÜL'laÖIGI (ELDİ) னித நாகரிகமற்ற If Garet Trisci GIN) GÖLDU, GİT GILGAL Domfries, GT
க்கிப் பிடித்துள்ள கூறிக்கொள்பவர் யல்வாதிகளுக்கு
கோதர முஸ்லிம்க
நினைப்பது இஸ்
INIL DIT ?
மக்கள் தற்போது ழந்து பொது இட விக்கிறார்கள்
GAGNGANCILLI » GITGI மே பிரதிநிதிகள் GTGS (UpGiochi பகாரத்தில் மரண பிடித்துவருவது sluaðlub 5, Trif, Tch) ருப்தி அடைந்து
தப் பலப்படுத்த ப் பயன்படுத்த சம்பவங்களுக்கு மாசமாக பாதிப் ல் வசிக்கும் எம் ÉlőIpg| Ibla | LDS, en GNOTrieslag ய் வெளிப்படுத்
அரங்காடிகளின் - நாடகம் பற்றி நான் தெரிவித்த கருத்துகளில் தமக்கு உடன்பாடற்ற கருத்துக்களை பற்றி - பங்காளிகள் சரிநிகரில் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அக்கேள்விக ளுக்கு விளக்கமளிப்பதே இதன் நோக்கமாகும்.
நான் நச்சுக்கருத்துகள் குறியீட்டு நாடகத்தினூடாக மக்களை சென்ற டைதலை எவ்வாறு தடுக்கலாம் என்று பொதுவாக எல்லா நாடகவிய லாளர்களையும் நோக்கியே கேள்வியைத் தொடுத்திருந்தேன் முதலாளித்து வத்திற்கு எதிரானதை மட்டும்தான் சமூகத்தில் நச்சுக் கருத்தாகக் கொள்ள முடியாது. சமூக உறவுகள் சமூகத்தின் தனிமனித உறவுகள் கலாசாரம், பண்பாடு இவைபற்றியும் நச்சுக்கருத்துகள் நாடகத்தினூடாகப் பரப்பப்படமுடியும் நான் மீண்டும் கேட்கிறேன் அவர் வாறு நச்சுக கருத்துகள் ஒரு குறியீட்டு நாடகத்தில் இருந்தால் அதை மறைமுகமாக மக்களிடையே விதைக்க முனைந்தால்
still தடுப்பது
இனம் காண்பது
எப்படி?
மூளைச்சலவையும் சுதந்திர சிந்தனையும்
('-1' பங்காளிகளின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினை)
அவர் ஒரு குறித்த நபரை சுட்டிக்காட்டி அவர் கூறினார் நாங்கள் செய்தோம் என்று கூறினார். (ஒருவேளை அவர் தான் தப்பிப் பதற்காக அப்படிக்கூறினாரோ என்று எனக்குத் தெரியாது) அந்தப் பெண்ணே அப்படிக் கூறுவர் என்றால், அந்தப்பாலகன். அவன் மனதில் நாடகத் தால விதைக கப்பட்ட கருத்துகள்?? (அவை நச்சுக்கருத்து களாக இருந்தால்) ஆனால் - பங்கா விகள் பங்காளிகளின் கருத்து சுதந்திரம் பற்றிக் கூறுகிறார்கள் இங்கே நான் LIII, 3, 767) #, 6 flor நேர்மையை கொள்கையளவில் தவிர்க்க முடியாது கேள்விக்குள்ளாக்குகிறேன்.
எந்த ஒரு சந்தையும் திறந்த சந்தையாக இருப்பதற்கு கொள்கை யளவில் கூட சில அடிப்படைக் காரணிகள் திருப்திப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அவ்வாறல்லாத சந்தர்ப்பங் களில் கட்டுப்பாடற்ற திறந்த சந்தை இறுதியில் முறிவடைந்து (Collapse) விடும் இது கருத்துக்களின்
சந்தைக்கும் பொருந்தும் கருத்துக்
அரங்க அளிக்கை என்பது அரங்க நிகழ்வு அதன் பின்பான கலந்துரை யாடல் விமர்சனங்கள் எல்லாவற்றையும் சேர்த்துதான் என்பது உண்மை ஆனால் அரங்க நிகழ்வு (நாடகம்) ஏற்படுத்தும் தாக்கத்தை ஏனைய வற்றால் ஏற்படுத்த முடியாது என்பதும் உண்மை. அப்படியென்றால் வினாக் கொத்தினால் எழுப்பப்பட்ட வினாக்களை ஏன் (நாடக மூலம்) அரங்க நிகழ் வினால் எழுப்ப முடியவில்லை? பங்காளிகளின் கடந்தவாரப் பதிலில் இருந்து பங்காளிகளின் முக்கிய நோக்கமான மானிடத்தை உயர்த்தல் இந்தக் கேள்விக் கொத்தினால் அடையப்படுவதாக உணரமுடிகிறது. அந்தப் பிரதான அடைவதற்கு அரங்க பயன்படுத்தியிருக்க
என பது STS
அப்படியென்றால் நோக்கத்தை நிகழ்வைப் வேண்டும் கருத்தாகும்.
அரங்க நிகழ்வு ஒரு குறித்த நோக்கத் துடன் குறித்த இடத்தில் முடிவடை கிறது. அதாவது அரங்க நிகழ்வுமூலம் ஒரு முடிவைச் சொல்லி விட்டு அதனைப்பற்றிப் பின்னர் எழுப்பப்படுகின்றது. இது கிட்டத்தட்ட ! ഞങ+ 'ബ' (Brain Wash) செய்துவிட்டு அவர்களிடம் இருந்து விடையை எதிர்பார்ப்பதற்கு சமனாகும்.
(წყ; ეს ფიჩ1
இன்றைய காலகட்டத்தில் வித்து என்ற ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுப்புவது பங்காளிகள் யதார்த்தமாகச் சிந்திக்கிறார்களா எழுப்புகிறது. யதார்த்தத்திற்கு அப்பால் சென்று வலியுறுத்தப்படும் எந்த ஒரு கருத்தும் ஏன் நச்சுக் கருத்தாகக் கொள்ளப்பட முடியாது.
என்ற கேள்வியை
பங்காளிகள் நெறியாளரை நிராகரிக்கிறார் கள். ஆனால் நிச்சயமாக ஒரு வழி காட்டி நாடகத்துக்கு இருந்திருப்பார் மூலக்கருவை யாரோ ஒருர்ே தான் முன்வைத்திருக்கமுடியும் அதை யொட்டியே நாடகம் நகர்த்தப்பட்டி ருக்கும் எனவே நாடகம் திசைப் படுத்தப்படுகிறது. மேலும் இவ்வாறான நாடகப் பட்டறை முறையிலான நாடகத்தில் ஒத்த கருத்துள்ளவர்கள் (அல்லது சொன்னதை திருப்பிச் சொல்லக் கூடியவர்கள்) மட்டுமே ஒன்று கூடுவார்கள். அப்படி என்றால் அந்தப் பத்துப் பேரின் கருத்து நச்சுக் கருத்து அல்ல என்று வாதிட முடியுமா? எல்லாவற்றிற்கும் மேலாக நான் அரங்க நிகழ்வின் முடிவில் இல் நடித்த பெண் நடிகையை அணுகி சில விளக்கங்கள் கோரியபோது
களை பகுத்துணரும் நிலை, எல்லோ ாலும் எட்டப்படும் வரை எல்லாக்
கருத்துக்களையும் சந்தையில்
அனுமதிக்கக் கூடாது. ...A
பட்டால் கருத்துகளைப் பகுத்துரைக்க பிரித்தெடுக்க முடியுமாயின் அவர்களுக்கிடையில் எந்த ஒரு கருத்தையும் அனுமதிக்க லாம். இதுதான் நடைமுறை சாத்தியம் இதைவிடுத்து மாக்எம் லெனின் ஜெப்ரி தொம்சன் (Jeffry Thomson) கூறினார் என்று யதார்த்தத்திற்கு அப்பால் சென்று கொள்கைகளில் வாழ முற்படுவது அபத்தமானது.
கூடியவர்கள் -
பரிசோதனை முயற்சிகள் வரவேற்கப்பட அதிகரிக்கப்பட வேண்டிய நாடக உலகு மாற்றங்களை வேண்டி நிற்கிறது. உண்மை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பயிற்றப்படாத
வேண்டியவை
பங்காளிகள் இசையும் வகையில் மாற்றங்கள் நகர்த்தப்படவேண்டும் மக்களை நோக்கிப் படைப்புகள் செல்வதா? படைப்புகளை நோக்கி மக்கள் செல்வதா? என்றால் மக்களின் மட்டத்திற்கு படைப்பாளி இறங்கினால் படைப்பாளி வளரமுடியாது படைப்பு கள் எட்டாத உயரத்தில் இருந்தால் மக்கள் விளங்கிக்கொள்ள முடியாது. நிராகரித்து விடுவார்கள் படைப்புகள்
616ol (56እ! சற்று உயரமாக மக்களுக்கு எட்டும் உயரத்தில் இருக்க வேண்டும். உண்மையில் சாதாரண ரசிகனுக்கு கொள்களியே எட்டாத உயரம் விளங்குவதற்கு சற்று சிரமமாக இருக்கிறது. கொள்கரியே தேறா வடிவமாக இருக்கும் போது நாங்கள் கொள்கரியைக் கேள்விக்குள்ளாக்கு கிறோம் என்கிறார்கள் பங்காளிகள் ஒரு பரிசோதனைக்கும் அடுத்தபடியை நோக்கிய மற்றைய பரிசோதனைக்கும் இடையில் இயன்ற அளவு கால இடை வெளியையும் சில படைப்புகளையும் வழங்குங்கள் பார்வையாளர்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள் இதுதான் எனது கோரிக்கை
இறுதியாக இவை எனது தனிப்பட்ட கருத்துக்கள் பங்காளிகளுடன் பரிமாறு வதற்காக எழுதப்பட்டவை முடிந்த முடிபு அன்று. மேலும் எந்த ஒரு நல்ல கருத்தும் நல்ல படைப்பும் விமர்சனங்களுக்கு அப்பாலும் பிழைதது நடைமுறையில் இருந்து எழுதப்பட்ட விதியாகும். இது பங்காளிகளுக்கும் பொருந்தும்
வாழும் என பது
டி.வி.ஆர்.எஸ்
GLIUCI Essonso

Page 15
下
அல்லது மாற்றுவழி ஒன்று தேவைய
மலையக வேலைநிறுத்தம்:
உண்மையில் வெற்றியளித்தத
கிடந்த சரிநிகர் இதழ்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து பல பத்திகள் வெளியாகியிருந்தன. அப்பத்தி கள் ஆர்வத்துடன் தொழிலாளர் பக்கம் சார்ந்து இருந்தமை மகிழ்ச்சி அளித்தது. பலரது பார்வையில் 'வேலைநிறுத்தம்' பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆசிரியரின் பத்தி கூட அவ்வாறு தான் அமைந்திருந்தது. எனது அறிவுக்கு எட்டியவரை மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென் றெடுக்கக்கூடிய ஆயுதமாக வேலை
நிறுத்தத்தை இனி கையாள்வதில் தாக்
கத்தை ஏற்படுத்த முடியாது.
சான்றாக முடிந்த வேலை நிறுத்தப் போராட்டத்தையே குறிப்பிட முடியும் ஆறு நாட்கள் வரை நீடித்த வேலை
நிறுத்தத்தால் அரசுக்கோ, கொம்பனிகளுக்கோ |56ֆւմ
്) ஏற்படவில்லை. பொருளாதார ரீதியில்
ஷ்டம் ஏற்பட்டிருக்குமாயின் உடன் இவைகள் ஆராயப்பட்டிருக்கும். உண்மையான ஒரு தாக்கம் ஏற்பட்டி ருக்குமாயின் தொழிலாளர்களின் கோரிக்கைகள் வெல்லப்பட்டிருக்கும்
ஆறுநாட்களின் பின்னர் வந்த ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொழிலா ளர்கள் வேலைக்குச் சென்றனர். ஒருநாள் ஊதியம் பெற தொழிலாளி ஒருவர் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ வுக்கு 41 தரப்படும் என்று பேராசை காட்டப்பட்டதும், வறிய தொழிலாளர்கள் 20 கி.கி. வரை பறித்தனர். தவிர ஆண் தொழிலாளர்களும் வளர்ந்த கொழுந் துகளை பறிக்கவே பயன்படுத்தப்
பட்டனர். ஆறு நாட்களில் பெறப்பட
வேண்டியதேயிலைக்கொழுந்துகள் ஒரு வாரத்துக்குள்ளேயே பெறப்பட்டது.
அரசாலும் கொம்பனிகளாலும் கூறப்பட்ட நஷ்டம் 90% மேல் சமப்படுத்தப்பட்டுள்ளது.
சிலதோட்டங்களில் கோடைகாரணமாக கொழுந்துகள் சரிவர வளரவில்லை. ஆறு நாள் வேலைநிறுத்த இடைவெளியில் கொழுந்துகள் செழித்திருந்தன. சாதாரண நாட்களில் கொடுக்கப்படும் கூலியைக்கொண்டே கூடுதலாக பறித்துக்கொண்டனர்.
எனவேதான், வேலைநிறுத்தத்தில் ஒரு தாக்கம் ஏற்படப்போவதில்லை என்று கூறுகிறேன். அதேவேளை வேலைநிறுத் தத்தின் பின்னர் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வு கூடும் வரை வேலை
றுத்தநேரத்தை அல்லது பறிக்கப்படும் கொழுந்தின்நிறையை குறைப்பது என்று முடிவு செய்து நடைமுறைப்படுத்தி இருக்கலாம். அல்லது பெறப்பட்ட தேயிலைக் கொழுந்துகளை அரைக்க விடாமலோ, அல்லது அரைத்த தேயி லையை தாமே பகிர்ந்து எடுத்துக்
கொள்வதன் மூலமோ கொம்பனிகளுக்கு அல்லது அரசுக்கு ஒரு பாடம் கற்பித்திருக்கமுடியும்
பறித்த கொழுந்தை அரைக்க விடாமல் அல்லது தேயிலையைத் தொழிலாளர் களே பகிர்ந்து கொள்வது காந்திய பார்வைபோர்த்திய அட்டைகளுக்கும், பிழைப்புவாத தலைவர்களுக்கும் பயங்கரவாதமாக தெரியும் அப்படியே பிரச்சாரம் செய்யும்.
அல்லது வேலை நிறுத்த நாட்களை
அதிகரிக்க வேண்டும் தமது உரிமைகள் கோரிக்கைகள் வெல்லப்படும் காலம் வரை நீடிக்கவேண்டும். ஆனால், இதற்கு இந்த வறிய தொழிலாளர்கள் ஈடுகொடுப்பார்களா என்பது சந்தேகம் தான்.
இலங்கைத்தீவில் நேற்று புதிதாக குடி யேறிய சிங்களவருக்கு சொங்கமாக ஒரு வீடு காணி இருக்கும். அதை அடகு வைத்தாவது அவரால் பணம் பெறமுடியும் இரு நூற்றாண்டுகளை எட்டிப்பிடிக்கப்போகும் மலையகத் தோட்டத்தொழிலாளர்களுக்கு'அடகு" வைக்கவாவது என்ன இருக்கிறது? (முன்னைய அரசாங்கம் வீடு சொந்தம் என்றது. 'பழகம்' ஆமாம் போட்டது. சொந்தமா என்விடு? எதைக்கொண்டு உறுதிசெய்வேன்?)
ஆக, பொருளாதார பலமே அற்ற, சரி யானநேர்மையான அரசியல் தலைமைத் துவம் கிடைக்கப்பெறாத இந்தத் தொழிலாளர் 5 LD5 உரிமைகளையும், கோரிக்கைகளையும் வென்றெடுக்க மாற்று வழி ஒன்றைப்பற்றி ஆராயவேண்டும். அல் லது வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலே சொன்னதைப்போலவோ அதை விடச் சிறப்பாகவோ திருத்தத்திற்கு உட் படுத்தவேண்டும். அது அவசரமானதும் அவசியமானதுமான ஜீவமரண யுத்தம்
அடுத்து சரிநிகர் 97வது இதழில் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பாதிவழியில் பாய்ந்து போன சந்திர சேகரன் பற்றிப் பல விதமான விமர்ச னங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. சந்திரசேகரனின் பரிசுத்தம் பற்றி இப்போது தான் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
[ 1Gዕ) L___
சந்திரசேகரன் மாகாண சபைக்கு தெரிவு
செய்யப்பட்டது பற்றி சிந்திக்க வேண்டும். தோரணம், இசைக்கச்சேரிகள், LGlyá s Ty
வேடிக்கைகள், வாக்குறுதிகள் என்பன நிறைந்ததொரு காலகட்டத்தில் போஸ் டரை மட்டும் பார்த்து வாக்களித்தனரே ஏன்? சந்திரசேகரனின் பேச்சைக் கேட்காத, ஏன் நேரடியாக முகத்தையே பார்க்காத பலர் பல எதிர்ப்புக்களின் மத்தியில் பெருமையாகவும் ஒளிந்தும் வாக்களித்தது ஏன்?
மலையகம் அட்டைகளின் அராஜகத்தை ஒழிக்கவும், மாற்றுசிந்தனையாளரையும் புரட்சிகர சிந்தனையாளரையும் வேண்டி யுமே சிறையில் வாடிய அண்ணன் சந்திரசேகரனுக்கு வாக்களித்தனர். சிறை யில் இருந்தபடி மாற்று அரசியலை I ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்கான மீட்சிக்கான அரசியலை வற்புறுத்தினர். மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
பூத்தது புதுவாழ்வு. இந்த தொழிலாளத் தோழர்களுக்கு அவர் தந்த பரிசுகள் ஏராளம் பிரதானமானது இரண்டு; ஒன்று அவசரகால சட்டத்துக்கு ஆதரவு
தருவது மற்றது, வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர் நலனுக்காக எந்த முயற்சியிலும்
இறங்காமல் காலை வாரியது.
"அவசரகால சட்டம்' மூலம் பாதிக்கப் படுவது A MÉS GIGAufs, GEGITIMI முஸ்லிம்களோ அல்ல. தமிழர்க்ளே, அப்பாவி மலையக, வடக்கு - கிழக்கு
தமிழ் இளைஞர்களே
அவசரகால சட்டம் நீடிக்கும் வாக்களிப
பில் ஆதரவு காட்டும் பச்சோந்தி தமிழ்
பாராளுமன்ற உறுப்
யில் சந்திரசேகரர் ே
எண்ணிப்பார்க்கவே
அவசர காலச் சட்ட
உடல், உள ரீதியாக சந்திசேகரனே அரசி அவசரகால சட்டத்துக் வருகின்றார் என்றால் யூதாஸ், புரூட்டஸ்.
என்று சொன்னால் த6 தான் சிறையிலிரு வெளியேவந்தபின்ன சகாக்களின் மீதும் க விடுதலை பற்றி குர6 சங்கங்கள், அரசியல் சார்பற்ற நிறுவனங்கள் சாடி அவைகளின் வெறுப்பைஏற்படுத்தி இன்று பயங்கரவாத ( சிறையில் வாடும் ம6 தமிழ் இளைஞர்கள் அக்கறையும் எடுத்து இருப்பது அவரது எத்தனை போலியா காட்டுகிறது.
மலையகத்தில் தனக் அரசியல் செய்யக்கூட டமானின் அடிச்சுவட் வரும் சந்திரசேகர உங்களை கொணர்ந்தே வேகமாக இன்னெ QUE IT GROOT Í GEGAUITLÉ). தயாராகிவிட்டோம் வெளிப்படுத்தியுள்ளன
சந்திரசேகரன் தனது போராட்டத்தில் பா QS, ITGSTIL GOLDä, 85 IT GOT LI யார்களுக்கு விளங்கப படுத்தி வருகிறார்.
'அரசாங்கம் டிசம்பரு
அம்சக் கோரிக்கைகை கொடுக்கும். எட்டு
முழுமையாக கிடைத்து கம் சொன்ன பிறகு வ வற்புறுத்தியும் பிரயோ
டிசம்பர் மாதத்திற்கு அதற்கு அடுத்த மாதே பொருட்களின்விலை6 காதா? வாழ்க்கைச் போது எட்டு ரூபா அ அதற்கு பின்னர் என் இவை கேள்விகள்
இறுதியாக, தோட்டத் தமது உரிமைகள் வென்றெடுக்க சுயம போராடவேண்டும்.' என்று சொல்லிவிட் தாவிப்போகும் சந்: தொண்டமானையோ காட்டும் சந்திரசேக ரையோ நம்பி தோல் கொள்வதில் ஆகப்பே
பொருத்தமான வழி புத்திஜீவிகள், பல்க வர்கள், ஆசிரியர்கள் பத்திரிகைகள் மேர்ஜ் புகள் ஆராய்ந்து உ அப்போதுதான் வ தொழிலாளிகளின் அ திருப்பத்தைக் காண மு
A.
 

შეჯ275%
ஜூன் 13 ஜூன் 26 1996
T?
T
சொல் - வதை தவிர வேறில்லை!
الیسم பினர்களின் அனிை ர்ந்து கொண்டது pடியாத ஒன்று.
த்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட ன் பக்கம் நின்று குஆதரவு காட்டி . சுயநலம் மிக்க சந்திரசேகரன் றாகுமோ?
கும் போதும், ரும் தனதும் தனது ருணைகாட்டாத தராத தொழிற் 160ᎶᏍᎧ ᏧiᎢᏭᏂᎶlᎢ , eg9ᎸᎳᎦ மீது கடுமையாக அவர்களின் மீது ய சந்திரசேகரன், pலாம் பூசப்பட்டு DQDULJ9, 9) LÜLITT GÉ பற்றி எதுவித க்கொள்ளாமல் வார்த்தைகள் னது என்பதனை
கு பின் எவரும் ாது என்ற தொண் டைப் பின்பற்றி னுக்கு எப்படி நாமோ அதைவிட ாரு சூரியனை அதற்கு நாம்
GT-601 LD5 501
Is.
வேலை நிறுத்தப் தியில் விலகிக் ளுகை தன் அடி டுத்திப்பிரச்சாரப்
க்கு முன்னர் ஆறு ாநிறைவுசெய்து ரூபா உயர்வும் விடும். அரசாங் புறுத்தக் கூடாது
GOTLÓlä) GODQ)."
மன்னர் அல்லது ம அத்தியாவசிய ய அரசு அதிகரிக் செலவு உயரும் கரிப்பு எதற்கு? ன செய்வதாம்?
தொழிலாளர்கள்
SIT fláGOSEGOGT.
க சுயாதீனமாக வலைநிறுத்தம்' இந்தியாவுக்கு iப்பவாதியான அரசு மீது பரிவு ன் போன்றோ பியைத் தழுவிக்
வது என்ன?
னை மலையக லக்கழக மாண ரிநிகர் போன்ற பான்ற அமைப் வ வேண்டும். ய தோட்டத் மை வாழ்வில் யும்.
நயன்,
Gosaur.
母) இதழ்97 ஐ படித்தேன்.
அபூநிதால் என்ற இனங்காணப்படாத விமர்சகரின் கருத்துக்களை ஜீரணிப்பு தென்பது உண்மையில் எல்லோராலும் இயலாத காரியமே அவர்கள் எதிர்பார்ப்பது விமர்சனமற்ற செயற்பாடுகளையே அன்றிவேறில்லை. அவர்களது அரசியல் தலைமைப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் பற்றிய இமேஜ் எவ்வாறெனில் அவர்கள் குற் றமே புரியாத அமரர்கள் தேவவாக்கு கள் அவர்களின் வார்த்தைகள் அவர்களின் கனவுகூட மறுக்கமுடியாத
உண்மையாகும் என்ற கற்பனை வாதத்திலேதான் பெரும்பாலான பாமர படித்த ஞானிகள் வாழ்ந்து Claircrticiji, šiprirodi. இவர்களுக்கெல்லாம் அபூநிதால் சமா ளிக்கவியலாத ஒரு சவாலாக தோற்றம் கொடுக்க ஆரம்பித்துள்ளார் என்பதைத் தவிர வேறொன்றும் நானறியேன்.அதை அபூநிதாலின் வார்த்தையில் கூறினால், சொல்வதைத் தவிர வேறொன்றுமில்லை தான் ஜீரணிக்கவியலாதவர்களுக்கு அவ்விமர்சனங்கள் சொல்-வதை தவிர Ca IIGAADITGITUDIÓlábanya) Gran GUGSTIDIGT
бәліш болғалау аудролаз
அஷ்ரஃப் மீது அதிக அக்கறை அருநிதாலுக்கே
5-リ மே மாத 97 வது இதழ் பார்த்
தேன் அபூநிதால் u rrito arci தலைப்பில் கல்முனையைச் சேர்ந்த பி.எம்.எம்.காதர் என்பவர் தனது கட்சிப் பற்றையும், அஷ்ரஃப் அவர்கள் மீதான அன்பையும் வெளிப்படையாக பேனா GAM3, GITING) வெளிக்கொண்டு வந்திருந்தார் பாராட்டுகிறேன். உண்மை யில் அஷ்ரஃப் அவர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளவர் அபூநிதால் தான் என்பது எனது அபிப்பிராயமாகும். காரணம், தலைவர் அஷ்ரஃப் அவர்கள் தவறுவிடும் போது நன்கு ஆராய்ந்து GÉNILDI ALjual Gruaigh (GasoTaTa அஷ்ரஃப் அவர்கள் மீதுள்ள அக்கறை யால் விமர்சிக்கும் விமர்சகர்களை யார் எனவும் தமிழரா முஸ்லிமா என ஆராய்வதிலும் என்ன பலனிருக்கிறது?) eam SIGIs GG
செய்வதெல்லாவற்றையும் சரிகண்டு (lamana (juuajala) .
ஒன்றை மட்டும் பி.எம்எம் காதர் எம்ஏ எம் மர்குக் எம் ஐகபீர் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும் எனக்கு அபூநிதால் நண்பனோ Q( * 臀 NIITUNGGADTAK DI JÓ, GANGGO W GD585 6 AluDii Jes, Giv... - Ebu, Al, Táb LLIIIIIIIII GT6IL IGOA விடுத்து அவரது ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு தகுந்த நியாயமான விடை கொடுங்கள் அலட்டிக்கொள்ளாதீர்கள் சரிநிகர் anala - I. ... பதில்கள் பிரதிபலிக்கட்டும் நான் என்ன அபூநிதாலே நியாயமானதெனில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
από στου στρο, αγροθοήν, காத்தான்குடி
ഉ_0%000ിര7ബ%) பூட்டிவிடாதீர்கள்/
6lag இந்தக் காலதாமதமான வாசகர்
கருத்துகஷதத்திற்கு வருந்துகிறேன்.நான் வெளிநாட்டில் தொழில் நிமித்தம் இருந் தாலும் இலங்கையின் உண்மை நிலையை அறிந்துகொள்ள, ஒரு கலங்கரை விளக்காக திகழ்வது சரிநிகர் செய்தித்தாள்தான்.இலங்கையில் பல செய்தித்தாள்கள் மும்மொழிகளிலும் வந்தாலும், ஒரே செய்தியை சிலவேளை பலவிதமாக திரித்து Garfur alth. இனங்களுக்கிடையே துவேஷ உணர்வைத் தூண்டும் வகையிலும் வெளியிடுவதில் இலங்கை பத்திரிகைக ளின் கைங்கரியத்தைசொல்லித்தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. அநேகமாக பத்திரிகைகள் தங்கள் கயலாபம் கருதி இனத்துவேஷத்தையும் மதவாதத்தையும் வால்பிடித்து செய்திகளை வெளியிட்டு நாட்டின் நல்லெண்ணத்தையும் எதிர்காலத்தையும் சூனியமாக்கிக் கொண்டிருக்கின்றன.
சரிநிகர் தமிழ் வாசகர்களுக்கு சிங்கள் புத்திஜீவிகளின் கருத்துக்களை அறிந்து கொள்ள ஒருபாலமாக விளங்குகிறதென சொல்லலாம். இலங்கை மக்களுக்கு எங்கு எந்த சாராருக்கெதிராக பாகு பாடோ அடக்குமுறை அட்டகாசங்களோ இடம்பெற்றால் அவற்றிற்கெதிரானவலு வான எதிர்ப்பை சரிநிகர் சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிவிக்கின்றது.
SILÖLD, SGANGST BETTİLJATS,
இவையெல்லாவற்றையும் விட மனித
நேயத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்து
Guld ●● சிறப்பம்சமாகும். ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்கும் սր (9ւյ0մ, தனிநபர்களை
கிண்டலடிக்கிறது என்பது சுத்தப்பொய் அத்தகைய தனிநபர்கள் ஒரு மாற்றுக் கருத்தை தெரிந்தோ தெரியாமலோ விட்ட பிழைகளிலிருந்து சரிப்படுத் திக்கொள்ள உதவுவதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது தமிழ் பேசும்
Desa Ganesia) அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி se தமிழின
வாதமென்பது என்ன நியாயம்? இதற்கு EGTL Gates, Gil GT CDs ao Tô 2, GOTTG), sausu LÓNG) GOGA) er ffasi AIsäiä sooisissi. எனவே சரிநிகர் மேர்ஜ் நிறுவனத்தின் நல்லநோக்கங்களை முன்னெடுத்துக் Cla digli u atlapu Aptituira, Ga. செய்துவருகின்றது. Galegos பத்திரிகைத்துறையில் சரிநிகர் ஒரு புதிய GOLDG) as G. ANTE EGIT GALDITLISTINGING இதுபோன்ற பல முற்போக்குப் பத்திரிகைகள் இருக்கின்றன. ஆனால் glfillfilla) ar fillfille, i dti () Gioll ar an Gall p_Göt GOLDu9lair Gusta) uit LUL || GALTA, isa என்பது TG185. நண்பர்களினதும எனதும் அன்பான வேண்டுகோள்
4ም ̧ ﷽Z //7,
ஜப்பான்

Page 16
ANA
&M2
- , , ο οποίο τα οντόρντ, ο π. , !
()
[[IIIIIIIIIgläälä 61BüLg]][IIII(?
岛。 நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர் மகா நாடொன்றில் கேட்கப்
பட்ட கேள்விக்கு பதிலளித்த நீதி, அரசியல் யாப்பு விவகார அமைச்சர் ஜி. எல். பிரிஸ் அவர்கள் யாழ் குடாநாட்டை அரசின் நியாயாதிக்கத்திற்கு உட்படுத்துவது பிவிரக இராணுவ நடவடிக்கைகளின் நோக்கமென கூறியிருந்தார். மறுபுறத்திலே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் போதெல்லாம் தமிழ் மொழியில் கருமமாற்றும் உரிமை வேலை வாய்ப்பு குடியேற்றம் போன்ற பிரச்சினைகளைத் தான் தமிழினத்தின் பிரச்சினைகளாக குறிப்பிடுவது அவரது வழக்கமாகும்.
பல இன மத அடிப்படையிலான மக்கள் வாழ்கின்ற ஒரு பல்லின ஜனநாயக சமூகத்தில் அரசானது இன மத மொழி சார்பற்றதாகவும் அந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் முழுமையான சமத்துவத்தை
அங்கீகரிக்கின்றதாகவும் அந் நாட்டில் வாழ்கின்ற வெவ்வேறு இன, மத
மொழி குழுக்களை சமத்துவமாக நடத்தக் கூடியதாகவும் அமைதல் வேண்டும். இப்படியாக அமையும் பொழுது தான் அரசானது அந்நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் அரசு என்ற மனநிலையை பிரஜைகள் மத்தியில் தோற்றுவிப்பதற்கும் அதேநேரத்தில் அவி அரசின் நியாயாதிக்கத்தை சவால்களின்றி நிலை நாட்டிக்கொள்ளவும் முடியும் சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஒற்றையாட்சியும் அதன் விளைவாக மேலோங்கிய பெரும்பான்மையினர் ஜனநாயக நடைமுறைகளும் (Majoritarian Democracy) இந் நாட்டின் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை அரசியல் ரீதியாக நிலைநாட்டுவதற்கு உதவி வந்துள்ளது. மறுபுறத்தில் சிறுபான்மை தேசிய இனங்களின் ஜனநாயக அபிலாசைகளும் சமத்துவமும் முற்றாக புறக்கணிக்கப்பட்டு சிங்கள பெளத்த இன மத ஆதிக்கத்தை அங்கீகரிக்கின்ற இந்நாட்டின் அடிப்படை சட்டமான அரசியல் யாப்புகள் 1972 ஆம் 1978 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன. தமிழ் மக்களின் அபிலாசைகளை புறக்கணித்ததனாலேயே இந்த இரு யாப்புகளையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். இதை ஜனநாயக கோட்பாடு தியாக கூறுவதேயானால் 1972 1978 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட யாப்புகளின் அடிப்படையில் பதவிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்கள் மீதான நியாயாதிக்கத்தை இழந்தவை என்பதாகும், எனவே இந்த இனவாத நியாயாதிக்கத்திற்கு அடிபணிய மறுத்த தமிழ் மக்களின் குரலாகத் தான் சமஷ்டி ஆட்சி முறை தனித் தமிழீழம் போன்றவை மேலெழுந்தன. இவ்வகையில் மேலெழுந்த தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான குரல்களையும் போராட்டங்களையும் இராணுவ ரீதியாக முறியடித்து அரசின் நியாயாதிக்கத்தை தமிழ் மக்கள் மீது பலாத்கார வழிகளில் நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு யுத்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இனவாத முரண்பாடு இராணுவமயப்படுத்தப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் இராணுவ ரீதியில் திறமைமிக்க சக்திகளின் ஆதிக்கம் தமிழ் பிரதேசங்களில் நிலைநாட்டப்படுவதற்கு வழிவகுத்தன - விடுதலை புலிகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதற்கு முக்கிய காரணமாக அவர்களுடைய போராட்ட தன்மையை விட தமிழ் மக்களை அரசியல் ரீதியாக புறக்கணிப்பதற்கு அரசுகள் மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைகளே அமைந்தன. எனவே விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தை முறியடித்து அரச இராணுவத்தின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதன் மூலம் அரசின் நியாயாதிக்கத்தை நிலைநாட்டி விட்டோம் என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு விடயமாகும். அரசு தமிழர்களினதும் நியாயமான அரசு என்பதை அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நிலைநாட்டிக் கொள்ளாமல் இராணுவ ரீதியாக ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதை நியாயாதிக்கம் என ஏற்றுக்கொள்ள (ULUS). எனவே அமைச்சர் பீரிஸ் அவர்களே! உங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறோம். சரியான மாற்றுத் தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்தில் தனித் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு இங்கை அரசின் நியாயாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஐக்கிய இலங்கையினுள் வாழ்வதற்கான தமது தயார் நிலையை தமிழ் மக்கள் தொடர்ந்து பிரகடனப்படுத்தி வந்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிங்கள பெளத்த ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொள்ளுகின்ற எல்லா முயற்சிகளையும் தொடர்ந்தும் அவர்கள் எதிர்த்தே வருவார்கள். எனவே அரசின் நியாயாதிக்கத்தை பலாத்கார வழிகளில் தமிழ் மக்கள் மீது நிலைநாட்ட மேற்கொள்ளுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தி ஜனநாயக நடைமுறைகள் மூலமாக உங்களது செயற்பாட்டை ஆரம்பியுங்கள் பல்லினப்பாங்கான ஆட்சி முறையை அங்கீகரிக்க கூடியதும் தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் கருத்தொற்றுமையின் அடிப்படையில் ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதோடு, மத்தியில் அனைத்து இனங்களும் பங்காளிகளாக உருவாகக் கூடிய வகையிலே,
வட கிழக்கு பிரதேசங்களுக்கு
ஒற்றையாட்சி முறையையும் பெரும்பான்மையினரின் ஜனநாயகத்தையும் நிராகரிக்ககூடிய சமஷ்டி ஆட்சி முறையை உருவாக்குவதன் மூலமே இது சாத்தியமாகும். இதன் மூலமே சிங்கள தமிழ், முஸ்லிம் சமூகங் களிடையே தோன்றியுள்ள இனவாதங்களையும், தீவிரவாதங்களையும் இல்லாதொழித்து சமாதான சமத்துவமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும். உங்களுடைய அரசு முன் வைத்த பிரேரணைகளானது மேற்கூறிய தீர்வை நோக்கி நகரக் கூடிய சில அடிப்படைகளை கொண்டிருந்தன எனினும் அப்பிரேரணைகள் சட்ட நகலாக வெளிவந்த பொழுது அதனுடைய தரம் குறைக்கப்பட்ட நிலையானது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதோடு இந் நடைமுறைகள் செயல் இழந்தவையாகவே காணப்படுகின்றன. எனவே தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை, ஜனநாயக நடைமுறையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் இனங்காணுவது தான் இன்று இருக்கின்ற ஒரே பணியாகும் பலாத்கார வழிகளில் தீர்வைக்கான விளைவதன் விபரீதங்களை தவிர்ப்பதற்கும் இதுவே வழியாகும்.
b
Ffili, . @
கையின் போது வைத்து கைது இளைஞர்களில் கதை பெரிதாக அறிந்ததே. ைே GAFLILILILILIL 6576063 மறுபக்கம், கைது அதனிலும் அ அத்தகவல் எது ნიჩის ფეთის 61 63I L| செய்திகள் ஆங் எவ்வாறிருந்த பே பற்றிய தகவலை தென்னிலங்கை தலைவர்கள் கே தனர்.
இந்த 60 பேர்களு கைது செய்யபட் தளத்திற்கு கொ நாட்கள் அங்கு ட்டிருந்தபின், ! GOLIIT 6576MDIT If) lib பட்டிருந்தனர். அத துறையிலிருந்து க்கு கப்பல் மூலம் அங்கிருந்து கொழும்புக்கு பட்டிருந்தனர். கெ எங்கிருக் கிறார் மனித உரிமை அ போதும் பொறுப்பு அளிக்கத்தவறிய சில நாட்களின் மனித உரிமை D1 (BGID தேடிப்பெற முடிந்த கிடைத்த பூரண கூட வெளியிட மு பத்திரிகைத் த க்டுமையாக அமு இந்த 60 பேர்களும் மட்டுமே கொ
முகாமொன்றில்
Ls) is all L
நீர்ப்பாசன குளங் செய்வதற்கு நீர்ப்பு ஏற்கெனவே அனுப அதில் 15 குளங்க அமைந்துள்ளன. குடி, ஆரைப்பற்று கரடியனாறுபோன் gJörg TGOT. முஸ்லிம்பகுதியில் தின் பெயர் 'மயில் கும் ஏற்கெனவே இ பகுதியில் அமை LGOTUGOLDLL Cou80) லாம் என்றும் அனுப தது. ஆனால், தற்டே உள்ள 15 குளங்க உள்ளது என்றும் அமைந்துள்ள ம குளத்தை புனரை மட்டும்பாதுகாப்புஇ நீர்பாசன உதவிப்பு வேல் அவர்கள் ெ னால்வேலைகள்த வடிவேல் ஐயா ! வற்றுக்கும் ஒரு நி P-TEl 6 (GU500LL கழுவுவதற்குகூடஇ குளம்உதவலாம், வ வளர்க தமிழ் மு மயிலன்கரைச்சக்கு
4. LTo su
 
 
 
 

REGISTERED AS A NGEUUSPAPER IN SRI U ANKA
EP ITI :
ராணுவ நடவடிக்
யாழ்ப்பாணத்தில் Glaruju JE LJU I LIGU
60 பேர் பற்றிய அடிபட்டு வந்தது று எவரும் கைது ல என்ற கதையும், து செய்யப்பட்டோர் திகம் ஆனால் வும் வெளியிடப்பட து போன்ற பல காங்கு அடிபட்டன. ாதும் இந்த 60 பேர் மையமாக வைத்து யில் சில தமிழ்த ள்வி எழுப்பியிருந்
ம் யாழ்ப்பாணத்தில் டு பலாலி இராணுவ ண்டு வரப்பட்டு சில தடுத்து வைக்கப்ப காங்கேசன்துறை
ஒப்படைக்கப் தன்பின் காங்கேசன் திருகோணமலை கொண்டுவரப்பட்டு
இரகசியமாக
கொண்டுவரப் ாழும்பில் இவர்கள் 5ள் என அறிய பல மைப்புகள் முயன்ற ான பதிலை அரசு து. இந்நிலையில் பின்னர் ஒரு சில அமைப்புகளுக்கு
தகவல்களை திருந்தது. ஆயினும் மற்ற தகவலைக் முடியாத வண்ணம் ணிக்கை முறை லில் இருக்கிறது. b ஒரு சில நாட்கள் ழும்பில் தடுப்பு
ஒன்றாக இருத்தப்
LDITQULL 5cò 16
களை புனரமைப்பு
ாசன திணைக்களம் திவழங்கியிருந்தது. தமிழ் பகுதிகளில் அவை களவாஞ்சிக் , (G) GIJGT GITT IT (GIIGAJ GIM, பகுதிகளில் அமைந்
அமைந்துள்ள குளத் ன் கரைச்சக்குளமா துவும் பாதுகாப்பான துள்ளது என்றும் களை மேற்கொள்ள திவழங்கப்பட்டிருந் துதமிழ்பகுதிகளில் ருக்கும் பாதுகாப்பு முஸ்லிம் பகுதியில் பிலன் கரைச்சைக் ப்புச் செய்வதற்கு ÀYGOGAOGALLIGOTLDATS, ITGBOT னிப்பாளர் கே வடி ரிவிக்கின்றார். இத டப்பட்டுள்ளன. சால்லுவதெல்லா பாயம் வேண்டும் இனசுத்திகரிப்பை தமயிலன்கரைச்சக் ழ்கவடிவேல்ஜயா
லிம் உறவு ஒழிக |TLD ஹமட் ஹிஸாம்
Ls), 63 60II
பட்டிருந்தனர். அதன் இவர்கள் பல குழுக்களாக வேறுவேறாக பிரித்து வைக்கப்ப ட்டிருந்தனர்.
இறுதியாக இவர்களில் 28 பேர் மாத்திரம் விடுதலை செய்யப்படுவதற்காக யூன் 9ம் திகதி மீண்டும் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இவ் 28 இளைஞர்களும் தற்போது திருமலை நகரசபை மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ELL 16) Geoggo) எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக штgысѣтLIL| துறையினர் சொல்கின்றனர்.
|23ரட்ணம் யோகேஸ்வரன்புத்துர்
ölüğü 28 ELIM பழனிசற்குணராசாகாரைநகர் 2.சுவான்பிள்ளை ஜின்பிரவுன்நாவாந்துறை 3.சுப்பிரமணியம் சிவகுமார் கைதடி 4ராமச்சந்திரன்சுரேஸ்குமார்பளை
5.செபஸ்தியான்பிள்ளை தருமதாஸ்குருநகர்
6ஆறுமுகம்ராஜேந்திரன்மட்டுவில் 7.கதிரவேலுநகுலேசன்யாழ்ப்பாணம் 8.கிட்ணன் மகேந்திரன்புத்துர் பூெணான் சதீஸ்வரன்புத்துர் 10.சிவரத்தினம் நிரஞ்சன்-வேலணை 1.ஏகாம்பரம் ஜேதீஸ்வரராஜாகாரைநகர் 2துரைசிங்கம் சபேசன்-குருநகர்
13.சின்னத்துரைகுகானந்தன் தெல்லிப்பளை
14கிட்ணன்செல்வரத்தினம்-தெல்லிப்பளை 15.பசுபதிகதிர்காமநாதன் வசாவிளான்
6மகாலிங்கம் சத்தியேந்திரன்சுன்னாகம் 7.திருபாதன் காண்டீபன் நீர்வேலி 18.செல்வரத்தினம் ரூயிஸ்வரன்-அச்சுவேலி 19நாகராசாரவிந்திரன் அச்சுவேலி 20ராஜன் பிரபாகரன்-அச்சுவேலி 2.செல்சன் செல்வருபன் அச்சுவேலி 22தேவேந்திரன் தேவமாகன்புத்துர்
24 செல்வநேசன் இந்திரகுமார்புத்துர் 25.பொன்னம்பலம் சிவந்திநாதன்புத்துர் 26.சின்னையாமகேந்திரன்,கைதடி 27.சரவணன் ஞானேந்திரம்மானிப்பாய் 28.கயோகராசா தம்பலகாமம்
கொடுத்துள்ளார் என்ற தகவல்களும்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சிலரை சரிநிகர் நிருபர் சிரமப்பட்டு திருமலையில் வைத்து சந்தித்து கதைத்த போது யாழ்ப்பாணத்தில் தாங்கள் съ(Ббори твот தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்தனர்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இவ் 28 பேருக்கும் வீடியோ திரைப்படம் காட்டப்படுகின்றது என்றும் நகரசபை நூலகத்தில் வாசிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறதோடு குறிப்பிட்ட தூரத்துக்குள் உலாவவும் அனுமதியளித் தருக்கலின்றனர் என்றும் இவ்வசதிகளை நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தி செய்து
கிடைத்திருக்கின்ற போதும் பாதுகாப்பு துறையினரின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கின்ற போது இவை வெறும் கண் வித்தை என்றே சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. இவ்விளைஞர்கள் பற்றிய பூரண விபரங்களை அரசு மறைத்தது ஏன்? பின்னர் அவை பற்றிய தகவல்கள் சிலவற்றை அறிந்த மனித உரிமை அமைப்புகள், தமிழ் அரசியல் தலைவர்கள் போன்றோர் மேலதிக தகவல்களை வினவிய போது பதில் சொல்ல மறுத்தது ஏன்?
60 CB பற்றி ஒரTெC) அறிந்ததாலேயே தேடல்களை மேற்கொள்ள பலரான முடிந்தது. இன்னும் ஆங்காங்கு கசிந்து கொண்டிருக்கும் ஏனைய இளைஞர்கள் கைது பற்றிய உண்மைகள்தான் என்ன? இந்த 60
பேர் பற்றிய விபரங்களைக் கூட இன்னும் பொறுப்பாக தெரிவிக்காத 9 JC ஏனையோர் பற்றிய தகவல்களை எப்படி வெளியிடும் என்று கேட் கிறிர்களா? அதுவும் சரிதான் மீதமுள்ள கேள்வி என்னவென்றால், எஞ்சிய 321 பேருக்கும் என்ன ஆனது? உயிருடன் தான் இருக்கிறார்களா? இருந்தால் எத்தனை பேர்' அவர்கள் எங்கு வைக் கப்பட்டிருக் கறார்கள் எப்போது விடுதலை செய்யப் படுவார்கள்' இதுவே, அலைமே வாழ்வாகிப் போன அந்த இளைஞர்களின் தாய்மாரின் ஏக்கம்
— ნეil(#6)|ჟნl — „O
நூல் வெளியீடு திருவிரிதமிழ்மாறனின் jefu BeOSTKIES GIMgör 61 GE5EDIGUÜ ELIPTOJITILLIMKIE667 மோதல்களும் தீர்வுகளும் 56ᎧᎧᏍ6ᏛᏓD. பேராசிரியர்சோசந்திரசேகரம் அவர்கள் வெளியீட்டுரை திருஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பாஉ சிறப்புரை பேராசிரியர் காசிவத்தம்பி அவர்கள் கருத்துரை திருஆசிவநேசச் செல்வன் அவர்கள் UITGANTIGA கலாநிதி எம்ஏ நுஃமான் அவர்கள்
திருடிசிவராம் அவர்கள்
திருவிடிதமிழ்மாறன்அவர்கள்
இடம் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம்
காலம் 15.06.96 சனி மாலை 6 மணிக்கு
- அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
நூல் வெளியீடு ஜபாரின்
தரப்பட்டுள்ள அவகாசம் |
5600E
கருத்துரை SALDINGS 9 GODIJ.
பதிலுரை
கவிதை நால் வெளியிட்டு நிகழ்வு
திருகந்தரம் டிவகலாலா அவர்கள் (Glu u SAVINGri-gun-Alpács, UDINGKANGGO கல்வியமைச்சு) திருவஐசஜெயபாலன்அவர்கள் திருசுவில்வரத்தினம் அவர்கள் திருஜபர் அவர்கள் இடம் திருமலை நகரசபை மண்டபம் காலம் 24.06.96. திங்கள் மாலை 5 மணிக்கு
அனைவரையும் அழைக்கிறோம்
கொழும்பு05 தொலைபேசி
0.996 593.65