கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.06.27
Page 1
(Iー)(eー) ( O na
எந்த நிலத்தில்
இது விணைந்தது நல்ல நிர்தந்தோர் மண்ணில் வனமேற
ഉ ഗ്രീ ബ00
6ിഖഗുീഴ്കബ/() ഗ്ഗസമൃ7ഗത0 (൧)
ത്ത0/ബി.) ഞബഗ്ഗ് (A) பூச்சி விழுங்கும் கிண்ணிப்பூவாப் ஆட்கொப்லிப் பிசாசாப் வேலிதாண்டிக் கினை விட்டு மண்முழுதும் இரத்தம் சிந்தியது. ബീ0 % ഞെബ0) ഷ്ട0%) வெளியில் தெரியுதென்று புளுகிக் கிடந்தோம் ബീബ%) சாம்பப் வெனிச்சிதறக் குருதி உறைந்தது அடியில் கிடந்தது பச்சை இரத்தம் குடிக்கும் நெருப்போ' எந்தக் கங்கையில் இந்தக் கைகனைக் கழுவுவது? ഉമീഡ7ൈഗീതസ ക്ര0%ഗ0 ബ/ീ ഗ്ര எந்தக் கைகளினைக் குலுக்க வி7ைந்தோமோ அந்தக் கைகளிலே தீப்பந்தம் கொடுத்தோம் எமது கூரைக்கு விசுமென எல்லோரும் தலைகளைக்குனிவோம் 6ിമൃത്തബീ) நூறு விதிகளின் அழுகைகளில் வானை எட்டுகிற ஒலத்தில் விம்மி வெடிக்கிற கண்ணித்துணரிகளில் எமது துயரத்தைப்
பாதிகலக்க வைப்போம்
புலப் படர்ந்த நிலத்தில் வெண்ணையாய் நிமிர்ந்த விகாரைகளில் ஆயிரம் வருடம் கழிந்தும் மண்ணையே நம்பிபோரின் கண்களில் இப்போது இரத்தம் எல்லானன் தேர்தரித்த சுவடுகனைக் காலம் மூடியது மூடிய மண்ணின் வெளிமேற்பரப்பிப் இரத்தம் குடிக்கும் பேப்களின் சுவடுகர்
எப்படி உங்கள்முகத்தை நோக்கிநிமிர்வோம்?
அழாதிரி எம் மேலே அனலை விரதிர் காத்திருக்கிறோம் மனித நேயமற்றுப்போன ഉബ/ഗ്ര வாலிலே கட்டித்துக்கிலிடுவோம் ബ%)ഴ%/0 ஒவ்வொரு முகத்திலும் காறி உமிழ்வோம் மண்ணை மனிதனை விட மேலாகிவிட்ட துவக்குக7ை விசிஎறிவோம் கடலுக்குள்
நாங்கன்பகலுக்காப் காத்திருக்கிறோம் இளவாலை விஜயேந்திரன்
(நன்றி:புதுக)
Page 2
ஜூன் 27 -
ജ്ഞയെ 10, 1996
ஆனால் கசிப்பு உண்டு
யாழ்நகரில் தற்போது மதுபானக்சாலை கள் இல்லை. சூரியக்கதிர் இராணுவநட வடிக்கைக்குமுன்னர் வீதிகளில் அங்கும் இங்குமாகஇவை செயற்பட்டன. மிஞ்சும் கள்ளில் இருந்து உற்பத்தியாகும் சாரா யம் பல வகைகளில் இங்கு விற்கப்பட் டது. அப்போது கொழும்புக் குடிவகை களுக்குதடை தற்போது கசிப்பு விற்பனை அதிகரித் துள்ளது. பகிரங்கமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒருவருமானம்தேடும் தொழிலாக இதுநடைபெறுகிறது. வடிசாராயம் குடித்தவர்கள் பலர் சிகிச் சைக்காக யாழ்போதனாவைத்தியசாலை க்கு வருகின்றனர் என ஆஸ்பத்திரி வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது என்கிறது அரசு பொலிஸ் தலைமையகம் உண்டு ஆனால் கசிப்பு விற்பனையை தடை செய்யமுடியவில்லை.
இது என்ன சுதந்திரம்?
யாழ் தபால் திணைக்களத்தில் பல எழுதுவினைஞர் வெற்றிடங்கள் இருப் பதால் தபால் ஊழியர்களின் பிள்ளை களைவிண்ணப்பிக்குமாறு வடமாகாண பிரதித் தபால் மா அதிபர் சுற்று நிருபம் மூலம் தபால் ஊழியர்களுக்குஅறிவித்தி ருந்தார். யாழ்பிரதம தபாலகத்தில் இச்சுற்று நிரு பம் 2005.96 கிடைத்த முத்திரையிடப் பட்டு அறிவித்தல் பலகையில் ஒட்டப் பட்டது இதன் முடிவுத்திகதி 2205-96 ஆனால் அன்றுவிடுமுறை நாள் விண்ணப்பதாரிகளின்சான்றிதழ்களின் பிரதிகளை சமர்ப்பிக்கும்படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத் தில் போட்டோபிரதி செய்யும் கடைகள் இன்னமும் வரவில்லை. அத்துடன் மூன்று நாட்களில் எப்படி விண்ணப்பிப்பது? ஒரு தபால் ஊழியர் தனது பிள்ளையின் விண்ணப்பத்துடன் 25.05.96 பிரதி அஞ்சல்மாஅதிபர்அலு வலகம் சென்றபோது 22.05.96 விண்ண
22.05.96 அன்று அந்த அலுவலகம் மூடப்பட்டிருந்தது அந்த ஊழியர் மன வேதனையுடன் திரும்பினார் முடிவுத் திகதியும் விடுமுறை தினம் எப்படி விண்
டுறவு மொத்த வி (சதொச) யாழ்பிரத பட்டது. ஆனால், ! மராட்சி தென்மரா
ணப்பப்படிவத்ததை கொடுப்பது என்று கியவர்கள் மீண்டும் கூறினார். பியதும்சதொசவுக் தபால் திணைக்கள உயர் மட்டத்தில் வரிசைதினமும்கா உள்ளவர்களின் பிள்ளைகள் இப்பதவி க்கு ஏற்கெனவே சேர்த்துக்கொள்ளப் அரிசிக்குத்தட்டுப்ப பட்டுவிட்டனர். அதனால்தான் இப்படி 630a) (19 Ga) (ELILD383 விண்ணப்பிக்க அறிவித்துள்ளனர் என்று பாகக் கூடிவிடுவர் தபால் ஊழியர்கள்கூறுகின்றனர் லையும் பொருட்ப அவங்கடைகாலமும் நிற்பர்காரண 。
G300G), 295 TGAU இவங்கடைகாலமும் GDTi () சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை பங்குவிலையில்யா யைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட் ட்கள் விற்கப்பட்ட
பூ முடிவுத்திகதி என அறிவித்தனர்.
முதலாவது சரிநிகர் வெளியாகிச் சரியாக ஆறு வருடங்கள் இந்த ஆறு வருடங்களில் எங்களுடைய அரசியல் கலை வாழ்க்கை இவையனைத்தையும் பல்வேறு தீவிர மாறுதல்களுக்குள்ளாக்கியநிறைய விஷயங்கள் நடந்தேறியுள்ளன. வீடற்றவர்களாய் அந்நியராய் எப்போதுமே இங்கும் எங்கும் எதிர்க் காற்றில் நடைபோடவேண்டியவர்களாகவே இருக்கிறோம். எங்களைப் போலவே சமூகமும் சமூகத்தைப்போலவே நாங்களும் ஒடுகாலி'களாகி விட்டநிர்ப்பந்தம் இந்தச்சூழலில் சென்றொழிந்த ஆறு வருடங்களைத் திரும்பிப் பார்ப்பது ஒரு விமர்சனக் கணக்கெடுப்புக்கு உதவலாம் என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்.
சரிநிகர் ஆரம்பித்த அந்த வருடமே எங்களோடு நெருக்கமாகப் பணிபுரிந்தவரும் சரிநிகரின் பிறப்புக்கு முக்கியமான பங்காற்றியவருமான நண்பன் குகமூர்த்தி கொழும்பில் 'காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன நடந்தது என்றோ அல்லது அவரைக்'கடத்திக்கொண்டு'போனவர்கள் யார் என்பது பற்றியோ இன்றுவரை ஒன்றுமே தெரியாது எல்லாவிசாரணைக்கொமிஷன்களிலும் குகமுர்த்தி பற்றிய ஃபைல் இறப்பில் தூங்குகிறது. குகழுர்த்திஆறாததுயர் என்றால், இத்தகையதுயரங் களின் பெருக்கம்தான் எங்களுடைய யதார்த்தம் செல்வி, தில்லைநாதன் என்று "காணாமல்' போன எம் நண்பர்களின் பட்டியல் யாழ்ப்பாணத்திலும் நீள்கிறது.
●●●
1990 ஜூன் மாதம் சரிநிகர் வெளிவர ஆரம் பித்தபோது சுதந்திரமாக கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிடவும் மாற்றுக்கருத்தின் மதிப்பைப் பேணவும் இலங்கையில் ஒரு தமிழ்ப் பத்திரிகையாவதுஇருக்கவில்லை. தமிழர்இயக்க அரசியலின்சாதக பாதக விளைவுகள்பற்றித்திறந்த மனதுடன் விவாதிக்க எந்தத் தளமுமே இருக்க வில்லை. தேசியவிடுதலை என்பது எவ்வாறுவெறுந் தேசியவாதமாகச்சீரழிந்துபோயிற்று என்பதுகுறித்து மீள்பார்வை மற்றும் ஜனநாயக அக்கறைகளுடன் அரசியல் கலாசாரத் தளங்களில் எங்களது பத்திரி கையூடாக இறங்கியபோது விரல்விட்டு எண்ணக்
கூடியவர்களைத் தவிர வேறு எவருமே எமக்குப் புனைபெயரில் கூட எழுத மறுத்தனர். கடைக்காரர் கள் பத்திரிகையைவிற்கப்பயந்தனர். விநியோகிக்க எவருமே முன்வரவில்லை. அச்சமும் விரக்தியும், ஆற்றாமையும் மேலோங்கியிருந்த ஒரு சூழல்அது. வடக்கில் புலிப் பயங்கரமும் தெற்கில் பிரேமதாச வின்கறுப்புப்பூனைப்பயங்கரமும்பேச்சுச்சுதந்திரம் எழுத்துச்சுதந்திரம் என்பவற்றை (வேறுபலவுடன் வேறுபலருடன் சேர்த்துத்)தின்று தீர்த்தகாலம் அது. புலம்பெயர்ந்தவர்களிடமிருந்துமட்டுமே எதிர்ப்புக் குரல்கள் சிறுசஞ்சிகைகளாக ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் மாற்றுக் கருத்துக் களை வெளியிடுதல் மறைக்கப்பட்டவற்றை வெளியே கொண்டு வருதல், பத்திரிகைச்சுதந்திரத் தையும் எழுத்துச் சுதந்திரத்தையும் பேணுவதற்கு உயிர்ப்புடன் பணிபுரிதல் என்பன எமது கோட் பாடாக மட்டுமன்றிச்சரிநிகரின் அடிப்படைஇருத்த லியல் தேவைகளாகவும்இருந்தன. இவற்றுக்குமுன் னுரிமை கொடுக்க வேண்டியதேவையிருந்ததால், அரசியல் போராட்டத்தில் கலாசாரத் தளத்தில் செழுமையையும்இன்றியமையாமையையும் வலியு றுத்துவது என்கிற முக்கியமான பணியை ஆரம்பத் தில் எம்மால்போதுமான அளவுக்குச்செய்யமுடிய வில்லை. மாற்றுக் கருத்துக்களையும் விமர்சனங் களையும் வெளியிடுவது மறைக்கப்பட்ட செய்தி களை ஊழல்களை அம்பலமாக்குவது ஆகிய அம்சங் களில் எவ்வாறு வெற்றிகரமாகத் தொழிற்பட்டி
ஆனால் சதொசவுக்கு முன்பாக உள்ள அங்காடிவியாபாரிகளும்அருகில் உள்ள
வார்கள்.இது பகிரங்கமாகவேநடக்கிறது. 17.05.96 சனிக்கிழமை சைக்கிள் ரயர்
அதாவது கோவில் வீதி சந்தியில் உள்ள ரியூப் வழங்க ஏற்பாடாகியிருந்தது. அதி கடைகளிலும் உள்ளவர்களுக்குசதொக காலையில் மக்கள் சதொசவுக்கு முன்ப வில்செல்வாக்கு அதிகம் தாக கியூவில் கூடிவிட்டனர். சிலர் அரு இவர்கள்சதொசஊழியர்களுக்குகள்ளு கில் உள்ள உறவினர்வீடுகளில்தங்கி23 கசிப்பு வழங்குகிறார்கள். அத்துடன் மணிக்கேவந்துவிட்டனராம்காலை830 சதொசவில் விற்கப்படும் சில பொருட்கள் மணிக்கு தெ ாச திறக்கப்படும் போது இவர்களால் கூடியவிலையில் விற்கப்ப கியூவில் நின்றவர்களிடம் நான் முந்திந் டுகின்றன. முந்தி எனறு வாககுவாதம ஏற்பட்டு சதொசவுக்குமுன்பாக மக்கள் கியூவில் " மாறியது. நிற்பதைருபவாஹினி, ஐரி.என்தொலை பிரதான வீதியில் இருந்து கோயில்வீதி க்காட்சிநிருபர்கள்அடிக்கடி படம்பிடிப் ஆஸ்பத்திரிவிதி சந்திவரை கியூவரிசை பர்.ஏன் அமைச்சர்களும் அடிக்கடிவரும் காணப்பட்டது.இந்தக் கைகலப்பை நிறு போது அங்குள்ள மக்களிடம் பேசும் த்திஅமைதியை ஏற்படுத்த சதொசஊழி போது எல்லாப் பொருட்களும் வரும் பர்கள் இருவர் முயன்றபோது ஒரு ஊழி என்று சொல்லிப்போகிறார்கள். பர்தாக்கப்பட்டுவிட்டார் தாக்கிய நபர் சம்பா அரிசி, வெள்ளை நாடு, பச்சை தப்பிஓடிவிட்டார். - - - -
எமது ஊழியருக்கு அடித்துவிட்டீர்கள்
அரிசி ஒருவருக்குஇரண்டு கிலோவீதம் விற்கப்படுகிறது. குத்தரிசிசாப்பிட்டயாழ் மக்களும் வேறு வழியின்றி கியூவில் நின்று இவற்றை வாங்கிச்செல்கின்றனர். சதொசஅதிகாரிகள், ஊழியர்கள் மக்கள் வெயியிலில் கியூவில் நிற்பதைப் பார்த் துச் சிரிப்பார்கள், காலை 5 மணிக்கு கியூவில் நின்றவர் அவரது வாங்கும்
சமான் தர முடியாது. இன்று ரயர் ரியூப் விற்கப்படாது என்று உடனும் போர்ட் எழுதிப்போடப்பட்டது.ஜனாதிபதிக்கு போய் சொல்லுங்கள் ஜி. ஏக்கு போய் சொல்லுங்கள் நாங்கள் போகிறோம் இன்று திறக்கமாட்டோம் அடித்தவனை பிடித்துதாருங்கள்அவன்மன்னிப்புகேட் டாலே பொருட்கள் தருவோம். எல்லோ
GEBOTLDGJETHING fél (LDLafG|Gól : முடிந்துவிடடது ரும்போகலாம் என முகாமையாளர்கூறி அரிசியின்இருப்பை பார்த்துநேரத்துக்கே ". . . .
- - - கியூவில் நின்றவர்களில் சில பெரியவர் முடியப்போகிறது அல்லது குறிப்பிட்ட S SS SS SS SS சிலருக்கு அரிசி என்று கூறலாம். காலை கள் இச்சம்பவத்துக்கு வருந்துவதாகவும் QlgL9. QUITILEGOCITQLDPEIS, LDII |ற்பனை நிலையம் 5 மணிக்குவந்தவருக்கு பகல்12 மணிக்கு தயவு செயது பொரு 4pfEl(95 ானவீதியில் திறக்கப் அரிசி முடிந்துவிட்டதுநாளைவாருங்கள் றும் கெஞ்சினர். ಇಂಗ್ಲLO 10 upofu Irġa பது இடம்பெயர்ந்து வட என்றால் வந்தர்கள் எவ்வளவு வேத சில இராணுவ வீரர் வரவழைக்கப்பட்டு ட்சிப்பகுதிகளில் தங் னைப்படுவர் மனவேதனையுடன் வீடு மக்கள் ஒழுங்காக நிறுத்தப்பட்டு யாழ்ப்பாணம்திரும் திரும்புவர். யூப் மற்றும்பொருட்கள்விநியோகிக்கப் குமுன்பாக நீண்டகியூ அவர்கள் எங்களை ஆட்டிப்படைத்து ". . ணப்படுகிறது. விட்டர்கள் இனி இலங்கள் ஆட் தெரவுக்கு வரும் பொதுமக்களின் படைக்கிறாங்கள் என்றும் கியூவில் நிற்ப பொதிகள்சோதனயிடப்பட்டேபொருட் ாடு அதனால் அதிகா வர்கள்கூறுவார்கள். neTouTuo அனுமதிக்கப்படுகின்ற ள்சதொசவுக்கு முன் சதொசவில் பணிபுரியும் ஊழியர்களில் இப்படியான அனுபவங்களை யாழமக கொளுத்தும் வெயி சிலர் அங்கு வரும் பெண்களை யுவதி கள்பெறுகின்றனர்.அரிசிக்காக பிறஇடங் டுத்தாது கியூவில்மக் களைஅதுைனியாகப்பேசுவர். களில் இருந்தும் சதாசவுக்கு மக்கள் பொருட்கள்மலிவான குத்தமிழில் எங்கே வீடு, குடும்ப விபரம் வருகின்றனர். அரிசி இன்றி எப்படியாழ்
காழும்பு விலை முன் போன்று கேள்விகள் கேட்டு நட்பு:உறவு மக்கள் வாழப்போகிறார்கள் அரிசி
Ot விட மும்ம கொள்வர் மறுநாள் அப்பெண்களுக்கு கிடைக்குமா? வருமா? ழ்ப்பாணத்தில்பொரு நம்பர் கொடுப்பர் அல்லது கியூவரிசை LaureupTraör து தெரிந்தே யின்றி பொருட்கள் வாங்க உதவி செய்
இத்தகைய அரசியலிணக்கத்துடன் கூடிய நாளாந்த வேலைத் திட்டம் எப்போதுமே சீரான உணர்திற னுடனும் சுமுகமாகவும் இருந்துவந்தது என்பதல்ல. கடந்த ஐம்பது வருடகால இலங்கை அரசியல் வரலாற்றில்சிறுபான்மைத்தேசியஇனங்களுடனான உறவிலும், அரசியல் போக்கிலும் விரவியிருந்த பேரினவாதமும்இந்நிலைக்குக்காரணம் என்றாலும் இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. கொள்கை அடிப்படையில் சுயநிர்ணயம் உரிமைகள் என்பவற்றை இவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும் நாடளாவியரீதியில்சிறுபான்மைத்தேசிய இனங்கள் அனுபவிக்கும் அன்றாடஇனவாதம் (Daily Racism) பொது நிறுவனங்கள் பொதுசனத் தொடர்பு ஊடகங்கள் மொழிசார் விஷயங்கள், கலாசாரம் போன்றவற்றில் சிறுபான்மைத் தேசிய இனங்க ளுக்குக்கிஞ்சிற்றும் பிரதிநிதித்துவம் (Representa tion) இல்லை.-இவ்விஷயங்களில்இவர்கள் முற்றா கவே உணர்திறன் அற்றிருந்தனர். அந்த வகையில் அதிகாரத்தின் ஒரு முகமாகவே மறைமுகமாக இவர்கள் தொழிற்பட்டு வந்திருக்கிறார்கள் மறுபு றத்தில் எங்கள் தரப்பிலும் கருத்துக்களும் அபிலா ஷைகளும், அரசியல் கண்ணோட்டமும் ஆரம் பத்தில் நொந்துபோன ஆத்துமத்தின் குரலாகவே (VictimsVoice) மேலெழுந்தது. எனினும் சாதகமான ஆக்கபூர்வமானவழிமுறையொன்று ஆரம்பமாயிற்று என்பது உண்மை, கடந்த ஆறு வருடங்களில் இந்த வழிமுறைக்குச்சரிநிகர்செழிப்பான அத்திவாரமிட்டி ருக்கிறது என்பதைச் சரிநிகரைத் தொடர்ந்து படிப் போர்உணர்வர். கடந்த இரண்டரை வருடங்களாகத் தான் சரிநிகரின் வாசகர் தொகை பல்கிப் பெருகி இருக்கிறது என்பதால் எமது புதிய வாசகர்களுக்கு இந்தப்பின்னணி தெரிந்திருப்பது அவசியம்
ருக்கிறோம் என்பதற்கு எம்மீது இடம்பெற்றுவரும் தாக்குதல்களே சாட்சி வாசகர் கடிதங்களைப் பிரசு ரிப்பது முக்கியத்துவம்கொடுப்பது என்பது ஈழத்துப் பத்திரிகைத் துறையின் பாரம்பரியத்திலேயே இல்லாத ஒன்று என்பதை நினைப்பில் கொண்டால், இதன் முக்கியத்துவத்தை இலகுவில் விளங்கிக் (lg|Готста) пр.
ஜூனுக்குப்பிற்பாடு அதாவது ஈழப்போர் 11 ஆரம்பமான பிறகு தென்னிலங்கையின்இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் வடபுலத்து அரசியல் அராஜகத்திலிருந்து உயிர்பிழைத்துவெளி யேறியவிடுதலைச்சக்திகளுக்கும் இடையே புரிந்து ணர்வும் வேலை இணக்கமும் ஏற்பட்டன. இலங்கை யின் வரலாற்றிலேயே மிக அதிகளவுக்குத் தமிழ் சிங்கள சிங்கள-தமிழ்மொழிபெயர்ப்புக்கள்பத்திரி கைத்தளத்திலான பரிமாற்றங்கள் கலை, கலாசார முயற்சிகளில் ஒத்துழைப்புக்கள் நிகழ்ந்தது இந்தக் காலகட்டத்தில்தான் நிறுவனமயப்பட்டிருந்த எந்த இடதுசாரிக்கட்சியும் எந்த முற்போக்கு'நிறுவன மும் செய்ய முடியாத அல்லது செய்யத் தவறிய காரியங்களை மேற்படி சக்திகள் எவ்வித இயக்க கட்சி/அரசு சார்பற்றுச் செய்தன என்பது கவனத் திலெடுக்கப்பட வேண்டும். இந்தச் சக்திகளின்
சுதந்திரமாகவும் கட்சிஅரசுசார்பற்றும் இயங்கிவந்த நமது தென்னிலங்கை நேச சக்திகள் பல பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு வந்த பிற்பாடு அரசாங்கசார்புநிலைப்பாடு எடுத்தமையும் இவர் களில் பலர் அரசின் அங்கமாக மாறிவிட்டமையும் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்தன.இவற்றின்
அரசியல் இணக்கம் என்பது சமத்துவம், சிறுபான் விளைவுகளை அடுத்த இதழில் பார்ப்போம் மைத்தேசிய இனங்களின்சுயநிர்ணயம் என்ற அடிப் படையில்தான் கட்டியமைக்கப்பட்டிருந்தாலும் _, 6ހހޮްހހހ2// =މޞ މަޔ"
Page 3
C
ரணில்கே கட்டேபிட்டு
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுடனான ஜனாதிபதியின் சந்திப்புக் குப் பிறகு அச்சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் கூறிய கூற்று இது
ரணிலின் வாயிலே பிட்டு என்பது இதன் அர்த்தம் அதாவது பேச்சுவார்த்தையின் போது ரணில் வாயைத் திறக்கவில்லை என்பது இதன் பொழிப்பு மிகவும் அமைதியாகவும், ஆரோக்கிய மாகவும் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தை தொடர்பாக பொறுப்புமிக்க ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது அவர் ஐ.தே.கவுடன் ஒரு மோதல் நிலைமையைத்தொடரவே விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது என்கிறார் எதிர்கட்சித்தலைவர் ரணிலுடனான சந்திப்புக்குப் பிறகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க அறிவித்துள்ள இந்த சொட்டைத்தனமான அறிவிப்பு அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து பலத்த சந்தேகங்களை எழுப்பிவிட்டுள்ளது. தாம் வகிக்கும் பதவி, தமக்கு மக்கள் வழங்கியுள்ள அதிகாரம் காரணமான (அவர் அடிக்கடி பெருமையுடன் தனக்குக் கிடைத்த62% வாக்குகள் பற்றி சொல்லிக் கொள்வார்) பொறுப்பு என்பன பற்றிய பிரக்ஞை ஏதுமற்ற ஒருவர் பேசுவது
போல செயற்படுவது போலவே ஜனாதிபதியின் போக்குகள் அமைந்துள்ளன.
இத்தகைய போக்கு ஒரு ஜனாதிபதியிடம் இருப்பது மிகவும் ஆபத்தானது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த இடத்தில் ஒரு பழைய கதை ஞாபகத்துக்கு வருகிறது தான் வளர்த்த ஒருகுரங்கின் கையில் வாளொன்றைக்கொடுத்துவிட்டு என்மீது
யார் தொட்டாலும் இரண்டாக வெட்டிப் போட்டுவிடு என்று கூறிவிட்டு தூங்கினானாம் ஒரு அரசன் அவனது உடலில் ஒரு வந்து உட்காரவே, குரங்கு தனது கடமையை சிரமேற்கொண்டு அந்த ஈயை இரண்டாக வெட்டிப் போட்டது பரிதாபம் என்னவென்றால் அந்த ஈ மட்டுமல்ல, மன்னனும் கூட இரண்டு துண்டாகிப் போனான் என்பதுதான் இந்தப்பழங்கதையில் வருகின்ற குரங்கின் நடவடிக்கைகளை நினைவுக்குக் கொண்டு வருகிறது ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் அரசியல் சாணக்கியம் அவரது ஜனநாயகம், மனிதாபிமானம் என்பவை குறித்து கேள்வி கேட்பதே அபச்சாரம் என்று கருதும் பொஜமு பூசாரிகளையும் தொண்டரடிப் பொடி களையும் விட்டுவிடுவோம். இவர்கள் மகாத்மாகாந்தியின் ஜப்பானியக் குரங்குப் பொம்மைகள் குறிப்பிடும் தீயனவற்றைப் பார்க்காதே தீயனவற்றைக் கேட்காதே தீயனவற்றைப் பேசாதே என்பதிலுள்ள தீயனவற்றை என்பதற்குப் பதிலாக என்று போட்டு வைத்திருக்கிறார்கள் இந்த ஆபத்தான ராஜதந்திரத்தினையிட்டு ஜனாதிபதியின் ஆளும் பொஐமுவிலுள்ளவர்களே கேள்வி எழுப்பும் போதும் இவர்கள் அசைந்து கொடுக்கப் போவதில்லை. ஒருவேளை ஜனாதிபதியே கூட தான் செய்வது தவறுதான் என்று ஒப்புக் கொண்டாலும் கொள்வாரே ஒழிய இவர்கள் split is போவதில்லை. நாம் விடயத்துக்கு வருவோம். சந்திரிகா அரசாங்கத்தினதும் அரசினதும் தலைவராக முடிசூடிக் கொண்ட பின் நடந்த மூன்று விடயங்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவது அவரின் இராஜதந்திரத்தின் ஆபத்துப்பற்றி புரிந்து கொள்ளப்போதுமானது
V o atolog. Gjat"
GASETT GT CITLI
மேலும்
ஆட்சிக்கு வந்தவு பேச்சுவார்த்தை தொடங்கினார் 1 விஞ்ஞாபனமாக ெ புகைப்படத்தை கொண்டு வெளி நாட்டின் இனப் காண்பதற்காக எந் வேண்டுமென அவ புலி இயக்கத்தை derous Gong) at Görgy GANGST GOTT GOT GELIŠ (ՔԱքou5 մ) -96 செய்துவந்த அற புலிகளை படுகெ மக்கள் மத்தியி: வேண்டியவர்கள் அவர்கள் மீது அழு பிரபாகரன் ஒரும GLITaip -siä sana இவ்வாறான அறிவிப்பை ஒரு அறிவிக்கும்போது கள் கீழ் மட்டத்தி Gunë e luan T. இயந்திரத்தின் கீழ் பிரதிபலிக்கும் எ தெரியவேண்டுெ
பேச்சுவார்த்தைய
நம்பிக்கையையும் வளர்த்தெடுக்க நடந்து கொள்ள ே
I IT d
பதி, தமக்கு வாக்க ി[rulബി. வெல்லாம் தாஜ இவ்வாறு நடந்து கெனவே தயக்கத் டனும் பேச்சுவார்த் சந்தே
* தனியா இாள கைவி 闇。。*
தொடர்ந்து * ( இதழில் amリ。 *" பேட்டியிலிரு
**
வருகிறது ಮಂಗ್ಳ asso
பொஜமுன்'
**
* கிறது
ஒவ்வொரு தடவையும் அவசரகாலச் alb பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போதும் அதில் கலந்து கொள்ளாமல் விடுவது லங்கா சமசமாஜக் கட்சியை நெஞ்சுரம் குறைந்த ஒரு கட்சியாக காட்டவில்லையா? ஏன் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு இதற்கு எதிராக வாக்களிப்பதன் மூலமாக கட்சி தனது உறுதியான நிலைப்பாட்டைக் காட்டக் கூடாது?
கலந்து கொள்ளாமல் விடுவது ஒரு வகையில் இந்த நீடிப்பை நிறுத்துவதற்கு தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாகும்
மின்சாரசபை ஊழியர்களது வேலை
நிறுத்தத்தை ஒடுக்குவதற்குப்
шш6йшы”, 1 - (95,5 сауд6ршайдтағыты) சட்டத்தைப் பயன்படுத்தி, தொழிலாளர்களை
முனையில் வேலைக்குத் திரும்பச் செய்திருக்கையில் சென்ற முறை அவசரகால சட்ட நிடிப்பிற்கான விவாதத்தின் போது அதற்கெதிரான நீங்கள் வாக்களித்திருக்க வேண்டாமா? அவசரகால சட்டம் தொழிலாளர்களது வேலை நிறுத்தத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் எமது கடந்த மே தின ஊர்வலத்தை நிறுத்த உபயோகிக்கப்பட்டது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன் மேதின ஊர்வலம் தடுக்கப்பட்டதை நாம் எந்தவிதமான தயக்கமும் இன்றிக் கண்டித்திருக்கிறோம் ஆனால் அவசரகாலச் சட்டத்தை நாம் எதிர்க்கும் அதே வேளை இந்த பொஜமு அரசாங்கம் தோல்விக்குள்ளாவதை நாம் விரும்பவில்லை.
லசசகட்சியை மதிப்பவர்கள் பலர் கட்சித் தலைவர் ó山fürL சொய்ஸா மந்திரிப் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள் உங்களது அபிப்பிராயம் என்ன?
என லுடைய நலைப் பாடு என்னவென்றால் எமது தலைவர்கள் இந்த அரசாங்கத்தில் பதவி வகிக்கக் கூடாது என பதுதான ஏனெனிறால் இந்த அரசாங்கத்தின் போக்கு எமது கட்சியின் லசசக அடிப்படைகளுடன் முரண்பட்டு வருகிறது என்னுடையதும் பிறருடையதும் நிலைப் பாடு அவர் 90 போது விலகவேண்டும் என்பதுடன் அவர் இந்தப் பதவியை ஏற்றிருக்கவே கூடாது என்பது தான்
SU, F.J.a. af Lól sötét TJ Øቻ 60)t ! ஊழியர்களது வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை அல்லது இந்த விடயத்தில் அக்கறை அற்ற (35620), CEL கடைப்பிடித்தது
என்பது போன்ற நிலவுகின்றனவே 25 SIDT“ g| BT வேலை நிறுத்தத்ை வேலைநிறுத்தத்தில் டபிள யுஆர் லெ சபையிலுள்ள எம தலைவராவார் ே முன்னரே எமது கட விரக்கோனுடன் தொடர்பு வைத்தி நிறுத்தத்திற்கு கட்சியின முற் இருந்தது இந்த அரசாங்கம் கையாண்ட விதத் ീഖ് ഞl url ഞെ கண்டித்தோம் உண் மின்சார சபையில் பலமான ஒன்றல் வேலை நிறுத்தத்ை சொல்லமுடியாது. நாங்களல்லவே எ6 மிகவும் மனத்தாங்
தொழிலாளர்க முனையில் வே செய்தது குறித நினைக்கிறீர்கள் ஜனாதிபதி இவ்ெ சொன்னார் இப் நினைத்துப் பார்க் ஒன றை சொ நினைக்கிறேன் இ சாதாரண குற்ற கீழேயே அவர் மீ எடுக்க முடியும் ஜனாதிபதியாக அவருக்குள்ள சட் ag 5) 9ITTGMTLDT σι L 5ι ωφ, ο எடுக்கவியலாதத முடியாதுள்ளது.
சட்டமும் ஜனாத QITILJLJGTf3 J, af)6)
@。
ണ്ണുങ്ങി. 27 - ജ്ഞയെ 10, 1996
ன் அவர் புலிகளுடன் c) ஈடுபடத் 94ல் அரசாங்கத்தின் வளியிடப்பட்ட தமது
stant LLL Lorrass வந்த பிரசுரத்தில் ரச்சினைக்கு தீர்வு இயக்கத்துடன் பேச கூறிவந்தாரோ அதே காலைக்கும்பல் (யா அறிவித்தார். அதன் வார்த்தைக் காலம் |i Gg TLij élura, விப்புக்கள் எல்லாம், லையாளர்கள் தமிழ் ருந்து ஒதுக்கப்பட எமது அரசியல் தீர்வு க்கத்தைக்கொடுக்கும், னாவியாதிபிடித்தவர் களாகவே இருந்தன. ஒரு பகிரங்கமான அரசுத் தலைவர் அதன் பிரதிபலிப்புக அதுவும் இனவாதப் க இருக்கும் அரச DLLgi GTILil ன்பதைச் சொல்லித் ன்பதில்லை. பின் போது பரஸ்பர புரிந்துணர்வையும் வேண்டிய விதத்தில் வண்டிய ஒரு ஜனாதி
மாபெரும் வரலாற்றுப் பணியை அவர் தொடர்ந்துசெய்து வந்தார். முடிவு பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் வெடித்தது. இரண்டாவதாக, அண்மையில் நடந்து முடிந்த மின்சாரசபை ஊழியர்களது வேலை நிறுத்தம் இந்த வேலை நிறுத்தக் காரர்களுடன் சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே அவர்கள் நாசகார வேலைகளில் ஈடுபடுகி றார்கள் என்று அறிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத் தடைச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆயுத முனையில் தொழிலாளர்கள் வேலைக்குத் திருப்பி அழைத்துவரப்பட்டார்கள் பிரச்சினை யைத் தீர்க்க முனைந்த ஆளும் கட்சியின் மல்பரி குறுப் உறுப்பினர்களைக்கூட கண்டனம் செய்தார் ஜனாதிபதி பேச்சுவார்த்தை என்ற விடயத்தில், மின்சார சபை போன்ற ஒரு அமைப்பின் தொழிற்சங்கப் பிரச்சினை யைக் கையாளுவதற்குக் கூட அவருக்கு நிதானமோ பொறுப்புணர்வோ இருக்க வில்லை. ஒருபுறம் சமரச முயற்சி நடை பெறுகையில் மறுபுறம் அதை உடைக்கும் செயலை ஜனாதிபதி செய்து கொண்டி ருந்தார்.
மூன்றாவது விடயம் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவுடனானது. பாராளுமன்றத்தில் மிகச் சிறிய பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக் கிறது தனது அரசாங்கம் என்பதையோ தாம் மக்களுக்குகொடுத்துள்ள வாக்குறுதி கள் மிகப் பெரிய வாக்குறுதிகள் என்பதையோ பற்றிய நிதானம் இன்றி அக்கட்சியின் ஒத்துழைப்பு:இப்பிரச்சினை களை தீர்க்க அவசியம் என்பதையிட்டு எந்த அக்கறையும் இல்லாமல் அக்கட்சியை அம்பலப்படுத்துவதில் அதுவும் குறிப்பாக அதன் தலைவர் ரணில் G 3, 4). W Lo ś na 8, G. G.
FlDygló
no T65
1ளித்தவர்களது அபிப் வேறு யார் யாரையோ பண்ண விரும்பி கொண்டார் ஏற் துடனும், சந்தேகத்து தைக்கு வந்தபுலிகளை கத்துக்குள்ளாக்கிய
அவமானப்படுத்துவதில் பிரதான கவனம் செலுத்திவருகிறார் ஜனாதிபதி
ஒருபுறம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று கூறி தாம் முன்வைத்த அரசியல் தீர்வை ஐதேக ஆதரிக்கவேண்டும் என்று கோரும் அதேவேளை, அக்கட்சியின் தலைவரை முதுகெலும்பில்லாதவர்.
அவர் வாயிலே பிட்டு என்பன போன்ற சொட்டைச் சொற்களால் அவமதித்தும் வருகிறார். ஐ.தே.கவின் 17 வருட கால ஆட்சியும் அதன் மனித விரோதப் போக்கும் இனங்காணப்பட்டதாலே தான் மக்கள் அக்கட்சியை நிரகாரித்தார்கள் என்பதை ஜனாதிபதி மறந்து விட்டாரோ என்னவோ, இன்னமும் அதை மக்கள் மத்தியில் அம்பலமாக்குவது அவசியம் என்பதே அவரது குறிக்கோளாக உள்ளது. நீதி விசாரணைகள், கமிசன்கள் என்று நீளும் இந்த நடவடிக்கைகள் மூலமாக சாதிக்கப்படப் போவது என்ன? நிராகரிக் கப்பட்ட ஐ.தே.க மீது தொடர்ச்சியாக மேலும் மேலும் அவர்களது கடந்தகால குற்றங்களைச்சொல்லி சுமத்துவதன் மூலம் தாக்குதல் தொடுப்பது எதை சாதிக்கப் போகிறது? நாம் இப்படி எழுதும் போது இத்தகைய விசாரணைகள் தேவையற்றவை என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆனால் ஒரு அரசாங்கம் தனது இருப்பை இவற்றின் மூலம் மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முயல்வது பயனற்றது என்ப தையே சொல்ல வருகிறோம். வெறும் பயனற்றது மட்டுமல்ல, சமகாலத் தில் செய்யப்படவேண்டிய விடயங்களை செய்யாமல், செய்ய முடியாமல் செய்வதற்கே இது உதவும் என்ற ஆபத்தையும் இது கொண்டிருக்கிறது. ஐ.தே.க புலிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சி என்பதுபோன்ற பிரச்சாரங்கள் இந்த அரசாங்கம் நடைமுறையில் மக்களுக்கு பயனுள்ளதாக எதையுமே செய்யாமல் இருப்பதற்கு மட்டுமே உதவும் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் இத்தகைய போக்கில் கிடைக்கப் போவதெல்லாம், சில வெற்றுப் பழங்கதைகள் மட்டுமே ஆக, இம் மூன்று விடயங்களும் ஜனாதிபதியின் அரசியல் நடைமுறைத் தந்திரம் என்ன என்பதை இனங்காட்டப் போதுமானவையாக உள்ளன. பகிரங்கமான அம்பலப்படுத்தல் மூலமாக தமக்குச் சார்பாக மக்களைத் திரட்டுவது அந்த ஆதரவினைப் பயன்படுத்தி எதிர்ப்புச் சக்திகளை அது புலி ஆகட்டும் ஐதேக ஆகட்டும் அல்லது மின்சார சபை ஊழியர்கள் ஆகட்டும் அவர்களை
ーデ)4
அபிப்பிராயங்கள் அது பற்றி. ம் முழுமனதுடன் இந்த த ஆதரித்தோம் இந்த முன்னணியில் நின்ற Golf of Lif|Golf 9 TOT தொழிற்சங்கத்தின் வலை நிறுத்தத்திற்கு சிச் செயலாளர் பற்றி அவர் நெருக்கமான நந்தார். இந்த வேலை லங்கா சமசமாஜக் Ս(ՄԱՑՈ 601 35Մ Գլ
வேலை நிறுத்தத்தை தயும் அது நடாத்திய qui (Witchhunt) 5 TIL மை என்னவென்றால் எமது தொழிற்சங்கம் என்பதால் இந்த நாமே நடாத்தியதாக இதை நடாத்தியது பது குறித்து எனக்கு ல் தான்.
ளைத் துப்பாக்கி
லைக்கு திரும்பச் து நீங்கள் என்ன
று ஒரு பேட்டியில் செய்தார் என்பது முடியாத ஒன்று நான் | G.)G) TLÓ бтбої д) ற்காக இந்த நாட்டின் ரியல் சட்டத்தின சட்ட நடவடிக்கை ஆனால் அவர்
ருக்கும் காரணத்தால்
ரீதியான பாதுகாப்பு
அவருக்கு எதிரான கைகள எதையும் ஒன்றும் செய்ய இங்குள்ள எந்தச் தி இப்படி நடக்க
- Al
Page 4
ஜூன் 27 - ஜூலை
|0, 1996 გნეზმგზ
அபூதால் பற்றி பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலை யில் மீண்டுமொரு முக்கிய விட மத்தை எழுதுவது அபூநிதாலின் கடமையாகிறது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் அரசியல்வாதிகளின் சையில் இப்போது புதிய மீன்பி டிக்கும் வேலை ஆரம்பமாகியி ருக்கிறது. குட்டையைக் குழப்புவது முஸ்லிம் காங்கிரஸ் என்ற casual அதற்கான வழி அல்லது பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமையும் சார்ந்தே ஆக வேண்டும் இப்பொறுப்பின் அடிப்படையில் நாம் இன்றைய பேரினவாதத்தின் திட்டமிட்ட இக் குப்பலியாகி இருப்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் சிந்திக்க வேண்டாமா? இதற்காக வருத்தப்பட வேண்டாமா? நாம் நமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவோம் மற்றைய இனங்களின் அபிலாஷை களுக்கு கோரிக்கைகளுக்கு தடைக்
அரசியல்வாதிகளினால் சாதிக்கப்பட வேண்டுமென்றநீண்டகாலபிரித்தாளும் தந்திரத்தை அஷ்ரஃபின் ஊடாக அரங் கேற்றும் ஒரு வழியன்றி வேறில்லை என்பது தெளிவு. இதன் ஊடாக முஸ்லிம் களும் தமிழர்களும் நீண்டகால எதிரிக ளாககாலந்தள்ளவேண்டியிருக்கும்.இது முஸ்லிம் சமூகத்தை இருண்ட யுகத்தை நோக்கித்தள்ளிவிடும் கைங்கரியமாகும். இதையே சிங்கள பேரினவாதத்தலைவர் கள்விரும்புகிறார்கள்
இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து ஜேஆர் தொடக்கம் பிரேமதாச சந்திரிகா வரைதமிழர்களின் உரிமைக்கானபோராட்டத்திற்கு முஸ்லிம் கள் துரோகமிழைக்கிறார்கள் எனக் காட்டுவதற்கு முஸ்லிம்களை பலிக்கா வாக்க பகிரதப் பிரயத்தனம் எடுக்கிறார் கள். அவ் ஏற்பாட்டின்படிதான் வட கிழக்கு இணைப்புக்காக கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு இதற்கான ஒத்திகையே கிழக்குத்தமிழர்களுக்கான தனிக்கட்சி
。 இல்லாமல்
கிழக்குத் தமிழர்களுக்கு தனிக்கட்சி வேண்டுமா? வேண்டாமா? இது கிழக்கில் வாழும்தமிழர்கள் தீர்மானிக்கவேண்டிய விடயம் இந்த விடயத்தில் முஸ்லிம்கள் மூக்கை நுழைப்பது முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமற்ற நிகழ்வுகளையே கொண்டு வந்துசேர்க் கும். ஆனால் நடப்பது வேறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃபின் முழு ஆதரவுடன் கிழக்கு தமிழர்களுக்கான தனிக்கட்சி அமைக்கும் முயற்சிகள் இப் போது ஆரம்பித்து விட்டன. இந்நிலை யில் முஸ்லிம் காங்கிரசின் இப்பணி குறித்து முஸ்லிம்கள் அதிக கேள்வி எழுப்பவேண்டிய தருணமிது முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்குச் சொன்ன அரசியல் கோரிக்கைளுக்காகப் போராடுவதை இரண்டாம் பட்சமாக்கிக் கொண்டு பேரினவாத அரசியல்வாதி களின் நலன்களை இந்த நாட்டில் ஸ்திரப் படுத்துவதற்கான அதனுடைய நீண்ட கால விருப்பமான வடகிழக்கு பிரிப் பென்ற கோசத்திற்கு பலியாகி இன்று செயற்படுவதைக் காண்கிறோம். இச் செய்கையானதுமுஸ்லிம்களை தமிழர்க ளின் நீண்டகாலப் போராட்டத்திற்கு துரோகமிழைத்த ஒருசக்தியாக நிரூபிக்க வாய்ப்புகள் இருக்கிறது.முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவிட்டுக்கொடுக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் போராடட்டும் அதைவிடுத்து வடக்கு தமிழர் தலை மைக்கு எதிராக கிழக்குதமிழர்களைதூண் டுவதன் ஊடாகசிங்கள அரசியல்வாதிக ளின்சதிக்கு முஸ்லிம்காங்கிரஸ்பலியாகி விடக்கூடாது தமிழர்களைப் பலவீனப்ப டுத்துவதன் ஊடாக முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளை அனுபவிக்கப்போ கிறது?"ரோட்டில் போனதைசீலைக்குள் பிடித்து விடும் நிகழ்வுதான் இது வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கான அரசியல் கோரிக்கையை வென்றெடுப்ப தற்குமுஸ்லிம்காங்கிரசுக்கு தேவையிருக் கிறது.கடமையிருக்கிறது. அது எவ்வகை யான ஏற்பாடு என முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின்நலன்களிலிருந்துதீர்வுக்கு வரவேண்டும் மாறாக சிங்கள அரசின் நலன்களைப் பாதுகாப்பாதற்காக அற்ப சலுகைகளுக்காகசிங்களப்பேரினவாதிக ளின் விருப்பின் அடிப்படையில் முடிவு க்குவருவதில் முஸ்லிம் சமூகத்தை ஆபத் தில்தள்ளிவிடும். வடகிழக்கில்வாழும் முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பதில் முஸ்லிம் காங்கிர சுக்கு அன்றிலிருந்து இன்றுவரை தெளி வான கருத்தொன்று இருந்ததில்லை. பகிரங்கமான விளக்கமான அடிப்படை யில் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான தீர்வு இதுதான் என எங்கேயும் முன்வைத்ததுமில்லை.இந்தப் போதாமைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று கிழக்குத்தமிழர்களுக் காக அரசியல்ரீதியாகப் போராடமுன்வ ருவது கேலிக்கூத்தான விடயமின்றி வேறில்லை. இது தமிழர்கள் மீதான அக்றைதான் என்று எந்தத்தமிழர்களும்
நம்பிவிடப்போவது இது சிங்கள
- அண்மைக்காலமாகபாராளுமன்றத்திற்கு
உள்ளேயும்வெளியேயும்கிழக்குத்தமிழர் களின்மீது அஷ்ரஃபுக்கு அதிக அக்கறை
% ബ/്
ബഗ്ഗ് മ്യ %)
(
அரசின் நலனுக்கான அவரப்பின் நாடகம்!
வருவதற்கான காரணம் என்ன? கிழக்கு வாழ் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் கீழ் அனைத்து உரிமைக © பெற்றுவிட்டார்கள் அண்டைவீட்
டுக்கான கிழக்குத் பாவம் என்ற மனநி3 எழுந்ததா? முஸ்லி லிம்களின்முன்வை களை முஸ்லிம் காங் விட்டு கிழக்குத்தமிழ் தலைமைத்துவம் சிந்திக்கட்டும். முஸ்லிம்காங்கிரசால் வற்றமுஸ்லிம் தனிம யில் அம்பாறைத் ே சிங்களவர்களுக்கு பற்றி தாரைவார்ப் காங்கிரசின்முடிவுள களுக்குமுக்கிய பிரச் அம்பாறை மாவட்ட நிலபுலன்களையும் وی _ITIL|b(olg;IT%80TL%(%8 தொகுதியை விட்டு சிங்களவர்களுடன் கொண்டு.அஷ்ரஃபின களுக்கானதனித்துவ கோர முடியுமென மு வில்லையா? முஸ் காலத்தின் மீது அப் தொகுதியை விட்டு துரோகமிக்க அரசிய வேறில்லை. முஸ்லிம் காங்கிரசி மையப்படுத்தியமா யால் காத்தான்குடி வடிவாழைச்சேனை மூதூர் கிண்ணியாவி களின் நிலை என்ன னியா முல்லைத்தீவு லிம்களின் கதிஎன்ன முஸ்லிம்களுக்கான ளுக்காக போராடும் முஸ்லிம் காங்கிஸ்
Tഖങേ8||6.98. இவ்வகையில் எம மறந்துவிட்டு கிழக் trils, GT D933, T3, முனைவது நமக்கு என்பதையிட்டு முள் வேண்டும் அம்பாறை மாவட்ட காலிகநலன்களை மட் காத்தான்குடி, ஏறா வாழைச்சேனை : மூதூர் கிண்ணியா ம முல்லைத்தீவு யாழ் களின்எதிர்கால வாழ் பதற்கு முஸ்லிம் கா விட்டதென்றால் அ வடகிழக்கில் வாழு மெளனமாகவிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்திவிடும் குறுகியவாதங்களு நீண்டகாலமாய் இ யிழைக்கப்பட்டுவ யினருக்கான உரி டத்தில் அது தமிழ் லும் சரி, முஸ்லிம்க சரி ஒரு இனத்தை பிளவுபடுத்தி அ கொடுத்து அல்ல நலன்களை ஸ்திர முனையக் கூடாது லைப் புலிகளாக ஏனைய தமிழ்க்க லும் சரி, முஸ்லி இருந்தாலும் சரிபு வேண்டும். இவ்வுண்மையைப் மறுத்த போக்குத்த állt. Ig, GT GLIAlso TGII சிறுபான்மையினா LIEJUEGO) GITT LIGANGSGOTŮ றது. சிங்கள பேரின ளுக்காக வேண்டி எடுக்க முடியாது நலன்களுக்ளுக்கா முடிவு எடுக்க முடி வடகிழக்கில் எதிர் மிர்ந்து சமத்துவம மெனில் முஸ்லிம் சுத்தமாக இருத்தல்ே
}Aمaه
ص
மிழர்கள் ஐயோ! DGA) LIGGÖT SEITIT GOOTLD ITS, காங்கிரசால் முஸ் கப்பட்டவாக்குறுதி கிரஸ் நிறைவேற்றி ர்களுக்கு அரசியல் கொடுப்பது பற்றி
கோரப்படும் தெளி ITSIGNOTS (35 TMG). தர்தல் தொகுதியை பிட்டுக்கொடுப்பது பது பற்றி முஸ்லிம் ன்ன? இது முஸ்லிம் Alg38)GOTLIGlá)GQ0)GA)LLJIT? த்தின் அரைவாசி ர்பாசனத்திட்டங்க ம்பாறைத் தேர்தல் க்கொடுப்பதற்கு சமரசம் செய்து ால் எப்படிமுஸ்லிம் ானமாகாணத்தைக் ஸ்லிம்கள் சிந்திக்க லிம்களின் எதிர் பாறைத் தேர்தல் க்கொடுப்பது ஒரு ல் சரணாகதியன்றி
ன் அம்பாறையை B, ITCOOT, GEBETINGGO), ஏறாவூர் ஓட்டமா திருகோணமலை ல் வாழும் முஸ்லிம் | ? LDGTSTTii Sue. யாழ்ப்பாண முஸ் ? இம்மக்கள் பற்றி e TéLucà) o ffla) D9, என நம்பப்பட்ட இது தொடர்பாக றைகொண்டுள்ளது. து மக்களை நாம் குத் தமிழர்குறித்து அக்கறை கொள்ள நன்மை தருமா லிம்கள் சிந்திக்க
முஸ்லிம்களின்தற் படும் மையப்படுத்தி பூர் ஓட்டமாவடி திருகோணமலை ன்னார் வவுனியா ப்பாண முஸ்லிம் வைப்பலிகொடுப் ங்கிரஸ் தயாராகி ந்தமுடிவையிட்டு ஓம் முஸ்லிம்கள் ாகவிருந்தால் அது பாரிய நஷ்டத்தை
க்கு அப்பாற்பட்டு தநாட்டில் அநீதி ரும் சிறுபான்மை GOLD LI ĠLITTIJINTL ர்களாக இருந்தா ளாக இருந்தாலும் மற்றைய இனம் ல்லது காட்டிக் து நசுக்கி தமது ப்படுத்துவதற்கு இதனை விடுத இருந்தாலும் சரி, சிகளாக இருந்தா lub 51,ślysta,
ந்துகொள்ளுதல்
புரிந்து கொள்ள ன் இந்த நாட்டில் திகளுக்கெதிரான களின் போராட் படுத்தி வந்திருக்கி பாதிகளின் நலன்க ஸ்லிம்கள் முடிவு
முஸ்லிம்களின் வே முஸ்லிம்கள் பும் முஸ்லிம்கள் ாலத்தில் தலைநி க வாழ வேண்டு ளின் கரங்களும் பண்டும்.
முஸ்லிம்மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்குநிலவுகின்றசமூக கலாசார அரசி பல்பின்னணிகளின்நின்றும் மாறுபடாத அநேகமாக ஒத்துப்போகக்கூடிய மக்கட் பிரிவினராகவே வாழ்ந்து வந்திருக்கின் றனர். இது சில வேளைகளில் தங்களது வாழ்க்கைநெறியாகிய இஸ்லாமிய மார்க் கத்தை இரண்டாம் இடத்திற்கு கொடுக் கின்ற நிலையில் கூட இருந்திருக்கின்ற தென்பதும் அவதானிக்கப்படவேண்டிய ஒரம்சமாகும். இந்திய முஸ்லிம்களை எடுத்து நோக்கும் போது முஸ்லிம் மக்களின் கோஷமாக முதலில் நாம் இந்தியர் பின்பே இஸ்லாமியர்' என்பதே இருந்து வந்துள் ளது இருக்கின்றது. இருக்கும். இதே நிலைமையேயூகோஸ்லாவியாசிதறுவ தற்கு முன்னரான பொஸ்னிய முஸ்லிம் களின்நிலைமையும் அங்குகிறிஸ்தவ சேர்பிய கலப்புத்திருமணங்கள் கூடசர்வ சாதாரணமாக இருந்திருக்கின்றன. இதே நிலைமைதான் இலங்கையிலும் கூட நாடளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்ற முஸ்லிம்மக்கள்தாம் வாழ்கின்றபிரதேச பெரும்பான்மைச்சிங்களவர்களுடனும் அவ்வாறே சிறுபான்மைக்குள் பெரும் பான்மையாக விளங்குகின்ற தமிழர்க ளுடனும் அந்நியோன்யமாக சகோதரத் துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வந்திருக் கிறார்கள்.இது இலங்கையின்வரலாற்றுக் காலம் தொட்டு காணக்கூடிய யதார்த்த நிலையென்பதை மறுக்கமுடியாது. என்றாலும்கூடமுஸ்லிம்களுக்கெதிரான இனத்துவேஷ சிந்தனைகள் எழாமல் இல்லை. சிங்களமக்களாலும் சரி தமிழ் மக்களாலும் சரி முஸ்லிம்கள் காயப் பட்டே இருக்கிறார்கள் ஆறாத காயத் துடன் இன்னும் இருக்கிறார்கள் இங்கு பொதுவாக மக்கள் என்றாலும் சமூகத்தைப்பிரதிநிதித்துவப்படுத்துகிற வர்களாகக் காட்டிக்கொள்கின்ற கர்ண
கொடுரர்களையே அது குறிக்கின்றது.
இந்நிலையிலேயே அமைதியாய் அலை எழும்ப முடியாதளவு ஆழமான பிரச் சினைகளுடன் வடபகுதி முஸ்லிம்களின் புலிகள் விரட்டியடிப்பின் 5 வருடம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது. பச் சோந்தித்தனமாய் மாறிமாறி அறிக்கை விட்ட புலிகள் முஸ்லிம்களை விரட்டி யதைநியாயப்படுத்தமுயற்சித்தும்தோற் றுப்போனமையையே காண்கிறோம்.
இலங்கையின்இனப்பிரச்சினை புதிய பரி ணாமம் பெற்ற 1956இலும் சரி, 1983 இலும்சரிபாதிக்கப்பட்டதமிழர்கள் கடல் கடந்துபோனார்கள் தங்களது இருப்பின் நியாயத்தை அர்த்தப்படுத்தும் வகையில் அமைத்துக்கொண்டார்கள் அதனால் இப்பிரச்சினைக்குக் கூடுதலான அழுத் தம் கொடுக்கும் பலமும் அவர்களுக்குக் கிட்டியது மாறாக வடக்கிலிருந்து விரட் டப்பட்டமுஸ்லிம்களின் நிலை பரிதாப கரமானது யாருக்கெதிராய் தாம் குரல்கொடுக்கலாம் என்பதைக் கூட அறியாதிருக்கின்ற அப்பாவித்தனத்தை நோக்குகையில்பரிதாப உணர்ச்சிமேலிடு கிறது இல்லாவிட்டால் 24 மணிநேரத்திற்
குள் உடுத்த உடையுடன்விரட்டியடிக்கப் பட்டமாகொடுமைநிகழ்த்திய புலிகளால் கூறப்பட்ட விரட்டியடித்ததற்கான காரணத்தை அஷ்ரஃபிடம் சென்று கேளுங்கள் என்று கூறப்பட்டதை ஏற்று இங்கு வந்து அதனை பரப்பியிருப்பார் களா என்ன? இன்னும் எமதுதாயகமும் வடக்கே" என்றே அமைதிக் கோஷத் துடன்முகாம்களுக்குள்சுருங்கிய வாழ்க் கைக்குள் கனவுகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் வடக்கிலிருந்து அழைப்புவருமென்று.இச்சாத்தியப்பாடு தொடர்பில் எதிர்காலமே பதில் சொல்ல வேண்டும் என்றாலும் கூட அகதிகளாய் விரட்டப்பட்டமக்களால் நன்மையும்(?) இல்லாமலில்லை. முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வு பற்றியும் தலைமைத்துவம் பற்றியும் பேசிவந்த அரசியல்வாதிகளுக்கு அது பெரும் நன்மையாயிற்று அரசியல் பிரசார மேடைகளில்பேச்சுக்களின்கருவாயிற்று. வாக்குச்சேர்க்கின்ற களமாயிற்று ஈற்றில் நாட்டை ஆளுவதில் பங்கும் பெற்றாகி விட்டது.ஆனால், தாம் ஒருசிறுபான்மை யினரின்சிக்கலான பிரச்சினைகள்மலிந்த சமூகத்தின்பிரதிநிதிகள் என்பதை மறந்து அரசாங்கத்தின்பேரினவாதத்தைநிலைப் படுத்துகின்ற கொள்கைக்குதாளம்போட் டுக்கொண்டிருக்கிறார்கள்தாம் கருவேப் பிலை அல்ல என்று முழங்கியவர்கள் குறித்த ஒரு பிரதேசத்தின்பிரச்சினைகளே இவர்களுக்குபிரச்சினைகளாகவும் சற்று விளக்கமாகக் கூறினால் தொண்டர் களுக்கு தொழிலும் அதிகாரிகளுக்குப் பட்டமும் கொடுத்துவிடுவதில் முனைப் பாகவும்உள்ள இவர்கள்தாம்கடந்துவந்த பாதையைதிரும்பிப்பார்த்தல்வேண்டும். ஆரம்பகால துண்டுபிரசுரங்களையும் உரைகளையும் மீண்டும் கேட்டுப் பார்த்தால் அல்லது படித்துப்பார்த்தால் விலகிச்சென்றபாதையிலிருந்து திருந்து வது சிரமமில்லை.
வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக் கான அமைப்பினரின் நடவடிக்கை செயற்பாடுகள் திருப்தி தருகின்றன. என்றாலும் புத்தளம் சார்ந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களோடு மட்டுமன்றி குருநாகல், அனுராதபுரம், போன்றபகுதிகளில்வாழ்கின்ற வடபகுதி மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்து வது முஸ்லிம் சமூகத்தில் மூன்றாவது கருத்தை உருவாக்குவதில் உழைத்தவர் களாக அவர்களை மாற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் அவரைப் போன்ற ஏராளம் மனிதர்களின்ஆதரவும் இந்தபணியில்ஊக்குவிக்கும்காரணியாக
அமையலாம். முஸ்லிம்கள் இவர்களை
இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்
GTib. GTG). Gilb.uniflou
sells கொழும்பு பல்கலைக்கழகம்
|2}\s*/
Page 5
LDக்கள்மயத்தினால் லக்ஸ்பிறே தொழிற்சாலை தொழிலாளர்களின் 231 குடும்பங்கள் நடுத்தெருவில்'
திமிர்பிடித்த முதலாளியிடம் தொழில் அமைச்சர்மண்டியிட்டு விடுவாரா? 'ஹரிஜயவர்தன தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே' ராகம நீர்கொழும்பு வீதியில் அமைந் துள்ள லக்ஸ்பிறே தொழிற்சாலையின் வாசலில் கடந்த ஒன்றரை மாதங்களா கவே வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுவரும் தொழிலாளர்களின் சுலோகங்களே அவை, தினமும் வழமையான வேலை நேரத்திற்கு தொழிற்சாலையின்வாசலில் ஒன்று திரளும் இவ் 231 தொழிலாளர்க ளும்மத்தியானம்வரைசுடுவெயிலையும் பாராது தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடிவருகிறார்கள் இந்தப் பிரச்சினை வெறுமனே தொழிற் சாலை நிர்வாகத்துக்கும் தொழிலாளர்க ளுக்குமிடையிலானபிரச்சினைஎன்பதை விடபூரீலங்கா அரசின் பொருளாதாரக் கொள்கை - திறந்த பொருளாதார வேலைத்திட்டம் தனியார் மயம் என்ப வற்றினால் ஏற்பட்ட பின்விளைவே என்பதுதான் உண்மை
z7asatiraturalarafo இத்தொழிற்சாலை 1983 மார்ச் 1ம்திகதி யில் மில்க் பூட்ஸ் (CWE) லிமிட்டட் எனும் பெயரில் பதிவு செய்யபட்டு ஆரம்பிக்கப்பட்டது. பெரும் லாபமீட்டியதொழிற்சாலையாக மட்டுமல்லாது நாட்டின் தேசிய வருவா யையும்பெருக்கிய ஒருதொழிற்சாலையா கவேஇது இயங்கியது. 'ஊழல் மோசடிநிலைகராணமாகவும் தேசிய சொத்துக்களை விற்பதில் அன் றையஐ.தே.க. ஆட்சிகாட்டிய ஆர்வத் தின் விளைவாகவும் பிரேமதாச அரசாங் கத்தில்போது 1991 ஒக்டோபரில் மக்கள் மயம்' எனும் பேரில் லக்ஸ்பிறே கம்பனிக்குக்கு விற்கப்பட்டது. ஆரம்பத்தில் வெறும்51% வீதம்மட்டுமே பங்குரிமையைக் கொண்டிருந்த இக்கம் பனி இன்று 78% வீதபங்குரிமையைக் கொண்டுள்ளது. மக்கள்மயப்படுத்தப் பட்டதிலிருந்து இன்றுவரை இக்கம்பனி யின் முகாமைத்துவ இயக்குநராக இருப்பர்டிஎச்.எஸ். ஜயவர்த்ன எனும் செல்வந்தரே இவரின் நிர்வாகத்தின் கீழேயே இத்தொழிலாளர்கள் மோசகர மாக நசுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் வருகிறார்கள் 1977இல் ஆட்சியிலமர்ந்த ஐ.தே.க குறுகியகாலத்தில் திறந்தபொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன்பின்னர் உள்நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டன. வருமா னம்முழுவதும் வெளிநாடுகளைச்சென்ற டைந்தது. தேசிய சொத்துக்கள் அந்நிய நாட்டவர்களுக்கும் உள்நாட்டு பெருமுத லாளிகளுக்கும்விற்கப்பட்டன. தொழிலா ளர்கள் சுரண்டப்பட்டார்கள் இந்த முறைகளுக்கூடாகவே தொழிலாளர் களின்எண்ணிக்கையை குறைத்து உற்பத் தியின் அளவை அதிகரித்தல் தொழிலா ளர்களுக்கானசலுகைகள் சம்பளம்என்ப வற்றைக்குறைத்தல் போன்றனதுரிதமாக நடைமுறைக்கு வந்தது. (இன்னொருபக் கம் தேசிய சொத்துக்கள் தாரைவார்க் கப்பட்டு ஆண்டியாகிக்கொண்டிருக்கி றது நாடு) இந்த லக்ஸ்பிறே கம்பனிப் பிரச்சினையையும் மேற்சொன்ன அரச நடவடிக்கைகளின் விளைவாகவே (69, MTGTGTGOTTLD. 1991இல் மக்கள்மயத்துக்குப்பின்புதிய தனியார்நிர்வாகம் (லக்ஸ்பிறேகம்பனி) தொழிலாளர்களை வேகமாக நீக்கியது. எந்தவித நியாயமான காரணங்களு மில்லாமல்தொழிலாளர்களின்மீது வீண் குற்றச்சாட்டுக்களைச்சுமத்திநீக்கியது. இவ்வாறு விலக்கப்பட்ட 25 தொழிலா ளர்கள் விலக்கப்பட்டமைநியாயமற்றது என தொழிலாளர் ஆணைக்குழு அண் மையில் தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடக்கத்தது. (இவர்கள் ஏறத்தாழ 10 வருடங்களைக் கிட்டிய சேவையை உடையவர்கள்) உற்பத்தியை அதிகரிக் கும் நோக்கில் தொழிலாளர்க்ள் கடுமை
ULUMTS, GBGNGGOGA) GJITTÄJSÜLJÜLLIITMISEGIT.
மேலதிக வேலைநேரம் (OverTime)இல்
லக்ஸ்பிறே தொழிலா நட்ட நடுத்தெருவில்!
லாமல் செய்யப்பட்டு சாதாரண வேலை அமைத்துக்கொண்ட நாட்களுக்குள்ளேயே அவ்வேலைகளைச் தொழிலாளரின் துண்டு செய்விக்கச்செய்தனர். தொழிலா கூறுகிறது.
ளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வைத் ஆனாலும் தனியார் ெ திய வசதி இல்லாமல் செய்யப்பட்டது. பின்இத்தொழிற்சங்கம் ஆரம்பத்தில் வழங்கப்பட்டுவந்த உற் படிநிர்வாகத்தால்தடை பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு (Pro- குறிப்பாக தொழிற்சங்க duction Insentive) (Qaida) TLDá) (CSFÜLLÜ 112 மணித்தியாலம் ம பட்டது. வழங்கப்பட்டு வந்தே இத்தனை கொடுமைகள் மட்டுமல்லாது மல் செய்யப்பட்டது. மக்கள் மயமாக்கப்பட்டதிலிருந்து இது குப்பின் இத்தொழிலா வரை எந்தவித சம்பள உயர்வும்இத்தொ னையைப் பற்றி ஒன்று ழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை வாய்ப்பும் அடக்கப்பட் என்பதுமிகத்துயரமானது. அவர்கள் மீதான அட தொழிலாளர்களின்இவ்அவலங்கள்பற்றி அதிகரித்ததன் விளை
V
இயக்குநருடன்பேசச்சென்ற ரோய்ஐசக் எனும்தொழிலாளிகம்பனி இயக்குநரால் கடுமையாகத் திட்டி விரட்டப்பட்டார். ரோய் ஐசக் இதுபற்றி சரிநிகருக்கு தெரி விக்கையில்
"எங்களது பிரச்சினைகள் பற்றிப் பேச எங்களுக்கு உரிமயிைல்லையா. இவ ற்றைநாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டுமா..? நான் ஹரி ஜயவர்தன (MD)வுடன் கதைக்கச் சென்றிருந்த போதுசொல்லமுடியாததுஷணவார்த்தை களால் என்னைத் திட்டி விரட்டினார். அவரோடு கதைக்கச்செல்லும் எல்லாத் தொழிலாளர்களையும் அவர் இப்பிடி
யான தூஷண வார்த்தைகளால்தான்
பேசுவார்." என்றார்.
இத்தொழிலாளர்கள் லக்ஸ்பிறே கம்பனி மக்கள்மயப்ப்படுத்தப்படுவதற்கு முன் னர் 1988ம் ஆண்டு நவம்பர் 08ம்திகதி தங்களுக்கான தொழிற்சங்கமொன்றை ஊழியர் தொழிற்சங்கம்' எனும்பேரில்
தொழிற்சங்கத்தை இயச் தொழிலாளர்களை த நிர்வாகம் அழைத்து தொழிலாளர்கள் உத்ே ஆகவேசத்துடன் எழுப்பினர். 1996 மே மாதம் 8ம்திக போசன இடைவேளை பிரச்சினைகளைக் கதை மாக ஒதுக்குவதற்கு சக ளும் உடன்பட்டனர். 12.20க்கு இத்தொழிலா பிரச்சினைகளைப் பற் கதைத்தனர். தங்களது தொடர்பாக அச்சந்த இயக்குநருடன் சக கதைப்பதாகதீர்மானத் அணிதிரண்டு ஷரி ெ அறைக்குள் நுழைந்த தங்களது கோரிக் வைத்தனர்.
19 — . |
ഭ2
ர்கள் என இத் பிரசுரமொன்று
பாறுப்பேற்றதன் இயங்க முடியாத செய்யப்பட்டது. க்கூட்டத்துக்காக ட்டுமே முன்னர் நரம் கூடஇல்லா TGWTGEGA 1991 j. ார்களின் பிரச்சி திரண்டு பேசும் டது. ஆனாலும் க்கு முறைகள் வாக இவர்கள்
ജൂങ്ങി. 27 - ജൂ"ഞൺ 10, 1996
* வாழ்க்கைச் செலவுப்புள்ளிக்கேற்ப சம்பளஉயர்வை வழங்கவேண்டும். * 1991க்குப் பின் வழங்காமலிருந்த போக்குவரத்துக்கொடுப்பனவு உற்பத்தி ஊக்குவிப்புக்கொடுப்பனவு உட்படமுன் னர் வழங்கப்பட்டு வந்த கொடுப்ப னவுகள்வழங்கப்படவேண்டும். * ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்காலிக ஊழியர்களாக கடந்த பல வருடங்களாக சேவைசெய்துவருவோரைநிரந்தரமாக்க வேண்டும் * போனஸ் கொடுப்பனவில் காட்டப் பட்டு வரும் பாரபட்சங்கள் பழிவாங் கல்கள்நிறுத்தப்படவேண்டும். * மாதாந்தம் தொழிற்சங்க கூட்டத்துக் காக 1 1/2 மணித்தியால நேரத்தை அனுமதிக்கவேண்டும் மேலதிக வேலைநேரம்(ODமற்றும்வைத் திய வசதி என்பவை வழங்கப்பட
வேண்டும்
லக்ஸ்பிறே விலை குறைக்கப்பட
வேண்டும் * சேவையிலிருந்து நீக்கப்பட்டத் தொழிலாளர்கள் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும். இக்கோரிக்கைகளைக் கேட்ட ஹரி ஜயவர்த்தன ஆவேசத்துடன் தொழிற் சங்க உபதலைவர் அன்டணியுடன்வாதி டவேஇறுதியில் தொழிலாளர்கள் அனை வரும் இயக்குநர் முன்னிலையில் ஒரே நேரத்தில் கையுயர்த்தி வேலைநிறுத்த முடிவை எடுத்தனர். அன்றிலிருந்துதாங் கள் வேலைநிறுத்தத்தை தொடருவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து ஆரம்பித்தனர்.
ஏறத்தாழ 415 தொழிலாளர்கள் வேலை செய்யும் லக்ஸ்பிறே கொம்பனியில்நிறை வேற்று அதிகாரிகள் பாதுகாப்புஅதிகா ரிகள் விற்பனைமுகவர்கள்(SalesRep) கள் ஆகியோர் தவிர்ந்த 231 தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்த னர் தனக்கும் தனது நிறுவனத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எனக்கூறி பொலிசாரை அழைத்த ஜயவர்த்தனஅப் பொலிசாரை தினசரி இருக்கச்செய்தார். ஒன்றரை மாதங்களாக ஒரு பொலிஸ்பஸ் ஸுடன் தயாராகவே பொலிஸார்நின்று கொண்டிருக்கின்றார்கள் இப்பொலி சாரின் ஒருபாதுகாப்பு ஒருமுதலாளிக்கே ஒழிய231தொழிலாளர்களுக்கு அல்ல என்பதுஇங்குநினைவுகூரத்தக்கது.
தொழிற்சங்கத்தின்அமைப்பாளர்கிளமன் ஜோசப் இதுபற்றி சரிநிகருக்கு தெரிவிக்
305.03) a atalpuolă) gol la 2 Liao
கமுயன்றபோது னது அறைக்கு மிரட்டிடவே வகமடைந்தனர். போர்க்குரல்
தங்களது பகல் யைத் தங்களது ப்பதற்கான நேர தொழிலாளர்க அன்றைய தினம் ளர்கள் தங்களது றித் தீவிரமாகக்
ਲੇ |ப்பத்திலேயே ரும் சென்று தஎடுத்துவிட்டு ஜயவர்தனவின் னர் உறுதியாக ககளை முன்
இன்றுள்ள வாழ்க்கைச்செலவுப் புள்ளிக் கேற்பத்தான் கேட்கிறோம். 1991இலி ருந்து வழங்கப்படாததையோ அல்லது அவை எல்லாவற்றிற்குமான நிலுவை யையோ நாங்கள் கேட்கவில்லை' என்றார். தொழிற்சங்கத்தின்உபதலைவர்ஜே.ஏ.டி அந்தணி இதுபற்றிக் குறிப்பிடுகையில் இயக்குநர் ஹரிஜயவர்தன கடந்த மே மாதம் 10ம்திகதி லங்காதீய பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தபோது இந்நிறுவ னத்தில் தொழில் பார்க்கும் ஊழியர்கள் 10000-15000 வரையிலான சம்பளம் பெற்று வருகிறார்கள் என்று மாபெரும் பொய்யைக் கூறியிருந்தார். ஆனால் முதலாம்தரஊழியர்களுக்கு5400/-ரூபா அடிப்படைச்சம்பளமும் நான்காவது தர ஊழியர்களுக்கு 2550 அடிப்படைச் சம்பளமுமே வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள்மயப்படுத் தப்பட்ட 1991இல் 400 கிராமுடைய லக் ஸ்பிறே பக்கற்ஒன்றின் விலை4250சதம் மட்டுமே இன்று அதே பக்கற் 80/= ரூபா
வாக ஆகியிருக்கிறது. பெற்ற லாபம் எங்கே போனது? எங்களுக்கென்றால், நியாயமானவற்றைக் கூட வழங்கிய தில்லைநிர்வாகம்
முன்னைய ஐதேக அரசாங்கமும் மக் கள்மயப்படுத்துவதற்கான காரணம்சகல நிறுவனங்களையும்இலாபத்தில் இயக்கு வதற்கேஎன்றது.இன்றைய அரசாங்கமும் அதனையே கூறுகிறது. தனியார் மயத் தால் சகலநிறுவனங்களும் இலாபமடை கிறது என்றால், ஏன் எங்கள் உரிமை களை நசுக்கவேண்டும். அப்படியென் றால், தொழிலாளர்களை உரிமைகளை நசுக்கினால் தான் லாபமடையமுடியும் என்பதை அரசாங்கமும் ஏற்றுக்கொள் கிறதா? ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஏன் இதனை ஆராய அரசாங்கம் முன்வரு வதில்லை?' என மிகுந்த கவலை தோய்ந்த ஆத்திரத்துடன் வினவினார். பிரதான அமைப்பாளர்கிளமன்ஜோசப் இதுபற்றி குறிப்பிடுகையில் 'ஆரம்பத் தில் கம்பனிசிற்றுண்டிச்சாலையில் பகல் உணவு 400ருபாவுக்கு வழங்கப்பட்டது. இன்று அது 1000ருபாவுக்கும்.அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால், அன்றிருந்த சம்பளமேஇன்றும்இருக்கிறது. எங்கள் வேலைநிறுத்தம் தொடருகிறது. எந்தவிதப் பேச்சுவார்த்தைக்கும் இது வரை இயக்குநர் முன்வரவில்லை. ஆனால் எங்கள் வயிற்றில் அடிக்கும் படியாக வெளியார் 60பேரைக்கொண்டு வந்து உள்ளே வேலை செய்து வருகி றார்கள் எங்கள் பிரச்சினையைப் பற்றி எந்தப் பத்திரிகையும் எழுத முன்வருவதில்லை. காரணம் லக்ஸ்பிறே கம்பனியை பகைத் துக்கொண்டால் அவர்களுக்கு விளம்பரம் இல்லாமல்போய்விடுமே." என்றார். சென்ற மேமாதம் 10ம் திகதி நாரேன் பிட்டியவிலுள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் ஹரிஜயவர்த்தன கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் கலந்து கொண்டார்.அவர்'தொழிற்சாலைநஷ் டத்தில் இயங்குகிறது. இப்படியே போனால் கம்பனியை மூட வேண்டி வரும்' எனக்கூறியிருந்தார். இன்றுள்ள கேள்வி என்னவென்றால் நாடுமுழுவதும் தொழிலாளர்களின் பிரச்சினை மேலெழுந்து வருவது அதிக ரித்துள்ளது. திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு முடிவுகட்டிவிடுவார்சந்தி ரிகா என்ற எதிர்ப்பார்ப்பும்'மனிதாபிமா னத்துடனான திறந்த பொருளாதாரக் கொள்கைப் பிரகடனத்துடன் சுக்கு நூறாகியது. முன்னரைவிடஅதிகமான தேசிய சொத் துக்கள்தனியாருக்கு விற்கப்பட்டுவருகி ன்றன.அதற்கெதிராக அரசாங்கத்துக்குள் இருக்கும்.இடதுசாரிக்கட்சிகளின்எதிர்ப் பும் ஒருகட்டம் வரைமட்டுமே சூடுபிடிக் கிறது.தமது இருப்புக்காக வேண்டிஅவற் றின்எதிர்ப்பு எல்லை என்பதை மட்டுப்ப டுத்தவேண்டியநிலை அவற்றுக்கு பிரேமதாசகாலத்தில்99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்த 22 எஸ்டேட் டுக்கள் பிற்காலத்தில் நட்டத்தையே காட்டிவந்தன. நட்டமடைவதற்காகவே தனியார்மயப்படுத்தும் வேலைத்திட்ட மென்பது பெரும் கேலிக்கூத்தான 6éll || Júp. சந்திரிகா அரசாங்கமும் அதனையே பின்பற்றிவருகிறது. பிரேமதாசவிற்றது போகளஞ்சியதோட்டங்களைசந்திரிகா விற்றுவிடத் தீர்மானித்துவிட்டார். (எல்லாவிடயத்திலும் பிரேமதாசபணி ஆரம்பித்தாகிவிட்டதோ என்று கேட்கத் தோன்றுகிறது?) ஏற்கெனவே தனியார்மயப்படுத்தப்பட்ட நிறுவனங்களின்சாத்தியப்பாடு வெற்றி குறித்த தேடல் இல்லாமலேயே தொடர்ந் தும் தனியார்மயப்படுத்துவதில் ஆர்வம் காட்டப்பட்டு வருவதை இன்று அப்பட்ட மாகக் காணக்கூடியதாகவுள்ளது. இந்நி லையில் ஒரு லக்ஸ்பிறே தொழிற்சாலை ஊழியர்கள்மாத்திரமல்லநாடு முழுவதும் தொழிலாளர்களின்போராட்டம் எழுச்சி என்பன தவிர்க்கமுடியாதவை
படங்கவர்னம்.கே.எம்.வடிகப்
Page 6
ஜூன் 27 -
ფოთია 10, 1996 käრჯ2%წ.
வரலாற்றுப் பின்னணி (ΕΣρι Λαλό Φρουρό,
C 5Tப்பிப்பயிர்ச்செய்கை அறிமுகப்
படுத்தப்பட்ட 1823ம் ஆண்டின் பின்னரே "தோட்டப்புறவீடுகள் அமைக்கப்பட்டன. 1850>IG GÖTGATIF "GEITLIL GALILIIGAM QAguiles), பரிசோதனைக்காலம்'முடிவுற்று'நிலைபெ றும்காலம்'தொடங்கியபோதுவிரிவடைந்த கோப்பித்தோட்டங்களில்வேலைசெய்வதற்கு பெருமளவு தொழிலாளர்கள்தென்னிந்தியா விலிருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்க ளைத்தங்கவைப்பதற்கு குறைந்த செலவில் தொடர்குடிசைகள் நிர்வாகத்தினால் அமைக் கப்பட்டன. இதுவே "லைன்கள் உருவான பின்னணியாகும் அதுவரை தொழிலாளர்களுக்கு சிறுதுண்டு நிலம் உரிமையாளர்களால் வழங்கப்பட்டது. அவற்றில்கல் தடிமண் மற்றும்கிடைக்கின்ற அனைத்தையும் கொண்டு கூட்டாகத் தொழி லாளர்கள்தற்காலிக குடிசைகளை அமைத்துக் கொண்டனர். ஆனால்,1850களின் பின்னர் கோப்பிநிலைபெற்று லாபகரமான பெருந் தோட்டக்கைத்தொழிலாக மாறியதும்தோட்ட உரிமையாளர்கள்தமதுலாபத்தில்ஒருசிறுபகு தியை உற்பத்திக்குத்தேவையானபெருமளவு தற்காலிக தொழிலாளர்களை தங்கவை ப்பதற்கு அவசியமான இத்தகையதங்குமடங்க ளுக்கு செலவிட்டனர் 1848ல் வெடித்த மாத்தளைக்கிளர்ச்சியும் சமூக பாதுகாப்புக்கு இத்தகைய தொடர் குடில்கள்' முறையை ஏற்புடையதாக்கியது. 1820களில் சிறுஅளவில் ஆரம்பிக்கப்பட்ட C.ILSULAiö.lyi KOS,1847ä). SUNITISOOOO ஏக்கருக்குவிரிவடைந்திருந்தது விஞ்ஞான ரீதியில்நிபுணத்துவமுடைய நிர்வாகிகளால் (Planters) (up GODLJILJLq LLUIT GOIGS, TULGALILILIGT செய்கை மேற்கொள்ளும் கட்டம் 1850களின் தொடக்கத்தில் பரிணமித்தது ஏஜென்சி இல்லங்களும் உருவாகின. இவ்வாறு 1871ம் ஆண்டாகும்போது 196000 ஏக்கர்களுக்கு கோப்பிப் பயிர்ச்செய்கை பரவியது இதற்கேற்பதென்இந்தியதொழிலாளர்களின் வருகையும் அதிகரித்தது 1827ல் சுமார் 10000ஆக இருந்ததோட்டத்தொழிலாளர்
களின்தொகை-இலங்கையில் முதற்தடவை
யாக மேற்கொள்ளப்பட்ட 1871ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின்படிசுமார் 120,000 ஆக அதிகரித்திருந்தது (1871 ஒகஸ்ட் 2ந்திகதி மேற்கொள்ளப்பட்ட முதலாவது குடிசன மதிப்பீட்டின்படிகோப்பித்தோட்டச்சனத் தொகை 125,803 ஆகும். இதில் தோட்ட நிர்வாகிகளும் அடங்குவர்) கோப்பித்தோட்டத்தொழிலாளர்களின்விடுக ளின் வரலாறை ஆராய்ந்தவில்லியம் சபோ (601LqULJri (Willian Sabonadiere the Coffe Planter of Ceylon - 1986) "ஆரம்பகால கோப்பித் தோட்ட உரிமையாளர்கள் தற்காலிக வீடுக ளுக்குப் பதிலாக நிரந்தரமான வீடுகளை அமைத்திருந்தால் அடிக்கடி புதிப்பிப்பதற்கு செலவிடப்படும் பெருமளவு பணத்தை சேமித்திருக்கலாம் எனக்குறிப்பிட்டுள்ளார். கோப்பிக்காலத்தில் நிரந்தரமாகத் தங்கிய தென்னிந்தியத்தொழிலாளர்களின் தொகை குறைவானதாகஇருந்தது. ஏனெனில் கோப்பித் தோட்டங்களில்வருடம்முழுவதும்நிரந்தரமாக வேலைபோதுமான அளவு இருக்கவில்லை. எனவேதற்காலிகமாகத்தங்கி வேலைசெய்வ தற்கு எத்தகையதங்குமடமும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. "லைன்கள்' என்றபெயர்எவ்வாறு ஏற்பட்டது எனஆராயப்புகுந்தமில்லிஎன்பவர்PDMe Thirty Years ago or Reminiscences of the Early Days of Coffee Planting in Ceylon - 1978)
அதற்கானகாரணம் தனக்குத்தெரியவில்லை எனஒத்துக்கொள்கிறார் வரிசையாக (Line லைன்) அமைக்கப்பட்ட தொடர்குடில்கள் என்பதால்வீடு என்றோ மிருகங்கள்வாழும் கொட்டில்கள் என்றோ அவற்றை அழைக்க முடியாததால்"லைன் என்ற பெயர் உருவா கியிருக்கலாம் தனித்தனிக்குடிசைகள்அமைப் பதற்கு கூடுதலானநிலம் வேண்டும் சிறிய நிலப்பரப்பில்கூடுதலான தொழிலாளர்களை குடியமர்த்த'லைன் முறை உருவாக்கப்பட் டது.இம்முறை தொழிலாளர்களைக்கண்காணி க்கவும்வசதியாக இருந்தது. மில்லியின் கூற்றுப்படி இன்று போலவே அன்றும்லைன்அறைகள் ஒவ்வொன்றும்10% 12 அடி கொண்டவையாக இருந்தன. அத னோடு ஒட்டிய ஒரு சிறுவராந்தா இருந்தது. அதில்அநேகமாகமாடு அல்லதுஆடுஅல்லது பன்றிவளர்க்கப்பட்டது. ஒவ்வொரு அறையி லும் 10பேர் வரை குடியிருந்தனர். சுற்றிவர மிகவும் அழுக்காய்இருந்தது. நாளடைவில் இவ்வராந்தாக்கள் (velandal)
சுவர்களால் மூடப்பட்டு சமையலறைகளாக மாற்றப்பட்டன. காற்றுக்குப்பதிலாகபுகையை சுவாசிக்கநேர்ந்தது. கோப்பியின் ஆரம்பகாலத்தில்இந்தியாவிலி ருந்துவரும்பெண்களின்தொகைகுறைவாக இருந்தது.அன்று58ஆணுக்குஒருபெண்என்ற eigh stroTLULLg). (Patrick Peebls. A Handbook of Historical statistics) 95GTG) seps பிரச்சினைகளும் சமூக நோய்களும் பெருகி இருந்தது படிப்படியாக பெண்களின்வருகை அதிகரித்தது குடும்பஅலகுகள்உருவானதும் இடநெருக்கடிப்பிரச்சினை உணரப்பட்டது எனினும் சகித்துக்கொள்ளப்பட்டது.திருமண மானபுதியதம்பதிகளுக்குலைன்அறைஒன்று சிலநாட்களுக்கு உறவினர்களால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அவ்வறையில்வசித்தோர் அயலவர் உறவினர் வீடுகளில் தங்கியதன் மூலம்இதுகாத்தியமானது ஆயினும் அதுஒரு தற்காலிக ஏற்பாடு மாத்திரமே பின்னர் மணமானவர்களும் பெற்றோர்களும் பருவமடைந்தவர்களும் ஒரேயறையில் தொடர்ந்துவாழ்ந்தனர்.
வாசிகளைவிடஇவர்க னது'எனதுரைமார்வா ep6öy, 2.68760LD60L 26 ரிகளைவஞ்சம்தீர்த்தனர் Gla KTOGTšSITUITGTLT (Dr. H.Thorn Hill) GTGoD 56. அதிகாரிஒருகோப்பித் யிட்டு அதன்லைன்அ ண்ணாநிலைமையைக குறிப்புஎழுதியதுடன் தோட்டத்துரைமீதும்க வழக்குத் தொடரப்ப விதந்துரைத்தார். அடுத் டும்அவர்அதேதோட்ட போதுநிலைமை சிறிே மல்இருந்ததுடன்துரை மீதும் சட்டநடவடிக்ை மல் இருந்ததையும் கல் தோட்டக் குடியிருப்பு மாறாமலிருப்பதற்கு SFL LLLJL JLq 5660TLq59, L காரணம்எனக்குறிப்பிட்
குருவி _B h
கோப்பித் தோட்ட off9a3MLDaZ.WAITOTIŽ Sayfair
ld Garrestaura
அக்காலத்தில் மனிதாபிமானிகள் தோட்டத் தொழிலாளர்கள்வாழ்ந்த லைன்அறைகளின் அவலநிலையைப்பற்றிகுரலெழுப்பியபோது தோட்டஉரிமையாளர்களின் தரப்பிலிருந்து மூன்று விதமான பிரதிபலிப்புகள் வெளிப்
L JLL LOT. ஒன்று அதற்கானபழி தொழிலாளர்மீதுபோட பட்டது. உதாரணமாக 1880ல்கொண்டுவரப் பட்ட 19ம் இலக்க சட்டமூலத்தின்கீழ் (ord nance No 19 of 1850) தோட்டக் குடியிருப்பு களைகண்காணிப்பதற்காக மருத்துவஅதிகாரி 5 GT (Superiuteuding Medical officers) நியமிக் கப்பட்டனர். "தோட்டக்குடியிருப்புகளைச் சுற்றிவர மலசலம் கழிக்கப்பட்டுதுர்நாற்றம் வீசுவதால் நோய்கள்பரவுகின்றன. எனவே போதியளவு மலசலசுடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும்' என அவர்கள்சிபா ரிசுசெய்தனர். அதற்குதோட்டத்துரைமார்சம் மேளனம்"தோட்டத்தொழிலாளகள்மலசல
அல்லது அவற்றைச்சுத்தமாகப்பயன்படுத்த அவர்களுக்குத்தெரியாது' எனவாதிட்டது. இரண்டு தவறானஒப்பீடுகளைச்சுட்டிக்காட்டி தோட்டக் குடியிருப்புகளின் நிலைமை அவற்றைவிட மேலானதாக இருப்பதாக வாதிட்டனர். உதாரணமாகமுன்னர்கூறப்பட்ட மருத்துவ அதிகாரிகள் லைன் அறைகளின் சுகாதாரமற்ற நிலைமையைக் குறைகூறிய போது'இந்தியாவிலே தெருவோரங்களில் நித்திரை கொள்கின்ற இவர்களது உறவினர் களைவிடஇந்நாட்டில் வாழும் ஏழைக்கிராம
வாறு அவ்விருவருக்கு வழங்குமாறு மீண்டு இதனால் ஆத்திரமுற்ற அவர்மீதுவசவுகளை அதே காலத்தில் இல் நடைபெற்றது. மற்ெ LITá, LIGOT álólélőt GLIs L (Abbotsf. சேர்ந்த ஒருபெண்ெ திற்கு அத்தோட்டத்து 5 TYGOOTILDIGTGOT 560135(3) துரதிர்ஷ்டவசமாக அ "ஒப்சேவர்' பத்திரிை பேர்குசனின்மகனான யாவும் உண்மையை அதிகாரிக்கு எதிரா செய்தன, டாக்டர்கள் ஆகிய இருவரைய நீக்கிவிடவேண்டுமெ சம்மேளனம்"தகுதி) க்குபெரும்தட்டுப்பாடு தில் தோட்டங்களைக் தனியாக கொழுத்தச ளைக்கார மருத்துவர் GalékLIDIGOTLIGORTGéVILL ததைஅடியோடுகைவி னம்நிறைவேற்றியது. 1887ல்மருத்துவர்கள ளர்குடியிருப்புகள்கள் கைவிடப்பட்டது
மற்றொரு உதாரணம் துவமனையில்கடயை நிபுணரான பொக்டர்பு (Dr.W.G. Vandorf) GTGCTU
ளதுநிலைமைமேலா
ரத்தமைக்காகஅதிகா to Tycoon Dires 18866) க்டர்எச்தோர்ன்ஹில் ண்காணிப்புமருத்துவ தோட்டத்தைபார்வை றைகளின்சகிக்கவொ TVSHTTLDIT5 56 ngjigjë, அதற்குப்பொறுப்பான ணக்கப்பிள்ளைமீதும் டுதல் வேண்டுமென தவருடம்(1887)மீண் த்திற்குவிஜயம்செய்த தனும் மாற்றமடையா தும்கணக்கப்பிள்ளை Guns as TGTGT LIT ஈடுகொதிப்புற்றார். களின் அவல நிலை பொறுப்பானவர்கள் படாமல் இருப்பதே டுதான்விதந்துரைத்த
ளர்களின்மரணவீதம்தொடர்பாகதுரைமார்க ளின்கணிப்பீட்டுக்கு முரணாக, காலனியல் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பித்ததற்காக காலராநோய் தாண்டவமாடிய மாத்தறைப் பகுதிக்குஇடமாற்றம்செய்யப்பட்டார் தோட் டத்துரைமாரின்நலனைபிரதிநிதித்துவப்படு த்தியபத்திரிகைகளும் துரைமார் சம்மேள னமும் அவரைசகித்துக்கொள்ளமறுத்தன.
தேயிலைக் காலம்:
தேயிலையின் பரீட்சார்த்தக் காலம் முடிவ டைந்து அதுநிலைபெறத்தொடங்கிய இருப தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா விலே தேசியவாத அலை வீச்த்தொடங்கி யிருந்தது.கிறிஸ்தவமனிதாபிமானஇயக்கங்க ளும் செல்வாக்குப் பெற்றிருந்தன. இவை இலங்கை வாழ்இந்தியத்தொழிலாளர்களின் அவலநிலை குறித்தும் கரிசனை காட்டின. இலங்கையிலும் சேர் பொன் அருணாசலம் போன்ற மிதவாதத்தலைவர்களும்தோட்டத் தொழிலாளர்களுக்காகக் குரல் எழுப்பினர் இதனால் இந்தியா இவ்விடயத்தில்தலையிட வேண்டியநிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன்
டும்
தோட்டப்புற வீடமைப்புத் 6235/71 sit IIIa,
ஒரு
பொதுக் கொள்கை வேண்டும்
D81 | LLa-381-600 ம் வலியுறுத்தினார் துரைமார்சம்மேளனம் பொழிந்தது. னொரு சம்பவமும் ாரு வெள்ளைக்கார (Griffin) GTGUITL an rd) தோட்டத்தைச் ாழிலாளியின்மரணத் ரையின் அலட்சியமே றிப்பில்குறிப்பிட்டார். தோட்டத்துரைபிரபல கஆசிரியரானஏ.எம் படியால்பத்திரிகைகள் சொன்ன மருத்துவ போர்ப்பிரகடனம் றியின் தோர்ன்ஹில் ம் பதவியிலிருந்து ன எழுதினதுரைமார் ாய்ந்த மருத்துவர்களு நிலவும்இக்காலகட்டத் கண்காணிப்பதற்கென பளம் வாங்கும்வெள் ளைநியமிப்பதுஅநா ாகும். எனவேஇத்திட்ட வேண்டும்' எனதிமா இவற்றின்விளைவாக ல்தோட்டத்தொழிலா காணிக்கப்படும்முறை
1870ல் கம்பளைமருத் பாற்றியசத்திரசிகிச்சை
பர்தோட்டத்தொழிலா
GBTI ISLILIGITAQgija) 460LLJ GLпадала தேயிலைத்தோட்டத்திற்கு வருடந்தோறும் வேலைக்குத்தொழிலாளர்கள்தேவைப்பட்ட னர் எனவே நிரந்தர தொழிலாளர்களைப் பெறுவதற்கு ஏற்புடைய சூழலை உருவாக்கக் கூடிய சில சட்டங்கள் உருவாக்கப்பட்டன அவற்றுள் ஒன்று 1920களில் கொண்டுவரப் பட்ட மருத்துவ சேவைகள் சட்டமா கும் இச்சட்டத்தின்சிலவிதிகளுக்கமையமுதற் தடவையாக தோட்ட லைன்களைச்சுற்றிவர AISTõ5õT-98)LD55LLÜLGOT 1920களில்கோப்பிவளர்ந்தபிரதேசங்களுக்கு வெளியே அதுவரை மனிதகுடியிருப்புகள் அமைந்திராத உயர் மலைநாட்டுக்கும் தேயிலைபரவியது.இதனால்புதியதேயிலைத் தோட்டங்களில் புதிதாக லைன்கள் அமைக் கப்பட்டன. இவை ஒப்பீட்டுரீதியில் ஓரளவு நீண்டகாலம்தாக்குப்பிடிக்கக்கூடியவிதத்தில் அத்திவாரமிடப்பட்டு, கூரைக்கு தகரமிடப் LILI (6) Bil GOLD 38, LJLJL LLGAT Ġs RT LJLSliġis, Ta) லைன்கள்அநேகமாக மாற்றியமைக்கப்பட் டன.1922ல்தோட்டலைன்கள்அமைக்கவும் புதுப்பிக்கவும் ரூபா92 மில்லியன்செலவிடப் பட்டது. 1927ல் 20 மில்லியன் செலவிடப் பட்டது. ஆனால், அதன்பின்னர் லைன்கள் அமைப்பதற்காக இதுபோன்று பெருமளவு
Åa)GGLIUTÉ15GT
அரசாங்கப்புள்ளி விபரமொன்றின்படி பெருந்தோட்டங்களில் மொத்தம் 250,447 வீடுகள்உள்ளன.அவற்றில்892வீதமானவை அதாவது 220 189 அலகுகள் லைன் அறைக்ளாகும்
இவற்றில் பெரும்பாலானவை1921-45 காலப்பகுதியில்கட்டப்பட்டவை நகரகிராமப் புற வீடமைப்புத்திட்டங்கள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.1945ன்பின்னராகும் அதற்கு முந்தி மிகவும் பழமைவாய்ந்த காலாவதியானசாதாரணமக்களின்குடியிருப் புகளேலைன்அறைகள் வேறுவிதமாகக்கூறு வதெனில்இலங்கையிலுள்ளசாதாரணமக்க ளின்விடுகள்அமைக்கப்ப்ட்டகாலத்தைப்பட்டி யலிட்டு காலக்கிரமப்படிபழைய வீடுகளை புனர்நிர்மாணம்செய்வதாயின்தோட்டப்புற லைன்அறைகளேமுதலிடத்தைப்பெறும்
பொதுவாக வீடுகள் நிரந்தரமானவை. தற்காலிகமானவை இடைத்தரமானவை என வகைப்படுத்தப்படுகின்றன. நன்கு அத்தி வாரமிடப்பட்டு சீமேந்தினால் கட்டப்பட்டு நிரந்தரக் கூரையிடப்பட்ட வீடுகள் நிரந்த ரமானவையென்றும்அவற்றின் ஆயுட்காலம் 30வருடங்கள்என்றும்கணிக்கப்படுகின்றன. "லைன் அறைகள்' அத்திவாரமிடப்பட்டு தகரக்கூரைகள்கொண்டவையாக கருதப்பட்டு தரை மண்ணால் மெழுகப்பட்டிருப்பதால் இடைத்தரவீடுகளாகவும் இவற்றின் நீடித்து வாழும்காலம்10-15வருடங்களாகவும்கணிக் கப்படுகின்றன. ஆனால்,5முதல் 10தசாப்தங் களுக்குமேலாக உருக்குலைந்தநிலையிலும் இன்றும் கூடதோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புக்களாகத்திகழ்கின்றன * ஒரு ஆய்வின்படி 10x12 அடிகொண்ட லைன் அறையில் சராசரி 55பேர் வாழ்கின் றனர்.10 முதல் 12பேர்வாழும்லைன் அறைக ளும்உண்டு * சுமார்20லைன்அறைகளைக்கொண்டஒரு தொகுதியில் இரவுகண்ணுறங்கும் தொழிலா ளர்குடும்பங்களின்நித்திரையையும் அமை தியையும்குலைப்பதற்கு ஒருகுடிகாரனின்சட்த மோஒருகுழந்தையின்அழுகுரலோபோதும் கணவன் மனைவி பெற்றோர் பருவப் பெண்கள் பாலகர்கள் வயோதிபர்நோயாளி கள் அனைவரும் ஒரே அறையில்படுத்துறங் கும்துரதிர்ஷ்டத்தைஇங்குசர்வசாதாரணமாகக்
TTa) Tun
ஆசியாவில்கல்வித்தரம் கூடியநாடுகளில் ஒன்று இலங்கையாகும். ஆனால், மலையகம் கல்வியில் பின்தங்கியே உள்ளது இலங்கையில் எழுத வாசிக்கத்தெரிந்தவரின் வீதம் 872%ஆக இருக்கும் அதே சமயம் மலையகத்தில்669%விதமாக உள்ளது. இதற்கு லைன் அறைகளில் மின்சாரம் இன்மையும் படிப்பதற்கு அமைதியான இடம் இல்லா மையும்ஒருபிரதானகாரணமாகும் தோட்டத்தொழிலாளர்மத்தியில்காணப்படும் நோய்களில் 430% வீதமானவை சுவாசம் சம்பந்தமானவை.14.2%குடலோடு சம்பந்தப் பட்டவை சுவாச நோய்களின் வீதாசாரம் கூடுதலாக இருப்பதற்கு லைன் அறைகளின் ஒவ்வாதநிலைமையும் காரணமாகும் சொறி சிரங்கு சின்னம்மைபோன்றதொற்றுநோய்கள் இங்கு திடீரென வேகமாகப் பரவுவதற்கு இடநெருக்கம்பெரிதும்காரணமாகிறது * மரணவீதாசாரத்தில்மலையகமே முதலிடம் வகிக்கிறது. இங்குநிலவும் உகந்தகாலநிலை மாத்திரம்இல்லாதிருக்குமானால்இறப்புவீதம் இன்னும் அதிகமாக இருக்கும் *தோட்டப்புறங்களில் உள்ள லைன்களில் சுமார் 12% சதவீதமானவை மனிதாபிமான நிறுவனங்களினால், புனரமைக்கப்பட்டன ஆனால் நிர்வாகிகளும் ஒப்பந்தக்காரரும் கூட்டாகப்புரிந்த ஊழல் காரணமாக அவை எதிர்பார்த்ததரத்தைக்கொண்டிருக்கவில்லை மீண்டும் அவை உடைந்து விழும்நிலைக்கே SGIGIT ULOGIGIGI * எனவே இன்று சுமார் 95% சதவீதமான (209,180 லைன் அறைகள்உடைந்துவிழும் floaou93) p_TGTGT (5QLDU QIT flg T5558) தொழிலாளர்குடும்பங்களும் நவீன வீடுகள் அமைப்பதாயின் சுமார் 250000 வீடுகள் அமைக்கப்படவேண்டும்
தற்போதுபெரும்பாலான லைன்அறைகள் வாழ்வதற்குரியனவாக இல்லை மழைக்கா லங்களில் கூரைகள்ஒழுகுவதாலும் உடைந்து விழுமோ என்றபீதி காரணமாகவும்தோட்டத் தொழிலாளர்கள் குழந்தை குட்டிகளோடு கோயில்களிலும்பாடசாலைகளிலும் தஞ்சம் புகும்நிலைமை பரவலாகக்காணப்படுகிறது
Page 7
Tெந்த விலை கொடுத்தும் சமாதானம்
நிலைநாட்டப்படும். இதுதான் ஜனாதி பதியாகப் பதவியேற்ற போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறிய வார்த்தைகள், ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இந்தப் புரை யோடிப்போன பிரச்சினைக்குத்தீர்வைக் காண்பதை மிக எளிதான விடயமாகத் தான் அப்போது அவர் விளங்கிக்கொண் டிருந்தார்போலும் புலிகளுடனான சமா தானப்பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை மிகவும் ஜனரஞ்சகமானதொன்றாக (Sen sational) ஆக்கிய அவர் அவருடைய மலினத்துவமான (Populist) அரசியல் நடவடிக்கைகளின் மூலமாக மேற் கொண்ட சமாதான நடவடிக்கைகள் ஒரு சோடாப் போத்தலைத் திறந்தவுடன் வெளியாகும் வாயுவைப்போல மிக விரைவிலேயே முடிந்து விட்டது. விளைவு மீண்டும் யுத்தம் அதுவும் மிகவும் மிலேச்சத்தனமாக ஆரம்பிக்கப் பட்டுவிட்டது. இந்நிலையில் சமாதானம் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு மீண்டும் ஒரு கனவாகி விட்டதா? இல்லையேல் சமாதானத்தை வென்றெடுக்கக்கூடிய சாத் தியக்கூறுகள் இன்னும்இருக்கின்றனவா?
இனவாத முரண்பாடு
பிரித்தானிய அரசு இலங்கைக்கு வழங்கிய பாராளுமன்ற சுயாதிபத்தியத்துடனான ஒற்றை ஆட்சியும், பெரும்பான்மையின ரின் ஜனநாயக நடைமுறைகளும் தவ றான வழிகளில் பெரும்பான்மையின அரசியற் கட்சிகளினால் பயன்படுத்தப் பட்டு அவர்களது இனரீதியான ஆதிக் கத்தை அரசியலில் நிலைநாட்டிக் கொள்ள மேற்கொண்டமுயற்சியும் இதன் மூலம் தமிழ் மக்களின் சமத்துவம் இழக் கப்பட்டமையுமே இனவாத முரண்பாட் டிற்கான அடிப்படையாகும்.தமது உரிமை களுக்காக ஜனநாயக ரீதியில் போராடிய தமிழர்களின் போராட்டத்தை இராணுவ துணைகொண்டு அடக்க முயன்றதன் விளைவாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராட முன்வந்தனர். 1979ம் ஆண்டு, ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஐ.தே.க. அரசு தமிழர்களுக்கெதிரான படுகொலை யுத்தத்தைப் பிரகடனப் படுத்தியதைத்தொடர்ந்து இம்முரண்பாடு முழுமையாக இராணுவ மயப்படுத் தப்பட்டது. தமிழீழக் கோரிக்கையானது தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட் டத்திற்கான ஒரு கவர்ச்சி மிகுந்த இலக் காக அமைந்ததோடு அதற்கான ஆதரவும் |பெருக ஆரம்பித்ததன் விளைவாக தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகக் கட்டமைப் புகள்கீர்குலைந்துபோயின. ஆயுதப்பலத் திற்குக் கட்டுப்பட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
போரும் சமாதானமும் சிங்களப் பிரதேசங்களில், யுத்த நடை முறையானது சிங்கள மக்களைக் கவரக் கூடிய மிகவும் கவர்ச்சிகரமான ஒரு அரசி யல் உபகரணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.இம்முரண்பாட்டின் உண்மை நிலைமைகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பற்றிருந்த சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய பீதியையும் யுத்தத்தைத் தவிர்க்க முடியாதநிலைமைகள் பற்றியும் உண்மை க்குப் புறம்பான பிரச்சாரங்கள் மேற்
தேடப்பட்டுவந்தது. அரசுதன்வசமுள்ள அடக்குமுறைச் சட்டங்களை ஜனநாயக விரோதரீதியில் பாவித்து தென்னிலங்கை யில் இயங்கிய யுத்த எதிர்ப்பு இனவாத எதிர்ப்பு சக்திகளைப் பலவீனப்படுத் தியது. இருபுறமும் யுத்த முனைப்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தன.
ஒரு தசாப்தத்திற்கு மேலாக முன்னெ டுத்துச் செல்லப்பட்ட அரசின் இந்தச் செயற்பாடு தமிழ் இளைஞர்களின் ஆயு தப்போராட்டத்தின் காரணமாகவும் சர்வ தேசரீதியில் ஏற்பட்டதாக்கங்களின் கார ணமாகவும் யுத்தத்தின் உண்மையான விளைவுகளை மக்கள் உணரத் தொடங் கியதன் விளைவாக மக்கள் மத்தியில் தோன்றிய யுத்த எதிர்ப்பு உணர்வுகள்கார ணமாகவும் பலவீனமடையத் தொடங் கின. இந் நிலைமைகள் தான் இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு வழிசமைத் தன. எனினும் இலங்கை அரசின் நேர்மை யற்ற தன்மையின் காரணமாக இம்மு யற்சியும் தோல்வியடைந்து மீண்டும்புத்
தம் ஏற்பட்டது. அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசவுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளை முறித்துக்கொண்டு விடு தலைப்புலிகள்போரை ஆரம்பித்தவிதமா னது தென்னிலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வுகள் அதி கரிக்கக்காரணமாக அமைந்ததோடுபுலிக ளுக்கெதிராக யுத்தம் புரிய வேண்டிய தேவையையும், அதற்கான ஆதரவையும் அதிகரிக்கச்செய்தது. தமிழ் மக்கள் மத்தி யில் வளர்ந்து வந்த சமாதானத்திற்கான எதிர்பார்ப்புசிதறடிக்கப்பட்டது.
சியைத் தனதுதே களமாக பொது பயன்படுத்திக்
ஆண்டு மாகாண மன்றத் தேர்தல்,
பதித் தேர்தல் ே ஜனநாயகத்தை
தானத்தை நிலை குறுதிகள் மிக மு த்தன. ஆட்சியில் விட மாறுபட்ட ெ மட்டுமே காணப்
கொள்ளப்பட்டு அரசுக்கான ஆதரவு
தேவை
D66
பங்களிப்பே
இப்படியாக முன்னெடுக்கப்பட்ட யுத்த நடைமுறைகளின்உண்மையான விளைவு களை மக்கள் மீண்டும் உணர ஆரம்பித் தார்கள் விடுதலைப்புலிகள் தொடர்பான எதிர்ப்புணர்வுநாளுக்குநாள்அதிகரித்து வந்தாலும் இப்பிரச்சினை இராணுவ ரீதியாகத்தீர்க்கப்படக் கூடியதல்ல என்ற நிலைப்பாடும் அதிகரிக்க ஆரம்பித்தது. 88-90ம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அரசு செயற்பட்ட விதம் அவசரகால பயங்கரவாதத்தடைச் சட்டங்களைப் பயன்படுத்திய விதம் போன்ற பல்வேறு அனுபவங்கள் அரசு எதிர்ப்பு உண்ர்விற்கு வழி வகுத்தன. இவை இந்நாட்டில் ஜனநாயகத்தைநிலை நாட்ட வேண்டியதன் அவசியத்தை மக் கள் மத்தியில் ஏற்படுத்தியது.
மறுபுறத்தில் இனவாத முரண்பாட்டிற் கானஅரசியல் தீர்வின் அவசியத்தையும் யுத்தத்தின் விளைவுகளையும் அடிப்ப டையாகக் கொண்ட இனவாத எதிர்ப்பு யுத்த எதிர்ப்பு செயற்பாடுகள் பரவலாக
செயற்படுத்தப்பட்டன. அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புகளினாலும் தொழிற்சங்கங்கள் இடதுசாரி அரசியற் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளி னாலும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்த ப்பட்டன. இனவாத முரண்பாடு பற்றிய கருத்தரங்குகள் சமாதான ஊர்வலங்கள் யுத்த எதிர்ப்புப் பேரணிகள் போன்றவை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவ லாக நடைமுறைப்படுத்தப்பட்டன. மாற் றுப்பத்திரிகைகளின் வளர்ச்சியும் போருக்கு எதிராக இவை அமைத்துக் கொடுத்த தளங்களும், சுதந்திர தொடர் பூடக இயக்கம் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்டபிரச்சாரநடவடிக்கைகளும் நாட்டில் ஜனநாயகத்தையும் சமாதா னத்தையும் நிலைநாட்ட வேண்டியதன் தேவைகளை உணர்ந்து கொண்டவர்க ளின் தொகையை அதிகரித்தது.
பொதுஜன ஐக்கிய முன்னணி
இந்த வகையில் மக்கள் மத்தியில் உரு வாக்கப்பட்ட சமாதானத்திற்கான எழுச்
பதவிக்கு வந்த ெ னணி அரசுஇம்மச் சமாதானத்திற்கான நிகழ்ச்சி நிரலாக
வும் மலினத்துவ னத்திற்கானநடை எவ்விதமான வ துவமோ அல்லது இல்லாத வகையி பேச்சுவார்த்தைக டும் யுத்தநிலைக் டனர். 1990ம் ஆ6 முறையும் விடுதை வார்த்தை நடை கொண்டனர். தம கான காரணிகை கவும் இல்லை. இ ழிழக்கோரிக்கை கைவிடத் தயாரி என்பது அவர்க செய்து கொள்வத 95 TTA) SANGAJ85 TFLb L.
g, UITGDEAsh03COOTGT
தலைப்புலிகளுட வதிலோ பேச்சுவ LJuJøfló600 6 தென்னிலங்கையி தது. 1990ம் ஆ விடுதலைப்புலிக பாக புலிகள் மீதா ந்த இராணுவத்தி தற்கும் இலங்ை அடைவதற்கான இனங்காணப்ப வகுத்தது. சமாத னால் வாபஸ் டெ சமாதானத்தை ua)矶山憩 நிலைக்குத் தள்ள முனைப்புகள் மு ப்பட்ட சூழ்நிலை அரசியல் தீர்வி ணைகள் முன்ை சமாதானத்தை
Lurs of a தீர்விற்கான பிே
გემჯ2%
ფ"601 27 - ფუ60)60 10, 1996
தலுக்கான சாதகமான ன ஐக்கிய முன்னணி கொண்டது. 1994ம் பைத் தேர்தல், பாராளு 995ம் ஆண்டு ஜனாதி பான்ற தேர்தல்களில் ள்வித்தல், இன சமா ாட்டல் போன்ற வாக் கிய இடங்களைப் பிடி
இருந்த ஐ.தே.கவை
ாக்குறுதிகளாக இவை It last.
பாதுஜன ஐக்கிய முன் கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை அதன் மாற்றிக் கொண்டு மிக ான வகையில் சமாதா முறையில் இறங்கியது. லமையோ நிபுணத் முறையானஏற்பாடோ மேற்கொள்ளப்பட்ட முறிவடைந்து மீண் கு மக்கள் தள்ளப்பட் ாடைப் போலவே இம் லப்புலிகளே இப்பேச்சு மறைகளை முறித்துக் இந்தத் தீர்மானத்திற் ா மக்கள் முன்வைக் நிலைமையானது தமி ய விடுதலைப்புலிகள் லை. போர்நிறுத்தம் தங்களைத் தயார் காகப் பயன்படுத்தும் ட்டுமே. எனவே விடு
போர் நிறுத்தம் செய் ர்த்தைநடத்துவதிலோ ன்ற மனநிலையை மீண்டும் தோற்றுவித் ாடு போர்நிறுத்தத்தை மீறிய விதம் தொடர் ன சந்தேகத்துடன் இரு ன் கை மேலோங்குவ நயில் சமாதானத்தை GBLIT grT9, Qul") (3LurTff வதற்கும் இது வழி எமுயற்சிகள் புலிகளி ப்பட்ட சம்பவமானது நாக்கிச் செயற்பட்ட த நியாயப்படுத்தும் பது இத்தகைய போர் முரமாக முடக்கிவிட ளுக்கு மத்தியில்தான் கான அரசின் பிரேர kSLILILLGOT.
டைவதற்கான அடிப்ப rei) GANGGOMULGALLÜLJLL னைகள் தொடர்பான
நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியில் வேண்டா வெறுப்பான சூழ்நிலையில் தான் முன்னெடுத்துச் செல்லப்படுகின் றது. ஆனால் போரை முன்னெடுப்பதற் கானமுனைப்புகள் மிகவும் மும்முரமாக அதிக ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. அரசின் பிரேரணை கள் தொடர்பாக தமிழ் மக்களின் அபி லாஷைகளுடன் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் எவ்வித முயற்சிகளும் அரசி னால் மேற்கொள்ளப்படவில்லை. இப்பி ரேரணையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக கொழும்பில் இருக்கும் தமி ழ்க் கட்சிகளுடன் கூட பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்து வருகின்றது. மறுபுற த்தில் சிலமாதங்களுக்குள் அரசின் பிரேர ணைகள் சட்டநகல் வரைவாக முன்வந்த போது முன்னைய பிரேரணையின் தரம் குறைக்கப்பட்டுள்ளதோடு பெளத்த மத த்தை முதன்மைப்படுத்தும் நடவடிக்கை யும் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.
அரசினுடைய பிரேரணைகள் வெளி யிடப்பட்டதற்கு பின்பு இவற்றில் காணப் படுகின்ற குறைபாடுகளை இனங்கண்ட அரசுக்கு ஆதரவான பல்கலைக்கழகப் புத்திஜீவிகள் சிலர் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பிரே ரணையில் காணப்பட்ட குறைகளை நிறைவு செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அவர்களின் சிபாரிசுகளை அரச யாப்பு விவகார அமைச்சரிடம் கையளி த்து பல வாரங்களுக்குப் பிறகுதான் அரசின் சட்ட நகல் வரைவு வெளியிடப் பட்டது. ஆனால் இந்தப்புத்திஜீவிகளின் எந்தச் சிபாரிசையும் அரசு கணக்கில் எடுத்ததற்கான அறிகுறியெதனையும் சட்டவரைவில் காணமுடியவில்லை. அரசு முன்வைத்துள்ள அதிகாரப்பங்கீடு பற்றிய பிரேரணைகள் இதுவரை இப் பிரச்சினைகளின் தீர்விற்கு முன்வைக் கப்பட்ட பிரேரணையில் மிகவும் முன் னேற்றகரமானது என்பதோடு இப்பிரச் சினையின் தீர்விற்கு உகந்த அடிப்படை அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருக்கின் றது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனினும் இந்நாட்டின் இன வாதமுரண்பாட்டைத் தீர்ப்பதற்குப்போ துமானவையாக இவை அமையவில்லை. அத்தோடு இப்பிரச்சினையின் தீர்விற்கு மிக அடிப்படை அம்சங்களான தமிழ் D3; g GrfGST LUITLì MGOT o sfic0LD68)LL அங்கீகரிக்கக் கூடிய பிராந்திய அதிகார அலகு மத்தியில் பெரும்பான்மையின ஜனநாயக நடைமுறைகளை தடுத்துநிறுத் தக்கூடியவகையிலான அதிகாரப்பகிர்வு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர் பாக எவ்விதப் பிரேரணைகளையும் முன் வைப்பது எவ்விதக் காரணங்களுமின்றி தாமதிக்கப்பட்டு வருவதால் இத்தீர்வுப் பிரேரணைகள் தொடர்பான முழுமை யான கலந்துரையாடல்களை ஏற்படுத்த முடியாதுள்ளது. இவ்விதமாக அரைகுறை யாக செயற்படும் அரசின் செயற்பாடா னது யுத்தத்திற்கான எதிர்ப்புகளைத் தோற்கடித்து சர்வதேச ரீதியில் தனது யுத்த நடைமுறைகளுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகத்தான் தீர்விற்கான பிரேரணைகள் வெளியிடப்பட்டன என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வேரூன்றுவ தற்கு வழிவகுத்துள்ளது. இம்முரண்பாட்டின் தீர்விற்கு தவிர்க்க முடியாத கட்சிகளில் ஒன்றான ஐ.தே. கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவ டிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை. மற்றைய கட்சியான விடு தலைப் புலிகளுக்கு இதுவரை இப் பிரே ரணை அரசினால் அனுப்பிவைக்கப் படவும் இல்லை. இந்த மிலேச்சத்தனமான யுத்தத்திற்கு மனித முகமூடியை அணிவிப்பதையும் யுத்தத்திற்கான ஆதரவை சிங்கள மக்கள் மத்தியில் தேடுவதையும் இலக்காகக் கொண்டு அரசின் யுத்தநடைமுறையின் ஒரு அங்கமாக வெண்தாமரை (சுது நெலும்) இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டைப் பேரினவாதக் கண்ணோட்டத்தில் அடைய முயலுகின்றது இவ்வரசு எனினும் இம்முயற்சிகளுக்கு அரசுக் குள்ளேயே எதிர்ப்புகளும் உருவாகி யிருக்கின்றன. போரும் இனவாதமும் இரண்டும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்த விடயமா
கும் சிங்களதமிழ் சமூகங்களில் போரின் முனைப்புகள் அவ்வச் சமூகத்தில் நில வும் இனவாத உணர்வுகளைத் தூண்டுப வையாகவே வளர்ந்து வந்துள்ளன.இவ் வரசின் போர் முயற்சிகளை எதிர்க்கக் கூடிய சமாதான நடைமுறைகளின் மூலம் இனவாத முரண்பாடு தீர்க்கப்படவேண் டும் என்று குரல் கொடுக்கக் கூடியவர்க ளின் தொகை சிங்கள மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற மையைக் காணக்கூடியதாக இருக்கின் றது. எனினும் இவர்களை ஒன்று திரட்டி ஒருங்கிணைத்த சக்தியாக சமாதானத்தை வென்றெடுப்பதற்கான சாதகமான பங்க ளிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு சமா தான இயக்கமாக அரசின்யுத்தமுனைப்பு களுக்கு சவாலாக உருவாக்குவது இன்று எம்முன் உள்ள முக்கிய பணியாகும்.
மறுபுறத்தில் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிய விடுதலைப்புலிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்குமுன்வருமாறு கோரக் கூடிய துணிவும் அரசியல் இடைவெளி யும் தமிழ் மக்களிடம் இல்லாமலிருப்பது ஒரு பெரும் குறைபாடாகும். சிங்களவர் களின் சார்பாக செயற்படும் அரசும் சரி தமிழர்களின்சார்பாக செயற்படும்புலிகள் அமைப்புமம் சரிஎவ்வகையான தீர்க்க மானமுடிவுக்கு வரும்போதும் மக்களின் அபிலாஷைகளைப் புறக்கணித்து நடவ டிக்கைகளில் இறங்குவது ஒரு சாதாரண விடயமாக மாறி விட்டது. இந்நிலையில் போரும் சமாதானமும் இவ்விருசக்திகளி னதும் இருப்புக்கும் வெறுப்புக்கும் உட்பட்ட ஒரு விடயமாக வரையறுக்கப் பட்டு இதன் விளைவுகளை சுமக்கவேண் டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
todas afiar su cordaso இந்நிலையில் வழமையாகத் தமது அரசி யல் தலைமைகளின் விருப்பு வெறுப்பு க்கு அடிபணிந்து தமது தீர்க்கமான பங்களிப்பில்லாமல் மேற்கொள்ளப் படுகின்ற தீர்வுகளின் விளைவுகளுக்கு ஆளாவதா? அல்லது தங்களுடைய நிலைப்பாடுகளை கெளரவிக்கும் ஒரு அர சியல் நடைமுறையை ஏற்படுத்திக் கொள்வதில் பிரசைகளான எமக்கு உள்ள பங்களிப்பையும் கடமையையும் ஏற்று அவ்வரசியலில் தீர்க்கமான பங்களிப் பைச் செலுத்தக் கூடிய சக்தியாக உருவா வதா என்ற விடயம் ஆராயப்படவேண் டியதொன்றாகும். யுத்தமும் சமாதானமும் சுழற்சியில் சுழன்று கொண்டிருக்கும் இவ்வரசியல் சூழ்நிலையை இடைநிறுத்தி யுத்த முனைப்புகளைத் தோற்கடித்து சமாதா னத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பை இந்நாட்டில் வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகங்க ளைச் சார்ந்த மக்கள் பிரசைகள் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முன் வருவதன் மூலமே இந்நிலைமைகளை மாற்றியமைக்க முடியும், சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை யில் இதற்கான சிறந்த ஜனநாயகத்தளம் உருவாகிக்கொண்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தளத் துடன்இணைந்து செயற்படக்கூடிய தமிழ் முஸ்லிம் பிரசைகளைக் கொண்ட சக்திக ளைக் கட்டியெழுப்புவதும் இவை சமாதா னத்திற்கான சுதந்திரமான மக்கள் இயக்க மாக, கட்சி அரசியல்களுக்கு அப்பால் உருவாக்குவதன் மூலம் தான் இந் நாட்டின் இனவாதம் இல்லாதொழிக்கப் படமுடியும் இவ்வகையாக உருவாகின்ற பலமான சமாதான இயக்கமானது அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் அப்பால் நின்று ஒரு அதிகார அரசியல் நோக்கமற்ற வகையில் பிரசைகளின் சமாதான சக்தியாக மூன்றாம் தரப்பிலி ருந்து இவ்விருசக்திகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் சமாதானத் தேவை களுக்கு அனுகூலமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கமுயல வேண்டும். இதுவரை காலமும் வெறும் பார்வையாளராக இருந்த மக்கள் இந்நடைமுறையின் பங் காளிகளாக மாறாமல் சமாதானத்தை அடையமுடியாது என்பதை எமது கடந்து போன வரலாற்று அனுபவங்களின்மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே, இன்று தோன்றியுள்ள புத்தநிலைமையைத் தோற்கடித்துசமாதானத்தைநிலைநாட்ட மேற்கொள்ள வேண்டிய நீண்ட பயணத் தின் ஆரம்பமாக அமையவேண்டியதும் இதுவே.
Page 8
ஜூன்
9}(agm அங்கே தூரத்தில் யாரோ
தெரிகிறார்கள். அந்தப் புதருக்குள் யாரோ ஒழிந்திருப்பது போல் தெரிகிறது." எங்களோடு பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி இப்படித்தான் திடீரென்று பயந்து அரற்றத் தொடங்கினார். அவர் காட்டிய திசையில் நாங்களும் நோக்கினோம். அப்படி எதனையும் எங்களில் ஒருவராலும் காண முடிய ബിസ്മെ.
அப்படியெவரும் அங்கேயில்லை. பயப்படாதீர்கள்.' என அவரை ஆசுவாசப்படுத்தினோம். அத்தோடு அவர் அதனைச்சொல்வதை நிறுத்தினாலும், அவரது முகத்திலிருந்த பயம் கலையவில்லை. இது சகல எல்லைப்புற சிங்கள தமிழ், முஸ்லிம், கிராமத்தவருக்கும் உள்ளூர ஊறிவிட்ட பயம். இந்தப் பயத்தை ஆறுதல் கூறுவதற்கூடாகவோ ஓரிருவருக்கு துவக்கு கொடுப்பதனூடாகவோ அல்லது இடம்பெயர்ப்பதற்கூடாகவோ தீர்த்துவிடமுடியாது.
அண்மையில் எழுவன்குளத்தில்
உள்ள எல்லைப்புற கிராமத்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகச் சரிநிகர் சென்றிருந்தபோதே அப்பகுதிவாசிகள் கொண்டிருக்கும் உயிர்ப்பிரச்சினையை நேரடியாகவே அறியக்கூடியதாக இருந்தது. இக்கிராமத்தைச் சேர்ந்ததீப்தி எனும் பெண்ணிடம் இச்சம்பவம் பற்றி நாம் விசாரித்தபோதே அவர் அவ்வாறு பயந்து அரற்றினார்.
எல்லாவற்றையும் இழந்து.
வண்ணாத்திவில்லு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் எழுவன குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள அருவக்காறு எனும் கிராமத்திலேயே இப்படுகொலைச் சம்பவம் நடைபெற் றது. சிறு குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட மொத்தம் 14 பேர் வெட்டியும், சுடப்பட்டும், உயி ரோடு கொழுத்தப்பட்டுமுள்ளார்கள். புத்தளம் நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இவ் அருவக்காறு கிராமம் வில்பத்து காட்டின் எல்லையில் அமைந்துள்ளது. வில்பத்து சரணாலயத்தையும் இக்கிரா மத்தையும் பிரிக்கிறது கலாஒய ஆறு. இக்காட்டிலிருந்தே இம்மிலேச்சத் தனமானகொலைகளைப்புரிந்த ஆயுதந் தாங்கிய gssco) Luf வந்திருக்கலாம் எனக் கிராமத்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் தெரிவித்த தீப்தி எனும் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள் கொல்லப்பட்டவர்களில் .ேS.பெரேரா என்பவரும் ஒருவர். அவர் இவரது தகப்பனார். சம்பவ தினத்தன்று தீப்தி வீட்டில் இருக்கவில்லை.
சரிநிகர் இவரை சந்தித்த போது வேறு இடத்திற்கு இடம் பெயர்வதற்காக வீட்டைக் கழற்றி அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள் வீட்டைக் காலி பண்ணிவிட்டு சிலாபத்தில் போய் தங்களுடைய உறவினர் வீடொன்றில் தங்கப் போவதாக அவர் தெரிவித்தார். ஏற்கெனவே பலர் இக்கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்த அவர் இன்னும் பலர் இப்பிரதேசத்தை விட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் இவர் 'கோவிக்காதீர்கள் பத்திரிகைகளுக்கு நான் இதுபற்றி எதுவும் கூற விரும்பவில்லை. இனி இழக்க என்ன இருக்கிறது. இத்தனை
all lib
Quan LDasflußlét.
27 - ജൂ"ഞൺ 10, 1996
பேரையும் இழந்து விட்டோம் உயிருடன் வரவா போகிறார்கள்? ' என்று கருத்துக்கூறமறுத்தாலும்பின்னர் அவர் சில விபரங்களைத் தெரிவித்தார். வந்தவர்கள் களவெடுத்க வந திருக்கவில் லையென் றும் Glaróbal LLGuigieńóT B LübŚld)śla) நகைகள் இருந்தபோதும் அவை அபகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். தங்களது டிரக்டரைக் கொண்டு செல்வதற்காகவே அவர்கள் வந்தார்கள் எனச் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அதற்குத்தான் வந்துள்ளனரென்றால் ஏன் அந்த டிரக்டரை அந்தளவு சின்னாபின்னாபடுத்தி விட்டுச் சென்றா ர்கள்? ஏன் இத்தனை பேரையும் கொன் றார்கள்? என்று கேள்வி எழுப்புகிறார்
e4) OVIII. இதனைச் செய்தவர்கள் யார் என்று வினவிய போது 'எவர் இதனைச் செய்தார்கள் என நிச்சயமாகக் கூறமுடியாது' என்றார். இவ்வட்டூழியங்களை வேறு சில அரசியற் கட்சிகள் செய்திருக்கலாம் என்ற அபிப்பிராயமும் நிலவுகிறதே உண்மையா? என வினவிய போது அப்படியும் கூறுகிறார்கள் எங்களால் சரியாகக் கூறமுடியாது. GTGOT அக்கேள்விக்கு முற்றுப்புள்ளிவைத்தார்
தீப்தி
ayFuibLuGAuuib 1 யூன் 1ம் திகதி இரவு 12 மணியளவில் அறுவக்காறு கிராமத்துக்குள் நுழைந்த ஆயுதக்கோஷ்டிஒன்று இருஇடங்களில் வைத்து நான்கு குடும்பத்தவர்களை கொன்று போட்டது.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சுடப்பட்டு பின்னர்
GTINĖS, GITATG)
குற்றுயிரானநிலையில் எரிக்கப்பட்டிருக் கிறார்கள். இக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒருவரான சோமபால (50 வயது) என்பவர் இச்சம்பவத்தில் தப்பித்த ஒரு கால் இல்லாத அங்கவீனர் ஆவார் இவரை எங்களால் சந்திக்க முடிய வில்லை. ஆனால் இவர் கூறியதாக
லங்காதீய தினமின பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. சோமபால தங்கியிருந்த வீட்டுக்குள் இராணுவ உடை தரித்த நபர்கள் புகுந்தனர். ஏறத்தாழ 10 பேரைக் கொண்டஇவர்கள் இயந்திரத்துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களைத் தாங்கிய
வண்ணமிருந்தனர்.
யாரோ வந்திருக்கிறார்கள் யாரென்று பாரென்று தனது மருமகனுக்கு QgsróIGIIsr.
'வீணாக சாகாமல் வாயை மூடு. ' என ஒருவன்கூறிக்கொண்டே என்னைத் தள்ளிக் கீழே விழுத்தினான் ஒருவன்.
வீட்டில் இருந்த துணிப்பை போன்ற வற்றை எடுத்து, அதிலிருந்ததுணிகளை துண்டு துண்டாகக் கிழித்து வீட்டிலுள்ள வர்களின் கைகளை பின்னால் இழுத்துக் கட்டினார்கள், முதலில் ரஞ்சித் கிரிஷாந்தாவின் கையைக் கட்டி வெளியே கொண்டு வந்தார்கள் தினேஷ் சத்துரங்க (வயது) கத்தத் தொடங்கினான். உடனே தினேஷலக்கு அறையொன்று விழுந்தது. இந்த நேரத்தில் சிறு குழுந்தையான மஞ்சுளா (1'வயது) அழத் தொடங்கியது. அப்போது குழந்தையின் தாய், குழந் தையைத் தன்னிடம் தரும்படி கேட்டுக் கொண்டிருந்த போதே இன்னும் கொஞ்சப் பேரை இழுத்துக் கொண்டு வந்தனர் புலிகள் இழுத்துக்கொண்டு வரப்பட்டவர்களில் லலித், சமிந்த டிக்ஸி, ரேணுகா, சூட்டிபுத்தா, பெனடிக மாமா, மாமி ஆகியோரும் இருந்தனர்
பயங்கரவாதிகளில் ஒருவன் என்னையும் கொண்டு வரச்சொன்னான். அப்போது அவர்களில் ஒருவன்
அவனுக்கு கால் இல்ை கூறினான். ஏனையோரை நோக்கி எ எனக் கூறிய அவர்கள் GT GÖT LIGOT SLLLLLLLL பின்பக்க வாசலை நோ சென்றனர். அவர்களில் சிறுவனான தினேஷை மு அந்தப்புலி தினேஷின் பின்னே இழுத்து வைத்து போது அவன் கத்தினான் தொடர்ந்து சிறுவனின்
என்ர பிள்ளை. முயற்சித்த போது தலைவர் என கூறத் தமிழில் ஏதோ ஆன அத்தோடு அந்தஎட்டுப் துப்பாக்கிவேட்டுக்கள் இயந்திரத்துப்பாக்கி இயங்கியது. ஒவ்வொருவரும் ஒருவர் கீழே சாய்ந்தனர். 316
ரேணுகா தமயந்தியின் ஒன்றரை வயதுக் குழ உடலுக்குஅடியில் சிக்கி சுட்டுப் பலனில்லை arăta6Iă bil aflâ60a). ரத்தக்களரி பின்னர் அ அந்த இடத்தை விட்டு 6 போய் ஒரு சில நிமிட வெளிச்சம் ஏற்பட்டது. முழுவதும் தீப்பற்றி எ உடலால் ஊன்றி ஊ எவரையாவது பிழை முடியுமா என முயற் விடுபற்றி எரிந்த ஒவ்வொருவராக புரட்டி எல்லோரும் இறந்து கான ஏழுவயது சிறுவன் திலே திறந்து பார்த்ததை கண்ட சென்றேன். "தாத்த தூக்குங்கள். GTO சொன்னான்.நான் அவன தூக்கி வைத்தேன். அவ LIGA) குண்டுகள் துளைத்துக்கொண்டு சென்றிருந்தன.
''GT6TGoy LG GTGOG GTÜ Ulqi..." GTGOT கொண்டிருந்த போே விழுந்தது. தினேவை போட்டுவிட்டு அடுத்த உ முயற்சித்த போது ஒரு கொண்டிருந்தது. அது ெ ரஞ்சித் எனது மகள் பிரேதத்தின் அருகில் செ என அலறினேன். மகள் அடியில் சிக்கியிருந்த மெதுவாகக் கையில் குழந்தை உயிருடன் ! GJUg 39.01615 GTg).
சாரத்தால் சுற்றி எடுத்
போகும் வழியில் கீ விட்டான் மீண்டும் எடுத்துக்கொண்டு ஒழிந்திருந்து விடிந்த காட்டிலிருந்து வெளியே
என்றார் சோமபால,
GADULJL LITT GTGOTä.
ழுந்திருங்கள் 60885GT, G. IITUL 8 பேரையும் க்கிக் கொண்டு ஏழு வயதுச் நன்னே இழுத்த டைந்தகையை து வதை செய்த அக்கத்தலைத் தாய் ரேணுகா
எனக் கத்த அக்குழுவின் க்க ஒருவன் 6MulLLIrét. பேரின் மீதும் Éiá5. ÜLILLGT.
தொடர்ந்து
குண்டுபட்ட பின் ஒருவராக
JUG05 LIGOLL
பால் குடிக்கும் ந்தை தாயின் பது கிழவனை
எனக் கூறி வீடு முழுவதும் பந்தக் கூட்டம் டிப் போனது. 35 Gafflä) Lu Tifluu அத்தோடு வீடு ரிந்தது. நான்
எறிச் சென்று
šaš (lauuuu செய்தேன். bil- நான் ப் பார்த்தேன். TÜLILLITITacit. ஷ் கண்ணைத் நான் அருகே என்னைத் | GTIGSTGM liño னஎன்மடியில் னின் வயிற்றில் பாய்ந்து ßlótand)
Fabula Lib-2
இது இப்படியிருக்க இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்திலுள்ள வீட்டைச் சேர்ந்த இரு குடும்பத்திலுள்ள 6 பேரை இழுத்துச் சென்று காட்டில் கொண்டுபோய் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கமகே சிறிசேன, மேரி ஜொசபின், மல்காந்தி, திலினி பெரேரா, பெனடிக் பெரேரா, மிதோரிஸ் சில்வா ஆகிய அறுவருமே அவ்வாறு கொல்லப் பட்டார்கள். இவர்களின் வீட்டுக்குப் புகுந்த ஆயுதந் தாங்கிய காடையர் கூட்டமொன்று சகலரதும் வாய், கைகளைக் கட்டிப் போட்டு இழுத்துச் சென்றே காட்டுக்குள் கொண்டு போய் சுட்டுக்கொன்றார்கள் கொண்டுசெல்லப் பட்ட மொத்தம் ஏழுபேரில் ஒரு இளைஞர் மாத்திரம் படுகாயங்களுடன் DuGli பிரியாத நிலையில் காப்பாற்றப்பட்டார் அடுத்த நாள் காலையில். இவர் தற்போது கொழும்பு
உனக்கு இ
கேட்டுக் தலை கீழே
அப்படியே | 60а) штirika. உடல் துடித்துக் னது மருமகன்
ரேணுகாவின் ாறு மகளே. ன் உடலுக்கு
குழந்தையை
எடுத்தேன்.
ருந்தது. 1"
என் பேரனை
துக் கொண்டு
ழே விழுந்து ந்
குழந்தையை காட்டுக்குள் ன் பின்னரே
வந்தேன்'
பெரியாஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் துஷார பெரேரா (வயது 21) என்பவரின் மனைவியை சிலாபத்திலுள்ள பங்கதெனிய எனும் இடத்துக்கு சென்று சரிநிகர் சந்தித்த போது அவர் இப்படித்தெரிவித்தார்
'அன்று இரவு 11-12 மணியளவில் வெளியில் தடயுடால் எனச் சத்தம் கேட் டது. நாங்கள் முழித்த போது அவர்கள் : உள்ளே நுழைந்து விட்டிருந்தார்கள். இ எனது அப்பாவையும் தாக்கினார்கள் : எல்லோரது கைகளையும் பின்னால் சேர்த்துக் கட்டினார்கள் "உனது பெயர் என்ன? நீ சிங்களமா? எனக் கேட்டார்கள். அவர்கள் தமிழிலேயே கதைத்தார்கள். எனது பெயரைக் கேட்டதும் álffia, GTLDr7 GTGAT& கேட்டதையும் நான் விளங்கிக்கொண்டு பதில் சொன்னேன். ஆரம்பத்தில் இராணுவத்தினர் என்றுதான் நினைத்தேன். பின்னர் தான் அவர்கள் புலிகள் என்ற சந்தேகம் வந்தது. நாங்கள் ஒருவரும் சத்தம் போடாமல் இருப்பதற்காக எங்களது வாயையும் கட்டினார்கள். பின்னர் எல்லோரையும் இழுத்துக் கொண்டு சென்றார்கள். காட்டுக்குள் செல்லும் ஒரு பாதைக்குள் எங்களைக் கூட்டிச் சென்றார்கள் போகும் போது பின்னால் பார்க்காது முன்னால் பார்க்கும்படி அடித்துக் கூட்டிச் சென்றார்கள் எனது கையில் எனது சிறு குழந்தையும் இன்னொரு சிறுமியும் இருந்தார்கள் எங்கள் மூவரையும் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு ஏனையோரைக் கூட்டிக் கொண்டு ஒரு குழு சென்றது. இன்னொரு குழு எங்களைத் தனியாக விட்டு விட்டு
தூரத்திற் பே கொண்டிருந்தது.அ சிறுமியையும் கூட்டி குள் ஒடி ஒழிந்து ே பாதையினூடாக வி தேன். என்னுடன் கூ &61 (LIII í GrøIö ($st', யும் சொல்லவில் BIT600g%F06u | குடும்பி வர்களி காட்டிலிருந்து கண் Ꮽ56ᏡᎢ ᎧᎫᎶᏡᎳ @、 காப்பாற்றினோம்" இச்சம்பவத்தை யா என நீங்கள் நம் வினவியதற்கு செய்தார்கள் என சொல்ல முடியாது. பேசிய மொழியில் புலிகளாக இரு நினைக்கிறேன். அப்படியே பேசிச் ஆனால் அந்த மே இன்னும் சந்தேகமும் மோதிரம் பற்றி க திருப்பம் ஒன்று தெ போல எங்களுக்கு தை என்னவென்று
' எனது
கொல்லப்பட்ட இ எழுத்துப் பொ மோதிரத்தை கண்டெடுத்திருந்த எங்கள் குடும்பத் கேட்டார்கள் அப் எங்களது குடும்ப போட்டிருக்கவில் கூறியிருந்தேன். ' அதனை சட்டை ெ இப்போது கிராம உள்ளது எனக் ே
பின்னர் 5T அம்மோதிரத்துக்கு முதலாளி
அம்மோதிரத்தை த தரும்படி கேட்டுக்
Page 9
கதைத்துக் ருணத்தில் நான் காண்டு காட்டுக்
றாரு குறுக்குப் க்கு வந்து சேர்ந் ந்த சிறுமி இவர் :
நான் எதனை
அடுத்த நாள்
துெ
த்தோம் எனது நேரத்தில் DITAT, சய்திருக்கலாம் lர்கள்? என ர் இதனைச் ULIMTS GTGTGGT ATä) னால் அவர்கள் நந்து அவர்கள் கூடும் என மத்தவர்களும் ாள்கிறார்கள். ம் பற்றி எனக்கு
என்றார். வரவே ஏதோ தொடங்குவது டது. மோதிரக் டதற்கு டும்பத்தவர்கள் ல் MS என்ற LULL. P(U) ராணுவத்தினர் அம்மோதிரம் களதா? எனக் ாரு மோதிரம் ர்கள் எவரும் என நான் இராணுவம் வில்லை. அது
LLUIT ALLGELDT ÜLILGLGI. தெரிந்தது வர் தப்போ El. 9 GAJAT டம் திருப்பித் ண்டிருக்கிறார்.
T
புலிகளுடன் சேர்ந்த சிங்களவர்
அதுதவிர8 பேர் எரிக்கப்பட்டவீட்டைச்
அவரது மோதிரம் அந்த இடத்துக்கு எப்படி வந்தது என்ற சந்தேகத்தை
கிராமத்தவர் பலர் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ' என்றார். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஒஸ்டின் இச்சம்பவம்பற்றிக்குறிப்பிடுகையில்
93ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு யூன் யூலை மாதங்களில் எழுவன்குளத்தில் புலிகளின் தாக்குதல் இடம்பெற்று வந்திருக்கிறது. அத்தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களாகவே இருந்தன. ஆனால் முதன்முறையாக இப்போது கிராமத்தின் மீது தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
சேர்ந்த அஜித் மஞ்சுள எனும் இளைஞர்
சுடப்பட்டுக் கிடந்தார். அவரைக் கொன்றது புலிகளே என்ற சந்தேகம் இங்கு நிலவுகிறது. அவரது குடும்பத்தவர்களே இம்முறை வீட்டோடு எரிக்கப்பட்டார்கள் அன்று அஜித் மஞ்சுள கொல்லப்பட்ட போது ஆத்திரமடைந்த கிராமவாசிகள் தங்களுடன் வருடக்கணக்காக ஒன்றாக வாழ்ந்து வந்த தமிழர்கள் பலரின் வீடுகளைக்கொளுத்தினார்கள் அச்சம்ப வத்தோடு பாதிப்புக்குள்ளான ஒருதமிழ் குடும்பத்தைச் சேர்ந்த அருளானந்தன்
எனும் இளைஞரும், ஜூட் காமினி
எனும் இன்னொருகுடும்பத்தைச்சேர்ந்த
இளைஞரும் புலிகளுடன் போய்ச்
சேர்ந்தார்கள் ஜூட் காமினியின் தகப்பனார்சிங்களவர், தாய் தமிழ் இந்த ஜூட் 3, ILÉlgÁlélői LDG8)GOTGÉAl பியதாசலாகே மெனிகா இன்றும் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இப்போது நடந்து முடிந்த இச்சம்பவத்தின் போது வந்த புலிகளில் அவர்களும் இருந்ததைக் கண்டதாகவும் சிலர் பேசிக் கொள்கிறார்கள். அது எவ்வளவு தூரம் உண்மையோ தெரிய ഒിങ്ങെ',
மேலும் வந்திருந்த புலிக்கோஷ்டியில்
ஒரு பகுதியினர் கிராமத்தைத் தாக்குவதற்காகவும் இன்னொரு பகுதியினர் அருகிலுள்ள இரயில்
தண்டவாளத்துக்கு குண்டு வைத்து வரும் ரயிலை புரட்டுவதற்காகவுமே வந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இரயில் முன்கூட்டியே சென்றிருந்ததால் அவர்களது நோக்கம் நிறைவேறாமல் வெடி மருந்துகளை விட்டு விட்டுச் சென்றிருக்கலாம் எனத் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார். சம்பவம் நடந்த அடுத்த நாள் ரயில் ப ைத க ளு க க ரு கி ல வண்ணாத்திவில்லுப் பொலிசார் பல வெடி மருந்துப் பொருட்களைக் கணி டெ டு த தி ரு ப ப தாக பத்திரிகைகளிலும்படங்கள் வெளியிடப் பட்டிருந்தன.
தப்பி வந்த இளைஞர் சம்பவ தினத்தன்று ஆற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த மூவர் ஆயுதக்
கோஷ்டியினரிடம் அவர்களிடமிருந்து அவர்களில்ஒருவரா: எனும் இளை தெரிவிக்கையில்
"அன்றைய தி மணியளவில் ந கலாஒயவுக்குச் செ கொண்டிருந்தோம். (கையை உயர்த்துங்க கேட்கவே இராணு நினைத்து நான் 'ந'
எனக் கூறினேன்.
வந்திருந்தவர்களே சொல்லாதே அண்ண என தமிழில் பேசி ஏறத்தாழ 250 பேரள அவர்களில் பலர் இர இருந்தனர். அவர்கள் நான் இனங்கண்டு இருந்த நண்பர்க கூறினேன். என்னை QLuului GTIGSTGOT?" நான் னேன். மீண்டும் அ SILDI?" GTGI cola ஆம் எனப்பதில வர்களிடம் 156இயர் MG போன்றன கண்டேன். அவர்கள் கொண்டார்கள் பிடித்தவுடன் கைெ நிமிடங்கள் இருத்தி பின்னர் எங்கள் மூவ சென்றார்கள். அப்ே இன்னும் ஒரு கோஷ் இழுத்துக் கொண் 9 GAJAT 85 GT GT IKI 85 GT சேர்ந்தவர்கள். அடு கொல்லப்பட்டுக் கிட எங்களுடன் மூவரை விட்டு ஏனையோ இவர்களுடன் இருந்ததைக் கண்டே எனது கால்கட்டையு அவிழ்த்து விட்டு எ அழைத்துச் சென்ற ஆற்றின் அருகில் செ போது, ஆற்றில் கரையை அடைந்ே
" GluDITSELIDL" |
சம்பவ
suit 1. GJØJST 5 LDII 2. ரணில் கிரிவு 3.நிக்களைப் அ 4. மேரி ரேணுக 15. லலித் சமிந்த 16. லலித் மஞ்சு
7. டபிள்யு தினே 8. ரஞ்சித் சத்து
itual | aut
1. கமகே சிறிசே 2. Glos Cg|Iðl 3. சாந்த மல்கா 4. திலினி பெரே 5. ஜயசுந்தர ெ 6. LÓlebníků df
காயப்பட்டவர் 1. துஷார ரொக
வெலிப்பிட்டிய பச் அங்கிருந்து கல அடைந்தேன். அதை பொலிஸ் நிலையத்ை விடியற்காலை 7.3 அன்றைய தினம் ஏ பிடிபட்டு இப்பு விடுவிக்கப்பட்டும் 6
ஜூன் 27 - ஜூலை 10, 1996
ଅଞ
பிடிபட்டு பின் தப்பி வந்தனர் ன மொஹமட்பரீத் ஞர் இதுபற்றி
இரவு 9 மூவர் ன்று மீன் பிடித்துக் 'ஹேன்ட்ஸ் அப் ள் ) என ஒருகுரல் ணுவத்தினர் என ாங்கள் தான் சேர்'
GOTL)
ாங்கள்
'சேர் என்று ன் என்று சொல் ' னர் வந்தவர்கள் வில் இருப்பார்கள். ாணுவ சீருடையில் ா புலிகள்தான் என QUE, IT GÖSTGELGT. SAGAL ளிடமும் அதைக் நோக்கி 'உனது TGTä, (3.LLITsSGT. பரீத்" எனக் கூறி "முஸ் எவினார்கள். நான் ளித்தேன் வந்திருந்த திரத்துப்பாக்கிகள் வ இருந்ததைக் தமிழில் கதைத்துக் Gr til BGMGIT Li யைக் கட்டி ஐந்து வைத்திருந்தார்கள். ரையும் அழைத்துச் பாது ஒரு இடத்தில் டியினர் ஏழுபேரை டு வந்தார்கள். து கிராமத்தைச் த்த நாள் அவர்கள் பந்தார்கள். பின்னர் காவலுக்குஇருத்தி ர் சென்றார்கள். அருளானந்தனும் பன். அதன் பின்னர் ம், கைக்கட்டையும் ன்னைத் தனியாக ார்கள், கும்புராவ ன்று கொண்டிருந்த பாய்ந்து அடுத்த தன். அங்கிருந்து
வர்கள்
என சொன்னார் மொகமட்பரீத். இச்சம்பவத்தின் பின் எழுவன்குளம் பிரதேசம் மிகவும் பீதியுடனேயே இருக்கிறது. இனி இது அடிக்கடி நிகழக்கூடுமோ? இனி எத்தனை பேர் கொல்லப்படுவார்களோ? எப்போது அடுத்த தாக்குதல் நடக்குமோ? எனப் பயந்த வண்ணமுள்ள இவ்அப்பாவிக் கிராமவாசிகள் பொலிஸார், இராணுவத் தினர் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர். சம்பவம்பற்றி அதிகாலையே பொலிஸா ரிடம் முறையிட்ட போதும் அவர்கள் அசட்டையாகவே இருந்ததாகவும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைக ளையும் அந்தகட்டத்தில் எடுக்கவில்லை யென்றும் பலர் தெரிவித்தார்கள் அதுபோல் ஒவ்வொரு முறையும் இராணுவத்தினரின் மீதான தாக்குதல் நடந்த காலத்திலும் அந்த சூடு தணியும் வரையிலான ஓரிரு வாரங்களோ, மாதமோ மாத்திரமே இராணுவம் அங்கே நிலை கொள்வதாகவும் அதன் பின்னர் அவர்களைக் காணக் கி ைட ப பதி ல ைல யெ ன று ம கிராமவாசிகள் தெரிவித்தனர். தற்போதும் அங்கு இச்சம்பவத்தை யொட்டிநிலைகொண்டிருக்கும் இராணு வம் கூட பிரதான பாதையை அண் டியிருக கிறதே யொழிய கிராமங்களுக்குள் அவர்கள் செல்வதில்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எழுப்பப்படும் வினாக்கள்
எழுவன்குளத்தைச்சேர்ந்த சிலர் புலிகள் தான் செய்தார்கள் என்றும் சரியாக கூற முடியாது என்று சொல்கிறபோதும், சில பத்திரிகைகள் கூட அப்படியான சந்தேகத்தை எழுப்புகின்றபோதும் இது பற்றிய விசாரணைக் குழுவையோ, கமிஷனையோ அமைத்து அந்த சந்தேகத்தை தீர்க்கின்ற முயற்சிகள் எதனையும் அரசு செய்ய இன்னும்
துணியவில்லை.
ஒரு சிங்கள இடது சாரிக் கருத்தையுடைய மாற்றுப் பத்திரிகையைச் சேர்ந்த பத்திரிகையாளர்களோ'இச்சம்பவம் பல சந்தேகங்களைக் கிளப்புகின்றன. இதனை வழமையாகவே புலிகள் செய்து வந்த படுகொலைப் பட்டியலில் அவசரப்பட்டு சேர்த்து விடக்கூடாது
என்றும் அப்படி அவசரப்பட்டால்
தின் போது கொல்லப்பட்டவர்கள்
வயது பால் கொல்லப்பட்டவிதம்
பந்தி 3. பெண் | சுடப்பட்டு எரிப்பு
ாந்த O ஆண் சுடப்பட்டு எரிப்பு
ப்புஹாமி 27 ஆண் சுடப்பட்டு எரிப்பு
T 38 பெண் சுடப்பட்டு எரிப்பு
26 ஆண் சுடப்பட்டு எரிப்பு
O3 ஆண் சுடப்பட்டு எரிப்பு
ணவர் ஆண் சுடப்பட்டு எரிப்பு
ரங்க ஆண் சுடப்பட்டு எரிப்பு
வயது I பால் கொல்லப்பட்டவிதம்
FGH GI GJIT. 59 ஆண் சுடப்பட்டு
NGO 45 பெண் சுடப்பட்டு
ந்தி 16 பெண் சுடப்பட்டு
IJN 13 பெண் சுடப்பட்டு
பனடிக் ஆண் சுடப்பட்டு
lgðalII 68 ஆண் சடப்பட்டு
ண் பெரேரா 21 ஆண் சூட்டுக்காங்கள்
கத்துக்கு சென்று உண்மையான குற்றவாளிகள் தப்பித்து
TՓԱյ ஆற்றை விடுவார்கள் என்றும் இதே போன்ற
யும் நீந்திக் கடந்து சம்பவங்களைத் தொடர்ந்தும்
த அடைந்தபோது புரிவார்கள்' ଗ୮୩ []LD
மணியிருக்கும் தெரிவித்துள்ளனர்.
றத்தாழ 13 பேர் எங்களுடன் எழுவன்குளத்துக்கு வந்த
llq- தப்பியும் சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர்
ந்து சேர்ந்தனர்
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட
மோதிரம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். அம்மோதிரத்துக்குரிய தப்போ முதலாளி யார் அவரது M அடையாளமிடப்பட்ட மோதிரம் அவ்விடத்துக்கு எப்படிவந்துசேர்ந்தது? grau Mé. 9;IL', léil தரும் அக்கிராமத்தினரிடம் தனது மோதிரத்தை திருப்பித்தரும்படி கேட்டு அதனை மீளப் பெற முயற்சி செய்ய அவசரப்படுவது ஏன்? போன்ற கேள்விகளை எழுப்புகிறார்.
கிராமத்தில் அத்தனை வீடுகளிலிருக்க ஏன் குறிப்பிட்ட மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் இந்நிலைமைக்குள்ளாக்கப்பட்டனர்? இவ்வீடுகளுக்கு இடையில் உள்ள வீடுகளை ஏன் விட்டு வைத்தார்கள்? தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைத் தான் தேடிவந்தார்களா? 8 பேர் ஒரேயடியாக கொல்லப்பட்டவீட்டில் இதற்குமுன்னும் மர்மமான முறையில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். அச்சம்பவத் துக்கும் இப்போதைய சம்பவத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்கின்றனவா? என்பன போன்ற கேள்விகளும் சென்றுவந்த குழுவினரின் உரையாடலின்போதுவெளிவந்தன.
இவை எவ்வாறிருப்பினும் நியாயமான விசாரணை நடத்தி முடியும் வரை இவற்றிற்கான பதிலை சடுதியாக காண முடியாது. ஆனாலும் இன்று மேலெழும்பியிருப்பது புலிகளின் மீதான சந்தேகமே. புலிகள் இதுவரை காலம் எல்லைப்புற கிராமங்களின் மீது நடத்தி வந்திருக்கிற படுகொலைகள் எல்லாமே இன்றைய சம்பவம் தொடர்பான பொறுப்புக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்க இயலாது. அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை எத்தரப்பு நடத்துகின்ற போதும் அத்தரப்பு அரசியல் ரீதியில் பலவீனப்படுவதும் அம்பலப்படுவதும் தவிர்க்க முடியாது போகும். எவ்வாறு சிங்கள இராணுவம் தமிழ் குடியிருப் புகள் மீது பேரினவாத நோக்கில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் போது அது மோசகரமானதாகவும், காடைத்தனமானதாகவும், கோழைத்தன மானதாகவும் கூறப்படுகிறதோ அதே போன்றே புலிகளின் இச்செயல்களும் அவர்களை காடையர்கள், கோழைகள் எனக்கூறப்படுவதற்கு உரியவர்களாக்கு கின்றன.
இக்காடைத்தனங்களின் மூலம் அவர்களது தமிழ் தேசியப் போராட்டம் இன்னும் ஒரு படி மேலே வளரும் என புலிகள் கருதுவார்களாகவிருந்தால் அது அவர்களது வெறும் மூடத்தனமான எண்ணமேயாகும். இன்றைய தமிழ்த் தேசத்தின் கோரிக்கைகள் இலகுவாக நசுக்கப்பட இச்சம்பவங்கள் நிச்சயமாக ஒத்து ழைக்கும், அதேநேரம் சிங்கள தேசத்து டனான உறவை மேலும் மோசமாக்கு
வதுடன் சிங்கள தமிழ் மக்களிடை
(BuLITGO இடைவெளியையும்
மோசமாக்கும் என்பதை யாரும் மறந்து விடமுடியாது.
ஜூன்13ம் திகதி திவயினபத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இவ்வாறு
குறிப்பிடுகிறது.
'.புலிகள் இவ்வாறான அநியாயங்
கள் செய்வது சட்டரீதியாக அவர்கள்
எவருக்கும் பொறுப்புச் சொல்லத்
தேவையில்லை என்ற நிலைமைகள் நடைமுறையில் இருப்பதனாலேயே அவர்களுக்கென்றொரு தனிநாடு
கொடுத்து விட்டால் நிலைமை
எப்படியிருக்கும் தீர்வுப்பொதிக்கூடாக அவர்களுக்கு மேலும் பலத்தையும்
அதிகாரத்தையும் கொடுத்தால் இது எங்கு போய் முடியும்.? என்பது போன்ற கேள்விகளை எழுப்புவதற்கும். அவை பிரச்சாரம் செய்யப்படுவதற்கும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தற்கொலையை நோக்கிச் செல்வதற்குமே இச்சம்பவங்கள் வழிவகுத்துச் செல்லும் என்பதை மீண்டுமொரு வலியுறுத்திச் சொல்லி
வைப்பது அவசியம்.
Page 10
ജൂങ്ങി. 27 - ജൂ"ഞൺ 10, 1996
குழந்தைகளுடன் தொடர்புபடுத்துகிறதில வழிமுறைகள் பெரும்பாலும் சுய தோல்வியையே தருகின்றன. அவை எமது நீண்ட கால நோக்கங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தவறுவது மட்டுமல்லாமல் அவை குடும்பங்களில் எப்போதும் பெரும் நாசத்தையே விளைவிக்கின்றன. இத்தகைய சுய தோல்வியைத் தரும் மாதிரிகளாக மிரட்டல், இலஞ்சம், வாக்குறுதி சுடுசொல் பாவித்தல் பொய்அல்லது களவு தொடர்பாக போதனை செய்தல் அல்லது அமைதியாக இருப்பது பற்றிய மோசமானமுறையிலான கற்பித்தல் என்பவற்றைக்கூறலாம்
மிரட்டல் துர்நடத்தைக்கு அழைப்பு விடுத்தல்: குழந்தைகளைப்பொறுத்தவரை மிரட்டல்கள் தடுக்கப்பட்ட ஒரு செயலை மீளச் செய்விப்பதற்கான அழைப்பே ஆகும் இன்னொருதடவைநீஇதைச்செய்தால் என்று மிரட்டுகையில் குழந்தை அதிலுள்ள ஆல் என்ற விகுதியைக்கவனிப்பதில்லை. அதற்கு இன்னொரு தடவை செய்' என்றே அது கேட்கிறது. சிலவேளை "இதை நான் இன்னொருதடவை செய்யவேண்டுமென்று அம்மா எதிர்பார்க்கிறாள். செய்யாவிட்டால் அவருக்கு ஏமாற்றமாகஇருக்கக்கூடும்' என்று கூடஅது அர்த்தப்படுத்திக்கொள்கிறது. இத்தகைய எச்சரிக்கைகள் அவை பெரியவர்களுக்கு நியாயமானவையாகத் தோன்றலாம் அவை பயனற்றவைஎன்பதை விடமோசமானவை அவை தீயசெயல்கள் fatali செய்யப்படுவதை உறுதிப்படுத்துகின்றன. ஒரு எச்சரிக்கை குழந்தையின் சுயத்திற்கு ஒரு சவாலாகவே அமைகிறது குழந்தைக்குக்கொஞ்சமாவதுசுய மதிப்பு இருக்குமாயின் அதைத் திருப்பிச் செய்வதன் மூலமாகவே 919) தனக்கும் பிறருக்கும் தான் ஒன்றும் வெறும் சின்னப்பாப்பா அல்ல என்று காட்டவே முனையும் ஐந்துவயதான ஒலிவர்ஜன்னல்மீதுதொடர்ந்து பந்தை வீசிக்கொண்டு இருந்தான் தாயார் பலதடவை எச்சரித்தும் அவன் அதை நிறுத்தவில்லை இறுதியாகத்தாய்சொன்னாள் "பந்து இன்னொரு தடவை ஜன்னலில் பட்டுதோ சத்தியமாகச்சொல்கிறேன். உனது கன்னம் இரண்டும் மின்னும்' ஒருநிமிடம் தான். தாயாருக்கு அவரது எச்சரிக்கை பலனளித்து விட்டதை உணர்த்துகின்ற கலீரெனஜன்னல்கண்ணாடி உடைகிறசத்தம் கேட்டது. பந்து கடைசித் தடவையாக ஜன்னலில்பட்டுவிட்டது. இதன்பின்னரான சம்பவங்கள் எப்படித் தொடர்ந்திருக்கும் என்பது ஒன்றும் ஊகிக்க முடியாததல்ல பதிலாக இத்தகைய ஒரு தவறானநடத்தையை மிரட்டாமலே எப்படிப்பயனுடையவிதத்தில் கையாண்டிருக்கலாம் என்பதைக் கீழ்வரும் உதாரணம்காட்டுகிறது. ஏழுவயதான பீற்றர் தனது விளையாட்டுத் துப்பாக்கியால் தனது தம்பியை நோக்கிச் Ja_1_ffåL'193LOGII tổ9184 Galajön_min_9üş, இலட்சினைமீதுகடு என்றுசொன்னாள்தாய் பீற்றர் திரும்பவும் தம்பி மீது கட்டான் தாய் துப்பாக்கியைனடுத்துக்கொண்டுசொன்னாள்
மனிதர்களையாரும்கடுவதில்லை. தாயார் எது நடக்கவேண்டும் என்று விரும் பினாளோ அதற்குரியதைச் செய்தாள் குழந்தையைப் (தம்பி) பாதுகாப்பதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியம அளவு என்ற ஒன்று எதற்கும் உண்டு என்பதையும் இதன் மூலம் காட்டினாள் பீற்றர் அவனது சொந்த நானுக்கு(EGOபாதிப்பு ஏற்படாத வகையில்ததுைசெயலின்பின்விளைவுகளை உணர்ந்துகொண்டான் இந்த நடவடிக்கையின் தொனிப்பொருளாக -9ίου 60 விளங்கிக்கொண்டது.இது இலட்சினையை நோக்கியே சுட வேண்டும் அல்லது துப்பாக்கியை வைத்திருக்கும் வாய்ப்பை இழக்கநேரும்" இந்தச் சம்பவத்தில் தாய் வழமையான பொறிக்கிடங்குக்குள் விழுவதில் இருந்து தப்பிக்கொண்டாள் முன்கூட்டியே எதிர்வு கூறக் கூடிய ஒரு தோல்வியை நோக்கிச் செல்வதை அவள் தவிர்த்துக்கொண்டாள்
நிறுத்துபீற்றர் உனக்குசுடுவதற்குதம்பியைத் தவிர வேறொன்றும் கிடைக்கவில்லையா? ஒரு நல்ல இலட்சினை உனக்கு கிடைக்கவில்லையா? இன்னொரு தடவை ஒரேயொரு தடவை தம்பியை நோக்கிச் சுட்டாய். உந்தத் துவக்கை நீ இனிமேல் JIGGALIL II
இவ்வாறான ஒருபேக்கக்கு அக்குழந்தைலுரு SOLITIGÉAN LITT GOTLIGONOMICA ITAADLIGTIGS)GITALING இருந்தால் ஒழிய அதன் எதிர்வினை திரும்பவும்.அதேவேலையைச்செய்வதாகவே இருக்கும் இதற்குப்பின்என்னநடக்கும்என்று சொல்லத்தேவையில்லை. இது ஒவ்வொரு பெற்றோராலும் திருத்தப்படக்கூடிய ஒரு விடயம்தான்
உங்களுக்குமிை
இலஞ்சம்
இப்படிச் செய்தால் என்றவகையான அணுகுமுறைகூட அதாவது இப்படிச் செய்தால் (அல்லது செய்யாவிட்டால்) ஒரு பரிசு உனக்கு தரப்படும் என்றவிதத்திலான அணுகுமுறைகூடசுயதோல்விக்கு இட்டுச் செல்லும்ஒரு அணுகுமுறையாகும் 'தம்பியோடநல்ல பிள்ளையாய் இருந்தால் நான் உங்களைப் படத்துக்குக் கூட்டிப் CLJI (3%)JGOTʻ" 'படுக்கையை நனைக்கிற (கு பெய் கிற) தைவிட்டுவிட்டாயென்றால் வாற கிறிஸ்மஸ்க்கு ஒரு சைக்கிள் வாங்கித் தருவேன் "இந்தக்கவிதையைப் பாடமாக்கினால் ஒரு படகுப்பயணத்துக்குநான்கூட்டிப்போவேன்
ஆங்கிலமூலம்:
டொக்டர் ஹெய்ம் ஜிஜினோல்ட்
தமிழில் அருண்
E. E. 动 5a E.
இத்தகைய இப்படிச் செய்தால் அணுகு முறையானதுசிலவேளைகளில் குழந்தையை உடனடித் தேவைக்காக வெற்றி கொள்ள உதவக்கூடும். ஆனால் இவை பெரும்பாலும் தொடர்ச்சியான இம்முயற் சிகளில் ஈடுபடும் ஒன்றாக குழந்தையை பயிற்றுவிப்பதில்லை எங்களுடைய சொற்களே, குழந்தை நல்ல பிள்ளையாக மாறுமோ என்ற சந்தேகத்தை வெளிப் படுத்துகின்றன. இந்தக் கவிதையை நீ பாடமாக்கினால் என்று சொல்லும்போதே நீ பாடமாக்குவாய் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என்பதையும் சேர்த்தே நாம் சொல்கி றோம் படுக்கையை நனைக்காவிட்டால் என்று சொல்லும் போதும் அதே சந்தேகத்தையே நாம் கிளப்புகிறோம். நீ அதை நிறுத்துவாய் என்று நாம்
இலஞ்சம் கொடுப்பதற்குசிலவேளைதார்மீக எதிர்நியாயப்பாடுகளும் இருக்கின்றன. டோர்தி பரோச் இவ்வாறு கூறுகிறார் ஒரு குழந்தை'நான்மோசமானவனாகிவிடுவேன் என்று நினைக்கவைப்பதன் மூலமாகவே அம்மாவிடமிருந்து நான் விரும் புவதையெல்லாவற் றையும் பெற்றுவிடுகிறேன். உண்மையில் அம்மாதான் கொடுப்பது வீண் அல்ல என்று நம்புவதற்காகவே நான் அடிக்கடி கூடாதவனாக நடந்து கொள்ளவேண்டும்' என்று சொல்கிறது.
இத்தகைய நியாயங்கள் விரைவிலேயே |19913, Qunuåø" (BLACK MAIL). Løølä நிலைக்குத்தள்ளுவதுடன்குழந்தைதான்நல்ல பிள்ளையாக நடப்பதற்காக எப்போதும் பரிசுகளையும் சலுகைகளையும் எதிர்பார்க்கத் தொடங்குகின்றது. சில பெற்றோர்கள்தாம் கடைகளில் பொருட்களை வாங்கித் திரும்புகிறபோது (SHOPPING) பிள்ளைகளுக்கு ஏதாவது பரிசு வாங்காமல்
குழந்ளுை
alyssal Tig, also விரைவிலேயே இ வரும்போதெல் பெற்றோர்களை ம Bloogonotunity வந்தீர்கள்? என் தோற்றுவிக்கிறது. பரிசுகள் பயனுள் ରhild it ୩୩) ର JILIT.", முன்கூட்டியே அர் போதுமட்டுமே அ கிடைக்கும் போது Gyulag) விதந்துரைப்பதா LINLIGIÓKAT, OG
atta, நடைமுறைச்சாத்தி |boWL (Ա) 2009 (ՋԵԼ ஒருபோதும் வாக்கு அல்லது அவர்களி வாங்குவதோ கூடா 96шашслец лы 0) குழந்தைகளுக்கும் 2 Dal bun9360),
SL laqGlul (LLLLJL LJL வாக்குறுதி கொடு
, Li L IL LLJL உறுதிசெய்வதற்கா | alii out, சந்தர்ப்பங்களில் GJ WILILULIL LOFILL ஒப்புக்கொள்கிற நடைமுறைச் சா L45.9 60GTT, 1961 1600%"| ஒரு குழந்தையை அழைத்துச்செல்வ போது அன்றுமை கார் பழுதாகாது பிரச்சினையும்வர காய்ச்சல் வராது ஆனால் வாழ் ப்படமுடியாதஓன் திகள் நிறைவேற்ற இவ்வாறான
ஏமாற்றப்பட்டுவி நம்பத்தகாதவர்க கட்டுகிறது. குழந் நம்பிக்கையினமா "ஆனால் நீங் தந்தீர்கள் இ குழந்தைகளின் ஒன்றைச் செய்ய GlUCIDIsis, GT ja in coatl, s, நிறுத்துவது அ நல்லதனமாகநடர்
வாக்குறுதிகளை
கொடுப்பது ஒரு பொறுத்தவரை ெ குழந்தை ஒரு வா இல்லாத ஒரு வ பெறுவதற்கான
தருவதுபோல அ
u?
று கருதுகிறார்கள் இது |ப்படி கடைத் தெருவால் a) TLD குழந்தைகள் கிழ்ச்சியுடன் வரவேற்கும் மி எனக்கு என்னகொண்டு று கேட்கும் நிலையைத்
எவையாகவும் சந்தோ வும் இருப்பது அவை விக்கப்படாது இருக்கும் வைஎதிர்பாராதவிதமாகக் து அவை குழந்தையின்
பாராட்டுவதாயும் யும் அமையும் போது DUNJA6AD68Y. குறுதிகள் பமற்றன:திர்பார்ப்புக்களும் குழந்தைகளுக்கு றுதிகளை வழங்குவதோ டமிருந்துவாக்குறுதிகளை துவாக்குறுதிகளுக்கு ஏன் LLI (? J(lõpö ங்களுக்கும்இடையிலான
யின் அடிப்படையில்
வேண்டும் ஒரு பெற்றோர் ப்பது தான் சொல்வதை ANGLICE GALGÓT என்று கவேதான் இதன் மூலம் குறுதி கொடுக்காத சொல்பவை எவையும் டா என்று மறைமுகமாக ார் வாக்குறுதிகள் த்தியமற்ற எதிர்பார்ப் களிடம் உருவாக்குகிறது. மிருகக்காட்சிச்சாலைக்கு ாக வாக்குறுதிகொடுக்கும் பெய்யாது அன்றைக்குக்
அன்றைக்கு வேறெந்தப்
துஎன்று அல்லதுதனக்குக் என்று முடிவு கட்டுகிறது. க்கை நிச்சயப்படுத்த ாக இருப்பதால், வாக்குறு ப்படாமல் போகக்கூடும். வேளைகளில் தாம் படதாகவும் பெற்றவர்கள்
என்றும் குழந்தை முடிவு தையின் இது தொடர்பான
குரல் இப்படி ஒலிக்கும். ள் எனக்கு வாக்குறுதி 5,609, IL CAPIT 3, LIMIT GOT ற்றச்சாட்டுக்கு அப்படி ாத செய்ய விரும்பாத உள்ளாவதை அடிக்கடி ந்த காலத் தவறுகளை ல்லது எதிர்காலத்தில் துகொள்வது சம்பந்தமான ப் பெறுவது அல்லது போதும் குழந்தைகளைப் ய்யப்படக்கூடாதது ஒரு குறுதியைக் கொடுப்பது கிக் கணக்கிலிருந்து காசு ாசோலை ஒன்றை அது
நன்சொந்தவாக்குறுதியாக
இருப்பதில்லை. இத்தகைய தவறான ஏமாற்றுகின்ற பொய் வேலைகளுக்கு நாம் குழந்தைகளை ஊக்குவிக்கக்கூடாது.
வசைஅல்லது திட்டு: குழந்தைகற்பதற்கானமிகவும் பலமானதடை இதுவாகும் இத்தகைய வசவுகள் பிள்ளைகளது மனதில் பெரும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன. இவைகளைச் சொல்வதன்மூலம் ஒரு நல்ல முறையிலான தொடர்பாடல் பண்பை பெற்றோர் இழந்து விடுவதுடன் அதற்குத்தடையாகவும் ஆகிவி டுகின்றனர். "எத்தனை தடவை நான் ஒரு விடயத்தை திருப்பித்திருப்பிச்சொல்வது உனக்கென்ன செவிடா? அப்பஏன்தான்நான்சொல்வதைக் கவனிக்கிறாயில்லை" "சரியானமோடுநீ எங்கையோ காட்டிலையே அளர்ந்தனி ? உனக்குச் சரியான இடம் அது
ATGOL." "என்னதான் உனக்கு நடந்திட்டுது? உனக்கென்ன விசரோ அல்லது நீ ஒரு முட்டாளோ? எனக்குத் தெரியும் நீ எங்கை போய்முடியப்போகிறாய் என்று
இத்தகையபெற்றோர்கள் தமது கருத்துக்கள் பதில் தாக்குதல் கருத்துக்களுக்கு அழைப்புவிடுகின்றன என்பதையோ இத்தகைய கருத்துக்கள் தொடர்பாடலை தடைசெய்வதுடன் பழிவாங்கும் மனோ பாவத்தை வளர்க்கின்றன என்பதையோ தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் கசப்பானவசவுகளும் முகத்திலடித்தாற்போல் சொல்லப்படும் வார்த்தைகளும் குழந்தை வளர்ப்பில் உகந்தவை அல்ல. அவற்றுக்கு அங்கேஇடமேயில்லை. நீஇப்படிஅலட்டுகிற அளவுக்குசின்னப்பாப்பா அல்ல நீநன்றாக வளர்ந்து விட்டாய் என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் உனக்குத்தலைகனத்துப்போய்விட்டது. நீ உன்னை யார் எண்டுதான் நினைச்சுக் கொண்டிருக்கிறாய்? போன்றவற்றை திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ சொல்லுவதன் மூலம் குழந்தையின்தரத்தை அதனிடமும் அதன் நண்பர்களிடமும் தரமிறக்குவதையே ஒரு பெற்றார் செய்கின்றார்.
A 19L.
வருத்திச் சாக்கொல்லுந் திகில் ஏவி, மிரட்டக்கணவனுப்பிக் குலைத்தே
உறக்கத்தையும், கனவூடே
இப்போர்த்திவில் நித்தஞ்செத்த
மீதிக்குத்திது செய்ய
அந்நியர்களைச்சாட்டினாய்-இப் பலஹறினன் மீதேறியின்றென் ஆண்டவ !
உறுமித், தடுப்பில் ஜீப் நிற்க, பாய்ந்தே
தட்டித்
தடதடவெனக் கதவுடைத்து மிரட்டித் துஷணங்கூறித் துவம்சஞ்செய்தே அள்ளிப்போயினர் தண்ணிபோட்ட
96)
ஆயுதந்தரித்தவர்கள்: இரவெலாம் பலமுறை.
கரைந்து நிலவுருகிக் கசிய அதிலுரறி-மினுங்கத் தென்னோலையும் இருளில் அசைய ஏதோ
அறைந்து,
இறுகச்சாத்தி யன்னல் கொழுக்கியிட்டுப்பின் தள்ளிப்பார்த்தொரு தடவை
வந்தே,
குறுக்கி உடற்பரப்புங்குறைய
ஒடுங்கிப்
பயத்தில்-குந்திச் சாய்கிறேன் சுவரில்
அருகே,
இங்கற்ற ஆழ்ந்த கண்ணயர்வில் அவனும் நரிவிரட்டிச் சிரிக்க, நீண்ட விழிப்பின் சோர்வில் எக்கணமோ நானும் புலனயரத்
துரங்கிப்போனேன்.
இனிக் கனவுகள் மெய்ப்பட
றவஷ்மி
19960,522
நானுன்னிடம் இறைஞ்சப்போவதில்லை.
Page 11
Tெங்க ஊர்ல கிருஷ்ணன்கோயில்
ஒன்றிருக்கு அதைபஜனை மடம் என்று தான் சொல்லுவாங்க அங்க மூல விக்கிரகத்துக்குப் பின்னால தஞ்சாவூர் பாணியிலமைந்த பெரிய ஓவியம் ஒன்றிருந்தது. சின்னப் பையனா நான் இருந்த போது கோயிலில் அதையே பார்த்திட்டிருப்பேன். அந்த ஓவியத்தில இராமருக்கு பட்டாபிஷேகம் நடை பெறுகிற மாதிரி வரைஞ்சிருப்பாங்க பூசையில் விக்கிரகத்துக்கு தீபம்காட்டும் போது ஓவியத்திலுள்ள கண்ணாடிகள் ஜரிகைகள் எல்லாம் ஒளி பட்டு ஜொலிக்கும். அது ஓவியம் என்கிறதை விடநான்நேரடியாகவே பங்குகொள்கிற வைபவமாகவே எப்போதும் எனக்குப் படும்.அந்த வயசில அந்த ஓவியத்துடன் ஏதோபூர்வஜென்ம தொடர்பு இருந்தது போலஇன்றுதோன்றும் அப்புறம் அந்தக் கோயில்ல இருந்து ஓவியம் களவு போயிடிச்சு. இப்படித்தான் ஓவியர் கே.எம்.ஆதிமூலத்தின் கோட்டோ வியங்களின் கதையும் அனுபவமும் ஆரம்பிக்கிறது.
எனது அனுபவத்தில் கோடுகள் உயிருள்ள உணர்வுள்ள நரம்புகள் போன்றவை இவை தான் ஒவியத்தின் அடிப்படை எனவேதான் எமது கல்வெட்டு ஓலைச்சுவடி எழுத்துக்கள் கூட ஒழுங்கமைப்பில் ஒவியத்தின் அனுபவத்தைத் தருகின்றன என்கிறார் ஆதிமூலம் அவர்சார்ந்ததொன்மையான கலாசாரத்தில் கோடுகளுக்கான ஆதா ரங்கள் இருக்கின்றன. கிராமியக் கலை வடிவங்களான கலங்காரி மதுபண்ணி தொடக்கம் சாதாரண முற்றத்துக் கோலங்கள் சிற்ப சாஸ்திரத்துக்கு இயைந்தபிற்கால ஓவிய மரபுகள் வரை கோடுகள் வியாபித்திருக்கின்றன. இது உலக மற்றும் மேற்கத்தேய ஓவிய மொழியினதும் அடிப்படை ஆயினும் மிகவும்தூக்கலாக இருப்பதுகீழைத்தேய ஓவியமரபுகளிலேயே சித்தன்னவாசல் தொடக்கம் தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள் வரை பின்னர் சர்போஜி மகாராஜா கால கண்ணாடி ஓவியங்கள் என்று தமிழ் ஓவியப் பாரம்பரியமும் கோடுகளை ஆதாரமாகக் கொண்டது தான் கோடுகளை அடிப்படையான முக்கியமான ஒன்றாயும் அதற்குத் துணையாக நிறங்களைப் பாவித்த போக்கையும் இவற்றில் காணமுடியும் நாயக்கர்காலத்துச்சிற்பங்களைப்போல தமிழகத்தானைக்கட்டுக்குடுமியுடனும் கொண்டையுடனும், முறுக்கு மீசையு டனும்துருதுருக்கும் அனாதியான விழிக ளுடனும் அவர்களுக்கேயுரிய முரட்டுத்
எளிமையான மற்றும் வழமையான கருப்பொருட்களை எடுத்துக்கொண்டு அவற்றைப் புதிய அல்லது இன்னொரு பார்வை ஒழுங்கில் தரும் ஆதிமூலத்தின் ஆற்றலை இவரின் வேறுபட்ட கோட்டோவியங்களில் இருந்தும் அறுபதுகளில் இருந்து தொடர்ந்து வரும் சிறுபத்திரிகை விளக்கப்படங்கள் புத்தக முகப்பு அட்டைமுயற்சிகளிலிருந்தும் உணர்ந்து கொள்ள முடிகிறது. படைத்தலுக்கான
தன்மையான கடுமையான திருத்தமான '
முகவெட்டுக்களுடனும் உடல் வாகுட னும் எந்தவித போலித்தனங்களுமற்று மீண்டும்ஓவியமொழிக்குள்நிதர்சனமாய் சிறைபிடிப்பவை ஆதிமூலத்தின் கோடுகள்
வலிமையான நேர்த்திமிக்க கன பரிமாணத்தன்மையை ஏற்படுத்தும் கோடுகளால் அடிப்படை உணர்வும் உருவமும் ஆக்கப்பட ஓவியர் வான்கோவின் லயம்மிக்க நிறக்கோடு களைப் போல ஆதியின் சிறிய லயத்து டன் அசையும் முறிந்த கோடுகள் மிகவும் எழுந்தமானமாக அமைந்து இந்த உருக்களையும் அவற்றின் பின்னணியை பும் நிரப்புகின்றன. இவை இசையைப் போல் எழுந்து மூல உருவை வியாபிக் கின்றன. இப்படைப்புகளில் சில வேளைகளிலுள்ள கியூபிசத்தால் விளைந்த கனதித் தன்மையை அதைத் தாண்டிய ஓர் நிலைக்கு இச் சிறிய கோடுகளே எடுத்துச்செல்கின்றன.இவை மட்டுமல்லாமல் இவ்வுருக்களின் நிறங்கள் மணம் போன்ற சொல்லாத செய்திகளையும் உணர்த்திச் செல்கின் றன. இந்தப் பகிரலில் தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்களின் வெளிப் Slfilli (Space division) QL505 நிரப்பும் தன்மையையும் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆதிமூலத்தின் அண்மைக்கால வெளிபற்றிய நிற ஓவியங்கள் கூட ஒருவகையில் இந்த லயமுள்ள கோடுகளின் அருப நிற
ஒட்டங்களே.
-ސތާޓްޕޓޯހރާށިތަފާކް
தொடக்க உந்துதல் இவருக்குப் பாரம்பரிய கிராமிய மற்றும் சாஸ்திரிய இந்தியக் கலை வடிவங்களில் இருந்து கிட்டியது. எனினும் சுடு மண் சிற்பங்களினதும் மர வாகனங்களினதும் பாதிப்பையே இனங்காணக்கூடிதாக உள்ளது.ஊரின் எல்லையில் தனித்திருக் கும் ஐயனார் உருவங்களும் சுடுமண் குதிரைகளும் உயிரும் பேராற்றலும் உள்ளனவாக அவருக்குத் தோன்று
கின்றன. இவை இதுதான் என்று சொல்ல
முடியாத பாதிப்பை ஏற்ப றன. இதைப்போலத்தா தெருவில் உள்ள ே வாகனம் செய்யும் பட் பற்றி இப்படிச்சொல்கிறா வாகனங்களிலுள்ள ே என்னை மிகவும் கவர்ந் மிருகங்கள் பற்றி இருந் தாண்டி அந்த உருட்டி G300GTITLU GELUITGA) GITGIMIGOLDULJIN அழுத்தமானகிராமிய
ك_W
葵
---
-
*S
ܘ ܨܠ
_sל.
~
கவர்ந்தது. இதை விடப சிற்பங்கள் சோழர் ட வார்ப்புகள் நாயக்கரின ரதும் கோபுரங்களிலுள்ள போன்றவற்றின்பொதுவா இச்சிற்பங்களின் அழகி ருளிலும் இருந்தான அ எனது உள்வாங்கலில்
அனுபவத்தைத்தரநான் உண்மையில் இந்தக் கி வடிவங்கள் அவற்றின்
ქმჯ2%ხტ
ஜூன் 27 -
ജ്ഞയെ 10, 1996
ன் அவர் வீட்டுத் ாயில்களுக்கு டடையும். இது f:''(39;ITU6ìả) LD) மாடிப்படுத்தல் த ஒன்று. இவை தாலும் அதைத்
வைத்த கண்க ன அதேநேரம் ழகு என்னைக்
器
லவர் குகைச் 59 P, Ġa) T8, ம் பாண்டிய ஈதை வேலை சிறப்பியல்பு ம் கருப்பொ LJGJEISGMGT
ருந்து புதிய நம்புகிறேன். மியச் சிற்ப வடிவில் ஓர்
முரட்டுத்தன்மையும், பாமரத்தன்மையும் கூடிய எளிய அழகையும் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டஉடல் பரப்பை யும் கொண்டன. இவை இயற்பண்பிற்கு அப்பாற்பட்டவை. உள்ளார்ந்த நம்பிக் கைகளினதும் வடிவங்கள். இவற்றில் இழையோடும் உயிர் என்பது பாறைப் படிவங்களிடையே வந்து விழும் சிற்றரு வியைப்போன்றது. உச்சவேற்றுமைகளி டையே பேணப்படும் நுண்ணிய உணர்வு களைக் கொண்டவை இவை. இந்த அனுபவத்தை தன்னுள் சிறைப்பிடித்து அதே குறுகுறுப்புடனும் படபடப்புடனும் தனது கோட்டு மொழியில் தக்க வைத்துக்கொண்டு இக்காலத்துக்குரிய புதிய முறைகளில் பகிர்ந்துகொள்ளலில் ஆதி மூலம் வெற்றி பெறுகிறார். ஆதி மூலம் குறிப்பிடும் தஞ்சாவூர் பெரிய கோயில்ஒவியங்கள்எவ்வாறுசாஸ்திரிய சிற்பங்களின் இயல்பைக் கொண்டுள்ள அதேவேளை சிற்பத்தை மீறி நின்றும் பேசத்தக்க மோடிப்படுத்தலை உடைய மனித உருக்களின் ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளனவோ அதைப் போன்று இவரின் கோட்டோவியங்களும் இந்த சிற்பங்களின் செல்வாக்கிற்கு அப்பால் நின்றும் பேசத்தக்கன. 1969இல் காந்தி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டவேளையில் காந்தி யின் முதுமைக்குரிய அழகால் உந்தப் பட்டு நூற்றுக்கு மேற்பட்ட கோட்டோ வியங்கள் செய்தார். தத்ரூபமாகவும் மோடிப்படுத்தியும் என்று பல்வேறு வழிகளில் படைக்கப்பட்ட இவ்வடிவங் களில்காந்தியின்ஆத்துமத்தைக்கொணர முயல்கிறார்.இதைத் தொடர்ந்து இந்திய மகாராஜாக்கள் பற்றிய ஆங்கிலேயரின் புகைப்படங்களினால் கவரப்பட்டு மகாராஜா தொடர் ஓவியங்களைப் படைத்தார்.இதன்போது ஆங்கிலேயரின் கமராக்களின் முன் விலையுயர்ந்த ஆடைகளுடனும் ஆயுதங்களுடனும் பொம்மைகள்போல் நின்ற ராஜாக்களின் பொய்மையைக் கொண்டு வர முயன்ற தாகக் குறிப்பிடுகின்றார். "இங்கு ராஜாக்கள்இருக்கவில்லை.அவர்களின் உடைகளும் உள்ளுடன்அற்ற உடம்பு களுமே இருந்தன' என்றார். கருப் பொருட்கள் பற்றிய எந்தக் கட்டுப் பாடுகளும் அற்று ஓர் குழந்தையின் சுதந்திரத்துடனும் மிகுந்த எழுந்தமான மாகவும் தொடர்ந்தன சித்திரப் புத்தக (Sketch Book) தொடர் கோட்டோவியங்கள் இந்தக் கோட்டுப்படங்கள் பொதுவாக வெளிபற்றிய அவரது நிற ஒவியங்கள் தொடரப்படுகையில் இடைவெளியும் மாற்றமும் வேண்டிப் படைப்பவை. இவற்றின் உருவாக்கத்திலும் மோடிப் படுத்தலிலும் ஓர் அற்புதமான விபத்து நிகழ்ந்து விடுகிறது. ஆதிமூலத்திற்கு மேற்கத்தேயகியூபிசத்தின்மீது குறிப்பாக பிக்காசோவின்படைப்புகளின் மீதிருந்த ஈர்ப்பும் ஆர்வமும், கிராமிய வடிவங் களில் ஏற்கெனவேயுள்ள கியூபிச தன்மையும் ஒரு தளத்தில் சந்தித்து விடுகின்றன.இவை ஒவியரின்உயிரிலும் உணர்விலும் கலந்து கலாபூர்வமான தனித்துவமான புதிய மொழியாக உருப்பெறுகின்றன. இதற்கு இவரின் கல்லூரிஆசிரியர்களும் ஓவியர்களுமான தனபாலினதும் சந்தான ராஜினதும் கோடுகளும் செயற்பாடுகளும் பெரிய பங்களிப்புச்செய்துள்ளன. ஆதிமூலத்தின் கல்லூரிகால கோட்டுப்படங்கள் (பெரும்பாலும் ife Drawing) பலவற்றில் மிகத்தெளிவாகக் காணப்படும் பிக்காசோவின் கியூபிசத் தின் செல்வாக்கு கவனிக்கப்பட வேண்டியது சர்போஜி மகாராஜா காலத்தில் எவ்வாறு தமிழ்நாட்டு மற்றும் மராட்டியகலாசாரங்கள்இணைந்துபுதிய தனிச்சிறப்பான தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள் பிறந்தனவோ அவ்வாறு ஆதிமூலத்தின் பின்னாளைய காந்திய, மகாராஜா சித்திரப்புத்தக ஓவியங்களில் இப்பாதிப்புமுற்றாக அவரின்சுயஒவிய மொழிக்குள்இரண்டறக்கலந்து அதன்ஒர் பகுதியாகமாற்றப்பட்டுவிடுகிறது. இங்குதான் ஓர்விடயம்துலக்கமாகிறது. எந்த ஓர் வெற்றி பெற்ற தொடர்பாடல்
முயற்சியும் அதன் சமகால வாழ்வின் சொந்தஉள்வாங்கல்களையும்வெளிப்பா டுகளையும் கொண்டிருக்கும் அதே வேளைஏற்கெனவேயுள்ள தொடர்பாடல் முறைகளின்தொடர்ச்சியாக அல்லது அது சார்ந்த ஒன்றாகவும் இருக்கும் ஏற்கெனவே உள்ள முயற்சிகள் எனும் போதுஅவை சென்ற கால அனுபவங்கள் சார்ந்தவை. இந்த அனுபவங்களும் அவற்றின் செயற்பாடும் எந்தளவிற்கு இன்றைய அனுபவங்களுடனும் செயற்பாடுகளுடனும் ஒத்திருக்கின்றன அல்லது தொடர்புற்றுள்ளன என்பதைப் பொறுத்து இன்றைய தொடர்பாடலின் தொடர்ச்சி அமையும் இன்னொரு விதத்தில்சொன்னால்இன்றையவாழ்வும் அதன் அனுபவமும் இவற்றைப் புரிந்து கொள்ளலும் நேற்றுடன் தொடர்புடை யன. இப்பேற்பட்ட தொடர்பு கொள் ௗலே மனித குலத்தின் வெளிபட்டுத் தொடர்ச்சியையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் உயிருடன் பேணும் இதுவே காலத்தைத் தாண்டி பகிரலில் ஈடுபடும் கட்புலமொழி ஒன்றின்தொடர்பாடலுக்கு வடிவங்களும்இதர நிறங்கள் கோடுகள் போன்றவையும் முக்கியமானவை எனினும் இவற்றால் மட்டும் வெளிப் பாட்டின் அல்லது தொடர்பாடலின் தொடர்ச்சியைப் பேணி விடமுடியாது. ஏற்கெனவேயுள்ள அல்லது காலாவதி யாகிப்போன இனக்குறியீடுகளையும் நிறங்களையும் கருப்பொருட்களையும் நம்பி மொழி அடையாளத்தையும் மொழியில் இன அடையாளத்தையும் பேணமுடியாது என்பதற்கு நவீன சென்னை ஓவிய இயக்கமுட்படஇந்திய சுதந்திரகால ஓவிய இயக்கம்சார்ந்த பல முயற்சிகள் நல்ல உதாரணங்களாகும். இவ்வாறு வலிந்து செய்யப்பட்ட பெரும்பாலான முயற்சிகள் வடிவம் அல்லது புலனாகு பகுதிசம்பந்தப்பட்ட வையாகவே இருந்தன. இதைத்தாண்டிச் சென்று உள்ளார்ந்த அழகு சார்ந்ததும் திருப்தி சார்ந்ததுமான தொடர்பாடலில் வெற்றி பெற்றவை மிகக்குறைவே. இப்பேற்பட்ட அபத்தங்கள் இன்னும் தொடரப்படுகின்றன. ஆனால், மரபின்தொடர்ச்சியையும் பகிர லின்தொடர்ச்சியையும்கலைத்துவமாய்ப் பேணியவர்களில் ஆதிமூலமும் ஒருவர் இவரின் வெற்றியும் வெளிப்பாட்டின் வெற்றியும் உண்மையில் வடிவங்க ளுக்கப்பாலான தேடல்களினின்றும் வெளிப்பாடுகளினின்றும் சத்தியமான ஈடுபாட்டினின்றும் பிறக்கின்றன. வாழ்வின்சாரத்தினின்றுமுகிழ்க்கின்றன. எப்படிக்கிராமிய கலைவடிவங்களும் சோழர்வார்ப்புச்சிலைகளும் கண்ணாடி ஓவியங்களும், தேவாரமும் தெருக்கூத் தும் தமிழகத்து வாழ்வின் அடிப்படை லயத்தை இசைய, அதன் அழகை ஆத்மார்த்தமாகதமக்குரிய அழகியலுடன் பகிர்ந்தனவோஅதைப்போலவே ஆதிமூ லத்தின் அழகியலும் இவ்வடிவங்களின் சாரங்களிலிருந்தும் அவற்றின் ஆத்து மத்திலிருந்தும் தொடங்குகிறது. இத்து டன்பாரம்பரியத்துடன் ஒன்றிய கோட்டு மொழி, மேலைத்தேய கியூபிசமுறையி லமைந்தபார்வை மற்றும்எளிமையாக்கல் ஆகியவற்றுக்கிடையில்ஒர்நுணுக்கமான ஒன்றிணைவும் உச்ச சமநிலையும் எட்டப்படுவதன்மூலம் ஓர் புதியகோட்டு மொழியும்சுயமற்றும்இனஅடையாளங்க ளுடன் கூடிய உணர்வுள்ள ஓர் பகிரலும் அதன்அனுபவமும் சாத்தியமாகிறது. இது வழமையான கிராமிய மற்றும் பாரம்பரிய கலைவடிவங்களின் ஆரோக் கியமானநீட்சியாஅல்லது சமகாலநவீன முயற்சிகளின்தொடக்கமாஅல்லது புதிய செல்வாக்குகளினதும்சிந்தனைகளினதும் வெளிப்படாஎன்று சொல்லமுடியாத ஓர் கூட்டு அனுபவமாய் வாழ்தல் ஒழுங்கின்பரிணாம ஓட்டத்துடன் ஒன்றி நின்று உள்ளழகின் மீதிருந்துஎழுகின்ற பகிரலாய் பரிணமிக்கின்றன இக்கோட்டோவியங்கள் 'ஓவியம் என்பது ஓர் அனுபவத்தைச்
சித்திரிக்கும் படமல்ல, அதுவே ஓர்
அனுபவம்'
தாசனாதனன்
Page 12
ജൂൺ 27 ജൂലൈ 10, 1996 ശ്ലീ
Tெதையாவது படிக்க நேரும்போதெல்லாம்
அல்லது தனிமையில் படுத்துறங்கும் நேரங்களிலெல்லாம் அவனுடைய ஊரும் அந்தப் பள்ளிக்கூடமும், பாக்கு நீரிணைக்கு அப்பால்நீண்டு நிமிர்ந்து உயர்ந்திருக்கும் அந்த சவுக்கம் தோப்புகளும், கால்நடைகளும், அவர்களும், தண்ணீர் மென்று தாகம் தீர்த்த கம்மாக்கரைகளும் மறைந்தும், மறந்தும்போன அந்தநண்பர்களும்தான்முதலில் ஞாபகத்துக்கு வருகின்றார்கள்.
அவனுடைய பள்ளிக்கூடத்து கிறவுண்டைச் சுற்றி நிற்கும் அந்த மஞ்ஞவண்ணாமரங்கள் என்னமாய் இனிக்கின்றன. அதையெல்லாம் விட அந்த சவுக்கம் தோப்புகள் குறுக்கே வந்து நின்று காற்றில் இதமாய் அசைகின்றன. நெஞ்சைக்கீறுகின்ற கனமான நினைவுகள் காலம் முழுவதுமாய் ரத்தங்களாய்க் கசிகின்றன.
மெயின்றோட்டோட சேர்த்தபடி தான் கிறவுண்ஸ் மெயின்றோட்டையும் கிற வுண்சையும் பிரித்துக் கோடிழுக்கும் எல் லைக்காவலர்களாய் அந்த மஞ்ஞவண் ணாமரங்கள் மஞ்சளாய் பட்டைபிடித்து ஒரு ஆள்தொட்டுவிடக்கூடியதும், அதை விடவும் உயரத்தில் கிளைகள்பிரிந்து செறிந்துநிழலாய்க் குடைபிடிக்கும். அந்த மஞ்ஞவண்ணா மரங்களின் அடியில் குந்தியிருந்தபடி ஐஸ் குடிப்பதென்பது ஒரு தனிப்பிரியம், அலாதி
SLO
எத்தனையெத்தனை நண்பர்கள் அந்த விபரம் புரியாத காலங்களில் குந்தியிருந்தார்கள் ஐஸ்குடித்தார்கள் கூடிக்கூடிக்கதைத்தார்கள் பிந்திய மாலைப் பொழுதுகளின் மெல்லிய கருக்கல் G36AG0) GITT 3, Gíslici) அந்த மஞ்ஞவண்ணாக்களுக்குக் கூட கேட்காதவாறு குசுகுசுத்தபடி பிரிந்தார்கள் வெவ்வேறு கூடுகளில் தனித்தனியாகவும் கூட்டாகவும் உள்ளிழுக்கப்பட்டு கூடுகளும் கொப்புகளும் பிய்த்தெறியப்பட்டு ஒரு இனிய கனவின் பொய்மைகளில் எவ்வாறு சிதறுண்டு போனார்கள் அழிந்தார்கள், வீழ்ந்தவர்கள் மேலெல்லாம் அழியாத்துயர்வாழ்வின் சுமைக GINTITANGOT.
'வாழியவாழியவேஞானமறங்கள் ஓங்க சிவா னந்தவித்தியாலயம் வாழியவே'வெள்ளையும் நீலமுமாய் நெற்றியில் விபூதிக கீறும் சந்தனப் பொட்டுமாய் அந்த காலைப் பொழுதுகளின் டாங் டாங் எனும் பெல் சத்தத்துக்கு எழும்பியபடி கதிரையையும் மேசையையும் முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்துத் தள்ளியவாறு கைகூப்பி மாசில் வீணையும் வீசுதென்றலும்பாடி, அரகரமகாதேவா சொல்லி தலையில் மூன்று தடவையோ, சிலவேளை அது
மறந்துபோய் நாலைந்து தடவையோ குட்டியபடி வாழிய வாழியவே சிவானந்த வித்தியாலயம் வாழியவே.
பாடுதலும் படித்தலும் அடிமனசின் ஓரங்களில் வீசுதென்றலாய் இளவேனிலாய் இன்னமும் அவனில் இனிக்கின்றன என்றால் கூடநம்பவா முடிகிறது அவனால், இழப்புகளும், தனிமையும், ஆற்றொணத்துயரும் வந்து வந்து வாட்டுகின்றபோது
விளையாட்டுப் போட்டி நடக்கும் காலங்களில் தான் அந்த மஞ்ஞவண்ணாக்களுக்குஇன்னும் கிராக்கி ஐஸ்குச்சிகளுடன் நிழல் தேடி உட்கார்வதில் எத்தனை போட்டி அதற்குப்பிறகு அந்த மஞ்ஞவண்ணாக்களைப் பற்றி யாருமே அதிகமாய்ப் பேசிக்கொள்வ தில்லை. அவனையும் மாலைவேளைகளில் வந்துபோகும் ஒருசிலரையும் தவிர
காலைவேளைகளில் இலைகளிலிருந்து பனித்து ளிகள் சொட்டுச் சொட்டாய்க் கொட்ட கீழே யுள்ள அறுகம்புற்களில், தும்பைச் செடிகளில் வெட்டுக்கிளிகள் ஊர்ந்தும் தெறித்தும் திரியும். ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு தாவும் அணில்குஞ்சுகளும், கீழே அடிமரத்தில் சாய்ந்தபடி குந்தியிருந்து ஒன்றுமுடிய இன்னொன்றாய் ஐஸ்குச்சிகளை வாயில் வைத்து கடித்து சுவைக்கும் அவர்களின் வெள்ளைச்சேட்டின் மேல் பீச்சியடிக்கும் காகங்களும் அந்த மஞ்ஞவண்ணாமரங்களை சொந்தம் கொண்டாடிய காலங்கள் இனி
TriGs."
பள்ளிக்கூடத்தின் உள்ளேயும் வெளியேயும் சடைமுடிதரித்து ஞானம் கலையாதமுனிவர்க ளைப்போல்காற்றில் இலை சொரிந்து சுகந்தம்
வீசுகின்ற வேப்பைகளில் இன்னும் எத்தனை நிற்கிறதோ இல்லையோ? எத்தனையெத்தனை வகைப்பட்சிகள் அந்த வேப்பைகளின் உச்சிக் கிளைகளில் உட்கார்ந்து ஓய்வெடுத்து உறங்கிக் கழித்தன. எல்லாமே இப்படித்தான் கனவுகளாய்க்கலைகின்றன.
முந்திரிக்காலங்களில்பாட்டம்பாட்டமாய் வந்து விழும் கிளிக்கூட்டங்கள் பள்ளிக்கூடத்தின் அமைதியைக் கிழிக்கும் கிளிக்கூட்டங்களின் கீ.கீ. சத்தம், தனித்து வந்து ஒய்வெடுக்கும் காகங்கள், எப்பவாவது வந்திருந்து முக்கி விட்டுச் செல்லும் செண்பகம், இழுபட்டு இழுபட்டு எதிரொலிக்கும் குயிலின் க்கூ. பள்ளிக்கூடத்தை முழுவதுமாய் மறைத்துநிழல் சுரக்கும் வேப்பை மரங்களுக்குக் கீழேயுள்ள கட்டிடங்களில் வெள்ளையும் நீலமுமாய் உடுத்து பாடம் கேட்ட ஆயிரமாயிரம் முகங்களில் இன்று எத்தனையை முழுவதுமாய்
இழந்தார்கள் துயரில் நனைந்த எத்தனையெத்தினையோ நிகழ்வுகளின்
அன்றைய மற்ஸ் பாடம் நினைவில் வர
உள்வாங்கல்கள் பட்டமரங்களின் காய்ந்த சருகுகளாய் காற்றில் பறந்தும் கால்களில் மிதிபட்டும் நெரிபட்டும் காணாமல்போயின.
மீண்டும் அந்தப் பள்ளிக்கூடம் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. பள்ளிக் கூடத்துக்கும் அவனுக்குமான உறவுகள் முற்றாக விரிவடையத்தொடங்கிய நாட்களின் பின்னரான தினவரவுக்குறிப்பேட்டில் பெயர் கூப்பிடும்போது அவனுடைய வகுப்பாசிரியர் சண்முகநாதன் மாஸ்ரரும் சகநண்பர்களும் சில கண மெளனங்களுக்குப் பின்னர்தான் வரவுக்குறிப்பின் பெட்டிகளின் அடைப்
புகளுக்குள் பூஜ்ஜியம் விழும்.
சில நாட்களின் பின்னர் அந்தப் பள்ளிக் கூடத்தில் எல்லோருக்குமே தெரியத்
தொடங்கின இவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒவ்வொ ருநாளும் பள்ளிக்கூட தினவரவுக்குறிப்பில் யாருடைய பெயராவது விடுபடத்தொடங்கும். அப்போதெல்லாம் இவர்களின் பெயர்களுக்கு முனனால் பெட்டிகளுக்கு நடுவே இடப்படும் சிவப்பு:பூச்சியங்கள் பின்னைய நாட்களில் வாழ் வினை இழத்தலுக்கான அபாய அறிவிப்புக ளாக இப்போதுசிலவேளை அவனை எண்ணத் தோன்றச்செய்கின்றன.
காலக்கெடுதியில் எல்லாமே அபாய வெள்ளங்களாய்வந்துவந்துஅள்ளிக்கொண்டு போகின்றன. விட்டுச் சென்ற தடங்களும் இன்னும் இருக்கின்றது என்று சொல்லக்கூடிய ஒரு சில துளி நம்பிக்கைகளும் அவனைப் பொறுத்தவரை எல்லாமே கேலிக்குரிய ஒன்றுதான்.
இத்தனை விரைவாக இப்படியெல்லாம் நடந்து முடிந்திருக்குமென்று யாருக்குத்தான் தெரியும், அந்தப் பள்ளிக்கூடத்தை விட்டு ஒதுங்கிய நாட்களிலிருந்து ஒவ்வொன்றாய் நினைக்கும் போது அவனில் அக்கினி ஜூவாலைகள் கொழுந்துவிட்டெரிவதான ஓர்உணர்வு, இந்தப் பிரபஞ்சத்தின் ஜீவனையே நெரித்துக் கொல்லவேண்டுமென்றளவுக்கு ஆத்திரம்,
இத்தனைநிகழ்வுகளுக்குப்பிறகும்கொல்லவும்
கொல்லப்படுவதற்காகவுமே வளர்க்கப்பட்ட நாட்களையெல்லாம் எப்படி அவனிலிருந்து ஒதுக்கிவிடமுடியும்.
முன்னைய நாட்களிலிருந்த சந்தோஷம் மெல்ல மெல்ல நழுவத்தொடங்கிய போதிலிருந்தே அவனிலிருந்த கடைசி நம்பிக்கைகளும்
காணாமல் போயின. திரும்புகின்ற போதெல்லாம் மனித வாழ்க்கை வெற்றிடமாகவே தென்படுகின்ற
போதெல்லாம், இந்த உலகம் துண்டுதுண்டாய் எரிந்து சாம்பலாகட்டும். இனியும் மனிதர்களை வதைக்கின்ற எல்லாக்கொடூரர்களும் ஒன்றாகவே அழிந்து போகட்டும். ஒன்றுமே முடியாத போதெல்லாம் அவனுடைய ஆத்திரமும் ஆன்மாவும் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்ளும்
மீண்டும் மீண்டும் பள்ளிக்கூடம் வந்து அவன் மனசுக்குள் புகுந்து கொண்டது. அவர்களுடைய தெறிப்புகளையெல்லாம்
எத்தனை செல்லத்தனமாய் ஏற்றுக்கொண்டது அந்தப் பள்ளிக்கூடம் இருந்தும் மகேஸ்வர்
மாஸ்ரரின் கையிலிருக்கும் பிரம்பின் கனமும், மற்ஸ் படிப்பிக்கும் கோவிந்தசாமி மாஸ்ரரின் முகமும் கையும் இன்றைய ஆமிக்காரர்களின் அல்லது இயக்கக்காரர்களின் அச்சத்தை அடியொற்றியதாக இருக்கவேணும்.
ஒரு நாள் இப்படித்தான் கடைசிப்பாடம் பள்ளிக்கூடம் விட இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது. அவனுடைய வகுப்போட சேர்த்தபடி கிறவல் றோட் சுவர்கிரிலுக்குள்ளால(பக்கிலிக் காக்காவக் கூப்பிட்டு) ஐஸ்வாங்கினது யார்? என்ற கேள்விக்கு எல்லாருமே கப்சிப், யாருமே வாய்திறப்பதாக இல்லை. ஒருத்தரையொருத்தர் காட்டிக்கொடுத்து பேர்வாங்கத் திராணியற்ற மனோநிலையில் எல்லாருமே கையைத் தூக்கியபடி கதிரையில் ஏறிநின் றார்கள்.
அன்றைக்கென்று பிரின்சிபல் வரவில்லை. ஒரு கண்டம் கழிந்த திருப்தி இருந்தும் கொஞ்ச நேரத்தில் கோவிந்தசாமி மாஸ்ரர் வந்தார். இன்றைய இயக்கக்காரரின் தோரணையில் அவர்கள் முன் தோன்றினார். அப்பொழுதும் யாருமேவாய் திறப்பதாக இல்லை. சிற்றிசனாகத் தானிருக்கவேணும் வோர்ச்சை கழட்டி மேசையில் வைத்தார்.
ஒவ்வொருத்தராய்மேசைக்குக்கீழே தலையைக் குனிந்தபடி நிற்க அரைக்காற்சட்டை பிருஷ்டத்துக்கு கீழே பின்பக்கம் தொடை தடித்து வீங்கியெழும் வரைக்கும் பூசைமுடித்த பெருமையுடன் வோர்ச்சைத் தூக்கி கையில் கட்டிக்கொண்டு வெளியே போனார். 'காவா லிகள் பள்ளிக்கூடமென்றால் பள்ளிக்கூடத்தில இருக்கிறமாதிரி இருங்கடா இல்லாட்டி இங்க வராதிங்க அரசங் கட்டப் பாட்டியோட மண் ஏத்தப் போங்க நாலுகாசும் கிடைக்கும் நல்ல கஞ்சாவும் கிடைக்கும் அடிச்சுப் போட்டு கோயிலடி வெட்டியில படுத்துத் தூங்கலாம் g, GLDTg."
வகுப்பில் எல்லோரும் தொடையைத்தடவித்
தடவிப்பார்த்தபடி கோவிந்தசாமிமாஸ்ரர் மீது எரிந்து வீழ்ந்தார்கள் 'பின் நேரத்தில் கல்லடிப்பாலத்தடிக்கு மீன்வாங்க வருவார் கல்லால அடிச்சி மண்டைய உடைக்காட்டிநான் ஆரென்று பார்' முலையோரமாக நின்றபடி சதிஸ் அழுதான். 'காலையில் பள்ளிக்கூடம் வரக்குள்ள சந்திலவச்சி சாணிகரச்சி எறியாட்டி ப்பார்' உதயன் இன்னும் சத்தமிட்டான். ஒவ்வொருவராய் கோவிந்தசாமி மாஸ்ரரின் மனைவி, பிள்ளைகள்குடும்பமென்று ஆவேசம் கொண்டு பாண்டவர்களாய் உருமாறி அஸ்திரங்களை ஏவிக்கொண்டேயிருந்தார்கள் அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு சிரிப்பாய்த்தான் வருது அவனுக்கு அவர்கள் ஒவ்வொருத்தரின் வருகையின் முற்றுப்புள்ளிக்குப் பின்னரும் மிகவும் கவலைப்பட்டிருப்பார். பின்னைய நாட்களில் ஆற்றங்கரை சகதியாய் வாழ்க்கை மிதிபட்டதுதான் மிச்சம். பள்ளிக்கூடம்விட்டதும் ஓடோடிவந்து முன்னா லுள்ள அந்த அரசமரத்துக்குக் கீழேயுள்ள படிக்கட்டுக்களில் குந்தியிருந்தபடி பக்கிலிக் காக்காவிடம் ஐஸ்வாங்கி, குடித்து, வள்ளிப்பெத் தாவிடம் வடையும் கச்சானும் வாங்கி வாயில் போட்டுமென்று பஸ்வரும் வரை காத்திருந்து, என்ன சுகமான நாட்கள்
இப்போது பக்கிலிக்காக்காவும், வள்ளிப் பெத்தாவும் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனாலும் இன்றைக்கு முந்திய நாட்களில் சவுக்கம் தோப்புகளுக்குள் வாழ்ந்தபோது இரண்டொருதடவை கனவில் வந்து ஐஸ்சும் வடையும் கச்சானும் வாங்கிய பாக்கியை கேட்க வந்ததாக இவன் திடுக்கிட்டு விழித்து எழுந்தான். திரும்பவும் ஒரு தடவை கனவில்தோன்றி "காசுகீசு ஒன்றும் கேட்க வரல்லடா பொடியா உங்களையெல்லாம் பார்க்க பாவமாகக் கிடக்குது அது தான் பாத்திட்டுபோவமென்று. நெற்றிப்பொட்டில் ஓங்கிக்குத்தியமாதிரி ஒவ்வொன்றாய் எழுகின்றன.
அந்தப்பள்ளிக்கூடத்திலிருந்து ஒதுங்கியதிற்குப் பின்னரான ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு கணங்களும் நைல்நதியை விட மிக மிக நீளமானவை. சதிஸ் சைக்கிளை விட்டுப் பாய்ந்தோடி அந்தமஞ்ளுவண்ணாக்களுக்கு கீழேதானாம் அதை வாயில் வைத்து கடித்து வாயால் நுரைவடியவடிய அங்கேயே அந்த இடத்திலேயே கண்களை மூடிக்கொண்டான்.
அந்த ரவுண்டப்பில் பிடிபட்ட இன்னும் ஏழெட்டுப்பேரையும் அந்த மஞ்ஞவண் ணாக்களுக்கு கீழே தான் உயிருடன் ரயர் போட்டு எரித்த மகாசந்தோஷத்தில் அவர்களின் இருப்பிடம் நோக்கிய அந்தக் கடற்கரை யோரத்து இராணுவ முகாமுக்கு அவர்கள் திரும்பிப்போனார்கள்.அந்த வீதிகளிலெல்லாம் இன்னும் எத்தனை மனிதர்கள் உயிருடன் துடிக்கத் துடிக்கக் கருகியபடிபோயிருப்பார்கள்
தேசத்துரோகிகளென்றும், சமூகவிரோதிக ளென்றும்நாமகரணம் சூட்டியபடி இன்னும் யார் யாரையோ அந்தமஞ்ளுவண்ணாக்களுக்குக் கீழே கொண்டு வந்து போட்டு துப்பாக்கிகளினால் தங்கள் வெறியைத் தீர்த்தவர்கள். போன பின், அந்தமஞ்ளுவண்ணாக்கள் இலைகளால் காற்று வீசி இரவு முழுவதும் தூங்காமல் பனித்துளிகளால் கண்ணீர் சிந்தியபடிநிற்கும். அறுகம் புற்தரைகளில் நிமிர்ந்தும் சரிந்தும் மனிதர் கிடப்பர் வெற்றுத்தோட்டாக்கள் வாய் பேசாது அருகில் கிடக்கும் அந்த உடல்களின் மீது கட்டெறும்புகளும் இலையான்களும் ஊர்ந்தபடியே திரியும் குமுறியழும் நெஞ்சங்களுடன் அநாதைக் குழந்தைகளும் விதவைப் பெண்களும் வீதிக்கு வருவர் மீண்டும் வரும் இரவுகளையெண்ணி அச்சத்துடன் தலைகவிழும் அந்தமஞ்ஞவண்ணா மரங்கள்
இவனோட ஒன்றாகவே பள்ளிக்கூடத்தை விட்டு ஓடிப்போய் எல்லாவற்றிலுமே சலிப்புற்று, அத்தனை நாட்களும் விரக்தியை மட்டுமே உள்வாங்கி நொந்து போய் பின்னர் எதிலுமே தன்னை இணைத்துக்கொள்ளாமல் தனித்து வாழ்ந்திருந்த நடேசுதாசனைக்கூட ஒரு நடுராத்திரியில் வந்து கூட்டிச் சென்றவர்கள் அந்தமஞ்ஞவண்ணாக்களுக்குக் கீழே தான் சுட்டுப்போட்டிருந்தார்கள் கொடுரம் மகா கொடூரம். யாரைத்தான் நோவது?
குறுகி நீண்ட இந்தக்காலஇடைவெளியில் இந்த
Page 13
ஊர் எத்தனை மனிதர்களைத்தான் இழந்திருக்கிறது. ஊரை விட்டுப் போன பலர் ஊருக்குள் வராமலேயே போனார்கள் பயிற்சி முகாம்களிலும் கடலிலும், காடுகளுக்குள்ளும், டம்மிங்குகளிலும், இயக்க மோதல்களினாலும் எதிரியுடனான யுத்தங்களிலும், இன்று எப்படி எப்படியோ அவர்கள் பற்றிய கதைகள் இல்லாமலே போயின.
மார்கழியில் அடம்பிடித்து அடம்பிடித்து ஊற்றுகின்ற அடைமழைமாதிரி யுத்தம் ஒய்வதற்கான எந்த அறிகுறியும் அவனுடைய ஊரில் தென்படுவதாக இல்லை. இன்னும் இன்னும் யாராவது புதியவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஆற்றங்கரைகளுக்கு அப்பால்தொலைதூரங்களுக்குப்போனார்கள் இராத்திரியில் வருபவர்கள் யாராவது இழுத்து மண்டையில் போடுவதும் காலையில் விழிக்க முதலே தொடரும் சுற்றிவளைப்பு தேடுதல்களின் பின்னர் இராணுவ முகாம்களை நோக்கி நகரும் றக்குகளின் உள்ளே பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கள் பிள்ளை களையெண்ணி கதிகலங்கிய துயரினால் குமுறிக் குமுறியழும் குழந்தைகளும் தாய்மார்களுமாய் நாட்கள் மெல்ல மெல்ல இழுபடும்.
விழித்தெழுகிற ஒவ்வொரு இராத்திரியின் முடிவிலும் ஊர் தன்னுடைய ஆத்மாவின் ஒவ்வொரு இழையங்களையும் இழந்து
கொண்டுதா னிருக்கும் இப்போதைய இரவுகளில்நாய்கள் கூட வெருண்டுவெருண்டு ஊளையிடுவதேயில்லை. இருட்டத்தொ
டங்கியதும் எங்காவது சுருண்டு கொண்டு தூங்கிவிடுகின்றன. முற்றத்து மாமரத்தில் வந்து விழும் பக்கிள் கண்களை உருட்டியுருட்டிக்
த்ெதிப் பயங்காட்டுவதேயில்லை. பின்விட்டு வேப்பைகளில் இராத்திரியில் வந்து விழுந்து இலைகளையுதிர்த்தி ஒன்றோடு ஒன்று கட்டிப்பிரளும் வெளவால்கள் கூட இரகசி யமாகவே வந்து போகின்றன. ஒவ்வொரு இராத்திரியிலும் இராணுவமுகாம்களிலிருந்து கூவியெழுகின்ற ஷெல்கள் ஆற்றுக்கப்பால் போய் விழுந்து அயர்ந்து தூங்கும் குழந்தைகளினது சதையைப்பிளந்து இரத்தம் குடிப்பதான செய்திகளே விடிந்ததும் வருகின்றன.
இந்த மாலைவேளையில் தொடங்கி மனித நடமாட்டம் அடங்கி, ஊரெல்லாம் உறங்கத் தொடங்கும். பள்ளிக்கூடத்துக்குப் பின் னாலுள்ள வெளிகள், கோயில் இறுகப்பூட்டிய கதவுகளின் உள்ளே மனிதர்களை உள்வாங்கிய வீடுகள் எல்லாமே இருளில்நனைந்து தனித்துப் போய்க்கிடக்கும் துவக்குகள் எங்காவது ஓர் "சையில் வேட்டுக்களைத்தீர்த்தபடி அதிர்ந்து
ஒலிக்கும்.
கல்லடி முகாமுக்குள் மனித வெறியர்கள் சிரித்தும், கதைத்தும், கும்மாளமடித் தும்கொண்டிருப்பார்கள். நீண்ட நாட்களாக மனிதச்சுவடுகளையே காணாத பேரிரைச்சலாய் கரைகளோடு முட்டிமோதி அடிபட்டுக்கொண்டிருக்கும்.
SELGÅ)
அவனும், அவனைப்போல் தனித்துவிடப்பட்ட ஒவ்வொரு மனிதர்களும்இந்தப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு திக்குகளிலும் ஆழியின் உள்ளே தூக்கிவீசப்பட்டதான வேதனையுடன் மழைக்குக் கிளம்பிய புற்றீசல்களைப்போல் அவனும் அவனுடைய நண்பர்களும் ஊரைவிட்டுக் கிளம்பிய அந்த நாட்களை என்ன சொல்வது..?
கல்லடிப்பாலத்துக்குக் கீழே நிலவு தெறித்து வீழ்ந்து கிடக்கும். இடையிடையே எழும் காற்றின் அசைவுகளில் வாவியில் நிலவு உடைந்து உடைந்து எழும் பாலத்தின் இருமருங்கும் அசையாப்பிணமாய்சென்றியின் உள்ளே மனிதர்களை விழுங்கும் மிருகங்கள் காத்துக்கிடக்கும். அந்த மஞ்ஞவண்ணாக்க ளுக்குக் கீழேரோந்துசெல்லும் ஆமிக்காரர்கள் அல்லது இயக்கக்காரர்கள் யாராவது மனிதர்களைப்பிடித்திழுத்து வந்து. ஓராயிரம் குண்டுகள் ஒன்றாய் வெடித்து சிதறிய குருரவெறியில் ரத்தம் தெறிக்கும்.
அந்தமஞ்ஞவண்ணாக்களுக்குக் கீழே தான் குந்தியிருந்தார்கள் கூடிக்கூடிக்கதைத்தார்கள் ஒற்றுமையாயிருந்தார்கள் ஒவ்வொருவராய்ப் பிரிந்தார்கள் பாவம் அந்தமஞ்ஞவண்ணா மரங்கள் கூட இந்நேரம் வெடித்துப்பிளந்த அதன் மஞ்சள் பட்டைகளின் உள்ளே கட்டெறும்புகள் ஊர்ந்து திரியும்.
மா. சத்தியமூர்த்தி
இலங்கை வானொலியில் பாடிய
-வெளியீட்டுநிகழ்வு - சில குறிப்புகள் - f60 GBGGGGG
5டந்த Φαίη (22.0696) மாலை 7.00 மணிக்கு
ஆர்பாட்டங்கள் பந்தாக்கள் இல்லாது ஒரு விழா நடந்தேறியது. ஓ. வண்டிக்காரா புகழ் மாசத்தியமூர்த்தியின் எட்டுப்பாடல்கள் அடங்கிய ஒலிப்பேழை வெளியீட்டு விழாவும் அவரின் மெல்லிசை நிகழ்ச்சியும் மனமகிழ்ச்சியைத் தந்தன என்றே கூறலாம். அருணா செல்லத்துரையின் தயாரிப்பில் உருவாகி சில்லையூர் செல்வராஜனுக்கு காணிக்கை செய்யப்பட்ட இவ் ஒலிப்பேழையில் மாசத்திய மூர்த்தி பலரது இசையமைப்பில் பலர் இயற்றிப் பாடிய பாடல்களுடன் மீள் இசையாக்கம் செய் யப்பட்டு வெளியிடப்பட்டது. இதை WA நிறுவனம் வெளியிட்டுள்ளது. (இதற்கு முன்னும் அருணா செல்லத்துரையின் தயாரிப்பில் ஓர் ஒலியிழை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.) ஈழத்தில் ஒலிப்பேழை வெளியீடுகள் அதுவும் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை தன்னகப் படுத்தியமுயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்கிறது. இந் நிலை புலம் பெயர் ஈழத்தவர்கள் மத்தியில் ஒரு பரவாயில்லாத நிலையில் உள்ளது என்றும் சொல்லலாம். புலம் பெயர்ந்த பலர் அவ்வப்போது ஒலி ஒளிப்பேழைகளை வெளியிட்டு வருகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. அது அவர்களின் காத் திரமான எழுத்திலக்கியப்பணிபோல்காத்திரமாகவே உள்ளதும் (எல்லாம் அல்ல) குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 12 பாடல்கள் அடங்கிய சங்கதிகள என்ற ஒலிப்பேழை ஜேர்மனியில் வெளியிடப்பட் டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவை முற்றிலும் புதியவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இவற்றுக்கு இசையமைத்திருப்பவர் ஜோன் நிரந்த டீசில்வா என்பவர் வயலின் இசை டிங்கிரிபண்டா ரட்னாயக்கா, தமிழரல்லாத இவர்களின் இசையில் உருப்பெற்றிருக்கும் இப்பேழையை ஒரு விஷேசமாகவும் கொள்ளலாம். அல்லது சிறந்த இசையமைப்பாளர்கள் நம்மிடையே இல்லையோ என்று ஆதங்கப்பட்டும் கொள்ளலாம்.
எம் நாட்டுப் பாடகர் முத்தழகுவின் பாடல்கள் CD இசைத்தட்டு வடிவம் பெற்றதும் ஒலிப்பேழை முயற்சிகளில் குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர விடுதலைப்புலிகளினரால் பல ஒலி ஒளி இழைகள் வெளியிடப்பட்டிருப்பதும் குறிப்பிற்குரியது கவிதைகள் ஒலிப்பேழை வடிவம் (மதுரகவியின் கவிதாப் பிரவாகங்கள்) பெற்றதும் ஒரு புதுமுயற்சியே. எனினும் கவிதைக்கும் ஒலியிழைக்கு மான உறவு எந்தளவுக்கு சாத்தியமானது என்பது கேள்விக்குறியே அடுத்தது. மெல்லிசை பற்றிச்சிறிது இசையைப் பலர் மெல்லிசை துள்ளிசை பொப்பிசை (இன்னும்)என்று வகைப்படுத்துகின்றனர்.இவற்றுக்கு தங்களுக் குப்பட்ட விளக்கங்களையும் கொடுக்கின்றனர். ஆட்டம் போட வைக்கிற பாடல்களை பொப்பிசை துள்ளிசை என்கின்றனர். சினிமாப்பாடல்கள் அல்லாத பாடல்களை மெல்லிசை என்கின்றனர் சிலர் ஈழத்துப் பாடல்கள் நம்நாட்டுப் பாடல்கள் என்று இலங்கை வானொலியில் பாடப்படும் பாடல் கள் மெல்லிசைப்பாடல்கள் எனப்படுகின்றன. மெல்லிசைப் பாடல்கள் என்றும் தனியே நிகழ்ச்சி ஒலிபரப்பாவ்தும் குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜாவும் மெல்லிசையை சினிமாப்பாட்டிசை அல்லாதது என்றே பாகுபடுத்தினார் நமது கலை, கலாசார விழுமியங்களைக்கொண்டிருப்பதாகவே மெல்லிசை இனங்காணப்பட்டது. உண்மையில் இந்தப்பாகுபாடு சரியானதா? சினிமாப் பாடலல்லாதவை மெல்லிசைப் பாடலென்றால் சினிமாஇசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனை ஏன் மெல்லிசை மன்னன் என்கிறார்கள்? இந்தி யாவில் மேடை நிகழ்ச்சிகளில் பாடிவரும் ஒருவர் மெல்லிசைப்பாடல் என்பதை சினிமாப்பாடல்களை பல்வேறுமேடைகளில் சினிமாப்பாடகர்கள் அல்லா தவர்பாடுவது என்று அடையாளப்படுத்தியிருந்தார். கீழைத்தேய இசைக்கருவிகளைக் கொண்டு உருவாகும் இசை மெல்லிசை எனப்படும் என்கின் றனர் இன்னும் சிலர் அப்படியெனில் இன்று பாடப்படும் எம்நாட்டுப்பாடல்களை நாம் அதற்குள் அடக்கலாமா?
இந்த வகையில் மாசத்தியமூர்த்தியின் பாடல்கள்
6MO6Ö656O3-TLIIII 655
ஜூன் 27 -
ജ്ഞയെ 10, 1996
ந்த வரையறைக்குள் அடங்கும்? ஏன் நாம் வற்றை ஈழத்துப்பாடல்கள் என்று அடையாளம் ணக்கூடாது? நாம்சினிமாப்பாட்டிலிருந்து தள்ளி ற்கிறோம் என்பதை அடையாளப்படுத்த எம்மூர்ப் டல்களை மெல்லிசைப்பாடல்கள் என்று தனித்துப் ர்க்கிறோமா?
y(395 g fflu9)Gi) (21,0696) வெளிவந்த ஸ்.கே.பரராசசிங்கத்தின் மெல்லிசையின் பரிணாம ளர்ச்சி பற்றிய கட்டுரையிலும் மெல்லிசை பற்றிய ழப்புதல்கள் தான் காணப்படுகின்றன. பண்டிதரும் பாமர மக்களும் அதிக சிரமம் ல்லாமல் கேட்டமாத்திரத்தில் தம்மை மறந்து ரசிக் கூடிய இசை மெல்லிசை என்பது ஒரு மேலோட் மான கருத்து என்கிறார் அப்படியெனில் ன்றைய சினிமாப்பாடல்கள்தான் மெல்லிசை என ம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் அவற் றத்தான் கேட்ட மாத்திரத்தில் மக்கள் மெய்மறந்து க்கிறார்கள் என்றாலும் மெல்லிசைக்கான இசை னிமாப்பாடல் இசை போல் அமைந்திருக்கக் டாது. சினிமா சங்கீதத்தையும் மெல்லிசையையும் ந்த வகையிலும் ஒரே மாதிரியாக அமைக்கக்
நியிருக்கலாம்.
இன்றெம்மடையாளம் தொலைந்தது
நான் அவனென மூவரும்
காக்கிச்சட்டைக்கச்சம் கொண்டு
எம்மொழி மறந்து சுயமிழந்து Qpercm Qcm(kmmの
அதுவுமிதுவுமென INDTIDED UTGITTÉ, Commin G இந்நாட்டின் சுதந்திரக் குடியானவனாய்
6766TD d_6 (BLIT(B
அவனின் கேள்விகளுக்கு
சாதகமாய் பதில் சொல்லு, சிங்களத்தில் பேசு அல்லது
கூடாது. என்றும் சொல்கிறார். அப்படியெனில் சத்தியமூர்த்தியின் பாடல்களை மெல்லிசைப் பாடலில் அடக்கமுடியாதிருக்கிறது. காரணம் எல்லா OOMT YTTT T TT LL L T S L L T LT T ML LL L LLLLLS யையே கொண்டுள்ளது.
TTLL T T TT TTTT L LLL T LLLL 0S SY LLYL LLLLL சூழல்களைக் கொண்டும் வாத்தியக் கருவிகளின் வேறுபாட்டைக் கொண்டும் கர்நாடக சாஸ்திரிய சங்கீதம் மேற்கத்திய சங்கீதம் என்று பிரிக்கலாம். இதுபற்றிய தெளிவுகளை விளக்கங்களை இது தொடர்பானவர்கள்தருவது சிறப்பானதாக இருக்கும் எனவே நாம் மாசத்தியமூர்த்தியின் பாடல்களை வரையறைகள் போடுவதைவிடுத்து பாடல்கள் என்ற ரீதியில் கேட்போம் அதுபற்றி விவாதிப்போம் நல்ல முயற்சிகளை வரவேற்போம் நாமும் நமக்கோர்நல ШТА 36060ицom Gumb. இவ்வெளியீட்டுவிழாவில் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் மக்கள் கேட்காமல் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய இறக்குமதிகளின் ஆக்கிரமிப்பைச் சாடியும் பேசினார்.இசையமைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜா உண்மைதான் வர்த்தக சேவை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அதிலும் மல்டிலக் மகிழ்ச்சிப் பூங்கா அப்பப்பாசகிக்கவே முடியாது. திணித்துத்திணித்துப் பழக்கப்படுத்தி விட்டார்கள் இதனை ரசிக்க பிரபல விமர்சகர்களும் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதும் புரிந்தது ஆசியவெடியில் ஆடிப் போய்விட்டார் களோ இவர்கள் எல்லாவற்றுக்கும் அப்பால் அதிகமானோர். பிரபல வானொலிக்கலைஞர்கள் உட்பட-கலந்துகொண்ட இந்நிகழ்வு நெருக்குவாரஉலகில் நெஞ்சைத்தடவிச் சென்றது. அருணா செல்லத்துரைக்கும் தேவராஜ்ஜூக்கும் இதனோடானவர்களுக்கும் பாராட்டுக்கள் அதை எதிர்பார்க்காவிட்டாலும்
- ബo, ', ')' , ',' ')
மெளனங்கொண்டு சிறையிரு
தமிழ்பேசுகிற ஒவ்வொருவனிலும் சந்தேகங்கொள்ளவும்முறைக்கவும் மிரட்டவும் இறக்கியழைத்துச் செல்லவும் தான் விதிகளில் தடையரன்களெனவுனக்கு நினைக்கத் தோன்றும், தப்பில்லையென்றுநியின்றுனர்வாய்
சந்தேகங்கொண்டலையுமவர்கள் கண்டு குறுகிப்போவதேயெம் மிருப்பாய்ப் போனதின்றித்தக் கொழும்பில்
GELL'ALTIGE டாடுTப்பேறிப்போனதுவும் எம்மொழி தெரியா அவன்களிடம் கைகட்டித்தலைகுனிந்துநின்றதுவும் உனக்குமட்டுமல்ல அவனுக்குமெனக்கும் கூடப்புதிசு பத்திரிகைகள் வெடிப்பதில்லை'கூடவே நாங்களுந்தானெனமனங்கூறத் துணிவெழுப்பும் எனினும் உதடமுக்கிச்சிரித்து மெளனங்கொண்டு ஆண்களற்ற சிறையில் படுத்திருக்கும் அதுவிற்கும் அழகான அவள்பார்ப்பேன் ஜாடையில் நீயும் அவனுந்தான்.
வெறிபிடித்த அவர்கள் இன்றெம்மை விடுவார்களென்றநம்பிக்கை அவள் தந்தாள்
15051996 இரவு ஒரு மணி
kmb.cm
Page 14
ஜூன் 27
- ജ"ഞൺ 10, 1996
გვეჯ2%
( IT ap. அரசாங்கத்தினால்
இனப்பிரச்சினைக்குத்தீர்வாக முன்வைக் கப்பட்டதீர்வு யோசனைகள்தொடர்பாக ஐ.தே.க. உத்தியோகபூர்வமாக முதன் முறையாக அறிவித்தல் ஒன்றை விடுத் துள்ளது. அவ் அறிவித்தல்கடந்த(ஜூன்) 1ம் திகதிய திவயின பத்திரிகையில்
யோசனைகள் மூலம் வடக்கு - கிழக்கு பிரச்சினை தீர்க்கப்படும் என்பது தொடர்பாகவும் இவ் யோசனைகள் தெரிவிக்கும் பிராந்திய சபைகள் நடைமுறைக்கு வருவதன் சாத்தியப்பாடு தொடர்பாகவும் ஐதேகவிற்கு நம்பிக்கை யில்லா நிலை ஏற்பட்டுள்ளதாகவும் யோசனைகளை முன்வைத்த பொஐ.மு. தலைமைத்துவம் தொடர்பாக பாரிய சந்தேகம் வலுவடைந்து வருவதாகவும் விக்கிரமசிங்க அவர்கள் சுட்டிக் 35ITL"LlqlULqGiTGITITif.
Q6JGMLJLIGOL LLUIT QASITGIFTGROEGOLLIGE விக்கிரமசிங்க அ 5 TLiqLoirotri
.தனக்கும் ஜன் நடைபெற்ற பே முறையில் அமை பொழுது ஜனாதி பிட்டு எனக்கூறி புலத்தை ஏற்படு குறிப்பிட்ட விக் ஜனாதிபதி தற்பே
வெளியாகியது.நாட்டின் பிரதான எதிர்க் கட்சி என்றரீதியில் ஐதேக அரசின்தீர்வு யோசனைகள் தொடர்பாக இதற்கு
பிரதேச சபைகள
முன்னர் எந்தவித கருத்தையும் தெரிவித்தி 蠶
ருக்கவில்லை என்பது யாவரும் (5GILDI GOUJI 35 (9. அறிந்ததே. . இத்தீர்வு யோசனைகள் இறுதியாக களுக்கும் இடைய
ஆனால் திவயின பத்திரிகையில் வெளி வேண்டுமென்ே
யான இச்செய்தி முதன்முதலாக அ என்றும் சுட்டிக்க : எதி கொண்டிருக்கும் என்பதைக்காட்டியுள்ளது வழிகோ இச்செய்தியின் தலையங்கம் அரசில் எழுப்
தீர்வுத்திட்டம் தொடர்புரு ஐதேக ச சந்தேகம் .1 1 1 மேலும் அச்செய்தியி
நெருக்கடியைத்
9 JAGOSTIT)
, ,
ளதென எதிர்கட்சித் தலைவர்
விக்கிரமசிங்க அவர்கள் öDüC) (6) ĜiTGMT TiT.
எதிர்க்கட்சித் 17)Uä) LITUIT. 2. Ġ959, LJ IT-TIT 601 GL1 BL5g பாக கருத்துத் தெரிவிக்ை 95 TT UTGISOTNEJ 95 GT LJaya) GOOD 539 600 פיTח படுத் ச்சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக "
T
நீண்டகாலமா தொழிலாளர்க if as GITIt is வந்துள்ளது. அக்கறையற்று முடியாதா?
நாம் இப்போ உரிமைக்கானதும் போராட்டத்திற்கு
விபவி ஐந்தாவது சுதந்திர இலக்கிய விழாவையொட்டி ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுக்கான விருது வழங்கல்.
விருது வழங்கல் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
இப்போது 1) 01.01.1995 இல் இருந்து 31.12.1995 வரையான காலப்பகுதியில் நிர்வகிக்கும் கவிதை,சிறுகதை,நாவல்,மொழிபெயர்ப்பு இலக்கியம் ஆகியதுறைகளில் கம்பனி
வெளியாகிய சிறந்தநூல்களுக்கான விருது வழங்கல் நினைக்கிறீர்க
அவைகளில்
கூட்டத்தனை கொள்கின்றன. குறையாடப்ப எப்போதோ வேணடியவர்கள் தோட்ட ந தொழிலாளக சந்ததியினரதும் பலாத் காரமாக ԼՈ0 մ 5ւ Սւն கம்பனிகளுக்கு மக்களது உரிமை
2 படைப்பாளிகள் இலங்கையராக இருத்தல் வேலன்டும்.
வெளிநாட்டில் வதியும் படைப்பாளிகளின் நூல்களும் வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட நூல்களும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படும்
3 அமைப்புக்குழுவே நூல்களை சேகரித்து மதிப்பீடு செய்யும்
இருப்பினும் தவறுகளை தவிர்க்கும் முகமாக எழுத்தாளர்கள் தமது நூல்களைப்பற்றிய விபரங்களைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்.
2) புதிய எழுத்தாளர்களுக்கான விருது வழங்கல்
சிறுகதை, கவிதைத்துறைகளில் புதிய எழுத்தாளர்களுக்கான போட்டி ஒன்றை நடாத்தி சிறந்த அண்மையில்
LIDL JILIDIT jisti LI LIL எல்தாபனங்கள் பத்திரிகைக
படைப்புகளுக்கு விருது வழங்கல்.
கியிருந்தது.
போட்டி முடிவுத் திகதி 31.08.1996
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கும், விண்ணப்பப்படிவங்களுக்கும் சுயமுகவரி இடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையொன்றை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
லச.ச.கவின் |57 մ: தன எதிர்க் கவிறோ நிலைப்பாடு அ வினி தேர்தல் குறிப்பிடப்பட்டி ஆக, இந்த இருந்தபடியே என்ன தான் கூறுகிறீர்கள்? எதையும் எல்லா மயமாக்கல்களு அபிப்பிராயத்ை நான்காம்ஐந்தாம் சுதந்திர இலக்கிய விழாக்க'ை பொஜமு அரச
இப்வாண்ைடு ஒக்டோபரில் நடாத்தவுன்னோம்) தெளவு மிக
от вот от титай, ох, сто, புதிய முத்தா எார் போட்டி,
சுதந்திர இலக்கிய விழா -1996
S
17 gJgi ஹேவா வித்தாரணை மாவத்தை இராஜகிரியா விததி,
இராஜகரிெயர்
தொலைபேசி - 866815
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
இவ்வேளையில் ஜனாதிபதி பிரதான தானிய உயர்ஸ்தானிகர்அவ்வறிக்கையில்
க ஐதேகவை தாக்கும் ப கடைப்பிடித்தததாக அவர்கள் இங்கு சுட்டிக்
எாதிபதிக்கும் இடையில் சுவார்த்தை சமாதான ந்தது என தான் கூறும் பதி ரணிலின் வாயில் அதற்கு வேறொரு பின் த்த முனைந்தார் எனக் கிரமசிங்க அவர்கள் ாது ஐ.தே.கவுக்கும் புலி
பில் தொடர்பு உண்டென கூற முற்படுகின்றார் LGOTITs
எதிர்கட்சியுடன் நடந்துகொள்ளும் முறை தொடர்பாக நாம் சந்தோஷம் கொள்ள முடியாது எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற குழுவின் முன்இவ்வாறான அறிக்கை ஒன்றை முன் வைத்தது மூலம் தெரிவது யாதெனில் அரசாங்கத்தின் தீர்வு யோசனைகள் தொடர்பாக அவருக்கு பாதகமான கருத்தேஇருக்கின்றது என்பதாகும். அவ் வாறே தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நோக்கமும் உள்ளது என்று தோன்றுகிறது. இவ் அறிக்கை திவயின பத்திரிகையில் வெளியாவதற்கு முதல், அதாவது ஜூன் 17இல் அரசியல் ரீதியான நட்புறவுக்கு பொ.ஐ.மு. மற்றும் ஐ.தே.க. முயற்சி எனும் அறிக்கை வெளியானது. இவ் அறிக்கையின்படி அரசியல் ரீதியாக நட்புறவுக்கு முயல்வது தொடர்பாக ஐ.தே.க. மற்றும் பொ.ஐமுவுக்கிடையில் முயற்சி மேற்கொள்
குறிப்பிட்டிருந்தார். இதேபோல் ஜூன் 2ம் திகதி தினமின பத் திரிகை செய்தி வெளியிட்டதன் பிரகாரம் இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டமைச்சர் குஜ்ரால் இலங்கை அரசாங்கத்தின் மீதான தமது நம்பிக் கையை வெளிப்படுத்தியிருந்தார். இந்திய வெளிநாட்டமைச்சர் தமது அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்
. எங்கள் கூட்டரசாங்கங்கம் புலிகளின் பால் இரக்கம் காட்டாது
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் புலிகள் அமைப்பிடமிருந்து எந்தவித தொடர்பு முயற்சிகளும் எம்மை வந்து சேரவில்லை. அப்படி வந்தாலும் அவற்றை நாம் பெரிதுப்படுத்தப் போவதில்லை. இதில் தெரிவது என்னவெனில் புலிகள்
ரிக்கப்பட முடியாத.
தோட்டத் GD 60LLU ca, 35J 6) IIT 677. D。ー。óー。ó இருந்து
இப்போது அது இருப்பதாக சொல்ல
து அவர்களது சம அந்தஸ்துக்கானதுமான ஆதரவு வழங்குகிறோம் தோட்டங்களை முகாமைத்துவக் பற்றி என்ன |ფეo 2
ിബ് () ;Tണ്ണ ബ് ப் போல நடந்து பொதுச் சொத்துக்கள் கன றன. அவர்கள் ஒதுக் கப்பட்டிருக்க உணமையில் இந்த லங்கள அங்குள ள ாதும் அவர்களது ஆகும். ஆனால் அவை அவர்களிடமிருந்து பெரிய தனியார் வழங்கப்பட்டுள்ளது. கள் நசுக்கப்பட்டுள்ளன.
PEC இனால் தனியார்
-வுள்ள பொது ரின் பட்டியல் ஒன்று TfG). G66f7 LLUIT
இது தொடர்பாக நிலைப்பாடு என்ன?
Tri ഥu'DT, 4, 6 മ மி அதுவே எமது வ்வாறுதான் பொஜமு விஞ்ஞாபனத்திலும் ருந்தது.
அரசாங்கத்தில் இது தொடர்பாக செய்யலாமென்று
ற்றையும் நாம் தனியார் கு எதிரான மக்கள் த வளர்த்தெடுப்போம் 1ங்கத்துள் சிந்தனைத் க எதர்ப்புக் களை
இதன p6) ud
அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் மீது அமுக்கங்களை கொணர்டு வருவோம் தனியார் மயமாக்கலுக்கு எத ரானவர்களையும் அரசியல் தலைவர்களையும் இணைத்து மக்களது மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தவும் ஆர்ப்பாட்டம் செய்யவும் செய்வோம் வேலை நிறுத்தத்தில் குதிப்பதன் மூலம் தனியார் மயமாக்கலை எதிர்ப்போம் பெருமளவில் மக்களை அணிதிரட்டி எதிர்ப்பு நடவடிக்கைகளை நடாத்துவோம் அரசாங்கத்தின் ஒரு அங்கத்துவக் கட்சி என்ற முறையில் உங்கள் போக்கு குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளிர்களா? ஆம் ஜனாதிபதிக்கு நாம் எழுதியுள்ளோம். அவருடன் பேசியுமுள்ளோம் உணர்மையில் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனங்கள் தேசிய நலனிகளை அடிப்படையாகக் கொண டு இயங்காத பட்சத்தில் அவற்றைத் திருப்பி எடுப்பதற்கான சட்டங்களை கொண டுவர அவர் ஒப்புக் கொணடுள்ளார் அமைச்சர் ஜி.எல் பாரிஸ் அவர்கள் தமது R சம்பந்தமான பாராளுமன்ற விவாதத்தை முடித்துவைத்துப் பேசுகையில் இது பற்றி தெளிவாகக் கூறியுள்ளார். நாம் இந்தச் சொற்களை நடைமுறையில் காட்டுமாறு இப்போது ஜனாதிபதியைக் கேட்கிறோம் தொழிலாளர் சார்பான உங்கள் உறுதியான நிலைப்பாட்டுக்கான பெயர் பெற்ற ஒருவர் நீங்கள். இப்போது சமரசம் செய்துகொள் ளும் ஒருவராக மாறியுள்ளீர்களா? இல்லை. நானோ எமது கட்சியோ இந்த அரசாங்கத்தின கைதிகளல்ல. நாம் பொஐமுவின் உறுப்பினர்கள் மட்டுமே தேர்தல் காலத்தில் ஐதேகவுக்கு எதிராக வேலை செய்வதல கூட்டாக செயற்பட்டவர்கள штi ஆட்சியிலிருந்தாலும் ஐதேகவுக்கு எதிரான எமது நடவடிக்கைகள் தொடரும்
அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நீங்கள் ஐ.தே.க பதவிக்கு வருவதற்கு எதிராக இருப்பிர்கள்? நாம் ஐதேக பதவிக்கு வருவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்
அடக்கி ஒடுக்குவது, அதன்பின் தாம் நினைத்தவற்றை நடைமுறைப்படுத்து வது. இதுதான் ஜனாதிபதியின் நடைமுறைச் செயல்திட்டம்
புலிகள் விடயத்தில் இந்த அணுகுமுறை வெற்றியளித்தது மின்சார சபை
ஊழியர்கள் விடயத்தில் "C
இத்தந்திரம் வெற்றியைத் தந்தது. ஐ.தே விடயத்திலும் இது வெற்றியைத் தரும் என்பதே அவரது திட்டம் அப்படித்தான் அது வெற்றியைத் தராமல் போனாலும் அரசாங்கம் தமது குறிக் கோள்களை நிறைவேற்ற முடியாமல் போனதற்குக் காரணம் அரசாங்கம் அல்ல, ஐ.தே.கவே என்று ஆகிவிடும். எப்படியாயினும் வெற்றி எமக்கே என்பது தான் இதன் இறுதி முடிவு இது சந்திரிகா அம்மையாரின் இராஜ தந்திரம், ஆனால், இப்போது எழுகிற கேள்வி என்னவென்றால், இந்த இராஜ தந்திரம் மூலமாக அவர் செய்ய விரும்புவது எதை என்பதுதான். புலிகள் மீதான தாக்குதல் தமிழ்க் கட்சிகள் எதுவும் ஒப்புக் கொள்ளாத ஒரு வெற்றுத் தீர்வை தமிழ் மக்கள் மீது திணிக்க உதவியுள்ளது. மின்சார சபை ஊழியர்கள் மீதான தாக்கு தல் தனியாருக்கு பொதுச் சொத்துக்களை விற்பதற்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது. ஐ.தே.க மீதான தாக்குதல்? இந்த நாட்டில் ஐதேக மக்களுக்கு எதை எல்லாம் செய்ததோ அதை ஏன் அதையும் விட அதிகமாகச் செய்வதற்கு இது வாய்ப்புக் கொடுக்கும். இது எவ்வளவு ஆபத்தான ஒன்று என்பதை விளங்கிக் கொள்ள அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை. கண்
களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தாலே போதும் சந்திரிகா பண்டாரநாயக்காவின்
ஜனாதிபதி பதவி குரங்கின் கை வாள் என்பது இப்போது தெளிவாகிவிட்டது. ஆணை கொடுத்த மக்களாகிய மன்னருக்கு என்ன நடக்கப் போகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
மக்கள் இனியும் தூங்கிக்கொண்டிருந்தால்
அது நிச்சயம் நடக்கத்தான் போகிறது
Page 15
தங்கள் இதழ்97 வெளியீட்டில் 16ம்
பக்கத்தில் மேற்படிதலையங்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டு இருப்பதனைக் கண்ணுற்றேன். இப்பிரதேசத்தின் மக்களின் சேவகன் என்ற அடிப்ப டையிலும் இப்பிரதேச கல்வி வளர்ச்சி யில் அக்கறையுள்ளவன் என்ற கோதா விலும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையி லும் குறித்தசெய்தி உண்மைக்குப்புறம்பா னது என்பதனையும் குறித்த இவ்வாசிரி யரின் இடமாற்றம் தொடர்பான விபரத்தினையும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
கல்வித் திணைக்களத்தில் இடமாற்ற விடயத்தில் யாரும் தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது அதற்கென ஒரு இடமாற்ற சபையுண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியருக்கு பலத்த பற்றாக்குறைநிலவுகின்றது என்பதனை யாவரும் அறிவர் அந்த அடிப்படையில் குறித்த புஷ்பவதி என்ற பட்டதாரி ஆசிரியை மட்டு/ஒந்தாச்சிமடம் சித்தி விநாயகர் ஆலயத்தில் கடமை யாற்றினார். இப் பாடசாலையில் இவர் ஆசிரிய ஆளணியின்படி மேலதிக ஆசிரியராகக் காணப்பட்டதால் இட மாற்றசபை இவரை ஒந்தாச்சிமடத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலை வில் இருக்கும் மகிழுர் சரஸ்வதி வித்தியாலயத்திற்கே இடமாற்றம் செய்திருந்தது. இதற்குத் தன்னால் போகமுடியாது என்றும் தனக்குககயினம் என்றும் தன்னைப்பிரதான வீதியில் ஓர் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யும் படியும் என்னை எனது காரியாலயத்தில் வந்து சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்தார். இவரின் கோரிக்கையின் பிரகாரம் இவரின் இருப்பிடமான பெரிய கல்லாற்றிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் கோட்டைக்கல்லாற் றிற்குஇடமாற்றம்கொடுக்கும்படிகடிதம் ஒன்றினை பிரதிக் கல்விப் பணிப்பாள ருக்கு கொடுத்துதவினேன்.இக்கடிதத்தை சம்பந்தப்பட்டஆசிரியை உரிய பிரதிக் கல்விப்பணிப்பாளரிடம் சமர்ப்பிக்காமல்
சிரிநிகர் இதழ்99ல் சுவியின் காலத்
துயர் கவிதை தொடர்பாக சேரமான் கணைக்கால் இரும்பொறை அவர்கள் எழுதிய விமர்சனக்குறிப்புசமகாலத்தில் ஓர் ஆரோக்கியமான பார்வையை வெளிப்படுத்துகிறது. இருப்பினும் '90களில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் பல பழைய சட்டகங்களில் இருந்து விடுபட்டு புதிய பல பரிமாணங்களைக் காண்பித்துச்சென்றுகொண்டிருக்கிறது" GTöTâp Tir.
இப்படிஅவர்கூறும்போது அவரது கூற்று புதிய பரிமாணங்களைக் காட்டிச் செல் லும் கவிதைகள் சம்பந்தமான மறுவாசிப் பையும் வேண்டிநிற்பதை நாங்கள் அணு
குறிப்பிடும் 90களில் ஏற்பட்ட நவீன போக்குகள் சம்பந்தமாகவும் அவற்றுக் குக்காரணமாய் இருந்த கவிஞர்கள் பற்றியும் ஓர் மேலெழுந்தவாரியான வெளிக்கோடுகளையாவதுதந்திருந்தால் அது நம்போன்றவர்களுக்கு உதவியாய் இருந்திருக்கும்.
மேலும் இதுகாலவரை ஈழத்து நவீன தமிழ்க்கவிதை தொடர்பாக ஒரு காத்தி ரமான ஆய்வுமுன்வைக்கப்படவில்லை. 80க்குப்பின்னர் ஏற்பட்ட புதிய பரி மாணங்கள் வளர்ச்சிகள் குறித்தும் கூட வெறும் அபிப்பிராய மட்டங்களில் கருத்துநிலவுகிறதே ஒழியமுழுமையான ஆய்வுநிலைப்பட்ட பார்வைகள் மதிப்பீடுகள் முன்வைக்கப்படாமலேயே
GOOGOOTERINGS iħ, ifa) GBER, GT GU, GAITI
மானிக்கலாம். அப்படியெனில் அவர்
நேரடியாகவே வட-கிழக்கு மாகாண கல்விமைச்சின்செயலாளர் தியாகராஜா விடம் சென்று தன்னை அரசியல் பழிவாங்கிவிட்டார்கள்என்று கூறிஇந்த இடமாற்றத்தினை இரத்துச்செய்யும்படி கோரியுள்ளார்.அவரும் இதனை இரத்துச் செய்துவிட்டார். பின்பு செயலாளர் தொலைபேசிமூலம் என்னோடுதொடர்பு கொண்டபோது நான் மேற்குறித்த உண்மை நிலையினை விளக்கினேன். சொந்தக்கிராமத்தில்இருந்து ஒருகிலோ மீற்றருக்குள் கடமையாற்றக் கேட்பது அரசியல்பழிவாங்கலா? ஒரு ஆசிரியர்கல்வியதிகாரிகள் சட்டத் திட்டங்கள் மக்கள் பிரதிநிதிகள் செயலா ளர் ஆளுநர் ஆகியோரது நடவடிக் கைகள் அனைத்தையும் மீறிசயலாபத்திற் காக தான் விரும்பும் பாடசாலையில் கல்வி கற்பிக்க வேண்டுமென்றால் எப்படிக்கல்வி அபிவிருத்தியை முன்னெ டுத்துச் செல்வது என்பதனை யாவரும் யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கவேண்டும். பட்டதாரிஎன்றால் ஆரம்பப்பிரிவுகளில் கல்விகற்பிக்க இயலாது என்று எந்தச் சட்டத்திலும் இல்லை எந்தவொரு ஆசிரியருக்கும் அநீதியிழைக்கப்பட்டால் அவர் நீதிமன்றம் சென்று தன்னுடைய உரிமையை நிலைநாட்டிக்கொள்ளலாம் என்று இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ளது.அதனைவிடுத்துபொய் களைக்கூறி உண்மைகளைதிரிபுபடுத்தி தொடர்புசாதனங்கள் மூலம் அதிகாரிக ளுக்கு அவதூறு ஏற்படுத்துவது எதிர் காலச்சந்ததியினரின்கல்வியைச்சீரழித்து விடும் என்பதனைப் பொறுப்புள்ள ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் இதே வழியில் எல்லா ஆசிரியர்களும் செல்ல முற்பட்டால் தாங்கள் குறிப்பிட்ட மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தின் இலட்சணம் மாத்திரம் அல்ல இலங்கையின் கல்வித் தரத்தின் இலட்சணமும் கீழ்நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை, அடுத்ததாக இவ்விடமாற்றத்தினால் இவர் தோற்றவிருந்த பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பரீட்சை தவறவிடப்பட்டு
உள்ளது. ஆகவே 90களில் என்று வரும்போதும் இதே நிலையே தொடர முடிகிறது.இதன்நிமித்தமாகவேநண்பர் கணைக்காலிடம் இக்கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. அவர் இனங்கண்ட90களின்புதுப்போக்குகளை தமதுபார்வை நிலைநின்று காட்டினால் இன்னும் இது குறித்து ஆழ்ந்து சிந்திப் பதற்குமகருததுககள் உருவாகுவதறகும இது வழிசமைப்பதாய் அமையும் இது குறித்த ஏனைய கவிஞர்களும் தமது கருத்துக்களை வெளிக்கொணர்ந்தால், இதுபல ஆரோக்கியமானபார்வைகளுக் கும்மதிப்பீடுகளுக்கும் வழிவகுக்கும்
மு.பொ. கொழும்பு-06
ஆனால் இதுவரை பட் டிப்ளோமா பரீட்சைநை ஆசிரியர்கள் மாணவர்க தற்கு அரசாங்கம் சம்பவ றதா? இல்லை ஆசிரியர் գմGoTTտII ալգնաց, வழங்குகின்றதா? இத விடுமுறை கொடுக்க அப்போது படித்து பi கொள்ளலாம்தானே. இவரது இறுதி இரத் LIDIT SEITGROTö, 9. åDGGALILIGIOONI செய்யப்பட்டுள்ளது.இ விப் பணிப்பாளர் மீறி தனை எப்படி உறுதிப்பு ஒரு பாராளுமன்ற உறு கல்விப் பணிப்பாளரு கடிதத்தையே அவருக்கு 9, då) GAGNğ Gigi Lua) MTGITT MILLI யிட்டு அவரது கட்டளை படாமல் மேதகு ஆளுந டுள்ளார்.இந்த ஆசிரிய களை ஆராய்ந்து கண் இவரை இந்த மாவ இருக்கக்கூடாது என்றுக மாவட்டத்திற்கு அனுப்பி குறித்த பாராளுமன்ற உ திணைக்களத்தாருடன் நநடத்துவது வித்தியாச யெனக்குறிப்பிடப்பட்ட களப்பு மாவட்டத்தில் எ தொகுதி ஒரு பின்தங்கி தற்போதைய சூழ்நிை g,3)y LD5 g er gået சந்திப்பது முடியாததொ இருக்கின்றது. அதிபர்க தங்கள் குறைபாடுகளை தடவை ஒரு நடமாடும் களுவாஞ்சிக்குடி 5,á) GólÚLIGMLILITGTri. களைச்சந்தித்துகாரிய இலகுபடுத்த முனைந்தது வித்தியாசமானநடைமு
பொசெல்வராஜ ØCe åz6770,
s எனக் குறிப்பிட்டு இருந்தது.
கஷ்ட நிவாரணக் கொடுப்பனவு
இாதிபதி ai, ilgā lielā
BLIJI I goal flauiTTGART, CARGÈLugara கள் கிழக்கு போக்குவரத்து ஊழியர்க ளுக்கு வழங்கப்படவில்லை கிழக்கு மாகாணத்தில் ஒன்றரை மந்திரியும் பத்துக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இது சம்பந்த மாதவிடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கிழக்கு மாகான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கு
தங்கள் உயிரைக்கூட ருக்கிறார்கள் அப்ப Sport) LO 3368 fü
சிவில் நிர்வாகம் சீர் ஆகவே அவர்களின் நிறைவேற்றிவைக்கு உறுப்பினர்களையும் அதிகாரிகளையும் றோம்.
போக்குவ
2.
്റ്റ്ല. ജറ്റ് 27 ജൂൺ 10, 1996
ப்பின் படிப்பு
பறவில்லை. ஞக்கு கற்பிப்ப ம் வழங்குகின் , GTLJL LLLJLSINGGT G Fld Løitid கென படிப்பு ப்படுகின்றது.
ட்சை எழுதிக்
53, 95 LLGO) GIT |UTCTUTGaoGL னை பிரதிக்கல் |GTGTITri GTGTL டுத்தமுடியும்? ப்பினர் பிரதிக் குக் கொடுத்த க்கொடுக்காமல் சென்று முறை பிலும் திருப்திப் ரிடம் முறையிட் ன்நடவடிக்கை அனுற்ற ஆளுநர் ட்டத்திலேயே ல்முனைக்கல்வி வைத்துள்ளார். றுப்பினர்கல்வித் லந்துரையாடல் DTGIT bGOL (DOD ருந்தது மட்டக் னது பட்டிருப்பு ய பகுதியாகும். யில் படுவான் யதிகாரிகளை ருகாரியமாகவே ள் ஆசிரியர்கள் மாதத்தில் ஒரு சேவை மூலம் அலுவலகத்தில் கல்வியதிகாரி வகளைச்சாதிக்க எந்தவகையில் றையாகும்?
, C/7, 2 .
LITLUSTGOMLIG
பிருந்தும் அவர்க து துரோகமான சீர்குலைந்தால் லைந்துபோகும். 〔mf(n படிபாராளுமன்ற து சம்பந்தப்பட்ட கட்டுக்கொள்கி
து ஊழியர்கள் க்கு மாகாணம்
\ History of the Upcountry Tamil
People என்ற நூலைப் பற்றி சரிநிகர் 95இல் வெளிவந்த அறிமுகக் குறிப்பு பற்றிவஐச.ஜெயபாலனும் லெனின்மதி வாணமும் சரிநிகர் 96இல் எழுதியிருந்த பதில்களைஜோதிக்குமார்வாசித்திருப்பா ராயின் அவருக்குமீண்டும்சரிநிகர்95இல் வெளிவந்த அறிமுகக்குறிப்பை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியி ருக்கும் அவர் மீண்டும் வாசித்திருப்பார் அந்த அறிமுகக் குறிப்பில் என்னை எங்கே தாக்கி எழுதியிருக்கிறார்கள்? என்னை எங்கே அவதூறு செய்திருக்கி றார்கள்? பிறகு ஏன் ஜெயபாலனும் லெனின் மதிவாணமும் சரிநிகர் 96இல் இப்படி எழுதியிருக்கிறார்கள்?' என்று தனக்குள்ளே கேள்விகளை எழுப்பியி ருப்பார்
இந்நூலை எழுதிய நடேசனும் சரி இந்நூலை வெளியிட்டஜோதிக்குமாரும் சரிமலையகம் குறித்து அக்கறைகொண் டவர்கள் அல்ல என்று கூறிவிட முடியாது' என்றும் . 'ஜோதிக்குமார் அவர்கள் சற்று இந்த விடயத்தில் சிந்திப்பது அவரது சமூக அக் கறையைஇன்னும் ஆழப்படுத்திஇன்னும் காத்திரமான பணிகளில் ஈடுபடவழிவ குக்கும் என்பது நம்பிக்கை என்றும் சரி நிகர்95இல் ஜோதிக்குமார் பற்றிய எழு திப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதப்பட் டமைஜோதிக்குமாரைதாக்குவதாகவோ அல்லது அவதூறுசெய்வதாகஅமையுமா என்பது தமிழ் மொழியில் மிகச் சாதார ணமான அறிவுடையவர்களுக்கேயுரியும் சரிநிகர்95இல் ஜோதிக்குமாரை அவதூறு செய்யும் வகையில் விமர்சனம் செய்யப் பட்டதாகவ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய தன்மூலம் குறிப்புக்கும் விமர்சனத்திற்கும் வித்தியாசம் தெரியாத அவதூறு என்ப தற்கு அர்த்தம்தெரியாத ஆய்வாளர்அவர் என்பதை நிரூபித்திருக்கிறார். கால்மார்க்ஸின் மூலதனம் என்ற ஆய்வு நூல் மார்க்ஸின் தாய் மொழியான ஜெர்மன்மொழியிலேயே எழுதப்பட்டது என்பதனையும் பின்னர் அதன்முக்கியத் துவம் காரணமாகப் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும் லெனின்மதிவாணம் அறியமாட்டாரா? எது எவ்வாறெனினும் ஒருவர்.அவருக்கு விருப்பமான இயலுமான மொழியில் பேசலாம் எழுதலாம். அது அவருக்குரிய பறிக்கப்படமுடியாத உரிமை அதே போன்று ஒரு சமூகத்தின் வரலாற்றை அச்சமூகம் தனக்கு இயலக்கூடிய மொழி யில் படித்தறியும் வகையில் படைத்த ளிப்பது ஒரு எழுத்தாளனினதும் வெளியீ ட்டாளனினதும்கடமை ஆகும். நடேசன் அவர்கள் அவருக்கு பரீட்சய
மான மொழியில் எழுதியதோஅதனை ஜோதிக்குமார் வெளியிட்டதோ குற்ற மல்ல.அதுதமிழ்மொழியில் மலையகம் அறியக்கூடிய மொழியில்மொழிபெயர்க் கப்பட்டு வெளியிடப்படாவிடின் அந் நூலின் சமூகப்பணி நிறைவேற்றப்பட்ட தாகக்கொள்ளப்படலாகாதுஎன்பதுதான் அபிப்பிராயம் லெனின்மதிவாணம் எழுதியதுபோன்று ஏனைய மொழி சார்ந்த புத்திஜீவிகள் மலையக மக்களைப் பற்றி சிந்திக்கவும் LD)iਲLD) ਸੰਯ0 கள்சர்வதேச பார்வைக்கு உட்பட்டதுடன் இன்று மலையகத்தில் இம்மக்களின் நலனில் சார்ந்து நிற்கின்ற புத்திஜீவிகள் (புத்திஜீவிஎன்பது ஆங்கிலத்தில் வாசிக் கத் தெரிந்தவர்களை மட்டும் குறிக்கும் என்பது லெனின்மதிவாணத்தின்வரைவி லக்கணம் போலும்) இந்நூலை கற்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்பது மட்டும்தான்நடேசனின்நூலின் தோற்றத்துக்குரிய எதிர்பார்ப்பு என்று கொள்ளப்படுமானால்தமிழில்மொழிபெ பர்க்கப்படவேண்டிய அவசியமில்லை. அப்படியென்றால் மலையகப்புத்திஜீவி கள் மலையக மக்களைத் தொடர்ந்தும் இருட்டிலேயே வைத்துக்கொண்டு அவர் களது புத்திஜீவி விற்பனையில் லாபம GOLLISTGOTOTLD Gla, TaorGetTCTGOTIT ?
வஐச.ஜெயபாலன் மலையக மக்களை மேய்ப்பதற்குபுல்வெளி தேடஅல்லது அமைக்க எண்ணம் கொண்டிருந்தால் மலையகத்தில் முயற்சி செய்து பார்க்க லாம். அதற்காக சரிநிகர்95இல் ஜோதிக் குமார்பற்றி அவதூறுசெய்யும்வகையில் எழுதப்பட்டதாகக் கூறிக்கொண்டு தேவையற்றவகையில்சேரணைவம்புக்கு இழுப்பதேன்? அர்த்தமற்ற வகையில் மலையகப் படித்தவர்களுக்கும் யாழ்ப் பாணமத்தியதரவர்க்கத்தினருக்கும் ஏன் சிண்டுமுடியப்பார்க்கிறார்? அவர்சார்ந்த யாழ்ப்பான மத்தியதர வர்க்கம் பற்றி கேவலமாகப் பேசுவதன் மூலம்தான் மலையகப்படித்தவர்களிடம் (சீப்பான) அங்கீகாரம்பெறமுயற்சிக்கின்றாரா? சரிநிகர் 95இல் இந்நூல் பற்றி ஒரு ஆய்வோ விமர்சனமோ நடத்தப்பட வில்லை. அது வெறும் அறிமுகக் குறி ப்பே. எனவே லெனின்மதிவாணம் குறிப் பிடுவதுபோன்றுநூலை ஆய்வுசெய்வது அங்கு நோக்கமாகக்கொள்ளப்பட வில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அங்குவெளிப்படையாக இடித்துரைக்கப் படவில்லையாயினும்முழுக்குறிப்பையும் ஒழுங்காக வாசித்தால் இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பத னையே அக்குறிப்புவேண்டிநிற்கிறது. வெ. சுப்பிரமணியம்
பூண்டுலோயா
ஒரு நண்றிக் குறிப்பு:
1. 9 9 6 மே02-15இல் வெளிவந்த
சரிநிகர் பத்திரிகையில் கல்முனைத் தொகுதியைச் சேர்ந்த நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு மணல்சேனை மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கல்முனைக்குழாய்நீர்த்திட்டத்திலிருந்து சில சக்திகள் LD G0) AD (UD 95LDIT895 கல்முனைக்குடி சாய்ந்தமருதுபோன்ற கிராமங்களுக்கு 25 கி.மீ. அளவில் வெட்டிக்கொண்டுசெல்லப்பட்டதனால் நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர்க் கஷ்டங்களைப்பற்றி சரிநிகர் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையை சிறப்பான முறையில் புகைப்படத்துடன் பிரசுரித்தமைக்கு இப்பிரதேச மக்கள்
சார்பில் தங்களுக்கும் காரியாலயத்தில் பணிபுரியும் மற்றைய உத்தியோகத்தர் கள் ஊழியர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உண்மையை வெளிக்கொண்டு வருவதி லும் அநியாயங்களைத்தடுத்துநிறுத்துவ திலும் இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் முதன்மையான பத்திரி கையான சரிநிகர் மக்கள் மனதில் நிலைத்து நின்று தொடர்ந்து பலராலும் பாராட்டுப்பெற வாழ்த்துகின்றேன்.
ஏ.ஏ. கபூர் கல்முனை.
Page 16
ஒற்றை ஆட்சியா? ஐக்கிய இலங்கையா?
Blan, சீர்திருத்தம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் ஐதேகட்சியின் பிரதிநிதியான முன்னை நாள் யாப்பியல் விவகார அமைச்சர் கேஎன்.சொக்ஸி முன்வைத்த ஆலோசனைகள் அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தென்படுகிறது அரச யாப்பின் 2ம் சரத்தான இலங்கை ஒற்றையாட்சி அரசாக இருக்கும் எனும் பதம் நீக்கப்பட்டு இலங்கை ஒரு பிராந்தியங்களின் ஒன்றியமாகும் என்றும் அதிகாரங்கள் முறையாக பகிரப்படுவதற்கு தடையாக அமைந்த பாராளுமன்றத்தின் சுயாதிக்கத்தை முழுமையாக உத்தரவாதப் படுத்துகின்ற 76ம் இலக்க சரத்தை நீக்கி விடுவதெனவும் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேணைகளில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது பாராளுமன்ற கயாதிபத்தியத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அமைப்பினுள் பிராந்திய சுயாட்சியை முறையாக ஏற்படுத்த முடியாது என்பதே அத்திருத்தங்களுக்கான அடிப்படைக் காரணியாகும் அரசு முன்வைத்துள்ள பிரேரணைகளில் மிகவும் முன்னேற்றகரமான பிரேணைகளாகவும் இவை அமைந்துள்ளன. ஆனால் சொக்ஸி அவர்கள் 2ம் சரத்தில் மாற்றத்தைச் செய்யாது ஒற்றையாட்சி முறையை உத்தரவாதப்படுத்தும் அதே நேரத்தில் 76ம் சரத்தை அதிகாரப்பங்கீட்டுக்கு அனுகூலமான வகையில் மாற்றி அமைக்கும் படியும் ஆலோசனை கூறியுள்ளார். இவரது ஆலோசனைகள் ஐ.தே.கட்சியின் பேரினவாதக் குறிக்கோள்களை மிகத் தெளிவாகப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. ஒற்றைாட்சிமுறையை சொக்ஸி பாதுகாக்க விளைவதன் நோக்கம் என்ன? ஒற்றையாட்சி முறையானது சிங்கள சமூகத்தில் நிலவும் யாப்பின் அடிப்படை பற்றிய கருத்தியலோடு தொடர்புடைய ஒரு விடயமாகும் அரசு பலமான ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டுள்ளதாக இருப்பதோடு அதன் தலையாய கடமையாக சிங்கள இனத்தையும் பொத்த சமயத்தையும் பாதுகாக்கக் கூடிய வகையிலான சிங்கள பெளத்த ஆதிக்கத்தை அரசியலில் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக அரசு அமைதல் வேண்டும் என்பது அரசு பற்றிய அவர்களின் கோட்பாடு இக்கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் அரசாங்கத்தின் பிரேணைகளை எதிர்ப்பார்கள் என்பது வெள்ளிடைமலை இந்த ஒற்றையாட்சியும் அதன் சட்டதியான வெளிப்பாடாக உருவாகும் பெரும்பான்மையினர் ஆளும் ஜனநாயகமும்தான் இந்நாட்டின் இனவாத முரண்பாட்டிற்கும் தமிழர் பிரிந்து செல்ல வேண்டிய நிலைமையை அரசியல் ரீதியாக தோற்றுவித்தற்குமான பிரதான காரணிகளாகும் என்பதை உணரமுடியாதவரல்ல சொக்ஸி பாப்பியல் வல்லுனராகக் கருதப்படும் இவர் ஐதேகட்சியின் இனவாத வேட்கையைப் பாதுகாத்துக்கொண்டு அதே நேரத்தில் இன ஐக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம் என எண்ணுகின்றாரோ என்னவோ மாகாண சபைகள் முயற்சி தோல்வியுறுவதற்கான பிரதான காரணமே இந்த முரண்பாடு தான் என்பது இவர் அறியாதது அல்ல. ஜனநாயக ஆட்சி என்பதை மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்படுகிற மக்களின் ஆட்சியென அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் விளக்கினார் இதுவே மக்களாட்சி என அழைக்கப்படுகிறது. பிரசைகள் அனைவரும் சமமென்னும் ஜனநாயகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே மக்களாட்சி உருவாக்கப்படுகிறது ஒரு பிரசைக்கு ஒரு வாக்கு என்ற சமத்துவத்தின் அடிப்படையில் தான் ஆட்சி அதிகாரத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள் இவ்வகையில் தெரிவு செய்யப்படுகிற பிரதிநிதிகள் பெரும்பான்மை பலத்தின் மூலம் தீர்வுகளை மேற்கொள்கிறார்கள் இப்பெரும்பான்மை பலமானது (எண்ணிக்கையில்) பெரும்பான்மை இனத்தினரின் பலமாகப் பயன்படுத்துவதற்கு அந்த ஒற்றையாட்சி முறை வழிவகுக்கின்றது. 1947ம் ஆண்டில் இலங்கை அரச பாப்பில் 29ம் சரத்தின் கீழ் சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக பாகுபாடுகளைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட யாப்பியல் உத்தரவாதத்தை பாராளுமன்றம் மீறியமை 1948ம் ஆண்டின் பிரசாவுரிமைச் சட்டத்தின் மூலம் மலையகத் தமிழர்களின் பிரசாவுரிமையை பலாத்காரமாக பரித்தெடுத்தமை 1949ம் ஆண்டில் அவர்களின் வாக்குரிமையை பறிப்பதற்காக தேர்தல் சட்டத்தை திருத்தியமை, 1956ம் ஆண்டு தமிழர்களின் எதிர்ப்புகளை புறக்கணித்து சிங்களம் மட்டும் அரசகரும மொழி சட்டம் நிறைவேற்றப்பட்டமை, 1973ம் ஆண்டு தமிழர்களுக்கெதிரான படுகொலை யுத்தத்தை அரசு பிரகடனப்படுத்தியதை சட்ட ரீதியாக நியாயப்படுத்தும் பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற இனவாத நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது இந்த ஒற்றையாட்சி முறைதான் சுருக்கமாக சொல்லப்போனால் டீஎஸ்சேனநாயக்காவிலிருந்து-சந்திரிகா குமாரணதுங்க வரை இலங்கையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற எல்லா அரசுத் தலைவர்களும் கடைப்பிடித்த சிங்கள இனச் சார்புத் தன்மைக்கு வழி சமைத்ததும் இவ் ஒற்றையாட்சித் தன்மையே இது ஒற்றையாட்சி நிலவும் பல்லினப் பங்கான நாடுகளில் காணப்படும் தனித்துவமான தன்மையாகும் சுதந்திர இந்தியாவில் இந்தி மொழியில் ஆதிக்கத்தை நிலை நாட்ட மேற்கொண்ட முயற்சிகள் இந்தி மொழி பேசாதவர்களினால் விடுக்கப்பட்ட சவால்களின் மூலம் தவிர்க்கப்பட்டது. இந்தி மொழியையும் இந்து மதத்தையும் விட இந்தியாவினதும் இந்தியர்களினது எதிர்காலத்தையும் பற்றிய கடமைப்பாடுடைய தலைமைகள் இந்தியாவில் தோன்றி இருந்ததன் காரணமாக அங்கு மொழிவாரியான மாநிலங்கள் உருவாக்கப்பட்டு பல்லினக் கலாசாரத்தை உறுதி செய்வதற்காக மாநிலங்களில் சுயாட்சியையும், மத்தியில் கூட்டாட்சியையும் கொண்டதாக இந்தியாவின் ஒற்றையாட்சி முறை மாற்றியமைக்கபட்டது. ஆனால் இலங்கையின் இன உறவுகளை வலுப்படுத்தக்கூடிய வகையில் அரச கட்டமைப்பை சீர்திருத்துவதற்குப் பதிலாக ஒற்றையாட்சிக்கு எதிராக எழுந்த ஜனநாயகப் போட்டங்களை இராணுவரீதியில் முறியடிக்க மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுகளை முழு நாடும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது புத்தத்தின் மூலம் பாரிய சீரழிவுகளுக்கு ஆளாகிய தமிழ் மக்கள் இந்த ஒற்றையாட்சியில் மீண்டும் நம்பிக்கை வைப்பர்கள் என்பது மிகவும்மடத்தனமானது ஆகும் உலகில் தத்தமது கலாச்சார தனித்துவங்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு மூவாயிரத்துக்கும் அதிகமான இன மத மொழி, கலாசார குழுக்கள் அமைப்புரீதியாக இயங்கி வருகின்றன. ஒற்றையாட்சி நிலவும் உலக நாடுகளில் பொருளாதார முரண்பாடுகளை விட இனத் தனித்துவம் சார்ந்த முரண்பாடுகள் பிரதான அரசியல் நிகழ்வுகளாக வளர்ந்து வருகின்றன. ஆனால் இக்குழுக்கள் வாழ்வதற்கு 200க்கும் குறைவான தேசிய எல்லைகளைக் கொண்ட |BIT|GBGGGGT I GIGINGO GIGLIGNguyub LDDIEgy a pigung இந்த ஒற்றையாட்சிமுறைக்கு மாற்றீடாக கருத்தொற்றுமையை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தும் (onsensusemory) சமஷ்டி ஆட்சியின் மூலம் தான் திவைக் காணமுடியும் என்பது ஜனநாயக அரச யாப்பு தொடர்பான ஆய்வாளர்கள் கண்டுபிடித்த உண்மையாகும் இன்று உலகின் 75 சதவீதமான மக்கள் ஒன்றில் சமஷ்டி ஆட்சியமைப்பின் கீழ் அல்லது சமஷ்டி ஏற்பாடுகளைக் கொண்ட அமைப்பின் கீழ்தான் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே சொக்ஸி அவர்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், பேரினவாத நோக்கம் கொண்ட ஒற்றையாட்சி முறையை பாதுகாக்கும் உங்களது நோக்கத்தைக் கைவிட்டு கருத்தொருமித்த ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்தக் கூடிய சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்த முன்வாருங்கள் என்பதாகும். இதன் மூலம் மட்டுமே இன மொழி, மத தனித்துவங்களை சமத்துவத்தின் அடிப்படையில் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளையில் ஐக்கியத்தையும் வலுப்படுத்தகூடிய அரசியல் ஒருங்கிணைப்பையும் (Pointegrion) உறுதி செய்யமுடியும் யுத்தத்தின் மேலதிக விபரீதங்களையும் நாடு பிரிவதையும் தவிர்த்து
முன்னைய க போன்று இப்பே பகல் நேரங்களி இராணுவத்தின ப்பட்டு தேடு ப்படுகின்றன.
LJ 60), LLLP) 60T Too) 62 நடவடிக்கைகளா நிமித்தம் வந்தே பணிபுரிவோர் சொல்லொணாத் நேரிடுகிறது
22լի ցl&g) ge முன்னரும் செ தடவைகள ம சுற்றிவளைக்க மேற்கொள்ளப்ப கேட்ட துப்ப குணி டுச் சத்தங் இன்னும் அச்சத் LDL | L LI JIGIT LI Lவசிப்போரைத் வடுகளில் எ G)LUITGWTGDITT T
எச்சரிக்கப்பட்டு
வீடுகளில் தங்க அவர்கள் மது எடுக்கப்படுமென
நகருக்குள்ளிருக் காவலரண கை முட்கம்பிவேலிக LIDA GAJT JT JT JT LI அவ்விதிகளினூே பெரும் அசெளக வேண்டியுள்ளது.
இம்முட்கம்பி வே
கின
இ இ
Algajos Tagalu JIT L.
சங்கம் தனது
மட்டும் (குலு தெடுத்து வார் மாதம் பதில் செய்து அத டும் பெற்றுக்
நலன் கருதிக்
இத்தனைக்கு யர்கள் இவ மனம் பெற்ற லும், ஒருவர் வர்கள் இந்த
GPCC), GAJUTT 60T G
LJIGAJIT Qa9;ITG
பதில் பொது ണ്ടെu| ഖ பாஹிர் என் GOLD LI JITGITAJIET யோரான னைஞர்) or GB, orլb ஜேசக்காரி
GJiasci Joa
ஆவர் இ டுள்ள கடி ணம், சங்கத் மானம் குை நெருக்கடி 6 தேர்ந்தெடு LDL Glbum தப் போயி தர ஊழியர்
CATADT GROOT OU
basis is LNGRigsbudgitary (1pLaidblassi
பங்களில் நடந்ததைப் ம் மட்டக்களப்பு நகரம் லும் பொலிஸாராலும் ாலும் சுற்றிவளைக்க கள மேற்கொள்ள
இவ்வாறான நகருக்கு தேவையின் அரச அலுவலகங்களில் உட்பட எல்லோரும் துயரங்களை அனுபவிக்க
க்கிழமையும் அதற்கு ற வாரத்தில் இரு டக் களப்பு நகரம் பட்டு தேடுதல்கள் ட்டன. இடையிைேடயே க்க வேட்டுக்களும் ளும் பொதுமக்களை வில் ஆழ்த்தியுள்ளது.
நகருக் குள தவிர ஏனையோரை 3, Gago LTGLDGor பொதுமக் கள ர்ளனர் மீறி யாராவது அனுமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை பும் கூறப்பட்டுள்ளது
கும் அரசபடைகளின் Gita சுற்றியுள ள ரில் பகல் நேரங்களிலும் பாய் ச் சப் படுவதால் ட செல்லும் பாதைகளில் ரியங்களை எதிர்நோக்க
விகளில் ஆடு மாடு நாய்
போன்றவைகள் ஏற்கனவே முட்டுப்பட்டு LD T600T LD (T60I a LD LIGJ Aj A., GT LIG) நிகழ்ந்துள்ளன. ஆனால் அண்மையில் வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஒரு இளைஞர் அம்முட்கம்பி வேலியில் முட்டுப்பட்டு ஸ்தலத்திலேயே பலியானார் இன்னுமொரு இளைஞர் ஆபத்தான நிலையில வைத் தயசாலையில அனுமதக் கப்பட்டார் மக்கள செறிந்துவாழும் நகரின் மையப்பகுதியில் பகல் வேளைகளிலாவது இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்க்கப்படாவிட்டால் இன்னும் பல அப்பாவிகள் படையினரின் மின்சார முட்கம்பி வேலிகளில் தங்கள் உயிர்களை இழக்க வேண்டியேற்படும்
மிக அண்மைக்காலமாக மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது. குறிப்பாக வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான விதியிலுள்ள சோதனை நிலையங்களில் பொதுமக்கள் வயது வித் தயாசமினறி தாக்கப்படுவது தொடர்ந்து கொண டேயிருக்கிறது. இவ வ"தகளிலுள ள சோதனைச் சாவடிகளினூடாக பயணம் செய்வதற்கு பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதைவிட மட்டக ளப்பு மக்கள மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச்சபை மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகிறது. கிழக்கின் முதலாம் தர போக்குவரத்து சபையான இது பழைய ஒரு கராஜ பொலவே தென்படுகிறது
பஸ் வணடிகளை வைத்துக்கொண்டு உள ரூர் வெளியூர் சேவைகளை நடத்துவதென பது எவ்வாறு எனக் கேட்டார் இங்குள்ள ஒரு உயரதிகாரி
ன்னியா ப.நோ.கூ.ச
யக்குனர் சபையின்
Isasib'
ல நோக்குக் கூட்டுறவுச் ஊழியரில் எட்டுப்பேரை க்கல் முறையில் ?) தேர்ந் த்தில் நான்கு நாள் வீதம் ாறு நாட்கள் வேலை குரிய சம்பளத்தை மட் கொள்ளுமாறு சங்கத்தின்
கேட்டுக் கொண்டுள்ளது.
b இவர்கள் நிரந்தர ஊழி களில் மூவர் 1978ல் நிய வர்கள். நால்வர் 1983இ 1991இலும் நியமனமான நிலைக்காளானவர்களில் ம்.வை.எம்.மஹ்ரூப் என் வனவு உத்தியோகத்தர், முகாமையாளர் பதவிக த்தவர் வர் கிராமிய வங்கி முகா
atij G. Grup
ப் பணி புரிந்தவர் ஏனை சி.எம். நஸீர்(எழுதுவி டபிள்யூ.பி.மொஹமட் Lufi, ஏ.ஜமால்தீன், ஏ.எச்.மன்சூர்அலி(இ னவரும் சேல்ஸ்மன்கள்) ர்களுக்கு வழங்கப்பட் தில் காட்டப்பட்ட கார ன் விற்பனைப்பகுதி வரு ந்துள்ளதால் ஏற்பட்ட நிதி பதாகும் நிதி நெருக்கடி ப்பட்ட எட்டுப் பேரை ததெப்படி என்று கொதித் கிறார்கள் இவர்கள் நிரந் மல் இயக்குநர்சபை இவ் வொன்றை மேற்கொள்ள
முடியுமா என்பது ஒருபுறமிருக்க இவர் கள் எட்டுப்பேர் மட்டும் எவ்வாறு பொறுக்கி எடுக்கப்பட்டார்கள் என்பது புதிராக இருக்கிறது. கடந்த வருடம் நிதிநிலைமையைக் காரணம் காட்டி ஜேஏகக்கூர், ஐ.ஏகூப், கே.அஸார் தீன், ஆர்.நகர்தீன், எம்.ஸி.எம்.ஹ ஸன், யு.ஏ.சமட் ஆகிய ஆறு பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர் ஆட் சேர்ப்பு நடைபெறும் போது முன்னு ரிமை தரப்படும் என்ற உத்தரவாதத் தோடு, ஆனால் சிலவாரங்கள் ஆகு முன்னே ஊழியர்கள் பெருந்தொகை யில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதில் நிறுத்தப்பட்ட எவருமே இடம் பெறவில்லை. ஊழியர்களின் வேலை நாட்குறைப்பு பதவிநீக்கத்தின் ஆரம்ப நிலையோ என ஐயுற வேண்டியுள்ளது. 1996 ஜூன் முதலாம் முதல் அமுலுக்கு வரும் இந்நடைமுறை நிதிநிலைமை சீர டைந்ததும் நீக்கப்படும் என்று வழங்கப் பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருந்தாலும் அதன்படி நிர்வாகம் நடக்கும் என்ப தற்கு என்ன உத்தரவாதம் என்பதும் தெரியவில்லை. நிதிநிலைமைகளைப் பெருக்குவதற்கான வழிவகைகளை நிர்வாகம் தான் கண்டறிய வேண்டும். இருப்பதை இழுத்துக் கொண்டு போவ தற்கு இயக்குனர் சபை தேவையில்லை. பணியாளர்களே போதும் தங்களது கையாலாகாத்தனத்தை ஊழியர்கள் மேல் காட்ட முனைவது கொடுரம் அது வும் குறிப்பிட்ட ஊழியர்களைத் தேர்ந் தெடுத்துக் காட்டுவது கயமைத்தனம்
~~5ණ්ෂි”
is a sets
Oc OS
திடீர் திடீரென வரும் படையினர் இங்குள்ள பஸ்வணடிகளை எடுத்துச் செல்கின்றனர். இராணுவ முகாமில் ஒரு பஸ் வண்டி தொடர்ந்தும் படையினரின் பாவனைக்காக உபயோகிக்கப்படுகிறது. கொழும்பு போன்ற தூர இடங்களுக்கான பஸ் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. இதைவிட பாலையடிவெட்டை திக்கோடை மணற்பட்டி அம்பிளாந்துறை கொக்கட்டிச்சேலை வாகரை கரவெட்டி போனற இடங்களுக்கான உள்ளூர் பஸ்சேவைகள் கூட நீண்ட நாட்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது இப்பிரதேச மக்கள் தங்கள் தேவைகளுக்காக பல மைல் தூரம் கால்நடையாக வந்தே செல்கின்றனர். ஆனால் அணி மையில கல முனை போக்குவரத்துச் சபைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு பஸ் வண்டிகள் எரிக்கப்பட்ட போதும் சில நாட்களின் பின்னர் அமைச்சர் அஷ்ரப் பத்து புதிய LU 6Mj வண டி ககளை பெற்றுக கொடுத்துள்ளார் போர் நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பங்கள் இதுவரை எரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
-குருஷேத்திரன்
நூல் வெளியீடும் விமர்சனமும் േീമിഴ്
ELSalpli
SGUIgui (சிறுகதைத் தொகுதி)
பேராசிரியர் கா.சிவத்தம்பி
க.சண்முகலிங்கம் GFII.656)JIJN சு.வில்வரத்தினம் கே.எஸ்.சிவகுமாரன் நன்றியுரை மு.பொன்னம்பலம் [2), i; இராமகிருஷ்ண மிஷன் வெள்ளவத்தை
29.06.96 GI. 5.00 DSO
-ം
Qcma、G」ー