கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.07.11

Page 1

ജ്ഞൺ 11 - ജൂ"ഞൺ.24, 1996 ബിഞൺ 7,00

Page 2
ജ്ഞു 11 ജൂലൈ 24, 1996 ീഴ്ക്
பத்திரிகையாளரின் இரகசியத் தண்மை பாதுகாக்கப்பட வேண்டும்
uјglom Buffar floti செய்திசேகரிப்பு ரகசியத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி ஊறுவிளைவிக்கும் செய்கைக்கு
எதிராகவும் இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சிச் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்துக்கு எதிராகவும் சுதந்திர ஊடக இயக்கம் இரு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது (கடந்த 1796ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த ரமணி பாகொட பிரேமதிலக எனும் பெண பத்திரிகையாளரின் செய்தி தொடர்பான இரகசிய ஆதாரங்கள் ANCLot பணிப்பாளரால் பலவந்தமான முறையில் கோரப்பட்டது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது பத்திரிகையாளரின் அடிப்படை இரகசிய செய்தி ஆதாரத்தன்மையையும் மதிக்காத ஒரு செயலென்றும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரியுள்ள சுதந்திர ஊடக இயக்கம் இது தொடர்பாக அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கவிடம் முறையிட்டுள்ளது சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறித்த அந்தப்
செயலாற்றுப்
உரிமைகளையும்
Luj 5 fsO) SE UTGITT தனிப்பட்ட பாதிப்புகளுக்குள்ளாகக் கூடாதெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
57.96 விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி சேவை தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளதுடன் அது தொடர்பாக சகல
நடவடிக்கையையும் எதிர்த்து இதில் அக்கறையுடையவர்களுடன் சேர்த்து செயற்பட அழைப்பும விடுத்துள்ளது.
பரந்துபட்ட கருத்தியல் அரசியல் கண்ணோட்டங்களைப் பிரதிபலிக்கின்ற சுதந்திர அதிகாரம் பெற்ற குழுவொன்று சுயாதீன தொலைக்காட்சி சேவையை நிர்வகிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சுதந்தர ஊடக இயக்கம் முன்வைத்து வந்திருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியார் வசமுள்ள மின்னியல் சாதனங்கள் போதிய வெற்றியையோ தரத்தையோ கொண டிராத நிலையில் தனியார்மயமாக்குவதானது துன்பம் தருகின்ற தவறாகும் இது எவ்விலை கொடுத்தாவது காக்கப்பட வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாதுரி திக்ஷித்தும் அரசின்
நல்லெண்ணமும்
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது புதிதாக ஒலி ஒளி நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பலாலியிலிருந்து ഞഖ ஒளிபரப்பாகின்றன.
சந்திக்குச் சந்தி தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப்பட்டு இந்த ஒளிபரப்புகள் (கவனிக்கவும் அந்த இடங்களில் மின்சாரம் இருந்தால் மட்டும்)
ஒலி/
காட்டப்படுகின்றன. ரூபவாஹினி, ஐரிஎன் நிலையங்களின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவுகளுக்கு போதியளவு
நிகழ்ச்சிகளை வேறு நாடாக்களில் பதிந்து தரும்படி கேட்கப்பட்டுள்ளது. ரூபவாஹினி பொதுவான நிகழ்ச்சிகளையும் ஐரிஎன் திரைப்படங்களையும் வழங்க நடவடிக்கை 6T05, GTGT607. தமிழ்த் திரைப்படங்கள் போதுமானளவு ஹிந்தித்திரைப்
(DLGLDG)6),
படங்களையும் அனுப்பும்படியும் யாழ் மக்கள் ஹிந்தித் திரைப் படங்களையே விரும்புவதாகவும் இப்போது கேட்கப்பட்டுள்ளதாம் (அதுவும் மாதுரி டிக்ஸித்தின் படங்கள் என்றால் நல்லதாம்) யாழ் மக்களுக்கு ஹிந்திப் படங்களில் அப்படி என்ன ஆசை தமிழ்ப் படங்களை விட பிற்குறிப்பு-1 இந்த ஹிந்திப்படங்கள் ஏற்கனவே சிங்களத்தில் சப்டைட்டில் செயயப்பட்டபடி உள்ளனவாம். எனவே படத்தைப் பார்த்தபடி சிங்களத்தில் விளங்கிக் கொள்ளலாமாம் பிற்குறிப்பு-2 இந்தப் படங்கள் யாழ் மக்களின் உள ள ங் க வரு வ த ற க க வே ஒளிபரப்பப்படவுள்ளனவாம் யாழ்ப்பாணத் தமிழ் மக்களை வெனறெடுக்கும் குயுக்தி வாழ்க இவ்வாறான குயுக்திகளை அரசிற்கு அள்ளி வழங்கும் தொண்டரடிப் பொடிகளும் வாழ்வாங்கு வாழ்க
Lijfsle DB5UITGVTiteitsnijdigejjjj-DL
யாழில் இடம்பெற்ற குண டு வெடிப்பின் பின்னர் இரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சடலங்களையும், காயம் அடைந்தவர்களையும் பார்வையிடவும் செய்தி சேகரிக்கவும் சென்ற அரச தனியார் பத்திரிகையாளர்களுக்கு கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி எவரையும் உள்ளே விட முடியாது என அங்குள்ள விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார் எனினும் குறிப்பிட்ட சிலருக்கும் உறவினர்களுக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை அரசதகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தொடர்பு சாதன அடையாளஅட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திவயின 9675
வடபகுதி எல்லை மீள்வரைவு!
(6) பகுதியின் எல்லைகளை புதிதாக மாற்றம் செய்யும் அதிகாரத்துடன்
கூடிய வடபகுதி அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை அரசு விரைவில் நிறுவ உள்ளது.
இது இப்போது செயற்பட்டுவரும் வடபகுதிபுனருத்தாரணம் தொடர்பான அதிகார சபைக்குப்புறம்பான நிறுவப்படும் நிறுவனமாகும்.
இதன் தலைவர் பதவிக்கு வடபகுதி சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட இலங்கை வங்கியின் தலைவர் ராஜன் ஆசீர்வாதத்தின் பெயர் பிரேரிக்கப் பட்டுள்ளது.
தென்பகுதி அபிவிருத்தி அதிகார சபையொன்றை நிறுவுவதற்கான சட்டமூலம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அச்சட்டமூலத்தின்படி அதிகாரச் சபை ஜனாதிபதியின் கீழ் இருப்பதுடன் முடி வெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் அதிகாரசபைக்கு இருக்கும்.
இவ்வாறான அதிகாரங்களுடன் கூடிய வடபகுதிக்கு நிறுவப்படவுள்ள அதிகாரச பைக்கு பொஐ.மு. வின் தேர்தல் வாக்குறுதியினூடாக உத்தேச எல்லைகளை மாற்றம் செய்யும் அதிகாரம் வழங்கப்படவிருக்கிறது. வடபகுதி உடனடியாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென எல்லா இடங்களிலிருந்தும் யோசனை தெரிவிக்கப்பட்டிப் பதாலும் அதற்காக விஷேட உதவி கிடைக்க உள்ளதாலும் அபிவிருத்தியை துரிதப்படுத்தும் ஒரே வழி அதிகார சபையை நிறுவுவதே என ஜனாதிபதி எண்ணுகிறார். அரசியல் தீர்வுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது நாளுக்கு நாள் பிற்போ டப்பட்டு வருவதாலும் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுவாக்கு பலத்தை பெற முடியாததாலும் வடபகுதி பிரச்சினைக்கு சிறந்த தீர்வு அதிகாரசபையே என அரசாங்கம் கருதுகிறது.
எல்லைகளை மாற்றி அமைக்கும் அதிகாரத்துடன் கூடிய அதிகாரசபையொன்றை அமைக்கும் சட்டமூலத்தை ஒரு வாக்கினாலாவது நிறைவேற்றிக்கொள்ளக்கூடியதாய் இருக்கும்.
எவ்வாறாயினும் வடபகுதி அபிவிருத்தி அதிகாரசபையொன்று நிறுவப்படுவதை த.வி.கூட்டணி எதிர்க்கிறது எனக் கூறப்படுகிறது.
а) је 7 и 19960630
யாழ்ப்பாணத்தில் இருந்
எடுக்கவேணடும் அதே இருந்து யாழ்ப்பாணம் வ "பாஸ்" எடுக்கவேண்டு புதிய விதி கடந்த ம்ே திகதி மினி இருந்து பருத்தித்துறைக்கு புத்தூரில் வைத்து திருப்பு அவர்கள் யாழ்ப்பான இராணுவ அலுவலகத்தில் அப்படி ஒரு அறிவித் வடமராட்சிக்கு ஏன் பாஸ் உள்ள பகுதி தானே? u60)Luskoti (:6LL60Til. வடமராட்சி பகுதியில் பா பேக்கரிகளுக்கு மா வி யாழ்ப்பாணத்தில் இரு செல்கின்றனர். யாழ்ப்பாணம் பிரதான கூட்டுறவு மொத்த விற்பை மோசடி ஊழல் நிறைந் அரிசிக்காக அதிகாலை 5 ம வந்து நிற்பார்கள். ஆனால் செல்வாக்கு உள்ளவர்கள் செல்கின்றனர். இங்கு பணிபுரியும் ஊழியர்
தமிழீழ விடுதலைப் பு நடவடிக்கைகளை வி வெளிநாட்டுப் பத்திரி கட்டுரைகளை வழங்குவ அச்சிடுவதிலும் ஈடுபட்டுள்ள சிலரைக் கொலை செ பார்க்கவும் அக் கொலைத்தி படுத்தவும் ஈடுபடுத்தப்பட் பல்கலைக்கழகத்தின் தய ஒருவர் இராணுவ அதிகாரிக கொழும்பில் சந்தேகத் Gallef illi LLJLJLJLGEMST ST Irtir.
தமிழீழ விடுதலைப் பு விமர்சனம் செய்து த. பலகாலமாகவே வெளிந சஞ்சிகைகளுக்கு கட்டுரை எழுதி வெளியிட்டதாலும்
( பிற
தமிழீழ விடுத
இயத்தத் தலைவர் பிரபாகரன் இதுவரை ருந்த வடபகுதியிலி பெருங்காட்டுக்கு வர் சிய தகவல்கள்கிடை ஷ்ட பொலிஸ் பேச்சா வித்தார்.
ரிவிரெச இராஜ் LIGGÖT DENTLITS, IGNATLJIT கருதப்பட்ட யாழ்ப்பு முழுமையாகவே இரா குட்பட்டதாலும் எதி நொச்சிமுல்லைத்தீவு கட்டுப்பாட்டு பிரதே இராணுவத் தாக்குதல் இருப்பதாலும் பிரப தான் இருக்கும் இட யுள்ளதாகத் தகவல் கூறுகின்றன.
புத்தளம், மதவ மன்னார் ஆகிய பகுதி
6 Maaari III QU5 dbg |
LDL"LLd; 9; QTTL"II
ம்பை நோக்கி வந்துகெ ஒன்றை பரிசோதனை அவ்வானிலிருந்து நா கைது செய்து, கஞ்சாலி ΘMIT.
GALLIT (BULu MTL LLIT ந்த இவ்வாகனத்தில் ப LDL Lš56TUGOLI GJAL டோரேயாவர்.
இக்கஞ்சா இ6 திணைக்களத்திற்கு
 
 
 
 

பாஸ்
ழ்ப்பாணம்
து வட மராட்சிக்குள் Jesuse) பால வடமராட்சியில்
L |6)
வோரும் வல்வையில் இது படையினரின்
ஸ்ஸில் யாழ் நகரில் JUGOOTLDMGOT LULJGO of ASSIT
அனுப்பப்பட்டனர்.
வந்து அங்குள்ள JITGAV CELLGOTT. தமக்கு லும் வரவில்லை, எமது கட்டுப்பாட்டில் QÜI ULA SA Iš (56T SIT
ணுக்கும் தட்டுப்பாடு ழங்கப்படவில்லை. தே பாணி வாங்கிச்
தியில் நிறுவப்பட்ட நிலையம் (சதொச) து செயற்படுகிறது. னிக்கு மக்கள் கியூவில் இடையில் வருவோர், அரிசியை வாங்கிச்
கள் சிலருக்கு 50ருபா
கொடுத்தால் பத்து கிலோ அரிசிவரை வாங்கலாம் மற்றும்படி ஒருவருக்கு இரண்டு கிலோ அரிசியே விநியோகிக்கப்படுகிறது. 905 கிலோ அரிசி 20 UjLJM. கியூவில் வருவோரை ஒழுங்குபடுத்தும் புாதுகாப்பு ஊழியரும் சம்திங்' பெற்று அரிசி வாங்க அனுமதிக்கிறார். கியூவில் நிற்போர் முன்பாக அவர்கள் பார்க்கவே இந்த விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. யாரிடம் சொல்வது? யார் முறையிடுவது? எல்லோரும் மெளனிகள் புதிய நேரப்படி 930க்கு திறக்கப்படும் சதொச பகல் போசனத்துக்காக நண்பகல் 12.30க்கு மூடப்பட்டு 2மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் மாலை 430க்கு மூடப்பட்டு விடும் கொளுத்தும் வெய்யிலில் கால் கடுக்க நாவற்குழி, உடுவில், மானிப்பாய் போன்ற இடங்களில் இருந்து வருவோர் ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர். சோறு இல்லாது பல குடும்பங்கள் தற்போது வாழுகின்றன. அமைச்சர்கள் வருகின்றனர் அதிகாரிகள் வருகின்றனர் எமது அரிசி பிரச்சினை தான் தீர்ந்த பாடில்லை. தெற்கே வெள்ளப்பெருக்கு அல்லது இயற்கை அழிவு ஏதாவது ஏற்பட்டால் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்குவதற்கு அரசு முன் நிற்கும். நாம் தமிழர்கள் இரணடாம் தரப்பிரஜைகள் எப்படியும் செய்யலாம் என்று அரசு
என குறுகிறது. மேலும் புலிகள் எம்மை ஆட்டிப்படைத்து விட்டனர். இப்போது சதொச எம்மை ஆட்டிபடைக்கிறது எனவும் மக்கள் கூறுகின்றனர். இது பற்றி யாழ் அரசாங்க அதிபருக்கும் முறையிட்டோம் அவர் சொல்கிறார் நான் என்ன செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று ஆத்திரம் கொண்ட மக்கள் சதொச் ஊழியர்கள், முகாமையாளரிடம் தமது நிலைமையை எடுத்துக் கூறினர். நீங்கள் செய்கிறதை செய்யுங்கள் சதொசவை மூடுவோம் ஜனாதிபதிக்கு எழுதுங்கள் நாம் ஒருவருக்கும் பயமில்லை என்கிறார்கள் அரிசியை பல்நோகூ சங்கக் கிளைகளின் மூலம் விநியோகித்தால் கியூ மற்றும் பிரச்சினைகள் தோன்றா எல்லோருக்கும் அரிசி கிடைக்கும் தமிழ் எம்பிக்கள், தமிழ்க்குழுக்கள் யாழ்ப்பாணம் பயணம் என்று பத்திரிகையில் செய்தி வெளியாகின. அவர்களுக்கு யாழ் மக்களின் அரிசி பிரச்சினை தெரியாததா? இளவாலையிலும் ஒருசதொச உண்டு அங்கேயும் கியூ அரிசியை போதியளவு கப்பல்கள் மூலம் அனுப்பி தனியார் வர்த்தகர்கள் மூலமும் விநியோகிக்கலாம். இதேபோலவே மாவுக்கும் தட்டுப்பாடு மக்களைப் பட்டினி போட்டு ரசிப்பதில் இந்த அரசுக்கு என்ன தான் இன்பமோ?
- மரிமைந்தனர்
புத் திஜீவிகள் கொலைத்திட்டம்)
விகள் இயக்கத்தின் செய்து கள் சஞ்சிகளுக்கு திலும் புத்தகங்களை தமிழின புத்திஜீவிகள் ய்வதற்காக உளவு |ட்டத்தை நடைமுறைப் டிருந்த யாழ்ப்பான மிழ் விரிவுரையாளர் ள் குழுவொன்றினால் தின் பேரில் கைது
LDM 9 GOTL)
விகள் இயக்கத்தை சிழ் புத்திஜீவிகள் ாட்டுப் புத்தகங்கள் பழங்கியும் புத்தகங்கள் புலிகள் இயக்கம்
சர்வதேச ரீதியாக அபகீர்த்திக்குட் பட்டுள்ளாதால் இவர்களை கொலைசெய்ய புலிகள் இயக்கம் முடிவு எடுத்திருப்பதாக விசாரணைகளில் இருந்து தகவல் வெளிவந்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக செல்லும் தேசத்துரோகிகளாகத் கருதப்படும் இப்புத்திஜீவிகள் சிலரை கொலை செய்ய வேணடும் என புலிகளின் தலைவர்கள் தீர்மானித்திருப்பதால் அக் கொலைகளை நடத்தி முடிக்க உளவு பார்த்து திட்டம் தீட்டுமாறு புலிகளின் உளவுப் பிரிவுக்கு தலைமையிடம் இருந்து உத்தரவு கிடைத்துள்ளதை அடுத்து கைதாகியுள்ள இவ்விரிவுரையாளரையே அத்திட்டத்திற்கு பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப் படுகின்றது. தமிழ் புத்திஜீவிகள் சிலர் தொடர்பாக உளவு
பார்த்துத் தகவல் ஒன்று சேர்க்கப்பட்ட பின்பு அவர்களை கொலை செய்வதற்காக புலிகள் இயக்கத்தின் உறுப் பினர்களில் சிலர் தம்மைக்காண வரவிருந்ததாகவும் ஆனால் இப்புலி உறுப்பினர்களில் பெயர்களோ இவர்கள் நடமாடும் இடங்கள் தொடர்பாகவோ எதுவும் தனக்குக் கூறத்தெரியவில்லை எனவும் சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது. சந்தேக நபரான விரிவுரையாளருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த தமிழர்கள் மூவரை விசாரணை செய்வதற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்து இருப்பதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
லங்காதப 19960703
தொடர்புகளை வைத்திருந்த தமிழர்கள் மூவரை
பாகரன் வில்பத்துவில் D
லைப் புலிகள் வேலுப்பிள்ளை காலமும் மறைந்தி நந்து வில் பத்து துள்ளதாக இரக துள்ளதாக சிரே ளர் ஒருவர் தெரி
லுவ நடவடிக்கை ரனின் அரசாக ாணக் குடாநாடு ணுவத்தின் பிடிக் காலத்தில் கிளி ஆகிய புலிகளின் சங்களின் மீதும் கள் நடத்தப்பட கரன் இவ்வாறு ங்களை மாற்றி
வட்டாரங்கள்
ாச்சி, வவுனியா பில்பத்துகாட்டில்
இரகசியமாக வாழ்வதற்கு காரணங்கள் பல இருப்பதாக புத்தளம் பொலிஸ் கூறுகிறது.
வில்பத்து காடு தொடர்பாக எவருமே சந்தேகம் கொள்ளாமை உணவு மற்றும் வசதிகள் பெற்றுக்கொள் ளும் வசதி, வடபகுதி மக்கள் புலிகள் இயக்கம் தொடர்பாக இப்போது கடும் கோபத்துடன் இருப்பதாலும் பிரபாகரன் இவ்வாறு தன் நிரந்தர இருப்பிடத்தை மாற்றியிருக்கலாம் என பொலிஸ் நம்புகிறது.
இதே சமயம் உடப்பு முந்தல் போன்ற பகுதிகளில் புலிகளுக்கு சொந்த மான வெடிமருந்துகள், எரிபொருள் மற்றும் வேறு பொருட்கள் உட்பட படகு உபகரணங்களும் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாலும் பிரபாகரன் வில்பத்துவில் நடமாடித்திரிவதாகபாரிய சந்தேகம் ஒன்று எழுந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
Sarafar 199606.30
ab (hChII
லிருந்து கொழு ண்டிருந்த வான் ALTIL GLuvre Slay, Tff, எகு தமிழர்களை வயும் கைப்பற்றி
பர்க்கத்தைச் சோ பணம் செய்தோர்
GlLDISš GSTgš
TÉIGO) 3, QUITGÖNGIN) தலைக்கவசம்
கொண்டு வந்த பெட்டியில் மறைத்து வை க்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு பிரதே சத்தில் இருக்கும் பொலிஸ் விஷேடப்பி ரிவைச் சேர்ந்த முகாமிலிருந்து இப்பெட்டி வழங்கப்பட்டதாகவும் கொழும்பில் உள்ள விடுதிக்கு இதைக்கொண்டு போய் கொடுக்கும் படி அம்முகாம் ஆணையாளர் உத்தரவு வழங்கியதாகவும் இதனால்தான் இப்பெட்டியை எடுத்து வந்ததாகவும் இந் நபர்கள் பொலிசுக்கு தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விஷேடப்பிரிவைச் சேர் ந்தபொலிஸ் பரிசோதகர் ஒருவர் இதனைப் பெற்றுக்கொள்ள வருவார் எனவும் தெரி விக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திவயின.19960703
பெரும் புலிகளும்
குட்டிப் புலிகளும்!
கொழும்பையும், அதனைச் பகுதிகளிலும் நாசகாரச் நடத்துவதற்காக வந்துள்ள புலிக் கோஷ்டியின் உதவிக்கு புலிச் சிறுவர்கள் 15 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் கொழும்பிற்கு வந்துள்ளதாக வவுனியா பாதுகாப்புப் பிரிவு, தளபதிகள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முகத்துவாரப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 12க்கும் 13க்கும் 960)ւմ uւ ւ வயதுடையவர்களான இவர்கள் புலிகளின் உளவுப் பிவுத் தலைவர் சண முகநாதன் சிவசங்கரின் ஆலோசனையின் மீது கொழும்புக்கு
Gyp6|| Sri ST
G8-Lj 6) 8560) 6NT
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனராம்
லங்காதிப 19960702
புவிகளுக்கு வழிகாட்டும் GigajGymi
குதிஷ் கெரிலாக்களால் மேற்கொள்ளப் படும் அனைத்து வகையான படுகொலை வழிமுறைகளையும் புலிகள் பின் பற்றுகின்றார்கள் என பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். குர்திஷ் கெரிலாக்களினால் படுகொலை கள் ஐந்து தினங்க ளுக்குப்பின்னர் புலிகள் அதேபாணி யிலான படுகொலைகளைப் புரிகின்றனர். அண்மைக்கால சம்பவங்களை ஒப்பிடும் போது இது புலனாகிறது. திவயின 19960707
மேற்கொள்ளப்பட்ட

Page 3
அத்தியாவசிய GE g COGAug, CT
சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது தொழிலாளர்களுக்குப்பதிலாக இராணு வத்தைப் பயன்படுத்துவதாகும். இது இராணுவத்திற்கு தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் கைது செய்ய அனுமதிக்கிறது.
இச்சட்டம் தொழிலாளர்களையும் மக்க ளையும் அடக்குவதற்கே பயன்படுத்தப் படுகிறது என்பதனை நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம்."
தெமட்டகொடவிலுள்ள பார்ட்லீட் மைக்ரோ டிவைசஸ் லங்கா லிமிட்டட் என்ற தனியார் நிறுவனம் மூடப்பட்டது தொடர்பாக ஜனாதிபதி செயலகம்வெளி யிட்ட அறிக்கையைச்சாடிவெளியிட்ட பதிலறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார் இரத்தினபுரிமாவட்ட எம்.பி. வாசுதேவ நாணயக்கார இந்த நிறுவனம் ஐதேக தேசியப்பட்டியல் எம்பியான றஞ்ஜித் சேனாரத்ன தலை
|மையிலான தொழிற்சங்கத்தின் வேலை
நிறுத்த நடவடிக்கை காரணமாக நஷ்ட த்தில் இயங்க வேண்டி ஏற்பட்டதால் மூடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயல கம் அறிக்கையொன்றை வெளியிட்டி ருந்தது. தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தங்கள் நடைபெறுவதும் தொழிலா ளர்-தொழில்கொள்வோர்இடையிலான பிணக்குகள் மத்தியஸ்த நிலையை தாண்டி விடும் பட்சத்தில் தொழில் கொள்வோர்தொழிற்சாலைகளைநஷ்டம் என்று கூறி மூடிவிடுவதும்இலங்கையில் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. இதனால் தொழிலாளர்கள் வேலையற்று நடுத்தெருவில்நிற்பதுவும் மிகச்சாதாரண விடயமாகவே இங்கு இருந்துவருகிறது. அவசர கால சட்ட விதிகளின் கீழ் அத்தியாவசியசேவை ஏற்றுமதிபோன்ற காரணங்களுக்காக இத்தகைய நிறுவ Gorgofila) (BGuGOGOGGILICITT (GGDC) நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டரீதியற்றது என்ற சட்டம் ஏற்கெனவே பிரேமதாச அரசு காலத்தில் நடைமுறையில் இருந்த போது இவ்வாறான நிகழ்ச்சிகள் பல
நடந்துள்ளன. இச்சட்டங்கள் பின்னா |ளில் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாகிய |போது தளர்த்தப்பட்டன. இன்றைய
பொ.ஐ.மு.அரசாங்கமும் அதே சட்டங் களை மின்சார சபை ஊழியர் வேலை நிறுத்தத்தை அடுத்து மீளக்கொண்டு வந்துள்ளதுதெரிந்ததே. எவ்வாறாயினும் இச்சட்டங்கள் நடைமுறையில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிடுமளவுக்கு முக்கிய விட யங்களாகக் கருதப்பட்டதில்லை. இப் போதுஇந்தபாட்லிட்நிறுவனவிடயத்தில்
மட்டும் ஜனாதிபதி செயலகம், அது ஒரு
மிக முக்கிய விடயமாகக் கருதி தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது. தொழிலாளர்கள் வேலையற்று நடுத்தெரு வில் நிற்கவேண்டிய நிலை ஏற்படுவதும் ஒரு தொழில் நிறுவனம் மூடப்படுவதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சி னைகள்அல்ல என்பதல்ல எமது விவா தம்.ஆனால் இந்த விவகாரத்தில்அரசாங் கம் இவ்வளவு அக்கறை எடுத்ததற்கான காரணம் அங்கு வேலை செய்த 100 தொழிலாளர்கள் வேலையற்றுப்போன தற்காக அனுதாபப்படுவதை விடவும் ஐதேக தொழிலாளர்களை தூண்டி விட்டு இந்த அரசாங்கத்திற்கு நெருக்க டிகொடுக்கிறது என்று கூறி அதனை அம்பலப்படுத்தவேண்டும் என்ற அவசரமே அதிகமாக இருந்திருக்கிறது. ஜனாதிபதி செயலகம் விரும்பியி ருந்தால் இந்த விடயத்தில் அதிகார பூர்வமாகத் தலையிட்டு அதைத் தீர்க்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அது அதைவிட்டு விட்டு ஐதேகவை தாக்குவதில்தான் பிரதான கவனம் செலுத்தியிருக்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால் ஐ.தே.கவை தாக்கப் புறப்பட்டு வாசு வின்சீற்றத்துக்கு இலக்காகியிருக்கிறது அரசாங்கம் ஐதேகவைச்சாடுகிறஅவச ரத்தில் உண்மைகளை மறந்து போய் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை குழப்பல் நடவடிக்கைகள் என்றும் அவர்கள்கம்பனிமுகாமைத்துவத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றுவேலைக்குதிரும்பினார்கள்என்றும் அதைக் குழப்புவது ஐதேக சார்பு தொழிற்சங்கமே என்றும் கூறியது.அது மட்டுமல்லாமல் தொழிலமைச்சினால், நியமிக்கப்பட்டவிசாரணை அதிகாரியி னால் இவை சுமுகமாகத்தீர்க்கப்பட்டன என்பதுபோன்ற கருத்தையும் தெரிவித திருந்தது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. விசாரணை அதிகாரியின் விசாரணைகள் எதுவும் நடைபெறவும் இல்லை. அதிகாரிஒருவர் கட்டாய விசாரணைக்காக நியமிக்கப்பட்ட போதும் அப்படி விசாரணை எதுவும் நடக்கவில்லை. விசாரணைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டதால் தான் தொழிலா ளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள் என்றும் இவ்வேலைநிறுத்தத்தில் தமது தொழிற்சங்கங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும்பங்குபற்றினார்கள் என்றும் அவர்களது நியாயமானகோரி க்கைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வற்றை பின்பு முகாமைத்துவம் நடை முறைப்படுத்தாமையாலேயே வேலை நிறுத்தம் ஏற்பட்டது என்றும் வாசுதேவ நாணயக்கார அவர்கள் கூறுகின்றார். அதுவும் ஆளும் பொஐமுவிலிருக்கும் விாகவே இப்பக் கூறும் பொழுது
அரசாங்கம் பெரும்பான்மையான
தொழிலாளர்கள் ே ஏற்கவில்லை என் இங்குள்ள வேடிக் பெரும்பான்மையா வேலை நிறுத்தத் 6 என்றால் அவர்களு ரவுதரத் தயாராகவும் வேலைநிறுத்தம் எப் முடியும்? தொழி வேண்டியநிலை எப் ஆக இங்கே தெரிவ வை எதிர்ப்பது ஒன் குறிக்கோள் என்ப குழப்பவேலையில் லாளர்களை சாதார ளில் இடைநிறுத்தம் யும் சட்டத்திற்குப்பதி 3)au53, (detention) அத்தியாவசியசேன ரகால சட்டத்தை கொண்டு வந்துள்ள எரிந்தாலும் பரவாய இருக்கும் திருடை ஆவேன் என்று வி வைத்த கதை போ ஏற்கெனவே இப்படி வடக்கு -கிழக்கு ம இந்த அரசாங்கம் செ யுத்தத்தின் மூலம் கொண்டுவர அரசா சிக்குவேறு எந்தவித இப்போது தான் மு பொதியை நடைமுை ஐ.தே.கவினரிடம் ே சிகளுக்கு பொறுப்பு தனது பொறுப்பை அரசாங்கம். ஐ.தே. ங்கத்தின் குறிப்பாக முயற்சி சந்தேகத் அதிகாரத்தைப்பரவி கூறுவதெல்லாம்நம் தொடர்ச்சியாக கூறி இப்போதுதனது பல முறையிலிருந்து வி அறிவிப்பையும் தெ விட்டது.
இது ஏதோ எதிர்பா என்பதுபோலதமிழ் கமும் அதிர்ச்சியடை றன. ஆனால், ஐரே சொல்லி வந்த பை இது அதுவும் குறி எதிர்க்கட்சித்தலைவு இருந்த காலத்தி தொடர்ச்சியாக வ ளார்.(இது பற்றி பலதடவை இப்பத் GGTTTTLD. D. Lo Lu Tiis
1993சரிநிகர் இதழ்) ஆனால், இவ்வளவு
 

ീഴ്കി ജിഞ്ഞു 11 - ജൈ 24, 1996
蠶。鱷鑒靡臨麗
முருங்கைமரமும்
வலை நிறுத்தத்தை று சொல்வதுதான் 8)3, LTG T GSLL). ன தொழிலாளர்கள் தை ஏற்கவில்லை க்கு அரசாங்கம் ஆத இருக்கும் என்றால் படி வெற்றி அளிக்க சாலையை மூட படிஏற்படும்? தெல்லாம். ஐ.தே.க. றே அரசாங்கத்தின் துதான். இதனால் ஈடுபடும் தொழி ணமான நிலைமைக ’(interdiction) Glgû ல்தடுப்புக்காவலில் அதிகாரமளிக்கும் வகள் மற்றும் அவச நடைமுறைக்குக் து அரசாங்கம், வீடு வில்லை, கூரைக்குள் ன கொளுத்தியே பீட்டுக்கு நெருப்பு ன்றது தான் இது ஒருசெயலைத்தான் க்கள் விடயத்திலும் ய்துவிட்டிருக்கிறது. சமாதானத்தைக் ங்கம் எடுக்கிற முயற்
முன்வைத்த தீர்வுப் றக்குக்கொண்டுவர பசுமாறு தமிழ்க்கட் புக்கொடுத்து விட்டு * தட்டிக்கழிக்கிறது கவோ இந்த அரசா ஜனாதிபதியின்தீர்வு துக்குரியது. அவர் பாலாக்குவது என்று பமுடியாதது என்று வருகிறது.அத்துடன் ழய'ஒற்றையாட்சி லகமுடியாது என்ற ளிவாகத் தெரிவித்து
ாக்கப்படாத ஒன்று க்கட்சிகளும்அரசாங் ந்துபோய்இருக்கின் நக தொடர்ச்சியாக ழய விடயம் தான் ப்ெபாக இன்றைய பர்அன்று பிரதமராக லிருந்தே இதைத் லியுறுத்தி வந்துள் நாம் ஏற்கெனவே தியில் குறிப்பிட்டுள் க1 - 15நவம்பர்
காலமும் அதாவது
இந்த பொஐ.மு.அரசாங்கம் பதவிக்கு வந்தபின் அவர் மெளனமாக இருந்த தெல்லாம் இந்த விடயத்தில் வாய்திறக்க தமக்கு வாய்ப்பான காலம் வரவேண்டு மென்பதற்காகவேயன்றி வேறெதற்காக வும் அல்ல. இந்தநாட்டின் சட்டவரைய றைக்குள்ளானதீர்வு என்ற அவரதுநிலை ப்பாடு மீள ஒருமுறை இப்போது வலியு றுத்தப்பட்டிருப்பது இந்த அரசாங் கத்திடமிருந்துதற்காப்புநிலையில் இது வரை காலமும் இருந்த ஐ.தே.க.வை இப்போது தாக்குதல் நிலைக்குத் தள்ளிவிட்டது என்பதை மட்டுமே காட்டுகின்றதுஎன்றுகொள்ளவேண்டும். இப்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் இறங்குவதற்கு குறிப்பாக விலைவாசி ஏற்றம் போன்ற விடயங்களுக்காக போராடுவதற்கான தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது ஐ.தே.க. இந்த அரசாங்கம் அரைகுறைபெரும்பான் மையுடன்பதவிக்கு வந்தபோதே தனக்கு முன்னுள்ளதன்னால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசியல் சாணக்கியத்துடன் நடக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஐ.தே.கவை இந்த அரசியல் தீர்வை நோக்கியும் அரசியலமைப்பு திருத்தத்தை நோக்கியும் இழுத்து வரக்கூடிய விதத்தில் சிறப்பாக இந்த அரசாங்கத்தால் இயங்கியிருக்கமுடியும். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருந்தன. ஆனால் அதற்கு எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுத்ததாகக் கூறமுடியாது. பதிலாக அப்படிஏதாவது வாய்ப்புவந்தாலும் அதை சிதறடிக்கவும் ஐ.தே.கட்சிக்குள்ளேயே தீர்வை ஆதரிக்கக்கூடிய சக்திகளைசிறுபான்மை யினராக்கும் விதத்திலுமே அரசாங்கம் செயற்பட்டது. எப்படிஇன்றைய ஜனாதிபதியின்தகப்ப னார் பண்டாரநாயக்கா அவர்கள் தாம் எழுதிய ஒப்பந்தத்தை கிழித்தெறிய தனக்குஎதிராகனழுந்த எதிர்ப்புக்களைக் காரணம்காட்டினாரோ அவ்வாறேஇந்தத் தீர்வுப்பொதியையும் உடைப்பிலேயே போட்டு விட ஐ.தே.கவை காரணம் காட்டபோகிறதோ இந்த அரசாங்கம் என்ற சந்தேகம் இப்போதுவலுவடைந்து வருகிறது. இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்தத்தீர்வுப்பொதிக்கு ஏற்படப்போகும் கதிகுறித்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தவேசெய்கின்றன.அதைபலமாகசத்தம் போட்டு மாபெரும் சாதனையாக அறி வித்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கட்டம் நெருங்க நெருங்க தமது குறிக்
கோள்களை நிறைவேற்றக்கூடிய வழிமு றைகளை நிச்சயமாக ஒதுக்கி வைத்து விட்டு, தான் தோற்றுப் போவதற்கு சாக்குப்போக்குகளை கண்டு பிடிக்க முயன்றவாறு உறுதியற்றமுறையிலேயே இயங்குகிறது. இப்போதைய அதன் நடவடிக்கை எந்த நம்பிக்கையும் அற்ற வெறும் சீர்குலைவு நடவடிக்கையாகவே போய்க்கொண்டிருக்கிறது. ஐ.தே.க. இதற்காக எந்தப் பழிச்சொல் லையும் புதிதாக கேட்கப்போவதில்லை. அதன்இந்த ஒற்றையாட்சிநிலைப்பாட் டிற்காக அது ஏற்கெனவே வேண்டியளவு கேட்டாகிவிட்டது.அதன்பிடிவாதமான ஒற்றையாட்சிநிலைப்பாடு அதன்பலங் களில் ஒன்று என அது கருதுவதால்இந்த நிலைமை மேற்கொண்டு நகரமுடியாத படிக்குசதுரங்கத்தின் முதலாவது கட்டத்திற்கு மீளவும் பிரச்சினை வந்து சேர்ந்துள்ளது. பழிச் சொல் லை ஏற்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத் திடம் போய்ச் சேர்ந்துள்ளது. இதே நிலைதான் ஜனாதிபதிமுறைமாற் றத்திற்கும், பிற ஜனநாயக மீள்விப்பு விடயங்களுக்கும்நடந்துவிட்டுள்ளது. உண்மையில் இப்போது பொ.ஐ.மு. அரசாங்கம் வெளிப்படையாகவும் நேர் மையாகவும்இருப்பதற்கு விரும்பினால், இந்தத்தீர்வை சட்டமாக்கும்முயற்சிக்காக இன்னமும் காலத்தை இழுத்தடிப்பதை விட்டுவிட்டு கூட்டு ஆட்சியின் அவசி யம்பற்றி மக்களிடையே பலமானபிரச்சா ரத்தில் ஈடுபடுவதுடன் அதைச் சட்டமாக்க பாராளுமன்றத்திற்கு கொண்டுவருதல் வேண்டும். ஆனால், அரசாங்கத்திற்கு தான் தோற்று விடுவோமோ என்ற அச்சம் பலமாக இருப்பதால், அது இந்தப்பலப்பரீட்சை யில்இறங்கத்தயாராகஇல்லை. இதிலுள்ள துயரமான விடயம் என்னவென்றால், காலத்தை நீடிக்கிற ஒவ்வொரு கணமும், இந்த அரசாங்கம் இந்த விடயத்திற்காக இல்லாவிட்டா லும்,அதன்பிற பல்வேறு நடவடிக்கைக1 ளுக்காக தோற்றுத்தான் போகவேண்டி வரப்போகிறதுஎன்பதுதான் அதற்கு ஒரு அருமையான அறிகுறிதான் ஜனாதிபதி செயலகத்தின் மேற்கூறிய அறிக்கையும் அதை 'பொய்அறிக்கை என்று சாடிய வாசுவின்அறிக்கையும் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை யில்லைகண்ணே போதும்
; മേര7

Page 4
ജ്ഞസെ 11 - ജൂ"ഞൺ 24,
1996
இந்த நாட்டில் முஸ்லிம்களை பேரு
வளை மாணிக்கக்கல் முதலாளிகளைக்
இப்போதுமலையேறி விட்டது. விமான நிலையத்திலும், பஸ்நிலையங்களிலும் புகையிரத நிலையங்களிலும் மத்திய கிழக்குக்குச் செல்பவர்களும் மத்திய கிழக்கிலிருந்துமூட்டைமுடிச்சுக்களுடன் திரும்புபவர்களுமாக இளம் முஸ்லிம் பெண்கள் நிற்பதையே இப்போது முஸ்லிம் சமூகத்தின் அடையாளமாக கொள்ளவேண்டியிருக்கிறது. இறுக்கம் நிறைந்த முஸ்லிம் மக்களின் கலாசார பண்பாட்டிடையே வறுமை கார ணமாகவும் பகட்டான வாழ்வின்காரண மாகவும் முஸ்லிம்ஆண்களின்அசிரத்தை காரணமாகவும் நிகழ்ந்திருக்கும் மாபெ ரும் அவலம்தான் இது இலங்கையில் உள்ள முஸ்லிம் கிராமங்களிலிருந்து அடிமைச் சந்தைக்கு இளம் பெண்கள் பணிப்பெண்களாக ஏற்றுமதி செய்யப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் பெண்களை பாடசாலைக்கு அனுப்பமாட்டார்கள். அப்படி அனுப்பு வதாகஇருந்தாலும்கூடவயதுக்குவந்தவு டன்பாடசாலையை விட்டு நிறுத்திவிடு வார்கள். நாலுபத்து இடங்களுக்குச் சென்று அறிவைத்தேடும் அனைத்து மார்க்கங்களையும் மூடிவைத்து விட்டு விட்டோடு மறைத்து வைத்திருப்பார்கள் ஏனென்று கேட்டால், முஸ்லிம்பெண்கள் வெளியே வருவதை மார்க்கம் தடை செய்கிறது என்பார்கள்.ஆனால் அராபி யாவுக்கு மூடிமுடிப் பூட்டிப் பூட்டி வைத்த இளம் பெண்களை அனுப்பி வைத்துவிட்டு அங்கு அவர்களின் கண்ணீரையும்இரத்தத்தையும் அராபிய ஆண்கள் உறுஞ்சிய பின் அவ் இளம் பெண்களின் கண்ணீருக்கும் இரத்ததத் திற்குமான பணத்திற்காக காத்து நிற்பார்கள் இப்படியான முரண்பா டுடையதன்மைகளைக்கொண்டஒருசமூ கமாக முஸ்லிம் சமூகம் இப்போது உரு வாகிவருகிறது.இந்த அவலநிலைபற்றிச் சிந்திப்பது அவசியமில்லையா? தவிர்க்கவியலாத வறுமைச்சூழல் கார ணமாக முஸ்லிம் பெண்கள் வீடு நாடு துறக்கும் அவலம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளை அடிப்படை வசதிகள் இருந்தும் அதைமேலும் வளம்படுத்தும் ஆசைகாரணமாக பெண்கள் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டுக் கொண்டி ருக்கும் நிலையும் தொடர்கிறது. வறுமையைக் காரணம் காட்டி மத்திய கிழக்குக்குச் செல்லும் பெண்களுக்கு இறுக்கமான மார்க்கக்கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாது போயினும், அடிப்படை வசதிகள் இருந்தும் பகட்டான ஆடம்பர வாழ்வுக்காகமத்திய கிழக்குக்கு அனுப்பப்படும்பெண்களை மார்க்கஅறிஞர்களால்ஏன்தடுத்துநிறுத்த முடியாது? இந்நிலை குறித்து முஸ்லிம் சமூகப் பிரக்ஞையுள்ளவர்கள் சிந்தித்த தாகத்தெரியவில்லை. அராபிகளின் அடிமைச் சமூக அமைப் பின்எச்சம் இன்றும் நவீன வடிவில் அரங் கேறிக்கொண்டிருக்கிறது. பலநூறு வருட ங்களாக அடிமைகளை வைத்துதங்களது பண்ணைகளை விஸ்தரித்துக்கொண்ட அராபிய தனவந்தர்களின் வாரிசுகள் இப்போது ஆசிய நாட்டுப்பெண்களை தங்களுடைய அடிமைப்பண்ணைகளில் வைத்துதங்களின் ஆண்டான்-அடிமை சமூக அமைப்பைவிட்டுக்கொடாதவாறு கட்டிக்காக்கின்றனர். ஆசிய நாடுகளான இந்தியா பங்களா தேஷ் இலங்கை பிலிப்பைன்ஸ்போன்ற வறுமை பிடுங்கும் நாடுகளிலிருந்து பெண்கள் அராபிகளின் சமையலறைக ளிலிருந்துபடுக்கை அறைவரை அழைத் துச்செல்லப்படுகின்றனர் பங்களாதேஷ் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டஒருநாடாக இருந்தும்கூடஅந் நாட்டில்நிலவும்வறுமைகாரணமாகஅரா பிகளின்தனவந்தத்தனத்திற்கு அடிமை களாக தங்களது பெண்களை தாரைவா ர்க்க முன்வந்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று மத்தியகிழக்குக்கு அழைத்துச்செல்லப் பட்டபிலிப்பைன்ஸ், இந்தியப் பெண்க
ளில் பெருந்தொகையானோர் விபச்சா
கொண்டு அடையாளப்படுத்தியகாலம்
சொல்வதைத் தவிர
ரிகளாகவே அங்கு பயன்படுத்தப்ப டுவதாகத்தெரிவிக்கிறது. வீட்டினுள் பூட்டிப்பூட்டி வைத்து வளர் க்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் கடல்க டந்து அராபிய நவீன அடிமைச்சந்தைக ளில் அபலைகளாகக்காலம்கடத்துவதை முஸ்லிம் சமூகம் எப்படி ஜீரணித்துக் கொண்டிருக்கிறது? அண்மையில் வெளியிடப்பட்ட அறிக் கையொன்றின்படி இலங்கையில் அனேகமான எல்லா முஸ்லிம்கிராமங்க ளிலிருந்தும்மத்தியகிழக்கிற்கு பெண்கள் சென்றுள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. மேல்மாகாணம், தென்மாகாணம், போன்ற மாகாணங் களில் இருக்கும் முஸ்லிம் நகர,கிராமங் களான கொழும்பு களுத்துறை பாணந்துறை, பேருவளை, அளுத்கம, தர்காநகர் அட்டுலுகம, காலி, வெலிகம, மாத்தறை, திக்வெல்ல, தங்கல்ல அம்பாந்தோட்டை மல்வான நிட்டம் புவ, திஹாரிய போன்ற பிரதேசங் களிலிருந்து அதிக முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டிருக் கின்றனர். வடக்குகிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அதிக முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்குக்கு சென்றிருக்கின்றனர். முஸ்லிம்கிராமங்களிடையே ஒப்பீட்டள வில் அதிகமதஇறுக்கம்நிறைந்தகிராமங் களாக அடையாளப்படுத்தக் கூடிய காத் தான்குடி அக்குறணை போன்ற கிராமங்க ளிலிருந்தும் தென்மாகாணம்
மேல்மாகாணத்திற்கு அடுத்தபடியாக மத்திய சப்ரகமுவ மாகாணங்களிலி ருந்தும் முஸ்லிம்பெண்கள் மத்தியகிழக் கிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். இத் தகவல்கள் எம்மை பலகேள்விகளுக்கு உட்படுத்துகின்றன.
முஸ்லிம் பெண்களின் இவ் அபாக்கிய
ශ092/20.4%ර්ගරට
நிலை குறித்து முஸ்லிம் சமூகம் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி உரத்து எழுப்பப்படல் வேண்டும்.இங்கு முஸ்லிம் பெண்களை சமுதாயத்திற்கு வெளியே வரத்தடுக்கும் மார்க்கவாதிகள் அவர்களை அராபியர் களின் சந்தைகளில் அடிமைகளாக சந் தைப்படுத்துவதற்கு எப்படி அனுமதிக்கி றார்கள்? கல்வித்துறையில் அறிவியல் துறையில் தொழில்நுட்பத்துறையில், கைத்தொழில்துறையில் முஸ்லிம் பெண்களை நாட்டுக்குள் அனுமதிக்கத் தயங்கும் அதே வேளை மத்திய கிழக்கிற்கு ஏற்றுமதி செய்யும்நிலையில் இவர்களது மெளனம் இவர்களால் சொல்லப்படும் நியாயாதிக்கத்தின் மீது பாரிய கண்டனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம்பெண்களைபணிப்பெண்களாக மத்தியகிழக்குநாடுகளுக்கு அனுப்பிய தன் ஊடாக முஸ்லிம் சமூகம்இந்த நாட் டிற்குள்ளேயும் வெளியேயும் பாரியகலா
சார சீரழிவுகளைச்ச
சந்தித்துக்கொண்
உண்மையைபலராலு இக்கலாசார சீரழி முஸ்லிம்சமூகத்தின் கீறல்களைஏற்படுத் மத்தியகிழக்கிற்கு அ கள் அங்கு எஜமான் சித்திரவதை துன்புறு கிறார்கள். பாலியல் டுத்தப்படுகிறார்கள் றுத்தல்களுக்குள்ளா காயங்களுடனும் மத்தியகிழக்கிலிருந் கின்றனர். பாலியல் டுத்தப்பட்டபணிப்ெ
நீண்டுகொண்டுபோ
கொடுமைகள் தாள செய்துகொண்டிருக் கள்சிதைந்துபோயி கோட்பாடுகள் மத மாறாக காலில் போட் றன. வறுமை கார இக்கொடுமையை { தற்குமார்க்க அறிஞ வர்கள் முஸ்லிம் புத் தனவந்தர்கள்ஏன்மு மத்தியகிழக்குக்கு ( அனுப்பப்படும்தொ குறைப்பதற்கான ெ பெண்களை நம்நா செய்பவர்களாக மார் சாத்தியப்படுத்த மு வறுமையை போக்கு இவர்களுக்கு இங்
வாய்ப்புக்களை ஏற்
வேண்டும்.அதற்குழு
லைக்கு சென்று கல் நிலையை அனைத்து டத்தேயும் ஏற்படுத் மூலம் மத்தியகிழக்கு பெண்களின்தொகை இறுக்கம் மிக்ககலா ஷ்டானங்களை வழி உபதேசிக்கும் அல் மார்க்க அறிஞர்கள் நிலைகுறித்துசற்றுச்சி இது அனுமதிக்கத்த றார்களா? அல்லது தது என நினைக்கிற தெளிவான வி அறிஞர்களால் மு eSlayaa). முஸ்லிம் பெண்கள் சென்று கஷ்டப்ப ஊடாக இங்கு முஸ்ல பேறிகளாக மாறிவ வியை அனுப்பியக அனுப்பிய சகோத பியபெற்றோர் இங்கு sj, (5, 9 GJALLDITU, தேவையிலிருந்து ெ சோம்பேறிகளாகி வி லைமை இப்போது பெண்களை அனுப் கொண்டிருக்கும் ஒ: நிகழ்ந்துகொண்டிரு பெண்களை முஸ்லிப் பொருளாக மட்டும் அவள் ஆண்களின் பாட்டின் உச்சமா உழைப்புச்சுரண்டலு பட்டிருக்கிறாள்.அது வீட்டில் சும்மா இரு உழைத்துக்கொண்டு வழியில்இப்போது வறிய முஸ்லிம் ெ திறக்கப்படல் வேண் கள் முஸ்லிம் கல்வி தலைவர்கள் வறிய ளின்கண்ணீரைத்து 35 GMG6T LDTGOT MÉS.GOOGI பாதுகாப்பானதீர்வெ ஏற்படுத்தவேண்டும் இவர்களுக்கான பா முன்வைக்கத் தயங் மெளனம்என்றநழுவி சமூகத்தின் எதிர்கா விக்குட்படுத்தும்.இ காலமாய்மீளமுடியா
= ဗါနှံမှ'
 
 
 
 

ந்தித்துஇருக்கிறது. டிருக்கிறது என்ற ம்மறுக்கஇயலுமா? வு நாளுக்கு நாள் மத்தியில் ஆழமான தி வருகிறது. னுப்பப்படும்பெண் எ- எஜமானிகளின் த்தல்களுக்கு ஆளா வதைகளுக்கு உட்ப சித்திரவதை துன்பு னபெண்கள் சூட்டுக் தழும்புகளுடனும் துதிரும்பிவந்திருக் வல்லுறவுக்குட்ப цomakofflay LJU Iашá) கிறது. பலபெண்கள் ாமல் தற்கொலை கின்றனர். குடும்பங் நக்கின்றன. ஒழுக்கக் விழுமியங்களுக்கு டுசிதைக்கப்படுகின் ணமாக ஏற்படும் இல்லாமல் ஆக்குவ கள் முஸ்லிம் தலை திஜீவிகள் முஸ்லிம் ன்வரக்கூடாது முஸ்லிம் பெண்கள் கையை பெருமளவு பழிகளை முஸ்லிம் ட்டுக்குள் தொழில் றுவதன் ஊடாகவே டியும் இவர்களின் குவதற்காக வேண்டி |கு நாம் தொழில் படுத்திக்கொடுத்தல் p5ëvUlqLITEUTLET விகற்பதற்கான சூழ் முஸ்லிம் பெண்களி த வேண்டும். இதன் க்கு அனுப்பப்படும் யை குறைக்கலாம். ாரபண்பாட்டுஅனு களை மேற்கொள்ள லது வற்புறுத்தும் இந்த அபாக்கிய ந்திப்பதுஅவசியம் க்கது எனநினைக்கி அனுமதிக்க முடியா ார்களா? இது பற்றி Igg, Lè LDITssg;g, DGT GN) GJő; 3. ÚLIL
மத்திய கிழக்கிற்கு ட்டு உழைப்பதன் லிம் ஆண்கள் சோம் ருகின்றனர். மனை ணவன்சகோதரியை ான் மகளை அனுப் வாழ்க்கைத்தேவை உழைப்பது என்ற விலக்களிக்கப்பட்டு பிடுகின்றனர். இந்நி மத்திய கிழக்கிற்கு பி விட்டு காத்துக் வ்வொரு வீட்டிலும் க்கிறது.
சமூகத்தில்போகப் பார்க்கும்நிலைமாறி ஆணாதிக்க வெளிப் ான கொடுரமான பக்குள்ளும் தள்ளப் நாங்கள்இப்போது நக்கிறோம் நீங்கள் வாருங்கள் என்ற அரங்கேறுகிறது. JGSTS, GíslicióT GEGOTS, GIT டும் மார்க்க அறிஞர் மான்கள் முஸ்லிம் முஸ்லிம் பெண்க டைப்பதற்கும், அவர் ா காப்பதற்குமான ான்றைஉடனடியாக
துகாப்பான தீர்வை கும் நிலை அல்லது பல்போக்குமுஸ்லிம் லத்தை பாரிய கேள் தன் விளைவுகால த ஒன்றாக்கிவிடும்
7
HGJDITGOU
ബ00 /സെമ
ബ டைக்கு நேரே/
இந்தியத் தேர்தல் ஒரு சரித்திரத்தைப் படைத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது
ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததேர்தல் என்றும் கூறலாம் எனக்கென்னவோ வழமை போன்ற பிரமாண்டங்கள் இல்லாமல் நிகழ்ந்த இந்தத்தேர்தல் சுவையே அற்றது மாதிரி ஆகிவிட்டது ஆனால்,தமிழ்கூறா நல்லுலகெங்கிலும் பரந்து உலகையே தமிழ்கூறு நல்லுலகாக மாற்றிவிட முனைந்துள்ள ஆனால், தமிழ்கூறா நல்லுலகெங்கிலும் பரந்து உலகையே தமிழ்கூறு நல்லலகாக மாற்றிவிட முனைந்துள்ள ஈழத் தமிழர்கள் அனேகர் இந்தத் தேர்தலைச் சுவைபட ரசித்துக் கொண்டிருந்தனர். இலங்கையில் நிகழ்ந்த தேர்தலை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்களின் அதிக அக்கறையைக் கவர்ந்த இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சிக்கு வந்து வந்த வேகத்திலேயே வெளியேயும் போய்விட்ட பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த நாட்களில் எனது அறை நண்பர் நித்திரை கொள்ளவில்லை ஏனைய சிறுபான்மைப் பிரிவுகளை பாரதீய ஜனதாக் கட்சியும், அதன் அயோத்தி புகழ் வீரர்களும் என்ன செய்வர்கள் என்ற பயம் காரணமாக அல்ல அவர் தூக்கம் இழந்தது ஈழத்தமிழர்களுக்கு விடிவைத் தரக்கூடிய அந்த ஆட்சி போய்விடுமோ என்ற பயம் தான் அவரது தூக்கத்தைக் கெடுத்தது பாரதீய ஜனதா தனது ஆட்சித்துறப்பை அறிவித்த நாள் இரவு லாசப்பலில் வாங்கிய மென்டிஸ் போத்தலுடன் அவர் தூங்கியதைக் கண்டேன் என்ன
Afluo NGOGODBAVLJin Glasneje 10 GAMLU LOTU UITNUGUITO புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கையில் தேர்தல் நடப்பது எந்தக் கவலையையும் ஏற்படுத்தாததற்குநியாயமான காரணங்கள் இருக்கக்கூடும் ஏழெட்டு வாக்குகளை மாத்திரமே பெற்று ஒருவர் பாராளுமன்றம் போகக்கூடிய வாய்ப்பு உள்ளதேசமாக இலங்கை ஆகிவிட்டபிறகு அதைப்பற்றிப் பேசி என்ன ஆகப் போகிறது என்று பலர் நினைக்கலாம். ஆனால் இந்தியா அப்படியல்ல இந்தியத் தேர்தலில் லட்சக் கணக்கில் வாக்குகளும் கோடிக்கணக்கில் பணமும் புரள்கிறது அதில் இருக்கிற திறில் தனியானது அத்துடன் இலங்கையில் உள்ள ஆட்சியாளரை விடவும், இலங்கைப் பிரச்சினையைப் பொறுத்தவரை அதிக பலம் கொண்ட தீர்மான சக்தி இந்தியா என்று பலர் நம்புகிறார்கள் இதற்கான காரணங்கள் நியாயமானவையோ இல்லையோ, காரணங்கள் இருக்கிறது also
இங்குள்ள மேடைகளில் இந்தியா பற்றி அனல் பறக்கிற காட்சிகள் வந்து போனது ஒருகாலம் அவைகடந்த சில மாதங்களாகப் பின்னணிக்குப் போய்விட்டதும் உண்மை அப்படியானால் ஈழத் தமிழர்களுக்குப் புலம்பெயர் நாடுகளில் என்னதான் நடக்கிறது என்ற உங்களது சந்தேகம் விளங்கக் கூடியது பாருங்கள் எந்த நாட்டுக்கும், இயக்கத்திற்கும் நிரந்தர எதிரியுமில்லை, நிரந்தர நண்பனுமில்லை நலன்கள் தான் நிரந்தரமாக இருக்கின்றன என்பது சான்றோர் கருத்து நன்றி இயக்கப் பிரசுரங்கள்) இந்தஅடிப்படையிலேயே தற்போதைய போக்கை விளங்கிக்கொள்ள வேண்டும் இந்தியாதேவை என்பது மட்டுமல்ல, இந்தியா எமக்கேற்றவிதத்தில் தேவை என்பதும் தான் முக்கியம் எமக்கேற்றவிதத்தில் இந்தியாவை மாற்றமுடியாதபோது, இந்தியா எமக்கேற்ற விதத்தில் மாறும்வரை காத்திருக்க வேண்டியதுதான் ஒரு நாடு எப்போது மாறுகிறது ஒருபோதுமில்லை என்று உங்களிற் சிலர் சொல்லலாம். ஆனால், ஒரு தேர்தலில் சில அடிப்படைகள் மாறத்தான் செய்கின்றன. கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தைப் பிடிக்கக்கூடிய ஒரு ஆட்சியை தமிழ் மக்களும் சேர்ந்து அரியணையில் ஏற்றவில்லையா? அதுமாதிரி ஆக, இந்தியாவில் நிகழ்ந்த தேர்தலுக்காக எம்வர்கள் காத்திருந்திருந்த காத்திருப்பு அவலமானது
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்குவரும் என்று ஈழத்தமிழர்கள் எதிர்பாராவிட்டாலும, காங்கிரஸ் மாறவேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தனர் எனது நண்பர் ஒருவர், காங்கிரஸ் தவிர்ந்த ஏதாவது ஒரு கட்சி உறுதியான ஆட்சி அமைத்தால் அது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு ஆறுதலான நிலையைத் தோற்றுவிக்கும் என்று சாத்திரம் சொன்னார்
அவரது ஆசை நிறைவேறவிட்டாலும், தமிழர்களுக்குச் சாதகமானது என்று எனது அறைநண்பரால்
சிலாகிக்கப்பட்ட பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது எனக்குத் தெரிந்த பலரது மனதிலும் மகிழ்ச்சியை விதைத்ததைக் கண்டேன் தண்ணி ஊற்றவும், வளர்க்கவும் ஆளில்லாமல் அந்த ஆசை கருகிவிட்டதால் மென்டிஸ் போத்தல்கள் அதிகம் விற்றதன்றி வேறொன்றும் இல்லை
சரிபாரதீய ஜனதா தமிழர்கள் பற்றி எப்போது அக்கறைகாட்டியது என்று கேட்டால், அதற்கு ஒரு வித்தியாசமான பதில் கிடைக்கும் சில மாதங்கள் முன்னதாக தீவிர இந்து மதவாதத் தலைவர் ஒருவர், புலிகளின் உடம்பில் ஒடுவது இந்து இரத்தம் என்ற மயிர் கூச்செறியும் கருத்தைக் கூறியிருந்தார். அதாவது இந்துத் தீவிரவாதம் சமன்புலிகள் என்பது அவரது கருத்து அப்படியாயின் பாரதீய ஜனதாவின் இந்துமதத்தீவிரவாதம் புலிகளை அரவணைக்கும் என்று எனது அறைநண்பர் கருதியதில் என்ன தவறு விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசில் ஆதரவு கிடைப்பது தமிழீழத்தின் முக்கிய படிக்கல் என்று அவர் சில வாரங்கள் முன்னதாக எனக்குச் சொல்லியிருந்தார் படிக்கல்லைத் தாண்டி வந்து விட்டோமா படிக்கல்லில் வழுக்கி விழுந்துவிட்டோமா என்று விவாத அரங்குநிகழ்த்த முடியுமா? அவரது கருத்துக்கு மதிப்பு அளித்து அவரது தனிப்பட்ட நிலைமை மோசமாகாமற் பார்த்துக் GNUTTGATGTT GANG ITGWTGCGGTGOT
மாநிலங்களிலும் தமிழர்களது அரசியல் அக்கறையிருந்தது முக்கியமாகத் தமிழகத்தில் ஆச்சரியம் என்னவென்றால் தமிழகம் முழுவதும் போர்க்கொடி தூக்கித் தூக்கியெறியப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியே மீள வரவேண்டும் என்று தமிழர்களது நலன்பேணிகள் பலர் பகிரங்கமாகவே பேசித் திரிந்தது எரிச்சலை முட்டியது. இதற்கான விளக்கம் இலங்கையில் இருப்பவர்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ என்னவோ, சுருக்கமானது ஒன்று தமிழினத்
தலைவர் என்ற பெயரை ஆட்சிக்கு வருவதன் மூலம் கருணாநிதி நிலைநிறுத்த முயலலாம்
தமிழினத்துக்கு ஒரே ஒரு தலைவன் தான் இரண்டு, ஜெயலலிதாவைப் பொறுத்தவரை புலிகள் மட்டுமல்ல, யாரும் வரலாம் என்னவும் செய்துவிட்டுப்போகலாம் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதில் பங்கு கேளாத வரை ஆனால் கருணாநிதியின் ஆட்சிக்காலம் எது என்னவாகும் என்று சொல்ல முடியாதது ஏற்கெனவே புலிகளை ஆதரிப்பவர் என்ற குற்றச்சாட்டு உள்ள அவதான் தப்பயாரையும்
மாட்டிவிடலாம், புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும் பறிபோய் விடலாம் என்கிற மாதிரிக்
காணங்களை அடிக்கினார் எனது அறைநண்பர் அதைவிட ஜெயலலிதா போலவே கருணாநிதியும் பகிரங்கமாகப் புலிகளை ஆதரிக்க முன்வரமாட்டார், ஆகவே ஜெயலலிதா இருப்பது நலம் என்றார். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் பட்டபடு கொஞ்சநஞ்சமல்ல தமிழக மக்கள் பல நூற்றாண்டுகள் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் பல கடந்த வருடங்களில் நிகழ்ந்தன. தமிழகத்தின் ஆறு கோடி மக்களும் மொட்டை அடிக்கப்பட்ட அந்த ஐந்து வருடங்களையும் இன்னொரு தரம் தமிழக மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க ஈழத் தமிழர்கள் சிலர் நினைப்பது எத்தனை துக்கமானது எமது துக்கங்களில் அழுது சந்தோசங்களில் மகிழ்ந்த சகோதரர்கள் அல்லவா அவர்கள் அவர்களுக்குத் துன்பம் வருவது எங்களுக்குச் சந்தோஷம் என்றால், நாங்கள் எவ்வளவு ஈனப் பிறவிகளாய் இருக்கவேண்டும் சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கரடி என்ற பாடலை மேற்கோள்காட்டி இங்கு ஒரு பத்திரிகை சக தமிழர்களைக் கிண்டலடித்தது அகதிகட்கு உதவவில்லை எனக் கூறி இந்த விடயத்திலும் அதே மேற்கோள் பொருந்துமே என்னவோ
அகதியன் பிறத்தியான்

Page 5
சிரிநிகர் 95வது இதழில் பிரசுரமான
ஜே.வி.பி. பொதுச்செயலாளர் டில்வின் டீசில்வாவின்பேட்டி தொடர்பாகச்சில கருத்துக்களை முன்வைப்பதற்காக இக்குறிப்பு எழுதப்படுகின்றது.பிரதான மாக தமிழ்த் தேசம் தொடர்பாகவும் அவர்களின்போராட்டம் தொடர்பாகவும் அவர் வெளியிட்டிருக்கின்ற கருத்துக் களே இங்கு கவனத்தில் கொள்ளப்படு கின்றன. பேட்டியாளரின் கேள்விகளுக் குள் எல்லைப்பட்டிருக்கவேண்டிய நிலையில் ஒருவரினால் வெளியிடப்படு கின்ற கருத்துக்கள் முழுமையாவும் அனைத்தும் தழுவியதாகவும் அமைவது சாத்தியமற்றதேஎனினும் நிகழ்காலத்தில் மிகுந்த அக்கறைக்குரியதாக உள்ள விடயம்தொடர்பாக பொறுப்புமிக்கநபர் ஒருவரின் கருத்துக்கள் தெளிவாகவும் அவ்விடயம் தொர்பான தனது நிலைப்பாடுகளின் சாராம்சமாகவும் இருக்கவேண்டியது அவசியமாகின்றது. இவ்வகையில் தமிழ்த்தேசம் தொர்பாக ஜே.வி.பி.பொதுச்செயலாளர்வெளியிட் டுள்ள கருத்துக்கள் அவரது கட்சியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் அமைந்தவைஎன்றுகருதியே இக்குறிப்பு எழுதப்படுகின்றது.
தனியான தேசக் கோரிக்கை என்பது தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் தேவையே என்று ஜே.வி.பி. பொதுச்செயலாளர் கூறுகிறார். இதன்மூலம் தேச2உருவாக்கம் குறித்து தான் கொண்டிருக்கிற புரிதலையே அவர்எமக்குவெளிப்படுத்து கின்றார்.தேச2உருவாக்கத்தை முதலாளித் துவ வர்க்கத்தினதும் ஏகாதிபத்தியத் தினதும் தேவையாகக் கருதினால் அது ஒரு பிற்போக்கான இயக்கம் என்று நிறுவுவது எளிதானது. இதன் பின்னர் தேசிய இயக்கத்தையும் ஒரு தேசத்தின் உரிமைப்போராட்டத்தினையும் நிராகரிப் பதற்கும் அல்லது அவற்றுக்கு எதிராக செயற்படுவதற்குமான கோட்பாட்டு நியாயம் கிடைத்து விடுகின்றது. உண்மையில் இத்தகைய அணுகுமுறை யானது பெரும்பாலும் சிக்கலும், எழுச்சியும்மிக்கதாக அமைகின்ற ஒரு தேசிய இயக்கத்தை ஸ்துலமாக மதிப்பிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு ஒருவருக்குஉதவுகின்றது. தேசம் என்பதை வெறுமனே முதலாளித் துவ வர்க்கத்தின் தேவையாகவும் பிற்போக்கான வகையினமாகவும்
தேசங்களையும்-சிங்களதேசம் உட்படஅவற்றின் வளர்ச்சிக்காகவும் நிராகரிக்க வேண்டும் புதிதாக உருவாகின்ற தேசங்களை நிராகரிப்பவர்கள் ஏற்கெனவே நிலவுகின்ற தேசங்கள் எப்படி உருவானவை என்ற உண்மை யைப் புரிந்து கொள்வது அவசியம் தேசங்களின் உருவாக்கமானது முதலா ளித்துவ முறைமையுடன் தொடங்கியது என்ற வரலாற்று உண்மையை ஒவ்வொரு தேச உருவாக்கமும் முதலாளித்துவ வர்க்கத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் தேவையே என்று முடிவு செயும் அளவுக்கு விரிப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இத்தகைய முடிவு தேச2உருவாக்கத்தில் உணர்வுபூர்வமாக பங்கு கொள்கின்ற ஏனைய வர்க்கங்களையும் சமூகப் பிரிவுகளையம் உதாசீனம் செய்கின்ற நிலைக்கு இட்டுச் செல்கின்றது. ஒரு மக்கள் திரளானது தமக்கிடையே நிலவுகின்ற பல்வகை வேறுபாடுகளை யும் (வர்க்க வேறுபாடுகளும் அடங்கலாக) கடந்து பொதுவான அடையாளம்/அடையாளங்களின்கீழ் ஒன்றிணைந்து தமக்கென தனியான அரசியல் அதிகாரத்தைக் கோருகின்ற போது அவர்கள் ஒரு தேசமாக உருவாகின்றார்கள்
மேலும் தேச உருவாக்கம் என்பது ஒரு பிரிவினரின் வர்க்கத்தின் விருப்பங்கள் மற்றும் தேவைகளில் தங்கியிருக்க வில்லை மாறாக அது வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான உறவு நிலையில் தங்கியிருக்கின்றது. சாராம் சத்தில் தேச உருவாக்கம் என்பது ஒருவகையில் ஆதிக்க உறவுக்கு எதிரான
கருதினால் இன்றுள்ள அனைத்து
மக்கள் எழுச்சியைக் குறிக்கின்றது. பிற சமூகம்/சமூகங்களினால் ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படுகின்ற ஒரு சமூகம் அத்தகைய ஆதிக்கத்திலிருந்துதன்னை விடுவிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதினூடாக தன்னை ஒரு தேசமாக உருவாக்கிக் கொள்கின்றது. இத்தகைய ஆதிக்க உறவு நிலவாத நிலையில் எந்த மேதையாலும் எத்தகைய பலமிக்க வர்க்கத்தாலும் ஒரு சமூகத்தை மக்கள் திரளை தேசமாக ஒன்றிணைக்கமுடியாது. இவ்வகையில் தேச உருவாக்கத்தை முதலாளித்துவ வர்க்கத்துடன் இணைத்து அதை ஒரு பிற்போக்கான இயக்கமாக கருதுவதன் மூலம் ஒருவர் மக்களின் போராட்ட உணர்வுகளுக்கும் நலன்களுக்கும் எதிராக செயற்படுகிறார் என்பதே அர்த்தமாகின்றது.
தமிழ் மக்கள் தனியான தேசமாக உருவாகியிருக்கிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தம் பெளத்த-சிங்கள இனவாத அடக்கு முறைகளிலிருந்து விடுபட்டு தமது எதிர்காலத்தை தமது சொந்த வழியில் தீர்மானிப்பதற்கான அரசியல் அதிகாரத்திற்காக அவர்கள் போராடுகிறார்கள். தமிழ் மக்கள் ஒரு தனியான தேசமாக தம்மை
உருவாக்கியிருக்கின்ற நிலையில் தமிழ்த்
தேசத்தின் விவகாரங்களில் சிங்கள தேசமும் அதன் அரசும் மேற்கொள்கின்ற எத்தகைய தலையீடும் தமிழ்த்தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பாகவே அர்த்தம் பெறுகின்றது. இந்தியத் தலையீட்டுக்கு எதிராகப் போராடுவதற்கு சிங்கள தேசத்திற்கும் அதன் அரசியல் அமைப்புகளுக்கும் எத்தகைய நியாயங் கள் இருக்கின்றனவோ அதே அளவான நியாயங்கள் சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடு வதற்கு தமிழ்த் இருக்கின்றது. பிரபாகரனின் எதேச்சாதி காரத்தையோ அல்லது கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவதால், தமிழ்த் தேசத்தின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்பதையோ காரணமாகக் காட்டி தமிழ்த்தேசத்தின்உரிமைகளை மறுப்பது தமிழ்த் தேசத்தின் மீதான சிறீலங்கா அரசின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்து வதாகவே அர்த்தம் பெறும் ஜே.ஆர். தொடங்கி இன்றைய சந்திரிகா வரை அடக்குமுறையும் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரமும்கொண்டஆட்சியாளர் களின் கீழ் சிங்கள தேசம் வாழ முடியும் என்றால், ஜேர்மனியர்களின் ஆக்கிர மிப்பின் கீழ் வாழ்வதை விட "ஸ்டாலினின் அடக்குமுறையின் கீழ் வாழ்வதை ரஷ்யர்கள் விரும்பியது உண்மை என்றால் த.வி.கூட்டணியின் ஆட்சியிலோ அல்லது பிரபாகரனின் எதேச்சாதிகாரத்தின்கீழோ வாழ்வதற்கு தமிழ் மக்கள் விரும்பினால் அதை மறுப்பதற்கு சிங்கள தேசத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்பது முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும் 'இந்த முதலாளித்துவமுறையே தமிழ்மக்களை
தேசத்திற்கும்
ஒடுக்கியதென்றால் பின்னும் அதே முை மக்கள் ஒடுக்கப்ப போகிறார்கள்.? பொதுச்செயலாளர் தர்க்கமும் இல்லை. போகின்ற தமிழ்த் அரசின் அதே முறை பின்பற்றும் என்று எந்த ஆதாரமும்இல் தேசம் தனக்கான தான்ேதீர்மானித்துக் தமிழ்த் தேசம் மு:
|060 வர்க்கத்தால் தோற்று என்றும், எனவே'. அது தீர்க்கப்படும் நம்பவில்லை. எ பொதுச் செயல அடிப்படையில் மார் களுக்கே முரணான சுதந்திரம் வழங்கு ஆங்கிலப் பாட்டா விடுதலையை அ முடியுமென்றுமார்க்ள வரம்புகளுக்குள்தே ֆi&&նuւ (Մlգամ கூறியதை யாரும் மற உண்மையில் தமி
60) வர்க்கத்தால் தீர்த்து ெ கூறுவதன் மூலம் ( கூடிய எந்தத் எதிர்ப்பதற்கான நியாயத்தையே ே செயலாளர்முன்வை தமிழ்த் தேசம் மு: பிரச்சினையை ". ஏற்றத்தாழ்வின். அதாவது வர்க்கப் வெளிப்பாடாக ே
ਸ਼
தமிழ்த் தேசத்தின்
அவற்றுக்கான தீர் எல்லைக்குள் குறுக்கி தேசத்தின் பிரச்சி ਸੰਨ 60Lਲeਪi யாகவும் காட்டுவதன் ஆழமாக இழையோ முறையென்ற அம்! விலக்கிவிடுகின்றார் கள் தனித்தனியே தேசங்களின்மத்தியில் ஒரு பரிமாணத்ை பரிமாணம்) இவ்விர தொடர்பு கொள் இப்பிரச்சினைகள் பரிமாணத்தையும் பெறுகின்றன என் உண்மை இங்கு மேலாதிக்கஉணர்வு தமிழ்த் தேசம்
வைக்கப்பட்டிருக் கொண்டதாகவும் பு இந்நிலையில் அனைத்துமே அ தன்மைகளைக் கட р fila) upgСТ -|| மாறியிருக்கின்றன. மத்தியில் தமிழ் தனியான உரிமைக -saulfgamain (gr| மற்றவை என்றும் விரும்பிவழங்குபவ தேசம்ஏற்றுக்கொள் அர்த்தம் தொனிக் ஆழமாகப் பரப் நிலையில் மொழி பல்கலைக்கழக
போன்றவற்றில் சம முடியும் என்பதும் தேசங்களுக்கும்
முரண்பாடுகளை அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

გერმჯ2%
ജ്ഞൺ 11 - ജൂ"ഞൺ 24, 1996
பிரிந்து போனதன் என்பதும், மிக எளிதானகற்பனைதான். படுத்துவதன் மூலம் சிங்கள தேசத்தின் மையின் கீழ்தமிழ் மக்களின் சார்பு நிலையைத் மத்தியில் தமிழ்த் தேசத்தின்போராட்டம் டாமலா இருக்கப் தீர்மானிப்பதில் சித்தாந்தம் வகிக்கின்ற தொடர்பாக எதிரான மனோநிலையை என்று ஜே.வி.பி. பாத்திரத்தை சரியாகப் புரிந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. கேட்பதில் எவ்வித கொள்ளாதவர்களுக்கு எந்தத் தீர்வும் இந்நிலையில் இரு தேசங்களும் ஏனெனில் பிரிந்து இலகுவாகத் தோன்றிவிடும் தாம் ஒன்றிணைந்து சோஷலிச அரசுக்காகப் தேசம், சிறீலங்கா பார்த்தேஇராத யாழ்ப்பாணத்தின்மீதான போராடவேண்டும் என்று ஜே.வி.பி மையையேதானும் சிறீலங்கா இராணுவத்தின் ஆக்கிர எதிர்பார்ப்பதில் எவ்வித தர்க்கப் முன்னூகிப்பதற்கு மிப்பை தமிழ்த் தேசத்தின்மீதான தமது பொருத்தமும்இல்லை.
லை. பதிலாகதமிழ்த் வெற்றியாகக் கருதும்படியே சிங்கள சோஷலிச சமூகத்தை உருவாக்கு ரசு முறைமையை தேசம் மாற்றப்பட்டிருக்கின்றது. வதற்காக தமிழ்த்தேசம் தனது உரிமைப் கொள்ளும் இந்நிலையில்மொழி வேலைவாய்ப்பு போராட்டத்தைக் கைவிட வேண்டும் ம் கொடுக்கின்ற பல்கலைக்கழக அனுமதி நிலம் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே முதலாளித்துவ போன்றவற்றில் இரு தேசங்களுக்கிடை சிங்களமற்றும் தமிழ்இடதுசாரிகளினால் விக்கப்பட்டது." யிலும் சமத்துவத்தைப் பேண முடியும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதேவர்க்கத்தால் என்றும் அதன்மூலம் இரு எனினும் இலங்கையில் ஒரு சோஷலிச என்று நாங்கள் தேசங்களுக்கிடையே ஐக்கியத்தை மாற்றம் ஏற்படாமல்இருப்பதற்கு தமிழ்த் ன்றும் ஜே.வி.பி. ஏற்படுத்திவிட முடியும் என்றும், தேசத்தின் போராட்டம் தான் காரணம் ாளர் கூறுவது இன்னமும் கருதுவது ஜே.வி.பியின் என்றுநிரூபிக்கக்கூடிய ஆதாரம்எதையும் க்ஸிஸ் கோட்பாடு கோட்பாட்டுப் பற்றாக்குறையை யாரும் முன்வைக்க முடியாது. மாறாக
து. அயர்லாந்துக்கு வதன் மூலம்தான் எளி வர்க்கம் தனது டைந்து கொள்ள Rம் முதலாளித்துவ யப்பிரச்சினைகள் என்று லெனினும் ந்துவிடமுடியாது. ழ்த் தேசியத்தின் முதலாளித்துவ பிடமுடியாது என்று முன்வைக்கப்படக் தீர்வையும் தாம் ஒரு கோட்பாட்டு ஜ.வி.பி. பொதுச் க்கிறார். நம் கொடுக்கின்ற ஏழை பணக்காரர் "" (Glory of Cour LITg, பிரச்சினையின் ஜ.வி.பி. பொதுச் றார். இதன் மூலம் ਲੇ।
மட்டுமல்ல, மக்களின் உணர்வுகளை அவர்கள் எவ்வளவு மேலோட்டமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
தமிழ் மக்களுக்கென்று விஷேடமான பிரச்சினைகள் இருக்கின்றதென் பதிலும்.அவர்களின் பிரச்சினைகளில் விஷேடகவனம்செலுத்தப்படவேண்டும் என்பதிலும் கருத்து முரண்பாடு இல்லை." என்று ஜே.வி.பி. பொதுச்செயலாளர் கூறுகிறார். இந்த 'விஷேடமான பிரச்சினைகள்' என்பது வெவ்வேறுவிதமாக அர்த்தம்கொள்ளப் படலாம். தமிழ்த் தேசத்தைப் பொறுத்த வரைதமது அரசியல்வாழ்வைத்தாமே தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமை அடங்கலாக முற்றிலும் அரசியல்சார்ந்த 606ਲ (6 'விஷேடமான பிரச்சினைகள்' என்பதன் மூலம் அர்த்தப்படுகின்றது.உண்மையில் தமிழ் மக்கள் தனியான தேசமாக இருக்கின்ற நிலையில் அந்தத் தேசத்தின் விவகாரங்களில் 'விஷேட கவனம்'
Elöl Gilg
1971ல் ஜே.வி.பி. கிளர்ச்சி ஏற்பட்ட போது தமிழ்மக்கள் தேச2உரிமைக்கான போராட்டத்தில்இறங்கியிருக்கவில்லை. பின்னர் தமிழ்த் தேசம் தனது உரிமைகளுக்காகதீவிரமாகப்போராடிக் கொண்டிருந்த காலப்பகுதியான 1980களின் பிற்பகுதியில் மீண்டும் ஒரு ஜே.வி.பி.கிளர்ச்சி ஏற்படுவதை தமிழ்த் தேசத்தின்போராட்டம் எவ்விதத்திலும் தடுத்து விடவில்லை. இவ்விரண்டு சந்தர்ப்பத்திலும் ஜே.வி.பியினால் சோஷலிச சமூகத்தை உருவாக்க முடியாமல்போனதற்கு தமிழ்த்தேசத்தின் போராட்டம் எவ்விதத்திலும் காரணமாக இருக்கவில்லை. அதற்கான உண்மைக் காரணங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ளாமல் தமிழ்த் தேசம் தனதுபோராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று கோருவது தனது பலவீனங்களை நியாயப்படுத்துவதாக மட்டுமல்லாமல் தமிழ்த் தேசத்தை சிறீலங்கா அரசினதும் சிங்கள இனவாதத்தினதும் அடக்குமுறைக்குள்
2-Jäg Gijso Iščici EgiEI.
- :Iறு செயலாளர்முவின் விவாளர்ட் குறிதழ் Afinamlar
வகளையும் ஒரு விடுகிறார். தமிழ்த் னையை மொழிப் நிலப்பிரச்சினை மூலம்இவற்றுக்குள் டுகின்ற இனஓடுக்கு த்தை இலகுவாக இந்தப்பிரச்சினை சிங்கள தமிழ்த் நிலவுகின்றபோது தயும் (வர்க்கப் ண்டுதேசங்களிலும் ன்ெற நிலையில் வேறொரு (இன ஒடுக்கல்) பதே யதார்த்த சிங்கள தேசம் கொண்டதாகவும், தான் அடக்கி ன்ற உணர்வைக் ாறியிருக்கின்றன. இப்பிரச்சினைகள் வற்றின் வர்க்கத் து ஒரு தேசத்தின் பந்தப்பட்டதாக சிங்கள தேசத்தின் தேசத்திற்கென இல்லை என்றும் க்கைகள் நியாய சிறீலங்கா அரசு ற்றைத்தான்தமிழ்த் வேண்டும் என்றும் கும் கருத்துக்கள் ப்பட்டிருக்கின்ற வேலைவாய்ப்பு அனுமதி நிலம் துவத்தைப் பேண அதன் மூலம் இரு இடையிலான கற்றி விட முடியும்
செலுத்துவற்கு இன்னொரு தேசத்தைச் சேர்ந்த எவருக்கும் உரிமையில்லை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும். "சமதர்ம சோஷலிச சமுதாயமொன்று உருவாக்கப்படவேண்டும்.அக்காரியத் தைச் செய்யும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். எனவே தமிழ் முஸ்லிம் தனியரசுக்கான போராட்டத்திற்குப் பதிலாக ஒன்றாகவாழக்கூடியசோஷலிச அரசுக்கான போராட்டத்தை செய்ய எங்களுடன் இணையுங்கள்' என்று ஜேவிபிபொதுச்செயலாளர்கூறுகிறார். சோஷலிசசமுதாயத்தை உருவாக்குவதற் கான பொறுப்புகுறித்த ஒரு பிரிவினரிடம் மட்டும் ஒப்படைக்கப்படுவதில்லை. சோஷலிசத்திற்கானபோராட்டம் என்பது சாராம்சத்தில் மக்களின் மிகப் பெரும்பாலானோரின் ஆதரவுடனும் பங்குபற்றலுடனும் முன்னெடுக்கப்படு கின்ற வெகுஜன அக்கறையைக் குவிப்பதற்கு முதலில் மக்கள் முகம் கொடுக்கின்ற அனைத்துப் பிரச்சினை களும் தெளிவாகப் பரிசீலிக்கப்பட்டு அவற்றுக்கான தீர்வு ஒரு சோஷலிச அமைப்பில்தான்சாத்தியமாகும் என்பதை மக்களுக்குத்தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். இங்கு தமிழ்த் தேசம் தனது அரசியல் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், அந்தத் தேசத்திற்கான உரிமைகளைஅங்கீகரிக்கு மாறுசிறீலங்கா அரசை நிர்ப்பந்திக்காத தோடு முன்வைக்கப்படுகின்ற எந்தத் தீர்வையும் நிராகரித்து அதற்கு எதிராக செயற்படுவதையே இலக்காகக் கொண்டிருப்பதன் மூலம் ஜே.வி.பி ஒருபுறம் தமிழ்த் தேசத்திடம் இருந்து தன்னை நியாயமாகவே அந்நியப்படுத்தி விட்டது. மறுபுறம் தமிழ்த் தேசத்தின் உரிமைகள்தொடர்பாக எதிர்மறையான Megative) அணுகுமுறைகளை வெளிப்
வாழும்படியாக நிர்ப்பந்திப்பதாகவுமே அர்த்தம்பெறுகின்றது. ஒரு உண்மையான சோஷசலிச சமூகத்தை உருவாக்குவதற் கான சரியான முன்னெடுப்புக்கள் எதனையும் சிங்கள தேசத்திடம் காண முடியாதிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசம் தமது உரிமைக்கான போராட்டத் தைக் கைவிடுவது என்பது சூனியத்திற்குள் செல்வதற்காக தனது இருப்பைத்துறப்பதாகவே அமையும் இறுதியாக சில வார்த்தைகள் கூறலாம்: தமிழ் மக்கள் ஒரு தனியான தேசம் என்பதையும் ஒரு தேசத்திற்குரிய அனைத்துஉரிமைகளையும் அனுபவிப் பதற்கு தமிழ்த் தேசத்திற்கு பாத்தியதை உண்டு என்பதையும் சிங்கள இடதுசாரிகளும், முற்போக்கு பிரிவினரும்புத்திஜிவிகளும்இன்னமும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டு ஒரு தேசத்திற்குரிய அனைத்து உரிமைகளையும் தமிழ்த் தேசமும் அனுபவிப்பதற்கான குழலை ஏற்படுத்ததாதவரை இன்றைய நிலையில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சிறீலங்கா அரசு மற்றும் சிங்கள இனவாதிகளின் நேரடி அடக்கு முறைகளை மட்டுமல்ல, சிங்கள இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு பிரிவினரின் நிராகரிப்புகளையும் மீறி தமிழ்த்தேசம்தனதுஉரிமைகளைவென்று கொள்ளும்.இதுவே இன்று ஒருதவிர்க்க முடியாத வரலாற்று நிகழவாக முன்நிற்கின்றது.
- 47747gjLOTÍ

Page 6
ജ്ഞയെ 11 - ജൂ"ഞൺ 24, 1996
தோட்டப்புற வீடமைப்பின் நோக்கமும் பிரதான syöarziasgab: தோட்டத்தொழிலாளருக்கானவீடமைப்புத் திட்டம் ஏன்தேவைப்படுகிறது? தற்போது தோட்டலைன்கள்பழமைப்பட்டு உடைந்து விழும்நிலையில்இருப்பதால்மாற்றுவீடுகள் அமைத்துக்கொடுப்பதுஒரு அவசரதேவை யாகிவிட்டது என்பதால் மாத்திரம் அல்ல கைதித்தொழிலாளர் நிலையில்வாழும்தோட் டத்தொழிலாளரை அந்தநவீன அடிமைத்த னத்திலிருந்து விடுவித்து பொதுநீரோட்டத் துக்குள்கொண்டுவருவதாகவும்தோட்டப்புற
தற்போதுலைன்அறைகள்தோட்டநிர்வாகத் திற்கு சொந்தம் லைன் அறையில்குடியிருப் போரில்ஒருவராவது அத்தோட்டத்தில் வேலைசெய்யாவிட்டால் அதில்வாழும் அனைவரையும்வெளியேற்று கின்ற அதிகாரம் தோட்ட நிர்வாகத்திற்கு உண்டு அத்துடன்தோட்டத்தொழிலாளர்கள்தொழி லுக்காகமாத்திரமன்றிஏனையஅனைத்திற்கும் தோட்டநிர்வாகத்தில்தங்கியிருக்கவேண்டிய நிலைமை காணப்படுகிறது. உதாரணமாக கிராமப்புறத்திற்கு அநேகமாக அனைத்து சேவைகளும் அரசாங்கத்தினால் வழங்கப்ப டுகின்றன.மருத்துவவசதி, நீர்விநியோகம் தபால்விநியோகம், பாதைகள் அமைத்தல், மின்சாரம் வழங்குதல் போன்ற பணிகளை அங்கு அரசாங்கம் கவனிக்கிறது.ஆனால், தோட்டப்புறங்களுக்குஇச்சேவை மறுக்கப் படுகிறது.தோட்ட நிர்வாகத்தின் தயவில் இச்சேவைகள்விடப்பட்டுள்ளன.கிராமப்புற மக்களைப்போலல்லாதுதோட்டத்தொழிலா ளர்மின்சார இணைப்புகளை எளிதில் பெற முடியாது.டிரான்ஸ்போர்மர்தூண்கள் பிரதான இணைப்புக்கானவயர்கள் ஆள்கூலிஅனைத் திற்கும் பணம் செலுத்தினர்ல் மாத்திரமே மின்விநியோகம்இவர்களுக்குக்கிடைக்கிறது. கிராமவாசிகளுக்குஇவை அரசினால்இலவச மாகவழங்கப்படுகின்றன. வீட்டுக்குச்செய்யப் படும்"வயரிங்'வேலைக்குமாத்திரமே அவர் கள்பணம்செலுத்தவேண்டும் அரசாங்கமருத்துவமனைகளில் தோட்டத் தொழிலாளர்கள்நேரடியாகசிகிச்சைபெறமுடி யாது.தோட்டவைத்தியரின்"துண்டு'டன்மாத் திரமேசிகிச்சைப்பெறமுடியும் கிராமப்புறங்க ளில் சுமார்500 குடும்பங்களுக்கு ஒருகிராம சேவகர்என்றவிகிதாசாரம் காணப்படுகிறது. ஆனால்,தோட்டப்புறங்களில் இவ்விகிதாசா ரம் பத்தாயிரத்திற்கு ஒன்றாக இருக்கிறது. எனவேதோட்டத்துரையே உத்தியோகப்பற றற்றகிராமசேவகராகவும், அரசாங்கஅதிபரா |கவும்செயற்படுகிறார் குழந்தைப் பிரசவத்திற் காகமருத்துவமனைக்குஅனுமதிக்கப்படுவது முதல் இறந்தால் புதைப்பது வரை சகல காரியமும் தோட்டநிர்வாகத்தின் தயவினா லேயே மேற்கொள்ளப்படுகிறது. தோட்டத் தொழிலாளரின் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்தோட்டநிர்வாகத்தால்கண்காணிக் கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது. இவ் வாறு முற்றுமுழுதாக தோட்டநிர்வாகத்தில் சார்ந்திருக்கும்.அதன்பிடியில்கட்டுண்டிருக் கும்நிலைமையே'கைதிதொழிலாளர்முறை
தோட்டப்புறவீடமைப்பின்நோக்கம்'கைதி தொழிலாளர்' முறையிலிருந்து தோட்டத் தொழிலாளரைவிடுதலைசெய்வதாகஅமைய வேண்டும் எனவேதோட்டப்புற கிராமங்கள் உருவாக வேண்டும்.500 குடும்பங்கள்கொண்டதனித் தனிநவீனவீட்டுஅலகுகள் வீட்டுத்தோட்டம் போக்குவரத்துப்பாதை மின்சாரம்,நீர்விநி யோகம்,விளையாட்டுமைதானம்,உபதபாற் கந்தோர், பாடசாலை, கூட்டுறவுச் சங்கக் கடைகள்,வங்கிவாசிகசாலை ஆகியவற்றைக் கொண்டதாகஅமைதல்வேண்டும் ஒவ்வொரு தோட்டப்புறத்தொகுதியும் தனித்தனிகிராமப் புற சேவகர்ளைக்கொண்டிருக்கவேண்டும். இவைதோட்டநிர்வாகத்தின்கட்டுப்பாட்டில் அல்லதுசுதந்திரமாக இயங்குதல்வேண்டும். சம்பந்தப்பட்டஅமைச்சுகளும்திணைக்களங்க ளும் நேரடியாகத்தமது சேவையை வழங்க வேண்டும் ஒரு லைன் அறையில் வாழும் மேலதிககுடும்பங்கள்மாத்திரம்வீடற்றவராகக் கருதப்படக்கூடாது. தற்போதுள்ளலைன்கள் உடைந்துவிழும்நிலையில் உள்ளவை மனிதர் வாழ்வதற்கு உகந்தவையல்ல. எனவேமுழு லைன்களும்அழித்தொழிக்கப்படவேண்டும் சகலதொழிலாளர்குடும்பங்களும்வீடற்றவை யாகக்கருதப்பட்டு சகலகுடும்பங்களுக்கும் வீடுகள்வழங்கப்படுதல்வேண்டும்
தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள்
-♔ ക78
அல்லாத ஆசிரியர், சிறுவர்த்தகர்கள் சாரதி கள்தோட்டசேவையாளர் போன்ற ஏனைய அணியினரின் தொகை இப்போது பெருகி வருகிறது. எனவே தோட்டப்புறவீடமைப்புத் திட்டம்தோட்டத்தொழிலாளருக்குமாத்திரம் உரியதொன்றாக அமையக்கூடாது பெருந் தோட்ட சமூகத்திற்கான மலையக மக்கள் அனைவருக்குமான திட்டமாக அமைதல் வேண்டும்
முதற்படி: தோட்டப்புற வீடமைப்புத்திட்டம் என்பது ஏற்கெனவேவிளக்கியவாறு மலையகசமூக மாற்றத்தைக்குறிப்பதாக அமையவேண்டும். 'கைதி தொழிலாளர்' (CapiveLabou)நிலை யிலிருந்துவிடுதலை அளிப்பதாகவும்தனிமை ப்பாட்டிலிருந்துதோட்டநிர்வாகத்தின்தயவில் முழுமையாகதங்கியிருப்பதிலிருந்தும் விடு பட்டுபொதுநீரோட்டத்துக்கள்கொண்டுவரும் செயல்முறையாகவும் அமைதல்வேண்டும் இந்தமகத்தானபணியைளங்கிருந்துதொடங் குவது? சுமார்250000தோட்டப்புறகுடும்பங்க ளுக்கு இலவசமாக வீடும் காணியும்
GTSÜLGOLDLüLb (Infrastructure) J60)6õTL சேவைகளும்உடனடியாகவழங்குவதுஎன்பது அதீதகற்பனையாகும் ஆனால், பணியை உடனடியாகத்தொடங்க முடியும். எப்படி? முதலில் தோட்டப்புற வீடமைப்புப் பற்றி தெளிவான கொள்கை ஒன்று வகுக்கப்படல்வேண்டும். இதில்விளக் கப்பட்டுள்ளதோட்டப்புறகிராம அமைப்பே சிறந்த கொள்கையாக அமைய முடியும்.
இரண்டாவதாகஇக்கொள்கையின்அடிப்படை
யில்தோட்டப்புறகிராமங்கள்அமையக்கூடிய விதத்தில்டிவிசன்வாரியாகவும்,தோட்டவாரி
பாகவும், அயலில் உள்ள கிணைக்கப்பட்டும், தெ கிட்டத்தட்ட500 குடும் அலகாக அமையும்வித கும்தோட்டக்காணிக்கும் தேவையானநிலம்இல தல்வேண்டும் இவ்வாறு இலவசமாக வெளியாருக்குவிற்கப் கும்புதியகூட்டுநிர்வாக கும் ஏதுவாக 'மக்கள் கப்பட்டு அவற்றிடம் வேண்டும்.10-15வரு நிலம்பூரணமாக சொர் நிலத்தை அடமானம் 6 றவோ குத்தகைக்கு வி முடியாது என நிபந்த6 வேண்டும் மக்கள்கமி தோட்டநிர்வாகம்தலை இவ்வாறு வழங்கப்படு கவோ,தனியாகவோசு சையாவது அமைத்து நிர்வாகத்தின்பிடியிலி களாக விடுபட்டு வாழ விக்கவேண்டும்.அவ்வு மதுபாவனைக்கூடக் மதுவுக்குசெலவிடும்ப னும்வீடுஅமைப்பதற்கு அதிகரித்துக்கொள்வதி இத்தகைய வீடுகட்டுவ வர்களுக்குக்குறைந்த கடனைஅரசநிறுவனர் வேண்டும் தோட்டத்ெ ம்ைவீழ்ச்சியுற்றிருப்பத செலுத்து ம் ஆற்றல் பல
 
 

தோட்டங்கள்ஒருங் ாகுதி தொகுதியாக ங்கள் ஒருநிர்வாக தில் வீடுகட்டுவதற் 6560 DLL (5D
பசமாக வழங்கப்படு
பழங்கப்படும் நிலம் டுவதைத் தடுப்பதற் தைஏற்படுத்துவதற் மிட்டிகள் அமைக் கையளிக்கப்படுதல் பங்களின்பின்னரே தமாகும் அதுவரை வக்கவோ, கைமாற்
எனவே பெரியளவுகடனைப்பெற்றுஅவர்க எால் திருப்பிச்செலுத்தமுடியாது சிறியளவு கடன் பெற்று விலைவாசி அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் சிறுவிடுஒன்றைத்தானும் பூர்த்திசெய்யமுடியாது. ஆகையால்தொண்டர் நிறுவனங்களும், அரசநிறுவனங்களும் செல வில் அல்லது கட்டிடப் பொருட்களில் ஒரு பகுதியாவது இலவசமாக வழங்குவதுடன் சிக்கனமாக அமைப்பதற்குரிய தொழில் நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்க
எனவேதோட்டப்புறவீடமைப்பின்முதற்படி நிலம்பகிர்ந்துகொடுப்பதிலேதான்.ஆரம்பிக் கிறது.
லைன்களை சொந்தமாக்குவது விட்டுப்பிரச்சினையைத் 6 facaylor? லைன்களை சொந்தமாக்குவது தோட்ட நிர்வாகத்தை லைன்களைபழுதுபார்க்கும் செலவிலிருந்துவிடுவிக்கும் தற்போதுஉள்ள நிலைமையில் அது பெரிதாக எந்த மாற்றத் தையும்ஏற்படுத்தப்போவதில்லை. ஏனெனில் 1. உடைந்து விழக்கூடிய நிலையில் உள்ள பழமைவாய்ந்தலைன்களின் பெறுமதி:5000
ருபாவுக்கும்குறைவானது 2. தோட்டப்புறங்களில் உள்ள தொழிலா ளர்களில்7 சதவீதமானவர்களுக்கேவிட்டுத் தோட்டம் உள்ளது. 3.நிலப்பெறுமதி என்ற வீதத்தில்பார்த்தால்12 X 10 லைன்அறையின்நிலப்பரப்பு:120 சதுர அடிமாத்திரமே ஒருபேர்ச்சஸ் என்பது272 சதுர அடியாகும் லைன்அறைமுற்றத்தையும் சேர்த்தால் கூடஒருபேர்ச்சஸ்தேறாது. 4 லைன் அறைகளை விஸ்தரிப்பதற்கு வாய்ப்புக் கிடையாது. 5 லைன்அறைகள்அமைக்கப்பட்டுள்ளஇடங் களில்கணிசமானவைபொருத்தமற்றவை எனவே தோட்டத் தொழிலாளர் தற்போது வாழும்குடியிருப்புகளில் பொருத்தமானவை மாத்திரம்தோட்டப்புறக்கிராமத்திட்டத்தின் கீழ்கொண்டுவரப்படலாம்.
"ட்ரஸ்ட்' மேற்கொள்ளும் வீடமைப்புத் திட்டத்திலுள்ள பிரதான குறைபாடுகள்: 1.தோட்டநிர்வாகிகளின்ஆதிக்கம்மிகுதியாக உள்ளபடியால் தொழிலாளருக்கு நம்பிக்கை
2 லைன் அறைகளில் வாழும் மேலதிகக் குடும்பங்கள் மாத்திரமே வீடற்றவையா கருதப்படுகின்றன. 3.பெருந்தோட்டஅமைச்சின்கீழ் இயங்கும் "ட்ரஸ்ட்'டிடம்வீடுகள்நிர்மாணத்தில்அனுப வமுள்ளநிபுணர்களேநிர்மாணஅமுலாக்கல் பிரிவோநிர்வாகஅலகோகிடையாது.எனவே புதிதாகக் காரியாலயம் அமைத்தல், அவற் றைப்பராமரித்தல்நிர்வாகிகளுக்கானஆடம் பரவாகனம் அதீதசம்பளம் எனப்பெருமளவு நிதிவீண்விரயமாகிறது. 4. காணியும்கடனும் மாத்திரமே வழங்கப்படு கிறது வழங்கப்படும் கடன் வீடுகட்டப் போதுமானதாய்இல்லை. 5.ஒருதிட்டவட்டமானகொள்கைகிடையாது.
தோட்டப்புற விடுகள் நிர்மானம் - எதிர்நோக்கும் பிரச்சினைகள்: 1காணிபெறுவதில்உள்ளசிக்கலும்தாமதமும் 2 இனவாததப்பெண்ணம்கொண்ட அதிகாரி களினதும் அரசியல்வாதிகளினதும்ஒத்துழைப்
9.E.D. 3 தொழிற் சங்க போட்டிகாரணமாக ஒரு பொதுக்கொள்கைவகுப்பதிலும் ஒரேகுரலில் அரசைவலியுறுத்துவதிலும்ஒற்றுமையின்மை கழுத்தறுப்பு 4 டிரஸ்ட்டுக்கும்', 'தோட்டப்புறவீடமை ப்பு' அமைச்சுக்கும்இருவேறு திட்டங்களை முன்வைத்தல்
தான். இத்தகைய அமைச்சு உருவாகியுள் ளதால் ஏற்படக்கூடிய நன்மைகள்வருமாறு:- 1.மலையகமக்களின்விட்டுப்பிரச்சினையைக் கவனிப்பதற்கும் கையாள்வதற்கும் ஒரு அதிகாரமுள்ளஅமைச்சுஉருவாகியுள்ளது. 2தனியானநிர்வாகத்தையும்தனியானவங்கிக் கணக்கையும் அதுகொண்டுள்ளதால்ஓரளவு சுயேட்சையாகஅதனால்காரியமாற்றமுடியும் திட்டஅமுலாக்கலைமேற்கொள்ளமுடியும் 3 அனுபவமும் ஆற்றலும் மிக்க வீடு நிர்மாணத்துறைஅமைச்சின்ஒருபிரிவாகஅது செயற்படுவதால் அவ்வமைச்சு அதிகாரிக ளையும் நிபுணர்களையும் பாரியஇயந்திரங்க ளையும்வாகனங்களையும் கட்டிடங்களையும் அதனால் பயன்படுத்திக்கொள்ளமுடியும் இதன்மூலம்பெருமளவு நிர்வாகச்செலவை மீதப்படுத்தஇயலும் 4சர்வதேசரீதியிலும் தேசியதியிலும்அதிகா ரபூர்வமாக பிரச்சாரங்களைமேற்கொள்ளவும் நிதிதிரட்டவும்வாய்ப்புகள்அதிகமுண்டு 5.அமைச்சர்கள்மாறினாலும் அரசுமாறினா லும்தொடர்ச்சியாக செயற்படக்கூடியநிரந்தர மான ஒரு அலகாக இதனால் செயற்பட முடியும் எனவேஇந்த அமைச்சுப்பிரிவைப்பாதுகாப் பதும்பலப்படுத்துவதும்மலையகத்தலைமைக ளின்வரலாற்றுக்கடமையாகும் மறுபுறத்தில் ஒரு கட்சிக்குரிய அமைச்சாக அதனை மாற்றாமல் இதில் விதந்துரைக்கப்பட்ட பொதுக்கொள்கையை ஏற்றுக்கொண்டசகல மலையக அமைப்புகளையும் தொண்டர் நிறுவனங்களையும் இவ் அமைச்சு தனது வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்
ஒரே பார்வையில் தோட்டப்புற வீடமைப்பு தொடர்பான பொதுக் கொள்கை இன்னொருவார்த்தையில்கூறுவதெனில்ஒரு தொழிலாளிபத்தாயிரம்ரூபாய்வரை செலவ வித்துஒருதற்காலிகக்குடில்அமைத்துக்கொள் ளும்போது லட்சத்துகி0ஆயிரம் ரூபாய்பெறு மதியானகாணியும் உள்கட்டமைப்புகளும் அரசிடமிருந்து இலவசமாகக் கிடைத்து விடுகிறது) 9;L" LiD11 தற்காலக் குடில்களை தோட்ட வீடமைப்பு அமைச்சும்பிற தொண்டர்ஸ்தாபனங்களும்
நவீனவீடுகளாக மாற்றுதல் இதற்காகும் செலவை இவ்வாறு ஈடுசெய்யலாம்: இதன்படிஒரு லட்சம் ரூபாதேவையில் ஒரு பகுதிகடனாகவும் ஒருபகுதிசுயஉழைப்பாக வும்பெறப்படுகிறது.
தபாற்கந்தோர், வங்கிக்கிளை மைதானம், மருத்துவவிடுதி, கூட்டுறவுச்சங்கக்கடைகள் சனசமூகநிலையம்போன்றவற்றைநிர்மாணி த்து அவற்றின் சேவைகளை வழங்குவது சம்பந்தப்பட்டஅமைச்சுகளின்பொறுப்பாகும். இவ்வாறு அமைக்கப்படும் தோட்டப்புற கிராமங்கள் தோட்டப்புற நிர்வாகத்தின் பிடியிலிருந்துவிடுபட்டு பொதுநீரோட்டத் துக்குள்கொண்டுவரப்படுதல்வேண்டும்
முடிவாககிராமப்புறமக்களைப்போலல்லாது தோட்டத் தொழிலாளர் மத்தியில் சொந்த வீடுகளில் வாழ்வதை சுயகெளரவமாக கருதுகின்றமரபுகிடையாது நிர்வாகத்தினால் வழங்கப்படும்லைன்களில்பலதசாப்தங்களாக வாழ்ந்து வழக்கப்பட்டுப்போன அவர்கள் மனதில்சொந்தவீடும்காணியும்தேவைஎன்ற எண்ணத்தைமுதலில் தோற்றுவித்தல்வேண் டும் பின்னர்காணிகிடைக்கவழி செய்துசுய ஆர்வத்தைத்துண்டிவிட்டுசுயமுயற்சிமூலம் கைதித்தொழிலாளர்' என்றநவீனஅடிமைத் தனத்திலிருந்துமீள்வதற்கு அதாவது சொந்த வீடு அமைத்துசுதந்திரமனிதர்களாக வாழ் வதைஉளக்குவிக்கவேண்டும் 'மாதிரித்தோட்
டவோ, விற்கவோ இறுதியாக தோட்டப்புறகிராமத்திட்டத்திற்கு டப்புற கிராமங்களை ஆங்காங்குஅமைத்து ன விதிக்கப்படுதல் சர்வதேசரீதியாகநிதிதிரட்டுவது சிரமமான அரசாங்கம் அவர்களுக்கு வழிகாட்டவேண் டியின்நிர்வாகத்தில் காரியமல்ல.இதற்குஆதரவானஉள்நாட்டுகக் டும் அரச நிறுவனங்களும் அரசு சார்பற்ற டக்கூடாது. திகளைஒன்றிணைத்துஇனவாதசக்திகளின நிறுவனங்களும் இச்சமூக மாற்றத்தில் பங்கு
நிலத்தில் கூட்டா தும்காழ்ப்புணர்வுகொண்டதொழிற்சங்கங்களி கொள்ளவேண்டும்
முயற்சியால்சிறுகுடி னதும்இடையூறுகளைவென்று அதனைசெயற் ! !
கொண்டு தோட்ட படுத்துவதுதான்சிரமமானகாரியமாகும்
ந்துசுதந்திரமனிதர் தோட்டவிடமைப்பு அமைச்சின்
பழகுவதை ஊக்கு பாத்திரம்:
றுசெய்வதன்மூலம் இலங்கை வரலாற்றில்முதற்தடவையாகதோட்
டுப்படுத்தப்படும். டப்புறவீடுகள்நிர்மாணத்திற்கெனதனியான
ாத்தில்ஒருபகுதியே பிரிவுஒன்று அரசால்அமைக்கப்பட்டுள்ளது.
வீட்டில்வசதிகளை இது ஒரு சாதாரண விடயமல்ல, இது ஒரு
ம்செலவிடப்படும் கட்சிக்கோ, தனிநபருக்கோ உரிய அமைச்சு
ல் சுயஆர்வமுள்ள அல்ல, மலையக மக்களுக்கான அைைமச்சு
பட்டிக்குநீண்டகால தொழிற்சங்கதலைமை ஆதிக்கப்போட்டிக
ள்பெற்றுக்கொடுக்க ளால் இந்த அமைச்சுசிசுமரணம் அடைந்து
ாழிலாளரின்வருமா விட்டால் அந்தஇழப்புமலையகமக்களுக்குத்
ால்கடனைத்திருப்பி
வீனமடைந்துள்ளது.

Page 7
குழந்தைகள்பொய்சொல்லும்போது அதுவும் அந்தப் பொய் தெளிவாகவே பொய் என்று தெரியும்போதுபெற்றோர் பெரும் கோபத்துக்குள்ளாகிறார்கள் உடல் முழுவதும் தான் செய்ததற்கான அடையாளங்களைவைத்துக்கொண்டே நான் பெயின்ற் (Paint) இல் தொட வில்லை என்றோசொக்லேட்டைஎடுத்துச் சாப்பிடவில்லை என்றோ ஒரு குழந்தை சொல்லும் போது கோபம் வரத்தான் செய்கிறது. ஏன் குழந்தைகள் பொய் சொல்லுகி றார்கள்? சில வேளைகளில் அவர்கள் பொய் சொல்லுவதற்குக் காரணம் அவர்கள் உண்மை சொல்ல அனுமதிக் கப்படாமையே ஒரு குழந்தை தனது தமயனைத் தான் வெறுக்கிறேன் என்ற ஒரு உண்மையை தனது தாயிடம் சொன்னால், அந்தத் தாய் அதற்காக அந்தக்குழந்தையைக் கண்டிக்கக்கூடும் தனது உணர்வுகளைத் தலை கீழாக்கி தனதுதமயன்மீது தனக்குநல்லவிருப்பம் என்று சொன்னால், அதற்கே சிலவேளை அக்குழந்தைக்கு பாராட்டுக் கிடைக்கக் கூடும் ஒருமுத்தமும்கூடக்கிடைக்கலாம் ஒருபொய் சொன்னதற்காக இத்தகைய அனுபவங்களிலிருந்து ஒரு குழந்தை எந்த முடிவுக்கு வர முடியும்? குழந்தை'உண்மை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தும் பொய் சொல்வது பாராட் டைத்தரும் எனது அம்மா குட்டிப்பொய் களை விரும்புகிறாள் என்ற ஒரு முடி வுக்குவரக்கூடும் நாம் குழந்தைக்குநேர்மையைக் கற்பிக்க விரும்புவோமானால் சில கசப்பானஉண் மைகளைக்கூடசந்தோஷமான உண்மை களைப் போலவே கேட்கவும் தயாராக இருக்கவேண்டும் ஒரு குழந்தைநேர்மை யாக வளரவேண்டுமானால் அது தனது உணர்வுகளைக்குறித்து பொய்யுரைப்ப தற்கு ஊக்குவிக்கப்படக்கூடாது.அவை நேர்மையானதாகவோஎதிர்ப்படியானதா கவோ அல்லது குழப்பமானதோ எப்படி இருப்பினும் அந்த உணர்வுகள் குறித்து பொய்யுரைக்கக்கூடாது. குழந்தைகளின் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகையில் அவற்றுக்குநாம் காட்டும் எதிர்வினையி லிருந்துதான் அவர்கள் நேர்மையாக இருப்பதாநேர்மையில்லாமல் இருப்பதா சிறந்த கொள்கை என்று முடிவு செய்கிறார்கள்
உண்மைகளைச் சொல்லும் (2)L/rüasar: உண்மைச் சொல்லும் சந்தர்ப்பங்களில் அதைச் சொன்னதற்காகத் தண்டிக்கப் படும் போது குழந்தைகள் தற்பாதுகாப் புக்காக பொய் சொல்லுகிறார்கள் அவர்கள் யதார்த்தத்தில் தம்மிடம் குறைவாக உள்ள ஒன்றை இருப்பதாகக் காட்டிக்கொள்ளவும் கூட பொய் சொல்லுகிறார்கள் பொய்கள் பயம் அல்லது நம்பிக்கை பற்றிய உண்மை களைக் கூறுகின்றன. அவை ஒருவர் என்னவாகஇருக்கவிரும்புகிறார்அல்லது என்ன செய்ய விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஒருபொய் குறித்த எமது அணுகுமுறை அப்பொய்யின் உள்ளடக்கத்தை நிராக ரிப்பதாகவோ அல்லது அதைச்சொல்ப வரைக் கண்டனம் செய்வதாகவோ அமைவதற்குப் பதில் எமது எதிர் வினையின்மூலம் நாம் அப்பொய்யின் சாரத்தைப்புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இதுவே ஒரு முதிர்ச்சியான அணுகு முறையாக அமையும் பொய்யினூடாக நாம் பெற்றுக் கொள்ளும் தகவல்கள் குழந்தைக்கு யதார்த்த உலகத்தையும் பயனுள்ளசிந்தனையையும்வேறுபடுத்தி உணர்ந்து கொள்வதற்கு உதவியாகப் பயன்படுத்தப்படமுடியும் ஒருசிறுவன் தனக்கு கிறிஸ்மஸ்பரிசாக ஒரு உயிருள்ள யானைக்குட்டி கிடைத் தது என்றுசொல்லும்போது அவனை ஒரு பொய்யன்என்றுநிரூபித்துக்காட்டுவதை விட'அப்படிக்கிடைத்திருக்கவேண்டு மென்றுநீவிரும்புகிறாய் என்ன என்று கூறுவது அதிகளவு பயனுள்ளதாக இருக்கும். அல்லது இப்படிக்கூறலாம்.
ஒரு யானை இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாய் என்ன?
உனக்குச் சொந்தமாக ஒரு மிருகக் காட்சிச்சாலையேஇருக்கவேணும் என்று உனக்குவிருப்பம் என்ன
உனக்கு ஒரு காடு நிறைய மிருகங்கள் இருந்தால்நல்லது என்று விரும்புகிறாய்.
தூண்டப்படுதலால் வரும் G) untuissair:
பெற்றோர் குழந்தைகள் தற்பாதுகாப் புக்காக பொய் சொல்லக்கூடிய கேள்விகளை ஒரு போதும் கேட்கக் கூடாது. குழந்தைகள் தம்மை பெற்றோர் விசாரணைக்குட்படுத்தும் போது அது வும்தாம்சொல்லவேண்டிய பதில் ஏற்கெ னவே பெற்றோர்களுக்குத் தெரிந்த ஒன்றே என்று அவர்கள் நினைக்கும் பட்சத்தில் கோபமடைகின்றார்கள் அவர்கள் ஒருவகைப் பொறிபோன்ற
என்பதற்காக GELUITL LITT. இது ஒரு தே ஒருபுலனாய்வுத்து எதிர்த்தரப்பு வக் கொள்வதற்குப்ப; மிகவும் உதவிய ருக்கலாம். "உனது துப்பாக் நான்கண்டேன்' "அது கனகாலப் 'அநியாயம்.அது இப்படியான ஒ வேளை குழந்ை பாடங்களைத் த GTGCTGROGOTGGGTTTÉJÉN
(6)
T
கேள்விகளை அல்லது ஒரு அசிங்கமான பொய்யை அல்லது தர்மசங்கடமான ஒரு ஒப்புக்கொள்ளலைச்செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தக் கூடிய கேள்விகளை வெறுக்கிறார்கள் குயின்ரைன் ஒரு ஏழுவயதுச்சிறுவன். தகப்பனால் வழங்கப்பட்ட புதிய துப் பாக்கியை உடைத்துவிட்டான். அவனு க்குப் பயமாக இருந்ததால் உடைந்த துண்டுகளைவீட்டின்கீழ்த்தட்டில் உள்ள ஓரிடத்தில் மறைத்துவைத்தான்.ஆனால், தகப்பன்துண்டுகளைக் கண்டுவிட்டார் குயின்ரைனை நோக்கி அவர் சில கேள்விகளைக் கேட்டார். தகப்பன்- உனது புதிய துப்பாக்கி Tোট/@g? குயின்ரைன்-தெரியாது. எங்கேயாவது இருக்கும்.
தகப்பன்-நீ அதை வைத்து விளையா
டுவதைநான்காணவேயில்லையே. குயின்ரைன்- எனக்கு அது எங்கே இருக்கிறதென்றேதெரியாது. தகப்பன்- எனக்கு இப்ப அதைப்பார்க்க வேண்டும் குயின்ரைன்-ஆராவது அதைக்க்ளவெ டுத்துவிட்டார்களோ என்னவோ? தகப்பன்- நீ ஒரு படு பொய்யன் நீ துவக்கை உடைத்து விட்டாய். இப்படி ஒளித்துத்தப்பிவிடலாம் எண்டு மட்டும் நினைக்காதை சரியா? இந்த உலகத்தில் எனக்குப் பிடிக்காக ஒண்டு இருக்கி றதென்றால் அது பொய் சொல்லுவது தான். அத்துடன் தகப்பன் அவனுக்கு நீண்ட நாட்களுக்கு நினைவிருக்க வேண்டும்
குழந்தைகளுக்கும்
இ
N -
நான் அவருக்குச் வாங்கித்தரும் ( 56GBTLDITSÜLIIGS நேர்மை со045и//ray7 பொய் சொல்வது கொள்கை தெளி: 5 TLD 2(C) LGA) GOTT போலநடந்துகொ UITG)JLD GöTGMU G.9) செய்யக்கூடாது. உண்மையோ அை
கூடாது. ஒரு ம வெட்டி என்று தேவையில்லை. நூல்நிலையத்தில் புத்தகம் அது திரு வேண்டியதிகதிக் 9.ÜLJL LITEGNIL ITå). கூடாது."நீ நூல் திருப்பிக் கொடுத் மாய் கொடுத்துவி ஞாபகமா? அப் உனது மேசைமீது மும் இருக்கிறது இப்படிச்சொல்ல6 "உனது நூல்நிை பார்த்தேன். அது டியதிகதி முடிந்து பாடசாலையிலிரு பாடத்தில் தேற6 அறிவிப்பு வந்தி நாம் இப்படிக்கே 'நீகணக்குப்பாட உண்மையாகநீே
 
 
 

ജ്ഞൺ 11
- ജ്ഞൺ 24, 1996
சில அடிகளையும்
வையற்ற சண்டை, றையாளன்போலவும், கீல் போலவும் நடந்து ல், தகப்பன்மகனுக்கு ாக நடந்து கொண்டி
கி உடைந்திருந்ததை
| UTeÓlö56éló)3)a)"
sflurrgo, GSG)a)
!, 2 col) (LTL) કોલ) தக்கு சில பயனுள்ள திருக்கும். 'அப்பா கொள்கிறார் எனக்கு யென்றாலும் அதை
சொல்வது உன்னைக் காப்பாற்றப் போவதில்லை. நான் உனது ஆசிரிய ருடன் பேசினேன். நீ கணிதத்தில் தேற வில்லை என்று எனக்குத்தெரியும் பதிலாக இப்படிச்சொல்லலாம்: "உனது கணித ஆசிரியர்நீ கணித பாட சோதனையில் சித்தியடையவில்லை யென்று அறிவித்திருக்கிறார் எங்களுக் குச்சரியான கவலை என்னசெய்யலாம் என்றுநாங்கள் யோசிக்கிறோம்' சுருக்கமாகச்சொன்னால் குழந்தையை தற்பாதுகாப்புக்காக பொய் சொல்ல வைக்கும் நிலைக்கு நாம் தள்ளிவிடக் கூடாது. ஒரு குழந்தை பொய் சொல்லும் போது நாம் ஒருபோதும் உணர்ச்சிவ சப்பட்டு கோபப்படுவதோ அல்லது ஒழுக்கவியல் பற்றிய உணர்வுகட் குட்பட்டோ அப்பொய்யை எதிர்கொள்
பொக்கற்றிலுள்ள லொலிபொப் கடைக்குச் சொந்தமானது. அதற்கும் மறுப்பின், அந்த லொலிபொப்பை எடுத்துவிட்டு"இதுகடைக்குச்சொந்தமா னது.அதைஇங்கேதான்வைக்க வேண் டும்' என்று கூறவேண்டும்.
தவறான கேள்வியும், சரியான கூற்றும்: உங்கள் குழந்தை உங்களது பொக்கற்றி லிருந்து பணத்தை எடுத்திருப்பது உங்க ளுக்கு நிச்சயமாகத் தெரியுமானால், அதனிடம் எடுத்தியா என்று கேட்காமல் விடுவதே நல்லது பதிலாக இப்படிச் சொல்லலாம். 'நீ எனது பொக்கற்றி லிருந்து ஒரு ரூபாயை எடுத்துவிட்டாய் அதைத்திருப்பித்தா'அது பணத்தைத் தந்ததும் 'உனக்குப் பணம் தேவை
உங்களுக்குமிடையே
யானால் என்னைக் கேள். நாம் அதைப் பற்றி பேசலாம்.' குழந்தை எடுக்கவில்லை என்று மறுத்தால் நாம் விவாதிக்கவோ மன்னிப்புக்கோரும்படி
கேட்கவோ கூடாது.மாறாக, நீபணத்தை எடுத்தால் திருப்பித்தா' என்று சொல்ல வேண்டும். அது ஏற்கெனவே செலவு செய்யப்பட்டிருந்தால் உரையாடல் அந்தப் பணத்தை எப்படி மீள அற விடுவது என்பது குறித்து அமைய வேண்டும். அதற்கு வழங்கப்படும் செலவுப்பணம் போன்றவற்றிலிருந்து அது அறவிடப்படலாம். முக்கியமானது என்னவென்றால் ஒரு குழந்தையை பொய்யன்/பொய்க்காரி என்றோ அல்லது கள்ளன்/கள்ளி என்றோ கூறக்கூடாது என்பதுதான். குழந்தையை ஏன் அப்படிச்செய்தாய் என்று கேட்பது அவ்வளவு பயன்தராது. சிலவேளைகளில் அதற்கேதான் ஏன் அப்படிச்செய்தேன் என்பது தெரியாமல் இருக்கும். அப்படியான வேளைகளில் ஏன் என்ற கேள்வியின் அழுத்தம் இன்னொரு பொய்யினைச்சொல்வதில் தான்கொண்டுபோய்விடும். மிகவும் பயனுள்ளது என்னவென்றால் குழந்தை தனக்குப்பணம் தேவைப்படும் போது எம்முடன் பேசவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதை குறிப்பிடுவதாகும். 'உனக்கு ஒரு ரூபாய் தேவை என்ற விடயத்தை நீ எனக்கு சொல்லாதது எனக்குச்சரியான ஏமாற்றமாகஇருந்தது"
LLLLLL SAAAAAA M LLLL LL 0L00L TLT 0L TT LLLL LL LLT
娜 @ محصے
எனக்குவந்துசொல்லு நாம் அதைப்பற்றி GELUSEGAOITÚD."
எடுக்க வேண்டாம் என்று சொன்ன இடத்திலிருந்து ஏதாவது தின்பண்டத்தை எடுத்துகுழந்தை சாப்பிட்டிருந்தால் அது எடுத்ததற்கான அடையாளமாக அதன்
Gla TGVGOGOTLD. JGJIT பாருட்களை நான் கவேண்டும்." affaira30) LIDGBI) ULI Σβέν στα γραφή தொடர்பான எமது ானது ஒரு புறத்தில் பவுத்துறை அதிகாரி வதையோ அல்லது க்கோருவதையோ றுபுறத்தில் நாம் எது தச்சொல்லத்தயங்கக் ரவெட்டியை மண் சொல்லத் தயங்கத் எமது குழந்தையின் ருந்து எடுக்கப்பட்ட ப்பிக்கொடுக்கப்பட குப்பின்னும் கொடுக் நாம் இப்படிக்கேட்கக் நிலையப் புத்தகத்தை துவிட்டாயா? நிச்சய ட்டாய் என்று உனக்கு Illus GMT á 6TÚLIlg. அந்தப்புத்தகம்இன்ன ' பதிலாக நாம் TLO. யப் புத்தகத்தை நான் காடுக்கப்படவேண் விட்டது" ந்து குழந்தை கணிதப் |ல்லை என்று (Fal) க்கும் ஒருநிலையில் கக்கூடாது. தில்தேறிவிட்டாயா? றிவிட்டாயா? பொய்
வதோ கூடாது. நாம் செய்ய வேண்டிய தெல்லாம் எமக்கு அந்த விடயங்களில் பொய் சொல்ல வேண்டிய அவசிய மில்லை என்று பிள்ளைக்கு உணர்த்துவ துதான்
களவு செய்தல்: தமக்குச் சொந்தமில்லாத பொருட்களை குழந்தைகள் வீட்டுக்குக் கொண்டு வருவது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. அது மிகவும் சாதாரணமான ஒன்றே இத்தகைய களவு கண்டுபிடிக்கப்படும்போது போதனை யில் இறங்குவதோ நாடக பாணியில் அதைக் களவு என்று கூறி நடந்து கொள்வதோ தேவையற்றது. குழந்தை தனது சுயகெளரவம்பாதிக்கப்படாமலே சரியானதைச் செய்ய எம்மால் வழி நடாத்த முடியும். 'அந்த வண்டியாரோ ஒருவருடையது. அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விடு' 'அந்தத் துப்பாக்கி உன்னுடைய தல்லவே. அதைத் திருப்பி எடுத்துப் GELUIT" ஒரு குழந்தை கடையிலுள்ள உணவுப் பொருளைக் களவாடி தனது பொக்கற்றினுள் போடும் போது எத்தகைய உணர்வுகளையும் வெளிக் காட்டாமல் அதை எதிர்க்க வேண்டும். 'உனது இடது பொக்கற்றிலுள்ள லொலிபொப் கடையில் இருக்கவேண் டியது.' குழந்தைதனது பொக்கற்றுக்குள் பொலிப்பொப் இல்லையென்று சொல்லு மானால் அதே வசனத்தை திருப்பிச் சொல்ல வேண்டும் "உனது இந்தப்
துகள்கள் அதன் முகத்தில் ஒட்டியி ருக்கும். ஒரு நிலையில் இவ்வாறான கேள்விகளைக்கேட்கக்கூடாது. "யாராவது இந்த இடத்திலிருந்த அந்தத் தின்பண்டத்தை எடுத்துச் சாப்பிட் tests, GITIT?'
யாராவது ஒருவர்தின்பண்டத்தை எடுத் ததை நீ கண்டாயா? நீ ஒன்றை சாப்பிட் டாயா? உண்மையாக நீ சாப்பிடவில் Øá)|LIsr?" இத்தகைய கேள்விகள் குழந்தையை தவிர்க்க முடியாமல் பொய் சொல்ல வைக்கும்.இது மேலும் அவமதிப்பையும் பாதிப்பையும்அதற்குக்கொடுக்கக்கூடும். அடிப்படையான விதி என்னவென்றால் விடை தெரிந்திருக்கும் போது நாம் கேள்வி கேட்கக்கூடாது. இத்தகைய சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகப் பேசுவதுநல்லது.
'மகன். நீ இவற்றை சாப்பிட்டிருக்
கிறாய்.நான்உன்னை எடுக்கவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். எனக்கு கோபமாக இருக்கிறது. அத்துடன் ஏமாற்றமாகவும்இருக்கிறது.
இந்தக்கூற்றுபோதுமானசரியானதண்ட னையை வழங்குகிறது. இது அதனை அசெளகரியப்படுத்துவதுடன் தனது தவறான நடத்தை குறித்து பொறுப்பு ணர்வையும்பெற்றுக்கொள்ள உதவுகிறது.
ஆங்கிலமூலம் டொக்டர் ஹெய்ம் ஜீஜினோல்ட்
தமிழில் அருண்

Page 8
'( | | ¿
2. 199
'இவ் உண்ணாவிரத்தில் நாங்கள் இறந்து விட்டால் எங்கள் கல்லறைகளில் இந்த வாசகங்களைப் பொறியுங்கள்" சமாதானம் அமைதி, ஜனநாயகம் மனித உரிமை அடிப்படை உரிமை பாதுகாக்கப்படும் இளைஞர்களின் வாழ்வுக்கு உறுதியளிக்கப்படும்போன்ற கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த பொதுசன ஐக்கிய முன்னணி
அவசரகாலச்சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தித் தாள்தோன்றித் தளமாகத் தமிழர்கள் என்ற காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்த
Läli NiClay oli kilösuloi தப்பிக்கொண்டவர்கள் இங்கு நிம்மதியாக நித்திரை கொள்கிறர்கள்' எந்தவித காரணமுமின்றி வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எந்தவித விசாரணையுமினி றி வருடக்கணக்கில் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் 100க்கும் மேற்பட்ட தமிழ் இளம் கைதிகள் "விசாரணை செய் அல்லது விடுதலை செய்' எனற கோஷத்தை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர் உண்ணாவிரதம் ஆறாவது நாளாகவும் தொடர்ந்த போதிலும் கூட எந்த வித பதிலும் கிடைக்காத நிலையிலேயே தங்கள் சாவின் பின் மேற்படி வாசகத்தையாவது பொறிக்கும் படி கடிதம் ஒன்றின் மூலம் தெவித்துக் (0,5ITGOILITÍ36ľ. ஆரம்பத்தில் இவ்வு ணர்ணாவிரதப் போராட்டம் என்பது பொதுஜன ஐக்கிய முனி னணி பதவிக்கு வந்தவுடன மலையகத்தில் சல்லடை போட்டு கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஓரளவு அரசியல் உணர்வு LI) aği; 9, அப்பாவி LOGO GOULJU இளைஞர்களாலேயே தொடங்கப்பட்டது என்றாலும் பின்னர் ஏனைய தமிழ் கைதிகளும் இவர்களுடன் இணைந்து (0,5 roXýLGOTř.
9 ஒகஸ்ட் பொதுத் தேர்தலின் போது ஐதேகவின் கொடூரப்பிடியில் இருந்து டுபட பொஜமு மாற்றாக இருக்கும் என நம்பி அதன் வெற்றிக்காக ஓரளவு குரல் கொடுத்த இளைஞர்களும் இல்லை நீலமும் பச்சையும் ஒன்றே இதற்கும் மேலான மாற்றொன்றே அவசியம் என்ற கருத்தையுடைய இளைஞர்களும் அதேவேளை எந்தவித அரசியல் உணர்வும் இல்லாத ஆனால் சிறை செனறதன பரின அரசியல் உணர்வுக்காட்பட்ட இளைஞர்களும் இவ் 2 பேரில் அடங்குவர் இவர்களில் சிலர் மலையக மக்கள் முன்னணியின் தீவிர தொண்டர்கள் அமைப்பாளர்கள் ஒரு சிலர் இடது சாரி அரசியலைச் சார்ந்தவர்கள்
நியாயமின்றி, எந்த வித நீதி stilla DJAGONGINGTags li Gingi Kalafis li sala) அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர் என்பது உட்பட பல வாக்குறுதிகளுடன் பதவிக்கமர்ந்த பொஜமு சொன்ன படி ஏற்கனவே தடுப்பில் உள்ள அரசியல்
கைதிகளைவிடுவிக்காதது மட்டுமல்லாது, பதவிக் கமர்ந்த இரு மாதங்களுக்குள ளேயே தமிழ்
இளைஞர்கள் மீதான அடக்கு முறையை பாரிய அளவில் தெர்டக்கிவிட்டது. அரசரின உள ளக போரினவாத இயந்திரங்கள் மாத்திரமல்லாமல் புறபேரினவாத கட்டமைப்பும் இந் நடவடிக் கைக்கு pGIä Jť) urt J. தொழிற்பட்டன. குறிப்பாக சிங்கள பேரினவாத பத்திரிகைளகள் இவ் விடயத்தில் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது இதில் முதலில் பலியான இளைஞர்கள் மலையக மக்களே
நின் தொடக்கம்
9 ஒக்டோபர் 1ந் திகதி அட்டன் நகரில் சென்ற அரசாங்கத்தினன் போது போடப்பட்டிருந்த பொலிஸ் தடுப்பு அரணில வைத்து அங்கிருந்த பொலிஸார், ஒரு தமிழ் இளைஞர் ஒருவரை விசாரணை செய்யும் தொனியில் இம்சிக்கவே அதில் ஏற்பட்ட தகராறில் அவ் விளைஞன அப் பொலிஸாரை அறைந்து விட்டு ஓடினான் புலி புலி பிடியுங்கள் எனக் கத்திக் கொணர்டு பொலிஸார் துரத்தவே ஏனையோரும் அவனை விரட்டிச் செனிறுப்பிடித்துக் கொடுத்தனர் அவ்விளைஞர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டார் அனிறே புலிப் பதி அட்டன நகரமெங்கும் பரப்பப்பட்டது பொலிஸார் இளைஞர்களை கைது செய்தனர். செய்யப்பட்ட இளைஞர்கள் பலர்
ஆதரவாளர்கள் என்றும் பொலிஸார் சோடித்தனர். சிங்களத் தேசியப் பத்திரிகைகளான திவய்னட் வங்காதீப ஆகிய பத்திரிகையாளர்களை அழைத்து பொலிஸாரினால் சோடிக்கப்பட்ட கதை அனைத்தையும கூறி அப்பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்தனர். இத்தகவல்களை அந்த நேரமே r) dan வெளியிட்டிருந்தது அக் குறிப்பிட்ட சிங்களப் பத்திரிகைகளும் அச் செய்திகளை பொலிசாரை ஆதாரம் காட்டி வெளியிடாமல் உண்மையான தகவல்களைப் போலவே பெரும் கட்டுரைகளாக வெளியிட்டிருந்தன. குறிப்பாக 1994 டிசம்பர் 23ம் திகதி பத்திரிகையில் எதிர்காலத்தில் மலையகம் புலிவயில் சிக்குமரி என்ற தலைப்பின் கீழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.
ஐலன ட , தவப் ன பத்திரிகைகளும் மலையகத்தில் புலிப் பீதி பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்தன. அப்பிரச்சாரத்தின் சாரம்சத்தில் - கைது செய்யப்பட்ட இளைஞர்கள் புலிகள் என்றும் அவர்களிடம் இருந்து இயந்திரத் துப்பாக்கிகள், சயனைட் வில்லைகள் போன றவை கணி டெடுக் கப் பட்டவையாகவும், பலர் வடக்கில் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு மலையகத்தில் ஆட் திரட்டுவதற்காக அனுப்பப் பட்டவர் கள என றும் sy')6) எஸ்டேட்டுகளில் சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் இவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும் சில வேலை நிறுத்தப் போராட்டங்களின் L/70 GT687).L/70) இவர்களே முன்னின றிருக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
விருவிக்கப்பட்டவர்கள் சிலரே கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பலரில் குறிப்பிட்ட சிலர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு சில இளைஞர்கள் பொஜமு. சார்ந்திருந்த சில தொழிற் சங்கத் தலைவர்களின் தனிப்பட்ட தலையீட்டின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் குறிப்பாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மோகன் சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டவுடன, இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு புலிகளின் மலையக ஆயுதப்பயிற்சி தளங்களில் பயிற்சி பற்றிய வீடியோ நாடாவை கையில் கொண்டு சென்ற போது
Lafara) as LLILL இவர் கள கொணிடுவ அடையாளம் காட்டுவா அழைத் து வந்த இவ்விளைஞர்களின் பெற்ே சிலர் சரிநிகருக்கு தெரிவித் ஜனாதிபதிக்கு கடித வெவ்வேறு இடங்களில் ஆ தடுத் து 60) afå åLj L. இவ்விளைஞர்களை சென மத்தியில் இரு வேறாக பி sy') Gynfi கொழும் பு சிறைச்சாலையிலும் பலர் க சிறைச் சாலையிலும் 60)QJ53|LIlJLLGSTÍ. இவ்விளைஞர்களில் சில செய்யப்பட்ட காலத்தில் மிகு வதை செய்யப்பட்டிருக்கின்ற
வாக்கு மூலம் QLJITOJ சிங்களத்திலேயே எழு பலாத் காரமாக 60,
வாங்கப்பட்டுள்ளது. இது தற்போது தடுப்புக்காவலி டொக்டர் சாந்தகுமார் இ நாயக முன்னணியின் 崙 தலைவர்களில் ஒருவர் ( சேர்ந்தவர் என்ற குற்றச்சாட் சில வருடங்கள் இதற்கு ( வாழ்க்கையை அனுபவித்திருப் இது பற்றி ஜனாதிபதிக்கு கட அனுப்பியிருந்த கடிதம் ஒன் "கடந்த மர் மாதம் 20ம் திகதி ! அனுப்பியிருந்த கடிதத்தில் குறி
Si Ishii Guild விடுதலை தொடர்பாக மேற்ெ உண்ணாவிரதத்தைக் கைவிட்டே கடிதத்தில் பாதுகாப்பு அமைச்சு கூ தேவையான நடவடிக்கை மேற்ெ குறிப்பிட்டிருந்திகள். ஆனால் இது விதமான முயற்சிகளையும் நான்கா 1994 quini 245 la Qulo இருந்து வாக்கு மூலம் எடுத்தனர் மொழியில் வாக்கு மூலம்பதிவுசெய் அதில்கையெழுத்து இடும்போது இருக்கிறது என்பது எனக்குத்தெ நான் கூறிய போது நீ சொன் பதியப்பட்டுள்ளன. கையெழு வற்புறுத்தினர். டிசம்பர் 2ம் திகதி ஜனவரி முதலாம் திகதி வரை வதைகளுக்கு உள்ளாக்கப்பட் தொப்பாக விசாரணை ஒன்று நட நான் விபரமாக அத்தனையையும்
BisnigOD man | TIL POLSS12 E
பிடிபட்டார் என்பதே அச் செய்தி திவய்ன பத்திரிகையில் தலைப்புச் செய்தியாகவும் அன்று வெளியிடப்பட்டிருந்தது. இத்தனைக்கும் அவரிடம் இருந்து குற்றத்திற்குரிய எதுவும் கணிடெடுக்கப்படவில்லை. சந்தேகத்தினி பேரில் அழைத்துச் செல்வதாகவே கூறி கூட்டிச் சென்று இக் குற்றச்சாட்டை தூக்கிப் போட்டனர். பினனர் அவரது மைத்துனரான செங் கொடிச் சங்கத் தலைவர் ஒஏராமையாவின் தலையீட்டின் பின்னர் இரு மாதங்களின Ls) GO விடுவிக்கப்பட்டார். ஏனைய சிலர் ஒரு சில மாதங்களின் பின் விடுவிக்கப்பட்ட போதும் 9 மார்ச் மாத அளவில் மொத்தம் 2 பேரை இச் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி வெவ்வேறு இடங்களில் தடுத்து வைத்திருந்தனர். 1995 ஜனவரியில் இவ் விளைஞர்களில சிலரை பார்ப்பதற்காக சிறைகளுக்கு சரிநிகர் சென்று வந்ததுடன் அவர்களில் ஒரு சிலான வடுகளுக்கும் செனறு நிலைமைகளைக் கண்டறிந்து எழுதியது. பெப்ரவரி மாதம் சரிநிகளில் இக் கட்டுரை பிரசுரமாகி இருந்தது. இடையில் பேர் விடுவிக்கப்பட்டு இன்று மொத்தம் 2 பேர் இரண்டு வருடங்களுக்கு கிட்டிய காலமாக தொடர்ச்சியாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கைது செய்யப்படும் போது பொலிசாரோடு கூட தலையாட்டி முண்டங்களை ஆட்காட்டிகள் தலை, முகம் மூடப்பட்டு கண்கள் மாத்திரம் பார்க்கத்தக்க வகையில் ஒட்டை போடப்பட்டு கைகள் இரணடும்
அவிக்க தயாராகவுள்ளேன். .என்ன காரணத்திற்காக செய்யப்பட்டேன் என்பதை கேட்க உரிமை இல்லை என்றால் எனது வ எனது தாய் மொழியில் வழங்கக் உரிமை இல்லையா.' குறிப்பிட்டிருந்தார் அக்கடி உண்மைதான் பலருக்கு தா காரணத்திற்காக கைது செய் என்பது கூட தெரியாது. பொலிஸார் சிங்களத்தி விரும்பியதை எழுதி ப6 கையெழுத்து வாங்கியிரு நேரம், மறு புறம் தமிழில் எடுக்கப்பட்ட ஒரே காரணத் வழக்கு தொடரப்படாமலு அரசின இனக் கெ தோலுரித்துக் காட்டுகிறது இவர்கள் விசாரணை செ இருப்பதற்கான காரணம் போதெல்லாம் சட்டமா பிரதிநிதியான சிரே சட்டவாதி விஜித மலல் ஒப்புதல் வாக்கு மூலம் இருப்பதால் அத6ை பெயர்ப்பதில் தாமதம் ஏ அதனால் தான் குற்றப் தயாரிப்பதில் 凸 ஏற்படுவதாகவும் கூறி அவ இதனை இழுதடித்து வந்து அப்பாவி இளைஞர்களின் காட்டும் அக்கறை அது தங்களது பிள்ளைகளையும் விட்டுப்பிரிந்து சூன வதைபட்டுக் (a)gr இவ்விளைஞர்களின் இவர்களுக்கு என்ன கவன
புலிகள் என்றும் ஏனையோர் அவர்களது
 
 
 

மகசீன் கைதிகள்:
not soils as
ாள் கைது தான் எனக்கு க்குமூலத்தை in L. God() GT 60T 5 த்தில் ΙόOIT 6Τ00T60T, CLI (LTI) ஒரு புறம் 5/TIA/5GT த்காரமாக கிற அதே ாக்கு மூலம் TGi) LGQ)rflar DGGITSOLD 67 605 600au
uLjLL stlpå கட்கப்படும் அதிபரின் # T 身のダ ாட, குற்ற தமிழிலில்
மொழி டுவதாகவும் திரிகையை லதாமதம் சம் கேட்டு ளனர். இவ் னில் அரசு ர் மறுபுறம் ய்மாரையும் த்துக்குள் டிருக்கும் G) Libsf
இதனால் தான் இவ்விளைஞர்கள் தங்கள் அவலங்களை வெளியுலகத்திற்கு தெரியவைத்து அவர்களுக்கூடாகவாவது அரசை நிர்பந்திக்கலாம் எனற நம்பிக்கையிலேயே தொடர்ச்சியாக அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர்.
விடுதலை செய் அல்லது விசாரணை Glaslinir
9 மார்ச் மாதம் "விடுதலை செய் அல்லது விசாரணை செய்" என்ற கோஷத்துடன சாகும் வரை உண னாவிரதப் போராட்டத்தை டொக்டர் சாந்தகுமார் தலைமையில் களுத் துறை சிறைச் சாலையில தொடங்கப்பட்டது. இவ்வுண்ணாவிரதம் ஏப்பரல் முதலாம் திகதி அன்று ஜனாதிபதியினால் அனுப்பப் பட்டு கிடைத்த கடிதத்தில் அளிக்கப்பட்டிருந்த உத்தர வாதத்தினி காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஏனைய வாக்குறுதிகள் போலவே இதுவும் பம்மாத்து வாக்குறுதியாக இனங்கண்ட இவ் விளைஞர்கள இடைக் கிடை உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி இருந்திருக்கிறார்கள் எந்தெந்த காலப்பகுதியில் அவ்வுண்ணாவிரதங்கள் நடாத்தப் பட்டன. அப்போது முனி வைக் கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது பற்றிய தகவல்களை சரியாக பெற்றுக் கொள்ள முடியவில்லை
இந்த நிலையிலேயே மகசன சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள இன வெறியர்களால் கோரத்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் տւմ 5 Օսմ ՄaյոՂ 19ւն ց155)
நடந்தேறியது அச் சம்பவத்தை தொடர்ந்து நடந்த உணர்ணாவிரதப் போராட்டங்கள் ஏனைய சிறைச்சாலைக் கைதிகளையும் உற்சாகம் கொள்ளச் செய்த போராட்டமாகவே கொள்ளப்படுகிறது. அவ்வுணர்ணாவிரதப் போராட்டத்தின இறுதியிலும் வழங்கப்பட்ட வாக் குறுதிகளும் பம்மாத்தே என்பதும் இது வரை அதில் ஒன்றும் நிறைவேற்றப் படவில்லை என்பதும் வேறு கதை அவ்வுண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவிலேயே களுத் துறைச் சிறைச்சாலையிலும் வெறும் அந்தக் குறிப்பிட்ட மலையக இளைஞர்கள் மாத்திரமல்லாது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பலவருடகாலமாக தடுப்புக் காவலிலுள்ள சகல தமிழ் இளைஞர்களும் தமிழ் அரசியல் கைதிகள்' என்ற பதாகையின் கீழ் அணிதிரண்டனர். அங்கிருந்த 8 கைதிகள் கையெழுத்திட்டு யூன் 3ம் திகதியிட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர் அதில் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தவித நடைமுறைச் சாத்தியத்தையும் அளிக்காததையும் இனிமேலும் தாங்கள் மேலோட்டமாக வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளை நம்பப் போவதில்லை என்றும் "விடுதலை செய் அல்லது விசாரணை செய்" எனும் தங்களது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை யூனி 23ம் திகதி ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்தனர். இம் முறை இவ்வுணி னாவிரதப் போராட்டத்தில் பல கைதிகள் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். இவ்வுண்ணாவிரதத்தின் அடையாள
உண்ணாவிரதப்
கம் திகதி நட அறிவித்தனர்
இவ்வறிவித்தலுக்கு பதில் அரசின் தர வழங்கப்படவில்லை இவ்வுணர்ணாவிர; எப்படி நசுக்குவது போடுவதை கா வந்தது ம்ே திகதி உண்ணாவிரதப் ஏற்பாடுகளை தய வந்த வேளை அத திகதியன று சிறையதிகாரிக மலையக இளை வேறாக பிரித்து மகசீனில் அடை இவ்விளைஞர்கள் முறித்து விட்டத பணிணிவிட்டத கண்டது. ஆனால் உங் உண்ணாவிரதப் தடுக்க முடியுமேெ போராட்டத்தை முடியப்போவதில் மாற்றத்தால் நா பெற்றோம் எ விட்டனர். a GigDLDL516, 6:0) இப்போது க LDLʻ0)LDGiba)YTg5I LD அரசியல் கைதி கீழ் ஓரணி தி போராட்டத்தி

Page 9
களுத்துறை மகசீன் ஆகிய இரு சிறைச்
சாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டன. 2ம் திகதி அரச தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படாததைத் தொடர்ந்த 29ந் திகதி திட்டமிட்ட படி சாகும் வரை உண ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. "உண்ணாவிரதிகள் தேக்கரண்டி உப்பு நீரைத் தவிர எதுவிதமான திரவ, திண்ம ஆகாரங்களையும் உட்கொள்ளவில்லை சிலரது உடல் நிலைமை மோசமான போது சிறை நிர்வாகம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதும் அவ்வுண னாவிரதிகள அதனை நிராகரித்து விட்டனர் உறுதியான முடிவு கிட்டும் வரை உறுதியாகத் தொடர்வதாக குறிப்பிட்டனர்" இவ்வாறு இவ்வுணி னாவிரதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய டொக்டர் சாந்தகுமார் சரிநிகருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவாதாயின் சர்வதேச மனித உரிமை சங்கம், சர்வதேச சமாதானப் Lo (Penco Brigade international), (35 fu சமாதானப் பேரவை (ஸ்ளிமரம்) சர்வதேச மன்னிப்புச் சபை (ான்ஸ் II, ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கம் போன்ற அமைப்புகள் அல்லது அந்த அமைப்புகளின் சிலவற்றின் முன்னிலையில் எமது கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதம் அளிக்கப்படுமாயின நாம் எமது உணி னாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகவேனும் கைவிடத் தயார் என றும் தமிழ் கைதிகள் தெரிவித் திருந்தனர். இதனைத் தொடர்ந்து யூனி 26ம் திகதி உணர்ணாவிரதிகளை பார்வையிடச் சென்ற அரச பிரதிநிகள் குழுவில் சட்டமாஅதிபரின் பிரதிநிதியான சிரேஷ்ர அரச சட்டவாதி கம்லத் காரணம் இன்றி நீண்ட காலம் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியடைகிறேன். நேர்மையாகவே நான் செயற்படுகிறேன். ஒரு மாத காலத்துக்குள் வழக்குகள் தாக்கல் செய்யக் கூடியவர்களுக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படும் புனர் வாழ்வுக்கு அனுப்பக்கூடியவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவோம் விடுதலை செய்யக் கூடியவர்களை விடுதலை செய்வோம் என
வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே (ŠLITGTITÍ. ஆயினும் அவ்வாக்குறுதிகளை தாங்கள் நம்பப் போவதில்லை என று உணர்ணாவிரத்தைக் கைவிட மறுத்து விட்டனர் கைதிகள் கடந்த கால அனுபவங்களைக் கருத்திற் கொண்டு இவ்வுறுதி மொழிகளை ஏற்றுக் கொள்ள தங்களால் முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்தே உண்ணாவிரதத்தின் ஒரு வார முடிவில் ஏழாவது நாள்) இலங்கை தேசியத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் எம்.எஸ்.செல்லச்சாமி சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கைதிகளுடனும் பேசி சில உத்தரவாதங்களின் பின்னர் உண ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இரு சிறைச்சாலைகளிலுமாக மொத்தம்
தமிழ் கைதரிகள இவ்வுண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தனர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 24 வயதுக்குட்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளின் விடுதலை பற்றிய முடிவை ஒரு வாரகாலத்தில் காண்பதாகவும், ! முதல் 6 மாத காலத்திற்குள் ஏனைய சகல கைதிகளையும் விசாரணை
செய்வதாகவும் உறுதி மொழி வழங்கப்பட்டது.
இது இப்படி இருக்க இக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது LO) அரசியல் EL C G) SEGI போட்டிபோட்டுக் கொண்டு அறிக்கைகள் வெளியிட்டன. சில அரசியற் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கைதிகளைப் போய்ப் பார்வையிட்டனர். இங்கு தானி தமிழ் தலைவர்கள் என்போர் அம்பலப்பட்டு போகிறார்கள் கடந்த பெப்ரவரி மாதம் மகசினி சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் தாக்கபபட்டதைத் தொடர்ந்து நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தவர் என்ற பெருமை ஜோசப் பரராஜசிங்கம் எம்பி அவர்களைச் சாரும் வாக்குறுதிகளுக்கு தானே பொறுப்பு தன னரில் நம்பிக் கை வைத் து உணர்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அன்று கூறியிருந்தவர் அவர் ஆனால் இன்று வரை கைதிகளின் கோரிக்கைகள்
டத்தை யூன் பாவதாகவும்
gran Glasrings
ப பூர்வமான வழமைபோல் B 22. GAITUTTGØTg/ ாராட்டத்தை திட்டத்தைப் செலவழித்து N 9/60L LLLJIET GMT ட்டத்திற்கான திகள் செய்து தினமான சம் டீர் ரென று கைதிகளில் பேரை ண்டு சென்று இதன் மூலம் TUITL 505 பாத்தவிடாமல் -90 é, 460 foil
J60LLIIT டத்தை தான் TIÑA 56 GOLDALILU
ÉG 9 JELEEGITITG) ங்கள் செய்த ன்னும் பலம்
கள் சவால்
சொன்ன படி கைதிகள் திகளும் தமிழ் ற அணியின் ஆம் திகதி ஆயத்தங்கள்
நிறைவேற்றப்படவில்லை. அத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் இன னமும் அங்கு சுதந்திரமாக உலாவுகின்றனர் அவர்கள் இடமாற்றம் செய்யப்படவில்லை
கைதிகள் அவர்களது சொந்த இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும் 2 தாக்குதல் சம்பவம் பற்றிய சுதந்திர
விசாரணை வேண்டும்
கடைக் கணிற
(335 IT IT“) 5 603535 GO) GIT
வாக் குறுதி
போன ற நிறைவேற்றுவதாக
இ அளிக்கப்பட்டிருந்த போதும் இன்னமும்
அவை கிஞ்சித்தும் செய்யப்படவே இல்லை என சிறைக்குள் இருந்து செய்திகள
இ. தெரிவிக்கின்றன. திரு ஜோசப் எம்பி
அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்
போகிறார்: "எமது அன்றைய பட்டினிப்
போராட்டத்தின் அர்த்தம்தான் எண்ணி இதுவரை
ஜோசப் அவர்கள் இது பற்றி வினா எழுப்பி இருக்கிறாரா? ஆக்க பூர்வமான முயற்சிகள்
୧: ஏதாவது செய்திருப்பாரா? ஆனால் தானே
உண்ணாவிரத்தை முடித்து வைத்ததாக பத்திரிகைகளுக்கு அறிக்கை மட்டும் அவரால் வெளியிட்டுக் கொண்டு கதாநாயகனாக இருக்க முடிகிறது. இவர்களது செய்கைகள் ஒருவகையில் அரசங்கம்செய்வதைவிடதுரோககரமான செயல்
S இல்லையா?' என்று கேட்கிறார்கள்
பாதிக்கப்பட்ட கைதிகள் இன்று அதே வேலையை செய்திருக்கிறார் திருசெல்லச்சாமி அவர்கள். இம் முறை உண்ணாவிரத்தை முடிக்க முன்னின்றவர் செல்லச்சாமி அவர்களே ஒரு வார காலத்தில் முடிவு காண பதாக சொல்லப்பட்ட விடயம் இன்னும் ஏன்
செயற்படுத்தப்படவில்லை என்பதையிட்டு
இரு வாரங்களாகியும் இன்னமும் அவர்
W ܬܐܘ ܐ ܐ ܐ ↓ܠ
--ՀՀ ԳԱ
கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை "உறுத மொழிகள குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதாவது
செய்யப்பட்டுளி எாதா? என று
ஆற்றாமையுடன்
இரண்டாவது தட
கொண்டிருக்கும் கை
இது அப்படியிருக்க இ LOGOGOL 65 LD9595GT நடவடிக்கையோ இன ஒன்றாக உள்ளது. சி கைதிகளை பார்வை சார்பில் பிஏ காதர் சந்திரசேகரன் ஆகி போது திருசந்திர குறிப்பிட்டுள்ளார் இதற்கு ஆதரவு அளிப்ே படி கோருவதோ முை தினகரன் யூன் 2) தற்போது நடத்த போராட்டங்களில் 6 ஆதரவு தெரிவித்தி golofnain, LOTu'CLynch, gan மாட்டோம் என்ற நடந்து முடிந்த மலை போரட்டத்தினி கூறியிருந்ததை ஞாபகப்படுத்துவ அவ்வேலை நிறுத்த போது நாங்கள் வேலை நிறுத்தத் சொல்லவில்லை. என்றும் சொல்ல தெரிவித்ததன தொண்டாவையும் ( என்று காட்டியுள்ள தங்களின் அமை தங்களுடைய அரசி தங்களினி அை விடுதலையில் காட் தானி என்றால் அ உள்ள ஏனையோ கதியோ என்ற கேள் தவிர்க்க முடியவில் வழமைபோல் இெ மூர்த்தி தொண்ட இவ் விடையத்த கவலையற்றவர்க பட்டார்கள். அது இக் கைதிகள் வி Gaafus) 'L FFLU மலையக மக்கள் முன் பாராளுமன்ற உ இவ்விளைஞர்களின காரணமானவர்கள் இவ் விளைஞர் க செய்யப்படுவதற்கு விசாரணை ( வைக்கப்பட்டிருப்பு செய்வதில் இ காரணமாக இருக் சட்டத்திற்கு ப தொடர்ந்து ஆதர6 தானே இவாகள். இன்று அனுபவித் கொடுமைகளுக் காரணமாக இருந்: அறிக்கை விட்( பச்சாதாபம் கொ நடந்து கொள்வதில் வெறும் முதலைக் தவிர
கைதிகள போராட்டத்தை இடைநிறுத்தி இரு அறிவித்து விட்டா செயற்படுத்தப் எனபதையும் வி முடிகிறது. அடுத்த வெகு நாட்கள் இல் இவ் அப்பாவி விடுதலைக்கான முயற்சிகளை எடு பரவாயில்லை அவர்களது விடுத குரலை கொச்ை இருந்தாலே ( ஆத்திரப்படுகிறார் கைதிகளை சென சரிநிகளின் கேள்வி கைதிகளின் வி கொடுக்க நேர்மை இல்லையா? இந்த நாட்டில் மன கூட மரத்துப் போ
என்.எஸ்.குமர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்கிறார்கள் வையும் ஏமாந்து னறு எணணிக் திகள்
வர்கள் விடயத்தில்
முனி னணியின் iனமும் மோசமான சிறையில் இருக்கும் பிடுவதற்காக மமமு. , பிரதி அமைச்சர் யோர் சென்றிருந்த சேகரன் இப்படிக்
இன்நிலையில் தா அல்லது கைவிடும்
றயானது அல்ல.
தப்படும் மக்கள் தற்குத் தான் அவர் ருக்கிறார் ஆதரவும் கவிடும் படியும் சொல் இதே தொணியை யக வேலைநிறுத்தப் போதும் அவர் இந்த இடத்தில் து பொருந்தும்
போராட்டத்தின் தொழிலாளர்களை தில் ஈடுபடவும் ஈடுபடவேணடாம் வில்லை. எனிறு மூலம், தான வென்ற தொண்டன் T. ப்பைச் சேர்ந்த, பலை முன்னெடுத்த, |DLI LJIT GJTri 5 GT Goi டும் அக்கறை இது வரது அமைப்பில் நக்கும் இது தான் வி எழுப்பப்படுவதை
தாகாவும் செளமிய மான் அவர்களும் ல கொஞ சமும் GITT 35 Gau osmit GOTLU அவர்களின் பண்பு டயத்தில் அறிக்கை lp. Lis), 3A, LL60sf2, iனணி என்பவற்றின் றுப்பினர்கள் கூட இவ் அவலத்திற்கு ΦT60T,
கைது ம் இன்று வரை இன றி தடுத் து தற்கும். விடுதலை ழத் தடிப்பதற்கும் கின்ற அவசரகால ாராளுமன்றத்தில் |ளித்து வருபவர்கள் இந்த இளைஞர்கள் து வரும் இத்தனை ம் ஒரு புறம் விட்டு மறுபக்கம் அவர்கள் மீது Eர்டவர்கள் போல எண்னதான் அர்த்தம் ண்ணிர் என்பதைத்
உண ணாவிரதப் தற்காலிகமாகவே பதாக எப்போதோ கள் வாக்குறுதிகளும் போவதில் லை. TAK 35); G) SEIT GIË GJIT போராட்டத்திற்கு லை இந்த நிலையில் இளைஞர்களின ஆக்க பூர்வமான kamraflu 'IL LITGù 9, L - ரசியல் வாதிகள் 1060&B/TGOST prif 260)LDá; ப்படுத்தாமலாவது பாதும் என று ஒரு கைதி று பார்வையிட்ட இது தான் இந்தக் தலைக்காக குரல் ாக முனிவர யாரும்
த உரிமை உணர்வு விட்டதா
57
சின்னப்பொடியன் தனபாலசிங்கம் 5593 Civil Police of கந்தசாமிலிங்கேஸ்வரன் 69,93 Navy கொழும்பு இளையபெருமாள் பத்மநாதன் 61.93 Polic கொழும்பு தர்மலிங்கம் சூரியகாந்தன் 3.29. Army шр шфарапіл சந்தனம் விக்கினேஸ்வரன் 94. Army வவுனியா சுப்பிரமணியம் நவரட்னம் 23,694 Army கொழும்பு கிருஸ்ணபிள்ளை திலகநாதன் 26,694 Army கதிரவெளி அருந்தன்பிள்ளை பாலச்சந்திரன் 22994 CID கொழும்பு ஆறுமுகம் முத்துவிநாயகம் 1,1194 SU சின்னத்தம்பி தேவதாஸ் 1.11W CSU ADLL så சாமிமுத்து பெனடிக்ட் 4.294 NCSU AGATAN) நாகராசாபரமேஸ்வரன் 246.9 Army Θανιταρία செபராஜா டயஸ் 27,194 Army கொக்குத்தொடுவாய்
8,395 Polica கொழும்பு மனோகரநாதன் மன்மதராஜா 30,495 Polico மன்னம்பிட்டி ang Daluba Golgi 30,495 Polica மன்னம்பிட்டி ராமசாமிகைலையநாதன் 795. அனுராதபுரம் கிருஸ்ணபிள்ளை அருணகுமார் 7.95 リWのはJ。 நடராஜராஜேஸ்வரன் 4,995 Polico. கொழும்பு பத்மநாதன் சிவநாதன் 6895 STF கொழும்பு கணபதிப்பிள்ளைசசிகுமார் 295 or OGSAAN பெருமாள்துரைராஜ் 24,095 D கொழும்பு சித்திரவேல் மணிவண்ணன் 7,995 SU 6 Gof நவரட்னராஜா கோபிராஜா 2.95. Police ANG) பத்மநாதன் பெனடிக்ட்பத்மகுமார் 2009 வவுனியா பத்மநாதன் பெனடிக்ட்பத்மஜெகன் 201095 0 கொழும்பு Josef Fase, UndefIGes gaffingsre 2010, 95 || CDB கொழும்பு குமாரசாமி ஜெகவீரதேவர் 20,095 CD கொழும்பு கந்தையா அருந்தவநாதன் 201095 0M கொழும்பு ராசரட்னம் ஜீவகுமார் 2995 COR கொழும்பு GJITGörcsoporu ITF 5.ASALUESITSASGö 6.95 கொழும்பு சிவநேசராசா கிருவைகுமார் 2,995 STF திருக்கோவில் செல்வரட்னம் செல்வகுமார் 2,095 CD கொழும்பு கதிரமலைறிபுஸ்பராஜா 2,095 D கொழும்பு சங்கரப்பிள்ளை சுரேஸ் 62.95. asszióvg கிட்டினன்நவனிதன் 25,995 D கொழும்பு பெருமாள் ரமேஸ் 23.095 வவுனியா அமிர்தநாதர் சில்வெஸ்டர் 25, 11.95 Army வவுனியா ஆனந்தசாமி அமிர்தராஜ் 2,295 கொழும்பு பாக்கியராசா ஆனந்தராசா 4109′ STF குச்சங்குடா BGBT soos Ligesom LIITomba UGö 3095 STE குச்சங்குடா முருகேசு முருகமூர்த்தி 3.I095 STE குச்சங்குடா வேலுப்பிள்ளை சங்கரலிங்கம் 2,095 STE குச்சங்குடா வன்னியசிங்கம்அகிலராஜன் 22.95. STE திருக்கோவில் தங்கராசா கோவிந்தராசா 61.95 Police கல்முனை STILLDGör g5 DIT DIGAGAOdbor IT Govori Police கற்பிட்டி Tardinasib. Gagarasui 27, 1295 || CDB கொழும்பு ரத்தினவேல் மகேசன் 8.895 STF கொழும்பு கணபதிப்பிள்ளை நவரட்னம் 22.895 CID வவுனியா கணபதிப்பிள்ளை ராஜேந்திரன் 4600 NI கொழும்பு முருகுப்பிள்ளை இந்திரகுமார் 22,296 Arroy கொழும்பு அந்தணி ஜோர்ஜ் அருள்ராஜா 23,396 Army வவுனியா நடராசா ரவி 24.96 Army கொழும்பு ஏஎஸ்டெனிஸ் ஹட்சன் 22.296 Army தாண்டிக்குளம் இயக்குமிதங்கேஸ்வரன் 29, 296 || CDB கொழும்பு நந்தகோபன் ஜீவன் 62.96. Army வவுனியா நல்லதம்பி பத்மநாதன் 28,296 Police கொழும்பு வடிவேல் இந்திரகுமார் 28,296 Police கொழும்பு பரமராஜா கெளரிதாசன் 6,496 Army வவுனியா நல்லையா உதயனன் நகுலன் Army கொழும்பு முருகேசு மயில்வாகனம் 203.96 Navy காரைநகர் கந்தையா பேரின்பநாயகம் 2.96. Navy காரைநகர் செல்த்தம்பி தட்சணாமூர்த்தி 7396 Army Թ5/(լիմա ரட்னசபாபதி மோகனதாஸ் 7.6.96 Army கொழும்பு ராமுரட்னம் CDB கொழும்பு பெரியசாமிராமகிருஸ்ணன் 22.96 S JIinaisluoCIA 22.96. SU வவுனியா வெற்றிவேல் சிவன் 25296 STE மட்டக்களப்பு சின்னராசாசிவகுமார் 25,296 STE அக்கரைப்பற்று நடராசாகருணாகரன் 27,296 STE அக்கரைப்பற்று நாகலிங்கம் சிவகுமார் 25,296 STE Bioy சிவநேசராசா திருபகுமார் 2,995 STF திருக்கோவில் இளையதம்பிஜெயராசா 202.96. STE திருக்கோவில் வரதையாகமலநாதன் 30,994 ஆறுமுகம் காளிமுத்து 270.94 பிச்சைமுத்து சந்திரன் 27,094. சுப்பு உதயகுமார் 2.94. அழகப்பன் சாந்தகுமார் 0.29 விரையா சண்முகநாதன் 3.95 ABITALINGär føJGANTIQUITsá 3.295 தேவபதி சவரிமுத்து 639 பெரியசாமி ஜெயக்குமார் 155.95 பொன்னையா சந்திரகுமார் 2,595 தேவசகாயம் பிரான்சிஸ் 6,395 அழகன் அய்யாதுரை 2.695 அருணாசலம் லோகேஸ்வரன் 270.94 பொன்னையா சரவணகுமார் 27,094. சோலமலை லோகநாதன் 3.09.4 சாத்தையாராஜமணி ISI. 95. அழகு கோட்டைராஜா 2,296 பரமசிவம் செளந்தரராஜன் 4.94 விஸ்வநாதன் போகலிங்கம் I, II, 95 CDB கொழும்பு செல்வநாயகம் டிலான் 25,393 CID ou626flu7 கதிர்காமுத்தம்பி ஜெயபாலன் 2.96 DR கொழும்பு சிவபாதசுந்தரம் குணசீலன் 8,496 Army கொழும்பு Eசொர்ணதாசன் 796. Army கொழும்பு

Page 10
ജ്ഞൺ 11
- ജ"ഞൺ 24, 1996
உள்ளார்ந்த புரிதலுடன் கன்வஸ்சுட
னான எனது உரையாடல்கள்தான்எனது ஓவியங்கள் எதை உள்வாங்கினேனோ உணர்ந்தேனோ அதை எனது வழியில் வெளிப்படுத்துகிறேன். பேசுவதன் மூலமோ அல்லது வேறு எந்த வெளிப் பாட்டினூடோஎன்னால் வெளிப்படுத்த முடியாதவற்றை ஒவியத்தினூடு பகிர முடிகிறது. இதை வேறு எந்த (Pre Plan)உடனும் ஆரம்பிக்காமல் எனது திருப்திக்காகவே செய்கிறேன். மற்றவெளிப்பாட்டு முறைகள் எதுவுமே தெரியாது என்பதைவிட ஓவியம் தான் எனக்கு தெரிந்த பிடித்தமான விஷயம் என்பதே முக்கியம் இதில்தான் சுதந்திர மும்முழுமையும் கிடைக்கிறது. எனது ஊர் திருச்சிப்பக்கம் சிறிய கிராமம் அப்பாமுக்கிய ஆளாக பஞ்சா யத்துதலைவராக இருந்த சூழ்நிலைநான் வளர்ந்தது எனக்குப் பெரிதாக பள்ளிப் படிப்பில் எல்லாம் நாட்டம் கிடையாது. சாயந்திரங்களில் ரேடியோவுடன்தனியா கப்போய் ஊரின் ஓடைகளில் எல்லாம் உட்கார்ந்திருப்பேன் நண்பர்களுடன் கூட அவ்வளவு சேரமாட்டேன். அப்பா கூட சொல்லுவாரு இவன் என்ன தன்பாட்டில் தனியா உட்கார்ந்திருக்கான் ஒருத்தனோடையும் சேராமல் தனியாகப் போறான் ஒரு மாதிரியாஇருக்காண்ணு பள்ளியில் என்னைநல்லமாணவனாயும் இவன் கிட்ட ஓர் நல்ல சமாச்சாரம் இருக்குன்னும் சொன்னது ஓவிய ஆசிரியர் உத்தராபதி மட்டும்தான் அவரை "சார் என்று சொல்லமாட்டேன். "அண்ணே' என்றுதான் கூப்பிடுவேன். அவர்தான்என்னைப்படம்போட2ளக்கு விப்பார் மற்ற வகுப்புகளில் எல்லாம் படம் போடச் சொல்லுவார் மாணவர் போட்டபடங்களை திருத்தச்சொல்வார் இதனால் நம்மிடம் கூட மற்றவர்கள் பேசிக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கு ண்ணு நானும் நம்பிக்கையுடன் இதில் முழுமையா ஈடுபட்டேன். இதைப் போலவே ஒர் அறிவியில் ஆசிரியரும் அவர் என்னைக் கூப்பிட்டு எல்லா வகுப்புகளிலும் வரைபடங்கள் வரையச் சொல்வார் எனக்கு மத்ததெல்லாம் தெரியலைன்னாலும் கூட ஓவியத்தில் ஆர்வம்இருந்தது. அப்போஎனக்கு தெரிந்ததெல்லாம் ஓவி யம் என்றாலே ஓவிய ஆசிரியர் வேலை தான். அப்பவெல்லாம் ஓவியக்கல்லூரி என்று ஒன்றிருப்பதே தெரியாது. SSLCயில் பெயில் ஆயிட்டேன். அப்போ ஓவிய ஆசிரியராகனும் என்று விரும்பினேன். ஆனா அப்பா இல்ல நீ கல்லூரியில் சேரனும் என்றார். அவர் என்னை திரும்ப படிக்கநிர்ப்பந்தித்தார். சிறப்புக்கணிதம் எல்லாம்படிக்கச்சொன னார். ஆனா என்னால அதிலஅதிக கவ னம்செலுத்தமுடியலை சொன்னாரு செய் தேன் தேர்வில்பெயில் ஆயிட்டேன். அப்புறம் கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரி ஒன்று இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதில் சேர்ந்த என்னை இத்துறையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளத்தொடங்கினேன்.அங்கு என்ன செய்யிறதுணுயோசிச்சபோராமகோபால் என்ற ஆசிரியர் சொன்னார் இயற்கை தான்முக்கியம் அதைப்பார்த்துஅதனுள் இருப்பதை உள்வாங்கி ஒவியம் பண்ண ணும் என்று அந்தக்காலங்களில் விடுமு றைக்கு வீட்டுக்கு வருவேன் கொல்லை யில் ஆடுகள் எல்லாம் பட்டி அடைத்தி
ருப்பார்கள் இந்த ஆடுகளைக் கூட்டம் கூட்டமாக நிறைய வரைந்தேன். இதில் Woodcutஅச்சுப்பிரதி எல்லாம்பண்ணி நிறையப்பாராட்டுகள் பெற்றேன். '
கும்பகோணத்தில் இருந்தபோதுகோயில் எல்லாம் அடிக்கடி போவேன். கோயில் உள்ளே இருந்த சமாச்சாரம் எனக்கு பிடித்ததேனுழிய அங்குள்ள சிற்பங்கள் ஓவியங்கள் எல்லாம் பிரதி பண்ண முயன்றதில்லை. எனது நண்பர்கள் எல்லாம்இவற்றைப்பிரதிபண்ணுவாங்க அவங்ககோயில்களை வரையும்போது நான் பக்கத்து மாடியில் நிக்கிறவன்
தெருவால் போகிறவன் என்று பண்ணு /வேன். எனக்கு என்னமோ இது தான்
பிடித்திருந்தது. நான்இந்த மாதிரித்தான் உணர்ந்திட்டிருந்தேன் முதல் முதலாக Oil Painta) Portrait (G.Louiju (5) Luxor ணிைனேன்.தனபால்கூடசொன்னாரு இது ரொம்ப நல்லா இருக்கு காட்சிக்குவை GTGTg), 9 JGUT "Aesthetic Artists Association" என்று ஓர் அமைப்பு ஆரம்பித்திருந்தோம் அதற்கு தனபால் தான்தலைவராஇருந்தாரு அதன்முதல் ஓவியக்காட்சியில் அந்தPortraitஐகாட் சிக்குவைத்தேன். சென்னையில் இருந்து ஓவியர்கள் எல்லாம் வந்தாங்க ரொம்ப பாராட்டினாங்க
இதேவேளை சென்னைபம்பாய்முதலிய இடங்களிலுள்ள ஓவியக் கல்லூரிகளுக் கெல்லாம் சுற்றுலாவின் போது சென்று பார்த்தேன். அங்குள்ள ஜத்தின் தாஸ் போன்ற ஓவியர்களுக்கு தனிப்பட்ட இயல்புகள் இருப்பதைக் கண்டேன். என்ன இப்படி எல்லாம் பண்ணிறாங்க என்றிருந்தது. இது எனது பார்வை விரிவடையக்காரணமாய் இருந்தது. இப்படிஇவை எல்லாம் நான் அறியாமல் உள்வாங்கினது அல்லது பாதிக்கப்பட்
டது. நேரடியாக எடுத்துக்கொண்டது
என்றோ அல்லது இப்படித்தான் பண் ணுவது என்று பண்ணியதோ இல்லை.
கல்லூரியிலும் கூட ரொம்ப சராசரி மாணவனாயே இருந்தேன். கல்லூரிபடி ப்புமுடிய மூன்று மாதங்கள் வீட்டிலேயே இருந்தேன்.நண்பர்களில் பலர் வேலைக் காகவும் வேலைதேடியும் சென்னைக்கு வந்து விட்டாங்க பின்னர் நானும் சென்னைக்கு வந்து எனது நண்பர்களு டனேயேதங்கிஅவர்களுடன்சேர்ந்து ஓர் தனியார் நிறுவனத்தில் வேலை செய் Ggët e tije, Cloth Painting GTabori) பண்ணினேன்.இரண்டு மூன்று மாதங்க ளில் சில பிரச்சினைகளால் நிறுவனம் மூடப்பட்டது. எனக்கும் உடல்சரியில்லா மல் போக ஊருக்கே திரும்பிடலாம் என்றிருந்தது. மேற்கொண்டு என்னசெய் வது என்று தெரியல. ஒவியம்வரைந்தால் 9. TU 4) gola) Gray a) TLD GOGuggia) TL. அப்போ நிறைய ஓவியக்காட்சிகள் பார்க்கிறேன்.இவ்வாறு என்னைஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தனுமென்னாநான் ஒரு இடத்திலநிண்ணு ஏதாவது பணணியாக னும் அதற்குநிலைப்படுத்திக் கொள்ள ஒருவேலை வேணும் என்னுபட்டது.
திரும்ப2உடல்சரியில்லாமல்போக ஊரு க்கே போனேன்.அங்கு இருந்தநிலைமை யில் அங்குள்ள இளைஞர்களுடன் சேர் ந்து எனக்கு அரசியலில் ஈடுபாடு ஏற்பட் டது. அப்போ எங்களது இளைஞர்இயக் கத்தின் சார்பாக தேர்தலுக்காக நிறைய கேலிச்சித்திரங்கள் எல்லாம் செய்து
கொண்டிருந்தேன்.இந்தச்சமயத்தில் ஆதி
(கே.எம்.ஆதி மூலம்) சந்தானம் ( வீர சந்தானம்) போன்றோர் என்னை சென்னை வந்து ஏதாவது பிரயோசனமாய் ஓவியம் பண்ணுமாறு கடுதாசி போட்டு அழைத்தாங்க முதலில் நான் வரல்லை, அப்புறம் எனக்கு இந்த தேர்தல் எல்லாம் வெறுத்துப் போச்சு, இதில யாரும் உண்மை என்கிறதில்லை. ஏதோ ஒன்றுக் காக தான் இது எல்லாம் பண்ணிறாங்க இது எல்லாம்சரிவராது என்னிட்டு நான் சென்னை வந்தேன்.
எனக்கு படிக்க இன்னும் தெரிஞ்சிக்க,
விஷயம் இருக்கு என்னிட்டு சென்னை ஓவியக் கல்லூரியில் டிப்ளோமா மேற் படிப்பிற்கு விண்ணப்பித்தேன். அப்போ TG) a) T(0) If Textile Designa) , Tai சேர்ந்தாங்கநான் Paintingதான்வேனும் என்று அதில் சேர்ந்தேன். அப்போ நிறைய ஓவிய காட்சிகள் பார்த்தேன்.
இதனூடுஎனது ஓவி முன்னொருபோதும் சிந்தித்தேன். தமி எல்லாம்ஓவியத்தில் பின்னர் இதை KCS வர்கள்ஏற்கெனவே எண்ணிட்டு கைவி என்று நான் சொல்ல காலமிது.இப்போC பண்ணிட்டு இருந்தே இதன்பின்னர்1978 மையத்தில் புவனே சேர்ந்துகாப்பாட்டிற்கு
 
 
 
 
 

அடையாளம்பற்றி இல்லாமல் இப்போ எழுத்துக்களை யன்படுத்தினேன். பணிக்கர் போன்ற
டேன். இது தான் முடியாத படிக்கிற ArseWork LDLG in
T.
நெசவாளர் பணி AIsla)GeJayu9lä.
San Gana
என்ற நிலையில் ஒவியத்தில் முழுமை யாக ஈடுபட்டேன். வேலை நேரம்போக மீதி நேரத்தை லலிதகலாஅக்கடமியின் பிராந்திய மையத்தில் செலவிடுவேன். நிறையகன்வஸ்கள் அட்டைகள்எல்லாம் வாங்கி கறுப்பு வெள்ளையில் படம் வரைந்தேன்.சென்னையில்இருந்தபோது முதல்முதலில் காமராஜருடைய கவிதைத் தொகுப்பிற்கு அட்டைப்படம் வரைய முடிந்தது. அந்தக்கவிதைகளிலும் ஜெய காந்தன்போன்றவர்களின் கதைகளிலும் இருந்து பெற்றதைக் கொண்டு படம் வரைந்தேன் அப்போபூவையோ செடி
யையோ நிலவுருவையோ மட்டும்படம் 6)JG8)YTALJGA). அப்போஒர்பத்திரிகையாளரைக்கொலை செய்துவிட்டுஅவர்மனைவியைகற்பழிச் சிட்டாங்க இதை 'கற்பழிப்பும் கொலை யும்' என்று கடும்நிறங்களைக்கொண்டு ஒவியத்தில்பண்ணினேன்.இதன்பின்னர் இதைப்போன்று சம்பவங்கள் எங்குநடந் தாலும் என் கவனமும் அங்கு சென்றது. இவற்றை மையமாகக்கொண்டு படம் வரைந்த எனக்குஇதில் எல்லாவற்றையும் நேரடியாக சொல்லிறமே இதற்கப்பால வேறஒன்றையும்சொல்லியாகனும்என்று தோனும், 84இல் இருந்து நிறத்தில் ஒவியங்கள் செய்ய ஆரம்பித்தேன். 90க்கு பின்னர் இன்றைய நிலவுருக்கள்' என்ற ஓவியங் களின் தொடக்கத்தை ஆரம்பித்தேன். 90களுக்கு முந்திய படைப்புக்களில் மனிதவுருக்கள் பெரும்பகுதியை அடை த்து துருத்திக்கொண்டிருக்கும். பின்ன ணியை முக்கியமானதொன்றாக கருதி யதோ அல்லது பெரிய பகுதியை பின்ன ணியாக விட்டதோ கிடையாது. பின் னைய படைப்புக்களில் பின்னணி ஓவிய த்தின் பெரும்பகுதியை நிரப்பிதூரம்பற் றிய மாயையை பிரமாண்டத்தின் பிரமி ப்பை ஏற்படுத்தறமாதிரிப்பண்ணினேன். இதன் போது வெறும் உருவங்களின் ஒழுங்கமைப்பில் மட்டும் கவனம் எடுக் காம சுதந்திரமாய் ஓர் கனவுடன் ஒத்துப் போகிறசமாச்சாரத்தையும் வெளிப்படுத்த நினைச்சேன்.8082களில் கலப்புசாதனம் (Mixed Media) GTGoa) Ti Luastaf Q(53. கேன் அக்கிறிலிக்(Acytic) வண்ணத்தில் கூடபண்ணி இருக்கேன்.ஆனால் இதில் எல்லாம் கிடையாத சுதந்திரமும் திருப்தியும் OPaintல்தான் கிடைச்சது. சேலத்திலிருந்தபோதுதான்நான் இந்த நிலவுருக்களுடன் கூடிய படைப்புக் களை முழுமூச்சுடன் செய்யத்தொடங்கி யது. இதற்கு தூண்டுதலாய் இதுதான் அமைந்தது எனளதையும் குறிப்பாய்கூற இயலாது. வெய்யில் காலத்தில் கடும் வறட்சியாகவும் மழைகாலத்தில்ரொம்ப பசுமையாகவும் இருக்கும் வெப்பமான காட்டில் இருந்து வந்தவன் நான் எனது வேர்கள்எனது கிராமத்தில்தான்இருக்கு கேரளாவில் பணியின் நிமித்தம் எட்டு வருஷங்கள்இருந்தேன். அங்கு முற்றான பச்சையைக் காணமுடியும். 1988 இல் மாநில லலிதகலா அக்கடமி ஒழுங்கு செய்த ஓவியமுகாமொன்றில் ஊட்டியில் பங்குபெற நேர்ந்தது. இதில்தான்பெரிய மாற்றம் நடந்தது. அங்குள்ள நீர் நிலை களில் கவரப்பட்டஎனக்குஅங்கு விடுமு றைக்காக வந்த ஒருவன் தண்ணியால அடிச்சிட்டு போயிட்டான். இதை வச்சு ஓவியம் பண்ணினேன். அந்த ஓவியத் தின் மூலையில் இந்த சம்பவத்தையும் வைத்தேன். இதைத்தான்குறிப்பாய்பண் ணினேன்.இதில்தான்தாக்கம் ஏற்பட்டது என்று எல்லாம் இல்ல முட்டை அடை காக்கிறமாதிரிஇது எல்லாம்நான்உள்ளெ டுத்துக்கொண்டசமாச்சாரம் நான் எங்குவாழ்கிறேன்எப்படியாருடன் வாழ்கிறேன். என்று எனக்குத்தெரிகிறது. இதை அனுபவத்தை ஒவியத்தில்வெளிப் படுத்துகிறேன். இது மக்களிடம்போய்ச் செருகிறதாஇல்லையா என்பதுஎல்லாம் என்விடயம் அல்ல. சமுதாயத்தில் நடக் கிறவிஷயத்தைஅப்படியே பதிவுபண்ண ணும் என்னா ஓர்Poster பண்ணிடுவேன். அதற்கப்பால ஒன்றை அத்துடன் என்னு டைய விஷயத்தையும் சேர்த்து சொல்ல னும்என்றதாலஓவியம்பண்ணிறேன். ஓர் நீதிபதியாய் இருக்கிறதிலும் ஓர் சாட்சி யாய் இருக்கிறதென்கிறது பெரிய விஷ யம் நான் படைப்புக்களில் சாட்சியாய் இருக்கவே விரும்புகிறேன். சம்பவங்கள் Prose ஆக இல்லாமல் கவிதையாய் படைப்பில் இருக்கணும் என்று நினைக் கிறன் அப்பதான் அதுநிலைத்துநிற்கும். படைப்பாளிக்கு ஓர் மனோ தர்மமான கடமைப்பாடு இருக்கு பார்வையாள னுக்கு புரியனும் என்று நான் படம் பண் ணல.அதுமுக்கியமும்இல்ல. நான்என்ன புரிதலுடனும் ஈடுபாட்டுடனும் படம் பண்ணிறன்என்றதுதான்முக்கியம்.நான்
7 11
T

Page 11
~
90ം് ஈழத்துக்கவிதை
காட்டும் போக்குப் பற்றி ஆராய
முற்படும் போது 70களில் அது கொண்ட மாற்றம், புதுக்கவிதை வீச்சு செலுத்திய செல்வாக்கு, 80களில் அது உள்வாங்கிக் கொண்ட கருக்களும் அதனை வெளிப்படுத்தி நின்ற மொழி ஊடகமும் இந்தியக் கவிதையிலிருந்து வேறுபட்டு நின்ற விதம் என்பனவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டியது அத்தியாவசியம் 70களில் மரபுச்சட்டங்களுக் குள்ளேயே புதுமைகள் புரிந்த மஹாகவி, நீலாவணன், முருகையன், நுமான் முதலியோரும் 80களில் அலையென எழுந்த இளைய தலைமுறையினரான சேரன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், சு.வில்வரத்தினம், புதுவை ரத்தினதுரை, சண்முகம் சிவலிங்கம் ஆகியோர் புதுமரபுச்சட்டகங்களுக்குள் தமிழ் வாழ்வையும், அவலத்தையும், உயிர்ப்பையும், மாற்றத்தையும் புடம் போட்டு நிற்க, 80களின் இறுதியில் வெளித்தெரிந்து 90களின் புதிய போக்கை இயம்பி நின்ற சோலைக்கிளியின் வரவுடன் ஆத்மா, றஸ்மி, அன்ஸார், நட்சத்திரன் செவ்விந்தியன் ஆகியோர் கவிதை மொழி முழுவதையும் படிமக்குவியலாக்கி ஆனால் கருத்துநிலைப்பட்டு கவித்துவவீச்சை இறுக்கிய ஒரு சட்டகமாக நவீன தமிழ்க் கவிதையை ஆக்கி உள்ளனர்.
மக்களைப்போய்ச்சேரும் என்பதுஎனது நம்பிக்கை நான்எந்த அரசியல் அல்லது இடதுசாரி இயக்கத்துடனும்தாலிகட்டிக்கொண்ட வனோஅவைசார்ந்தவனோஅல்ல. எந்த இயக்கத்தினதும்கோட்பாட்டைஅல்லது வெளிப்பாட்டைவெளிப்படுத்தும் என்று என்னைநான்கட்டுப்படுத்திக்கொண்ட தில்லை.அவர்கள் என் சொந்த வெளிப் பாட்டில் தங்கள் அடையாளங்களாய்க் காண்கிறார்கள்என்பதுதான்உண்மை.
எந்த முற்திட்டங்களுமில்லாமல் இயல் பாக ஒவியத்தை ஆரம்பிக்கிறேன். எனக்கு உள்ளடக்கம், நிறம் வெளி (Space)இவை மூன்றும் மிக முக்கியமா னவை.இப்படித்தான்பண்ணலாம் என்று நினைப்பேனே ஒழிய இப்படித்தான் பண்ணனும் என்று நினைக்கிறதில்ல. படைப்பு என்னை அழைச்சிட்டுப் போகும். நான் அதைப் பின் தொடர்ந்து எனது திருப்தி கிட்டும் போராடுவேன். எனக்கு வெளிப்பாட்டிற் குரிய உள்ளடக்கம் உடனேயே வெளி யில் வந்திடனும், பாதிபண்ணிவச்சிட்டு எல்லாம் என்னால தூங்கமுடியாது. ஜனனம் என்பதுஒரேதடவையில்நடந்து முடிகிறது. பின்னர் பிறந்த குழந்தையை குளிப்பாட்டி பூச்சூட்டுவதைப் போல அந்த ஓவியத்தைசிலதிருத்தங்கள்மூலம் செம்மைப்படுத்துவேன்.அதிக நேரம்ஒர் படைப்புடன் செலவிடுகிறேன் என்றால் ஏதோபழுதுநிகழ்கிறது என்றுஅர்த்தம் எனக்கு ஆதியின் நிறங்கள் ரொம்பப் பிடிக்கும். அவர் ஓர் பெரிய Colourst, நிறத்தை மிக வேகமாகவெல்லாம் சொல்லி இருப்பார். இதை இரசித்தேன் உள்வாங்கினேன் ஒழிய இதை அப்ப டியே பண்ணனும் என்றோ அப்படியே கொண்டு வரணும் என்றோ அல்லது அதைத்தாண்டி ஒன்று பண்ணனும் என்றோ தெரியலை, அது தேவையு மில்லை 'நிறத்தூய்மை'PuryotColoபrs அவருடைய ஓவியத்தில் இருக்கு
என்கிற உணர்வு மட்டும் எனக்குள்ள
ᎶuᎶᎯᎠᎫ
மு. பொவின் கேள்விகளும்
பதில்
நறங்களுடன்.
ஆகுறிப்புகளும்
வாசகனும் தன்னை ஒரு நிலைக்கு உயர்த்தி நின்று
'நார் பாடப்படத்தா வானம் நிலா செய்யும்
சமகால நிகழ்வுகளை இரவில் பொருத்திப் பார்த்து கருத்தூன்றி அவள முகத்தை திர சிந்தித்தாலே அதன் பொன நிறத்தைப் பூ
கவித்துவத்தை ரசித்து கருத்தை விளங்கலாம். உதாரணமாக சோலைக்கிளியின் வரி ஒன்று
'''arai III La DL5005425 கொடுத்து
பார்க்கிறதில்லை. ஓர் Paintingangü GUITA) 6
முதன்மையானதல்ல உண்மையான புரிதலுடனும் ஈடுபாட்டு இருக்கு இது தான் நான் வாங்கின றின் கருத்து முற்றாக டனும் பண்ணும்போதுஅதுகண்டிப்பாக உள்வாங்கினவிஷயமும்கூட ஆனால், எனது சிரத்
எனதுநிறப்பாவனைஎன்பது உள்ளார்ந்த விஷயம் சம்பந்தமானது. இது எனது வேறுபட்டஅனுபவங்களின் தொகுப்பில் இருந்துபெற்றது. எனக்கு நிறத்தைநிறத் தில் சொல்லியாகனும் பாவிக்கப்படும் நிறத்தின் இயல்பு நிச்சயம் Paintingல் இருக்கனும் என்றுதோணும் அதிகமாய் முதல்துணைநிறங்களையே அதற்குரிய இயல்புடனும் வலிமையுடனும் பயன்ப டுத்துகிறேன். இதனால் வெள்ளை நிற உபயோகத்தை முற்றாகத்தவிர்க்கிறேன். பகிரலின்ஒர்பகுதியாய்குறியீடுகளைப் பயன்படுத்துகிறேன். இதில் முக்கியமா னது லில்லிமலர்கள் எனது அதிகமான Paintingsல் இது இருக்கும். கேரளாவில் காலை நேரங்களில் எந்த அறிவிப்பும் இல்லாமல்நிலத்தில் அந்த இடம் வெடி த்து, இலைகளற்று லில்லி மலர்கள் ஒற றைக்காம்பில்தோன்றிநிற்கும்.அழகாக புதிதாக பார்க்கரொம்பநல்லாஇருக்கும். இது எதையும் எதிர்பார்த்து வருவதி ல்லை. அது பற்றிய கனவுகள் எல்லாம் நம்முள்ளதான் இருக்கிண்ணுதோணும். இது எனது கனவுகளின் வடிவம், லில்லி யின்உள்ளார்ந்த விடயம் அல்லது அதன் வேர், அதன் சாரம், அல்லது ஆத்துமம் அதைத்தான்படைப்புக்களில்லில்லியை வைப்பதன் மூலம் கொண்டு வர விரும் புகிறேன். இதைப்போலதான்பறவைகளும் காக்கா வந்து கத்தினா ஆள் வருவாங்கண்ணு அம்மா கூடசொல்லுவாங்க இவை ஒரு சாட்சி மாதிரி ஒரு சுதந்திரமான சமாச்ச ராம்.இதேபோல பெட்டிகளையும் பயன் படுத்தினேன். வட்டங்களுக்கு முடிவு கிடையாது. ஆனால், பெட்டிகளுக்கு முடிவு உண்டு. இதன் மூலம் வாழ்க்
கையைவெளிப்படுத்துகிறேன். ஓவியம்நிறங்களின் உதவியுடனான ஓர் suoräs Tylb. 3GTITä), Drawings (35) நிதர்சனமாய் கோட்டின் உதவியுடன் வரும் மிகவும் வலிமையான விஷயம் s
எனவே எனது ஓவியத்திற்கும்Drawings க்கும் நேரடியான வெளிப்படையான
தொடர்பு இருக்கணும் என்று நான் எதிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

გენეზში
ம் நினைத்து
**ן
மழை முகிலும்
ജ്ഞൺ 11 - ജ്ഞയെ 24, 1996
கொட்டும் மழைக்குளிளே என இவ்விடத்தில் சேரமான் சினையிடுக்கும் கார்பா' கணைக்கால் இரும்பொறையின்
(நாறி பூவரசு) "ஈழத்து கவிதை நவீன
இக் கருத்தூன்றி சிந்தித்து விளங்குதல் என்பது நவீன நாடகத்துக்கும் பொருந்தும் (நவீன நாடகம் என்பது குறியீடுகளின் குப்பை என்போர் சிறிது கவனிக்க) சமீபத்தில் வெளியான சு.வில்வரத்தினத்தின் இரு கவிதைத் தொகுப்புகளும் எவ்வகையிலும் "அகங்களும் முகங்களும்' தொகுதியிலிருந்து உருவம் சம்பந்தமாக பெரிதும் மாற்றங்களைக் கொண்டிலங்கவில்லை. இங்கு உள்ளடக்கத்திற்கு ஏற்ற உருவம் முகிழ்த்தல் எனும் வாதம் பற்றியும் நாம் கருத்தைச் செலுத்தலாம். சமகால மக்களின் பாடுகளை தன்வயப்படுத்தி தன் பாணியிலேயே தேவாரதிருவாசக பாரதி வாசகங்களோடு LITTLD LUÍUL மொழித்தன்மைகளோடு வெளிப்படுத்தி நின்ற சு. வி. இடம்பெயர்ந்த நிலையில் தன் மன ஒலங்களை தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மணன்னுக்கும், மக்களுக்கும், வாழ்வுக்குமிடையிலான பிணைப்பை தன் "காலத்துயர்' "காற்று வழிக் கிராமம்' ஆகிய இரண்டு படையல்களுடாக வெளிப்படுத்தி பதிவு செய்கின்றார்.
வாகனங்களில் ஏறி உலாவரும் போது சு.வி. தனது பழைய பரிவாரங்களுடனேயே இன்னமும் பவனி வந்து கொண்டிருப்பது தமிழ்க்கவிதைக்கு ஆரோக்கியமானதாக இல்லை" எனும் வரிகள் மிகவும் பொருத்தமானவை. 80களில் நாம் கண்டவாழ்வின் பதட்டத்தின் செறிவு வீதம் 90aE6f6i) L6) LDLIÉgé6) விழுமியங்கள் மண்தோண்டிப் புதைக்கப்பட்டு மாற்றங் கண்டுள்ளது. இம் மாற்றங்களை சோலைக்கிளி, ஆத்மா, நட்சத்திரன் செவ்விந்தியன், அன்சார், றஷமி போன்றவர்களின் கவிதைகள் உள்வாங்கியிருப்பது கண்கூடு இவை கொண்டுள்ள (பின் நவீனத்துவ காலம் எனலாமோ) புதிய பரிமாணத்தினை மு.பொ. போன்றோர் விளக்கம் கோராமலேயே விளங்கிக்கொள்ள முடியும் இல்லையெனில் நாமும் மேத்தாக்களை, வைரமுத்துக்களைத்தான் ரசிக்கவும், உருவாக்கவும், வளர்க்கவும் செய்வோம். இன்றைய ஈழத்துக் கவிதை காட்டும் புதிய குணாம்சப் போக்கு மொழியமைப்பு படிமக் குவியல் என்பவற்றை விளங்கிக்கொள்ள இவை தொடர்பாக விரிவான கட்டுரை எழுதப்படல் வேண்டும்
கந்தையா றுநீ கணேசன்
Drawing seldoад, TGT5(5 illustration ஏனெனில் இவற் எனக்குரியதல்ல. தையிலும் ஈடுபாட்
>
%
N
S.
Z
影
டிலும் எந்த மாற்றமுமில்லை. இவை தனித்துஉயிர் வாழும் படைப்புகளாயும் 93 (3660GTillustration Lib)(Uä, கணும் என்று விரும்புகிறேன்.
N
ஆரம்ப காலங்களில் ஆதி பாஸ்கரன் தட்சணாமூர்த்திபோன்றவர்கள்விளக்கப் LLEGG முகப்புஅட்டைகள் மூலம் சிறு பத்திரிகைகளுடன்இயங்கி இருக்காங்க இவை எல்லாவற்றையும் அப்போவாங் கிப்படித்த அனுபவம் எனக்கு உண்டு இதன் பின்னர் வியாபாரப் பத்திரிகைக ளில் கூட தொடர்ச்சியாக இயங்கிய ஓர் மாற்றத்தை ஏற்படுத்தியது மருது என்று Glgfridoxoa) Tino.
கடவுள் இருக்கிறார் என்கிற விஷயம் மாதிரித்தான் ஒருவனில் பாதிப்பு என்கிற விஷயமும் நான் நடைமுறை சார்ந்த மனிதனாகவே இருக்க விரும்புகிறேன். நான் வாழ்கிறகாலத்தில் நான்பார்க்கிற இயங்குகிற காலம்தான் என்னை நிறை யப் பாதிக்கிறது. உலக ஓவிய மேதைக
܂ ܇ ܩܝܵܝܵ- ܢܚ
ளின் படைப்புகள் இந்தியாவில் எனக்கு ; تح کے سے
முன்னைய படைப்பாளிகளின் படைப் புக்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். இவை எல்லாம் பெரிய பிரமிப்பை என க்கு ஏற்படுத்தலை நான் வாழ்நாளில் பார்க்காத பிரமிப்பூட்டிய ஆள்என்றாள் பாலி(ஸ்ல்வதோர் டாலி) மட்டும்தான். இன்னும் ஒன்று ஒர் எழுத்தாளர் சொல்லி இருக்கார் 'படைப்பு எவ்வளவு உன்னத மானதோ அதை விட படைப்பாளி உன்னதமானவனாக இருக்கவேண்டும்" அவன் தான் கலையைப் படைக்க முடி யும்' என்று இதை எல்லாம் நடைமுறை யில் பார்த்து உள்வாங்கிக்கணும் என்று நினைக்கிறேன். இதில எனக்கு பெரிய உந்துதலாய்இருப்பது ஆதி ஒருவர்தான் திரும்பத் திரும்ப நினைக்க நினைச்சுப் பார்க்கிறேன். அவரை விட்டால் வேறு யாரையும் சொல்ல முடியல்லை. ஓர் ஓவியர் என்றதை விட ஓர் மனிதனாய் எனக்கு ஓர் உதாரணமாய் தெரியிறாரு அவருடைய அந்தச்சத்தியமான ஈடுபாடு என்னைப் பாதிச்சது அவருடைய நிறத்தை உள்வாங்கினேனே ஒழியமற்ற சமாச்சாராங்களுடன் பெரிதாய் இயங்கி யது கிடையாது. உன்னதமான ஒவியத் திற்கு ஓர் இலட்சணம் இருக்கிற மாதிரி ஓவியனுக்கும் ஓர் இலட்சணம் இருக்கு அவன் தான் உன்னதங்களைப் பண்ண (Մlգամ),
- ?57@cクー/。
கு(7. 6077307307

Page 12
ജ്ഞയെ 11 - ജ്ഞൺ 24, 1996
リ
_列でさやéや?。
குரங்குசப்பிய என்முகத்தைமறைப்பதற்காகநான் மறைந்துதிரியத்தொடங்கி எத்தனைநாட்களென்று எனக்கே மறந்துபோனது விழும் மழைத்துளிகள் தெருவிளக்கொளியில் வெள்ளிக்கோர்வையாய் தோற்றம் காட்டிக்கொண்டிருந்த ஒரு முன்னிரவில் உடல் முழுவதும் தொப்பமாக நனைய வீதியில் நின்றவர்களின் வினோதப்பார்வைக்கு ஆளாகிக் கொண்டுநடந்துவந்ததுதான்கடைசிநாள்.அப்போது அவர்கள் நான்நனைந்ததை வினோதமாகப்பார்த் தார்களா அல்லது குரங்கு சப்பிய என் முகத்தை வினோதமாகப்பார்த்தார்களா என்பது இன்றுவரை தெரியவில்லை.அது அவ்வளவு முக்கியமுமில்லை, எனினும் அன்றிலிருந்துதான்நான்மறைந்துதிரியத் தொடங்கினேன் என்பதால், அது முக்கியத்துவம் பெறுவதும் தவிர்க்க முடியாததாகிறது. அதுமட்டு மில்லை, அன்று நான் அணிந்திருந்த உடைகள் உட் கொண்ட உணவு அலைந்து திரிந்த இடங்கள். எல்லாமே முக்கியம்பெறுகின்றன. அன்றுவரைகீழ்வ டியும் என்மேனியைக்கொத்தவரும்காகங்களிடமும் இதர பறவைகளிடமுமிருந்தும் என்னைக்காப்பாற் நிக் கொள்ளக் குரங்கிடம் தான் நான் தஞ்சமாகி யிருந்தேன். மாலையில் ஒரு குட்டித் தூக்கத்தின் பின் நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இல்ல.எது உழைத்துக் களைத்துத் திரும்பும் குரங்கின் வருகைக்காககாகங்களும்இதர பறவைகளும் அற்ற தனியிடத்தில் கால் வலிக்கக் காத்திருப்பேன். மரத்துக்கு மரம் தாவித்தாவிக் குரங்கு என்னை நெருங்கநெருங்களனக்குள்சிலிர்க்கத்தொடங்கும். ஒரு நிமிடம் கூடநின்றுகதைக்காமல் வந்த வேகத்தி லேயே (கண்ஜாடைகாட்டிவிட்டு) அது ஒடத்தொ டங்கும் மந்திரித்துவிட்டவன்போல, என்கால்கள் தொடரும் ஈரக்காற்றை வீசி இறுக்கமான எம் பொழுதுகளைதளர்த்தச்செய்யும் அந்த ஆளரவமற்ற புல்வெளிக்கு வரும் வரை எங்கள் ஓட்டம் நீளும் புல்வெளியின் எல்லையைக் கால்கள் த்ொட tBTTTT T T TTT 0 LLL LLLL S 00 LL LL
பிணைத்திருந்த தளைகளெல்லாம் அற உடலைப் பிரிந்துஉயிர்தனியே பறக்கும். அதன்பின்வரும்கணங்களெல்லாம்எழில்கொஞ்சும் அப்புல்வெளியின் மறு எல்லையில் ஒளிரும் விளக்குள் தொங்க ஒற்றையாய் நிற்கும் மரத்தை இரசிப்பதில் கரையும், யார் அம்மரத்தில் அத்தனை ஒளிவிளக்குகளைத் தொங்கவிட்டார்களோ தெரிய வில்லை. ஒரு வெட்ட வெளியில் உடலெங்கும் ஒளிமுத்துக்களையுடைய உருவமொன்று ஆகா யத்தை நோக்கிக் கைகளை விரித்தது போய் ஒற்றையாய் ஜெகஜோதியாய் அது. என்றோ ஒருநாள் நாம் இணைந்தபடி போய் அம்மரத்தை அடைய வேண்டுமென்பதுதான் என் ஆசையாக இருந்தது (ஆசை என்பதைவிடஅதை எனது கனவு என்றுகூடச்சொல்லலாம்.) இருந்தும் பாதிதூரம் கடப்பதற்குள்ளேயே பொழுது இருட்டிப் போவதால், நாங்கள் தினம் தொலைவில் நின்றப டியே மரத்தை இரசித்துவிட்டுவந்து விடுவதுதான் வழக்கமாயிற்று. அந்த இடத்தை எப்படிக் குரங்கு கண்டுபிடித்ததோ தெரியவில்லை எவ்வளவு காலமாய் இங்கு வந்துபோகின்றதோ என்பதும், தனியேவந்து தனியேஇரசிப்பதில் சலித்துப்போன தால்தான் என்னையும் இப்போது அழைத்துக் கொண்டு வருகிறதோ என்பதும் கூட? எது எப்படியென்றாலும், குரங்கின்சினேகம் எனக்குத் தேவைப்பட்டதென்பதும், அதனால், நான்மகிழ்வு கொண்டேன்என்பதும்உண்மை யாவற்றையும்விட குரங்கைத்தான் அதிகம் நேசித்தேன், என்பதும் சத்தியமான உண்மை. எப்படி ஒருமுன்னிரவில்நான் குரங்கைக் கடைசியாய்ப் பிரிந்து வந்தேனோ அப்படியே அதை முதன் முதல் சந்தித்ததும் கூட முன்னிரவொன்றில்தான் நிகழ்ந்தேறியது. அப்போதும்மழைத்துறிக்கொண்டிருந்ததாய்த்தான் ஞாபகம் மரங்களிலும்கூடுகளிலும் உறங்கப்போன காகங்களும் இதரபறவைகளும் திடீரென எழுந்து பறந்து வந்து என்னைக் கொத்தி விடுமோ எனப் பயந்தபடியே தெருவில் நான் நின்றிருந்ததொரு
 

முன்னிரவில்தான்திடுமெனளன்முன்வந்துகுதித்தது குரங்கு திடுமென அது இரவுநேரத்தில் குதித்ததில் நான்மிகவுமாய்ப்பயந்துபோனேன். எடுத்தண்டுப்பிலேயே "ஏன் வாட்டமாயிருக்கிறாய்' என்று கேட்டது குரங்கு 'எனக்குப்பயமாக இருக்கின்றது' என்றேன். "எதற்குப்பயப்படுகிறாய்" "எதற்குப் பயப்படுவது என்பது தெரியாததால் பயமாய் இருக்கிறது" "பயப்படாதே யாரும் உன்னை எதுவும் செய்ய மாட்டார்கள். நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன்" 'இல்லை எனக்குப் பயமாய் இருக்கின்றது. நீ என்னைக்கடிப்பாய், காகங்களும்இதரபறவைகளும் எப்போதும் என்னைத்துரத்துவதுபோல்நீயும்." 'இல்லையில்லை, நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். எனக்கு உன்னைநன்றாகப்பிடித் திருக்கிறது, ஏனோ தெரியவில்லை. உனக்கருகில் இருப்பது கூட எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உன்னைப்போய்நான்கடிப்பேனா?" 'என்புண்கள் உனக்குஅருவருப்பாயில்லையா' 'இல்லை நான் அவைகளைப் பார்க்கவில்லை. அவைகளுக்கூடாக எப்போதும் கசிந்து கொண்டி ருக்கும் உன் இயத்தைத்தான் பார்க்கிறேன். பாவம் கசிந்தும் உலர்ந்தும் அது எப்படியெல்லாம் உருமாறியிருக்கிறது.பார்
'உன்னைநம்பலாமா' 'நம்பு ஒருத்தரையும் நம்பாமல் என்ன செய்யப் போகிறாய் வாழ்வைக் கடக்க நீ யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டும் என்னை நம்பு. என்னையாவது நம்பு' அதன் பின் முதன்முதலாய் பீதியற்ற கண்களுடன் குரங்கை நோட்டமிட்டேன்.மற்றக்குரங்குகளைவிட அதுபெருத்து கண்கள்புடைத்துபார்வைக்குஅச்சம் தரக்கூடியதாய்தோற்றினாலும் அதன்கண்களில் ஒரு கனிவுதெரிந்தது.முறுவலுடன்பார்க்கும்பார்வையில் ஏதோ என்னை இழுத்தது. அதன் கண்களில்இருந்து புறப்படும் வசீகரத்தை மீறமுடியாமல் அதனுள் விழுந்துபோனேன். மெளனத்தின் கவசத்தில்அதை நான் மேலும் மேலுமாய் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தபோது. "என்ன யோசிக்கிறாய் இன்னும் நம்பிக்கை வரவில்லையா?"எனக்குரங்குதான்மெளனத்தைக் கலைத்தது.
"சொல்நம்பிக்கை வரவில்லையா?"
'சரி உனக்கு இஷ்டமில்லாவிட்டால், விடு. நான் போகின்றேன்." 'இல்லையில்லை, அப்படியில்லை. நான் வேறு ஒன்றையோசித்துக்கொண்டிருந்தேன்." புறப்பட முற்பட்ட குரங்கை அவசரமாய் தடுத்து நிறுத்தினேன். குரங்கின் முகம் பிரகாசம் பெற்றது. புன்னகை மலர்ந்தது. அதனுள் கிளர்ந்த அளவற்ற சந்தோசத்தை அடக்கிக்கொண்டு "சரிஇப்போது சொல், ஏன் உன்னைக்காகங்களும் இதரபறவைகளும் துரத்துகின்றன.' என்றது. "என் உடலெங்கும் சீழ்வடியும் புண்கள் இருப்பதாலும் அவை வெளியே தெரிவதாலும் என்னைத்துரத்துகின்றன" 'புண்கள் எப்படி வந்தது' சிறுவயதில் நான் வளர்த்தகிளியொன்று என்னைக் கொத்திவிட்டுப்பறந்துபோனது. அன்றிலிருந்துரெத் தம்கசிய அக்காயம் என்னில் தெரிய ஆரம்பித்ததில் இருந்து எல்லாப்பறவைகளும் என்னைக்கொத்தத் தொடங்கிவிட்டன.அவை கொத்தக்கொத்தபுண்கள் அதிகமாயின. புண்கள்அதிகமாக அதிகமாக அவை மேலும் மேலும் கொத்தத் தொடங்கின. இப்படி.." 'உனக்குமட்டுமாஇப்படிப்புண்கள்இருக்கின்றன" "தெரியாது.மற்றவர்களுக்கும்இருக்கலாம்.அவர்கள் அதை மறைப்பதற்கு போர்வை வைத்துள்ளார்கள் எனநினைக்கிறேன்" 'உன்னிடம்போர்வை இல்லையா'
'இல்லை"
ஏன்' "அப்பா அதைப் பறித்து விட்டார் சின்ன வயதி லேயே மிகச்சின்னவயதிலேயே என்னிடமிருந்து அதைப்பறித்துவிட்டார்."
ஏன்' தெரியவில்லை. நான் வளர்த்த கிளி என்னைக் கொத்துமென்றும் அதனால், மற்றப்பறவைகளும் என்னைக் கொத்துமென்றும் முன்பே தெரிந்திருந் ததால், பறிக்காமல் விட்டிருப்பாரோ என்னவோ? அத்துடன், சின்னவயதில் நான்மிகஅழகாய் இருந் ததாகச்சொல்கிறார்கள் சிவந்த நிறத்தில் மெழுகுப்
பொம்மைபோல் என்மேனிதழும்புகள் எதுவுமற்று பளிங்குபோல் இருந்ததாகச் சொன்னார்கள் அதனால்எனக்குப்போர்வைதேவையில்லையென்று அப்பாநினைத்துக்கொண்டாரோதெரியவில்லை." "நீயே உனக்கொரு போர்வையை நெய்து கொள்ளக்கூடாதா?'இல்லை.அதுமுடியாது.மிகத் துயரமான இரவுகளில் ஊரே அடங்கிப்போனபின், எனக்கொருபோர்வையைநெய்துகொள்ளலாம்என எழுந்துயோசிக்கும்போதெல்லாம்அவுர்வருகிறார். கண்களை உருட்டிபோர்வை தேவையா, தேவையா என்பதுபோல் பார்க்கிறார்.அவரை மீறி என்னால் எதுவுமே செய்யமுடியாமல்இருக்கின்றது." 'அவரென்றால்'
"வேறுயார் என்அப்பாதான்' 'அப்படியா? இப்போது அவர் என்னசெய்கிறார்" "அவர்இறந்துபோய்பலவருடங்களாகிவிட்டன"
SIDLDIT
'அவவும்கூட "அடக்கடவுளே உனக்குள் இவ்வளவு துயரங்களா' எனபரிதாபப்பட்டபடிஎன்னைத்தடவிக்கொடுத்தது குரங்கு அன்றிலிருந்து எப்போதுமே என்னைத்தட விக்கொண்டே இருந்தது. இதயத்தையும் கூட மறுநாளிலிருந்துதினமும் என்னைப்புல்வெளிக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியது. எங்கோ காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து என் புண்களில்சாறுபிழிந்துவிட்டது. மீளாதுபோனளன் சின்ன வயது நாட்களை எண்ணி நான் துயருறும் போதெல்லாம் என்முன் குதித்தும் தாவியும் குஸ்தியடித்தும்மகிழ்வூட்டியது. பாவும்மறந்தேன்.என்னை என்புண்களை துரத்தும் பறவைகளை, நெய்யநினைத்த போர்வையை. யாவற்றையும் மறந்தேன். எனக்கு எல்லாமே என் குரங்காகிப்போனது. குரங்கின் மகிழ்வே குறிக்கோ ளானது ஒரு நாள் மிகவும் உணர்ச்சி வ்யமான நிலையில்குரங்கின்மடியில்படுத்தபடியே "என் இனிய குரங்கே நாம் என்றென்றைக்கும் இப்படியே இருக்க முடியும் என்றில்லை. ஓர் எல்லைக்கப்பால்நம்சினேகிதம் உனக்கோ அல்லது எனக்கோசலித்துப்போகலாம். அல்லதுநீஉனக்குப் பிடித்த ஒருவருடனும், நான் எனக்குப் பிடித்த ஒருவருடனும் சினேகம் செய்து கொண்டு பிரிந்து போகலாம். அங்கனமாயின்நாம் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்ளாது நமக்குள் அடிபட்டுக் கொள்ளாது, ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ளாது பிரியவேண்டும் என்றையும்போலவே அன்றும் இங்கு வந்து இந்தப் புல்வெளியில் ஒருத்தர் மடியில் ஒருத்தர்படுத்தபடியே நம்கனவு மரத்தை இரசித்தபடியேநிறையப்பேசிவிட்டுபுன்னகைத்தபடி பிரியவேண்டும். நம் நட்பின்பால் நான் உன்னிடம் கேட்பதெல்லாம் இது ஒன்றுதான்' என்றுதழதழத்த குரலில் சொன்னேன். குரங்கின்முகம் கறுத்துப்போனது இயல்பாய் அதன் முகம் கறுப்பேதான் என்றாலும் இன்னும் கறுத்துப் போனதை என்னால் ஊகிக்கமுடிந்தது.நீண்டதோர் பெருமூச்சை உதிர்த்துவிட்டுநீண்டநேரம் மெளன மாய் இருந்தது. குரங்கிற்கு நான் பேசியது பிடிக்க வில்லையென்பதை உணர்ந்து கொண்டு நானும் எதுவும் பேசாமல் நின்றேன். நீண்ட மெளனத்தின் பின்திடீரென்று. 'உனக்கு என்னில் அப்படித்தானே' என்றது.
நம்பிக்கையில்லை,
'யார்சொன்னது" என்றேன். "யாரும் சொல்லத் தேவையில்லை. எனக்குத் தெரியும் உனக்கு என்னில் நம்பிக்கை இல்லை. நீ வளர்த்த கிளி உன்னைக்கொத்தி விட்டுப் பறந்து போனதில் இருந்து உனக்கு யார் மீதும் நம்பிக்கை யில்லை. உன்னைத் திருத்தமுடியாது. யாராலும் திருத்தமுடியாது. என்னசெய்தும்திருத்தமுடியாது." குரங்குவெகுவாய்க்கோபித்துக்கொண்டது.அதைச் சமாதானம் செய்யநான்மிகுந்த சிரமப்படவேண்டி யிருந்தது. முடிவில் ஒருவாறுதான்சமாதானமாய்ச் சொல்லிக்கொண்டு என்னிடம் விடைபெற்றுக் கொண்டது. அன்றிலிருந்து அதன் போக்குகள் மாற்றமாயிருந்தன. முன்போல் என்னுடன் அது மனம் விட்டுச் சிரித்துக் கதைக்கவில்லையென்று நினைக்கின்றேன். என்னுடன் கழிக்கும் நேரங்களை யும் கொஞ்சம் கொஞ்சமாய்க்குறைத்துக்கொள்ளத் தொடங்கிற்று மூலிகைகள் கொண்டுவருவதும்சாறு பிழிந்து விடுவதும் மேனியைத் தடவி விடுவதும் எப்போதோநிகழ்ந்துமுடிந்தவையாய் ஆகின. ஒரு நாள் இது பற்றி நேரிடையாகவே குரங்கிடம் கேட்டபோது "என்னில் எந்த மாற்றமும் இல்லை. அது அவரவர் பார்ப்பதைப் பொறுத்தது.' என்று எடுத்தெறிந்து பேசியது என்னிலிருந்துகுரங்குவெகுதூரம்விலகிப் போய்விட்டதென்பதை அன்றுதான் உணர்ந்தேன். அதன்பின் நாங்கள் இணைந்தபடி எங்கும்

Page 13
சென்றதேயில்லை. பின்னொருநாள் நான்தனியே புல்வெளிக்குச் சென்றபோது புதியதோர் துணை யுடன்குரங்கைக்கண்டேன். குரங்கை அணுகி 'இதற்காக என்னை நீ வெறுத்திருக்கத் தேவையில்லை. முன்பே நான் சொன்னது போல் சினேகமாய்ப்பிரிந்திருக்கலாம்' என்றேன். 'என்னுடன் எதுவும் பேசாதே நீ யாரோ நான் யாரோ என்னை உனக்குத் தெரியாது என்றே நினைத்துக் கொள்' மிக உக்கிரமாய் முகத்தை வைத்துக்கொண்டு குரங்கு பதில் சொல்லிவிட்டுதன் புதியதுணையுடன் அப்பால்போனது. திரும்பி வரும் போது மழை விடாது பொழிந்து கொண்டிருந்தது. கன்னம்பிசுபிசுக்கதுடைத்தபோது கையெல்லாம்ரெத்தமாய்இருந்தது. ரெத்த மழையா? இல்லை. அது குரங்கு சப்பிய என்முகத்திலிருந்து கசிந்தவை என்பது அறைக்கு வந்துகண்ணாடியைப் பார்த்தபோதுதான்தெரிந்தது.
'இப்போதென்ன?
மீண்டும்காகங்களும்இதறபறவைகளுமாகப்பயந்து கொண்டு, குரங்குசப்பிய என்முகத்தை மறைத்தபடி இருண்ட குகையொன்றில் வாழ்ந்து கொண்டிருக் கிறேன்.அப்பாவின் தொல்லையில்லாமல் இங்கா வதுகல்லாலான ஒருகனமானபோர்வையைச்செய்து கொள்வோம் என்றுமுற்படும்போதெல்லாம்இங்கும் அப்பாவருகிறார். முன்புகண்களால் மட்டும்வேண் டாமென்று சொன்னவர்இப்போது உபதேசமும்செய் கிறார்.நேற்றுக்கூடநள்ளிரவில்எழுந்துநான்கல்லில் நார் உரிக்கமுனைந்தபோது ஆவேசமாய் வந்தார். "எத்தனை தரம் உன்னிடம் சொல்லுவது இந்த வேலையைவிட்டு விடு என்று' என்றார். 'இல்லை. எனக்குப் போர்வை வேண்டும். இந்த இருண்ட குகைக்குள்ளே என்னால் தொடர்ந்தும் இருக்கமுடியாது.நான்வெளியேபோகவேண்டும். எனக்குப்போர்வை வேண்டும்' என்றேன். 'நீ தாராளமாக வெளியே போகலாம். போர் வையின்றியேநீபோகலாம்.போர்வைவேண்டாம்." 'இல்லை எனக்கு வேண்டும் மற்றவர்களிடம் உள்ளது போல் எனக்கும் போர்வை வேண்டும். இங்கே பாருங்கள் என்னில் எத்தனை புண்கள் புண்களைக் காப்பாற்ற குரங்கிடம் தஞ்சமாகி அது வேறு புண்கள் எல்லாம் உங்களால் தான் என் போர்வையைநீங்கள் பறித்தெடுத்ததால்தான்' 'இல்லை மகனே நீபோர்வையையே நினைத்துக் கொண்டிருப்பதால் என்னைப் புரிகிறாயில்லை. உனக்குப்போர்வைதேவையில்லை என்பதைநீஒரு நாள் உணர்வாய்."
"எப்போது 'விரைவில்
'விரைவிலென்றால் எப்போது? காகங்களும் இதரபறவைகளும் என்னைக்கொத்திக்கொத்தி என்
ரெத்தமெல்லாம் உறிஞ்சியபின் மரணம் வந்து என்
கழுத்தை இறுக்கும் கடைசி நிமிடத்திலா" அப்பா புன்னகைத்தார். பிறகு 'நீ மிகுந்த கோபத்திலிருக்கிறாய் என்றெண்ணு கிறேன்.நான்பிறகு வருகிறேன்' என்றபடிமறைந்து (EUITGETITT.
இனியும் முடியாது. இருண்ட இக்குகைக்குள்ளே தொடர்ந்தும் ஒளித்திருக்க என்னால் முடியாது.நான் போர்வை நெய்யப்போவதில்லை, நெய்துகொள்ள அப்பா விடப்போவதுமில்லை. போர்வையென்ன போர்வை? அது இன்றியே வெளியே போவோம். கொத்தவிரும்பும் பறவைகளெல்லாம் வந்து என்னைக்கொத்தட்டும் கொத்திக்கொத்திகொஞ்சம் கொஞ்சமாக என்னைக் கொல்லட்டும். நான் வாழ்ந்துதான் என்ன ஆகப்போகிறது. யாருக்காக வாழவேண்டும்நான்இறந்ததைப்பார்த்துஅப்பாவும் குரங்கும்மற்றப்பறவைகளும் சந்தோசமடையட்டும். இதோநீண்டநாட்களின் பின் இருட்டுக்குகையைக் கடந்துவெளியேவருகிறேன் உச்சிவெயில்கண்கள் கூசுகின்றன. பறவைகள் எதனையும் காணவில்லை. நடக்கிறேன்,இலக்கற்றநடை முற்புதர்களும் பற்றை களும் குறுக்கிடுன்றன. முட்கள் என் புண்களில் கொழுவிஉயிர்போகும்படியாய்வலிக்கிறது.புண்கள் புதுப்பிக்கப்பட்டு ரெத்தம் கசிகிறது. ரெத்தவா டையை முகர்ந்தறிந்ததோ தெரியவில்லை, அதோ காகமொன்று என்னைநோக்கிப்பறந்துவருகின்றது. போர்வையைப் பறித்தெடுத்த அப்பாவைத் திட்டுகிறேன். போர்வை போர்வை போர்வை. வாய்புலம்புகின்றது. இதோகாகம் நெருங்கிவிடுகிறது. தொடுதுரத்தில் நெருங்கிவிடுகிறது. தலையில் ஏதோ அரிக்கிறது. சொறிவதற்காய் கையை உயர்த்துகிறேன். காகம் திடுக்கிட்டுப்போய்விலகிச்செல்கிறது. மரமொன்றில் இருந்துகொண்டு இயலாமையில் பார்க்கிறது. போர்வைதேவையில்லையென்று அப்பாசொன்ன தின்காரணம்மெல்லப்புரிகிறது.
SITT 66STIGAS
ITLE5 sign
■-二一下
த்திரபுத்திரானால் எழுதப்பட்டு 'மேடை
நாடகமொன்றின்' படத்துடன் ஜூன் 13- ஜூன் 26 சரிநிகரில் வெளியான வானொலி நாடக விழா விமர்சனம்கண்டோம் மகிழ்ச்சி. இத்தகைய பத்தி ரிகை விமர்சனமொன்றுக்கு வழிகோலிய நாடக விழாவொன்றைமிகுந்தசிரமத்தின்மத்தியில்நடாத்தி முடித்துள்ள எமக்கு உண்மையில் இந்த விமர்சனம் ஆத்ம திருப்தியையே தருகின்றது. இருப்பினும் சித்திரபுத்திரன் எழுதிய அத்தனையும் 'தலைவிதியைப்' போல சரியாக நிர்ணயித்தது அல்ல. அவரது எழுத்தில் காணப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக எமது கருத்தினைத் தெரிவிக்கவேண்டியுள்ளது. நாடகவிழா நாடகங்களில் இடம் பெற்ற ஏழு நாடகங்களது கதையமைப்பு வசன அமைப்பு பாத்திரஅமைப்புஎன்பவை தொடர்பாக அவ கூறிய கருத்துக்களைமறுத்துரைக்கவரவில்லை.நாடகங்கள் போட்டிக்கென வந்தவை. நான்கு நடுவர்களால் அதுவும் வானொலி நாடகத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள நடுவர்களால்நன்குபரிசீலிக்கப்பட்டுபுள்ளிகள்வழங் கப்பட்டன.4நடுவர்களதும்புள்ளிகள்கூட்டப்பட்டு அதன்பின்னரே பரிசுக்குரிய முதல்5 நாடகங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 6ம்,7ம்இடங்கள்வழங்கப் படவில்லை.ஆனால் புள்ளி அடிப்படையில் 6ம்,7ம் நிலையில் இருந்த நாடகங்கள் ஒலிபரப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. நடுவர்களின் பரிசீலனையின் பின்னர் முதல் 7இடங்களுக்குமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடகங்களின்கதையம்சத்தைநாம் மாற்றமுடியாது. எனவே கதையம்சம் குறித்து விமர்சகர் கூறியுள்ள கருத்துக்களைநாம் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. விமர்சகருக்கு பிடித்தமான கதைகள் என்று குறிப்பிட்ட கதைகள் வானொலி நேயர்கள் பெரும்பாலோருக்குபிடிக்காத கதை என்பதையும்" குறிபிட்டே ஆகவேண்டும் அனுப்பியிருந்த GGLD is GOTril 3, Gir தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சரி கதையை விட்டு விட்டு தயாரிப்பு தொடர்பான விமர்சனங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னர் வானொலித்தயாரிப்பாளர்எதிர்நோக்கும்பல்வேறு பிரச்சினைகள்பற்றிக்கூறிவிடுவதுபொருத்தமென்று நம்புகின்றோம் வானொலி நாடகக்கலைஞர் தெரிவிற்குத் தோற்றி அதில் சித்தியடைந்த கலை ஞர்கள் மட்டுமே வானொலி நாடகத்தில் பங்குபற்ற முடியும் என்பதை சித்திரபுத்திரன் உட்பட அனைவரும் அறிவர் இந்த வானொலி நடிகர் தேர்விற்கு ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சோபிப்பதில்லை என்பதுவேறு விஷயம்.இதுதவிர பல்வேறு காரணங்களுக்காக இவர்கள்நாடகங்களில் கலந்துகொள்ளவருவதுகிடையாது.காரணங்களோ பல சிலர் இறந்துவிட்டனர். சிலர் புலம்பெயர்ந்து விட்டனர். சிலர்பட்டியலில் பெயர்இருந்தால்போது மென்ற எண்ணம் கொண்டவர்கள், சிலர் தமது முகவரிமாற்றம்பற்றி அறிவிக்காதவர்கள்.ஒருசிலர் நடிகர் தேர்வில் சிறப்பாகச் செய்திருந்தும் ஒலிப்பதிவிற்கு வரும்போது ஒழுங்காக நடிக்காதவர்கள். சிலர் திருமணமானதும் கணவர் அல்லது மனைவியின் வேண்டுகோளின் பேரில் நடிக்காதவர்கள் (கணவனுக்கு அல்லது மனைவிக் குப் பயந்து வந்து நடித்து விட்டுப் போகின்ற கலைஞர்களும்இருக்கிறார்கள்) காதலியாகநடித்ததற்குஅலுவலகத்தில்கூடவேலை செய்யும் நண்பிகள் கண்டித்ததற்காக நடிக்க வராதவர்களும்உள்ளனர்.நாடகஒலிப்பதிவிலிருந்து கிடைக்கும்சன்மான100/= ரூபாவிற்கும்மேலதிகமாக சன்மானம் கிடைக்கும் ஒரு நிகழ்ச்சி வேலை வந்து விட்டால் - நாடக ஒலிப்பதிவிற்கு வராத கலைஞர்களும் உள்ளனர் நாடக ஒப்பந்தப்பத்திரம் தபாலில் வந்து சேரவில்லை என்று வராதவர்களும் உள்ளனர். வேறு வேலை காரணமாக வரமுடியாவிட்டால் தபால் திணைக்களத்தை குறைகூறுபவர்களும் உள்ளனர். இது தவிர தனது சுகவீனம், குடும்ப அங்கத்தவர் சுகவீனம், திருமண வீடு, மரண வீடு என்பவை காரணமாக வராத கலைஞர்களும் உள்ளனர். இப்படி ஆயிரம் காரணங்கள் இதைத்தவிர வானொலி நாடகத்தயாரிப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியத்தைப் பற்றியும் கூறவேண்டியுள்ளது. அரை மணிநேரநாடகத்தயாரிப்பிற்கு மொத்தமாக1050/- ரூபா மட்டுமே எம்மால் செலவிட முடியும் நாடகப்பிரதி எழுத்தாளருக்கு அதிகபட்சம் 450
 
 

ജ്ഞൺ 11
|3
- ജ്ഞൺ 24, 1996
ரூபா, கலைஞர் சன்மானம் ஆகக்கூடியது 6 கலைஞர்களுக்கு ஆளுக்கு100/=ருபா வீதம் 600 ரூபா மொத்தம் 1050/= ரூபா. தற்செயலாக ஒரு நாடகத்தில்8பாத்திரங்கள் வந்துவிட்டால் இரண்டு நடிகர்கள்இலவசமாக நடிக்கவேண்டும். அடுத்துநாடக ஒலிப்பதிவுக்கான கால அவகாசம் அரை மணிநேர நாடக ஒலிப்பதிவிற்கு 2 மணித்தியாலகலையக நேரமும் ஒத்திகைநேரமும் கிடைக்கிறது.இந்த 4மணிநேரத்தினுள்நாடகப்பிரதி இருதடவைகள்ஒத்திகை பார்க்கப்பட்டு ஒலிப்பதிவு நடைபெறும் உண்மையில்பல்வேறு காரணங்களால் இந்த 4மணிநேரத்தையும் ஒழுங்காகப் பயன்படுத்த முடிவதில்லை. இவற்றுக்கும் பல காரணங்கள். ஒத்திகைக்கு கலைஞர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வந்து சேர்வதில்லை. கலைஞர் ஒருவர் வருவாராமாட்டாராஎன்றுதயாரிப்பாளர்நிலையத் தின் வாசலுக்கும் ஒத்திகைக்கூடத்திற்குமிடையில் ஒருவித அந்தரத்துடன் அலைவதை நீங்கள் நாடக ஒலிப்பதிவுநாட்களில் காணலாம்.எப்படியும்இந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு மணி நேரம் உபயோகிக்கப்பட்டாலே பெருங்காரியம் இழந்த ஒரு மணி நேரத்திற்காக ஒலிப்பதிவு நேரத்தில் கொஞ்சநேரத்தை எடுத்துக் கொள்ளவேண்டியேற்படும். அவ்வாறான வேளைகளில் ஒலிப்பதிவுநேரம் குறைந்துவிடும். மீண்டும் அந்தரப்படுவது தயாரிப்பாளரே இதைத்தவிரகலையக வசதிகள்,இயந்திரக்கோளா றுகள்என்றுவேறுசிக்கல்களும் வருவதுண்டு. இத்தகைய பல்வேறு சிக்கல்களின் மத்தியில் ஒரு நாடகம் தயாரிக்கப்படுவதை அரை மணிநேரமோ முக்கால் மணி நேரமோ நாடகத்தை உட்கார்ந்து கேட்கும் ஒருவர்அறிந்திருக்கமாட்டார்தான்.இங்கு நாம் இவற்றை கூறுகின்றோமென்றால், எதற்கும் சாக்குபோக்குச் சொல்லவோ அல்லது எமது செய்கைக்குசப்பைக்கட்டுக்கட்டவோ அல்ல.இவை ஒரு வானொலி நாடகத்தயாரிப்பாளன் எதிர் நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே. இனிவிமர்சனத்திற்குவருவோம் குருவிக்கூடுநாடக விமர்சனத்தில், எழில்வேந்தன் தனது தயாரிப்பில் தானே நடித்து மகிழ்ந்ததாக குறிப்பிட்டார். இதில் மகிழ்வதற்கு என்ன இருக்கிறதெனப்புரியவில்லை. உண்மையில் இந்தப் பாத்திரத்திற்காக அழைக்கப்பட்டிருந்த கலைஞர் ஒருவர் ஒலிப்பதிவிற்கு வராமல் கடைசி நேரம் வரை அவருக்காகக் காத்திருந்து கலையகத்திற்கு வாசலுக்கும் இடையே ஒடி ஒடி களைத்துப்போய் ஒலிப்பதிவை இரத்துச்செய்து ஏனைய கலைஞர்களை ஏமாற்றக் கூடாது என்ற ஒரே நோக்கிற்காக நான் அப்பாத்திரத்தை நடிக்க வேண்டியிருந்தது. விமர்சகர் கூறுவது போல் மகிழ்வடைவதற்கல்ல. தயாரிப்பு நடிப்பு என இரண்டு வேலைகளைப் பார்க்கும் ஒருவர் படும் அவஸ்தையை விமர்சகர்அறியாரோநானறியேன். இதைத்தவிர சித்தானந்தன் (சித்தார்த்தன் அல்ல) நடிப்பை அவர் 'வாசித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். கலைஞர்களைஒவ்வொரு பாத்திரத்திற்கும் தெரிவு செய்யும்போது தயாரிப்பாளர் தனது கற்பனைப் பாத்திரத்திற்கு உயிர் கொடுக்கக் கூடிய கலைஞர்களை -lഖT8 முன்னைய அனுபவங்களைக்கொண்டு தெரிவுசெய்கிறார்.அந்த வகையில் சித்தானந்தன் அப்பாத்திரத்தை திறமையாகச் செய்தார் என்பதே சித்திரபுத்திரன் தவிர்ந்தஏனையோரின்கருத்தாகும்.
இதைத்தவிர நாடக விமர்சகர்தனது விமர்சனத்தில் வேறுசில நடிகர்களின்நடிப்பையும் தாக்கியுள்ளார். கேரி சிவகுருநாதன் அவர்கள் பழைய எழுத்தாள ராகஇருக்கலாம். ஆனால், நடிப்பில் புதிய கலைஞர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள கலைஞர் நாகராணியும் அண்மைக்காலங்களாக நடிப்பில் ஈடுபட்டு வருகின்ற ஒரு கலைஞர். புதிய கலைஞர்கள்நடிக்கவேண்டும் என்று ஆதங்கப்படும் இந்த விமர்சகர் இந்தப் புதிய கலைஞர்களில் என்ன பெரிய குறையைக் கண்டாரெனப் புரியவில்லை. இதைவிடுத்து தற்போது கலைஞர் பட்டியலில் பெயர்கள் இல்லாத நடராஜசிவம், மார்க்கண்டன் மற்றும் பரீஸுக்குப்புலம் பெயர்ந்த ராஜகோபால் போன்ற கலைஞர்களுக்காக இவர் குரல் எழுப்பியிருப்பதும் சற்று வியப்பாகவுள்ளது. கொழும்பிலிருந்து கொண்டே ஒரு கலைஞர் ஒலிப்பதிவிற்காக வருவது சிரமமாக இருக்கும் இவ்வேளையில், திருகோணமலையில் வசிக்கும் வேதநாயகம், மயில்வாகனம் போன்றோர்நடிக்கா ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கலைஞர்கள் திடீரென கைவிடும் பட்சத்தில் 6
நாடகப் பாத்திரங்களுக்கு மேல் ஒரு நாடகம் அமையும்பட்சத்தில்எவ்வித சன்மானமுமின்றிதமது நேரத்தையும்செலவிட்டு எமக்கு உதவும் வானொலி நிலையத்தில் நிரந்தரமாகப் பணியாற்றும் கலைஞர்களுக்கு 'தங்கள் குரலைத் தவிர ஏனையவர்களின் குரலைக் கேட்கச் சகிக்காத வானொலிக்காரர்கள்' என சிறப்புப் பெயர் தந்த சித்திரபுத்திரனார்எதனை மனதில்வைத்துக்கொண்டு அப்படிக்கூறினாரோ தெரியவில்லை. "தாங்களை வென்று ஜாம்பவான்கள் இல்லையென்ற முதுகில் தட்டிக் கொள்ளும் ஒரு சிலரின் ஆதிக்கத்தில்' வானொலி நாடகம் இருப்பதாகக் கூறுகிறார் சித்திரபுத்திரனார். ஆனால், குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் தயாரிப்பாளர்கள் என்று ஒரு எழுத்தாளர் எமது தயாரிப்பாளர்கள் பற்றிக்கூறிய விமர்சனத்தைக் கூடிய ஒலிபரப்பக்கூடிய துணிச்சலும் விமர்சனங்களுக்கு முகங்கொ டுக்கக்கூடிய நடுநிலைமைக்கொள்கையும் ஒலிபரப்பின் எத்துறையாயினும் அவற்றைத் திறமையுடன் வழங்கக்கூடிய ஆற்றலுமுள்ள தயாரிப்பாளர்கள் - ஒரு குழுவாக இயங்கும் ஒரு சூழலேதமிழ்த்தேசிய சேவையில்உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றிஇங்குபணிபுரியும்தயாரிப்பாளர்கள் வாய்ப்புக்களை வழங்குவதற்கு உறவினர்களோ நண்பர்களோ இல்லை. திறமையுள்ளவர்களைத் தேடிப்பிடித்து அவர்களை ஒலிபரப்புநீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளும்புதிய சூழலும்உருவாகியுள்ளது. நாடக விழா நாடகங்கள் 4 வெவ்வேறு தயாரிப் பாளர்கள் ஈடுபட்டனர். தயாரிப்புத் தொடர்பாக அவர்களுக்குபூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.ஒரு நாடகத்தில் நடித்தவர்கள் இன்னொரு நாடகத்தில் நடிக்காமலிருக்குமாறுபார்த்துக்கொள்ளப்பட்டது. (கலைஞர்கள் ஏமாற்றிய சந்தர்ப்பங்களில் கைகொடுத்த ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடிக்க வேண்டி ஏற்பட்டது வேறு விஷயம்) நாடக விழா மட்டுமன்றி ஏனைய எமது நிகழ்ச்சிகள்தொடர்பான காத்திரமான விமர்சனங்க ளையும்நாம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
எஸ். எழில்வேந்தன்,
(இயல்நாடகக் கட்டுப்பாட்டாளருக்காக) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவை.
பொலினம் நிலையங்களில்
தண்ட்வானத்தினூடு சில்லுகன் அற்று கரிம நிறரயில் நகர்வதாக
அருகருகே விறைத்துதிற்கும் பாறைகளையும் கன்னரின் 6ിശ്ശബീഗ്ഗീ செல்வதாக
நான்
விழ்ந்து விழ்ந்து நெடுஞ்சாண்கிடையாக கிடக்கின்றேன் எனைத் தடவிக்கொண்டு ரயில் செல்வதாக திவாக்கால பணி குளிர்ச்சிமாப் எக்சில் பதியமுத்தம் இட்டு செல்வதாக அழுத்தமான வெறுப்புடன் விடுசெல்கின்றேன் பக்கத்துவிட்டுக் கறுப்பு நாப் குரைக்காமலும் புன்முறுவலிக்காமலும் எனைப் பார்த்துவிட்டு போகின்றது
தேடும் வேலையற்று நான் கெதியில் விதி வந்ததற்காக அம்மா மகிழ்கிற7 நான் உன் செல்கிறேன் வெறுமையாக
அரஜன் 240

Page 14
ജ്ഞൺ 11
- ജ"ഞൺ 24,
1996 ფერმჯ2%52
ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன? alij apIT LI ITGSlajr தமிழில் புஸ்பா சிவகுமாரன் வெளியீடு சமூக விஞ்ஞானிகள் சங்கம் 425/15 திம்ரிகஸ்யாய விதி கொழும்பு-5 விலை 50/-
ெ | dateTarginluulub தொடர்பாக இன்று
LITGJa)ITSU பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. எனினும் இலங்கையில் தமிழ்
மொழியில் இது தொடர்பாக மிகக் குறைந்தள விலேயே எழுதப்படு கின்றது. இதற்குக் காரணம் பெண்ணிலைச் சிந்த னைகள் ஓர் உயர் மட்ட குழாத் தோடு சம்பந்தப் பட்ட ஒன்றாகக் கணிக்கப்படுவதும் பண்பாட்டு அடர்த்தி கூடிய எம் சமூகங்கள் அதனை உள்வாங்கிக் கொள்வதில் தயக்கம் கொள்வது மாகும்.
எனினும் இது தொடர் பான வெளியீடுகள் பெண்ணியம் தொடர் பில் அக்கறைப்படும் பல்வேறு அமைப்புக்களால் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் Q60) GNI LI IU 5 95 GNI IT 99, fis, 600GT3 சென்றடைவதில் தோற்றுப்
போய்விடுகின்றன. Logg, a GT அதிகம் சென்றடையும் எம்நாட்டு நாளாந்தரிகளும் வாராந்தரிகளும் ஆகக்குறைந்தது இதுபற்றிய அறிமுகத் தினையாவது செய்தனவா
என்றால் இல்லையென்றே சொல்
லலாம் இவை இது பற்றிய ஒரு களத்தை ஏற்படுத்துவதில் தான் தவறிப் போயிருந்தன வென்றால் மக்களை அதை நெருங்காது செய்வதிலும் பாரிய தவறிழைத்து விடுகின்றன.
தினகரனில் SAMTITIT GJIT y Lif, பெண் பிரமுகர்களைப் பேட்டி காணும் ஸாகரி என்பவர் தன்னை அடையாளப்படுத் தவோ என் னவோ பெண்ணிலை வாதம் பற்றிச் &la) (35, Gi Gla, Goeti LITit Li Till (BLDIT எல்லாம் கேட்டு விடுகிறார். அவர்களும் வாய்க்கு வந்ததுபோல எதையெதை எல்லாமோ சொல்லி வாசகர்களுக்கு அருவருப்பைத் தந்து அதிலிருந்து தூரமாக்கியே விடுகி றார்கள் இன்னொரு உதாரணத்துக்கு அ. தங்கேஸ்வரி தினகரனில் முன்பொருமுறை எழுதியிருந்த இதற்கு மறுப்பும் எழுதப்பட்டதுகட்டுரையைக் குறிப்பிடலாம். இன்னும் சில அடையாளப்படுத்தப் பட்ட பெண்ணிலைவாதிகள் தம க்குக் கிடைக்கும் தேசிய இதழ் சந்தர்ப்பங்களை இச்சிந்தனையின் 94||La 600 ULI அறிமுகப்படுத்தப் பயன்படுத்துவதை விடுத்து பயணக் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்
கின்றனர்.
pa) SGITTGL ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம்
இலங்கையர்களை குறிப்பாய்த் தமிழ் வாசகர்களைப் பொறுத்த வரை அந் நியமானது. இவ்வாறான புதிய சிந்தனைகளை முதலில் அறிமுகம் செய்த பிறகுதான் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களில் இறங்கலாம்.
இந்நிலை தற்.ே மாறிவருகிறது. இது சித்ரலேகா மெளனகுரு லைச் சிந்தனைகள் என் (QGAJGrMLIGL" டிருந்த வாசகர்களால் எந்தளவு கப்பட்டு அது வாதப்பிரதிவாதங்க6ை யது என்பது தெரியவில் பெண்கள் கல் நிறுவனமும் சிறுசிறு வெளியிட்டிருக்கிறது. கல்வி ஆய்வு நிறுவனம் என்ற பெண்ணிலை கையையும் வெளியிடு விலை அதனை GuITS-3, if 8, Of Lub Glg, Taxi சேர்க்குமோ தெரியாது தற்போது சமூ GMSK, GIFT S NĚJ 3, Lió (CLG அடிவேரை ஒரு நூலா படுத்தியிருக்கிறது. 'ஆ ஆட்சி என்றால் என்ன Patriarchy?) cross subs என்பவரது நூலின் தமிழ் தமிழ்ப்படுத்தியிருப்ப சிவகுமாரன் இந் 'பெண் ணிலைவாதம்
பிரச்சினைகளு ஆசியாவில் அதன் டைமையும்.' என்ற மி LID NT 6MT நூல் வெளியிட்டிருப்பது தக்கது. எனினும் அ மொழிமாற்றம் ി)െ.
குறிப்பிட்ட இந் தலைமை ஆட்சி மு தோற்றப்பாட்டை பல் கோள்களுடனும் ஒப்பி விளங்கப்படுத்துகிறது ( அமைப்பிலேயே s ருக்கும் இந்நூல் பென் கான தோற்றப்பாட்டின்
ஈழத்து வாழ்வும் வனமும் (இரண்டாவது பதிப்பு) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
வெளியீடு குமரன் பதிப்பகம் இந்திய விலை:28/-
பேராசிரியர்கணபதிப்பிள்ளை
பிரதேசங்கள் பற்றிய சிறப்பாய்வுகள் பல வந்துளவெனினும் ஏறத்தாழ 34 வருடங்களுக்குப் பின்னரும் இந் நூலைப் போன்று ஈழத்துதமிழரின் பண்பாட்டின் சகல அம்சங்களையும் இணைத்துத் தருகின்ற ஒரு தொகுதி வேறு இல்லை என்றே கூறல்
வேண்டும்" என்கிறார். பேரா சிவத்தம்பி முன்னுரையில் இது உண்மையில் ஏற்புடைய கருத்
தென்றே கூறலாம்.
பேராசிரியர் கணபதிப் பிள்ளை ஈழத்தமிழர் என்ற கருத்தாக்கம் குறித்து ஒரு அறிவார்ந்த தேடலில் ஈடுபட்ட தோடு ട| ഞ6ി கட்டமைக்கும் வகையிலும் உணர்த்தும் வகை யிலும் தனது
விரித்து நோக்கப்பட மொழிவழித்தேசியம் ஒ மைக்க முற்பட்டுள்ளை நாம் காணலாம்.அதோடு வரலாறு குறிந்த வரலாற் முறைமைக்கும் சில அடி முயற்சிகளில் ஈடுபட்ட நிறைவு செய்வதில் பெரு கொண்டிருந்தார். சங் நாடகத்திற்கு இவர் யாழ்ப்பாண இராச்சிய எனும் ஒரு குறிப்பையும் செல்கிறார். I முழுமையான ஈழத்தமி எழுதுவதே தனது நோ அதற்கு முதற்படியாக வரலாற்றை கூறியுள்ளேன்
அந்தனி ஜீவா வெளியீடு மலையக வெளியீட்டகம் ഒിഞ്ഞ:651
ஈழத்து தமிழிலக்கியத்தின் பரப்பினுள் மலையக இலக்கியம் தனித்துவமானது செழுமை யானது. தனித்துவங்கள் இந்த மக்களது |R""9"" அனுபவதிலைப்பட்ட
கலைகள், பிறமுயற்சிகள் என்ற ரீதியில் தனது தகவல்களை தொகு த்துச் செல்கின்றார்.
மலையக இலக்கியத் திற்கும் ஒரு வரலாறு உண்டு அவர்களது அனுபவங்களும் முயற்சிகளும் ஏனைய தமிழ்த் தரப்பினரைச்சார்ந்தது போல் அல்ல. இதனால் இவர்களது அனுபவங்களும் படைப்பு
எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பு சிந்தனைகளை விரித்துச் ஏனைய தமிழ்ப் பிர
ஈழத்து வாழ்வும் வளமும் எனும் சென்றுள்ளார். இதற்கு இவர் எழுதிய வரலாற்றையும் எழுது
தலைப்பில் சிறு நூலாக 34 எழுத்துக்களே சாட்சி நோக்கம் எனக் கூறி மு
வருடங்களின் முன்னர் (1962) தமிழ்ச் சூழலில் தேசியம் இந்நோக்கம் முடிவு .ெ வெளிவந்தது. இது மீண்டும் வாதம் குறித்து சிந்திப்பது போய்விட்டது.
மீள்பதிப்பாக 1996ல் வெளி விவாதிப்பது முன்னரை விட இன்று ஈழத்தமிழர் பண்
வருகிறது. இதற்கு பேரா. சிவத்தம்பி மேன்மேலும் வரலாற்றுத் தேவை உயர்ந்தோர் பண்பாட
முன்னுரை வழங்கியுள்ளார். யாகியுள்ளது. இந்நிலையில் பேரா மைக்கப்படும் முறைமை
இக்காலப் பகுதியிலேயே சிரியரின் படைப்பகள் இன்னும் ஒதுக்கப்பட்டோரின்
ஒன்றாகும். இதனை மலையகமும் முயற்சிகளும்
909 இலக்கியமும் எனும் பொருள் அம்சங்களும் ஒன்றும்
கொள்ளலில் விரிந்து சிந்திப் பதற்காக அல்ல. ஏனையவர்களு
அதனது அம்சங்களை கோடிட்டுக் குறைந்தவர்களும் அல்ல
காட்டும் வகையில் அந்தனிஜீவாவின் இங்கு மலையக
நூல் அமைந்துள்ளது. இது ஓர் அறிமுக யமும் எனும் தலை
முயற்சி தான். அமைந்துள்ளது இலக்கி
மலையகமும் இலக்கியமும் வெறும் இலக்கியம் எ6
குறித்து சுமார் 78 பக்கங்களில் பதிவு அறிந்து கொள்வதல்ல.
செய்துள்ளார் வாய்மொழி இலக் தான் தோன்றுகின்ற
மலையகமும் இலக்கியமும் கியம் கவிதை, சிறுகதை நாவல் வரலாற்றுடன் இணைந்த
வரலாறு என்பது இ வரலாறு மாத்திரம் இலக்கியமும் வரலாறும் நிலையே ஆகும். அந்தனிஜீவா புரிந்து வேண்டும்.
மலையகம் இலக் இன்னும் விரிந்து ெ ஆரோக்கியமான ெ
 
 
 

ᏗfᎢg5l &ᎳᎶlᎢ6Ꮧ தொடர்பாக பெண்ணி ற ஒரு நூலை TI >85||(تق க்கு உள்வாங் தொடர்பான ா ஏற்படுத்தி
) ᎶᏛ)ᎶᏁ) .
வி ஆய்வு நூல்களை GLIGóTg, GT நிவேதினி ச் சஞ்சி கிறது. இதன் எந்தளவுக்கு ாடு போய்ச்
க விஞ்ஞா ண்ணியத்தின் க அறிமுகப் ് 8ങ്ങഥ (What is A) T LITGIS) at ழாக்கம் அது Buff Los) Lust நூலாசிரியர் தொடர்பான Ló தென் பொருத்தமு கப் பிரபல்ய ஒன்றையும் குறிப்பிடத் து இன்னும்
Gligu Lu'Lu'L
றைமையின் வேறு மேற் டுகளுடனும் கேள்வி பதில் وبا-مالا لا تلك الولاية ண்ணியத்திற் தேவையை
வரலாற்றுத் தகவுகளுடன் சுட்டு கிறது. ஆண் தலைமையுருவாக் கத்திற்கு ஏதுவாக அமைந்த காரணிகளையும் அவை எப்படிப் பெண்களைப் பின்தள்ளினவென்றும் நூல் விளக்கிச் செல்கிறது. பெண்ணி யம் தொடர்பான ஆழ்ந்த புலமையின் கீழ் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. பல பெண்ணிலைச் சிந்தனைவாதிகளின் குறிப்பாக லறிஞவிஊறிஞடிெறிஞ என்பவரது மேற்கோள்கள் அதிகம் கையாளப் பட்டுள்ளன.
நூலாசிரியை தென் ஆசியா வைச் சேர்ந்தவரென்பதால் தென் ஆசியாவில் ஆண் தலைமை ஆட்சி
முறையின் தோற்றம் பற்றியும் எழுதியுள்ளார்.
இந்நூல் GLÚGÁST GØof Luis
தொடர்பான ஆரம்ப நிலைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த உகந்தது தமிழில் பெண்ணியம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஏற்புடைமைகள் தோன்றவும் இந் நூல் வழிவகுக்கலாம். எனினும் இது எந்தளவு வாசகர்களைச் சென்றடை யும் என்பது கேள்வியே ஏனெனில், சமூக விஞ்ஞானிகள் சங்கம் மும்மொழிகளிலும் நல்ல பல நூல்களை வெளியிட்டு வருகிறது. (தமிழில் டாக்டர் மேரி ரட்னம், பெண்கள் உரிமைகளை மனித o fiaDiLDK GITT AS அங்கீகரித்தல். போன்ற இரண்டு நூல்களே இதுவரை வெளிவந்துள்ளன. இதோடு மூன்றாவது) இவை தமிழ் மொழிநூல் பொது விற்பனை இடங்களில் அனேகமாய்க் கிடைப்ப தில்லை தெரிந்த வட்டத்துக்குள் மட்டுமே சுருங்கிவிடுகிறது. இந்நூல் அத்தடையை மீறிப் பரந்த வாசகர் வட்டத்தைச் சென்றடைந்து சிந் தனைத் தேட்டங்களுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கலாம்.
நில்ஷா
Gouait Gui. ஒன்றை கட்ட த இவ்விடம் ஈழத்தமிழர் றெழுந்தியல்
LILIGALLLIGAT வர் இதனை ம் ஆர்வமும் faði atgpuis
எழுதிய வரலாறும் இவர் விட்டுச் ஓர் ழர் வரலாறு க்கமென்றும் யாழ்ப்பான இதுபோல் தேசங்களின் வதே தனது
பறாமலேயே
பாடு என்பது rg, Ga gLL மக்கு மாறாக
பண்பாட்டு
செழுமைகளையும் வெளிக்கொணர இன்னும் பண்பாடு குறித்து தேட லையும் செல்வதனை நாம் இவரிடம் <96u{5ff6fll:5560 TLD.
இந்த நூல் ஈழத்து வாழ் வையும், வளத்தையும் சொந்த நாட்டவர்க்கு உணர்த்துவதோடு பிற நாட்டவர்க்கும் எடுத்துக் காட்டும் வகையிலேயே நூலுருப் பெற்றது.
இன்று இதன் உணர்கை பன் மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலை யில் மீளவும் இது வெளிவருவது வரலாற்றுத் தேவையின் நிமித்தம் என்றே கூறலாம்.
குறிப்பாக 80க்குப் பின்னர் தோன்றியுள்ள தலைமுறையினர் அறியாத பல விடயங்களை நோக்கி கவனத்தை குவிக்கவும், இன்னும் இன்னும் அறிவார்ந்த ரீதியில் சிந்திக்கவும் இந்நூல் அமையும் என்றே கூறலாம்.
இவ்வகையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை குறித்த மீள்பார்வை ஒன்றை முன்வைக்க வேண்டிய தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது.
- மரவின்
பண்பாட்டு தாழ்ந்ததும் க்கு இவர்கள்
மும் இலக்கி ப்பில் நூல் யம் என்பது ன்று மட்டும் இலக்கியம்
சமூகத்தின் து. இலக் கிய லக்கியத்தின் அன்று. அது இணைந்த ஒரு இதனை
| Q3, TGT GIT
கியம் குறித்து சென்று ஓர் சழுமைமிக்க
பாரம்பரியம் ஒன்றை இனங்கண்டு வளர்த்துச் செல்லும் வகையில் இனி ஆய்வுகள் அமைய வேண்டும்.
ஒரு சமூகம் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள தன்னைப்பற்றி, தான் சம்பந்தப் பட்டவை பற்றி எழுதப்படு பவனவ ற்றை தான் அறிந்திருக்கவேண்டும். புரிந்திருக்க வேண்டும். அந்த ரீதியில் ஜீவாவின்நூல்வரவும் குறிப்பிடத்தக்க ஒன்றே.
அந்தனிஜீவா மலையகத்தின் தகவல் வங்கி இவர் போன்றோர் மலையக இலக்கியம் குறித்து இன்னும் துல்லியமான ஆய்வு நிலைப்பட்ட நூல்களை எழுதவேண்டும். இவரிடம் நாம் நிறைய எதிர்பார்க்கலாம். இதில் தவறில்லை.
-மாலின்
பூவரசு (காலாண்டிதர்) 372ம்குறுக்கு வேலூர் கல்லடி மட்டக் களப்பு
சாருமதி வாசுதேவன் ஆகி யோரை ஆசிரியர்களாகக் கொண்டு ஒரு கனதியான கலை இலக்கிய இதழாக வெளிவருகிறது. பூவரசு இதுவரை ஜன - மா ஏப் - ஜூன் என இரு இதழ்கள் வெளிவந்துள்ளன. நல்லதொரு நம்பிக் கையை எம்மில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
விழுதுகள் மண்ணைத் தொடும் (கவிதைகள்)
முல்லை அமுதன்
காந்தளகம் வெளியீடாக 1992ல் வெளியிடப்பட்ட ஈழத்துக் கவிஞரின் கவிதைகளின் தொகுப்பு 96ல் அறிமுக த்திற்காய் மிகத் தாமதித்துக் கிடைத்தது துரதிர்ஷ்டம்தான் நித்யகல்யாணி புதிய அடிமைகள், விடியத்துடிக்கும் ராத் திரிகள் யுத்த காண்டம் என முன்னைய நூல்கள் பல தந்தும் பரவலாய் அறிமுக மற்றவராய் இருப்பதற்கு இவர் கவிதை கள்தான் காரணமோ?
இது
எங்கள் தேசம்
சுரண்டாதீர்கள்
5 TANDANT
இந்த மண்ணில்தான்
புதைய வேண்டிவரும்
புல் ஆட்ட
|CUU21950,
புயல் தொட்ட புஷ்பங்கள் (கவிதைகள்) ஏ.எல் கால்தீன் வெளியீடு பழைய மாணவ சங்கம் பள்ளிக்குடியிருப்பு , அக்கரைப்பற்று.
ஆரம்பக் நிலைக்கவிஞரின் எழுதிப் பழகியவரிகள் ஏ.எம்.ரஸ்மியின் அட்டைப்படத்தோடு வெளிவந்துள் ளது. இவர் கவிதையை இன்னுமின்னும் தேடலாம் தேடவேண்டும்.
un aus на 4 , , .n
பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல் மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள
பார்வை நோக்கி
மூலம் சார்லொட் பஞ்ச் தமிழில் சித்திரலேகா மெளனகுரு பெண்களுக்கெதிரான வன்முறை
அபிவிருத்தி ஓர் தடை paulo : Gorrisonorawan as ir af Guar தமிழில் - கந்தையா சாவேஸ்வரன் வெளியீடு சமூக விஞ்ஞானிகள்
FAKlassió 25/16திம்பிரிகல்யாயவிதி கொழும்பு-5 sa 50/
மேற்கூறிய இரு கட்டுரைகள் அடங்கிய பெண்ணிய நூலொன்றை சமூக விஞ்ஞானிகள் சங்கம் வெளி பீட்டுள்ளது. பெண்கள் உரிமைகளும் மனித உரிமைகளே என்ற கோஷம் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் வேளை இந்நூலும் வெளிவந்திருப்பது பயன்மிக்கதே
நிலவுர
-

Page 15
'')്റ്റ))
(75_47) ಔ22,222
リッ○○_クー/る。7
இ JoãoTLTop as LGUTS3TC)LD. ஜப்பானிய இராணுவம் தென்கிழக்காசியா எங்கும் வியாபித்துத்தன்கொடூரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது இந்த இராணுவத்திற்குஇன்பமூட்டிமனவலிமையைத்தரக்கூடியவை எவைஎவையோ அவையெல்லாம்தேவைப்பட்டன. இதற்காக இவர்கள் கொரியா, தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்றநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளம்பெண்களைசமையல், துணிதுவைத்தல் மற்றும் சிறுசிறு பணிகள் செய்யும் வேலை தருவதாகக் கூறி அழைத்து வந்தனர் நகரங்கள் கிராமங்களிலிருந்துநாடுகடந்து தொழிலுக்காக இவர்கள் புறப்பட்டார்கள் எல்லாம் துறந்து வந்தபோதுதான் தொழிலின் சுயரூபம் அவர்களுக்கு விளங்கி யது ஜப்பானிய இராணுவத்தின் இச்சை தீர்க்கும் இன்பப்பொருட்களான விபச்சா ரிகளாக்குவதற்கே தங்களைக்கூட்டிவந்ததை உணர்கிறார்கள் உணர்ந்தும் பயனில்லை. தொடர்ந்தும் திணிக்கப்பட்ட பணியைச் செய்கிறார்கள் இவர்களில் சிலர்சித்திரவதைப்பட்டு இறந்தும்போயிருக்கின்றனர். சிலர்தப்பித்தும் இருக்கின்றனர். இந்தப்பெண்களையேComfortWomen(இன்பமூட்டும்/மகிழ்ச்சியூட்டும்பெண்கள்) எனஅடையாளப்படுத்துகின்றனர்.இவர்களில் தற்போதுவாழ்பவர்களை அணிதிரட்டி பெண்ணுரிமை மாநாடு ஒன்று பிலிப்பைன்ஸில் நடைபெற்றது. அதில் அவர்களால் எழுதப்பட்ட சில கவிதைகளும் தொகுக்கப்பட்டன. அதிலிருந்து ஒரு கவிதையே இதழ்97இல் 'பிரகடனம்' என்றதலைப்பில்வெளியானது (மூலக்கவிதையின்தலைப்பு Woman என்பதாகும் எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஜப்பானிய இராணுவத்தினருக்கெதிராய் இன்பமூட்டும் பெண்களாய் இருந்தும் போராடியதால் 'மகிழ்ச்சியூட்டும்பெண்களின் கவிதைகள்' என்றநூலின் நேரடித்தலைப்பை விடுத்து போராளிப் பெண்களின் கவிதைகள் என்ற நூலிலுள்ள கவிதையென்று குறிப்பிட்டேன்.) இதுபற்றிமேலதிகதகவலொன்று ஐம்பது வருடத்திற்கும்மேலாக மறைக்கப்பட்டுவந்த இந்தப்பாரியபெண்அடக்குமுறைசர்வதேசமனிதஉரிமைகள்குறிப்பேடுகளின்கவனம் பெற்றது. அது சம்பந்தமான அறிக்கையும் பெறப்பட்டது. இந்த அறிக்கையை இலங்கையரான கலாநிதி ராதிகா குமாரசுவாமி (பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய ஐநாவின் விஷேடஅறிக்கையாளர்) பாதிக்கப்பட்டபலபெண்களை அவர்களது நாடுகளிலேயே சந்தித்துப்பெற்றுச்சமர்ப்பித்திருக்கிறார். இவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜப்பான் தயாராகியுள் ளதாகவும் தெரியவருகிறது. குறித்த இந்தப் பெண்களுக்கெதிரான வன்முறை சர்வதேச மனித உரிமை மீறலாகக் கணக்கிடப்பட்டதையிட்டு பலபெண்கள்அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
எம்.கே.எம் ஷப்ே
ESTUI aloiöEi GELEGINi
சிரிநிகர் 96 மார்ச் 7ம்திகதிய இதழில்
வெளியானமாகுக்கின்கோபமிது என்ற எனது கடிதத்தில்நான்என்ன எழுதியிருக் கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் அமைச்சர் அஷ்ரஃப்மீது கொண்டகோபத்தில் சரிநிகர்வாயிலாக என்னை விமர்சித்துத் தொடர்ந்து எழுதுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது சரிநிகளில் அபூநிதால் என்ற பெயரில் எழுதுவது பத்திரிகையாளர் தான் என்பதாகவும், அந்தவகையில் அஷ்ரஃபை விமர்சிக்கின்ற உரிமை உங்களுக்கு உண்டு என்பதால் சொந்தப் பெயரில் விமர்சியுங்கள் என்றும் பத்தி ரிகையாளருக்குத்தான் எழுதியிருந் தேனே தவிர அபூநிதால் விமர்சிக்கத் தெரியாதவர் என்று எழுதவில்லையே. வேண்டுமானால்சத்தியம் செய்துசொல்கி றேன்.அபூநிதால் ஒரு சிறந்த விமர்சகர் தான். நான் மறுக்கவில்லை. அதற்காக அவருடைய விமர்சனக் கருத்துக்கள் அனைத்தும் முற்றும் சரியானவை என்று என்னால் கூறமுடியாது.அதேபோலவே அஷ்ரஃப் அவர்கள்முற்றுமேசரியானவர் என்றும் முஸ்லிம் காங்கிரசின் நடவ டிக்கைகள் நூற்றுக்கு நூறுவீதம் சரியா னவை என்றும் என்னால் வாதிட (PLUT5.
இஸ்லாத்தை தனது வாழ்க்கை வழி யாகக்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும்போற்றிப்புகழ்ந்து அரசியல் மேடைகளில் முழங்குகின்ற முஸ்லிம் காங்கிரஸ்தான்பதவிக்குவரஅடிப்படை யாகவும் ஆதாரமாகவும் அமைந்த இஸ்லாத்தின் பெயரால் பாரியளவில் ஆத்மீகக்கூட்டங்கள் இல்லாவிட்டாலும் மிகச் சிறிய அளவிலாவது ஒரு மீலாத் விழாவையேனும் நடத்தியிருக்கிறதா என்று அபூநிதால் போன்றவர்கள்
கேட்டால் என்னால் எதுவும் கூற முடியாது.அல்லது ஆட்சியின் அங்கமாக முஸ்லிம்காங்கிரஸ் வளர்ச்சியுற்று அதன் அபிவிருத்தித் திட்டங்களை நடை முறைப்படுத்திவருகின்ற இவ்வேளையில் மருதமுனைமகன் என்ற வகையில் மருத முனையில் முன்னெடுக்கப்படும் அபிவி ருத்தித் திட்டங்களில் முஸ்லிம் காங்கிர சின் ஆதரவாளருக்கு இளைக்கப்படு கின்ற துரோகங்களைப் பற்றி அல்லது பக்கச்சலுகைகளைப் பற்றி எவராவது குறைபட்டுக்கொண்டாலும் என்னால் எது வுமே கூறமுடியாது. இவ்விடத்திலெல் லாம் நான் மெளனியாவதைத் தவிர வேறுவழியில்லை. அதற்காக அஷ்ரஃப் அவர்கள் தேவையில்லை என்றோ அவரது செயற் பாடுகளை முற்றாக நிறுத்திக்கொண்டு இஸ்லாமிய சமூகத்தை விட்டு ஒதுங்கி விடவேண்டுமென்றோ யாராலும் கூற முடியாது. அஷ்ரஃப்க்குப் பதிலாக அவரைவிடவும் சிறப்பாக இஸ்லாமிய சமூகத்தின்தேவைகள் உரிமைகள்பற்றிக் கதைப்பதற்கும் சேவையாற்றுவதற்கும் இன்னொருவர் தோற்றம் பெறும்வரை அஷ்ரஃப் இருக்கவேண்டும். அதுவரை அவரால் விடப்படுகின்ற தவறுகளை எங்களுக்குள் சுட்டிக்காட்டி திருத்திக் கொள்வோம் தன் பல்லைக்குத்தி பிறருக்குநாற்றம்கொடுக்கக்கூடாதென்ற பழமொழிக்கொப்பநமது தவறுகளைப் பற்றி நமக்குள் நாமே சுயவிமர்சனம் செய்து திருந்திக்கொள்ள முயற்சி செய்யவேண்டுமே தவிர அவற்றை சர்வதேசமயப்படுத்தி எமக்குள் உள்ள வேற்றுமைகளை பிறர் அறியச் செய்ய வேண்டியஅவசியமில்லை என்பதுதான் எனது கருத்து.
எம்.ஏ.எம். மர்குக்
ወÖÖ(፱ዎ®®I
LAL.
காப்பாற்றப்போவ Gurrar, eum ő, மார்ச்சில் பதவிக்கு GlyGags as sapuu TT Dj 8,6) GMT Luo ஏற்கெனவே பிரே Ganila, GOOT Ito ay இழந்து செத்து அவதானிக்கமுடிகி பிரதேச சபையின தேச சபைக்கே ெ பொதுக்கிணறுகள் தனிநபர்களால் சொந்தமாக்கப்பட் பொதுமக்கள் பொ கொண்டு சென் இக்கிணறுகள் தனி கடிதம் வழங்கிய CANTIGSTIL ToT ஒன்றரை இலட்சம்ரு பட்ட மாடு வெட்டு இரவோடு இரவாக டுள்ளது.தற்போது TriGs, Glout LCLC அறியமுடியாதமக் வதைக்குறைத்துள்ள த்தவருடத்துக்கான
○gcm。LLのQm இருக்கும் என எதிர் மேலும் தவிசாளரு களுக்குமிடையே Comigos, TOGAOTLOTTs ରା) Lafluid (but qu{ கொண்டிருந்த மீன் குத்தைகைக்கு எவரு
பிரதேச சபைக்குச் காணியை இரண் குடியிருப்பவர்கள்க தென்னையும் வாை இது விடயத்திலும் நடவடிக்கையும் எடு நீண்டகால பேரும் கிராமக்கோடுமைதா Golpos:95 UL (6) GTIG மைதானமும்
உங்கள் பத்திரிை இறுதிப் பக்கத்தில் எஸ்டிஎப் முகாமி மாகச் சென்று வர அ டுள்ளது. அது மட் மொரு படி மேலே சந்தேகிப்போரை Bourg, GOGIT GSlg|Ts ளுக்கு அதிகாரம் வ எனக்குறிப்பிட்டுஇ எனவே இவ்வளவு கொடுத்திருந்தும்க அவர்கள் மேடையி பேசுகிறார் என்றால் நேர்மையையும் து டாமல்இருக்கமுடிய தாங்கள் குறிப்பிட்ட அதிகாரங்களையும் என்ற இயக்கத்திற் அதன் தலைவர் அ கின்றார்என்றால்அ எனநிங்கள் சிந்தித்
 
 
 
 

ജ്ഞൺ 11 - ജൂ"ഞൺ 24, 1996
TLE LOGTOOTulo
ாக வளம்படுத்தப் றுதியளித்து 1994 வந்த கிண்ணியா து மண்ணையும் வளம்படுத்தாமல் தச சபைக்கிருந்த Ujutor GOTIEJSCOGITULLO
டிந்து செல்வதை
ாந்தமாக இருந்த டைத்தெறியப்பட்டு -Ségrof ள்ளது. இதனைப்
ஸ்நிலையம்வரை
Gorff, geSllyfr ganrif நபருக்குரியதென தால் தப்பித்துக்
TacSat), ம் அறுவைச்சாலை உடைத்தெறியப்பட் LUAITEOTUDT(B)556 கின்றன என்பதை ள் இறைச்சிவாங்கு னர். இதனால் அடு இறைச்சி சந்தையின் மிகக் குறைவாக ார்க்கப்படுகிறது. கும் மீன்வியாபாரி ஏற்பட்ட கருத்து வருடாந்தம் நான்கு குமானத்தை தந்து சந்தையை 1996ல் Lost O5Skjoa).
ஞ்சோலை வீதியில்
சாந்தமாக இருந்த பக்கங்களிலும் வீகரித்துக்கொண்டு யும் நட்டுள்ளனர். தவிசாளர் எவ்வித
seGONa)3Na).
புகழும் கொண்ட னமும் தோனாவில் பொழுதுபோக்கு anafiliumfasstóls.
கைதீன் பாவா பை உறுப்பினர் இர
யில் இதழ்98இன்
ராஷிக்குழு எந்த குள்ளும் சுதந்திர ணுமதி வழங்கப்பட் ம் அல்ல இன்னு சன்று புலிகள் என கைது செய்யவும் g, Guld gal SAGus H pங்கப்பட்டுள்ளது. நந்தீர்கள் திகாரங்களை அரசு ஸ்பிரேமச்சந்திரன் அரசுக்கு எதிராகப் நிச்சயமாக அவரது ச்சலையும் பாராட் து இந்த அரசாங்கம் Gurdogguouota E S. Gra GTU. கொடுத்திருந்தும் க்கு எதிராகப்பேசு ற்கு என்னகாரணம் Jurijfsnamn?
செல்வகுமார்
(σλοβαρός,
தடுத்தது நானல்ல
படையினரே
நீப்பான புனரமைப்பில் இனச்
சுத்திகரிப்பு என்ற தலைப்பில் சரிநிகர் இதழ் (ஜூன் 13-ஜூன் 261996) எனது பெயரைச் சம்பந்தப்படுத்தி எனக்கும் எனது தொழிலுக்கும் மாசுப்படுத்தும் நோக்கோடு பிரசுரிக்கப்பட்டவிடயங்க ளுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக இம்மடலை வரைகின்றேன். மட்டக்க ளப்பு மாவட்டத்தில் தேசிய நீர்ப்பாசன புனருத்தாரனதிட்டத்தின்(NIRP) கீழ் பின்வருமாறுதிட்டங்கள்அனுமதிக்காகக் கொடுக்கப்பட்டன. (பிரதி இணக்கப் பட்டுள்ளது) 1. நீர்ப்பாசனத் திணைக்களம் (வ-கி மாகாணம்-20திட்டங்கள் 2. நீர்ப்பாசனத்திணைக்களம் (மத்திய) 18 திட்டங்கள் 3. கமநலச்சேவை-04திட்டங்களில்ஆக மொத்தம் 42திட்டங்கள் மாகாணசபை நீர்ப்பாசனத் திணைக்க ளத்தால்இத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட பொழுது சாதி, சமய மொழி பேதங் களைக் கருத்திற்கொண்டு செயற்பட வில்லை. எங்களது உத்தியோகத்தர்கள் சென்று வேலைசெய்யக்கூடிய இடங்களா கவும், அரசாங்கப் படையினரால் அணு மதி பெறக்கூடிய இடங்களாகவும், எந் திரி.எல்.எம்.இஸ்மாயில்சென்று பார்வை யிடக்கூடியஇடங்களுமாகவே இவைகள் தெரிவு செய்யப்பட்டன. இருந்தும் அரசாங்கப் படையினர் பின்வருமாறு தான் அனுமதி வழங்கினர் (நிழற்படப் பிரதிஇணைக்கப்பட்டுள்ளது) 1. நீர்ப்பாசனத் திணைக்களம் (வ-கி மாகாணம்-09திட்டங்கள் 2. நீர்ப்பாசனத்திணைக்களம் (மத்திய) 07 திட்டங்கள் ஆக மொத்தம் 16 திட் LÉ15GT கமநலச்சேவைக்கு எதுவும் வழங்கவில் லையெனக் குறிப்பிட விரும்புகிறேன். அரசாங்கப் படையினர் என்ன ரீதியில் தெரிவு செய்தார்களென எங்களுக்குத் தெரியாது.
வடகிழக்குமாகாணசபையைப்பொறுத் தமட்டில் நான் மட்டக்களப்பு பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக வேலை செய்கிறேன் எங்களது திணைக்களம் அனுப்பி வைத்த 20 குளங்களுக்கான திட்டங்களில் 9 திட்டங்களை மட்டும் தான் செய்ய முடியுமென பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர், நாங்கள் முன் அனுப்பிய பட்டியலில் மயிலன்க ரைச்சக் குளமும் அனுமதிக்காகச் சேர்த்திருந்தோம் இருந்தும் பாதுகாப்புப் படையினரால் அனுமதித்து அனுப்பப் பட்டபட்டியலில் மயிலன்கரைச்சக்குளம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. காரணம் எங்களுக்குத் தெரியாது தங்களது பட்டி யலைத் தவிர வேறு எவையும் சிபாரிசு செய்யப்படவில்லையென அரசபடைத் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.
நான் எனது பிரதேசத்தில் முடியுமான வரை வேலைகளைக் கூட்டிக்கொண்டு செல்கிறேனே தவிர தடையாக ஒரு போதும்இருந்ததில்லை. வேலைசெய்யா மல் சுரண்டுபவர்களுக்கு நான் எதிராக வுள்ளேன். ஜனாப் அஹமட் ஹிஸாம் அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள் நானும் எனது குடும்பமும் முஸ்லிம் இனத்தோடு அந்நியோன்யமாக பழகுப வர்கள் எங்களுக்கு எந்த இனபேதமு மில்லை. இதில் அவர் என்னைச்சேர்ப்ப தற்குஎந்தநியாயமுமில்லை.இனச்சுத்திக ரிப்புசெய்யவேண்டிய அவசியமும்எனக் கில்லை என்னை ஜனாப் அஹமட் ஹிஸாம் அவர்கள் வாழ்த்துக்கூறியதற்கு
நன்றி தமிழ்-முஸ்லிம் உறவுகள் நன்கு
ஸ்திரப்பட வேண்டும். மயிலன்கரைச் சக்குளம் மீண்டும் இத்திட்டத்தில் சேர்ப்பதற்கு பாதுகாப்பு படையினரும் மக்கள் பிரதிநிதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உதவ வேண்டும்.
கே.வடிவேல் பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் de laia, or 1/
ஒரு போதும் மறவோம்
சிரிநிகர் பத்திரிகையின்நீண்டநாளைய
வாசகர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகின் றேன். காரணம் 'சார்புநிலை"ப்பத்திரி கைகளே 'பெரும் பான்மை'யான வாசகர்களை வசீகரிக்கின்ற நிலையில் சரிநிகர் போன்ற மாற்றுக்கருத்துக்க ளுக்குக்களம் தருகின்ற பத்திரிகையின் வாசகன் என்பதனால், சரிநிகரின்இதழ் 98இல் (மே 30 ஜூன் 1, 1996) இடம் பெற்றவ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களின் 'தமிழர்களே வடபகுதி முஸ்லிம்களை வரவேற்கத் தயாராகுங்கள்' என்ற கட் டுரை என்னில் சில அலைகளை எழுப்பி விட்டமையினாலேயே இதழ் 100இல் வெளியானகட்டுரையை எழுதினேன்.
முதலில் வ.ஐ.ச. ஜெயபாலன்போன்ற மனித நேயம் மிக்க மனிதர்களைச் சந்திக்க நேர்கையில் ஒருவரையொருவர் சந்தேகக்கண்கொண்டும் இனத்துவ சிந்தனையின் கடுரத்தால்விரோதிகளாக வும்நோக்குகின்ற சூழ்நிலையில் மனிதம் சுமக்கின்ற பூமியாய் இன்னும் இலங்கை இருக்கின்றது என்ற நம்பிக்கை வலுவா கிறது என்பதை நினைக்கையில் சந்தோ ஷம்தான். ஜெயபாலன் அவர்களின் 'மனிதம்' சஞ்சிகையில் பிரசுரமானகவி தைகளில் அவரைக் கண்டிருக்கிறேன். அதற்கு முன் என் சமூகத்தின் பிரச்சி னையை வரலாற்றை ஆரம்பநிலைமாண வனாக நின்று தேடிக்கற்கின்ற நான் வ.ஐ.ச. ஜெயபாலனின் 83ம் ஆண்டு வெளியானதேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்' என்ற புத்தகம்
மூலமே அவரை அறிந்துக்கொாண் டிருந்தேன்.அண்மையில்தான் அவரைப் பற்றி ஓரளவு முழுமையாய் அறியவந் தேன். (மூன்றாவது மனிதன் மூலம்) அவரையும் அவர் போன்றோரையும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மறக்காது.
szab. Grou, Grab LITifai
ஏன்
நிர்ப்பந்தம்?
LDட்டக்களப்புமாவட்டத்தில்இயங்கும்
சகல அரச அலுவலங்களிலும் மாதாந்த சம்பளம் காசாக வழங்கப்படுவது வழக் கம் செங்கலடி களுவாஞ்சிக்குடி வாழைச்சேனை போன்ற இதர பகுதிக ளிலும் அரசாங்க அலுவலகங்களில்சம்ப ளம் காசாகவே வழங்கப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவ பிரிகேடியர்காரியாலயத்தின் அருகாமையில் பாதுகாப்பான இடத்தில் அமைந்திருக்கும் எமது மாகாண நீர்ப் பாசன ஊழியர்களுக்கு மாத்திரம்மாதச் சம்பளம்காசோலையாக வழங்கப்படுகின் றது.ஏழைஊழியர்கள்கமிசன்கொடுத்து காசோலையை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எப்போதுதீரும்?
மட்டக்களப்பு மாகாண பிரதி
நீர்ப்பாசன ஊழியர்கள்

Page 16
ரணிலும் தீர்வும் க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசாங்கத்தின் னப்பிரச்சினைக்கான தீர்வுப்பிரேரணைகள்தொடர்பாக தனது கருத்துக்களை வெளிப் படுத்தியுள்ளார். இவற்றில் இரண்டு முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன.1இலங்கை யின் ஒற்றையாட்சித்தன்மையைப் பாதுகாத்துக்கொள்வது 2 அரசியல் தீர்வுகாண்பது தொடர்பான பொஐமுவின் நேர்மையான கடமைப்பாடு பற்றிய சந்தேகம் இதற்கு முன்பு பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஐதேகட்சியின் பிரதிநிதியான கே.என். சொக்ஸி அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாக ஒற்றையாட்சி முறையைப் பாதுகாக்க ஆலோசனைகூறியுள்ளார்.சொக்ஸியினுடைய இந்தப்பிரேரணைஅமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் முன்வைக்கப்பட்டது என்ற சந்தே கம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுப்பப்படுகின்றன. சொக்ஸி அவர்களின் பிரேரணை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரேரணைகள்தொடர்பாக அமைச் சர் ஜி எல் பீரிஸ் அவர்கள் காண்பிக்கின்ற ஆர்வம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தக் கூடியதாக அமைகின்றது. இது உண்மையானால் இது விடயம் தொடர்பாக அரசாங்கத் தின் நேர்மையான நிலைப்பாடு பற்றிய பலகேள்விகள் எழுகின்றன.17 வருடகாலமாக ஐக்கிய தேசியக் கட்சி இன முரண்பாட்டைக் கையாண்டவிதம் குறித்துப்பாரிய விமர்ச னங்களை முன் வைக்கின்ற இந்த அரசாங்கம், ஒற்றையாட்சித் தன்மையைச் சிங்கள இனவாதநோக்கங்களுக்காகப் பாதுகாக்க விளையும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் உடன் பாட்டை ஏற்படுத்தி அவ்வுடன்பாட்டுடனான அரசியல் தீர்வைத் தமிழ் மக்கள் மீது பலாத்காரமாகத் திணிக்க முயல்கின்றதா என்பதே பிரதான கேள்வியாகும் மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் உடன்பாட்டைஏற்படுத்திக்கொள்ளப்பாரிய பிரயத்தனங்க ளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் பீரிஸ் அவர்களின் முயற்சிக்கு எதிர் மாறாக ஆட்சித் தலைவிசந்திரிகா குமாரணதுங்கஅவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகப்பல்வேறு நெருக்கடிகளைத் தொடுத்து வருகின்ற நிலைமையானது இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக அரசாங்கத்தினுள் நிலவுகின்ற முரண்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்ப டுத்துகின்றது. ஜனாதிபதியோடு தீர்வுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடாத்த மாட்டேன் என்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எமது பங்களிப்பைச் செலுத்து வோம் என்றும் ரணில் விக்கிரமசிங்கஅவர்கள் கூறியுள்ள கூற்றுகவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும் அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் நிலவு கின்ற இந்த இழுபறி நிலைமையானது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய அனுபவமல்ல கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்களைப் பகடைக் காய்களாக்கி அவர்களது பிரச்சினையை தமது பேரினவாதப் பசிக்கு இரையாக்கிய நீண்ட வரலாற் றைக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இம்முறையும் தீர்வுக்கான முயற்சிகளை பாழடித்துவிட்டு ஒருவர் மீது மற்றவர் பழிசுமத்தி தப்பித்துக் கொள்ள முயல மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை காணக்கூடியதாக இல்லை. தாராள ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்கும் போது இவ்வினவாத பிரச்சி னையின் தீர்வு தொடர்பாகவெற்றி அளிக்கக்கூடிய பங்களிப்பைச்செலுத்தவல்லமூன்று தரப்பினர் உள்ளனர். 1) பதவியிலிருக்கின்ற அரசாங்கம்?) பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குகின்ற ஐக்கிய தேசியக் கட்சி 3) ஆயுதமேந்திபோர்க்களத்தில் இருக்கின்ற விடுதலைப் புலிகள் இந்த மூன்று தரப்பினரும் பங்கு பற்றுகின்ற பேச்சு வார்த்தைநடைமுறைகள் சாதகமாக நடைமுறைப்படுத்தப்படவேண்டுமேயானால் பின் வரும் அம்சங்கள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் (1)மேற்கூறிய இந்த மூன்று தரப் பினரும் சமத்துவமான பங்காளிகளாக நம்பிக்கையுடன் இணைந்து செயற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் (2)பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற இந்த முத்தரப்பினரில் எந்தவொரு தரப்பினருக்கும் எவ்வித தோல்வியும் ஏற்படாத சூழ்நிலையை உறுதிசெய்கின்ற அதேநேரத்தில் இம்முயற்சியின் இறுதிவிளை வாகமுத்தரப்பினருக்குமே பூரணத்துவமான வெற்றியை ஏற்படுத்துகின்றசூழ்நிலையை உருவாக்குதல் (UnununStuation) (3)இந்த வெற்றியின் சாதகத்தன்மையை முத்தரப்பினரும் சமமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை அரசு மேற்கொண்ட சமாதானமுயற்சிகளின்தோல்விக்கான அடிப்படைக்காரணிகளையும் அரசாங்கத்திடமி ருந்த பலவீனங்களையும் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து வாபஸ் பெறு வதற்கு வழிவகுத்த காரணிகளையும் முரண்பாடு தீர்வு தொடர்பான வழிவகைகளின் (Democratic Conflict Resolution) அடிப்படையில் அலசி ஆராயாமல் புலிகளைப் பழி வாங்கும் நோக்கில் ஆவேசமான யுத்தத்தில் ஈடுபட்டு முழுத்தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்தயத்தமுனைப்புகளை முன்னெடுத்துசெல்வதன்மூலம் தீர்வை அடைய முடியாது. ஐ.தே.கட்சி மீதான குரோதங்களை அடிப்படையாகக் கொண்டு அக்கட்சி மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகளையும் அதிகார துஷ்பிரயோ கங்களையும் தொடர்ந்தும் அம்பலப்படுத்தி அக்கட்சியுடன் முரண்பாட்டைஏற்படுத்திக் கொண்டு இந்நாட்டின் சமூகங்களையும்பொருளாதாரத்தையும் மனித வாழ்வையும் பாரிய அழிவுக்கு இட்டுச் செல்லுகின்ற இந்த யுத்தத்திற்கு மாற்றீடான அரசியற் தீர்வை அடைதற்கு தவிர்க்க முடியாத தேவையான ஐதேகவின் ஆதரவைப் பெற்றக் கொள்ள முடியாது தமது கட்சி கொண்டுள்ள பேரினவாதக் கருத்தியலை பாதுகாத்துக் கொள் கின்றஅதேவேளை இனமுரண்பாட்டிற்கும் தீர்வைக்கண்டுவிடலாம் என்ற2தே.கவின் நிலைப்பாடு ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை. மறுபுறம் இப்பிரச்சினைக் கான தீர்வை இனம் காணாமல் அரசாங்கக் கட்சியுடன் இருக்கின்ற அரசியல் போட்டா போட்டிகளைதீர்த்துக்கொள்வதற்கு இப்பிரச்சினையை பயன்படுத்தமுயலுகின்ற2தே கவின் முயற்சியானது இப்பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாக அமைவதோடு பாரிய விபரீதங்களுக்கு நாட்டையே இட்டுச் செல்ல வழி வகுக்கும். தமிழ் மக்களின் துன்ப துயரங்களையும் தென்னிலங்கையில் இனமுரண்பாட்டிற்கான சமஷ்டி முறையிலான தீர்வை நோக்கி சாதகமாக வளர்ந்து வருகின்ற மக்கள் ஆதரவுகளையும் இனப் பிரச்சி னையை ஜனநாயகரீதியில் தீர்ப்பது தொடர்பாக தமது எதிர்பார்ப்புக்களினதும் கோரிக் கைகளினதும் வரையறைகளை இனம்கண்டு முன்வைக்க வேண்டியதன் அவசியத்தை யும் முழுமையாகப் புறக்கணித்து அதிதீவிர நிலைப்பாட்டிலிருந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயலுகின்ற விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்தற்கு தடையாகவே அமையும் இத்தகைய பின்னணியில் இப்பிரச்சினைக்கு தீர்வு என்பது காணக்கூடிய தொலைதூரத்தில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழத்தான் செய்கின்றது.பேச்சுவார்த்தை மூலமான தீர்வை யதார்த்தமாக ஆக் கிக் கொள்ள வேண்டுமானால் இந்த மேற்கூறிய முத்தரப்பினரதும் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் அவர்கள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதும் தவிர்க்க முடியாததாகும். இவர்களுக்கிடையில் நிலவுகின்ற சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் தேசிய முயற்சிகளின் மூலமாக போக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட விடயமாகும். எனவே முரண்பாட்டு தீர்வுக் கான நிபுணத்துவங்களையும் நிறுவக ரீதியான தகுதிகளையும் கொண்டமுத்தரப்பினர் தும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு சர்வதேச தரப்பின் ஈடுபாடு தவிர்க்கப்படமுடியாத தொன்றாகும்
LDட்டக்களப்பு 55 களைப்போல பதட்ட சூழ்நிலைக்குள்படிப் கொண்டிருக்கின்றது. திகதி) இரவு திடீரென முற்றாக தடைசெய்ய நகரின் பிரதான நுை முனைப்பாலம், புதிய பாலம் என்பனவும் ே னவும் பொதுமக்கள் டியும் வெளியேற மு னரால் தடுக்கப்பட்ட இரவு 730 இலிருந்து இச்சம்பவம் பொது அச்சத்துடன் முடங் எல்லாம் திடீரென ( வெவ்வேறு இடங்க ணக்கான பொதுமக் நேரிட்டது. பாராளுமன்ற உறுப் மட்டக்களப்பு:இராணு டம் முறையிட்டதற்கு மணிக்குத்தான் பொ திக்கப்பட்டனர் பன மான இந்நடவடிக்ை காக மேற்கொள்ள யாருக்குமே விளங்க மட்டக்களப்பு மாவ கூட்டணி பாரா Quit Gagaytares வீட்டில் முச்சக்கர இளைஞர்களினால் ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால்
Ali Glupu JE ILI
பொ. வழங்கும்நாடுகளிட டில் புனருத்தாரணம் காக 247 கோடி அ நன்கொடையாக ெ சியில் இறங்கியது காப்பு நிலை தொட மான நிலையே நி உதவிகளை வழங் வருவதும் தெரிந்த யாழ் குடாநாட்டில் எதுவும் இல்லை நிலையே நிலவுகிற மூலம் இத்தொகை அரச தரவில் டெ பட்டு வருகின்றன வழங்கும் நாட்டுப் கள் ஆகியோரின் பில் இப்பணம் ெ விரும்பும் இந்த ந காப்பு நிலை, தரை ஒழுங்கு என்பன வது ஒன்றும் வியப் இவ்வாறான பெரு செய்யப்பட்ட முய நிலை காரணமாக லதுபுனருத்தாரண வித்தொகை அரச பற்றாக்குறைக்கு
என்பது அந்த நாடு ஆனாலும், இந்தநி களை மூடிமறைக்
இதைப்பற்றி எழுது
மிரட்டி வருகிறது
லைமை தொடர்ப ரைம்ஸ் பத்திரிகை ஒன்று தொடர்பா சாங்க2யர்மட்ட னத்திற்கும் தொ 11:10 emensܢ ܡ
 
 

காரைதீவு
போய்ச்சேருங்கள் புலிகளிடம்
என்கிறார்படையதிகாரி
b முன்னைய காலங் ம் அச்சமும்நிறைந்த டியாகதள்ளப்பட்டுக் டந்த ஞாயிறு (7ம் நகரம் படையினரால் ப்பட்டிருந்தது. GNUTufallai) TGMTC-9, ITL", GOL பாலம், சுமைதாங்கிப் ாவிந்தன் வீதி ஆகிய உள்ளே வரமுடியாதப டியாதபடியும் படையி
l. 10 மணிவரை நடந்த க்களை வீடுகளுக்குள் வைத்தது. கடைகள் |ழுத்து மூடப்பட்டன. ளச் சேர்ந்த நூற்றுக்க எள் வீதிகளில் கிடக்க
னர் இராசமாணிக்கம் வஇணைப்பதிகாரியி ப் பின்னர் இரவு பத்து மக்கள் செல்ல அனும டயினரின் விசமத்தன கள் எந்த நோக்கத்திற் படுகின்றது என்பது േീൈ.
ட தமிழர் விடுதலைச் நமன்ற உறுப்பினர் கோட்டைக்கல்லாறு வண்டி ஒன்றில் வந்த தாக்குதல் மேற்கொள்
பொ.செல்வராசா எம்.
ஒரு
S5/TGIGOJITGOT
பொலிஸ்காரர்காயம் அடைந்துள்ளார். வீட் டின் அருகில் நின்ற மற்றும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப்பிரயோகங்களினால் வீடுசேதம டைந்துள்ளது. பொசெல்வராசா எம்பிக் கும் சிறிது காயம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. இவ்வளவு நாட்களும் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி இருந்த எம்பியின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை எல்லோருக்கும் ஓர் சந்தேகத்தை உண்டு பண்ணியுள்ளது. சந்திரிகா அரசின் வேண்டுதலின்பேரில் வட கிழக்கு தமிழர்கள் மத்தியில் ஓர் கசப்பு ணர்வை உண்டு பண்ண கிழக்கில் தனிக் கட்சி ஒன்றை உருவாக்க அமைச்சர் அஷ்ர ஃப் கிழக்கின் முக்கிய அரசியல்வாதிகள் முக்கியஸ்தர்கள் மத்தியில் தீவிர வேட்டை யில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது. குறிப்பாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு எதிரானவர் களை ஒன்று திரட்டுவதிலும் அஷ்ரஃப் ஈடு பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக் கிழக்கின் தனிக்கட்சி நடவடிக்கைகளுக்கு பொ.செல்வராசா எம்பியின் ஆதரவு கோரப்பட்டதாகவும் அவருடன் நெருங்கிய சிலர் தகவல் தெரிவிக்கின்றனர் மட்டக்களப்பு பொதுஜன முன்னணியின் பிரதம அமைப்பாளர் கணேஷமூர்த்தியின் தம்பி உதயகுமார் சனியன்று போரதீவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள பொதுஜன முன்ன ணியின் அனைத்து அமைப்பாளர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என புலிகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து கணேஷ்
மூர்த்தி கொழும்பில் தங்கி இருந்து செயல்ப டுவது குறிப்பிடத்தக்கது. கடந்த கால இன வன்முறைகளினால் கிழக் கில் முஸ்லீம் ஊர்காவல்படையினரால் வீடு கள் கடைகள் கோயில்கள் பள்ளிக்கூடம் வைத்தியசாலை என முற்றாக நிர்மூலமாக் கப்பட்ட கிராமம் காரைதீவு ஆகும் இக்கிராமம் கடந்த ஆறு வருடங்களாக விசேட அதிரடிப்படையினரின் முழுக்கட் டுப்பாட்டிற்குள் இருந்து வருவது குறிப்பி டத்தக்கது. இங்கு சிவில் நிர்வாகம் என்பது விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து பிறப்பிக்கப்படும் இராணுவ கட்டுப்பாடுக ளின் அடாவடித்தனங்களாகவே ஆறு வரு டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின் D5). அண்மையில் இக்கிராமத்திற்குள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நிதி வசூலிக்க வந்த தாக கேள்விப்பட்டதைத் தொடர்ந்து ஊர்ப் பொதுமக்களை அழைத்துமுகாம்பொறுப்ப திகாரி மேலும் புதிய கட்டுப்பாடுகள் பல வற்றை பொதுமக்கள் மீது திணித்துள்ளார். இரவு 8 மணிக்குப்பின்னர் வீதிகளில் இறங் கக் கூடாது அயலில் உள்ள தமிழ்க்கிராமங் களுக்கு செல்லக்கூடாது புலிகளுடன் எந்த வித உறவுகளையும் மேற்கொள்ளக்கூடாது. இக்கட்டுப்பாடுகளுக்குள் வாழ விரும்பாத வர்கள் வீடு வாசல்களை விட்டுவிட்டு உட னடியாக கொக்கட்டிச்சோலைக்குச் சென் புலிகளுடன் சேருங்கள் என்று கண்டிப்பாளி உத்தரவு இட்டிருக்கிறார்.
மட்டக்களப்பிலிருந்து குருஷேத்திரன்
வழங்கும் நாடுகள்
தவி வழங்காது?
அரசாங்கம் உதவி மிருந்து யாழ்குடாநாட் பணியில் ஈடுபடுவதற் GLOslää GLITayisa)GT |ற்றுக்கொள்ளும் முயற் யாழ்ப்பாணப் பாது ர்பாக இன்னமும், ஐய வுவதால், இந்நாடுகள் வதில் தயக்கம் காட்டி
* பாதுகாப்பு பிரச்சினை அங்கு சுமுகமான து என்று காட்டுவதன் யைப் பெற்றுக்கொள்ள ருமுயற்சிகள் எடுக்கப் அரசாங்கம் உதவி பிரதிநிதிகள் யாழ் மக் க்கூட்டின் கண்காணிப் லவு செய்யப்படுவதை டுகள் அதற்கான பாது ார்க்க பயணத்திற்கான றித்து தயக்கம் காட்டு ானதல்ல ஏற்கெனவே ம் பொருட் செலவில் சிகள் அனைத்தும் யுத்த ண் விரயமாகின. அல் திற்காகபெறப்பட்ட உத ங்கத்தின் வரவு செலவு BLITTL (6), SELILÜLILLGOT கள் அறியாத ஒன்றல்ல. லமைபற்றிய உண்மை விரும்பும் அரசாங்கம் ம் பத்திரிகைகளைக்கூட அண்மையில் இந்நி க (ஜூன் 23) சண்டே ல் வெளிவந்த கட்டுரை அதன் ஆசிரியர் அர னரினால் பலத்தகண்ட லபேசி மிரட்டலுக்கும்
55 TOT
கொழும்பு 0 01
ஆனால் சென்ற வாரம் யாழ் நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் அரசாங்கத்தின் மூடிமறைப்புக்களை எல்லாம் மீறி அங் குள்ள உண்மை நிலையை வெளிப்படுத்தி யுள்ளது. இது பற்றி அவர்களது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டு அரசாங்கத்தின் தேசிய அக்கறை பற்றி கேள்வி எழுப்பியுள் ளார். இச்சம்பவத்தை அவசர அவசரமாக அமெரிக்கா கண்டனம் செய்ததும் கூட இலங்கை அரசாங்கம் அதன் கையாளான உலக வங்கியின் தாளத்திற்குள் ஆடத்தயா ராக இருப்பதனால் இலங்கை அரசாங் கத்தை பாதுகாக்கும் கடப்பாடு அதற்கு ஏற் பட்டிருப்பதன் காரணத்தினாலாகும் என் கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள் வடக்கு கிழக்கு நிலையை காரணம் காட்டி எடுக்கப்படும் பணம் உண்மையில் செலவ ழிக்கப்படுவது தெற்கிலேயே என்பது ஊர றிந்த இரகசியம் இதைத் தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களே சுட்டிக்காட்டி உள் ளார்கள் அரசாங்கத்திடம் குடாநாட்டில் புனருத்தாரணம் செய்ய சரியான திட்டம் இல்லாதிருப்பதும் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைநம்பிக்கை ஊட்டப்படாமல் இருப் பதும் தெற்கின்பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் திணறுவதையும் உதவி வழங்கும் நாடுகள் நன்கறியும் இதன் காரணமாக இந்த 247 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுக்கப்பட்டால் அவை தெற் கிலேயே பயன்படுத்தப்படும் என உதவி வழங்கும் நாடுகள் அபிப்பிராயப்படுகின்
DGOT, இந்த நிலையில் ஜனாதிபதியின் நிலை மிக வும் நெருக்கடியான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக நிதி உதவி கோரி விரைவி லேயே இந்தநாடுகளை நோக்கிபுறப்படக்கூ டும் என்ற செய்திகள் இப்போதுவெளியாகி புள்ளன.
அரச 2,9927.77 கெது/
Óla வேலைநிறுத்தத்தை ஒட்டி
அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய் பப்பட்டுள்ள மின்சார அதிகாரியான எச்.டி.ஜே செனவிரத்ன எதுவித குற் றச்சாட்டுக்களும் சுமத்தப்படாது தொடர் ந்தும் 4ஆம்மாடியில்தடுத்துவைக்கப்பட் (õTorri. அவ்வாறு தொடர்ந்துதடுத்துவைக்காது அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதன் மீது உடனடியாக நீதி மன்றத்தில்வழக்குத்தாக்கல்செய்யுமாறு அரசிடம் கோரியுள்ள மின்சார சபைத் தொழிற்சங்க கூட்டு முன்னணி அவர் பொஜமு.முன்னணியின் பிரபல ஆதர வாளர் எனவும் இராணுவம் வடபகுதி யின் நெடுந்தீவைக்கைப்பற்றிய சந்தர்ப் பத்தில்தாமாகவே முன்வந்து அங்குமின் சாரம் வழங்க அர்ப்பணிப்புடன் செயற் UCLOGIGuard), restry gava) area வும் தற்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் உத்தியோகபூர்வகுடியிருப் Glei LIIIgja, ILL Élci Gojo) GWG)Ljá. கண்காணிக்கும்பொறுப்பும் அவரிடமே இருந்ததெனவும் அவர் தற்போதைய அரசிற்கு நம்பிக்கையான ஒருவராக செயற்பட்டுள்ளதாகவும்மின்சார ஊழியர் சங்கம் கூறுகிறது. இதுதொடர்பாக அரசாங்கத்திற்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யவும் மின்சார ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ya Sw-79960707