கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.07.25

Page 1
போரும் தீர்வும்!
போர் முடிந்த foily இரர்னார்கள்:
ஒரு ፴LL0
நரி போலி இருந்தத [OJOJ ങ്ങി ഴ്ന്ന ീ1ി இருந்தது
குண்டு விழுந்த மருத்தவமனையையும்
ரிந்து போல நூலகத்தையும்
தரை மட்டமர0 கிராமங்களையும் உழவி மறந்த வயலிகளையும்
ராமர் போன் மனிதர்களையும்
கேட்டேன்
தில் இல்லை
ஒரு பையனைச் சுமந்து சென்ற துப்பாக்கி இரனினத
டிசி எதுவும் தீராததால்
லாவற்றையும் இரர்களே தீர்க்கின்றன"
அத சரி ஜாலவும் பிழை GLIGUGyó இருந்தது
リaGga刃" நன்றி εώυ πήρε ஒதங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூலை25 - ஆகஸ்ட், 8 1996
லை தவறாத குறி
முல்லை.

Page 2
ஜூலை 25 - ஆகஸ்ட் 8, 1996
ქვეჯ2%
LLuny IslaDEVODILO
Uழ்ப்பாணத்தில் உள்ள நிலைமை எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதாக இல்லை என்பது அங்கு பணியாற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் அபிப்பிராயமாக உள்ளது. இடைக் கிடையே சிறு அளவில் நடாத்தப்படும் தாக்குதல்களின் பின்பு புலிகளிடம் இருந்து பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எது வித உண்மைகளும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர் யாழ்ப்பாணத்திற்கு இப்போது புலிகள் ட்றோஜன் குதிரை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அங்கு வந்துள்ள சாதாரண மக்கள் மத்தியில் புலிகளும் பெரும் தொகையில் ஊடுருவி உள்ளதா கவும், அவர்களுக்குத் தேவையான ஆயுத உபகரணங்கள் ஏற்கெனவே அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது சந்தேகத்திற்கு இடமில்லாத
ஆரோக்கியமானதாக இல்
ஒன்று எனவும், இந்த நிலையில் மக்கள் மத்தியில் மறைந்திருந்து புலிகள் தாக்குதல் நடாத்துவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றே என்றும் அவர்கள் கூறுகின்றனர். எதுவித தேவையும் இன்றி சிறு சிறு இடங்களை திறந்து வைப்பதற்காக அங்கு செல்லும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருப்பது இராணுவத்திற்கு பெரும் சுமையாக உள்ளது பிரிகேடியர் ஹமன் கொடவின் இறப்பு இராணுவத்தினர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. எவ்வித அர்த்தமும் இன்றி அடிக்கடி அரசியல் வாதிகள் அங்கு செல்வதால் இராணுவ அதிகாரிகளின் உயிர்கள் பலியிட நேர்வது அர்த்தமற்றஒன்றாகும் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள் இந்நிலைமை இவ்வாறே தொடருமாயின் யாழ்ப்பாணத்தின் நிலை விரைவிலேயே
தலைகீழாக மாறிவிடும் உள்ள தமிழ் புத்திஜீவிக றனர். புலிகள் மக்கள் மத் நடாத்தும் தாக்குதல்களு கப்படும் பதில் தாக்கு அங்குள்ள அப்பாவிப் பெ முகம் கொடுக்கவேண்டிய அவர்கள் கவலை தெரிவி பிரிகேடியர் ஹமன் கொட ( குண்டு வெடிப்பு சம்பவத் இராணுவத்தினரால்நடாத் தாக்குதலின் போது பல ெ கொல்லப்பட்டும் மே காயமடைந்தும் உள்ள மத்தியில் இருந்து ( இவ்வாறான தாக்குதல் நடாத்தப்படும் பதில் த திரும்பவும் புலிகளை நோ செல்வதை தவிர்க்க மு விடும் என்றும் அவாகள்கு JT6/L-1996071.4
முல்லைத் தாக்குதல் முன்னரே தெரிந்த செய்தி!
முல்லைத்தி இராணுவ முகாம் மீது கிடும் தாக்குதல் ஒன்று நடாத்தப்படும் என மூன்று மாதங்களுக்கு முன்னரே தெரிந்திருந்ததாகவும் இது தொடர்பான தகவல்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புலிகள் முல்லைத்தீவு கடற்கரை யோரத்திற்கு கப்பல் ஒன்றில் ஆயுத உபகரணங்களை கொண்டு வந்து முல்லைத்தீவு காட்டில் உள்ள அவர்களது வண்போ முகாமைப் பலப்படுத்திவருவதாகவும் கொழும்புக்கு அனுப்பிய தகவல்களில் குறிப்பிடப் பட்டிருந்தது. இவ்விராணுவ முகாமிற்கு |கிலோ மீற்றர் தொலைவில் உள்ள
புலிப்பயங்கரவாதிகளின் இப்பலம் வாய்ந்த முகாம் போர்ப்பயிற்சி மத்திய நிலையமாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இத்தகவல் கொழும்புக்கு தெரியப்படுத்தப்பட்ட பின் கொழும்பில் நடைபெற்ற உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது முல்லைத்தீவு இராணுவ முகாமை தற்காலிகமாக அகற்றுவது பற்றியும் இராணுவத்தினரின் கவனம் திரும்பியி
ருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
புலிகளுக்கு யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடு இல்லாது போன பின்பு கிளிநொச்சிப் பிரதேசத்தை தமதுமத்தியநிலையமாக ஆக்கவும் முல்லைத்தீவில் அமைந்துள்ள புலிகளின் முகாமை பிரதான ஆயுதக் களஞ்சியமாக
ஆக்கிக் கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வந்து முல்லைத்தீவு முகாம் அவர்களின் இம்முகாமி பயிற்சி பெற்ற பின்பே இடம் எனவும் அவ்வதிகாரி ெ இத்தாக்குதல் 1993ம் ஆ பூநகரி முகாம் மீதான த ஒப்பிடக் கூடிய ஒன்று 6 குறிப்பிட்டார். பூநக தாக்குதலின் போது இருந்தும் அண்டிய இருந்தும் கிடைத்த ஒத்து இம்முறை வியக் ஒத்துழைப்பு வழங்கப்ப அவர் தெரிவித்தார்.
திவயின.19960720
பிரிகேடியர் முல்லையில் இல்லை!
முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் புலிகளின் தற்போதைய தளம் அமைந்துள்ள வன்னிப்பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை தவிர்ப்ப தற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றென இராணுவ வட்டாரங்கள் தெரித்துள்ளன. வன்னிப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள பிரதான பாதுகாப்பு படைமுகாம்கள் நான்கில் இருந்து எதிர்கால இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்டும் என கருதும் புலிகள் இயக்கம் அதில் ஒரு முகாமான முல்லைத்தீவு முகாமை அழித்துவன்னிப்பிரதேசசுற்றிவளைப்பை தவிர்த்து கிழக்குக் கரையோரத்தை திறந்து வைத்திருக்க முயன்றுள்ளது.
யாழ் குடாநாட்டை கைப்பற்றிய இராணுவம் விரைவிலேயே வன்னிக்கும் வரும் என புலிகள் இயக்கம் தமது உத்தியோக பூர்வ பத்திரிகையான விடுதலைப்புலிகளில் அண்மையில்
வன்னிமக்களுக்கு 673.9 Ffindi, 60) ayb. செய்திருந்தனர்.
1035 சதுர கிலோ மீற்றர் கொண்ட குடாநாட்டின் போராட்டக் கேந்திரம் 8835 சதுரக் கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட வன்னிக்குமாற்றப்பட்டுள்ளது எவ்வளவு முயற்சி செய்தாலும் படையினரால் வன்னியைக் கைப்பற்ற முடியாது. சிலவேளைகளில் வன்னியின் சிறு பிரதேசம் ஒன்று இராணுவத்தின் பிடிக்குட்படலாம். ஆயினும் வன்னியைப் பாதுகாப்பது எம்மனைவரதும் கட்டாய பொறுப்பாகும்" என அச்செய்தி ப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு இராணுவமுகாமின் ஆயுதக்களஞ்சியத்தை பாதுகாத்து அம் முகாமை காப்பாற்ற துருப்பினர் பலமணிநேரமாக சண்டையிட்டதாக தெரியவருகிறது. கடந்தவியாழன் அன்று அதிகாலை 1.30க்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தாக்குதல்
கட்டாய இராணுவ சேவை?
திமிழீழவிடுதலைப்புலிகளின் இயக்கப் பயங்கரவாதத்திற்கு எதிரான இராணு வத்தாக்குதல்கள் தொடரப்பட வேண்டும், இராணுவத்தில் இணைந்து கொள்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வந்தால் ஏனைய பல நாடுகளைப் போல் இலங்கையிலும் இராணுவ சேவையை கட்டாய சேவையாக்க அரசாங்கம்நிர்ப்பந்திக்கப் படும் என பிரதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லகண்டியில் நடைபெற்றகூட்டமொன்றில்பேசும்போது தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை இராணுவத்திற்கு 10,000 பேரை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் 1800 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளன, இராணுவத்தில் சேருவதில் தயக்க நிலை ஒன்று
○○L山ののGu @の cmL@cmDの
வடபகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளின் பிடியில் இருந்துவிடுவிக்கப்பட்ட பிரதேசங்களை பலப்படுத்தவும் அப்பகுதியில் இருந்து பயங்கரவாதத்தை அழித்தொழிக்கவும் இராணுவத்திற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் இராணுவத்தினராவது தேவைப் படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் தமது உரையின் போது எமது சொந்தப் பிராந்தியத்தில் உள்ள சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உட்பட பல நாடுகள் இராணுவ சேவையைகட்டாயசேவை ஆக்கியுள்ள தையும் சுட்டிக்காட்டினார். யுத்தம் வெல்லப்பட வேண்டுமாயின் மக்கள் இராணுவத்தில் சேருவதற்கு தமது ஆதரவைத் தர வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். திஐலண்ட்-19960723
நடத்தப்பட்ட நேரத்தில் முகாமுக்கு பொறுப்பா ஆணைக்குழுவொன்று மளிக்கும் முகமாக வந்திருந்தார். பொறுப்பதிகாரியும் 6 சென்றிருந்தார். அதன் பி முகாமிற்குப் பொறுப்பா அதிகாரி இத்தாக்குத படுவதற்கு முதல் நா தொடர்பியலாளர் தொலைபேசியில் பேசும் நடைபெற்ற சிறுசம்பவங் நேரம் பேசியுள்ளதாகத் ெ எவ்வாறாயினும் இம் முன் சகலபொறுப்புக்களையும் தமது காட்டு முகாமை அங்குள்ள ஆயுதக்கள காப்பாற்றவும் கடுமைய யிட்டுள்ளதாக தெரியவரு 60ֆլիլը-19960721
6L.
ஒரு &ԱքL
இனாதிபதி வெளிநா காலத்தினுள் பதில் அமைச்சராக Lib செய்யுமாறு பிரதமர் பண்டாரநாயக்க அணு யிடம் கோரியிருந்த பிரதமரைச் சந்தித்துசத் செய்வதற்குப்பதிலாக அமைச்சரவைக் குழு பதவிப்பிரமாணம் செய்வு ததையடுத்து அந்நியம நிராகரிக்கப்பட்டதாக ெ
JT6) U-1996072
 
 
 

தப்பியோடியோர்
20,000
இ துவரை 20,000 இராணுவத்தினர் சேவையைவிட்டுதப்பியோடியுள்ளார்கள் என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சரத்முனசிங்க தெரிவித்தார். இதில்3000 பேரளவில் திரும்பவும் வந்து இணைந்துள்ளனர் என்று தெரிவித்த அவர் இராணுவத்தைவிட்டு தப்பி ஓடியோர் மீண்டும் இணைவதற்காக இராணுவத்தளபதியினால் வழங்கப் பட்டுள்ள காலக்கெடு இம் மாதம் 31ம் திகதியுடன் முடிவுறுவதாகவும் அத்திகதி திரும்பவும் நீடிக்கப் படமாட்டாது எனவும் தெரிவித்தார். இக்காலப்பகுதி முடிவடைந்த பின் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியோர்
இராணுவப்பொலிசினால் கைது செய்யப்படுவர் எனவும் முனசிங்க குறிப்பிட்டார்.
இக்காலப்பகுதியினுள் இராணுவத்தில் மீண்டும் இணைபவர்கள் எதுவித தண்டணைக்கும் உள்ளாக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர்கள் முன்பிருந்த படைப்பிரிவுகளிலேயே அமர்த்தப்படவும் அரச நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூடிப்பிரிகிறதென வாழ்வெனப்போனதெனதுலகு ஈரம் கசிந்தது, தாயினதும் அவளினதும் முத்தமெனவும்,அழுகையெனவும்:இருந்தும்
பச்சைமரங்களடர்ந்த கரும்பாறையென
என அங்கு கருதுகின் யில் இருந்து ଝଞ୍ଝାପ୍ସି) ნიმბს, குே கொடுக் S\\\ (S தல்களுக்கு (3) துமக்களும் |ள்ளது பற்றி ಇಂಗಹಿ॥ இராணுவத்திற்கு நேரடியாக கால்லப்பட்ட இளைஞர் யுவதிகளை இணைத்துக் தை அடுத்து கொள்வதில் உள்ள சிரமங்கள் தப்பட்ட பதில் காரணமாக தேசிய இளைஞர் சேவை பாது மக்கள் மன்றத்தின் இளைஞர் அமைப்பின் JLD LUGUAT ஊடாக அவர்களை சேர்த்துக் DI , LDj5356 கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை சய்யப்படும் நடைமுறைக்குக் கொண்டு வருவது 1ளின் போது தொடர்பாக அரச உயர் மட்டத்தில் ககுதலகள தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, தேசிய க்கி In the கடமை என்ற பேரிலான விசேஷ யாததாக்கி வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் நாடு l[i]['LIIII atóil, பூராவும் இளைஞர்களையும் யுவதி களையும் இளைஞர் சேவை மன்ற அமைப்புக் கூடாக திரட்ட அரசு தயாராகிறது.
யுக்திய 1996074
அவர்கள் 1661607.
தாக்குதல் ல் ஆரம்பப் பெற்றுள்ளது தரிவித்தார். ண்டு நடந்த 「あのみリWL-cm னவும் அவர் if (Upa Tui கொழும்பில் முகாம்களில் ழைப்பை விட நான் போவேன் கத்தக் களவு ட்டதெனவும்
முல்லைத்தீவு
பிரிகேடியர் குெ சாட்சியகொழும்புக்கு இரண்டாவது விடுமுறையில் ன்பு இராணுவ M ԱՐՃԱUT6նgy ல் நடத்தப்
பொதுசன
ஒருவருடன் போது அன்று ள் பற்றி சிறிது ரியவருகிறது. றாம் அதிகாரி பொறுப்பேற்று காப்பாற்றவும் ஞ்சியத்தைக் II 35 F6016.0Lகிறது.
டில் இருக்கும்
பாதுகாப்பு பிப்பிரமாணம்
சிறிமாவோ த்த ரத்வத்தஆயினும் யப்பிரமாணம் னுருத்த தான் கூடும் போது ாக தெரிவித் ம் பிரதமரால் ரியவருகிறது.
கை மட்டும் காட்டிச் செல்கிற ஓர்
உயிர்த்த ஜடமென.
குளிர்ந்த பஸ்ஸில் ஜன்னலோடான மூலையிருக்கையில் நான்வெளியே பச்சை விரிசலாய்ப் பின்னோடும் காடு சூரியன் குளிக்கும் பெண்கள் பட்ட மரங்களிலும் கூடும் பறவைகள்,
இன்ன பிறவும்.
எனக்க வெளியேயான அனைத்தும் என்னை விட என் வாழ்வை விட
9IPCBT.601606).I.
"இன்று வடக்கேகி மீண்டுமொருநாள் வெற்றியுடன் திரும்பப் போகிற வீரர்களே என்ற பாடல் வரிகளில் நான் லயிக்கவில்லை காரணமாயிரங்களால்
ஏறியுமிறங்கியும் காட்டியும் கதைத்தும்
சோதனை தொடர்கிறது
கவனிக்கவீதிகளில் மட்டுமல்ல!
அலையாய்க் கிளர்ந்து கரைதொட்டு பின்னும் பின்னும் கிளர்ந்தும் தொட்டும் கடலெனப் போனதென் வாழ்வு குமுறிக்கொண்டு.
எனினும், வாழ்வுபற்றியுமொரு
நம்பிக்கையிருக்கிறதொட்டிக்கொண்டு இந்த ஒடும் பஸ்ஸிக்குள்ளிருக்கிற
என்னுள்
O705996
2

Page 3
5டந்த யூலை 21ம் திகதி பாராளு மன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலசட்ட நீடிப்பு பிரேரணையின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்த அத்தாவுட செனவிரத்னலங்கா சமசமாஜக்கட்சியில் அரசியற்குழுவிலிருந்தும், பொஐமுவின் நிறைவேற்றுக்குழுவுக்கான பிரதிநிதித் துவத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என ல.ச.ச.கவின் பொதுச் செயலாளர் பட்டி வீரக்கோன் அறிவித்துள்ளார்
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்துவரும் ல.ச.ச.கட்சி, அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து அவசரகால சட்டத்துக்கு ஆதரவாகவேவாக்களித்து வந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அவசரகாலச்சட்டத்துக்கு எதிராகவும் அதனை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொதிப்புநிலைகாரணமாக கடந்தஏப்ரல்
மாதம் ம்ே திகதி நாடு முழுவதுமான அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் யோசனை நிறைவேற்றப்பட்ட போது 6Ꮝ.Ꮷ.Ꮷ,Ꮺ5Ꮭ ᏧᎸ 560 g (IPIQ 606) மாற்றிக்கொண்டது. ஆனாலும் அம்முடிவு அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதாக இல்லாமல் வாக்கைப் பாவிக்காமல் விடுவது என்பதாகவே இருந்தது. அதாவது மெளனமாக இருப்பதே பாராளுமன்றத்தில் Ց|6)/ժՄ&II60 சட்டத்துக்கு எதிராக அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப் பதற்கு ஒப்பான செயலாகும் எனக் கருதியதனாலேயே இந்த மெளனம் கடந்த 11ம் திகதியன்று நடந்த வாக்களிப்பின் போது 120 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டிருந்தன. 45 மேலதிக வாக்குகளால் அது நிறைவேற்றப்
அதாவுடவுக்கு கல்தா
பட்டிருந்தது. புெ வாக்கெடுப்பின் கொள்ளவில்லை கட்சிகள் அை சட்டத்துக்கு ஆத ஐ.தே.க, ஜே.வி. வாக்களித்தன. லசசகவின் உறு டி சொய்ஸா (விரு அமைச்சர்), அே வீரக்கோன், வா (ஐ.தே.க கால சட்டத்திற்கு எ குரல்கொடுப்பவரா கவும் வாசு இ அறிந்ததே.) ஆகிே சமூகமளிக்கவில் ஆனால் அத்தாவி ஆதரவளித்துவிட் ஆக, அத்தாவுட எடுத்திருக்கிறது:
( பிரபாகரன் காயமானா
தாக்குதலின் போது புலிகளின் தலைவர்
வெளியிடப்பட்டிருந்தது.
ஆணைகளைப் பிறப்பித்ததாகவும்
வடிய ஓடினார் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
பட்டிருந்தன. அரச பாதுகாப்பு அதிகாரிகளின் அப்பிரச்சாரம் ஒருபுறமி. ருக்க பாதுகாப்பு அமைச்சின் செய்திகள்
dbடந்த யூலை 18ம் திகதியன்று முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான
வேலுப்பிள்ளை பிரபாகரன் படுகாயங்க ளுக்கு உள்ளானார் என்ற செய்தி 20ம் திகதியன்று வெளியான சகல சிங்கள தினசரியிலும் முன்பக்க செய்தியாக
தாக்குதலில் பிரபாகரன் ஈடுபட்டதாகவும்
இராணுவத்தின் எதிர்த்தாக்குதலுக்கு பிரபாகரன் உள்ளானதாகவும் நெற்றியில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக இரத்தம்
இச்செய்தியினை அரச பாதுகாப்பு அதிகாரிகளே தம்மிடம் தெரிவித்த தாகவும் அப்பத்திரிகைகளில் கூறப்
தவிர்ந்த ஏனைய செய்திகளை தடை செய்யும் அரச தணிக்கையையும் தாண்டி வந்த இச்செய்திகளைப் பார்த்தால் அரசினாலேயே திட்டமிட்டு பிரபாகரன் பற்றிய இச்செய்தி அவிழ்த்துவிடப்பட்டி ருப்பது புலனாகிறது.
முல்லைத்தீவில் அத்தனை இராணுவத் தினர் பலியாகிக் கொண்டிருக்கிற வேளையில் பிரபாகரனுக்கு படுகாயம்" எனும் செய்தியை அரசு வெளியிட்டதானது இதனைத் தமது இழப்பை மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே கொள்ளமுடிகிறது.
ஆயிரக்கணக்கில் LGOLL160 i செத்தாலும் பிரபாகரனுக்கு காயமே" என்ற செய்தியை தென்னிலங்கை சிங்கள தேசத்துக்கு தெரிவிப்பதன்மூலம்தப்பிக்க முயல்கிறது. இதற்கு சிங்கள தேசிய நாளிதழ்களும் முன்னின்று ஒத்துழைப்பு வழங்குவது இயல்பே
இது இப்படியிருக்க ரீ லங்கா சோதிட
விஞ்ஞானிகள் சங்க இயக்குனர் லொ, வருட சோதிட கணி அப்படியில்லாவிட்ட திகதிக்குள் பி மரணமாவார் என் சரிநிகர் அப்போது இந்த மாதத்துடன் காலக்கெடுமுடிந்து என்னவோ இந்த பிரச்சாரங்களும்'மு கடந்த பல தடை கொல்லப்பட்டுவிட்ட இல்லையென்றும் இருக்கிறார் என்ற தென்னிலங்கையி சோகத்தையும் மாறி தது அறிந்ததே பிரபாகரனை தீர்த் பிரச்சினைதீர்ந்துவி
ஒற்றையாட்சியும் கணேசலிங்க
DT ட்டின் ஒற்றையாட்சித் தன்மை நீக்கப்படாமல் அதிகாரப் பரவாலாக்கத் தீர்வு சாத்தியமில்லை" என்று யூலை 7ம் திகதியன்று ரமடா ஹோட்டலில் நடந்த கூட்டமொன்றில் ஐதேகவின் தனாதிகா ரியும் கொழும்புமாநகரசபை மேயருமான கணேசலிங்கம் கூறிய கூற்று தற்போது ஐ.தே.கவுக்குள் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. | கணேசலிங்கம் அவர்கள் இக்கருத்தை முன்வைப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் (ஐ.தே.க, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக நீண்ட நாட்களுக்குப்
பின் கூறியவை ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு" என்பதை முன்னாள் அரசியலமைப்பு விவகார அமைச்சர் சொக்ஸிஜதே.கவின் சார்பில் கூறியிருந்தார், அக்கருத்தை ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் நிலைப்பாடாக அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேயரின் கருத்து
ஐ.தே.கவின் கொள்கைக்கு முரணானது என ஐ.தே.கவின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏசிஎஸ், ஹமீட் விசனம் தெரிவித்திருந்தார்.
ஏசிஎஸ்ஹமீட் அவர்கள் கடந்த9ம் திகதி ராஜகிரியவில் ஐதேகவின்நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது கணேசலிங்கத்தின் கருத்துத்தொடர்பாக தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் "வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமுமில்லை" என்பதையும் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கிடையில் மேயர் பதவியேற்றதை முன்னிட்ட பாராட்டுவிழாவொன்றையூலை 13ம் திகதி அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் நடத்தியபோது அதில் உரையாற் றிய கணேசலிங்கம் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சினைக்கு தடை யாக இருக்கின்ற ஒற்றையாட்சி முறை நீக்கப்பட வேண்டுமென்றும் தற்போதைய
தீர்வு யோசனை ஆதரவளிக்க முன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங் இக்கருத்து குறி GgFLIJ(360/ITIb" 6760 அறிக்கை விடுத்தி ტნტენს. கணேசலிங்கத்தின் மட்டக்களப்பு நக தலைவர் (ஐ.தே.க இருக்கிறது) எம்.ப. தெரிவித்திருக்கிறா ஐ.தே.கவிலும் சிறுபான்மையோரா கருத்து ஐ.தே.கன பெரும்தலையிடிக தள்ளப்படுவாரா? கருத்தை ஐதேக
FM99ஒலிபரப்புச்சேவையின்தமிழ் ஒலிபரப்பு பகுதியில் கடமையாற்றும் ஒருசில ஒலிபரப்பாளர்களுடைய நாக்கில் ஏதாவது வருத்தம் ஏற்பட்டி ருக்கிறதோ என்ற சந்தேகம் பரவலாக ஏற்பட்டுவருகிறது. சிலவேளைவாயில் புட்டுக்கட்டியை அல்லது புண்ணாக்குக் கட்டியை வைத்துக்கொண்டு பேசுகிறார் களோ என்று இந்தக் குறிப்பை எழுதுபவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. யால்ப்பாணநூல்நிலயம் தொலிலாளர் என்ருஅவர்கல்அர்ரிவித்தின்ரபோ(த்)து எமக்கு வெரித்தாஸ் வானொலியோ
புட்டா புண்ணாக்கா?
என்ரசந்தேகம் ஏற்பற்றுவிட்டுகிர்ரத்து FM99 ன் செய்திகளும் உப்புச்சப்பற்று வீரகேசரிப் பத்திரிகைச் செய்திகளை அப்படியே ஒப்புவிப்பதாக அதுவும் பலமுறை-இருக்கிறது. தனியாருக்குச் சொந்தமான மின்தொடர்பியல் நிறுவ னங்கள்காத்திரமானபங்களிப்புச்செய்வ தென்பது எதிர்பார்க்கப்பட முடியாத ஒன்றுதானா? அதுபோக, இப்படித் தேன் மதுரத் தமிழைக் கொன்று புதைக்கின்ற பணியைசெய்வதற்கு ஒரு தமிழ் ஒலிபரப்புத்தேவையா?
5ல்முனை
அலுவலகத்தின் கீ LJITLITGOGOSGTLUGU பல வருடகாலங்
அதிகாரிகள் இருந் மருந்துக்கும் அவர் மூன்று முஸ்லிம் உள்ளனர். ஏனிந்த தமிழ்கல்வி அதிகா
படக்கூடாதா?
 
 
 
 
 
 
 

ஜூலை 25 - ஆகஸ்ட் 8, 1996
நூலகத்தைத் திறவுங்கள்
ாட் உறுப்பினர்கள் போது கலந்து ஏனைய தமிழ்க்தும் அவசரகாலவாக வாக்களித்தன. ஆகியன எதிராக
60Iањ6ISM (BLJIGNITI ஞான தொழில்நுட்ப ாக வீரசிங்க, பட்டி தேவ நாணயக்கார தில் அவசரகால நிராக எப்போதும் வும், வாக்களிப்பவரா ந்தது வாசகர்கள் ார் அவ்விவாதத்தில்
IAD,
அப்பிரேரணைக்கு Ti,
மீது நடவடிக்கை L胡
首°
ந்தின்முகாமைத்துவ நந்தசேன கடந்த பில் 1995 இறுதிக்குள் ால் 1990 யூலை 7ம் பாகரன் அகால று கூறியிருந்ததை பிரசுரித்திருந்தது. சோதிடர் வழங்கிய விட்டது. அதுதானோ நரத்தில் படுகாய ம்முரமடைந்துள்ளது. வகள் பிரபாகரன் ார் என்றும் உயிருடன் Úlo 607i 916)|| ாறான செய்திகள் மகிழ்ச்சியையும் மாறி ஏற்படுத்தியிருந்
துக்கட்டிவிட்டால் (BGLDT2
களுக்கு ஐதேக வரவேண்டும் என்றும்
ருத்துத் தெரிவித்த 'கணேசலிங்கத்தின் த்து விசாரணை த்திரிகைகளுக்கு ந்தது குறிப்பிடத்தக்
கருத்தை ஆதரித்து சபை எதிர்க்கட்சி வ எதிர்க்கட்சியாக மநாதனும் கருத்து
இக்கருத்துடைய சிறுபான்மையினரின் பப் பொறுத்தவரை ணசலிங்கம் வெளியே அல்லது அவரது ள்வாங்குமா?
38; rTL"LLéi; 95 Gi) G69
முஸ்லிம், தமிழ் கஉள்ளன. அங்கு தமிழ் கல்வி வந்தனர். இன்று இல்லை. மாறாக வி அதிகாரிகள் ாரபட்சம் ? ஒரு ாவது நியமிக்கப்
Lola, தமிழ் இலக்கிய விழா
ஜூலை17 திங்கட்கிழமை காலை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமாகி இரவுவரை பல கேளிக்கைகளுடன் நடந்தேறியது. பிரதேசத்தில் உள்ள இலக்கியம் சார்ந்தவர்களைக் கண்டுகொள்ளாம லேயே, மாகாண சபை ஊழியர்களை மட்டுமே இலக்கியக்காரர்கள் என மேடைக்கு கொண்டு வந்து பிரதேச இலக்கிய விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் வடக்கு கிழக்குகல்விப்பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு அனுசரணையுடன் விழாவை ஒழுங்கு செய்த சமய கலாசார அலுவல்கள்அமைச்சின்தமிழ்இலக்கியக் குழுவினர் பிரதம சிறப்பு விருந்தினர் என பலரது பெயர்கள் தடல்புடலாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தும்பாராளு மன்ற உறுப்பினரான அதங்கத்துரையும் நகராட்சி மன்றத் தலைவர் பே. சூரியமூர்த்தியுமே இவர்கள் அழைப்பை ஏற்றுவருகைதந்திருந்தார்கள் மாகாண சபை அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கும் அவர்களைத்
தேடிப்போய் சிரித்து நட்பைப் பேணிக்கொண்ட ஒரு சில இலக்கியம் சார்ந்தர் வர்களுக்கும் மட்டுமே
அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப் பட்டன. அதிகாரிகளைக்கனம் பண்ணி பிழைக்கத்தெரியாத இலக்கியக்காரர்கள் 'விறைப்பாகவே புறக்கணிக்கப் பட்டனர் அழைப்பு கிடைக்கப்பெற்ற வர்கள் கெளரவப்படுத்தப்பட்டனர் என்றும் கூறமுடியாது. 'நாங்கள் ஆடும் ஆட்டத்தை நீங்கள் பார்க்கலாம்' என்றமாதிரித்தான் அழைக்கப்பட்டார் கள் இலக்கியக்காரர்களையோ அவர்கள் சார்ந்த அமைப்புக்களையோமரியாதைக் குத்தானும் கலந்தாலோசியாமல் விழாக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் 'கலந்தாலோசியாத தன்மையினால தான் இவர்களால் திருகோணமலை சார்ந்தவிவரங்களைத் திரட்டமுடியாமல் போய்விட்டது."நாங்கள் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தும் கூட எவரும் எங்களுக்கு உதவ வரவில்லை' என்று மலர் குழுத் தலைவர் விழாவிலேயே கூறும் அளவுக்குநிலைமைசீர்கெட்டே காணப்பட்டது.
விழாவில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த அத்தனைபேருமே மாகாண சபைஊழியர்கள் திருமலைசுந்தாஎன்ற வெளியார் ஒருவர் அரைமனத்துடன் சேர்க்கப்பட்டார். அரைமனம் என்பது பேச்சுக்காக அல்ல. முதலில் அடித்து
விநியோகிக்கப்பட்ட பிரசுரத்தில் இவர் பெயர்இல்லை. இரண்டாவது'திருத்திய பதிப்பில்' சேர்த்துக்கொள்ளப்பட்டது. இதனால்மனமுடைந்த இவரும் மேடை யேற மறுத்து விட்டார் ஆய்வுக்கட்டு ரையாளர் சிலர்தாங்கள் அறிந்தவற்றை ஒப்புவித்தனர். சிலர் படித்த 'பாடத் திட்டத்தைச்சேர்த்து ஆய்வுக்கட்டுரை படித்தனர் உறவினர்களைப் புகழ்ந்த ஆய்வுக்கட்டுரை,மேலதிகாரிகளைதாஜா செய்யும் ஆய்வுக்கட்டுரை என்றுகூட ஆய்வுக்கட்டுரைகள் வகைப்படுத்தப் படக்கூடியதாக இருந்தன. ஒவ்வொரு பாடசாலைகளிலிருந்தும் நூறுபேர் அழைத்து வரப்படவேண்டும் என்ற உத்தரவுடன் கூட்டம் சேர்க்கப்பட்டது. விரும்பிவந்த பார்வையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மாலைநிகழ்ச் சியில் தமிழ் எழுத்தாளர்களின் உரைக ளைக் கேட்பதற்காக ஓரளவு கூட்டம் சேர்ந்திருந்தது விழாவுக்குவரவிரும்பாத வர்கள் கூடதூரத்தேநின்று அவர்களது உரைகளைக்கேட்டதைக் காணக்கூடிய தாகஇருந்தது. பாடசாலைப்பிள்ளைகளின் நிகழ்ச்சிக ளும் தமிழக எழுத்தாளர்களின் உரையும் இடம்பெறாதிருந்தால்விழாவில் கொசு கலைக்கவேண்டித்தான்ஏற்பட்டிருக்கும் இந்த விழாவில் செய்யப்பட்ட ஒரே யொரு நல்லகாரியம் பழம் பெரும் எழுத்தாளர்வ.அ.இராசரத்தினம் அவர் களை கெளரவ விருந்தினராக்கி உரிய இடம் கொடுத்தது தான். இவருக்கு பணமுடிப்பும் வழங்கப்பட்டது. தம்மைக் கெளரவித்தமைக்கு நன்றி தெரிவித்துபேசிய வ.அ.இராசரத்தினம் "மாகாண சபையால் ஒரு நூலகம் மூடப்பட்டிருகிறது. செயலாளர்கள் அதிகாரிகள் என்று இருப்பவர்கள் அதனை சகலருக்கும் திறந்து விட உடனேயே நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் இந்த மண்ணுக்கு நீங்கள் செய்யும் இலக்கியத்தொண்டு என்று குறிப்பிட்டார். விழாவைத் தொகுத்தளிக்க வந்திருந்த வானொலிக்கலைஞர்களை திருகோண மலை இலக்கிக்குழுவொன்று தனியார் இல்லம் ஒன்றில் சந்தித்துப் பேசியது. இந்தக் கலந்துரையாடலின்போது இந்த விழா இந்தப் பிரதேசத்தைப் பிரநிதித்து வப்படுத்தும் விழா அல்ல என்ற கருத்து வானொலிக்கலைஞர்களிடம் தெரிவிக் கப்பட்டது. சிறீலங்கா அரசு தமிழ்ப்பகுதிகளில் சுதந்திரதினவிழா கொண்டாடுவதுபோல் இந்தவிழாவையும்மாபெரும் விழா என வர்ணித்துக்கொண்டால் தவறொன்றும் இல்லை. விவேகி
களை மீட்டுத்தரும்படிபொலிசில் புகார்
(வசூல்வசூல்வசூல்!)
LDட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல். எப்பைச் சேர்ந்த ராவிக்குழுவினர் தொடர்ச்சியாக பணவசூலில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடை முதலாளிகள் ஒப்பந்தக்காரர்கள் லொரி உரிமையாளர்கள் போன்றோரிடம் இவ்வளவு பணம் தந்துதான் ஆகவேண் டும் என மிரட்டியுள்ளனராம் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு தொழில்நிமித்தம்செல்லும்லொறிகாரர் ட்ராக்டர்காரர்என்போரிடமும் கப்பம் அறவிடுதல் மீண்டும் தொடர்கிறதாம்
இப்பண வசூலுக்கு ரெலோவின் முன் னாள் உறுப்பினரான தயாநிதி என்பவர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தயாநிதியால் காரியம் ஆகாத சந்தர்ப் பங்களில் ராஷிக்கே நேரடியாகச்செல்லு வதாகவும்தெரியவருகிறது.அண்மையில் ஆசைவார்த்தைகாட்டித்தம்முடன்சேர்த் துள்ளபுதிய இளைஞர்சிலரைவவுணதீவு இராணுவமுகாமில்இராணுவத்தினருடன் காட்டிக்கொடுக்கும் Lu GasfluGc) ஈடுபடுத்தியுள்ளனர்.அதேவேளையில் இவ்விளைஞர்களின் பெற்றோர் இவர்
செய்துள்ளதாகவும்இன்னுமொரு செய்தி கூறுகிறது. ஈ.பி.ஆர்.எல்.எப்.உறுப்பினர் ஒருவரின் அக்காவின்மகனைவவுனதிவு இாணுவ முகாமில் விட்டதைக் கேள்வியுற்றஈ.பி. ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக ராவிக்கிடம் கேள்வி கேட் டதன்காரணமாக ராவிக்கினால், நையப் புடைக்கப்பட்டதாகவும்தெரியவருகிறது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் ராஜூ என்பவர் தலைமையில் (ராஜூ, இலங்கைஇராணுவ உளவுப்படையுடன் ஏற்கெனவே தொடர்புடைய கல்முனைக் காரர் அம்பாறை மாவட்ட முன்னாள் புலித்தளபதி அன்ரனின் அண்ணன்) தற்போது பணவசூலில் ஈடபட்டுள்ள தாகவும்தெரியவருகிறது. ஈ.பி.ஆர்.எல்.எப். பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொல்லப்பட்ட சாம் தம்பிமுத்துவின் வீட்டில் இருந்து செயற்பட்டு வருகின்ற ராஷிக் குழுவினரது நடவடிக்கைகள் பற்றி ஈ.பி.ஆர்.எல்.எப்.பினரிடம் கேட்டால், ராஷிக் தற்போது எங்களுடன்இல்லை. அவர்கள் சாம் தம்பிமுத்துவின்வளவை ஆக்கிரமித்துமுகாமிட்டுள்ளனர்' என்று பதில் வருகிறது.

Page 4
ജ്ഞന്നെ 25 - ജൂൺ 8,
முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் கட்சி
அருத்தது.?
ங்கள பேரினவாதத்துக்கு எதிராக
சிறுபான்மைச்சமூகங்கள் மேற்கொண்டு வந்த உரிமைப் போராட்டமானது தமிழ் தேசியவாதமாக குறுகிப்போன காலகட் டத்தில், வடகிழக்கில் செறிவாகதமக்கே உரிய மத கலாசார தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் முஸ்லிம்கள் தமது அரசி யல் எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தலைப்பட்டதுடன், தமது அரசியல் அபி லாஷைகளைாட்டிக்கொள்ளும்அரசியல் தாபனமொன்றின் அவசியம் பற்றியும் உணர்ந்தனர். இதன் அடிப்படையில் எழுச்சியடைந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது 1987ம்ஆண்டு முஸ்லிம்கள்தொடர்பாக கவனம்எதனையும்கொள்ளாதுகைச்சாதி டப்பட்டஇலங்கை-இந்திய ஒப்பந்தப் படி நடைபெற்ற மாகாண சபைத் தேர்த லில் கலைக்கப்பட்ட முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணித்தலைவர் எம்.ஐ எம்.முகைதீனதுமுஸ்லிம்மாகாணசபைக் கோரிக்கையினை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் தீவிர முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் வரை நிபந்தனையற்ற வடகிழக்கு இணைப்பிற்கு இணங்கமாட்டோம் சிங்களப்பேரினவாதத்தையோ தமிழ்ப் பேரினவாதத்தையோ சகித்துக்கொள்ள வும் மாட்டோம்' என மதிப்பிற்குறிய சிறீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் தனது அண்மைக்கால அரசியல்மேடைக ளிலும் கூட்டங்களிலும் வழமையாக வாய்மொழிந்து வருகின்ற வார்த்தை களாகும். |தலைவர் அவர்கள் பேரினவாதம் என் பதை முழுமையாக அறிந்திருந்தாலும் | அது தன்அருகிலேயே இருப்பதை மறை த்தே அண்மைக்காலங்களில் பேசிவரு வதை அவதானிக்க முடிகிறது. தற்போ தைய சிங்களப் பேரினவாதத்தை ஒரு தலைப்பட்சமாக மறைத்து வருவதானது அவர்அதனை மறைமுகமாக ஆதரித்து வருகின்றார் என்பதையே விளக்குகின் றது. அன்று பிரேமதாச அரசாங்கத்தில் வெளிப்படையாகவே இலங்கைச்சிறு
பான்மை இனத்திற்கு எதிராக பேரின
வாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டசந்தர்ப் பத்தில் வீடியோ ஒளிப்பதிவுகள் மூலம் முஸ்லிம்மக்களின் வாக்ககுளை அக்கட் சிக்காக சேகரித்துக் கொடுத்த கதையும் உண்டு.அவ்வேளையிலேயே சிறீலங்கா சுதந்திரக்கட்சிஇலங்கைமுஸ்லிம்களுக்கு நிரந்தர எதிரி என அன்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இன்று அதே குடை யின் கீழ் இருந்து பேரினவாதத்தைப் பற்றிக் கதைப்பதை எப்படிக் கொள்ள லாம்? இது அவருடைய பதவிக்கானகாப் பீட்டுக் கதைகள் என்றே சொல்லாம் எனவும் தோன்றுகிறது.
நிரந்தரவடகிழக்கு இணைப்பு என்பதை மிக நீண்டகாலமாக ஆதரித்து வந்தார் என்பதைமறைக்கமுடியாது.அண்ணன் அமிர்தலிங்கம்அவர்கள் தமிழினத்தைப் பெற்றுத்தராவிட்டாலும் நான் பெற்றுத் தருவேன் எனக்கூறிய கதை எவ்வகை பினுள் அடக்கக் கூடியது. கால சூழல்
பிரச்சாரத்தில் ஈடுபட்டு17 மாகாணசபை உறுப்பினர்களைப்பெற்றதுடன்1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று முஸ்லிம் அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய துடன்தனித்துவமிக்க அரசியல்சக்தியாக தன்னைப்பறைசாற்றியது. எனினும் முஸ்லிம் காங்கிரசானது பாரம்பரியமாக எமது சமூகத்தில் தோன்றிய அரசியல் தலைமைகளி லிருந்துசிறிதும்வித்தியாசமின்றி சிங்கள பேரினவாதத்துக்குசோரம்போகும்.அரசி யல் சக்தியாக தன்னை வெகு விரைவி லேயே இனங்காட்டஆரம்பித்தது. இதன் முதல் கட்டமாக 1989ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக சிறீமா அம்மையாரின் தலைமையில் உருவான ஐக்கிய முன்னணிக்கு நிபந்தனையுடன் வழங்கிய ஆதரவினைவிலக்கிக்கொண்டு ஐதேக வேட்பாளர்ஆர் பிரேமதாசஅவ ர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதுடன்
அதைத் தொடர்ந்து வர் பாராளுமன்றஅமர்வுகள் ரவாக செயற்பட்டதும் சேனைக்கிராமத்தில்ஆர். ர்கள் அடுத்த முறையும் வரப்பிரார்த்தனையும் ெ இவ்வாறு சந்தர்ப்பவ நாடகத்தை வெற்றிகரம றிக்கொண்டுவரும் முஸ் அதன் தலைமையும் 1 நடைபெற்ற பாராளுமன் லின் போது வெறும் ே மாகியசந்திரிகா-அஷ்ர யும்ஸியோனிசபிரதிநிதி அமரதுங்க அவர்களுக் (630 ہجے (بقولe6lepuJe6leOcy GL அஷ்ரஃஒப்பந்தத்தினை மத்தியில்துக்கிப்பிடித்து மந்தைகளாக்கி அவர்கள் டுத்தவாக்குகளை இலகு பொ.ஐ.முன்னணிக்கு ரிப்பதவிக்கும் 2 அரைப கும் 2தேசியப் பட்டியல்
மாற்றங்களுக்கு ஏற்ப கருத்துக்களின் வடிவம்மாறலாமே ஒழியகொள்கையை முழுமையாக மாற்றுதல் என்பது suoru(Logely Gapaja). தலைவர்அவர்கள் தனது கருத்துக்களை தனது நிரந்தர இருப்பினைக் கருத்தில் கொண்டும் இலங்கை முஸ்லிம்களை அபாயத்தினுள் சிக்கவைக்கும் அடிப் படையிலேயே முன்வைத்துள்ளமை, சிந்திக்கவேண்டிய விடயமே. தற்பொழுது சிறீலங்கா முஸ்லிம்காங்கி ரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அம் பாறை மாவட்டத்தினை அடிப்படை யாகக்கொண்டமுஸ்லிம்களுக்கான தனி யான அதிகார அலகு உப அலகு என் பதை எல்லோரும் வரவேற்கலாம். ஆயினும் அது எந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது என்பதை இன்னும் தன்னை நம்பியிருக்கின்ற முஸ்லிம்க ளுக்கு இத்தலைமைப்பிடம் முன்வைக்க
வில்லை இன்னும் இது களோஆலோசனைகே தும்முன்வரவில்லை. 1995 ஆகஸ்ட் 30ம் தி: பட்டதீர்வுப்பொதியில் வுமே குறிப்பிடாதநிலை இதற்கு நூற்றுக்கு நூறு தரவேண்டும்என்று ஒரு வேண்டுகோளை விடுத் படையில் என்றும் தெரி உண்மையில் இவ்வா அலகு கோரப்படுவதா முக்கிய விடயங்கள் கொள்ளப்படவ்ேனடுப் முன்வைக்கப்பட்டுவரு ளைப் பின் வருமாறு கூறலாம்.
1. அதிகார ரீதியான ெ நிலர்தியாகத் தொடர்பு
 
 
 
 
 
 
 

த காலங்களில் ல் ஐதேக ஆத
ELLTGGT9. பிரேமதாசஅவ ஜனாதிபதியாக சய்தது.
ாத அரசியல் ாக மேடையேற் லிம்காங்கிரசும் 994ம் ஆண்டு ற பொதுத்தேர்த தர்தல் ஒப்பந்த ஃஒப்பந்தத்தை UITALJNATä. கு எம்.பி. பத மத்த சாணக்க - பும் முஸ்லிம்கள் முஸ்லிம்களை அள்ளிக்கொ பாகபேரினவாத ஒரு முழுமந்தி நந்திரிப்பதவிக் பாராளுமன்ற
உறுப்பினர் பதவிக்கும் தாரை வர்த்து கொடுத்து அரசின் இதயம் நாம் இல்லை யேல் அரசாங்கம் இல்லை என்றெல்லாம் பிதற்றியது. இனி இலங்கை முஸ்லிம்கள் சில்லறை வியாபாரம்செய்யக்கூடாதுமொத்தவியா பாரமே செய்ய வேண்டும் என்ற தத்து வத்துக்கு அமைய முன்னைய பேரின வாத சக்திகளின் முஸ்லிம் ஏஜென்கடுள் செய்த வீதி அபிவிருத்தி, பாடசாலைக்கட் டிடம் சனசமூக நிலையம் போன்ற சில்லறை வேலைத்திட்டங்களைவிடுத்து மொத்த சலுகை வடிவங்களான3 மாதத் துள் முடிக்கும் ஒலுவில் துறைமுகத் தையும்,3 மணிநேரத்துள்கல்முனையிலி ருந்து கொழும்புக்குச் செல்லும் சுப்பர் வீதியினையும் கல்முனைநகரில்நவீன விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் லையும்இதுவரை பூரண வசதிகள்எதுவும் அமையாத தென்கிழக்கு பல்கலைக் கழகத்தினையும் முஸ்லிம்களுக்கு பெற் றுத்தந்திருக்கிறது. எமக்கு சலுகைகள் அவசியமல்ல, உரி மைகளே முக்கியம் என முழங்கிய முஸ் லிம் காங்கிரசும் அதன் தலைமையும் குட்டிச்சுவராக்கப்பட்டிருக்கும் அரசின் தீர்வுப்பொதியினை கண்மூடித்தனமாக வழவேற்றதுடன்அதில் முஸ்லிம்களுக்கு என்ன தீர்வு என்பதை இன்று வரை தெளிவுபடுத்தாமல் முஸ்லிம் மாகாணம் என்றும், தென்கிழக்கு மாகாணம் என்றும் ஒரேநாளிலேயே தடுமாறிப்பேசுகிறது. (ஆதாரம் அம்பாறை மாவட்டத்தில் தொழில்பயிற்சிநிலையங்களின் திறப்பு விழாவினை ஒட்டி வெளிவந்த பத்திரிகைச்செய்திகள்) அதுமட்டுமல்ல அம்பாறைமாவட்டத்தில் பல தையற்பயிற்சி நிலையங்களைத் திறந்துவைத்துஉரையாற்றிய அஷ்ரஃ40 வருடங்களாக முஸ்லிம் சமூகம் பெறா திருந்த உரிமைகளை இப்போதுதான் பெற்றுவருகிறோம்என்றுமுழங்கிஅடுத்த தேர்தலுக்காக முஸ்லிம் சமுதாயத்தின் மடமையினை அளவிட்டுச் சென்றி ருக்கின்றார். முஸ்லிம் சமூகத்தினது தனித்துவத் தினையும், உரிமைப்போராட்டத்தையும் முஸ்லிம்காங்கிரஸ் அரசியல் வியாபார
மாக்கிச்செல்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமும்இல்லை. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் விட ஆரம்பித்திருக்கும் வர லாற்றுத் தவறானது தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் உரிமைப்போராட்டம் சிதறடிக்கப்படமுக்கியகாரணமாகஅமை ந்ததைபோன்று முஸ்லிம்காங்கிரசும்முஸ் லிம்களின் உரிமைப் போராட்ட ஐக்கி யத்தை சிதறடிக்க செல்வதற்கான திசை களைகாட்டத்தொடங்கியிருக்கிறது. இதன்வெளிப்பாடேசிறீலங்காமுஸ்லிம் கட்சியின்தோற்றம் அட்டாளைச்சேனை யில் மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாச அவர்கள் அடுத்தமுறையும் ஜனாதிபதி யாக வருவதற்கு உழைப்போம் என்று அஷ்ரஃ உறுதி கூறியதை எதிர்த்து முஸ்லிம்காங்கிரஸ் முன்னையதவிசாள ரும் தற்போதைய முஸ்லிம் கட்சியின் ஸ்தாபகருமாகிய சேகு இஸ்ஸத்தீன் அவர்கள் பத்திரிகையொன்றில் மறுப்ப றிக்கையேவிட்டார் என்றமுக்கியகாரண த்தை மனதில்வைத்திருந்துதனது பிழைப் புவாத அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக உருப்பெருவார் என அஞ்சி சந்தர்ப்பம் பார்த்து கட்சியிலிருந்து அவரைத்தள்ளிவிட்டார். முஸ்லிம்கட்சி அண்மையில் அக்கரைப் பற்றில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதிலி ருந்து என்ன விளங்குகின்றது என்றால் முஸ்லிம்காங்கிரசின்பாதையில்அதிருப் தியும்,விரக்தியும் அடையும் முஸ்லிம்கள் தமது அரசியல் விடுதலைக்கான வேறு மார்க்கங்களை நாடஆரம்பிக்கின்றனர். மு.கா. முஸ்லிம்களின்உரிமைப்போராட் டத்தினை உரிய முறையில்முன்னெடுத்து செல்லாததன் விளைவே முஸ்லிம் கட்சியில்தோற்றம்பெற்றிருக்கிறது. இனிவரும் காலங்களிலும் முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷை களை புறக்கணித்து பதவிகளை தக்க வைத்துக்கொள்வதில் குறியாக செயற் படுமானால் முஸ்லிம்கள் மத்தியில் இது போல இன்னும் பல கட்சிகள் இயக்கங் கள்தோன்றுவதுதவிர்க்கமுடியாதது.
- அலறி
ற்றிய கருத்துக் ாஎவரிடமிருந்
தி வெளியிடப் வைபற்றி எது பில்முஸ்லிம்கள் வீதம் ஆதரவு
30)GADILILIL AGFLDTGÖT தது எந்த அடிப் ിങ്വേ,
ான தனியான ன் பலவாறான தில் கருத்தில் 6Ꭲ6ᏡᎢ LᎫᎧᎧWITᎧyjuᎠ ன்றது. அவைக பரையறுத்துக்
ாடர்புள்ளதும் றமான தென்
கிழக்கு பிராந்திய அலகோ அல்லது உப அலகோகோரி முன்வைக்கப்படுகின்ற நிலையில் இம்மாகணத்துக்கு அப்பால் வாழ்கின்ற மட்டக்களப்பு தெற்கு முஸ் லிம்கள் வடக்கு முஸ்லிம்களை நிர்வாக அலகினுள் எந்த அடிப்படையிைல் அதி கார ரீதியில் எதிர்காலத்தில் தொடர்பு படுத்தலாம். அதற்கான சாத்தியமான அம்சங்கள்என்ன என்பதை மக்களுக்கு
தெளிவுபடுத்தவேண்டும்.
2. மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் செய்யப்படுகின்றதெனில் இவ் அலகில் இருந்து நீக்கப்படவிருக்கின்ற அம்பா றைத் தேர்தல் தொகுதியில் உள்ள முஸ் லிம்களின் வர்த்தக நெல்விளைநிலங் கள் நீர்ப்பாய்ச்சுநிலங்களுக்கு எவ்வா றான காப்பீடுகள் வழங்கப்படப்போகின் றன என்பதைத் தெளிவுபடுத்த வேண் டும். ஏனெனில் சேனநாயக்கசமுத்திரத் தின்நீரைநம்பியே ஏராளமானமுஸ்லிம் களின்நெல் விவசாயம்(5000ஏக்கருக்கு மேல்) தங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். 3. வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம், தமிழ் மக்களின் இன ஒற்றுமை என்பது கூடிய அக்கறையுடன் கவனம் செலுத் தப்படவேண்டிய விடயமாகும். ஏற்கெ னவே தேய்வானநிலையில்இருந்ததமிழ் முஸ்லிம் இன ஒற்றுமை தற்காலத்தில் சற்று வழமைக்குத் திரும்பி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் இக்கோரிக்கையினால் செயற்திறனான திட்டங்கள் முன்வைக்கப்படாவிடின் அதாவது இன ஒற்றுமை வலுப்படுத் தக்கூடியவாறான கோரிக்கையாக அது காணப்படுகிறதா? இல்லையா? என்ப தைக் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.இத்திட்டம் முன்வைக்கப்படு கின்றபோதுதமிழ்மக்களின்தலைமைத்து வங்களுடன்இணைந்து இவ்வுலகினுள் வரும் தமிழ் மக்களுக்கானசாத்தியமான நடவடிக்கை எது என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும்
இவ்வாறானசம்பவங்களைக் கருத்தில் கொண்டு இதற்கான சாத்தியமான அம்சங்களை பொதுக்கூட்டங்களின் மூலமும் விவாதாங்களின்மூலமும்தலை மைத்துவம் விளக்கவேண்டும். மாறாக அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை மீண்டும் ஒருமுறை கவரும் ஊடகமாக இதனைப் பயன்படுத்த நினைத்தால் தனது நிரந்தர இருப்பிற்கு அது ஆபத்தையே விளைவிக்கும் என்று கூறலாம். 4. தனது கட்சியினுள் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துதல் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின்முக்கிய உறுப்பினர்களினுள் இவ்வுலகுப்பற்றிய கருத்தொற்றுமை என்றவிடயத்தில் பல்வேறான கொள்கை வேறுபாடுகள் காணப்படுவதை அவதா னிக்க முடிகிறது. கட்சியினுள் இவ்வா றான வேறுபாடுகளைத்திருத்தாமல்சாதா ரணமக்களுக்கு மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்படுவது சாலச் சிறந்த விடயமல்ல. எனவே கட்சியினுள் இதுபற்றியதிடமானமுடிவினைப்பெற்று அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.இல்லாவிடின் மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களைப்பலிக்கடாக்களாக தானேமாற்றிய கதை வந்தே சேரும் என்பதில்சந்தேகம் எதுவும்இல்லை. பல ஆண்டுகாலமாக ஏமாற்றப்பட்டு வந்த தமிழ் மக்கள் அரசியல் தீர்வில் நம்பிக்கையிழந்து மாற்று வழிகளைத் தேடிச்சென்றஅனுபவங்கள் எம்முன்னே காணப்படுகின்றன என்பது வெளிப் படையே ஒருவன் ஒரு நாள் ஏமாற் றப்படுவதற்கும் தொடர்ந்து ஏமாற்றப் படுவதற்கும் வித்தியாசங்கள் பல காணப்படுகின்றன. உண்மைகளைப்பொய்கள்தற்காலிகமாக இன்றுஇவ்வுலகில்இருந்துமறைக்கலாம். அவை ஒருநாள் உணரப்படும் அல்லது உணர்த்தப்பட்டேதிரும்
எம்.ஐ.எம்.சாதாத்

Page 5
Iஇன் குறிக்கோள் களை நிறைவேற்றிய பின்னர் சிவில் நிர்வாகத்தில் ஈடுபட்டி ருந்த கணிசமான படையினரை குடாநாட்டிலிருந்து G66f யெடுத்து விசேட படைகளின் (Special Forces) gloGoulair மிகத் துரிதமாக வன்னிப் பிராந்தியத்தின் பிரதான நகரங்களையும், LUIT 60D32535 ளையும் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாமென்று <9[[Tới எண்ணியிருந்தது. இதற்கான சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் ரிவிரசI நடவடிக்கையின் பின் மேற் கொண்டு வந்தது. புலிகளும் வன்னியை நோக்கிய பெரிய படை நகர்வை மேற்கொள் ளலாம் எனவும் அவ்வேளை தாமும் சில பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டியேற்படலாம் எனவும் அவர்களுடைய விடுதலைப் புலிகள் பத்திரி கையில் தெரிவித்திருந் தனர். இதன் பிரதான காரணம் அரசுக்கு மிக அவசியமாக இன்று தேவைப்படும் குடாநாட்டுக்கும் வன்னிக்கும் இடையிலான தரை வழிப்பாதையாகும். இவ்வாறான 69Lb5 LITT GODg5 GODUL (Main supply Route - பிரதான வழங்கற்பாதை என இராணுவத்தினரால் குறிப் பிடப்படுவது) எப்பாடுபட்டாயினும் திறக்க வேண்டிய ஒரு நெருக் கடியை அரசு எதிர்நோக்கு கின்றது. ஏனெனில் ரிவிரச நடவடிக்கைகளுக் காகவும் குடா நாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அங்கு கொண்டு (BLITU குவிக்கப்பட்ட 40,000க்கும் ம்ேலான படைகளுக்கும், போர்த் தளபாடங்களுக்கும் தேவை யான உணவு , ரவைகள் , எரிபொருள், உதிரிப் பாகங்கள் போன்றவற்றை பெருமளவில்
கொண்டுபோய் (3ヶ所あcm வேண்டிய நிலையிலிருக்கின்றது இராணுவம்.
இதற்கு இன்று இருக்கும் பிரதான வழி கிழக்குப் பிராந்திய கடலேயாகும். இக்கடலில் கடற்புலிகளின் தாக்குதல்
அடிக்கடி நிகழ்ந்து வந்ததால் அதுவும் சிக்கலுக்குரிய ஒரு வழியாயிற்று. இதனாலேயே அரசு, விரைவில் வன்னிப் பிராந்தியத்தினுள் நுளையும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்வரும் காரணங் களுக்காக இலங்கை இராணுவத் தலைமைப் பீடமும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் இவற்றுக்கு இன்று திரைமறைவில் உற்ற தணையாக நிற்கும் இந்திய நடுவண் அரசும் இத்தரைவழிப் LIIT.60)560)LLI e9160ᎠᏓᎠᎴᎮ5 Ꮼ5LᎠ முயற்சியை புலிகளால் தடுக்க முடியாது என எண்ணின. 1 யாழ்ப்பாணம் கைப்பற்றப் பட்டதனால் புலிகளுக்கு ஒரு பெரிய மரபு வழிப் படையை பேணுவதற்கான பொருளாதார அடித்தளம் போய்விட்டது என்பது 2. ரிவிரச நடவடிக்கைகளின் போது புலிகளின் படைகள் கணிசமாக அழிந்து விட்டன என்பது.
3. இந்திய அரசு வெற்றிகரமாக புலிகளுக்கு வரும் ஆயுதக் abulus) as 6061 இடைமறித்து அழிக்கும் அல்லது அழிக்க இலங்கை கடற்படைக்கு நேரடியாக உதவும். இதனால் பெரிய L60) நகர்வை மேற்கொள்ளக்கூடிய ஆயுதங் களோ அல்லது கைவசமுள்ள ஆயுதங்களுக்கான ரவைகளோ கிடைப்பது மிக அரிதாகிவிடும் என்பது.
4. இந்தச் சூழ்நிலையில் புலிகள் ତ(b சமாளிக்கக்கூடிய nGODá5LLÍ26ADIT GOY Glasflot) Guit
குழுவாகவே செயற்படுவர்
என்பது.
அண்மையில் "ரொய்ட்டர்" செய்தி ஸ்தாபனத்துக்கு வழங்கிய செவ்வியில் இலங்கை இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை 'புலிகளால் பூநகரி மீது மேற்கொள்ளப்பட்ட "தவளைப் பாய்ச்சல்" போன்ற பெரிய தாக்குதல்களை இனி மேற்கொள்ள முடியாது" எனத் தெரிவித்தி ருந்தார். அவரது கூற்று நாம் மேற்கூறிய காரணங்களை அடிப்படையாகக் கொண் டது. ஆனால் தமது அனைத்து இராணுவ வளங்க ளையும் கவனமாக எடுத்துக்
புலிகள் குடாநாட்டிலிருந்து வெளியேறி னார்கள் என்பதை மிக சிறு பிள்ளைத்தனமாகவும் முட்டாள் தனமாகவும் மேற்சொன்னோர் கருத்திற் கொள்ளத் தவறினர் எதிரியின் இராணுவ உடைமை
கொண்டுதான்
கள், 6ш6IIIЂJaѣ6ії 6T 633 LIGOT 3560oflage:LDIT 235 அழிக்கப்படும் போதுதான் ஒரு போர் வெற்றி அடைந்ததாகக் கருதப்படலாம் என்பது போரியல் அறிஞர் கூறும் அரிச்சுவடி, இத்துடன் யாழ்ப்பாணத்தில் படையினரின் தளங்களைச் சுற்றி காவற் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த L6) புலிப்படையணிகளும் வன்னியை நோக்கியும், கிழக்கை நோக்கியும் சென்று களத்தில் இறங்கினர். இந்தப் பின்னணியிலேயே நாம் முல்லைத்தீவு தளத்தின்மீது புலிகள் மேற்கொண்ட அதிரடிப் படை நகர்த்தலை நோக்க
வேண்டும். தாக்குதலின் முதலாவது கட்டத்தில் இராணுவம் நடப்பதை சரியாக உணர்ந்து கொள்வதற்கு முன்னரே பெருமளவிலான
புலிகளின் விசேட அதிரடி அணிகள் முகாமின் மையப் பகுதியினுள் புகுந்து நிலை கொண்டு தாக்கத் தொடங்கியி ருந்தன. இதே வேளை தளத்தின் கிழக்குப் பக்கம் கடற்கரை யோரமாக அமைந்தி ருந்த
கடற்படையின் சிறுதுறை கடற்கரும்புலிகளின் தாக்குத லுக்குள்ளாகி வீழ்ந்தது.
அங்கிருந்த ரேடார் கருவி அகற்றி எடுத்துச் செல்லப்பட்டது. கடற்கரைக்கு அண்மையி லிருந்த தளத்தின் கட்டளைய கமும் அதோடு அமைந்திருந்த தொலைத்தொடர்பு கோபுரமும் தகர்க்கப்பட்டிருந்தன. இத்துடன் முல்லைத்தீவு தளத்துக்கும் கொழும்பு அனுராதபுரம் போன்ற இன்னோரன்ன இடங்களில் உள்ள தொலைத்தொடர்பு தளத்துக்குமான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டது. தளத்தில் பெரிய படைக்களக் களஞ்சியம் சில புலிப்படை usoflassists) வழித்துத் துடைக்கப்பட்டது (பெருமளவு படைக்கல ங்களை புலிகள் பல ட்ரக் வண்டிகளில் ஏற்றிச் செல்வதை தாம் கண்டதாக
திங்களன்று (22.07.96) காட்டின்
ஊடாக தப்பியே (மணலாறு) போ இராணுவத்தினர் அங்கு நின்ற வாகனங்களையு 6) III as GOTIE 3560)67TL. கைப்பற்றி அகற். தளத்தில் ை ஆயுதங்களில் முக்கியமானவை பீரங்கிகளாகும். ஆனையிறவு மு முற்பட்ட காலத்த வழிப்பட்ட ெ நகர்வுகளில் காட்டிவந்த புலி பீரங்கிகள் கைவி இருந்தமை பெரிய இருந்தது. கன் இல்லாமல் மர நகர்வுகளை மே என்பது குண்டு 9606uтшp6io штбор போவது போல் காலத்தில் புலிக வழிப் போர் முை பின்னடைவுகள் அவர்களிடம் கன் (9606uтшр6ü (90
 
 
 
 

რქმN2%
ஜூலை 25 - ஆகஸ்ட் 8, 1996
கெல்லை நந்திக்கடல் தெற்கு டக்கு வட்டுவது 1991aĵoj, aliaj L முகாமுக்கு NGO நடத்தப்பட்ட
டி வெலி ஒயா ச்சேர்ந்த 15 கூறியுள்ளனர்)
7 Ö56)lóቻ
3 சாதாரண D புலிகள் பினர். முல்லை ப்பற்றப்பட்ட LტlტE (3)(L) 122MM 1991ம் ஆண்டு ாமை தாக்க ல் இருந்து மரபு Influu
அக்கறை ளூக்கு கனரக Fம் இல்லாமல் இடைஞ்சலாக ரக பீரங்கி வழிப்படை கொள்ளுவது 5 (335 TIL LAT வேட்டைக்கு கும். கடந்த fesör efsao DJ ப்புகளில் சில ற்பட்டமைக்கு க பீரங்கிகள் ததும் ஒரு
முக்கிய காரணம், இன்று படையினரிடமிருந்த இரு கனரக பீரங்கிகள் புலிகளின் வசப்பட் டுள்ளன. எனவே வருங்காலத்தில் அவர்களுடைய மரபுவழிப் போரிடு திறன் மேலோங்குமென எதிர்பார்க்கலாம். வெள்ளியன்று அலம்பிலுக்கு அண்மையில் உலங்கு வானூர்திகள் மூலம் தரையிறக்கப்பட்ட அரசின் விசேடப் படைகள் முன்னேற முற்பட்ட வேளையில் அவர்கள் LÖgö LJalassi ()Iögs 122 MM பீரங்கிகளை பிரயோகித்த தாகவும் அதன் காரணமாவே சில இழப்புகள் ஏற்பட்டதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்தி ருந்தன. அது மட்டுமன்றி புலிகள் மீது குண்டு வீசுவதாக எண்ணி தரையிறக்கப்பட்ட படைகள் மீது சில விமானங்கள் குண்டு வீசியதாகவும் அதனால் 8 படையினர் வரை உயிரிழந்த தாகவும் தெரிய வருகிறது. முல்லைத்திவிலிருந்த இரு நெடுந்துர தாக்கு விசை GlassicoöTL 12OMM 6.Tf73560D6007 செலுத்திகளையும் (mortar)
புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் படைகளுக்கு ஈழப்போர் வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு முல்லைத்தீவுத் தளத்தில் ஏன் இழப்புகள் ஏற்பட்டது?(தளத்திலிருந்த 1200 1500 வரையிலான படைகளில் தப்பிய சிலரைத் தவிர ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவர்கள் இறந்திருக்கலாம் என்ற ஊகமே 23.07.96 அன்று வரை கிடைத்த தகவல்களிலிருந்து தெரிய வருகிறது). இதற்கு முதலாவது காரணம் தளத்தின் அமைவிட மாகும். அதன் கிழக்கெல்லைக் கடல், மேற்கெல்லை நந்திக் аъц 60 6тботїиш(Bib шЈдѣgѣ съ6пUц. வட எல்லை வட்டுவாகல் கிராமம் தெற்கெல்லை புதற் காடுகள் பரந்த சிலாவத்தைப் பிரதேசம் புலிகளின் தாக்குதல் அனைத்து முனைகளினூடாகவும் நடாத்த ப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளத்தைச் சுற்றிய மேற்கூறிய எந்தப் பிரதேசத் திலும் படைகள் பின்வாங்கி ஒருங்கிணைந்து பதிலடி கொடுக்கக் கூடிய அல்லது பாதுகாப்பாக நின்று போரிடக் கூடிய இயற்கை அரண்நிலைகள் ஏதுமில்லை. பூநகரி பிரதேசத்தில் காணப்பட்ட பெரும் மணற் குன்றுகளும் பனை வடலிகளும்
அத்தளத்தில் இருந்த பெருமளவிலான படையினர் தப்பிப்பதற்கு *T卤óLDTā
அமைந்தன என்பது இங்கு மனங் கொள்ளத் தக்கது. நாம் ஏலவே குறிப்பிட்டது போல புலிகள் முதற் கட்டத் தாக்குதலின் போதே தளத்தின் அக அரண் பகுதிகளினுள் பெருமளவில் நுழைந்து தாக்கத் தொடங்கி யதாலும் தளத்தின் கட்டளைத் துறை முற்றாக சீர்குலைந்த தாலும் அரச படை அணிகளுக் கிடையிலான தொடர்புகள் சிதைவடைந்ததாலும் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் வியாழன் பொழுது புலர்வதற்கு முன்னரேயே கொன்றழிக்கப்பட்டு விட்டனர். ஞாயிற்றுக்கிழமை நன்பகல் போலத்தான் அரசு
āL6ü Lpsrfócm5LDscm ძნlauე படையணிகளை அலம்பிலுக்கு சற்று வடக்கே தரையிற
க்கக்கூடியதாயிற்று. இம்முயற்சி யில் 'ரணவிரு" என்ற பெரிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப் பட்டது. முன்னேற முற்பட்ட படைகளுக்கு உதவியாக ஒரு உலங்கு வானூர்தி சேதமாகி புல்மோட்டையில் தரையி றங்கிற்று இறுதியாக செவ்வாய் மதியம் தரையிறக்கு கலங்கள் மூலமாக இரண்டு பட்டாலி யன்கள் (Battalions) தளத்திற்கு தெற்காகக் கொண்டு போய் இறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித் தன, ஆனாலும் Glgf6I6)ITLII LDIT606) வ60ர முல்லைத் திவு (pdb (Tib. அமைந்திருந்த பகுதியை படைகள் அண்மிக்க முயற்சி செய்து போராடிக்கொண்டி ருந்தனர்.
இத்தளத்தையும் அதன் கடற்படை நிலையத்தையும் மீண்டும் நிலைநிறுத்திப் பாதுகாக்காத பட்சத்தில் யாழ் குடாநாட்டிற்கான ჟb| - 60 வழிப்பாதையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது முடியாத காரியமாகிவிடும் தன்னுடைய இராணுவ மூலோபாயத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யவேண்டிய ஒரு இக்கட்டான நிலைக்கு புலிகளின் முல்லைத் திவு அடி அரசை தள்ளியுள்ளது.
எனினும் முல்லைத்திவில் நிகழ்ந்த அனர்த்தத்தின் கதிகலக்கத்தில் இருந்து
சற்றுவிடுபட குறைந்தது சில வாரங்களாவது ஆகும் போல்
தெரிகிறது.

Page 6
ജ്ഞൺ 25 - ജൂൺ 8, 1996
()றுப்பு யூலையை முன்னிட்டுபுலிகள் கொழும்பில் ஏதாவது தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் கொழும்பு மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது விடுவிடாக நடாத்தப்படும் சோதனைகள் மிகவும் அதிகரித்துள்ளன. கடந்த ஒரு வாரத்துள் மட்டும் பெண்கள் உட்பட அறுபது பேர் வரை கைது செய்யப்ப ட்டுள்ளதாக பத்திரிகைச் செய்திகளின் கூட்டுத் தொகை தெரிவிக்கிறது. இவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டாலும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற சுந்தேகத்தின் பேரில் ஏனையோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் வெள்ளவத்தை ஹம்டன் லேனில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வெடிமருந்துகள், கம்பியூட்டர்கள் மற்றும் தொலைத்தொடர்புச் சாதனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்குக் காரணமாக இருந்த பொலிஸ் உத்தியோ கத்தர்கட்கு பதவி உயர்வும் பணப்பரிசும் வழங்கப்பட்டது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சி பொலிசார் மத்தியில் தீவிரமாக கைதுசெய்யும் உற்காகத்தை ஏற்படுத்தி உள்ளது வெளிநாடுபோக ஏஜன்சியிடம் காசு கட்டிவிட்டோ அல்லது வெளி நாட்டிலுள்ள மணமகனிடம் மணமகளை அனுப்பவோ கொழும்பில் வந்து தங்கி நிற்கும் ஏராளமான தாங்கள் இங்கு இருப்பதற்கான காரணம் கூறமுடியாத பலர் பொலிசாரினால் கைது செய்யப் படுவதும் அவர்களில் பலர் லஞ்சம் கொடுத்தோ வேறுவழிகளிலோ பொலிஸ் நிலயத்திலிருந்து மீண்டால் போதும் என்று நடந்துகொள்வதும் ஒன்றும் புதிய விடயங்களல்ல. இவ்வாறு பணம் பிடுங்கலாம் என்பதற்காகவே அடிக்கடி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப் படுவதும் இங்கு மிகவும் சர்வசாதாரமாக நடக்கின்ற ஒரு விடயம், ஆனால் இந்த பணப்பரிசும்பதவி உயர்வும் வழங்கப்பட்ட பின் இவ்வாறான நிகழ்ச்சிகளில் பொலிசார் அவ்வளவாக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை மாறாக, எப்பாடுபட்டாவது ஒருவரை முக்கியமான புலி என்று நிருபித்துவிட வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள் என்கிறார் தனது சகோதரனை பொலிசார் பிடித்துச் சென்றது தொடர் பாக ஒடித்திரியும் ஒரு பாடசாலை ஆசிரியர் பதவி உயர்வும் அரசாங்கம் கொடுத்த பணப்பரிசும் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் பிரபல்ய ப்படுத்தப்பட்டதாகவும் இருந்ததால் விரைவிலேயே பல தமிழர்களது வீடுகளிலும் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் முழைக்கக் கூடும் என்று அபிப்பிராயப்படுகிறார் அவர் ஏற்கனவே நாரஹென்பிட்டியிலுள்ள தொழிற் செயலகத்தில் தொழில் அதிகாரியாக வேலைசெய்ததாமலிங்கம் தங்கியிருந்த பன்சல வளவிற்குள் பொம்மைகட்குள் அடைக்கப்பட்ட றொக்கற் லோஞ்சர் கள் அகப்பட்டது தெரிந்ததே எவ்வாறாயினும், இம்முறை தமிழர்கள் கறுப்பு யூலையை நினைவு கூறுகிறார் களோ இல்லையோ அரசாங்கம் அதை நினைவுகூறுகிறது கொழும்பில் இந்த விடயங்கள் ஒருபுற மிருக்க, யாழ்குடாநாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அங்கு அனுப்புவதற்கு பெருந்தொகையான படையினர் தேவை ஏற்பட்டுள்ளதும் அரசுக்கு முக்கிய தலையிடியாக உள்ளது.இதற்காக படைக்கு ஆட்சேர்ப் பதற்கான 10000 பேருக்கான விண்ணப் பங்ஸ் கோரப்பட்டிருந்தும் இதுவரை 800 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளார்கள் படையில் சேர்ந்து கொள்வதற்கு பொது வாகவே தயக்கம் காட்டப்படுவது மட்டுமல்லாமல், இராணுவத்திலிருந்து ஓடிப்போன20000 பேரில் மூவாயிரம் பேர் மட்டுமே அரசாங்கத்தின் பொதுமன்னிப்பு அறிவிப்பை அடுத்து திரும்ப வந்து சேர்ந்துள்ளனர். தற்போது முல்லைத் தீவில் நடந்து கொண்டிருக்கும் பெரும் யுத்தத்தில் பெருமளவு இராணுவத்தை குவிக்க வேண்டியுள்ள வேளையில், இராணுவத்தில் சேர்ந்துகொள்ள பெரு மளவில் இளைஞர்கள் முன்வராமை அரச மட்டத்தில் பெரும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திவிட்டுள்ளது. அண்மையில் கண்டி மத்திய சந்தையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரை யாற்றிய உள்துறை பிரதி அமைச்சர்
லக்ஷ்மன் கிரியல்ல வெளிப்படையாகவே இதைத் தெரிவித்துள்ளார். மீளக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைத்தக்க வைத்துக்கொள்ள ஒருலட்சம் இராணுவ வீரர்கள் தேவையாக உள்ளனர் இவ்வாறு இராணுவத்தில் சேர்வதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் பல பிறநாடுகளில் உள்ளது போல கட்டாய இராணுவ சேவையை நடைமுறைக்கு கொண்டுவருவது தவிர்க்கமுடியாமல் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சேர்வது தேசத்தைக் காப்பாற்றும் ஒரு புனிதப் பணியாக இனவாத வெறியூட்டும் விதத்தில் அறிவிக்கப்பட்டும், இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான வயதெல்லையைக் குறைத்தும் கூட பெருமளவில் இளைஞர்கள் கவரப்பு டாமை இத்தகைய கட்டாய இராணுவ சேவையைப் பற்றிய முடிவை நோக்கி அரசாங்கத்தை தள்ளிவருகின்றது SIGOGDID, இந்த நாட்டின் ஆரம்பத்தில் அதாவது போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த 1505ம் ஆண்டளவில் இலங்கையில் நூறுவீதம் சிங்களவர்களே இருந் தார்கள் இப்போது அவர்களது சதவீதம் 70வீதம் ஆக குறைந்து விட்டது. எவ்வளவுவிலைகொடுத்தாயினும் இந்த நாட்டின் சிங்கள பெளத்தர்கள் தொகை அருகிவருகின்ற துயரமான நிலையை நிறுத்தியாக வேண்டும்" என்று பிரதியமைச்சர் அக் கூட்டத்தில் மேலும் பேசியிருந்தார். இத்தகைய வராற்றுப் பொய்களைப் புனைந்து உணர்ச்சியேற்றிய போதும், தம்மைக் கொலைக்களத்துக்கு அனுப்பும் தேவையற்ற ஒரு யுத்தத்திற்கு பலியாக சிங்கள இளைஞர்கள் தயா ரில்லை என்பது இப்போது தெளிவாகி
ബ/
ങ്ങി ഉ ി/, ) ിഴ
90) 01: 15/17/
 
 

| //35/37/7
கம் பதவிக்கு
/த்தத்தை
/த்தத்தல் து சகல சத்தி ി.1 ബി
வருகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பிரதானமாக இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது யுத்தத்தை நிறுத்தி சமாதானவழியில் பிரச்சினையை அரசியல்ரீதியில் தீர்ப்ப தாகக் கூறிக் கொண்டே பதவிக்கு வந்தது. ஆனால் அரசியல் ரீதியாக பிரச்சினையை அணுகுவதில் அரை மனத்தன்மையைக் காட்டியபடி யுத்தத் தில் தீவிரமாக தனது சகல சக்தி களையும் ஒன்று குவித்துள்ளது. யுத்தத்தால் நாளுக்குநாள் அதிகரித்து வரும் அழிவுகள் பொருளாதார இழப்புக் கள் என்பவை நாட்டைப் பெரும் பொரு ளாதார நெருக்கடியை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. ஏற்க னவே கடந்த ஓராண்டு காலத்துள் 1000 கோடி ரூபா மேலதிகமாக யுத்தத்திற் காக செலவு செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அறிவித்துள்ளார். இந்தத் தொகை இனிவரும் காலங்களில் இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
தவிரவும் அரசாங்கம் கொடுத்த எந்த வாக்குறியைத் தானும் இன்றுவரை நிறைவேற்றியதாகக் கூறமுடியாது. பாண்விலை ஏற்றப்படாது என்பது முதல் 1995 ஜலை 15ம் திகதிக்குள் ஜனாதிபதி ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று அறிவித்தது வரை எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் அது நிறைவேற்ற வில்லை. நிறைவேற்றா விட்டாலும் பரவாயில்லை. சிலவற்றில் அதற்கு நேரெதிராகவும் செயற்பட்டுவருகிறது. உதாரணமாக அமெரிக்க ஒலிபரப்பு நிலயத்திற்கு(Voice of America) அனுமதி வழங்கியது. மின்சார சபையை தனியார் மயமாக்க முயற்சிப்பது
அமெரிக்க இராணுவ அதிகாரிகளை தருவித்து இலங்கையிலுள்ள படைத் தளங்களில் பயிற்சி வழங்குவதுபோன்ற இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவருகிறது. இத்தகைய வெறும் வாய்ச் சொல்லில் மட்டுமே சாதனையை செய்துவரும் ஒரு அரசாங்கம் சிங்கள பெளத்தத்தைக் காப்பற்றும் என்று எப்படி நம்புவது?எந்த நம்பிக்கையில் சாகத் தயாராக இராணுவத்தில் சேர்வது? இதுவே இன்றுள்ள சிங்கள இளைஞர்கள் மத்தியிலான கேள்வியாக உள்ளது. தொழிலாளர் சாசனம் வரையப்பட்டு அது தொழிலாளர் நலன்களைக் காக்க சட்டமாக்கப்படும் என்று பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும், இப்போது அதை உடைப்பில் போட்டுவிடலாம் என்ற அபிப்பிராயம் ஆளுங்கட்சிக்குள் வலுத்துவிட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலிட வரமாட்டார்கள் என்பதால் இவை யெல்லாம் நடைமுறைக்கு உதவாத தேவையற்ற ஒன்று என்ற அபிப் பிராயத்தை இப்போது சிரேஷ்ட அமைச் சர்களே சொல்லத் தொடங்கியுள்ளனர். தொழிலாளர் நலன்பற்றிநிறையப்பேசிய அரசாங்கம் அவர்களின் வேலைநிறுத் தத்தை துப்பாக்கி முனையில் நசுக்கிய வரலாறு ஒன்றும் புதியது அல்ல. இந்த நிலையில் புலிகளுக்கு எதிராக பயங்கரவாத்திற்கு எதிராக யுத்தத்தில் தாம் ஈடுபட்டிப்பதாகவும் அதனால் முழு உலகமும் தம்மை ஆதரிப்பதாகவும் அரசாங்கம் எவ்வளவு தான் கூறிய போதும் அது தன் நாட்டு மக்களது ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்பதே உண்மை, ஆயுதவியாபாரத்தில் கவனமாக உள்ள அமெரிக்காவும் (அது அண்மையில் பல ரக ஆயுதங்களை இலங்கைக்கு விற்றுள்ளது என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது) அது போன்ற பிற நாடுகளும் இந்த யுத்தத்தை ஆதரிக்கலாம்.ஆனால் யுத்தத்தின் பலனை இரத்தமும் சதையுமாக அனுபவித்துக் கொண்டிருக் கிறதமது சொத்துக்களையும் உறவினர் களையும் நாளுக்கு நாள் இழந்து கொண்டுடிருக்கிற இலங்கை மக்கள் அவர்கள் தமிழர்ளோ சிங்களவர்களோ முஸ்லிம்களோ யாராயினும் ஆதரிக்கப் போவதில்லை. எனவே யுத்ததுக்கு பலாத்காரமாக ஆட்சேர்க்கும் முயற்சியை தேசத்தின் முழு இளம் சமுதாயத்தையுமே அநியா யமாக அழிக்கின்றஒன்றாகவே அவர்கள் இனங்காண்பார்கள் அரசாங்கம் இன்று செய்து கொண்டிரு ப்பது ஒரு ஆக்கிரமிப்பு மன்ோபா வத்துடனான யுத்தம் என்பதே உண்மை ஒரு சில வரலாற்றுக் குருடர்கள் கருதுவது போல இது ஒன்றும் சமாதானத்துக்காக நடாத்தும் யுத்தம்
yGiG). ஜனாதிபதி சந்திரிக்கா முன்னொருமுறை சொன்னார்:'நாடு ஏற்கெனவே பிளவுண்டு தான் இருக்கிறது. அதை ஒன்றிணைப்பது தான் எமது தேவை' என்று. ஆனால் பதவிக்கு வந்தபின் அவர் அதை மறந்துபோய்விட்டார். பிளவுண்டிருப்பதை பலவந்தமாக ஒன்றிணைக்க முடியாது என்பதை அவர் மறந்து போனது ஒரு துரதிர்ஷ்டம் தான். இந்த யுத்தம் அவரது ஒட்டுமுயற்சிக்குப் பதில் மேலும் மேலும் மோசமான பிளவை நோக்கித்தான் நாட்டை இட்டுச் செல்கிறது. இதை ஜனாதிபதி உணராவிட்டாலும், இலங்கையின் மக்கள் உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். விரைவில் வியட்நாமில் யுத்தத்திற்கு எமது பிள்ளைகளை அனுப்பாதே என்று கோரிய அமெரிக்கர்களின் குரலை
ஜனாதிபதி அவர்கள் தெற்கிலே கேட்கத்தான் போகிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
ஆயினும் இன்னமும் காலம் பிந்திவிட வில்லை என்ற உண்மையையும் நாம் மறக்கக் கூடாது.
இன்னுமுள்ள காலம் அச்சந்தரும் வண்ணம் மிகச் சிறியதே ஆனாலும்
இருக்கிறது இதை அரசாங்கம் புரிந்து கொள்வது நல்லது.

Page 7
மலேஷியா பினாங்கு பயனீட் டாளர் சங்கம் வெளியிடும்பத்திரி கையான 'பயனீட்டாளர் குரலி லிருந்து இக்கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. சகலவிதமான பாவனைப் பொரு ட்கள் நுகர்வுப் பொருட்கள் பற்றிய சாதக பாதக அம்சங்களை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து பயனீட்டாளர்களுக்குஅறிவுரை ஆலோசனை வழங்கும் ஓர் இதழாக இப்பத்திரிகைதிகழ்வது குறிப்பிடத்தக்கதாகும் இப்பயனீட்டாளர் சங்கம் பல பயனுள்ள நூல்களை வெளியிட் டிருப்பதும் குறிப்பிடத்தக்கது இவர்களின் அண்மையவெளியீடு வாலி வைரமுத்து - ஆபாசம்
இச்சங்கத்தினுடனான தொடர்புகட்கு
Association of Penang 28 Jalan Macsister 10400, Pulau Pinang Malaysia.
ஒலிம்பிக்விளையாட்டுப்போட்டியை எதிர்ப்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. இது 1996லும் 2000லும் நடத்தப்படும் விளையாட்டுப் போட் டிக்குமட்டும் அல்ல, ஆனால் எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும்
என்பதாகும்.
நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியையும் அறவே பொருள் தராத ஒன்றாகவும் நான் கூறவரவில்லை ஆனாலும்இந்த ஒலிம்பிக்விளையாட்டுப் போட்டியில் ஒரு பெரிய பிரச்சினையே அடங்கியுள்ளது. இப்பிரச்சினைகள் முற்றாகத்தீர்க்கப்படவேண்டும்
தேசபக்தி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியே அரசியல்பலத்திற்கு ஒருதளமாகவிளங்கி வருகிறது. 1936ல் நடந்த பெர்லின் விளையாட்டுப்போட்டியை நாசி ஆட்சி அதனுடைய செல்வாக்கை உயர்த்து வதற்காக பயன்படுத்திக்கொண்டது. சோவியட் யூனியன் ஆப்கானிஸ்தா னுக்குபடையெடுப்புசெய்வதைநிறுத்தும்
பொருட்டு அமெரி மாஸ்கோவில் ந6 டுப்போட்டியை அமெரிக்காவின் கும் பொருட்டு ே 1984 ജrസെ ബ ീൺLITL(' GNU, ITGTCTTGGNÄDAGOGA). அரசியலுக்கும்வி கும் எந்தவித சம்ப யினும் ஒலிம் GUIL til udlå-, Lå Gusta) og - ஒலிம்பிக் விளை எந்த நாடு பங்கெ பதை நிர்ணயிக்கு லுக்கே இருந்துவ Glő, GLITLiulál
யானால் அந்நாட் டாளர்களும் பா இயலாது.
GIGGS) GITALIITILL LITÍG ஏற்படவேண்டிய இடையே நடக்கும்
அடங்கும். கிறது ஒரு நாட்டி பல ஆய்வுகளுக்குப்பிறகுகிடைக்கப் வெற்றிபெற்றார் பெற்ற விபரங்கள் இங்கு சுருக்கி நாட்டின் கொடி கொடுக்கப்பட்டுள்ளன. கீதமும்பாடப்படு இருப்பினும் ஒலிம்பிக் போட்டிகள் ബ எதிர்ப்புக்கு எந்த வித ஆதரவும் இது வர்த்தக ரீதியில வரையில் தரப்படவில்லை. மாறாக ஒலிம்பிக்போட்டி நாட்டு அரசாங்கங்கள் மற்றும் வர்த் வேற்றி க்கொள்ள தக ரீதியிலான ஆதரவு மட்டும் இப் ഡിg போட்டிக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. விற்பதற்கும் மற்
ClasTITANGGNGOCITLIT ஒலிம்பிக்விளையாட்டுப்போட்யிடில்
பொருட்களை விற் பங்கு கொள்ளும் விளையாட்டாளர் ஒலிம்பிக் தொை மற்றும் ஆதரவாளர்களுக்கு யாரும் ஒருபெரியவியாப 3. GASTILLGOTLD) தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதி
LDட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலகத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த கிராமமேதிருப்பெருந்துறைகிராமமாகும் இங்கு பிரபலமான முருகன் கோயில் ஒன்றும் மன்ரேசா மிசனெறியொன்றும் மீளக்குடியேற்றப்பட்ட மாதிரிக்கிராம மொன்றும் உண்டு. இங்கு சுமார் 400 குடும்பங்களைக்கொண்ட 1500 மக்கள் வாழ்கின்றார்கள். இக்கிராமம் கிறவல் வளம்கொண்டபகுதியாக இருந்தமையி னால் மட்டக்களப்பின் அபிவிருத்தியில் இந்தப் பகுதி கிறவலே முக்கிய பங்கு வகிக்கின்றது. இங்கு கிறவல் அகழ்வு நடைபெற்றமையினால் சுமார்20ஏக்கர் விஸ்தீரணம்கொண்டபகுதி பாரியகுழிக ளுடன் காட்சியளிக்கின்றது. இப்பகுதி நகர வாவியுடன் தொடர்புபட்டால் நீரி னால் இப்பகுதிதாழ்ந்துவிடும். எனவே சென்ற இரு வருடங்களிலிருந்து இப்ப குதியில் கிறவல் தோண்டுவது தடுக்கப் பட்டு குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டும் மண்முனைவடக்குபிரதேசசெய லகத்திலிருந்து அனுமதிப்பத்திரம்பெற்று கிறவல் ஏற்றுவதுநடைமுறைக்குவந்தது. ஏனைய தேவைகளுக்கு மாவடி ஓடை கொடுவாமடு, வாழைச்சேனைப் பகுதி யில் கிறவல் ஏற்ற அனுமதிப்பத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று திருப்பெருந்துறைகிராமத்திலேயேகள் எத்தனமாக கிறவலும் வாவியை அண் டிய பகுதியில் வெள்ளைநிற மண்ணும் ஏற்றுவது வழக்கமாகிவிட்டது. அத்துடன் ஏனைய பகுதிக்கு அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் இங்குதான் கிறவலை ஏற்றுகிறார்கள் இந்த சட்டவிரோத செயலில்ஈடுபடுவோர்இப்பகுதிகொந்த ராத்துக்காரர்களும் குறிப்பிட்ட சில தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுமே இந்த சட்ட விரோத செயலுக்கு மண் முனை வடக்கு பிரதேச செயலக அதிகா
ரிகளும் துணைபோவதுதான் மிகவும் மனவேதனைக்குறியவிடயமாகும்.
கடந்த ஜூன் 19ம்கதிகதிகாலை 10 மணி
க்குபிரதேச செயலாளரின் பணிப்பின்படி
மண்முனை வடக்கு பிரதேச செயல
கத்திலிருந்து சுற்றாடல் உத்தியோகத்தர்
திருப்பெருந்துறை கிராமசேவை உத்தி யோகத்தர் மற்றும் பட்டதாரி உத்தி
யோகத்தர்களும் அனுமதிப்பத்திரமின்றி
கிறவல் ஏற்றும் உழவு இயந்திரங்களைப் பிடிப்பதற்காகசம்பந்தப்பட்டபகுதிக்குச் சென்றனர் மேற்படி உத்தியோகத்தர் களினால் அனுமதிப்பத்திரமின்றிகிறவல் ஏற்றியஇருஉழவு இயந்திரங்கள்கைப்பற் றப்பட்டது. இதில் ஒன்று அன்றாடம்கிற வலைநம்பித்தொழில் செய்யும் சாதாரண பிரசையினுடையது மற்றையதுநகரில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகஇருந்து பல இலட்சங்களை சம்பாதித்த நபருடை யது.இந்ததொழில்நுட்ப உத்தியோகத்தர் மாரடைப்பால் சென்ற வருடம் காலமா னதைத் தொடர்ந்து இந்தியாவிலே தங்கியிருந்த இவரது மகன் மட்டக்களப் புக்கு வந்து தந்தையின் வழியிலேயே மைத்துனர்களின் பங்களிப்புடன் செயல் படத்தொடங்கினார் மேற்படி இவரு டைய உழவு இயந்திர இலக்கம் 45-1497 பெட்டியின் இலக்கம் 37-2505ஆகும் இந்த உழவு இயந்திரமானதுகைப்பற்றப் பட்டு அருகில் உள்ள பொலிஸ் காவல் சாவடிக்கு அண்மையில் நிற்பாட்டப்பட் டிருந்தது. இதற்கிடையில் மண்முனை வடக்குபிரதேசசெயலக காணி அதிகாரி விக்கினராஜா அவர்களின் கைங்கரியத்தி னால் 18ம் திகதி கேமகேந்திரன்என்பவ ருக்குதிருப்பெருந்துறையிலிருந்துநாவற் குடாவிற்குகிறவல் ஏற்ற வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்திலிருந்த உழவு இயந் திர இலக்கம் வெட்டப்பட்டு கைப்பற்றப் பட்ட உழவு இயந்திர இலக்கம் இடப்பட்
டது.இது 19ம் திகதி 10 மணியளவில்
GilgailuG TIGUIÓ Bill LRIEE திருப்ெ
நடைபெற்றது. LJng, LGlyGg5g Glar
鼩
AudioU, GANG. Tairan பத்திரத்தைப்பா காணி அதிக GALL GAOITETTI
鬣山u卯uu விடுவிக்கப்பட் வியம் நடாத்தும் றத்திலே ஒப்பை :ഥജൂ
5 root 30, 5 (3.
அனுமதி வழங்க தினங்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்க அரசாங்கம்1980ல் டைபெற்ற விளையாட் திர்த்தது.
|ந்த செயலைபழிவாங் சாவியட் அரசாங்கம் ஜல்சில் நடைபெற்ற போட்டியில் கலந்து
ளையாட்டுப்போட்டிக் ந்தமும்இல்லையேயா விக் விளையாட்டுப் பத்திலிருந்தே அரசி ரம்பித்துள்ளது.
பாட்டுப் போட்டியில் டுக்கப்போகிறது என் ம் அதிகாரம் அரசிய நகிறது. ஒருநாடு ஒலிம் ங்குகொள்ளவில்லை
VIII
- ஆகஸ்ட் 8, 1996
அடைந்த நேரத்திலும் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். விளையாட்டுக்கள் மக்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மனநி றைவை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் இந்நோக்கம் நிறைவேற்றப்படுவதற்கு விளையாட்டு போட்டியாக அமையாமல் பங்கெடுப் பாகமட்டுமே இருக்கவேண்டும். ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி இந்த பங்கெடுப்புமற்றும் ஒத்துழைப்பை பயன் படுத்துவதாகவே அமைகிறது. ஆண் ஆதிக்கம் ஆரம்பத்திலிருந்தே ஒலிம்பிக் போட்டி யில்பங்கெடுப்பவர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளில் பெண்களை விட ஆண்கள்அதிகமாகவே இருந்து வருகின் றனர். பெண்பங்கெடுப்பானவர்களுக்கு
ETITLEDIGEDIGITALI ஒலிம்பிக் ஜிலை 19- ElősüL 04
பத்துக் காரணங்கள்
|+3)a d'IGT củlø)øT[[[[[[. கெடுத்துக்கொள்ள
ார்களுக்கு இடையே போட்டிநாடுகளுக்கு போட்டியாக மாறிவிடு ഞ ബിജാണuit LirTit ானால் அவருடைய யர்த்தப்பட்டு தேசிய கிறது.
த்தகம் ான நோக்கங்களும் யின் வாயிலாக நிறை ப்படுகின்றன. போட் டும் வெற்றிநிறுவனங் டய பொருட்களை றும் தங்கப்பதக்கங்க ட்டாளர்களும் விளம்ப ளும் தங்களுடைய கவும் முடிகிறது. லக்காட்சியின் மூலம் ாரமாக ஆகிவருகிறது.
லுமுள்ள மக்கள் இப்
ாகும் பருந்துறை
ன்னர் எதுவுமே அறி
பு:இயந்திரத்திற்கு ஒரு ாட் சிறவல் ஏற்றவே படும். இதன்படி இரு லோட் கிறவல் ஏற்ற
போட்டியினை கண்டுகளிப்பதற்கென தொலைக்காட்சி விளம்பரமும் செய்து வருகிறது. தொலைக்காட்சி விளம்பரங்களின்மூலம் அகில உலக ஒலிம்பிக் செயற்குழு பன் னாட்டு நிறுவனத்தைப் போல் செயல் பட்டு வருகிறது.
போட்டிகள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நிறைந்த ஒரு விளையாட்டாகும். பெரும் பாலான போட்டியாளர்கள் பேரிழப் பையே அடைந்து வருகின்றனர். மக்கள் தங்களுடைய கவனத்தை அதிகம் வெற்றியாளர்களிடமேசெலுத்திவருகின் றனர் பல வருடங்கள்இதில்வெற்றிகாண முயற்சி செய்து வரும் பலர் தோல் வியையே தழுவிவருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற மன அழுத்தத்தினால் அவர்கள்போதைமருந் துகளை பயன்படுத்தி வருகின்றனர். பயிற்சி முறைகளில் இரகசியங்களை கையாண்டு வருவதோடு உடல் காயம்
அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டி ருந்தது. இதற்கே பிரதேச செயலாளர் கையொப்பமிட்டார். ஆனால், மேலும் ஒருதினத்திற்குசம்பந்தப்பட்டஅதிகாரி யினால், 21.06.90 என திகதி போடப்பட் டிருந்தது. மேற்படி விடயத்தினை 19ம் திகதி பி.ப200மணிக்கே பிரதேச செய லாளர்கண்டுகொண்டார். இதை பிரதேச செயலாளரே வெட்டி அருகில் தனது ஒப்பந்தத்தை இட்டார். இதன் பின்சுற்றா டல் உத்தியோகத்தருக்கும் கிராமசேவை உத்தியோகத்தருக்கும் மற்றைய மூன்று பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கும் காணி அதிகாரியின் முன்வைத்தே இனிமேல் இப்படியான பிழை நடைபெறமாட்டாது என பிரதேச Glgшапатi Bafflamiri. மேலும்சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கும் இந்த கள்ளமண் ஏற்றும் பணக்கார கும்பல்களுக்குமிடையே மிகவும் அன்னி யோன்னியமான உறவு நிலவுவதை சகலருமே அறிவார்கள் 19ம் திகதி மேற்படிவிடயத்திற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி மதிய உணவுக்கே செல்லாது காரியலயத்தில் அலுவல் பார்த்தார். இத்தனைக்கும் இவ்வதிகாரி பென்சன் பெற்றுவிட்டு கொன்ரக்ட் அடிப்படையி லேதான்கடமை புரிகின்றார். மேலும்கிறவல்ஏற்றுவது முற்றாகத்தடை செய்யப்படும் என்ற காரணத்தினால், சகலகொந்தராத்துக்காரர்களும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் தமது வள வுக்குள்ளேகிறவலைசேகரிக்கதொடங்கி விட்டார்கள் சிலர் பிள்ளையாரடிக்கிரா மத்தில் உள்ள தமது வளவினிலேயே மலைபோல் கிறவலை சேமித்து வைத் துள்ளனர். இன்னுமொரு தொழில்நுட்ப உத்தியோகத்தர் 'உப்புகராச்' எனச் சொல்லப்படும் இடத்திலுள்ள மாடு வெட்டும்பகுதிக்குமுன்பாகவுள்ளதனது வளவிலே கடந்தவாரம் வரை 180லோட் கிறவலை சட்டவிரோதமாக குவித்து
குறைவான நீதி தருதலும் மற்றும் அவர்கள் பங்கெடுக்கும்போட்டிகளும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான தேசிய ஒலிம்பிக்செயற் குழுவில் பெண் உறுப்பினர்கள் கிடை யாது.அதோடு அவர்கள்பெண்களையும் போட்டிக்குஅனுப்புவதில்லை. போட்டி விளையாட்டுக்களும் ஒருவரு டைய பலத்தையும் வேகத்தையும் நிர்ண யிக்கும் ஒன்றாகவே இருந்துவருகின்றன. உதாரணமாக பெரும்பாலும் நீந்துதல் மற்றும் ஓடுதல் போட்டிகள் சில விநாடி கள்அல்லதுநிமிடங்களில் முடிவுபெறுப GOOGIAJULUMTS 2 GTGTGOT. இதேபோல்திறமை மற்றும்நிபுணத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம்கொடுக் கும்போட்டிகள்ஆண்களை விடபெண்க ளுக்கும் அதிகவாய்ப்பு:அளிக்கும்விளை யாட்டுப் போட்டிகளாகும். ஆனாலும் ஆண்கள் அதிகம் பங்கெடுக்கும்போட் டிகளிலியே பெண்களும் புகுத்தப்பட்டு வருகின்றனர்.
一>1° வைத்துள்ளார். இவை இன்னும் சில வாரங்களில்காத்தான்குடி ஆரையம்பதி போன்ற பகுதிகளுக்கு ஒரு லோட்1500 ரூபா வரையில் விற்கப்படும். ஆனால், வாழைச்சேனையிலிருந்து எடுக் கப்பட்டது என்று அனுமதிப்பத்திரம் பெறப்பட்டு இவை விற்பனை செய்யப்படும். சென்ற மாதத்தில் ஒரு நாளில் மட்டும் திருப்பெருந்துறையிலிருந்து 61 உழவு இயந்திரங்கள் கிறவல் ஏற்றிக்கொண்டு காத்தான்குடிபகுதிக்குச்சென்றன.இதைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் முயன்ற போது ஊறணி பொலிசாரினால் நன்கு கவனிக்கப்பட்டார்கள் 3பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் அன்று தடுப்புக் காவல் வைக்கப்பட்டனர். இதனால் தற் போதுமக்கள் அடங்கிக்கொண்டார்கள் ஒரு உழவு இயந்திரத்திற்குநாள் ஒன்றுக்கு 50 ரூபாய் அத்துடன் சாரய்ம் சிகரெட் இதனால்ஊறணி பாதுகாப்புச்சாவடியில் எதுவித பிரச்சினையும் இல்லை. சகல விதமான லஞ்சத் தொடர்புகளுக்கும் பிள்ளையாரடிமுதலாளியே பொறுப்பாக இருக்கின்றார்.கொடுக்கல் வாங்கல்களில் தொல்லை கொடுக்கும் உழவு இயந்திர உரிமையாளர்களை பிரதேச செயலாள ரின் கவனத்திற்கு உட்படுத்திநீதிமன்றம் வரை கொண்டுபோகவும் இவரது தகவ ல்கள் சிலவேளைகளில் உதவுகின்றன. எனவே இந்த திருப்பெருந்துறையைப் பாதுகாக்க வேண்டும் எனில் பிரதேச செயலகமட்டத்திலேதான்முதலில்நடவ டிக்கைகள் ஆரம்பிக்க வேண்டும் சூழல் பாதுகாப்பு என்றுவாய்நிறையகத்தியும் விழாக்கள்எடுப்பதிலும் எதுவிதபிரயோ சமும் இல்லை. பிரதேச செயலாளர் இப்பகுதியை கிறவல், மண் ஏற்றுவதை முற்றாகத் தடை செய்வதோடு மாநகர முதல்வரும் தன்னால் ஆன நடவடிக் கைகளைமேற்கொள்ளவேண்டும்
பழனி

Page 8
ജ്ഞന്നെ 25 -
ജൂൺ', 8, 1996
|ჟმჯ2%%"|
FTதுஜனராவ'நன்மக்கள் நாதம்) என்னும் தலைப்பிலான சமாதான இசை நிகழ்ச்சியின் 100வதுநிகழ்ச்சி கடந்த 16ம் திகதி கொழும்பு டவர் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கான நிதி மற்றும் ஒழுங்கு வேலைகளை "சாதுஜன சமூகய" என்னும் யெரிலான பல அரச சார்பற்ற அமைப்புபொறுப்பேற்றிருந்தது. இந்நிகழ்ச்சியின்போதுதமிழ்மொழியிலும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டன. மேடையில் பின்னணி இசை வழங்கும் பொறுப்பை இலங்கை இராணுவத்தின் வாத்தியக் குழு ஏற்றிருந்தது. இராணுவ சீருடையுடனான இவ்வாத்தியக்குழுவினர் சமாதான இசை நிகழ்ச்சிக்குப் பின்னணி இசை வழங்க அழைக்கப்பட்டிருந்தது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியது. கடந்த ஒன்றரை வருடங்களாகக் கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் தமது இந்த சமாதான இசைநிகழ்ச்சியை நடத்திவரும் பாடகரான திருஜயதிலக்க பண்டார, அவரது இசைக்குழுவைச் சார்ந்த மகிந்த சந்திரசேகர, குமார எப்பாவெல, ஆரியசேன இரத்நாயக்க ஆகியோருடன் இலங்கையின் பிரபல சிங்களப் பாடகரான குணதாச கப்புகே, விவுல்கனே ஆகியோரும்பங்குபற்றினர் ஜயதிலக்க பண்டார அவர்களுடனான சரிநிகரின் நேர்கள்ணல் இது நேர்காணலின்போது முதலில் அவரைப் பற்றியும் சாது ஜன ராவ"யின் தோற்றம் பற்றியும் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்
'நான் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்தவன். பாண்டியன் கடுவ எனது பிறப்பிடம் ஆரம்பக்கல்வியைகாமினி வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மத்திய மகாவித்தியாலயத்திலும்பயின்று கொண்டிருந்தபோது 1971ம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியில் இணைந்து கொண்டு சிறை சென்றேன். சிறையி லிருந்துவிடுதலையானபின் ஜே.வி.பி யின்'விடுதலைக்கீதம் குழுவில்இயங்கி வந்தேன். சில கருத்து ரீதியான முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலகி ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ரஜரட்டசேவையில் சித்தார் வாத்தியக் கலைஞராகவும், அறிவிப்பாளராகவும், நடிகராகவும் கடமையாற்றிக்கொண்டி ருந்தபோது 1988இல் அன்றையஐ.தே.க அரசாங்கத்தில்உதவிபொலிஸ்அதிகாரி யொருவரால் எழுதப்பட்ட இனவாதப் பாடல்களைப் பாட முடியாது என எதிர்ப்பு தெரிவித்ததனால் நானும் கபுகே திவுல் கனே ஆகியோரும் அங்கிருந்துவிலக்கப்பட்டோம்நாட்டில் இளைஞர்களின் கலையுணர்வுச்சக்தி மிகவும்பிற்போக்குதனமாக இருப்பதாக நாம் உணர்ந்ததால் நாங்கள் கம்பன'(அதிர்வு) என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினோம் அதில் தொழிலாளர் களுக் காகவும் விவசாயிகளுக்காகவும், ஏழைக ளுக்காகவும்பாடினோம். ஓகஸ்ட்தேர்தலோடு ஐதேக எதிர்ப்பு பிரச்சார நடவடிக்கையை செய்தோம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டில் இருந்ததால் யுத்தம் இருக்கும்வரை இதற்கொருதீர்வு மில்லை என்பதையும் உணர்ந்து கொண்டோம் பொ.ஐ.மு. அரசு பதவியிலமர்ந்ததன்பின் யாழ் செல்லச் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு சென்றபோதுதான் கலை கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஊடாக இந்தத் தமிழ் மக்களுக்காகஏதாவதுசெய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது. அப்போதுதான் பேச்சுவார்த்தை முறிந் தது. யுத்தம் ஆரம்பமானது அரச ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு இருந்தது. குறிப்பாக யுத்தத் திற்குஆதரவாகவும் எதிராகவும். சமாதான காலகட்டத்தில் அதற்கு ஆதர வாக இலகுவாகக் கதைத்துவிடலாம். ஆனால் யுத்தம் நடைபெறும் சூழலில் அதுசாத்தியமில்லை.அதனாலேயேநாங் கள்'சாதுஜனராவ'வை ஆரம்பித்தோம். எமது முதல் நிகழ்ச்சி 1995 செப். 30ம் திகதி மகாவலி கேந்திர நிலையத்தில் நடந்தது. எமது நிகழ்ச்சிக்கான பல பாடல்களை எழுதியிருப்பவர் சந்திரசேகர அவரது
பாடல்கள் பெரும்பாலும் இனப்பிரச்சி
னைபற்றியதே. உண்மையில்தாய்மகன் சாவதை விரும்பமாட்டாள். எனவே சமாதானத்தின் அவசியத்தை கலைக் கருக்கூடாக மக்களுக்கு விளக்குவது அவசியம் மக்கள் எமது இந்நிகழ்ச்சியை நடத்தபல இடங்களிலிருந்தும் அழைப்பு விடுத்தார்கள், நாங்கள் எதிர்பாராத அளவுக்கு எதிர்பார்ப்பு உருவாகி விட்டிருக்கிறது. ஆயிரமாவது சாது ஜனராவயையும் எட்டுவோம் என்ற நம்பிக்கைஎமக்குண்டு. * ஒரு கலைஞர் என்ற அடிப்படையில் இனப்பிரச்சினையை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்? இனப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் இதற்கொரு அரசியல் தீர்வே முடிவான தீர்வென்பதில் நான் முழுமையாக உடன்படுகிறேன். கடந்த கால அரசாங்கங்களும் இனப்பிரச்சி
திலிபனே
') ഗീതമബഗ്ഗ്ഗ
நீயும் நானும் ஒருதா
னையை குறும் இனவாத ரீதியில்தூண்டி வந்துள்ளன.அரசியல்தீர்வொன்றுக்கான வழிமுறையை நோக்கி மக்களை வழிப்படுத்த வேண்டியதன் அவசியம் இன்று அதிகரித்துள்ளது. * இரண்டுதசாப்தங்களாகவளர்ந்துவந்த யுத்தம் பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன? இது மக்கள் மத்தியில் எவ்வா றானதாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது என நினைக்கிறீர்கள்? இத்தனை வருடயுத்தத்தில் நாம் கண்ட தென்ன? எத்தனை மனித உயிர்கள்? எத்தனை பொருட்சேதம்? அகதிகளா னோர் எத்தனைபேர்?தெற்கிலும் தமது மகன்மாரைபவிகொடுத்துவிட்டு ஏங்கும் எத்தனை பெற்றோரை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். எத்தனைபேர்மன நோயாளிகளாக ஆக்கப்பட்டிருக்கி றார்கள்? யுத்தத்தினால் சீரழிந்துபோன சமூகத்தில் யுத்தத்தின் கொடூரத்தை கலைகளுக்கு ஊடாக மக்களுக்கு கொண்டு செல்வதனூடாகவே அம்மக்களின்மனவடுவைசாந்தப்படுத்த முடியும் இது போன்ற முயற்சிகள் இதற்கு முன் னரும் உலகில்மேற்கொள்ளப்பட்டுவந் துள்ளன. அப்படியான கலை,இலக்கியங் களினூடாக மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு சென்றதனாலேயே இன்று மக்கள்நிலைஓரளவு சமநிலைப்படுத்தப் பட்டிருக்கிறது. * யுத்தத்திற்கெதிரான இப்பாடல்களை நீங்கள் கிராமங்கள் தோறும் பாடிச் செல்கிறீர்கள். இது அம்மக்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்கிறீர்கள்? எமது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டஇடங்க ளிலெல்லாம் மக்களின் அழுகையும், அவர்கள் எங்களில் காட்டிய அன்பும், அவர்களது அபிப்பிராயங்களும் இந்நிகழ்ச்சியின் அவசியத்தை எமக்கு வலியுறுத்தியிருக்கின்றன. பல எல்லைப் புறக் கிராமங்களில் இப்போது கலையுணர்வுகள் மிளிரத்தொடங்கி யிருக்கின்றன. அவர்கள் பாடல் எழுதுகிறார்கள். கவிதைவடிக்கிறார்கள் இதற்கொரு நல்ல உதாரணத்தைச் சொல்கிறேன். பதவியவில் புத்தங்கலமகாவித்தியால யத்தைச் சேர்ந்த ஆசிரியர் அஜித்
பெரஞம்ப ஜயசிங்க எ கவிதையை நான் சொ ஓயாவுக்கு புலிகள் த வந்தபோது அவர்கள் இராணுவத்தினர் அள்ளிப்போட்டுப்ே அவர்எழுதிய கவிதை 'தங்கை காள் விளக்கொளிை விட்டில்களைப் எங்கிருந்து வ
தென்னை மர துரத்தப்பட்டெ பிறந்தகத்துப் மீட்கத்தானி 6 முன்னாள் நண பார்த்துப் பேச
காதணியும் மூ காற்சிலம்பும் ஈடுவைத்த பே அறுதியாய்ப்
செம்பஞ்சுக் க
முரட்டுத் துப் இவ்வாறானநிகழ்ச் தமிழ்ப்பிரதேசங்கள் ருக்கிறீர்கள்? இது வரை அவ்வாறு கிடைக்கவில்லை. ஆ கத்தில் சில இடங்க யிருக்கிறோம். * யாழ்ப்பாணம் செ மரணத்துள்வாழும்அரி சந்தித்திருக்கிறீர்கள்.அ இப்பாடல்களைப் பா அப்போது உங்களுக் நிலை என்ன? யாழ்ப்பாணம் சென்றி scit stoLossGrfeited a கொள்ளமுடிந்தது.அ தையே விரும்புகிறா பூரணமாக வெறுக்கி ருந்துவிடுபட முயல்கி அம்மக்களைச் சந்தி கைகளைப் பற்றிக்கொ ளில்லை. வேற்று வா எம்மைப் பார்க்கிறார் துயரம் தான் எம்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகோதரன்
Zy Z67ერგთგეzzჯ677’’
என்கிறார் சிங்களக் கலைஞர் ஜயதிலக பண்டார
ன்பவர் எழுதிய நடத்தத்தூண்டியது.
ல்கிறேன். வெலி *நீயும்நானும் ஒருதாய்மக்கள்.நீஉயிர் ாக்குதல் நடத்த நீத்தஇடத்திற்குசென்றுநான்மண்டியிட்டு து BELGADINĖJ8560) GIT வணங்குவேன் என்ற கருத்துப்பட
ட்ரக்குகளில் பாவதை கண்ட
இது
ய நாடும் (GBLUTG) தீர்கள்
வாடி விட்டு JigGITT பாத்தியதை பந்தாரா
பர்களை
வந்தாரா?
க்குத்தியும் TE (33, து எல்லாம் போச்சுதோ:
Iš56ff) GJIT JIFT ji;g).
களை எந்தெந்த ல் நிகழ்த்தியி
ான சந்தர்ப்பம் யினும் மலைய ளில் நிகழ்த்தி
ன்றிருக்கிறீர்கள் பகுள்ள மக்களைச் வர்கள் மத்தியில் டியிருக்கிறீர்கள் கு ஏற்பட்ட மன
ருந்தபோதுநாங் ss60)6)Joslofsfilélé. பர்கள் சமாதானத் கள் யுத்தத்தை மார்கள். இதிலி றார்கள் நாங்கள் தபோது எமது ண்டுவிடுகிறார்க élas, GO) GIT L'AGGLUTä) 5ள். அவர்களின்
இந்நிகழ்ச்சியை
புலிகளின் அரசியற் பிரிவுப்பொறுப்பா ளராக இருந்ததிலீபன்இந்திய அரசுக்கெ திராகஉண்ணாவிரதமிருந்துஉயிர்நீத்தது குறித்து ஒரு பாடல் பாடுகிறீர்கள் யாழ்ப்பாணத்தில் திலீபன் உயிர்நீத்த இடத்திற்குச் சென்றீர்கள். அப்போது உங்கள் மனவுணர்வுஎப்படியிருந்தது? யாழ்ப்பாணத்துக்குபோகக்கிடைக்கும் திலீபனின்கல்லறையைக் காணக்கிடைக் கும்எனநான்கனவிலும் எதிர்பார்த்திருக் கவில்லை.நான்திலீபனின் கல்லறைக்குச் சென்று வணங்கினேன். ஞாபகஸ்தூபி யின் முன்னால் நின்று வாத்தியங்கள் எதுவுமில்லாமல் திலீபன் பற்றிய பாடலை துயரத்தோடு பாடினேன். எனக்கு அதனை மறக்கமுடியாது. * டவர் மண்டபத்தில் நடந்த 'சாதுஜன ராவ'நிகழ்ச்சியின்போது'இலங்கை இரா ணுவத்தின் சிறிய பனர்கள் தாங்கிய இராணுவவாத்தியக்குழுவினர்இசைய மைத்திருந்தனர். தென்னிலங்கையில் நடந்தபடுகொலைக்கும் வடக்கில்பொது மக்கள் அனுபவித்துவரும்துயரத்திற்கும் இந்த இராணுவமே பொறுப்பு என கருதுகையில் பார்வையாளர்களான மக்களின் உள்ளம் எப்படியிருக்கும்?
இல்லை, அப்படிப் பார்க்கத் தேவை யில்லை. இராணுவத்திலும்இன்று சமாதா னத்துக்காக ஆர்வப்படும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சில இராணுவ அதிகாரிகள்எமதுநிகழ்ச்சியைப்பார்த்து பயப்படுகிறார்கள் இந்நிகழ்ச்சி இராணு வத்தின்மனோநிலையை மாற்றிவிடுமாம். இராணுவமும் இந்த முயற்சியில் முன்வருவது எவ்வளவு சிறந்த சகுனம். ஒரு வேளை விடுதலைப் புலிகளும் எம்மோடு இணைந்து கொள்வார்களே யானால், நாம் அதனை வரவேற்போம். *ஆனால், மக்கள் தமது அவலங்களுக்கு காரணகர்த்தாக்களாக இராணுவத்தை கருதும் வேளயிைல் மக்களுக்கு சொல் லப்போகும்சமாதானசெய்திஇதன்போது சாத்தியப்படுமா? நான் அப்படிநினைக்கவில்லை. மக்கள் அதனைவரவேற்பார்கள்
ဒွိ ဇွဲ ※ ܒ
蚤、 沙。
ܘ5ܢ
சகோதரன் திலீபனே!
உயிரையே ஈடாக்கிய சகோதரன் திலீபனே நீயும் நானும் ஒரே தாயின் பிள்ளைகள் நாம் திலீபன் உமக்கும் எமக்கும் எதிரி யார் என்பதை இனங்காணவில்லை ஒரே தாயின் பிள்ளை என்பதைக் கூட ஏற்கவில்லை ஒரே பாதையில் எம்முடன் இணையவுமில்லை வாழ்ந்து கொண்டே போராடவும் விரும்பவில்லை நாம் சிங்களவர் நாம் தமிழர் என்பது எமது மடமை என்பதையும் அறியாமல்.
எதிர்காலத்திலும் நாட்டை ஒன்றுபடுத்தி மனிதத்தை நேசிக்கக்கூடிய நேரத்திலும் உன்னை நினைத்து கோவிலருகில் இருந்து கொண்டு மண்டியிட்டு நினைவேன் உன் கல்லறை முன்நின்று
(பாடலியற்றியவர்: கோ.ஆனந்த தேரோ)
வெலிக்கடை பருகொலை உலகம் அறியா அதிசய மொன்றை உரைப்பேன் கேட்பாயோ உள்ளம் வெந்து வெதும்பிய வேதனை இசைப்பேன் கேட்பாயோ
வெலிக்கடை படுகொலை மனிதத்தின் பலிக்கதை
இனவெறி என்றொரு பேயிங்கே தலைவிரித் தாண்டவம் ஆடியதே தர்மமும் நீதியும் மானுட நேயமும் பாதங்களின் கீழ் வாடியதே
புத்தன் என்ன போதித்தான் போதித்தென்ன சாதித்தான் பூட்டிய சிறையின் கைதிகள் மீது வேட்டைப் பற்கள் பதிந்தனவே வெலிக்கடை படுகொலை மனிதத்தின் பலிக்கதை
நாட்டின் காவல் அரணாக அரசென் ரொன்று இருக்கையிலே சிறைகளின் கதவுகள் திறந்ததும் உள்ள்ே இனவெறி நுழைந்ததும் அதிசயமே பேயர சாட்சி செய்ததுவோ பிணங்கள் தின்றது சாத்திரமோ மானுட தர்மம் மரித்தது என்று உதிரம் சரிதம் எழுதியதோ
வெலிக்கடை படுகொலை மனிதத்தின் பலிக்கதை
உலகம் அறியா.
(பாடலியற்றியவர் ரிபாஸ்கரன் (மதுரகவி)
ܓ¬ܐܵ

Page 9
தேவாரம் குறித்து ஏற்கெனவே அதிகரில் சில வாதப் பிரதிவாதங்கள் தடை பெற்று வந்தது வாசகர்களுக்கு ஞாபகம
இவ்விவாதத்தின் போது முன்வைக்கப் கருத்துக்கள் κρυογα தேசியவாத, இனத்தேசியவாதம் போன்ற விடயங்களுக்கு" இப்பட்டதுமட்டுமன்றி இனவாதம தேசிய வாரம் இனத் தேசியவாதம் போன்று ரைகள் பற்றிய குழப்பங்க0ை4 தெளி இபடுத்தமுடியாதவையாக அமைந்திருந்தன டி சிவராம் அவர்கள் தமிழ்த் o
இவற்று ரீதியான ஆப்வொனை குறித்த துெ இதுதேசியவாதம்குத் விவாதங்களை மேலும் ஆழம7 எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கிறோம்
துஆய்வின்முன்னுரைப்பகுதி விதழில் வெளியாகிறது. 。
சாரரிடையே இலங்கையில்'எமக்கும் ஒருதனிநாடு வேண்டும்' என்ற அரசியற் கோஷத்தையும் இயக் கத்தினையும் உண்டாக்கிற்று. (இதன் விரிவைப்பிறி தோர்ஆய்வில்காணலாம்) இக்கோஷத்தின்கருத்து நிலைவெளிப்பாடே பேராசிரியர் க. கணப திப்பிள்ளை1956இல் அரங்கேற்றிய துரோகிகள் நாடகம் திராவிடஇயக்கத்தமிழ்த்தேசியக்கருத்துநிலையின் பாதிப்பு பல இலங்கைத் தமிழ் அரசியலாளர் தமிழ் அறிஞர் தமிழ்ப் பற்றாளர் இளைஞர் மத்தியில் எந்தளவிற்குப்பரவியிருந்தது என்பதை இந்நாட கத்தில் பரக்கக்காணலாம். புலிநாடு' என்பதை ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனியரசாக்கப் புறப்படும் தனித் தமிழ்ப் பெயர்கொண்ட சில இளைஞர்களின் கதையே பேராசிரியரின்
துரோகிகள் நாடகம் அன்று இலங்கையில் இருந்ததனித் தமிழ்நாட்டுக்
கோட்பாட்டாளருடைய நடவடிக்கைகளையும்
6) I ITA சிறுத்தையின் உறுமல்
சிங்கத்தின் சீற்றம் கறுத்த கழுதையே அங் கேன்கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர். நாட்டு வெறிபிடித்த காளைகளே கிலி பிடித்த மனிதர்களைக் கீறியெறியுங்கள் புலி வாழ்வின் உச்சியிலே புதுமைதனைப்பொறித் திடுவோம் என்று புரட்சிப்பன் பாடிட
corfffff" "அந்நாள் ஆண்ட மறத்தமிழன் கனகனை யும் விசயனையும் களத்தினில் சந்திப்பான். போர் முரசு கொட்டிப் புலிப்பாய்ச்சல் நடத்துவான்' "நாங்கள் சாவதற்கு அஞ்சும் சமூகத்தினரா? சண்டைக்கும் ஒளியும் மரபினரா? பான் டியன் பரம்பரையாயிற்றே சேரன் சந்ததி ஆயிற்றே சோழனின் சொந்தக்காரராயிற்றே! சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள் போர் என்று சொல்லுங்கள்.திராவிடத்தனியாட்சி மலரும் வரைநம் தோள்களுக்கு ஓய்வில்லை. அதுவரை போர் போரேதான்' 'திராவிடன், திராவிட நாட்டைத் தனி நாடாகப் பிரித்து தன்னரசு செலுத்திட நினைத்திடும் விடுதலை வேட்கையை நிறை வேற்றியாகவேண்டும். இதற்காக நாம் எவ்வ ளவு போர்ாட்டங்களை பேர்ர்க்களங்களை பிணக்குவியல்களைக் காணவேண்டுமோ தெரியாது. பினங்களின் மீது திராவிடனின் பிணக்குவியல்களின் மீது ஒடியேனும் போரிட்டுப் போரிட்டுத் திராவிடத்தைப் பிரிப்போம் - வாழ்விப்போம் நாம்,' இவை இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 1951 -1953 காலப்பகுதியில் மேடை களில்முழங்கியவை. |சி.என். அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி சி.பி.சிற்றரசு போன்ற பலர் திராவிடக் கழகத்தில் இருந்த காலத்திலும் அதிலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகமாக (தி.மு.க) இயங்கிய வேளையிலும்பேசியபேச்சுக்களும் எழுதியவையும் மிக மலிவான (எட்டணா) எவரும் எளிதாய் |புரிந்துகொள்ளும் உரை நடைகொண்ட சிறிய |கைக்கடக்கமான நூல்களாக ஆயிரக்கணக்கில் |40களின் பிற்கூற்றிலிருந்து இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வாழுமிடமெங்கணும் விற்பனை LLUITANGOT. இங்குசிங்களப்பேரினவாதத்தை எதிர்கொண்டுதமிழ் Guib மக்களை ஓரணியிற் திரட்ட முனைந்து கொண்டிருந்த அரசியலாளர் தமிழாசிரியர் தமிழ் மொழிவழிக்கல்விகற்றஇளைஞர் எனப்பலருக்கு இச்சிறு நூல்களும் திராவிட இயக்கத்தின் பத்திரி கைகளுமே தமிழ்த்தேசியக்கருத்துநிலையின்(deology)ஆதாரமாக அமைந்தன. தமிழகத்தில் திராவிட இயக்கத்தினர் இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், தனிநாடு கோரியும் பேசியனவும், எழுதியனவும் இலங்கையில் சிங்கக் கொடி தனிச்சிங்களம் குடியேற்றம் என்பவற்றை எதிர்த்து நின்றவர்களால் பலசந்தர்ப்பங்களில் இங்கிருந்த சூழலுக்கேற்ற சிற்சில மாற்றங்களோடு அப்படியே எடுத்தாளப்பட்டன. பல இடங்களில் பொதுமையும், சுட்டப்பட்டது. 'வடக்கே இந்தி மொழியும் தெற்கே சிங்கள மொழியும் தமிழை அழிக்கப்பார்க்கின்றன" எனப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை மானிப்பாய் இந்துக்கல்லூரியில்பேசியதை16.10.1955 ஞாயிறு தினகரன் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தியாகப்போட்டது. ('தமிழ்மொழிக்கும்தமிழர் பண்பாட்டிற்கும் இன்று இடர்மிக்க காலம்' என அவர்பேசியிருந்தார்) திராவிட இயக்கத்தின் தமிழ் தேசியக் கருத்து நிலையின்தாக்கம்50களில் இலங்கைத்தமிழர் ஒரு
கருத்துக்களையும் தமிழரசுக் கட்சியினர் புறக்க னித்தாலும்அக்கட்சியின் அந்நாள்தலைமைப்பிரசா ரப்பீரங்கியாகவும் அக்கட்சியினை வெகுஜனங்கள் மத்தியிற்கொண்டுசெல்லப்பிரதான கருவியாகவும் இருந்தசெல்லையாஇராசதுரைதிராவிடப்பிரிவினை யாளரின்கருத்துநிலைப்பட்டவரேயாம் (தமிழரசுக் கட்சியின் அந்நாட் தலைவர்கள் பெரும்பாலும் ஆங்கில வழிக்கல்வி கற்றவர்கள். தமிழ் பேசும் மக்களைகவர்ந்திழுக்கக்கூடிய தமிழ்மொழியாற்றல் அவர்களிடம்இருக்கவில்லை)
இதுமட்டுமல்ல, கலைஞர் கருணாநிதி,அண்ணா முரசொலிமாறன் போன்றோர் கதை வசனமும் பாரதிதாசன் கண்ணதாசன்ஆகியோர்பாடல்களும் எழுதிதிராவிடஇயக்கப்பிரச்சாரத்தை மையமாகக் கொண்டு50களில் வெளிவந்த பல வெற்றிப்படங்க
 
 

ീഴ്ക1 ജൂലൈ 25
ஆகஸ்ட் 8, 1996
ளும்இலங்கைத் தமிழ்பேசும்மக்களைக்கடுமையாக ஈர்த்திருந்தன. அவர்கள் மத்தியில் தமிழ் தேசியக் கருத்துநிலைக்குவடிவம்கொடுப்பதில்இப்படங்கள் முக்கியபங்காற்றின எனின் மிகையாகாது. 1956-திருப்புமுனையானஒரு தேர்தல்,அதன்பின் தனிச்சிங்களச்சட்டம், அதை எதிர்த்துதமிழ்பேசும் மக்கள் அணி திரண்டமை என்பன இலங்கையில் நடந்தேறியவருடம்,அவ்வருடம்கலைஞர்கருணா நிதியின் கதை வசனத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பில்(சிவாஜி அன்று தி.மு.க.வில்இருந்தவர்) வெளிவந்தது 'ராஜா ராணி, அத்திரைப்படத்தில் இடம்பெற்ற சேரன்செங்குட்டுவன் ஓரங்கநாடகம் இலங்கை வானொலியினால் பின்னர் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டுவந்தது.அதில் சேரன்செங்குட்டு வனாக சிவாஜி கலைஞரின்வசனம் பேசுவார்.
'வாளேந்தி, புகழேந்தி வாழும் வேங்கைப் புலிகளே வந்துவிட்டது உங்களுக்கு எல்லாம் அழைப்பு வடநாட்டிலே மீண்டும் ஒருமுறை வீரத்தை நிலை நாட்ட நல்லதோர் வாய்ப்பு இமயத்திலே பொறித்திருக்கும் நம் சின்னங் களைப் பழித்தார்களாம் சிறுமதிகொண்டோர் சிலர் புலியைக் கேலி செய்தான் போர்முனை 4, TawIIIL Labavaill" Gr80T. ஏற்கெனவே பராசக்தி மனோகரா,இரத்தக்கண்ணீர் போன்றவெற்றிப்படங்களினூடேஇலங்கைத்தமிழ் வெகுஜனங்களிடையே திராவிட தமிழ்த் தேசியக் கருத்து நிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் பதியப்பட்டிருந்தது.இதன்பின்னரும் அன்னையின் ஆணை மாலையிட்டமங்கை நாடோடி மன்னன், தாய் மகளுக்கு கட்டியதாலி, சிவகெங்கைச்சீமை, மன்னாதி மன்னன் எனப் பல வெற்றிப் படங்கள் 1956-60காலப்பகுதியில் தமிழருக்குத் தனிநாடு என்னும் கருத்தினை மிக நேரிடையாகவே இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் மனத்தில் ஊட்டலாயின. இப்படங்களின்மக்கட்திரள் ஈர்க்கும் வசனங்களும் பாடல்களும் தமிழ் பேசும் வெகு ஜனங்களால் பெரிதும் விரும்பப்பட்டவையாகும். பண்டிதர்களின் இலக்கண நேர்த்தி எல்லைக்குள் கட்டுண்டிருந்த தமிழ் மொழி, மக்களிடம் சென்றடைந்துசீராட்டப்படலாயிற்று. உதாரணத்திற்கு அன்று பிரபலமான சில பாடல்வரிகள்
இந் நாடும் இன்மொழியும் என் அன்னை தந்தாள்
அந்நியர்கள் கொள்வாரோ? அடிமை களோ நாங்கள். ஆர்த் தெழுவோம் பழம் பெருமை போர்முனையில் காண்போம்! வெற்றித் திருநாடே வீரத்தின் விளை நிலமே' (மாலையிட்ட மங்கை) 'செந்தமிழே வணக்கம் - ஆதித் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும்
(செந்தமிழே)" -(நாடோடி மன்னன்). 'வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது" -( சிவகெங்கைச் சீமை) 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா! ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா '-(மன்னாதி மன்னன்) திராவிட நாட்டுப் பிரகடனம் செய்த நாடோடி மன்னன் எம் ஜி.ஆரின் சொந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. அந்நிறுவனத்தின்சின்னம் உதய
ரியன் 1957இல் திரைக்கு வந்த சக்கரவர்த்தித் ருமகன் படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆரின் பயரும் உதயசூரியன். இவையெல்லாம் தி.மு.க ன் சின்னத்தை பிரபலப்படுத்த செய்யப்பட்ட யற்சிகள் மு.கவின் உதயசூரியன் சின்னமே தமிழரசுக் பசியின்சின்னமாகியது. க்காலப் பகுதியில் மட்டக்களப்பிலிருந்து மிழகத்திற்குப் படிக்கச் சென்ற இளைஞர் காசி னந்தன்.அங்குசிபா,ஆதித்தனாரின்(தினத்தந்தி, ணி) நாம் தமிழர்இயக்கம், மற்றும் தி.மு.க.வின் ந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பவற்றில் ஈடுபட்
டுத் திரும்பியவர் கலைஞர் கருணாநிதி 'அவர் தமிழர் எழுச்சிக்குக் கிடைத்த தக்கதோர் படைக்க லன்' எனகாசி ஆனந்தனைப்பற்றி அன்று குறிப்பிட் டார். கவிஞர்பாரதிதாசனாலும் பாராட்டப்பட்டார். காசி ஆனந்தன, இராசதுரை, மசூர் மெளலானா போன்ற தமிழரசுக் கட்சிப் பிரச்சாரகர்கள் பாரதி தாசன், வாணிதாசன், கண்ணதாசன், போன்ற அந்நாள்திராவிட இயக்கக் கவிஞர்களின் கவிதை வரிகளை மூலம் கூறாது மிகத் தாராளமாகவே எடுத்தாண்டு வடகிழக்குத் தமிழ் பேசும் மக்களை தமிழ்த் தேசியக் கருத்து நிலை வழி உணர்ச்சி வயப்படுத்தினர்
'பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக் கப்பட்டது சிறுத்தையே வெளியில்வா எலி என உன்னை இகழ்ந்தவர்நடுங்கப் புலி எனச் Qasr Luaib Qayw'JULJL LJD LÜLIG) (QaJGTful Glav II *** என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் அடிக்கடி முழங்கினதமிழரசுக்கட்சிமேடைகளில்
தாயின் சிறந்த தமிழ் நா டதனை நாம் ஆளுவோம். வரிப்புலிகாள் தாயகத்தை நாமடைவோம். வாரீர்"
என்பன போன்ற வாணிதாசனின் கவிதைகளும் காசியானந்தன் போன்றோரின் எழுத்திலும் பேச்சிலும் விரவிவந்தன. 1962இல் தி.மு.க என்ற பெயரில் ஒரு இரு வாரப்பத்திரிகை வெளியாயிற்று. அதன் பிரதான எழுத்தாளர் காசி ஆனந்தன்." திராவிடஇயக்கப்போராட்டமும் இலங்கைத்தமிழர் உரிமைப்போராட்டமும் ஒன்றிணையவழிசமைக்க வேண்டும் என அண்ணாத்துரைக்கு அறைகூவல் விட்டு அதில்முன்பக்கக்கட்டுரைவரைந்தார்.அவர் அப்பத்திரிகையில்தான் பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோரது பாதிப்பில் காசி ஆனந்தன் எழுதிய மறக்குலம்' எனும் கவிதை வெளியாயிற்று (10.07, 1962)
'மறவர் படைதான் குலமானம் ஒன்றுதான் அடிப்படை வெறி கொள் தமிழர் புலிப்படை அவர் வெல்வார் என்பது வெளிப்படை என்பதுஅக்கவிதை
மேற்கண்டவிடயங்களை நான் மேற்கண்டசொன்முறையில் (Narative Sequence) எடுத்துரைத்தமைக்குஒருமுக்கியகாரணமுண்டு. இன்றுதமிழ்த் தேசியக்கருத்துநிலை (TamilNationalistideology) பற்றி அரசியல் நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் பலவாதப் பிரதிவாதங்கள் நடைபெ றுகின்றன.தமிழகத்தில் குணா கருணா மனோகரன் நிறப்பிரிகை பத்திரிகையினர் எனப்பலரும்தமிழ்த் தேசியத்தை அலசலுக்குட்படுத்தியுள்ளனர். ஆய்வு நோக்கில் அ.மார்க்ஸ்போன்றோர்.இதன்பிரதிபலிப் பாக(?)தேசியம்பற்றிப்பொதுவாகமேலைத்தேயத் தார்கருத்தை அடியொற்றி எழுதவும் முனைந்துள்ள னர். இலங்கையில் தமிழ்த் தேசியக் கருத்துநிலை இன்று வெளிப்பட்டுள்ள விதமே இதன் பிரதான காரணங்களில் ஒன்று எனலாம். இலங்கையில் தமிழ்த் தேசியக் கருத்து நிலையை இக்காலகட்டத்தில் ஆராயவேண்டுமெனில்திராவிட இயக்கத்தை அதன் மூலங்களையும் பரிமாணங்க ளையும் பரிசீலனைக்கு உட்படுத்துவதுஇன்றியமை யாதது என்பதைச்சுட்டவே - அதைச்சுருக்கமாகப் பதியச் செய்யவே - மேற்கண்ட விடயங்கள் மேற்கண்டசொன்முறையில் எடுத்தியம்பப்பட்டன. இன்று வடகிழக்கில் மேலோங்கியுள்ள தமிழ்த் தேசியக்கருத்து நிலையின் இனமைய நிலை தனித்தமிழ் நாட்டுப்பிடிவாதம் போர்முனைப்பு வீரமரபுக்கலாசாரம், பாசிசம் என்பன போன்ற பல கூறுகளும் கருத்து விசைகளும் தமிழகத்திலேயே முதலிற் தேடப்பட வேண்டியவை என்பதும் இவற்றாற் தெளியும் இத்தேடலே இனிவரும் இதழ்களில் தொடரவுள்ளதமிழ்த் தேசியக்கருத்து நிலைபற்றிய இவ்வாய்வு (தொடரும்) அடிக்குறிப்புகள் 1.அறப்போர் கலைஞர்கருணாநிதி முன்னேற்றப் பண்ணை, சென்னை4ம் பதிப்பு:1953 2"இனமுழக்கம்' கலைஞர் கருணாநிதி முன்னேற்றப் பண்ணை சென்னை முதற் பதிப்பு 1951. L.24. 3. அறப்போர் ப.12-13 4 இரத்தச் சுவடு கலைஞர் கருணாநிதி கலை மன்றம் சென்னை முதற்பதிப்பு:1953.ப96 5.இதுபோன்றதகவல்களை மிக விரிவாக அறந்தை நாராயணனின் திராவிடம் பாடியதிரைப்படங்கள் நூலிற்காணலாம். N.C.B.H. Gogota)6O7. 1994. 6.பாரதிதாசன் கவிதைகள் தொகுதி2.ப113 7. சிரித்த நுணா, வாணிதாசன், ப.65-66 8.D.M.K (Fortrighty) ஆசிரியர் வெளியிடுபவர் வசந்தா அப்பாதுரை எனக் காணப்படுகிறது. எனினும்பத்திரிகைமுழுக்ககாசி ஆனந்தனின்தனிக்
தமிழ்ப்படை
கைவண்ணமேதென்படுகிறது.

Page 10
Zለይ?.... Q፡ !
ജ്ഞയെ 25 ജൂൺ 8 1996 ീ
LIGZDRŽLJIVITZ LAIDD LLŽ
போதிப்பது 67.1/12?
| datLULYL sumrauch அல்லது பண்பு
டமை என்பது ஒருவரது இயல்பின் அல் லது சுபாவத்தின் தனித்தன்மை அல்லது சமூக நடைமுறைத் தேர்ச்சி என்ற இரண் டினாலும் உருவாகலாம். குழந்தைகள் பண்பட்டஇயல்புடைய பெற்றேர்களை அடையாளங்காண்பதனூடாகவும் அவர் களை பின்பற்றுவதனூடாகவும் இதனை உள்வாங்கிக்கொள்கிறார்கள் எல்லா நிலைமைகளின்கீழும் பண்பட்டவிதத் தில் நடந்துகொள்வது பற்றிய கல்வியூட் டல், பண்பட்ட வித்திலேயே கற்பிக்கப்
சந்தர்ப்பங்களில்பெற்றோர்கள்இவ்வாறு நடந்து கொள்வதில்லை. அவர்கள் மிகவும் கடுமையான முறையிலேயே இதைப்போதிக்கின்றனர். ஒரு குழந்தை யாரிடமிருந்தாவது எதையாவது பெற்றுக்கொள்ளும்போது நன்றி (Thank You) சொல்ல மறந்துவிடுகின்ற சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள்பிறர்முன்னிலையிலேயே அதைச் சுட்டிக்காட்டுகின்றார்கள் இவ்வாறு நன்றி சொல்லுமாறு கூறுதல் ஒரு பண்பட்ட செய்கை அல்ல என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள் தாம் விடைபெற றுக கொள் வதற்கு முன்பாகவே குழந்தைகளை போய்வருகி றோம் (Good-Bye)என்று சொல்லுமாறு அவசரப்படுத்துகிறார்கள் ஒரு உதாரணம்இது ஆறுவயதுச்சிறுவனானறொபேர்ட்டிற்கு உறையிலிடப்பட்டஒரு பரிசுப்பொருள் கிடைத்தது. அதனுள் என்ன இருக்கும் என்று அறியும் ஆர்வத்துடன் அந்த உறையை அழுத்திப்பார்த்தான் அவன் தாய் றொபேர்ட் விடு அதை அழுத் தாதே. நீ அந்தப்பரிசுப்பொருளை நாச மாக்கப்போகிறாய் ஒருபரிசுகிடைத்தவு டன் நீ முதலில் என்ன சொல்லவேண்
டும்?
படவேண்டும். ஆனால், பெரும்பாலான
றொபேர்ட்(கோபத்துடன்) தாங்க்யூ. தாய் அதுதான்நல்லபிள்ளைக்கு அழகு தாய் இந்த பண்பாட்டை இன்னும் சிறப் பாக பண்பாடான முறையில் கற்பித்தி ருக்கமுடியும் தாய் இப்படிச் சொல்லியி ருக்கலாம் "இந்தப்பரிசைத்தந்தந்தற்குதாங்க்யூ. ஆன்ரி" இத்தகைய ஒரு வார்த்தை றொபேர்ட்டை யும் இதைத்தொடர்ந்து அவனது சொந்த நன்றியைத் தெரிவிக்க வைத்திருக்கும். அப்படிஅவன்சொல்லாவிட்டால் பின்பு தனியாக இருவரும் இருக்கும் போது இப்படி நன்றி கூறும் சமூகப் பண்பாடு பற்றி கற்பித்திருக்க முடியும். உதாரண மாகதாய் இப்படிக்கூறமுடியும் அந்த ஆன்ரிஉனக்கு ஒருபரிசுகொடுத்து ஒரு முக்கியமான விடயம் அல்லவா? நாம் அவருக்கு நன்றிகூறி ஒரு கடிதம் எழுதுவோம்நாம் அவரைநினைத்தோம் என்று அவர்சந்தோஷப்படுவார் நேரடியான ஒருகண்டனத்தை விடஇது சிக்கல் மிகுந்த ஒன்றுதான் என்றாலும் மிகவும் சிறந்த பயன் விளைவினைத் தரவல்ல ஒன்றாகும். வாழ்க்கை முறை யென்றும் கலையின் இத்தகைய அம்சங் கள் சம்மட்டியால் அடிப்பதன் மூலம் போதிக்கப்படமுடியாதவைகளாகும். சிறுவர்கள் பெரியவர்களது உரையாடல் களின்போது இடையில் புகுந்துகுழப்பும் விதத்தில் பேசும் போது பெரியவர்கள் அதை மிகவும் கோபத்துடன்எதிர்கொள் கிறார்கள் 'இப்படிஇடையிலே பூராதே.இவ்வாறு குழப்புவது பண்புகெட்டவேலை" ஆனால் எப்படியாயினும் இடையிலே குழப்புவரை குழப்புவதும் கூட பண்பு கெட்ட செயல்தான் பிள்ளைகளுக்கு பண்பாக நடந்து கொள்வதை போதிக்க பண்பற்ற முறைகளை பெற்றோர்கள் பயன்படுத்தக்கூடாது.
இச்சந்தர்ப்பங்களில் பொருத்தமாக இருக் 'நான் என்னுெ முடித்துவிட விரும் உனது கதையை தெ குழந்தையைபண்பர் தன்மூலம் எந்த நல்ல நாம் அடைந்து வி எதிர்பார்ப்பதுபோ பண்பட்டதன்மை வதும் இல்லை.இதி efીLLાf (ા (તા.હાલોલ) தன்னை ஒரு பண்ப கூறும் எமது மதிப்பு துடன் தன்னைப்பர இயல்பின் ஒரு பகு மாற்றிக்கொள்ளத் என்பதுதான் அது பண்புகெட்ட குழந்
தொடங்கியவுடன்
நடந்துகொள்ளவும் பண்பு அற்ற குழந்ை விதமாக நடந்து இயல்பானது நண்பர்களதும் உற ளுக்கு விருந்தினரா கட்குபண்பட்டபழ coਲੇਸ਼ਨ)Lਲੇ கும். இத்தகைய வி நடவடிக்கைகள் கு றோர்க்கும் சந்தோவு வேண்டும். இது எப் றால் குழந்தைகள களுக்கான பொறுப் வரவேற்று உபசரிப் தாக இருக்கும் பே உதவியெல்லாம்கு களையும் உணர்வு கொள்வதை வெ6 மட்டுப்படுத்தப்பட குழந்தைகள் பிற வைத்துதம்மைக்கள் மாட்டோம் என்பை கள்.இதைத்தெரிந்து இடங்களை அவர்க நடக்கப் பயன்படுத் இந்தத்தந்திரத்தை கட்டுப்படுத்தமுடிய டின்சட்டதிட்டங்கள் நடைமுறைப் படு தன்மூலம் இதைச் ஆன்ரியின் வீட்டு குழந்தைதுள்ளும்ே லாமா இல்லையா ரியேதிர்மானிக்க6ே எல்லையை குறிப்பு வெளியார்கட்டுப் போது பிள்ளைகள் படத் தயாராக இ படுத்தும் கடப்பாட் வராய் குழந்தைக் யில் அவற்றைச்செ இவையெல்லாம் LIÉJS, GIT" இந்தநடைமுறை, ெ விருந்துக்கு வ இடையே எந்தெந் பொறுப்புள்ளவர் இருக்கும் பட்சத்தி படும். தனது வீட்டி கேற்ப இருக்குப விருந்தோம்பும் ஒ பொறுப்பும் இரு வந்திருக்கும் தாய தமது கட்டுப்படுத் தற்காலிகமாக வி களது பொறுப்பு:ஆ போதியளவுதலை மூலம்பெற்றோர் மையை குழந்தை முடியும். அடுத்த இதழில்: ணர்ச்சியும்
ஆங்கிலமூலம்: டொக்டர் ஹெய் தமிழில் அருண்
 
 

...11
இவ்வாறு கூறுவது கும் OL-ULU 95609560) ULI புகிறேன் பிறகு நீ FILMĒJS, GA) TLD". று நடப்பதாக கூறுவ நோக்கங்களையும் டுவதில்லை. நாம் ல அது அவர்களை ய நோக்கி நகர்த்து ல் உள்ள ஆபத்தான பன்றால் குழந்தை ற்ற குழந்தை என்று பீட்டை அது நம்புவ றிய தனது சொந்த குதியாகவும் அதை தொடங்கி விடுகிறது தன்னை தான் ஒரு தை என்று நினைக்க
அதற்கேற்றவிதத்தில்:
பங்கெலிஒய்கிற போதெலாம்
தொடங்கிவிடுகிறது. தகள் பண்புகெட்ட கொள்வது தானே
வினர்களதும் வீடுக ஈப்போவது குழந்தை கவழக்கங்கள்பற்றி ாற சந்தர்ப்பங்களா ருந்தாகச் செல்லும் ழந்தைகட்கும் பெற் மளிப்பதாக இருக்க போதுசாத்தியமென் து பழக்க வழக்கங் புகுழந்தையையும் பவரையும் பொறுத் ாதேயாகும். (எமது ழந்தையின் விருப்பங் களையும் விளங்கிக் ரிப்படுத்துவதுடன் வேண்டும்.) ருடைய வீடுகளில் *ண்டிக்க நாம் விரும்ப த புரிந்துகொள்கிறார் கொண்டு இத்தகைய ாதாம்விரும்பியபடி திக்கொள்கிறார்கள் விருந்தோம்புவரால் பும் அவர் தனது வீட் ளை அறிவித்து அதை த்துமாறு கோருவ செய்யலாம் மேரி |ச் சோபாவில் ஒரு பாது அப்படித்துள்ள என்பதை மேரி ஆன் வண்டும்.அவர்அதன் பிடலாம். பொதுவாக பாடுகளை விதிக்கும் பெரும்பாலும்கட்டுப் நப்பர். தாய் கட்டுப் டிலிருந்து விடுபட்ட குதனிப்பட்ட முறை ால்லி உதவ முடியும், இங்குள்ள சட்டதிட்
விருந்தேம்புவருக்கும், ந்திருப்பவருக்கும் த விடயங்களில்தாம் கள் என்ற உடன்பாடு ல் மட்டுமே சாத்தியப் ன் சட்டத்திட்டங்கட் மாறு கோருவதற்கு ருவருக்கு உரிமையும் க்கிறது. விருந்துக்கு ாரோ/தகப்பனாரோ தும் கடமையிலிருந்து லகியிருப்பது அவர் கும்.இந்த விடயத்தில் யிடாமல் இருப்பதன் உண்மையான நிலை புரிந்துகொள்ள உதவ
தந்திரமும் பொறுப்பு
ம் ஜீ ஜினோல்ட்
శిశిష్టికల్ 5551682 േo gാടാനെ இணைவு உள்:ே
அந்த தென்னஞ்சோலைக்கிராமத் ஓங்கி ஒலிக்கிறது அந்த வேப்பமரத்தின் அழுகை ஒலி தேற்றுவரில்லை. நேற்று நடந்ததை யாவரும் மறந்தனர் இன்று வந்தவர் பிறந்தவர்களுக்கு நேற்றைய கதைகளைக் கொல்வருமில்லை
அந்த போடியாரின் பெண்கள் இப்போ எந்த விட்டின் வாசற்படியிலும்குப்பைகொட்டலாம். அந்தப் போடியாரின்முன்னேடுப்போ வப்காரர்கன்நிமிர்ந்திட அஞ்சினர் எனினும் அந்த வேம்பின்கண்ணி நல் மனசுகளில் வேர் விடுகிறது.
அந்தப் போடியார்பன்னிக்குப் போகிறார் அதிகாரிகளுடன் மதுவிருந்தாடி ഗത്ഭീബ/്ബ அச்சுறுத்துகிறார் சட்டிக்குத்தப்பிநெருப்புன்விழந்த அந்த ஊரின் சந்தியில் நின்று
அழுகிறது வேப்பமரம்
நீதிசெத்தஅந்தப் பகலில் போடியாரின் வெறுப்பைச்சுமந்ததால் தமிழ் போரிகளுக்கு தண்ணதந்ததே குராப்சிசுமந்து வெள்ளைச் சேவைமுக்காடிட்டதுக்கமாப் குந்தி அல்ல. என்று கண்ணர்கிந்திய மரியத்துக்கு நிழர்குடைபிடித்த அந்த வேரம் ரயரும்பினமும் எரிகிறவடையில் காற்றே குமட்டி வந்தினடுத்த அந்த இரவில் அழத் தொடங்கியதாம்
ஏன் அழுகிரம் வேப்பமரமே
நிதி கேட்டாமா
அல்லது எங்கள் மரியம் ரத்தாவின் தண்ணர்குடித்து உப்பைத்தின்றவர்கள் அவனது சடலம் எரிந்தரயரில்திட்டிக்கிடதகர கலைவதன்முன்னமே பள்ளிவாசலில் தெருக்களில் இறங்கி அவனது உர உறவினர் மீது செப்தன்றிகொன்ற பாதகர்தினைந்தர
ட்வஐக ஜெயபாலன்

Page 11
-—
குறியீட்டு நாடகங்களை நாம்பெரும்
பாலும் அளித்திருப்பதனால், அதைப் பறிய கேள்விகளுக்கும் விடைகளைத் தேடுவது அவசியமாகின்றது. இத் தேடலில் அரசியல் கோட்பாடுகளை ஆராய்வதும் வினாக்களைனழுப்புவதும் தவிர்க்கமுடியாதது. மாற்றுக்கருத்துக்கள் கேள்விகளினூடே வெளியாவதும் இருக்கும் வெகுஜன அபிப்பிராயத்தை கேள்விக்குள்ளாக்கு வதும், புதிய வெகுஜன அபிப்பிரா யத்தை கேள்விகளினூடே முன்வைக்க முனைவதும் எங்கள் அரங்க அளிக் கையின் வடிவம். ஆதலால் எங்கள் நேர்மையையும்கேள்விக்குள்ளாக்குவது டி.வி.ஆர்.எஸ் இனதும் எம் கருத்தை வெட்டிநிற்பவர்களினதும் கடமை ஆகின்றது. எங்களின் அபிப்பிராயப்படி ஒரு தேசத்தின் அடித்தள அமைப்புத்தான் சமூக உறவு தனிமனிதஉறவு கலாசாரம் பண்பாடு, யாவற்றையும் தீர்மானிக் கின்றது. அந்த அடித்தளம் என்பது பொருளாதாரக் கருதுகோளா அல்லது பொருளாதார அரசியல் மத உறவுகள் என்பன கலந்த அடித்தளமா? என்பதனை இன்னும் நாங்கள் முடிந்த முடிவாகக் கருதவில்லை. இதைப்பற்றி இன்னும் ஆராய வேண்டியுள்ளது. எனவேசமூக உறவுகள், கலாசாரம் தனி மனிதஉறவுகளை தீர்மானிக்கும் பாரம் பரிய கோட்பாடுகளுக்கு (Traditional Concept) புறம்பானவை நச்சுக்கருத் துக்களாயும்,சிலவேளைமாற்றுக்கருத்தும் (Alternative Opinion)(Glya, Tao oLDL க்கருத்தானவுடன்(Mainstem Opinion) அதற்குப் புறம்பானது நச்சுக்கருத்து எனவும் குறுகிய சமூகவியலாளர்கள் தீர்மானிக்கின்றனர். ஒரு சமூக அடித்தளத்தை தொடர்ச்சியான இய ங்கியல் சக்தியாக நோக்குவோர் (அதாவது நிலையானதாக இல்லா தவாறு)இவைகள்கேள்விகளாலும் தேட ல்களாலும் மேலாக இவற்றிற்கூடாக வரும் அரங்க தரவுகளை விஞ்ஞானரீதி யாகஆராய்வதினூடாகவுமேதீர்மானிக் கப்படுகின்றது எனக்கொள்கின்றனர் ஒருகருத்துக்கு இயங்கியல்சக்தியுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனளங்களுடைய ஆராய்வினூடேநாம் முடிவுக்கு வந்திருக்கிறோம்.இந்தக்கரு த்து மானிடத்தை உயர்த்தும் நோக்கில் தான்திசைதிருப்பப்படவேண்டும். எது மானிடம்என்பதும் அதன்முற்போக்கான நகர்வு எது என்பதும் மேற்கூறியகோட் பாடுகளால்தான்தீர்மானிக்கப்படவேண் டும். மாறாகநாலு பேருடன் வெள்ளவத் தையிலோ சுண்டுக்குளியிலோ கதைத் தல்ல, மாளிகைக்குள்ளிருந்தோ பங்கருக் குள்ளிருந்தோ வெளியாகும் அறிக்கை யாலுமல்ல, மாறாக வழமையானவை கேள்விக்குள்ளாகும் போது புதியன தோன்றும் எனவே நச்சுக்கருத்தென்பது ஒருநாட கத்தில் உள்ளதா என்பதுகேள்விகளால் ஆராயப்படவேண்டும் மாறாக மாற்றுக் கருத்துக்களெல்லாம் ஒரு தளத்தில் இருப்பவருக்குநச்சாகத்தோன்றுமாயின் சகிப்புத்தன்மை என்பதே ஒருசமூகத்தில் அற்றுப்போகும். எங்கள் அளிக்கைகள்தேடலுக்கும், ஆய் வுக்குமான அரங்கு இங்கு தேடலுக்குப் புத்துயிர் அளிக்க அளிக்கையில் எழுப்பப்படும் கேள்விகளை Reinforce பண்ணஅளிக்கை முடிவில்கேள்விகளை எழுப்பிதேடவைக்க முனைகின்றோம். (உதாரணமாக கொள்கரி) எனினும் இந்த முறையில் கலந்துரையாடலும், தேடலும் நிகழாததால் கேள்விக் கொத்துக்களை ஒ.ஒ.விலும் -1 இலும் கொடுத்தோம். டி.வி.ஆர்.எஸ்.களின் அரங்கை விட இந்த அரங்கு வித்தியாசமானது. ஏன் எதிர்பார்த்தகலந் துரையாடல் நிகழவில்லை என்பதை மனங்கொண்டே வினாக்கொத்தைக் கொடுத்தோம் அரங்க அளிக்கையில் வினா எழுப்ப முடியாது என்பதல்ல. அப்படியாயின் டி.வி.ஆர்.எஸ். கூறுவாரா -1ல் கேள்வி எழுப்பத் தவறியது எங்கு என்று? ஈர்க்குத்
தலைகளில் வெற்றுப்பேப்பரைப்
பங்காளிகளிடம்கொடுத்தோம்அவர்கள் புரிந்ததை எங்களை நோக்கி கேள்வி களைனழுதச்சொல்லி பங்காளிகள் சிரித் துவிட்டு புகைத்துவிட்டு செல்ல அரங்க அளிக்கைக்குவருவதில்லை.அவர்களை விசிலடிச்சான் குஞ்சுகளாக நாம் கருத പ്ലെ.
ஒருசிலநாடகவிற்பன்னர்கள்/விமர்சகர் களின்நெஞ்சில்உருவானகருத்து'-1'ஒரு வானொலி நாடகம் என்பது ஒருவரின் எழுத்தை விமர்சிக்கிற போது அவரை மீண்டும் மீண்டும் எழுது என்ற வகையி லும் விமர்சிக்கலாம். அவரும் அவற்ற எழுத்தும் என்ற வகையில் விமர்சித்து கைக்கடக்கமான பெட்டிக்குள் அடித்துப் போட்டும் விடலாம். நாம் சென்ற முறை குறிப்பிட்டதுபோலவரையறைகளுடன் பிரவேசித்தவர்களுக்கு அதிர்ச்சிதான். அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு கேள்வியை எழுப்பலாம். ஏமாந்தது நானா? அல்லது-1ஏமாற்றியதா? என்று நடிகர்கள் மேடை முழுக்க ஓடிப்பிடித்து விளையாடி வசனம் பேசி செய்யும் அளிக்கைதான் அளிக்கையா? இருந்து படுத்து கை காலை வீசிச்சொன்ன உடல் மொழி ஒன்றும் அர்த்தம் கற்பிக்கவில்லையா? ஒரு வேளை பேர்களில் கொம்பு முளைத்தவர்கள் அளித்திருந்தால், சிவனே என்று பதிகம் செய்வாரோ என்னமோ?
இந்தக் குறியீட்டு அரங்கு மற்ற அரங்குகளை விட மூளைச்சலவையை மிகக்கூடிய அளவுக்குக்குறைத்துள்ளது. (இது சம்பந்தமாக சரிநிகர் இதழ் 97ல் ஆராய்ந்துள்ளோம்) இங்கு ஒரு முடிவு சொல்லப்படுவதில்லை. ஒ.ஒ.வில் பங் காளி ஒருவர் என்ன முடிவு சொல் லுங்கோ எனக் கத்தினார். இவர் தனித்தோ/கூட்டாகவோ தீர்வு எடுக்கத் தயாரில்லை. இப்போது குறியீட்டு நாடகத்தில் முடிவுள்ளது எனக்கூறினால் அது முரண்பாடு இல்லையா? இந்த அளிக்கைகள் மூளையைச் சலவை செய்கிறது என்றால் அதனை எப்படிக் குறைக்கலாம்எனதயவுசெய்துகூறுங்கள் யதார்த்தத்திற்கு அப்பால் எழுப்பப்படும் கேள்வியான வித்து என்பது சேரியலிச (Sபாealistic) அரங்க வடிவமானதாயும்
இருக்கலாம். அரங்கை ஏன் அதுவும் நஞ்சுக்க வழிகாட்டி ஒருவ அளிக்கையில் இ நாடக இயக்குந மையும்கொண்ட யாது. மூன்றடிமுல் என்றோஇந்த இட இப்படிப் பேசு' எ களில் யாழ்ப்பான பேட்டி அளிப்பத படுவதைப் போ (16ór LIE1gsrgs நகர்வையும் வச6 தீர்மானிப்பர் மூல மட்டும் இருக்க 6 (630 (GaultLJL616 ہوتی மூவராயும் இருக் GE9EGTGG GESELLA, GIT Luria, star Gas, T. எவ்வாறு என்பதனையும் பங்காளிக்கு அதி தனை இந்த அரங் எமது ஒவ்வொரு சுவாரசியமான வ சுருக்கமாகப் பார் வையும் தேடலை Gg|TábaoûGUITGVIII போதாது) இரண் க்கு முன் தோன் மிருகத்தை ம செய்வது இதை சிறிது காலத்தின் சித்திரவதை செய் பின் ஒருவன் பு செய்வது என்று gIsA0id Gilgá) 05 ( ஜீவனைசித்திரவ இருந்து ஒத்திகை ஒத்திகையின் ே வாதப்பிரதிவா நிலையிலும்
எவ்வாறாவது அ GTåCAMTs LDGMikg. தது. அரங்க அள ளுக்கு முன்னர்சு ந்து நாம் எ தனிப்பட்டவர்கள் மொத்தப் பங்கா LDGOSTL LILO LIGGOTö3
பதிவுசெய்தாகி
 
 

ജ്ഞൺ 25 - ജൂൺ 8, 1996
அப்படியாயின் இவ்
நிராகரிக்கின்றீர்கள்? ருத்தா? ரோ இருவரோ. ஒரு ருந்தாலும்அவர்களுக்கு ருக்கான சர்வ வல்ல அரங்கஅதிகாரம்கிடை 16:Malt, Glós(:MGLIII, பத்தில்இந்த வசனத்தை ன்றோ, கடந்த காலங் எத்தில் நிருபர்களுக்கு ற்காகப் பயிற்றுவிக்கப் லல்ல இது அளிக்கை கள் அனைவருமே 1ங்களையும் ஒன்றாகத் க்கரு ஒருவராகத்தான் வேண்டும் என்ற இருவராயும் ஏன் கலாம். அதைப்பற்றிக் ஸ்லாஅதிகாரத்தையும் ண்டிருப்பான் அது சைப்படுத்தப்படும் ாற்றவும் திருத்தவும் காரம் உள்ளது என்ப தவலியுறுத்துகின்றது. அளிக்கைகளுக்கும் ரலாறு உண்டு-1 ஐச் போம் (எல்லா ஆய் பும் ஒரே தடவையில் சரிநிகளின்பக்கங்கள் மூன்று வருடங்களு றிய ஒரு மூலக்கரு ரிதன் சித்திரவதை ாப்பலருடன்கதைத்து பின் 'கழுகு புறாவை பது எனமாற்றினோம். ாவை சித்திரவதை மாறியது. இவ்வாறு சல்ல ஒருவன் ஒரு த செய்வதுஎன்பதில் யை ஆரம்பித்தோம். Isrg & TV3/TTLDT60 ங்கள குழம்பிய 9 Gíslas, GO) 3, LIGGA) GOT ரிப்பது என்ற வன்மம் லும்குடிகொண்டிருந் க்கையின் சில நாட்க அளிக்கையில் இரு லோரும் நழுவி ாயும்தாக்கி. ஏதோ களின் நல்லகாலம் டிடத்தின்மத்தியிலும் ட்டது. இந்நிலையில்
விட்டுக்கொடுப்புக்களுடன் அரங்க அளிக்கைக்கு வந்தோம். இதற்கும் புறம்பான ஒரு ஜனநாயக அரங்கு இருந்தால் அதையும் நாம் நேர்மையுடன் தேடுவோம். நாம் மீண்டும் பூரணமாக நம்புகிறோம். மானிடத்தில் கொள்கை ரீதியாக நம் பிக்கையுள்ளவர்கள்நாம் ஆதலால் இந் தப்பட்டறையில் சேர்கிறோம். மாறாக தடைகளை அகற்றுவதற்காக அல்ல. சொன்னதைதிரும்பச்சொல்வோர்எண் ணிக்கைபட்டறையில்10ஆகஒன்றுசேர இங்கு நாம் பாலகருக்கு பாட்டுப் பயிற் சியோ இராணுவப்பயிற்சியோ அளிக்க வில்லை. கிளிக்கு பேச்சுக்கற்றுக்கொடுக் கவுமில்லை. எத்தனையோ பச்சிளம் பாலகர்கள் நஞ்சைக் கடித்து தாமும் மாண்டு சமூகங்களின் எல்லா அத்தி வாரங்களையும்மாய்க்கும்போது டிவி ஆர்எஸ் உம் அவரைஒற்றியவர்களும் -1 இல் பாலகனுக்கு நஞ்சூட்டியதை கேள்வி எழுப்பியதால் மிகவும் சந்தோ ஷம் அடைகின்றோம். இவர்களின் பார்வைவிரிந்து சகல எசமானர்களையும் நோக்கிஎன்றோஒருநாள்கேள்விஎழுப் புவார்கள் என்றுநம்புகிறோம். மேலும்பாலகருக்கு(பங்காளிகளுக்கும்) வசனங்களை மாற்றவும் கேள்விஎழுப்ப வும் உரிமையுள்ளது,கேள்விகள்சொந்த அனுபவங்களிலிருந்தே எழுகிறது. எம் அனுபவங்களை திணிப்பதாலல்ல. மேலும் வெளிவரும் வசனங்கள்அகபுற எசமானர்களைக்கருதிசுயதணிக்கையின் 9.ÜLGOLula) (Selfcensorship) Glgugi வருகின்றன. நீங்கள் சொன்னதால செய்தன், பிறகு தப்புறதுக்காகச்செய்தன் திரும்ப அவன் செய்து போடுவான் என்ற பயத்தில்செய் தன்.இப்படியே. என்ர காலம்பூராவும் செய்யிறதோ? (இது-1இல் வரும் உரை பாடல்) என்பது நஞ்சாயின் டி.வி.ஆர் எஸ்களின்எதிர்வினை என்ன? கேள்விஎழுப்புவது தெரியததாலா அல் லது சோதிப்பதற்காகவா என்பது ஒவ் வொருபங்காளியினதும்தளத்திலிருந்தே தீர்மானமாகும்.சோதிப்பது ஆயின் அந் தப்பங்காளி (பெண்) தப்பத்தான்முயற் சிப்பார் என்பது ஒன்றும் புதிதல்லவே எங்கள்சமூகத்தில் அப்பியிருக்கும்பயம் ஒருகாரணியாக இருக்கமுடியாதா? இங்கே உதவி விஞ்ஞானி ஒன்றும் புரி யாமல் திரும்பத்திரும்ப ஆராய்ச்சி செய் தாரோஅதே போன்று இன்று டி.வி.ஆர் எஸ்களும். திறந்த சந்தையில் கருத்துக்களை பகுத் துணரும்நிலை எல்லோராலும் எப்போது எட்டப்படும்? யார்தீர்மானிப்பது? டிவி, ஆர்.எஸ்ஸா? பணபலம் கொண்ட வர்களா? தசைப்பலம்கொண்டவர்களா? கருத்துப்பலம் கொண்டவர்களா? அல்லது ஆயுதக்கூட்டணிகளா? இல்லை என்பது எங்கள்கருத்து இதற்கானதிறந்த விவாதத்தை நடாத்தத் தயாராய் இருக்கிறோம். மேற்கோள் காட்டிய அறிஞர்களை குறிப்பிடுவது அபத்தம் என்ாறல் தமக்குப் புரியவில்லை என்றால் அபத்த அளிக்கை அரங்கு எவ்வாறு வளரும் என இவர்கள் கூறட்டும்? எனவே நச்சுக்கருத்தை இனம்காண்பது சமூகக் காரணிகளிலும், சமூக ஒட்டத்தி லும் தங்கியுள்ளது. நச்சுக்கருத்தை இனம் காண்பதும் தடுப்பதும் என்பது மாற்றுக் கருத்துக்களை சந்தையில் அனுமதித்து விவாதித்துதேடல்மூலமும் அரங்கப்பங் காளிகளை சுதந்திர சிந்தனை கொண்டவர்களாகவும், பகுத்துணர்வு கொண்டவர்களாகவும் அவர்களது ஆளுமையை வளர்ப்பதாலும்தான் சாத்தியமாக்கலாம்.இதற்காகவே இந்த "மக்கள்அரங்குகளை' நிகழ்த்துகிறோம். மாறாக தடைசெய்வதாலோ ஒற்றர் வேலை செய்வதாலோ அல்லது அங்கீ காரம்தேடுவதாலோநச்சுக்கருத்துக்களை தடுக்கமுடியாது. மக்கள்அரங்குகள்மட்டும்தான்மக்களது கருத்துத்தளங்கள் மாறாக பாராளுமன் றங்களோமத்தியகமிட்டிகளோ, காட்டு விவாதங்களோகருத்துத்தளங்கள்அல்ல, இவர்கள் தங்களுக்கு விளங்காததால் மக்களுக்கு விளங்காது என்கிறார்கள்
பேராசியர்கள் புத்திஜீவிகள் புத்தகப்
பூச்சிகளாவும், எப்போதும் தப்பும் நோக்கம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்குஅளிக்கைகள் விளங்குவதில்லை. ஆனால், சாதாரண மக்கள் பிரச்சினைகளால் சூழப்பட்ட
வர்கள். ஆதலால் அவர்களுக்கு எங்கள்
அளிக்கைபுரிந்துவிடுகின்றது. சூழலின் அனுபவங்களும், நடைமுறைகளுமே குறியீட்டு அளிக்கைகளின் புரிதலை ஏற்படுத்தும் என்பது எங்கள்கருத்து. கொள்களிதேறாது என்றால், ஏன் டி.வி. ஆர்.எஸ் அரங்கநாயகம்(MA) அவர்க ளின் விமர்சனத்திற்கு பதில் அளிக் கவில்லை. இப்பவும் டி.வி.ஆர்.எஸ். காரணிகளை எழுதலாம். தேறாது என் றால் பேராதனையிலும் புதியகதிரேசன் மண்டபத்திலும் மேடையேறியவரும் நாடகம் கொள்கரியின் தாக்கத்தில் எழவில்லையா? ஏன் றோயல் கல்லூரியிலும், பம்பலப்பட்டி இந்துக் கல்லூரியிலும்மேடையேறியநாடகங்கள் கொள்கரியின் தாக்கத்தை உள்வாங்கி யிருந்ததே. இது புதிய அரங்க அளிக்கைக்கு வழி திறந்து விடவில்லையா? டி.வி.ஆர்.எஸ். களி னதுநாடகங்கள் மட்டும்தேறும் என்றால் பல்கலைக்கழக பேராசியர்களைக் கொண்டு ஒரு வரலாற்றுப்பதிவை ஏற்ப டுத்திக்கொள்ளட்டும் கொள்கரியின் உச்ச வடிவங்களை 94இற்கு பிறகு ஒ. ஓ. விலும் ஈர்க்குத்தலைகளிலும் பின் பற்றினோம். இரண்டு வருடத்தின் பின் தான் - இனைநிகழ்த்தினோம். பின் பங்காளிகளிடமிருந்து எழுந்த கேள்விகளால் அதன்உருவத்திலும்உள்ள டக்கத்திலும் மாற்றத்தை தேடலு க்குட்படுத்தினோம். அரங்க அளிக்கை ஒடித்திரிவதால் அல்ல. இருந்துகொண் டும் படுத்திருந்தும் அரங்க மொழிகளா லும் அளிக்கலாம் என்பதனை பரிசோதனைக்குள்ளாக்கினோம்.இது ஒரு அனுபவம். இதிலிருந்து இதற்கு கீழாகவோ,மேலாகவே படைக்கலாம். கொள்களி-1 போன்றவை புதிய அரங்க வடிவங்கள் என்பதால், சில இடைவெ ளிகள் தோன்றும் அதைத் தேறாதது என் றால், பரிசோதனைகள் செய்வதையே கைவிட்டுவிடவேண்டியதுதான் பழைய மரபையே பின்பற்றினால் இடைவெ ளிகள்வராது உடைப்புக்கள்ஏற்படினும் தேறாது எட்டாது விளங்காது வானொலி நாடகம் என்கிறசொற்களைப் போட்டு நிரபபவேண்டியது தானே. பழைய கோட்பாடுகளைக் கொண்டு அளக்கும் போது இந்தப் புதிய அளிக்கைகள் தேறாததாகத் தான் இருக்கும். ஆனால், நாங்கள் பழைய கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கு கின்றோம். மாற்றுக்கருத்தும் கருத்துச் சிந்தனையும் இனிவரும்பரம்பரைக்கும் சொந்தமாக வேண்டாமா? சகிப்புத்தன்ம்ை அற்ற சமூகமாவோ மாற்றுக்கருத்தை மறுக்கும் சமூகமாகவோ தடைசெய்யும் சமூகமாகவோ ரி.வி.ஆர்எஸ்கள்மாற்ற விரும்பினால், * பிரேதப் பெட்டிகளில் எங்களை ഞഖpg| கடைசி ஆணியையும அடியுங்கள்
எங்களது மூளைக்கலங்களை பிண் ணாக்குஆக்குங்கள் *மனோநோய்வைத்தியர்களைளல்லாத் தெருக்களிலும்நிறுத்துங்கள் இந்த எழுத்துருவம் எங்களது அரங்க அளிக்கைகளை நியாயப்படுத்தவோ தற்பாதுகாக்கவோ எழுந்ததல்ல. அப் படித்தோன்றினால், முடிந்த முடிவாகக் கருதாமல்சிந்தை இரங்குங்கள் நல்ல படைப்பா இல்லையா என்பதோ வரலாற்றில் பெயர் பதிக்கவேண்டு மென்றோ படைப்புகள் சாகாவரம் கொண்டு நிலையாக வாழ வேண்டும் என்றோ நாம் சிந்திக்கவுமில்லை, விதிகளைத்தேடவுமில்லை. ஒருதுளிசிந்தனையை வரும்பரம்பரைக் காகசிந்த விளைந்தோம் வெவ்வேறு தளங்களிலிருந்து கருத்து புரிதல்உருவாக்கும் குறியீட்டு அளிக்கை கள் மானுட சமூகத்தின் ஆளுமையை வளர்க்கின்றதா? சிதைக்கின்றதா? என வினாஎழுப்பிஇதனைமுடிக்கிறோம்.
-1ல் இருந்து பங்காளிகள்

Page 12
ജ്ഞൺ 25 - ജൂൺ 8, 1996
რქეზ62%
11 ܗܐ ܚܓܗ- ܗ மு.பொ என்றழைக்கப்படுகின்ற மு. பொன்னம்பலம் அவர்கள் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு θάλαγγα படைப்பிலக்கியத்திலும் விமர்சனத்துறையிலும் தடம் பதித்து வருபவர் 80களின் இறுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்த வெளிவந்த திசை என்ற வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்
'கலை இலக்கியம் பற்றிச் சொல்வதானால் இவற்றின் உருவ உள்ளடக்கங்கள் பாரிய மாற்றத்திற்கு உள்ளாகப்போகின்றன. அதற்கு காரணம் மொழியில் ஏற்படப்போகும் மாற்றம் இந்த மொழியில் ஏற்படப்போகும் மாற்றம் என்பதுஒவ்வேர்கலைஞனும் எதிர்கால மனித வளர்ச்சியற்றி எடுக்கப்போகும் மாற்றம் பற்றிக்கொண்டுள்ளதரிசனத்தைப்பொறுத்தே துரிதமடையும்' என்று கலை இலக்கியம் பற்றியும்
நான் இன்றுள்ள கவிதை கதை நாவல்கட்டுரை என்னும் வழமையான ஊடகங்களை உடைத்து எனது கலை நோக்கை வெளிக்கொணர முயலபவன் இச்சிறுகதைத் தொகுதியே பல கால உரைபோடலுக்குப்பின்னர்வெளிவருகிறது" என்றுதனது படைப்புக்கள்பற்றியும் குறிப்பிடும் மு.பொ அவர்களது கடலும் கரையும்'என்ற முதலாவது சிறுகதைத் தொகுதி மிக நோதியான அழகான வடிவமைப்புடன் வெளிவந்திருக்கிறது. இத்தொகுதியில் அவர் /963இல் எழுதிய மூடுபனி என்ற கதையிலிருந்து 1995இல் எழுதிய இருப்பின் அடையாளம் எது/அடையாளத்தின் இருப்பு எது என்பது வரையான / சிறுகதைகள் eo 6767762).
அது (கவிதை விடுதலையும் புதிய எல்லைகளும் /985 விலங்கை விட்டெழும் மனிதர்/பிபிசி யதார்த்தமும் ஆதிமாத்தமும் (கட்டுரைகள்/992 என்பனஏனைய அவரது நூல்கள் கீழுள்ளகதைகடலும் கரையும் என்ற இத்தொகுப்பிலிருந்து நன்றியுடன் பிரசுரமாகிறது
ஆர்
LOToni, உங்கட பிரச்சாரம் எல்லாம் எப்
பிடிப் போகுது?"
யாழ்ப்பாணத்திலிருந்து புங்குடுதீவை நோக்கி ஓடிவந்த பஸ், அராலிச் சந்தியில் திடுதிப்பென்று தலையை முன்னால் குத்துவது போல் எகிறிவிழுந்து நின்றது. அதன் யந்திர ஒலி அடங்குவதற்கு முன்னரே அப்பிரதேசத்தையே நிசப்தமாக்கி உள் எதிர வைப்பதுபோல் அவனை நோக்கி எழுந்தது அந்தக் குரல்
"மாஸ்ரர், உங்கட பிரச்சாரம் எல்லாம் எப்பிடிப் போகுது?"
அவனுடல் சில்லிட்டு பனிக்கட்டியாய் உறைவது போல் இருந்தது.
பஸ்ஸின் முன்னால் இருவர் ஏ.கே துப்பாக்கி களுடன் கொலைகாரர் போல் நின்று கொண்டிருந் தனர். அவர்களில் ஒருவன் பஸ் முன்னிருக்கையில் இருந்த மாஸ்ரரை நோக்கி இடப்புற முன் ஜன்ன லருகே வந்து மீண்டும் பலத்த குரலில் 'என்ன மாஸ்ரர் என்னைத் தெரியுதா? உங்கட பிரச்சார மெல்லாம் எப்பிடிப் போகுது?' என்றான் அதே குருரமும் கேலியும் கலந்த குரலில்
அந்தக் கேள்விக்கு இலக்கான மாஸ்ரரை நோக்கி பஸ்சுக்குள் இருந்த சகல பிரயாணிகள் மட்டுமல்ல, சதா காற்றோடு கதைப்பறையும் அந்த வல்லை வெளியே ஒருக்கால் ஸ்தம்பித்து அவனை நோக்கி தன்பார்வையைக்குவிப்பதுபோல்இருக்க அவனது உடல் வெலவெலத்து வேர்க்கத் தொடங்கியது.
மாஸ்ரரை நோக்கி கேள்வியை எறிந்து அதட்டி யவன் தனக்குச் சற்று தள்ளி எதிர்ப்பக்கமாக நின்ற தனது சகாவின் பக்கம் பார்வையைத்திருப்பினான். ஆனால், அவனது சகாவோ இவனைப் பாராது பஸ்ஸின் பின்னால் இருப்பவர்கள் மேல் நோட்டம் விட்டுக்கொண்டு நின்றான்.
இனிநான்தப்பிக்கொள்ள வழியில்லை. பஸ்சை விட்டு இறக்கப்பட்டு இந்தச் சந்தியில் வைத்துச் சுடப்படப் போகிறேன். அது நிச்சயம்.
மாஸ்ரரின் எண்ணங்கள் தறிகெட்டுப்பாய்ந்தன. கணப்பொழுதுகள் யுகங்களாக நீளும் பிரமை திகிலும் பீதியும் அவதியும் அவனுக்குள் அரக்கர் போல் ஒன்றை யொன்று கட்டிப்பிடித்து புரள்கின்ற அந்தரம் அந்த உணர்வுகளின் மற்போர் அங்கிருப் போருக்கும் காட்சிப்படுத்தப்படுவது போன்ற அவஸ்தை
மாஸ்ரரின் பக்கம் அந்தக் கொலைகாரன் போல்
நின்றவனின் பார்வை மீண்டும் திரும்புகிறது.
மாஸ்ரர் அசட்டுத்தனமான புன்சிரிப்புடன் அவனை வெறித்துப் பார்க்கிறார். அந்தப் பார்வை யில் சிகரட் புகைபோல சாவின்களை மிதந்து பஸ்சு க்குள் நெளிவது எல்லோருக்கும் தெரிகிறது.
மாஸ்ரரின் பார்வையை வாங்கிய அவன் ஒரு முறை தன் உதட்டால் பற்களைக் கடித்துவிட்டு ஹா ஹா வெனப் பலமாகச் சிரித்தான். அவன் சிரிப்பி னால் மாஸ்ரரின் நடுக்கம் வெளியெடுக்கப்பட்டு எல்லார் முன்னிலையிலும் காட்சிக்கு வைக்கப் படுவதுபோல் இருந்தது.
இதுவரை பஸ்சின் பின்னால் தன் நோட்டத்தை எறிந்து கொண்டிருந்த அவன் சகா அவன் சிரிப்பி னால் தட்டிவிடப்பட்டு இவன் பக்கம் திரும்பி என்ன விஷயம் என்பது போல் பார்த்தான்.
உடனே தன் சைகையால் தன் சகாவை அருகே அழைத்த அவன் மாஸ்ரரைச் சுட்டிக்காட்டி "சுபாஸ், இவர்தான் அவங்கட பிரச்சாரப் பீரங்கி, ஆளைக் கவனி' என்றான். மேலும் சத்தம் போட்டு பின்னர் ரகசியமாக ஏதோ சொன்னான்.
மாஸ்ரரின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. ஆளைத் தட்டுவமா? என்று அவன் சகாவிடம் சொல்லுகிறான் போலவே அவருக்குப்பட்டது.
இனி மாஸ்ரரை பஸ்ஸைவிட்டு இறக்குவதற்கு கட்டளையிடுவதுதான் பாக்கி
அவன் சகா மீண்டும் தன் பார்வையை மிக அக் கறையாக பஸ்ஸின் பின்னால் ஒடவிட்டுக் கொண்டி ருந்தான் அப்படி அவனை ஈர்ப்பது என்ன என்றறி யும் ஆவல் அந்நிலையிலும் மாஸ்ரருக்குத் தோன்றி யது. இருந்தாலும் அவர் திரும்பவில்லை. நேரே வெறித்துப் பார்த்தபடி இருந்தார்
தோளில் தொங்கியதுப்பாக்கியை கைக்கு மாற்றி யவாறே மாஸ்ரருக்குக் குரல் கொடுத்தவன் பஸ் ஸின் முன்னால் நின்று அக்கம்பக்கம் சுற்றி நோட் LLb Gál LITGáI.
@
 
 
 

வழமையாக பஸ்சுக்குள் ஏறி யாராவது சந்தேக பர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து 'செக் ண்ணி விட்டு பஸ்ஸை அனுப்ப வேண்டியவன் அதற்கு மாறாக இன்று மாஸ்ரரைக் கண்ட மாத்திர தே அவற்றையெல்லாம் மறந்து பெரிய காய் ன்று அகப்பட்ட களிப்பில் முகம் மகிழ்ச்சியால் பாங்க அங்குமிங்கும் பார்ப்பதிலிருந்தே அவர் ஆயுள் இன்றோடு முடியப் போகின்றதென்பது ானே அர்த்தம்?
அவன் பார்வை திடீரென்று மாஸ்ரர் மேல் வந்து த்திட்டது.
அவன் குரல் கொடுக்கப் போகிறான். ஓய்மாஸ்ரர் இஞ்சால இறங்கி வாரும் அவன் இன்னும் கட்டளை பிறப்பிக்கவில்லை. தற்குள் மாஸ்ரரின்மனம் முந்திக்கொண்டு, அவன் ரலை குத்தகைக்கு வாங்கி ஒத்திகை பார்த்து ஒய் பிரச்சாரப் பீரங்கி, இப்படி இறங்கி வாரும் அவர் தன் மனதை எவ்வளவு கட்டுப்படுத்தியும் து கட்டறுத்துக்கொண்டு முந்தியது. அவரை ஓர் லையில் இருக்கவிடாது மனம் அலைபாய்ந்தது. டைசியில் அவரை அவராலேயே கட்டுப்படுத்த டியாமல் போய்விடுமோ என்ற ஓர் அந்தரநிலை னம் போடும் கலை ஆட்டத்தின் வேகத்தைப் ார்த்தால் இன்னும் கொஞ்சநேரத்தில் அவன் ட்டளை பிறப்பிக்காமலேயே தானாகவே அவர் வனிடம் போய்த் தலையைக் கொடுத்துவிடு ாரோ என்பது போன்ற பீதியின் அமர்க்களம்
ஐயோ என்னை யாராவது இறுக்கிப் பிடித்துக் காள்ள மாட்டார்களா?' என்று அவர் மேல்மனம் லமிட உள்மனத்தின் கொந்தளிப்பைத் தாங்க டியாத அவர்தனக்கருகில் இருப்பவரை வளர்த்த ய் எஜமானரைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.
ருகில் இருப்பவர் அப்படி ஒரு அந்நியரல்ல.
2 -
மாறாக அவருக்கு நல்ல பழக்கமுள்ள அவரில் அன்புடைய ஒரு நண்பர் தான். ஆனால் அவர் இவரைப் பார்ப்பதாய் இல்லை. அவர் முகத்திலும் ஈயாடவில்லை. மேற்கில் வீழும் மாலைச்சூரியனின் கதிர்களால் அவர் கறுத்த முகம் காமாலைக்காரனது போல் வெளிறிப்போக, அவர் தூர வெறித்த பார்வையோடு அசையாதிருந்தார்
அவர் மட்டுமல்ல, பஸ்ஸில் இருந்த அனைவரும் இப்படித்தான் இருந்தனர். திடீரென யாரோ ஒரு முனிவர் போட்ட சாபத்திற்கு இலக்கானவர்கள் போல் வெறித்த பார்வையும் அசையாத உடல்களு மாய் அப்படியே விறைத்துப் போயிருந்தனர். நிற்பாட்டப்படாத பஸ் என்ஜினின் கிர் கிர் என்ற கரகரப்பைத் தவிர எங்கும் ஜட அமைதி
ஆனால் அந்த அமைதி அதிகநேரம் நீடிக்காது போல்பட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில், பஸ் ஸில் உள்ள அனைவரும் ஏககாலத்தில் பீதியால் பெருங்குரலெடுத்துக் கத்தி விடுவார்கள் போல் மாஸ்ரருக்குப்பட்டது. இல்லாவிட்டால் மாஸ்ரரே அப்படிச் செய்து விடுவார் போல் அவர் நாக்கின் நுனி துடித்தது. வாயை அவர் மென்று மென்று விழுகினார். இருந்தாலும் அவரால் முடியாமற் போகவே எல்லோருக்கும் வழிகாட்டுவதுபோல் அவரே குரலை வெளிவரவிடாது தனக்குள்ளேயே கத்தினார். எங்கோ ஆழக்கணற்றின் அடியிலிருந்து அது வெளிவந்து மீண்டும் அதன் தொண்டைக் குழிக்குள் திரும்பிப்போகும் ஒசை
"ஐயோ கொலைகாரர் ஐயோ கொலைகாரர் என்னைக் காப்பாற்றுங்கள் யார் யாரைக் காப்பாற்றுவது?
சீகத்தாதே ஏன் இப்படிப் பயந்து சாகிறாய்? சாகப்போகும் நேரத்திலாவது அதைத் தைரியமாக எதிர்கொள்
மனதின் மேல்முனை எதிர்க்குரல் கொடுத்தது. இதுகாலவரை உயிரோடு வாழ்ந்தும் உயிரென் பது எதுவென்று தெரியாது வாழ்ந்த அவருக்கு முதன்முதலாக ஒரு அனுபவம் கிட்டியது. அவருக் குள் இருக்கும் உயிரைக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்து, அதன் கனதியையும் கையில் வைத்து எறிந்து எறிந்து எடை பார்க்கும் புதிய அனுபவத் தளம் அவருக்குக் கிட்டியதுபோல,
உயிர் இப்படிக் கனக்குமா? வைத்து விளையாடும் பொருளை யாராவது பறிக்கப்போகும்போது குழந்தைப் பிள்ளைகள் அந்தப் பொருளைப் பறிக்கவிடாது தன்னுடல் முழுவதாலும் அணைத்து கூனிக்குறுகிக் கொள்வது போல், மாஸ்ரர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள் ளக் கூனிக்குறுகினார். அது பெரும் பாறாங்கல் லொன்று கழுத்தில் தொங்குவதுமாதிரிக் கனத்தது.
மாஸ்ரருக்கு நினைவு வந்தது. சில கிழடுகள் சாகாது கனநேரம் கிடந்து சேடம் இழுப்பதை அவர் பார்த்திருக்கிறார் உயிர் இருப்பதே பெரும் பாரமாக அவர்கள் உயிரோடு போராடும் அவஸ்தை, மாஸ்ரரும் அப்படியா?
அவர் உயிர் பாறாங்கல் மாதிரி கனக்க அவர் மேலும் கூனிக் கூனிக் குறுகிக் குறுகி. அவருக்கு இனிமேலும் தாங்கமுடியாது, இனிமேலும் தாங்க முடியாது. அவர் மனம் தன்பாட்டில் கத்தியது.
ஐயோ இறைவா, இந்த அவலம் ஏன் எனக்கு? என்னைக் காப்பாற்றமாட்டாயா நான்தப்ப வழி இல்லையா?
அவர் மனம் பெருங்குரலெடுத்துக் கத்தியது. ஆனால் அதற்கு நேர்மாறாய் அவருக்கு வெளியே - பஸ்சுக்குள்ளும் அதற்கு அப்பாலும் எல்லாம் ஸ்தம்பித்தது போல் மயான அமைதி நிலவியது.
திடீரென அந்த அமைதியைக் கிழிப்பதுபோல் 'ஏய் சுபாஸ்' என அந்தக் கொலைகாரன் போல் நின்றவன் தன் துப்பாக்கியின் அடிப்புறத்தை நிலத்தில் ஊன்றியவனாய் தன் சகாவை நோக்கி கத்தினான்.
மாஸ்ரருக்கு சன்னமொன்று அவர் காதோடு ஒட்டிய கன்னத்தைக் கிழித்துக்கொண்டு போவது போல் இருந்தது.
ஆனால் அவனது சகாதிரும்பிப்பார்க்கவில்லை. அவன் இன்னும் பஸ்ஸின் பின்புற நோட்டத்தி லிருந்து மீளவில்லை. கூடவே இப்போ நகத்தை வேறு கடித்து கொண்டிருந்தான் அவனை அப்படி பின்னால் இழுப்பது என்ன?
மாஸ்ரர் அந்நிலையிலும் தன்நிலையை மறந்து ஒரு மின்வெட்டுப் பொழுதில் தன் முகத்தைப் பின்னால் திருப்பிப் பார்த்துவிட்டு மீண்டார். அந்தக் கணப்பொழுதில் நகத்தைக் கடித்தவாறு பார்வையை மேயவிட்டவனுக்கு பதில் அளிப்பது போல் ஓர் அழகி பின்னால் இருந்து முறுவலித்துக் கொண்டிருந்தாள்.
கத்தியவனுக்கு அவனது சகா பதிலளிக்காமல் போகவே தன்திட்டத்திற்கு ஆதரவுதர ஆளில்லாது
*>

Page 13
போன நிலையில் அவன் தொண்டையைக் கனைத துப் பலமாகச் செருமினான். ஆனால் பலனில்லை, பஸ்ஸின் என்ஜின் மட்டும் இன்னும் 'கர் கர் கர் என்ற இரைந்து ஓர் அவலச் சுருதி கூட்டியது.
பெண் மோப்பத்தில் ஈடுபட்டிருந்தவனும் தன் மயக்கம் தெளிந்து 'அப்படியா சங்கதி. இவர் அவங்கட ஆளா?' என்று கூப்பிட்டவனோடு சேர்ந்து மாஸ்ரரை ஒரு பார்வை பார்த்திருந்தால் போதும், அவர் பஸ்ஸைவிட்டு இறக்கப்பட்டு அவ்விடத்திலேயே வைத்து சுடப்பட்டிருக்கலாம்.
இருந்தாலும் இன்னும் நிலைமை சுமுகமாக வில்லை.
அவர் உயிர் மயிரிழையில் தொங்கிக் கொண்டிரு ந்தது.
அதட்டியவனின் சகாவின் மோகம் இன்னும் முற்றுப்பெறவில்லை. அவன் மோப்பத்திற்கு ஏற்ற வாறு அவள் தீனி போட்டுக் கொண்டிருந்தாள்
குதியுயர்ந்த செருப்பும் ஆளுமாய்தளுக்குமினுக் கோடு அவள் பஸ்ஸில் ஏறியபோது இவருக்கு ஏற்பட்ட எரிச்சல் இன்னும் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அந்த எரிச்சலை ஏற்படுத்தியவளால் தான் அவர் உயிர் இன்னும் இழுத்துப் பிடிக்கப்பட்டி ருப்பதுபோல். என்முன்னே விஸ்வாமித்திர ரைக் கலக்கிய மேனகை, இந்திரனைக் கீழிறக்கிய அகலிகை ஆகியோரின் கற்பனைமுகங்கள் ஓடிவந் தன. எது நன்மை? எது தீமை? ஒருவரின் நல்லிய க்கம் மற்றவருக்குத் தீமையாகவும் இன்னொரு வரின் தீய இயக்கம் அடுத்தவருக்குநன்மையாகவும் மாறி மாறி முடிவில் எல்லாம் நன்மையும் தீமையு மற்ற ஒன்றாய் முடிவதாய் அவருக்கு அந்நேரத்தில் ஓர் மின்வெட்டு ஞானோதயம்
மாஸ்ரர் ஒரு முடிவுக்கு வருகிறார் அந்தத் துப்பாக்கிக்காரர் பஸ்ஸுக்குள் வந்து தன்னை வலிந்திழுத்துக்கொண்டு போய் நாய் போல் சுட்டுத்தள்ளுவதை நினைக்கவே அவர் மனம் அருவருத்தது. சாகமுன்னர் தலை நிமிர்ந்து செல்ல வேண்டும். அந்த அற்பர்களோடு எந்த வித சமரசக் குழைவும் இல்லாமல் அவர்கள் முகத்தில் காறித்துப்பாத குறையாக சாவை வரவேற்க வேண்டும்.
அவர் பொறுமையிழந்த அந்த நிலையில் தன் னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இருந்தும் ஏனோ மனம் அலைபாய்ந்தது.
துப்பாக்கியைக் குத்தவைத்தவாறு குரல் கொடுத் தவன் மீண்டும் அதைத்துக்கிக் கொண்டு பஸ்ஸைச் சுற்றிவரத் தொடங்கினான். அவன் பெரிதாகக் கத்தி பறைசாற்றி பஸ்ஸில் இருந்தவர் விறைக்க, அவர் களைப் பயமுறுத்த எதையோ ஹீரோ பாணியில் செய்யும் வேட்கையில் நடந்தான். ஆனால் அதை அவனாலே செயல்படுத்த முடியாத பதற்றம், அதை வெளிப்படுத்த முடியாதுநாக்கு உள்விழுந்து போய் விட்டது போல் வெறும் வாயைச் சப்பும் உதட்டசைவு
துவக்கைத் தூக்கிக்கொண்டு பஸ்ஸை வலம் வந்தவன் மாஸ்ரர் இருந்த ஜன்னல் அருகே வந்ததும் துவக்கை தோளிலிருந்து சுழற்றிகையில் எடுத்தான் இனி சரி அவன் பெரிதாகக் கத்தி என்னை கீழிறக்கப் போகிறான்.
நான் அதற்குத் தயாராக வேண்டும்' -மாஸ்ரர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவரது இதயம் அடிக்கும் ஓசை பஸ்ஸில் உள்ள எவர்க்கும் கேட்பது போல் உலக்கை போட்டு இடித்தது.
இரண்டு நாட்களுக்கு முந்தி இவர்களின் கூட்ட த்தால் கொல்லப்பட்டு மாஸ்ரரின் வீட்டுக்கு அரு கில் நூறு யாருக்கு ஒருவராக போடப்பட்டிருந்த மூவரின் முகங்கள் அவர் கண்முன் விரிந்தது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டி ருந்த அவர்களின் முகங்கள், புதுவீடுகளின் முன் தோஷ நிவர்த்திக்காக மாட்டப்பட்டிருக்கும் "கீர் த்திமுகங்கள்' மாதிரி வீங்கி பருத்து அகோரமாகக் காட்சியளித்தன.
இவற்றோடுஒன்றாய்மாஸ்ரரின்முகமும் அராலிச் சந்தியில் கிடக்கப் போகிறது. புதிய கீர்த்திமுகம்'.
அவர் ஜன்னலின் கண்ணாடிக்கருகே வந்தவன் அவரை குரோத வெறியோடு பார்த்துக் கொண்டி ருப்பது போல் பட்டது.
அவர் அவனைப் பார்க்கவில்லை.
மாஸ்ரரின் பார்வை, அவர் அருகில் இருக்கும் நபரைப் போல் வலுவிழந்து வரவழைத்த சாந்த முறுவலோடு மறைந்து கொண்டிருக்கும் மாலைச் சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. பென்னம் பெரிய தீப்பந்து, அரக்கனொருவன் வாய்க்குள் போவதும் பின்னர் வெளிவருவதும் போல் அந்தரப்படும் சூரியப்பந்து
மாஸ்ரரின் நண்பருக்கு அருகிலிருந்த பஸ்சாரதி ஸ்ரியரிங்கில் தலைவைத்தவனாய் பீதியை மறைத்த படி தன் இடக்கையில் இருந்த நேரத்தைப் பார்க்கி றான். ஐந்துநிமிடத்திற்குள்திணிக்கப்படும் ஆயிரம் நிகழ்வுகள் ஆயிரம் நிமிடம் போன்ற நேரச் சுமை யில் இழுபட
மாஸ்ரர் அருகில் நின்றவன் தொண்டையைக் கனைக்கிறான்.
சரி இனி அவன் கத்தியவாறே அவரை வந்து வெளியே இழுத்தெறியப்போகிறான்.
மாஸ்ரர் இருந்தது போதும் இறங்கி வெளியே வாரும்!
அப்படிச் சொல்லியவாறு அவரை வந்து பிடரி யில் தள்ளிவிடப் போகிறான்.
இப்போ எல்லோர் பார்வையும் அவரையே நோக்கிக் குவிவது போன்ற உணர்வு
ஆனால் இன்னும் அவன் தொண்டையைவிட்டு எந்த வார்த்தையும் வந்ததாக இல்லை.
அவன் தொண்டைக்குள்தான் அந்தச் சூரியப் பந்து போய் அடைத்துக் கொண்டது போன்ற ஒரு உறுத்தலின் வெளிக்காட்டலாய் கோர்க்' என்று பெரிதாக உள்ளிழுத்து ஒரு காறல் காறினான் அதைத் தொடர்ந்து வந்த ஒரு கணஇடைப்பொழு தின் பின் து.' வென்று பெரும் வெறுப்பை உமிழ்ந்த ஒரு துப்பல்
இனி? அவன் அவரை ஜன்னல் வழியாக ஒரே அலாக்கா கத் தூக்கி வெளியே எடுக்கப் போகிறான் போலும், மாஸ்ரரின் அந்தரமும் ஆற்றாமையும் தம் எல்லைக்கோடுகளுக்கே சென்றுவிடுகின்றன. இனிமேலும் பஸ்ஸுக்குள் இருக்க முடியாது. வெளியே எழுந்து போவது தான் புத்தி அவன் எதுவானாலும் செய்து கொள்ளட்டும் மாஸ்ரர் தயாரானார்
அவர் கண்கள் மங்குகின்றனவா அல்லது அவர் பார்வை விழும் வெளியிடங்கள் தான் மங்கிக் கரைந்து கொண்டு போகின்றனவா?
அவர் பார்வை விழும் அந்த மங்கல் வெளியிலே அவர் மனைவி பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் அனைவரும் வந்து வந்து போகின்றனர். அவர்கள் கண்களில் கண்ணீர். இன்னும் சிறிதுநேரத்தில் அவர் கண்ட கீர்த்திமுகங்களில் ஒன்றாய் அவரது தலையும் அராலிச் சந்தியில் கிடப்பதை இந்த பஸ் ஸில் போகிறவர்கள் வீட்டாருக்கு அறிவித்து விட்டுப் போக, அங்கே.
வேர்வையால் மாஸ்ரரின் உடல் தெப்பமாக கண்கள் இருண்டு கொண்டு வந்தன. அவர் தலையை மெதுவாக சீற்றின் பின்னால் சாய்த்தார் ஆனால் அந்த நேரந்தான் அவனின் குரல் படுபயங் கரமாக ஒலித்தது. ''Loraurit" அவர் நெஞ்சில் யாரோ பலமாக அடித்தது போல தாக்கம் அவர் இதயம் துடிக்காமல் நின்றுவிட்டது போல் ஸ்தம்பித்து மீண்டும் படுவேகமாகத்துடிக்கத் தொடங்கியது.
மாஸ்ரர் சமாளித்துக் கொண்டு, செத்துக் கொண்டு போன தன் முகத்தை கூப்பிட்டவன் பக்கம் திரும்பி நேர்பார்வை எறிந்தார். அவன் பார்வை மாஸ்ரரின் பார்வையைச் சந்தித்த போது அவன் வாய் ஏதோ கொடூரமாகச் சொல்லத் துடிப் பதும் அவன் கைகள் ஏதோ செயலில் இறங்க பதறு வதும் போல் தெரிந்தன.
மாஸ்ரர் அவன் பஸ்ஸுக்குள் நுழைந்து விடு வானோ என்ற ஐயத்தில் இருக்கையைவிட்டு எழுவ தற்கு நுனிக்கால் பாதங்களை உயர்த்தினார்.
ஓர் கணந்தான்.
இதுவரை காதல் சமிக்கைகளில் கட்டுண்டு கிடந்த அவனது சகா திடீரென உஷார் பெற்றவ னாய் 'ஏய் திலீப் அவங்கள் வாறாங்கள்ளடா' என்று பலமாகக் குரல்கொடுத்து தன் முன்னால் வந்து கொண்டிருப்பவர்களைக் காட்டினான்.
தூரத்தே இருவர் அருகருகே துப்பாக்கிகளைக் காவிக் கொண்டு தாடி மீசை தலைப்பாகையோடு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வரமுன்னரே சப்பாத்தி வாடை வீசுகிறது. - 'தொலைவான்கள் வந்தா உபத்திரவம், அதை இதைக் கேட்டண்டு நிற்பாங்கள் கெதியா வெளிக் கிடு' என்றான். திரும்பவும் அழகியில் ஐக்கியமாகி யிருந்த அவனே
குத்தவைத்திருந்ததுவக்கை மீண்டும்தூக்கினான் மறறவன.
என்னைப் பஸ்ஸுக்குள் வைத்தே சுடப்போகி றான் போல' என்று எண்ணி இறங்க ஆயத்தமாகி மாஸ்ரர் அவக்கென சீற்றை விட்டெழுந்த அதே நேரத்தில், அவரது காற்சட்டையை பலமாக இழுத்து அமரவைத்தார் அருகேயிருந்த நண்பர்
"மாஸ்ரர், இனிமேலாவது உங்கட பிரச்சார ங்களை விட்டிட்டு ஒழுங்காக இருக்கப் பாருங்க" என்று கூறியவன் 'உம் பஸ்ஸை எடும்' என்றான் சாரதியைப் பார்த்து
பஸ் புறப்பட்ட போது இதுவரை பாறாங்கல்லாக கனத்துத தொங்கிய மாஸ்ரரின் உயிர் இப்போ எங்கே போயிற்று என்றே தெரியாத நிலையில் அவர் காற்றில் மிதப்பது போல் இருந்தார்
O

ქ67N2%
ജ്ഞൺ 25 - ജൂൺ 8, 1996
குற்றிருட்டாய் புதைந்து கிடக்கும் மானுட பாத அடிகளின் வரலாற்றில் ஒவ்வொரு விடுதலையும் அடிமைத் தனத்தின்
இரத்தத்தால் வெல்லப்பட்ட விர படைப்புகளாக
கவ்வி சப்பித்துப்பிய எச்சிலில் பிறந்த இன்றைய நாட்களின் நகர்வுகளில் གྱི་ பின் புலமாக வரின் கோடிடும் பழைய மனிதர்களின் கன்னர் கவிதைகள்
முட்களை பிடுங்கி கற்களை நடுவதும்
தீயினை அனைத்து அமிலங்களை தெளிப்பதும்.
வரலாற்றில் உண்மையான வீரர்கள் இல்லவே இல்லைதான்
தருமத்தை குது 密
*
இரத்த உறைக்குள் அமிழ்ந்து போயிருக்கும்
இன வேற்றுமை
ஒலிம்பிக்போட்டிஐரோப்பியர்களால்நிறுவப்பட்டு மேற்கு நாட்டு போட்டி முறைகளைக் கொண்டு
டத்தப்படுகிறது. இதனால் மேற்கு நாடுகளில் பிரபலம் அடைந்த பல விளையாட்டுக்கள்வேறுபல நாடுகளில் அவற்றின்பிரபலத்துக்காகவே விளையா டப்பட்டுவருகிறது. அகிலஉலக ஒலிம்பிக் செயற்குழு கடைப்பிடிக்கும் அம்சங்களும் மேற்கு நாடுகளை பின்பற்றுபவை lunaGa. இருக்கின்றன. இதில் மேற்கு அல்லாத விளையாட்டுக்களையும் யாரும் முக்கியத்துவம்
அளிப்பதாகத்தெரியவில்லை.
வனமுறை. குத்துச்சண்டை வில்வித்தை மற்றும் ஈட்டி எறிதல் போன்றவைசண்டையை ஆதரிக்கும் விளையாட்டுக் களாக இருந்து வருகின்றன. கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் வன்மு றையை ஏற்படுத்தும் விளையாட்டுக்களாகவே அமைந்துவருகின்றன. அளவுக்குமீறியபோட்டிமனப்பான்மையையும்சில சமயங்களில் இயற்கையாகவே வன்முறையை ஏற்படுத்திவிடுகின்றன.சிலவேளைகளில்இம்மாதிரி யான விளையாட்டுக்களே உண்மையான சண்டை களுக்கும்காரணமாகிவிடுகின்றன. ஒலிம்பிக்விளையாட்டுப்போட்டிநிறுவப்பட்டதன் உண்மையான நோக்கம் அமைதியையும் சுபீட்சத் தையும் நிலைநாட்டுவதே ஆகும். ஆனாலும் ஒலிம் பிக் போட்டி இன்று மக்கள் நாட்டினரிடையே வன் முறையைவளர்ப்பதாக அமைந்துவருகிறது. 1896ல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி கிரீக் அரசாங்கம் துருக்கியுடன்1897 போரை ஆரம்பிக்க ஒருகாரணமாக இருந்தது. ஆக ஒலிம்பிக் போட்டி அதனுடைய உண்மையான நோக்கத்திலிருந்துதவறியுள்ளது.
tags
இந்த ஒலிம்பிக் போட்டி புகழ்ச்சி கலாசாரத்தை வளர்க்கும் ஒரு போட்டியாக வளர்ந்து வருகிறது. ஒலிம்பிக்கில் வெற்றிவாகை சூடும் ஒருவர் நல்ல உதாரணமாகத்திகழ்வார்என்று கூறிவிடமுடியாது.
” அவர்களுக்கு போட்டியின் வெற்றிபெறுவதற்கான
%'(Uff_/ ബ്രി).
அழகிய தம் முகம் தெரிய முகம் தெரிந்த பெரு வெறியில் மேலும் சாவுகள் வாங்கிட தவறுகள் 6762768N DIT 'N LLIFLEDGÜ விரல்கள்
முறிகின்றன
இந்த பிழையான சமன்பாடுகள் இனியும்
தொடரும் உடைக்கப்பட்ட அடிமைத்தனம் இன்னொரு அடிமைத்தனத்தையும் வாங்குகின்ற சிறைகளையும் டார்வின் கர்ப்பு விதியின் முரணாக வளரும்
சூது சப்பித் துப்பிய எச்சிலில் பிறந்த இன்றைய நாட்கள் விகாரமாகி விஸ்வரூபமாகி კურციხეც ჩე (86), ერეტმტკვრით 11 ტუზე முகம் அறையப்பட்ட
புதிய நாளையை வாங்கித் தரும்
அறTசன் 2006.96
சில திறமைகளும் தன்மைகளும் இருக்கக்கூடும். ஆனாலும்மணிதஉயர்வுக்குத்தேவையான வேறுசில தன்மைகள் இருக்கும் என்று உறுதியாகக் கூறிவிட (UlqLITS). இம்மாதிரியான புகழ்ச்சிகலாசாரத்திற்கு தொடர்பு சாதனங்களேஒருமுக்கியகாரணமாகும்.
தொழில்நுட்ப தீவிரம் ஒலிம்பிக் ரீதியிலான பங்கேற்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பயிற்சிகள் மற்றும் போதைப்பொருட்களின் (சட்டரீதியான அல்லது சட்டத்திற்குபுறம்பான) உபயோக அதிகரிப்பையே குறிக்கின்றது. உதாரணமாக சைக்கிளோட்டும் போட்டியில் ஆக வேகமாக ஓடும் சைக்கிளுக்கும் வேகமாக ஒட்டும் போட்டியாளரே வெற்றிபெறுவார். இங்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதிகம் பங்குவகிக்கின்றது. ஒரு மனிதனுடைய உடம்பு இயந்திரம் போல் நடத்தப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியை பார்க்கும் விதம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதானதுஆதிக்கம் செலுத்தும் அம்சங்களையும் போட்டிமனப்பான்மையும் ஒருவருக்குவளர்க்கிறது. ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொள்ளும் தங்களுக்குவிருப்பமானபங்கேற்பாளருக்குஆதரவு வழங்குவதன் மூலம் வாழ்க்கையே ஒரு போட்டி மனப்பான்மையில் உருவானதுதான் என்றும் வெற்றியாளருக்கே எல்லா சலுகைகளும் தரப்பட வேண்டும் என்றும் ஒருவரின் தோல்விக்கு அவரே காரணம் என்னும் மன நிலையை உருவாக்குவதாக உள்ளது.
அரசாங்க அடக்கு முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிசுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு விளையாட்டாக உருவாகிவருகிறது. ஒலிம்பிக்போட்டிக்கு அதிகமான இரசிகர்கள் இருப் பதால்பலர்இந்தப்போட்டிக்கு பலவிதங்களில்இடை யூறு விளைவிக்க பல விதமான நடைமுறைகளைக் கையாண்டுவருகிறார்கள் 1972ல்நடைபெற்ற முனிச்ஒலிம்பிக்விளையாட்டுப் போட்டியைதீவிரவாதிகள் தங்களுக்குசாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
புதுயுகத்து ஆண்மகனை ஒருபெண்ணின் நிலையிலிருந்தும் புரிந்து கொள்ளமுயற்
ராதையுயில்லை.
புற்ற பெண்ணின் மீது சுமத்தப்பட்டி ருக்கும் புனிதங்களின் மதிப்பீடுகள் அவள்முன்னேபலகேள்விகளைனழுப்பி விட்டன. இப்பொழுது அவள் ஆண் - பெண்உறவுபற்றி முற்றிலும்புதியதொரு விளக்கத்தைத் தர வேண்டியிருந்தது. வழிவழியாகவந்துகொண்டிருக்கும்ஆண் பெண்உறவுகளின்முன்னே ஒரு கேள்விக் குறிஎழுப்பவேண்டிநேர்ந்தது.அவற்றில் சில உறவுகளின் எல்லைகளை இனம் கண்டு கொண்டு முன்னேற வேண்டியி ருந்தது.பெயரில்லாத புதியஉறவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டியி ருந்தது. அம்ரிதா பிரீதமின் நாவல்கள் இப்புதிய யுகத்து விழிப்புணர்ச்சி பெற் றுள்ளபெண்ணைஆணினுடையநிலையி லிருந்தும், சம்பிரதாய முறைகளுக்கு சவால் விடுவது போல் புதிய விழிப்பு ணர்வைநடைமுறைக்குகொண்டுவரும்
சிக்கின்றன என்கிறார். இன்று கலை இலக்கியம் குறித்து பெண் னிய நோக்கிலான மறுவாசிப்புக்கள் இடம்பெறும்போது அம்ரிதாபிரீதமின் படைப்புக்கள் இன்னும் சில ஆழ்ந்த பார்வைகளை தொடர்ந்த உரையாடல் களைநமக்குள்ஏற்படுத்தும் என்றேகருத லாம். இவரின் ஏனைய படைப்புக்கள் குறித்தும் நாம் கவனம் கொள்வது இன்னும் ஆரோக்கியமாகவே அமையும். ஹரிகிருஷ்ணாவுக்கு ஏன் ராதையும் கிட்டவில்லை ருக்மணியும் கிட்ட வில்லை என்பதனை அறிந்து கொள்ள வேண்டுமாயின் முழுமையாகவே நாவ லைப்படிக்கும்போதே புரிந்துகொள்ள முடியும்
குறிப்பு: அம்ரிதாபிரீதம் எழுதிய சிறுகதை ஒன்று ஏலவே சரிநிகர் ஒன்றில் வெளி வந்திருந்தது.

Page 14
ജ്ഞയെ 25 ജൂൺ 8, 1996 ശ്ല
ராதையுமில்லை ருக்மணியுமில்லை
என்ற அம்ரிதாபிரீதம் எழுதிய பஞ்சாபிய மொழியிலான படைப்பை சரசுவதி "' 35 ராம்நாத்தமிழில்தருகிறார்.இதுஅனைத் திந்திய நூல் வரிசையில் நாஷனல் புக்டிரஸ்ட் வெளியீடாக வெளி - வந்துள்ளது.
. அம்ரிதா பிரீதம் சிறந்த பெண் படைப் பாளி சிறுகதை,நாவல், கவிதை, பயண 9)_rဉ်ခဲ့်စဲ இலக்கியம் விமர்சனம் என பல்வேறு
துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாடு உடைய TIT605 LIL வர்.இந்தியமொழிகளில்மட்டுமல்லாமல் 54 மல்லிகைமுகங்கள் உலக மொழிகள் பலதிலும் இவரது ருக்மணிய மல்லிகைப்பந்தல் படைப்புகள் மொழிபெயர்க்கப் OLD: அம் 234, B காங்கேசன்துறைவிதி, தமிழில் சரஸ் பட்டுள்ளன. வெளியீடு: ெ UTPLUT600TLD ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கு
நாவல் வடிவம் கொடுத்து சிறப்புற தளத்திலிருந்து - அ
( - U Tழ்ப்பாணத்திலிருந்து (leu of ರಾ-ಟ್ಚTUD- ராதையுமில்லை இங்குநாவலாக சிருஷ்
ருக்மணியுமில்லை என்பதாகும்.
நாவலின் இறுதியில்
வந்துகொண்டிருக்கும் ജിത് GT60TD லூதியான நகரத்தின் (PGOTO சிறுவர்கள் ஓவியர் ஹரிகிருஷ்ண மாத இதழில் முகப்பில் வெளியான நண்பர்களாக வளர்ந்து பெரியவர்களாகி ஈழத்துப்படைப்பாளிகள் கலைஞர்கள் இந்தியாவின் மூன்று புகழ்பெற்ற உரையாடல் இணை
விற்பண்ணர்கள் 65 பேர் பற்றிய குறிப் கலைஞர்களாக ஆனது குறித்துவரலாற்று pr೩ಖೀಲ್ವರು விடய புக்களே இந்நூல்வரா எழுதியதமிழகத் முக்கியத்துவம்பெற்றநிகழ்ச்சிகள் இங்கு துப் பெரியார்கள் என்ற நூலின் பாதி கதையாக்கப்பட்டுள்ளது. छलाङाला क्ला९0६uTu। ப்பேஇத்தொகுப்புக்குகாரணம்என்கிறார் -ஹரிகிருஷ்ணா-ஒவியர் விடுகின்றன. இதனைத்தொகுத்தமல்லிகை ஆசிரியர் - சாகிர் லூதியானா - மக்களின் பேரன் இதற்கு பெக்டர் (6) (c) | டொமினிக்ஜீவா புக்கு பாத்திரமான கவிஞர் எழுதிய ಆಳ್ರ)-೩ - ஜெயதேவ் - சிறந்த திரைப்பட இசை இலக்கியம் குறித் இயக்குனர் சிந்தனைகளை சு இம்மூவர் குறித்து ஓவியர்ஹரிகிருஷ்ணா வைத்துள்ளார். பஞ்ச என்பவரது வாழ்க்கை அனுபவத் குறித்த ஓர் அறிமு தமிழகத்தில் வசித்துவரும் இலங்கை -யரான தேவகாந்தனின் 85க்கும்93க்கும்
இடையில் எழுதப்பட்ட 16 சிறுகதைகள் இத்தொகுப்பிலுள்ளன. இதிலிருக்கிற sigui எல்லா சிறுகதைகளையும் படிக்க ஆர்வ மிருக்கவில்லை. உடைந்த கண்ணாடி துளிர் ஞானத்தீ சத்தியவேட்கை பார்வைகள் வியூகம் வேறுவேறு உள்ளும் வெளியும் தீர்ப்பு கல்முனை நியாயங்கள் போன்றவற்றை மட்டுமே ബിഞ്ഞു 40- வாசித்துஇக்குறிப்பை எழுதுகிறேன்.
இவரைப்போலவே தமிழகத்திலிருந்து S95 fra மரணமடைந்த ஆனந்தன் எழுதும்இன்னொரு ஈழத்து எழுத்தாளர் படிகளம் ஆகிய சஞ்சிகைகளில்எழுதிய செ.யோகந ாதன் நல்ல படைப்புக்களை ஆசிரியர் தே நிரல்களின் (Coloumn) தொகுப்பு எழுதக்கூடியதிறமை இருக்கின்றபோதி வெளியீடு: இது 'எனைய நிரலியல்கள் வெளிரிய லும்ஜனரஞ்சகமாக வாழவிரும்பும்போக் I Go Giful பத்திரிகைத்தாளுடன் வெளிறிப்போக கினால் 'gu Utsu". GeF66T6 ஆனந்தளிதில்கள் இச்சிறியதுலில் 'சித்து'ருசி" விலை 30/- கலங்கிய கோடுகளுக்கு இடையே ஒரு "சி" தமிழகத்தையும் LUGO)95 LI தெளிவானகோடாகத் தெரிகிறது' என்ற Hooooor- 5355 ಇರಾನಿ தீர்ப்பு ': ' ஆனந்தனின் நிரல்கள் பற்றிக் குறிப்பி ஞானத்தி எனற கதையும リ 'gl-§nடுகிறார்சண்முகம்சிவலிங்கம் வேட்கை என்ற கதையும் அகிலன் மு. *-o-P# कलशलागी । வரதராசன வகையறா எழுததுககளை வேறு உள்ளும் வெ
நினைவுபடுத்துகின்றன. இலட்சியவாத என்ற கதைகளில் ஒரு மாயைக்குள்நம்மைப்புதைப்பதன்மூலம் தேவகாந்தனைதரிசிக் உக்கிரமடைந்த வாழ்வின் சிக்கல்களை கையாக இவர் தன்ை மறைக்கும்எழுத்துவகை இது. டுக்கொண்டால் எதி
9. ஸிஸ் மன்றம் வெளியிட்டுள்ள
ஏறத்தாழ 200 பக்கங்களைக்கொண்ட
இந்நூலை எழுதியபி.எம்.லிங்கம் கடந்த பலவருடகாலமாக தினகரன் பத்திரிகை யின் ஆசிரியர் குழுவில் இருந்து வருப
6Mris5lir.95 GJIT
கழகதமிழ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் Frisis தாய்ச்சங்கமான இலங்கை-இந்தியகாங் பேராதனை கிரசின் ஸ்தாபகரும் அதன் முதல்
தலைவரும் அமரர்அஸிஸ் அவர்களைப் Tெங்களுடைய நண்பர்கள் இருவர் பற்றிய நூலே இது.
எனினும் தொண்டமானைமையப்படுத்தி
(பொறியியல் (SL மாணவர்கள் கைது வரலாற்று வடிவம் பெற்ற பல முக்கிய
செய்யப்பட்டு ஆறு மாதத்துக்குமேலாகி வெளியீடுகளின் மத்தியில் அஸிஸ்
யும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக் அவர்கள் திட்டமிட்டு மூடி மறைக்கப் மனிதருள்ம கிறார்கள். 1995இன் இறுதியில் பட்டார் என்பது கசப்பான உண்மையே, அபதுல வலிகாமத்திலிருந்து எல்லோரும் அகதி மலையக மக்களின் ஆரம்பகாலப்பேராட் ஆசிரியர்.பி. காளாக இடம்பெயர்ந்தார்கள். எமக்கோ டங்களில் அஸிஸின்வரலாற்றுப்பாத்திரம் அஸிஸ் ம எமது பெற்றோர்கள் உடன்பிறப்புக்கள் நிச்சயமாக பதிவு பெற வேண்டிய உறவினர்கள் நண்பர்கள் எங்கு இடம் ஆவணப்படுத்தவேண்டிய அவசியம் பெயர்ந்திருப்பார்களோ என்ற ஏக்கம் கடந்த பலகாலமாகவே பூர்த்திசெய்யப் சின் பத்திரிகையா இங்கோ மகிழ்ச்சி வெடிகளும் வெற் படாமலேயே இருந்து வந்துள்ளது என் தொழிலாளியில் எ றிக்கு(?) கொடிகளும். இடம்பெயர்ந்த பதுமனதிற்கொள்ளவேண்டிய ஒன்று. அவர் அறிவித்திருந் வர்களுக்கு எதையாவது சேகரித்து இந்நிலையில்அலீஸுடன்இறுதிக்காலம் குறை நிவர்த்திசெய் அனுப்பக்கூட உரிமையற்றவர்களாக வரைகூடஇருந்த செபஸ்தியன்எழுதிய எதிர்பார்க்கப்பட்டே இருந்தோம் நாம் இரண்டாந்தரப்பிரஜை AbduA2 என்ற ஆங்கில நூல் அக்கு நாயகன் என்ற அத்ெ களோ என்றுகூடச் சிந்திக்கத் தோன்றி றையை ஈடுசெய்யும் என எதிர்ப்பார்க் நிலையில் அங்கும் அ யது' என்று மலரில் எழுதுகிறார்தமிழ்ச் கப்பட்டபோதும் அது ஆதாரங்கள் காட் படுத்தப்பட்டிருக்கவி சங்கத் தலைவர் பா பால நந்தகுமார் டப்படாத வெறும் அஸிஸை புகழ்ந்து இறுதியாக லிங்கம் அ
இந்தச் சூழ்நிலைகளுக்குள்லிருந்தும் ரைக்கும் நூலகவே அமைந்துவிட்டிருந் டுகளாக அம்முயற்சி இவ்வாறான ஒரு மலரை கொண்டு தது.அதே நூலைவிரிவான தொடராக வதை அறிந்த போ வந்தது.பாராட்டுக்குரியதே. அஸிஸ்ஜனநாயக தொழிலாளர்காங்கிர பெரும் எதிர்பார்ப்பை
 
 
 
 

தரமுற்படுகின்றார்.அத்தோடு அம்ரிதா பிரீதம் குறித்த தெளிவான அறிமுகம் ஒன்றை விரிவாகவேதருகின்றார். அம்ரிதா பிரீதம் இதுவரை 26 நாவல்க ளுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் இன்னும் சிறப்பானவை என்று அறியமுடிகின்றது. இவரது படைப்புக்களை ஆழ்ந்து படிக் கும் போது இவர் மனித உறவுகளைச் சித்திரிக்கும் எழுத்தாளர் என்பதும்பரம் பரையான மரபுத்தளைகளில் கட்டுண்டு
மில்லை SS S S S S S S L S S L L S S
இருக்காமல் மாற்றம் குறித்த பிரக்ஞை மில்லை யின்வெளிப்பாட்டு இயல்புதான்இவரது தாபிரீதம் படைப்பின்மையமாகின்றது என்பதும் : புலப்படுகிறது இந்தியா டாக்டரின் கீழ்வரும் இந்தக் கருத்து இன்னும் ஆழ்ந்து நோக்கக் கூடியவை. வரது சுயசரிதம் - பிரபுத்துவ யுகத்தின் சமூக கலாசார டிக்கப்பட்டுள்ளது. கோட்பாடுகள்நாட்டின் பிரிவினைக்குப் அம்ரிதா பிரீதம் பின்னரும் பஞ்சாபிய சமூகத்தில் முன் Tell" நடத்திய போல அப்படியே நிலைத்திருந்தன. க்கப்பட்டுள்ளது. ஆண் பெண் உறவுகளின் கடையாணி குறித்த என்றும்ஆணாகவேயிருந்தான் ஒழுக்கம் ங்களுக்கும் சிந்த சம்பந்தப்பட்ட புனிதங்கள் வுெம் ல்களையும் திறந்து ஆணாலேயே இணைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்னும் ஒரு ஆண் "சி" ஏற்படுத்திக்கொள்ளும்பாலியல் உறவுக 9LOT36)||Dep3, T3, ளுக்கும் உடலிச்சைநிறைவேற்றிக்கொள் துஅறிவார்ந்த சில ளும் சாதனங்களுக்கும் வழிமுறைக ருங்க விளக்கி ளுக்கும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் ாபில் இலக்கியம் இல்லை. ஆனால் புதிய யுகத்தின் விழிப் கத்தையும் இவர் - 13 உன்னதமான படைப்புக்களை இவர் தரக்கூடும். ஒரு புதுமைப்பித்தனையோ அல்லதுஇன்னும்மேலே போய்ஒருதகழியையோ
ஈழத்தால்தரமுடியவில்லை.இதற்கு ஒரு காரணமாக முழுநேர எழுத்தாளர்களாக ஈழத்துஎழுத்தாளர்கள் வராமையே என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால் செ யோகநாதன்முதலியோரின் அனுபவங் கள்வித்தியாசமாக இருக்கின்றன.
எழுதவேண்டும் என்ற ஆசையோடுதமி ழகத்துக்குவந்துமுழுநேரனழுத்தாளராக
ப்பு இருக்கும்இவர்ஜனரஞ்சகமாகஅதிகமாக வகாந்தன் எழுதுவதோடு முடிந்துபோவது எப்படி? குமரன் தேவகாந்தன் ಊgoy எழுத்தாளரோ -LGíð தெரியாது.ஆனால், தீவிரமாக இலக்கிய தளத்தில் அவர் உழைப்பது மட்டும் 60T. hyrë தெரிகிறது.அவருக்குதமிழகத்தில்ஈழத்து இந.ரூபாய எழுத்தாளர்களுக்கு இருக்கும் வாய்ப் பொ.பாணியில் புக்களை விட அதிகவாய்ப்புக்கள் பிள்கதை உண்டு. அப்படியிருந்தும் ஒரு ரஞ்சகு பார்வைகள் வேறு மாரின் ஒரு உமாவரதராஜனின்சிறுகதை ரியும் நியாங்கள் என்னை கவர்ந்தமாதிரி தேவகாந்தன் நம்பிக்கை தரும் கவராதது ஏன்? நாங்கள் சிந்தித்து கமுடிகிறது. இவ்வ உழைக்கவேண்டியவிடயங்கள்அநேகம் ன மேலும் புடமிட் அவ்வளவே. ர்காலத்தில் நல்ல ந.செ.
ஆனால் இறுதியில் இந்நூலும் ஏமாற்றத் தையே தந்ததென்றால் மிகையில்லை.
1ணிக்கம்
ம்.லிங்கம் ன்றம்
ஜனநாயகத் ழுதப்போவதாக போது மேற்படி யப்படும் என்று ாதும்'வரலாற்று ாடர்முடிவடைந்த க்கருமம் பூரணப்
D6006).
வர்கள் 10 ஆண் பில் ஈபட்டு வரு அவரின் நூல் கிளப்பியிருந்தது.
நூலாசிரியர்அஸிஸ்தொடர்பான புகழேச் சியானது சில இடங்களில் சகிக்கவொ ண்ணாநிலையை ஏற்படுத்துகிறது.அவர் நூலைத் தொடங்கும் போதே தலைவர் அஸிஸ் எனத் தொடங்கி அப்படியே உள் ளேயும்தொடருவது அவருடைய அஸிஸ் அபிமானத்தை வெளிப்படுத்துகிறது. சகல உப தலைப்புகளிலும் இந்தப் புகழ்ச்சியைக்காணக்கூடியதாகவுள்ளது. இந்நூலில்முக்கியபல தகவல்களைநூலா சிரியர் கூறியிருப்பினும் அவை எங்கி ருந்துஎடுத்தாளப்பட்டன என்பனபற்றிய உசாத்துணைகள்குறிப்பையோ அல்லது குறிப்பிட்டபல நிகழ்வுகள் குறித்த தெளி வான ஆதாரத்தகவல்களையோ குறிப்பி டாதது அவ்விடயங்கள் தொடர்பான நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்க.ை வாசகர்கள் எழுப்ப வழிவகுக்கிறது. எதிர்காலத்தில்இந்நூலைக்கூடஆதாரம் காட்டமுடியாதநிலையினை உருவாக்கி விடுகிறது. விமர்சன பூர்வமற்ற பார்வை சம்பவங் களை செல்லுபடியற்றதாக்கிவிடும் ஒட் டம் என்பன இந்நூலின் பலவீனம், அப் துல் அஸிஸ் அவர்கள் பற்றிய அஸிஸ் மன்றத்தின் பிரச்சார நூலாகவே இதனை இனங்காணக்கூடிதாகவுள்ளது.இந்நூல் மேலும் இதுகுறித்த தேடலினையும் எதிர்பார்ப்பையும் எழுப்பியிருப்பதில் இந்நூலுக்குநிச்சயம்பங்குண்டு.
– galizoaf)
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு 15Aரோஹினி வீதி, கொழும்பு-06 εύουλου 10/-
டெகிழக்கு விவகாரம் பேசப்படும்
போதெல்லாம் வடக்கு முஸ்லிம்களது பிரச்சினைகளும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.இனப்பிரச்சினைக்கான தீர்வு வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைக்கும் தீர்வு அளிக்கக்கூடியதாக அமைய வேண்டும். அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்கள் தமது பூர்வீக பிரதேசங்களில் மீண்டும்ஐக்கியமாகவும், தன்மானத்துடனும் வாழ வழி சமைக்கப்பட வேண்டும் எனும்
கோரிக்கையுடன் வெளிவந்திருக்கிறது
அகதியின் 9வது இதழ்.
குன்றின்குரல் -96 ஏப்-ஜூன் இதழ் தோட்டப்பிரதேசங்களுக்கான கூட்டுச்செயலகம், 30, புஷ்பதானமாவத்தை கண்டி ബിഞ്ഞബ10/=
LDலையகசிறுகதைகளும்இனத்துவமும்
(சாரல் நாடன்) மலையக இலக்கியம் மறக்கப்படக்கூடாத மறுபக்கம் (பேர. கா. சிவத்தம்பி) மலையக மக்களின் கல்வி வளர்ச்சி ஆய்வியல் முன்னோடி ஜி.ஏ. ஞானமுத்து (சோ.சந்திரசேகரன்) ஆகிய குறிப்பிடத்தக்க கட்டுரைகளைத் தாங்கிவந்திருக்கிறது இந்த இதழ்
தமிழ்நயம்'95 றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கொழும்பு
ତୁ) ம்மலரில் பாடசாலைகளில் ஏட்டுக்
கல்விசாராத புறக்கிருத்திய நடவடிக்கை களில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர் பாக சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களுடனானநிலக்ஷன்சுவர்ண ராஜாவின் உரையாடலும் பேரா.கா. சிவத்தம்பியின் நாடகக்கலை அதன் அமைப்பும் அழகியற் கவர்ச்சியும் என்ற குறிப்பும் குறிப்பிடத்தக்கன. மாணவர் களின் ஆர்வத்துக்கு ஆசிரியர்கள் இன்னும் சிறப்பாக வழிகாட்டவேண்டி யதை மலர் புலப்படுத்துகிறது.

Page 15
,
の7??ウ |cს%ძრxი,ი)\!
தெரியா
U TgüUrat முஸ்லிம்கள் சார்பில்
எழுதப்பட்ட கடிதம் (சரிநிகர் 99) ஒவ் வொரு தமிழனையும் வெட்கப்படச் செய்யவேண்டும். 'இன்னாசெய்தாரை ஒறுத்தல்' எவ்வாறு என்று நன்றாகவே நடைமுறையில் காட்டியுள்ளனர். இத்தகைய நிதானமும் நற்பண்பும் கொண்ட ஒரு மடலைக் கண்டு வெகு காலம். இது பிற தேசிய இனத் தலைவர்கட்குஒரு நல்ல முன்மாதிரி
சு.வி.கவிதைத்தொகுதிகளில்இரண்டை மட்டுமே படித்திருக்கிறேன்.காலத்துயர் இதுவரை கைக்கெட்டவில்லை. "காற்று வெளிக்கிராமம் நான்மிகவும் விரும்பிய கவிதைகளையுடையது. சரிநிகரில் விமர்சித்தவர் சு.வி.யின் கவிதைகளின் வலிமையை உணர இயலாது தவிப்பது அவரது வரிகளிற் தெளிவாகவே தெரிகின்றன. கவிதையைப் போன கலைமுறைக் கவிதை, இந்தத் தலை முறைக் கவிதை, இருபத்து மூன்றாம் நூற்றாண்டு தலைமுறைக் கவிதை என் றெல்லாம் வாய்க்கு வந்தபடி கொச் சைப்படுத்தி எழுதுவது எளிது. கவிதை வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு பொது வாக எந்தக் கவிஞனும் கவிதை எழுத முற்படுவதில்லை. ஹைக்கூ மாதிரி எதையாவது புதுமைக்குப் பண்ணி எவருமே கவிதையை வளர்த்ததும் இல்லை. சு.வியின் கவிதை மொழியழகு அவருக்குரியது. அவரது சமூகப் பார்வைக்கு விசுவாசமாகவே அவர் எழுதுகிறார். அதனுடன் உடன்பாடில் லையாயின் அதை விமர்சிக்கலாம். அவரது கவித்துவம் குறைபாடான தெனின் அதைச் சுட்டிக்காட்டலாம். அவரது எழுத்தில் நேர்மையில்லையா யின் அதைக் கண்டிக்கலாம். சு.வியுடன்
னக்குக் கருத்து உடன்பாடு அதிக
மில்லை. ஆயினும்இன்னும் இன்னும்பல
காலத்துக்கும் ஈழத்துக் கவிதை கணிப் பிலெடுக்க வேண்டிய முக்கிய கவிஞர் அவர்என்பேன். சு.வியின்பார்வையைத் திருத்துவதற்கு விரும்பும் விமர்சகர் மாதிரிக்குஇரண்டு கவிதைகளை எடுத்து தனது கருத்தையும் கவித்துவத்தையும் விமர்சன ஆற்றலையும் வெளிப்படுத்தி யிருக்கலாம். இந்த மாதிரி அரை வேக் காட்டு விமர்சனம் எழுதுவதற்குப்புனை பெயர் நல்ல கவசம் தான். மதிலுக்குப் பின்னாலிருந்துகல்லெறிவதைவிடுத்து வெளியாக வந்து நெஞ்சில் உரத்துடன் விமர்சிக்கும் தைரியமுள்ள விமர்சகர்கள் தான்இன்றைய தமிழ்இலக்கியத்துக்குத் தேவை. அரங்காடிகளது-1 விமர்சனம் எழுப்பிய விவாதம் ஓயாது போற் தொடர்கிறது. இயக்குநரின் பெயர் குறிப்பிடாதது ஒரு பாரிய பிரச்சினையாக சிலருக்கு தெரி கிறது. இது நமது ஆஸ்திக குருகுல மர பின்வழிவந்தஒருகோளாறேதெரியாது. உலகத்துக்கு கடவுள் மாதிரி நாடகத்துக்கும் படைக்க ஒரு பிரம்மா காக்க ஒரு விஷ்ணு சுட்டெரித்துஇடித்து அழிக்க ஒருசிவபெருமான்,தேவையோ தெரியாது. இது பற்றி தாஸியஸுடன் பேசினேன். தான் பங்கு பற்றும் களரி அமைப்பு கடந்த ஏழு வருடமாக இயக்குநர் என யாரையும் குறிப்பிட்ட தில்லை என்றார்.இப்போக்குநவீன வீதி நாடகம் போன்ற செயற்பாடுகளுக்குப் பொருந்தும் சுவடி இல்லாதநாடகங்கள் பல இன்று உருவாகின்றன. குறிப்பிட்ட நாடகத்தை நாடகத்துறை பற்றிய புரிதலுடன்யாராவது விமர்சித்து அதன் குறைநிறைகளை மதிப்பிடுவார்களா? இந்த விவாதத்தினின்று-1 நாடகத்தைப் பற்றி என்னால் அதிகம் அறிய இயலவில்லை.
சி. சிவசேகரம்,
avarázz. Gör.
ஆலோசனையும் சொல்லுங்களேன்!
ö டந்த ஒரு தசாப்தகாலமாக முஸ்லிம்
காங்கிரசானது இலங்கை வாழ்முஸ்லிம் களது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகை யில் செல்வாக்குச் செலுத்தி வந்திருக் கின்றது என்ற உண்மையினை இலங்கை யில் சந்திரிகா அரசு உருவாவதற்கான அதன்சாதகமானபங்களிப்பின்பின்புலத் தில் நின்று பார்க்கும் எவரும் ஏற்றுக் கொள்ளாமல்இருக்கமுடியாது. இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய ஏக அரசியல் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃப்தான் என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் ஒருசமூகத்தின்தலைவர் என்ற வகையில் சகோதரர் அஷ்ரஃப் மேற்கொள்ளும் எந்தவொருநடவடிக்கை யும் அச்சமூகத்தின் வரலாற்றின் மிகப்பெரியநிகழ்வுகளிற்கும் மாற்றங்க ளிற்கும் காரணமாக அமையலாம். ஆகவே,அவரின் ஒவ்வொரு செயற்பாட் டையும் துருவித்துருவி ஆராய்வது நியாயமானதுதான். இந்த அடிப்படையில் சகோதரர் அபூ நிதால்என்பவர்.அஷ்ரஃபின்எந்தவொரு நடவடிக்கையையும்மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.அபூநி தால் அவர்களின் முஸ்லிம்கள் பற்றிய ஆழமான அறிவும் தூரநோக்குள்ள சிந்தனைப் போக்கும் எவ்வகையான தென்பதை அவரின் கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன.
அஷ்ரஃப் சம்பந்தமான அபூநிதாலின் விமர்சனங்கள் எத்தனை வீதம் உண்மை யானவை அல்லது பொய்யானவை என் பது ஒருபுறமிருக்க, அபூநிதால் அவர்கள் ஒன்றைக்கவனத்தில்கொள்ளவேண்டும் எவ்வாறு நீங்கள் அஷ்ரஃபை விமர்சிக் கின்றீர்களோ அந்தளவுக்குநியாயமான மாற்றுக்கருத்துக்களையும் முஸ்லிம் சமூகத்திற்கான தீர்வுத்திட்டங்களையும் முன்வைக்கவேண்டும். இவற்றை உள்ள டக்காத உங்களின் கட்டுரைகள் வெறு மனே மக்களை குழப்பியதாகவே அமையும் எனவே, உங்களது கடுமையான விமர்ச னத்திற்கு ஏற்றவகையில் அதற்கான பிரதீயிடுகள்எவ்வாறு அமையவேண்டு மென்றோ அல்லது.அஷ்ரஃப்இவ்வாறான சிந்தனைப்போக்கில்தான்நகரவேண்டு மென்றோ அல்லது அஷ்ரஃப் இவ் வாறுதான்செயற்படவேண்டுமென்றோ எந்தவொரு செயற்திட்டத்தையும் உள்ளடக்காத உங்களது வெளியீடுகள் ஒருவகையான சந்தேகப்போக்கை வாச கர்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்திருக் கின்றது. எனவேதொடர்ந்து உங்களதுநியாயமான விமர்சனங்களை வெளியிடுவதோடு அவற்றிற்கானபதிலீடுகளையும்ஆலோச னைகளையும் நீங்களே முன்வைப்பது தான்பத்திரிகாதர்மமும் நாகரீகமுமாகும். =அஹமத் ஷிப்லி காத்தான்குடி
தபால் தந்தி தொலை, பிரதியமைச்சர் ஹிஸ்புல் ளின் தேர்தல் பிரதேசங்க வாழைச்சேனைப் பகுதி பேசிக்கு அடிக்கடி புற்றுே சேவைகள் அடிக்கடி பல தடைப்படுகின்றன. இது மாவட்ட தொலைத் பொறியலாளருக்குஅறிவி எந்தவித நடவடிக்கைய uിങ്ങ. நீங்கள் என்ன நடவடிக்ை நான் அதற்குத் தயார் 6 பாட்டிலேயே பொறியிய கொள்வதுவியப்பாகவு நாட்களில் சர்வதேச ரீ: தொலைபேசி வசதிக பெற்றுள்ள இந்த நாட்க வடியில் இருந்து 20 -9[[]LIII (3) Đ_6Î CIT LDLL. தொடர்பு கொள்வதாயி சிரம ப பட வேண் 1 இவற்றையெல்லாம் விட 49(5610560LL பழுதடைந்தால் அதைத் ஒருமாதகாலம்செல்கிறது கிழமைகளில்தான்திருத்து ன்றார்கள். ஏனெனில் அட் தான் மேலதிக ஊழியம் கிடைக்குமாம். பிரதியமைச்சர் அவர்க மாற்றுமருந்துகள்உண்டா அரசியல்ரீதியாகஅல்ல, வழங்கப்படவேண்டும். ெ பிரதியமைச்சர்அவர்களே அஹமட் ஹிஸாம் ஒட்டமாவடி
இதழ் 100இல்
கட்டுரை வாசித்தேன்.அ கருத்தை தெரிவிப்பது நினைக்கிறேன். அஷ்ரஃப் தற்காலிக ந வேண்டி இப்போது அ கிறார். வடமாகாண மு வடக்கிழக்கில் அம்பாை வாழும் முஸ்லிம்களைய பதற்கு அஷ்ரஃபின் அ திட்டமிடுவதை தமி கிழக்குத்தனிக்கட்சிகாட் இவ் ஆபத்துநிலைபற்றி எத்தனைபேர்சிந்தித்த6 தெரியாது யாரும் அஷ் கைக்கு எதிராகக் குரல் 6 தெரிவில்லை,அபூநிதான் அஷ்ரஃபுக்கு தற்காலி முக்கியமானது அபூநி களின்நீண்டகால நலன் துகிறார்எனஆணித்தரம வடக்கிலிருந்துஅனைத் வந்து அவலமாக வாழு வர்களுக்குத்தான் நிை புரிந்தவர்கள் அஷ்ரஃபி கைகளுக்கு ஒருபோது மாட்டார்கள். முஸ்லிம்க தால் போன்றவர்கள் இ நியாயமாக சிந்திக்கிற நம்பிக்கையாக இருக் பத்திரிகையில் அபூநிதா எழுத வேண்டும். முஸ் ளின் மெளனம் முஸ்லி ஆரோக்கியமாகாது. 67zi5.gr.go6Éuô பாணந்துறை
 
 

გემჯ2%ხტ
ஜூலை 25 - ஆகஸ்ட் 8, 1996
த்தொடர்புகள்
லாஹ் அவர்க ளில் ஒன்றான பில் தொலை நாய் ஏற்பட்டு வாரங்களுக்கு சம்பந்தமாக
தொடர்பு த்தாலும் அவர் பும் எடுப்பது
கஎடுத்தாலும் என்ற நிலைப் லாளர் நடந்து |ள்ளது. இந்த தியான நவீன ள் விருத்தி ளில் ஒட்டமா மைல்களுக்கு டக்களப்புக்கு னும் மிகவும் A L Gi GT 5) . ஒரு அதிசயம் தொலைபேசி திருத்துவதற்கு அதுவும்சனிக் துவதற்கு வருகி படியென்றால்
(Over Time)
ளே ஏதாவது ? அந்தமருந்து நிர்வாகரீதியாக பழங்குவீர்களா
அபூநிதாலின்
து பற்றி எனது
| 35L680 LID GT 60T
லன்களுக்காக சியல் நடாத்து ஸ்லிகளையும், றக்கு வெளியே ம் பலிகொடுப் ரசியல் மூளை ழர்களுக்கான படிநிற்கிறது. முஸ்லிம்களில் னரோ எனக்குத் ஃபின்இச்செய் எழுப்பியதாகத் லைத்தவிர க நலன்களே தால் முஸ்லிம் களிலிருந்துஎழு ாகநம்புகிறேன். தையும் இழந்து ம் எம்போன்ற லமை புரியும். ன் இந்நடவடிக் ம் துணை போக மூகத்தில் அபூநி இருக்கிறார்கள், ார்கள் என்பது கிறது. உங்கள் ல் தொடர்ந்தும் லிம் புத்திஜீவிக ம் சமூகத்திற்கு
பங்களாதேஷ்
TDysulfillional
5டந்த 101வது ஜூலை இதழில்
வெளிவந்த தங்களது 'பணிப்பெண் வாழ்வு' என்ற ஆய்வுக்கட்டுரையைப் பார்த்ததும் தங்களை மிகவும் பாராட்ட வேண்டும் போல் இருந்தது. பாராட் டுக்கள் இன்றைய சூழ்நிலைக்குமிகவும் பொருத்தமானதொருகட்டுரையாக அது அமைந்திருந்தது. எமது இஸ்லாமிய சிந்தனை வாதிகளை அக்கட்டுரை இவ்விடயம் சம்பந்தமாக பாரிய மாற்றத்திற்குட்படுத்தும் உட்படுத்த வேண்டும் என்பதே எனது அவாவாகும். அக்கட்டுரை சம்பந்தமாக ஒரு விடயத்தைக் கூறவேண்டும்.
நான்கடந்த 3 வருடங்கள் சவூதி அரேபி யாவில் பணிபுரிந்து விட்டு சென்ற வரு டமே நாடு திரும்பினேன். நான்சவூதியி லிருந்த மூன்று வருடக்காலப்பகுதியில் 'பணிப்பெண்ணாகவேலைசெய்த ஒரு பங்களாதேஷ் முஸ்லிம் பெண்ணைக் கண்டதும் இல்லை. அறிந்ததும் கிடை யாது என்னால் நிச்சயமாக சவூதியில் பங்களாதேஷ்முஸ்லிம் பெண்கள்தாதி சமையல் தையற்காரர், மேற்பார்வை யாளர் போன்ற வேலைகளைத்தவிர வீட்டுப்பணிப்பெண்களாகவேலைசெய் யவில்லை எனக்கூறமுடியும் எமது
நாட்டை விட எத்தனையோ மடங்கு கல்வியறிவிலும் பொருளாதாரத்திலும் கீழ்மட்டத்திலுள்ள பங்களாதேஷ் முஸ்லிம்நாடுஎன்ற ஒரேகாரணத்திற்காக ஒரு முஸ்லிம் பெண்களைக்கூட பணிப்பெண்ணாக அனுப்பி (எம் நாட் டைப்போன்று) பலிக்கடா ஆக்கவில்லை. சவூதியில் மாத்திரமின்றி ஏனைய அரபு நாடுகளிலிலும்பங்களாதேஷ்முஸ்லிம் QLUGSTU, GIFT LUGO of LJG LUGOTO, GITIITS, GÈGAGOGA) செய்யவில்லையென்றே கூடுதலாக அறிகிறேன்.இலங்கை இந்தோனிஷியா இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பணிப்பெண்களாகச் சென்றாலும் 75% பெண்கள் இலங்கை இந்துனேஷியா ஆகியநாடுகளிலிருந்தே செல்கிறார்கள் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். எனவேதங்களது சிறந்ததொருகட்டுரை தொடர்பாக பங்களாதேஷ் தனது நாட்டில் வறுமைகாரணமாக அராபிகளின்தனவந் தனத்திற்கு முஸ்லிம் பெண்களை தாரை வார்க்கவில்லை எனவும் அக்கட்டுரை யில் அப்பந்தி) மாற்றத்திற்குட்ப்பட வேண்டியது எனவும் அறிந்ததை கூறிவைக்க விரும்புகிறேன்.
σΤιό, στου, σΤιό Δημήάγυ காத்தான்குடி - 06
சிரிநிகர் எமதுர் ஓவியர்களான
சாமி - மொறாயஸ் போன்றோரையும் முக்கியப்படுத்தலாம். குழந்தைகள் பற்றிய ஒருதெளிவானபுரிந் துணர்வை அடிகோலும் 'குழந்தைகளுக் கும் உங்களுக்குமிடையே, கட்டுரை ஒருதரமான முயற்சிபலனுள்ளது. முஸ்லிம் சமுதாய உலமாக்கள் சம்பந்த மாயும் புத்திஜீவிகள் சம்பந்தமாயும் புதியதொரு அடிப்படைத் தேவையின் பக்கம் திசை திருப்பியிருக்கிறார்
TIJDIGD- I av Gori,
'அபூநிதால்" இனியாழ்ப்பாணத்தை 'பாஸ்பாணம்' என மாற்றினாலும் மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது. தொடர்பு சாதன கெடுபிடிகளுக்கு மத்தியிலும் 'சரிநிகர் தனது செயல் பாட்டில் உறுதியாக இருப்பதாக எனக்குப்படுகிறது.
முல்லைத்தமிழினி
ஒட்டுசுட்டான்
99 "LUGODLä
35.TJacob UITTF P
சிரிநிகர் தனது நூறாவது இதழையும்
சந்தித்துவிட்டதை இட்டுபெரும்மகிழ்ச்சி அடைகின்றேன். எனக்கு சரிநிகரை 3 வருடமாகவே தெரியும். இந்த 3 வரு டத்திலும் நீங்கள் பட்ட இன்னோரன்ன துன்பங்களை நான்நன்குஅறிவேன்.பல பிரச்சினைகளுக்குமத்தியிலும்சரிநிகரின் குரல் மேலோங்கி ஒலித்ததை இட்டுப் பெருமைப்பட வேண்டியது சரிநிகர் அல்ல; உன் வாசகர்களாகியநாங்களே உன் பணி என்றும் தொடர நல்வாழ்த் துக்கள்
அத்தோடு உன் நூறாவது இதழில் வெளியாகிய இலவன்குளம் படு கொலை' பற்றிய தகவல்கள் என்னை மிகவும்சோகத்துக்கு உள்ளாக்கிவிட்டது. "கிளிவெட்டி குமாரபுரத்தில்' நடந்த கொடூரமானசெயலையும் இலவன்குளம் படுகொலைச்செயலையும்படித்தனனக்கு என் கண்களில் கண்ணீர் பெருகியது.
அத்தோடு ஒரே விதமான மனக்கவலை உருவாகியதே தவிர இரண்டிலும் எனக்கு வித்தியாசம் தோன்றவில்லை. யாரா யினும் உயிர்அல்லவா? இன்றைய இலங் கையின் பிரச்சினைகாரணமாகபாதிப்ப டைவது அரசியல் வாதிகளா? அல்லது ஏழைமக்களா?நாட்டில் நடக்கும் பிரச்சி னைக்குஇந்த ஏழைகள்தான்பலிக்கடாக் களா? அல்லது இவ்வாறானகொடுரமான செயல்களை செய்வதன் மூலம் பிரச்சினைதீர்ந்துவிடுமா? படையினர் தம் கோபத்தை தமிழ் மக்கள்மீதும் புலி கள் சிங்கள மக்கள் மீதும் காட்டுவதால் இவர்கள் என்ன தான் பயன் அடைகி றார்கள்? உண்மையில் மேற்கூறியநிகழ் வுகள் நடப்பதற்கு அடிப்படைக்காரண கர்த்தார்கள் யார் என்பது விடைகாணப் படவேண்டிய கேள்வி? எம். கருணாகரன் எட்டியாந்தோட்டை
aller glašas simply Big Toffle Dari
)ெ றாவூர் பொதுநூலக வாசகர் பகுதி குறிப்பிட்டநேரத்திற்குத்திறக்கப்படுகின் றது.ஆனால் அதனுள் இருக்கும்புத்தகம் இரவல் பெறுகின்ற பகுதி திறக்கப்படு வதில்தான் அடிக்கடி நேரமாற்றம் செய் யப்படுகிறது.இது உத்தியோகபூர்வமாக செய்யப்படும் நேரமாற்றமல்ல, ஊழி யர்கள் தங்களின் வசதி, வாய்ப்புக்க ளுக்கேற்ப அடிக்கடி வழக்கமாக செய்து கொள்ளும் ஒரு மாற்றம்தான் இருந் தாலும் நூலக நுழைவாயிலில் வாசகர்க ளின் நலன்கருதி நூலகம் திறக்கப்படும் நேரமும், புத்தகம் இரவலாகக் கொடுக்
கப்படும் நேரமும் தெளிவாக தொங்க விடப்பட்டுள்ளதுடன் அவைகள் மூடப் படும்நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தாலும் அந்த நேரசூசியின்பிரகாரம் நூல்நிலைய ஊழியர்கள் இயங்காததால் வாசகர்களுக்கும், நூலக ஊழியர்களுக் கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு கள் ஏற்பட்டுவருகின்றன. இதைத் தவிர் க்க வழி தெரிந்தோர் வகை செய்
GITECTIT?
ஈரைன் ஏறாவூர்

Page 16
●C﷽ A
リ
U Tழ்நகரை ஒரு சமாதான நகராகக் கட்டியெழுப்புவோம்' எனச் சில
வாரங்களுக்குமுன்ஜனாதிபதி சந்திரிகாபண்டாரநாயக்கா குமாரணதுங்கஅவர்கள் கூறியிருந்தார்கள் கவர்ச்சிமிகுந்த வார்த்தைகளை மிகவும் ஜனரஞ்சகமானவகையில் தொர்பூடகங்களின் மூலமாகப் பிரச்சாரம் செய்வதில் கடந்த இரு வருடங்களாக ஜனாதிபதி பெரும் சாதனையையே புரிந்து வந்துள்ளார். ஆனால், அவரின் வாக்குறுதியில்சமாதானம்தொடர்பானவை வெற்றுவார்த்தைகளாகவேதிகழ்கின்றன என்பதை மறுத்துவிடமுடியாது. இந்த 'சமாதானப் பணியைப் பூர்த்தி செய்வதையும் யாழ் குடாநாட்டைப் புனரமைப்பதையும் நோக்கமாகக்கொண்டபத்தாயிரம்பேரைக்கொண்ட'சமூர்த்தி தொண்டர் படையைத் திரட்டப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இவர்களுக்கு மூன்று வாரகால இராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் மூவாயிரம் ரூபாய் மாதாந்த சம்பளமாக வழங்கப்படுமென்றும்பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இந்தப் பத்தாயிரம் பேரும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து திரட்டப்படவிருப்பதாகவும் தெரியவருகின்றது. * பேரினவாத ஆதிக்கத்தை தமிழ்மக்கள்மீதுநிலைநாட்டமேற்கொண்டமுயற்சிகளின் விளைவாக உருவாகிய யுத்தத்தினால் யாழ் குடாநாடு சின்னாபின்னமாக சிதைக் கப்பட்டது. எனவே இப்பிரதேசத்தைப் புனரமைப்புச் செய்யும் பணியில் தென்னிலங்கை மக்களின்தோழமையையும் சமூகக்கடமையையும்நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு சுயேச்சையான தொண்டர்களின் பங்களிப்பைச் செலுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசுமேற்கொள்வது என்பது வேறு விடயம். இது சிதைந்து போயுள்ள இன உறவுகளை சீர் செய்யவும், பல்லின மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கவும் வழிவகுக்கும். ஆனால் அரசு மேற்கொண்டுள்ள இம்முடிவு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ் குடாநாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் இருக்கும் போது அவர்களுடைய பிரதேசத்தைப் புனரமைப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து சம்பளம் கொடுத்துத் தொண்டர்களை அனுப்பமுடிவுசெய்தது ஏன்? புனர்நிர்மானப்பணிகளில் ஈடுபடும் தொண்டர்களுக்குஇராணுவப்பயிற்சி அளிக்கவேண்டியதன்நோக்கம்தான் என்ன? பல லட்சம் ரூபாய்களைச்செலவுசெய்து பல்வேறு தொடர்பூடகங்களினூடாகமாபெரும் பிரச்சாரங்களை மேற்கொண்டும் நாடுபூராவும்சுவரொட்டிகளை ஒட்டியும்'ரிவிரசவின் வெற்றியை பெருவிழாவாகக்கொண்டாடியும் பத்தாயிரம் சிங்களஇளைஞர்களை அரசின்சிங்கள மயப்படுத்தப்பட்டஇராணுவத்திற்குசேர்த்துக்கொள்ளமுடியாமற்போன இவ்வரசுஅக்குறைப்பாட்டைஇம்முயற்சியின்மூலம்தீர்த்துக்கொள்ளமுற்படுகின்றதா? என்பன எழுகின்ற கேள்விகள் இனசமாதானத்திற்கான "ஒளிப்பந்தத்தை தலைக்குமேல் ஏந்திக்கொண்டு பதவிக்கு வந்தஇவ்வரசு இவ்வரசின்மேல்நம்பிக்கைவைத்ததமிழர்களுக்குத்துரோகம்செய்ததே ஒழிய இதுவரைதமிழ்மக்கள் நம்பத்தகுந்த வகையில் எதையுமே செய்யவில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினரை இலக்காகக்கொண்டு நடத்தப்பட்டபேச்சுவார்த் தையை இழுத்தடிப்பதாக அரசின்மீது குற்றம்சாட்டிபுலிகள் முறித்துக்கொண்டதன் விளைவாக முழுத்தமிழினமும் பாதிப்படையக் கூடிய வகையிலான யுத்தமுனைப்புகளில் இறங்கியது அரசு. ஐ.தே.கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ் நூலகம் எரித்துசாம்பராக்கப்பட்ட சம்பவத்தைக்கண்டித்தும் அதைப்புனர்நிர்மாணம் செய்யப்போவதாகவும் கூறிக்கொள்ளும் அரசு அந்நூலக எரிப்பை விட மிகக் கொடூரமானமுறையில்முழுமையானஇராணுவசக்தியையும்பயன்படுத்தியாழ்நகரைக் கேந்திரமாகக்கொண்டயாழ்தமிழ்மக்களின் பாரம்பரிய கலாசாரத்தையே ரிவிரச-1 நடவடிக்கையின் மூலமாக சின்னாபின்னமாக்கியதன் பின்னணியிலுள்ள உள்நோக்கத்தை மறந்து இந்த 'சமூர்த்தி தொண்டர் படைதிரட்டல்' நடவடிக்கையைப் பற்றிச் சிந்திக்க முடியாது. இவ்வரசுடனானபேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு புலிகள்போரை ஆரம்பித்ததன் பின்புலிகளுடனான மட்டுப்படுத்தபட்டயுத்ததைநடத்திக்கொண்டு மறுபுறத்தில்தமிழ் மக்களுக்குஅளித்த சமாதானத்திகானவாக்குறுதியைநிலைநாட்டும் அரசியல்முயற்சிக ளில் இறங்குவதாகத்திரும்பத்திரும்பக் கூறியபோதும் அவற்றை மந்த கதியில் விட்டு விட்டுமுழுமுயற்சியையும்புத்தமுனைப்புகளுக்காகப் பயன்படுத்துவதே இவ்வரசின் GlgujLITOST52 GTOTOT, இதுசமாதானத்தீர்வைவிடஇராணுவத்தீர்விற்கானஇவர்களின்முனைப்பை தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. யுத்தகளத்தின் வெற்றிகள் என இவ்வரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சாரமும் தென்னிலங்கையின்பேரினவாத யுத்தவாத சக்திகளை உற்சாகமடையவைக்கின்ற அதேவேளையில் அரசின்தீர்வுத்திட்டம்படிப்படியாக தரம் குறைக்கப்படுவதற்கும் காரணியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய நிகழ்வுகளின் அடிப்படையில்தான் இராணுவமயப்படுத்தப்பட்ட'சமூாத்தி தொண்டர் படையை யாழ்புணர்வாழ்வுப்பணிகளுக்கு அனுப்ப அரசு எடுத்துள்ள முடிவை விளங்கிக்கொள்ளுதல்வேண்டும். யுத்தத்தினால்சின்னாபின்னமாக்கப்பட்டயாழ் குடாநாட்டைப்புனரமைக்கவேண்டிய கடமைஇலங்கை அரசைச்சார்ந்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனெனில் அப்பிரதேசம்சின்னாபின்னமாவதற்கு வழிவகுத்ததும் பதவியிலிருந்த அரசுகளே எனவே இப்பணி சிறந்த முறையில் நிறைவேற்றப்படவேண்டுமேயானால், தமது வளங்களை இழந்துதவிக்கும் யாழ்குடாநாட்டின்பூர்வீகக் குடிகளான தமிழ் முஸ்லிம் மக்களைக் கொண்ட தொண்டர் அணியை உருவாக்குதல் வேண்டும். அதற்குத் தேவையானசிவில்நிர்வாகச்சூழ்நிலையை உருவாக்குவதை மிகமுக்கியகடமையாகக் கருதிச்செயற்படல் வேண்டும். வெளிமாகாணங்களில்இருந்து தொண்டர் அணியை அனுப்பவேண்டுமேயானால் அப்படிஅனுப்புவதற்கானதீர்மானத்தைஎடுக்கவேண்டியபொறுப்பு:யாழ்குடாநாட்டுத் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே இருத்தல் வேண்டும். அத்தோடு இப்படி அனுப்பப்படும் அணியினர்இராணுவமயப்படுத்தப்படாதவர்கள் என்பதை உத்தரவாதப்படுத்துதலும் இப்புனர்வாழ்வுப் பணி முழுமையாக இராணுவக் கட்டமைப்புக்குள் இருந்து விடுவிக்கப்பட்டுமுழுமையாகசிவில்நிர்வாகப்பொறுப்பின்கீழ்மேற்கொள்ளப்படுவது உத்தவாதப்படுத்தப்படலும் அவசியமாகும். சமாதானப்போர்வைக்குள்யுத்தமுனைப்புக்களைமுன்னெடுத்துச்செல்ல'கதுநெலும் இயக்கத்தை அமைத்ததுபோல யாழ் குடாநாட்டில் புனர்நிர்மாணப்போர்வைக்குள் இராணுவமுனைப்புக்களை முன்னெடுத்துச்செல்ல'சமூர்த்தி தொண்டர் படையை அமைக்கமுயற்சிக்கிறதுஅரசு இம்முயற்சி அரசு சொல்கிற சமாதானத்தையோ புனர்நிர்மாணத்தையோ ஏற்படுத்த வழிவகுக்காது பதிலாக அதற்கு எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.இதனை அரசு புரிந்துகொள்ளவேண்டும் புரிந்துகொள்ளுமா?
எல்லாத் தொடர்புகட்கும் Geifrif ffurf ச பாலகிருஷ்ணன், இல
LDLLä sarjS
பிரதான வீதிகளி ருந்து வீதிப்பாதுக லும், தாங்கள் நிை கிராமங்களில் சுற்றி ளிலும் மட்டக்கள களிலும் ஈடுபட்டிரு காலத்திற்குப் பி ஆளுகைக்கு உட்ப களை நோக்கி தல்களை தொடுத்து பின்னர் மீண்டும் முகாம்களுக்கேதி 10ம் திகதி புதன் DIT IGJ (39,60ofu Glá) (G) பட்டஇராணுவ அ BEL GÄ) LIDITATŠ, SELDITS, G இராணுவ அணிக நோக்கிநகர்ந்தன. LIGMl5gri (39,600 fluola தவிர புலிகளுக்குப் முன்னேறிய படை பெரிதாக எந்தமோ வில்லை. ஆனால், ருப்புகளை நோக் ஹெலிகளும் கடு முன்னேறும் படை களை நடத்தினர், ! கள் வீடுகள் என் டைந்ததுள்ளதாகத் Lu68) Lu Al6ST flobiT (3) GOTT GÅ) GJIT 9,60) IT கதிரவெளி பண்டி அம்பந்தனாவெளி சேர்ந்த ஆயிரக்
இருப்பிடங்களை
ஆ
அமைச்சர் அவ்
வரும் இலங்கைத் சபையில் இனவி அதிகமாக முஸ்லி விருப்பதாக அறி திருகோணமலை முன்னால் கடந்த ஆர்ப்பாட்டம் ஒ கிறார்கள் ஆளுங்கட்சி அர ராலேயே இந்த ஆ செய்யப்பட்டதா துறைமுக அதிகார சிங்கள இளைஞ அதிகாரிகள் சில முனைந்ததாகத்தெ தொழிலாளர் பத நிரப்பும்பொருட்( பாராளுமன்றஉறு
LIGOTT ULIMIT(UL
9] ம்பாறை மா
அவர்தான்போகு கள் எனது கண்கள் சரித்திரம் எனக்கு நலன்களைக்கவன வர் நியமித்துள்ள ழுகக்கூறுவார்.
இதுவரை அவர்த உதவி என்ன?
"மல்வத்தையில் கப்படும்' என்று இந்த எம்.பி. கூ என்ன? ஒரு வீடு வழங்கப்படவில் வாக்குறுதிகளை கடந்த ஆட்சியில் கைத் தீவு கோயி காசோலைகொடு
இன்று இப்படி ஒரு
இல. 04, ஜயரத்ன வழி, திம்பிரிகளில்யாய,
;0 ,GaoT grTagpaoہeoى ,18/02
 

டக்களப்பு:
DGJ Glasim 2 ஆல் 3 Englaisiñ 3 uJulio
ன் நகரங்களிலும்
லும் நிலைகொண்டி ப்பு நடவடிக்கைகளி ல கொண்டிருக்கும் வளைப்பு தேடுதல்க பின்ஷெல்தாக்குதல் ந்த படையினர்நீண்ட |ன்னர் புலிகளின் ட்டிருக்கும் பிரதேசங் அலைவேகத்தாக்கு இரண்டு நாட்களின் விரைவாக தங்கள் நம்பியுள்ளனர்.
கிழமை அதிகாலை ஹலிமூலம் இறக்கப் திரடிப்படையினரும் பந்திறங்கிய இரண்டு ரும் சேர்ந்து வாகரை
நடந்த மோதலைத் வாகரையைநோக்கி பினருக்கும்இடையே தல்களும்இடம்பெற பொதுமக்கள் குடியி கி விமானங்களும் மையாக தாக்கின. யினர் ஷெல்வீச்சுக் இதனால் பாடசாலை ாபன கடும் சேதம தெரியவருகிறது. த நடவடிக்கைகளி LUGOMögIE GEG, GWolf த்தீவு பால்சேனை ஆகிய இடங்களைச் ECMTö GITSM LD5, 56T விட்டு ஓட்டமெடு
த்தனர். 20கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரத்தை கால் நடையாக நடந்தே நாசிவன் தீவுக்கு வந்து அங்கிருந்து தோணி மூலம் வாவியைக் கடந்து வாழைச்சேனையைச் சேர்ந்தனர். பேத்தாளை அகதிமுகாம், விநாயகபுரம் அகதிமுகாம்பேத்தாளை விபுலானந்த வித்தியாலயம் புதுக்குடியிருப்புக்காளி கோயில் என்பனவற்றில் ஆயிரக கணக்கான அகதிகளும் இடம் தேடிக்கொண்டனர். இன்னும் பலர் இரால்ஓடை காயங்கேணி, நாசிவன்தீவு ஆகிய இடங்களுக்கு இடம் பெயர்ந் துள்ளனர். வாகரை மட்டும் சென்று இரண்டு நாட்களில் தங்கள் முகாம் களுக்குத் திரும்பிய படையினரின் சாதனை எல்லாம் நூற்றுக்கணக்கான வீடுகளை நாசமாக்கியதும் ஆயிரக் கணக்கான மக்களை இருப்பிடங்களை விட்டு வெளியேற்றி அதிகளாக்கியதும் தான். மீண்டும் அலைவேகம்-2என்ற பெயரில் மட்டக்களப்பில் கிரான் சித்தாண்டிக்கு மேற்கேயுள்ள தொப்பிகலை புலிபாய்ந் தகல் பகுதிகளை நோக்கி வியாழன் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. புலிபாய்ந்தகல் பகுதியில் புலிகளுடன் நடந்த கடும் மோதலை அடுத்து படையி னர் அன்றையதினமே முகாம்களுக்குத் திரும்பினர் படையினரின்கடுமையான ஷெல் தாக்குதல்கள் குண்டுத்தாக் குதல்களினால் புலிப்பாய்ந்தகல் பெண்டுகள் சேனை கோராவெளி பூலங்காடு ஆகிய இடங்களைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முரக்கொட் பாஞ்சேனை வாவியைக் கடந்து கிரான் முரக்கொட்டாஞ்சேனை சித்தாண்டி
ஆகிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந் துள்ளனர். முன்னரும் இரண்டு தடவை இப்பகுதிக ளைச் சேர்ந்த மக்கள் படையினரின் திடீர்த்தாக்குதலினால் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். வயலும் காடு சார்ந்ததுமான இவ் விவசாயக் கிராமங்களிலிருந்து அகதிகளாகும் இம்மக்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள் கூட ஒழுங்காகக் கிடைப்பதில்லை. இதைவிட மட்டக்களப்பில் அரசபடை கள் நிலைகொண்டிருக்கும் இடங்களில் பொதுமக்கள் மீண்டும்பல்வேறு அசெள கரியங்களை எதிர்நோக்கவேண்டியுள் GT60TT. மட்டக்களப்பு சிவானந்த வித்தியா லத்தைச்சேர்ந்த மாணவனான்மாணிக்கம் புஷ்பாகரன்18ம்திகதிவியாழன்ஏறாவூர் வம்மியடியில் வைத்துஇராணுவத்தால் விசாரணைக்கென கூட்டிச்செல்லப்பட்டு பின்னர்சுட்டுக்கொல்லப்பட்டார் இப்போது மட்டக்களப்பு நகரம் கூட ஆறுமணியுடன் ஓய்ந்து விடுகிறது. காலைவேளையில் கோட்டை முனைப் பாலத்தடியில் நகருக்குச் செல்லும் அனைவரும் நீண்ட வரிசையில் நிற்ப தைக் காணக்கூடிதாக உள்ளது. கடும் சோதனையின் பின்னரே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்
முன்னைய காலங்களில் அரச "C
ளின் அடாவடித்தனங்களும் இருள் சூழ்ந்த நிகழ்வுகளின் அச்சங்களும் மெல்லமெல்ல மட்டக்களப்பு எங்கணும்
பரவிக்கொண்டிருக்கிறது.
மட்டக்களப்பிலிருந்து குருஷேத்திரன்.
ளுங்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ld கமைய73முஸ்லிம்களும்34தமிழர்களும் விகிதமும்கூடஇல்லையே என்று சிங்கள ரஃபின்கீழ் இயங் அழைக்கப்பட்டபோதே இச்சம்பவம் ஆர்ப்பாட்டக்காரர்கள்தெரிவித்தனர். துறைமுக அதிகார இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துடன் அதிகார சபை அதிகாரி ஒருவருடன்
கிதாசாரத்துக்கும் ம்கள் நியமிக்கப்பட ந்த சிங்கள மக்கள்
அலுவலகத்துக்கு ஜூலை 11 அன்று ன்றை நடத்தியிருக்
யல் பிரமுகர் ஒருவ ர்ப்பாட்டம் ஒழுங்கு கக் கூறப்படுகிறது. சபைக்குள் நுழைந்த ர் பலர் அங்குள்ள ரையும் பயமுறுத்த ரியவருகிறது.
வி வெற்றிடங்களை நேர்முகத்தேர்வுக்கு
இணைந்து தமிழ் ஊழியர்கள் சிலரும் சிறிதுநேரபிக்கெட்டிங் நடவடிக்கையில் ஈடுபட்டனர். துறைமுக அதிகாரசபைநியமனங்களில் தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப் பட்டு வருவதாக இவர்கள் குற்றஞ் சாட்டினர் பழைய ஆட்சியில் சிங்களவர் களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. அப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் புதிய ஆட்சியில் முஸ்லிம் களுக்கு நியமனம் இப்போதும் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்று அவர்கள்தெரிவித்தனர். எவ்வகையிலும்நியாயப்படுத்தமுடியாத வகையில் முஸ்லிம்கள் விகிதாசாரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், சிங்களவர்களாகிய எங்களுக்கு ஒரு
தொடர்பு கொண்டு விசாரித்தபோது நேர்முகத் தேர்வுகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் படியே நடைபெறுகிறது. அநேகமாக இவர்கள் நியமனம் பெறக்கூடும் சிங்கள இளைஞர்களுக்கான LJLʻl lquLJ Gi வரக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்றார். இதே ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழ் இளைஞர் ஒருவரின் சான்றிதழ்களைக் கிழித்துவிட்டனர். இது வருந்தத்தக்கது. எவ்வாறெனினும் கிழிக்கப்பட்ட சான்றிதழ்களுடனும்தான் நேர்முகத் தேர்வுக்கு சமூகமளித்ததாகவும் அவர் கூறினார்.
of Gas)
பினர்களின்சிபாரிசுக்
வாழ்வு க்கு?
வட்டத்தில்ஒருஎம்.பி.
மிடமெல்லாம்'தமிழர் ல் ஒன்று அவர்களது தெரியும் உங்களின் க்கவேஎன்னைதலை ார்' என்று தேனொ
மிழ்மக்களுக்கு செய்த
500வீடுகள் வழங் ருதேசியநாளிதழில் யிருந்தார் நடந்தது நானும் மல்வத்தைக்கு லை. ஏன் பொய்யான haflöálprír? ஒரு அமைச்சர் மல்லி லான்றுக்கு வெற்றுக் து ஏமாற்றினார்.
ஏமாற்று
5TJoIt
s 94 (BUrop மாவட்டத்திலுள்ள
சம்மாந்துறை தொழிநுட்பக்கல்லூரியில் மூவினமாணவர்கள் கல்விகற்கிறார்கள் அங்குள்ள அதிபருக்கு அடுத்ததாக பிரதி அதிபருக்கு உரியவர் மாற்றப்பட்டிருக் கிறார் 10வருடத்திற்குமேல் அங்கேயே போதனாசிரியராகவிருந்தகே குணரெட் ணம் என்பவருக்கு பிரதி அதிபர் பதவியோ அல்லது உதவி அதிபர் பதவியோ அல்லது பிரிவுத் தலைவர் பதவியோ கொடுக்கப்படவில்லை. ஆனால், 4 வருடம் சேவையாற்றிய அனுபவமற்ற ஒருவருக்கு அந்தப்பதவி வழங்கப்பட்டுள்ளது ஏன்? என்ன காரணம்?
ஏமாற்று
I d.
L னர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர்
போகுமிடமெல்லாம்'இனஒற்றுமைபற்றி நிறையப்பேசுவார்.நடப்பதோமுற்றிலும் வேறு அண்மையில் அம்பாறை மாவட்டத்திற் கென நெதர்லாந்து நிதியுதவியுடன் வீடமைப்புகொடுப்பனவுவழங்குவதற்கு நிதிகிடைத்துள்ளது. அதன்படி 6000 வீடுகளுக்குகொடுப்பனவு வழங்கலாம் மூவினமக்களும் வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுக்கு வழங்கப் பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை என்னதெரியுமா?
ஆக 1000வீடுகள் உலகமே அறியும் கடந்தகால வன்செயல்களில்இம்மாவட் டத்தில் கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர் கள் யார் என்பதை புனர்வாழ்வு பாதி க்ககப்பட்டவர்களுக்காக அல்லது.?
Qտո լքլbւ 05 தொலைபேசி காழும்பு 03 அச்சுப்பதிவு
59.365.
நவகம அச்சகம், இல 334 காலி வீதி, இரத்ம

Page 17
GUINTEGEDIJULGÒ
In alth UGIGING UITBREDGUY
கொழும்பில் பத்திரிகை தடை
II Iā sāgā ģ D சக்திக்கப்பாற்பட்ட காரணங்களினால் -- இரு 999 to RURU குறித்த காலத்தில் வெளிக்கொன [pg.uછીછો 900), இவ்விதழ் jo பூர்த்தியாக்கப்பட்டிருந்த 02வது இதழையும் உள்ளடக்கியதாக வெளிவருகிறது. 104வது இதழ் ஒலி 29இல் வெளிவரும், இதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்களுக்கு
 
 
 
 

6)ol6o6სტ 7.00)
2 - 103
28, 1996
15-ஒகஸ்ட்
2db6) L

Page 18
ஓகஸ்ட் 15 - ஓகஸ்ட் 28, 1996
リ
இருவரங்களுக்கொருமுறை
அதிகாாைகவழிவந்ததாட்டிலோ
ஆசிரியர் குழு
கபாலகிருஷ்ணன் (6/2607
சிவகுமார் みののの7 από θέα 67άλωροβέν
அரவிந்தன் சிகெரஜர
சிவகுருநாதன்
வடிவமைப்பு
ബിഗ്
வெளியிடுபவர் sumasomossrootsis 18/2, அலோசாலை, கொழும்பு-03
அச்சுப்பதிவு
நவமக அச்சகம், 334 காலி வீதி,ரத்மலானை
ஆண்டுச் சந்தாவிபரம் இலங்கை-ரூபா 175 வெளிநாடு-30 ப83
தபாற்செலவு உட்பட) காசுக்கட்டளை/காசோலையாவும் MIRUE என்ற பெயருக்கே எழுதப்பட
வேண்டும்
எல்லாத் தொடர்புகட்கும் ஆசிரியர் சரிநிகர், 4.ஜெயரட்ன வழி திம்பிரிகஸ்யாய, ଗsit୯gibl-05 தொலைபேசி:593615
புலிகளை நம்
இவ்வாறு தெரிவித்த
தெஹிவளை புகையிரதநிலையத்தில் "உண்மையிலேயே குண்டு வைத்தது தமது வேலையல்ல அவசியமற்ற ஒன்றா என்று புலிகள் மறுத்துள்ளதை இரு தரப்பினரிடமும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென இருவரும் சண்டைய
கிராமியக் கைத்தொழில் அமைச்சர் தொண்டமான் அவர்கள் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்
அரசின் அமைச்சரவை அமைச்சர் என்ற முறையில் புலிகள் இயக்கத்தின் இந்த அறிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள் கிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்வியொன்றின் போதே அவர்
ளுக்கும் யுத்தம் புரி காரணம் இருக்கி பேச்சுவார்த்தைக்கு முன்வந்தபோதும்
தைச் சந்தர்ப்பம் சரி படவில்லை. இ6 தீர்வுத்திட்டம் ஒன்று அப்பேட்டியில் கூற மான், தீர்வுத் திட்ட
IÜLITUDigile
ரிவிரெ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்தில் தற்போது அரசாங்கம் தம் மீதான நல்லெண்ணத்தை வலுப்படுத்தும் நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே இதனொரு அம்சமாக தற்போது புதிதாக ஒலிபரப்பப்படும் யாபா பட்டுன" சேவை மற்றும் மே.22ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட தொலைக்காட்சிச் சேவை கொழும்பு அரசாங்க தகவல் திணைக் களத்தினால் யாழ்ப்பாணத் துக்காக அச்சடிக்கபடும் புத்தொளி' எனப்படும் பத்திரிகை என்பனவற்று க்கூடாக இப்பிரச்சாரம் முடுக்கிவிடப் பட்டுள் ளது. புதிய கட்சியொன்றுக் கான அவசியம்" இராணுவத்தின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி", சுது நெலும் இயக்கத்தின் செயற்பாடுகள்" என்பன போன்ற விடயங்களை இவை தாங்கி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் ரிவி
ரெச இராணுவ தொடர்ந்து நின்று ணத்திலிருந்து ெ பத்திரிகைகளில் ஒ பத்திரிகை மீண்டும் லிருந்து வெளி யிருப்பதாக செய்த ஆயினும் தகவல்க லிருந்து கொண்டுவ டெயிலி நியூஸ் ஆ கைகள் மட்டுமே தங்கியிருக்க வேண் Ժր |- மட்டுப்படு அளவிலேயே விர ன்றன. இது யாழ் மக்களுக்கு உள்ளு லகம் தொடர்பான செய்திகளை அறி யாத நிலையையே தாக அங்கிருந்து தெரிவிக்கின்றன.
டப்படும்பத்திரிகைகளான தி ஐலன்ட் திவயின ஆகிய பத்திரிகைகள் மீதான ஜனாதிபதியின் தாக்குதல்கள் பலத்த சர்ச்சைகளைக்கிளப்பிவிட்டுள்ளது. இந்த நாட்டிலுள்ள தொடர்புசாதனவிய லாளர்கட்கும் தொடர்புசாதனங்கட்கும் எதிரான இந்த அரசாங்கத்தின் தொடர்ச் ŜAULJIT GOT LISI JIL L6) 5,6vf661 6J fl68) gugla) கடைசியாக வந்திருப்பதுதான் இந்தப் பத்திரிகைகள் மீதான ஜனாதிபதியின் தாக்குதல் நிட்டம்புவவில் புதிதாக நிர்மாணிக் கப்பட்ட வைத்தியசாலை ஒன்றைத் திறந்து வைத்தபின் பேசுகையிலேயே இலங்கை அரசாங்கத்தின் யுத்தம் தொடர்பாக திரிக்கப்பட்ட யுத்த நடவ டிக்கைகட்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய செய்திகளைப் பிரசுரித்து வரும் பத்திரிகைட்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமென்று அவர் வலியுறுத்தியிருந்தார். இந்தப்பேச்சில் இத்தகைய பத்திரிகைளை தடைசெய்ய வேண்டிவரலாம் என்றும் அவர் எச்சரித் திருந்தார். அவர் குறிப்பிட்டது உபாலி நிறுவனப்பத்திரிகைகளையே வெளிப்படைத்தன்மை பத்திரிகைச்சுதந் திரம் என்பவற்றை அளிப்பதாக வாக்க ளித்து பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் தனது வாக்குறுதிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கைவிட்டதுடன் அவ் வாக்குறுதிகட்கு நேரெதிரான செயல்க ளில் ஈடுபட்டும் வருவது தெரிந்ததே, தணிக்கை முறையை நடைமுறையில் வைத்திருப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் தொடர்பானதனக்குச்சாதகமானசெய்தி களை மட்டும் அது வெளியிட அனும தித்து வருவதும் யாவரும் அறிந்ததே. இந்தத் தொடர்பு சாதனங்கள் மீதான தணிக்கை அரசாங்கம் நடாத்த விரும்பும் யுத்தத்தை நியாயப்படுத்தி அதை
ஜனரஞ்சகப்படுத்தும் நோக்கத்திற்காகப்
உபாலி நிறுவனத்தினால் வெளியி
பயன்படுத்தப்பட்டு இது சுதந்திரமான நடவடிக்கைகட்கு அறிந்து கொள்வ உரிமைக்கும் எதிரா என்ற பலமான கண் திற்குஎதிராக உருவ 2) GISST GOLD LIGGS) p. பத்திரிகைகள் அ முனைப்புக்கு எதிர இன்றும் ஆழமான வெறியுடன் யுத்த துகின்ற பத்திரிகை தணிக்கை இல்லாத மக்களுக்கு யுத்த தவறான அல்லது மனோநிலையைப் என்பதற்காக படுத்தப்பட்டசெய் வந்தன. எனவே முனைப்பைப் பா: இப்பத்திரிகைகள் குற்றம்சாட்டுவதுச Glg TG) CDU/CSUITGATT. இனப்பிரச்சினைை ஒரு மட்டத்திற்கு அதனால், ஏற்படு தமது அரசியற் பி விரும்புகின்ற இ நோக்கங்களை தீவிரமாக நடை இப்பத்திரிகைகள்
ஆக சந்திரிகாஅம் வந்ததற்குகாரணம் மாறாக யுத்தம் சார இப்பத்திரிகைகள் தின்இதர விவகா மான விமர்சனத்ை ருந்தன. இந்த அ வாக்குறுதிகளை பொறுப்பற்ற வித கள்- சந்திரிகா உட் போன்றவிடயங்க
 
 
 

புங்கள் என்கிறார் தொண்டமான்
ருந்தார்.
இந்த யுத்தம் கும், ஆயுதங்கள் இருக்கும் வரை டுவார்கள், புலிக பதற்கு ஏதோ ஒரு ADOġEW, 9/6) JIT ġE56TT இரு தடவைகள் இப்பேச்சுவார்த் பாக பயன்படுத்தப் |ப்பிரச்சினைக்கு அவசியம்" என்று யுள்ள தொண்ட மொன்றை துணிவு
டன் முன்வைத்துள்ள ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தை நிறுத்தி சமாதா னத்தை ஏற்படுத்த தாம் முன்னைய ஆட்சிக்காலத்தின் போது முன்வந்தி ருந்த போதும் அது கணக்கெடுக்க ப்படவில்லை என்று குறிப்பிட்ட தொண்ட மான் இப்போதும் தான் எந்தவித ஒத்துழைப்பையும் நல்கத்தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொ.ஐமுவுடன் இணைந்துகொள்ளப் போவதாகக்கிடைத்த தகவல்கள் பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்ட போது
அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த அமைச்சர் பிரதான கட்சியொன்றுடன் சேரும் நோக்கம் நமக்கு இல்லை என்று தெரிவித்தார். ஐ.தே.கவுடன் தான் இத்தகைய செயல் காரணமாக நல்ல பாடம் படித்து ள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அக்கட்சியினர் தனது கட்சியைச் சேர்ந்தவர்களையே தனக்கெதிராக தூண்டிவிட்டு தன்னை நோகடித்தனர் என்றும் அப்பேட்டியில் தெரிவித்து 66IIITif.
நடவடிக்கையைத்
போன யாழ்ப்பா வளிவந்த தமிழ் ன்றான "உதயன்' கடந்த மாதத்தி ரத் தொடங்கி கள் கூறுகின்றன. நக்காக கொழும்பி ரப்படும் தினகரன், கிய இரு பத்திரி அங்குள்ள மக்கள் ன்டியுள்ளது. இவை த்தப்படுத்தப்பட்ட யோகிக்கப்படுகி ப்பாணத்திலுள்ள நர் மற்றும் வெளியு பக்கச்சார்பற்ற ந்துகொள்ள முடி ஏற்படுத்தியுள்ள வரும் செய்திகள்
Iட்டலந்த ஆணைக்குழுவின் முன் னால் பிரஸ்தாபிக்கப்பட்ட சில விடயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்படலாம் என்று அரசாங்க உயர் மட்டத்திலிருந்து கசிந்த செய்திகள் தெரிவிக்கின்றன. 1988-1989 காலப்பகுதியில் பட்டலந்த யில் இருந்ததாகக் கூறப்படும் வதை முகாமொன்றுக்கும் எதிர்க்கட்சிக்கும்
சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்க
ப்படுவதை அடுத்தே இவ்வாறான கைது ஒன்றுக்கு ஆணைக்குழு ஆலோசனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதி நாட்டி லில்லாத ஒரு சமயத்தில் இவாறான ஒரு கைதுக்கு தான் ஒப்புக்கொள்ளப் போவதில்லையென பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவித்
துள்ளதாக தெரியவருகிறது. ஆயினும் அரசாங்க உயர் மட்டத்திலுள்ள சிலர் ரணிலை கைது செய்வதில் தீவிரமாக
இருப்பதன் காரணமாக, அவரை பாதுகாப்பதற்கான தீவிர முயற்சி களில் ஐ.தே.க.இறங்கியுள்ளது. இம்முயற்சியானது அரசாங்கத்தின் அதிகாரப்பரவலாக்க யோசனையை ஆதரிக்கச்செய்வதற்கான முயற்சியே என தென்னிலங்கை புத்திசீவிகள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்ற போதும், எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய எடுக்கும் இம் முயற்சி இந்த அரசாங்கம் ரணில் தலைமையில் வளர்ந்து வரும் ஐ.தே.கவினைக் கண்டு அஞ்சுவதி னால் எடுக்கப்படும் ஒரு முயற்சியே என்று அக்கட்சியின் செயலாளர் காமினி அத்துகோரல தெரிவித்துள்ளார்.
வருகிறது. ஆனால் தொடர்புசாதன ம் உண்மைகளை தற்கான மக்களது ன ஒருநடவடிக்கை டனத்தை அரசாங்கத் ாக்கியுள்ளது. பாலி நிறுவனப் சாங்கத்தின் யுத்த ങ്ങIഞഖL(). ഫ്രഞ്ഞഖ சிங்கள இனவாத தை நியாயப்படுத் targCa GIGIGI. போதுகூட சிங்கள நிலைமைபற்றிய இராணுவத்தினரின் பாதிக்கக் கூடாது யதணிக்கைக்குட் களையே பிரசுரித்து ரசாங்கத்தின் யுத்த க்கும் செய்திகளை வளியிட்டன என்று யானதல்ல. இன்னும் ல், இந்த நாட்டின் மேலும்மோசமான எடுத்துச் சென்று
அரசியல் சூழலில் ழைப்பை நடாத்த த அரசாங்கத்தின் இன்னுமொருபடி முறைப்படுத்தவே யன்றன.
மையாருக்குகோபம் புத்த விடயம் அல்ல, தவிடயங்களே!
ந்திரிகா அசாங்கத் ங்கள் குறித்து தீவிர வெளியிட்டு வந்தி சாங்கம் கொடுத்த காற்றில் விட்டது. தில் இதன் தலைவர் டநடந்துகொள்வது ள இப்பத்திரிகைகள்
கம் = எதேச்சதிகாரம்
அம்பலப்படுத்தின. தவிரவும்இப்பத்திரி கைகள் குறிப்பாக ஜனாதிபதியின் எதேச்சதிகாரப்போக்கை விமர்சனத்துக் குள்ளாக்கியிருந்தன. இதுதான் ஜனாதிபதியின் சீற்றத்துக்குப் பிரதானகாரணம் ஆனால், அதை வசதியாகமூடி06 றத்து விட்டு நாட்டைக் காப்பதற்கான தனது யுத்த முயற்சியைப் பாதிக்கும் விதத்தில் இப்பத்திரிகைகள் இயங்குகின்றனஎன்று குற்றம் சுமத்தியுள்ளார் ஜனாதிபதி ஜனாதிபதி இந்தியாசென்றிருந்தபோது, பிரபாகரனை நாடுகடத்துமாறு இலங்கையிடம் இந்தியாகோரும் என்று இப்பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி பேச்சுவார்த்தைக் யைக் குழப்பக் காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போதுஜனாதிபதி தெரிவிக்கின்றார் அப்படி ஒரு கோரிக்கையை இந்தியா முன்வைக்கவேயில்லைஎன்று அப்போது அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், உபாலிநிறுவனப்பத்திரிகைகள் பிரபா கரன் சம்பந்தமாக வெளியிட்ட செய்தி யில் உண்மையில்லாமல் இல்லை இக்கோரிக்கையை இந்தியா முன்வைத்ததாஅதற்கு ஜனாதிபதி என்ன பதில் சொன்னார் என்ற விடயங்கள் வெளித்தெரியாவிட்டாலும், இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்படும் என்று ஏற்கெனவேஇந்திய வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார் என்பது உண்மையே. இத்தகவல்ராய்டர் செய்தி நிறுவனத்தினால் (Asian Age பத்திரிகையை மேற்கோள் காட்டி) வெளியிடப்பட்டிருந்தது. தவிரவும் சந்திரிகா அப்போதைய இந்தியப் பயணத்தின்போது இந்தியத்தலைவர் களைச்சந்தித்துப்பேசியபின் இந்தியா ருடேபத்திரிகைக்கு அளித்தபேட்டியில் பிரபாகரனை ஒரு பயங்கரமான யுத்த மனநோயாளி என்று தெரிவித்திருந்தார் என்பதும், நாடு திரும்பியபின் அவர் உள்நாட்டுப் பத்திரிகையாளர்கட்கு அளித்த பேட்டிகளின் போது புலிகள்
தொடர்பாக மிகவும் கடுமையானபோக் கைக் காட்டியிருந்தார் என்பதும் உண்மைகள் யுத்தத்தை உருவாக்ககாரணமாக உபாலிநிறுவனப் பத்திரிகைகளைக் குற்றம்சாட்டமுடியும் என்றால், அதைவிட அதிகப்பொறுப்பை ஜனாதிபதியும் எடுத்துத்தான் ஆக வேண்டும் ஆக, இப்பத்திரிகைகள் மீதான ஜனாதி பதியின் தாக்குதல் யுத்த விவகாரம் சம்பந்தப்பட்டஒன்றல்ல என்பது மட்டும் தெளிவு எப்படியோ, இந்தப் பத்திரிகைகள் மீதான ஜனாதிபதியின் தாக்குதல்கள் இலங்கையின்தொடர்புசாதனவியலாளர் ஒவ்வொருவர்மீதும் விடுக்கப்பட்டுள்ள ஒரு பயங்கரமான எச்சரிக்கையாகும். இப்பத்திரிகைகளின்போக்கை அங்கீகரிக் காத பலரும் கூட ஜனாதிபதியின் இந்த மிரட்டலைப்பலமாகக்கண்டித்துள்ளனர். இப்பத்திரிகைகளிடம் எவ்வளவு மோச மான குறைகளும் தவறுகளும் இருந்த போதும் இவற்றைத் தடை செய்யும் ஜனாதிபதியின் நோக்கம் பலமாக எதிர்க்கப்படவேண்டிய ஒரு எதேச்சதி கார நோக்கமாகும். ஜனாதிபதி தனது பேச்சின் போது நாம் ஒன்றில் அவற்றை மூடிவிடவேண்டும் அல்லது அவர்கள் அனுபவிக்கும் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவற்றை மறுத்துரைக்க வேண்டும். இவர்களது சுதந்திரம் வெளிப்பாட்டு சுதந்திரம் அல்ல. அது ஒருகாட்டுக்கழுதைச்சுதந்தி ரம் என்று கூறியுள்ளார். ஒருபத்திரிகையை மூடிவிடுவதும் அதில் வெளியாகும்கருத்துகட்குபதிலிறுப்பதும் ஒரேமாதிரியான விவகாரங்கள் அல்ல. முன்னையது எதேச்சதிகாரம், பின்னை யது ஜனநாயகம் ஜனாதிபதி சந்திரிகாவிற்குஜனநாயகமும் எதேச்சதிகாரமும் ஒன்றாகத்தான் தெரிகின்றன என்பதற்கு இது ஒருநல்ல
Đ SEITATGGOTLD
அரவிந்தன்

Page 19
முல்லைத்தீவில் தரையிறங்க முற்பட்ட படைகள் மீது புலிகள் தாம் கைப்பற்றிய 122MM பீரங்கியால் தாக்குதல் தொடுத்தனர். அவ் எறிகணை சற்றுக் குறி தவறி ஒரு தரையிறங்கு கலத்தின் (LCM) சாய்வுப் பகுதியில் (Ramp) வீழ்ந்தது. அவ்விடத்திலேயே 28 படையினர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இவ்வெறிகணை தரையிறங்கு கலத்தில் நேரடியாகவே விழுந்திருந்தால் அதில் இருந்த 400 படையினரும் இறந்திருப்பர் என இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் முகாமைக் காப்பாற்ற அனுப்பப்பட்ட படைகளில் முன்னூறுக்கு மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானதாலும், நூறுக்கு மேற்பட்டவர்கள் இறந்ததாலும் புலிகளின் எதிர்ப்பு மிக உக்கிரமாக இருந்தமையாலும்
படைத்தலைமை
முல்லைத்தீவிலிருந்து முற்றாக
இலங்கை இராணுவம் வெளியே றுவதே புத்திசாலித்தனம் எனத்தீர்மானித்தது. இதற்குச் சற்று முன்னர்தான் 'நாம் எப்பாடு பட்டாயினும் முகாமை தொடர்ந்து நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம்' எனப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார். இதேவேளை ஜனாதிபதி நாடு திரும்பிய பின் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் (Security Council) LIGO சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தேறின.
2–L–60IlqUJffS 2(U, பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி நிலைமையை நாட்டுக்கு விளங்கப்படுத்த வேண்டும் எனச் சந்திரிகா இக்கூட்டத்தில் தெரிவித்தாகவும இதற்கு ரத்வத்த முதலில் அவ்வளவு இணக்கம் தெரிவிக்க வில்லையெனவும், பின்னர் ஜனாதிபதியின் கடும் வற்புறுத் தலின் பேரிலேயே மாநாட்டைக் கூட்டியதாகவும் தெரிகிறது. புலிகள் தமது படைகள் அனைத்தையும் முல்லைத்தீவுப்பகுதியில் திரட்டி வைத்திருக்கிறார்கள் எனவும் அவர்களை அங்கேயே
வளைத்துப் போட்டு அடிக்க இதுவே மிகச் சிறந்த சந்தர்ப்பமெனவும், இப்படிச் செய்துவிட்டால் புலிகளை முடித்துக் கட்டிவிடலாம் எனவும் பாதுகாப்புச் சபைக்கூட்டத்தில் ஜெனரல் ரத்வத்த ஒரு மகா புத்திசாலித்தனமான திட்டத்தை தெரிவித்திருக்கிறார். களநிலைமைகள் பற்றியோ, வன்னிநிலப்பரப்பைப் பற்றியோபோரியலின் அடிப்படைகளையோ தெரியாத ஜனாதிபதி இதை ஒரு நல்லதிட்டமாக ஏற்று அதையே மந்திரி சபைக்கூட்டத்திலும், ஒரு பொதுக்கூட்டத்திலும் அரசின் பதிலடித் தந்திரோபாயமாக விளக்கினார். இது பத்திரிகை களிலும் வெளியாயிற்று. இதைப்பார்த்து ஓரளவு விபரமறிந்த இராணுவ ஆய்வா ளர் பலரும் "ஐயகோ இது என்ன முட்டாள்தனம்' என தலையிற் கையை வைத்தனர். முல்லைத்தீவிலிருந்து முற்றாக இராணுவம் வெளியேறிவிட்ட நிலையிலும், புலிகளின் கையில்
பலம் வாய்ந்த ஆயுதங்கள்
I
சென்று விட்ட நிலையிலும் ஆனையிறவினூடாக ஒரு தரைவழிப்படை நகர்வு என்பதைக் கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியாத ஒரு நெருக்கடியிலும் இருந்த படைகளுக்கு ரத்வத்தையின் இக்கூற்று கவலைக்கிடமான ஒன்றாகப் பட்டதில் 6նլալյլգlab606), எனினும் ரத்வத்தைக்கு முல்லைத்தீவுத் தோல்வி மாபெரும் தலைகுனிவு அதை எப்படியாவது சரிக்கட்டி, தான் மீண்டும் ஒரு வெற்றி வீரனாகத் தன் கெளரவத்தை நிலைநாட்டிட வேண்டும் என்பதே பிரதான குறி ரிவிரச நடவடிக்கையின் பின்னர் தன்னை ஒரு ஜெனரலாக பதவியுயர்த்திக் கொண்டமை யாலும், தன் ஆதரவாளர்கள் ஊடாக தன்னை சப்புமல்குமாரயாவாக பிரபலப் படுத்திக் கொண்டதாலும், ரத்வத்தைக்கு முல்லைத்தீவு ஒரு ஜீரணிக்கமுடியாத தன்மானப் பிரச்சினையாகி விட்டது. வழக்கமான இராணுவ நடைமுறைகள் சம்பிரதாயங்களைப் புறக்கணித்தே ரத்வத்தை தன்னை ஒரு ஜெனரலாகப் பதவியுயர்த்திக்கொண்டார் என்பதும் இதைப் பலரும் சற்று ஏளனமாக நோக்கினர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 'மகிய்யாவை (ஐ.தே.க.) கவுன்சில் உறுப்பினராக இருந்த உம்மை கேணல் ஆக்கியது என் தாயார் பின்னர் ஜெனரலாக்கியது என் தமக்கை இப்போது முல்லைத்தீவைப் பறிகொடுத்ததற்காக பிரபாகரன் உம்மை பீல்ட் மாஷலாக்க வேண்டும்' எனப் பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட விவாதத்தின் போது அனுரா ரத்வத்தையைக் கிண்டல் பண்ணிப் பேசியதையும், அதைப் பத்திரிகைகள் வெளி யிட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
எனவே இந்த மானப்பிரச்சினையின் பின்னணியிலேயே நாம் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சியை நோக்கிப் புறப்பட்ட படைநகர்வை நோக்க வேண்டும். இதற்கு ஆரம்பத்தில் ஹெல பல அதாவது சிங்களச் சக்தி எனப் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அவசர அவசரமாக 'சத்ஜய எனப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. பரந்தன் வரை படைகள் சற்றுத் துரிதமாக எதிர்ப்பின் மத்தியிலும் முன்னேறின. பரந்தன் சந்திக்குச் சற்று வடக்காக உள்ள பெயர்ப்
 
 
 
 

இது ஓகஸ்ட் 15
ஓகஸ்ட் 28, 1996
பலகை அமைந்துள்ள பகுதி கைப்பற்றப்பட்டது. பரந்தன் பெயர்ப் பலகைக்குப் பக்கத்தில் படைகள் நிற்கின்ற படம் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டு வெளியாயிற்று. பீரங்கி, மற்றும் விமானக்குண்டு வீச்சு என்பவற்றின் மூலம் கிளிநொச்சியும் அதை அண்டிய பகுதிகளும் தரை மட்டமாக்கப்பட்டன. "நாம் விரைவில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம். அதன்பின் எமது அடுத்த குறி வவுனியா செல்லும் பாதையை எமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதேயாகும்' என ரத் வத்தை ஐலண்ட் பத்திரிகைக்கு கூறியிருந்தார். ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இதன் கராணமாக வன்னி யிலிருந்து வவுனியா நகருக்குள் வருவர் என எதிர்பார்த்து வடபகுதி புனர்வாழ்வு அதிகார சபை அங்கு 35 பாடசாலை களைக் கையேற்று ஒழுங்குகள் செய்யத்தொடங்கிற்று.
முல்லைத்தீவை eplQIDSOIDé5 (p6MMUD பரந்தன் தாக்குதல்
டி.சி.
ஆரம்பத்தில் இதை மிக இரகசியமாகச் செய்வதே நோக்கமாக இருந்தது. இதனாலேயே கிளிநொச்சிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு அனுப்புவதற்கு இராணுவம் தடை விதித்தது. பட்டினி போட்டால் கிளிநொச்சி = வவுனியாப் பிரதான பாதை படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்ததும் வாடி வதங்கும் மக்கள் புலிகளை நிராகரித்து வவுனியா வில் அரச கட்டுப்பாட்டை நாடி ஓடி வந்து விடுவார்கள் என்பதே அரசு போட்ட கணக்கு எனத் தெரிகிறது. அப்படி மக்கள் வெளியேறிவிட்டால், புலிகளின் பாடு திண்டாட்டம் ஆகும் என்பதும் படையினரின் GTGooT 600TLD. இவற்றின் மூலமாக வீழ்ந்த தன் இராணுவ கெளரவத்தை ஒரு வகையாகத் தூக்கி நிறுத்தி ஒரு சிங்களத் தேசிய மாவீரனாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் ஐ.தே.கவினரின் கேலிக்கும் சேட்டைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க சத்ஜய உதவும் என்பது ரத்வத்தையின் எதிர்பார்ப்பு ஆனால் நடந்தது என்ன? பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முற்பட்ட படைகளுக்கு விழுந்தது கடும் அடி சில தாங்கிகள் (Main Battle Tanks) முற்றாக நாசமாகின. முல்லைத்தீவிலிருந்து எடுத்த நீண்டதூர எறிகணைச் செலுத்திகளைக் கொண்டு விடாது தாக்கினர் புலிகள் ஒரு சில மிகத் தீவிரமான நெருங்கிய மோதல்களும் இடம் பெற்றன. கிளிநொச்சியின் தரையமைப்பு தமக்குச் சாதகமில்லாமல் இருப்பதாலேயே சேதம் பலமாக இருப்பதாக இராணுவத்தினர் கூறலாயினர். அப்பகுதியின் வாய்க்கால் அமைப்பை தமக்கு மிகச் சாதகமாகப் பயன்படுத்தி மோதுகின்றனர் புலிகள் எனவும் கூறப்பட்டது. கரடிப்போக்குச் சந்தியை அடைந்து விடலாம் என எண்ணிய படைகள் வடமேற்காக உள்ள உமையாள்புரம் பகுதியை நோக்கிப் பின்வாங்க வேண்டியதாயிற்று. அப்பகுதியை நோக்கியும் புலிகளின் கடும் எறிகணைத் தாக்குதல் தொடர்ந்தது. இந்த நிலையில் தான் "எமது நோக்கம் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது என்றில்லை. நாம் வேறு தந்திரோபாயத்தின் அடிப் LUGOL LLIGlG) QUELLU GOLUL உள்ளோம்' என இராணுவப் பேச்சாளர் சரத்முனசிங்கா கூறத்தொடங்கினார். இவரது கூற்று காதில் பூச்சுற்றுகிற வேலை என்ற தொனிப்பட Big ஒரு சர்வதேசச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. முல்லைத்தீவால் உண்டாகிய அரசியல் நெருக்கடியையும் அது ரத்வத்தையின் சிங்களத் தேசிய மாவீரனாகும் கனவிற்கு வைத்த ஆப்பையும் சரிக்கட்டவே 'சத்ஜய மேற்கொள்ளப்பட்டது என்பது கண்கூடு. இதற்குப் பலிக்கடாவாகியது ஏழைச் சிங்களப்படை ဓင်္ဂါ/(၂)၊ub L၂ရ) திறமையுள்ள இளநிலைப் படையதிகாரிகளுமே என தென்னிலங்கையில் உள்ள விடயமறிந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

Page 20
V
ஓகஸ்ட் 15 - ஓகஸ்ட் 28, 1996
გზეზებგერ
தி ருமலை, காந்திநகரில் பொதுமக்க ளால் பராமரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடம் உடைக்கப்பட்டதுதொடர்பாக சில பத்திரிகைகள் உண்மைக்கு மாறாக செய்தியை வெளியிட்டிருந்தன. ஆகையி னால், காந்திநகர் பாடசாலைக்கட்டிடம் உடைக்கப்பட்டதுதொடர்பான உண்மை யான செய்தியையும், எமது மக்களின் நிலைப்பாட்டையும் தங்களின்பத்திரிகை மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். 50 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டிஷ் காலத்தில் இத்தாலியர்களால் கட்டப் பட்டிருந்த பழமைவாய்ந்த கட்டிடத்தை நகராட்சிமன்றமும்பராமரிக்காமல் விட்ட பிறகு அதனை எமது சமூகப் பெரியவர்கள் சமூக வளர்ச்சிக்காக படிப்பகமாகவும் பாடசாலையாகவும் மாற்றிப்பராமரித்துவந்தார்கள் அங்கு உருவாக்கப்பட்டபாடசாலைக்கு
LITLETG0068) Lö. 3. LL (36JGöTLİTLİ). நகராட்சி மன்ற பணத்தைக் கொண்டு மூன்று லட்சம் ரூபா செலவில் நானே பாரிய கட்டிடம்கட்டித்தருகிறேன்என்று வாக்குறுதிகொடுத்துவிட்டுச்சென்றார். 6 மாத காலமாகியும் நகராட்சி மன்றம் பாடசாலையைக் கட்டுவதற்கான எந்த முயற்சியையும்எடுக்கவில்லை.
இதன் பின் மூன்றாம் கட்டமாக எமது மக்கள் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டீ.பி) நகராட்சிமன்ற உறுப்பினர் மாயன்நாதன் மூலம் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவர்க ளின் கட்சிப்பணத்தைப் பயன்படுத்தி அவர்களின் சரீர உழைப்புடன்நூலகம், பாலர் பாடசாலை, களஞ்சிய அறை சுகாதாரநிலையம், குடிநீர்வசதி,தளபா டங்கள் மின்சாரம் இவைகளைக் கொண்ட அழகான பாரிய கட்டிடத்தை மூன்று லட்சருபாசெலவில்கட்டிஅதனை எமது காந்தி நகர் முன்னேற்றச் சங்கத்
காந்தி நகர்
Iid Tii வீரடி
கஞ்சிமடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்றுபெயர்வைத்துநான்கு ஆசிரியர்களைக்கொண்டுநடத்திவந்தார் கள் இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் இப்பாடசாலை மாணவர்களின் வரவு அதிகரித்ததாலும் இடப் பற்றாக் குறையாலும் அனுராதபுர சந்திக்குஇடம் பெயர்ந்து விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயமாகஇன்று இருக்கிறது. இதன் பின்னர் இக்கட்டிடத்தை நாம் பாலர்பாடசாலையாகவும் நூலகமாகவும் பாவித்துவரும்போதுவணக்கத்துக்குரிய சகோதரர் றிச்சர்ட் அவர்கள் பழைமை வாய்ந்த அக்கட்டிடத்துடன் சேர்த்து ஒரு நூலகத்தையும் கட்டி அன்பளிப்புச் செய்தார். 1990ம் ஆண்டு நடந்த வன்செயல் காரணமாக எமது மக்களினால் பராமரிக்கப்பட்டஇக்கட்டி டம் முற்றாகச்சேதமாக்கப்பட்டது. அத்தி வாரமே இல்லாதநிலை காணப்பட்டது. இந்நிலையில்எமதுமக்களும்வன்செயல் காரணமாக முற்றாக இடம் பெயர்ந் தார்கள். இதன்பின்காந்திநகர் மக்கள்1992,1993 ஆம் ஆண்டுகளில் மீளக் குடியேறி னார்கள். முற்றாகசேதமாக்கப்பட்டிருந்த பாடசாலைக்கட்டிடத்தில் மிஞ்சிஇருந்த பாரியதுண்களையும்நகராட்சிமன்றமே கொண்டு போய்விட்டது. இதன் பின் இக்கட்டிடத்தை மீள நிர்மாணிக்கும்படி எமது தலைவர்கள் நகராட்சி மன்றத் தலைவர் சூரியமூர்த்தியிடம் பலமுறை கேட்டும் அவர் ஏனோ தானோ என்று காலத்தைக் கடத்தி வந்தார். இதன் பின் அடுத்த கட்டமாக நகராட்சிமன்றத் தலைவர்சூரியமூர்த்திஅங்கம்வகிக்கும் கட்சிப் பொறுப்பாளரிடம் சென்று பாடசாலையைக் கட்டுவதற்கு ஓலை, மரங்களாவதுதாருங்கள் என்று கேட்ட போது அவரும் தருகிறேன் பாடசா லையை கட்டுங்கள் என்று வாக்குறுதி தந்தார். இந்த விடயத்தைக் கேள்விப் பட்டகுரியமூர்த்தி எமது சமூகநகராட்சி மன்ற உறுப்பினர் மாயன்நாதனோடு எம்மிடம் வந்து எமது இயக்கத் தலைவர்களிடம் ஒலை மரம் வேண்டி
தலைவரிடமகையளித்தனர். அத்தோடு
பாலர் பாடசாலை நடத்துவதற்கான வேதனத்தையும், அத்துடன் நூலகம் நடத்துவதற்கு நாளேடுகளுக்கும் சஞ்சிகைகளுக்குமான செலவினையும் கொடுத்தார்கள். இப்படியாக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியினர்வழங்கியஉதவியு டன்இக்கட்டிடம்நல்ல முறையாக மூன்று மாதங்கள் எமது சங்கத்தால் பராமரிக் கப்பட்டுவந்தது. இந்த நிலையில் சூரியமூர்த்தியின் உத்தரவின்பேரில் 17-04-1996ம் திகதி கட்டிடத்தின் முகப்பில் எழுதியிருந்த ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் அன்பளிப்பு என்ற வாசகம் நகராட்சி மன்ற ஊழியரைக்கொண்டு அழிக்கப் பட்டது. இவ்விடயத்தைக் கேள்விப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் உடனே வந்து தடுத்து விட்டார்கள். இதன் பின் 230 மணியளவில் சூரியமூர்த்தியும் மற்ற உத்தியோகத்தர்களும் சேர்ந்து வந்து அவரின் தலைமையில் எமது கட்டி டத்தை உடைத்துகாட்டு மிராண்டித்தன மாகபாலர்பாடசாலையில்எழுதியிருந்த பொன்மொழிகளையும் அழித்துகோடரி யினால்கொத்தியும், ஆர்ப்பாட்டம் செய் தனர். அத்துடன் நில்லாமல் நூலகத்தில் இருந்த பத்திரிகைகளை எல்லாம் ஒன்று சேர்த்து எமது சமூகத்தை தகாத வார்த் தைகளால்பேசி (சக்கிலியனுக்குபடிப்பு எதற்கடா?) தீயிட்டுக்கொளுத்தி கட்டிடத்திலிருந்த தளபாடங்களைத் தூக்கி நகராட்சி மன்ற வாகனத்தில் ஏற்றினர் இந்த அடாவடித்தனத்தைக் கேள்விப் பட்டு வந்த ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி யினருடன் எமது மக்களும் சேர்ந்து குரல்கொடுத்தார்கள் சூரியமூர்த்திதடுத்து வைக்கப்பட்டார். இதன் பின்னர் அடாவடித்தனம் செய்த சூரியமூர்த்தி "நாம் தவறுதலாக நடந்து விட்டோம். திருத்திதருகிறோம்' என்று அவர்கைபட எழுதிக்கொடுத்தமையினால் அவர் விடுவிக்கப்பட்டார். அவரை அவர் சார்ந்தகட்சியினர்ஆயுதங்களுடன்வந்து கூட்டிச்சென்றார்கள் இதன்பின்மக்கள் எல்லோருமாகசங்கத் தலைவர் தலைமையில் திரண்டுசென்று பொலிஸில்முறைப்பாடு கொடுத்தனர். இதைக்கேள்விப்பட்டகுரியமூர்த்தியின் கட்சியினர்ஆயுதங்களுடன்காந்திநகர்
வந்துதலைவரையும் ஏனையோரையும்
தேடி அச்சுறுத்தி இதனால் தலை பயத்தால் மறை திருமலையை சமுதாயத் தை சூரியமூர்த்தியின் கண்டிக்கு முக தொழிலாளர்கள் 95 (TLDğ5LDIT895 856 வேலைக்குப்பே |17-04-1996up தீர்மானத்தின்ப தலைவர் 18-04 மூலம் காலையி வித்துவிட்டு அ6 செய்யும் காரியா இதைக் கேள்விப் தலைவர் சூரிய செய்யும் காரி தொழிலாளர்கள் ணங்களை எடு; 6SLLIT. இதன்பின்தொழ சூரியமூர்த்தியை பேசுவதற்காகெ விட்டார். அத் தலைவர்கள் உ6 ளரிடம் சென்று முன்வைத்து எ GGGIT6Trt. 96) கருத்தில் கொண் பதில் தருகிறேன் (39,1 () 3,08, Топ. க்கு செல்வதற்கு சம்மதித்தார்கள் தொழிலாளர்கை தனது வேலைை மூர்த்தி முதற்க வரை (பதில் தெ வேலையில்இரு இரண்டாம் கட் மாயக்கிருஷ்ண --୨) ରuଗ), it ul li { நீக்கினார். அத்து மன்றத்தில் பதி வேலைசெய்து மலை இராஜா அ மிரட்டி தகாத உடனே வெளிே விட்டார். அ; முன்னேற்றச்சங் சாத்தன்கண்ண ளாக தொழில சாரதியாக வே நிரந்தர சாரதி ! சைக்குச் சென்று வந்தும் அவருக் வழங்கப்படவில் க்கு வராதவர் நியமனம் வழங் டன் 6 வருடங்க செய்தவரை நீ மீண்டும் தொழி யும்படிபணிக்க நகரபிதா சூரிய தொகுதியை ஏ அரசியல் ரீதி குரோதமுமே லாமோ? ஒரு கட்டிக்கொடுத் செய்தவர்கள் பொறிப்பதில் எ தெரியவில்லை. பிரதேசத்தில் என்றால் சி புளொட்டால் இடத்தில் அன் எழுதப்பட்டுள் பலகட்டிடங்கள் 9, GirlGT GALJ LLJ fi 3, அப்படியாயின் அழித்துஇருக்க எமது மககளு கிடைப்பதோ
அரசியல்வாதிக
தவிரளம்பக்கம் இந்நிலையில் பொசியுமாப் வசதிகளையும் தடுப்பதன்பின்
காந்திநகர்
73பேர்ஒப்
 
 
 

விட்டுச் சென்றார்கள். வரும் ஏனையோரும் ந்து இருந்தார்கள். பின் உள்ளடக்கிய எமது லவர்கள் ஒன்று கூடி அடாவடித்தனத்தை மாக நகராட்சிமன்ற இரண்டுமணித்தியாலம் ண்டனம் தெரிவித்து ாகத்தீர்மானித்தார்கள்.
திகதி எடுக்கப்பட்ட எமது தொழிற்சங்கத் 1996ம்திகதி எழுத்து ல் 630மணிக்கு அறி மைதியாக பெயர்பதிவு லயத்தில் இருந்தார்கள் பட்ட நகராட்சிமன்றத் மூர்த்தி பெயர் பதிவு பாலயத்துக்கு வந்து வேலைசெய்யும் உபகர துக்கொண்டு சென்று
பிற் சங்கத்தலைவர்கள் நேரடியாக சந்தித்து ன்ற சமயம்பேசமறுத்து துடன் தொழிற்சங்கத் iளுராட்சி ஆணையா sa) (3, Tfa03,36061 மது நிலைப்பாட்டை ரும் எமது விடயத்தைக் டு தலைவரிடம் கேட்டு என்று கூறினார்.அவர் பதற்கு அமைய வேலை எமது தொழிலாளர்கள் வேலைக்குச் சென்ற ாபழிவாங்கும்முகமாக ய ஆரம்பித்தார் சூரிய ட்டமாக பூரீதரன் என்ப ாழிலாளி) உடனடியாக ந்துநீக்கினார். டமாக திருச்செல்வம் ன் (பதில் தொழிலாளி) வேலையில் இருந்து டன்நிற்காமல்நகராட்சி நில் தொழிலாளியாக கொண்டிருந்த கோணா வர்களை சூரியமூர்த்தி வார்த்தைகளால் பேசி யபோடா என்றுவிரட்டி துடன் காந்தி நகர் கத்தலைவராகஇருக்கும் ன் என்பவர் 6 வருடங்க |ளிப் பதவியிலிருந்து லை செய்து வந்தார். நியமன நேர்முக பரீட் இரண்டாம் இடத்துக்கு தசாரதிநிரந்தரநியமனம் லை. நேர்முகப்பரீட்சை களுக்கு நிரந்தரசாரதி கப்பட்டுள்ளது. அத்து ாக சாரதியாக வேலை கி சாத்தன் கண்ணன் ADITGIMULUMTS, GBGJIGJOQOGSFUL ப்பட்டுள்ளார். முர்த்தி இந்தக் கட்டிடத் எஉடைத்தார்? இதற்கு பான பொறாமையும் காரணாமாக இருக்க கட்டிடத்தொகுதியைக் வர்கள் அன்பளிப்புச் தங்கள் பெயரைப் ன்னதவறு இருக்கிறதோ அப்படிநகராட்சிமன்ற பெயர் இடக் கூடாது பன் கோயிலடியில் ட்டப்பட்ட பஸ்தரிப்பு |ளிப்பு புளொட் என்று தே. இவ்வாறு இன்னும் அன்பளிப்புச்செய்தவர் ளுடன் இருக்கின்றன. அதையும் அல்லவா வேண்டும். க்கு கல்வி வசதிகள் கவும் குறைவு. எந்த ளும்தேர்தல்காலத்தைத் முகம்திருப்புவதில்லை. நெல்லுக்கும் ஆங்கே போல் கிடைக்கும் வாய்ப்புக்களையும் ாணிதான்என்ன?
கிராமத்தோர்
மிட்ட அறிக்கை
66666&F Cafaga)
ஓரங்கள் கசங்கிச்சுருங்கிய அந்தத் துண்டுத்துணியை கட்டில் முகப்பரப்பில் உதறி மார்போடழுத்தி நோக்கிமடிக்கத் தொடங்குகிறேன். முதலில் இரண்டுநீள்மடிப்புக்கள் /ஓரங்கள் பலதரம் கைநழுவிவிழம்/
பிறகு நான்கு
கடைசியில் இரண்டாக, பின்னர் ஒரு பாதியை மறுபாரிமேல் வைத்து அதைச் ஒரு வெள்ளைச் சதுரமாக்கி திரும்பவும் அலுமாரியில் அடுக்கிவைக்கிறேன்
ஆயினும் ஒரு கணம் யோசித்துவிட்டு அதை உடுப்புக் கொழுக்கில் கொழுவுவேன். மீண்டும் எப்போது அது தேவைப்படும் என்று எனக்குத் தெரியாது.
கிழமைக்கு மூன்று முறைகள7வது அலுமாரியிலிருந்து அதை எடுத்து
coő62/7-éé”
/மின்னழுத்திக்கு நேரமிருக்காது) அவசரமாய்ச்சுற்றிக் கொள்ள வேணடியிருக்கும்/
முதலில் அது ஜகத்தில்தான் தொடங்கியது பிற்பாடு ஹிரன்
ളിര്ഗ്ഗ/ഴ്സ് அடுத்தது யாரேயானறியேன். ஜகத் இரவுணவுக்குத் தயாரான வேளை கொல்லப்பட்டான், ஹிரன் வேலைக்குச் செல்லும் வழியில் அஜித் பாலங்கட்டிக் கொண்டிருக்கையில் சுடப்பட்டானி அவர்கள்
அனைவருமே இளைஞர்கள் முழுதாப் முப்பதும் கூட இல்லை அவர்களது வருடங்களே7 ജൂബ/%്ഗരത്ന) ബ/െഗz/% எனக்கு நினைவிருக்கிறது நான் சிறுமியாய் இருந்த போது சாவு குறித்து என்னமாப் அச்சம் கொண்டிருந்தேன் எனக்கு நினைவிருக்கிறது கதறல் கேட்காமலிருப்பதற்காப் எவ்வாறு என் காதுகளுக்குள் விரல்களைச் செருகிக் கொள்வேன். எவர7வது இறந்தால் கூட அம்மா என்னிடம் சொன்னதில்லை
அவளும் அப்பாவும் வெள்ளையாப் உடுத்திப் போப் கறுத்துச்சிறுத்த முகங்களோடு வருவார்கள் உச்சந்தலையிலும் உள்ள7ங் கைகளிலும் ஒரு அரைத் தேசிக்காயைத் தேய்க்காமல் - விட்டுக்குள் ஒரடியும் வைக்கான்அம்மா அப்பாவோ நேராப்க் கிணற்றடிக்கே போப் விடுவார் ക്ര0%ിഗ്രീക്ഷ0%
அப்போதெல்லாம் சாவுக்குத்தான் எத்தனை அசுத்தமும் அபச்சாரமும்
ஆனால் இன்றே7 அதே வெள்ளையில் வாரத்துக்கு மும்முறை நான் அந்த இனவட்ட முகங்களை வெறிக்கிறேன் ஆழ்ந்த துயரத்துடன்
சாவின் மீது அவை குற்றம் காட்டுகின்றன.
எம் மிதும்
தமக்கு மறுக்கப்பட்ட வாழ்வை அவர்களை ஏமாற்றிவிட்டு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் வபோதிபர்கள் மிதும்
அவை குற்றம் சாட்டுகின்றன.
கண்களை துனிச்சேலையால் பொத்திக் கொள்கிறேன் தொண்டை வரண நான் புதையுண்டு போகிறேன்; அத்தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாது. (A0(Uബ/%ൈരി, கைகளைக் கூப்பி அத்தகப்பன7ருக்கு தலை தாழ்த்திவிட்டு அச்சுர விட்டிலிருந்து வெளியே வருகிறேன்.
இல்லை, நான் இந்தச் சேலையை அலும7ரித் தட்டில் அடுக்கப் போவதில்லை. அதை உடுப்புக் கொக்கியில் தான் போடுவேன். ஏனென்றால்,
எப்போது அது மீண்டும் தேவைப்படும் என்பது எனக்கே தெரியாது/
SBMSMTLLMLMMTTT STLTL TLLLLLTTMLS
sudaro: Olg. ang manan

Page 21
Gulyapnggih Liu Guyang
விழக்கு மாகாணத்தில் தமிழர் முஸ்லிம் நல்லுறவு மீண்டும் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ஆரோக் கியமான காற்று கடந்த பத்தாண் டுகால பகைமைகளை சாம்பரை, கண்ணிரை, இரத்தத்தை துடைத்த கற்றி மனங்களின் புண்களுக்கு ஒத்தடம் கொடுத்து கோணல்களை நிமிர்த்தி மனிதத்தை மீண்டும் நிமிர வைக்கும் என்கிற நம்பிக்கை பொய்த்து விடாது பொய்த்து விடக்கூடாது. கிழக்கு மாகாணம் பின்னிப் பிணைந்த பனை மரமும் ஆலமரமும் போன்று தமிழர்களதும், முஸ்லிம்களதும் தனித்துவமும் ஐக்கியமும் ஆன இருப்பின் சின்னமாகும். கிழக்கு மாகாணம் ஐரோப்பியர் வருகைவரை ஒரு பொழுதும் நேரடி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதியல்ல. மக்கள் வானமே எல்லையாக வாழ்ந்த மண் அது வளமான வளர்ச்சியுள்ள பகுதிகளில் போடி முறைமையின் கெடுபிடியும் பரந்துபட்ட வறுமையும் இருந்தது. கடந்த நூற்றாண்டுகளில் தமிழர்கள் பெரும்பகுதியும் நெல், மேட்டுப்பயிர் விவசாயம், மந்தை வளர்ப்பு, கடலேரி, நன்னீர் மீன்பிடி என்பவற்றில் ஈடுபட்டிருக்க முஸ்லிம் கள் இவற்றைவிட யானைபிடித்தல், மரவியாபாரம், மட்டக்களப்பு உற்பத் திப் பொருட்களை மலைநாட்டுக்கும் ஏனைய சிங்களப் பகுதிகளுக்கும், தவளம் பொதிமாடுகள் மூலம் எடுத்துச் செல்லல், கடல் வாணிபம் போன்ற பண்ட போக்குவரத்து நடவடிக்கைகளிலும், நெசவிலும், வர்த்தக ரீதியிலான புகையிலைச் செய்கையிலும் ஈடுபட்டிரு ந்ததனால் கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருந்த வாழ்வில் அசைவை ஏற்படுத்துகிற முன்னணிச் சக்தியா கவும் இருந்தனர். உண்மையில் கிழக்கு மாகாணத்து சமூக, பொருளாதார வரலாற்றுத் தேக்கத்தை பெரியளவில் உடைத்த
-வ.ஐ.ச.ஜெயபாலன்
பெரும்பணியை முற்போக்கான சிந்தனையுள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் 1850களில் முன்னெடுத்தனர். ருக்கம்
போன்ற குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டது. போடிமாருக்கு பெரியளவில் நிலம் விலைக்கு
விற்கப்பட்டது. இக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் மட்டத்தில் போடிமுறை மை பெரியளவில் உடைக்கப்படவி ல்லை. சிறுநில உடைமையாளர்களாக முஸ்லிம்கள் பரந்துபடவில்லை. அம்பாறை மாவட்டத்தில் நிலைமையில் பெரிய வேறுபாடிருந்ததாகத் தோன்று
கிறது. இவ்விடயங்களைத் தற்போது
தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதால் விரிவாக எழுத முடியவில்லை. இந்த சமுக அசைவுக் காலகட்டத்தில் அரை அடிமையாக இருந்த ஏழைத் தமிழ் மக்கள் சிறு விவசாயிகளாக படுவான்கரையில் பரந்துபட்டனர். அம்பாறை மாவட்டத்து தமிழ் மக்கள் மட்டத்தில் இத்தகைய சமூக அசைவும் சிறு விவசாயிகள் பரவலாகுவதும் குறிப்பிடத்தக்க அளவு இருந்திருக் கிறது. பெரு நிலம் வாங்கும் முயற்சிகளில் தமிழ் முஸ்லிம் போடிமார்கள் ஈடுபட் டனர். சிறு நில உடைமைகளுக்கு பின்புலங்களில் குளங்களின் கீழ் வளமும் நீர் வசதியுமுள்ள பெருநில ங்கள் விற்பனைக்கு வந்தன. முஸ்லிம் களுள் பெருநிலக் கொள்வனவு தான் அதிகம் இடம்பெற்றது என்றே நான் கருதுகிறேன். இதுவும் எனது ஆய்வு க்கு உட்பட்டிருக்கிற விடயம். இத்த கைய பின்னணியில்தான் தமிழ் முஸ்லிம்களின் பெரு நிலங்கள் தமிழர் களது சிறுநிலங்களின் மத்தியில் தீவுத் தொகுதிகளாக தனிமைப்படுத்தப்ப ட்டன. நிலவுடமை அமைப்பு புதிதாக சிறு நிலவுடமையாளர்களான தமிழர்க ளது உற்பத்திக்கு பதுளை தோட்டப் பகுதிகளில் பாரியளவிலும் மொனரா கலை போன்ற சிங்களப் பகுதிகளில்
சிறிய அள முஸ்லிம்கள் LUGOWL GLUAIT உருவாக்கித் கொழும்புர கப்படுகிற வி ட்டின் சந்ை ணத்து 2
Lig.6061T60L த்தையும் ( மாடுகள் இன
கிழக்கு இழக்கப்பட ணத்தில் ஏ கல்வி-மத்த மாகாணத்தி வழியில் ப வண்டியில்
கனவுகள் ந கிழக்கு மாக புதிய உத்6ே D606) (3) முன்னோடிக பெரிய குடு மூலதனம் மு இந்த நூற்ற உருவாயிற்று (காத்தான்கு (வாழைச்சே செய்கை (த போன்ற துை லாம். கிழக் வாய்ப்புக்கள் 66), Tula, GI சார்ந்த தொ முஸ்லிம் மக் த்தில் வீழ்ந்த பெரிய குடும்ப LILLGOLD, 18 வலுப்பெற்றிரு முன்னர், நில அவர்கள் த கையில் அ இருந்திருக்க
●○のみTó "-
9 - ) - )լD 6) த்தில் ஏழை ததற்கு ஒரு சமயம் சார்ந் சாராத மாற் என்பவையும் காரணங்களா மரபு சார்ந்த போக புதிய மு ஈடுபட்டபோது மேலாதிக்கம் இரண்டிலும் ஏர் வளர்ந்திருக் முஸ்லிம் மக் குடும்ப ஆதிக் 1960, 1970கள் சமூக பொ தேக்கம் நி சார்ந்து உை 60 70களில் விரிவாக்கம் быіїффаѣшршш செய்கை நெ விரிவாக்கம், ! மேம்படல் என் கல்வி விரிவு பதியுத்தின் நன்றி) இந் இத்தகைய
யாக கைப்பற் கிழக்கு மா மக்களுக்கு ளது நிலங்களு தரைகளும் அ சிங்கள குடிே ப்பட்டது. ஆன பிணைந்திருந் நீரும் சூரிய எஞ்சியிருந்த Uബ ബ துன்பியலில் வி யில் நமது அ புதி பலியானதுதா களும் மோ கோரிக்கை
 
 
 
 
 

ಡಾ.
ஓகஸ்ட் 15 -
ஓகஸ்ட் 28, 1996
லும் சந்தை வாய்ப்பை து தவளம்" பொதி வரத்து அமைப்பு தந்திருந்தது. பதுளையும் ல் பாதையால் இணைக் ரையில் கிழக்கு மலைநா யையும் கிழக்கு மாகா ற்பத்தியாளர்களையும், ம் கல்குடா துறைமுக ஸ்லிம்களது தவளம்" ணத்தன.
லையகச் சந்தைகள் நிருந்திருப்பின் யாழ்ப்பா பட்டது போன்ற பாரிய பதர வளர்ச்சி கிழக்கு ம் ஏற்பட்டிருக்கும். ஒரு ளைக்கு வந்த ரயில் கிழக்கு மாகாணத்தின் ந்து போய்விட்டது. ாணத்தின் உற்பத்தியில் கத்தை, முதலாளித்துவ துவதிலும் முஸ்லிம்கள் ாக இருந்தனர். முஸ்லிம் ம்பங்களிலும் திரண்ட தலிடப்படுகிற போக்கு ண்டின் ஆரம்பங்களில் உதாரணமாக நெசவு டி, மருதமுனை) மீன்பிடி னை) வர்த்தகப் பயிர்ச் மன்கடுவ புகையிலை) றகளை இங்கு குறிப்பிட த மலைநாட்டு சந்தை இழந்தபோது சிறு ாக மாறாது வர்த்தகம் நில்களில் இருந்த ஏழை களது வாழ்வு பாதாள து ஏழை முஸ்லிம் மக்கள் ங்களுக்கு கீழ்ப்படுத்தப் 0களின் பிற்ககுதியில் க்க வேண்டும். அதற்கு சாராத தொழில்களில் தமிழர்களுடன் ஒப்பிடு திக சுதந்திரர்களாக வேண்டும் என்பது எனது ள்ளது. இதுவும் சிறு நில ரிவடைந்த காலகட்ட முஸ்லிம்கள் விலகியிருந் ாரணமாக இருக்கலாம். த சமூக அமைப்பு நிலம் தொழில் வாய்ப்புகள் ஏனைய முக்கியமான கும். நடவடிக்கைகள் நசிந்து யற்சிகளில் முஸ்லிம்கள் ஒரு சில குடும்பங்களது நிலம், மூலதனம் பட்டது. சிறுநில உடமை காமையும் கிழக்கு கள் மத்தியில் பலமான கத்துக்கு வழிவகுத்தது. ல் கிழக்கு மாகாணத்து நளாதார வரலாற்றுத் ம் சார்ந்த உற்பத்தி யத் தொடங்கியது.
சந்தை வாய்ப்பின் நெல், விவசாயம் ாதல் உப உணவுச் ல் குத்தும் ஆலைகள் உழவு இயந்திரம், மீன்பிடி பல்துறை சாாந்ததும், ாக்கத்தாலும் (ஜனாப் முகம்மத் அவர்களுக்கு அசைவு ஏற்பட்டது. ாற்றங்களை முழுமை க் கொள்கின்ற வாய்ப்பு காண தமிழ்-முஸ்லிம் றுக்கப்பட்டது. அவர்க ம் காடுகளும் மேய்ச்சல் சு ஆதரவு திட்டமிட்ட ற்றங்களால் அபகரிக்க ல் ஆலும், பணையுமாக மக்கள், தமது நிலமும் ஒளியும் பறிபோக பளங்களுக்காக ஒருவர் ய ஒருவர் கடிக்கிற ழந்தார்கள். ஒரு வகை சியலும் போராட்டமும் நிலைமைக்குப் தமிழரும் முஸ்லிம் வதல்ல வரலாற்றின் தனித்தன்மையுடனும்
ஐக்கியத்துடனும் அவர்கள் தமது நிலத்தை மீட்க வேண்டுவதும் கடந்த காலங்களில் தமது நிலங்களில் குடியேறியுள்ள சிங்கள மக்களையும் ஏற்றுக்கொண்டு புதிய வரலாற்றைப் படைப்பதுமே இன்றைய வரலாற்றின் கோரிக்கை, சிங்கள மக்களது
உரிமைகளையும் மதித்து உறுதிப்படு
த்துகின்ற இணைந்த தமிழ் முஸ்லிம் தேசங்களாலான வடக்க கிழக்கு தாயகமே இன்றைய வரலாற்றின் கோரிக்கையாகும். இங்கு வேடர்கள் சமூகத்தின் நிலமும் உரிமைகளும் கூட பாதுகாக்கப்படும். இது வெறும் கணவல்ல, இதற்கான சூழல் ஒன்று மீள்உருப்பெறுவதையே கிழக்கு மாகா ணத்தில் தமிழ் முஸ்லிம் உறவுகளின் அபிவிருத்தி விடிவெள்ளியாக உணர்த் துகின்றது என நம்புவோமாக,
1) வடபகுதி தமிழர்களில் 4 லட்சம் பேர்
வரை வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட பின்னணியிலும் வடக்கிலிருந்து வெளி யேற்றப்பட்ட முஸ்லிம்கள் வெளிநாட் டுக் கனவுகளின்றி தாயகம் திரும்புவ தையே தமது நோக்காகக் கொண்டிரு க்கின்றனர். இவர்களுடைய தேச பக்தி எந்தப் போராளிகளுடைய தேச பக்தியையும் விடக் குறைந்ததல்ல. இந்தத் தேசபக்தர்கள் வடகிழக்கு மாகாணத்தின் எல்லாத் தலைமை களிலும் பங்கு பற்ற வேண்டியவர்கள். இந்த தேசபக்தர்களுக்கு காரணமற்ற துயரங்கள் களையப்படுவதுடன் இவர் கள் தம்பிரதேசங்களில் மீளக்குடியேறி சகல துறைகளிலும் தங்களை
மீளமைத்துக் கொள்ளக் கூடியவகையி லான ஏற்பாடுகளை போராளிகள் ஆரம்பித்தால், 2) தமிழ்ப் போராளிகள் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய சூழலை ஏற்றுக்கொண்டு முஸ்லிம் போராளி களும் நமது தேசத்தின் பலம் என்கின்ற அடிப்பமையில் அவர்களுடன் பேச்சு வார்த்தைகளை விஸ்தரிப்பார்களே LLUIT GOIAT6). 3) கிண்ணியா போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் இழந்தவற்றிற்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் அலகுகளுடன் எந்த பிரச்சினைகளானாலும் தனியாருடன் தொடர்பு கொள்ளாமல் பள்ளிவாசல் சபைகளுடனோ முஸ்லிம்களது அரசி யல் தலைமைகளுடனோ தொடர்பு கொள்வார்களேயானால், 4) தமிழ் அலகுகளிலுள்ள முஸ்லிம் களது வளங்களுக்கு வாடகை வட்டி என்பன ஏற்பாடு செய்யப்படுமேயானால், 5) தமிழர்கள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குள்ள தலைமைகளை அங்கீகரித்து அவர்களுடன் சேர்த்து சமூக பொருளாதார அரசியல் தீர்மானங்களை எடுக்க முன்வருவார் களேயானால், 6) அம்பாறை மாவட்ட தமிழர்களின் பூமி தனித்த தமிழ் அலகு என்பதை முஸ்லிம் மக்களது தலைமை ஏற்றுக் Gabi si GITias (36ILIGIG) வடக்கு கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வரலாறு உருவாகுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுத்து விடமுடியாது.
61 12 Ն68ԾԳ՛
Gragg56OT--
இருணடைந்த நெடுநிலத்தின் வழியே
கால்கன்களைத்து
நாம் நடந்தோம் நடந்துகனைத்தோம்
நீயதை இசைத்தாய்
ஆன்மாவேவலிக்க
நான் அலைகிறேன்
ஒண்டியிருக்கிறேன்
விழிகள் மழுங்கிவிழும்வரைக்கும்
யாரெமைத்துரத்தியது துரோகம் நிறைந்ததுப்பாக்கிக7ே7
நினைவுப்பெருவெளியில் அலைகையில் போரிடும் உனது பாடலால்திடுக்குறிறேன். மக்கிப் போனலுைம்புக்கூடுகளில்
தொண்டைக்குழிக்குன்சிக்கித்தினறும் உயிர்களின் மரணஒலத்தால்
உனது கானம் அமரகானமாயிற்று
மரணம் மூச்சுக்குழாய்களின் நுனிவரைக்கும் வந்து போகிறது
உயிரைச்சுண்டியிழக்கு மிக் கொலைக்கரங்கள் யாரினது? ம/7ரினது துரோகம் நிறைந்ததுப்பாக்கிகனே?
மனிதர்கள் நிறைந்த தெருக்களில்
சில போது சுவரில் ஒரு பல்லியைப் போல்
சிலபோது காரணமின்றியே அழுகிறேன் சிலபோது அழக்கூட முடியாமல் தோற்கிறேன்
பிரியில் உறைந்த கண்களும் கனைப்படைந்த உணர்வுகளுமாய்
எங்கோ எதையோ வெறித்திருக்கிறேன்
எனக்குள் என்னதான் நேர்கிறது?
იიSრგირ, ***ラーヘ

Page 22
V
ஓகஸ்ட் 15 - ஓகஸ்ட் 28, 1996
ଜ୍ଞ
சிமீபத்தில் கொழும்பு பேராதனை LUGẦ)
கலைக்கழகங்களில் பணிபுரியும் தேர்ந் தெடுக்கப்பட்டசில தமிழ்ப்புத்திஜீவிகள் அரசின் தீர்வுப் பிரேரணைகள் தொடர் பாககலந்துரையாடுவதற்குகொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் கொழும் புக்கு வருவதற்கான அழைப்புக்கடிதம் தேசியநல்லிணக்கஇனவிவகார அமைச் சின் மேலதிக செயலாளர்சேனாரத்தின அவர்களால் அனுப்பப்பட்டிருந்ததாக அறியப்படுகின்றது.இப்படி அழைக்கப் பட்டஒருசில தமிழ்ப்புத்திஜீவிகள் நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் யாப்பு விவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் அவர் களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தன. இப்படிச் சென்ற இவர்களில் எவருக்குமே இந்தச் சந்திப்புக்கான உண்மையான காரணங்கள் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை.கலந்துரையாடலுக்கு சென்றபொழுதுதான் அங்கே பத்திரிகை யாளர்களும் வீடியோ படப்பிடிப்பாளர் களும்குழுமிஇருப்பதைக்கண்டஒருசில புத்திஜீவிகளுக்கு அந்தக்கூட்டம் சம்பந்த மான சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அங்குநடைபெற்றபேச்சுவார் தைகளின் போதுதான் அரசாங்கத்தினு டைய தீர்வுப் பிரேரணை தொடர்பாக யாழ்ப்பாணமக்களுக்கு விளக்குவதற்கு தமிழ்ப் புத்திஜீவிகளை யாழ்ப்பாணத் துக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டேஅக்கூட்டம் கூட்டப்பட்டிருந் ததை அவர்கள் அறிந்துகொண்டார்கள்
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் அரசாங் கத்தினுடைய அதிகாரப் பரவலாக்கல் பிரேரணை முன்வைக்கப்பட்டதிலிருந்து இன்று வரை கொழும்பிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுடன் கூட பேச்சு வார்த்தைநடத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசு எந்த வித முயற்சிகளையும்மேற்கொள்ளவில்லை. மாறாக பேச்சுவார்த்தைக்கு தமிழ்க் கட்சிகளினால் விடுக்கப்பட்டவேண்டு கோள்கள் எல்லாம் தொடர்ந்தும் அரசி னால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. சமீபத்தில் தமிழ்க் கட்சிகள் ஜனாதிப
தியுடன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்
பட்டபொழுது இந்தத்தீர்வுப்பிரேரணை கள் தொடர்பான விரிவான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ஒரு இணக் கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியினுடைய ஆதரவைப் பெறுவதற்கான பொறுப்பு இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. கடந்த 17 வருட ஆட்சிக்காலத்தின் போது இப்பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்களை ஐக்கிய தேசியக்கட்சிதிட்டமிட்டுசீர்குலைத்ததன் மூலம் தனது பேரினவாதவேட்கையை பாதுகாத்துக்கொண்டது என்பதும் இந்தத் தமிழ்க் கட்சிகளின் வேண்டுகோள் களுக்குசெவிசாய்க்ககூடிய எவ்விதமான தயார்நிலையில் அவர்கள் இல்லையென் பதும் சந்திரிகா அரசுக்கு தெரிந்திராத விடயமல்ல, மறுபுறத்திலே கடந்த வருடம் அரசியல்தீர்வுத்தொடர்பாகஇவ் அரசாங்கம் வெளியிட்ட முதலாவது பிரேரணை பிறகு இந்த வருடம் சட்ட நகல் வரைவாக உருமாற்றம் பெற்ற பொழுது அதனுடைய தரம் குறைக்கப் பட்டுள்ளதோடு இவ்விடயத்தில்சிங்கள பெளத்தர்களின் அபிலாஷைகளுக்கு அரசாங்கம் சரணடைகின்றபோக்கையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இப்பொழுது ஐக்கிய தேசியக்கட்சியின்
உறுப்பினரான கே.என். சொக்ஸி முன் வைத்த ஒற்றையாட்சியை பாதுகாப் பதற்கான பிரேரணையை மிக ஆர்மான முறையிலேயே பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சட்ட வரைவாக முன்வைத்து இதன்சார்பாக செயற்படுவதற்கானதமது தயார் நிலையைப் பிரகடனப்படுத்தி யுள்ளார்.அமைச்சர் பீரிஸ், இதன் மூலம் இனப்பிரச்சினையின்தீர்வுத்தொடர்பாக ஒரு முறையான நிலைப்பாட்டை அரசு இன்னும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக அரசே ஊசலாடிக் கொண்டுஇருக்கும்பொழுதுதமிழ்மக்கள் மத்தியில் தீர்வுத்திட்டத்தை விளக்குவ
தற்கு புத்திஜீவிகளைக்கூட்டி வேண்டு கோள் விடுக்கின்றதென்பது ஒரு கேலிக் கூத்துக்குசமமான செயலாகும். எனினும் இப்பேச்சுவார்த்தையில்கலந்துகொண்ட துணிவுள்ள ஒரு இணைப் பேராசிரியர் இதுதொடர்பாகக் கேள்வியை எழுப்பி அரசாங்கம்முன்வைத்த பிரேரணைகளில் எந்தப்பிரேரணையை தமிழ்மக்களுக்கு விளங்கப்படுத்துவதுஎன்ற வினாவையும் எழுப்பியுள்ளார்.
பெளத்த மதத்துக்கு முதன்மைத்துவம் அளிப்பது பற்றிய இந்த அரசியல் பிரே ரணை தொடர்பாக வினவிய பொழுது அது பெளத்தர்களுடைய உணர்வுக்குட் LULL --9|Lifò9LDNING, (Emotional Issue) இருப்பதனால் இவ்விடயம் தொடர்பாக இத்தகைய நிலைப்பாட்டை அரசு மேற் கொண்டுள்ளதுஎன்ற கருத்தை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் வெளிப்படுத்தியுள்ளார். பெளத்தர்களுக்கு பெளத்த மதம் எவ்வ ளவுதூரம் உணர்வுபூர்வமானதோ அதே அளவுக்கு இந்துக்களுக்கு இந்துமதமும், இஸ்லாமியர்களுக்குஇஸ்லாமியமதமும் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ மதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின் றது. இந்த முக்கியத்துவங்களைக் கருத்திற்கொண்டு ஒவ்வொருவருக்கும் தத்தமது மதங்களைப் பேணிப்பாதுகாத்
துக்கொள்கின்ற உரிமையை சமத்துவ மானவகையிலேயே உத்த்ரவாதப்படுத்து வதற்காக அரசின்பொறுப்புக்கள்அமைய வேண்டும் பெரும்பான்மையினரின் மதத்துக்கு முதன்மைத்துவம் கொடுப் பதன் மூலம் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கு கட்டுப்படுவதற்கான அரசின்தயார்நிலையே அமைச்சர் பீரிஸ் அவர்களின் கூற்று பிரகடனப்படுத் துகின்றது.
இவ்வரசாங்கத்தை பதவியில் அமர்த் துவதற்கு இந்நாட்டின் சிங்கள புத்திஜீவிகளில் ஒரு சாரார் பாரிய பங்களிப்பைச் செய்தனர். அரசாங்கம் பதவிக்குவந்ததற்குப்பிறகு இவர்களில் ਪ60)ui9ਲiਲ60ਲੀ எடுக்கவில்லை. இதை ஒரு பெரும் மனக்குறையாக இந்தப் புத்திஜீவிகள் வெளிக்காட்டியபொழுது இந்த விடயம் அரசாங்கத்துக்குசார்பான சட்டத்தரணி ஒருவர் மூலமாக ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாகச்செயற்படுகின்றஅமைச்சர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டு அந்த
அமைச்சின் முயற்சியின் மூலம் இந்தப்
புத்திஜீவிகளை ஜனாதிபதி அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இச் சந்திப்பு இந்த புத்திஜீவிகளின் மனக்குறைகளை போக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதா அல்லது அரசாங்கநடைமுறைகளுக்குஅறிவியல்
ரீதியான வழிகாட்டல்களையும் பங்களிப்
புகளையும்பெற்றுக்கொள்வதை நோக்க மாகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது இனப்பிச்சினைக்கானதீர்வு தொடர்பாக கடந்த வருடம் அரசினால் வெளியிடப்பட்டபிரேரணைகள் கலந்து ரையாடலுக்கு உட்படுத்தப்பட்டு இவற் றில் காணப்படுகின்ற குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்தப்பிரேரணைகள்மேலும் செழுமைப் படுத்துவதற்குத் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு இவர்க ளுக்குஜனாதிபதியினால் வேண்டுகோள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து சில மாதங்களாக மிக ஆர்வமான முறையி லேயே முயற்சி செய்து இந்தப் புத்திஜி விகள் பல்வேறுசிபாரிசுகளை அரசாங்கத் திற்கு வழங்கினார்கள். இப்படி செயற் பட்டஇந்தப்புத்திஜீவிகளின் அணியில் ஒருசிலர்தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்தவர்களாவர்.
இவர்களின்சிபாரிசுகள் அரசாங்கத்திற்கு
கையளிக்கப்பட்டுபல வ தான்அரசாங்கத்தின் ச வெளியிடப்பட்டது.
எனினும் இந்தச் சட்ட பொழுது இந்தப் புத் முன்வைத்தனந்தவிதம கவனத்தில் எடுக்கப்பட இங்கு குறிப்பிடப்பட மாகும். அரசின் இந்த தாமாக முனைந்து உத புத்திஜீவிகளின் அறிை குள்ளாக்கியசெயலுக்கு எனினும் இவர்கள் அ6 ணைந்து ஒரு உறுதியான அரசாங்கத்துடன் பே நிலையில் செயற்பட்டி கம்முன்வைத்துள்ளதை 95 TLDMTGOTISFALGAJGODIT GOOGIAI நிர்ப்பந்தத்தைபிரயோகி அதற்கு பதிலாக இவ சாதித்தமையும் இவர் இந்த அரசாங்கத்தின் பிரச்சாரப்படுத்துகின் ஏற்றுக்கொண்டுள்ளன எந்த அளவுக்குத்தமதுத சுதந்திரத்தையும் இழ என்பதை இனங் புத்திஜீவிகளின் இந்த
பங்கு பறறியதமழச சt ஒருஇணைப்பேராசிரிய புத்திஜீவிகளின் கலர் போது இவ்விவகார sigolójgi lőficii) sie, வியை எழுப்பியது ஒரு வேண்டியவிடயமாகும் கலந்துரையாடலில் தமிழ்ப் புத்திஜீவிகள் பிரேரணைகள் தொட ளுக்குவிளக்கமளிப்பத செல்வதற்கானதமதுவி தெரிவித்துள்ளார்கள். வகையில் சுதந்திரம இவ்விவகாரம் தொ பங்களிக்கக்கூடிய வா கின்றனவா என்பதை கழகபுத்திஜீவிகளுடன் முடிவு எடுப்பதாகவு! புத்திஜீவிகள் முடிவு என்று தெரிய வருகில் இவ்வாறிருக்க தமிழ் அரசின்தீர்வுத்திட்டம் மக்களுக்கு விளங்க யாழ்ப்பாணம்செல்ல தாக சில பத்திரிகைகள் யிலும்அறிக்கைகள்வுெ இப்பேச்சுவார்த்தை அரசினால் வெறும நோக்கம் கருதி வெ என்றசந்தேகத்தையே6 அரசும், Ᏸ56ᏡᏝ -ᎶᏪ06 அரசாங்கத்தின் பிரே மக்கள் மத்தியிலே கல வேண்டுமேயானால்பி دینے ,g, ciT(olg, ITL_ffLJITg நிலைப்பாட்டைமேற்ெ 1. மதசார்பற்ற அரசை கான உத்தரவாதம் 2. QATGöTeofilliği,Qorxu Glob) GNU இருக்கின்ற இனத்தின அரசியலில் நிலைநாட் குக்கும் ஒற்றையாட்சி பெரும்பான்மையினர். முறையையும்நீக்கி ஒரு அமைப்பின் கீழ் இன வத்தையும் ஜனநாய பற்றுதலையும் அரசிய உறுதிசெய்வதற்கான 3. இனங்களுடைய உரிமையை அங்கீகரித் அதிகாரத்தைப் பகிர் அலகுகள்தொடர்ப்ா
 
 

ாரங்களின்பிறகு ட்டநகல்வரைபு
நகல்வரைவின் திஜீவிகளினால் னசிபாரிசுகளும் வில்லை என்பது வேண்டிய விடய செயற்பாடானது வி செய்த இந்த வ அவமதிப்புக் சமமானதாகும். னைவரும் ஒன்றி ாநிலைப்பாட்டில் yübi (EU8Fö5596, LqUL ருந்தால் அரசாங் விடமுன்னேற்ற முன்வைப்பதற்கு த்துஇருக்கலாம். fg; GT (ILD616MD களில் ஒரு சிலர் பிரேரணையை 1ற பொறுப்பை மயும் இவர்கள் னித்துவத்தையும் து விட்டார்கள் BITLLLLLIGTGTGOT. நடைமுறையில்
அறிவித்தல் மாநிலங்களில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோட்பாட் டுக்கிணங்க மக்கள் மத்தியில் அதிகா ரத்தை கூட்டத்தை பகிர்ந்து கொள்ளக் கூடிய அமைப்பு முறையொன்று உருவாக்கப்படல். 4 மேற்கூறிய அடிப்படையில் ஏற்ப டுத்தப்படும் அரசியல் கட்டமைப்பில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையில் பகிர்ந்து கொள்கின்றஅதிகாரங்கள்தொடர்பாக திட்டவட்டமாக முடிவு செய்யப்படல் இவற்றில் பிரதேசம் காணி, மொழி அபிவிருத்திபோன்றவிடயங்களில்மிகத் தெளிவான நிலைப்பாடுகள் ஏற்படுத் தப்படவேண்டும். 5.மத்திய மாநில அரசுகளுக்குஇடையில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை பேச்சு வார்த்தை மூலமாக தீர்த்துக்கொள்வதற் குத் தேவையான முரண்பாட்டு தீர்வு விதிமுறைகளும் நிறுவகங்களும் ஏற்ப டுத்தப்படுவது உத்தரவாதபடுத்தப்படல் வேண்டும். 6. இப்படியான அதிகாரப் பங்கீட்டைக் கொண்டஅரசியல் கட்டமைப்பில்நாடு பிளவுபடும் என்ற சந்தேகம் அரசுக்கோ சிங்களமக்களுக்கோஏற்படுமேயாயின் அவ்வகையாக பிளவுபடுவதை தவிர்த்
எஸ்.பாலகிருஷ்ணன்
U33059 BT55 பர்ஒருவர் தமிழ்ப் துரையாடலின் in Glg, TLifUTS: Jig,afLui G.GT. வரவேற்கப்பட எனினும்இந்தக் கலந்துகொண்ட அரசின் தீர்வுப் பாக யாழ் மக்க ற்கு யாழ்ப்பாணம் ருப்பமின்மையை அரசுக்கு சார்பற்ற ான முறையில் டர்பாக தமக்கு ப்ப்புக்கள் இருக் யாழ் பல்கலைக் கலந்தாலோசித்து இந்தத் தமிழ்ப் செய்துள்ளார்கள் tpg], [ിങ്ങഥ ப் புத்திஜீவிகள் தொடர்பாக யாழ் ப்படுத்துவதற்கு முடிவுசெய்துள்ள லும், வானொலி |ளியாகின.இவை ளுக்கு முன்பே னே பிரச்சாரம் ளியிடப்பட்டதா ற்படுத்தியுள்ளது. Šřay
றயும் ரணைகள் தமிழ் ந்துரையாடப்பட ன்வரும் விடயங் ரசு உறுதியான ாள்ளவேண்டும். உருவாக்குவதற்
ரும்பான்மையாக ன் ஆதிக்கத்தை டுவதற்கு வழிவ 53560T30LD60) LUULHLD ஆளும் ஜனநாயக சமஷ்டிஅரசியல் ங்களின் சமத்து ரீதியான பங்கு கட்டமைப்பில் த்தரவாதம்
GLITLA STOL அதற்குரதுவாக ந்துகொள்கின்ற திட்டவட்டமாக
துக்கொள்வதற்கு தேவையான யாப்பி யல்ரீதியான உத்தரவாதங்களை அரசியல் யாப்பில் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ் மக்களைப்பொறுத்தளவிலே இனத்துவ முரண்பாட்டில் அரசியற்பிரச்சினைகள்
தொடர்பாகவும் அதன்தீர்வுகள்தொடர்
பாகவும் ஒரு அடிப்படைப் புரிந்து ணர்வை கொண்டவர்களாகவே இருக் கின்றனர். எனவே ஐக்கிய இலங்கையை பாதுகாத்துக்கொள்வதற்கான தேவை யான உத்தரவாதத்தை அவர்களிடமி ருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமேயா னால் மேற்கூறிய நிலைப்பாடுகளை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்து அதனடிப் படையிலான பேச்சுவார்த்தையை ஆரம் பிப்பது அவசியமாகும் இனத்துவ பிரச்சினையின்பின்னணியுடன்நோக்கும் பொழுது இலங்கை இரண்டாகப் பிரிவ தைத்தடுக்கக்கூடிய தகுதிதமிழர்களுக்கு மட்டுமே இருக்கின்றது. சிங்கள அரசாங் கத்திற்கோ சிங்கள இராணுவத்திற்கோ தாம்மேற்கொள்ளும் அடக்குமுறையின் மூலமாக இதை சாதித்துக்கொள்ள முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட விடயமாகும். ஏனென்றால் தமிழர்கள் பிரிந்து செல்வதற்கான தேவையை உருவாக்கிக்கொடுத்தவர்கள்இவர்களே பல்லினப்பாங்கான ஒரு அரசும் பல்லின மயப்படுத்தப்பட்டஇராணுவ நிறுவகங் களையும் உருவாக்கக்கூடியவகையில் இலங்கையில் அரசியல்நடைமுறைகளில் தமிழர்கள்பங்குபற்றக்கூடிய ஜனநாயகக் கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதன்
மூலமே நாடு பிரிவதற்கு எதிரான உத்தர
வாதத்தை தமிழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் தனது யுத்த முனைப் புக்களைப் பின்தள்ளிவிட்டு பல்லின ஜனநாயக இலங்கையை அரசியல்நடை முறைகளின் மூலமாக ஏற்படுத்துவ தற்கான பேச்சுவார்த்தை நடைமுறை களில் முழுமையான கடமைப்பாடுடன் அரசு முன்வரும்வரை அரசின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுதைத் தமிழ்ப்புத்திஜீவிகள் தவிர்ப்பது நல்லது
புத்திஜீவிகளின் பங்கும் கடமைகளும் எனினும் அரசு இவர்களை நாடி வரு கின்ற இவ்வேளையை சாதகமாகப் பயன்படுத்திமேற்கூறியநிலைமைகளை ஏற்படுத்துவதற்கானதாக்கத்தை அரசுக்கு ஏற்படுத்துவதற்குத்துணிவுடன்இப்புத்தி ஜீவிகள் செயற்படவேண்டும்.அத்தோடு
தம்முடன்தொடர்புள்ள சிங்களமுஸ்லிம் புத்திஜீவிகள் மத்தியிலும் இவை தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்துதல்வேண்டும். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைசிரேஷ்ட விரிவுரையா ளரும் அரசாங்கத்தின்தீர்வுப்பிரேரணை கள் தொடர்பான பிரச்சாரப் பொறுப்பு களை பொறுப்பேற்றுள்ளவருமான ஒருவர்தான்இந்த தமிழ்ப்புத்திஜீவிகள் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தைக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.அதன்மூலம் இந்தப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த முற்போக்குப்புத்திஜீவிகள்எந்தளவுக்குத் தமிழ்ச் சமூக அரசியல் தொடர்பான புரிந்துணர்வற்றவர்களாக இருக்கின் றார்கள் என்பது தெளிவாகிறது. அரசின் தீர்வுத் திட்டம் தொடர்பாக யாழ் குடா நாட்டில்கலந்துரையாடப்படவேண்டுமே யானால் அதற்கான அரசியல் சூழ்நி லையை உருவாக்கவேண்டும். இனப்பிரச்சினைத் தொடர்பான முரண் பாட்டில் தமிழ்ப்புத்திஜீவிகளில் பெரும் பான்மையினர் மெளனிகளாகவும் வெறும் பார்வையாளர்களாகவுமே இருந்துவந்துள்ளனர்.இதன்மூலம்தமிழ் மக்கள் மத்தியில் உருவாகிய போராட் டங்களுக்கோ அல்லது தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான போராட்டநெறிமுறைகளையும் வரைய றைகளையும் வகுத்துக்கொள்வதற்கோ தேவையான அறிவியல் ரீதியான பங்களிப்பைச் செலுத்த வேண்டிய கடமையைதவிர்த்துவந்துள்ளனர். இதன் விளைவாகனதுவித அறிவியல்வழிகாட் டலும் அற்ற நிலையில் ஆயுதபலத்தின் தயவில் நம்பியிருக்கவேண்டியநிலைக் குத் தமிழர்களின் போராட்டம் தள்ளப் பட்டு ஆயுதம் ஏந்திய குழுக்களின் அதி காரத்திற்கு அடங்கிக்கிடக்கவேண்டிய நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட் டார்கள் இதே கதிதான் தமிழ்ப் புத்திஜீவிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழுக்களின்அத்துமீறல்களையும் ஜனநாயக விரோத நடவடிக்கைக ளையும் இனவாதரீதியான செயற்பாடுக ளையும் வெறுமனே கண்டிப்பதன் மூலமோ அல்லது விமர்சிப்பதன்மூலம் மட்டுமோ நிலைமைகளை மாற்றிட முடியாது என்பது இந்த ஆயுதப்போ ராட்ட வரலாற்றின் படிப்பினையாகும். இது வேறுவிதமான முரண்பாடுகளைத் தான் தோற்றுவிக்கும். எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளின்வரையறைக் குள் அவர்களின் அரசியற் சக்திகள் செயற்படுவதை நோக்கமாகக்கொண்டு தமிழ் மக்களின் பக்கம் நின்று ஆக்கபூா வமான விமர்சனங்களுடனான தொட ர்ச்சியான அறிவியற்கருத்தாடலின்மூல மாகத்தான் தமிழ் அரசியலில் தோன்றி யுள்ள அராஜகநிலைமைகளைக்கட்டுப் படுத்த முடியும். இதற்கான முக்கிய பங்க ளிப்பை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்ச்சமூகத்திலுள்ள புத்திஜீவிகளைச் சார்ந்ததாகும். முரண்பாடு என்பது ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை இப்பொழுது அடைந்தி ருக்கின்றது. இப்பிரச்சினை அரசியல் ரீதியாகத்தீர்க்கப்படல் வேண்டும் என்ற கருத்துமக்கள் மத்தியிலே வலுப்பெற்று வருகின்றது.இந்த யுத்தத்தை ஒரு புனித யுத்தமாகத் தென்னிலங்கை மக்கள் கருதக்கூடிய மனநிலையை உருவாக்கும் அரசுகளின் மாயைகளைத் தகர்த்தெ றிவதிலும் இனசமத்துவங்களுடனான அரசியல் தீர்வின் மூலம் இப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் என்ற மனநிலை யைத் தென்னிலங்கை மக்கள் மத்தியில் உருவாக்குவதிலும்தமிழ்இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் பெரும் பங்கை வகித்துள்ளதை எவரும் மறுக்கமுடியாது. அத்தோடு யுத்தத்தையும் இனவாத சக்திகளையும் எதிர்த்து செயற்பட்டதன் மூலம் அரசியல் தீர்வின் அவசியத்தை மக்கள் உணர்ந்துகொள்வதில் தென்னி லங்கையின் சில இடதுசாரி அரசியல் அமைப்புகளும்சிங்கள முற்போக்கு புத்தி ஜீவிகளும் சில அரச சார்பற்ற அமைப் புக்களும் வகித்த பங்கும் மறுப்பதற்
グリ

Page 23
த்து வருடங்களுக்கு மேலாக
யுத்தத்தை அறுவடை செய்யும் மண், வாழ்ந்து தொலைக்கும் மனிதர்கள் பத்திரிகையாளர்களையும்மறுக்கும் யுத்த ஜனநாயகம்.இதன் நடுவே எதிர்பார்ப் புகளுடன் மனோரஞ்சனின் (பயணக்) கட்டுரையை வாசிப்பவர்களுக்கு ஏமாற் றம்தான்மிச்சம் ஒரு ஒடுக்கப்படும்இனத் தின் பட்டியலில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கட்டுரையாளர் (தனது வீட்டாரைச்சந்தித்தநிகழ்ச்சி தவிர) ஒரு வெளிநாட்டுப்பத்திரிகையாளனைகட்டு ரையாளரின் இடத்தில் பிரதியீடு செய் தாலும் கூட கட்டுரை அற்புதமாகப் பொருந்திவிடுகிறது.
யுத்தம்தோய்ந்த மண்ணில் எழுத்துக்கள் ஒட்டிவிடமுடியாமல்மறுக்கப்பட்டபத்தி ரிகைச்சுதந்திரத்தின் நடுவே இப்படியான சந்தர்ப்பங்களைப் பாவித்தது தவறா கப்படவில்லை. ஒரு நீண்ட யுத்தத்தில் சிக்குண்டுதவிக்கும்மக்களின்உளவியல் தேவைகள் உடனடித் தேவைகள்
அவலங்கள்என்பவற்றை வெளிக்கொன
குள்ளேநின்றாவது (மதிப்பிட்டுக்கொள் ளும் பொறுப்பை வாசகனிடமிருந்து பறிக்காமல்) விசயத்தைத் தொட்டுச் சென்றிருக்கலாம். மேலோட்டமாகப்பார்த்தால் ஒரு பயண அனுபவம்போல்தோன்றினாலும் கட்டு ரையைக்கட்டுடைத்துப்பார்த்தால் எஞ்சு வது வெறும் புலி எதிர்ப்பும் அதனால் எழும் இராணுவத்தின் மீதான தாராளப் போக்கும்தான் பிரச்சினை இராணுவ வீரனிடம் மனிதாபிமானம் இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல. அந்த அமைப்பு முறைதான் பிரச்சினை. அது நெறிப்பு டுத்தும்இராணுவமனோபாவம்தனிமனித உளவியலை வென்றுவிடுகிறது. அந்த அமைப்பு:அரசைக்காப்பாற்றஏவப்படும் கருவி. அது கொல்லும், பாலியல் வன் முறை புரியும் அடக்கி ஒடுக்குவதில் மகிழ்ச்சிகொள்ளும் ஒரு குழந்தையைக் கேட்டால் கூட மனப்பாடம் செய்தது போல்இந்தக்குணாம்சங்களைச்சொல்லி விடும்
இதன்நடுவே "..எனக்கும்துக்கமாக இருந்தது. ஒரு சொல்லாவது பேசவில்லையே கட்டிய ணைத்து அழுதது மட்டும்தான். எப்படி இந்த மக்கள் வாழ்கிறார்கள்." என்ற இராணுவவீரனின்dialogue
மற்றும் சாவகச்சேரி இளம் தம்பதியி னரின்கொலைசம்பந்தமாகஇராணுவத்தி னர்கவலை தெரிவித்தார்கள்." 'இராணுவ வீரர்களில் பெரும்பாலா னோர் பொறுமை, ஒழுக்கம் நிறைந்த வர்கள் என்பது அவரது (லொறிச்சாரதி ஒருவரின்)அபிப்பிராயம் "இப்பொழுது உங்களை நினைத்துக் -—
G3Luòf Bi.........
கில்லை.இந்த விடயத்தில் இந்த அரசை விடமிகமுன்னேற்றகரமானநிலைப்பாடு களைப்பிரகடனப்படுத்தும் சிங்களமக்க ளின்தொகை கணிசமானகூடிக்கொண்டு வருவதைத் தெளிவாகக் காணக்கூடிய தாகஇருக்கின்றது. இந்நிலைமையானது இப்பிரச்சினையைபேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்ப்பதற்கு ஒரு பலமான அடிப்படையை உருவாக்கி வருகின்றது. அதேவேளை இப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படல் வேண்டும் என் னும் சர்வதேச அழுத்தங்களும் அதிகரி த்து வருகின்றது எல்லாவற்றிற்கும் மேலாக இப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்க்கப்படல் வேண்டும் என்னும் கருத்து ஒன்றுபட்ட கருத்தாக தென்னிலங்கை அரசியற் தளத்தில் உருவாகிவருகின்றது.ஒருசிலத்விரவாத சக்திகளும் பெளத்த மத அமைப்புகள் சிலவும் மட்டுமே இராணுவத் தீர்வை வலியுறுத்தி நிற்கின்றன. இன்றுள்ள பிரச்சினை என்னவென்றால் எவ்வகை யான உள்ளடக்கத்தைக் கொண்ட தீர்வின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்கப்படவேண்டும்என்பதுதான்.தமிழ் இளைஞர்களில் ஆயுதம் ஏந்திய அமைப்
புக்கள் எல்லாமே அவ்வப்போதுபாரிய
(உணவு சுகாதாரம் போன்ற) வாழ்வியல்
நிரந்தர EFLOTTjTGOTTLO
ரவும் எழுத அனுமதிக்கப்பட்டஎல்லைக் E
கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குடும்ப த்தை வீட்டை உறவினர்களைக்கண்ணு ற்றீர்கள். நாளைக்கு இதே நிலைமையெ Głó1 p.n.: DGTägITLA GTGTGTGlgu. யும் என்ற இராணுவத்தின் பச்சாதா
இப்படியே மக்கள் பற்றிய கவலை பொறுமை, ஒழுக்கம் மனவருத்தம் மனச்சாட்சி என்றெல்லாம் சொற்களை இராணுவத்தோடு பொருத்துவது எரிச்ச லூட்டுவதாக உள்ளது. மறுபக்கத்தில்'கடந்தபத்து ஆண்டுகளில் யாழ் மக்கள் ஹிட்லர் ஆட்சியின் கீழ் வாழ்ந்துள்ளனர்' என்று (பாடசாலை ஆசிரியர் ஊடாக) பேசுகிறார்கட்டுரை யாளர் புலிகளின் ஜனநாயக மறுப்பு மற் றும் அராஜகப்போக்குப்பற்றியோ மக்க ளின்உடனடித்தேவைகளைக் கூடஉதா சீனம்செய்யம்போக்குப்பற்றியோபேசு வதில்முரண்பாடுஇல்லை. ஒடுக்கப்படும் தவறுகளை செய்தவரலாற்றைக்கொண் டவை. இவை பல வழிகளிலும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளையும் பல்வேறு வகையிலும் பலவீனப்படுத்த உடந்தையாக இருந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஆயுதப்பலத்தின்மூலம் விளைவித்த பல தவறுகளும் பலாத்கார நடவடிக்கை களும் அவர்களது போராட்டமே ஏற்படுத்திக்கொடுத்தமுன்னேற்றத்தைக் கணிசமான அளவுக்குப் பின்னடைவு செய்வதற்குக் காரணிகளாக அமைந்து விட்டது. உதாரணமாக யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களை முழுமையாக சில மணிநேரங்களில் பலாத்காரமாக வெளி யேற்றிய சம்பவத்தைக் குறிப்பிடலாம். அப்படி வெளியேற்றியது தவறு என விடுதலைப் புலிகள் இப்போது ಅಜ್ಜಿ கொள்கின்றனர்.ஆனால்இச்சம்பவத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப்போரா ட்டத்திற்கு ஏற்பட்டநிரந்தரப்பின்னடை வைப்பற்றி சிந்திக்காமலிருக்கமுடியாது. கடந்த ஐம்பது வருடகால தமிழ்மக்களின் அரசியற்போராட்டமானது அறிவியல் அடிப்படையைவிட உணர்வுபூர்வமான (Emotional) எழுச்சியை மையமாகக் கொண்டே மேலெழுந்தது. தமிழீழக் கோரிக்கையும் அதே இலக்காகக்
கொண்ட ஆயுதப் போராட்டங்களும்
இனத்தின் போராட்ட றிய விளைபொருள் எனவே ஒடுக்கப்படு நின்று புலிகளின்பே GuTGala SG எதிர்ப்பில் கிளர்வது காட்டிக்கொடுத்ததில் கொழும்புதமிழ்குழு (UT[[LL ഫ്രഞ്ഥ உதாரணம். இதைே புத்திஜீவித்தனமாகச் அல்லது இதற்குபலிய (lg|Тама)a)Tiо. தமிழ் இனத்தின் மீதா என்றோ அங்கு நட. னரும் ஒருபத்திரிகா அந்த மக்களின் உ உடனடித்தேவைகள் வோ தானும் (ஒற்ை கும்) அரசை நிர்ப்பர் இவ்வகையிலேயே செல்லப்பட்டன, ! Glauan Jur Ig Gigi உணர்வுகளுள் வளர் விளைவுகள் நாம் Bala Lig, Goa). உதாணரமாக தமி ரிக்கையும் அதை கொண்ட ஆயுதப் ே எடுத்துக் கொள்ள LDATS, ITGANOITIÉS, GO) GITT go மொழி மாநிலத் தனித்துவத்தை அ நிலைநாட்டியுள்ள அப்பிரதேசங்களை பாரம்பரியத் தாய வாழ்ந்து வருகிற கோரிக்கை முன்6ை முதல்இன்றுவரை இக் அதையொட்டிமேெ தொடர்பான முஸ்லி Eliotu9lä558.la Le யும் ஜனநாயக ரீதி மேற்கொள்ளவில்ை தேசத்தின் பெரும் தமிழர்களின் பெரு கத்திற்கும் ஆயுதப்ப திக்கொள்வதை நோ நடவடிக்கைகள் .ே
 

W
ஒகஸ்ட் 15 - ஓகஸ்ட் 28, 1996
க்களத்தில் தோன் புலிகள் அமைப்பு ம் இனத்தின்பக்கம் க்குக்கு எதிராகப் த்து வெறும் புலி தமிழ் மக்களைக் போய்முடிந்ததிற்கு க்கள் (முன்னைய ப்புக்கள்) சிறந்த ப கட்டுரையாளர் செய்துகொள்கிறார் ாகிறார்என்றுகூடச்
ன போரைநிறுத்து பதை வெளிக்கொ
தர்மத்துக்காகவோ பிர் வாழ்வுக்கான ள நிறைவு செய்ய யாட்சியை முழங் திக்கும் ஜனநாயக
போராட்டங்கள் (தெற்கில்) தோன்றாத வக்கற்றநிலையை மூடிமறைத்து, 'தெற் கில் சமாதானம் தொடர்பாக அமுக்கம் கொடுக்கபல குழுக்கள்தோன்றினாலும் வடக்கில் அவ்வாறு தோன்றாமைக்குக் காரணம் என்ன' என்று கேட்கிறார்கட்டு ரையாளர் புலிகளின் ஆட்சி ஹிட்லரின் ஆட்சி என்ற பதில் அசல் திருப்தியைத் தருகின்றது அவருக்கு தமிழ் மக்கக்ள் மத்தியிலிருந்து அப்படியான ஜனநாயகப் போராட்ட சக்திகள் ஏன் தோன்ற வில்லை? என்றகேள்விதமிழ்மக்களோடு நின்று கேட்கப்படவேண்டிய ஒன்று இரா ணுவத்தோடு உரசிநின்று அல்ல. புலிக ளின் போக்குக்கு எதிரான போராட்டத் திற்கு அரசைப் பாவித்தவர்கள் தமிழ் மக்களைக் காட்டிக்கொடுப்பதைத்தான் சாதித்தார்கள் இந்த வரலாறு தமிழ் மக்க ளுக்கு ஒன்றும் புதியதுஅல்ல. தமிழ் மக்களின் போராட்ட வரலாறு எம்மைக்கொணர்ந்துநிறுத்தியிருக்கிற இடத்தை (தமிழ்மக்களே விரும்பினாலும் கூட) பின்னுக்கு இழுத்துச் சென்று ஒட்டி விட முடியாது. இந்த யதார்த்தத்தை மறுத்து மேற்கொள்ளப்படும் தீர்வு முயற்சிகள் பயனற்றவை தமிழ் மக்க ளின் சயநிர்ணய உரிமையை ஏற்காத எந் தத்தீர்வும் நிரந்தரமானசமாதானத்தைத் தரப்போவதில்லை. மற்றைய முயற் சிகளால் உடனடி அமைதியை குறுகிய காலசமாதானத்தைதரக்கூடிய தீர்வுகள் சாதிக்கப்பட முடியாதவை என்பதல்ல இதன் அர்த்தம் (இவை தேவையற்றது என்பதுமல்ல) இது திரும்பவும் முறித் துக்கொண்டுபோரை முன்தள்ளிவரலா ற்றை இன்னொரு கட்டத்துக்கு இட்டுச் செல்லும் பிரிந்து போகும் உரிமையை இன்னமும் ஆழப்படுத்தும் இப்படியான தீர்வுகள்/பேச்சுவார்த்தைகளை அரசியல் ரீதியில்சாதகப்படுத்திக்கொள்ளத்தவறும் புலிகளின் பலவீனமே புலிகள் மீதான (சமாதான உடன்படிக்கையை முதலில் மீறினார்கள் என்ற) பழியை அவர்களுக் குப்பரிசாக்கியது. மற்றப்படிபுலிகளால் தான்யுத்தமே ஆரம்பித்தது என்று ஒட்டு மொத்தப்படுத்துவது சிறுபிள்ளை அரசி பலாகும் இல்லாவிட்டால் ஏதோசமாதா னம்பூச்சொரிந்து மணங்கமிழும் என்பது போல காட்டமுனைவது அபத்தம் உணவுக்கியூவில் நின்ற மக்களுக்குபிரசு ரங்களை வழங்கும் விவஸ்தைகொண்ட அமைச்சர் அங்கம் வகிக்கும் அரசானது பொருளாதாரத்தடையை விதித்துதமிழ் மக்களைத் தண்டித்ததை மூடிமறைத்து உணவு விநியோகத்தில் நடைமுறைச் சிக்கல் மற்றும் உணவுமானியநிலையங் களைபுலிகள் தாக்கியழிப்பதுபோன்ற தடைகளாலும்தான்இன்னமும் உணவுப் பற்றாக்குறையைநிலவுவதுபோல்காட்ட முனைவது ஒரு மோசடி யுத்தத்தில்சிக்கித்தவிக்கும் மக்களின்மன உளைச்சல்களை மக்களின் பொது அபிப்
பிராயமாகக்காட்டமுனைவது பொதுப் புத்திவகைப்பட்டஅணுகலாகும். உதார ணமாகஇந்தியஇராணுவக்கெடுபிடியின் போதுமக்கள்இலங்கை இராணுவமுகா முக்கு ஓடியதும் ஆறுதலுக்காக அழுது தொலைத்ததும், மறுதலையாக இலங்கை இராணுவக்கெடுபிடியின்போதுஇந்திய இராணுவத்தோடுஅந்நியயோன்யித்ததும் இராணுவம் பற்றிய மக்களின் பொது அபிப்பிராயத்தைமாற்றியதில்லை. மக்களின்உயிர்வாழ்வுக்கான(உடலியல் உடனடித்தேவைகள் மற்றும் உளவியல் தேவைகள் என்பது வேறு நிரந்தர (அரசியல்) தேவைகள் என்பது வேறு. இதைக்கோட்பாட்டுப்பிரச்சினையோடு போட்டுக் குழப்பிக் கொள்வதிலும் அர்த்தமில்லை.இந்தத்தவறை புலிகளும் செய்வதனாலேயே போர் தொடங்கிய போதுமக்களைப் பலவந்தமாக வெளி யேறச்செய்யவும், இராணுவம் கைப்பற் றிய பிரதேசங்களுக்கு மக்கள் திரும்பிச் செல்வதற்கு எதிராகச் செயற்படவும் காரணமாகின்றன. இந்த இடத்தில் '.இப்பொழுது நாம் இருப்பது இரண்டு துப்பாக்கிகளின்கீழ் அதனால் முன்னரை விடஇப்போதுநாம்கவனமாதக்கதைக்க வேண்டும்தானே." என்ற (ஒரு அரச உத்தியோகத்தரின்) குரல் அரசால்மட்டு மல்லபுலிகளாலும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். ". அவர் அப்போது கதைத்த சில சொற்கள்இராணுவத்திற்கு எதிரானவை, சிலபுலிகளுக்கு எதிரானவை சில இரா ணுவத்திற்கு சார்பானவை சில புலிக ளுக்கு சார்பானவை.' என்று எழுதுவ தற்கு (சரிநிகர் ஏற்கெனவே ஓர் இடத்தில் குறிப்பிட்டபடி) யாழ்ப்பாணம் சென்று வந்திருக்க வேண்டியதில்லை. 'இரா ணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள் பொறுமை ஒழுக்கம் நிறைந்தவர்கள் என்பது சாரதியின் அபிப்பிராயமாகும். இக் குணவியலங்புகளை குறைந்தது 3 மாதங்களுக்காவது கடைப்பிடிக்கும்படி கூறவேண்டியதேவை அவருக்கிருந்தது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் புலிகள் அக்காலஇடைவெளிக்குள் அர்த்தமின் றிப் போய் விடுவார்கள் என்பதன லாகும்' என்று குணவியல்புக்கே காலக் கெடு கொடுத்து எழுதும் கோமாளித்த னத்துக்கு புலி எதிர்ப்பு மனோபாவமே காரணமாகிவிடுகிறது. யாரிடமும்(கட்டுரையாளர்குறிப்பிடுவது போல) இறிைஞ்சிக்கேட்கும்பொருளல்ல சமாதானம்' என்பது நிரந்தரசமாதானம் அரசியல் தீர்வினூடாகவே சாத்தியப் படும். அந்தப் பாடசாலை ஆசிரியர் குறிப்பிட்டதுபோல 'எவரும்பலாத்கார மாகஅரசியல்தீர்வினை எம்மேல்திணிப் பதைநாம் விரும்பவில்லை." என்பதை யும் சேர்த்துப்புரிந்துகொள்வதுநல்லது
ரவீந்திரன் து:)
முன்னெடுத்துச் தன் கருத்தியல் ாவிரோதமுஸ்லிம் ந்து விடப்பட்டதன் மறந்து விடக்
ழ் நாட்டுக்கோ
அடிப்படையாகக்
பாராட்டத்தையும் ாம். வடகிழக்கு iளடக்கிய தமிழ் திற்குள் தமது ரசியல் ரீதியில் முஸ்லிம் மக்கள் அவர்களினதும் மாகக்கொண்டு ர்கள். தமிழீழக் ög;ÜLILL giffa)üd கோரிக்கைஅல்லது ழுந்த போராட்டம் i LDá,8,6.flóir Uill 600); வ்விதமுயற்சியை பில் முறையாக மாறாக அப்பிர ான்மையினரான பான்மை ஆதிக்
ற்கும் உட்படுத்
ாகக்கொண்டே
காள்ளப்பட்டு
வந்துள்ளன. இதன் விளைவாக மேலெ ழுந்துள்ள முஸ்லிம் தமிழ் முரண்பா டானது இனப்பிரச்சினையின் அரசியற் தீர்விற்குக்கூட ஒருமுட்டுக்கட்டையாக உருவாகியுள்ளது.இந்த தமிழ்-முஸ்லிம் உறவு தொடர்பான எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான எவ்வித முயற்சிக ளும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப்பட வில்லை.இதுதமிழ்மக்களின்ஜனநாயக எதிர்ப்பார்ப்புக்களை அடைவதைப் பலவீனப்படுத்தக்கூடியவிடயமாகும்.
மேற்குறிப்பிட்டுள்ள தேசிய சர்வதேச நிலைமைகளையும் தமிழ் சமூகத்தில் நிலவும் சாதக பாதகங்களையும் அவதா னத்தில் கொண்டு இந்நாட்டின் இனவா தப் பிரசசினைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை அடையக்கூடிய விதத்தில் தமிழர்களின்கோரிக்கைகளை மறுசீரமைப்பதோடு தமிழ்ச் சமூகத்தில் நிலவும் உள்ளக முரண்பாடுகளையும் தீர்த்து, தமிழ்மக்கள் அவர்களின் அரசி யல் அமைப்புகள் விடுதலைப் புலிகள் இவற்றுக்கிடையில் அறிவியல்ரீதியான கருத்தாடல்களைத் தமிழ் சமூகத்தினுள் மேற்கொள்வதன் மூலம்தான் தமிழர் களின் கருத்தொருமித்த கோரிக்கையை முன்வைக்க முடியும் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில்விடுதலைப்புலிகள் அமைப்பின்பங்குபற்றுதலிலுள்ள முக்கி
பத்துவத்தைப் புறக்கணிக்க முடியாது. மறுபுறத்தில் ஒரு பல்லின ஜனநாயக வரையறைக்கு உகந்த வகையில் தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் ஜனநாயக நடைமு றையை வலுப்படுத்தக்கூடிய வகையி லான நடைமுறையை விடுதலைப் புலிகள் உறுதிசெய்வதும் தவிர்க்க முடியாததாகும். இந்நிலைமையை அடைய வேண்டுமேயானால், தமிழ் சமூகத்தின் உள்ளகக் கருத்தாடலை ஆரம்பித்து அவற்றை வலுப்படுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு தமிழ்ப் புத்திஜீவிகளைச் சார்ந்ததாக அமைகி ன்றது.இதன்மூலம்தான்தமிழ்மக்களின் எதிர்காலம் தொடர்பான நிச்சயமான நிலைமையை நிர்ணயிக்கப்படக்கூடிய சூழ்நிலையை நம்பகமாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.இது எல்லாவகையிலும் இவ்வரசு அணிந்துள்ள சமாதான முக மூடியைக் கிழித்தெறியவும், பல்லினப் பாங்கானஐக்கியஇலங்கையை உருவாக் குவதற்கான அரசின் நிலைப்பாட்டை இனங்காணவும்வழிவகுக்கும் இச் சமூகப் பொறுப்பை கூட்டு முயற்சி யாக ஏற்றுக்கொள்ளும் துணிவும், கட மைப் பாடும் தமிழ்ப்புத்திஜீவிகளுக்கு இருக்கின்றதா என்பதுதான் இன்றைய கேள்வி

Page 24
ஒப்பரேஷன் "அலைவேகம் இரா
ணுவநடவடிக்கையின் மூலம் பல புலிக ளைக்கொன்றோம். அவர்களது ஆயுதங் களைக் கைப்பற்றினோம்"
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாகரைப் பிரதேசத்தை நோக்கி ஜூலை10ம்திகதி அரசபடையினர் மேற்கொண்டதாக்கு தலை அரசு இவ்வாறு தான் கொல்லப் பட்ட புலிகளது எண்ணிக்கையையும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண் ணிக்கையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.பூரீலங்கா அரசபடையினர் மேற் கொள்கிற சகல இராணுவநடவடிக்கை யின் போதும் கண்மூடித்தனமாக மேற் கொள்கின்றதாக்குதலினால் புலிகளை விடஅப்பாவிப் பொதுமக்களே அதிகள வில் பலியாகின்றனர் என்பது பகிரங்க விடயம் 'அலை வேகம்' இராணுவ
நடவடிக்கை கூட பேரினவாத அரசின் இ
இன அழிப்பு முயற்சியின் தொடர்ச்சி யாகவே நடந்து முடிந்தது என்பது உண்மைநிலவரங்களை நேரில் சென்று அறிந்துபோதுதெரியவந்தது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களில் பொதுவான
நிலையைக் கண்டறிய சரிநிகர் மற்றும் லக்பிம ஆகிய பத்திரிகைகள் சென்ற போதே அலைவேகம் தாக்குதலின் பாதிப்புக்களை நேரில் கண்டறிய முடிந்தது.
வாழைச்சேனைநகரிலிருந்துவடக்கே20 மைல்தொலைவில் கரையோரநிலப்பகு தியாகஇருக்கும்வாகரைகாடும் வயலும் வாவியும்சார்ந்தநிலப்பரப்பு:கடற்தொழி லும் விவசாயத்துறையுமே வருமானத்தை பெற்றுத்தந்துகொண்டிருந்த தொழில்க ளாகும்.ஆனால் போர்நிலைகாரணமாக 90க்குப்பின் விவசாயம் கடற்தொழில் இரண்டுமே கடுமையாக பாதிப்டைந் துள்ளன. மேற்படி உற்பத்தி முறைகள் வாகரைக்கான தன்நிறைவுக்குப் போதுமானதாக இல்லை. ஆனால் போருக்கு முற்பட்ட காலங்களில் வாக ரைக்குவெளியில் சந்தைப்படுத்தக்கூடிய அளவுக்கு அதன் உற்பத்தி வளர்ச்சிய டைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அலை வேகம் இராணுவநடவடிக்கை யின் போது கொல்லப்பட்டோரின் மனைவிமார் தாய்மார்களை சரிநிகர் சந்திக்க முடிந்தது. எட்டுப்பேர்தங்களது கணவன்மாரை இழந்துள்ளனர். மூவர் இளவயதுடைய புதல்வர்களை இழந்துள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த போதும், தேன் எடுக்கச் சென்றிருந்தபோதும், வயலுக்குச்சென்றி ருந்தபோதும்கொல்லப்பட்டுள்ளனர். ஊரியங்காட்டைச்சேர்ந்த எஸ்.தங்கேஸ் வரி (வயது52) தனது கணவரும் மகனும் (சதிஸ்குமார்-வயது17)காட்டில் தேன் எடுக்கப்போன இடத்தில் இராணுவம்சுட்டுக்கொண்டேவந்தபோது மகன்குட்டுக்குஇலக்காகிகொல்லப்பட்ட தாகவும் கணவர்மகனைக்கூடதூக்கிவர முடியாமல் தப்பிவர நேரிட்டதாகவும் மூன்று நாட்களின் பின்னரே மகனின் சடலம் மீட்கப்பட்டதாகவும் சொன்னார். இவருக்குமொத்தம்6பிள்ளைகள் இறந்த மகன் மட்டுமே வீட்டில் மூத்த ஆண், ஏனைய அனைவரும்பெண்கள் அதேபோல் எஸ்.பார்வதி (வயது 48) என்பவர்தனது கணவர்செல்வம் (வயது 48) வயலுக்குப்போய்க் கொண்டிருந்த போது இராணுவம் சுட்டு படுகாயம் அடைந்ததாகவும் அங்கிருந்து20 மைல் தொலைவிலுள்ளவாழைச்சேனை ஆஸ் பத்திரிக்குக்கொண்டு போகமுயற்சித்த போதும் அப்பகுதியிலிருந்து வெளியில் போக இராணுவம் விடவில்லையெனவும் இறுதியில் தனது கணவரின் கால் மோச மான நிலைக்குள்ளாகி காலை வெட்டி விடநேரிட்டதாகவும் தெரிவித்தார். அவ்விராணுவநடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்கள், காயமடைந்த வர்கள் பற்றிய அரசுதரப்பு செய்திகள் அனைத்துமே அவர்களைப்புலியென்றே பிரச்சாரப்படுத்தியது. அச்செய்தியை
署
• Է6\,
丽
ecoacous
O
და არ ჩაი- ~
மட்டுமே பிரசுரிக்க வேண்டும் ΘΤ60Ί ஆசிரியர்கள் கூட
செய்தித் திணிப்பையும் செய்தது. மட்டக்களப்புபோன் ஆனாலும் மட்டக்களப்பில் ஒகஸ்ட்11ம் வரவேண்டியிருந்தாலு திகதிஞாயிற்றுக்கிழமை மட்டுமாமாங்கம் பிள்ளையார் கோவில் கிரனைட் வீச்சு மற்றும் அதேதிகதியில் மட்டுசந்தையில் நிலங்கா
ாக்குதலின7 LLÓ) LLL GÈGAGOGA) GELL GTGOTGILD GILUIT 多
6. @l რიჩზე) (J67%/74
மக்கள் அபிப்பிராயப்படுமளவுக்கு நிலைமை உள்ளது. இவ் அபிப்பிரா யத்தை மட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும்எம்மிடம் தெரிவித்திருந்தார். வாகரையில் இவ்இராணுவ நடவடிக் கைக்கு முன்னமே மோசமாக இருந்த கல்வி நிலைமை தற்போது மேலும் மோசமாகியுள்ளது.
மாணவர்களுக்கு கல்வி இல்லை! வாகரைகோரளைப்பற்றுப்பிரதேசத்தில் 15 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் தற்போது 4348 மாணவர்கள் பயில்கின் றார்கள் யுத்தநிலைமை காரணமாகவும் அங்குகாணப்படும் மோசமானவறுமை நிலைமைகாரணமாகவும்பாடசாலைக்கு மாணவர்கள் குறைவாகவே செல்கின் றனர்.171ஆசிரியர்கள்இப்பாடசாலைக்கு நிரந்த ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டிருந்தும் தற்போது 74ஆசிரியர்களே சேவையிலுள்ளனர் பற்றாக்குறையான ஆசிரியர்களை ஈடுசெய்வதற்காக தொண்டர் ஆசிரியர்களாக கடந்த 1989இலிருந்து பணியாற்றும் எவரையும் நிரந்தரஆசிரியர்களாக்கக்கூடஇல்லை. தொண்டர்ஆசிரியர்பலர்நாடுமுழுவதும் நிரந்தரமாக்கப்பட்டபோதும் வாகரையில் அப்படியான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
"அலை
எல்லாத் தொடர்புகட்கும் Q6,6úlus LIFlflu Isr
ச. பாலகிருஷ்ணன், இல.
இல. 04, ஜயரத்ன வழி, திம்பிரிகளில்யாய, கொ
18/02, அலோ சாலை, கொழு
 
 
 
 
 

பாடசாலை மாணவர்களுக்கான பாட TOc)9ÜLGLITS3GSMLILG), GUGTš) கள் பேனை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கூட பலத்த தட்டுப்பாடு வாகரைக்கான பொருளா தாரத்தடையானது பெருமளவில் அங்கு நிலைமையினை மோசமாக்கியுள்ளது. எந்தவிதபோக்குவரத்துவசதியுமில்லை. இதுவும் பாடசாலையை விட்டுவிட்டு மாணவர்கள் புலிகளில் சேருவதற்கான காரணங்களிலொன்று. வாகரையில் பல பாடசாலைகள் ஷெல் தாக்குதலுக்கும்மோட்டார்தாக்குதலுக்கும் இலக்காகி கட்டிடங்கள் கைவிடப்பட்டு அருகில் ஒலைக் கொட்டில்களை அமை த்தே இயக்கப்பட்டு வருகின்றன. பனிச்சங்கேணிதிருமகள்வித்தியாலயத் தைச்சேர்ந்த ஆசிரியை நடராஜாகுமுதினி இதுபற்றிதெரிவிக்கையில்.
'பொம்பர்கள் போட்டு பல பாடசா லைகள்சேதமுற்றிருக்கின்றன. கண்டபடி பொம்பர்கள் குண்டு வீசுவதால் பொது மக்களும் பொதுக் கட்டிடங்களுமே அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொம்பரினால் வீசப்பட்ட குண்டு பாடசாலையில் வந்து விழுந்ததனால் ம்ே வகுப்புகற்றுவந்தஜீவிதாஎனும்12வயது மாணவிபடுகாயமுற்று பாடசாலைக்கு வரமுடியாத நிலையில் உள்ளாள்' என்றார். ஊரியங்காட்டு அரசாங்க கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை எஸ் சந்திராணி இதுபற்றிதெரிவிக்கையில் கடந்த ஏப்ரல் 23ம் திகதி இப்படித்தான் படையினர்போட்டகுண்டுவந்து விழுந்து அரியரத்னம் சுஜீவா எனும் 14 வயது
Χ. , R 墜。 リ
"სს" (" ")oნ უმეტე სქ ჰაასის/2- エリ 。 பிரதான ஆஸ்பத்திரியும் சுப்பர் சோனிக்குக்கு இரை
வாழைச்சேனை போக்குவரத்து வசதியெதுவும் நாவல மாணவிபடுகாயமுற்றார்.இம்மாணவியும் இடங்களிலிருந்து டிக்கு அப்பால்இல்லை. எனவே பாடசா தற்போது பாடசாலை வரமுடியாதநிலை
ம்அவர்களுக்கான லைகளையும் சரியான நேரத்துக்கு 1913) plator Tit, loys stria, in UIL. Toa தொடக்கமுடியாதநிலைநிலவுகிறது. களை நடாத்தத்தான் உதவிகளை செய்கிறதில்லையென்றால் நாங்கள் அரசபடையினர்மேற்கொள்கிறசகல இராணுவ நடத்துவதையாவது குழப்பாமல் யின் போதும்கண்மூடித்தனமாக மேற்கொள்கின்ற இருந்தாலேபோதுமானது" என்றார்.இவ் ஸ்புலிகளைவிட அப்பாவிப்பொதுமக்களே அதிகள ഴുഖത്രl-l@li ன்ேறனர்என்பதுபகிரங்கவிடயம் 'அலை வேகம்" 蠶 இருந்து டவடிக்கைகூட பேரினவாத அரசின் இனஅழிப்பு இருந்த ஆளப்பத்திரியும் தாடர்ச்சியாகவேநடந்துமுடிந்தது என்பது உண்மை தரைமட்டம் ளைநேரில்சென்றுஅறிந்துபோது தெரியவந்தது வாகரையிலிருந்த பிரதான ஆஸ்பத்திரி யும் குண்டு போடப்பட்டு முற்றுமுழுதாக ܡܬܚܫܚܐ------ அழிக்கப்பட்டுசேதமாக்கப்பட்டுள்ளது. இன்று வாகரைப்பகுதியில் ஒருவருக்கு
திடீர் விபத்தோ வேறும் நோய்களோ ஏற்பட்டால் வாழைச்சேனைக்கே கொண்டுசெல்லவேண்டும். ஆனால்20 மைல்தொலைவிலுள்ள அவ் ஆஸ்பத்தி ரிக்கு போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில் சைக்கிளிலே எடுத்துச் செல்லும் போது இடை நடுவிலேயே இறந்துபோனளத்தனையோசம்பவங்கள் உண்டு.இவ்அனைத்துஅவலங்களையும் அலைவேக' இராணுவ நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளது. எனவே தான்வாகரைமக்களே சொல்லுவதுபோல் பூரீலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் திட்டமிட்ட இனஅழிப்பே என்பதை ஏற்க வைக்கின் றன.இனஅழிப்பே இல்லை. இது தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்கும் நடவடிக்கை என அரசாங்கம் சொல் வதை இனியும் ஏற்கத்தான்முடியுமோ?
வேகம்" குங்குமத்துக்குப் பதில் சந்தனம் -என்.எஸ்.குமரன் ம்பு 05, தொலைபேசி 593615 பு 03. அச்சுப்பதிவு நவகம அச்சகம், இல. 334 காலி வீதி, இரத்மலான