கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.08.29

Page 1
。
*。 :8 。” ー
* *下
。
ஒகளிப்ட் 29 - செப்டம்பர் 1 1990
இதழ் 104 விலை 700
 


Page 2
2
ஓகஸ்ட் 29 செப்டம்பர் 11, 1996
露リ
இருவரங்களுக்கொருமுறை
ரா வழிமித்ததாட்டிலே'ாரி
ஆசிரியர்குழு
அ பாலகிருஷ்ணன்
ரேன்
சிவகுமார்
அரவணன்
σαλβα, από αραβά
அரவிந்தன் சிரெஜ7 சிவகுருநாதன்
வடிவமைப்பு ஏஎம்.ரஹ்மி
வெளியிடுபவர்
ச.பாலகிருஷ்ணன், 18/2, 3/Gaолд тараар, கொழும்பு-03 அச்சுப்பதிவு நவமத அச்சகம், 334 காலி விதி, இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 175/- (6) сәшәйір, т.б.). 30 US$.
Tionó, 9, L' A GOOGT/85, ITGBY IT GOOGV) LLUIT GAILÍ) MIRJE Graip) Glucid, Cs, as CILLG) வேண்டும்
எல்லாத் தொடர்புகட்கும் ஆசிரியர் சரிநிகர், 04 ஜெயரட்ன வழி
5Aub L9) ffhaseñyuLIrr uLJ. Qstr(քլճւ -05 தொலைபேசி, 593615 தொலைமடல் 594229
கடந்த ஒகஸ்ட் 9ம் திகதியன்று கண்டி பொலிஸ்நிலையத்தில்தடுப்புக்காவலில் இருந்த மலையக இளைஞர் எம்இராஜ லிங்கத்தின்மரணம்திடீர்மரணமே அல்ல என்றும் அது பொலிஸாரினால் மேற் கொள்ளப்பட்டபடுகொலையே என்றும் சரிநிகருக்கு கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. மஸ்கெலியசின்னக்கரு தோட்டத்தைச் சேர்ந்த இவ்விளைஞர் சம்பவதினத்தன்று கண்டி'குட்செட்பஸ்நிலையத்தில் ஆச னம் ஒன்றில் அமர முயல்கையில் சில சிங்கள பேரினவாத வெறிபிடித்தகாடை யர்களால் தாக்கப்பட்டு பின்னர் கூடிய கூட்டத்திடம் அவ்விளைஞரை புலியெ னக் கூறி பொலிஸாரிம் ஒப்படைத் துள்ளனர்கண்டிபொலிஸாரும்மேலதிக விசாரணை என்ற பேரில் கொடுரமாகத் தாக்கியதில் அவ்விளைஞன் துடிதுடித்து இறந்துபோனான். ஆனால் இச்சம்பவம்பற்றி செய்தி வெளி பிட்ட அரச பிரச்சாரப் பத்திரிகையான 'தினகரன் இவ்விளைஞன் குட்செட் பஸ்நிலையத்தில்தரித்திருந்த பஸ்ஸொன் றின்பக்கக்கண்ணாடியைத் தாக்கி சேதப் படுத்தினாரென்றும் அதன் பேரிலேயே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதா கவும் செய்தி வெளியிட்டது. மேலும் இவ்விளைஞர்காவல் அறையில் நினைவிழந்து காணப்பட்டவேளையில் வைத்தியசாலைக்குகொண்டு சென்றுள் ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ள
ஆனாலும் கண்டிநகரிலுள்ள இவ்விளை ஞனின் உறவினர்கள் பொலிஸுக்கு
ვენეჯგში
DGDGADU, GDGD
DİLİD OLDUTalib
அழைக்கப்பட்டு Luigi fil (GIG) (SILI LOLL விட்டதாகவும்தம எவ்வித சந்தேகமு வாக்குமூலம் டெ தெரியவருகிறது.
இதற்கேற்றாப்ே தீர்ப்புக்கூட இ நோயினால் ஏற்ப அளிக்கப்பட்டுவிட் கடந்த அரசாங்கத் LIGNOLUIGI GOTITITâ) L(0) LIGADSLOLIJIGIJIEJJU, GT LI யப்படும் நீதிவழா லாம் கூறி பதவி அரசாங்கம் இதே துக்கொள்ளாமலி கொமிஷன்களைய விட்டது.இன்றைய Bl Gulag. 3)95CTII வதும் இறப்பு சான் மட்டுமே காணப்படு இந்நிலையில் தா
டங்களும் படையி
யோரின்தமிழர்வே (UTa, Guatig o கொண்டிருக்கிறது படுகொலை ஒரு மாத்திரமே இதுஇ போவதுமில்லை. நடத்தி வரும் ப Lu () (als, Toa scir
La 6 L 3) | கொடுத்து வந்த
உதாரணங்கள்
வவுனியாவில் கடத்தப்பட்ட யாழ் sola fiĝiiĝis ds (ULBSOLULU FELOADO மொரட்ருவவில்
( LDTரட்டுவவில் ரயர் போட்டு
எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணைகளில் இச்சடலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் வவுனியாவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் குற்றமற்றவர் எனக் காணப்பட்டதன் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தார்என்றும் விடுதலையாகிசில தினங்களின்பின்னர்பொலிஸாரால்கைது செய்யப்பட்டபோது இவரிடமிருந்து பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட பொருட்களை மீளப் பெற பொலிஸ்
திரும்பி வரவில்லை என்றும் தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியாவைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட மூன்றுகான்ஸ்டபிள்கள்விசாரணைக்குள் ளாக்கப்பட்டுள்ளனர்.
நிலையத்திற்குச் சென்ற இவர் மீளத்
மாங்கக் குண்டு
ஓகஸ்ட்பம் திகதி மட்டுமாமாங்கப் பிள்ளையார் கோயிலில் குண்டொன்று வெடித்ததும் இச்சம்பவத்தில் 40க்கு மேற் பட்டோர்காயமடைந்ததும் ஒருசிறுவன் கொல்லப்பட்டதும் அரசு மற்றும் தொடர் புச் சாதனங்கள் அனைத்தும் புலிகளே இக்குண்டுவெடிப்பை நடாத்தியகாட்டு மிராண்டிகள் எனச் செய்தி வெளியிட் டதும் தெரியவந்த செய்தி
தெரியவராத செய்தி இக்குண்டு வெடி
ப்பை நடாத்தியது உண்மையில் புலிக
எல்ல என்பதும் மட்டக்களப்பில் புலிகளின் தாக்குதலிலிருந்து பலமுறை தப்பிய சித்தா என்ற பொலிஸ்காரரே இச்சம்பவத்தின் சூத்திரதாரி என்பதும்
இச்சம்பவம்மாமா உள்ள பொலிஸ் நி திகாரிக்குக்கூடத் ள்ளப்பட்டதும்இத நிலையத்தைச்சேர் GTILILDSOLL Glbst இதனை புலிகளின் நோக்கில் மறுநாள் ýleMTó Leó 3G மேற்கொண்டுள்ள பட துண்டுப்பிரச் பட்டதும் 12ம் திக நிறைந்திருந்த சம கருதி குண்டொன் பதாகக் கூறி குை நிலையத்தினுள்ே
தமிழ்க் கட்சிகளு
அடுத்த ஏப்ரலில்தான்அரசியல்தீர்வு
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற பீரிஸின் அறிவிப்பு தமிழ்க் கட்சிகளுக்குப்பெரிய தலையிடியாற்று. பிரேமதாசவை நம்புகிறோம். சந்திரி காவை நம்புகிறோம் என்று அறிக்கை விட்டுதள்ளியகாலங்களும்போயிற்று ஜனநாயக வழிக்கு வந்த ஒன்பது வருடங்களில் அவ்வழிமுறையில் தமிழ் மக்களது உரிமைகளைப் பெறத்தான் முடியவில்லை. உள்ளதையாவது காப் பாற்றிக்கொண்டீர்களா என்றகேள்விக்கு சொல்லப் பதிலேதுமில்லாத கையறு நிலையில் ஏதாவது ஒருவழியில் இருப் பையாவதுதக்கவைத்துக்கொள்ளலாமா என்று ஆராயகடந்தவாரத்தில் ஒருநாள் ஐந்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றாய்க்
In 19607. வட-கிழக்கில் அரசின்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஹர்த்தால் ஒன்றை நடாத்தினால் என்ன? என்றார் வந்திருந்த பிரதிநிதிகளுள் ஒருவர் அவருடைய கட்சியினர் இராணுவத்தினருடன் நில்லாததாலோ என்னவோ அவர்
ரன் எனப் இக்கோரிக்கைப்போட்டிருக்கிறார்
இதனை உடனடி இன்னொருகட்சியி அதற்கான காரணத் எங்கடைபெடியள் சேர்ந்து நிக்கிறாங் யைப்பூட்டச்சொல் சொல்ல அது பெரி போய்விடும்' மூன்றாவது பிர ஆமோதித்தார். ஆக, அந்த யோசன வேறு என்னசெய்ய கள் சத்தியாக்கிரக கருத்தரங்குகள் ந 96. LL IEJ 95 GMT (5 L_| பிரசுரம் வெளியிடு ஆலோசனைகளின் ஒட்டுவது என்றுமு வழிமுறையைக் க பிரதிநிதிகளுடைய ருக்கும் பசைவ னனுபவம்இருந்தது நினைத்தார்களோ இந்த நேரத்தில், அடியில் ஐந்து கட் எப்படி போடு
 
 
 

அவன் பஸ் நிலை க்க முற்று விழுந்து குஇம்மரணம்பற்றிய ம் இல்லையென்றும் றப்பட்டுள்ளதாகத்
JIT 3)
நீதிவானின் ம்மரணம் இருதய LL LID JUGOISTGILD" GTGOT
ിങ്ങ് (Lig (LIിസ JITOGOG. JU ČLí ற்றி விசாரணை செய் கப்படும் என்றெல் கமர்ந்த சந்திரிகா படையினரை பகைத் நப்பதற்காக எல்லா búflLÜLGå) GLUITL' (6) ஆணைக்குழுக்களின்
நட்டஈடு வழங்கு
றிதழ் வழங்குவதும் கிறது.
ன் கடந்த இருவரு னர் பொலிஸ் ஆகி GOLULIITIL ÅOLJLL JULq. ச்சத்தை நெருங்கிக் இராஜலிங்கத்தின்
சிறு துளி உதாரணம்
துடன் முடிவடையப் JL ĝi, do ĉ) LUGOL UGGIOTÍÏ லியல் வல்லுறவு 29, IT ÇİFTÇ0)GTTG, GİT GİT GÖT
எருக்கு சந்திரிகா லைசன்ஸ்களுக்கு
-み/w
கம்கோயிலுக்கருகே
லையத்தின் பொறுப்ப தரியாமலேமேற்கொ GOTTGCAOGULUI 939, ITQIJÂ) ந்தநான்கு பொலிஸார் தது என்பதும்தான்.
தலையில்கட்டிவிடும் காலையே இராணுவத் GT Qġi GNSS, IT GOGOGOLLU ார்கள் என்ற கருத்துப் சுரம் விநியோகிக்கப் தி இரவு பொதுமக்கள் யம் சுயபாதுகாப்புக் ாறை வெடிக்கவைப் டொன்றை காவல் ள வெடிக்க வைத்து
@ லங்கைலிபரல்கட்சியின்தலைவர்
கலாநிதிசானகஅமரதுங்கதனது54வது வயதில் 1996-08-01 ல் இடம்பெற்ற aurg, GOT Goujáâ) 3TGULOTGTITT இலங்கையின் அரசியல் வரலாற்றில் தாராள ஜனநாயக சித்தாந்தப் போக் கினை முழு விசுவாசத்துடன் அவர் கடைப்பிடித்தார். 1988Ca) a Sluya) séla) u Gigs rigså ஆணையாளர் அங்கீகரிக்கும் வரை லிபரல் ஜனநாயகக் கவுன்சில் மூலமாக லிபரல் ஜனநாயக சித்தாந்தத்தை இலங்கையில் அறிமுகப்படுத்திவந்தார். லிபரல் ஜனநாயகக் கவுன்சிலை ஆரம்பித்ததிலிருந்து அவர் மறையும் வரைதமிழ்பேசும் மக்களின்நியாயமான உரிமைகளுக்குகுரல்கொடுத்துவந்தார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மை சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பற்றியே அக்கறைக்
காட்டாத சூழ்நிலையிலும் சாணகஅமர
துங்கதமிழ்மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு தமிழ்பேசும்மக்களுக்கு சமஷ்டி ஆட்சி வழங்கப்படவேண்டும் எனக்குரல்கொடுத்துவந்தார்
அண்மைக் காலத்தில் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டபோது சில சிங்கள அரசியல்தலைவர்கள் மதில்மேல்பூனை Guma) (29 LusóULLGOT if éla) stória:GTL
巴F[ö。 நல்லவர்க்குக்
SITGADH ADGNÒGOD6AD! I
பேரினவாதக் கருத்துக்களையே தொடர்ந்தும் முன்வைத்தனர். ஆனால் சானக அமரதுங்க அதிகாரப் பகிர்வு யோசனைகளைப்பகிரங்கமாக ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார் வெகுஜன தொடர்புசாதனங்களின்மூலம் அதிகாரப் பரவலாக்கலின் அவசியத்தை பெரும் பான்மை சிங்கள மக்களுக்கு புரிய வைப்பதில் அரும்பாடுபட்டார். இலங்கையில் யதார்த்த நிலைப்பா டுகளை ஆழமாக அணுகியதோடுதமிழ் G山),n、fö 。帕öu、m山 பாதுகாக்க அரசியல் யாப்பில் மாற்றங் களை நிதர்சனமாக்க முனைந்தார் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான காத்திரமான யதார்த்தபூர்வமானகருத்துக் களை மிக ஆணித்தரமாக எடுத்துரைத் தார்.முன்னைய அரசாங்கம்இனப்பிரச்சி னைக்குத்தீர்வுகாணும்பொருட்டுக்கூடி சர்வக்கட்சி மாநாடு முதல் அவர் துறக்கும் வரை இனப்பிரச்சினை தொடர்பானசகலபொதுஅரங்குகளிலும் தமிழரின் உரிமைகளை விட்டுக்கொடுக் காது முன்னெடுத்துச்சென்றார் இலங்கையின் மனிதஉரிம்ைகள் அதிகா ரப் பரவலாக்கல் என்பன தொடர்பாக காத்திரமான கருத்துக்களைமுன்வைத்து சிறப்புப் பணியாற்றிய பெருமை அவரு க்கே உரியது. இன்றைய இக்கட்டான
சூழ்நிலையில் மிக இளம்வயதிலேயே அவரை இழக்க நேரிட்டமை பேரிழப்பாகும் நாதன்
தாங்கள் மக்களின் பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கையுடனேயே வெடிக்க வைப்போம் என்று கூறி மக்களின் இரட்சகர்களாகக் காட்டிக் கொண்டதும் இக்குண்டு வெடிப்பை புலிகளல்ல படையினரே செய்திருக்கிறார்கள் என்று
உறுதிப்படுத்திற்று.
இவ்வாறான படையினரின் ஒரு நடவடிக்கையே சிறிது காலத்திற்கு முன்னர் நல்லூர்கந்தசாமி கோயிலினுள் புலிகள் குண்டு வைத்ததாக கூறப்படும் சம்பவமும் என்று தெரிகிறது.
சத்தி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தத்தின் bijë GJNI GJI Ioa
எழுத்தாளர்களுக்கான போட்டியொன்றை அறிவித்துள்ளது O CD a III, 55a D5h) ials EIBIRI saj Qiani 2005 GU35a (Utrilaisiai basa Injili பக்கங்கள் கொண்டதாக சிறு கதைகள் M6)U. Gala) Sri 1p bij Ilf, bII 10,000, 9 Ion II i III, III 7500 DIT IN MIT 5000 (GUITO
2009.99,
பாகவே மறுத்தார். ன்பிரதிநிதி கூடவே தையும் சொன்னார் இராணுவத்தோடை கள் நாங்கள் கடை லபடையினர்திறக்கச் பசில்லெடுப்பாகப்
நிநிதியும் இதனை
னயைவிட்டுவிட்டு லாம்என்று பேசினார் ம் இருப்பது சிறுசிறு டத்துவது பொதுக் த்துவது துண்டுப் வது என்று நீண்ட பின்னர் சுவரொட்டி வாயிற்று ஒருநல்ல ண்டுபிடித்த திருப்தி முகத்தில் எல்லோ |ளி தூக்கிய முன் ால்இது இலகு என்று |ன்னவோ?
இச்சுவரொட்டியின் களினதும் பெயரை பது என்று ஒரு
தமிழ் மக்களது போராட்டமும்
கேள்னியைத்துக்கிப்போட்டார் ஒருவர் பழையபடி பிரதிநிதிகள் முடியைப் பிய்த் துக்கொண்டிருக்க இன்னொரு கட்சியின் பிரதிநிதி சொன்னார் ஐந்து மிழ்க் கட்சிகளின் கூட்டு என்று போடு எல்லோருக்கும் இது நல்ல யோசனை யாகப்பட்டது. ஆனால், ஒருகட்சியின் பிரதிநிதிக்கு மட்டும் இதில் உடன்பா டில்லை. அவர்சொன்னார் எங்களுடைய கட்சி தமிழ்மக்களை மட்டும் பிரதிநிதிப் படுத்துவது அல்ல. முஸ்லிம்களையும் நாங்கள்பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அதுதவிரதமிழ்க்காங்கிரஸ் கூட்டணி போன்றவை இக்கூட்டுக்குள் இல்லை. நாங்கள் வெறுமனே ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டு என்று போட்டால் அக்கட்சிகளும் இதனுள் இருப்பதாக மக்கள் தவறாக எண்ணிவிடக் கூடும் ஆக அதுசரிவராது. இப்போது மீளவும் குழப்பம் தீராக்குழப் பம் அப்படியென்றால், ஐந்து கட்சிகளின தும்பெயரைப்போட்டால் என்ன? என்ற ஒருவரது கேள்விக்கு எந்த ஒடரிலை பெயரைப்போடுவது என்ற இன்னொரு பிரதிநிதியுடைய கேள்வி பதிலாக இருந்தது.
"அல்பமெற்றிக் ஒடரிலை போடுவம் என்றார் ஆலோசனையை முன்வைத்த பிரதிநிதி பிரச்சினைதீர்ந்தது சுவரொட்டியே ஒட்டி முடித்தால்போல்நிம்மதியுடன்எழும்பும் நேரம் இன்னொரு குண்டைத் தூக்கிப்போட்டார் ஒருவர் அப்ப08ம் ஆண்டுதொடங்கிய எங்களுடைய இயக் கத்தினுடைய பெயர்கடைசியாகவரும் முந்தநாள் தொடங்கிய இயக்கத்திற் னுடைய பெயர் முதலில் வரும் இதை எங்களாலை ஏப்படி ஏற்கஇயலும்? இந்தக் கேள்விக்கு பிறகு கூட்டம் காரசாரமாக நடந்தது பிரதிநிதிகள் என்னமுடிவுக்குவந்திருப்பார்கள் என்று நாம்சொல்லத்தேவையில்லை. ஆனாலும் சொல்கிறோம் எந்தமுடிவும்இல்லாமலே மீண்டும் ஒரு முறை கூட்டம் கூடிப் பேசுவதாக முடிவுசெய்யப்பட்டதுடன் கூட்டம் கலைந்தது. வாழ்கதமிழ் வளர்கதமிழினம்
()
/06)

Page 3
1. 99 7 ஏப்ரல் மாதத்திற்குமுன்பாக அரசாங்கத்தின் தீர்வுப் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விடும்என்று இப்போதுஅறிவித்துள்ளார் அமைச்சர்ஜி.எல்.பீரிஸ்அவர்கள் 1994டிசம்பரிலேயே தயார்என்று அறிவி க்கப்பட்டஇந்தத்தீர்வுப்பொதிஇத்தனை கால இழுத்தடிப்புக்குப்பிறகு இப்போது அடுத்தவருடம்பாராளுமன்றத்தில்சமர்ப் பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அரசாங்கத்தின்வழமையான அறிவிப்புக் களைப்போலவே இந்த அறிவிப்பும் எந்த விதமான நடைமுறைப்படுத்துவதற்கு அடிப்படையான திட்டமும் இல்லாத வெற்று அறிவிப்பாகத்தான்இருக்குமோ என்ற சந்தேகம் பொதுவாக எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்த அரசாங்கம்பதவிக்கு வருவதற்குமுன்பும் சரி, பிறகும் சரி. இதன் தலைவர்கள் சொன்ன விடயங்களில் விதித்த காலக்கெடுக்களில் ஒன்றையேனும் சரியாக நடைமுறைப்படுத்தியதில்லை. பிற்போடல்கள் அல்லது சொன்ன வற்றுக்கு நேரெதிரான விடயங்களை நடைமுறைப் படுத்தல்கள் என்பவற் றையே இந்தஅரசின் இரண்டாண்டுகால அனுபவங்கள்காட்டியுள்ளன. ஜனாதிபதி முறை மாற்றியமைக்கப்படு வது தொடர்பான காலக்கெடு முதல்
^தீர்வுப்பொதிதொடர்பான அமைச்சரின்
இந்தக்காலக்கெடுவரை எத்தனையோ காலக்கெடுக்களை அரசாங்கம் கூறியி ருக்கிறது. அவற்றில் ஒன்றிற்குத்தானும் அவற்றைக் கூறும் போது நடைமு றைப்படுத்தும் திட்டங்களை அது கைவசம் வைத்திருந்ததில்லை இந்த அறிவிப்பினை எடுத்துக்கொள் (ές Πίο. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வுள்ள அரசாங்கத்தின்இப்பிரேரணைகள் ஏற்கெனவே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் நிராகரித்து விட்டன அல்லது அதில் சிலதிருத்தங்கள் செய்யப்படாவிடில் ஆதரிக்க முடியாது என்று தெரிவித்து விடடன. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவோ இதன் அடிப்படையையே அதாவது பிராந்தி பங்களின் ஒன்றியம் என்ற அடிப்படை யையே நிராகரித்து ஒற்றையாட்சி முறைமை தொடர்பாக பிடிவாதமாக நிற்கிறது. தெற்கிலுள்ள சிங்களஇனவாத சக்திகள் இத்தீர்வுத்திட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியு ள்ளன.தேசியப் பத்திரிகைகளில் ஒன்று கூட (ஏரிக்கரை தவிர்ந்த) இத்திட்டத் திற்குஆதரவாக நிற்கவில்லை. தவிரவும் பாராளுமன்றத்தில்23பெரும் பான்மை ஆதரவுடன்இந்தத்தீர்வை ஏற் கச்செய்வதற்குத் தேவையான வாக்குக ளைப் பெறுவதற்கு ஏற்ற விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தனது உறவைப் பலப்படுத்துவதற்கும் இந்த அரசாங்கம் முயல்வதாகத் தெரிய வில்லை. மாறாக, அவர்களை மேலும் மேலும் எதிரணிக்குதள்ளும் முயற்சியி லேயே அரசாங்கம் ஈடுபட்டுவருகிறது. இதன் காரணமாக பேராசிரியரின் இக்கூற்று நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிய ရါးရံy@)@). இந்தநிலையில் இப்பொழுது அமைச்சர் இவ்வாறு அறிவித்திருப்பதன் நோக்கம் தான் என்ன? இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கக்
ங்கத்தின்யோசனைகள்,திரும்பத்திரும்ப சிங்கள இனவாத அடிப்படையிலான விமர்சனங்களுக்கு வளைந்து கொடுப் பதற்காக மிகவும் பெரியளவிற்குமாற்றப் பட்ட பின்னரே சட்ட வரைவு வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.இந்த மாற்றங் கள் உண்மையில்மாற்றங்கள்அல்ல.அது சட்டவரைவு என்ற வடிவில் இருப்பதால் மாற்றம்போலத்தோன்றுகிறது.ஆனால், ஆரம்பத்தில் அரசாங்கம் வெளியிட்ட யோசனைகள்தான்இவை என்று ஜி.எல். பீரிஸ்அவர்கள்முன்பொருமுறைகாதிலே பூச்சொருகமுனைந்திருந்தார்.ஆயினும்
இந்த வரைபு பிராந்தியங்களின் மூக்க ணாங் கயிறுகளை மத்திய அரசிடம் கொடுத்துள்ளதன்மூலம் வெறும் மத்திய அரசின்தலையாட்டிப்பொம்மைகளாக அவை இயங்குவதற்கு மட்டுமே வழி செய்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் பற்றிப்பேசப்பட்டபோதும் உண்மையில் இந்த யோசனைகள் மூலம் பரவலாக் கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தின் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்தும் மத்திய அரசாங்கமே வைத்திருக்க விரும்புவது தெரிகிறது.
நாட்டின்இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்மொழியப்பட்ட இந்த அரசியல மைப்பு சீர்த்திருத்த யோசனைகள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட மாகாணசபைகளைப் போல முழுநாட் டிற்குமான மாற்றங்களாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இது வடக்குக் கிழக்கின் தமிழ் - முஸ்லிம் மக்களின்
பிரச்சினையின் விஷேடத்தன்மையும்
LIGTIGMAČI LIITILLDEGA கருதுவதில்லை. இ ஒடுக்கப்படுகின்ற நிதித்துவப்படுத்து புலிகளாயினும் சரி தொடக்க முதலே ச தமது எதிர்வினை தொடங்குகிறார்கள் வேண்டியளவு ஏற்படுத்திக் கொ விடாப்பிடியாக முடியாததாகின்றது. இந்தச்சிக்கல் ஒடுக்க ஒடுக்குபவர்களுக் உறவு அப்படியே நி பரஸ்பரபுரிந்துணர் என்று எதிர்பார்க் நிலைக்குஇட்டுச்செ ஜி.எல்.பீரிஸும் அ6 அரும் பாடுபட்டு தீர்வுத்திட்டமும்அத்
கூடியது என எதிர்பார்க்கப்பட்டஅரசா
உரிமை மறுக்கப்பட்ட அவர்களது இத்தனைகால போராட்டங்களும் புத்தம், அதன் விளைவுகள் என்பன பற்றியும் ஒரு தெளிவானபார்வை இன்றி முழு நாட்டிலுமுள்ள அனைத்து மக்களுக்குமான தீர்வாக முன்வைக்கப் பட்டுள்ளது. இது நாட்டின் பிரச்சினை யின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிற ஒரு நடவடிக்கையாகும் என்பதில் சந்தேகமில்லை. பல்லின பல்மதநாடாக உள்ள இந்த நாட் டில்இனரீதியான முரண்பாடு பலமடை ந்திருக்கும் ஒரு சூழலில் இவ்வாறு பொதுப்படையானதாக வைக்கப்படும் தீர்வு எப்போதும் நிலைமையின் உக்கி ரத்தை எளிமைப்படுத்துவதுமட்டுமல்லா மல் இனமுரண்பாட்டை மேலும் சிக்கலுக்குள்ளாக்கிவிடும் என்பது ஒரு முக்கியமானவிடயம் முரண்பாடுகளை தீர்ப்பதில் அக்கறை காட்டுகின்ற ஒவ் வொருவருக்கும்அவசியம்தெரிந்திருக்க வேண்டிய பள்ளிப்பாடம் இது. துரதிர்ஷ்டவசமாக எமது நாட்டின் வரலாற்றில் இந்தப் பள்ளிப்பாடத்தைக் கூட தெரிந்து கொள்வதில் யாரும் அக்கறைகாட்டுவதில்லை. இதற்கு ஒருமுக்கியகாரணம் உண்டு முரண்பாட்டின் ஒரு கூறான சிங்களப் பேரினவாதத்தைப் பிரதிநிதித்துவப்ப டுத்துகின்றவர்களின் கையிலேயே அதிகா ரம் இருப்பதாலும் தீர்வுக்கான முயற்சிக ளில்இறங்குபவர்களாக அவர்களே இருப் பதாலும் தீர்வு முயற்சிகளின் போதெ ல்லாம்தம்பக்கத்தில் முடியுமானளவுக்கு சாதகமான அம்சங்களை வைத்துக்கொள் ளவே அவர்கள் முற்படுகின்றனர். தமக்கு சாதகமானவிதத்திலேயே தீர்வைக்கான விரும்புவதன் காரணமாகவே இந்தப்
எதிர்பார்ப்புகளுட பட்டிருக்கிறது. இந்தத் தீர்வு இனப் அதன் குறிப்பான கணக்கிலெடுக்கா முன்வைத்திருக்கிறது காட்ட சில உதாரண 1.இலங்கைக்குடிய திற்குமுதன்மை ஸ்த தோடு அதைப் பே வளர்த்தலும் அரசின் 2.பிராந்திய சை முதலமைச்சரின் ஆ ஜனாதிபதியால் நி ஆனால் இந்த தெரிவிக்கப்படுவரை வரைப் பிரேரிக்கு கோரமுடியாது என் தெரிவிக்கவில்லை 56073 (5 9.TfUT 60 g|TituTatsuit,3)GTLD குரியவாய்ப்பை அவ (10:2) 3.ஆளுநருக்கு அவ யோகிப்பதில் உத னையளிப்பதற்காக சபை முதலமைச் இயங்குகிறது (14 சபையின் மந்தி ஆலோசகர் சபை ெ அர்த்தம் இல்லை. 4. இந்த விடயம் இ தெரியப்படுத்தப்படு ஷரத்தானl42இன் அமைச்சரவையா ஆலோசனையை ஏ டியது அவசியமா
 
 

გემჯ2%
ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11, 1996
சியம் என்று யாரும் தனால், மறுகூறான இனத்தைப் பிரதி JGIT95 GT, -96. TSGT | யாராயினும் சரி ந்தேகத்துடன் தான் களைச் செய்யத் தமதுபாதுகாப்புக்கு
உத்தரவாதத்தை ாவதில் அவர்கள் நிற்பது தவிர்க்க
ப்படுபவர்களுக்கும் கும் இடையிலான பவும் அதேவேளை புஏற்படவேண்டும் கும் கற்பனாவாத ல்கின்றது.அமைச்சர் வரது சகாக்களுமாக தயாரித்த இந்த
கையகற்பனாவாத
ஆளுநரே தீர்மானிக்க அதிகாரம்வழங்கு கிறது.ஆலோசனையொன்று வழங்கப்பட் டதா அது ஏன் கவனத்தில் எடுக்கப்பட வில்லை என்பது போன்ற விடயங்கள் தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படக்கூடமுடியாது என்றும் இந்த ஷரத்து கூறுகிறது.இதன் அர்த்தம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளு
நரின்பூரண கட்டுப்பாட்டுக்குள் இயங்கு
பவராக முதலமைச்சரும் பிராந்திய சபையும்இருக்கும் என்பதையே 5. ஆளுநருக்கு பிராந்திய சபையைக் கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள் ளது.இது பிராந்திய சபையின் அதிகாரங் களை மத்திய அரசு தான் விரும்பியபடி கட்டுப்படுத்தப்போதிய வாய்ப்புகளை வழங்குகிறது.(108இ) 6.பிராந்தியசபைகளின்நிதிதொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் சபையானநிதி ஆணைக்குழுஜனாதிபதி
அடுத்த ബ/9////
;[rلا لگا لوح (Cاسلیے 1 مC
னேயே தயாரிக்கப்
பிரச்சினையையும் தன்மையையும் மல் தனது தீர்வை
என்பதனைக்
J36. சில் பெளத்த மதத் னம் வழங்கப்படுவ ரிப்பாதுகாப்பதும் கடமையாகும்(71) பயின் ஆளுநர் லோசனையின் மீது பமிக்கப்படுவார். ஆலோசனையில் மறுத்துஇன்னொரு மாறு ஜனாதிபதி று எந்த விதிகளும் இது ஜனாதிபதி தன் கட்சிக்கு படுமே நியமிப்பதற் ருக்குவழங்குகிறது.
து பணிகளைப்பிர பி செய்து ஆலோ வபிராந்திய மந்திரி ர் தலைமையில் ) ஆக பிராந்திய ரிசபைக்கு ஒரு ன்பதை விட வேறு
எனும் தெளிவாகத் வது இந்த வரைபின லமாகவாகும்.இது வழங்கப்பட்ட றுக்கொள்ளவேண் ல்லையா என்பதை
ஷரத்து மூன்று இனங்களைச் சேர்ந்த மூவர்நியமிக்கப்படுவார்கள்என்றுகூறிய போதும் அவர்கள்அவ்வினங்களைளந்த வகையில் பிரதிநிதித்துவப்படுத்துவர் என்று தெரிவிக்கவில்லை. கல்விமான் களாக இருப்பதுவும், ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுவும் மட்டுமே அந்த இனத்தினைபிரதிநிதித்து வப்படுத்தும் தகுதியை இவர்களுக்குத் தந்துவிடமுடியாது.ஆக, இந்த ஆணைக் குழு ஜனாதிபதியின் செல்வாக்குக்குட் பட்டஒன்றாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த ஆணைக் குழுவை ஒரு சுயாதீன அமைப்பாகக் கொள்ளுதல் முடியாது. இவர்கள் மக்களால்தெரிவுசெய்யப்பட்டவர்களும் அல்லர்.ஆனால், இந்த ஆணைக்குழுவே பிராந்தியத்தின் நிதிவிவகாரங்களை தீர்மானிப்பதாக அமையப் போகிறது. 7 இந்த ஆணைக்குழுநிதி தொடர்பாக பிராந்தியத்தின்சனத்தொகை பிராந்திய தலா வருமானம், பொருளாதார சமூக சமத்துவமின்மைகளைக்குறைத்தல், ஒரு பிராந்தியதலாவருமானம் பிராந்தியங்க ளுக்கிடையிலான அதியுயர் தலாவரு மானம் என்பவற்றுக்கிடையிலான வித்தி யாசத்தைக் குறைத்தல் என்ற அடிப்ப டைகளில் தனது முடிவுகளை மேற்கொள் ளும் (205)இது ஒரு பிராந்தியமக்களு க்குரிய இயற்கை வளம் அவர்களது விருப்பத்தேர்வுகள் அவர்களுடைய சிறப்புத்தேர்ச்சிகள் என்பவற்றைக் கணக்கிலெடுத்துள்ளதாகத் தெரிய வில்லை.அத்துடன்இந்த ஆணைக்குழு தனக்குத்தானே தனது வேலைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளது. (206) மேலும் இதன்
யால் நியமிக்கப்படும் (201) என்ற
முடிவுகள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டுமே ஒழிய இவற்றின்மீது பாராளுமன்றம் எத்தகைய தீர்மானத்தையும்நிறைவேற்றமுடியாது. (207) இவையெல்லாவற்றையும் விட முக்கியமானதுஇந்த நிதிஆணைக்குழுவு டைய எந்தத் தீர்மானங்கள் தொடர் பாகவும் எந்த நீதிமன்றத்திலும் கேள்வி யெழுப்பப்படவோவிசாரிக்கப்படவோ முடியாது.(20:8) என்பதுதான். 9. பிராந்திய பொலிஸ் ஆணையாளர் ஆளுநருடைய கலந்தாலோசனையின் பேரிலேயே முதலைமைச்சரால் நியமிக் கப்படவேண்டும் (25-3) என்ற ஷரத்து பிராந்திய பொலிஸ் ஆணையாளர்கூட முதலமைச்சரது சுதந்திரமான தெரிவு அல்ல என்பதையே காட்டுகிறது. தவிரவும்பிராந்திய பொலிஸ்ஆணைக்கு ழுவே அங்குள்ள முழு ஆட்சேர்ப்பு பதவியுயர்வு உள்ளிட்டசகல விடயங்கட் கும் பொறுப்பாக இருக்கும். இவ்வாணைக்குழு நேரடியாகவும் ஆளுநர் மூலமாகவும் மத்திய அரசின் செல்வாக்குக்குட்பட்டு இருக்கும் ஆபத்தையே கொண்டுள்ளது. 10.இதில் உள்ள இன்னொரு வேடிக்கை யான விடயம் என்னவென்றால் பிராந்திய பொலிஸ் விசாரிக்கப்படக் கூடாது என்று விலக்கப்பட்டுள்ள விடயங்களை பட்டியலிடும் ஷரத்து (254) இந்த பொலிசுக்கு உள்ள அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துவிடுகிறது. உதாரணமாக ஜனாதிபதிக்கெதிராக வசைபாடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் பிரிவினால் விசாரணைக்காககைதுசெய்யப்படுவார் தன் பிராந்தியத்திலிருக்கும்ஒருவர் இக் காரணங்களுக்காக தேசியப்பொலிசாரால் கைதுசெய்யப்பட்டபோதும் பிராந்திய பொலிசாரால் இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது. சாதாரண சிவில் குற்றங்களைவிசாரிக்கும் (கோழிபிடித்த கசிப்புவடித்த போன்றவை) அதிகாரம் மட்டுமே அதற்கு இருக்கிறது
இதற்கு ஒரு நீண்ட பட்டியலையே போடலாம். இவ்வளவும் இப்போ தைக்குப்போதும் இவை தெட்டத்தெளிவாக உணர்த்துவ தெல்லாம், இந்தத்தீர்வுதமிழ் முஸ்லிம் மக்களைபெரும்பான்மையாகக்கொண்டு உருவாக்கும் ஒரு பிராந்தியத்தில் எத்த கைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைவிளக்கப்போதுமானவை. ஆக, ஒருபுறத்தில் மத்திய அரசுபிராந்தி யங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக் குவதாகக் கூறிக்கொண்டு (பரவலாக் குவதுதான் பகிர்தலல்ல) அவற்றை மீளப்பறிக்கும் வேலையை செய்யும் அதேவேளைவடக்கு-கிழக்குமக்களின் 191586)6.7530GTL in plotte SGOGITLE கொஞ்சம் கூடகணக்கிலெடுக்கவில்லை என்பதையே இதுகாட்டுகிறது. இந்த நிலையில் இந்தத் தீர்வு 1997ம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள் ளப்படுமானாலும் நாட்டின் இனப்பிரச் சினைதீர்க்கப்படுமாஎன்பதுசந்தேகமே. ஆக, ஏன் இந்த அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்தித் தான் ஆவோம் என்று இந்த அரசாங்கம்கூறிவருகிறது? நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை நியாயப்படுத்தவா? அல்லது அரசியல் தீர்வில் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதைக்காட்டுவதற்காகவா? அல்லது இரண்டுக்குமாகவா? எது எப்படி இருப்பினும் இந்தத் தீர்வு மேலே குறிப்பிட்டது போன்ற விடயங்களில் கவனமெடுத்து திருத்தப் பட்ட பின் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே அது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பயனுள்ள விளைவுகளைத் தரும் ஒருவேளை பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டாலும் கூட ஒரு நல்ல தீர்வை முன் வைத்த பெருமையாவது அரசாங்கத்திற்குமிஞ்சும் அல்லது அமைச்சரின் கூற்றுக்குக் 95IT y GYOTLib கேள்விகளுக்காத் தான் என்ற பெயர்
மட்டுமே எஞ்சும்
(LD (a) (gL gÜ
-

Page 4
4.
ஒகஸ்ட் 29 செப்டம்பர் 11 1996 இ
€ገዏ–ግ© ጊ-Jማ” “ን പ്പ ܐ(
கிடந்த இரு வாரங்களுக்கு முன் கல்
முனையில் பரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்கள் கலந்துகொண்டஒரு கூட்டத் தில் படுகொலை செய்வதற்காக வந்த இருதற்கொலையாளிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று விட்டதாக அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும்பத்திரி கைகளும் வானொலி தொலைக்காட் சியும் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிகழ்ச்சிபற்றிய நம்பகத்தன்மை மிகவும் குறைவான நிலையில் விடுத லைப் புலிகளோ அல்லது முஸ்லிம் காங்கிரஸோ இதுபற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை. அநேகமாக இது அரசின்தந்திரோபாய மிக்க பிரச்சாரம் Gurd, தெரிகிறது. கல்முனையைச் சேர்ந்த இரு அப்பாவி பாடசாலை மாணவர்களே இத்துப்பாக் கிச்சூட்டில் இறந்து போனவர்களாவர் அரசின் இராணுவத்தால் திட்டமிடப் LJLL LJLLJ LJJU, ITQAJTA JIB TILDEJUEGO GTI சூடிய ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணங்கள் ஒன்றும் மக்க ளுக்குப் புதிதானவையல்ல ஏலவே கடந்தகாலங்களில் அரசின் சுயஇலாப நடவடிக்கைகளுக்காக எதிரிகளாக பிரிக்கப்பட்டுவந்த தமிழர் முஸ்லிம் உறவு அரசின் கபடத்தனத்துக்கு அதிக இலாபத்தையே தந்திருக்கிறது. இத னால் அதிக துன்பமடைந்தவர்களும் நஷ்டமடைந்தவர்களும் வடக்கு கிழ க்கு வாழ் தமிழர்களும் முஸ்லிம்க ளுமே வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயான உறவு தற்போது சுமூகமாக இருப்பதால் அது சிங்களப் பேரினவாதிகளுக்கு ஒரு அச்சம் தரும் நடவடிக்கையன்றி வேறி തേജ് ടൂ,5, 3 ഖ (58 (5 പ്രത്ബ് சீர்குலைப்பது இன்று அரசாங்கத் திற்கும் பேரினவாதிகளுக்கும் உடன டித் தேவையாகவுள்ளது இத் தேவை யின் நிமித்தம் தமிழர்களுக்கும் Cupeño clubs, ters, (S, LÓGIO) LLG LLJ LITT If ULI இனத்தீ மூட்டும் முதல் கைங்கரியமே அஷ்ரஃப் மீதான படுகொலைப்பிரச்சா ரம் ஆகும் என நம்புவதற்கு அநேக ஏதுக்கள் இருக்கின்றன. தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்து வைக்கும் அரசின் தந்திரோபா பத்திற்கு விடுதலைப்புலிகளும் ஏனைய ஆயுத அமைப்புகளும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு (இதற்கு மொஸாட் பின்ன ணிையில் இருந்ததாகச் சொல்வர்) இனப் படுகொலைகளால் வடகிழக்கில் இரத்
( 5 IIան- வெள்ளவத்தைசமூகநல
நிலையத்தில் தங்கியுள்ள முஸ்லிம் அகதிகள் உள்ளிட்டஏனைய முகாம்களி லுள்ள முஸ்லிம் அகதிகள் யாவரையும் வெளியேறிவிடுமாறுகொழும்பு மாநகர சபையால்கோரிக்கைவிடப்பட்டுள்ளது. இவர்கள் 1990 ஒக்டோபரில் யாழ்ப்பா ணத்திலிருந்து புலிகளால் விரட்டியடிக் கப்பட்ட முஸ்லிம்களாவர் சுமார் 149 Gui GauGB) y (42 GoT9, GT, 32 GAUGSTS, GIT எஞ்சியோர் குழந்தைகள்) உள்ள இம்மு காமைச் சேர்ந்தவர்கள் தங்களது சகல நடவடிக்கைகளையும்இம்முகாமிலேயே மேற்கொண்டுவந்துள்ளார்கள்என்பதும் இவர்களுக்கு எதுவிதமான மாற்று ஏற்பாடுகளும் இதுவரையிலும் செய்து கொடுக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கணேசலிங்கம்கொழும்புபதில் மேயராக இருந்தபோதுவெள்ளவத்தை முகாமிலி ருந்த தமிழ் அகதிகள் விரட்டப்பட்டார் கள். தற்போது மேயராக ஆனபின் முஸ்லிம்அகதிகள்விரட்டப்படுகிறார்கள் என்று விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிமுகாமிலுள்ளவர்கள் தங்களுக்கு
,/مہ (rvزم گہر
தம் ஆறாய் ஒடி இருக்கிறது. காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலை ஏறா வூர் கிராமம் மீதான படுகொலை பஸ் படுகொலைகள் என்பன வரலாறு (GGAL 9, L'ILL GESAGGÖT LULJ 35J ALIITIÉS, GITT கின விடுதலைப் புலிகள் மட்டுமன்று Giorg Glar Glor போன்ற அமைப்புகளும் தமிழர் முஸ் லிம் உறவில் நெருடல் ஏற்பட காரண மாய் இருந்திருக்கின்றன. காரைதீவில் 45க்கும் மேற்பட்ட தொண்டர் படை யைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் Fr Gl -f arco TÜolonco il () 5 GJIT) a)LULL_L_GMT (T.
கடந்த காலங்களில் அரசும் ஏனைய ஆயுத அமைப்புகளும் விடுதலைப் புலிகளும் முஸ்லிம் சுயநலவாதிகளும் தமிழர் முஸ்லிம் உறவைத் தங்களது கயலாபங்களுக்காகப் பயன்படுத்தியி ருக்கின்றனர். எனினும் 1994 இறுதிக் குப்பின் தமிழர் முஸ்லிம் உறவில் ஒரு கணிசமான முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகள் முஸ் லிம்கள் மீதான படுகொலையை நிறுத்தி விட்டதற்கான சூழல் தென்படுகிறது. தமிழர்களும் முஸ்லிம்களும் நெருங்கி வர ஆரம்பித்திருக்கும் இன்றைய தருணத்தில் அஷ்ரஃப் மீதான படு
கொலை முயற்சிபற்றி பொய்மைபற்றி நாம் யிருக்கிறது. சிறுபான் வாழ்தலுக்கான நிய டத்தில் முஸ்லிம்கள் தலைமைகள் இழை கள் தமிழர் தொட தலைமைகள் இழை கள் பற்றிய மதிப்பீடு தமிழர்களுக்கும் மு அவசியமாகிறது.
இந்த நாட்டில் கால வாதிகளால் அடக்க படும் மக்கள் என்ற களினதும் முஸ்லிம் வாதிகளுக்கெதிரா தமிழர் முஸ்லிம் இ பலத்தின் அடிப்பை னெடுத்துச் செல்லப் டும். ஆனால் துர பேரினவாதிகளின்கு தமிழர்களும் முஸ் மாறி ஒருவரின் நிய களை மற்றவர்கள் பட்ட நலன்களுக்கா க்க வேண்டிய நில பட்டிருக்கின்றனர் பொன் இராமநா தொடங்கி தென்னி அரசியல் தலைவர் அஷ்ரஃப் என இ േ !,ങ്ങഥ8് னதும் முஸ்லிம்கள் பட்டபோராட்டத்திற் தவர்களென வரலாறு இவ்வரலாற்றின் ம இன்றைய சூழலை மு பிரபாகரனும் அஷ் தத்திற்கெதிரான பே என்ற வகையில் தத் களை உணர்ந்து தங் களை மாற்றியமை தமிழர் முஸ்லிம்கள oficist ei fa)LD Gg5 TIL தலைமைகளும் சி வரும்வரை தமிழர் மேம்பாடடைய வழி Guiatourgjigj Glë முஸ்லிம்களது போர முன்னெடுத்துச் செல் மானால் விடுதலைப் காங்கிரஸ் தமிழ் முள் ளர்கள் கலைஞர்கள் யினர் ஏனைய த ஏனைய முஸ்லிம்கட் af GglJALUGGAGGOTA நண்பன்? யார் எ தெளிவு கொள்ள வுே இதில் பெரும்பான் முஸ்லிம் சிந்தனைய 8ി (1 LITLങ്ങ னும் உத்தரவாதப் L நியாயமான ஐக்
lalelkussil
GILig půl
 
 
 
 
 
 
 
 
 

அதன் உண்மை நோக்க வேண்டி hlaðLDisladiskigeisló! TUILDs GM GLITTTLதொடர்பாக தமிழ் த்திருக்கும் தவறு LifUT3 (Upony Gölü) த்திருக்கும் தவறு \56T 2.L6TLaUT3. ஸ்லிம்களுக்கும்
9, TaOLD TILL GÈLuffNGOT ப்படும் நசுக்கப் வகையில் தமிழர் 5, oʻfilGDT gSILib (3LJiflooT հM GLITUTլ ւմ, ணைந்த சக்தியின் டயிலேயே முன் பட்டிருக்க வேண் திருஷ்டவசமாக ழ்ச்சிக்கு பலியாகி லிம்களும் மாறி |ITULDITGNT 2. Lf3)LD தங்களின் தனிப் க காட்டிக்கொடு லக்குத் தள்ளப்
தனில் இருந்து லங்கை முஸ்லிம் B, GT, LGPLUTJ J GöT. GÖTUDI GAJGO) Y LLUIT GOT னை தமிழர்களி னதும் ஐக்கியப் குதுரோகமிழைத் காட்டி நிற்கிறது. IDD5567 parGL முதன்மைப்படுத்தி TILLO GLJf60T GJIT ாராட்ட சக்திகள் தமது பாத்திரங் களது நடவடிக்கை தல் வேண்டும். து உறவு அவர்க ர்பாக இருபக்கத் ந்திக்கும் சூழல் முஸ்லிம் உறவு glasoа). திரான தமிழர் ாட்டம் உறுதியாக லப்பட வேண்டு புலிகள் முஸ்லிம் லிம் சிந்தனையா இளம் பரம்பரை விழ்க் கட்சிகள் சிகள் அதிக பங்க யிருக்கிறது. யார் ls 2 GT6TUålä |ண்டியிருக்கிறது. BOLD LLUIT GOT 35L61) ளர்கள் கலைஞர் யினர் தெளிவுட டுத்தப்படுகின்ற யத்திற்காகவும்
உழைத்துவருவது அண்மைக்காலமாக வெளிப்பட்டு நிற்கிறது.
பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் தங்களது இனச்சுத்திகரிப்பு இனப்படு கொலையின் ஊடாக முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்தது போன்று முஸ்லிம் காங்கிரசின் கடந்த கால நடவடிக்கைக ளிலிருந்து அஷ்ரஃபும் சிங்கள ஆட்சி யாளர்களின் அடக்குதலுக்கு ஆதர வான சார்பு நிலை எடுத்து தமிழர்க ளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும்
துரோகமிழைத்திருக்கிறார் என்பதை
நியாயமான ஒரு மதிப்பீட்டுக்கு உட்ப டுத்தும் போது காணக் கூடியதாக விருக்கிறது.
சிங்கள ஆட்சியாளர்களின் அமைச்சர் பதவிகளுடன் மட்டும் திருப்திகொள் ளாத தமிழ் மக்கள் இந்த நாட்டின் அடக்கு முறை அரசுக்கெதிராக நீண்ட காலமாய் அரசியல் இராணுவ மார்க் கங்களில் போராடி வருகின்றனர். 1985க்குப் பின் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபிதம் முஸ்லிம்களும் அடக்கு முறை அரசுக் கெதிராக தங்களது போராட்டத்தை முன்னெ டுக்கத் தயாராகிவிட்டார்கள் என்ப தைக்காட்டியது. ஆனால் இவ்வெதிர்ப் புக்களை சமாதிகட்டிவிட்டு முஸ்லிம்க
ளின் உரிமைப்போராட்ட விடயத்தில்
அது எப்படி நடந்து கொண்டதோ அதன் அடிப்படையில் தமிழர் போராட் டம் தொடர்பாகவும் தனது பாரிய தவறுகளை இழைத்து வருகிறது. சமாதானத்தின் பெயரால் அப்பாவி சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றி சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு யுத்தத்தையே மக்கள் மீது ஏவி விட்டு கொண்டிருக்கும் சந்திரிகா வின் ஏமாற்றுத்தனமான பலவீனமான அரசாங்கத்தில் அமைச்சர் பதவியில் இருக்கும் அஷ்ரப் தமிழர் போராட் டத்தை பயங்கரவாதமாகப் பார்க்கும் மனோபாவத்தில் சிக்கிவிட்டதையே அவரது கடந்தகாலச் செயற்பாடுகள் காட்டிநிற்கின்றன. யாழ்ப்பாணத்தின் மீதான சிங்கள இராணுவத்தின் ஆக்கிர மிப்புக்குப் பின் அதைக் கொண்டாடும் விதமாக முஸ்லிம் காங்கிரசினால் கொழும்பிலும் நாட்டின் ஏனைய இடங் களிலும் அரசாங்கத்தையும் இராணுவத் தையும் துதிபாடி தமிழர்களின் மனங்க ளைப் புண்ணாக்கிய பதாதைகள் அஷ்ரஃபின் துரதிருஷ்டியற்ற பார்வை க்கு சிறு உதாரணமாகும். அஷ்ரஃப்பால் சொல்லப்படும் முஸ் லிம்களுக்கான உரிமைப்போராட்டத் தில் முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கும் அதே பொறுப்பைத்தான் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் பிரபாகர னும் கொண்டிருக்கிறார் என்பதை அஷ்ரஃப் அடியோடு மறந்து விடுகி றார். அஷ்ரஃப் உரிமைப்போராட்டம் தொடர்பாக வைத்திருக்கும் அளவி
டுகள் வரையறைகள் முஸ்லிம்களிட த்தே வெட்டவெளிச்சமாகிக் கொண்டு வரும் இன்றைய நிலையில் தமிழர் போராட்டம் தொடர்பாக அஷ்ரஃப் கதைப்பதற்கும் அதுபற்றி விமர்சிப்பு தற்கும் தகுதியானவர் அல்ல என்பது
ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையா
யிற்று. சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களு க்கு குறைந்த பட்ச தீர்வையாவது தர வக்கில்லாத சிங்கள அரசியலில் அரசாங்கத்தில் அமைச்சராக நாமகர ணம் சூடிக்கொண்டு பத்திரிகை அறிக் கைகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் முஸ்லிம்களின் உரிமைப் போராட் டத்தை முன்னெடுத்துச்செல்வதாகவும் அதற்காகப் போராடுவதாகவும் கூறிக் கொள்வதை மாபெரும் போராட்டமாக காட்டும் அஷ்ரஃபின் ஏமாற்றுநாடகம் பற்றியும் முஸ்லிம்களும் தமிழர்களும் புரிந்து கொள்ளல் வேண்டும். பிரபாகரன் விடும் தவறுகளை தமிழர் கள் விடும் தவறுகளாகவும் அஷ்ரஃப் விடும் தவறுகளை முஸ்லிம்கள் விடும் தவறுகளாகவும் பார்க்கும் நிலை மாற் றப்படல் வேண்டும் தங்களின் நலன்க ளுக்காக வேண்டி செய்யப்படும் இவர் களின் நடவடிக்கைகள்தான் வடக்கு கிழக்கில் தமிழர்களினதும் முஸ்லிம்க ளினதும் இன ஐக்கியத்திற்கு தீயாக இருக்கிறது. பிரபாகரனைப் பற்றியும், அஷ்ரஃபைப்பற்றியும் தமிழர்களுக் கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் சரியான புரிதல்களை ஏற்படுத்துவதன் ஊடாகவே இவ் அபாயத்தை தவிர்க்க லாம். இதற்காகவும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உள்ள கலைஞர்கள் சிந்தனையாளர்கள் இளம் பரம்பரையினர் உழைக்க வேண்டியவர்களாகி உள்ளனர். சக சிறுபான்மை இனம் என்ற வகையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக் குமிடையேயான ஒற்றுமை - சிங்கள அரசுக்கெதிரான போராட்டத்தில் பிர பாகரனுக்கும் அஷ்ரஃபுக்கும் ஏற்படா தது மாபெரும் துரதிருஷ்டமே ஒரு இனத்தை மற்ற இனம் காட்டிக்கொ டுத்துக்கொண்டு அல்லது முற்றாக அழித்துவிட்டு நிம்மதியாக வாழ முடி யாது என்பதை வரலாறு பலமுறை நிருபித்திருக்கிறது.
காலத்தின் இறுதித்தருணம் இதுவெனக்
கொண்டு பிரபாகரனும் அஷ்ரஃபும் தங்களது போராட்டத்தில் சக சிறுபா ன்மை மக்கள்தொடர்பாக விட்டதவறு களை திருத்திக்கொண்டு போராட முன்வரல் வேண்டும் விடுதலைப் புலிகளும் முஸ்லிம் காங்கிரசும் இதை
2) GOOTIT GJIT sf9;IONT IT?
O محم\ے
۱۶۱م a
அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் (12 கிலோ அரிசி 750கிராம் பருப்பு 300கிராம் சீனி) போதாதென்றும் தங்களுக்கு தொழில் மற்றும் ஏனைய வாய்ப்புக்கள் கிடையா
தென்றும் குற்றம்சாட்டுகிற வேளை இந்த
முகாமைச் சூழ வசிக்கும் கொழும்பு வாசிகளோ அவர்கள் சொல்வது போலெல்லாம் இல்லை. அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. அவர்களில் பலர்வெளிநாடுபோய்சொந்தவீடுவாசல் வாங்குமளவுக்கு இருக்கிறார்கள் நாங்கள்தான்ஏழைகள் எங்களின்எந்தக் காரியங்களுக்கும் இந்த நிலையத்தைத் தான் பயன்படுத்தி வந்தோம். இவர்க ளால்கடந்த ஆறுவருடங்களாக அதைக் கூடஇழந்து விட்டோம்' என்கிறார்கள் எவ்வாறிருப்பினும் எதுவித போக்கிட முமற்றனந்தக்கவனிப்பும்வழங்கப்படாத இவர்களை திடீரென எழும்பச்சொல்லி யிருப்பது அவர்களை பலத்த அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. இந்த அதிர்ச்சி யினால்நான்குநாட்களாகசமைத்துக்கூட உண்ணவில்லை என்று சிலர் கவலை தெரிவித்துள்ளார்கள். எனினும் இவர்க ளுக்கு வழங்கப்பட்ட அவசரகாலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்புக்குள்ளாகியி
ருக்கிறது.
இவர்களுக்கு புத்தளம் பகுதியில் இருப்பிடவசதி செய்து கொடுக்கப்படு மென்றும் இவர்களில் எவராவது வீடுகட் டத்தேவையான காணிகளை வாங்க விரும்பினால் ஏதாவது தொழில்முயற்சி யில் இறங்க விரும்பினால் உதவிகள் வழங்கப்படுமென்றும் அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது. இந்த முகாம் உட்பட கொழும்பில் ஐந்து நலன்புரிநிலையங்கள் அகதிமுகாம்களா கவுள்ளன்.இதில் முஸ்லிம்களே அகதிக ளாயுள்ளனர். 847 பேர்களைக் கொண்ட 188குடும்பங்கள் இங்குள்ளன. இதல்லாத ஏனைய கலப்பு முகாம்களிலும் 860 முஸ்லிம்குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கணக்கின்படி சுமார் 5330 பேர ளவில் கேள்விக்குறியான எதிர்காலத்து டன்நிற்கிறார்கள். இவர்களை இதுவரை எந்த உதவிஸ்தாபனங்களோ தொண்டர் நிறுவனங்களோ வந்து சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்களை புத்தளத்தை மையப்படுத்தி குடியேற்றிவிட்டு குறிப்பிட்டஒரு பிரதேச வாக்காளர்களாகப் பதிவுசெய்து வாக்கு வேட்டையாடும்திட்டமோஇதுவென்றும் பலரும்கேள்வியெழுப்பியுள்ளனர்?
نام وزبه -

Page 5
1. 9 9 4இல் இந்து சமுத்திர ஓரமாக
400 ஏக்கர் நிலப்பரப்பைக்கொண்ட நிலத்தில் இலங்கை விமான நிலையத் திற்கு வடக்கே 30 மைல் தொலைவில் (Voice of America) spouy LL flapa), மொன்றை நிறுவுவதற்கான திட்ட மொன்று வெளிப்படுத்தப்பட்ட போது பாரிய எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று நடை பெற்றது. கத்தோலிக்க மதகுரு ஒருவரின் தலை மையில் ஆரம்பிக்கப்பட்டஇவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னணி அரசியல்கட்சி ஒன்றினால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்களில் ஒருவரின்உயிர் பொலிசாரின் தாக்குதலுக்கு இரையான தோடு பலர் காயமடைந்தனர். இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்த ஒருவரான சமய சமூக நிலையத்தைச் சேர்ந்த பர்னாண்டோ நியூற்றன் அமெரிக்காபயிற்சி வழங்கும் சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பின்வருமாறு கருத்துத்தெரிவித்துள்ளார் அமெரிக்க இராணுவத்தினர் இலங்கை யில் இருந்த வண்ணம் இலங்கை இரா ணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் கள் என்ற செய்திகள்தெரிவிப்பது என்ன வென்றால் அமெரிக்காவின் குரல் (Voice of America) குறித்து நாம் அப்போது வெளிப்படுத்திய அச்சம் நடைமுறைக் வந்துள்ளது என்பதுவே ஆகும் 'உண்மையிலேயே அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏதோ கபட நாடகம் நடப்பதாகவே நான் எண்ணுகிறேன். அமெரிக்க வீரர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர் என்பது உண்மையில்லாமல் இருக்கவேண்டு மெனநான் விரும்புகிறேன். ஆயினும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நரம் அதைஎதிர்ததேதீரவேண்டும் இது எமது உளநாட்டு இறைமையில் பிறர் தலையிடுகின்ற ஒரு விடயமேயாகும் இலங்கையின்தென்கோடியில் உள்ளவிர விலவிமானத்தளத்தில் அமெரிக்காவின் AfáTUĽ(Green Berets)JGOLDÚou சேர்ந்தபன்னிரண்டு இராணுவநிபுணத்து வம்வாய்ந்த அதிகாரிகளால்இலங்கைப் படையினருக்குப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இக்குழுவினர்எதிரியைனதிர்த் துப் போரிடும் நுட்பங்கள், வானொலி இயக்குமுறைகள் போர்க்களதுட்பங்கள் தீயிற்கு மத்தியிலும் உயிரோடிருக்கும் நுட்பங்கள் போன்ற பல்வேறு விடயங் கள்தொடர்பாக இலங்கை இராணுவத்தி னருக்குப்பயிற்சி அளித்துவருகின்றனர் அடுத்ததாக நேரடித்தாக்குதல் நடவடிக் ப்ேபயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. யூன்மர்தமுற்பகுதியிலிருந்து அமெரிக் கப் படைப்பெருக்கத்திற்கும் பொருளா தாரநிலைகொள்ளலுக்கும் வாய்ப்பளிக் கும் விதத்திலான செயல்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
இரகசியமாகவும் தகவல்கள் வெளித்தெரியாமலும் நடாத்தப்பட்டு வரும் இவ்வமெரிக்க இராணுவ நடவடிக்கை இலங்கைத் தீவின் பாதுகாப்பு அரசியல் விவகாரங்களில் பல்வேறு ஆபத்துக்களைத் தரவல்ல ஒன்றாகும். உலகிலேயே எழில் மிகுந்த நாடுகளிலொன்றாகப் புகழப்படுகின்ற இலங்கை இன்று உலகின் மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் நடக்கின்ற ஒரு நாடாகவும் மாறியுள்ளது. தீவிரவாதி களின் குண்டுத் தாக்குதல்கள் இராணுவத்தினரின் ஷெல் வீச்சுக்கள் படுகொலைகள் என்பவற்றினால் இதுவரை 50,000 பலியாகியுள்ளன.
e LIGligoi
வழமையான தமது நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதுபோல இந்தக்கூட்டு இராணுவ விவகாரத்தில் மட்டுமே எதையும் வெளியிடாமல் இரகசிய மாகவே வைத்திருக்கிறது பென்டகன் நிர்வாகம் இந்த விடயம் இலங்கைப் பத்திரிகைகள் எவற்றிலும் பெரியளவில் வெளிவரவே இல்லை. இராணுவத் தினரின்மனிதஉரிமைமீறல்கள்குறித்தும் இராணுவ விடயங்கள் குறித்தும்
இலங்கைப்பத்திரிகைகள் அரசாங்கத்தின்
பலத்த தணிக்கைக்குள்ளாவது இதற்கு ஒருகாரணமாகும். வளைகுடா யுத்தகாலத்தில் அமெரிக்கப் போர்விமானங்களுக்கு எரிபொருள்நிரப் பும் தளத்தினை வழங்கிய ஒரே ஆசிய நாடு இலங்கை சரியாக இந்த வளைகுடா யுத்தம் நடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பயிற்சி ஆரம்பிக்கப்பட் டுள்ளது.அத்துடன் அமெரிக்கநுட்பமான அதிசக்தி வாய்ந்த போர் (LethalMitary Equipments) ஆயுதங்களை இலங் கைக்குவிற்பனைசெய்யமிகவும்ஆர்வம் காட்டிக்கொண்டிருந்த நிலையில் உலகின் மிகப் பெரிய அமெரிக்க ஒலிபரப்பு நிலையத்தை (Voice of America) நிறுவும் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தப் பயிற்சியாளர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கைத்தீவு முழுவதும் தமக்கே உரித்தானது.அதனைப்பிளவுபடவிடக் கூடாது என்ற எண்ணத்துடன்இயங்கும் தென்பகுதிப்பெரும்பான்மைசிங்களவர் களுக்கு எதிராக வடக்கில் தமக்கென தனியானதாயகம் ஒன்றைநிறுவவேண்
டும் என்ற நோக்கு கள் ஈடுபட்டுவரும் யுத்தத்தில் இதுவ6 பங்கு மிகவும் சொ இப்போரில் எமக் இல்லை" என்கிற அமெரிக்க இராஜ (83,6013)3, Tita) Gls, IT பரட் குழுவினரை Giocordo (Operatic எனும் நாமத்துட அனுப்புவதற்குஉத இவர் இப்படிக் கூறு அளவிலென்றாலு வருடங்களாக அ வருகின்ற இந்த அ ஆலோசகர்களின் நிலைமை மாறக்க காட்டுகின்றன.
இவ்வாறான மாற் கடந்தவருடம், இ6 க்காக போராடிக்கெ விடுதலைப் புலிக வாதக்குழு' என்
மட்டத்தில் உத்திே
னித்ததாகும்.
 
 
 
 

ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11, 1996
觐
ன் தமிழ்ப்போராளி இன்றைய கசப்பான அமெரிக்காவின் JCLD. எந்தத் தொடர்பும் இலங்கைக்கான வ தொடர்பாளர் ம் ஆனால், கிறீன் பரேஷன்பலன்ஸ்ட் Balanced Style) இங்கு செயற்பட பவர்இவரேயாவர். ன்றபோதும் சிறிய கடந்த இரண்டு க்கடி நடைபெற்று மரிக்க இராணுவ நகையானது இந்த டும் என்பதையே
களில் ஒன்றுதான் கையில் விடுதலை ண்டிருக்கும்தமிழீழ ள ஒரு பயங்கர அமெரிக்க அரச கபூர்வமாகத்தீர்மா
இன்னுமொன்றைக்கூறலாம். அமெரிக்க மனித உரிமை கணிப்பீட்டாளர்களின் அண்மைக்கால கணிப்பீடு இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில், உத்தி யோகபூர்வமானதாக கருதப்பட்ட கொலைக்குழுக்களை வைத்திருந்த துரதிர்ஷ்டமானவரலாறு குறித்து ஆவன செய்து வருவதாக தெரிவித்திருக்கிறது. இதுவே அமெரிக்க அரசுதரப்பு முடிவா கும். இந்த முடிவு குறித்து இலங்கையி லுள்ளசிலமனிதஉரிமைக்குழுக்கள் இத் தகைய முடிவானது இலங்கை அரசின் முன்னேற்றம் குறித்து அளவுக்கு மீறிய மதிப்பீட்டைச்செய்வதாக உள்ளதென் றும் இது இலங்கையை நோக்கி அமெரி க்காஇன்னமும் நெருங்கிவரஉதவுவதா க உள்ளதென்றும் குறிப்பிடுகின்றன. அமெரிக்கனதிர்ப்பாளர்களான இடதுசாரி கள் பலரைக் கொண்டுள்ள இலங்கை அரசும் தன்பங்கிற்கு அமெரிக்காவின் உற்ற நண்பனாகவே செயற்பட்டு வரு கின்றது. கடந்த வருடம் வொய்ஸ் ஒப் அமெரிக்காவை அனுமதிக்கமாட்டோம் என்றுஅறிவித்ததனதுதேர்தல்கால வாக் குறுதி ஒன்றை இப்போது அது கைவிட்டு
இலங்கையின் மனித உரிமை மீறல் நிலைமைகள் காரணமாக அமெரிக்கா வின் சக்திவாய்ந்த இராணுவ ஆயுதங் களைவிற்பனை செய்யக்கூடாது என்ற உத்தியோகபூர்வமானதடைகள்இருக்கும் போதே அண்மையில் ஆறு ரோந்துப் படகுகளை அமெரிக்காஇலங்கைக்குவிற் பனைசெய்துள்ளது. மேலும் அவற்றில் பொருத்தப்படுவதற்காக துப்பாக்கிக ளையும் ஹெலிகொப்டர்களையும் விற் பனைசெய்வது தொடர்பாகபேச்சுவார்த் தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல றிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு நேரத்தில் பார்க்கக்கூடிய (Night Vision) உபகரணங்களை வழங்குவது பற்றிய விசாரணைகளும் நடைபெற்றுள் ளன. செய்மதி தொழில்நுட்பம் பற்றிய இலங்கை அரசின் வேண்டுகோள்நிராக ரிக்கப்பட்டுள்ளபோதும் அமெரிக்க அதி காரிகள்இஸ்ரேலிய போர்யுக்திகளுடன் முன்னேறிச் செல்லும் பயிற்சிகளை அளித்துவருகின்றனர். இவையெல்லாம் செய்யப்படக் கூடியதற்கான காரணம் இலங்கையின் மனித உரிமைகள்தொடர் பான நிலைமையின் முன்னேற்றமே என்று அமெரிக்க அதிகாரிகள் கூறு கின்றனர். இருநாடுகளுக்கும் இடையில் ஆழமான உறவுகள் நிலவுவதற்குப் பல தொலை நோக்கான காரணங்கள் உள்ளன என்று
கொழும்பிலுள்ள இலங்கை அதிகாரிக
ளும் அமெரிக்க அதிகாரிகளும் கூறுகின் றனர்.அதாவதுமத்தியகிழக்குநாடுகளுக் கும் தூரகிழக்குநாடுகளுக்கும் மத்தியி லும் சீனாவிற்கு அருகிலுமாக உள்ள இலங்கையின்அமைவிடம் குறித்துஅமெ ரிக்க இராணுவத்தினருக்கு அக்கறை உண்டு. அதேவேளை இலங்கையும் தன் அயல் நாடான இராட்சதனை ஒத்த இந்தியா விற்கு சமமாக அரசியல்ரீதியில்தாக்குப் பிடிக்கக்கூடியவகையில்துணையொன் றைத்தேடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இவை தமது நடவடிக் கைகளை மிகவும் சாதாரண மட்டத்தி லேயே வைத்திருக்க விரும்புகின்றன. சர்வதேச மற்றும் அரசியல் உறவுகள் அபாயகரமானநிலைமைகளை தோற்று விக்கக்கூடும் என்பதே இதன் காரண மாகும்.இந்திய இராணுவத்தின்அனுபவ த்தைகருத்தில்கொண்டால் இது புரியும் 1987ஆம்ஆண்டில்இந்தியமத்திய அரசு சகல கட்சிகளினதும் வெளிப்படையான அங்கீகாரத்துடன் 50,000 துருப்புக்க ளைக்கொண்ட அமைதிகாக்கும் படை யொன்றைஇனப்பிரச்சினைத்தீர்வுகளில் உதவுவதாகக் கூறிக்கொண்டு இலங் கைக்கு அனுப்பிவைத்தது.இருப்பினும் 3ஆண்டுகளின் பின்னர் அதாவது1500 வீரர்களைப்பலிகொடுத்தபின்னர் வியட் நாம் பாணியிலான ஒரு தோல்வியுடன் இலங்கையைவிட்டு வெளியேறியது. பின்னர் இந்தியத்துருப்புக்களை இலங் கைக்கு அனுப்பிவைத்த அன்றைய பிரத மர்ராஜீவ்காந்தியை1991ஆம்ஆண்டில்
தமிழ்த்தீவிரவாதிகள் கொலைசெய்தது
டன் இலங்கையின் ஜனாதிபதி அமைச் சர்கள் முக்கிய அரசியல்புள்ளிகள் என அவர்களின்பட்டியல் நீண்டுசெல்கிறது. கடந்த ஆண்டின்பிற்பகுதியில்இலங்கை இராணுவத்தினர் திடீர் தாக்குதல் ஒன் றினை மேற்கொண்டு தமிழ்த் தீவிரவா திகளின் அரணாக விளங்கிய வடபகு திக்குள் பிரவேசித்தனர். இருப்பினும் இன்றும்புலிகள் நூற்றுக்கணக்கான மைல் களை உள்ளடக்கிய இலங்கையின்காட் டுப்பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் ரோந்து செல்லும் படையினரையும் சில கிராமங்களையும் மக்கள் செறிந்து வாழும் கொழும்பு நகரப்பகுதிகளையும் அவ்வப்போது தாக்கிவருகின்றார்கள் அமெரிக்காவுட னான அவர்களது சொந்த தொடர்புகள் இருக்கின்றன. அமெரிக்காவில் வாழ் கின்ற தமிழர்கள் கணிசமானளவு நிதி உதவியினையும் இவர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஒருஇரத்த வரலாற்றைக் கொண்டுள்ள கிறீன் பரட் இயக்கத்தினரின் வருகை பகிரங்கப்படுத்தப் படாமல் இருப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் அண் மைய பேட்டியொன்றில் அமெரிக்கஇரா ணுவ வீரர்கள் தன் தாயகத்தில் கடமைக ளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுவதை முற்றாக மறுத்துள்ளார்.ஆயினும் அடுத்த சுற்றுகூட்டு நடவடிக்கைகளுக்கான திட் டங்கள் ஏற்கெனவே போடப்பட்டு 6GILIO LGMT. தாய்லாந்து இந்தியா இந்தோனேசியா உட்பட வேறு பல ஆசிய நாடுகளிலும் அமெரிக்கப் படைத்தளபதிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது செய்யும் கூச்சலுடன் ஒப்பிடு கையில் இந்த மெளனமான போக்கு மிகவும் மாறுபாடான ஒன்றாக உள்ளது. உண்மையில்இத்தகைய கூட்டு இராணுவ நடவடிக்கைகளை செய்ய வைக்கின்ற கோட்பாட்டின்இலக்கு சகோதரஇாரணு வத்துடன் சேர்ந்துசமாதானகால கூட்டுச் செயற்பாட்டில் ஈடுபடுவதாகும். இதன் தார்ப்பரியம் என்னவென்றால் உள் நாட்டு இராணுவத்தினர் அமெரிக்கப் போர் நுணுக்கங்களை அறிந்து கொள்வதைப் போலவே அமெரிக்க இராணுவத்தினர்ஒவ்வொருநாட்டினதும் இராணுவ ரீதியிலான தகவல்களைப் பற்றிய அறிவைத் திரட்டிக் கொள்கின்றனர். இது தம் நாட்டின் எதிர்கால நன்மைக்கு பயனுள்ளதாக அமையலாம் என்ற அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. ஆயினும் ஏனைய நாடுகளில் அமெரிக்க இராணுவத் தினரிடம் பயிற்சி பெறுகின்ற உள்நாட்டு இராணுவவீரர்கள்பெரும்பாலும் சிவில் யுத்தங்களில் ஈடுபடுவது குறித்துப் பயிற்றப்படுவதில்லை. விஷேட அதிரடிப்படைத் தலைவரான ஜோர்ஜ் மக்டொனல்ட் இலங்கையின் கனிஷ்டவீரர்களுக்கு ஏனைய பயிற்சிக ளுடன் சிறந்த முறையில்ஹெலிகொப்டர் ஒன்றைத் தரை இறக்குதல் ஏற்றுதல் போன்றபயிற்சிகளையும் அளிப்பதற்காக ஜூன்மாதத்தை இலங்கையில்கழித்தார். இப்பயிற்சிக்காலத்தில் மக்டொனல்டும் அவரது குழுவினரும் மிகுந்த சந்தோஷ மாகஇருந்தனர்.
இலங்கையின் விமானத்தளத்தில் மயில்களின் சஞ்சரிப்பைக் காணமுடியு மெனநான்கனவிலும் எண்ணவில்லை" என மக்டொனல்ட் கூறிய போதிலும் இப்போர்இலகுவில் முடிவடையக்கூடிய ஒன்றல்ல என்பது அவருக்குநன்றாகவே தெரிந்திருந்தது. இலங்கைப் படையின ரைப் பொறுத்தவரை அவர்கள் வீரவில வில் பயிற்சி முடிந்ததும் மயில்களை அங்கே விட்டு விட்டு வடக்கின் யுத்த களத்திற்குப்போகவேண்டியிருக்கும். அமெரிக்கமனிதஉரிமை அமைப்புகளின் தலைவர்களும் மற்றும் சிலரும் இலங் கையில் 1993ஆம் ஆண்டின் பிற்பகுதி யில் இருந்தே மனித உரிமைகள் குறித்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.அதாவது 17 ஆண்டுகளாக ஆட்சிப்பீடத்தில் இருந்த ஐதேக அரசு தேர்தலில் தோல்
→リダ|

Page 6
ஒகளல்ட் 29 GNI LIL LELLA 11., 1996 გვეზგჯერ
ID:: ::
நடத்திய அலை வேகம் இராணுவ நடவடிக்கைக்கும்
ராபர் அறிக்கை блију отку јајају оји
VIOLEMIDI 675717
என்.எஸ் குமரன் வரையின் தற்போதைய நிலை பற்றிய கட்டுரை கடந்த இதழில்
விவரிற்
இவ்விதழில் கிழக்குப்பிராந்திய அரசியல் பிறர் துரை pihnԱՄՆ ՍՈ հՈII ՓՄիiՈԼ விரும்ாத இன்னுமொரு விவரின் முர்தருடனும் பல்வேறு விடயங்கள் குறித்து அவர் நடத்திய உரையாடலிலிருந்து முக்கியமான பகுதிகளைக் கீழே
தருகிறோம்.
துட/
2.മ இறுதிப் போட்ட இலக்கு
தாழமே எனற நிலைப்பாடு ஆரம்ப காலங்களிலிருந்து இருந்து வருகிற போதும் நடந்த பேச்சுவார்த்தைக் காலப் பகுதியில் விடுதலைப் புவிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஈழத்துக்கு மாற்றான சமந்டியொ ைைற பரிசீலிக்கத் தயரெனக் கூறியிருந்தார் அந்நிலைப்பாடு இன்னமும் நடைமுறையி ഇത് ? ஆம், அந்நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை. அப்படியொரு மாற்றுத் திர்வொன்றை பரிசிலிக்க நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்பதை தலைமைப் பீடம் எப்போதிருந்தே சொல்லிவருகிறது. அப்படியாயின் தற்போது அரசாங்கம் முன்வைத்திருக்கிற நீர்வுப்பொறி குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் முதலில் அத்தீர்வுத்திட்டம் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்படவில்லை. மேலும் அப்படியொரு தீர்வுத்திட்டத்தை ஏனைய தமிழ் அமைப்புக்கள் கூட நிராகரித்துவிட்டபோது வேறென்ன சொல்ல இருக்கிறது சரி இன்னொரு பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நீ லங்கா அரசாங்கத்தினால் மேற்கொளப்பட்டா அதற்கு முன்வருவீர்களா? நிச்சயமாக, நாங்கள் முன்வருவோம் அப்படியானதொரு பேச்சுவார்த்தை நடத்த ப்படுமானால் அதற்கென மூன்று சிந்தனை களை அரசு முன்வைத்திருக்கிறதே அதனை ஏற்றுக்கொர்வீர்களா? அந்த நிபந்தனைகளை நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை அரசாங்கத்தின் முதலாவது நிபந்தனையான ஆயுதங்களை
கீழே போடுவது ஒருபோதும் உடன்பட
முடியாதது ஏனெனில் கடந்த காலங்களில் தீர்வு கிடைக்குமென ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அரசிடம் சரணாகதியடைந்த ஏனைய தமிழ் இயக்கங்களுக்கு கிடைத்ததே நல்ல பாடம் அது மட்டுமல்லாமல் அன்றே இதுதான் நடக்கப்போகிறதுஎன்பதை நாங்கள் உணர்ந்ததாலேயே நாங்கள் இன்றும் எமது உரிமைக்காகப் போராட முடிகிறது ஏற்கெனவே முதல் இரு பேச்சுவர் தைகளின் போதும் அவற்றை புவிகள் அமைப்பே குழப்பியது என்ற அரிப்பிரா யத்தை தென்னிலங்கையில் அரசாங்கமும், சங்கள மக்களும் கொண்டிருக்கும் நிலையில் மூன்றாவது பேச்சுவார்த்தைக்காக நீங்கள் வழங்கும் உத்தரவாதம் என்ன? முதலில் அவ்விரு பேச்சுவார்த்தைகளையும் நாங்கள் குழப்பவில்லை என்பதை உணர வேண்டும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவு டனான பேச்சுவார்த்தை இனப்பிரச்சினைக்கான நிரந்தரத்திர்வு காணும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டதே அல்ல, 14 மாதகாலம் நடந்த அப்பேச்சுவார்த்தையின் போது இரு தரப்புக்கும் சில பொதுத்தேவைகள் பொது உடன்பாடுகள் இருந்தன. அதன் அடிப்படையில் இரு தரப்பும் பேசிக்கொண்டோம் அவற்றை அடைந்தும் கொண்டோம் உடன்பட முடியாத கட்டம் வந்தபோது நாங்கள் விலகிக் கொண்டோம் அவ்வளவே. ஆனால் சந்திரிகா
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணும் தன்மைகளைக் கொண்டிருக்கி றது என ஒரளவுநம்பிக்கை கொண்டிருந்தோம் அதன் அடிப்படையில் அதனுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம் ஆனால் சந்திரிகா அரசாங்கம் பேச்சுவார்த்தையில் நேர்மையாக நடந்து கொள்ள வில்லை. குறைந்தபட்சமாக தனது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைக் கூட பூரணமாக வழங்க முன்வரவில்லை எம்முடன் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டே புத்தத்துக்குத் தேவையான ஏனைய ஏற்பாடுகளையும் திரைமறைவில் மேற்கொண்டு வந்தது. இந்நிலையினை எச்சரித்தோம். ஆனால் அரசாங்கம் அதனைச் செவிசாய்க்க மறுத்தது. அதன் விளைவு நாங்கள் பேச்சுவார்த்தையை முறித்துக்கொள்ள வேண்டியேற்பட்டது. ஆனாலும் இன்று இரு தரப்பும் பேச்சுவா ர்த்தையில் நம்பிக்கையிழந்து இருக்கிற நிலையில் மூன்றாவது பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதாயின் மூன்றாம் தரப்புநாடொன்றின் மத்தியஸ்தம் இருப்பது நல்லது என நினைக்கிறோம். அப்படியானதொரு நிலையில் உண்மையில் தவறிழைப்பவர்கள் யார் என்பது தெரியவரும் மூன்றாம் தரப்பாக எந்நாட்டை முன்மொழி கிறீர்கள்? குறிப்பாக ஸ்கன்டினேவியநாடுகளை நாங்கள் வரவேற்கிறோம். ஏன்ெனில் அந்நாடுகள் ஒப்பீட்டுரீதியில் ஏனைய நாடுகளில் அரசியல் பொருளாதார நலன்களைக் கொண்டிராத நாடுகளென்றன்றபடியால் ஓரளவு நடுநிலைமை வகிக்கக்கூடியவை அதற்காக ஏனைய நாடுகளை நிராகரிக்கிறோம் என்பதல்ல எமது கருத்து மேற்சொன்ன நாடுகளைக் கூடுதலாக விரும்புகிறோம். சர்வதேச அளவில் விடுதலைப் புவிகளும் கான ஆதரவு வீழ்ச்சியடைந்து வருவதா கவும் அரசாங்கத்திற்கான ஆதரவு கூடிவ குவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்னவென நம்புகிறீர்கள்? எம்மைப்பொறுத்தவரை சர்வதேச சமுகம் எமது அமைப்பின் மீதான நம்பிக்கையிலும் ஆதரவிலும் பெரியஅளவில் அசைவை ஏற்படுத்தவில்லை. ஆனால்முன்னைய ஐதேக அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது ஒரு வகை நம்பிக் கையைக் கொண்டிருந்தது என்பது உண் மைதான். ஏனெனில் முன்னைய அரசாங்கம் தனதுநிலைப்பாட்டினை பகிரங்கமாகவே போர் என்றால் போர்', 'இது இனப்பிரச்சினையல்ல பயங்கரவாதப்பிரச்சினையே" என்றெல்லாம்
கூறிவந்தது. ஆனால் தற்போதைய சந்திரிகா
அரசாங்கமோ பேச்சுவார்த்தையென்றும் தமிழ் மக்களுக்கு எதிரான போரை சமாதானப்போர் என்றும் கூறிவரும்போது மேலோட்டமாகப் பார்க்கும் எந்த நாடும் அக்கருத்தில் மயங்கிவிடுவது இயல்பே. ஆனாலும் இன்று அரசாங்கத்தின் உண்மை முகம் சர்வதேச அளவில் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.
அர்ைமைக்காலமாக அமெரிக்கா புவிகள் அமைப்பினர் செயற்பாடுகளை கடிைத்து அறிக்கை வெளியிட்டுக்கொண்டும் வருகிறது. மறுபுறத்தில், இலங்கை இராணுவத்துக்கான பயிற்சியையும் வழங்கவருகிறது. இது தங்கள அமைப்பினர் செயற்பாட்டில எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும்? ஒரு உலக வல்லரசானது ஒரு இனம் ஒடுக்கப்படும் போது நிச்சயமாக ஒடுக்கப்படும்
சிறுபான்மையினத்தின் தரப்பில் நின்று
கருத்துக் கூற வேண்டும் அதனையே அது செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகள் இவ்வகையான நிலைப்பாடு எடுப்பது தொடர்பாக வருந்துகிறோம். எனினும் இந்நிலைப்பாடு
தொடராது என நம்புகிறோம்.
அமெரிக்க தனது நலனையும் மேவி இன்னொரு நாட்டின சிறுபானமைய னத்துக்காக குரல் கொடுக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா? ஆம், அமெரிக்கா தமிழீழப் போராட்டத்து க்காகக் குரல் கொடுக்கும் என நம்புகிறோம். விடுதலைப் புலிகள் அமைப்பினை தடை செயயுமாறு அரசுக்குனரும் அதற்கு வெளியிவம் பல தடவைகள் கோரப்பட்டு வருகிறது. இவ்வறான தடை பேச்சுவார்த் தைக்கான வாய்ப்பை இல்லாத செய்து of ar? இல்லை இஸ்ரேல், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை (10 தடை செய்தது. ஆனால் இறுதியில் அதே இயக்கத்துடன் பேச்சுவார்
த்தை நடத்தியதே. அ ப்பிரிக்க அரசாங்கம் ஆ காங்கிரஸை தடை ெ IDGoörG3LGv)IT 62yLisör j9UJ 9ITIÉi நடத்தியதே. அதே பே அயர்லாந்துவிடுதலைIR செய்தாலும்பின்னர் அதனு நடத்த நேரிட்டதே எனே பேச்சுவார்த்தை நடாத் கொள்ள முடியாது. ஆனால, அப்படிய வெளிநாடுகளில க அங்கீகாரத்தைக்கூட விடும் அல்லவா? இல்லை, அப்படியொரு தன்
விடப்போவதில்லை. ந
நாடுகளில் விடுதலை நாடுகள் தடை செய்த ரீதியில் அதற்கிருக் சீர்குலையவில்லை
ഗു/ %
-கிழக்கும். %) 0/
%
அணர்மைய தேர்தவிர் 1
ஏற்பட்டிருக்கிற மற்ற மாற்றங்களை ஏற்படுத் இந்தியாவில் மத்திய பொறுத்தவரை முன்னை எமது இயக்கத்தின் மீ தடையை இவ்வரசாங்க ணும்போது எமது இயக்க நிலைப்பாட்டு மாற்றம் ஏ தெரிகிறது. ஆனால் இ துடன் முன்னர் கூட்டமை
இப்போது இல்லையெனத்
ஆனால் தமிழ்நாட்டுநி எமக்கெதிரான ஒரு ந தமிழ்நாட்டு அரசாங்கம் நாட்டு மக்கள்கூட போரா ფ(ჭე)) இருந்து UDTřa
 
 
 
 

தே போல் தென்னா IIÓflä55 Gg5ófLU (ANC) சய்தது. இறுதியில் கம் பேச்சுவார்த்தை ால் பிரித்தானியா, இயக்கத்தை தடை டன் பேச்சுவார்த்தை தடைசெய்வதனால் த முடியாது எனக்
10 ஒரு தடை மடக்கும் ஓரளவு இல்லாமல் செய்து
டை எம்மைப்பாதித்து ான் முன்னர் கூறிய இயக்கங்களை அந்
போதும் சர்வதேச கும் அங்கீகாரம்
குத7 ரத்கு //'
/ഗ്ഗീ/
/%
A.
Raja oaaki ம் போராட்டத்தில் தியிருக்கிறதா?
அரசாங்கத்தைப் L அரசாங்கத்தில் து கொண்டு வந்த மும் நீடித்ததைக்கா ம் தொடர்பாக பெரிய ற்படவில்லை எனத் லங்கை இராணுவத் த்திருந்ததைப் போல
தெரிகிறது. லைமை வேறு அங்கு லைப்பாடொன்றை எடுக்கவில்லை. தமிழ் ட்டத்துக்கு ஆதரவா
சென்ற சில நாட்களாக யால காட்டில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்கள் ஆரம்பித்திருப்பதாகவும், உள்ளே செல்வம்
Aja) LIIK/saa avaJaa கூட பறித்தெடுக்கப்படுவதாகவும் கூறப்பு டுகிறதே, அது உணர்மையா? நிச்சயமாக இல்லை. எங்கள் தமிழீழ மண்ணுக்கு அப்பால் ஒருசிறுநிலப்பகுதிதானும் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் யால வனாந்திரத்தில் இருப்பதான பொய்ப் பிரச்சா ரத்தை நம்பி ரீ லங்கா அரசாங்கம் ஒரு சில இராணுவ நடவடிக்கையையும் முட்டாள் தனமாக நடாத்தி முடித்திருக்கிறது என்பது தான் உண்மை, முல்லைத்தீவு தாக்குதல குறித்து கடறமுடியுமா? முல்லைத்தீவு தாக்குதல் தமிழீழப்போராட்ட வரலாற்றிலேயே ரீ லங்கா அரசுக்கு ஏற்படுத்திய பெரும் இழப்பாகக் கொள்ள முடியும் அதுமட்டுமன்றிமுதற்தடவையாக ஒரு முழு மாவட்டத்தையும் எமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த முதல் தடவையும் இதுதான். முல்லைத்தீவு தாக்குதலில் கொல்லபட்ட படையினரில் எத்தனை பேரின் சடலங்களை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தீர்கள்? சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம்நாங்கள் 833 இராணுவத்தினரின் சடலங்களை ஒப்படை
த்தோம், ஆனால் அவற்றில் 53 சடலங்களை
மாத்திரமே அரசு பொறுப்பேற்றது. ஏனைய வற்றை பொறுப்பேற்கவில்லை. இது தான் ரீ லங்கா இராணுவத்தினரின் பெற்றோர்களுக்கு அரசு பொறுப்பு சொல்லும் முறை மிகுதிச்
சடலங்களை நாங்கள் மீளப் பெற்று
அவர்களுக்கு இறுதி மரியாதையளித்து எரித்தோம் கொல்லப்படுபவர் எதிரிகளாயினும் சரி நாங்கள் அவர்களுக்கான மரியாதையை வழங்கமறுப்பதில்லை ஆனால்ரீலங்கா அரச படையினர் இன்று யாழ்ப்பாணத்திலிருந்த எமது போராளிகளின்மாவீரர்துயிலும் இல்லத்தையும் கிட்டுபூங்காவையும்புல்டோசர்போட்டு அழித்து
Lovii. அணர்மைக்காலமாக, புலிகள் அமைப்பு செய்துவருவதாகக் கூறப்படும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் குறித்து குறிப்பாக இலவண்குளம் கிராமப் படுகொலை மற்றும் தெஹிவளை குண்டு வெடிப்பு போன்றவ ற்றை எவ்வாறு அரசியல் ரீதியில் நியாய ப்படுத்துவீர்கள்? நிச்சயமாக அப்படுகொலைகளை நாங்கள் புரியவில்லை. இவ்விரு நடவடிக்கைகளையும் ஏன் நாங்களே செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்கள்? ஏன் வேறு எவராவது செய்திருக்கமுடியாது அண்மைக்காலமாக தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் இவ்வகை நடவடிக்கைகள் எமக்கும் சந்தே கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எந்தச் சம்பவம் நடந்தாலும் எம்மீது பழி சுமத்துவது இலகுவான காரியமாகிவிட்டது. நிச்சயமாக எமக்கு தென்னிலங்கை சிங்கள மக்கள் எதிரிகளே அல்ல. எமக்கு எதிரி இந்த பேரினவாத சிங்கள பெளத்த அரசும் அதன்
இராணுவமுமேயொழிய மக்களல்ல, சிங்கள
மக்களின் எதிரிகள் நாங்கள் என்கிற பிரச்சாரத்தை திட்டமிட்ட வகையில் சகல அரசாங்கங்களும் செய்துவருவதன் விளைவே இது இச்செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அதனை நாங்கள் எதிர்க்கிறோம். கண்டிக்கிறோம். தென்னிலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு எந்நேரமும் பாடசாலை மீது குண்டு வைக்கலாம் என்ற மீதி கடந்த சில மாதங்களாக காணப்பட்டது அப்படியான ஒரு எண்ணமுணர்டா? நிச்சயமாக இல்லை, வடக்கில் தாங்கள் நடாத்தப்போகும் தாக்குதலின் காரணமாக
பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்காக
கோவில்கள் தேவாலயங்கள், பாடசாலைகள் என்பவற்றில் போயிருக்குமாறு கூறிவிட்டு மக்கள் அங்கு போய் பதுங்கிய பின்னர் நாகர் கோவில் பாடசாலை மீது குண்டு போட்டு சிறுவர்கள் உட்பட பலரை அழித்தது அரசு இதற்கு பதிலாக நாங்கள் தென்னிலங்கையில் பாடசாலைகள் மீது குண்டு வைக்கலாம் என நம்பி முட்டாள் தனமாக பல நாட்கள் தென்னிலங்கையில் LTL FIGO)6) Bill மூடப்பட்டன. நாம் ரீலங்கா அரசு போல ஒரு போதும் மாணவர்களைக் கொல்லுமளவுக்கு இரத்தவெறிபிடித்தவர்களல்ல.
வடக கல"ருந்து முனர் லிம் வெளியேற்றப்பட்டது குறித்து வருந்துவதா கவும் அவர்களை மீளக் குடியமர்த்துவதற்
HOA KAGI
கான முயற்சிகளை தாங்கள செய்து வருவதாகவும் புலிகளின் பேச்சாளர் அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்தார். ஆனால் அதன் பினர் அது குறித்த எந்த வித பேச்சு மில்லையே ஏன்? உண்மையில் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேறச் செய்ததானது வருந்தத் தக்க விடயம் பல இழப்புக்களின் மத்தியில் போராட்டம் தொடர்ந்துவந்தநிலையில்சிங்கள பேரினவாதம் போராட்டத்தை அடக்குவதற்கு முஸ்லிம் மக்களை ஒரு கருவியாகவே பயன்படுத்தி வந்தது என்பதும், முஸ்லிம் GALJLLJIEGIfg) fl-IFJ 5 GTIGIJIEGO GTI d, en L. இயக்குவித்த சம்பவங்களும் அன்று நடந்தன. இன்றும் தொடர்ந்து வருகின்றன. ஆனால் முன்னரை விட இன்று முஸ்லிம்-தமிழ் மக்கள் உறவு சுமுகமாகியுள்ளது. அவர்கள் போராட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல மற்றும் அவர்கள் தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தமிழ்ப்பற்றிலும் அவர்களது பணி போற்றத் தக்கவைவிட்டதவறைநிவர்த்திசெய்ய மீளக் குடியேற்றவேண்டியவர்கள்நாங்களே. ஆனால் இன்று முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ் மக்களையே உடனடியாக மீளக் குடியேற்ற முடியாத நிலையில் நாம் உள்ளதை உணர்வீர்கள் எதிர்காலத்தில் அது நடக்கும். ரிவிரெசவின் பினர் யாழ்ப்பாணம், அரசின் கைவசம் போன மினி போராட்டத்தல் ஏற்படுத்தியிருக்கிற தாக்கங்கள் என்ன? எப்போதும் கெரில்லா போரொன்றின் போது கெரில்லாக்களுக்கு பெரும் நிலப்பகுதி கட்டாயம் தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவே வேண்டுமென்பது முன்நிபந்தனையானதல்ல. எனவே அரசு பிடித்திருப்பது என்பது வெறும் நிலப்பகுதியேயொழிய எமது இயக்கத்தை பல்ல அரசுக்கு அது வெற்றியுமல்ல எமக்கு தோல்வியுமல்ல எமக்கு அது தற்காலிகப் பின்னடைவே இன்று நாங்கள் அங்கு பிடிவாதத்துடன் பின்வாங்காமல் போர் புரிந்திருந்தால் அது தந்திரோபாயமாகாது. எமது அழிவு அதிகரித்திருக்கும் புவிகள் அமைப்பினர் மீது முன்வைக்க ப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இயக்கத்தில் சகல உறுப்பினர்களுக்கும் எவ்வித அரசியல் கற்பிப்பு கருத்தாடல் எதுவுமின்றி வெறம் இராணுவ அணிதிரட்ட வம் வெறியூட்டவமே புகுத்தப்படுகிறது எனபது இது பற்றி. எமது அமைப்பு:இராணுவமயகருத்துட்டலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அரசியல் கருத்துட்டலைவிட அதிகம் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நடைமுறையில் அதற்கான தேவையே அதிகம் என்பதை உணர வேண்டும். இராணுவ ரீதியில் நாங்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போதுமுதலில் அரசியல் கற்பிப்பு என்பது முன்நிபந்தனையாக இருக்காது. ஆனால் அதற்காக எங்கள் அமைப்பில் அரசியல் கற்பிப்பு இல்லை என்று அர்த்தம் கொள்ளலாகாது. பல பகிரங்கப் பத்திரிகைகள் வகுப்புகள் உட்சுற்றுக்கு மட்டுமே குறித்த பத்திரிகைகள் போன்றவை நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. தென்னிலங்கை தமிழ் இயக்கங்கள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? அவர்களைப்பற்றிகதைப்பதற்கு ஒன்றுமில்லை ஆனால் உங்கள் துப்பாக்கி கதைக்கும ፴፭ህጨሆ? (சிரிப்பு.) இன்று அரசாங்கம், தமிழீழப் போராட்டத்தை நசுக்கும் வேலையை கூடிய பட்சம் செய்யக்கூடியவற்றையெல்லாம் செய்து தமிழ் மக்களை அழித்தொழித்து வரும் வேளையில் போராடத்தான் வாருங்கள் என்று கூட கேட்கவில்லை. தமிழ் மக்களின் இன்னல்களை தீர்க்க வேண்டும் என்கிற நிலையில் அவர்கள் பேசாமல் இருந்தாலே போதும் அவர்கள் தங்களுடன் போராட்டத்தல் இணைவதற்கு முனிவந்தால் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? ஆம், அவர்கள் துயநோக்கோடு முன்வந்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி எம்முடன் இணைக்கத் தயார்
புவிமோட்டையில் இல்மனைற் ஏற்றிய அந்நிய நாட்டுக் கப்பலைத் ஏனர் தாக்கினீர்கள்? புல்மோட்டையிலிருந்து இல்மனைற் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த கப்பல் இது இத்தாக்குதல்தமிழீழ வளங்களை வெளிநாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமை ரீ லங்கா வுக்கு கிடையாது என்பதை எச்சரிப்பதற்கான தாக்குதல்தான்.

Page 7
தமிழ்த்தேசியத்தை வரையறைசெய்ய வும் அதை ஆய்வுக்குட்படுத்தவும் வடிவம் கொடுக்கவும் எடுக்கப்பட்ட கோட்பாட்டு முயற்சிகளை (Theoretica Eாorts) நான்கு வகையாகப்பிரிக்கலாம். ஒன்று திராவிடஇயக்கம்சார்கோட்பாட் LTOIT, Guya)IDID Thui (LI(U டையது. இரண்டு தமிழகம் தனித் தமிழ்நாடு ஆகவேண்டும் எனக் கருதியவர்க (GU50LLS). மூன்று இந்தியா எனும் அரசியற்பொது மையினுள் தமிழர் கூடிய சுயாட்சியும் சுயநிர்ணய உரிமையும் பெற்று வாழ வேண்டும் எனக்கருதியவர்களுடையது நான்கு தமிழ் ஈழ விடுதலைப் போரா ட்டத்தின் பாதிப்பு தென்னிந்திய இடது சாரிப் புரட்சிக் குழுக்கள்ம்த்தியில் 80களில் ஏற்பட்டகோட்பாட்டு மறுபரி சீலனை காரணமாக தமிழ்த் தேசியம் என்பது ஒரு அரசியற் கற்பிதம் என்ற வகையில் ஒரு தேடலை மேற்கொண் டுள்ள புத்திஜீவிகளுடையது. மேற்கண்டவற்றில் முதல் மூன்றையும் வரலாற்று நோக்கிலும் நான்காவதை |அதன் சமகால அரசியல் மற்றும் கோட் பாட்டு முக்கியத்துவத்தின் அடிப்படையி லும் பார்க்க வேண்டியதாகிறது. இதன் பின்னணியிலேயே தமிழ்த் தேசியம் பற்றிய எனது ஆய்வு முன்னெடுக்கப் படுகின்றது. இனி முதலாவது திராவிட இயக்கத்தி னுடைய தமிழ்த் தேசியக் கோட்பாடு பற்றிப்பார்ப்போம். ஆரிய திராவிடவரலாற்றுமுரண்பாடே இதன்மையக்கருத்து உந்துவிசையாகும் இதைப் புரிந்து கொள்வதற்கு திராவிட இயக்கத்தின் சமூக அரசியல் வரலாற்றை சற்றுச்சுருக்கமாகப் பார்ப்பது அவசியம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதியைத்தம் கட்டுப்பாட்டினுள்கொண்டு வந்த பிரிட்டி ஷார் அதனை மூன்று நிர்வாக அலகுக எாக ஆளலாயினர் சென்னைப் பிர Iran, (Presidency) Libur Sygroll, வங்காளப்பிரதானிஎனப்பட்டன.அவை இதில் இன்றைய கேரள தமிழக ஆந்திர கன்னடமாநிலங்களை உள்ளடக்கியதாக |சென்னைப் பிரதானி அமைந்திருந்தது. (ஐதராபாத் புதுக்கோட்டை திருவாங்கூர் என்பன இதனுள் தனிக்குறுநில அரசு களாக இருந்தன.)
சாட்சிகளில்முக்கிய அலுவலர்களாகவும் கல்விக்கு உரிமையுடையவர்களாகவும் அரசரின் நிலக்கொடைகள் காரணமாக பெரும் நிலஉரிமையாளராகவும்இருந்த பிராமணர்கள் கிழக்கிந்தியக்கம்பனியி லும் மொழிப்பெயர்ப்பாளர்களாகவும் அலுவலர்களாகவும் கணக்காளர்களா கவும் பதவிபெறத்தொடங்கினர் (கிழக் கிந்தியக் கம்பனியே ஆரம்பத்தில் பிரிட்டிஷ்ஆட்சிக்கு வழிவகுத்தது)
இவ்வாறு 18ம் நூற்றாண்டிலும் 19ம் நூற்றாண்டின் முற்பாதியிலும் கிழக்கிந்தி யக்கம்பனி உள்ளுர்க்காரருக்குவழங்கிய பதவிகளில் மிகப் பெரும்பான்மையா னவை பிராமணருக்கே சென்றன. இத் தொடர்புகாரணமாகவும் வேதகால கலா சாரம் சமஸ்கிருதமொழி என்பவற்றினை மேல்நாட்டு அறிஞர் கற்கத்தொடங்கிய தன் காரணமாகவும் இந்திய உபகண்ட சமூகத்தில் முதன்மையுடையவர்களாக பிராமணரை நடத்தலாயினர் பிரிட்டிஷ் அரச இயந்திரம் பரவலாக இந்திய உபகண்டம் எங்ங்னும் நிறுவப்பட்ட வேளையில் பிராமணரே இயல்பாக அதில் மிகப்பெரும் அளவில் உள்ளுர்க் காரருக்கான பதவிகளைப் பெற்றனர்.
காணப்பட்டது. உதாரணமாக 1855இல் இப்பிரதானியில் காணப்பட்ட 305 உயர்மட்டப்பதவிகளில் 237 பிராமணர் கைகளிலேயே காணப்பட்டன. ஆனால் பிரதானியின் மொத்த ஆண் சனத்தொ கையில் பிராமணர் 3 சதவீமாகவே காணப்பட்டனர் பிரிட்டிஷாரின் இந்திய அரச இயந்திரத்தில் பிராமணருக்கு இருந்தஇச்செல்வாக்கு அவர்களின் சமூக முன்னேற்றத்திற்கும் உதவிற்று பெரும்
sfila) e LGOLDLINUTST GTTLDT
செயற்பாடுகளுக்கும்
дјелују лошо ஒழிப்பு மூடநம்பிக்கை 947 JL
6/6OTL/62/D602/77 நோக்கமெனக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை
g/6// தொடங்கினார். இதில் βεβδομη ΠίρσΠρόήή
G) /l/r/ பிராமணரில்லாத சமுகங்களினுள் S/T600ILLILL அனைத்துத் தமைகளுக்கும் Літтирволађий அவர்களது
ZDA25 LIDIT GØT
இந்து
மதமுமே காரணமெனச் 57 points.
9/62/25
ஆரிய திராவிட R முரண்பாடு 颶
என்னும் Grania S அறிஞரின் E வரலாற்றுக் ー கருத்தியல் கை கொடுத்தது.
பிரிட்டிஷாருக்கு முன்னர் இருந்த அர
டி.சிவராம்
சென்னைப்பிரதானியிலும் இதே நிலை
காணிகளை விற்றுநகரங்களை நோக்கி நகரலானார்கள் பலர் பெரும் தொழில் அதிபர்களாயினர்.
மன்னர் ஆட்சிக்காலத்தில் பாரம்பரியக் கல்வியிலும் நிலஉடமையிலும் தமிழ்ச் சமூகத்தில் பிராமணருக்கு அடுத்த நிலையில் காணப்பட்ட வேளாளர்கள் ஆந்திராவில் காணப்பட்ட ரெட்டி கேரளாவில்நாயர்போன்ற பல பிராமணர் அல்லாத முக்கிய சாதிகள் பிராமணரின் இம்மேலாதிக்கத்தை எதிர்க்கத் தலைப்
பட்டனர். இச் சாதிகளினுள் ஆங்கிலக்
கல்வியறிவு மிகக் குறைவாக இருந்த காரணத்தாலும் பிராமணர்புதியதொழில் வழங்குவதில் தம் சாதியினரையே முதன்மைப்படுத்தியதாலும் இவர்களது நிலை பிரிட்டிஷ் அரசயந்திரத்தைப் பொறுத்தவரையில் மிகப்பின்தங்கியே காணப்பட்டது. உதாரணமாக சென்னை மாகாணத்தில் கல்விகற்ற ஆண்களின் தொகையில் 1788 வீதமான பிராமணர் ஆங்கிலக் கல்வி பெற்றிருந்த அதே வேளைவேளாளர்கள்0.19விதமே ஆங் கிலமொழிதெரிந்தோராகக் காணப்பட் டனர். இது 1901ம் ஆண்டுப்புள்ளிவிப ரம் இத்துடன்சமூக அமைப்பிலும்வேளா ளர்களும் சென்னை மாகாணத்தின் பிற பகுதிகளில் காணப்பட்ட பிற நிலவுட மைச்சாதிகளும் பிராமணரால் சூத்திரர் GT। ক্টো (GJ) வரையறுக்கப்பட்டனர் செட்டிகள் மட்டுமே வைசியர் என்ற அந்தஸ்தைப் பெற்றனர் குத்திரர்கள் என்போர் இந்து மதத்தின் சமூகக் கருத்தியல் அடித்தளமான நால்வர்ண அமைப்பில் கடைநிலைச் சாதியாவர்
சூத்திரரை ஏனைய பிராமணர் சத்திரியர் ருக்குச் சேவை செய்
வர்களாகவும் வேதக் suita onոտeզմաջյ51 றது மனுதர்மத்தையும் தோன்றிய நிபந்தரு ரமாகக் கொண்டு ஆ பற்ற முற்பட்டமையு கானசாதிப்பட்டியல் மையும் வேளாளரு போன்ற சாதிகளு யாகிவிட்டது. புள்ளி சாதிப்பட்டியல்களுக் தம்மை உயர்த்திக்கா மனுக்களை வழங்கி தாமே முதன்மையெர் காட்ட வரலாற்று
இறங்கலாயினர்
இவர்களுடைய முய ஒருவரலாற்றுமொழ கார்டுவெல்ஜயரின்தி ஒப்பியல் இலக்க இந்நூல்சென்னைமா J. Glu () 9, ούτσοτι το τραγουμ II சமஸ்கிருதத்தோடுெ மான திராவிட மெ சேர்ந்தவையே எ6 நூற்றாண்டின் பிற Goa) LILLLa) (š இதை மையமாகக் ெ பிராமணர் இந்திய புகுவதற்கு முன்ன ஆதிக்குடியினர் திரா அத்திராவிடர்கள் எனவும் இதனால் முறைக்கு உட்படாத | Πια) ο αδι IIIς). தலாயினர். இவ்வே கருத்துக்களின் மு பேராசிரியர்சந்தரம் வேளாளருக்கு பிரா பட்டமுரண்பாட்டை றின்மீது செலுத்திஇ தம் போன்ற பலவற் (பிராமண வேளா6 sig GT (95 GOTTGOTT பிராமணரல்லாத ெ உயர் சாதிகளுக்கு வாய்ப்பு பொரு ஆங்கிலேயர்மீதான
 
 

ஒகளில்ட் 29 செப்டம்பர் 11, 1996
வர்க்கத்தினரான வைசியர்ஆகியோ μια οι αιριμπι கல்விகற்கக்கூடாத Dinaso, Lugo அதன்நூல்களாகத் Tisolatub =3, IT ங்கிலேயர் சட்டமி ம் புள்ளிவிபரத்திற் தயாரிக்கமுற்பட்ட கும் நாயர் செட்டி க்கும் பிரச்சினை விபரங்களுக்கான குதமிழர் வேளாளர் ட்டுகின்றவகையில் lạMĩ, 9, tổlự).98413) றசாதி என்பதையும்
முயற்சிகளிலும்
ற்சிகளுக்கு தகுந்த யியல் ஆதாரமாக ராவிடமொழிகளில் னம் அமைந்தது. காணத்தில் வாழ்ந்த ழிகள் (தெலுங்கு ளம் தமிழ் துளு தாடர்பற்றதனித்துவ ழிக்குடும்பத்தைச் நிறுவிற்று 19ம் கூற்றில் எழுதத் பளாள அறிஞர்கள் காண்டு ஆரியரான உபகண்டத்தினுள் ரே அங்கு வாழ்ந்த விடர் ஆவர்எனவும் தூய வேளாளரே தாம் நால்வர்ண பெரும் ஆதிப்பண் கள் எனவும் எழு TTCTI GOLDLIULLI தன்மைக் கர்த்தா பிள்ளை ஆவார்.
DøMGLåt BITGMTü தென்னக வரலாற் ாம-இராவண யுத் றை ஆரிய திராவிட ர்) மோதலாகசித்தி பிராமணருக்கும் ன்னை மாகாணத்து டையில் தொழில் ாதாரப் போட்டி செல்வாக்குபோன்ற
விடயங்களில் காணப்பட்டமுரண்பாடு வேளாளஅறிஞர்சிலரின்கையில் ஆரிய திராவிட முரண்பாடாக உருமாற்றம் அமைந்தது பிராமணர் மீதான சென்னை மாகாணத்தின் ஏனைய உயர் சாதிகள் கொண்டிருந்த கசப்புணர்வின் நிறுவன மயப்படுத்தப்பட்டமுதலாவது வெளிப் பாடு டொக்டர் சி. நடேசன் 1912இல் தொடங்கிய சென்னை ஒற்றுமை கழகம் எனலாம் பின்னர் இது திராவிடசங்கம் என அறியப்பட்டது. இதையடுத்து 1916இல் சென்னை மாகாணத்தின் பிராமணர் அல்லாத முக்கியஸ்தர்கள் பலர் சேர்ந்துதென்னிந்திய நலவுரிமைச்சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினர் இது அதன் ஆங்கில ஏடான Justice என்ப தன்பெயரால்காலப்போக்கில் நீதிக்கட்சி (Justice Party) , DD (95 lug தேசிய காங்கிரசிலும் 1905இன் பின் வேகம் பெற்ற பிரிட்டிஷாருக்கெதிரான ஆயுதக்கிளர்ச்சி இயக்கத்திலும் பிரா மனரே முதன்மை பெற்றிருந்தனர். ஆனால் நீதிக்கட்சியும் அதைச் சேர்ந்த வேளாளரும் ஏனைய பார்ப்பனரல்லாத உயர்சாதி முக்கியஸ்தர்களும் தம்மை மிகுந்த பிரிட்டிஷ் விசுவாசிகளாகக் கூறிக்கொண்டு தம்மை உயர்நிலைப் படுத்தமுயன்றனர்.
இச் சூழலில் காங்கிரசில் அதிமுக்கிய
தலைவர்களில் ஒருவராக அன்றிருந்த ஈவே ராமசாமி நாயக்கர் 1925இல் அதிலிருந்துவெளியேறினார் காங்கிரஸ் பிராமணர் நலனையே முதன்மைப்படுத் திச் செயல்படுகிறது என்பதே அவரது குற்றச்சாட்டு
தீண்டாமை ஒழிப்பு மூடநம்பிக்கை ஒழிப்பு என்பவற்றை நோக்கமெனக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை அவர் தொடங்கினார். இதில் ஈ.வே. TILDGIT fl GLIslutfi Gly Huaiyåyang சமூகங்களினுள் காணப்பட்டஅனைத்துத்
தீமைகளுக்கும்பிராமணரும் அவர்களது மதமான இந்து மதமுமே காரணமெனச் சாடினார்.அவரது செயற்பாடுகளுக்கும் ஆரிய திராவிட முரண்பாடு என்னும் வேளாள அறிஞரின் வரலாற்றுக் கருத்தியல் கைகொடுத்தது. சென்னை மாகாண வெகுஜனங்களின் இழிநிலைகள் அனைத்திற்கும் பிராமண அதாவது ஆரிய வரலாற்றுச்சூழ்ச்சிகளே காரணம் என்பது அவருடைய கருத்தாயிற்றுபிராமணரான ராஜாஜியின் தலைமையின் கீழ் சென்னை மாகாண ஆட்சியை 1937இல் கைப்பற்றிய காங்கிரஸ்கட்சிதமிழ்நாட்டில் ஹிந்தியை கட்டாய பாடமாக்கியது. இதை எதிர்த்து வேளாள அறிஞரான மறைமலை அடிகள் நீதிக்கட்சிப்பிரமுகர்கள்மற்றும் பல தமிழ்க்கல்விமான்கள் வெகுஜனப் போராட்டத்தில் குதித்தனர். இக்காலத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கங்களும் மேலோங்கிற்று இக்கால கட்டத்தில் நீதிக்கட்சியின் தலைமையும் பெரியார் ஈ.வே.ராவின் கைக்குச் சென்றது.1944இல்நீதிக்கட்சி திராவிடக் கழகமாகியது அதிலிருந்து பிரிந்து 1949இல் சிஎன் அண்ணாத்துரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. திராவிடக்கழகம் திமுக ஆகியவற்றின் GS, TIL LUTTI LITETITIT, GLD (Theoreticion) கலைஞர் அண்ணாத்துரை ஆகியோரின் அரசியற் குருவாகவும் இருந்தவர் பன்மொழிப் புலவர் க. அப்பாத்துரைப் பிள்ளை இவரே தமிழ்த் (திராவிட தேசியம் பற்றி வரையறை செய்ய முற் பட்டமுதன்மையான திராவிட இயக்கக் G9. ITL LUITLI LITETTIGTGOTA) TID, QD5COOL ULI கருத்துக்களை ஆராய்வது இன்றைய தமிழ்த் தேசியத்தின் சில அம்சங்களைப் புரிந்து கொள்வதற்கு இன்றியமையா ததாகும்
கறுப்பு-புலிகள்
9 arou தெஹிவளைகுண்டுவெடிப்புக்குப்பின்னர்தலைநகரிலும் சூழவுள்ள
நகர்களிலும் பொதுமக்கள்பாதுகாப்புப்படையினர்போல்நடந்துகொள்கின்றனர் இரவுநேரமின்வெட்டுக்களின்போது எந்தத்தமிழரையாவது இருட்டுச்சந்துக்குள் மடக்கிதங்கள் இராணுவத்தாகைவரிசைகளைக்காட்டத்தொடங்கிவிடுகின்றனர். இது அதிகமாகதெஹிவளைப்பகுதியில்இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி எவராவது சற்றுக் கறுப்பாகத் தென்பட்டு விட்டால் போதும் புலிகளைக்கண்டுவிட்டகளிப்பில்துள்ளுகிறார்கள் சன்மானம் கிடைக்கலாம் என்ற நப்பாசையோதெரியாது. கடந்தவாரம் களுத்துறை தனியார்பஸ் நிலையத்தில் கொழும்புக்கான பஸ்ஸில் 35-40 வயதுமதிக்கத்தக்க ஒருபெண் ஏறுகிறார்கறுப்புசற்றுக்கடினமானதுதான் அவள் ஏறும் போது அங்குநின்றவன் இந்தக் கறுப்பென்றால் சந்தேகக் கறுப்புத்தான்.இது சிங்களக்கறுப்பல்ல என்றதொனியில் முணுமுணுக்கிறான் பஸ்ஸில் ஏறி எல்லாரும் அமர்ந்தாயிற்று இவளையே அனேக கண்கள் மொய்க்கின்றன. சற்று நேரத்தில் முன்புமுணுத்தவன் அவளருகே வந்து அடை யாள அட்டையைத்தரமுடியுமா? என்கிறான்.அவளும்தருகிறாள் பார்த்துவிட்டு Thanksம் கூடவே ஒருSonyயும் சொல்லிவிட்டுபோகிறான். அவள் சிரிக்கிறாள் அவமானமா அப்பாவித்தனமா அசட்டுச்சிரிப்போசிரிக்கிறாள்.அடையாள அட்டையில் தமிழ்ப் பெயர் இருந்திருந்தால் அடுத்தநாள் பத்திரிகையில் களுத்துறை பஸ் நிலையத்தில் கரும்புலியைச் சேர்ந்த பெண் கைது என்று வந்திருக்கும். இன்னுமொரு சம்பவம் கண்டியைச் சேர்ந்த ஒரு தமிழ்த்தம்பதிகொழும்பு பஸ் நிலையத்தில்கண்டிபஸ்ஸுக்காக காத்திருக்கிறது. இவர்களும் கறுப்பென்பதைத் தவிர சந்தேகப்படஎந்தக்காரணங்களும் இல்லை விசாரித்தபொலிஸார்இவர்க ளைக்கொண்டுபோய்தடுப்புக்காவலில் வைத்துள்ளனர் வெள்ளிக்கிழமைவந்த இவர்கள் சனி, ஞாயிறுதினங்களாக என்ன ஆனார்கள் என்பது விட்டாருக்குத் தெரியவில்லை திங்கட்கிழமையே இவர்கள் பற்றிய விபரம் தெரியவந்து உறவினர்கள்போய்பார்த்துஇருக்கிறார்கள் கொழும்புதடுப்புச்சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று சிறைச்சாலைஅதிகாரிகளால்கூறப்படுகிறது. இவர்கள்இலங்கையில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதும் முக்கிய பத்திரிகையாளர் ஒருவரின் உறவினர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
கறுப்பானஇருபத்திரிகையாளர்கள்மோட்டார்சைக்கிளில் செல்கிறார்கள் சந்தேகம் கொண்டபொலிஸார்வாகனத்தில் பின்தொடர்ந்துவந்துமறிக்கின்றனர்.இருக்கிற எல்லா அடையாளங்களையும் சொல்கிறார்கள் காட்டுகிறார்கள் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக விசாரணை தொடர்கிறது. ஒன்றும் செய்ய இயலாத நிலை எங்களுக்கு உங்களில் சந்தேகம் தான்' என்கிறார்கள் ஏன் என்கின்றனர்.இவர்கள் பதில் சொல்லமுடியாதநிலையில்பிரிகிறார்கள்
இம்மூன்று சம்பவங்களும் புலிகள் எல்லாரும் கறுப்பானவர்கள் என்ற சந்தேகங்களால் இடம்பெற்றவை கறுப்பானவர்கள் எல்லாம் புலிகள் என்று கருத்தாவது இது ஏற்படுத்தியிருக்கிறஇன்னொருவிளைவுவெள்ளைக்காரர்களாய் SeqLLTT Y0TLTTTLTLLLLLLL LLLLLL LTTTTLLLL LL TTTT TTTTTTTTTSS
മറ്റo

Page 8
ഉൺ 29
இன முரண்பாடானது ܘܕܢܪܙܝ[9) பல்வேறு வழிகளிலும் ஜனநாயக சீரழி விற்கு வழிவகுத்தது என்பது யாவரும் அறிந்த விடயமே இலங்கை அரசிய லைக்குற்றவியல் அரசியலாக்குவதற்கும் (Criminalisation of Politics ) sepsi Gog, மிலேச்சத்தனமாக்குவதற்கும் பேion f Society) இந்நாட்டின் பேரினவாத புத்தவாத அரசியல் பெரும்பங்களிப்புக ளைச் செய்துள்ளது. 1979ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐதேகட்சியினால் உத்தியோகபூர்வமாக பாரிய அழிவுக ளுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த இனப்படுகொலை யுத்தத்தின் உண்மையான விளைவுக ளினாலும் ஐ.தே.கட்சி ஆட்சியின் ஜனநாயக விரோத ஊழல் மிக்க அரச பயங்கரவாத ஆட்சியின்காரணமாகவும் சலிப்புற்று விரக்தியின் விளிம்புக்குச் சென்றிருந்தசிங்கள தமிழ் முஸ்லிம்கள் உட்படஇந்நாட்டின் எல்லாமக்களினதும் மனநிலையைக் கவரக்கூடிய வகையில் சமாதானத்திற்கும் ஜனநாயகமயப்படுத் தலுக்குமான கோரிக்கையை மிகவும் ஜனரஞ்சகமான கோரிக்கையாக முன்னெடுத்துச் சென்றது பொதுஜன ஐக்கிய முன்னணி (பொ.ஐ.மு),1993ம் ஆண்டின் மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஆரம்பமான இக்கோஷம் 1994ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் வரை பிரபல்யம் பெற்றதொன்றாகத் திழ்ந்தது. 1994ம் ஆண்டின் பாராளு மன்றத் தேர்தலிலும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலான ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவது யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காண்பது என்ற வாக்குறுதிகளே மிகவும் பிரபல்யம் பெற்றவையாகவும் ஐ.தே.கட்சியின் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் பொழுது அதனுடன் கொள்கை அடிப்படையில் வேறுபட்டவாக்குறுதிகளாகவும் விளங்கி யவையாகும். தேர்தல் காலங்களில் இக்கோரிக்கைகள் மிகவும் ஜனரஞ்சக மான சுலோகங்களாக முக்கியத்துவம் அடைந்தன.இனமுரண்பாடுதொடர்பாக சந்திரிகா குமாரணதுங்கஅவர்கள்கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த ஜன நாயக ரீதியிலான நிலைப்பாடுகளின் காரணமாக இத்தேர்தலில் பொஜமுன்ன ணிைக்குஇவரே தலைமைதாங்கியதனால் இம்முக்கியத்துவம் கிடைக்கப்பெற்றிருக் கலாம்.இவ்வரசுபதவிக்கு வந்ததன்பின் சமாதான செயற்பாடுகளும் முறையான அரசியல் அடிப்படைகளின் மூலம் ஆரம்பிக்கப்பட்டதை விட மிகவும் ஜனரஞ்சகமானவகையில் மேலெழுந்த மையைக் காணக்கூடியதாக இருந்தது. இக்கட்டுரையானது இவ்வரசின் ஈராண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்ற இவ்வேளையில் எந்தவகையில் இவ்வரசு அதனது வாக்குறுதியை நிறைவேற்றச்செயற்பட்டுள்ளது என்பது பற்றிய விடயத்தை விமர்சன ரீதியில் நோக்குகின்றது.
சமாதானப் பேச்சுவார்த்தைகள்
பொ.ஐ.முன்னணியின் சமாதானத் திற்கான்சுலோகங்கள் சிங்கள மக்களில் பெரும்பகுதியினரை ஆக்கிரமித்துக் கொண்டதுமட்டுமல்ல, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு தவித்துக்கொண்டி ருக்கும் வட கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது. மறுபுறம் பொஐ.மு. பாராளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றி சந்திரிகா அவர்கள் பிரதம அமைச்சரானதைத் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தைக் கான தமது தயார் நிலையைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தினர் விடுதலைப் புலியினர். இந்நிலைமை யானது இவ்வரசு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருந்த நம்பிக்கையின்விளைவாக உருவாகியது என்றால் தவறாகாது. இந்நிலைமைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவ
தற்கு சாதகமான சூழ்நிலையாக அமைந் தது. விஜேதுங்க அவர்கள் ஜனாதிபதி யாக இருந்த காலத்தில் பிரதமரான சந்திரிகா அவர்களின் பிரதிநிதிகள் (UDA) LOTG. இப்பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வரசின் இனஉறவுகள்தொடர்பான இன்றைய நிலைப்பாட்டில் இருந்து
பார்க்கும்போது பாராளுமன்றத்தேர்தல்
முடிவுகளில் பெற்ற வாக்குப்பலத்தை ஜனாதிபதித் தேர்தலில் அதிகரித்துக் கொள்வதற்காக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு கண்கட்டி வித்தையா இது என எண்ணத்தோன்று கிறது. எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த தொண்டமான்அவர்களை அவசரஅவசர மாக கட்சியின் அமைச்சராக ஆக்கிய விதம் இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது. மிகவும் ஆழமான முரண்பாட்டையும் பாரிய ஆயுதப் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரச்சி னையைத்தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும்போது அதற்குத் தேவைப் படும் நிபுணத்துவங்களோ நிகழ்ச்சி நிரல்களோ, வரையறைகளோ தயார் செய்யப்படாமல்'மணலில்சோறுசெய்து விளையாடும் சிறுபிள்ளைகள் விளை பாட்டைப்போல்' நான்கு மாதங்களில் முறிவடைந்து மீண்டும் யுத்தம் ஏற்பட்டுவிட்டது. எவ்வித முறையான காரணிகளையும் மக்கள் முன்வைக்காமல் விடுதலைப் புலிகள்தாமாகவேபேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்ட செயலானது அவர்க ளின்இராணுவத்தேவைகருதி அவர்கள் மேற்கொண்ட முடிவே இது என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது இராணுவ சக்தியின் மீது முழு நம்பிக்கையையும் வைத்து செயற்படு கின்ற அமைப்பு என்ற வகையில் இது உண்மையாகவும்இருக்கலாம். எனினும் அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் இப்பேச்சுவார்த்தையின்போது நடந்து கொண்ட விதமானது இருசாராருமே சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நேர்மையான கடமைப்பாட்டுடன் FF (6) LJL LITri 95 GITT STGÖTAD (39, GT GG3) ULI எழுப்பியுள்ளது. பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து இரு சாராரும் தத்தமது நிலைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நியாயங்களை தங்களுடன் வைத்திருக் கின்றார்கள்.ஆனால் யுத்தம்வழமையாக மிலேச்சத்தனமான SAJGO) 3, LIGG) முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அரசின்தீர்வுப் பிரேரணை இந்தப் படுகொலை யுத்தத்தை மிகவும் கொடூரமானவகையில் நடத்திக்கொண்டு செல்கின்ற இவ்வரசு இன முரண் பாட்டுக்கானஅரசியல்தீர்வுப்பிரேரணை ஒன்றையும்கடந்தவருடம் ஓகஸ்ட்மாதம் முன்வைத்தது.அதன்பிறகு இவ்வருடம் ஜனவரி மாதம் அதன் சட்ட நகல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளில் சில நல்ல அடிப்படைகள் காணப்பட்டாலும் அது சில மாதங்களில் சட்ட நகலாக மாற்றம் பெற்ற பொழுது அதன் தரம் குறைக்கப்பட்டு சிங்கள பெளத்த இன வாதப் பக்கம் சாய்ந்த நிலை காணப் படுகின்றது.தமிழ் மக்களின் பிரச்சினை களுக்குத் தீர்வாக முன்வைக்கப்படும் பிரேரணைகளானதுதமிழர்களின்குறைந் தளவிலான இணக்கப்பாட்டையாவது கொண்டதாக அமைவது அவசியமான தாகும். எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட கொழும்பில் நிலை கொண்டுள்ளதமிழ் அரசியல் கட்சிகளு டன்கூடஇணக்கப்பாட்டைஏற்படுத்திக் கொள்வதற்குத்தேவையானபேச்சுவார்த் தைகளை நடத்த மறுத்து வரும் இவ்வரசின் உள்நோக்கம் சந்தேகத்திற் கிடமானதாகவே அமைந்துள்ளது. அரசு முன்வைத்துள்ள பிரேரணைகள் ஒரு முழுமையான அரசியல் யாப்பாக இல்லாததன்காரணமாக இந்தயாப்பியல் கட்டமைப்பைப் பற்றி முழுமையாக
ஆய்வுசெய்யமுடியாது. எனி முரண்பாட்டிற்கு வழிவகுத்த பான்மையினர் ஆளும் ஐ நடைமுறையைத் தேசிய ரீதியி அமைப்பதற்கான எவ்விதமா வாதத்தையும் இப்பிரேர முன்வைக்கவில்லை. அதிகா தொடர்பாகவும் தீர்க்கமான முன்வைக்கப்படவில்லை. அ இப்பிரேரணைகள்தொடர்பான சின் உறுதியான கடமைப்பா தெளிவாகப் பிரகடனப்படுத்த யுத்தமுனைப்புகளுக்கு இ வழங்கும் முக்கியத்துவத்துடன் போது அரசியல் தீர்வின்நடை வென்றெடுக்க இவ்வரசு
முக்கியத்துவத்தையும் கொடுக் யென்பது தெளிவாகின்றது.இந் கள் எல்லாம் ஒன்று சேர்ந்துயு முன்னெடுத்துச் செல்வ தேவையான சர்வதேச ஆ தக்கவைத்துக் கொள்வதற்க ஆயுதமாகவே இன்று வரை சின்தீவுப்பிரேரணைகள்ப தப்பட்டுவந்துள்ளமையை கூடியதாக இருக்கின்றது.
இப்பிரேரணைகளானது அ ரீதியான அதனது முக்கிய தையும்,நியாயத்தன்மையை யுத்தமுனைப்புக்குள் இழந்து என்று கூறினால்,தவறாகாது இவ்வரசும் ஐதேகட்சியைப்ே நடைமுறைகளின் மூலமே
காலத்தைக் கடத்தி விடுமே சந்தேகமும் வலுப்பெற்றுவருகி அரசியல் தீர்வு நடைமுறையை மன்றத் தெரிவுக்குழுவின் மூல றெடுப்பதற்குத் தேவையான சியின் ஆதரவைப்பெற்றுக்ெ குப் பதிலாக அவர்களைப் பு பதாகவே அரசின் செயற் அமைந்துள்ளன. ஒற்ை
 

- GleyFALL bi 11, 1996
றும் இன பெரும் 60TBTU5 ல் மாற்றி SOT 2 sig, Y
60) 600T956)T
T-930() T (Մ) գ. Տվ புத்தோடு இவ்வர ட்டையும் ബി(). இவ்வரசு ஒப்பிடும் ൈഞL எதுவித },6élá)G)a) ിള്ളൈഥ த்தத்தை தற்குத் ST60615 ss60T FG) இவ்வர பன்படுத் smootá, எனவே, ரசியல் த்துவத் HLD 91995 விட்டது
UITGA) LL53 அதனது ா என்ற ன்றது.
JUITYTIT(Q15
)Lib (GlG)JGʻóT. ஐ.தே.கட் ாள்வதற் Dó, 9,6% of LÜ பாடுகள் றயாட்சி
முறையை மாற்றுவதற்கு சம்மதிக்க மாட்டோம் என்னும் ஐ.தே.கட்சித் தலைவரின் கூற்றானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அரசயாப்புசீர்த்திருத் தம் தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைரீதியில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரேரணைகளை வைத்துக் கொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழு இனியும் செயற்படுவதன் மூலம் ஆகப் போவது ஒன்றும் இல்லை. அத்தோடு இந்நடைமுறையின் தோல் விக்கான எல்லாப் பொறுப்புகளையும் இவ்வரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்.
யுத்தமும் சமாதானமும் பொஐ.மு. சமாதானம் தொடர்பான வாக்குறுதிகளை வழங்கும் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் அரசின் சமாதானநடைமுறைகளுக்கு ஒத்துழைப் பார்கள் என்ற உத்தரவாதத்தின் அடிப் படையில் வழங்கவில்லை. விடுதலைப் புலிகள்பற்றிய சரியானபுரிந்துணர்வற்ற நிலையிலிருந்துஇவர்களுக்குஇத்தகைய தொரு உத்தரவாதத்தை வழங்கவும் முடியாது. எனினும் புலிகளை இலக் காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதானப்பேச்சுவார்த்தைகள்இராணுவ செயற்பாடுகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி முழுமை யான யுத்தத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. மாறாக, முழுமையான யுத்தமுனைப்புக ளைத் தவிர்த்து விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து அரச இராணுவ தளங்களையும் பொருளாதார இலக்குக ளையும் பாதுகாத்துக்கொள்ளும்வரைய றைக்குள் யுத்த நடைமுறைகளைக் கட்டுப்படுத்தி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வகையில் அரசியல் நடைமுறைகளை அரசு முன்னெடுத்துசென்றிருக்குமேயானால்
இதுதமிழ்மக்களின்நம்பிக்கையையும்,
ஆதரவையும் அரசுக்கு பெற்றுக்கொடுக் கக்கூடியநிலைமையை ஏற்படுத்தியிருப் பதோடு, தமிழ்மக்கள் புலிகள்மீது தமது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக் கும். இதன் மூலம் அரசியல் தீர்வின் நடைமுறைக்குசாதகமான ஒரு வலுவான தோழமையைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவதற்கான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.இதற்கு அரசியல் தீர்வு தொடர்பாகவும் சமஷ்டி அரசியல் கட்டமைப்புதொடர்பாகவும், உறுதியான தும் நேர்மையானதுமான கடமைப் பாட்டைஅரசுபிரகடனப்படுத்துவதுமுன் நிபந்தனையாக அமையும்
ஆனால் அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகளை மந்தகதியில் விட்டு விட்டு இராணுவ நடைமுறைகளைத்
தீவிரமாகவும்.ஆர்வமாகவும்முன்னெடுத்
ததன் மூலமாக அரசின் சமாதானம் தொடர்பான வாக்குறுதிகளை நம்பிச் செயற்பட்டவர்களுக்கு மாபெரும் துரோகத்தைஇழைத்துள்ளது. ரிவிரச இராணுவ நடவடிக்கைகளின் மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சம்பவத்தைவிடுதலைப்புலிகள்என்னும் தமிழ் இராணுவ அமைப்பிடமிருந்த ஆதிக்கத்தை வெறுமனே இலங்கை அரசின் சிங்கள இராணுவத்தின் ஆதிக்கத்திற்குட்படுத்திய சம்பவமாக மட்டும் கருதமுடியாது. அல்லது யாழ்நகரைத் தம்மால் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்னும்நம்பிக்கையை யாழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இராணுவத்தோல்வியாக மட்டும்பார்க்க முடியாது. மாறாக யாழ் நகரைக் கேந்திரமாகக்கொண்டஈழத்தமிழர்களின் பாரம்பரியக்கலாசாரப் பேரழிவாகவே இச்சம்பவம் கருதப்படல் வேண்டும். ஐதேக ஆட்சியின்போது 1981ல் யாழ்
ஆனால் இறுதியில்ရွှေUါ
ஏற்படுகின்ற பாதிப்புக்க பேற்க எவரும் முன் பாதிப்புக்கள் இப்டே வெறும் பார்வையாளர் இம்மக்கள் வழங்குகின்ற ளாக மாறிவிடுகின்ற மயப்படுத்தப்படாத மச் மக்கள்மயப்படுத்தப்பட நடாத்தும்போது இவை வுகள்தவிர்க்கக்கூடியத6 தீர்வுகளை நாடும் போ: பாதிப்புக்களை எதிர்நே நிலைமைதமிழ்மக்களு &ì|ü9,6II tDö9,6Î Đ_LLII ளுக்கும் ஏற்படும் என்ப6 ரண்பாட்டு யுத்த வரலா காண்பித்திருக்கின்றது.
சந்திரிகாவின்இ தலைை அரசஇராணுவம் யாழ்ந9 பதற்கு அந்த இராணு வழங்கிய மிகச் சிற தலைம்ையேகாரணம் எ கொண்டுள்ளார் ஜனா அவர்கள். ஆனால், இ தலைமையின் கீழ் தான் இராணுவமுகாம் முற்! பட்டது. இச்செய்தியை தணிக்கையின் மூலம் இவ்வரசுமுற்பட்டதேெ அத்தலைமையின் பலவி முற்பட ைேல, மக்க களைதுச்சமெனமதிக்கு அதனுடைய பலம் வாய் தின் மூலம் யாழ்நகரை ருக்க முடியும். ஏனெனி a) MTÜ LUTTGØof) LIGGA) AT GOT பலமிக்க ஆயுதங்களை ளையும் கொண்ட எந்த இராணுவத்துடனும்நேர வசமுள்ள பிரதான வள
வின் இரண்டாண்டுகள் ஒரு மீள்பார்வை
நூலகம் எரித்து சாம்பலாக்கப்பட்ட தைவிட மிகவும் மோசமான செயலாக அமைந்தது.இந்தரிவிரசபடையெடுப்பின் விளைவு என்பதை எவரும் மறுக்க முடியாது. இத்தகைய பாதகமான செயலைநிறைவேற்றியதன்மூலம்என்ன விலைகொடுத்தும் சமாதானத்தை fla) aipisí () Gougil' (Peace ar any tosil என்னும் ஜனாதிபதி சந்திரிகா அவர்க ளின் தேர்தல் வாக்குறுதி நீரில் எழுதிய எழுத்தாக மாற்றப்பட்டு விட்டது. தமிழர்கள்மத்தியில் பாரியவேதனையை ஏற்படுத்திய இச்சம்பவத்தை இவ்வரசி னதும், அதன் இராணுவத்தினதும் மாபெரும் சாதனையாக வெற்றி விழாவாகக் கொண்டாடியதன் மூலம் இவ்வரசுசாதித்தது என்ன? அச்சாதனை கள் எல்லாம் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதலின் மூலம் தவிடுபொடியாகிவிட்டது. வெற்றியும் தோல்வியும்இருசாராருக்கும்மாறிமாறிக் கிடைக்கக்கூடியவை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால், 'தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களில் எத்தகைய மிலேச்சத் தனங்களுடனும் செயற்படுவதற்கான தனது தயார் நிலையை இவ்வளவு கெதியில் மிகத் தெளிவாகப் பிரகடனப் படுத்தியதுதான் இவ்வரசு இன முரண் பாடு தொடர்பாக இதுவரைநிலைநாட் டியமாபெரும்சாதனையாகும்.
யாழ் நகருக்கு இந்நிலைமை ஏற்படு வதற்கு விடுதலைப் புலிகள் வகித்த பங்கையும் மறந்து விடமுடியாது. மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்துவிட்டு இராணுவத்தேவைகருதிய புலிகளின் செயற்பாடுகள் பல்வேறு வகையிலும் பொதுமக்களுக்குப்பெரும்
பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன.
களை இழக்க முன்வ இரகசியமல்ல. 1987ல் பிரதேசம்இராணுவத்தின பட்டபோதும் தீவுப்பகு பட்ட போதும், விடுத மேற்கொண்டமுடிவுகள் கின்றன.ஆனால், யாழ்! இநநிலைமைக்கு பு மனநிலையைத்தான்வி மக்கள்மத்தியில் ஏற்படு என்பதுவும் குறிப்பிடப்பு 1987ம் ஆண்டு ஒப்பே GALLDymru" é uGGT LGG&T கைப்பற்றஇராணுவம்மு ரஞ்சன் விஜேரட்ண அமைச்சராக இருந்த மக்களைப்பாதுகாப்பாக வவுனியாவில் முகாம வைத்துவிட்டு யாழ்நக புலிகளின் பிடியில் இரு முயற்சிகள் மேற்கொ இவ்விரு சந்தர்ப்பங்கள் உட்பட வெளிநாடுகள் காரணமாக இம்முயற் பட்டன. எனினும், ரிவி போது இந்த வெளிநாட் மெளனப்படுத்தியதுயா அரசியற் பேச்சுவார்த் எவ்விதக் காரணமும்க பெற்றது உட்பட அரசிய இராணுவ ரீதியாகவு புலிகள் விட்ட தவறுக மைக்கு வழிவகுத்தன.இ பதி சந்திரிகாவின் ரிவி இரகசியம். எனவே ஜன நன்றி கூறவேண்டிய புலிகளுக்கேயாகும். வி ளுக்கு எதிரான இராணு என்பதுவும், ஆயுதமே!

Page 9
க்களுக்கு
த பொறுப் தில்லை. ட்டத்தின் இருக்கும் 5ளிப்புக்க அரசியல் மத்தியில் yĝALLIGADGA) ற விளை ராணுவத் போன்ற வண்டிய ட்டுமல்ல, GOTLD53. தஇனமு GMeu MSé.
றுவத்
கைப்பற்றி கு தான் அரசியற் றுமாப்புக் சந்திரிகா அரசியற் லைத்தீவு அழிக்கப் திரிகைத் மறைக்க இதனை தக்காட்ட
UL||95 த அரசும் ராணுவத் ப்பற்றியி ரு கெரில் ப்பானது GÖTLIGODLAG, ரீதியான மோதிதம் Burtof
பொதுமக்களுக்கெதிரான இராணுவ நடவடிக்கை வேறுபட்ட நடவடிக்கை என்பதுவும் இருவேறுபட்டவிடயங்க ளாகும்.இவை அந்த இராணுவநடவடிக் கைகளின்விளைவுகளிலிருந்துதீர்மானிக் கப்படவேண்டியவையாகும். உள்நாட்டு யுத்தத்தில் ஆயுதம் ஏந்தாத பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கானசெஞ்சிலுவைச்சங்கத்தின் சர்வதேசக் கமிட்டியின் ஜெனிவாப் பிரகடன்த்தில் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டு அதற்கு அனுகூலமானவகை யில் கட்டுப்பாட்டுடனான இராணுவ நடவடிக்கைகளை இவ்வரசு நடைமுறை ப்படுத்தி இருக்குமேயானால், இவ்வரசு தமிழர்கள்நலவுரிமைபற்றிவெளியிடும் கருத்துக்களில் ஓரளவிற்காவது பற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை உணரக் கூடியதாக இருந்திருக்கும். இந்நிலை மையானது மறுபுறத்தில் ஆயுதம் ஏந்தாத பொதுமக்களைப்பாதிக்காதவிதத்திலான கட்டுப்பாட்டுடனான இராணுவ நடவ டிக்கைகளில் ஈடுபடுவதை விடுதலைப் புலிகள் உத்தரவாதப் படுத்துவதற்குத் தேவையானதமிழ்மக்களின் அழுத்தங் களைப்பிரயோகிப்பதற்கு தேவையான அனுகூலமான சூழ்நிலையை ஏற்படுத்த உதவியிருக்கும். ஆனால், பல தசாப்தங்களாக தமிழ ரெதிர்ப்பு உணர்வுகளுடன் இனவாத மயப்படுத்தப்பட்ட இராணுவத்தை எவ்விதக் கட்டுப்பாடு மற்றவகையில் முழுவட-கிழக்கையும்போர்க்களமாகப் பயன்படுத்த அனுமதியை வழங்கியதன் மூலம் பாரிய பாதிப்பிற்கு உள்ளான வர்கள் பொதுமக்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டவிடயமாகும்.இவ்வகை யில்போர்புரியும்இருசாராரும்போட்டா போட்டியாக மாறிமாறி சிவில் இலக்கு
களை இராணுவ இலக்குகளாகக் கருதி செயற்படுவதன்மூலம் பாரிய இழப்புக்க ளையும் அழிவுகளையும்சந்திப்பவர்கள் பொதுமக்களேயாவர். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையைக் கருப்பொருளாகக் கொண்டுஉருவாகிய இம்முரண்பாட்டின் அடிப்படைக் காரணிகளை அரசியல் ரீதியாகத்தீர்க்காமல் அதன் விளைவாக மேலெழுந்தஇராணுவ முரண்பாட்டிற்குத் தீர்வைக்காண முடியாது என்பது இவ்வரசுக்குத் தெரியாத விடயமல்ல. இருப்பினும், இவ்வரசும் இவ்விதமாக இராணுவ முனைப்புக்களை முன்னெ டுத்து செய்தித் தணிக்கையின் மூலம் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதன்மூலம்இராணுவத்தீர்வு சார்பான மனநிலையை மக்கள்மத்தியில் ஏற்படுத்துமேயானால் பின்வரும் விளைவுகளைசந்திக்கநேரிடும். 1. சமாதானமான அரசியற்தீர்விற்கான எதிர்பாப்புகளும்,ஆதரவும் வலுவிழந்து இன முரண்பாட்டின் தீர்வைக் காண வேண்டிய ஒரே தளமாக ஆயுதப் போர்க்களம்மட்டுமே மிஞ்சும், 2இந்த யுத்தத்தின் தவிர்க்க முடியாத விளைவாக உருவாகக்கூடிய இனவாத உணர்வுகள் வளர்ச்சியடைந்து அது அரசியல் தீர்விற்கான அடிப்படையைப் பலவீனப்படுத்துவதோடு சமூகத்தில் வன்முறைச்சம்பவங்களை அதிகரிக்கவும் அதன் மூலம் அரசியலில் ஒரு அராஜக நிலைமையைத் தோற்றுவிக்கவும் வழிவகுக்கும். 3. விடுதலைப் புலிகள் போன்ற தீவிர வாத இராணுவவாதஅமைப்புகள்தவிர்க் கப்படமுடியாத சக்தியாக உருவெடுத்து தமிழ்மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவும் அங்கீகாரமும் அவர்கள்
நடத்தும்போராட்டத்திற் தமிழ் மக்கள் முழுமை புலிகளின் மடிக்குத் நிலைமையைத்தோற்று 4 மேற்கூறிய நிலை ஆயுதப் போராட்டமா தங்களுக்கு நீடிக்கக் சு ஏற்படுவதோடு சிங்கள உட்படஇந்நாட்டின் எல் பாரிய பேரழிவை ஏற்ப கட்டுப்பாடற்ற நிை வாய்ப்புக்களிருக்கின்றது சமஷ்டி அரசியல் க கொண்ட ஒரு அரசியல் இப்பிரச்சினையைத் சாதகமான தன்மைய ஆதரவைப் பெற்றுக்ெ வாய்ப்பும் சிங்கள த மக்கள்மத்தியில்நிலவும் இராணுவ முனைப்புகளி வனத்தையும் செலுத்திச் உள்நோக்கம் என்ன எழுகின்றது?
அரசு - புல தீர்வின் எதிர் இந்தளவுக்குஇராணுவ செயற்படுவதற்கான கா விடுதலைப் புலிகள் சம வார்த்தைகளை முறித்து விளைவாக அவர்களை பதை நோக்கமாகக் கெ றையா? அல்லது முறை பாங்கை உத்தரவாதப் சமஷ்டிக்கட்டமைப்பைச் யாப்பு சீர்திருத்தம் 6 தவிர்த்து சிங்கள - பெள கருத்தியலுக்குஅனுகூல சிங்கள பெளத்த ஆதிக் ரீதியில் உறுதிசெய்யக் சீர்திருத்தத்தைத் தமிழ்
 
 

29 - செப்டம்பர் 11 1996
குவந்தடையும். LITS ály LDLDITg, தள்ளப்படும் விக்கும். மகளினூடாக னது பல தசாப் ll) {ിങ്ങ്ഥ தமிழ் முஸ்லிம் பாமக்களுக்கும் த்தக்கூடிய ஒரு மை ஏற்பட
. LL GOLD LI GOLI ġ தீர்வின் மூலம் ர்ப்பதற்கான ம் அதற்கான காள்ளக்கூடிய மிழ் முஸ்லிம் போது இவ்வரசு தனது முழுக்க சயற்படுவதன் ான்ற கேள்வி
கள்
யில்இவ்வரசு "GOOTLD GTGTGOT? தானப் பேச்சு கொண்டதன் |ல்லாதொழிப் ண்ட நடைமு TGOTUá)GÓlGOTÚ டுத்தக்கூடிய கொண்டஅரச ம்படுவதைத் த இனவாதக் TGNT GJOSu9lä) த்தை தேசிய கூடிய யாப்பு க்களின் மீது
திணிப்பதற்குத் தேவையான சூழ் நிலையை உருவாக்கும் முயற்சியின் காரணமாகவா? என்பது ஆராயப்பட வேண்டியவிடயமாகும்.
விடுதலைப் புலிகளை புறக்கணித்து விட்டு இனமுரண்பாட்டைத் தீர்க்கப் போவதாக இவ்வரசு அடிக்கடி சுட்டிக் காட்டிக்கொண்டாலும் கடந்த இரண்டு வருட பதவிக்காலத்தில் இன உறவு தொடர்பாக மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளுமே விடுதலைப் புலி களை இலக்காகக் கொண்டுதான் செயற் படுத்தப்பட்டு வந்துள்ளதோடு தமிழ் மக்களின் அபிலாஷைகளை முற்று முழுதாகப் புறக்கணிப்பதாகவுமே அமைந்துள்ளமையைக்காணக்கூடியதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் தொடர்பான அல்லது இனமுரண்பாட் டைத்தீர்ப்பது தொடர்பாகவோ அல்லது தமிழர்களின் ஏனைய விவகாரங்கள் தொடர்பாகவோ தமிழ் மக்களின்முறை மையான பங்குபற்றுதலின்றி எடுக்கப் படும் தீர்மானங்களையும் அவர்களின் முறையான அங்கீகாரமற்றதிர்வுகளையும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இது அவர்களின் ஜனநாயக உரிமையுடன் தொடர்புடைய விடயமாகும். சிங்கள மயப்படுத்தப்பட்ட அரசோ அல்லது சிங்களமயப்படுத்தப்பட்டஇராணுவமோ தமிழர்களின் முறையான பங்குபற்றுத
லின்றி எடுக்கின்ற எந்தத் தீர்மானத்தை
| யும்நிராகரிக்கின்ற உரிமை அவர்களுக்கு
இருக்கின்றது.இவ்வரசும் கடந்த இரண் டாண்டுகாலத்தில் எடுத்த எல்லாநடை முறைகளும், பேசிய எல்லாப் பேச்சுக்க ளும்கிங்களவர்பக்கம்சார்ந்த அரசு என்ற நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக இனங்காட்டியேவந்துள்ளது.
தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு எத்தனையோ நடைமுறை கள் மேற்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், இது வரை ஆக்கபூர்வமான எதையுமே அரசுசெய்யவில்லை. உதார ணமாக 1988ம்ஆண்டு தமிழ்மொழியும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப் பட்டது.இன்றுவரை அது ஏட்டுச்சுரைக் காயைப் போல வெறும் எழுத்துக்களா கவே இருக்கின்றன. இவ்விருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஆரம்பநடவடிக்கையாக ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம்மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்து அவர்களுக்குத் தமிழ் தட்டச்சு இயந்தி ரங்களைவழங்கிபொலிஸ்நிலையங்கள் அரசகாரியாலயங்கள் போன்றவற்றில் தமிழ் மக்களுடனான தொடர்புகளை தமிழ் மொழியில் மேற்கொள்வதைக் கட்டாயப்படுத்தக் கூடிய விதத்தில் இவ்வரசு செயற்பாடுகளை ஆரம்பித்தி ருக்கலாம்.இச்செயலானது ஒருபுறத்தில் பல தசாப்தங்களாக சிங்கள மயப் படுத்தப்பட்டு வந்த அரசு இயந்திரத்தை இரு மொழிக் கொள்கையை ஏற்றுச் செயற்பட வைப்பதற்குத் தேவையான கருத்தியல்ரீதியானதாக்கத்தை ஏற்படுத் துவதற்கு உதவியிருக்கும். மறுபுறத்தில் இவ்வகையான நடவடிக்கைகளானது தமிழ் மக்களின் கெளரவத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானதாகவும் அமைய வாய்ப்புகளுண்டு. இவ்வகை யான செயற்திட்டங்களுக்கு செலவு செய்யவேண்டிய பணத்தை வெளிநாடு
களிலிருந்து உதவியாகவும்பெறக்கூடிய
வாய்ப்புக்கள்இருக்கின்றன. யுத்தசெலவி னங்களுக்காக பல கோடிருபாய்களை ஒருநொடிப்பொழுதில்தேடிசெலவுசெய் கின்ற இந்த அரசுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்காது.
இதுபோன்ற நடவடிக்கைகள்தான் இனவிவகார தேசிய ஒருமைப்பாட்டின் அமைச்சின்நடவடிக்கைகளாக அமைதல் வேண்டும்.ஆனால் இருவருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் பொறுப்பில்இருக்கின்றஇவ்வமைச்சின் பிரதான பணியாக யுத்தத்திற்குத்தாளம் போடுகின்றவெண்தாமரை(சுதுநெலும்) இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்புதான் ஒப்படைக்கப்பட்டிருப்ப தாகத் தெரிகின்றது. அரசின் யுத்த செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அபிவி ருத்தி செய்யப்பட்டு வருகின்ற இந்த
வெண்தாமரைஇயக்கம்சமாதானமுகமூ டிக்குள் யுத்த முனைப்புகளை முன்னெ டுத்துச் செல்லத் தேவையான சூழலை மக்கள் மத்தியில் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டதாகும்.இதுதான் இவ்வரசின் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வழியாக இருக்கின்றது. இவ்வரசின்எல்லாநடவடிக்கைகளையும் நியாயப்படுத்தக்கூடிய காரணியாக விடுதலைப் புலிகள் இருக்கின்றனர். விடுதலைப் புலிகளைக் காரணம்காட்டி அரசாங்கம் தனது இராணுவ அடாவடித் தனங்களைக்காரணம்காட்டிவிடுதலைப் புலிகள் தமது எல்லாச் செயற்பாடு களையும் நியாயப்படுத்தி வருகின் றார்கள் உண்மையில் அரசும் விடுத லைப்புலிகளும் பல வழிகளிலும் ஒருவ ரில் தங்கி வாழ்ந்து (n-exis) கொண்டிருக் கின்றார்கள். ஆனால், மக்களின் கதி என்ன? முரண்பாட்டு யுத்தத்தின்பிரதான சக்தியாகத் திகழ்கின்ற அரசாங்கமும், விடுதலைப் புலிகளும், இந்நாட்டில் வாழ்கின்ற சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் பரந்த எதிர்பார்ப்புகளையும், தேதவைகளையும் உதாசீனப்படுத்தியே செயற்பட்டுவந்துள்ளார்கள். அரசாங்கம் ஒருபல்லினப்பாங்கானசமஷ்டிஅரசியல் ELLOLOLOL ஏற்படுத்தி இப்பிரச்சி னைக்கான அரசியல் தீர்வின் அடிப்ப டையை ஏற்படுத்தக்கடமைப்பாட்டுடன் செயற்படத் தயாராக இருக்கின்றதா? சிங்கள பெளத்த ஆதிக்கத்தை உத்தரவா தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட சிங்கள பெளத்த சக்திகளின் கருத்தி யலை அடிப்படையாகக் கொண்டஅரச கட்டமைப்பை நிராகரிக்கத் தயாரா? என்பது இன்னும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகவே தொடர்கின் றது. மறுபுறம் தனது தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு மாற்றுத்தீர்வை இனம் காண விடுதலைப் புலிகள் தயாரா? அவர்களது அந்தத் தயார் நிலையை இந்நாட்டு (அரசாங்கமல்ல) மக்கள் நம்பக்கூடியவகையில்பிரகடனப்படுத்து வார்களா? அல்லது விடுதலைப்புலியி னர் மாற்றுத்தீர்வை அணுகத்தயார் என வெறும் வார்த்தைகளில் மட்டும் கூறிக்கொண்டிருக்கும் அவர்களின் கூற்றை இந்நாட்டின் மக்கள் பரீட்சித்துப் பார்க்கக்கூடிய அரசியல் சூழ்நிலையை உருவாக்கஇவ்வரசுதயாரா? இனமுரண பாடு அரசியல் ரீதியில் தீர்க்கப்பட வேண்டுமேயானால் யுத்தத்தில் ஈடுபட்டி ருக்கும் இருசாராரும் மிகத்தெளிவான முறையில் தமது கடமைப்பாடுகளை மக்கள்நம்பக்கூடியவகையில் முன்வைப் பது தவிர்க்க முடியாத வியடமாகும். அப்படிஇவ்விருசாராரும் முன்வராவிட் டால் மக்களின் கதி என்ன? இவ்வரசு ஒன்றும் செய்யாது என்று இதன் காலத்தைஇப்படியே ஒட்டிவிட்டு அடுத்த அரசு வரும்வரை பார்த்துக்கொண்டி ருப்பதா? அல்லது மாறிமாறிவருகின்ற எந்த ஒரு அரசாங்கமும் இப்பிரச்சினை யைத் தீர்க்காது. எனவே பிரிந்துசெல்வ துதான் ஒரேவழி என்ற அடிப்படையில் பாரியஅழிவுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நீண்டகாலப் போராட்டமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவளிப்பதா?அல்லது இராணுவத்திற்கு ஆள் திரட்டக்கூட முடியாமல் அரசுதிக்குமுக்காடிக்கொண டிருக்கும் இவ்வேளையில் யுத்தத்திற்கு எதிராகவும், அரசியற் தீர்விற்கு சார்பா கவும்நாளுக்குநாள்அதிகரித்துவருகின்ற மக்கள் சக்தியுடன் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து இந்நாட் டின் பல்லின அரசியல் பரிமாற்றத்திற் கான சுதந்திரமான மக்களின் நிகழ்ச்சி நிரலையும்செயற்திட்டங்களையும் தயார் செய்து பிரசைகள்என்ற வகையில்எமது கடமைகளை நிறைவேற்றமுன்வருவதா? இவைதான் இந்நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும்முன்உள்ள கேள்விகள் இன முரண்பாட்டிற்கான அடிப்படைக் காரணிகளுக்குத் தீர்வைக் காணாமல் அதன்விளைவுகள்தீரப்போவதில்லை. யுத்தத்திற்கு ஏதுவாக அமைந்த காரணி களைஇனம்கண்டு அவற்றிற்குத்தீர்வுகா ணாமல் யுத்தம் நின்றுவிடப் போவது Lင်္ဂါရံ)%ဈ)%a)"

Page 10
O
ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11, 1996
இது
குழந்தைகளுக்கும் 12
a klasiljčitajila i Bill.
பொறுப்புணர்வும் சுதந்திரமும்
குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச் சியைப் போதிப்பதற்கான வழிவகை களை எல்லாப் பெற்றோர்களும் தேடுகிறார்கள் பெரும்பாலான குடும் பங்களில் நாளாந்தம் செய்யப்படும் செயல்கள்மூலம் இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கமுடியும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குப்பைக் கூடைகளை துப் புரவு செய்தல் முற்றத்துப் புற்களை வெட்டி மட்டமாக்கல் என்பவற்றில் பையன்களைப் பொறுப்புள்ளவனாக் குவது பயனுள்ளது என்று கருதப் படுகிறது. பாத்திரங்களைக் கழுவுவது கட்டிலைத்தட்டி விரிப்பது போன்றவை சிறுமிகளுக்கு பொறுப்புணர்ச்சியின் அடிப்படைகளை ஏற்படுத்திக்கொள்ள அவசியமான வேலைகள் என்று நம்பப்படுகிறது.ஆனால்நடைமுறையில் இத்தகைய விடயங்கள் (சிலவேளை களில் வீட்டை ஒழுங்காக நிர்வகிக்க உதவக்கூடுமே ஒழிய) குழந்தைகளின் பொறுப்புணர்ச்சியில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை மாறாக இத்தகைய நாளாந்த வேலைகள் நாளாந்த சச்சரவுகளிலும் இச்சச்சரவு களினால் பெற்றோர்களும் பிள்ளை களும் ஆத்திரமும் எரிச்சலும் அடை வதிலுமேயே கொண்டு போய் விடு கின்றன நாளாந்த வேலைகளைப் பலவந்தமாகவேனும் செய்வித்து விட முயல்வது ஒருவேளை கீழ்ப்படிவையும் சுத்தமான அடுப்படிகள் மற்றும் முற்றங்களைப் பெற்றோருக்குத் தரக்கூடும். ஆனால் குழந்தைகளின் இயல்புருவாக்கத்தில் இவை மிகவும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
பொறுப்புணர்ச்சி என்பது ஒருபோதும் திணிக்கப்படக் கூடியதல்ல இது ஒரு வெளிப்படையான உண்மை அது குடும்பத்தினதும் சமூகத்தினதும் பெறுமானங்கள் உள்வாங்கப்படுவதா லும் ஊட்டப்படுவதாலும் ஒருவருக்கு உள்ளிருந்தே வளர்ந்து வரும் ஒன்றாகும்.
சமூகத்தின் நேர்ப்படியான பெறுமானங்
9, (GIULGAT (Positive Values) @ 600600Tö,ő,ű. படாத பொறுப்புணர்ச்சியானது சமூக விரோதத்தன்மை கொண்டதாயும் அழிவுத்தன்மை வாய்ந்ததாகவும் அமைந்துவிடும் சமூகவிரோத குண்டர் படையினர் கூட தமது கூட்டத்திலுள்ள தமது சகாக்களுடனும் தமது கூட்டத்து டனும் மிகுந்த கட்டுப்பாட்டோடும் பொறுப்புணர்ச்சியோடும்பழகுகிறார்கள் உதாரணமாக மாஃபியா அமைப்பின் உறுப்பினர்கள் தமது கடமைகளை உயிரி லும் மேலாகக் கருதி நிறைவேற்றுகிறார் கள்.அவர்கள் உத்தரவுகட்குக்கீழ்ப்படிகி றார்கள் தமது சக உறுப்பினர்கட்கு சட்ட உதவி செய்கிறார்கள் கைதாகிவிட்ட தமது சகாக்களின் குடும்பங்களைப் பராமரிக்கிறார்கள்
பொறுப்பான பொறுப்புணர்ச்சி
குழந்தைகள் பொறுப்புணர்வு உள்ளவர் களாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.அதேவேளை அவர்க ளது பொறுப்புணர்ச்சியானது மனித நலன்களின் அடிப்படையிலிருந்து எழுந்துவருகின்ற வாழ்வுக்குமதிப்பளிக் கின்ற ஒன்றாக அமைய வேண்டும் என்றும்நாம் எதிர்பார்க்கிறோம் மிகவும் பரிச்சயமான வார்த்தைகளில் சொல்வ தானால் பொறுப்புணர்வு என்பது மனித உயிர் சுதந்திரம் என்பவற்றுக்கு மதிப்புக்கொடுத்தலை அடிப்படையாகக் கொண்டதாகவும் சந்தோஷத்தைத் தருவதாகவும் அமையவேண்டும். ஆயினும் நாம் பொதுவாக பொறுப்புணர்ச்சி குறித்து அதன் பரந்த அர்த்தங்களில் சிந்தித்துப் பார்ப்ப தில்லை. பொறுப்புணர்ச்சி என்று நாம் கருதுவதெல்லாம் எமது குழந்தையின்
குப்பையாகக் கிடக்கும் அறை பாட சாலைக்கு ஒழுங்காகப் போவதில் சிரத்தையற்று இருப்பது ஒழுங்கற்ற வீட்டு வேலைகள் பியானோ வகுப் புக்கோமாலைநேரசங்கீத வகுப்புக்கோ செல்ல பஞ்சிப்படுதல் கீழ்ப்படியாத தன்மை அல்லது கூடாத பழக்க வழக்கம் என்பவற்றில் தங்கியுள்ள ஒன்று என்று தான்.
ஆனால் பொறுப்புணர்ச்சி என்பது இவற்றினால் மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. குழந்தைகள் அமைதியானவர்களாகவும் தம்மையும்தமது அறைகளையும்கத்தமாக வைத்திருப்பவர்களாகவும் தமக்கு வழங்கப்படும் வேலைகளை நேர்த்தியா கச் செய்து முடிப்பவர்களாவும் இருக்க லாம். இவ்வளவும் செய்யும் அதேவேளை பொறுப்பற்றமுடிவு எடுப்பவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடும் இது பெரும்பாலும் என்ன செய்யவேண்டும் என்று அடிக்கடி அறிவுறுத்தப்படும் குழந்தைகளிடம் காணப்படுகிறது ஏனென்றால் அவர்களுக்கு தமக்குத் தேவையான ஒன்றைத் தாமே தெரிவு செய்வதற்குத் தேவையான முடிவைத் தாமே எடுப்பதற்கும் அது தொடர்பான தமது ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்புக்கிடைப்பதில்லை. அவர்களுக் காகப்பிறரேமுடிவுகளை எடுக்கிறார்கள் நாம் குழந்தைகட்கு வழங்கும் அறிவுறுத் தல்கள் தொடர்பான குழந்தைகளின் உள்ளத்திலெழும் எதிர்வினை உணர்வு கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்
றால் அவைதான்நாம் குழந்தைதெரிந்து
கொள்ளவேண்டுமெனவிரும்பியவற்றில் எவ்வளவு விடயங்களை அது கற்றுக் கொள்கிறது என்பதைத் தீர்மானிக் கின்றன. மனித சமூகப்பெறுமானங்கள் நேரடியாகக் கற்பிக்கக் கூடியவையல்ல். அவை குழந்தையின் அன்பைப்பெற்றுக் கொண்டுள்ள மனிதர்களைப்பின்பற்றுவ தன்மூலமாகவும் அவர்களை அடையா ளங்கண்டு கொள்வதன் மூலமாகவும் குழந்தைகளின் உருவாக்கத்தின் ஒரு பகுதியாக உள்வாங்கப்படுகின்ற விடயங்களாகும் ஆகவே குழந்தைகளின் பொறுப்புணர்வு பற்றிப்பேசுவதென்பது அவர்களது பெற்றோர்கள் பற்றிப் பேசும் ஒன்றாகி விட்டது.இன்னும் குறிப்பாகச்சொல்வதா னால் குழந்தை வளர்ப்பு நடைமுறை களின்போதுபெற்றோர்கள்வெளிப்படுத் தும் தம்பற்றிய பெறுமானங்கள் குழந்தைகளின் பொறுப்பினத்திற்கும் பொறுப்பாகி விடுகின்றன. ஆக நாம் கவனத்திலெடுக்க வேண்டிய இப்போ தைய கேள்விஇதுதான் "எமது குழந்தை களிடம் பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்து வதற்கு ஏதாவது தெளிவான வழிமுறை அல்லது அணுகுமுறை இருக்கிறதா? குழந்தைகளின்பொறுப்புணர்ச்சியானது பெற்றோரது போக்கு செயற்திறன் என்பவற்றுடன் ஆரம்பமாகிறது. பெற் றோரது போக்கு என்னும் போது அது குழந்தைகள் தமது எல்லா உணர்வுகளை யும் உணர்வதற்கு அக்கறையுடன் அனு மதிக்கும்போக்கையும் உள்ளடக்கியதா கும். அதேபோல் செயற்திறன் என்கிற போது அது குழந்தைகள் தமது உணர் வுகளை நடைமுறைப்படுத்துகையில் எப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில்அதைநடைமுறைப்படுத்தலாம் என்று செயல்முறை மூலமாக விளக்கும் ஆற்றலையும் உள்ளடக்கியதாகும். இந்த இரு அவசியமான விடயங்களை யும் கொண்டிருப்பதில் உள்ள சிரமம் மிகவும்பெரியது எமதுபெற்றோர்களோ ஆசிரியர்களோ உணர்வுகளை எதிர் கொள்ளுவதற்குப் GLIIgJLDMCM பயிற்சியை எமக்கு அளித்ததில்லை. அவர்களும் தாமே பலமான உணர்
வுகளை சமாளிப்பது எப்படி என்பதை
அறிந்திருக்கவில்லை. குழந்தைகளது கொந்தளிக்கும் உணர்வுகளை எதிர் கொள்ளவேண்டிவரும்போது அவர்கள்
குழந்தைகளது உ6 68) yn 3,9; (36), Tiggy Gurf றவர்களாக்கவோ அவர்களது உணர்ன முற்படுகிறார்கள் பாவிக்கும் சொற்க னற்றவையாக அை மறுத்துரைத்தல் சொல்கிறாய் என்ே அதன் அர்த்தத்தை சொல்லவில்லை. நீ எவ்வளவு துர தெரியுமா? பொறுப்பற்றதாக் உனக்குப் பிடிச்சி உன்னை உப்பிடிச் அடக்குதல் உ வெறுக்கிறேன் தடவை சொன்னி அடி நடக்கும். ஒ போதும்இந்த மாதி அழகுபடுத்தல் நீ சகோதரனை வெ
ഃഖങ്ങണ ഉണ്ട്ത്ര லாமல் இருக்கலாம் நினைச்சுப்பார். ஓடும் ஆற்றை நிறு வேண்டுமானால் அ ஒடவைக்க முடியு உணர்ச்சிகளும் அ நிறுத்திவிடமுடியா ணங்கள் இந்த அடி கவனத்தில்எடுக்க 95(6) GOLD LLUIT GOT 2 GOOI
நதியில்பொங்கியெ
மறுக்கப்படவோக அல்லது அதைப் இருக்கவோ கூடிய
 

ஆற்றை திவிட முடியாது!
ணர்வுகளை மறுத்து களைப் பொறுப்பற் அடக்கவோ அல்லது வ அழகுபடுத்தவோ இதற்கு அவர்கள் பெரும்பாலும் பய மந்து விடுகின்றன.
உனக்கு நீ என்ன விளங்கவில்லை நீ விளங்கிக்கொண்டு உனது சகோதரனை விரும்புகிறாய்
5ல் 'உது நீ அல்ல.
ருக்கிற பேய் தான் சய்ய வைக்கிறது த மாதிரி அவனை என்று இன்னொரு UIT, 26013 (5 LDUGCOT நல்ல பிள்ளை ஒரு நினைப்பதில்லை" உண்மையில் உனது றுக்கவில்லை. சில வனில் விருப்பமில் நீ அந்தப்பக்கமாக
த்தி விட முடியாது. தன்திசையை மாற்றி அதுபோல்தான்
வற்றை ஒருபோதும்
து மேற்கூறிய உதார ILIGML 2 GāTMLDO)lL läGOGA). 22. GOTGOLDLIGNå) வுகள் மிஸ்ஸிஸிபி ழும்நீர்போன்றவை. Iணம்கூறப்படவோ, பற்றிப் பேசாமல் அல்ல அவற்றை
கணக்கிலெடுக்காமல் விடுவது என்பது பெரும் ஆபத்துகட்கு இட்டுச்செல்லக் கூடும் குழந்தைகளது உணர்வுகள் கணக்கெடுக் கப்பட வேண்டும் அவற்றின் சக்தி மதிக்கப்படவேண்டும் அவைகெளரவத் துடன் அணுகப்பட்டு திசைதிருப்பப்பட வேண்டும் இவ்வாறு உணர்வுகள் ஆற்றுப்படுத்தப்படுமானால் அவர்கள் எமது இருப்பிற்கு புத்துயிரூட்டுபவர்களா கவும் வாழ்வில் மகிழ்ச்சியையும் ஒளியையும் JOLOGIT, இவையெல்லாம்பெரிய இலட்சியங்கள் எம்மிடம் இன்னமும் அதே கேள்வி இருக்கிறது.நாளாந்தநடைமுறையையும் எமது வியப்புக்குரிய இலக்குகளையும் இணைப்பது எப்படி? நாம் எங்கிருந்து தொடங்குவது?
தருபவர்களாகவும்
நீண்டகால குறுகிய கால திட்டங்கள்:
இந்தக் கேள்விக்கான பதில் நீண்டகால குறுகியகால முயற்சிகளை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவதில்தான் தங்கியுள்ளது. உடனடியாக நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் குழந்தைகளின்இயல்புருவாக்கத்திற்கான கல்வி என்பது எமக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவில் தான் தங்கி யுள்ளது என்பதே இயல்புருவாக்கம் என்பது ஒரு போதும் சொற்களினூடாக உருவாக்கப்பட முடியாத ஒன்றாகும் செயல்முறை மூலமாகவே உருவாக்கப் பட்டுவருகின்றது.
நீண்டகாலத்திட்டத்தின்முதலாவதுபடி குழந்தைகள் தமக்குள் எதை உணர்கி றார்கள் சிந்திக்கிறார்கள் என்பதை
அறிந்து கொள்வதில் நாம் ஆர்வம் காட்டவேண்டும் என்று உறுதி செய்து கொள்வதாகும் இது மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் அவர்களது வெளிப்படையாகத்தெரியும் குளப்படிகள் மற்றும் செயல்களைமட்டும் கவனத்தில் எடுப்பது போதுமான ஒன்றல்ல. குழந்தைகள் தமக்குள் என்ன நினைக் கிறார்கள் உணர்கிறார்கள்என்று அறிந்து கொள்வது எவ்வாறு? இதைப்புரிந்துகொள்வதற்கான அடையா ளங்களை அவர்கள் எமக்கு வெளிப்ப டுத்துகிறார்கள். தமது உணர்வுகளை சொற்களினூடாக தொனிகளினூடாக நடந்துகொள்ளும்முறைமைகளினூடாக தாம் காட்டும் பாவனைகளினூடாக அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் எமது உள்ளார்ந்த கோட்பாடாக இருக்க வேண்டியது.இதுதான் நான்இவர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் நான்புரிந்து கொள்கிறேன் என்பதை இவர்களுக்குக் காட்டவேண்டும். இவற்றை அவர்களை விமர்சிக்காத அல்லது மட்டம் தட்டாத வார்த்தைகளின்மூலமாக வெளிப்படுத்த வேண்டும் ஒரு குழந்தை பாடசாலையிலிருந்து அமைதியாக ஆறுதலாக நடந்துவரும் போதே அதற்கு ஏதோ விரும்பத்தகாத சம்பவம் நடந்து விட்டது என்பதை அதனதுகாலடிகளைவைத்தேநாம்புரிந்து கொள்ளமுடியும் நாம் எமது உள்ளார்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் நடப்ப தானால் எமது உரையாடலை இப்படி ஆரம்பிக்கக்கூடாது. 'எதுக்கு இந்த மூஞ்சை."
என்ன முகம் ஒரு மாதிரி இருக்கு என்ன நடந்தது. உன்ரைநண்பர்களில் ஒருவருடன்கோபமா?
இன்றைக்குஎன்னசெய்திட்டுவாறிர்?" இன்றைக்கு என்ன பிரச்சினை?" குழந்தையின் உள்ளக எதிர்வினைபற்றி அதிகளவு அக்கறை கொண்டவர்கள் என்ற முறையில் நாம் மனதில் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் முழு உலகமும் அழிந்து போய்விட வேண்டும் என குழந்தையை நினைக்க வைக்கக்கூடிய அபிப்பிராயங்களை நாம் தவிர்த்துவிட வேண்டும்
பதிலாக பெற்றோர்கள் அதைப் புரிந்து
கொள்கிறோம்என்பதைவெளிப்படுத்தும் விதத்தில் இவ்வாறு கூறலாம்
உங்களுக்கு ஏதோ விரும்பத்தகாதது நடந்துவிட்டது.
இன்றைக்கு உங்களுக்கு அவ்வளவு நல்லநாளாக இல்லைப்போல்"
இன்றைக்கு ஒரு கஷ்டமான நாள் TGTGOT?" யாரோ உங்களுக்கு இன்றைக்குகஷ்டம் கொடுத்துவிட்டார்கள் இத்தகைய அபிப்பிராய வார்த்தைகள் உங்களுக்கு என்ன நடந்தது' உங்களுக்கு என்ன ஆயிட்டுது?' என்று கேட்பதைவிடவும் வரவேற்கத்தக்கவை. கேள்விகள்எப்போதும் விருப்பு:அறியும் ஆவலையே வெளிப்படுத்துகிறது. ஆனால் அபிப்பிராயங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றன. ஒரு குழந்தை தான் வாழ்கின்ற தனது வாழ்வின்அனுபவங்களிலிருந்தே கற்றுக் கொள்கிறது. இந்த உண்மையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. அது விமர்சனங்களுக்கு மத்தியில் வாழுமா யின் ஒரு போதும் பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்ளமுடியாது.அதுதன்னைத் தானே இகழவும் பிறர் மீது பிழை பிடிக்கவும் மட்டுமே கற்றுக்கொள்ளும் அது தனது சொந்த முடிவுகளையிட்டு சந்தேகம் கொள்ளத் தொடங்குகிறது. தனது சொந்தத் திறமையின் மீது ஐயம் கொள்கிறது. அது மட்டுமல்ல மற்றவர் களது நோக்கங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளத்தொடங்குகிறது எல்லாவற்றிற் கும் மேலாக அது ஒரு தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்பார்க்கும் வாழ்க் கையை வாழக்கற்றுக்கொள்ளத்தொடங் குகிறது.
வரும்
രം

Page 11
நம்பினால்நம்புங்கள் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்க்குப் பிறகு என்னைப் பாதித்த சிங்களதிரைப்படஇயக்குனர் இளைஞ ரானவிஷ்வநாத்புத்திகதீர்த்திசேனதான் இடையில் வந்த பராக்கிரம நிரி எல்ல தர்மசேன பத்திராஜா வசந்த ஒபயசேகர பிரேமரத்ன முதலியோர் நல்ல திரைப் படங்களைத் தந்தபோதும் லெஸ்ரரின் சினிமா பாதித்த அளவுக்கு என்னைப் பாதித்ததில்லை. பாரிஸிலிருந்து லெஸ்ரறே இந்தப்படத் தைப்பற்றி சிலாகித்து எழுதுகிறார் அரைநூற்றாண்டு காலசிங்கள சினிமா வரலாற்றில் புத்திகவின் முதல் முயற் சியான இந்த சிகின தேசயென் தான் முதலாவது பரிசோதனைத்திரைப்படம் (Experimental Film) மேலும் புத்திகவில் டிரக் ஜாமன் (Derek Jarmon) ili pii (lat. baum (Peter Gefnawa) முதலிய திரைக்கலைஞர் களினதும் இலங்கையருக்கு அதிகம் அறிமுகமில்லாத பியூம் மற்றும் பேமன் (Feuimand Berman) (p%ýluGufgefleM தும் பாதிப்பை லெஸ்ரர் இனங்காண்
"الله القمر
உலகில்தமிழர்கள்ளங்கு வாழ்ந்தாலும்
தங்களதுகலை கலாசாரங்களைப் பாதுக் காக்கிறார்கள்என்றுயாராவதுஉங்களிடம் சொன்னால் அதை நீங்கள் நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் விருப்பம் ஆனால்சீதனம் வாங்குவதுதமிழர்களது கலாசாரம் என்று நீங்கள் நம்புவீர்களா யின் தமிழர்கள் தமது கலாசாரத்தைக் காப்பாற்றுகிறார்கள் என்று ஜோராகவே நம்பிக்கொள்ளுங்கள்
தமிழர்கள் புலம்பெயர்ந்ததில் நேர்ந்த இன்னொரு (நல்லகெட்ட) விஷயம் தமிழர்களது பணப்புழக்கம் ரூபாக்களில் இருந்துடொலர்கள் மார்க்குகள் பிராங்கு கள் என்று ஆகியது. இதில் கொஞ்சம் காசுப்புழக்கம் அதிகம் உள்ளவர்"அது மூண்டு முடிஞ்சுது' என்று ஒரு விடயத் தைக் குறிப்பிடுவாராயின் அது வெறும் மூன்று ரூபாயோ மூவாயிரம் ரூபா யையோமாத்திரம் குறிப்பிடாது பதிலாக மூன்று லட்சம் டொலர்களைக்குறிக்கக்கூ டும். அல்லது மூன்று லட்சம் சுவிஸ்பிராங் குகளைக்குறிப்பிடக்கூடும். இந்தவிதமா கத்தமிழர்களது சீதனமும் வெளிநாட்டு நாணய மதிப்பில் ஒரு வரையறையைத்
முதலாவது பரிசோதனைத் திரைப்படம்
பாரம்பரியமான கதையோட்டம் எதுவும் இச்சினிமாவில் கிடையாது. அப்படிக் கதை சொல்கிறதானால் இது விரகதா பத்திலும்காமத்திலும் வாழ்வைக்காணும் ரஜித போன்ற மாந்தரின் கதை மரணத் தினால் வாழ்வின்நிலையாமை இருக்க ஆன்மீக தத்துவத்தேடலில் ஈடுபடும் சரிதவின் கதை மூன்றாம் உலக நாட்டு நாடக குழு ஒன்றினால் காலனித்துவ ஆட்சிக்காலத்துகதையொன்றை அடிப் படையாகக்கொண்ட நாடகமொன்றை மேடையேற்றமுயல்கிறபோதுஅவர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகள் பற்றிய கதை என்று சொல்லிக்கொள்ளலாம் அரங்கமேடையில் வாழ்வின்சந்தோஷங் களையும்(Fantasy)நாம் வாழுகின்றசமூ கத்தில் அதன் யதார்த்தத்தையும் கொண்டு மூன்றாம் உலக நாடுகளில் நிலவுகிற ஆன்மீக காம ரீதியான பொருளாதார அரசியல் இனத்துவ குடும்பப் பிரச்சி னைகளை கலாரீதியாகப் பதிந்து ஒரு உன்னத திரைக்காவியத்தை சிருஷ்டிக்க புத்திகமுயன்றுள்ளார். இசை இப்படத்துக்கு மேலும் மேலும் மெருகூட்டியுள்ளது. பல நல்ல சிங்களப் படங்களில் இசை துருத்திக் கொண்டு
தாண்டிவிட்டது.
எனது நீண்டநாள் நண்பர் ஒருவர் தனது வெற்றிகரமான திருமணம் பற்றிக் குறிப்பிட்டபோது தனது சீதனம் இலங் கைக்காசில் முப்பது லட்சம் வரும் என்று போகிறபோக்கில் சொன்னார் எனக்குத்
நிற்க இதில் அப்படி அ மட்டுமே இப்படத்தைப் எனக்கு அதன் துல்லிய மொழியால் இங்கு ინlმტრიმს). படம் முழுவதுமே ஒரு அ பியத்தன்மை ஊடோடி கிறேன். விருந்தில் பரி ளிலும் சமையலறையில் கூடத்துக்கு வரும் பன் காரர் கத்திகளோடு து வைனிலும்பியரிலும் அ மொலி காஸ்ரெலொ சில்வாவுக்கும் இடையி மாக நடக்கும் உடல் இலும். அதற்காக ந இல்லை என்று சொல் நாடகக்காரருக்கு பிே நொண்டி பிளேன்ரீன நொண்டி நொண்டி 6 என்னை உருக்கியது.க நொண்டிதன் வாழ்வின் சொல்லி நாடகநெறிய நாட்டு சாராயம் குடிக் ஒரு அற்புதமான கலை வருவான் (BGTclub LBCTG|LD UTst அவாவில் அடுத்தமுை கைக்குப் போனால் அ விட்டது. ஏமாற்றத்தோ அமெரித்தாவில்சினிமா புத்திகசீர்த்திசேனGeo ஆங்கிலத்தில் எழுதிய என்றஸ்கிறிப்ரைக்கொ சுகதபால டிசில்வாவின ஸ்கிறிப்ரைக்கொண்டு உள்ளுரிலும்வெளியூரி தக்கவிருதுகளைப்பெற் படம் இந்தியாவில் நடைபெற்ற26வது சர் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மசாலாப் படரசிகர்கள் சான்றிதழ்படஎதிர்பார் தில் வருகிற ஒருசில வ ளுக்குமட்டும் காட்சிக பார்த்துள்ளனர்.பேராத எந்திரவியல்கற்கும் த அனைவரும்சகோதரஇ சிபாரிசுடன் இதனை ர ஒரு உன்னத திரைப் அடையாளப்படுத்தப் கவலையளிக்கின்றது கூறுகிறார்.இலங்கையி பட விநியோக அமை தேசயென் எகேவைர போடவேண்டியிருக்கி நட்சத்திரன் ே
ரிப்போட்டது "எடேம் யடா' என்றார்நண்பர் னால்தானே ஒரு பென் கட்டிவைத்திருக்கிறார் யோசித்தபடியே இரு மேலும் சொன்னது எ
பண்பாட்டு உச சில உட்கூறுக
தெரிந்த மனக்கணக்கில் இந்தச் சீதனத் தைப்பிரித்துப்பார்த்தபோது அவர்தான் இருக்கும் நாட்டின் நாணயத்திலேயே லட்சக்கணக்கில் வாங்கியிருக்கிறார் என்பது புரிந்தது. ஆக ஊரில் லட்சக் கணக்கில் வாங்கியவர்கள் இப்போது வெளிநாட்டில்லட்சக்கணக்கில் வாங்குகி றார்கள் ஊரில் இருப்பவன்சீதனம் வாங் குவதைவிட ஏதாவது ஒரு வெட்டித்த னமானசாட்டுச்சொல்லி மன்னிக்கலாம்
ஆனால் ஏற்கெனவே பல லட்சங்களைச்
சேர்த்த ஒருவன்இப்படிவாங்குகிறபோது அதனைப்புரிவது கஷ்டமாயிருந்தது.
எனது நண்பர் ஒருநாள் தனியே இருந்த போது அவரது இடக்கைப்பக்கம்போயி ருந்து ஆறுதலாக "மச்சான் உன்னட் டைக் காசிருக்கு நீ சீதனம் வாங்காமற் கட்டலாம்தானே?' என்றேன் பவ்விய மாக அவரது பதில் என்னைத்துக்கிவா
தில் ஆழ்த்தியது என
யில்லை உண்மைதா
சீதனம் வேண்டாமெ
என்னை ஆம்பிளையி சந்தேகப்படுங்கள்' இப்போது பிரச்சினை பரிமானமும் விளங்க யாரோ ஒருவன்தான் நிரூபிப்பதற்காக ய (வருங்கால மனைவி தம்பி/அப்பா) பிடித்து விஷயத்தை என்னமா கட்டிக்காத்து வைத்தி புரியவில்லை.
இந்தச்சீதனம் பற்றிப் செய்யப் புகும் ஒருவ விஷயங்களையும்கன் 1 ஒரு ஆண் வாங்கும் னைப் பொறுத்து அ6
 
 

ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11, 1996
ல்ல. ஒரு முறை ார்க்கக்கிடைத்த பத் தன்மையை விளக்க முடிய
அமெரிக்கஜரோப் நிற்பதை உணரு மாறிய உணவுக தப்பி உணவுக் றியை சமையல் துரத்துவதிலும் மெரிக்கநடிகை வுக்கும் பாலித பில் உயிரோட்ட 2 Da Posture old parts currgo லவரவில்லை. என்ரீ குடுக்கும் யக் கொண்டு வருகிற கட்டம் டைசியில் அதே IJIGJOTËJ50GTë ாளருடன் நம்ம கிறதும். புத்திக ஞனாக ஒருநாள்
திக விளைகின்ற ற ரீகல் படமாளி டுத்த படம் வந்து டு திரும்பினேன். ற்றோகிராபிகற்ற rge Cafferomias Veils of maya ண்டு சிங்களத்தில் ால் எழுதப்பட்ட இயக்கியுள்ளார். லும்பலபிரமிக்கத் றுள்ள இத்திரைப் 1995ம் ஆண்டு வதேச திரைப்பட |056ITJG)|LDT5Ľ|
LS). பலர் ஒரு எக்ஸ் ப்போடு இப்படத் யதுவந்தவர்க ருக்காகஇதனைப் னை வளாகத்தில் மிழ் மாணவர்கள் னமாணவர்களது சித்துள்ளனராம். படம் இவ்வாறு படுவது மிகுந்த லெஸ்ரரே ன்சிங்களதிரைப் ILGANGINTITÀ) TÓNGGOT
யவுடன் போட்டி றது. செவ்விந்தியன்
நான்ஆம்பிளை நிதானமாக அத ானை இவருக்கு கள் என்று நான் ந்தபோது அவர் னைக் குழப்பத்
gloriyeitaigdici aegagan?
يبلغ نسبيعي في 11 -07 -1996
கரன் மாகாணப் பதிப்பின் ஆசிரியர் தலையங்கத்தில் 'இலங்கையில் பிரதா னமாக இரண்டேஇரண்டு தேசிய இனங் களே வாழ்கின்றன" என தினகரன் குறிப்பிட்டிருந்தது. இச்செய்தியானது பிரதான தேசிய இனங்களில் ஒன்றான இலங்கை முஸ்லிம் சமூகத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் விசனத்திற்கும் ஆளாக்கி Løiteng. ஓர் இனக்குழுவை அல்லது தேசிய இனத்தை அடையாளப்படுத்திக் கொள்ள இனத்துவ ஆய்வுக்கோட்பாட்டு ரீதியான அளவுகோலாக மொழிமாத்தி ரம் இல்லை என்பதை தினகரன் அறிய வேண்டும் ஓர் இனக்குழுவரலாறு மதம் கலாசாரம் தனித்தன்மை ஏனைய இனக்குழுக்களின் அடையாளப்படுத்தல் பின்னணிப்பிரதேசம் மொழி போன்ற பலதரப்பட்ட வெளிப்பாடுகளின் ஊடாக தன்னை இனங்காட்டிக்கொள் கிறது. இவ்வகையில் இத்தேசிய இனத் துவ அடையாளம் யாவும் இலங்கை முஸ்லிம்களுக்கும் உண்டு என்பதை தினகரன்உணரவேண்டும் முஸ்லிம்கள் தேசிய இனங்களில் ஒன்று என்பதை தினகரனோ வேறு பத்திரிகைகளோ இருட்டடிப்புச் செய்யவோ மறுத்து ரைக்கவோமுடியாது. நிலைமை இவ்வாறிருக்க முழுப் பூசணிக்காயை பகல் வேளையில் சோற் றில் புதைத்த கதைபோன்று தினகரன் கருத்துவெளியிட்டிருப்பது திட்டமிட்டு வலிந்தே தேசிய இனமாகிய முஸ்லிம் களை வேறு ஓர் இனக்குழுவுக்குள்அடக்க முற்படும் நடவடிக்கையாகும் இது தினகரன் கருத்தா அல்லது அரசகட்டுப் பாட்டுக்குள் இருக்கும் தொடர்பூடகம் ஒன்றின்தான்தோன்றித்தனமான செயலா என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.
இவ்வாறான நச்சு விதைகள் குறிப்பாக
முஸ்லிம் இனத்துக்கு எதிராக 1885இல் சட்டசபையிலும், 1888 - 04 - 26ஆந் திகதி அரசஆசியகழகத்தின்(இலங்கைக் கிளை) முன்னிலையில் சேர் பொன். இராமநாதன் போன்றோரால் முன்வைக் கப்பட்ட போது முஸ்லிம்களின் நம் பிக்கை அனைத்துமே பிறிதொரு சிறு பான்மை மகனால் சிதறடிக்கப்பட்டது. அதனை அன்று முஸ்லிம்தலைவர்களாக இருந்த அறிஞர்சித்திலெவ்வை ஐஎல். எம். அஸிஸ் பின்னர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸிஸ் போன்றோர் நிராகரித்து
இருக்கிறது.இதற்காகவே தாங்கள் வாங் கிய சீதனத்தைக் கூட்டிச் சொல்கிறவர் களும்இருக்கிறார்கள்
2 சீதனத் தொகையை நிர்ணயம் செய்வதில் மணமகனின் தாய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார் (அவர் எந்த
ாவலில்
I க்குக்காகதேவை ஆனால், நான் எறு சொன்னால், ல்லையோ என்று என்றார் நண்பர் பின் இன்னொரு த் தொடங்கியது. ஆம்பிளை என்று ரோ ஒருவனை யின் அண்ணன் உலைக்கும் இந்த திரி எமது சமூகம் ருக்கிறது என்பது
புலன்விசாரணை f 96u TTẩu JLDIT&T டுபிடிக்கலாம்.
சீதனத்தொகையி ரது சமூகமதிப்பு
முஸ்லிம்களின் பிரத்தியேக தனித்தன் மையை தெளிவுப்படுத்தியதை வரலாறு தினகரனுக்குபுகட்டியிருக்கவேண்டும் அரசகட்டுப்பாட்டு தொடர்பூடகங்களில் ஒன்றாகியதினரகன்நாளிதழ் முஸ்லிம் இனத்தின் வரலாற்றை இருட்டடிப்பு செய்து அச்சமூகத்தை பழிவாங்க எத்தனிப்பது கடந்த காலங்களில் திட்ட மிட்ட தொடர்பூடக செயற்பாட்டின் ஊடாக சகோதர தமிழ் சமூகம் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதை முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி தமிழ் சமூகத்திற்கும் நினைவூட்டும் படிப்பி னையாக அமைய வேண்டும். தினகரன் இலங்கையின் பல்லினத் தன்மைக்குச் சாவுமனி அடித்திருப்பது அதனால் வெடித்துப் புரையோடிப் போயிருக்கும் இனப்பூசலையும் கண்டு கொள்ள முடியாதது போன்று கருத்துக் கூறியிருப்பது இலங்கை முஸ்லிம்கள் தரப்பில் சந்தேகத்தையும் மனக்கிலேசத் தையும் ஏற்படுத்தியுள்ளது தவிரவும் ஜனநாயகம் பத்திரிகைச்சுதந்திரம்பற்றி பேசும் தினகரன் தேசிய இனம் ஒன்றை இழிவு படுத்தியிருப்பது பத்திரிகைச் சுதந்திரத்தின் அடித்தளத்தையே பெயர்த் தெறிவதாகஅமைந்துள்ளது. முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்தை வெளியிடுவதற்கு ஒரு மூலம் இல் லையே என்ற குறைபாட்டை தினகரன் பத்திரிகை நிறைவு செய்வதாக பலரும் கூறிக்கொள்கின்றனர் இருந்தும் பல்லின சமூகங்களினது பிரதிநிதிகள் சேவை யாற்றும் இப்பத்திரிகையில் அவர்கள் எல்லோருடைய கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு முஸ்லிம்களது வரலாற்றில் மாசு கற்பித்து இருப்பது வரலாற்றில் மறக்கமுடியாத குற்றமேயாகும் இவ்வாசிரியர்தலையங்கம் வெளியிடப் பட்டு மாதம் ஒன்றாகியும் முஸ்லிம் அரசி பல்கட்சிகளோ முஸ்லிம்பாராளுமன்ற பிரதிநிதிகளோ முஸ்லிம் சமூகநல அமைப்புகளோ இப்பிழையினைச் சுட்டிக்காட்டி பத்திரிகைகளில் மறுப் பறிக்கைவிடாமல் மெளனிகளாக இருந்து கொண்டிருப்பது அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் தரும் விடயமாகும். எனவே தவறுகளைத் திருத்துவதும் மாற்றுக் கருத்துக்களுக்கு தளம் அமைத்துக் கொடுப்பதுமே பத்திரிகாதர்மமாகும் நீதி தூங்கவும் கூடாது அநீதி விழிக்கவும் கூடாது.
-அக்கரையூர் பைஉலெ
நாட்டில் வசித்தாலும் இந்தக்கடமையை மட்டும்மகனுக்குஒழுங்காகச்செய்கிறார்) தப்பினாலும் சகோதரிகள் அதைச் செவ்வனேநிறைவேற்றுகிறார்கள்
சீேதனம் வாங்குவது ஒருவில்லங்கமான விவகாரம் என நினைக்கும் சிலர்' என க்கு விருப்பமில்லை. ஆனாஅவையள் தங்கடை மகளுக்குக்கட்டாயம் செய்ய வேணும் எண்டு நிண்டினம்" என்று (வாக்குமூலம் மாறுபடலாம்) கூறித் தப்பித்துக்கொள்கிறார்கள் 4. அகதியாக (கடைசித் தாக்குதல் களின்போது) ஒடிக்கொண்டிருக்கும் போது நிகழ்ந்த காதற் திருமணங்களுக் குக்கூடச்சீதனம் இங்கிருந்து அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. 5.இன்னபிற சட்டத்தால் அல்லது கொமிசன்வாங்குவ தால்நிறுத்தப்படக்கூடிய ஒருவிவகாரமா கச்சீதனம் இருக்குமா என்பது இருபதாம் நூற்றாண்டின் கடைசிநாட்களிலும் கேட் கப்படும் ஒரு கேள்வியாய்போய்விட்டது. சீதனம் பெண்ணடிமைத்தனத்தை ஊக்கு விக்கிறது என்று கூறுகிறவர்கள் அடுத்த நூற்றாண்டிலும் அப்படியே கூறிக்கொண் டிருப்பார்கள் புலம்பெயர்ந்த தமிழன் கிரகம் பெயர்ந்து வேறு கிரகங்களில் குடியேறினாலும் தனது கலாசாரத்தைக் காப்பாற்றுவான் என்பதில் எந்தச்
சந்தேகமும் எனக்கில்லை. உங்களுக்கு?
7///T607 / 77,7245352/ JT6øj

Page 12
ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11, 1996
ფááá5%
| _Y کسے
அந்தக் கூண்டிலிருக்கும் புலியை விட்டு காடுகள் வெகுதூரம் சென்று விட்டன. ஆனா லும், புலியால் காடுகளை மறக்க முடிய வில்லை, தனது கூண்டைச் சுற்றி சிறிதும் பயம் இல்லாமல் பார்த்துக் கொண்டு நிற்கும் மனிதர்களை கோபத்தோடு முறைத்துப் பார்த்தது. அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன், அமைதி யான, அதே நேரம் ஒரு அதிகாரத் தொனிய டன் மற்றவர்களைப் பார்த்துப் பேசினான் "என்னைப் போல் நீங்களும் மிருகங்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளனாக மாற விரும் பினால், ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்த கடினமான தொழில் சுலபமான தொழிலாக மாறும்.' "இந்தப் புலியைப் பாருங்கள் தன்னுடைய சுதந்திரத்தைப்பற்றி மிகவும் பெருமை கொண்டு கோபமாகவும் ஆக்ரோஷமாகவும் வளைய வருகிறது. இதையே ஒரு சிறு குழந்தையைப் போல் மென்மையாகவும் இணக்கமாகவும் மாற்ற முடியும் நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இந்தப் புலி உணவின்றி இருக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைக் கவனித்து அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.' மிகுந்த மகிழ்வோடும், சிறிது கர்வத்தோடும் பயிற்சியாளன் புலியைப் பார்த்து, 'நமது விருந்தாளி எவ்வாறு இருக்கிறார்?' என்று ஏளனமாக வினவினான் "என்னுடைய சாப்பாடு நேரம் வந்து விட்டது எனக்கு சாப்பிடக் கொடுங்கள்' என்றது புலி ஆச்சரியப்படுவது போன்ற பாவத்துடன் பயிற்சியாளன், 'என்னுடைய கைதியாக இருந்து கொண்டு எனக்கு கட்டளையிடுகி றாயா? என்ன ஒரு விளையாட்டு காட்டுகி றாய்? கட்டளையிட எனக்கு மட்டுமே அதிகா
ரம் உண்டு என்பதை நீ புரிந்துகொள்ள
வேண்டும்' என்றான். "புலிகளுக்கு யாரும் கட்டளையிட முடி யாது' என்றது புலி "ஆனால் இப்போது நீ புலி அல்ல. காட்டில் வேண்டுமானால் நீ புலியாக இருந்திருக்க லாம். ஆனால், இப்போது கூண்டில் இருக்கி றாய்! நீ என் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் வெறும் அடிமை என் விருப்பப்படி தான் நடக்க வேண்டும். "நான் யாருக்கும் அடிமையாக இருக்க முடி யாது' வெறுப்புடன் சொன்னது புலி 'நீ எனக்கு கீழ்ப்படிநதுதான் ஆகவேண்டும் ஏனென்றால் உனக்கு வேண்டிய உணவு என்னிடம் தான் இருக்கிறது' பயிற்சியாளன் பதில் சொன்னான். 'நீ வைத்திருக்கும் உணவு எனக்கு வேண் LTü," "அப்படியானால், உன் விருப்பப்படி பட்டி னியாகக் கிட நீ விரும்பாததைச் செய்யச் சொல்லி நான் கட்டாயப் படுத்தமாட்டேன்' என்றான் பயிற்சியாளன் பிறகு தன் மாணவர்களைப்பார்த்து, 'இந்தப் புலி எவ்வாறு மாறப்போகிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள். இதன் கர்வம் பசியுள்ள இதன் வயிற்றை நிரப்பாது' என்றான். புலி பசியோடிருந்தது. சுதந்திரத்தோடு தனது இரையைத் தேடி காற்றைப் போல் அலைந்து திரிந்த நாட்களை சோகத்தோடு நினைத்துக் கொண்டது. இரண்டாவது நாளும் அந்தப் பயிற்சியாளன் தனது மாணவர்களோடு கூண்டைச் சுற்றி நின்று கொண்டு, "உனக்கு பசிக்கவில் லையா? நிச்சயமாக பசிக்கும் பசி உன்னைக் கொடுமைப்படுத்தும் வலிக்கும் பசி என் பதை ஒப்புக்கொள் வேண்டிய மாமிசத்தை தருகிறேன்' என்றான். புலி அமைதியாக இருந்தது. பயிற்சியாளன் மேலும் சொன்னான் 'முட் டாள்தனமாக இருக்காதே. நான் சொல்வதைச் செய், உனக்கு பசி என்று சொல். உடனே உன் வயிற்றை நான் நிரப்புவேன்.' 'எனக்கு பசிக்கிறது' என்றது புலி பயிற்சியாளன் சிரித்தபடி தன் மாணவர் களைப்பார்த்து சொன்னான் 'புலி வழிக்கு வந்து விட்டது. தன்னால் தப்பிக்கமுடியாத ஒரு பொறியில் அது மாட்டிக் கொண்டு விட்டது.'அவன் கட்டளைகளைப் பிறப்பித் தான் புலிக்கு நிறைய மாமிசம் கிடைத்தது.
மூன்றாவது நாள் பயிற்சியாளன் புலியைப்
பார்த்து சொன்னான். 'இன்று உனக்கு உணவு வேண்டுமானால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.'
புலி மீண்டும் முயற்சித்தது. பயிற்சியாளன் திருப்தியடைய வில்லை 'நிறுத்து நீ
கத்துவது சரியில்லை. நீ பூனையைப் போல
கத்த பயிற்சி எடுத்துக்கொள் நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன். நீ சரியாகக் கத்தினால் உனக்கு சாப்பாடு இல்லா விட்டால் இல்லை." பயிற்சியாளன் புலியின் கூண்டைவிட்டு மெல்ல நடந்து சென்றான். அவனது மாணவர் கள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அவனைப் பின் தொடர்ந்தார்கள் புலி காடுகளை நோக்கிக் கதறியது. ஆனால், காடுகள் வெகுதூரத்திலிருந்தன. ஐந்தாவது நாள் பயிற்சியாளன் புலியிடம் சொன்னான் 'வா நண்பனே, வா எங்கே பூனையைப் போல் கத்து நீ வெற்றியடைந் தால், உனக்கு புதிய பெரிய இறைச்சித்துண்டு தருகிறேன்.' புலி பூனையைபோல் கத்தியது. பயிற்சியா ளன் கைகளை கொட்டி மகிழ்வுடன், சொன் னான் 'உண்மையிலே திறமைசாலிதான் பூனையைப்போல் கத்துகிறாயே' என்ற வாறு பெரிய இறைச்சித்துண்டை வீசினான். ஆறாவது நாள் வந்தது. பயிற்சியாளன் கூண்டை நெருங்கியதும் புலி பூனையைப் போல்கத்தியது. ஆனால் அவன் அமைதியாக இருந்தான்.
'என்னைப்பார். நான் பூனையைப்போல்
கத்தவில்லை?" என்றது புலி "ஒரு கழுதையைப்போல் கத்து' பயிற்சியா CITGöTİ QUEFATGöTGOSTETGöT. "நான் காட்டு விலங்குகளையெல்லாம் நடுங்க வைக்கும் புலி. என்னையா கழுதை போல கத்தச் சொல்கிறாய்?" பயிற்சியாளன் புலியின் கூண்டை விட்டு புன்னைகையோடு நகர்ந்தான், 'நீ சாப்பிட Ga」の高rLT山pm?" 'நான் சாப்பிட வேண்டும்'- புலி சொன்னது. 'நீ சாப்பிடும் இறைச்சிக்கு ஒரு விலையு ண்டு. கழுதையைப் போல கத்து, உனக்கு உணவுகிடைக்கும்.' புலி தான் காடுகளில் இருந்த நிலையைப் பற்றி நினைக்க விரும்பியது. முடியவில்லை.
 

'நீ சொல்வதை நான் செய்ய மாட்டேன்' என்றது புலி 'அவசரப்படாதே நான் சொல்லும் வேலை மிகவும் சுலபம். நீ இப்போது இந்தக் கூண்டில் மேலும் கீழும் நடந்துகொண்டிருக்கிறாய். நான் நில்' என்றவுடன், நீ நிற்கவேண்டும்.' என்றான். 'இது உண்மையிலேயே சுலபமான வேலை தான் நான் பிடிவாதமாக இருக்கவும், பட்டினி கிடக்கவும் அருகதையில்லாத வேலை' என்று தனக்குள் எண்ணியது புலி பிசிறில்லாத அதிகாரத் தொனியில் அந்தப் பயிற்சியாளன் கத்தினான், நில் உடனே புலி நின்றது. சந்தோஷமான குரலில் 'நன்றாகச் செய்தாய், ' என்றான். புலிக்கும் திருப்தியாக இருந்தது, பசியால், மிகுந்த வெறியோடு மாமிசத்தை தின்றது. பயிற்சியாளன் தன் மாணவர்களைப் பார்த்து, 'இன்னும் சிறிது நாட்களில், இந்த புலி வெறும் காகிதப் புலியாக மாறிவிடும்' என்றான். நான்காவது நாள் புலி பயிற்சியாளனைப் பார்த்து 'எனக்குப் பசிக்கிறது எழுந்து நிற்கச் சொல்லி கட்டளையிடு' என்றது. பயிற்சியாளன் மாணவர்களைப் பார்த்துச் சொன்னான் 'இந்தப் புலி என்னுடைய கட்ட ளைகளை விரும்ப ஆரம்பித்துவிட்டது.' பிறகு புலியைப் பார்த்து, 'ஒரு பூனையைப் போல் கத்தினால்தான் இன்று உனக்கு உணவு' என்றான். புலி தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு, தனக்குள்ளேயே சொல்லிற்று "ஒரு பூனையைப் போல் கத்தி வேடிக்கை காட்ட வேண்டும்' புலி பூனையைப் போல் கத்தியது. பயிற்சியாளன் சிடுசிடுப்புடன் மறுத்தான். 'ம்ஹம். நீ கத்தியது சரியில்லை. உனது உறுமலை பூனையின் கத்தலைப் போல் எடுத்துக்கொள்ளச் சொல்கிறாயா?" பசி. இருட்டிக்கொண்டு வந்தது. கண்களை மூடிக்கொண்டு கழுதையைப் போல் கத்தியது 'உன் கத்தல் சரியாக அமையவில்லை. போனால் போகிறது, உன்மேல் இரக்கம் கொண்டு உனக்கு இறைச்சியைக் கொடுக்கி றேன்.' என்றான் அவன் எட்டாவது நாளில் பயிற்சியாளன் சொன் னான் 'நான் இப்போது பேசுவேன். பேசி முடித்தவுடன் நீ கை தட்ட வேண்டும்.' அவன் பேச ஆரம்பித்தான் 'மதிப்புக்குரிய வர்களே நமது விதியை நிர்ணயிக்கும் சில விஷயங்கள் பற்றியும், அவற்றின் பால் நமது நிலைப்பற்றியும் பல சந்தர்ப்பங்களில் நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் நமக்கு எதிரான சக்திகள் எப்படி சதித்திட்டம் தீட்டி னாலும் நமது உறுதியும் நடுநிலையான செயல்களும் என்றும் மாறாது நாம் நம்பிக்கை கொள்வோம் வெற்றி பெறுவோம்." "நீ சொன்னது எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்றது புலி "நான் என்ன சொன்னாலும் அதைப் பாராட்டி கைதட்டுவது தான் உன்னுடைய வேலை,' না লো!) Tলা Lju7]]).fluLIToাটো, "மன்னிக்க வேண்டும் புலி சொன்னது 'எனக்குப் படிப்பறிவில்லை அறிவும் கிடை யாது. நீ சொன்னது நன்றாக இருந்தது. உன் விருப்பப்படி நான் கை தட்டுவேன்.' புலி கை தட்டியது. பயிற்சியாளன் சொன்னான் 'எனக்கு அதிகப்பிரசங்கிகளைப் பிடிக்காது- அதற்கு தண்டனையாக இன்று உனக்கு பட்டினி' ஒன்பதாவது நாள் பயிற்சியாளன் புல் கட் டோடு வந்தான் அதைப் புலியிடம் வீசி னான் 'சாப்பிடு' "என்ன இது?' புலிகத்தியது 'நான் மாமிசப் ULAGOOf '' 'இன்றிலிருந்து புல்லைத் தவிர நீ ஒன்றும் சாப்பிடப்போவதில்லை' பயிற்சியாளன் சொன்னான் புலிக்கு பசி தாங்கவில்லை. புல்லை தின்ன முயற்சித்தது. அதனுடைய சுவையும், அதிலி ருந்து வந்த வித்தியாசமான வாசனையும் குமட்டலை உண்டாக்கியது. ஆனால் பசியோ கொடூரமாக இருந்தது. புலி மெல்ல புல்லைத் தின்ன ஆரம்பித்தது. சிறிது சிறிதாக அதன் சுவையை விரும்பத்தொடங்கியது. பத்தாவது நாள். பயிற்சியாளன், அவனது மாணவர்கள் எல்லோரும் மறைந்தனர். புலி இந்த நாட்டின் ஒரு குடிமகனாகியது. அதன் கூண்டு அதன் நகரமாகியது.
<2ے کمروں وC
அவனைப் பிடித்திருப்பதாக பெற்றோரை நம்பவைப்பதும், சந்தோஷமாய் இருப்பதாய் அவனிற்கு காட்டிக் கொள்வதும், பிள்ளைகளை எமது அன்பில் உதித்தவர்கள் என நினைக்க வைப்பதும் காதலில் கண்ணை முடியிருப்பவர்கள் என ஊரைப் பார்க்க வைப்பதும் எல்லாமே ஒருநாடகம் தான்
இந் நாடகம்
நிறையக் காலம் நடக்கிறது பல வருடங்களாக தொடர்கிறது நிறைய பூச்சுக்கள், முகமுடிகள் வழி வழியாய் சந்ததி சந்ததியாய் கையளிக்கப்படுகின்றன. ஆடல் முறைகள் முத்திரைகள் முக பாவங்கள் எல்லாமும் தொடர்கின்றன.
என்னை என்னுள் பூட்டி கண்ணிலே மெருகேற்றுவதுதான் எவ்வளவு கடினமான காரியம் நான் களைத்துப் போய் விட்டேன் தாளம் தவறாது ஆடி ஆடி பார்வையாளருக்குப் பயந்து பயந்து
இனி எனக்காய் வாழ்வதென்பதும் எனது குரல் வளையிலிருந்து என்னுடைய கைகளை விடுவிப்பதென்பதும் இன்று அவசியமாகிப் போனது கடினமானது தான் இனிமேல் உங்கள் எல்லோருக்கும் எனது இருப்பை ஏற்பது தென்பது
ஆனால், எனது சோகம் அதனிலும் கொடியது வான் பரவி, மனிதர் உணர்ந்து மண்ணின் அடியில் பூச்சி புழுக்கள் நுண்கிருமிகள் எல்லாம் அறிய வேண்டியது.
இ. இமயினரி
ஒடு/ முடிந்தால் நுனிநதத்தை ஊன்றி
பறந்துவிடு எனதுமுகம் உடைந்து அன்னரண்டு போகிறது. உனது மூச்சில் சுவாசப்பையுள்கப்திரப்புமிகுரங்குத் தனத்தோடு கெந்தித்திரிகிறது காற்று இன்னமும் இரத்தம்பாய்ச்சப்படாத புதிய இதயங்களோடு எமது குழந்தைகள் பூமியில்தளிர்க்கட்டும்
பறந்துவிடு/ நீளமாய் உனது விரல் இடுக்கில் புகைகிறதுயுத்தம் ஊதிமகிழ்ந்ததுபோதும் அனைத்துவிடு
எமதுவாழ்வு உடைக்கும் தண்டனையின் கொடுரம் பாரித்தகைதிகள்தாம்
வளம்தின்று கொழுக்கும் புத்தவாயிலிருந்து எமது நாட்கள்துப்பப்படுகின்றன.
மனிதப்பிறவியிருகம்போல
எமது கைமடக்கி நிலத்தில் ஊன்றி நடக்கக்கற்றுக் கொண்டதல்லால் வேறென்ன கண்டோம் உன்னிடத்தில்
பறந்துவிடு/
வேலியோரம் ஒரு புல்முனைத்து
நாட்களுக்கு
நிறம் வழிந்து எனைமகிழ்விக்கட்டும்
எமது நாட்களை மெல்லிழையாய் எடுத்து பின்னிடுவோம்-சிலந்திவலைபோல் எண்திசையும் கைகால எறிந்து பாரமற்று நாம் மிதந்துதிரிவோம்அந்தநாட்களில் ஒரு புதியநீஅப்போபிறந்திருப்பாப்/
UITGAOGELDTE, GÄST

Page 13
(Uண்ணின் குரல் நீண்ட
காலமாகவே சிங்களம் தமிழ் ஆங்கி லம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு பெண்நிலைச் சஞ்சிகை பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் இதனை வெளியிடுகின்றது. 'பெண்ணின் குரல்"ஐ வழிநாடாத்தும் அமைப்பின் െ000%.മീ/ பெண்களது பிரச்சினைகள் தொடர் பாகநடத்திய உரையாடலில்இருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறோம்.
கேள்வி- பெண்ணின் குரலின் முக் கிய நோக்கம் பற்றிக் கூறமுடியுமா?
பதில் பெண்களை அறிவு ரீதியான விழிப்புணர்வு உடையவர்களாக ஆக்க வேண்டும் என்பதே எம் பிரதான
நோக்கம் பெண்களுக்கு ஆண்களைப்
போன்ற சம அந்தஸ்து பெயரளவி லேயே வழங்கப்பட்டுள்ளது எவ்வா றாயினும் அது ஆண்களை விடத் தாழ்ந்தநிலையே இந்த வேற்றுமையை சமப்படுத்த முடியும் என நாம் நம்புகின் றோம் அதற்காகவும் செயற்படுகின் றோம்.
கேள்வி- உங்கள் அமைப்பு தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலனும் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவதை நாம் அறிவோம். இதைத் தவிர்ந்த வேறு செயற்பாடு கள் ஏதாவது கூறமுடியுமா?
பதில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் என்பவற்றை நடாத்து கின்றோம். பெண்களை வரவழைத்து பிரச்சினைகளைப் பற்றி கலந்துரை யாடுகின்றோம்.அத்துடன் கீழ் மட்டப் பெண்கள் சேரிப்புறத்தில் வாழும் பெண்கள் ஆகியோரை வரவழைத்து பல துறைகளிலும் பயிற்சி அளிக்கின் றோம்.உதாரணமாக வெல்டிங் கட்டி டம் கட்டுதல் போன்ற துறைகளைக் கூறலாம்.இதன் மூலம் எம் நோக்கம் யாதெனில் ஆண்கள் செய்யும் வேலை களில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதாகும் பெண்கள் மத்தியில் அவ்வாறான எண்ணங்களை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றோம்.
கேள்வி நீங்கள் ஆண்கள் செய்யும் வேலைகள் என வரையறுத்துக் கூறி வீர்களே அதனைவிவரித்துக் கூறமு ugуш0/77
பதில் தற்காலத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் என வேலைகள் வரை யறுக்கப்பட்டுள்ளன.பெண்கள் சமை யல் கட்டுக்கும், ஆண்கள் தொழிநுட்ப வேலைகளுக்கும் என்ற அடிப்படை இங்கு பங்கு வகிக்கின்றது. இந்த வேற் றுமையை முறியடிக்கும் வகையிலான பயிற்சி நெறிகளையே நாம் மேற் கொண்டு வருகிறோம்.
கேள்வி- இவ்வமைப்பின் பிரதான செயற்பாடு சஞ்சிகை வெளியீடும் பயிற்சிபட்டறைகளை நடாத்துவதும் மட்டுமா?
பதில்-பெண்ணியம் பற்றிச்சொல்லிக் கொடுக்கின்றோம். நாம் ஓர் ஓவியப் பயிற்சி நெறியை ஆரம் பித்தோம். தமிழ்ப் பெண்களை எடுக்கும் தேவை எமக்கிருந்தது. நாம் தமிழ் பத்திரி கைகளுக்கு விளம்பரம் கொடுத்தோம். ஒரேயொரு தமிழ் விண்ணப்பம் மட்டுமே வந்தது. அவர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்.ஆனால் அவர் பயிற்சி நெறிக்கு வரவில்லை. இரு ஆண்களை எடுத்தோம் அவர்கள் stilgorouffgåT.
கேள்வி-இப்பயிற்சி நெறியினூடாக வரையப்படும் ஒவியங்கள் பெண்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்து averalia, pararoa/2
பதில் - ஆம் இவை பெண்கள் பிரச்சி னைகளை மையப்படுத்துவனவாகவே e GTIGTIGST
கேள்வி- கிராமத்துப் பெண்களுடன் உங்களது தொடர்புகள் எப்படி உள்
ளன. பெண்ணின் குரல் இந்தப் பெண்களை எவ்வளவு தூரம்
சென்றடைகின்றது?
பதில்- அவர்கள் எம்முடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்கின்றனர். தேவையான போது நாம் அவர்களை அழைக்கின்றோம். எமது சஞ்சிகையை அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்கி ன்றோம். புத்தகங்களை இலவசமாக வழங்குகின்றோம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் திருமதி ஜீ இராச நாயகம் அவர்களின் புத்தகத்தை வெளி யிட்டோம் அது யாழில் பிரதிபலிக்கும் மாமியார் மருமகள் பிரச்சினைபற் றியது. இப்புத்தகம் இடப்பிரச்சினை Quang, ali o fila) u DLI AJ 3 4606M. ஆண்களின் உரிமைப்பிரச்சினை என பல பிரச்சினைகளை ஆராய்கின்றது.
கேள்வி- தமிழ், சிங்கள பெண்கள் அமைப்புக்கள் போன்று முஸ்லிம் பெண்கள் அமைப்புக்கள் இல்லை. ஓரிரண்டே உள்ளன. அத்துடன் முஸ் லிம் பெண்களுக்கு பெண்நிலைக் கருத்துக்கள் சென்றடைவதும் குறை வாகவே உள்ளது.புத்தளம் மாவ ட்டத்தில் இடம் பெயர்ந்து கிட்டத் தட்ட 38,000 முஸ்லிம்கள் வாழ்கின்ற னர்.அங்கு வாழும் இடம் பெயர்ந்த பெண்களில் பலர் தமது சிந்த னைகளை வெளிப்படுத்தும் ஆர்வம் இருந்தும் இவர்களை உற்சாகப்ப டுத்த அங்கு பெண்கள் அமைப்புக் கள் முயற்சிப்பதாகத் தெரிய வில்லை. உங்களது அமைப்பு முஸ்லிம் பெண்களுடன்இணைந்து நடவடிக்கைளில் ஈடுபடுகின்றதா?
பதில்-சில முஸ்லிம் பெண்கள் அமை ப்புக்களுடன் இணைந்து வேலை செய்ய எமக்கு ஆர்வம் இருந்தபோதும் இது வரையில் எமது முயற்சிகள் நிறைவுபெறவில்லை. முஸ்லிம் பெண் களின் பிரச்சினைகள் பற்றியும் எழுதி வருகின்றோம். அத்தகவல்களை நாம் வேறு பத்திரிகைகளில் இருந்து தான் எடுக்கின்றோம். இவர்களுடன் இணைந்து செயற்படும்போதுமொழிப பிரச்சினை ஏற்படுகின்றது. ஒவ்வொரு இனத்துப் பெண்ணும் தத்தமது இனம் சார்ந்த பெண்களுடன் இணைந்து வேலை செய்வதையே விரும்பு கின்றனர். ஏனெனில் அது இலகுவாக உள்ளது.
கேள்வி-மலையகப் பிரதேசங்களில் உங்கள் நடவடிக்கை எவ்வாறு அமைந்துள்ளது?
பதில் விசேடமாகக் கூறும்படி இல்லை. சில நிக்ழ்ச்சித் திட்டங்கள் உள்ளன. தோட்டப்புற பெண்களின் தொடர்பு அதிகம் இல்லை. ஆனால் நகர்ப்புற பெண்களுடன் ஓரளவு தொடர்பு உண்டு.
கேள்வி-சமீபத்தில் மலையக பணிப் பெண் தீ மூட்டி கொலைசெய்யப்
பட்டார் எனற செய்தி எங்கள்
பத்திரிகையில் வெளிவந்தது. அதை எழுதியவர் ஒரு ஆண், அவர் இது தொடர்பாக பெண்கள் அமைப்பு க்கள் ஒன்றும் கவனம் செலுத் தவில்லை எனச் சுட்டிக்காட்டி Auflaggiøsmrti,
பதில் தமிழ்ப் பத்திரிகையில் வந்த தால் நாங்கள் அறிந்துகொள்ளும் சந் தர்ப்பம் கிடைக்கவில்லை. சிங்கள ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவரும் வரையில் எங்களுக்கு ஒன்றும் தெரியாது.
கேள்வி- பொதுவாகப் பெண்கள் பிரச்சினை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில் நான் இதை பெண்ணிலை வாதத்தின் அடிப்படையில் கூறுகின் றேன். தமிழ் சிங்கள முஸ்லிம் சகோ தரிகள் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டிருக் கின்றார்கள்யுத்தத்துக்கு அவர்களை முன்னுக்கு இழுத்துச்செல்லப்படுகின் றனர். பின்னர் யுத்தம் முடிவடைந்ததும் அவர்கள் தேவை முடிவடைந்தவுடன் சமையலறைக்குள் அனுப்பி விடப்
படுகின்றனர். நாம் போராடுகின்றோம். GirlGT D, LffleGNOLDS, GOOGAT LI கின்றனர். நாம் ச6 துணி துவைக்க 6ே களைப் பாதுகாக்கே தற்போது பொருள மாக பெண்கள் ெ கின்றனர்.ஆனால் விடயம் அல்ல. பேதங்களைப் பார்ட் பெண்களுக்குமே வானது. இப்பொழு வேலைப் பளு அ விடயத்தையும் கூற நான் ஆபிரிக்க நா வந்தேன். இந்த நா போராட்டத்தில் ெ நிறைய உண்டு ஆ கள் சுதந்திரம் அை ளுக்குச் சுகாதார
660 660, L ஏமாற்றினர் பென் பதவிகளைத் தரும் பெண்கள் உயர் ப; தகுதி இல்லாதவர் நல்ல பதவிகள் LSla)30a). GluzioTGT டுவதும் இல்லை.ஓ ளுக்கு பாதுகாப்பு பதவிகள் வழங்கி царси (la. Topa) Gl. குறையும் பெண்க வழங்கினால் இவ் யாவற்றையும் தவி
கேள்வி- இலங் ஒரு பெண்தானே
 

ഉ+ൺ 29 -
செப்டம்பர் 11,
3.
1996
l,
அதற்கு எதிராகப் ஆண்கள் அவர்க பாதுகாத்துக்கொள் மைக்கவேண்டும் வண்டும் பிள்ளை வண்டும். எனினும் தாரச் சுமை காரண தாழிலுக்குச் செல் இது நீடிக்கக் கூடிய இங்கு நாம் இன பதில்லை.எல்லாப் பிரச்சினை பொது து பெண்களுக்கு திகம் இன்னொரு விரும்புகின்றேன். டுகளுக்குச் சென்று டுகளின் சுதந்திரப் பண்களின் பங்கு னால் இந்த நாடு டந்த பின் பெண்க அமைச்சு போன்ற தவிகளை வழங்கி எகள் தமக்கு நல்ல படி கேட்பதில்லை. தவிகளை வகிக்கத் கள் என்ற கருத்தில் வழங்கப்படுவது இதற்காகப் போரா ருவேளை பெண்க அமைச்சு போன்ற னால் ஆயுத விற் ய்தல் போன்றவை ரூக்கு அதிகாரத்தை வாறான நிகழ்வுகள் த்து விடலாம்.
கை ஜனாதிபதியும் ஆனால் இங்கு
... அதிகாரம் வழங்கப்பட
வேண்டும் it. T
நிலைமை மேம்பட்டதாகத் தெரிய வில்லையே? பதில்- சந்திரிகா மேம்படுத்த வேண் டும் என்றும் முயற்சி செய் கிறார்.ஆனால் அவர் ஆணாதிக்கத் திற்கு உட்பட்டு இருக்கின்றார். ஆனா திக்கத்திற்கு உட்படாத பெண்நிலை வாதச் சிந்தனை கொண்ட ஒரு அரசு தோன்றினால் அதில் அதிகம் பெண் களும் அங்கம் வகித்தால் அப்படி எதிர் பார்க்கமுடியும் ஆணாதிக்கத்திற்கு உட்படாத அரசில் ஆண்களும் அங்கம் Guflö3,3) frð.
கேள்வி-முயற்சி என்று கூறினீர்கள் உதாரணம் கூற முடியுமா?
பதில்-குழந்தைகளைக் கொண்டு வேலை செய்வதற்கு எதிரான ஒரு சாசனம் பெண்கள் சாசனம் கொண்டு வந்துள்ளார். இவை இதுவரையில் கட தாசியில் உள்ளதே அன்றி நடைமுறை யில் இல்லை.
கேள்வி- சிங்கள சமூகத்தில் சீதனம் வாங்குதல், திருமணமான பின் இரத் தச் சோதனை"க்கு உட்படுத்தப்படல்
போன்றவை இப்போதும் நடை
முறையில் உள்ளனவா?
பதில் இப்பொழுது சீதனப்பிரச்சினை குறிப்பிடும்படி இல்லை உயர்மட்டப் பெண்களிடையே தான் இந்தப் பிரச் சினை அதிகம் தற்சமயம் பெண்கள் வேலை செய்வதனால் இது குறைவாக உள்ளது கிராம மட்டத்தில் ஆணும் பெண்ணும் விவசாயிகளாக இருந்தால் சீதனம் கேட்கும் பிரச்சினை இல்லை. நடுத்தரக் குடும்பங்களிலும் பெண்கள் வேலை செய்வதனால் சீதனப் பிரச்
சினை இல்லை. நான் பார்த்த அளவில பத்திரிகைகளில் அழகான பெண்கள் தேவை என்று தான் விளம்பரப்ப டுத்தப்படுகின்றதே தவிர சீதனம் கேட் கப்படுவதில்லை. ஆனால் பெண்ணும் வைத்தியராகவிருந்தால் எப்படியும் சீதனம் கிடைக்கும் தானே என்று நேரடியாகக் கேட்கப்படுவதுமில்லை. திருமணத்தின் பின் பெண் இரத்த சோதனைக்கு உட்படுத்தப்படல் மறை முகமாக நடந்து கொண்டுதான் இருக் கின்றது. சமீபத்தில் இது காரணமாக ஒரு பெண் தற்கொலை புரிந்து கொண் டார். இப்பொழுது நமக்கு இருக்கும் பாரிய பிரச்சினை பாலியல் வல்லுறவுப் பிரச்சினை தான். கேள்வி-இந்தப் பாலியல் வல்லுற வுகளை துஷ்பிரயோகங்களை முறிய டிப்பதற்கு என்ன முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றீர்கள்?
பதில் பிரச்சார நடவடிக்கைகள் கூடுத லாக செய்கிறோம். அரசின் கவனத்தி ற்கு இவ்விடயத்தை கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றோம் பதினொரு வயது பெண் பிள்ளையை பாலியல் வல்லுறவு செய்த எழுபது வயதுடைய அந்நபர் இறந்து போனார் பெண்ணின் தகப்பனார் இவ்விடயம் பகிரங்கத்துக்கு வந்து விட்டது. தனது மகளுக்கு அவப்பெயர் பரவி விட்டது. தான் என்ன செய்வது என்று எங்க ளைக் கேட்கிறார். தற்போது இந்த ஆணாதிக்க சமூகத்தினால் நிராக ரிக்கப்பட்ட ஒரு பெண் அவள்
கேள்வி-பாலியல் வல்லுறவுதுஷ்பி ரயோகங்களை புள்ளிவிபர ரீதியாக
கூறமுடியுமா?
பதில் பலர் தவறை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். சில வெளி வருவது மில்லை. இத்தகைய பெண்களைத் திருமணம் செய்ய யாரும் முன்வராமை சமூகத்திற்கு பயப்படுகின்றமை என்ப வையே இதற்குக்காரணம், ஒருவர் இது பற்றி ஆய்வொன்றை நடாத்தினார். அதற்கு போதிய பங்களிப்பு
ിങ്ങl &&ബി.ബി.
கேள்வி- தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தம் பற்றி என்ன நினைக்கின் றிர்கள்? இந்தப் பிரச்சினையை stillipå 6ståsalmö.
பதில் யுத்தம் நிறுத்தப்படவேண்டும். நாங்கள் முன்னோக்கிச் செல்வதை விடவும் பின்னோக்கியே செல்கி றோம். பிரச்சினையைச் சரியாக ஆரா ய்ந்து சமாதான ரீதியில் தீர்வை முன் வைத்து நடுநிலையாக நின்று இதனைத் தீர்த்து வைக்க வேண்டும்.
கேள்வி- ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்ட சமாதானப் பொதியைப் பற்றி உங்கள் கருத்து GyergT2
பதில் அதில் அடங்கியிருக்கும்
விடயங்கள் நல்லவை. ஆனால் இது
போதாது அல்லது இது நல்லது என்ற
கருத்துகள் பலபகுதிகளில் இருந்தும்
வரவேண்டும்.
கேள்வி-சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினை பற்றி சிங்கள மக்கள் மத் தியில் எப்படிப்பார்க்கப்படுகின்றது?
பதில் இதுவரையில் அவர்கள் இப்
பிரச்சினை பற்றி பெரிதாக எதுவும்
(LLT), scGciò Goa). இனித்தான்
யோசிக்க வேண்டும். இதற்கு மேல்
நான் எதையும் கூற விரும்பவில்லை.
இந்தத் தீவிரவாதத்தால் எதையும்
செய்ய முடியாது. அது மீண்டும்
மீண்டும் எழுந்து வரும்.
சந்திப்பு: /Bíll(ITSLUIT ரத்னா.

Page 14
4.
ஓகஸ்ட் 29 - செப்டம்பர் 11, 1996
இது
( பெறுமனே வரலாறாக அன்றி
எமது வாழ்கால நிகழ்வுகள் மீது சவாலாகப் படியக் கூடியவை' என்ற நோக்கில் காஷ்மீர் வட அயர்லாந்து தென்னாபிரிக்கா பியாஃப்ரா(நைஜீ ரியா) பாஸ்க் (ஸ்பானியா) சூடான் கிழக்குதீமோர்(இந்தோனிசியா) மேற்கு இரியன்(இந்தோனிசியா) திபெத் (சீனா) என்பன தொடர்பான பத்துக் கட்டுரைகளும் இனத்துவ அரசியல் பற்றியும் தேசியவாதம் பற்றியுமான கட்டுரைகளுஞ்சேரச் சரிநிகர் இருவார ஏட்டுக்குத்தமிழ்மாறன்எழுதிய பன்னிரு கட்டுரைகளது தொகுப்பு இது.சிவத்தம்பி ஒரு மதிப்புரை எழுதியுள்ளார். வெறுமனே வரலாறென வரலாற்றில் ஏதுமில்லை. தகவல்களின் வியாக்கி யானங்கள் மட்டுமின்றித் தகவல்களும் அகச்சார்பிற்கு ஆளாவனவே வரலாறு எழுதப்படும் நோக்கம் எழுதப்பட்ட Ja) TöölöT Jiaosuu IL) oli TL5 கத்தையும் நிர்ணயிக்கிறது. பொதுவாக வரலாற்றைச் சமூக எசமானர்களே எழுதுவிக்கின்றனர். சமூகத்தை மாறற விரும்புவோர் கூட அவற்றினின்றே தமக்கு அவசியமான தகவல்களைப் பிரித்தெடுப்பது அவசியமாகிறது. சமகால உலகநிகழ்வுகளின் பதிவுகளை அறிவதற்கு நம்மிற்பெரும்பாலோர் சர்வதேசச் செய்தி நிறுவனங்களையும் நியூஸ்வீக் இகொணயிஸ்ற் ஃபார் ஈஸ்ற்றேன்இகொணயிக் றிவ்யூபோன்ற ஏடுகளையுமே நாடவேண்டியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின்பின் மாற்றுப் பார்வைகட்கான வாய்ப்பு மேலுஞ் சுருங்கிவிட்டது இடதுசாரி மார்க்ஸியச் சஞ்சிகைகளைத் தேடி வாசிப்போர் அனேகரல்லர் அணிசேரா இயக்கம் தளர்வுற்ற பின் மாற்றுப் பாாவைகளை அறிவதற்கு ஒருவர்
இருந்துள்ளது. ஈழத்தின் தேசிய இனப்பி ரச்சினையிற் பிரதான செய்தி ஏடுகள் அனைத்துமே பல்வேறு காரணங்கட்காக அதிகாரபூர்வமானநிலைப்பாட்டினின்றே செய்திகளை வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கும் அதன்
போராட்டத்திற்கும் எதிரான செய்தித்
திரிப்புக்கள் வரலாற்றுத் திரிப்புக்குக் களமமைக்கின்றன. எனவே அரசியல் விமர்சகருடைய பொறுப்பு பெரியது. ஒரு அரசியல் விமர்சகருடைய அரசியல் நிலைப்பாட்டைஅவரது எழுத்து எவ்வா றேனும் அடையாளங் காட்டிவிடும். பக்கச் சார்பற்ற விமர்சனம் என்று கருதப்படுவன சரியானவையாகவோ முழுமையானவையாகவோ இருக்க ബിuിങ്ങ്, தமிழ் மாறன் இருபதுக்குட்பட்ட நூல்க ளையுஞ் சில அறிக்கைகளையுஞ்சஞ்சி கைகளையும் உசாத்துணை எனக் குறிப்
() L) னைகளைப் பரிசீலிக்க அவர்சார்ந்துள்ள ஆதாரங்கள் போதியனவா என்பது ஐயத்துக்குரியது.அவரது தகவல்களைத் தருவோரது அரசியல் என்ன என்பது பற்றிய அறிவுறுத்தலை அவர்தரவில்லை. அவற்றை அவர் கேள்விக்குட்படுத்தி பதற்கு அவரது கட்டுரைகள் சான்று கூறவும்இல்லை. காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசின் அடக்கு முறை பற்றிய அவரது விமர்ச னத்தில் நியாயமுண்டு. அதேவேளை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயத்திற்குப் பாதகமானமுறையிலேயே பாகிஸ்தானும் நடந்து கொள்கிறது என்பது குறிப்பிடப் படவில்லை. காஷ்மீர் மக்கள் பற்றிய அக்கறையினாலன்றிப் பிராந்திய அரசியலிற் தமது லாப நட்டக்கணக்குக கருதியே மேலைநாடுகள் தமது ந லப்பாட்டை வகுத்துள்ளன. இங்கு கவனத்துக்குரிய விஷயம் அயற் தலையீடு தேசிய விடுதலைப் போராட் டங்களை மேலும் சிக்கலாக்குகிறது என்பதே இந்திய அதிகார வர்க்கத்தின் பிராந்திய விஸ்தரிப்பு நோக்கங்கள் ஆதிக்கஇலட்சியங்கள் என்பவற்றையுங் கருத்திற் கொண்டே ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டத்திலும் இந்திய
ஒன்றியத்தின்தேசியஇனனழுச்சிகளிலும்
மிகுந்த சிரமம் எடுக்க வேண்டியே
இந்திய அரசின் நடத்தை மதிப்பிடப் படவேண்டும் இதற்குப்பதிலாக மேலோட்டமான ஒற்றுமைகளை வைத்து (உதாரணமாக 5ம்பக்கத்தில்) சர்வஜன வாக்கெடுப்புப் பற்றிய வசனங்கள்) மிகவும் பலவீனமான விளக்கங்களைக் கட்டுரையாளர் முன்வைத்துள்ளார். இப்பலவீனம் அனேகமாக எல்லாக் கட்டுரைகளிலும் உள்ளது.
வடஅயர்லாந்து பற்றிப்புலம்பெயர்ந்த தமிழ் ஏடுகளில் நான் வாசித்த சில கட்டுரைகள்தமிழ்மாறனின்கட்டுரையை விடத் தெளிவுடன் அப்பிரச்சினையைக் கையாண்டுள்ளன. பிரித்தானிய ஏகாதிபத்தியம் மொழி உட்படத்தேசிய இனங்களின் சுய அடையாளங்களைச் சிதைப்பதில் முக்கியமான கவனங்காட்டி வந்துள்ளது. இன்றைய வட அயர்லாந்தின் பிரச்சினை பிரித்தானிய
ஆட்சியாளர்கள் வேறும்பலபிரதேசங்க
ளிற் போல வேண்டுமென்றே உருவாக்கிய ஒருசிக்கலின் விளைவு வட அயர்லாந்தின் புரட்டஸ்தாந்து
மதத்தினரின் (உண்மையில் மதவாதத் தலைவர்களின்) கவலைகள் பற்றி
எடுத்தமுயற்சியை அநீதி உண்டே என்பதே வடஅய தென்னாபிரிக்காட எஸ் டபிள்யூ கட்டுரையாளர்தெ இதே க்ளேர்க்கி அரசியலை மூடி மனமாற்றங்களை தெற்கு ஆபிரிக்க மறைமுகநேர்முக உள்நாட்டுப் பே கொண்டு வருவ ஏகாதிபத்தியவா இயலுமாக்கியது Ggaiccmの山。 。山 விட்டுவிட்டார். பிரிக்காவின் பிரதா இனத்து வசதிபை மகிழ்விப்பது தொ முன்னூறு வருட
ΘΕ Α.Ε. Η It I LD58 வைப்பது தொடர் முயற்சிகளை உலக காவலர்களும் மணி எவ்வாறு எதிர்கொ
தேசிய விடுதன் மோத
விரித
கார்த்திகே 5012, II LÄGENĖJEGGI
விலை ரூ
് (/)
நிறையவே எழுதியுள்ள தமிழ்மாறன் பிரித்தானிய ஆட்சியாளர்கள் சார்பில் முன்வைக்கப்படும் கத்தோலிக்க விரோதப் பிரசாரத்தை அதிகக் கேள்வியின்றி ஏற்றுக்கொள்கிறார் ஐரிஷ் விடுதலைப் படை(ஐ.ஆர்.ஏ) நடத்தும் இன்றைய போராட்டம் பழைய விடுதலைப்புரட்சியின் தொடர்ச்சியாக வன்றி வட அயர்லாந்து கத்தோலிக்க மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடும்நடவடிக்கைகளின்விளைவானது என்பது பற்றி அவர் கவனங்காட்டாத தோடு ஷின் ஃபெயின்(Sinfen) ஐரிஷ் விடுதலைப்படையின் அரசியற்பிரிவு என்ற வாதத்தையும் அப்படியே எதிரொ லிக்கிறார் ஷின் ஃபெயின் ஐ.ஆர் ஏயினின்று கிளைத்தது மெய். ஆனால் அதன் தலைமையும் ஐ.ஆர்.ஏ யின் தலைமையும் வேறு அவற்றிடையே பாரிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அண்மைக்காலத்தின்அரசியல்நிகழ்வுகள் தமிழ்மாறனின் பாராட்டுக்குரிய ஜோன்மேஜரின் சந்தர்ப்பவாதத்தையும் அவரது பழமைப்பேணற்கட்சிக்கும் வட அயர்லாந்தின் இரண்டு பிரதான புரட்டஸ்தாந்து மதவாதக் கட்சிகட்கும் உள்ள உறவின் நெருக்கத்தையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. வட அயர் லாந்தில் நீதியானசமாதானத்தின்எதிரிகள் இவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது. அண்மையில் நடந்த கலந்தாலோசனைக் குழுவுக்கான தேர்தல் முடிவுகள் வின்ஃபெய்னைத்தனிமைப்படுத்தமேஜர்
கவனத்திற்குரியது 9. Luftfoot Lu, G8, எவ்வாறுபயன்படு Qum。Ls Lú ஆபிரிக்கா ஒற்றுமை Gurr She நின்றமைக்கு ஒவ் σΤού αγα) 9, α) από 9. காரணம் என்றுகட்டு இதில் ஓரளவு உண் நிலைப்பாடு ஆபி (Glate) 19.600' 28I: முயற்சிகளை எதி உள்ளடங்கும் 196 GluJITÜ TIT (LITUI ஆண்டுகள் முன்பு ஸய்யிர்) நாட்டினி வளம் மிகுந்த க தைப்பிரிக்கும் (ELD விளைவுகளை ஆ LÉ13)3)a). LGUIT, ஆபிரிக்கநாடுகள் ஆபிரிக்காவுக்கு ெ அங்கீகரிக்கவில்ை பிரிவினையை ஆ கட்டுரையாளர்
ஆதாரங்களைத்
பயனிருக்கும். ஏே சீன அரசு ஆபிரி உள்நாட்டுக் கிளர் தாகத் தெரியாது ஒன்றியத்துடன்
பியாஃப்ராபிரிவி: தோல்விக்குக்கார கட்டத்தில் சோவி ஆதரவு பெற்ற GUT) TLLIE) , (e. எனவும் ஆசி அவ்வாறாயின்ஸி புரட்சி எவ்வாறு ெ தென்ஆபிரிக்காவு ஆபிரிக்கா) ஏன் சரிவு வரை காத்தி கட்டுரையாளர்தா
 
 

முறியடித்துவிட்டன. அமைதி இல்லை லாந்து தரும்பாடம் ற்றிய கட்டுரையிலும் ட க்ளேர்க்குக்குக் விக்கும்பாராட்டுகள் பழைய இனவெறி றைக்கின்றன. இந்த இயலுமாக்குவதிலும் முழுவதிலும் தமது ஆதரடவுடன்நிகழ்ந்த ர்களை முடிவுக்குக் திலும் அமெரிக்க களது அக்கறையை
டுரையாளர் தவற இன்றைய தென்னா ნში (ჭყვნულტს (მიქვე ვევის டத்த வர்க்கத்தினரை டர்பானதல்ல மாறாக ਲ) ਲੰ ளை நிமிர்ந்து நடக்க பானது. இதற்கான சமாதானத்தின்புதிய 5efa0)LDLJITETTE (GULD TJ TisāTGT GTLGBL
இரங்கரின்
Uப் பேரட்டரப்தன் ல்களும் தீர்வுகளும்
மிழ்மாறன்
LLAKSIQNaNGIMLIGA LUGLI, லி வீதி, கொழும்பு-06
13410
UM 100
அவர்களது ட்பாடு அப்போது என்று பார்க்கலாம். L (3, 5 Lisetia リsucm(●●「山) lapa se, a j., па வாரு நாடும் தனது ாக்கும் தேவையே ரையாளர்கூறுகிறார். மஇருந்தாலும்இந்த ரிக்காவில் மேலும் குவிக்கும் அயல் ர்க்கும் தேவையும் களின் பிற்பகுதியில் ட்டம் எழ ஆறேழு கொங்கோ (இன்று ன்று கணிப்பொருள் டங்கா மாகாணத் னாட்டு முயற்சியின் ரிக்கா மறக்கநியாய விடுதலையை ான்குஅங்கீகரித்தன. வளியே எந்த நாடும் a) GOTT, Sun. Um தரித்ததாகக் கூறும் தன் கூற்றுக்கான தருவாராயின் னனில் இன்று வரை காவின் வேறேந்த சியையும் ஆதரித்த துபோக சோவியத் முரண்பட்டமையே னப் போராட்டத்தின் ாம் எனவும் அக்கால த் ஒன்றியத்துடைய சகல விடுதலைப் ம் வெற்றிபெற்றன |யர் கூறுகிறார் பாப்வே விடுதலைப் ற்றிபெற்றதுஎன்பதும் நமீபியாவும்(தெமே ாவியத் யூனியனின் கநேர்ந்தது எனவும் விளக்கவேண்டும்
அரசன் எழுந்தான் அப்பாவிகளின் தொடை கணைக்காலென்புகளால் செய்யப்பட்டு குழந்தைகளின் கன்னத்தசைகளால் போர்த்தப்பட்ட
ஆசனத்திலிருந்து aւյougy 65ւմaն எழுவன் குளத்துச் சிங்கள மக்களின் புத்தம் புதிய குருதி நிரம்பிய கிண்ணம் ஒருமிடறு குருதியருந்தியபடி திறந்து கிடந்த அடுத்த அறையை எட்டிப் பார்த்தான் அறைச் சுவரில் ஆணியடித்துக் கொழுவப்பட்ட 103 தொப்பிகள் காத்தான்குடிப் பள்ளிவாசலில் சுட்டுக் குதறப்பட்டவர்களின் தலைகளிலிருந்து கழற்றி எடுத்து வரப்பட்ட மாவீரச் சின்னங்களவை
56 இரு கூறிடப்பட்டு வீசி யெறியப்பட்ட சிறு பிள்ளை யொன்றின் குருதி பிச்சியடிக் கப்பட்டுக் காய்ந்த சீமெந்துப் பேப்பள் பெருமிதத்தில் தனக்குள் சிரித்துக் கொண்ட அரசன் திடுமென அதிர்ந்தான். மிக அருகில் எங்கோ பாங்கொலிக்கக் கேட்டான் அம்பிளாந்துறைச் சந்தியில் மரண ஒலமெழுப்பிய அதே 157 ஹாஜிமாரினதும் குரல் அசப்பில் மடுவுக்குள் பாதி புதைந்தும் பட்டை வாய் வெடித்த காட்டு மரங்களில் தொங்கியும் இரத்தம் தோய்ந்த வெண்ணிற ஜூப்பாக்கள் அரண்மனைக்கு வெளியே காற்றிலசைவதும் கண்டான். காதை இறுகப் பொத்தியபடி கதவை இழுத்து அடைத்துச் சாத்தி அறைக்குள் மீளவும் வந்தமர்ந்தான் அருகில் தப்பித் தவறியும் எதனையும் சிந்தித்துவிடக்கூடாதென்பதற்காய் கழற்றிய மூளை ஒரு கையிலும் சயனைட் குப்பி ஒரு கையிலுமாய் பாரிலோ அல்லது எதிலே விழுந்து வெடித்துச் சிதறிட தன் அரசனின் ஆணையைக கோரி நிற்கும் இயந்திரத் தனப்பட்டு இளைஞனாய்ப் போன பன்னிரு வயதுத் தமிழ்ப் பாலகன் மெல்லக் குனிந்து தன் அரசுனைக் கேட்டான் "முஸ்லிம்களைக் கொன்று கன நாளாயிற்றே கொல்வதில்லையா இனி அரண்மனை அதிரப் பேயிடியாய்ச் சிரித்த அரசன் திருவாய் மலர்ந்தான்
கொல்வதில்லை யென்றெதுவுமில்லை, இப்போதில்லை

Page 15
9. ண்மைக்காலங்களாகச் சரிநிகர்
தொடர்பாகச்சில விவாதங்கள் வெளிவந்
தன. இவற்றின்சாரத்தில் சரிநிகர் இனங்க ளுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத் துக்குமாக இயங்கவில்லையென்ற குற்றச்சாட்டே முக்கியமாக உள்ளதை உணரமுடிகிறது. தவிரவும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை தொடர்பாய்ச்சரிநிகர் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் உணர முடிகிறது.
சரிநிகர் தனது நூறாவது இதழைத் தயாரித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான விவாதங்கள் சரிநிகரையும் அதன் வாசகர்களையும் சலிப்படையச் செய்யக்கூடும் சரிநிகர் தனது அரசியல் நிலைப்பாட்டில் ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருந்திருக்கிறது என்றே கருதுகிறேன். ஏறத்தாழ ஐந்து வருடங்கள் கழித்தபிறகு இந்த நிலைப்பாடு தமிழர் சிலராலேயே கேள்விக்கு உள்ளாக்கப்படுவது வருந் தத்தக்கது. விடுதலைப்புலிகள் மீது சிலர் கொண்டுள்ள அதிருப்தி முரண்பாடு சுயநிர்ணய உரிமைப்பற்றிப்பேசுவோர் எல்லோரையும் புலிகளாய்க் காணும் நிறக்குருட்டுக்கு வழிவகுத்துள்ளது. சுயநிர்ணய உரிமைக்குக்குறைந்த எந்தத் தீர்வும் தமிழ் மக்களது சவக்குழிக்கு வழிகாட்டும் வாய்ப்புகள் கொண்டதைக்
GGIEEE Guigle ögül EUú.
கடந்த ஐம்பது வருட இலங்கை வரலா ற்றை அறிந்தவர்கள் மறுக்க இயலாது. இன்றும் இனவாதிகளைத் திருப்திப்ப டுத்துவதையே முக்கிய நோக்கமாய்க் கொண்டு இயங்கும் அரசியற்போக்கே சிங்கள அரசிடம் உள்ளது. இதற்கு இடதுசாரி மக்கள் நலம் பேணும் சாயங்களைப் பூசினாலும் வெயில் அதிகம் உள்ள இலங்கையில்அது அதிகம் தாங்காது தமிழர்கள் தாம் இலங்கைப் பிரசைகள்தானா என்பதைச்சந்தேகிக்கத் தொடங்கி நீண்ட காலங்களாகிறது. அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சரிநிகரும் சரி தமிழ்மக்களும் சரி தமது சுயநிர்ணய உரிமைக்கான குரலை எப்போதும் உயர்த்தியே வைத்திருக்கவேண்டும்.
விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக சரிநிகர் இயங்குகிறது என்றுகூடச் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். தமிழ் மக்களது உரிமைகளைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோரும்புலிகள் என்றால் தமிழர்கள் அனைவருமே புலிகளாக மாறினாலும் காரியமில்லை. புலிகள் தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளை மதிப்பதில்லை. ஏனைய இனங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் ஏற்புடையவை அல்ல என்ற காரணங்களை வைத்துப்புலிகளை நிராகரிப்பது அறிவின்பாற்படாது. புலி களை விமர்சிப்பதற்கு முன்பு ஒருவர்
தான் தமிழ்மக்கள யைப் பாதுகாக்க இயங்குகிறார்என் விடுவது நல்லது அரசியல்வியாபா
EITCULD. அமைதிக்காகச்சி நிகழும் முனைப் சரிநிகர் சரியாக தில்லை என்ற குர் இருக்கக்கூடும். அதைத்திருத்துவ பொறுப்பு சிங்க தமிழில் அறிமுகம் கள மக்களுக்கே 2 ளைத் தமிழ் மக் கொணர்வதிலும் வகிக்க வேண்டும் கள் சிங்களப் பத்தி மக்கள் பற்றி) ஆசிரிய பீடத்தின டையே சமாதான நண்பர்களும் ஒ அவசியம் எமதுதேசத்தைப் பேய்களிடமிருந் யாவது தப்பி வா
LDIG.
இளவான
リ。
ତୁ); 101 கண்டேன். ஜே.வி.பி.
பொதுச் செயலாளர் செவ்வி குறித்த எதிர்வினை நியாயமாகவும் அருமையா கவும் அழுத்தமாகவும் இருந்தது.இடது சாரி அந்தசாரி இந்தசாரி என்பவர்களின் கபடம் காலங்காலமாகப் புரிந்ததுதான் இனி புதிதாய் ஒன்றும் இருக்கப்போவ தில்லை. நகைப்பு என்னவெனில் "மொட்டைத்தலைக்கும்முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் அறிவீனம் அறிவீன மல்லபாசாங்கு இதை அனுபவரீதியாக நன்கு உணர்ந்தவர்கள் தமிழ் மக்கள் பொருத்தமான நேரத்தில் ஜே.வி.பி செயலாளரின் செவ்வியைப் பிரசுரித்து SIGIÍg, Gilőt 2 GTCTg, álló, 303, 3, 3)GT வெளிப்படுத்தியதோடு அபாரமான எதிர்வினை எழவும் வாய்ப்பளித்த உங்களுக்கு என்நன்றிகள்
களுத்துறை மகசீன் சிறைக் கைதிகள் பற்றிய விடயம் படித்தேன். இந்தளவிற் குப்பிரச்சினைமுற்றியும் யாருமே பாராது இருப்பது ஏன்? மனித உரிமை என்பர் ஜனநாயகம் என்பர் ஆனால் அவரின் சிந்தை ஏன் இவ்வப்பாவிகள் சம்பந்த மாக இரங்குவதில்லை. அவர்கள்பட்டினி கிடப்பதும் அரசியல் வேடதாரிகள் நாரதராய் மாறி தூது போவதும் பின்
načajnemi-Balgulf
பட்டினிகிடப்பதும் என்ன ஐயா இது
என்ன விளையாட்டு? பூனைக்கு விளை பாட்டுசீவன்போவது எலிக்குஅல்லவா? இதுபற்றி குரல்தர யாருமே முன்வருகி றார்கள் இல்ேைய. இறந்துபோனவர்க ளுக்காக விசாரணை அது இது என பணத்தையும் நேரத்தினையும் விரயமாக் கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழவேண்டியவர்கள் அநியாயமாகச் சிறையில் வாடும் அநியாயம் ஏன்? நீங்களும் எழுதுகிறீர்கள் அத்தோடு சரி. இவ்வாறான அநியாயங்களைத்தட்டிக் கேட்க ஒரு அணியை உருவாக்க ஏன் முயலக்கூடாது? இருக்கும் சூழலில் கடி னம் தான். ஆனால் நிலைமை தொடுவா னமாகக்கூடாதல்லவா? பூனைக்கு மணி கட்டுவது யார்? தணிக்கைக்கு எதிராக ஏதாவது எழுதுங் கள் வரவரசரிநிகர் சுவையாக இல்லை. கராணம் என்ன? யாரின் அழுத்தமோ அழுத்துவதாக எனக்குப் படுகிறது. இப்படி எழுதுகிறேன் என குறைவிளங் காதீர்கள் அக்கறை, அத்தோடு சரிநிகர் போன்ற ஒரு பத்திரிகை வீணடிக்கப்படு வதை என்னால்ஜீரணிக்கமுடியவில்லை. எது எப்படியோ. ஏதோ ஒரு முரண்பாடு எங்கிருந்தோ முளைக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
Göö/r@ጪህ መጨuff
கேகாலை
Lanard CİLLİ
கொச்சைப்படுத் GGlåOGOGA). GAGNLD sig சப்பிகள் முன்ை மனங்கொள்ளும் உடன்படமுடியா
-1 Liligrafig.GTL. கள் இறுதிஆணி னப்படுகிறார்கள் பங்காளிகள் பற் வினைகளும்எதிர் ரம்போட்டுக்கொ
அப்போதிருந்தே சல்கள் பக்கமும் வரவேற்கவேண் டம் அழியவில்ை இருக்கத்தான்.செ யானதொனிக:ை அவர்களின் செவ் புலிகள் வந்தாலு
சேர்த்துக்கொள்
தாண்டிபாஸ்கொ தற்போது கொழு அப்படி வந்தாலு மாடிக்கோ வெ வேண்டி வருே ஜயதிலகஅவர்க
கண்ணீரை இ
தேரோவின் "சே
கவிதை
அபூ இ
தபுதாரன் என்ற சொல் உண்டே.
சிரிநிகர் இதழ் 97ல் சுயநிர்ணயம் Ulu gaJT SOT STAT STrigor களைவது அவசியம் எனும் தலைப்பில் பேராசிரியர்சிவசேகரம் லண்டனிலிருந்து சமுத்திரன் செல்வி திருச்சந்திரன்
போன்றோரது கருத்துகள் தொடர்பாக
எழுதியிருந்த விடயம் பற்றி ஓர் முக்கிய குறிப்புத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்
சிவசேகரம் அவர்கள் விதவைத்துவம் தொடர்பாக கூறும்போது ஆங்கிலத்தில் தாரமிழந்த ஆணைக் குறிக்கச்
சொல்லுண்டு தமிழில் இல்லாமைக்குக்
காரணம் நமக்கே மரபுதான்' என அடித்துக் கூ தபுதாரன் எ செந்தமிழ்ச் செ பேராசிரியருக்கு
 
 
 
 
 

リ
ஓகஸ்ட் 29 செப்டம்பர் 11, 1996
5
து சுயநிர்ணய உரிமை JIT, LJÓTICAS, IT (6)j, 9; GJIT பதைத்தெளிவுபடுத்தி ஏனென்றால் இது ம்மும்முரமாக நிகழும்
TÉIG, GITT LIDIŠ, B, CMCO) LLGELLI UITGCT U, TslUIE18,600ITij G|QJÇilj,GJ,TGOTIT GJ றச்சாட்டில் உண்மை அப்படியிருப்பின் துஆசிரியர் பீடத்தின் இலக்கியங்களைத் படுத்துவதிலும், சிங் உரித்தான பிரச்சினைக g, cyf.) LGELLI (6 Gorfflig, சரிநிகர் முக்கிய பங்கு இவ்வாறான முயற்சி ரிகைகளிலும் (தமிழ் இடம்பெற சரிநிகர் ரும் சிங்கள மக்களி ப் பிரச்சாரம் செய்யும் ன்று பட்டு உழைத்தல்
பீடித்துள்ள இனவாதப்
து அடுத்த தலைமுறை ழும் என்று நம்புவோ
லை விஜயேந்திரன், நோர்வே,
ணிரை றத்த ராவின்
தை!
5,606TgJGTála (399 JD
துகிறாரோ தெரிய னங்களை வெறுவாய் வக்கிறார்கள் என்று சிவசேகரத்தின் வாதம் 55).
ருக்குப்பயப்படுகிறார் அடிக்குமளவு ஏன்விச ான்று விளங்கவில்லை. றிய ஒரு தெளிவிற்கு வினைகளும்அத்திவா டுக்கின்றன.
ஜெயபாலன்பள்ளிவா கவனம் செலுத்துவது டியது. இன்னும் மானு இலங்கையிலும் அது பகிறது என்ற அருமை ஞர்ஜயதிலகபண்டார வியில் காணக்கிடந்தது. 'சாதுஜனராவ'யில் ர்ராம்தாண்டிக்குளம் ண்டு சாதாரணமக்களே ம்புவரமுடியவில்லை ம் இடையில் நாலாம் Silġ, S, GOLġ, (39, IT (SLIFTB, ம. அன்பு நண்பர் GT
றைத்தது ஆனந்த ாதரன் திலீபன்' என்ற
ப்ேதிகார் அஹமட் கண்டி மத்தி
உரிய ஒரு ஆணாதிக்க அழுத்தம் திருத்தமாக யிருந்தார் ஏன் ன்னும் ஒர் அழகான ல் இருக்கிறதே இது தெரியாததா?
ஸ்ராவின்
47)улаfroй
மார்க்கம் மறந்த 'கார்னிவல்'
9॥ பற்றிய வெறுமையை
முஸ்லிம்கள் அவதானிக்கத் தொடங்கி யிருப்பதாகத் தெரிகிறது. நாற்காலி மரத்தில்இருந்து விழாதிருக்கும்படியாக அதிகமான குறியீடுகள் தேர்தல்கா லங்களில் காண்பிக்கப்பட்டன. இன்று காங்கிரஸ் கூட்டங்களில் தொப்பி மொஹிடீன் நகைச்சுவையாகப் பேசுவ தோடு திருப்தியடைந்து விடும் மு.கா. உயர்மட்டம் மக்கள் மத்தியில் கேள்விக் குறியாக்கப்பட்டிருப்பதும் தவிர்க்க முடியாததாகிவருகின்றது. அண்மையில்கம்பளையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவும் பல அனாச் சாரங்களை அள்ளி இறைத்து விட்டுச் சென்றுள்ளது.முஸ்லிம்மக்களின்மனதில் இதுவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. மீலாத் மேடையில் தனிஅரசியலேநாடக மாடியது.கம்பளை காதர் ஹாஜியாரின் அரசியல் இமேஜை உடைப்பதற்கு திட்டமிடப்பட்ட அரசியல் மீலாத் விழா அண்ணார்ந்து உமிழ்ந்தவன் கதையாக மாறிவிட்டது. மேடைக்கு காவியுடையணிந்த ஒரு தேரோ வர அவசர அவசரமாய் எழுந்து மரியாதை செய்த முஸ்லிம்காங்கிரஸ்கா ரர்கள் தலைவருட்பட ஏன் உலமாக்க ளுக்கு அவ்வாறுசெய்யவில்லை என்பது உலமாக்கள் கேட்கின்ற கேள்வி பேசும்போது அஷ்ரஃப்மீலாத்துல்லாஹ்
என்ற ஷிர்க்கான் வார்த்தையையும் மொழிந்து எரிச்சலையூட்டினர் மீலாத்விழாவில் வைக்கப்பட்டகண்காட் சியில் ஆண்களும் பெண்களும் தாராள மாகநெரிபட்டுகளிப்புறவைத்தஇஸ்லா மிய கலாசாரத்தையும் நபிமொழிகளை யும்பாதுகாத்த(?) வெலம்பொடரவுப் ஹாஜியாரும் அவர் தம் கூட்டமும் இன்னும் வாழவேண்டியது.கடமை. உலமாக்களில்லாத மார்க்கம் மறந்த ஒரு காணிவேல் போல அஷ்ரஃபின் புகுந்த ஊரின் மீலாத் விழாவும் அமைந்து விட்டது. மருந்திற்குத்தானும் ஒருசிறந்த மார்க்கச்சொற்பொழிவை ஏற்படுத்தாதது திட்டமிட்டவர்களின்கைங்கரியமாகும். மீலாத்செலவிற்கென முஸ்லிம்கிராமங் கள் தோறும் மடிப்பிச்சை கேட்டுச் சென்ற ரவுஃப் ஹாஜியாருக்கு அக்கு றனை முஸ்லிம்கள் நன்றாகவைது அனுப்பிவைத்தனர். காரணம் தேர்தல்க ாலங்களில் அக்குறணைக்கு அதுசெய்கி றேன்.இது செய்கிறேன் என்று கூறிவிட்டு பின்னர் ஒன்றுமே செய்து கொடுக்காதது மட்டுமன்றி அப்பக்கம் திரும்பியும் LITirë, 56ky60GOLLITLD. ஒட்டுமொத்தமாய் அஷ்ரஃபும் அவர்தம் பங்காளிகளுமே முஸ்லிம்களிடையே ஒரு மாற்றுக்கட்சி உதயமாவதற்கு பிஸ்மில் லாஹ்போடுபவர்கள்
அபூ இப்ேதிகார்அஹமட்
கண்டி மத்தி
கட்டுரை கவர்கின்றது
D Tä நீண்ட காலமாக சரிநிகரை
வாசித்து வருகிறேன் தொடர்ச்சியாக உங்களது சரிநிகரைவாசித்து பல அரிய விடயங்களைப் புரிந்து கொண்டும் வருகிறேன். நன்றி.
தங்களதுசரிநிகரில்தொடர்ச்சியாகனழுதி வரும் குழந்தைகளுக்கும் உங்களுக்குமி டையே என்ற தொடர்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்னை மட்டுமல்ல யாரெல்லாம் அவற்றைப்
வியைத் தழுவுவதற்கு சிறிது காலத்திற்கு முன்னரேநிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அவர்கள் கூறுகின் றனர். அதன் பின்னர் பாரிய வெற்றியீட்டிய சந்திரிகாவின் அரசாங்கம் மனித உரிமைகளை மதித்து நடக்கும் விதத்தில் தளம் அமைத்துக் கொடுத்ததோடு அதனை மதித்து நடக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கலாயிற்று' என இவர்கள்மேலும் கூறியுள்ளனர். புதிய அரசு படுகொலைகள்தொடர்பாக விசாரணைகள்நடாத்துவதற்கு பல்வேறு ஆணைக்குழுக்களை அமைத்ததுடன் 18 மில்லியன் சனத்தொகையுடன் கூடிய இலங்கைத்தீவில் வசிக்கின்ற20% தமிழ் மக்களின் நலன்கருதி தமிழ் போராளி களை சமரசப் பேச்சுவார்த்தைக்கும் அழைத்தது. கடந்த ஆண்டு தமிழ்ப் போராளிகளும் இவ்வழைப்புக்கு உடன் பட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.இருப்பி னும் சிறிது காலத்தின் பின்னர் போராளி கள் தாக்குதலை ஆரம்பித்தனர். இந்த யுத்தம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1990களின் முற்பகுதியில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பி னும் இன்றும் பிரச்சினை தொடர்வது மட்டுமன்றி தமிழ் இளைஞர்களும் ஏனையோரும் காணாமல் போவது இன்னமும் நடந்துகொண்டே இருக் கிறது' என்கிறார் கொழும்பிலுள்ள பெரிய மனித உரிமை அமைப்பொன்றைச் சேர்ந்த ஷெரின்சேவியர் அவர்கள் "இதுவரை அரசாங்கம் எந்தவொருகொ லைக் குழுவினரையும் தண்டிக்க வில்லை என்றும் அவர் தெரிவித்தார்
மரணங்கள் பற்றிய விசாரணைகள்
பார்க்கின்றார்களோ அனைவரையும் கவரக் கூடிய விதத்தில் மொழிமாற்றம் செய்துவெளியிடுகிறீர்கள். மொழிமாற்றம் செய்து வெளியிடும் சகோதரர் அருணுக்கும் அதை சரிநிகளில் பிரசுரிக்கும் உங்களுக்கும் சரிநிகர் வாசகனாகிய நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
ஏ.ஆர் பெளசர்
Aasarai
தொடர்ந்தபோதிலும் எவருமே இதுவரை குற்றவாளியாகக் காணப்படவில்லை" என்று கூறுகின்றனர் வேறு சில மனித உரிமை அமைப்பைச்சேர்ந்தவர்கள் படு கொலை செய்யும் குழுக்கள் மர்மமான முறையில் இன்றும் படுகொலைகளைச் செய்து கொண்டே இருப்பதாக சில இலங்கை அதிகாரிகள் அரசைக்குற்றம் சாட்டுகின்றனர். 'மனித உரிமைகளில் பாரிய முன் னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறும் இத்தகைய பேச்சுக்கள் அமெரிக்கா போன்ற நாட்டின் அரசாங்கங்கள் இலங்கையுடன் மேலும் நெருக்கமாக வருவதற்கு கண்டுபிடித்துள்ள ஒருநியா யப்படுத்தலேயாகும்' என்று கூறும் சேவியர் 'கோரமான மனித உரிமை வழக்கங்கள் ஓரிரவில் மாறி விடுவதில்லை என்று குறிப்பிடுகிறார். அமெரிக்க அதிகாரிகள் இங்கு பயிற்சிய ளிக்க வந்துள்ள விடயம் பத்திரிகை தணிக்கைகளையும் மீறி கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியுள்ளதாக குறிப்பிடும் அவர் இது ஒரு ஆபத்தான நடவடிக்கை என்று கூறுகிறார். 'ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு உதவியளித்துவருகின்றது என்ற தகவல் தமிழர்களைப்பொறுத்தவரையில்முக்கிய விடயமாக இருக்கும். இதனால்தான் இதை வெளியில் விடாமல்இரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்சேவியர் JQJi56T.
இவ்விடயம் இலங்கை முழுவதிலும் பரவலாக தெரிய வரும் பட்சத்தில் பல
எதிர்ப்புக்கள் கிளம்பும்.
scarf): The Dallas Morning News

Page 16
画 Tங்கள் இடம்பெயர்ந்தவர்களே ஒழிய அகதிகள் அல்ல. எங்களைத் தடுத்து இந்த நலன்புரி நிலையத்தில் வைத்துப் பராமரிக்கிறோம் என்று கஷ் டப்படுத்தவேண்டாம் எம்மை எங்கள் வழியில்செல்லவிடுங்கள் இதுவே எங்க ளது தேவை' என்று வவுனியா நெலுக் குளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக் கப்பட்டுள்ளவர்கள் ஒரே குரலில் உறுதி தொனிக்கக்கோருகிறார்கள் "யாழ்ப்பாணத்தைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிவிட்டோம் அதன் மூலம் அவர்களது முதுகெலும்புமுறிக்கப்பட்டு விட்டது தோல்விகளால் திணறுகின்ற புலிகள் வன்னியில் இழந்து விட்ட சக்தியை ஒன்று திரட்டப்பார்க்கிறார்கள் அவர்களை ஒடுக்கியாழ்ப்பாணத்திற்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப் போம் எனச் சூளுரைத்த இலங்கை அர சின்இராணுவம்'ஓயாத அலைகளின் மூலம் முல்லைத்தீவில் விடுதலைப்புலிக ளினால் பதம்பார்க்கப்பட்ட சூட்டோடு சூடாக ஆனையிறவிலிருந்து கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பித்த சத்ஜய நடவடிக்கைகாரணமாக இரண்டு லட்சத் துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடம் பெயர்ந்துவன்னிக்கு வரநேரிட்டது. கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தபடை யினர் மேற்கொண்ட ஷெல் வீச்சுக்கள் விமானக்குண்டுத்தாக்குதல்கள் காரண மாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து கிளிநொச்சியில் தஞ்ச மடைந்திருந்தவர்கள் மட்டுமல்லாமல் இப்பகுதியைச் சேர்ந்த ஐம்பதினா பிரத்துக்கும் மேற்பட்டவர்களும் புதிதாக இடம்பெயரநேர்ந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில் ஒன்று ஒன்றேகால் லட்சம் பேரை எதிர் பார்த்து வவுனியா நகரப் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி னுள் 35 அரச பாடசாலைகளை இனம் கண்டுநலன்புரிநிலையங்களாகஸ்தாபிப் பதற்குஇராணுவமும் பொலிசாரும் அவ சர நடவடிக்கைகளை மேற்கொண் LTig, Git. நெலுக்குளத்தில் அமைந்துள்ள கலை மகள் மகாவித்தியாலயம் இந்த ஏற்பாட் டின்பேரில் கடந்த வாரம் முதலாவது நலன்புரிநிலையமாகத்திறக்கப்பட்டு 21 குடும்பங்களைச்சேர்ந்த79 பேரைமுதலா வதாக உள்வாங்கிச் செயற்பட ஆரம்பித்தது. இங்குதற்போது ஆயிரத்துக்கும் மேற்பட் டவர்கள் (முன்னுறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்) தங்கவைக்கப்பட்டு (?) பராமரிக்கப்படுகின்றார்கள் இவர்களில் 98 வீதமானவர்களே முதலில் குறிப்பிட்டிருப்பது போல ஒரேகுரலில் தம்மைத் தடுத்துவைக்காமல் வெளியில் செல்லவிடுமாறு குரல் எழுப்புகிறார்கள் இங்குள்ளவர்களில்36 பேரேபோக்கிட மின்றி இங்கேயே தங்கியிருப்பதற்கு அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித் துள்ளார்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் வவுனியாவில் உள்ளதமது உறவினர்கள் நண்பர்களோடு தங்கியிருக்கச் செல்ல அனுமதிகோரியுள்ளனர். ஏனையோரில் ஒருதொகுதியினர் யாழ்ப்பாணம்செல்ல வேண்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் ஏனையோர்கொழும்பு கண்டி திருகோ ணமலை எனப் பல இடங்களுக்கும் செல்வதற்காக வன்னிலியிருந்து தான் டிக்குளம் ஊடாக வவுனியாவுக்குள் வந்தோராவார்கள் இவர்களில் கிட்டத்தட்டமுழுப்பேருமே யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கைகளினால் இடம் பெயர்ந்து கிளிநொச்சி மாவட் டத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் சத்ஜய இராணுவநடவடிக்கையையடுத்துமுறி கண்டி மாங்குளம், அக்கராயன்குளம், மல்லாவி, வவுனிக்குளம், ஒட்டுச்சுட் டான் புதுக்குடியிருப்பு நெடுங்கேணி என பல்வேறு இடங்களுக்கும் பலதட வைகள்இடம்பெயர்ந்து இடத்துக்குஇடம் நகர்ந்து பின்னர்தாண்டிக்குளம் ஊடாக வவுனியாவுக்குள்வந்துள்ளார்கள்
சுற்றிலும் ஆளுயரத்துக்கும்மேல்உயர்த்தி அமைக்கப்பட்ட உறுதியான முள்ளுக் கம்பி வேலிக்குள் மிகவும் கவனமாகப் பொலிசாரின் பாதுகாவலில் இவர்கள் வைக்கப்பட்டுள்ளார்கள் தொண்டர்
நிறுவனப்பிரதிநிதிகள் கூட அனுமதியி ன்றி உள்ளே செல்லமுடியாது. ஒருகோடி பத்துலட்சம் ரூபாசெலவில் பாதுகாப்பான முட்கம்பி வேலிக்குள் குடிநீர் வசதிக்காகக் குழாய்க்கிணறுகள் தற்காலிக நிரந்தர மலசல கூடங்கள் மின்சாரம் பொழுதுபோக்குவதற்கான தொலைக்காட்சி மற்றும்பொழுதுபோக்கு சாதனங்களுடன் தயாராகி வருகின்ற இந்த நலன்புரிநிலையங்கள் யாவும் வவுனியாசிரேஷ்டபொலிஸ் அத்தியட் சகர் காமினி சில்வாவின் நேரடிப் பொறுப்பில் உள்ளன. அவரது அனுமதி பெறுகின்ற பத்திரிகையாளர்களும் செய்தித் துறையினருமே விசேடமாக நெலுக்குளம் கலைமகள் மகாவித்தியா லயநலன்புரிநிலையத்தினுள் அனுமதிக் கப்படுகிறார்கள் செய்தியாளர்களையும் வெளியாரையும் கண்ட உடனேயே சுற்றிவளைத்துக் கொண்டுநீமுந்திநான்முந்தி எனஅனை வருமே தமது குறைபாடுகளையும் கஷ்டங்களையும் கொட்டித் தீர்க்கிறார் கள் அவர்கள் இறுதியாகக் கூறுவது "நாங்கள் அகதிகள் அல்ல. அகதிமுகா மில் தங்கியிருப்பதற்காக நாங்கள் வர வில்லை.உறவினர் நண்பர்கள்விடுகளுக் குச் செல்லவும் தொழில் தேடவும் எங்கேயாவது குடியமர்ந்து எமது பிள்ளை களின் கல்வியைத் தொடர்வதற்கான வழியைத் தேடுவதற்காகவுமே நாங்கள் இங்கே வந்தோம் எங்கேயும் வெளியே செல்ல முடியாத நிலையில் இங்கு சிறைக்கைதிகளைப்போல அடைந்து கிடப்பதற்குநாங்கள் தயாரில்லை. சுமார் 900 மாணவர்கள் கல்விகற்றுவந்த நெலுக்குளம்கலைமகள் மகாவித்தியால யம் இரண்டாந்தவனைப் பரீட்சைக்கு ஆயத்தமாகிய வேளையில் பொலிசாரி னால் பொறுப்பேற்கப்பட்டு பாடசாலை மூடப்பட்டது. பரீட்சைக்குக் கூட மாணவர்கள் தோற்றமுடியவில்லையே என்று மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்
றார்கள் என முத்தர கொண்டுதவிக்க கடற் என்றபோர்வையில் sa sunga DeSana செல்லும் வழியில் இ 25. T310 uJLJULT தங்கியிருப்பதற்குஇ யாகவே தஞ்சம் ே CTGGTGGG fliš, GNOS, LLUITGEGOTIN ம்பு உட்பட நாட்டின் கும் வவுனியாவின் ஏ கும் செல்லவேண்டிய மில் எவ்வளவு காலத் கப்படப்போகிறார்க எவருக்கும்எதுவுமே இவ்விடம்தொடர்பாக தமக்கு எதுவும் தெரி காப்புப்பகுதியினரோ எனக்கூறுகிறார்கள். கடமை முகாமின்பா கடமைகளுடன் மு என்றும் தங்கியிரு வித்து அனுப்புவது எடுக்கும் பொறுப்பு யெனத் தெரிவிக்கிற அதிகாரிகளும்இது வி பிலுள்ள தலைமைய பணிப்புரைகளை எதி கவேதெரிகின்றது.
நொச்சிமோட்டைக்கு 9, IT GAGAONTGOT DETT LIT8 பெயர்ந்த குடும்பங்க டிக்குளத்துக்குக் கொ டுப்பூர்வாங்கவிசாரை பின்னர் நெலுக்குள பத்திற்கு அழைத்துவ உடனடியாகவே இக்குடும்பங்களைச் யுவதிகள் பாதுகாப்பு கென தாண்டிக்கு கொண்டுசெல்லப்படு மீதான விசாரணைக தினங்களுக்குத்தொட
வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன்
LLLLLL S ATTMTL L LMMM TTM 000 TTTTTTTM MMLLLLL
 

REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
sasaluT=
பொறியில்கப்பட்ட
Dial
பினரும் கவலை தவாரம் அகதிகள் இடம்பெயர்ந்தவர் ள் நண்பர்களிடம் டைமறித்து இங்கு
SGT டமின்றி உண்மை ாருகின்ற சிறிய ரைத்தவிர கொழு தென்பகுதிகளுக் னைய பகுதிகளுக் வர்கள்இந்த முகா திற்குத்தங்கவைக் i என்பது குறித்து தெரியவில்லை. சிவில்அதிகாரிகள் யாது, அது பாது செம்பந்தப்பட்டது பாலிசாரோதமது துகாப்புநிர்வாகக் டிந்து விடுகிறது பவர்களை விடு குறித்து தீர்மானம் நம்மிடம் இல்லை Iர்கள் இராணுவ டயத்தில்கொழும் க அதிகாரிகளின் ர்பார்த்திருப்பதா
|ள்ளே இராணுவ வருகின்ற இடம் ள் முதலில் தாண் séTG) Glgája)ÚLJúனகள்பதிவுகளின் நலன்புரி நிலை ப்படுகின்றார்கள் |ல்லது மறுநாள் சேர்ந்த இளைஞர் விசாரணைகளுக் ம் முகாமிற்குக் கிறார்கள். இவர்கள் ள் மூன்று நான்கு ர்கின்றன.
இவ்வாறான விசாரணைக் காலத்தில் முகாமில்உள்ளவர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளைச் சென்று பார்ப் பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என் றும் விசாரணை முடிவுற்றதும் இளை ஞர்கள் மீண்டும் நலன்புரிநிலத்திற்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளார்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள் யாரேனும் ஊருடுவியுள் ளார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற் காகவே(இந்தவிசாரணைநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசார் விளக்கமளித்துள்ளார்கள் ஆயினும் ராசலிங்கம் இராஜசேகரன் என்ற19வயது இளைஞன் இவ்வாறான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை யெனஅவரது பெற்றோர்கவலையோடு தெரிவிக்கின்றார்கள்.இவ்இளைஞரோடு அவரது சகோதரியாகியதயாநிதி (16) என்பவரும் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டு சில தினங்களின்பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனி னும் இராஜசேகரன்சுகவீனம்காரணமாக வவுனியா ஆதார வைத்தியசாலையில் இருதினங்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபின்னர் மீண்டும் பொலிசாரினால் அழைத்துச்செல்லப்பட் டுள்ளதாக அவரது தந்தை ராசலிங்கம் தெரிவித்தார். 'எனது மகனை வவுனியா ஆஸ்பத் திரியில் இருந்து பொலிசார் கூட்டிச் சென்றாதாகஅறிந்தேன்.அவர்இப்போது கண்டி வீதியில் உள்ள பொலிஸ் நிலை பத்தில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸா ரிடம் அனுமதிப்பெற்று அவரைசந்தித்துப் பேசினேன். அவருக்கு ஒருகண் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்சிறிது மனநலம்குறைந்தவராகவும் இருக்கிறார். அவரை நேரில் பார்த்து பேசியபோது அவர் சுகவீனமுற்றிருப் பதை அறிந்தேன். அவருக்கு வைத்திய கவனிப்பும்சிகிச்சையும்தேவைப்படுகின்
றது.அவரை எப்போதுவிடுதலை செய் வார்கள் என்பது தெரியாமையினால், அவரது உடல்நலம் குறித்து எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது' என்று அவர்மிகுந்தகவலையோடு கூறினார். ஆயிரத்து ஐநூறுபேரைத் தங்கவைத்துப் பராமரிப்பதற்கென நெலுக்குளம் கலை மகள் மகாவித்தியாலய நலன்புரிநிலை யம் திட்டமிடப்பட்டு வசதிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும் தற்போது இங்குதங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் போதிய இருப்பிட வசதி மலசலகூட தண்ணீர் வசதிகள் என்பன இல்லை யென்றேஇடம்பெயர்ந்துவந்துள்ளவர் கள்முறையிடுகின்றார்கள் "நான்குநிரந்தரமலசலகூடங்களே இங்கு இருக்கின்றன. பத்து தற்காலிக மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் கடந்தசில தினங்களாக பெய்த மழைகார ணமாக மலசல கூட குழிகளின் கரைச்சு வர்கள் கரைந்து மேலே போட்டுள்ள பலகையும் மலசல கூட பிளேட்டும் எந்தவேளையிலும் குழிக்குள்ளே விழ லாம் என்ற நிலையிலேயே உள்ளன. இதனால், இவற்றைப்பாவிப்பது பொது மக்களுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு திறந்த கிணறும் ஒரு குழாய்க் கிணறும் இங்கு இருக்கின்ற போதிலும் தண்ணீருக்குப் பற்றாக்குறையே நிலவு கிறது.வெளியிலிருந்து பவுசர்மூலமாகக் கொண்டு வரப்படுகின்ற தண்ணீரும் இங்குள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதாமல் இருப்பதா கவே அவர்கள்கூறுகின்றார்கள்
தண்ணீரில் சிக்கனத்தைக்கடைப்பிடிக் காததனால்குளிப்பதற்கும்கழுவுவதற்கும் தேவைக்கு அதிகமாக நீர் விரயம் செய் யப்படுகின்றது.இந்தநிலையில்அத்தியா வசியமானதேவைகளுக்குசிலவேளை களில் மலசல கூடபாவிப்புக்கும்தண்ணீர் இல்லாமல் அவலநிலையே ஏற்படுகின் றது' என்றும் சிலர் சுட்டிக்காட்டு கின்றனர். "குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு விபரங்களைத் திரட்டியுள்ளபோதிலும் அவர்களுக்கான பாலுணவு போதியள வில் வழங்கப்படுவதில்லை. வெளியில் சென்று எதனையும் வாங்குவதற்கு வசதியாக அருகில்போதிய கடைகளும் இல்லை. வவுனியாநகருக்கு மூன்றுமைல் தூரம்பிரயாணம்செய்யவேண்டும்.இந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றேதெரிய வில்லை" என்று தாய்மார் பலரும் குறைப்பட்டுக்கொண்டார்கள் சுமார் இருபத்தாறு நோயாளிகள் இனங்காணப்பட்டு வைத்திய கவனிப்பைப்பெறவேண்டும் என்று இந்த நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்கின்றநடமாடும் சேவைவைத்தியர் சிபாரிசுசெய்துள்ளார். ஆயினும் வவுனியா ஆதாரவைத்தி யசாலைக்குச்செல்வதற்குரிய அனுமதி இவர்களுக்குப்பொலிசாரிடம் இருந்து கிடைக்கவில்லை.இவர்களுக்குத்தேவை யான மருந்துகளைக் கொண்டுவந்து கொடுக்குமாறு நடமாடும் சேவை வைத்தியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள தாகப் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் தெரிவிக்கின்றனர். உறவினரைப் பார்ப்பதற்காக ஓமந்தை பகுதிக்குச் சென்று வந்த அரச ஊழியர் களும் தென்பகுதியில் உள்ள தமது வேலைத்தலங்களுக்கு தமது குடும்பத் தினரைக்கூட்டிச்செல்ல வந்துள்ளவர்க
ளும் கூடஇந்த இடைத்தங்கல்நலன்புரி
நிலையத்தில் பொறியிலகப்பட்டது போல சிக்கிக்கொண்டு வெளியேற வழிதெரியாமல்தவிக்கின்றார்கள்
வடக்கிலிருந்து வவுனியாவிற்கும் நாட்டின்தென்பகுதிகளுக்கும்வருபவர்க ளிடையே புலிகளும் ஊருடுவல் செய் யலாம் என்ற சந்தேகத்தில் நாளொரு சட்டமும் பொழுதொரு விதியுமாக நொச்சிமோட்டையிலும் தாண்டிக் குளத்திலும் அரசினால் கடைப்பிடிக் கப்படுகின்ற விதிமுறைகளுக்கு ஈடுகொ டுத்துதடைகளைத்தாண்டிவருவதுதமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் சீவன் போகிறசெயற்பாடாகவே உள்ளது.
-தம்பு திருநாவுக்கரசு
ജൂ58ങ്കഥ, 334 ബി ബിട്ട് 15ഥയെങ്ങ്