கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.09.12

Page 1
SIGMULIT:
GODTIAREGGIMgör
sin-L
190E56fleið Rygg
logislangirls மாற்றம் ஏற்பட்டதா?
|
I
 
 
 
 
 
 
 

Oupaüaliñ667 தனித்துவமானவர்கள் Lalasi
0 blia]]Is leis gile IslIII.jill
O2 sill Bundai அரசியற் கோட்பாடுகள் OLqabığğEDL ğrısı GÜSA)
OpGrüGilbei Gusleit Jussuõõ!

Page 2
செப்டம்பர் 12 செப்டம்பர் 25, 1996
இது
இருவரங்களுக்கொருமுறை
தேதிகச்சமானமாக வந்தித்ததாட்டிவேரி
ஆசிரியர்குழு சிவகுருநாதன் ரேன் சிவகுமார் ബസ്ത് எத் தோத்ரகிப் அரவிந்தன் சிகெராஜா தபாலகிருஷ்ணன்
வடிவமைப்பு ബ0
வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன் /% ബ
ബ-0്
அச்சுப்பதிவு நவமக அச்சகம் கோலிவிதி இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 78/ வெளிநாடு 30 US$
தபாற் செலவு உட்பட)
GMAäg“ Lon/in (grana) unalth MIRJEIGTIGTAD GAUCO, G8, GTL), L'ILLÄ வேண்டும்.
எல்லாத்தொடர்புகட்கும்
ஆசிரியர் சரிநிகர்
04 ஜெயரட்ன الإله
திம்பிரிகஸ்யாய, Գտո Աքthւ -05 од, пара. В 19 5986,15 தொலைமடல் 59429
GLLILI EJIgEl SafeDel
EITUsı ölgilirli
பதினெட்டுவயதுக்கு மேற்பட்டஇளை
ஞர் யுவதிகளைக்கட்டாய யுத்தப்பணிக் குச் சேர்த்துக் கொள்ள அரசு தீர்மானித் துள்ளது. இதுதொடர்பாகத் தேவையான ஆரம்ப ஆலோசனைகளைப்பெற்றுக்கொள்ள வெளிநாடுகளுடன் இப்போதே பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படைக்குத் தமது சுய விருப்பத்தின் பேரில் சேர்வது மிகவும் குறைவடைந்திருப்பதால் சட்டபூர்வ மட்டத்தில் இளைஞர் யுவதிகளைச் சேர்த்துக்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டுமெனஅரசுதீர்மானித்துள்ளது. இலங்கைக்கு பழக்கமற்றஇச்செயற்பாடு பற்றி ஆலோசனைபெறுவது ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் உத்தர வொன்றின் மீது தற்போதுநடைபெற்று வருகிறது. அதன்படி நிரந்தர இராணுவம் உள்ள வெளிநாடுகளில் இளைஞர் யுவதிகள் கட்டாய சேவைக்குச்சேர்த்துக்கொள்வது பற்றி வெளிநாட்டிலிருந்து ஆலோசனை பெறுவதில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சிலர் ஈடுபடுத்தப்பட் (6) GTGTGOTT. இராணுவத்தின்உயர்அதிகாரியொருவர் இலங்கையிலுள்ள சுவிஸ் ஸ்தானிகரால பத்துடன் முதல் சுற்றுப்பேச்சுவார்த்தை களை நடத்தியுள்ளதாகத் தெரிய
வருகிறது.
நிரந்தரஇராணுவத்ை இராணுவசேவை தொ ஒழுங்குமுறைகள்பற் பூரணமாக ஆய்வுசெ பதினெட்டு வயதுக்கு ஞர்களைச்சேர்த்துக்ை அவ்வயதினர்திரும இராணுவ சேவையி ளப்படவேண்டியகா இராணுவ உயரதிகா லயத்துடன்கலந்துரை பதினெட்டு வயது இளைஞர் யுவதிகளை அரசு அவசர தீர்மான் காரணம் இராணு தப்பியோடியோர்பதி திரும்பவும் இராணு
சேராததாலாகும். இராணுவத்தை விட் இருபதினாயிரமாவ: வழங்கப்பட்டமன்னி திரும்ப வந்தவர்கள் மட்டுமே எனத் தெரிய மன்னிப்புக் காலத்தி fill LLD SE U GOOT COLULUTT செய்யவும் தீர்மானிக் அதனைத் தொடர்ந் LULL GAurig, GMAGTIGTIGST தாண்டவில்லையென கள் தெரிவிக்கின்றன
al
U Iழ்ப்பாணத்தில்கொள்ளை GOITLULD, லஞ்ச ஊழல் மீண்டும் தலை தூக்கியுள் ளது.இராணுவத்தினர் தமக்குத் தேவை யானவீதிகளில் (சென்ரிகள் உள்ள வீதி கள்) மின் விநியோகம் செய்திருந்தனர். மீண்டும் குடியமர்ந்துள்ள மக்கள் தமது வீடுகளுக்கு இதன் மூலம் இலவசமாக மின்சாரம்பெற்றுவந்தனர். ஆனால், மின் கம்பிகளை வீட்டுக்கு இணைத்தமின்சாரசபைஊழியர்கள்:500 ரூபா முதல் 1000 ரூபா வரை கேட்டு பெறுகின்றனர்.தற்போதுமின்இணைப்பு வேலைகள்பரவலாகநடைபெறுகின்றன. ஆனால் மின்சார சபை ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுக்க வேண்டும் இல்லையேல்மின்இணைப்பு கிடையாது. யாழ் போதனா வைத்தியசாலைக்குள் கண்டபடி எவரும் செல்ல முடியாது. நோயாளி ஒருவரைப் பார்க்க இருவ ருக்கே அனுமதி. ஆனால், காவலாளிக்கு ஏதும்கொடுத்தால் எவரும்போகலாம். வலிகாமத்துக்கு மக்கள் மீளக்குடியேற வந்தும் சில இடங்களுக்கு போகமுடிய வில்லை. அவர்கள் தமது பிள்ளைகளை முக்கிய பாடசாலைகளில் சேர்க்க வேண்டிய நிலை. இதற்கும் லஞ்சம் கொடுத்தாலே அனுமதி கிடைக்கிறது. மாட்டிறைச்சிக்கடைகள் சின்னக் கடையில்இராணுவமுகாமுக்குஅருகில் இருந்ததால்மூடப்பட்டுள்ளன. அதனால் வீடுகளிலும் தெருவோரங்களிலும்
வீரமும் தீரமும்
டற்படைக்குப் புதிய படையினரைச்
சேர்த்துக்கொள்ள வெளியிடப்பட்ட பிரச்சார அறிவித்தலில் குறிபபிடப்பட்ட துட்டகைமுனு சந்ததியின் வீரதீர)ப் புதல்வர்களே' என்ற பிரச்சாரச் சுலோகத்துக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் துறைமுகங்கள் கப்பல் புனர்நிர்மாண அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரஃப்பும் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்காகு முறைப்பாடு செய்த றிவித்தல் வெளியிட யாக இடைநிறுத்தம்
கப்பட்டுள்ளது.
துட்டகைமுனு சந் புதல்வர்களே' என்ற மாற்றம்செய்யப்பட்டு அச்சமற்ற சந்த புதல்வர்களே என
A.
மாட்டிறைச்சி விற்கப்படுகிறது. ஆரம் பத்தில்கிலோ60ரூபாவாக விற்றமாட்டி றைச்சிஇப்போது 90 ரூபா.100ருபாவுக்கு விற்கப்படுகிறது. இனிபிறப்புச்சான்றிதழ்பெறுவதற்கு 100 ரூபா.150ரூபா கொடுத்தால் விண்ணப் பித்து அன்று மாலையே கிடைக்கும் தற்போது யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை. ஆனால், பிறப்புச் சான்றிதழ் மரண சான்றிதழ் திருமணப் பதிவுச்சான்றிதழ்பெற எவரும் தலையி டக்கூடாது கைக்கூலிவாங்கக் கூடாது என யாழ் அரச அதிபர் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளார். அப்படியிருந் தும் பகிரங்கமாக லஞ்சம் வாங்கப்படு கிறது. அத்துடன் செயலகத்தில் விற்கப்படும் விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும். குப்பை கூழங்களை அகற்றும் பணி மாநகரசபைஊழியர்களால் மேற்கொள் ளப்படுகிறது. வீடுகளில் உள்ள குப்பை களை அகற்ற 50 ரூபா கேட்கின்றனர். இப்படியாக எதற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
L/65 (1/2,256.22, 622.  ே /
(UD ன்னர் புலிகள் இருந்தபோது
$leitirsóluGlá)LILélá) ; லொறியில்ஏற்றிஇங் கூறி கொழும்பு வி3 LDL rig, T3, GS3)(a)( பொருட்களை வாங் ஆனால் இன்று கப் வருகிறது. கூட்டுறவு நிலையத்திடம் 15 நூடில்ஸ் பைக்கற் வியாபாரிகள் விற் இருந்தபோதுநூடில் இனி சீனியின் விை கொழும்பு விலை 1 தீப்பெட்டி முன்ன தற்போது 5ரூபா 40ருபா45ருபா இல் மூன்று LDLIÉ விற்கப்படுகின்றன.
உணவுக்கடைகளிலு எரிபொருள் தோ விலை போன்றவற்ற இடியப்பம் போ அதிகரித்து விற்கப் தேங்காய் எண்6ெ விற்றும் வடை முன் கடலை உழுந்துமலி வடைஇந்த விலை.
விலைஅதிகரிப்பை அதிபர் எஸ் பத்மந தினார்.வர்த்தகர்கள் கொண்டு ஏற்று இற
 
 
 
 
 

தக் கொண்டசுவிஸ் டர்பாகவும் நித்திய றியும் இராணுவம் ய்துள்ளது.
மேற்பட்ட இளை வத்துக்கொள்வது ணமானதன்பின்பு ல் சேர்த்துக்கொள் எல்லை பற்றியும் கள் சுவிஸ்தூதரா யாடியுள்ளனர். க்கு மேற்பட்ட சேர்த்துக்கொள்ள ாமெடுத்ததற்கான பத்தை விட்டுத் னையாயிரம் பேர் றுவத்தில் வந்து
டுச் சென்றவர்கள் துடன் அரசினால் |ப்புக்காலத்தினுள் நான்காயிரம் பேர்
வருகிறது. னுள் இராணுவத் GAJAT 35 G300GT 95 305535 கப்பட்டுள்ளது. து கைது செய்யப் ணிைக்கை ஐநூறைத் த்தகவல்வட்டாரங்
|44 700 — 19960901
மாரணதுங்கவுக்கு தையடுத்து அவ்வ ப்படுவதை உடனடி செய்யத்தீர்மானிக்
ததியின் வீரதீர)ப் Gyögmygg;Ga)fg(ð அதற்குப்பதிலாக நியின் வீரதீர)ப் மாற்றப்பட்டுள்ளது. த்திய -19960908
9. ரசாங்கம் இப்போது எல்லா விட
யங்களையும் விட முக்கியமானதாகக் கருதுவது யுத்தத்தில் வெற்றி பெறுவது பற்றியாதலால் அதற்கு பத்திரிகைப்பிரச் சாரங்களினால் பாதிப்பு ஏற்படுமானால் அவ்வாறான பத்திரிகைகளை நிறுத்துவ தைக் கூடச் செய்ய வேண்டுமெனப் பொதுசன ஐக்கிய முன்னணியின் செய லாளரும் விவசாயக்காணி வனவளத் துறை அமைச்சருமான தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
பொஐ.மு.அரசாங்கத்தின் இருவருடப் பூர்த்தி தொடர்பாக 'லக்பிம'பத்திரிகை யுடன் நடைபெற்ற நேர்காணலொன் றிலேயே இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
யுத்தமானது குறிப்பிட்டளவு சர்வாதிகார
lg|III-III
. " [81]
பத்திரிகைத் தடை
நிலைமையொன்றை ஏற்படுத்தும் அவ் வாறான யுத்தச் சூழ்நிலையொன்றிலே செய்திகள் வெளியிடுவதிலும், சிவில் சுதந்திரத்திலும் சிற் சில எல்லைகள் போடப்படுவதால் பூரண ஜனநாயக மொன்று நிலவ முடியாதென அவர் தெரிவித்தார். பொருட்களின் விலையேற்றம், வேலை வாய்ப்புக் குறைவு போன்ற தற்காலிக கஷ்டங்கள் இருந்தாலும், யுத்தத்தை வெல்வதுவெகுசனங்களின்தேவையாகி யுள்ளதாகவும் அவர்களுக்குத்தேவையா னது யுத்தத்தில்வெற்றிபெறுவதே அன்றி அதற்குத் தடங்கல் ஏற்படும் விதத்தில் பத்திரிகைகளில் யுத்தச் செய்திகள் பிரசுரமாவதைப்பார்ப்பதுஅல்லஎனவும் அமைச்சர்மேலும் தெரிவித்தார்.
avštýl zo – 19960907
الكساتالانسان
இளைஞர்கள் பத்தாயிரம் பேரைக் கொண்ட சமுர்த்தித் தொண்டர் படை யொன்றைக் கட்டியெழுப்பிவடபகுதி யில் தொண்டர் படைக்கு அனுப்பஇளை ஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு எடுத்த முயற்சிகள் கைவி டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
வடபகுதியில் சிவில் நிர்வாகத்தை உரு வாக்குவதற்குத் தேவையான ஆட்ப லத்தை ஒன்று திரட்டும் நோக்கத்துட
னேயே இச்சமூர்த்தித் தொண்டர் படை யைக் கட்டியெழுப்ப முயற்சிகள் Gigi UU Lat.
சமூர்த்தித்தொண்டர் படைக்கு இளை1
ஞர்கள் பத்தாயிரம் பேரைச் சேர்த்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அரசுக்குத் தேவையான் ஆட்களை ஒன்று திரட்டிக்கொள்ள முடியாதுபோய்விட்டது.
யுத்திய-19960908
தீர்வுத் திட்டம்:கருத்துக் கணிப்பு
சர்வதேசக்குழுவொன்றை வரவழைத்து அரசின்அரசியல் தீர்வுத்திட்டம் தொடர் பாக இலங்கையில் கருத்துக்கணிப்பொ ன்றை நடத்த அரசுதீர்மானித்துள்ளது.
இத்தீர்வுத்திட்டம் தொடர்பாக உத்தியோ கப்பற்றற்ற மட்டத்தில் மக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்த அரசு முன்பு தீர்மானித்திருந்தாலும் இப்போது அதனைக் கைவிட்டுள்ளதாக அறியக்
கிடைக்கிறது.
இவ்வாறான மக்கள் கருத்துக் கணிப் பொன்றில் தோல்வியடைந்தால் அரசு நிலைகுலைந்துபோக இடமிருப்பதால் சர்வதேசமட்டக்குழுவொன்றினூடாகப் பூரண கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்வது மிகவும் பொருத்த மானதென்பது அரசின்கருத்தாகும் து
(லங்காதீப-19960908)
T
|ற்றி இறக்கி பின்னர் குஇறக்ககூலி என்று லயை விட மூன்று கொடுத்து மக்கள் ÉlőVIII.
பலில் பொருட்கள் மொத்த விற்பனை பாவுக்கு வாங்கிய றை 30 ரூபாவுக்கு கின்றனர். புலிகள் ஸ்பைக்கற்25 ரூபா ல 40 ரூபா, ரொபி நபா இங்கு2ளூபா 2 ரூபா 50சதம் ருபா லெமன்பவ் வாறாக பொருட்கள் 5. GS 3) (a) (1963)
பம் முன்னர் விறகு IGITÜ GTST (laMTü ால் வடை,தோசை ன்ற பண்டங்கள் பட்டன. ஆனால், ணய் 58ரூபாவுக்கு னர் போல் 6 ரூபா. வாகவிற்கப்பட்டும்
குறைக்க அரசாங்க தன் மாநாடு நடத் வந்தனர். கப்பலில் க்கு கூலி அதிகம்.
அதனால் குறைத்து விற்க முடியாது என வியாபாரிகள் கூறிவிட்டனர்.இனி வியா பாரிகள் சனி ஞாயிறு போயா மற்றும் விடுமுறை தினங்களிலும் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்கின்றனர். விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளோ தொழில் திணைக்கள அதிகாரிகளோ எதுவித நடவடிக்கைகளும் எடுக்க முடியாதநிலையில் உள்ளனர். வர்த்தக திணைக்களம் தற்போதைய அரசாங்க அதிபரால் முன்னர் திட்டப் பணிப்பாளராக இருந்த போது ஏற்ப டுத்தப்பட்டது. இன்றும் அவரின் கண் காணிப்பின் கீழ் அது இயங்குகிறது. வர்த்தகதிணைக்களத்தின் கிளைகளிலும் பொருட்கள் நாலுக்கு ஒரு விலை அதிகரித்துவிற்கப்படுகிறது.
ந7 527,2576 252/7///
நிர்வாகம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது என அரசு
கூறுகிறது. மதுவரித்திணைக்களம் சில சட்டவிரோதகள்விற்பனைசெய்வோரை மட்டும் கைதுசெய்துநீதிமன்றத்தில்ஆஜர் செய்தது. நீதிவான் 10ஆயிரம் ரூபா
அபராதம் விதித்தார். ஆனால் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் சில கசிப்பு விற்பனையாளர்களை பிடிக்க முய வில்லை. காரணம் சில கசிப்பு விற்பனை இராணுவ சென்ரிகளுக்கு அருகில் நடைபெறுகின்றன.
பஸ்ரியன்சந்தியில் ஒருகசிப்புவிற்பனை நிலையம் சதொசவுக்கும் சென்சாள்ஸ் மகா வித்தியாலயம் அருகிலும் ஒரு கசிப்புவிற்பனைநிலையம் சிவில்உடை யில் வருவோர் மற்றும் பலர் இவற்றில் வந்து கசிப்பு அருந்துவதை யாவரும்
9. Toyla)(III).
ബീബ് 62/26/// தவி/ை/ங்குகள்
@ါ,၉၂၂။ திரைப்படம் கட்டுப்பாடு
இன்றி காண்பிக்கப்படுகிறது. வீடுகள் திரையரங்குகளாக மாறுகின்றன. ஆட்கள் இல்லாத வீடுகளை எடுத்துசிலர்இதனை ஒருதொழிலாக நடாத்துகின்றனர். யாருமே தட்டிக்கேட்க முடியாதபடியால் இவை எல்லாமே நடக்கிறது. இனி விபச்சராம் ஒன்றுதான் பாக்கியாக உள்ளது.
ബഗ്ഗിരി

Page 3
ULT ழப்பாணத்தைப்பிறப்பிடமாகக்
கொண்டதமிழ் இளைஞரான கணபதிப் பிள்ளைசதீஸ்குமார்சவுதி அரேபியாவி லிருந்து இலங்கைக்குத்திரும்பிவந்திருந் தபுேதுகொழும்பிலுள்ள அவரின் வீட் டில் வைத்துஇராணுவத்தால் 1996ஆம் ஆண்டுமார்ச்மாதம்07ந்திகதிகைதுசெய் பப்பட்டதன் பின்பு காணாமற் போய் உள்ளார்.அதிர்ஷ்டவசமாக சதீஸ்குமார் இருவாரங்களுக்குப்பின்மார்ச் 23ஆந் திகதி விடுவிக்கப்பட்டார். 1995ஆம் |-്യന്റെ ஏப்ரல் மாதம் முதல் இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆகக் குறைந்தது 60பேர்காணாமற்போயுள்ளனர். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பத விக்குவந்ததுமுதல் மனிதஉரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது கடப்பாடு பற்றித் திரும்பத்திரும்பக் கூறிவந்தது. சித்திரவதைகளையும் "காணாமற்போவ தையும் தடுக்கும் முறைமைகள் பலவற் றையும் அறிமுகப்படுத்தியது எவ்வாறெ னினும் கடும்.மனிதஉரிமை வன்முறைகள் தொடர்வதையே சர்வதேச மன்னிப்புச் சபைத்தூதுக்குழுகண்டறிந்துகொண்டது. 1995ஆம் ஆண்டு ஏப்ரலில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரதான ஆயுதமேந் திய தமிழ் எதிர்க்குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் களுக்குமிடையே மீள ஆரம்பிக்கப்பட்ட சண்டையின்பேரின்கீழேயே அவற்றுள் அநேகமானவை நிகழ்ந்துள்ளன. பரந்தளவிலான மொத்த முறைப் *Ñಸ್ಥ್ ஒப்பிடு பில்கடந்தவருடங்களைவிடக்குறிப் பிட்டுச்சொல்லக்கூடியளவு முன்னேற்ற மெதனையும் காண முடியவில்லை. மனித உரிமைகளுக்கான கடப்பாடாக அரசாங்கத்தால் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படவில்லையென சர்வதேச மன்னிப்புச்சபைகருதுகிறது. மனிதஉரிமைகள்குழு ஐக்கியநாடுகள் செயற்குழு உட்பட தேசிய சர்வதேசிய மனிதஉரிமைகள் அமைப்புக்கள் மனித உரிமைகளைப்பேணுவதற்கான ஆதரவு திரட்டியபோதும் காணாமல்போதலுக் கெதிராக இதுதொடர்பாகஅரசாங்கம்பல சட்டத் திருத்தங்களைச் செய்ய மறுப்பதானது சர்வதேச அளவுகோல் களைவிடமிகக்குறைந்தமட்டத்திலேயே
அத்துடன் சித்திரவதைகள் தடுப்புக்
பகல் கண் துஞ்சாது அகதிகளுக்கு
வெட்டப்பட்டு வீதியொன்றில் பிணமாய்க்
வவுனியா குடிமக்களின் அச்சம் ஆயுதபா ணிகள் தொடர்பாய் அதிகரித்தவண்ண மிருக்கின்றன.
பொழுதுசாய்ந்துபொழுதுபுலப்படும் அநேக சமயங்களில் வவுனியா நகரில் அல்லது வவுனியாவைச் சுற்றிய ஏதாவதொரு கிராமமொன்றில் இனந்தெரியாத சடலங்கள் விதிகளிலும் குழிகளிலும் சாக்கடைகளிலும் கிடக்கின்றன.
வவுனியா பத்திரிகையாளர் மாணிக்கவா சகர் அண்மையில் ஆயுதபாணிகளால் படுகொலை செய்யப்பட துரத்தப்பட்டு
திலே அரசாங்க வைத்தியசா
லைக்கு அருகில் இருந்த ஒட்டோ தரிப்பு நிலையம் திடீரென பொலிஸாரின் துணையுடன் அகற்றப்பட நகரசபை நடவடிக்கை எடுத்ததன்விளைவால் ஒட்டோ தரிப்பதற்கு அரசாங்க வைத்தியசாலைக்கு அருகில் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது.இதன் விளைவால் ஒட்டோ சாரதிகள் கணிசமான வருமானத்தை இழந்து அல்லலுறுகின்றனர். மீண்டும் பழைய இடத்தில் ஒட்டோ நிறுத்துவதற்கு அனுமதிக்கக்கோரிகடந்த 10ம் திகதி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஓட்டோ
அது உள்ளது என்பதனைக்குறிக்கிறது.
வுெனியாசிதம்பர அகதிமுகாமில் இரவு
சேவையாற்றி வந்த ரீதரன் கழுத்து
கிடந்தான் ரீதரனின்படுகொலைக்குப்பின்
J, ToucSla). GLSTGN)60 Glg Lü (LJLJLJLG), காணாமற்போதல் சட்டவிரோதமரண
தண்டனைகள் ஆகியவற்றுக்கு வசதிய மைத்துக்கொடுத்துள்ளது.
nang aligiouda (Ipinaig
- ar iartha Digilili a imir atáimil,
1996 ஜூன் மாதம் வடகிழக்குக்கு வெளியே'காணாமற்போதல்' பற்றியும் மனித உரிமைகள் வன்முறைகள் தொடர்பாகவும்விசாரணை நடத்தவென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மூன்றில் இரண்டிடம் அவைகளுக்கு முன்னால் செய்யப்பட்டமுறைப்பாடுகள் அரைவாசிக்கு மேல் விசாரணை செய்யப்படாமல் இருக்கும் போதே விசாரணையை அம் மாத இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளது.இந்நடவடிக்கைக் குப்பலத்த எதிர்ப்பு இருந்ததனால் 1996 செப்டம்பர் இறுதிவரை மேலும் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனித உரிமை வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்களுக்கு தண்டனையி லிருந்து விலக்களிப்பதானது மிகுந்த
III:Laurite aine?
தெய்வாதினமாக உயிர் தப்பினார். இவ் அச்சங்களின் மத்தியில் செய் 5ம் திகதி வவுனியா நகரசபைக்கு அருகாமையில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனின் சடலம் முகம் முற்றாக சிதைக்கப்பட்டு கிடந்தது. யாரிடம் சொல்லி அழுவது இத்துயரை இக்கொடுரத்தை என அச்சம் கொண்டு கலங்கி நிற்கின்றனர் வவுனியா
விசனத்திற்குரியதாகியு மற்போதல் சட்டவிரோ னைகள் தொடர்பாக குற் TOOTÜULLUTSI TÜ ருக்குஎதிரானசில வழக்கு உள்ளன.கடந்த13வருட கொல்லப்பட்டஅல்லதுக பல பத்தாயிரக்கண உறவினர்கள் இன்னும் என நம்பிக்காத்துள்ளன 1995 ஏப்ரல் முதல் பாது யினர் ஆயிரக்கணக்கான விதிகளுக்கு முரணாகத் துடன் சித்திரவதைகளு குறையாதவர்களின்
போதலுக்கும் சட்டவிே டனைகளுக்கும்பொறுப் னர் பலகாணாமற்போத
அதன் பின் திருமை ரெலோவைச் சேர்ந்த 4 பாஸ்கரனின் சொலை ெ ணைக்கென வவுனியாவுக் அழைத்துச்செல்லப்பட்டிரு தகவல்கள் தெரிவிக்கின் ரெலோவைச் சேர்ந்த உ செல்வம், ரகு, பீற்றர்
வாசிகள் என்பவர்களில் ஒருவர்தா இச்சடலம் தொடர்பான செய்தி வவுனியா சபைக்கருகில் பிணமாLil எங்கும்பவத்தொடங்கியவுடன் இச்சடலம் செய்தி வெளிவந்திருக் தொடர்பான விபரங்களும் வெளியாகிக் வின்உட்கட்சிகொலைக கொண்டிருக்கின்றன. அண்மையில் பலிபீடமாகவவுனியா திருமலையில் ரெலோ காரியாலயத்தில் மக்கள்அஞ்சுகின்றனர். இடம்பெற்ற கைக்குண்டுவீச்சில் திருமலை சேர்ந்த திருமலைப் ரெலோ பொறுப்பாளர் பாஸ்கரன் கொல்ல னவும்புளொட்டால் பட்டார்.இக்கொலைரெலோவினுள்நடந்த வவுனியாவுக்கு அழைக்க
செய்யப்பட்டார் என்பதும்
உட்கட்சி மோதலின் விளைவே என்றும்
550au இட்டோச் சாதிகளும்
இதன் பின் தான் ஒட்ே சங்கதி புரிந்தது. குடும்பத்தவர்கள் ஒட்
சாரதிகள் சங்கம் தீர்மானித்துபொலிஸாரின் அனுமதிக்குச் சென்ற போது என்ன காரணத்திற்காக அவ்விடத்தில் ஒட்டோ
நிறுத்துவதற்கு அனுமதிமறுக்கப்பட்டதுஎன செய்து விட்டு கேட் பொலிஸ் பொறுப்பதிகாரியை வினவினர் தருவதில்லை எனவு ஒட்டோ தரிப்பு நிலையத்திற்கு சில யார் தலைவரின் குடும்பமென தொலைவில் திருமலை நகரசபை இதனால் ஏற்பட்ட மனக் தலைவரின் வீடு இருப்பதால் சூரியமு யாக நகரசபைத் தலை ர்த்தியின் பாதுகாப்பைக் கருதி அவர் ட்டுவிட்டதாகவும் தெரிவி வேண்டிக் கொண்டதன் (LIIflg) நோயாளிகள் இவ்வி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் இல்லாததால் கஷ்டப்ப தெரிவித்தார். அத்துடன் அடையாளவேலை நிலையம் இப்போது சின் நிறுத்தம்செய்வதற்கு அனுமதிக்கமுடியாது இருக்கிறது. நோயாளி எனவும் மறுத்துவிட்டார். நடக்கவேண்டியநிலை
 
 
 
 
 
 

இது செப்டம்பர் 12 செப்டம்பர் 25 1996
TGTg. BTGMII தமரணதண்ட DGLIGfls, GT35. qÜ LUGO) LANGGOT கள்மந்தமாவே ங்களுக்குமேல் TGOTIITLIDINGSLUTTGOT , , T (GIT flat நீதி கிடைக்கும் T
காப்புப் படை tഥഃണ#' L தடுத்து வைத்த க்கும், 12ற்குக் காணாமற் ராத மரணதண் ாக இருந்துள்ள சம்பவங்களுக்
a)Llo) 9 676 உறுப்பினர்கள் ாடர்பாக விசார தபலாத்காரமாக கின்றனர்என்றும்
60. றுப்பினர்களான செந்தோழன் வவுனியா நகர கிடப்பவர் என்ற றது. இயக்கங்க ளை அரங்கேற்றும் மாறிவிட்டதா என TITLEDGOLD GOLKSF பொறுப்பாளர் விசாரணைக்கென பட்டுப்படுகொலை அறிந்ததே
இரர்
சாரதிகளுக்கு ரியமூர்த்தியின் LI6l) LILI60) ம் தொகையை நகரசபைத் ர்தட்டுவதாகவும் சப்பின் எதிரொலி ால்பழிதீர்க்கப்ப கினறனர். த்தில் ஒட்டோ ன்ெறனர். ஒட்டோ முற்றவெளியில் ளா நீண்டதூரம் டோவுக்காக
கும் சட்டவிரோத மரணதண்டனைகளுக் கும் பொறுப்பானவர்கள் தமிழீழ விடு தலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தமிழ் ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர் களாவர் குறிப்பாக தமிழீழ மக்கள் விடு தலைக்கழக (PLOTE) தமிழீழ விடுதலை இயக்க (TELC) உறுப்பினர்களாவர். இவர்கள் முழுமையாகத்தண்டனைகளி லிருந்துவிலக்கீட்டுரிமைபெற்றவர்களா கச்சிலபகுதிகளில் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
தடுப்புக்கைதிகளின்நலன்களைப் பாது காக்க1995 நடுப்பகுதியில் அரசாங்கத் தால்முன்வைக்கப்பட்டசிலபாதுகாப்புக் கள் குறிப்பாக ஜூலை மாதம் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவினால் வழங் கப்பட்டபணிப்புரைகள் முழுமையாகப் கடைப்பிடிக்கப்படவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் கடும் மனித உரிமை மீறல்கள் பற்றிய சான்றுகளையும் சர்வ தேச மன்னிப்புச் சபைத் தூதுக்குழு கண்டுள்ளது. அவையாவன வேண்டு மென்றே அப்பாவிச்சிங்கள மக்களைக் கொலைசெய்தல், "துரோகிகள்' எனக் கருதப்படும் தமிழ் மக்களின் மீதான மரண தண்டனை கைதிகளைச் சித்திர வதை செய்வதும், கீழ்த்தரமாக நடத்து தலும், சிலவேளைகளில் சிறுவர்களை வற்புறுத்தி இராணுவக் குழுவில் சேரு மாறு கட்டாயப் படுத்துவதுமாகும் பணயக் கைதிகளாகப் பலரைக் கடத்தி வைத்திருக்கும் சம்பவங்கள் பற்றிய சான்றுகளும் சர்வதேச மன்னிப்புச் சபையினால் பதியப்பட்டுள்ளன. இலங்கையில் மனிதஉரிமைகள் மிகுந்த இக்கட்டான நிலையில் உள்ளன. அர சாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப் பதற்கான தனது கடப்பாடு குறித்து திரும்பத்திரும்பவெளிப்படுத்தியுள்ளது. எனினும் அது அடுத்த வருடத்திலும் அதற்குப் பின்னும் எவ்வாறு நடை முறைப்படுத்தப்போகிறது என்பதிலேயே இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுதீர்மானிக்கப்படும். கடந்த கால மனித உரிமைகள் வன் முறைகள் பற்றி பொது மக்கள் ஏற்றுக் கொள்ளும் நடைமுறையை அரசாங்கம் முன்னெடுப்பதும் அவற்றுக்குப்பொறுப் பானவர்களைசட்டத்துக்குமுன்கொண்டு வருவதும் அது குறிப்பிட்டகடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான முக்கியமான தொரு சோதனையாக அமையப் போகிறது. விடுதலைப்புலிகள் அப்பாவிப் பொது மக்களைவேண்டுமென்றே கொலைசெய் வதைநிறுத்துமாறும் அதன்உறுப்பினர்க ளதும் ஏனைய மனித உரிமைமீறல்களை யும் உடனடியாக நிறுத்தத்துக்குக் கொண்டு வருமாறும் எப்போதும் மனித உரிமைகளுக்கு ஒரு தெளிவான கடப்
பாட்டைபிரகடனப்படுத்துமாறும்தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் சர்வதேசமன்னிப்புச்சபைவேண்டுகோள் விடுகிக்கறது.
(சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையிலிருந்து)
தமழில் சி.செ.ராஜா
அரச அதிபரும் உடந்தை
திருகோணமலையில் லிங்கநகர்என்ற இடத்தில் மீள்குடியேற்றக்கிராமம் ஒன்று அமைந்துள்ளது.அகதிகளாக அங்குமிங் கும் அலைந்து அலுத்துப்போனவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்து அகதிக ளாகி மீண்டபோது வீடு மறுக்கப்பட்டு நிர்க்கதியானோர்.சொந்த இடங்களைக் காவு கொடுத்து விட்டு அலைந்தோர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டமீள் குடியேற்றமேஇக்கிராமம்
இதில் சுமார்250 குடும்பங்கள் வசிக்கின் றன. இந்தப் பகுதியை தனது பயிற்சி நிலையமென்று இராணுவம் கூறிவருகி றது. காணித்திணைக்களஅதிகாரிகளோ பயிற்சிநிலமாகப் பயன்படுத்த இராணு வத்திற்கு தற்காலிக அனுமதிதான் வழங்கப்பட்டது. எனவே, இராணுவம் அதில் எவ்வித உரிமையும் கொண்டாட
முடியாது என்று கூறுகிறார்கள்
உடனடியாக காணிகளை விட்டு வெளி யேறுமாறு இராணுவம் ஒலிபெருக்கி மூலம் பல தடவை கூறியிருக்கிறது. திடீரென ஒரு நாள் இரவு அங்கு வந்த இராணுவத்தினர்சத்த வெடிகள் வைத்து மக்களைப் பயமுறுத்தியுள்ளனர். இவை ஆறுமாதத்துக்கு முந்தியசம்பவம் ஆனால், கடந்த 28.8.1996 அரசாங்க அதிபர் எச்.டி சந்திரதாச புதுவிதமான செயற்பாடொன்றில்இறங்கியமைமக்கள் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. திடீரென பத்து கிராம உத்தியோகத்தர் களை அனுப்பி அங்குள்ள மக்களின்
விபரங்களைத் திரட்டியிருக்கின்றார் கிராமஉத்தியோகத்தர்களுக்கோதாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற விபரங்கள்கடைசிநிமிடம்வரைதெரியா மல்மறைக்கப்பட்டேஇருந்திருக்கிறது. லிங்கநகரில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம உத்தியோகத்தர்களைப் பாவித்த அரசாங்க அதிபர் பொலிஸ் இராணுவம் புடைசூழ அவர்களை அனுப்பிவைத்தி ருக்கிறார். பொலிஸார் சகிதம் வீடு வீடாகச் சென்று கிராம உத்தியோகத் தர்கள்விபரங்களைத்திரட்டியுள்ளனர். அரசாங்க அதிபரால் அனுப்பப்பட்டபடி வம் ஒன்றிலேயே ஒவ்வொரு குடும்பத்த வர் விபரமும் வெகுகவனமாக பதியப் பட்டு இருக்கின்றது. பெறப்பட்டவிபரங் கள்.அனைத்தும்காணியில்குடியிருக்கும் உரிமையை இல்லாமல் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. விபரங்களைப்பெற்றுக்கொடுத்தகிராம உத்தியோகத்தர்கள் பலர் சோர்ந்த மனத்தினராகவே காணப்பட்டனர். முஸ்லிம்களின்மையவாடிகளில் அடாத் தாகக் குடியிருப்போருக்கு பாதுகாப்ப ளித்து'உறுதிதருகிறோம் இடம்பெயர வேண்டாம்' என்று ஊக்கப்படுத்திய ஒருவரே இச்சம்பவங்களின் சூத்திரதாரி எனக்கூறப்படுகிறது. லிங்கநகர் முன்பகுதியில் தனியார் காணியொன்றில்சிங்களவர்கள்குடியேறி இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவேெ
கோறு

Page 4
ა |
4.
@ லங்கையில் முஸ்லிம் தேசியவாத
மானதுஒருவிபத்தல்ல. எவ்வாறு தமிழ்த் தேசியவாதம்திட்டமிடப்பட்டஅரசியல் சமூக பொருளாதாரக் காரணிகளால் உருவாக்குவிக்கப்பட்டதோ அவ்வாறே முஸ்லிம் தேசியவாதமும் உருவாகி வருகிறது. பொதுவான சிங்களப் பேரினவாதத்தாலும், குறிப்பானதமிழ்த் தேசியவாதகுறுந்தன்மைகள் காரணமா கவும் இலங்கையில் முஸ்லிம் தேசிய வாதம் வடகிழக்கு பகுதிகளைச்சார்ந்து ஆர்ந்தெழுந்தது.இவ்வாறான முஸ்லிம் தேசியவாதத்தை தவிர்க்க முடியாத சூழலில்வழிநடத்தியபெருமைமுஸ்லிம் காங்கிரசினையேசாரும் இலங்கையில் முஸ்லிம்கள் சகல செள பாக்கியங்களுடன் நிம்மதியாக வாழ் கிறார்கள் என்று காலம் காலமாக உலகுக்குக் கூறப்பட்டு வந்தது. இவ்வாறான கற்பிதங்கள் மிகவும் திட்டமிட்டு ஒரு சில முஸ்லிம் செல்வந்தர்களினைச் சுட்டி முழு முஸ்லிம்களது நிலையாகவும் வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறான கருத்துக்கள்இலங்கையின்பிரதானமான சிங்களப் பேரினவாதக்கட்சிகளால் பரப்பப்பட்டன. இப்பிரச்சாரத்துக்காக தலைநகரில்வாழும்மேட்டுக்குடிமுஸ்லிம் தலைவர்கள் முன்கொணரப்பட்டார்கள் முஸ்லிம்களின் மெய்யான இருப்பை மறுதலித்துகற்பிதங்களினை முன்னெடுத் தமைக்காகஇத்தலைவர்களுக்குசிங்களப் பேரினவாதத்தலைவர்கள் அமைச்சுப் பதவிகளை வழங்கினர். (முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஷ்ரஃப்பின் வார்த்தைகளில் கூறுவதாயின் முழு அமைச்சகப் பதவிகள் - 30) அமைச்சகப்பதவிகள் கால் அமைச்சகப் பதவிகள் எனப்பதவிகள் வழங்கப் பட்டன. எனினும் முஸ்லிம்களின் இருப்பு இவர்களின் கூற்றுக்களுக்கு அப்பால்வேறுவிதமாகக்காணப்பட்டன. எவ்வாறாயினும் தனிக்கட்சியின் அவசியம்பற்றியவற்புறுத்தல்களுக்கான நியாயங்கள் 80களின் பிற்பகுதி வரை உருவாக்கப்படவில்லை. 80களின் பிற்பகுதி என்பது இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில் ஒரு நெருக்கடியான காலமாகும். இலங்கை
திடப்பட்டபிறகு இலங்கை அரசியலில் எதிர்விளைவுகள்தோன்றின.இனப்பகை மைகள்கூர்மையடைந்தன.இனப்பிரச்சி னையில் மூன்றாம் நிலையில் காணப் பட்டவடகிழக்கு முஸ்லிம்கள் ஈழப்போ ரில் கட்டாயப்படுத்தப்பட்டு உள் அழைக்கப்பட்டார்கள் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுகத் தாக்குதலுக்கு உள்ளாகிய முஸ்லிம்கள் தமிழ்க்குறுந்தேசியவாதத்தின்பகிரங்க வன்முறைகளுக்கு உள்ளாகினார்கள் இதன் காரணமாக நிபந்தனையற்ற முறையில் வழங்கப்பட்ட தமிழ் மக்களுக்கான போராட்ட ஆதரவுகள் வாபஸ் பெறப்பட்டன. அல்லது சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்டன. இதன் இறுதிக்கட்டவிளைவே முஸ்லிம் அரசியலில், தனிக்கட்சி பற்றிய அபிலாஷையாகும் முஸ்லிம்கள்தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்திய பிறகு ஒழுங்கமைக்கப்பட்டமுதலாவது அரசியல் பணி தமக்கான தனிக்கட்சி ஒன்றை அமைத்ததே என நான் அபிப்பிராயப்படுகின்றேன். முஸ்லிம்கள் அரசியலில் ஆர்வம ற்றவர்கள். முஸ்லிம்களுக்கு எப்பிரச்சி னைகளும் இல்லையென்ற பாரம்பரிய சுலோகங்களுக்கு தனிக்கட்சி பற்றிய முடிவு பெரும் ஆச்சரியத்தை வழங்கி யிருக்கலாம். எனினும் முஸ்லிம்களின் இருப்பை நுணுக்கமாக உணர்ந்தவர் களுக்கு இது ஆச்சரியமான முடிவாகத் தென்படவில்லை. முஸ்லிம்களது வேதனையான அரசியல் இருப்பை எம்.எச்.எம்.அஷ்ரஃப் போன்றோர்நன்கு உணர்ந்தார்கள். இதன் காரணமாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. முஸ்லிம்கள் தமது இருதரப்பு:அநியாயங்களைச்சமாளித்து தற்பாதுகாப்புக்காகஏங்கியதனையாரும்
இந்திய உடன்படிக்கை கைச்சாத்
இயக்கம்
முஸ்லிம்களுக்க அரசியல்
பிழையாகக் கூறமுடியாது. இவ்வடிப்
படையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு அமோகமான ஆதரவினை வழங்கியது அதிசயமானதும் அல்ல. முஸ்லிம் காங்கிரசின்ஆரம்பகாலச்செயற்பாடுகள் முஸ்லிம் தேசியவாதத்தேவைகளினை ஓரளவு புரிந்துகொண்டு முன்னெடுக்கப் பட்டன. ஆயினும் முஸ்லிம்காங்கிரசின் வர்க்க அரசியல் பாராளுமன்ற அணுகுமுறைகள் காங்கிரஸ் மீதான முஸ்லிம்களின் அளவிலா நம்பிக்கை முஸ்லிம்தேசியத்தை ஒழுங்காகப்புரிந்து கொள்ளத்தவறியமை ஆகியகாரணிகள் முஸ்லிம் காங்கிரசினை முஸ்லிம் தேசியத்தின்அடுத்த கட்டவளர்ச்சிக்காக ஆயத்தப்படுத்துவதில் பின்னடையச் செய்துள்ளது. முஸ்லிம் காங்கிரசின் இன்றையசெயற்பாடுகளுள்பலமுஸ்லிம் தேசிய அபிவிருத்திக்கு உதவப்போவ தில்லை. வெறுமனே அடுத்த பாராளுமன்றத் தேர்தலை அடிப்படை யாகக்கொண்டேமுஸ்லிம்காங்கிரசின் அண்மைய செயற்பாடுகள் அமைந்து ள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக முஸ்லிம்தேசியத்தை முஸ்லிம்காங்கிரஸ் சந்திரிகாவின் மனித முக சிங்களப் பேரினவாதத்துக்கு முன்புசரணடையச் செய்துள்ளது.
இவ்வாறான நிலைமைகள் முஸ்லிம் தேசத்தை முஸ்லிம் தேசியத்தை அபிவிருத்திப்பாதையில் முன்னெடுக்க உதவுமா என்று வினவும் போது அது முரணான பதிலையே மிஞ்சவைக்கும். முஸ்லிம்தேசியத்தை முன்னெடுத்த முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிழைகளுக்காகவடகிழக்கு முஸ்லிம்கள் மீண்டும்ஒருமுறைசிங்களப்பேரினவாத சார்புக் கட்சிகளை அதன் முஸ்லிம் உறுப்பினர்களை ஆதரிப்பது எவ்வகையிலும் நன்மையானதாக அமையாது. ஆயின் வடகிழக்கு
ஆர்.எம்.இம்திய
பான காலமாகும் இந்திய
கைச்சாத்திடப் ജൂബഞ9, 9|
 
 
 

anted in a bus wento
ܬܐܙܠܬܐ ܬܐܬܐܬܐ
=சில சிந்தனைகள்
SLLLS
முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பணிகள் மூன்று ஆகும். 1. முஸ்லிம் காங்கிரஸுக்குள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் அஷ்ரஃப்பின் தலைமையினை நிராகரித்து புதிய தலைமைத்துவத்தைஉருவாக்குதல் அல்லது 2 நீண்ட கால நோக்கில் செயற்படும் அரசியல் இயக்கத்தைக் கட்டியமைத்தல் அல்லது 3இன்னொரு கட்சியினை உருவாக்குதல் மேலே கூறப்பட்ட மூன்று பணிகளுள் முதலாவதும், மூன்றாவதும் நடைமுறை யில் சாத்தியமற்றது.முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் தகுதியானவர் தலைமையினைப்பொறுப்பெடுக்கலாம் என்று வசீகரமானமுறையில்கூறினாலும் அஷ்ரஃபுக்கு சவாலாகத் தோன்றும் எந்தப்பிரிவினரையும் கட்சி அனுமதி க்காது என்பதே முஸ்லிம் காங்கிரஸ் வரலாறாகும். ஆகவே கட்சிக்குள் புனரமைப்பு என்பது தற்போதைக்கு சாத்தியமாகாது. அதேவேளை கட்சி ஒன்றை உருவாக்கிபதிவதும் முஸ்லிம் அரசியல்தேவைகளினை ஈடுசெய்யாது. ஏனென்றால், ஒரு கட்சியானது அடுத்த பாராளுமன்றத்தேர்தலை முன்வைத்தே காய்களை நகர்த்தும். ஆதலால் கட்சியென்பது இன்னொரு முஸ்லிம் காங்கிரசையேஅனுபவமாக்கும்.ஆயின் அடிமட்டத்தில் நீண்டகாலத் திட்டமிட லில் இயங்கக்கூடிய அரசிய்ல் இயக்க மொன்றை அமைப்பது மிகச் சரியா னதாகும். இதுவே காலத்தின் தேவை யுமாகும்.இங்குஇயக்கம் என்பதுஆயுத அரசியலை கொண்டதாக அமையத் தேவையில்லை. முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் முஸ்லிம்களினை நீண்டகாலத்தில் அரசியல் மயப்படுத்துவதற்கு உதவும். விடுதலையடைந்ததேசங்களின்வரலாறு இதனையே நிரூபித்துள்ளது. இவ் அரசியல் இயக்கம் கீழ் வரும் தேவைகளினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது நாம் கட்சிகளில் கண்டுகொண்ட பிழைகளைத் தவிர்க்க உதவும், முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் கஷ்டப்படும் முஸ்லிம் விவசாயி
தொழிலாளர்களினைதலைமைப்படுத்தி இயங்கவேண்டும். உயர் வர்க்க
பண்புகளினை பின்புலத்தை தலைமை
த்துவம் கொண்டு காணப்படும்போது அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் சாத்தியமாகாது. இழப்பதற்கு எதுவு மில்லாத வர்க்கமே கஷ்டப்படும் தொழிலாளர் விவசாயிகள்ஆவார்கள் முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்க மானது பரந்தமட்டத்தில் நீண்டகாலத் திட்டமிடலில் இயங்க வேண்டும் முஸ்லிம்கள்தொடர்பாக சரியான சகல
விபரங்களையும் சேகரித்து முஸ்லிம்
களுக்கானஅரசியல்அறிவினைமுஸ்லிம் தேசத்தில் வழங்கி முஸ்லிம்கள்மத்தியில விழிப்புணர்ச்சியைஏற்படுத்தவேண்டும். கடின உழைப்பு இதற்கு மகாமுக்கியம். பாராளுமன்ற அரசியலினைநிராகரித்து மக்களினை வெகுசனஅமைப்பாக்கும் வேலைகளினைமுன்னெடுக்கவேண்டும். பாராளுமன்றம் என்பது அடிப்படை யிலேயே சிங்களப் பேரினவாதத் தன்மைகொண்டது. இதன் மூலம் முஸ்லிம்கள் உரிமைகளினைப்பெற்றுக் கொள்ளலாம் என்று நான் அபிப்பிராய ப்படவில்லை. இலங்கைப்பாராளுமன்ற அரசியல் சாதனைதான் தமிழ்மக்களது ஆயுதம் ஏந்திய போராட்டமாகும். ஆயின் முழுமையாகபாராளுமன்றத்தை நிராகரிக்க வேண்டும் என்பதில்லை. பாராளுமன்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதனை ஒரு கட்டத்துக்கு அப்பால் பயன்படுத்தலாம். ஆனால், இன்றைய முஸ்லிம்காங்கிரஸ்போன்று பாராளுமன்றத்துக்குப் பலியாகிவிடக் கூடாது.
முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் முஸ்லிம் தேசத்தையே உயர்த்திப்
பிடிக்கவேண்டும்.இலங்கையில் இஸ்லா
மிய ஆட்சியை தோற்றுவிப்பதற்கு சமகாலத்தில் முயல்வதுமுயற்சிகளினை சீரழிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் இன்றுள்ளதேவை ஏகபோகத்தலைமை ஆட்சி அல்ல, மாறாக சமமான அரசியல் சமூக நிர்வகிப்பாகும். ஆதலால் இஸ்லாமிய அடிப்படைவாத கோஷங்களினைத் தவிர்த்து முஸ்லிம் தேசிய வாதத்தினை முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் சமானமான முறையில் வாழ்வதற்கு இதுதான் வழியுமாகும். தமிழ் தேசியவாத அமைப்புக்களுடன் Ꭶ0ᏁᏰ5ᏓDIᎢ6ᎦᎢ உறவுகளினைப் பேணுதல் அவசிய மாகும் முஸ்லிம்களுக்கான உரிமை இயக்கம் தமிழர் போராட்டத்தை காட்டிக்கொடுத்து வளருதல் பெரும் ஆபத்தாகும். அத்துடன் தெற்கில் உள்ள சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் நல்லுறவுகளினைப் பேண வேண்டும். ஏனென்றால் கஷ்டப்படும் முஸ்லிம்
sørfløst gífuu TGOT GLITT TATLLLIGJsofia) 6MT
சரியானமுறையில் கஷ்டப்படும்சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள் இலங்கையின் மத்திய ஆட்சியில் சிங்களப் பேரினவாதம் வெற்றிகரமாக இயங்குவதன்காரணமாக முழுச்சிங்கள மக்களினையும் எதிரியாக நோக்குவது பிழையாகும்.முக்கியமாக பொது எதிரி யார் நண்பன் யார்என்பதனை அடையா ளம் கண்டு, முற்போக்கு அணியினரை உறவாக்கிக்கொள்வது அவசியமாகும். முஸ்லிம்களுக்கானஉரிமைஇயக்கத்தைக் கட்டிஎழுப்புவதில்இங்கு முன்வைக்கப் பட்டுள்ள சில கருத்துக்கள் ஒரு சில ஆரம்பக்கருத்துக்கள் மட்டும்தான்.இது பெரும் வரலாற்றுதொழிற்பாடுகளினை உட்கொண்டசமுதாயப்பொறுப்பாகும். இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும். வெறும் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்து குறுகிய அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வதினைத் தவிர்க்க வேண்டும். இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஆரோக்கியமான அரசியல் அபிவிரு த்தியினை சொந்தமாக்க வேண்டும். அதற்காகஇன்றைய முஸ்லிம்சமூகத்தின் முன்னேற்றத்தினை நேர்மையாக
ஆதரிக்கும் அனைத்து மக்களும்
ஆழமாகச் சிந்திக்க வேண்டும் தெளிவானஒருமுடிவு எடுக்கவேண்டும்.

Page 5
鸥 ங்கள ஆட்சியாளர்களின் கீழ் பல
தசாப்தங்களாக அடிமைப்பட்டு வாழ்ந்து வந்த வாழ்ந்துவருகின்ற தமிழ் மக்கள் தங்களுடையவிட்டுக்கொடாத போராட் பத்தின் ஊடாக இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்களின் உரிமைகளை சிங்களஆட்சியாளர்கள் வழங்கியே ஆக வேண்டுமென்றநிலைக்கு அவர்களைக் கொண்டுவந்திருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வில் நியாய மாக சிறுபான்மை இனங்களுக்கான அதிகாரங்களைபகிர்ந்தளிக்கவேண்டிய சூழல் நிர்ப்பந்தம் எழுந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் னைத்து மக்களும் சமத்துவமாகவும் சுதந்திரத்துடனும் சுயாதிபத்தியத்துடனும் வாழும் உரிமையை யாரும் மறுக்க முடியாததாகிறது. இவ்வுண்மையின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதி காரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் தீர்வில் முஸ்லிம்களுக்கும் நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதில் உண் மையான மக்கள் விடுதலையின் பேரில் அக்கறைகொண்டபோராட்டக்காரர்களு க்கும் அமைப்புகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது முஸ்லிம்களின் கடந்தகால அரசியல் வரலாறு அவர்களை இன உரிமைக ளுக்காகப்போராடுவதில் அக்கறைப்படா தவர்களாகவும் தெற்கு ஆட்சியாளர்க ளின் சலுகைகளுக்காக தங்களது அரசி யலை பயன்படுத்த அனுமதி அளித்தவர் களாகவும் இருந்தனர் என்பதை வரலாறு தெளிவுடன் இனம் காட்டி நிற்கிறது. 1980க்குப்பின் வடகிழக்கில் ஏற்பட்ட சூழ்நிலைகளின் காரணமாய் தனி அரசியல்தலைமைத்துவத்தின்கீழ் அணி திரண்டபோக்கு முஸ்லிம்களின் அச்சம் 9, IT GOTLDT9.GAD LIITIgG, ITILIJÖID 630a09, IT ரணமாகவும் ஏற்பட்டதன்றி வேறில்லை. முஸ்லிம் மக்கள் மத்தியில் இவ் அச்சத் தையும் பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வட
LEDITSEE
FTMLITTENT
SGIGITgjötöJGö!
அந்த ്)
ി%ത്ര ശബ് ബഗ്ഗ് ബഗ്ഗീ
கிழக்கில் ஆயுதப் பட்ட அனைத்து இருக்கிறது. தமிழ் தமிழர்களையும் இணைத்திருந்த தொடர்ந்தும்காப் ца, орат (štoj)(lsт. அச்சுறுத்தும்நிலை முஸ்லிம்களிடைே பற்ற சூழலும் ஏற் QUTQ)5TQT5TQLD யும், முஸ்லிம்க:ை நின்ற தமிழ் பே அடையாளம்பின், பல தசாப்தங்கை மக்களின் தனி வரலாற்றின் ஊடே ருஷ்டவசமான ச மையானதாகக் கெ பெரும்பான்மையி கெதிராக கிளர்ந்ெ மைகள் தங்களின் ராய் இருந்த முஸ்லி பட்டதுதான்.இதன. ளின் விளைவுகை மூலமும் மக்களின் சமத்துவத்தின்மீதும் மீதும் அக்கறைகெ மும்முஸ்லிம்களுக் வழங்கப்படல்வே மல்இருக்கமுடியவி முஸ்லிம்களுக்கான எதைக் கேட்கின் முஸ்லிம்கள்தான்தீர் இந்த நாட்டில் தமி துடன் வாழும் உரிை ளவர்கள்தீர்மானிக்க போலத்தான்முஸ்லி வாழ்வதற்கான உரி தீர்மானிக்க முடியா மானளவரும் மறுத்து அதிகாரப்பகிர்ந்தளி கார அலகுகளை இ மக்களும் தமிழ்மக்
6) டகிழக்கு மாகாணத்தில் தமிழ்
முஸ்லிம் மக்களது ஐக்கியத்தை மீளக்
கட்டி எழுப்பலாம் என்கிற நம்பிக்கை நாளுக்குநாள் வலுப்பட்டுவருகிறது. தமிழ்
முஸ்லிம் மக்களிடையே சாதாரண வாழ்வு
மட்டத்தில் மனிதாபிமானமும் நட்பும் உயிர்ப்புடன் பூவும் பிஞ்சுமாக செழிக்கத் தொடங்கியிருக்கிறது (இருதரப்பு அரசிய ல்காரர்களும் அரச சார்பற்ற நிறுவன ங்களும், மத நிறுவனங்களும், கலைஞர் களும் கவிஞர்களும் இந்தக் குருத்துகள் இலையாகவும் இலை கணுக்களில் தோன்றுகிற அரும்புகள் மலர்ந்து மணம்
வேண்டிய பசளைகளை தேடிவந்து இடுவதில் நீர் ஊற்றுவதில் கட்டிக் காவல் காப்பதில் இப்போதிருந்தே உழைத்திட வேண்டும் மலர்களில் மகரந்தம் சேர்க்கிற பொன்வண்டுகளாக கலைஞர்கள் கவிஞர்கள் ஓயாது உழைத்திட முன்வர வேண்டும்
இந்த வகையில் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த முதற்கவட்டை வைத்தவர்கள் வரிசையில் அட்டாளைச்சேனை முஸ்லிம் இளைஞர்களது சோபர்ஸ் விளையாட்டுக் கழகமும், திருக்கோவில் தமிழ் இளைஞா களது உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் முக்கிய இடம் பெறுகிறது. அவர்களை வாழ்த்த என்னிடம் வார்த்தை களில்லை. சோர்பஸ் விளையாட்டுக் கழக
கிரிக்கட் விளையாடிய மண்ணையும் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு க்கழக இளைஞர்கள் தமது முஸ்லிம் தோழர்களுடன் விருந்தாடிக் களித்த ஒலுவில் கடற்கரை மணலையும் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
தமிழ் அரசியல்வட்டாரங்களிலும் முஸ்லிம் அரசியல்வட்டாரங்களிலும் கூட விமர்சனம் சுய விமர்சனம் அடிப்படையிலான மீள்பார் வைகள் ஆரம்பித்திருக்கிறது என்பதையும் நான் இங்கு மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாக வேண்டும் முஸ்லிம் மக்களது தனித்துவ தேசிய இன அடையாளங்களை இன்று பெரும் பாலான தமிழர்களும் அவர்களது அமைப்புகளும் அங்கீகரித்திருக்கின்றன.
வீசவும் ஏற்ற சூழலை உருவாக்குவதில்
முஸ்லிம் இளைஞர்கள் திருக்கோவிலில்
அண்மையில் போராளிகள் தரப்பில் இருந்து வருகிற சமிக்ஞைகள் விமர்சனம் சுயவிமர்சனம் அடிப்படையில் அவர்களும் தமது நிலைப்பாட்டை செம்மைப்படுத்த முன்னிற்பதை கோடிட்டுக் காட்டுகின்றன. இன்று மூன்று தீர்வுகளைப் பற்றிப் பேசப்படுகிறது. | வட கிழக்கு மாகாணத்தில் தனியான முஸ்லிம் அலகும் தனியான தமிழ் அலகுமாக இரு மாநிலங்கள். 2 தனியான தமிழ் அலகும் தனியான முஸ்லிம் அலகும் இணைந்த வட கிழக்கு மாநிலம்,
அம்பாறை மாவட்ட முஸ்லிம் தமிழ்ப் பகுதிகளை உள்ளடக்கிய முஸ்லிம் மாநிலமும் எஞ்சிய வட கிழக்கு மாநிலமுமாக இரண்டு மாநில அரசுகள் இந்தத் தீர்வுகளில் மூன்றாவது தீர்வு அம்பாறை மாவட்டத்துக்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களாலும், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களாலும் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு விட்டது என்று தோன்றுகிறது. எனவே இது பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ள வில்லை. யாழ்ப்பாணம், மன்னார், முதூர், ஏறாவூர் காத்தான்குடி முஸ்லிம் மக்களும், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களும் நிராகரிக்கிற எந்தத் திட்டத்தையும் ஓர் அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு அரசியல் தீர்வின் அடிப்பு டையை யாழ்ப்பாண த்தில் இருந்து பொத்துவில் வரை வாழ்கிற முஸ்லிம் மக்கள் தனித்த முஸ்லிம் அலகாகவும், யாழ்பாணத்திலிருந்து பொத்துவில் வரையு முள்ள தமிழ் மக்கள் தனித் தமிழ் அலகாகவும் வரையறுக்கின்ற அடிப்படை யில் ஏற்படுகின்ற ஒரு திட்டமே உகந்ததும் நடைமுறைச் சாத்தியமானதுமான ஓர் அரசியல் தீர்வின் அடிப்படையாக முடியும், இந்த அடிப்படையில் மேலே குறிப்பிட்ட முதலாவது இரண்டாவது தீர்வுகள்சாத்திய முள்ள தீர்வுகளாகும். மேற்படி இரண்டு தீர்வுகளில் எதை முஸ்லிம் மக்கள் தெரிவு செய்தாலும் நாம் அதை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள் இந்த இரண்டு தீர்விலும் நான் கனவு காணுகிற தீர்வு தமிழ் அலகும் முஸ்லிம்
அலகும் தத்தமது த நிர்ணய உரிமையின் கிழக்கு மாநிலமாக இ மாகாணத்து சிங்கள் சமத்துவத்தையும், உ திட்டத்தின் அடிப்பை ஆகும். இத்தகைய தரப்பினரின் மத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ჟშეჯ2%
GAGFL'ILLÍDLust 12 - GASFI’ILLbLust 25, 1996
பாராட்டத்தில் ஈடு யக்கங்களுக்கும் பசும் மக்கள் என்று pஸ்லிம்களையும் அடையாளத்தைத் ற்கான முன்னெடுப் ாது முஸ்லிம்களை திகரித்ததன்பேரில் அச்சமும் பாதுகாப் டது. இதன் விளை
தாட்டு தமிழர்களை
பும் ஐக்கியப்படுத்தி ம் மொழி எனும் ாளப்பட்டதாயிற்று. க் கொண்ட தமிழ் சியல் தலைமை கழ்ந்த மிகவும் துரதி பவங்களில் முதன் ள்ளப்படக்கூடியது ரின் அடக்குமுறைக் ழுந்த தமிழ்த் தலை ழ்சிறுபான்மையின ம்களை அடக்கமுற் ல் ஏற்பட்டநிகழ்வுக Tög, GöTL6)Iff9,6ü6üI சுதந்திரத்தின் மீதும் மனிதாபிமானத்தின் ண்டவர்களின் மூல ம்நியாயமானதீர்வு எடுமென சொல்லா 603),a).
நீர்வாகமுஸ்லிம்கள் ார்கள் என்பதை மானிக்கவேண்டும். மக்கள் சுதந்திரத் மயை எப்படிசிங்க முடியாதோ அதைப் கள்சுதந்திரத்துடன் மயை தமிழ்மக்கள் து என்பதை நியாய Mög;LDITL Lrstö6T. |ப்பின் ஊடாக அதி தநாட்டில் சிங்கள களும் கொண்டிருக்
கும்நிலையில்இந்த நாட்டில் அண்ணள வாக 8வீதம் வாழும் முஸ்லிம்களும் தங்களுக்கென தனியான அதிகாரங்க ளைக்கொண்டிருத்தலே பாதுகாப்பான தாக இருக்க முடியும் அந்த வகையில் முஸ்லிம்களுக்கான தனியான அதிகார அலகு பற்றியதேவை முஸ்லிம்கள்மத்தி யில் உணரப்படும் அதேவேளை சமத்து வத்தின்மீது நம்பிக்கைகொண்டஏனைய சக்திகளும்இதனை வரவேற்கின்றன. இத்தனியான அதிகார அலகு எப்படி அமைய வேண்டுமென்பதில் உள்ள நியாயமான சாத்தியமான பிரச்சினைக ளையிட்டு விமர்சனம் செய்வதுதான் தார்மீகமே ஒழிய முஸ்லிம்களுக்கு தனியலகு தீர்வில்இருக்கமுடியாது என சொல்லமுடியாது முஸ்லிம்களுக்கான தனி அதிகார அலகு பற்றிய விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்மக்களும்நியாய மாக நடந்து கொள்வது என்பதானது வடக்கில் வாழும் முஸ்லிம்களை பாது காப்பதுடன்கிழக்கில் வாழும் அம்பாறை மாவட்டதமிழர்களை பாதுகாப்பதுமாக இருக்கிறது. இவ்வுண்மையின் அடிப்ப டையில் ரெலோதவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கான தனியான அதிகார அலகு பற்றிய சிந்த னைக்கு இதுவரை தங்களது எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. விடுதலைப் புலிகள் அண்மையில் அம் பாறை மாவட்டத்தில் வெளியிட்ட துண்டுபிரசுரத்தில் மொன்றில் முஸ்லிம்களை தனித்துவமான மக்களாக ஏற்றுக்கொண்டிருப்பதாகவெளிப்படுத்தி இருக்கின்றார்கள் முஸ்லிம்களுக்கானதனிஅதிகாரஅலகுக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலம் தொட்டே ரெலோ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இவ் வெளிப்பாடானது சிங்கள தேசிய வாதிகளினதும் இனவாதிகளினதும் தமிழ்மக்களுக்கானநியாயமான உரிமை வழங்கும்விடயத்தில்சிங்கள தேசியவா திகளையும் இனவாதிகளையும் சார்ந்த
ஒப்பீடாக ரெலோவின் கருத்தை முஸ்லிம்கள் விடயத்தில் பார்க்க வேண்டியதாகவிருக்கிறது. இந்த நாட்டில் நீண்ட காலமாக இன வாத்ததை மூலதனமாகக் கொண்டு அரசியல் நடாத்திய, நடாத்தும் சிங்கள தேசியவாதிகளின் இனவாதிகளின் திறபபாதகண்களில்போன்றுரெலோவும் அதற்கேற்ப தன்னை ஒரு தமிழ் இன வாதத்தின் குறியீடாக வெளிப்படுத்தி நிற்பதானதுமுஸ்லிம்கள்சமத்துவத்துடன் சுதந்திரமாய் வாழ்தல்தொடர்பாய் எந்த வகையான நிலைப்பாட்டில் நிற்கின் றார்கள்என வினவத்தோன்றுகிறது. விடுதலைப்புலிகள் உட்படதமிழர்விடு தலைக் கூட்டணி புளொட் ஈ.பி.டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற அரசியல்கட்சிகள் முஸ்லிம்களின் தனி அதிகார அலகு அல்லது தனித்துவம் தொடர்பாய் அக்கறைகொண்டிருக்கும் தருணத்தில் ரெலோவின் இனவாத வெளிப்பாடானதுமுஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்லாதுமக்கள்விடுதலையின்பால் அக்கறைகொண்ட அனைவருக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. சிறில் மத்யூ காமினி விஜேசூரிய டொக்டர் ஹரிச்சந்திர தினேஷ் குணவர்த்தன. நளின்தசில்வா இனவாதத் தேரோக்கள் போன்ற தனிநபர்களும் அவர்கள் சார்ந்த பூமிபுத்திர ஜாதிக சிந்தனய தேசபிரேமி போன்ற இனவாத
அமைப்புகளுடன் ரெலோவை நிறுத்து வதற்கான ஏதுக்களை கொண்டு வந்திருக்கிறது.
இனவாதம், மதவாதம் இந்த நாட்டில் ஏற்படுத்தியதாக்கங்களையும் கொடுமை களையும் உணராமல் அல்லது உணர வில்லை எனபாசாங்குசெய்துகொண்டு அரசியல் நடாத்தும் சிங்கள இனவா திகளாய் இருந்தால் என்ன தமிழ் இனவாதிகளாய் இருந்தால் என்ன முஸ்லிம் இனவாதிகளாய் இருந்தால் என்ன அனைவரும் அப்பாவிமக்களின் வாழ்வுடன் சூதாடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளல் வேண்டும்.
த்துவத்துடன் சுய டிப்படையில் வட ணந்து வடகிழக்கு க்களது சரிநிகர் நிப்படுத்துகிற ஒரு பிலான தீர்வையே ரு தீர்வை சகல
லும் எடுத்துச்
മേ
செல்வதற்கான ஒரு சூழல் உருவாகி வருகிறது என்றே நான் திடமாக நம்புகிறேன்.
அபிவிருத்திஅடைந்துவருகிறநம்பிக்கை தருகிற இந்தச் சூழலைக் கண்டு மனம் பொறுக்காதவர்களும் இருக்கவே இருக்கி
றார்கள் அண்மை யில் முஸ்லிம்களை
நோக்கிப்போராளிகள் வெளியிட்டதுண்டுப் பிரசுரம் சிலரைக் கலவரமடைய வைத்துள் ளது போராளிகள் தமது தவறுகளை ஒரு போதும் திருத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையே மூலதனமாக அரசியல் செய்பவர்கள் அவர்கள் சில நாட்களின் முன் மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் கண்கலங்கச் சொன்ன கதை என்னை நெருடுகிறது. தனது நண்பரான ஒரு ஏழை முஸ்லிம் அழுக்குத் துணி சேகரித்து துவைத்து விற்று ஒரு தசாப்தமாக சேமித்த பணத்திலும், கடன் பெற்றும் வாங்கிய ஒட்டோ கடத்தப்பட்டு ள்ளதாகவும், அதனை மீட்பதற்கெடுத்த எல்லாமுயற்சிகளும் தோற்றுப்போனதால் அந்த ஏழை தற்கொலை செய்கின்ற அளவுக்கு விரக்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார் முஸ்லிம்களின் நட்புறவைக் கோரி வெளியிடுகிற ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை விட ஒரு ஏழை முஸ்லிமின் கண்ணிரைத் துடைப்பது மேலானது என்று போராளிகளுக்கு இடித்துரைக்க வேண்டும். சமகாலத்தில் ரெலோ அமைப்பைச் சேர்ந்த ரீகாந்தாவின் அறிக்கை என்னை அதிர வைத்தது. முஸ்லிம்களின் இனத் தனித்துவத்தை நிராகரிக்கிற ஆபத்தான தமிழ் இனவாதக் கருத்தாக வெளிவந்து ள்ள அவரது செய்தியை தமிழர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் நிராகரிக்க வேண்டும். ரீகாந்தா தனது கருத்துக்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். மற்றுமொரு அதிர்ச்சி கால நேரப் பொருத்தமில்லாமல், ஆத்மா எழுதிய செங்கோல் = சிவப்பு + கோல் என்கிற கவிதை இனங்களுக்கிடையிலான பிரச்சினையில் சுய விமர்சனமற்ற விமர்சனம் இனவாதமே, ஆத்மாவும் தனது சுயவிமர்சன மற்றதும், காலமாற்றத்தை நிராகரிப் பதுமான நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோருகிறேன். "கண்ணிர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணிரால் காத்தோம் கருகத் திருவுளமே

Page 6
GSFL'ILLb|Lust 12 - GGFL'ILLbLíff 25, 1996
მწვრჯ2%წ.) -
ബ/ീ/മ /ബ ഗുമ്
EU LIEDEN 505" |
ருவருக்கொருவர் ஐக்கியமாகவும்
புரிந்துணர்வுடனும் சுமுகமாக வாழத்தலைப் பட்டுள்ள கிழக்கின் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் மீண்டுமோர் இனக்குரோத அழிவுக்கு வழி தேடும் வகையில் பல்வேறு சம்பவங்கள் மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளன. ஓகஸ்ட் 15ம் திகதி அன்று செவ்வாய்க் கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அஸ்ரப், சுகாதார அமைச்சர் பெளசி ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டமொன்றில் நுழைய முற்பட்ட இரண்டு கரும்புலிகளை விசேட அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்றதாக அரசின் வானொலியும் தொலைக்காட்சியும் உடனே அறிவித்தன. அரசின் பத்திரிகைகள் முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டன. கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களும் பாண்டிருப்பைச் சேர்ந்தவர்கள். நாகராஜா ரமேஷ்குமார், சம்மாந்துறை தொழில் நுட்பக்கல்லூரி முதலாம் வருட (NCAT) மாணவன். இதைவிட கல்முனைசர்வோதய இயக்க உறுப்பினரும் அதில் பணிபுரிபவருமாவார். மற்றைய இளைஞர் தில்லைநாயகம் சிவானந்தராஜா (21) வெஸ்லிக் கல்லூரி மாணவன். இவர்கள் இருவரும் அமைச்சர் அஸ்ரப், பெளசி ஆகியோர் கலந்து கொள்ளவந்த இடத்துக்கு அரைமைல் தொலைவிலுள்ள விசேட அதிரடிப்படை யினரின் சோதனைச்சாவடியிலேயே சுட்டுக்
கொல்லபட்டுக்கிடந்தனர்.
நாகராஜா ரமேஸ்குமார் காலை ஒன்பது மணியளவிலேயே தனது லுமாலா சைக்கிளில் வீட்டிலிருந்து கிளம்பியிரு க்கிறார். போகும் போது வெளிநாடு போகவேண்டியஏஜென்சியிடம் செல்வதாகக் கூறியே சென்றுள்ளார்.
இவரை கல்முனையில் வழிமறித்த விசேட அதிரடிப்படையினர் காலை பத்து மணியளவில்பிடித்துச்சென்றுள்ளனர்.இதை நேரில்கண்டபலர் இவரதுவிட்டாரிடம்சுறவே
அவர்கள்பதினொருமணியளவில்கல்முனை பொலிஸ்நிலையம் சென்றுவிசாரித்தும்தாம் அப்படி யாரையும் கைது செய்யவில்லை யெனக்கூறியுள்ளனர். ஆனால் மாலை ஆறுமணியளவில் இவ்விரு இளைஞர்களும் அமைச்சர்கள் அஷ்ரப் பெளசி ஆகியோரை தாக்குவதற்கு சென்ற கரும்புலிகள் என விசேட அதிரடிப்படை யினரால் சுட்டுக்கொல்லப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டிருந்தார்கள் அப்பாவிகளான இவ்விரு இளைஞர்களும் இவ்வாறு கொல்லப்பட்ட சம்பவம்,இங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் மீண்டுமோர் பய பீதியையும் அச்சநிலையையும் தோற்றுவித் துள்ளது. கரும்புலிகளென விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறுசுட்டுக்கொல்லபட்ட இரு இளைஞர்களில் ஒருவர் அரசுடனும் பாதுகாப்புப்படைகளுடனும் மிகவும் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள ஒரு தமிழ்க் கட்சியின் கிழக்கு மாகாண உறுப்பினரின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் தலைதூக்கியுள்ள இவ்வாறான பாதுகாப்பு படைகளின் மிலேச்சத்தனமான போக்குகளும் இவ்விளைஞர்களின் மரணம் பற்றிய மர்மங்களைக் கண்டறியவும் ஒரு விசாரணை நடாத்த வேண்டுமெனப் பாதுகாப்பு அமைச்சை கொழும்பிலுள்ள தமிழ்க் கட்சிகள் கேட்டுள்ளமையும் இவ்விளைஞர்கள் உண்மையிலேயே நிரபராதிகள் என்பதை தெளிவாக்குகின்றன. இதைவிட இவ்விளைஞர்களின் மரண விசாரணைக்குக் கூட இச்சம்பவத்துக்குப் பொறுப்பாக இருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாகராஜா ரமேஷ்குமார் வீட்டிலிருந்து செல்லும் போது கழுத்தில் அணிந்திருந்த ஒருபவுண்தங்கச்சங்கிலியும் கழுத்தில் காணப்படவில்லை. இவர்கள் சென்ற சைக்கிளின் குழாய்களி னுள்ளே வெடிமருந்துகளை நிரப்பிச் சென்றதாக அரசின் தொடர்பு சாதனங்கள்
செய்தி வெளியிட் பயணம் செய்த லு கொல்லப்பட்ட இட கிடந்ததாகவும் தெ மூன்றுமாதங்களுக் காத்தான்குடியில் முக்கியஸ்தரும், ஹிஸ்புல்லாஹ்கல நிகழ்ச்சியிலும் இடைவெளியில் க சரைக் கொல்வத நுழைந்து விட்ட வெளியாகிப்பரபர பிரதியமைச்சர் வி உடனே கொழும்பு வானொலி, தொன் செய்தி வெளியிட்ட முன் பக்கத்தில் பி 06016lI'l','L60l. கூலித்தொழிலுக் சென்ற ஒரு சில LJLLIsabs. LIGOf L குக் கூட்டிச் செல் பகுதிகளில் விய முஸ்லிம்கள் வா வந்தார்கள் பலம தடைப்பட்டது பின் சுமுகமாகியது. பொதுஜன முன் நெருக்கமாக அரச் தன்னையும் தன்ை வளர்ப்பதில் மட்டுே இருக்கும் முஸ்லிம் முஸ்லிம்களின் ம எழும் எதிர்ப்புண செய்வதற்காகபுலி கொல்லத் தயாரா மக்களிடம் அனுதா இது? அல்லது த மத்தியில் மீண்டு நெருக்கமான ஐ சிதறடிப்பதற்கான என்ற கேள்வி தவறிருப்பதாகத் ெ
மொரட்டுவயில் அல்ல கல்கமுவா
36 டந்த சரிநிகரில் வவுனியாவில்
கடத்தப்பட்ட யாழ்வர்த்ததகருடைய சடலம் மொரட்டுவவில் கிடைக்கப் பெற்றதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில் ஒரு திருத்தம் சடலம்கிடைத்ததுமொரட்டுவவில் அல்ல, கல்கமுவவில் அவ்வர்த்தகருடைய பெயர் செல்லையா சுப்பிரமணியம் மணியம் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் யாழ்ப்பா ணத்தில் புடவைக் கடை வைத்திருந்தவர். யாழ்ப்பாணத்தில் யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் 1992இல் அவர் கொழும்பில் தனது வியாபாரநிலையத்தைநடாத்திவந்தார். 1996 மார்ச் 11ம் திகதி சுப்பிரமணியம் திடீரெனக் காணாமல் போனார் காணாமல் போனஇவரை இவரதுமகன்தேடியலைந்தார். 1996 மார்ச் 20ம் திகதி சுப்பிரமணியம் வவுனியா அரசமருத்துவமனையில்சிகிச்சை பெறுவதாக அவரது மகனுக்குத் தகவல் கிடைத்தது மகன் வைத்தியசாலைக்கு சென்றபோது அவரைப்பார்வையிடுவதற்கு வவுனியா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக் Odii foolig (Counter Subersive Uni-CSU) அனுமதி தேவை என அறிவிக்கப்பட்டது. மகன் மேற்படி அனுமதியைப் பெற்று வந்து தந்தையை அரச மருத்துவமனையில் LIIÍ606 Iúil LIIII. சித்திரவதைக்குட்பட்டு சிங்கள மொழிமூலத்திலான வாக்குமூலத்தில் சுப்பிரமணியத்தின் கையெழுத்து பெறப்பட்டிருந்தது 15 நாட்களின் பின்னர் தடுத்து வைத்திருக்கும் கட்டளைச் சட்டம் (0,0) பிறப்பிக்கப்பட்டது. இரண்டுமாதங்களுக்குப்பின்னர்சுப்பிரமணி யம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்டுஅனுராதபுர சிறைக்கு அனுப்பப் பட்டார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பின்னர் 1990 யூலை 8இல் தடுத்துவைக்கும் கட்டளைச் சட்டம் வாபஸ் பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
1990 யூலை 12ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு தனது ஆவணங்களையும், பிரயாணப் பையையும் பெறுவதற்கு சுப்பிரமணியம் வவுனியா (SIக்குச் சென்றார். பொறுப்பதி காரி அன்று இல்லாதபடியால் மறுநாள் வருமாறு அறிவிக்கப்பட்டது. காலையில் சென்றபோது மீளவும் மாலையில் வருமாறு அறிவிக்கப்பட்டது. சுப்பிரமணியம் பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் மேற்படி (SI பிரிவிற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் மீண்டும் உயிரோடு திரும்பவில்லை. காணாமல் போன தந்தையைப் பற்றிய தகவல்களை மகன் 1990 யூலை 18ம் திகதி வீரகேசரியில் ஒரு விளம்பரமாக பிரசுரித் தார். 1996 யூலை 22ம் திகதி ஜனாதிபதிச்
செயலகம், மனித உரிமை செயலணி,
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய நிறுவனங்களுக்கு மகன் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
1996ஓகஸ்ட்ம்ே திகதிகல்கமுவவில்எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டுசடலங்களை அடையாளம்காண்பது தொடர்பாகசுப்பிரமணியத்தின்மகன்குற்றப் புலனாய்வுப் துறைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். சுப்பிரமணியத்தின் பிரயாணப்பையும் காணப்பட்ட காசோலைப் புத்தகம்போன்றதடயங்கள்மூலமேமகனின் முகவரியைகுற்றப்புலனாய்வுத்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் பின்னர் சவச்சாலையில்
எரிந்து கருகியநி சடலங்கள் மகனு ஆனால், சுப்பிரம என்பதை மகனா முடியவில்லை. இச்சம்பவம் தொ பிரிவைச் சேர்ந்த த்தர்கள் கொழு துறையினரால் ை விசாரணைக்குஉ
2பது/ *饶 முஸ்லிம்ா
SGTITSLDLL55GI வீதிகள் காண வகையில்கல்குட 53 fig) (Paper ஹிஸ்புல்லாஹ்வி வீதியில் பொது செய்வதைவிடக மிகக்கஷ்டமாக 2 இந்த வீதியை ெ ஓட்டமாவடியை முழுமைபெற்று பணத்தையும் ெ ணியார். இதை பணத்தை வழங் அபிவிருத்தி சை பெரிய தவறைச் டிப்பட்ட கொந்த இனிமேலாவது கொடுக்காதீர்கள் நாம் வேறென்ன துறைம வி
 

டன. ஆனால் இவர்கள் மாலா சைக்கிள் சுட்டுக் பத்தில், எரிக்கப்பட்டுக் ரியவருகிறது. குமுன்னரும் ஒருதடவை முஸ்லிம் காங்கிரசின் பிரதியமைச்சருமான ந்துகொள்ளவிருந்த ஒரு ரு சில மணித்தியால ரும்புலிகள் பிரதியமைச் கு காத்தான்குடிக்குள் ர்கள் என்று செய்தி பானது. சேட ஹெலிகொப்டரில் க்குப் பறந்தார். அரசின் லைக்காட்சி என்பனவும் ன அரச பத்திரிகைகள் தியமைச்சரின் பெயரை
கு காத்தான்குடிக்குச் தமிழர்கள் தாக்கப் டைகளால் விசாரணைக் லப்பட்டார்கள். தமிழ் ாபாரத்துக்கு சென்ற ரிச் சுருட்டிக்கொண்டு ணிநேரம் போக்குவரத்து கர்நிலைமைபடிப்படியாக
னணியுடன் மிகவும் யல் உறவைக் கொண்டு னச் சார்ந்தவர்களையும் மகண்ணும் கருத்துமாக காங்கிரசுக்கு கிழக்கின் த்தியில் மெல்லமெல்ல ார்வுகளை இல்லாமல் கள் எப்போதுமே தம்மை க இருப்பதாகக் காட்டி பம்பெறும் ஒருதந்திரமா மிழ் முஸ்லிம் மக்கள் டும் தோன்றி வருகிற |க்கிய உணர்வுகளை ஓர் ஆரம்பகட்டமா இது கள் எழும்புவதில்
தரியவில்லை.
lso
லையில் காணப்பட்ட இரு க்குக் காட்டப்பட்டன. ணியத்தின் பிரோதமா Bij 9/60)LLUITGTLD 5/1600
டர்பாக வவுனியா (SI) பொலிஸ் உத்தியோக பு குற்றப் புலனாய்வுத் து செய்யப்பட்டு தீவிர
|ளாக்கப்பட்டுள்ளனர்.
дzelрк%üдм)
யலின்புராதனசின்னங்
ப்பு மாவட்டத்தில் பல படுகின்றன. அந்த ாத்தொகுதியில்காகித own) அமைந்துள்ள தியும் ஒன்றாகும்.இந்த மக்கள் பிரயாணம் ல்நடைகள் செல்வதும் ள்ளது.
ாந்தராத்து எடுத்தவர் சேர்ந்த ஒருவர் வீதி
பிட்டதென்று முழுப்
பற்று விட்டார் கங்கா ன சிபாரிசு செய்து ய வீதி நிர்மாணிப்பு I (RCDC)GTsugueTa. செய்துள்ளது. இப்ப ராத்துக்காரர்களுக்கு ப்பந்த வேலைகளை ன்று கேட்பதைத்தவிர
slog Löstogenulf
Ժնեւ (ՄlգԱվth?
திணிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிப்பு மக்களுக்குத்தான் இந்தக் கொடியபுத்தம்முடிவுக்குவரவேண்டும். யுத்தத்தினால் பிரச்சினைகளுக்குத்தீர்வு காணமுடியாது யுத்தம் மூலம் விடுதலைப் புலிகளை அழித்து பயங்கரவாதத்தை இல்லாமல் செய்து சமாதானத்தை கொண்டுவருவதாகக்கூறி அரசாங்கம் யுத்தத்தைத் தொடருகிறது. விடுதலைப்புலிகளும் சமாதானத்திலும் பார்க்கச் சண்டையைத்தான் விரும்புகி றார்கள் உண்மையில் இருபகுதியும்சமா தானத்தை விரும்பவில்லை'இவ்வாறு யாழ் ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் செளந்தரநாயகம் அடிகளார் கனடா ஸ்காபறோ நகரிலுள்ள தேவாலய மொன்றில் அங்கு வாழும் இலங்கைத் தமிழர்மத்தியில் பேசுகையில் குறிப்பிட் டார்.அவர் தொடர்ந்துதமதுரையில்
கத்தோலிக்க ஆயர் மன்றம் சமாதா னத்துக்கான போர் வேண்டாம் என
அரசாங்கத்தைக்கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் எமது வேண்டுகோள்கள்.அந்தத் தேசத்தில் எடுபடாது.7%கத்தோலிக்கர்க ளும் 75% பெளத்தர்களும் வாழும்
நாட்டில் கத்தோலிக்க மக்களின் கோரிக்
5டந்த ஒகஸ்ட் 1516ம் திகதிகளில்
அமைச்சர் பெளசி அம்பாறை மாவட் டத்திற்கு அமைச்சர் அஷ்ரஃப்பின் அழைப்பை ஏற்று விஜயம் செய்திருந் தமை குறிப்பிடத்தக்கது. இறக்காமம் சென்ரல்கேம் சம்மாந்துறை சாய்ந்தமருது,கல்முனைக்குடி நிந்தவூர் ஒலுவில் என்று அனைத்துமே முஸ்லிம் பிரேதசஆஸ்பத்திரிகளுக்குத்தான் அவர் சென்றார். ஒருதமிழ்ப்பிரதேசஆஸ்பத்திரிக்காவது
புனர்வாழ்வு புனரமைப்பு:அமைச்சுக்கு நஷ்டஈடுகோரி விண்ணப்பித்த தமிழர் களது கோவைகளில் இருந்து முக்கிய ஆவணங்களானபொலிஸ்முறைப்பாடு காணி உறுதி என்பன மாயமாகக்கானா மல்போகிறது. சிலகோவைகள் முழுமை யாகவேகாணாமல்போய்விடுகிறது.
சிலருக்கு உங்கள் ஆவணங்கள்எல்லாம் சரி. பணம் வந்ததும் அனுப்பி GIN) Guš கிறோம் என்று கடிதம் வந்தது. ஆனால்,
சில மாதங்களின் பின்னர் உங்கள்
கோவையில் பொலிஸ் முறைப்பாடு காணி உறுதி போன்ற ஆவணங்கள் இல்லை அனுப்பிவைக்கவும் என்று கடி
கேட்டால்தானேட்ட
@y]] ரும்பத்தகாத யுத்தம் மக்கள்மேல்
ile UIDGÖBLIüİ
@a」。
கைகள் பலனற்றவையே. அரசாங்கத் தரப்பினரைச்சந்தித்துசமாதானத்திற்கான அவசியத்தை எடுத்துச் சொன்னோம். விடுதலைப்புலிகளின்தலைவர்களையும் சந்தித்துப் புத்திமதி சொன்னோம். புலிகள் எமது புத்திமதியைக் கேட்டால் தானே. இருபகுதிக்குமிடையே கசப்பு ணர்வு வீண் வைராக்கியங்கள் பலமாக உள்ளன. ஜனாதிபதி சந்திரிகாசெய்யும் சில காரியங்கள் நல்லதுதான். ஆனால் சமாதானத்திற்கு அனைவரும் பங்க ளிப்புச் செய்ய வேண்டும். எனவே சமாதானத்தை விரும்பும்இன்னொருசக்தி தோன்றவேண்டும். அல்லது வேறொரு நாடு வரவேண்டும். நாம் சமயவாதிகள் சமாதான விரும்பிகள், நாங்கள் வன்மு றையை விரும்பவில்லை. இப்போது தமிழர் மத்தியில் நல்ல தலைவர்கள் ജൂൺ.
வன்னிப்பிரதேசத்தைப் பற்றிச் சொல்வதென்றால் அங்குஇடம்பெயர்ந்து போனவர்கள் மிகவும் கஷ்டப்படு கிற்ார்கள். அங்கு சாதாரண வாழ்க்கை மறுக்கப்பட்டுள்ளது. ஷெல் பொம்பர் தாக்குதல்கள்அடிக்கடிஇடம்பெறுகிறது. தற்போது வன்னியில் முருங்கன் வரை யாழ்மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர்.
சென்றிருக்கக் கூடாதா? ஏனிந்த பார பட்சம்? அம்பாறை மாவட்டத்திலேயே பழம் பெரும் ஆஸ்பத்திரி கல்முனை ஆதாரவைத்தியசாலை மாற்றாந்தாய் மனப்பாங்குடன்மாறிமாறிவந்த அரசின் ஏவலாளிகள்புறக்கணித்தார்கள் இன்றும் இதேநிலைமை தொடருகிறது.கேவலம் ஒரு ஜெனரேட்டர் கூடஇல்லை.
இதுதானா? மனச்சாட்சியுடன் இன ஒற்றுமைபேசும்லேம்? சொல்வது ஒன்று
செய்வது ஒன்றா?
தங்கள்வருகின்றன. இதுபெரும்பாலும் எல்லாத் தமிழர்களுக்குமே வருகிறது. இவர்கள் செய்வதறியாது திகைப்படை கின்றனர். ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே மூலப்பிரதிகள் எல்லாவற றையும் விண்ணப்பத்துடன்இணைத்துள் GMTGO"Tir தமிழ்அரசஊழியர்களுக்குபுனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சினால் வழங்கப் படும் நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகளை இழுத்தடிப்புச் செய்வதற்காக அமைச்சு அதிகாரிகளின்திட்டமிட்டசெயலாஇது என்றகேள்வி எழுகிறது.

Page 7
தொ
ܘܐ ܢ
@ துதிராவிடக் கருத்துநிலை எனக் கருதப்படக்கூடிய வகையில் ஏறத்தாழ 130 வருடங்களுக்கு மேலாக பலரும் எழுதியும் பேசியும்வந்துள்ளனர்.
இவர்களுள் திராவிட இயக்க மூலகர்த்
தாக்களாகக்கொள்ளப்படும் சுந்தரம்பிள் ளையும், அவரைச் சார்ந்த வேளாள அறிஞர் குழாமும் தமது சாதிவட்டத் தினுள் நின்ற வண்ணம் அறிவுலகிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதானமான நோக்கில்எழுதியவர்கள் பெரியார்பிரதா னமாகசமூகச்சீர்த்திருத்தநோக்கிலும்தம் அரசியலை முதன்மைப்படுத்தும் நோக் கிலும்எழுதியவர்பேசியவர்மறைமலை அடிகள் தமிழ்மொழித்தூய்மைசைவம் அதன்பின் நின்ற வேளாள நலன்கள் என்ற வட்டதினுள் நின்று செயல்பட்ட வர் இவ்வாறாகத் திராவிடக் கருத்து நிலையின் 130 வருடப்பரப்பை நோக் கும் போது பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்களே ஒரு தேசியப் பொதுமக்கட் திரட்சியை அவாவிய அரசியற்திட்டத்தினை அடித்தளமாகக் கொண்டு செயலாற்றிய கோட்பாட்டாளர் стола) Пр.
இவரே திட்டவட்டமானதமிழ்-திராவி தேசியத்தை வரையறைசெய்து அதற்கு ஒருபுவியியல் அரசியல் இனவரலாற்று வடிவத்தை நிர்மாணிக்க முற்பட்டவர் стола) по.
ஒரு குறிப்பிட்ட அரசியற் திட்டத்திற்கு ஏற்றமுறையில்தமிழ்-திராவிடதேசியம் அதற்கான ஒரு அறிவியல் அடித்தளம் என்பவற்றை இட்டுக்கட்டியும் கற்பிதம் செய்தும், நிறுவப்பட்டசில வரலாற்றுத் தகவல்களை திறமையாகக் கலவை செய்தும் உருவாக்கியவர்.அவரே தமிழ் -திராவிடத் தேசிய எழுச்சியில் அள்ளுண்டவர்களுக்குஅவரதுஎழுத்துக் களே கோட்பாடு அறிவியல் அடித்தள மாய் அமைந்தன. அப்பாத்துரையின் திராவிட தமிழ் தேசியம் பற்றிய
தற்கு முதலில் அது எழுந்த அரசியல் சூழலைப்பார்க்கவேண்டும்.
1937 இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்குவந்த இந்திய தேசியகாங்கிரஸ் இந்தியைக்கட்டாய பாடமாக்கியபோது அதற்கெதிராக தமிழகத்தில் பெரும் கிளர்ச்சிதோன்றிற்று இதற்குப்பெரியா ரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட் சியும், மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தவரும் ஒன்றிணைந்துதலைமை கொடுத்தனர். இந்தக்கிளர்ச்சிதமிழ்நாடு தமிழருக்குத்தனிநாடாகவேண்டும்என்ற கோஷத்திற்கு வழிவகுத்தது. எனவே நீதிக்கட்சியின் திருவாரூர் மாநாட்டில் இதுவே தீர்மானமாகவும் நிறைவேற்றப் பட்டது. எனினும், ஒரு வருடம் கழித்து 24.08.1940റ്റൺ நடைபெற்ற நீதிக்கட்சியின் 15வது மாநாட்டில் 'திராவிடர்களுடைய கலை நாகரீகம், பொருளாதாரம் ஆகிய வகைகள் முன்னேற்றம் அடைவதற்கும், பாதுகாக்கப்படுவதற்கும் திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் (பிரிட்டிஷ்) இந்தியா மந்திரியின்
Tes.
மூஜ்சே தோஸ்தி கரோஜ்' (1992) கல்பனாலஜ்மியின்'ஏக்பால்' (1986) விஜய மேத்தாவின் "பெஸ்தோன்ஜி" (1987), நவ்கோட் மற்றும் ஜயோ பட்வர்தனின் 'அனந்த யாத்ரா' (1985) என்பன அண்மையில் எல்பின்ஸ்டனில் திரையிடப்பட்டசில பெண்களின்பங்ளக ளிப்பைவலியுறுத்தும்படங்களாகும் சத்யஜித்ரேயின்தீன்கன்யா' திரைப்ப டத்தில் நடித்து திரைப்படத்துறையுடன் இணைந்த அபர்ணா சென் பின்னர் பெங் காலிசினிமாவிலும் ஹிந்திசினிமாவிலும் பிரபல நடிகையானார். உலகமறிந்த தயாரிப்பாளரான அவர் முதல் முதல் தயாரித்தது 36 செளரன்கி லேன்' ஆகும் கல்கத்தாவில் மாடிவீடொன்றில் வசிக்கும் ஆங்கிலோ இந்தியன்தொடர்பு கொண்டஆங்கில ஆசிரியையான ஒரு
பெண்ணை மையமாகக்கொண்டு
சிந்தனையைசரியாகப் புரிந்துகொள்வ
மேற்பார்வையில் ஒரு தனிநாடாகப் பிரிக்கப்படவேண்டும்' எனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்று நீதிக்கட் சியில் முதன்மை பெற்றிருந்த ஆந்திர கன்னட கேரள நிலப்பிரபுக்கள் உயர் உத்தியோகத்தர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரின் செல்வாக்கும் அவர்க ளுடன் சேர்ந்திருப்பின் பிரிட்டிஷ் அரசு டன் தமது பேரம் பேசும் சக்தி பெருகும் எனஎண்ணிய தமிழகத்தின் வெள்ளாள பெருந்தலைகளினுடையநலன்களுமே இம்மாற்றத்திற்குக் காரணம் எனலாம்.
ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகியவற்றைக்கொண்டிருந்த சென்னை மாகாணமே திராவிட நாடு அதற்கு விடுதலை வேண்டும் என்ற அடிப்படை யில் நீதிக்கட்சியாளர் ஒரு தேசிய கருத் துநிலையைஉருவாக்கவேண்டியதேவை இதன்காரணமாக எழலாயிற்று. ஆனால் நீதிக்கட்சியில் பொப்பிலிராஜா (ஆந்தி ரர்)டி.எம்.நாயர் (கேரளர்)போன்றவர் கள் தலைமை பெற்றிருந்த போதும் தமிழகம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அவற்றிற்குரிய பிராந்திய உணர்வுகளே மேலோங்கிய வண்ணம் இருந்தன. அங்கிருந்த பிராமணரல்லாத உயர்சாதிக ளுக்கும் (நாயர் கம்மா ரெட்டி லிங்
ධූ //
காயத்) பிராமணருக்குமிடையில்பெரிய எழுதியுள்ளார் எ முரண்பாடுகள்இருக்கவில்லை என்பதும் வேண்டும் அ பிராமண (ஆரிய) எதிர்ப்பை மையமா இலங்கையில் இரு கக்கொண்டதிராவிடக்கருத்தியல் அங்கு தேசிய கருத்து எடுபடாமல் போனதற்கு ஒரு காரணம் ஈர்க்கப்பட்டிருந்தே GTGTOTIO. கணபதிப்பிள்ளை இந்நிலையில்நிதிக்கட்சி, அதன்உருமாற் களுடனும் உறவு றமான திராவிடர் கழகம் அதிலிருந்து என்பதைக்குறிப்பி உடைந்து தனிக்கட்சியாகிய தி.மு.க. அவர் கட்டியெழு என்பன தமிழ்க்கலாசாரம், வரலாறு தமிழர்தேசியக்கரு என்பவற்றையே அடிப்படையாகக் பகுதிகளாகப்பிரிக் கொண்டுதிராவிடத்தேசியம் எனும் ஒரு 1. பிரிட்டிஷாரின் கருத்து நிலையை நிர்மாணிக்க முயன் Qgó13%MuDITEIGMü றன.இம்முயற்சியில் தோன்றிய சிக்கல் பொதுப்புவியியல் களுக்கு 1961இல் அண்ணாத்துரைதான் நிர்ணயிக்கப்பட்ட எழுதிய 'இன்பத்திராவிடம்' என்னும் இதுபற்றி அவர் நூலில் விடையிறுக்க அவர் முயல்கிறார் குறிப்பிட்டிருப்பி இந்தப் பிரச்சினைமுதலில் நாம் தமிழ் தென்னாடு', 'கும நாடு தமிழருக்கே என்றுதான் தொடங்கி கடல்கொண்டதெல் னோம்.' (ப21) தமிழ் நாடு தமிழ நூல்களில் விபரிக்கி ருக்கே என்ற உரிமை முழக்கத்தை SLGOGSIGIL G அன்பழைப்பாக்கியபோது அதுதிராவிட குமரிக்கண்டத்தி நாடு திராவிடருக்கே என்று வளர்ந்தது' தென்னாடு (செ (ப23)எனக்கூறுகிறார் அண்ணாதுரை. எனவும் வட இந் கேரளர் ஆந்திரர், கன்னடர் தமிழர் தொடர் என்பன ஆகியோர் 'மொழியால் நால்வர். காலத்திலேயே அது இனத்தால் ஒருவர்' என்கிறார் நாடாக இருந்தது திராவிடநாட்டுப் போராட்டத்தை மற்ற இனத்தின்மூலஇை மூன்று மாநிலத்தவரும் கணக்கிலெடுக்க mu)இங்குதோன் வில்லை எனக்கூறிதிமுகவின்திராவிட இனமே இங்குதா நாட்டுக் கோரிக்கையை கண்டித்த சில எனவும் கூறிச்செ தமிழ் நாட்டுத் தேசியவாதிகளுக்குப் உலகின் பழம்பெரு பதிலிறுக்க முனைகிறது அண்ணாவின் என்பது மட்டும6 இன்பத்திராவிடம்.1940இற்குப்பின் அன்னையின் தோன்றிய இந்தத் திராவிட நாட்டுக் கன்னியாகவும் கோரிக்கையின்பின்னணியில்தான்நாம் தென்னாடு) கா. அப்பாத்துரையின் சிந்தனையை 'தென்னாட்டுக் நோக்கவேண்டும். இதில் முதலாவதாக பெயரும் திராவிட கா.அப்பாத்துரைதனது அகண்டதமிழ் பண்டைக்காலத்தி திராவிடதேசியக்கருத்துநிலையின்(Pan தன என அறிகிரே - Tamil - Dravidian Nationalism) நூல்)
தேன்என்ற சொல்
அடிப்படையில் ஈழத்தமிழர் பற்றியும்
இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்
சில்ரண்ட் (1992) கோபி தேசாயின்
மறுபுறம் இந்திய ஆளடையாளமோ
கிறது.ஆங்கிலப்பெயரைக்கொண்டமேற் கத்தேய நடை உடை பாணி கொண்ட ஆனால் பிரித்தானிய ஆளடையாளமோ
பெறாத ஒரு பெண் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இதில் அடங்கும் பெண்ணைத் தாயாகவோ மனைவியாகவோ கெளரவமாகவோ ஏற்றுக்கொள்ளும் சமூகத்தினுள் தனித்து ஒரு பெண் குடும்பம் என்ற வரைய றைக்குள் செல்லாததினால் விலக்கி வைக்கப்படுவதை இத்திரைப்படம் சுட்டிக்காட்டுகின்றது.
பிரேமா காந்த் தயாரித்த 'பனி யம்மா'வுக்கு பிரதான கதைவடிவம் கன்னட நாவல் மூலம் கிடைக் கப்பெற்றுள்ளது. கலை இயக்குநராக திரைப்படத்துறையில்நுழைந்த இவரின் முதல்தயாரிப்பே'பனியம்ம்ா'பால்ய விவாகத்தை ஆதரிக்கும் இந்து சமூகமொன்றில் தன் கணவர் இறந்த
 
 
 
 

გემჯ2%
GlgILLDL 12 - GFULLDL 25, 1996
ன்பதைக் குறிப்பிட த்துடன் அன்று ந்த அகண்ட தமிழ்த் நிலையின் பால் தன்புலோலியூர் மு. போன்ற எழுத்தாளர் கொண்டிருந்தார் டவேண்டும். ஒப்பிய திராவிட - த்துநிலையை மூன்று
956)TLD-966
நிர்வாக அலகான ஆதிகாலந்தொட்டே அரசியற்பண்புகளால் ஒரு தேசம் என்பது. பல இடங்களில் னும் குறிப்பாகத் ரிக்கண்டம் அல்லது எனாடு என்னும்இரு |றார். லமூரியா அல்லது ன் ஒரு பகுதியே ன்னை மாகாணம்) தியா இமயமலைத் கடலாக இருந்த உயிரினங்கள்வாழும் எனவும் 'குரங்கு மாகிய இலெமு(Leயது எனவும், மனித ன் உற்பத்தியாயிற்று கிறார். 'தென்னாடு நம் நாடுகளில் ஒன்று ாறு அது இயற்கை முதல் மாநிலக் இருந்தது' (ப11
த் தமிழகம் என்ற ம் எனும் பெயரும் ருந்தே வழங்கியிருந் ாம்" (ப.13மேற்படி
தாக தென்னாடு எனும் சொல்
உள்ளதாகவும் அதன் காரணமாகவே தமிழுக்கு இனிமை எனும் பொருள் வந்தது எனவும், தெலுங்கு - தெனுகு (தேன்) எனவும் துளுமொழியின்பெயர் துளியிலிருந்து அதாவது தேன் துளியிலிருந்துவந்தது எனவும், கன்னடம் கன்னல் அதாவது கரும்பு என்னும் அடியிலிருந்து பிறந்தது எனவும் மலையாளம் மலையம் எனும் இனிய தென்றலிலிருந்து பெறப்பட்ட சொல் எனவும் ஆகவே இவை தென்னாட்டின் பொதுமையைக் (1) காட்டுகின்றன எனவும் கூறிச்செல்கிறார். சென்னை மாகாணத்தின் ஏனைய மூன்று மொழியினரையும் உள்ளடக்கக்கூடிய ஒரு தேசிய கருத்துநிலையைதமிழ்மக் களையும் கவரக்கூடிய வகையில் அவர் எவ்வாறு வலிந்து கட்ட முற்படுகிறார் என்பதற்கு இது போன்ற பல உதார ணங்களை அவர் நூல்களில் பரக்கக் SEITGROTEADMTLD. 'தென்னாடு தூய திராவிட இனமும் மொழியும் பண்பும் உடைய நாடு' (மே.ப.நூல் ப47) என்பதே அவரது மைய அரசியற்கருத்து. 2சென்னைமாகாணம் ஒருபொதுமொழி கலாசாரப்பழம்பொதுமையைக்கொண்ட தேசம் என்பது. 'முதலில் தமிழ் என்பது தென்னாட்டில் வழங்கப்பட்டமூலதிராவிடமொழியின் பெயராக இருந்தது. இது முத்தமிழ்(முன்னைய தமிழ் அல்லது மூன்று தமிழ்) எனப் பிற்காலத்தில் வழங்கப்பட்டது.இன்று இதனையேநாம் திராவிடம் என்கிறோம்" (வளரும்தமிழ் ப21 அலமேலு நிலையம் சென்னை 1956) இனி தொல்காப்பியர் கொடுந் தமிழ் எனக் குறிப்பிட்டது ஏனைய திராவிட மொழிகளையே எனக் குறிப்பிடும் அப்பாத்துரைதிராவிடநாடு
வரையறையைநியாயப்படுத்துவதற்காக தொல்காப்பியம் கூறும் தமிழ் கூறு நல்லுலகின்எல்லைகள்பொருத்தமற்றன எனவும்கூறுகிறார். 'தொல்காப்பியர்கூறிய நாட்டெல்லை உண்மையில் செந்தமிழ் கொடுந் தமிழ் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய முழுத் தமிழ் (திராவிட) நாட்டெல்லை யன்று' (மே.ப.நூல் ப21). மேலும் சென்னை மாகாணத்தின் ஏனைய இனத் தினரைஉள்ளடக்கமுனைந்ததிராவிடத் தேசியம் சரிப்பட்டு வராது எனக்கூறிய தமிழ்ப்பற்றாளரைநோக்கி'செந்தமிழும் கொடுந்தமிழும்ஒருதமிழ்ஆகவேண்டும் என்று அரசியல் துறை எழுச்சி பெற்றவர்கள் அனைவரும் விரும்புகின் றனர் புலவர்கள்உடனிருந்து ஒத்துழைப் பார்களா? அவர்கள் தமிழ் இலக்கியப் பற்று தமிழ் பற்று, தமிழ் மக்கட் பற்று தமிழ்நாட்டுப்பற்று பெருந்தமிழுலகப் பற்று ஆக விரிவுபடுமா?' (மே.ப.நூல் முடிவு) எனக்கேட்கிறார். இங்கு பெருந்தமிழுலகம் என அவர் கூறுவதுசென்னைமாகாணத்தையே, 3. திராவிடநாடு என அவர் கூறுகின்ற நிலப்பகுதியில்தேசிய உணர்வுமிகநீண்ட காலமாக இருந்து வருகிறதென்பது அவரது இக்கருத்து பல இடங்களில் காணப்பட்டாலும் தென்னாட்டுப்போர்க் களங்கள் (ஒளவை நூலகம் சென்னை 1957) எனும் நூலிலேயே தெளிவாக வெளிப்படுகிறது. பரந்துபட்ட தென்னிந்தியாவிற்கு ஒரு மாநிலத் தேசியம்பல்லாயிரம் ஆண்டுக ளாக இருந்து வருகிறது. அது எக்காலத் திலும்மங்கிவிடவில்லையெனஇந்நூலில் நிறுவமுற்படுகிறார். உதாரணமாக மராட்டிய மன்னன் சிவாஜியை 'மாநில தேசியத்தை வடதிசை இஸ்லாமியப் படையெடுப்பினின்றும்காக்கவிரும்பிய தேசிய வீரன்' எனப் புகழ்கிறார். (மே.ப.நூல் ப288)
தேசியம் பற்றிப் பேசுகையில் 'உலக நாடுகளில்இத்தேசிய உணர்வுகாரணமாக நாட்டெல்லை வகுக்கப்பட்டதும், தேசிய அரசியல்கள் அமைந்ததும் அண்மைக் காலத்தில்தான்.தமிழகத்திலோ தேசிய உணர்வும் தேசிய நாட்டெல்லையும், தேசிய அரசியலும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே ஏற் பட்டு விட்டன. ஆனால் துரதிர்ஷ் டவசமாகமற்றெல்லாநாடுகளிலும்புதிய தேசியத்தால் வரலாறு காணப்பட்ட நாளிலேயேதமிழகம்தன்தேசியளல்லை, தேசிய அரசியல் தேசிய உரிமைவாழ்வு தேசிய உணர்வு ஆகியவற்றை இழந் துள்ளது'(மே.ப.நூல் ப49) என்கிறார் அப்பாத்துரை
தமிழருக்குஉரிய தேசிய உணர்வு இந்த மாநிலத்தேசியம் (அதாவது சென்னை மாகாணத்திற்கேயுரிய திராவிடத் தேசியம்)என்பது அவர்கருத்துஎன்பதை மனதிற்கு கொண்டே தமிழகத்தின் தேசியம் பற்றி அவர் மேற்கூறியதை நோக்கல்வேண்டும்.
லுடன் சம்பந்தப்பட்ட (தென்னாடு) பற்றிய தனது ഉnb
பின்னர் 9 வயதில் விதவையாகும் ஒரு சமூகத்தில்இருந்து விலக்கிவைக்கப்படு சிறுமி தனது முதிய காலம் வரை கிறாள். இதனையே இத்திரைப்படம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிக்கின்றது.கௌவரவத்திற்கும்பிறரின் இப்'பனியம்மா' திரைப்படத்தில் மதிப்பிற்கும் உள்ளாகும் ஒருசமூகம்கூட காட்டப்படுகின்றது. சம்பிரதாயபூர் பெண்ணின் கருத்தரிக்கும் உரிமையை
வமான பிராமண கருத்தியல்களுக்குள் பெண் என்பவள் மட்டுமே அதிகப் பாதிப்புக்குள்ளாகின்றாள் என்பதை புரிந்துகொள்ளும்பானியம்மா அவற்றை சவாலாக ஏற்றுக்கொண்டு பிற பெண்க ளுக்காக குரல் கொடுக்கும் முறையும் இனப்பிரிவினைகள்இன்றிஅனைவரும் ஒன்றுசேர்ந்துசெயற்படவேண்டும் எனக் கூறுவதையும் இப்படம்சுட்டுகின்றது.
வங்காள சினிமாவில் பிரபல இயக்கு நாரானஷியாம்பெனகலின்திரைப்படங் கள் பலவற்றில் துணை இயக்குநராக பணிபுரிந்த கல்பனா லஜ்மி இயக்கிய முதலாவது திரைப்படமே 'ஏக்பால்' பிள்ளைகள் இல்லாத திருமணமான பெண்போன்று திருமணமின்றிபிள்ளை கள் பெற்றுக்கொள்ளும் பெண் கூட
ஆண்களுக்கு வழங்கும் முறையும் அதற்குசம்மதிக்காத பெண்ணைசமூகம் விலத்திவைக்கும்முறையும்'ஏக்லாலில் காட்டப்படுகின்றது. நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தின் வெளிப்பாடுகளும்பெண்அச்சமூகத்தின் எழுச்சியின் அடையாளமாக இருந்த முறையும் இவ்விழாவின் திரைப்படங் களில் சுட்டிக்காட்டப்படுகின்றது இத்திரைப்பட விழா நவீன இந்திய திரைப்படவரலாற்றின் பெண்கள் தொடர்பான அக்கறைகள்(Female Subjectivity)ஆழமாக கருத்தாடப்படும் ஒரு சந்தர்ப்பமாக இது அமையும்
அனோமா ராஜகருணா தமிழில் ரத்னா நன்றி: "எய" (அவள்)

Page 8
GASFL'ILLb|Lust 12 - GGFÜLLbLust 25, 1996
( Lரும்பாலானஇலங்கையர்களதும்,
வெளிநாட்டவர்களதும் மனதில் விடுத லைப்புலிகள் பயங்கரவாதநடவடிக்கை களுடன் இணைந்தவர்களாகவே பதிந் துள்ளனர். கொழும்புமத்திய வங்கியை தகர்த்த கரும் புலிகளின் தற்கொலைத் தாக்குதல், இந்தியாவிலும், இலங்கையி லும் அரசியற் தலைவர்களையும் படு கொலை செய்வது எல்லைப்புறக் கிராமங்களில் ஆண்களையும், பெண் களையும் குழந்தைகளையும் அழித் தொழிப்பது போன்ற நடவடிக்கைகள் காரணமாக புலிகளுக்கு இத்தகைய ஒரு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் புலிகளை வெறும் பயங்கர | வாத இயக்கமாக இனங்காட்டுவது புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளைகேள்விக்கப்பாற்பட்ட ஒரு விடயமாக மாற்றிவிட்டுள்ளது. புலிகளுக்கெதிரான அரச இராணுவ நடவடிக்கைகளின்போது தமிழ்குடிமக் கள்கொன்றொழிக்கப்படுவதும் குடிமக்க ளின் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப் படுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. லட்சக்கணக்கான குடிமக்கள் இடம்பெ யர்ந்ததைவிடவும் அதிகளவு விலை கொடுத்தாலும் கூட பரவாயில்லை, பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதுஅவசியம் என்று கருதப்ப டுகிறது. வேறுவார்த்தைகளில் சொல்வதா னால் புலிகளின் பயங்கரவாதம் அதற் கெதிரானஅரசாங்க நடவடிக்கைகளை அவை எவ்வளவுதான் பயங்கரவாதத் தன்மை கொண்டவையாக இருந்தாலும் கூட அவை சட்டபூர்வமானவை தான் என்று கருதும் நிலையை தோற்ற வைத்துள்ளது. அண்மையில் தி ஐலன்ட் பத்திரிகை கொழும்பில் ஒருவர் தமிழராய் இருப்ப தால் உள்ள சிக்கலைப்பற்றிய பேராசிரி யர் ரட்னஜீவன் கூல் அவர்களுடைய ஒன்றைப்பிரசுரித்திருந்தது. கட்டுரையும் அதுவிபரித்துள்ளவிடயமும், பொஐ.மு. அரசாங்கத்தின் கீழும் மனித உரிமை களுக்குஇந்தக்கதியா என்ற உணர்வை பலரிடம் ஏற்படுத்தியுள்ளன. புலிகளது பயங்கரத்திலிருந்துஇங்குள்ள மக்களைப் பாதுகாத்தல் என்ற அர்த்தத்தில் இந்த கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ள மனித உரிமைமீறல் விடயங்கள் நியாயப்படுத் தப்பட்டுவிடமுடியும். புலிகள்இயக்கம் ஒருசிலநூறு உறுப்பினர் களைக்கொண்டஒருசிறிய இயக்கமாக இருந்திருப்பின் அவர்களை அடக்கு வதோ அல்லது கட்டுப்படுத்துவதோ சிலவேளை சாத்தியமாக இருந்திருக் கலாம். பெரும்பாலான பயங்கரவாத இயக்கங்கள்ஆயுதமேந்தியஒருசிலநூறு உறுப்பினர்களைக்கூடகொண்டதல்ல. உதாரணமாக ஐ.ஆர்.ஏ இயக்கம்
LDன்னார்த்தீவில் ஒரு பெரிய உப்பளம்
இருக்கின்றது. கழுதை தேய்ந்து கட்டெ ரும்புஆனதைவிட எறும்பு2ளர்ந்துபண்ட கசாலையை அழித்த கதையாக இந்த உப்பளம் ஆகிவிட்டது.இந்த உப்பளத் தில் இப்போது கறிக்குப் போடக்கூட உப்புக்கிடைக்காது.இந்தத்திறமையான
நிர்வாகத்துக்கு அங்கு இருக்கும் ஒஐசியும், கச்சேரிநிர்வாகமும்,மேலாக உப்புக்கூட்டுத்தாபனமும் பிரதான காரணிகளாக அமைகின்றன. உப்புத் தேவையான காரணம்: மன்னார்த்தீவில்வங்காலை, வங்காலைப் பாடு, பேசாலை,தலைமன்னார் என்பன பிரதானமீன்பிடிஇடங்களாகும்.இங்கு பிடிக்கப்படும்மீன்களைக்கருவாடுஆக்க வருடம் 500மூடைஉப்புத்தேவை.இந்த மீனவர்கள்தமது கருவாட்டுத்தேவைக்கு கற்பிட்டியில் இருந்து உப்பை வரவ ழைக்கிறார்கள்
பதுக்கல் பேர்வழிகள்: இந்த மன்னார்உப்பளத்தில் வருடாந்தம் சுமார் 15,000 மூடைகள் உப்பினை எடுக்கமுடியும்.இங்குள்ளபணம் உள்ள முதலாளிகள்அனுமதிப்பத்திரம்மூலமாக உப்பினைவாங்கி ஒகஸ்ட் வரை பதுக்கி வைக்கின்றார்கள்.ஓகஸ்ட்மாதம்பெரும் பாலும் உப்பளத்தில் உப்பு முடிந்து போகும். அப்போதுபதுக்கிவைக்கப்பட்ட கிலோ
سمیع الیپو)
ஜெகான் பெரேரா, | | | | | | | | | | | |
கிட்டத்தட்ட300ஆயுதமேந்தியவர்களை மட்டுமே கொண்டஇயக்கமாகும்.இந்த இயக்கத்தின் அரசியற் பிரிவான சின் ஃபெயின் 12 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைவென்றெடுத்தது. புலிகளைப் பொறுத்தவரை மிகவும் மேலோட்டமான கணிப்பின்படியே அவர்களிடம்ஆயுதமேந்திய உறுப்பினர் கள் சுமார் 5000-10,000 வரை இருக்கி றார்கள். இத்தனை காலமாக அது உரு வாக்கியுள்ள ஆதரவு அமைப்புகளி னுாடாக அது கொண்டிருக்கக் கூடிய பயங்கரவாதிகளின்தொகைஇதனுடன் சேர்க்கப்பட வேண்டும். உதாரணமாக புலிகளின் 5 ஆண்டு கால யாழ்ப்பாண ஆட்சியின்போது, அவர்கள் நிர்வாக இறைவரி மற்றும் பொலிஸ், நீதித்துறை போன்றவை உள்ளிட்ட அரசாங்க அமைப்புக்களைப் போன்ற அமைப்புக் களை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்பதுகவனத்திற்குரியதொன்றாகும். கடந்தகாலங்களில் 1985இல் திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை முதலாக நடந்த மூன்று பேச்சுவார்த்தைகளிலும், இனப் பிரச்சினைக்கானதீர்வாக அரசாங்கதரப்பு யோசனைகளைபுலிகள்முன்வைத்ததன் மூலம்இலங்கை அரசாங்கங்கள்புலிகளது
அரசியல்சக்தியின்பரி கொண்டே இருந்து தெளிவு. இந்த நாட் கட்சிகளும், இனப்பி பாகபேசவிரும்புகின் புலிகள் தமிழ்மக்களி ஷைகட்காக நிற்கின் ஏற்றுக்கொள்கின்றார் நடவடிக்கைகளை 6 விட்டாலும் அவர்களி p LsNaNOLD3, LLS, ITGWT GELUI களை ஆதரிக்கவே இலங்கையின் பெரும் அரசியலானது தமிழ அபிலாஷைகளை பா LLਲ மக்களின் அபிலாஷை பினை ஏற்படுத்திக் கூடிய ஒரே வழி எ நினைத்திருக்கக்கூடும் வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மையினர்குறி இருப்பது போன்ற
தமிழர்களது தேசிய நியாயமற்றவையாக பூர்வமற்றவையாகவு சிங்களவர்களதும்,
தேசியவாதஅபிலாை கூறுகள்இருப்பதுபோ சில அபிலாஷைகளி தன்மை இருப்பதாகக் ஆனால், இந்த தேசி காரணமாக பெருமள மத்தியில் புலிகள்
கொண்டிருக்கவே ெ இத்தகைய அபிலா முனையில் நசுக்கப்ப படவோ முடியாதை பேச்சுவார்த்தைகள்
| IDSÍ GOTTF go manap மலிந்து போன ஊ
உப்பின் விலை ரூபா 3: ஆக மாற்றம் அடையும். இதன் மூலம் கணிசமான பணத்தை இவர்கள் மன்னார்த்தீவில் உழைத்துவருகின்றார்கள்
ஏமாற்றும் датiligaša i stila jer:
தாழ்வுபாடு பேசாலை போன்ற இடங்க ளில் மீனவச் சங்கங்கள் இருக்கின்றன. அவர்கட்குமாதாந்தம்மூடைமுடையாக உப்புக்கொடுக்கப்படும். இவர்கள்இந்த உப்பினை அரைத்து அரச அதிபர் சொல்லும் விலைக்கு மீனவர்கட்குக் கொடுக்கவேண்டும். இதுவே விதி ஆனால் இச்சங்கங்கள் அந்த விலைக்கு விற்பதுஇல்லை. யாருக்குவிற்கிறோம் என்பதையிட்டு கணக்குக்காட்டுவதும் இல்லை. கருவாடு போடுவதற்கு உப்பு இல்லாத இடத்தும் அரைக்கும் ஆலைகட்குஉப்பு வழங்கப்படுகின்றது. அரைத்த உப்பு கள்ளச் சந்தைக்கே சென்றடைகின்றது. உப்பு அரைக்கும் ஆலைகள் கொடுத்த
உப்பை அரைத்து பயன்படவேண்டு தனிப்பட்ட முறையி வழங்கவேண்டும்?
Garapa G பேசாலையில் உப்பு கள் உள்ளன. இங்கு டஸ்றிஸ்சந்தியோகு கள் நன்கு உப்பு அை சந்தியோகுஎன்பவர் மூடையில் கட்டி 50 ருக்கு விற்கிறாராம். கட்டுப்பாட்டுப்பரிே கப்படுத்தியும் எதுவி எடுக்கப்படவில்ை கிலோஉப்புப்பதுக்கி தலைவிஒருத்திக்குஇ ஒருவர் வழக்குத் :ெ ரமாக வழக்கையும் கில்ோ இருக்கும் இ தெரியும். ஆயிரக்க வியாபாரம்செய்யும்
N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாணத்தை ஏற்றுக் |ள்ளன என்பது டிலுள்ள தமிழ்க் ரச்சினை தொடர் பலதமிழர்களும் ன் தேசிய அபிலா றார்கள் என்பதை கள் புலிகளின் பிற ஏற்றுக்கொள்ளா ன் தமிழ்மக்களது ராட்டத்தில் புலி செய்கின்றனர். பான்மையினரது ர்களது அரசியல் ராளுமன்ற அரசி யமாக்க தமிழ் கள்குறித்தகவனிப் கொள்ள உதவக் ன்று இம்மக்கள்
D.
சிங்களமுஸ்லிம த்துஅக்கறையற்று காரணங்களால்
அபிலாஷைகள் கவும், ஜனநாயக ம் இருக்கக்கூடும். முஸ்லிம்களதும் ஷகளில்இனவாதக் லவேதமிழர்களது லும் இனவாதத் கூறப்படமுடியும். யவாத உணர்வு வானதமிழ்மக்கள் Giga) GJITë 3033 |gÚ6usi. GTGM(86) ஷைகள் ஆயுத டவோ அழிக்கப் வயாகும். இவை Lu Toño Luy
க் கொடுக்கவே ம் அவர்கட்குத் ல் ஏன் கோட்டா
மாசடிகள்:
அரைக்கும் ஆலை கோப்டவுண் இன் பீரிஸ் போன்றவர் ரக்கிறார்கள்.இதில் 5 கிலோ உப்பினை ÉAGSGAOIT GTGOT LÉGITIGA இது பற்றி விலைக் சாதகர்கட்குவிளங் தநடவடிக்கையும் ல. சமீபத்தில் 12 வைத்த கூட்டுறவுத் ங்குள்ளபரிசோதகர் தாடர்ந்து வெற்றிக நடாத்தினார். 12 டம் இவர்கட்குத் ணக்கில் பதுக்கல் ஒருவரைப்பிடிக்க
நன்மைகளையும், பிற சமூகங்கட்கு குறைந்தளவு பாதிப்பையும் தரக்கூடிய விதத்திலான மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்துதல் போன்றவற்றினூடாக
மட்டுமே சாத்தியப்படக் கூடியவை
யாகும். சிங்கள, தமிழ் புத்தாண்டின் முன் தீர்மானமான வெற்றியைப் பெற்றே தீருவோம் என்று அரசாங்கம் சொல் லிக்கொண்டபோதும் அந்தக்காலக்கெடு கடந்தஏப்ரல் மாதத்துடன்முடிவடைந்து விட்டதுமட்டுமல்லாமல், யுத்தம்இன்ன மும் தீவிரமாகவும், பெரும் செலவீனத் துடனும் பரவியுள்ளது. முல்லைத்தீவு முகாமை நிர்மூலமாக்கியதன் மூலமாக அவ்வப்போது ஒருசிலஅதிர்ச்சியூட்டும் பயங்கரவாத நடவடிக்கைகளான குடிமக்கள்மீதானதாக்குதல்களைமட்டும் செய்கின்றஒருஇயக்கமல்ல. சமதையாக சொந்தமாக நின்று போரிடும் சக்திவாய்ந்த ஒரு இராணுவமும் கூட என்றுநிரூபித்துள்ளார்கள் புலிகள் தடைசெய்வதன்மூலமாக ஒரு இராணு வத்தை பலவீனமாக்கி விட முடியும் என்ற நம்பிக்கையிலேயே புலிகளைத் தடைசெய்யமுனைவது தனது தலையை மண்ணுக்குள் புதைத்து விட்டால் தன்னைத் தனது எதிரிகள் யாரும் காண மாட்டார்கள் என்று கருதுவதாகக்கூறப் படும்தீக்கோழியினைப்பின்பற்றுவதற்கு ஒப்பானதாகும். 1978 இல் கூட புலிக ளையும் அதுபோன்றஇயக்கங்களையும் அன்றைய அரசாங்கம் தடை செய்தது. ஆயினும் கண்ட பயன் எதுவுமில்லை. அது பயங்கரவாதத்தையோ உள்நாட்டு யுத்தத்தையோ முடிவுக்குகொண்டுவர எதையும் செய்யவில்லை. 1983 இல் ஆறாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் பிரிவினைவாதத்திற்கு எதிராக மேலும் தடைகளைப்போட்டும் கூட எந்த முன்னேற்றமும் நடைபெற வில்லை. இது ஜனநாயக பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைமை களை பாராளுமன்றத்தில் இருந்து விரட்டுவதற்கு பயன்பட்டதன் மூலம் நிலைமையைமேலும்மோசமாக்கியது. தீக்கோழி பாணியில் புலிகளைத்தடை செய்யமுனையும் அரசின்போக்கானது புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக மட்டும் நடக்கவில்லை என்ற யதார்த்த நிலைக்குள்தனது தலையைப் புதைத்துக் கொள்கிற ஒன்றாகும். இந்தப் பிரச்சி னையானது அரசுக்கெதிராக அணி திரண்டுள்ள போராடும் சக்திகள் தமிழர்களாகவும் பெருமளவு தமிழ் மக்களது ஆதரவை பெற்றவர்களாகவும் இருப்பது காரணமாக இது வெறும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக அல்ல மாறாக ஒரு உள்நாட்டு யுத்த மாகவே WWA நடக்கின்றது.
அரசஅதிபராலும் முடியவில்லை விலை க்கட்டுப்பாட்டுத் திணைக்களத்தாலும் முடியவில்லை, சொன்னால் வெட்கக்
கேடு
பிடிஐயாயிடி: மன்னார்நகரில் இலட்சக்கணக்காக உப்பு வியாபரத்தில் உழைப்பவர்கள் வி.கே. அன்னலிங்கம், பிரான்சிஸ் எண்டர்பி றைஸ், கரீம் ஸ்ரோஸ், கேடலிமா (வங் காலை) திருவள்ளுவர்ஸ்டோர்ஸ் எனப் பொதுமக்கள்கதைக்கிறார்கள். ஆனால் மிகப்பெரிய பதுக்கல் வியாபாரியாக அயன் தியேட்டருக்கு அருகில் உள்ள மெசியாரவி என்பவர்காணப்படுகிறார். இவர்கள்ளவிலையில்வெளிப்படையாக உப்புவியாபாரம்செய்கின்றார். கச்சேரி உணவுக்கட்டுப்பாட்டதிகாரிக்கு அல்லது வேறொரு மேலதிகாரிக்கு மிகவும் தேவையானவராம்.இதனால்தான்இவர் துணிந்து கள்ளச் சந்தை வியாபாரம் செய்யமுடிகின்றது. உப்பு இல்லாத இந் தக்காலத்தில்இவருக்கு எப்படிவியாபா
எதிராளியைவிலக்கப்பட்டவராக்குவதும் அவரது கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பினை மறுப்பதும் ஜனநாயக ரீதியிலான சமாதான மாற்றத்திற்கான பாதைக்குகுறுக்கேநிற்பதாகும்.இது பல தலைமறைவுவேலைகளைச்செய்வதை யும், ஜனநாயக விரோத நடவடிக்கை களில் ஈடுபடுவதையும் தூண்டுவதாகவே அமையும்.இந்தத்தடைஇருபுறத்திலும் தீவிரவாதிகளை உருவாக்கிவிடும். இவர்கள் பிரச்சினையை சுமுகமாக பேசித்தீர்க்கவிரும்பும் பெரும்பான்மை விருப்பிற்குஎதிராக இயங்குகின்றார்கள் மேற்கு நாடுகளில் பல அவற்றின் குடியியல் உரிமை பாரம்பரியங்களின் காரணமாக இந்தத்தடையை இப்படியே நோக்குவார்கள். இதன் காரணமாக அவர்களில்பலர்தடையை ஆதரிக்காமல் விடவும்கூடும்.இது இலங்கை அரசிற்கு முகத்தில் அறைவதற்கு ஒப்பான தொன்றாகும். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான தீர்வு களைக் குறித்த தத்துவம் பேச்சுவார்த் தைகள்இன்றிமுரண்பாடுகளைநீடிப்பதற் கான காரணங்களை தெரிவிக்கின் றது.அதாவது பலவீனமான அணி எப் போதும் பேச்சுவார்த்தையின்போதான பேரம் பேசலில்தான்சமத்துவத்தையும், சம அந்தஸ்துடைய பங்காளி என்ற அங்கீகாரத்தினையும் கோருகின்றது. பலமுள்ள அணியோ சமத்துவத்தை நிராகரிப்பதுடன்பலவீனமான அணியை அழிக்கவும் முயல்கின்றது. இதன் முரண்பாடுகள்தீர்க்கப்படாமல் இழுபடு கின்றன. இது முரண்பாடு தீர்வு குறித்த 55 gour if 55 (Conflict resolution theory) முடிவாகும். கடந்த மூன்று பேச்சுவார்த்தைகளின்போதும் புலிகள் தன்னிச்சையாக பேச்சுவார்த்தையில் இருந்து முறித்துக்கொண்டதற்குரிய காரணங்களை ஆராய்ந்தால் புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் நிலவிய சமத்துவம் இன்மையை தம்மால் தீர்க்க முடியவில்லை என்று உணர்ந்ததும் ஒரு காரணமாக இருப்பது தெரியக்கூடும். புலிகளைத்தடைசெய்வதன்மூலம் அரசா ங்கம் இன்னொரு தடவை புலிகளுக்கு அவர்கள் விரும்பும் சமத்துவத்தை மறுப்பதுடன் அவர்களை மேலும் மோசமானவர்களாக மாற்றவுமே முடியும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான தத்துவம் ஆனது பதிலாக அவர்களை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதன்மூலமா கவும், குடிமக்கள் மீதான தாக்குதலை நிறுத்தம் பட்சத்தில் அவர்கள் மதிப்பிற் குரிய ஒரு ஸ்தானத்தில் இருந்து பேசலாம்என்பதை உறுதிப்படுத்தும் ஒரு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்து வதன் மூலமாகவும் பிரச்சினையை அணுக வேண்டும் என்றே குறிப்பி டுகின்றது. O ரத்துக்கு உப்புக் கிடைத்தது? உப்பளத்தில்பெருந்தொகை உப்புவாங்க பார் அனுமதி கொடுத்தார்கள்? இது வேலியே பயிரை மேய்ந்த கதை േഖ?
உப்பளத்தை விலை பேசும் ஒஐ.சி. QASSÁLGALAK Q, e ÜLUNGGU U L-Q&A U LAGÈGALOS
மோசடிகள் இருப்பது ஒரு புறம் இருக்க மன்னார் உப்பளத்தில் இருக்கும் உப் பினைமுறைகேடான முறையில்வெட்டி ஏத்தும் முகவராக ஒ.ஐ.சி. செயல் படுகிறாராம் 50 மூடை கொடுக்க அனுமதிப்பத்திரம் கச்சேரியில் இருந்து கொடுக்கப்பட்டால் 75மூடைகள்விற்கப் படுமாம். மிகுதியை ஒஐ.சி. தனது சட் டைப்பைக்குள் போட்டு விடுவதாகவும் கேள்வி. சன்மானம் வழங்கும் வர்த்தகர் கட்குமூடையில்மேலதிகமாக ஒருகிலோ மேலும்போட்டுக்கொடுக்கப்படுகிறதாம். இது சம்பந்தமாகவும் இவர் பெண் ஊழியர்களை நடாத்தும் விதம்குறித்தும் அரச அதிபர் மட்டத்தில் தொழிலாளர் களால் மனு ஒன்று கொடுக்கப்பட்டும் ஏதும்நடக்கவில்லையாம்.அதுமாத்திரம் அன்றி மன்னார் நகரத்துக்கு இந்த உப்பளம் மூலமாகவே இரவில் கசிப்பு கடத்தப்படுவதாகவும்தகவல்கள்கூறின. இப்படியான ஒஐ.சீக்கள் நாட்டுக்குக்
a

Page 9
@ லங்கை அரசாங்கத்துக்கும் விடுத
லைப்புலிகளுக்கும் இடையில் நடந்து வந்த உள்நாட்டுப் போரின் மூன்றாம் கட்டப்போர்தொடங்கி இற்றைக்கு ஒரு வருடமும், நான்கு மாதங்களுமாகி GG1LLGT. இராணுவ பலத்தைக் கொண்டு விடுத லைப்புலியினரைத்துரிதமாக தீர்க்கமாக வெற்றிக் கொள்ளப் போவதாக அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதி யைத் தொடர்ந்து நடைபெற்று வந்த சம்பவங்கள் பொய்யாகியுள்ளன. இந்த யுத்தம் முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தி இருப்பதோடு அதன் நிகழ்வுகள் இன்னொரு கட்டத்துக்கு இப்போரை இழுத்துச்சென்றுள்ளன. முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டதாக்குதல் ஐயத்துக் கிடமின்றி இதை நிரூபித்துள்ளது.அதன் விளைவாக தெஹிவளையில் நடந்த குண்டுவெடிப்பு-இந்த அரக்கத்தனமான செயலுக்குயார்பொறுப்பாகஇருந்தாலும் அதற்குநியாயம் கற்பித்துவிடமுடியாது. முல்லைத்தீவு கிளிநொச்சிப் பிரதேசங் களில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிக ளில் குண்டுத் தாக்குதல்களையும் "ஷெல்' வீச்சுக்களையும் மேற்கொண்டு அப்பாவி மக்களை அச்சம் கொள்ளச் செய்து சரணடையச்செய்யவும் படைத் துறைத் தலைவர்களின் குன்றிப் போன அகங்காரமுனைப்புக்கு ஆதரவு சலுகை காட்டவும் முற்றுகையிடப்பட்டிருக் கின்றஅரசாங்கத்தின் நொறுங்கிப்போன தன்மதிப்பை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையே 'சத்ஜய' இராணுவ நடவடிக்கை. இது நேர்மை யானஇராணுவக்குறிக்கோளை அடைவ தற்காக மேற்கொள்ளப்பட்டஇராணுவ நடவடிக்கையல்ல. யுத்தத்திற்கு பலியாகும் மக்களின் எண் ணிைக்கை அதிகரிப்பதையும் மக்கள்சொல் லொணாத் துன்பங்களை அனுபவிப்ப தையும், இராணுவத் தாக்குதல் தொடர் வதையும் பார்க்கும் போது இராணுவ நடவடிக்கையூடாக அரசியல் தீர்வொன் றைக்காண்பதற்காகத்தான் அரசாங்கம் முனைகின்றதென்பதைக் காணக் கூடியதாக இல்லை. இராணுவத்தின் உயர்ந்த நிறைவேற்றதிகாரங்களை பலவந்தமாக உரித்தாக்கிக்கொண்டிருக் கிற திமிர்பிடித்த படைத்துறைத் தலைவர்களின் வெட்கம் கெட்ட பகட்டாரவாரக் கூச்சலுக்குள் கடந்தகா லம் கற்றுத் தந்த பாடங்களெல்லாம் -9ILIĞIölü GUTÜ66ü LGBT. பேச்சுவார்த்தையின் மூலமே அரசியல் தீர்வொன்றைக்கொண்டு வரவேண்டும் என்ற ஆணித்தரமான தெளிவான கொள்கையை பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் கொண்டிருந்தாலும் தேர்த லின்பின்அதற்கான வழி திறபடக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அரசாங்கம் ஆரம்பத்திலேயே அதைக் குழப்பிக் கொண்டது. இந்திய இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து சமாதான முயற்சிகளைச்சீர்குலைக்க அதுநாசகார வேலைகளை செய்தபோதுபாராமுகமாக இருந்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களிடமிருந்த அலட்சியப் போக்கும், திறமையின்மையும் இப்படை களின்நிலைப்பாட்டுக்கும்வளர்ச்சிக்கும் உரமிட்டன. இறுதிச் சுற்று சமாதான பேச்சுவ்ார்த்தைகள் முறிவடைந்ததற்கு இவைதான்பிரதான காரணிகளாகும். யாழ்ப்பாணத்தில் நிலைகொண்ட இராணுவ ஆட்சியைப் பொறுத்தவரை யில் இதுதான்இதுநாள்வரைநடைபெற் றிராத அர்த்த சூனியமான இராணுவத் தீர்மானமாகும்.காலஞ்சென்ற ஜெனரல் கொப்பேகடுவ இத்தகைய வீரதீரச் செயல்களைத்தவிர்த்திருந்தார்.ஆனால், புதிய இராணுவத் தளபதிகள் போர்க்க ளத்திலே தமது ஆண்மையை நிரூபிப்ப தில்கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சியை நிலைகொள்ளச்செய்திருப்பதனால்தமிழ் மக்களுக்கும்அரசாங்கத்துக்கும்இடையி லானஇடைவெளிஅகலித்துள்ளது.அது
அஜித்ருபசிங்க 962/27.2%) (2) to ஏஞ்சல்சின் கலிபோரி/ பலகலைக்கழகத்தில் அரசியல் முதுமானப்பட்டம் பெற்றவர் இவர் தேசிய சிறுபான்மையினரின்
உரிமைக்காக பரிந்துபேசும் சட்டத்தரணி ஒரு சமூகவியலார் தற்போது தேசிய சமாதான பேரவையின் தேசிய gത്ര0%00ി புரிகிரர்
மாத்திரமல்ல முன்னெப்போதுமில்லாத வகையில் தனியீழக் கோரிக்கையில் பேரார்வத்தை ஏற்படுத்தி அக்கோரிக்கை நியாயமானது என்ற கருத்துக்கு உரம் போட்டுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்றதமிழ் மக்களின்சுயநிர்ணய உரிமையைபுதிய இராணுவத்தளபதிகள் முரட்டுத்தனமாகப் பிளவுபடுத்த மேற் கொண்டதீரச்செயல்களின்விளைவுதான் தனியாட்சிக் கோரிக்கை வலுப்பெற்ற தற்கானகாரணமாகும். அதிகாரப்பரவலாக்கல் தீர்வுத்திட்டமா னது.அவ்வாறானமுன்னையவெளியீடுக ளைப் போலவே நூதனசாலையில் காட்சிக்குவைக்கும்பொருளாகிவிட்டது. அதில் தொக்கி நின்ற உட்பொருளை ஐதேக நிராகரித்தும் கூட இனவாதி களுக்குஇரைபோடும் விதத்தில் ஓகஸ்ட் மாதத் தீர்வுத்திட்டம் விரைவாகவே கைவிடப்பட்டது. விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்துவதற்கு ஒரு ஆயுத மாகத்தான் இது பகிரங்கமாக வெளியி டப்பட்டது.ஆனால் அதுவேயுத்தத்தைத் தொடர ஆயுதமாகவும் பயன்படுத்தப் பட்டது. பொ.ஐ.மு.அரசாங்கத்தின் செயல்களை மூடிமறைக்கசர்வதேசசமூகங்கள்வகித்த பங்குகள்சட்டவிரோதமானவையாகும். நாடு முழுவதற்கும் அவசர காலச்சட் டத்தை பிரகடனப்படுத்தியது பற்றியும் பத்திரிகைச் செய்திகள் தணிக்கை பண்ணப்படுவது பற்றியும் அவை குற்றம் சாட்டவில்லை. மனித உரிமைகள் மீறப்படுவதையும், அரக்கத்தனமான குண்டுவீச்சுக்களையும், அப்பாவிப் பொது மக்கள் தொந்தரவு செய்யப் படுவதையும் அவை கண்டிக்கவில்லை. இந்நாடுகளில் சில பொஐ.மு.அரசாங் கத்துக்கு பேரழிவுகளைஏற்படுத்தும்மிக நவீனரக ஆயுதங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் சித்திரவதை உபகரணங்களும் கூட அடங்குகின்றன. நவீன யுத்த ஆயுதங் களைக் கையாள்வதற்காக யுத்த தந்திரத்தில் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காஅதன்மிகச்சிறந்தஇராணுவ நிபுணர்களை அனுப்பியிருக்கிறது. விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும் அதை இராணுவ ரீதியாகவே அணுக வேண்டுமெனவும் அமெரிக்காகுறிப்பிட்டிருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புத் திணைக்களம்விடுதலைப்புலிகளின்மீது பாலியல்வல்லுறவுக்குற்றங்களைக்கூட சுமத்தியிருந்தது. இது பொறாமையில் விளைந்த மூடத்தனமான பொய்க்குற்றச் சாட்டாகும்.அமெரிக்கா உலகம்முழுவதி லும் பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டு மெனக் குரல் கொடுத்துக் கொண்டே உலகின் பெரும்பான்மையான பயங்கர வாத ஆட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்தியா அதன் அண்மை நாடான இலங்கையில் தன் நிலைப்பாட்டைப் பலப்படுத்திக்கொள்ளவடக்குகிழக்கில் நடைபெறுகின்ற தமிழர்களின் தேசிய போராட்டத்தை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளது. வடக் கிலும் கிழக்கிலும் தமிழ்த் தலைமைத் துவத்தைநிலைபெறச்செய்வதன்மூலம் திருகோணமலையில் காலூன்றக்கூடிய
ཡོད།
வகையில் தனது வியூக திக்கொள்வது அதன்நே மாத்திரமல்ல, இலங்ை நாட்டிலும் வாழ்கின்ற மக்கள் தேசிய ஜனநா கின்ற பேரார்வத்தைப் அதில் பங்கெடுத்துக்கெ நோக்கமாகும். விடுதை எதிரானபுத்தத்தில்நிதியு ஆக்கமும் ஊக்கமும் அ அதைவிட்டால்வேறுவ ளவுக்கு அடிமைத்தளை அதன் மூலம் பிராந்திய அபிலாஷைகளை நிறை வதாகும். இந்த சர்வதேச ஆட் மரணவிளையாட்டில் இ நூலாட்டபொம்மைகள தோடுநிராதரவானமுை பாட்டுக்குப் பலியாகி மீண்டும் ஒருமுறை வட மக்கள் முன்னொருே GIGOS,LIGlá GoETâyCla)TGT யும், பேரழிவுகளையும் தொடங்கியிருக்கின்றன வாக அரசாங்கத்துக்கு இடையிலான பகை தீவிரமாகியுள்ளது. பொருளாதாரம்வீழ்ச்சி
வாழ்க்கைச் செலவு
 

ჯექმზ%2%
GlgL'ILLbList 12 - 0æLILLbList 25, 1996
蛤
த்தை பலப்படுத் ாக்கமாகும்.அது கயிலும், தமிழ் ஒடுக்கப்பட்ட பகத்தில் காட்டு பயன்படுத்தி ாள்வதும் அதன் லப்புலிகளுக்கு தவியளிப்பதும், ளிப்பதன்மூலம் ழியில்லை என்ற யை உருவாக்கி பங்களில் தனது வேற்றிக்கொள்
டக்காரர்களின் லங்கை மக்கள் ாக மாறியிருப்ப Dufflậ).9{Blạ06II பிருக்கின்றனர். க்குகிழக்குவாழ் போதுமில்லாத ணாதுயரங்களை அனுபவிக்கத் ர், அதன் விளை ம் மக்களுக்கும்
முன்னைவிட
யடைந்துள்ளது. நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டிருக்கிறது.வேலை யில்லாப்பிரச்சினையும், பணவீக்கமும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகளும், மீனவர்களும், தனியார் துறை/திறந்த சந்தைப் பொரு ளாதாரச்செயற்பாடுகளினால் துரத்திய டிக்கப்பட்டுள்ளனர். தன்னிச்சையான தணிக்கையினாலும் நாடு முழுவதிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர காலச்சட்டத்தினாலும் ஜனநாயகவிழுமி யங்கள்குழிதோண்டிப்புதைக்கப்பட்டுள் ளன. அவற்றோடு அரசியல் யாப்புக்கு புறம்பாக இராணுவமல்லாதபாதுகாப்புப் படைபோன்ற இராணுவஇணைப்படை யொன்றைஅமைத்து அதற்குஅளப்பரிய அதிகாரங்களையும் கொடுத்துள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்டமாகாண சபைகள் இரகசியமாக ஒழிக்கப்பட் டன.பொலிஸ் அதிரடிப்படையினரால் மேதின ஊர்வலம் தாக்கப்பட்டது. உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள்காலவ ரையறையன்றி ஒத்திவைக்கப்பட்டன. முன் னெப் போதுமில்லாதவாறு வெளிநாட்டுக்கொள்ளையர்களால்நமது தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடியவகையில் தொழிற் சங்கநடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட் டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மேலும் பாதுகாக்கப் பட்டு அதுவே ஒரு அரணாக அமைக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறு கின்ற யுத்தம் இந்த நாட்டுப் பொருளா தாரத்திலும் தார்மீகப்பாதையிலும் இரத்தம் பெருகச் செய்துள்ளது. அது மாத்திரமல்ல முன்னொருபோதுமில்லாத வகையில் பிராந்திய சர்வதேசஅதிகாரங் கள் நம்நாட்டு சமுதாய வாழ்க்கையிலும் அரசியல் பொருளாதார கலாசாரதுறை களிலும் தனது கோரப்பற்களைப் பதித் துள்ளது.இலங்கை காலனித்துவஅரசாங் கத்தின்நூலாட்டபொம்மையாக மாறியி ருக்கின்றது.அதனால்பிராந்தியசர்வதேச அதிகாரங்கள் நம்நாட்டு தேசிய பாது காப்பு நடவடிக்கைகள் கூட ஆளப்படு கின்றன. முன்பு இந்த நாட்டை ஆண்ட ஐக்கிய தேசியக்கட்சியைவிடபொதுஜனஐக்கிய முன்னணி அரசு மோசமான குற்றவாளி யென்பதுநிரூபிக்கப்படும்வரைஐ.தே.க காத்திருக்கின்றது. ஐம்பது வருடங்களாக இருந்த ஐந்து நட்சத்திர ஜனநாயகத்தில் மக்களின் தெரிவுக்காக அளிக்கப்பட்ட சந்தர்ப்பம் இதுதான். விடுதலைப் புலிகளைத்தடைசெய்யவேண்டும்என்று சொன்ன பொதுஜன ஐக்கிய முன்னணி அரசியல்கட்சி அரசியல் என்ற அதளபா தாளத்தில் விழுந்துவங்குரோத்தடைந்த அதே வேளை விடுதலைப்புலிகளை இராணுவபலத்தால் மாத்திரமே அழிக்க முடியும் என்ற நிலைப்பாட்டைத் தாம் மாத்திரம் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. நிரூபிக்க முயல்கிறது. யுத்தத்திற்காக வளைந்துகொடுக்கின்ற குறுகிய அரசியல் சக்திகள் அனைத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும், சர்வதேச சக்திகளி னதும் கைப்பாவைகளாக ஆகியிருக்கின் றன.அவர்கள் இலங்கை மக்களின்ஜன நாயகரீதியிலான தேசாபிமான ஆர்வத் திற் கெதிராகவே தம்மை வைத்துக் கொண்டுள்ளனர். பொஐ.மு. கூட்டரசாங்கத்தின் பாராளு மன்றக்கட்சியான "இட்து'சாரிக்கட்சி கள் இந்த யுத்தத்தின் நிமித்தம் உலக வங்கி ஆட்டுவிக்கின்ற ஆடுகின்ற அரசாங்கத்திற்கு இரகசியமாக ஆதரவ ளித்துமக்களைப்பரிதாபகரமாக ஏமாற்றி யிருப்பதை வெளிப்படையாகக் காட்டி யுள்ளன. அவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே பாராளுமன்றத்தில் வரப்பிரசா தங்களைப் பெறுவதற்காகவே இந்த நம்பிக்கைத் துரோக வழியில் சென்றுள்ளனர். தென்பகுதி தமிழ் அரசியல் கட்சிகள் குழுக்கள் அனைத்தும் அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடை செய்வ தைத் தடுத்து வந்துள்ளன. அதற்கு காரணமுண்டு விடுதலைப்புலிகள் ஒரு பலமுள்ள அமைப்பாக இருப்பதனால், அதை இணக்கமான முறையிலேயே அணுகவேண்டும் என்றநிலைப்பாட்டை
அவர்கள் கொண்டிருந்தனர். இந்தியா
வும், இலங்கையும் கூட்டாக நிபந்தனை விதித்துஅவர்களைச்சரணடையச்செய்ய வேண்டுமென்பது அவர்களின் காலம் கடந்த அனுபவங்களாகும்.இந்த யுத்தத் தின் பயங்கர விளைவினால் பெருந்தொ கையான மக்கள் வறியவர்களாக ஆகியி ருக்கின்றனர்.அவர்களைப் பொறுத்தவ ரையில் இந்த யுத்தம் தேவையற்ற தொன்றாகும். அரசியல்வாதிகளுக்கும், சலுகையுள்ள வர்களுக்கும், தீயவழியில்இலாபம்சம்பா திப்பவர்களுக்கும், இராணுவபலத்தில் முடத்தனமாக நம்பிக்கை வைத்திருப் பவர்களுக்கும் இராணுவவாதிகளுக்கும் பாஸிசவாதிகளுக்கும்மாத்திரமே இந்த யுத்தம்தேவையாக இருக்கின்றது.
இதைவிடுத்து மற்றெந்த மக்களுக்கும்
அன்றாடஆக்கிரமிப்பும்,அவமதிப்பும் அழிவும் தேவையேயில்லை. மேலும் திறந்த சந்தைப்பொருளாதாரக்கொள்கை யும் ஐந்துநட்சத்திரபொருளாதாரமோசடி யும் மீளவேண்டும் என்ற அவசியமும் அவர்களுக்கில்லை.அந்த மக்களுக்குத் தேவையாக இருப்பதெல்லாம் தங்கள் எதிர்காலத்தை உறுதிப் படுத்தக் கூடிய ஒற்றுமையான, சுதந்திரமானசெளபாக் கியம்கொண்டநாடொன்றில்கெளரமாக வாழ வேண்டும் என்ற தேவைதான். தற்பொழுது நடைமுறையிலிருக்கும் அரசியல்முறை உண்மையிலேயே மக்க ளுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தகைய நடைமுறையில் வறிய மக் களை மேலும் மேலும் வறுமைக்குள் ளாக்கியிருப்பதோடு அவர்களின்நிலை யைத் தாழ்த்தி துன்பத்திற்கு ஆட்படுத்தி யுள்ளன.அதேவேளைஇந்தவிளையாட் டின்மூலம் ஒருசிறுதொகைபிரபுக்களும் பெரும் முதலாளிகளும், ஊழலில் ஈடுபடும் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரம்கொண்டவர் களுமே இலாபம் அடைந்துள்ளனர்.இந்த அரசாங்கத்திலும், சமூகத்திலும் ஒரு அடிப்படை மீள்கட்டமைப்பும், ஜனநா பகமுறைமைகளும் தேவையென்பதை மக்கள்வலியுறுத்துகின்றனர் யாழ்ப்பாணத்தை இழந்ததைத்தொடர்ந்து விடுதலைப்புலிகள் தந்திரமாகப் பின் வாங்கினர்.இன்னும் அவர்கள் சமாளித் துக்கொண்டிருக்கவும், ஏன் அவர்கள் போராடும் சக்தியைப் பெருக்கிக்கொள் ளக்கூடியதாகவும் கூடஇருக்கின்றனர். அவர்கள் தமது இராணுவநடவடிக்கை களை வலிகாமம்பிரதேசம்முழுவதிலும், முல்லைத்தீவிலும், கிழக்கிலும், வடமேற் கிலும், கொழும்பிலும் விஸ்தரித்துள் ளனர். விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளையும்ஜனநாயகவிரோத செயல்களையும் தமிழ் மக்கள் கடுமை யாக எதிர்த்தாலும் கூட விடுதலைப் புலிகள் மாத்திரம்தான்இந்திய அமைதி காக்கும் படைக்கும் இலங்கை இராணு வத்திற்கும் எதிராக நின்ற ஒரேயொரு படையென்றுமதிப்பளிக்கின்றனர். விடுத லைப்புலிகள்தொடர்ச்சியான வன்முறை களைக் கைவிட்டு சமாதானத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட பேச்சு வார்த்தைக்கு வரும்படி மத்தியஸ்தம் வகிக்கக்கூடியவர்களால் அழைக்கப்
LJ LL6i. இந்தச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திநாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துநிரந்தர மான சமாதானத்தை ஏற்படுத்தும் வழி முறைகளைக் கையாளப் போகின் றோமா?அல்லது அந்நிய ஆதிக்கங்கள் விதிக்கின்ற நிபந்தனைகளுக்கு தொடர்ந்தும் அடிபணிந்து ஒரு நவீன நாடாக பாலியல் வல்லுறவுகளையும் தொடர்ச்சியான அழிவுகளையும் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கப் போகின்றோமா? ஜனநாயகரீதியிலான அனைத்துதேசாபி மான படைகளும் இதை நன்றாக ஆராய்ந்து இவ்வினாக்களை ஆழமாக சிந்திக்க வேண்டும். அத்தோடு பேச்சு வார்த்தைமூலம் அரசியல்தீர்வொன்றைக் காணவும் அதன் மூலம் ஒற்றுமையான சுதந்திரமான ஜனநாயக ரீதியிலான ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்ப வேணவா கொண்டுள்ள மக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவேண்டும். .

Page 10
O
செப்டம்பர் 12 - செப்டம்பர் 25 1996
இது
குழந்தைகளுக்கும் உங்களுக்குமிை GL-73,
நான் சொல்வதைக்
பெற்றோர்கள்இப்படிச் குழந்தைகளிடம் நல் உருவாக்கலாம்.
7 அக்கறையுடன் குழந்தைகள் தமது
சிந்தனைகளிலும் பெ
றையில்லாதிருப்பதாக விரக்தியும் கோபமும் அவர்கள் தமது கருத்து களும் மற்றவர்கள் அளவுக்குப்பெறுமதி என்ற முடிவுக்கு வரு னால்தாம் விரும்பப்பு
அல்ல என்றும்
முலம்டொக்டர் ஜெயிம் ஜி ஜினோட் தமிழில:அநள்ை ಙ್ಗಾ। குழந்தையின் உணர்வு
uggagaligaringTNSAIDO அல்லதுவேண்டுமென்றேதவறிழைத்தல் டன்கவனிப்பை செலுத் பிற எரிச்சலூட்டும் நடவடிக்கைகளில் ஒரு பெற்றோர் அ
町 Tளாந்த வேலைகள் தொடர்பாக ஈடுபடல்போன்றவற்றின்மூலமாகவோ கருத்துக்கள் பெறும S S S S S S S தமதுஎதிர்ப்பைத்தெரிவிக்கவேசெய்வர். அக்குழந்தை கெளரவி oy5-ಇಂಗ್ಲಿಸಿದರು- ಇಂ நாம் வெல்வதற்கு ஒரேயொரு வழி யது என்ற செய்தியை பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் மட்டுமே உண்டு.அதாவதுகுழந்தைகளை கிறார்கள். இந்தச் ெ
ஈடுபட்டிருக்கும்பெற்றோர்கள் ஒன்றைப்
வெற்றிபெற்றிருந்தாலும்கூட அவர்கள் உயிர்ப்பற்றவர்களாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர்களாக தம்மை மாற்றிக்கொள்வதன் மூலமாகவோ
வென்றெடுத்தல் மூலமாக இந்த முயற்சி
இல்லாவிட்டாலும் கூட அப்படி ஒரு உறவைக் கட்டியெழுப்புவதும் அதன் மூலமாக அவர்களை வென்றெடுப்பதும் சாத்தியமானவைதான்
தன்னைத்தானே .ெ
புரிந்துகொள்ள வேண்டும். அதுதான் சாத்தியமற்றஒன்றுபோலத்தோன்றினா ஒன்றாகக்கருதும் நிை இந்த யுத்தத்தில் வெல்ல முடியாது லும் சாத்தியமான ஒன்றுதான்.இது கடின கின்றது.தன்னைத்தாே என்பது குழந்தைகளைக்கண்டிப்பதற்கு மான ஒன்று மட்டுமே அன்றி சாத்திய ததாக உணரும் போ எமக்கு இருப்பதைவிட அதிகளவு மற்றதல்ல. இதைச் செய்யும் ஆற்றலும் உலகின் பிறவிடயங்க நேரமும் சக்தியும் அவர்களுக்கு கூட எமக்கு இருக்கிறது. குழந்தையுடன் டனும் மிகவும் சிறப் இருக்கிறது. ஏதாவது ஒருகட்டத்தில்நாம் இப்போதுஎமக்கு ஒருசினேகபூர்வ உறவு ஈடுபாடுகாட்டுகிறது.
2. கோபத்தினை பெற்றோர் மிகவும் லையோ கோபத்தை னக்கூடிய வார்த்ை
இந்த ஆறு எங்கு பிறந்ததுஎன்று எனக்குத் தெரியாது மூன்று சமவெளிகளுக்கும் முப்பதாயிரம்வயல்வெளிகளுக்கும் முந்நூறுகிராமங்களுக்கும் அப்பால் சூரியனையும் மறைத்துவிடுகிற மாதிரி எழுந்துநின்றும்
விழுந்துகிடந்தும்
தொடர்ந்துவிரிந்தும் தன்னுடைய பிரமாண்டத்தை அறிவிக்கிற மலைகளின் கண்ணுக்கு எட்டாதசிகரங்களுள் ஒன்றில் மழை நெருங்காத வெளியில் ஆகாயத்தினதும்காற்றினதும் நிலத்தினதும் முதலாவதுகூடலின் ஒரு குருதித்துளியாய்ப் பிறந்தது.இந்த ஆறு என்று சொல்கிறார்கள்
தெரியாது
இந்த ஆறு எங்கு பிறந்ததெனக் கண்டடையச்சென்றவர்களில் சிலர்தேவதைகளாகவும் சிலர்பிசாசுகளாகவும் மாறிவிட்டனர் என்று பெரியத்தை சொல்கிறாள் தொல்கதைகளிலும் மாயஜதிகங்களிலும் வாழ்க்கையைத் தோய்த்தெடுத்துவைத்திருக்கிற அவரதுவத்தைகளில் இப்போதுஎனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் வாழ்க்கை பற்றிய விசாரணைகளை வசீகரமாக வைத்திருப்பது எப்படி என்பதை அவள்கற்றுத்தந்தாள் என்று இப்போது தெரிகிறது
சிறுவயதிலோ எங்கள்கற்பனைப்புலத்தைவடிவமைத்தவை கடலும் வயலும் உப்புநீர்வரிகளும்தான் வங்களிடம்மலை இப்லை ஆறுகளையும் தெரிந்திருக்கவில்லை வருடம் ஒருமுறை மாரிக்காலத்தில் வெள்ளவாய்க்கால்கன்சிற்றறுகள்எனப் பாவனைதந்தாலும்
நம்பமுடிந்ததில்லை. எங்களுடைய கற்பனைகள் உருவகங்கள் சிந்தனைகளின்மையச்சுழலாக இருந்தது
நிலத்துடன்இடையறாத போட்டத்தில் ஈடுபட்டுள்ளதட) அதற்கு ஒரு கரைஇருந்தது
எப்போதும்
கோபமானபோது கிறிழை காதலானபோதுகிறங்கிவிழ,
உப்புநீர்ஏரிகளுக்கும் எப்போதும் ஒரு கரைஇருந்தது அவற்றின் மெனஉரையாடல்இன்றுவரை ஒரேமாதிரியாகத்தொடர்ந்துகொண்டிருக்கிறது மழைகாலமிரப்பிப்சிலவேளைகளில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்களாகவும்இருந்தால்குழந்தைகளிடம்
GGIH சய்வதன்மூலம் 56Wi மாற்றம் உருவாகத் தொடங்கி விடும். LDTD/DFE0560GT அவமதிப்பு உனது பாடசாலைக்கு ஆதரவான சூழல் குழந்தையைப் பெற்றோரை நோக்கிக் கவருகிறது. கவனித்தல் உன்னாலே கெட்டபேர் எங்களுக்கு
IGIIITa) (AII, (9) பெற்றோரது அணுகுமுறை, நியாயமான ணர்வுகளிலும் PIGMENTITOM 99 யோசனமும்இல்லை. தன்மை, அக்கறை, பண்பு என்பன றோர்கள் அக்க வசைபாடல் மொக்கு கிழடுமுட்டாள் கவனிக்கப்படுவதுடன் உணரும் போது ஊர்சுற்றிகெட்டவன்.போன்றவை மாறுதலுக்காக குழந்தை ஊக்குவிக்கப் அடைகிறார்கள். எதிர்கூறல்:கடைசியா நீசிறுவர்சீர்த்தி
GESIT ŚAGHDAD படுகிறது. இவை ஒரு நாளில் நடக்கும் களும், உணர்வு குததபாடசாலைககோசறைசசாலைக மாற்றங்கள் அல்ல. ஆனால், இந்த புக்கறைப்படும் கோதரன்போய்சேருவாய். முயற்சிகள் நிச்சயமான பலனை ய்ந்தவை அல்ல மிரட்டல்: இப்ப நீ பேசாமல் இருக் இறுதியில்தரவே செய்யும்
3, IT algoa GT ண்டுமே கிடைக்காது. |ன்றார்கள் அத 5 SIGLi இந்த விடயங்களை அதாவது இந்த க்கூடியவர்கள் ' அணுகுமுறையையும் நடைமுறையையும் ம்மை யாரும் ... "ಫ಼್ ம் இப்படித் செயற்படுத்தும் போது ஒரு பெற்றோர் றும் முடிவுகட்டு குறமகமததல 蠶 th குழந்தைக்கு பொறுப்புணர்ச்சியைப் 6Ꭳ6ᏈᎢᎶᎣᏓLᏧ85 போதிப்பதில் பெரும்பகுதியை நிறை கட்கு அக்கறையு ܵ ܵ | , , , E. வாடு வேற்றிவிடுகின்றனர்.ஆயினதும்பெற் துவதன்மூலமாக அதகாரம 3, G3, GT றோரதுமாற்றம் மட்டும்போதுமானதல்ல. க்குழந்தையின் leTewOp 99 இந் - - - ஏனென்றால், பொறுப்புணர்ச்சி பற்றிய திவாய்ந்தவை E. * உணர்வு ஒவ்வொரு குழந்தையினதும் க்கப்படவேண்டி ' எந்த தம ' சொந்த முயற்சிகளினூடாகவும் அனுப தெரியப்படுத்து தல நோதகமும ©ಣಿ LV வங்களினூடாகவும் பெற்றுக் கொள் சய்தி குழந்தை l625 ளப்படுகிறது. எனவே பெற்றோரின் றுமதி வாய்ந்த குழந்தையின்மீதோ அதன்கெளரவத்தின் மாற்றம் குழந்தை பொறுப்புணர்ச்சியை லயை உருவாக்கு மீதோ எந்தத்தாக்கத்தையும்ஏற்படுத்தாத புரிந்துகொள்வதற்கான சாதக சூழலை பெறுமதிவாய்ந் விதத்தில் Lege-Tune" வெளிப் உருவாக்கும் அதேவேளைகுழந்தை து ஒரு குழந்தை படுத்தும்பெற்றோர்கள் நெருக்கடியான கற்றுக் கொள்வதற்கு சில குறிப்பான ரூடனும் மக்களு குழல்களை வெற்றிகரமாகக் கையாளக் அனுபவங்களும் தேவைப்படுகின்றன. பான முறையில் " ஆகவேகுழந்தையின்எந்த வயதில் எந்த பெற்றே ாகள குழநதைகளை அககறை விடயங்கள்பொறுப்புணர்ச்சிக்குரியவை தவிர்த்தல் யுடன் கவனிப்பவர்களாகவும் அவர் என்பதை தீர்மானித்துக்கொள்வது L L L L L Y LYY JSzcM000 0 00000 0 LLL LLLS அபிப்பிராயங்க முக்கியமானதாகும் யா உண்டு பண் ளையும் தேவைகளையும் எத்தகைய (வரும்)
களை அல்லது
அவமதிப்பும் இல்லாமல் தெரிவிப்ப
கரையை மினோலும்
மத்தியானவெய்யிலில்ஒடுங்கிக்கிடப்பதே உப்புநீர்ஏரிகளின்வாழ்வாயிற்று
ஆனால், இந்த ஆறு
கடந்து செல்கிறது
கரையிலிருந்தாலும்
வருடிச்செல்கிறது
ஒருநளினம்
மாறும் ஒரு இன்னிசை
கேட்கமுடிகிறதா? அது சல்லாபிக்கிறது
காடுகளைப் பார்த்திருக்கிறது பாலை வெளிகள் நகரங்களுடாகப்பாய்கிறது போகிறவழியெல்லாம்நிலத்தை மலரவைக்கிறது மூங்கில் மரங்களுக்கு உயிர்தருகிறது
வண்ணங்கள்மாறும்திணைகளைத்
நீரினறியக்கினைதாழ்த்திய மருதமரங்களை
1999/60X-C/62/60002/ தெளிவுகளில் கலைஞர்களின்தூரிகைக்கு அகப்படாத
அதனுடைய குரல்களில்கணத்துக்குக்கணம்
எப்போதுமே இந்த ஆற்றின் குரலைக்
கரைகளுடன் கரையின்காடுகளுடன் காட்டுமரங்களுடன் மரங்களில்துங்கும் கொடிகளுடன் கொடிகளில் ஆடும் பறவைகளுடன் பறவைகளுடன் சேர்ந்துநீரில்மூழ்கிஎழும் மனிதர்களுடன் மனிதர்களின் எண்ணங்களுடன்,
எண்ணங்களின் அலைகளுடன்
எல்லோருடனும் எல்லாவற்றுடனும் ஒரேநேரத்தில் வேறுவேறுமொழிகளில் பேசுகிறது
இந்த ஆறு ஒரு போதுமே உறைவதில்லை அதனுடைய உலர்ந்த தடங்களுக்கும் உயிர்இருக்கிறது நாணல் தன்னுடைய உடலைவனைத்து ஆறு பிரவாகமெடுத்துச்சென்ற திசையைக் காட்டுகிறது புதர்மண்டிய சதுப்புநிலங்களில் நிக்கோடுகளாகநகர்கிறதுஆறு
ஒருமுறை தொடுகையில்சிலித்தெழும் கரைகள் அனைத்தையும் இந்த ஆறுஞாபகம்வைத்திருக்கிறதா என்று தெரியது
கரைகளுக்கும் இக்கணம் இக்கணம் கடந்துசெல்கிற ஆற்றை ஞாபகமிருக்குமாதெரியாது என்றாலும்
ஓடிக்கொண்டிருக்கிறதுஆறு சிலவேளைகளில் ஒரு புன்னகை போல சிலவேளைகளில் ஒருதாலாட்டைப் போல சிலவேளைகளில் மோகவசப்பட்ட ஒருபூவைப்போல.

Page 11
C T ட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்துடன் எட்டுருபாவை கூட்டித்தரும்படி கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. பெருந்தோட்டத்துறை அமைச்சு 14 அம் சத்திட்டம் என்ற ஒன்றை முன்மொழிந்து மலையக மக்கள் முன்னணியை பயன்ப டுத்தி வேலை நிறுத்தத்தை முறியடிக்க நடவடிக்கை எடுத்தது. எனினும் வேலைநிறுத்தப்போராட்டம் வெற்றிகர மாக நிறைவெய்தியது. தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவும் யூ.என்.பியின் தொழிற்சங்கமான இதேதோ.தொ.சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியிலுள்ள சங்கங்களும் இடதுசாரி தொழிற்சங்கங் களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. மலையக மக்கள் முன்னணி தொழிலாளர்களும் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலை நிறுத்தத்தை அடுத்து ஜனாதிபதியால் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் தொழில் ஆணையாளர்வீரக்கோன்தலைமையில் கூடி ஆராய்ந்து அக்குழு பின்வருமாறு சிபாரிசுதெரிவித்தது. 1992ஆம்ஆண்டு எல்லோருக்கும்வழங் கப்பட்ட 20ருபா சம்பள உயர்வில் 12 ரூபா ஏற்கெனவே தோட்டத் தொழிலா ளர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.சட்டரீதி யாகவும்,நியாயரீதியாகவும்பார்க்கின்ற போது எட்டுருபாசம்பள உயர்வைகேட் |பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரிய வில்லை என்று அக்குழு சிபாரிசு செய் துள்ளது. எனினும் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒரு நாள் திரட்டிய சம்பளமாக 83ருபாவை வழங்குவதெனவும் அவர் களுக்குவாழ்க்கைச்செலவுஅலவன்ஸை இரத்துச் செய்வதெனவும் அத்துடன் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தோட்டத்தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள உயர்வும் கிடையாது எனவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒரு கூட்டு ஒப்பந்தமொன்றை செய்வதென தொண்டமானின் இ.தொ.காவும் யு.என்.பியின்இதேதோ.தொ.சங்கமும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த இணக்கத்தை எதிர்த்தும் அந்த இணக்கம்கூட்டு ஒப்பந்தமாக கையெழுத் திடப்படக்கூடாது என்றும் இ.தொ.கா இதேதோ.தொ.சங்கம் தவிர்ந்த ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் (மலை யக மக்கள் முன்னணியும் கூட) கடந்த ஒகஸ்ட்மாதம்9ம் திகதி வேலைநிறுத்தம் செய்தன. இ.தொ.கா.வின் கணிசமான அங்கத்தினர்களும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அவ்வேலைநிறுத்தத்தில் 60 சதவீதமான தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக பத்திரிகைஅறிக்கைகளும் சுதந்திரமான அறிக்கைகளும்தெரிவிக்கின்றன. உத்தேசஇணக்கத்தை எதிர்த்து கொழும்பு தொழில் அமைச்சுக்கு முன்னால் கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி ஆர்ப்பாட்ட மொன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தில்500க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் கலந்துகொண்டனர் எனபத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆர்ப்பாட் டத்திற்குப்பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 1000க்கு மேற்பட்டதோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டதாக சுதந்திரமான அவதானிப்புக்கள்தெரிவிக் கின்றன.
உத்தேச இணக்கப்பாட்டில் குறிப்பிடப்படுகின்றதிரட்டு சம்பளமான 83ரூபாவில் எட்டுரூபாய்சம்பளஉயர்வு உள்ளடங்கவில்லை. அத்துடன் விலைவாசி கூடிக்கொண்டே போகும் போது இனிமேல் வாழ்க்கைச் செலவு அலவன்ஸ் தோட்டத் தொழிலா ளர்களுக்கு இல்லையென்று கூறுவது நியாயமற்றது. மேலும் எதிர்வரும் ஒன் றரை வருடங்களுக்குசம்பளஉயர்வைக் கோரமாட்டோம் என்று வாக்குறுதி அளிப்பது இன்னும் பயங்கரமானது அதனால் அவ்வொப்பந்தம் பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரா னது. இதுவே தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின்விளக்கமாகும்.
BELÖLIIGIT 20 ULIñG
sein LiIögl.
イエ
"சம்பளவயர்வுகோரிப்போராட்டம்நடத் தப்பட்டஏப்ரல் மாதம்தோட்டத்தொழி லாளியின்நாட்சம்பளம் 72ளுபாஆகும். உத்தேச இணக்கப்பாட்டின்படி 11ளுபா அதிகரிக்கப்பட்டு 83ருபா கிடைக்கும். எனவே கோரிக்கை விடுக்கப்பட்டதை விட அதிகமான சம்பள உயர்வே கிடைக்கிறது' - இது இ.தொ.கா.வின் சமாதானம் இதில் இலங்கை முதலாளிமார்சம்மேள னத்தின்விளக்கத்தையும் அவதானிப்பது அவசியமாகும் விளக்கம்பின்வருமாறு: சாதாரண அடிப்படைச் சம்பளத்துடன் வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு ஏற்ப அதாவதுகொழும்பு நுகர்வோர்சுட்டெண் ஒன்றிற்கு 4 சதமாக அதிகரித்து சம்பள மாக கொடுப்பதை சம்பள நிர்ணய சலப் எல்லாத்தொழிற்துறையினருக்கும் நடை முறைப்படுத்திவந்தது.1980களில்வெகு வேகமாக நாட்டில் நடைமுறைப்படுத் தப்பட்ட தாராள பொருளாதார கொள் கைத்திட்டங்களில் வாழ்க்கைச் செலவு வெகு வேகமாக அதிகரித்து வந்தது. அதனால் அடிப்படைச் சம்பளத்துடன் விஷேடவாழ்க்கைச்செலவு அலவன்ஸ் 1980களின் இறுதியில் எல்லாத்தொழிற் துறைகளிலும்நிறுத்தப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்குமட்டும்1992வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. எனினும் தொழில் திணைக்களத்தின் முடிவின்படி கடந்த ஏப்ரல் மாதத்தி லிருந்து மீண்டும் வாழ்க்கைச் செலவு அலவன்ஸ் வழங்கப்பட்டது. அதன்படி ஜூலை மாதச் சம்பளம் ஒரு நாளுக்கு 80ருபா60 சதமாகும். அரசாங்க சபைகளின் கீழும் கூட்டுத் தாபனங்களின் கீழும் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்ட காலத்தில் எல்லோ ருக்கும் வழங்கப்படும் சம்பள உயர்வுக ளும் அலவன்ஸ்களும் தோட்டத்தொழி லாளர்களுக்கும்வழங்கப்படுவதுதவிர்க்க முடியாதிருந்தது. அதனால் ஏற்படும் நட்டங்களை அரசாங்கம் பொறுத்துக் கொண்டது.அதனாலேயேதோட்டங்கள் நட்டமடைந்தன. ஆயினும் தனியார் நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் கொண்டு வரப்பட்டபின் னர் மேற்படி நட்டங்களைத் தனியார் கம்பெனிகள்ஏற்றுக்கொள்ளமுடியாதுள் என நிலையானலாபமில்லாத அதாவது தளம்பலான வருமானமுள்ள பெருந் தோட்டத்துறையில்எல்லாச்சம்பள உயர் வுகளையும் வாழ்க்கைச்செலவு அதிகரி ப்பு அலவன்ஸ்களையும் வழங்குவது கடினமானது வழங்கினால்கம்பெனிகள் நட்டத்திலேயே இயங்கவேண்டிவரும் பெருந்தோட்டப்பொருட்களுக்கு விலை உயர்வுகிடைக்கும்போதுசம்பளஉயர்வு வழங்கப்படுவதுபோன்று விலைகுறை யும் போது சம்பளத்தை குறைப்பது
சாத்தியமில்லை. அதே கைச்செலவு அதிகரிக்கு அதிகரிக்கப்படுவதுடே போது சம்பளம் குை நடைமுறைச்சாத்தியமி எல்லாநிலைகளையும் ஏனைய தனியார் துறை தோட்டத்தொழிலாளர் சம்பளத்தைத் தீர்மானி
என்று இலங்கை
gloGLDGITGOTio (33, Tifou, தொழிலாளர்களுக்கு ஏ சேவைகளுக்காகவும்ே கள் செலவழிக்க வேை மேற்படிசம்மேளனம்ெ இந்த அடிப்படையில்ே லாளர்களுக்கு திரட்டிய றைத் தீர்மானிக்க ச சபையை முதலாளிமா கேட்டிருந்தது. 1995 நடுப்பகுதியிலிருந்துெ Q9, GOT SÜDLIGT fliføOTU 94 போதும் அது கூடுவ: வெண்) கோரம் (Quoru 1996 ஜூலை வரைகூட 1996 ஜூலையில் கூ வெடுக்கப்படாத போ தொழிலாளர்களுக்கு ளத்தை தீர்மானிப்பதி ளவில் இதொகாவும்! சங்கமும்இணக்கம் தெர் அதன்படிஜூலை மாதம் ரூபா சம்பளத்துடன் வேண்டிய வாழ்க்கைச் ஸையும் சேர்த்து 80ருட 250சத அதிகரிப்ை 5 yillq, LLI p5ITÜL9ibLJGTTLDIT முடிவு செய்யப்பட்டது 1992ம் ஆண்டு வழங்க உயர்வில் மீதியுள்ள8ரு தற்கேஇடமில்லை. இவ்வாறு சம்பளம் தி படுவதால்இனிமேல்வ அலவன்ஸ் என்பதற்கே அத்துடன் அடிக்கடி வழங்கப்படமுடியாத டம் டிசம்பர் மாதம் வை உயர்வும் வழங்கப்பட மேற்படி அம்சங்களைக் ஒப்பந்தமொன்றைசெய் டத்துறையில் பெ சங்கங்களான இ.தெ தோதொ. சங்கம் என் தெரிவித்துள்ளன. மேற்படி விளக்கத்தை ளிமார் சம்மேளனத்தி முடிந்தது. இந்த விளக்கத்திலிரு போது மூன்று விஷய கின்றன.
 

რჯ2%%
GSFL'ILLÍDLIMI 12 - GASFL'ILLb|Lust 25, 1996
6:59
போன்று வாழ்க் போதுசம்பளம் ான்று குறையும் றக்கப்படுவது Goa), 956Tā) ணக்கில்எடுத்து களில் போன்று எளுக்கு திரட்டிய க்க வேண்டும் முதலாளிமார் ந்தது. தோட்டத் னைய நலன்புரி தாட்டநிர்வாகங்
எடியிருப்பதாக
நரிவித்தது. தாட்டத் தொழி சம்பளமொன் buGT 560TL i glio GELDIGTGOTLD) ஆம் ஆண்டு தாடர்ந்து அதற்
OLI SRL IL LJLJL L ற்கான (நிறை n)இல்லாததால்
ിങ്ങ്). யபோது முடி தும் தோட்டத் 3 yLşL gLbu d) GASE ATGTT GODS, ULI
வரைபழைய72
வழங்கப்பட சலவு الأهلية لم يق 50 சதத்துடன் யும் சேர்த்து 83ருபாவழங்க எனவே இதில் பட்ட20ரூபா ாஉயர்வு என்ப
ட்டி வழங்கப் ழ்க்கைச்செலவு இடமில்லை. ம்பள உயர்வு ல் அடுத்தவரு எவ்வித சம்பள ட்டாது. கொண்டசுட்டு பெருந்தோட் ப தொழிற் 5T。@@感 பன இணக்கம்
லங்கை முதலா மிருந்து பெற
பார்க்கின்ற கள் தெளிவா
1. குறிப்பிட்ட 8 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படமாட்டாது. 2. இனிமேல் வாழ்க்கைச் செலவு அலவன்ஸ்வழங்கப்படமாட்டாது. 3. எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்கு சம்பள உயர்வே கிடையாது. இந்த
முடிவுகளுக்குத்தான் இ.தொ.காவும் இதேதோ.தொ. சங்கமும் ஆமாம்
போட்டுள்ளன.அவற்றை உள்ளடக்கிய ஒப்பந்தத்தையே ஏற்றுக் கைச்சாத்திட இணக்கம்தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதே தோட்டத் தொழி லாளர்கள் முன்னுள்ள பிரதான கேள்வி ஆகும். பெரிய சங்கங்கள் ஏற்றுக் கொள்கின்ற உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அரசாங்கத்தை ஆத ரிக்கும் இடதுசாரி தொழிற்சங்கங்களே எதிர்க்கின்ற உடன்படிக்கையை எப்படி ஏற்றுக்கொள்வது என்றோமுடிவெடுக்கக்
கூடாது.தற்போது ஏற்பட்டுள்ள மாவிலை
உயர்ச்சி, எதிர்காலத்தில் ஏற்படவுள்ள Sùla)a) is Lifigiúilg, cil grgiLIGI gGMTd,éila) எடுக்கப்படவேண்டும். அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப் படவுள்ள 50 சதவீத சம்பள உயர்வு பற்றியும்கவனிக்காமல்இருக்கஇயலாது. தாராளமயத்தின் தீவிர நடைமுறைப் படுத்தலின் கீழ் அடிக்கடி உயரும் வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ப அலவன்ஸை சம்பளத்துடன் கூட்டி வழங்கியே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராடமலையக தோட்டத் தொழிலா ளர்கள் திராணியற்றவர்களாக இல்லை. எனவே வாழக்கைச்செலவை தியாகம் செய்யவேண்டியதில்லை. அப்படித்தியாகம்செய்து ஒன்றுதிரட்டிய சம்பளமொன்றை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், ஒரு நாளுக்கான திரட்டிய சம்பளம்மட்டும் தீர்மானிக்கப்படுவதில் பயனில்லை. ஒரு மாதத்துக்குநிச்சயமாக இத்தனை நாள் சம்பளம் கிடைக்கும் என்று திட்டவட்டமாகத்தீர்மானிக்கப்பட வேண்டும்.அதாவது திரட்டிய சம்பளம் என்பது மாதச்சம்பளமாகவே இருப்பது வழமை. அல்லது மாதத்திற்கு குறைந்தது 26 நாட்களுக்கு வேலை கிடைக்கும் ஒரு தொழிலுக்கே திரட்டிய நாட்சம்பளம் என்பதுபொருந்தும்.அதுவேநடைமுறை யாக இருக்கிறது. அவ்வாறில்லாவிடின் மிகவும் கவர்ச்சிகரமாக திரட்டியநாட்சம்
பளத்தை வழங்கிவிட்டு வேலைநாள் குறைக்கப்படுமாயின் திரட்டிய சம்ப ளத்தால் எந்தவித பிரயோசனமும் இல்லை. திரட்டிய சம்பளமொன்று தீர்மானிப்ப தற்கு முன்னர் வழங்கப்பட வேண்டிய எல்லாச்சம்பள உயர்வுகளும் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் எதிர்காலத்தில் அடிக்கடி சம்பள உயர்வுகளை வழங்க முடியாது என்பதற்காகவே திரட்டிய சம்பளம் தீர்மானிக்கப்படுகிறதேயன்றி கடந்த கால சம்பள உயர்வுகளை மறுப்பதற்காகவல்ல.
திரட்டிய சம்பளத்திட்டம் வருடாந்த சம்பள அதிகரிப்பை உள்ளடக்கிய தாகவே இருக்கும். திரட்டிய சம்பள மொன்றை வழங்குவதாகக் கூறிக் கொண்டு குறிப்பிட்டகாலத்துக்குசம்பள உயர்வினை மறுப்பதாக திரட்டிய சம்பளத்திட்டத்தைநடைமுறைப்படுத்த முடியாது. திரட்டிய சம்பளம் என்பது அடிக்கடிஒருவருடத்திற்குள் பலசம்பள உயர்வினை மறுப்பதற்காகவன்றி குறிப்பிட்ட காலத்திற்கு சம்பள உயர்வினை மறுப்பதாக அமைய (UlqLIMS). ஆக, திரட்டிய சம்பளம் என்ற திட்டத் திற்கே அடிப்படையிலேயே முரண்படு கின்றஉத்தேச கூட்டு உடன்படிக்கையை தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது. எனவே உத்தேச கூட்டு உடன்படிக் கையில் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் எந்தவொரு தொழிற்சங்கமும் கையெழுத்திடுவதானது தோட்டத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். மாறாக திரட்டிய சம்பளத் திட்டத்தின் அடிப்படையில் பின்வருவனவற்றை வலியுறுத்தலாம். 1.இதுவரையும் வழங்கப்படவேண்டிய சகலசம்பள உயர்வுகளுடன் (எட்டுருபா உட்பட) மேலும் குறிப்பிட்டளவு சம்பள உயர்வினைவழங்கவேண்டும் 2 திரட்டிய மாதச் சம்பளத்தை வழங்க வேண்டும். அல்லது ஒரு மாதத்தில் 28 நாட்களுக்கு குறையாமல் திரட்டிய நாட்சம்பளம் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். 3. எவ்விதப் பாகுபாடுமின்றி வருடாந்த சம்பள உயர்வுகள் வழங்கப்பட
வேண்டும்.

Page 12
12
செப்டம்பர் 12 செப்டம்பர் 25, 1996
சிற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் பனி மூடிய
மலைத்தொடர்கள் குளிர்ந்ததூய்மையானமெல்லியபூங்காற்று. செழுமையான மரம்செடிகொடிகள் அமைதிதவழும் சுற்றுச்சூழல் மனமகிழ்ச்சிதரும்இன்பலோகம் இதுதான் அந்தக்குயிலின்இருப்பிடம் பல இடர்பாடுகளை எல்லாம் தாண்டி நீண்ட பிரயாணம்செய்து ஒருகாகம்இங்குவந்துசேர்ந்தது. காகத்தை வரவேற்றுகுயில் உபசாரம்செய்தது. உனது நாடு தனித்து ஒதுங்கி ஒரு மூலையில் இருக்கிறது.இது மிகுந்தசோகமயமானது.இந்தஇடம் வளர்ச்சியேகாணாமல்இருக்கிறது' என்றதுகாக்கை அதெல்லாம்கிடையாது.ஆறு சலசலவென்று பேசிக் கொண்டேஒடுகிறது.மேகங்கள்வருகின்றன. எவ்வ ளவோ புதிர்களைப் போட்டுக்கொண்டு வெகுதூரம் செல்கின்றன. மரங்களும் செடிகளும் தங்களுக் கிடையில் பேசிக்கொள்கின்றன. பறவைகள் தங்களுக்குள் எவ்வளவோ செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன. குயில் சொல்லிற்று அப்படி எதுவும் என் காதில் விழவில்லையே அப்படியானால் உங்கள்நாட்டுமொழியும் எங்கள் தேசமொழியும்வெவ்வேறானதாக இருக்கலாம். "உனது நாடு எவ்வளவுதூரத்தில்இருக்கிறது?"
சூரியன் உதிக்கும் திசைநோக்கிபறந்துசென்றால் எங்கே சூடான காற்று வீசுகிறதோ அந்த இடத்திலிருந்து எனதுதேசம் ஆரம்பமாகிறது." 'சூரியன்உதிக்கும் கிழக்குத்திசையில் உள்ளநதிகள் நீரின்றி வறண்டு கிடப்பதாகவும் மேகங்கள் முழங்கிக்கொண்டேதிரும்பிவருவதாகவும் மலரும் பொழுதே பூக்கள் உதிர்ந்து விடுவதாகவும் சொல்கிறார்களோ அதுதான் உன்தேசமா? "அப்படிஇல்லை என் தேசத்திலும் லேசாகப் பணி மூட்டம் இருக்கும் தின்பதற்கு நிறையப் பழங்கள் கிடைக்கும் குடிஇருக்க பெரியபெரியமாளிகைகள் உண்டு அங்கு இரவு நேரம் போன்று இருண்டி ருக்காது. இரவு முழுதும் மின்விளக்குகள் ஒளி பரப்பிக்கொண்டிருக்கும். "அப்படி இருந்தால் அங்கு ஜனங்கள் எப்படித் தூங்குவார்கள்? "அப்படி பலருக்கு இரவு வந்ததும் தான் பகல் ஆரம்பமாகிறது? இவற்றில் பல விஷயங்களைக் குயிலால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் காக்கையின் பேச்சைக்கேட்டு அது சமவெளிக்கு வந்தது. வெப்பக்காற்று வீசிக்கொண்டிருந்தது. எங்கும் ஒரே இரைச்சல் மக்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக இடித்து பிடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தனர். பிரயாணிகள் நிரம்பி வழிய பஸ்கள் எறும்புகள் போன்றுசாரிசாரியாக ஊர்ந்துகொண்டிருந்தன. இதுதான்டெல்லி மாநகரம் "இங்கே நீ பேசுவது உன்காதில் கூடவிழாது போல் இருக்கிறதே' என்றது குயில் "இங்கு யாருக்கும்தான் சொல்வது தனக்குப்புரிய வேண்டுமென்ற அவசியமில்லை' என்றதுகாகம் 'சுட்டெரிக்கும் இந்த வெயில் என்னை திக்குமுக்காடச்செய்கிறதே'நிம்மதியின்றிதவித்தது குயில் 'நீகுளிர்தேசத்திலிருந்துவந்திருக்கிறாய். அதனால் தான் இங்கு வெப்பமாக இருப்பதாக உனக்குத் தெரிகிறது. சில நாட்கள் நீ இங்கு தங்கியிருந்தால் எல்லாம் உனக்குப்பழகிப்போய்விடும்." குயில் சோர்ந்து உட்கார்ந்து விட்டது. 'களைப்பாக இருக்கிறதா? 'இல்லை எனது தேசத்தின் ஞாபகம் வந்துவிட்டது. இந்நேரம் அங்கு மேகங்கள் மழையைப்பொழிந்து கொண்டிருக்கும்." "இங்கேயும்கூடசிலசமயங்களில் மழைபெய்யும், அதனால்தரை எல்லாம்சேறாகிவிடும்." "அங்கு குளங்களில் நீராடத் தேவதைகள் வந்த வண்ணமாகஇருக்கும்." 'சந்தர்ப்பம் வாய்த்தால் உன்னை சினிமாவுக்கு அழைத்துப்போகிறேன்."
'எனக்குப்பசிக்கிறது." "அதோஅந்ததோட்டத்துக்குப்போவோம்.' மாமரத்தில் பழங்கள் தொங்குவதைக் கண்ட குயிலுக்குரொம்பசந்தோஷம். தனது அலகால் ஒரு மாம்பழத்தைக்கொத்தியது.மாம்பழம் கீழே விழுந்து விட்டது. தோட்டக்காரனின்மகன் ஓடிவந்து அதை எடுத்துக்கொண்டான். அவன் மாம்பழத்தை வாயில் வைக்கும் சமயம் தோட்டக்காரன்வந்துஅதை வெடுக்கெனப்பிடுங்கிக் கொண்டான். பையன் தேம்பியபடி அழுது கொண்டிருந்தான். 'ஏன் அந்த ஆள் குழந்தையின் கையிலிருந்து பழத்தைப் பிடுங்கிக் கொண்டான்? ஆச்சரியத்துடன்குயில் கேட்டது. 'உண்மையில் இந்ததோட்டத்தின் சொந்தக்காரன் வேறு எவனோ ஒருவன், பழுத்த மாம்பழங்கள் சந்தையில் விற்கப்பட்டு அந்தப்பணம்தோட்டத்துச்
சொந்தக்காரனிடம்போய்ச்சேரவேண்டும் இந்த ஆள் தோட்டத்தைப்பராமரிக்கும் காவல்காரன்
உங்கள் நாட்டில் தோட்டங்கள் எல்லாம் கடவுளுடையதுஇல்லையா? மனிதர்களுடையதா?
நாளைக்குநாம் பிர்லா மந்திருக்குச்செல்வோம்" என்று காக்கைபேச்சைத்திசைதிருப்பியது. "என் தேசத்திலும் கூட சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் உள்ளது. அதில் ஒரு துறவிவசிக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் அவர் சாப்பிடுவார் மூலிகைகளையும்வேர்களையும் கொண்டுநோயாளி களுக்கு சிகிச்சை அளிக்கிறார் சரி பிர்லா உங்கள் நாட்டின்கடவுளாஅல்லது பெண்தெய்வமா?"
இல்லை அவர் ஒருசேட் கோடீஸ்வரன்' "சேட்டினுடையகோவிலில்நாம் போய்செய்வதற்கு என்ன இருக்கிறது? நாம் அங்குசென்று திருமணம்செய்துகொள்வோம்
இல்லை என்றால்நாம் இப்படித்திரிந்துகொண்டிருப்
JQ95ú UTijig got is. GT Búcolnij LJól
அவதூறாகப் பேசுவார்கள்."
குயில் நகைத்தது. "என்ன விஷயம்? ஏன்சிரிக்கிறாய்?" 'திருமணம் என்றால் என்ன? "கடவுளின்சந்நிதானத்தில் என்றென்றும் இருவரும் சேர்ந்து வாழ்வதென்று உறுதி மொழி எடுத்துக் கொள்வது. "இருவரும் சேர்ந்து வாழ விரும்பாவிட்டாலும் gGAL GJIT?" "ஆம், அதுதான் இங்கு வழக்கம் விரும்பா விட்டாலும் சேர்ந்துவாழத்தான் வேண்டும்.இதுதான் கற்புநெறி என்பது மனம்போனபோக்கில் திரியக் கூடாது." "இங்குஇரவுநேரத்தில்கூடஇருள் இருக்காதுஎன்று நீசொன்னாயே" "அதையெல்லாம்விட்டுத்தள்ளு காதல்பாசம்பற்றி நாம்பேசுவோம்." எங்கள்நாட்டில் வசந்தகாலம்வரும்போது மரங்கள் துளிர்விடுகின்றன. பூச்செடிகளில் மொட்டுக்கள் தோன்றுகின்றன. யாரும் எதுவும் செய்யாமல் இவ்வளவும் நடைபெறுகின்றன. அது சரிநீ ஏதோ காதல், பாசம் என்று சொன்னாயே அப்படிஎன்றால் என்ன?' என்று நீண்டபிரயாணத்தில் தனதுசிறகுக
 
 

ளில் படிந்திருந்த தூசியை அலகால் கொத்திக் கொண்டேகுயில் கேட்டது. "இந்தப் பூங்காவில் ஒரு வாலிபனும் இளம் பெண்ணும் முதன் முதலாக சந்திக்கும் போது பரஸ்பரம் புன்னகை செய்து கொள்கின்றனர். இரண்டாவது தடவை அந்த வாலிபன் அப் பெண்ணைப் பார்த்து நீ மிக அழகாக இருக்கிறாய் என்கிறான். அடுத்த தடவை நான் உன்னைக்
அதன்பிறகு முன்பெல்லாம் அவர்கள் எங்காவது ஓடி விடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம்எங்காவது ஓடிப்போய்இருந்து விட்டு சில நாட்கள் கழித்து திரும்பி வந்து விடுகிறார்கள் மறுபடியும் ஆளுக்கொரு இடமாக பிரிந்துபோய்விடுகின்றனர். மீண்டும் யாரையாவது பார்த்து புன்னகை . அப்புறம் அழகாக இருக்கிறாய். 'நீ எத்தனை தடவை இப்படிச்செய்திருக்கிறாய்?" சத்தியமாகச் சொல்கிறேன். இதுவரை யாரும் உன்னைத் தவிர என் வாழ்க்கையில் குறுக்கிட்டது கிடையாது' என்றதுகாகம் "ஒவ்வொருதடவையும் அந்தப் பையன் அப்படித் தான்சொல்கிறானா?'குயில் கேட்டது. "அதோ பார் அங்கே ஒரு பெரிய ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறது' என்று பேச்சை மாற்ற காகம் 9-ITG0)Ga)G0)LLJ 9, TÜ Iq. LL1g5I. "ஏன் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்றுவெறித் தனமாக கோஷமிட்டுச் செல்லும் கூட்டத்தைப் பார்த்து வியப்புடன் கேட்டது குயில் யுத்தகாலத்தில் எதிரிகளின் விடுதியில் அதுவும் அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்த சமயம் எங்கள் விமானப்படைத் தளபதி அவர்கள் மீது குண்டு வீசி இருநூறுக்கு மேற்பட்ட எதிரிகளைக் கொன்றார். உடனே எதிரிகள் இவரது விமானத்தை கட்டு வீழ்த்தியதில் எங்கள் தளபதி மரணமடைந்து விரத்தியாகியானார் அந்த வீரத்தியாகியைக் கெளரவித்து அவருக்காகக் கொடுக்கும் விரப் பதக்கத்தை அவரதுசார்பில் அவரது தந்தை பெற்றுக் Gl ni Sisa sila atia
நடத்தி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று கர்வத்தோடு காகம் சொல்லிற்று "தியாகியானார் என்றால் என்ன? என்று அப்பாவித்தனமாக குயில் கேட்டது.
அதுவும் ஒரு வகையில் மரணம் அடைவதுதான் இறந்துபோணமகனுக்கு ஒரு பதக்கம்'
உங்கள்நாட்டில்இறந்துபோவதுகூடகொண்டாடு வதற்கான ஒருநிகழ்ச்சியா?
இரு நூறுக்கு மேற்பட்ட எதிரிச் சிப்பாய்களை கொன்ற ஒரு தளபதியின் தந்தை இவர்
அதிகபட்சமான மனிதர்களைக்கொன்று குவிக்கும் ஒரு மனிதருக்கு நீங்கள் பதக்கம் பரிசளிப்பது பழக்கமா?
நீ மகா மண்டு அவர்கள் மனிதர்கள் அல்ல. எதிரிகள் எங்கள் நாட்டைப் பறித்துக் கொள்ள எங்கள்மீது போர்தொடுத்தவர்கள்." "அது எப்படி இந்த பூமி அவர்களுக்கு என்றும் உங்களுக்கு என்றும் சொல்லிக்கொள்ளமுடிகிறது? எல்லாநிலமும் கடவுளுடையதுதானே இதற்குசரியான பதில் காக்கைக்கு தெரியவில்ல்ை "இங்கு எப்படிமக்கள் வாழ்கிறார்கள்? ஒரே புழுக்க மாக இருக்கிறதே" என்று ஆழ்ந்து பெருமூச்சு விட்டது. சுட்டெரிக்கும் வெய்யிலுக்குப் பயந்து கொண்டு வெப்பக்காற்றுக்கூடவிசவில்லை காகம்பதில் சொல்லவில்லை.
உங்கள் நாட்டில் ஒன்றுமே இல்லை. வெறும் சூன்யம் என்று பறவைகளை விரட்டிக்கொண்டி ருந்ததோட்டக்காரனைப்பார்த்துக்கொண்டேகுயில் சொல்லியது.
எனது நாட்டுக்கு எதிராக எதுவும் சொல்லாதே அப்படிப்பேசினால் நான் உன்னைவிட்டுப்பிரிந்து விடுவேன் நான் இன்னும் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆகவே நீ என்னிடம் gueringio GT (piqUTS குயில் உரக்கச்சிரித்தது. 'வாயை முடிக்கொண்டிரு தோட்டக்காரன்காதில் விழுந்தால் அவன் உன்மீது கல்லெறிவான்." "இப்படிப் பேசும் மக்களுக்கு உங்கள் நாட்டில் கிடைப்பது மரண தண்டனை தானா? கேட்டது குயில், இந்தக் கேள்வியைக் குயில் கேட்டு முடிப்பதற்குள் இலைகளுக்கிடையில் விர்ரென்று ஒரு கல் பறந்து வந்து குயிலின்தலையில்தாக்கியது. குயில் கீழே விழுந்து பூமியில் உருண்டது. வாயை மூடிக்கொண்டு இரு என்று நான் உன்னிடம் சொல்லவில்லையா?" என்று கேட்பதுபோல்காகம் தனது கழுத்தைச்சாய்த்துதரையில் இறந்துகிடக்கும் குயிலைப்பார்த்தது.
பஞ்சாபியில், தலிப் கெளர்திவான ஆங்கிலத்தில்,மஞ்சீர்கெனதியா
நன்றி செப்பு மொழிபதினெட்டுடையாள்
ബ
از زیبایی نیزz)
உம்மிடை எழுந்த நம்பிக்கை ஒரிகன் அடிபட் அழிபட எல்லைகள்தாண்டி பெரும் கடன் -ീഗ്ഗ அந்நிமண்ணிப் புதைகுழிதோண்ட் வென்னிபார்த்த அறிமனிதாப் நாம்
மொனித்த கதை
என்சந்திஅறியும்
எங்கள் மண்ணில் எதிரியின் αλόσο, αρή துயர்கதை படைக்க
எங்கள் இரத்தம்
ബഗ്ഗിബൃത്ത
படைக்கும்
%ീബ് நெட்டை மரங்களென கட்டிய ബ
என் பேரன் என்னுணர்வை நாளைமெத்துணர்ந்து மனிதத்தை பயிர்செம்ம நியமில்லரநிலையில் என்னை நோக்கிபெருமூச்சு விட வெட்கித்தான் என்தலைகுனியும் কম্প நடுங்கும்நிலையிலும் உமரணமும் என்கரங்கள் நாயை என் மகனை உறுதிகொள்ளச்செப்பும் ഗ്രഞ്ചഗബ பொப்மாகிவிடாது
கனவுகள்
ஆசிய மனிதனென்ன அந்நிய ഗത്ഭ மனிதநேயம் பற்றிக் கொள்ளும் என் கனவு மெய்க்கும்.
7ன் அவை ரெப்த்த என் மகன்துணிவுடன் உயரும்தன்கரங்க7ை மெனமான வாழ்வுடன் போராடி முடிவில்லா கதையை முடிவாக்கித் தெரன்வரன்

Page 13
ܠܒܐ
இந்திய சினிமா பொழுதுபோக்கை யும் சந்தோஷப்படுத்துவதையும் முக்கிய குறிக்கோளாகக்கொண்டு வளர்ச்சிய டைந்த பாரிய தொழிலாகும்.உலகத்தில் அதிக மொழிகளில் அதிகபடங்களைத் தயாரிப்பவர்களும்இவர்களே. இந்தியா வில் தயாரிக்கப்படுகின்ற இத்திரைப் படங்களில்பெரும்பான்மையானவை மர பார்ந்த இந்திய கலாசாரத்தைவெளிப்படு த்துவனவாக அமைந்துள்ளன. சாதாரண பொதுமக்களின் பிரதான பொழுதுபோக்குச் சாதனமாக திரைப் படங்கள் இருப்பதனால், இந்தியாவில் பாரிய வியாபாரமாகவும் இது அமைந் துள்ளது. அதேபோல் ஹிந்தி, தமிழ் திரைப்படங்களுக்கென வெளிநாட்டு சந்தைத்திறக்கப்பட்டுள்ளதுடன்சர்வதேச ரீதியில் அவற்றுக்கு கேள்வியும் அதிகமா உள்ளது. இத்திரைப்படங்கள் பலவற்றில் பெண்க ளின்பாத்திரமாக அமைவதுநல்லமகள் மகனுக்காக தனது வாழ்வைதியாகம் செய்யும்தாய் பதிபக்தி நிறைந்தமனைவி என்பனவே இத்திரைப்படங்களில் இந்தியநிலை என அர்த்தப்படுத்தப்படுவ தும் இந்திய பெண்கள் என அறிமுகப் படுத்தப்படுவதும்இனத்தினதும்மதத்தின தும்பேரில் தனது கணவனுக்காக வேசை செய்து வாழ்வைக் கழிக்கும் GUGTSGOGIT(ELL). எனினும் நவீன இந்திய சமூகம் இற் றைக்குப் 10 வருடங்களுக்கு முற்பட்ட சமூகத்திலிருந்து அதிகம் வேறுபட்டதாக இருப்பதுடன்நவீன பெண்களின் நிலை யும் அவ்வாறு வேறுபட்டுள்ளது. எனி னும் இந்தியச் சினிமா இம்மாற்றத்தை யதார்த்தரீதியாக உள்வாங்காததுமட்டு மன்றி பெண்கள் தொடர்பாக தாய் மனைவி சகோதரி அல்லது விலைமகள் போன்ற ஒரு தலைப்பட்ச பாத்திரங்க ளையே மீண்டும் மீண்டும்உருவாக்குகின் றது. தொன்மையான இந்தியக்கருத்தியலான "ஸ்திரீ' எனும்கருத்தியல்சினிமாமூலம் வெகுசனமயப்படுத்தப்பட்டது. கணவன் மீது பக்திகொண்ட பொறுமைமிக்கதன் னுடையகணவனுக்காக தன்வாழ்வையே தியாகம் செய்யும் பெண் என்பன கருத்
தோட்டங்களை அமைத்து வெவ்வேறு
|-7A,
பாத்திரங்களை உருவாக்கிநவீன நடை வளர்ச்சி அடைவதும் உடைபாவனைகள் மூலம் வெளிப்படுத் கீழ் அதிகளவு பெண் துகிறது. ஆனாலும் சக்திவாய்ந்த துறைக்குள்பிரவேசிப் பால்ரீதியாக சுயாதீனத்துவமுள்ள யத் திரைப்படத்துறை அல்லது தொழிலுக்காக வீட்டைவிட்டு டைக்கும்மாற்றுநிகழ்ே வெளியேறும் பெண் பாத்திரங்கள் சமீப இந்தியத்திரைப்படத்து கால இந்தியத் திரைப்படங்கள் மூலம் போது நிகழ்கால பெ3 உருவாக்கப்பட்டன. பழைய இந்துக் ரூக்கு பின்புலமாகவி கருத்தியலின்படி ஆண்களை பீதிக்குள் நிலைகளை கண்டுெ ளாக்கும் அவர்களைப் பயமுறுத்தும் இந்தியத்திரைப்படத்து அவர்கள்மீது அதிகாரம் செலுத்தும் ஒரு ளின் பங்களிப்பு:திரை சக்தி அவள் பொருளாதாரரீதியாகவும் Jubu Storii 56ńG பால் ரீதியாகவும் சுயாதீன பெண்களை டுகிறது. கேந்திரமாகக்கொண்ட திரைப்படங்கள் பலதொடர்புசாதனங்க தயாராவதும் இதன் மூலம் காத்திரமான டாலும், 1913ல் தயாரி விவாதங்கள் எழுப்புவதும் பெண்ணி நீண்ட திரைப்படத்தி
லைவாத திரைப்பட விமர்சனம் கலை
GLIGT3, Shait LIE, ga
C&SF, sajana இரும்பொறை
என்பவர் சு.வி.யின் 'காலத்துயர் தொடர்பாக சரிநிகரில் (ஜூன் 13 26 எழுதியவற்றில் எமக்கெழுந்த சந்தே கங்கள் சிலவற்றை அடுத்து வந்த சரிநி கரில் முன்வத்தோம் அச்சந்தேகங் களைத்தீர்க்கும் பணியை எடுத்துக் கொண்ட கந்தையா ரீகணேசன் '80களின் இறுதியில் வெளித்தெரிந்து 90களின் புதிய போக்கை இயம்பிநின்ற சோலைக்கிளியின் வரவுடன் ஆத்மா றஷ்மி அன்சார் நட்சத்திரன் செவ்விந் தியன் ஆகியோர்கவிதை மொழி முழுவ தையும் படிமக்குவியலாக்கி ஆனால் கருத்துநிலைப்பட்டு கவித்துவ வீச்சை இறுக்கிய ஒருசட்டகமாக நவீன தமிழ்க் கவிதையை ஆக்கியுள்ளனர். இவை கொண்டுள்ள (பின் நவீனத்து வகாலம் எனலாமோ) புதிய பரிமாணத் தினை மு.பொ.போன்றவர்கள்விளக்கம் கோராமலேயே விளங்கிக்கொள்ள முடியும் இல்லையெனில் நாமும் மேத் தாக்களை வைரமுத்துக்களைத்தான் ரசிக்கவும் உருவாக்கவும் வளர்க்கவும் முடியும்' (சரிநிகர் ஜூலை 11-24) என்று நீட்டி முழக்கி எமது சந்தேகங்க ளைத் தீர்க்க முயன்றுள்ளார். நன்றி ஆனால் வேடிக்கை என்னவெனில் நாம் எதைச் சந்தேகம் தீர்க்க வருபவர் நமது சந்தேகநிவர்த்திக்காகக்காட்டக்கூடாதெ னப்பிரார்த்தித்தோமோ அதையே அவர் காட்டியதன் மூலம் இன்றைய கவிதை யின் - விமர்சனங்களின் கவிதைபற்றிய பார்வையின் கவலைக்குரியநிலையை த்தான்காட்டியுள்ளார்போல்படுகிறது. 60 - 70களில் மஹாகவி நீலவாணன் போன்றோர் மரபுச் சட்டகங்களுக்குள் புதுமை செய்து கொண்டிருந்தபோதே 60களின் நடுப்பகுதியிலிருந்து எழுதுப
வர்கள் வரை தமிழ்நாட்டில்வெளிவந்த
8Oiallaydy Kaling
BG
స్త్ర
I
எழுத்துவில் பலர் புதுமரபுச்சட்டகங்க ளுக்குள் புதுமை செய்தனர். அவர்களில் முக்கியமானவர்களாக தர்மு சிவராமு, எஸ்.வைத்தீஸ்வரன் வேணுகோபாலன் பிச்சை மூர்த்தி, கா.நா.சு போன்றவர்க ளைக்கொள்ளலாம். இவர்கள் இப்புதுமர புச்சட்டகத்துள்நிகழ்த்திய புதுமையின் நீட்சிதான் ஈழத்தில் 70களிலும் அதன் பின்னர் 80களிலும் சண்முகலிங்கம் சிவலிங்கம் மு. பொன்னம்பலம், யேசு ராசா மு. புஷ்பராஜன்போன்றவர்களை யும் (எம்.ஏ.நுஃமான் புதுமரபுசட்டக ங்களை ஏற்றுக்கொள்ளாது மிக அண்மைக்காலம்வரைமரபுவழியையே புதுமை செய்யப்பாவித்தவர்) அதன்பின் சேரன், ஜெயபாலன், சு.வி.சிவசேகரம் சிவரமணிஜபார் மைதிலி, மைத்ரேயி, விஜயேந்திரன், ஒளவை போன்றவர்க
ளையும் தொற்றிக்ெ சூழலுக்குரிய பார்வை sa GygeSlia Gla ஆனால் பிரச்சினை இ 90களில் இவர்களில் LGLafāuß குவிகிறதுஎனலாம். 90களில்வேறுபடுபவர்
GTT? "ஆம்" என்று பூரீக6ே ஏலவே மேற்கோள்கா கைய 90களின் புதுல சோலைக்கிளியின்த6ை றஷ்மி அன்ஸார் நட் தியன் போன்றோர் இ இவர்கள்'கவிதை மெ. படிமக்குவியலாக்கி. இறுக்கிய ஒரு சட்டகம கவிதையை ஆக்கியுள் றார். (பாவம் நட்சத்திரன் றஷ்மி இவர்களது க படிமக்குவியல் குறியீ -9(a) tj štala, Tomo! Tupi டைபோல் ஓடிவருவ: இந்தப்படிமக் குவியலு படுகின்றனர் படிமம் எ உருவகம் எது என்பவை மின்மையே இதன் சோலைக்கிளியையும் வேர்விடும் அஸ்வகே ளோடு இனங்காண 6élLLIrir?) (3 gi TG30a) öé66ffuGGóT "", இறுக்கிய நவீனகவின் மாக 'நான் பாடப்பா நிலாச்செய்யும்'என் மழைமுகிலும் கொழு மழைக்குள்ளே என் கண்டாயா?"என்னும் வரிகளைபூரீகணேசன் இவ்வரிகள் ஒருவேன்
 
 
 
 
 
 
 

செப்டம்பர் 12 - செப்டம்பர் 25, 1996
இப்பின்புலத்தின் கள் திரைப்படத் பதும் நவீன இந்தி யினுள் காணக்கி புகளாகும்.
|றையை பார்க்கும் öT8öflu Já).-213)3)3. ருக்கும் வரலாற்று காள்ள முடியும் துறையில் பெண்க ப்படத்துறையின் a)(L) gff. MILIL
என்பதற்குசாட்சியங்கள் உண்டு இந்திய சினிமாவின் தந்தையென போற்றப்படும் கோவிந்த் பால்கேயின் மனைவியான சரஸ்வதிபாய் தன் நகை களைவிற்றபணத்தைக்கொண்டேமுதல் திரைப்படமான ராஜா ஹரிஸ்சந்திர (1913) தயாரிப்புக்குப் பக்கபலமாக இருந்ததுடன்அவரின் சமையலறைக்குள் பின்புலத்தில்அமைக்கப்பட்டஇரசாயன கூடத்தில்தான்சினிமா கெமராவுக்கான Loadingun LoadingsråILIGM Glosolgiråt GTÜLILLGT.
(Victoria Fatma Film Corporation) ஒன்றையும் ஸ்தாபித்தார். 1920களின் நடுப்பகுதியில் அவர் ஓரிரண்டு படங்களைத்தயாரித்தார். அதேபோல் ரவீந்திரநாத் தாகூரின் பேத்தியானதேவிகாராணி திரைப்படத் துறையில் குறிப்பிடத்தக்க பெண்மணி யாகத்திகழ்ந்தார். கட்டிடவியலில்பட்டம் பெற்ற அவர்ஹிமங்கராயின் 'பிரபஞ்ச பாஷ்' (1929) திரைப்படத்தில் கலை இயக்குநராகவிருந்தார். ஜெர்மனியில் இப்படத்தின்தொகுப்புக்கு உதவியஇவர் பின்னர் 1934ல் ஹிமங்சு ராய்யுடன் இணைந்து'பொம்பேடோகீஸ்' எனும் திரைப்படநிறுவனத்தை ஸ்தாபித்து பல திரைப்படங்களைத்தயாரித்தார். இந்தியத் திரைப்படத்துறையின் தேக்க காலம் முடிவுற பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கலாயிற்று புனேதிரைப்படக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட பின் திரைப் படத்துறையை ஆழமாக கற்கவிரும்பும் பெண்களின் எண்ணிக்கை கிரமம் கிரம மாகஅதிகரித்தது. திரைப்படத்துறையில் ஈடுபட்டுள்ள ஆண்களின் எண்ணிக் கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின் விகிதம் குறைவாக இருந்தாலும் ஆசிய நாடுகளிலே இந்தியாவிலேயே அதிகப்
பெண்கள்திரைப்படத்துறையில் ஈடுபட்
()GTGT6ðisr. இது ஒரு வகையில் பெண்களுக்கே உரித்தான பிரச்சினைகள் பெண்களின் கோணத்தில் திரைப்படமாக உருவாகு வதற்கு காரணமாகவும், அமைந்தது. இவ்வாறு இடைக்கிடையே பெண்களின் Slyggia)6OT3,603T GOLD LLDITS (als, TGTL திரைப்படங்கள் பல இந்தியப் பெண் திரைப்படவியலாளர்களால் தயாரிக்கப் பட்டதுடன் உலகத்திரைப்படவிழாக் களில் இவை விருதுபெற்றவையாகவும் விமர்சகர்களின் அவதானிப்புக்கு உட் பட்டவையாகவும் அமைந்தன. இந்தியா நமக்கு சமீப நாடாயினும் இத்திரைப்படங்களும் பெண் தயாரிப் பாளர்களும் நமக்குப்புதியவர்களே.
9 Luff GOOTIT (Qlg GÖT
ள்குறிப்பிடாவிட் அப்பேசாப்பட யுகத்தின் நடிகையான னின் 36 செளரன்கி லேன்' (1981) க்கப்பட்ட முதல் பாத்திமா பேகம் திரைப்படத் தயாரிப் பிரேமா கரந்த்ணின் 'பனியம்மா' புக்கு தமது шfija,alija)ша. செய்ததுடன் (1982), GALILDIGAOIT ரூக்ஸ்சின் "மிஸ் LS Giv ரிப்பு இருந்தது அவர்களைப்படத்தயாரிப்புநிறுவனம் 一> 7 காண்டு எமது இரும்பொறை ஆத்மா போன்றவர்க அல்லது அவனுக்குதரிசனமுறும்கருத்து பில் புதுக்கவிதை ளுக்கு புதிதாக கவித்துவத்தை இறுக்கிய எதுவாகவும்இருக்கலாம். ஆனால் அதை பதன. ஒரு சட்டகமாக நவீன கவிதையாக அவன் எவ்வளவுதூரம்வெற்றிகரமாகத் Sauda). இருக்கலாம். ஆனால் இன்றையகவிதை தன் கவிதையில் நுழைய விடுகிறான் இருந்து வேறு பற்றிய தரமான அறிவுள்ளவர்கள்எவரு என்பதிலேயே அவன் கவிதை நிமிர்கி
எமது ஆய்வு க்கும் இது உடன்பாடான கருத்தல்ல. றது. அது கவிதையாகிறது.
காரணம் இதுபோன்றவையும் இதையும் சோலைக்கிளி தனது நோக்கை கவிதை கள்இருக்கின்றார் விட ஆழமானவையும் ஏற்கெனவே யாக வடிக்கவில்லையா? வடிக்க முடி 80களில் வந்துள்ளன என்பதே அப்படி யாது தனது நோக்கை துஷ்பிரயோகம் எசன் கூறியதாக யானால், சோலைக்கிளி தமிழ்க்கவிதை செய்யும் வரட்டுக்கவிதையா அவர் எழு ட்டினேன். அத்த உலகில்புதுமை செய்வதாகபூரீகணேசன், துகிறார்? இல்லை. மாறாக அஃறிணைப் மக்காரர்களாக ஆத்மாபோன்றவர்களைக்கூறவைப்பது பொருட்கள்பற்றிஅதிகளவு எழுதிஅவற் மையில் ஆத்மா எது? இவைபற்றி நாம் தெளிவுப்படுத்து றின் உயிர்ப்பை அழித்து தேவையறிந்து திரன் செவ்விந் வது அவசியம், இது தவிர்க்க முடியாத பாவிக்கப்படும்போது அவற்றிலிருந்து புங்குவதையும் வகையில் சோலைக்கிளியின் கவிதைப் சிலிர்த்தெழும் சக்தி அனைத்தையும் ழிமுழுவதையும் போக்கை சிறிது ஆழமாக விமர்சிக்க நலம் எடுத்துவிட்டார் அதனால் வித்துவ வீச்சை நிர்ப்பந்திக்கிறது. அவரது கவிதைகள் ஆழமானபார்வை கநவீன தமிழ்க் சோலைக்கிளியின் கடைசியாக வெளி யில்போதைவஸ்து பாவிக்கும்இன்றைய "தாகவும் கூறுகி வந்த பனியில்மொழி எழுதி' என்றகவி இளைஞர்கள் மாதிரியாகிவிட்டன. செவ்விந்தியன் தைத் தொகுதிக்கு என்மதிப்புக்குரிய தேவையறிந்து ராஜமூலிகை (கஞ்சா) பிதை எந்தவித அன்பர் எஸ்.வி.ஆர்-கீதாஇணையாக பாவித்த பாரதியும் அவரது நண்பர்கள் டு என்று அதிகம் எழுதிய முன்னுரையை உள்வாங்கிய மாதிரியும் ஞான விகசிப்பில்சிலிர்த்தெழ தெளிந்த நீரோ பின்னரே இதை எழுதுகிறேன்."முழுஉல வில்லை. மேலும் இப்படி அஃறிணைப் இவர்களேன் கமுமே ஓர் உயிருள்ள பண்டமாக. பொருட்களைப் பாவிப்பதன் மூலம் குள் புதைக்கப் அவன்வேறுபிறவேறு என்று அவனால் கவிதைக்குப்புதுப்பரிமாணம் கொடுக்கி ? குறியீடு எது பிரித்துப்பார்க்கமுடியாததாகிவிடுகிறது" றேன் என்ற மாயையில் மயங்கி தன் பற்றியவிளக்க என்று சோலைக்கிளி தன்னுரையில் கவிதையைதிருவிழாக்களில் சோடிக்கப் 95 TOT 600T (8 LIDIT ? கூறுவதையும் "புல்லாகி பூண்டாகிபுழு படும் சிலுசிலுப்பை சோடனைக்கடதாசி விட ஆழமாக வாகிமரமாகிபல்மிருகமாய்பறவையாய் களாகவே மாற்றியுள்ளார். மழைவந்தால் ஸ் ஏன் இவர்க பாம்பாகி' எல்லாவற்றுள்ளும் நானே சாயம் போய் கும்பிப்போகும் நனைந்த பாடாது விடு இருப்பாகின்ற இன்பத்தைப் புரிந்து கோழியின்நிலைக்கேதன்கவிதைகளைக் கொண்டும் என் நான் எனக்குச் சிறி கொண்டுவந்து விட்டுள்ளார். மாறாக வித்துவவீச்சை - மழைபெய்யும் போது கோழிபோல் குறாவிப்போகாது சிலிர்த்தெழுந்தாடும் த்தான் வானம் தென்று நான் உணர்கின்றேன்' என்று மயிலாக காலைச்சூரியனைக் காணும் ாட்டைக்குடித்து கூறும்மாயாக்கோவ்ஸ்கியின்(இதுஒற்கெ போதுகுகைவாயிலில் வந்துகாலைநீட்டி ந்து கொட்டும் னவே போர்ப்பறை'யில் இத்தகைய ஒரு நமஸ்கரிப்பதுபோல்தினவெடுக்கும்புலி னை யிருக்கக் நிலையைவிளக்கமுதபாவித்துள்ளார்) சிங்கங்களின் ജ്ഞഥUT8 ജൂഖ് ாலைக்கிளியின் கருத்தை விளங்கிக்கொண்டபின்னணி கவிதைகள் இல்லை. இவை இனி ட்டுகிறார். யிலுமேஇதை எழுதுகிறேன். விளக்கப்படவேண்டும்.
பரீகணேசன் கவிஞன்ஒருவன்தரித்திருக்கும்தத்துவம் மீதி அடுத்த இதழில்

Page 14
செப்டம்பர் 12 செப்டம்பர் 25 1996
ვეზგრამ
சென்ற இதழ் தொடர்ச்சி.
எரித்தியாதென்குடான் கிழக்குத்தீமோர்
விட விரிவான முறையிற் தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆயினும் சோவியத் யூனியன் எரித்தியாவைக் கைவிட்டு மெங்கிற்ஸுவின் சிவப்பு ஆட்சிக்கு ஆதரவாகத் திரும்பிய எரித்திய எழுச் சியைநசுக்கஉதவியதற்கு ஆசிரியர்தரும் விளக்கங்கள் ஆழமற்றவை சூடானில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய வாசகங்கள் (சூடான் பற்றிய கட்டுரை) இஸ்லாமிய அடிப்படைவாதம் எழுவதற்கு காரணமானவர்களது செயல்களைப் புறக்கணிக்கின்றன. அல்ஜீரியாவில் ஜனநாயக முறையிற் தெரியப்பட்ட இஸ்லாமியக் கட்சிக்கு அரசாங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டபின்னர் அங்குவன்முறை மிகவும்வளர்ந்துள்ளது. ஈரானில் இறுதிவரை சர்வதிகாரியானஷா றேஸா பஹ்லெவியை அமெரிக்காவும் அதன் சகாக்களும் ஆதரித்ததாலேயே இஸ்லாமிய அடிப்படைவாதிகளது கை ஓங்கியது. இதையெல்லாம் மறந்து எகிப்திய அடக்குமுறை அரசு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அடக்க எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டுகிற தொனியில் அவர் எழுதுகிறார். வெள்ளிக்கிழமையே மத்தியகிழக்கின் பரவலாக விடுமுறை நாளாக உள்ளது. இஸ்ரேலில் சனி விடுமுறை கட்டுரையாளர் சூடானில் வெள்ளிவிடுமுறையானதைக் கண்டித்து அதைப் போயா விடுமுறையுடன் ஒப்பிடும்போது போயாவிடுமுறையுடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களே (நாள் வாரங்களும் நோள்வாரங்களும்) போயா விடுமுறையின் பிரதான பிரச்சினை என்பதை அவர் மறந்து விடுகிறார். இங்கெல்லாம் இஸ்லாமிய விரோத ஏகாதிபத்தியப் பிரசாரத்தை ஆசிரியர் கேள்வியின்றி ஏற்பதாகவே தோன்றுகிறது. ஸ்பானிய நாட்டில் பாஸ்க் மக்களது சுய அடையாளச்சிதைப்பு ஐரிஷ்மக்களதுசுய அடையாளத்தைச்சிதைக்க ஆங்கிலேயர் எடுத்த முயற்சிகளை ஒத்தது. முதலாளித்துவம்ஏகபோகமுதலாளித்துவ மாகித்தேசிய எல்லைகளைத்தாண்டுவதன் விளைவாகத் தேசியச்சுய் அடையாளச் சிதைவு நிகழ்கிறது.பாஸ்க் மக்கள்முப்பது வருடகால ஸ்பானிய ஃபாஸிஸ் ஆட்சியின்கீழ் அனுபவித்த இன்னல்கள் அவர்களது தேசிய உணர்வைச் சிதைக்கவில்லை. ஆயினும் இன்று அத்தேசியவாத இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு தேசிய சுய அடையாளச் சிதைவுடன் தொடர்பு டையது அதையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் நிலையையும் ஒப்பிடுவதில் மிகுந்த எச்சரிக்கைக்கு அவசியமுண்டு. திபெத் பற்றிய கட்டுரையில் அந்தத் தேசிய இனத்தின் அடிமைச் சமுதாயம் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் இன்று பிரிவினை கோரும் எந்தத்தேசிய இனத்தையும் விட மிக நீண்டகாலமாக ஒரு பெரிய நாட்டின் பகுதியாக அது இருந்தது என்பதையும் கட்டுரையாளர் கவனிக்கவில்லை. தலாய்லாமாவும் அவரது ஆதரவாளர்களும் 1959ல் கிளர்ச்சியொன்றைத் தூண்டியது நிலவுடைமையாளர்களதுநலன்களைப் பேணுவதற்காக என்பதையோ தலாய் லாமா பல அடிமைகளைத் தன்கீழ் வைத்திருந்த ஒரு நிலவுடைமையாளர் என்பதையோ மனித உரிமையின்பேரில் தலாய் லாமாவை ஆதரிப்போர் கூறுவதில்லை. திபெத் 1959 முதல் சீனாவின் சுயாட்சிப் பிரதேசங்களில் ஒன்றாக உள்ளது. கலாசாரப் புரட்சிக்காலத்தின் போது சகல மதத்தினரும் அனுபவித்த மத உரிமை மறுப்பைவிட்டால், சீனாவில்வழிபாட்டு 2_flaðið பிறநாடுகளை விடநன்றாகவே பேணப்பட்டுள்ளது. மேலைநாடுகள்
காட்டும் அக்கறை பற்றிய காரணங் களையும் கட்டுரையாளர்கள் தொட்டி ருக்கலாம். திபெத் பற்றிச் சீன அரசாங்க
GSGATS, S, IE, GANGNTGLLIGO GO TL,
பற்றிய கட்டுரைகளில் மற்றையவற்றை
திபெத் பற்றி அண்மைக் காலமாகக்
9 Gulf ஏற்கவேண்டியதில்லை. ஆயினும் படித்தாவது பார்த்திருக்கலாம். சர்வதேச விவகாரங்கள் பற்றிய
கட்டுரைகள் போதியளவிற் தமிழில் வருவது இல்லை என்பதைக் கருத்திற் கொள்ளும் போது இது போன்ற முயற்சிகள் வரவேற்கத் தக்கனவே தகவல்களைஒப்பிட்டுஆராய்ந்துஎழுதும் தேவை புறக்கணிக்கப்படும் போது யார் கைகளிற் செய்தி நிறுவனங்கள் உள்ளனவோ அவர்கள் தீட்டுஞ் சித்திரத்தையே தமிழ் மட்டுமே வாசிக்கிறவர்கட்கு முன் வைக்கிறோம்.
로
S
s S
*
翡
ஆங்கிலத்தில் மாற்றுக் கருத்துக்கான ஏடுகள் பல சிற்றேடுகளாகவேனும்
வருகின்றன. தமிழ் வாசகர்கள் மாற்றுக்
கருத்துக்களைப் பெறுவதற்கு ஆங்கி லத்திலும் தமிழிலும் புலமை பெற்ற ஆய்வாளர்கள்உதவவேண்டும் விமர்சன நோக்கற்ற தகவற் தமிழாக்கங்கள் ஏகாதிபத்திய விரோத நோக்கை மழுங்கடித்து விடுதலைப் போராட் டத்தினையும் பலவீனப்படுத்துவன
கட்டுரைகளில் ஒன்றிலேனும் வர்க்கம் பற்றிய பார்வையே காணப்படவில்லை. அங்கு தேசியத்திற்கு தன்னளவிலேயே ஒரு இருப்பு உள்ளது.ஆயினும் பியாஃப்ரா தீமோர் எரித்திரியா,திபெத் காஷ்மீர் போன்ற இடங்களில் பிரிவினைக்குச் சாதகமாக எழும் வாதங்களை நூலின் ஆசிரியராற் தென்னாபிரிக்காவின் G10 g), -2,1%lflögreMí geir gríLIS, Q6:13,8 இயலவில்லை.பாஸ்குகளின்போராட்டம் சோர்வடைவதிலும் ஆசிரியருக்கு ஆட்சேபனையில்லை.இங்கேதான்தேசம் என்றால் என்ன தேசியம் என்றால் என்ன எப்போது தேசிய இனவிடுதலை பிரிவி னையாக அமையவேண்டியுள்ளது என்ற வாறான கேள்விகள் எழுகின்றன. 'இனத்துவக் கட்சிகளும் சிறுபான்மை பினர் வாக்குகளும்" என்றகட்டுரையிற் தவறானதகவல்கள்நிறையவே உள்ளன. இந்தியாவில்காங்கிரஸ் பாரதியஜனதா கம்யூனிஸ்ட்கட்சிகள் மூன்றும்இனவாரி
அணுகுமுறையை 2போது (ப.17) அத் குழப்பம் ஏற்படுகிறது அவசியமில்லை. மலேசி இடதுசாரி வேட்பாள பட்டனர் எனவும் இ வலதுசாரிகள் என்று எனவும் கட்டுரையாள ளது (ப.121) இதை அரசியற்கூற்று இந்த நூ இல்லை. மலாயாவில் பாணி எதிர்ப்புப் பே வர்கள் கம்யூனிஸ்ட்( லேயே சீன-மலாயஇ6 பரப்பிக் கம்யூனிஸ மையை பிரித்தானிய முன்னின்று நடத்தினர் இன்றும் ஆசிரியர் 8 ஆட்சிமுறைஇல்லை. கட்சி, வலதுசாரி அ சிங்கப்பூரில் உள்ளதை ஒருகட்சி அரசியல் எ யின் இடதுசாரிகள் ப வலிந்து இடதுசாரிகள் தொடுக்கும் முனைப் தெரிகிறது. தமிழ் நா முன்னேற்றக்கழகம் ஆந்திராவிலும் தனது நிறுத்தியது முற்றிலும் ஆதரவை நம்பியே இயக்கத்திற்குத் தமி ஆதரவை நம்பியல்ல. தந்தையாகக்கருதப்பட் திராவிடநாடாவதுெ என்று எப்போதோ ெ Cardiale rit. இறுதிக்கட்டுரை நுஃம யாக எழுதப்பட்ட கட்டுரையையும் சே ருந்தால் நன்றாயிருந் தேசியவாதம் முஸ்லிப் தாக்குதலில் முஸ்லிம் அரசியலே இல்லை தமிழ்மாறனின் நிலை யில் முஸ்லிம்களி அடையாளப் பிரச்சி தட்டிக்கழிப்பதில் விய வாதம் இனவிடுதலை அப்பால் அடியெடுக் பிற்போக்கு முகத்தை காட்டத்தொடங்கி வி யாளர்காணமறுக்கிறா கட்டுரைகளைக் கவ விட்டுத்தான் சிவத்தம் எழுதியிருப்பார் எ ஆயினும் இந்தநூல்க ШII(560I ILI POMOLD5. அவர் சுட்டிக்காட்டவி யின் எழுத்தில் ஏகாதி கண்ணோட்டத்தையே ஏமாற்றமளிக்கிறது. இறுதியாக ஆங்கில பெற்று தமிழில் வ பலவீனங்கள்நூல் முழு தமிழில் வழங்கும் ஊர் மொழி வழக்குக்குரிய முறைகளும், தமிழ்க்க கணிசமான அளவி பட்டுள்ளன. இதற் சிவத்தம்பியே'கொே ஒன்றைப் போட்டு கலைச்சொற்புனைவில் காரணமாகவே இது ளிக்கிறது.இதைவிட மல்லாதஅயற்சொற்கள் (BLIGG GJITi a jghj. தமிழிற் தருவது அ காணப்படுகிறது. (உத காஷ்மீர் அஸாத்என் பொருள் கெளசா' QABET GÅ) GADIT&SETÉSE, Gísla தமிழரது பகைமையும் அறிவதில் அக்க தெரிகின்றன. இவ்வு பற்றியும் அரபிக் பேசப்படுகிறது. தமி அக்கறையும் பிறமெ சரிவர அறிந்து எழு தமிழர்கட்குநன்மைத தாழ்மையான எண்ண
یہ۔
 
 

டையன எனும் தகைய கருத்துக் னநான்விவரிக்க lu Ingólóðaðisg(:el! ர்களாக நிறுத்தப் து மலேசியரை காட்டும் முயற்சி ரால் கூறப்பட்டுள் விட அபத்தமான லில் வேறெதுவும் | 1940, osay LU ாரில் முன்னின்ற க்களே. இதனா னப்பகைநஞ்சைப் ஒழிப்புக் கொடு ஆலோசகர்கள் | DGayAure Gla) கூறும் ஒரு கட்சி அங்கு உள்ளது.பல ரசியல் தான். வேண்டுமாயின் னலாம். இலங்கை |ற்றிய கூற்றிலும் மீது தாக்குதல் ப்பு மிகுதியாகத் ாட்டுத் திராவிட கர்நாடகத்திலும் (Ecus UITG.Tf8,606/T மிழ்வாக்காளரது அல்லது திராவிட ழரல்லாதோரின் திராவிடஇயக்கத் LFF Gal Truog TLS. வங்காயமாவது வகு தெளிவாகச்
ானுக்குமறுமொழி து. நுஃமானின் ர்த்தே பிரசுரித்தி திருக்கும். தமிழ்த் கள்மீது தொடுத்த விரோத இனவாத என்பது தான் ப்பாடாயிருக்கை ன் தேசிய சுய AGOGOTGOLI 96 si ப்பில்லை. தேசிய என்ற நோக்கிற்கு கும் போது தனது த் தெளிவாகவே டுவதைக்கட்டுரை
T.
னமாக வாசித்து பி மதிப்புரையை ன நம்புகிறேன். றும் உண்மைகள் ள் என்பதைக்கூட ல்லை. சிவத்தம்பி பத்தியம் பற்றிய 95 TG300T (UPULUGAOTTGOLD
த் தகவல்களைப் ழங்கும் பலரது ஒவதிலும் உள்ளன. ப்பேர்களும் தமிழ் அயற்பேர்கூறும் லைச்சொற்களும் புறமொதுக்கப் கு அச்சாரமாகச் லானியலிச' என்று ள்ளார்.தமிழின் அவரது அக்கறை எனக்கு வியப்ப முக்கியமாக ஆங்கி ளை ஆங்கிலமொழி கும் விதமாகவே க்கடி இந்நூலிற் ாரணமாக 66அசாட் ால், சுதந்திரளன்று "இபோஸ்' என்ற 'ஹ' மீது ஈழத் 'இபோ என்பதை ைெறயின்மையும் TGEpp 9,855 IT LIGBLAT மொழி பற்றியும் ழ் மொழி பற்றிய ழிச் சொற்களைச் தும் அக்கறையும் ருவன என்பது என்
D.
சிவசேரர்
நூல்:சனநாயகமும் மனித உரிமைகளும் ஆசிரியர்கலாநிதிநீலன் திருச்செல்வம் வெளியீடு இனஅய்வுகளுக்கான சர்வதேசநிலையம், 2கின்சிரெறஸ் கொழும்பு-8 மென்அட்டை200/= வன்அட்டை 300/=
தமிழில்மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மனித உரிமைகள் சனநா பகம் போன்ற தலைப்புக்களில் புலமை சார் அறிவுத் தொகுப்புகள் காணப்படு கின்றன. அதிலும் இலங்கையைப் பொறுத்தவரையில் இத்தகைய நூல்கள் மிகவும் குறைவு மனித உரிமை சனநாய கம் போன்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மட்டத்தில் அன்றாட விடயங்களாக இருந்த போதும் அவை காலின் கீழ் போட்டு நசுக்கப்பட்டு வரும் விடயங்க ளாக இருந்தாலும், இவை பற்றிய தத்து வார்த்தரீதியான புலமைகள் ஆய்வுகள் குறிப்பாக வடகிழக்கிலிருந்து மிகவும் குறைந்த அளவிலேயே வெளிவந்துள் ளன. இந்த வகையில் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் எழுதிபல்வேறு மாநாடுகளிலும்சர்வதேசகருத்தரங்குகளி லும் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளும் பல்வேறு உலக நடப்புக்கள் பற்றிய கண் ணோட்டங்களும் உள்ள ஒரு நூற்றொ குப்புவெளிவந்துள்ளது.இந்நூல்கலாநிதி திருச்செல்வம் நிர்வாகியுள் ஒருவராக உள்ள இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேசநிலையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சமர்ப் பிக்கப்பட்டவையாக இருந்தாலும் கட்டு ரைகள்சனநாயகமும்மனிதஉரிமைகளும் என்ற கருத்துக்களை நோக்கி ஆற்றுப்ப டுத்துபவையாக ஒழுங்கமைக்கப் பட்டமைக்கு ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர். முதலாவதாக மனித உரிமைகள் சனநாயகம்போன்றவற்றின் அடிப்படையான குடியியல் சமூகம் பற்றிய அடிப்படை அம்சங்களைத் தருவதாக அமைந்துள்ளன. குடியியல் sepsin (Civil Society) as in Gu(pl. UC பட்டு பிற்பட்ட காலத்திலேயே மனித உரிமைகள் என்ற விடயம் தோன்றினா லும் குடியியல் சமூகம் அதன் தனித்து வத்தைப் பேணவும் அதன் அடிப்படை யான தனி மனிதனின் உரிமைகளே அடிப்படையானவை எனவிளக்குவதாக வும் முதலாவது தொகுதிக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இதன்பின்னணியிலேயே இரண்டாவது தொகுதியிலுள்ள கட்டுரைகள் முக்கியத் துவம் பெறுகின்றன. குடியியல் சமூகம் எந்த அளவுக்கு உரிமைகளுக்கு உரிதது டயவை என்பதை மிகவும் கசப்பான அரசியல், வன்முறை அனுபவங்களு டாகத் தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் அரசியல்நீரோட்டத்தையும் தனிமனித சமூக எதிர்பார்ப்புக்களையும் கண்டி குடியியல் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தன்மையும் இராணுவஅணுகுமுறையின் மதியினம் என்பன பற்றி கடந்தகால விளைவுகளினூடாகவும் அதனால் குடியியல் சமூகத்திற்கு ஏற்பட்ட
தாக்கத்தினையும் தர இரண்டாம் பகுதி
முற்படுகிறது.இந்தப்பகுதி யில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு அரசியல் தீர்வின்தவிர்க்கமுடியாததன்மைநோக்கி அமைந்துள்ளமை ஆசிரியருக்கு அரசியல் தீர்வின்பாலுள்ள ஆர்வத்தைக்காட்டுவ தாகவுள்ளது. மேலும் தத்துவார்த்த ரீதியான சிந்தனைகள் தமிழ் மக்களின் தற்போதைய இருப்பினூடாக வகுத்தி யம்பப்பட்டிருப்பது இக்கட்டுரைகளின் சிறப்பு சர்வதேச மட்டத்தில் நிலவும் சட்டம் தொடர்புச் சாதனம் பொருளாதாரம் போன்றவற்றின்செல்நெறிகள்இலங்கை போன்றநாடுகளில் உடனடியாகப் பிரதி பலிப்பதில்லை. இதன் காரண்மாகத் தமிழ்மொழியில் இவை பற்றிய ஆய்வுகள் எண்ணக்கருத்துக்கள் என் பன பல்கலைக்கழக மட்டத்தில் ஆங்கில அறிவு இல்லையேல் தமிழ் மாணவர்க ளுக்கு ஏன் விரிவுரையாளர்களுக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின் றன. இந்த வகையில் சர்வதேச நிகழ்வு களுடன்தொடர்புபடுத்தி இலங்கையின் நடப்புக்களை விவரணப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டிருப்பது ஒரு பயன்தரும் நல்முயற்சியாகும் குறிப்பாக ஆசிரியரது விதந்துரைகள் அவர்தமிழில் எதிர்காலத் தில் செய்ய வேண்டி இது போன்ற முயற்சிகளைவேண்டியநிற்பதாயுள்ளன. இதை ஆசிரியர் கவனிப்பாரென எதிர் பார்ப்போம் இறுதிப்பகுதியில் இலங்கையின் தென் தென் கிழக்காசியாவின் சனநாயக ஓட்டங்களில் முக்கியஸ்தர்கள் பற்றிய ஆய்வுக்கருத்துக்கள். அதில் இலங்கை யைப் பொறுத்த வரையில் குறிப்பாக தற்போதைய விரக்தியுற்ற அரசியல் சூழ்நிலையில்கடந்தகாலத்தலைவர்கள் பற்றிய கருத்துக்கள் இலங்கையின் எதிர்காலம் பற்றி ஓரளவு நம்பிக்கை யூட்டுவதாகஅமைந்துள்ளது. குறிப்பாக நடேசன் அவர்கள் இலங்கையில் சனநாயகத்துக்கும் மனித உரிமைக் கும்ஆற்றியுள்ள பணிகள் பொன்னெ ழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டி யவை சிறைப்படுத்தப்பட்ட குடியியல் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு எங்கோ இருந்த கிராம மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோதெல்லாம் அவர்களுக் காக உயர்நீதிமன்றங்களில் போராடிய வர் இத்தகைய மாமனிதர் பற்றி அந்தத் தமிழ்மக்களோஒன்றுமே அறிகிலர் இந்த ஒருகட்டுரையே இத்தொகுதியின்சிகரமா யுள்ளது. இந்தக் கட்டுரையில் நூலாசிரியருக்கு இணையாகப் பாராட்டப்படவேண்டிய வர்கள்மொழிபெயர்ப்பாளர்களான ஆ. தேவராஜா அன்ரனிநோபேர்ட் ஆகிய
இருவருமாகும். புதிய விடயங்களைத்
தமிழில் அறிமுகமாக்கும்பொழுதுவரும் எண்ணக்கருக்களை விபரிக்கும் கலைச் சொற்கள் இல்லாத குறையை மொழி பெயர்ப்பாளர்கள் சிறப்பாகக் கையாண் டுள்ளமை மெச்சத்தக்கது.அருவிபோல் தெளிந்த நடை இல்லாவிடினும் கருத் துக்களைச் சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலத்தில் இத்தகைய நூல்கள் வரவேண்டிய அவசரத்தேவையை இந்த மொழிபெயர்ப்பு:உணர்த்திநிற்பதாயுள் ளது.தமிழ்மூல ஆய்வாளர்களும் விரிவு ரையாளர்களும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதேவை இது
இறுதியாக நூலின் அமைப்புப் பற்றி: முன்னேறி வரும் அச்சுத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையி லும் உயர்ந்த தரத்துடன் அச்சிட்டு எழிலுடன் வடிவமைக்கப்பட்டு வரும் நூல்களில் ஒன்றாக இந்நூல்அமைகிறது. தரமான பிரதிகள் மென் கடின அட்டை களில் வெளிவந்துள்ளன. விலை ஒரு சுமையாக இல்லாமல் பரவலாக வாங் கப்படக்கூடியதாக வெளியீட்டாளர்கள் முயலவேண்டும் இல்லையேல்வெளியீட் டாளர்களிடமிருந்து நூலகங்களுக்கு அனுப்பப்பட்டு நூலகத்தட்டுக்களில்
பயனற்றுத் தூங்கிக் கொண்டிருக்கும்
'அறிவுப் பெட்டகத்தின்' இன்னொரு செருகலாகமாறலாம்.
புவி தங்கIதி
fী:

Page 15
தங்களின் இனங்களுக்கிடையே நீதிக் கும் சமத்துவத்திற்கும்' என்ற கொள்கை நியாயமானதும்நடுநிலைமை வாய்ந்தது மாகவே எண்ணத்தோன்றுகிறது.ஆனால் "சரிநிகர்' இனங்களுக்கிடையே ஒற்று மையை வளர்ப்பதில் எந்த அளவிற்கும் உதவவில்லை என்பதே என்வாதம் இப்பத்திரிகையில் வரும் சொற்பிரயோ கங்கள் மிகவும் கடுமையானவை. இவை மேலும் எரிச்சலையும் மன அழுத்தத் தையுமே உண்டுபண்ணும் மாறாக அது மனஆறுதலையோ உள்ளப்பூரிப்பையோ தரமாட்டாது. தங்களின் பத்திரிகை ஒடுக்கப்பட்ட இனத்திற்கான குரலாகவும், அநியாயத் திற்குஎதிரானகுரலாகவும் நீங்கள்கருதக் கூடும், ஆனால் உண்மையிலேயே நீங் கள் உங்கள் இனத்திற்காகவும் உங்கள் உரிமைக்காகவுமே குரல்எழுப்புகிறீர்கள் அத்துடன் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் எதிர்த்துப்போரிட வேண்டும் எனவும் விரும்புகிறீர்கள் இவ்வாறு கூறி மற்றஇனத்தவரை எரிச்சல் அடையவைக்காதீர்கள் இரண்டு இனங்களுக்கிடையே பிணக்கு கள்ளழும்பொழுது குறித்த ஒரு இனத்திற் காக மட்டும் குரல் எழுப்புவது அறிவார் ந்த செயலா? நிச்சயமாக அவ்வாறு இருக்கமுடியாது. ஏனெனில் பெரும்பா லான பிரச்சினைகள் புரிந்துணர்வின்மை யால் எழுபவையே. இனவாதம் புரிந்து ணர்வின்மையாலும் பரந்து பட்ட மனப்பான்மைஇன்மையாலுமேஎழுவது. தாங்கள் நிபந்தனைக்கு உட்படுகிறீர்கள் எனில் உங்கள் மனப்பான்மையை இட்டு நான்மிகவும் வருத்தம் அடைகிறேன். இன்றைய உலகில் தெளிவான பரந்து பட்டவிஞ்ஞானரீதியிலான நடைமுறை வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்பு டைய பாடசாலைக் கல்வி முறை இல்லை. சகலகல்விமுறைகளும் பாடசா லைகளும் தோல்வியிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சிறுவர் கள் மற்றும் தெளிவான உயர் கல்வி கிட்டாத மத்திய தரப்பட்டவர்கள் ஏன் சனத்தொகையில்பெரும்பாலானவர்கள்
அதன் உண்மை பொய் மற்றும் அதனால் உண்டாகும் மனநிலை எண்ணம் என்ப வற்றைதாமாக இயல்பாகபெறுகின்றனர். எனவே ஊடகங்கள் தெளிவின்மை யாலும் குறுகிய கருத்துக்களாலும்பாதிக் கப்பட்டிருந்தால் இதில் இருந்து தகவ லைப்பெறும் சாதாரண மக்கள் எவ்வாறு உயர்மனநிலையைக் கொண்டிருப்பார் கள் மனிதனின் பரிமாணத்தில் உள்ள இயற்கையான மிகப்பெரிய குறைபாடு இது என்கிறேன். எதுவெனில் சகல மனிதர்களும் நல்லவர்கள் தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மற்றவர்களைத்தாங்கள்புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் கூட்டுறவாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்கள்.ஆனால் அவர்களால் மற்றவர்களைபுரிந்துகொள்ளமுடியாமல் அவர்கள் எதிரிகளாக பகைவர்களாகத் தோன்ற மற்றவர்களுக்கு அவர்கள் எதிரிகளாக பகைவர்களாக தோன்றுகி றார்கள்.இதற்கு உண்மையான காரணம் பாடசாலைக்கல்விமுறையின்தோல்வி விஞ்ஞானக்கல்விமுறையின்தோல்வி ஏன் இன்னும் விரிவாகப் போனால், வரலாறு, சமூகம்இன்னும் புதியநாகரீகப் பாதையினுள் சென்று அடையாததன்
விளைவு ஆகவேதவறுகள் செய்வதற்கு
அந்நபர்கள் காரணமல்ல தெளிவாக மனிதர்கள்இன்னும்நல்லசமூகளண்ணங் களைப் பெறவில்லை எங்களுக்கு யார் மீதும் குற்றங்கூற வேண்டும் எனில் வரலாறின் மீதும், இயற்கையின் மீதும், அதன்'மெதுவான இயக்கத்தின் மீதும் தான்குறைகூறவேண்டும்.
இன்றைய தெளிவான கல்விமுறை அற்ற காலத்தில் மக்கள்குழலில் உள்ள ஏனைய ஊடகங்களில் இருந்துதான் தகவலைப் பெறுகின்றனர்.குறிப்பாக சிறுவர்கள் இந்நிபந்தனைக்கு முற்றிலும் உடன் படுபவர்களே."முழுப்பத்திரிகைகளும் தொடர்புச்சாதனங்களும் பொறுப்புடன் நடந்துகொண்டிருந்தால் இலங்கையில் இனப் பிணக்குகள் தோன்றியிருக்காது என்று நீங்கள்எப்போதாவது யோசித்துப்
27zóジー '')്റ്റ്യ
GREINIGAITEth:30 allaitamumunici Guilh Lamës
தங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் இருந்து தாமாகவே தகவலைப் பெற்று
பார்த்திருப்பீர்கள் இன்னமும் காலம் கட இப்போது கூடச் செய பல்வேறு முரண்பாடுக தடைகளாக உள்ளன. நான் உங்களை வேண் னில் இனவாதக்கருத் ர்கள். அது சிங்கள ந நபர் யார் கூறினாலு நீங்கள்எழுதாதீர்கள் உங்கள்மொழிவர்க்க: கள் உங்கள் சம்பிரதா தாதீர்கள் LD TADIT5 ( திற்குமாக எழுதுங்கள் உளவியல் ரீதியாக மனிதர்களுக்காக எ களை நீங்கள் புரிந்து கள் மற்றவர்களை கொள்ள வேண்டும் எழுதுங்கள் இனவா யால்வரும் மனநோய் மனிதசிறார்களை நல்: பல்வேறு சம்பிரதாய டுள்ள மனிதர்களை ஒன்றிணையுங்கள், ! ஆராய்ந்து பகுத்தெ
2_6OOTGOLD9560 GTT 2.L.E.J.95 Tofa)Loung, Gygis. பத்திரிகைகள் பொ கொள்ள வேண்டும் இனவாதத்தை வ தங்களின் பத்திரிை உளவியல் பற்றிய ( தொடக்கம் பெண் உ கடுமையான சொற்பி தவிர்த்து புரிந்து கொ கூறுங்கள் அல்லது இவ்வாறு உணருகி இவ்வாறு நடக்கவேண் எழுதும்படி கூறுங்கள் சில ஆண்களாவது இருந்து விடுபடுவர். "இனங்களுக்கிடைே "பற்றிய குறிக்கோளு தகவல்களே பத்திரி காணப்படுகிறது.
1. 9 9 Osos, கலவரத்திற்கு
பிற்பட்டகாலங்களில் கிழக்கு மாகாணத் தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட் டத்தில் அரசியல்வாதிகளின் கபட நாடகத்தினால் சீர்குலைந்து வந்த தமிழ் முஸ்லிம் ஒற்றுமை அண்மைக்காலத்தில் ஒரு நல்ல சுமுகமான சூழ்நிலைக்கு திரும்பிக் கொண்டு வருகிறது. இரு பகுதியினரும் இறந்த காலங்களை நினை த்து வெட்கித்தலைகுனிந்துகொண்டிருக் கின்றனர். இன்னுமொரு இருள் சூழ்ந்த காலம்வரவேண்டவே வேண்டாம் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றனர் அப்பிரார்த்தனைகளை தவிடு பொடி யாக்கும் நிகழ்வுகள் மிக அண்மைக் காலத்தில் அரங்கேற்றமாகிவிஸ்வரூபம் எடுத்து வருகிறது. அபிவிருத்தி என்ற போர்வையில் காத்தான்குடி நகரில் இருந்து புறப்பட்டபூதம்தமது அண்மைக் கிராமமான ஆரையம்பதியில் அத்துமீறி பலகுழாய்க்கிணறுகளைத்தோண்டியது. இவ்வதிகாரதுஷ்பிரயோகம்மீண்டும்ஒரு சமூகமுரண்பாட்டைதோற்றுவிப்பதற்கு ஊக்கியாகப் பயன்படுகிறது.
தமிழர்கள் அரசியல் அநாதைகளாக
வெட்டிய கிணறு
இருக்கலாம். அதற்காக அத்துமீறல் ஆக்கிரமிப்பை நடாத்துவது நியாய மானதல்ல. மட்டக்களப்பு வாழ் தமிழர் கள் அரசியல் அநாதை என்று ஏன் கூறுகின்றேன் என்றால் பூதம் வெட்டிய கிணறு சம்பந்தமாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளரினால் அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்டது. அவர்கள் எந்தவிமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்நிகழ்வு தெரிந்ததாக காட்டிக்கொள்ளவுமில்லை. கூட்டணிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி தமிழ்மக்கள் நன்கு உணர்ந்துவிட் டனர். அசல் பச்சோந்திகள் பாராளுமன் றத்தில் ஒரு கதை மட்டக்களப்பில் ஒரு கதை திருகோணமலையில் ஒரு கதை கொழும்பில் ஒரு கதை வெளிநாட்டில் ஒரு கதை,
கிணறு வெட்டக் கிளம்பிய பூதத்தின்
தற்போதைய செயற்பாடு என்னவென் றால் ஆரையம்பதி பிரதேச செயலகத் திற்குட்பட்ட முஸ்லிம் கிராமமான பாலமுனை காங்கேயனோடை மக்க
ளுக்கு புதிய முஸ்லிம்பிரதேசசெயலகம்
உருவாக்குவது இ6 22.05.1996ந்திகதி வி யில் ஒரு செய்தி வந்த ரும் அறிந்திருப்பார்கள் என்னவென்றால்கின. அதை அனுபவிக்கமு. பதி பிரதேச சபை நீதிமன்றத்தில் வழக் வெற்றிபெறும் நிை றார்.அவரை ஹவால சரிக்கட்டப் பார்த்தன புதிய செயலகம் உரு யில் கிணறு தோண் ஆரைப்பற்றை கிழக் பிரிவை ஆரையம்பதி தில் இருந்து பிரித்துமு சேர்ப்பது இந்த புத்தி தற்போது கையாளு ஜாடிக்குள்போகும்கா இல்லை.
வாழ்க தமிழ்-முஸ்லி
977.
 

ქვეჯგ%%
| S.
Gig 'ILLibLlu'r 12 - G.3Fi'ILL bLlu'r 25, 1996
ந்துவிடவில்லை. ப்யலாம். ஆனால் ள்சம்பிரதாயங்கள்
ாடுவது என்னவெ துக்களை எழுதாதி பர் அல்லது தமிழ் ம் பரவாயில்லை.
திற்காக எழுதாதீர் யங்களுககாக எழு முழுமனித இனத் ஆதரவு இழந்து LøóTUL (6) GİTGITT ழுதுங்கள். அவர் கொண்டு எழுதுங் அவர்கள் புரிந்து என்று வற்புறுத்தி தம் அறிவின்மை என வாதிடுங்கள். வழிப்படுத்துங்கள் ங்களால் பிளவுபட் மனிதத்துவத்தால் இன்று வரைக்கும் டுத்த விஞ்ஞான ள் பத்திரிகையில் புங்கள்
றுப்புடன் நடந்து பத்திரிகைகள் ளர்க்கக்கூடாது. கயில் குழந்தை தொடக்கம் நல்ல ரிமை தொடர்பாக ரயோகங்களைத் ண்டு எழுதும்படி ஒரு பெண் தான் றாள். ஆண்கள் ாடும் எனவேண்டி 1.நிச்சயமாக ஒரு முரண்பாடுகளில் மற்றும் தங்களின் பயானசமத்துவம் டன்பொருத்தமற்ற கையில் அதிகம்
ரிராஜன் 456.Jólszöázban).
D T ட்டின் பொருளாதாரத்தைக்
கருத்தில்கொண்டு அரசாங்க விடுமுறை தினங்கள்குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவ்விடுமுறை குறைப்பானது சிறுபான்மையினரை ஏமாற்றமடையச் செய்துள்ளது. தமிழ், முஸ்லிம்களின் சிவராத்திரி, ஹஜ்ஜுப் பெருநாள் விடு முறைகள் நீக்கப்பட்டுள்ளன. அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியான பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எத்தனை வீதப் பங்குகளை பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு விற்றுள்ளது? ஜூம் ஆ நேரத்தில் பாராளுமன்றம் கூடுவதை ஒத்திவைத்தவர்களும்நபி பிறந்த மீலாத் விழா கொண்டாட ஏற்பாடு செய்தவர்க ளாலும் ஏன் ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையில் கைவைத்ததைத் தடுக்க முடியவில்லை ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று இரண்டு ரக்காஅத் சுன்னது
5 D5 GA ຫຼືບໍ່ງາມຕໍ່ຫລກີລາ
கதி
LDட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள
கமநலகேந்திர நிலையங்களில் கடமை புரியும் சிற்றுாழியர்களின் வேதனம் மிக மிககுறைவாகவே உள்ளது.அவர்களுக்கு அரசால் எவ்வித சலுகைகளும் வழங்கப் படுவதில்லை. நாட்டில் இன்று யுத்தம் என்ற போர்வை யில்அத்தியாவசியப்பொருட்களுக்கான விலைஅசுரவேகத்தில் ஏறிக்கொண்டே செல்கிறது. தொழிலாளர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என அரசு அறிவிக்கின்றது. ஆனால், கமநலகேந்திரநிலையங்களில் கடமை புரியும் காவலாளி சிற்றுாழியர் களின் மாதாந்த வேதனம் ஆயிரம் ரூபாவிற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம் ஒரு சில கமநல கேந்திரநிலையங்களில் ஆயிரத்துஐந்நூறு ரூபாவையும் சம்பளமாக பெறுகின்றனர்.
- எங்கள் சம்பளத்தை அதிகரித்துதாருங்
வ்விடயம் பற்றிய ரகேசரிபத்திரிகை திருந்தது அனைவ இதன்பின்னணி றுதோண்டிய பூதம் டியாமல் ஆரையம் தலைவர் மேல் குத் தொடர்ந்து லயில் இருக்கி ா ஊழல்போன்று ர் முடியவில்லை. பாக்கும்போர்வை டிய பகுதியான கு கிராம சேவகர் பிரதேசசெயலகத் முஸ்லிம்பிரிவுடன் தியைத்தான் பூதம் நகின்றது. பூதம் லம்வெகுதூரத்தில்
ம்ெ ஒற்றுமை
எழில்வேந்தன். ஆரையம்பதி
கள் எனகமநலகேந்திரநிலைய இயக்கு நர்சபையிடம் கேட்டால் எங்களால் முடி யாது. அதனை மாவட்டகமநலசேவை ஆணையாளர் அங்கீகரிக்க மாட்டார் எனக் கூறுவதாக இச்சிற்றுாழியர்கள் கூறுகின்றர்.
பலசிற்றூழயர்கள்பல வருடமாகசேவை செய்தும் சம்பள உயர்வு இன்றி இருக்கி றார்கள் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் களின்உரிமைக்காகவும் சலுகைக்காகவும் குரல்கொடுக்கும்போது இச்சிற்றுாழியர்
floppuntaire DLouille Orff LladišEGLITäč667
தொழுகையும் அதன் பிறகு கொத்பா பிரசங்கமும் இருப்பதை மறந்து GSLLISGITIT?LISSITcl (30, 9 OLD56T பெறச்சென்ற நாம் விட்டுக்கொடுக் கலாமா? பெளத்தர்களின் போயாதினம் ஒன்றையேனும்குறைக்கஅரசுக்குதுணிவு இல்லை. ஏனென்றால், புத்த பிக்குகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் பாதயாத்திரைஎன்று பெரும்பிரளயத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அதற்குப் பதிலாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார் கள் அமைச்சர் ரத்தினசிறி விக்கிரமநா யக்கவுக்குகொடுக்கப்பட்டுள்ள பொறுப் புகள் சிறுபான்மையினரை நசுக்கும் பெருந்தோட்டமும் பொது நிர்வாகமும், இவர் சாதித்துள்ளார், நாங்கள் சதிக்கு a citatag dir(BarITib.
7zó. G. Tió. SLS) அக்கரைப்பற்று -1
களின்நிலைமையை ஏன்மறந்துவிடுகின் றனர்?இவ்விடயத்தில் மாவட்டபாராளு மன்ற உறுப்பினர்கள் கூடதலையிட்டால் நியாயபூர்வமான வேதனத்தைப் பெற முடியும் ஆனால், அவர்களும் பாராமுக மாகவே செயற்படுகின்றனர். கடந்தஐ.தே.க. ஆட்சியின்போதுகமநல சேவை நிலையங்களில் லிகிதர்களாகக் கடமை புரிந்த ஊழியர்களுக்கு கமநல சேவை நிலையமும் மாவட்ட கமநல திணைக்களமும்இணைந்து ஒருஅரசாங்க ஊழியர்பெறும் சம்பளத்தையே வழங்கி வந்தது.அதன்பின்பொஐ.மு.ஆட்சிக்கு வந்ததும் முதல் விடயமாக இவ்விலிகிதர் களை அரசாங்கம்பொறுப்பேற்றுநிரந்தர நியமனம்வழங்கியது. ஆனால், இச்சிற்றுாழியர்களுக்காக குரல் கொடுக்க எவரும் இல்லை. எவ்வித அமைப்புகளும் இல்லை. எனவே அரசு இவ்விடயத்தில் கவனம் செலுத்தல் வேண்டும் மேலும் இவ்வூழியர்களை அரசுபொறுப் பேற்று நிரந்தர நியமனம் வழங்க வேண்டும். அதுவரை மனிதாபிமான அடிப்படையில் ஒரு தொழிலாளிக்கான அடிப்படைச் சம்பளத்தை வழங்குதல் வேண்டும். அரச ஊழியர்கள் பெறும் சலுகைகள் விஷேட கொடுப்பனவுகள் என்பன உள்ளடக்கப்பட்டு இருத்தல் வேண்டும்
கே. ரவிக்குமார்
ZDA (255/.
(pLIĞIölü ELISI ölçeği)
சிமத்துவம் சமாதானம், நீதி நியாயம்
மனிதஉரிமை பத்திரிகா தர்மம் கருத்துச் சுதந்திரம் இப்படிப் பல விஷயங்களை நீங்கள் எழுதுகிறீர்கள் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளைக்கேட்டிருந்தீர்கள் ஆனால் அவற்றில் உடன் பாடான இரண்டொருகடிதம் மட்டுமே பிரசுரமா கின. எதிர்மறையான கருத்துக்களுக்கு இடமளிக்க நீங்கள் இன்னமும் துணிய வில்லையென்பதால் அவ்வாறான கடிதங்கள் உங்களுக்கு எழுதப்பட்டும் அவை மூலையில் முடங்கிப்போயின.
செய்தி வெளியிடுவதிலும் நீங்கள் கடைபிடிக்கும் நேர்மைபற்றி 100வது இதழிலிருந்து ஒரு உ-ம்: இலவன்குளம் படுகொலைபற்றிய செய்தியில் புலிகள் செய்திருக்கலாம் அல்லது செய்யவில்லை என்ற இரு கருத்துக்களும் கூறப்பட்டி ருப்பினும்'ஈழக்காளி.என்ற தலைப்பு
புலிகள்தான் செய்திருப்பார்கள் என் நீங்கள் முடிவுசெய்தாற்போல் தோன்று pg. GTGTGal Practice what you preach. எனினும் 100வது இதழில் பாலகிருஷ் ணன் எழுதிய கட்டுரை பாராட்டுக்குரி யது. உங்களைப் போன்ற தகிடுதத்தம் செய்பவர்களுடன் பாலகிருஷ்ணன் எப்படி இணைந்து செயலாற்றுகிறாரோ தெரியவில்லை,உங்களது முரண்பாடுகள் பற்றிய ஏனைய விடயங்களைக்கோடிட் டுக்காட்டுவதற்கு அதற்குரிய சரிநிகர் கைவசம் என்னிடம் இல்லை. உங்களு டையசில கருத்துக்களுடன்நான் முரண் படினும்பத்திரிகையை ஏனையோருக்கும் வாசிக்கக்கொடுக்கிறேன்.
ஜே.எம். 14 வீடமைப்புத்திட்டம் ஒமற்தை,

Page 16
di LIGI:ugie 1926
G. 2ம் திகதி பிலிப்பைன்ஸ் நாட்டின்தலைநகரான மணிலாவில் தனிநாடுகோரி
கடந்த 25 வருடங்களாகப் போராடிவந்த முஸ்லிம்களின் மோரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF)யின் தலைவர் நூர்மிசுவாரியுடன்பிலிப்பைன்ஸ் அரசாங்கம் செய்து கொண்டசமாதானஉடன்படிக்கையின்மூலம்கடந்த25வருடங்களாக நடைபெற்றுவந்த ஆயுதப்போராட்டம்முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களைப்பெரும்பான்மையினராகக்கொண்டபிலிப்பைன்ஸ்நாட்டின் தென் பகுதியில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் ஏற்படுத்தப்பட்ட பாகுபாடுகளும் கிறிஸ்தவர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தின் காரணமாகவும் தமது தனித்துவத்தையும் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு போராட்டமாக இப்போராட்டம் ஆரம்பமாகியது. 1969ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகப்பேராசிரியர்பதவியைத்துறந்துவிட்டுமோரோ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம்களின் விடுதலைப் போராட்டத்திற்குத்தலைமை தாங்கியநூர்மிசுவாரிஅவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இப்போராட்டத்தை நடத்திவந்துள்ளார். இதுவரை 120,000க்கும்200000க்கும் இடையிலான உயிர்களைப் பலியெடுத்துள்ள இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்விதமான முறையான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.அக்கினோஅவர்கள்ஜனாதிபதியாக இருந்தகாலத்தில் போர்நிறுத்தத்திற்கானஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டாலும் அது நீடித்து ஒருநிலையான சமாதான உடன்பாட்டை ஏற்படுத்தக் கூடிய அரசியல் சூழ்நிலையை உருவாக்கக் கூடியதாகஅமையவில்லை. எனினும் கடந்தநான்கு வருடகாலமாகஜனாதிபதியாகப் பதவிவகிக்கும்பிடல் ராமோஸ் அவர்கள் மேற்கொண்டமுயற்சியின் விளைவாக இந்த சரித்திரப்பிரசித்தி பெற்ற ஒரு சாதனையை அவர்தனதாக்கிக்கொண்டுள்ளார். முரண்பாட்டிற்குட்பட்டுள்ள இருதரப்பினருக்குமிடையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் தான் உடன்பாட்டிற்கான அடித்தளம் உருவாக்கப்படுமென்பது இதற்கு முன்பு
போன்றவற்றிலிருந்து விளங்கிக்கொள்ளமுடியும்.இத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்து வதற்கோ அல்லது உத்தரவாதப்படுத்துவதற்கோ இருதரப்பினரும் ஏற்றுக்கொள்கின்ற மூன்றாம்தரப்பின்தலையீடு அல்லது மத்தியஸ்தம் பயன்பட்டிருக்கிறது. தமது மக்களின் சுயாதிபத்தியம் இச்சமாதான உடன்படிக்கையின் மூலம் பேணப்படும் என்ற நம்பிக்கை MNLFக்கு ஏற்பட்டமையும் முஸ்லிம் மக்களின் சமத்துவத்தையும் சுயாட்சிக்கான உரிமையையும் அங்கீகரிப்பதற்குப் பதிலாக அரச இராணுவ அடக்குமுறைகளின்மூலம் அவர்களின்நியாயமான உரிமைப்போராட்டங்களை ஒரு போதும் அடக்கி அழித்துவிடமுடியாது என்ற புரிந்துணர்வு பிலிப்பைன்ஸ் அரசுக்கு ஏற்பட்டமையுமே இச்சமாதான உடன்படிக்கைக்குமிகமுக்கியகாரணியாக அமைந்தன. தமது போராட்டத்தைக் கைவிடுவதன் மூலம் தமது மக்களின் அபிலாஷைகள் தோல்வியுறாது என்ற மனநிலையைMNLFக்கு அரசியல்ரீதியில் உத்தரவாதப்படுத்திய தன்மூலம்நாட்டின்திடகாத்திரமானபொருளாதார அபிவிருத்தியைநோக்கிநகருவதற்குத் தேவையானசமாதானச்சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக்கொண்டது. இந்த முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கானபோராட்டத்திற்கு மிகவும் ஆக்கபூர் வமான வழிகளில் இதுவரை உதவிவந்தலிபியா உட்படஇஸ்லாமியநாடுகளையே இப் பேச்சுவார்த்தைகளுக்கான நடுவர்களாக ஆக்கியிருக்கிறார்பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மிந்தனாவோ முஸ்லிம் மக்களின் பலம்வாய்ந்த போராட்டஅமைப்பானMNLF உடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குநடுவர்களாக இஸ்லாமிய BIG sofar gold L. (Organization of Islamic Countries - OIC) ஈடுபட்டதோடு லிபியாவின் தலைவர்கடாபி உட்படமிந்தனாவோ முஸ்லிம்களின்போராட்டத்திற்கு ஆதரவளித்துவந்த எல்லாசக்திகளினதும் ஆதரவைப்பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நேர்மையுடன் நடந்துகொண்டதோடுMNLFஇன்எதிர்காலம் பற்றிய நம்பகமான உத்தரவாதத்தை வழங்குவதில் பிலிப்பைன்ஸ் அரசும் அந்நாட்டு மக்களும் சர்வதேசசமூகமும் வகித்த பங்கு மகத்தானதாகும். இச்சமாதான உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட44மாகாணங்களை உள்ளடக்கியமிந்தனாவோபிராந்திய சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிராந்தியத்தில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்செல்வதற்கான பொறுப்பை முன்னெடுத்துச்செல்லMNLFஇன்தலைமையில் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான தென்பிலிப்பைன்ஸ்பேரவை ஒன்றும் ஏற்படுத்தமுடிவுசெய்யப்பட்டுள்ளது. 81 அங்கத்தவர்களைக் கொண்டஇப்பேரவையில் 44 இடங்கள் MNLFஇன்பிரதிநிதிக ளுக்கும்37இடங்கள்அரசாங்கத்தின்பிரதிநிதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.MNLFஇன் தலைவர் நூர்மிசுவாரி இப்பேரவையின் தலைமைப்பதவியை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கப்பட்டுள்ளார். இதன் பிரதித்தலைவர் பதவிகிறிஸ்தவ சமூகத்தைச்சார்ந்தவ ருக்கும் மூன்று உபதலைவர் பதவிகள் அப்பிராந்தியத்தில் வாழ்கின்ற வெவ்வேறு கலாசாரத்தனித்துவங்களைக்கொண்டஇனக்குழுமங்களைச்சார்ந்த பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. 70இலட்சம் கிறிஸ்தவர்களையும் 30இலட்சம் முஸ்லிம்களையும் கொண்ட இப்பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மிகவும் செறிவாக வாழ்கின்ற நான்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு பிராந்திய அலகை ஏற்படுத்தி அதன் ஆளுநர் பதவி நூர்மிசுவாரி அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின் இந்த சமாதானப் பிராந்தியத்திற்கு உட்பட்ட44மாகாணங்களிலும் அபிப்பிராய வாக்கெடுப்புநடத்தப்பட்டு உருவாகவிருக்கின்றமிந்தனாவோபிராந்தியசுயாட்சி அலகுக்கு உட்படுவதாஅல்லது வெளியேறுவதா என்பதை ஜனநாயக ரீதியில் முடிவு செய்யக்கூடிய வாய்ப்பு மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வுடன்படிக்கையைச்சிறிய தீவிரவாத அமைப்பானமோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியும் சில கிறிஸ்தவ அமைப்புகளும் நிராகரித்துள்ளன.இவ்வுடன்படிக்கையின் வெற்றியும் தோல்வியும் இதன் இருசாராரும் எவ்வகையில் நேர்மையாகவும் உறுதியுடனும் எதிர்காலத்தில் செயற்பட்டு அப்பிராந்தியத்திற்கு உட்பட்ட எல்லா மக்களினதும் தனித்துவங்களையும் அபிவிருத்தியையும் உத்தரவாதப்படுத்துவார்கள் என்பதில்தான் தங்கியுள்ளது. இவ்வுடன்படிக்கை தொடர்பாக அறிக்கையொன்றைப்பிலிப்பைன்ஸ்நாட்டின்பாராளு மன்றசபாநாயகர்ஜோஸ் டிவெனாசியாவெளியிட்டுள்ளார்.இச்சமாதானமுயற்சிகளுக்கு கடந்தநான்குவருடங்களாக மிகஆர்வமுடன்பாடுபட்டவர்களில்இவரும் ஒருவர்.இவரது அறிக்கையில் இலங்கையின் பெயரும் குறிப்பிடப்பட்டு இலங்கை போன்றநாடுகள் பிலிப்பைன்ஸின்இச்சமாதான நடவடிக்கையை ஒருமுன்மாதிரியாகப்பயன்படுத்திஅங்கு நிலவும் பிரச்சினையைச் சமாதான நடைமுறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்" எனக்கூறியுள்ளார் இதை முன்மாதிரியாகக்கொண்டு இலங்கைஅரசும் விடுதலைப்புலிகளும்சமாதானமான ரீதியில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளத் தயாரா? அதற்கான ஜனநாயகக் YL MLLLLLLLL 0 LLLLTL TL TLLT TTT LT TTTtM TY LLLLLL LL LLLLLL அவ்வாறான சமாதானச்சூழலை உருவாக்குவதற்கு உகந்த அரசியல்சூழ்நிலையை ஏற்படுத்தும் தனது பொறுப்பை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முன்வருமா? என்பவைதான் எமது (e.g.
ஏற்படுத்தப்பட்டதென்-ஆபிரிக்க உடன்படிக்கை பாலஸ்தீன- இஸ்ரேல்உடன்படிக்கை
Iட்டக்களப்பு
DATGALLIÉGE56f6) GALITIG இராணுவம் ஆகிய மு தமிழ்ப் பொதுமக்கள் வன்முறை யையும் அ கட்டவிழ்த்துவருகின் பெரிய கல்லாறு பொலி விடயத்தில் மிகச் சி படுகிறது. கோட்டைக் சிமடம் ஆகிய கிராமங் லிருந்து திரும்புபவர்க என்று கப்பம் கட்டவே பெறுமதியான பொருட் கப் பறிமுதல் செ பொலிஸ்நிலையத்திலு ப்பதிகாரியின் சார்பில் தைக் கொடுத்தே ெ வேண்டிய பரிதாப ந இப்பகுதி மக்கள் கோட்டைக் கல்லா களப்பு எம்பி செல் உள்ளது. அவரது இவ்வாறு கப்பம் கட் ஏனோ பெரிய கல் நிலையத்தின் அட்டுழி கொள்வதில்லை. அதேவேளை இப்ப கடைக்காரர் அனை ஐந்து முடை சீமெந்து வ்ேணடும் எனக் கேட்டு சிக்குடியிலுள்ள அது கொடுத்தேயாக வே ரர்கள். மேல்மட்டத்தி யாருமில்லை. குறும விசேட அதிரடிப்ப அப்பகுதி வாவியில் தோணிச் சொந்தக்க தம் 100 பெரிய மி பொறுப்பதிகாரிக்கு 2
கொடுக்க வேண்டும்.
நாட்களில் சொந்தக் அவர்கள் வெளியில் கொடுக்கிறார்கள்.
இத்துடன்களுவாஞ்சிச் யினருக்கு புலி எனச்சர் கொண்டுசெல்லப்படுக சாரக் கதிரையில் சித் றது. எல்லா வகைய களையும் விட இதுவே சித்திரவதை என பிடி கிய ஒரு இளைஞர் 3 சிறையில் இருந்த இ வைத்து தன்னைக் ெ போட்டு முடிவிட இரு தன்னை ஒரு அதிகாரி கூறினார்.திருக்கோண துவிலுக்கும் இடையில் கோமாரி இங்குள்ள அடிக்கடி ஊரணிப்பகு
S SS SS SSS
 
 

REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
உதை
LITEDUTěšejí
அம்பாறை
ஸ், அதிரடிப்படை மன்றும் அங்குள்ள மீது தொடர்ந்து டக்குமுறையையும்
றன. ஸ்நிலையம் இந்த றப்பாகச் செயல் கல்லாறு ஒத்தாச் களில் வெளிநாட்டி ள் ரூபா 1500 2000 ண்டும் பலருடைய கள் கப்பத்திற்கா ய்யப்படுகின்றன. லுள்ளவர்கள் பொறு b கேட்கும் கப்பத் பாருட்களை மீட்க நிலையிலுள்ளனர் இவ்வளவிற்கும் ரில் தான் மட்டக் வராஜாவின் வீடு உறவினர் சிலர் டியுள்ளனர். அவர் லாறு பொலிஸ் யங்களைக் கண்டு
குதியில் உள்ள வரும் ஆளுக்கு உடனடியாகத் தர ள்ளனர் களுவாஞ் திரடிப்படையினர். ண்டும் கடைக்கா ல் தட்டிக் கேட்க ண்வெளியிலுள்ள டை முகாமிற்கு மீன்பிடிக்கும் 34 ரர்களும் நாளாந் ன்களும் முகாம் 5 பெரிய இறாலும் மீன் அகப்படாத காசைப் போட்டு இருந்து வாங்கிக்
குடி அதிரடிப்படை தேகத்தின் பேரில் றவர்களுக்குமின் திரவதை நடக்கி ான சித்திரவதை தாங்க முடியாத பட்டு விடுதலையா கூறினார் 13 நாள் வர் மடு தோண்ட கான்று அதற்குள் நந்த வேளையில் காப்பாற்றியதாகக் மலைக்கும், பொத் b அமைந்துள்ளது அதிரடிப்படையினர் தியில் அடிவாங்கும்
காரணத்தினால் இப்போது இப்பகுதிகளில் அண்மைக்காலத்தில் (90க்குப்பின்) மீளக் குடியமர்ந்த மக்களை மனிதக் கேடயமா கப் பயன்படுத்தியே தம் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர். கோமாரியிலிருந்து அதிரடிப்படை பொத்துவில் செல்வதானால் மக்கள் பாதையோ ரக்காடு துப்பரவு செய்யும் வேலையில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் வேலைமுடியமக்கள் அதிரடிப்படையினர் போய் முடியும் வரை இருமருங்கும் நிற்க வேண்டும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கோமாரி மக்கள் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல சகல பயிர்ச் செய்கைக்கும் தடை தொடர்கிறது. ஊருக்குள் புலி வந்துசென்றதாகக் கதை அடிபட்டால் புலிகளுக்குச் சென்றவர் களுடைய பெற்றோர்களுக்குத்தான் அதிரடிப்படை உதைக்கிறது. ஊர் தொடக்கத்திலுள்ள கோயிலில் சில மாதங்களுக்கு முன் பொங்கல் நடை பெற்றது. அதற்குப் புலி வந்து விட்டதாக பொங்கல் செய்த குடும்பத்துடன் சச்சரவுபட்டிருந்த சில நபர்கள் முகாமிற்குத் தகவல் அனுப்ப அவ்விடம் விரைந்த அதிரடிப்படை பொங்கிக் கொண்டிருந்த அனைவரையும் நையப்பு டைத்தது. பொங்கல் பானையை பூட்ஸ் காலால் உதைத்து மண்ணில் பிரட்டிக் கொட்டினர் படையினர்
நூல் வெளியீடு திருக்கோயில் கவியுவனின்
வாழ்தல் என்பது."
சிறுகதைத் தொகுப்பு
5ങുഥ Guyrrálílut gr. éleligiöú
விமர்சன உரை Toi). Vösestoni, GTL). (luoTonyi
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
கருததுவரை எஸ்.சிவநேசச் செல்வன் வ.ஐ.ச. ஜெயபாலன்
Li இராமகிருஷ்ணன் மிஷன்
(கருத்தரங்கு மண்டபம்) SINGAÖLS 22-09-1996 (ஞாயிறு) பிப500மணிக்கு
இலக்கிய வட்டத்தினரால் விரை வில் கவிதை மாத்திரம் அடங்கிய சஞ்சிகையொன்று வெளியிடப் படவிருக்கின்றது. ஆர்வமுள்ள கவிஞர்கள் பின்வரும் முகவரிக்கு தாமதியாது கவிதைகளை அனுப்பி வைக்கலாம் இன மத பேதமற்று யாவருக்கும் இடம் கொடுக்கப்படும்.
முகவரி "seasongissör” ஆலம் விழுதுகள் கலை இலக்கிய வட்டம், சாகாம வீதி, அக்கரைப்பற்று -08
@ ராதனைப்பல்கலைக்கழகசங்கீத
நாட்டியச்சங்கம் தமது ஆண்டுமலரான கீதம் வெளியீட்டு நிகழ்வையொட்டி கவிதைப் போட்டியொன்றை நடாத்த
இலங்கையர்கள் மற்றும் புலம்பெயர்ந்த
எழுத்தாளரும் இதில் கலந்து கொள்
ளலாம் ஆக்கங்கள் சொந்த ஆக்கங்க |
எாக இருக்கவேண்டும் விடய எல்லை வரையறுக்கப்படவில்லை. அனைத்துப் படைப்புகளும் தட்டச்சுக் கடதாசியின் ஒரு பக்கத்தில் மாத்திரம் தெளிவாக எழுதப்படவேண்டும் கவிஞரின் பெயர் முகவரி என்பன வேறொரு தட்டச்சுக் கடதாசியில் எழுதப்பட்டு ஆக்கத்தோடு இணைத்து 30-1-1996க்கு முதல் அனுப்பப்பட வேண்டும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கவிதைகளை அனுப்ப வேண்டிய
முகவரி
செயலாளர்
சங்கீதநாட்டிய சங்கம் தமிழ்த்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்
زمرہبر6T، سولہ
உப்பளமும்.
கிடைத்த ஐ.ஆர்.சிக்கள் என ஒரு திகள் உப்புக்கூட்டுத்தாபனம் எவருமே தொழிலாளிகூறினார். இதில் அக்கறை எடுக்கவில்லையாம்
கடத்தல் மன்னர்கள் அரசியல்வாதிகள் இவ்விடம் வருவதி
மன்னார்த்தீவில் சென்ற வருடம் குறிப் பிட்ட ஒரு மீன் வியாபாரி தனக்குக் கொடுக்கப்பட்ட உப்பினைக் கற்பிட்டிக் குக் கடத்தி உப்பு வியாபாரம் செய்தார். (அரசஅதிபரால் மன்னார்த்தீவில்இருந்து உப்பு வேறிடங்களுக்குக் கொண்டு செல்லத்தடைஉள்ளது) இவருக்கு அதிக அளவான உப்பு:கொடுக்கப்பட்டது ஏன்? மர்மமான கதையில்இதுவும் ஒன்று.
உப்போஉப்பு: உப்பளத்து ஒ.ஐ.சி சந்தர்ப்ப த்தை நன்கு பயன்படுத்துகிறாராம் ஈரஉப்பு எல்லாம்போட்டு மேலும் மண்ணுடனும் சேர்ந்துநிறுத்து வியாபாரத்தைநடாத்தி முடிக்கிறாராம் பாதிக்கப்படுவதுமக்கள் சாதிக்கப்படுவது ஒஐசியின் பொக் கட்டில் பணமாம்.
அரசியல்வாதிகள் வருவதில்லை
மன்னார் உப்பளத்தில் வேலை செய்த உப்புநீர்இறைக்கும்இயந்திரங்கள்இயங் surge siteraters-e-Sur-e Taula
ல்லை வன்னிமாவட்ட எம்.பி.என ஒரு போர்ட்பலகை கச்சேரியில் தொங்குகின் றது. அந்த எம்.பி. இந்தப் பக்கம் ஒரு போதும் வந்தது கிடையாது.
இப்படியும் செய்யலாம். மன்னார் மாவட்டத்தைப் போல் உப்பில் அபிவிருத்தி செய்யக்கூடிய வேறு L(5álsá19ája)a), a Úúlása)TÜLIGöTLD குப்பையில்லே என்பது முதுமொழி எருக்கலம்பிட்டியில் தரிசு நிலத்தில் அதிகளவான உப்பு விளைகின்றது. இதனை எடுத்து அபிவிருத்தி செய்தால் மன்னார்த்தீவு பெருமளவு உப்பினை பிறமாவட்டத்துக்கும் ஏற்றுமதி செய்ய லாம். அரசஅதிபர் அரசியல்வாதிகள் இந்தமண்ணில் அக்கறைவைத்தால்உப்பு விசயத்திலாவது மன்னாரில் அபிவி ருத்தியைக்காணலாம். ஆனால் வெட்டிஅள்ளும் ஒஐசியும் முதலாளிகளைக் கவனிக்கும் நல்ல கச்சேரியும்இருக்கும்வரை இது சாத்தியம் ஆகுமோ? சந்தேகம்தான்