கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.09.26

Page 1

புடைக்கின்ற புஜங்கள்
பொட்டழிக்க நாட்டின் பூவழிக்க நம்மவரைச் சுட்டழிக்க நாங்கள் துணைசெய்தோம்-நட்டமில்லை. இடைக்கால அதிகாரம் எமக்களிப்பீர் இல்லையெனில் புடைத்துவிடு மெங்கள் புஜம்
-ஈழமோகம்
5.09, 1996 |6||60p6სტ 7.00)
O SEDLščitelj IlieuIBili Iluhö(j? OGYIGITíj Gluljib éIJefuci படுகொலைகள் O jõññőÜLILL "6EQUITTLë'. oifigiún Gih 'efjelu".
DULIITypiILIITGUUTilib:
விடுவிக்கப்பட்டது என்ன?

Page 2
செப்டம்பர் 26 - ஒக்.09, 1996
இருவரங்களுக்கொருமுறை
சரிநிகர்சாக வருமிதநாட்டிலோ
ஆசிரியர்குழு கபாலகிருஷ்ணன் சிவகுமார் ബസ്ക எம்கேனக்ரைகிப் அரவிந்தன் சிகெராஜா
சிவகுருநாதன் ரேன்
ഖlഖഞഥll;
ο η αγάό ாழ்மி
Gloստիան(6)ւյoun கபாலகிருஷ்ணன் /5/2 அரேர)ை
ിന്ധ്രി)-0്
அச்சுப்பதிவு நவக அச்சகம் பிபிசிகாலிவிதி ളീഗത്ത
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 170/- வெளிநாடு 30 US$
தபாற் செலவு உட்பட)
en Man 3,9 l voor John G.JPG000 LTA|| MRE என்ற பெருக்கே எழுதப்படல் CarGoT(0).to
எல்லாத்தொடர்புகட்கும் ஆசிரியர் sfilast,
04 ஜெயரட்ன வழி obGfeciourul,
கொழும்பு -05 தொலைபேசி 59301 தொலைமடல் 59429
கிடந்த செப்டம்பர் 13ம் திகதியன்று
கொட்டாஞ்சேனைஜெம்பட்டாதெருவில் உள்ள லெட்ஜ்ஒன்றுபொலிஸாரினால்தரைமட்டமாக இடிக்கப்பட்டது.
அந்தலொட்ஜிலிருந்துஇரண்டுகிரனைட்டுகளை தாம்கண்டெடுத்ததாகவும் மேலதிகமாக அங்கு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைத் தேடுவதற்காகவே அவ்வாறு இடித்தோம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். ஆனால் சம்பவ தினத்தன்று அந்த லொட்ஜில் இருந்த நடுத்த படைய பெண்ணொருவர் சரிநிகரிடம் இதுபற் தரிவித்தபோதுஅன்றைய தினம்திடீரென்றுபஜரோவில்வந்தபொலிஸார் குபுகுபுவென உள்ளே புகுந்து எல்லோரையும் அப்படியேஇருக்கச்சொல்லிவிட்டுகுறிப்பிட்ட ஒரு இடத்துக்குச்சென்று அங்கிருந்தோரை வெளியே போய் இருக்கச் சொல்லிவிட்டுபின்னர் மீண்டும் வெளியேசத்தம்போட்டுக்கொண்டுவந்ததாகவும் "கிரனைட் மறைத்து வைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொல்ல வேண்டும்!" எனக் கத்தியதாகவும் கூறினார். அதே நேரத்தில் உள்ளேயிருந்த அனைவரையும் தங்களது பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு
ளிநொச்சியை எப்படியாவது கைப்பற்றி
விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு மீண்டும் ஒரு பெரிய படை நகர்த்தலில் இறங்கியுள்ளனபடைகள் இம்முறை பரந்து பட்ட ஒருநகர்வுகிளிநொச்சியின் கிழக்குப் பக்கவாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படைகள் தற்போது முரசு மோட்டைப் பகுதியில் தமதுநிலைகளைப் பலப்படுத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. புலிகள் தமது வியூகங்களை ஊடுருவி அதிரடிப்பதில் தாக்குதல் ஒன்றை மேற்கொ ள்ளாமல் இருப்பதற்காகவே இந்த கைப்ப ற்றிய பகுதிகளில் அரண் நிலைகளைப் பலப்படுத்தும் முயற்சியில் படைகள் தற்போதுஈடுபட்டுள்ளன. இப்படைநகர்வை பல நாட்களாக எதிர்பார்த்திருந்த புலிகள் தமது கைவசம் உள்ள பீரங்கிகள் எறிகணைச் செலுத்திகள் என்பவற்றைக் கொண்டு தாக்கியுள்ளனர். கண்எட்டும் துரத்தில்வெடியெழும்புவதைக் காண முடியாத ஒரு சூழ்நிலையில் சக்திவாய்ந்த எறிகணைகளின் வெடிப்புக ளுக்கு ஆளாகியுள்ளன முன்னேறும் படைகள் இவ்வாறான மேலாக கண்ணுக் கெட்டாது தொலைவிலிருந்து எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடிப்பது என்பது படைகள் அண்மைக்காலம் வரை அறியாத ஒரு பயங்கர அனுபவம் யாழ்ப்பாண மக்கள் 2ம் ஈழப்போரின்போது இவ்வகையான எறிகணை வீச்சுப் பயங்கரத்தில் எவ்வாறெல்லாம் நடுநடுங்கிவாழ்ந்தனர் என்பது தெரிந்ததே ஞாயிறு அதிகாலையிலிருந்து திங்கள் மதியம் வரை 30படையினர் இறந்தனர். 100 பேர் மட்டில் காயமடைந்தனர். இதிலிருந்து புலிகளின் புதிய எறிகணைவீச்சுப்பலத்தை ஓரளவு புரிந்துகொள்ளலாம். முரசுமோட்டை-கிளிநொச்சிப் பகுதியில் பெரிய காடுகள் இல்லாவிடினும், அங்கு காணப்படும் வாய்க்கால்களும் அணைகளும் சமதரையில்லாத நில அமைப்பும் தாங்கி அணிகள்நகர்வதற்குச் சற்றுஇடைஞ்சலாக உள்ளன. சென்றதடவை உமையாள்புரம் பக்கமாக சத்ஜய நடவடிக்கை முன்னேற முற்பட்டபோது போர்த்தாங்கிகளை இழந்ததற்கு தரை அமைப்பும் ஒரகாரணம் ஆனால் இப்படி ஒருபெரியபக்கவாட்டநகர்வு (flanking movement) apoi galoptë சியைவளைத்துஅதை ஒருநாற்புறமும்பரந்த கட்டுப்பாட்டுப் பிரதேசமாக்கிவிட்டால் இங்கிருந்து படிப்படியாக முறிகண்டி
ஓடும்படி கூறவே அங்கருநத எல்லோரும் எடுக்கக்கூடிய தமது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேவந்துபாதையில்போக்கிட மற்றுநின்றதாகவும் கூறினார். மிகுந்ததுயரங்களின்மத்தியில் இடம்பெயர்ந்து லொட்ஜ் வாழ்க்கையை அனுபவித்து வந்த இவர்களின்பலஉடமைகள்கண்முன்னாலேயே கொள்ளைபோயின. லெட்ஜைஇடிப்பதற்கென கொச்சிக்கடையைச் சேர்ந்த போதைவஸ்து கும்பலையும் மற்றும் வேறு காடையர்களையுமே பொலிஸார்பயன்படுத்தியுள்ளனர்.உள்ளேயிருந்த தளபாடங்கள் டிவி கற்றாடிதண்ணி இறுக்கும் இயந்திரம் உட்பட பல மரச்சாமான்களையும் பொலிஸாரின்கண்முன்னாலேயேகாடையர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். ஜெம்பட்டா வீதியிலுள்ள "செல்லையா" தோட்டத்தைச் சேர்ந்த சண்டியர்களாலேயே அதிகளவு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட தாகப்பின்னர் தெரியவந்தது இத்தோட்டத்துக்கு
5ம் திகதியன்று மாலை பொலிஸார் போய்,
லொட்ஜிலிருந்துஎடுத்துச்சென்றபொருட்களை திருப்பிக் கொண்டு வந்து கொட்டாஞசேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி
கொக்காவில், மாங்குள ஓமந்தை என முன்னேறி எண்ணுகிறதுபோலும் ஆ புலிகளின் பெருந்தளங்க ளும் உள்ள வன்னிமண்ை செல்லும் பாதையில் பல முன்னேறுவதுநாளைக்ே க்கோ முடிகிற காரியமல் புலிகளின் கையில் மு பீரங்கிகளும், நீண்டது செலுத்திகளும் இருக்ை கிளநொச்சிவவுனியா தொகையில் குறிப்பி குவிந்திருப்பது படைக பீரங்கிகள் ஓரிடத்தில் படைகளுக்கு எதிராகப் போது உச்ச அழிவைஏற் வவுனியாகிளிநொச்சியா ள்ளும் போது படைகள் : உறுதிப்படுத்துவதானா யில் செறிந்து இருக்க ே யில் புலிகள் பீரங்கிகளை என்னாவது எனப்பலரும் எனினும் மீண்டும் பரந் பின்வாங்குவதில்லை உள்ளதுஇராணுவத்தன யாழ்வவுனியா பிரதான எப்படியாவது கட்டுப்பா வரவேண்டிய கட்டாயம் உ தலைமைப் பிடத்துக்கு மேலும் படையினரே புலிகள் தற்போது பயன்ப எறிகணைச்செலுத்திக Q, 122mm D 30 பிரங்கிகள் தாக்கற் துரம் 219 கிமீ சுடும் வேகம் நிமிடத்துக் உற்பத்தி ஆரம்பம் 1960 345120 mm L/16.61 (Mortar) தாக்கற்துரம்13 கிமீ சுடும் வேகம் நிமிடத்திற் உற்பத்தி ஆரம்பம்-1961 இதேவேளை முரசுமோ தினை வழிமறித்து நட காரணமாக படையி நிலைகளுக்குப் பின்வி புலிகள் தமது வான்ெ காலை அறிவித்துள்ளத படாத தகவலொன்று
ஆயதக்கிடங்கு எனக்கறி கெட்
சத்தமிட்டுச் சென்றுள்ள ஆனாலும் அத்தனை ெ (பழமைவாய்ந்தகட்டிடம் தரைமட்டமாக இடிக்கப்ப இதுபற்றிபலகதைகள்ந் லொட்ஜ் கட்டிடம் தேவைப்பட்டதாகவும் அ6 பயன்படுத்தி இந்த "புலி முடித்துள்ளதாகவும் ஒரு ஆனால்கொழும்புவரும் போகிடமற்றுஆங்காங்கு அவர்களை இம்சித்துக ஒன்றே இதுவென்றும்நப் கொழும்புலெட்ஜ்கள் சோதனைக்குள்ளாவது செய்யப்படுவதும், கட வாங்கப்படுவதும் பே இதுவரை நடந்துவந்து தாக்குதல்காலத்தில் மூடப்பட்டதும் அறி லொட்ஜ்களில் வதி செய்வதற்கும் பொலி வங்களும் நடந்துகொ
 
 
 
 

புளியங்குளம், டலாம் என அரசு ால்இருபக்கமும் ரூம் படையணிக ணஇரண்டுபடுத்தி டகள் துரிதமாக ாநாளையன்றை
), லையில் எடுத்த ர எறிகணைச் கயில் வெறுமனே ாதையில் பெரிய ட இடங்களில் ளுக்கு ஆபத்து செறிக்கப்பட்ட பயன்படுத்தப்படும் டுத்தவல்லன. தையில்நிலைகொ மது பாதுகாப்பை பெருந்தொகை பண்டும். இந்நிலை பயன்படுத்தினால் சிந்திக்கின்றனர். தனை நோக்கிப் என்ற உறுதியில் AoIDE LID. ழங்கற்பாதையை டிற்குள் கொண்டு பள்ளதுஇராணுவத் இறக்கப்போவது
டுத்தும் பீரங்கிகள் ரின் விபரம் ஹொவிற்சர் ரக
கு 78செல்
கணைச்செலுத்தி
கு10-12செல்
டையில் இராணுவத் ாத்திய தாக்குதல் Iர் தமது பழைய IÉjálbýll L. Í 616) II GÓILIÓ 60 GF66) ITILI கஊர்ஜிதம்செய்ய தெரிவிக்கிறது.
| GTorύ6γυπή
ாஞ்சேனையில் லொட்ஜ்தகர்ப்பு
நாகவும் தெரிகிறது ய அந்தலொட்ஜின் பரும்பகுதிஒரேநாளில்
gôl. வுகின்றன. குறிப்பிட்ட இன்னொருவருக்கு தனதுசெல்வாக்கைப் நாடகத்தை நடத்தி தை அடிபடுகிறது.
கிழக்குதமிழ்மக்கள்
லக்கும்முயற்சிகளில் த்தோன்றுகிறது. நேரமும்படையினரால் அங்கிருப்போர்கைது தப்படுவதும், லஞ்சம் ற பல சம்பவங்கள் ளதுடன் சூரியக்கதிர் லொட்ஜ்கள் இழுத்து தே, இன்றும் பல திருப்போரை பதிவு மறுத்து வரும் சம்ப தொன் இருக்கின்றன.
காரைநகரில் துப்பாக்கிச்துருட்டுக்கு குழந்தை பலி
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் சுற்றிவளைப்புகள் திடீர்கைதுகள்மற்றும் இராணுவத்தினரின் வீதிச்சோதனை கெடுபிடிகளுக்கு மேலாக மோட்டார் சைக்கிள் பிரிவினரின் அடாவடித் தனங்களும் இப்போது நடைபெறு வதாகப் பொதுமக்கள் முறையிட்டுள் CITIT ITU, GT.
காரைநகரைச்சேர்ந்த இராணுவமுகாம் வீரர்களே இந்தக் கைங்கரியத்தில் ஈடு பட்டுள்ளார்கள். இவர்களது தறிகெட்ட நடவடிக்கைகளினால் இதுவரையில் அப்பாவிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரவுவேளைகளில்6அல்லது மணிக்கு சிலவேளைகளில் 10,11மணிக்குகாரை நகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் படுவேகத்தில் வருகின்ற இரண்டு இராணுவ வீரர்கள் ஊர்மனைகளுக்கு ஊடாகத்துப்பாக்கிப்பிரயோகம் செய்து
சில வாரங்களுக்கு முதல், முதல் தடை வையாக காரைநகரிலிருந்து பாலம் வழியாகவந்துமூளாயில் ஆஸ்பத்திரிக் குச் சென்று பொன்னாலை கிருஷ்ணர் கோவில் ஊடாகத் திரும்பி காரைநகர் சென்றுள்ளனர். இவர் மேற்கொண்ட கண்மூடித்தனமானதுப்பாக்கிப்பிரயோ கத்தில் இரு அப்பாவிப் பொதுமக்கள் LJÓlu Iálølit ஒன்றிரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் வந்த இவர்களது வெறித் தனமானதுப்பாக்கிப்பிரயோகத்திற்குத் தனது வீட்டில் பால்கறந்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இறந்துள்ளார். கடந்த வாரம் மீண்டும் வந்த இவர்களது துப்பாக்கிப்பிரயோகத்திற்குப்பொன்னா லையைச் சேர்ந்த காலஞ்சென்றவரான வரதராஜா என்பவரின் மூன்று வயதுக் குழந்தைபலியாகியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் துப்பாக்கித் தாரர்கள் எந்தநேரம்தோன்றுவார்களோ
யார் யார் பலியாகப் போகிறார்களோ
கொண்டு போவதை வழக்கமாகக் என்று இப்பகுதிமக்கள்மாலையாகியதும் கொண்டுள்ளார்கள் பயப்பீதியுடனேயே வாழ்கின்றனர்.
திருமலை
அடையாள அட்டை 1 ܒ
1Tö
ருகோணமலைநகருக்குள் புலிகள்
ஊடுருவிவிடாதபடியாதுகாப்புப்பிரிவி னர் தங்கள் நடவடிக்கையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.அண்மைக்காலங்களில் இடம் பெற்ற கிரனைட் வீச்சுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
சோதனைச்சாவடிகளின் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வராகத் தீவிர பரிசோதனைக்குள்ளாக் கப்படுகிறார்கள் இளம்பராயத்தினர் விஷேடகண்காணிப்புக்குள்ளாகிறார்கள் திடீர் திடீரென வீதிகள் மறிக்கப்பட்டு வருவோர் போவோர் ஒன்று திரட்டி சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் இதனால் குறித்த நேரத்தில் தமது பணிகளை முடிக்க முடியாத நிலையும் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.
நகருக்குள் நுழைகின்ற வாகனங்கள் அணுஅனுவாகப் பரிசோதிக்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றன. சகல வாகனங்களின் இலக்கங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் வெளிநாட்டு அமைப்புக்கள் என்பவற்றைச் சேர்ந்த வாகனங்களுக்கும் இதே முறைதான்
அப்படிப்பதிவுசெய்யாத ஒன்றே இவர்களுக்கு கைது செய்வதற்கு போதுமான காரணம் என்பதுவும்கவனிக்கத்தக்கது. கொட்டாஞ்சேனை லொட்ஜில் அகப்பட்ட கிரனைட்டுகள் இரண்டும் புலிகளது என்று சொல்லப்பட்டாலும் அங்கிருந்துஎடுத்ததற்கான கண்ணால்கண்டசாட்சிகள்பொலிஸாரைத்தவிர
போதுலொட்ஜிலிருந்த பல தமிழ் இளைஞர்கள் எவரும் விசாரணைக்காகக் கூட கைதுசெய்ய படாததுஆச்சரியத்தைத்தரும்விடயம் மேலும் குறிப்பிட்ட அந்த பகுதியில் (கொச்சி க்கடையில் இருகிரனைட்டுக்கள்எடுப்பதுஎன்பது கூட கடினமான காரியமுமல்ல ஜெம்பட்டா வீதி பாதாள உலககோஷ்டிசண்டைக்குப்பேர்போன இடம் அங்கு கிரனைட் மட்டுமல்ல பல புதிய ஆயுதங்கள் சாதாரணமாக பாவிக்கப்பட்டு வருவதும் பலர் அறிந்த விடயம் லொட்ஜ் உடைப்புக்கு இருதினங்களுக்குமுன்அதாவது Iம் திகதிகூட ஜெம்பட்ட வீதியில்கோட்சிவ கோஷ்டிக்கும், கனி கோஷ்டிக்கும் இடையில் நடந்த சண்டையின் காரணமாக விச்சித்திரா ஹோட்டலில்வைத்துகோட்சிவகோஷ்டியினரால்
கடைப்பிடிக்கப்படுகின்றது. குடியிருப்புக்களு அடிக்கடி சுற்றி வளைக்கப்படுகின்றன. வீடுகள் கவன மாகச்சோதனையிடப்படுவதோடு வீட்டி லுள்ளோர் அனைவரும் பொதுஇடங்க ளுக்கு அழைக்கப்பட்டு முகமூடிகள்முன் நிறுத்தப்படுகிறார்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பிரதான அங்கமாக இராணுவத்தினரால் வழங்கப் பட்டசகல விஷேட அடையாள அட்டை களும் புதுப்பிக்கப்பட உள்ளதாக தகவ லறிந்தவட்டாரங்கள்கூறுகின்றன.அடை யாள அட்டைகளில் சிதைவுகள் மாற் றங்கள் நிகழ்ந்திருக்கலாமென இராணு வம் கருதுவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றன. பொலி லாரின் வீதித்தடைச்சுற்றிவளைப் புக மாட்டிக்கொள்பவர்கள் அநேக து மாக பெண்களும் நடுத்தர வயதைக் கடந்தோரும்தான் இளைஞர்கள் குறிப் பாகமாணவர்கள்பொலிஸாரின்நடமாட் டத்தை வைத்தே எந்த வீதி திடீர்த்தடை க்கு உள்ளாக்கப்படஇருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டு அந்த வீதியைத் தவிர்த்துத் தங்கள் பயணங்களைத் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சம்தான்
அருணா என்றழைக்கப்படும் அருணாசலம்(வயது 20தலையில்சுடப்பட்டுகொலைசெய்யப்பட்டார் சரி அப்படியே புலியாலேயே வைக்கப்பட்ட கிரனைட்டுகளாக இருந்தால்கூட ஒருலெட்ஜை தரை மட்டமாக்கி அழிப்பதற்கான என்ன நியாயமான காரணம் இருக்கிறது தரையில் வைக்கப்படுள்ளது என நம்பினால் தரையை தோண்டவேண்டியதுதானே?இடிக்கப்பட்டுள்ள முறையைநேரில்கண்டோருக்கு ஏன் தரையைத் தோண்டாமல்விட்டுள்ளனர்என்ற கேள்விநிச்சயம் எழும்
1987-1989 பகுதியில் தென்னிலங்கையில் பயங்கரவாதம் என்ற பேரில் பல இளைஞர்கள் கொல்லப்பட்டனர் அரசியற் தலைவர்களின் தனிபட்டவிரோதங்கள்கூடபயங்கரவாத அழிப்பு என்றபேரில்மேற்கொள்ளப்பட்ட அதன்போதும் இப்படியானபலவீடுகள்தரைமட்டமாக்கப்பட்டன. பிரேமதாசவின் அந்த ஆட்சிக்காலத்தை விமர்சித்து வாக்கு கேட்டு பதவிக்க வந்த சந்திரிகா அரசாங்கம் இன்று தமிழ் மக்க ளுக்கெதிராகபிரேமதாசபாணியைக்கையாளத் தொடங்கிருக்கிறதுஎன்று சொல்லலாமா?
6T65.616)

Page 3
ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல்
அரைச்சர்வாதிகாரத்தில் இருந்து பூரண ஜனநாயகத்திற்கு நாட்டை அடிப்படை பாக மாற்றிய சில அரசாங்கங்களுள் நாமும் ஒன்று' என்று இந்திய ஃபுரன்ட் லைன்சஞ்சிகைக்கு அளித்தபேட்டியின் போது ஜனாதிபதி அவர்கள் கூறிய வரிகள்இலங்கைக்கு வந்துசேர்ந்தபோது நீர்கொழும்பில் ஆறு ஐதேக உறுப்பினர் கள்பொஐ.மு இனைச்சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப் படும் செய்தியும் வெளிவந்திருந்தது. நீர்கொழும்பு பிரதேசத்தில் கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக நடந்து வரும்பொஐமு-ஐதேக இழுபறியின் தொடர்ச்சியாகவே இப்படுகொலைகள் நடந்துள்ளன என்று கூறப்படுகிறது. பொஐ.மு.அரசாங்கம் பதவிக்கு வந்த பின் கட்டுநாயக்கா விமான நிலைய டக்சி சேவை தொடர்பாக இக்கட்சியி னர்க்கிடையில் நடந்துவந்த இழுபறிகள் அடிக்கடி சண்டைகளாக வெடித்ததும் விமான நிலையத்தில் குண்டுகள் வைக் கும்முயற்சிகள் நடந்ததும் அண்மையில் ஐ.தே.கவின் 50வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படவிருந்த சந்தர்ப் பத்தில் சூட்டுச்சம்பவம் ஒன்று நடந்து இருகட்சிகள் தரப்பிலும் ஒவ்வொருவர் கொல்லப்பட்டதும்தெரிந்ததே இம்முறை ஐ.தே.கவினர் வந்த வாகனத்துக்கு கிரனைட் வீசப்பட்டு அதன் மீது சரமாரியானதுப்பாக்கிப்பிரயோகமும் (3 LD JD) GBE, IT GIŤ GITT Li Liu L. (6) ai GMT g
பயங்கரவாதிகள் என்று வர்ணிக்கப் படுபவர்கள் பாணியில் வாகனம் கடத்தி வரப்பட்டு காத்திருந்து தாக்குதல் நடத்தியபின் தப்பியோடியுள்ள இந்த நடவடிக்கை குறித்து பலரும் அதிர்ச்சி வெளியிட்டிருக்கின்றனர்.இலங்கையின் ஜனநாயகத்தன்மைக்கு இது ஒரு சவால் என்றும் அரசியலை குற்றவியல் தன்மையானதாக்கும்ஒரு செயல்என்றும் வாரஇதழ் ஒன்று எழுதியுள்ளது. ஆனால்இலங்கையின்சமீபகால வரலாற் றைத்தொடர்சியாக அவதானித்துவருப வர்கட்குஇது ஒன்றும் திடீரென உருவாகி விட்ட ஒரு விவகாரம் அல்ல மாறாக உள்ளார்ந்த ரீதியாக வளர்ந்து வரும் இலங்கை அரசியலின் ஒரு அம்சமே இவ்வாறுவெளிப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இல்லை. குறிப்பாக பொ.ஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முந்திய ஆண்டு களில் அரசியல் எவ்வளவு தூரம் படு கொலைத்தன்மைவாய்ந்ததாக இருந்தது என்பது சொல்லித் தெரியவேண்டிய தில்லை வீதிக்கு விதி டயர் போட்டு எரிக்கப்பட்டசடலங்கள் நாள்தோறும் ஆட்கடத்தல்கள் காணாமல்போதல்கள் சடலங்கள்கரையொதுங்குதல் என்றுமுழு நாடுமே கொலைக்களமோ என நினைவூட்டும் நிலைஉருவாகியிருந்தது. ஜனாதிபதி பிரேமதாசகாலத்தில் மட்டும் அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்டோர் (தென்னிலங்கையில்) கொல்லப்பட்டோ காணாமலோபோயிருந்தனர்.இன்றைய ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் முதல மைச்சராக இருந்த காலத்தில் எம்பிலிப் பிட்டியவில்புதைகுழிகள்கண்டுபிடிக்கப் பட்டதும், புதையுண்டிருந்த சிதைத சடலங்களின்பகுதிகள் மீட்கப்பட்டதும் கூட யாவரும் அறிந்த ஒரு விடயம். இந்த அரசாங்கம்பதவிக்கு வந்தபோது நாட்டில் படுகொலை அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைப்பது என்பதைதனது பல்வேறு இலட்சியங்களில் ஒன்றாக முன்வைத்திருந்தது. குற்றவாளிகளைத் தேடிப்பிடித்து தண்டிப்பது பாதாள உலகத்தவர்களுக்கும் அரசியல்வாதி கட்குமிடையிலான தொடர்புகளை வெளிக்கொணர்வது என்பதெல்லாம் அதன்பிரபலபிரச்சாரங்களாக இருந்தன. ஆயினும், ஜனாதிபதி அவர்களிடமும் சரி,இந்த அரசாங்கத்திடமும் சரி இருந்த ஆரம்ப சூரத்தனம் விரைவிலேயே காணாமல் போய்விட்டது. படுகொலை யை - அரசியல் முரண்பாட்டை கொலைவழியாக தீர்ப்பது என்பதை எதிர்த்தஅரசாங்கம் அதைக்கண்டிக்கும் அரசாங்கமாக மாறி அதன்பின் அது
தவிர்க்க முடியாத ஒன்றோ என்று
சந்தேகப்படத்தொடங்கி, ஈற்றில்தானும் அதைச்செய்யலாமா என்று சிந்திக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டிருக்கிறது.
எதிர்க்கட்சியினரின் கடந்தகால நடவடிக்கைகளை விசாரணைக்கமிஷன் போட்டுஆராய்வதில் அக்கறைகாட்டிய போதும் தனது அரசியலுக்கு வன் முறையைசாதகமாகப் பயன்படுத்துவது தவறல்ல என்ற முடிவுக்குப்படிப்படியாக அதுவந்துசேர்ந்துகொண்டது. "நாம் எப்போதும் சரியானவர்கள் ஏனென்றால் நாம் அரைச்சர்வாதிகார ஐ.தே.கவை எதிர்க்கிறோம் நாம் ஜனநாயகத்தைக் காப்பாற்ற விரும்பு கிறோம். நாம் சமாதானத்தை நேசிக் கிறோம். நாட்டிலே அமைதி உருவாகப் பாடுபடுகிறோம். எனவே நாம் எது செய்தாலும் அதுமக்களின்நன்மைக்காக செய்யப்படுபவையே." என்ற விதத்தி ல்ான தர்க்கத்தின் பொறிக்குள் இந்த அரசாங்கமும் தன்னை விரும்பியே விழுத்திக் கொண்டது. நான் விரும்பி என்று சொல்வது காரணத்தோடு தான். அரசின் தன்மையில் ஒரு அங்கமாக வளர்ந்திருந்தவன்முறைச்சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக அதன் அடிப்படை களைத்தகர்க்க முயலாமல், அப்போக்கு டன் சமரசம் செய்து கொண்டு நல்ல அரசாங்கம் நடாத்த விரும்பியதன் காரணமாக விரைவிலேயே தன்னைத்
தற்காத்துக்கொள்ளு அரசாங்கத்துக்கு
ஜனாதிபதிக்கு ஜன அதிகாரமும், அரசா களின் ஆயுதபலமு கொள்ள அவசியமா
இதன் விளைவுதா
புதைகுழிவிடயங் யில் வெளிவந்த பு கொலை விவகாரங் பழங்கதைகளாகி ஆகும்.இவையை ஒன்றுதான் சமாத புரிய வேண்டும் 6 உருவாக்கம்.பிரே களை நாமும் கை டாமா?' என்று ஜ தொழிற்சங்கப்
துப்பாக்கிமுனையி வெளிப்பாட்டுசுத மூலம்பறிக்கமுை நிலைமையைஜன புரட்சி மூலம் அரசாங்கம் உரு இந்தச் சூழலில் நீ லைகள்போன்றை (3GDGEGTOLG) மட்டுமோ அல்ல எார்கட்கிடையில்ந
சண்டையின் வெ6
 

செப்டம்பர் 26 - ஒக்.09, 1996
რეზეგეტწ.
ம் நெருக்கடி இந்த 1ற்பட்டு விட்டது. திபதிப் பதவியின் ங்கத்திற்கு முப்படை b தம்மைக் காத்துக் TG)GILITócól LGT. எம்பிலிப்பிட்டிய ள் முதல் அண்மை ல்லர்ஸ் வீதிப் படு ள் வரை எல்லாமே போய் விட்டது ாத்திற்கும் மேலான னத்திற்கான யுத்தம் ன்ற கோட்பாட்டின் BM'SMTOW) DB60DL-QUD000AD டப்பிடிக்க வேண் ாதிபதி மிரட்டவும் BUTTTLLIĞI860GT நசுக்கவும், கருத்து திரத்தை வன்முறை பவும் முடிகின்றஒரு ாயகத்தை மெளனப் ட்டெடுத்த இந்த க்கித் தந்துள்ளது. கொழும்பு படுகொ வெறுமனே'டாக்சி ான்று என்பதற்காக இரு கட்சி ஆதரவா த வெறும்போட்டிச்
நாசமறுப்பான்
கருதப்படக்கூடியவை அல்ல. இவை வெறும் அங்கொன்று இங்கொன்றாக நடந்த/நடக்கின்ற சம்பவங்கள்அல்ல. மாறாக இவைஇன்றைய அரசியற்போக் கின் அதன் வன்முறைத் தன்மையின் துல்லியமான வெளிப்பாடுகள் ஆகும். குற்றவாளிகள் ஆட்சியாளர்களின் சகாக்களாகஇருக்கும்பட்சத்தில் கண்டும் காணாமல் இருப்பதும், எதிராளிகள் என்றால், அதை ஊதிப்பெருப்பிப்பதும் அரசாங்க நடைமுறையாக இப்போது வெளிப்படையாக மாறிவிட்டது. இந்த நிலையில் அரசாங்கக் கட்சியினர் தாம் நினைத்தபாட்டிற்கு வன்முறையில் ஈடுபடுவதில் தயக்கம் காட்டவேண்டிய அவசியம் தான்என்ன?
கடந்த ஆண்டு பெந்தோட்டையில் நடைபெற்ற அரசசார்பற்ற நிறுவனங் Ꮽ56lᎢg5] ஒன்றியத்தின் (பி.ல.ணு. அவிஞதுன) கூட்டத்தின் மீது வன்முறையை பிரயோகித்த யுக்திய பத்திரிகை ஆசிரியரைத் தாக்கியவர் களைப் பின் நின்று இயக்கியவர்கள் ஆளுங்கட்சியின் பெரும் புள்ளிகள் அல்லவா? சண்டேலீடர்பத்திரிகையைச் சேர்ந்தவர்களைத்தாக்கியவர்களுக்கும்
சம்பந்தம் இல்லையா? இந்த உயர் மட்டத்தினர் அரசாங்கத்தின் ஆதரவு பெற்றிருப்பதாலும், சட்டத்திலுள்ள ஓட்டைகளின் வசதியாலும் தப்பிப் பிழைத்திருக்கவில்லையா? ஏன் ஜனாதிபதி பதவியின் பாதுகாப்பு இல்லாதிருப்பின்அவர்மீதே கிரிமினல் குற்றவழக்குதாக்குதல் செய்யமுடியும் என்று வாசுதேவவே கூறியிருந்தாரே. அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் பத்திர்கெதரஎன்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா ஐ.தே.க.மீதானவன்முறையை நியாயப் படுத்திப் பேசியதாக பத்திரிகைகள் கூறிப்பிட்டு இருந்தன. இவையெல்லாம் மீள வளர்ந்து வந்த அரசியலின் வன் முறைப்போக்கிற்குசில உதாரணங்கள் இவற்றினால் உற்சாகமூட்டப்பட்ட வர்கள் இப்போது நீர்கொழும்பில் பயங்கரவாதிகளின் பாணியில் செயற் பட்டிருக்கிறார்கள் ஆக, இந்தப்படுகொலைகளின்குற்றவா ளிகளைத் தேடிப்பிடித்து விசாரிப்பது போன்றநடைமுறைகள் எவ்வளவுதான் வெற்றி பெற்ற போதும், மொத்தமான வன்முறை அரசியற் கோட்பாட்டிலி ருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்ளாதாவரைஒருபோதும்இந்நிலை மைகளைமாற்றிவிடமுடியாது. கொழும்பில் இது போன்ற பல சம்ப வங்கள் நடந்துள்ளன, டக்ளஸ் தேவா னந்த அவர்கள் மீது நடந்த தாக்குதல் போன்றவை புலிகளின் முயற்சி என்று இலேசாகத் தட்டிக் கழிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான இத்தகைய தட்டிக் கழிப்புக்கள் வேறுவிதமான அரசியல்குண்டர்படைகளின் உருவாக் கத்திற்கு உரமூட்டி விடும் என்பதை மறந்து விட முடியாது. ஏற்கெனவே ஜேவிபியின் பெயரால் 'கறுப்புபூனை போன்ற குழுக்கள் நடாத்தியபடுகொலை கள் பற்றித் தெரிந்தவர்கள் வசதியான புலிவாய்ப்பாட்டில் நம்பிக்கை வைப்பது புத்திசாலித்தனமானதல்ல. நாரஹன்பிட்டிவிகாரையுள்ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டு கொழும்பிலிருந்து புலிகளின்தொடர்பா ளராக செயற்பட்டவர் என்று கைது செய்யப்பட்ட தர்மலிங்கம் அவர்கள் இப்போது எந்தக் குற்றமுமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார் வவுனியாவில் வாகனத்துள் தடைசெய்யப்பட்ட பொருட்களும் காசும் கடத்திச் சென்றார்கள் என்று கைதுசெய்யப்பட்ட மதகுருமார் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளார். யாரையாவது குற்றம் சுமத்த வேண்டுமென்பதற்காக புகழ்பெற்றமர்மநாவல்எழுத்தாளர்களை விடச் சிறந்த கற்பனை வளத்துடன் சோடிக்கும்பொலிஸ்படையினரைஇந்த அரசு தமது பொக்கிசமாகக் கொண் டிருக்கிறது. வடக்கிலேநடப்பது என்ன என்பதை ஜனாதிபதிக்கு கூட தெரிவிக் காமல் பொய் கூறும் படையினரையும் (வட மாகாணத்தில் அரச கட்டுப் பாட்டிலுள்ள பிரதேசத்தில 60-70% மக்கள் இருக்கிறார்கள் என்றும் நாம் கிளிநொச்சியை நோக்கி முன்னேறி யுள்ளோம் என்றும் ஜனாதிபதி ஃபுரன்ற் லைன் பேட்டியில் தெரிவிக்கிறார்) சட்டரீதியாக ஏற்கப்பட்டஉரிமைகளைக் கூட அமுலாக்க மறுக்கும் அரச அதிகா ரிகள் கூட்டத்தையும் கொண்டதாக இருக்கிறது.இந்த அரசு ஆக, அரசின் இந்த தன்மைகளது வன்முறை அம்சங்கள் அகற்றப்படு வதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக் கப்படாதவரை அரசாங்கம் இத்தகைய வன்முறைகள் வெடிப்பதையும் மாற்ற முடியும் என்பது வெறும் கற்பனையே வடக்குகிழக்கு அரசியலுக்குவன்முறை யையும், மற்ற இடங்களுக்கு வேறுவித மாகவும் அணுகுமுறையை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த விடயத்தை கவனித்தாகவேண்டும். நீர்கொழும்பு வெறும் உதாரணம் மட்டுமே.உள்ளே கனன்றுகொண்டிருக் கும் வன்முறைத்தணலை தணிப்பதில் அக்கறை எடுக்கப்படாதவரை இத்தகைய வன்முறைகள் தவிர்க்கப்படுவது சாத்தியம்இல்லை.
பாடாக மட்டுமோ
அரசாங்க உயர் மட்டத்தினர்க்கும்

Page 4
செப்டம்பர் 26 ஒக்.09, 1996
Gambassy
அமைச்சர் அஷ்ரஃப்சொன்னது:- 1 யார் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அம்பாறைமாவட்டத்தில்42 மைல்நீளமானமுஸ்லிம் அரசியல் அலகு அமையத்தான் போகிறது. அது தமிழர் களை ஆட்டிப்படைக்கும் அலகாக இருக்கமாட்டாது' கல்முனை வலய தமிழ் மொழித தின விழாவில்.
13.06.1996 - சம்மாந்துறை தினகரன்
'தமிழருக்கு என்றொரு அலகு முஸ்லிம்களுக்கு என்றொரு அலகு
கிராமத்தின் பெயர்
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில்
16.08.1996) விரகேசரி
"எந்த ஒரு தமிழ் மகனாவது உதவி கேட்டு வந்துநான் மறுத்ததாக வரலாறு இல்லை.நீதியாகவே நடக்கிறேன்" -றிந்தவூரில் விரகேசரி
"முகைதீன் எம்.பி.யின் வரவுசெல வுத்திட்ட நிதியில் கணிசமானளவு தமிழ்ப்பகுதிக்கே செலவிட்டுள்ளார். சம்மாந்துறையில் தமிழ் மக்களுக்கென வீடமைப்பு திட்டத்தையும் அறிமுகப் படுத்தவுள்ளார்."
என்றால் ஆகக்கு (SLDir * துறைமுக அதிகா காவலாளி என்று எ தொழில்கொடுத்துல் * ஆஸ்பத்திரிக அழைத்துவந்தபே ஆஸ்பத்திரிஒன்றுக் * பல வித அபிவி பகுதி புறக்கணிக்க ஒரு உதாரணம் நெதர்லாந்து உதவி
மீள் குடியேற்ற கிராமங்களில் வனக்கஸ்தலங்களுக்கு ஒதுக்கப்பட்டன
ஆலிம்நகர் இலுக்குச்
ம் கட்ட கொடுப்பனவு
ܠܬ_8L 216 .
நியாயமான கோரிக்கைக்கும் எனது அமைச்சினால் அநியாயம் நடைபெற வில்லை. நண்பர் மொகைதீன் எம்.பி. தமிழ் மக்களின் பிரதிநிதியாகவுள்ளார். தமிழ் மக்கள் நல்லவர்கள் பயங்கரவா திகள்தான் கெட்டவர்கள்
LDட்டக்களப்பு மாவட்டமுஸ்லிம்பிரதே
சங்களில் யார் கூடிய ஆதரவுள்ளவர் என்பதனை நிலைநாட்டுவதற்கான போட்டியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல் a) realló, se Slag Arafalíř GALDIGTGOTTGOTTGALL இறங்கியுள்ளனர் வீதிகளை நிர்மாணித் தல், உபதபாலகங்களைத் திறந்து வைத் தல் தொலைபேசி இணைப்புக்களை
வளத்தாப்பிட்டிக்கு மட்டும் ஒரு சிறு கோயில் ஏனைய 3 கிராமங்களுக்கு ஒன்றுமே இல்லை. (விபரத்திற்கு அட்டவணையைப் பார்க்க)
முகைதீன் எம்.பி.யின் நிதி ஒதுக்கீட் டைக்காட்டமுடியமா? கணிசமானளவு
வழங்குதல் என ஹிஸ்புல்லா தனது ஆதரவினைத் திரட்ட முற்படுகிற வேளை அலிசாஹிர் மெளலானா அவர்கள் விஷப் பாம்புக் கண்காட்சி இசை நிகழ்ச்சி என்று ஒழுங்கு செய்து ஆதரவினைத்திரட்ட முற்பட்டு வருகி றார். இவர் ஒழுங்கு செய்யும் இசை நிகழ்ச்சிகளின் இடையிடையே அலிசா ஹிர் மெளலானாவின் அழைப்பின்
(gacy 3,400,000 2. ஹசைனியா நகர் 9,950,000 3 Syi (LLinoL) 0500,000 4. ஹிஜ்ராபுரம் 300,000 5வளத்தாப்பிட்டி 250,000 YZLLLLLLL L LLLLL SS SS SS SS SS 7 இன்ஸ்பெக்டர் ஏற்றம் - 8 திராய்க்கேணி -
剧
S.
பொத்துவில் 3,400,000 abu Gaib. 1420000 அம்பாறை 2. கல்முனை 7047,000 திருக்கோயில் LOOOOOO NITGEØS 3. நிந்தவூர் 2928000 காரைதீவு 1750,000 4. சம்மாந்துறை 550000 கல்முனை 2,550,000 5 cil i miana
(ჭუფევ“, 500000 சம்மாந்துறை 1805000 6 அக்கரைப்பற்று 4400,000
மொத்தம் 25 O2SOOO 8,525,000 வடகிழக்கில் ஏலவே தீர்மானிக்கப் கல்முனையில்20081996-தினகரன் அமைச்சு அம்பா பட்டவை. எனினும் முஸ்லிம் அரசியல் அப்படியாயின்அமைச்சர் அவர்களால் ஒதுக்கிய விகிதாசா அலகின் நீளம் உயரம் அகலத்தைப் இவற்றிற்குப்பதிலளிக்கமுடியுமா? கிழக்கில் தமிழ் மச் பற்றி சிந்திக்கிறோம்" அம்பாறைமாவட்டத்திற்கு வந்த6000 மக்களுக்கும் இடை கல்முனை மக்களுக்கு விட மைப்பு வீடமைப்புத் திட்டத்தில் 1000 வீடுகள் மெல்லமெல்லசுமு. நன்கொடை வழங்கு கையில் (1.0896 மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. GOOGTUIGNÄ) இவ்வாற கல்முனைநகரமண்டபம்,தினகரன் இதில் தமிழர்களின் விகிதாசாரம் அதனைமுட்டுக்கட் ** தமிழ் மக்களுக்குஎதுவும் புறக்கணிக்கப்படவில்லையா? விடும் வெறும் வா செய்யவில்லையென்றால் என்னிடம் மீள்குடியேற்றமாதிரிக்கிராம திறப்பு சாதித்துவிடாது. யாரும் கேட்க முடியாது இந்த விழாவில் கூறியதுபோன்று தமிழ்க் பதவியைத்தந்த ஜனாதிபதி மட்டும்தான் கிராமங்களில் அபிவிருத்தியைக் காண கிழக்கில் தமிழ் (ΕΦί ΦουΙΤίύ." வில்லையேரன் (உ-ம்)திராய்க்கேணி மக்களுக்குமிடை -கல்முனைநகரமண்டபத்தில் தினகரன் மாதிரிக்கிராமங்களின் வணக்க ஸ்த ിഥേ ിഥേ * அம்பாறை மாவட்டத்திலுள்ள லங்களுக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு இவ்வாறான நட6 17%மான தமிழ் மக்களின் எந்தவொரு நியாயமானதுதானா? முட்டுக்கட்டைடே
வெறும் வாய்பேச்
பேரிலேயே தா. அவர்கள் கூறுவ ஆரவாரம்செய்வா ஆதரவாளர் ஆ முஸ்லிம்களின் க களவாடப்பட்டுச் யாராவதுஉணர்வ
தொலைபேசிக்கு போக்குதே
தபால் தந்தி தொலைத்தொடர்புகள்
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்க ளின் பிரதேசமான மட்டக்களப்பு மாவட் டத்திலேயே தொலைபேசிக்கு பாரிய கொடிய வியாதிகள் ஏற்பட்டு அடிக்கடி பாதிப்படைகின்றன.இதற்கு அதிகாரிகள் அசமந்த போக்குகளும் ஒரு காரண மென்று உயர் மட்டத்தில் பேசப்படு கின்றது.
குறிப்பாகவாழைச்சேனை தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்தநிலை யத்தின்ஊடாக ஓட்டமாவடி வாழைச்சே னைப்பிரதேசங்களுக்குள்ளே மட்டுமே பேசமுடியும் அதுவும் வாரத்தில்இரண்டு தடவைகள்இயங்கமறுக்கின்றது.இதற்கு போசாக்குபற்றாக்குறையென அங்குள்ள அதிகாரிகள்தெரிவிக்கின்றஅதேவேளை பில் பிரதியமைச்சர் கவனித்தால்
போசாக்கு வழங்க பிரதியமைச்சர் அ நேரத்தில் உலகந கொள்ளக் கூடிய ளும் நினைத்த நே உள்ளுர் பகுதிக தொடர்பு கொள் பரிவர்த்தனை நி3 குள்ள உணவுகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறந்தளவு எனபதா
ரசபையில்இலிகிதர் த்தனை தமிழருக்கு |TGifficir?
ஞக்கு பெளசியை ாது தமிழ் பிரதேச ாவது சென்றீர்களா? ருத்தியில் தமிழ்ப் ÜLILG6lá) GDayLIT2
யுடன் புனர்வாழ்வு അ~-
s கொடுப்பனவு
5900000 SOOOOO
°
3,900,000 980,000
4.880,000
றை மாவட் டத்தில்
ΠIDE
களுக்கும் முஸ்லிம் டயேயான உறவுகள் கமாகிவரும்இவ்வே ான நடவடிக்கைகள் டைபோட்டு நிறுத்தி
ய்ப்பேச்சு எதையும்
மக்களும் முஸ்லிம் யயேயான உறவுகள் முகமாகி வருகிறது. டிக்கைகள் அதனை ாட்டு நிறுத்திவிடும். சு எதையும் சாதித்து
ബഗുജ7
இங்கு வந்ததாக ஆதரவாளர்கள் கள்.இந்த இருதரப்பு Gau Tyrkia, GMGJODLG ULI டிய கோவணமும் கொண்டிருப்பதை SGTTP
алгодог бол Wололтой.
—
டியும் என்கிறார்கள் வர்களே நினைத்த டுகளுடன் தொடர்பு |ந்த யுகத்தில் நாங்க த்தில் எங்களுடைய ருக்குள்ளேயாவது க்கூடிய வகையில் லயத்திற்கு போசாக் வழங்குவீர்களா?
فالله المكوناني .
NGRISiggio Boullina).
تلك العلاقامتلال العس
anu969
கிடந்த சில தினங்களுக்கு முன்அம்பாறைமாகோவீதியில் ၅၈၈န္တ၅။ விடுதலைப்
புலிகளினால் 11க்கும் மேற்பட்ட அப்பாவி சிங்கள மக்கள் கொடுரமாக கொல்லப்பட்டனர். மனிதாபிமானத்தையும் மக்கள் விடுதலைக்காக போராடும் இயக்கங்களின் தார்மீகக்கோட்பாடுகளையும் அப்பாவி மக்கள் மீதான தொடர்ச்சியான படுகொலைகள் சிதைத்துவருகின்றன. அப்பாவி ஏழைசிங்கள மக்கள் மீதான விடுதலைப்புலிகளின்படுகொலைகள்தொடர்ந்தும் நடைபெற்று
வருவதானது தமிழ்மக்களுடைய நியாயமானபோராட்டத்தைகளங்கப்படுத்தும்
கறைபடிந்த வரலாற்றை மட்டுமே தருமன்றி முடிவில் வேறு எதையும் தந்துவிடப்போவதில்லை. அரசஇராணுவ போராட்டஇயக்கங்களின்யுத்தவீறாப்புக்கு மத்தியில் அப்பாவி மக்களின் வாழ்வு இந்த நாட்டில் தொடர்ந்தும் சூதாட்டமாக்கப்படுவது கண்டிக்கப்படவேண்டியது. அது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அந்தலாவ, அநுராதபுரதிருமலைகல்லாறவபடுகொலைகள் என்றால் என்ன இலங்கைஇராணுவத்தால் அப்பாவிமக்கள்மீது மேற்கொள்ளப்பட்டகுமாரபுரம் தங்கவேலாயுதபுரம் கொக்கட்டிச்சோலை, நவாலி குமுதினிப்படகுபடுகொலை என்றால் என்ன தமிழ் முஸ்லிம் வன்முறைச்சூழலில் எழுந்த இயக்கங்களின் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள் என்றால் என்ன, அதன்பின் அப்பாவிதமிழ்மக்களுக்கெதிரான முஸ்லிம்களின்படுகொலைகள்என்றால்என்ன அனைத்தும் எவ்வித நியாயப்படுத்தல்களுக்கும் அப்பால் எவ்விததயக்கமும் இன்றி வன்மையாககண்டிக்கப்படவேண்டியவை. இவ் அப்பாவிமக்கள் மீதானபடுகொலைகளை எக்காரணம் கொண்டும் யாரும் நியாயப்படுத்துவதுதார்மீகமாகாது எப்போதும் எங்கேயும் எக்காலத்திலும் இக்கொடுரமிக்க மிலேச்சத்தனமான படுகொலைகள் நன்மைகளைத் தந்து விடப்போவதில்லை. மனிதாபிமானத்தின்மீது இறுதியாக விழுந்துகறைபடிந்த வரலாறாக அரந்தலாவ இரத்த அபிஷேகம் நடந்து நிற்கிறது. சிந்தனை மிக்க நாகரீகம் வாய்க்கப்பெற்ற மனித சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடுரமிது இப்படுகொலை நடந்த வீதியில் கொழும்பை நோக்கி தமிழ் சகோதரர் ஒருவர் பயனம் செய்து கொண்டிருந்தார் பஸ்ஸினுள் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் இராணுவத்தடைக்குப்பின் பலமணிநேரத்தின் பின்பஸ் இராணு வத்தால் மீண்டும் கொழும்புநோக்கிச்செல்ல அனுமதிக்கப்பட்டது படுகொலை நடந்த இடத்திலிருந்து பஸ்ஸில் ஒருமுஸ்லிம் வாலிபர்ஏறிக்கொண்டார் தான்படுகொலைநடந்த பஸ்ஸில்வந்ததாகவும் நடந்தசம்பவம்பற்றி அவ்வாலிபர் விபரமாகவிபரிக்கத்தொடங்கினார் பஸ்ஸிலிருந்தவர்கள் ஆவலுடன் மேலும் மேலும் விபரங்கள் கேட்டுக்கொண்டிருந்தனர் பஸ்ஸினுள்பிரயாணம்செய்ததமிழ்சகோதரர்கள் பீதியின்காரணமாகசிங்களப் பிரதேசங்களின் ஊடாகபஸ்செல்லும்போது மிகவும்பயத்துடனும் அச்சத்துடனும் பிரயாணம்செய்ததால் அவ்வாலிபரின்கதைமீது அக்கறைகாட்டவில்லை. சுமார் 50 மைல்களுக்குமேல்பிரயாணம்செய்து பஸ்பகலுணவுக்காக கடுகண்ணாவை என்ற இடத்தில் நிற்பாட்டப்பட்டது. அனைவரும்பகலுணவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குள் சென்றுவிட்டனர் படுகொலை முயற்சியில் இருந்துதெய்வாதீனமாக உயிர்தப்பிய அவ்வாலிபர் மட்டும்பையினுள் பணமில்லாத காரணத்தினால் பஸ்ஸை விட்டு இறங்காமல் பஸ்ஸினுள்ளேயேஇருந்தார் பஸ்ஸினுள்பயணம்செய்ததமிழ்சகோதரர் ஒருவர் அவ்வாலிபரின்நிலைமையைப்புரிந்துகொண்டு ஒருசாப்பாட்டு பார்சலுடனும் ஒரு குளிர்பான போத்தலுடனும் முஸ்லிம் வாலிபர் அருகில் வந்தார். அவரும் சாப்பாட்டைக்கொடுத்துசாப்பிடச்சொன்னார் முஸ்லிம்சகோதரர்வாங்கவில்லை 'எனக்குப்பசியில்லை என்றார் இல்லை சாப்பிடுங்கள்' எனதமிழ்சகோதரர் வற்புறுத்தத் தொடங்கினார் முஸ்லிம் வாலிபர் சாப்பாட்டுப்பார்சலை வாங்கி உண்ண ஆரம்பித்தார் பகலுணவை முடித்துக் கொண்டு பஸ் புறப்பட்டது. முஸ்லிம் வாலிபருக்கும் SLTTTTLL MLLTLLTTTTTTTTTTTTT MMLL LLTLLLLLLL LLLLTMMLLTT LLTTTTS "ÉJAAGT GT55eart, LDUD:s upangatulum?"
இல்லை பாண்டிருப்பு காளிகோயிலடி இவ்இரண்டு வசனங்கள்தான்இருவரிடையேயும் நடந்தசம்பாஷணை மீண்டும் சம்பாஷணை தொடர்வதற்கானசாத்தியங்களை'பாண்டிருப்புகாளிகோயிலடி என்ற பதில் இல்லாமலாக்கிவிட்டது.அவ்முஸ்லிம் வாலிபர் நம்பமுடியாதவர் போல்மிரண்டு நின்றார். பாண்டிருப்பு:என்றஊரின் அடையாளத்தைவைத்துக்கொண்டுதனக்குபகலுணவும் குளிர்பானமும்வேண்டித்தந்துதன்னை ஆதரித்தவர்ஒருதமிழ்சகோதரர்என்பதை அவரால் நம்ப முடியவில்லை போலும் அல்லது இந்த பஸ்ஸினுள் இவ்வளவு
முஸ்லிம்களுக்கும் என்மீது இல்லாத அக்கறை இவருக்கு ஏற்பட்டதே என்ற
தன்னுணர்வும்வெட்கமும் மேலெழுந்ததால்சம்பாஷணைநின்றுவிட்டதுபோலும் பஸ் கொழும்பை அடையும் வரை அவர் தமிழ் சகோதரருடன் பேசவில்லை என்பதும், பஸ் கொழும்பை அடைந்தவுடன் நம்ப முடியாத கண்களுடனும் ஆச்சரியம்கலந்த முகபாவத்துடனும் பஸ்ஸிலிருந்து இறங்கிச்சென்றுவிட்டார் மனிதாபிமானத்தின்கழுத்து நெரிக்கப்பட்டு ஒருபுறம்கொல்லப்பட்டுக்கொண் டிருக்கும் போது இன்னொரு பக்கம் மனிதாபிமானம் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டாயிற்று மனிதாபிமானத்தை அகுரஅரக்கர்களாலும் துப்பாக்கிகளாலும் கலவரங்களாலும் வகுப்புவாதபிரச்சாரங்களாலும் படுகொலைகளாலும் முற்றுமுழுதாக கொல்ல முடியாது என்பதை நமது வாழ்வியில் அனுபவங்களின் ஊடே காண்கின்ற
உண்மையாயிற்று 8hy இல்

Page 5
Ls) Tகாணசபைகளுக்கான தேர்தல்கள்
நடத்தி தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் களைக்கொண்ட நிர்வாகம் ஏற்படுத்தப் படும் வரை இடைக்கால நிர்வாக சபை ஏற்படுத்தல் வேண்டும் என ஐந்துதமிழ்க் 9, Ag,aflsorgian I GOLDLL (EPDP, DPLF, EPRLF, EROS, TELO) José, கோரியுள்ளதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தண்ணம் இருக்கின் றன. இக்கோரிக்கையை வென்றெடுப் பதில் மிக முன்னணியில் முயன்று வருப Sufi 9.311 T9, EPDP, DPLF,5)uususbibliot தலைவர்கள் திகழ்கின்றனர். இவ்விரு கட்சிகளுக்கு மட்டுமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்இருக்கின்றது.
இக்கோரிக்கைப்பற்றி எவ்விதமான
பதிலையும் முன்வைக்காத ஜனாதிபதி திடீரென கப்பற்போக்குவரத்து புனர் வாழ்வுஅமைச்சர்அஷ்ரஃப் அவர்களைத் தலைவராகக் கொண்ட இடைக்கால ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை வடகி ழக்குமாகாணங்களுக்குநியமித்துள்ளார்
ஜனநாயக மரபுகளைக் கெளரவித்துச் செயற்படஇப்போதாவது முயல்கின்றது எனஓரளவிற்காவது ஆறுதலடையலாம். இனமுரண்பாட்டிற்கு அதிகாரப்பங்கீடு தான் தீர்வு என வார்த்தைகளால் கூறிக்கொண்டு நடைமுறையிலுள்ள மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக மத்திய
அரசாங்கத்திற்கு மாற்றிக்கொண்டு
இருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதி யின்நேரடிக்கண்காணிப்பின்கீழ்இப்படி யானஒருகுழுவைஏற்படுத்துவதுபெரும் சந்தேகங்களை ஏற்படுத்தவே செய்கின் றது. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர் எதிர்ப்புணர்வுகளுடன் அரசியல் நடாத் தும் அமைச்சர் அஷ்ரஃப் அவர்களைத் தலைவராகக் கொண்டு வடகிழக்கு மாகாணத்திற்குஇவ்வகையான அமைப்பு ஏற்படுத்துவது எனும்போது அது சந்தே கத்தை இரட்டிப்பாக்குகின்றது. இராணு வத்திற்கு பத்தாயிரம் பேரை சேர்த்துக் கொள்ள முடியாமற் போனபோது புனர்வாழ்வு எனும் போர்வையில்
இதன்செயலாளராகவடகிழக்குமாகாண ஆளுநர்காமினிபொன்சேகாநியமிக்கப் பட்டுள்ளார். ஒரு அமைச்சரின்தலைமை யின் கீழ் ஒரு ஆளுநர் செயலாளராக செயற்படுவது அவ்வாளுநர் பதவியின் கெளரவத்தைக் குறைக்கின்றது என ஆளுநர் பொன்சேகா ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியதன் பின் இவர் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகின்றது.இவ்விதமான குழுவை அமைத்து அதன் தலைமைப்பதவியை அமைச்சர் அஷ்ரஃப் அவர்களுக்கு வழங்கல் வேண்டும் எனும் ஆலோச னையை அரசுக்கு வழங்கியவர்கலாநிதி நீலன்திருச்செல்வம் எனப்பத்திரிகைகள் கூறுகின்றன. இவரைத் தமது தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக் கிய தமிழர் விடுதலைக் கூட்டணி இக்குழுவின்நியமனத்தைநிராகரித்திருக் கின்றது. இக்குழுவின் அதிகாரங்கள் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்க்கட்சிக ளின் எதிர்ப்பு வெளிக்கிளம்பியவுடன் அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் அவசர அவரசமாக தொலைக்காட்சியின் முன் | தோன்றி இவ்வமைப்பு இடைக்கால நிர்வாக சபையல்ல என விளக்கம் அளித்துள்ளார். இடைக்கால நிர்வாக சபைக்கான ஒரு கோரிக்கை முன்வைத்தி ருக்கும் போது அதுபற்றி முடிவு எடுக்காமல்அவசரஅவசரமாகஇவ்வாறு ஒரு அமைப்பை ஏற்படுத்துவதற்கான தேவை என்ன என்பது ஒரு கேள்வியாக மேலெழுகின்றது. இவ்விவகராத்தில் பின்வரும் அம்சங்கள் அவதானத்தில் கொள்ளவேண்டியவைகளாகும். முதலாவதாக வடகிழக்கு விவகாரம் தொர்பாக அரசு இவ்வகையானமுடிவு களை மேற்கொள்ளும்போது குறைந்தது இவ்வரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற வட கிழக்கைப் பிரதிநிதித் துவம்செய்யும்தமிழ்க்கட்சிகளுடனாவது கலந்துரையாடி இணக்கப்பாட்டுடனான ஒருமுடிவை எடுத்திருத்தல் வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அரசு பல்லின
இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு சமூர்திஊழியர்களை வடமாகாணத்துக்கு அனுப்ப அரசுதீர்மானம் எடுத்து செயற் பட்டு வருகின்றமையும், புனர்வாழ்வு அமைச்சராக அஷ்ரஃப் அவர்கள் விளங்கும் போது கிழக்கிலங்கையில் நடைபெற்றுவரும் அரசின்புனர்வாழ்வுப் பணிகளில் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள்வந்தவண்ணம் இருக்கின் றன என்பதையும் கருத்திற் கொள்ளல் வேண்டும் அமைச்சர் அஷ்ரஃப் அவர் கள் ஒருசிறுபான்மை இனத்தைச்சேர்ந்த வர் என்பதுவோ அல்லது அவர் மட்டும் தான் அமைச்சரவையில் அங்கம் வகிக் கும் அம்மாகாணத்தவர் என்பதுவோ இவ்வித நியமனங்களுக்கான தராதர மாகக்கொள்ளல் ஆகாது. இரண்டாவதுவடகிழக்குமாகாணங்களில் மூன்றில் இரண்டு பகுதிகள் தமிழ் ஆயுதப்படையான விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலும், மூன்றில் ஒருபகுதிசிங்களஇராணுவத்தின்கட்டுப் பாட்டிலும்இருக்கின்றன.இந்நிலையில் இராணுவத்தினால் வென்றெடுக்கப்பட்ட பகுதிகளில் எவரும் சுதந்திரமாக செயற் படமுடியாத அளவில் எல்லா நடவடிக் கைகளையும் இராணுவம்தமது முழுமை யான ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ள சூழ்நிலையில், அத்தியாவசிய மருந்து வகைகைைளக்கூடஎடுத்துச்செல்லMSF போன்ற வெளிநாட்டு தொண்டர்நிறுவ னங்களுக்குக்கூடஇராணுவம் அனுமதி வழங்கமறுத்துவருவதாகNSF நிறுவனத் தினர்கூறியதாகவும், அகதிகளாகியுள்ள அப்பாவிமக்கள்பட்டினிச்சாவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் இந்தியாவுக்குபடகுகள்மூலம் செல்ல முயலுகின்றனர் என UNHCR பிரதிநிதிகள் கூறியதாகவும், செய்திகள் பத்திரிகைகளில் வெளிவரும்நிலைமை களின் மத்தியில் இந்த இடைக்கால நிர்வாகக்குழுஎவற்றைச்சாதிப்பதற்காக அமைக்கப்படவிருக்கின்றது? மூன்றாவதாக தமிழ்மக்கள்நம்பக்கூடிய வகையில் எதையுமே செயற்படுத்தாது
இவ்வரசைநம்பியவர் யும், அதன்கெடுபிடிக பரிசாகக்கொடுத்துள்ள அரசியல் தீர்வாகப் பி வெளியிட்டு அதை இ முனைப்புகளுக்கான மட்டும் பயன்படுத்தி ஏமாற்றிவரும் இவ்வே க்கு மாகாணம் தொட மட்டுமே ஒரே நோக் செயற்பட்டுவரும்இல் கையான ஒருங்கிணை இந்த இராணுவத் தே மாகக் கொண்டுதா முயலுகின்றதா?
எது எப்படியிருப்பி மாகாணங்கள் தொ மக்களின் இணக்கப்ப அரசு தனது ஆட்சிப் செயற்படுத்த முயலு செயற்பாடுகளையும் வேண்டியது தமிழ்ஜ னது கடமையாகும்.
வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாக சபை
U.IIIbdisas T35?
GNIITGM LJ806ủl&{TỦL]|
bഞLഡ്രൈ8ഞ6TL பாட்டின் தவிர்க்க இந்நடவடிக்கை இ வேண்டும்.
இடைக்கா
மறுபுறத்தில் இடைச் ஒன்றை ஏற்படுத்துப் 5 LD35) UITWITT (GULD பதவியைக்கூடத்து மூலம் யாழ் மக்களு தான் தயார் என்று EPDP liolóir 5,600 னந்தா, வடகிழக்கு களைக் கண்டறிந்து ஒரு இராணுவ ம நிர்வாகரீதியில்செ அமைப்பு ஒன்று எவ்வித முரண்பாடு ஆனால் இன்று நிலவுகின்ற இராஜ் மத்தியில் அப்பி பொறுப்பே இராணு பட்டுள்ள சூழலி இடைக்கால நிர்வு சாதித்துவிடப்பே கம் எழுகின்றது. ம நோக்கமாகக்கொ ஏற்படுத்தப்படல் முதலாவதாக தேவைகளைநிை விதத்தில் இராணு ருந்து இவர்கள் வேண்டும். விடு மோதுவது.அவர்க இராணுவத்தைப் மட்டுமே இராணு வரையறுக்கப்ப
சுதந்திரத்தில் இர
 
 
 
 

செப்டம்பர் 26 - ஒக்.09, 1996
நக்கு யுத்தத்தை ாயும் மட்டுமே ŝJĜeSJGSDGTILIĜAĉä) ரணை ஒன்றை வரையும் யுத்த 0 PI ழு உலகையும் ளயில் வடகிழ பாக யுத்தத்தை ாகக் கொண்டு ரசானது இவ்வ புக்குழுவையும் வயை நோக்க செயற்படுத்த
ம், வடகிழக்கு ர்பாகத் தமிழ் டுகள் இல்லாமல் லத்தின் மூலம் கின்ற எல்லாச் தடுத்து நிறுத்த நாயக சக்திகளி
|ணக்கப்பாட்டுட
டாத சூழலை உத்தரவாதப்படுத்தல் வேண்டும். இது விடுதலைப் புலிகளுக் கெதிரானபுத்தம் தமிழர்களுக்கெதிரான யுத்தமல்ல என வார்த்தைகளால் கூறிக் கொள்ளும் இவ்வரசு ஐ.தே.கட்சி அரசைப்போன்றே எல்லாத் தமிழர்க ளும் புலிகள்' எனும் போக்கில் முழுத் தமிழர்களுக்கும் எதிரான கூட்டுப் Lula JITTÄJ35 (G3555 (Collective Punishment) இராணுவத்தைப் பயன்படுத்தி வருகின்றதோடு ஆயுதுமேந்தாத அப் பாவி மக்களைப் பட்டனி நிலைக்கு உள்ளாக்கியும் வருகின்றது.
புலிகளுக்குஎதிராக அரசியலில்ஈடுபட்டி ருக்கும் அரசியல் குழுக்களடங்கிய இடைக்கால நிர்வாகச்சபையைஏற்படுத் தும் போது அது மேலதிகமான முரண் பாடுகளுக்கு வழிவகுப்பதோடு யுத்த அவலங்களுக்கு உள்ளாக்கியுள்ள பொது மக்களின்நிலைமையைமோசமாக்கவே வழிவகுக்கும்.அத்தோடு இவ்வகையான அமைப்பைப் பாதுகாக்கவேண்டிய
பொறுப்பும் இராணுவத்தைச்சென்றடை
ங்கான ஜனநாயக ப்படுத்தும் செயற் முடியாத ஒன்றாக GOTLD) 9, IT GOOTLILL GÄ)
ல நிர்வாக L?
கால நிர்வாகசபை படியும் இதற்காகத் iற உறுப்பினர் ந்து அச்சபையின் குச் சேவையாற்ற அறிவித்துள்ளார். ர் டக்ளஸ் தேவா மக்களின் தேவை பூர்த்திசெய்தவற்கு ப்படுத்தப்படாத ற்படக்கூடிய சிவில் தவையென்பதில் இருக்கமுடியாது. ப்பிரதேசங்களில் வ கெடுபிடிகளின் தசத்தை ஆளும் பத்திடம் ஒப்படைப் இவர்கள் கூறும் க சபை எவற்றைச் ன்றது என்ற சந்தே ளின்தேவைகளை ட ஒரு அமைப்பு பண்டுமேயானால், கள் அன்றாடத் வற்றிக்கொள்ளும் க் கெடுபிடிகளிலி விடுவிக்கப்படல் லப் புலிகளுடன் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்வது தின் செயற்பாடாக
பொதுமக்களின் வத்தினர் தலையி
- சபாலகிருஷ்ணன்
வதோடு இராணுவத்தின் தயவில்இயங்க வேண்டிய நிலைமை இவர்களுக்கு ஏற்படும் இன்று அரச இராணுவக் கட்டுப்பாட்டில் அன்றாடம் நடைபெறு கின்றமோதல் சம்பவங்களையும் அதன் விளைவாக அவ்விடங்களைச்சூழவுள்ள பிரதேசங்களில் வாழ்ந்துவரும் மக்க ளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுடன் ஒப்பிடும் பொழுது இவ்வகையான நிலைமைகள்இராணுவக்கெடுபிடிகளை மேலும் வலுப்படுத்தவே உதவுமேயொ ழிய வேறு எதற்கும் உதவப்போவ தில்லை.அத்தோடு இச்சபையின்செயற் பாடுகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களுக்கு மட்டுப் படுத்தப்பட்டதாகவே அமையும். இடைக்கால நிர்வாக சபையின் தேவை வட-கிழக்கில் ஆயுதமேந்தாத பொது மக்களின் தேவைகளை நோக்கமாகக் கொண்டது என்பது தான் உண்மையா னால் அவ்விதமான சபை சரியாக செயற்படுவதற்கானமுதற்செயற்பாடாக இராணுவ ஆதிக்கத்திலிருந்தும், விடுத லைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்தும் பொதுமக்களை விடுவித்து அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத்தேவையான கட்சிசார்பற்ற சுதந்திரமானசிவில் நிறுவகங்களையோ அல்லது சிவில் நிர்வாக சபையையோ ஏற்படுத்துவதுதான்.
ஜெனீவா பிரகடனம்
இந்நடைமுறையின் ஆரம்பமாக இராணு வத்தினருக்கும், புலிகளுக்குமிடையி லானஇராணுவமுரண்பாட்டுக்கிடையில் சிக்கித் தவிக்கும் பொது மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக அமைதல் வேண்டும். ஆகக் குறைந்தள வில் உள்நாட்டு ஆயுதப்போராட்டம் தொடர்பான சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கத்தின் ஜெனீவா பிரகடனத்தில்
கைச்சாத்திட்டு ஏற்றுக்கொள்ள வைப்ப தற்கான கோரிக்கையை அரசாங்கத்திற் கும்புலிகளுக்கும்.இவர்கள்முன்வைத்தல் வேண்டும் பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதர வில் தொங்கிக்கொண்டிருக்கும் இவ்வ ரசுக்குக்குறைந்தபட்சக்கோரிக்கையாக இக்கோரிக்கை முன்வைக்கப்படல் வேண்டும் சலுகைக்கும் பதவிகளுக்கும் மண்டியிட்டுக்கொண்டு இவ்வரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளைக்கூட எதிர்த்து செயற்படாது மெளனம்காத்துக் கொண்டிருக்கும் மலையகத் தமிழ்க்கட் சிகள்உட்படபாராளுமன்றத்தில்அங்கம் வகிக்கும்எல்லாத்தமிழ்உறுப்பினர்களும் அரசுக்கு வழங்கும் ஆதரவை இக்கோ ரிக்கையுடன் நிபந்தனையுள்ளதாக ஆக்கிக்கொண்டு அரசுக்கு எதிரான அழுத்தங்களைப்பிரயோகிக்க முன்வரல் வேண்டும் மக்களின் பட்டினிச் சாவை யும், அங்குநடைபெறுகின்ற அடாவடித் தனங்களையும் செய்தித்தணிக்கையின் மூலம் மூடிமறைத்துக்கொண்டு இருக்கும் இவ்வரசின் கபடத்தனத்திற்கு ஒரு சவாலாக இந்நடவடிக்கை அமையலாம். அப்படியான கோரிக்கையை ஏற்று இவ்வரசு ஜெனீவாப் பிரகடனத்தில் ஒப்பமிட்டு ஏற்றுக்கொள்ளுமேயானால், அதற்கிணங்க கண்காணிப்புக் குழுக் களை நியமனம் செய்து அப்பிரகட னத்தை கெளரவித்துஇராணுவம் நடந்து கொள்கின்றதா என்பதை உத்தரவாதப் படுத்திக்கொள்ளல்வேண்டும்.இவ்வகை யான உத்தரவாதம் கிடைக்குமேயானால் இந்நிலைமையானது இந்த யுத்தத்தின் மற்றஅணியானது விடுதலைப்புலிகளை யும் இப்பிரகடனத்தை ஏற்றுக்கொள் வதை உத்தரவாதப்படுத்துவதற்கான அழுத்தங்களை உள்நாட்டிலும் வெளி
நாடுகளின்மூலமாகவும் பிரயோகிக்கக்
கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த பெரும் வாய்ப்பாக அமையும். இவ்வகையில் கட்டுப்பாடான யுத்தம் என்பதுயுத்தத்தின் வலுவைக் (Intensity) குறைப்பதற்கு உதவுவதோடு ஆயுதமேந்தாத பொது மக்களின் பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்த உதவும். இத்தகைய சூழ்நிலையின் உருவாக்கமா னது சுதந்திரமான சிவில் நிர்வாக சபை ஒன்றை அமைத்து இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மட்டு மல்ல விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில்இருக்கும் பகுதிகளிலும் வாழும் இலட்சக்கணக்கான பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய் யக்கூடிய வகையில் நிர்வாக விநியோக அமைப்புக்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் ஏதுவாக அமையும் கட்சி சார்பற்ற ஒரு சுதந்திர மானசிவில் நிர்வாக சபையாக அமைவ தோடு அம்மாகாணங்களைத் தமது வாழ்விடமாகக்கொண்ட வடமாகாண முஸ்லிம்கள் உட்பட எல்லா இனத்தின ரிதும்பிரதிநிதித்துவத்துடனான ஒன்றாக அவ்வமைப்பு அமைதல் வேண்டும். இவ்வமைப்புசரியாக செயற்படுகின்றதா என்பதைக் கண்காணிக்கக் தமிழ்க் gi čladi o L. LJE Ud)41 415 ga LGOLDU பொன்றை ஏற்படுத்திக்கொள்ளலாம். முரண்பாடுகள் மேலும் வளர்ச்சியடை வதைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டு மானால்இந்நிர்வாகம் கட்சிஅரசியலுக்கு உட்படாத வகையிலும் வரையறை செய்யப்பட்டகொள்கை செயற்திட்டங் களுக்குக்கட்டுப்பட்டும் செயற்படுத்தப் படுவது உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும் எனவே தமிழ்க்கட்சிகள் மக்களின் அவலநிலையைக்களைந்தெறிவதுதான் இக்கோரிக்கையின்நேர்மையான நோக்க மாக இருக்குமேயானால் இந்த இடைக் கால ஒருங்கிணைப்புக்குழு ஏற்படுத்தப் படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும், இடைக்கால நிர்வாக சபையைக் கோரா மல் ஜெனீவாபிரகடனத்தில் அரசு ஒப்ப மிட்டு அதற்கமைய யுத்த நிலைமை களைக் கட்டுப்படுத்தி மக்களுக்குப் பொறுப்புகூறுமளவுக்கு இராணுவம் நடந்து கொள்வதை உத்தர வாதப்படுத்தியதன் பின் ஒரு கட்சி சார்பற்றசிவில்நிர்வாகச்சபையொன்றை ஏற்படுத்தமுயற்சிகளை மேற்கொள்வதே நல்லது.

Page 6
წ7N2%
செப்டம்பர் 26 - ஒக்.09, 1996
தமிழ் பிரதேசத்துக்கான தன்னாட்சிக்
கோரிக்கையை முன்வைத்து இலங்கை யில் ஆயுதப்போராட்டம் நடத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்தப்போராட்டத்தில் குறிப்பாக இளைஞர்களே ஈடுபட்டாலும் கூட கூட்டு மொத்தத்தில் இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களும் இக்கோரிக் கையை ஏற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும் அதிலும் சாத்வீகம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் தான் தமது 2_orité élu613.3, GL 5555, Git au TIGla)T3, இளைஞர்களுக்குஇந்த வழிமுறைக்கான அத்திவாரத்தை மறைமுகமாக அமைத்துக் கொடுத்துள்ளார்கள்என்றால் அதுமிகை யாகாது. தமிழ் மக்களின் ஏகோபித்த முடிவான தன்னாட்சிக்கோரிக்கையை வென்றெடுக்கும் நோக்கில் அரசியல் கட்சிகள் வேறாகவும், ஆயுதக்குழுக்கள் வேறாகவும் செயற்படவேண்டிய அவசி யத்தை மாறிமாறி ஆட்சிக்குவந்தசிங்கள ஆட்சியாளர்களே ஏற்படுத்திவிட்டார்கள் என்பது அனைத்துத் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டமுடிவு சர்வ சுதந்திரமுள்ள ஜனநாயக நாட்டில் ஆட்சி செய்கின்ற அரசாங்கங்களினால் அனைத்துமக்களும்இன மதபேதமின்றி சரிசமமாக நடத்தப்பட்டால் இவ்வாறான கட்சிகளோ குழுக்களோ தோன்றி தன்னாட்சி கோருவதற்கு எவ்வித நியாயமுமில்லை. ஆனால் அவ்வாறான போராட்டம் தோன்றியுள்ளமை இங்கு ஒரு பகுதி மக்கள் சரிசமமாக நடத்தப்படவில்லை என்பதற்கும் அவர்களது சுதந்திரத்துக்கு ஏதோ ஒரு வகையில் ஆபத்து ஏற்பட்டிருப்பதை உணர்ந்துகொள்வதற்குமான சான்றாக வும் அமைந்துள்ளது. உண்மையில்தமிழ் மக்களின்உரிமைகள்பல்வேறுவழிகளில் பறிக்கப்பட்டதன் விளைவே இன்றைய தன்னாட்சிக்கோரிக்கை என்பது உலகறிந்த விடயம் பறிக்கப்பட்டதமது உரிமைகளை மீட்டெடுக்கவும்இனிவரும் காலங்களில் வேறெவராலும் தமது உரிமைகள் பறிக்கப்படாதிருப்பதற்கு மாக நடத்தப்படுகின்ற ஆயுதப் போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ளனர்.இதுவரையிலும் பலநூறுகோடி ரூபாய்கள்பெறுமதியான சொத்துக்கள்இழக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இழக்கப்பட்டசொத்துக்களின் பெறுமதியைக்கணக்கிட்டுதமிழ் பேசும் பிரதேசத்தின் அபிவிருத்திக்குப் பயன் படுத்தியிருந்தால்இந்நேரம் அந்தப்பகுதி ஒரு குட்டிச் சிங்கப்பூர் என்ற என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்திருக்கும். இவற்றையறியாமல் அந்த இளைஞர்கள் போராட்டத்தில் தமது செல்வங்களை அழிக்கவில்லை.இப்போதுநினைத்தால் கூடஅரசாங்கத்தின் ஐந்து சத உதவிகூட இல்லாமல் யுத்த தளபாடங்களுக்காக செலவுசெய்கின்ற பணத்தைக்கொண்டு
தாம் வரையறைசெய்துள்ளதமிழ்பிரதே சங்களை அபிவிருத்திசெய்ய முடியும் ஆனால் அநீதியான அரசின்கட்டுப்பாட் டில் இருந்து கொண்டு அப்படிச் செய்வதானதுவிழலுக்கிறைத்தநீராகவே இருக்கும்.ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாண நூலகத்துக்கு என்னநடந்ததோ அதே கதிஇவற்றுக்கும் நடக்கலாம். எனவேதங்களைத்தாங்களே ஆளுகின்ற நிலையினை ஏற்படுத்திக் கொண்டு அபிவிருத்திப்பணியில் ஈடுபடு வதே சிறப்பென்று இளைஞர்கள் திட்டமிட்டிருந்தால்அது பிழையானமுடி வென்று எவராலும் சொல்லமுடியாது.
தமிழ்சமூகத்தின்இவ்வாறானசிந்தனைப் போக்குக்குமாற்றமாகமுஸ்லிம்பிரதேசங் களில்அபிவிருத்தியினை மட்டும் அடிப் படையாகக்கொண்டசெயற்திட்டங்கள் வகுக்கப்படுவதானது தமிழ் மக்களுக் குத்தான்பிரச்சினைகளும் தேவைகளும் இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு இவை எதுவும்கிடையாதென்பதுபோல அமைந் திருக்கின்றது. இவ்வாறு எவராவது
தையே எடுத்துக்காட் வாரமஞ்சரியில் முகம்ம எழுதி வரும் 'முஸ்லி சமூகத்தின்பிரச்சினைக கட்டுரை முஸ்லிம்களை செய்யப்போதுமானதாகு ரையில்முஸ்லிம்களுக்ெ பேரினவாதம் செய் வேலைகளைபுள்ளிவிட படுகிறது. எடுத்து SIGOGOTOCOLD USIGOTO, ஒன்றிரண்டு விடயங்கள்
1. முஸ்லிம் அமைச்சர் போர்க்கொடி தூக் பேரினவாதிகளின்செய 2.முஸ்லிம்களைப்பெரு கொண்ட அம்பாறை திட்டமிட்ட சிங்களக் மூலம் முஸ்லிம் பெரும் Sull GOLD. 3. கண்டியில் ஆண் அமைப்பதிலுள்ளதை மேற்படி நிகழ்வுகள்
ருமலை மாவட்டத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின் நிரந்தரமான வாக்குகளை பிரதேசரீதியிலாக பின்வரு மாறு கணிப்பிடக்கூடியதாகவுள்ளது. (உத்தேசமதிப்பீடு)
மூதூர்-8500 குச்சவெளி 3000 தம்பலகாமம்-1700 திருகோணமலை-2000 கந்தளாய்-800 SAGTIGSofulu IT-1500 இம்மாவட்டத்தின்மு.காவின் இன்றைய அரசியல்நிலைப்பாடென்பதுமக்களை மதிக்காததாகவேகாணப்படுகிறது.இதன் தாக்கத்தினால் மக்கள் அரசியல் அக்கறையற்று இருப்பதனையும் மேற்படி அரசியல் கட்சிக்கு (முஸ்லிம்கள்) ஆதரவாக செயற்படு வதானது மிகவும் வீழ்ச்சிநிலையிலேயே இருப்பதனையும் காண முடிகிறது. அண்மையில் நடைபெற்ற முகாவின்14 வது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள பிரயாணம் மேற்கொண்டஇம்மாவட்ட தொண்டர்களேசாட்சி.இம்மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தூண் எனப்போற்றிப்புகழ்ந்த மூதூர்பிரதேசத் திலிருந்து மகாநாட்டுக்கு சென்றோர்கள்
எண்ணினால், அது அவரது அறிவினத்
தொகை ஆக 08 ஆகும் (அதில் 04 நபர்கள் மூதூர் பிரதேசசபை உறுப்பினர்கள்) இதே போன்று திருகோணமலையிலிருந்து O8. பேர்களும் தம்பலகாமம்பகுதியிலிருந்து 18 பேர்களும், குச்சவெளி பகுதியிலி ருந்து16பேர்களும் கந்தளாயிலிருந்து5ெ பேர்களும், கிண்ணியாவிலிருந்து 44 பேர்களும் (இதில் சுமார் 25 பேர்கள் பரீலசுகட்சி ஆதரவாளர்கள்) மாத்திரமேகலந்துகொண்டனர். ஏனைய பிரதேசங்களை விட மு.கா கட்சியினைமுழுமையாகநம்பியகேந்திர நிலையமானமூதுர்பிரதேசத்தில்இன்று கட்சியின் வளர்ச்சி பாரிய் வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் போதுபின்வரும்குறைபாடுகளேமுக்கிய காரணம் என்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
Jalal GIJ
1. பிரதேசத் தலை தோன்றித்தனமான செயற்பாடுகளும் 2. பிரதேசத்தலைவர் அரசியற் பலத்தைப்ப ()&ir Gór Lauf Gessló! வளர்ச்சிக்கும்தடையா 3. கட்சி விசுவாசமு முற்றாக இல்லாத ஒ களுக்கான புனர்வா அமைச்சின் மாவட்ட யாகநியமித்திருப்பது 4.கட்சி விசுவாசிகளு கைவிட்டுதலைமைத் ரம் தொடர்புகொண்டு களையும்உறவினர்கள் யும் சிலபிரதேசதலை வதனால் மக்களின் 9 GNTijála Git GTGTL படுவது.
5. திருகோணமலை
 
 
 
 
 
 
 

டும் தினகரன் துசமீம் என்பவர் ம் சிறுபான்மை i' என்றதொடர் விழிப்படையச் நம் இவரதுகட்டு கதிராகசிங்களப் துள்ள சதிநாச ரங்களுடன்தரப் j, B, FTL LIFT g, அறிந்திருக்கின்ற NGT895 896 ADGAOTTLD.
5ளுக்கெதிராகப் கும் சிங்களப் ற்பாடுகள்
OLJITIĠITIGOLDLLJIET SEġi, மாவட்டத்தில் குடியேற்றத்தின் பானமை குறைக
øst List LGIT (MA) B6rt. பொய்யென்று
வாதிட எந்த ஒருவருக்கும் துணிவு கிடையாது. இதனடிப்படையில் தமிழ் மக்களுக்கு சிங்களப் பேரினவாதத்தால் எந்தளவு ஆபத்தும் பயங்கரமும் இருக்கின்றதோ அதே அளவு முஸ்லிம்களுக்கும் உண் டென்பதை சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது.ஆரம்பகாலத்திலேயே இந்த உண்மையினைத்தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு விளங்கப்படுத்திய தோடு நின்றுவிடாமல் தமது கட்சிகளில் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கி தேர்தல்களில்போட்டியிடவும் வழிவகுத் தனர். காலமாற்றத்தின் விளைவாக பிற்காலத்தில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் தோற்றம்பெற்றன.அவ்வாறான அனைத் துக் குழுக்களிலும் கணிசமான அளவு முஸ்லிம் இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு அவர்களுக்கு உயர் பதவி வழங்கப்பட்டிருந்ததை கடந்த கால வரலாறு இன்றும் காட்டி நிற்கின்றது. இப்போதும் கூடவடபகுதி யிலிருந்துஇடம்பெயர்ந்தமுஸ்லிம்களின் அமைப்புக்கள்தமிழ்மக்களின்மீதுகுறை காணுவதற்குப் பதிலாக அவர்களால் தமக்களிக்கப்பட்ட கெளரவத்தையே மீட்டுப்பார்த்து நன்றி கூறுகிறார்களென் றால் தமிழ் மக்களால் முஸ்லிம்கள் எந்தளவு மதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும்.இவையெல்லாம் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட் டால் தான் தமிழ் பேசும் மக்களுக்கான சுதந்திரதாயகத்தை ஏற்படுத்த முடியும் என்ற உயர் சிந்தனையின் விளைவால் ஏற்பட்டஅனுகூலங்கள் இந்நிலைமைகளை நன்குணர்ந்து கொண்ட சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களிலிருந்து முஸ்லிம்களைப் பிரிக்க எண்ணற்ற சதிவலைகளை விரித்தது. அவற்றில் துரதிஷ்டவசமாக இரண்டு இனமுமே விழுந்து விட்ட தென்றே கூற வேண்டும் சந்தர்ப்ப சூழ் நிலைகளின் காரணமாகஅல்லது எதிரி யின் பிரித்தாளும் தன்மையைப் புரிந்து கொள்ளத்தவறியதன் காரணமாக தமிழ் போராளிக் குழுக்களால் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட் டார்கள் பதிலுக்கு தமிழ் மக்களும் முஸ்லிம்களால் அதே வகையில் துன் புறுத்தப்படாமிலிருக்கவில்லை. அவை யெல்லாம் கடந்து போன அசம்பா விதங்கள் மட்டுமன்றி கண்டிப்பாக மறக்கப்படவேண்டியவைகளும் கூட இரண்டு இனங்களுக்கும் பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் வஞ்சக நிலைப்பாட்டை நிதர்சனமாக புரிந்துகொண்டபின்னரும்கடந்துபோன கசப்பானநிகழ்வுகளை மாறிமாறிமீட்டுப் பார்ப்பதானது மீண்டும் இவ்விரு இனங்களினதும் ஒற்றுமைச் சீர்குலை
இவ்விருஇனங்களும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு வாழ முடியாதென் பது காலத்தால் நிரூபிக்கப்பட்ட உண்மை எனவே சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமது உரிமைகளை மீட்டெடுக்கப் போராடு கின்றதமிழ்சமூகத்துக்கு உதவிசெய்யாது விட்டாலும் பரவாயில்லை. உபத்திரவ மாவது செய்யாமல் அவர்களுடன் ஒற்றுமையைக் கட்டிக் காக்கின்ற
முட்டுக்கட்டையாக இருக்கின்ற அம்சங்களை இனங்கான முஸ்லிம்கள் தவறக்கூடாது.
இவ்விடயத்தில் தமது சொந்த அரசியல் மற்றும் இன்னோரன்ன நலன்களுக்காக இவ்விரண்டு இனங்களும் ஒற்றுமைப் படாதிருப்பதை விரும்புகின்ற குறுகிய தீர்க்க தரிசனமற்ற சிலர் எம்மிடையே உலாவுகின்றனர்.இவர்களில் பெரும்பா லானவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மிகவும் வேதனைக்குரியது. இவர்கள் தமிழ்ப் போராளிக் குழுக்களால் முஸ்லிம்களுக்கெதிராகச்செய்யப்பட்ட துரதிர்ஷ்டநிகழ்வுகளைமீண்டும்மீண்டும் நினைவுபடுத்துவது அதன் வாயிலாக அனுதாபத்தைப்பெற்று முஸ்லிம்களின் வாக்குகளைக் குறையாடவே என்றால் அது பொய்யில்லை. இப்படிச் சொல்வதன் மூலம் அம்மாதிரியான நிகழ்வுகள் இன்னும் தொடரலாம் என்று சூசகமாகக் கூறுகின்றார்கள் இது அவர்கள் வாக்கு வேட்டையாடக் கடைப்பிடிக்கின்றதந்திரங்களில் ஒன்று அவர்கள்கூறுவதுபோன்று அந்த ஆயுதக் குழுக்கள் அதே நிலைப்பாட்டில் இப்போ தும் இருக்குமாக இருந்தால் முஸ்லிம் கிராமங்களில்புகுந்து அவர்களை ஆயிரக் கணக்கில் வெட்டிக் குவிப்பது அவர்க ளுக்கு ஒன்றும் கஷ்டமானகாரியமல்ல அதை அவர்கள்ஏன்செய்யாமல் இருக்கி றார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இங்கு இவர்கள் நினைப்பதற்கு மாறாக தமிழ் போராளிகள் அண்மைய காலங் களில் முஸ்லிம்பிரமுகர்களுக்குஅனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியிருப்பது ஈண்டு கவனிக்கத்தக்கது. எனவே முஸ் லிம் - தமிழ் ஒற்றுமையை கருத்திக் கொண்டு தமிழர்களால் முஸ்லிம் களுக்கும், முஸ்லிம்களால் தமிழர்களுக் கும் ஏற்பட்டதுரதிர்ஷ்டநிகழ்வுகளைப் பற்றிப் பேசுவதும் பத்திரிகைகளில் அறிக்கைகளில் விடப்படுவதும் இவை தொடர்பாக கதை, கவிதைகள் எழுதுவ தும் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பத்திரிகைகளும் இவ்வாறான ஆக்கங் களைப்பிரசுரிப்பதை நிறுத்திவிடுவதே தமிழ் கூறும் நல்லுலகுக்குச் செய்கின்ற பேருதவியாகஇருக்கும்.
எம்.ஏ. எம்மர்குக்
புறக்கணிக்கிறது
ர்களின் தான் போக்குகளும்
தமக்கிருக்கும் ன்படுத்திதிறமை
எழுச்சிக்கும் செயற்படுவது.
இனப்பற்றும் வரை முஸ்லிம் வு, புனரமைப்பு இணைப்பதிகாரி
ன்தொடர்புகளை வத்துடன்மாத்தி நமது சுயதேவை னது தேவைகளை ர்கள்மேற்கொள் குறைபாடுகள்
புறக்கணிக்கப்
ாவட்ட பாராளு
வுக்கே வழிவகுக்கும். வடக்குகிழக்கில்
மன்ற உறுப்பினர் நஜீப் ஏ. மஜீத் அவர்களின் அசமந்தப் போக்குகள் (செயற்திட்டவேகம் குறைவு) 6.இம்மாவட்டஅபிவிருத்திநடவடிக்கை கள்எதனையும்கட்சியின்சார்பாகவாவது முகாதலைவர் மேற்கொள்ளாமை, 7 கட்சி வளர்ச்சியினைக் கவனிப்பதற் கென முன்னர் வருகை தந்த கொழும்பு வாழ் கட்சி உயர் மட்டக் குழுவினரின் வருகையென்பது முற்றாக இல்லாத நிலைமை இவற்றில் 1-3 தொடக்கம் வரையில் குறிப்பிடப்பட்டவைகள்முற்றுமுழுதாக மூதூர் பிரதேசத்தையே உள்ளடக்கும். கட்சியின் வளர்ச்சியில் ஆரம்பகாலம் தொடக்கம்தீவிரநாட்டம்கொண்டமூதூர் பிரதேசமக்கள் இன்று விரக்திநிலைமை யில் தலைமைத்துவத்தையே குறைகா ணும் அளவிற்கு நிலைமை மாறியுள்ள தென்பதை முகா தலைமைத்துவம்
நன்குணர்ந்துகொள்ளத்தான்வேண்டும்
அண்மையில் மு.கா தலைவர் எம்.எச். எம்.அஷ்ரஃப் அவர்கள்ஏற்பாட்டில்பிரதி அமைச்சர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் (பிரதித்தலைவர் நஜீப்ஏ மஜீட் அவர்கள்) திருகோணமலை மாவட்டஅபிவிருத்திக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.இம்மாவட்டத்தைத் துரித அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்ற எண்ணப்பாடு மு. கா தலைவர் அவர்களுக்குஇருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.இம்மாவட்டத்தில் கட்சியின் நிலைப்பாடானது மாவட்ட அபிவிருத் திக்குழு முன்னேற்றச்செயற்பாட்டிலும் மேற்கூறப்பட்டுள்ள பாரியளவிலான குறைபாடுகளைநிவர்த்திசெய்வதிலுமே தங்கியுள்ளதென்பதையும் மு.கா தலை மைத்துவம் உணர்ந்துகொள்ளுமாயின் நிச்சயம்இம்மாவட்டமுஸ்லிம்கள்மு.கா. கட்சிக்கு விசுவாசமுள்ளவர்களாக எதிர்காலத்திலும் செயற்படுவார்கள் என்பது உறுதி இல்லையென்றால் பிறி தொரு கட்சியின் தோற்றத்திற்கு மு.கா வழி அமைத்துக் கொடுப்பதாகவே
-960)LDLLILD.
ஏ.எம்.எம்.அப்துல்லாஹ் ஏ.எம்.வை.சஹிட்
திருமலை

Page 7
fసా
C
G
C ஆருக்கு 90வயதாகிற்று இம்மாதம் இலங்கையின் முக்கிய சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் அனைத்தும் இதையொட்டி அவருட னான யேட்டிகளையும், கட்டுரைகளை யும் அவரது வாழ்க்கை பற்றிய படங்க ளையும் வெளியிட்டன. இலங்கையில் இனப்பிரச்சினை 1950க ளில் இருந்து கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக வெடித்ததற்குஜேஆரின் சிங்களப்பேரினவாதநிலைப்பாடும் ஒரு முக்கிய காரணி என்பது தெரிந்த GIGLIJGELD. ஜே.ஆரை ஒருபெரும் தேசிய அரசியல் வாதியாகபலரும்கண்டு எழுதுகின்றஇந் நேரத்திலே நாம் அவரதுஇனவாதத்தின் உளவியலை சற்று மீட்டுப்பார்ப்பது இலங்கையின் இனப்பிரச்சினையின் இருள் படர்ந்த மூலைமுடுக்குகள் சில வற்றுள் ஒளி பாய்ச்சுவது போலாகும். 1956இல் 24மணி நேரத்தில் தனிச்சிங் களச்சட்டம் கொண்டு வருவதாகக்கூறி சிங்களப் பேரினவாத அலையில் ஆட் சிக்கு வந்தார்பண்டா கெலனித்தொகு தியில் தோற்றுப்போனார் ஜே.ஆர் ஆட்சிக்கு வந்த பண்டா 1957 ஜூலை யில் தமிழரசுக்கட்சியுடன்மாநிலசுயாட் சிக்கான ஒப்பந்தமொன்றில் ஈடுபடுகி றார். ஆனால் பண்டா உருவாக்கிய சிங்கள இனவாத அலையே அதற்கெதி ராகத் திரும்புகிறது. ஒப்பந்தத்திற்குக் கடும் எதிர்ப்பு தோற்றுப்போயிருந்த ஜேஆரிடமிருந்தேகிளம்பிற்று. 2500 வருடங்களாக தனது மொழியையும் மதத்தையும் மிகக் கரிசனையுடன் காத்துவரும் சிங்களஇனம் தன்னுடைய பிறப்புரிமையைக் gršš இம்மியளவேனும்விட்டுக்கொடுக்காமல் போராட வேண்டிய காலம் வந்து GSL Lig' (Daily News 13.05.1957) எனக் கூக்குரலிட்ட ஜே.ஆர் சிங்கள இனத்துவேசத்தைக்கிளறிவிட்டஅந்தப் பிரபல பாதயாத்திரையிலும் (05-10-1957) ஈடுபட்டார். இந்தக் காலகட்டத்தில் எஸ்.பி. அமர சிங்கம் என்பவர் வெளியிட்டு வந்த டிரிபியூன் என்ற பத்திரிகையில் ஆய்வறி
ஞர்ஜேம்ஸ்ரி ரத்னம்பண்டாரநாயக்கா
ஒருதமிழ்ப்பரம்பரையில்தோன்றியவர் என ஆதாரங்களுடன் நிறுவி ஒரு கட்டுரைவெளியிட்டிருந்தார். 15ம்நூற்றாண்டின்பிற்பகுதியில்அல்லது 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்த நவகொமுவதேவாலயத்தின்முதலாவது பூசாரியாக விளங்கிய நீலப்பெருமாள் என்பாரதுநேரடிஆண்சந்ததியிற்தோன்றி யவரேபண்டாரநாயக்கா என்று அவரது குடும்ப ஆவணங்களையும், ஒல்லாந்தர் காலப் பதிவுகளையும் ஆதாரமாகக் கொண்டுஎழுதியிருந்தார்ரத்னம் பண்டாரநாயக்கா குடும்பத்தின் பரம்ப ரைப் பெயர் கழுகாப்புகே என்பதாகும். இது நீலப்பெருமாள்கே அதாவது நீலப்பெருமாளின் வீட்டவர் எனப் பொருள்படும் இக்குடும்பப்பெயரையே பண்டாரநாயக்கா பரம்பரையினர் முற்காலத்தில்பயன்படுத்திவந்தனர்.(கே - சிங்களத்தில் வீடு எனப்படும். குடும்பப் பெயருடன் 'கே'யையும் சேர்த்துப் பாவிக்கும் வழக்கம் ஒன்று சிங்கள மக்கள் மத்தியில் வழங்கி வருகிறது.) தாம் நீலப்பெருமாளின் சந்ததி எனக்கூறிப்பெருமையுற்றனர். 1760இல் பழைய அரச பிரதானிகள் ஒல்லாந்தருக்கு எதிராகக் கலகத்தில் இறங்கிகண்டிக்கு ஓடிவிட்டபின் தமக்கு விசுவாசிகளாக இருந்த சில உள்ளுர்க் காரர்களைஒல்லாந்தர்மேற்குக்கரையோர நிர்வாகத்தில் அமர்த்தினர். இதில் நீலப்பெருமாளின் மகன் வழிவாரிசான தொன்பிரான்சிஸ்கோடயஸ் விஜேதுங்க பண்டாரநாயக்கா (பிறப்பு:1720 அள வில்) என்பவர் ஹேவகம்கோறளைக்கு முதலியாராக நியமனமானார். இவரது மகன் டானியல் பண்டாரநாயக்கா இவர்கள் யாவரும் கிறிஸ்தவர்கள். டானியல் ஞானஸ்நானம் பெற்றது 16-02-1748இல் இவரது மகன்தொன் சொலமன்பண்டாரநாயக்கா இவர்டச்
கிழக்கிந்தியக்கம்பனியின்படையில்ஒரு
லெப்டினன்றாக இருந்த ஜான் கிறிஸ் டோபல் ஸ்கார்ப் என்னும் ஒரு ஜேர்மன் நாட்டவரது மகளான சூசான்னா என்பவரது பேத்தியை மணமுடித்தார். இந்த ஜேர்மன்நாட்டவருடைய குடும்ப இலச்சினையில் (Coat of Arms)காணப் பட்ட சேபர் எனும் ஒருவகை வாளைத் தூக்கிப்பிடித்த ஒரு வலதுகை, பண்டார நாயக்கா பரம்பரையின் ஐரோப்பிய பாணியிலான குடும்ப இலச்சினையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. தொன் சொலமன் பண்டாரநாயக்கா பிரிட்டிஷாருக்கு மிகுந்த விசுவாசியாக நீண்ட காலம் வாழ்ந்தார். 1818இல் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கண்டியில் கிளர்ச்சி வெடித்தபோது அதை அடக்க தமக்கு பெரும் உதவி செய்தவர் எனப் பாராட்டி அப்போதைய பிரிட்டிஷ் ஆளுநர் பிரவுன்றிக் தொன் சொலமனுக்கு ஒரு பதக்கம் வழங்கினார். தொன்சொலமன்பண்டாரநாயக்காவின் மகன்தொன் கிறிஸ்டபல் ஹென்றிக்கஸ் டயஸ் பண்டாரநாயக்க இவர் மண முடித்தது அன்னா புளொரன்டீனா பிலிப்ஸ் எனும் பெண்ணைஒல்லாந்தர் காலத்தில் கிறிஸ்தவக்கல்விகற்று பாதி ரியாராகுவதற்கென ஒல்லாந்து சென்று வந்த பிலிப்ஸ் என்பவரின் மிகவிசுவா சமான கிறிஸ்துவக் குடும்பத்தின் வழித்தோன்றலே இப்பெண்மணி ஏற்கெனவே திருமண வகையில் இவர் தொன்சொலமனுக்கு உறவுக்காரர். பயபக்தியான கிறிஸ்தவர்களாயிருந்த தொன் கிறிஸ்டபல் பண்டாரநாயக்கா விற்கும் அன்னாபுளோரன்டீனாவிற்கும் பிறந்தவரே தொன் சொலமன் டயஸ் அபயவிக்ரமஜயதிலக்க செனிவிரத்ன ரஜகுமாரண கடுகேரளுபண்டாரநாயக்க தான் ஒரு பெரும் ராஜபரம்பரை எனக் காட்டவேஇவ்வாறு ஒருநீண்டபெயரை
அவர் சூட்டிக்கொண்டார் எனத் தெரிகிறது. இவரும் பயபக்தியான கிறிஸ்தவர். இவரது புத்திரர்தான் எஸ். டபிள்யூ.ஆர்.டிபண்டாரநாயக்க இவ்வரலாறுகளைIகவிரிவாக ஆராயப் புகுந்த ஜேம்ஸ் ரத்தினம் சுட்டிக்காட்ட முற்பட்டது என்னவெனில், தூய சிங்கள பெளத்த தேசியவாதத்தின் பிதாமகராக வும்,பேரினவாதத்தைதமிழருக்குஎதிராக தட்டியெழுப்பிக்கொண்டிருந்தவருமான பண்டாவில் ஓடுவது சுத்தத் தமிழரான நீலப்பெருமாளின் இரத்தமும் சுத்த
ஜேர்மன்காரரான தூய கிறிஸ்தவர்கள் இரத்தமுமே என் Lu Got LIE UITubuG. மூலவர்களும், அ உறவுகொண்டஅ ளும் சிங்கள
நலனுக்கெதிராக பின்னர் பிரிட்டிஷ விசுவாசிகளாகவும் இருந்து வந்தவர் 9360TLD9Liq959, TL. இந்நிலையில், தா தேசிய உணர்வின் GTGOT LIGJITLIT GITTÉN பேசமுடியும் என்ப தொக்கிநின்ற கேள் ரத்தினத்தின் கட் 9 T55LDIT5L UULIG
ஜேஆர்.
Be. St. - Li NU சிங்கள இனவா
இரண்டு தமிழர்க
ஐ.தே.கவின் சியரட்டவில் ரத் கொண்டு பண் தொடுத்தார் அ பரம்பரை என் இனத்தை விற் தமிழருடன்மா சிங்கள பெளத் குழிதோண்டிப் என்றெல்லாம்
சியரட்ட பண்ட
அல்ல ஒரு தமி
 
 
 
 

சப்டம்பர் 26 - ஒக்.09, 1996
მ57N2%57
கார்பின் இரத்தமும் னபிலிப்ஸ் குடும்ப தாகும். அத்துடன் யின் அனைத்து ர்களுடன் திருமண னத்துக்குடும்பங்க க்களின் தேசிய ஒல்லாந்தருக்கும் ருக்கும் மிகுந்தராஜ GTL L, LILIAT55GTTTT956MJLD, ளே என்பதையும் GOTIT.
னசிங்கள பெளத்த
யவழித்தோன்றல்
னம் வாய்கூசாமல் தஅவரது ஆய்வில் EG).
டுரையை தனக்குச் டுத்திக்கொண்டார்
திகார பூர்வ ஏடான ாத்தின் தகவல்களைக் வின் மீது தாக்குதல் வர் பண்டா தமிழ்ப் பதாலேயே சிங்கள முனைந்து விட்டார் சுயாட்சி பற்றிப்பேசி பாரம்பரியத்தையே தைக்க முற்படுகிறார் டுமையாக எழுதிற்று தூய சிங்களபெளத்தர் ஆனால் நானே தூய
சிங்கள பெளத்த வம்சத்தவன். எனவே எனது வழிநடத்தலின் கீழேயே தூய சிங்களபெளத்தர்அணிதிரளவேண்டும் என்ற வகையில்அமைந்தனஜே.ஆரின் பேச்சும்எழுத்தும். இதைக் கண்டு ஆத்திரமுற்ற ஜேம்ஸ் ரத்தினம் ஜே.ஆரின் பரம்பரையைப் பற்றிப் பதிலடியாக ஒரு ஆய்வை வரைந்தார். பண்டாவை தமிழ்ப் பரம்பரையினர் எனத் தாக்குவதற்கு ஜே.ஆருக்கு எந்த அருகதையுமில்லை எனவும், ஏனெனில், அவர்2500 வருடப் பழமைவாய்ந்த தூய ஆரிய சிங்களபெளத்த சந்ததியில் தோன்றிய வரல்ல எனவும், ஆனால் 18ம் நூற் றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்து வெல்கம எனும் கிராமத்தில் குடியேறிய ஒருதமிழரின் மகனானதம்பி முதலியார் என்பவரின் கொள்ளுப் பேரனே ஜே.ஆர் எனவும் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவினார் ஜேம்ஸ் Viš60Tib. (Tambi Muda liyar's Legacy. Tribune 30.8.1957) (3:3.-ficii கொள்ளுப்பாட்டனாரான தம்பி முதலி யாரின் தந்தை ஆச்சாரி வகுப்பைச் சேர்ந்த சுத்தத்தமிழர் தம்பிமுதலியார் மிகச்சிறுகுழந்தையாக இருக்கையிலேயே இந்தத்தமிழ்ஆச்சாரி இறந்துபோய்விட்டார்.இதனால்இளமை யில் வறுமையில் வாடிய இப்பையன்14 வயதில் கொழும்பில் ஒல்லாந்தப் படையதிகாரியாக இருந்த கேணல் டிரைபேக் என்பவரது வீட்டில் வேலைக் குச் சேர்ந்தான். பின்பு இப்பையன் ஒல் லாந்தரின் உள்ளுர்க் காலாட்படையில் ஒருஆராச்சியாக நியமிக்கப்பட்டான். ஒல்லாந்தருக்கு எதிராக பிரிட்டிஷார் கொழும்பை நோக்கிப் படையெடுத்த
பொழுது தம்பி முதலியாரை ஒரு ஒற்
றனாகபிரிட்டிஷ் பகுதிக்குள்அனுப்பினர் ஒல்லாந்தர் ஆனால், பிரிட்டிஷார்தம்பி முதலியாரைப் பிடித்து விட்டனர் முதலியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாருக்கு ஒல்லாந்தரைப் பற்றி உளவு பார்த்துத் தருவதாகதம்பிமுதலியார்மன்றாடியதன் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.இதன் பின் பிரிட்டிஷாரின் சிறந்த ஒற்றனாக செயல்பட்ட தம்பி முதலியார் சிங்கள பிரதானிகளின் பாணியில் தொன் ஏட்றியன் விஜயசிங்க ஜெயவர்த்தனா எனதனக்குப்பெயர்குட்டிக்கொண்டார்.
ஒல்லாந்த மொழிபேசியவர்இப்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டார். ஒல்லாந்த
திருச்சபையிலிருந்து அங்கிலிக்கன் சபைக்குமதமும்மாறிக்கொண்டார். 15.05.1950அன்று டைம்ஸ் ஒப்சிலோன் பத்திரிகையில்வின்சன்ட்டிசில்வாதம்பி முதலியாரைப்பற்றிவருமாறு எழுதினார். 'பிரிட்டிஷாருக்கு என்றும் இவரைப் போல் ஒரு விசுவாசி இருந்தது கிடை யாது. அதுபோல சிங்களவருக்கு இது போன்ற ஒரு பச்சைத்துரோகியும் இருந்தது கிடையாது பிலிமத்தலாவ, எகலப்பொல போன்ற துரோகிகள் தவறான வழியில் மீண்டும் சிங்கள ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே முயற்சித்தனர். ஆனால் ஏட்றியன் ஜெயவர்த்தனா (தம்பி முதலியார்) பிழைப்புக்காக துரோகத்தில் ஈடுபட்ட ஒரு நபராவார். தம்பி முதலியாரின் மகன் தொன் ஏபிரகாம் ஜயவர்த்தனா. அவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தனா. இவரது மகன் யூஜின் வில்பிரட் ஜயவர்த்தனா. இவர்கள் அனைவரும்கடும்கிறிஸ்தவர்கள்யூஜின் வில்பிரட்டின் மகனே ஜே.ஆர். ஜயவர்த்தனா.அரசியலில்இறங்கும்வரை இவரும்கிறிஸ்தவரே. 'தம்பி முதலியாரின் வாழ்க்கை எல்லா இலங்கையருக்கும்ஒரு பாடம் குறிப்பாக தன்னையேஇறுதியில் எரித்துவிடும் என அறியாமல் இப்போது நெருப்புடன் விளையாடப்போவதாகப் பயமுறுத்தும் முதலியாரின் கொள்ளுப்பேரனான ஜே.ஆருக்கு அது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்." '.இலங்கையில் இருக்கும் மனிதர்க ளுக்குள் ஜெயவர்த்தனாவே தமிழருக்கு எதிராக ஜிகாத் (புனித யுத்தம்) நடத்துவேன் எனக்கூறுவது என்ன கேலிக்கூத்து' என எழுதினார் ஜேம்ஸ் ரத்னம் "இலங்கை நாளை ஏதோகாரணத்தால் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தால் அங்கு நபிகள் நாயகத்தின் புதல்வருள் ஒருவராக ஜூன்னியஸ்றிச்சட்ஜயவர்த் தன இருப்பது ஒன்றும் அதிசயிக்கத்தக் கதல்ல. அப்படியான அரசியல்வாதிக்குத் தான் என்பதே எல்லாம். நாடு என்பது துச்சம். இப்படியானவர்கள் ஆபத்தான வர்கள் கடவுள்தான் எமது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்' என தமது ஆய்வை முடிக்கிறார் ஜேம்ஸ்ரத்னம் "எங்கே நமது தமிழ் மூலம் தெரிந்து விடுமோஎன்ற மனச்சஞ்சலமும்', 'என் னில் தமிழ்க்கலப்பு உள்ளது' என்ற அக அரிப்பால் ஏற்படுகின்ற ஒரு வகை இரண்டக ஆழ் உளச்சிக்கலும் தென்னி லங்கை வாழ்அரசியல்வாதிகள் அறிஞர் கள் இனவாதிகள் எனப் பலரை கடும் தூயசிங்களபெளத்தபேரினவாதிகளாக மாற்றினவோ என இவையும் இது போன்ற வேறும் சில வரலாறுகளும் எண்ணத்தூண்டுகின்றன. உதாரணமாக இன்று மிக முரட்டுத் தனமானசிங்களஇனவாதத்தை உமிழ்ந்து கொண்டிருக்கும் கலாநிதி நளின் த சில்வாவைக் குறிப்பிடலாம். இவரது குடும்பத்தவர்தமிழகத்தின்தென்கிழக்கு மற்றும் கிழக்குக்கரைப்பகுதியிலிருந்து 18ம் அல்லது 19ம் நூற்றாண்டில்இலங்கை யில் வந்துகுடியேறியபட்டணவர்வகுப் பைச்சேர்ந்ததமிழர் இதை அவரிடம் ஒரு முறை நான் கேட்டபோதுமிகச்சங்கடப் பட்டார்.ஆனால் சமாளித்துவிட்டார் இன்றைய நிலையில் நாம் இப்படியாக
சிங்களப் பேரினவாதத்தின் சில உளவி
யல் உட்கிடைகளையும் ஆராய்வது பிரச்சினையை சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும்

Page 8
& ീ ക്വെ, 26 ഏ:09, 1996
चतः।
மூன்றாம் தரப்புமத்தியஸ்தர்யார்? ெ
@ 8ந்து தமிழ்க்கட்சிகளில் 凯 லங்கையின் இனமுரண்பாட்டையும் அதன் விளைவாக மேலெழுந்த ஆயுதப் போது நடந்ததாகசரிநிகர் போராட்டத்தையும் அரசியல்ரீதியில் ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் தீர்த்துபத்திரிகையில் தமிழ்க்கட் வைப்பதற்கு சுதந்திரமான மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவை என்பது இன்று மக்களது போராட்டமும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டஒரு விடயமாகும் பில்வெளிவந்த விடயங்க அரசுக்கும்தமிழ்மக்களுக்குமிடையிலானநம்பிக்கை நாளுக்குநாள்வலுவிழந்துகொண்டு இக்கடிதத்தை எழுதுகிறே செல்கின்றதோடு அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான இராணுவ அச்செய்தியில் குறிப்பிட்டு முரண்பாடும்நாளுக்குநாள் ஆழமாகிக்கொண்டுசெல்கிறது. எனவே இதன்விளைவாக | salá. எந்தளவு உண்மைத் இருசாராருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களையும் நம்பிக்கையின்மையும் கிறதென்பது ஒரு புறமிரு
போக்கி அரசியல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான உத்தரவாதத்தைவழங்குவதும் அதற்குரிய அரசியல் நடைமுறைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுப்பதும் அவசியமாகும் தாகவும் அதை உறு அதற்குத் தேவையான நிபுனத்துவமும் அத்தோடு பேச்சுவார்த்தைகளின் மூலம் வகையில் அந்த எழுத்து காணப்படும் இணக்கப்பாடுகளை நேர்மையான முறையில் இருசாராரும் சரிநிகர் ஆசிரியர் பீட நடைமுறைப்படுத்துவதை உத்தரவாதப்படுத்தக்கூடிய தகுதிகளைக் கொண்ட ஒரு காட்டியதாகவும் ஈ.பி.டி சக்தியாக இம்மூன்றாம்தரப்பு விளங்குவதும் அவசியமாகும் தனது சுயஎதிர்பார்ப்பு டக்ளஸ் தேவானந்தால்
தியை நானே தங்கள் ப எழுத்துப் பிரதியாக வ
ஏதுமற்ற 88 கே இப்பிரச்சினையின் ஜனநாயக ரீதியான தீர்வை மட்டுமே செயலாளர்கதாமாஸ்ரரும் நோக்கமாகக்கொண்டுசெயற்படக்கூடியதாக இந்தமத்தியஸ்தம் அமைவது அவசியமான கூடி தமிழ்க் கட்சிகளின் ஒன்றாகும் போது என்மீது குற்றம்சும இம்மூன்றாம் தரப்பு:இந்தியாவாகவே இருத்தல் வேண்டும் என தவி கூட்டணியும்பொறுப்பற்ற விதத்தில் த ஈபிடிபியும் தமது அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளன. ஈறோஸ் புளொட்ே தலைவர்கள் இந்தக் குற்ற அமைப்புக்கள் இந்தியா உட்படபலசர்வதேசநாடுகளின்கட்டு மத்தியஸ்தமாக மீது சுமத்த முன்வந்திருக்க Cachor(6)baroš, SAJÓNLIGTGATGCGT என நம்புகிறேன். அத்ே இந்தியாதெற்காசியாப்பிராந்தியத்தில் ஒருபெரியநாடாகவும் பலமான நாடாகவும் பத்திரிகையின் அந்தரங்கக்
அவிழ்த்துப் பார்க்குமள ரோடுமிகநெருக்கமானப
திகழ்கின்றது. ஆயினும் ஒரு பலமான நாடு என்பதன் காரணமாக அதனது Ingen LL T Y S YY T TTTM T TT S L L L L L L
முன்னுரிமையளிப்பதாகவே அயல்நாடுகளுடனான அதனது கடந்தகால உறவுகள்இருந்து இவர்களிடம் இச்செய்திே வந்துள்ளன. தொடர்பும் இல்லாத எ TTTTLLLLLLL LLLL S0000Y LLLLLL L LL LLLLL S LLL LLLLL YYS LLYL LLLL T TTT L S 000Y T ST TTTT L L TTMS கொண்டால் அன்றுநிலவிய இந்திய-சீனமுரண்பாடுகளும் அதன்காரணமாக இலங்கை கட்சிக்கும் எனது பெயரு அரசுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதன் தேவையை அடிப்படையாகக் தன்மைக்கும்களங்கம் ஏற்ப கொண்டதாகவே அமைந்தது. இதன் மூலம் இந்நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்ட ஆகவே எழுத்து மூல மலையகத்தமிழர்களில் இலட்சக்கணக்கானவர்கள் தாயகம் திரும்புதல் (Hepatial) தொலைபேசி மூலமோ
வழிகளிலோ என்னால் படாத ஒரு செய்தியில் எ
நம்பி வாழ்ந்துவந்த இம்மக்கள் இந்தியாவில் அகதிகளாக்கப்பட்டுகெளரவமிழக்கு நிலைக்குத்தள்ளப்பட்டனர் மலையகத்தமிழர்களின் பங்குபற்றுதலோ அவர்களி இனக்கமோ இல்லாமல் இலங்கை இந்திய அரசின் தலைவர்களின் உடன்படிக்கை யாகவே இது அமைந்தது இலங்கைஅரசுத்தலைவியான சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் பேரினவாத எதிர்பார்ப்பையும் இந்திய அரசின் பிராந்திய அரசியல் தேவையையும்மட்டுமே இவ்வுடன்படிக்கைபூர்த்திசெய்துகொண்டது. இதேபோல் தமிழ் ஆயுதப்போராட்டக்குழுக்களுக்கும்பரிய அளவில்பக்கச்சார்பான உதவிகளைப்புரிந்ததன்மூலம் இம்முரண்பாட்டின் ஒருமூன்றாம்சக்தியாக இந்திய ஈடுபட்டிருந்தது எனக்கூறினால் அது தவறாகாது இலங்கையின் இனமுரண்பாட்டை தீர்ப்பதுதான் இந்தியாவின் ஒரே குறிக்கோளாக இருந்திருக்குமேயானால் அது தனது அரசியல் பலத்தின்மூலமான அரசியல் அழுத்தங்களை முழுமையாக பிரயோகித்து இப்பிரச்சினையைசுமுகமாகத்தீர்த்துவைப்பதற்கான பங்களிப்பைச்செய்திருக்கலாம் ஆனால் இதிலும் இந்தியா பிராந்திய அரசியலின்தேவையை முன்நிலைப்படுத்தியே செயற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகின்ற விடயமாகும் இலங்கை இந்திய உடன்படிக்கையை வாசிக்கும் போது இது மிகத் தெளிவாகப் புலனாகிறது இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் போது இலங்கை அரசை தனது கடமைப்பாட்டை நிறைவேற்றுமாறு செய்யக்கூடிய தகுதியை இந்திய அர கொண்டிருக்கவில்லை. இவ்வுடன்படிக்கையை விடுதலைப் புலிகள் மீ செயற்படப்போகின்ற நிலைமைகள் தெரிந்திருந்தும் அவர்களை இவ்வரசியல் நடைமுறைகளின் வரையறைக்குள் இட்டுச் செயற்படுதலற்குத் தேவையா சூழ்நிலைகளை உத்தரவாதப்படுத்தவும் முடியவில்லை. இந்திய இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்க ஜனநாயகக்கடமைப்பாடுகொண்டதாகஇந்தியாசெயற்படவுமில்லை.இவ்வுடன்படி யை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனநாயக அரசியல் நடைமுறைகளைவிடஇராணு பலத்திலும் இராணுவ நடைமுறைகளிலுமே அதிக நம்பிக்கை கொன் செயற்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்தது. இதன் மூலம் இவ்வகையா முரண்பாடுகளைத்தீர்ப்பதில் மத்தியஸ்தராகச்சேவைசெய்வதற்குத்தேவையானபோதி நிபுணத்துவமோ அல்லது சுயஎதிர்பார்ப்பற்ற தன்மையோ இந்தியாவிடம் இல்லையென்பது நிருபிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவின்ஈடுபாடுதொடர்பா தென்னிலங்கையில் நிலவும் மனநிலையையும் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ff59, 9 DIT GOTLDT அரசுக்கும்இடையில்நிலவும்முரண்பாட்டையும்மறந்துவிடமுடியாது. இலங்கையின் எல்லாஅரசியல்நடவடிக்கைகைகளிலும்இந்தியாவின் இந்தப்பிராந்தி அரசியல் எதிர்ப்பார்ப்பைப் புறக்கணித்து செயற்படமுடியாது என்பது ஒரு உண் நிலையாகும் இலங்கையின் சர்வதேச உறவுதொடர்பான முதற்கவனம்செலுத்தப்பட வேண்டியவியடமும்இதுவாகும் இதனடிப்படையில்நோக்கும்போது இலங்கையின் இனமுரண்பாட்டைத்தீர்ப்பதில் மில்லையென்றால் அதில் இந்தியாவிற்குபதகமெனக்கருதாதவகையில்இலங்கைநடந்துகொள்வது உத்தரவாதப் எனினும் சொல்வதை படுத்தல் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் இந்தியாதான் வழி ကြီး, எனும் ப செயற்படவேண்டுமென்பது இந்த நடைமுறையில் சாதகமான பலனை ஏற்படுத்தி விடயதானங்கள் மனதை பிரச்சினையின் தீர்விற்கு உதவும் என்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைந்துவருகின்றன நிலைப்பாடு அல்ல என்பதைத் தவி கூட்டணி உட்பட இந்நிலைப்பாட்டிலிருந் SLOOILIGIsa. செயற்படும்தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்வதுநல்லது 91ܢ எனவேபேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தமாக பக்கச்சார்பற்றதகுதியும் தகைமையும் களுக்காகவக்காலத்துவ கொண்ட இருசாரினதும் நம்பிக்கையைப் பெற்ககூடிய சர்வதேச நிறுவனத்ை எதுவுமே புரியவில்லை செயற்படவைப்பதுதான்சிறந்தாகும். இம்முயற்சியின்இந்தியாவின் தலையீடுதே படிக்கும்போது அபூநி எனக்கருதினால் பலநாடுகளைக்கொண்ட கூட்டுக்குழுவை மத்தியஸ்தமாகக்கொண் மியர் என்பது ஒரு அமைப்பில் இந்தியாவும் அதில் ஒரு நாடாக சமபங்காளியாக இருந் புலனாகிறது. செயற்படலாம். இதன் மூலமே தனது பிராந்திய தேவைகளுக்கு மாறான தீர்வுகள் @莎粤 o 4இல் தமி மேற்கொள்வதைத்தடுத்துக்கொள்ளும் அதேவேளையில்இம்முயற்சியின்வெற்றிக்கு 蠶 DEGOTLib தடையாகசெயற்படுவதையும் இந்தியாதவிர்த்துக்கொள்ளும்வகையில் பங்காற்றுவது G LaS egy GleituülöCUlályi
நாட்டிலே என்னும் பா கத்தை ஏந்தி Luc. A au உனது படைப்புகள் அை தம் தகவல்களை ஆய்வு பிரசுரிப்பதில் சரிநிகரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூட்டத்தின்
(ஒகஸ்ட் 29) சிகளும்தமிழ் என்ற தலைப் தொடர்பாக
GİTGITT GAGNLULUIÉ தன்மையிருக் 3,395, g5 Qgi த்திரிகைக்கு ழங்கியுள்ள ப்ெபடுத்தும் |Ü (GITANGOLI தங்களிடம் பி. தலைவர் Lß FFGTITch) அண்மையில் கூட்டத்தின் iáloTi. மிழ்க் கட்சித் FgITLEM| 61 ár of LIT ract தாடு சரிநிகர் 33|TGN)6).IJ.C0CT விற்கு சரிநிக ARBEITGANGGITIMIGOT யாடு எவ்வித னது பெயரை நான் சார்ந்த க்கும் நம்பகத் டுத்தியுள்ளது. மோ அல்லது அல்லது வேறு GGG MICAL LI
ன் பெயரைப்
ワタ?ジー
()?)\}
வாழ்விமிந்த
தியின் சுலோ நம் சரிநிகரே னத்தும் பிரமா க்கு உட்படுத்தி குநிகர் எதுவு மிகையாகாது. தவிர வேறு தியில் வரும் உறுத்துவதாக
ண்டும் என்பதற் லது முஸ்லிம் ங்குகின்றாரா? கட்டுரையைப் ல் ஓர் இஸ்லா 53, GTGold)
př95 GADGITULLb து வைப்பதில் ளும் ஏனைய அத்துடன் முஸ்
O Condar (
W
பயன்படுத்தியது ஏன் என்பதை அறிய விரும்புகிறேன். அத்துடன் எனது இக் கடிதத்தை தங்கள் பத்திரிகையில் பிரசு ரித்து இதன்உண்மைத்தன்மையை வெளி பிட்டு சரிநிகர் பத்திரிகா தர்மத்தைப் பாதுகாக்கும் என நம்புகிறேன்.
ஜமாணிக்கப்பிள்ளை பிரதி செயலரவர் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
ஆசிரியர்குறிப்பு நீங்கள் குறிப்பிட்டது போல பிடிபி தலைவர் டகினனல் தேவானந்தா
அவர்களோரோனல் செயலா கதா மாக்டர் அவர்களோ இச்செய்தி தொடர் பாக நேரிலோ அல்லது கடித மூலமோ அல்லது தொலைபேசிமூலமோ தொடர்பு கொண்டு எர்மிடம் எதுவும் கேட்டது மில்லைதாங்கன் எதையும் காட்டியது
4%) 60 д). ο αλαβή βλργανοαραρ) பயன்படுத்தியதுமிப்லை. நீங்கள் இவ்வாறான எந்த விடயத்தையும்
எங்களுக்கு அனுப்பாத போது அவர்கள் கேட்டிருந்தாலும் நாம் எப்படிக் காட்டி மருத்த முடியும் தவிரவும் அப்படி அவர் கன் கேட்டிருந்தாலும் காட்டுவதற்கு தாங்கன்கடைப்பிடிக்கும்பத்திரிரதமர் இடர் கொடுக்கப் போவதுதில்லை.
இந்திலையில், ஐந்து தமிழ் கட்சிகளும் பொதுவான பெயர் ஒன்றை வைப்பதி லேயே இழபரப்பட்டுக் கொண்டிருக்கும் போது சரிநிகர் செய்தியில் குறிப்பிட்ட
கூட்டத்துக்குப்பின்னர்நடைபெற்ற கூட்ட
மும்முடிவின்றியேறுதிவைக்கப்பட்டது தெரிந்த செய்தி - உங்களுக்குத்தவறான ஒரு தகவலைச் சொல்லி அக்கூட்டத்தி னையும் கி குலைக்கும் வகையில்
அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து தொண்டுள்ளார்கள் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
-§-f
லிம் சுயநலவாதிகளும் முன்னின்று பங்காற்றினர்எனக்குறிப்பிட்டு முஸ்லிம் கள் மீதான காத்தான்குடிப்பள்ளிவாசல் படுகொலைகள் ஏறாவூர்கிராமம்மீதான படுகொலை, பஸ் படுகொலைகள்,காரை தீவில் முஸ்லிம் தொண்டர் படையினர் சுட்டுப்படுகொலை எனப் பட்டியலை GT(USLIGTGTri.
கட்டுரையாளர் உண்மையிலே பக்கச் சார்பற்ற நடுநிலையாளராக இருந்தால் இக்கட்டுரையில் முஸ்லிம்களினால் தமிழர்கள்பட்டதுயரினைவிரிவுபடுத்திக் காட்டியிருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் அபூநிதால் நடுநிலை வாதி யல்ல அபூநிதாலின் பார்வைக்காகவும், வாசகர்களின் சிந்தனைக்காகவும் முஸ்லிம்களினால் தமிழர்கள் பட்ட அவஸ்தைகள் சிலவற்றை இத்தால்
தருகின்றேன்.
சிரிநிகர்104வது இதழ்படித்தேன்.உரிய
நேரத்தில் எமக்கு பத்திரிகை கிடைப்ப தில்லை. அதனால் சில கருத்துக்களை எழுதுவதிலும் தாமதம் ஏற்பட்டுவிடு கிறது. மேற்படி சரிநிகரில் புலிகளின் கிழக்குப்பிராந்திய அரசியல்பொறுப்பா எார்துரையுடனானசெவ்விஎனக்குள்பல எதிர்வினைகளை தோற்றுவித்தது. பொதுவாகப் புலிகள் முரண்பட்டகருத் துக்களை முன்வைப்பது புதிய விடயம ல்ல, முஸ்லிம்மக்கள்தொடர்பாகசரிநிகர் கேட்டகேள்வியொன்றிக்குதுரைஅளித்த பதில் புலிகளின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டிற்று. முஸ்லிம்களின் வெளியேற்றத்தை தற்போது புலிகள் உணர்ந்து அது தவ றென்பதை ஒத்துக்கொண்டுவருவதுநல்ல சகுனம்தான். எனினும், வடகிழக்கில் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு பிரதானமாக அவர்கள் முன்வைக்கும் வாதம் நகைப்பிற்கிடமானது போராட் டத்தை அடக்குவதற்கு சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களை பாவித்த தென்பதும் முஸ்லிம் பெயர்களில் சிங்களவர்களைக் கூட ஊக்குவித்த சம்பவங்களும் அன்று நடந்தன என்பதாகதுரை குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக துரை அவர்களுக்கு எழுதுவது அவசியமெனகருதுகிறேன். கடந்தகால வரலாறு தெரியாத அல்லது வரலாற்றை மறந்து விட்ட புலிகள் பொறுப்பற்ற முறையில் முஸ்லிம்மக்கள் மீது அபாண்டம் சுமத்துவதை இனிமே லாவதுதவிர்த்துக்கொள்ளலாம். முஸ்லிம் விரோத போக்கு புலிகளிடம் மட்டுமே வளர்ந்துவிட்டவன்மம் அல்ல. 1880களில் தெற்கில் படித்த முஸ்லிம் புத்திஜீவிகள் இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமான சமூகம் எனவே எமக் Gl, GT தனியான gLLy GOL பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டு மெனக் கோரிக்கை எழுப்பினார்கள். அன்றைய பிரதிநிதிகளாக இருந்ததமிழ் தலைவர்களானஇராமநாதன்போன்றோர் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களே. அவர்களுக்குத் தனியான பிரதிநிதித் துவம் தேவையில்லையெனவாதாடினார். 1915இல் சிங்கள-முஸ்லிம் வன்முறை மூண்டபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர் சிங்களவன்முறையாளர்களை (பெர்ணா ன்டோ விஜயசேகர என்.எஸ் பெர் ணான்டோ, எட்மன்ட்ஹேவாவிதாரண) சிறையில்அடைக்க அந்தப்பேரினவாதி களுக்காக இங்கிலாந்து சென்றுவாதாடி
முஸ்லிம் விரோத நெருப்பில் நெய்யூற்றியவர் மகாமேதை அதே இராமநாதன்தான்.
பேரினவாதத்துடன் சேர்ந்து போராட் டத்தை முஸ்லிம்கள் காட்டிக்கொடுக்
கல்முனைகரைவாகுப்பற்றில்வாழ்ந்த தாழ்த்தப்பட்ட ஏழைத் தமிழர்கள் அம்மண்ணை விட்டுத் துரத்தப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டதுடன், கடந்த 25 வருடங்களுக்குமுன்னர்பிரதானவீதியில் எதிரும் புதிருமாக இருந்த நந்தீஸ்வரர் ஆலயமும் பிள்ளையார் கோவிலும் உருத்தெரியாமல் தரை மட்டமாக்கப் பட்டு அந்த இடங்களில் முறையே பள்ளிவாசலும், மதீனா பேக்கரியும் 95 LLÜLu 06) GTGTGOT, * கல்முனைபஸ்நிலையத்துக்கு தெற்கே அமைந்துள்ள பிள்ளையார் கோயில் இனக்கலவரங்கள் ஏற்படும் போது சிதைவுறுவதும், அதனை இந்துக்கள் புனரமைப்பதும் வருடாவருடம் காணக்கூடிய நிகழ்வாகும். * காரைதீவு மக்களும் கோயில்களும்
upabaihessi: GLIMTOJITGAN 6]]ffū6ỉ 2.616
கிறார்கள்என்ற குற் நகைப்பிற்கிடமான தெரிந்துகொள்ளே பழையதைக்கிளறு அதன்பின் 19ம் நூர் யில் ஆறுமுகநாடு இயக்கமொன்று சைவவேளாளசித் நாட்ட முயற்சி எடு வேளாளத்தை து உயர்ந்தோராகவும் 3,6MiGÜLILLGOTi. கடந்த காலம் தொ புக்கள் முஸ்லிம்க மானசமூகமாக ஏற் T6T(3G). 96)Jff, ஆட்சி செய்யவே கட்டுக்கோப்பிலிரு தாமும் ஒரு தேசிய முயன்ற போதெ "தொப்பிபிரட்டிக இழிவு படுத்தி வ படிக்கும் போது கூடியதாய் இருக்கு வடக்கு முஸ்லிம்க நடந்து கொண்ட தனத்தை அவர்க முடியுஇ முஸ் பேரில்ாத அர கெதிராய் பயன்ப களையும் பயன்ப றது. தற்போதைய அமைப்புக்களை பீரங்கியாகத்தானே றது. பொலிசார்சி
Glgargo TGT சேர்ந்ததோராகத் கடமையாற்றி வ விரோத சக்திகள் யோர் இவர்களும் துணையாகத்தான் ஏன் அப்போது ட அரசுடன்இணைந்: GESLUIT TITL LL –960). போராடியவர்கள் சேர்ப்பது? அப்பே தத்தை இன்தீவு எங்கே தொலைத்த மனிதன் அரசப மாக இருந்தால் அவனுக்குமட்டு பட்டு வந்தது அ தையோ கிராமத் டித்து அவர்களை தில்லை.
ஆனால், முஸ்லிம் டுக்கிற நடவடிக் போது விடுதலை செயல்பட்டபோது
அழிவுற்றமை இ DILDLDGOTOULD வீரமுனை மக்க Gair 6006 (Tulu Tir (39,
தங்கியிருந்த ம வெட்டியும் சுட் நிகழ்வு
அக்கரைப்பர் மருதடிமாணிக்க மும் தரை மட் இவ்வேளையில் அமைந்திருந்த சேதமாக்கப்பட புலிகளால் உடை மல்வத்தை வ கல்முனை வீரச் (BBFGODGMT, SDN Či போன்ற இடங்க துரத்தப்பட்டுஉ
LIL I GWT.

Page 9
GODINES GITT
ഖണഖ புலிகள்
பதற்காக
டுப்பகுதி த்தாந்த LI LIL (0)
யநிலை
G05G). Gjit9, GÎT JITSGuld
1960LDÜ னித்துவ Slayaa).
ஒடுக்கி இந்தக் ள்திமிறி நிரூபிக்க Jiř3, GO) GOTT 9, GÎT, GTGOT ாற்றைப் Ēn circIT5
புலிகள் ாண்டித் ப்படுத்த * LD
உத்துக் தமிழர் | Glg|Já)
Gly &#Ty வருகின் அரசின் f) Gš றுவரை GT. La) நத்துடை தத்திற்கு TADGOTIT. ரேமதாச டுதலைப் கதிராய் த எதில் Íl6OTG III புலிகள் IL-20) நெருக்க டுத்தால் பழங்கப குடும்பத்
OTGOGITU ரட்டுவ
டிக்கொ டுபட்ட கதிராய் பர்துரோ
கமாகக் கருதாமல், ஒருசமூகத்தின்துரோ கமாகக்கருதி வடகிழக்குமுஸ்லிம்களை விரட்டியதற்கு படுகொலைசெய்ததற்கு கொள்ளையிட்டமைக்குபுலிகள் என்ன காரணம் வைத்துள்ளனர். புலிகளே தமிழ்க் குடிமகன் காட்டிக்கொடுத்தால் அவனை மட்டும் "துரோகி'யாக்கு வீர்கள் ஒருமுஸ்லிம்பேரினவாதத்துடன் சேர்ந்து உங்களுக்கெதிராய் செயற்பட் டால் அந்த சமூகத்தையே துரோகியாக்கி விரட்டுவீர்கள் வாழ்க உங்கள் ஜனநாயகம் முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலங்களில் போராட்டத்திற்கு செய்த உதவிகளை நினைத்துப் பாருங்கள் எமது வாலிபர் களும் போராளியானார்கள் வரி தந் தோம் சிங்களஇராணுவத்தின் நடவடி கைகள்பற்றி உளவுபார்த்து உங்களுக்கு உதவினோம். குறிப்பாக வட-கிழக்கில் நீங்கள் வளர்ந்த ஆரம்ப காலங்களில் முஸ்லிம் மக்கள் தான் உங்களைப் பெரிதும் ஆதரித்து அடைக்கலம் தந்தார்கள் ஏன் அண்மைக்காலமாய் அப்பாவி விவசாயிகளின்ட்றக்டர்கள் அன்றாடம் காய்ச்சிகளின்வண்டில்கள் மீனவர்களின் வள்ளங்கள்இவற்றையெல்லாம்பறித்துச் சென்றீர்களே தமிழ்-முஸ்லிம் உறவை வளர்க்கின்றஇலட்சணம் இதுவா? இவற்றை விட இன்னுமொன்றை அழுத்திக்கூற விரும்புகின்றேன். சிங்கள இராணுவம்தமிழ்மக்களை அழிக்கிறது. புலிகள் ஜனநாயகம் பேசிக்கொண்டு முஸ்லிம்-அப்பாவிச்சிங்களமக்களை கொன்றொழிக்கிறார்கள் குறிப்பாக வட கிழக்கில் முஸ்லிம்களின் பொருளாதாரத் தையும் முஸ்லிம் புத்திஜீவிகளையும், முஸ்லிம்களையும்திட்டமிட்டு அழித்து வருகின்றார்கள் தெளிவாகக் கூறப் போனால் இனச்சுத்திகரிப்பு (Ethnic Cleaning) செய்கிறீர்கள் பத்திரிகை அறிக்கைகள் விடும்போது முதலைக் கண்ணீர் வடித்து வெறித்தனத்தை மறைத்து நாடகமாடுகிறீர்கள். எனவே புலிகளாகியநீங்கள் மட்டுமல்ல ஏனைய தமிழ்அமைப்புகளும் முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ளப்பாடுபட்டேவருகின் றன. முஸ்லிம்களின் கணிசமான அழிவுக்கும்படுகொலைக்கும்பின்னணி யில் தமிழ் விடுதலை அமைப்புக்கள் பெரும்பங்கைநல்கி தங்கள் வீரத்தை(?) நிரூபித்துள்ளதை புள்ளி விபரமாய் தரமுடியும் எனவே புலிகள் செவ்விகள் வழங்கும் போது சற்று அவதானமாய் முஸ்லிம்கள் தொடர்பாய்கருத்து வழங்குவதுநல்லது.
ஒட்டமாவடி அறபாத்
தபுதாரன்
0s)prólói தபுதாரன் என்ற அழகான செந்தமிழ்ச்சொல் தாரமிழந்த ஆணைக் குறிக்குமென எனக்குத் தெரியத் தந்த மைக்கு நன்றி. என்வரையறைக்குட்பட்ட வாசிப்பும் கேள்வியும் விதவை அமங் கலி வாழ்விழந்தவள் கைம்பெண்என்ற வாறான சொற்களை பெண்கள்தொடர் பாகவும் தாரமிழந்தவன் என்ற விவர ணத்தை ஆண்கள் தொடர்பாகவும் அறியத்தந்துள்ளன. தபுதாரன் என்ற சொல்லை எங்கும் படித்த நினைவு மில்லை, பேசிக்கேட்டதும் இல்லை. அதன் ஒலிப்பும் செந்தமிழ் போலத் தெரியவில்லை. இச்சொல் எக்காலத்துத் தமிழ் இலக்கிய வழக்கில் இருந்தது என்பதனையும் அதன் தோற்றுவாய் பற்றியும் மேலும் தகவல்களைப் பெற ஆவலாயுள்ளேன்.
அபூஇஃப்திகார் அஹமட் புனைபெயர் களை நான் கொச்சைப்படுத்துவதாக வருந்தியுள்ளார்.நானே புனைபெயர்க ளில் எழுதுகிறேன். எனது ஆட்சேபனை புனைபெயரில் எழுதுவது பற்றியதல்ல. புனை பெயராலேயே அறியப்பட்ட முக்கிய எழுத்தாளர்களுட் புதுமைப் பித்தனும் மஹாகவியும் கல்கியும் அடங்குவர் ஸ்தாலின் லெனின் என்பனவும் புனைபெயர்களே. புனைபெயர்கள் மொட்டைக்கடிதங்கள் எழுதுகிற பாங்கில் எழுதுவதற்குத் துணைபோவது வருந்தத்தக்கது.
இவ்வாறான புலம்பெயர்ந்தே கண்டுள்ளேன்.த eßla)ägéoa). Gg கவசமாகப் புல படுத்துவது அை GlyLä). வில்வரத்தினத்ை முக்காடு போட்டு LLULÓláì) G8)GL), 3D GAIN னத்தைத்தாங்கக் எழுத்தைவிளங்கி விமர்சனம் என்ற GT605UTG) 56TCU ரின் பின்னாற் ப புனைபெயரின்நி துகிற காரியம் வாசித்துள்ள பொறுப்பான மிகப்பெரும்பா GULAGa GL புனைபெயரில் வ
30-- முயற்சிக்கிறவர்கள் சுயஅடையாளத் முயல்கிறவர்கள் வேறுபாடு உண் மனவருத்தத்தை துஷ்பிரயோகம் திருப்புவதுகூடப்
GOTO,
5.
திரைப் GT89. WLDITS, J LJLLL -
பிலும், കൃിL
| Θ). Ο
GÖTLJITS,
9, ITGOU NGTGOTI
சாறிக் TGOGT3 கமடு ழர்கள் ÁlöJSLI
சம்மாந்துறையின் மையத்தில் அமைந்திருக்கும் தமிழ்க்குறிச்சி எனப்படும்தமிழர்கள் வாழ்ந்தபிரதேசம் அப்பகுதி முஸ்லிம்களின் தாக்குதலுக் குட்பட்டு அகதிகளாகத் துரத்தப்பட்ட துடன் அவர்களது உடைமைகளும், வணக்க ஸ்தலமான காளி கோயிலும் சிதைவுற்றதுடன்இன்றுவரை இப்பிரிவு மீள்குடியேற்றம்பெறாமல்சாட்சியகமாக இருந்துவருகின்றது. இச்சம்பவங்கள்எம்நாட்டில்துப்பாக்கிக் கலாசாரம் நிகழ்வதற்கு முன்பிருந்தே தொடர்ந்திருந்து வருகின்றது. சொல்வ தைத் தவிர வேறு வழி தெரியாத அபூநிதால் இனிமேலும் கண்ணைத் திறந்து பக்கச்சார்பற்று எழுதுவார் என நினைக்கிறேன். வேண்டாம்இனவாதம்
இளைய நக்கீரன் கொழும்பு
சிரிநிகர் இதழ் 102103ல்
மனோரஞ்சனின் பயணக்கட்டுரை தொடர்பான சுவிஸ் ரவீந்திரனின் விமர்சனம் படித்தேன். சரிநிகர் சமாதானத்திற்காகவும் ஜனநாயகத்திற் காகவும் பாடுபடும் தனிநபர்களைக் கிண்டலடிக்கிறது என்ற விமர்சனத்துக்கு ஓர் சரியான பதிலாக இருக்குமென நினைக்கிறேன். மனோரஞ்சன் தன்னை முற்போக்கானவர் நடுநிலையா னவரெனக் காட்டிக்கொண்டாலும் அடிமனதில்புலியெதிர்ப்பேஊறியிருப்ப தைக் கூர்ந்து கவனித்தால் புரியும். மனோரஞ்சன் பேசாமல் யுக்தியவை விட்டுவிட்டு தினகரனில்சேரலாம்.
அடுத்து தினரகன் பற்றியும் சில கருத் துக்களை சரிநிகர் மூலம் தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். தினரகன் பத்திரகாதர்மத்தைகடைப்பிடிப்பதுதான் தான் என்பது போல பெரிதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது.
ஆசிரியர்தான் எல்லோருக்கும்புத்திமதி
கூறுவதாக நினைத்துதமிழ்மக்களையும் அவர்கள் பண்பாட்டையுமே கிண்டலடிப் பதைத் தன் தலையாய பணியாகக் கொண்டுள்ளார் போல் தெரிகிறது. அண்மையில் ரூபவாஹினியில் ஒளிபரப் பான ஆயுபோவனில் தோன்றி தன்
பொன்னான கருத்தை இப்படித் தெரி
சிரிநிகர் இதழ்105இல் 6ம் பக்கத்தில்
"ஆவது ஒன்றுமில்லை' எனும் தலைப் பில்வெளிவந்த செய்திக்கான மறுப்பு Paper Town இல் ஹிஸ்புல்லாஹ் எனும் வீதி RCDC ஸ்தாபனத்தினால் செய்யப் படவுமில்லை, ஓட்டமாவடியைச்சேர்ந்த எவரும் எங்களது ஒப்பந்தக்காரர்களாய் இல்லை. நான் அறிந்தவரையில் இப் பாதை 1993ம் ஆண்டு ஓட்டமாவடி பிரதேச சபையினால் தீர்மாணிக்கப் பட்டதாக அறிகின்றேன். மேலும் RCDCஸ்தாபனம் வேலைகளை
als
வித்தார். 'இலங்ை
பெரும்பான்மைய ளமே ஆட்சிமொழி டும் என்பதே சரி. தினகரனில் ஆசிரி கடைசிப்பந்தியில் கடாட்சத்தை மறந்த அனர்த்தங்கள் அ தாக எழுதியிருந்த போல் சந்திரிகா6 பெறுவதற்காக நல் மக்கள் மறந்து
எண்ணுகிறார் ே வாதிகளின் அருள் ஆனந்தம் அடை தமிழ்மக்களை இழி இவர்களின் திறை 90இல் 'பொதிசுமக் கண்டோம் அடு என்றொருவர் அ ஊதுகுழலாகச்செ என்று இவர் புத் பொருத்தமானவர் களைஇவர்களின் சகிக்க முடிவில்ை ஒதுவது போல் ப ஜனநாயகம் பற்றி
இருக்கிறது.
மட்டக்களப்புமால் யது 1995ம் ஆன் ஆகும் மிகவும் நே 300 மில்லியன் ரூ வேலைத்திட்டங்க ருக்கும் எங்கள் பெயருக்கு இப்ப களங்கத்தை ஏற் இவ்வறிக்கையை
கேட்டுக்கொள்கிே
 
 
 
 
 

吵。口 செப்டம்பர் 26 ஒக்09, 1996 ே 9.
GNÉGBEITC
பிரயோகத்தைப் ஏடுகள் பலவற்றில் ழக ஈழத்து ஏடுகளும் ழைத்தனத்துக்கு ஒரு னபெயரைப் பயன் க்கொச்சைப்படுத்தும்
விமர்சிக்க எவரும் கொண்டு வர அவசி நேர்மையான விமர்ச டிய கவிஞர் அவரது கொள்ளமுயலாமல், பேரில் புனைபெயரில் நிவிட்டுப் புனைபெய பங்குகின்ற காரியம், பாயத்தை இழிவுபடுத் இன்று வரை நான் TLD TGOT J, pLOTGOT eÓluðf g601 sé 36sló ானவை சொந்தப் எழுதப்பட்டவை. நகிற விமர்சனங்களிற் ாளமாக அதை நிறுவ துஎழுத்துக்கும்.தமது g, 9||60|TC)|Dബ്ര88 து எழுத்துக்கும் டு. அ.இ.அ. தனது ப் புனைபெயரைத் செய்கிறவர்கள் மீது பொருத்தமானது.
சிவசேகரம்
ஒரு மோசமான கவிதை
இதழ் 104ல்வெளிவந்த செங்கோல்= சிவப்பு:கோல்என்றகவிதை வெறும்புலி எதிர்ப்பு வகைப்பட்டது. புலிகளை கொலைகாரக் கும்பலாக கொடூரமாக சித்திரிக்கிறது கவிதை, தற்கொலைப் படை பற்றிய அவரது பார்வை மனித உயிரியை வெறும் பண்டமாக்கி யிருக்கிறது. அதுவும் தன்னளவில் உயர்ந்த உணர்வு நிலையைக் கொண்டுள்ள கவிஞன் என்பவன் (இன்னும் சொல்லப்போனால் கவிஞன் பற்றி அதீத பிம்பங்கள் ஏற்படுத்த முனையும் கவிஞர்களுள் ஆத்மாவும் ஒருவர்) இப்படிப் பார்வை கொண்டது விநோதமாக உள்ளது.இளமையின்சாவு எவ்வளவுகொடூரமானது தான் வெடித் துச் சிதறப்போவது நிச்சயமானது என் பதைத் தெரிந்துகொண்டேசெயற்படும் ஒரு மனித ஜீவியின் உணர்வு எந்தளவு தூரம் கொந்தளிப்பானதாயிருக்கும் என்பதைப்புரிந்துகொள்வதற்கு உயர்ந்த மனிதாபிமானம் என்பதெல்லாம் கூடத் தேவையில்லை. இயந்திரவகைப்பட்டு சுவிச்சை அமுக்கிவிட புறப்படும் பண்டமா தற்கொலைப் போராளி ஒரு கவிஞனுக்கு பாரபட்சமான உணர்வு ஏற்படவே கூடாது.
ஒரு தேசிய விடுதலைப்போராட்டத்தின் சமூக சாராம்சத்தின்பிற்போக்குத்தனங் களோடு கூடவே வளர்ந்த - விளை பொருள்புலிகள் வெறும்புலிஎதிர்ப்பை
மையப்படுத்தியவர்கள் எல்லோருமே
புலியை எதிர்க்கப் புறப்பட்டு தமிழ் மக்களின் எதிரியாகிப் போனதே
வரலாறு.தமிழ்மக்களின்நலன்புலிகளின் போராட்டத்தோடு பின்னிப்பிணைந் திருப்பதே இதற்குக் காரணம் என். ஆத்மாவும் வெறும் புலி எதிர்ப்பில் கிளம்புவதா புலிகளின் ஜனநாயக மறுப்புகள் முஸ்லிம்கள் மீதான புலிகளின் தமிழ்ப் பேரினவாத நடவடிக்கைகள் என்பவற்றுக்கு எதிராக தன்னைநிலைப்படுத்துவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இதை அவர் தேர்வுசெய்வ தைப் பொறுத்தே ஒரு நல்ல கவிஞனை உருவாக்கித்தரும்பாத்திரத்தை வரலாறு ஏற்கும் வெறும் புலி எதிர்ப்போடு நின்றால் தன்னையறியாமலே படிப்படி யாக இனவாத சகதியில் மூழ்கிப் போவதும் ஆத்மாவுக்கு தவிர்க்க முடியாமல்போகலாம். ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் விடுத லைக்காகப் போராடுவதாகக் கூறும் புலிகள் இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிகளை ஒடுக்குவது என்பதுகோட்பாட்டு முரண்மட்டுமல்ல, உணர்வு ரீதியில் சகித்துக்கொள்ளவும் முடியாத ஒன்று. இதில் பாதிக்கப்படும் இனத்தின் மன உளைச்சல்கள் புரிந்து கொள்ளப்படவேண்டியதுதான்.அதை பிரதிநிதித்துவப்படுத்துவதில் ஒரு கவிஞனுக்கு பக்குவம் தேவை உணர்வுகளை ஆழமாக ஊடுருவும் படைப்பாற்றல் கொண்ட என் ஆத்மா இந்தப்பக்குவத்தை வரித்து கொள்வார் என எதிர்பார்ப்போமாக
ரவிந்திரன் கவிஸ்
SuGlä), ŠATĖJUS, GITTLD&G, GIT
கஇருப்பதால் சிங்க யாக இருக்கவேண் அடுத்து ஓகஸ்ட் 22 யர் தலையங்கத்தில் பாழ் மக்கள்கந்தனின் தாலேயே இவ்வளவு த மண்ணில் நிகழ்வ ார். அவர் தன்னைப் பின் கடாட்சத்தைப் லைக்கந்தனை யாழ் 6éll Lirfgeir GrøM பாலும் அரசியல் கிடைப்பதன்மூலம் லாம் என்பதற்காக வுபடுத்தவேண்டாம். யை சரிநிகர் இதழ் கிற' எனும்பத்தியில் த்து புயல் ஹமீட் ரசியல்வாதிகளின் பற்படுவது எப்படி? கம் எழுதுவதற்கு இவர்களின் எழுத்துக் பிமானிகளால்கூடர் சாத்தான் வேதம் திரிகைச் சுதந்திரம் இவர்கள் பேசுவது
திருக்குமரன் awayafawar
படத்தில் தொடங்கி டு ஜனவரி மாதம் மையான முறையில் ாய்க்கு மேற்பட்ட ாசெய்துகொண்டி ஸ்தாபனத்தின் யான தகவல்கள் டுத்தும். எனவே பிரசுரிக்குமாறு
T. என்.பிரஞ்சன் ட்ட இயக்குநர்
மட்டக்களப்பு
(8 die G. 'பிழைநிகர் சமானமாக பிழைப்பமிந்த நாட்டிலே' (பாரதி மன்னிக்க வேண்டும்) என்ற இலட்சியத்துடன் ஒரு பத்திரிகை நடாத்தினால் எப்படி இருக்கும்? பதில் 'ஒரு குறிப்பிட்டபத்திரிகையின் போக்கை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கேள்வியை கேட்பதுபோலிருக் கிறது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கையில் ஒரு துவக்கைக் கொடுத்து'. கொல்வதைத்தவிர வேறுவழியில்லை" என்றுபொறுப்பற்ற விஷமத்தனத்தோடு கூடிய காட்டுன்' கூட போடலாம் எதற்கும் 'இனசமத்துவமும்ஐக்கியமும்" என்ற முற்போக்கு முகமூடியை போட்டுக்கொண்டு நீங்கள் எழுத வேண்டும் இருக்கவே இருக்கிறது. எழுத்துச்சுதந்திரம் பரீலமு.காங்கிரஸின் 14வது ஆண்டு மலரில் மேற்படி கேள்வியும் தர்வேஷ்
SANTUNESCUDETÓNUNNITTUGLINGU
ஞானியாரின்பதிலும் பார்த்து அழுவதா சிரிப்பதாஎன எனக்கு விளங்கவில்லை. ஒரு தனிப்பட்ட விமர்சகர் மீதுள்ள கோபத்தை வைத்துக்கொண்டு ஒரு நடுநிலைப் பத்திரிகை மீதே அபாண்ட விரோதக்கருத்தைக் கூறுவதற்குதர்வேஷ் ஞானியாரின் பத்திரிகா தர்மத்தில் இடமிருக்கிறதுபோலிருக்கிறது. நானும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளன் தான். இப்படியான சுயாதிகார சுயநல மிக்கபோக்குகள் என்போன்ற எத்தனை பூரீல முகாங்கிரஸ் ஆதரவாளர்களைக் கட்சி ஆதரவிலிருந்து விடுவிக்கப் போகிறதோ? காங்கிரசுக்கே வெளிச்சம் 15 ரூபா கொடுத்து அப்பத்திரிகையை வாங்கிய என்போன்றவர்களுக்குஇதுவும் வேண்டும் இன்னும் வேண்டும் வாழ்க
முஸ்லிம்காங்கிரஸ் மலர்
szó. Grou, Grab, LIETulloi) காத்தான்குடி
சிவசேகரத்தின் SAMLINGEN
LUUGITIMTASGARDAN
@ தழ் 104ல் சிவசேகரம் அவர்கள்
எழுதிய அவர்களுடைய தேசிய இனங்களின் விடுதலைப் மோதல்களும் தீர்வுகளும் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் உடன்படமுடியாத பக்கங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். இது மிகவும் கனதி வாய்ந்ததும் கருத்து ஆழமானதுமாகும் பல உண்மைகளை அது புடம் போட்டுக் காட்டியது. சோவியத் ஒன்றியந்தான் இனப்போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கி வந்தது என நம்பியவன் நான்
விரி தமிழ் மாறன்
GUTLLigi -
அதற்கு ஆதாரமாக விரிதமிழ்மாறனின் புத்தகத்தைக் கையாண்டேன். அதற்கு ஒரு சம்மட்டி அடி விழுந்துள்ளது. சிவசேகரம் அவர்களின் கட்டுரைகள் எம்மைப் போன்றவர்களின் அறிவு விருத்திக்கு மிகவும் உதவுவன. எனவே தொடர்ந்து வரும் இதழ்களில் அவர் CIÓLID LITG 6. விடுதலைப் போராட்டத்தைப் பற்றி எழுத வேண்டும் STST j. கேட்டுக்கொள்கின்றேன்.
இ. குணசிவன் கொழும்பு - 0

Page 10
O
ქმN2%%
QgFL'ILLibLIT 26 –
ஒக்.09, 1996
*óm隔底鈣施g仍
உங்களுக்குமிடைய்ே
பொறுப்புணர்வு. பொறுப்புக்கள்எம்மைச்சார்ந்தவை. குழந்தைகள்பொறுப்புணர்ச்சி பற்றிய இந்த விடயங்களில் குழந்தைக்குத்
பிறப்பதில்லை. தெரிவுஇல்லை. ஆனால் தனது
அத்துடன்அவர்கள்அதனை ஒரு கருத்தைத்தெரிவிக்கும்வாய்ப்பு
குறிப்பிட்டவயதில் உள்வாங்கிக் குழந்தைக்குஉண்டு,நாம்
கொள்வதும்இல்லை. பியானோ குழந்தைக்கானதெரிவுகளை
வாசித்தல்போன்றபொறுப்புக்கள் மேற்கொள்ளும்அதேவேளை
மிகவும்மெதுவாகவும்,நீண்டகால அத்தெரிவை ஏற்றுக்கொள்ளும் தவிர்க்க அடிப்படையிலுமே புரிந்துகொள்ளப் முடியாமையைவிளங்கிக்கொள்ள
படுகின்றன.இதற்கு நாளாந்த அதற்கு உதவிசெய்யவும்வேண்டும்.
அனுபவமும், முடிவெடுத்தல், உண்மையில்தேவையானது என்ன தொடர்பான பயிற்சிகளும்தேவை. வெனில், இந்த இரண்டுபொறுப்புணர்ச் ஒருவருடையவயதுக்கும் உள்வாங்கும் சிக்குரியவிடயங்கட்குஇடையிலான
ஆற்றலுக்கும்பொருத்தமான வேறுபாட்டைதெளிவாகவிளங்கிக் தெரிவுகளைசெய்துகொள்வதில் கொள்ளுதலேயாகும்.பெற்றோர்கட்கும், போதியஅனுபவங்களும்தேவை. குழந்தைகட்கும்இடையிலே பொதுவாக பிரச்சினைக்குரிய பகுதிகளும், முரண்பாடுகள்ஏற்படக்கூடியசில
பொறுப்புணர்ச்சியும். 66)Lurë 19606ITUUITijGUITib.
பொறுப்புணர்ச்சிக்கானகல்வி 2.6007ay
குழந்தையின் மிக ஆரம்பவயதிலேயே ஒருஇரண்டு வயதுக்குழந்தையைக்கூட
ஆரம்பிக்கிறது. அதற்கு அரைக் கிளாஸ்பால்தேவையா பொறுப்புணர்ச்சியானது குழந்தைகள் அல்லது முழுக்கிளாஸ்பால்தேவையா தேவையானஇடங்களில் தமது என்று கூறுமாறு கேட்கலாம். ஒரு
கருத்தைச்சொல்லவும் அவர்கள் நாலுவயதுக்குழந்தையிடம் அதற்குஒரு சம்பந்தப்பட்ட விடயங்களில் முழுஅப்பிள் தேவையாபாதி
அவர்களதுதெரிவைச்செய்யவும் தேவையாஎன்று முடிவுசெய்ய ஒரு குழந்தையிடம் வாய்ப்புக்களை வழங்குவதன்மூலமாக விட்டுவிடலாம். ஒரு ஆறுவயதுக் சாப்பாட்டிற்குஎன் ஊட்டப்படமுடியும். இவ்விடத்தில் குழந்தைக்குதனது முட்டைநன்றாக என்று கேட்கக்கூட தெரிவுக்கும்கருத்தைத் அவிக்கப்பட்டமுட்டையாக இருக்க உணவுக்கானமுட் தெரிவிப்பதற்கும்இடையில் ஒரு வேண்டுமாஅல்லது அரைஅவியல் அவிக்கப்படுவதா தெளிவான வேறுபாடு ஏற்படுத்தப் முட்டைவேண்டுமா என்று முடிவு பொரிக்கப்படுவதா படுகிறது.சில விடயங்கள் குழந்தைக செய்யமுடியும். கேட்கவேண்டும். ளின் பொறுப்புணர்ச்சி எல்லைக்குட் குழந்தைகள்இப்படிப்பட்டமுடிவுகளை செய்துதரப்படவே ULL606uUITSp GTCTGBT. 91606).1856ská) எடுப்பதற்கான nഗ്ഗങ്ങ வேண்டாமா? உன அதற்கு தெரிவுசெய்ய அனுமதி வேண்டுமென்றேநாம் சாப்பிடவிரும்புகிற வேண்டும்.தனது தெரிவுகளை அது உருவாக்கிக்கொடுக்கவேண்டும். சாப்பிடவிரும்புகிற செய்தே ஆகவேண்டும். வேறுசில பெற்றோர்கள்குழலை உருவாக்குகின் சாறாபாலா குடிக்க விடயங்கள் குழந்தையின்நலன்கள் றார்கள் குழந்தைகள் தமது போன்றகேள்விகே சம்பந்தப்பட்டவை.அவற்றிற்கான தெரிவுகளைச்செய்கின்றார்கள் விரும்பத்தக்கவை. கடந்த 11.09.1996 அன்று மாலை இது ஒரு இடை ಛೀ Gl- ಹೆಹೆಹೆಮೆ ಪ್ಲೀ தகவலி தான் வடகிழக்கு இல்லையென் அபிவிருத்திக்கான இணைப்புக்- பதில் களும் , குழு பற்றிய விவகாரம் SNGOLeif Erin (GA) நிர்வாகம் இ மாண்புமிகு ஜனாதிபதி சந்திரிகா அதைவிட அதி பண்டாரநாயக்கா குமாரதுங்க TiñGITEGIb: ஒரு அமைப்பா, அவர் களர் கப் பற்றுறை, அதன் அதிக புனர் வாழ்வு, அமைச் சர் நியாயாதிக்கங் மாண்புமிகு அமைச்சர் அஷரப் ம்ே TGES நிர்வாக தே ஹாஜியார் அவர்களின் தலைமை GIGOUCLP60335(g) யில மேற்படி அமைப்பை இவை தேவை நிறுவியுள்ளதாக அமைச்சரின் BEIDETOUNŮLai என்று சில அலுவலகம் அறிக் கை Gallas GOTL). வெளியிட்டிருந்தது! நாட்டின் சகல சமூகத்தைச் [0][]; அதிகாரமுள் சேர்ந்தவர்களிடமும் சில ஜனாதிபதி த கேள்விகள். 3,6061T LIT6 :உறை பின்னணியும் திேறை ஜனாதிபதி செயலகம் அறிவிக்- வடகிழக்கு கும் மரபை ஏன் புனர்வாழ்வு செயலாளராக அமைச்சு மீறியது? Gille DGMTGyesalió! புனர் வாழ்வு, புனரமைப்பு சிறப்புரிமைகள் அமைச்சின் சொந்த விடயங்களை அதிகாரங்கள் வடக்கில கவனிப்பதற்கு இராண்டாந்தர ஏற்கெனவே அமைச்சர் நிமால் மஸிஹத்தின் வடகிழக்கிலு ரீபால டி சில்வாவின் தலைமை LD 35 E 6TT LI யில் ஒரு அமைப்பு அமைக்கப்- @ 60TTCUD606l)T9)ID பாராளுமன்ற 2 பட்டிருக்கும் வேளையில் புதிதாக அபிப்பிராயம் இன்னொரு அமைப்பு ஏன் அழைத்துக்கொள்கின்ற முஸ்லிம் ജൂ|ഖf % ഞണ് உருவாக்கப்பட்டது? காங்கிரஸ் தலைவர் ஏன் களாக்கியுள்ள ஏற்கெனவே ஈ.என்.டி.எல்.எப். நியமிக்கப்பட்டார்? மத்திய அரச ஈபிடிபி புளொட் ஆகிய தமிழ் அதுவும் எல்.டி.டி.யியினர் உள்ளுராட்சி அமைப்புகள் ஒரு இடைக்கால மிருகங்கள், அவர்களுடன் பேச அரசாங்க நட நிர்வாகத்தை வேண்டிய போது முடியாது. அவர்கள் அழிக்கப்பட பொறுப்பாக கவனத்திற்கெடுக்காத அரசு வேண்டும் என்ற நிலைப்பாட்டை குழுவாகவும் தற்போது ஏன் அவசர அவசரமாக எடுத்து உறுதியுடனிருக்கும் அதிகாரம் பர் இதை உருவாக்கியுள்ளது? ஒருஅமைச்சர்? இவைபோன்ற வடக்கில் 95விகிதம் தமிழர்கள் இவ்வாறு சில கேள்விகள் (335 Gri Glf as 6 கிழக்கில் சுமார் 42விகிதம் கொள்கையடிப்படையில் தெளிவு ஐயப்பாடுகை வடக்கிலும் கிழக்கிலும் சுமார் காணப் படவேண்டியவைகள் நியாயம் உ 72விகிதம் பெரும்பான்மையாக என்பதில் எந்த சமூகத்தைச் பொது அ இருக்க இப்படிப்பட்ட குழுவுக்கு சேர்ந்த புத்திஜீவிகளிடமும் off6001&&lujLñ ஒரு முஸ்லிம் அமைச்சர் ஏன் மாறுபட்ட கருத்து இருக்க ஏற்றுக் கொ தலைவராக நியமிக்கப்பட்டார்? LDT LITg5. இன்று ஜனா அதுவும் முஸ்லிம்களது உரிமைப் அது ஒரு புறமிருக்கட்டும். அரசிற்கும் போராட்டக் குரலாக சக்தியாக அடுத்த சர்ச்சை எதுவென்றால் தேவைப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'உனக்குகாலைச்
வேண்டும்? து"உனது காலை
l
அல்லது விருப்பம் என்று உனது பாண்ரோஸ்ட் ண்டுமா? துகளியைசூடாக ாயாகுளிரூட்டி ாயா? தோடம்பழச்
Gumpti?
GIT
இவை குழந்தைக்குதான்சம்பந்தப்பட்ட
விடயங்களில்சில தெரிவுகளை மேற்கொள்ளுவதற்கான பொறுப்புணர்ச்சியைவழங்குகின்றன. இதனால்அதுவெறும் உத்தரவுகளை ஏற்கும்ஒன்றல்ல. மாறாக தனக்குத் தேவையானவற்றில்முடிவெடுக்கும் விடயத்தில் பங்குகொள்ளும் ஒன்றாக மாறுகிறது.பெற்றோரின்இத்தகைய நடவடிக்கைகளால்அது தெளிவான ஒருசெய்தியைப்பெற்றுக்கொள்கிறது. நாம்தேநீரையோ அல்லதுபாலையோ தருகிறோம்.தெரிவுசெய்யவேண்டியது உனது பொறுப்பு. சாப்பிடும்போது, குழந்தைகளின் உணவு அதன்ருசி என்பனதொடர்பாக அதிகஅக்கறை எடுக்கும் தாய்மார்களால்பெரும்பாலான சந்தர்ப்பங்களில்பிரச்சினைகள் உருவாகின்றன.அவர்கள் சிலகாய் கறிவகைகளைச்சாப்பிடுமாறு குழந்தைகளைநச்சரிக்கின்றார்கள் உடம்பின்எந்ததெந்தப்பகுதிக்கு எந்தெந்தக்காய்கறிகள்முக்கியம் என்று (பெரும்பாலும் எந்தவித விஞ்ஞான பூர்வமான அடிப்படைகளுமின்றி) கூறி அவற்றைஉண்ணுமாறுவலியுறுத்துகின் றார்கள் குழந்தைகளைப்பொறுத்தவரை தாய்மார்உணவு தொடர்பாகதீவிரமான உணர்வுகள் அற்றவர்களாக இருப்பதே சிறந்தது.தாய்மார்குழந்தைகளுக்குத் தேவையானஉளட்டமும் ருசியும், உள்ள உணவுகளை அது தனது பசிக்கேற்ற அளவுசிறிதாகசாப்பிட்டாலும் போதுமானசத்தினைக்கொண்டிருக்கக் கூடியதாகத்தயாரிக்கவேண்டும். சாப்பிடுதல்என்பது குழந்தையின் பொறுப்புணர்ச்சிக்குட்பட்டஒரு விடயமாகும்.
血óLú
குழந்தைகளுக்குஉடைகளைவாங்கும் போது அவர்களுக்குதேவையானது என்ன? எமதுநிதிவசதிக்குக் கட்டுப்பாடானது என்ன என்பதை
முடிவுசெய்வது எமதுபொறுப்பாகும். ஒருகடையில் நாம் எமது நிதிநிலைக்கும் குழந்தையின் தேவைக்கும்உரியசிலமாதிரிகளைத் தெரிவு செய்து, அவற்றுள்தான் விரும்பும் ஒன்றைத் தெரிவுசெய்யும் உரிமையைகுழந்தைக்குவழங்க வேண்டும்.ஒரு ஆறுவயதுக் குழந்தைக்குகூடஎம்மால்தெரிவு செய்யப்பட்டவற்றினுள்தனக்கு விருப்பமான ஒன்றைத்தேர்தெடுக்கும் வாய்ப்புகொடுக்கப்படவேண்டும். தனக்குப்பிடித்த ஷேர்ட் சட்டை அல்லது கால்மேஸ்எதுவாயினும் சரிதான்.பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகள்இவ்விடயங்களில் எந்த அனுபவத்தையும்பெறுவதில்லை. ஏன் சில பெரியவர்கள்கூடதமக்குரிய தெரிவைதமதுதாயோ, மனைவியோ, கணவனோமூலமாக அன்றிதம்மால் சுயமாகத்தெரிவுசெய்யமுடியாத வர்களாகஇருக்கின்றார்கள் விஷேடமாகஒரளவுவளர்ந்த பிள்ளைகட்குதமது நண்பர்களது உடைகளைவிடஅதிகளவில்தரத்தில் வேறுபடாத உடைகளைக் கொண்டிருக்கஅனுமதிவழங்க வேண்டும் வகுப்பிலுள்ளசிறுவர்கள் எல்லோரும்நீலநிறசப்பாத்துப் போட்டிருக்கஒருவன்மட்டும்செந்நிறச் சப்பாத்தை அணிந்துவருவானானால் அவன்பிற சிறுவர்களால் கேலிசெய்யப்படுவான்என்பதில் சந்தேகமில்லை. குழந்தைகள் மத்தியில் அபிப்பிராயங்கள்-அவர்கள்எதைச் சரியானது என்றுகருதுகிறார்கள் எதைக்கூடாதது, அசிங்கம் என்று கருதுகிறார்கள்என்பதை - என்ன என்பதை நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் உடைகள்தொடர்பான எமது பொறுப்பெல்லாம்இதுதான் நாம் தெரிவுசெய்பவற்றுள் அவர்கள் தமக்குப்பிடித்ததை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
- 2patib
க்கால நிர்வாகமா களும், இல்லவே ற அமைச்சரின் இடைக் கால இல்லாவிட்டால் திகாரத்தில் கூடிய குறைந்த ஒன்றா? ார வரம்புகளும், களும், சட்டவாக்க, வைகளும் எந்த க்குள் அடங்கும்? யற்றி கேள்விகள் G86 GOD GITT <ff
லி நிறைவேற்று ள, இந்நாட்டின் தனது அதிகாரங்த்து உருவாக்கி
D,
ஆளுநரை அவருக்கு யாப்பு உள் ள BF BB5 6A) i, கெளரவங்கள், ஆகியவற்றுடன் ப் படுத்தியுள்ளமை, ள்ள சுமார் 31 பிரதிநிதிகளான உறுப்பினர்களிடமும் கோரப்படாமலேயே அங்கத் தவர்
6).
, LDT86T600T SDU8, ஆகியவற்றின் சகல வடிக்கைகளுக்கும் கண்காணிக்கின்ற செயற்படுகின்ற ju ഞങ്ങാണു.
பல இன்னோரன்ன அத்தகைய ள ஏற்படுத்துவதில் பண்டு என்பதனை நரிவு அரசியல் 6ft 6T 616 (6LD 56. திபதிக்கும் அவரது உடனடியாகத் டுவது வடக்கு
கிழக்கில் முழு அளவிலான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு 6ւI(56մ35l. சமாதானம் ஒரு புறமிருக்கட்டும் வருடாந்தம் 50 மில்லியன் வரவு செலவுத்திட்டத்தில் யுத்தத்திற் காக செலவாவதை இலங்கை யினால் தாங்கிக் கொள்ள (UDL9UT60LD. சர்வதேச அரங்கில் குறிப்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் எல்.டி.டி.ஈ. இனரின் பிரச்சாரங்களை முறியடித்தல்,
தமிழ் மக்களிடமிருந்து போராளிகளைத் தனிமைப்படுத்துதல்.
(போராளிகள் என்றால் புலிகள் குறிப்பாக) இந்தக்குழு உருவாக்கப்பட்ட முறையைப் பார்க்கும் போது அது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளைப் பின்தள்ளும் நடவடிக்கையாக அமையும் என Lu GNOfi துள்ளனர்.
ÉvAL. இந்நிலையில் இவ்வாறான பேரினவாதிகளின் இலட்சியங் களை நடைமுறைப் படுத்த சிறுபான்மை முஸ்லிம்கள் ஏன் பலிக் கடாக்கள் ஆக்கப்பட வேண்டும்? வடக்கு கிழக்கில் அதிகாரங்கள் பரவலாக கப் பட்டாலும் , இல்லாவிட்டாலும் தமிழ் முஸ்லிம் சகோதர சமூகங்கள் ஒன்றாகவே வாழவேண்டியுள்ளது. குறிப்பாக 74 விகதம் தமிழ் பெரும்பான்மையுடன் 18 விகிதம் முஸ்லிம்கள் வாழவேண்டியுள்ளது.
அது உண்மையும்
616ù . L9. L9. FF. இனரைத் தனிமைப்படுத்தவும், பலவீனப் படுத்தவும் அபிவிருத்தி
நடவடிக்கைகளை மேற்கொள்ள வும், சிவில் நிர்வாகம் நடக்கிறது என்று உலகுக்குக் காட்டவும்
கருத்துத் தெரிவித்
அரசு முயல்வது ஒரு தந்திரோ பாயம் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.
அதேபோல இப் பணியை மேற் கொள்ள முஸ்லிம் காங் கிரஸை விலைக் கு
வாங்குவது அதைவிடவும் பாரதுாரமான விளைவுகளை UL 600 LULUI தந்திரோபாயம் என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் காங் கிரளில் தலைமைப்பீடம், செயற்குழு, பேராளர் மாநாடு ஆகியவற்றின் அங்கீகாரம் பெறப்படாமல இம்முயற்சியில் அமைச்சர் இறங்கியிருந்தால் கட்சி அவரது நடவடிக்கைகள்ை வரைமுறை களுக்குள் கொண்டு வருவதுடன் இப்பதவியை ஏற்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்ள வேண்டும். இன் ് ഡെ இத்தகைய தீட்சண்யமற்ற தூரநோக்கற்ற எதேச்சாதிகார நடவடிக்கைகளால் ஏற்படச் சாத்தியமாகியுள்ள துரதிஷ்டவசமான விளைவுகளுக்கு முஸ்லிம் காங்கிரஸின் சாதாரண அங்கத்தவரும் பதில் சொல்வதிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது. முஸ்லிம்களது உரிமைப்போராட்டம் ஏற்கெனவே கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதால் தான் தீர்வு யோசனைகளில் அவர்களைப் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. ஆனால் வடகிழக்குத் தமிழ் சிறுபான்மையினரின் உரிமை, விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த அப்பாவி முஸ்லிம்களைப் பலிக்கடா வாக்கிவிடக் கூடாது. தயவு செய்து தமிழர்களையும் முஸ்லிம் களையும் மோத விடாதீர்கள்! வளர்க தமிழ் முஸ்லிம் ஐக்கியம்

Page 11
சென்ற இதழ் தொடர்ச்சி
சோலைக்கிளியின் கவிதைகள் 60களி லும் 70களிலும் தர்மு சிவராமுவால் எழுதப்பட்ட படிமக்குவியல் கவிதை களில் இருந்து வேறுபட்டவையல்ல. ஆனால் இங்கு ஒரு முக்கியமான விஷ யம் கவனிக்கப்படவேண்டும். சோலைக் கிளி படிமக் கவிஞரோ குறியீட்டுக் கவிஞரோ அல்லர். இவர் ஓர் உருவகக் கவிஞர் என்றே கூறலாம். ஈசாப்பின் கதைகள் மாதிரி அஃறிணையும்பொருட் களைக் கொண்டு தன் கவிதைகளை உருவகிப்பவர். இவற்றில் மிக அருந்த லாகவே ஆழமான படிமங்களையோ குறியீடுகளையோகாணலாம்,ஆழமான படிமங்கள் குறியீடுகள் மிகுந்த கவித்து வத்தைக்கோரிநிற்பவை தர்முசிவராமு தன் கவிதைகளை படிமங்களாலேயே நிறைத்தார் என்றால் சோலைக்கிளிதன் கவிதைகளை அஃறிண்ைப் பொருட் களின் உருவகங்களாலேயே நிறைத்தார்
|தர்மு சிவராமுவின் படிமமே கவிதை
உடல் எடுத்தியங்கியதற்கு பின்வரும் அவரது கவிதைகளைக் காட்டலாம். விடிவு என்ற தலைப்பில் பின்வருமாறு அவர்எழுதினார்.
"பூமித்தோலில் அழகுத்தேமல் பரிதிபுணர்ந்து படரும் விந்து' மின்னல்" என்ற தலைப்பில் அவரது இன்னொரு கவிதை
கடலில் பொழியும் அமிர்தத்தாரை கடவுள் ஊன்றும் செங்கோல்' தர்முசிவராமுவின் இக்கவிதைகள்
,படிமங்களே கவிதையானவை. ஆனால் ܐܐ
இந்தப்படிமப்போக்குவரவர அதிகரிக் கவே அதாவது கவிதையை அனுபவிக் கும் இடைவெளியைக் கூட படிமமே நிறைத்து விட்ட நிலையில் நாம் தர்மு சிவராமுபோன்றவர்களின்கவிதைபற்றி விமர்சித்தோம் இந்தப் போக்கை விளக்குமுகமாக மேற்குலக விமர்சகர் ஒருவர் நமது தென்னிந்திய கோயில்க ளையும்இஸ்லாமியர்களின் மசூதிகளை யும் ஒப்பிட்டுக் கூறியவற்றைக் காட்டி னோம்.தென்னிந்தியக்கோயில்கோபுரங் களின் சிற்பங்கள் மிக நெருக்கமாக (Crowded), "26TILLq LDGóTLIq Ulu TT95|| அமைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் அழகு ரசிக்கமுடியாதளவு போய்விட்ட தென்றார்.இவற்றோடு ஒப்பிடும்போது சிற்பங்கள் ஏதும்இன்றி மிக எளிமையும் இடைவெளியோடும் எழுந்து நிற்கும் இஸ்லாமிய கோபுரக் கலசங்கள் (தாஜ்மகால்) கலையழகைக்கூட்டுபவை யாக உள்ளன என்றார் சோலைக்கிளியின் உருவகக்குறியீட்டுக் குவியல்களும் (படிமம் அல்ல) தென் னிந்தியக் கோயில்களின் ஒண்டடி மண்டடி சிற்பக்குவியல்களையேநினை வூட்டிநிற்கின்றன. அவரது எட்டாவது நரகம் முதல் பாம்புநரம்பு மனிதன்' பனியில்மொழி எழுதி வரைஇவற்றால் நிரப்பி அடைக்கப்பட்டவையே. அவர் ஆரம்பகாலத்தில் அஃறிணைப்பொருட் களை உள்ளீடாக்கி எழுதிய கவிதைகள் ஏதோ ஒவ்வோர் விதத்தில் புதுமை பயப்பனவென ரசித்தவர்கள் (சுவி அலையில் இவரது எட்டாவது நரகம் பற்றிவிமர்சித்தமை மழைப்பழம் என்ற GEg, MTCR)a), ö, fløMluGGÖT GYSTÂD GAOITIGTIGO) 3,63) ULI முருகையன்கேலிக்குரியதாக்கியபோது சு.வி. நாம் அதன் பாவனையைசரியென விவாதித்தமை போன்றவை) பின்னர் அவையே அவரது தனித்துவமாக தொடர்ந்துவெளிவரத்தொடங்கியபோது அதில் கோவைப்படுத்தப்பட்ட அக்கவி ஞரின்பலவீனத்தைக்கண்டனர்.காரணம் இது 60-70களில் தர்முசிவராமு ஆரம் பித்த படிமப்போக்குகளின் இன்னொ ருவகை வெளிக்காட்டலாகவும் அதன் (Glát Golf (Aarafls áleituð (Glu Sun Gotuð LITI i gcló!
நாங்கள்கோடியில்கிடக்கின்றோம் நீங்கள்மாடியில் இருக்கிறீர்கள் நாங்கள்சேற்றில் கிடக்கிறோம்
நீங்கள் எங்கள் சோற்றை உண்கிறீர்கள் என்கிற 'நாங்கள். நீங்கள்', 'ரத்த புஷ்ப'செவ்வான' கவிதை'வகை யறாக்களின் வேறொரு பதிப்பாகவும் மலினப்படுத்தப்பட்டதே. அதாவ்து
தர்முசிவராமுவின்கவிதைகள்தம் உடல்
பூராவும் படிமங்களை அணிந்தனவென் றால், வானம்பாடிகள் கவிதைகள் தம் உடல்பூராவும் ரத்தப்புஷ்பங்களையும் நாங்கள் நீங்களையும் செருகிக்கொண் டனவென்றால், சோலைக்கிளியின் கவி தைகளோ உடல்பூராவும் அஃறிணை ப்பொருட்களையே அணிந்து அணிந்து ஈற்றில் அஃறிணைப் பொருட்களே கவிதையாக்கப்பட்ட நிலை நவீன அமைப்பியல்வாத நோக்கில் எழுதிய கதாசிரியன்தான்சாகடிக்கப்படுகின்றான். ஆனால், இங்கே சோலைக்கிளியின் ஆக்கங்களில் வாசகன் என்பவனே உள்நுழையமுடியாதவகையில் காகங்க ளும் குயில்களும், எருமைகளும் மாடுக ளும், மரங்களும் செடிகளும், பாம்புக ளும் எலிகளும் அவனைச் சூழ்ந்து கொத்திக்குதறி அவற்றின்எச்சங்களாலும் மூத்திரங்களாலும் துவாலைகளாலும் மூழ்கடித்து அவனைச் சாகடித்து விடுகின்றனசோலைக்கிளியின் வாசகன் செத்துவிடுகிறான் ($girøøöflafluGlói கவிதைக்குள் இடமில்லை
சோலைக்கிளியின் புதுமை என்ன? அஃறிணைப்பொருட்களால்கவிதையை அடைத்தல், இப்படி அவர் அடைக்கும் போது அவை இடம் மாறி அல்லது
வாசகன் நுழைய
முத்தமிட்டு
இன்று வயிற்றையும்கான வாயையும்காணவு என்று அக்கவிதை சோ பாணியில் போகிறது. சோலைக்கிளியின் இது கவிதை அல்ல" என்பதை முகமட் அபார் என்பவ டையதுதான் என்பதை நிறுவப்போகிறார்கள்? சந்திரன்' அல்லது 'சுடப் என்பதுபோலி ஒருத்தனி டல் அல்லது வேறு ஒருத்த என்பதை சோலைக் நிரூபிக்கப்போகிறார்? இங்குதான்நாம்மொழியி பற்றியமுக்கிய ஆய்வுக் இங்குதான்சோலைக்கி மும்துல்லியமாகிறது.கா கிளியின் கவிதைகளில் கள் இல்லை. பல விதமா உருவகங்கள் தவிர்ந்த அ குப்பிடிக்கவல்ல ஆழ சொல்லாக்கங்கள் இல்ல சூரியனைச்சப்பியது? ம அது இரையானது? என் அல்லது அது நிலத்தில்வி வீழ்ச்சியின் வேர்களைே காணமுடியாது. இயற்ை டத்திலும் ஏற்பட்டுள்ள 5 TTOTLij GT si GT ? (SL
இடந்தவ்றி (Misplaced) பாவிக்கப்படு
வதன்மூலம் அதைவாசிப்போரிடம் ஒரு புதுமையைச் சொல்லுகின்றது போன்ற பிரமையை ஏற்படுத்தல். உதாரணமாக 'மாடுசப்பிய சூரியன்' என்னும்போது மாடு புல்லைத்தின்னாது சூரியனைச் சப்பும்இடம்மாறிய பிரயோகம் ஆனால் இங்குதான்கவிஞர்கள் உஷாராகஇருக்க வேண்டும் காரணம் இன்னொருவன் சோலைக்கிளியைப்படித்துவிட்டு, 'ஆடு சப்பிய சந்திரன்' என்று கவிதை எழுத லாம். அல்லது இன்னொருவன்சோலைக் கிளியின் கவிதைகளை கேலிசெய்யும் (Parody) நோக்கில் 'எருமை சப்பிய சூரியன்' என்று இன்னொன்றை எழுத லாம். ஏன் ஒரு சிறுவன்கூடஇக்கவிதை களைச்சொல்லிக்காட்டினால் அவனும் இதேமாதிரி'கவிதைகளை எழுதலாம். அவ்வளவுக்குப்போவானேன்? முகமட் அபார் (சோலைக்கிளியின் தம்பி) என்பவர் களம் 6ல் சுடப்பட்டசூரியன் என்றொரு கவிதை எழுதியுள்ளார்
வெடித்துக்கிடக்கிறதுசூரியன் நேற்றுத்தான்வானத்தைமுத்தமிட்டு
அதனால் ஏற்பட்ட அ மனிதர்கள்விலங்காகிவி குகளிடம் மானிடத்தை போர் யதார்த்தத்திற்கு மானிடத்தின் ஒருமைை த்தல், எல்லாவற்றிலும் கண்டறிதல்' என்று கூறி கத்தப்பமுடியாது. இதற் டல் ஒவ்வொருகவிதை மான புதுச் சொல்லாக் மான வேர்ச்சொற்க விட்டிருக்கவேண்டும். கள் வெற்றுச்சிலுசிலுப் குள் புகுந்து கற்பனாவா போகாதிருக்க கவிஞ உள்நாட்டிவிடும் தரி கொழுகொம்பாகும்.இ தண்டே ஒவ்வொரு
ஆண்மைப்படுத்திநிமிர லாக்கங்களைத்தரவல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப்டம்பர் 26 - ஒக்.09, 1996
52.5
"GaláxGADG)
வில்லை'
00š šofilu Glā இந்நிலையில் தன்னுடைய நயோ அல்லது இது என்னு BIG LLUIT GTÜLuq 'ஆடு சப்பிய பட்டகுரியன்' 6TGloucsä.J.T. தனின்படைப்பு floss GrüLIlq
ன்பிரயோகம் குவருகிறோம். fuGao Liaocial FGMOTLD GEFITG300GADö, ஆழமான வேர் ன அஃறிணை வற்றைத்தாக் ஒமான புதுச் லை. மாடு ஏன் ாடுகளுக்கேன் பன பற்றியோ விழுந்ததற்கான பாநாம்அங்கே கயிலும் மானி பிறழ்வுக்குரிய ார்ச்சூழலும்,
s
།
བྲི་
னர்த்தங்களும் |ட்டதால்விலங் க் கண்டறிதல், பணிய மறுத்த யக் கூவியழை நன்இருப்பைக் பிட்டு இலகுவா ானகோடிகாட் பிலும்வித்தியாச கங்களை ஆழ ளை ஊடுருவ இதுவே கவிதை புச் சோடனைக் த்துள்துவண்டு
6 66 66 னம் என்னும் தரிசனமுள்ளந் கவிதையிலும் வைக்கும்சொல்
து. இவைதான்
சோலைக்கிளியைபோலிகளிடமிருந்து காப்பாற்றுவற்கான உரந்தரக் கூடிய பக்கம். சுடப்பட்ட சூரியனில் இருந்தும் ஆடு சப்பிய சந்திரனில் இருந்தும் அவரது கவிதைகளுக்கு தனித்துவம் கொடுக்கக்கூடியவை. ஆனால், இந்தப் பார்வை சோலைக்கிளியிடம் அறவே இல்லை. மாறாகமாடுகள்பல சூரியனைச் சப்பும் விதங்கள் போன்றவைதான் அவரால் மேலும் மேலும் எல்லாக் கவிதைகளிலும் கையாளப்படுகின்றன. இத்தகையவாசகனைக்கஷ்டப்படுத்தாத அவனைச்சிந்திக்கவைக்காதமேலோட்ட விவரணையில் அவருக்கு அலாதிப் பிரியம்.இதுவே அவரைமேலெழவிடாது அல்லது புதுப்பாய்ச்சலைக் காட்ட வொட்டாது தடுப்பதென்பதை அவரோ அவரைப்பின்பற்றுவோரோ அறியார் இலங்கையர்கோனை பெரும் எழுத்தா ளனாக நிமிரவிடாது தடுத்தவர்கள் அவருக்குப்பின்னால் தம் சுயநலத்திற் காக அவர் ஆக்கங்களைப் புகழ்ந்து கொண்டிருந்த மட்டக்களப்பு விதானை மார் என்றுஎஸ்.பொ. அடிக்கடி சொல்லு வார். இன்று சோலைக்கிளியைப் பழுதாக்குபவர்கள் எந்தவித ஆழமான இலக்கியப்பார்வையுமற்று அவருக்குப் பின்னால் அவரைப்புகழ்ந்துகொண்டு திரியும் இளங்கவிஞர்கள் என்று கூறலாமா? ஒரு கலைஞன் எப்பொழுதும் தனித்து வத்தைப் பேணுபவனாக இருக்கவேண் டும். எப்படிப் பேணுவதென்பதையே நாம்மேலேகாட்டினோம்.லாசாராவின் எழுத்து நடையை அபிநயித்து தீ என்னும் நாவல் எழுதிய எஸ்.பொ. அவரைப்பின்பற்றி குட்டி என்னும் நாவல் எழுதிய பெனடிக்ற்பாலன் போன்றவர்கள் வெறும் வெற்றோசைக் கூட்டத்தை ஏற்படுத்தியவர்களாகவே புறந்தள்ளப்பட லா.சா.ரா. இன்னும் அந்நடையோடு தன்னைத் தக்கவைத் துக்கொண்டு தனித்தன்மையைப் பேணு வதற்குக் காரணம், அந்நடை அவரது தரிசன ஆழத்தின் வெளிப்பாடு ஆழமான தரிசன வீச்சுடையவனின் படைப்புகள் பிரதிபண்ணிக்கொள்ள முடியாதவை. இதுவே புதுமைப் பித்தனின் நடையைப் பின்பற்றியவர் களுக்கும் நேர்ந்தது. ஆகவே 90களில் சோலைக்கிளியும், அவரது வழிவருவோரும்ஈழத்துத்தமிழ்க் கவிதையில் புதுப்பரிமாணத்தை ஏற்ப டுத்தினார்களா இல்லையா என்பதை இப்பண்புகளைக்கொண்டேதிர்மானிக்க வேண்டும். சோலைக்கிளிபற்றிய ஆழமான ஆய்வு அவரிடம் இப்பண்புகள் இல்லை என்ப தையேகாட்டுகிறது.அவரிடம்இருப்பது கிராமத்து மக்களிடம் புழக்கத்திலுள்ள சொற்களைதனது அஃறிணைப்பொருட் களோடு பொருத்துவது அல்லது இடம் மாறிப்பாவிப்பது அதன் மூலம் புதுமை செய்ய முயன்று போதிய தரிசன முள்ளந்தண்டின்மையால் தான் அவாவி யெழவிரும்பிய எல்லைகளைத் தொட முடியாது வீழ்ந்து வெறும் கற்பனா வாதத்துள் மிதப்பது அதனால்தான் 'எலிகொறித்தநட்சத்திரங்கள்'நான் உரசி முத்தமிடும் சிறிய நட்சத்திரம்' 'நட்சத்திரங்களை மிட்டாய்போல் உணாவியபடி', 'காலொடிந்த நட்சத் திரம்' 'பேய்கள்குழந்தைகளைச்சப்பிய தாக நட்சத்திரங்கள் சொல்லிச்சொல்லி' என்று அலுப்புத்தட்டும் விதத்தில் நட்சத்திரங்களை ஜபிக்கிறார் அதனால் தான் வேண்டாம் வேண்டாம் என்று போகுமளவுக்கு எங்களுக்குநிலாப்பால் வார்க்கிறார் அதனால்தான் எமது ஞாயிற்றுத்தொகுதியேவெறும் ஆழமற்ற கிள்ளுக்கீரையாக ஆக்கப்படுகிறது மேலும் 'என்காகங்களுக்காக' "நானான உருண்டை'மலம் கழிக்கும் பேய்காற்று', 'செத்த முகிழ் மழை", 'பல்லியின் எச்சம்', 'பூனை மலங் கழித்த முகம்', 'சூரியனின் மலமாவது சேரும்' என்றுவரும்கவிதைகளிலும்இது போன்று வரும் எண்ணிறைந்த கவிதை வரிகளிலும் பாவிக்கப்படும் சொற்கள் எந்தவித ஆழமான வேர்கள் அற்றவை யாய் 60களில் எஸ்.பொ. அகஸ்தியர் பெனடிக்ற்பாலன் போன்றவர்கள்
"ஊற்றை'சீழ்வடிதல்', "துவாலை" போன்றசொற்கள்மூலம்தாம் எதையோ முன்னிலைப்படுத்துவதான தோரணை யில் வெறும் 'நாற்றத்தைப் பரப்பியது போல்சோலைக்கிளியாலும்பாவிக்கப் படுகிறது. பட்டினத்தாரின்இன்னொருவ கைத்தோற்றம் இதனால்தான்சோலைக் கிளியின் கவிதைகளைப் பற்றிய ஒருவர் பிரஸ்தாபித்தபோது ஒரு கவிஞர்'அவன் என்னத்தை எழுதப்போறான், பல்லி பீய்ச்சியது, எலி எச்சமிட்டது என்று எழுதுவதைத்தவிர' என்று மட்டமாகப் பேசநேர்ந்தது சோலைக்கிளி இத்தோடு நிற்பதாய் இல்லை. "வானம்பாடிகள்காலத்தில் பதி வான கற்பனாவாதத்தின் இன்னொரு மலிவுப்பதிப்பாகவும் மாறுகிறார். இதோ அவரின் 'நான் சந்தோசமாக இருந்த அன்று' எனும் கவிதையில் வரும் "என்னைச்சுமந்துபோயினவண்ணத்துப் பூச்சிகள்' எனும் வரிகள், 'நான்போக முடியாத ஊரில்' வரும் 'அந்த ஊரை நாலுமூலையிலும், நாலு குயில் தூக்கிக் கொண்டுவந்து என் நெஞ்சுக்குள் வைத்தன' எனும் வரிகள் 'அந்தக்காட் டுப்பூமரத்தில் வரும் 'கோடானுகோடி வண்ணத்துப்பூச்சிகள் நான் பிரசவித்த பூமரத்தைச் சுற்றி' எனும் வரிகள் 'மீன்களுக்காகப்பாடும் குயிலில் வரும் "எனது அழகியகுயில்-பூக்களில்பறந்த இளையவண்ணத்துப்பூச்சியை அழைத் தேன்' என்பன போன்று 'பாம்புநரம்பு மனிதன்' பனியில் மொழி எழுதி' போன்றநூல்களில் இறைத்துக்கிடக்கும் வரிகள் வானம்பாடி காலத்து 'ரத்த புஷ்பங்கள்' 'செம்மலர்கள்', 'நெரு ப்பு மொட்டுகள்', 'அக்கினிப்பூக்கள்' "செங்கொடிகள்', 'சிவந்தவானம்' என்று எழுதப்பட்டகவிதையைக்கேலிக் கூத்தாக்கிய கற்பனாவாதத்தின் இன் னொருவகையாகும் நாங்கள் சோலைக்கிளியின் இக்கவி தைகளை வாசிக்கும் போது 'எங்கே தேவதைகள் உலகிலா (Faiy Land)நாம் வாழ்கிறோம் என்ற சந்தேகமே எழும். ஆனால், இதேபோன்ற கற்பனைகளை உருவகித்து லுயிஸ் கறோல் எழுதிய அலைஸ்" இன்வொன்டர் லான்ட் (அற்புத உலகில் அலைஸ்) என்னும் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கவிதை களும் கதைகளும் அடங்கியநூல்எல்லா அறிவாளிகளையும் தத்துவாசிரியர்க ளையும் வியப்புற வைத்த ஒன்றாகும் காரணம் அவர் மொழியைக்கையாண்ட விதமும் சொற்களுக்கு அவர் கொடுத்த புதுப்பரிமாணமும், அதன் மூலம் அவர் முன்வைத்த அன்றைய சமூக அரசியல் இலக்கிய விமர்சனமுமாகும் இத்தகைய ஆழமானபுதுப்பரிமாணங்கள்சோலைக் கிளியிடம் கிடையாது. இவரது கவிதை கள் நம்பகைப்புலம் நீங்கி வேற்று மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் பட்சத்தில் எந்தவிதமான புதுஆழமான செய்தியைத் தராத சொற்கூட்டங் களாகவேபோய்விடும்.இதனால் இவரது கவிதை முயற்சியை ஒரு சூதாட்டம் போன்றதாகவே கொள்ளவேண்டும் சிலவேளைகளில் இது வெற்றி தந்தபோ தும், பரவலாக இவரது முயற்சி தோல் வியே தந்திருக்கிறது. காரணம், தான் பாவிக்கும் சொற்களையும்அஃறிணைப் பொருட்களையும், உருவகங்களையும் அளவறிந்து பாவித்து வேறு ஆழமான சொல்லாக்கங்கள்கொண்டு நிமிரவைக் கும்தரிசனம்இவரிடம்இல்லை.அதாவது செஸ் (Chess)ஆட்டக்காரனின் பல பக்கப்பார்வையும்தரிசனமும் ஒருகவிஞ னுக்குத்தேவை. சூதாட்டக்காரனின் துணிச்சல்அல்ல.இவர்பாவிக்கும் உருவ கங்கள்வெளிப்பேசமுடியாதளமதுநாட்டு நிலைமைகளோடு ஒத்துவரும் சந்தர்ப் பங்களில் வெற்றி அளிக்கின்றன. 'நிலவுக்குவேலியிடு' என்று ஆரம்பிக் கும்'எனதுபேனையால் அழுதது' என்ற கவிதை இதற்கு உதாரணம். ஏனைய வற்றில் இவர் நன்றாக வெளிவரக்கூடிய கவிதைகளைக் கூட தனது கட்டற்ற விமர்சனநோக்கற்ற 'வண்ணத்துப்பூச்சி வகையறா விவரணைகளால் நொண்ட வும், கெந்தவும்கூனவும்வைத்துள்ளார்
ட அடுத்த இதழில் முடியும்

Page 12
2.
GONFLIL LDLIFT 26 -
ஒக்.09, 1996
"இப்படைப்புகளில் தெரிவது நானேதான் முகமறியாத ஊரின் விமானநிலையத்தில் வழிதவறிய எலி மாதிரிதவிக்கிறேன். இங்கின அறையில் காமத்தில் குமைகிறேன். அகதியாகிறேன் என்னை எனக்கு காட்டும் இக்கதைகளை புதுப்புது வாசல்கள் திறக்க மீண்டும் மீண்டும் படிக்க முடியும் இது ஒரு புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்று அடையாளம் போடுவது எனக்கு கசப்பு தருகிறது. மேலான படைப்புகள் அத்தகைய கூண்டுக எரிலிருந்து சிறகடித்து எழுந்து விடுகின்றன ഒരീശ്ശൂര് ഉച്ചൂരമീ என்று ஜெயமோகன் குறிப்பிடும்
ബ/ഗ്ഗ தவரான பெ7 கருணாமூர்த்தி தற்போது
ണ്ണ%) ബ/ഗ്ഗിദ്ദിഖ്യ/ഉഗ്ര குறுநாவல்/ஒரு அகதி உருவாகும் நேரம்/ ஒரு சிறுகதை/மாற்றம் ஒருநாவல் ()/ഴ്സിറ്റു ബ്രീഗ്ര) കൃീബ%് சேர்த்து ஒரு அகதி உருவாகும் நேரம் என்ற தலைப்பிப் நூலாக வெளியிட்டிருக்கிறது எங்கோ அதிலிருந்து மற்றும் என்ற சிறுகதையை இங்கு தருகிறோம்
அக்காவுக்கும் எனக்கும்வயதில்ஒன்றரை வருடங்கள்தான் வித்தியாசம் முந்திப் பிறந்ததாலே சதா என்கண்ணுள் விரலை வைத்து ஆட்டியபடியேஇருப்பாள்
சில வேளைகளில் அம்மா இன்னும் நாலு தம்பிகளைப் பெற்றிருக்கலாம் என நினைப்பேன். அவளின் குட்டுக்களையும் பிராண்டல்களையும் கிள்ளல்களை யுமாவதுசமத்துவமாகப்பங்குபோட்டிருக்கலாமல்லவா? தங்கைகடைக்குட்டியென்று எல்லோருக்கும் செல்லம் ATKKT ZYTTT MTTT LT S S KKMM SY LTL LL LLL LLL LL கண்ணனாம் கார் மேக வண்ணனாம் என்று சன்னக்குரலில்பாடிக்கொண்டுதன்ஸ்கூல்புத்தகங்களுக்கு உறைபோட யார் பழைய சைனாருடே தருவார்கள்? புத்தகத்துள்வைத்துக்குட்டிபோடவைக்க மயிலிறகு எங்கு கிடைக்கும்? என்பது போன்ற பிரச்சினைகளுடன் இருப்பதால் அக்காவுடன்மோதவேண்டியசந்தர்ப்பங்கள்
910 DUTS) அவள்போனபிறவியில் ஒருநீதிவாட்டியாகவோ அல்லது ஒருதலைமையாசிரியையாகவோ இருந்திருக்கவேண்டும் அவள் வட்டத்தில் டிசிப்பிளின் கிளின் பிறின்ஸிபிள் விஷயங்களில் ஏதாவது குறைதோன்றுவதாகப்பட்டால் போதும் உத்தரவுகள் வழங்கிக்கொண்டிருப்பாள். அவள் பார்வைவிச்சுக்கள்இருக்கும் நேரங்களில் எல்லாம்.இதயம் விநாடிக்கு 2 அடிப்புக்களாவது கூடத் தான் அடிக்கும். அவளுக்குக்கிட்டப்போகவேபடாது.
ஏன் ஷேவ் எடுக்கவில்லை. இராப் பிச்சைக்காரன் மாதிரியிருக்கு நகங்களின் சுத்தத்தைப்பார். சைக்கிள் கடைக்காரன்மாதிரியிருக்கு மணி ஒன்பதுகூடஆகல்ல. அதுக்குள்மேசையிலிருந்துகோழித்துக்கம்போடறான் பார் முகத்தைக்கழுவிப்போட்டுப்படிடாசோம்பேறி.டீ போட்டுத்தாறன்." அவளுக்கு ஆங்கில இலக்கியமும் லொஜிக்கும் பாடங்கள் இருந்தும் எனது பொட்னி ஸலோஜிபிராக்டிக்கல்நோட்ஸ்எல்லாம்குடைவாள்
"எப்படிடாதவளைப்படம் போட்டிருக்கிறே. கார்நசித்த தவளை மாதிரியில்லாயிருக்கு என்னடா இந்த செக்ஷனைக்கோழிமாதிரிக்கிண்டியிருக்கிறே. நீற்ஆக அழித்துப்போட்டுத்திரும்பப்போடப்படாதா? "என்னலுங்கி மூன்றாவது நாளாக வெற்றிநடைபோடுது போலக்கிடக்குதுவைத்துவைத்திருப்பதைக்கூடமாற்றப் பஞ்சிப்படுறசோம்பேறி.
இன்றைக்குகுளிச்சமாதிரியேதெரியேல்ல.குளிக்கட்டு வந்தால்தான்சாப்பாடு எத்தனை அவசரத்தில் ஸ்கூல் புறப்பட்டாலும் உடுப்பு ஸ்திரி போடாமல் சுருங்கியிருந்தால் போட்டஉடுப்பைக்கழற்றிஸ்திரிபோட வைப்பாள் சப்பாத்தைப் பொலிஷ் பண்ணுடா முனிசிப்பல்காரன்மாதிரிக்கிடக்கு" சனி, ஞாயிறுவிடுமுறைநாட்களில்குளிச்சிட்டுவந்தால்தான் சாப்பாடு சற்றுஜாலியாக வீட்டில் இருப்போமென்றால் EGNA GEALDILL ITÄII.
"மா வேண்டிவா மண்ணெய் வேண்டி வா. மார்க்கெட்டுக்குபோ மீனமரக்கறிவேண்டிவா விறகு உடை ஈஸிகேருக்குப்பாரம் ஏத்திறநேரம் கொஞ்சம் தேங்காய் துருவித் தந்தால் குறைந்தா போகும்.' |LDIT Q09)]]|[). 'பூந்தோட்டத்திற்குத் தண்ணியிறைக்கலாம்வா. இடைக்காட்டில்ஆனந்தவல்லி விட்டில(அது10கிமீ தொலைவிருக்கும்) குரோட்டன்செடி வெட்டுகிறார்களாம்போய்கைக்கிளில் எடுத்துவா" 'அக்காஅடுத்தகிழமைபோறனே! |"காய்ந்து போய்ச் செண்டால் பிறகு தளிர்க்காது. மாரியெண்டாலும்பரவாயில்லை இன்றைக்கே போய்வா ஒடு' பூந்தோட்டம் வைப்பது தண்ணீர் வார்ப்பது
அடியைக் கிளறி விடுவதென்றால் அலாதிப் பிரியம் அவளுக்கு இவளுக்குச்சீக்கிரமே திருமணமாகிவிடவேண்டுமென்று கண்ணகை அம்மனைவேண்டுவேன் டிறில் மாஸ்டரைப் GUITG). BeuGITTG) Geu6008) வாங்கப்படப்போகும் പ്രഖ് புருஷனுக்காகச்சிறிது அனுதாபப்படவும்செய்வேன் சின்னவயதில் அவள்பஸ்ஸில்எங்கேயோபோகும்போது பத்திரகாளி கோயில் வேள்வியொன்றின் போது கிடாய்களை வெட்டி நிரைச்சியாக அடுக்கி வைத்திருந்ததைப் பார்க்க நேர்ந்ததால் இரத்தத்தைக் கண்டால் பயம் மயக்கம் வந்துவிடும் அன்றிலிருந்து சின்னதாக மீனகள்சள்ளை திரளி விளைக்குஞ்சு இறால் இப்படி ஏதாவது இருந்தாலே தவிர வேறு எதுவித மாமிசமும்சாப்பிடவேமாட்டாள் எப்போதாவது ஆட்டிறைச்சியோ கோழிஇறைச்சியோ சமைக்க நேர்ந்தால் அம்மாவோ நானோ தான் வெட்டிச் சுத்தம்பண்ணிக்கொடுக்கவேண்டும் இறைச்சியைக்கான அப்படிஒரு அலர்ஜி சுத்தம்தவிர அவள்மிகமுக்கியத்துவம் கொடுக்கும்மற்றொருவிஷயம்பங்கவாலிட்டி எட்டரைக்கு எமக்குப்பள்ளிக்கூடம் எட்டுமணிக்குமேலும்சாவகாசமாய் அமர்ந்துதோகைதின்றுகொண்டுநின்றால்தட்டைப்பறித்து வைத்து விட்டுப்புத்தகங்களையும், ஸ்டாண்ட் தட்டிச் சைக்கிளையும் கையில் தந்துவிடுவாள் நண்பர்களுடன் வெளியில் சுற்றிவிட்டு ஜாலியாக சிகரெட்டும்பிடித்துவிட்டுவந்த ஒருநாள்ளப்படித்தான் மோட்டம்பிடித்தாளோகேட்டாள்தம்பிஎன்னபிராண்ட் சிகரெட் பாவிக்கிறாய். நான் முழித்து சாய் என்று ரப்பெற்அடிக்கவும் ஏனோ அத்துடன்விட்டுவிட்டாள் பின்னொருநாள்சோதனைநெருங்கிவந்தசமயம்நித்திரை விழித்துப் படிப்பதற்காக வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள்என்று நினைத்துக்கொண்டுசாமத்தில் வெளி விறாந்தையில்நின்று ஆசையுடன்கோல்ட்லிப்பிடித்தேன் சிகரெட் சுகந்தம் ஜன்னலினூடே புகுந்து அக்காவை எழுப்பிவிடும் என்று கண்டேனா? கரடியைப் போல ஒசைப்படாமல் பின்னாலே வந்து பிடரியில் அறைந்தாள் நித்திரை முழிக்க வேணுமெண்டால் டீ குடி தூக்கம் பறக்கும்.அதற்கும் தூங்கினால்இரண்டுமிளகெடுத்துக்கடி ஒரு மணி நேரம் தாக்குப் பிடிக்கும் அதற்கு மேலும் தூங்கினால் படுத்துக் கொள்ள வேண்டியதுதான் ஏனென்றால், அதற்கும்மேல்படிப்பது எதுவும்மூளையில் பதியாது.
தம்பி சிகரெட் தான் எல்லாத் தீய பழக்கங்களுக்கும் அடிப்படை முதல்ல நீயாய்ப்போய்த்தான் அதனைத் தொடுவாய் பின்னால்அதுஉன்னைவிடாது ஸ்திரமனதும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள்சிகரெட்தொடமாட்டர்கள் சிகரெட்பழக்கம் ஒருநாள்பியரைத்தொட்டுப்பார்க்கக் கேட்கும் பின்அதுவிஸ்கியாகி உன்பாதையையேமாற்றி விடும் சபல புத்தியுள்ளவர்கள்தான்தீயபழக்கங்களின் அடிமையாவார்கள் நான்உன்னைவித்தியாசமானவனாகப் பார்க்கவிரும்புகிறேன். எனக்கு உதவிசெய்வாயா? இனிமேல் எச்சந்தர்ப்பத்திலும் சிகரெட்டைத்தொடவே போவதில்லை என்று அவளுக்குச்சத்தியம்செய்தேன் அதன்பின்சோதனைமுடியும்வரையில்நான்படித்துமுடியும் வரையில் இரவு இரண்டு மணியானாலும் தானும் விழித்திருந்துtாய்ராயும்oloyeeswயும்படிப்பாள் மணிக்கொருதரம்டிவைத்துத்தருவாள்மிதமானஇனிப்பும் குடும் சாயமும் கொண்ட டீ கிளாஸை மேலே தூக்கி வெளிச்சத்தில்பிடித்தால்பொன்னிறப்பளிங்குபோலஓளி
டீ போட்டபின்னால்சீனி சாயம் அதிகமென்றுவெந்நீர் கலப்பதோ குறைவாக இருக்கென்று சீனியோ சாயமோ சேர்ப்பதோகிடையாது ஒரே தரத்தில் சரியாகவேவார்த்து விடுவதென்பதுஅவளது.டெக்னிக் டீமதுரமாகஇருக்கும் மலையகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுத் திருமலைக்குக்குடிபெயர்ந்த குடும்பமொன்று அங்கும் பாதுகாப்பில்லையென்றுவந்துளங்கள்விட்டிற்குமுன்பாக இருக்கும் இரண்டறையினாலான சின்ன வீட்டிற்குக் குடிவந்தது. பிரம்புக்கதிரை கூடைபின்னுதல் அவர்கள்தொழில் கணவனும் மனைவியும்கோழிக்கூடு முறம்போன்றவை பின்னிவிற்பார்கள் அவர்களுக்கு ஆணும்பெண்ணுமாகக் கலந்துசாவிச்செற்மாதிரிசின்னசின்னவித்தியாசங்களில் ஆறுகுழந்தைகள் முத்தபெண்கமலி சூட்டிகையான குட்டி அண்மையில் ஆளாகி மினுமினுத்துக் கொண்டிருந்தாள். ரொம்பக் கலகலப்பான சுபாவம் அவளின் நீளப்பாங்கான முக அமைப்புக்குமோவாயில்சிரிக்கும்போதுசெல்லமானஒரு விதமான புதுவளைவோ குழிவோ சரியாக விவரிக்க முடியாதபடியொன்று தோன்றி அநியாயத்திற்குச்சோபை சேர்க்கும். என்னைக்காணும்வேளைகளில்கமலிக்குஒருபுதுவிதமான வெட்கம் முகத்தில் அப்பிக் கொள்ளும் என்ன தான் நினைத்துக் கொள்வாளோ ஒரு தினுசாகக் கண்களால் AflULUITGT.
அதன்அர்த்தம் என்னவசந்த அழைப்பா? சே.இருக்காது அவள்மனதில்கல்மிஷமில்லாத சிறியகுழந்தை. இல்லை. இல்லை. வசந்த அழைப்புத்தான். அவள்குரல் என்னை ஆகர்ஷித்தது. ஒரு விதத்தில் என்னை உள்ளுர அலைக்கழித்தாள் அக்காஒய்வுநேரங்களில்கமலிக்குதையல்கற்றுத்தந்தாள் அதனால் அவள்ளங்கள்விட்டிற்கு அடிக்கடிவந்துபோகத்
 
 

தொடங்கினாள் அந்தச்சாக்கில் அவளுடன் மெல்லப் பேசவும் தொடங்கினேன் பின்நாளாக ஆக அவளைப் பார்க்காமல் பேசாமல் இருப்பது துன்பமாகவுமிருந்தது. சும்மாதான்விட்டுவாசலில்பராக்குக்குநிற்பதுபோல்நின்று கொண்டு எதிர்விட்டுக் குட்டியின் குதியன்களையும் தெறிப்புக்களையும்நோட்டம் விடுவேன் அக்கா என்னைபுடையன்பார்வைபார்த்தால்போதும் என் கால்கள்தானாகவிட்டிற்குள் வந்துவிடும். அக்காபின்கட்டில் ஒதுங்கித்தமிழ்ப்பத்திரிகைகள்படிக்கும் மூன்று நாட்களில் ஒருநாள்முன்விட்டில் பெரியவர்கள் இல்லாத சமயம் பார்த்துசும்மா தான் கமலியுடன் பேச வேண்டிஅவர்கள்விட்டிற்குப்போனேன்.
அக்காவுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்த்ததோ பின் கோடியால் சுற்றிக்கொண்டு வாசலில் முல்லைப்பந்தலின் கீழாகவந்துநின்று என்னைக்கூப்பிட்டாள்
தம்பிதம்பி போச்சுடாபோக்க வகையாகத்தான்மாட்டிக்கொண்டேன்
'ஏன்அங்க போன?"
"சும்மாதான் ஆண்டாளுக்கு(கமலிதங்கை)'ஸ்கிப்பிங் கற்றுக்கொடுக்கப்போனேன். தப்புத்தப்பாய் அடித்துக் கொண்டிருந்தாள். அதோட ஒரு பிரம்பும் வேணும் கிடைக்குமாவென்றுவிசாரிக்கவும்போனேன்" 'எதுக்குப்பிரம்பு.' "எங்கடைமயிர்மாணிக்கையிருக்கில்ல மயிர்மாணிக்கை அதுக்குசப்போட்கொடுக்க."
"பிரம்புகிடைத்ததா'
"அங்குபெரியவர்களில்லை."
'போகும் போது சொல்லிக்கொண்டு
போயிருக்கலாமில்லை."
'ஹி..ஹி..ஹி. வழிந்தேன் "தம்பி. இங்கபார்முன்விட்டிற்கென்றாலும் எங்களுக்குத தெரியாமல் போகவேனும் என்று நினைப்புவந்திட்டுது பார் அதிலயிருந்து உன் நோக்கத்தில் கொஞ்சம் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டிருக்கு என்றுஅர்த்தமாகிறது டீன்வயதிலை எதிர்எதிர்பாலாரிலைகொஞ்சம்.அதீதமான அட்ராக்ஷன்ஏற்படத்தான்செய்யும் அதுஇயற்கை அதை நானும் புரிஞ்சுகொள்றேன். இந்த உணர்வுகளை காதல் அப்பிடியிட்பிடியென்று நினைத்து ஏமாறாத எதிர்விட்டில் போய்கமலியோடபழக நேரின்அதிகம்பேசவரும் சிரிக்க வரும் தொடவரும். சிக்கல் வரும் வம்புவரும் இது எதுவும்வேண்டாம் எங்கள்குடும்பத்திற்கு ஆகாது ஏதோ கோரிக்கையில்லாமல் கிடக் கென்று யூனிவேசிற்றிக்குப் போறதிற்கிடையிலை அவளை வளைச்சுப் போட்டு ஜல்சா பண்ணுற உத்தேசம்
க்கும்போலயிருக்கு அதுநேர்மையில்லாதது.
து
எந்த ஒரு பெண்ணுமே யாருக்கும் விளையாட்டுப் பொருளாகப் பாவிக்கப்பட உருவாக்கப்படவில்லை அவளையே கல்யாணம்செய்துகொள்கிற உண்மையான நோக்கம் தியாகம் துணிச்சல் இருந்தால் சொல்லு, அப்போ உன்னைப்போற்றுவேன் தற்காலிக ஏற்பாடாய் அவளைத்தேடினாயென்றால்பொறிவைக்கப்பிடிக்கத்தாலி கட்டவைத்திடுவன்ஜாக்கிரதை' பயங்காட்டிமுளையிலேயே முறித்துவிட்டாள் அக்காவின்ரசனைகள்ரொம்பவித்தியாசமானவை கிரைம் நாவல்கள்கட்டோடுபிடிக்காது துப்பறியும்பேர்வழிகளின் வீரப்பிரதாபங்கள்மதியூகங்கள் டெக்னிக்குகளைவிட வலிந்து புகுத்தப்படும்போதான் அநேகமான நாவல்களில்அதிகம்என்பது அவள்ளண்ணம் LLLLLT TT L MLL L LL L TTT L MM T TTA A L 000T000 நாவலின்கடைசிப்பக்கம்வரை இழுத்துச்செல்லும்தந்திரம் படைப்பாளியின்நேர்மையினம் அவளுக்குப்பிடிக்காது அதனால்என்னையும்படிக்க அனுமதிக்கமாட்டாள் அவள் வெறுக்கும் இன்னொரு சமாச்சாரம் சினிமா சோகப்பாடல்கள் ஈடற்ற பத்தினியின் இதயத்தைக் கொன்றவள் நான் என்றோ குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்நிம்மதி ஏது என்றோறேடியோவில்பாடல் வந்தால் உடனேபாய்ந்துநிறுத்திவிடுவாள் வேண்டாத சோகப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டல் ஒரு மனிதனின் உற்சாகத்தை மழுங்கடிக்கப் பண்ணித் தன்னம்பிக்கையையும் தளர்த்திவிட்டுவிடுமென்பாள் அவலத்தை சோகத்தை ரசிக்க சினிமா ரசிகர்களை ஊக்குவிக்கும் டைரக்டர்களையும் அவ்விரசத்தை வளர்த்தெடுக்கவெனவே கதை பண்ணும் கதாசிரியர்களையும் அவளுக்குக்கட்டோடுபிடிக்காது.
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு போன்ற உற்சாகம் குதூகலம் ததும்பும் பாடல்களையே விரும்பிக் கேட்பாள் மிதமான காதல்பாட்டுக்களையும் கொஞ்சம் அனுமதிப்பாள் பூரீநிவாஸ் ஜானகி கொம்பினேஷன் பிடிக்கும். ஆனால் அவள்மனது ஒன்றிரசிப்பது எல்லாம் கர்நாடக சங்கீதத்தைத்தான் வீணையும் வாய்ப்பாட்டும் படித்தாள் கர்நாடக இசையின் அடிப்படையையும் என்ன ராகத்தை எப்படி ரசிப்பது? ஒரு ராகம் எப்படி இன்னொன்றிலிருந்துவேறுபடுகிறது என்பதையெல்லாம் அவளேகற்றுத்தந்தாள்
பட்டப்படிப்புக்குத் தத்துவத்தையும் இலக்கியத்தையும் தேர்ந்தவள். நல்ல இலக்கியங்களை படைப்புக்களை எனக்குக் காட்டித் தந்தாள் நல்ல கவிதையைரசிக்கக் காட்டித்தந்தாள் நிறையவே வாசிப்பாள் பெண்ணியம் பற்றியநவீன சிந்தனைகள் ஒரு சீர்திருத்த சமுதாயத்தை

Page 13
அமைக்கவேண்டியநவீன கருத்துக்கள் வாக்குவல்லமை யென்றுகருதும் அவள்ஒரு ஆதர்ஷப்பெண் என்ஆசான் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுள் புகும் வழி முழுவதையும் இலங்கை இறுக மூடிய பின் பல்கலைக்கழகங்களை ஒரு மிட்டாய்க்கடைப்பார்வை பார்த்த பின் பரதேசம் (ஜெர்மனி) வந்து சேர்ந்தேன் அக்காவுக்கு ஒருடாக்டர்மாப்பிள்ளையைத்தேடிஅப்பா
ஈழம் முழுவதும் சல்லடை போட்டார். ஒவ்வொன்றும்
ஏதேதோகாரணங்களால் அகப்படாமல்போக இறுதியாக மிகத்துரத்து உறவில் ஆஸ்பத்திரியின்லபோரட்டரியில் இரத்தப்பரிசோதனைசெய்யும்பணியாளரே அக்காவுக்கு மாப்பிள்ளையானார். இவர்கள் கூட கணம், இராசி விருட்சம்,வசியம்என்றுபத்துக்குமேலாகப்பொருத்தங்கள் அமைந்திருந்தும் அப்பாதன் ஆயுட்காலச்சேமிப்பாகக் கட்டியவிடுமுழுவதையும் சீதனமாகத்தரவேண்டுமென்று முரண்டு பிடித்து சம்பந்தத்தையே வாரிவிடப் LJUTISTIŤ05 GTTTTLD).
ஒருபத்தாயிரம் கொடுத்துவேண்டிய உத்தியோகத்தைக்
காட்டிஇரண்டுஇலட்சம்பெறுமதியானவீட்டையேடிமாண்ட் பண்ணியசீதனப்பூர்ஜுவாக்களாகமாப்பிள்ளைவிட்டார் எனக்குத்தென்பட்டதால் அத்தானிடம் கூடஆரம்பத்தில் எனக்கு எதுவித அன்போாடுபாடோதோன்றவில்லை. பெண்ணியம், பெண்விடுதலையென்று எவ்வளவு பேசிய ஒரு படித்த பெண் தன் சொந்த வாழ்க்கைப் பிரச்சினையென்றுவந்தபோதுஎப்படிஅடங்கிப்போனாள் இது அவளின் தனிப்பட்ட தோல்வியா? அல்லது பெண்ணியத்தின்தோல்வியாபுரியாமல்குழம்பினேன் எமது கடிதப்பரிவர்த்தனைதிருமணத்திற்குமுன்ஐந்தாறு பெரிய தாள்களில் தத்துவ விசாரங்கள் இலக்கியப் பரிவர்த்தனைகள்,நவீனகவிதைகள்என்றுநீண்டுகொண்டு போகும் திருமணத்திற்குப்பின்னால் முன்னவையெல்லாம்நீக்கி மிகவும்இரத்தினக்சுருக்கமாக எழுதினாள் நாங்கள்சந்தோஷமாக இருக்கிறோம் உன்செளக்கியங்கள் எப்படியென்று வரும் கடிதங்களிலிருந்து அத்தானின் குணங்கள், சுபாவங்கள் என்று ஒன்றுமே அறிய முடியவில்லை.
நாட்டில்போர்ஷெல்விச்சுக்கள் பொருளாதாரத்தடைகள் என்று ஜீவனம் கஷ்டமானதாய் மாறஅக்காகுடும்பமும் கனடா வந்து சேர்ந்தது அவர்கள் கனடா வந்த நாட்களிலேயே நானும் கனடாவுக்கு விஜயம் செய்ய வேண்டிவிசாவுக்குவிண்ணப்பித்தும்இரண்டுவருடகாலம் இழுத்தடித்த பின் நானே விசா விஷயத்தை மறந்து போயிருக்கும் போது அவர்களிடமிருந்து கடிதம் வந்திருந்தது விசாவழங்கலுக்கான நேர்முகத்தேர்வுக்கு அழைத்திருந்தார்கள் அதுஒரு ஓகஸ்ட்மாதம் உடனடியாக கோடைகாலவிடுமுறைஎடுத்தேன் விமானடிக்கெட்பதிவு செய்தேன். அக்காவுக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கட்டுமேயென்றுபயணத்திற்கு முதல்நாளேபோன் பண்ணினேன். மிகவும் சந்தோஷப்பட்டாள். நாலு வருஷங்களின்பின்காணப்போகிறோமல்லவா? எத்தனை விஷயங்கள்என்னோடு பேசவைத்திருப்பாள்
அன்றிரவுதிரும்பஅவளேபோன்எடுத்தாள் இந்த ஆண்டு தங்களுக்கும்டிரவல்பொக்குமெண்ட்கிடைத்திருப்பதால் அமெரிக்காவில் இருக்கும் அத்தானின் தம்பியிடம் விசிட் பண்ணும் அவர்களின் நெடுநாள்திட்டத்தைநிறைவேற்ற அடுத்த வாரம் நியூயோர்க் போகிறார்களாம். தாங்கள் அமெரிக்காவிலிருந்துதிரும்பியபின்ஒருமாதம் கழித்து வாவேண்டா என்றாள்
ஏற்கெனவே என்னிடம் 5 வருடத்திற்குச்செல்லுபடியான அமெரிக்கவிசாஇருப்பது அவர்களுக்குத்தெரிந்தும்சிக்கிரம் வாடாநாம் எல்லோருமாக அமெரிக்காபோகலாமென்று ஏன்அக்காவுக்கு கேட்கத்தோன்றவில்லை? நான்பிரயாசைப்பட்டு எடுத்தமுப்பதுவிடுமுறைநாட்கள் GSIIIákot.
அவர்கள் அமெரிக்க விஜயம் முடித்துவரக்காத்திருந்து செப்டம்பரில் இரண்டு வாரங்கள் சம்பளமில்லாத லீவு எடுத்துக் கொண்டுரொறன்ரோபறந்தேன் ஒருகாலையில் விமானம்தரைஇறங்கஅமோகமாய்வரவேற்றாள்
விமானநிலையக்குசலங்கள்முடியஇரண்டு மூன்றுநாள் ஷேவ் செய்யாதமுகத்திலிருந்து அத்தான்சிகரெட்டை எனக்குநீட்டினார் நான்அதிசயித்துநிற்கனன்பிளாஷ்பாக் நினைவுகளில் அக்காபாவாடை சட்டைக்கு வந்து என் கன்னத்தில்அறைந்தாள் நான்நன்றிதெரிவித்துபழக்கமில்லை என்றேன். அத்தான் பற்றவைத்துக்கொண்டார்.
அத்தான் ஷேவ் செய்யாமலேயே விமான நிலையம் வருவதை எப்படி அக்கா அனுமதித்தாள்? சிகரெட் பிடிப்பதைஎப்படிச்சகித்துக்கொள்கிறாள்? அக்காவும் நானும் காரில் பேசிக்கொண்டே வந்தோம் அத்தானும் எமது சம்பாஷணையிடையே அதிகம் கலக்காமலே வந்தர் ஏதாவது பேசினாலும் வார்த்தைகளில்மிகவும் சிக்கனமாக இருந்தார்.
நல்ல வசதியான நாலு அறைகளுடன் கூடிய அப்பார்ட்மென்ட்விடு அக்காவின்ரசனைக்குமாறுபட்டு சுவர்களில் பெரிய பிரேம்களுள் இருந்து தென்னகத்து சினிமாநட்சத்திரங்கள்சிரித்தனர்.
எனக்குப்பிடித்தமானபரோட்டாவும், மிக்ஸரும் கடலைப் பருப்புப்பொரியும் சீஸ்றோலுடன்நிறையகஜசேர்த்து தொதலும்பண்ணிவைத்திருந்தான் உபசரிப்புடபிள்ஓகே இருந்தும் அவள் தன் இயல்புகள் சுயத்தை இழந்து விட்டிருப்பது போல் தோன்றியதில் யாரோ தூரத்து
உறவினர்விட்டிற்கு வந்திருப்பதுபோல்உணர்ந்தேன். விசாலமான குசினியுள் நவீன மோஸ்தரினாலான அனைத்துத்தளபாடங்களும் வைத்திருந்தாள். இதைவிட அமெரிக்காவில் வீட்டுத்தளபாடங்களின் தரம், உசத்தி, செற்றி அப்பிடியிருக்கும் பாத்ரும் இப்படியிருக்கும். கார்பெட் வெல்வெட் மாதிரியிருக்குமென்று ஒரே அமெரிக்கப்புராணமாகவேபாடினாள் ஏன்நீஎன்னையும் அழைத்துப்போயிருக்கலாம்தானே என்று பல தடவைகள் தொண்டை வரை வந்து விட்ட கேள்வியை உள்ளேயே தள்ளிவிட்டேன். அவளுடன் பேசிக்கொண்டே எதேச்சையாக பிரிட்ஜைத் திறந்து பார்த்தேன் மீண்டும் அதிர்ச்சி அரைவாசி பியர் போத்தலால்நிறைந்திருந்தது தாங்காமல் கேட்டும் விட்டேன். இத்தனை பியரும் விருந்தினர்களுக்காகவா? என் கேள்வியை முழுவதும் புரிந்து கொண்டு சாதாரணமாகப் பதில் சொன்னாள் "விருந்தினர்களுக்காகவும்தான் அத்தானும்சாப்பிடமுதல் ஒருபெக் எடுப்பார் நன்றாகபசி எடுப்பதுடன்இலகுவில் ஜீரணமுமாகிறதாம் நல்லாயூரின்பாஸாகுமாம் அற்ககோல் சதவீதம்மிகவும்குறைவாகவே அதில்இருப்பதால்எனக்கு அவர் பியர்குடிப்பதில் ஆட்சேபனைஒன்றுமில்லை. நீ வேண்டுமென்றால்கொஞ்சம்டிரைபண்ணிப்பாரேன்நான் ஒருநாள்வாயில்விட்டுப்பார்த்தேன் மஞ்சள் அவித்துக் குடித்தமாதிரியிருந்ததுகசப்புஉவாக்' வாந்திஎடுப்பது போல அபிநயித்தாள் "என்னபுத்தகங்கள் அக்காவைத்திருக்கிறே?" "பெட்ரூமிலேஇருக்கிறகொமொடலாச்சியளைஇழுத்துப் பார். அதிகமாய்ஒன்றுமில்லை.பட்டுக்கோட்டைபிரபாகர் குரும்பூர்குப்புசாமி,புஷ்பாதங்கதுரைராஜேந்திரகுமார் வகையான நாவல்களும் சில ராணி முத்துக்கள் மாலைமதிகள் என்பனவுமிருந்தன. இன்னொரு லாச்சியினுள்திரைசித்ரா பொம்மை வகையிலானசில FIDI és Tisguillois G. W. Jacob, Arnold Bennel, ஸ்wேig Wilஎன்று தேடிவாசித்தவள்இப்போது ராஜேந்திரகுமார்நாவல்படிக்கிறாளா? அவள்ரசனையைப் பேசும் எந்த ஒரு புத்தகங்களுமே என் கண்களில் &TeMGÓlá606).
ஏனக்காகிரந்தங்கள்மாதிரிதடிதடியாபுத்தகங்கள்எல்லாம் படிப்பியே. அந்தமாதிரிஒன்றுங்கிடையாதா? இங்கைதான் புத்தகங்கள்தாராளமாகக்கிடைக்குமே.நிறையவாங்கிக் குவித்துவைத்திருப்பாயென்றல்லவாநினைத்தேன்.
புத்தகங்கள் கிடைக்கும்தான். ஆனால் நெருப்புவிலை ஒவ்வொன்றும்இருபதுஇருபத்தியைந்துடொலர் எனக்குத் தான் இப்போ முன்பளவு ஆர்வம் வாசிப்பில் இல்லை. அத்தானும்லைட்றிடிங்ஸ்தான்விரும்பி வாசிப்பார் நான் வாசிக்கமட்டும்அவ்வளவுபணம்செலவுபண்ணமுடியுமா? அதனால்தான்இங்குள்ளவிற்பனைநிலையங்களில் அவர் அவ்வப்போது வாங்கியாறதை நானும் இடைசுகம் LIITILLIGOT
அத்தானுக்கு இலக்கிய ரசனை அவ்வளவாயில்லை என்பதைஎப்படிநாகுக்காய்மறைக்கிறாள் நான் எடுத்துப் போயிருந்த தி ஜானகிராமனின் மோகமுள்ளையும்,கு சின்னப்பபாரதியின்தாகத்தையும் ாேing Wayஇன் கிளிமஞ்ஜரோவையும் கடந்த மாத றிடேர்ஸ் டைஜர்ஸையும் கொடுத்தேன் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டாள் மதியவேளை நான் குறைக்கண்ணால் டிவி பார்த்துக் கொண்டிருக்க தடக்கு டக்கு டொக்கு டொக்கு என்று பலவகைச்சத்தம்சமையலறையிலிருந்துவந்தது. என்ன தான் செய்யிறாள் என்று எட்டிப் பார்த்தேன். ஆறுமாகக் குழந்தையளவில் பிரிட்ஜிலிருந்து உறைந்து போயிருந்த ஒரு கோழியை எடுத்து மேசையில் ஒரு பலகையில் வைத்து மாங்கு மாங்கு என்று வெட்டிக் கொண்டிருந்தாள்
என்னக்கா கோழியெல்லாம் வெட்ட ஆரம்பித்து விட்டாயா. முன்பு இறைச்சி இரத்தத்தைக் கண்டால் அலறுவியே?'என்றேன் அத்தானுக்கும்வெட்டத்தெரியாது. மாமிசமில்லாவிட்டால் சாப்பாடும்இறங்காது இனியார்வெட்டித்தரப்போறநான பழகிவிட்டேன் பிரிட்ஜிலிருந்துமேணிநேரம்வெளியே எடுத்துவைத்துவிட்டுஒருமுறைவெந்நீரில்அமுக்கிவிட்டு கூரான கத்தியால் ஆரம்பித்தால் கத்தரிக்காய் மாதிரி வெட்டலாம். எலும்புதான் சற்று இடக்குப் பண்ணும் அதற்கும் ஆயுதமிருக் கென்று துர்க்காபடத்தில்கையில் வைத்திருப்பதுபோல ஒருகைக்கோபாரியைக்காட்டினாள் சரிஎல்லாவற்றையும்இப்படிஎன்னிடம்கொடு இன்றைக்கு நான்வெட்டித்தாறனே என்று வெட்டிக்கொடுத்தேன். குசினிக்குள்இறைச்சிவெட்டிக்கொடுக்கும்நேரத்திலாவது உனதுசமையல்சாப்பாடுகள்ளப்படி? என்னசமைப்பாய்? தனியேதான்சமைப்பியா? இல்லைபிரன்ஸ9டன்சேர்ந்து கொண்டு சமைப்பியா? இப்படி ஏதாவது என்னைக் கேட்பாளென்று நினைத்தேன். அவள் ஒன்றுமே
இவரும் இன்னும் வேறு இரண்டொருத்தரும் தான் டீஸண்டானஉத்தியோகம்பார்க்கிறது. அதுவும்இவற்றை iேaக்கு இவர் எப்பவும் பக்கத்தில் நிற்க வேணுமாம் இவரில்லாமல்ஒருகாரியம்பார்க்கமாட்டானாம். என்று புருஷன்மகாதமியம்பாடினாள்
அத்தான்னப்படிசமைப்பாரா' "சாய்தண்ணிகூடமேசையிலிருந்தால்தான்குடிப்பார்

செப்டம்பர் 26 - ஒக்.09, 1996 გზვრჯმუმ 13
மனுஷனுக்குடீகூடப்போடத்தெரியாது.
"ஓய்வுநாட்களிலே உனக்குசமையலில் உதவிஒத்தாசை பண்ணுவாரா?' "ஊஹீம்.குசினிப்பக்கமேவரமாட்டார்.பெருஞ்சீரகத்தை நற்கீரகமென்பார் நற்சீரகத்தைகடுகென்பார் குசினிப் பக்கமேமனுஷன்எட்டிப்பார்த்தால்தானே? 'டேய், பத்துவாளிதண்ணிகொண்டு வா..இன்றைக்கு விரதத்திற்குச் சமைக்க குசினி கழுவவேணும். இந்த விறைகை இன்னும் சின்னதாய் உடைத்துக்கொண்டா. புழுங்கல்குத்தஒருகைபிடி. பின்னால்மனிஷிமாருக்கு
எல்லாம்செய்துகொடுப்பியன் அம்மாவுக்குஅக்காவுக்கு
உதவிசெய்யக்கசக்குதாக்கும். அச்சாப்பிள்ளையல்லே இந்தஇரண்டுதேங்காயையும் உடைத்துதோண்டாமல் பூ ப்போலத்துருவித்தா.' என்று டிரில் வாங்கியஅக்காவா பேசியது? ரொறன்ரோவில் அக்கா வீட்டில் நின்ற நாளில் அது சனிக்கிழமை காலை அக்கா போட்டுத்தந்த மதுரமான டீயைக்குடித்துவிட்டுமீண்டும்ஒருமணிநேரம்துங்கிவிட்டு பத்து மணி வாக்கில் எழுந்திருக்கிறேன். அத்தான் பல்கனியில் உலாத்தியபடி வெறும் மேலுடன்வயிற்றைத் தடவிக்கொண்டுசிகரெட்பிடித்துக்கொண்டிருக்கிறர்
"அத்தான்.அக்கா எங்கேகாணவில்லை?"
"அவகடைக்குப்போயிட்டா'
"எங்கதூரமோ? "ஒமொருமுக்கால்கிலோமீட்டர்வரும்."
சய் சொல்லியிருந்தால் நானும் கூடப் போயிருப்பேனே.?"
'அவவுக்கு எல்லாம்பழக்கம் ஏன்உங்களைத்தொந்தரவு
அத்தானுக்கு பேings (onள்பions கம்பனி ஒன்றில் சுப்பவைசர் வேலை தான் ஒபிஸில் இல்லாவிட்டால் கம்பனியில் ஒரு செக்ஸனே இயங்காது என்ற மாதிரிப் பிரலாபித்தார்.
"எங்கடசீவ் என்ஜினியர் ஒருமுட்டாள். பேருக்குத்தான் வெள்ளையன் மண்டையுக்க ஒன்றுமேயில்லை. நான் பக்கத்திலே இல்லையெண்டால் அவனுக்குப்பிளானே வராது வேர்க்சைடில்என்ஜினியருக்குதண்ணிகாட்டிற8ஸ் அடிக்கிறவொர்க்கர்ஸ் எல்லாம் என்னைக் கண்டாலே உதறுவினம்'இந்தவகையில் அவர்பேசிக்கொண்டிருக்க அக்கா இரண்டு கன்வேஸ் பைகளினுள் மா, சீனி, பால், மினரல் வாட்டர் ஒரேஞ்ஜூஸ், உருளைக்கிழங்கு பட்டர் எனஎல்லாம் பாரமான பொருட்களாக வாங்கிக்காவிக் கொண்டு வியர்க்கவிறுக்க வந்துநடுஹோலில் பைகளை
வைத்துவிட்டு தொப்பெனசோபாவில் அமர்ந்துமூச்சு 6\ffläuff6{[[TøI.
'என்னக்காஇவ்வளவுசாமான்களையும்காவிக்கொண்டு நடந்தாவர்றே?" "என்னடா செய்யிறது.இந்தறோட்டிலைபஸ்ஸொன்றும் ஓடாது."
'என்னை எழுப்பிக் போயிருக்கலாமில்லை?"
கூட்டிக் கொண்டு
'நீ உன் விடுமுறையைச் சந்தோஷமாகக் கழிக்க வேண்டாமா.அதுதான்தொந்தரவுசெய்யவில்லை."
'விடுமுறையும் மண்ணாங்கட்டியும். அத்தானையும் கூட்டிக்கொண்டுபோய்ாஸியாகசாமான்களைக்காரில் போட்டுக்கொணடுவந்திருக்கலாமே?" குசினி வந்து 'என்னுடைய டிப்பார்ட்மண்ட். அதன் அலுவல்கள்முழுவதையும்நான்தான்கவனிக்கவேண்டும். அத்தானை அவர் ஓய்வு நாட்களில் இப்படியான விஷயங்களைச்செய்யச்சொல்லிக்கேட்கிறது.அவருக்குப் பிடிக்காது. ஒய்வு நாளை தொந்தரவுகள் இன்றி அனுபவிப்பதுதான்.அவருக்குப்பிடிக்கும்' என்றாள் அக்காஇவ்வளவுபாரம்சுமந்துவாராளேஅவளுடன்கூடப் போய்அவள்பாதியைச்சுமப்போம்என்று எண்ணாமல்அது அவள் வேலை அவளே அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது என்று இருக்கும் இவன் என்ன மனிதன்? இவனை எப்படி அக்காவால் மன்னிக்க முடிகிறது? இவரென்னஅத்தனைமனநிறைமோகனசுந்தரகாந்தர்வ புருஷனா? அது உன் டிவிஷன் வேலை. இது என் டிவிஷனுக்குட்பட்டவேலையென்று ஏதோ கடுமையான ஒப்பந்தம் எழுதி அதில் கைச்சாத்திட்டவர்கள் போலப் பேசும்இதுஎன்னவாழ்க்கைமுறை? மனிதம்,பெண்ணியம்,நட்பு பெருந்தன்மை, புரிந்துணர்வு என்றெல்லாம் எவ்வளவோபேசுவாயே..? ஒரு சிறு விஷயமாக வேணும் வீட்டில் சண்டை போட நேர்ந்ததால் உனது நியாயங்களுக்காக எவ்வளவு பொங்குவாய்? எந்தப்பிரச்சின்ைக்குமே இரண்டு தீர்வு சாத்தியம் ஒன்று எதிர்ப்பது மற்றது ஒத்துப்போவது எதிர்த்துப்போராடுவதுஎன்பதைவிடுத்துஒத்துப்போவது என்றகட்சியில்இவள்ளப்போதுசேர்ந்தாள்?
புலியேதான்.ஆனாலும் ஒருகூண்டுக்குள்இருப்பதுதான் அதற்குப் பாதுகாப்பானது' என்று அவளை எண்ண வைப்பதுஎன்ன? அந்தமனுஷன்தன்னைவிட்டுவிட்டுஓடிவிடுவான் என்று பயமா? அல்லது தன் முள் வேலிகளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டாளா? நான்பெர்லின்திரும்புமுன்கேட்டுவிடநினைத்தேன். "நீயோ ஒருபட்டதாரி நினைத்தால்பெரிய உத்தியோகம் பார்த்திருக்கலாம். அட்லீஸ்ட் ஒரு டாக்டரின் மனைவியாகவாவது வாழ்வைச் சமைத்திருக்க வேண்டியவள். ஆனால்காலங்கொடுத்த வாழ்வைஎவ்வித எதிர்ப்புகளுமின்றியே ஏற்றுக்கொண்டுவிட்டாய் அந்தக் கனவுகளையும் இந்த நிஜங்களையும் எப்படிச் சமன் செயதாய்அக்கா? அவளின் புருஷன் மகாத்மியத்தில் என் கேள்வியே ஆவியாகிவிட்டது மதியம் சாப்பிட அமர்ந்தோம் எங்களுடன் சேர்ந்து இறைச்சிக்கறிசாப்பிட்டாள் நான் ஆச்சரியத்தில் விழிக்க 'எல்லாம் இப்போ பழகியாயிற்று' என்றாள்.' ஞாயிறு அன்றுமுடிந்தஅளவுவளர்சுற்றிக்காண்பித்தார்கள் திங்கள் காலை அத்தான் 9 மணிக்கு வேலைக்கு நிற்க
நீர்க்காவி விட்ட பழுப்பாகிவிட்ட சேர்ட்டும், இந்த ஜென்மத்திலேயே பொலிஷ் கண்டறியாதசப்பாத்தும் அணிந்துகொண்டுநேரம் ஒன்பதேகாலாகியும் புறப்பட மனமின்றிவீட்டில்காப்பி சாப்பிட்டுக்கொண்டுநின்றார். அவர்நின்றகோலத்தில்காலைபல்லுத்தீட்டியிருப்பாரோ என்றசந்தேகமும்ஒருபக்கம்இருந்தது. "அத்தான் உங்களுக்கு நேரமாகலையா? 9 மணிக்கு வேலையென்றுஅக்கா சொன்னாளே?"
fdவேலைதானே அதனாலபங்கவாலிட்டியையார் கவனிக்கிறது.?"
இருகுரலில் சொன்னார்கள்
933. T. GTGT-9 issor
என்கண்ணுள்விரலைவிட்டுஆட்டிப்படைத்தஅக்காவை, என்னைச்சதாவிரட்டிக்கொண்டிருந்தஅக்காவைஎன்னை அதிகாரம்செய்தஅக்காவை, என்குருத்தினிஅக்காவை, நான் பணிந்த அக்காவை, போற்றிய அக்காவை, இனி GTÉG358, IGIGLIGNY?
தூக்கமும்விழிப்பும்கலந்த-என்னுடன்நான்பேசும்மோன அவஸ்தையில் சத்தமாக வாய் குளறிவிட்டேன் போலுள்ளது. "Vesplease, Mayl help you?" GTIGSTIDLINGGAL DIT GOTÚLUGRÍNCIGALIGT என்னைநோக்கிவந்தாள்
"No Thanks. You can't help me'
என் மூடிய கண்களுள் அவள் என்னை விநோதமாக நோக்கியபடிநிற்பது தெரிகிறது.

Page 14
செப்டம்பர் 26 - ஒக்.09, 1996
C வாய்மொழி இலக்கியம் என்றெல்லாம் அறிக்கை தோட்டத் LDற்கு ஐரோப்பிய காலனித்துவ சுட்டப்படும் இவ்விலக்கிய மரபினை வழங்கப்படும் கூலி வாதிகள் மூன்றாம் உலக நாடுகளைத் நாடோடிப்பாடல்கள் என்று கூறுவது திரமாக வாழ்வதற்கு தமது காலனித்துவ ஆட்சிக்கு முற்றிலும் தவறானது ஏனெனில் தேவைக்கு மேலதிக உட்படுத்தியதுடன் அந்த நாடுகளில் "It"" இலக்கியம் 'g ഔ n (சித்திரலேகா Qu பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை நிலைப்பாட்டையும் குறிப்பிட்டஉற்பத்தி இக்குறிப்பு இத்தகை அறிமுகப்படுத்தியதையும் அவ்வாறு முறை வாழ்நிலை என்பனவற்றினைக் (PGOLDITS Ffluro'r . ஆப கொண்டும் கூட்டு உற்பத்தியாகக் முடியாதுஎன்பதனை செய்கையை மேற்கொள்வதற்குத் * TOTU 01, ബേ நாடோடிகள் Pou: தேவையான தொழிலாளர்களை என்போரிடத்தில் மேற்குறிப்பிட்ட பற்றிய யதார்த்தமா6
தம்முடைய ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்தமையையும் சென்ற நூற்றாண்டு வரலாற்றின்பெரும்பகுதிஉணர்த்திநிற்கி றது. நமதுநாட்டில் அந்நிய முதலாளித்து வம்நிலைகொள்ளத்தொடங்கியமையை இப்பொருளாதார அமைப்பே முதன் முதலாகச்சுட்டிநின்றது. அந்த வகையில் பிரிட்டிஷ் குடியேற்றவாதிகள் தென்னிந் தியாவில் இருந்து தொழிலாளர்களை இங்கு இறக்குமதி செய்தனர். இவ்வாறு தொழில் முறை ஒப்பந்தப்பிணைப்புச் செய்து கொண்டு இங்கு வந்த மக்கள் கூட்டம் கொத்தடிமைகளாக வாழ்வை வரித்துக்கொள்ளவேண்டியேற்பட்டது. இன்று வரை அவர்கள் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் உட்பட்டு வந்துள்ளனர் வருகின்றனர். இந்த வாழ்க்கை முறையினைப் படம் பிடித்துக் காட்டும் வரலாற்றுப் பதிவுகளாக மலையக வாய் மொழிப் பாடல்கள்அமைந்துள்ளன. LID60) Gyulu 3, 4, amas ITUJ LJ GILJITL GALI பாரம்பரியமானது தென்னிந்திய தமிழ்க் கிராமியப் பின்னணியைக் கொண்டு ്ബ് ഇ ബി ബ8, 'g8', சூழ்நிலைமையின் உற்பத்தி முறைக ளுக்கு ஏற்பவும் வாழ்நிலைக்கு ஏற்பவும் மாற்றமடைந்து தனக்குரிய தனித்துவப் பண்புகளுடன் விளங்குகின்றது. மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு முயற்சி ஆங்காங்கே திட்டுகளாகவும் தீவுகளாக வும் இடம்பெற்றுள்ளபோதிலும் அவை முழுமை பெறவில்லை. சி.வி. வேலுப் பிள்ளை அவர்கள் மலையக நாட்டார் பாடல்கள் சிலவற்றினைச் சேகரித்து வெளியிட்டமை இத்துறையில் குறிப்பி டத்தக்க சாதனையாகும். இந்தத் தொகு ப்பில் சேகரிக்கப்படாத மலையக மக்கள் மத்தியிலே காணப்பட்ட சில நாட்டார் பாடல்களை அண்மையில் சிறியாத கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர்வ. செல்வராஜா அவர்களின்மேற்பார்வை பின்கீழ்பயிலுனர்கள் சேகரித்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கது.(இதுதொகுப்பாக வெளிவரவேண்டியது.அவசியமும்பயன் மிக்கதுமாகும்) மலையகமக்களின்வரலாற்றினை ஆய்வு செய்வதற்கும் அதன்வழி இந்த மக்களின் நல்வாழ்விற்கானபோராட்டத்தை தொடர் வதற்கும் இம்மக்களின் நம்பிக்கைகள் விருப்புகள் மகிழ்ச்சி துன்பம் போராட் டம் அவர்களின் உறுதிப்பாடு போன்றவற்றினைப் பிரதிபலித்து நிற்கின்ற மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான ஆய்வு அவசியமாகும். இவ்வாறானஒரு சூழ்நிலையில் மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான நூல் ஒன்றினைசாரல்நாடன் எழுதி வெளியிட் டுள்ளார். இந்நூல் மலையகவாய்மொழி இலக்கியம் தொடர்பான ஆய்வுநூலாகக் கருதப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் இது பற்றிய சில கருத்துக்களை விமர்சன அடிப்படையில் முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இக்கட்டுரை இந்நூல் பற்றிய விமர்சன மாகவும் மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் வெளிவர வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்திநிற்கும்.
சாரல்நாடன் மலையக வாய்மொழி இலக்கியத்தைவிளக்கம் முக்கியத்துவம் சூழலில் பிறக்கும் பாடல்கள் தொழிற் பாடல்கள் கங்காணிப்பாடல்கள் கும்மி யும் கோலாட்டமும், வாழ்வளித்தவாய் மொழிப்பாடல்கள் ஒப்புநோக்கு மயக் கும் இன்பம் உணர்வுகளுக்கு வாய்க் கால் அவலக்குரல் போன்ற தலைப்புக் களின்கீழ்விளக்கியுள்ளார். கிராமிய இலக்கியம் நாட்டார்பாடல்கள்
அம்சத்தினைக்காணமுடியாது. ஆனால் இந்நாடோடிகளின்மூலமாக ஓரிடத்தில் உள்ள பாடல்கள் இன்னோர்இடத்துக்கு எடுத்துச் செல்லப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாட்டார் பாடல்களை நாடோடிப்பாடல்கள் எனச்சுட்டும் கருத்து மயக்கம் இத்துறை சார்ந்த பல ஆய்வாளர்களிடம் காணப்படுகின்றது.இதுசாரல்நாடனிலும் காணக்கிடக்கின்றது.
மலையக வாய்மொழி இலக்கியம் சாரல்நாடன் தேசியகலைஇலக்கியப்பேரவையுடன்இணைந்து சவுத்ஏசியன்புக்ஸ்
ஒட்ட
Lillilip.
- லெனின் மதிவாணன்
விளக்கம் என்ற தலைப்பின்கீழ்மலை யக நாட்டார் பாடல்கள் தொடர்பான விளக்கத்தினைதரமுயன்றுள்ள நூலாசிரி யர்மலையக நாட்டார்பாடல்கள்உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் தோன்றியது எனக் குறிப்பிட்டமை சரியானதே தனிமனித படைப்புகளில் நான் அல்லது எனக்கு என்ற தனிம னித முனைப்பு மேலோங்கி இருக்கும். அதேவேளை அதன் தர்க்க ரீதியான விளைவாகத் தவிப்பு தடுமாற்றம் அவலம் ஏமாற்றம் சோர்வு விரக்தி முதலியன மேலோங்கி இருப்பதனைக் காணலாம். ஆனால், நாட்டார்பாடல்கள் நம்பிக்கை மனஉறுதிப்பாடு என்பவற் றினை அடித்தளமாகக்கொண்டிருக்கும். கூட்டு வாழ்க்கை முறைமை அவ்வப்போதுசோகத்தை இசைத்தாலும் அவை கூட சமூக செயற்பாட்டினை ஊக்குவிக்கும் ஒன்றாக இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். மலையகநாட்டார்பாடல்கள்தொடர்பாக ஆய்வு செய்த நூலாசிரியர் தனிமனித சிருஷ்டிக்கும் நாட்டார் பாடல்களுக்கும் இடையே உள்ள இந்த வேறுபாட்டினைச் சுட்டிக்காட்டி இருப்பாராயின் விளக்க மாகஅமைந்திருக்கும்.
மலையகமக்களின்வரலாற்றினை ஆராய் வதற்குநாட்டுப்புறப்பாடல்களின்அவசி பத்தினை கட்டுரையாளர் சுட்டிக்காட்டி உள்ளார்.இந்த மக்களின்புலப்பெயர்ச்சி வாழ்நிலைதொடர்பான பல ஆய்வுகள் அறிக்கைகள் ஆவணங்கள் என்பன இவர்களை அதிகாரம்செய்த அதிகாரிக ளால் எழுதப்பட்டது. இதில் இவ்வுத்தி யோகஸ்தர்களின் தனிப்பட்டகண்ணோ ட்டமே மேலோங்கி இருப்பதால் அவை நம்பகரமான தகவல்களாக அமைய வில்லை. உதாரணமாக மர்ஜோரிபேங்ஸ் என்பவரும் எரிமரக்காயரும்கூட்டாக
தயாரித்து 1917ம் ஆண்டு வெளியிட்ட
எழுதுவதற்கு இந்: JITLåD56T SOIGAJŠALILD. தென்னிந்திய தமிழ் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்கள்திருச் இராமநாதபுரம், அற புதுக்கோட்டைஆகிய இருந்து வந்தவர்கள பத்தில் அவர்கள்இங்கு போதும் அவர்களது மொழியிலும், பாடிய சிற்சில வேறுபாடு உதாரணமாக திருநெல் பட்டபாடல்களின்தாக் அட்டன் டிக்கோயா வாக்குச் செலுத்துவ 5a)LDu9lä) SITGVTULLL. டல்களின் தாக்கம் அ பகுதிகளில் அதிகமாக யும் காணலாம். இதை அல்லாவிடினும் நூலா டியுள்ளார்.இது பூரண வேண்டியது.
சூழலில் பிறக்கும் தலைப்பின்கீழ் தென்ன பாரம்பரியத்தின் பின் ளைத்தமக்கள்கூட்டம் முதலாளித்துபொருள தன்னை ஒரு பரந்து வர்க்கமாகமாற்றிக்கொ தென்னிந்திய நிலப் எக்சசொக்சங்களையும் சமூக அமைப்பாகக் இந்தப் பின்புலத்தி உற்பத்தி முறையில், ஏற்பட்ட மாற்றமே ம JITLG), 95 GIFT. LID GOOGAO ULI அடிப்படைப்பண்புக தற்கான அடிப்படை இப்பின்னணியை மேலெழுந்தவாரியாக மலையக நாட்டார் ட தோட்டத்தொழில்து த்தமட்டில் தங்களுட பில்லாத உத்தியோக க்கர் டீமேக்கர் ரப்பர் போன்ற உத்தியோக யத்துவம் அளிக்கப்ப ளர்களோடு நேரடிச் தால் அவர்களைப் தோன்றியதற்கான 8. IT GROTULULCCláu8060 g. குறிப்பிடுவது பொரு காலனித்துவவாதிக டமை அமைப்பில் தொழிலாளர்களைச் அவர்களின் கலாசார பரியங்களுடன் இ6 தேர்ந்தெடுத்தது.இ JJULLLQuTö0T கூலிக்காகவும் க முறையிலிருந்து தங் கொள்வதற்காகவு கடுமையான சுரண் தினர். இவர்களே என்றழைக்கப்பட்டன Quisuus, MG.JS, ITGWolf, ĠA எனவும் காணப்ப தோட்டப் பெண்க பாலியல் இச்சைக யதுடன்துரைமார்கள் பாலியல் இச்சைக் கொடுப்பதில் தர செயற்பட்டனர். ெ ஜமீன்தார்களின்வா ஒத்த அதிகாரம் ெ statullGOTf. நாட்டார் பாடல் ஒ நாட்டார் பாலொன்
நோக்குவதன்மூலம்
அடுத்த இ
 

தாழிலாளருக்கு வர்கள் திடகாத் மாத்திரமன்றி ாகவும் உள்ளது. னகுரு 1992) ப"ஆவணங்கள் ாற்றினை அறிய சுட்டிநிற்கின்றது. தாழிலாளர்கள் வரலாற்றினை புறப்
TITLDIÊS Glâ) புலம்பெயர்ந்த |திருநெல்வேலி தாங்கி, மதுரை
பிரதேசங்களில் வர். இச்சந்தர்ப் வந்துகுடியேறிய
பேச்சு வழக்கு
பாடல்களிலும் 5ள் இருந்தன. |(Bauclu9á)UMLČ. கம்மலையகத்தில் பகுதிகளில் செல் தையும் மதுரை நாட்டுப்புறப்பா க்கரைப்பத்தனை கொணப்படுவதை }6M (ՄԱ960ԼDաT& சிரியர் சுட்டிக்காட் மாக ஆராயப்பட
பாடல்கள் என்ற iந்தியபண்பாட்டு புலத்தில் ஊறித்தி இலங்கையிலுள்ள ாதார அமைப்பில் பட்ட தொழிலாள |ண்டஅதேசமயம் பிரபுத்துவத்தின் உள்வாங்கிய ஒரு காணப்பட்டது. ல் இம்மக்களின் வாழ்நிலையில் லையக நாட்டார் க சூழலுக்கேற்ற ளுடன் விளங்குவ க் காரணமாகும். நூலாசிரியர் Góloufligeiro Ti. ாடல்கள் என்பது றையினைப்பொறு * நேரடித்தொடர் தர்களான கிளார் GLD53 it, CLT3Li: ஸ்தர்களுக்குமுக்கி டாலும் தொழிலா ம்பந்தம் இல்லாத பற்றி பாடல்கள் அறிகுறிகள் ன்று சாரல்நாடன் தப்பாடுடையதே. விவசாய நிலவு ட்டுண்டு கிடந்த சுரண்டுவதற்காக பண்பாட்டு பாரம் ணந்த ஒருவரை வாறு தேர்ந்தெடு ஈற்று அதிகமான டின உழைப்பு ளை விடுவித்துக் இம்மக்களை லுக்கு உட்படுத் 9, ĠIBS, MT GAdfilles,Gir ர்கங்காணிமுறை லறைக்கங்காணி -டது. இவர்கள் ளைத் தங்களின் நக்கு உட்படுத்தி 6T(Suprintendent) கும் பலியாக்கிக் ர்களாக நின்று ன்னிந்தியாவில் க்கைநிலையினை ITGANTILLGAusf 85 GITT ITB, & இதனை தமிழக 1றுடன் மலையக றினை ஒப்பிட்டு
றியலாம்.
தழில் முடியும்
L laailun என்ற புனைபெயரில்கடந்த
35 ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதை எழுதிவரும் சுந்தரராமசாமியின் 1959ம் ஆண்டிலிருந்து 1995ம் ஆண்டு வரை எழுதப்பட்ட 10 கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளிவந்த இவரின் நடுநிசிநாய்கள்
யாரோஒருவனுக்காக என்ற தொகுதி களும் 1987க்குப் பிறகு இவர் எழுதிய கவிதைகளும் இணைந்து இப்பெருந் தொகுப்பாகவெளிவந்திருக்கிறது. இந்த 35 ஆண்டு காலப்பயணத்தில் பசுவய்யா என்ற தமிழ்க் கவிஞரின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவருக்கே உரிய பலம் பலவீனங்களுடன் இதில் தெளிவாகத் தெரிகிறது. விமர்சகர்களி னால் மிக மோசமான கவிதை என விமர்சிக்கப்பட்டஎவற்றையும் இத்தொ குப்பில் நீக்கிவிட பசுவய்யா விரும்ப வில்லை என்பது நடுநிசி நாய்கள் தொகுப்பிலுள்ள மந்த்ரம் (1964) கொள்கை (1964) முதலிய கவிதைகள் நீக்கப்படாமல் இருப்பதிலிருந்து தெரி கிறது.இவ்வம்சமே இத்தொகுப்புக்குஒரு சிறப்பம்சமாகிறது. பகவய்யாஎழுதத்தொடங்கியபோதுஎது கவிதை அல்லது எது நல்ல கவிதை என்பதில் குழப்பமுற்றிருந்தார் என்ப தற்குகொள்கை மந்த்ரம்முதலியகவிதை களே சாட்சி. ஆனால் இன்றைக்கும் பெரும்பாலான தமிழகக் கவிஞர்கள் இவ்வாறு குழப்பமுற்றிருப்பது தான்
/07கவிதைகள் பரவ/7
காலச்சுவடு பதிப்பகம் 151 கேபிசாலை, நாகர்கோவில்629001 Qifu I. விலை:இந்தியரூபா60
தமிழ்க்கவிதைக்குநேர்ந்த மிகப்பெரிய -916).16Úld. இந்த 35 ஆண்டு கால பயணத்தின் முடி வில் அவர் அடைந்திருக்கின்ற முதிர்ச்சி பிரமிப்பூட்டுகிறது. ஒரு பழுத்த கவிஞ ராக அவர் பின்னாட்களில் எழுதிய கவிதைகளில் ந.பிச்சமூர்த்தியிலிருந்து ஆரம்பித்த தமிழகக் கவிதை மரபுத் தன்மைகள் மஹாகவியிலிருந்து ஆரம் பித்தஈழத்துக்கவிதை மரபுத்தன்மைகள் என வேறுபடுத்தச் சிரமமான ஒரு உலகளாவிய பொதுமை இருக்கிறது. இதற்குஉதாரணமாகஇத்தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளான இல்லாதபோது வரும் நண்பன் (1985) ஒருநிலவுக்குக் காத்திருத்தல் (1985) உன் கவிதையை எழுது (1985)அங்குபோகவழி (1987) வெட்கப்படாமல் துக்கப்படு (1987) யாரோ ஒருவனுக்காக (1987) மனிதா பிமான ஃபாசிஸ்டின் ஜனநாயகக் குரல் (1994) நீ யார்(1994) ஒருபோர்வீரரின் முறையீடு (1994),நம் சவுக்கின்சொடுக் கல்கள் (1994), ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்குமனதில்எழுதும்சொற்கள் (1995) முதலியவற்றைக்காட்டலாம். இறுதியாக இப்புத்தகத்தின் அச்சமைப் பைப்பற்றிச்சொல்லியேஆகவேண்டும். இன்று இந்தியாவில் கிடைக்கின்ற தொழில் நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்திஅச்சிடப்பட்டுள்ளது எனக் கூறத்தக்க வகையில் மிகச் சிறப்பாக இதன் அட்டையும் பக்கங்களும் அமைந்துள்ளன.
புத்தகத்திலிருந்து
LAn6OifgisTuPLAnTIGID
Trafasiliuota 65
ஜனநாயகக்
குரல்
மார்சொன்னது நான்:பாசிஸ்ட் என்று வரலாற்றில் நாங்கள் கருத்துவேற்றுமை கொள்பவர்களை நீர்மூலமாக்கிவருவது
452//c/
யாருக்காக உங்களுக்காகத்தானே?
ஆகச்சரியானசிந்தனைகள் எங்களிடம்கூடிவந்து இறுதிவிடைகளை நாங்கள் வார்த்தெடுத்துவரும்போது வெண்ணெய்திரளதாழியை உடைப்பதுபோல் நேர்எதிர்நிலையில் நின்றுநிமறித்தால் உன் உயிரைவாகுவதில் தவறென்ன? நாற்றுநட்டுகளையிடுங்கி
பயிர்காத்துகதிர்காணும் எங்கள் மனிதநேயம் கோணல்கலைஞர்களுக்கு
ஒரு போதும் புரிவதில்லை கோணல்கலைஞர்களின் வக்கிரபுத்திகள்
எப்போதும் ஏந்திப்பிடிப்பது மறுபடும் சிந்தனைகளைத்தானே தம்பிஅன்புடன் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன் என்கிரிய சிந்தனைகளை உருப்போடு என்தடங்களை மோப்பம் பிடித்து முன்னால் போய் உறுதிப்படுத்து என்குரலுக்கு வாயசைத்துப் பழகு அப்போது தெரியும் உனக்கு நான்எவ்வளவு பெரிய
ஜனநாயகவாதிஎன்று
நட்சத்திரன் செவ்விந்தியன்

Page 15
இன்றதமிழகத்தில்திராவிடஇயக்கம் பற்றிப்பல மீள்பரிசீலனைகள் நடைபெறு கின்றன. இவற்றுக்கு அடிப்படையான காரணம்தமிழ்ஈழவிடுதலைப்போராட் டமே எண்பதுகளில் தமிழ் ஈழ விடுதலைப்போராளிகளுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவும் இலங்கையின் வடகிழக்கில் தொடர்ந்து கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் போர் காரணமாகவும் தென்னகத்தில் தமிழ் தேசிய உணர்வு ஏன் ஓர் முனைப்பான விடுதலைப்பாதையில் செல்லாமல் சந்தர்ப்பவாத அரசியலினுள் முடங்கிப் போய்விட்டது என்ற கேள்வி சில சிந்தனையாளர் அரசியலாளர்மத்தியில் எழுந்துள்ளது. இதையொட்டி சில வாதப்பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன. திராவிடக் கருத்தியலே தென்னிந்தி யாவில் தமிழ்த் தேசிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டதற்குப் பிரதான காரணம் எனக் குணாவும், அவரைச் சார்ந்த சில அரசியலாளரும் இன்று அடித்துக் கூறுகின்றனர். அத்துடன் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளால் (தி.மு.க திக அஇஅதிமுக ம.தி.மு.க) இன்று வரைவிமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிதாமகராகக் கருதப்பட்டு வந்த பெரியாரையும் இவர்கள்கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்த வகையில் அண்மையில்வெளிவந்த நூல்களில் முக்கியமாக குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் தமிழக மீட்சி தமிழர் வரலாறு இந்தியத் தேசியமும் திராவிடத் தேசியமும்' பிரபாகரனை நெஞ்சில் நிறுத்துவோம் ஆகியவற்றைக்குறிப்பிடலாம் திராவிட இயக்கத்தில் காணப்பட்ட தெலுங்குகன்னடஆதிக்கமே (பொப்பிலி ராஜா தெலுங்கர் பெரியார் - கன்னட பாலிஜநாயுடு)தமிழகத்தில்தமிழ்த்தேசிய உணர்வு வீரியமற்றுப்போனதன்பிரதான காரணியாகக்காண்கிறார்குனா "நம் தமிழ்மொழி இன்றுசேரிமக்களின் மொழியாகி நிற்கின்றது. தமிழில் பேசுவதை தாழ்வு என்றும், தமிழனாக இருப்பதே ஒரு தாழ்நிலை என்றும் தமிழினத்தவரிடையே மிகக் கேடான தாழ்வு மனப்பான்மையை மக்கள் உளவியலாக்கி விட்டதில் தமிழினப் பகைவர்கள் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளனர். இந்நிலைக்கு தமிழ் நாட்டுக் கன்னடத் தெலுங்கு அரசியலாகிய திராவிட அரசியலே காரணமாகும்' (தமிழர்வரலாறுபக்.10) "தமிழ்த் தேசியக் கொள்கையின் தாழி உடைந்த வரலாற்றைச்சுருங்கச்சொல்லப் புகுந்தபோது தமிழரல்லாதார் தமிழினத்தின் மீது சுமத்திய திராவிடக் கொள்கையை சிலுவையைப் போல் சுமந்ததனால் வந்த வினையைச் சுட்டிக் காட்டுவதே இந்த நூலின் நோக்கம்" (திராவிடத்தால் வீழ்ந்தோம் பக்39) "தமிழருக்கு என தமிழ்த் தேசியத் தன்மையுடனான ஓர் அரசியலமைப்பு ஏற்படுவதை பெரியார் என்றுமே தடுத்தும், கெடுத்தும் வந்துள்ளார்." (திராவிடத்தால் வீழ்ந்தோம் பக். 33)என்பதுபோன்ற குற்றச்சாட்டுகளை திராவிடக் கோட்பாட்டாளர் மீது சுமத்துகிறார்குணா. திராவிடஇயக்கம் பற்றிய இதுபோன்ற éla) coloigóII.1963IGlâIGTGili“GaGL. நாம்பன்மொழிப்புலவர்கா.அப்பாதுரை தமிழ்-திராவிடதேசியக் கருத்துநிலை என ஒன்றை வரையறை செய்து புனைந்து கட்டி உருவாக்க எடுத்த முயற்சிகளை ஆராயவேண்டும். தமிழ் நாட்டின் கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்ற ஊரில் 1907ம் ஆண்டு பிறந்தவர் அப்பாதுரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர். (இக்கல்லூரியில்தான்.அண்ணா மாணவர் தலைவராக அரசியலில் இறங்கினார்.) நீதிக்கட்சியின் (பின்னர் திராவிடர் கழகம்) ஆங்கில ஏடுகளான (ஜஸ்டிஸ், லிபரேட்டர்) என்பவற்றிகும் தமிழ் ஏடுகளான திராவிடன் விடுலை என்பவற்றிற்கும்ஆசிரியராக இருந்தவர்.
அக்காலத்தில் தமிழ் எழுத்தாளர்சங்கத் தலைவராகவும்இருந்தார்.இவ்வகையில் திராவிட இயக்கத்தின் மூத்த அரசியலாளர்மீது இவருடைய கருத்துச் செல்வாக்குமிகப்பெரியது. அவருடைய திராவிடம், தென்னாடு பற்றியகருத்துக்களைப் பார்க்கும்போது தமிழ்த் தேசிய உணர்வை மழுங்கடித்த திராவிட தேசியக் கற்பிதத்தின் ஒரே காரணி பெரியார்தான் எனக் குணா கூறுவதுதவறென்பதைக்காணலாம். பெரியாரின் கருத்துக்கள் பிராமண எதிர்ப்பு - சாதி எதிர்ப்பு- இந்து மத எதிர்ப்பு என்பவற்றையே அடிப்படை யாகக் கொண்டவையாகும். இதற்கான தத்துவ - வரலாற்று அடிப்படையாக அவர்ஆரியர்-திராவிடர் என்ற மரபினக் (06) கோட்பாட்டைக்கைக்கொண்டவர் கருணா மனோகரன் அண்மையில் குணாவிற்கு விடையிறுத்து எழுதிய நூலில் சரியாகவே குறிப்பிட்டுள்ளபடி "தமிழின விடுதலை என்பது அவரைப் (பெரியாரை) பொறுத்தவரை இரண்டாம் பட்சமானதுதான் (அவரது) தமிழ் விடுதலையும் ஆதிக்க எதிர்ப்பு (இந்திஎதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு மார்வாரி எதிர்ப்பு) என்ற பொருளில் அமையுமே அல்லாது தேசிய இன வரலாற்று விடுதலை என்ற அடிப் படையில் அமையாது" பெரியார் திராவிடத் தேசிய விடுதலை என்ற ஒரு திட்டவட்டமான அரசியல் போராட்டநோக்கில்(தமிழ்ஈழவிடுதலை என்பது போல) திராவிடக் கருத்து நிலையை உருவாக்கவுமில்லை கையாளவுமில்லை என்பதை அவரே தெளிவாகக்கூறியுள்ளார். 'திராவிட நாடு என்பது ஒரு பொருளாதார சமுதாய சீர்த்திருத்தப் பிரச்சினையே ஒழிய (அது) ஒரு அரசியல் பிரச்சினையல்ல. தீண்டாமை
ஒழிய வேண்டும் என்பது போலவே சுரண்டல் ஒழிய வேண்டும் என்கி றோம்.அந்நியருக்குநம்நாடு சந்தையாய் இருக்கக் கூடாது என்பது போலவே அந்நிய மாகாணத்துக்கு நம்நாடு
சந்தையாய் இருக்கக் கூடாது என்கிறோம்" (குடியரசு 28.09.1945) என்பது அவரது தெளிவான கூற்று. ஆனால் திராவிடதேசியம் என்பதை ஒரு தேசிய இன விடுதலைக்குரிய கருத்து நிலையாக உருவாக்கி அதனடிப்படை யில் தமிழகம் இலங்கை மலாயா சிங்கப்பூர் என எங்கும் ஒரு இனஇயக்க வேகத்தையும் மக்கட் திரட்சியையும் உண்டாக்கியவர்கள் தமிழர்களாகிய அண்ணா,கலைஞர் சி.பி.சிற்றரசுமற்றும் இவர்களது கோட்பாட்டுக் குருவாகிய பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை ஆகியோரே எனவே குணாவினது குற்றச்சாட்டுக்கள்இவர்களையே முதலிற் சார வேண்டும். திராவிடதேசியம் என்பதை ஒரு தீவிர தேசிய விடுதலைக் கோட்பாடாக பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முதற் பெரும் முயற்சி அண்ணாவின் 'ஆரிய மாயை எழுபதுகள்வரைஇதைவாசித்து அள்ளுப்படாத தமிழ்த்தேசியவாதிகள் தமிழகத்திலோ இலங்கையிலே மலா யாவிலோஇல்லையென்றே கூறலாம். "இந்த இந்துஸ்தானம், இந்து இந்துமதம் ஆகியவற்றிற்கும் திராவிட நாடு திராவிடர் திராவிடர் சமயம் ஆகியவற் றிற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன.நிலவளம்முதற்கொண்டுமக்கள் மனவளம்வரை வேறுபாடுகள்உண்டு மிகத்தந்திரத்தோடு ஆரியர்காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணைகொண்டோ வெள்ளையரின் துணைகொண்டோ
திராவிட மறுமலர் முயன்றால் தாமதப் யொழியத் தடை பிரிவினைதான்.( ப30) என இந்நூலி -9300TGOTIT. 12347 அன்று ெ பெற்ற மாகாணத் |DTBTLlgóð -216ós 05ð6) fuð.6)LII.ála). அக்காலத்தில் ம..ெ போனபின் இந்தி அதிகூடியசுயாட்சி தமிழ் மாநிலம் :ே தமிழரசுக்கழகம் ஊ (இதுபற்றி பின்னர் வழக்கமாக ம.பெ முன்நின்று 'தமிழ் "வாழ்க" எனழுழ "தமிழினம்' அதன் என அவர் கூற சு என்னும், ஆனால்ே அண்ணாவின்ஆதர 'தமிழினம் வாழ் 'திராவிடஇனம் வ "தமிழ் நாடு வாழ 'திராவிட நாடு போட்டிக்குரல் எழு இக்கூட்டத்தில் "தி ஒரனா போன்றெ காலனா போன்ற கேட்கும்ஒரனாவில் காலணாஇருக்கிறது கேட்கும் காலணாவி என்றும்பேசினார்.அ ஒரு பக்கம் இவ்வு திராவிடர்என்பவற் என்பவற்றிற்குமாற திராவிடம் என்பது
 
 

செப்டம்பர் 26 ஒக்9, 1996 இ 15
ச்சியைத் தடுக்க ஏற்படக்கூடுமே ரற்படாது. முடிவு ஆரிய மாயை 1943 முழக்கமிடுகிறார்
ன்னையில் நடை தமிழ் ஆசிரியர் NOTIT GALð, éla) Libië ஞானமும்பேசினர். JIFT... GlaJGTTGADGTT LI FI LI JAL LIT LI ġ LLGTT அதிகாரமுள்ளதனித் பண்டுமென தமது பாகக்கோரிவந்தார். ார்ப்போம்) 1.சி. ஒலிபெருக்கி என்றதும் கூட்டம் ங்கும். அதுபோல பின் 'தமிழ்நாடு' பட்டம் 'வாழ்க" மற்கண்டகூட்டத்தில் JITGIMIMU, GTLD-GLUIT.G. க' என்ற போது ழ்க' எனவும் அவர் க' என்ற போது வாழ்க" என்றும்
ILGANGOT. ாவிடத் தனியரசு ன்றும் 'தமிழரசு தென்றும் 'நான் ம.பொ.சி கேட்கும் ஆனால் ம.பொ.சி. ல் ஓரணாஇல்லை" GOTGOOTIT. ாறு திராவிட நாடு றைதமிழ் தமிழ்நாடு னதாகவும் மறுபுறம் அடிப்படையாக
தமிழ் தமிழர் பொற்காலம் என்பவற் றைப் பேசியும் ஒரு குழம்பிய இரண்டுங்கெட்டான் பாணியிலான ஒரு தேசியக் கருத்துநிலையை கற்பிதம் செய்து அதைத் தமிழ் பேசும் மக்களின் இனவிடுதலைக் கோட்பாடாக்கினர்
அண்ணாவும் அப்பாதுரையும்
கலைஞரும்.
இத் தமிழ்-திராவிட கருத்துநிலையை உலகெங்கும்பரந்து கிடந்ததமிழருக்குப் பொதுவான ஒரு அகண்ட தேசியமாக வரையறுக்கவும் அப்பாதுரைமுயன்றார். இம்முயற்சி கோட்பாட்டு மட்டத்தில் திராவிட - தமிழ் தேசியம் எனும் கற்பி தத்துடன் இலங்கைத் தமிழ்ப்பற்றாளர் பலரை பிணைக்க வழிவகுத்தது.
உதாரணமாக 1957இல் வெளிவந்த செந்தமிழ்செல்வம் எனும் நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "தமிழ் தமிழர் தமிழினம்என்ற குரல்கள் தமிழ்நாட்டில்எழுந்து50-40ஆண்டுகள் ஆகின்றன. இவற்றுள் முதல் குரலும் முதன்மையான குரலும் தமிழ்க்குரலே. ஆனால் இக்குரல் முதல் முதலாக எழுந்தது தமிழ்நாட்டிலன்று அதாவது இன்று நாம் தமிழ்நாடு என்று குறிப்பிடும் குணகடல் குமரி, குடகம், வேங்கடம் எனும் நான்கெல்லையுட்பட்ட இந்தியத் துணைக் கண்டப்பகுதியாகிய தமிழ் நாட்டிலன்று துணைக்கண்டத்திலிருந்து கடற்காலினால் பிரிக்கப்பட்டபழந்தமிழ் தாயகத்தின் பகுதியான இலங்கை அல் லது ஈழநாட்டு யாழ்ப்பாணத் தமிழரி டையே தான் அக்குரல் எழுந்தது. அது மலேயா பர்மா தென்ஆபிரிக்காதமிழ கம், மோரிசு, பிஜி, ஜமெய்கா கயானா முதலியதமிழுலகப்பகுதியெங்கும் பரவி பெரும்பான்மைத்தமிழர் வாழும் தமிழ் நாட்டிலும்புத்துணர்ச்சியூட்டிற்று. கடல் கடந்த தமிழகம் தந்த இத்தமிழி யக்கத்துக்குத் தமிழ்நாடே தலைமை வகித்து வழிகாட்ட வேண்டுமென்று தமிழுலகம் எதிர்பார்ப்பது இயல் பன்றோ? இவ்விருப்பம் இன்று நிறை வேறிவருகிறது என்பதில்தடையில்லை. தமிழ்க் குரலால் எழுப்பப்பெற்ற தமிழியக்கம் தமிழ்நாட்டில் இன்று தமிழியக்கமாய் தமிழின (திராவிட) இயக்கமாய்வளர்ந்து வருகிறது. தமிழர் குரல் தமிழியக்கமாக அதாவது மொழியியக்கமாக நிலைபெற்றால் போதும் என்றுவிரும்புபவர்உண்டு.அது தமிழியக்கமாக அதாவது அரசியலியக்க மாக அமைந்துவிட்டால் போதும் என்று கருதுபவர்களும் உண்டு. ஆயினும் அது படிப்படியாக (தேசிய) இயக்கமாகவும் இனநாகரிகஇயக்கமாகவும் இனக்கலை இயக்கமாகவும் வளர்ந்து கொண்டு வருகிறது.இவ்வளர்ச்சியைக் காரணகா ரியத்தொடர்புடன் மரபுவழியில் நின்று உணராதவர் நாட்டையோ தமிழ்ப் பண்பையோஉணர முடியாது.இவற்றை உணராமல் தமிழ் வளர்ச்சிக்கு வழி காண்பதும்அரிது. தமிழியக்கத்துக்கு யாழ்ப்பாணம் தலைமை வகிக்கும்வரை அதுமொழியி யக்கமாகியிருக்க முடிந்தது. ஆனால் இலங்கையிலே உள்ள தொழிலாளர் உரிமை பிறகடல்கடந்த தமிழகத்தொழி லாளர்உரிமை ஆகியவற்றுக்கானதொன் பற்றிஅவர்களை உயர்வுபடுத்தவேண்டு மானால், தமிழரியக்கம்தமிழியக்கமாய்த் தீரவேண்டும்தமிழ்நாடுஅரசியல்உரிமை பெற்றாகவேண்டும்.' இத்துடன் அப்பாதுரைதனது யாழ்ப்பாண நண்பராகிய ஆய்வாளர் தென்புலோ லியூர் மு. கணபதிப்பிள்ளை எழுதிய தமிழன் எங்கே?' (மாருதி பிரஸ் சென்னை 1958) என்ற நூலுக்கு அளித்த சால்புரையில் 'ஆசிரியர் ஏடு இது போன்ற பல நல்ல தமிழின ஆராய்ச்சிக ளுக்கு ஒரு சீரிய வழிகாட்டி ஆகும். இனியேனும் தமிழ்தமிழினதமிழ்ப்பண் பாட்டு ஆராய்ச்சிகள் துணைக்கண்டத் தமிழகத்துடன் நின்று விடாமல் பண் டைத் தமிழகப் பகுதியான இலங்கை யிலும் அதேவகைத்தொடர்பும் வரலாறு நாகரீக இனஉறவுகளும் மிக்க மலாய், தென்கிழக்காசியா பர்மா, வங்கம் திபெத்து சீனம், தென்ஆபிரிக்கா, அமெரிக்கா நடுநிலக்கடலகம் முதலிய பகுதிகளிலும் சென்று பரவவேண்டுவது அவசியம் மறுமலர்ச்சியூழி அத்தகைய ஆராய்ச்சிகளில் புகுந்து பரவி ஓங்க ஆசிரியர் ஏடு பெரிதும் உதவுமாக'
எனக்கூறுகிறார்.
(வரும்)

Page 16
டெமராட்சி தென்மராட்சிபகுதிகளில்
இருந்து ஏப்ரல் மாதம் மீண்டும் தமது இருப்பிடங்களில் நிம்மதியாக இருக்க லாம் என வந்த மக்களுக்கு இப்போது கெடுபிடிகள் சுற்றிவளைப்பு பொருட்
பிரச்சினைகள் உருவாகிவிட்டன. அதிகாலையில் இருந்து நண்பகல் வை சுற்றிவளைக்கப்பட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட ஆலயம், அல்லது பாடசா லைக்குமக்கள்செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகின்றது படையின ரும் வீடுவீடாகச்சென்று எல்லோரையும் அழைத்துச்செல்கின்றனர். அதிகாலைதேநீர்கூடஅருந்தமுடியாமல் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வயோதிபர் எனபாகுபாடின்றி கூட்டிச் செல்லப்பட்டுமுகமூடிமுன்பாகநிறுத்தப் படுவர் அவர்தலையாட்டினால்கைதுகள் தொடரும் சுற்றிவளைப்பின்போது டாக்டராக இருந் தால் என்ன கிராமசேவையாளராகஇருந் தால் என்ன, எல்லோரும் போயாக வேண்டும்
ஒத்துழைப்புத்தாருங்கள் உதாரணமாக 160896 அன்று யாழ் பிரதானவீதி, ஸ்ரான்லி வீதி பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டபோது யாழ்பிரதம தபாற்கந்தோரில் அதிகாலைவேலைக்கு வந்த தபால் ஊழியர்கள் தபால் அதிபர்கள் யாவருமே கூட்டிச் (6)L60 அங்கே சுற்றிவளைக்கப்பட்ட மக்கள் முன்பாக இராணுவ அதிகாரி ஒருவர்தமி ழில் அல்லது மொழிபெயர்க்க உரை யாற்றுவார். 'நீங்கள் சமாதானமாக நிம்மதியாக வாழவேண்டுமானால் எமக்கு ஒத்து ழைப்பு ஆதரவுதரவேண்டும்ஜேவிபி. பயங்கரவாதத்தை எமது இராணுவமே ஒழித்தது சிங்கள மக்கள் எமக்கு ஒத்துழைப்பு தந்தபடியால் ஜேவிபி
கள் விலையேற்றம் போன்ற பெரிய
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சிங்கள மக்கள் இன்று நிம்மதியாகவும், சமாதா னமாகவும் வாழ்கிறார்கள். அதேபோல நீங்களும் எமக்கு ஒத்துழைப்புதந்தால் இங்குள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் அல்லது நீங்கள் கஷ்டங்களை எதிர்நோக்குவீர்கள்' என்று அந்த அதிகாரிகூறுவார். சுற்றிவளைப்பு முடிந்ததும் பிடிபட்ட பிள்ளைகள் அவர்களது பெற்றோர் அங்கு நின்று அழுவார்கள் என்ன செய்வது? யாருடன் இது தொடர்பாகக் கதைப்பது? சில சமயம் மூன்று மாதம் நான்கு மாதம் முடியரீதிமன்றம்மூலம்விடுதலையாவர். ஒருவர் மற்ற ஒருவருடன் கோபமாக இருந்தால் அவரைப் பழிவாங்க பொய்த்தகவல் கொடுத்தும் சிலர் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப் படுகிறார்கள் வீதிகளில் சந்திகளில் விதித்தடை சோத GOGOSTULGIË, GO) gö, áfilaflói) GELD TILL LITAT GODE, É ளில் செல்வோர் இறங்கியே செல்ல வேண்டும் கொண்டு செல்லும் பொதிகள் பைகள் துருவித்துருவிசோதனையிடப்படும் 04.08.1996 ஞாயிறு அன்று பிரதான வீதியில் சதொசவுக்கு காவல் பணிபுரிந்தவர்கள்பகல்2 மணியளவில் வீதியில் வந்த வசந்தன் என்ற இளைஞனைமிருகத்தனமாக தாக்கினர். தாக்கியவர்கள்மதுவெறியில்இருந்தனர். இப்பொதெல்லாம்சதொசவுக்கு அருகில் கசிப்பு விற்பனை பகிரங்கமாகவே நடைபெறுகிறது. மதுவரித்திணைக்களம் இருந்தும் சட்ட விரோதகள் கசிப்பு (உற்பத்தி) வியாப ரம்நடைபெறுகிறது. கசிப்பு:உற்பத்தி ஒரு தொழிலாகிவிட்டது. அந்த இளைஞனை விடுவிக்க மதகுரு ஒருவர் வந்தும் அவர் முன்பாகவே அந்த இளைஞன்தாக்கப்பட்டான்.
இதேபோல் பாஷையூர் பகுதியிலும்
மீன்வாங்கச் சென்ற6 பணியாற்றிய ஒருவர்த அவருக்கும்மதுவெறி
வயிறு பெரிதா? GLUGISISTIG, GİT (GILGST (GAL இராணுவத்தினரால்சே கிறார்கள் சந்தேகம் இரு அழைத்துச்செல்லப்பட் விடத்தில் வைத்து அ களைகளைந்துசோதை கர்ப்பிணிகள் பெரும் சோதனைக்குட்படுத் அல்லது பெரிய வயிறு கும் இதேமாதிரிசோத நேரும்
நகருக்கு வர தட்டாதெருச் சந்தி வடக்கு வலிமேற்குப யாழ்நகர் வரவேண்டு உள்ளே வரவேமுடியா லும் நகருக்குள் வரப விடும் கியூவில்நிற்கே இதனால் வங்கிகள் மற் லகங்களுக்கு ஊழிய வரமுடியாத நிலை அ அரைநாள்வேலை அ வரமுடியாது. அத்து வடக்குமேற்குபகுதிக விலை அதிகம் கார வியாபாரிகள் வந்து நிலைமையால் அப்பகுதிகளுக்கு ெ முடியாதுள்ளது. பொருட்களின் வி6ை மாதம்30ம் திகதிக்குமு விட(புலிகள் இருந்தே மும்மடங்குவிலை மு வரி, கிளாலியில் ஏர் கூலி என்று காரண வர்த்தகர்கள் ஆன பொருட்கள்கப்பல்மூ6 ஆயினும் விலைஅதிக
T குடாநாட்டு
சுமார் 40 வீதமானர்கே இடங்களுக்குத் திரு அகதிகளின் புள்ளி கூறுகின்றது. எதிர்வரும்காலபோகே தேவையான விதைெ பெறுவது என இந்தவி மல் தவிக்கின்றார்கள் விதை நெல்தேவை எ கொழும்பிற்கு கோரி ளார்கள் எனினும் ! தேவையான விதைெ பாணத்திற்கு அனுப்பில் இன்னும் ஆக்கபூர்வ கைகள் எதனையும் எடு விதைக்கென்று ஒரு இல்லாத நிலையில் என்று விவசாயிகள்கள் GITTITATGEGT. பொதுவாக விதை ரெ கிடைக்காத கஷ்டத்திற் குத் தேவையான உழ உழவு மாடுகள், மண்ெ இயந்திரங்களுக்கு அவ பாகங்கள் என்பவை இ Glag-II95óTSGy LD60
எல்லாத் தொடர்புகட்கும்
1. . . . . . . . . . . . . . ܟܕ ܓܨ
ܕ ܕ ܨ .
.____ -
இல 04 ஜயரத்ன নািম gSubhaflabs.6mübutulu,
--—
._ 1
 
 
 
 

I
III.
பர்களை அங்கு டியால் அடித்தார்.
சோதனை
JITeðlgIs Gu6ör ாதனையிடப்படு நந்தால் அறையில் டு அல்லது மறை Gyfrig, Gorff Gŵr o GODL னயிடுகின்றனர். பாலும் இவ்வாறு நப்படுகின்றனர். உள்ளவர்களுக் னையைச்சந்திக்க
கெடுபிடி பூடாகவே வலி குதிகளில்இருந்து ம் சிலநாட்களில் து அப்படிவந்தா ,,G), 12 LD600 fluLUITA வண்டும். றும் அரச அலுவ பர் அதிகாரிகள் |ப்படி வந்தாலும் வசரநோயாளிகள் LGT GGöl). TLDL ளில் பொருட்கள் ணம் அங்குள்ள போக முடியாத பொருட்களை காண்டு செல்ல
பகள் ஒக்டோபர் ன்னர் இருந்ததை போது) இப்போது ன்னர் புலிகளுக்கு றி இறக்க படகு ம் கூறினார்கள் ால் தற்போது மேவருகின்றன. ரித்துள்ளது.
GÉNGINGENTLIGG, Gíslic)
ளே தமது சொந்த நம்பியுள்ளதாக விபரம் ஒன்று
நெற்செய்கைக்குத் நல்லை எவ்வாறு சாயிகள் தெரியா 35 ஆயிரம் புசல் னக்கணிப்பிட்டு க்கை விடுத்துள் இதுவரையிலும் நல்லை யாழ்ப் வைப்பதற்கு அரசு மான நடவடிக் 556láGOGOLITLD. நெல்மணி கூட என்ன செய்வது பலைகொண்டுள்
ல் பற்றாக்குறை கிடையில்உழவுக் வுெ இயந்திரங்கள் வட்டிகள் மற்றும் பசியமான உதிரிப் ல்லாமலும் யாழ் டகிறார்கள்
தம்பு
TԱքthւ 05:
தொலைபேசி
தொலைபேசிக்கு தவம் தொலைபேசி வசதி வழங்கப்படுமென பிரசாரம் செய்யப்பட்டது. யாழ் தபால் நிலையத்தில் அதிகாலை 5 1/2 மணி முதல் தொலைபேசி அழைப்புக்காக மக்கள்தவம் கிடக்கின்றனர். மன்னார்தொலைபேசித்தொடர்புஉளடாக மந்தகதியில்இச்சேவைநடைபெறுகிறது. சிலவேளைகளில் "லைன் அவுற்' 'பழுது' என்று கூறுகிறார்கள் இராணுவ சற்றிவளைப்புகளால் சில அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர் களே இல்லை. அதனைச் சாட்டாக வைத்து ஊழியர்களும் தாமமாகி வந்து விட்டு எனது பிள்ளைகள் பாடு என் னவோ என்று வீட்டிற்குப் போய்விடு கிறார்கள் இதனால் மக்கள் தமது தேவைகளுக்காக சில அரச அலுவலகங்களுக்கு அலைகிறார்கள் (உதவி அரச அதிபர் அலுவலகம் கிராம சேவையாளர் அலுவலகம இவற்றுள் பிரதானமானவை)
விளம்பரத்துக்கு ஒரு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் வானொலி கேட்டு செய்திகளை அறிகிறார்கள் பலாலியாழ் சேவையில்சிலமுக்கியசெய்திகள்வரும் பத்திரிகையைப்பொறுத்தமட்டில் தினக ரன் படையினரால் விற்கப்படும் அதில் முழுவதும் அரச கொழும்பு தென்பகுதி செய்திகள் விலை5ருபா வாசிக்கஒன்று மில்லை என்பதால் மக்கள் வாங்கு கின்றார்கள் உதயன் பத்திரிகை வருகிறது ஓய்வூதி யம், விவசாய நடவடிக்கை உலகச் செய்திகள் என்பவற்றுடன் விளம்பரங் கள் அதிகமாக வரும் டெய்லி நியூஸ் போன்று விளம்பரத்திற்கான ஒரு பத்தி ரிகைஉதயன் என யாழ்மக்கள் கூறுகின் றனர். சற்றிவளைப்பு தேடுதல் போன்ற செய்தி கள் அதில்வெளிவராகராணம் ஈழநாடு முரசொலிபோன்ற பத்திரிகைகள் இந்திய
இராணுவ காலத்தில் தாக்குதல் சுற்றிவ
ளைப்புபோன்றவற்றை வெளியிட்டு பல பிரச்சினைகளை அந்தநேரம் எதிர்நோக் கியிருந்தன. அதனால் படையினருக்குப் பாதகமில்லாமல் செய்திகளை வெளி யிட்டு வருகிறது.உதயன் முல்லைத்தீவு தாக்குதல் சம்பவத்தை வெரித்தாஸ் தெரிவித்தது, லண்டனில் புலிகள் தெரிவித்தனர், பி.பி.ஸி. தெரி வித்தது என்று செய்தி வெளியிட்டதால் உதயன் நிர்வாகம் அச்சுறுத்தப்பட்டுள் ளது. அதனால் தற்போது இலங்கை வானொலி தெரிவித்தது, பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை தலைமையகம் தெரிவித்ததுஎனசெய்திவெளியிடுகிறது. 1996 ஏப்ரல் 19 வரை புலிகளின் குரல் தெரிவித்தது எனவும் செய்தி வெளி யிட்டிருந்தது தெரிந்ததே.
போக்குவரத்து நிறுத்தம் கொழும்புக்கான போக்குவரத்துகப்பல் மூலமே நடைபெற்றுவந்தது. முல்லைத் தீவுசம்பவத்துடன் அது நிறுத்தப்பட்டது. விமானசேவையும் நிறுத்தப்பட்டுவிட் டது. ஆனால் அரச சார்பு பத்திரிகைக ளும் வானொலியும்விமான மூலம்யாழ் மக்கள் பயணம் என்று கூறப்படுகிறது. கொழும்புக்கு அவசர தேவைக்குபோக வேண்டியவர்களும் வெளிநாடு போக வேண்டியவர்களும் போகமுடியாத நிலையில்தவிக்கிறார்கள். தபால்சேவை சீர்கேடு, தொலைபேசி சீர்கேடு, ஆக கொழும்புடன் எப்படித் தொடர்பு கொள்வது? இவ்வாறு சூரியகதிர்2நடவடிக்கை மூலம் சொந்த இடங்களுக்கு திரும்பியவர்கள் படும் கஷ்டங்கள் துன்பங்களை ஏனைய பகுதி மக்கள் அறிவார்களா?
தம்பு
2 GJ3.6" 2 D6660T i 50"|
அல்லது
கடத்தப்பட்டுள்ளனரா?
நடவடிக்கைகள் நோக்குகின்றீர்களா?
பிரதேசங்களில்
சட்ட உதவி மற்றும்
ஆலோசனைச்
(BN)
பயங்கரவாதச் அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டோ தடுத்து வைக்கப்பட்டோ உள்ளனரா?
* அத்தகையவர்கள் காணாமல் போயுள்ளனரா/
உங்களுக்கோ நீங்கள் அறிந்த பிறருக்கோ சட்ட
எடுப்பதில்
அப்படியாயின் தொடர்பு கொள்ளுங்கள்:- சட்டக்கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டம்
"மேர்ஜ்"
4 ஜயரத்ன மாவத்தை, திம்பிரிகஸ்யாய,
கொழும்பு-05 தொலைபேசி:584380,594229
கடந்த 5 வருடங்களாக மேர்ஜ் வடக்குத் தெற்குப்
பயங்கரவாதத் அவசரகாலச்சட்டம் என்பவற்றின் கீழே கைது செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டஉதவி ஆலோசனை என்பவற்றை வழங்கி வருகிறது.
சட்ட ஆலோசனைச் சேவையை மேர்ஜ் காரியாலயத்தில் திங்கள் புதன் வெள்ளி தினங்களில் பி.ப2 மணி முதல் 5மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
JLLL LLD)
சிரமங்களை எதிர்
தடைச்சட்டம்
593.615.
சட்டத்தின் முன் சமத்துவம் - அனைவருக்கும் ஒரேநேரத்தில்
ܒ ܓܒ ܠ5+1 ܥܨ.
|