கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.10.10

Page 1
இதழ் 10 விலை 700
鬣10、1996
 

DISSUEDOT: M ஒற்றுமைக்கு ஆப்பு
LLIITg)LILIITeJUTib: Lois OGM துன்புறுத்துவதில் மகிழ்ச்சி
3õLITOD: - LOEnflgá 66LLIFl66TIBI
Lois

Page 2
ஒக்.10 - ஒக்.23,
1996. ქმზ%2%
露リ
இருவரங்களுக்கொருமுறை
அதிகமாக வாழ்ந்ததாட்டிலே'ாசி
ஆசிரியர்குழு தபாலகிருஷ்ணன் சிவகுமார் みののの7 எம்.கே.எக்ஷகிப் அரவிந்தன் சிசொஜா
சிவகுருநாதன் G。
ഖഖഞഥll;
ஏஎம்ரஷ்மி
வெளியிடுபவர் தபாலகிருஷ்ணன் /9/2 ജൂബത്ത
ബ്
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலிவிதி
ളീഗഡെത07
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 210/- வெளிநாடு 30 US$
தபாற் செலவு உட்பட)
, Irgija, Li L GOOGITIS, IT (SEFIT GOOGA) LITT GAJLb MIBJE என்ற பெருக்கே எழுதப்படல வேண்டும்
எல்லாத்தொடர்புகட்கும் ஆசிரியர் சரிநிகர் 04 ஜெயரட்ன வழி Hub (Glifiassivu-stu. கொழும்பு -05 தொலைபேசி 93615
தொலைமடல் 5929
முன்பு போலவே.
Iழ்ப்பாணத்தில் மருந்துவகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. முன்னர் மருந்துக ளைபுலிகள்எடுத்துவிடுகிறார்கள்எனக்கூறி குறைந்தளவுமருந்துகளை அனுப்பிவந்தது அரசு அதுவும் சிலசமயம் மாதக்கணக்கில் மருந்துவராதுமக்கள்பல்வேறுகஷ்டங்களை அனுபவித்தனர். சில சமயம் நோயாளிகள் இறந்துமுள்ளனர். அண்மையில் மருந்து இல்லாமல்நான்கு வயதுக்குழந்தையொன்று இறந்துள்ளது. வலிகாமத்துக்குள் மக்கள் வந்த பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அமைச்சார் பெளசி பல தடவை வந்துள்ளார். சுகாதார அதிகாரிகளும் கொழும்பில் இருந்து வந்து போயினர் மருந்துகள் அனுப்பப்படும் என்பார்கள் பத்திரிகைகளிலும் செய்திகள் வரும், ஆனால் முன்னைய நிலையே இன்னமும் தொடருகிறது. இன்றுயாழ்ப்பாணத்தில்நடப்பதுதான் என்ன? யாழ் பெரியாஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஒரு நோயாளி போகமுன் மூன்று நான்கு இடங்களில் படையினரால் சோதிக்கப்படு கின்றார். பெரியாஸ்பத்திரியிலோ மருந்து கள் இல்லை என்று கூறப்படுகிறது வைத்தி யர்கள் எழுதும்மருந்துகளை வெளியில்தான் அதுவும் இரட்டிப்பு விலையில் வாங்க வேண்டும் செல்வாக்கு இருந்தால் மட்டுமே ஆஸ்பத்திரியில் மருந்துகள் பெறலாம். எப்போதாவது மருந்துகள் கப்பல்களில்
ULTINTIGUO
வருகின்ற போ கடைகள் அவற் ஒரு கடையில்அப் கடையில் அத "வெஸ்கோ", "இது மருந்துக்கடைக கிடைக்கும் ஆன জােগ্যাut) { இந்த நிலையி வந்திறங்குகிறது. ரூபாவுக்கு விற்க தனியார் வர்த்தச் ருந்துசாராயத்தை அதிகாரிகள் மரு ப்பதில்லையாம் சாராயம் தேவை போதும் கொழும்பு தடையிருந்தது. பு கொடுத்து மென்டி வரை விற்றார்கள் இப்போதும் அதே அதே விலைக்குவி மண்ணெ
மண்ணெண்ணெய் மான பொருளாக இல்லாததால் வெளி துக்கும் இது மிகவு படுகிறது. கப்பலில் தனியார் கடைகளி
21ரையறுக்கப்பட்ட இலங்கை நிருவாக சேவை 94ம் ஆண்டுக்கான நிர்வாக சேவையில் ஆட்சேர்ப்பதற்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்ததும் சிறுபான்மையான தமிழ்முஸ்லிம்பரீட்சார்த்திகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். இப்பரீட்சையில் "மெரிட்" தெரிவில் 40 சிங்களவர்கள் மட்டுமே தெரிவாகினர் ஒரு தமிழரோ, முஸ்லிமோ இதில் இல்லை, இனவிகிதாசாரம் கூட கடைப்பிடிக்கப்பட வில்லை, சுங்கத்திணைக் களத்திலோ வருமானவரித்திணைக்களத்திலோ உள்ள அதிகாரிகளை மட்டுமே"மெரிட்" முறையில் தெரிவு செய்யக் கூடாது இது கடைப்பிடிக் கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உரிய அதிகாரிஞடன் தொடர்பு கொண்டு இது பற்றி உரையாடிய போதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இலங்கை யில்40பேர் தெரிவாகி இருக்கும்போது இதில் தமிழர்களும் முஸ்லிம்களும் இல்லை என்றால் சந்திரிகா அரசின் சிறுபான்மையி னர்கள் நலன்கள் தான் என்ன என கேட்காதிருக்கமுடியாது. வடகிழக்கில் உள்ள வெற்றிடங்களுக்கு சிறுபான்மையினர் எடுக்கும் புள்ளிகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படல் வேண்டும்புதியநியமனங்கள் வழங்குவதற்கு நிதிப்பற்றாக்குறை காரணமென அரசு சொல்கிறது. இவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட வழியில்லை. காரணம் ஏற்கெனவே இவர்கள் நிர்வாக சேவை அதிகாரிகள் தரத்திலான சம்பளத்தை தங்களது ஒவ்வொரு திணைக்களத்திலும் பெற்று வருபவர்கள் குறைந்தது 10வருடங்களுக்கு மேலாக சேவை அனுபவமுள்ளவர்கள் இவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படா தது, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையினத்தை இன்னும் அதிகரிக்கிறது. O
பம் கே
திருமலை மாவட்டத்தின் கிண்ணியாப் பிரதேசமுஸ்லிம்களிடமிருந்துபுலிகள்கப்பம் கோரிவருகின்றனர் என்று அப்பிரதேசவா சிகள் கூறுகின்றனர். இதுவரை சுமார் முப்பது பேர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அதில் பலபேர் பணம் கொடுத்திருப்பதாகவும் தெரியவருகிறது. பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரைக்கும் கப்பம் கோரிய கடிதங்களை பலர் பெற்றிருக்கிறார்கள் குறித்த தொகை இல்லாதபோது தன்னால் முடிந்தளவு தொகையை தருவதாகத் தெரியப்படுத்தி பேரம் பேசல்களும் இடம்பெற்றுள்ளது கப்பக் கோரிக்கை விடு க்கப்பட்டவர்கள் புலிகளுக்கு அஞ்சி எவ்விதத்திலாவது பணத்தைக் கொடுக்கவே முயற்சிக்கிறா ர்கள் முன்னரும் இவ்வாறு தொடங்கிய விரிசல்கள் பின்னர் பாரிய கலவரங்களாக உருவெடுத்ததும் வரலாற்றில் மறக்க முடியாதவை
தற்போது கப்பம் உட்பட வண்டில்கள் கால்நடைகள் கடத்தல் என்பன போன்ற நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இரவு வேளைகளில் ஊருக்குள் புலிகள் வந்து சென்றால் அப்பகுதி மக்கள் பின்னர்
ரும் 16NON
படையினரின் விச
கொடுக்க வேண் ஏற்படுவதாக அறிய உள்ளுர் வியாபாரி ளின்முகவரிகளைபு கொள்கிறார்கள் என வாழ்முஸ்லிம்கள் றார்கள்
கேட்பதற்கிணங்க தரப்பினரையும் மீறி கப்பம் முஸ்லிம்கள என்ன எதிர்விளைவி பலரிடம் அச்சத்துட எாகும்
இது புலிகளின் உத் கை அல்லவென்றும் நடவடிக்கையே எ ட்டிருப்பினும் இது விளைவுகள் மோச போகிறதுஎன்பதில் இவ்வாறான செயல் பட்டு ஒருநம்பிக்கை குவதே அனைத் முன்னுள்ள தலைய
கடைத்தேங்காய்
டைக்கும்
ଗ]] }} அபிவிருத்தி
சபையானது (RDA) அண்மையில் பொறியியலாளருக்கான நேர்முகப் பரீட்சையை நடத்தியது. இதில் 45பேர் தெரிவுசெய்யப்பட்டனர். இவர்களில் நால்வர் தமிழர் ஐந்துபேர் முஸ்லிம்கள் ஏனையோர் பெரும்பான் மையர் இது அல்லபிரச்சினை தெரிவுசெய்யப்பட்டநான்கு தமிழரும் தமது பட்டத்தில் Class எடுத்தவர்கள் அத்தோடு தெரிவுசெய்யப்பட்டஅனைவ ரும் 60 புள்ளிக்கு மேல் எடுத்தவர்கள் என்று அறிவிததல் பலகைக் குறிப்பு கூறுகிறது. இவர்களுடைய நியமனக் கடிதங்கள்
அதிகார
அந்த அந்தத் :ெ உறுப்பினர்கள்
அழைத்து வழங்க கிழக்கு மாகாணத் இந்தக் கடிதத்தை புத்திமதிகளையும் பயிற்சிகள் பற்றிய நியமனக்கடிதத்ை வருக்கு மட்டற்ற நன்றிகளும் மன கடிதத்தைப்பிரித் சொன்ன யாவும் கிழக்குமாகாணத் எம்பி அவரும்
நியமனக்கடிதத்ை த்தார். அவர் சம்
 
 
 
 

ந்தில் கைதாவோர் எங்கே?
ம் தனியார் மருந்துக் றப் பதுக்கி விடுகின்றன. சிலின் முடிந்தால்மற்றக் கு இரட்டிப்பு விலை, னம் பாமஸி' என்ற இரு லும் எல்லா மருந்துகளும் ல் இரட்டிப்புவிலை தவை தானா?
சாராயம் கப்பலில் மன்டிஸ்ஒருபோத்தல்50 படுகிறது. வாமஸ் என்ற நிலையம் கொழும்பிலி கொண்டுவர அனுமதித்த துகொண்டுவர அனுமதி தற்போதைய நிலையில் ானா? புலிகள் இருந்த குடிவகைகளுக்கு இங்கு பிகளுக்கு வரிவரியாகக் ஸை 500 ரூபா முதல் 700 ாமாஸ்நிறுவனத்தினர். சாராயம் தட்டுப்பாடின்றி ற்பனையாகின்றது. ண்ணெயில் மிஷன் மிகவும் அத்தியாவசிய மாறியுள்ளது. மின்சாரம் ச்சத்துக்கும் விவசாயத் ம் அதிகமாகத் தேவைப் வந்த மண்ணெண்ணெய் ல் தாராளமாக லீற்றர் 35
ரூபாவுக்கு விற்கப்படுகிறது. "மாக்பெட்" மற்றும் சில எரிபொருள் விற்பனை நிலைய ங்கள் மூலம் லீற்றர் 1250 வீதம் விற்க்கப்படு மென அரசாங்க அதிபர் அறிவித்திருந்தார். ஆனால் பொது மக்கள் கொளுத்தும் வெய்யிலில்நீண்ட கியூவில்நின்றும் கூட ஒரு சிலருக்குமட்டுமே மண்ணெண்ணெய்கிடைக கிறது. மிகுதி தனியாருக்கு கமிஷனுக்கு விற்கப்பட்டுவிடுகிறது.
அதிகரிக்கும் கைதுகள்
கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இரவில் வீடுகளில் புகுந்து பிடித்துச்செல்வதற்குப்பதில்பகல்நேரத்தில் கைது செய்யலாமே என்று கிறிஸ்தவ மதகுருமார் கேட்டதற்கு திருப்தியான பதிலெதுவும்இல்லை. இராணுவக்காவலரண் கள் ஒவ்வொரு வீதிச்சந்திகளிலும் முளைத் துள்ளன. அவற்றிலும் பலர் கைதாகின்றனர். அண்மையில் யாழ் ஆயர் இல்லத்தின் பாலர் பாடசாலை ஆசிரியை செல்வி ஜெரஜனி நள்ளிரவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த படையினரால் பிடித்துச் செல்லப்பட்டார் நியாயம் கேட்கப் போன தாயார் காலால் உதைக்கப்பட்டுகாயமுற்றநிலையில் யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பாசையூரில் உடை தைத்துத் தர தாமதம் செய்துவிட்டார் என்ற காரணத்துக்காக ஒரு தையல் கடைக்காரர் கைது செய்யப்பட்டு ள்ளார்.குருநகர் கடலில்மீன்பிடிக்கச்சென்ற ஒரு மீனவர் கல்முனைக் கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். டேவிட்ரோட்டில்
இரவு ரி.வி பார்க்கச் சென்ற இருவர் கைது செய்யபட்டுள்ளார்கள். கடைக்குப்போன கணவர் விடுவரவில்லை டியூசனுக்குப்போனமகன்விடுதிரும்பவில்லை என்று கூறிக்கொள்வது யாழ்ப்பாணத்தில் இப்போது சாதாரணமாகிவிட்டது. இப்போது நீதிக்கும் சமாதானத்துக்குமான மக்கள் குழுவொன்று யாழ் ஆயர் இல்லத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இக்குழுவுடன் படையினர் ஒத்துழைப்பார் களா என்பதுகேள்விக்குறியே
எங்கும் கியு வரிசை ! யாழ்ப்பாணத்தில் இப்போது தட்டுப்பாடில் லாத ஒன்று இருக்கின்றதென்றால் அது கியூ வரிசை தான் கொழும்பு மற்றும் தென் பகுதிகளுக்குப் போக கப்பல், விமானத்து க்கு பதிவு செய்ய கியூ எரிபொருள் வாங்க கியூ சதொசவில் கியூ ஆஸ்பத்திரியில் அனுமதிபெறுவதற்கும் கூட கியூதான். முன்பு புலிகளின் பாஸ் அலுவலகத்திலும் இவ்வாறுதான் கியூஇருந்தது அலுவலகத் துக்குள் போனால் உங்கள்பகுதிபொறுப்பா ளரிடம் துண்டு வாங்கி வாருங்கள், படம் கொண்டுவாருங்கள், கிராமசேவையாளரின் கடிதம் வேண்டும் என மக்கள் மாதக்கணக் கில்புலிகளால் இழுத்தடிக்கப்பட்டனர்.அதே நிலைதான் இப்போதும், யாழ் நிருவாக அதிகாரி அலுவலகம் முன் மக்கள் நாள்தோறும்நாயாக அலைகிறார்கள்.
-டீரிஜேந்தசன்
ாரணகளுக்கும் முகம் டிய சூழ்நிலைகளும் முடிகிறது.
களின் முக்கியஸ்தர்க லிகள் எவ்வாறுபெற்றுக் பதையிட்டுகிண்ணியா பூச்சரியம் தெரிவிக்கின்
உள்ளூர்ப் பாதுகாப்புத் கொடுக்கப்பட்டுவரும் ால் மறுக்கப்படுமாயின் கள் ஏற்படும் என்பதும் எழும்புகின்றகேள்விக
நியோகபூர்வ நடவடிக் சில உள்ளூர்புலிகளின் iறும் இனங்காணப்ப னால் ஏற்படுகின்ற ானதாகவே அமையப் ந்தேகம் இல்லை.
கள் உடனே நிறுத்தப பான சூழலை உருவாக் த் தரப்பினரினதும் பயணி இப்போது
grr Oوہ لاکہانیال
у тr. , i .
குதி பாராளுமன்ற மூலம் இவர்களை JLGT. மிழ் எம்.பி. ஒருவர் பழங்கும் போது சில ம்பளவிபரத்தையும் சொன்னாராம். ப்பெற்றுக்கொண்ட ழ்ச்சியும் அளவற்ற b) வெளியில் வந்து பார்த்தாராம் எம்.பி. நில்இருந்தன. எமற்றொருமுஸ்லிம் ாழும்பில் வைத்து உரியவருக்கு கொடு விபரங்கள் பயிற்சி
மூச்சுவிடாதே உனதுபேனாவைமுடிவை அரசாங்கத்தை புகழ்ந்து மட்டும் எழுது உனது கருத்துக்களை சுதந்திரமாக எழுதின் பொலிஸ் கூண்டுகளுக்குள் நீ இருப்பது நிச்சயம் அதுவும் நீ சிறுபான்மை யினனாய் இருப்பின் இன்னும் நிச்சயம் பத்திரிகை எழுத்துச் சுதந்திரத்தை காப்பதாகக் கூறிப் பதவிக்கு வந்த சந்திரிகாவின் அரசும் அதன் பொலிஸ் இராணுவமும் "அரண்டவன் கண்களுக்கு இருண்டதெலாம் பேய் போல்" செயற்படுகி ID51 கொழும்பிலிருந்து வெளிவரும் "மூன்றாவது மனிதன்' ஆசிரியரும் அதனை அச்சிடுபவரும் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். சஞ்சிகையை அச்சிட்டுக் கொடுத்தவர் ஒரு நாள் வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பத்திரிகை ஆசிரியர் எம்.பெளஸர் பொலிஸாரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டார். "எத்தனைபிரதிகள் அடிக்கிறாய்" 'நிபுலி ஆதரவாளனா? வெளிநாடுகளுக்கு எத்தனை பிரதிகள் அனுப்புகிறாய்"
பின் அட்டையில் உள்ள கவிதையை ஏன்
எழுதினாய்"
கள் என்பவற்றுடன் நிற்பாட்டவில்லை. எனக்கு ஓரிடம்தான் தந்துள்ளனர் - என்றதுடன் அது உமக்குக் கிடைப்பதை யிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார் எம்.பி.யைத் தெரியாத அவருக்கு எம்.பி இப்படி உதவியிருக்கிறார் என்பதில் தலைகால் தெரியாத புளுகம் தென்மாகாணத்தில் ஒரு பிரதியமைச்சர் Á MÉS, CITLI பொறியியலாளருக்கு கடிதத்தைக் கொடுக்குமுன் முன்குறிப பிட்டவிபரங்களைக் கூறியதுடன் நான் கஷ்டப்பட்டு இதை எடுத்துள்ளேன். நீர் நல்லபடி நாட்டுக்கு சேவைசெய்ய வேண்டும்என்றாராம் அவரும் கண்ணீர்மல்க பிரதியமைச்ச ருக்குநன்றிகள் சொன்னாராம். நாம் காதால் கேட்டது. இந்தக்கடிதங்கள் அனைத்தும் முதல்நாள் RDAக்கு பொறுப்பான அமைச்சரால் இவர்களிடம் வழங்கப்பட்டதாம். அந்தந்தத் தொகு தியை சேர்ந்தவர்களுக்குகொடுக்கும்படி
O
"தற்கொலை பெண் புலிகளை நீ ஆதரிக்கிறாயா?
பின் அட்டையில் உள்ள படத்தை புலிகள் தந்தனரா" "இலங்கையில் அப்படியென்ன கொடுமை
நடக்கிறது"
இனங்கள் பிரிந்து போவதை நீ ஊக்குவிக்கின்றாயா?
போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியரிடமும் அச்சிட்டவரி டமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இச்சம்பவங்கள் இலங்கைக்குப் புதிய' அல்ல. எதை எழுதினும் எதைப் பார்ப்பினும் எங்கும் எதிலும் புலிகள் புலிகள் சுதந்திரமாக நடமாட முடியாது சுதந்திர மாக எழுதமுடியாது ஒன்றுநீபுலி எனத்றம் சாட்டப்படுவாய் அல்லதுபுலியாய் ஆக்கப்படு 6) ITILI! எழுத்தாளர்களும் கலைஞர்களும் துப்பாக் கிகளுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்ட தாக வரலாறு இல்லை, தோற்றதாகவும் வரலாறில்லை. அடக்குமுறை அரசும் அதன் இராணுவமும் பொலிசும் எப்போதும் போல் இங்கும் வரலாற்றில்தோற்றுத்தான்போகும்
- சிம்ரிதா - O
(ான கல்லூரி பழைய Øጥ፴067/7
σαλαιό γονηθούν நடாத்திய 0-ർ
போட்டியின் முடிவுகள் அறிவிக்க:
இன்ன போட்டியில் பங்கு கொ 22
த ரெம்பிதிகள்
கெம்/இலங்கை மூன்றாவது ஜோ "தியின்
ரன்ன்ைபியோர் ாட்டுறுெம்பிதிகள்
27.
மேற்படி போட் டியின் டிரேம் கி.பி.அரவிந்தின் ஆத0

Page 3
அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் ஒரு
முறை தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் ஆரம்பமான காலம் தொடக்கம் தமிழர்களும் முஸ்லிம்களும் வன்செயல் என்ற பெயரில் பலியாவதும், உயிர் உடைமைகளை இழந்து அகதி வாழ்க்கை வாழ்வதும் சாதாரண ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இவ்வாறான சம்பவங்கள் ஒவ்வொன்றின் போதும் மனித நாகரிகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. காட்டுமிராண்டித்தனம் தலைவிரித்தாடுகிறது. அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். இதுதான் கடந்த செப்.28ம் திகதி அன்றும் மருதமுனையில் நடந்தேறியது. அன்றைய தினம் மருதமுனை திரெளபதி அம்மன் கோவிலில் வைத்துபுலிகளால்கடத்தப்பட்ட ஐந்துமுஸ்லிம் ஊர்காவல்படையினர் பின்னர் கொல்லப்பட்டு கிடக்கக் காணப்பட்டனர். இவர்களது LGUI), பாண்டிருப்பு மயானத்தில்போடப்பட்டிருந்தன.இச்சம்பவத் தின் எதிரொலியாக மருதமுனையின் ஊடாகப்பிரயாணம் செய்த அப்பாவித்தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மற்றும் பெருந்தொகையானோர் வெட்டுக்காயங் களுடன் வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இவையெல்லாவற்றையும் விட வதந்திகள் பெருமளவில் பரவி அனைவரையும் கலவரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தன. இச்சம்பவத்தில் அகப்பட்டு அதிரடிப்படையி னரால் காப்பாற்றப்பட்ட பெரிய நீலாவணை யைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரை மட்டக்களப்புவைத்தியசாலையில்சந்திக்க முடிந்தது. தான் இன்னும் இரண்டு இளைஞர்களுடன் துவிச்சக்கர வண்டியில் மருதமுனையினுடாகவந்துகொண்டிருந்த போது தங்களை பலர் துரத்திக்கொண்டு வந்ததாகவும், தன்னுடன் வந்த இருவரும் இளைஞர்களாக இருந்தபடியால் ஒடித் தப்பிவிட்டதாகவும் தன்னால் ஓட முடியாத படியால் அகப்பட்டுவிட்டதாகவும் தன்னைப்
பிடித்துதலைப்பக்கத்தால் ஒரு சாக்காலும் கால் பக்கத்தால் இன்னொரு சாக்காலும் கட்டி வீதி ஓரத்தில் போட்டுவிட்டு வீதி போடுவதற்காக குவிக்கப்பட்டிருந்த கருங்கற்கலால்தன்மீதுபலர் எறிந்ததாகவும் கூறினார். தன்னை மயக்கம் வரும் வரை கல்லால் எறிந்த பின்னர் அக்பர் கிராமத்துக்கு கொண்டு சென்று எரிக்க
1லாலி இராணுவ முகாமிலிருந்து பல
திக்குகளிலும் புறப்பட்ட இராணுவத்தினர் வழியில் தென்படுகின்ற பொது மக்களின் அனைத்து சொத்துக்களையும் சேதப்படுத் திய வண்ணமே தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து வரும் அழிப்புக்குழு பொதுமக்களின் வீடுகளிலுள்ள பெறுமதி வாய்ந்த பொருட் களை அழிப்பதிலும் கொள்ளையடிப்பதிலும் ஈடுபடுகின்றது. பொருளாதார கல்வி கலாசார பெறுமானங்களை அடையாளங் களை எல்லாம் அழிப்பதற்கான இவ்விராணுவ அழிப்புக்குழு மேற்கொண்டு வருகின்றது. அனேகமான எல்லாப் படித்தவர்களதும் வீடுகளிலிருந்த புத்தகங்கள் ஒன்றில் சேதப்படுத்தப்பட்டோ அல்லது அழிக்கப்ப ட்டோ விடுகின்றன. இந்த அழிப்புகட்கு பின்னால் வெளித்தெரியாத ஒரு சக்தி இருந்து அவர்களை இயக்குவது அவர்களது நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தெரிகிறது. இக் கொள்ளையர்களின் கைகளால் எழுதப்பட்ட சுவர் எழுத்துக்கள் இதை உறுதிசெய்கின்றன. இன்னொரு மூன்றாவது குழுவும் இயங்குவது தெரிகிறது. இக்குழுமரங்களை அழிப்பதில் ஈடுபடுகிறது. தென்னை, பனை மற்றும் பழ மரங்களெல்லாம் அழித்தொழிக்கப்பட்டு வளமிழக்கச் செய்யப்படுகின்றன. வீட்டின் கூரைகள், ஜன்னல்கள் எல்லாம் சூறையாட ப்பட்டு இராணுவக் காவலரண்களை பலப்படுத்தவும் வடிவமைக்கவும் பயன்படுத்த ப்படுகின்றன. பயிர் நிலங்கள் அரண்கள் அமைப்பதற்காகக் கிண்டிக் கிளறப்படுகின்
D60). அரசாங்கம் மக்களை மீண்டும் வந்து குடியேறுமாறு அழைக்கின்றது. அவர்கள் வந்து எங்கேதான் குடியிருப்புது வானம் பார்க்கின்ற, சுற்றிவர சுவர்களுடைந்த
வேண்டும் என அவர்கள் கதைத்ததை தன்னால்கேட்கக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார் திடீரென ஜீப் சத்தம் கேட்டதை அடுத்து அனைவரும் ஓடிவிட்டதாகவும் பின்னர் அதிரடிப்படையினர் தன்னை விடுவித்ததாகவும் கூறினார். தற்போது சிகிச்சை பெற்று வரும் இவரின் தலையிலும், உடம்பிலும் கற்களால் தாக்கப்பட்ட காயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றாலும் மருதமுனைக் கிராமம் ஒருபோதும் இவ்வாறான விடயங்க ளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது இல்லை. எப்போதும் தமிழ் மக்களுடன் சுமுகமான உறவைக் கொண்டிருந்த மருதமுனைமுஸ்லிம்கள் இச்சம்பவத்தினால் பெருமளவு மனத்தளவில் பாதிக்கப்பட்டிரு க்கின்றார்கள். தாங்கள் ஒருபோதும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என அடித்துச் சத்தியம் செய்தார்
அதிரடிப்படையினரு ந்ததாகக் கூறப்பு முற்றுமுழுதாக முள கொண்டிருந்த கல்மு த்தின் பாதுகாப்பி கொண்டு வரப்பட்ட அதிக எண்ணிக் பொலிஸாரைக் கொ எல்லையிலிருந்த ( கல்முனைப் பொ6 கட்டுப்பாட்டிலேயே என்றுதான் சொல்ல மேற்படிசம்பவத்தில் காயங்களுடன் இ நிலையத்துக்கு ஓடி தெரிவித்த முை அங்கிருந்த பொ எடுக்காது அசட்ை ன்றனர் என்று தெரிவி நடைபெற்ற சம்பவம் பட்டதுடன், இது ெ
epis ng IGOLDe
மருதமுனையைச் சேர்ந்த இப்ராகிம் என்ற வயோதிபர் தமிழ் மக்களை கொன்று அந்தக் கலவரங்களில் ஆதாயம் தேட முயன்றோரின் செயல்தான் இதுவென்றும் இதற்கு மருதமுனைக் கிராமத்தைப் பயன்படுத்தியதன் மூலம் தமது கிராமத்து க்கு தமது இனத்தைச் சேர்ந்தோரே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டதாகக் கூறி மிக வேதனைப்பட்டார் ஏ.ாசலிம் என்ற இளைஞர் நடந்துமுடிந்த இச்சம்பவத்தின்பின்னணியில் வலிமையான கரம் ஒன்று இருந்திருக்கிறது என்ற சந்தேகம் பரவலாக எழுப்பப்படுகிறது. ஏனென்றால் இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு நடைபெற்ற சிலநிகழ்ச்சிகள் இச்சந்தேகங் களை ஏற்படுத்தியுள்ளன. வழமையாக மருதமுனை விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் கொழும்பில் இருந்துவந்த உத்தரவில் மருதமுனைக்கு செல்லவேண்டாம் என
கட்டடங்களின் காட்டுக்குள்ளேயாபுலிகள் இருப்பதாக கூறியே வீடுகள் துவம்சம் செய்யப்படுகின்றன. ஆனால் வீடுகளும் பொருட்களும் புலிகளுடையது அல்லவே மக்களுடையவை அவர்கள் மறந்து விடுகிறார்கள்?அதுமாத்திரமல்ல. உள்ளூர் வாசிகள் சிலரும் இராணுவத்துடன் சேர்ந்து பெறுமதியான விட்டுப் பொருட்களையெ ல்லாம் எடுத்துச்செல்கின்றனர். இது தொடர்கின்ற ஒருநிகழ்வாக உள்ளது.
இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் பெறுமதி யான தளபாடப் பொருட்களில் ஒரு பகுதி விறகுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.
UğÜLTCDULLİ:
இன்னும் சிலரோ இராணுவத்துடன் சேர்ந்து கூரைகளை அகற்றி வேறு ஆட்களுக்கு விற்கிறார்கள். இந்தக் களவு வியாபாரம் கண்டுகொள்ளப்படுவதில்லைகள்வர்களை பிடிக்க பொலிஸார் சென்றால் தானே அவர்கள் பயப்பட அங்கு எல்லாம் வழமையற்றநிகழ்வுகள்தான் உண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் உண்மையில் ஒரு இராணுவ அரசாங்கத்தின் ஆட்சியேநடைபெறுகிறது. இது இங்கு மட்டுமல்லாமல் இன்னும் பல இடங்களுக்கும் பரவினாலும்ஆச்சரியப்படுவ தற்கில்லை
ஆயிரக் கணக்கான மக்கள் தெற்கு
கூட்டியே தெரிந் சந்தேகத்தை வலுப்பு அத்தோடு கலவரங் எவருமே மருதமு6ை இல்லை என்றும், அணி குடி, நற்பிட்டிமுனை இருந்து கொண்டு வ தற்போதுவந்துள்ள ன்றன. இத்தனைக்கும் அ சம்பவங்களைப் பற்ற அறிக்கைகளும் சில சுட்டிக் காட்டுகின்ற கட்சியின்தலைவர்ே அறிக்கையில் இல சேர்ந்து ஆயுதமேந்
எதிரியாகக் கருது படைவீரர்களைக் ெ கும் நடவடிக்கை கொன்றது ஒரு பே முடியாதது என்று ச லங்கா முஸ்லிம்
நோக்கிப் புறப்பட ஆனால் இந்தப்புறப் இராணுவத்தின் ஒத்து கவே உள்ளது. எல் ளைப் பயன்படுத்தி முயல்கிறார்கள். செ களும் பண உழைப்ை கின்றன. ஆனால் அ தமிழ் மக்களுக்கு 2 றோம் என்று சொல்லி போக்குவரத்துக்கு வான்கள் என்பனவும் லுக்கு உள்ளாகின்ற உத்தியோகத்தர் வியாபாரிகள், நே தரப்பினரும்பாதிப்புச் பருத்தித்துறை, யா
பாதைகளில் எண்ண இவற்றில் எவருக்கு கர்ப்பினிப்பெண்கள் பெண்கள், வயோதி சிறுவர்கள் எல்லோ
IDGolds 56 disas II is காய்கிறார்கள்.சி பரிசோதிக்கப்படுவது கள் பரிசோதிக்கப்பு கிரக்கமுட்டுகின்ற மக்களின் வேதனை ர்கள் இராணுவத்தி புலிகளாக சந்தே ஆராய்வதில் அதீத
 
 
 

இது ஒக்10 ஒக்23, 1996 3.
க்கு பணிக்கப்பட்டிரு படுகிறது. இதனால் ஸ்லிம் பொலிஸாரைக் னைபொலிஸ் நிலைய ன் கீழ் மருதமுனை து. அதுமட்டுமல்லாது கையான முஸ்லிம் ண்டிருந்த மருதமுனை பொலிஸ் நிலையமும் பிஸ் நிலையத்தின் இயங்கியுள்ளது. வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டுவெட்டுக் ப்பொலிஸ் காவல் வந்த ஒரு பெண், தான் றப்பாட்டைக் கூட லிஸார் கவனத்தில் டயாக இருந்திருக்கி த்துள்ளார். இது இங்கு திட்டமிட்டுச் செய்யப் பாலிஸாருக்கு முன்
சார்பான ஒரு அறிக்கையை வெளியிட்டிரு க்கின்றது. அதில் கிளிநொச்சியில் மோதலில் ஈடுபட்டிருக்கும் படையினரின் கவனத்தைத் திசைதிருப்ப புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்
பின்னணியில் நடந்த சம்பவத்திற்கான
முக்கியத்துவத்தையும், கண்டிப்பையும் விட இதைக்கொண்டுகட்சியின் ஆதரவைஎப்படி பெருக்க முடியும் என்ற முனைப்பே அதிகம் காணப்பட்டது. இதைப் பார்க்கும் போது முஸ்லிம்காங்கிரஸ் அம்பாறைமாவட்டத்தில் இழந்து வரும் தனது செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த இவ்வாறானசம்பவங்களையே அடிநாதமாக நம்பியிருக்கின்றதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை ஆயினும் மருதமுனையில் நடைபெற்ற சம்பவத்தை அனைத்து முஸ்லிம் உள்ளூர் தலைவர்களுமே கண்டித்திருப்பது கிழக்கின் தமிழ் முஸ்லிம் உறவு குறித்து நம்பிக்கை யூட்டுவதாகவுள்ளது.
is 35 añILI?
திருக்கிறது என்ற படுத்தியுள்ளது.
களில் ஈடுபட்டவர்கள் னயைச் சேர்ந்தவர்கள் னைவருமே கல்முனைக் ஆகிய இடங்களில் ரப்பட்டவர்கள் என்றும்
செய்திகள் தெரிவிக்கி
ஒப்பால் நடந்தேறிய அரசியல் கட்சிகளின் விடயங்களை எமக்குச் ன ரீ லங்கா முஸ்லிம் சகுஇஸ்ஸத்தின் தனது ங்கை அரசபடையில் திய எவரையுமே தனது
ம் புலிகள் ஊர்காவல் கான்றதுக்குப்பழிவாங் யாக தமிழர்களைக் ாதும் ஏற்றுக் கொள்ள கூறியுள்ளார். ஆனால் ரீ காங்கிரஸோ பக்கச்
காத்து நிற்கிறார்கள். பாட்டுநடவடிக்கையில் நுழைப்பு:திருப்தியற்றதா லோரும் சந்தர்ப்பங்க பணம் சம்பாதிக்கவே தாசபோன்றநிறுவனங் பயேகருதிச்செயல்படு ரசாங்கமோ தாங்கள் உதவிக்கொண்டிருக்கி க்கொண்டு இருக்கிறது. டுபடுத்தப்படும்பஸ்கள், கடுமையான இடைஞ்ச இதனால்மாணவர்கள் கள் ஆசிரியர்கள், | IT LLUIT 6Tf7 a567 6I 6JT LIGA) குள்ளாகின்றனர். யாழ் சாவகச்சேரி, பயணப்
மருதமுனையில்நடைபெற்ற சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த ஒக்டோபர் 3ம் திகதியன்று மட்டக்களப்பில் ஹர்த்தால் ஒன்று அனுட்டிக்கப்பட்டது. கடந்த ஐந்துவருடங்களுக்குப்பிறகு பரந்த அளவில் அனுட்டிக்கப்பட்ட ஹர்த்தால் இது என்பதோடு காத்தான்குடி முஸ்லிம்கள் அனைவரும் முற்றுமுழுதான ஆதரவை நல்கிய ஹர்த்தாலாக இது அமைந்தது.
ஹர்த்தாலை ஒழுங்கு செய்தது யார் என்று தெரியாதநிலையிலும் கூட மக்கள் இன, மத பேதங்களையெல்லாம்தள்ளிவைத்துவிட்டு வழங்கிய ஆதரவு இப்பிரதேசத்தின் மக்களிடையே ஏற்பட்ட முற்போக்கான எண்ணங்களினதும், வழிகாட்டல்களினதும் வெளிப்பாடு என்று தான் கூற வேண்டும். இவ்விடயத்தில் காத்தான்குடிவாழ்முஸ்லிம் மக்களும் முஸ்லிம் உள்ளுர்தலைவர்களும் ஹர்த்தாலின்போதுகடையடைத்துகாட்டிய ஆதரவும் ஒற்றுமையும் அரசியல் விளைவுக ளுக்கும் அப்பால் போற்றப்பட வேண்டிய ஒன்று. இதனைப் பொறுக்க முடியாத
யாழ் நகரில் நடக்கின்ற விடயங்களில் முக்கியமானது இளைஞர்கள் யுவதிகளின் கண்முடித்தனமான கைது எந்தநேரமாயி னும் எந்த இடமாயினும் சந்தேகமென்றால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்.இதை இராணுவம் மறுக்கிறது. எனினும்நிலைமைகள் ஹிட்லர் காலத்து பெல்சன் (belsen) முகாம் நிழ்வுகளை ஒத்ததாக இருக்கின்றன. இராணுவத்தின் துன்புறுத்தல் நடவடிக்கை கள் இருப்பதாக வதந்திகள் நிலவுகின்றன. வெள்ளை வேன்களின்நடமாட்டமும் அடாவ டித்தனங்களும் அதிகரித்திருக்கின்றன. மனித உரிமை அமைப்புக்களாக தங்களை காட்டிக்கொண்டிருக்கிறஅமைப்புக்கள் கூட இதனைக் கண்டு கொள்வதாக இல்லை. இவற்றை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்து
படையினர் கடைகளைத் திறக்குமாறு பல இடங்களில் பலவந்தப்படுத்தியுள்ளனர். கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் மருதமுனை சம்பவங்களுக்காக ஒரு நாள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களின் ஒன்றியம் அதன் தலைவர் செழியன் பேரின்பநாயகம் தலை மையில் கூடி மருதமுனை சம்பவத்தைக் கண்டித்துள்ளது. இதே போல் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இச்சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை யொன்றைவெளியிட்டுள்ளது "பாண்டிருப்பில் இடம்பெற்றதுரதிருஷ்டவசமானசம்பவங்கள் எமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன. சில சுயநலமிகளாலும், சந்தர்ப்பவாதிகளாலும் எமது உறவுகளைச் சீர்குலைக்கத் திட்டமிட்ட சதிகள் நிறைவேற்றிய போதும் இரு சமூகங்களினதும் பண்பான முயற்சி களால் உறவுமீண்டும்புத்துயிர் பெற்றுள்ளது என அவ்வறிக்கை கூறுகிறது. இந்நிலை எதிர்காலத்தில் அரசியல் அயோக்கியத்தனத்திற்கும்பெரும் சவாலாக உருவாகிவிட்டது மறைக்கப்படமுடியாத ஒன்று. ஏனெனில் கன்டிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்றிற்காக தமிழ்முஸ்லிம்மக்கள் ஒற்றுமைப்பட்டதானது எதிர்காலத்தில் தங்களின் அடாவடித்தனங்களுக்கு எதிரானதாகவும் அமைந்துவிடும் என்பதை இப்பிரதேசத்தின் அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து விட்டதாகவும் அதற்காக அவர்கள் தற்போது பயப்படுவதாகவும் அரசியல்வாதிகளின் நெருக்கமானவர்க ளிடம் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. அத்தோடு இதுவரை மக்கள் எது நேர்ந்தாலும் தம்மிடம் வரவேண்டும் என்ற நிலை தம் கண் முன்னாலேயே அடிபட்டுப் போனதை மட்டக்களப்பில்இருந்த அனைத்து அரசியல்வாதிகளுமே கண்கூடாகக் கண்டு கொண்டார்கள். இந்த எழுச்சி, ஆரோக்கியமான போக்கு என்பன சரியாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சரியாக நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதுஎல்லோருடைய எதிர்பார்ப்புமாகும். மக்கள் தங்களுடையபிரச்சினைகளைதமது கரங்களிலேயே எடுத்துக் கொண்டு அதற்கான ஆக்க பூர்வமான செயற்பாடுக ளில் ஈடுபட்டமை, தொடர்ந்தும் மக்களை ஏய்க்க முடியாது என்ற உண்மையை சுட்டி நிற்கின்றது. ஏன் மக்களுக்கு இடையூறுகளையும் கஷ்ரங்களையும் ஏற்படுத்துகிறீர்கள்? வடக்கில் மீள் குடியேற்றம் என்பது பல வருடங்கள் தேவைப்படுகின்ற ஒரு நிகழ்வாகும். கிழக்கிலும் இதே நிலைமை தான் வெளிநாட்டுநிறுவனங்கள் நன்நோக் கோடு மறுசீரமைப்புக்கான நிதியுதிகளை வழங்குகின்றன. எனினும் இவ்வாறான நிலையில் அவர்களின் நோக்கங்கள் நிறைவேறுவதில்லை. இவ்வாறானவர்கள் செய்யவேண்டியது ஒன்றுதான் உள்ளது. அதாவது எரிந்து கொண்டிருக்கும் இந்த இனப்பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைக்குமாறு அரசுக்கு நெருக்குதல்களை வழங்குவதுதான்.பிரச்சினைதீர்க்கப்படாது மேற்கொள்ளப்படுகின்ற எது வித நடவடிக் கையும் எந்தப் பயனையும் அளிக்கப்
ற்ற தடை முகாம்களில் கின்றபணியையாவது இவைசெய்வதில்லை. போவதில்லை. ஆனால் அரசாங்கம்இப்போது மே விதிவிலக்கில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாக வலிகாமம் இவ்வாறான நிலைமைகளுக்கு நேர்மாறாக குழந்தைகளை ஏந்திய மேற்குயாழ்ப்பாணம்பயணப்பாதையில்தடை பாலாறும், தேனாறும் ஒடும் ஒரு பிரதேசமா பர்கள், குழந்தைகள், போடப்பட்டிருந்தது. இப்போது தான் கவே யாழ்ப்பாணத்தை சர்வதேச சமூகத்து ருமே சுடும் வெய்யிலில் மாணவர்கள் ஆசிரியர்கள் வியாபாரிகள் க்கு காட்டிக்கொண்டிருக்கிறது.
நின்று எனச் சிலருக்கு பயணம் அனுமதிக்கப்பட்டி றுவர்களது உடல் ருக்கிறது. புலிகள் அந்தப் பகுதியில் ம், அவர்களது புத்தகங் இருப்பார்கள் என்ற சந்தேகத்திலேயே டுவதும் பார்ப்பவருக்கு இவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் நடவடிக்கைகளாகும். கூறப்படுகிறது. எனினும் அப்பாவிமக்களுக்கு ரயில் மனங்குளிர்கிறா ஏன் இத்தண்டனை'புலிகளுடன்சண்டையிட னர். ஒவ்வொருவரையும் வேண்டுமானால் அவர்களுக்கு எதிரான நித்து துருவித் துருவி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் சுகம் அவர்களுக்கு அவர்களுடன்சென்றுசண்டையிடுவதுதானே 瓯 CALA V

Page 4
ஒக்.10
ஒக்.23, 1996,
ვეზმწ7
( 獸 Tண்னூறுகளில் எரியும் தண
லாய் தகித்துக்கிடந்தது கிழக்கு விடுத லைப் புலிகளின் முஸ்லிம்கள் மீதான படுகொலையின் பின்தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே எழுந்த கொடூரத்தின் பிசாசு இயற்கை வனப்பு மிகு கிழக்கை பிணக்காடாக்கியது. தென்கிழக்கின் பொத்துவில் தொடக்கம் வாழைச்சேனைவரை இனக்கொடூரங் களின் கரங்கள் தமிழர் முஸ்லிம்களின் வாழ்வைச்சூறையாடின.
ஆயிரக்கணக்கான தமிழர்களும், முஸ் லிம்களும்தங்கள்வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டனர் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. கட்டிட இடிபாடுகளின் சூழலும் மக்கள் இல்லாத மயானங்களுமாகின கிழக்கின் பல கிராமங்கள் தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்குமிடையே இருந்த நெருக்கம் வெறுப்பின் இடைவெளியானது. இதன் விளைவுகளால்தமிழர்களதும் முஸ்லிம் களதும் பொருளாதாரத்தளம் கலாசார
தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கு மிடையிலான ஐக்கியப்பட்ட சமத்து வத்தைக் கோரிநின்ற அனைவருக்கும் பலத்த அடிதான் என்பதில் சந்தேக |Alმტვრევს. இனவாத சக்திகள் மட்டும் இக்கொடூரங் களின் விளைவால் சந்தோஷம் கொள்ள மனிதாபிமானத்தின் மீது அக்கறை கொண்டஅனைத்துத்தமிழர்களும், முஸ் லிம்களும் மருதமுனைப் படுகொலை யைக் கண்டித்து இருக்கின்றனர். 1985 ஏப்ரலில்தமிழர்முஸ்லிம்களுக்கிடையே யான யுத்தமுனைப்புக்கொண்டமுதலா வது பாரியதமிழர் முஸ்லிம் கலவரங்கள் நடந்தபோதும் மருதமுனைக் கிராமம் தமிழர்களுக்கு அபயம் தந்தது. அங்கு எதுவும் நடக்கவில்லை. 90களிலும் மருதமுனை சமாதானக் கிராமமாகவே இருந்தது. ஆனால்இன்று அது அப்பாவி தமிழர்களின் உயிர்களை ஆவேஷம் கொண்டு பிரித்த மண்ணாக வெட்கித்து நிற்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு முஸ்லிம் ஊர்காவல் படைதொடர்பானதெளிவம் முஸ்லிம்களுக்கு அப்பாவிதமிழ்மக்கள் தொடர்பான தெளிவும் உடனடியாக
சொல்வதைத் தவிர வேறு வழியில்லை
மருதமுனைவெட்கித் தலைகுணிகிறது.
பண்பாட்டுத்தளம் பெரிதும் நலிவுக் குள்ளாயிற்று தமிழர்களுக்கும் முஸ்லிம் களுக்குமிடையேயிலான குரோதம் பொருளாதார நலிவும் எதிர்ச்சக்திகளின் அரசியல்இலாபங்களுக்கான வாய்ப்பை யையும் தந்தது.
காலம் எப்போதும்போல் தொடர்ந்தும் ஒரேமாதிரியாகக்கொடூரத்துடன்இருப்ப தில்லை அழிவுகளினதும், இடிபாடு களினதும்இழப்புகளினதும் அனுபவங்க ளிலிருந்து மனிதாபிமானம் இனவுறவு துளிர்விடத்தொடங்கியது 92களின் பிற்பகுதியில் இச்சூழலைத் தோற்று வித்ததன் பங்களிப்புள்ளவர்களாக மனிதாபிமானமிக்க தமிழர் முஸ்லிம் சக்திகளும் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் கள் பத்திரிகையாளர்கள் கலைஞர்க ளும் உள்ளனர்.
"92இன் பின்னான ஒவ்வொரு பொழுது களிலும் தமிழர்களும், முஸ்லிம்களும் கிழக்கில் நெருங்கிவர ஆரம்பித்தனர். காலம் தந்த இன செளஜன்ய ngഞ6), உறவை பாண்டிருப்புதிரளபதியம்மன் கோயில் சம்பவமும் அதன்பின்னரான மருதமுனை தமிழர்கள் மீதான படுகொ லையும் சிதைத்து விட்டிருக்கிறது. மருதமுனை சமாதானத்தின் கிராமம். அக்கிராமத்தில் அப்பாவித்தமிழ்மக்கள்
கோரமாகக்கொல்லப்பட்டிருப்பதானது
ஏற்படல் வேண்டுமென்ற அவசித்தை இச்சம்பவம் அழுத்தியநிற்கிறது.முஸ்லிம் DGI Í SJ, IT GAG) LUGOL EI GOLDÖ, U, LI LJLL . சூழலானது 1985களில்இருந்து தொடங் கினாலும் 1990களில் விடுதலைப்புலிக ளால் முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்படு கின்ற ஒரு சூழலில் எழுந்ததேவையின் காரணம்தான் அதற்கான அடிப்படை நியாயமாயிற்று கூடவிடுதலைப்புலிகள் முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல் களை கைவிட்டு விட்டார்கள் என உத்தியோகபூர்வமாக அதன் தலைமை யினால் வெளிப்படுத்தப்படாதவரை முஸ்லிம் ஊர்காவல் படைகளின் அத் தேவையை உதாசீனம் செய்துவிட (UNILIMS).
இவ் ஊர்காவல் படையினர் தமது முஸ்லிம் கிராமங்களைப் பாதுகாக்கும் பணியைவிடுத்துஅதற்கும்மேலாகதமிழ் மக்களை வஞ்சிக்கும் ஒரு படையாகவும் கடந்த காலங்களில் செயற்பட்டிருக்
கிறார்கள் நற்பிட்டிமுனை துறைநீலா
வணைபோன்ற கிராமங்களில்ஊர்காவல் படையினர் அரசபடைகளோடு சேர்ந்து தமிழர்களின் வீடுகளை எரித்து அட்ட காசம் புரிந்திருக்கிறார்கள். இந்தநிலை யில் விடுதலைப் புலிகள் முஸ்லிம்
ஊர்காவல்படையினரை அரசஇயந்தி
ரத்தின் ஆயுதம் தரித்த படையாகப்
பார்ப்பதும் தவறென் முடியாது. ஆகவே வி முஸ்லிம் மக்கள் மீத உத்தரவாதத்தை நேர்ை முன்வந்தால் ஊர்காவ தேவையை இல்லாம எனச்சொல்லமுடியும். அம்பாறை மாவட்டத் வரை அது இன்று தமிழ் ᏞᎠᎥᎢᎶuᏧL-Ꮣ-ᏓᎠ ᎶᎱᎶ0lfᎠ Ꮽ5605 விட்டது. கிழக்கில் அம். மாத்திரமல்ல, திருமை சிங்களஆக்கிரமிப்பாள றங்களால்தமிழ்மொழி நிலை மாறி சிங்கள ம மாறுகிறதருணத்தில் உ இந்த அபாயகரமான ளும், முஸ்லிம்களும் உ சண்டையிட்டுக்கொள் ஆதிபத்தியத்தியத்திற்கு களையும், முஸ்லிம்க செல்லும் 1920ஆண்டு கிழக்கி இருந்த சிங்களவர்கள் குடிசன மதிப்பீட்டின்ப இருக்கின்றனர். 19 அம்பாறை மாவட்டத்தி கும் குறைவாக இருந் 1981ம் ஆண்டின் குடி படி33வீதமாக இருக்கி மாவட்டத்தில் 1981ம். மதிப்பீட்டின்படி சிா சதவீதமாக இருக்கின் விபரங்களின் அடிப் பாறை,திருமலை மாவ கும் அபாயத்தின் இ இருக்கிறதென்பதும் முஸ்லிம்களும் கிழக்ை கடைசித் தருணத்தி என்பதும் தெளிவா நிற்கிறது. 1981ம் ஆண்டின்சனத் டுப்பின்படி அம்பா6 லுள்ள33 சதவீதமானசி அதன்பின் அம்பாறை தெஹியத்த கண்டிசி இணைக்கப்பட்டவு டத்தில் உள்ள முஸ்லி அதிகரித்த சனத்தொை மாறிவிட்டனர். ஆக்கிரமிப்புச்சூறைய தொடந்தும் இயங்கும் தலைமைகளின் கட சமரசம்செய்துகொண் இன உரிமைக்கு ஒரு முடியாது என்பது இ படவில்லை முஸ்லிம் 1981ம் ஆண்டின் குடி Ul- அம்ப IᎢ ᎶᏡᎠ LᎠ II சதவீதமானசிங்களவர் நிலப்பரப்புக்களை வைத்திருப்பதானது முஸ்லிம்களையும் வில்லையா? இச்செய்தி முஸ்லிம்களினதும் கா களை உணர்வுகளை எ போதும் தமிழர்களும் தங்களுக்குள் மோதி LTSGIT. நாங்கள்காரைதீவுபிரே நிந்தவூர் பிரதேச கருங்கொடித்தீவு பிரே அக்கரைப்பற்று பிரதே கல்முனை முஸ்லிம் கல்முனை தமிழர் பிர தமிழர்களும் நிலங்களையும் பகிர்ந்துகொள்வத கொண்டிருக்கிறோம் வேண்டியவர்கள் சி பாளர்களே தமிழர்க களுக்கும் நியாயமா நிலங்களும் வளங்களு இருக்கிறது எமது ம6 வளங்களையும் எமது ஆக்கிரமிப்பாளர்களி எப்போது?
(
*。
حصے
 
 

சொல்லிவிட தலைப்புலிகள் ன பாதுகாப்பு மயுடன் வழங்க bLIGOLuG63TÁlőT Iöfl 6Éll_QILð
தைப் பொறுத்த BLJJLDLD56lci பழங்கதையாகி ாறைமாவட்டம் ல மாவட்டமும், ர்களின்குடியேற் மாவட்டம் என்ற TGAULLL LIÉIS, GITATEA ள்ளது. ஆகவே, சூழலை தமிழர்க ணராது தமக்குள் வதானது சிங்கள ள்ளேயே தமிழர் ளையும் இட்டுச்
ல் 4 சதவீதமாக 1981ம் ஆண்டு டி24 சதவீதமாக 20ம் ஆண்டு ல் 10 சதவீதத்திற் த சிங்களவர்கள் ான மதிப்பீட்டின் ன்றனர். திருமலை ஆண்டின்குடிசன J 3, GITT GJİSİ, GİT 34 றனர். இப்புள்ளி LIGOL LLIGáÖ 94 Lf5 ட்டங்கள் பறிபோ றுதிக்கட்டத்தில் தமிழர்களும் கபறிகொடுக்கும் ல் நிற்கிறார்கள் வெளிப்பட்டு
தொகைகணக்கெ றை மாவட்டத்தி |ங்களவர்களோடு மாவட்டத்துடன் ங்களப் பிரதேசம் LGT g|LDLDTGJt ம்களை விடவும் 9,2), GTIGTIGJAITSECTITS,
ாடல்நோக்குடன் சிங்கள அரசியல் ட நோக்குடன் டு முஸ்லிம்களின் போதும் போராட |ன்னும் உணரப் தலைமைகளால் சனமதிப்பீட்டின் வட்டத்தில் 33 கள்?0சதவீதமான
தங்கள் வசம் தமிழர்களையும், சிந்திக்க வைக்க தமிழர்களினதும் துகளை நெஞ்சங் ட்டியிருப்பின்ஒரு முஸ்லிம்களும்
å (alg, ITGTGIT LOILL
தசசபையென்றும் சபையென்றும் தசசபையென்றும் சசபையென்றும்
பிரதேச சபை தசசபை என்றும் முஸ்லிம்களும் வளங்களையும் காக மோதிக் நாங்கள் மோத கள ஆக்கிரமிப் ளூக்கும், முஸ்லிம் ச்சேரவேண்டிய ம்அவர்களிடமே ாணையும், எமது உரிமைகளையும்
டமிருந்து மீட்பது
ம் பாறை மாவட்டத்திலுள்ள |29ك
குடியிருப்புமுனையிலுள்ள நாவிதன் வெளியைச் சேர்ந்த 23 வயதான கேகமலாகரன் பக்கத்துக் கிராமமான 14ஆம்யுனிற்றுக்கு 1204.1996 அன்று தனது ஆடுகளை இன்னொரு வியாபரி யொருவருக்கு விற்பனை செய்வது தொடர்பாகப்பேசச்சென்றுள்ளார்.அவர் மண்டூர் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டு ஈவிரக்கமின்றி விஷேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டார் விசாரணைகளின்போது அவர்நாவிதன் வெளிவிஷேட அதிரடிப்படைமுகாமுக் குப்பதிவுப்புத்தகத்தில்கையொப்பமிடச் செல்வதாகக் கூறியுள்ளார். அதன் பின் இச்சம்பவம் தொடர்பாக எவருக்கும் சொல்லக் கூடாதென்ற கடும் அறிவுறுத்தலுடன் அவரை படையினர் விடுவித்துள்ளனர். நாகமணி சிவகரன் (21) நாகமணிகெங் காதரன் (26) விநாயகமூர்த்தி விஷ்ணுதரன்(22) ஆகியோர் நற்பிட்டி ്വതങ്ങ ജ്ഞtf8, ഖി ബLuിങ്ങിങ് உதவியுடன் கல்முனைப்பொலிசாரால் கைது செய்யப்பட்டுக் கல்முனைப் Glumaðleiw (Glaspao Luggsjö, 3, 15.04.1996 அன்று கொண்டு செல்லப்பட்டனர். இந்நபர்கள் மூவரும் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் அன்றையதினம் முழுவதும் தடுத்து வைக்கப்பட்டு இரவு கடுமையாகத் தாக்கப்பட்டு மறுநாட் , Tana) GSGGS 59, LILLG) or of Golf. இவர்களின்கைதுக்கு எதுவிதகாரணமும் GJITAJASËLLGAlabaja). தம்பிலுவிலுள்ள இல. 02 ஆம் பிரிவு சிவன் கோவில் வீதியில் வசிக்கும் Si Gyunalub g Guaya, Tsi (22) 200496 அன்று தனது கால்நடைகளைத் தேடி வீதி வழியாக்ச் சென்று கொண்டி ருந்தார் மதுபோதையில் சிவில் உடையில் இருந்த விஷேட அதிரடிப் படையினர் இருவர் இந்நபரைப்பிடித்து கடுமையாகத் தாக்கிவிட்டு வீதியில் விட்டு விட்டுச் சென்றுள்ளனர். அதே தினத்தன்று இச்சம்பவத்தின் பின்பு மேற்கூறப்பட்டஅதிரடிப்படைநபர்கள் தம்பிலுவிலுள்ள மகேஸ்வரன் கல்வி நிலையத்தில் வகுப்புக்களுக்குச்சென்று கொண்டிருந்த பருவமடைந்த பெண் பிள்ளைகளை தொல்லைக்கும் அவமதிப் புக்கும் உள்ளாக்கியுள்ளளனர்.
மனிதக்கேடயங்கள் 09.04.1996 அன்று அம்பாறை மாவட் டத்தில் இருந்து பொத்துவில் அக்கரைப் பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவ ரத்துச் சேவை பஸ் ஒன்று தாண்டியடி விஷேடஅதிரடிப்படையால்நிறுத்தப்பட் டது ஆட்களையும் பொருட்களையும் சோதனையிட்டபின் விஷேட அதிரடிப் படையினர் பிரயாணிகளை மிதிபலகை யில் பயணம் செய்யப்பண்ணியதுடன் தாங்கள் ஆசனத்தில் அமர்ந்தபடியே முடிவுவரைபயணம்செய்தனர். இவ்வாறு அப்பாவிப் பொதுமக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தும் இன்னொரு சம்பவம் 10.01.1996 அன்றும்நிகழ்ந்துள்ளது. சம்மாந்துறைப் பிரிவிலுள்ள 13ஆம் யுனிற்கிராம முகாமைச்சேர்ந்த விஷேட அதிரடிப்படையினர் 7 1901 1502 புனிற்கிராமங்களைச்சேர்ந்த அப்பாவிப்
பொதுமக்கள் 25 பேரைத் தெரிவுசெய்து பலவந்தப்படுத்தி அவர்களை தமக்கு முன்னால் செல்லுமாறு துப்பாக்கிப்பிர யோகம் செய்தபடியே நெடிவத்த காட்டுப்பிரதேசத்தை நோக்கி முன்னே றினர் எதிர்த்திசையிலிருந்து எதுவித துப்பாக்கிச் சூடுகளும் நிகழ்த்தப்படா ததால் அப்பாவிப்பொதுமக்கள்எவரும் :Iuഥങ്ങLuഖിതn. 17.04.1996 அன்று 18 வயதுமானவரான எம்.தேவராஜா கல்முனைக்கு அருகி லுள்ள கிட்டாங்கிப்பாலத்தைச் சேர்ந்த ஏனைய 07பேருடன் சேர்த்து சீருடை தரிக்காத விஷேட அதிரடிப்படையின ரால் மனிதக் கேடயமாகக் கொண்டு செல்லப்பட்டு மூன்று மணித்தியாலங் களின் பின் விடுவிக்கப்பட்டனர். ஊரணி எனும் கிராமத்தில் 11.04.1996 காலை தினசரி தமது வேலைக்குப் போகவிருந்த ஆண்கள் எல்லோரும் சுற்றி வளைக்கப்பட்டு வீதியோரமாக வுள்ள புதர் காட்டைச் சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் தினக்கூலியை நம்பியிருக்கும் இத் தொழிலாளர்கள் அன்றைய தமது ஊதியத்தை இழந்தனர். அதேதினம் காலை ஏழு மணியளவில் அண்மைக் கிராமமான தாண்டியிலும் கூட தினக்கூலித் தொழிலாளர்கள் வீதியோரக் காடுகளைச் சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இக்கிராமத்தில் வாழும்ஏழைக்குடும்பங்கள்தினசரிதமது உணவுக்குநாளாந்தக் கூலியை நம்பியே இருக்கின்றன. இத்தினத்திலும் கூட பல குடும்பங்கள்பட்டினியால் வாடின 1904.1996காலை 10.30 மணிக்கு பொத் துவிலிலுள்ள அருகம்மைக்கிராமத்தில் அருகம்மை விஷேடஅதிரடிப்படையால் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கை யொன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நடவ டிக்கையில் 50 படையினர் மட்டில் ஈடு பட்டனர் எல்லா ஆண்களையும் ஒரு மரத்தின் கீழ் ஒரு மணித்தியாலத்துக்கு ஒன்று கூடுமாறு கேட்கப்பட்டது. எச்ச flj, G5, GlgLi Lill LékóIGIT.JGuiGGT விடுசெல்ல அனுமதிக்கப்பட்டனர்.
24.04.1996 அன்று பொத்துவிலிலுள்ள
இன்ஸ்பெக்ரர்ஏற்றம் அருகம்பை முகாம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப் பட்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட ன ஒரு மணித்தியாலத்துக்குப் பின்பு தீவிரவாதிகளுக்கு உதவிசெய்யவேண் டாமெனவும் தீவிரவாதிகள்படையினர் மீது எப்போதாவது தாக்குதல்கள்
தொடுத்தால் இவ்விளைஞர்கள்கொலை
செய்யப்படுவார்கள் எனவும் அச்சுறுத் தப்பட்டுவிடுதலை செய்யப்பட்டனர் பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்றுக்கு காலையில் புறப்படும் எல்லா மக்கள் மயப்படுத்தப்பட்ட பஸ்களும் எதுவித நியாயமான காரணங்களுமின்றி ஒவ் வொரு சோதனைச் சாவடியிலும் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரைதாமதப் படுத்தப்படுகின்றன. தூர இடங்களான அம்பாறை மட்டக்களப்பு ஆகிய இடங் களுக்குச் செல்லும் பிரயாணிகளும் அரங்களழயர்களும் ஏனைய நிறுவன ஊழியர்களும் தமது வேலைத் தளங்க ளுக்கு உரிய நேரத்திற்குச்சென்றடைய முடிவதில்லை. சுயாதீனப் பிராந்திய இனை வலையமைவு
(nderpendent Regional Associated Network
RAN) அறிக்கையிலிருந்து

Page 5
^
1. O O செப்ரெம்பர் மாதத்தின்
இறுதி நாட்கள் கிழக்கு மாகாணத்தில் சீரடைந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவுகளின் அத்திவாரமற்றதன்மையை அம்மணமாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்துதமிழ் இயக்கங்கள் அப்பாவிமுஸ்லிம்மக்களை தாக்குவதும் கொல்வதும் தமிழர்களது விடுதலைப் போராட்டமாகவும் அரச ஆதரவுடன் முஸ்லிம் தீவிரவாதிகள் அப்பாவிதமிழ் பொதுமக்களைத்தாக்கு வதும் கொல்வதும் முஸ்லிம் மக்களின் விடுதலைப் போராட்டமாகவும் 1980 களின்நடுப்பகுதிகளில்இருந்தே மிகவும் காட்டுமிராண்டித்தனமாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய காட்டு மிராண்டித்தனமான புரிந்து கொள்கை1980களில் இருந்தே ரெலோ புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப் விடுதலைப் புலிகள் ஜிகாத் என்று பொதுவாக பேசப்பட்டமுஸ்லிம் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்காங்கிரசின்தீவிரவாதப்பிரிவு முஸ்லிம் ஊர்காவல்படைகள் என சகல கிழக்கு மாகாணத்து தமிழ் முஸ்லிம் தேசியவாத அமைப்புகளையும் வக்கிரப் படுத்தியுள்ளது. 1980களில் அஷ்ரஃபின் தலைமையில் எழுச்சிபெற்ற முஸ்லிம்தேசியவாதமும் விடுதலை உணர்வும் தமிழ் இயக்கங் களால் அரசியல் சித்தாந்த அடிப்படை யிலும் தொலை நோக்குடனும் ஒரு தோழமை வளர்ச்சியாகப் புரிந்து ി&rബ ബിസ്സേ. 1985), ഖണ്ണി வந்த தேசிய இனப்பிரச்சினையும்
முஸ்லிம்மக்களும் என்ற எனது ஆய்வு
நூல் மேற்படி ஆபத்தான சூழலை முன் உணர்ந்ததின்விளைவேயாகும் கிழக்கு மாகாணத்துதமிழ் அமைப்புகள் சுயசார்பான வன்முறைத்தன்மையுள்ள முஸ்லிம் விரோத இனவாதவழிதவறல்க ளுக்கும் கிழக்கு மாகாணத்து முஸ்லிம் தேசிய அமைப்புக்கள் அரசபடைசார்ந்து வன்முறைதன்மையுள்ளதமிழர்விரோத இனவாத வழிதவறல்களுக்கும் ஆளாகிற குழல் இக்கால கட்டத்திலேயே முளைவிட ஆரம்பித்தது. இந்தக்காட்டுமிராண்டித்தனமான இன வாதவழிதவறல்கள்1980களின் நடுப்ப குகளில் மட்டக்களப்பு படுவான்கரை முஸ்லிம் கிராமங்களிலும் முஸ்லிம் குடியிருப்புக்களிலும்புலிகளும் ஈரோஸ் அமைப்பும் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்கள்தொடர்ச்சியாககட்டவிழ்த்து விட்ட முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கைகளுடன் பூதாகரமாக வெளி ப்பட்டது. மறுபக்கத்தில் படிப்படியாக தமது பங்கிற்கு முஸ்லிம் தேசியவாத இயக்கத்தின் தீவிரவாத பகுதிகள் அம் பாறை மாவட்டத்தில் அரசபடைகளின் ஆதரவுடன் தமிழர் விரோத காட்டு மிராண்டித்தனங்களில் குதித்தன. இதன் உச்சக்கட்டமாக 1985ல்காரைதீவில்கட்ட விழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்ப்டு கொலைகளைக்குறிப்பிடவேண்டும் காக்கா அவர்களது தலைமை மட்டுமே விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண பிரிவினரை கட்டுப்படுத்தியிருந்தது. காக்கா அவர்களின் தலைமையேயன்றி அந்த அமைப்பின் சித்தாந்த அரசியல் தெளிவல்ல என்பதை பின்னர் நிகழ்ந்த முஸ்லிம் விரோத காட்டுமிராண்டித் தனங்கள் வெளிப்படுத்தின. ஈரோசும் தன்பங்குக்கு எருக்கலம்பிட்டிசம்பவத் தின் தகவல் வெளிவராத வேறு ஒரு தாக்குதலின் மூலம் ஒரு சில முஸ்லிம் களின் உயிருக்கு உலைவைத்தது. 1990 ஈழப்போர் கிழக்கு மாகாணத்து தமிழ் தேசியவாத அமைப்புக்களின் இனக்குரோதவக்கிரங்களை தெளிவாக வெளிப்படுத்தியது. அரச படைகளின் உதவியுடன் தமிழர்களது விடுதலை அமைப்புக்களையும்போராட்டங்களை யும் அழித்துவிடலாம் என்று முஸ்லிம் இனவாத தரப்பினரும் தமிழர்களது விடுதலை அமைப்புகளது உதவியுடன் முஸ்லிம் மக்களது எழுச்சியையும் விடுதலை அமைப்புக்களையும் அழித்து விடலாம் என தமிழ் இனவாத தரப்பின ரும் கங்கணம் கட்டிக்கொண்டு நின்ற
காலமது அம்பாறைமாவட்டத்தில்இந்த
வகையில் கவிஞர் பாண்டியூரான், அவரது மகன் உட்பட பல தமிழ் முன்னணி சக்திகள் அரசபடையினரின் உதவியுடன் முஸ்லிம் தீவிரவாதிகளால் கடத்திக்கொல்லப்பட்டதும், காத்தான் குடிபள்ளிவாசல் தாக்குதல்கள் போன்று வரலாற்றில் தமிழ் மக்களை தலை குனியவைத்தஇனப்படுகொலைத்தாக்கு தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டதும்இக்காலத்தில்தான்.இரண்டு பக்கத்து வெறியாட்டங்களிலும் நூற்றுக் கணக்கில் முஸ்லிம்-தமிழ் அப்பாவிப் பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட னர் வீடுகள்சொத்துக்கள்தீக்கிரையாக்கப் பட்டன. ஆயிரம் ஆயிரம்தமிழர்களும் முஸ்லிம்களும் அகதிகளானார்கள் இதைவிட படுபயங்கரம் இலங்கை வரலாற்றிலேயே ஒப்பாரும் மிக்காரு மில்லாத உயர்ந்த மனிதாபிமானிகளான ஒன்றுமறியாதவடபகுதி முஸ்லிம்மக்கள் விடுதலைப் புலிகளால் வெறியேற்றப்
பிறந்தோம்!
பட்டமையும் முஸ்லிம் விரோத காட்டு மிராண்டித்தனம் அமைப்புரீதியாக அது வரை முன்மாதிரியாக இருந்த வடபகு திக்கு எடுத்துச் செல்லப்பட்டமையுமா கும். வரலாற்று வளர்ச்சிப்போக்கில் தமிழ் இனவாதிகளின் பயங்கரவாதம் மட்டக்க ளப்பு மாவட்டத்திலும் முஸ்லிம் இனவாதிகளின் பயங்கரவாதம் அம் பாறைமாவட்டத்திலும் அமைப்புரீதியாக வேரூன்றியது. 19803, Gilot el, TLDLIÉ15, Cila) LIGóla, GT அல்லாததமிழ்விடுதலைஇயக்கங்களின் கிழக்குமாகாண தலைமைகள்மீதும் 1985
காரைதீவுதாக்குதலில் முஸ்லிம்காங்கிரஸ்
தலைமை மீதும் 1990களில் இடம்பெற்ற தாக்குதல்களில் விடுதலைப்புலிகள்மீதும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டப் பட்டுள்ளது. 1980காரைதீவுசம்பவம்பற்றி ஸாஹிறா. செப்ரம்பர் டிசம்பர் 1994 இதழில் கல்முனை ஸாஹிறா.கல்லூரி அதிபர் ஏ. முகம்மது ஹலசைன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 1986ம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் வரை அல்-ஹாஜ் அஷ்ரஃப் அவர்கள் பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கியி ருந்தார். கல்முனைப் பிரதேசத்தில் அக்காலகட்டத்தில் நிலவிய தமிழ் - முஸ்லிம் கலவரங்களுக்கு பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் தான் காரணம் என்று சில பேரினவாத கட்சிகளின் அரசியல் அடிவருடிகள் திட்டமிட்டு விசமப் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த காலம் அது தமிழ்மக்கள் மத்தியில் அஷ்ரஃப் அவர்களுக்குஇருந்த அபரிதமான செல்வாக்கை இல்லாமல் செய்யவும் தமிழ்-முஸ்லிம் உறவைக்
குலைத்து சிங்கள களை குறிப்பாக அ தில்வளர்த்துக்கொ முயற்சிகள்நடந்துெ மாத்திரமன்றி அ6 அவர்களுக்கு அச் பட்டன. அப்பொ முஸ்லிம்தனித்துவத் பெருமுயற்சிகள்பே அதனால் அவர்தற் ருக்கவேண்டியநி3 விடுதலைப் புலிக GLITIILL -2300 காங்கிரசும் 'அப்பு இல்லை' என்று சிறு Gl3F ITGÖGÓlö, GNU, ITGBoT யாகக் கைவிட்டுவி விமர்சனம் என்ற தாங்கள் தம்மீது சமூகங்கள்மீதும்சும கூட்டித்துடைத்துசு
கடைசித்தருணமிது துல்லியமாகக்காட்டு ஓரிரு அப்பாவி முஸ் சிலர் தமிழர்கள் மத் பெறுவதற்கும் ஓரிரு ளைக்கொன்றுபோட் மக்களது மத்தியி பெறுகிறதற்குமான
2%**
மக்களையும் முஸ்லி விதைக்கப்பட்டிருக் கும். இவை தாமாக அவற்றை அகற்றமா முஸ்லிம் மக்களும் நேர்மையான விமர்ச என்ற அடிப்படையி நீங்கப்பெறுவதன்.அ மக்களதும் முஸ்லிம் வும், வளமும், விடுத பின்னிப்பிணைந்திரு மூலம்மட்டுமேநம்ை - முஸ்லிம் குரோ வெடிகளை துப்பரவு மேற்படி பின்னணியி நாம் பாண்டிருப்பில் GJJ LLOLLI9 GT i 66) என்று சந்தேகிக்கப் கடத்திக்கொல்லப்பட் மருதமுனையில் இடப் தமிழர்கள் பெண்க கொல்லப்பட்ட தமிழ் மிராண்டித்தனம், இது ஏறாவூரில் ஒரு அ (ஜனாப் சலாம்) ரெே என்று சந்தேகிக்கப் கடத்திப்படுகொலை
 
 

ஒக்.10 - ஒக்.23, 1996,
பேரினவாத நலன் ம்பாறை மாவட்டத் 1ளவும் அப்பொழுது காண்டிருந்தன. அது -ஹாஜ் அஷ்ரஃப் றுத்தல்களும் விடப் து உருவாகி வந்த தை அழித்துவிடவும் ற்கொள்ளப்பட்டன. ாலிகமாக ஒதுங்கியி லஉருவாகிற்று'
ரும் ஏனைய தமிழ் புகளும் முஸ்லிம் ன் குதிருக்குள்ளே பிள்ளைத்தனமாக ருப்பதை உடனடி ட்டு விமர்சனம் சுய அடிப்படையில் தமிழ் முஸ்லிம் த்திய அழுக்குகளை திகரிக்கவேண்டிய
GT। ক্টো Lj609, கின்றது. லிம்களை கொன்று தியில் செல்வாக்கு அப்பாவித்தமிழர்க டு ஒருசிலர்முஸ்லிம் ல் செல்வாக்கு சூழல் தமிழ்
και ευυπολοί
ம் மக்களையும் சூழ கிற மிதிவெடிகளா அகல்ாது பிறரும் ட்டார்கள். தமிழ் - தலைமைகளும் னம், சுயவிமர்சனம் ல் இனவாத குருடு டிப்படையில் தமிழ் மக்களதும் வாழ் லையும், சுபீட்சமும் பதை உணர்வதன் மசூழ்ந்துள்ளதமிழ் தம் என்கிற மிதி செய்யமுடியும்.
ன் வெளிச்சத்தில் முஸ்லிம் ஊர்க்கா டுதலைப் புலிகள் படுகிறவர்களால் டதைத்தொடர்ந்து பெற்றஅப்பாவித் 5ள் சிறுவர்கள் ஓர் விரோத காட்டு னைத் தொடர்ந்து ப்பாவி முஸ்லிம் a) It is GOLDCLGGOTf படுகிறவர்களால் Glg LLJLLJLJLJLLL GOLD
போன்ற காட்டுமிராண்டித்தனங்களை
ஆராய வேண்டும். மேற்படி ஆய்வின்
போது பாண்டிருப்புசம்பவங்கள் பற்றி சேதி கேட்டதும் காத்தான்குடி முஸ்லிம் கள் தமது பிரதேசத்தில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை எதுவும் நடந்துவி டாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவசர அவசரமாக மேற் கொண்டவிழிப்புநடவடிக்கைகளையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும்.இதற் காககாத்தான்குடியைச்சேர்ந்த பள்ளிவா சல்கள் முஸ்லிம்நிறுவனங்களின்சம்மே ளனத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தமிழ்-முஸ்லிம் உறவுகளை வளர்ப்பது தொடர்பாக கிழக்கு மாகாணம் முழுவதி லும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் போன்றவை பணிபுரிய வேண்டும். பாண்டிருப்பு - மருதமுனை சம்பவம் தொடர்பாக எனது ஆய்வுகள் பின்வரும்
விடயங்களைப்புலப்படுத்தியுள்ளது. 1. பாண்டிருப்பு திரெளபதியம்மன் கோவில்திருவிழாவுக்கு எவ்விதமுகாந்த ரமுமில்லாமல் முஸ்லிம் ஊர்காவல் படையினர் சென்றதும், கோயிலுக்கு வந்திருந்த பெண்களுக்கு தொல்லை கொடுத்ததும், எதிர்ப்புகிளம்பியபோது தம்மை முஸ்லிம் ஊர்காவல்படையினர் என அடையாளப்படுத்தி மிரட்ட முனைந்தது. 2.இலங்கை அரசபடைகளின் ஒரு அங்க மானமுஸ்லிம் ஊர்காவற்படையினரை புலிகள் என்று கருதுபவர்கள் கடத்திச் சென்றமை, கடத்தப்பட்ட முஸ்லிம் ஊர்க்காவற்படையினரை விசாரிப்பது அவர்களது தமிழர் விரோத பெண்கள் விரோத குற்றச்செயல்கள்தொடர்பாக எச்சரித்துவிடுதலை செய்வது அல்லது தடுத்து வைத்து முஸ்லிம் தலைமைக ளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற யுத்த தர்மத்தை போராளிகள் கடைப் பிடித்திருக்கவேண்டும். சீரடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் உறவை கருத்தில்கொள் ளாமல் முஸ்லிம் ஊர்காவற்படையினரை போராளிகள்கொன்றமை, 3. ஏற்கெனவே ஒரு முஸ்லிம் கொல்லப் பட்டால்பத்து தமிழர்களைக் கொல்வது என்று சிலசக்திகள் அம்பாறைமாவட்டத் தின் சில ஊர்களில் எடுத்திருக்கிற முடிவுகளின் அடிப்படையில் மருதமு னையைச் சேர்ந்த இனவாத சக்திகள் அகப்பட்டஅப்பாவிதமிழர்களைபால், வயது வேறுபாடின்றிப் படுகொலை செய்துவெறிக்கூத்தாடியது. 4.காத்தான்குடிபள்ளிவாசல்கள்முஸ்லிம் நிறுவனங்களின்சம்மேளனம் காத்தான் குடிதலைநிமிரத்தக்கவகையில் எடுத்த தமிழர் பாதுகாப்புக்கான நடவடிக் OSJ.G.T.
5. ஏறாவூரில் ரொலோ என்று சந்தேகிக் கப்படுகிறவர்கள் அப்பாவி முஸ்லிம் ஒருவரை கடத்திச் சென்று படுகொலை செய்தகாட்டுமிராண்டித்தனம் கடந்தகாலசம்பவமும் மேற்படிசம்பவக் கோவையும் நமக்கு புலப்படுத்துவது GTGTGOT? முஸ்லிம்களை அச்சுறுத்தி வைப்பதன் மூலம்தான் தமிழர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்கிற விடுத லைப்புலிகள் உட்படசகல தமிழ்போரா ளிகள் குழுக்களையும் சார்ந்த தமிழ் தீவிரவாத சக்திகள் நம்புவதும், தமிழர் களை அடித்து அச்சுறுத்திவைப்பதன் மூலம்தான் முஸ்லிம்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் என்று அம்பாறை மாவட்டத்து ஊர்காவற்படைகள் உட்பட முஸ்லிம்காங்கிரசின் உள்ளும் வெளியி லும் உள்ள தீவிரவாதிகள் நம்புகிறதும் என்கிறஅரசியல்முட்டாள்தனத்திலிருந் தும்மூர்க்கத்தனத்திலிருந்தும் ஊற்றெடுத் ததேஇன்றைய அப்பாவிமுஸ்லிம்-தமிழ் மக்களது கண்ணீரும் ரத்தமும் தோய்ந்த Ꮽ5ᎶᎣ5. இந்த அரசியல்முட்டாள்தனத்திலிருந்து விடுபடாமல் தமிழர்களுக்கும் வாழ் வில்லை முஸ்லிம்களுக்கும் வாழ் ിങ്ങ. வடகிழக்குமாகாணமுஸ்லிம்கள்பிரிக்க முடியாத ஒரு தேசிய இனம் என்பதை விடுதலைப் புலிகளும் அம்பாறை மாவட்டம் உட்பட வடகிழக்கு மாகாண தமிழர்கள் பிரிக்க முடியாத ஒரு தேசிய இனம் என்பதை முஸ்லிம் காங்கிரசும் ஏற்கிறவரை இந்த முட்டாள்தனத்திலி ருந்துநமக்குவிடிவில்லை.இந்த அரசியல் முட்டாள்தனத்தின் ஒரு வெளிப்பாடே முஸ்லிம்களை மாவட்டமாக பிரித்து சமரசம் செய்ய விரும்புகிற தமது தலை மையை முஸ்லிம்கள் மீது திணிக்க விரும்புகிறதமிழர்களது அமைப்புகள தும் விடுதலைப்புலிகளதும்நீண்டகால அணுகுமுறை மேற்படி அரசியல் முட்டாள்தனத்தின் மற்றொரு வெளிப்பாடேதமிழ்த் தேசிய இனத்தை பிளவுபடுத்தி கையாளுவது என்கிறஅடிப்படையில் வடகிழக்குமாகா ணத்தைப் பிளவுபடுத்துவதற்காகவும் அல்லது தமிழ்த் தேசிய இனத்தின் பிரிக்கமுடியாத அங்கமான அம்பாறை மாவட்ட தமிழர்களை பிரித்தெடுத்து முஸ்லிம்களது தலைமையை அவர்கள் மீது திணிப்பதற்குமான முஸ்லிம் தேசிய அமைப்புகளதும் முஸ்லிம் காங்கிரசி னதும் நீண்டகால அணுகுமுறை இந்த இரண்டு அணுகுமுறைகளுமே இனவா தங்களின்குரலாகும். இத்தகைய அணுகுமுறையை இத்துடன் விட்டுவிடுங்கள்என விடுதலைப்புலிகள் உட்படசகல தமிழ்அமைப்புக்களுக்கும், முஸ்லிம்காங்கிரஸ்உட்படசகலமுஸ்லிம் அமைப்புக்களுக்கும் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒரே குரலில் உரத்துச் சொல்ல வேண்டும். சந்திக்கிறபோது அம்மணமாக நிற்கிற தமிழ்-முஸ்லிம் அறிஞர்களும் கலைஞர் களும், அரசியல் சமூக பிரமுகர்களும் விமர்சனம் சுயவிமர்சனமடிப்படையி லான நேர்மையான கலந்துரையாடலை தவிர்த்து 'உங்கள் உடைகள் அழகாக இருக்கிறது எங்கே வாங்கினீர்கள்?' என குசலம் விசாரித்து பிரிகிறது இனியும் நமக்குநன்மை செய்யப்போவதில்லை. விடுதலைப் புலிகளும் ஏனைய தமிழ் அமைப்புகளும்காக்காபோன்று முஸ்லிம் மக்கள் தொடர்பாக அறிவும், அக்கறை யுள்ளவர்களை முன்னிலைப்படுத்துவதும் முஸ்லிம்காங்கிரஸ்உட்படசகலமுஸ்லிம் அமைப்புகளும்பசீர்சேகுதாவுத்போன்ற தமிழ் மக்கள் தொடர்பாக அறிவும் அக் கறையும் உள்ளவர்களை முன்னிலைப் படுத்துவதும், தமிழ் முஸ்லிம்களிடை யேயான ஒற்றுமைக்காக பாடுபட்டுவரும் மருதூர் பஷித் அபூநிதால், இம்தியாஸ், கலாநிதி ஹஸ்புல்லா சுபியன்மெளலவி போன்ற அறிஞர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களைமுன்னிலைப்படுத்துவதும் காலத்தின்தேவையாகும்.
ஒருதாயின்வயிற்றில் பிறந்தோம் நாம் சண்டையிட்டாலும்
சகோதரர்அன்றோ

Page 6
ஒக்.10 - ஒக்.23, 1996 திஇதழ்
அமெரிக்கா, ஈராக் மீது சதாம் ஹசைன் தான் எதிர்பார்த்த
அண்மைய சுற்று ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது ஏன்? சதாம் ஹுசைன் தனது சொந்த மக்களுக் கெதிராகச் செய்யும் துஷ்பிரயோகங்க ளுக்குப்பதில் நடவடிக்கையாகவே அது செய்யப்பட்டது என ஜனாதிபதி கிளின்ரன்கூறியுள்ளார்.
உண்மையில் அது ஒன்றும் சதாமின் துஷ்பிரயோகங்களுடன் எத்தகைய தொடர்பையும் கொண்டதல்ல இத்தாக் குதல்கள் சதாமின் துஷ்பிரயோகம் நிகழ்ந்துகொண்டிருக்கும் வடபகுதியில் ஈராக் மேற்கொள்ளும் நடவடிக்கைக ளுடன்தொடர்பற்றவை இந்நடவடிக்கைகள்சேதக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்றே கருதப்பட வேண்டும் அமெரிக்கா அப்பிராந்தியத் தில் நீண்டகாலமாக வைத்திருக்கும் தனது நிலையைப் பேண முயல்கிறது. 1991 வளைகுடா யுத்தத்தின் மூலம் அமெரிக்கா வளைகுடா பிராந்தியத் திலான தனதுநிலையைப் பேணத்தக்க ஒழுங்குகளைமேற்கொள்வதனைமிகவும் குறிப்பான வடிவில்செய்திருந்தது. இந்த ஒழுங்குகளை சதாம் ஹுசைன் குழப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வதே அமெரிக்காவின் இன்றைய தேவையாகும். அமெரிக்கா வின் இந்த ஒழுங்கமைப்புகளின் ஒரு அம்சமாக அது இப்பிராந்தியத்தின் தனது இராணுவ சட்டாம்பிள்ளைத் தனத்தையும், பிராந்திய அரசுகள் மற்றும் அரசியலில் தனது விருப்பங்களைத் திணிப்பதையும் தொடர்ந்து பேணி வருவதை தனது கடமையாக எடுத்துக் கொண்டுள்ளது. ஜனாதிபதி கிளின்ரன் எடுத்தஇந்தத்தாக்குதல்நடவடிக்கை ஒரு குறியீடு போல அமைந்த நடவடிக்கை யாகும் உண்மையில் இத்தாக்குதலின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு இது ஒன்றும் ஒரு குறியீட்டுநடவடிக்கையாக இல்லாவிட்டாலும் பிராந்தியத்தின் பொதுத்திட்டப்போக்கில் இது ஒரு குறியீட்டுத் தன்மைவாய்ந்தது தான். அதாவது சதாம் ஹூசைன் அண்மைக் காலமாக உண்மையில் பெற்று வரும் வாய்ப்புக்கள்மூலமாக இப்பிராந்தியத்தி லுள்ளதனதுநிலைகளைக்குலைக்காமல் இருப்பதை உத்தரவாதம் செய்வதற்காக செய்யப்பட்ட ஒரு தாக்குதலே இது GUTC5LD.
ஈராக்தொடர்பாக கூறுகையில், சதாம் ஹசைனுக்கு மாற்றீடாக அவருக்கு கிட்டத்தட்ட சமமான சக்தி வாய்ந்த இரும்புக்கரத்துடன்ஆட்சிநடத்தக்கூடிய உறுதியான மனிதரொருவரை தன்னால் கண்டுபிடிக்க முடியும் என்றும் கவர்ச்சிகரமாகப்பிரச்சாரம்செய்திருந்தது
oGuofia, T.
வடஈராக்கில் கருத்து வேறுபாடுகொண் டுள்ள பல குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. அவற்றுள் சில அடிப்படையில் இராணுவத்தன்மை Qamdo IL CONGNU. Álla) go GSSI GOLDGANGGÈL ஜனநாயகத் தன்மை கொண்டவை (இவற்றால் அமெரிக்காவுக்கு மிகச்
சிறியளவு பயன்களே இருந்தன.) ஆனால், பர்சானி (Bazan)குழுவுக்கு ஆதரவு வழங்குவதற்காக இக்குழுக்கள் மீது நடாத்தப்பட்ட சதாம் ஹசைனின் தாக்குதலினால் முற்றுமுழுதாக துடைத்து அழிக்கப்பட்டன. சதாம்ஹாசைனினால் அனுப்பி வைக்கப்பட்ட பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரிகள் தம்மால் முடிந்தளவுக்கு மாற்றுக்கருத்துடைய குழுக்களைக் கண்டுபிடித்துக் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இது சீஐஏயின்மேற்கூறிய உத்தேசநடவடிக் கையான சதாம் ஹூசைனுக்கு ஒருவித சமனான திடமான நபரொருவரை மாற்றீடு செய்யும் உத்தேசத்தை சாத்தியமற்றதாக்கிவிட்டுள்ளது. இந்த ്, ഖട്ടു. ഞ5 55) ഇബ് பொறுத்தவரை அவர் பதவியில் தொடர்ந்து இருப்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித்தந்துள்ளது
படியே அமெரிக்காவுக்கும் இப்பிராந்தி யத்திலுள்ள அமெரிக்க சார்பு நாடு களுக்குமிடையே முறிவை ஏற்படுத்து வதிலும் வெற்றி பெற்றார் இந்நட வடிக்கைபற்றி இந்நாடுகள் எதுவுமே பெரிய மகிழ்ச்சியைக்காட்டிக்கொள்ள வில்லை. அமெரிக்காவின் மிகுந்த ஆதரவு நாடான இஸ்ரேல்கூடஈராக்கை விடரானை அமெரிக்காதாக்குவதையே அதிகம் விரும்புகிறது. வட ஈராக்கில் ஈராக் தலையிடுவதற்கு ஒருவாரம் முன்பதாக ஈரான் தலையிட்டபோதும் அதுபற்றி அமெரிக்காஎத்தகைய எதிர்ப் பையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை
துருக்கிகுழப்பமானநிலையொன்றையே கொண்டுள்ளது. அது ஈராக்குடனும் ஈரானுடனும் நல்லுறவுகளை ஏற்படுத் தவே முயல்கிறது. அதேசமயம் வட
மது ரெ தொழநட்ப நிறுவனப் பேராசிரியருமர் ി%) விஞ்ஞானத்துறை முன்னேழ4 அமெரிக்க வெனரேஷன் கொண்தை வலுதருமான நோர் சொமச்எம்சி அ2/தர் அமெரிக்காவின் ரது மரான தாக்குதல் குறித்து இந்தியாவின் புரெண்ட்லைன்(ion le) அருர்சிகைக்கு அதை பேட்டி இங்குதரப்படுகிறது அமெரிக்கரபல வருட்க்கணக்காகக் கட்டிக் காத்து வந்த தனது அரசிய இராணுவ ஒழுங்குகளின் உச்ச வெட்சியை அதார் 22%சைன் குழப்பரப்பதை உத்தரவாதப்படுத்தவே அமெரிக்கர ரைன் மது ஏவுகனை கொண்டு தாக்குகிறது என கூறுகிறார்
ம்ே/சி%/நொச்சொற்கி
ஈராக்கின் பெரும் பகுதியொன்றை துருக்கி தான்எடுத்துக்கொள்ளவும் முயல் கிறது. இது அமெரிக்காவின்நோக்கங்க ளுக்கு முற்றிலும் எதிரானதாகும் சவுதி அரேபியாவும், வளைகுடா இராச்சியங் களும் (Gulf Emirates) தமது சொந்த மக்கள் பற்றிக் கவலைப்பட வேண்டி யுள்ளது. அவர்களுள் எவருமே ஈராக் மீதான அமெரிக்கத்தாக்குதலொன்றை யிட்டு மகிழ்ச்சியாக இல்லை. இது ஈராக் ஒரு அரபு நாடு என்பதால் ஏற்பட்ட ஒன்றல்ல, மாறாக அவர்கள் ஈராக்கை விடஈரானுக்கே அதிகம்அஞ்சுகிறார்கள் சதாம்ஹாசைன் இத்தகையபிளவுகளை மேலும் ஓரளவுக்குகூர்மையாக்குவதில் வெற்றிபெற்றுள்ளார். இது அமெரிக்கா வுக்குசந்தோஷம் ஊட்டும் ஒரு செயல்
DIĠIXA).
Ir-re Jr Tags L5es Tresor
அமெரிக்காவின் ஆக்கி
இந்தத்தாக்குதல் நடந்த காலப்பகுதி அமெரிக்கத் தேர்தலுடன் எவ்வாறு தொடர்புபட்டது?
அநேக ஆய்வாளர்கள் அதனை ஒரு தேர்தல் ஏற்பாடு என்றே கூறுகிறார்கள் ஆனால் நான் அதைநம்பவில்லை.
தேர்தல் இல்லாவிட்டாலும் அவர்கள் அதனையே செய்திருப்பார்கள் என நான் கருதுகிறேன். இது முன்கூட்டியே எதிர்வு கூறக்கூடிய அமெரிக்க கொள்கையின் ஒரு அம்சமாகும் கிளின்ரனின் ஈராக் மீதான முதலாவது ஏவுகணைத்தாக்குதல் அவர் பதவிக்கு வந்து ஒருசில மாதங்க வின் பின்பு நடந்தது. இது அமெரிக்கா தனது பலத்தைக் காட்டுவதற்காக மேற்கொண்டஒரு அர்த்தமற்றதாக்குதல்
ртта дебелото от Fly Zone}6au 6uouLug5 கான அமெரிக்க னத்தின் சட்டபூ σΤούτε οΤ2 அமெரிக்காவின் கைகளினதும் தன்மைதான் என் ஐக்கிய நாடுகள் பி அல்லது சர்வதேச இத்தகைய செயல்கள் இடமும் அளிககபப காரணமாகவே ஐந டனைத்தவிர அமெரி ரதும் ஆதரவு கிடைக் மீதான ஐநா பிரகட சட்டங்களுக்குகீழ்ெ என்றபோதும் இது seoa 9 LIGIJU, LGBT
 
 
 

வில்லை என்பதனை எல்லோரும் அங்கீகரிக்கின்றனர்.
இதன் சட்டபூர்வத்தன்மை பற்றிக் கூறுவதானால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது ஐநா பிரகடனத்தை மீறுகின்ற ஒரு செயலாகும். இப்பிரகட னங்கள் மிகுந்த நெருக்கடியான நிலைமைகளுக்கன்றி, அச்சுறுத்தல் அல்லது சர்வதேசவிவகாரங்களில் பலப் பிரயோகம் செய்வதனை சட்டவிரோத மானவை என்று கூறுகின்றன. இவ்விட யத்தில் இப்பிரகடனம் குறிப்பிடும் எந்த நிலைமைகளும் ஏற்பட்டு விடவில்லை. இப்படிச்சொல்வது எவ்விதத்திலும்சதாம் ஹசென்செய்தஈவிரக்கமற்றவன்முறை களை நியாயப்படுத்துவதாகாது.
பல சிக்கலான விடயங்கள் இங்கு சம்பந்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பர்சானியோ (Bazan) அல்லது வேறு
ஏதாவது ஒரு குழுவோ இரண்டில் எது துருக்கிக்குக் கடத்தல் மூலமாகப் பணம் சம்பாதிப்பதைகட்டுப்படுத்தப்போகிறது என்ற பாரிய விடயம் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. ஈராக்கினூடாகத் துருக்கிக்குச் சட்டவிரோதமான எண்ணெய்க் கப்பல்கள் செல்வதன் மூலம் கிடைக்கும் வாணிபத்தரகுக்காக உள்மோதல்கள் நிலவுகின்றன. எல்லைப் புற நிலையங்களை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் யாரோ அவர்களுக்கே கடத்தல் மூலமாக பெருமளவு வருமானம் கிடைக்கும். உதாரணத்துக்கு பர்சானி (Barzan) அவருக்கும் அவரது கட்சிக்குமாக வெளிப்படையாகவே பெருந்தொகைப்
பணத்தை முதலிட்டுள்ளார். துருக்கிக்கு
ஊடாகவே எண்ணைய்ப்போக்குவரத்து
தாக் குதல் :
tuLQiಒಂಹéu
-பேராசிரியர் நோம் சொம்ஸ்கி
ப் பறப்பற்ற (No தை நீடிப்பதற் ாவின் பிரகட ர்வத் தன்மை ραδύτου Ερμή6ύ முழு நடவடிக் சட்டபூர்வத்
H, ONIH JaНСКОП சட்டத்திலோ
எதற்கும் எதுவித வில்லை. அதன்
gGOL LIGANG) GAML" காவுக்குவேறுயா soldiana). Fry T5 ாங்கள் சர்வதேச ல்லுபடியானவை பான்ற சம்பவங் IS, GET E GİT GITL ö, 3,
நடக்கவேண்டுமெனத்துருக்கிவிரும்புவ தால் கடத்தல் நடவடிக்கைகளுக்கு மிக ஆதரவாகவே துருக்கி உள்ளது அமெரிக்கா அதன் ஆதரவு நாடுகள் இவ்விடயத்தில் ஈடுபட்டுள்ளதால், இதனை வேறுவிதமாகப்பார்க்கிறது. துருககி ஈராக்கினுள் இப்போது சிலபகுதி களை ஆக்கிரமித்துள்ளதுடன் வட ஈராக்கினுள் ஒரு இஸ்ரேலிய பாணியி லான பாதுகாப்பு வலயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது திட்டவட்ட மாகவே சர்வதேசச் சட்டத்துக்கு முரசொன் ஒரு மீறலாகும் ஐ.நா பிரகடனத்தின் மேலோட்டமான ஆதரவைக்கூட இது கொண்டிருக்க Εηςύζιος), g)(Al Disci, 9, நலன்களுக்குச் சாதகமாகவே இவை இருப்பதால் இது சரியானதாக இருக்கிறது.
இச்சம்பவத்தில் சர்வதேசச்சட்டத்தைப் பற்றிப் பேசுவதில் எதுவித அர்த்தமு LÉS) COCC)C), e aoT GOLD LIGGQINGUJ LIDL GÖGÖT old) (Siaopp (Madeleine Albright) எனப்படும் கிளின்ரனின் நாடுகளுக்கானதூதர் ஒருவருடத்துக்கு முன் ஐநா பாதுகாப்புச் சபையில் ஈராக்குக்கு எதிராக விதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசு கையில் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளங்கப்படுத்தினார். 'முடியுமானால்நாம்கூட்டாகச்சேர்ந்தும் அல்லது அவசியமாயின் தனித்து நாம் மட்டுமாயினும்' என்று அவர் கூறினார். அதாவது நாம் தனியாகவே செயற்பட வேண்டுமானால் நாம் அவ்வாறே செய்வோம் எவரும் எதையும்கூறுவதை நாம் கேட்கமாட்டோம் நாம் கோஷ்டி மோதல்காரர்கள். நாமே உலகத்தை இயக்குபவர்கள்
ஐக்கிய
அண்மைய சவால்களின் பின்ன ConfluÝ76) FET mreš 𐠵 6T6BoT 602 600T ய்க்குப் பதிலாக வழங்கும் உணவு மருந்துகள் செயற் திட்டத்தினை ஐ.நா விட்டு விடுவதனை நியாயப்படுத்தக் கூடிய காரணங்கள் ஏதாவது εριβήόγΤοΟΤΕΜΠ 2
ஈராக்குக்கு எதிரான தடை சதாம் ஹசைனைப்பாதிக்கவில்லை. ஆனால் அது ஈராக்கிய மக்களைச் சூறையாடு வதாகவே உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
சதாம் ஹசைனைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதையும் உண்மையில் அவரைப்பதவியிலிருந்து நீக்குவதையும் நியாயப்படுத்தலாம் என நான் நினைக்கிறேன். அவர் ஒருகொலை காரரும் கொடும் சர்வாதிகாரியுமாவார் அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவரை அப்பிராந்தியத்தின் மிகப்பிடித்த நண்பராகக் கருதி ஆதரவளித்தபோதும் அவர் அப்படித்தான் இருந்தார் (அது 1990 வரை) மறுபுறத்தில் அவர்களது இப்போதைய நடவடிக்கை அதனுடன் எதுவிதசம்பந்தமும் அற்றது அவர்களின் நடவடிக்கைகள் சதாம் ஹசைனின் நிலையை உள்ளுர அநேகமாகப் பலப் படுத்தும் இந்தத்தடைவிதிப்புகட்குநியாயமான நியாயப்படுத்தலெதனையும் கான என்னால் முடியவில்லை.
ஈராக்கின் எதிர்கால அரசிய லுக்கும், ஈராக்கிய மக்களுக்கும் எத்தகைய எதிர்காலம் உண்டு என்று கருதுகிறீர்கள்? அவைமிகவும்இருள்சூழ்ந்தவையாகவே தெரிகின்றன. சதாம் ஹசைனுக்கு உருப்படியான உள்ளூர் எதிர்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கருத்து வேறுபாடுகள் கொண்ட உள்ளகநண்பர் புரிந்துகொள்கின்றனர்.
இதுதான் அவர்களது உத்தியோகபூர்வ கொள்கை அனைவரும் அதனைப் களையெல்லாம் அவர் அடக்கி விட்டதாகத் தெரிகிறது. சதாம் ஹலசன் பதவியில் இருக்கும் வரை சர்வதேச நாடுகளுடன் ஈராக்கினை மீள ஒருங்கிணைப்பதற்கு சர்வதேச சூழல் அனுமதிக்கப்போவதில்லை ஈராக்கிய மக்கள் அதே சித்திரவதைகளை எதிர்நோக்கவேண்டியிருக்குமெனநான் அஞ்சுகிறேன்.
് Gración soos
鷺Q篡9%
தமிழில் சி.செ.ராஜா

Page 7
-
தேசியத்தை வரையறை செய்து வடிவம் கொடுக்க எடுக்கப்பட்ட இன்னொரு முயற்சி
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தினுடையதாகும். தமிழ்த்தேசியவாதத்தை ஒரு இரட்டைவழி நாட்டுணர்வு (Dual Nationalism)GTGÖTU, GÖT வெளிப்பாடாகவே சித்திரித்து நிலைநாட்ட எடுக்கப்பட்ட ஒரு முயற்சி இவருடையது எனலாம். திராவிட இயக்கம் தன் தேசியக் கருத்துநிலையை இட்டுக்கட்ட பயன்படுத்திய இனம் மொழி நாடு தொடர்பான சில மயக்கங்களுக்கு எதிர்நிலையில் இவர் திட்ட வட்டமான தமிழ்த் தேசியக் கருத்துக்களை முன்வைத்தார் திராவிடர் திரவிடநாடு, திராவிட மொழிகள் எனப்பெரியாரும் அவர் வழிவந்தவர்களும் முழங்கிக் கொண்டிருந்த காலத்தில் ம.பொ.சி. தமிழ் இனம், தமிழர் சுயநிர்ணய உரிமை, தமிழ்நாடு என்னும் விடயங்களைக் கருத்துக்களாகவும் அரசியல்ரீதியாகவும் வலியுறுத்தி வந்தார். ஆனால் இவற்றை இந்தியக் 9. Li L LITLI ġ (Confederation).26 pipes, முரணற்ற கருத்துநிலையாகவே அந்தக் கூட்டாட்சியின் அத்திவாரங்களில் ஒன்றாகவே அவர் கண்டுள்ளார். எனினும், அவர் பரப்பிய வற்புறுத்திய தமிழ்த் தேசியக்கருத்துநிலையானது நேரிடையானது திட்டவட்டமானது இந்த வகையில் இலங்கைத் தமிழரிடையே தமிழ்த் தேசியம் பற்றிய பார்வை வடிவம் பெற ம.பொ.சியின் தமிழ்த் தேசியக் கருத்துநிலையும் ஆரம்ப காலங்களில் (1940 -1950) கணிசமான செல்வாக்குச் செலுத்தியது எனலாம். ம.பொ.சி. அடிப்படையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு காங்கிரஸ்காரர். காங்கிரசினுள் காணப்பட்ட வடஇந்திய அரசியல் கலாசார ஆதிக்கத்தினால் சங்கடப்பட்ட தமிழகப் பிராமணர் அல்லாதாருள் அவரும் ஒருவர் இந்தச்சிக்கல்களின் காரணமாக ஒரு பக்கத்தில் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறி தீவிர காங்கிரஸ் பிராமண - வடநாட்டு எதிர்ப்பாளராக மாறினார் மறுபக்கத்தில் வி.க. ம.பொ.சி. போன்றோர் காங்கிரசினுள் இருந்தவாறே தமிழரின்நலன்கள்ை வலியுறுத்தி வந்தனர். இந்த வகையில் 1946இல் ம.பொ.சிதன் கருத்துக்களைப் பரப்பவும் அரசியற் கோரிக்கைகளை விளக்கவும் தமிழ் முரசு' என்னும் மாதஇதழை ஆரம்பித்தார். அப்பத்திரிகையின் முதல் இதழில் தமிழகத்தில் தமிழரசு' என்னும் கட்டுரையில் தனது பிரதான கருத்துக்களை வெளியிட்டார். அதன் சில முக்கிய பகுதிகள் வருமாறு:- "வருங்காலசுதந்திர இந்தியாவில் சுதந்திரத்தமிழரசு அமைத்தே தீர வேண்டும் தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத்தமிழரசு வேண்டும் அந்த அரசியலை வகுக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு இந்தச் சுயநிர்ணய உரிமையானது இந்தியாவிலுள்ள எல்லாத்தேசிய இனங்களுக்கும் உண்டு என்பதே எனது கொள்கை வயதுவந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடி தமிழகத்தில் சுதந்திர (சுயாட்சி)
தமிழரசை அமைப்பர்
அந்தப் புதிய தமிழரசு தனியரசுத் தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் என்றாலும் கடந்த கால சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய இனங்கள் அடைந்துள்ள ஒற்றுமை உணர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி சர்வதேசநிலை ஆகியவை காரணமாக தமிழரசு தானே தன் விருப்பத்தின்மீது ஏனைய இன அரசுகள் அடங்கிய இந்திய சமஷ்டியில் இணைய வேண்டும்' (மே 1946) இங்ங்னம் கூறும் ம.பொ.சிவஞானக்கிராமணியார் (இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்) திராவிடர் கழகத்தின் திராவிடநாடு கோரிக்கையையும் மனதிற்கொண்டு மேலும் 'தமிழரசானது தனது கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஆந்திர,கேரள கன்னட இன அரசுகளுடன் கூட்டுறவுகொண்டு ஒரு துணை சமஷ்டியை நிறுவிக்கொள்ளும் உரிமையையும் உடையதாயிருத்தல் வேண்டும்' என ஒரு கருத்தையும் வெளியிடுகிறார். 1946 ஒருமுக்கியமான வருடம் 1945இல் உலகப்போர் முடிவடைகிறது. போரின் பின்
இந்திய உபகண்டத்தை தம்பிடியிலி ருந்து பிரிட்டிஷார் விடுவித்ததற்கான திட்டவட்டமான அறிகுறிகள் தோன்றத் தொடங்கி யிருந்தன.
1946இல் இந்திய உபகண்டத்திற்கான சுயாட்சித் திட்டமொன்றை பிரிட்டிஷ் மந்திரி சபை முன்வைத்தது. இது ஒரு Gu6)GS, LLTLélLIII.5ö, காணப்பட்டது. பாதுகாப்பு
போக்குவரத்து அயல்நாட்டுறவு ஆகிய மூன்று அதிகாரங்களுமே மத்திய அரசுக்குரியவை என்றும் ஏனையவை மாநிலங்களுக்கே இருக்க வேண்டுமெனவும் இத்திட்டம் கூறிற்று. இக்கால கட்டத்தில் தமிழகத்தில் பரவலாக முனைப்புப்பெற்றிருந்தது தொழிலாளர் இயக்கம். இதன் காரணமாக ம.பொ.சி போன்ற பல அரசியற்தலைவர்களிடையே மார்க்சியத்தின் தாக்கமும் கணிசமாக இருந்தது. இந்தியத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி சர்வதேசகழ்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த எம்.என். ராய் போன்றவர்கள் கூறி இருந்தனர். அதுமட்டுமல்லாது இக்கால கட்டத்தில் பல கூட்டாட்சித் திட்டங்களும் பலரால் முன்வைக்கப்பட்டு அவை பற்றி இந்திய அரசியல் அரங்கில் பல வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்ற வண்ணமிருந்தன.
இவற்றின் விரிவு காங்கிரசின் முக் ஒருவராக இருந் பிரசாத் (பின்ன GT(pguDivide காணலாம். இதி தேசிய இனம் எ நிர்ணய உரிமை CTGTUGT Golfo III ஆராயப்படுகின் கூட்டாட்சி பற்றி உபகண்டத்தை
சம்பந்தமாக அ முன்வைத்திருந் ராஜேந்திர பிரச தேசிய இனங்க கூறியதையும், BaLLITLóluslä)
சுயநிர்ணய உரி அமைகிறது என் ஆராய்கிறார்.
காங்கிரசினுள் தேசிய இனங்க கட்டத்தில் தீவிர
கருத்தாடல்கள்
உறுப்பினர்கள் செல்வாக்குச் ெ ஐயமில்லை. இ இளம்நண்பரா6 ஜனார்த்தனத்ை வேண்டும்
இவர் பச்சையட் மாணவராக இரு ஏகாதிபத்தியம் நாடுகளில் அத இனங்களின் சுய என்பன பற்றி ம ஏனைய பலரும் கூறியவற்றையு கற்றவர். இவர் தமிழரசுக்கழகப் 5.GolgLDITULLITË பிற்காலத்தில் ம LD. QLJIT, óA. U19l6öT. ஒதுங்கி விட்ட தகவலைத் தந்த இந்தச்சூழ்நிை
 

இதர் ஒக்10 ஒக்23, 1996,
வை அந்நாளில் கிய தலைவர்களில் தஇராஜேந்திர ஜனாதிபதி) dindia.orgiopia)ä) |ậ) L6lg, GülflQuITU, Goldo GT6TGOT ? Gu எத்தகையது
岛
ன்றன. இந்தியக் யும் தனியரசுகளாக ப் பிரிப்பது
க்காலத்தில் UGDT ததிட்டங்களை ாத் விமர்சிக்கையில் ள்பற்றி ஸ்டாலின் அன்றைய சோவியத் தேசிய இனங்களின் மை எவ்வாறு பதையும் விரிவாக
யநிர்ணய உரிமை, ள் பற்றி அக்கால ம்பெற்றிருந்த அதன் தமிழக மத்தியிலும் சலுத்தின என்பதில் த்துடன் ம.பொ.சி. OT (SIT. (LDT.
தயும் குறிப்பிட
பாகல்லூரியில் நந்தகாலத்திலிருந்து பற்றியும் காலனிய ற்கு எதிரான தேசிய
நிர்ணய உரிமை ாக்சிஸ்டுகளும் அக்காலத்தில் ம் ஆழமாகக் D. (GLT USGT
உருவாகுவதில் காற்றியவர். னங்கசந்து அரசியலிலிருந்து ார். (இவர் பற்றிய வர் பெ.க.மணி) லயில்தான் முதல்
முதலாகத் தமிழ்த் தேசியம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்பன திட்ட வட்டமான கருத்துக்களாக ம.பொ.சியினால் முன்வைக்கப்படுகின்றன. திராவிட இயக்கம் சுயநிர்ணய உரிமை என்ற விடயத்தைப்பற்றி என்றும் பெரிதாக அலட்டிக் கொண்டது கிடையாது. இதற்கு அது கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியச்சார்பு நிலைப்பாடே காரணமாகும் தனித்திராவிடநாடு பிரிட்டிஷாரின் மேற்பார்வையின் கீழ் இருக்கவேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் அன்றைய அரசியற்கோரிக்கை இங்கு காலனியாதிக்கத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம், அதன் சுயநிர்ணய உரிமை என்ற கருத்துக்க ளுக்கே இடமிருக்கவில்லை. இதனாலேயே திராவிட தேசியக் கருத்துநிலை சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அதன் பிரிக்க
முடியாத கருத்தியல்-அரசியல்
அங்கமாகக்கொண்டிருக்கவில்லை. நான் ஏலவே கூறியதுபோல 1946இல் பிரிட்டிஷார் கொண்டு வந்த இந்திய சுயாட்சித்திட்டம், காங்கிரசினுள் பல வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பின. இதில் தமிழ் மக்கள் சார்பில் காங்கிரஸ் தலைவர்களுக்குதான் பின்வரும் ஆலோசனையை அன்று முன்வைத்ததாகக் கூறுகிறார் LD.QLJIT. ğ). "இந்திய சமுதாயத்தை மதவழியில் இந்து-இஸ்லாமிய-கிறிஸ்தவ தாழ்த்தப்பட்ட வகுப்புக்களைக் கொண்டதாக அல்லாமல் மொழிவழி பல்வேறு தேசிய இனங்கள் அடங்கிய ஒற்றுமையுள்ள ஒரு கூட்டுக்குடும்பமாகக் கொள்ள வேண்டும் மாகாணங்களை மொழிவழியே பிரித்து மாகானந்தோறும் தனித்தனி அரசியல் நிர்ணய சபைகளை அமைக்கவேண்டும். அந்தச் சபைகள் அந்தந்த மாகாணங்களில் பூரண சுதந்திரமுள்ள அரசாங்கங் 9,68)GIT_g»I68)LDô5; 9; 2) Lifl68)LD பெற்றவையாக இருக்க வேண்டும். 'மத்திய யூனியன் அதிகாரங்கள் மாகாணங்கள் தாமமாக விட்டுக்கொடுத்தவையாக இருக்கவேண்டுமேயொழிய கட்டாயப்படுத்திப் பறித்துக்கொண்டவையாக இருக்கக்கூடாது.
மத அடிப்படையில் மாகாணங்களின் தொகுதி அமைப்பதற்குப்பதிலாக கலாசாரக் கூட்டுறவின் பேரில் தொகுதி சேர்ந்து கொள்ள மாகாணங்களுக்கு உரிமை இருக்க வேண்டும். எப்போது எந்த மாகாணத்தோடு சேர்ந்துகொள்ள வேண்டுமென்பதை மாகாண சட்டமன்றங்களின் விருப்பத்துக்கே விட்டுவிடவேண்டும். இத்தகுதிருத்தத்துடன் கூடிய திட்டந்தான் தமிழருக்குமட்டுமன்றி, இந்தியாவிலுள்ள எல்லாத்தேசிய இனங்களுக்கும் பூரண சுதந்திரத்தை அளிப்பதாய் இருப்பதுடன் இந்தியாவின் இயற்கை அமைப்புக்கும், தேசிய இனங்களின் நீண்டகால வரலாற் றுக்கும் பொருந்தும்படியாகவும் இருக்கும். இதைவிட்டு தமிழ் இனத்தை மதக்கோடரிகொண்டு பிளக்கும் ஏகாதிபத்தியத் திட்டத்தையோ மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் முதலாளித்துவ முறையையோ தமிழர்கள் ஒருநாளும் ஏற்கமாட்டார்கள் "தமிழர் வேண்டுவது தங்கள்
வருங்கால வாழ்வைத் தாங்களே நிர்ணயிக்கக்கூடிய சுயநிர்ணயம் தங்கள்நாட்டைத் தாங்களே ஆளக் 8%h.Lq-ULJ 9i ULJ—9| J9i"' இதுமட்டுமல்லாது ம.பொ.சி. தமிழருக்குச்சுயநிர்ணயம் என்னும் தனிக்கட்டுரையொன்றையே தமது தமிழ்முரசு' பத்திரிகையில் வரைந்தார். அதில் 'பிறப்பால் பேசும்மொழியால், வாழ்க்கைநெறியால் நான் ஒரு தமிழன். தமிழகம் என் தாய் வீடு ஆகவே பிரிட்டிஷ் திட்டத்தைப் பார்க்குந் தோறும் அதன் ஒவ்வொரு அம்சத்தையும் படிக்குந்தோறும் தமிழன் என்ற எண்ணத்தோடேயே பார்க்கிறேன் படிக்கிறேன். அத்திட்டம் இந்தியாவின் விடுதலைச்சாஸனம் என்றனர் அதன் கர்த்தாக்கள் அப்படியானால் அதில் தமிழகத்தின் பூரண விடுதலைக்கும் தடையில்லாது உரிமை தரப்பட்டிருக்கிறதாவென்றே பார்க்கிறேன். 'இந்திய மக்களின் சுயநிர்ணய உரிமையை தங்கள் திட்டம் ஒப்புக்கொண்டு விட்டது என்கின்றனர் பிரிட்டிஷ்தூதுக் கோஷ்டியினர். இது உண்மையானால், அத்திட்டத்தில் தமிழருக்கும் சுயநிர்ணயம் உண்டா என்று தடவிப்பார்க்கிறேன். 'இவ்வாறு தமிழன் என்ற இன உணர்ச்சியோடு பிரிட்டிஷ் திட்டத்தையும் அதன் மீது பிரிட்டிஷ் மந்திரிகள் தந்த விரிவுரைகளையும் பன்முறை படித்து ஆராய்ந்தபின் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களையே இக்கட்டுரையில் வெளியிடுகின்றேன்" 'பிரிட்டிஷ் திட்டத்தை ஆராயு முன்னர் இந்தியாவின் இயற்கை அமைப்பு, இந்திய சமுதாயத்தின் இனப்பிரிவுகள், அவற்றின் உரிமைகள் ஆகியவற்றைச் சிறிதளவு ஆராய்வது அவசியமாகும். 'இந்தியா பல்வேறு நாடுகளைக் கொண்ட ஒரு உபகண்டமாகத் திகழ்கின்றது. நடுநிலையில் இந்தியாவின் சரித்திரத்தை ஆராய்ந்தோர் அனைவரும் இந்த
முடிவுக்கே வந்திருக்கின்றனர். 'சீதோஷணநிலை, மண்வளம், ப்ொருளுற்பத்தி, மக்களின் பழக்க வழக்கங்கள், அவர்கள் பேசும் மொழிகள்முதலியயாவும் இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. "இந்தியாவிலுள்ள பல்வேறு நாடுகளின் சரித்திரந்தான் இந்தியாவின் சரித்திரம் இந்நாடுகளில் வாழும் வெவ்வேறு இனங்களின்நாகரிகந்தான் இந்தியாவின்நாகரிகம் ஆகவே இந்தியாவின் வருங்கால அரசியல்திட்டத்தை வகுக்கும் யாரும் மேற்சொன்னநாடுகளின் அமைப்பைச்சீர்குலைக்காது, அதில் வாழும் இனங்களின் பண்பாட்டைப் பாழாக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், சுதந்திரஇந்தியா அமைதியாக வாழமுடியாது என்பது திண்ணம்'
வரும்.

Page 8
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜர்தாது ஆண்டு திரைவை
ஒக், 10 -
ரெட்டி இக்கட்டுரை வெளியா
கிரது
ஐக்கிய தேசியக் கட்சி தனது
ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியை இவ்வருடம் கொண்டாடுகிறது.சுதந்திர இலங்கையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு தமக்குள்ள தகுதியை உத்தரவாதப்படுத்தி இலங்கையின் முதலாவது பாராளுமன் றத்தின் ஆளும்கட்சியாக ஐதேகட்சியை ஆக்கிக்கொண்டதோடு அதன்முதலாவது பிரதம மந்திரியாகவும் தன்னை ஆக்கிக் கொண்டார்.டி.எஸ்.சேனநாயக்கா மன்னார், வவுனியா தொகுதிகளையும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தஉறுப்பினர்களான சி.சிற்றம்பலம் சி. சுந்தரலிங்கம் ஆகியோரை அமைச் சரவையில் சேர்த்துக்கொண்டதோடு இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் உறவை வலுப்படுத் துவதிலும் வெற்றிகண்டார். இதன்மூலம் இன ஐக்கியத்தைப் பேணுவதில் தமக்குள்ள கடமைப்பாட்டை வெளிப் படையாகவே பிரகடனப்படுத்திக் கொண்டார்இவர் ஆனால் டி.எஸ். சேனாநாயககாவின் இந்த முகமூடி நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை.1948ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்து சில மாதங்கள் செல்வதற்கு முன்பாக இலங்கைப் பிரசாவுரிமைச்சட்டத்தை பாராளுமன்றத் தில் நிறைவேற்றி மலையகத் தமிழ் மக்களின் பிறப்புரிமையான பிரஜாவுரி மையைபறித்தெடுத்ததன்மூலம்இவரது இனவாதவேட்கையை வெளிப்படுத்திக் கொண்டார்.இத்தகைய ஒருமிலேச்சத்த னமானதும், ஜனநாயக விரோதமான செயலை பாராளுமன்ற ஜனநாயக விதிமுறைகளின் மூலம் நிறைவேற்றிய டி.எஸ். சேனநாயக்கவின் தலைமை யிலான ஐ.தே.கட்சியின் செயலானது சோல்பரியாப்பு சிறுபான்மையினரின் பாகுபாடுகளுககு எதிராக வழங்கிய 29(2)ம்சரத்தின்உத்தரவாதத்தைஎதுவித பிரயோசனமும் அற்றதாகியதோடு பிரித்தானியர் அறிமுகம் செய்து வைத்த ஒற்றையாட்சித்தனமையிலான பெரும் பான்மை ஜனநாகயமானது (MAJORTA RIONIDEMOCRACY)6]L('id'LITóla)LD இனத்தின்ஜனநாயகமாக செயற்படுத்தப் பட முடியும் என்பதையும் நிரூபித்து விட்டது. இந்நடைமுறையே இன்று இலங்கை ஒரு போர்க்களமாவதற்கு ஆரம்ப வழியை காட்டிக்கொடுத்தல் என்றால் தவறாகாது. இது தொடர்பாக ஐ.தே.கட்சியினர் மற்றுமொரு சாதனையாக 1949ம் ஆண்டின் தேர்தல் கூட்டத்திற்கான திருத்தம் அமைந்தது. பிரஜாவுரிமை உள்ளவர்களுக்குமட்டுமே வாக்குரிமை என்னும் இச்சட்டம் மலையகத்தமிழர்க ளின் அடிப்படைஅரசியல் உரிமையான வாக்குரிமையைபறிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. இச்சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் வாக்களித்த ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்காங்கிரஸ் உறுப்பினர்களின்செயற் பாடானது அவர்கள் தொடர்பான மேற்கூறிய கூற்றை மெய்ப்பிப்பதாக அமைகின்றது. 1948 - 1956ம் ஆண்டிற்கிடைப்பட்ட ஐ.தே.கட்சியானது ஆங்கிலம்படித்திருந் தவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந் ததோடு மலையக மக்கள் தவிர்ந்த ஏனையவிடயங்களில் மிகவும்மிதவாதப் போக்கையே கடைப்பிடித்து வந்தது. மேலைத்தேயஜனநாயகப்பாணியையும் காலனித்துவக் கலாசாரங்களுக்குக் கட்டுப்படான வகையில் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் வழங்கும் விதத்திலான அதன்ஆட்சிக்காலமானதுதேசியரீதியில் பலமுரண்பாடுகளுக்குவித்திட்டது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்
ஒக்.23, 1996
:4%
გემჯ2%
ஆரம்பம் முதல் ஆங்கிலம் கற்க வைப்பதற்கான காரணமாகிவும் பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வணிக முதலாளித்துவத்தின் வளர்ச்சிபோன்றவற்றின்காரணமாகவும் பொருளாதார ரீதியாகவும் சமூகரீதி யாகவும் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு வந்த கிராமிய மக்களின் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது.இலங்கைசுதந்திரமடைந் ததைத் தொடர்ந்து மிகத்துரிதமாக மேலெழுந்த இம்மக்களின் சமூகப் பொருளாதார எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையிலான ஆக்கபூர்மான மாற்றத்தை ஏற்படுத்த ஐ.தே.கட்சி தவறிவிட்டது. கிழக்கிலங் கையில்மேற்கொள்ளப்பட்டகுடியேற்றத் திட்டங்களைத் தவிர வேறு எவ்வகை யிலும் இம்மக்களின் தேவைகளைப்
பூர்த்திசெய்யக்கூடிய தகுதியை ஐ.தே.கட்சிகொண்டிருக்கவில்லை, எனவே இவற்றின் விளைவாக
விரக்திக்குட்பட்ட கிராமிய மக்களின் எதிர்ப்புணர்வுகளை இனவாத ரீதியில் அணிதிரட்டசிங்கள பெளத்த சக்திகள் முன்வந்தன. கிராமிய மக்களின் சமூகப் பொருளதாரப் பிரச்சினைகளுக்கான சமூகப்பொருளாதார காரணிகளை கண்டறிய முற்படாமல் அவற்றின் தீர்விற்கான சமூக பொருளாதார ഖിഖഞ&#ഞണ് Gudi) Qas, TGTGITTLD) தமிழர்களுக்கெதிரான இனவாத அடிப்படையில்இந்நாட்டைஒருசிங்கள பெளத்த நாடாக மாற்றுவதற்கு இம்மக்களின்எதிர்ப்புணர்வுவகைகளைப் பயன்படுத்தி அணிதிரட்டுவதில் பல பேரினவாத அமைப்புகள் ஈடுபட்டன. இவ்வகையாக கிராமம் கிராமமாகச் சென்று அணிதிரட்டிமக்கள் சக்திகளைப் பயன்படுத்திஅரசியல் மட்டத்தில் தமது குறிக்கோள்களை அடைவதற்காகப் பேரம் பேச இச்சக்திகள் முயன்றன. எவ்வகையிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடவேண்டும் என்னும் நிலைப்பாட்டில் இருந்த எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்காவுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பாக மாறியது. எனவே இச்சக்திகளின் சிங்கள பெளத்த மயக் கோரிக்கைகளுக்கு தனது முழு ஆதரவையும் உத்தரவாதப்படுத்திய தோடு அதன் ஆரம்பநடவடிக்கையாக 1956ம் ஆண்டுத் தேர்தலில் பிரதான வாக்குறுதியாக சிங்கள மொழியை மட்டுமே ஆட்சிமொழி ஆக்குவதற்கான வாக்குறுதியை முன்வைத்தனர். பண்டார நாயக்கா இதுகாலவரையில் ஒரு தீவிர இனவாத நிலைப்பாட்டை நோக்கிச் செயற்படுவதைத்தவிர்த்து வந்தஐ.தே. கட்சியும் இதேகோரிக்கையை இத்தேர்த லில் முன்வைத்தது. ஐ.தே.கட்சியினுள் இருந்த இனவாதியான ஜே.ஆர்.ஜயவா தனவின் இனவாத எதிர்பார்ப்பைக் கட்சியின்மூலம் முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. 1940களில் தேசிய சட்டசபையில் சிங்களம்மட்டுமே அரசமொழியாக்கப் பட்டவேண்டும் என்னும்கோரிக்கையை முன்வைத்தவர் ஜே.ஆர். ஜயவர்த்தன என்பதுவும் இங்கு குறிப்பிடப்படல் வேண்டும் 1956ம் ஆண்டு ஏற்பட்டஇந்த நிலைம யைானது ஒருபுறம் தேசிய அரசியலை மிதவாதப் போக்கிலிருந்து இனவாதமயப் படுத் துவதற்கான செயற்பாட்டின் ஆரம்பமாகவும் பிரதான அரசியற் கட்சிகளுக்கிடையில் தமிழர் எதிர்ப்புணர்வையும், சிங்கள பெளத்த பேரினவாதப் போக்கை முன்னெடுப்ப தைப்பிரதானபோட்டியாகவும்கொண்ட அரசியல் நடைமுறையின் ஆரம்பமா கவும் கருதப்படல் வேண்டும். இலங்கைத் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களைப்பூர்த்திசெய்வதை நோக்கமாகக்கொண்டு 1957ம் ஆண்டு தமிழரசுக்கட்சியுடன் அரசு செய்து கொண்டபண்டாரநாயக்கா-செல்வநா பகம் ஒப்பந்தத்தைச் செயற்படுத்த விடாதுதடுப்பதற்கான எதிர்ப்பணிக்குத் தலைமை தாங்கிய ஐ.தே.கட்சியின் ஜே.ஆர்.ஜயவர்த்தன இந்நாட்டை ஒரு போர்க்களமாக்கியதில் பண்டாரநாயக்கா
தம்பதிகளுடன் சமபங்ை கெளரவத்தை தட்டிக்கொ தன் ஆரம்பநிகழ்வாகக்கெ
1965 - 797
1965ம் ஆண்டு ஐ.தே.கட்
வரத் தமிழரசுக்கட்சி டட் நாயகம் ஒப்பந்தத்தை நிப வைத்து ஒத்துழைப்பு வழங் சேனநாயக்கவின் தளர்ந்த துவம், சாதுவான சுபாவ கட்டத்தில் தீவிர இனவாத ஏற்பட வழிவகுக்கவில்ை அவ்வொப்பந்தத்தைநடை தக்கூடிய துணிவும் அ இருக்கவில்லை. பூரீலசு. சிங்கள பெளத்த இனவா எதிர்ப்பை முறியடிப்பதற் யானநடைமுறையைமேற் தவிர்த்துப்பேரினவாத ச பணிந்து போன ஐ.தே.கட் மையானது இனவாதப் மேலும்வளரவழிவகுத்தது 1964ம் ஆண்டு செய்துசெ சிறிமா - சாஸ்திரி ஒப்பந் முறைப்படுத்தும் சட்டம்1 ஐ.தே.கட்சியினால் நிறை கப்பட்டு மலையகத்தமிழர் படுவது சட்ட ரீதியாக உ டுத்தப்பட்டது.இச்சட்டத் இலங்கைத் தொழிலாளர் தமிழரசுக்கட்சி ஆகியவர் மன்றப் பிரதிநிதிகள் பாரா வாக்களித்ததன் மூலம் இ மக்களின்நாடுகடத்தலுக்கு செயற்பட்டுள்ளனர். 1977ம்ஆண்டுவரை ஐே பாரியளவில் எவ்விதத்த அரசியலில் ஏற்படுத்திய முடியாது. 1970 - 1977 காலகட்டத்தில் முக்கூட்டு எதிரான எதிர்ப்பரசியை மூலமும் அவ்வரசின்தவ சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் வரலாற்றில் வெற்றியை 1977ம் ஆன் அடைந்தது ஐ.தே.க. ஆண்டுவரை நீடித்த ஆட்சியேஇலங்கையின் தாக்கங்களுக்கு வழிவகு தார்மீக ஆ சிறிமா பண்டாரநாயக்க 1977 ஆண்டின் ஜனந அடக்குமுறை ஆட்சியை ஜனநாயக கடமைப்பா (தர்மிஷ்ட) ஆட்சியை என்ற வாக்குறுதியின் தான் ஐ.தே.கட்சி 1977 யைத் தட்டிக்கொண் ஆண்டின்தேர்தல்வாக்கு
ԱյլDIT6UT6)6ւյ|| || 9, குறிப்பிடலாம். 1 ஜனநாயக மரபு நடக்கக்கூடிய தார்மீ ஏற்படுத்துவது. 2 இனவாத முரண்பாட் வழிவகைகளில் அரசி தீர்ப்பது. 3. திறந்த சந்தைப் பொ அபிவிருத்திச்செய்வது.
இனஉற 1977 -94ம் ஆண்டிற்சி வருட காலகட்டத்தில் : ஆட்சியில் மிகவும் கருதப்படவேண்டிய மாக இனவாதமுரண்பா ளலாம்.1977ம் ஆண்டி ஐ.தே.கட்சியின் வி 'தமிழ் பேசும் மக் பிரச்சினைகளுக்கு மு வேண்டியிருக்கிறது எ கட்சி ஒப்புக்கொள்கின் னைகளுக்குத்தீர்வுகா யில் தனிநாட்டைகோரு ஆதரவளிக்க அவர்கள் பட்டுள்ளார்கள் முழு பொருளாதார அபிவிரு படும் தேசிய ஒருமை
ஒற்றுமையையும் கரு
னைகள் காலதாமதமின்
 
 

வகிக்கும் Tள முயன்ற CGTGTGOTTLD.
சி ஆட்சிக்கு S - (sic)a ந்தனையாக கியது. டட்லி தலைமைத் pம் இக்கால முரண்பாடு ல. எனினும் முறைப்படுத் |வ்வரசுக்கு BỦ_ố] Đ_LLIL சக்திகளின் குத் தேவை கொள்வதைத் திகளுக்குப் சியின்நிலை போக்குகள்
. ITGTGITILL தத்தை நடை 67ம் ஆண்டு வேற்றி வைக் நாடுகடத்தப் த்தரவாதப்ப தை ஆதரித்து காங்கிரசும், றின் பாராளு ளுமன்றத்தில் ந்த அப்பாவி உடந்தையாக
கட்சியானது ாக்கத்தையும் து என்று கூற 3;ن) Lt''|''Lu''' L. முன்னணிக்கு நடத்தியதன் றுகளைதமக்கு பதன்மூலமும் மாபெரும் ண்டு தேர்தலில் Lý], 1994tñ அக்கட்சியின் அரசியலில் பல தது.
இ)
T6álói 1970ாயக விரோத எதிர்த்து ஒரு டுள்ள தார்மீக ஏற்படுத்துவது அடிப்படையில் ல் இவ்வெற்றி டது. 1977ம் றுதிகளில்முக்கி
மூன்றைக்
ளை மதித்து க ஆட்சியை
GOL-360TDITU9.
யல் ரீதியகத்
ருளாதாரத்தை
GOLULILL 17 தே.கட்சியின் முக்கியமாகக் ரசியல் விடய GOLGuLu QN9, MTGT தேர்தலுக்கான ஞாபனத்தில் ள் பல்வேறு கம் கொடுக்க ன்பதை ஐ.தே. து. தமது பிரச்சி ாப்படாதநிலை இயக்கத்திற்கு நிர்ப்பந்திக்கப்
தேசத்தினதும்
திக்குத்தேவைப் ப்பாட்டையும், இந்தப் பிரச்சி மித்தீர்த்துவைக்
கப்பட வேண்டும் என்பதை கட்சி உணருகிறது. கட்சி பதவிக்கு வந்ததும் பின்வரும் துறைகளில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இருந்து வரும் குறைகளைத் தீர்ப்பதற்கு இயன்ற எல்லா நடவடிக் கைகளையும்மேற்கொள்ளும்
1. கல்வி
2. குடியேற்றத்திட்டங்கள் 3.தமிழ்மொழியைப்பயன்படுத்துதல் 4. பொதுக் கூட்டுத்தாபனங்களிலும் அவையொத்தநிறுவனங்களிலும்வேலை வாய்ப்புக்கள். இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சர்வகட்சி மாகாநாட்டைக்கூட்டி அதன் முடிவுகளைநடைமுறைப்படுத்துவோம். அதே விஞ்ஞாபனத்தில் அரசயாப்பு என்ற பகுதியில் 'சிங்களம் பேசாத மக்களின்பிரச்சினைகளை ஆராய்வதற்கு கூட்டப்படவிருக்கின்றசர்வகட்சிமாநாடு பற்றிய பிரேரணை புதிதாக உருவாக் கப்பட விருக்கும் அரச யாப்பில் உள்ளடக்கப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.அதே தேர்தலில்தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக்
கோரிக்கைக்கான மக்களின் ஆணையைக்
கோரிப் போட்டியிட்டது என்பதை மனங்கொள்ளல் வேண்டும்
தமிழ் ஈழக்கோரிக்கையை தடைசெய்வ தற்கோ தனிநாட்டை உருவாக்கு வதற்கோ தமிழரிடையே இயங்கும் எந்தவொரு இயக்கத்தையும் அடக்கு வதற்கோ ஐ.தே.கட்சி மக்களின் ஆதர வைக் கோரவில்லை என்பதும் குறிப்பி டப்படல் வேண்டும். தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியற் பிரச்சி னைகள்தீர்க்கப்படாமையே தனித்தமிழ்
நாட்டைஉருவாக்கும் முயற்சிக்கு அவர்
கள் ஆதரவு வழங்குவதற்கு அவர்களை நிர்ப்பந்தித்தது என்பதுவே ஐ.தே.கட்சி யின்நிலைப்பாடாக இருந்தது.இவ்வாக் குறுதியானது முக்கூட்டு முன்னணி அரசின் இனவாத கொடுமைக்கு பாலை வார்த்தசெய்தியாக அமைந்தது. ஐ.தே. கட்சியின்தமிழ்த்தலைவராகத்திகழ்ந்த தொண்டமான் அவர்களின் முயற்சியி னால் தான் ஐ.தே.கட்சிஇவ்வகையான நிலைப்பாட்டைஎடுத்தது என அவரும் தப்பட்டம் அடித்துக்கொண்டமையும் இங்குகுறிப்பிடப்படல் வேண்டும். எனினும் ஆறுக்கு ஐந்து பங்கு பெரும் பான்மை ஆசனங்களுடன்பதவிக்குவந்த ஐ.தே.கட்சியானது இப்பிரச்சினையைத் தீர்க்க எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.1978ம்ஆண்டின்யாப்பு வரைவுவெளியிடப்பட்டபோது தேர்தல் வாக்குறுதியானது சர்வகட்சி மகாநாடு பற்றிய பிரேரணையோ அல்லது தமிழ் மக்களின் சமத்துவம் பற்றிய உத்தரவா தமோஉள்ளடக்கப்படவில்லை. மாறாக சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை உத்தரவாதப்படுத்துகின்ற மற்றுமொரு அரசியல் யாப்பானது தமிழ் மக்களின் பங்குபற்றுதலின்றி நிறைவேற்றப்பட்ட வரலாற்றைஐ.தே.கட்சிபடைத்தது.
மாவட்ட அபிவிருத்திச்சபை சர்வகட்சிமகாநாட்டைக்கூட்டுவதற்காக வாக்குறுதியளித்தஐ.தே.கட்சி அரசியற் கட்சிகளின் தெரிவுக்குழுவொன்றை ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் விக்டர் தென்னகோனின் தலைமையில் நியமித் தது. இத்தெரிவுக்குழுவை இடதுசாரிக் கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகள் பகிஷ்கரித்தன. த.வி.கூட்டணி இதில் பங்குபற்றியது. இதன் பிரதிநிதியாக கலாநிதிநீலன்திருச்செல்வமும், ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் அரசியல் ஆலோசகராகஇருந்தவரும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்அவர்களின்மருமகனான பேராசிரியர் ஏ.ஜே.வில்ஸனும் இக்குழு வின் உறுப்பினர்களாவர். இக்குழுவின் இறுதிச்சிபாரிசுகள் இவ்விருதமிழர்களா லும் நிராகரிக்கப்பட்டவையாக அமைந்தது. இதன் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனஅவர்களுக்குஎதுதேவையோ அதை சிபாரிசாக முன்வைக்க முயன்ற தால்இது ஒரு நேர்மையற்ற முயற்சியாக முடிவுற்றது. எனினும் இதன் சிபாரிசு மூலம் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட அவியிருத்திச்சபைகளுக்கானதேர்தலில் த.வி.கூட்டணி போட்டியிட்டதோடு
அந்நடைமுறையிலும் பங்குபற்றியது. ஆனால் வெறும் நிர்வாகப் பன்முகப்ப டுத்துதலை மட்டும் அடிப்படையாகக் கொண்டஇச்சபைகள் எவ்வித பிரயோ சனமும் அற்றவிதத்தில் செயலிழந்தது.
யுத்தப்பிரகடனம்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர் பாக 1977இல் ஐ.தே.கட்சி அளித்த வாக்குறுதிகள் பலவழிகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதோடு ஏழாண்டுகால (7077) சிறிமா பண்டாரநாயக்காவின் இனவாத அடக்குமுறை ஆட்சியின் கொடூரங்களிலிருந்துவிடுதலை பெறக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும் என்னும்
ளாராக நியமன ஹிட்லர் பாணியி இருந்தும் குறிப்பா லிருந்தும்எல்லாவ அச்சுறுத்தல்களை ELLOGITLIGILLIT திகதிக்கு முன் GJELLULL'ILLGÅ) C. JEL: IL COGITIGAL LILUL இச்சம்பவமானது 1. ArisoiT (lUGT. இராணுவபலத்தி வதையும் 2.அதற்கெதிராகத மெலெழுந்தபோர (GI) 3, MT 3) a) 9, GM GÖT
நம்பிக்கையும் வலுப்பெற்றிருந்தது. இவ்வெதிர்பார்ப்பானது ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள் தமக்குத் தேவை யான அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொண்டதுடன் அவரின் சுயரூபத்தை வெளிக்காட்டியதுடன் வலுவிழக்க ஆரம்பித்தது.இச்செயலானது ஜே.ஆர். மீது நம்பிக்கை வைத்திருந்த த.வி. கூட்டணியினருக்கு ஒரு இக்கட்டான நிலைமையைத் தோற்றுவித்தது. மறுபுற த்தில்தனித்தமிழ்நாட்டுப்போராட்டத்தில் இறங்கியிருந்த தீவிரவாத இளைஞர் இயக்கங்களுக்குத்தமது போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது.
நிலைமைகள் இவ்வாறிருக்க தமிழர்க ளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் வளர ஆரம்பித்தன. ஐ.தே.கட்சி அளித்த வாக்குறுதியை நம்பியவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த ஒரு மாபெரும் நிகழ்வாக 1979ம் ஆண்டு ஜூலை மாதம் ஜே.ஆர் -győlőTGLITiú பிரகடனம் அமைந்தது. அவசரகால நிலைமையைப்பிரகடனம் செய்து தனது மருமகனானபிரிகேடியர் வீரத்துங்கவை வடமாகாண இராணுவப் பொறுப்பா
தொழிப்பதையும் 3. அரசியற் பிர மக்களின் பிரச் நடைமுறைகளி ரீதியில் தீர்ப்பத பொறுப்புமுழுை துப்பாக்கிகளுக்கு ஒப்படைக்கப்ப தெளிவாகவிளக் இந்தப் படுகொ னெடுப்பதற்குத் ரங்ளை இராணுவ 9, T9, LI LILLI rii, 9, Va பாராளுமன்றத்தி இவ்வனைத்து அப்போதைய அ கே.டபிள்யூ.தே துரை செளமிய ஆகிய தமிழ ஆதரித்துச்செய பதவிகளை தக்க என்பதையும் வேண்டும் இந்நடைமுறை பாட்டை முழுை படுத்துவதற்கு ெ fl GM), Lo Li (:

Page 9
ஜே.ஆர். முழுவதிலும் மாவட்டத்தி பயங்கரவாத றுக' எனக் FübLuis 31 lb) மை பூர்த்தி
ம் எனவும்
ாதிக்கத்தை நிலைநாட்டு
கள்மத்தியில் ள இனப்படு 9ó60 fr
பான தமிழ் அரசியல்
360TDTUS Bla) (T9, golli'i ாணுவத்தின் ாக்களுக்கும் பயும் மிகத்
த்தை முன் ான அதிகா பழங்குவதற் L3 g LL) ற்றப்பட்டது. றகளையும் யில்இருந்த செ.இராஜ
ITGROTLLDIT GÖT
(49 G0)LDULJIT895 அமைச்சர் 19, IT GroTLGBTst
குறிப்பிடல்
|ன முரண் ணுவமயப் தோடு தமது
ட த தை
முன்னெடுப்பதற்கான ஒரே வழியாக ஆயுதப்போராட்டத்தை மட்டுமே தமிழ் மக்களுக்குஉரிமையாக்கியது.
இனப்படுகொலை
ஐ.தே.கட்சியின் ஒரு விஷேடதந்திரோ பாயமாக அமைந்தது இனக்கலவரங் களை ஊக்குவிக்கும் செயலாகும். இக்கட்சிபதவிக்குவந்துசிலமாதங்களில் 1977ஆவணிப்படுகொலை நடைபெற் றது. அதன் பிறகு 1981ம் ஆண்டும் 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிரானபடுகொலைகள் நடைபெற்றன. தமது கட்சிக்கெதிராக தென்னிலங்கையில் விரக்தியுற்றுள்ள சிங்கள இளைஞர்கள் கிளர்ந்தெழத்
நடாத்தப்பட்ட தாக்குதலானது இன முரண்பாட்டை சர்வதேசமயப்படுத்து வதற்கும், ஆயுதப்போராட்டம் மூலம் தனிநாட்டுக்கோரிக்கையை வென்றெடுப் பதுதான்தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு என்னும் மனநிலையை சர்வதேச ரீதியாக ஏற்படுத்துவதற்கும் வழி வகுத்தது.
இராணுவமயப்படுத்துதல்
1979ம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த் தனவினால் பிரகடனம் செய்து ஆரம் பித்து வைக்கப்பட்ட தமிழர்களுக் கெதிரானபடுகொலைநடைமுறையானது 1983ம் ஆண்டின் படுகொலையைத்
ச.பாலகிருஷ்ணன்
தயாராகின்றார்கள் என்பதை உணர்ந்த
ஐ.தே.கட்சியினர் அவர்களின் அவதா னத்தைத் திசைதிருப்பும் நோக்கமாக 1983ம் ஆண்டின் இனப் படுகொலை நடாத்தச் செயற்பட்டுள்ளனர். தமிழர்க ளுக்கெதிரானகலவரம் ஒன்றைத்தூண்டி விடுவது தொடர்பாக ஐ.தே.கட்சியின் தலைவர்கள்கட்சியின்தலைமையகத்தில் ஒன்றுகூடிதிட்டமிட்டு செயற்படுத்தினர் என்பது நிரூபிக்கப்பட்ட விடயமாகும். இம்மூன்று இனப் படுகொலைகளின் போதும் ஆட்சித்தலைமை பொறுப்பை ஏற்றிருந்த ஜே.ஆர். ஜயவர்த்தன சட்டத்தையும், ஒழுங்கையும் உறுதிப் படுத்தும் நடவடிக்கைகளை சில தினங்களுக்குப்பின்போட்டுவிட்டு அரச பயங்கரவாதத்தின் கைக்கூலிகளாக செயற்படும் இராணுவ, பொலிஸ் துறையினரும் இனவாதக்குண்டர்களும் தமக்குத் தேவையான வகையில் தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளைய டிப்பது, தீவைத்துக் கொழுத்துவது பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது, தமிழர்களைக் கொலை செய்வது போன்ற செயற்பாடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
1983ம் ஆண்டு தமிழர்களுக்கெதிராக
தொடர்ந்துமாபெரும் யுத்தமாக உருவெ டுக்கும் வகையில் அரசு செயற்பட்டது. இப்படுகொலையுத்தத்திற்கு ஒரு அமைச்சையும் ஏற்படுத்தி அதற்குத் தேசிய பாதுகாப்பு அமைச்சு எனப் பெயரிட்டு இப்பொறுப்புலலித்அத்துலத் முதலி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.இதன் விளைவாக ஒருபுறத்தில் இராணுவம் விஸ்தரிக்கப்பட்டதோடு மறுபுறம் சிங்களமயப்படுத்தப்பட்டது. இவற்றை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் மத்தியில் செயற்பட்டஆயுதப்போராட்டம் குழுக்க ளுக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கியது. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அரசின் இந்திய எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாகசீற்றம்கொண்டஇந்திய அரசு இலங்கை அரசை மண்டியிட வைப் பதற்காக இப்பிரச்சினையைப் பயன் படுத்த முன்வந்தது. தமிழ் இளைஞர் களின்போராளிக்குழுக்களுக்குஆயுத ங்கள் பயிற்சித்தளங்கள்போன்றவற்றை வழங்கிஇந்த இராணுவமுனைப்புகளை வளர்த்தெடுக்க உதவியது. யுத்தப் பிரகடனத்தின்மூலம்தனது பேரினவாதப் போக்கைமிகத் தெளிவாக வெளிக்காட் டிய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களின் 'தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துச் சரணடையும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தைநடத்தமாட்டேன்' என்ற நிலைப்பாடானது யுத்தத்தை மேலும்
வளர்த்தெடுப்பதற்கு வடகிழக்கு எல்ை வாழ்ந்துவந்த தமிழ் டித்து விட்டு அ திட்டமிட்டவகையி றங்களை ஏற்படுத் இளைஞர்களுக்கு அப்பிரதேசங்களி பாட்டைவளர்த்தை Gra)LUHfG.606IT g மாகாணத்திற்குஅை திட்டமிட்டவகையி கலவரங்களை ஏற் போன்ற பல்வேறு முரண்பாட்டை ெ கவனம் செலுத்திய இப்பிரச்சினையின் வருட காலத்தில் எதையும் செய்யவி இச்செயல்களைே மறைக்கும் அளவி போராளி அமைப் அவர்களின்இனவ கைகளும் பொறுப் அரசின் அராஜக நியாயப்படுத்திக்ெ சூழ்நிலையை ஏற்ப 1987ம் ஆண்டு ஐ. சினையின் தீர்வி சரணடைந்தது. 2. L6MLJI) 5605601 முறைப்படுத்துவதி நேர்மையும், கடை பெளத்த ஆதிக்க முறியடிப்பதற்கான மையும்இம்முயற்சி செய்தது. அதன்பின் ஆரம்ப இராணுவமும், வி மிகவும் மிலேச்சத் பொதுமக்களைக் நடவடிக்கைகளை பகுதிக்கானபொரு விதித்ததன்மூலம் பழிவாங்குவதில் ஜே.ஆர் ஜயவர்த எல்லாத்தமிழர்களு மனநிலையை வுே வழிகளிலும் செயற் sa/ra/7/777
ஆயுதப்போராளிக கமாகக்கொண்டத இந்த யுத்தமுனைய 5 GOT3 ITY 5 (590 தொழிப்பதையும் கொண்டதாக அை ஆண்டு யாழ் நூல முதல் பாடசாலை உட்பட பல்வேறு இராணுவத்தினர் இருந்துள்ளனர். அவ்வப்போது ே இக்கலாசாரப்படுே பொறுப்பைத் த போட்டுவிட்டு : அரசுகள் முயலுவ: போக்காகும்.முழுை படுத்தப்பட்டஇர தேவையான வகை படுவதற்கு அனு ழைப்பை வழங்கு றுப்புகளிடமிருந்து அடக்குமுை துஷ்பிர ஐ.தே.க. தயாரித் குடியரசு யாப்பு 6 விட மனித உரிை வாதத்தை முன்ெ 936 fla) LD50 பாதுகாத்துக்கொள் நிறுவனரீதியான6 ஏற்படுத்தப்படவி 17வருட ஆட்சியி அவசரகால விதிமு தடைச்சட்டம் பே சட்டங்கள் மூலம் ளன. இச்சட்டங்க மனித உரிமைகை தற்கு அரசஅடக்கு சட்டரீதியான பா.
 
 

ஒக்.10 - ஒக்23, 1996,
வழிவகுத்தது. லக் கிராமங்களில் மக்களை விரட்டிய |ப்பிரதேசங்களில் ல்சிங்களக்குடியேற் தியமை, இக்கிராம ஆயுதங்கள் வழங்கி ல் ஆயுதமுரண் ம,கொழும்பிலிருந்து அணிதிரட்டி கிழக்கு ழத்துச்சென்று அங்கு ல் தமிழ்-முஸ்லிம் படுத்த முயன்றமை வகையிலும் இம் பளர்த்தெடுப்பதில் ஐ.தே.க அரசாங்கம் தீர்விற்கு இந்த 17 ஆக்கபூர்வமான வில்லை. இவ்வரசின் lULUGÖGN) (TLD) (UDL}} ற்கு ஒரு சில தமிழ்ப் புகள் செயற்பட்டன. ாதரீதியான நடவடிக் பற்றதாக்குதல்களும் செயற்பாடுகளை காள்ளத்தேவையான டுத்திக்கொடுத்தது. தே.க. அரசு இப்பிரச் ற்கு இந்தியாவிடம் இலங்கை இந்திய I (p68) DLJT9 (500Lற்குத் தேவையான மப்பாடும், சிங்கள, த்தை அரசியலில் ா தயார் நிலையின் யையும்தோல்வியுறச்
மானபோராட்டத்தில் டுதலைப் புலிகளும் தனமான வகையில் இலக்காகக் கொண்ட அதிகரித்தனர். வட ளாதாரத்தடைகளை அப்பாவிமக்களைப் பிரேமதாச அரசு னவை மிஞ்சியது. நம்புலிகள் என்னும் ரூன்றவைக்கப்பல பட்டுவந்தது. படுகொலை ளைஒழிப்பதை நோக் ாகக் கூறப்படுகின்ற பில் தமிழ் மக்களின் ங்களை இல்லா உள்நோக்கமாகவே மந்துள்ளது. 1981ம் கம் எரிக்கப்பட்டது கள் கோவில்கள் அழிவுகளுக்கும்
95 TOT 600TLDT35
மற்கொள்ளப்படும் காலைதொடர்பான னிநபர்களின் மீது ;ப்பித்துக்கொள்ள பம் ஒரு வழமையான மயாகஇனவாதமயப் ணுவத்தை அதற்குத் பில் செயற்படுவதற்கு மதி வழங்கி ஒத்து ம் அரசுகள் இப்பொ தப்பிவிடமுடியாது.
ரயும் அதிகாரத் யோகமும்
1978ம் ஆண்டின் னைய யாப்புகளை கள் பற்றிய உத்தர வத்தது. ஆனால் நடைமுறையில் பதற்குத்தேவையான ற்பாடுகள் எவையும் ஸ்லை. இக்கட்சியின் ல் 15 வருடங்களும் றைகள் பயங்கரவாத ബ്ര ട്രILän(Uബ് ஆளப்பட்டு வந்துள் ாானது அடிப்படை ா மீறிச்செயற்படுவ முறையாளர்களுக்கு
காப்பை வழங்குப
வையாகும். நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட்டால் அவற்றை சமாளிப்பதற்கு போதிய அதிகாரங்களைப்பயன்படுத்துவதற்கும் அதற்காகத் தற்காலிகமாக மக்கள் அனுபவித்துவரும் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துவதுமே அவசரகால விதிமுறைகளின்நோக்கமாகும், ஆனால் ஐ.தே.கட்சி ஆட்சியைப் பொறுத்தவரையில் அவசரகால அடக்கு முறைச்சட்டங்கள்சாதாரண விவகாரங்க ளுக்கும் பயன்படுத்தும் நிலைமையை ஏற்படுத்தியது. 1980ம் ஆண்டு 300ரூபாய் சம்பள உயர்வைக் கோரி வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர் களை வேலையிலிருந்து நீக்கிவிடல், மக்களின் உரிமைப்போராட்டங்களை முறியடிக்க அரச சார்பற்ற நிறுவனங் களின் செயற்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவை நியமித்தல், பாடசாலை அபிவிருத்திச் சபைகள் ஏற்படுத்தல் போன்ற சாதாரண சட்டங் களின்அடிப்படையில்அணுகவேண்டிய விடயங்களையெல்லாம் பலாத்கார வழிமுறைகளில் அணுகுவதற்கு இந்த அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தி வந்துள்ளது ஐ.தே.கட்சி
1977 வரை ஆட்சிசெய்த சிறிமாபண்டார நாயக்காவின் அரசு அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்திய விதத்தின் கரானமாகச் சலிப்புற்ற மக்கள் அவர்க ளைப்படுதோல்வியடையச்செய்தார்கள் என்பது ஒருமுக்கிய விடயமாகும்.இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால் 1977ம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்றபொழுது அதைத்தடுத்து நிறுத்தத் தமது அதிகா ரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வந்த ஜே.ஆர்.ஜயவர்தன அவசரகாலச் சட்டத்தை பிரகடனப் படுத்தி இனப் படுகொலையை கட்டுப்படுத்தும்படி விடுக்கப்பட்டகோரிக்கையைநிராகரித்து "அவசரகால நிலைமையை பிரகடனம் செய்யநாம் விரும்பவில்லை. அவ்வாறு செய்தல் மக்களின் சுதந்திரங்களை அறவே ஒழிப்பதாகும் குறிப்பாக கைது செய்தல் தடுத்து வைத்தல், ஆகியவற் றைப் பொறுத்தவரையிலும் அத்தோடு பாராளுமன்றத்தை தவிர்த்துவர்த்தமானி மூலம் சட்டங்களை இயற்றுவதற்கும் வழிகோலும்' எனக்கூறினார். ஆனால் அவர் தலைமையிலான 11 வருட ஆட்சியில் ஒன்பது வருடங்கள் அவசரகாலச்சட்டத்தைப் பிரயோகித்த அடக்குமுறையஆட்சியாகவே இருந்தது. மனிதஉரிமைப்பாதுகாப்புசிறுபான்மை இன உரிமைப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மக்களின் மனம் உருகத் தலைவர்கள் பேசுவதும், அதே அரசில் ஒருசாரார் அதற்கு மாறாக செயற் படுவதும், டி.எஸ் சேனநாயக்கவின் ஆட்சியிலிருந்து இன்றைய சந்திரிகா ஆட்சிவரை காணக்கூடிய ஒரு விடய மாகும். அனுதாபங்களை வார்த்தைக ளாலும் அடக்குமுறையைச் செயற்பாட் டாலும் வெளிப்படுத்துவது இலங்கை அரசியலில் ஒன்றும் புதிய விடயமல்ல. இன்றைய அரசும் சமாதானத்தையும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெறும் வார்த்தைகளுக்குக்கட்டுப்படுத்திவிட்டு யுத்தத்தை நடைமுறையில் நடத்திக் கொண்டிருப்பதுவே சிறந்த உதாரண
மாகும். ஜே.ஆர். ஜயவர்தனவின் தார்மீக ஆட்சியில் இரண்டு தந்திரோபாயங்கள்
பயன்படுத்தப்பட்டன. ஒன்று இன முரண்பாட்டைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அடக்குமுறைச்சட்டங்களைதனது ஆட்சியின் ஆயுதமாக்கிக்கொள்ளல் இரண்டாவது அவ்வாயுதத்தைப் பயன்படுத்தித் தென்னிலங்கையில் அரசியல்ரீதியில் விடுவிக்கப்படுகின்ற சவால்களை முறியடிப்பது இந்தத் தந்திரோபாயமானதுஇனமுரண்பாட்டை இந்நாட்டின் கேந்திரப் பிரச்சினையாக உருவெடுக்கவும் இலங்கையின் எல்லா அம்சங்களிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பலமான பிரச்சினை யாகவும் உருவாக வழிவகுத்தது.
இனமுரண்பாட்டைத் தீர்ப்பது என்பது"
ஆட்சியாளர்களுக்கு ஜனநாயகவிரோத ஆட்சியை தொடர்வதற்கு முடியாமற் போகும் என்பதே இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் அவர்கள் காட்டும் தாமத்திற்கான முதற் காரணமாகும் என்பவையாகும்.அதிகாரத்துஷ்பிரயோ கம், அடக்குமுறை, ஊழல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட ஒரு ஆட் சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஐ.தே.கட்சியின்இந்தப்17 வருடஆட்சி அமைந்தது. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள் வதற்காக முழுமையாகப் பலாத்கார வழிகளில் செயற்பட்டது ஐ.தே.கட்சி 1981ம் ஆண்டு யாழ் மாவட்ட சபைகளுக்கானதேர்தலில் ஆரம்பமாகி அவ்வரசின் ஜே.ஆர். பிரேமதாச தலைமைகளில்நடத்தப்பட்டதேர்தல்கள் மிகவும் ஊழல் மலிந்தவைமட்டுமல்ல, ஊழலில் ஈடுபடாவிட்டால் தேர்தலில் வெல்லமுடியாது என்றநிலைமையைத் தோற்றுவித்தது. ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தின் மொத்த விளைவுகளாகப் பின்வருவன வற்றைக்குறிப்பிடலாம். 1. பண்டாரநாயக்காதம்பதிகளின்ஆட்சி தனித்தமிழ் ஈழக்கோரிக்கை ஏற்படுத்து வதற்குத் தேவையான அரசியல் அடிப்படையைஏற்படுத்திக்கொடுத்தது. ஆனால் ஐ.தே.கட்சியின் ஆட்சி அக்கோரிக்கையை வென்றெடுப்பதற் கான ஆயுதப்போராட்டம் நடத்தப் படுவதற்கானஇராணுவ அடிப்படையை ஏற்படுத்திக்கொடுத்தது. 2. பலாத்கார ஆட்சியின் விளைவாக வடகிழக்கு மற்றும் தென்னிலங்கையின் முரண்பாடுகளின் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்ததோடு முழு இலங் கையையும் யுத்தக்களமாக்கியது. 3. பொலிஸ், இராணுவம் உட்பட அரச நிறுவனங்களை இனவாதமயப்படுத்
தியதோடு 邸L岛 அரசியல் மயப்படுத்தவும்செய்தது. 4 அரசியலை வன்முறைப்படுத்தியதோடு
சமூகத்தை மிலேச்சத்தனமுள்ளதாக ஆக்கியமை, 5.தேர்தல்கள் உட்பட ஜனநாயக நடை முறைகளில் மக்கள் நம்பிக்கையை முற்றாக இழக்கும் அளவிற்கு பலாத்கார வழிமுறைகளில் ஆட்சிசெய்தமை, 6. வன்முறைகளின் மூலமும், பலாத்கார வழிகளிலும் எதிரணி அரசியல்நடவடிக் கைகளை அடக்குவதற்கு முயன்றமை, இறுதியாகக் கூறப்போனால் ஐ.தே. கட்சியின் ஜனநாயக விரோத ஆட்சி யானது அக்கட்சிக்குள்ளும் உட்கட்சி ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக ஒழுக்க வழுவுரையை (Impeachment) அக்கட்சியினரே பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்ததிலிருந்து இந்நிலை GOLDGEGOOGTTGGGTTTÉJÉš, Q.3, ITGTGTGOTTLD. மேற்கூறியவற்றின்மூலம் அரசபலத்தைப் பிரயோகித்து 'ஒரு ஜனாதிபதியினால் ஒரு பெண்ணை ஆணாக்குவதையும், ஆணைப்பெண்ணாக்குவதையும் தவிர வேறு எதையும் சாதிக்க முடியும்' என்று ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்தகாலத்தில்குறிப்பிட்டதைப்போல நினைத்தவற்றையெல்லாம் நினைத்த மாதிரிசெயற்படுத்தமுயன்றதன்விளைவு தான் இன்றைய நெருக்கடி என்பது தெளிவாகின்றது. இப்போது பதவியி லிருக்கின்ற அரசு முன்னைய அரசின் குறைகளைக்காரணம் காட்டிப்பதவிக்கு வந்து இப்போது அதே வழியிலேயே காலடி எடுத்து வைத்து அடக்குமுறை யையும், வன்முறையையும்யுத்தத்தையும் தந்திரோபாயமாகக்கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளது. இப்போக்கை முறியடிப்பதா அல்லது வெறும்பார்வை யாளர்களாக இவர்களுக்கு வழிவிடு வதா? என்பதை ஐ.தே.கட்சியின் ஐம்பதாண்டு அரசியலின் ஊடாக நாம் முடிவுசெய்தல் வேண்டும்.

Page 10
O ஒக்.10 - ஒக்.23, 1996,
リ
aý67 Galapav (Home Work)
முதலாம் வகுப்பில் இருந்து வீட்டு வேலை என்பது குழந்தையினதும் ஆசிரியரதும்பொறுப்புக்களே என்பதை வெளிப்படுத்தும்போக்கைபெற்றோர்கள்
கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். பெற்றோர் வீட்டுவேலைகளைச் செய்யு மாறு குழந்தைகளை நச்சரிக்கக்கூடாது. குழந்தைகள் கேட்டுக் கொண்டால் ஒழிய பெற்றோர்கள்.அவர்களது வீட்டுவேலை களை மேற்பார்வை செய்வதோ சரிபார்ப் பதோ அவசியமில்லை. (பெரும்பாலான ஆசிரியர்கள் இக்கருத்துடன் முரண்படு வார்கள்என்பது உண்மையே) பெற்றோர் குழந்தையின் வீட்டுவேலைகள் குறித்த பொறுப்புக்களைதாம் எடுத்துக்கொண் டால்குழந்தைகள்,அதை ஏற்றுக்கொண்டு விடுகின்றன. பிறகுபெற்றோர்கள்இதிலி ருந்து ஒருபோதும் விடுபடவேமுடியாது. பெற்றோரைத் தண்டிக்கவும் குற்றம் சுமத்தவும் ஏன் மிரட்டவும் கூட இந்த வீட்டுவேலையை ஒரு ஆயுதமாகக் குழந்தைகள் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள் குழந்தைகளின் வீட்டு G36 u 30a) 3, GMGÅ) go GİTGITT Á GÖTGOTj é GÖTGAT விடயங்கள் குறித்து பெருமளவு சிரத்தையை காட்டாதிருப்பது பெரும ளவு பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளவும் குடும்ப வாழ்வில் சந்தோ ஷத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது. பெற்றோர்கள் பெரும் சிரத்தை காட்டுவதற்குப் பதிலாக எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் உறுதியாக இவ்வாறு அவர்களுக்கு கூறலாம். 'வீட்டுவேலை என்பது உங்களது பொறுப்புக்குட்பட்டவிடயம். வீட்டு வேலை உங்களுக்குத்தான் எங்களுக்கு அதில் என்ன வேலை இருக்கிறது"
வீட்டு வேலைகளுக்கு ஆரம்ப வகுப்புக் களில் அளவுக்குமீறிய பெறுமதிகொடுப் பதுஅவசியமற்றது.பெரும்பாலானநல்ல பாடசாலைகள் குழந்தைகட்கு வீட்டு வேலைகளை வழங்குவதில்லை. இந்த மாணவர்களும் கூட ஆறு ஏழு வயதுகளில் பெருமளவு வீட்டு வேலை களுடன் மாரடிக்கும் குழந்தைகளைப் போல அதே அறிவும் திறமையும் உடையவர்களாக இருப்பதைக் காண லாம்.வீட்டுவேலைகளின்முக்கியத்துவம் என்னவென்றால், அவர்கள் சுயமாக தம்பாட்டில் தமது வேலைகளைச்
குழந்தைகளுக்கும்
alignal u/.
செய்வதற்கு அது பயிற்சி தருகிறது என்பதேயாகும். ஆயினும் இந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்படும் வீட்டுவேலைகள் தரம் பிரிக்கப்பட்டு அவர்களது சக்திக்குட் பட்டதாக பிறரது சிறிய உதவியுடன் செய்யப்படக்கூடிதாக இருக்கவேண்டும்.
ഭൂിങ്ങി 62%D677////// 67 /7 /ബി// கிடை/து/
நேரடியாக உதவி செய்வது குழந்தை தன்னால் தன்பாட்டில் எதையுமே செய்யமுடியாது என்று நம்புவதற்கு மட்டுமே உதவும். ஆயினும் மறைமுக மானஉதவிகள் பயனுள்ளவையே. உதா ரணமாக குழந்தைக்கு ஒரு தனிப்பட்ட மேசை வேறு தொந்தரவுகள் இல்லாமல் படிக்கும் வாய்ப்பு தேவையானபுத்தகங் கள் ஆகியவற்றை வழங்குவது ஒரு மறைமுகஉதவியாகும். பருவகாலநிலைகளைப் பொறுத்து ஒரு குழந்தைவிட்டுவேலையை செய்யஉகந்த நேரம் என்ன என்று புரிந்துகொள்வதில் அதற்குநாம் உதவிசெய்யலாம். வேனிற் காலமாலை நேரங்களில் வீட்டுவேலை செய்வதற்கு முதல் விளையாடவே குழந்தைகள் விரும்புவர் குளிர்காலங் களில் அல்லது மழை நாட்களில் வீட்டு வேலைகளை முதல் செய்து விட்டு ரி.வி.பார்த்தல் போன்றவற்றுக்கு பிள்ளை дGT (BUTJGWITD. சில குழந்தைகள், வீட்டு வேலைகளைச் செய்யும்போது யாராவது ஒருபெரியவர் அருகில் இருப்பதை விரும்பக்கூடும். இவ்வேளைகளில் குசினியிலுள்ள ஒரு மேசையையோசாப்பாட்டறையிலுள்ள மேசையையோவிட்டு வேலைசெய்ய உப யோகிப்பதற்கு அனுமதிக்கலாம். ஆயி னும் இவ்வாறான சந்தர்ப்பங்களில், எப்படி இருப்பது எப்படி ஒழுங்காக நடந்துகொள்வது அங்குள்ளதளபாடங் கள்குறித்துஎப்படிக்கவனமாகஇருப்பது என்பது குறித்து நாம் ஒரு சில அபிப்பி ராயங்களைத் தெரிவிப்பது தேவைப் ULGDITLD. சில குழந்தைகள் பென்சிலைச் சூப்பும்
போது தமதுதலைை அல்லது கதிரையில் ஆடும் போது தம சிறப்பாகச் செய்ய றார்கள். இவைகுறி ராயங்களும் இவற். எமது நடவடிக்கை விரக்தியுறச்செய்வ மூளை வேலையை கின்றன. குழந்தைகளின் வி இடையில் கேள்வி கவோ பிழைகளை காட்டுவதன் மூல. கூடாது. நாம் ஆதர6 வும் இருக்கவேண்டு துபவர்களாகவும், ! களாகவும்இருக்கக் இவ்வாறான அபி சொல்லவே கூடாது. 'உனக்கு ஒழுங்கா உனது வீட்டுவேை ருக்குமே" "ஆசிரியர் படிப்பிச் திருந்தால் இப்பே செய்வது ஒன்றும்கல் எமது உதவி பகிர்ந் ஒன்றாகவும் ஆதர வதாகவும் இருக் சொல்லிக் கொடுப்பு சொல்வதை அதிகம் நாம் பாதையை வேண்டும் குழந்ை தனது சொந்தப்பலத் வேண்டும். பாடசாலையைப் பர்
பற்றியும் பெற்றோ அபிப்பிராயம் கு வேலைகள் பற்றிய வாக்குச்செலுத்தும்ெ சிறுமைப்படுத்தியே பழக்கம் கொண்டல குழந்தைகள் தெ6 வந்துவிடுவார்கள் பெற்றோர் ஆசிரிய தொடர்பான நிை என்பவற்றைப் ெ கருத்துக்கு ஆதரவா ஆசிரியர்கண்டிப்பா பெற்றோர் குழந்தை இருக்க அது வாய்ப் "இந்த வருஷம் லே என்ன? - நிறையே "இந்த வருஷம் கஷ்டமானவருஷம் "ஆசிரியர் சரியா என்பது உண்மைதா "அவர் நிறைய ே என்றுதான் கேள்வி "அவர் வீட்டுவே கண்டிப்பானவர் த நிறைய வேலை இ நினைக்கிறேன். ஒவ்வொருநாளும் எரிந்து விழுவதுதவி ஒன்றாகும். "இஞ்சபார்றெஜி இனி ஒவ்வொரு ந எழுத்துக்கூட்டல்ப சனி ஞாயிறு நாட் იტევეთე"T|JITL’ (პL Tifle GGOTOVĖJU, Giffa0a0f60)
"இஞ்சபார். உனக் ஞாபகப்படுத்தி போனேன். நீ என்ன அப்பா ஒருக்கால்ட றார். எங்கடை @ ளுக்குமுட்டாள்கள் மிரட்டல்களும், நச்சு சாதாரணமாக நடக்
இதன்மூலமாக எ GSLG) TLB GTGRT G
கிறார்கள்.ஆனால் பயனற்றவையெ6 மோசமானவை. அ6 மான சூழலையே அவை எரிச்சலூட் களையும், ஆத்திரமூ யையும்தான் உருவ
(Gau
 
 
 
 
 

யச்சொறியும்போது (இரண்டு காலில்) து வேலைகளைச் வர்களாக இருக்கி த்து எமது அபிப்பி றத்தடுக்கமுயலும், 95 (GT5 LD 94 GAJAT 3560) GIT துடன் அவர்களது பயும் குழப்பிவிடு
ட்டு வேலைகள் கேட்பதன் மூலமா இடையில் சுட்டிக் மாகவோ குழப்பக் வாகவும் உதவியாக மே ஒழிய அறிவுறுத் திருத்த முனைபவர்
Bill T5).
ÜLGITITLEJ; 3)CTš
ன புத்தியிருந்தால் ல ஞாபகம் இருந்தி
கும்போது கவனித் rg ീ'((ബ്രൈ ஷ்டமாக இராது"
து கொள்ளப்படும் வுடன் செய்யப்படு வேண்டும். நாம் பதை விட அவர்கள் கேட்கவேண்டும். LDL (6). GLD 9, TLLததானே பாதையை துடன்நடந்துமுடிக்க
றியும் ஆசிரியரைப்
ர் கொண்டிருக்கும் ழந்தையின் வீட்டு அக்கறையில் செல் பற்றோர்.ஆசிரியரை கண்டித்தோபேகம் பர்களாக இருந்தால் ரிவான முடிவுக்கு
பரது வீட்டு வேலை லப்பாடு கருத்து பாறுத்து அவரது கஇருக்கவேண்டும். னவராக இருந்தால், கள் மீது ஆதரவாக பளிக்கிறது. சான வருஷமில்லை SJG0)GV)" p GooTGOLD LIGN GOGLI தான்" ன கண்டிப்பானவர்
T வலைவாங்குகிறார் JLUL GÈL GÖT" »)a)5Ciflo) 5 fluTGT ானாம். இந்தமுறை
நக்கும் எண்டு நான்
வீட்டுவேலைக்காக ர்க்கப்படவேண்டிய
இப்பவிலை இருந்து ளும் பின்னேரம் நீ டமாக்க வேண்டும் ளிலும்தான் இனி பியோ ஒண்டும்பின்
யாது." குவீட்டுவேலையை நான் களைத்துப் செய்கிறாய் எண்டு ார்க்கத்தான் போகி டும்பத்திலை எங்க தேவையில்லை." ப்புக்களும் மிகவும் ன்றன, ஏனெனில், தையாவது செய்து ல்லோரும் நம்பு உண்மையில் அவை பதையும் விட வஒரு அசெளகரிய உருவாக்குகின்றன. ப்பட்ட பெற்றோர் ட்டப்பட்ட குழந்தை க்குகின்றன.
நம்)
Z
சுதந்திர இலக்கிய விழா CShàzerânteiera vCSfatia சுதந்திர இலக்கிய விழா 1996ல் புதிய எழுத்தாளர்களுக்கான ஆக்க இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை
வாரங்கள் மாதங்களாக DIISidssit og Bl IElæsnités வரலாற்றுப்பாதையில் வாழ்க்கைப் பயணம் உருண்டோடும்
உலக உருண்டையோ நில்லாமல் உற்சாகமாய்ச் சுற்றும்
உறக்கமும் விழிப்பும் இரவுபகலுடன் என்றும் போலவே இணைந்து செல்லும்,
நிலவும் வந்தும் மறைந்தும் நிரந்தர சேவை செய்யும்
காலையில் கதிரவனும் கணக்காய் உதிக்கும்.
கனகாம்பரமும் அல்லியும் ஆம்பலும் நீலோற்பலமும் மல்லிகை பிறவும் துல்லியமாய் மலர்ந்து மனம் வீசும்
நிச்சயமாய் நேற்றைய நாள்போலவே աnoւյն
இன்றும் நடக்கும இதுவே நாளையும் தொடரும்
நேற்று. காதருக்கு காலில் வலித்தால் கந்தையாவின் கைகள் தாங்கிச் செல்லும்
LITirolől Lorrtól பால் பொங்கள் வைத்தால் பாத்திமாவிட்டிற்கு பாதி போகும்.
மரைக்காயரும் மணியத்தாரும் வீதியால் கைவிசி விரைவாய்ச் சென்றால் யாராவது விட்டில் நல்லதோ.கெட்டதோ. ஏதோ ஒன்று நடந்து விட்டதாய் நம்புவோம் நாங்கள்
நோன்புக் கஞ்சியை விரும்பிச் சுவைத்திட மாலைப்பொழுதில் வீட்டுக்கு வந்து p_flotDuqL65 உம்மாவிடம் கேட்டு வாங்கி உறிஞ்சிக் குடிக்கும் விஜயன்.விமலன். நட்பு மலர்கள் தினமும் மணக்கும்.
LSIsirojanu III (3öltő élsúli) சிவராத்திரிக்கு சின்னராசாவின் பக்கத்தில் சித்திக் இருந்து மோதகம் உண்பான்.
பிட்டும் தேங்காய்ப்பூவும்
நாளையும் தொடர்கிறது.
ஐயர் வந்து சிரித்தபடியே அவித்த கடலையையும் அள்ளிக் கொடுப்பார்
இன்று யாவும் என்னமாய் மாறின. அந்த நாட்கள் கணவாய்.கற்பனையாய் எங்கோ ஒரு துரத்தில் ஒரு புள்ளியாய் மாறி நினைவில் மறைந்தன.
ஆலிம் வீதியால் அப்பாத்துரை வர அஞ்சி மறுக்கின்றார்.
லிங்க நகருக்குள் சாலிமுஹம்மது போய் முன்போல் கோழி முட்டைகளை கூவி விற்க முடியாது. பக்கத்துத் தெருவாயினும் L 16:56,000.D. (3.6 657 6567 உறவுப்பாதையில் தடையாய் எழுந்தன.
சந்திர ராசாவும் சமதுநாநாவும் சந்தியில் சந்தித்தால் சந்தேகக் கண்கள் செந்திபறக்க முறைப்புடன் விரைந்திடும் அவசரம்
மொழியால் இணைந்து அன்பால் பிணைந்து தொழிலால் கலந்த இவர்களின் உறவுப் பாலம் உடைந்தது எப்படி..?
ஈரம் கசிந்த விழிகளில் பொறாமை ஈட்டிகளை நாட்டி போட்டியிட வைத்தது யார்.?
பிட்டும் தேங்காய்ப் பூவுமாய் பிணைந்த எம் தேசத்தின் புதல்வர்களை பிரித்து வைத்து பிரளயத்தை ஏற்படுத்திய பிரம்மாக்கள் யார்.?
இதோ. உலகம் என்றும் போல் இன்றும் சுழன்றபடியே. இரவும் பகலும் இன்றுவரை அப்படியே. இங்கோ இவர்களின் வாழ்வில் நேற்றைய இரவு இன்னும் விடியவேயில்லை. நம்பிக்கை ஒளியோ கானல் நீராய் கனவுகளுடன்

Page 11
சர் இதழின் தொடர்ச்சி.
நிலைமை இவ்வாறிருக்க இவர் ஏன் 90களில் தமிழ்க் கவிதைக்கு புதுப் பரிமானம் ஏற்படுத்தியவராக சிலரால் ஏந்தப்படுகிறார். அதற்குக் காரணம் இவர்களுக்கு இன்றைய கவிதைபற்றிய பலபக்க வாசிப்பின்மை பிறமொழிக் கவிதைகள் பற்றிய அறியாமை கூடவே சிறந்த விமரிசனம் இன்மை இவர்களுக்கு இந்த அஃறிணைப் பொருட்களை இலக்கியத்தில் பாவிப்பது நவீனத்துவக் காலமாகக் கொள்ளப்படும் 20ம் நூற் றாண்டின் ஆரம்பகாலத்தில் பிறமொழி களில் நடந்து முடிந்த கதை தெரியாத ஒன்றாகும் மெற்ற மோபொசிஸ் (Metamorphis)என்றும்உலகப் பிரசித்தி பெற்ற காப்காவின் கதையில் ஒருவன் காலையில் விழித்தெழுந்தபோது தான் ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருப் பதைக் காண்கிறான். ஏன் அவன்
அவ்வாறு மாறினான்? அதனூடாக அவன்வைக்கும் சமூக அரசியல்பார்வை மிகுந்த ஆழமும் கவித்துவமும் அங்கத மும் நிறைந்ததாகும் இப்படிப் பல வற்றைக்காட்டலாம். இக்காலத்திற்கு சற்றுமுன் சாணத்தை உருட்டிக்கொண் டோடும்பி வண்டைப்பற்றியும்விட்மன் பாடியிருக்கிறான் ஏன் பாரதியாரே இக்காலத்தில் தான் உபநிஷதத்தின் அருட்டலால் காற்றையும் தீயையும் சூரியனையும் நட்சத்திரங்களையும் பற்றியும் ஆழமான கவித்துவச் செறிவோடு வசன கவிதைகள் பாடியுள் ளார். இச்சந்தர்ப்பத்தில் சோலைக்கிளி யின் அபிமானக் கவிஞனைத் தின்ற கரப்பான் நினைவு வருகிறது. அது எவ்வளவு பலவீனமானகவிதைஇதிலும் அவருக்கேஉரிய முறையில் அவருக்குப் பிரேமையான கண்களைக் கோழிமுட் டைபோல் பொரித்து' என்னும் வார்த் தைகளில் புதுமை காண்கிறார்சோலைக் கிளி அஃறிணைப் பொருட்களைப்பற்றி எழுதக்கூடாது என்பதல்ல எமது வாதம் தாராளமாகப்பாடலாம். ஆனால் அள வறிந்து பாவிக்கும் விமர்சன தரிசன நோக்குத் தேவை சும்மா கட்டற்று பாவிப்பதுதான்புதுமையென நினைத்து ஒன்றையே போட்டு ஒரேதன்மையான வார்த்தைகளையே திரும்பத் திரும் பப்போட்டு கிலுக்கட்டி போல் கிலுக்கு வதல்ல.இதனால் மாபெரும் கவிஞனாக எழவல்ல தன்னுடைய ஆற்றலை சிறுமைப்படுத்தி கொச்சைப்படுத்தி சிதைத்துவிடுகிறார் என்பதே எமது ஆதங்கம் மேலும் இவர் இதையே தொடர்ந்து இப்படி அஃறிணைப் பொருட்களையும் அவற்றின் இயக்கங் களையும் இடம்மாறிப்பாவித்து அல்லது வேறு வித திருகல் வகையறாக்கள் செய்து பாம்பு மூத்திரம் விட்டது என்றும் 'கோழி சாணி போட்டது' என்றும் தொடருவாரேயானால், நாம் கவிதை யைக் காணாது அதற்கு மாறாய் நமது சினிமாக்காரர்கள் பாடும் 'சேவல் வந்து
முட்டைபோட்டதுபோக்குநல்லால்லே
காளைமாடு கண்டுபோட்டது காலம் நல்லால்லே' என்பதைப்போல் 'நமது கவிதையின் காலம் நல்லால்லே' என்று தான் பாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். Gg TG) ajáleíluló ugyüLifluoroTri களைக்காட்டும் கவிதைகளுக்கு உதார ணமாக பூரீகணேசன் நான் பாடப் பாடத்தான் வானம் நிலாச் செய்யும்' "என் பாட்டைக்குடித்து மழை முகிலும் கொழுத்து கொட்டும்'மழைக்குள்ளே என் சினையிருக்கக் கண்டாயா?" என்பவற்றைக்காட்டுகிறார். மேலே காட்டப்படும் சோலைக்கிளியின் கவிதைவரிகள் 'பாம்புநரம்பு மனிதன்' பனியில்மொழி எழுதி தொகுதிகளில் இருக்கும் அனேகமான கவிதைகளை விடத்தரமானவை என்பதை மறுப்பதற் கில்லை ஆனால் அதற்காக இவை 90களில் தமிழ்க்கவிதைகளில் புதுப்பரி மாணத்தை ஏற்படுத்தியவை என்று கூறுவது வெறுமனே வலிந்து நிறுவ முயலும்கருத்தாகும் காரணம் இத்தகைய
வரிகளை ஏலவே 80களில் எழுதத் தொடங்கிய சேரன் ஜெயபாலன் சுவி சிவசேகரம் சிவரமணி விஜயேந்திரன் மைதிலிஜபார் ஒளவை மைத்திரேயி போன்ற கவிஞர்களிடமும் இவர்களுக்கு முந்தியவர்களிடமும் காணக்கூடியதாக இருப்பதே முகில்களின் மேல் நெருப்புத்தன்சேதியை எழுதியாயிற்று என்றுசேரன்கூறும்போதும் விடுதலைக் குருவி நின் அலகிதழ் முனையில் எம் இருட் துயரெல்லாம் கிழியபடுகிறது" என்று சுவி கூறும் போதும் நாம் காண்பவை சோலைக்கிளி இவற்றை மிஞ்சிப் போய்விடவில்லை என்ப தையே இவர்களுக்கும் முன்னர்60களில் எழுதியநீலாவணனின் ஒவண்டிக்காரா கவிதையில் காணப்படும் பணியின் விழிநீர்த் துயரத் திரையில் பாதை மறையும் முன்னே பிணியில் தேயும் நிலவின் நிழல்நம் பின்னால் தொடரு முன்னே' என்னும் வரிகளில் காணப் படும் கவித்துவம்மிக்கபடிமச்செறிவை வேறு எந்த ஈழத்துத் தமிழ்க் கவிதைக ளிலும் காண்பது அரிது வண்ணத்துப் பூச்சியையும் நிலாவையும்பனிமொழிக ளையும் ஆறு நூல்கள் வரை சோலைக் கிளிஎழுதியும்நீலாவணனின் பணியின் விழிநீர் துயரத்திரைக்கும்' நிலவின் நிழலுக்கும் ஒப்பான படிமச் செறிவை தந்துவிடவில்லை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வளவுதூரம்போகத்தேவையில்லை. நான் திசையில் இருந்தபோது பிரசுரத் திற்கு வந்து திசை நின்று போய்விட் டதால் பிரசுரிக்கப்படாது போன துர்ப் பாக்கியகவிதை ஒன்றின் இறுதிவரிகளை இதோ இங்கே தருகிறேன் இக் கவிதையை எழுதியவர்கவிதை உலகில் அதிகம் பிரபலமில்லாத இமையவன் என்பவராவார்
ஒய்ந்துபோன நெஞ்சின் ஓர் ஆழத்தில் ஒற்றைநரம்பு உயிர்ப்பினையாழ்த்தது வரண்டுகும்பிய வாழ்க்கையும் ஆயிரம் அர்த்தங்கண்டு விழிகள்இதழ்த்தன இருண்டுபோனளல்லைகள்துலங்கிட
என்னிருப்பேவி
கொட்டும் மன ருக்கக் காண்பது ணில் நிலவாய் யானவைதான் பாணிதான் ே 'விழிகள் இதழ் யாழ்த்தது போ புதுவேர்ச்சொற் துவச்சுவை கெ Gay Taya), forful ஆனால் அவர் துவத்தை இடம் பொருட்களாே முனைகிறார். புல்லே என்.ெ குள் கூட குருத்து நின்றால் கூட ே போன்றவை ஆ போக்கு எந்நேர போவதில்லை எ cu
goss ஈழத்துக் கவிதைகளில் மாற்றம் ஏற்ப
வனின் இன்னொ குளிப்பு அதன்த
(9.
ஒரு 50
எனக்கு
குளிப்பு
அக்கின
அழுக்கு
*@
தெறித்து
தீஞ்சு
அது புதுெ மழலைத
ஒளிச்சு
உட்சர இதில் வரும் தீஞ் புதுமொழி உ பல்வகை அர்த்தம் கவிதைக்கு தேை மத்தில்காலூன்றிய உட்சரம்ஆகிய6ை கவிதையின் உருவ இலக்கிய உருவ நாவல் நாடகம் ! டக்கமாற்றங்களுக் இன்று வெளிவரு எழுதும் கவிதைக spGy cau 305 (Mon பைத்தருவனவாக நான்கைந்து செ வரிகளை ஒன்று படிக்கட்டு முறை பாணி இதை விட டக்கங்களை நம GITTTCGATT? 2) Cg5 T றான ஒரு கவிதை நண்பர் ஒருவர் க இப்படி ஒரு கவி ளெல்லாம் இப்ப தோரணையை ே சொற்கள்மேல் ' தாமல்"கம்மா கலி என்ன? என்று அனுப்பிவைத்த அணுவைப்பிள
 

ஒஇதர் ஒக்10 - ஒக்23 1996
ண்ணில்நிலவாய்ப் ".விஞ்ஞானியின்நுணுக்கநோக்கில்
பொழிந்தது' மதர்த்து நின்ற அணுவின் யதார்த்தம்/ Olegailagyat Leto)" |ി) ബ് ിഞ്ഞി அவன்பாய்ச்சியஇலக்ரோன்கதிரொளித் 9. Ext GO)Lo (1916) ரூபவாஹினி "என் இருப்பேவின் துளைப்பின்தீவிரத்தில்/கோழிமுட்டை ாழிவதும் ஒரேவகை கோதெனப்பிளந்தது/அவன்நிமிர்ந்தான் GJITGVGATITOS ஆகியவற்றின் தொடர் ஒரே வித கவித்துப் புதுஉந்துதல்/அங்கேபிளந்தஅணுவுள் "' GLILÜLILL
லும் இக்கவிதையில் தன உயிர்ப்பினை ாற சொல்லாக்கங்கள் ள் ஆழம்மிக்ககவித் ண்டவை. இவற்றைச் டம் காணமுடியாது. அதிகமாக தன் கவித் ாறிப்பாவிக்கப்படும் யே தக்க வைக்க உதாரணமாக 'ஓய் ண்ணின் தொப்புளுக் விட்டு நீ கொழுத்து ாபிக்கேன்' என்பது ால் இவ்வகையான மும் தாக்குப்பிடிக்கப் ன்பதை ஏற்கெனவே ன் இதோ இமைய
நகவிதை'அக்கினிக் DGOLI LI கிலிருந்து மனதை இழுத்தேன் நிகழ்ந்தது க்குளிப்பு டல் எரிந்தது ள்இருந்து பிறந்ததென் f(lpafl) மாழிபேசிற்று ன்ஆயினும் அதனின் ஆயிற்று சுடர் ஒளிச்சுடர் ட்சரம் போன்றவை ருபவை இன்று தமிழ் வப்படுவன தொன் புதுமொழி ஒளிமிக்க GELLU ம்மட்டுமல்ல ஏனைய களான சிறுகதை, லவித உருவ உள்ள ள்ளாகிவருகின்றன. தரமான கவிஞர்கள் கூடச்சலிப்புத்தரும் tonous) 62668) FÜ வஉள்ளன.அதாவது ற்களைக்கொண்ட குமேல் ஒன்றாக்கி ல் கவிதை செய்யும் ёбілу, о (156u a-стат கவிதைகள் கொள் ன்றைய மரபுக்குமா ஒரு புலம்பெயர்ந்த தத்தோடு கடிதமாக தயை எழுதி 'நீங்க கவிதைக்கென ஒரு ாட்டுக்கொள்ளாமல் ன்முறையைப் புகுத் தைகளை எழுதினால் ட்டிருந்தார். அவர் விதை இதோ:பெயர் அனுபவம்
பால் வழி தெரியும் கூடவே/ நமது ஞாயிற்றுச் சுற்றும் கோள்களின் கும்மி எழுச்சிவேறு/விஞ்ஞானிக்குஇன்னோர் பிரபஞ்சத்தரிசனம் சித்தித்தது'
4.
கவிதைபற்றிய இந்த நோக்கைவிரித்தால் கட்டுரை சிறுகதை நாவல் போன்று கவிதை உருவம் மாறாதா? இந்தப் படிகட்டுமுறைதான்கவிதையா? என்ற கேள்விகள் எழலாம். ஜேம்ஸ்ஜொய்சின் யுலிசியஸ் நாவலின் சில பகுதிகளைச் சிறந்த கவிதையாகப்பலர்கூறுவதுண்டு சில கட்டுரைகளை அல்லது கதைகளை நாம் வாசிக்கும் போது, அவை இன்று
வெளிவரும் கவிதைகளைவிடஇன்பம்
பயப்பவையாய் இருப்பதுண்டு. அப்படி யானால் இன்னொரு கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. அதாவது கவிதை என்பது தனி இலக்கியமா அல்லது ஏனையநாவல்சிறுகதை நாடகஇலக்கிய வகைகளுக்கு நமது உணர்வு இழையங் களிலிருந்துபாய்ச்சப்படும் இன்றியமை யாத ஊட்டப்பொருளா? இத்தகைய விசாரணைகளை தனக்குள் எழுப்பும் ஒருவன்தான் இனிவரும் கவிதைகள் பற்றித் தீர்மானிக்கக் கூடியவனாய் இருப்பான் ஆகவே, சோலைக்கிளியும் அவரது வட்டமும் 90களில் தமிழ்க்கவிதையில் தாம்புதுபரிமாணத்தைத்தந்ததாகநினைப் பது ஆழமற்ற விமர்சன நோக்கின்மை யால் ஏற்பட்ட ஒரு மாயையே80களில் வெளிவந்த "மரணத்துள் வாழ்வோம்' "சொல்லாத செய்திகள் போன்றவற்றை ஊன்றிப்படிப்பவர்களும் இந்த அவசர முடிவுக்கு வரமாட்டார்கள். மேலும் இச்சந்தர்ப்பத்தில் விரிவுரையாளர் யோகராசா அண்மையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் கவிதை பற்றிய ஆய்வுக்கட்டுரையில் "சோலைக்கிளி, வ.ஐ.ச. ஜெயபாலன் சு.வி. சேரன் போன்ற இன்றைய முன்ன ணிக்கவிஞர்கள்தம் கவிதைசொல்லும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடில் காலங்கடந்தவர்களாகப் போய்விட லாம்.' என்ற அர்த்தத்தில் கூறியவை மனங்கொள்ளத்தக்கது.இன்று 'இன்னும் தமிழை இனிதுபடுத்தவல்ல (மஹாகவி) புதுக்கவிதைக்கு புதுரத்தம் பாய்ச்சி ஆற்றல் தரும் கவிஞர்கள் ஆங்காங்கே எழுந்துகொண்டிருக்கிறார்கள். இவர்க ளும் தமது கவிதைசொல்லும் முறையில் தேக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாது பார்த்துக்கொள்ளல் அவசியம். இவர்க ளுக்கு உதாரணமாக அஸ்வகோஸ் மைதிலி, ஆகர்ஷியா நட்சத்திரன் செவ் விந்தியன்றவிஷ்மி, ஷகீப், ஆத்மா அன் சார்போன்றவர்களைக்குறிப்பிடலாம். மேலும் ஒன்று சொல்ல வேண்டும்.தமிழ்க் கவிதைபற்றிய விமர்சனம் இன்னும் பூரணமாக பரந்த ஆய்வு முறையில் செய்யப்படவில்லை. வெறும் பட்டியல் தரும் விவகாரமாகவே இருந்து வந்துள் ளது. பூரணமான ஆய்வு மேற்கொள் ளப்படும் போது நாம் கூறியவற்றின் உண்மை இன்னும்துலக்கமுறும் இறுதியாகஇவ்வவிமர்சனத்தைசோலைக் கிளி பாணிக் கவிதையொன்றுடன் முடிப்பது பொருத்தமாக இருக்கும்.
இந்தவிமர்சனத்தைபடித்து நட்சத்திரங்கள்துக்கித்துவிண்ணிலிருந்து எரிகற்களைக்கொட்டின. பறவைகள்கழுத்துமயிர்கொட்டி குறாவிப்போய்த்திரிந்தன வண்ணத்துப்பூச்சிகள் தம்மைக் காதில்செருகும் கவிஞரைக்காணாது அந்தரத்தில்படபடத்தன. பல்லியும், எலியும்தம்மையறியாது எச்சங்கழியதிருதிருவெனமுழித்தன ஆனால்தான்வரும்போதேதன்விந்தை இசையாகத்தெறிக்கவிடும் காற்றுமட்டும் என்னருகே வந்து நல்லகாலம் கேலிக்கிடமாய்போகாது சோலைக்கிளியைக்காப்பாற்றிவிட்டீர்கள்' என்றுகுசுகுசுத்தது.
அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க தமிழ்க்கட்சி எம்பிக்கள் வெகுஜன ஊடக அதிகாரிகள் சந்திப்பின்போது இடம்பெற்ற ஒரு சுவையான சம்பவம் இது வானொலியில் அதிகாலையில் ஒளி பரப்பு:ஆரம்பமாக முதல் ஒலிபரப்பாகும் ஜயமங்கள மாதா(சிங்களம்)வுக்குப் பதிலாக நாதஸ்வர மங்கள இசை ஒலிபரப்பப்பட வேண்டும் என்று FF. S.L. SuSGSTri (39, Tf3, 609, 6268T 0011) வைத்தனர். ஆனால் முஸ்லிம்காங்கிரஸ் எம்பி சுஹைர் இதனை எதிர்த்தார். முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சேவை உரிமையானது எனவே முஸ்லிம் களுக்கும் ஏற்ற பொதுவான இசையே ஒலிபரப்பப்படவேண்டும் என்றார் தமிழ் எம்பிக்களோ 1983 ஜூலைக்கு முன்நாதஸ்வரமே ஒலிபரப்பப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. எனவே நாதஸ்வரம்தான் ஒலிபரப்பப்பட வேண்டும் என்றனர். கஹைர் விடவில்லை. 1983க்கு பின்னர் தான்தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. எனவே நாங்கள்இந்த விடயத்தில்நல்லதீர்மானம் எடுக்கவேண்டும் என்றார். பா.உ பிபி.தேவராஜ் 'முஸ்லிம் சேவைக்குமுன்னர் உங்களுக்கு விரும் பியதைலுலிபரப்புங்கள்தமிழ்ச்சேவைக்கு முன்னர் நாதஸ்வரம்தான் வரவேண்டும் GTósTIDITir. தமிழ் எம்பிக்கள் அனைவரும் விடாப் பிடியாகநின்றனர் கஹைர் முஸ்லிம் சேவை என்று ஒன்று இல்லை முஸ்லிம் நிகழ்ச்சி என்றுதான் உண்டு என்று Ba fillLir (i L. வானொலிப் பணிப்பாளர்களில் ஒருவ ரான மதியழகனிடம் கேட்டார் மதியழ கனும் முஸ்லிம் திகழ்ச்சி ஒன்றுதான் உள்ளதுஎன்றார் சுஹைரோ முஸ்லிம்கள் தமிழ்ச்சேவை யைக் கேட்பவர்கள் அவர்களுக்கும் பொதுவான இசையே தேவைஎன்றார் நாதஸ்வரத்தில் ஒலிக்கும் இசையின் அர்த்தம் என்ன என்று அருந்ததியூரீரங்க நாதன் அவர்களைக்கேட்டார்.
9GALİ GASTGÖTGOTITIT ''($9, ITUflậ09,6ủì3) LILLLILI0th_L[[Lẩ)'' என்று தமிழ் எம் பி இராஜரட்ணம் விட வில்லை, நாங்கள் (எம்பிக்கள் பெரும் பான்மையானோர் நாதஸ்வரத்தை ஏற்றுக்கொள்கிறோம். இவர் ஒருவர்தான் எதிர்க்கிறார். பெரும்பான்மை ஆதர வையே நடைமுறைப்படுத்தவேண்டும்
Torport. கஹைர் ஒரு சட்டத்தரணி விடுவாரா? பெரும்பான்மை சிறுபான்மை பிரச்சினை இல்லை.நான் எனது சமூகத்தையே பிரதி பலிக்கிறேன். இந்துக்களை மதிக்கிறேன். அப்படியாயின்பெரும்பான்மையானோர் விரும்பும் ஐயமங்கள மாதாவையே ஒலிபரப்பட்டுமேன் என்றார்.இறுதியாக விடயம் முடிவுக்கு வந்தது. தமிழர் முஸ்லிம்கள்எல்லோருக்கும்பொதுவான Qog Glob LILG) Gregg frog) usic ஒலிபரப்புவது என்று சுவையானசம்பவம் இதுதான் இந்த விவாதம் நடந்துகொண்டிருந்த வேளையில் பி.பி.தேவராஜ் எம்பி அவர்கள் இந்தியாவில்பிரபலநாதஸ்வர வித்துவான்கள் பலர் முஸ்லிம்கள்தான் ஷேக்சின்னமெளலானா போன்றவர்கள் நாதஸ்வர இசைக்கு பெரும் பணி செய் துள்ளனர். அதனால் நாதஸ்வரம் முஸ் லிம்களுக்குஎதிரானதல்ல என்றார் அவ்வேளை சித்தார்த்தன் எம்பி சொன் னார்.கொம்பிறிமைசிங்காக அதிகாலை யில் மங்கள இசையாக சின்னமெளலா
னாவின் நாதஸ்வர இசையை ஒலிபரப்பரலாமே!
கடந்த ஒரு வருடமாக தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளின் தரம் பற்றிய இந்தக் கூட்டம் இப்படித்தான் நடந்து வருகிறது. )

Page 12
2 ஒக்.10 ஒக்23, 1996,
ங்காவிலேயாவது நிம்மதியாக கொஞ்சம் இருக்க லாம் என்றால் அந்த பிச்சைக்காரத்தாடி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது வந்து காசு கேக்கப்போகுது "காசு கொடுத்தால் பேசாமல் போய் விடும்' என்று சில்லறையை எடுத்து தயாராக வைத்தேன் தாடி மெதுவாகத் தள்ளாடியபடி வந்தது. பூங்காவில்வேறு ஒருத்தரும் இல்லை நேரம் இரவு ஒரு மணிக்கு மேலாக இருக்கவேண்டும் பூங்காவைச் சுற்றிரோடுகள் அந்தப்பக் கம் ஜெரார்ட் இந்தப்பக்கம் பார்லிமென்ட்.ரொரன்ரோ மாநகரம் முழுக்க அந்தப் பூங்காவைச் சுற்றிய ஒரு சிறை போல வியாபித்திருந்தது. மேலே கருநீல வானம் நட்சத்தி ரங்களைச் சுற்றியுள்ள கிரகங்கள் பூமியைப்போல உயிரி னங்கள் கொண்டிருக்கலாம் என்று எங்கேயோவாசித்தது ஞாபகத்திற்கு வந்தது. சிலநேரம்அங்கிருந்தஉயிரினங்கள் சூரியனைப்பார்த்துக்கொண்டு. 'இன்னும் வெறிபோகே லை' என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். தாடி 'பெஞ்ச்"சில் இருக்காமல், நிலத்தில இருந்தது. கையில் ஒருபோத்தல், பிச்சைஎடுத்தமுழுக்காசும்போத்த லில் தான் என்னைக் காணாதது போல ஜெரார்ட் ஸ்ட்ரீட் டையே பார்த்துக் கொண்டிருந்தான் தலைமயிரை சிலோ னில் கடைசியாக வெட்டி இருக்கவேண்டும் இங்கே வந்து 15 வருஷம் ஆகியிருக்கும் 1987ல் வந்தவன் என்று அன் றைக்கு கதைத்துக் கொண்டாங்கள் தூரத்தில் இருந்த பெஞ்ச்"சில் இரண்டு வெள்ளைகள் தம்முடைய நாக்கைத் தம்முடைய வாயிலேயே நெடுக வைத்திருந்து அலுத்துப் போனதாலோ என்னவோ அடுத்தவனுடைய வாய்க்குள் ஒட்டுவதில் மும்முரமாய் இருந்தார்கள் 'தம்பி சிலோனா' திடுக்கிட்டுத் திரும்ப, தாடி பல்லைக் காட்டியது. 'ஓம்' "எப்ப இங்கே வந்தனி?" 'மூன்று வருஷம் ஆகிட்டுது வந்து 1999ல் வந்தனான்." "இப்பதான் குளிர் பழகிட்டுதோ? குளிரிலபழகிறதுக்கு என்ன இருக்குது தாடிக்குக்கூடதிமிர் முந்தியே வந்ததிலே ஒன்றும் சொல்லாமல் இருந்தேன். 'தம்பி எப்படி இருக்கிறான் சிலோனிலே?" 'தம்பியோ யார் தம்பி எனக்குத் தம்பி இல்லை' என் றேன். 'அடஅவன் தான் எல்லோரும் தம்பிதம்பி என்பார்கள் யார் இது தம்பி ஒ முந்தி பெரியவரை 'தம்பி என்று தானே சொல்கிறது சனம் 'அவருக்குகென்ன எப்பவும் நல்லாய்த்தான் இருப்பார்" "அங்கேசனம் நல்லாய் இருக்குதோ? நான் வரமுதல் தனி நாடு தனிநாடு என்றிருந்தவையள, இப்ப என்ன மாதிரி? சந்தோஷமாய் இருக்கினமோ?" 'ஏதோ இருக்கினம்" "சந்தோஷமாய் இருந்தா ஏன் தம்பி உன்னைப்போலசனம் இன்னும் அகதிகளாய்வந்துகொண்டிருக்குது? அப்பஈழம் வேண்டும் இப்ப ஜனநாயகம், நாளைக்கு சந்தோஷ எல்லாம் மனம் தம்பி தாடி பொக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ஆறு சிகரெட் துண் டுகளை ரோட்டில் பொறுக்கின அடித்துண்டுகளை எடுத்து கவனமாக ஒவ்வொரு துண்டையும் ஆராய்ந்து பார்த்த பிறகு ஒரு துண்டை எடுத்து பற்ற வைத்தது.
எனக்கு ஒரே குழப்பம் சனம் இவனை பைத்தியம் என்கிற துகள் இப்ப இவனோடு இருந்துகதைக்கிறதைப்பார்த்தால் என்னையும் விசர் எண்டுங்கள் போகலாம் என்றால், தாடி கதைக்காமல் போகிறேனென்று போத்தலால் அடித்தாலும் அடித்து விடுவான் என்று பயமாக இருந்தது. "என்ன இருந்தாலும் சிலோன், சிலோன் தான் தம்பி, சின்னனாக இருக்கும் போது நாவல் மரத்திலே ஏறிக் குரங்கு மாதிரி சாப்பிடுகிறனான் தம்பி இங்கே எங்கே அதெல்லாம். கங்கிரீட்டும் ஸ்டிலும் கார்பன் டை ஒக் ஸைட்டும். 니 - யில் வாழ்க்கை தாடி போத்தலை எடுத்து வாய்க்குள் ஒட்டி மிஞ்சியிருந்த ஒருதுளி சாராயத்தையும் நக்கியது என்ன தம்பியோசிக் கிறாய் போல இருக்குது யோசிக்காதே எப்ப யோசிக்கி றியோ அப்பதான் பிரச்சினையே தொடங்குது. பேசாமல் பிறந்தேன் வளர்ந்தேன், செத்தேன் என்றிரு. ஒருநாளும் யோசிக்காதே இந்த ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் கேக்காதே சம்மா இரு us exist "தாடி போத்தலை கண்ணுக்குக் கிட்ட வைத்து மேலே பார்த்தது. உள்ளே ஒன்றும் இல்லை. "இப்பிடித்தான் 3இலே இங்கு வந்த நேரத்திலே யோசித் தேன் முதல் சிலோன் தான் உலகம் என்று இருந்தேன். இங்கே வந்தால் எவ்வளவோ முன்னேறிய நாட்டிலும் எவ் வளவோ பிரச்சினைகள் அங்கே முட்டாள்கள் மரத்தைத் தெய்வம், பாம்பைத் தெய்வம் என்று கும்பிடுவாங்கள் இங்கே எல்லாம் தமக்குத்தான் என்று அழிக்கிறாங்கள். அழித்திட்டாங்கள் இப்பபார் உலகம் முழுக்களரிபொருள் திண்டாட்டம் அல்லல் படுது இருக்கிற எரிபொருளும்
பத்து பதினைஞ்சு வருசத்தில் முடியப்போகுது பிறகு
என்னசெய்யப்போகிறாங்கள்? நியுக்கிளியர்பவர் புஸ்வா ணமாய் போய்விட்டது. யோசிக்காதே எண்டும் அரசாங் கம் சொல்லேலை ஆனால், யோசி என்றும் சொல்லேலை புத்திசாலிகள் புத்திசாலிகள். புத்திசாலிப்பு. 禹GT’
"இந்த உலகத்திலே கணக்க புத்தசாலிகள் தம்பி, அதுதான் பிரச்சினை அறிவாளிகள் அழிந்துகொண்டிருக்கிறார்கள்
புத்திசாலிகள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் பகிடி என்ன? உனக்கு புத்தகம் எழுதுகிற அறிவு இருந்தால் காணாது அதை விற்கிறதுக்கு புத்தி வேணும் எல்லாம் கூர்ப்பு விதி' "ஏன் இப்ப சிலோனையோ இந்தியாவையோபார் இதே பிரச்சினைதான் அங்கேயும் இரண்டாயிரத்துக்கு பிறகு இந்தியா சீனாவைக் கிட்டத்தட்ட முந்திவிட்டது சனத்தொ கையிலே இங்கே பெற்றோல் தேவை அங்கே சமைக்க விறகு தேவை கோடிக்கணக்கான மக்கள் விறகுக்கோகமத் திற்கோ என்று காட்டை அழித்துப் போட்டு இப்ப என்ன செய்யினம்? எதியோப்பியா எண்பதுகளில் இருந்தமாதிரி ஆகிவிட்டது. இந்திய துணைக் கண்டமே கிட்டத்தட்ட ஒரு பாலைவனமாகி விட்டது. மழை ஒரு கிழமை பிந்தினால் பத்து இலட்சம் சாகுது ஏன் தம்பி ஒருத்தன் "கிரீன்கவுஸ் விளைவு' என்கிறான் இன்னொருத்தன்'ஐஸ் ஏஜ் என்கி நான் எனக்கு இந்த சயன்ஸ் தெரியாது. ஆனால் என்ன நடக்குது என்று தெரியுது எனக்குத் தெரிந்தது என்ன? இந்த ஜனநாய நாட்டின் தலைவர்களுக்கு தெரியவில் லையே அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. தம்பி மக் கள் தான் இங்கு தலைவர்கள் அரசியல்வாதிகள் கம்மா தலையாட்டும் பொம்மைகள் இப்ப பார் ஒரு நாட்டின் தலைவன் புதிதாக பதவிக்குவருகிறான் என்றுவை அவன் சொல்கிறான். 'இந்த ஃபக்டறியை முடு, அந்த ஃப்டரியை மூடு சூழலைப்பாதிக்குது என்று அவன் பதவியில் நிலைக்க மாட்டான் கனகாலத்திற்கு அப்படி இருந்ததா லும் அடுத்த இலக்ஷனில் தோற்றுப் போய்விடுவான் ஏனென்றால் சனத்திற்கு வேலை வேண்டும் பணம் வேண் டும் சுகம் வேண்டும் ஒரு ஜனநாயக நாட்டிலே பதவியில் நிலைக்கிறதாய் இருந்தால் ஒன்று மக்களை ஏமாத்தவேண் டும் இல்லை என்றால் மக்களுக்கு வேண்டியவைகளை உன்னுடைய பொலிசி ஆக்கிவிடவேண்டும் ஜனநாயகம் ஒரு மிருகம் தம்பி மெதுவாக உன்னை சொகுசுபடுத்தித் தூங்க வைத்து பாதாளத்தில் தள்ளிவிடும்" 'நீ கேக்கலாம் எல்லாம் சரி என்ன பரிகாரம் என்று எனக் குத் தெரியாது தம்பி, இந்த உலகத்தில் இப்ப என்ன எண் ணாயிரம்மில்லியனோ சனத்தொகை இவ்வளவுசனமும் இருந்து இரண்டு மூன்று வேளை சாப்பாடு மட்டும் இருந் தாலே கனகாலம் தாங்காது. ஆனால் கார் வீடு வேலை என்று அலைகிறாங்கள் தாய். இருக்கிற உன்னுடைய ஜெனரெசனை எடு, எல்லாம்
III SAUCILIGICO
 

ரப்பிரமணிவம்
டேய்க்கேளிலும் சைல்ட் கேளிலும் வளர்ந்ததுகள். இதில அரைவாசி எங்கையாவது மிசினைப் போட்டு இடித்துக் கொண்டு இருப்பார்ங்கள் இப்ப நிலைமை இன்னும் குழம்புமே தவிர சீராகப்போவதில்லை. எல்லாத்திற்கும் ஒரு முடிவுதான் தம்பி முடிவுதான் தம்பி" தாடி எழும்பித் தள்ளாடியபடி ஜெரார்ட் வீதியை நோக்கிப் போனது. இருட்டில் மறைந்தது. நானும் எழுந்து என்னுடைய அப் பார்ட்மென்ட் நோக்கிநடக்க என்கால் அதைத் தட்டியது. அது அவன் குடித்த சாராயப் போத்தல் ஒரு நினைவுச் சின்னமாய் இருக்கட்டும் என்று அறைக்கு எடுத்து வந் தேன் அது ஒரு 'உச்சேர்ஸ்' லேபல் ஸ்டீரியோவில் U2என்ற ஒருறொக் பாடிய பாட்டொன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது wanna un I Wanna see the sky
I wanna tear down these walls
I'm lonely inside
| Wanna reach out touch the flame
Wher the Streets have no name. அம்மா கேட்டிருந்த விஷயம் ஞாபகத்திற்கு வர அம்மா விற்குக் கடிதம் எழுதினேன் அன்புள்ள அம்மா தங்கச்சிக்கு நீங்கள் கேட்டபடி சிவராமருடைய மகன்குடும்பத்தாரோடு முந்தநாள் கதைத்தேன். அவர்களுக்கு போட்டோகாட்டின னான் இன்று பின்னேரம் வீட்டை வந்து அவர்களுக்கு இஷ்டம் என்று சொன்னவையள் பெடியன் இங்கு ஒரு பெற்றோல் ஸ்டேஷனில் வேலை செய்கிறான். சுமாராக இருக்கிறான். ஒரு கெட்டபழக்கமுமில்லை என்று கேள்வி வருஷம் 20000டொலர் அளவில் உழைக்கிறான். பார்ட் ரைமாகப் படிக்கிறானாம். என்னுடைய கணக்கின்படி அவர்கள் கேட்ட காசு இன்னும் ஒன்றரை வருஷத்தி சேமித்து விடுவேன் மீதி பின்
இப்படிக்கு அன்பு மகன்
LDO பிகு இத்துடன் பெடியனுடைய படம் அனுப்பியுள்ளேன். தங்கச்சிக்குக் காட்டவும் விடிந்தால் வேலை என்ற நினைவு வர கட்டிலில் சாய்ந் தேன். அந்த இரவு நான் கனவு காணவில்லை.
சுதந்திர இலக்கிய ஜூழல்
199Lö Ég um听Gu、
கவிதை
ଔli-G:୩୭g]]&lଡି
കര00ിസ്) തിബ புழுதிவிழாமல் கண்சிவக்க பேனில்லாமல் தலைமரிக்க வெறும் வயில் பல்லுக்கொரிக்க % வதைக்கூடமாய்த் தோற்றும்/ பிரசவம் கழிச்ச பூனையாப் ഗ്രിബ முற்றத்துக்கு வெளிப்படுவது தவிர வழியிருக்காது
பேடுரெண்டு கோழிச்சண்டை பேரதிர் கருவாட்டுத்தலையில் காகம் மெய்மறக்க நாப்கத்திப்பறிக்கவும் அது எச்சர் பிச்சிப்பறக்க கட்டெறும் பூந்து கலையும் அந்தக்கல்லு,
அந்தக்கல்லில் வேர்பிடித்துவெர்ட் காலம் தேயும். நத்தை முத்தும்
தடைக்காப் கட்டிவெச்ச பேப்பரிலிருந்து இன்று கினிகத்திவந்த பேப்பர் வரை அர்ரர் அக்ரமரப் மேய்ந்து முடிச்சும்.
பிஞ்சு பூவோடுதுனாவிய மரங்கதிண்டு புகை மனத்திற்கட்ட ബ βληνογαναανταλ σάρκαρφαγιά,
மால் மண்ணில் கேலிச்சித்திரம் கிரி
மாயன்'சுவரில் துரசுபடுவதற்கு பக்கத்து/ட்டு ஆக்சியின் உறுமல் கேட்கும்.
புளிச்சமுகாரி
ரோட்டனப்போர் ஒயில் பார்த்து இந்த நேரத்தில் இந்த பனம் போகுமென்று குழந்தையாம் தண்ணிப்பாடம் வேறு.
காலம் தேய நத்தைமுத்தும் அந்தியிந்தம்.
ஒன்றுமில்லாமல் போனால். கொசுக்கூட்டமாவது ஒழுக்குபோகும்./ எது மறந்தாலும்
தியிழத்துக்கு நிமிழர் தேங்காப்த்துரும்பாப் ரம்புலுப்பி துறையில் மூச்சுழக்கி மூளை மின்னேற்றம் நடத்தி ஞாபகம் செப்பும் என் சோகத்தை வேலையில்லாத என் சோகத்தை/
ம்ெ
/

Page 13
@- நல்லுறவைத்தளமாகக்கொண்டு மற்றுமொறு தொலைக்காட்சி நாடகம் வெளியாகியுள்ளது. மாணவ வரன என்ற இந்த தொலைக்காட்சி நாடகத்தை நிமல் தென்னக்கோன் நெறிப்படுத்தி புள்ளார். அண்மையில் இது பத்திரிகை யாளர்களுக்குக் காண்பிக்கப்பட்டது. இனநல்லுறவு என்ற பதத்துடன் ஏற்கெ னவே வெளிவந்த கொட்டிய வலிகய நொமியனமினிகன் போன்ற சில திரைப் படங்களும் சுரஅசுர என்ற தொலைக் காட்சிநாடகமும் வாசகர்களுக்குஞாபகம் இருக்கலாம். அவை பதித்த தளத்திலேயே இதுவும் இணைந்துகொண்டது. ஏற்கெனவே வந்தவற்றைப் பார்த்தவர்களுக்கு-குறிப் பாகத் தமிழ்ப் பார்வையாளர்களுக்கு இனநல்லுறவு விடயத்தில் முன்னைய படங்களிலிருந்து இது விலகிப்போன தாகத் தெரியாது. தமிழர்களின் அடிப்ப டைப்பிரச்சினைகளை சிங்கள மக்களுக் குத் துணிவாக தெளிவாக்கக் கூடிய சிறப்பு ஏதும் இதற்கு இல்லை. சிங்கள மக்கள் இனநல்லுறவு என்றால் மனதில் என்ன என்ன அடிப்படையான சிந்தனைகளை வைத்திருக்கின்றரோ அந்தப் புலத்தினுள் நின்று கொண்டு அதற்குவெளியேவராமல்அவர்களுக்குத் தெரிந்த யதார்த்தத்தை அப்படியே விம்பப்படுத்தியுள்ளது.இந்நாடகம் சுருக்கமாகச் சொல்வதானால், இனப் பிரச்சினைஇந்தநாட்டில் இன்னமும் ஏன் இருக்கிறதுஎன்பதற்கு இந்தப்படமே ஒரு சான்று பாதிக்கப்பட்டோரின் பிரச்சினை யதார்த்தமாகக்கொணரும்கலைப் படைப்புகள் அவர்களிடத்திலிருந்தே வெளிவரவேண்டும் என்று இதற்காகத் தான்வலியுறுத்துகிறார்களோ சிங்கள மக்களுக்கு வரலாற்று ரீதியாக par LLüLILL 5ha) coll_LUIGI5, GT
1. தமிழர்கள் எல்லோரும் இந்தியா விலிருந்துவந்தவர்கள் என்பது 2.தமிழர்கள் கூலி வேலை செய்ய வந்த GuTSGT GTGOTUS). 3.தமிழர்களிடம் தம்மைப்பற்றிபோலிப் பெருமிதமும் இனஉணர்வும் உள்ளன என்பது. 14 அடித்துத்துரத்தியதாலேயே, அதுவும் காடையராலும் குண்டர்களாலும் பாதிக் கப்பட்டதாலேயே நாடு கேட்டு ஆயுதம் தூக்கினர் என்பது. 5. வடக்கில் குண்டு விழுந்து கட்டிங்கள் அழகான யாழ்நகரம் அழிந்த தற்குக் காரணம் பயங்கரவாதிகளே என்பது. 6.பொருளாதாரத்தடைநீக்கப்பட்டதோடு தமிழர்களுக்கு எல்லாம் வழங்கப் பட்டுவிட்டது என்ற உணர்வு மேற்குறித்த அடிப்படைகளிலிருந்து இந்தத்தொலைக்காட்சிநாடகமும் விலக வில்லை. இதில் எமது தமிழ்க்கலைஞர் கள் சிலரும் பங்குபற்றியுள்ளனர்: அவர்கள்தான் என்ன செய்ய முடியும்? அரசியலில் மட்டுமன்றி கலைத்துறையி லும் சோரம் போக வேண்டிய நிலை தமிழில் நல்ல கலைப்படைப்புகள் ஆக் கப்படுமானால் அதற்கு வேண்டிய சூழல்கள்ஏற்படுத்தப்படுமானால்இப்படி யானவற்றில் இவர்கள் நடிப்பார்களா? பரமபிதாவேஇவர்களையும் மன்னியும்
கதையைப்பற்றி எழுத எதுவித அவசிய மும் ஏற்படவில்லை. தமிழர்கள் சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் எப்படிச் சித்திரிக்கப்படுகிறார்கள் என்பதும் அதற்குஎமது பெருந்தமிழ்க்கலைஞர்கள் எப்படித் துணை போயிருக்கிறார்கள் என்பதும்தான் இந்தக் குறிப்பின் நோக்கமாகும். அகதியாக்கப்பட்ட நிலையில் (இந்த நாடகத்தின் காலப்பகுதி1983)நடராஜ சிவமும் குடும்பமும் போவது இந்தியா வுக்கு யாழ்ப்பாணத்துக்கு அல்ல. ஆவரங்கால்தெல்லிப்பழைசாத்திரியை நடராஜசிவம் கலவர அடியில் மறந்து விட்டாரோ என்னவோ? மகன் மேவின் மகேசன்,அப்பாநாங்கள் யாழ்ப்பாணம் போய் என்ன செய்கிறது என்று கேட்கிறார். (வடகிழக்கு மாகாணங்கள் தமிழரின்
தாயகம்.தெற்கில்அடிபட்டபோதுஅங்கு தான் தமிழ் மக்கள் போனார்கள் என்ற உண்மை இங்கு திரிக்கப்படுகிறது) நடராஜசிவமும்மேவினும் இயக்குநரைக் கேட்டிருக்கலாம் கேட்டிருந்தால் இந்தியாவுக்கு அல்ல, வீட்டுக்கல்லவா போகவேண்டியிருந்திருக்கும். படத்தின் கதைப்படி 1983இல் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தவர்கள் யாழ்ப்பாணத் துக்குப் போகாமல் இந்தியாவுக்குப் போயிருந்தால் அவர்கள் யாழ்ப்பாணத்த வராக இருக்க முடியாது மனநோயாளி களாகத்தான் இருக்கவேண்டும்.
தகப்பன் நடராஜசிவம் இங்கு ஒரு
|
Aft ஒரு பேரினவாதப் ெ இனப்பிரச்சினை பற்றி சிங்கள தொலைக்கா
குறிப்புக்கள்
பிரச்சினையில் ம LD56MLL), "LD 3,03 செய்தாய்? என்று கனவில் பிதற்றுகிற எனது நண்பர்
சொன்னார் நட யாழ்ப்பாணத் தய வெற்றிலை போட் தமிழ் நல்லாயிருந் ggrauram GumL அவருக்கு ଗରା தொடர்ந்துகொடுத் அயல் வீட்டுச் ச் GTGJGAIGTG36)|TJ9|GT
ரெயில்வேப்போட்டராகவே காட்டப்படு கிறார். வழமையான சிங்களத்திரைப்ப டங்கள் தொலைக்காட்சி நாடகங்களில் தமிழர்களைக் கூலிகளாகவும் முஸ்லிம் களை வட்டிக்கு காசு கொடுப்ப வர்களாகவும் காட்டும் பாரம்பரியத்திலி ருந்து இந்த இயக்குநரும் விலகவில்லை. திரையில் காட்டப்பட்ட 1978 -1988 காலப்பகுதியில் தென்னிலங்கையில் பல புகையிரதநிலையங்களில் வடகிழக்கின் தமிழர்கள் பலர் புகையிரத நிலைய அதிபர்களாகவே இருந்துள்ளனரேதவிர போட்டர்களாக இருக்கவில்லை என்ப தும், இனக்கலரவத்தின் முக்கிய மையங் களில் புகையிரதநிலையங்களும் அடங் கும் என்பதும் வரலாற்றுநிதர்சனமாகும். இங்கு புகையிரத நிலைய அதிபராக ஹென்றி ஜயசேனாவும், போர்ட்டராக நடராஜசிவமும் நடித்திருந்தனர். நடராஜ சிவம் தனது பாத்திரத்துக்குரியதை விடவும் மிகவும் விசுவாசமாக கூனிக் கைக்கட்டிச்செய்திருந்தார். இதுவரையில் இவர்நடித்துள்ள பாத்திரங்களில்இந்தப் பாத்திரம் இவருக்கு மிகவும் பொருத்த மாக இருந்தது. ஆனாலும் இவ்வளவு கூனியிருக்கத்தேவையில்லை.
தமிழை ஒருக்கால் யாழ்ப்பாணத் தமிழிலும் (இலங்கை வானொலியின் யாழ்ப்பாணத்தமிழ்) பின்னர் இடையில் நல்லசுத்தமான மொழிநடையிலும் ஏன் பேசினார் என்று தெரியவில்லை
பழகியமேவின்மகேசு சிலரால் தாக்கப்பட்ட பறையோ என்றுசெ வந்தது. எமக்கும் பு (a coast oGs T3, 18 ஒருவரை ஒருவர் பா செருகல்கள் - தமிழர் » GOOTf6 2. citeTaurit சிங்களவர்கள் பொ என்பதையும் யத காட்டியுள்ளது. ஏனெ அடித்தவர்கள் அடித்தார்களோ தவி னைப்போல் ஆத்திரத் 2. Lägg flö, 3, GGlå) GOGA). S நடாவை அடிப்பவர்க உள்ளவர்களே தவி (3, Tao LGurg, GT . நெறியாளரின் யதார்த் மற்றொருகாட்சி - க வுடன் நடாவின் ம6 |$sláló! LO3)GM6Ólus) அவ்வேளை என்னரு சொன்னார் இருந் நகைகளை எப்படிே டுத்துவிடுவார்கள் நன்றி இல்லாமல் ஏது போவார்கள்' என்று யான இனநல்லுறவுப் நாட்டிலும் பிறநாட்டி அனுபவம் அவர்
 
 
 
 
 

ქმჯ2%წ
ஒக்.10 - ஒக்.23, 1996,
டிக்கொண்டுள்ள ஏன் அப்படிச் வர் கேட்டபோது ரோ என்று பட்டது. 503, g3, GOS Lust 3,5 ஜசிவம் கதைத்த 'ப் பேச்சை விட கொண்டு பேசிய து என்று. அவரது gol CBS ITS, LS flaň) விலை மடித்துத் ல்தானே
களவர்களுடன் பாடும் நட்போடும்
நடந்தது. கலவரம் முடிந்ததும் அகதிமுகா மில் இவர்களைத் தேடி பீரிஸ் குடும்பத் தினர் போகும் போது அவர்கள் அங்கு இல்லை.இந்தியாவுக்குபோய்விட்டனர். போகும்போது ஒருக்கால் சொல்லிப் போட்டுப் போயிருக்கலாம் அல்லவா? இங்குதான் இந்தியாவுக்குப் போன பிரச்சினை வருகிறது? யாழ்ப்பாணத்து நடராஜசிவம் குடும்பத்துக்கும் - இந்தி யாவுக்கும் என்ன தொடர்பு? நடா குடும்பத்திடம் நகைப்பொதி கொடுக்கப் படுகிறது (என் நண்பர் சொன்னது-83 இன்பின் திரும்பி வந்தவர்களுக்கு இப்படிப் பொதிகள் கொடுத்திருந்தால் தீர்வுப்பொதிப் பிரச்சினை வந்திருக் குமோ அது நகைச்சுவை)
இறுதிக்காட்சியில் - இராணுவ வீரனாகி
றுக்குதனது தந்தை வுடன் சிங்களப் i)a)GTÜJLIlq LDGOTLib LGGlababa) o si சும் மேவினும் கும் குளோசைப் ள் இனரீதியான என்பதையும் OLOUTOISIJs J. GT த்தமாகக் (?) ரில் தகப்பனுக்கு குடிவெறியில் GELD GIGGÖT LIDGEU, SE ல் இனவெறியை துடன் தகப்பன் பழைய கோபம் இனவெறியைக் ல்ல என்பதே ாகும் ரம் தொடங்கிய ாவி நகைகளை கொடுக்கிறார். இருந்தநண்பர் பாரும் இந்த திருப்பிக்கொ STTä) JGus8GT. செய்துவிட்டுப் வருக்கு இப்படி டங்களை எமது ம் பார்த்து நல்ல ான்மாதிரியே
ר אי ,
வி.ஆர்.என்
யாழ்ப்பாணம் வந்து போராளிகளால் கைது செய்யப்பட்ட பந்துலவை இயக் கத்தின் பிரிவுத்தலைவனான மேவின் சந்திக்கிறான்.குடும்பத்தைப்பற்றிபந்துல விசாரிக்கிறான். குடும்பத்தை ஷெல் குண்டு வீச்சால் இழந்ததாகவும், சகோத ரியும் இயக்கத்தில் சேர்ந்து இறந்ததாகவும் சொல்கிறான்.கதிரையின் விளிம்புக்குவர விளைகிறோம்.தயாரிப்பாளர் துணிந்து விட்டார் சவால்களை மிறிவிட்டார் தணிக்கையாளர்கள் விட்டுவிட்டார்கள் மேவின்இப்படியெல்லாம்கதைக்கிறாரே என்று நாம் நினைக்க விட்டாராபந்துல அவர்விட்டாலும்நெறியாளர்விடுவாரா? பந்துல மேவினின் இழப்புகள்,அரசியல் சித்தாந்தங்கள் யாவற்றையும் கேட்டு விட்டு ஒரு குட்டிப்பிரசங்கமே செய்து விடுகிறார்.இங்கு பந்துல என்றபாத்திரம் மட்டும் தான் அடையாளம், மற்றும்படி அது அநுருத்தரத்வத்த தொலைக்காட்சி யில் பேசுவது போலிருந்தது. 'ஏன் அடிபடுகிறீர்கள்? எம்முடன்இணைந்தி ருக்கலாம் தானே?'இதுதான் அவரது உரையின்சாரம் மேவின் ஒன்றும் சொல்லவில்லை. அவரது (போராளிகளின்) இடத்திலிருந் தும் அவருக்குச்சொல்லமுடியவில்லை (எழுதிக்கொடுத்திருந்தால்தானே) சாதாரண காடையர்களால் அடித்து துரத்தினதாலேயேநாடு கேட்டுப்போராட் டம் நடத்துகின்றனர் என்று இங்கு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில்
பஸ்ஸில் தமிழர்களை அடிக்கும்போது நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவையும் பிடிக்கலாம் என்பது நகைச்சுவையான இருந்தாலும் புரியக் கூடியவர்களுக்கு அதன் அர்த்தம்புரியும் இயக்கம் கைதுசெய்த இராணுவ வீரரை அழைத்துச்செல்லும்போது பாழடைந்த மண்டபத்தினுள் கொண்டு செல்வது காட்டப்படுகிறது. இது வரை வந்த செய்திகளில் இயக்கங்கள் எதுவும் தமது இயக்க அல்லது சக போராளி இயக்க கைதிகளைத் தவிர எதிரிகளை மரியாதையுடன் நடத்தியதாகவே அறிந்துள்ளோம். தமிழரின் தாயகம்தமிழீழதாயகம் என்று சுவரில் எழுதுவதில் எடுக்கப்பட்ட கவனமும்பயமும்முக்கிய விடயங்களில் 3.GJIGMÓ, SELJUL GAGNá0C0a). பல இடங்களில் தொழில்நுட்ப ரீதியான தொய்வு காணப்படுகிறது. மிகச்சிறந்த கலைஞரான அசோக பீரிஸ் இத்தகைய தொய்வுகளினால் ரசிகர்களிடமிருந்து பல இடங்களில் விவாகரத்துச்செய்யப் பட்டிருக்கிறார். மேவின் மகேசன் சொல்லிக்கொடுத்தவற்றைநன்கு செய்து காட்டியுள்ளார்.மகேஸ்வரிரத்தனம்எமது தமிழ்த்தொலைக்காட்சிநாடகங்களையும் வானொலி நாடகங்களையும் இடையி டையேநினைவுப்படுத்தினாலும் யாழ்ப் பாணத்தாயாக முயன்று அதில் வெற்றி பெற்றுள்ளார். ரஞ்சனி ராஜ்மோகனின் பாத்திரம் (ஜானகி) தமிழில் இப்படி முதிர்ச்சியான கலைஞர்களும் இருக்கி றார்கள்என்று எண்ணத்தோன்றியது. ரயில்வே தள்ளுவண்டியில் நடராஜ சிவமும் அசோகபீரிசும் இருந்துகதைக் கும் போது வரும் நீண்ட உரையாடல்நடராஜசிவம் அசோகாவின் கதையை தலையாட்டிஆமோதிப்பதும் சிரிப்பதும் வழமையானஅவரது ஆயுபோவனையும் லொத்தர் நிகழ்ச்சியையும் எமக்குநினை வூட்டின. நெறியாளர் பின்னசைவுச் சூழலை அங்கு ஏற்படுத்தியிருப்பின் நடராஜசிவம் தப்பியிருப்பார் நாம் முன்பு குறிப்பிட்டதைப் போல முன்னர் வந்த திரைப்படங்களிலிருந்து இதன் வகைமை பெரிதாகவில்லை என்பதற்கு இரண்டு உதாரணங்களைச் சுருக்கமாகச்சொல்லாம் கொட்டிய வலி கயவில் இராணுவ வீரரைக்காப்பாற்றும் போராளியையும் இராணுவ வீரரையும் போராளிகள் சுடுகின்றனர். இங்கு அவர்கள் சுடுவதற்கு முன்னர் இருவரும் சயனைட்கடித்து மரணிக்கின்றனர்.முன்பு வந்தவற்றைப் போலவே வழமைக்கு மாறாதநாதஸ்வரஇசை கானடாஇராகம் என்பன தமிழ்ச்சின்னமாக வருகின்றன. மேற்கத்தைய திரைப்படங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது.இதுவே. இந்த நாடகத்தைப் பார்க்கும் தமிழர் களோ அல்லது சிங்களவர்களோயுத்தம் வேண்டாம் என்று சொல்வார் களா? அல்லது இதில் காட்டப்படும் போர்ப்பிராந்தியத்திலுள்ள வீரர்களின் கஷ்டங்களை உணர்வார்களா? தமிழர்கள் யுத்தத்தின் அவலத்தை உணர்வர்களா? சிங்களவர்கள் யுத்தத்தின் பாதிப்பை உணர்வார்களா? இன்னும் இராணு வத்திற்கு பிள்ளைகள் சேர்வார்களா? சரியான யதார்த்தங்கள் வெளிக்கொ ணரப்படாத வகையிலும் நமது கலை ஞர்கள் இப்படியானவற்றிலும் இதற்கு மேலாகவும்நடித்துக்கொண்டேஇருப்பர் சொன்னவற்றிகும் (BLDGDIT9,6|Li) கூனிக்குறுகிச்செய்வர். ஏனெனில்நம்நாட்டில் தமிழ்த்தொலைக் காட்சி நாடகத்துறை வளர்ச்சிகண்டதாக இல்லை. தேசிய தொலைக்காட்சி நிறுவனமோ இறக்குமதித் தமிழ் நாடகங்களையே ஒளிபரப்புகின்றது. உள்ளுர்க் கலைஞர்கள் என்ன செய்வார்கள்? அவர்களது சோரம் போதல்கள்தவிர்க்கமுடியாதனவே இறுதியாக ஒன்று. இந்த நாடகத்தை மக்கள் வங்கி அணு சரனைசெய்யவுள்ளதாக அறிகின்றோம். வருடத்தில் ஒரு தமிழ் நிகழ்ச்சியை அனுசரணை செய்ய முடியாத மக்கள் வங்கிக்குஇனநல்லுறவில் அப்படிஎன்ன அக்கறை? நாடகம்'யதார்த்தமானது" என்பதோ?

Page 14
-
4. ഉഷ്ണ, 10 ഒക്ട23, 1996, (N2),
தமிழக நாட்டார் பாடல்
ஒட்டவருதா பாருங்கடி ஒட்ட ஒசந்துவருதாபாருங்கடி ஒட்டமேலகுந்திநம்பமொதலாளிவரங்க
ஒகந்தசம்பளம் கேளுங்கடி மலையகநாட்டார்பாடல்
குதிரேவாரதைப்பாருங்கடி குதிரேகுனிஞ்சுவாறதைப்பாருங்கடி குதிரேமேலேநம்மையாகங்காணி கும்பிட்டுசம்பளம் கேளுங்கடி
தமிழகத்தில் பண்ணையார் அல்லது முத லாளி வருகின்ற போது தங்களுக்கான உரிமையுடன் அதிக சம்பளம் கோருவ தைக்காணலாம். ஆனால், மலையகத்தில் கங்காணி வருகின்றபோதுநம்முடைய ஊதியத்தினைகூடகும்பிட்டு இரந்துகேட் கின்றதுயரகரமான கூலிஅடிமைமுறை க்குதள்ளப்பட்டுள்ளதைக்காணமுடிகின் றது. இதனை நூலாசிரியர் 'தோட்டப் புறங்களில் தொழிலாளர்களின் சம்பளம் பெரியகங்காணிமார்களிடம் கொடுக்கப் படும் வழக்கமே இருந்தது.துரையிடம் இருந்துவாங்குகின்ற சிலசமயங்களிலும் கூட அப்படி வாங்கிய பணத்தை கங் காணி ஐயா விடம் உடனேயே சேர்ப் பித்துவிட்டுதங்களுக்கு அத்தியாவசிய மான வேளைகளில் கேட்டு வாங்கும் வழக்கமே இருந்தது. அப்படிக்கேட்கும் போது கூட கும்பிட்டுக் கேட்கும் வழக்கமேயிருந்தது என்பதை இந்தப் பாடல் தெட்டென வெளிப்படுத்துகின் றது" (பக் - 56) என்று கூறியிருப்பது அபத்தமானது. தமிழகத்தில் இருந்து இங்கு வரும் போதும் இடைக்காலங்களிலும், தொழி லாளர்கள் கங்காணியிடமிருந்து கடன் பெற்றனர். அவ்வாறு பெற்ற கடன் தொகைகளுக்கு எல்லையற்ற வட்டிஏறிக் கொண்டேஇருக்கும். எனவே கடனைப் பெற்ற தொழிலாளி தனது சக்திக்கும், உழைப்பு ஊதியத்திற்கும் மிஞ்சிய ஒரு தொகையை செலுத்த வேண்டி நிர்பந் திக்கப்பட்டான். எனவே இத்தகைய பொருளாதாரரீதியான ஆதிக்கம்தொழி லாளர்களை கொத்தடிமைகளாகவும் கங்காணியின் பிடியிலிருந்து விடுபட முடியாதவர்களாகவும் வைத்திருந்தது.
ணியின்பதிவாக இருந்ததுடன்கங்காணி வேறு இடங்களுக்கு மாறிச் செல்கின்ற போதுஉடன் அழைத்துச்செல்லப்படக் கூடியவர்களாக இருந்தனர். இத்தகைய வாழ்நிலையின்பின்னணியில் தொழிலா ளர்கள் தமக்குக்கிடைக்கின்ற எந்த ஊதி யத்தினையும் 9, PÉSEIT GØof VIGILLb கொடுப்பதும், அவ்வாறு கொடுத்த பணத்தை மீண்டும் பெறும் பொழுது கும்பிட்டு வாங்கும் நிலைமையும் காணப்பட்டது. இத்தகைய வரலாற்று உண்மையை நூலாசிரியர் காணத் தவறிவிட்டார். நூலாசிரியர் சூழலில் பிறக்கும் பாடல் கள் என்ற தலைப்பின் கீழான கட்டுரை யிலும் மலையகத்தின் கலை கலாசார பண்பாட்டுபாரம்பரியங்களைபாதுகாத்து வந்தவர்கள்பெரிய கங்காணிமார்களும் அவர்களின்சந்ததியினராகவந்தவியாபா ரிகளுமேஎன்ற கருத்தையேவெளிப்படுத் துகின்றார்.இக்கூற்று சமூகவியல் அடிப் படையில் நோக்குகின்ற போது உயர்ந் தோர் குழாத்தினரே கலை இலக்கியம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை வளர்த்து வருகின்றனர் என்ற சிறுபான்மையினர் UgoTurf G (Minority Culture) Gurgislao குரலாகும் - மேற்குறிப்பிட்ட வகையின் அடிப்படை யில் கங்காணித்துவ ஒடுக்குமுறைகள் அனைத்தையும் மூடிமறைத்து அதற்கு வக்காலத்துவாங்கமுனைகின்றபோக்கே சாரல்நாடனில் மேலோங்கியுள்ளது. கங்காணிமார்கள் துரைமார்கள் போன் றோரின் ஒடுக்குமுறைகள்பற்றிய பாடல் களைத்தனது ஆய்வில் எடுத்தாண்டிருப் பினும் இப்பாடல்களுக்கு மனம் போன போக்கில் விளக்கமளித்திருப்பதையும் அவதானிக்கமுடிகின்றது. பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களிடையே சாதிய முறைமை ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.தென்னிந்தியக்கிராமங் களில் கிராம சமூக அமைப்பில் காணப்
தோட்டங்களில் தொழிலாளர்கள்கங்கா
சிசன்ஹ கிருழின் இராபர்ச்சி. பட்ட சாதிய அம்சத்தின் தொடர்ச்சி
யையும்புதியவாழ்நிலைக்கேற்ப அது பல மாற்றங்களைஅடைந்ததையும் காணக் கிடைக்கின்றது.மலையகத்தில்இச்சாதிய
அமைப்பு முறையானது கூலி அடிமை
முறையின் முன்னே ஒரு சமூக அந்தஸ்தினைநிலைநாட்டும் கருவியாக செயற்படமுடியாமல் போய்விட்டது. இந்தவகையில்தோட்டவாழ்க்கைமுறை யைப்பொறுத்த அளவில்பொருளாதாரத் துறையில் அதன்செல்வாக்குமுனைப்புப் பெறாமல்போய்விட்டது.ஆனால்திரும ணம, சடங்கு வழிபாடுஆகியவற்றில் பாரிய தாக்கம் செலுத்துவதாக அமைந் தது. பெருந்தோட்டங்களில் குடியேறிய தொழிலாளர்கள்கூடஆரம்பகாலங்களில் சாதிய அமைப்பின்படிதனித்தனிலயன்க
ளில் குடியமர்த்தப்பட்டனர். சில தோட்ட ங்களில் தற்பொழுதும்இந்நிலைதொடர்ந் துள்ளது.அரசியலிலும்கூடசாதியஅடிப்
LISTITUTI LITTU
Batal:LIP
இனத்தின் எழுச்சியை காட்டுகின்றது. ஆயி காலங்களில் இந்த மலையகத் தேசிய 2 இருந்ததையும் நாட்ட
95 TG300 TGD TLD.
அடிஅளந்து வீடுக ஆண்டமனைஅ பஞ்சம்பொழை பாற்கடலைதாண்டி
பஞ்சம்பொழை LIL' L-ISTLE (BLIFTLII C கப்பல்கடந் கடல் தாண்டி இங்க காலம் செழிச்சு EITGîGLITÜ (39 என்ற தாலாட்டுப் உணர்த்தும் பிற்பட்ட மலையக தோட்டப் உருவாகியநாட்டார்பா சேகரிதணதிருப்பின் அம்மக்களின் தேசி
படையிலான சங்கங்கள் தோன்றியி ருப்பதை நோக்கலாம்.இத்தகைய சாதிய அம்சங்களை மலையக நாட்டார் பாடலிலும்காணலாம்.
கண்டிகண்டிஎங்காதீங்க கண்டிபேச்சு பேசாதீங்க சாதிகெட்ட கண்டியிலே gáfaðu Jólaska:Itas என்ற பாடலுக்கு 'எனவே தென்னிந்தி யாவில் கலப்புமணத்தைப் பற்றிய பாட லாக இது கொள்ளப்பட்டாலும் மலை யகத்தோட்டப்புறங்களில்இந்தப்பாடல் மனங்கள் கலப்பதற்கு ஏதுவாக இருக் கின்றதென்றெண்ணுவதே பொருந்தும்" எனவிளக்கமளித்துள்ளார்சாரல்நாடன், மலையகத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் கங்காணியாகவந்ததை (கங்காணிகளில் பெரும்பான்மையோர் உயர் சாதியின ராகக்காணப்பட்டாலும்தாழ்ந்தவர்களும் கங்காணியாக இருந்துள்ளனர்) கண்டு கொதித்தெழுந்த உயர்சாதி பெண் ஒருத்தியின் உள்ளக் குமுறலாகவே இப்பாடலைக் கொள்ள முடியும். இது LD G0)Ga)LLI 8, 9, GA) (T3 m y LJGö6TLJITL" (6) பாரம்பரியத்தில் சாதியத்தின் தாக்கத் தையும் இறுக்கத் தன்மையையும் காட்டுகின்றது.இப்பாடலை,'மனங்கள்
கலப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது'
எனதூலாசிரியர் குறிப்பிடுவதன்மூலம் சாதிய அம்சத்தின் தாக்கத்தினை மூடி மறைக்கின்றார். மலையக மக்கள்என்போர்எங்கிருந்தோ வந்து ஏற்கெனவே இங்குகிருந்த பொருளாதாரத்தைச்சூறையாடியவர்கள் அல்லர் தமதுஇரத்தத்தையும்உயிரையும் தாரைவார்த்து இந்த மண்ணை வளம்படுத்தியவர்கள் என்பதைப் பின் வரும்பாடல்காட்டுகின்றது. கூனிஅடிச்சமலை கோப்பிக்கன்னு போட்டமலை அண்ணனைத்தோத்தமலை அந்தாதெரியுதடி
காலனித்துவ ஆதிக்கமும், மறுபுறமாக சமூக உருவாக்கமும் இந்த மக்கள் வளர்ந்து வருகிற தேசிய சிறுபான்மை என்ற உணர்வை ஏற்படுத்தியது. இது வெறுமனே குறுங்குழுவாதமாகஅல்லது குறிப்பிட்ட தேசிய சிறுபான்மை
படிமுறை வளர்ச்சியிை தாக இருந்திருக்கும்.
வாழ்வளித்த வாய்மெ என்ற தலைப்பின் கீழ் காணப்படுகின்ற கூத் கதைப்பாடல்கள் என்ப மேய்ந்த தன்மையில் நாட்டுப்புற கதைப்பா என்ன? அவற்றுக்கும்! ளுக்கும் இடையிலா என்ன? இந்த மக்களுக் டல்களுக்கும் இடையி என்ன? என்பதைக் கா கின்றார். நாட்டார்கதைப்பாடல் அடிப்படையில் நோ சமூக மேலாதிக்க சக்தி றின் எதிர்ப்பு சக்திகளு லான மோதலை பிரதி அடிப்படையில் இது : ஏற்பட்ட முரண்பாடே தில் கொள்ளத்தக்கது மலையகத்தில் வழங்க் காள் கதையை நோ "பெண்களுக்கு பிறந் ரிமை இல்லாததால் வ இக்கதை விவரிக்கி யற்றவளாக அடிமையி ளாகதான்பிறந்த வீட் த்துஉருவாக்கிய நலன் வளாக உழலும் தமிழ் ளின் பிரதிநிதி நல்லத அமைப்புமுறையில்ப தங்காள்' (நா.வானம வரலாறும் பண்பாடு இத்தகையான மோதலைகாணத்தவ நூல் ஒன்றிற்குரிய பன் வும் சங்கர் பொன்னன் பிழையாக குறிப்பிட்டு யில் அது பொன்னர் ச வழங்கப்பட்டுவருகின் கவிஞர் சி.வி.வேலுப் ளின் தொகுப்பின் பி வரவேற்கக் கூடிய தொகுப்புக்கள் வெளி நாட்டார் இயல்
 
 
 

—
GuСТišća)ш3 lனும் ஆரம்ப Dö, 9, GMGOOLGE ULI உணர்வு அற்று ri LILabsola)
ட்டும்நம்ம
கிருக்க பதற்கு வந்தோம் சிநம்ப சேரலியே
5.
வந்தோம்
P5LDL)
ിu
பாடல் இதை - காலங்களில் புறங்களில் டல்களைத் தேடி அதன் மூலம் L உணர்வின்
னக்காணக்கூடிய
ாழிப்பாடல்கள் மலையகத்தில் துப்பாடல்கள் னபற்றி நுனிப்புல் விளக்குகின்றார். டல்கள் என்றால் BITLLITTLJITLä)3, ன வித்தியாசம் தம் அக்கதைப்பா லான உறவுகள் ட்டத் தவறிவிடு
ளைசமூகவியல் குகின்ற போது களுக்கும் அவற் நக்கும் இடையி பலித்து நிற்கும். உற்பத்தி உறவில் என்பது கவனத் 2-5 TT600TLDIT9, நல்லதங் குவோமாயின் கத்தின் சொத்து ரும் அவதிகளை ன்றது. உரிமை லும் இழிவானவ ல, தானும் உழை ளில்பங்கில்லாத நாட்டுப்பெண்க பகாள். இச்சமூக மியானவள் நல்ல rഥങ്ങനെ - ',ിഗ്ഗ് ub Us. - 133) டிப்படையான விடுவது ஆய்வு புஆகாது. தவிர ്ഞ്, ബി ട്ര|ഖT iTGTT e GT30LD கர்கதை என்றே D5). Gloira).GIT locusis, நம்பகரமான ITLLITUTLG)
WIT60)LD LOGO) GADULJ95 ஆய்வுகளை
ஆரோக்கியமான திசையில் இட்டுச் செல்ல ஒரு தடைக்காரணியாக அமைகின்றது. இதுவரை இத்துறை சார்ந்து ஆய்வுசெய்தவர்களும் தொகுக் கப்படாத நிறைய நாட்டார் பாடல்களை தொகுப்பதில் வரவேற்கக்கூடிய கவனம் செலுத்தவில்லை. தவிரவும் இன்றுவரை எம்மத்தியில்வழங்கிவருகின்றநாட்டார் பாடல்கள் பெரும்பாலானவை சினிமாத் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. மேலும் மத்தியதர வர்க்கமொன்றின் எழுச்சியும் பல்வேறு வகையில் இப்பாடல்களின் தோற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது. இதைவிடவும் இப்பாடல்களை முறை யாகத்தொகுத்துஆய்வுசெய்வதன்மூலம் இம்மக்கள் கூட்டத்தினரின் தொடர்ச்சி யான வரலாற்றினையும் அதன்வழி இவர்களதுசிந்தனைகள் உற்பத்திமுறை கலை இலக்கியம், பண்பாட்டுப் LJTWL) LIfìLILô, (SLT) TL LE3, GT போன்றவற்றின் படிமுறையான வளர்ச்சியையும் மாற்றங்களையும் அவதானிக்கமுடியும். இவ்விடத்தில்முனைப்பான விடயம்பற்றி பும் ஆய்வுசெய்தல் அவசியம், மலைய கத்தைச்சார்ந்துள்ள நகரங்களைச்சார்ந்து வாழ்கின்ற நகர்த்தொழிலாளர்களி டையேயும் தொழிலாளவர்க்க உணர்வு அல்லது உதிரிவர்க்க உளப்பாங்கு இருப்பதனால் இவர்களிடையேயும் நாட்டார்பாடல்கள்தோன்ற முடியும்.இது தொடர்பாக இதுவரைகட்டுரையாளர்கள் சிரத்தை காட்டவில்லை. எனவே இதனையும் ஆய்வு செய்வதன் மூலம் மலையக வாய்மொழிப் பாடல்கள் தொடர்பான ஆய்வை ஆழ அகலப்படுத்திக்கொள்ளலாம். மலையக நாட்டார் பாடல்கள் தொடர் பான ஆய்வு இந்த மக்களின் வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்காக அம்மக்களின் ஆத்மார்த்த கருத்துக்கள் நம்பிக்கைகள் விருப்புக்கள் மகிழ்ச்சி துன்பம் போராட்டம் உறுதிப்பாடு என்ப னவற்றினை ஆய்வுசெய்வதற்கு அவசிய மாகின்றது. காலம் தோறும் மக்கள் சமுதாயத்தில் தோன்றுகின்ற முற்போக்கு உணர்வுகள் இவற்றில் விரவிக்கிடப் பதைக் காணலாம். எனவே இம்மக்கள் நலன்சார்ந்துஎழுச்சிபெறுகின்றஇலக்கிய உற்பத்திஅனைத்தும்இத்தகையநாட்டார் பாடல்களில் பின்னணியில் இருந்து எழுச்சி பெறுவதனைக் காணலாம். மக்ஸிம் கோர்க்கியின் படைப்புக்கள் யாவும்இந்த ஆளுமையின்பின்னணியில் தோற்றம்பெற்றவையே. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றி நோக்குதலும் அவசியமாகும். வரலாறறில் ஆளும் வர்க்கம் தம்முடைய பிற்போக்குக் கருத்துக்களைக் கூறுவதற்கு நாட்டார் பாடலின் உள்ளடக்கத்தை மாற்றி விடுகின்றன. இவைபற்றிய விமர்சன ஆய்வும் அவசியம். எனவே மலையக நாட்டார் பாடல் தொடர்பான ஆய்வும் சமூகவியல் நோக்கிலும் இயங்கியல் நோக்கிலும் வெளிவர வேண்டியது அவசியமாகும். இன்றைய நாட்டுப்புற இலக்கிய ஆய்விலும்பல்வேறு நோக்குகள்உண்டு. இலக்கியநோக்கு மொழியியல்நோக்கு ஒப்பியல்நோக்கு அமைப்பியல்நோக்கு சமூகவியல் நோக்கு என்பவை குறிப்பி டத்தக்கன.ஒருபொருளையும் நிகழ்வை யும் அவை தோன்றிய சமூக பின்புலத்தில் வைத்து நோக்குவதோடு அவற்றை வர லாற்று அடிப்படையில் திறனாய்வுசெய் யும் போக்கு சமூகவியல் ஆய்வின் பாற்படும்.இத்தகைய ஆய்வுமுறையில் எந்த நோக்கினையும் சாரல்நாடன் தன்னுடைய ஆய்விற்கு கைக்கொள்ள வில்லை. மாறாக சிற்சில நாட்டார் பாடல்களுக்கு மனம் போன போக்கில் கதையளந்து கதாப்பிரசங்கம் செய்துள் ளார். எனவே மலையக நாட்டார் பாடல் ஆய்வு என்பது வெறுமனே குறுங்குழு வாதமாகவன்று இன்றைய ஒடுக்கு முறைகள் அனைத்திற்கும் துணைநிற்கும் நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமாகஅமையவேண்டும். மலை யகத்தில் நாட்டார் பாடல் தொடர்பான இத்தகைய ஆய்வுகள் இனித்தான் வெளிவரவேண்டும்
aan draffungssyni
முதலாவது தொகுதி
ஒருகாடைக்கெழுந்து இந்தநூற்றாண்டின் ஈழத்துச்சிறுகதைகள் இரண்டாவது தொகுதி
விற்பனைஉரிமை
காந்தளகம்
4 முதல்மாடி
|L
834 are area GoGoGeo 600002 இவ்விரண்டு நூல்களின் தொகுப்பாசிரி шfљепта (шп. јула) зад, Gla, Gшта. நாதன் ஆகியோர் முன்னுரையில் இத் தொகுப்பு முயற்சியில் முதல் 3 தொகுதி களும் 1930களுக்கும் 1990களுக்கும் இடையில் ஈழத்தவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைக் கொண்டிருக்குமெனவும் நாலாவது தொகுதி புலம்பெயர்ந்த எழுத்துக்களையும் ஐந்தாவது தொகுதி ஈழத்தின் சிறந்த குறுநாவல்களையும் கொண்டிருக்குமெனவும் குறிப்பிடுகின் றனர். மேலும் தமிழ்ச்சிறுகதைத்தொகுப்பு நூல்களுக்கு ஒரு முன்னுதாரணமான நூலாகனமது தொகுப்பைவெளிக்கொணர வேண்டுமென்ற பேராசை எங்கள் மத்தி யிலே நிறைந்திருந்தது' என்றும் தொகுப் und fluir ir pergus Tuli) (glúLSL ()GTGT3Ti. இவ்வாறான ஒரு நூலை எழுத்தாளர்களின் Ta) - ULC) folă) Grg,LILG. சிறந்தது. ஆனால் இந்நூல்கள் எழுத்தா ATTĪTS, aflaðir 9, TCA) BILLIL/GOLLISão g(pság முறையாகத் தொகுக்கப்படவில்லை ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான மூவரும் முதல் தொகுதியில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தன் இரண்டாவது தொகுதியிலேயே வருகிறார் GovouTION& Law a browninghai காட்டலாம் தொகுப்பாளர்கள் இதில் கவனஞ் செலுத்தியிருக்க வேண்டும் தவிரவும் கதைத்தேர்விலும் இன்னும் கவனம்செலுத்தியிருக்கலாம். ஏனெனில் இத்தொகுப்பிலுள்ள படைப்பாளிகளின் இதைவிடச் சிறந்த படைப்புக்களை நான் வாசித்திருக்கிறேன். வெகுஜனப் பத்திரி கைகளில் ஜனரஞ்சகமாக எழுதுபவர்க வினதும் வெகுஜன ஊடகம் மற்றும் சினிமாத்துறைகளில் இருக்கும் எழுத் தாளர்களினதும் சிறுகதைகள் தொகுக் கப்பட்டுள்ளன. உம் யோகா பாலச்சந் திரன் அன்னலட்சுமி ராஜதுரை ஜோர்ச் சந்திரசேகரன், பாலுமகேந்திரா மாலன் அல்லது அசோகமித்திரன்தொகுத்ததமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் பட்டுக்கோட்டை பிரபாகரின் சிறுகதை இடம்பெறுவதற்கு ஒப்பானது இது. எல்லாவற்றையும் விடப்பிரதானமானது என்னவெனில் இத்தொகுப்புக்களில் ஈழத்தின் பல சிறந்த எழுத்தாளர்களைக் காணமுடியவில்லை. வேணுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளனரோ என்று எண்ணத்தோன்றும் வகையில் தொகுப்பு அமைந்துள்ளது. ஒரு பக்கத்தில் மு. தளையசிங்கம் மு. பொன்னம்பலம் நந்தினி சேவியர் சண்முகம் சிவலிங்கம் எம்ஏ நுஃமான் குப்பிளான் ஐசன் முகன் மு.புஷ்பராஜன் எம்.எல்.எம். ஹனிபா முதலியவர்கள் இல்லை எண்பதுகளில் வந்த உன்னதமானவர் களில் ஒருவரான உமா வரதராஜன் இல்லை. எம்எல்எம் மன்சூர் சிறீதரன் அரவி எஸ் கேவிக்னேஸ்வரன் ஆகி யோர் இல்லை சேரனும் ஜெயபாலனும் பல நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளனர். அவர்கள் இல்லை. தேசிய கலை QS), uULIGLITanaureò Gla GifulLL பட்ட பழைய தாயகம் இதழ்களில் கவிஞரானசி சிவசேகரம் சிறீதரன் என்ற பெயரில் சில நல்ல சிறுகதைகள்எழுதியுள் SITT ft LDC0A) ULUS, SÓN CU55 is GG59, Iraola கைலைநாதன் நல்ல கதைகள் எழுதியி ருக்கிறார். தமிழகத்திலிருக்கும் தேவகாந் தன் லண்டனில் இருக்கும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இவர்கள் ஒருவருமே இல்லை. இதைவிட நான் கவனத்திலெ டுக்கத் தவறிய நல்ல சிறுகதையாசிரியர் களும் இருக்கலாம். இந்நிலையில் இவ்விரு தொகுப்புக் களையும் எவ்வாறு இந்த நூற்றாண்டின் ஈழத்துச்சிறுகதைகள்என்று நாம் அறிமுகம் Glaulu (Upliqulub?
இந்தநூற்றாண்டின்ஈழத்துச்சிறுகதைகள்
நட்சத்திரன்செவ்விந்தியன்

Page 15
'')്റ്റ്,)
SLIĞI GÜĞLIg|LLIEMEfligi:
தங்களது பத்திரிகையதார்த்தமாகவும் சமகாலநிகழ்வுகளை சமபார்வையுடன் விளக்குவதாகவும் உள்ளது. தொடரும் இதழ்களும்இதேபாங்கில்அமையட்டும். நடுநிலைமையென்றசட்டியினுள்இருந்து தினம் முரசு கொட்டும் சந்தர்ப்பவாதப் பத்திரிகைகள் தமிழ்மக்களுக்கெதிரான கட்சிவாதத்துடன் பத்தி எழுதுவதைப் போன்றல்லாது சரிநிகர் சரிநிகரைத் தொடர்ந்து தமிழர்களுக்கு விளக்க வேண்டும்
சரிநிகர் பெரும் இடையூறுகளுக்கு மத்தியில் வெளிவருவதாக அறிந்தேன். காலத்துக்குக்காலம் எமக்குள் இருந்தே சில மனோவியாதிக்காரர்கள் தங்களை ராஜாவாகப் பாவனை செய்துகொண்டு குடிகளை அடிமை கொள்ளவெணப்புறப் பட்டுள்ளனர்குடிகளை அடிமைகொள்ள ராம அவதாரம்வேண்டாமே. திருமலையில் கடந்த வருடம் நடந்த இலக்கியத்தமிழ்த்தின விழாவைப்போ லவே பிரதேச தமிழிலக்கிய விழாவும் நடந்துள்ளதாக அறியும்போது மிகவும் வேதனையாகவுள்ளது.இலக்கிய ஆர்வ மற்றவர்களால் தமது துரைத்தனத் தைக்காட்டிக்கரகோஷம்பெறும்படியான விழாக்களே நடத்தப்படுகின்றது. திருமலையில் இலக்கிய வேட்கை கொண்டோர் வளரமுடியாமைக்கு இதுபோன்ற வெற்று விழாக்களே நந்திகளாக அமர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது வெளிவரும் இலக்கிய ஏடுகள்தனித்து இயங்கக்கூடியபொருள் ஆதாரமற்றவை. இதனால் உதவிகள் செய்வதற்கு முன்வருவோரும் தமது சிந்தனைகளை இலக்கிய ஏடுகளில் திணிக்க முயல்வதும் அல்லாதபோது பாராமுகமாக நடப்பதும் திருமலை இலக்கிய வட்டங்களின் கடந்தகால அல்லற்பாடுகளாகவுள்ளது. கலைஞர் களை ஊக்குவிப்பதுதான் இல்லை. தமிழிலக்கியங்களையாவது மலினப் படுத்தாதுவிட்டுவைத்தால்போதுமானது. பணிவையே பண்பாகக்கொண்டு கல்வி யறிவில்பின்தங்கியுள்ள காந்திநகர்தமிழ் மக்களைப் போன்றவர்களைத் தான் சூரியமூர்த்தி போன்றோர்களால் தமது அடாவடித்தனங்களுக்கு உட்படுத்தி அவர்களின்வேதனையில் மகிழ்வடைய முடியும். இவர்கள் பிறரது சூட்டில் குளிர் காய்பவர்கள் என்பதை பலநேரங்களில் மறந்துவிடுகின்றனர். இவற்றுக்கெல்லாம் நீதியின் முன்பு கைக்கட்டி நிற்கும் நாள் தொலை
Slaydog)a). திருக்கோணசர் தீர்த்தோற்சவமன்று 18 வயது சிங்கள இராணுவச் சிறுவனால் எட்டி வயிற்றில் உதைக்கப்பட்டு கீழே விழுந்து கதறிவிட்டு அன்றே பத்திரி கைகளுக்கு அப்படியெதுவும் நடக்க வில்லையென்று செய்தி கொடுத்த சூரியமூர்த்தி என்ற தமிழருக்காக நாம் இங்குபெரும்வேதனையில்இருந்தோம். காரணம் ஒரு நாட்டில் நகரபிதாவாக இருக்கும் தமிழருக்கே இப்படி நடக் கின்றது என்ற வியப்பு ஆனால், சூரியமூர்த்தியோ எம்மினத் தவராயும் எவ்வகையிலும் வளர்ச்சியுறா மல் இருக்கும் எம்சமூக மக்களுக்கெ திராகச்செய்யும் துரோகங்களை நிறுத்தி சற்று சிந்திக்க வேண்டும். இப்போதெல் லாம்நாம் வரலாற்றை அறியவேண்டிய தில்லை. சமகாலநிகழ்வுகளேவரலாறாகி நிற்கின்றது.தினைவிதைத்தவனேதினை
அறுக்கமுடியும் வினை விதைக்கும்
சூரியமூர்த்தி போன்றோர் அறுவடை நாட்களில் தினையை எதிர்பார்க்க முடி யாது. இதை மனங்கொள்ள வேண்டிய வர்களில்நகரபிதாவும் ஒருவர். இரவீந்திரன் அவர்களின் விமர்சனக் கட்டுரை மிகவும் வரவேற்கக்கூடியது எமது மண்ணின்நிகழ்வுகளைக்குறித்து (சுவிஸில் இருந்போதும்) மிகவும் தெளிவான பார்வையுடன் விமர்சனம் எழுதியுள்ளார்.இதுபோன்ற நல்ல எழுத் தாளர்களை சரிநிகர்வளர்க்கட்டும். சரிநிகர் வாசகர் ஒருவர் பங்காளதேசம் பெண்களை விற்பதில்லையெனவும் இதழ்101 வெளியான அவ்வாசகத்தை நீக்கும்படியும் வேண்டியிருந்தார். இஃது அவரதுஅறியாமையேயன்றிவேறில்லை. இங்கு பங்காளதேசத்துப் பெண்கள் பணிப்பெண்களாக மட்டுமன்றி விபச் சாரத்திற்காகவும் இறக்குமதி செய்யப் படுகின்றனர். 1314 வயது சிறுமியர் கூட இங்கு வந்துள்ளனர். இதேபோன்று காத்தான் குடி கிண்ணியா போன்ற ஊர்களிலி ருந்தும் 13, 14 வயது சிறுமியர் வந்த வண்ணமுள்ளனர். இவர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவற்றையெல்லாம் அறியாத வாசகர்கள் தங்கள் மனப்போக்கினையெல்லாம் விமர்சனமாகவோவிசனம் தெரிவித்தோ எழுதுவது தவிர்க்கப்படவேண்டும். இலங்கை வங்காளப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுத்தப் பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை நிலை, இது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ நடந்து கொண்டு தான் இருக்கின்றது.இங்கு ஓர் இடத்தின் (ஊர்) பெயரைச்சொன்னால் அனைவருக்கும் உடன் புரிந்துவிடும் அங்கு என்ன நடக்கிறது என்பது இலங்கைத்தூத ரகத்திலேயே பணம் கொடுத்து பெண் களை வேண்டிச் செல்கின்றனர். அது மட்டுமல்லாது வீடுகளில் பணிபுரியும் பெண்கள் அவ்வீடுகளில் கொடுமை களைத்தாங்முடியாது தூதராலயத்திற்கு வந்தால் அங்குள்ளவர்கள் (தூதராலய த்தில்) எங்கிருந்தாவது பணம் தேடிக் கொண்டுவாருங்கள்நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றோம் என்கின்ற போது இப் பெண்கள் என்ன செய்ய முடியும்? இப்படியாக இன்னும் பல. சிவராம் அவர்கள் எழுதும் ஆய்வுரைக் கட்டுரை நாமறியாத புதிய செய்தியா கவுள்ளது. தொடரும் இதழ்களில் புதிய விடயங்களையும் எதிர்பார்க்கின்றேன். ஜெயபாலன் அவர்களின் கற்பனை சுகமாக இருக்கின்றது.உலகநடப்புகளை புரிந்துகொள்ளாது வரலாறும் புதிய வரலாறும் படைக்கமுடியாது என்பது யதார்த்தம் அனைவரும்பேச்சுவார்த்தை மூலமே சமாதானம் என்கின்றனர். எந்நாட்டில் பேச்சாலே சமாதானம் பிறந்தது? யாரும் எந்த நாட்டையும் காட்டமுடியாது. வார்த்தைஜாலங்கள் போர் ஒயும் தறுவாயில் பேசுகின்றனர் அங்கேசமாதானம்வருகிறது.போர்ஒயும் போது வெற்றி, தோல்வி தீர்மானிக்கப் பட்டு விடுவதால் பேச்சுபலனளிக் கின்றது. வெற்றிக்குப்பின் பேச்சு வார்த்தை என்பதுதான் எம்நாட்டில் சாத்தியமாகக்கூடும். அஃது எல்லைப் பாதுகாப்புப் பற்றியும் ஏற்றுமதி இறக்குமதிபற்றியதாகவும் அமையும்,
மோகன் குவைத்
சிரிநிகர் 105
களுக்கான அரச்
பார்த்தேன். கட் ளின் எதிர்கால பற்றி ஓரளவு ஆ டுரையில் 'இல ஆட்சியைதோ தில் முயல்வது கும்'எனக்குறி அக்கட்டுரையை ஆழமாகவோே தவறானசிந்தை என்பது எனதுக மல்ல'இஸ்லா
ஒரு
9. ரசியல் தீர்
காத்துக்கொண் மக்களை அரசார் சீண்டிப்பார்ப்பது கவே மாறிவிட்ட இன்று வரும், நா பொதியாக வரு ளுக்குதங்களின் துக்கொள்ளும் துப்பாக்கிகலாச p_fla)LDJ,3)GTGl னத்துடனும் சுய லாம் என்ற கன யாகமறைந்து அ வலயத்தை நே கொண்டிருக்கும் நெருப்பில் எண் ஜனாதிபதியால் ணைப்புக்குழு ெ LDégcsflál géollபட்டுக்கொண்டி பொதுமக்களின் ளைக்கவளிப்பத கிணைப் குழு பதாக தரப் டிருக்கி றது. சி பூரீலங்காமுஸ்லி
கால நிர்வாக சை
TGOLDuGld {(تک
அமைச்சில் இட சைக்குமட்டக்க மலை போன்ற வர்கள் தோற்றி சித்தியடைந்து யலிலிருந்து அ நீக்கப்பட்டு த சேர்ந்தவர்களுக் அன்று மகாபொ இலிகிதர் பாது சாரதி போன்ற கடிதங்களைவழ காங்கிரஸ் தை மாவட்டமுஸ்லி குறுகிய மனப்பா இருக்கிறது. முஸ்லிம் காங்கி இதன் வளர்ச்சி மாவட்டமுஸ்லி மும் உரமாக்கப் மாவட்டத்தில் நிலையின் பிரதி மாவட்டமுஸ்லி பாதித்துள்ளது காலப்பகுதியில் பகுதிகளிலுள்ள ளால் கட்டவிழ்த் செயல்தான் ம
தமிழ்-முஸ்லிம்
 
 
 

ஒக், 10 - ஒக்23, 1996
GJIdul digitADLSInglisisipligjinal
து இதழில் 'முஸ்லிம்
யல்இயக்கம்' கட்டுரை டுரையாளர் முஸ்லிம்க அரசியல் நடைமுறை ாய்ந்திருந்தார்.அக்கட் ங்கையில் இஸ்லாமிய றுவிப்பதற்கு சமகாலத் நிலைமைகளைச்சீரழிக் பிடப்பட்டிருந்தது. இது மேலோட்டமாகவோ ாக்கும்பிறசமூகத்தவரை னக்கு இட்டுச்செல்லும் ருத்தாகும். அதுமாத்திர மிய அடிப்படைவாதக்
கோஷங்களைதவிர்த்துமுஸ்லிம்தேசிய வாதத்தினை முன்னெடுக்கவேண்டும்" எனக் கட்டுரையாளர் குறிப்பிட்டதி லிருந்து அவரும் ஸியோனிஸநாடுகளி னால் (அமெரிக்க - இஸ்ரேல்) திட்டமி டப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்தினுள் புகுத்தப்பட்ட'இஸ்லாமிய அடிப்படை surg, Lil' (Fundamentalism) GTG D வசனத்தை ஏற்றுக்கொண்டு விட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது. புனித இஸ்லாத்தில் அடிப்படைவாதம் முஸ்லிம் தேசியவாதம் என்றெல்லாம் ஒன்றுமே யில்லையே!1417 ஆண்டுகளுக்குமுன் அல் குர்ஆன் அல்-ஹதீஸ் எதைக்கூறி யதோஅதுதான்இன்றுமுள்ள இஸ்லாமிய
ங்கிணைப்புக் குழு:எரிகிற
வைஎதிர்பார்த்து இலவு
டிருக்கும் சிறுபான்மை பகம்காலத்துக்குக்காலம் ஒரு பொழுதுபோக்கா
凯· ளை வரும், அது தீர்வுப்
டுமென்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த முனைந்தது சிறுபான்மையினரிடத்தில் பலவிதமான சந்தேகங்களைத் தோற்று வித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு கிழக்கு மாகாணத்
மார்க்கத்தின் கோஷமுமாகுமாகும். எனவே மார்க்கத்தின் பிரிவினைக்கு ஸியோனிஸவாதிகள்(Zionisms)எடுத்து நடைமுறைப்படுத்தும் 'இஸ்லாமிய அடிப்படைவாதம்' என்ற கருத்துக்களை அக்கட்டுரையிலிருந்து மாத்திரமல்ல கட்டுரையாளரும் முழுமையாக நீக்கிக் கொள்ள (தவிர்த்துக்கொள்ள) வேண்டும். இவ்வாறான வாக்கியங்கள் கட்டுரை யைப் பார்க்கும் வாசகர்களை கட்டுரை யின் நோக்கத்திலிருந்து வேறு சிந்த
னைக்குஅழைத்துச்சென்றுவிடும்.
aró, zroi). Grzb. Łrafia
காத்தான்குடி -06
நெருப்பில்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலகட் டத்தில் முஸ்லிம் மக்கள் துன்புறுத்தப் பட்டிருந்ததும் சில அப்பாவித்தமிழர்கூட ஒரு சில முஸ்லிம் இனவாதிகளால் பாதிக்கப்பட்டிருந்ததும் கறைபடிந்த வரலாறாக எம்மனங்களில் புகைந்து
ilio. Éil - திற்கான இவ்வொருங்கிணைப்புக்குழு கொண்டிருப்பதை யாரும் மறுக்கமுடி T அவசியம் தேவைதானா? இல்லையா? யாது இருந்தாலும் தற்போதைய சூழ் E. " என்ற விவாதத்திற்கு முதல் இவ்விடயம் Bloomulai தமிழ் முஸ்லிம் இரு இனங் ரமற்ற இத்தீவில்இழந்த பற்றி தமிழ் அரசியல் கட்சிகளுடன் ബ്ര (!-} \'\''; பல்லாம் பெற்று தன்மா எந்தவித ஆலோசனையும் Ꭰt-88ᎢtᎠᏫ பெண்ணி பெருமைப்பட வேண்டியிரு கெளரவத்துடனும் வாழ தன்னிச்சையாக செயற்பட்டிருப்பது க்கிறது. இதுபோல OlomorúLeiter 2CD வுகளெல்லாம் படிப்படி தற்போதைய நிலைமையில் சிறுபான்மை ಆಊಕಿಯಾ। இரு இனத்தவர்களும் ouTW) சியல்ஸ்திரமற்றகுனிய யினரை கொச்சைப்படுத்தும் ஒரு விடய வேண்டும் என்பதே நல்லசிந்தனையுள்ள நாடே நகர்ந்து மாகவே கருதலாம். இன்னும் சொல்லப் ஒவ்வொரு மனிதனினதும் அவாவாகும். இந்த நேரத்தில் எரிகிற போனால்இலங்கை இந்திய ஒப்பந்தத் இன்றைய காலகட்டத்தில் it (3 ணெய் ஊற்றுவதுபோல தின்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப் கிழக்கு | தொடர்பான நியமிக்கப்பட்டஒருங்கி பட்டதுபோன்றே இங்குதமிழ்மக்களின் ஒவ்வொரு அணுகுமுறைகளும்கயிற்றின் விவகாரம் சிறுபான்மை நிலை - - மேல்நடப்பது போன்ற 909, PTO" னக்கணைக்குள் அகப் இன்னும் விளக்கமாகச் சொல்லப்போ விடயம் o-I-011 (Uങ്ങഖ് ருக்கிறது. னால் தமிழ்க்கட்சிகள் எவ்வித உடன்பா வேண்டும் தொடர்ந்தும் சிறுபான்மையி அன்றாட தேவை டும் இல்லாமல் ஒருங்கிணைப்புக்கு னரைகொச்சைப்படுத்தும் வியடங்களில் ற்காகவே இவ்வொருங் ழுவை நிறுவியது கிணறு வெட்டபூதம் செயற்பட முயற்சிக்குமானால் .ெ வந்தகதையாகவே உள்ளது.அதுமாத்தி தற்போது அரசியல்திரத்திற்குத் பில் காரணம் கூறப்பட் ரமன்றி இவ்வொருங்கிணைப்புக்குழு தமிழ் g, Lólgasló! நிலைப் LiO தமிழ்க்கட்சிகளாலும், ഖുകn முஸ்லிம் இனத்தவரை தலை கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் ம்காங்கிரசாலும்இடைக் வாக்கியது விமர்சனத்திற்குரிய CSILLILD எவ்வித ஐயமுமில்லை.
என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏ.எம்.ஏ. நிஸாம் பயொன்றுநிறுவவேண் பெரும்பாலான தமிழ் குழுக்கள்ஆயுதப் சம்மாந்துறை
H
துறைமுக கப்பற்துறை
ம்பெற்ற நேர்முகப்பரீட் ாப்பு கண்டி திருகோண மாவட்டத்தைச் சேர்ந்த நேர்முகப்பரீட்சையில் கூட நியமனப்பட்டி வர்களது பெயர்கள் னது மாவட்டத்தைச் குமாத்திரம் 21.08.1996 லகேட்போர்கூடத்தில் ாப்பு உத்தியோகஸ்தர் நியமனங்களுக்காக ங்கியமையால் முஸ்லிம் மைத்துவம் ஏனைய களிடம்தன்னைதனது ன்மையை இனங்காட்டி
ரசின் தோற்றத்திற்கும் 95 (95 LD LDLL895 95 QTTUL| ம்களின் உயிரும் உதிர ட்டுள்ளது. அம்பாறை ரற்படும் இனமுறுகல் பலிப்பு மட்டக்களப்பு ம்களை நேரடியாகவே
1983, 1985, 1988 ல்முனை சம்மாந்துறை, முஸ்லிம் காடையர்க துவிடப்பட்ட இனவன் டக்களப்பு மாவட்ட பறவைச்சீர்குலைத்தது.
Talam Tao ஏற்றுக்கொள்வது?
கறுவாச்சோலைமுஸ்லிம்களின் உயிரைக் குடித்தது என்பதனையும்இன்றுவரையும் அவ்வுறவுஉருக்குலைந்தநிலையிலேயே தொடர்வதையும் அமைச்சர் அஷ்ரஃப் அவர்கள் நன்கறிவார். பொருளாதார விவசாயரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்குசேவைசெய்வதற்குரிய வாய்ப்புகளும் வசதிகளும் அமைச்சர் அஷ்ரஃப்புக்குஇருந்தும் அதைவேண்டு மென்றே தட்டிகழித்துச் செல்வதும் மட்டக்களப்பு திருகோணமலை முஸ்லிம் களின் முதுகில் ஏறிச்சென்று அமைச்சர் பதவியைப் பெற்ற அஷ்ரஃப் இன்று வெறுமனே அம்பாறை மாவட்டத்தவர் களுக்குமாத்திரம்நியமனம்வழங்குவதும் ஏனைய ப ட்டத்தவர்களுக்கு கண் துடைப்' நாடகம் ஆடுவதும் எந்த வகையில்நியாயம்? முஸ்லிம்காங்கிரஸ் தலைவரின் பிறப்பி டம் அம்பாறை மாவட்டம் என்றாலும், முஸ்லிம் காங்கிரசின் பிறப்பிடம் மட்டக்களப்பு மாவட்டம் என்பதை முகம்மது அஷ்ரஃப் நன்கறிவார் அல்லவா? அப்படியிருந்தும் பிரதேச வாதத்தை துடைத்தெறிவோம் என்று 1989 1994ம் காலப்பகுதிகளில் மேடைக்கு மேடை முழங்கி வாக்குச் சேகரித்துவிட்டு இன்று பிரதேசவாதத் துடன் சிந்திப்பதையும் செயற்படுவதை யும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்க
ளால் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும். இனியாவது தனது மாவட்டத்தைப் போன்று ஏனைய மாவட்டங்களான மட் டக்களப்பு திருகோணமலை மாவட்டத் தவர்களுக்கும் நியமனங்களை வழங்கு வதிலும் அவியிருத்திப் பணிகளை செய்வதிலும்முன்னுரிமை வழங்குவாரா? அல்லது புறக்கணிப்புத்தொடருமா?
அபூஹக்
மட்டக்களப்பு
சரிநிகர் இதழ்99ல் பக்கம் 14ல் மூளைச்
சலவையும் சுதந்திர சிந்தனையும்"
என்ற கட்டுரையில் கொள்கிரியே
தேறாவடிவமாக என்பது தேராவடி
LTS (Not Defind
வேண்டும் இதேபோல் சரிநிகர் 10இல் பக்கம்4ல் சொல்லில் வீரடி என்ற
விரிகாதேவராஜா எனத் தவறுதலாக அச்சாகியுள்ளது. அதனை எழுதியவர் பெயரை நேசன் எனத் திருத்தி Iélög,Ellið. இதனால் வாசகர்களுக்கும் எழுத்த ளர்களுக்கும் ஏற்பட்ட அசெளகரி பங்களுக்கு வருந்துகிறோம்
ஆர்.

Page 16
ReGISTEReD AS R NeLSPAPER IN SRI LANKA
சந்திரிகாவின் அமைதிப் பரட்சி
விபத்தில் இந்திய சஞ்சிகையான 'புரொன்ட் லைன்'க்கு ராம் மாணிக்கலிங்கம்மூலம்பேட்டியொன்றை வழங்கினார்ஜனாதிபதிகந்திரிகா அவர்கள் அப்பேட்டியில் அரைச்சர்வாதிகரஆட்சியிலிருந்து ஒரு சொட்டு இரத்தம்கூடசிந்தாமல்அமைதிப்புரட்சியின்மூலம் இந்நாட்டைமுழுமையான ஜனநாயகப்பரிமாற்றம்செய்வதில்தமதுஅரசுவெற்றிகண்டுள்ளதாக அவர்
βραγχηγή இவர்கூறுகின்றஇந்த புரட்சிமைப்பற்றியே/அல்லது பூரண ஆட்சிஇப்போது நிலவுவது பற்றியோ சரிநிகரினால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. சுமார் இருபது வருடங்களாக சிறிமா பண்டராக ஜேஆர் ஜயவர்தன ஆர் பிரேமதாச ஆகியோரின் தலைமையின் கீழ் இந்நாட்டில் இல்லாதொழிக்கப்பட்ட ஜனநாயகமும் ஏற்படுத்தப்பட்டகர்வதிகாரஎதேச்சதிகரஜட்சிமுறையும்ஜனாதிபதியிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்துதரஆரம்பித்தது. விஜேதுங்க அவர்கள் ஜனாதிபதியாகியவுடனேயே ஜனநாயக
பத்திரிகைச்சுதந்திரம்உட்படமக்கள் சுதந்திரமாகநடமாடக்கூடியநிலைமைகள் ஏற்பட்டன. இதுநாட்டில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் வேண்டி
பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் தொடுத்து இந்தஅபிவிருத்தியானதுgரணத்துவமான ஜனநாயக ஆட்சியைஅமைதியான வழிமுறைகளின்மூலம் உத்தரவாதப்படுத்துதல் வேண்டும்என்னும்மக்களின் எதிர்பார்ப்பையே இனம்காட்டியது.இது மிலேச்சத்தனமான யுத்தத்தைநிறுத்தி ாரான ஜனநாயக வழிமுறைகளின்மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் திவைக்காணும்னதிர்பார்ப்பையும்உள்ளடக்கியதாகும் மக்களின் இந்த ஜனநாயக வேட்கையை தந்திரேயாயமாகப் பாவித்து பத்திலிருந்து பிதியிலிருந்து ஊழல்களிலிருந்துவிடுபட்ட சமாதானமான ஜனநாயக இலங்கையை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் சந்திரிகா அவர்களின் தலைமையிலான பொதுஜன
ஆனாஜனாதிபதிஅவர்காேதிங்கள்இன்றுகூறும் அமைதிப்புரட்சிக்கும்பூரண ஜனநாயக ஆட்சிக்கும்சான்றாகஅமைபவைஎவைஎனக்கூறமுடியுமா?
தேர்தல் ஊழல்களும் கட்டுக்கணக்கிப்போடப்பட்ட கள்ளவாக்குக்களும் அன்ர தேர்தலின்யின்கட்சிஆதரவாளர்களினால்நடத்தப்பட்டவன்செயல்களும் அதில்மக்கள்சிந்திய இரத்தமும்சான்றா உங்கள்அரசைவிமர்சனம்செய்த சண்டேலிபர்'பத்திரிகையின்ஆசிரியர்மது குண்டர்களைரவிதாக்கியசம்பவம்சான்றா? சென்றவருடம்பெந்தோட்டையில்நடைபெறவிருந்தஐரோப்பிய - அரசசார்பற்ற அமைப்புக்களின் கருத்தரங்கைக் காடையர் பலாத்கரமாகத்தடைசெய்துசான்றா? நீங்கள்தலைமைவகிக்கும்.அரசின் பாதுகாப்புப் பிரிவினராப்அப்பாவித்தமிழ் மக்கள்கொள்ளையடிக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டு பொல்கொட
பேச்சுவார்த்தைன்றுகிமாதங்களை இழுத்தடித்துவிட்டுவிடுதலைப்புலிகள் ாேரைஆரம்பித்ததைச்சான்றாகவைத்துக்கொண்டுபோர்முனைப்புகளில் முழுமையாக இறங்கியமைதான்கான்றா?
கூறாது அரச தொடர்பூடகங்களை முழுமையாக அரச சார்புப்
ரிவிரசவின்யின்யாழ்ப்பாணத்தில் கொடியேற்றுவதைப்பிரசாரப்படுத்திய தொடர்பூடகங்களை முல்லைத்தீவு முகாம்தாக்குதல் பற்றிய தகவல்கள்
நிர்கொழும்புப்படுகொலைகள்வரைவளர்ந்துவரும் உங்கள்கட்சியினரின் வன்முறைஅரசியல்சான்றா?
ராகெரபொதுக்கூட்டஉரைதான்சான்ற7 இவற்றுக்குப்பதிலைக்கூறிவிட்டுஉங்களின்அமைதிப்புரட்சிக்கும் நீங்கள் நிலைநாட்டியுள்ளதாகக்கூறும்பூரணஜனநாயகத்திற்குமானஆதாரங்களை நீங்கள்முன்வைத்தால் நாங்கன்நம்பத்தார்
ബഗ് ഗുര0ബ007
の。 „ეწo/
பல்லினப்பாங்கனஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்துவதுதான்சுரிநிகரின் தவையகுறிக்கோகஇருந்துவந்துள்ளது. இக்குறிக்கோளை அடைய முடியும் என்ற நம்பிக்கையை சரிநிகர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி
பத்தித்தைவகிக்கவும்கரிநிகர்இன்னமும்தமாகவே இருக்கின்றது மக்கள்மனம் உருகவர்த்தைகளைப்பாவிப்பதும் மறுபுறம் அம்மக்களுக்கே எதிராக செயற்படுவதும் இந்நாட்டு அரசியலில் ஒன்றும் புதிதல்ல கடந்த இரண்டுவருட அரசியலின் மூலம் நீங்களும் இதற்கு விதிவிலக்கல்ல
தான்றிருபித்துள்ளிகள்
மக்களை எப்பொழுதுமே வெறும்வார்த்தைகளால்ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாதுன் αλ βίλερ β' குஇவ்விடத்தில் படுத்திவைக் விரும்புகின்றதுசரிநிகர்
9ܘ
எல்லாத் தொடர்புகட்கும் ஆளியிட்டாசிரியர் ச பாலகிருஷ்ணன், இல, 1802 அலோ
Élga L
Sr(ggj GlgLa TGT அதிபரின்தலையீடு துள்ளது.பதினொரு
பிரிவுகள் திருகோ6 அதிபரின்எல்லைக்கு பல பிரதேசச்செயலா அரசாங்க அதிபருக் கூடமுடிவதில்லை. அவ்வாறுசெய்கிறது. எது நடந்தாலும் கன் அனுமதிக்கிறார்.அது ஆனால் பாவம்நகர GITI LGIMGGUI LILI பிரதேசச் செயலாள நல்ல அதிகாரி எனப் பெயரெடுத்தவர் ஏ ருக்குப்பயந்து தனது கொடுக்கிறார் என் இருக்கிறது. சேவை அதிபரின் நல்லெண் நினைக்கிறாரோஎன் அண்மையில்லிங்கந தில் அடாத்தாகச் ெ சாங்க அதிபர் அந்த டாமலே தமிழ் ம விடயத்திலும் ஒரு
6ᏡᏰ5ᎶᎣᏓL] Ꮆ0©uᎯ55 eᎭ ! விசாரணை என்ற மக்களுக்கு எவ்வள முடியுமோ அவ்வள பதே கடமை என்று இரண்டு மாதங்கள flau IT IT GODTÜ UGOTLD) a
(6) டகிழக்குப்பிர
இலங்கையிலேயே பான அமைதியான மக்களும் அன்னி ஒற்றுமையோடு வ பெருமைபெற்றிருந்த கடந்த சில வாரங்க நடக்கிறது? இங்குநி கால அமைதிக்கு எ6 றது என்ற கவலை நகரவாசிகள் மத்தியி அநாமதேயதாக்குத பிரயோகங்களும் ம வைத்திருந்த ந நல்லெண்ணத்தையும் செய்துள்ளன. கடந்த ஒகஸ்ட்மாத 10 LDKöflug|TGßlá) Q நிலையப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நகரின் அை லையை முதலில்ஆட் இராணுவத்தினரும்ெ களிலும் வாகனங்கள் வழமை போல பி வேளையிலேயே இ நிலைமீது கைக்குண் துப்பாக்கிப் பிரயே
மேற்கொள்ளப்ப
இல. 04, ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, ெ
of TGO)6), Glass
 
 
 
 
 
 

ტინა) 三工三 三i三 L_rfeón
@ーエ GT三戸e rrーチ亡ロ
சிங்களப் பிரிவுகளுக்கு இலகுமுறை
ட்டணமும் சூழலும் படுத்தப்பட்டிருக்கிறது. S S S
சிங்களகிராமசேவகர் பிரிவில் எல்லாம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. பிரிவில் அரசாங்க ஒழுங்காகவேநடைபெறுகின்றன. தமிழ் அதுவும் எந்த ஒரு மாதகால நிவாரண வகுவாக அதிகரித் மக்களைக் கொண்ட பிரிவுகளில் தான் மேனும் தாமதப்படுத்தப்படாமல் தமிழ் NorGigg (als Lua) TGITT விசாரணைவேடிக்கை எல்லாம். மக்களைப் பொறுத்தமட்டில் ஜூலை ாமலை அரசாங்க கச்சேரியிலிருந்து உத்தியோகத்தர்கள் ஓகஸ்ட் மாதக் கொடுப்பனவுகள் நிறுத் ள் இருக்கின்றன. பிரதேசச்செயலாளர் அலுவலகத்துக்கு தப்பட்டேவிசாரணை செய்யப்படுகிறது. ார்பிரிவுகளுக்குள் அனுப்ப்பபட்டு விசாரணைகள் நடை விசாரணை தொடர்ந்துநடைபெறுகிறது. கு காலடி வைக்கக் பெறுகின்றன. நிவாரணம் பெறுவோர் முடிவில் பல தமிழ்க் குடும்பங்கள் |லிப்பயம் அவரை அழைக்கப்பட்டு வதிவிட அத்தாட்சி நிவாரணம்இழந்துபோகஇருக்கிறார்கள் நிலபிரிவுகளுக்குள் காட்டுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள். இவர்கள் செய்த ஒரே குற்றம்தமிழராகப் ாடு கொள்ளாமல் வாக்காளர்கள் இடாப்பில் பெயர்பதிவு பிறந்ததுதான். தமிழராகப் பிறந்தாற்கூட இனவிசுவாசம் செய்யப்பட்டுள்ளது என்று நிரூபிக் அரசாங்க அதிகாரிகள் மனமிரங்கி மன் பிரதேசச்செயலா கும்படிகேட்கப்படுகிறார்கள் னிக்கக்கூடும் இந்தச் சனங்களோ தபாடு படுகிறது. இந்த மக்களில் அநேகர் கல்விஅறிவுகூட பாமரர்களாய்இருக்கிறார்களே எவ்வாறு
வேலும் மயிலும் இல்லாதவர்கள் நிகழ்கால இருப்புக்கே மன்னிக்கலாம்.? பொதுமக்களிடம் போராடுபவர்கள். ஒவ்வொரு இனக்கல நிவாரணங்கள் ஜனசக்தி உதவிகள் ன் அரசாங்க அதிப வரத்திலும் உயிர் உடைமைகளை இரை இழப்பீடுகள் என்பவை பாதிக்கப் 9,LGOLD500GT3, T6). கொடுத்தவர்கள் 83க்குப்பின்னர்தினம் பட்டோருக்கும் ஏழைகளுக்குமானவை பது தான் புதிராக தினம் செத்துப் பிறப்பவர்கள் வாழ்வ அல்ல, புத்தசாலிகளுக்கானவை என்பது டிப்புக்கு அரசாங்க தற்கே வகையற்றவர்கள் பதிவுகளை மீண்டும் ஒருதடவை இதனால் உறுதிப் ணம் தேவை என்று எவ்வாறு மேற்கொண்டிருக்கமுடியும்? படுத்தப்படுகிறது. NTGEGAUIT? பதிவுகள் இருந்தாற்கூட அவற்றைத் அரசாங்க அதிபர் தான் இவ்வாறு கர்வாசிகள்விடயத் தேடியெடுத்து நிரூபிக்கும் திறமை என்றால் பிரதேசச் செயலாளர் என்ன
FULJä)LULL_Gill ff - 9 J. க் கறை கழுவப்ப 9 offict Blaust voor 踢QQ山uL母ur、 ம்பித்திருக்கிறார்.
பெயரில் அகதி
எத்தனைபேரிடம் இருக்கிறது?
இருப்பிடமிழந்து நகரில் ஒட்டிக் கொண்டிருக்கும் அகதிகள் முகாமில் தங்கியும் தொழில் இன்றி வாழ்க்கை நடாத்தும் அகதிகள் இடிந்துபோயிருக் கிறார்கள்,சட்டம் நேர்மை விசாரணை
செய்கிறார்? காலையிலிருந்து மாலை வரை தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து மணிக்கணக்காக நின்று போகி றார்கள் இவர்களுக்கு குடிநீர்வசதியோ அவசரத்துக்கான கழிப்பிட வசதியோ கிடையாது.இதையாவது அவர்செய்தால்
புதுன்பம் இழைக்க என்றுவந்தால் எல்லோருக்கும்பொதுவா :)
வு துன்பம் கொடுப் னதுதானே? அப்படியிருக்க எங்களுக்கு விவேதி
செயல்படுகிறார். மட்டுமேன் இந்த அநியாயம் என்று |`ܥܢܥ ாக இவர்களுக்கு குமுறுகிறார்கள்
ழங்குவது தாமதப் கண்துடைப்புக்காக இரண்டொரு O
55) || (ഥബ്,
பொலிஸ் நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவில் (புலிகள் எனக் கருதப்
யைக் குலைத்துள்ளது. இத்தாக்குதலில் ஒருபெண்பொலிஸ் சப்இன்ஸ்பெக்டர்
மிகவும் பாதுகாப் படும் ஆயுதந்தாங்கிய மூவர் படுகாயமடைந்தார். இன்னும் ஒருபெண் பிரதேசம் மூவின கைக்குண்டுத் தாக்குதலை ஒரு பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் உட்பட Gun ன்னியமாக பொலிஸ்ஜிப்து துரத்தித்துரத்தி நால்வர்காயங்களுக்கு உள்ளானார்கள் T(ԱԼՈ B5ՄLD 61 601 மேற்கொண்டுள்ளார்கள் இரண்டு தினங்களின் பின்னர் கடந்த துவவுனியாநகரம் அல்லோலகல்லோலப்பட்டு பதறித் ஞாயிற்றுக்கிழமைநள்ளிரவு புகையிரத ாக இங்கு என்ன தவித்த நகரவாசிகள் இந்த பகல்நேரத் நிலைய பொலிசார் மீது இனந்தெரி விவந்த50வருட துணிகரத் தாக்குதலில் இருந்து மீள்வ யாதோர்துப்பாக்கிப்பிரயோகம் மேற் ான நடக்கப்போகி தற்கிடையில் மூன்றாவது தினம் இங் கொள்ளமுயன்றதையடுத்து பொலிசாரு சிந்தனையும் குள்ள பத்திரிகையாளர் மீது மேற்கொள் ம்சரமாரியாகவேட்டுக்களைத்தீர்த்தனர். 'g8', ளப்பட்ட இனந்தெரிவிக்காத ஆயுத சுமார் 30 நிமிடங்களுக்குமேல் நீடித்த பகளும்துப்பாக்கிப் பாணிகளின்கொலைப்பயமுறுத்தலாலும் இந்தவேட்டுச்சத்தங்கள்நகரப்பகுதியை க்கள் இந்தநகர்மீது அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற உலுக்கி பீதியில் உறையச் செய்து
பிக்கையையும் நள்ளிரவுநேர துப்பாக்கிப் பிரயோகத் விட்டது.
தவிடுபொடியாகச் தாலும் மேலும் பதட்டமடைந்துள் இந்த இனந்தெரியாததாக்குதல் முயற்சி
27ம் திகதி காலை
GTITISGT தொடர்ந்து சில தினங்களின் பின்னர்
சம்பவங்கள் திட்டமிட்டநோக்கங்களின் அடிப்படையில் வவுனியாவையும், மட்
வுனியா LIGN) பொலிஸ் நிலையத்திலிருந்து சிலவீடுக டக்களப்பு திருகோணமலை, யாழ்ப்பா பொலிசார் ளுக்கு அப்பால் உள்ள சந்தைப்பகுதியின் ணம் போன்ற நகரங்களைப் போல துணிகரத்தாக்குதல் மலசலசுடவாசலில்துப்பாக்கிச்சூட்டுக் பயத்தின் விளிம்பில் தொடர்ச்சியாக மதிக்கான ஸ்திரதி காயத்துடன் இறந்து கிடந்த இனந்தெரி வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படு பங்காணச்செய்தது. யாத இளைஞனின் கொலையும் நகர கின்றதோ என்ற சந்தேகம்நகரவாசிகள் பாலிசாரும்நகரவிதி வாசிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி மத்தியில் எழுந்துள்ளது.
லும் கடைகளிலும் விட்டது. தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பாஸ் TOTTI இருந்த அத்துடன்நின்றுவிடாமல்கடந்த19ஆம் கெடுபிடிகளுக்குள் சிக்கியுள்ள நதநகரின் அமைதி திகதி 10 மணியளவில்வவுனியா புகையி வவுனியா நகரின் அமைதியை டுகள் எறியப்பட்டு ரதநிலைய பொலிசார் மீது இனந்தெரி பாதுகாப்பைச் சீர்குலைப்பதனால் GTLDIाlिu | 5 யாதோரால் மேற்கொள்ளப்பட்டதிடீர் யாருக்கு என்ன லாபம் என அவர்கள் ட்டது. வவுனியா தாக்குதலும் இப்பகுதி மக்களின் அமைதி வினவுகிறார்கள்
சுதந்திர இலக்கிய விழா 95-96 விருது வழங்கும் வைபவம் 9 ஒக்டோபர் 1 மாலை 4.30 மணிக்கு
கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் விதாமகாதேவி பூங்கா
எதிரே) நடைபெறும்
1994-95 சிங்கள தமிழ் புதிய எழுத்தாளர்களுக்கான ஆக் இலக்கியப்
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கல் 1994 95 ஆண்டுகளில் வெளியான சிங்கள தமிழ் சிறப்பு நூல்களுக்கு விருது வழங்கல் விபந்து வித்தியாபதி குழுவினரின் கலாநிகழ்வு ஆகியன்
இடம்பெறும்
●"cm.」O.の8 5936.15.
ாழும்பு 05, தொலைபேசி
நவகம அச்சகம், இல 334 காலி வீதி, இரத்மலா
ழும்பு 03. அச்சுப்பதிவு