கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.10.24

Page 1
జ5656 இதழ் 108 விலை 7.00 SARIN
ஒக், 24 - நவ.06, 1996
சத் தார்த் தம் காட்டேறி துர்த்தை கல்நெஞ்சக் காரியிந்த நாட்டை அழிக்கவந்த நாரியென்று-கூட்டமிட்டு கூவுவார் கூவட்டும்; கொற்றவளே தமிழ்த்தலைகள் சீவுதலே சித்தார்த் தம்
-ஈழமோகம்
 

ど
ჩ37N2%5%
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி.
All ugi in NTJI
ாகரன் மீது வழக்கு:
臀

Page 2
ருெவாளுக்கொருமுறை
ா வரவிராட்டியே'ா
ஆசிரியர்குழு கபாலகிருஷ்ணன் சிவகுமார் % எக்கோக்ரசிப் அரவிந்தன் சிகொஜா
சிவகுருநாதன் ரேன்
Gutashistotal
ராக்ரஷ்மி
வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன் // பேரவை
கொழும்பு-0
அச்சுப்பதிவு நவக அக்கம்
கோவிவிதி
இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 20/- வெளிநாடு 30 U.ே
பாற் செலவு உட்பட)
േണistorഞ uഖ് MREஎன்ற பெருக்கே எழுதப்படல் GAGTIGSub,
எல்லாத்தொடர்புகட்கும் ஆசிரியர்
lasi 04 ஜெயரட்ன வழி
Gib9fila6Gh)ALITALI. Գաngthւ -05 தொலைபேசி: 096 தொலைமடல் 59429
அதற்குமிடையிலுமான
1994ம் ஆண்டு நடைபெற்ற
பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெறமுடியாத நிலையில் இருந்த பொது ஜன முன்னணி தமது அரசாங்கத்தை அமைப்பதற்காக இந்த நாட்டிலுள்ள ஏனையசிறுபான்மைகட்சிகளின்தயவை நாட வேண்டிய நிலையில் இருந்தது. ஏற்கெனவே பொதுஜன ஐக்கிய முன்ன ணியின் கூட்டு அமைப்பில் பூரீலங்கா சுதந்திரக்கட்சிஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி சமசமாஜக்கட்சி,இலங்கை மக்கள்கட்சி தேசவிமுக்தி ஜனதா கட்சி என்பன போன்றகட்சிகளை உள்ளடக்கியும்பின் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தொண்ட மான், சந்திரசேகரன் ஆகியோர்களை உள்ளடக்கியதுமானஅரசாங்கம் அமைக் கப்பட்டது. இப்பலவீனமான கூட்டு அரசாங்கம் கடந்த இரண்டு வருடகால மாகபலபிரச்சினைகளை எதிர்கொண்டு வரும்நிலையில் முஸ்லிம்காங்கிரசுக்கும் உறவில் இப்போதுமுரண்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்தஇரண்டுவருடகாலத்திற்குமேலான் சந்திரிகாவின் அரசில் ஏனைய சிறுபான் மைக்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் அமைச்சர் அஷ்ரஃப் தனது அமைச்சர்பதவியை காப்பாற்றிக்கொள் வதற்காகசிறுபான்மை மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை வழங்க முடியாத இப்பலவீனமான அரசுக்கு தனது கண்மூடித்தனமான ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கிவந்தார்.இப்போது அரசுக்கும் அஷ்ரஃப்புக்குமிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடானது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு அவர்களின் உரிமை தொடர்பான கருத்து முரண்பாடாக
se ம்பாறைமாவட்டத்திலுள்ளசம்மாந்
துறைப் பிரதேச செயலாளர் பிரிவில் மாணிக்கமடுஎனும்மீள்குடியேற்றதமிழ்க் கிராமம்அமைந்துள்ளது.72குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் இறக்க மாமம் ஒட்டுத்தொழிற்சாலையில் கூலித் தொழில் செய்பவர்கள். மாணிக்க மடு வைச் சுற்றி ஏனைய இன கிராமங்கள் அமைப்பெற்றுள்ளன.இக்கிராமம் 1983 1985,1987,1990ஆகியவருடங்களில் கலவரத்தால் பாதிக்கப்பட்டது. அங்கு 1957ஆம் ஆண்டிலிருந்து ஒரு தமிழ்ப் பாடசாலை இயங்கி வருகிறது. | அங்கு கடந்த காலத்தில் நிலவிய இன அழுத்தம் காணமாக இப்பாடசாலை முஸ்லிம்பாடசாலையாக்கப்பட்டது. தற்போது இப்பாடசாலையில் 55 மாண வர்களே கல்விபயில்கின்றனர்.49தமிழ் மாணவர்கள், 6 முஸ்லிம் மாணவர்கள்.
ஆனால்அதிபருட்பட4ஆசிரியர்களும் முஸ்லிம்களாவர். இது எப்படி இருக்கிறது?
இதுதொடர்பாகமாகாணகல்வியமைச்சு வரைவிடயம்சென்றிருக்கிறது.எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்ட
தாகத்தெரியவில்லை. நகள்
ஊடான பேரம் பேசு கும் ஏற்பாடு
4. நான்தான் அரசை என்ற பேச்சுகளுக்க கெளரவத்தை காப்பு கும், அந்த வறட்டு ெ போடும் ஒரு நடவடி இவைகளுக்காகமட்டு நடவடிக்கையாக இ வைப்பயமுறுத்தும் ஆ தனது வரலாற்றில் சிறு அரசியல் உரிமை Slyélu 130a)ÚLJuJóTL இப்போது ஒருகல்லி பறிக்க நினைக்கிறா அரசாங்கத்தை பயமு தனது அமைச்சை கொள்ளல் இரண்
மக்களை ஏமாற்றல் இல்லாமல் தனது அமைச்சுப்பதவியை ளுக்கு முன் சந்திரிக உறுதிப்படுத்திக்கொள்வதற்காகநடக்கும் மீண்டும் மீண்டும் 15 போராட்டமாகவேயுள்ளது. இந்த நாட்டைஆட்சிசெய்ய முரண்பாட்டை பின்வரும் தளங்களில் அஷ்ரஃப் இப்போ நாம் பார்க்க வேண்டியுள்ளது. ளுக்காக முரண்பட்டு 1.பலவீனமானசந்திரிகாவின்அரசாங்கம் பிரேமதாசவின்ஆட்சி எதிர்காலத்தில் நிச்சயமாகத் தோல்வி மீது இந்த நாட்டி யைத் தழுவும் நிலையில் இருப்பதால் சக்திகளினால் கெ சரியான சந்தர்ப்பத்தில் மறுகொப்புக்குத் நம்பிக்கையில்லாத்தி தாவுவதற்கான முதல்கட்டநடவடிக்கை அமைச்சர் பதவி ஒ 2. முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் கொள்ள அஷ்ரஃப் போராடுவதாக பறைசாற்றி ಶಿಖರಾಶೇಃ ஆதரவாக நிலைப்பு கு Casterns நிலை 默றுத்திக் தார். அஷ்ரஃப் அடி கொண்ட அஷ்ரஃப் தனது இழந்துவரும் பாடுகளை மாற்றிக்ே செல்வாக்கை மீளக் கட்டியெழுப்பு STijë vëlcit GJITOT வதற்கான உத்தி தல்ல,
அரசாங்கத்துடன் தனது இருப்பை அரக்கும் அஷ் நிலைநிறுத் திக் கொள்வதற்காக ரண்பாடு.அஷ்ரஃப்
Éisti é ಡಾ. Mauslät (U)
C rash Programme GTg) is gifts அபிவிருத்திதிட்டத்தில் பல அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றுவருவது வழக் கம்.அம்பாறைமாவட்டத்தில்இத்திட்டம் எந்தளவிற்கு ஒரு சாராரின் நலனுக்கு பாவிக்கப்படுகிறதென்பதை இங்கு காணப்போகிறோம். கடந்தகாலங்களில் பெரும்பான்மையின அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர்புனர்வாழ்வு அமைச்சராக இருந் தார்.அவர்அவரது பிரதேசங்களை முன் னேற்றுவதில்முனைப்பாக இருந்தார். இந்த ஆட்சிக்காலத்தில் அதே மாவட் டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் ஒருவர்இருக்கிறார். அவர்முன்னவரை விடக்கெட்டிக்காரர். மிகவும்முனைப்பாக
எப்படிச்ெ
அவரது பிரதேசங்கை அக்கறையாகவுள்ள இடையில் அகப்பட படுகின்ற சமூகமா உள்ளது. யாராவது பற்றிக்கேட்டால், ' ணிக்கிறேன்.திட்டமி கிறார்கள். நான் அ றேன்.அவர்கள் வில என்று சாக்குப்போ அமைச்சர் புள்ளிவிபரங்களைச் செய்வாரோ? இருதடவைகள் (6 அம்பாறைமாவட்டத் நிதிவிபரம்:-
பாருங்கள்அட்டவை
 
 
 
 
 
 

ம் சக்தியை அதிகரிக்
த் தீர்மானிப்பவன் ான தனது வரட்டு ாற்றிக்கொள்வதற் களரவத்திற்குதீனி
Ꮜ5ᎶᏛ)Ꮺ5. மேதனதுஅரசியல் ப்போது சந்திரிகா அஷ்ரஃப்நிச்சயமாக பான்மை மக்களின் களுக்காக தனது படுத்தியவர் அல்ல, ல்இரண்டுமாங்காய் 1 அஷ்ரஃப் ஒன்று றுத்திபணியவைத்து க் காப்பாற்றிக் டு பாமர முஸ்லிம் கடந்த 15 தினங்க ாவின் அரசாங்கம் வருடங்கள் இந்த பும் எனமார்தட்டிய து தனது நலன்க நிற்கிறார். க்காலத்தில் பிரேம லுள்ள ஜனநாயக |ண்டு வரப்பட்ட ர்மானத்தின்போது ன்றைப்பெற்றுக் பிரேமதாசவுக்கு ாடொன்றை எடுத் க்கடி தனதுநிலைப் காள்வதுமுஸ்லிம் ற்றில் ஒன்றும் புதி
புக்குமிடையிலான அமைச்சர்பதவியி
லிருந்து விலகுவதற்கான சூழலை ஒரு போதும் தோற்றுவிக்காது எனவும் அமைச்சர் அஷ்ரஃப் பதவியை விட்டு வெளியேறமாட்டார் எனவும் அரசியல் விமர்சகர்கள் பலர் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.இம்முரண்பாடானது கொழும்பு துறைமுகத்திலுள்ள எலி சபத்' இறங்குதுறையை தனியாருக்கு வழங்குவதற்கான அஷ்ரஃபின்முடிவை சந்திரிகா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்பதும் அமைச்சரவையின்இரகசியம் பேணும்பொறுப்பை அஷ்ரஃப் மீறினார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்எழுந்த முரண்பாடுதான் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சர வைக்கூட்டத்தில் இவ்விடயங்கள் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குட்பட்டி ருந்தன. முஸ்லிம்மக்கள் இவ்விடயத்தில்தெளிவு டன்சிந்திப்பது மிகவும் முக்கியமானது அஷ்ரஃபினுடைய அரசியலை உற்று நோக்கும்போது இரண்டு வகையான முன்னெடுப்புக்கள்உள்ளது. 1. முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வு பாதுகாப்பு உத்தரவாதம், உரிமைகள் தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் 2. முஸ்லிம்காங்கிரஸ் தனது அரசியலை மாத்திரம் நடாத்தும் நடவடிக்கை இதில் முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சி அரசியலை மாத்திரமே முஸ்லிம்மக்கள் மத்தியில் நடாத்திவந்திருக்கிறதே அன்றி முஸ்லிம்களின் அரசியல் தீர்வு பாதுகாப்பு உரிமை உத்தரவாதம்போன்ற நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதிக கரிசனை காட்டவில்லை. தனது கட்சி அரசியலை வளர்ப்பதற்காகவும், அதனை ஸ்திரப்படுத்துவதற்குமான
அமைச்சர் பதவி போராட்டமேயன்றி முஸ்லிம்களின் நலன்தொடர்பான முரண்பாடு இல்லை என்பது தெட்டத்தெளிவாகிறது. முஸ்லிம் மக்களின் ஒரு நியாயமான் போராட்டமாக இதனைப் பார்க்க முடி யாதவாறுகடந்தகாலநடவடிக்கைகளின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. இனப் பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம் காங்கிரசின் போக்கானது எப்போதும் சிறுபான்மை மக்களின் அபிலாஷை களைப்புறம்தள்ளிசிங்களப்பேரினவா தத்திற்கு சேவகம் புரிகிற செயலாகவே தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது. அரசாங்கத்துடன் சிறுபான்மை தொடர் பான விடயங்களில் ஏனைய தமிழ் முஸ்லிம் கட்சிகள் புத்திஜீவிகள் முரண்பட்டநிலையில் இருக்கும்போது அஷ்ரஃப் எப்போதும் அரசாங்கத்துக்கு வக்காலத்துவாங்குபவராகவும் அரசாங் கத்தின் துரோகமிக்க நடவடிக்கைளுக்கு துணைபோகிறவராகவுமே இருந்திருக்கி றார். தமிழ் முஸ்லிம் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங் கத்திடம் ஆணித்தரமாக அஷ்ரஃப் வற்புறுத்தியிருக்கிறாராஎன்ற கேள்விக்கு இல்லை என்பதுதான்பதில் 40ཡོད། பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதித்துவம் செய மட்டுமே அதிகமாகவுள்ள இவ்வரசாங் கத்தில் இருந்து அமைச்சர் அஷ்ரஃப் நிச்சயமாக பதவி விலகுவாரானால், அரசாங்கத்தின்எதிர்காலம் கேள்விக்குறி தான் சிறுபான்மை மக்கள் மீது அடக்கு தலைகட்டவிழ்த்துவிட்டிருக்கும் இவ்வர சாங்கத்திற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு அளிப்பதில்லை என உறுதியாக இருக் குமேயானால், சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளைப் பேரம் பேசி பெறுவதற்கான ஒரு சூழலாக இது அமையும் அஷ்ரஃப் இதில் என்ன முடிவை எடுத்து தன்னை எப்படி வெளிப்படுத்தப்போகிறார் என்பது முக்கியமானது.அஷ்ரஃப்சந்திரிகாவுடன் மீண்டும் சுமூகமான நிலைக்கு வருவா ரேயானால், அஷ்ரஃபின் அரசியல் ஒரு பம்மாத்து என்பதைத் தவிர வேறில்லை என்பதுநிரூபிக்கப்படும். சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எப்போது தனது நியாயமான பங்களிப்பை வழங்கும் என்பது இப்போதைய கேள்வியாகும். அமைச்சர் அஷ்ரஃபும் அவரது உதவி அமைச்சர்களும் பாராளுமன்ற பிரதிநி திகளும் என்ன முடிவை எடுப்பார்கள்?
495(U5/ai/ @)a95/rag?. au//raöir
O
ഞ്ഞി,
சால்வேன் இதை
1997 ஏப்ரலுக்கும் ஓகஸ்ட்டுக்கு
ளமுன்னேற்றுவதில்
T.
டு புறக்கணிக்கப் க தமிழ்ச்சமூகம் 'புறக்கணிப்பு' நான் எங்கே புறக்க படுபNயைப்போடு ணைக்க விரும்புகி கிப்போகிறார்கள்' குெ கூறுவார் அந்த
காட்டினால், என்ன இதோ 1996ல் ப்ரல் - ஒகஸ்ட்)
திற்கு ஒதுக்கப்பட்ட
6TGOU
நிதிசுமார்10மில்லியனால்,அதாவதுஒரு
மிடையேயுள்ள மாற்றம் கோடியினால் கூடியிருக்கிறது.
முஸ்லிம்பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட இதனை என்னவென்று சொல்வது?
1996 JG813) Crash Programme முஸ்லிம்பிரதேசம் 29.78 LÓláKólu Jól தமிழ்ப்பிரதேசம் 1037 LÉláXól LGT சிங்களப்பிரதேசம் 1406 LÓláKólu Jól மொத்தம் 54.21. மில்லியன்ரூபா
1996 spacioló Crash Programme முஸ்லிம்பிரதேசம் 39.064 |s)ágúlu. Jól தமிழ்ப்பிரதேசம் 10,166 LÓlá)Gólu JóI சிங்களப்பிரதேசம் 15,015 LSåvedlu 161 மொத்தம் 64,235 மில்லியன்ரூபா
நேசன் இ

Page 3
t
Ο
2_。 வரலாற்றில் இடம்
பெற்றுள்ள மாபெரும் சம்பவங் கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன; மாபெரும் தலைவர்களும் இரண்டு சந்தர்ப் பங்களில் தோன்றுகிறார்கள். என்று ஹெகல் எழுதியுள்ளார். அவர்களுடைய தோற்றம் முதலா வது சந்தர்ப்பத்தில் சோகக் கதை யாகவும், இரண்டாவது சந்தர்ப் பத்தில் கேலிக்கூத்தாகவும் இருக் கிறது என்பதை எழுதுவதற்கு மறந்துவிட்டார்' என்று மார்க்ஸ் ஒரு முறை எழுதினார். மாபெரும் தலைவர்களின் தோற்றங்கள் மட்டுமல்ல, சம்பவங்களும்கூடஇரண்டா வது தடவையின் போது கேலிக்கூத்தா கவே அமைந்து விடுகின்றன என்பதை அவர் ஏனோ சொல்லாமல் விட்டு GAGNLÜ LİTİ. இந்தியாவின் முன்னை நாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த குற்றத்திற்காக பிரபாகரன் மீது இந்திய உயர்நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித் தது வரலாற்றின் முதலாவது சோகக் கதையானசம்பவம் என்றால் இரண்டா வது சம்பவமான கேலிக்கூத்தை அரங் கேற்றியிருக்கிறது இலங்கையின் உயர் நீதிமன்றத்தில்தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கு ஆம், கொழும்பு மத்திய வங்கி மீதான தாக்குதலுக்குக்காரணமானவர்கள்என்று குற்றம்சாட்டப்பட்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் பொட்டுஅம்மான்ஆகியோர்
曹。 கொழும்பு உயர்நீதிமன்றத்தில்
வழக்கொன்று தாக்கல் செய்யப்பட் டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் புலிகளை எப்படியாவது அடக்கி விடுவது என்பதில் தீவிரமாகவே இருக்கிறது என்பதை வெளிக்காட்டு வதாகவும் தனிப்பட்ட முறையில் பிரபாகரனை உயிருடனோ பிணமா கவோ பிடிப்பதற்கும் அப்படிச்செய்வதன் மூலம் புலிகள் இயக்கத்தை வழிக்குக் கொண்டுவந்துவிடுவதற்கும் வசதியாக அமைந்துள்ளது என்றும் புலிகள்மீதான தடையை வேறொரு விதத்தில் நடை முறைப்படுத்தவும், அவர்களைச் சர்வ தேச ரீதியில் பயங்கரவாதிகள் என்ற அமெரிக்க அகராதிக்குசேர்த்துவிடுவதற் கும் உதவும் என்றும் பத்திரிகைகள் கருத்துதெரிவித்துள்ளன. புலிகளுடனான பேச்சுவார்த்தையை இனிமேல் எந்தக்காலத்திலும் நடத்தப் போவதில்லையென்பதையே அதாவது பிரபாகரனோஅல்லது பொட்டம்மானோ தலைமைப்பிடத்தில் இருக்கும் வரை நடத்தப்போவதில்லை என்பதையே இதன் மூலம் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது என்றும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக ஒரு அரசியல் தீர்வைகாணும் நோக்கத்தை நடைமுறைச்சாத்தியமாக் குவதில் அரசுக்கு அக்கறையில்லை
என்பதையே இது காட்டுகிறது என்றும் அபிப்பிராயங்கள் GIGJ Gifu GALL பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் பிரபாகரன் மீது தொடுத்துள்ள இந்த வழக்கிற்குப் பின்னால் இரண்டு முக்கியமான அனுமானங்களைக்கொண் டிருக்கிறது என்பது தெளிவு.அதாவது
1 இன்று தன்னால் முன்வைக்கப் பட்டிருக்கும் அரசியல் தீர்வு இந்த நாட்டின்இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற் கான ஒரு ஆரம்ப நம்பிக்கையைக்கூட ஏற்படுத்தக்கூடியதல்ல. குறைந்தபட்சம் அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகளையாவது அது கவர்ந்திருக்காத பட்சத்தில் புலிகளை அது ஒரு போதும் மாற்றுவழியென நம்பவைக்கப் போது மானதல்ல.இந்தநிலையில் புலிகளுடன் பேசுவதற்கு முயல்வதால் எதையும் சாதித்துவிடமுடியாது. ஒன்றில் புலிகள் யுத்தத்தில்தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் அரசாங்கத்தின் தீர்வுகள் குறித்து எதிர்ப்பைக்காட்டும் சக்தியற்றவர்கள் ஆகவேண்டும். அல்லது பேச்சுவார்த் தைக்கு போகமுடியாத ஒரு சூழ்நிலை நிலவுவதைக்காரணம்காட்டிஅரசாங்கம் தான் தப்பித்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை புலிக ளுடன் பேசவே முடியாது என்று கூறு வதை இலங்கை அரசியல் வரலாற்றுடன் பரிச்சயமுள்ள தனது சொந்த நலன்க ளுக்காக இலங்கை இனப்பிரச்சி னையைப் பயன்படுத்தும் நோக்கமற்ற எந்த ஒருநாடும் ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை. யுத்தத்தால் புலிகளை முற்று முழுதாக நிர்மூலமாக்கி, தான் கையில் வைத்திருக்கும் தீர்வை வடக்குகிழக்கு வாழ்மக்களது தலையில்கட்டிவிடலாம் என்பது ஒரு உடனடிச் சாத்தியமான விடயம் அல்ல என்பது அரசுக்குப் புரிந்துள்ளது. முல்லைத்தீவு தாக்குதலும், பூநகரியை கைவிட்டு சத்ஜய'வுக்காக இராணுவத் தினைகொண்டுபோக வேண்டியநிலை இருப்பதுவும்,இராணுவத்திற்குபல்வேறு கவர்ச்சிகர விளம்பரங்களை செய்தும் புதிதாக ஆட்சேர்ப்பினைச் செய்வதில் அவ்வளவு சாதகமான நிலைமைகள் இல்லாததும்,அரசுக்குஇவ்வாறானபுரிதல் ஏற்படக் காரணங்களாகும். ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாக பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் யாழ் குடாநாட்டில் கூட இன்னமும் சிவில் நிர்வாகத்தையோ பிற சாதாரண நடைமுறைகளையோ நடைமுறைப்படுத் துவதற்கு அரசுக்கு பெரும் சவாலாகவே புலிகள்உள்ளனர். சிவில் அதிகாரிகளை கொண்டு காரியங்ளை ஆற்றுவதுதான் சிவில்நிர்வாகம் என்று சொல்வதானால் அதைச் செய்ய ஒருசிவில் அதிகாரிக்கு குறைந்தது.பத்துபதினைந்துஇராணுவமா வதுகாவல்நிற்கவேண்டியநிலை யாழ் குடாநாட்டின் சந்திகள் தோறும் இந்தி யப்படை பாணியில் சிறுசிறு தடைமு காம்களை வைத்திருககவேண்டியுள்ளது. குடாநாட்டை முற்றாக இராணுவ பாதுகாப்புடன் சிவில் நிர்வாகிப்பை நடாத்துவதானால் குறைந்தபட்சம்அங்கு மட்டுமே ஒரு லட்சம் துருப்புகட்கு குறையாமல் வைத்திருக்கவேண்டும். இந்தியப்படையினர்அவ்வளவுஆயுதப் படையினரையும் பெருமளவு முகாம்க ளையும் அங்கு வைத்திருந்தும் புலிகள் 1987-1988 காலப்பகுதியில்குடாநாட்டி லும் சுதந்திரமாகவே நடமாடினார்கள் என்பதை இலங்கை அரசாங்கம் நன்கு அறியும், இலங்கை அரசாங்கத்திடம் அவ்வளவு படைகள் இல்லை என்பதைத் தவிர வடக்கில் அவ்வளவு படைகளைக் குவித்தால், கிழக்கும் வன்னியும் புலிக ளின் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தவிர்க்க முடியாது போய் விடும். ஆக புலிகளின் முதுகெலும்பை ஒடிப்பது அமைச்சர்அனுருத்தவின்ஆசையென்றா லும் அது ஒன்றும் அவ்வளவு லேசான காரியம் அல்ல என்பது தெளிவு.ஆனால் இந்த நிலையில் இனப்பிரச்சினைதீர்வு தீர்வை செயற்படுத்தல்போன்ற கோரிக் கைகட்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவேதான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அரசுக்குஇருந்த ஒரேவழிஇந்த வழக்கைத்தொடுப்பதுதான். ஏற்கெனவே புலிகளைத் தடைசெய்வது தொடர்பான சர்ச்சை எழுந்தபோது அதன்மூலம் எதைச் சாதிப்பது என்று கூறிய அரசு இப்போதுவழக்குத்தாக்கல் செய்துள்ளது.இதுதன்னைப்பாதுகாத்துக் கொள்வதற்கான அரசின் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதற்கு மேல் எதுவும் கிடையாது. உண்மையில் பிரபாகரன் மீது வழக்குத் தொடுப்பது என்ற விடயம் தொடர்பாக அரசுக்கு மத்திய வங்கித் தாக்குதலின் போதுமட்டும்தான்தகவல்கள்கிடைத்தது என்று இல்லை. ஜனாதிபதியை கொல்வ தற்கு ஆட்களை அனுப்பியதாக அரசு அறிவித்தபோது திருகோணமலையில் தற்கொலைக்கொலையாளிகன் எனச்சந் தேகிக்கப்படுவோர் கைதானபோது, கொலன்னாவதாக்குதலின்போது ஏன் காமினி திசாநாயக்கவின் கூட்டத்தில் வெடித்த குண்டுக்கு எல்லாம் வழக்குத் தாக்கல்கள் செய்திருக்க முடியும். ஆனால், அப்போதெல்லாம் செய்யாத வழக்குத் தாக்கல் முடிவை இப்போது எடுத்ததற்கு காரணம், சட்டபூர்வமாக புலிகளுடன் பேசமுடியாது என்ற ஒரு நிலையை தனக்குத்தானே உருவாக்கிக்
卡
败中
கொள்வது அவசிய அரசாங்கம் கருதுவ தவிர வேறில்லை. இரண்டாவது அனும மூலம்பிரபாகரனை னையும் புலிகளிடம் (plգամ): Յ|ւն ալգւ தலைமை இல்லாதபு விடுவார்கள் என் அமைப்பு பிரபாகர னைச்சுற்றியே கட்டி தால், அவரை தனி பிடிக்கவோ முடிந்த சிதறிவிடும் என்ப அபிப்பிராயம் இத்தகைய சிந்த ஊட்டுவதில் தமி விடுதலைப் போ ளுக்கும் ஒருசில தமி பங்குண்டு.அவர்கள் புலிகள் இயக்க தனிமனிதனின் த ளுக்கு அமையக்க என்பதே. எனவே பட்டால், (இதற்கா நுண்திறன்வாய்ந்த தருவிக்கப்படிருப் றது) புலிகள் இய என்பது அவர்கள் வரலாற்றில் தனி ரத்தை அளவுக்கதி பிடிப்பவர்களும் சுண்டுவிரலசைவி விடலாம் என்றும் அல்ல, தமக்கு வ இவர்கள் இத்தகைய அரசுக்கு வழங்கி இன்னொரு புலி என்பதை அவர்கள் றார்கள் ஒரு ராஜில் காமினி ஆகியோர் எந்த மாற்றத்ை சார்ந்திருந்த ே மாற்றத்தையும் ஏ என்பதை இவர்கள் ஏன் சந்திரிகாவி இலங்கை அரசி மாற்றத்தையும் ஏ என்பதை இவ நம்புவதில்லை. ஆக, பிரபாகரன் அழிந்துவிடும் 6 வசதியாக இந்த என்பதுவும்அவர் ஆனால், இத்த Góls ITU GOGOTg, GT

ჟ87R2%5% |
ஒக்24 - நவ. 06, 1996,
1ءhں ناصر
ம் என்று இப்போது துதான் என்பதைத்
ானம் இந்தவழக்கின் பும் பொட்டுஅம்மா விருந்து பிரித்து விட பிரித்து விட்டால் லிகள்சிதறிப்போய் பதாகும். புலிகள் ன் என்ற தனிமனித யெழுப்பப்பட்டுள்ள பாக கொல்லவோ, ால் புலிகள் இயக்கம் து அரசாங்கத்தின்
னையை அரசுக்கு ழ் முன்னை நாள் ாட்ட இயக்கங்க ழ்ப்புத்திஜீவிகட்கும் துஅபிப்பிராயத்தில் ம் என்பது ஒரு னிப்பட்ட நலன்க ட்டப்பட்டஇயக்கம் ரபாகரன்கொல்லப் நத்தான் இஸ்ரேலிய படைக்களங்களும் பதாகக் கூறப்படுகி கம் அழிந்துவிடும் து அபிப்பிராயம். னிதர்களின் பாத்தி மாகவே உயர்த்திப் ஒரு தனிமனிதனின் உலகை அசைத்து பாமராத்தினமாக சதியாக நம்புகின்ற ஆலோசனைகளை யுள்ளார்கள் இது பாணிச் சிந்தனை ஏனோ மறந்துவிடுகி ஒரு பிரேமதாச ஒரு ன்மறைவு வரலாற்றில் தயும் - அவர்கள் ாக்குகளில் எந்த படுத்திவிடவில்லை மறந்துவிடுகிறார்கள். பதவியேற்பு கூட இயல்பில் எந்த படுத்திவிடவில்லை கள் ஒருபோதும்
அழிந்தால் புலிகள் ன்பதுவும் அதற்கு வழக்கு அமையும் ளது.அனுமானம்
கய வழக்குகளின் லிகளுக்கு புதிதாக
என்னதாக்கத்தை ஏற்படுத்தி விடப் போகின்றன? இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும்ராஜீவ்கொலை வழக்கு இன்னமும்இழுபட்டுக்கொண்டேபோகி றது. பிரபாகரனை கைது செய்வது ஒரு புறமிருக்க இக்கொலையை செய்வித்த வர் அவர் தானா என்பதை இன்னமும் திட்டவட்டமாக இந்திய நீதிமன்றத் தினால் தீர்மானிக்க முடியவில்லை. இலங்கையில் நடக்கப்போகும் வழக்கு விசாரணைக்கும் இதுவேதான் நடக்கப் போகிறது. ஒருவகையில் பார்த்தால், பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் செய்துள்ள பொதுமக்கள் படுகொலை, சொத்து அழிப்பு அரசியல்தலைவர்கள் மீதானதாக்குதல்கள் போன்றவற்றிற்காக புலிகள் மீது வழக்கு தொடர்வது நியாயமான தொன்றென்றால் வடக்கு கிழக்கில் இன்று இடித்து தரைமட்டமாக் கப்பட்டுள்ள சொத்துக்கள் குண்டுகளால் பொடியாக்கப்பட்டுள்ள குடிமனைகள் கொல்லப்பட்ட பொதுமக்கள் சிதைக் கப்பட்ட வழிபாட்டுத்தலங்களுக்கான காரணகர்த்தாக்களாக ஜனாதிபதி பாதுகாப்பு:அமைச்சர் முப்படைத்தளப திகள் ஆகியோர்மீது வழக்குத்தொடரப் படுவதும்நியாயமானதல்லவா? புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாகர னும் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கித் தாக்குதல் செய்தார்கள் என்பதற்காக குடாநாட்டில் வீடுகளை இடித்து இன்று அணைகட்டி வைத்திருக்கிறதே அரசு அதை நியாயப்படுத்த முடியுமா? பாடசாலைகளைத்தகர்த்து பாடசாலை மாணவர்கள் மீது குண்டு பொழிந்து ஆலயங்களை உடைத்தது எல்லாம் நியாயமாகுமா? இவற்றுக்கெல்லாம் எந்தக்கேள்விமுறையும் கிடையாதா? உண்மையில் ஜனாதிபதிக்கு எதிராக இலங்கை அரசியலமைப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யமுடியாது இலங்கை அரசாங்கச் சட்டத்தின் வரைய றைக்குக் கீழ் இலங்கை அரசுக்கு அந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை அடக்க உரிமை உண்டு. இச்சட்டங்களைப் பாது காக்கும் கடப்பாடு மட்டுமே நீதிமன்றத் துக்கு உண்டு என்பதால், அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து யுத்தகாலம் என்ற ஒற்றைப்பிரகட னத்தின் மூலம் தப்பித்துவிட முடியும். ஆனால் மற்றெவருக்கும் இந்த உரிமை கிடையாது ஆனால் பிரபாகரன்யார்? அவர்தன்னை இந்த நாட்டின் சட்டவரையறைகட்கு உட்பட்ட பிரஜையாக எப்போதாவது ஒப்புக்கொண்டிருக்கிறாரா? தாம் தமிழி ழத்தின் பிரஜைகள் என்பதாலும் பூரீலங்கா அரசாங்கம் தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாததாலும் தம்மை இந்த நீதிமன்றங்கள் விசாரிக்கமுடியாது என்று முன்பொருதடவை குட்டிமணியும் தங்கத்துரையும் தெரிவித்திருந்தார்கள் இன்றைய பிரபாகரனும் அதைத்தவிர வேறெதையும் சொல்லப்போவதில்லை. உண்மையில் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதற்காகவே அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால், இலங்கை அரசாங்கங்கள் நடப்பிலுள்ள சட்டங்களை ஒதுக்கிவிட்டு அவர்களுடன் பல தடவை பேசியிருந் தன. அப்போதெல்லாம் ஒரு குற்றவாளி யின் அமைப்புடன் பேசுவதை அவர்கள் தப்பாகக் கருதவில்லை. துரையப்பா கொலை வழக்கு உட்பட பல கொலை வழக்குகளில் பிரபாகரன் தேடப்படும் ஒருநபராகஇருந்தும் பிரபாகரனை கைது செய்யும் முயற்சியை இன்றுவரை எந்த ஆயுதப்படைகளும் செய்ததில்லை. மாறாக அவரின் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். ஆக, மத்திய வங்கி குண்டு வெடிப்பு மட்டும்பிரபாகரனைதிடீரெனகுற்றவாளி யாக்கிவிட்டதா? இதைவிடக் கேலிக்கூத்தான விடயம் வேறொன்றுஇருக்கமுடியாது.இலங்கை அரசாங்கத்தின் சமீபகால கேலிக்கூத் துக்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்ற ஒரு கேலிக்கூத்து இது. இதுநாட்டின் அரசியற் சிக்கலை கேலிக் கூத்தாக்குகிறது.இதுவரைநாட்டின்இனப் பிரச்சினை தொடர்பாக ஒருமாற்றுத்தீர்வு
அவசியம் என்று கூறிவந்தவர்களின் உழைப்பைக் கேலிக்கூத்தாக்குகிறது. இவ்வளவுகால உயிர்ச்சேதம் பொருட் சேதம், எல்லாவற்றையும் ஏன் இந்த யுத்தத்திற்காக இவ்வளவுகாலமும்இறந்த படைவீரர்களது ஊழியத்தையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது அரசுக்கெதிராக ஒரு குழு ஆயுதப்போ ராட்டத்தில் குதிக்கும்போதே அது பயங்கரவாத வழிமுறையை வன்மு றையை கடைப்பிடிக்கும் குற்றத்தை செய்ய ஆரம்பித்துவிடுகிறது.அரசு இதை வெறுமனேசட்டநூல்களின்சரத்துகளுக் கூடாக ஆராய்வதாக இருந்தால் அது பேச்சுவார்த்தை என்ற ஒரு விடயத் தைப்பற்றி ஒரு போதும் நினைத்தே இருக்கக்கூடாது. ஆனால், அரசு அவ்வாறு நிர்ப்பந்திக் கப்பட்டது. தவிர்க்க முடியாமல் பேச்சு வார்த்தைக்கு போகவேண்டிவந்தது. மாற்று யோசனைகளை முன்வைத்து நிலைமைகளை சீராக்க முயலுமாறு தள்ளப்பட்டது.ஆயுதம் ஏந்தியகுழுக்கள் ஆயுதத்தைப் போட்டுவிட்டு பேசவரு மாறு கோரவில்லை வரலாற்றில் அவ் வாறு நடப்பதும் இல்லை. ஆனால் அரசுகள் தான் சமரசத்தை நோக்கிப் போவது வழக்கம் அவ்வாறுதான் இங்கேயும் நடந்தது. இனியும் நடக்க வேண்டி வரத்தான் போகிறது. ஒரு பிரபாகரன் போனால் இன்னுமொரு பிரபாகரன் தோன்ற அதிக நாளாவ தில்லை. இதுதவிர்க்க முடியாத விதி எனவேதான்சமரமமுயற்சியைசமாதான விரும்பிகள்முன்மொழிகிறார்கள் ஆனால், இன்றைய அரசாங்கத்திற்கு இப்போது இவையெல்லாம் மறந்து விட்டது. அமெரிக்காவின் புதிய பயங்கரவாத ஒழிப்பு திட்டத்தின் ஒரு தீவிர சகாவாக தன்னையும் இணைத்துக்கொள்வதில் இப்போதுஅதற்குநாட்டம் வந்துவிட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்தக் கேலிக்கூத்து சர்வதேச பயங்கரவா தியான அமெரிக்கா ஆக்கிரமிப்புக்கும், மனிதப் படுகொலைக்கும் சூழ்ச்சிக் கொலைகட்கும் பெயர் போன தனது ஜனநாயகத்தை பொ.ஐ.மு.அரசாங்கத் திற்கும் வழங்கியுள்ளது. தனது கையா லாகாத்தனத்திற்கு மாற்றுவழிதெரியாத இந்த அரசாங்கமும் அமெரிக்காவின் குரலை ஓங்கி ஒலிக்கிறது. இலங்கையைதனது இந்தியப்பிராந்திய நலன்களுக்காக பாவிக்க விரும்பும் அமெரிக்கா ஆயுதப்பயிற்சி நிதிஉதவி போன்றவற்றின் மூலமாக இலங்கை யையும் தனது 'விவிலியத்தை ஒத வைத்துள்ளது. அமெரிக்க விவிலியத்தை ஒதியவர்கள் எல்லோரும் அதன் நலனுக்காக உரமாகிப்போனதுதான்வரலாறு அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்தி ருக்கிறது.இலங்கை ஆக, பொஐ.மு. எம்நாட்டு மக்களுக்கு இதன்மூலம் வழங்கியிருப்பதுஎல்லாம் இதுதான். முடிவுறாத யுத்தம் முடிவுறாத அழிவு முடிவுறாததுயரம் மொத்தத்தில் சந்திரிகாவின் சமாதானப் புறா கழுகாக மாறிய தன்விளைவாக இப்போது நடந்திருக்கும் மாபெரும் கேலிக்கூத்துசம்பவம்தான்இந்த வழக்கு இந்தப் பந்தியை மார்க்ஸின் மேற்கோ ளுடன் தொடங்கினேன். அவருடைய மேற்கோளுடனேயே இதனை முடிப்பது பொருத்தமாக இருக்கும். ஒரு சிறு திருத்தம் பொனபார்ட் என்ற இடத்தில் சந்திரிகா என்று போட்டு வாசியுங்கள் 'பொனபார்ட் தன்னுடைய நிலை மையின் முரண்பட்ட தேவைகளி னால் துரத்தப்பட்டு, அதே சமயத் தில் நெப்போலியனின் பதிலாள் என்ற முறையில் பொதுமக்களின் கவனத்தை தன்னிடமே நிலை யாக வைத்திருக்க வேண்டும் என்ற தேவையினால் ஒரு மந்திர வாதியைப் போல் ஆச்சரிய மேற்படுத்தக் கூடிய காரியங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டி ருக்கிறார்.

Page 4
4. ஒக்.24 - நவ. 06, 1996, გემზე????,
தமிழ் பேசும் மக்களுடைய தாயக என்பவற்றிலேயே நடைபெற்று அதன் இராணுவமு.
LÓ jóATL6)lö, (g, Lió (35 Tj வருகிறது. விகிதாசார அடிப்படையில் தீர்ப்பை உதார் golo -ಶ್ರೀತಿ॥ ககும கூடகாணிகள் பகிர்ந்தளிக்கப்படாமல், விட்டிருக்கிறது. திட்டமிட்டு : ೩೮೧ ೫೧೫೫ யுத்த சூழலைக்காரணமாக வைத்து அரச திருகோணமலை இனவாத அர பல்வாதிகளும்அவர்களு படைகளின் ஆதரவுடன் அரசாங்கம் சிங்களவர்களாகமாத் onu மேலாதிக்க ஆக்கிரமிப்பு சிங்களக்குடியேற்றங்களை ஸ்தாபித்து மட்டுமே சகல அ வருகிறது. தமிழர்களினதும், முஸ்லிம் பெற்றுத் தரும 6 திருமலையையும் சிங்கள ஆக்கிரமிப்பு களினதும் காணிகளை பலாத்காரமாக இருக்கிறது.அரசஅன
விஸ்தரிப்புவாதத்திற்கு உட்படுத்தி அங்குள்ள தமிழ்முஸ்லிம் மக்களின் வளங்களையும் நிலங்களையும் வாய்ப்புக்களையும் விழுங்கிவிட்ட சூழலில், இன்று திருமலை மாவட்டம் மேலாதிக்க ஆக்கிரமிப்பாளர்களின் தாயகபூமியென போர்க்கொடி தூக்கும் மண்ணாகிவிட்டது. திருத்தலமானதிருக்கோணஸ்வரர் பூமி இன்று சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரமாயிற்றுதென்னிலங்கை சிங்கள கரையோரக் கிராமங்களிலிருந்து அரச பிக்குகளின் ஆதரவுடன் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் தமிழ் முஸ்லிம்களின் மாவட்டம் என்ற நிலையை மாற்றிசிங்களபெரும்பான்மை யினரைக் கொண்ட மாவட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. 1920ம் ஆண்டின் திருமலை மாவட்ட மொத்த மதிப்பீட்டில் 10 வீதத்திற்கும் குறைவாகஇருந்தசிங்களமக்கள்1981ம் ஆண்டின்குடிசன மதிப்பீட்டின்படி 384 சதவீதமாக இன்று உள்ளனர். உண்மையிலும் இத்தொகையானது சரியான மதிப்பீடல்ல, இதைவிடவும் கூடிய தொகையான சிங்களவர்களே இன்று இம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். 1981ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கை வெளியானவுடன் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி சிங்கள மக்கள் வாழும் ஒரு பிரதேசத்தில் நடைபெற்ற கூட்ட மொன்றில் 'திருமலை மாவட்டம் இப்போது சிங்கள மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமாகிவிட்டது. ஆனால் இதனை நாம் சொன்னால் தமிழர்கள் அஞ்சுவார்கள். ஆகவே நாம் சிங்கள மக்களின் தொகையை குறைத்தே சொல்லியிருக்கிறோம்" என்று கூறிய கருத்துகவனிக்கத்தக்கது. இன்றுஅம்மாவட்டத்தில் 81ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படிசிங்களவர்கள்
சுவீகரித்து சிங்களவர்களுக்கு வழங்குவதும், வங்கிக்கடன் தொழில் வாய்ப்பு வசதிகளை அளித்து சிங்கள குடியேற்றவாசிகளுக்குதுப்பாக்கிகளும் அளித்து இக்குடியேற்றங்களை அரசு ஊக்குவித்தும்பாதுகாத்தும் வருகிறது.
இந்துக்களின் புனிததலமான திருக் கோணஸ்வரர் பூமியைச் சுற்றி 40க்கும்
அதிகமான சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி இருக்கிறது அரசு திருக்கோணஸ்வரர் ஆலயத்தையும் இராணுவம் ஆக்கிரமித்திருப்பதுடன் அங்கு மத வழிபாடுகளை மேற் கொள்வதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட உரிமையையே அரசு வழங்கியிருக்கிறது. முஸ்லிகளுக்குச் சொந்தமான ஒரு 60)LDILIQUIL-60IL GAMEJJU, GITTGAusf G, GIFT ஆக்கிரமித்து இருக்கிறார்கள் "லவ்லேன்' போன்ற பிரதேச தமிழ்
பராமரிப்புகளும் சி மட்டுமே என்றாகி வி நகரத்தின் வியாபாரம் கைக்குமாறிவிட்டது. முஸ்லிகளுக்கும் வி நடவடிக்கைகளில்
படையினர் பெரு விருக்கின்றனர். திரு
%)ゲ7cm)の/。
சிங்கள விஸ்தரி1 ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கில் அம்பாறை co Ljub 5LÉlj LDá. மக்களும் இழந் LDL Lå, at Li Li Loste இப்போது எஞ்சியி 山gra、 G山rö தந்திரோபாய நடவு விழுங்கப்படும் கு தற்போதைய விடு;
ராகக்கொண்டு தன்னை உரப்படுத்தி இன்று பேரம் பேசும் சக்தியாகவும் மூன் றாம்தேசியஇனம் என்ற அடையாளத்திற் கான காரணியாகவும் அது அமைந்திருக் கிறது என்பதனை மற்றெல்லா விமர்ச னங்களையும் பின்தள்ளிவைத்துவிட்டு கருத்திற்கொள்ளவேண்டியதாகும். இந்த முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால வளர்ச்சிகளில் முஸ்லிம் மக்களை கவர்ந் திழுக்கின்ற அவர்களின் அடிப்படை உணர்வுகளை தட்டியெழுப்புகின்ற பிரச்சாரப்பாணிகள் பல கையாளப்பட் டன என்பது எல்லோரும் அறிந்த விடயம். இதற்கு சமூகத்தின் முக்கிய இஸ்லாமியக்கல்விமான்கள் பயன்படுத் தப்பட்டதும் கட்சியரசி யல் பற்றிய இஸ்லாமியக்கண்ணோட்டங்கள் இவர் கள்மூலம்'மக்களுக்கு 'மட்டும்' வழங் கப்பட்டுஇஸ்லாமிய உணர்வுகள்உளட்டப் பட்டதும்நாமறிந்த ஆரம்ப வரலாறு இன்று பல கட்டங்கள் தாண்டி 'இது தாண்டா அரசியல்' என்கிற பாணியில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்திரப்பட்டிருக்கி றது. அண்மைய சர்ச்சைக்குள்ளாகியி
வரலாறு அரசியல் அதிகாரங்கள் இவ் வகையான இறந்த காலங்களை மறக்க டிக்கச் செய்யினும், எப்போதும் ஒன்று போலல்லாத நிகழ்வுகள் இவற்றினை ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. முஸ்லிம் கட்சியின் அரசியல் பிரவேசம். கடந்து போனவரலாற்றினை தற்போது ஞாபகப்படுத்துவதில்முஸ்லிம்கட்சியின் அரசியல் பிரவேசம் ஒரு முக்கிய பங்க ளிப்பைச்செய்கிறது.முஸ்லிம்காங்கிரசின் முக்கியஸ்தர்களில் சிலர் (இவர்களில் பலர் கட்சியிலிருந்து விலகியவர்கள் விலக்கப்பட்டவர்கள் இதற்கான காரணங்களும்வெவ்வேறுவிதமானவை வெளியே சரியாகத் தெரியாதவையும் கூட) இக்கட்சியினை ஸ்தாபிப்பதிலும் வளர்த்துச் செல்வதிலும் கரிசனையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.இவர்கள் தங்கள் கட்சியினை வளப்படுத்துவதற்கான முக்கிய உரமாகப் பயன்படுத்துவது முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய எதிர்ப்புப் பிரச்சாரத்தையே இதற்கு தேர்தல் மேடைகளும், முஸ்லிம் கட்சிப்பத்திரி
85 ஆயிரமாகவும் தமிழர்கள் 87 முஸ்லிம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு யுத்தத்தினால் ஓரளவு ஆயிரமாகவும் முஸ்லிம்கள் 75 அகதி முகாம்களில் வாழ்ந்து இருக்கிறது. இருந்து ஆயிரமாகவும் (ஆயிரத்தில் கிட்டிய கொண்டிருக்கும் சூழலில் அம்மக்களின் மாவட்டத்தில் 15சத தொகை) வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் கண்முன்னாலேயே அவர்களின் நிலங்கள் ĜIGAJ« 1950ம் ஆண்டிற்குப் பிறகு திட்டமிட்டு வாழ்விடங்கள்சிங்களஆக்கிரமிப்பாளர் அபகரிக்கப்பட்டேஇ முடுக்கி விடப்பட்ட சிங்களக் களுக்குப்பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வபாயகரமான குடியேற்றங்கள் அரசநிலங்கள் கோயில் இதை எதிர்த்து இம்மக்கள் உயர் ராக தமிழ் (UA காணிகள், பள்ளிவாசல் நிலங்கள் நீதிமன்றத்தில்வழக்குத்தொடர்ந்தபோது ஒன்றிணைந்து குரல் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உயர் நீதிமன்றம்இச்சிங்களவர்களை ஆககிரமிப்புக் 9ெ சொந்தமான தனியார் காணிகள் வெளியேறுமாறு பணித்தும் அரசும் வேண்டியிருக்கிறது
ருக்கும்.வடகிழக்கு ஒருங்கிணைப்புக்குழு Qaana முஸ்லிம்களது அரசியல் என்ற ஓர்விடயத்திலும் முஸ்லிம்காங்கிர வரலாற்றில் முஸ்லிம் காங்கிரஸ்து சின் அதிகாரம் மிகு தலையீட்டைக் தனித்துவம்மிகுஅரசியல்பிரவேசம் ஒரு காணக்கூடியதாயிருக்கிறது. முக்கியமைல்கல்லாகும்.இஸ்லாம் என்ற இந்தக் கதைகள் பழையவைதான் மதசுயத்துவ அடையாளத்தினைமூலவே எனினும் ஓர்இனத்தின்படிப்பினை மிகு
 
 
 

ம் உயர் நீதிமன்ற GOTLD) செய்து
மாவட்டத்தில் நிரம்இருப்பதானது ந்தஸ்துகளையும் ான்ற நிலையே னத்து உதவிகளும் ங்களவர்களுக்கு பிட்டது. திருமலை ) širij,0Louis,616. தமிழர்களுக்கும், யாபார வர்த்தக
ஈடுபடுவதற்கு நம் தடையாக ILDGODA) LIDIT GAULLL LLD
தத்தவிர வேறு வழியில்லை
அரசியல் சக்திகள் இதற்கெதிராக ஒரு தீர்க்கமான போராட்டத்தை இதுவரை முன்னெடுக்கவில்லை. இந்நிலை தொடர்பாக கூட்டணியும் முஸ்லிம் காங்கிரசும் மெளனம் சாதித்தே வருகின்றன. அங்கிருக்கும் ஓரிருதமிழ்க் கட்சிகள் தவிர்க்கவியலாமல் இதற்கெதி ராகக் குரல் கொடுத்தபோது இப்போது சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் அச்சுறுத்தப் பட்டிருக்கின்றனர். இந்நிலையானது எமது தாயகபூமி தொடர்பான எதிர்கால நம்பிக்கையை சிதைத்துவிட்டிருக்கிறது.
அண்மையில் நடந்த சம்பவங்கள் இச்சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தும் சக்தி ஜனநாயக சூழலில் உள்ள
flyIsliILIGMstöGi IGUNGAouillGÜ
ப்பு வாதத்தால் ஒரு பூமியாயிற்று. யையும் திருமலை களும் முஸ்லிம் து விட்டனர். uււմ լու() (3լՐ நக்கிறது. அதுவும் 1ற குடியேற்ற படிக்கைகளினால் நழல் உண்டு. தலைப் புலிகளின் காப்பாற்றப்பட்டு ம் மட்டக்களப்பு வீதத்திற்குள்ளான லிக்கந்தையூடாக ருக்கிறது.
ஆக்கிரமிப்புக்கெதி Goa). Li LDS, cit கொடுத்து,சிங்கள திராக போராட தமிழ் முஸ்லிம்
அமைப்புக்குமுடியாத ஒன்றாகிவிட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது. திருமலை கூட்டணி பாராளுமன்ற பிரதிநிதி தங்கத்துரை இதுதொடர்பாக காத்திரமானசெயற்பாடுகளை இதுவரை மேற்கொள்ளவில்லை. மண்ணைப் பாதுகாப்போம்என்பது வெறும் அரசியல் மேடைகளில் உணர்ச்சி தரும் தேர்தல் கோஷமாக மட்டுமே உள்ளது. வரலாற்றில் கூட்டணி விட்டதவறானது திருமலை பறிபோவதற்கான ஒரு அடிப்படைத் தவறாகி விட்டிருக்கிறது. 1922இல் பொத்துவிலில் ஒரு தமிழர் பிரதிநிதித்துவத்தைபெறுவதற்காக மூதூர் இரட்டைஅங்கத்தவர்தொகுதியை மாற்றி சேருவில தொகுதியை சிங்களவர் பெறவதற்கான ஆதரவைகூட்டணியினர் வழங்கினர்.இவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கும்போதுதான் சேருவிலதொகுதி ஏற்படுத்தப்பட்டது. சேருவில தொகுதியானது தெஹிவத்த
கங்குவேலி, மேன்காமம், கொலனி 76 போன்றபாரம்பரியதமிழ்க்கிராமங்களை ஆக்கிரமித்தே உருவாக்கப்பட்டிருக் கிறது. இத்தொகுதி உருவாக்கமானது தமிழர்களின் நீண்ட கால அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதித்திருப்பதற்கும், திருமலையை இழப்பதற்குமான அதிக வாய்ப்பை தந்தது
திருமலை மாவட்டம் 1983,1985,1990ம் ஆண்டுகளில் இராணுவத்தின் ஆதரவுடன் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கிறது திருமலை தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் சொத்துக்கள் வீடுகள் அழிப்பு என பாரிய பொருளாதார இழப்புக்களை இம்மக்கள் சந்தித்து இருக்கின்றனர். பலஸ்தீன மண்ணை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்தது போன்று ஆக்கிரமிப்பு திருமலை மாவட்டத்தில் நடந்திருக்கிறது. இக்கலவரங்களுக்கும், ஆக்கிரமிப்புக் களுக்கும் காணி அதிகாரி பீரிசும் அவர்சார்ந்த பெளத்த பிக்குகளும் காரணமாய் இருந்திருக்கின்றனர். கோயில் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதனை நியாயப்படுத்தி
வந்தவர்தான் இந்தப்பிரிஸ் பீரிஸ் என்ற காணி அதிகாரி திருக்கோணமலை மாவட்டத்தில்வதியும்
சிங்கள மக்களின் இரட்சகன் சிங்கள குடியேற்ற திட்டவிஸ்தரிப்பு வாதத்தின் ஒரு குறியீடு பீரிஸ் அண்மையில் திருமலையில் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார். பிரிசின் இழப்பானது அங்குள்ள சிங்களவர்களின்மனதில் ஒருநாயகனை இழந்ததாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சூழலில் பெளத்தபிக்குகள் சிங்கள முதலாளிகள் சிங்களகாடையர்கள் அரச படைகள் அங்குள்ள அச்சுறுத்தத்தொடங்கியுள்ளனர்.
திருமலை தங்களது பாரம்பரிய பூமி எனவும் தமிழர்கள் தங்களை வாழ விடுகிறார்கள்இல்லை எனவும்இப்போது போர்க்கொடி தூக்குகின்றனர். தங்களது குடியேற்றங்களுக்கும் ஆக்கிரமிப்பு அதிகாரத்திற்கும் தடையாகவுள்ள
சக்திகளை திருமலையில் இருந்துதுரத்தி அடிக்கப்போவதாகவும் போர்க்கொடி
தூக்கியுள்ளனர். இதில் முன்னணியில் இருப்பவர்கள் பெளத்த பிக்குகளும் ஊள்ளுர்சிங்கள அரசியல்வாதிகளுமே, திருமலை இப்போது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பாய் அச்சம்தரும் மண்ணாகிவிட்டது. சிங்கள இனவாத அரசியல்வாதிகளும் பெளத்தபிக்குகளும் தங்களின் கடமையை ஒழுங்காகச்செய்கிறார்கள் எம்மக்கள்தொடர்பாய் எமதுஅரசியல் தலைம்ைகளும் எமது சக்திகளும் எப்போது தங்கள் கடமைகளை ஒழுங்காகச்செய்யப்போகிறார்களோ?
Dj, 9, GO) GITT
கையும்பிரசுரங்களும்சாட்சியாகும்.
முஸ்லிம்காங்கிரஸ் சொன்ன பொய் களும் ஏமாற்றங்களும் எங்களுடைய உண்மைகளுக்கும் நேர்மைகளுக்கும் மேலால் உங்களுடைய கண்களுக்கு பகட்டாகத் தெரிந்து உங்களை ஏமாற்றியது." "அற்பத்தனமான மந்திரிப்பதவிகளுக் கும் இரவல்தனமான பா.உபதவிகளும் முஸ்லிம் சமூகத்தைக்காட்டிக்கொடுத்து முஸ்லிம் சமூகத்தின் அப்பாவிப் பொதுமக்களுடைய பெரும் நெருப்பை நான் கட்டிச் சுமந்துவிடக்கூடாதென்று நான் இறைவனிடம் மன்றாட்டமாகப் பிரார்த்திக்கிறேன்." என்றெல்லாம் பேசி மக்களிடையே தன்னை இனங்காட்ட ஆரம்பித்துள்ளது. இதுதவிர முஸ்லிம்கட்சியின்ஸ்தாபகத் துணைத் தலைவராக இனாமுல்லாஹ் என்ற இஸ்லாமியகற்கைகளில் சிறப்புப் பட்டம்பெற்ற ஒருவரும்செயற்படுகிறார். இவரின் பேச்சுக்களில் இஸ்லாமிய நிலைப்பாட்டின்அவசியம் வலியுறுத்தப் படுவதோடு ஓர் அரசியல் கட்சியோடு இணைந்து இஸ்லாமியக்கொள்கைகளை முன்னெடுப்பதற்கான வழிவகைகளும் உணர்த்தப்படுகிறது. எனினும் இது தொடர்பான இஸ்லாமிய அழைப்பு இயக்கங்களின் கருத்து மாறுபட்டதாக வேயுள்ளது.அதுமட்டுமன்றிபெரும்பா
லானவர்களது கருத்து இஸ்லாத்தின் பெயரால் அரசியல்பிழைப்புநடத்துபவர் களுக்குஎதிரானதாகவுமேயுள்ளது. இது முஸ்லிம்களுக்கான கட்சியின் ஆரம்ப வரலாறுகளிலிருந்து பெறப்பட்டபடிப்பி னையாக இருக்கலாம். மக்கள் பெற்றுக் கொண்ட இவ்வாறான படிப்பினைக ளுக்குமத்தியில் முஸ்லிம் கட்சிதன்னை மீண்டும் அவ்வாறானதொருநிலைப்பாட் டிலேயே கொண்டுசெல்லவும் தொடங்கி புள்ளது.இதற்கான காரணம்இஸ்லாமிய அடிப்படைகளில் ஆழ்ந்த அக்கறை செலுத்தாத வெறும் கட்சி அரசியலை முஸ்லிம்கள் பெரிதாகக் கணக்கெடுக்க மாட்டார்கள் என்பதாகும். இதனால்தான் படிப்பினைகள் பெற்றும் கூட மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை பயன்படுத்தமுடியுமாயிருக்கிற அரசி யலை நடாத்த முஸ்லிம் தலைவர்களால் முடியுமாயிருப்பது முஸ்லிம்கட்சியின் ஸ்தாபகர் தனதுரை யொன்றில். 'வெறுமனே பெயரில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி யென்று வைத்துக்கொண்டு வெறுமனே சில பிரதிநிதித்துவங்களுக்காக அரசியல் தேர்தல்களை குறியாக வைத்துக்கொண்டு நிற்கும் ஒரு குறிக்கோளை மட்டும்தான் முஸ்லிம் கட்சிகள் வைத்துக்கொண் டிருக்குமானால் என்னுடைய கை சேதமே. என்றும் -12 ܡܛ

Page 5
டந்த இருவருடகால பொதுஜன
ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்திற்குள் அமைதிப்புரட்சியின் மூலம்பூரண ஜன நாயக ஆட்சியை இலங்கையில் நிலை நாட்டி உள்ளதாக வர்ணனை செய்து வரும் ஜனாதிபதி சந்திரிகா அணிந்துள்ள ஜனநாயக முகமூடி சிறிது சிறிதாகக் கழன்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சந்திரிகா அரசின்இனஉறவுதொடர்பான செயற்திட்டங்கள் அவரின் சமாதானத் துக்கான யுத்த நடைமுறைகள் என்பன இவ்வரசின் பேரினவாத போக்குகளை நிரூபிக்கக்கூடியவகையில்அமைந்திருப் பதற்கான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இரு வாரங்களாக ஈ.பி.டி.பி கட்சியின ருக்கும் அரசாங்கத்தின்பொலிசாருக்கும் இடையில் திருகோணமலையில் ஏற்பட் டுள்ள முரண்பாடும் இம்முரண்பாடு தொடர்பாக அரசு காட்டிவரும் அலட்சி யத்தன்மையும் வடகிழக்கு தொடர்பாக இவ்வரசுகொண்டுள்ள உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாகஅமைந்துள்ளது. ஜனாதிபதி பிரேமதாச ஆட்சிக்காலம் முதல்விடுதலைப்புலிகளை இல்லாதொ ழிக்கும்நோக்கில்அரசின்சிங்களஇராணு வத்திற்கும் பேருதவியாக நூற்றுக்கணக் கான இளைஞர்களை பலவந்தமாக அணிதிரட்டிபோர்க்களத்தில்இராணுவத் திற்கு உதவியாக அனுப்பியவர்கள் ஈ.பி.டி.பியினர்என்பது யாவரும்அறிந்த விடயமே.இச்செயற்பாட்டின்காரணமா கப்பலநூற்றுக்கணக்கான இளைஞர்கள் பலியாவதற்கும் இவர்கள் வழிவகுத் துள்ளார்கள் இவ்வரசுபதவிக்கு வந்தது முதல் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து இவ்வரசுக்குப்பக்கபலமாக செயற்பட்டு வருகின்றனர்என்பதுவும்இரகசியமல்ல, இதன் மூலம் தமது பாதுகாப்பு உட்பட இடைக்காலதேவைகளைப்பூர்த்திசெய்து கொள்வதற்கு அரசாங்கங்களின் ஆத வையும்பயன்படுத்திக்கொள்வதிலேயே இவர்கள் பெருமுனைப்பாக இருந்தனரே யன்றி தமிழ் மக்களின் எதிர்கால நலன்களையும், பேரினவாதப்பிடியிலி ருந்து அவர்களை விடுவிப்பதையும்
நோக்கமாகக்கொண்ட நீண்ட கால
செயற்திட்டத்தின் இணக்கப்பாட்டுட னான புரிந்துணர்வின் அடிப்படையில் இவ்வுறவுகள்பேணப்படவில்லை. இவ்வகையான சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக்கொண்டஉறவுமுறை களானது நிலைத்திருக்கக்கூடியவை அல்ல என்பதுவும், இவை இருதரப்பினர் னதும்தேவைகள்இலாபங்கள்கருதிமாறு படக்கூடியவை என்பதையும் சந்திரிகா அரசின் அண்மைக்காலப் போக்குகள் மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ரெலோ, புளொட் போன்ற அமைப்புக ளுக்குஅரசு வழங்கியுள்ளஆயுதங்களை மீளப்பெறுவதற்கான அரசின் உத்தரவாத மானது சிங்களப் பேரினவாதத்தின் தாக்கத்திற்கு உடன்படுவதற்கான இவ்வரசின் தயார் நிலையை மிகத் தெளிவாகக் காட்டுகின்ற மற்றுமொரு அம்சமாகும். புலிகளுக்கு எதிராக நின்று அரசு இராணுவத்தினருக்கு உதவிபுரிவதன் இணக்கப்பாட்டுடன்தான்இவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இவ்வாய தங்களின் மூலம் இவர்கள் தங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டனர் இவ்வாயுதங்களைப்பாவித்து தவறான செயல்களை இவர்கள் செய்திருந்தால் அவை தொடர்பாக முறையாக விசா ரணை செய்து அத்தோடு இவ்வாயுதங் களை மீளப்பெறுவதற்கான இணக்கப் பாட்டைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் அடைதல் வேண்டும். இவற்றை விடுத்து தமிழர்கள்தொடர்பான எல்லாவிவகாரங் களிலும்பலாத்கார வழிவகைகளிலேயே செயற்படுவது என்னும் தமதுபோக்கை இவ்வரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டது. புளொட் ரெலோ, ஈபிடிபி போன்ற அமைப்புகளை அரசின் மடிக்குள் தள்ளியது புலிகளின் எதேச்சதிகார
நடவடிக்கைதான்என்பதும்இதன்மூலம் இவ்வமைப்புகளின் உடனடி எதிரியாக விடுதலைப்புலிகள் விளங்குகின்றார்கள் என்பதுவும் யாவரும் அறிந்த விடயமே. ஆனால்இம்முரண்பாட்டின்மூலம்தமிழ் மக்களின் பிரச்சினை மேலும் சிக்கலானதே ஒழிய தீர்விற்கு சாதகமான எவ்வித பங்களிப்பையும் செய்ய வில்லை.தமதுஒன்பது வருடகாலஜனநா யக அரசியலின்மூலம்தாம் அடைந்தது ஒன்றும்இல்லை எனழுன்னைநாள்தமிழ் ஆயுதக்குழுக்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளகூற்றையும் இங்குகவனித்தல் வேண்டும். புலிகளுக்கு எதிராக பலவழிகளிலும் செயற்பட்டு வந்த இவர்களால் பேரின வாதத்தை எதிர்த்து செயற்படமுடியாது என்ற நிதர்சனமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள்தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் அரசியலில், தமிழ் அமைப்பாக இவர்கள்செயற்படவேண்டுமேயானால், அவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்களின்விடுதலையையும்தமிழர்களின் எதிர்கால நலன்களையும் நோக்காகக் கொண்டசுட்டுச்செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக செயற்படுவதன் மூலம் இவர்களால் நிலைத்திருக்க முடியுமே யொழிய பேரினவாதத்திற்கு சவாலாச அமையாத எந்த ஈடுபாடுகளின்மூலமும் இவர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக அமையாது என்பதையும் இவர்கள் உணர்ந்து செயற்படுவது நல்லது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வழக்கு இலங்கை மத்திய வங்கியை குண்டு வைத்து தாக்கியது தொடர்பாக பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கொழும்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இவ்வழக்கில் குண்டு வெடித்ததினத்தன்று கைதானதாகக் கூறப்படும்இருதமிழ்இளைஞர்களையும் இவ்வழக்கில் சேர்த்துள்ளனர். அரசின் இந்நடைமுறையானது பேச்சு வார்த்தை மூலமான தீர்விற்கு அரசு தயார் என்ற நிலைப்பாட்டுக்குமுரணாகவும்இராணுவ முனைப்பிலேயே முழுக்கவனத்தையும் செலுத்திவரும் இவ்வரசின் உள் நோக்கத்தை உறுதிசெய்வதாகவும் அமைந்துள்ளது. மத்திய வங்கிக்கட்டிடம் மட்டுமல்லபெர் றோலியக்கூட்டுத்தாபனம் எண்ணெய்ச் குதம்மீதானதாக்குதல்உட்படபலபாரிய தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியிருக்கின்றனர். இதுபோன்ற மிலேச்சத்தனமான யுத்தம் நடைபெறும் போதுஇராணுவ இலக்குகள் மட்டுமல்ல அரசியல்பொருளாதாரஇலக்குகளையும் குறிவைத்து தாக்குவது ஒன்றும் புதிய விடயமல்ல. இலங்கையின் இந்த யுத்தத் தில் இருசாராரும் பொதுமக்களையும் கலாசாரநிறுவனங்களையும் அறிவியல் கூடங்களையும் கூட தமது இலக்காகச் கொண்டு தாக்குதல்நடத்திவருகின்றமை யாவரும் அறிந்த விடயமே. ஆனால் ஆளும்கட்சியினரின் தேவைகளையும் பேரினவாதத்தின் தேவைகளையும் அடிப்படையாகக்கொண்டுமேலெழுந்த இந்த யுத்தத்தைப் பாதுகாத் துக்கொள்வதை நோக்கமாகக்கொண்டு அவசரகால விதிமுறைகளும் பயங்கர வாதத் தடைச்சட்டமும் ஏற்படுத்தப் பட்டன. தமிழர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்டஇச்சட்டங்க ளானது இம்முரண்பாட்டில் பேரினவா தத்தின் தேவைகளையும் தமிழர்களுக் கெதிராக பாதிப்புக்களை ஏற்படுத்துபவர் களைப் பாதுகாப்பதையும் எல்லாத் தமிழர்களும் புலிகள் என்ற ஆடிப்படை யில்பேரினவாத அடக்கு முறைகளைத் தமிழ் மக்களின் மீது கட்டவிழ்த்து விடுவதை சட்டரீதியில் நியாயப்படுத் துவதற்கும், அடக்குமுறையாளர்களைப் பாதுகாக்கவுமே இச்சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.நீதித்து றையை அவமானத்துக்கு உட்படுத்திய இச்சட்டங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கும் தொடரப்பட்டுள்ளது. தவறுசெய்துள்ளவர்கள் எனச்சந்தேகிக்
கப்படுபவர்களை நீதிமன்றத்தின்முன் சூழ்நிலையில் இவ்3 டுள்ளநிலைமையான மற்றுமொரு அரசி அமைந்துள்ளது. அரசியல் தீர்வுப் கையில் வைத்துக்ெ நாளுக்கு நாள் சிங் களின் அடிப்படைய டிருப்பதோடு, தமி இவ்வரசில் அங்கம் கட்சிகளுடனோ 6 பாட்டை ஏற்படுத் முயற்சிக்காமல் இ காற்றில் பறக்கவிட இனமுரண்பாட்டின் மையாதது எனக்கரு யின் பங்குபற்றுதை குப்பதிலாக அவர் பலாத்காரங்களைப்பு தூரத்தள்ளிவைக்கஇ கின்ற முயற்சிக முனைப்புகளின் மூ ஆட்சியை நிலைந அதன் உள்நோக்கத்ை வெளிக்காட்டுகிறது.
Ö(PG
தெை உதமிழ LLJITrf)L. வழக் தொ
o (JTg
கண்டு
பேச்சுவார்த்தைகளி இன்றியமையாதம விடுதலைப்புலிகள் இல்லாதொழிப்பதி வார்த்தை மூலமா6 முயற்சியை பின்ே படுத்தக்கூடியசூழ்நி முயற்சியாகவே இ சம்பவத்தை இனம் விடுதலைப் புலி தவறுகளின் கார ரீதியானசெல்வாக் ள்ளனர். இந்நி6 பலவீனங்களைத் பயன்படுத்தி இவ்3 வலுவான செல்வ கொண்டுள்ளது. பயன்படுத்தி இ பேரினவாதிகளி னான ஒரு தீர்வை
 
 

გვ7N2%წ| ფაჭb.24 - |b6)J. 06, 1996, 5
க் கைது செய்து நிறுத்த முடியாத ஒரு பழக்கு தொடரப்பட் எது சந்திரிகா அரசின்
பல் நாடகமாகவே
பிரேரணைகளைக் காண்டு அவற்றை கள இனவாத நலன் பில் மாற்றிக்கொண் ழ் மக்களுடனோ வகிக்கும் ஏனைய rவ்வித இணக்கப் த எவ்வகையிலும் இப்பிரேரணைகள் பட்டுள்ளமையும்,
தீர்விற்கு இன்றிய தப்படும் ஐ.தே.கட்சி ல ஊக்குவிப்பதற் களுக்கெதிராகப் ாவித்து அவர்களை |வ்வரசு மேற்கொள் ளும் இராணுவ லம் அடக்குமுறை ாட்டிக்கொள்ளும் தை மிகத்தெளிவாக
ன்மூலமானதீர்விற்கு bறுமொரு சக்தியான பின் பங்குபற்றுதலை ன் மூலமாக பேச்சு ா தீர்வை அடையும் பாடுவதை நியாயப் லையை ஏற்படுத்தும் |வ்வழக்குத்தாக்கல் காணல் வேண்டும். ls, GT GLL La) ணமாக சர்வதேச கைஅவர்கள் இழந்து லையில் புலிகளின் நமக்குச் சாதகமாகப் பரசு சர்வதேசரீதியில் ாக்கை ஏற்படுத்திக் இந்நிலைமையைப் வ்வரசு விரும்பும் இணக்கப்பட்டுட தமிழ்மக்களின் மீது
திணிப்பதற்கான நடவடிக்கையில் இறங் கியுள்ளமையையும் காணக்கூடியதாக இருக்கின்றது.இதைநடைமுறைப்படுத்த வேண்டுமேயானால் விடுதலைப் புலிகளை ஒதுக்கிவைப்பதும் அவ்வாறு ஒதுக்குவதை நியாயப்படுத்துவதற்கான காரணிகளை முன்வைப்பதும் அரசின் தேவையாகும். எனவே இவ்வகையான வழக்கு நடைமுறைகளின் மூலம் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை அவர்களே தவிர்த்துக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்க முடியும் என அரசுகருதலாம். விடுதலைப்புலிகளினால் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக அதன் பிரதான தளபதியான பிரபாகரனுக்கு எதிராக வழக்குத் தொடர சட்டரீதியாக இடம்இருக்கின்றது. ஆனால்,இராணுவத் தினர் அப்பாவித் தமிழ் மக்களின் சொத்துக்களை இல்லாதொழிக்கும் போதோ அல்லது அப்பாவி மக்க ளைக்கொன்று குவிக்கும்போதோ அதன் பிரதான தளபதியாக விளங்கும் ஜனாதி பதிக்குஎதிராகவழக்கு தொடரசட்டத்தில் அவகாசம் இல்லை. ஏனெனில், என்ன அட்டகாசம் செய்தாலும் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கைத் தொடர்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இதுதான்சட்டத்தின் வரையறை 1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட திலிருந்து 1996 ரிவிரச வரை படை யெடுப்பின் மூலம் யாழ் நகரின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது வரை இராணுவத் தினரினால்மேற்கொள்ளப்பட்டஅழிவுக ளுக்குப் பொறுப்பாளிகள் இல்லை என்பதுதான்இதன் வெளிப்பாடு
சந்திரிகாவின் பழிவாங்கல்கள் ஜனாதிபதி சந்திரிகா தான் நினைத்த தையும், விடுதலைப் புலிகள் அவர்கள் நினைத்ததையும் சமாதானப் பேச்சு வார்த்தையாகக்கொண்டு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளானது காலத்தை வெறுமனே ஒட்டிக்கொண்டு சென்று முறிவடைந்தது விடுதலைப் புலிகள் தாக்குதலை ஆரம்பித்து இப்பேச்சுவார்த் தைகளை முடித்து வைத்தனர். இதன் விளைவாக புலிகளுடன் போராட வேண்டிய சந்திரிகா அரசு முன்னைய அரசைப்போல எல்லாத்தமிழர்களுக்கு கெதிராகத் தனது போராட்டத்தை ஆரம்பித்து தமிழர்களுக்கெதிரான கூட்டுப்பழிவாங்கல்முயற்சியில் இறங்கி செயற்பட்டுவருகின்றது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. முன்னைய அரசின் செயறி திட்டங் களையெல் லாம் ஜனசவியவை சமுர்தி என்றும், கம் உதாவவைஜனஉதான என்றும் சுவர்ண பூமியைஜயபூமிஎன்றும்பெயரைமட்டும் மாற்றித்தனது புதிய செயற்திட்டமாகக் காட்டிக்கொண்ட இவ்வரசு இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் சமாதானப்போராட்டம் என்றுநாமமிட்டு இந்தக் கொடூர நடவடிக்கையை வெண் தாமரையின் வெண்மைக்குள் மூடிம றைத்துக்கொள்ளமுயற்சிகள் செய்தது. இந்த சமாதானப்போராட்டத்தின் மா பெரும் வெற்றியாக இவர்களும் இவர்களுக்குஆலவட்டம்போடுபவர்க ளும் வர்ணனை செய்த யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டாலும், அதன் உண்மை யான விளைவுகள் பற்றியதுமான செய் திகள்வெளிவரத்தொடங்கியுள்ளன. இளம் பெண்கள் சிங்கள இராணுவத் தினரால்பாலியல்வல்லுறவுக்குஉட்படுத் தப்படல் ஆட்கடத்தல், காணாமற் போதல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமைக்கான தகவல்கள் வெளிவந்துள்ளன. சோத னைச் சாவடியில் வரிசையில் நிற்கும் இளம் பெண்கள், மாணவிகளின் பைக ளுக்குள் தம்கைவசமுள்ள கிரெனெட் டுக்களையும் வெடிபொருட்களையும் இரகசியமாகப்போட்டுவிட்டு சோதனை யின் போது அவற்றைக்கண்டுபிடித்து கைது செய்யும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன. இவ்வாறானஒருசம்பவத்தின்போதுஒரு இராணுவவீரன்வரிசையில் நின்றபள்ளி மாணவியின் முதுகுப்புறம் இருந்த புத்தகப்பைக்குள் தன்னிடமிருந்த கிரெ னைட்டைஇரகசியமாகப் போட்டுவிட்டு
சோதனைச் சாவடியை அண்மித்ததும் அவனே அப்பையை சோதனை செய்து அந்த கிரெனைட்டைக் கண்டெடுத்து அம்மாணவியை கைது செய்ய முயன் றுள்ளான். அப்போது இச்சம்பவத்தை அவ்வரிசையின் பின்புறமாக நின்று கொண்டிருந்த பெரியவர்கள் சிலர் ஒன்று சேர்த்து இதை ஒரு பிரச்சினையாக கிளப் பியபோது வேறுவழியில்லாத இந்த இராணுவவீரன்தான்விளையாட்டிற்காக இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளான். இச்சம்பவத்தை கண்டதன்காரணமாக வும், அதையெதிர்த்து சிலர் செயற்பட் டதன்காரணமாகவும் அம்மாணவியின் உயிர் பாதுகாக்கப்பட்டதோடு படையின ரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுவதிலிருந்தும்தப்பிக்கொண்டாள். இவ்வகையில்இந்த இனவாதப்போருக்கு இன்னும் எத்தனைபேர் பலியாகப்போ கின்றார்களோதெரியவில்லை. இவையெல்லாவற்றையும்நியாயப்படுத் தக்கூடிய வகையில் ஜனாதிபதி கூறிய தாக ஒரு கூற்று பத்திரிகையில் வெளியா கியுள்ளது. கடந்த வாரம் தனது காரியா லயத்தில்நடைபெற்ற ஒரு கலந்துரையா டலின்போது 'புலிகள் சிறி மகாபோதி போன்ற சமய நிலையங்களைத்தாக் கினால் நான்தமிழர்களையும் மகாராஜா போன்றதமிழர்களின்நிறுவனங்களையும் தாக்குவேன்' என வெளிப்படையாக அறிவித்ததாக பத்திரிகை ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது. பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும் என்பார்கள் அதேபோல் தமிழர்களுக்கெதிரான கூட்டுப்பழிவாங்கலுக்குஇவர்எவ்வளவு தூரம் தயாராக இருக்கின்றார் என்ப தையே இக்கூற்றுநிரூபிக்கின்றது.நான் என்றபதம் இந்நாட்டின் முப்படைக ளினதும் தளபதி என்பதையும் உட்கொண்டதே. "யுத்தம் என்றால் யுத்தம் - சமாதானம் என்றால்சமாதானம்' எனதமிழர்களுக் கெதிராகப் போர்ப்பிரகடனம் செய்த தோடு தமதுஅரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தென்னிலங்கை சிங்கள இளை ஞர்கள்தயாராகின்றார்கள்என உணர்ந்த ஜே.ஆரின்ஐ.தே.க.அரசு1983ம்ஆண்டு இனஜக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவ்விளைஞர்களின் அவதான த்தைதமிழர்களுக்கெதிராக திசைதிருப்ப முயற்சித்த அனுபவத்தை மறந்து இதன்மூலம் எந்தளவுக்கு தமிழ் மக்கள் பாதிப்பிற்குள்ளானார்கள் என்பதை மறந்து இம்முயற்சி எந்தளவுக்கு இந் நாட்டைஇனவாதமயப்படுத்த உதவியது என்பதை மறந்து சந்திரிகாவின் இக்கூற் றின் உள்நோக்கத்தை இனம்காணமுடி யாது. இதுதான் சமாதானப்போரின் உள்நோக்கம் என்பதுவும் பூரண ஜனநாயகத்தை ஏற்படுத்தப்போகும்வழி இதுதான்என்பதுவும் தெளிவாகின்றது. விடுதலைப் புலிகள் தங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வதில் வல்லவர்கள் என்பதோடு அதற்காக எதையும் செய்யக்கூடியவர் கள்தான்என்பதுவும்இரகசியமல்ல. பல மிலேச்சத்தனமானதாக்குதல்களையும் நடத்தியுமுள்ளார்கள்.ஆனால், ஜனாதிப தியின்கூற்றானதுதமிழர்களுக்குஎதிரான தாக்குதலை நடத்தவேண்டிய தேவை யுள்ளவர்கள்சிறிமகாபோதியைத்தாக்கி னால் போதும் மற்றவைகளை அவரே கவனித்துக்கொள்வார் என்பதாகவே அமைந்துள்ளது. இனஉறவு தொடர்பான சமகால நிகழ் வானதுதமிழ்மக்களின்தலைவிதியானது போர்க்களத்தில்தான்தீர்மானிக்கப்படும் என்பதையும் அரசியல் தீர்வின்சாத்திய மின்மையையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. அத்தோடு தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஒரு பாரிய சவா லையும் முன்வைப்பதாக அமைகின்றது. இந்தச் சவாலை எவ்வாறு ஏற்றுக் கொள்வது.இந்தப் பேரினவாத ஆக்கிர மிப்பை எவ்வாறு முறியடிப்பதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள தமிழ் சமூகம் தயாராக வேண்டிய உடனடித் தேவையையே இந்நிலைமைகள் வலியுறுத்துகின்றன.

Page 6
ஒக்.24 - நவ. 06, 1996,
რევმჯ2%
ஆயிரம்பெருந்தோட்ட ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை முடிவுகள் தற்போது அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மெளன ஊர்வ லங்கள் அறிக்கைகள், கூட்டங்கள் என்பவற்றினைத் தொடர்ந்தே மேற்படி பரீட்சை பெறுபேறுகள் அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆயிரம் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனத்தில்மலையகத்தமிழ்இளைஞர் கள் யுவதிகள்தகைமையிருந்தும்தெரிவு செய்யப்படவில்லை என்று ஆட்சேபம் தெரிவித்தே மலையகத்தில் மெளன ஊர்வலங்கள் நடைபெற்றன. ஆயிரம் வெற்றிடங்களில் 184 வெற்றிடங்கள் மட்டுமே மலையகத் தமிழ் இளைஞர் யுவதிகளுக்குவழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர் யுவதிகளாலும் முஸ்லிம் இளைஞர் யுவதிகளாலும் நிரப்பப்பட் டுள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்தநியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதுகல்வித்தகைமையாக க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தி ருக்க வேண்டும் என்று அரசாங்க வர்த்தமானியில்குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் க.பொ.த உயர்தரம் சித்திய டைந்தவர்களுக்குமுன்னுரிமை வழங்கப் படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்தவர்கள் ஆசிரி யர் நியமனப் போட்டிப் பரீட்சைக்கு தோற்றினார்கள் தோற்றிய எல்லோருக் கும் பரீட்சை முடிவுகள் அனுப்பப்படா மலே பலருக்குநேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர்க ளில்பெருந்தொகையினர்மலையகதமிழ் இளைஞர்கள் அல்லாதோராவர். இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரி விக்குமுகமாக பெருந்தோட்டஆசிரியர் நியமனங்கள்மலையகத்தமிழ்இளைஞர் களுக்கே வழங்கப்படவேண்டும்என்றே மலையகத்தில் மெளன ஊர்வலங்கள் நடைபெற்றன. இந்த ஊர்வலங்களுக்குப் பிறகுதான் அதன் எதிரொலியாக போட்டிப்பரீட்சை முடிவுகள் அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறுவதேசரியாகும். அனுப்பப்படும் போட்டிப்பரீட்சை பெறுபேறுகளின் முடிவுகளைப் பார்க்கின்றபோது அதிகமானமலையகத் தமிழ் இளைஞர்கள் போதியளவு புள்ளிகள் பெறவில்லை என்று தெரியவருகிறது. போதிய கல்வித்தகைமை இல்லை யென்றும்போட்டிப்பரீட்சையில்போதிய ளவு புள்ளிகளைப் பெறவில்லை யென்றும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமலேயே நியமனங்கள் மலையகத்தமிழ்இளைஞர்யுவதிகளுக்கு LIDOJ955 UULGOTTLD. நேர்முகப்பரீட்சைக்கு அழைத்தும் வதிவிட அத்தாட்சி இல்லையென்றும்
மறுக்கப்படலாம். கல்வித்தகைமைகள்
1. 9 9 6 செப்டம்பர் 7ம் திகதி கைது செய்யப்பட்டஒரேகுடும்பத்தைச்சேர்ந்த தாய் மகன் மகள் உறவினர்தொடர்பான செய்திகள் யாவரும் அறிந்ததே. இது வரை எதுவித தகவலுமின்றி இருக்கும் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறும் உடனடிநடவடிக்கைகள் எடுக்குமாறும் கைதானவரின்இன்னொரு மகளான பிரஷாந்தி குமாரசாமி ஜனாதிபதிக்கு பகிரங்க மடல் ஒன்றை வரைந்துள்ளார். கைதான தாயான59வயதுடையராசம்மா குமாரசாமி கைதடிமுத்துக்குமாரசுவாமி வித்தியாலயத்தில் துணை அதிபராகப் பணியாற்றியவர் என்பதால் அப்பாட சாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர் கள் சார்பாக கல்வியமைச்சுக்கும் ஒரு கோரிக்கை மடல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிரவும் கைதடியிலுள்ள ஏனைய பாடசாலைஅதிபர்கள்அனைவரும் ஒப்ப மிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள் ளனர். இக்கடிதத்தின் பிரதிகள் கல்விய GOLDö9 ff., ICRC, UNHCR, GW6669, GÎT அரச அதிபர்ஆகியோருக்கு அனுப்பப் பட்டுள்ளன. பிரஷாந்திகுமாரசாமியின் கடிதம் கீழேதரப்பட்டுள்ளது
இல்லையென்றும் போட்டிப்பரீட்சையில் போதிய புள்ளிகள் இல்லையென்றுமே பெருந்தொகையான மலையகத்தமிழ் இளைஞர்களுக்குநியமனம்மறுக்கப்பட் டுள்ளதாக அறியமுடிகிறது. ஆயிரம் ஆசிரியர் நியமனத்திற்காக விண்ணப்பித்த பதின்மூவாயிரம் மலை யகத் தமிழ் இளைஞர் யுவதிகளில் 184பேர்மட்டுமே தெரிவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.இது உண்மையானால் ஆசிரியர்நியமனத்தைப்பெறவேண்டிய கல்வித் தகைமைகளையும் போட்டிப் பரீட்சை பெறுபேறுகளையும் கொண்ட ஆயிரம்பேர்மலையகத்தமிழரில்இல்லை என்று முடிவுசெய்துவிடுவதா? உண்மையில் ஆயிரம்மலையக இளைஞர் யுவதிகளுக்கு உத்தேசஆசிரியர் நியம னத்தை பெறவேண்டிய கல்வித்தகை மைகளும் போட்டிப்பரீட்சைப்புள்ளிக ளும் இல்லையென்றால் தகைமை இல்லாதவர்களுக்குஆசிரியர்நியமனம் வழங்கப் படக்கூடாது என்ற அடிப்ப டையில் அவர்களுக்குநியமனம்மறுக்கப் படுவதுநியாயமானதாகிவிடும். ஏனெனில் கல்விகற்ற சமூகத்தை உரு வாக்கும் பொறுப்பை கல்வித்தகைமை இல்லாதவர்களுக்கு சலுகை அடிப்படை யில்வழங்கலாகாது. கல்வியில் பின்தங்கிய சமூகம் என்ற அடிப்படையில் மலையகத் தமிழருக்கு கல்வித்தகைமையை குறைத்துஆசிரியர் நியமனம் தவிர்ந்த ஏனைய வேலை வாய்ப்புகளில் சலுகை வழங்கப்படலாம். கல்வி அறிவில் குறைந்தவர்களை கற்பித்தல் செய்ய அனுமதிக்கக்கூடாது. மேற்கூறப்பட்டஅடிப்படையில் அனும திக்காதபோது பெருந்தோட்டஆசிரியர் நியமனங்கள் வேறு சமூகத்தவரான முஸ்லிம்களுக்கும் வடகிழக்கு தமிழர்க ளுக்கும்கிடைக்கவாய்ப்புண்டு.இவர்கள் நியமனத்தை பெற்று சிறிது காலத்தில் சொந்த இடங்களுக்குஇடமாற்றம்பெற்று
சலுகைகளை கொடுத் தமிழர்களுக்கு நியமனங்களை வழங் கருத்துதெரிவிக்கப்ப (ஆ) பொதுவாக கல் மலையகமக்களிலிரு அல்லது முஸ்லிம்க படும்தகைமைகளை எதிர்ப்பார்க்கக் கூட தாரிகளில் போட்டிப்பு யவர்களில் அதிகமா தவர்களாக ஏனைய
ID606DuI5 Sheffl Fiji ONTGOT BESIT
fiijIII2.
சென்று விடுகின்றனர். அதனால் மலைய கப்பாடசாலைகளுக்கென ஒதுக்கப்பட்ட நியமனத்தால் மலையக பாடசாலை களோ மாணவர்களோ நன்மையடைவ தில்லை. மலையகத்தமிழர்களுக்குநியம னத்தை கொடுத்தால் அவர்கள்தொடர்ந்து அப்பாடசாலைகளில் இருப்பார்கள் அதனால் மலையக மாணவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் நன்மை ஏற்படும். அதனால் தகைமைகளை குறைத்து
இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு தாய் சகோதரி சகோதரன் உதவ வந்த நபர் என நான்கு பேரை இழந்து நிற்கிறேன். இது தவிரவும் நானொரு நிரந்தர இருப்பிடமற்றவள் பன்னிரு வருடங்க ளுக்கு முதல்தந்தையை இழந்து நிற்கும் அநாதை,
1996 செப்டம்பர் 7ம் திகதி நண்பகல் வேளை கிரிஷாந்தி குமாரசாமி என்ற
பெயருடைய எனது 18 வயது சகோத
ரியை சுண்டிக்குளி கைதடி வீதியில் வைத்துஇராணுவத்தினர்கைதுசெய்தனர். அதேநாள் 59வயதான ராசம்மா குமார சாமி என்ற எனது தாயும், 16 வயதான என் ஒரே சகோதரன் பிரணாபனும் எங்களுக்கு உதவும் 35 வயதான கிருபாகரன் சிதம்பரமும் முகாமுக்குச் சென்று அங்கிருந்த இராணுவத்தினரிடம் stfamišlош Luju olupisaoата
யாழ்ப்பாணத்திலி அனாதிபதிக்கு இ
இருக்கலாம் என்பதா சைக்கு அழைப்பதற் தகைமைகளையும் யில் கூடிய புள்ளிக6ை கொள்ளக்கூடாது. அதற்கு மாறாக ஆக COLDUIT3, G5, L5, ÚL சாதாரண தரம் சித்தி ரையும் நேர்முகப் பரீட் ஏனைய வதிவிடம்
கேட்டறிய முயன்ற சென்ற அவர்கள் மூ வத்தினர் கைது செய அன்றைய தினம் ( 2மணிக்கும்5மணிக் பெற்றது. அதன் பி அவர்கள் பற்றிய எ யும் நான் பெறவு மில்லை.இவ்வுலகில் சொந்தம் சுற்றமும் அ பிறகெல்லாம்பலமுை
அவர்கள் பற்றி விசா அவர்கள் பற்றிய எது யும்இராணுவத்தினர் இந்திச்சம்பவம்பட்ட நடந்தது.அவர்களை கைது செய்ததை அ
-916)/sfg;(løllóða) sló
(சாட்சி) சொல்வதற் கள்.இராணுவம் அவ வைத்திருக்கிறது.
 
 
 
 
 
 

SLSLSLS
தாவது மலையகத் அந்த ஆசிரியர் பகவேண்டும் என்ற டுகிறது.
வியில் பின்தங்கிய ந்து வடக்குகிழக்கு BrifleGOL(SALU 83, ITGAWTIĊI ஒத்ததகைமைகளை டாது. விண்ணப்ப ரீட்சையில்தோற்றி னோர் வெளியிடத் சமூகத்தவர்களாக
களைப் பார்க்க வேண்டும் என்று ஒரு அபிப்பிராயமும்முன்வைக்கப்படுகிறது. (இ) ஆசிரியர் நியமனங்களை வழங்கு வதில்வதிவிடத்தைநிரூபிக்க ஐந்துவருட காலம் குறிப்பிட்ட பிரதேச சபையில் வசித்திருக்க வேண்டும் என்பதை விட மலையகத்தில் பிறந்திருக்க வேண்டும் என்பதையும் இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும் என்பதையும் முதன்மையாக நிரூபிக்கும்படி கேட்க வேண்டும்.அதனை நிரூபிப்பவர்களை மலையகத்தவர் என்று முடிவு செய்து கொண்டு அவர்களை ஆகக்குறைந்த கல்வித்தகைமையை காட்டும்படி கேட்கலாம். இவற்றின் மூலம் பெருந்தோட்டஆசிரியர் நியமனத்தில் மலையகத்தமிழ்இளைஞர்யுவதிகளுக்கு உரிய இடங்களை உத்தரவாதம் செய்ய முடியும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது. (ஈ) ஏனைய வேலைவாய்ப்புகளை குறிப்பாக அரசாங்க மாகாண சபை வேலைகளைப் பெறுவதற்கு ஏனைய சமூகத்துடன்போட்டிபோடும் அளவிற்கு மலையக சமூகம் 56) clu96) SAJGATİ'TöfluLUGOLULUGGlåOG00a). 2 - 95 TT Y GOOTLDT 95 தேசிய இன விகிதாச்சாரப்படி இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு55வீதம்வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் கல்வித்தகைமைகள் குறைவாக இருப்பதன் காரணமாக அரச சேவையில் 0.1 வீதத்தினரே இந்திய வம்சாவளித்தமிழர் கடமையாற்று
| LD,000)L(ਪ0) வாய்ப்பில் 0.2வீதமும் அரசாங்க கூட்டுத்தாபனங்களில் 0.5 சதவீதமும் கடமைபுரிகின்றனர். எனவே மலையகத் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு ஓரளவு இலகுவாககிடைக் கக்கூடிய ஆசிரியர் நியமனத்திலும் ஆகக்கூடிய கல்வித்தகைமைகளை கோருவது என்பது மறைமுகமாக அவர்க
ல் நேர்முகப்பரீட் கு கூடிய கல்வித் SUT LI Lific)3 ாயும் ஆதாரமாகக்
க்குறைந்த தகை பட்ட க.பொ.த. படைந்த அனைவ பசைக்கு அழைத்து போன்ற தகைமை
னர். ஆனால் அங்கு வரையும் இராணு பது விட்டனர். இது 6 செப்டம்பர் 7) கும்இடையில்இடம் றகு இன்று வரை துவித தகவல்களை }] ଶି) ଦ୍ୱାରା) ($3. [[$ର । எனக்கென்றிருந்த வர்கள்தான்.இதன் றஇராணுவத்திடம்
ளுக்குநியமனம் வழங்க மறுப்பதாகும் என்றும் கருத்தும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கருத்துக்களை தொகுத்துப் பார்க்கின்றபோது தகைமையில்லாதவர் களைஆசிரியர்களாக நியமிப்பதையன்றி ஆசிரியர்நியமனத்திற்காக கேட்கப்படும் ஆகக்குறைந்த தகைமைகளை கொண்ட மலையகத்தமிழ் இளைஞர்யுவதிகளுக்கு நியமனம்வழங்கவேண்டும்என்பதையே மலையமக்கள் விரும்புகின்றனர் இடத்திற்குச்சென்று துப்பாக்கிப்பிரயோ கம் செய்து அங்கிருந்தவர்களையெல் லாம் இராணுவத்தினர் பயமுறுத்தியிருப் பதாக நான் அறிந்தேன். சிலவேளை
இதுதான் இராணுவத்தின் இவ்வாறான சம்பவங்களுக்கான 66).9 TJ 60).6007 முறையோதெரியாது.
மேன்மைமிகு ஜனாதிபதி அவாகனே நீங்களும் ஒரு தாய். உங்கள் கணவரை யும் மிகவும் துன்பகரமான முறையில் இழந்தவர் நீங்கள் உங்கள் கணவரும்
LilJIIi LOLE
ரித்தேன். ஆனால் வித தகவல்களை தெரிவிக்கவில்லை. ப்பகலில் பலர்முன் விசாரனைக்கென ங்கிருந்த பலபேர் றனர். எனினும் வெளியில் வந்து கும் பயப்படுகிறார் களைப்பயமுறுத்தி 匣Tüsá Qó鲇
இவ்வாறான துன்பகர நிலைகளை ஏனையவர்களின் வேதனைமிகு வாழ்க் கையை எண்ணிறைந்ததும் சொல்ல முடியாததுமானகஷ்டங்களையெல்லாம் சகிப்பவரல்லவே. மேதகுஜனாதிபதியவர்களே. எனக்கிருந்த உறவுகளான அவர்களை இழந்துபோய் அநாதையாய்வாடிநிற்கும் நான் உங்களை மன்றாட்டமாய்க் கேட்கிறேன். இக் கைது பற்றிய உடனடி
ஆகக்குறைந்த தகைமைகளை கொண்ட மலையகதமிழ் இளைஞர்களும், யுவதிக ளும் இருக்கின்ற போது ஆகக் கூடிய தகைமைகளை கொண்ட பிற சமூகத்த வர்களை நியமிப்பது என்பது மலையக மக்களுக்குஇழைக்கப்படும் அநீதியாக கொள்ளப்படவேண்டும்.உத்தேசஆசிரி யர் நியமனம் மலையகத்தவர்களுக் கானது என்ற அடிப்படையில் அந்நியம னத்திற்கு தேவையான ஆகக்குறைந்த தகைமைகள் கொண்ட மலையக இளை ஞர்களுக்கும் யுவதிகளுக்குமே வழங் கப்படவேண்டும். அவ்வாறு ஆகக் குறைந்ததகைமைகளைகொண்டவர்கள் மலையகமக்களிடையே இல்லாதவிடத்து வேறு சமூகத்தவர் நியமிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். எனவே உத்தேசஆயிரம்பெருந்தோட்ட ஆசிரியர் நியமனத்தில் எந்த அடிப் படையில் மலையக இளைஞர்களும் யுவதிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதனை மெளன ஊர்வலம் நடத்துப வர்கள் தெளிவுபடுத்த வேண்டும். கேட்கப்பட்ட ஆகக்குறைந்த கல்வித்த கைமைகள் இருந்தும் புறக்கண்ணிக்கப்பட் டுள்ளனவா என்பதை அறிந்து உண் மையை வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும். அத்துடன் அந்தப் புறக்கணிப்பை நீக்கி மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஆசி ரியநியமனம் கிடைக்கமேற்கொள்ளப் படவேண்டிய திட்டங்களையும் முன் வைக்கவேண்டும். போராட்ட விதிமுறைகள் மெளனமா | னதாக இருக்கலாம் போராட்டத்திற்கான சரியான்காரணங்களும்கோரிக்கைகளும் மெளனமானதாகஇருந்துவிடக்கூடாது. மெளன2ளர்வலம் நடத்துபவர்களும்சரி ஆசிரியர் நியமனத்தை எதிர்பார்த்து இருப்பவர்களும் சரி, மேற்படி உண்மை களை உணர்ந்து செயற்படாவிட்டால் பாஸ் பண்ணாதவங்க வாத்தியார் உத்தியோகம் கேக்கிறாஞ்க என்று ஏளனமாகக்கதைப்பதையே மக்களிடமி ருந்து எதிர்பார்க்க முடியும். அத்துடன் அவர்களின்போராட்டம்நியாயமற்றது என்ற முத்திரை குத்தப்படும். தெளிவில்லாமல் தெளிவுபடுத்தாமல் போராட்டம் நடத்தினால் அது முஸ்லிம் மக்களுக்கும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் எதிரான துவேஷமாக காட்டப்படும். அப்படி போராட்டம் நடத்துபவர்கள் மலையக மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான விரிசலுக்கு காரணமானவர்களாக்கப் பட்டுவிடுவார்கள். அத்துடன்மலையக வேலைவாய்ப்புக்கள் மலைய மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றநியாயமானகோரிக்கை ஏளனம் செய்யப்படும் அதற்கான உரிமைப்போராட்டம் எடுத்த எடுப்பில்
மனோரீதியாகவே ஒடுக்கப்பட்டுவிடும்
விசாரணைகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவத்தின் ஒழுங்கு குலைந்து விடும் அவர்கள் அவநம் பிக்கைகொள்வர் என்பதற்காக வேண்டி இது பற்றிய எனது வேண்டுகோள்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள் ஜனாதிபதிஅவர்களே. இராணுவத்தின் ஒழுங்கு குலைந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்படும் காரணங் களை வைத்து பெறுமதி மிகுஉயிர்கள் சம்பந்தப்பட்டஇவ்வாறானநிகழ்வுகளை யிட்டு நீங்கள் அசிரத்தையாக இருக்கக் கூடாது. நீங்கள் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவும், மக்களின் பாதுகாப் புக்கும் பொறுப்பானவராக இருக்கி lர்கள் மேதகு ஜனாதிபதியவர்களே. நான் ஏழ்மையானஏதுவிதஉதவிகளுமற்ற ஒரு பெண்தான். எனினும் நம்பிக்கை இழக்கவில்லை. வேதனையோடு உங்கள் பக்கம் திரும்பியிருக்கிறேன். ஒரு நல்ல தீர்வுகிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன். நீதியின்பெயரால் எனக்கொருநீதியைப் பெற்றுத்தருமாறு நான் உங்களை மன்றாட்டமாய்க்கேட்டுக்கொள்கிறேன். இவ்வண்ணம் பிரஷாந்தி குமாரசாமி

Page 7
தமிழ் இனம் அதன் சுயநிர்ணய உரிமை தனித்தமிழ் அரசு என்பவற்றை வலியுறுத்தி வந்த ம.பொ.சி. 1956இல் சென்னை மாகாணம் தமிழ்நாடு எனும் மாநிலமாகப் பிரகடனமான பின்னர்தன் குறிக்கோள்களைமெதுவாகக் கைநழுவ விட்டு விட்டார். அவருடைய அரசியல் அக்காலகட்டத்திலிருந்துசந்தர்ப்பவாதச் சகதியினுள்வீழ்ந்தது. தமிழ் இலக்கியத்திலும், வரலாற்றிலும் தமிழரின் தனித்துவமும் வடஇந்தியருக்கு எதிரான அவர்களது பகையுணர்வும் வெளிப்படுகின்றது என திராவிட இயக்கம் செய்து வந்த பலம்பொருந்திய பிரச்சாரத்தை அவர் பிற்காலத்தில் எதிர்க்கத்தலைப்பட்டார்.தமது இலக்கிய அறிவை இதற்குத் துணையாகக் (lJ:ITGTLITsi. திராவிட இயக்கம்50களிலும்60களிலும் வெகுஜன இயக்கமாக மாறி தமிழகம் எங்கும் பலம் பெற்று வந்த காலத்தில் அதன் பிரச்சாரகர்களும் எழுத்தாளர்க ளும் சினிமா நாடகத்துறையினரும்சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படும் தமிழ் மன்னரின் வட நாட்டுப் படையெடுப்புகள் அவர்கள் வடஇந்திய ஆரியரை முறியடித்த செய்திகள் போன்றவற்றை காங்கிரசிற்கு எதிராகவும் (ஆரியர் அரசியல்) இந்தி மொழிக்கு எதிராகவும் (ஆரிய மொழி) மிகத்தாராளமாகவே பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக நேரு ஒருமுறை தி.மு.க. வின் திராவிடநாட்டுப்போராட்டத்தை
நான்சென்ஸ் (Nonsense) என்று
சாடிவிட்டார்.இதையறிந்து பொங்கியெ ழுந்தனர் திராவிட முன்னேற்றக்கழகத் தினர். தமிழரை அன்று இப்படியாக இகழ்ந்த வடநாட்டு மன்னருக்கு என்ன நடந்தது தெரியுமாஎன்ற வகையில் அனல் பறக்கப் பேசினர் கலைஞர் கருணாநிதியும் அவரது கூட்டத்தினரும்
சேரன் செங்குட்டுவன் 'தென்தமிழ் ஆற்றலைப்' பழித்த கனகன் விஜயன் என்னும் இரு வட ஆரிய மன்னர் மீது எங்ங்ணம் படையெடுத்துச் சென்று அவர்களை முறியடித்து இமயமலையில் தமிழர்சின்னம் பொறித்துகண்ணகிக்குச் சிலைசெய்ய அம்மன்னரின் தலையில் கல் வைத்துதமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்துசேர்த்தான் என்பதை சிலப்பதிகாரம் பாடுகிறது.இக்கதைகலைஞரின்கையில்
தமிழ்த் தேசியவாதம் ஓர் ஆய்வு-06
முதலில்
இந்தியர்
T6C5 GB gify
இந்தச் சூழ்நிலையில் ம.பொ.சி. தாம் நடத்தி வந்த செங்கோல்' என்னும் இதழில் 10-02-1975 முதல்27-07-1976 வரை தொடராக இலக்கியங்களில் இனவுணர்ச்சி என்னும் கட்டுரையை எழுதினார்.(இது பின்னர்நூலாகவந்தது) இதில் தமிழ் இலக்கியங்கள் சங்ககாலத்தி லிருந்து மொழி - இன உணர்ச்சியை வெளிப்படுத்திய அதேவேளை இந்திய ஒருமைப்பாட்டையும் வற்புறுத்துகின்றன என வாதிட்டார். இப்படிச்செய்கையில் அவர் தமிழர் ஆதிகாலந்தொட்டு ஒரு Q ITILLGOL , Gg, éluLJ (Dual Nationalism) மனப்பான்மையுடையவர்களாக இருந்து வந்துள்ளனர்எனவலிந்துநிறுவமுற்படு கிறார் எப்படி பன்மொழிப் புலவர் கா அப்பாத்துரையின்முயற்சி தமிழரை ஒரு கற்பிதம்செய்யப்பட்டதிராவிடதேசியம் என்னும பொதுமையினுள் அமுக்க முற்பட்டதோ அதுபோல ம.பொ.சி யினுடைய இந்த வரலாற்றுப்பார்வை பல்லாயிரம் வருடமாக தமிழ் நாட்டில் இழையோடி வந்ததாக அவர் வலிந்து கற்பிதம் செய்த இந்திய தேசிய
புது வண்ணமும் வி கிரஸ் எதிர்ப்பிற் எதிர்ப்பிற்கும் மக்க எடுக்க வெகுவாக தனிநாட்டுக் கோரி அரசாட்சிக்கு வந் இலக்கியம் வரலாறு ஆரிய - திராவிட நிலையை முதன்ை მწყნიტს იმტვრევს). பொதுமைக்குள் அ கா. அப்பாதுரை ெ மொழியியல் ஆ தேவைக்கேற்ப வ தேசியத்தை இட்டுச் ம.பொ.சி.யும் இலக்கியங்களில் த கண்ட இரட்டை வ சியை தேடி இட்டு கிறார். உதாரணமாக சில இளங்கோ அடிகை கையில் "தமிழ் இன ஒருை டையில் இந்தியத் ே
1. 99 6 ஒக்ரோபர்11ம் திகதி 1994
1995 ஆம் ஆண்டுகளுக்கான சுதந்திர இலக்கிய விழாக்கள் ஒருங்கே நிகழ்ந் தன. இவ்விரண்டு வருடங்களினதும் பரிசளிப்பு விருது வழங்கல்கள் ஒருங்கே நடைபெற இருந்தமையால், நூல்களின் தேர்வு பற்றிய அறிக்கைகளும் கலந்து ரையாடல்களும் முன்கூட்டியே தமிழி லும் சிங்களத்திலும் வேறுவேறாக நடத்தப்பட்டன. விருது வழங்கும் வைபவத்தின்போது 1995ல் வெளியான தமிழ் சிறுகதைத் தொகுதிகள் பற்றிய மதிப்பீடுகளில் தடங்கல்கள் ஏற்பட்ட காரணத்தினால், அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விருதுவழங்கல் 1996ஆம் ஆண்டிற்கான விருது வழங்கல் வைபவத்தில் சேர்த்துக்கொள்ளப்படு மென்றும் விழாக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டிற்கான கலந்துரை பாடல்களில் நானும்கலந்துகொண்டேன் எனினும் 1995ஆம் ஆண்டிற்கான கலந்துரையாடல்களின் போது சொந்த GS GJa, Të 835, 3) 5 oficit 3, TTOTLD TE கலந்துகொள்ளமுடியவில்லை.ஆனால் அங்கு சில கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துமுடிந்ததாக கேள்விப்பட்டேன். நூல்களைத் தெரிவுசெய்வதில் நடுவர்கள் சிரமங்களை எதிர்கொள்வது இயல்பே. சில வேளைகளில் தெரிவுகளில் சில தவறுகளும்இடம்பெறுவதுண்டு. உதாரணமாக 1992இல் தமிழில் வெளியான சிறுகதைத் தொகுதிகளை மதிப்பிடுவதில் நடுவர்களாக நானும் நண்பர்யோ பெனடிக்ற்பாலன் அவர்க
ளும் பணியாற்றினோம். உலா எனும் நூல் அவ்வருடம் விருதுக்காக தேர்ந்தெ டுக்கப்பட்டது. எனினும் மக்கத்துச் சால்வை’ எனும்நூலும் விருதுபெறுவதற் கான தகுதிகளைப் பெற்றிருந்தது என்பதும் உண்மை, எமது இரசனை கருத்தியல் என்பவற்றின் அடிப்படை யில் மக்கத்துச்சால்வையிலும் பார்க்க உலா சற்று அதிக புள்ளிகளைப் பெறுவ தாகக் கருதினோம். அச்சமயம் நண்பர் பெனடிக்ற்பாலன் மிகவும் நோய்வாய்ப்
வில்லை. நண்பர் அவர்களது பிந்திய நான் அறியேன். ஆனால் முக்கியமா இன்று வரை நண் அல்லது வேறு எவ ரம்பற்றி மூச்சுக்கூட ரிகமாக நடந்துகொ பெனடிக்ற்பாலனுை யதுமான அந்த ம பாதிக்கப்பட்டிரு
LIITGllum (E5T)
பட்டிருந்தார்.இறுதிநேரத்தில் அவருடன் கலந்தாலோசிப்பது அவரது உடல்நலம் காரணமாக இயலாதிருந்தது. தவிர பிறதுறைகளில் வெளியான நூல்களை மதிப்பீடு செய்த நடுவர்களுடன் கலந்தா லோசிப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்க
Gaya)a).
விருதுவழங்கும் வைபவத்தில்பெறுபேறு கள் அடங்கிய அறிக்கையை நான் வாசித்தபோதுமக்கத்துச்சால்வைஹனிபா அவர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்ததை அவதானித்தேன். விருது வழங்கல் முடிவடைந்த பின்னர் என்னுடன் உரையாடிய கலாநிதி எம்.ஏ. நுஃமான்
அவர்கள் 'மக்கத்துச் சால்வைக்கும்,
உலாவுக்கும்சேர்த்தே விருதை அறிவித்தி ருக்கலாமே" என அபிப்பிராயப்பட்டார். அன்று ஏற்பட்ட குற்றமனப்பான்மை இன்று வரை என்னைவிட்டு நீங்க
முடிவுகளைஅவர்ெ அவரது பெருந்தன் வணங்குகிறேன். பாலன் அவர்களது நான் அறியேன். சுதந்திர இலக்கிய வி பட்டது? அரசஆதரவுடன்ந விழா நடைமுறைக ளிலும் ஏற்பட்டநம்
சுதந்திர இலக்கிய பட்டது. நூல் தேர்வு ளும் பக்கச்சார்பு 5,3)GIT "LITGÉlüLIGII ளும்அரசியல்நோக் அதிருப்தியாளர் இன்றும் கருதுகி
உண்மையும்கூட
 

リ
ஒக்.24 - நவ. 06, 1996,
ச்சுமும் பெற்று காங் கும் இந்தி மொழி ரின் ஆதரவை வாரி உதவிற்று. தி.மு.க. க்கையை கைவிட்டு த பின்னரும் தமிழ் என்பவற்றில் இந்த அரசியல் முரண் மப்படுத்துவதைக்
முக்கமுற்படுகிறது. பரலாற்று இலக்கிய தாரங்களைத் தன் ளைத்து திராவிட கட்டியதைப் போல பண்டைத் தமிழ் மிழின இந்திய உப ழித் தேசிய உணர்ச் க் கட்டலில் ஈடுபடு
ப்பதிகார ஆசிரியர் ாப் பற்றிக்குறிப்பிடு
மப்பாட்டின் அடிப்ப தசிய ஒருமைப்பாட்
டுக்கும் இளங்கோ வழிவகுத்தார். ஆம் வஞ்சியில் நடைபெறும் கண்ணகித் தெய்வ வழிபாட்டிலே சிங்களவரான இலங்கை மன்னன்கயபாகு தமிழரல்லா தாரான நூற்றுவர் கன்னர், தமிழர் பகைவரானவடஆரிய மன்னர்ஆகியோ ரும்கலந்து கொள்ளச்செய்தது. இலங்கையுள்ளிட்டுள்ள இந்திய உபகண் டத்தில் ஒரு கலாசார சமஷ்டியை உரு வாக்கவும் தமிழர் கடமைப்பட்டிருப்ப தனை ஆசிரியர் இளங்கோ எடுத்துக் காட்டினார்' (இலக்கியங்களில்இனவு ணர்ச்சிப37)என்கிறார் ம.பொ.சி. இதேபோல வள்ளுவரையும் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டினைவெளிப்படுத் தும் ஒருவராக வலிந்துசித்திரிக்கிறார். 'மதப்பற்றுடன் இவ்வளவையும் கூறும் வள்ளுவருக்கு இந்தியா முழுவதையும் நேசிக்கும் தேசப்பற்று இருந்திருக்கும் என்று நம்பலாந்தானே ஆகவே வள்ளு வரை இந்தியத் தேசிய ஒருமைப் பாட்டுக்குப் புறம்பானவர் என்றோ எதிரானவர் என்றோ எண்ணுவதற் கில்லை' (ப20) எனவும் ". இந்திய கலாசாரத்தின் ஒருமைப் பாட்டையும் மனித சமுதாயத்தின் ஒற்றுமையையும் கட்டிவளர்க்கும் குறிக் கோளுடன் திருவள்ளுவர் முப்பால் நூலைத் தந்தார் என்று முடிவுக்கு வரலாம்" (ப.21) எனவும் சங்ககாலம் தொடக்கம் நவீன காலம் வரை இரட்டைவழித்தேசியத்தை தமிழ் இலக்கியங்களிலிருந்து மேற்கண்ட வகையில் திரித்தெடுத்து இறுதியாக கவிஞர்நாமக்கல்இராமலிங்கம்பிள்ளை பற்றி 'தமிழர் தனித் தேசிய இனத்தார் என்று கூறிய கவிஞர் பிற இந்தியர்க ளிடமிருந்து தமிழர் பிரிந்து வாழ வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க வில்லை. நாமக்கல் கவிஞர்பிரிவினை வாதத்தை எதிர்த்து தேசிய ஒருமைப் பாட்டினை வலியுறுத்தினார்' எனக்கூறி ".சர்வதேச சகோதரத்துவத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் கேடு நேராதவகையில் தமிழர் இனவுணர்ச்சி கொண்டு வாழக் கடமைப்பட்டிருக் கின்றனர்' என்று தமது கட்டுரைத் தொடரை முடிக்கின்றார். இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், சமஸ்கிருத - இந்தி வழிக் கலாசாரம் வடஇந்திய நிர்வாக அரசியல் இராணுவ ஆதிக்கம் என்பவற்றைத் தமிழகத்தில் திணிக்க
எடுக்கப்படும் தற்கால முயற்சியில் ம.பொ.சி.யின் இரட்டை வழி நாட்டு ணர்வு போன்றதொரு கருத்தே பரப்பப்படுகிறது."நீ முதலில்இந்தியன். அதன்பின்தமிழன்' புலிகள் ராஜீவைக் கொன்ற பின்னர் தமிழகத்தில் மீண்டும் பிரிவினைவாதம்தோன்றிவிடுமோ என்ற அச்சத்தில் பல பிரச்சாரப் படங்கள் எடுக்கப்பட்டன. ரஜனியின் பாண்டியன் மணிரத்தினத் தின் ரோஜா, கமலின் இந்தியன் போன்றபடங்களில்தமிழர் பிரதானமாக இந்தியரே என்ற உணர்வு அதிலும் இந்தியர் என்பது முதன்மைப்படும் வகையில்திரைக்கதைவசனம் என்பவற் றின் ஊடாக திணிக்கப்படுகிறது. (பாண் டியனில் மிக அப்பட்டமாக) ரஜனிகாந்த் - மராட்டியர் என்பதையும் மணிரத்தின மும்கமலும்பிராமணர் என்பதையும்நாம் இங்குகவனிக்க வேண்டும். ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே தினமணி போன்ற பிராமணப் பத்திரிகைகளும்நேரடியாகஇந்து-இந்தி கலாசார அரசியல் விழுமியங்களைத் தமிழர் மீது முரட்டுத்திணிப்புத்திணிக் காமல் நாகுக்காக இந்தியன் - தமிழன் எனும் இரண்டகத் தேசியத்தை இந்தியப் பொதுமை வலுப்பெறும் வகையில் சாதுரியமாகப் பரப்புகின்றன. வடஇந்திய ஆளும் வர்க்கங்களுடன் இணைந்து இந்தி - இந்து கலாசாரத்தை நேரடியாக முரட்டுத்தனமாகத் திணிக்க தாம் எடுத்த முயற்சிகள் தமிழகத்தில் தொடர்ந்து கடுந்தோல்வியைத் தழுவிக் கொண்டதையும், வடநாட்டவர்தம்மை அரசியல்ரீதியாகச்சிலவேளைகைகழுவி விட்டு விடக்கூடியவர்கள் என்பதையும் மனதில் கொண்டே இவை கவனமாகச் செயல்படுகின்றன. தமிழகத்தில் இந்த இரண்டகத் தேசியம் இயல்பாகத் தோற்றுவித்த கருத்துநிலை அரசியல் நெருக்கடியின்வெளிப்பாடேதமிழக மா நிலக்காங்கிரஸ் என நான்கருதுகிறேன். திராவிட தேசியமும் ம.பொ.சி.யின் இரட்டைவழித் தமிழகத் தேசியமும் கற்பிதங்கள சந்தர்ப்பவாத அரசியலா ளரால் கட்டியெழுப்பப்பட்ட காகிதக் (£9, 'Ti''' GODL 956 T. இவற்றின் மீள்பரிசீலனை வெறும் அறிவியல்விடயமல்ல. சமகால அரசியல் அத்தியாவசியமும்ஆகும்.
(வரும்)
பெனடிக்ற் பாலன் நிலைப்பாடுகளை
னது என்னவெனில், பர் ஹனீபாவோ ருமோ இந்த விவகா விடவில்லை.அநாக iளவில்லை.நண்பர் டையதும் என்னுடை திப்பீட்டில் அவர் ப்பினும் எங்கள்
இனி, 1995 ஆம் ஆண்டிற்கான கலந்து ரையாடலின் போது நிகழ்ந்தவற்றுக்கு வருவோம் சிறுகதைத்தொகுதிகள்பற்றிய மதிப்பீட்டு அறிக்கையை வாசிப்பதற்கு நடுவர் குழுவின் உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதற்குரியகாரணமாக மூத்தனழுத்தாளர் களைப் புறக்கணித்து இளம் எழுத்தாளர் களின் நூல்களுக்கு பரிசு வழங்குவது தகாது என விழா ஏற்பாட்டாளர்களால்
luljüLITUME5.!
211 வது கட்டளை
களரவப்படுத்தினார். மைக்கு நான் தலை நண்பர் பெனடிக்ற் நிலைப்பாட்டினை
விழா ஏன் ஏற்படுத்தப்
டைபெறும் சாகித்திய ளிலும் நூல்தேர்வுக பிக்கையீனங்களால்
விழா ஆரம்பிக்கப் புகளில் முறைகேடுக களும், செல்வாக்கு fகளின் இடையூறுக கங்களும் உள்ளதாக 5ள் கருதினார்கள் றார்கள். அதுவே
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட ஒரு படைப்பாளி நடுவர்களின் தகுதியைப் பற்றி கேள்வி எழுப்புவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது அந்தப்படைப்பாளி ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகளையும், நகைப்புக்கிடமான கருத்துக்களையும், கண்ணியக் குறை வான நடத்தைகளையும் கலந்துரையா டலின்போது 'பாவித்துள்ளார் தர்க்க ரீதியான பல கேள்விகளை நாம் கேட்கலாம்.உதாரணத்துக்கு சில: நடுவர்களைத்தேர்ந்தெடுத்தவர்கள் யார்? அவர்கள் நடுவர்களின் தகுதி பற்றி அறிந்திருக்கவில்லையா? 1994ம் ஆண்டிற்கான சிறுகதைத் தொகுதிகளை மதிப்பிடுவதிலும் இதே நடுவர்களே பணியாற்றியுள்ளனர். அப்படியானால், அந்தத் தெரிவுகள்
மட்டும்எவ்வாறுசெல்லுபடியாகும்? மூத்த எழுத்தாளர் எனப்படுவர்யார்? அவரது மூப்பு எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? அவரது வயதி னாலா? அவர் பெற்ற கல்வித்தகைமை 9ст, шLLIEJ8,6160TITOVITO 9 Gulf Cuélé கின்றஉயர்பதவியினாலா? அவர்கொண் டுள்ள ஜனரஞ்சகத்தினாலா?. இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும், மூத்த எழுத்தாளர் ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாகக்கூறமுடியாது எக்கச்சக்கமான மூத்த எழுத்தாளர் ஒருவருக்குத் தான் விருது சிபாரிசு செய்யப்படவிருந்தது. இவ்வாறு பலர் கேட்கலாம், எனினும் எனது நோக்கம் என்னவெனில் இவ்வி வகாரம் நன்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதும், எதிர்காலத்தில் இவ்வாறான கேலிக்கூத்துக்கள் இடம் பெறாமல்தடுப்பதற்கு ஆவன செய்யப் படவேண்டும் என்பதுமே, இல்லாவிடில்சுதந்திரஇலக்கிய விழாவும் பத்தோடு பதினொன்றாகப்போய்விடும். பிழைக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே அதில் அக்கறைகாட்டுவார்கள்.அதை இதைப் பாவித்து விருதுகள் பெற முயற்சிப்பார்கள். நூல்களைத் தெரிவு செய்வதற்கு சர்வ எழுத்தாள வாக் கெடுப்பு நடத்தவேண்டிய கட்டத்துக்கு நாம்வந்துசேருவோம். தகுந்தநூல்களை விடுத்து'உகந்த எழுத்தர்களை போற்றி செய்குவோம்.
வாழ்கஜனநாயகம்
arov, presjø"GøgzD/Ti. கொழும்பு -15

Page 8
ஒக்.24 - நவ. 06, 1996,
ჟN2%25%
5Tணி உத்தியோகத்தர் பீரிஸ் என்பவர்நகரமத்தியில் வைத்துசுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் ஒரு மறைமுக முறுகல் நிலை உருவாகி இருந்தது எனினும் ந்ேதிகதி மாணிக்கவாசகர் வீதியில்உதவிப்பொலிஸ்இன்ஸ்பெக்டர் நவரட்ணதுப்பாக்கி வாலிபரொருவரால் பட்டப்பகலில் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவமேசிங்களமக்கள்மத்தியில் ஒரு வித அச்சத்தையும் பாதுகாப்புத் துறை மத்தியில் நகரிலுள்ள ஆயுதக்குழுக்கள் மீது சந்தேக நிலையையும் தோற்றுவித்துள்ளது.
காணி அதிகாரி பீரிஸ் காணி விடயங்க ளில்தமிழர்களுக்குஎதிராகச்செயல்பட்டு வந்தவர் அரசாங்க அதிபரின்செல்லப் பிள்ளையாக இருந்தவர்என்றபரவலான அபிப்பிராயம் தமிழர்கள் மத்தியில் வேரூன்றி இருந்தது. எனவே தமிழ் அமைப்புக்கள் எவராலேயோ அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றே
நம்பப்படுகிறது.ஆனால்உதவிபொலிஸ்
இன்ஸ்பெக்டர் நவரட்ண சுட்டுக் கொல்லப்பட்டதற்குபரவலாக அறியப் படக்கூடிய காரணம் எதுவும்இருப்பதா கத் தெரியவில்லை. ஒரு வேளை பொலிஸ்காரர் என்றரீதியில் இவர் மீது குறிவைக்கப்பட்டிருக்கலாம்.
இவ்விருபடுகொலைகளின் எதிரொலி யாக சந்தைப்பகுதியில் சிங்கள மக்கள் சிலரால்ஒக்10ந்திகதி ஒரு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தஒழுங்குசெய்யப்பட்டது."பயங் கரவாத இயக்கங்களை - கொலைகார இயக்கங்களை- திருமலையிலிருந்து வெளியேற்று' என்பதே இதன்சாரமாக இருந்தது. வானொலியில் கூறப்பட்டது போல் இது மாபெரும் நிகழ்ச்சியல்ல. நூற்றுக்குக்குறைவானவர்களேகூடியிருந் தனர். சந்தைப் பகுதிச் சிங்கள மக்கள்
மத்தியில்இருந்தும்கூடஇதற்குப்போதிய
|ஆதரவுகிடைக்கவில்லை.
ஊர்வலம்போகவேண்டும்எனஇவர்கள் அடம் பிடித்த போதும் பொலிஸார் அனுமதிஅளிக்கவில்லை.அதேவேளை மடத்தடிப்பகுதியில்கிரனைட்வெடித்த சத்தம் ஒன்று கேட்டவுடன் ஊர்வல வீரர்கள் ஒவ்வொருவராக கழன்று விட்டனர்.அவர்கள்துக்கிவைத்திருந்த சுலோக அட்டைகள் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த கம்பிவேலியில் செருகப்பட்டிருந்தன. சிங்கள மக்கள் மத்தியில் இவ்விரண்டு கொலைகளுக்கும்புலிகள்பொறுப்பல்ல, இங்குள்ள இயக்கங்களே செய்திருக்க லாம் என்ற எண்ணமே மேலோங்கியி ருந்தது. பொலிஸார் தரப்பிலும் அத்த கையஒரு சந்தேகம் இல்லாமல் இல்லை. மடித்தடியில் வீசப்பட்ட கிரனைட்டும் தீர்க்கப்பட்டவேட்டுக்களும் பொலிஸார் திட்டமிட்டுத்தங்களுக்கெதிராகநிகழ்த்தி யமையே என்பது ஈ.பி.டி.பி.யினரின் 6NJTg5LD. சம்பவம்நடந்த இடத்தை பார்வையிடும் எவரும் ஈ.பி.டி.பியினரின் கூற்று நியாமானது என்பதை ஏற்றுக்கொண்டே யாக வேண்டும். பின்புற வழியாக அவர்கள் அலுவலகத்துக்கு கிரனைட் எறியப்பட்டிருக்கிறது. நிலத்தில் குழி காணப்படுகிறது. அதனுடைய தாக்கம் அலுவலகச் சுவர். தண்ணீர்த் தொட்டி ஓடுகள் என்பவற்றில் தாராளமாகத் தென்படுகிறது. முன்புறமாகவேட்டுக்கள்தீர்க்கப்பட்டுள் ளன. சுவர்களிலும் ஜன்னல்களிலும் நிறைய அடையாளங்கள்.கண்ணாடிகள் நொருங்கியுள்ளன. எட்டடி உயரமான மதிலையும்தாண்டிவேட்டுக்கள்துளைத் துள்ளன. பிரதானகதவு சன்னங்களால் துளைக்கப்பட்ட ஓட்டைகளுடன் காணப்படுகின்றது. இத்தனைக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்அலுவலகத்தில் இருந்தி ருக்கிறார்கள். மு.சந்திரகுமார்பா.உ. சி. தங்கவேல்பா.உ.உட்படஅனைவருமே சத்தம் கேட்டதும் சுவர் மறைவுகளில் விழுந்து படுத்ததால் தான் உயிழப்புக் களோ, காயமோ ஏற்படவில்லை. STST ரண நபர்களாக இருந்தால் அத்தனை
பேரும்கொல்லப்பட்டிருப்பார்கள் என்ப
துதான்பொதுமக்கள்அபிப்பிராயம்
காலை பதினொரு மணியளவில் ஆரம் பித்த இந்நாடகம் மாலை மூன்று மணி வரை தொடர்ந்தது. கிரனைட் வெடித்ததைத் தொடர்ந்து அலுவலகத் தைச்சுற்றிவளைத்தபொலிஸார் உள்ளே நுழைய முற்பட அலுவலகத்தில் உள்ளோர் கதவைத் திறக்க மறுத்து விட்டார்கள். இதனால் வெகுண்ட பொலிஸார்துப்பாக்கி வேட்டுக்களைச் சரமாரியாகத் தீர்த்திருக்கிறார்கள். அருகிலுள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயக்
கட்டிடத்திலும் ஏறிநின்று கைவரிசை யைக்காட்டியுள்ளார்கள்.
பா.உறுப்பினர்கள்பொலிஸ் இராணுவ மேலிடத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதுஈ.பி.டி.பியினர் வேட்டுக்கள்தீர்ப்பதாகவேதங்களுக்குச் செய்தி கிடைத்ததாகக் கூறப்பட்டிருக்கி
கூறியிருக்கின்றனர் இந்தக்கெடுபிடியால் இறங்காமலேஜீப்பை அலுவலகத்துக்குச்செ இதன்பின்னர் ஈ.பி. ஒருவர்.அதேகாவலரன மறிக்கப்பட்டார் அவ யாள அட்டையையும் யாள அட்டையையு பொலிஸார்அவரைச்ெ விட்டு திடீரென பி சுட்டிருக்கிறார்கள் அ6 போட்டு விட்டு அ நோக்கி ஓடிவர பொ6 துரத்தி வந்து துப்பாச் செய்தார்கள் என்கிறா உணர்வு எழுந்ததற்க சந்திரகுமார்இப்படிவி இடங்களைப் போ6 கட்சிகள் (குறிப்ப
றது. பொலிஸ் அதிகாரிகள்ஸ்தலத்துக்கு வந்து சகல ஈ.பி.டி.பியினரையும் கைகளை உயர்த்திக்கொண்டு வெளியே வருமாறு கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. எனினும், இராணுவத்திலிருந்து மேஜர் கப்டன் தர அதிகாரிகள் இருவர் வந்து தங்களை உள்ளே வரஅனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதையடுத்து கதவுகள் திறக்கப்பட்டன. இராணுவ ப்ொலிஸ் உயரதிகாரிகள் உள்ளே நுழைந்து விசாரணையில் ஈடுபட்டார்கள்,பொலிஸ் அதிகாரிகான்ஸ்டபிள் ஒருவரை அழை த்து வந்து நீங்கள் சுட்டதால் ஏற்பட்ட காயத்தைப் பாருங்கள் என்று ஈ.பி. டிபியினரிடம்காட்டியிருக்கிறார்கள் உண்மையில் பின்னர் அது கம்பிவேலி கிழிந்த காயமே என்று அந்தக் கான்ஸ்டபிளேஒத்துக்கொண்டுவிட்டார். விசாரணைகளின் பின்பு ஈ.பி.டி.பியினர் வேட்டுக்கள் எதையும் தீர்க்கவில்லை யென்பதை பாதுகாப்புத் தரப்பு ஏற்றுக் கொண்டனது. தற்போது சம்பிரதாயப் பாதுகாப்புபொலிஸாரால் வழங்கப்பட்டி ருக்கிறது. ஏன் கிரனைட் வீசப்பட்டது என்பதற்கு இரண்டு வாலிபர்களை செக் பொயின் டில் தாம் மறித்த போது நிற்காமல் ஓடிவந்து ஈ.பி.டி.பி அலுவலகத்துள் புகுந்து கொண்டனர் என்கின்றனர் பொலிஸார்.அதனால்தான்தாம் துரத்தி வரநேரிட்டதுஎன்றும், தங்களை உட்புக விடாமல் ஈ.பி.டி.பியினர் கிரனைட் எறிந்து சுட்டதால் தான் தாம் திருப்பிச் சுட்டதாகக் கூறுகின்றனர் பொலிஸார் அப்படிஎதுவுமில்லை எங்கள் மீதுள்ள குரோத உணர்வின்வெளிப்பாடேஇந்த நாடகம் என்கிறார் சம்பவம் நடந்த வேளையில் அங்கிருந்த ஈ.பி.டி.பி.பா. உறுப்பினரான சந்திரகுமார் ஈ.பி.டி.பி பா.உ.தங்கவேல்பயணம்செய்தஜீப்பை
சம்பவம்நடந்த அன்று காலைநகரிலுள்ள
பொலிஸ் காவலரண் ஒன்றில் மறித்து அவரை ஜிப்பைவிட்டு இறங்குமாறு கட்டடையிட்டுள்ளனர் பொலிஸார் அவர் தான், ஈ.பி.டி.பி பா.உ என அடையாளப்படுத்தியும் அதனைச் செவிமடுக்காதுஇறங்காவிட்டால்மேலே செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று
திருகோணமலையில் இருக்கின்றன. இதன தாம் விரும்பியபடி செயற்பட முடிவதில் மலையைப்பொறுத்த6 காலம் இடம் பெறும் களால் தமிழ் மக்கள் களைவிட்டு வெளிே சாதாரணமானது.இவ் யவர்களை மீளக்குடி முயற்சிகள்மேற்கொள் அவர்கள்அகதிகளாக வெளியேறியதமிழ்ம லும், வேறு தமிழர்களு ளுக்கும் சொந்தமான ஆதரவுடன் சிங்கள ம பட்டு வருகின்றன அகதிகளாகவுள்ளமச் நிலங்களில் குடியேற் நாம் மேற்கொண்ே அங்கிருந்த பேரின் படையினராலும் பெ முடியாமற் போய்வி தடுப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி ததாலேயே எம்மீது சாட்டுக்களைச் சுமத் இந்த நடவடிக்கையில் றார்சந்திரகுமார் இவ பாஉறுப்பினரானதா ருந்திருக்கிறார்.இரண் கள் இருந்த இடத்தில் வாறு நடந்து கொண் னமானது என்பது 2 அபிப்பிராயம் இந்த நாடகத்தின்பே மடைந்தது. கடைகள் LILLGM LJITLg|T3)a)3 கள்குழ்ந்துகொண்ட6 கூட மாற்றப்பட்டன நகரமே ஊரடங்கு பி தைப்போல வெறிச்ே இந்தச் சம்பவத்தின அபிப்பிராயம் ஈ.பி சார்பாகத்திரும்பியுள் மத்தியில் உறவுகள் டைந்துள்ளன. இது திரானபொலிஸாரின் என்ற கருத்துத்தான் | geSharong.
 
 
 
 

· GL TaSony Thair அவர்ஜீப்பைவிட்டு திருப்பிக்கொண்டு ன்றுவிட்டார். டி.பி உறுப்பினர் fflậ)QLITaylon)IIWITậ) ரது தேசிய அடை ஈ.பி.டி.பி.அடை D LIIIlfa)6uu{ll L சல்ல அனுமதித்து ன்னால் இருந்து வர்சைக்கிளையும் லுவலகத்தையும் Ólen)Ti LGlőTGOTITá) கிப் பிரயோகம் ர் அவர் குரோத ான காரணத்தை வரிக்கிறார்'மற்ற 0ல்லாது தமிழ்க் ாக ஈ.பி.டி.பி.)
செயலூக்கத்தோடு
கிடந்தந்ேதிகதிமாணிக்கவாசர்வீதியில்
நவரத்ன என்ற உதவிப்பொலிஸ்இன்ஸ் பெக்டர் சுட்டுக்கொல்லப்படும் வரை பொலிஸ் பொதுமக்கள் உறவுதிருகோ ணமலையில் நன்றாகவேயிருந்தது. அதுவும் கனகம்மில் பொலிஸ்போஸ்ட் ஐச் சேர்ந்த பொலிஸ்காரர்கள் 'நல்ல பெடியன்கள்' என்று ஊருக்குள் பெயரெ டுத்திருந்தார்கள் அந்த 'நல்ல பெடியன்கள்' நவரத்ன சுடப்பட்ட சற்று நேரத்துக்கெல்லாம் வெறியாட்டம் நிகழ்த்தி இருக்கின் றார்கள். நவரத்ன மாலை வேளையில் சுடப்பட்டுள்ளார். இந்தப்பெடியன்கள் அக்கம் பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள் தங்களோடு சிரித்துப் பழகியவர்களைக் கை கூசாமல் தாக்கியிருக்கிறார்கள் அங்கிள், அன்ரி என்று அழைக்கப்பட்ட வர்கள் எல்லோரிரும் நல்லபெடியன்க ளிடம் அடிவாங்கிக்கொள்ளவேண்டிய தாயிற்று.
நல்ல பெடியன்களும் உதைப்பாக
திருஞான சம்பந்தர் வீதி ஒரு பிரதான பாதை அந்த வீதியில்தான்கணகம்மில் பொலிஸ் போஸ்ட் மாலை வேளை வேலைவிட்டுவந்தசகலரும்வயதுபால் வேறுபாடுகளின்றிநல்லபெடியன்களின் கைவரிசைக்குஇலக்காகியுள்ளனர். தெருவிளக்குகளை அணைத்து விட்டு பொல்லுகளாலும், மட்டைகளாலும் வருவோர் போவோரையெல்லாம் ஈவிரக்கமின்றிபதம்பார்த்திருக்கிறார்கள் எஸ்.ஐயை எவர்சுட்டார்களோ அவர்க துைநோக்கம்நிறைவேறிவிட்டது. அயல வருடன்சகோதரர்கள்போல்வழகிவந்த கனகம்மில்பொலிஸ் ஒன்றிரண்டுமணி நேரத்துக்குள்ளாகவே அந்நியர்ஆக்கப் பட்டுவிட்டனர். பயிற்சி அறிவுரைகள், பண்பு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தூக்கி யெறிந்த பெடியன்களின் நடவடிக்கை பற்றிய மக்களின் இப்போதைய அபிப்பிராயம்"அது அவர்கள்அதிகாரக் குணம் மாற்ற ஏலாது
விவேதி
சட்ட உதவி மற்றும்
ஆலோசனைச்
(C)
*உங்கள் உறவினர்கள் பயங்கரவாதச் சட்டம் , அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டோ தடுத்து வைக்கப்பட்டோ உள்ளனரா?
* அத்தகையவர்கள் காணாமல் போயுள்ளனரா/ கடத்தப்பட்டுள்ளனரா? * உங்களுக்கோ நீங்கள் அறிந்த பிறருக்கோ அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா?
அத்தகைய சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகள்
எடுப்பதில் சிரமங்களை எதிர் நோக்குகின்றீர்களா? réð LJ9LuísløMyIrá) அப்படியாயின் தொடர்பு கொள்ளுங்கள்:- தம்மிச்சையாகச் லை. திருகோண சட்டக்கல்விக்கும் உதவிக்குமானசெயற்திட்டம் வரை காலததுககுக fYQ.23. yy இனவன்செயல் மேர்ஜ் தமது வாழ்விடங் 4 ஜயரத்ன மாவத்தை, திம்பிரிகஸ்யாய, பற நேர்வது மிகச் ெ bg - 05
ளியேறி &ո (ԱքսDւI - வாறுவெளி தொலைபேசி:584380,594229 JLDT3535||Gug5AD05 ATGOT |ளப்படுவதில்லை. கடந்த 12 வருடங்களாக மேர்ஜ் வடக்குத் தெற்குப்
டுவதி 呼g (U) குத clதறகு முகாம்களிலிருக்க பிரதேசங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டம் க்களின்நிலங்களி அவசரகாலச்சட்டம் என்பவற்றின் கீழே கைது செய்து நக்கும் முஸ்லிம்க குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட உதவி ஆலோசனை
லங்களிலும்அரச என்பவற்றை வழங்கி வருகிறது. க்கள்குடியேற்றப் சட்ட ஆலோசனைச் சேவையை மேர்ஜ் காரியாலயத்தில் இந்நிலையில் திங்கள், புதன், வெள்ளி தினங்களில் பி.ப.2 மணி முதல் തണeഖing 5மணி வரை பெற்றுக்கொள்ளலாம் றும் முயற்சிகளை டாம். இதனை சட்டத்தின் முன் சமத்துவம் - அனைவருக்கும் - ஒரே நேரத்தில் ாவாதிகளாலும்
IHITTTTTT
பலவழிகளிலும் - கள் பயனளிக்கா ހހހހހހހޗަޗަ///ޢަ //////////////////////////////// தவறான குற்றச் / 95 Z57 நி எமக்கெதிரான 3 (UததU @ டுபட்டனர் என்கி ரோடுஇன்னொரு 须 *அடிப்படை உரிமைகள்,
- / *பம/ங்கரவாத தடைச் சட்டம்,
கவேலும் அங்கி / 罗多
- - - 须 *அவசரகாலச் சட்டம்
டு பா.உறுப்பினர் / பொலிஸார் இவ் / *ஏனைய சட்டப்பிரச்சினைகள் டமை காடைத்த 须 பற்றிஅறியவிரும்புகிறீர்களா? ார் மக்களுடைய 须 இச்சட்டத்தின் கீழான கைதுகள்/நடவடிக்கைகள் குறித்து எதுவுமே செய்ய
须 முடிவதில்லை என்று திணறுகிறீர்களா?
- / "மேர்ஜ் நிறுவனத்தின் சட்டக்கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டத்தின் இழுத்து மூடப் 须 கீழ்இவை பற்றியகல்வியூட்டலைமேற்கொள்ள நாம் எண்ணியுள்ளோம். ளைப் பெற்றோர் 须 அதன்படிஇவை தொடர்பான முழுநாள் கருத்தரங்கு ஒன்றினை தமிழ் மொழி ார்பஸ்பாதைகள் 2மூலம் நவம்பர் மாத இறுதியில் முதல்கட்டமாக கொழும்பில் நடாத்த சற்று நேரத்துள் 须 த்தேசித்துள்ளோம்.
கடனப்படுத்திய 须 இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நவம்பர் 15ந்திகதிக்குமுன்பாக Tua 6 Sili”. Llanrif 21 சுயவிபரங்களடங்கிய விண்ணப்பம் ஒன்றினைகீழுள்ள முகவரிக்கு அனுப்பி
la-Gillq-(DD-55). 须 ழுளளமுகவரிகரு அணு ல் பொதுமக்கள் 须 வைக்குமாறுகேட்டுக்கொள்கிறோம். .டி.பியினருக்கு 须 சட்டக் கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டம் எது இயக்கங்கள் 须 "மேர்ஜ்" மலும் நெருக்கம 须 Bhase
தமிழர்களுக்கெ 须 臺。 ஜயரதனமாவததை திம்பிரிகஸ்யாய, அடாவடித்தனமே 须 கொழும்பு-05
LD&SGíslG30DLG ULI / தொலைபேசி:584380,594229
ZZZZZZZ.
ZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ
乙
イ
ZZZZ.
ZZAZZ
ZZ

Page 9
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL
கிடந்த ஒக்ரோபர் 3ம் திகதியன்றவியன் வெளியிட்டிருக்கிறார் என்று இருநாட்களுக்கு குணனாதன எம்மை விட்டு மறைந்துவிட்டார். முன் அறியக்கிடைத்தது. எனினும் இந்நூல்
சகல பத்திரிகைகளும் புரட்சிக்காரி அவர் இறந்த பின் தான் அச்சு செய்து ଗ୍ରନ୍ଥ୍ விவியனின் இழப்புக் குறித்துச் செய்திகள் பூர்த்தியாக்கப்பட்டது. விவியனுக்கு அந்
வெளியிட்டிருந்தன. கடந்த செப்டெம்பர் நூலைப் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் மாதம் 18ம் திகதி தான் விவியன் தனது 80வது போய்விட்டது.
பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார். விவியனின் மரண ஊர்வலத்தில் கலந்து அவரது சேவையை வாழ்த்தி பல கொண்ட பெருந்தொகையான செஞ்சட்டைய அமைப்புக்கள் பாராட்டுக் கூட்டங்களை ணிந்த கட்சித் தொண்டர்களும், பொது
நடாத்தியிருந்தன. எண்ணி 15வது நாளில் மக்களதும் தொகையே விவியனின் திடீரென சுகவீனமுற்ற அவர் ஆஸ்பத்திரியில் சேவைக்கு சாட்சி சொல்லும், முக்கியமாக அனுமதிக்கபட்ட ஒரு நாளிலேயே எல்லோ விவியனிடம் இருந்த ஒரு போராளிக்குரிய ரையும் விட்டுப் பிரிந்துவிட்டார் நேர்மையும் துணிச்சலும் அவரது புகழுக்குக் கடந்த வாரம் சரிநிகர் ஆசிரியர் பீட காரணமாயிற்று.
கூட்டத்தின் போது விவியனின் 80வது வயது விவியன் 19180916ம் திகதியன்று பிறந்தார். பிறந்த நாளையொட்டி அவரிடம் ஒரு ஆங்கிலேய விசுவாசமிக்க உயர் கொவிகம
நேர்காணல் செய்வது தொடர்பாகக் சாதியில் செல்வாக்கு படைத்த பொரளு கலந்துரையாடப்பட்டது. இறுதியில் அப்பொ கொட பரம்பரையில் பிறந்தபோதும் உயர் றுப்பு என்னிடம் விடப்பட்டது. அதற்கான மத்திய தர வர்க்கத்தவர் பயிலக் கூடிய
ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த போதே கொழும்பு மியுசியஸ் கல்லூரியல் பயின்ற அவரதுபிரிவுபற்றியசெய்தி என்னை எட்டியது. காலத்திலேயே பிரித்தானிய ஏகாதிபத்திய அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த த்தை எதிர்த்து "சூரியமல்" இயக்கத்துடன் நிலையில் குற்றவுணர்வும் சூழ்ந்துகொண்டது சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றினார்.
$166060. ஆங்கிலேயர்களால் வருடாவருடம் மேற்கொ நேர்காணலைச் செய்ய முடியவில்லை ள்ளப்பட்டு வந்த (நவம்பர் 5ம் திகதி) என்பதற்காக மட்டுமல்ல, சென்ற வருடம் யூன் "பொப்பிமல்" தினத்தின் போதான 5 நிமிட மாதம் எனது தொடர் கட்டுரைக்காக மெளனத்தினைப் பாடசாலைக்குள்ளேயே
விவியனின் வீட்டுக்குச் சென்று உரையாடி ஆர்ப்பாட்டம் செய்து குழப்புவார். யிருந்தேன். அப்போதும் அவரது உடல்நிலை லங்கா சம சமாஜக் கட்சியில் அன்றைய சிறப்பாக இருக்காவிட்டாலும் உற்சாகத் நாட்களின் தலைவர்களான பிலிப் துடன் உரையாடினார். கடந்த காலங்களில் குணவர்தன, ரொபட் குணவர்தன ஆகியோர் அவரது சேவை பற்றி நான் தெரிந்து விவியனின் மாமனார்கள் (தாயின் சகோத வைத்திருந்ததை விட அவருடன் உரையாடி ரர்கள்) இவர்கள் இருவரும் விவியனுக்கு யபோது கிடைத்த தகவல்கள் என்னையும் மாக்சீய அரசியல் உணர்வை ஊட்டுவதில் உற்சாகப்படுத்தியிருந்தன. நான் அவரிடம் முக்கிய பங்காற்றியிருந்தனர். "உங்களைப் பற்றி நூல் ஒன்றை எழுத வீட்டுக்குத் தெரியாமல் சூரியமல் இயக்க அனுமதிப்பீர்களா, நீங்கள் அதற்கு த்தில் தீவிரமாக பங்கெடுத்து வந்தார். ஒத்துழைப்பீர்களா?" எனக் கேட்டபோது பின்னர் இது தந்தைக்குத் தெரியவந்தபோது அவர் "நிச்சயமாக நான் ஒத்துழைக்கிறேன். விவியன்விட்டில் அடைக்கப்பட்டார். அதையும் T குமாரி ஜெயவர்தனவும் என்னைப்பற்றிய ஒரு மீறி களவாக அரசியல் கூட்டங்களில் அவர்
நூலை எழுதுவதற்கான முயற்சிகளை செய்து கலந்து கொள்வார். வருகிறார், ஏன் நீங்கள் கொல்வின் பற்றி லச.ச.கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய தமிழில் சரியான நூலை எழுத முயலக் தந்தையிடம் அனுமதி கிடைக்காத நிலை நிலைக்கும் உள்ளான கூடாது' என என்னிடம் கேட்டார். அவர் யில், இரகசியமாக ஆரம்பத்தில் வேலை லெஸ்லிவிவியன் தெ பற்றிய நூலை அவர் இருக்கும்போதே செய்ய செய்யத் தொடங்கி பின்னர் கட்சியில் முழு செய்வதற்காக விவியன் முடியாமல் போனது ஒரு வகையில் குற்றவு நேர ஊழியராகப் பணிபுரிந்தார். லசசகவின் வைத்ததால் லெஸ்லி, ணர்வைஏற்படுத்துகிறது. ஆனாலும் விவியன் செயலாளராக அன்று தீவிரமாக பணிபுரிந்து குணத்திலக்கவுக்கு எதி பற்றி விவியனின் ஒத்துழைப்புடன் மலல்கொட வந்த லெஸ்லி குணவர்தனவுடன் காதல் மனு வழக்கொன்றை பந்துதிலக்க' என்பவர் கொண்டு குடும்பத்தைத் துறக்க வேண்டிய அன்று லெஸ்லிக்கு
காததால்இவ்விடயம் தொடர்பாக அதே நடை முறைமறுநாளும்பொலிசாரினால்
1.5.96LIgólfluDGuDLJól க்கோவில்
шатоlg மேற்கொள்ளப்பட்டது. பொலிசாரும் குடாவில் திருக்கோவில் கஞ்சிரன்குடா விஷேடஅதிரடிப்படையினரும் விரும்பி IEI சாகமம், அக்கரைப்பற்று ஆகிய முகாம் யபடியே அம்மக்கள் செயற்படதிர்ப்பந் களைச் சேர்ந்த விசேட அதிரடிப்படை யினர்(STF) விநாயகபுரத்திலிருந்து150 குடிே שעש வாசிகள் பொத்துவில் பொலி ஆண்களைக் கைதுசெய்து தீவிரவாதி சாரினால் வன்முறைக்கு"க்கபபட - வினால் பயன்படுத்தப்பட்டு வருவ பதுடன்அவர்களை மனிதக்கேடயங்க
தாகக்கூறப்படும் காட்டைநோக்கி முன் எாகவும்பயன்படுத்துகின்றனர். ܠܟ னேற மனிதக் கேடயங்களாகப் பயன்ப O3.05.1996 அன்று ஆலையடிவேம்பு டுத்தியுள்ளனர்.அதிர்ஷ்டவசமாக காட் orಿತಿ செயலாளர் பிரிவின் கோலா டில் எவரும் இருக்கவில்லை. எனவே விலைச்சேர்ந்த மூன்று இளைஞர்களான கிராமவாசிகள் பாதிக்கப்படவில்லை. குழந்தைவேல் மகேசன் (19) ಉಅ S 02.05.1996 காலை சியம்பலாண்டுவ பிள்ளை கிருபாகரன் (25) மார்க்கண்டு ஊடாக மொனராகலைக்கு பஸ்ஸில் ஜீவராசா (20) ஆகியோர் திருக்கோவி பயணஞ் செய்து கொண்டிருந்த மூன்று வில்வைத்து விஷேடஅதிரடிப்படையின பொலிகான்டபிள்கள் விவாதி. ரால் கைதுசெய்யப்பட்டனர்.அம்மூன்று ால் தி செல்லப்பட்னர் அதே இளைஞர்களது மூன்று தேசிய அை தினம் 200 மணியளவில் கடத்தி யா அட்டைகளும் எடுத்துவக்க செல்லப்பட்ட இடத்திற்கு பல மைல்கள் u0 LGlőT மறுநாட்காலைதிருக்கோவில் தொலைவிலுள்ள இன்ஸ்பெக்ரர் ஏற்றம் விஷேட அதிரடிப்படை முகாமிற்(56ն(Մ) தமிழ்கிராமம்மீதுஹெலிகொப்ரரிலிருந்து மாறு அறி NDALUL "to இளை ாக்கிவேடு:கப்பட்ள் ஞர்கள்மூவரும் முகாமுக்குசென்றபோது
அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்பு
திக்கப்பட்டார்கள். இந்த அப்பாவிக் ட
தமது உயிர்களுக்குப்பயந்து அப்பாவிக் - - - -
கிராமத்தவர்கள் படிப்படியாகக் கிராம அவர்களது சைக்கிள்கள் அவர்களது த்தை விட்டுச்சென்றனர். உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன. 02.05.1996 அன்று இரவு பொத்துவில் "ಕ್ಷ್ பொலிஸ் நிதிைலிருந்து இன்ஸ் திருக்கோவில் முகாமுக்கு சென்று
விசாரித்த போது, அவர்களிடம் அக்க
பெக்ரர் ஏற்றம் கிராமம் மீது மோட்டார் - -
ரைப்பற்றுமுகாமுடன் தொடர்புகொள்
ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. - கிராமத்தவர்கள் இரவுநேரங்களில் தமது ளுமாறு கூறப்பட்டுள்ளது அககரை கிராமத்தில்தங்க அஞ்சுகின்றனர். U00) postola விசாரித்தபோது திருக் 00:1996ாவைத்துவில்பொலி கோவில் விஷேட அதிரடிப்படையின்
சார் குண்டுமடுவிலும் இன்ஸ்பெக்ரர் ரால் அவ்வாறு எவரும் கையளிக்கப்
ஏற்றம் பகுதியிலும் சுற்றி வளைத்து படவில்லையெனப் பெற்றோரிடம் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு 12 கூறப்பட்டுள்ளதுடன் மேற்கூறப்பட்ட வயதுக்கு மேற்பட்ட50வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மூவரையும் இதுவரை
S S S 3, ITGTGS360a). L 0 SKS L00 Y 0 L S SYS 岛 : ". 03.05.1996 அன்று விநாயகபுரம் பாட சுயாதீனப்பிராந்தியெ
சாலை வீதியைச் சேர்ந்த தணிகாசலமும், endent Regional Assoc
ரையும் உயிருடன் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளனர். கான்ஸ்டபிள்கள் கடத்திச்செல்லப்பட்டது ஏன் எனவோ? அன்றி யாரால் எனவோ அப்பாவிப்
தம்புலுவில் சிவன் கோவில் வீகியைச் சேர்ந்த பீ கணேசமூர்த்தியும் கொரைக் களப்பில் தமது வயல் வெளிகளுக்கு கூறப்பட்ட இரு
பொதுமக்கள் எதுவுமே அறியமாட் இரவுக் காவலுக்குச் சென்றனர். இரவு ೧೮:೧೫೧॥ து) டார்கள் எவ்வாறெனினும் 03.05.1996 100மணியளவில்காட்டு ്ത്രീ கஞ்சிரங்குடாவீதியி அன்று எதுவுமே நடைமுறைச்சாத்தியமா வயல் வெளிகளுக்கு வந்துள்ளன.மேற் விஷேட அதிரடிப்
 
 
 
 
 
 

ாடர்பை இல்லாமல் னை வீட்டில் அடைத்து
விவியனின் தந்தை நிராக ஆட்கொணர்வு தொடர்ந்திருந்தார். ஆதரவாக வழக்கா
ქრჯ2%
ஒக்.24 - நவ. 06, 1996,
டியவர், பின்னாளில் ஜனாதிபதியான
ஜே.ஆர்.ஜெயவர்தனாவே. இவ்வழக்கின் போது நீதிமன்றத்தில் வைத்து விவியனின் தந்தை "எனது மகள் காதலிக்கும் நபர் தேச விரோதக் கட்சியின் உறுப்பினர், ல.ச.ச.க. ஒரு தேச விரோதக் கட்சி எனப் பேசப்படும் கட்சியாகும். அப்படிப்பட்ட ஒருவரைத் திருமணம் செய்தால் எனது மகளும் தேச விரோத குற்றத்துக்காக தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்" என்றார். அதற்கு விவியன் அளித்த பதிலோ "அவர் கூறும் தேசவிரோதக் கட்சியில்இரகசியமாக நானும் அங்கம் வகித்து வருகிறேன். எனவே ஒரு தேச விரோதக் கட்சியொன்றின் உறுப்பினருக்குக் கிடைக்கக் கூடிய அதே தண்டனையை நானும் அனுபவிக்க வேண்டிய ஒன்றே" என்றார். இவ்வழக்கின் இறுதியில் விவியனின் தந்தையை நீதிமன்றம் கண்டித்ததுடன், லெஸ்லி-விவியனின் இணைவை அங்கீகரி த்தது. விவியன் தந்தை உறவு அத்துடன் முறிவ டைந்தது. விவியனின் தனிப்பட்ட வாழ்க்கை யும், தனிப்பட்ட இயல்பும் புரட்சிகரமானவை 1950இல் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராகவும், 1956 தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். 1964ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டு வரையான காலத்துக்குள் உள்ளுராட்சி மற்றும் வீடமைப்பு பிரதியமை ச்சராகப் பதவி வகித்தார். இலங்கையின் அரசியலில் முதற் பெண் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர் வியனே. 1970ம் ஆண்டு தேர்தலிலும் வென்றார். 1977ம் ஆண்டு தேர்தலில் இரத்மலான தொகுதியில் போட்டி யிட்டபோதும் லலித் அத்துலத் முதலியினால் தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. 1956ம் ஆண்டு மொழிப்பிரச்சினையின் போது தமிழ்மொழிக்கும், சிங்களத்துக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமெனப் போராடிய போது சிங்கள இனவாதிகளால் யாழ்தேவி எனப் பட்டப்பெயர் சூட்டப்பட் டார். அதுபோல 1953ம் ஆண்டு ஹர்த்தால் போராட்டத்தின் போது தீவிரமாக மக்களை அணிதிரட்டிப் போராடினார். அமெரிக்க தூதராலயத்தின்முன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய போது விவியன் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்ப
ட்டார். இறுதி வரையும் ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடி வந்தவர் விவியன் தன் மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் ஐ.தே.க.வினரால் மேற்கொள்ளப்பட்ட சண்டித்தனங்களை விவியன் தலைமை கொடுத்து முறியடித்த சம்பவங்கள் ஏராளம் அன்று ல.ச.ச.கவின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட ஜனதின பத்திரிகையிலும் தொடர்ந்து சில வருடங்கள் பணியாற்றியி ருந்தார். அன்றைய காலனித்துவத்துக்கு எதிராகவும், பிற்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நவகாலனித்துவத்திற்கெதிராகவும் போராடி வந்த விவியன், நிறைவேற்று ஜனாதிபதி முறை, திறந்த பொருளாதாரக் கொள்கை என்பவற்றிற்கெதிராகவும் பிற்காலங்களில் குரலெழுப்பினார். பெண்களுக்கு எதிராக நடந்த பல வன்முறைகளைக் கண்டித்து நடத்தப்படும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங் களில் விவியனைக் காணலாம். பிரேமதாச ஆட்சிக் காலத்தில் அறுபதாயிர த்துக்கும் மேற்பட்ட அப்பாவி இளைஞர்கள் படுகொலைசெய்யப்பட்டபோது "அன்னையர் முன்னணி"யுடன் இணைந்து பல கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் விவியனின் காரசாரமான உரையைக் கேட்பதற்காகவே பலர் கூடுவர் வயதானா லும் குரலும், அதன் பின்னால் இருக்கும் கருத்தும் உறுதி குலையாது இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களனைவரும் விவியன் ஆற்றிய சேவையை இலகுவில் மறக்க மாட்டார்கள். இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் எவையுமே பெண்களின் உரிமைக் காக காத்திரமான பங்களிப்பை இதுவரை செய்யாததானது, பெண்களின் பங்களிப்பி லும் வளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மரபு இடதுசாரி அமைப்புகளின் கடைசிக்கால மான இந்தக் கட்டத்தில் இறுதியான புரட்சிக்காரியை இழந்துவிட்டோம். ஹிட்லரின் சிறையில் தூக்குக்கு அனுப்பப் பட்ட ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிமத்திய குழு உறுப்பினர் ஜூலியஸ் பூஷிக் சொன்னதைப் போல "எமது போராட்டத்தின் சகல நிகழ்வுகளும் பதிவு பெறுவது அவசி யம், போராட்டத்தை முன்னெடுக்கும் அடுத்த சந்ததக்கு அது அவசிய மானது" என்பது போல விவியனின் வாழ்க்கையும் பதிவு பெறல் அவசியமானது
O
26si:
A.
ܠܟ
காவலாளிகளும் த்தியடித்து விட்டு லூடாக வருகையில் படையினர் அவ்
இருவரையும் கைது செய்து ஈவிரக் கமின்றித்தாக்கிவிட்டு மறுநாட்காலை அவர்களைவிடுவித்துள்ளனர்.அவ்விரு காவலாளிகளும் திருக்கோவில் வைத்தி யசாலைக்குச் சென்று தமது சிராய்வு களுக்கும், காயங்களுக்கும் வைத்திய சிகிச்சை பெற்றுள்ளனர். டிராக்டர் சாரதிக்கென ஒதுக்கப்படும் எந்தவித வேலையும் அவர் கவனிக்க வேண்டு மெனவும் எல்லா டிரக்ரர் உரிமையா ளர்களுக்கும் திருக்கோவில் விஷேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர். பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பயந்து டிரக்ரர் உரிமையாளர்கள் இவ் ஏற் பாட்டைஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக இவ் ஏற்பாடு நடைமுறையி லுள்ளது. இவர்களில் எவராவது இவ் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கா விட்டால் அவர் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவார்.
05.05.1996அன்று கிராமத்தில் உள்ள எல்லா சில்லறைக் கடைகளையும் பிரதானவீதிக்குஇடமாற்றுமாறு அல்லது மூடிவிடுமாறு கோரப்பட்டது. பிரதான வீதியினூடாகக் கடைகளைக் கட்டத் தேவையானபோதியளவு பணமெதனை யும் கொண்டிராத காரணத்தால் பல கிடுகுகளாலான குடிசைச் சிறு வர்த் தகர்கள் தமது கடைகளை முடியுள்ளனர். மாதமொருமுறை வழக்கமாக அவர்கள் செய்வதைப்போலவே 05.05.1996 ஞாயிறன்றும் அதிரடிப்படை முகாம் பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிடத் தமது பாஸ் புத்தகங்களுடன் அண்ணா மலை இளைஞர்கள் விஷேடஅதிரடிப் படை முகாமுக்குச் சென்றனர். இக்கூட் டத்திலிருந்து சவளக்கடையைச் சேர்ந்த 20இளைஞர்களது பாஸ்புத்தகங்கள்மீள வழங்கப்படாது 07.05.1996 அன்று திரும்ப வருமாறு கட்டளையிடப்பட்ட னர்.அந்நபர்கள்விஷேடஅதிரடிப்படை முகாமுக்குச் சமூகமளித்தபோது வீதி யால் சென்றுகொண்டிருந்த வேறு அண் ணளவாக 50 தமிழ்ச்சிவிலியன்களைப் பாதுகாப்புப்படையினர்தடுத்துவைத்தது டன் இவ் அப்பாவிப் பொதுமக்கள்
கூட்டத்தைக்கேடயமாக வைத்து யூனிற் 7இனதும்15இனதும்பகுதியான காரைக் குடாவின் குடியிருப்புமுனைப் புதிய வீடமைப்புத் திட்டத்தில் தேடுதல் நடவ டிக்கையொன்றைநடத்தினர். அப்பொது மக்கள் வேப்பியடி விஷேட அதிரடிப் படை முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையின் போது அண்ணா மலைவிஷேட அதிரடிப்படைநிலையப் பொறுப்பதிகாரி கலசிறியும் அங்கு இருந்தார். 12.05.1996 அன்று இளைஞர்கள் பதி வுப்புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கு அண்ணாமலை விஷேட அதிரடிப்படை முகாமுக்குச் சென்றபோது நிந்தவெளி யைச்சேர்ந்த எல்லா இளைஞர்களும் ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் முகாமுக்கு காலை 6.00 மணிக்கு வந்துமுகாம்பகுதி யில்கூலிவேலைசெய்யவேண்டுமெனப் LJGolő,3üLILLGTi. 13.05.1996 அன்று பிப3மணியளவில் குடாத்தீவு எனும் தமிழ்க்கிராமம் மீது குறிவைக்கப்பட்டுமோட்டார்க்குண்டுத் தாக்குதல் (Shel) நடத்தப்பட்டது. 06 குண்டுகள்வயல்வெளிகளில்விழுந்தன. எவரும்பாதிப்புக்குள்ளாகவில்லை. 11.05.1996 அன்று பி.ப2மணியளவில் அக்கரைப்பற்றின் ஏழாம் பிரிவில் பொலிசாரினால் தேடுதல் நடவடிக்கை யொன்று மேற்கொள்ளப்பட்டது. இளை ஞர்கள்கைதுசெய்யப்பட்டு ஈவிரக்கமின்
றித் தாக்கப்பட்டனர். பொத்துவிலைச் சேர்ந்த ஒரு அகதியானமகேந்திரன்(22) அக்கரைப்பற்றைச்சேர்ந்த விஸ்வநாதன் (21) ஆகிய இருவருமே மிகுந்த பாதிப் புக்குள்ளானவர்களாவர்.விஸ்வநாதனின் தேசிய அடையாளஅட்டைசிறிது உருக் குலைந்துபோயிருந்ததை அவதானித்த படையினர் அவர் ஒரு தீவிரவாதி என முடிவெடுத்தனர். அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவரதுதலைசுவரில் பலமாக அடிக்கப்பட்டது. பின்பு அவர் கள்இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
O

Page 10
O ஒக்.24 - நவ. 06, 1996,
இசை அல்லது சங்கீத வகுப்புக்கள்
ஒரு குழந்தை இசைக்கருவி ஒன்றைப் பழகிக்கொண்டிருக்கும் காலங்களில் வழமையாகப் பெற்றோர்கள் கேட்கக் கூடிய ஒருசங்கீதம்தான் எனக்குப்பழக விருப்பமில்லை.இனி நான்வகுப்புக்குப் போகமாட்டேன். இந்த முணுமுணுப்புச் சங்கீதத்தை ஒரு சரியான குறிக்கோ ளுடன் அணுகுவது என்பது ஒன்றும் இலேசானகாரியம் அல்ல. சில பெற்றோர் தமது சிறுபராயத்தில் தம்மீது திணிக்கப்பட்ட இசை வகுப் புக்களை ஞாபகப்படுத்திக் கொள்வத னால் தமது குழந்தைகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளைப் பகிர்ந்து கொள்கிறார் கள் இசைக்கருவிவாசித்துப்பழகுவதோ பழகாமல் விடுவதோ அவர்களது பிரச் சினை அல்ல, அது குழந்தையின் பிரச் சினை ஆகும். இவ்விடயத்தில் வீட்டில் வாசித்துப்பழகுவதாஅல்லவா என்பதை குழந்தையேதிர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அது தனக்கு விருப்பமான போதுபழகுகிறது விருப்பமில்லாதபோது தனது வகுப்புக்களைதானே ரத்துச்செய் தும் கொள்கிறது. பணம் கொடுத்துப் படிக்கச் செல்லும் ரியூசன் வகுப்புக் களைத்தவிர (அது பெற்றோரின்கவனிப் பில் தங்கியுள்ளது) இசைக்கருவிகளை வாசித்துப்பயிற்சிசெய்வது குழந்தையின் பொறுப்புணர்வுடன் சம்பந்தப்பட்ட தாகும்.
முந்தைகளுக்கும்
தமிழில் அருண்
மற்றைய பெற்றோர்கள் தமதுசிறுபராயம் அளவுக்கு மீறிய விட்டுக்கொடுப்பு வாய்ந்ததாகஇருந்ததால் பாழாகிப்போன தமது இசைக்கல்வி அனுபவத்தையிட்டு கழிவிரக்கம் கொள்பவர்களாக இருப்ப தால் என்னநடந்தாலும் சரி பிள்ளைகள் பயிற்சிசெய்துதான்.ஆகவேண்டும்என்று கருதுகிறார்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அது எந்த இசைக்கருவியை பழகவேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்துவிடுகிறார்கள் குழந்தை ஒரு புல்லாங்குழலை ஒழுங்காகப் பிடிக்கத் தெரிந்துகொண்டாலோ, ஒருகுழலை ஊத புரிந்து கொண்டாலோ அல்லது ஒரு |பியானோவின்கட்டைகளை அழுத்தும் சக்தி பெற்றுவிட்டாலோ போதும் அவர்களுக்கு உடனே தாம் முன் கூட்டியே தீர்மானித்த கருவியில்பயிற்சி செய்வதற்கான வேலையை தொடக்கி விடுகிறார்கள் குழந்தையின்கண்ணீரோ அடம்பிடித்தலோ கணக்கெடுக்கப்பட மாட்டா அதன் எதிர்ப்புணர்வு அடக்கப்பட்டு விடும் பெற்றோரின்
செய்தி பலமாகவும் உறுதியாகவும் இருக்கும் நாங்கள் காசு கொடுக்கி றோம்நீ பழக வேண்டும்'. இத்தகைய நிலைமைகளின் கீழ் ஒரு குழந்தை இசைக்கல்வியில் ஆற்றல் பெறவும் கூடும்பெறாமல் விடவும்கூடும்.ஆனால் இதனால் ஏற்படும் மொத்த விளைவுகள் மோசமானவை.இதன்முடிவுகுழந்தைகட் கும் பெற்றோர்க்குமிடையில் தொடர்ச்சி யான அன்னியோன்னியமற்ற உறவை ஏற்படுத்துமானால் அது குழந்தை பெற்றுள்ள இசை ஆற்றலை விட அதிகளவுக்கு பெறுமதி வாய்ந்த ஒரு இழப்பாகும்.
இளமைக்காலஇசைக்கல்வியின்பிரதான நோக்கம், குழந்தைகள் தமது உணர்வு களை வெளிப்படுத்துவதற்கான ஒரு வினைத்திறன் மிக்க வழிமுறையை அவர்களுக்கு வழங்குவதாகும். குழந்தை யின் வாழ்க்கையானது பெருமளவுக்கு கட்டுப்பாடுகளும் ஒழுங்குவிதிகளும் கொண்டதாகவும்விரக்தியூட்டுவதாகவும் இருப்பதால் இத்தகைய ஒரு ஊடகம் அவர்களதுமனஉணர்வை வெளிப்படுத்த அவசியமானதாகும் இசை மனஉணர்வு களை இலகுவாக வெளியிடசிறந்த ஒரு சாதனமாகும். அது கோபத்தின் ஒலியை சந்தோஷத்திற்கு ஒருவடிவை மனஅழுத் தங்களுக்குவிடுதலையை வழங்குகிறது. பெற்றோர்களோ, ஆசிரியர்களோஇசைக் கல்வியை பெரும்பாலும் இந்தக்கண் ணோட்டத்தில் பார்ப்பதில்லை. பெரும்
/6
ཕྱི་
மூலம்:டொக்டர் ஜெயிம் ஜிஜினோல்ட்
பாலும் அவர்கள் இசைச்சுரங்களை மீள ஒப்பிக்கும் திறமையைப் பற்றியே அதிக கவனம் செலுத்துகிறார்கள். இந்த அணுகுமுறை குழந்தையின்செயற்திறன் மற்றும் அதன் ஆளுமை என்பவை பற்றிய மதிப்பீட்டையும், விமர்சனத்தை யும் உள்ளடக்குவதாயுள்ளது. இதன் விளைவு மிகவும் துயரம்தரும் விதத்தில் வெளிப்படுகிறது. குழந்தை வகுப்புக் களை கைவிட எத்தனிக்கிறது. ஆசிரியரைச் சந்திப்பதைத் தவிர்க்க முயல்கிறது. தனது இசை தொடர்பான ஈடுபாட்டையே விட்டுவிடமுயல்கிறது. பெரும்பாலான வீடுகளில் மூலையில் வீசப்பட்டிருக்கும் ஒருபுல்லாங்குழலோ தூசிபிடித்திருக்கும் ஒரு ஃபிடிலோ அல்லது பூட்டிவைக்கப்பட்டிருக்கும் ஒரு பியானோவோ இத்தகைய விரக்தி வாய்ந்த முயற்சிகளினதும் நிறைவேறாத நம்பிக்கைகளதும் கவலைதரும் சாட்சிக ளாக இருப்பதைக்காணலாம்.
பெற்றோர்கள் என்ன செய்யலாம்? பெற்றோர்களின் வேலை என்னவென் றால் அக்கறையும் அன்பும் வாய்ந்த ஒரு
ஆசிரியரை இசைை மாணவர்களையும்ெ ஒரு ஆசிரியரைக் யாகும். ஆசிரியர்த இசை தொடர்பான ஆர்வம் ஏற்படுவதற் இருக்கிறார் அவரு எதிர்கால வாய்ப்புச் மூடிவிடவோமுடியும் ஆசிரியரின் முக் என்னவென்றால் குழ யும் நம்பிக்கையைய தாகும். அவர் அதி: அவர்தனது விளக்கர் முடியாது. தான் ஆசிரியரிடமிருந்து வதற்குகற்றுக்கொள் முடியாது. ஆசிரிய மான குரல் அவரது விகளையும் விடபல எழுப்பவல்லது. தவிர்க்கப்படக்கூடிய தடுப்பதற்கு ஆசி பிள்ளை ஆகிய மூவ லோசித்து சில அடிப் உடன்பட்டுவரவேன் 1. முன்கூட்டிய ஆ நாளாவது முன்கூ இல்லாமல் வகுப்புக் 9ALITS). 2. ஒரு ஆசிரியருட Gay LILL (Ecuador செய்வதற்கு ஆசிரி கொள்ளவேண்டியது பிள்ளையேதான். 3 இசைப் பயிற்சி நேரத்தையும் இட செய்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கி இத்தகைய விதிமுறை மனஉந்துதலின் கா ரத்துச்செய்யும்போச் குழந்தையின் சுதந்தி புணர்வுபற்றிய உ6 விக்கிறது. அதே விதிமுறைகள், ! குழந்தைகள் கற்பதி வர்கள் என்ற பே அதிகளவு ஆர்வத் உணர்வுகள் மற்றும் பாகக் கொண்டிருச் செய்தியையும் குழ கின்றன. பயிற்சி செய்வது குழந்தை நச்சரி இசைக்கருவிஎவ்வள என்பது பற்றியோ அ காக தகப்பனார்கள் கிறார் எனபதையோ தைக்கு ஞாபகப்படு கைய பேச்சுக்கள் குற் எதிர்ப்புணர்வையும் இத்தகைய பேச்சுக் வையோ ஆர்வத்ை
്ധ്ര, குழந்தையின் இை குறித்து எதிர்வுகூறு தவிர்க்க வேண்டும் இப்படியான எதிர் தையைச் சோர்வ கூடியவையாகும்.
நீஅவற்றைப்பயன் உன்னுடைய திறமை இருக்கும்" "நீ கொஞ்சம் க இன்னொரு லோன (Leonard Beinstein) இவ்வாறான சந்தர்ட் யான அபிப்பிராயர் பேணுவதற்குரிய அவற்றைப் பரீட்சி இருப்பதுதான்என்று குழந்தை இவ்வாறு "நான் முயற்சி செ போதும்தோற்றுப்ே தனது கஷ்டங்கள் படுகின்றன. தான்பா என்று ஒரு குழந்தை அது நன்றாக ஊ உணர்வைப்பெறுகிற றோசலின் தனது மூ வகுப்பின் போது ஒ
 
 
 
 
 
 

யமட்டுமல்ல தனது நரிந்து கொண்டுள்ள கண்டு பிடிப்பதே ான் குழந்தையிடம் தொடர்ச்சியான 5 TGOT 6p6G5 Fraomas, க்குத்தான் அதன் களை திறக்கவோ
D.
Gluoro gLoLD ந்தையின்மதிப்பை ம்பெற்றுக்கொள்வ ல் தவறுவாராயின் பகளில் வெற்றிபெற வெறுக்கும் ஒரு இசையை விரும்பு Tஒரு குழந்தையால் ரின் உணர்வு பூர்வ எல்லா இசைக்கரு மானளதிரொலியை
பிரச்சினைகளைத் யர் பெற்றோர், ரும் சேர்ந்து கலந்தா படைவிதிகளுக்கு ாடும்.
கக் குறைந்தது ஒரு ட்டிய அறிவிப்பு ளை ரத்துச்செய்யக்
னான சந்திப்புரத்து டுமானால் அதைச் யருடன் தொடர்பு பெற்றோர்அல்ல.
செய்வதற்கான த்தையும் தெரிவு டமுறை சார்ந்த பபடவேண்டும். கள்கடைசிநேரத்து Iணமாக வகுப்பை கை குறைப்பதுடன் ரம் மற்றும் பொறுப் ணர்வுகளை ஊக்கு வேளை இந்த நாம் இசையை ல் ஆர்வமாயுள்ள ாதும் அதை விட தை அதன் சொந்த ருத்துக்கள்தொடர் கின்றோம் என்ற ந்தைக்கு வழங்கு
தொடர்பாக ஒரு கப்படக்கூடாது. வு விலைஉயர்ந்தது தனைவாங்குவதற் டப்பட்டு உழைக் ஒரு போதும் குழந் த்தக்கூடாது இத்த உணர்ச்சியையும் தோற்றுவிக்கின்றன. கள் இசை உணர் யோ உருவாக்கக்
ஆற்றல்களை லைபெற்றோர்கள்
உதா ரனமாக பு கூறல்கள் குழந் OL LULJj Glagu Luci,
படுத்துவாயானால், மிகவும் அற்புதமாக
வனமெடுத்தால் ார்ட் பேர்ன்ஸரின் ஆகவரமுடியும், பங்களில், இப்படி களை அப்படியே இலகுவான வழி துப் பார்க்காமல் முடிவுகட்டக்கூடும் நினைக்கக்கூடும். யாவிட்டால் ஒரு Tg, LDATU (3L667" புரிந்து கொள்ளப் ராட்டப்படுகிறேன் கருதும் பட்சத்தில் க்கமூட்டப்பட்ட
றாவது பியானோ
ரு புது விடயத்தை
கற்கவேண்டியிருந்தது.தனது இருகரங்க ளாலும் எட்டாவது சுரத்தைப் போடவேண்டியிருந்தது. ஆசிரியர் மிகவும் அக்கறையுடனும் தெளிவுடனும் அவளுக்கு செய்துகாட்டினார் 'பார்இது மிகவும் இலேசானது. இப்போது செய் பார்ப்போம்.' தயக்கத்துடனும் ஒழுங்கற்றவிதத்திலும் றோசலின் தனது ஆசிரியரைப்பின்பற்ற முயற்சிசெய்தாள். அது சரியாக வரவேயில்லை. வீட்டிற்கு வரும்போது அவள் மிகவும் சோர்ந்து போயிருந்தாள்
வீட்டில் பயிற்சி செய்கையில் 'ஒரு கையால்எட்டுச்சுரங்களையும்போடுவது சரியான கஷ்டம் இரண்டு கைகளால் செய்வது அதையும் விடக் கஷ்டமான துதான் என்று அவளது தாய் கூறினாள். றோசலின் அதை உடனே ஏற்றுக்கொண் டாள் மிகவும் ஆறுதலாக றோசலின் சரியான சுரங்களையும் அதற்குரிய விரல்களையும் கண்டுபிடிக்க முயற்சித் தாள் தாய் சொன்னாள் சரியான சுரம்
As விடுதிகதிர் இது தேவரே விடுங்கி のんのグ
துர் விதி Z இராப் இ02 நாளொன்று மறைவதற்கு இந்தியாகிப்பின் وygg%7الل
த ரம்மை 2670.60திரே
டுதலை வரும்
რეჩ02%
தன்னினம் தொல்லும் ഗ്ഗ ரகள் கண்டுெ துர்காதுக
ff Z/76ዕp6U 次の劣勢”% திடியாக்கு afi எதிரிகள் ாதிரம் மகிழ்வதுரடு
எதற்காக {: வரும் என்று
്%0ിഴ%
രീ0 நினைத் 67
介%の
எனக்கு கேட்கிறது. நீ சரியான விரலை வைக்கிறாய். அப்படித்தான் என்றாள். உற்சாகமூட்டப்பட்டவளாய் திருப்தி யுடன் றோசலின் பதிலளித்தாள் 'இது சரியான கஷ்டம்தான்' என்று. அவள் வழமையைவிடஅதிகமான அளவுநேரம் பயிற்சி செய்தாள்.அந்த வாரம் முழுக்க அவள் தனக்குள் திடசங்கற்பம் பூண்ட வளாய் முழுமையாக கண்களை மூடியபடிஎட்டுச்சுரங்களையும் வாசிக்கப் பழகும் வரை திருப்தி அடையவே |ിസ്റ്റൺ, குழந்தைதன்னுடைய கஷ்டங்கள்மிகவும் ஆதரவுடனும் புரிந்துணர்வுடனும் அணு கப்படும்போது மிகவும் உற்சாகமூட்டப் பட்டதான உணர்வை பெற்றுகக் கொள் கிறது.ஆலோசனை வழங்கல் புகழ்ச்சி, உடனடித்தீர்வு வழிமுறைகள் போன்ற வற்றை விட அதிக உற்சாகத்தை இது கொடுக்கிறது.
(வரும்)
ஞ்சத்தை
ܐܸܠܵܐ e
്യ സിതി தலைத்திரே
兖
02%ی بھی لیبر இாரி உலகம் இது சிரித்துண்
momencapai
இரவிலடியில்
துண்ட ஒர் நா
சில மணி
என் தாயகம் ஆனிமாதக் நெஞ்சில்
の雰久* {ಡಾ. வரும்
/7。 ாரರಾ?எத்தமோ
தென்ற ஒரு |64 /7670), ე. 2து அப்ேே
மே/ உத்தின்
குண்டு
அந்தால் :ெ சத்தம்
தம்மாவின் து
ரபேகத்திற்கு
இல்வான் து:
%ി ಇಂಗ್ಲ இால் மகிழ்7ெ
:திரே
எதற்காக o: മഗ്ര
மனிதர்கள் தேசம் 700 தேசத்தை வி
கலைக்
பட்டால் து
நடு நேசத்தை
கும் வெ:
外 தாலாட்டே'
ரக்காதே
/ விமானத்தை
வரும் பெ7 இர7
രിഗ്ഗ് நினைத்ரே
απόά.
ീ% ീ
%/? மைக் தலைத்திரே
മഗ്ര என்று
。LHL/
இனத்ரே

Page 11
QV
1. 9 94. காலப்பகுதிக்குள்
வெளிவந்த ஒன்பது கவிதைத்தொ குப்புகள் எனது பார்வைக்குக் கிடைத் தன. இவற்றில் நான்கு ஈழம் வாழ் கவிஞர்களாலும் மிகுதி புலம்பெயர்ந்து வாழும் கவிஞர்களாலும் ஆக்கப்பெற் DᎶᎼ0ᎶᏁᎫ, <9ᎸᎶ0ᎧᎫ ©Ꭻ05ᏓDITᏆ] . 1. சுழற்சிகள் - தாஸிம் அஹ்மது 2. பொன்விளைபூமி - எஸ்.எச்-நிஃமத் 3. இருபக்கங்கள் - அன்னலட்சுமி YT250). 4. வசந்தம் 91 - நட்சத்திரன் செவ்வி ந்தியன் 5.சிலோன் விஜயேந்திரன் கவிதைகள் -சிலோன் விஜயேந்திரன் 6. கானல்நீர்கனவுகள் - அகந்தசாமி. 7. மண்ணின் நினைவுகள் - சபா. வசந்தன். 8.யுத்த சந்யாசம் - சக்கரவர்த்தி 9.அம்பிகவிதைகள் - கவிஞர் அம்பி அம்பிகவிதைகள்
العقyو மேலே கூறிய தொகுதிகளின் ஆக்க கர்த்தாக்களில் கவிஞர் அம்பி பலருக்கும் தெரியவந்த மூத்த பரம்பரையைச் சேர்ந் தவர் மரபுக் கவிதையாளர் குழந்தை களுக்கான கவிதைத் தொகுப்புகள் இரண்டையும் வேதாளம் சொன்னகதை எனும் பா நாடகத்தையும் கிறீனின் அடிச்சுவட்டில் எனும் விஞ்ஞானத் துறை சார்ந்த நூலையும் ஏற்கெனவே
குக்கவிதையாகவும் இசைக்குஇசையாக வும் இன்றைக்கும் புதுமை குன்றாதவை என்பதை நாம் நினைவுகொண்டு பார்ப் போமாயின் வருக புதுயுகமே" என்ற கவிதையில் அம்பியின்தோல்வியையே காணலாம். சிலவரிகளைப் பதம் பார்ப் போமாயின்இது விளங்கும். "புத்தம் புதுயுகத்தில்கத்தும் மனித மனம் பூங்காவைப் போல் எழில் பெறவேண்டும்" தித்திக்குஞ்சிந்தனைகள் செயலாக மாறி மணித்தேரேறி இன்பவுலா வரல் வேண்டும்" 'தேனூறும் சிந்தனைகள் தேரேறி வந்துலாவி புதுயுகத்தின் எழுச்சியை அல்லது அதற்கான தேவைகளை வீச்சுடைய அறிவின்வீறானசொற்களில் பாய்ச்சாமல் தித்திப்பு தேன், தேரேறல் இவ்வாறான கற்பனார்த்த அலங்காரத் தேரிழுப்பு முயற்சிகளிலேயே அம்பி மினக்கெடுகி றார். வேறு பல இசைப்பாடல்களிலோ சினிமாஇசைப்பாடல்களின்செல்வாக்கும் தொற்றிக்கொண்டுள்ளது."நீ தெய்வம எனும் தலைப்பில் வரும் கவிதையில் முதல் அடிகளான 'அம்மாநீ தெய்வம் அணையாத தீபம்' என்பதும் உறவு என்ற கவிதையின்கீழ்வரும் அடிகளான "அனைத்தாலும் அடித்தாலும் கரம் ஒன்றுதான் அம்மா இணைத்தாலும் பிரித்தாலும் இழப்பொன்றுதான்'
என்பதும் (இப்படிப் பல உதாரணங்கள்
சுதந்திர இலக்கிய விழாவில் 1994 ம் ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளை மதிப்பீடு செய்து சுவில்வரத்தினம் அவர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு இது
Bir. A92Ä)QJUö5%OTLô
வெளியிட்டுள்ளவர் அம்பி கவிதைகள் அவரது வெளிவந்த கவிதைகள் பலவற் றையும் உள்ளடக்கியது நூலின் பதிப்பு ரையின்படி அவருடைய நாற்பதாண்டு கவிதை ஊழியத்தினை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது எனும் குறிப்பு இதை உணர்த்துகிறது.
மேற்குறித்த கூற்றை பின்னணியாகக் கொண்டு அம்பி கவிதைகளை அலசி
|னால் அவரது நாற்பதாண்டு காலத்துள்
ஈழத்துக்கவிதை வளர்ச்சியின்போக்கும் அதன் தாக்கமும் இவரது கவிதைகளில் பிரதிநிதித்துவப்பட்டிருக்கவேண்டும் அல்லது நாற்பதாண்டு கால கவிதைப் போக்கில் இவரது கவிதைகளின் தாக்கம் தெரியவந்திருக்க வேண்டும். ஆனால் மகாகவி நீலாவணன் முருகையன் ஆகியமுத்தபரம்பரையினரதும் அவர்க ளைத்தொடர்ந்துவந்த முபொநுஃமான் சண்முகம்சிவலிங்கம் என்போரதும் மரபு கவிதையில் எய்தப்பட்ட வளர்ச்சியின் பரிமாணங்களை இவரிடம் காணமுடிய வில்லை மேற்குறித்த கவிஞர்களின் கவிதைகளுடன் ஒப்பிட்டால் உள்ள டக்கம்-உருவம் இரண்டிலும் அம்பியின் கவிதைகள் பின்தங்கியே உள்ளன. இவரது கவிதைகளின் தொகுப்பு இடை யில் அலைகளில் மனதில் அரங்குக ளில் வழியில் குறுங்காவியம்எனப்பட்ட பகுப்புமுறைகளில் அமைந்துள்ளன. இடையில்என்ற பகுப்புமுறையில்அடங் கும் இசைக்கவிதைகள் எவற்றிலுமே புதுமையில்லை பாரதியின் இசைவார்ப் புகளான கவிதைகள் பலவும் கவிதைக்
ஏமாற்றம் தரும் கவிதைகள்
காட்டலாம்) சில சினிமா வரிகளை அப்படியே அடியொற்றினவையாய் p Giral IGOT. இருநூற்றி முப்பத்தி ஆறுபக்கங்களைக் கொண்ட இந்நூலில் பெரும்பாலான உப்புச்சப்பற்ற கவியரங்கக் கவிதைகள் நிரப்புகின்றன. ஒரு காலத்தில் கவியர ங்கில் கந்தவனம் எனக்கோலோச்சி யவர்கள் எல்லாம் இன்று காணாமல் போய்விட்டமையை நாம் துயரத்துடன் நினைவு கூர வேண்டியுள்ளது. கந்தவ னத்தின் அரங்கக் கவிதைகளின் கதியே இவருக்கும் நேரும் ஆபத்தைக்கொண்டி ருக்கின்றது. இவரது குறுங் காவியமும் எவ்வகையிலும் தேறவில்லை என்பதும் வருத்தம் தருகின்றது. JTGTUDIGOT U53, I.JG)CTS, GSIGIL இத்தொகுப்பு நூலிலே என்னைப் பொறுத்தவரையில் மிகச் சொற்ப கவிதைகளே தேறுவன பிடியரிசி வா கற்பகமே என்பன அச்சில ஏனைய பலவும் சொற்கூட்டங்களுக்குள் வாழ்வ னுபவத்தையும் கவிதையையும் தொலைத்துநிற்பவை, கவிஞர் முருகை யனைப் போல் விஞ்ஞானக் கல்வி வாய்க்கப்பெற்ற அம்பியின் கவிதை களில் கூர்ந்த சொற்பிரயோகங்களும் உள்ளனவெனினும் கலைப் பிரக்ஞை யோடு அதைக் கையாளும் திறன் அற்று கற்பனைத் தேரில் சவாரிவிட விளைவதால்சறுக்கிவிடுகின்றன. இரு பக்கங்கள் அன்னலட்சுமிராஜதுரை அடுத்துஅன்னலட்சுமி இராஜதுரையின் இருபக்கங்கள் எனும் தொகுப்பிற்கு வருவோம்.இதனைக்கவிதைத்தொகுப்பு என்றே பதிப்பாளர் குறிப்பிட்டி ருந்தாலும் இவை கவிதைகள் தானோ என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுந்
பொன்வினை எஸ்.எச்நிமதி எஸ்.எச்-நிஃமத்தின் என்னும் கவிதைத்ெ லேயே தேசிய ஒற் கள்' எனும் வட்டத் யறைந்து கொள்கி வத்தையோ அல்ல, தியல் தளத்தையே கொள்ளாமல் குறிப் குள் மட்டுப்படுத்தி கவிதைகள்தயாரிக்க போதே கவிதை சிசுவாகிவிடுகின்றது கவிதைகள் தமிழ்உ என்ற வரையரை வாழ்வனுபவச்செற g). 8,6ിങ്ങ്, [്ഞL பொருத்தம் என்னு " GJGWIST 3, 95L) GJIT 399, எழுதும் குறிப்பில் Glg|Tay(360ITCSluJip GT தையும்வீரகேசரிஆ செல்வன் தமது முன் கங்கள் என்ற இந் தொடரிலே என்று கோலங்களை சிறுக பக்குவத்துடன் அணு கும் வார்த்தைகளின ஆசிரியை கவிதை யைப் பயன்படுத்தி குறிப்பிடுவதில்இை என்பது தெளிவு ப ஆனால் இதற்கு ம கவிஞர் வைரமுத்து தான் என்று எப்படி வழங்கினார் என்
கவிதைகளே உயிர் இருக்கும். அன்பு
FLIDT 35 IT GOTLD GTOULU கீழ் நிஃமத் மரபுக்க விடுகதைகள் புனை உதாரணம் மங்களத்தைச் சும பேழையிது strijgefl:2060IUGUITG துன்பஇருள் அகற்று எங்களது நாட்டிலு அவசரமே" இது என்ன ? எனச் னம் என்பது விடை கவிதைகளிலும் - பலர் நொடியெழுதி னர்-நொடி போட6 ருக்கிறார், நிஃமத் சிலோன் விஜே சிலோன் விஜயே ஈழத்தில் இருந்து இ பெயர்ந்த படைப் விஜயேந்திரனும் கவிஞர்களது அறிமு யும் கம்பதாசன் ே தொகுப்பையும், மர கவிஞர்களது தொ கொணர்ந்தவர்இவர் கவிதைத்தொகுப்பு அறிகின்றோம். இத் கவிதைகள் சில பண்ணுவதாக உள் சினிமாவுக்கென்ெ நாலாம் தரமான க மரபுக்கவிதைகளு ளும் சரி கவிதைகள் என்பதற்கு உதார -II3" T. LIITTLÜGEL UITLD.
இஸ்லாம் வழிெ என்னுயிரே இஷ்டன் என் ெ ஊற்றாயோ' என இவர் எழுதும் கஷ்டப்படுகின்றது சிறந்த ஈழத்து க கொண்டிருக்கும்ப கவிஞர்களதுஅறிமு கொண்ட நான் அ6 இவரிடத்தும் கவித் கின்றதா என்ற ஆ நுழைந்தால் எஞ்சிய
அந்ேத இர
 
 

ஒக்.24 - நவ. 06, 1996,
பொன்விளைபூமி தாகுதியோமுகப்பி மைக்கான கவிதை துள்தன்னைஎல்லை ன்றது. வாழ்வனுப து பரந்து பட்ட கருத் ா அடித்தளமாகக் பிட்ட ஒரு தேவைக் பதாய் ஒரு கவிஞன் வெளிப்பட்டுவிடும் செத்துப் பிறக்கும் தேசிய ஒற்றுமைக் ணர்ச்சிக்கவிதைகள் களைத் தாண்டி
ைெவ உள்வாங்கிய சிததிரம் எனபதே
ரையில் ஆசிரியர் ரே என விழித்து இருபக்கங்கள் என்ற னக்குறிப்பிட்டிருப்ப சிரியர்,ஆசிவநேசச் னுரையில் இருபக் த நடைச்சித்திரத் ம் வாழ்க்கையின் தை எழுத்தாளரின் வகி நறுக்குத்தெறிக் ால்வெளிப்படுத்தும் ப் பாங்கான நடை யுள்ளார் என்றும் வகவிதைகள் அல்ல டுத்தப்பட்டுள்ளது. திப்புரை வழங்கிய இவைகவிதைகள் நற்சாட்சிப்பத்திரம் பதுதான் புரியாத
ULoLUaauuTui அஹிம்சை சாந்தி ல்வேறு தலைப்பின் விதை உருவத்திலும் ாந்துள்ளார்.
ந்து வரும் மரகதப்
லாளிர்ந்து ம்இது
க்கு இது மிகவும்
கேட்டால் சமாதா யாக வரும் மரபுக் புதுக்கவிதைகளில் களைத்துப் போயி ாம் எனக்காட்டியி
/ந்திரன் கவிதை திரன் |ந்தியாவிற்கு புலம் பாளிகளில் கவிஞர் ஒருவர் ஈழத்து கநூல்கள்சிலவற்றை ான்ற கவிஞர்களது 155.LILILLéleMLDITj. குப்பையும் வெளிக் இவரது மூன்றாவது இக்கவிதைகள் என தொகுப்பில் அவரது ம்பதாசனை பிரதி ளன. ஏனைய சில ழுதிய மூன்றாம்தர விதைகள்' இவரது சரி புதுக்கவிதைக அல்லாதவை எவை SOTLD Të Gl GajGOT. ஒன்றைப் பதம்
ல்லும் இனியவளே
ஞ்சில் இன்பமது
பாது மனசு மிகவும் கவிதையும் தான். விஞர்களின் இவர் ச்சயத்தை ஈழத்துக் நூல்மூலம் அறிந்து ற்றின் தாக்கத்தால் துவ வீச்சு தென்படு பலுடன் நூலினுள் து ஏமாற்றமே.
ழின் கூட்டுக்கும் முன
570 NCTL
தமிழின் கூட்டுக்குப்போனகாலை தினம் இரவின் அறையில் திறக்கப்படவில்லையா? குளத்தில் வந்ததோஇருளில் தடுக்கி/ இர்வின் 4மணியிலிருந்து பகலின் 8 மணிக்கு ஒர்னட்டு எட்டிவைத்ததா? துன்னிக்குதித்துக்கடந்ததாகால்காப்! ஒரு பக்கம் காகங்களும் மறுபக்கம் மைனாக்களும் நகங்களில் கொழுகிதுக்கிப்போப் கரைந்துவிட்டுவந்ததா வேறோரு பகுதியில்? காலைப்பொழுதைக்காணவேயில்லை இன்று/ அதன்முற்றுப்பெறாத பாடல்களினால் முகம் கழுவவில்லை. சிணுங்கியதென்நெஞ்சு
வந்து போயிருக்கிறது.காலைப்பொழுது நான் போயிருந்த நேரம் தமிழ்மொழியின் கூட்டுக்கு/ நான்கூந்தல்வரிரெட்டைப்பின்னல் பின்னிவிடும் என்முற்றத்துத் தென்னை பானையுடைத்துபூக்களில் எழுதியிருந்தது. "போப் விட்டது'என்று
காலை வரும் நா7ை
எனினும் சுடுமண்ணன்னிக்குளித்துவருத்தும் என்நெஞ்சு என்னுள்ளிருந்துவெளியில் சென்று/ நான் தயாரிக்க வேண்டும் ஒருகாலைப்பொழுது இன்று இப்போது
அதுக்கு/ இருளும் ஒளியும் ஒளியும் இருளும் அப்பி பின்னிக்கிடந்து பிரிவதே காலைப்பொழுது செடியில்
ബ, ഗ്രീ ரெக்கை விரித்துப்பறந்து இத்துமர்கூவ பறவையல்ல நெஞ்சேநான்
முகப்பருவெல்லாம்பூவாப் மலர
கக்கத்தில்கனிசுமந்து முன்னந்தண்டையும் நீட்டி ஆணிவேரிறக்கி எனக்குள் கிளைகள் துளிர்க்க பழுத்த இலையும் பூவும் கழற்றிவிட ஒருகுலுக்குக்குலுக்கி உனக்குத் தெரியும் நெஞ்சே
நான்மரமுமாப்ல. காலைப்பொழுதொன்றை கணக்கமுடியாதென்நெஞ்சே என்னுள்ளினுள்ளே வாநி/ சருகுகணை மிதித்துவந்து நிழலிப்ஆறியமர்ந்து எந்தப்பூ முதலில் விழமென்று காத்திருக்கும் தனிமையான மனிதன்
இரக்கப்பட அதுக்கு/ நீயும் அறிவாய் என்பவர் பலவினமும்தான் பொழுதொன்றை சிருஷ்டிப்பது எனது வேலையப்ல. தமிழ்மொழியின் கூட்டுனுன்னிருந்து எந்த எழுத்தெடுத்துகவியெழுத உனக்கு உறங்குகிறது கொஞ்சம் என்பையில் விழுந்தது சில எழுத்துக்கள் துண்ணிக்குதித்து செத்த எழுத்துக்களுக்குப்பக்கத்தில் மெனனமாப்சில/ கோலுரண்றிக் கொஞ்சம் அநாதையாயும் வாசற்படியில் பல
இந்த எழுதிப்குநிதிஅடுக்கினேன். ஒவ்வொன்றாப்பலதாப்
தட்டுரை/7//
கதையாப்
கவிதையாப்
முக்கோணம் வட்டம் சதுரம் ரேகைகளை ஒழுங்கற்றுக்குழப்பிஓவியமாப் எல்லாம் அடுக்குப்பட்டன. பருவமடைந்தகுமரென அழகாப்/
அடுக்க அடுக்க வழுக்கிவழுக்கிவிழந்தது அவன் பெயர்னழுத்துக்களும் ളിരീതഗ്ര 'ബഗ്ഗ/)'
ெ
L0
盟
凯
出山
இ)
*冲
es)
痴

Page 12
2 ஒக்24 நவ 06, 1996
தற்கால இந்திய சிறுகதைக
ஆங்கிலம்/தொகுப்பி
Mத்தப்பட்டுள்ள7 தேதிக்ககமுக்கியத்துவம் கொண்ட கதை.இது ஒருசிய திரைப்படம் போல αγπό όό வுகால்திக்கிறது. வத்தையின்பலத்தில் இை இச்சிறுகதை சிறுகதைக்கு இத்தியத்துக்கு ஒரு புதி பரிமாணம் சேர்ப்பது இதற்கு முன்நனவோடை உத்தியில் Mத்தப்படும்போதும்சி வர்த்தையின்பலத்தில்தான் அது ாத்தியமாயிற்று இங்கோ அதாட்சிவிவரிப்புகிட் சிறிய தொடர்கா முழுமையில்லா
/துர7) சின் சொற்கால் ஆகிவிடுகிறது
தெடுத்தப்பட்ட பெண்மருத்து
மனையில் இருந்தநிலையில் அந்தக் கேரஅனுபவம் பிக்ஞையின்பகுதியா விட்டதைதன்னிலிருந்துவிலகி
தொலையாமல் தன்னை வதைப்பதை எப்போதும் ஆதாரமாக நின்று அச்சுறுத்துவதைச்சொல்வதாக உள்ளது அதற்கேற்ப குறியீடுகளால் குதியிடம்
சூரிய தேவன்தன் திரும்பக் கோருதல் என்பது மிக ஆற்றல் வார்த குறியீடாக நம் மரபினைத் தொட்டு ராமாக பெண்ணுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியைச் கட்டிக்காட்டுகிறது. ஆசிரியர் இாதாகிருஷ்ணனே இதனை ஆங்கிலத்தில்மொழி மொத்திருக்கிறார். இதனால் ஆங்கிலம் வழிதமிழாக்கத்தி அதிகம் இழக்கப்பட்டுவிடும் ஆமாம் நேர்ந்திருக்காது என நர்புகின்றேன் மேலும் இக்கதை
வாத்தைகளை மீறி காட்சி படிமத்தில் இயங்குவதால்மொழி
ஒருதடையாக இல்லை என்பதையும் உணரலாம் آنہ السلاع06ھولnمل ہے۔
ö ரடியின் நாக்கு சிவந்திருந்தது. பழுக்கக் காய்ந்த இரும்பின் நிறம், ஆனால் பனிக்கட்டியை விட குளிர்ந்திருந்தது. படுக்கையின்மீது தன் முன்னங்கால்களை உயர்த்தி வெற்றுப்பாதத்தின் மிருதுவான சருமத்தை நக்கத் தொடங்கியது அவசரப்படவில்லை விசுவாசத்துடன் மெதுவாக நக்கியது. அப்புறம் உடலை முடியிருந்த வெள்ளை மஸ்லின் துணியின் நுனியைப் பற்றிக்கொண்டு பின்னோக்கி நகரத்தொடங்கியது. மெதுவாக மஸ்லின் துணி, உறையினைப் போன்று வெளிவந்ததும் உடல்நிர்வாணமாகக்கிடந்தது.
சன்னலின் கண்ணாடிச் சட்டங்களுக்கு வெளியே நிலவொளியில் பனிப்படலம் நிலவியது. தன்னைப் போர்த்துக் கொண்டு தனியே நிற்கும் ஆவி மரத்தினைப்போல் அசையாதிருந்தது.
அப்பிரும்மாண்டமான கரடி எப்படி அறைக்குள் நுழைந்தது என ஆச்சரியப்பட்டேன். இருகதவுகளும் சாத்தப்பட்டு பூட்டியிருந்தன. எந்த மரத்திலும் அதனால் ஏறஇயலும், ஆனால் செங்குத்தானசுவரில் ஏற இயலாது. அதனால் ஏறியிருக்க இயன்றாலும், சன்னல்திறந்திருக்கவில்லை. இருண்டிருக்கும்சமுத்திரக்குகைகள் போல,அறையில் இருளின் திரட்சியாகத்தோற்றமளித்தது முதலில் ஒரு வடிவமற்றநிழல்.ஆனால்அதன்விழிகளை மட்டும் ஒரு போதும் அடையாளம்காணாதிருக்கமுடியாது. எழ முடியவில்லை. படுக்கையிலிருந்து உடலை உயர்த்தமுடியவில்லை. ஒட்டிக்கொண்டிருந்ததுபோல இருந்தது. கைகளுக்கு இனிவலுவில்லை. கரடிஉறுமியது. சவத்தைப்போல சலனமின்றி கிடக்க வேண்டியிருந்தது. வஞ்சனையுடன் முன்
இடிபோல முழங்கச் செய்துவிடும். உடலெங்கும் குளிர்ந்தவியர்வை முத்துக்கள். இப்போது தரையில் கிடக்கும் மஸ்லினில் கரடி தன் மூக்கை வைத்துப்பார்த்தது. முகர்ந்து பார்த்துவிட்டு மெஸ்லினை விட்டு அளவெடுத்த அடிகளுடன் மீண்டும் முன்னேறியது. ஒவ்வொரு அடிக்கும் நின்று நிதானித்தது.அடுத்தஅடிஎடுக்கயுகங்கள்ஆனதுபோல் தோன்றியது.
OOO
குன்றுப்பக்கமாக உள்ள அடர்ந்த காட்டில் முன்னரும் அதனைப்பார்த்திருக்கிறேன். காட்டுக்கொடிகளிலுள்ள மிருதுவான சிவந்த தளிர்கள் பசுமையாகவும் பெரிதாகவும் மாறிக்கொண்டிருந்தன பார்த்துக்கொண்டிருக்கும் போதே மாதங்களும், வருடங்களும் விநாடிகளாக நிமிடங்களாக செறிவு கொண்டன. சிலவான இதயத்துடிப்புக்களுக்குள்ளாக மரங்கள்திரட்சியம்உயரமும் கொண்டன.நிகழ்வதைப் பார்க்க முடிந்தது. உதிர்ந்த இலைகள் அடித்துச் Glgia) JULGOT.
சிறிய ஓடையொன்றில் கால்களைசலப்பிக்கொண்டு ஒருபாறையில் அமர்ந்தேன்.நித்யஒடை நித்யஒட்டம் மற்றும் நித்ய சலசலப்பு அதன் நித்ய ஓட்டத்தினால் நித்யநுரைப்பெருக்கம்
வட்டப்பாறையொன்றில் தனியாக இருள் மாலையொன்றில் பூமியைச் சுற்றி வரும் கண்ணாடித் துண்டாகச் சூரியன்மிகுந்த வேகத்தில் சுற்றி வந்தது. பாதி இதயத் துடிப்புக்குள்ளாக சூரியன் மீண்டும் உதித்திடவும் மற்றும் மறைந்திடவுமாக இரவும் பகலும் மாறிமாறிவந்தன விரைவாக
தந்தை வினவினான்
'அரண்மனைக்குச் செல்வோமா?
பதிலிறுக்கவில்லை. சூரியன் அஸ்தமிப்பதற்கும் கேட்பதற்கும் சரியாக இருந்தது.
சூரியன்இல்லாத போதும்தாராளமான ஒளிஇருக்கவே செய்தது.சூரியனின்இருப்பு ஒன்றினால்மட்டுமே பகல் இரவிடமிருந்து வேறுபட்டிருந்தது.நித்ய ஓடையைப் போல ஒளிஎப்போதுமிருந்தது.
தனது இளம்பச்சைசட்டையின்பித்தான் துவாரத்தில் ஒரு சிவப்பு ரோஜாவை வைத்திருந்தார். பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ரோஜா இதழ்கள் வாடி ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டிருந்தன. நெருங்கிக் கன்னத்தில் வாஞ்சையுடன் முத்தமிட்டார். பின் பெருமூச்சுடன் காட்டுக்குள் சென்று விட்டார் பார்வையிலிருந்து மறைந்து
கைகளாகிய கிண்ணத்தில் நீரை ஏந்திதுளித்துளியாக
விழச் செய்து விளையாடிக் கொண்டிருந்தேன்.
வனத்துக்குப்பொருந்தாதசப்தம்பின்னால் கேட்டது. சுமார் அய்ம்பது கெஜ தொலைவில் கம்பளிப் போர்வையால் முற்றிலும் போர்த்துக்கொண்டி ருப்பதுபோல் அது தோன்றியது.அழைத்தது. பெரிய
விறகுக் குவியலைக் காண்பித்தபடி உலர்ந்த சுள்ளிகளும் மற்றும்போரில்கொல்லப்பட்டவீரர்களின் உயர்ந்தகைகளும்கால்களும் கொண்டகுவியல்
னேறிக்கொண்டிருந்தது.அடிமேல் அடியாக இரவுவிளக்கின்ஸ்விட்ச்சைநெருங்குவதற்கான எந்த
முயற்சியும் சபிக்கப்பெற்ற கண்ணாடிவளையல்களை சென்று உதவ விரும்பவில்லை. ஆனால், விடாப்
 
 
 

பிடியாக மீண்டும்மீண்டும் அழைத்துக்கொண்டிருந்தது. ஒடையின் போக்கில் தெரியும் நிர்வான உடலின், உடைவதும் கூடுவதுமான படிவத்தைக் கண்டுகளித்துகொண்டிருந்ததற்குமுற்றுப்புள்ளிவைத்து விட்டு பாறையிலிருந்து எழுந்தேன். அவன் காத்துக்கொண்டிருந்தான். அது மனிதனல்ல. பின்கால்களில்நின்றுகொண்டிருந்த கரடிதான் தொடு தூரத்தில்உறைந்துநின்றேன். ஒன்றும் கூறமுடியவில்லை.உதவிக்குஅழைக்கமுடியவில்லை. என்னஉதவி?
நெருங்கி, நெருங்கி இன்னும் நெருங்கி வந்து கொண்டிருந்தது கரடி தன் கைகளை உயர்த்தி தோள்களில் வைத்தது. முகத்தை வருடியது. அதன் கூரிய நகங்கள் அநேகமாக தோளின் சதையில் கீறிவிட்டது.
வேதனையில் முணுமுணுத்தேன்,'அப்பா, அய்யோ அப்பா'
"பீதியடையாதே' என்றார் தந்தை இருந்தும் நம்ப இயலவில்லை. வலிய உரோமம் அடர்ந்த அவரது
மார்புதான் அழுதபடி நெருங்கித் தழுவிக் கொண்டேன்.
மிகவும் நேரம்கழித்து விடுவித்துக்கொண்டு விறகுக் குவியலைச் சுட்டிக்காட்டியபடி 'இதனை எடுத்துக்கொள் என்னிடம் உள்ளவையெல்லாம் இதுதான்' என்றார்.
குறுகிய ஒற்றையடித்தடத்தில் பின்னால் வருவது தந்தையாகரடியாஎன்று உறுதிப்படுத்தவிரும்பினேன். துணியவில்லை. பின்னால் கேட்டுக்கொண்டிருந்த உறுமல்கள் நிச்சயமாக கரடியிடமிருந்து இல்லை. காட்டில் இயற்கையாகவே, மற்ற மிருகங்கள்ஏராளம்
OOO
படுக்கையைச் சுற்றிவந்தபடி மோந்து பார்த்தது. அவ்வப்போது தன் மூக்கை உயர்த்தி உடலையும் மோந்து பார்த்தது. முலைக்காம்பை நக்கிடதன் கழுத்தை நீட்டி பின் விருப்புடன்நக்கியது.
உடலின் வலது தோளிற்கு வந்தது.தன் கரங்களை படுக்கையில் பதித்தது. துப்பஇயலாது.சர்வ வல்லமை கொண்ட அரசனைப்போல நடந்து கொண்டது. திடீரெனத் தீவிரத்துடன் முலைக்காம்பைச் சப்பிக் குடிக்கத் தொடங்கியது. ஏராளமானபால் நிலநடுக்கத்திற்குப்பின்உடனடியாக குன்றுக்குள்ளாக புதைந்துள்ள ஊற்றிலிருந்து பொங்கிவரும் தூயநீரின் பெருக்காக இடது முலைக்காம்பில் பீச்சிக் குடித்து விட்டு நீள்வளைவாக விழுந்து படுக்கையில் வெது வெதுப்பான நனைந்த தடங்களை உண்டாக்கியது.
OOO
ஆற்றங்கரையோரமாக மருத்துவமனை சன்னலுக்கு கீழே அதே கரடி நின்றது. அக்கொடிய பொழுதில் அதன் உறுமல் சப்தம் மட்டுமே.கரங்களை நீட்டியபடி புதையலைவேண்டியது விறைத்த முட்டாள்தனமான
பார்வை அதன் விழிகளில் அது சொன்னது. "என்னைத் தெரியாதா உனக்கு? நான்தான்சூரியன், சூரியதேவன் என் பரிசை திரும்ப வேண்டுகிறேன், குந்திதேவி அவை இயல்பாகவே அனுதாப வார்த்தைகளல்ல. மறுப்பதில் பயனேதுமில்லை. பெட்டியை எடுத்து மணலில் புதைத்தது கரடிதன்கரங்களாலேயே
பெட்டிக்குள்ளிலிருந்து புதிதாகப் பிறந்ததின் எதிர்ப்புக்குரல் வெளிவந்தது. யாரையும் தாய் என அழைக்க இயலாத அளவு மிகவும் இளமையாக இருந்தது. அது செய்ய முடிந்ததெல்லாம் வேறுவழியின்றி அழுததுதான் வறண்டமணல்திட்டின் கீழிலிருந்து உள்ளடக்கிய அழுகையைத்தெளிவாகக் கேட்கமுடிந்தது.
'இப்போதுகவலைப்படஒன்றுமில்லை' என்றதுகரடி
சட்டென சன்னலைச் சாத்தினேன். இருகாதிலும் விரலால் அடைத்தபடி தலையணையில் முகத்தைப் புதைத்தேன். தலையணைக்குள்ளாகவும் ஒரு பெட்டி இருந்ததா உண்மையான பெட்டியிலிருந்து அவ்வழுகைவந்துகொண்டிருந்ததா?
OOO
அதிருஷ்டவசமாக சன்னலுக்கு மரச்சட்டங்கள் இருந்தன.கண்ணாடியில்லை, கடவுளுக்குநன்றி.
கரடிகடைசியாகத்தோற்றமளித்தஇடம் ஏதோவொரு கிரகத்தின் ஓர் ஆழ்ந்த தழும்பு போன்ற எரிமலை வாயாகும். எரிமலைவாயின் இருபுறமிருந்தும் கிளம்பியலட்சோபலட்சம்துகள்கள் சூரியனின்சாய்ந்த கிரணங்களைப் பற்றி வைரத்துகள்களாக சிதறடித்து. ஜீவனுடன்துள்ளின. ஸ்டெதாஸ்கோப்பும் கையுமாக கரடி ஏற்கெனவே இறங்கியிருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட விசாலமான விண்வெளிவாகனமொன்று வெளியே நிறுத்தப்பட்டிருந்தது.
வானம் இருண்டிருந்தது. ஸ்டெதாஸ்கோப் உடலில் வளைந்து சென்று பின் வாங்கி விஷ ஸர்ப்பமாகியது. 'சூரிய தேவனாகிய சூரியன் வர வேண்டும் என்று நீ எதிர்பார்த்தால் யாருடைய தவறு அது?"
OOO
கரடி இப்போது இடப்புற முலைக்காம்பை அழுத்தி மூடியதுதன்உள்ளங்கையால், வலப்புறத்தில்உறிஞ்சித் தீர்த்ததும், இடப்புறத்திற்கு மாறியது. அதன் வாயோரங்களில் உள்ள கருமுடிகள் பாலினால் வெண்ணிறமாயின. அதன் விழிகள் பாதிதான் திறந்திருந்தன. அமைதியாகவும் தூங்குவதுபோலவும் தோன்றியது. தனக்குச் சொல்லிக் கொள்ள முடிந்த தெல்லாம்"ஒ என் தெய்வமே' என்பதுதான்.
ஒழுகும் முலைக்காம்பை நீங்கிய கரடி 'என்னை அழைத்தாயா?" என்றது.
ஆம், அழைத்தேன்' நீண்டகூரியபற்களைக்காட்டியாறு வினவியது. 'நீ விரும்புவது என்ன?
என்ன கேள்வி
படுக்கையின் கால் பகுதிக்கு சென்று எழும்பியது. உடலுக்கு மேலாக விறைப்பாக கண்களை நோக்கியபடி நின்றது. கைகளில் தன்னைத் தாங்கிக்கொண்டுமெதுவாகத்தாழ்ந்து உடலெங்கும் தன் எடையை விடுவித்தவாறு அழுத்தியது. கரடுமுரடான முடியுடன் அருவருப்பான ஸ்பரிசம் ஊழிக்காலவியர்வையும் தூசும் அதன்மீது தோள்களுக்குகீழாக வலியகரங்களைநுழைத்து சற்றே உயர்த்தியது. அஞ்சத்தக்க காரியம் நடக்கப் போகிறது. இல்லை, முடியாது. தள்ளி விலக்க வேண்டும். ஆனால், கரடி விரும்பினால், எலும்புகளை இலேசாக நொறுக்கி விடக்கூடும். விட்டுப் போகும் மனநிலையில் அது இல்லை. நசுக்கிடும் பாரம்
மீண்டும், "ஓ என்தெய்வமே' தான் கேட்டதுபோல பதிலுக்குக்கரடி உறுமியது. தனதுபெரும்வாயை அதுதிறந்தது-சிறுசிறுவெண்மை நிற ஒளிக்கற்றைகளைக்கொண்டஅக்கூரியபற்கள்தன்தாடைகளைகழுத்தில் முற்றிலுமாக பதிப்பதற்காக தலையைச்சிறிதுநகர்த்தியது. தாடைகளை மெதுவாக இறுக்கியது. ஈவிரக்கமின்றி சதைக்குள் பற்களைப் பதித்து மேலும் துளைத்தது. கைகள் கரடியைச் சுற்றி நெருங்கியிருக்க கொடுர வேதனையில்வேண்டியது'கொன்றுவிடுசீக்கிரமாக
இநன்றி: "புன்னகை புரியும் இண்டிரரி

Page 13
தாய் எனும் நிலையானது
சமூகத்தில் மிகவும் உன்னத நிலையில் வைத்துப் பூஜிக்கப்படுகிறது. தெய்வமாக அன்பின் இலக்கணமாக, தியாகத்தின் சின்னமாக பொறுமைக்கு உதாரணமாக, பிறருக்காக வாழ்வதில் இன்பம் காணும் தன்னலமற்ற வாழ்வுக்கு எடுத்துக்காட்டா கதாய் உருவகிக்கப்படுகிறாள். ஆனால் தாயைப் பற்றிய சமூக கருத்தாக்கத்தி ற்கும் சமுகத்தில் தாயின் பெண்ணின் யதார்த்த வாழ்விற்குமிடையில் பாரிய முரண்பாடே காணப்படுகிறது. பெண்ணோ ஓயாத உழைப்பு கணவனுக்கும் குழந்தை களுக்கும் ஆண் உறவினர்களுக்கும் சேவைசெய்தல், சமூகத்தில் பலவிதமான இழிவுகளுக்கும் உள்ளாதல், ஆணின் ஒடுக்குமுறைக்கும் பாலியல் துன்புறுத்த ல்களுக்கும், வன்முறைகளுக்கும் உள்ளா தல் போன்ற மிக மோசமான துன்பங்களை அனுபவிக்கிறாள். தாயைப்புகழும் சமூகம் ஏன் பெண்ணை இத்தகைய கொடுமை யான சமுக நிலைக்குத் தள்ள வேண்டும்? இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித் துக்கொண்டு பெண்கள் தொடர்ந்தும் ஏன் தாயாக வேண்டும்? அவ்வளவுக்கு தாய்மை மகிழ்ச்சிகரமானதா? தாயாவ தால் பெண்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் தான் என்ன?
தாய்மைச் சித்தாந்தம் குழந்தைகளுக்கான உடலியல் ஆற்ற லைக்கொண்டிருப்பதனாலேயே பெண்களி னால் தாயாக முடிகிறது. இது பசி தாகம் காமம், உறக்கம் போன்ற உணர்வுகளைப் இயற்கையான பூர்த்தி செய்து கொள்ளவேண்டிய உணர்வுத் தூண்டல ல்ல, பசிக்கும் போது உண்ணவும், உறக்கம் வரும்போது உறங்கவுமான உணர்வுச் செயற்பாடுகளின் சட்டகத்து க்குள் வைத்து கருத்தரிக்கும் உணர்வு வரும் போது பெண்கள் கருத்தரிக் கிறார்கள் என்று பார்ப்பது அசட்டுத்தன மானது, ஆனால் சமுகமோ, தாயாகும் உணர்வுத்துண்டல் பெண்களுக்கு இயற் கையாகவே காணப்படுகிறது, பெண்க எால் கட்டுப்படுத்த முடியாத உணர்வுத் தூண்டலாக தாய்மை இருப்பதாலேயே பெண்கள் குழந்தை பெறவும் பராமரி க்கவும் செய்கின்றனர் எனக் கூறுகிறது. பெண்களின் குழந்தை பெறும் உடலியல் ஆற்றலை பெண்களின் இயற்கையான உணர்வுகளுடன் தொடர்புபடுத்தியதன் மூலம் கருத்தரிப்பை பெண் தன்மையின் தவிர்க்க முடியாத வெளிப்பாடாகக் காட்டுகிறது. இது பெண் என்றால் தாய் தாய்மையைத் தவிர்த்துப் பெண்களைப் பார்க்க முடியாது எனுமளவிற்கு சமுக த்தில் தாய்மை பற்றிய கருத்தை ஆழப்பு தித்துள்ளது. சமுகம் ஏன் பெண்களின் தாய்மைக்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டும்? சமூகம் என்பது ஆணாதிக்க சமுகமே, தாய்மைக் கருத்தாக்கத்தை ஆணாதி க்கச் சித்தாந்தத்தை பெண்ணின் மீது அழுத்திபெண்ணை தாயாக்குவதன்மூலம் ஆணாதிக்கம் பயனடைந்து வருகிறது. பலமடைந்து வருகிறது. தாய்மை என்பது எதிர்ப்பால் திருமணம், ஆணாதிக்கக் குடும்பம், பெண்ணின் பாலியல் விவகாரங் களை நசுக்குதல் ஆணின்வாரிசு உரிமை ஆகியவற்றோடு பெண்ணின் சமுக நடவடி க்கைகளை நசுக்கி குழந்தைப்பேறு எனும் எல்லைக்குள் பெண்களைக் கட்டிப்போடும் நடவடிக்கையாகும். பெண்ணடிமைத்த னத்தைத் தொடந்தும் நிலைநாட்ட ஆணாதிக்க சித்தாந்தத்தினால்மிக சாது ரியமாகவும் கேள்விக்கிடமற்ற வகையில் நம்பும் விதமாகவும் பெண்ணின் கருத்த ரிக்கும் செயற்பாட்டைச் சுற்றிப் பின்னப்ப ட்டதாய்தாய்மைச் சித்தாந்தமுள்ளது. வெறும் கற்பனை வடிவமாக இல்லாமல் வாழ்வியல் முறைகளை ஒழுங்கு செய்வதாயும் அவற்றை மீண்டும் மீண்டும் நெறிப்படுத்தி வருவதாயும் தாய்மைச் சித்தாந்தம் உள்ளது. தாய்மை பற்றிய சமூகச் சித்தாந்தத்தின் அழுத்தம் தாய்மையை சமூகத்தில் நிறுவனமயப்படு த்தியுள்ளதால் தாய்மையானது தனக் கான இயங்கு விதிகளுக்குள் பெண்க ளைக் கட்டிப் போட்டுள்ளது. பெண்கள் தொடர்ந்தும் தலைமுறை தலைமுறை
யாக தாயாவதற்கும் தாய்மைக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்குமான மறுஉற்பத்திச் சித்தாந்தமாக தாய்மைச் சித்தாந்தம்நிலவுகிறது.இந்தச் சித்தாந்த த்தின்பாத்திரம்பெண்கள் தம்மைத்தாமே தாயாக நிர்ப்பந்தித்துக் கொள்ளும் "சுய கட்டாயப்படுத்தல்" உணர்வைப் பெண்க ளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சுய கட்டா யப்படுத்தல் உணர்வையே தாயாவதற் கான தமது இயற்கையான கட்டுப்படுத்த முடியாத பெண்தன்மையின் இயல்பூக்க மாக பெண்கள் உணர்கின்றனர். தாய்மை பற்றிய சித்தாந்தம் ஒவ்வாரு பெண்ணி னதும் சிந்தனையை ஆக்கிரமித்துள்ளது. இந்தச் சிந்தனைகளால் பயிற்றுவிக்க ப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பெண்கள் தமது சிந்தனையை ஆக்கிரமித்திருக்கும் சமூகக் கட்டளைகளிலிருந்து எந்நிலை யிலும் வழுகிப் போகாமல் அவற்றை அப்படியே கடைபிடித்து நல்ல தாயாக நல்ல பெண்ணாக வாழ தம்மைத் தாமே சுய கண்காணிப்புக்குள்ளாக்கி வழிநடத் திக் கொள்கிறார்கள்
தாய்மையின் சமூகத் தன்மை
தாயாவது (குழந்தையொன்றைப்பிரசவிப் பது) பெண்ணின் உயிரியல் செயற்பா டாகும். தனது கருத்தரிக்கும் உயிரியல் ஆற்றல் மீது பெண் எவ்விதம் ஆளுமை
சான்றிதழ் வழங்கப்பு மாதவிடாய் வெளி பெண்களுக்கு ஒவ்ெ பின்னும் சூல் உன வெளியேறுவது ஆட்சேபனைக்குள்ள சமுகம் உயர்ந்த எதிர்பார்ப்பது மா மு ற | ற மு பயன்படுத்திக்கொள் முன்னர் மாதவிடாய் ஓரிரு மாதங்களி திருமணம் செய்து தாயாக்கப்பட்டனர். நிலைமை இல்லாவி வெளியேறும் ஒவ் குழந்தையைக் நம்பப்படுகிறது. இந்த விளைவு பெண்னை எதிர்ப்பால் திரு. வலியுறுத்துகிறது." தாய்மைக்கு பெண் கொண்டு செல்கிறது
செலுத்துகிறாள்? குழுந்தையொன்றைப் பெறுவது தொடர்பாக பெண்ணின் தெரிவு என்ன? தான் விரும்பிய போது கருத்தரிக் கவும்-இல்லாது விடவும், தனக்குக் குழந்தையே வேண்டாம் எனும் நிலைப் பாட்டை எடுக்கவுமான சுதந்திரமான தெரிவுகள் பெண்முன் உள்ளதா?எந்தவித மான வெளியார், சமூக, உளவியல்நிர்ப்பந் தமுமின்றி தான் தாயாவதை அல்லது
தாயாகாமலிருப்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெண் பெற்றிருக்கிறாளா? பெண்ணின் சுதந்திரமான தெரிவுகளுடன் கூடிய உயிரியல் செயற்பாடாக இல்லாமல் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவாக நடைபெறும் நடவடிக்கையாகவே தாய்மையுள்ளது. பெண்களின் தாயாகும் உயிரியல்
செயற்பாட்டின் மீது சமூகமே முற்றுமுழுதான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. கருத்தரிப்பு செயற்பாட்டில் பெண்ணின் தெரிவு சுயவிருப்பம் முற்றுமுழுதாக
மறுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அது பற்றிய கேள்விகளும் பெண்ணால் எழுப்பப்படக்கூடாது தான் பெண்ணாய்ப் பிறந்ததன் மூலம் சமுகத்திற்கு ஆற்றக்கூடிய உயர்ந்த பட்சக் கடமை குழந்தைகளைப் பிரசவிப்பதும் வளர்ப்பதுமே, இதைத் தவறாது நிறைவேற்றும் அதில் எதுவிதமுரண்பாடும் காட்டாத பெண்ணே சமூகத்தால் சிறப்புச்
குறிப்பிட்ட வய திருமணத்தில் ( பெண்ணை அவதூறுபடுத்தும், தன்மை"யைக் ே அதில் குறைபாடி சாட்டும் கருவளம் உடல் சம்பந்தப்ப கருத்தரிப்பது சமுக அடையாளப்படுத் தாயாகாத பெண்க குறைபாடுடையவ முத்திரை குத்தில் இழிவான நிலைக் தள்ளிவிடுவதால் இ கருவளம்-கருத்த அச்சமுடையவர்கள் பின் கருத்தரிப் நிம்மதியற்றவர்களா பெண்பிள்ளைகள் சி த ய  ைம தயார்படுத்தப்படு தொடங்கும் போே GLIII (b60LD5 கொடுக்கப்படும். வ குழந்தைகளுடன் அதிகரிக்கும் வழிநடத்தப்படுகி குளிப்பாட்டி, உணவு தைத்து. இப் குழந்தையே பெ குழந்தையாக பார்
 

ஒக்.24 - நவ. 06, 1996,
13
டும் நல்ல பெண். யேற்றம் ஆரம்பித்த வாரு28நாட்களுக்குப் டந்து மாதவிடாய்
Ժր L- ೮(Updb ாகிறது. பெண்ணிடம் பட்ச கருவளத்தை த்திரமல்ல அதை ழு த க ப |ளவும் விரும்புகிறது. வெளியேற்றம் ஏற்பட்ட லேயே சிறுமிகள் கொடுக்கப்பட்டு இன்று அத்தகைய னும் மாதவிடாயாக வொரு சூலும் ஒரு கொண்டிருப்பதாக முடநம்பிக்கையின் ன இளவயதிலேயே மணத்தில் ஈடுபட திர்ப்பால் திருமணம் ணை நிர்ப்பந்தமாக " (Paula Nicolson)
எதிர்ப்பால்
தில்
பட்டு தாயாகாத
முகம் மிகவும் அவளது பெண் கள்விக்குள்ளாக்கி நப்பதாகக் குற்றம் என்பது பெண்ணின் ட்ட விடயமாயினும் நடவடிக்கையாகவே தப்பட்டிருப்பதால் ள் அனைவரையுமே களாக சமூகம் பிடுகிறது. இது மிக குப் பெண்களைத் ளம் பெண்கள் தமது 'ப்பு பற்றி ாகவும் திருமணத்தின் பை எதிர்பார்த்து கவும் இருக்கிறார்கள் றுவயதுமுதலிருந்தே
ó 5 T 5 の நின்றனர். தவழத் த அவர்கள் கையில் குழந்தையொன்று ார வளர பொம்மைக் அவர்களது ஆர்வம் வகையில் ாள் பொம்மையைக் ட்டி, அதற்குச் சட்டை படியாக வளரும் ண் தன்மையுடைய ாட்டைப் பெறுகிறது.
தம்பிதங்கைகளை பராமரிக்கும் பணியும் சிறுமிகளைச் சார்கிறது. இதன் மூலம் சிறுவயதிலேயே தாய்மைக் க ட  ைம க ரூ க கு ப பரிச்சயப்படுத்தப்படுகின்றனர். தாய்மை பெ ண  ைமத து வ த  ைத ப பூரணப்படுத்துகிறது எனும் நம்பிக்கை ஊட்டப்பட்டிருப்பதால் குழந்தைகள் பால் ஆர்வம் கொள்ள இளம் பெண்கள் தூண்டப்படுகின்றனர். குழந்தைகள் மீது ஆர்வமற்ற, சகோதரர்களின், உறவினர்களின், நண்பர்களின் பிள்ளைகளை ஆர்வமுடன் அணுகாத இளம் பெண்கள், தமது கல்வி, தொழில், பொழுதுபோக்கு விளையாட்டு போன்றவ ற்றில் சிந்தனையைக் குவித்திருக்கும் இளம் பெண்கள் என்போர் பெண் தன்மை யுடையவர்களாய் ஏற்றுகொள்ளப்படு வதில்லை. இவர்கள் ஆண் சுபாவமுடைய அடங்காப்பிடாரிகளாக ஏளனமாய்ப் பார்க்கப்படுகின்றனர். பெண்பிள்ளைகளிடம் தாய்மை உணர்வை வளர்த்து அவர்களை எதிர்காலத்தில் நல்ல தாய்மாராக்குவது தாய்மாரின் கடமை, இளம் பெண்ணொருத்தி தாய்மை யில் ஆர்வமற்று இருப்பாளானால் அது அவளது தாயை கலக்கத்துக்குள்ளா க்கும். இது தாயின் குழந்தை வளர்ப்பை பெண் பிள்ளைகளை வளர்த்திருக்கும் விதத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. அத்தாயின் தாய்மைத்துவம் சந்திக்குக் கொண்டுவரப்படுகிறது. குழந்தை பெறுவ து வளர்ப்பது மாத்திரமல்ல பெண் குழந்தைகளை தாய்மைக்காகத் தாயார்ப் படுத்துவதும் நல்ல தாய்மைத்துவத்தின் பண்பாயிருப்பதால் தாய்மார் தமது பெண் பிள்ளைகளின் தாய்மை உணர்வில்-பெண் தன்மையில் கூடிய அக்கறை செலுத்துகி ன்றனர். தாய்மையானது தன்னைச் சுற்றிப் பிணை ந்துள்ள சமுக மரபுகள், ஐதீகங்கள் பண்பாடு போன்றவற்றினால் செழுமைப்பு டுத்தப்பட்டு பெண்மைக் கலாசாரமாக உருப்பெற்றுள்ளது. கலாசாரத்தையும் சித்தாந்தத்தையும் கடந்து தாய்மையின் பாத்திரம் இயற்கையானதாயில்லை என்கிறார் போலா நிக்கல்சன் (Paula Nicolson) ஒவ்வொரு பிற்போக்கு சமூகமும் தனது கலாசாரப் பெருமைகளைப் பற்றி முழங்கும்போது தமது சமூகத்தில் நிலவும் தாய்மையின் ஆழத்தையும் பெண்களின் கற்பொழுக்கத்தையும் பறைசாற்றத்தவறு வதில்லை. சமய இலக்கியங்கள், வரலா ற்றுக் காவியங்கள், சமூக இலக்கியங்கள் தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளன. "தந்தை வளர்க்கும் குழந்தைக்கும் தாய் வளர்க்கும் குழந்தைக்கும் வித்தியாச முண்டு" என்பது நமது சமுக ஐதீகம். தாயாலேயே பண்பாடும் நற்குணமுமுள்ள பிள்ளைகளை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கையின் விளைவே இது ஆண், குழந்தைப் பராமரிப்பில் ஈடுபடும் போது தன்னால் முடியாத தனக்கு சம்பந்தமி ல்லாத காரியத்தில் ஈடுபட்டிருப்பவனாக அவன் அனுதாபத்துடன் பார்க்கப்படு கிறான். மனைவி இறந்ததும் கணவன் மறுமணம் செய்ய வேண்டப்படுவது அவனையும் அவனது குழந்தைகளையும் பராமரிக்க ஆள் தேவை என்பதாலேயே தாய்மைப் பராமரிப்பை முன்னவளின் பிள்ளைகளுக்கு வழங்குவதால் மாற்றாந் தாயும் தாயாக ஏற்றுக்கொள்ளப்ப டுகிறாள். பெற்றபிள்ளைகளுக்கு மாத்திர மல்ல பொதுவில்பிள்ளைகளுக்கு அன்பை யும் பராமரிப்பையும் வழங்க வேண்டியது பெண்ணின் கடமை. அதற்கான உள்ளாற் றல் பெண்ணுக்கே உண்டு எனும் ஐதீகத்தின் விளைவு தனக்குச் சம்பந்த மில்லாதபிள்ளைகளுக்கு அன்பையும் பராமரிப்பையும் வழங்க மாற்றாந்தாய் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். "பராமரிப்பு", "தாயன்பு" என்பவை குழந்தைப்பருவத்தில் மாத்திரமல்ல வளர்ந்து பெரியவர்களாகும் வரையும் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டுமென தாய் எதிர்ப்பார்க்கப்படுகிறாள். மனிதர்க ளுக்குதாயின் அன்பு பராமரிப்புஎப்போதும் தேவைப்படுகிறது. பிள்ளைகளுக்குமாத்தி ரமல்ல வளர்ந்து பெரியவர்களுக்கும் தாயன்பிற்கான ஏக்கம் உள்ளதாகக்
கருதப்படுகிறது. பெற்ற தாயின் பாசம் கிடைக்காதவர்கள் யாரோ ஒரு பெண்ணி டம் அதை எதிர்பார்க்கவும்பூர்த்திசெய்து கொள்ளவும் விளைகின்றனர். தாய் ஒருத்தியாலேயே தன்னலமற்ற அன்பையும் பராமரிப்பையும் வழங்க முடியும், அதனால் பெற்றதாய் இல்லாவிடில் மற்றத் தாயிடம் அல்லது யாரும் ஒரு பெண்ணிடம் தாய்மை எதிர்பார்க்கப்படுகிறது. பராமரிப்பு அன்பு உளவியல்ரீதியான புகலிடமும் பாதுகாப்பு ணர்வும் மனிதர்களுக்குத் தேவையானதே அதைத் தாய் தான் வழங்க முடியும், பெண்ணால் மாத்திரமே இந்த உணர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதே சமூகத்தின் ஐதீகம், சேவைகளை, பராமரிப்பை குடும்பத்துக்கு பிரதிபலனற்று வழங்க வேண்டிய பெண்மீ தான கட்டாயத்தின் உச்சம் தாயன்பின் வெளிப்பாடாக உருவகிக்கப்படுகிறது. சிறுமிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பிள்ளைகளால் கைவிடப்பட்டு அன்பும் பரா மரிப்பும் கிடைக்காத நிலையில் அனாதர வாயிருக்கும் முதியவருக்குதம்மை அன்பு செய்யும் பராமரிப்பு உதவிகளை வழங்கும் பேத்தி தாயாகத் தோன்றுகிறாள். இப்படியாக வயது வேறுபாடுகளைக் கடந்து தாய்மையுணர்வு பெண்களிடம் பொதிந்துள்ளதாக நம்பப்படுகிறது.
தாய்மைக் கடமைகள் தாய்மை பெண்ணுக்கு இயற்கையானது, தாய்மைக் கடமைகள் யாவையும் நிறைவேற்றும் ஆற்றல் அறிவு பெண்ணிடம் இயற்கையாகவே பொதிந்துள்ளதுஎன்பது சமுக ஐதீகம். எனினும் தாயாகும் ஒவ்வொரு முறையும் பெண்கள் புதுவித அதிர்ச்சியை அனுபவிக்கின்றனர். ஒவ் வொரு பிரசவத்தின் போதும், குழந்தை பராமரிப்பின் போதும் புதிது புதிதான அனுபவங்களைத் தெரிந்து கொள்கின் றனர். தமது குழந்தையை பராமரிக்கத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் தமது பராமரிப்பு சரியானதா, இதைவிட அதிக பராமரிப்பு குழந்தைகளுக்குத் தேவைப்ப டுகிறதா எனும் சந்தேகமும் குறைபாட்டு ணர்வும் பெண்களுக்குக் கூடவே ஏற்படுகி றது. தம்மிலும் கூடிய அனுபவமுடைய பெண்களதும் வைத்தியர்களதும் அறிவு ரையை நாடுகின்றனர். தாய்மை பெண்க ளுக்கு இயற்கையானதாயின் கருத்தரிக் கும் காலத்திலும் பிரசவத்தின் போதும் குழந்தைப்பராமரிப்பின்போதும் பெண்கள் பிறரின் அறிவுரையை நாடுவது ஏன்? ஆணுக்குக் குழந்தைகளைப் பெறுவதும் வளர்ப்பதும் பால் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமாகும். தாயாவதும் குழந்தை பராமரிப்பதும் பெண்ணுக்கு இயற்கை யானது எனும் ஐதீகத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஆணுக்கான வாரிசு உற்பத்திக்கு சித்தாந்தபலம் கொடுத்ததோடு ஆணை குழந்தை பராமரிப்பு கடமையிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. பெண்கள்தான் தாய்மைக் கடமைகளை செய்ய வேண்டும் எனும் இந்த ஐதீகமானது ஆண், தாய்மைக் கடமைகளில் ஈடுபடக் கூடாது எனும் எதிர்நிலையில் ஆணைவைக்கிறது. பெண்களுக்கு தாய்மையை வலியுறுத்தும் அதே நேரம் ஆண்களின் குழந்தைகள் பாலான ஆர்வம், குழந்தை பராமரிப்பு யாவும் திட்டமிட்ட முறையில் எதிர்வி னையில் கொடுக்கப்பட்டு நல்ல ஆண் உருவாக்கப்படுகிறான். தமிழ் இலக்கியங்களில் தாய்மைக்கு ஆழமான உணர்வுகளுடன் கூடிய அழுத் தம் கொடுக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் படங்களில் வரும் தாய் மிக இரக்கதிற்குரி யவளாகவும், தியாகத்தின் வடிவமாகவும், தாய்மைக்கு இலக்கணமாகக் காட்டப்ப டுவாள். கடவுளை வணங்காத கதாநாய கன் தாயையே வணங்குவார். தெய்வங்க ளைக் கூட அம்மா என்று அழைப்பதன் மூலம், தாய்மைக்குரிய குணங்களுடன் தெய்வம் தமக்கு இரங்குமென மனிதர்கள் நம்புகின்றனர். திருஞானசம்பந்தக் குழந் தைபசித்து அழுத போது தெய்வத்தாயே நேரில் வந்து பாலூட்டினாள் என்கிறது சைவ இலக்கியம். இது தாயிடம் இருக்க வேண்டிய இரக்க மனப்பான்மை, குழந்தைகளுக்குத் தேவைப்படும் நேரத் தில் அதற்கான பராமரிப்பைதாயன்பை வழங்குதல் போன்றவற்றை பெண்களுக் குக் கற்பிக்கிறது. ഉ@
ܘ ܘ ܘ 107

Page 14
MSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSSMSSSMSSSMSSSLSLS
FT - பாலபகன் 15 வயதேயான
இளம்பெண்-இல்லை வயதுவந்தசிறுமி வெகுளித்தனமும் சூதுவதும் அறியாத அவளதுமுகத்தைக்காணும்மனிதஇதயம் கொண்டளவரும் 'இவளா?இவளுக்கா இந்தக் கொடூரமான நிலையை ஏற்பட வேண்டும்' என்றே எண்ணுவர் ஆம். இன்றைய உலகின் போக்கைப் புரிந்து கொள்ளவும் திறனற்ற அந்தப் பேதைப் பெண்தான் மரணதண்டனை வழங்கப்பட்டு துப்பாக்கிப் படையின் எதிரே நிறுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டாள் காரணம் தெற்கு GleSlUCouckTéla) plot GITLS)6387 L (BGOTTGVIII தீவில் பிறந்த அவள் ஒருசின்ன ஆசைப் பட்டாள் பட்டினியிலும் வறுமையிலும் வாடியதன்குடும்பத்தை அவற்றிலிருந்து மீட்க ஆசைப்பட்டாள். அதற்காகத் திருடவோ, விபச்சாரம் செய்யவோ போதைப்பொருள் கடத்தவோவிற்கவோ முனையவில்லை. சொற்ப அளவே எழுதவும் படிக்கவும் தெரிந்த அவள் உழைத்து வாழ விரும்பினாள் அதற்கு தாய் நாட்டில் வழியில்லை. குடும்பத்தினர் தடுத்தும் கேளாமல் 4000மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைவனநகரான அபுதாபிக்குப்போய் வீட்டு வேலைக்காரியாகச்சேர்ந்தாள் அங்குதான்இந்தக் கொடுரம் அவளுக்கு நேர்ந்தது. அவளது சின்னச் சின்னச் ஆசைகள் நொறுங்கிச் சிதைந்தன. ஒவ்வொரு நாளும் பயங்கர சோதனை களாகவே வடிந்தன. 17 மாதகாலநரக வாழ்க்கைக்கு முடிவு கட்டத் துணிந்த அந்தப் பேதைப் பெண் தனது எஜமா னனை பாலியல் வல்லுறவு செய்த கொடுரத்துக்குப் பழிதீர்க்க அவனைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டாள் அந்தக் குற்றத்திற்காகத்தான்' அவ ளுக்கு இஸ்லாமிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பேராசையினால் அல்ல வறுமையில் இருந்து மீளும் கனவுகளோடு அபுதா பிக்கு வந்து இறங்கியவள் சாரா அங்கிருந்து தொலைதூரத்திலுள்ள பாலைவனச்சோலை நகராகிய அல் - அயினுக்குத் தரகர்களால் அனுப்பப் படடாள். அந்நகர ஷேக் ஜாயித்தின் அரண்மனைக் காவல் அதிகாரியாக இருந்த முகமது பலெளசி என்பவனது வீட்டு வேலையாளாகச்சேர்ந்தாள் அந்தக் கிழவனது பாலியல் சீண்டல்களைச் சமாளிப்பதே அவளது அன்றாடப் போராட்டமானது அவளது கன்னித்தன்மைக்கு ஒரு தங்க நகை விலைபேசினான்பலெளசி இஸ்லாமிய மதநம்பிக்கையுடைய அதுபோதிக்கும் நல்லொழுக்கமும் பேணும் அவள் அவனது கொடுமைகளைத்தாளாமல்ஒரு நாள்தப்பியோடினாள் வேலைவாங்கித் தந்த ஏஜென்டிடமே ஓடித் தஞ்சம் கோரினாள் ஒரு ஆட்டுக்கொட்டிலில் அடைத்துவைத்திருந்த அவன் மீண்டும் அதே கொடுர பலெளசியிடம் சாராவை ஒப்படைத்தான் மீண்டும் அவளது நகரவாழ்வு துவங்கியது. 1994 மே 22ம்நாள்படுக்கை அறைக்குள்சாராவைத் தள்ளியபலெளசி, அவளது கழுத்திலே கத்தி வைத்து மிரட்டிக் கொண்டே பாலியல்வல்லுறவு புரிந்தான். அவனிட மிருந்த மீண்ட சாரா தரையில் கிடந்த அதே கத்தியை எடுத்து 33முறை மாறி மாறி ஆத்திரம் பொங்கக் குத்திக் கொன்றாள். கொடூரமான ஒரு குற்றவாளிக்குத்தகுந்த தண்டனைதான் கொடுத்தாள் என்றே மனிதநாகரிகமுள்ள எவரும்கருதவேண் டும். ஆனால் அடிமைக்காலச்சட்டமல் லவாஅங்கேகோலோச்சுகிறது.அராபிய பதூயின்இனக்குழுவின்'இஸ்லாமியந்தி மன்றம்" மனிதவதை புரிந்து விட்டாள் என்று கூறி அதற்காக ஏழுமாதசிறையும், அழித்தொழிக்கப்பட்டவன் குடும்பத் துக்கு ஐம்பதாயிரம் டாலர் இரத்தப்பண மும் தரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. அதேசமயம் பாலியல் வல்லுறவுக்காக அவள்குடும்பத்திற்காக33ஆயிரம்பாலர் ஈடுதரவேண்டும் என்றது. தாய்நாட்டுச் சிறுமிகளையே வைத்து பாலியல்விடுதிகள்நடத்திமேலைநாட்டு
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வெட்கங்கெட்டஅரசு தானே பிலிப் பைன்சில்இருக்கிறது.அதுவே'சாராவை விடுதலை செய்' என்று வீதிக்கு வந்து
முழக்கமிடும்இஸ்லாமியப்பெண்களது
ஆத்திரத்தைக் கண்ட பின் அசைந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்குள் ளாக்கப்பட்டாள் என்று ஏற்கும்போதே தற்பாதுகாப்புக்காக செய்தது எப்படிக் கொலையாகும் என்று அபுதாபிஅரசுக்கு முறையீடு செய்தது. அல்-அயின் நகர ஷேக் மறுவிசாரணைக்கு உத்திரவிட் டான்.முடிவோகாட்டுமிராண்டித்தனமா னதாகவும் அதிர்ச்சியூட்டக்கூடியதாக வுமே அமைந்தது.'சாராபாலியல்வல்லு றவுட்பட்டதற்கு ஆதாரம் இல்லை. அவள் வேண்டுமென்றே திட்டமிட்டுக்கொலை செய்தாள். ஆகவே மரண தணடனை தான்' என்றனர் இஸ்லாமிய மன்றத்தார். இந்த அநீதிக்கு எதிராக உலகம்முழுவதும் கண்டன அலைகள் எழுந்தன. உலகின் பல நாடுகளிலும் மனித உரிமைகள் மற்றும் மகளிர்அமைப்புக்கள்ஆர்ப்பாட் டங்கள் நடத்தின. பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவில் உள்ள அரபு நாட்டு தூதரகத்தின் முன்பு சாராவை விடுதலை செய்யக்கோரிநாள்தோறும் பேரணிகள் நடந்தன. ஏற்கெனவே இந்தமாதிரியானதொரு வழக்கில் பிலிப்பைன்ஸ் வேலைக்காரப் பெண் ஃப்ளோர்கண்டம் பிளாசின் இரட்டைக் கொலைசெய்தாள்என்பதற்கேசிங்கப்பூர் அரசின் மரண தண்டனைக்குப் பலியா னாள் அவளைக் காப்பாற்றமுயலாமல் அசிரத்தையாக நடந்துகொண்டதற்காக கடும் கண்டனத்திற்குள்ளாகி இருந்தது பிலிப்பைன்ஸ் இப்போதும் அப்படி நடக்க முடியாது என்பதால் சாரா வழக் கில் அக்கறைகாட்டத் தலைப்பட்டது. சாராவை மன்னிக்கும்படி அபுதாபி ஷேக்கிடம்மன்றாடியது.
இப்படிப் பலவாறான எதிர்ப்புகளின் காரணமாக அந்த அரபுநாட்டு அதிபர் சாரா வழக்கில் தலையிட்டு இன்னமும்
வெட்கக்கேடான ஒரு 'சமரசம்' செய் தார் சாராவின் மரணதண்டனை ரத்து செய்யப்படும் ஆனால் அவளால் கொல் லப்பட்டஅந்தகாமுகன்ஃபிலௌசியின் குடும்பத்துக்கு பழங்கால பதுயின் இனக்குழு மரபுப்படி சாரா "இரத்தப் பணம் நட்டஈடாக செலுத்தவேண்டும் அது எவ்வளவு என்று பகிரங்கமாக அறிவிக்கமாட்டார்கள் "இரத்தப்பணம்"அது எவ்வளவுதொகை யாக வேண்டுமானால் இருக்கட்டுமே தன்னைப் பாலியல் வல்லுறவுக் குட்படுத்தியகாமுகனை அழித்தொழிப்ப தும் குற்றம் என்று முத்திரை குத்துவது தானேசாராவுக்கு அல்ல, இது மனிதநாக ரிகத்துக்கே ஒரு களங்கம்தானே சாரா சாவின் பிடியிலிருந்து உயிர் தப்பிவிட்டாள்.ஆனால் இந்தச்சம்பவம் அரேபியத் தீபகற்பத்தில் நிலவும் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.முகமதுநபிதோன்றிய அதேகாலத்துஅடிமைமுறைதான்இன்ன மும் அங்குநிலவுகிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள்பின் தங்கிய ஆசியநாடுகளில் இருந்துசெல் வந்த அரேபியக்குடும்பங்களில் அடிமைக ளாக கடத்தப்படுகிறார்கள். ஐதராபாத்தில் உள்ள 'ரிக்ஷா"தொழிலாளியின்மகள் 14 வயது அமீனாவை 80 வயது ஷேக் மணந்து கொண்டு கடத்திப்போக முயன்றானேஅது ஒருவகைகைநிறைய சம்பளம் கவர்ச்சியான வேலை என்று கூறிசந்தேகத்துக்குரியவேலைவாய்ப்புத் தரகன்கள் ஆசை காட்டி 'அனுப்பி' வைப்பது இன்னொருவகை
அங்கே போனதும் பு போனவரானாலும்,
போனவரானாலும் அ களது ஊதியத்தில்பெரு பயணக்கட்டணத்துக் வாங்கிக்கொடுத்த த காகவும் பறித்துக் கெ வேலைக்கான ஒப்பந் பிறகும் விடுதலை ெ சொந்தநாட்டுக்குத்திரு அவர்களுடைய கடல் கைப்பற்றிவைத்துக்ெ வாரத்தில் ஏழு நாட்க முதல் நள்ளிரவு வரை நிர்ப்பந்திக்கப்படுகிற னதையும் எச்சில் உண உயிர் பிழைத்திருக்க உதை ஏச்சுப் பேச்சு வதை-பாலியல் வல்லு கள் ஆகியவை அவ
ஈவிரக்கமற்ற கொடு 9 (JLJ LLDITGOT, LDG) விவகாரங்களிலேயே கள்வெளிக்குவருகி இந்த அக்கிரமங்களு யும் அளித்துள்ளது தமே ஆண்களின் ெ பணிப்பெண்கள்தப் நாடுகளின் குடிே மீறுவதாகக் கருதப் பிலிப்பைன்ஸ் இல பாகிஸ்தான்மற்றும் ளில் ஒவ்வொரு நா கானோர் தஞ்சமன ஷேக்குகள் சுல்த விருந்துகளில் குடித் இந்நாடுகளின் தூத இப்பிரச்சினையை அணுகுகின்றனர். உலகின்பலநாடுக எதிராகப் போரி நாடுதான்மிகமோச நிறைந்ததாக உள்: தான் மிக அதிகமா தமது தாய்நாட்டுத் தேடிவருகின்றனர் களிலும் ஆசியப் முறைகேடாக நட உதைப்பதும் ப புரிவதும் உரிமைே யாகவும் நிகழ்வன ளின்போதுகண்ே மகளிர் மாநாட்டி மனித உரிமைகள் அறிக்கை குவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ே ஒக்24 நவ 06, 1996, 4.
DGOGOTGAGLIET B,ĊI இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த ஒழுக்கங்கெட்டவர்களாக எண்ணத் வலை தேடிப் பல பணிப்பெண்களின் கண்ணீர்க்கதை தோன்றுகிறது. செல்வந்தர்களான மதான்.அவர் தெளிவான சித்திரத்தை தரக்கூடியவை அரேபியர்கள் கல்விஅறிவில்லாததால் பகுதிவிமானப் ULIMTS, 2 GTGTGOT. பணிப்பெண்களை அடிமைகளாகவே கவும், வேலை ஃபாத்திமா 21 வயது இஸ்லாமியப் கருதுகின்றனர்' என்று குவைத்ஆட்சிக் குத் தொகைக் பெண் இலங்கையின் குருநாகலைச் குழுவின் மனிதஉரிமைக் கமிட்டிநியா iளப்படுகிறது. சேர்ந்தவர். பென்சில் தாள வைதது யம்கற்பிக்கிறது.'ஏதோசிலசம்பவங்கள் க்காலம் முடிந்த எழுதித்தான் மறவருடன தன என நடக்கின்றன, அவற்றைப் பிரசுரித்துப் ற்றுத் தப்பித்து னத்தைச்சொல்லமுடியும் ഖേഖt பெரிதுபடுத்தும் அளவுக்குஒன்றுமில்லை. |U (UPLqLLUM 956AJTUDI தரும தரகனால பாலியல் ഖ@g]]) இதைக் கூட சகித்துக்கொள்ள முடியா சீட்டுகளையும் உட்பட்டஅதிர்ச்சியினால் அவரது 6GL, LITä) » TÉIG, GİT (GYLLGOTS.GOOGTTGGAuGsGIUL |ள்கிறார்கள். நாககு அவளது மேலன்னத்தில் 2Lt. ஏன் அனுப்புகிறீர்கள் பூட்டிவைத்துக் நம் அதிகாலை கொண்டு பேசும் சக்தியை இழந்தாள் கொள்வதுதானே இதுவே தொல்லை உழைக்கும் படி 6T60াg]] ೨೮೫೩೩॥5॥ சொல்கிறார்கள் யாகப் போய்விட்டது என்று திமிரோடு களிமந்துபே ஆனால் அவள்இலங்கைத்தூதரகத்தில் கேட்கிறார்குவைத் அதிகாரி வயுமே உண்டு தஞசம புகுநததும் வரவழைககபட இந்த நிலையில் சாராவை மீட்பதற்கு ா பொலிஸ்மருத்துவர் அவள் கன்னிகழி உலகின் பல்வேறு இயக்கங்களும் Ircól Luci) élőály யாதவள் ஆகவே பாலியல் Burgogne மேற்கொண்ட முயற்சியை கசப்போடு றவுபடுகொலை உடபடாள எனபதை ஏறகமுடியாது வெறுப்போடு பார்க்கிறார்கள் அரேபி என்று பொய்யான சான்றிதழ் அளித்தார். யர்கள். 'ஒரு மனிதனைக் கொன்றவ
கள் சந்திக்கும்
s الاقتراك
மைகள் மிகமிக க்கவே முடியாத ாலியல்வன்முறை TADGOT.
குஅரசே அனுமதி ன்பதுதான் விபரீ டுமைதாங்காமல் ஓடுவதும், அரபு ற்றச் சட்டத்தை டும் இருப்பினும் கை வங்கதேசம் ந்தியத்தூதரகங்க நம் நூற்றுக்கணக் கின்றனர். அரபு ாகள் அளிக்கும் ம் கும்மாளமிடும் அதிகாரிகளோ லட்சியமாகவே
Dal, FUTőG55(5 மீட்ட குவைத் னஅட்டூழியங்கள் | குவைத் நகரில் LAML (LIGTgår ரகங்களில் தஞ்சம் இங்குள்ள பலவீடு of LJG LUGSTS, GO) GITT துவதும் அடித்து யல் வல்லுறவு டும் ஒரே வழமை Tங்களது ஆய்வுக 'என்றுபெய்ஜிங் பாது சமர்ப்பித்த காணிப்புக் குழு ற்றிக் கூறுகிறது.
குற்றவாளிதப்பியதோடு அந்தப்பெண் மீதே பொய்யான புகார் தந்ததாக பழிபோடப்பட்டது. மரியம்திருமணமான25 வயதுப்பெண். இலங்கையில் அவளது கணவனும் ஒரு குழந்தையும் உள்ளனர். இவளோ ஒரு வயதுக் குழந்தையுடன் இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தாள். அது அவளது ஆண்டையின் மகனால் பாலியல் வல்லுறவு உள்ளாக்கப்பட்டு பிறந்த குழந்தை அவனோ அடியோடு மறுக்கிறான்.விசாரணை என்கிறபெயரில் 8 மாதகாலம் மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டாள். பாலியல் வல்லுறவு உட்படுத்தியவன் சொன்னதையே குவைத் பொலிஸ் ஏற்றதால்தூதரகத்தின் ஒரு மூலையிலே வாழ்ந்து வருகிறாள். யாராவதுபோடும் 'பிச்சை'யே பிழைப் புக்குவழியாக உள்ளது. பாலியல்வல்லுற வுக்குட்பட்டதால் கணவனும் சமூகமும் அவளை ஏற்க மறுத்து அநாதையாக்கப் LILLITCII. துசாரி 26 வயது பெண் இலங்கை
அனுராதபுரத்தைச் சேர்ந்தவள். இவ
ளுக்கு பாலியல் சித்திரவதைகள் கிடை யாதுதான். ஆனால் வேலையில் அதி காலை முதல் நள்ளிரவு வரை கசக்கிப் பிழிகிறார்கள் வீட்டில் குழந்தைகளை பராமரிப்பது முதல் எல்லா வேலை களையும்செய்துகொண்டு ஆண்டையின் மனைவிநடத்தும் அழகுநிலையத்திலும் வேலை செய்ய வேண்டும். ஆனால் முறைப்படி ஊதியம் தருவதில்லை. சிறு தவறு செய்தால் கூட ஆண்டையின் மனைவி துசாரியின் வயிற்றில் ஓங்கிக் குத்துவாள். இந்தக் கொடுமைதாளாமல் தப்பிவந்து தஞ்சமடைந்த துசாரி கசப் போடு சொன்னாள்.'நான்இலங்கைக்கே திரும்பிப்போக விரும்புகிறேன். இங்கு இருப்பதே வெறுப்பாக உள்ளது. அவர்கள் பணக்காரர்கள், நாங்கள் பரம ஏழைகள் அதுதான் எங்களை பிராணிக ளைப்போலநடத்துகிறார்கள் குவைத்திலிருந்து இந்தக் கொடூரங்கள் வெளிவருகின்றன. இதே அளவு மோச மானநிலை சவூதி அரேபியாவில் இருந் தாலும் அந்த அரசு அவற்றை மூடி மறைத்துவிடுகிறது. அங்குள்ள43,000 Glaðlú3)L.6ör Gio LJøflü Gll Jørgesflóð ஆண்டுதோறும் 4000 பேர் தமது தாய் நாட்டுதூதரகத்தில் தஞ்சமடைகின்றனர். அவர்களில் 11 பேர்பாலியல்வல்லுறவு உள்ளாக்கப்பட்டவர்கள். இதற்கும் மேலாகபாலியல் வல்லுறவுசம்பவங்கள் இருக்கலாம் புகார்கொடுத்தால்தானே விசாரிக்கமுடியும் என்கிறது தூதரகம் 'இதெல்லாம்கலாசார வேறுபாடுகளால் ஏற்படுவன, பெண்கள் பர்தா அணியும் வழக்கமுள்ள நாடுகளில் அரைகுறை
உடையுடன் புழங்கும் பணிப்பெண்கள்
ଗuଇisଗt ヘcmー「一
ளுக்கு ரோஜப்பூவா தந்து பாராட்ட முடியும்.அரேபியர்களும் முஸ்லிம்களும் எப்போதும் சந்தேகத்துக்குரியவர்கள் என்று இழிவாகவே கருதப்படுகிறார்கள் எங்கள் நாட்டிலே எங்கள் சொந்தச் சட்டத்தை அமுலாக்கவும் கூடாதா?" என்று ஆணவத்தோடு எழுதுகிறது.'அல் சுருக்' என்ற துபாய் செய்தித்தாள்.
அவர்கள் சொந்தச் சட்டத்தின் யோக்கி யதை என்ன? ஆயிரக்கணக்ான பணிப் பெண்கள் அங்கே உழைத்தாலும் அவர் கள் சட்டப்படி அங்கே இருப்பவர்கள் அல்ல. அவர்களை அச்சட்டம் மனிதர் களாகவே கருதி அங்கீகரிப்பதில்லை. ஒரு அரபுப் பெண்ணுக்கு மானபங்கம் ஏற்பட்டாலோ, ஒரு அரேபியனின் உயி ருக்கு ஆபத்து என்றாலோ மரணதண் டனைதரப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு பணிப்பெண் தனது எஜமா னியைதிருப்பி அடித்தாள் என்பதற்காக வழங்கப்பட்டதண்டனையோஐந்தாண்டு சிறைவாசம்.ஆனால் உழைக்கவந்தவள் பாலியல்வல்லுறவு உட்பட்டாலோஆண் Qgraa)QgüuLuLLmGam,güGö
சட்டப்படி குற்றவாளிகள் தப்பித்துக்
ClarateToplգամ),
ஜனநாயகப் பண்பும் மனித நேயமும் போற்றும் இஸ்லாமியர்களிடமும் எம்மதமும் சம்மதம் எனக்கூறும் நெறியாளர்களிடமும் கேட்கிறோம். இதுதான் இஸ்லாமிய தர்மமா? அடிமைத்தனமும் அராஜக வாழ்வும் அன்றைய அரேபிய பாலைவன நாடோடிகளானபதுயின்இனக்குடிகளை
நாகரிகவாழ்வுக்குத்திருப்பிய முகம்மது
நபிபோதித்த தர்மம்இத்தகையதுதானா? இதற்காகத்தான் நபி பெருமானாரின் வாரிசுகள்அரேபியசுடுமணலில்இரத்தம் சிந்தினரா?அந்தத்தியாகத்தை நினைவு கூற மொகரம் என்ற தியாக நாளில் ஆண்டுதோறும் இரத்தச் சன்னங்களை இஸ்லாமியர் வரைந்து கொள்வது இத்தகைய தர்மநெறியைக் காப்பதற்குத்
5 TGOTIT? "எங்கே இல்லை இப்படிப்பட்ட கொடுமைகள் இந்த நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது' என்று இஸ்லாமிய மதவாதிகள் கேட்பது புரிகிறது. ஆம் இங்கேயும் இதேநிலைதான் இராஜஸ்தா னில்பண்வாரிதேவிஎன்றதாழ்த்தப்பட்ட பெண்ணைபாலியல்வல்லுறவு உட்படுத் திய குற்றவாளிக்கு எதிரான வழக்கில் மேல்சாதிக்காரர்கள் ஒரு கீழ்சாதிப் பெண்ணை தொட்டு அப்படிநடந்திருக்க மாட்டார்கள் என்று விடுதலை செய்தது உயர்நீதிமன்றம் பார்ப்பணிய சனாதன இந்து தர்மத்துக்கு எதிராக எவ்வித சமரசமும் இல்லாமல் போராடிவருபவர் கள் என்ற உரிமையில் தான் இதைக் கேட்கிறோம். ஷாரியத்"தானாலும் 'மனுதர்ம"மானாலும் ஒன்று மோசமா னது என்பதால் இன்னொன்று நல்லது என்றாகாது. ஏதோ ஒரு பன்வாரிதேவி, ஏதோ ஒரு சாரா விவகாரத்தில் மட்டு மல்ல கோடிக்கணக்கான சாராக்களும் பன்வாரிதேவிகளும்'ஷாரியத்தாலும் மனுதர்மத்தாலும் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள்
நன்றி புரிய கலாசாரம்
كم

Page 15
റ്
の7??う
'');');
E DÚLJUJE
தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையின் அடிநாதமாயத் திகழ்வது கிழக்கு மாகா ணம்தான் அவற்றிலும் குறிப்பாக அம் பாறைமாவட்டத்தில்தான் இவ்விருஇன ங்களின் சமூககன்சார விழுமியங்களின் வெளிப்பாட்டின் சாதகத்தன்மைகள் நன்குபுலப்படும்.மாறாக இனவன்முறை கள் வெடிப்பதும் இனப்பூசல்கள் உதிர்ப் பதும்இம்மாவட்டத்திலிருந்துதான். இதற்கு புவியியல்ரீதியான இடஅமைவு கள் முக்கிய காரணிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. அக்கரைப்பற்று ஆலை யடிவேம்பு சம்மாந்துறை காரைதீவு மருதமுனை பாண்டிருப்பு நிந்தவூர் திராய்கேணி, மாளிக்கைகாடு இப்படி முஸ்லிம்தமிழ்க்கிராமங்கள்அடுத்தடுத்து வீதிகளின்மருங்கே காணப்படுகிறது. கடந்த காலத்து இனவன்முறைகளை கவனத்திற்கெடுக்கும்போது அம்பாறை மாவட்டம்தான் கூடியளவு அனர்த்தங் களையும், அகோரத்தையும்கண்டுள்ளது. இனத்துவேசத்தின் அத்துமீறிய செயற் பாடுகள் ஆத்திரமூட்டும் பழிவாங்கல் கள் ஏற்படுத்திய விளைவு வரலாற்றின் பதிவுகளிலிருந்து அழித்திட முடியா தவை. ஆனால் இவையெல்லாம் மறந்து தூரநோக்கோடு சிந்தித்து சமாதானமே வேண்டும் சாந்தியே பெரிது என்ற சுபாவத்தோடு வாழ்ந்து வந்த மக்களுக்கு அண்மையில் நடந்த 'மருதமுனைசம்ப வம் தலையில்இடியைதுக்கிப்போட்டு ள்ளது. மருதமுனையில் இருந்து பாண்டிருப்புக் குச் சென்ற 5 முஸ்லிம் ஊர்காவற் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை செய்தது யார்? இதற்கான பின்னணி என்ன? இதன்மூலம் ஏற்படும் விளைவுகள்? இதற்கான விடைகளைக் காணவேண்டும் விடுதலைப் புலிகள் தமக்கெதிரானவர்களையும் தம்விரோதி களையும் அழித்துவரும் இக்காலத்தில்
I : III|| ||
W.
அவதானமாக நடக்கவேண்டியது ஒவ் வொருவருடைய கடமையாகும். இப்படு கொலைகளைச் செய்தது புலிகளா? அல்லது தனிப்பட்ட கோபதாபங்களா என்பதையெல்லாம் கொஞ்சமேனும் சிந்திக்கவேண்டும். வேண்டுமென்றே இனவிரிசலை ஏற்ப டுத்தி அதன் மூலம் சுயலாபங்களை ஏற்படுத்தநினைக்கும் சண்டாளர்களுக்கு இது தக்கதருணமாக அமைந்து விடும். இனமோதலில் கிடைக்கின்ற சாதகத்தன் மையால் தமது குறிக்கோள்களை அடை யக்காத்திருக்கும் 'கும்பல்கள் ஏராளம் இருக்கின்றது. மருதமுனைச்சம்பவத்தை ஒருபொருட் டாக வைத்துக்கொண்டு கிழக்கின் ஏனைய பிரதேசங்களிலும்இனவன்முறை களை ஏற்படுத்தி வக்கிரத்தை உண்டு பண்ணி மீண்டும் ஒரு கறுப்பு யுகத்தை ஏற்படுத்த எந்தவொரு சமூகமும் இடங் கொடுத்துவிடக்கூடாது. இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத் தினை முன்வைத்து அதற்குசிறுபான்மை சமூகத்தின்ஆதரவினை திரட்டமுயற்சிக் கும்தருணத்தில் தமிழ் முஸ்லிம்மோதல் கள் பேரினவாதத்திற்கு சாதகமாய் அமைந்துவிடும் வடகிழக்கிலே யாருடைய அபிப்பிரா யத்தையும் பொருட்படுத்தாது ஏற்பட்டி ருக்கும்நிருவாகசபையும்தமிழ் முஸ்லிம் உறவில் சிக்கல் உண்டுபண்ணக்கூடிய தொன்றாகவே எண்ணத்தோன்றுகின்றது. நிதானமற்று தீர்க்க தரிசனமில்லாமல் சிந்திக்கின்ற அரசின் நடுவே வடகிழக்கு தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையோடும் விழிப்புணர்ச்சியோடும் செயற்பட வேண்டும்
ஷெபானா பெனாசீர்
அக்கரைப்பற்று
அம்பனைச் சந்திக்கும் தெல்லிப்ப ளைச் சந்திக்கும் இடையிலுள்ள தமிழ் மரங்களைக் கொண்ட வழியிலுள்ள மகாஜனாக்கல்லூரி,அபிமானத்திலிருந்து இன்னும் விடுபடவியலாத விஜயேந்தி ரன் தமிழ் அபிமானத்திலிருந்து விடுபட முடியும் என்று இங்கு யாரும் எதிர்பார்க்க 6láKOa). அதிகாரவர்க்கங்களுக்கிடையில் நிகழும் இந்த யுத்தத்தில் பங்கு கொள்ளாத அதனால் பாதிப்படைந்த மக்கள் கொடுங்கோலர்களது புனிதமாக்கப்பட்ட கருத்தியல்கள் நடவடிக்கைகள் இவற் றைக் கேள்விக்குள்ளாக்குவதும் கேலி செய்வதும்நிராகரிப்பதும் இயல்பு 'மற்ற வகுப்பாருடைய அரசியல் கிளர்ச்சிகளில் நீங்கள் பட்டுக்கொள்ளா தீர்கள். அதெல்லாம் பணக்காரனும் மேல்சாதிக்காரனும் படித்த கூட்டமும் இன்னமும் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தவே பாடுபடும் கிளர்ச்சியா கும்.' என்று ராமசாமியார்சொன்னார். தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும் வளரும் முப்பத்தைந்து லட்சம் மக்கள் கொண்ட பகுதியினளாகிய தமிழ்ப் பிச்சைக்கா ரிக்கும் தமிழ்த்தங்கச்சிக்கும் தமிழ் அக்காவுக்கும் தமிழ் மச்சாளுக்கும்
உரத்துக் 6515b 555
சரிநிகரைவிட்டால்வேறவேலையில்லை என்று இளவாலை சொல்வது கொஞ்சங் கூடநல்லாயில்லை. அரிகண்டப்படுத்தி ஆக்கிணைப்படுத்தி வில்லங்கப்படுத்தி வெருட்டி சொல்லிக் கேட்ட சுயநிர்ணய உரிமை தேசிய விடுதலைப்போராட்டம் தமிழீழம் ஈழம் விடுதலை இன்னோரன்ன கலைச் சொற்களைக்கேட்டு இன்று பயப்படா தவர் யாருளர்? அச்சம் மடத்தனம் பலவீனம், ஒடுக்கு முறை பொய், கபடம் வன்முறை எச்ச ரிக்கை தணிக்கை தடை அச்சுறுத்தல், பித்தலாட்டம் அனைத்துமானவைதானே மேற்போந்த சொல்வழக்குகள் யாவும் விஜயேந்திரன் கடிதத்தின் மூன்றாம் பந்தியிற்கூட இந்தப் பயமுறுத்தல் மிரட்டல் தெரிகிறது. தமிழனாய் இரு என்று துவக்குடன் சொல்கிறார்கள் விஜயேந்திரன் துவக்கில் லாமல் அல்லது மறைத்துக்கொண்டு சொல்கிறார் - பாவம் விஜயேந்திரன் நாம் தமிழர் அல்ல என்று கூறுவது எதிர்வினையற்றுப்போகுமாயின் யாரடா தமிழன் என்று இன்னும் உரத்துக்கேட்பது நமக்குமுக்கியமானது.
அதன் பிரான்ஸ்
1996.
ஆசிரியநியமனத்தில் முஸ்லிம்களுக்குதிட்ட இழைக்கப்பட்டுள்ளது டத்தைப் பொறுத்தவ மாணவர் தொகைே 35048. (தமிழ் மா ஆசிரியரைப் பொறுத் ஆசிரியர் தொகையே -álfluff - 1256, (pe 1051) இந்நிலையில்மு ஆசிரிய வெற்றிடம் பு ஆனால் வழங்கப்ப அநீதியாகவே வழங் இவ்வந்தி தொடர்பாக சேவைகள் அமைப்புெ கல்வியமைச்சர் துை துறை அமைச்சர் உட் ஆளுங்கட்சி எதிர்க்கட் சுட்டிக்காட்டிய பே வழங்கப்படாததுட பதிலும் அளிக்கப்பட ளின் பிரதித்தலைவர்க பாராளுமன்றத்தில் ( எதுவிதமான நடவடி படவில்லை.இவ்வாறு னம் வழங்கப்படக்கார 1994812ம் இலக்கவர் தலுக்குமுரணாகவே நீ பட்டுள்ளது. கல்விச் குழுவின் கசேஆடீ என்றகடிதத்தின்படிபி சாரமும் புள்ளியும் கவ
ஆசிரியராகப் பணிய எனது சேவை முப்பு திறமை அடிப்படையி ஆம் தர அதிபராகவ 2ஆம்தர அதிபராகவும் பட்டு கடைமையாற்றி திகதி ஓய்வுபெற்றேன் அரசு பல்வேறு தகைை யர்களுக்கு01.01.1995 ளத் திட்டத்தை அமுல் வருகின்றது. குறித்ததி ஆசிரியசேவையில்இ வர்களுக்கும் புதிய சம் அடிப்படையில் ஓய்வூ பட்டுவருகின்றது.
அரசு வாக்குறுதியளித் முதல் அதிபர்களுக்கா
மு.6
சிரிநிகர்105வது @
தொடரும் மு.பொ '90களில் ஈழத்துத்த மாற்றம் ஏற்பட்டதா? இன்றைய காலகட்ட இருக்கிறது. இன்று கவிதை.?' என்றவி SOGIT(EL GSGDLLIIT போர்க்கும் தங்களு னவர்களை பிதாமகர் கவிதை சமைப்போ Guiscan Guajir உச்சரிக்கப்பழகிய என்று சொல்லிக்கொள் தேடல்களை அகலி களைச்சொல்லும் மு. இடையில் முடிவடை சிலவாரங்கள் தொட
வேண்டும்
ஆனாலும் தர்முகிவர
 
 
 
 
 
 

ஒக்.24 - நவ. 06, 1996,
பில் வழங்கப்பட்ட
திருகோணமலை மிடப்பட்டு அநீதி திருமலை மாவட் ரையில் முஸ்லிம் ய அதிகமாகும். னவர் 29898) தவரையில் தமிழ் அதிகம் (தமிழ் ஸ்லிம் ஆசிரியர்ஸ்லிம்களுக்கான மிக அதிகமாகும். பட்ட நியமனோ கப்பட்டுள்ளது. கிண்ணியாசமூக களரவஜனாதிபதி முகங்கள் கப்பற் பட அநேகமான சிஎம்பிக்களுக்கு ாதும் நியாயம் ன் எதுவிமான வில்லை. குழுக்க டந்த ஜூன் மாதம் குரல் எழுப்பியும் க்கையும் எடுக்கப் அநீதியாகநியம GOOTLD GTGGTGOT?
த்தமானி அறிவித் யமனம் வழங்கப் சேவை ஆணைக் F/08/21,081095 ரதேசஇனவிகிதா னத்தில்கொள்ளப்
படும்எனத்தெரிவிக்கப்பட்டது.எனினும் அது கவனத்தில் கொள்ளப்படவே இல்லை. அதற்கான ஆதாரங்கள் வெறுமாறு:
6airarafur 1. 93% முஸ்லிம்களுக்கு 157 வெற்றி டங்களுண்டு வழங்கப்பட்டநியமனங் கள் 5 (முன்பு 3 முஸ்லிமும் 2தமிழரும் நியமிக்கப்படுவர் என ESBIE/08/219/10/95என்ற கடிதத்திற்கு ஆட்சபேம் தெரிவித்தமையடுத்து 2 முஸ்லிம் நியமிக்கப்பட்டனர்) 6% தமிழருக்கு 2 வெற்றிடங்களுண்டு வழங்கியநியமனம் 3. 2 இனவிகிதாசாரப்படி 18 முஸ்லிம்க ளுக்கு1 தமிழரேநியமிக்கப்படமுடியும் 3. புள்ளியடைப்படையில் பார்ப்பின் 1-22-தர நிலை வரை முஸ்லிம்களே யுண்டு. 22-36க்குமிடைப்பட்ட3தமிழ் பரீட்சாத்திகளுக்குநியமனம் வழங்கப்பட் டுள்ளது. 4 வர்த்தமானி அறிவித்தலின்படிகுறித்த பிரதேசத்தவரேநியமிக்கப்படவேண்டும். தகுதியான பலர் கிண்ணியாவில் இருக்க தம்பலகாமம்பிரதேசத்தைச்சேர்ந்த விடீ சுபாஸினி என்பவர் கிண்ணியாவுக்கு நியமனம் வழங்கப்பட்டு இரகசியமான முறையில் மாகாண சபையின் TGA// 8711-03-96 என்ற கடிதத்தின் படி தம்பலகாமத்திற்கு இடமாற்றப்பட்டு அங்குகடமையேற்றுள்ளார். 5 கிண்ணியாவில் வழங்கப்பட்ட3தமிழ் நியமனங்களில்ஒருவர்மட்டுமே கிண்ணி யாவைச்சோநதவா முஸ்லிம்பாடசாலை களில் அதிகமான தமிழ் ஆசிரியர்கள்
கடமையாற்ற முடியுமானால் ஏன் தகுதியுடைய முஸ்லிம் ஆசிரியர்கள் கிண்ணியா தமிழ்ப் பாடசாலைகளில் கடமையாற்றமுடியாது?
தம்பலகாமம் தம்பலகாமத்தில் முஸ்லிம்கள் 45% அவர்களுக்கான ஆசிரிய வெற்றிடம்87 வழங்கப்பட்டநியமனம்3 34% தமிழருக்கான வெற்றிடம் 9 வழங்கப்பட்டநியமனம் 6.இதுநியாய மானநியமானமா? இவ்வாறேகந்தளாய் மூதூர் குச்சவெளி மொராவெவப்பகுதிகளில் முஸ்லிம் ஆசிரிய வெற்றிடங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு எவ்வாறு நியமனம் வழங்கப்பட்டது? இந்த அநீதியானநியமனத்திற்கு திட்டமிட்டது LLUIT ? LDITU, IT GROOT 960)LJ LLUIT ? 956) GAGNğ Gig வையாஆணைக்குழுவா? திருமலைநகரத்தில் தேவைக்கதிகமாகக் காணப்படும் ஆசிரியர்கள் வெற்றிட முள்ள தமிழ்ப்பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட வேண்டும் முற்றிலும் தமிழ்ப்பகுதி என்பதால் ஈச்சிலம்பற் றைக்கு 17 நியமனம் வழங்கப்பட்டுள் ளது. தேவைக்கதிகமான ஆசிரியர்கள் அங்கு இடமாற்றப்படவேண்டும் திரு மலை மாவட்டத்தில் சகலதுறைகளிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டப்பட்டு புறக்
கணிக்கப்படுவது 2-LGBTL-UT 9 நிறுத்தப்படவேண்டும்.
ஜாபிர்அப்துல்ஸலாம்
(2) ағаш аудrear/7
கிண்னனியா சமூக சேவைகள் அமைப்பு
பயிற்றப்பட்ட
ாற்றி வந்தேன். சேவைக்காலத் ல் 1980 முதல் 3 பும், 1990 முதல் ம் தெரிவுசெய்யப் 1995ஆனி03ம்
மயுடைய ஆசிரி முதல் புதியசம்ப செய்து வழங்கி கதிக்குப்பின்னர் ருந்து ஓய்வுபெற்ற பளத்திட்டத்தின் பூதியம் வழங்கப்
தபடி01.01.1995 ன புதிய சம்பளத்
திட்டத்தை அமுல் நடத்தவில்லை. இத னால் ஆசிரியர் பெறும் சம்பளத்தைவிட அதிபர்கள் மிகக் குறைந்த சம்பளத் தையே பெற்று வந்தனர். இந்த ஏற்றத் தாழ்வுநீடித்த காரணத்தினால்அதிபர்கள் "புதிய சம்பளத்திட்டத்தை அரசுஅமுல் படுத்த வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து சட்டப்படி வேலைசெய்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதனைக் கண்ணுற்ற அரசு தற்போது சேவையிலுள்ள அதிபர்களுக்கு 1996 வைகாசிமுதல் புதிய சம்பளத்திட்டத்தை அமுல்செய்து வருகின்றது. ஆனால், 01.01.1995 முதல் 30.04.1996 வரை அதிபராகவிருந்து இக்கால எல்லைக்குள் ஒய்வு பெற்ற அதிபர்களுக்கு பழைய சம்பளத்திட்டத்தின்அடிப்படையிலேயே ஓய்வூதிய மொத்த தொகையும் ஓய்வூதி யமும் வழங்கப்பட்டு வருகின்றது. இக்கால எல்லைக்குள் அதிபர் பதவி பெறாமல் இவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றியிருந்தால், ஆசிரியர்களுக் குரிய புதியசம்பளத்திட்டத்தின் அடிப்ப
டையில் கூடிய மொத்தத்தொகையையும் ஓய்வூதியத்தையும் பெறக்கூடியதாக இருந்திருக்கும் அல்லவா? মোটো (Bou 01.01 1995 – 30.04.1996 வரையான காலத்துள்அதிபராகவிருந்து ஓய்வுபெற்ற அதிபர்களின்நியாயமான மேற்போந்த காரணங்களை பரிசீலனை செய்து அவர்களுக்கு உரிய மொத்தத் தொகையையும், ஓய்வூதியத்தையும் அரசு வழங்கி உதவவேண்டும். இது முடியாத பட்சத்தில் அதிபர் தரத் துக்கானசம்பளத்திட்டம் இல்லாவிட்டா லும் சாதாரண ஆசிரியருக்குரிய புதிய சம்பளத்திட்டஅடிப்படையில்மொத்தத் தொகையையும் ஓய்வூதியத்தையுமாவது வழங்குமாறு அரசையும் நியாயத்தை அரசுக்கு எடுத்து விளக்குமாறு ஆசிரிய தொழிற்சங்கங்களையும் விநயமாக வேண்டுகின்றேன்.
வே, சிவகுரு ஒய்வு பெற்ற அதிபர் அக்கரைப்பற்று -07
பெர் இன்னும் விரித்துச் சொல்ல வேண்டும்
ழில் ஆரம்பித்துத்
ன்னம்பலத்தின் விழ்க்கவிதைகளில் கட்டுரைத்தொடர் li (sours ம் கூட எது oTIG.50, Lou55si கக் கொண்டிருப் க்குப் பிடித்தமா களாகக்கொண்டு ர்க்கும் ஏன் சில ப்பாட்டுத்தனமாக ஆய்வாளர்கள் பவர்களுக்கும் சில க்ககூடிய செய்தி பொ.வின்கட்டுரை யாமல் இன்னும் ர்ந்து சில குருட்டு ழிகளைத்திறக்க
ாமுவின்கவிதைக
ளுடன்சோலைக்கிளியின் கவிதைகளை ஒப்பிடுகையில் சில முரண்பாடுகள் நேர்ந்திருக்கிறது.தர்முசிவராமுபடிமக் குவியல்களுக்கிடையே தனது கவிதை களைத் தொலைத்தாலும் அதில் ஒரு கவிதைத் தன்மை இருந்தது. மனித எச்சங்களையும்மானுடபடிமங்களையும் தேடும் ஒரு தேடல் நிறைந்திருந்தது. எனவே அதில் மெல்லியதாகக் கவிதை புணர்வுஇழையோடியதையும்தமிழருக்கு பல புதிய வார்த்தைப் பிரயோகங்கள் ஆகர்ஷிக்கப்பட்டிருப்பதையும் மறுக்க (Ulq Hrg.
கைப்பிடியளவுகடல் தொடக்கம் மேல் நோக்கிய பயணம் வரை அவரது கவிதைத் தொகுப்புகள் கவிதைகளாக இருந்தது. ஆனால் சோலைக்கிளியின் எட்டாவது நரகம் தொடங்கி பாம்பு நரம்பு மனிதன் வரை அவர் இன்னும் கவிதை எழுதவே தொடங்கவில்லை கவிதைசெய்திருக்கிறார் இங்கு சோலைக்கிளிக்கு வக்காலத்து
வாங்குபவர்கள் பழமழய் கவிதைகளை உதாரணத்துக்குகொண்டு வருவார்கள் சனங்களின் கதை பற்றியும் குரோட் டன் பற்றியும் பாடும் பழமழயிடம்தலி கவிதை இருக்கிறது. அறையை பூட்டி வைத்துவிட்டுநான்கைந்துகவிதைகளை ஒரே நேரத்தில் எழுதும் சோலைக் கிளியிடம் என்னஇருக்கிறது? எனவே அன்புடன் மு.பொவிடம் கேட்டுக்கொள்வதென்னவென்றால் இனிமேலும் 'சேரமான் களைக்கால் இரும்பொறை போன்றவர்களின் அறி யாமை நிறைந்த விமர்சனம் ஏற்பட வழிசமைக்காதவகையில்தங்கள்தொழில் பன்முகப்பார்வையுடன் விரிந்துசெல்ல வேண்டும்.சில ஆய்வுபூர்வமானதகவல் களை தற்கால நவீன தமிழ் கவிதா உலகிற்குத்தரவேண்டும்.
ஹஜேந்தினி
மட்டக்களப்பு

Page 16
gے رNحیرNچےسے |エーエ
(அரசு எவ்வழி குடிகள் அவ்வழி)
அடத்து சில மாதங்களாக தென்னிலங்கை /சிங்களிறுகட்சி அரசியல்
நீரோட்டத்தில் அதிகரித்து வரும் அரசியல் வன்முறைகளானது மீண்டும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
/956ம் ஆண்டு சிங்கள அரசகருமமொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் #0000%)(/('(-6ി/ഗ്ഗ/ മൃഗുഗ്ഗ സ്ഥിഗ്രി (06/്ത0 66ന്ന് ஜனநாயகரீதியில்காலிமுகத்திடலில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிராக அப்போதைய பண்டாரநாயக்க அரசு குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தை சுதந்திர இலங்கையின் அரசியலில் வன்முறைப் பிரயோகத்தின் ஆரம்பமாகக் குறிப்பிடலாம்.
பண்டாரநாயக்கவினதும் அவரது மனைவியான சிறிமா பண்டார நாயக்கவினதும் ஆட்சிக்கால//960-65 /970 //கட்டங்களில் இனமுரண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டன. /27/ம் ஆண்டின் தென்னிலங்கை இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியை வன்முறைகளின் மூலம் (βαλανφ 33 அரசு, அதே வன்முறைகளைத் தமிழர்களின் ജ0%06Uന്നു.േ%ക്ര, ബ/60 ഗ്രീU0ഴ്വര്ഗ്ഗ00ളിങ്ങ് முரண்பாட்டையும் வன்முறை மயப் படுத்தியது.
/977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர் ஜயவர்தனவின் ஐ.தே.கட்சி அரசு இனவாதத்தையும் அரசியல் வன்முறையையும் ஆயுதங்களாகக் கொண்டு அடக்கு முறை மூலம் ஆட்சிநடத்த முயன்றதன் விளைவாக இந்நாட்டு அரசியல் முழுமையாக வன்முறையை மயப்படுத்தப்பட்டது.
தமிழ் மக்களையும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் தளமாகக் கொண்டே சிங்கள அரசியற் தலைமைகளினால் அரசியல் வன்முறைக்கான அடித்தனர் அமைக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் வன்செயல்கள் சிங்கனஅரசியல் சக்திகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டமை அல்லது இவ்வன்முறைகளைக் கண்டும் காணாததுபோல மெளனம் சாதிக்கும் இவர்களின் நடவடிக்கைகள் இந்நாட்டின் அரசியலில் வன்முறை நிறுவனமயப்பட உதவியாக அமைந்தது. எனினும் 80களின் பிற்பகுதியில் தென்னிலங்கையில் பரவிவந்த வன்முறைச் சம்பவங்கள் அர்மக்களின் விரக்திக்கு வழிவகுத்ததோடு ஐ.தே.கட்சியின் தோல்விக்குமான பிரதான 6/00/%0%) ഉ0% കൃതഗ്രട്ടു/
பிதியற்ற ஊழலற்ற ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்கான வாக்குறுதியின் அடிப்படையில் தான் பொதுஜன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது.
பதவிக்கு வந்து இரு வருடங்களில பல்வேறு அரசியல் வன்முறைச்
சம்பவங்கள் மூலம் வன்முறை அரசியலுக்குத் தேவையான பின்ன ணிையை ஏற்படுத்த முழுமையாக முயன்று வருகின்றது. இவை அக்கட்சி பின் தனிநபர்களை அடிப்படையாகக் கொண்ட சம்பவங்க7ைல்ல. இவ்வரசின் ஆட்சித் தலைவியான ஜனாதிபதி சமீபத்தில் கம்பஹாபதிதலகெதர பொதுக்கூட்டத்தில் தமது கட்சியினர் நடத்தும் வன்முறைத் தாக்குதல்களை நியாயப்படுத்திப் பேசிய பேச்சிலிருந்து இவ்வரசியல் வன்முறைகளுக்கு அரசின் மேலிட இணக்கமும் இருப்பது மிகவும் தெளிவாகின்றது. இவ்வன்முறை அரசியலை ஆரம்பத்திலேயே தோற்கடிக்காமல் மேலும் வளர விடுவதானது கடந்த /7 வருட ஐ.தே.கட்சியின் ஆட்சிக்கு பொஜமுன்னணியின் பெயரை மாற்றுவதாக மட்டுமே அமையும்
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சென்றவரர் தனது அலுவலகத்தில் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது ஜனாதிபதி 'புலிகள் சிறி மகாபோரி போன்ற மதநிலையங்களைத் தாக்கினால் நான் தமிழர்களை தாக்குவேன்' எனக் கூறியுள்ளார். இந்நாட்டின் முப்படைகளின் தளபதியாகவும் இவர் திகழ்கின்றார் என்பதுவும், இராணுவத்தினரை வடகிழக்கில் தனக்குத் தேவையான வகையில் பயன்படுத்தி வருகின்றார் என்பதுவும் நாடறிந்த உண்மை
ஜனாதிபதி சந்திரிகா அவர்களே/மேற்கூறிய உங்கள் கூற்று இரண்டு முக்கிய அம்சங்களை தெளிவு படுத்துகிறது என்பதைக் கூறிவைக்க விரும்புகிறோம்.
ஒன்று உங்கள் அரச இராணுவத்தின் தமிழர்களுக்கெதிரான கூட்டுப் பழிவாங்கல்கன் (olefive punishmen againslams) நடவடிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், தமிழர்களுக்கெதிரான தாக்குதலகளை நீங்கள் நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. அத்தோடு தமிழர் களுக்கெதிரான வன்செயலை விரும்புபவர்கள் சிறி மகாபோதியைத் தாக்கினால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் என்பதாகும்
இரண்டாவது இக்கூற்றின் மூலம் இலங்கை என்னும் பல்லின நாட்டின் சிங்கள மக்களின் ஜனாதிபதி என்பதை நீங்கள் தெளிவு படுத்த முயலும் உங்கள் முயற்சியானது தமிழ் மக்கனை ஆளும் ஜனநாயக நியாயத்தன்மையை (Democrai Leginary இழப்பதற்கே வழிவகுக்கும்
பழிவாங்கல்களும் பலாத்காரமும்தான் உங்கள் அரசியல் வழினன்றால் மக்களும் அவற்றை எதிர்கொள்ளத்தயாராகிவிடுவார்கள் என்பதையும் மரத்து விடாதீர்கள்/
'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'
Senas. Os na su
@ னப் பிரச்சினை
அவர்கள் உண்மை என்பது அவர் ெ கருத்தொன்றின் தெரிந்தது. அண்மையில் தனது பேசும் போது அவர் ந்தார் விடுதலைப் லுள்ள ரீ மகாபோ முயல்வதாக தான் அப்படி ஒன்று தமிழர்களை தாக்கு என்றும் அவர் தெரிவி புறா என வர்ணிக் "காட்டேறித்தனமா மிரட்டல், அவரைச இனங்காண்கிற அ யச் செய்திருக்கிறது இத்தகைய மிரட் தவிர்ந்த வேறொரு அதற்காக அவர் மீ எடுத்திருக்க சந்திரிகாவுக்கு இ 39|6)Ι60) T நீத
இ ( LITT şuberg
அவரை தர்மதாசா கள். இவர்தான் ெ கல்குடாத்தொகுதி இப்போதுமேலதி 3. úDLIGOMULGANGSTLIGONOf 601 VT56||úofilujLD60|| இவருடைய உத்தி லம் வாழைச்சேன யிலேயே அமைந்து வெண்தாமரை இ கவும் இவர் நிய ஆனாலும் ஐக்கிய யிலிருந்த 17 வரு தயாஎங்கே போன் GreN?
பொடிமாத்தயாவி வாய்ப்புக்கள்? இ கடதாசிக்கம்பனிச்
இ) .)الكوف
@', )
இராணுவைே
HDLIGITIBIGGOGIT 2) . ஜனாதிபதிநடவ விருப்பதாக ெ ரொஹான்தளுவ தற்போது இராணு மேற்கொள்ளப்பு சேவை புரியும் ! சம்பளம் நான்கு பட்டுள்ளது. இ பிரதேசங்களில் இராணுவத்தின பிரத்தியேகமாக
国e-量- 、L-L Q
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ReGSTER6D AS R NeuSPAPER IN SRI LANKA
தொடர்பாக சந்திரிகா யில் என்ன கருதுகிறார் தரிவித்த அண்மைய
போது தெளிவாகத்
அலுவலர்கள் மத்தியில் இதைத் தெரிவித்திரு புலிகள் அனுராதபுரத்தி தியைத் தாக்குவதற்கு கேள்விப்பட்டதாகவும் நடந்தால் பதிலுக்கு வதில் தான் ஈடுபடுவேன் பித்திருந்தார் சமாதானப் கப்பட்ட சந்திரிகாவின் "ன" இந்தத் தாக்குதல் ாதானத்தின் தூதுவராக னைவரையும் தலைகுனி
டலிணை ஜனாதிபதி அதிகாரி செய்திருந்தால் து சட்ட நடவடிக்கையை முடியும். ஆனால் ருக்கவே இருக்கிறது, விசாரணைக்கு
மரைக்குத் தகாத QgiTGSI
அப்பாற்பட்டவராக வைத்திருக்கும் நிறைவேற்று ஜனாதிபதிப் பதவி இந்தப் பேச்சின் போது தமிழர்களை அவர் தாக்கப் போவதாகக் குறிப்பிட்ட போது உதாரணமாக "மகாராஜா" நிறுவனத்தி னையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார். ஞாயிறு ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில்போர்) leader10.10.1996) வெளிவந்த இந்தச் செய்தியை மறுத்து ஜனாதிபதிச் செயலகம் எந்த மறுப்பறிக்கையும் வெளியிட இல்லை. எனவே இந்தக் கூற்றை ஜனாதிபதி "புத்தி சுவாதீனத்துடன் தான் சொல்லியிருக்கிறார்" என்று எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழர்கள் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் யுத்தப் பிரகடனம் செய்த ஐ.தே.கவே இந்தப் பேச்சைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கெதிராக வேறு நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் வேறு கூறியுள்ளது. ஆனால் தமிழ்க் கட்சிகள் எதுவும் இதுவரை வாயைத் திறந்ததாகத் தெரியவில்லை! எவ்வாறாயினும் பொஐமுவினதும் சந்திரிகாவினதும் சமாதான மற்றும் ஜனநாயக வேசத்தை மிகத் தெளிவாக இந்தப் பேச்சு வெளிக்காட்டியுள்ளது.
లోvుడ25 .
வர்களும் காரணம்
தயா என்கிறார்கள்
என்றும் சொல்கிறார் பாஜமுன்னணியின் அமைப்பாளராகும். கமாக இவர்கடதாசிக் ப்பாளர் சபை உறுப்பி ம்பெற்றுள்ளார்.
யோகபூர்வ வாசஸ்த னக் கடதாசி கம்பனி
கள் வேலைவாய்ப்புக்கள் தருவதாக சொல்லி நிறைய பணத்தொகையை வாங்குகிறாராம்பொடிமாத்தயா, ஆனா லும் அவர் முறையாக வாங்கிய பணத் திற்குவெண்தாமரைஇயக்கத்தின்பற்றுச் சீட்டினையும்வழங்குகின்றார்கள் வெண் தாமரை இயக்கம் இப்படிப்பட்டஅமைப் பாளர்களின் நலனுக்காகவா உரு வாகியது என்பதும் சந்தேகமே ஆனால் பொடிமாத்தயாஒருவருக்காவது வேலை
துள்ளது.இப்பகுதியின் வாய்ப்புக்கள் வழங்கியதாகத் தெரிய L53, -960)to UTGT) if Gaya)a). மிக்கப்பட்டுள்ளார். எல்லாம் ஒன்றேதான் ஐக்கிய தேசியக் தேசியக் கட்சி ஆட்சி கட்சி கவிழ்ந்து பிரண்டது போல் டங்களும் பொடிமாத் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ார் என்பதுதான் ஒரு பிரளுமானால் அதற்கு இப்படிப்பட்ட மாத்தயாக்களும் காரணமாகும். அடுத்த டம்நிறைய தொழில் ஆட்சியிலும் இப்பகுதியிலிருந்து ஒரு ளைஞர்கள் அடிக்கடி மாத்தயாதோன்றுவாரா? குவிஜயம்செய்வார்
* M டும் அத்துடன் இராணுவச் சேவையில் - "الله الهوى ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அரசாங்கம்பலசலுகைகளை வழங்கியுள் - ளது. இராணுவச் சேவையிலிருந் வயில்ஈடுபட்டோரினது ုံစို့။ : ဲါ蠶 பர்த்துவது தொடர்பாக டில்வேலைவாய்ப்புபெற்றுக்கொடுக்கப் டிக்கை ஒன்றை எடுக்க படும் எனவும், அவர்கள்காணிவாங்கும் லப்டினன் ஜெரனல் பொழுது அதன் பெறுமதியில் அரை த்தகுறிப்பிட்டார். வாசியை அரசாங்கம் வழங்குமெனவும்
ணுவ நடவடிக்கைகள் படும் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு மடங்காக அதிகரிக்கப் தன்படி மோசமான சேவையில் ஈடுபடும் ன் ஒருவருக்கு ரூ.2400 கொடுக்கப்ப
கூறப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் இவ்வடிப்படையில் சலுகைகள் பல வழங்கப்படவுள்ளன. குழந்தைகளை பாடசாலையில் சேர்ப்பதிலும் புதி அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்படும் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லார்
"நானும் இந்தக் கட்சியைப் பொறுத்த மட்டில் சில தெளிவுகள் இல்லாமல் சில இருட்டுக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருந்தேன். இன்று எனக்கு பூரணமாக தெளிவையும் என்னுடைய இருட்டிலி ருந்துவெளிச்சத்தையும் தந்த என்அன்பு சகோதரன் இனாமுல்லாஹ்வுக்கு நான் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கி றேன்." என்றும் கூறியிருப்பது இஸ்லா மிய அடையாளங்களுடன் கட்சியை முன்னெடுத்துச்செல்வதற்கான தோற்றப் பாடாகவுள்ளது.எனினும் இந்த முன்னெ டுப்புகளுக்கூடாக முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய எதிர்ப்பிரச்சாரங்களும், கிளறல்க ளும் முதன்மைப்பட்டு வருகின்றன.இது கூறப்படுகின்ற கட்சியின் கொள்கை களுக்கு எவ்விதத்தில் நலன் பயக் கப்போகிறது? அல்லது இவ்வாறான "எதிர்க்கீரைக்கடை" நிலைப்பாட்டில் தானா தன்னை இனங்காட்டிக்கொள்ள முடியும்? இது எமக்கு எழுகின்ற கேள்விகள் எப்படியாயினும் எதைக் குறிவைத்தோ முஸ்லிம்கட்சி மும்முரமான செயற்பாடு களில் இறங்கியுள்ளது. எந்தக்கட்சிக்கும் நடக்கவிருக்கின்றதேர்தல்களே பிரதான குறி முஸ்லிம்கட்சிக்கும் கூடஅதுதான். எனினும் அக்கட்சிதன்னை இனங்காட்ட வளர்க்க பல பிராயச்சித்தங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கான ஆரம்பங்கள் "மீஸான்' மாநாடுகளாகவும்.'முஸ்லிம் எழுச்சிப் போராட்டங்கள். போன்ற பிரசுரங் களாகவும்இருக்கின்றன. அடையாளப்ப டுத்தப்பட்ட தனித்துவ இனத்தில் தனித்துவக்கட்சியின் அதிகாரங்கள் ஓர் உயரிய நிலையில் இருக்கின்றவேளை இன்னொரு கட்சி தன் செயற்பாடுகளை இப்போதே முடுக்கிவிட்டிருக்கிறது. முன்னர் குறிப்பிட்டது போல இஸ்லாமி பத்தின் மீதான முஸ்லிம்களின் அடிப் படைஉணர்வுகள் மீதான பயணத்தையே முஸ்லிம் கட்சியும் தொடங்கியுள்ளது. ஸ்தாபாத்துணைவர்இனாமுல்லாஹ்வும் கூட அவருக்கு கிடைத்த பல சந்தர்ப் பங்களையெல்லாம்நழுவவிட்டு இதற்கா கத் தன்னை அர்ப்பணித்திருக்கிறார். இதனை அவரது உரைகள் மூலமும் முஸ்லிம் கட்சித்தலைவரது உரைகள் மூலமும் அறியக்கிடைக்கிறது. இருந்தும் இவ்விடத்தில் ஒரு கேள்வியும் எழுகிறது. சகலதரப்பு அனுபவமும் அறிவும்மிக்க முஸ்லிம்காங்கிரஸ்தலைவர்அவர்களால் கூட இனாமுல்லாஹ் போன்றோரது இஸ்லாமிய அடிப்படைகளில் அமைந்த அரசியற் செயற்பாடுகளை முன்னெ டுத்துச்செல்ல முடியாத போது எந்த அடிப்படைகளின் மீது எந்த நம்பிக் கைகளின் மீது மீண்டும் ஒரு கட்சியில் முற்றிலும் பிரிந்து வந்து கட்சி அமைத்துக்கொண்டவர்களைக்கொண்ட ஒரு அணியில் நம்பிக்கை வைக்க முடிந்தது? எதற்கும் நம்பிக்கைதான் அடிபடையாக அமைந்தாலும் உயரிய குறிக்கோளுக்கு வெறும் அரசியல்கட்சி நம்பிக்கை எந்தளவு துணை செய்யப் போகிறது என்பதும் ஏதோ ஒரு நம்பிக் கையில் எழுகிற கேள்விதான். இந்த கேள்விக்கான விடைகள் வெறும் நடை முறைக்குதவாத சித்தாந்தங்களைத் தெரிவிப்பதாகவோ அல்லது எதிர்த் தரப்பு பிரச்சாரங்களைக் கொண்டு தங்களை நியாயப்படுத்துவதாகவோ அல்லது மக்களின் அடிப்படைஉணர்வுக ளைத் தூண்டியெழுப்புகிற விதமான தாகவோ அமையாத விதத்தில் இருக்க வேண்டும் என்பதுவுமே எமது எதிர்ப்பார்ப்பு விடை தாருவார்களா » AfluLUGAJMU, GÖTT?
statDou 05. Casseuf
5965
92.C. 22.