கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.11.07

Page 1
සරිනිහර් SARIN
 

சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி 109 நவ07 - நவ.20, 1996 விலை 7.00
G.4
گلیسیس همی என்னருந்தாய்நாடே. மூடுபனியுள்ளுறைந்து கிடைக்கிறதிந்நிலம்
இப்பணிணங்கிருந்து வருகிறது?
அந்த அடர்ந்த மரங்கணிப். விரிசலாப்க் கிடக்கிற புல்வெளிகளில், கருமெனத் தெரிகிற பாறைகளில் இருந்தர இக்குளிர்ப்பணிவருகிறது? இது - உடனே நான் அடைய77ம் கண்டிருக்கக்கூடிய என் தேசத்துப் பணிபல்ல/
இப்பணிணங்கிருந்து வருகிறது?
எல்லாமிங்கு மாறிப்போகிறது.
பழமரங்களின் வரிசைகள் ஒழுங்கற்றும் நீண்ட புல்வெளிகள் மிதந்து சென்றும். எல்லாம் வேறு வடிவம் கொள்கின்றன/
வெற்றுப் பெருநிலமே விரிசலாப் எங்கும் கண்ணில் படுகிறது. இது (அவர்களின்/பசியினைப் போக்காத பெரும் வெளி
இந்தக் கல்நிறைந்த பாதைகள் மீண்டும் மீண்டும் அழைக்கின்றனவென்னை,
இருந்தும் நட்புமிகு ஆதிமாக்களும் சிலவேளைகளில்
என்துயரங்களைத் தழுவிச்சுகப்படுத்துகின்றன.
விருந்தினர் எவரும் தன்விடேகவேண்டுமொருநாள்
எந்தப் பூமியை நான் என்தாப் நாடென்பது அடுத்ததாய்.//
O மூலம்: பிலால் மம்பெட்
-கிரீமியதாத்தாரியக் கவிஞன் gyása ései: Ravil Bukharaev தமிழ் வடிவம்: எம்.கே.எம்.ஷப்ே

Page 2
pഖ, 07, - pഖ, 20, 1996,
இருவரங்களுக்கொருமுறை
"GAMBAKIPAGGAGAWA வாழ்ந்ததாட்டி'ோதி
ஆசிரியர்குழு கபாலகிருஷ்ணன் சிவகுமார் 900/007йду எம்.கே.எம்.ஷகிப் அரவிந்தன் சிகொஜா
சிவகுருநாதன் ரேன்
வடிவமைப்பு
ஏஎம்றவற்றி
வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன் /ó/2 yG。ののaり
ിൿറ്റൂമി/-03
அச்சுப்பதிவு நவக அச்சகம் 3%காலிவிதி இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 210/- வெளிநாடு 30 US$
(surgio Gaea) e LLL )
un monäsan" LI GOOGT/SE ATGOF ITGW) GA) ALIIT GALİ) MREஎன்ற பெருக்கே எழுதப்படல் வேண்டும்.
எல்லாத்தொடர்புகட்கும் ஆசிரியர் சரிநிகர் 04 ஜெயரட்ன வழி
Sib 19. Ifasslu u Tulu. கொழும்பு -05 தொலைபேசி:593015 தொலைமடல் 59429
you வேம்பு பிரதேசத்தில்சல வைத்தொழிலாளர் பகுதியில் அணைக் கட்டு அமைத்தல் என்ற போர்வையில் அங்கு குடியிருந்த தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கோடு அண் மையில் சிலநடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டிருந்தன. இதனை ஆட்சேபித்து ஈ.பி.டி.பி செய லாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அதனால் இவ்வேலைகள் உடனடியாக தடுக்கப்பட்டன. அதேவேளை அங்குள்ள பிரதேசசபைத் தலைவர் இ. நடராசா இப்படியொரு அணைக்கட்டு அமைக்கும்முயற்சி யாராலும்மேற்கொள்ளப்படவில்லைஎன பிரஸ்தாபசெய்தியை மறுத்திருந்தார். இதனால் ஆத்திரமுற்று பிரதேச சபை யைச் சேர்ந்த ஆளுங்கட்சிஉறுப்பினர் களானவே நல்லதம்பி(உபதவிசாளர்) எஸ்.வி தங்கவேல், கே. சதானந்தன், பி. பியசேன, எஸ்.விதங்கவேல், மாரிமுத்து இராசலிங்கம், எஸ். சுரேஸ்வரன்,வி.எச். வெற்றிவோன்ஆகியோர்தவிசாளருக்கு எதிராகபோர்க்கொடிதுக்கியுள்ளனர்.
- நேசன்
பொய்யை மறைக்க ஒன்பது ப்ாய்கள் என்பார்கள். ஜனாதிபதிக்கும் தகவல் திணைக்களத்துக்கும் இப் போது அப்படி ஒரு கதி வந்துவிட்டு ள்ளது. ஆம், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தனது அலுவலர்க ளுடன் நடாத்திய கூட்டமொன்றின் போது, பெளத்த மத புனிதத் தலங்கள் புலிகளால் தாக்கப்படும் பட்சத்தில் தான் தனிப்பட்ட முறையில் தமிழர்க ளைத் தாக்குவேன் என்றும், அப்படித் தாக்கப்படக் கூடியவர்களுக்கான உதாரணங்களில் ஒன்றாக மகாராஜா நிறுவனத்தை குறிப்பிட்டும் பேசியிருந் தார் என்ற செய்தி ஒன்று 'சண்டே லீடர்" பத்திரிகையில் வெளிவந்தது தெரிந் ததே இந்தச் செய்தி தவறு என்றும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்றும் மறுப்பதற்குப் புறப்பட்ட ஜனாதிபதியும் அவரது சகாக்களும், இப்படி ஒரு பொய்யைச் சொல்வதற்காக ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல பொய் களை சொல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. 'சண்டே லீடர்" பத்திரிகையில் வெளியான இந்தச் செய்திக்குறிப்பு அப்பத்திரிகையின் அரசியல் பத்தியொ ன்றில் ஓரிரு வரிகளில் எந்தவித முக்கியத்துவமும் அற்ற செய்தி யாகவே பிரசுரமாகியிருந்தது. எனவே இதை கணக்கெடுக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதி கருதியிருக்கக் கூடும் ஆனால் அந்தச் செய்திக் குறிப்பு வெறும் பத்தோடு பதினோராவது செய்தியாக அமிழ்ந்து போய் விடவில்லை. சர்வதேச செய்தி நிறுவனங்கள் API UN அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியி ட்டன. பி.பி.சி. வெரித்தாஸ் வானொலி களும் அதை ஒலிபரப்பின. ஒக்டோபர் 20ம் திகதி ஞாயிறன்று வெளியான இந்தச் செய்தி தொடர்பாக செவ்வாய் காலைவரை எத்தகைய மறுப்பும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிட ப்படாததால் இச் செய்தி உண்மையா கவே இருக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும், இது மிகவும் பாரதூர மான ஒரு செய்தி என்றும் ஐ.தே.க செவ்வாயன்று அறிக்கை வெளியி ட்டிருந்தது. இது மாதிரியான விடயங்களில் உடன டியாகவே மறுப்பறிக்கை விடவோ சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவி க்கவோ தயங்காத ஜனாதிபதி செயல கம் இவ்விடயம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட ஆறு நாட்களை எடுத்தது. ஏற்கெனவே "F60 GBL ரைம்ஸ்" பத்திரிகை பின் கதவால் போனார் என்று எழுதப்பட்ட விடயம் தொடர்பாக உடனடியாக, 48மணி நேரத்தில், இரகசியப் புலனாய்வு விசார ணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு மட்டும் ஏன் இத்தனை நாள் எடுத்தது என்ற சந்தேகம் பரவலாக கிளப்பப்பட்டது. சண்டே லீடர் பத்திரிகையோ, அச்செய்தி உண்மையே என்றும் ஜனாதிபதியின் மறுப்பை தாம் ஏற்கவில்லை என்றும் தாம் எழுதிய ஒவ்வொரு எழுத்தையும் தம்மால் நிரூபிக்க முடியும் என்றும் கூறியது. இதற்கிடையில் ஜனாதிபதி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சம்பந்தப் LILL, சம்பந்தப்படாதவர்களைக் கொண்டெல்லாம் தமக்கு நற்சான்றிதழ் பெறுவதற்கு பரிதாபகரமாக முயன்று ள்ளார். தான் சொன்ன சொல்லை அது ஒரு தவறுதலாக நடந்துவிட்ட விடயம் என்று மன்னிப்புக் கோர அவர் தயாராக இல்லை. "தமிழ் மக்களிடம் இந்த வார்த்தைக்காக ஜனாதிபதி மன்னிப்புக்
என்று குமார் d5192) மூலம்
கோர வேண்டும்" GLIGIGOLDLIGUIb
கேட்டிருந்தார். உன் திக்கு தமிழர்க நோக்கம் இல்லை அவ்வாறு சொன் மன்னிப்பு கோருவ சிக்கலை தீர்த்திருச் உண்மையில் e சொல்லவில்லை என் பத்திரிகை மீது ஏ ரைம்ஸ்" பத்திரி தொடர்ந்தது போ கலாம். அத்துடன் க ஆனால், வாய் ே கதைப்பதும் மனம் நடப்பதுமே தமது ( காலமும் தம்பை வந்துள்ள ஜனாதிட விடயத்தில் மட்டும் நடந்து கொண்டிருச் ஜனாதிபதி அவர் கூறப்படும் இக்சு இவ்வாறு தமிழர்க அறிவித்த போ அதிகாரியும் இரு மதிப்பு வாய்ந்த த இவ்வாறு சொல்லு ஜனாதிபதி உங் நண்பர்களை நான் என்று தெரிவித் செய்தியில் குறிப்பி சண்டே லீடர் பத்தி த்திலும் இந்த அ; குறிப்பிடவே இல்லை வங்கித் தலைவர் அவர்கள் ஜனாதி கக் கூறப்படும் கடி ஆள் நானில்லை விடுதலைக் கூட்ட6 நாயகத்தால் கூறப்பட்டதாக ச ஒன்றில் எமக்கு ஜ கூறவில்லை" என்று தகவல் தொடர்பு தகவல் தொடர் அறிவித்தன. ஜனா GOSTITIGO GONGIGA fil LLJL LLJL அப்படி ஒரு கூட் இல்லை என்று அறி இப்படி ராஜன் த.வி.கூவும் ஜனா எழுத வேண்டி ஏற் 616 GF2 உண்மையில் ஒரு பு மறுப்பை வெளியிட அந்த மதிப்பிற்குரி என்று சண்டே லீடர் ஆசிர்வாதத்தைத் நினைத்துக் கொன த.வி.கூவிடமிருந் கேட்டு வாங்கி விெ ஜனாதிபதி தன மட்டுமே தன் மீது போக்க போதுமான கருதியதால் தான் கடிதங்களை வாங் கிறார். ஜனாதிபதியை பாது தில் கூட்டணி ஆடிய நகைப்புக்கிடமான இப்போது தெரிய வி ஜனாதிபதிக்கு கூ நாயகம் சம்பந்தன சொல்லப்படும் கடி அவசரமாக தயாரி அனுப்பியவர் வேறு பா.உ நீலன் திருச் தான் செயலாளர் கடிதத்தை தய பரவாயில்லை என்
இன்னொருவருக்க
 
 
 
 
 
 
 
 

uair og Linu
சது2து
ன்மையில் ஜனாதிய ளைத் தாக்கும் என்றால் தான் னது தவறு என்று தன் மூலம் இந்தச் 535 (pg|D. 96.625 அவர் அவ்வாறு றால், சண்டே லீடர் ற்கெனவே 'சண்டே கை மீது வழக்கு ல தொடர்ந்திருக் தை முடிந்திருக்கும். பான போக்குக்கு போன போக்குக்கு இயல்பாக இவ்வளவு வெளிப்படுத்தி தி அவர்கள் இந்த எப்படி வேறுவிதமாக $க முடியும்?
கள் பேசியதாக ட்டத்தில், அவர் ளை தாக்குவதாக து ஒரு தமிழ் ந்ததாகவும், இந்த மிழ் அதிகாரியை ம் போது கவனித்த களைப் போன்ற குறிப்பிடவில்லை ததாகவும் அச் டப்பட்டிருந்தது. ரிகை எச்சந்தர்ப்ப திகாரி யார் என்று ஆனால் இலங்கை ாஜன் ஆசீர்வாதம் திக்கு எழுதியதா தம் ஒன்றில் அந்த என்றும் தமிழர் Ofluó763 QJFuGUI GITÍ எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் னாதிபதி அப்படிக் ம் கூறியுள்ள தாக திணைக்களமும் சாதனங்களும் திபதி செயலகத்தி |ட்ட அறிக்கையோ டம் நடைபெறவே வித்திருக்கும் போது ஆசிர்வாதமும் திபதிக்கு கடிதம் பட்ட தேவைதான்
றம் ஜனாதிபதியின் ட அதே வேளை, ய தமிழ் அதிகாரி" குறிப்பிட்டது ராஜன்
தான் என்று டு அவரிடமிருந்து கடிதங்களை 1ளியிட்டிருக்கிறார் து பதிலறிக்கை வந்துள்ள பழியைப் நல்ல என்று அவரே போலும் இப்படி கிப் பிரசுரித்திருக்
காக்கும் அவசரத் ள்ள சுத்து மிகவும் ஒரு கூத்தாக ந்துள்ளது.
LGOf G)3FL60/6III ல் எழுதப்பட்டதாக ம் ஒன்றை அவசர து ஜனாதிபதிக்கு பாருமல்ல, கூட்டணி
செல்வம் அவர்கள்
நாயகத்திற்காக ரித்தது கூடப் று விட்டுவிடலாம்.
னால் இதற்காக ாக கையெழுத்துப்
போடும் அளவு அதிகாரத்தை அவருக்கு யார் வழங்கினார்களோ தெரியவில்லை. அதுவும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கையெழுத்துப் போடுவதற்கு அவர் படித்த சட்டம் எப்படி இடம் கொடுத் ததோ தெரியவில்லை. இவ்வாறு சம்பந்த னின் கையொப்பத்தை அவசர அவசர மாக போட்டு ஜனாதிபதிக்கு கூட்டணி கடிதம் எழுத வேண்டிய அவசரம் தான் என்ன? சண்டே லீடர் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட கூட்டம் நடந்தது ஜனாதிபதியின் அலுவலர்கள் மத்தியில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்க கூட்டணிக்கு அப்படி ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் தான் என்ன?
ஜனாதிபதி கேட்டுக் கொண்டார் என்பதற்காக, பத்திரிகையில் வெளியான செய்தி யைக் கூட சரியாக கவனிக்காமல் அவசர அவசரமாக பதில் எழுதியது மட்டுமல்லாமல் வேறொருவ ரின் கையொப்பத்தையும் போட்டு அனுப்பி இப்போது வேண்டிக்
கட்டியிருக்கிறது கூட்டணி
இந்தக் கையெழுத்து விடயத்தை ஒரு மோசடி என்றும் இம் மோசடிக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் தகவல் திணைக்களத்துக்கு எழுதிய கடிதத்தில் குமார் பொன்னம் பலம் கோரியிருக்கிறார். பத்திரிகைகளில் வெளியான கூட்டணி யின் கடிதம் இந்த நாட்டின் ஜனாதிப திக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் என்பதாலும், அது ஒரு பிரதி என்று குறிப்பிடப்படாததாலும், அக் கடிதம் சம்பந்தனுக்காக அல்லது அவர் சார்பாக வேறொருவரல்ல கையெழு த்திடப்படுவதாக குறிப்பிடப்படாததா லும், இக்கடிதம் சம்பந்தராலேயே எழுதப்பட்ட ஒன்று என்று ஜனாதிபதி நம்பியிருக்கக் கூடும் என்பதாலும் இதை ஒரு மோசடிக் கடிதம் என்று தாம் சாட்டுவதாக குறிப்பிடும் குமார் பொன்னம்பலம், GISO 636) இது தொடர்பாக தகவல் திணைக்களம் பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த விடயத்தை உடனடியாக விசாரிக்க பொலிசாரை அழைக்குமாறு கோருவ தாகவும் அக்கடித்தில் தெரிவித்து 67 GIII. பொன்னம்பலத்தின் இக் கடிதம் தகவல் திணைக்களத்தால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுள்ளது. இதன் பிறகு இக் கடிதத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தகவல் திணைக்களம் இது தொடர்பாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தது. அந்த அறிக்கையில் தவி கூட்டணியால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்
அடிப்படையிலேயே 25.10.96 அன்று தகவல் திணைக்களம் தனது அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை, திருகோணமலையில் இருக்கும் சம்பந்தன் அவர்களின் அனுமதியின் பேரிலேயே வெளியிடப்ப ட்டது. இப்போது திரு. சம்பந்தன் அவர்களது அறிக்கையின் மூலப்பிரதி கிடைத்துள்ளது என்று அறிவித்திருந்
2。 ஆனால் த.வி.சு இவ்விவகாரம் தொடர் பாக அறிக்கை எதுவும் வெளியிடவி ல்லை. மாறாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதமே எழுதியிருந்தது. எனவே இந்த அறிக்கை இன்னொரு சமாளிப்பு விவகாரமே என்று எழுதுகிறது சண்டே
இந்தப் பிரச்சினை இப்போது பாராளும ன்ற சபாநாயகர் கவனத்திற்கு குமார் பொன்னம்பலத்தால் கொண்டு வரப்பட் டுள்ளது. குமார் பொன்னம்பலம் சபாநா யகருடன் விட்டுவிடவில்லை. எதிர்க்க ட்சித்தலைவர் ரணில் விக்கரமசிங்க வுக்கும் இதுபற்றி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். தனக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இவ்விடயத்தை தான் கணக்கிலெடு த்துக் கொள்வேன் என்றும் ரணில் கூறியுள்ளார். உண்மையில் ஜனாதிபதிக்கு தமிழர்க ளை தாக்கும் நோக்கம் இருக்கவில்லை என்றால், அல்லது சண்டே லீடர் பத்திரி கைச் செய்தி பொய் என்றால் அதற்குரிய நடவடிக்கையை அவர் எடுத்திருக்க முடியும். ஆனால், குறுக்கு வழியில் தவறுகளை தட்டிக் கழிக்க முனையும் ஜனாதிபதி கையாண்ட வழிமுறைகள் இன்னும் இன்னும் மோசமான விளைவுகளையே அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்துள் ளது. அவருக்கு துணைக்குப் போன நீலனும் கூட்டணியும் இன்று சந்தி சிரிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளன. இதேவேளை, தான் தனிப்பட்ட முறையில் தாக்குவேன் எனக் குறிப்பிட்ட மகாராஜா நிறுவனமும் ஒரு கடிதம் எழுதியுள்ளது. ஜனாதிபதிக்கு அந் நிறுவனம் எழுதியுள்ள அக்கடிதம் தொடர்பாக தகவல் திணைக்களயோ அல்லது ஜனாதிபதி செயலகமே எந்த தகவலையும் வெளியிடவில்லை. அக்க டிதத்தில் இந்நிறுவனத்தில் கடமையா ற்றும் பெரும்பாலானோர் சிங்களவர்கள் என்பதனையும் தமது நிறுவனம் சாதி, மத, இன, பால் வேறுபாடுகளற்ற விதத்தில் இயங்கிவருவதாகவும் கூறியு ள்ளதுடன் இதையிட்டு அரசியல்வா திகள் பெருமை கொள்ள வேண்டாமா என்றும் கேட்கப்பட்டுள்ளது. இக்கடித த்தினை அந்நிறுவன மனித வள அத்தியட்சகர் பத்திரண வீரசிங்க எழுதியுள்ளார். எது எவ்வாறாயினும், ஜனாதிபதி தமிழர்களை தாக்குவேன் என்பது போன்ற ஒரு வார்த்தையை சொல்லக் கூடியவர் அல்ல என்று அடித்து மறுப்பதற்கு முடியாமல் உள்ளது அவரது சமீப கால நடவடிக் கைகள் சில காலத்துக்குள் Աp(Ա):Ֆ தமிழர்களையும் புலிகள் என்று குற்றம் சாட்டும் பாணியில் அவர் பேசியது முதல் தொடர்ந்து யுத்தத்தினை தீவிரமாக நடாத்துவதில் அவர் அக்கறையாக இருப்பது வரை எல்லாமே இதையே காட்டுகின்றன. எப்படியோ ஜனாதிபதி நல்லவராக இருக்க வேண்டும் எனும் தமது விருப்பத்தை உண்மையாக நம்பிக் கொண்டு இன்னமும் நிறைய எதிர்பார் ப்புக்களுடன் நிறைய தமிழர்கள் இங்கு இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்து 6óLIT 6ELLIT GÜ TAf7!
FN

Page 3
தி ருகோணமலையில் கடந்த வாரம்
திகில்நாடகமொன்றுஅரங்கேறிஉள்ளது. கிண்ணியா மூதூர் போன்ற பிரதேசங் களில் படையினரின்பலவீனங்கள்விடுத லைப் புலிகளால் சாதகமாகப் பயன் படுத்தப்பட்டு வருவதுபோல, காவல் துறையின் பலவீனத்தின் பயனாக ஒரு நாடகம் 30.10.1996 நள்ளிரவு சிறைச் சாலையில்நடந்துள்ளது.
திருமலைச் சிறைச்சாலை வளாகம் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று சிவில் குற்றச்சந்தேகநபர்களுக்கானது. இது சிறைச்சாலைக் காவலர்களால்பராம விக்கப்படுகிறது. மற்றது பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் கைதாபவர்களுக்கானது. இதனை இராணுவம் பராமரிக்கிறது. 20 பேர் இதில்வைக்கப்பட்டிருந்தனர் புதன் இரவு அங்குஇந்தியன்தொலைக்காட்சிப் படம் காண்பிக்கப்பட்டது. கைதிகளும் இராணுவத்தினருமாக அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தனர் நேரம் பதினொரு மணி இருக்கும் திடீரென எழுந்த நல்லரட்ணம் சசி என்ற நபர் கடமையிலிருந்தபொலிஸ்காரர்ஒருவரை மடக்கி அடித்திருக்கிறார். இதேவேளை வேலுப்பிள்ளை ஆனந்தகுமார் என்பவர் இராணுவவீரர் ஒருவரைமடக்கிஅவரிட மிருந்ததுப்பாக்கியை கண்ணிமைக்கும்
நேரத்தில் பறித்து இரண்டு இராணுவ வீரர்களைச் சுட்டிருக்கிறார் ஒருவர் உடனடியாகக் கொல்லப்பட்டார் மற்ற வர் ஆபத்தான நிலையில் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலாம் திகதிகாலமானார்
காவல் பகுதி பலமிழந்து போனதும் சிறைச்சாலையின் பின்புறச்சுவரில் ஏணி யொன்று சாத்தப்பட்டது. எல்லோரும்
தப்பி ஒடுங்கடா என்ற குரல்கள் தப்பி ஒடத்தைரியமற்றவர்கள் கூடவிரும்பாத
நிலையிலும் பயமுறுத்தி தப்ப வைக்கப்பட்டார்கள் என்று கூறுகின்றனர் பிறகுசரணடைந்தவர்கள்
தடுப்புக்காவல் கைதிகள் இருபது பேர் தப்பியிருக்கிறார்கள், நாங்கள்போராடித் தப்பியோட முயன்றவர்களில் ஐந்து பேரைச்சுட்டுக்கொன்றுவிட்டோம் என்று படைத்தரப்புகூறுகின்றபோதிலும் அது ஏற்கத்தக்கதாக இல்லை. ஏனெனில் இறந்த ஐவரில் நால்வர் நெற்றியிலே சூடுபட்டு இறந்திருக்கிறார்கள். நல்லரட் ணம் சசி என்பவர் வயிற்றிலும் சூடுபட்டிருப்பதால் அவர் சூடுபட்டு வீழ்ந்த பின்னர் நெற்றியில் சுடப்பட்டி
திருமலை சிறைய
ருக்கலாம் எனக் ஆதலால் இவ போராடியிருக்கி டுகிறது. ஏனைய ந டாத நிலையிலே அருகில் வைத்தே
கலாம் எனத் தெரிகி நெஞ்சிலும்தலையி
காணப்பட்டதாகச்
U.GOOGTITLU LIITIRGOGN LIGN ஒருவர் ஏனைய ச டுக்காயங்கள் கான அவர்கள்தப்பியோ பட்டார்கள் என்ற கூற்றை மறுதலிக் SIGNITO, GİT (GO), NGOGO யில் வீசப்பட்டிருக் அவ் உறவினர் இ. சேகரன் என்பவர் லையாக இருந்தார் CuI (Up Ibéli, நம்பமுடியாது ெ புலிகள் என்றுவாக் BFL GAOI CLGN) GITT
typinul not La
A
24 10.1996வியாழக்கிழமை ஆம்
அன்றுதான் சம்மாந்துறையில்பத்திரிகை எரிந்த நாள் அரசியல் அடாவடித்த னத்தின் உச்சக்கட்டநாள் முஸ்லிம் காங்கிரஸ்வரலாற்றில் கரைபடிந்தநாள் உண்மைக்கு சாவுமணி அடிக்கப்பட்ட நாள் அன்று அம்பாறையிலிருந்து பத்திரிகை களை ஏற்றிவந்தவான்சம்மாந்துறையில் காடையர் குழுவொன்றினால், மறிக்கப் படுகிறது. அத்தனையும் இறக்கப்படு கிறது. சில எரிக்கப்படுகின்றன. வான்உரிமையாளர் (பத்திரிகைஏஜென் சிக்காரர் ஏ.ஏ.ஹமீத்) நேராகச் சென்று சம்மாந்துறை பொலிஸில்முறைப்பாடு போடுகிறார் இல CIB 2 179205 இதுவே முறைப்பாட்டிலக்கம் இது பின்னர் மாற்றப்பட்டதாக தகவல் சம்பந் தப்பட்ட வாகனம் மறுநாள் வீதியில் சாதாரணமாகச்செல்கிறது. பொலிசாரின் நேர்மைதான்என்னே
பத்திரிகைச் சுதந்திர
தொடர்புபடுத்துகிறார்கள்? "23.10.1996 திகதிய வீரகேசரியில் மு.கா தலைமைத்துவத்திற்கு எதிரான அப்பட்டமான பழியை அது சுமத்தியுள்ளது. அதனால் ஆத்திரங் கொண்ட ஆதரவாளர்கள் எரித்துள் GIIITTG, GII '
செய்தி பிச உறுப்பினர் (மு.கா) 'ஜனாதிபதி அஷ்ரஃப் விவகாரத்தை திரிபுபடுத்தி உண்மையை மறைத்து
முழுப்பழியையும் அவரை நன்றி காட்டுவதே அதன் செய்திநவம மறுநாள் கல்மு6ை ரிக்கு எதிரானசுவ (உ+ம்) எமது த6ை 'சம்மாந்துறையி வெள்ளிநண்பகல் பத்திரிகை எரிப்பு பெற்றுள்ளன'
இதை ஏன் முஸ்லிம் காங்கிரசுடன்
( 凯 ஆசிரியர்களால் சுமார் 10தினங்களாக இசுருபாயகட்டிடத்துக்கு
முன்மேற்கொள்ளப்பட்டஉண்ணாவிர தப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தொண்டர் ஆசிரி யர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்கவே சாகும் வரை உண்ணாவிர தப்போராட்டம் திட்டமிடப்பட்டதாக அகிலஇலங்கை ஆசிரியர்சங்கத்தலைவர் யல்வெல பஞ்ஞசேகர தேரர் தெரி வித்தார். சுமார் நான்கு வருடகாலம் பயிற்சிகளை பூர்த்தி செய்திருந்தும் இத்தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.இவ்வா றான நிலையில் சுமார் 12,000தொண்டர் ஆசிரியர்கள்4ஆண்டுகளாகசேவையாற் றிவருகின்றனர். இவர்களுக்கான வேதன மாக ரூபா 1900 மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. 12,000 தொண்டர் ஆசிரியர்களை நிரந்த நியமனம்கொண்டவர்களாக மாற்றுவதற் கான பேச்சுவார்த்தை கடந்த 21ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போதுஜனாதி பதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சுனிலா மெண்டிஸ் அவர்கள் மற்றும் கல்விஅமைச்சின்மேலதிக செய லாளர் உபசேன சேனநாயக்கா, அகில இலங்கை ஆசிரியர்சங்கத்தையும்தொண் டர் ஆசிரியர் கமிட்டியையும் சேர்ந்த 10 பேர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றரை மணித்தியாலங்களுக்குநடை பெற்ற இப்பேச்சுவார்த்தையில் தமது
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள்ப்படா
ததன் காரணமாகவே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அகிலஇலங்கை ஆசிரியர்சங்கத்தலைவர் தெரிவித்தார்
அத்தோடு ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக 3005.1991ல் நடைபெற்ற Gump" ali u from guild (lj, main i அடிப்படையில் நியமிக்கப்பட்டஆசிரி யர்கள் நிரந்தரமாக்கப்படுவதனையும், பிற தொண்டர் ஆசிரியர்களது சம்பள
(la, II стопа) || Li).
பிரச்சினைகளை (ഖബ[i][6] பட்டதாரி என் அனுபவிக்கும் பட்டம் பெற்றவர் யர்கள் தொன் என்போர் தமது அ U, GİT GAMTLIGANGADITU, Glo அண்மையில் நட
தொன்ை டர் ஆசிரிய
BIGODLOgliai Eggenau
த்தை ரூ.3000மாக அதிகரிப்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், எனினும் அது தொடர்பாக எழுத்துமூல அறிக்கைகள் இன்னும் தரப்படவில்லை என்றும் தேரர் குறிப்பிட்டார். இதன்படி கடந்த23ம் திகதி உண்ணாவிரதப்போரா ட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சாகும் வரை யான உண்ணாவிரதப் போராட்டத்தை ஐவர் தொடர சுமார் 500 ஆசிரியர்கள் இதில் பங்குகொண்டனர்.
ஏற்கெனவே இலங்கையின் கல்வித்திட் டத்தில்இருக்கும் கருத்துமுரண்பாடுகள் சர்ச்சைகள் என்பவற்றுடன் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கம் தொண்டர் ஆசிரியர்கள் வரை தமது கோரிக்கைக ளுக்காகபோராடிவருகின்றனர். தினசரி பத்திரிகைகள், அத்துடன் வாராந்தரப் பத்திரிகைகளில் இவற்றை அவதானிப் பின் ஓர் உண்மையை புரிந்து
வேலைநிறுத்தப் இதுதொடர்பாக வைத்தியர்கள்மு வேலைநிறுத்தப் டுள்ளனர். இந்த6 விரதப்போராட் வென்றெடுத்தத IODIISO)EG Géocloc)LDäGl லிகதீவினைபெ அக்கறை கொன் தீர்வினை அ முடியாதுள்ளது.
இதன் அடிப்ப தொடர்ந்த உண் தொழில் அமை அவர்களினதும் (பா உ) அவர்க
GLá GoTÉG.
 
 
 
 
 

நவ, 07, - நவ 20, 1996, 3.
கருதப்படுகிறது. மாத்திரமே ார் என நம்பப்ப ால்வரும் தப்பியோ யே அநியாயமாக கொல்லப்பட்டிருக் றது. புஷ்பராஜனின் லும் வெட்டுக்காயம் சொல்கிறார் சடலங்
றார்கள். இதனால் உறவினர்கள் எவரும் சடலங்களைப் பொறுப்பேற்கவில்லை. செய்தி எழுதும் வரை கொல்லப்பட்ட வர்களில்நால்வர் அடையாளம்காணப் பட்டுள்ளனர்.
1. நல்லரட்ணம் சசி 2 தியாகராஜா நாகரட்ணம் (அண் ணாச்சி) அலஸ்தோட்டம் 3. அச்சுதன்இராஜசேகரன்
கொலையும்
படஅவரது உறவினர் டலங்களிலும் வெட் எப்பட்டுள்ளன. இது டும்போது கொல்லப் படைத்தரப்பினரின் நிறது. உண்மையில் பட்டபின் கடற்கரை
4. சண்முகம் புஷ்பாகரன் (24)இவரது தலையில் வெட்டுக்காயம், நெஞ்சு பிளந்திருக்கிறது. 5. கிருஷ்ணபிள்ளையோகராஜா வியாழனன்றுகாலையில் சிறைச்சாலைக் குப்பக்கத்தில் உள்ள பெரிய மாதா கோயில்குருவிடம்மோகனதாஸ்ரஞ்சித்
டைந்துள்ளனர். சற்று நேரத்தில் காலை பத்தரை மணி யளவில் முற்றவெளிக்கருகிலுள்ள பற் றைக்குள் இருந்து சித்திரவேலவன், சித்திரவேல் உருத்திரகுமார், கந்தையா சண்முகராசா, காளிக்குட்டிரவி, ராயப்பு றொனி ஆகிய ஐவர் கைது செய்யப் LJL LI GOTii. மொத்தத்தில் இந்த சோக நாடகத்தில் ஐந்துகைதிகளினதும்இருஇராணுவத்தி னதும் உயிரிழப்புகளுக்கு மத்தியில் தப்பியவர்ஆகநான்கேநான்குபேர்தாம்.
திருகோணமலைச் சிறைச்சாலையில் இருந்து கடந்த புதன் இரவு தமிழ்க் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் போது தப்பியோடாமல் அங்கு இருந்த தமிழ்க் கைதிகள் திருகோணமலை கடற்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் பொதுச் செயலாளர்
கிறார்கள் என்கிறார் குமார்காளியப்பு:அமிர்தலிங்கம்ஆகிய (95 LDITIT GLITGöIGOIL) U9 (UPU) தில் அச்சுதன் இராஜ இருவர்சரணடைந்தனர்.இவர்கள்பொலி ஜனாதி பதி LLD முறையிட் நவ13ந்திகதி விடுத ஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். டிருக்கின்றார் எனவே அவர் தப்பி இதேவேளைசிறைச்சாலைக்குமுன்புற இது குறித்து "Auto விசாரணை திருப்பார் என மாகவுள்ள பழையபொலிஸ்எனஅழைக் o-ಶ್ವಿ வேண்டும் எனறும அவா FIG)GDÜLILLGJÍg, GT கப்படும் காவலரணில் சிங்கராஜா, சிவ கோரிக்கைவிடுத்துள்ளார். குமூலம் தந்தால்தான் ராஜா, நாராயணசாமி கிருஷ்ணராஜா,
உறவினர்களிடம் தங்கராஜா சந்திரசேகரன், தர்மலிங்கம் - விவேதி டையினர்கூறியிருக்கி புரட்சிதாஸன் ஆகிய நால்வர் சரண
பத்திரிகைஎரிப்பிலீடுபட்டபூரீலமுகாங் கிஸின் அடாவடித்தனத்தை கண்டிக்கி றோம். கல்முனைநகரமண்டபத்தைபூட்டி
மும் முகாங்கிரசும்
அஷ்ரஃப்மீதுபோட்டு மறந்தவர் என்று நோக்கம்' 600f7 26.10.1996 LJö. 2 எப்பகுதியில் வீரகேச ரொட்டிகள்
வரைசாடாதே" லும் நிந்தவூரிலும் தொழுகைக்குபின்னர்
ச்சம்பவங்கள் இடம்
செய்தி வீரகேசரி,27.10.1996 'நிந்தவூர் பள்ளிவாசல் ஜும்மா தொழு கைக்குபின்னர் சில மு.கா ஆதரவாளர் 5,3атоlij Gijalciju எரித்தனர்'
உபதவிசாளர்உமறுகத்தா 'எரிப்பு சம்பவத்திற்கு பாவிக்கபபடட 32-4800 இலக்கமுடைய வாகனம் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பதிகாரி
யொருவருடையது.
-உறுப்பினர்கலில்
காட்டுத்தார்பார் நடத்திய அவர்களே ஜனநாயகத்திற்கு சாவுமனி அடிக்க வந்துள்ளனர்."
அம்பாறைமாவட்டஐதேக உயர்பீட குழுகண்டனத்தீர்மானம்2010 1996
அம்பாறை இவற்றைத் தவிர அங்குநின்றவர்களின் பெயர் விபரங்கள் கூடஐ.தே.க தலை மைப்பீடத்திற்கு கிடைக்கப்பெற்றிருக் கின்றன. அனைவரும்மு.கா.ஆதரவாளர் களும் உறுப்பினர்களும் ஆவர். நிந்தவூர்பிரதேசசபையில்(22.10.1996) கண்டனத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அறியவருகிறது.
வீரகேசரி23.10.1996 பத்திரிகையாளனாக இருந்து அமைச் சரான ஒருவரின்கட்சியே இப்படிப்பட்ட வேலையை செய்திருப்பதை என்ன வென்று சொல்வது?
- நேசன்
"Guy LP பும், ஒழுங்கான ஓர் ப பெற்றுக் கொள்ள ற நாமத்தில் தாம் பிரச்சினைகளையும் கள் பட்டதாரி ஆசிரி டர் ஆசிரியர்கள் தங்கத்தை பத்திரிகை |ளிப்படுத்தியிருப்பர் த ஒருநாள் ஆசிரியர்
பெற்றது. தொண்டர்ஆசிரியர்களதுகோரி க்கைகள் தொடர்பாக தாம் கல்வி உயர் கல்விஅமைச்சர்ரிச்சர்ட்பத்திரனஅவர்க ளுடன்பேச்சுவார்த்தைநடத்துவதாககூறி யதன்பேரிலேயே போராட்டம்கைவிடப் பட்டது என அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.
தொழில் அமைச்சின் மேல் இருக்கும் நம்பிக்கை இந்த 7 நாள் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முடித்து
உண்ணாவிரதம்:
IL4 Gleiradilpgi é9IIIJalil
போராட்டத்தை நாம் வனத்தில் எடுக்கலாம். ல் ஆசிரியர்கள் வரை பாராட்டத்தில் ஈடுபட் கையில்இல் உண்ணா LLib (29, ITMl.5, G8).9, 9,G8)GIT என்பதை எதிர்வரும் ITGóflê,G,QOFTLD).
அதிகாரிகளும் தற்கா றுக்கொடுப்பதிலேயே டுள்ளனர் நிரந்தரத்
பர்களால் வழங்க
டையில் 7 நாட்கள்
ாவிரதப்போராட்டம் போராட்டங்கள் சமூகத்தையும், மனித போராட்டம் தற்காலிகத் தலையீடுகள் சர் மகிந்த ராஜபக்ச வாழ்க்கையையும் மாற்றியமைக்க தற்காலிகத்தீர்மானங்கள் அடிப்படையில் பாசுதேவநாணயக்கார உதவுகின்றன என்பது கார்ல் மாக்ஸின் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. hனதும் தலையீட்டின் கூற்றாகும். அந்த வகையில் தொண்டர் இதன்வெற்றிதோல்விகளை எதிர்காலம் pங்குவதுடன்நிறைவு ஆசிரியர்களால் திடுதிப்பென மிகவும் கட்டியம்கூறும்.
வைத்துள்ளது. தமது கோரிக்கைகள் வெற்றிபெறாவிடின்இசுருபாயகட்டிடத் துக்கு முன்னால் தாம் தீமூட்டிக்கொள் வதாக ஓர் தொண்டர் ஆசிரியர் தெரிவித் திருந்தார். இதற்கான பொறுப்பு:அமைச்சர் மகிந்த ராஜபக்ச அவர்களையும், வாசுதேவநாணயக்காரவையும் சாரும் என அவர்மேலும்தெரிவித்திருந்தார். இதன்பிரகாரம்தொண்டர்ஆசிரியர்களின் விபரங்கள் பத்திரிகைகள் வாயிலாக கோரப்பட்டுள்ளன. தொண்டர் ஆசிரியர் களின் கோரிக்கைகள் இவ்வாறு சிறிது சிறிதானதிட்டமிடலின்கீழ்தீர்க்கப்படும் எனத்தெரியவருகிறது.
எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகியபோரா ட்டம்'உடனடியாக'கோரிக்கைகளை வென்றெடுக்க வழி சமைத்திருப்பின் ஆசிரியர்பிரச்சினைகளில் ஒருநிரந்தரத் தீர்வினைஎதிர்பார்த்திருக்கலாம் அதேவேளை உண்ணாவிரதப்போராட் டம்நிகழ்ந்த இந்த7நாட்களிலும் சுவார சியமான சம்பவங்கள் இடம்பெற்றன. உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இசுருபாய கட்டிடத்துக்கு முன் நடக்க விருப்பது அறிந்தும் அங்கு ஒரு வீதித்தடை சோதனை முகாம் ஒன்று போடப்பட்டுள்ளது.இதுபோராட்டத்தை மறைமுகமாகதடுக்கும் ஒருநடவடிக்கை எனவும்கூறப்படுகின்றது. அத்துடன்போராட்டத்தை அமைதியைக் குலைக்கும் நடவடிக்கை என எண்ணி பொலிசார்பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர் என போராட்டத்தில் ஈடுபடும்ஆசிரியர்களுக்குதொலைபேசி செய்திகள் வந்துள்ளன. அத்துடன் ஜனநாயக நாடான இலங் கையில் இப்போராட்டம் சட்டவிரோத மானது என அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள்போராட்டத்தைகைவிடும்வரை அப்பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளக்கூடாதென அமைச்சரவை ஏகமனதாகத் தீர்மானம் எடுத்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் திகதி ஆரம்பமாகிய தொண் டர் ஆசிரியர்களின் உண்ணாவிரிதப்
yu:জেলা

Page 4
4. நவ, 07, - நவ 20, 1996
|ჟურჯ2%5% |
ஆயுதப் படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின் ஆண்களும், பெண்களும் காணாமற் போகும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக அழகான மாணவிகளும், ஆசிரியைகளும் பாடசாலைக்குச் செல்லும் போதும், விட்டுக்கு வரும் போதும் தினசரி இராணுவச் சோதனை நிலையங்களில் பல்வேறு தகாத செயல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களே பாதுகாப்புப் படையினரின் மிருகத்தனமான நடத்தைகட்குப் பிரதான இலக்காவர். கைதடியைச் சேர்ந்த மாணவியான கிருஷாந்தி குமாரசாமியின் சம்பவத்துக்குப் புறம்பாக மேலும் ஒரு சில சம்பவங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இத் தகவல்கள் மிகுந்த நம்பகத் தன்மை வாய்ந்த வட்டாரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவையாகும். 01: யாழ்ப்பாணத்திலுள்ள குறிப்பிட்ட சோதனை நிலையமொன்றில் பிரபலமான தொரு பாடசாலையில் கல்வி கற்கும் அழகான பெண் பிள்ளையொருவரிடம், வெளிப்படையாகவே இராணுவத்தினன் ஒருவன் தன்னைத் திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளான். அவர் சம்மதிக்க மறுத்துள்ளார். மறுநாள் அவர் ஒரு புலி என்ற வழமையான குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்கப் பட்டுப் பின்பு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே அங்குள்ள அபிப்பிராயமாகும்.
2. அரியாலையில் இராணுவச் சோதனை நிலையங்களினூடாகத் தினசரி பாடசாலை க்கும், திரும்ப தனது வீட்டுக்கும் சென்று வரும் பாடசாலை ஆசிரியை ஒருவர் இருந்தார். அவர் இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டார். இதுவரை அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை.
03. யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்
றில் கல்வி கற்கும் மாணவியொருவர் இராணுவச் சிப்பாய் ஒருவனின் ஈவிரக்கமற்ற செயலினால் பல இன்னல்களுக்கு உட்பட வேண்டியிருந்தது. அவரது பையைச் சோதனை செய்யும் போது, அவருக்குத் தெரியாமல் கைக் குண்டொன்றை வைத்துள்ளான். ஆனால் அதே சோதனை
நிலையத்திலிருந்த இன்னொரு பெண் பிள்ளை அதனைக் கண்டுள்ளார். அக் குறிப்பிட்ட பிள்ளையின் விபரங்களைக் கூறி அவர் கைக் குண்டொன்றைக் கொண்டு செல்வதாக இராணுவச் சிப்பாய் அடுத்த சோதனை நிலையத்துக்கு அறிவித்தான். அதன் பின்பு 96.25 OLJ சோதனையிடப்பட்டு, கைக் குண்டு
கண்டுபிடிக்கப்பட்டது. 96)III பயமுறுத்தப்பட்ட போது, இச் சம்பவத்தைக் கண்ட ஒரே சாட்சியான மற்றைய பெண் பிள்ளை உண்மையில் என்ன நடந்ததென
மேலதிகாரிகளால் அ எடுக்கப்பட்டிருக்கலாம் பிள்ளைகளைப் பொறு பாரதூரமான ஒரு விடய அதனைத் தொடர்ந்து ஆளணிகளால் தொ வாய்ப்புண்டு.
04. (3а тај штоlapalj. (3a). ஒருவர் தன் திருமணத்த செல்வதற்கான பயண
ULIMIjůLITIEDOIIIb:
560OITLD6ò (CLIII
அங்கு பிரசன்னமாகியிருந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு உடனடியாக அறிவித்தார். இப் பிரச்சினையுடன் தொடர்பான இராணுவச்சிப்பாய் உடனடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவர் மறுத்தார். ஆனால் அதனைக் கண்ட மாணவி உண்மையை அவரது கவனத்துக்குக் கொண்டு வந்த போது அவ் இராணுவச் சிப்பாய் அதனை ஏற்றுக் கொண்டார். அவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். அநேகமாகச் சில ஒழுங்கு நடவடிக்கை, 96).Jg
நெருங்கிய உறவினர்களு சென்றார். அவர் திரு அண்மையிலுள்ள சோத றைக் கடந்து செல்லும் செய்யப்பட்டு கொண்டு ெ பெண் பிள்ளையின் விட்டு அளிக்கும் முகமாக உறவினர்கள் வந்த பிள்ளை விட்டில் இருக்க என்ன நடந்தது என் உள்ளது. அவர் பா செய்யப்பட்டுக் கொ6
14.06.1996 அன்று அதிகாலை7ஆம் 8ஆம் பிரிவுகளையும், ஒருபுறம் அக்க ரைப்பற்று, அம்பாறை வீதியையும் மறுபுறம்சாகமம் வீதியையும், கொண்ட ஆலையடிவேம்புகிராமத்தையும்சேர்ந்த அனைத்து குடியிருப்பாளர்களையும் தத்தமது வீடுகளினுள்ளேயே இருக்கு மாறும், எவரும் வெளியே காணப்படக் கூடாது எனவும், அவ்வாறு எவராவது காணப்பட்டால் அவர் சுடப்படுவார் என ஒலிபெருக்கிகள்மூலம் அக்கரைப்பற்று விஷேட அதிரடிப்படை அறிவித்தது. அண்ணளவாக 2 மணித்தியாலங்களுக் குப் பின்பு 10 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்எல்லோருமே பிரதானவீதிக்கு வரவேண்டுமென்றதகவலொன்று திரும் பவும்ஒலிபெருக்கிகள்மூலம் அறிவிக்கப் பட்டது. இல்லாவிடில் வீட்டில் தங்கியி ருக்கும் ஆண்கள் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவர். அனைத்து அரசாங்க ஊழியர்கள் மாணவர்கள், தொழிலாளர்கள், ஏனைய ஆண்களும் கூடவே வீதியில் கூடினர். அவர்கள் அனைவரும்கிராமத்திலிருந்து 03கி.மீமட்டிலானதூத்திலுள்ளவிஷேட அதிரடிப்படிை முகாமுக்கு இராணுவ லொறி, பஸ்மூலமாகக்கொண்டுசெல்லப் பட்டனர் மிகுந்த பதற்ற நிலைமை நிலவியது. 2000ஆண்கள் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். மு.ப. 1000 மணியளவில்மிகவயதானவர்களும் ஒரு சிலமாணவர்களும்விடுவிக்கப்பட்டனர். இன்னொரு ஒலிபெருக்கித் தகவலில் எல்லாத்தாய்மாரையும்விஷேடஅதிரடிப் படைமுகாமுக்கு வந்து, தமது பிள்ளை களைப் பொறுப்பெடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. பின்னர்கிராமத்தைச் சேர்ந்த அநேகதாய்மார்களும்0.3கி.மீ தூரம் நடந்தே முகாமுக்குச்சென்றனர். அதன்பின்பு அப்பகுதிக்கிராமசேவை
யாளர்களதும் ஆசிரியர்களதும் உதவியு டன் விஷேட அதிரடிப்படையாலும், பொலிசாராலும் இப்பகுதிகள் சோதனை யிடப்பட்டன. கைவிடப்பட்டஒருகாணி யிலிருந்து பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுப் புதைத்து வைக்கப்பட்டிருந்தஅயுதங்கள்தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்கத்து வீட்டில் தங்கியிருந்த பெண் ணொருவர்விசாரணைகளுக்காகக்கைது செய்யப்பட்டு முகாமுக்குக் கொண்டு OgdoapljцL LIII. 19). Lj. 400 LDGIMluСТ
வில் விஷேட அதிரடிப்படையின்
நிலையப்பொறுப்பதிகாரிவந்திருந்தோர்
பெக்ரர் ஏற்றத்தில் உரிமையாளரான326 பிள்ளை தம்பையா இருந்த 5 பொலிஸ்க தாக்கப்பட்டார். அதே தினத்தில் அை மொன்றுஅருகாமைக் குண்டுமடுவில் நடை வயதான மாணிக்கமு சாவடியொன்றினூட னைப் பொருட்கை எடுத்துச் செல்கையி தாக்கப்பட்டுள்ளார். பொத்துவிலிலுள்ள
Gridre
இப்படித் தான்
அனைவருக்கும் இக்கிராமத்தில் தீவிர வாதிகளின் நடவடிக்கைகளைப் பற்றி பொது மக்களுக்குத் தெரியப்படுத் துவதற்காகவே இந்நடவடிக்கைநடத்தப் பட்டதெனக்கூறினார் தீவிரவாதிகளின் அழிவுநடவடிக்கைகள்மேலும் தொடரு மானால்பொதுமக்களே பொறுப்பாளிக ளாவர் என அவர் மேலும் எச்சரித்தார். பின்னர் எல்லாத் தேசிய அடையாள அட்டைகளும் பரிசீலிக்கப்பட்டுப்பொது மக்கள் பி.பஐந்து மணியளவில் வீடுகளுக்குச் GlgóG) விடுவிக்கப்பட்டனர். அம்முகாமுக்குக் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டபொதுமக்கள் வெய்யிலி லேயே நிற்கவேண்டியிருந்தது. இந்நடவடிக்கையால்நாட்கூலிவேலை செய்வோர்1500பேர்தமது நாட்கூலியை இழந்ததுடன்இக்குடும்பங்களில் அநேக மானவைபட்டினியால்வாடுகின்றன. 14.06.1996பொத்துவிலிலுள்ள இன்ஸ்
சேர்ந்த செல்வன்டேவி போதையில் இருந்த கான்ஸ்ரபிள்களால் ருக்கிறார். வழமையானநிலைக பெண்பிள்ளைகளும், னைச் சாவடிகளில் கா தொல்லைக்குட்படுத் அவமதிக்கவும்படுகின் 17.05.1996 LIDMTGD) Gao நகரப் பகுதித் தமிழர் கப்பட்டு விஷேட அ முக்குக் கொண்டுசெ விடுவிக்கப்பட்டனர். அதேதினத்தன்று இல் திலுள்ள அப்பாவித்த ளர்களை மதுபோதை கான்ஸ்ரபிள்கள்குண் க்கிப் பிடிகள் கொண் தாக்கினர். அவர்கள் 5: TILLIt''Lu'''LLGuires, Gir G
 
 
 
 

வருக்கு எதிராக , இது அப் பெண் த்தவரை மிகவும் மாகும். ஏனெனில் அவர் இராணுவ ந்தரவுக்குள்ளாக
ர்ந்த பெண்பிள்ளை நிற்காக வெளிநாடு ம் பற்றித் தனது
ܢܠ
டிருக்கலாம் என்பது பொதுவான
அபிப்பிராயம்,
05. மீசாலையில் இராணுவத்தினர் தமது ரோந்துகளின் போது அழகான பெண் பிள்ளைகள் இருக்கும் குறிப்பிட்ட சில வீடுகளை அவதானித்துள்ளனர். மறுநாள் அவர்கள் சிறு குடிசையொன்று உள்ள குறிப்பிட்ட ஓர் இடத்துச்குச் சென்றார்கள். அவர்கள் பலவந்தமாக உட்புகுந்து அங்கிருந்த பெண் பிள்ளையை அவரது
கும் பெண்கள்
நக்குத் தெரிவிக்கச் நம்பி வருகையில் னை நிலையமொன்போது அவர் கைது சல்லப்பட்டார். அப் க்குப் பிரியாவிடை க் குறிப்பிட்ட
போது அப் பெல வில்லை. அவருக்கு பது மர்மமாகவே லியல் வல்லுறவு O)6) GlóFLIJLJLJLJL -
தந்தையின் முன்னிலையிலேயே பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள் ளனர். அம் மிருகத்தனமான காமவெறியர்களின் பிடியில் இருந்து தந்தையால் அவரது மகளைக் காப்பாற்றமுடியவில்லை. அப்பெண்பிள்ளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச் சம்பவம் நிகழ்ந்த போது அப் பெண் பிள்ளையும், அவரது தந்தையும் கூச்சலிட்டனர். ஆனால் திகாரணமாக அயலவர்கள் வெளியே வரத் துணியவில்லை. மறு நாள் அப் பெண் பிள்ளையின் மாமனார் ஒருவர் இறந்த
உடல்களைச் சாவகச்சேரி வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றார். இச்சம்ப வத்தை இராணுவம் முதலில் மறுத்தது. ஆனால் பின்பு கிடைத்த உறுதியான சாட்சிகள் காரணமாக ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.
06. சாவகச்சேரி, டிறிபேர்க் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குச் சென்ற சில இராணுவத்தினர் கதவைத்தட்டி திறக்குமாறு பலவந்தப் படுத்தியுள்ளனர். வந்துள்ளவர்கள் இராணுவத்தினரே என உணர்ந்த விட்டார்கள் கூச்சலிட ஆரம்பித்த தால் அயலவர்களின் கவனத்தை அது ஈர்த்தது. அதன் விளைவாக இராணுவத்தினர் அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளனர். அவ் வீட்டு உரிமையாளரும், ஏனைய குடியிருப்பாளர்களும் 9 LG Ig LIT 35 அவ்விடத்தை விட்டு அகன்று வேறெங்கோ ஓரிடத்தில் குடியிருக்கச் சென்றுள்ளனர். 07. சில இராணுவத்தினர் தம்மால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்களின் புகைப்படங்களை எடுத்துள்ளார்கள் என்பதை யாராலாவது நம்ப முடியுமா? இக் காம வெறியர்கள் இப் புகைப்படங்களை தமது நண்பர்களுக்குக் காட்டி, தமது கெட்டித்தனத் தைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதற்காக இப்படிச் செய்திருக்கக் கூடும். தமிழர்களைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக் கும், இறுதிக் குறிக்கோளான
அவர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இறங்கியு ள்ள இராணுவ ஆளணிகள் பல்வேறு 0&Tդա
நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந் நிலைமைக்கு அரசாங்கம் முற்று ஒன்றைப் போடாவிடின் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்லலாம். தமிழர்களால் தமது துன்பங்களை இன்னும் தாங்க முடியாது என்பதுடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் ஒவ்வொன்றையும் சர்வதேச சமுகத்தினதும், ஐ.நா.சபையினது கவனத்துக்குக் கொண்டு வருவதைப் பற்றிக் கடுமையாக ஆழ்ந்து ஆராய வேண்டும் காணாமற் போதல்கள் தினசரி இடம்பெற்று வரும் யாழ்ப்பாணத்தில் நிலவும் நிலைமைகள் பற்றி மனித உரிமைகள் அமைப்புக்களதும், மனித உரிமைகள் இயக்கங்களதும் தொடர்ச்சி யான மெளனம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சில்லரைக் கடை பயதான கணபதிப் மது போதையில் ான்ஸ்ரபிள்களால்
தயொத்த சம்பவ கிராமமொன்றான பெற்றுள்ளது. 50 மத்து சோதனைச் ாக வீட்டுப்பாவ ள ஒரு பையில் ல் கடுமையாகத்
குண்டுமடுவைச்
ட்டும்கூடவே மது இரு பொலிஸ் அடிக்கப்பட்டி
ளில் கூடத்தமிழ்ப் பெண்களும்சோத ான்ஸ்ரபிள்களால் தப்படுவதுடன், ன்றனர்.
பில் பொத்துவில் கள் சுற்றி வளைக் திரடிப்படைமுகா ல்லப்பட்டு பின்பு
எஸ்பெக்ரர் ஏற்றத் தமிழ்குடியிருப்பா பில்வந்தபொலிஸ் டாந்தடிகள், துப்பா ாடு கொடூரமாகத் ல் கடுமையாகக்
சல்வி. ஆர் ரூபா
(22) கந்தன் கல்பகசோதி (35), இரா சையாசசிகலா (25) கடந்த வாரங்களி லுள்நடைபெற்றபொலிசாரின் மனிதாபி மானமற்ற நடத்தையின் மூன்றாவது நிகழ்ச்சிஇதுவாகும்
23.05.1996 அன்றுகோமாரிகிராமத்தில் பி.ப 130 மணிக்குகிராமத்தின் ஆண்கள் சுற்றிவளைக்கப்பட்டு கடும் வெய்யிலில் இருக்கச் செய்யப்பட்டு அவர்கள் வழமையாகச்செல்லும் விறகுவெட்டும் வேலைக்குக் காட்டுக்குச் செல்லக் கூடாதென எச்சரிக்கப்பட்டனர், விறகு வெட்டி விற்றுப் பிழைப்பு நடத்தும் அக்குடும்பங்கள் இப்போது தொழிலின்றி
மிகமோசமானநிலைக்குள்ளாகியுள்ளன. 25.05.1996 அன்று பொத்துவிலிலிருந்து அக்கரைப்பற்றுக்குசென்றுகொண்டிருந்த மக்கள் மயப்படுத்தப்பட்டபோக்குவரத் துச் சேவை பஸ் தாண்டியடி விஷேட அதிரடிப்படைமுகாமில் பாதுகாப்பு அதிகாரிகளால் மு.ப.6.15 முதல் மு.ப. 9.00 மணி வரை எதுவித உறுதிப்படுத் தப்படாத காரணத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தாமதத்தால் பாட சாலைசெல்லும்பிள்ளைகளும், அரசாங்க மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அவசியமின்றித் தாமதிக்கப்பட்டனர். இவ்விதமானபடையினருக்குத்தேவைப் படும்போது பஸ்ஸைத் தாமதப்படுத்து வதும் விடுவிப்பதும்தாண்டியடிப்பாது காப்புப்படையால் அடிக்கடி பின்பற்றப் படும்வழக்கமாகும்.
26.05.1996 பிப2மணிக்குத்திருக்கோ வில் பகுதியிலுள்ள தம்பிலுவில் மத்திய சந்தையில் திருக்கோவில் விஷேட
அதிரடிப்படையின்நிலையப்பொறுப்ப திகாரிரத்துபிற்றியவின்வழிநடத்துதலின் கீழ் சந்தைக்கு வந்திருந்த 25 தமிழ் ஆண்கள் சுற்றிவளைக்கப்பட்டுவெய்யி லில் நிறுத்தி வைக்கப்பட்டபின் பி.ப. 345 மணியளவில்விடுவிக்கப்பட்டனர். பாணமை கிராமத்தைச் சேர்ந்த தமிழர் களோ அல்லது சிங்களவர்களோ பொத்து வில் நகரத்தில் உள்ள சந்தைக்கு வந்து அவ்வாரத்துக்குத்தேவையான பொருட் களை வாங்கிச் செல்வது வழக்கமான தொன்றே அண்மைக்காலம் முதல் சிங்களவர்கள், தமிழர்கள் என்ற பேதமின்றி பாணமைக்குடியிருப்பாளர் கள்வாங்கக்கூடியபொருட்களின் அளவு மீது கட்டுப்பாடுகளைப் படையினர் விதித்துள்ளனர். ஆனால் படையினர் பிரயாணம் செய்யத் தேவையான போதெல்லாம்அவர்கள்பொதுமக்களை ஒரு மனிதக் கேடயமாக வலுக்கட் டாயமாகப் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்புப்படையினர் அல்லது தளபதி, பயணிகள் பயணம் செய்யும் வாகனங் களில் இருந்தால் பொதுமக்கள் பல சந்தர்ப்பங்களில் வாகனத்தை விட்டு இறங்கிஓடியுள்ளனர். ஏனெனில்படையி னர் வாகனமொன்றில் இருந்தால் நிச்சயமாக அதுதீவிரவாதிகளின்குறியா கும்என்பதனாலாகும்.இதனைத்தெரிந்து கொண்டும் பாதுகாப்புப் படை அப்பா விப்பொதுமக்களைமனிதக்கேடயமாகப் பயன்படுத்துகிறது. படையினரின் இந் நடவடிக்கையால் பாணமைக்குடியிருப் பாளர்களின் சகஜவாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனப்பிராந்தியஇணைவலையமைவு(Inde pendent Regional Associated Network-LR.A.N.) அறிக்கையிலிருந்து

Page 5
M
岛 ந்தோனேசியாவை எதிர்த்துப் போராட
பாரிய பலம் எமக்கு இல்லை. ஆகவே சர்வதேச மத்தியஸ்தத்துடன் கூடிய அரசியல் தீர்வே எமக்கு இறுதியான தீர்வாக அமைய (plguyub." இப்படி ரிமோர் விடுதலை இயக்கத் தலைவர் ஜோசே ராமோஸ் ஹோர்தா அண்மையில் இலங்கை வந்திருந்த போது சரிநிகருடனான உரையாடலின் போது குறிப்பிட்டார் ஜோசே அவர்கள் இலங்கையை விட்டுச் சென்று இரு நாட்களின் பின் 96 ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசு" அவருக்கு கிடைத்தது ஒரு விடுதலைப் போராளி நோபல் பரிசு பெற்றது குறித்து இப்போது சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் யார் இந்த ஜோசே கிழக்கு ரிமோர் விடுதலைப் போராட்டத்தின் பின்னணி என்ன? 'நோபல் பரிசு" வழங்குனர்களான மேற்குலகு, மற்றும் அமெரிக்கா போன்றவற்றின் கிழக்குரிமோர் மீதான தேவை தான் என்ன?அவை செலுத்திவரும் ஆதிக்கம் தான் என்ன? என்பதை சராம்சமாகவேனும் மீள பார்ப்பது தமிழ் தேச போராட்ட வரலாற்றில் நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அவதானிக்கவும் அவசியப்படும். எச்சரிக்கையை ஏற்படுதவும் உதவும், போர்த்துக்கல் அன்றைய காலத்தில் தன்னைவிட 20 மடங்கு பெரிய நிலப்பகுதியை D60 g குடியேற்ற நாடுகளாகக் கொண்டிருந்தது. தன்னுடைய காலனித்துவத்துக்குட்பட்டிருந்த கிழக்கு ரிமோரில் 1974ம் ஆண்டு எற்பட்ட இரணுவச் சதியைத் தொடர்ந்து போர்த்துக்கல் அங்கு சுதந்திரம் வழங்கியது. கிழக்கு ரிமோரின் பிரடிலின் அமைப்பு (REI) 1975ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதி கிழக்குரிமோரைசுதந்திர அரசாகப் பிரகடனம் செய்தது எண்ணி 10வது நாளில் அண்டை நாடான இந்தோனேசியா கிழக்கு ரிமோரை ஆக்கிரமித்ததுடன் தன்னுடைய 27வது மாகாணமாகப் பிரகடனப்படுத்தியது. அன்று தொடங்கியது தான் ரிமோர் விடுதலைப் போராட்டம் இலங்கையைப் போலவே அங்கும் பல்வேறுபட்ட இயக்கங்கள் ரிமோர் விடுதலைக்காகப் போராடி வருகின்றன. பிரதானமாக சமூக ஜனநாயக அணி, கிறிஸ்தவ அணி, கம்யூனிச அணி என பல இயக்கங்கள் வேறுபட்டு நிற்கின்றன. தற்போது அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து மெளபரி எதிர்ப்பியக்கத்தின் தேசிய FGOL (National Council of Moulbere Resistance) எனும் அமைப்பை உருவாக்கி இயங்கி வருகிறோம் இவ்வமைப்பில் இயக்கங்களின் தனிப்பட்ட கொள்கைகளை பேசுவதை தவிர்த்துக் கொண்டு கிழக்கு ரிமோரின் விடுதலையையே முதன்மைப் படுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்" என்கிறார் ஜோசே, இந்த ஐக்கிய முன்னணியின் தலைவர் குஸ்மாவோ 1992լի ஆண்டு இந்தோனேசியாவில் பிடிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பின் அத்தண்டனை மாற்றப்பட்டு 25 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருபவர். இவரது கைதின் பின் ஐக்கிய முன்னணியின் சிறப்புதூதுவராகவே ஜோசே அவர்களே இயங்கிவருகிறார்.இதை விட போர்த்துக்கேயரிடமிருந்து விடுதலை பெற்ற பின் குறுகிய காலம் ஆட்சியிலிருந்த அமைச்சரவையில் வெளிநாட்டமைச்சராக கடமையாற்றிய ஜோசே இந்தோனேசியா ஆக்கிரமித்த காலகட்டத்தில் நியுயோர்க்கில் ஒரு மாநாட்டுக்காக சென்றிருந்தார். பிரடிலின் அமைப்பைச் சேர்ந்த பலர் அதன் போது கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து இவர் தனது தாய் நாட்டுக்குப் போகவில்லை. நாட்டுக்கு வெளியிலிருந்தே தனது கடமைகளைச் செய்து வருகிறார். ஜோசேவின் நான்கு சகோதரர்களை இந்தோனேசிய அரச படையினர் கொலை செய்து விட்டனர்.
ரிமோர் விடுதலைப் போராட்டத்தை இலங்கையோடு ஒப்பிடுமாறு கேட்டபோது,
இலங்கையில் Didi, 8TIATG) தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில்
அமர்கின்ற அரசாங்கம் தமது இராணுவ பலத்தைக் கொண்டு அடக்கு முறையை மேற்கொள்கிறது. அது தெற்கிலும் சரி வடக்கிலும் சரி. எனவே இலங்கையைப் பொறுத்தவரை சிவில் யுத்தமே நடைபெறுகிறது. ஆனால் நாங்கள் அந்நிய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி வருகிறோம்." என்கிறார்.
GiglesEMGM. Eip Gleisugina
"விடுதலை அமைப்புகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்ட போது
1.அந்நிய இராணுவத்துக்கெதிரான போராட்டதின் போது ஏற்படும் மனித உரிமை
மீறலை விட சிவில்யுத்தத்தின் போது ஏற்படும் மனித உரிமை மீறல்கள் மிகுந்த கவனத்துக்குரியன. ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கம் மக்கள் வாக்குகளினாலேயே பதவிக்கமர்கிறது. அதற்கு ஆதரவளிக்கும் பிரிவினரும் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் பற்றி போதியளவு விளக்கங்களை அளித்துக் கொண்டே செயல்படவேண்டியுள்ளது." என் று தெரிவித்தார். தமிழ் தேசப் போராட்டம் குறித்து என்ன விளங்கி வைத்துள்ளீர்கள்? 616፲፬ சரிநிகருடனான நேர்காணலில் கேட்டபோது, சிறிதே தெரிந்து வைத்துள்ளேன். தமிழ் Daidol நெடுங்காலமாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதற்கு ஒரு வரலாற்றுப் போக்கு உண்டு இரு தரப்பினதும் அடக்குமுறைக்கும் மக்கள் முகம் கொடுத்து வருகிறார்கள். புலிகள் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தமது மக்களுக்கு எதிராகவும் ஜனநாயக விரோதம் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் எதிரிகள் எப்படியிருந்த போதும் போராட்ட சக்தியொன்று இப்படி இயங்குகையில் மக்களிடம் கொண்டுள்ள தார்மீக பலத்தை இழந்து விடும் சிக்கலும் உண்டு. எனவே ஒரு சுய ஒழுக்கக் கோவையொன்றை பின்பற்றுவது அவசியமானது. என்றாவது எமது அமைப்பு இந்தோனேசிய அல்லது ரிமோரிய அப்பாவி மக்களை கொன்றொழித்தால் அன்றே நான் அமைப்பிலிருந்து விலகுவேன். இந்தோனேசிய ராணுவத்திடம் எமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கமாக பிடிபடுகின்ற போது நிச்சயமாக கொன்றுவிடும், நாங்கள் கொல்வதில்லை.
சிறிதுநாட்கள் வைத்திருந்துவிட்டுவிடுதலை செய்து விடுவோம்.
6TLD) நாட்டிலும் இந்தோனேசிய இராணுவத்துக்கு Il Gilda,
காட்டிக்கொடுக்கும் ரிமோரியர்கள் கூட உள்ளனர். ஆனால் நாங்கள் ஒரு போதும் அவர்களுக்கு எதிராக எதனையும் செய்ததில்லை. இதன் மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது எதிரிகளை குறைத்துக் கொள்வதும் நண்பர்களை அதிகரித்துக் கொள்வதுமே" என்கிறார் ஜோசே,
Bu Ali gi ஜோசேவின் பதில் குறித்த சில வினாக்கள் எழுகின்றன. இந்தோனேசிய ஆக்கிரமிப்பு தொடங்கியபோது, முதல் மூன்று வருடங்களில் ரிமோரிய சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரை இந்தோனேசிய இராணுவத்தினர் கோரமாக கொற்றொழித்தது. இதைத் தவிர மக்கள் தொகையில் பாதிப் பேர் காணாமல் போய்விட்டதாக ரிமோர் கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது. தனது ஆக்கிரமிப்புக்கு எந்தவித நியாயங்களையும் முன்வைக்காத இந்தோனேசியா ரிமோர் மக்களை கைது செய்து பாதையில் குப்புறக் கிடத்தி இராணுவ வாகனங்களை ஏற்றிக் கொன்றது. நேபாம் குண்டுகள், பீப்பாய் குண்டுகள், என்பன விமானங்களின் மூலம் மலைப்பிரதேசங்களில் மீது போடப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர். ஒடியொளிந்த இளம் பெண்கள் முகாம்களில் நிரந்த காமத்தினிகளாகப் பயன்படுத்தப்பட்டனர். ரிமோரிய மக்களின் எண்ணிக்கை கூடாதபடி இராணுவமே கட்டாய கருத்தடையையும் புகுத்தியது. 1992ம் ஆண்டு ரிமோரின் தலைநகரான திலியில் சாந்தகுருஸ் மயானத்தில் வைத்து அதுவரை கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தவெனக் கூடிய மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் குட்டில் ஈடுபட்டது. அதன் போது 272 பேர் ஸ்தலத்திலேயே மரணமாயினர் அதில் காயங்களுக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ட்டிருந்த பெண்களை அங்கேயே வைத்து இராணுவம் பாலியல் வல்லுறவு கொண்டது என சர்வதேச மன்னிப்புச் சபையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜோசே காட்டிக் கொடுப்பவர்களை நாம் ஒன்றும் செய்வதில்லை என்று சொல்கின்ற போதும் அது அவர்களது அமைப்பினை தற்கொலைக்கு இட்டுச் செல்லும் ஒரு செயலாக இருக்காதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இது குறித்த எமது கேள்விக்கு அவர் அளித் பதில் போதுமானதாக இருக்கவில்லை. ஜோசே 1992 யூனில் சரிநிகருக்கு அளித்த பேட்டியொன்றில் எங்களிடம் ஆயுதம் இல்லை, பலமான கெரில்லாப் படையும் இல்லை. மக்கள் ஆதரவும், அனைத்துலக அரவணைப்பும் தான் உள்ளது என்கிறார். இன்னமும் அதையே சொல்லி வருகிறார். ஆனால் இந்த சர்வதேச அரவணைப்பு என்பது எதிரி நடத்தும் அடக்கு முறையை அங்கீகரிக்கும், ஆதரவு வழங்கும் சக்திகளே என்பதையும் எதிரிக்கு பக்கபலமானது என்பதை விழிப்புணர்வுடன்
நோக்காமல் இருச் இரங்கலின் அர்த்தப் முதலைக் கண்ண நோக்காமல் விட முதலைக் கண்ணிரு அவர்களின் தேை விட்டுவிட முடியுமா? LLUIT Epigény ஜோசே அவர்கள் வெளியில் நின்று ெ நேரடி பங்களிப்பி LDL (BGBID இனங்காணப்படுக என்னவோ இந்தோ எதிரான ஆயுதம் 9 GOOTIF GOOD6) 697 L LI முன்னிற்பதில் சு வருகிறார் குறிப் அமைப்புக்குக் கி அமைப்பு இயங்கி முயல்கிறாரேயொ அமைப்பு பற்றி பெ விரும்புபவராக இரு
ஜனநாயகவாத இருக்கின்ற போ சக்தியையும் அவ் கொள்ளவே அதிக கூடுதலாக ஏனையமுதலாளித் தான் எனக் காட்டி என்றும் கொள்ள அவர்கள் மேற்குலகினதம் நண்பராகவே ெ இந்நாடுகள் நெருங்கிய கூட்டா6 தமது போராட்ட
 
 

நவ, 07, நவ 20, 1996, 5
66 (6Dorb
க முடியுமா? தம்மீதான அரவணைப்பல்ல வெறும் ரீர் மட்டுமே என்பதை
முடியுமா? அவர்களின் க்கு பின்னணியில் உள்ள வயை கண்டுங்காணாமல்
GLIEDERIVATILIIGANTIMENGGAP
கிழக்கு ரிமோருக்கு காண்டு (போராட்டத்தில் ன்றி) ஒரு பிரச்சாரகராக செயல்படுபவராகவே றார். அதனாலேயோ னேசிய ஆக்கிரமிப்புக்கு போராட்டம் பற்றிய மனித உரிமையாளராக டிய அக்கறை காட்டி பாக எமது பிரடிலின் ழ் தலைமறைவு மாணவ வருகிறது." என்று கூற ழிய தமது கெரில்லா ரிதாக காட்டிக்கொள்ள நக்கவில்லை ஒரு சமுக சக்தியாக ஜோசே தும் முழு போராட்ட வாறுதான் எனக் காட்டிக் ம் முயல்கிறார்.
அவர் தாமும் துவ சக்திகளின் நன்பன் க்கொள்ள முயல்கிறார் லாம். ஏனெனில் ஜோசே அமெரிக்காவினதும் அவுஸ்திரேலியாவினதும் தாழிற்பட்டு வருகிறார். இந்தோனேசியாவினது ரி என்பது தெரிந்திருந்தும் த்தை ஒடுக்க ஆயுத,
என்.எஸ்.குமரன்
பொருளாதார மற்றும் LNJë 9 TIJ நடவடிக்கைகளையும் இந்நாடுகள் இந்தோனேசியாவுக்கு வழங்கி வருகின்றன என்பது தெரிந்தும் ஜோசே இந்நாடுகளில் தங்கியிருப்பது மற்றும் நம்பியிருப்பது
போராட்டதில் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இந்நாடுகள் இவ்விடயம் குறித்த
நிலைப்பட்டுக்கான பிரதான காரணிகள் I) பசுபிக் பிராந்தியத்தில் வடக்கே சீனா, வியட்நாம், லாவோஸ், வடகொரியா என்பனவற்றின் செல்வாக்கினால் கிழக்காசிய மற்றும் அவுஸ்திரேலிய நியுசிலாந்து போன்ற நாடுகளும் சோஷலிச நாடுகளாக ஆகிவிடுமோ என்கின்ற அச்சம், அதைத் தடுப்பதானால் இந்தோனேசியா ஒரு முதலாளித்துவ நாடாக இருந்து கொண்டு அப்பிராந்தியத்தில் ஒரு பிரிநிலைக்கோடாக இருக்கவேண்டும்.
2) இந்தோனேசியாவில் காணப்படும் எண்ணெய் வளம், கணிப்பொருட் செறிவு பணங்குவிக்கும் சந்தனக் காடு, கடல் வளம் என்பன மேற்படி நாடுகளின் முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஊக்குவிப்பன.
இதன் காரணமாகவே இந்தோனேசியாவுக்கு இந்நாடுகள் அன்புக்கு அடிமையானவர்கள்."
எனவே தான் 1975ம் ஆண்டு ஆக்கிரமிப்பின்
போதே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளங்சர் என்பவர் ஆக்கிரமிப்பை எப்படி நடத்துவது" என்கின்ற ஆலோசனையை இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்து அறிவுறுத்தியிருந்தார். இத்தகவல் மிகவும் பிற்காலத்திலேயே அம்பலமானது.
ஜோசே அவர்கள் கருத்து தெரிவிக்கையில் "அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், உள்ளிட்ட பல மேற்குல நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கி வருகிறது" என்கிறார். அவ்வாதரவு அந்நாடுகளின் தார்மீகரீதியான ரிமோரிய விடுதலைக்கான ஆதரவா அல்லது தமது சுய உள் நோக்கங்களுக்கான ஆதரவா? என்ற கேட்கையில், இல்லை.இல்லை. அந்நாடுகள் எமது போராட்டத்துக்கான ஆதரவை தார்மீக ரீதியல் வழங்கி வருகின்றன. உள்நோக்கங்கள் எதுவுமில்லை குறிப்பாக அமெரிக்காவில் கிளின்டன் ஆட்சிக்கு வந்ததன் பின் இந்தோனேசியாவுக்கான ey, LS) விநியோகத்தை குறைத்துக்கொண்டுள்ளார்." என்கிறார். ஆனால் அண்மைய செய்திகளின் படி கிளின்டன் அரசாங்கம் எப்16 வர்க்க யுத்த விமானங்களை இந்தோனேசியாவுக்கு வழங்கியிருக்கிறது. தற்போது நடந்து வரும் அமரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் கிளின்டனுக்காக இந்தோனேசிய வர்த்தகர்கள், கோடீஸ்வரர்கள் பெருமளவு செலவு செய்து வருவதாக எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் பொப் டோல் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்கது. கிழக்கு ரிமோரை இந்தோனேசியா வாபஸ் பெற வேண்டும் என்கின்ற தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபை 1975, 1976 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. இந்தோனேசியா அதனை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை, வழமையான பாதுகாப்புச் சபை கூட்டங்களின் போதெல்லாம் அத்தீர்மானம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எங்கே
போயின இந்த மேற்குலகும், அமெரிக்காவும்?
அவுஸ்திரேலியா கூட 1978ஆம் ஆண்டே இந்தோனேசியாவுடனான f) GIDIT If இணைப்புக்கு அங்கீகாரம் வழங்கிவிட்டது. இன்றும் இந்தோனேசியாவுக்கு இராணுவப்பயிற்சியையும் அவுஸ்திரேலியா வழங்கி வருகிறது. இத்தனைக்கும் இரண்டாம் 9) ԵՍԻ யுத்த காலத்தில் அவுஸ்திரேலியாவைப் பாதுகாப்பதற்காக 40,000 கிழக்கு ரிமோர் வீரர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் தமதுயிரைத் தியாகம் செய்தார்கள். அவுஸ்திரேலியாவுக்கோ தனக்கருகில் இன்னாரு கியுயா" உருவாகி விடக்கூடாது என்பதே,
Islangyshl islatiloit இந்த மேற்கத்தேயமுதலாளித்துவ கிறிஸ்தவ நாடுகளுக்கு உள்ள இன்னுமொரு பிரதான பிரச்சினை தான், இந்தோனேசியாவை இஸ்லாமிய அடிப்படைவாதப் போக்குக்கு ஆளாக விடாமல் தடுப்பது என்பது இந்தோனேசியா உலகின் சனத்தொகையில் ஐந்தாவது இடம் என்பதும் உலகிலுள்ள 10 விதமான முஸ்லிம்கள் இங்கு தான் இருக்கிறார்கள் என்பதுவும் மேற்படி சக்திகளை அச்சுறுத்தும் காரணிகள், எனவே தான் கிழக்கு ரிமோரிலும் தமது காலை
பதித்து வைத்துள்ளன. தேவையேற்படின்
இரண்டையும் மாற்றி மாற்றி காய் நகர்த்தும் வேலையில் ஈடுபடும். இந்தியா தமிழ் தேசப் பிரச்சினையில் நடந்து வருவதைப்போல் இன்றும் அமெரிக்கா நடந்து வருவதைப்போல் அங்கு அவை ஐநாவிலும் இந்நாடுகளின் கையோங்கிய நிலை இருப்பதன் காரணமாகவே அதன் தீர்மானத்தையும் கூட நடைமுறை சாத்தியமற்றதாக்கியுள்ளது. இல்லாவிட்டால், ரிமோரின் விடுதலை எப்போதோ கைகூடியிருக்கும். ஜோசேயின் சர்வதேச பிரச்சாரமும் இதுவரை இந்த மேற்குலக நாடுகளின் ஏமாற்று வித்தையை அம்பலப்படுத்துவதற்கு மாறாக (அதாவது விடுதலைக்குதடையாக இருக்கும் சக்திகளாக உலகுக்கும் 25 Dg தேசத்துக்கும் இனங்காட்டுவதில்) இந்நாடுகளின் போக்கை உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரிப்பதற்கு உடந்தையாகி வந்துள்ளாரா என்று எண்ண தோன்றுகிறது. அவருக்கு கிடைத்த நோபல் பரிசு அதனை மெய்ப்பிப்பாற் போல் தெரிகிறது. தென்னிலங்கை மாக்சீய அமைப்பொன்றைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜோசே நோபல் பரிசு வாங்கியது நல்லது அது சர்வதேச பிரச்சாரத்துக்கு கைகொடுக்கும்" என்றார். இன்னொரு இளைஞரோ இல்லை. அதனை நிராகரித்திருந்தாலும் அதற்குக் கிட்டிய அல்லது அதனிலும் கூடிய சர்வதேச பிரச்சாரமான்று கிடைத்தே இருக்கும். நோபல் பரிசுடன் மெய்சிலிர்த்துப் போயிருக்கும் ஜோசே வெற்று மனித உரிமைப் பிரச்சாரத்துக்கு மாத்திரமே மேலும் இதன் மூலம் ஊக்குவிக்கப்படுவார்" என்கிறார்

Page 6
நவ. 07, நவ 20, 1996
(6) Tழ்தலின் இறுதி மூச்சுக்காகப்
போராடிக்கொண்டிருந்தாள் கிருஷாந்தி குமாரசாமி கூட்டாகச்சேர்ந்து அவளைப் பலாத்காரப்படுத்தி அவளது குரல்வ ளையை நசித்துக்கொண்டிருந்தது ஒரு 8. Tä, flög L GOLö, SELČ LLD. SOIGAJf3, Gasflå) சிலர் ஆயுதங்கள் சுமந்திருந்தனர். அவை அவர்களின் பாதுகாப்புக்காகவும் மக்களின் பாதுகாப்புக்காகவும் வழங்கப்பட்டிருந்தன அவர்களுக்கு அவர்களில் சிலரிடம் அவை இருக்க வில்லை. அவளின் வாழ்வை அழித்து நாசமாக்குகிற அவசரத்தில் அவற்றை எங்கோதூரஏறிந்திருந்தனர். உயர்தரப்பரீட்சைஎழுதிவிட்டு அவள் வரும் வழியில் இருந்த தடுப்புக் காவலரணில் அவளை மறித்தனர் சிலர் அன்றிலிருந்தே அவளின் துன்பவாழ்வு தொடங்கிவிட்டது. பாடசாலைச்சீருடை பாடக்குறிப்புக்கள் பென்சில், பேனைகள் இந்தநிலையில் தான் அவள் மறிக்கப்பட்டாள். அவ ளின் வாழ்வும் முடிக்கப்பட்டது. இப் போது அதேநிலையில்தான்'வேண்டப் படாத சுதந்திரத்தின் இருப்பிடத்துக்கு அவள் வந்திருக்கிறாள் அவள் மட்டுமல்ல அவளைப் போல் சாகிற அனைவருமே இந்த இருப்பிடத் துக்குத்தான் வருகிறார்கள் இருப்பிட வாசல் திறந்தது. இருந்தும் துன்பவேதனையின்வடுஇன்னும்அவள் முகத்தில் தெரிந்தது. அவளை வாழ்த்தி வரவேற்ற அவளைப்போலவே இருந்த இளையவர் வரிசையைக்கண்ணுற்றதும் ஆச்சரியமேற்பட்டதுஅவளுக்கு அவள் அவர்களுடன் தங்கியிருப்பதற்கான சந்தோஷ வரவேற்பு கிடைத்ததில் தன்னை மறந்தாள் என்றுமே கேட்டிராதா தப்பித்தவாழ்வின்பேருவகையை அவள் உணர்ந்தாள். அவளைச் சுற்றிநின்றவர்களில் பெரும் பாலானோருக்கு 14 அல்லது 15 வயது தானிருக்கும் இன்னும் சிலருக்கு50க்குக் கிட்டயிருக்கலாம். எனினும் அதிகமா னோர் அவர்களின் இளமைப்பருவத் திலேதான்இருந்தனர். கிருஷாந்திக்கு ஒரு சிறு பிரச்சினை மொழிப்பிரச்சினை அவளுக்குசிங்களம் தெரியாது. அவளது பாடசாலையில் அது கற்பிக்கப்படவில்லை. கற்பித்திருந்தால் கற்றிருப்பாள். எனவே தயக்கம் ஒரு வாலிபன் முன்னே வந்து அவளின் கையைப்பிடித்துச் சொன்னான். 'கவ லைப்படவேண்டாம் சகோதரி. இங்கே மொழிப்பிரச்சினையே இல்லை. இங்கு நாமெல்லோரும் ஒரே மொழியையே பேசுகிறோம். அதுதான் உலகிலிருந்து அப்புறப்படுத்துப் பட்டவர்களின் மொழி.' அவளுக்குஅந்தமொழிகூடத்தெரியாதது தான். எனினும் அவ்வாறு அவன் சொன் னதும் அந்த மொழியிலேயே அவளுக்கு கதைக்க முடியுமாயிருந்தது." ரொம்ப நன்றி. உங்களுடன் எப்படி கதைக்கப் போகிறேனோ என்று குழம்பிக்கொண்டி ருந்தேன்." என்றாள் அவளைச் சுற்றியிருந்தவர்களிடையே ஓர் இனம் புரியாதபிணைப்பை அவள் உணர்ந்தாள் அவளுக்கு அவள் அப்பா சொன்னது ஞாபகத்திற்குவந்தது. "மொழியினால் மக்கள் பிளவுண்டுவிடக்கூடாது மொழி யென்பது ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளக்கூடிய ஊடகம் கலாசார தனித்துவத்தின் ஒரு தோற்றமே மொழி என்பது' இன்னொரு இளைஞன் சிங்கள இளை ஞன்தான். அவளை நோக்கி வந்தான். ஆனால் அவள் பயப்படவேயில்லை. 'நான்காமினி, எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவன்' எனதன்னை அடையாளப் படுத்தி, கிட்டத்தட்ட அவளையொத்த முப்பது பேரளவிலான இளைஞர்குழு வொன்றைக் காட்டினான். "நாங்கள் எல்லோரும் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவர்கள். சூரியகந்த வழியினூடே இங்கே வந்தவர்கள் நாம் 1989லிருந்து இங்கிருக்கிறோம்.' எம்பிலிப்பிட்டியகுழுவினரிலிருந்து ஒரு பையன் சொன்னான். 'நாம் எம்பெற் றோரை நண்பர்களை எல்லாம் இழந்து விட்டோம் அவர்கள் எம்மோடுஇல்லை.
இன்னொன்று காக்கிக்காரர்களும் இங்கே இல்லவேயில்லை. அவர்களில் உள்ள நல்லவர்கள் கூட இங்கில்லை. அவர்கள் இறந்ததும் அவர்களுக்கென்ற வேறொரு பிரதேசத்திற்கு அவர்கள் சென்றுவிடுவார்கள். நாம் இங்கே பூரண சுதந்திரமாய் இருக்கலாம். இங்கே அனு மதிக்கப்படாத ஒரே பொருள் காக்கி தான். இது எல்லோரினதும் ஒருமித்த உடன்பாடு." கிருஷாந்தியைநோக்கிஒரு இளம்பெண் வந்து கொண்டிருந்தாள் அவளையே உற்றுநோக்கினாள் கிருஷாந்தி நெற்றி யில்பொட்டிருந்தது. தமிழ்ப்பெண்தான். எனினும் அவள் தமிழில் பேசவில்லை. அந்தப்பொதுமொழியில்பேசினாள் 'உனக்கு என்னநடந்ததென்பது எங்களு க்குத் தெரியும் எங்களாலும் அதைத் தடுக்கமுடியவில்லை. நீஎந்தளவு சித்திர வதைப்பட்டாய் என்பதை நாங்கள் கண் டோம் எனது பெயர் செல்வி, சுண்ணா கத்தைச்சேர்ந்தவள் சில வருடங்களுக்கு
வில்லை. அவர்கள் செய்வதைநான்வி அவர்கள் என்ை ருந்தனர்."
"நான்பரமேஸ்பவர் என்விடிருக்கிறது.ந ங்களால் அனுப்பப் கத்தனமானமுறைய வுக்குட்படுத்தப்ப அவர்கள் சிங்களஇ புலிகளோ அல்ல. இராணுவத்தினர்." பரமேஸ்வரியைத் பாயைச்சேர்ந்தராே யுடன் கதைத்தாள். ருந்து இழுத்துச் ெ வைத்து பலாத்காரப் தாயினதும் ச அன்றைய ஒலம்இல் ஒலித்துக்கொண்டி யில் யாழ்நகரை இர
யவுடன் நீங்களெல்
al
சுதந்திரத்தின் $血Lü”
முன்நான் இங்குவந்தேன். எனது பயண மும் உன்னுடையது போன்றதுதான். என்னைப்பலாத்காரப்படுத்தி வல்லுறவு
கொண்டவர்களும் சிங்களவர்கள்தான்.
ஆனால், அந்த நேரம் வேறொரு அரசு ஆட்சியிலிருந்தது வேறு கொமாண் டோக்கள்தான் இருந்தார்கள் அவர்கள் எங்களை வெறுத்தார்கள் கிட்டத்தட்ட இந்த யுத்தத்தொடக்கத்திலிருந்து நானிங் கிருக்கிறேன். அந்த ஆரம்ப நாட்களில் அவர்கள்எங்கள்விட்டுக்குவருவார்கள் வந்து எங்களை வெளியே இழுத்துச் சென்றுவல்லுறவுகொள்வார்கள்." செல்வி கைகளால் சைகை செய்தாள். திடீரென கிருஷாந்தி நூற்றுக்கணக்கான தமிழ்ப்பிள்ளைகளின் மத்தியில்தோன்றி GOITTIGT.
"நாங்கள் இப்படிநிறையப்பேர் இருக்கி
றோம். நாங்கள் ஒரு விஷேட சமூகம்
மாதிரி ஆனால்இங்குள்ள சிங்களவர்கள் எம்மை வெறுப்பதில்லை. எங்கள் கலா சாரத்தை மறுப்பதில்லை. எம் சொந்தப் பாடல்களை நாங்கள் பாட ஊக்கு GÉN LLUITINGGIT."
இன்னொரு பெண் கிருஷாந்தியுடன் கதைத்தாள். 'நான் ராஜினி, யாழ் பல் கலைக்கழகத்தில் கற்பித்துக்கொண் டிருந்தேன்.நான்இங்குபுலிகளின்தடத்தி னால் வந்தேன். இன்னும் அங்கேசிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இது விடுதலைக்கான தடம் என்று புலிகள் தான் என்னைக் கொன்றனர். அவர்க
ளுக்கு எனது எழுத்துக்கள் பிடிக்க
கில் திரும்பிப்போ தையும் கவலையை பின்னர் அவை படி தது. ஏனென்றால், கொமாண்டரையும் காரிகளையும் ம நடந்துகொள்கின்ற எம்மால்காணமுடி நப்பாசையிலும் ஒ அந்த யாழ்கொமா ஒரு அமைச்சரைச் களோ அன்றிலிரு றத்தை உணர்ந்தோ நாளுக்கு நாள் புலிகளும் வடமரா மீண்டும் தொடங்கி மிகவும் கவலைப் மைப்போன்ற நூற்று இங்கே வரவேண் எமது வயதையெ "வேறுபிரதேசத்தி டும். அங்கேபோகி ருக்கு பதின்மூ6 ருக்கிறது" கிருஷாந்தியைச் பெண்கள் திடீரென காமினிக்குவழிவிட் 'வாருங்கள்' உங்க உணவுசெய்திருக் முறைப்படி செய்ய றாலும் சுவையாக குத் தெரியும்தாே லிருந்து வந்த எ
 

எமது மக்களுக்குச் ரும்பாததுபோலவே னயும் விரும்பாதி
ஸ்டான்லிரோட்டில் ான்இங்குசில'மிருக படுவதற்குமுன்மிரு பில் பாலியல்வல்லுற ட்டேன். ஆனால், ராணுவமோ,தமிழ்ப்
அவர்கள் இந்திய
தொடர்ந்து மானிப் ஜஸ்வரி,கிருஷாந்தி "என்னை வீட்டிலி ஈன்று ஒரு முகாமில் படுத்தினார்கள் என் கோதரிகளினதும் ானும்என்காதுகளில் ருக்கிறது. அண்மை ாணுவம் கைப்பற்றி லாம் ஆயிரக்கணக்
னது எமக்குப் பயத் பும் தந்தது. எனினும் ப்படியாகக் குறைந் ஒரு புதுமாதியான பண்பாடான உயரதி களுடன் நட்பாக படையினரையும் தது. எனினும் அந்த ரு சரிவு எப்போது ண்டரைக்' கொன்று காயப்படுத்தினார் து அவர்களில் மாற் ம் நிலைமைகளும் மோசமடைந்தது. ட்சியில் தாக்குதலை யிருந்தார்கள். நாம் |ւ (8լ IIլD, grew orլb |ó585GoOTôis895IT60TG)Jif956iT டும்? ஏன் இன்னும் ாத்த இளைஞர்கள் குச் செல்லவேண் ன்றவர்களில் அநேக றே வயதுதானி
நழவிருந்த தமிழ்ப் விலகி "சூரியகந்த"
LITÄTSGT.
ளுக்கென்றுவிஷேட றோம். இது சிங்கள ப்பட்டதுதான் என் ருக்கும். உங்களுக் ன சூரியகந்தையி ங்கள் எவருக்கும்
ஒழுங்கானசமையல்தெரியாது என்று. அவன் அங்கிருந்த அனைவரையும் அழைத்தான். தமிழ்ப் பெண்கள், ஆண்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லோரையும் அழைத்தான். "இங்குள்ள அனைவருக்கும்போதுமான உணவு இங்கிருக்கிறது வாருங்கள்." என்றழைத்தான். உணவருந்த எல்லோரும் உட்கார்ந்தனர். தென்னிலங்கை சமையற் சுவையை எல்லோரும் உணர்ந்துண்டனர். சாப்பிடு கையில் கிருஷாந்தியுடன் கதைத்தான் "இந்தவேண்டப்படாத சுதந்திர இருப்பி டத்தில் தென்னிலங்கையின் பல பகுதிக ளிலிருந்தும் வந்த சிங்கள இளைஞர் யுவதிகள் இருக்கின்றனர்" அவர்கள் நீவந்ததுபோல்தனியாட்களா கவும்,குழுக்களாகவும் இங்கே வந்தவர் கள் கம்பஹா, வென்னப்புவ, கொலண் னாவ, கட்டான, போன்று கிருஷாந்தி கேள்விப்பட்டதும்படாததுமான ஊரின் பெயர்களை அடுக்கிக்கொண்டே
CEL UITGOTTGÖT நிக்கவெரட்டியவைச் சேர்ந்த ஜெயலத் சொன்னான். 'நான் வந்த வழி பயங் கரமானது. எரிக்கப்பட்ட ரயர்களுடே வந்தவன் நான் நான் மட்டுமல்ல என்னைப் போல் பலர் இப்படித்தான் வந்தனர்." "இங்குள்ள எல்லோருக்கும் உள்ள ஒரே கேள்வியும், கவலையும் இதுதான். ஏன் இந்த வேலைகளைச் செய்தவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படவில்லை? எம்பிலிப்பிட்டிய மாணவர்களை இங்கே அனுப்பிய 'காக்கிகளுக்கு பதவியுயர் வல்லவா கிடைத்துள்ளது. நிக்கவெரட் டியவிலிருந்து மாணவர்களை இங்கே அனுப்பியவர்கள் இப்போது தேசிய வீரர்களாம். இதெல்லாம் எப்போது தான்முடியும்? எப்போது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்? இதெல்லாம் நடக்காதவரை உன்னைப்போல் இளம் பெண்கள் இங்கே வந்துகொண்டே யிருப்பார்கள். இது ஓர் அமைதியான இடம் இங்கே எந்தப்பேதங்களோ, வெறுப்புகளோ இல்லை. மதமோ, இனமோ, ஜாதியோ எம்மைப்பிரிக்கா திங்கே ஆனால்நாமிங்கேநாமாகவேவர விரும்பினோம், எந்தக் காக்கிகளும் எங்களை அனுப்புவதைநாங்கள் விரும் பவில்லை. அது அரசகாக்கியாயிருக்க லாம். அல்லது புலிக்கியாயிருக்கலாம்." என்று மாத்தறையைச் சேர்ந்த ஜெகத் குமாரசொன்னான். அடுத்தும் எம்பிலிப்பிட்டியைச் சேர்ந்த ஒரு மாணவன்தான் கதைத்தான். அவ
னின் பெயரை கிருஷாந்தியால் அறிய முடியவில்லை. 'எங்களையெல்லாம் ஒருதேசியசின்னமாக ஆக்கப்போகிறார் களாமே." என்றான்விசனத்துடன் '88,89களில் அனுப்பப்பட்ட எங்களை நினைவுச்சின்னமாக இந்த நாடே கொண்டாடப்போகிறதாம். அதற்குமுதல் 83லிருந்தும் எத்தனையோபேர் இங்கே வந்திருக்கிறார்கள்தானே." திடீரெனனல்லோரும்கண்ணாடியணிந்த தாடிவைத்த ஒருவருக்கு வழிவிட்டார் கள். 'கிருஷாந்தி, இவர்தான்ரிச்சட்டீ சொய்சா." என்றுஅறிமுகப்படுத்தினான் BEATLÓNGOM. கிருஷாந்தி அவரைப் பற்றி தன் தந்தை கூறியதைநினைவுகூர்ந்தாள். எனினும் அவரைப்பற்றி அவளுக்கு அதிகம் தெரியாது. இந்த வேண்டப்படாத சுதந்திரத்தின் இருப்பிடத்திற்கு உங்கள்ைவரவேற்கி றேன். என்னைபொலிஸாரும்இராணுவத் தினருமாய்ச் சேர்ந்து இங்கே அனுப்பி வைத்தனர். சில பெரிய மனிதர்கள்தான் என்னை இங்கே அனுப்ப விரும்பினர். அவர்களில் சிலர் இப்போது இந்த நாட்டிலேஇல்லை.மோசமானமுறையில் அவர்களும் அனுப்பப்பட்டுவிட்டார்கள் ஆனால் நல்லவேளை அவர்கள் இங் கில்லை. நாம் நடப்பதையிட்டு கவலை கொள்ளாமல்இருக்க முடியாது." "எத்தனையோபேர்ஞாபகப்படுத்தப்பட வேண்டியவேளையில்எம்பிலிப்பிட்டிய வைச்சேர்ந்த82பேரின்நிகழ்வுகளையும் தேசியஞாபகச்சின்னமாக்கப்போகிறார் களாம் எவையோஎத்தனையோபேரோ முக்கியமாய் ஞாபகப்படுத்தப்படவேண் டியிருக்க எவையோ ஞாபகப்படுத்தப் படுகின்றன." துன்பகர, அவல வாழ்வுநிறைந்த அந்த உலகிலிருந்து பலர் தப்பி இங்கு வந்து விட்டார்கள் கிருஷாந்தி கூட அங்கு தானேதன்எல்லாவற்றையும்இழந்தாள். திடீரெனயாரோகிருஷாந்தியின்தோளில் கைவைத்தார்கள் நிமிர்ந்து பார்த்தாள். அவளின் அம்மாவும், தம்பியும், உறவினரும்நின்றிருந்தனர். "நாம் உன்னைத்தான் தேடி வந்தோம். கடைசியாக இங்கேதான்கண்டோம் உன் னைக் காணுவதற்காக வேண்டித்தான் காக்கிக்காரர்கள் எம்மைத் துன்புறுத்தி இங்கே அனுப்பிவைத்தார்களோ என்னவோ" அவர்களைக்கண்டு.அவளின்கன்னத்தில் கண்ணீர் அது ஆனந்தத்தினதும் துயரி னதும், பயத்தினதும்கண்ணீர் புதியவர்களையும் காமினி உணவருந்த அழைத்தான்.கிருஷாந்தியின்தாயைசிரம் தாழ்த்தி கும்பிட்டு வரவேற்றான். | பெரியவர்களை அவ்வாறுதான் வர வேற்றுமரியாதைசெய்யவேண்டுமென்று அவனது பாடசாலையில் அவனுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. ரிச்சர்ட்இன்னொருநண்பரை அழைத்து அறிமுகப்படுத்தினார். இவர் பிரேம கீர்த்தி டி அல்விஸ் இவர் ஒரு பாடலா சிரியர் இவர்ஜேவிபியால்இங்குஅனுப் பப்பட்டவர். இங்கே ஜேவிபியால் அனுப்பப்பட்டநிறையப்பேர் இருக்கி றார்கள்." "எங்களுக்காக யார்தான் ஒருநினைவுச் சின்னத்தை வைக்கப்போகிறார்கள் சிலவேளைஜே.வி.பியினருக்கு அதிகா ரம்கிடைத்தால் அவ்வாறுசெய்யலாம். பிரேமகீர்த்தியைப் பார்த்து புன்ன கைத்தவனாக ஜெகத்குமாரசொன்னான். 'என்னால் மட்டும் படிப்பைத் தொடர முடியுமாக இருந்து சிற்பக்கலையிலுள்ள எனது திறமைகளை வெளிக்கொணர முடியுமாக இருந்திருந்தால் இங்குள்ள எல்லோருக்குமாகச் சேர்த்து ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கியி ருப்பேன். எல்லோரையும் நினைவு கூறும் அதில் எம்முடைய பெயர்கள் மட்டுமல்ல, எந்தப் பிரச்சினை இங்கு எம்மை அனுப்பியதோ அவையெல்லாம் இங்குபொறிக்கப்பட்டிருக்கும். சமூக, அரசியல், இனப்பிரச்சினைகளென்று மக்களை அநியாயமாக யுத்தத்தில் திளைக்கவைத்துக் கொன்று குவிக்கிற எல்லாம் இங்கு எழுதப்பட்டிருக்கும் élőIGOTÉlg:GITIT3, ..." O
சமிழில் எம் தேசம் ஆதி,

Page 7
LLLLLLLLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSS
G a) All ஸ்லிம் காங்கிரஸின்
(Մ
அதிமுக்கிய பிரமுகராக இருந்த நீங்கள் ஏன் ஒதுங்கிக் கொண்டீர்கள்?
விரிவான ஒரு விளக்கத்தை வேண்டி நிற்கும் ஒரு கேள்விக்கு சுருக்கமாகபதில் கூறின் முஸ்லிம் காங்கிரஸ் தனது இலட்சியங்களை விட்டு வெகுதூரம் āQ岛驻 சென்றமையும் சுயலாபங்களுக்காக சந்தர்ப்பவாத அரசியல் நடாத்தத்தலைப்பட்டமையும் என்றுகூறலாம்.அதிலும் குறிப்பாகLeader shipஒருDeaershipஆகியபோதுசமூகம் பல அழிவுகளையும் இழப்புக்களையும் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் சுயாட்சி அலகிற்கான போராட்டத்தைக் நினைக்கிறீர்களா?
கைவிட்டதாக
"சமாதானம்' அதிகாரப் பரவலாக்கம் அரசியல் தீர்வு என்ற கோஷங்களுடன் சந்திரிகா அம்மையாரும் பொதுஜன முன்னணியும்பதவிக்கு வந்தபோது இலங்கை வாழ் முஸ்லிம்கள் குறிப்பாக வடகிழக்குமுஸ்லிம்கள்வழங்கியமக்கள் ஆணையும் பிரதிநிதித்துவங்களும் அரசமைக்கதேவைப்பட்டபோது, எந்தக் கோரிக்கை, எந்த உரிமைப் போராட்டம், எந்த சுயாட்சி அலகுக் கோரிக்கையை வைத்து பதவிக்கு வந்தார்களோ, அவற்றை மறந்து விட்டு எந்த முழு மந்திரி, அரை மந்திரி, கால் மந்திரிப்பதவிகளை தூற்றிப்பிரச்சாரம் செய்தார்களோ அவற்றை நிபந்தனைக ளாக்கித்தானேஇந்த அஷ்ரஃப்-முஸ்லிம் உரிமைப்போராட்டத்தைக கொச்சைப் படுத்தி விலை பேசி பழைய சந்தர்ப்ப வாத அரசியலைநடத்தினார்? அவர் என்ன செய்திருக்க வேண்டும்? எட்டு வருடங்களாக அல்லது ஒரு தசாப்தமாக தாம் இனங்கண்டிருந்த உரிமைப்போராட்டத்தின்பட்டியலையல் லவாமுன்வைத்திருக்கவேண்டும். குறிப்பாக முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களின் சுயநிர் ணய அலகு உத்தரவாதப்படுத்தப்பட் டிருக்க வேண்டும் என இரு பிரதான கட்சிகளிடம் நிபந்தனை போட்டிருந் தால். அந்த வெற்றிக்களிப்பை சுக அனுபவத்தை நீங்களே ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள் வரலாறு எழுதப்படும்போது. சந்திரிக்கா அம்மையாரும் நானும் ஒரு நாள் பொழுது விடியும் வரை தாஜ் சமுத்திரா - ஐந்து நட்சத்திர ஹோட்ட லில் செய்துகொண்டஉடன்படிக்கைநம் சமூகத்திற்கு விடிவு தரும் என்று கூறினால் அது ஆவணமாகுமா? வரலாறாகுமா? தொடரும் போராளி களுக்கு ஒரு மைல்கல்லாகுமா? அந்தச் சந்திப்பு எதனைப்பிரசவித்தது? எந்த SLMC+PAPACTஐப்பிரசவித்தது? அமைச்சுப் பதவிகள் அபிவிருத்தி நிதி சாதனைகள் பற்றி அதிக பிரச்சாரங்கள் நடைபெறுகின்றனவே? ஆரவாரமும், பிரச்சாரமும், ஆள் திரட் டலும், விளம்பரங்களும் தோல்விய டைந்து செல்லும் கட்சியொன்றின் இறுதிப்பிரயத்தனங்கள்தானே. தென் கிழக்குப் பல்கலைக் கழகம் ஒரு சாதனை தானே? யார் மறுத்தார் இன்று ரஜரட்ட பூரீபாத பல்கலைக்கழகங்கள் பிராந்தியரீதியான பல்கலைக்கழக கல்லூரிகள் ஒரு பொது வான வேலைத்திட்டத்தின்கீழ் வழங்கப் பட்டு வருவது உங்களுக்குத்தெரியாதா? தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான உண்மையான போராளிகள் அரசியல் |வாதிகள் அல்ல. அது ஒரு தேசியப் பல்கலைக்கழகம் என்றும் அதன் பெளத்த தீகவாபியில் அமையவிருப்பதாகவும் அஷ்ரஃப் கூறியிருந்தாரே திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை அங்கீகரித்து-அவசரகால விதிகளின்கீழ் தயாரத்னாவின்காலப்பிரிவில் (ஐ.தே.க.) ஆக்கிரமிக்கப்பட்ட250 ஏக்கர்முஸ்லிம் களின் பொண்ணாவெளிப்பிரதேசத்தில் தான் இன்றைய தீகவாபிஅமைந்துள்ள தென்பதை நம் புத்திஜீவிகள், தென்
(SLL)
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அறிந்துவைத்துள்ளார்கள் இவ்வாறான காரணங்களுக்காகத்தான் அப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்றியம் அமைவதை அமைச்சர் - தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் சமூக, கலாசார சீர்கேடுகளை ஏற்படுத்தும் கூறப்படுவதில் உண்மை உண்டா?
GT GUTë
நீண்ட கால தூரநோக்குள்ள அணுகு முறைகளற்ற இந்தச் செயற்பாடுகள் குறுகிய அரசியல் இலாப நஷ்டங்களை மாத்திரம் உத்தரவாதப்படுத்துகின்றன. அவைபற்றி விளக்கவும் வேண்டுமா? ஒலுவில் துறைமுகத்தின் கதையைப் UNT(D) TERJ95 GT... யுகத்தின் சாதனை எனக் கருதும் ஒலுவில் துறைமுகத்தைச் சூழவும் ஒரு கதையா? இலங்கையின்கிழக்குக்கரையில்அதுவும் தென் கிழக்கில் ஒரு துறைமுகம் அமைவது அவசியம் தான். மறுப்பதிற் கில்லை ஆனால், அஷ்ரஃப் கூறுவதைப் பாருங்கள்.
ஒலுவில்துறைமுகம் ஒரு சமூகத்திற் குரியதல்ல. அது தேசியத்துறைமுகம் அம்பாறையிலிருந்தும், பதுளையிலிருந் தும், ஊவாவிலிருந்தும் நாட்டின் இதர
பாகங்களிலிருந்தும் LD g;3, 6. தொழிலுக்காகவருவார்கள் கடந்த 13.06.1996 கல்முனை வலய தமிழ்த்தினவிழாவில்பேசிய அஷ்ரஃப் ஹாஜியார் 42மைல் விஸ்தீரணமுள்ள முஸ்லிம்அலகுஅம்பாறையில் அமையும் என்றார் - ஐயா அதில் தேசிய துறை முகத்திற்கு எத்தனை மைல்? கேள்வியாதெனில் ஒலுவில் துறை முகத்திலிருந்து பெருந்தெருக்கள் நகராக்கங்கள் குடியிருப்புக்கள் களஞ் சியசாலைகள் அமைக்கப்படும் -தேசிய விகிதாசாரத்திற்கிணங்கசமூகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் போது தென் கிழக்கு கரையோரப்பிரதேசங்களை பேரினவாதிகளுக்கு சிங்கள குடியேற் றங்களுக்கு தாரைவார்ப்பதாக அமை LLDITL L SITs நீண்டகால சமூக கலாசார பொருளா தார அரசியல் நெருக்கடிகள் ஏற்படாம லிருக்கஅஷ்ரஃப்எத்தகைய உத்தரவாதங் களைவைத்துள்ளார்? நிச்சயமாக அவருக்கும் தற்போது அவருடனுள்ள நாற்பது பட்டாளங்க ளுக்கும்குறுகிய அரசியல்பொருளாதார இலாப நஷ்டங்கள்தான்அவசியம். இத்தகைய நடவடிக்கைகள் தமிழர்களின் பகைமையையும் நாம் நிரந்தமாக சம்பாதித்துக்கொள்ள வழிவகுக்கும், ஏற்கெனவேநாம்இவர்களால்இழந்தவை போதும் வாயளவில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை யைப் பற்றிப் பேசினால் மட்டுமே போதாது. காலி துறைமுகம் ஹவாலா விவகாரம் 02.11.1995 முஸ்லிம் போராட்டத்தை முழுநாளும் பாராளுமன்றத்தில்சிந்திக்க வைத்தது.ஒலுவில்துறைமுகம் எத்தனை நாட்களை விவாதத்திற்கு எடுக்குமோ. தமிழர்கள் ஏன் எம்மைப் பகைத்துக் கொள்வார்கள்?
ஏற்கெனவே (அம்பாறையில்) தென்கி
ழக்கில் 4வீதமாக இன்று 40 வீதமா குடியேற்றங்கள் அறிவீர்கள்தானே வடகிழக்கில் துர் ருத்தித் திட்டத்தில் ஏக்கர்விவசாயக்க விகிதாசாரத்திற்கே வழங் கப் பட் வழங்கப்பட்டுவரு தானே தமிழ் பேசும் ம பிரதேசங்கள் இத் நடவடிக்கைகளி மிக்கப்படுவதைத் போராளிகள் கிளர்
விகிதாசார மாற்ற அரசியல் தனித்து வத்திற்கும்சாவும6 சகோதரதமிழ்மக் பாதிக்காதா?
அப்படியாயின் அ நிறுத்துவதா? நிச்சயமாக இல்ை நீண்டகால பின்வி GOLDuGallast of கொச்சைப்படுத் சித்து இனங்கான ளுக்குள். யாழ் பல்கலைக் லைகள் ஏன் இன் படுவதில்லை. புலி அழிந்துபோனu தமிழ்ப்பிரதேசங் செய்யத்தெரியா நோக்கியாபோரா முதன்முதலில் த
960) LLL UTGITT LID 4 முஸ்லிம் சமூகங் ளையும் அலகுக தான் இன்றைய ஜனநாயகப்போ யிழந்ததால் ஆயு பட்டார்கள் மு ஜனநாயக அரசி குதித்த போது 6 இலட்சியப்போர படுத்தினார். இது வெறும் ஆ இளைஞர்கள் : விரக்தியையும், பெரும் வஞ்சத் சமூகத்துரோகம் தமிழ், முஸ்லி பாடுகளுக்கப்ப செயற்படுவதாக கட்டியெழுப்பு பதாகவும் அமை கதையில் கூறியுள் தமிழர்களது உ வட்டுக்கோட்ை தமிழ் ஈழப்போ தான் இன்று சிறு அதிகாரப்பகிர்வு என தேசிய சர் உணரப்படுவதற் ஏற்றுக்கொள்வீர்
 

ஏஇதர் நவ, 07, நவ 20, 1996,
இருந்தசிங்களவர்கள் வதற்கு திட்டமிட்ட வழிவகுத்துள்ளதை
த மகாவலி அவிபி கீழ் சுமார் 400,000 ாணிகளில்74%தேசிய ற்பசிங்களவர்களுக்கு டுள் ள  ைதயும் வதையும் அறிவீர்கள்
க்களின் பாரம்பரிய தகைய அபிவிருத்தி ன் பேரில் ஆக்கிர தடுப்பதற்காகத்தானே ந்துள்ளனர்.
ங்கள் முஸ்லிம்களது வத்திற்கும் முக்கியத்து Eயாக மாத்திரமின்றி களையும் வெகுவாகப்
விடுதலைப்புலிகள்மேல் தமிழ்மக்கள் வைத்துள்ள அன்பும், மரியாதையும், நம்பிக்கையும் உங்களுக்குத் தெரியும் தானே 'பிரபாகரனின் கழுத்தை நெரித்துக் கொண்டுநான்மரணிப்பேன்" 'பிரபாகரனை குர்பான் கொடுப்பதாக மினாவில் நிய்யத் வைத்துக்கொண் CEL 6T' "புலிகள்மிருகங்கள் அவர்களோடு பேச (UPLqLLITT 35" 'புலிகளை அழிப்பதே ஒரேவழி' புலிகளுடன் போராட 10,000 வீரர்கள் கொண்ட'ஜிஹாத்'ரெஜிமண்ட்தயாராக் குவேன்' இவையெல்லாம் தலைவரின் கொள்கை கள் என்றால் தமிழ் முஸ்லிம் உறவு வளருமா? நீஒருதனிநபர், கொள்கைத்தெளிவுகள் இல்லாமல்இலட்சியவாதிகளையும்,சிந்த னையாளர்களையும் மார்க்க அறிஞர் களையும் அலட்சியப்படுத்திவிட்டு ஒரம் கட்டிவிட்டு கடந்த ஒரு தசாப்தமாக
புலித்தடை
புலிகளைப்
பலப்படுத்தும்!
பிவிருத்திப் பணிகளை
ல நேரடி மறைமுக, விளைவுகளை சிறுபான் மைப் போராட்டத்தை தாத வகையில் உத்தே ாப்பட்ட வரையறைக
கழகம் உட்பட பாடசா றுபூரணமாகச் செயற் களும்போராளிகளும் பாழையும் வடகிழக்கு களையும் அபிவிருத்தி மலா, பூரண அழிவை டுகிறார்கள்?
மிழ் மொழி மாநிலம் காணப்பட்டு தமிழ், களுக்கு அதிகாரங்க ளையும் வழங்ககுவது தேவை. தமிழர்கள் ராட்டத்தில் நம்பிக்கை தம் ஏந்தநிர்ப்பந்திக்கப் ஸ்லிம்களாகிய நாம் யல் போராட்டத்தில் ான் இந்த நபர் எமது
ாட்டத்தைக்கொச்சைப்
தங்கம் மாத்திரமல்ல, தியாகிகள் மத்தியில் வெஞ்சினத்தையும், தையும் ஏற்படுத்திய எனநான்கருதுகிறேன். ம்ெ என்ற வேறு ால் நின்று தான் வும் அந்த உறவைக் பதற்காகவே உழைப் ச்சர் முதல் அகதி யின் GITATGIT?
ரிமைப்போராட்டம், டப்பிரகடனம் இப்படி ாட்டமாக வளர்ந்தமை பான்மையினருக்கான அதிகாரப்பரவலாக்கம் வதேசிய மட்டத்தில் குபின்னணிஎன்பதனை கள்தானே
மளிஹத்தின்இனமுள்ளவற் தவிசாளர் ரீலங்கா முஸ்லிம் கட்சி
முன்னர் ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினராக
@Obsbg5 496),JÍ LÍNGöIGOTÍ அதிலிருந்து விலகிரீலங்கா
முஸ்லிம் கட்சியில் தவிசாளராக
செயற்பட்டுவருகிறார்
எத்தனை தமிழ் முஸ்லிம்கலவரங்களை உருவாக்கியுள்ளாய்? இன்று கட்சித்தலைவரும்செயலாளரும் குழுக்களின் பிரதித்தலைவரும்பாராளு மன்றத்திற்கு உள்ளும், புறமும் இவ்வா றுதானேகதைக்கிறார்.நம்சமூகத்தைஏன் அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல விரும்புகிறீர்கள்? எனக்குஅமைச்சர் சொன்னமுதல் அகதி யின் கதைதெரியாது. ஆனால், கண்ணகி சபதம், மங்கம்மா சபதம் போன்று'மகேஷ்வரியின்சபதம்' என்று ஒரு கதைதெரியும். 'ஹிஜ்ரத்' என்ற புனிதமான பதத்தை இன்று பஞ்சமா பாதகங்களில் சிலதை செய்து விட்டு தப்பி ஓடுபவர்களும் பயன்படுத்துவதால் நம் சன்மார்க் கத்திற்கே ஆபத்துவந்துவிட்டது. மன்னிக்கவும்,நான்ஒருகாவியத்திற்குள் சென்று விட்டேன். அது பயந்தோடிய பயணமல்லவெறுத்தேகிய பயணம் சிங்களக் கட்சிகளுடனான பூரீல.மு.கா. உறவு பற்றிக்கூறினீர்கள், சிறுபான்மைத் தமிழ்க்கட்சிகளுடன். முதன்முதலாக அஷ்ரஃப் தனது புலிகள் பற்றிய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும் தேசிய இனப்பிரச்சினையில் நடுநிலை யான ஒரு போக்கையே முஸ்லிம்கள் வகிக்கவேண்டும் வடக்கிலும், கிழக்கிலும் அதிகாரங் களைப் பகிர்ந்து கொண்டு இருசமூகங் களும் ஒன்றாகவே வாழ வேண்டியி ருக்கிறது. "அஷ்ரஃபிடம்நிலையான கொள்கைகள் கிடையாது' என தமிழ்க் கட்சிகள் பல தடவைகள்கூறியுள்ளன. 1993ஜனவரிமுஸ்லிம்கட்சிஇதழின்4ம் பக்கத்தைத்தேடிப்படியுங்கள்
லூஸியன் ராஜகருணாநாயக்கா கறுப்பு வெள்ளிக்கிழமை (1992.10.23) பற்றிய அஷ்ரஃபின்நிருபர் மாநாட்டில் கலந்து கொண்டுநியாயமான பலகேள்விகளை எழுப்பினார்.நானும் அங்குஇருந்தேன். எதற்குமே அஷ்ரஃப்பதிலளிக்கமுடியாத நிலையில்தவித்தார்.
அதற்கடுத்த ஞாயிறுislandல் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 'எந்தவொரு
கேள்விக்கும்திறமையாக அஷ்ரஃப்பதில்
கூறவில்லை. முன்னுக்குப் பின் முரணாண அவரது கருத்துக்களைப் பார்க்கும்போதுகொள்கைத்தெளிவுகள் இல்லாத அஷ்ரஃப்முஸ்லிம்சமூகத்திற்கு அல்ல, எந்தவொரு சமூகத்திற்கும் தலைமைதாங்கத்தகுதியற்றவர்." விடுதலைப் புலிகள் பற்றிய முஸ்லிம் காங்கிரஸ் நிலைப்பாடுகள் என்ன? நிலைப்பாடுகள்அல்ல. ஒரேநிலைப்பாடு
அழிப்பது'
LTTE Should be wiped out. அரசாங்கம் சிங்களப் பேரினவாத அரசுகள் - யதார்த்தத்தை தெரிந்து கொண்டு படைகளையும், ஆயுதங்க ளையும்இயன்றவரை-சிங்களமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டுஇதைச்சொல்லலாம். அஷ்ரஃப்அல்லதுஹக்கீம்சொல்லலாமா ஏற்கெனவேஇவர்களதுநிலைப்பாடுகள் விளைவித்த அழிவுகள் இழப்புக்கள் போதாதா? 'விடுதலை'உரிமை'போராட்டங்கள் பற்றி அரிச்சுவடியிலிருந்து இவர்கள்கற்க வேண்டும் புலிகளுடன் முஸ்லிம்கள் பேச வேண்டுமா? தொடர்ந்து சந்தர்ப்பவாத காட்டிக் கொடுக்கும் அரசியல் லாபங்கள் தேட வேண்டுமென்றால், யதார்த்தநிலைகளை மறந்து கண்களை இறுகமூடிக்கொண்டு சமூகத்தை விற்று வயிறுவளர்க்கவேண்டுமென்றால், தொடர்ந்துஅறியாமையையும்,கையாலா காத்தன்மையையும் அரசியல் ஞான சூன்யத்தையும் அம்பலப்படுத்திக்கொள் ளத்தயாரில்லை என்றால், நிச்சயமாகதேவையே இல்லை. அரசாங்கம் புலிகளைத் தடை செய்வது
தடை செய்வதன் மூலம் நிரந்தர சமாதானத்திற்கானகதவு நிரந்தரமாகவே மூடப்படும் தடை செய்வதாக வைத்துக்கொள்வோம். புலிகளை கைது செய்து கூண்டுகளில் போட்டு விடுவார்களா? அவர்களது சர்வதேச செல்வாக்கைமுறியடித்துவிடலாமா? கடந்தஒகஸ்ட்மாதஇறுதியில் இலங்கை வந்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் GT GóT GOT (CSF ITGGTGOT IT si "Individual right" தனிமனிதஉரிமையின் அடிப்படையில் பாரம்பரியமாக பிரித்தானியா கைக் கொள்ளும் சட்டங்களின்படி உரிமைப் போராளிகளை தடைசெய்ய முடியாது -புலிகளின் விடயத்தில் விஷேட வழிமுறைகளைப் பிரித்தானியா கையாளப் போவதில்லை. கனடாவில் அவுஸ்திரேலியாவில் ஐக்கிய அமெரிக்காவில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில்.இப்படி எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் விடயம் அவ்வாறுதான். சவூதி அதிருப்தியாளர் அல்மஸாரின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த அத் தகைய பாரிய பொருளாதாரக்கட்டுப்பா டுகளை உடைய பிரித்தானியாவால், முடியவில்லை. நாடுகடத்த முடிய வில்லை. இலங்கைவிடயத்தில்இவர்கள் புதிய கொள்கைகளை உருவாக்கிஅமுல் படுத்துவார்களா? தடைசெய்வதாயின் இப்போதைய நிலைமையைவிட பிரச்சினை சிக்கலா வதோடு போராளிகளது பலம் ஓங்கவும் சாத்தியப்பாடுகள் உள்ளன.
நேர் காணல் N.A.M (gouTD
M.B.M. 156rioritair
அடுத்த இதழில் முடியும்.

Page 8
Tங்கள்ளங்கள் சமூகத்தில்அன்றாட வாழ்வில் கீழ் வரும் சிறுவர்களைக் காண்பதில்லையா என யோசித்துப் LITOVÉGIGT. கல்வியை இடையில் கைவிட்டுலொத்தர் சீட்டுக்களை தெருவோரம் விற்றுச் செல்லும் சிறுவர் சிறுமியர் பரிதாபமாகப் பாடியபடிபஸ்சினுள்ஏறி பிச்சைகேட்கும்சிறுவர்,சிறுமியர் சுற்றுலாப்பயணிகளின்பின்னேசுயிங்கம் பேனாபோன்ற பொருட்களுக்காக கையேந்தும் சிறுவர் சிறுமியர் பாடசா லைக்குப் போகாமல் கல்லுடைக்கும் சிறுவன் சைவசிற்றுண்டிச்சாலைகளில் வெறும்டிப்காசுக்காகத் தொழில் புரியும் சிறுவர்கள் சந்தையில் இருந்து திரும்பும் எஜமானி அம்மாவின் பின்னர் வரும் சுமக்க முடியாதசுமையைசுமந்துவரும் சிறுமி தான் வேலைபார்த்தஇடத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் கருவுற்றுப்பெற்றபிள்ளையுடன் தெரு வோரம் பிச்சைக்கேட்கும் குமரியோ, சிறுமியோ என்று சொல்லமுடியாத GANGTGOGET. பிள்ளைகளை பெறுமதிமிக்க சொத்தாக கருதும் ஒரு நாட்டில் இத்தகைய கொடூரமும் சுரண்டலும் எப்படி நிகழ் கின்றன. பளபளக்கும் கார்களினுள் இருந்து வீசப்படும் யோகட் கோப்பைகளை பொறுக்க எங்களது ஏழைச் சிறுவர்கள் ஏன் ஓடுகிறார்கள்.? சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான ஆராய்ச்சியில்ஈடுபட்டுள்ள ஒரு ஆராய்ச் சியாளரை பார்த்து வீதியோரச்சிறுவன் ஒருவன்கேட்கிறான். 'எங்களைப் பற்றி எழுதி எங்களைப் படம் எடுத்துப்போட்டு என்ன செய்யப் போகிறீர்கள்? நாங்கள் எங்கும் இருக் கிறோம்' பதின்மூன்றுவயதுச்சிறுவனின் விரக்தி தோய்ந்த முதிய வார்த்தைகள் உங்களது நெஞ்சில்நோவை உண்டாக்க GGlaya)a)UT? இன்னும் வகைமாதிரிக்குசில சம்பவங் களை உங்களுக்கு கூறியே ஆக வேண்டும் (இங்குபாவிக்கப்படும்பெயர்கள் மட்டும் கற்பனை) சந்திரா என்னும் இருபத்தியிரண்டு வயதுப்பெண் சின்னையாகுடும்பத்தில் வேலை செய்து வந்தார். அந்தக் குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திர மான அவள் அந்த வீட்டுக்கு பால் அண்மையில் இடம் பெற்ற கிளி நொச்சிமுல்லைத்தீவுதாக்குதல்சம்பவங் களுடன் தொடர்பான அறிக்கைகளில் வன்னிப்பிரதேசம் பற்றி அதன்நிலவரம் பற்றி மிகக் குறைந்தளவிலேயே எழுதப் பட்டிருக்கிறது. இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இராணுவ கேந்திரமுக்கி யத்துவம்நிறைந்த பகுதி வன்னியாகும். இரு தரப்பினரும் தமது சொந்த நலன்களுக்காய் அப்பாவிப் பொது மக்களைகஷ்டங்களுக்குள்ளாக்குவதும் இப்பிரதேசத்தில்தான் முடிவுறாத்துன் பமே இங்கு வாழ் மக்களின் பிழைப் பென்றாயிற்று யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களென்றும் வன்னியை சொந்த வாழ்விடமாகக் கொண்டவர்க ளென்றும்நிறையப்பேர்பலகுழுக்களாக இருக்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 1,50,000 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் 2,50,000க்கு அதிகமானோர்வன்னியை வாழ்விடமா கக்கொண்டவர்கள். மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் எல்லாம் புலிகளாலும் இராணுவத்தினராலும் மீறப்படுகின்றன. மக்கள் அத்துமீறல்களுக்குட்படுத்தப்படு கிறார்கள். நடமாடும் சுதந்திரம் கூட பறிக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் யாழிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் நடமாட்டங்கள் நடவடிக்கைகள் யாவும் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் புலம்பெயர்வதற்கான முக்கியப் பயணப்பாதையான யாழ் குடா வன்னி கடற்பாதை புலிகளின் கட்டுப்பாட் டுக்குள் இருந்தது. அவர்களால் நடத்
கொடுக்க வரும் முத்துவுடன் கொண் டிருந்த தொடர்பினால் கருவுற்றாள். முத்துவோ ஏற்கெனவே திருமண மானவன் என்பது அவளுக்குத் தெரியாது விளைவு அவள் தெருவில் விடப்பட்டாள். தனக்குப் பிறந்த மகனுக்குசந்திரன் என்றுபெயரிட்டாள். பிச்சைக்காரியாக அவளால்காலம்தள்ள முடியவில்லை. தன்மகனைகொல்லவும் யோசித்தாள் பின்விளைவுகளுக்கு பயந்து அதனைக் கைவிட்டாள். அவ ளுக்கு தெரிந்த பெண்மணி அவளுக்கு மத்தியகிழக்கில் வேலை எடுத்துத் தருவதாக வாக்களித்தாள்.112வயதுக் குழந்தையான சந்திரனைஎன்னசெய்வது என்று அவளுக்குத்தெரியவில்லை. குழந்தை மந்தமாகவும் வளர்ச்சி குன்றி யதாகவும்இருந்தது. சந்திராகுழந்தையை முறையாகக் கவனிப்பதில்லை. நோய் வந்துமருத்துவமனைக்குகொண்டுசென்ற பொழுது குழந்தையை ஒழுங்காக ஒவ்வொரு தவணையும் கொண்டு வருமாறு மருத்துவர் கூறினார் சந்திரா அதனைச்செய்யாமல்தவிர்த்துக்கொண் டாள் குழந்தை இன்னும் மோசமான நிலையை அடைந்தது கடும்காய்ச்சலுக்கு உட்பட்டது. இம்முறை அவள்மருத்துவ மனைக்குச் சென்றபோது சந்திராவை நினைவில் வைத்திருந்த மருத்துவர் "நான் சொன்னபடி ஏன் ஒழுங்காகக் கொண்டு வரவில்லை, இந்தக் குழந்தை செத்துப்போவதில்உனக்குவிருப்பமோ" என்று கேட்டார். அதற்கு சந்திரா சொன்ன பதில் "ஆம்" என்பதாகும்.
தப்படும் படகுச் சேவையானது மக்கள் மீது அழுத்தம் தெரிவிப்பதற்கானமுக்கிய ஊடகமாகப்பயன்பட்டது.இதுதவிரவும் இராணுவத்தின்மீதான அச்சமும்மக்களி டையே எழுந்திருந்தது. கிளிநொச்சி தாக்குதல் இடம் பெற்ற காலங்களில் புலிக்கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலி ருந்துமக்கள் புலம்பெயர்வதை இராணு வத்தினர் அனுமதிக்கவில்லை. புலிகள் தான் பயணப்பாதையை மூடித்தடுத்து வைத்திருப்பதாகஇராணுவ அறிக்கைகள் கூறுகின்றன. எனினும் அதற்கு மாறாக இராணுவமும்பயணப்பாதையைதடுத்து
அவள் மத்திய கிழ
தனது மகனை எம6 விரும்பினாள் சந்திரன் என்னும் இந்தக்கதிக்குயார் O கண்மணிதேங்காய் ளியான கந்தப்புவி அவள் அப்பன் ே பொழுது ஓர் நாள் விழுந்து இறந்துபே தோட்டக்கூலி கே GlcNTGOGITS, Gíslä), 95 GODIL பள்ளித்தலைமைய LGlciTGOGIT 56öGTLDGl. யாகப் பெற்று தம் QUEITGROTLLITÍ. பாடசாலைக்குப்டே கனவாகிப்போனது GOGTualatélitating லைக்குகூட்டிச்செல் வருவதுமே அவள களில் ஒன்று பள்ளி களை ஏக்கமுடன் யின்நிலைக்குயார் STSEITD. ug GläTanaTu பிறந்தநாள் விழா ! ஆசையை அடக்கம துண்டு எடுத்துதின் ஏகாம்பரப்பிள்ளை 'திருட்டு'க்காக அவ நாவில் மிளகாய்த்து சின்னஞ்சிறு கண் நெஞ்சும் எரிந்ததை
பண்ணிப்பார்க்கவா
A. வைத்தியசாலையை வில்லை. எல்லாம் ளில்தான் இடம் ெ யெல்லாம் புலிகை LDé; 9; G0)GTTL'] LJALJI வதற்காகவே மேற்ெ கணிக்கவேண்டியு தாக்குதல இலக்கு இடங்களுக்கு ஷெ றன. இவ்வாறான வின் போது மேற் கிளிநொச்சி வை: சேதத்துக்குள்ளாக்
sliti||Ja]]usii flă
மனித உரிமைகளுக்கான பல்
வைத்திருக்கிறது. வவுனியாவை வந்த டைவதற்குள் இராணுவத்தரப்பிலிருந்து சொல்லொண்ணாத் துயரங்களை அப்பாவிப் பொதுமக்கள் அனுபவிக்கி றார்கள். அடி உதை மனிதாபிமானமற்ற எதிர்ப்புக்கள் எல்லாம் இராணுவத்தி னரிடமிருந்து மக்களுக்கு தவறாமல் கிடைக்கின்றன. இவ்வாறான நடவடிக் கைகள் எல்லாம் தமிழ் மக்கள் இந்நாட் டின் இரண்டாந்தரக் குடிமக்களே என எண்ணவைக்கிறது.அவர்களின் சுயத்து வம் தன்மானம்எல்லாம்எந்தநேரத்திலும் எவராலும்பறிக்கப்படக்கூடிய ஒன்றாகப் போய்விட்டது. குண்டுபொழியும்இடங்கள் அதிகஅகதி மக்களைக் கொண்டு காணப்படுகிறது. கிளிநொச்சியில் எறியப்பட்டஷெல்கள்
ஊரடங்கு பிரகட LD53,60GTGIGBT556, மாறு பணிக்கப்ப பெற்றுள்ளமை
இதுதவிரவவுனிய சம்பவங்கள் இடம் இராணுவத்துடன் இராணுவநடவடிச் புளொட் ரெலோ ( கங்களால்இடம்புெ சேவைகளில்ஈடுபடு பல நடவடிக்கைகள் பெற்றிருக்கின்றன இவர்கள் பொறுப் றார்கள்.இவர்களா LTQûC.S.V. (Cou
 

நவ. 07 - நவ 20, 1996,
க்கு போவதன்முன் ரிடம் கொடுத்துவிட
இந்தச் சிறுவனின் ாரணம்?
DO பிடுங்கும்தொழிலா ன் ஆறாவது மகள் தங்காய் பிடுங்கும் மரத்தில் இருந்து ானான். அம்மாவோ ண்மணியோ ஐந்து டக்குட்டி அந்த ஊர் ாசிரியர் ஏகாம்பரப் யவளர்ப்பு:பிள்ளை முடன் வைத்துக்
ாவது கண்மணிக்கு து ஏகாம்பரப்பிள் T606ITG,606ITLIIILGIr வதும்பின்அழைத்து து முக்கிய வேலை செல்லும் பிள்ளை
சித்திராவுக்கும் சுந்தருக்கும் மூன்று பிள்ளைகள் குடும்பமோ வறுமையால் தின்னப்படுகிறது சுந்தரோ முடாக்குடி யன்.ஏழைக்குடும்பத்தின் எதிர்பார்ப் புக்களோ எண்ணில் அடங்காதது. ஒருநாள் சித்திரா மத்திய கிழக்குக்கு GLUMTUJGGAL" LITIGT. சுமதிக்கு பதின்மூன்று வயது ரதனுக்கு பதினொரு வயது ஜீவனுக்கு நான்கு வயது பிள்ளைகள்தந்தையுடன்தனித்து GÉILLÜLILL GOTİ. சுமதியும் ரதனும் ஜீவனைப் பார்த்துக் கொண்டார்கள். பாடசாலை செல்லும் போது ஜீவனை பாட்டியுடன் விட்டுச் செல்வார்கள் சமையலையும் தங்கள்
சின்னஞ்சிறு 608;&GIII (80)Gu GlgújOLITITSGIT. ஒருநாள்சுமதியின் ஆசிரியர் சுமதியின்
பாட்டியைதன்னை வந்து சந்திக்குமாறு கூறினாள் எனது அம்மாவுடன் இரவில் அப்பா முன்பு செய்து கொண்டிருந்ததை இப்போதுஇரவில் என்னுடன்செய்கிறார் என சுமதி தனது பள்ளித்தோழியுடன் இரகசியமாகஉரையாடியதுஆசிரியரின் காதுகளை எட்டியதே ஆசிரியர் பாட் டியை அழைத்ததன்காரணம் அதன்பிறகு சுமதியால் அந்தப் பாடசா லையில் படிக்க முடியவில்லை. அவமா னமேகாரணமாகும். இந்தச்சம்பவத்தின் பின்னர் பாட்டிசுமதி யையும், ஜீவனையும் தன்னுடனேயே வைத்துக்கொண்டாள்.இதனால் ஆத்திரம டைந்த சுந்தர் ரதனை பாடசாலையில் இருந்துவிலக்கிதனது வேலைகளுக்காக வைத்துக்கொண்டான். ஒருநாள் ரதன் தந்தைசொன்னவேலையை செய்யாமல் சிறிது பணத்தைத்திருடிக்கொண்டு படம் பார்க்கச்சென்றுள்ளான் படம் முடிந்து வந்த பொழுது சுந்தர் தனது மகனை ஈவிரக்கமின்றி நையப்புடைத்தான். ரதனின் கூக்குரல் எவரினதும் காதுகளி
உரிமையாளரும் அவரது மனைவியும் தாக்கப்பட்டனர். இந்த பெல்ஜியம் நாட்டவர் இலங்கையில் முதலீட்டு வர்த்தகம் செய்பவராகையால் உடனடியாகவே விடுவிக்கப்பட்டார். இதற்குயார்காரணம்? ஹிக்கடுவ, கல்கிசைநீர்கொழும்பு காலி போன்ற பல இடங்களில் இலங்கைச் சிறுவர்கள் வெளிநாட்டவர்களின் காம இச்சைக்கு உள்ளாகி வருவது இன்று சாதாரண செயலாக கருதப்பட்டு வருகிறது.இதற்கு யார்காரணம்? (ELOGa) SITLLULL LSLDLIGJriJ56TGLITä) இன்னும் ஓராயிரம் துயரக்கதைகள் உள்ளன. அவற்றின் துயரக்கதாநாய கர்கள் சிறுவர்களும் சிறுமியர்களுமே அதிலும் ஏழைச்சிறார்களே அனேகம் அழகான பழக்கடைஒன்றினுள் பெட்டி யுள் அழுகிக் கிடக்கும் பழங்கள் போலவே இந்தச் சிறுவர்களும் எமது நாட்டில்வாழ்கிறார்கள் 1. சிறுவர்களைவேலைவாங்கல். 2.சிறுவர்களைகல்விச்செயற்பாடுகளில்
இருந்துநீக்குதல் 3. சிறுவர்களை அடித்துத்துன்புறுத்துதல் 4.சிறுவர்களை பாலியல்இச்சைகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற பொதுவான அம்சங்களை இங்கு நாங்கள் அவதா னிக்கமுடிகிறது. குடும்பத்தில்நிலவும் வறுமை சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் என்பன சிறுவர்கள் வேலைக்கு அனுப்பப்படு வதற்குகாரணமாகின்றன. வறுமையாலும் குடிப்பழக்கம் போன்ற காரணங்களாலும் திருப்தியற்ற வாழ்க் கையால் பெற்ற வக்கிரக் குணத்தாலும் பெற்றோர்கள்பிள்ளைகளை அடிக்கவும் பாலியல்இச்சைகளுக்கு உட்படுத்தவும் முற்படுகின்றனர். மேலும் திருமணமாகாமலே குழந்தை பெறும் பெண்கள் சமூக ஒழுங்குகளில் இருந்து பிரிந்தவர்களாகக்கணிக்கப்பட்டு
லும் கேட்கவேஇல்லை. விலக்கப்படுவதனாலும் ஏராளமான ாககும SGTLDCOf மாத்தறையில் ஒரு கிராமத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சமூகத்தின் கண்களில் ರಾಯ? இருசிறுவர்கள் அண்மையில்பெல்ஜியம் தீண்டத்தகாதவர்கள் ஆகிறார்கள் ன்விட்டில்ஒருநாள் நாட்டுப் பிரஜை ஒருவரால் பாலியல் இவ்வாறுசிறுவர்கள் அவர்கள்முற்றிலும் நடந்தது கண்மணி துஷ்பிரயோகத்தில்ஈடுபடுத்தப்பட்டனர். எதிர்பாராத அசாதாரணமான சூழ்நிலை тч-Трө95 Ġa. பாடசாலைச்சிறுவர்களான அவ்விருவ களில் அகப்பட்டுச் சீரழிந்து விட்டாள் திருமதி ரையும் மாத்தறை காசல் ஹோட்டலுக்கு போகிறார்கள் கண்மணி செய்த அழைத்துச் சென்றே இச்செயலைப் சிறுவர் பூங்காக்களிலும் 'சத்துட்டு ണ89--തഖg புரிந்திருந்தான் அப்பெல்ஜியப்பிரஜை உயன'க்களிலும்பஞ்சுமெத்தைகளிலும் ளைதடவினாள் அவ்விருசிறுவர்களுக்கும்நீதி கிடைக்கச் இந்த உலகத்தின்சிறுதொகைச்சிறுவர்கள் மணியின் Ap Taun செய்வதற்காக காசல் ஹோட்டலின் களித்து இருக்கையில் தெருவோரம் 2 IBJ35GTITG) 3.JDL 6060T உரிமையாளர்முயன்றபோது ஒக்டோபர் பாலுக்குபாலகர்வேண்டிஅழுவது ஏன்? வதுமுடிகிறதா? 26ம் திகதி சில காடையர்களால் அவ் O க்கூடவிட்டு ಉಖ55 என்றழைக்கப்படும் ஒரு பிரிவினரும் இதற்குமருத்துவ வட்டாராங்களிலிருந்து மக்கள் வாழ்விடங்க வவுனியாவில் இரண்டு சித்திரவதை எதுவிதஏதிர்ப்புக்களும் கிளம்பவில்லை பறுகின்றன. இவை முகாம்கள் நடத்தப்பட்டும் வருகின்றன. யெனத்தெரிகிறது. கிளிநொச்சித்தாக்குத ள அழிப்பதைவிட இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள அகதி லின்போது காயப்பட்ட அப்பாவி கரவாதிகளாக்கு முகாம்கள் சிறைச்சாலைகளை விடவும் மக்களுக்கு அவசர சிகிச்சை செய்வதற் காள்ளப்படுவதாகக் மோசமான நிலையில் உள்ளன. அடிப் கென்றேமருந்துகள் கோரப்பட்டிருந்தன. TOTS). குறிப்பிட்ட படை மருத்துவ வசதிகள் கூடஇல்லாத இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதன் 'விட்டு ஆறு நிலையில் நோய் போஷாக்கின்மை பின்னரே மருந்துகள் தடைவிதிக்கப்பட் கள் ஏவப்படுகின் மனப்பாதிப்புகளுடன்புலிகளின்கட்டுப் டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. '8" பாட்டுப்பிரதேசம்உள்ளன.அரசுஅனுப் கோரப்பட்டிருந்த மருந்துப் பொருட் கொள்ளப்பட்டதால் களில் பாம்புக்கடிக்குத் தேவையான
தியசாலை பாரிய யது. இச்சம்பவம்
பும் உணவு நிவாரணங்கள் போதியன வாகஇல்லை.அவை உரியநேரத்திலும்
மருந்தும், தண்ணீரைச் சுத்தப் படுத்தப் பயன்படும் திராவமும் உள்ளடங்கும்.
ali (i jellitoji slaiian Inditisii !
கலைக்கழக ஆசிரியர்கள்(யாழ்)அறிக்கையிலிருந்து
னப்படுத்தப்பட்டு, தலங்களுக்கு செல்லு டபின்னரே இடம் குறிப்பிடத்தக்கது. நகருக்குள்ளும் சில பெறுகின்றன.இவை
கூட்டுச்சேர்ந்து கை மேற்கொள்ளும் பான்ற தமிழ் இயக் றுகின்றன. சமூகநல பவர்களுக்கெதிரான இவர்களால் இடம் ஒரு கொலைக்கும் பாய் இருந்திருக்கி குறிப்பாய்புளொட் ter Subversive Unit
கிடைப்பதில்லை. உணவு விநியோக நிலையங்களுக்கு வந்ததும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே எல்லாம்இடம் பெறுகின்றன.அவர்கள்மக்களின்தேவை களை விட அவர்களின் இருப்புகளில் கூடிய அவதானம் கொண்டுள்ளன. ஏப்ரலில்யாழ்முழுவதும்இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் சிறிது காலத்திற்குபுலம்பெயர்ந்தவர்களுக்கான உணவு விநியோகத்தை அரசு நிறுத்தி யிருந்தது. கிளிநொச்சிக்கு கோரியிருந்த 40% மான அதிகரித்த மருந்துகளின் தேவையை அரசாங்கம் முற்றாகவே மறுத்துவிட்டது. பாதுகாப்பு அமைச்சின் மருத்துவக்குழுவினர்வன்னிக்கு தேவை ப்படுகின்ற75%மான மருந்துப்பொருட்க
ளின் விநியோகத்தை குறைத்துள்ளனர்.
எல்லாவற்றினதும் முடிவாக வன்னி இப்போது நோய்களின் உறைவிடமாகி யுள்ளது.சிசுமரணவீதம் அங்குஅதிகரித் திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. யுத்தத்தின் விளைவாக இடம்பெயர்ந்த வர்களின்விடயங்கள்தொடர்பாக அரசு எதையும் செய்ய விரும்பாத அல்லது செய்யமுடியாதநிலையிலுள்ளதுஎன்பது நடப்புக்களில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
வன்னியில்வாழ்தல்தொடர்பாய்தோன்றி யிருக்கும் அச்சநிலை பயங்கர வாதம் என்பவற்றிலிருந்துதப்பித்துக்கொள்வ தற்காய் மக்கள் இந்தியாவை நோக்கி நகரத்தொடங்கியிருக்கிறார்கள்.இராணு
- O

Page 9
இது கவிதையல்ல கற்கள்
இதயத்திலிருந்து இதயத்திற்கு வீசும் கவிதைக்கர்கள் பாலஸ்தீனப்போராளியின்
தவைப் போப் காயப்படுத்தும்-உன் 2 LC ILGØDGULCAGNÚGU உள்ளத்தை/
இழந்த மண்ணுக்காய் ஏங்கும் இதயத்தின் ஏக்கப்பெருமூச்சுக்கள்/ இப்போதுநினைத்தாலும் இதயம்சுடுகிறது-இல்லை இதயம் எரிகிறது. அக்டோபர் முப்பதில் நீங்கள் அன்று வைத்த நெருப்பு இன்றும் எரிகிறது இப்போதுநினைத்தாலும் இதயம் எரிகிறது என்பிரியநண்பர்களே! அக்டோபர் முப்பது அன்றையதினம்-உங்கள் நெஞ்சிலே உள்ளதா? எம்வாழ்வுச்சிற்பமதை சிதைத்தசிற்பிகளே/ அன்றையதினம்-உங்கள் நெஞ்சிலே உள்ளதா? அக்டோபர் புரட்சியில் அரிச்சுவடி படித்து விரமாய் விளைந்தநீங்கள் சோரம் போன - அந்த அக்டோபர் முப்பது-உங்கள் நெஞ்சிலே உள்ளதா? எங்கள்தலைவிதியை இருமணிநேரத்தில் மாற்றினழுதிய
இரக்கமில்லாத எழுத்தாளர்களே!
ஜூன்னாமைதானத்தில் அன்று நீங்கள் ஆடிய விளையாட்டு எங்கள்விதியோடு ஆடிய விளையாட்டு/ சகுனிக்கே
G/7a) Goża சதிகாரவிளையாட்டு அன்று கூறியவர்த்தைகள் இன்றும் எதிரொலிக்கிறது
இரு மணிநேரம்தருகிறோம் உயிருடன் உங்களைவிடுகிறோம். எல்லாம் உங்கள்தன்மைக்கே எடுப்பதை எடுத்துப்புறப்படுங்கள் எல்லாம்நாமேகாத்திடுவோம் இனியொருநாளில் அழைத்திடுவோம்"
நாவிலே பூங்கொத்து நெஞ்சிலேநச்சு விதை. எப்படிமுடிகிறது! ഉ_%),/
நீண்ட உங்கள் கரங்களில் நறுமலர்ச்சரங்கள்-அதில் நச்சரவத்தையும் எப்படி மறைத்திகள்/ இரு மணிநேரத்தில் 672,267/6007 இதயத்தில் பாரத்தோடு கைகளிலே பாரமின்றி ஆரம்பமானது. அந்த இடியும் வீழ்ந்தது இப்போதுநினைத்தாலும் இதயம்சுடுகிறது. இப்போதுநினைத்தாலும் இதயம் எரிகிறது. வழியனுப்பிவைத்தநீங்கள் வழிமறித்துநின்றிகள்/ பொன்னும் பொருளும் எமக்கே சொந்தம் ஈழத்தைக் கடப்பதற்கு இருநூறுபோதுமென்று அத்தனையும் அபகரித்தீர் அகதிகளாய் அனுப்பிவைத்தி// பொருளோடுசெல்கவென அருளோடு கூறியதும்
நீங்கள்தானோநண்பர்களே!
தோளிலே போட்ட கை தோழமையெனநம்பினோம் தோழர்களே-ஆனால்
அது
கழுத்துக்கு வைத்த குறியென கனவிலும் நினைக்கவில்லை. எல்லாமே அபகரித்து ஓடென்றுவிரட்டி விட்டீர். வீடிழந்தோம்-எம் மண்இழந்தோம். விதியெங்கும் அலைகின்றோம் ஈழப்போராட்டமிங்கு முறைகேடாய்
ஈன்றெடுத்த வடபுலத்து அகதியெனும் புதியதொரு சமுதாயம்-நாம் விடியலுக்காய்ரங்குகிறோம்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கூடியே படித்தோம் கூடியே வாழ்ந்தோம்-பின் கோடிகளைப்பறித்து-நீங்கள் கேடிகளாய்ப்போனதுரன்! தேடியே பார்க்கிறோம் தவறுதான்புரியவில்லை. காட்டிக்கொடுத்தோம77 கயமைபுரிந்தோமா? கூடி இருந்து குழிபறித்தோமா?
இதயத்தைத்தொலைத்த என்னருமைநண்பர்களே! 67όόν βλαφ
எர்வாழ்வில் தீவைத்தீர்கள்/ இதயமே இல்லாதவராய் எப்படி மாறினர்கள்/ இதயத்தோடு
ളഋഗ്ര இணைந்திருந்த-நீங்கள் எதிரிகளாய் - எமை எண்ணியதும் ஏனோ?
இதயமற்றவரா, நீங்கள் இல்லவே(இல்லை. எங்களுக்குத் தெரியும் இரண்டறக் கலந்து-எமை நேசித்தநீங்கள் இதயத்தைத் தொலைத்தது
என்னுயிர்நண்பர்களே! ஏன்தொலைத்தீர்இதயத்தை ஏன் அழித்தீர்எம்வாழ்வை. புத்தளத்துமண்ணிலே அகதிமுகாம்களில் ஆயிரம் அவலங்கள்/ உப்புச்சுமக்கும்- என் உடன்பிறப்புகளின் கண்ணின்ரம் இன்னும்காயவில்லை இதயத்தில்நிங்கள் εία φανέλθόάζ/ இன்னும் எரிகிறது-ஆனால் நீங்கள்வைத்த நெருப்புக்கே நீங்களேனரிவதை உணரவில்லையா?நண்பர்களே! ஏழைகள் அழுதகண்ணி ബ%ബ/ഞു0 அகதிகள் அழுதகண்ணி அணுகுண்டை மிகைத்துநிற்கும்/ கிழிந்தவழ்க்கையை உடுத்துக்கொண்டிருக்கும் என்கிராமத்துமக்களைப் பார்த்தபின்கூட பாசம் பிறக்கவில்லையா?
பகலில் கூட
இருண்டு விட்ட எர்வாழ்க்கையில் வெளிச்சம் தெரியாத விடியல்களில் % தாண்ட பின் கூட கண்ணிகரத்தவில்லையா?
எனதருமைநண்பர்களே - உங்கள் இதயம் இரும்பானது எப்போது? ஈனச்செயல்புரியும் கோழைத்தனம்
குடிபுகுந்ததுஎப்பே இப்போதும்கூட இதயத்தால் கேட்கிே ഉ_%7ഉ ഗ്ര007 நெஞ்சத்தரையில் கோழைப்பயிர்கள் கோழைப்பயிர்களி நச்சுக்கனிகளை-ஏ
அறுவடை செய்தி
வீரமிகு சாதனைகள் நீர்புரிந்தகாலமுண் விழுப்புண்கள் பல வின்வரலாற்றுக்கு வெற்றிபலசேர்த்தது வீரமிகு தோழர்களே விழுப்புண்ணில் சீழ்பிடித்ததெப்போது என்னருமைநண்பர் இரும்பான இதயத்தில் துருப்பிடித்ததெப்பே சிறுபான்மை உரிமைக்குப்போரா சிறுபான்மை இனம்மது வெறியாட சிறுபான்மை எம்உரி ീ0/0ിത000)(. சிறுபான்மை எம்உை சிதைத்துவிட்ட பே7 போராட்டப்பாதைய மாறாட்டம் தோன்றி இணைந்திருந்த இரு இருதிசையில்பிரிந்த
ஒரு தாயின்பிள்ளை உயிருக்குள்உயிர7
அடக்கிலருெ ஒக்.50 அன்
 
 
 

გერმN2%
நவ, 07, - நவ 20, 1996,
ராம்
πλαφ (ψκαλοηθώ77 1
6777
2.
பற்று
-ഉ/%്
67-ഉZബ്
து?
டம்-மறு
Διά
W.262/ Τηγα άλ,
'6%) தால், ിര7%് 276/.
ŻAMINGÚ 外
ஒன்றாகவாழ்ந்திருந்த இனிய தமிழ்ச்சோதரரே இதயத்தால்இணைந்திருந்தோம்.
துன்பத்தில் இரண்டிலுமே இணைந்திருந்தோம். தீபாவளிவங்கள் பெருநாள் ரர்னான்.உங்கள் பெருநாள். பிரிவில்லைஎன்றிருந்தோம். பேதங்கள்மறந்திருந்தோம். பேய்க்காற்றுவியது பேரிடியும் வீழ்ந்தது இணைந்தநம்கரங்கள் நம்கரங்களாலேயே 6lo/ a CC/Czlá27.
ஒட்டி வாழ்ந்த உறவுகளை வெட்டி விழ்த்திய விரத7ே/ இஸ்லாமியத்தமிழரென எமை அழைத்தி/ இதயத்தைக்குளிரவைத்தி/ இப்போது எந்தவகைத்தமிழரென எம்மை வெறுத்தீர்/ காரணம்தான்புரியவில்லை காருண்ய தோழர்களே!
வடக்கிலேபிறந்ததுகுற்றம77 வாஞ்சையுடன்வழ்ந்ததுகுற்றமா? இஸ்லாமியனாய் பிறந்ததுகுற்றமா? இனியதமிழ்பேசியதுகுற்றமா? தோள்கொடுத்ததுகுற்றம77 தோழமையோடுவாழ்ந்ததுகுற்றமா? ஒட்டி வாழ்ந்ததுகுற்றம77
ந்து முஸ்லீம்கள் வெளியேற்றல்படு ஜூ 2 வருஷ்ணுள் பூத்திUTகின்றன.
உதவிவழ்ந்ததுகுற்றமா? குற்றமென்னசுறுங்கள் நண்பர்களே/ குற்றமென்னக்கூறுங்கள்/
7ங்கள் கதையை இரு மணிநேரத்தில் மாற்றியெழுதிய இரக்கமற்ற எழுத்தாளர்களே/ எழுதிச்செல்லும்
விதியின்கை எழுதினழுதிமேற் செல்லும் எழுதியே வைத்தான் 9-0/76∂ሏ%ረ0/ሃ70
நீங்கள்
எழுதிய சிறுகதை எங்கள் கதை. எந்தக்கதைக்கும் இறுதிமுடிவை எல்லோருக்கும் எழுதுபவன் இறை என்னும் எழுத்தாளன் முற்றும் எனநிர்முடித்தி நீர்முடித்தது முதல் அத்தியாயம் தொடரும் மெனஅவன் எழுதும் தொடர்கதையைப் புரிந்துகொள்வி உறவுகள்என்றும் அழிவதில்லை உண்மை அன்புக்கு என்றும் அழிவில்லை உறவுகள்வெட்டியபோதும் அது மீண்டும்துளிர்க்கும் உயிருக்குள் உயிரான இனியதமிழ்ச்கோதரரே இப்போதும்
67άόάλώή7602/6ου
ραθ. 96ήρύβου இணைந்திடத்துடிக்கின்றோம் எம்மண்ணிலே வாழ்ந்திட்ட மண்மடியிலே மடிந்திட்ட எம் தாயகம7ம் வடக்குக்கு தவழ்ந்துவிளையாடிய எம்தாய்மண்ணின் காலடிக்கு மீண்டுவரத்துடிக்கிறோம்
நாம்வருவோம் மீண்டும்வருவோம் விழுதுகளைத்தான் வெட்டினர்கள்விரர்களே வேரை வெட்டவில்லை இனிய தமிழ்ச்சோதரரே ஆழமாய் வேரோடிய-நம் அன்புப் பிணைப்பு-அது என்றும் அழிக்கமுடியாதது என்றும்பிரிக்கமுடியாதது இதயத்தோடுஇதயம் சேர ഉ0ി%ഉ0%് உறவுகளை உயிர்ப்பிக்க நாம்வருவோம் மீண்டும்வருவோம்
துப்பாக்கி
தோட்டாக்கள் எதுவுமின்றிநாம் வருவோம் ஏந்துகின்ற
//தள்தைகள் இறைவனையே நோக்கியெழும் எங்கள்கைகளிலும் இரு ஆயுதம்அன்பு ஒருஆயுதம் இறை பிரார்த்தனை மறுஆயுதம் எங்கள்ஆயுதம் தோட்டாக்களைக்கக்காது வேட்டுக்களைத்தீர்க்காது எங்கள்ஆயுதம் இயங்கும் அந்தநாளில் துப்பாக்கிதுரப்போகும் தோட்டாக்கள்துகள்கள்ஆகும்
அப்போது
நாம்வருவோம் மீண்டும்வருவோம் தூசுகளாகப்பறந்தநாம் % விதைகளாக விழ்ந்தநாம் விருட்கங்களாய் மீண்டும் எழுவோம்
67.5 தாயகம7ம் வடக்குக்கு தலைநிமிர்ந்து நாம் வருவோம்/

Page 10
செலவுப்பணம்
நவீனகுடும்பங்களில்குழந்தைகளுக்கு அவர்களும் குடும் பத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் உணவு-உடைபோன்ற வற்றிற்கான செலவுக்கான பணம் (Alowance) வழங்கப்படுவதுண்டு. இந்தக் கொடுப்பனவு ஒரு குழந்தை நல்ல பிள்ளையாக நடந்துகொண்டதற்காக வழங்கப்படுகின்ற ஒரு பரிசுத் தொகையோ அல்லது அதன் சாதனை கட்கான ஒரு கொடுப்பனவோ அல்ல. இது குழந்தைக்கு கல்வியூட்டுவதற்கான ஒரு குறிப்பான நோக்கத்தைக்கொண்ட செயற்பாடாகும்.அதாவது குழந்தைக்குப் பொருட்களைத்தெரிவுசெய்தல்,பொறுப் புடன் நடந்துகொள்ளல் என்பவற்றி னுடாக பணத்தைப்பயன்படுத்துவதில் அனுபவத்தை வழங்குவதற்கான ஒரு
சியை அல்லது கீழ்ப்படிவை ஏற்படுத்து வதற்கான நெருக்கடியைக் கொடுப்பதற் குரிய சாதனமாக இந்தக் கொடுப்பன வைப் பயன்படுத்துவது தவறானதாகும். இந்தக்கொடுப்பனவை கோபம் வரும் போது கொடுக்காமல் நிறுத்தி விடுவ தோடு, காரணம் இன்றி நல்ல சந்தோஷ மான நேரத்தில் அதிகரித்து விடுவதோ தவறான நடவடிக்கைகளாகும். ஒரு நியாயமான செலவுத் தொகை என்பது எவ்வளவு? இந்தக்கேள்விக்கு சகலருக்கும் சரியான பொதுவான விடை கிடையாது.இந்தக் கொடுப்பனவு எமது வரவு செலவுக்கு கட்டுப்படியானதாக இருக்க வேண்டும் அயல் வீட்டு கொடுப்பனவுகள் எப்படி இருப்பினும், நாம் எமது வரவுசெலவுக்குள்கொடுக்கப் படக்கூடியதொகையைவிடஅதிகமாகக் கொடுக்கமுயலக்கூடாது. குழந்தை அதிகமாகத்தரும்படிகேட்குமா
சமூகத்தில் சுதந்தி ளுவது ஒரு அடிப்பு தையும் நாம் அறிவே குழந்தை அடிக்கடி வரும் நண்பர்கள் வர்களாக இருக்கிற சண்டித்தனம் காட் லையோநாம் விரும் அல்லது மூக்குச் சி 6066DLDIਲੀ கலாம். ஆனால், அ6 உண்மையாகவே எமக்குத் தோன் குழந்தையின் விரு என்பதையும், அை என்பதையும், புரிந் அதன் நண்பர் தெரி தலையிடுவதுசிறந்த எமது குழந்தையின் பற்றி மதிப்பிடுவதற் கோலைப்பயன்படு: நண்பர்கள்மத்தியில் பயனுடையவர்கள் ஒருவர் திருத்தக்க ஏற்படுத்துபவர்க வேண்டும். ஒரு சுபாவத்துடன் வே
செயற்பாடே இதுவாகும். எனவே கொடுக்கப்படும் செலவுத்தொகைபற்றிய | மட்டுமீறிய கண்காணிப்பு செய்தல் அவசியமில்லை. இது இத்தொகையை வழங்கும் நோக்கத்தையே குலைத்து விடும். உண்மையில் செய்யப்படவேண் டியது என்னவென்றால் செலவுசெய்தல் பற்றிய பொதுவான அடிப்படைக் கொள்கை ஒன்றை உருவாக்கிக்கொள் வதும், அந்தக் கொடுப்பனவிற்குள் எந்தெந்த விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெரிவிப்பதும் மட்டுமேயா கும். உதாரணமாக பாடசாலைக்குப் போவதற்கான பஸ் கட்டணம் மதிய போசனம், பாடசாலைக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகள் போன் றவை. குழந்தை வளர வளர மேலதிக செலவுகளையும் பொறுப்புகளையும் இணைத்துக் கொள்வதற்காக இந்தத் தொகையை அதிகரிக்கலாம். அங்கத்து வப்பணம் பொழுதுபோக்குச்செலவீனம் உடுதுணிகள் போன்றவை இத்தகைய மேலதிக செலவீனங்களாகும்.
வ்ழங்கப்படும் கொடுப்பனவு தவறாகப் பயன்படுத்துவது எதிர்ப்பார்க்கக்கூடிய ஒன்றுதான் சில பிள்ளைகள் தமது கொடுப்பனவைச் சரியான முறையில் செலவுசெய்வதில்லை. இதுதொடர்பான அவர்களிடம் உள்ளதவறான முகாமைத் துவப்பண்பு காரணமாக (Mismanage ment) வெகு விரைவிலேயே பெரும ளவை செலவு செய்து விடுகிறார்கள். இத்தகைய தவறான பயன்படுத்துதல்கள் கலந்துரையாடப்பட்டு ஒப்புக்கொள்ளப் பட்டதீர்வுகட்கு வரவேண்டும் திரும்பத் திரும்பஇவ்வாறான தவறுகள் நடந்தால் இந்தக்கொடுப்பனவு பிரிக்கப்பட்டு வாரத் துக்கு இரண்டு மூன்று தடவைகளில் கொடுக்கப்படலாம்.குழந்தையிடம்முயற்
მწყემს வாய்ப்புகள் போகும்.சுபாவமுள்ள
in நன்
னால், அதற்கு நாம் இவ்வாறு சொல்ல லாம்.'உங்களுக்கு அதிகமாகத்தரத்தான் நாம் விரும்புகிறோம். ஆனாலும் எமது மாதாந்த வருமானம் இதற்கு மேல் தர அனுமதிக்கவில்லை.இந்த அணுகுமுறை, குழந்தைக்குஇதற்கும் அதிகமாகப்பணம் தேவையில்லை என்று கூறி ஏற்றுக் கொள்ளவைக்க முயல்வதைவிடச்சிறந்த அணுகுமுறையாகும். பணமும் அதிகாரத்தைப்போலவே, அனுபவம் அற்றவர்களால் மிகவும் சாதாரணமாகவே தவறாகக் கையாளப் படக்கூடிய ஒன்றாகும்.கொடுப்பனவுகள் ஒருபோதும் குழந்தைகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமாக கொடுக் கப்படக் கூடாது. சிறிதளவு கொடுப்ப னவுடன் ஆரம்பித்துஅதை காலத்துக்குக் காலம்கொஞ்சம்கொஞ்மாகஅதிகரித்துச் செல்லலாம் அதிகப் பணத்தைக் கொடுத்து குழந்தையை அதிகளவு சுமைக்குள்ளாக்கக்கூடாது கொடுப்ப னவுகள் குழந்தைகள் பாடசாலைகளில் பணத்தை எண்ணவும் மாற்றிக்கொள்ள வும் கற்றுக்கொண்டதும் வழங்கப்படத் தொடங்கலாம். கொடுப்பனவுகளில் ஒரு விடயம் முக்கியமானதாகும். அதாவது வழங்கப்படும் கொடுப்பனவுகளின் நிலையான செலவுகள் போக எஞ்சும் சிறிய பகுதி குழந்தைக்குரியபணமாகும். அதை சேமிப்பதற்கோ வேறு முயற்சி கட்குபயன்படுத்துவதற்கோ குழந்தைக்கு உரிமை உண்டு.
நண்பர்களும்
விளையாட்டுத் தோழர்களும் கோட்பாட்டு ரீதியில் சொல்வதனால், நாங்கள் எமது குழந்தைகள் தமது நண்பர்களைத் தாமே தேடிக்கொள்வ தையே விரும்புகிறோம். நாம் சுதந்தி ரத்தைநம்புகிறோம் அடக்குமுறைகளை எதிர்க்கிறோம். அத்துடன் ஜனநாயக
சிறுவர்கள் மத்தியி ஒரு குழந்தைத்த அதிகளவு முதிர்ச்சி நட்புதேவை. பெரு கற்பனைகளிலும் மிதக்கும் குழந்ே வளமற்ற குழந்தை தேவைப்படுகிறது. சுபாவமுள்ள குழ பலமான ஆனால் போகாத விளையா விளையாடவிட்டு நோக்கமெல்லாம் வழக்கங்களை தி நேரெதிராக சுபா பழக விடுவதன் கொள்வதற்கு உ யாகும். சில உறவுகள் அ படுத்தப்படக்கூடிய மான குழந்தைக முதிர்ச்சியின்மைை சண்டைபோடும்கு கொருவர் சண்டை வளர்த்துவிடுவார் குழந்தைகள் போ கொடுத்துவாங்கும் ஏற்படுத்திக்கொ குற்றமிழைக்கும் கு டைய சமூகத்திற் களைமேலும் வளர் மற்றைய ஆதிக்க நண்பர்களிடம் இ களில் ஈடுபடுவ கைப்பெறுவதை விஷேடகவனம்ெ ஏனென்றால், அெ வங்கள் அவர்க6ை அயலிலும் ஹீரோ அவர்கள் அடைய மற்றவர்களாகிவி
 
 

SLLMLMSSSMSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
|மாக உறவுகொள் JG0)L 2 LfflG0)LD GT6óTLI பாம். ஆனால், எமது வீட்டுக்கு அழைத்து ' எரிச்சலூட்டுப ார்கள் குழந்தைகள் டுதலையோ ஏசுத பாமல்இருக்கலாம். ணுங்கும் குழந்தை கமுடியாமல் இருக் வர்களது நடத்தைகள் மோசமானதாக DIT 35 GJ60) W GTLDg5 ப்பத் தேர்வு என்ன தக்கவர்வது என்ன் து கொண்டபின்னர் வு தொடர்பாக நாம் தாகும். நண்பர்கள் தெரிவு குநாம் எந்த அளவு துவது? ஒருவருக்கொருவர் ாாகவும் ஒருவரை டிய செல்வாக்கை ளாகவும் இருக்க குழந்தைக்கு தனது றுபடுகின்ற ஒத்துப்
ট্র্যািসটা °、呜
ல் இருக்க saucerou
னமான பிள்ளைக்கு பெற்ற நண்பர்களின் மளவுகதைகளிலும், அளவுக்கதிகமான தைகட்கு கற்பனை களின் செல்வாக்குத் ஒரு சண்டைபிடிக்கும் ந்தையை அதைவிட சண்டைபிடிக்கப் ட்டுத்தோழர்களுடன் ப்பார்க்கலாம். எமது குழந்தையின் பழக்க னது சுபாவத்திற்கு பமுள்ளவர்களுடன் மூலமாக திருத்திக் ற்சாகப்படுத்துவதே
பசியமாக உற்சாகப் வை. குழந்தைத்தன ஒன்றுக்கொன்று பயேஊட்டுவார்கள் ழந்தைகள் ஒருவருக் போடும் சுபாவத்தை ள் ஒதுங்கிப்போகும் நியளவுக்கு விட்டுக் சமூகப்பழக்கத்தினை TGITT LDIITILLITÍG, GIT. ழந்தைகள் மற்றவரு எதிரான போக்கு த்துவிடவேசெய்வர். ம் செலுத்தக்கூடிய ருந்து குற்றச்செயல் நற்கான செல்வாக் தவிர்த்துக்கொள்ள லுத்தப்படவேண்டும். ர்களுடைய 'அனுப ப்பாடசாலையிலும், களாகிவிடுவதால், ளம் காண பொருத்த கின்றனர்.
ஒரு குழந்தைக்கு தனது நண்பர்களைத் தெரிவுசெய்துகொள்ளும்பொறுப்புணர் வுக்குரியதாக வருவதற்கு ஒரு அனுபவ நடைமுறை தேவை நடத்தைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செயல்களை சீர்தூக்கிப்பார்க்கும் ஒரு முறைமை அவசியம்,குழந்தையின் நண்பர் தெரிவு பயனுள்ளது என்பதை உறுதிசெய்யும் பொறுப்பினை நாம் கொண்டிருக்கும் அதேவேளைகுழந்தை இந்தநடைமுறை களுடாக தனது நண்பர்களைத் தெரிவு செய்ய அனுமதிக்கவேண்டும்.
செல்லப்பிராணிகளை
வளர்த்தல் ஒரு செல்லப் பிராணியை தான் பொறுப்பெடுத்துக்கொள்வதாக ஒரு குழந்தைகூறும்போது, அது வெறுமனே தனது நல்ல நோக்கத்தை வெளிப்ப டுத்துகிறது என்பது மட்டுமே அன்றி, அதனால், அது முடியும் என்பதற்கான எந்தச்சான்றுகளையும் அது தருவதாகக் கொள்ள முடியாது. குழந்தை ஒரு வளர்ப்புப் பிராணியை வைத்திருக்க விரும்பவோ ஆசைப்படவோ கூடும். ஆனால், அதனால் அதற்கு அப்பிரா ணியைகவனமாகப்பார்த்துக்கொள்ளும் ஆற்றல் பெரும்பாலும் இல்லாமல் இருக்கும். ஒரு விலங்கின் உயிர் வெறுமனே குழந்தையின் தனித்த பொறுப்பில் விடப்படக்கூடிய ஒன்றல்ல. விரக்திக்கும் குற்றச்சாட்டுக்கும் ஆளாகா திருக்க வேண்டும் என்றால், குழந்தைக் கான ஒரு வளர்ப்புப் பிராணி என்பது பெற்றோருக்கு ஒரு மேலதிக வேலை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குழந்தை ஒரு செல்லப்பிராணியை வைத்
திருப்பதன்மூலம், அதனுடன் விளையா டுதல் அன்பு காட்டுதல் என்பவற்றின் மூலமாகவும்நிறைய சந்தோஷங்களைப் பெற்றுக்கொள்கிறது. அது பிராணியை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் பங்கெடுத்துக்கொண்டாலும் பிராணியின்
வாழ்வுக்கும் அதன் நலன்களுக்குமான பொறுப்புபெற்றோரையே சார்ந்தது.
சுதந்திரமான சொற்றொடர்கள்: ஒரு நல்ல பெற்றோர், ஒரு நல்ல ஆசிரியரைப் போல குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் தேவைப் படாத ஒருவராக தன்னை மாற்றிக் கொள்வார்கள். அத்தகைய பெற்றோர் கள் குழந்தைகள் தமது சொந்த தெரிவு களைசெய்வதையும்தமது சொந்தஅதிகா ரங்களைப் பயன்படுத்துவதையும் உரு வாக்கக்கூடிய ஒரு உறவை கொண்டி ருப்பதில் திருப்தியடைவர் எமது உரை யாடல்களின் மூலமாக, குழந்தைகட்குச் சரியான முடிவுகளை எடுப்பதற்கான தகுதி உண்டு என்று நாம் நம்புவதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். எமது மனதில் அதன் கோரிக்கை ஒன்றிற்கு "ஆம்" என்று பதில் சொல்லலாம் என்று தோன்றினால், நாம் அதனை குழந்தையின் சுயாதீனத் தன்மையைப் பலப்படுத்தக்கூடிய விதத்தில் தெரிவிக்கலாம். சில உதாரணங்கள் 'நீங்கள் விரும்பினால்" 'அதுதான் உண்மையாகவே உங்களது விருப்பம் என்றால்' 'நீங்களே முடிவுசெய்யுங்கள்' 'இது உண்மையாகவே உங்களைப் பொறுத்தது' 'இது முழுக்க முழுக்க உங்களது தெரிவாகும்." 'நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்குசந்தோஷம்தான்' எங்களது"ஆம்" என்ற பதில்பிள்ளைக்கு நன்றியுணர்வை ஊட்டலாம். ஆனால், இத்தகைய வசனங்கள் மேலதிக திருப் தியை அதற்கு ஏற்படுத்தும், அதாவது தனது சொந்த முடிவுகளை எடுப்பதில், நாம் அவன் மீது நம்பிக்கை வைத்தி ருப்பதை வெளிக்காட்டுவதால் ஏற்படும் திருப்தி
அடுத்தஇதழில்: கட்டுப்பாடு: அனுமதிக்கக்கூடிய அளவும், அதன் எல்லையும்
வன்முறை.
7ம் பக்க தெடர்ச்சி
வம் சொல்வதுபோல் மக்கள் இந்தியா வுக்கு நகருவதற்கான அழுத்தத்தை புலிகள் பிரயோகிக்கவேண்டிய அவசிய மில்லை.இந்தியாவுக்கு பயணிக்கையில் பெரும் எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக் கின்றனர். இந்தியாவுக்கு பயணிப்பவர் களிடமிருந்து அறவிட்ப்படும் தொகை யில் புலிகள் எடுத்துக்கொள்கின்றார்கள் இவ்வாறுபயணிப்பவர்கள்தங்களுடைய சொத்துக்களை விற்கவேண்டியநிலைக் குள்ளாகின்றார்கள் வன்னி இராணுவத் தடை முகாம்களில் இடம் பெற்று வருகின்றன. ஊழல்களைப் போன்று பணமோ சிபாரிசோ உள்ளவர்களுக்கு பயணத்திற்கான முன்னுரிமையைப் புலிகளும் கொடுக்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில்நடைபெறும்இராணுவ அத்துமீறல்கள் வன்னியில் நிலவும் இராணுவக்கட்டுப்பாடுகளுக்கிடையில் மக்கள் தங்கள் பிள்ளைகளைபுலிகளின் ஆட்சேர்ப்பில் அகப்பட்டுக்கொள்ளாது பாதுகாப்பதில் மிகுந்த பிரயத்தனம் எடுக்கிறார்கள். இவ்வாறு ஆட்களை சேர்க்கும் நிலையங்கள் வன்னியின் ஒவ்வொருகிராமங்களிலும் அமைக்கப் பட்டிருக்கின்றன. பாடசாலை மாணவர் கள்மீது மனோதத்துவரீதியில்தாக்கத்தை ஏற்படுத்துதல் அவர்களைத் துன்புறுத் துதல், அவர்களைத் தகாத விதத்தில் பயமுறுத்துதல் ஆட்கடத்தல் போன்ற பணிகளைக் கையாண்டு ஆள்சேர்க்கும் முயற்சியில் புலிகள் இறங்கியுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சி மோதலிலும்13-16வயதுடையவர்களே அதிகமாகக்கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அறியப்படுகின்றது. முன்புபோல் தற்போது இறந்தவர்களுக்காக எதுவித விஷேடநிகழ்வுகளோ அஞ்சலிகளோ இடம்பெறுவதில்லை. அவர்களெல்லாம் வெறும் கொலைக்கள இயந்திரங்க ளாகவே தலைவர்களால் கருதப்படுகி றார்கள். இவ்வாறான இளம்வயதுடை பவர்கள் அதிகம் வன்னிப் பிரதேசத் திலிருந்து இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புல்ம் பெயர்நிகழ்வு களாலும்தங்களுக்கேற்படும் அச்சுறுத்தல் நிலைகளாலும் இவ்விதம் புலிகளில் சேர்வதற்கான உந்துதலை இளம் பிள்ளைகள் பெற்றுவிடுகின்றனர் பலதமிழ்இளைஞர்களை இத்தற்கொலை வழிக்கு ஈர்த்தெடுத்ததற்கான பொறுப்பு புலிகளைச்சார்ந்ததாவதோடு அரசாங்கத் தின் அரசியலும் அதன் இராணுவத் தினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பயங்கரவாதமும் இவ் அழிவுநிலையை
தோற்றுவிப்பதில் பாரிய பங்களிப்பு
களைச்செய்துள்ளன. அடிப்படைப்பலவீனங்களுக்கும் செல் வாக்கின்மைக்குமிடையே தமது கட்டுப் பாட்டையும் செல்வாக்கையும் வன்னிப் பிராந்தியத்தில் நிலைநாட்டவேண்டிய தேவை புலிகளுக்கு இருக்கின்றது. எனவே வன்னிப் பிரதேசத்தில் அரச இராணுவத்தினர்விளைவிற்கும் அழிவுக எளிலும் வன்முறைகளிலும் தான் புலிக ளின் பலம் தங்கியிருக்கிறது. பாரிய தவறுகளைச்செய்து குற்றம்சுமத்தப்படும் இராணுவத்தினர் எவ்வித தண்டனை யும்பெறாமல் விடுதலை செய்யப்படு வதும் அவர்கள் பதவி உயர்வுபெறுவது மானதுக்ககரமானநிலையில் இலங்கை யின் அரசியல் அமைந்துள்ளது. மனித a folog, oară, Glo, CT) colii făr), 2 LGÓlu Jáo 15a) GTS.GOOGITALIÚD, Glas, GITT Gaujang யும் உறுதிசெய்யக்கூடிய இருப்பிடத்தை ligiorg Lurgi TAL :( 978) Lai) 5 feSloot eupop (BLD SGiroshi பிரதேச மக்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை ஏற்படுத்தமுடியும்
தமிழில் சில் ஜோ

Page 11
LSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
சிறை இதழின் ஆராடர்ச்சி. சுழற்சிகள்
தாஸிம் அகமது சுழற்சிகள் என்ற கவிதைத்தொகுப்பை
தாஸிம் அகமது தந்திருக்கிறார். 36 கவிதைகள் அடங்கிய தொகுதி நல்ல கவிஞராகத்துலங்கியிருக்கக்கூடியவர் இவர் இவரது நூலின் தலைப்பினையே கொண்ட முதலாவது கவிதையாக அமைந்த கவிதைநல்ல கவிதையாகவும் அமைந்து விட எதிர்பார்ப்போடு
ஏயைணய பக்கங்களைப் புரட்டினால் பிறகவிதைகள் தேறாமல் போனது ஏன் என்ற கேள்வியே எழுந்தது. இவர் ஒரு மருத்துவராக இருப்பதனாலோ என் னவோ எயிட்சுக்கு எதிராகவும் ஒரு
கவிதை எழுதியுள்ளார். தான்சார்ந்திருக்
கும்வகவத்தைப்பற்றியும் எழுதுகிறார். எழுதலாம் அதில் ஒன்றும் பிரச்சனை யில்லை. எயிட்சைப் பற்றி பிரசாரம் செய்வதை விடுத்து எய்ட்ஸ் நோயாளி ஒருவனின் அனுபவத்தளத்திலிருந்து அவனது துன்பதுயரங்களையும் வெளிக் காட்டுவதன் மூலம் அந்நோய் குறித்த மறைமுகமான எச்சரிக்கையுணர்வை வாசகர் பெறும் வகையில் எழுதலாம். தவறில்லை.ஆனால்கலையனுபவமாக தொற்றவைக்கப்படுதல்வேண்டும். இவர் ஒரு மருத்துவராக இருப்பதால் எயிட் சைப்பற்றி மட்டுமல்ல சகல நோய்களை யும் அவற்றுக்கான நிவாரணிகளையும் தாராளமாக எழுதலாம் தடையில்லை ஆனால் கவிதையை வாகனமாக்கி வாகடம் செய்தல் தகுமா? முன்னுரை வழங்கியுள்ள நுஃமான் கூட இவரது முதலாவது சுழற்சிகள் என்ற கவிதை யிலிருந்தே மேற்கோள்தந்துசிலாகித்து விட்டு, உணர்வும் உருவமும் ஒருங்க மைந்த இத்தகைய (சுழற்சிகள்) கவிதை கள் மூலமே ஒரு கவிஞன் இலக்கிய உலகில்இடம்பெற முடியும்' என்கிறார் நுஃமான் போன்றவர்களது தொடர்பு தமக்கு ஏற்கெனவே இருந்ததாகக் குறிப்பிடும் கவிஞர் அவர் போன்றோரது வழிகாட்டலில் நல்ல கவிதைகள்தருவ தில் ஏன்முயலவில்லை என்பது மிகவும் வருத்தந் தருகிறது. மண்ணின் நினைவுகள் சபரவசந்தன் "மண்ணின் நினைவுகள் என்னும் தொகுதி கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் சபா - வசந்தன் எனும் கவிஞரு டையது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் மண்ணின்வேர்களை அறுக்கமுடியாமல் துன்புறும் பெரும்பாலான கவிஞர்கள் போலவே இவரும் துன்புறுவது தெரி கிறது. மண்ணின் நினைவுகளை மீட்ட
தோடு மண்ணில் நிகழும் அவலங் களையும்கவிதையில் மீட்டுகிறார். பெண்
ஒடுக்குமுறை சாதீயம், தேசிய இனப் போராட்டம் போராட்டத்தில் புகுந்து கொண்ட கேடுகள் பற்றியெல்லாம் எழுதுகிறார். புதுக்கவிதைகளும், மரபு வழிப்பட்டகவிதைகளும் எழுதியுள்ள இவர் எதில்எழுதினாலும் அதைக்கவிதை யனுபவமாய் தர முயல்தல் வேண்டும். யாப்பில் எழுதுதல் என்றாலே சந்தங்கள் சல்லாரிஒசைகளோடு எழுதுதல்எனவும் சிலர் புரிந்து வைத்திருக்கின்றனர் போலும்.இதற்கான உதாரணங்கள் பல உள்ளன.உதாரணமாக, சபாவசந்தனின் கவிதைகளில் மண்ணின் நினைவுகள்எனும்தலைப்பிலானகவிதையில் பழஞ் சோற்றைக் குழைத்து/பச்சை மிளகா யோடு/பலாஇலைமேல் வைத்துபலகார மும் செய்துதந்து/பலகாலமாய்எம்மை/ பரிவுடனே வளர்த்து/ - இவ்வாறாக பலகாரமும்பலகாலமும் எனவருகின்ற உப்புச்சப்பற்ற அடுக்குத்தொடர் பல கவிதைகளிலும் வருகின்றன. ஒசை லயத் துடன் எழுதுவது என்பதும் சதங்கை ஒலிப்புடன் எழுதுதலும் வேறு வேறு சந்தங்களைக் அழகுறக் கையாண்டால் அதிலும் கவிதை அழகு வாராதென்றில்லை. ஆனால் இரண்டுங் கெட்டானில்எதுவுமே வராது.அத்தோடு இவரது கவிதைகளில் நீர்த்துப் போனதன்மையும் கவிதையின் இறுதி வரிகளில் ஆயினும், வாசகரின்மனதில் தைக்கும் வகையில் தொற்றவைக்கும்
BAL
தன்மை அற்றதாயும் உள்ளன. மேலே உதாரணத்தில் இறுதி வரிகளைப் பாருங்கள் மண்ணின் நினைவுகள்/ மனதில் மரணிக்க மகிழ்வில்லா வாழ்க்கைக்காய்/ மற்றொரு நாள் தொடங்கிற்று என சத்தற்று சப்பென்று முடிகிறது. பழஞ்சோறு எனும் கவிதை இத்தொகுதியில்மண்ணின்நினைவுகளை அழுத்தமாய் சொல்கிறது. எனினும் பல கவிதைகள் அவரது பிரசவங்களாகத் தோல்வியறுகின்றன.
கானல் நீர்
அகந்தசாமி அகந்தசாமியினது கானல் நீர் கனவுக ளும் - இவரும் புலம் பெயர்ந்த ஒரு கவிஞர் - சபா. வசந்தனின் கவிதைகள் போலவே ஓசைப்பண்பு ஒற்றுமை அதிகம் உடைய கவிதைகள் கொண் டவை. ஆயினும் சபா.வசந்தனை விட
வும் அழுத்தமான படிமங்களையும் கையாண்டு அனுபவங்களை தொற்ற வைக்கமுயல்கிறது. உதாரணமாக முடிந்த காதல் கவிதையில் வரும் வரிகள் மூகம்பனி வெளியே பாரமுள்ள பஞ்சாய் படிஇறங்கும் கூதல் காற்றும், கொம்புதடவிக்குழைதேடும். இப்படிப் பல்வேறுவகைப் படிமங்கள் இவரின் கையில் அழகுறத் தீட்டப்படுகின்றன. பெரும்பாலும் தனது தற்போது புலம் பெயர்ந்து வாழும் சூழலை படிமப் படுத்தும் கவிஞர் கையாளும்பொருளை மண்ணில் இருந்தே பிடுங்கி ஒட்டவைக் கமுயல்கிறார்.இதில் ஒரு ஒவ்வாமையை நாம் இனங்காணலாம் புலம்பெயர்ந்த கவிஞர்களில் பலரும்மண்ணின்நினைவு களால் பிரச்சினைகளால் அலைக்கழிக்
கப்படுகின்றனர் என்பது உண்மைதான் ஆயினும் மண்ணில் வேர்கொண்ட வாழ்வையும் பிடுங்கியதை வேற்று மண்ணில் நடுகை செய்ய முடியாத அலைக்கழிவு மன உழைச்சல் ஒரு அந் நியமாதல்சார்ந்த வாழ்வனுபவம் அதிக மானோரின் கவிதைகளில் வெளிப்பாடு கொள்வதில்லை. அகந்தசாமியின் கவிதைகள் சிலவற்றில் அது தலை நீட்டாமலில்லை. ஆயினும் துல்லியமாய் அதுதீட்டப்படவில்லை. புலம் பெயர் வாழ்வின் அவலத்தை ஒரு கவிதையில் இப்படிச்சொல்லி முடிக்கிறார் மீண்டும் நாளைக்காலை/புதிய ஒப்பனைகளோடு/ மறுபடியும் வாழவென/என்றும்போலநீ/ உயிர்த்தெழுதுவாய் (-) வாழ்தல் என்பதே யந்திரத்தனமப் போக மறுநாள் எழுதல் என்பதே யந்திரத்தை ஒட்ட வைப்பதற்கான செத்துப் போன உணர்வையல்லவா தரும். இதிலே உயிர்த்தெழுவாய் என்ற சொற்பிரயோ கம் பொருந்தவேயில்லை. ஆயினும் இவரிடம் கவித்துவம் வீறுடன்பிரகாசிக் கும் இடங்களும் இல்லாமல் இல்லை. அவசரமான வாழ்க்கையில் கவிதை
களைக் காத்திருந்து
அற்றிருப்பார்கள் ே எமக்குத்தேவை அவர் வம் தெறிக்கும் கவிை யுத்த சரியாசம் சக்கரவர்த்தி சக்கரவர்த்தியின்-பு னும் தொகுதி முழுவ: கவிதைகள் நிரம்பி என்பதை விடவும் ே பெரிதும்பொருந்தும், எக்காலத்திலேனும்த திரும்பவே மாட்டே சொல்ல வைத்திரு 96J(Uä(3,5uULDIG இருந்திருக்கலாம். இனப்போராட்டத்திற் காரணங்கள் எவற்றை
ஒடுக்குமுறை, அரசப
வற்றையும் இவரது கவி விரோதிகள் என குறி நோக்கும் சிலவேளை கூடவெறுப்பின் அம்பு எனினும் சிலவேளை போல் தன் தேசம் கு இல்லாமல் இல்லை. ஆயினும் இவரது க சொல்லவருவதில்விசு தெறிக்கிறது. அழுத்த gari (3) Indulu TGGT Gilgi T கவிதைகளில் வந்துே ஒரு எல்லைக்கப் விழுந்தவனின் கேள்விகள்/எதிரேம விறைப்பாய்நின்றது/ சுட்டெரிக்கும் சூரிய இழந்துபோன/ தமிழ்க் கனேடியக் சும்மா வெறும் பெய வடிந்துகொண்டிருக்கு இவ்வாறான பல இடர் அழுத்தமானபடிமங்க என்பன விரவிவந் கவிதைகளில் (கட்டி இருப்பதனால் முழு ப்பைத் தருவதில் ஒவ்வொரு கவிதைய இருப்பதாகவும் இரு யுத்தசன்யாசம் எனும் பெரிய நெடுங்கவி வெளியுலகில் பெற்ற பேசுகிறது எனலாம். வசந்தம்-9/ நட்சத்திரன்செவ்வ இறுதியாக நட்சத்திர என்ற புனைபெயர்ெ தயனின் வசந்தம் - பிற்கு வருவோம். அ செட்டான வடிவங்ெ கள் இத்தொகுப்பில்
தமிழில் இவரது கடு
 

ევრჯ2%
நவ. 07 - நவ 20, 1996,
ட்டும் அவகாசம் ாலும், ஆயினும் களின்வாழ்வனுப நகள்
ந்த சன்யாசம் என் ம்யுத்த எதிர்ப்புக் யது எதிர்ப்பு வறுப்பு என்பது அவ்வெறுப்புதான் னது தாயகத்திற்கு என்று அடித்துச் கிறது. அதற்கு
T 295 TYGOOTTE 135 GMT9.GAL ஆனால் தேசிய கானநியாயமான யும் அரசின் இன பங்கரவாதம் என்ப
தைபுறக்கணித்து த்ெத ஒரு சாராரை 5ளில் மக்கள்மீதும் கள் பாய்கின்றன. B6slá) (1611&ILJgs
த்ெத உருகுதலும்
பிதைகளில் தான் வாசமானநேர்மை மான படிமங்கள் ர்கள் அவரது ாகின்றன.
பால்/ சுருண்டு
திற்கவர் எழுப்பி
னார்/ அதிகாரம்
5600TØJGT GÄLJITGD/ ருக்காக/அழுது ம்/வானத்தில்/
9,000.Tá Bill I (A)Tio. கூரிய சொற்கள் தாலும் இவரது றுக்கம் இறைந்து மாத்தமான பாதி O)a), 3, TycoTh ம் நீளமானதாக கலாம். ஆயினும் தொகுதியிலேயே த தொய்வற்று அனுபவம்சார்ந்து
நீதியன்
செவ்விந்தியன் ாண்டஅருணோ 1 என்ற தொகுப் கம் நீளமில்லாத ாண்ட21 கவிதை BALTĖJANULIGTGTGOT. தைப்பாணி ஒரு
புதிய வரவு ஓங்கி ஒலிக்காத உறை படிமங்களோடு நடக்கின்ற ஒவியநகர்வு இவரது கவிதைகளின்பண்பு அமுங்கிய உணர்வுகளைமெல்லநோகாமல் எடுத்து தடவித் தடவிநகர்கிற வரிகள், கவிதை முழுவதிலும் விரவிப்படிந்துள்ளமைம் மல் பொழுதின் விடிவிழந்த துயரின் செறிதல், கவிஞரே தனது மைம்மல் என்ற கவிதையில்குறிப்பதுபோலநிறம் என்னால் சொல்லமுடியவில்லை பிரச்சினைகள்பலதும் கலந்தமைம்மல்" இந்த மைம்மலின் படிதல் தொகுப்பின் கவிதைகள் பலதிலும், சகல கவிதைக ளின் நடையிலும் செறிந்துள்ளது. கவிதைகள்சகலதையும்படித்துமுடிக்கும் ஒரு வாசகன் 'கவிஞனே சொல்கின்ற மைம்மல் வீதியில் மெதுவாக மைம்மற் பொழுதிற்குத் தோதாய் நடைபோட்ட அனுபவத்தைப்பெறுகிறான். போர்க்காலச்சூழலில் எழுந்தகவிதைகள் ஆயினும் அதன்தாக்கங்களைசிறிதேனும் ஆர்ப்பரித்தல், முழக்கங்களின் அதீத உருக்கவுணர்ச்சி சாராமல் ஒரு சாட்சி நிலையில் நின்று பேசுகின்றன.
பிரிந்துபோனவர்கள்' என்னும்கவிதை இன்றைய போர்க்கால சூழலை இப்படிச் சொல்கிறது. 'நமக்கான காலம்/போய் விட்டதைப்போலுள்ளது/யுத்தம் வந்து/ ஊர்களுக்குள் நதிகளையும் சிற்றாறுக ளையும் புகவிட்டு/ வாரியடித்துக் கொண்டு போயிருக்கிறது-வாரியடித்துக் கொண்டு போயிருக்கிறது என்ற சொல்லே சகலவற்றையும் சுட்டியிருக் கிறது. யுத்தம் விளைவித்த அனர்த்தங்கள் முழுவதையும் காடு மந்து பத்தின நாட்கள் வெறுமைக்குத் திரும்புதல் இந்த வசந்தம் பிரிந்து போனவர்கள் உயிர்த்தெழுதல் எப்போதாவது ஒரு நாள்-இப்படிப்பல கவிதைகளும் சிறந்த அனுபவத்தை வாழ்வனுபவத்தைகலை யுணர்வோடு பரிமாறுகின்றன. தேறாத கவிதைகள் எனவும் சில உள்ளன. எனினும் அவைகூட செழுமைப்படுத்த வேண்டிய வசன உருவில் துருத்தி நிற்பனவாயிருப்பினும்-தொகுப்பினைப் படித்துமுடிக்கையில் தொனிப்பொருளில் ஒன்றித்து நின்று தருகின்ற மொத்த அனுபவம்வித்தியாசமான ஒரு வழங்கல் என்பது என்கணிப்பு நூலின்பின்அட்டையில்வெளியீட்டாளர் குறிப்பிடும் - 90களின் பின் ஈழக்கவி தைக்கு வளம் சேர்க்கும் நட்சத்திரனின் கவிதைகளில் உணர்வின் படிமங்களும் சிந்தனையின் படிமங்களும் யுத்த கால வாழ்வின் யதார்த்தத்தோடு பின்னிப்பி ணைந்துள்ளன. பல கவிதைகள் புகழ் பெற்ற ஒல்லாந்து ஓவியங்கள் போல உறைந்துபோன வாழ்க்கைக்கோலங்க ளைச் சித்திரிக்கின்றன" என்பதோடு எனக்கு இன்னும் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ரஷ்யாவின்கீழைத்தேயபண்பு விரவிய நாவல்களின் முக்கியமாக சிங்கீஸ் அய்த்மத்தோவ் போன்றோர்துயர் செறிந்த நடையழகும் அனுபவப் பகிர்தலும் எனக்கு ஞாபகம் வருகிறது. இதன்தாக்கம்இவரிடம் இருத்தல்கூடும். ஆயினும் இவரது கவிதைகளின் வரவு தமிழிற்கு ஒரு புதிய வளமாக வந்து சேர்ந்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆயினும் இனிமேலும் கவிதைகள் இதேபாணியையே ஒட்டி நகருமாயின் குறித்த பாணிக்குள்ளே தேங்கி விடக் கூடிய ஆபத்தும் உண்டு என்பதையும் சுட்டியே ஆகவேண்டும். மேலே சுட்டிய விமர்சனங்களின் இறுதியில் கவிதைத்தொகுப்புகளின்
முதலாவது இடத்தைப் பெற நட்சத்திரன்
செவ்விந்தியனின்வசந்தம்-91 என்பதே தகுதியுடையதாக உள்ளது.மேலும் சக்கர வர்த்தியின் யுத்த சன்யாசம், அ.கந்தசா மியின் 'கானல் நீர் கனவுகள் என்னும் இரண்டையும் 2ம், 3ம்நிலை வரிசையில் நிரற்படுத்தலாம் என்பதும் என் அபிப்பி ராயம் ஆகும். இவ்விடத்தில் இன்னும் ஒன்றைச் சுட்டுதல்தரும்.1994ல் புலம் பெயர்ந்த கவிஞர்களின் தொகுதிகளின் வரவே அதிகமாக உள்ளது.அவர்களது அக்கறை மேலிட்டால் அவர்கள்இன்னும் அதிகம் சாதிக்கக்கூடும் அதற்காக அவர்கள்முயலுதல் வேண்டும்
p622) 砷 لمبارزان
தமிழ்நாட்டில் மணிக்கெர்டி பரம்பரை
போலநம்நாட்டில் மறுமலர்ச்சி போல இஸ்லாமியசிருஷ்டிகர்த்தாக்கள் பலரை உருவாக்கியஇதழ் இன்ஸான் 70களில் சமுதாய சீர்த்திருத்த இலக்கியப்பணிபு ரிந்ததுணிவுமிக்கவாராந்திரி இன்ஸான் தம்மை 'இன்ஸான் பரம்பரை என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகி றார்கள் அதில் எழுதிவந்தவர்கள். அந்த செம்மலர்ச்செடியில் முகிழ்ந்து மலர்ந்து மணம் பரப்பிய மூன்றுமலர்கள் முன்பி ருந்த"அஸ்வர் ஆட்சியிலோஇப்போதி ருக்கிற அஷ்ரப்'ஆட்சியிலோபாராட் டப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டி ருக்கிறார்கள் அந்த மறக்கடிக்கச்செய்யப்பட்ட மூன்று செம்மலர்களும்இவர்கள்தான்
கிழக்கிலே மலர்ந்த ஓட்டமாவடிஎஸ், எஸ்.எம்ஹனிபா 2.மேற்கில்மலர்ந்த பாணந்துறைமொயின் gifåI. 3.வடக்கில் மலர்ந்த யாழ்ப்பாணம்ரஹீம் மூவருக்கும் உள்ள பொதுத்தன்மைகள் இவை அசமத்துவம் சமதர்மம் இவற்றை ஆசி த்துஅடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுதியவர்கள் ஆசமுதாயசாக்கடைகளையும் அரசியல் அசிங்கங்களையும் அம்பலத்தில் ஏற்றியவர்கள் இஅரசியல் அநாதைகளாக்கப்பட்டதால் இலக்கிய வரலாற்றுஆய்வாளர்களாலும் CONSEGNGAL LILILL GAJNIJI, GİT ஈ மூவரும் இலக்கிய உலக வாழ்வில் வெள்ளிவிழாகண்டவர்கள் உ மூவருமே வறுமையான நிலையில் அன்றாட2உணவுக்குப்போராடும் ஏழ்மை நிலையில் வயிற்றுக்குணவின்றி இளமை யில் வாடியவர்கள் ஊ எல்லோருமே இருபத்தைந்துக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி QNGOMLIGINLY CAJUEGT. எ வறுமை குடும்பச்சுமை போன்ற காரணத்தால் காதலிலும் தோல்வி 3. GÄDTIL GJITJE, GIFT. ஏஅழுக்குமிக்கஅரசியலையும்அரசியல் (Bufräästig, 60 GTLub அடியோடு வெறுப்பவர்கள் ஐதமது ஆத்ம திருப்திக்காக மட்டுமே எழுதி அமைதியாகச் சமூகப்பணி LsluGufgör. ஒ. மூவரும் தலா ஒரு பிரசவம் Gigligeursor ஹனிபா "மக்கத்துச்சால்வை' சமீன் 'புண்ணியத்தின் பாதுகாவ a) sig, GT" ரஹீம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும்பண்பாடும் மூன்றாமவர்தமது அனைத்துப்படைப் புக்களையும் சொத்துக்களையும் புலிக ளின் அகோரப்பசிக்குகொடுத்துவிட்டு உடுத்த உடையுடன் 30.10.1990 இல்
அகதியாக்கப்பட்டுவிட்டதால்சிறுகதைத்
தொகுதி ஒன்று கூடப் போடமுடியா
மலிருப்பவர்
மூவரிலும்மூத்தவர் ஆசிரியத்தொழிலை ஆசித்து முடியாமல் அரச ஊழியர் ஆனவர் பின்னவர் இருவரும் தமிழாசி ரியர்களாய் 30 வருடங்களுக்கு மேல் தமிழ்வளர்த்தவர்கள் இவர்கள்மூவரையும்முஸ்லிம்இலக்கியப் படைப்பாளர்கார்பில் சரிநிகர் வாழ்த்த வேண்டும் அரசு வழங்கும்.'ப' க்களை விட பலநூறு கோடி மடங்கு பெறுமதி வாய்ந்தது சரிநிகர்வழங்கும்பாராட்டு
6луугуул
D / 2 ) ,

Page 12
2
pഖ, 07, [pഖ. 20, 1996,
洲
னெக்கு பாம்புகளைப்பிடிப்பதில்லை. அவை
மனிதர்களைக் கொல்கின்றன. ஆனாலும் அவை பரிதாபமான உயிர்கள் என நான் உணர்ந்திருக்கிறேன். அவற்றின்தலை அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும் கண்கள், அதன் செதில் செதிலாகப்போர்த்தப்பட்டிருக்கும்உடம்புஎல்லாமே எனக்கு அவை மீது ஒருவித வெறுப்பைத் தந்து கொண்டிருந்தது. ஆனாலும் நான் பாம்புகளைக் கொல்வதில்லை. எனக்கு இப்போதும் ஞாபகமாய் மனதில் பதிந்திருக்கிற இரண்டு பாம்புகளை நீங்களும்எங்கேனும்பார்த்திருப்பீர்கள். அவைசாரப் பாம்புகள்
அந்த இரண்டு பாம்புகளையும் அவற்றின்கட்டிளம் வயதிலிருந்தேநானறிவேன். அவற்றிற்கு என்னைத் தெரிந்திருக்கும் அறிவிருக்குமோ எனக்குத் தெரியாது.எதுஎப்படியோ அவைகள் பலதடவை என்னை ஏமாற்றியிருக்கின்றன என்னை மட்டுமென்ன அம்மா கூடப் பலதடவை ஏமாந்து போயிருக்கிறார். அந்த இரண்டு பாம்புகளையும் தொடர்ந்து அவதானித்துவந்திருந்தால் நீங்கள்கூட ஏமாந்துபோயிருக்கக்கூடும். அந்தப் பாம்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துமுற்றி முறுகி ஒன்றாகிக்களித்திருக்கின்ற வேளைகளில் நான் அவற்றை ஒட்டி நின்று பார்த்திருக்கிறேன்.ஒருசின்னப்பிள்ளையைப்போல முற்றிமுறுகிதுள்ளியெழுந்து இரண்டுதலைகளையும் வெவ்வேறாக்கிசீறிப்பாய்ந்து செல்லமாய் கொஞ்சி மகிழ்ந்திருந்த அந்த வேளைகளில் என் அம்மா சிவப்புப்பட்டுப் போட்டு கும்பிட்டிருக்கிறார் வேண்டுவதெல்லாம்கிடைக்குமென்று. அந்த அழகற்ற சாரைப்பாம்புகள் எனது வீட்டிற்குப் பின்புறமாகவே குடியிருந்தன எங்கள் மனங்களைப்போல் குப்பைகளால் நிறைந்திருந்த என்விட்டு பின் வளவு துரவுப் பள்ளத்தில், அந்த குப்பைப் பள்ளத்தின் மேற்புறத்தில் தென்னம் மட்டைகளும் ஒலைகளுமாய் நிழலுட்டின. அவைக்கு வேண்டிய உணவுக்கும் பஞ்சம் ஒருபோதும் வந்திருக்காது. அந்தப் பள்ளத்தின் குப்பை நிழலிலேயே நிறைய எலி வளைகள் இருந்தமையால் அவை பட்டினிகிடந்திருக்குமென நான் உணரவில்லை. அதை விடவும் சிலவேளைகளில் அவை எனது வீட்டுக்கூரையில் குடியிருந்த எலிகளை வேட்டையாடவும் வந்து போய்க்கொண்டிருந்தபடியால் E}|60)ou கொளுகொளுவென்று வளர்ந்து கொண்டேயிருந்தன. நான் முதன்முதலில் அவற்றைப்பார்த்தைவிடவும் ஒருவரத்தில் அவை இரண்டு மடங்காக பெரிதாக வளர்ந்து கொளுத்திருந்தன. உங்களுக்கு பாம்புகளின் வளர்ச்சியைப் பற்றி ஏதாவது தெரியுமா? அவை குட்டியாக இருந்து பெருத்து வளரும் காலம் வரை அவற்றிற்கு என்ன நடக்கிறது என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னை அந்தப் பாம்புகள் ஏமாற்றிய அந்தநாளி லிருந்துநான் அவற்றை உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கிறேன். நான் ஒரு நாள் அவற்றிடம் ஏமாந்து போனேன். வகுப்பு முடிந்து வீடு வந்து உடுப்பு மாற்ற எனது அறைக்குள்சென்ற நான்திடுக்கிட்டுப்போனேன்.
பாம்பு-பாம்பு' எனக்கத்தியபடி அறைக்குள்ளால் பாய்ந்தடித்து ஓடிவர என் அண்ணனின் பிள்ளைகளோகைகொட்டிச்சிரித்தபடிநாலாபுறமும் ஒடியாடிக்கொண்டிருந்தார்கள் எனக்கோ எரிச்ச லாய்ப்போய் இளைவயளின் முதுகுச்சட்டையைப் பிடித்து உலுப்ப"சித்தா அது பஞ்சடைச்ச பாம்புச் செட்டை' என்றபடிபல்லெல்லாம் தெரியபளிரெனச் சிரித்தாள். அசடு வழிந்தபடி அறைக்குள் புகுந்து கட்டில் காலுடன் தலையைப் பிடித்திழுத்தேன். ம்பமுடியாதபடியான அசல் பாம்பாய் அது வளைந்து நெளிந்து நீண்டு வந்திருந்தது. திடுக்குற்றுப்போனேன்என்பின்வளவுப்பாம்புகளின் சாயலாய் அதிருந்தது. அதன் தலை, கண்கள் உடம்பின்செதில்செதிலானதோலமைப்பு எல்லாமே என்நட்புப்பாம்புகளைப்போலவே இருந்தன.
'பாம்புகள் வளர வளர செட்டை கழற்றும் இது JUDIDIT.
"நான் உப்பிடிஎத்தினை பாம்புகள் செய்தனான்." அண்ணாவின்மூத்த புத்திரன் என்னை ஏமாற்றிய பெருமையில் வாயடித்தான். ஆனால் நானோ எனக்குள் எழுந்த வினாக்களில் மனம் புதைய எங்கோ தொலையத்தொடங்கினேன். பாம்புகள் ஏன்செட்டைகழற்றுகின்றன? பாம்புகள் எத்தனை தோல்களால் போர்த்தப்பட்டிருக்கும் அடிக்கடிசெட்டைசெட்டையாய் கழற்றுவதற்கு?
OOO
அவள் அழகிஅவளை எல்லோருக்கும்பிடிக்கிறது. எனக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. அதைவிட மேலாகச் சொன்னால், அவள் என்னைப் பிடித்திருக்கிறாள். எனக்குள் புகுந்திருக்கிறாள். நீங்கள்எண்ணுவதைப்போல்எனக்கும்அவளுக்கும் காதல் இல்லை. காம்முமில்லை. நட்பு? அதுவுமில்லை. அப்ப2உனக்கும் அவளுக்கும்என்ன மண்ணாங்கட்டியா? எனநிங்கள் கேட்பதாய்நான் உணர்கின்றேன். எனக்கும் சொல்லமுடியவில்லை அது எதுவானாலும்தான் உங்களுக்கென்ன? ஏதோ ஒன்று மறக்க மறுக்கமறைக்கமுடியாத ஒரு ஈர்ப்பு அவ்வளவுதான்
அவள் அழகியென்றா சொன்னேன். என்னைப் பொறுத்தவரை அவள் பேரழகி, நீண்ட விழிகள் சிவந்தநிறம், ஒல்லியிடை அளவான மார்புகள் கருங்கூந்தல்எதுவும் அவளுக்கில்லை.
கீ.சிவஞானம்
அளவான முடி சற்றுக் கறுப்புக்கலந்த பொதுநிறம். மேல்வாயில் ஒருபல்லுத்தெத்தி, குண்டானஉடம்பு என அவள் இருந்தாள். ஆனாலும் அவள் எல்லோருக்கும் அழகாகத் தெரிகிறாள்.உண்மையில் அவள் அழகாகச் சிரிக்கிறாள். அழகாகக் கதைக்கிறாள். அன்பாக அழகோடு பழகுகிறாள். அவள் கூலிக்காக வரவேற்கும் வரவேற்புப் பெண்ணைப்போலல்லாது இயல்பாக எளிமையாக நேர்மையோடுபழகுகிறாள். நான்எனது காலத்தில் சந்தித்தவர்களில் அவள் மட்டும் தான் அப்படி அவளுக்குகண்ணீர்இலகுவில்வந்துவிடுவதில்லை. அவளுடையமுகம்அவள்துன்பத்தில்அழுவதையும்
 

இன்பத்தில் மகிழ்வதையும் துல்லியாமாக எடுத்துக்காட்டும்.அவள் பிழையான ஒன்றிற்காய்
வாதிட்டதில்லை.
'உனக்கு மனிதனின் வளர்ச்சி பற்றி என்ன தாங்கிவிட்ாகர்தி தெரியும்?' என்றொரு நாள் கேட்டாள். எனக்குச் காற்றி குருதிரைக்கு சிரிப்புவந்தது. மனிதனின்ாதியில்
சிதறிக்கிடக்கும் மருத்துவத்தாதியாக வேலை செய்ய நான் பெற்ற மனிதக்குட்டிகள் பயிற்சியில் இவை எனக்கும்கற்பிக்கப்பட்டிருக்கும் கருவறையில் எனஅவள் அறியாளோஎனநான்நினைத்தேன்.மிக சுருண்டுஇருப்பதாம் இலகுவாய், 'குழந்தையின் உடல் நிறை இரண்டு எலும்புக்கூடுகள் இரண்டு மடங்காக முதல் 10 வயது கருகிஇருக்கும் வரைஅதிகரிக்கும். பின்னர்சீரான வளர்ச்சி25வயது கரிக்கும்பத்தின் அருகில் வரைநிகழலாம்.அதன்பின்உடல்வளர்வதில்லை" ன்வேறு எனசடக்கென்று சிந்திக்காமல் சொன்னேன். வேறு "அதுமட்டுமா?' என்று அவள்கேட்டாள். ολόόπίβλογαόρθή λακή
ஆளுக்கான்முறை/ 'ഝേ' "குழந்தையின்மூளை, மனவளர்ச்சி என்பன அதன் இனிதமிழ்நன்னும் முதல் ஐந்து வருடங்களில் மிக மிக அதிகமாகவும் எனக்கு இல்லை அதன்பின்புஒரளவே வளர்ச்சியிருக்கும்.அதுவும் பட்டிருப்புக்குள் நான் பதினெட்டு வயதுவரைதான்.' என்று துடுக்காகச் βλάβη βλάόή சொன்னேன். முலம்தெருவுக்குள் " நீ சரியாகத் தான் பாடமாக்கியிருக்கிறாய்', என்னரே வாட்டான் என்றாள் சற்றுநக்கலாக எனக்கு எரிச்சல் வந்தது. என்னுடைய ஈகோவில் (ஆளுமையில்) அவள் கிளிநொச்சிகடலி கைவைப்பதாய்ப்படவே நான் 'சரி சரி நீசொல்லு படகுகள்நொறுங்கின பார்க்கலாம்' என்றேன்.'நீ முதல் சொன்னது சரி. அங்கும் பிற்பாடு பிழை" என்றாள். நான்விழித்தேன். /தருக்குர்குண்டுகள் 'விளங்கவில்லையா?" என மீண்டும் குத்தலாய்க் போட்டுமரன் ಆಸ್ತಿತ್ಲೆ கேட்டாள். 'எங்கள் மனம் வளர்வதே இல்லை எங்க ஊர்துக்கம் என்றா சொல்கிறாய்?' என்றவள் விழிகளை தறும் இனி ஊருடுவி நின்றேன். அவளை மடக்கி விட்ட ஒருநாளைக்கு எண்ணத்தில், இரண்டுமுன்று போது 'இல்லை இல்லவேயில்லை. நான் அப்படிச் ಇಂ। சொல்லவில்லை' என்றவள்தொடர்ந்தாள்."எங்கள் படைக்கு ஆள் மனவளர்ச்சி தீர்மானிக்கப்பட்ட பாதைகளினூடு ர்ே/ நெருக்கித் தள்ளப்படுவதாய் நீ உணர்வ ஊருக்கு எல்லை போட்டு தேயில்லையா?" நீண்ட சுவாசமொன்றை άπηλούάμβη ή உள்ளெடுத்துஆழமாய்சுவாசித்தேன். தெரகர்கத்தும்இன் 'நீ எப்போதாவதுஇலகுவாய்இருந்திருக்கிறாயா? ாேனது உன் அடி மனதிலிருந்து நீ சிரித்திருக்கிறாயா? திமனிதனை உன்வட்டங்களுக்கப்பால் நீ மனிதர்களை கண்டு
யா? அவள்கேட்க விதியில்பரப்போட்டு கு பிரபஞ்சத்தில் பிரளயம் ஒன்று கண்விழித்து :| ಸ್ತ್ರ್ಯ
USTULOGOTLD எரிந்தது. மெளனமாய் நிமிர்ந்து ஊரைப்பாதுகாக்ே റ്റി பார்த்தேன். இயல்பாய், வெள்ளையாய், தாமரைப் துவங்கிவிட்டார்கள் பூப்போல்சிரித்தபடிகேட்டாள்.'நீஏன்பாரம்சுமக்க எங்கேனும் வேண்டும். நீயாக சுமக்கின்றதும், உன் மேல் மனிதகவாத்தைப்பறிக்கும் சுமத்தப்பட்டதுமான இந்தப்பாரங்களையெல்லாம் குண்டுகளின் எப்போதுஇறக்கப்போகின்றாய்?' என்றாள்.அவள் 'நான் எனது வீடு எனது குடும்பம் குடும்பப்பெருமை எனது படிப்பு எனது கடவுள் ரம் உரங்கும் இனி " இவையே எனது உயிர்க்குறியீடுகள் அவை 259/995
எனக்கானவை, என்றேன்நான் சற்றுவெட்கத்துடன்
みの牙ダの7 Aca அவள் சற்று ஆத்திரத்துடன் 'இவை உனது தி 2/ செட்டைகள், உன்வளர்ச்சி பிரபஞ்சவெளியில் உன் உயிர்ப்பைதடுக்கஉன்னைப்போர்த்தியுள்ளபாம்புச் செட்டைகள் என்றாள்.அவள்
OOO
'சித்தப்பா, சித்தப்பா என்றபடி என்னைச் சூழ்ந்த சிறுசுகள்சத்தத்தில்மனம்மீண்டும்இருப்பைநாடிவர நான் அவர்களைப் பார்த்தேன். ஒவ்வொருவர் கைகளிலும் பாம்புச்செட்டைகள் தலைக்கு சணல் கயிற்றில் சுருக்குத்தடம் போட்டு காற்றில் பறக்க விட்டபடி 'கா. கூ' என்று கத்தியபடி ஒன்றையொன்றுவெருட்டிவிளையாடிக்கொண்டு நின்றனர். அவளுடன் மனம் விட்டுக் கதைத்த அந்த நாள் உண்மையில்எனக்குஎத்தனைதுயரமானது என்னில் உண்மை அன்பு வைத்து உயிராய் நேசித்த என்னவளைநான்பிரிந்தநாள்.எனதுகொள்கைகள் எனது போக்குகள் பிடிவாதங்கள் எனது எதிர் பார்ப்புக்கள் எவற்றிற்கும் பொருந்தவில்லை என நான்என்காதலியைப்பிரிந்தஅன்றுதான்.அவளைச் சந்தித்தேன். அன்றவள் அடித்துக் கூறினாள் 'நீ இன்னமும் உன்னைப் போர்த்தியபடியே பாம்புச் செட்டைகளுடன் தான் வாழ்கிறாய் என்று' உண்மையில் பாம்புகள் வளரும் பொழுது செட்டைகளைக்கழற்றுகின்றன.ஆனால்மனிதர்கள் வளரும்போதுஒன்றன்மேலொன்றில்மேலும்மேலும் Qası" 63)L85(36 Ted LQAD85LDITü.
நன்றி விவரிக்கம்.

Page 13
SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
திரர் இதழின் ஆதாடர்ச்சி.
இப்படியாக தெய்வத்திற்கு நிகராக ஒப்பிடும் தாய்மை எந்நிலையிலும் வற்றாத அன்பு ஓயாத உழைப்பு சகிப்புணர்வு தாராள மனப்பான்மை, சுயதியாகம் போன்றவற்றை பெண்களிடம் எதிர்பார்க் கிறது.இவற்றைப்பெண்கள் மகிழ்ச்சியுடன் வழங்குவதாகவும், இத்தகைய தாய்மை யை வழங்குவதற்கான உள்ளாற்றலைப் பெண்கள் இயற்கையாகக் கொண்டிருப்ப தாகவும் நம்பப்படுகிறது. இவற்றை எந்நி லையிலும் வழுவாது கடைப்பிடிப்பவளே நல்ல பெண் ஆவாள். எந்நேரமும் குழந்தைக்கு அன்பை வழங்கும், எந்த நிலையிலும் குழந்தைக்கான கடமை களை நிறைவேற்றத் தவறாதவளே நல்ல தாய் தனக்கான பிரதியுபகார எதிர்பார்ப் புகள் எதுவுமற்று தனது மன நிலையை எந்நேரமும் உற்சாகமாக வைத்திருக்க முடிந்தாலே பெண்ணால் வற்றாத அன்பை யும், குழந்தை எதிர்பார்க்கும் போதெல் லாம் அதன் அருகில் இருக்கவும், அதற்கான பராமரிப்பை வழங்கவும் முடியும், இங்கு பெண்தனக்கென சொந்தத் தேவைகள், சொந்த உணர்வுகள் எதுவுமில்லாமல் குழந்தைக்கேற்றவாறு தனது தேவைகள் உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க் கப்படுகிறது இதன் உள்ளர்த்தம் உடலியல்-உளவியல் ரீதியாக இயந்திர மாயிருக்கும்படி பெண்களைக் கேட்டுக் கொள்வதே புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் ஈடுபட்டிருக்கும் பெண்ணுக்கு தாயார் மாமியார் சகோதரிகள், மைத்துணிகள் உறவினப்பெண்கள் என்று யாரும் உதவி செய்தாலும் குழந்தை பராமரிப்பின் முழுப் பொறுப்பும் அப் பெண்ணையே சார்கிறது. சுற்றிச்சுற்றி ஒரே மாதிரியான வேலைகள் கொண்டதே தாய்மை, எவ்வளவுதான் அலுக்காது செய்தாலும் தாய்மைக்கடமைகள்திருப்தி யைத் தருவதில்லை. ஒரு வேலையைச் செய்து முடிக்கும் போது இன்னொரு வேலை காத்திருக்கும். அத்தோடு விட்டு வேலை, கணவன், குழந்தைகளுக்கான தேவைகளை வழங்குதல் போன்றனவும் அவளது கடமைகளே இவ்வளவு வேலைச் சுமைகளுக்குள்ளும் அமிழ்ந்திருப்ப வளிடம் மகிழ்சியான மனநிலை எங்கிருந்து வரும்? வேலைப்பழுவும் களைப்பும் பெண்ணிடம் எரிச்சலான மனநிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் சிறு தொந்தரவும் அவளைச் சினமடையச் செய்கிறது. சகிப்புத்தன்மை அற்றவளாக் குகிறது. இந்நிலையில் தொடர்ச்சியான அன்பை அவளால் குழந்தைக்கு எப்படித் தர முடியும் இவற்றுடன் வறுமையும் ஒழுங்கற்ற கணவன்-மனைவி உறவும் சேர்ந்து கொண்டால் பெண்ணின் நிலை என்ன?. இத்தகைய நிலையிலுள்ள ஒருத்தியால் எங்ங்ணம் 'நல்ல" தாய்மையை வழங்க முடியும்?
கணவன் மனைவி பிரச்சினைகளின்போது கணவன்மீது காட்ட முடியாத கோபத்தை அநேகமான பெண்கள் குழந்தைகள் மீது காட்டுவர். மூர்க்கமாகக் குழந்தைகளை அடிப்பர். ஆணாதிக்க சமூகக் கண்ணோட் டத்தின்படி குழந்தைகள் ஆணின் வாரிசுகளாயிருப்பதால் கணவன் மீதான வெறுப்பால் குழந்தைகளையும் வெறுப்பர். குழந்தைகளைக் கோவிப்பதும், வெறுப் பதும் தாய்மையின் தன்மையா? அப்படியா னால்தாய்மைக் கருத்தாக்கம் பெண்ணின் யதார்த்தவாழ்வில்முரண்பாடான ஒன்றாக வல்லவா உள்ளது? நல்ல கணவன் மனைவி உறவும், மாமன், மாமி, மைத்துனரின் அன்பு, உறவினர் நண்பர்களின் நெருக்கம், தாய்விட்டாரின் பராமரிப்பு வசதியான வாழ்வு வேலையாள் உதவி போன்றவை தாய்மைக் கடமைக ளிலீடுபடும் பெண்ணுக்கு ஏற்படும் சலிப்பு ணர்வைக் குறைக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் வாழும் பெண்கள் கூடியளவு தாய்மையை வழங்க முன்வருவர் ஒரு வயதிற்கும் குறைந்த குழந்தைகளை யுடைய தாய்மார் எப்பொழுதும் குழந்தை களுடனேயே இருக்க நேருகிறது. அத்து டன் தாயின் முழுக்கவனத்தையும், நேரத் தையும் தம்பால் ஈர்த்து வைத்திருப்ப
வர்களாக இக்குழந்தைகள் உள்ளனர். இது பெண்ணை பெளதீக ரீதியாக மாத்திரமல்லாது உணர்வு ரீதியாகவும் கட்டிப் போடுகிறது. பிறரின் உதவிகளு மற்று தனியாக அனைத்துக் கடமைகளை யும் செய்ய வேண்டிய நிலையிலிருக்கும் பெண் இத்தகைய நிலையில் கூடிய தாக்கத்துக்குள்ளாகிறாள். அயலவர், நண்பர்கள், உறவினரின் வீடுகளுக்குப் போகவும் வைபவங்களில் பங்குபற்றவும் கதைத்துப் பொழுது போக்கவும்,
பத்திரிகை பார்க்க வானொலி கேட்க,
சினிமா பார்க்க. எதற்குமே அவளுக்கு நேரம் கிடைக்காது. கணவனுக்கு கூடியபட்சம் கிடைக்கக்கூடிய இத்தகைய வாய்ப்புகள் குறைந்த பட்சம் கூட பெண்ணுக்கு கிடைப்பதுமில்லை. அத்து டன் அவளது சிந்தனைகளும் குழந்தை,
அதற்கான கடமைகள், வீட்டுக்காரியம்,
கணவன் மற்றும் மற்றக்குழந்தைக
ளுக்கான கடமைகள் போன்றவற்றுடன் எப்பொழுதும் பிணைந்திருப்பதால் உற்சா கமான ஆரோக்கியமான மனநிலை என்பது அவளுக்கு இல்லாமற் போகிறது. தந்தையின் சமூகப் பாத்திரம்சுய அடையாளத்தை இழந்த தாய் பாத்திரம்
குழந்தைகளின் அடிப்படைத் தேவைக ளைப்பூர்த்திசெய்பவர்களாக குழந்தைக ளுக்கும் தாய்மைக்கும் பாதுகாவலர்க எாக தந்தைமார் ஏற்றுக் கொள்ளப்பட்டு ள்ளனர். தந்தைமார் உழைத்துக் கொண்டு வருபவற்றையே தாய்மார் வழங்குகின்றனர். இதனால் தந்தையின் பாத்திரம் தாயையும் விட உயர்வான தாகக் கருதப்படுகிறது. தந்தையின் உழைப்பு கட்புலனாகிறது. தாயின் உழைப்புகுடும்பத்தின் சேவைநலன்களை மையமாகக் கொண்ட கட்புலனாகா உழைப்பாயிருப்பதுடன் அது கருத்திற்கெ டுக்கப்படுவதுமில்லை. தந்தைமாரே குழந்தைகளுக்கு கல்வியையும், தனது பெயருடன் கூடிய சமூக அடையாள த்தையும், சமூக அந்தஸ்தையும் ஏற்படுத் திக் கொடுப்பவர்களாகவும் கருதப்படு வதால் சமூகத் தராசில் தந்தையின் பாத்திரமே பெறுமதி வாய்ந்ததாகப் கணிக்கப்படுகின்றது. தாய் எவ்வளவுதான் தனது கடமைகளைச் செய்தாலும் அவள் பெறுமதி மிக்கவளாகக் கருதப்படுவதி ல்லை. இது பெண்ணைத் தனது தாய்மைக் கடமைகளை மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய நிர்ப்பந்திக்கிறது. இதனால் பெண்ணின் பரந்த தளத்திலான சிந்தனை
கட்டுப்படுத்தப்பட்( கடமைகள் பற்றிய அதை மேலும் சிற சிந்தனையுடனும் செய்கிறது. பெண் கணவன - குழந எனப்பிணைந்து சிந்தனைகளைக் செய்வதால் பெண் மறைந்து போகிறாள் குழந்தையின் த அவளால் காணமுடி உணர்வு நிலைை உறுதிப்படுத்துகிறது பெண், கணவனாலு 6IIIGLIb 960)LLI அவர்கள் மூலமாக இருத்தலுக்கு அை கிடைப்பதாகக் கரு ரின் மனைவி', 'இ6
அடையாளப்படுத்த தம்மை இன்னாரின் தாய்" எனக் காட்டி சமூகத்தில் தமது தாமே தெரியப்படுத் சிறு குழந்தைகள் ம கத்தையும், கலக வருகிறார்கள். கு உறவு வினோதம மென்மையான புத்து துவதுமாயிருக்கிற யின் இரக்கமற்ற கட மீறி பெண்களை தாய்மைக் கடமை பெண்ணுக்குமே தி லை. எவ்வளவு தா திறமையாகப் பரா வேலையில் ஏதா பிடிக்கப்பட்டு சமூக ப்பட்டுக்கொண்டி பெண்கள் மேலும் முறையில் குழந்தை தாய்மைக் கட6 செய்யவும் முயல்கி அடங்காத எதிர்ப்ப ணின் அலுக்காத அ குமிடையே இடைெ நிலவி வருகிறது கடமைகளை திறன் வில்லை எனும் சமூ பெண்ணின் சுய
இவ்விடைவெளிநிர
அடுத்த தி
 

டு, தனது தாய்மைக் ப சிந்தனையுடனும் ப்பாக்குவது பற்றிய கட்டுண்டு கிடக்கச் |ணின் உணர்வுகள் தை- குடும ப ம அவளைப் பற்றிய
கூட இல்லாமற் தனக்குத் தானே i. அதன்பின் தன்னை ாயாக மாத்திரமே கிறது. அவளது இந்த ய சமூகம் மேலும் து திருமணத்தின் பின் ம், பின் குழந்தைக ாளம் பெறுகிறாள். வே அவளது சமூக டயாளம், அங்கீகாரம் தப்படுகிறது. இன்னா ன்னாரின் தாய்" என
劃
ப்படுவதால், பெண்கள் மனைவி'இன்னாரின் க் கொள்வதன் மூலம் இருத்தலை தமக்குத் திக் கொள்கின்றனர். கிழ்சியையும், உற்சா லப்பையும் கொண்டு நழந்தைகளுடனான ானதும் மனதிற்கு துணர்ச்சியை ஏற்படுத் து. எனினும் தாய்மை மைகள் இவற்றையும் வருத்துகின்றன. கள் என்றுமே எந்தப் நப்தியைத் தருவதில் ன் குழந்தைகளைத் மரித்தாலும் அவளது வது குறை கண்டு நத்தால் சுட்டிக்காட்ட ருக்கும். இதனால் மேலும் திறமான களைப்பராமரிக்கவும் மைகளைப் பூர்த்தி ன்றனர். தாய்மையின் ார்ப்புகளுக்கும் பெண் யராத வழங்கல்களுக் வளியொன்று என்றுமே தனது தாய்மைக் மையாக பூர்த்தி செய்ய க சுட்டிக்காட்டலாலும் குற்றவுணர்வாலும் ப்பப்படுகிறது.
\தழில் இgபும்
நீ பிரித்து போன இந்த நிமிடங்கள் எனக்கெந்த மகிழ்ச்சியையும் தரவில்லை.
இருந்த
சுதந்திரமும் அற்றுப்போனஉணர்வுகணைத்
ബ%
நீயும் நானும் இவ்வளவு கெதியில் பிரிவோம் என நான்துணியும் எண்ணவில்லை.
இனிலுருநிம்மதி வேண்டி இறையடி சேரலாம்.
எதுவும் உன்னிடம் பேசமுடியாதபடி நான் ஒரு ஊமையாக இருத்தப்பட்டுன்னேன். உன்னுடன் பேசிக்கொண்டிருந்த இந்தப் பொழுதுகளைப் பற்றி இப்போது மழையுடன் பேசுகிறேன்.
நினைவுகளுக்கெனநான்மிட்டுப்பார்க்கிறேன் நமது இறந்துபோன7கடந்த காலங்க7ை ളിത%A6%ീബ076/7 உன்னிடம் பேச வேண்டும். நான்தான் ஊமையாக்கப்பட்டிருக்கிறேனே
夕
இப்போது என்னுடன் இருந்தால் உன்னை இறுக்கிக்கொண்டு
ஓவென்று அழுதிருப்பேன் அல்லது கதறியிருப்பேன்.
அழுது கண்ணிர்திரையாகிறது. ஒருதுளியேனும் உனக்காயன்றி விட்டதில்லைதான். பிரியேன் உன்நினைவுகளைவிட்டும் ഉ_%'0%')
இப்போதெல்லாம் எனக்கு பெறுமதியான பொழுதுக7ைய் இவை தெரியவில்லை %ഗ്രസ്ത്ര/ഗ്രീബഗ്ഗ് அந்தக் கணங்கனைவிட
ஆத்மாபிரிந்த ஆவியாகநான்கிடக்கிறேன் எனக்குள் உனக்குத் தெரியாமல் நீபோய்விட்டாய் வெகுதூரம் உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இறுதிநேரங்களில் என்விழிகள் நனைகின்றன.
ஆத்மாவைப்பிரிந்த ஆவியாப் கிடக்கிறேன்நான்
( 0.096
ഥE(Uഞ്ഞ് மழுங்கியது அறிவு முனை அழுகிறது - என் எழுதுகோலின் முனை
யாரை நொந்துகொள்வது யாரிடம் நீதி கேட்பது நீதி கிடைப்பதற்கு - மனு நீதிச் சோழனின் செங்கோலாட்சியா?
நாசிகள் தலைவன் மரணிக்கவில்லை நாசிகள் தலைவன் மரணிக்கவில்லை தூசி படிந்த அத் தூரத்து தீவினில் நேசிப்பவர், உளுத்துப்போன சிந்தனையை
LILJATeġ) f'JIA JGJ ir L JGAoir
மரத்துப்போன அரக்கரியில் தலைவர்கள் உருவில் மறுபிறவி எடுத்துள்ளான் மறுபிறவி எடுத்துள்ளான் இரண்டாம் உலகப்போர் திரண்டு வந்தது நாசிப்படை மிரண்டு, முழிபிதுங்கி கதறினர் புரண்டு அழுதனர் யூத மக்கள் கோரப் பற்களிற் சிக்கிய உயிர்கள் கொதிக்கும் நீருள் இறக்கப்பட்டுத்
தலைமூடி பிடுங்கப்பட்டுக் கொழுப்பு வடிக்கும் உலைகளுட் கொடுந்தீயினில் கருக்கப்பட்டனர்
மருதமுனை என்ன விதிவிலக்கா
எத்தனை குழந்தைகள்? எத்தனை கர்ப்பிணிகள்? எத்தனை இளைஞர்கள், யுவதிகள்? எத்தனை முதியோர்கள்?
அத்தனை பேரும் கருகினரே
வேண்டாம்! இனியுமொரு தடவைவேண்டாம்!
இனியொரு தடவையும் வேண்டாம்.
| مسابق سي) لقوه ساة كرامة

Page 14
Ց5ooւյն இலக்கியமும் அரசியல்
சமுதாயச்சார்பு உடையன' என்ற கோட்பாட்டுடன்எழுபதுகளில் ஈழத்துக் கவிதை உலகில் நுழையும் சிவசேகரம் நதிக்கரை மூங்கில் செப்பனிட்ட படி மங்கள் தேவி எழுந்தாள்'ஏகலைவ பூமி மற்றும் மொழி பெயர்ப்பு தொகு திகளான மா சே துங் கவிதைகள்
பணிதல் மறந்தவர் என்பவற்றுடன் இன்று போரின் முகங்கள் எனும் புதிய தொகுதியையும் வெளியிட்டுள்ளார். கவிதை என்பதே மொழிசார்ந்த விடயம் என்று நதிக்கரை மூங்கில் தொகுதி முன்னுரையில் குறிப்பிடும் சிவசேகரம் என்னையும் என் சூழலையும் அறியும் தேவையின் காரணமாக மேற்கொள் எப்படும் தேடலில் மனதில் இடறும் எண் ணங்களே கவிதை வடிவம்பெறுகின்றன என்கிறார் இக்கட்டுரையில் அவரது போரின் முகங்கள் காட்டும் அரசியலை யும் மொழிசார்ந்தபோக்கையும் படிமம் உத்தி என்பவற்றை கையாளுந்திற மையில் இன்றைய போக்குடன்அவரது ஓட்டம் என்பன இங்கு கருத்துக்கு எடுக்கப்படுகின்றன.
போரின் முகங்கள் எனும் தலைப்பில் எழுதப்பட்ட 40 கவிதைகள் (கவிதைத் துணுக்குகள் எனவும் கூறலாம் சில வற்றை) பல்வேறுபட்ட முகங்களைக்
காட்டி நிற்கும் அதேவேளையில்
முன்னுக்குப்பின் முரணான அரசியல்
நிலைப்பாட்டையும் சுட்டிநிற்கிறது. ஒரு வேளைஇருக்கின்றநிலைமையை அவர் கோடிட்டுக்காட்டுகிறாரோ என்னவோ எனினும் கவிஞன் கூற்றாய் வருகிற போது அது அவர் நிலைப்பாடே என கருதத் தோன்றுகிறது. உதாரணமாக 'அமைதிபற்றிப்பேசிக்கொண்டேபோர் பற்றிப் பேசுவோரிடம் அமைதியாக ஆயுதங்கள் விற்கலாம்'இந்தப்போர் எப்போதேன் முடிந்தாலும் இன்னொரு போர் தொடங்குமென்று மட்டும் இப் போதே சொல்லமுடியும்'போரின்மீது அமர்ந்திருந்தது பூனை' இப்படியாக போர்க் குதிரையில் குந்தியிருப்பது முக்கியமானது போன்ற விமர்சனக்கண் ணோட்டத்துடன் கூடிய கவிதைகள் சமகாலபோர்நிலவரஅறிக்கைகள்போல ஒன்றுக்கொன்று ஒருவித தொடர்புஅற்று சில சமயம் முரணாக ஆனால் கவித்துவமாக ஈற்றில்போரின்முகத்தில் அகதிகளின் பிணத்தை காண்பதாக முடிகின்றன. இவற்றையெல்லாம் ஒன்று திரட்ட ஒரு நீண்ட கவிதையாக கதை கூறும் பாணியிலோ உரையாடல்போக் கிலோஇல்லை. நாடகத்தன்மைதோன்றச் கூடிய கவித்துவ நடையிலே எழுதியி ருக்கலாம்.இல்லை.இதுதான்போர்க்கால சூழலில் எழும்பக்கூடிய வடிவம் என்று கவிஞர்வாதிட்டால் அதற்கானகாலத்துக் காக காத்திருத்தல் அவசியம் இனி அவரது முரண்பாட்டினை எடுத்தி யம்பவிழைகிறேன்.
சப்பாட்டிஸ்ற்றாக 'அடங்கிக் கிடந்த தெழுந்தது' என்ற யின் தெருவில் இ துப்பாக்கியின் தெ பிலும், சமாதானப் டம்ஒருபோர்வா6ை ஸமப்வமியுகேயுே அபிமன்யுவின் மறுக்கும் தேசமாக எடுக்கும் சிவசேகர தன்மையைபோருட் பின்வருமாறுகூறுகி பேசியேனது 6ΤοίχουΙΤΩ போர்களே: என்று துப்பாக்கி வ சுமந்து சென்ற பை விட்டு 'அது சரி போலவும் இருந்தது நிலையை எடுக்கிற பல்வேறுபட்ட நெ பாடுபொருளாகக்ெ யாழ் மண்ணில் இ இஸ்லாமியரின் உ6 மண்ணைவிட்டு அ தமிழ் மக்கள் உண மாற்றம்' பெற்றுவி ஞரின் பாடுகளைய பட்ட கவிதை நை கிறான்.ஆனால் அ லயத்தோடு கூடிய அவரைச் சிறந்தக என்பது எனது எண் செப்பனிட்டபடிமர் யிலிருந்து ஒரு கவி "வானும்மலைய மரமும்இலையு பனியின்பிடியில் விழிகள்தொழிலி இதே லயமுடன் கவிதைகள் பே தொகுதியிலும்கான விரியம்மலர்களு தழுவும்காற்றும் அந்திவாளமும், அவனதுஉலகில் இதயம்இறுகிஇரு
சிறுவன்பிள்ளைப்
(UD. பொன்னம்பலம்(சரிநிகர் 105
107) சோலைக்கிளியின் கவிதைகளை நார் நாராக கிழிக்கும் போது சோலைக் கிளியின் மிகையான முக்கியத்துவத்தை மட்டுமன்றி அவரது நல்ல கவிதைகள் பலவற்றையும் நிராகரிக்கிறார். சோலைக் கிளியின் முதலாவது தொகுதியை அடு த்து நுஃமானும் அடுத்துவந்ததையிட்டு சேரனும் பாராட்டிச் சொன்னவை நம் கவனத்துக்குரியன. அவரது சிறப்பான சில கவிதைகள் பற்றி 1993ல் நானும் சரி நிகரில் எழுதியுள்ளேன். அவரது அண் மைக்கால கவிதைகளின் படிமங்கள் உள் ளடக்கத்தின்மீது ஒரு சுமையாக அழுத்து கின்றன.அதியதார்த்தவாதத்தின் மிகை யானபிரயோகம் அர்த்தமின்மைக்குவழி கோலலாம் என்பதை எடுத்துச்சொல்லத் தமிழ்க் கவிதை விமர்சகர்கள் பலரும் தவறிவிட்டோம் சோலைக்கிளியின் பாணியில் அநேகர் எழுத முற்பட்டதும் அவரே ஏராளமான கவிதைகளை ஒத்த தன்மையினவாகப்படைத்ததும் அவரது படைப்புக்கட்கு மிகவும் கேடு செய்து GTGTGOT. இந்த இடத்தில் ஸல்வடோர்டாலி (அதிய தார்த்த ஓவிய முறையின் முன்னோடி) வெறுந்திரைகளில் ஒப்பமிட்டு விற்றா ரெனவும் பிறரால் இவற்றில் தீட்டப்பட் டவை அவரது படங்களாக விற்கப்பட்ட தாகவும் அவரது இறுதி நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்டது பற்றிக் கூடுவது கும். இந்த விதமான அதி புத்திஜீவித்த னமானகலை இலக்கியங்களில்மேதமைக் கும் அசட்டுத்தனத்துக்கும் குறும்புத்து னத்தக்குமிடையில்வேறுபாடுகாணுவது எளிதல்ல மு.பொவின் சொற்களின் கடுமை அதிகம் சோலைக்கிளி என்ற நல்லகவிஞரை இப்படிக்குழப்பத்துள்ளி ருந்து மீட்க உதவின் அவை STJÓ9,59 LULJGOT. 9. GAGO, GA, TIL MILITA, QUD.GALINT. (GGFATâNGGO
தொடர்பாகச் சிறிது கூற வேண்டும்
எழுத்து அறிமுகப்படுத்திய புதுக்கவி
தையைப் பின்பற்றி ஈழத்தில் புதுக்
கவிதை எழுதினோர்யார் என்பதைவிட ஈழத்துச்சமகாலக்கவிதைக்கு(புதுக்கவி தைக்கும் சேர்த்தே) உயிரோட்டமான பண்பைவழங்கினோர்யார்என்பதுமுக்கி யமானது. புதுமை என்பது தன்னளவி லேயேபோற்றுதற்குரிய ஒன்றல்ல.இந்தப் புதுமை மோகம் எத்தனையோ அபத்தங் கட்குக்காரணமாகியுள்ளது. மரபுசார்ந்த
சவலிங்கம் முக்கி புதுக்கவிதை தமி மரபின்தொடர்ச்சிய ஒருமாற்றாகவே எ தமிழகத்துப்புதுக்க அள்ளுண்டு எழு கவிதையாளர்கட்கு கம் சேரன், இளவ வில்வரத்தினம்
இடையே வேறுபா புதுக்கவிதையின்
கவிதைப் போக்கு தனி ம6
சூழலாலேயே தீர்
-மு.பொ.வின் விமர்சனம்
கவிதையினின்று விலகுவதன் சாத்தியப் பாடு பாரதியின் வசனகவிதையில் உணர்த்தப்பட்டாலும், அதன் தேவை யைப் போதியளவுக்கு வலியுறுத்துமள
வுக்கு எழுத்து அறிமுகப்படுத்திய
புதுக்கவிதையில்விஷயமிருக்கவில்லை. மரபிற்கு உட்பட்டு மஹாகவி கவிதைப் பொருளிற்காட்டிய புதுமையும், புரிந்து ணர்வும் முருகையன் வெளிப்படுத்திய நவீன சிந்தனையும் புதுக்கவிதையை எட்டுவதற்குகாலமெடுத்தது. மரபினின்று நுஃமான் படிப்படியாகவே விலகினார். மரபின் சந்தத்தைப் பேணி எதுகை மோனைகளை வலியுறுத்தாமல் எழுது வது பற்றிச் சிரித்திரனுக்கு 80களில் அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டி ருந்தார் என நினைவு. ஜெயபாலனின் கவிதையில் அகவலின் சீரான சந்தத்தை நாம் பல இடங்களில் அவதானிக்கலாம். மரபை அறிந்து மரபினின்று பெரிதும் விலகிய கவிஞர்களுள் சண்முகம்
பதில் மஹாகவிே களது பங்கு மிகவு வானம்பாடிக்க யும் மு.பொவை = முறையில் எஸ். பாலன், அகஸ்திய ண்டஅதிர்ச்சிதரு பிரயோகங்களை படிமங்களுடன்ஓ முன்னயவை நேர வானவையும் என் பிரயோகம்அதன6 னதல்ல. அதியத அவ்வாறு பயன்ப பாதிப்பை ஏற்ப படிமமும்கவிதை தாக காணப்படு
அடியொற்றியும், கவும் ஆக்கங்கள் அதியதார்த்தம்
குறைவுள்ளநமது
 

ட்டு" கவிதையில் ஒரு தேசம் விழித் ருத்தும், துப்பாக்கி ங்கினேன்' என்று ரு மொழிபெயர்ப் றாக்களில் என்னி த்தந்தாள் எனவும், எனும்கவிதையில் |வதாரம் பணிய எனவும் நேர்நிலை ம் தனதுநிலையற்ற தீர்வும் கவிதையில்
Tr. வும்திராததால் ற்றையும் ர்க்கின்றன ாயிலாக அதனைச் னுக்கு கூறவைத்து போலவும் பிழை எனஒருதீர்க்கமற்ற கவிஞர். ருக்கடிகளை தனது காண்டசிவசேகரம் நந்து துரத்தப்பட்ட OTITGAq89568)GTTUL|LD 9HLD ப்புறப்படுத்தப்பட்ட ர்வுகளையும், உரு ட்ட சமகால இளை |ம் தனது பல்வேறு டயில் படைத்தளிக் வரிடம் காணப்படும் கவிதை நடையே விஞனாகக் காட்டும் |ணம். உதாரணமாக பகள் என்ற தொகுதி
தை, ம்நிலமும்நதியும் ம்மலரும்சருகும்
உருகும்மறையும் ன்திறமை அழியும்" Balliq, LLU gip Gir gôl y Gŵr (6) ாரின் முகங்கள் ாக்கிடக்கின்றன. ம் வீழும்அலையும் கழுவும்மழையும் அணிலும்காகமும் இல்லாதொழிந்தன ம்பாய்ப்போயோர்
பருவம்இழந்தான்
பமானவர். அவரது ழகப் புதுக்கவிதை ாக அல்லாது, அதற்கு னக்குத்தோன்றுகிறது. விதை அறுவடையில் திய ஈழத்துப் புதுக் ம்சண்முகம்சிவலிங் லைவிஜயேந்திரன், போன்றோருக்கும் டு அதிகம். ஈழத்துப் சிறப்பை நிர்ணயிப்
இறுதியாக நீலாவணன், முருகையன் மகாகவி, சண்முகம் சிலிங்கம், நுஃமான் ஆகியோருடன்70கள்முதல்சிவசேகரம் எழுதியபோதும் 80களில் சேரன், ஜெய பாலன், யேசுராசா.இளவாலைவிஜயேந் திரன், புதுவை, சு.வில்வரத்தினம் முதலி யோர்கண்டமாற்றங்களையும்உள்வாங்கி நிலைகொண்டு தொண்ணுறுகளில் கூட தன் இருப்பை நிலைநாட்டுகிறார். சோலைக்கிளி அஸ்வகோஷ் நட்சந்திரன் செவ்வியந்தியன்றஷ்மி, அன்சார்ஜபார் போன்றோர்சூழல் நெருக்கடிகாரணமாக படிமங்களின் உச்சப்பன்பாட்டுடன் கருத்து சொல்லும் உத்திகளை சிவசேக ரத்தின் களவாடப்பட்ட முத்துக்களில் நாம்காண்கிறோம்.
காதலர்களதுமுறுவல் பெண்களைக் களவாடிச்சென்றது காதலர்களைக்கரும்பூனைகள்களவு Glas Talan 1607 மீளாதகாதலர்கட்காக காத்திருந்த ()LJø136 fló! விழிகளில்விளைந்த முத்துக்கள் அவர்களது உஷ்ணமூச்சின் வெம்மையிற்பற்றி எரிந்தன ஆகமொத்தம் சிவசேகரம் எனும் கவிஞரின்பரிணாமவளர்ச்சிஇயங்கியல் நிலைப்பட்டது.அரசியல்நிலைப்பாட்டி லும் சரி மொழிநடையமைப்பிலும் சரி படிமங்களின் பயன்பாட்டிலும் சரி காலச்சூழலின் அதிர்வுகளை நன்கு நுண்ணியதாக அவயமாக்கிபுறநிலையில் நின்று மனம் ஒருப் பட்டு கவியாக்கம் செய்கின்றார். இவ்வாறு காலத்தின் போக்கினால் விளையும் இன்னல்களை மக்கள் தம் வாழ்வினை வாழ்வின் அவலங்களைப்பாடஒரு மகாகவியால் மட்டும் முடியாது. ஒரு மகாகவிமட்டும் போதுமானது அல்ல. இன்று எம்மவர் பரந்து பட்டு உலகெங்கும் நாட்டிலும், காட்டிலும், மேட்டிலும், குடிசையிலும், நகரிலும் வாழ்கின்றனர். அவர் தம் மனச்சிக்கல்களைவாழ்வுச்சிதறல்களை Taia) It is list La Los Ts; GSls, cf. வேண்டும்.சிவசேகரம் அந்தப்போக்கில் தன்பங்கை ஆற்றுகிறார் போரின் முகங்கள் ஊடாக என்றால் அது உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
இந்குைலா ரீகரோல்
யின் அதியதார்த்தக் கவிதைகளின் ஆரம்பகால வெற்றியின் காரணங்கள் gsflung, Gólarskófló,0gsróIGITÚLILGíslá,3%). அவற்றின்மலிவுப்பதிப்புக்களின்பெருக் கத்திற்குச்சோலைக்கிளியும்பங்களித்தது வருந்தத்தக்கதே.
மு.பொவின்ஆட்சேபனை கவிதையின் சில அம்சங்கள்பற்றியதே என்ற ஐயம் தென்னிந்தியக் கோபுரங்களை மசூதிக ளுடன் ஒப்பிட்டு முன்னையவற்றின் அழகை ரசிக்க முடியாமை பற்றிய ஒரு
ரிதர்களாலன்றி சமுதாயச் ானிக்கப்படுகிறது.
குறித்த சில குறிப்புகள்
ான்ற மரபுக்கவிஞர் முக்கியமானது. லத்துப் படிமங்களை ருவருக்க வைக்கும் பொ, பெனடிக்ற் போன்றோர்கைய நோக்கிலான சொற் பும் அதியதார்த்தப் பிடுவதுமுறையல்ல. யானவையும் தெளி தால், அவற்றின்மீள் விலேயேகுறைபாடா ர்த்தப் படிமங்களை }த்துவது பாதகமான த்தும், எந்தவொரு டையும்வெற்றிபெற்ற போது, அவற்றை வற்றின்போலிகளா வருவது இயல்பே. பற்றிய பரிச்சயங்
சூழலிற்சோலைக்கிளி
மேற்குலக விமர்சகரை ஆதாரங்காட்டு மிடத்து ஏற்படுகிறது.இந்த விதமான ஒப் பீடு அபத்தமானது. ஏனெனில்இவற்றின் அழகியற் தொடக்கப்புள்ளிகள் வெவ் வேறு.இவ்வாறே கவிதைக்குள்ளும் அல ங்காரப்பண்புடைய கவிதைகளும் அதை அறவே தவிர்க்கும் கவிதைகளும் உள் ளன. ஒவ்வொன்றுக்கும் அதனதன்முக்கி யத்துவம் உண்டு. ஒரு வேளை நூற்றுக் கணக்கானதாஜ்மஹால்களும், விரல்வி ட்டு எண்ணக்கூடியதென்னகக்கோயில்க ளுமேஇருந்திருந்தால், அவற்றின் அழகு பற்றிய அவ் ஐரோப்பிய விமர்சகரின் மதிப்பீடுதலைகீழாக மாறியிருக்கலாம்.
சோலைக்கிளிமழைப்பழம், காற்றுக்கட்டி என்பன போன்ற உள்ளுர் பேச்சு வழக்கினின்று பெற்றார் என்று வாசித்த நினைவு கவிதை செம்மொழியில் அமைகையில் இவ்வாறான பதங்கள் பரிச்சயமற்ற வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். இதுவே முருகையனது
அரும்பு(சஞ்சிகை) ஆசிரியர்-தே.பிரகலாதன் வெளியீடு-ASCES (பரீஸ்)
LTரிஸில்இருந்து இளம்பச்சைநிறத்
தினை முன் அட்டையில் தனது முதலா வது இதழை விரித்துள்ளது'அரும்பு கலை இலக்கிய விஞ்ஞான அறிவியல் ஏடு என தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும்இவ்விதழ் ஐரோப்பியதமிழ்ச் சிறார்களின் அறிவியல் தேவையைப் பூர்த்தி செய்ய இதுவரை ஓரிதழேனும் முன்வராத வெற்றிடத்தை நிரப்புவதற்கு உறுதி பூண்டுள்ளமை ஐரோப்பாவில் மெதுவாகவேர்விடும்தமிழ்ச்சமூகத்திற்கு ஒர்நல்ல சகுணம். தமிழ் பிரஞ்சு ஆங்கிலம் என்று மொழிய றிவிற்குஇடம் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் தெரியாததமிழ்ச்சிறார்களுக்கும்பிரஞ்சு தெரியாததமிழ்பெற்றோருக்கும்ஒர்நல்ல விடயம் மற்றும் சிறுவர் கதைகள் விஞ்ஞானவிளக்கங்கள் என்று பக்கங்கள் பிரிகின்றன. கூடவே இன்னும் பல விடயங்களாக சிறுகதை தகவல்கள் உலகின்முதற்புத்தகம் என்று நிறைய சிறு சிறு விடயங்கள் நன்றியுடன்மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. முதல் புத்தகம் என்பதனால் நியாயமிருக்கலாம். இனிவரும் இதழ்களில் சுய ஆக்கங்கள் இடம் பெறமுயன்றால் நல்லது மற்றும் படங்கள் ஒவியங்களிலும் படைப்பாளிக ளைத் தேடிப்பிடிப்பது அவசியம்.ஆக, அடுத்த இதழ்களில் அரும்பு வளர்ச்சி காணும் என்னும் நம்பிக்கையில் காலா ண்டுக்கொருமுறைவெளிவரத்துடிக்கும் இவ்அரும்பை மாபெரும் விருட்சமாய் வளரகைகொடுத்து வாழ்த்தவேண்டியது ஐரோப்பியதமிழ்ச்சமூகத்தின்கடமை.
ஸ்ராலின் (பாரிஸ்)
ஏளனவார்த்தைகட்குக் காரணமானது. சோலைக்கிளியின்பின்னைய படிமங்கள் இவ்வாறானவையல்ல, அவை அவரது உருவாக்கங்கள். எனவே பிரச்சினை இன்னுமொருத்ளத்திற்குரியது. சோலைக்கிளியைப் பின்பற்றி எழுதும் முகமட் அபார் அவரது தம்பி என்ற விஷயம் மு.பொவின் விமர்சனத்துக்கு எவ்வகையிலும் முக்கியமானதல்ல. ஏனெனில் சோலைக்கிளி பாணியில் எத்தனையோ பேர் எழுதத் தொடங்கி விட்டனர்.(இது சிவரமணிக்கும்சிறிதளவு நடந்தது) சோலைக்கிளியும் அவரது வட்டமும் என்பன போன்ற சொற்கள் மு.பொவின் வாதங்களின் வலிமையைத் தளர்த்திஅவற்றுக்கு அநாவசியமான ஒரு தனிப்பட்ட மோதற் தோற்றத்தை அளிக்கின்றன. கவிதை ஒரு இலக்கியமா என்ற கேள் வியைனழுப்பும்மு.பொ.கவிதைபற்றிய கேள்விகளைத் தனக்குள் எழுப்பும் ஒருவன் தான் இனிவரும் கவிதைகள் பற்றித்தீர்மானிப்பான் என்று கூறுகிறார். கவிதைப்போக்குதனிமனிதர்களாலன்றி அவர்களுடு செயற்படும் சமுதாயச் சூழலாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு ஈழத்துக் கவிதைப் போக் கிலும்பலமூன்றாமுலகக்கவிதைகளிலும் நான் ஆதாரங்களைக்காண்கிறேன். புதிய பரிமாணங்கள் பற்றிய மலைப்பும் சாதனைகள் பற்றிய மயக்கங்களும் இலக்கியவாதியின்தனிமனிதவாதத்தை வலியுறுத்திச்சமுதாயப்பங்கை மறுக்கும் போக்குகளால் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்னுஞ்சில தசாப்தங்களில் (அல்லது சில ஆண்டுகளில்) இந்தப் புதிய பரிமா ணங்களும் சாதனைகளும் யாருங்காவனிப்பாரற்றவையாகவே போகவுங் கூடும் என்பதையும் நாம் நினைவில்இருத்துவது பயனுள்ளது என நினைக்கிறேன்
சி. சிவசேகரம்

Page 15
Mi
Llif) dyma'r rhaig Gaf நிர்வாகம் மக்களது
ஆக்கபூர்வமான விமரிசனங்களுக்கு உட்படவேண்டுமென்பதிலும் அதன் மூலமாக குறைபாடுகள் அகற்றப்பட வேண்டுமென்பதிலும் நான் அதிக அக்கறையுடையவனாக இருப்பதனால் தங்களது மன்னார் உப்பளமும் மலிந்து போன ஊழல்களும் (செப்18-25 1996 இதழ் 105) என்னும் விடயம் பற்றிய எனது கருத்துக்களையும் எடுத்துரைக்க விரும்புகிறேன். மன்னார் உப்பளத்தின் நிர்வாகம் உற் பத்தி விநியோகம்ஆகிய மூன்றுவிடயங் SooTULJ) (SilI9LOGTosia.G.T. மன்னார் உப்பளத்தின் நிர்வாகம் கொழும்பில் தலைமையகத்தைக் கொண்டலங்கா சோல்ட் லிமிட்டெட்டி னால் கட்டுப்படுத்தப்படுகின்றது. நிர்வா கம் சீர்படுத்தப்பட வேண்டும் எனவும் அங்குள்ளதொழிலாளர்நலன்பேணப்பட வேண்டும் எனவும் பலதடவைகள் Cம்பந்தப்பட்டவர்களுக்கு நேரிலும் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் அறிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து அண்மையில் மன்னார் உப்பள மேற் பார்வைக்கென கொழும்பில் ஒரு உயர் மட்ட அதிகாரி நியமிக்கப்பட்டார். ஊழியர்களுக்கான சம்பளம் முதலான படிகள் கொழும்பில் இருந்து வரத்தா மதமாகும் போது கச்சேரியில் வாங்கப் பட்டு பின்பு சீர்செய்யப்படுவது வழக்கமாகும். உற்பத்தியைப் பொறுத்தவரை மன்னார் உப்பளத்தின்வருடாந்த உற்பத்தித்திறன் 4000 மெதொன்களாகும் இது மன்னார் மாவட்டத் தேவைகள் முழுவதற்கும் போதுமானது. ஆயினும் எதிர்பார்த்த உற்பத்தி நடைபெறாததற்குரிய காரணங்களாக 46 கேளான மூன்று நீர்இறைக்கும் பம்புகள் பழுதடைந்ததும் இரவு வேலைகள் தடைப்பட்டதும் ஏற்கெனவே இருந்த பல கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பதும் காரணங்களாகும். பம்புகளைத்திருத்துவதற்கும் புதிய பம்பு வாங்குவதற்கும் உட்கட்ட அமைப் புகளைத் திருத்துவதற்குமாக 1995ல் கச்சேரியினால் அவை புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூபா 9 லட்சம் லங்கா சோல்ட் லிமிட்டெட்டிற்கு வழங்கப்பட் டது. ஆயினும் புதிய 6 பம்பு ஒன்று இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்திலேயே வாங்கப்பட்டது. ஏனைய பம்புகளில் இரண்டு திருத்தப்பட்டுள்ளன. எனினும் தற்போதுமழைக்காலம் ஆரம்பித்துள்ளப டியினால் உற்பத்தி அடுத்த வருடம் ஜனவரி வரை சாத்தியமில்லை.இடைக் காலத்தில் கச்சேரியினால், இரண்டு ' பம்புகள் வழங்கப்பட்டும் போதிய நீர் இறைக்கப்படாமையினால் உப்பு உற்பத்தி கடந்த ஒகஸ்ட் மாதத்துடன் நின்றுபோய்விட்டது. விநியோகம் அரசாங்க அதிபரினால்,
D-25Tr ir go resor D =
அரச அதிபரின் குறிப்புகள்
مصر .
கட்டுப்படுத்தப்படுகின்றது. உப்பள முகாமையாளர் தனது கையிருப்பு விபரத்தை அறிவித்ததும் அதற்கேற்ப விநியோக உத்தரவுப்பத்திரங்கள் வழங் கப்படுகின்றன.1995 நடுப்பகுதி வரை உற்பத்தி போதுமானதாக இருந்தபடி யினால், விநியோகம் கட்டுப்படுத்தப் படவில்லை. பின்புதட்டுபாட்டுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதும் விநியோ கத்தை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற் (1,TGIGILILILLGM. கடந்த வருடம் நடுப்பகுதியில் கற்பிட் டிக்கு உப்பு அனுப்பும் விடயம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் உடனடியாக மாவட்டத்திற்கு வெளியே உப்பு அனுப்புவது நிறுத்தப்பட்டது. இத்தடைஅமுல்படுத்தப்பட்டதால்பின்பு உப்புவெளியே அனுப்பப்பட்டதகவல் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் மழைக்கா லத்தின் போது பற்றாக்குறை ஏற்பட்ட போது பதுக்கல் வியாபாரிகள் கூடிய விலைக்கு உப்பு விற்பனை செய்வது எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட் டதும்பின்வரும்முறைகளில்விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டது. அ. பலசரக்குக்கடைவியாபாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 5-10 மூடைகள் மாத்திரமே விநியோகித்தல், ஆ1992-1994வரையான மூன்றுவருட காலத்தில் உப்புபோதியஅளவு இருந்த வேளையில்உப்பு வழங்கப்பட்டோருக்கு மூன்று வருட சராசரி வழங்களில் 50% விநியோகித்தல் பின்பு இது 25%ஆகக் குறைக்கப்பட்டது. இவ்விதமாக உப்பு விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுகடந்த ஜூன்மாதம் உப்பு உற்பத்தி முற்றாக நிற்கும் வரை மேற்படிஒழுங்கில் வழங்கப்பட்டது. தற்போது உப்பு முற்றாக இல்லா நிலை யில் கற்பிட்டியில் இருந்து வியாபாரி களினால் கொண்டு வரப்படுவது துரதிருஷ்டமான விடயமாகும். அடுத்த பெப்ரவரி மாதம்மீளவும் உற்பத்திஆரம் பிக்கும்வரை இந்நிலைதொடரும், ஆளணி பற்றாக்குறை பாதுகாப்பு நிலைமைகள் முதலான பாதகமான சூழ்நிலைகளுக்கிடையிலும் கச்சேரி நிர்வாகம் உப்பளத்தின் உற்பத்தியில் அதிக அக்கறை எடுத்தும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறச்சூழல்களினால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமற்போனது மிகவும்துக்கமான விடயமாகும். ஆயினும் கச்சேரி நிர்வாகம் இவ்விட யத்தில் அதிக அக்கறைகொண்டுள்ளது என்பதையும், ஊழல்களை அகற்றுவதில் விழிப்பாக இருந்துள்ளது என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவைக்க விரும்பு கின்றேன்.
எம். குரூஸ் அரச அதிபர் மன்னார்
9. மார் எஸ் அகஸ்தியர் மறைந்து
08.12.1996 அன்றோடு ஒரு வருடம் பூத்தியாகிறது. இதையொட்டி வெளி பிடப்படவிருக்கும் நினைவு மலருக்கு அவர் பற்றிய அறிவு சார்ந்த பலரது கருத்துக்கள்எதிர்பார்க்கப்படுகின்றது
அமரர்எஸ் அகஸ்தியரின் படைப்புக்கள் மலையாளம் சிங்களம் ருஷ்ய மொழி களிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன இவருடைய சிறுகதைகள், குட்டிக்கதை கள் குறுநாவல்கள் நாவல்கள் கட்டு ரைகள் நாடகங்கள் நாட்டுக்கத்துக்ள் ஆகிய பல்வகைப்பட்ட படைப்பு
களுள் ஏதாவது ஒன்றில் ஆய்வினை மேற்கொண்டிருப்பின்அக்கருத்துருத்தை பும் அனுப்பிவைக்கலாம். அல்லது கவிதையாகவும் கட்டுரையாகவும் உரையாகவும் எஸ் அகஸ்தியரை நினைவுகூர்ந்து ஆக்கங்களை அனுப்பி 3)sli,ality. ஆக்கங்களை 01996க்குள் கிடைக் கும்படிஅனுப்பிவைத்தல் அவசியம் முகவரி Mr. Christian Gregory 3, Villa Guy de Maupassant, 91860 Epinay sous senar - France Fax. 42096094
விடுதலை
Tெனது GAGNLD i SF6 இ.குணசீலன்எழுதிய ஸிம்பாப்வே விடுத எழுதும் நேரமும் இப்போது இல்லை. யூனியனும் தேசிய வி டங்களும் பற்றிய ெ இங்குசுருக்கமாக எ நினைக்கிறேன். க்ரு சோவியத் ஒன்றியத் வந்த பின் ஆயுதயே பற்றிய ஒருமறுபரிச் யும் பாராளுமன்ற சோஷலிஸஅரசபை என்ற எண்ணம் ம யதையும் அறிவோம் கட்சிகள் யாவுமே
LITG) 500 L (BTL-60 சமாதான சக ஜீவன ட்டின்கீழ் ஏகாதிபத் சொவ சமரசம் ெ பின்னர் இந்த உறவு கவும் கெடுபிடி விருத்திபெற்றதுங்கூ இச் சூழலில், சோவி அயற்கொள்கை ஏக போட்டியும் சமரசமு டையேதடுமாறிக்கெ வேளை, கொலனித் ஸியோனிஸம், ஏகா வற்றுக்கு எதிரான நிபந்தனையற்ற ஆத நிலைப்பாடு சோவி அரசியல்லாபங்கட் தொடங்கியது. ஆபிரிக்காவின்தென் பிரிக்கா மட்டுமே கு முதலாளிய விருத்;
இருந்தது. அங்கு பி
ஒப்பிடுகையில் பலவி
OLG
LDட்டு அரசினர்பெ
யில்நோயாளர்களை யும் பாதிக்கும் ச நடைபெற்றுவருகின் (BuDITSLDITGET 5.LbL இச்சம்பவமும் அவர் GEGAJä)LDTGØofliš, Süd (Bu என்னுடைய மனை என்பவர் தனது முத மேற்குறிப்பிட்ட ை 24-07-1996ஆம் தி பட்டார், பரிசோதிக்க இயற்கையான மு இயலாதகாரியம், எ6 மூலமே குழந்தையை வேண்டும், அதற்கு ஏ துக்கு ஒழுங்கு செ
மெனக்கூறப்பட்டது
குரிய ஆயத்தம்செய்
லவரங்களில்
மருதமுனையைச் ே அவர்கள் அனைவரு நற்பிட்டிமுனை ஆகி கொண்டுவரப்பட்டவ பக்கம்பில் எழுதப்பட்டி 'கடந்தகாலங்களில் நீலாவணை போன்ற காவல்படையினர்அர தமிழர்களின் வீடுகை புரிந்திருக்கிறார்கள். அபூநிதால் எழுதியுள் இவ் இரு எழுத்தாளர் ருந்துநாம் சொல்லக்கூ உண்மையில் இவர்க கிராமத்தின்அமைவி பற்றித்தெரியாதுஎன்ட 1985லிருந்துஇப்பிரே
 
 
 
 
 
 
 
 
 
 

ჟემN2%
நவ, 07, - நவ 20, 1996,
15
இயக்கத்தின் அகக் காரணியே வெற்றியைத் தீர்மானிக்கிறது!
ாம் தொடர்பாக சொற்கட்குநன்றி. லை பற்றி விரிவாக வசதியும் எனக்கு எனினும் சோவியத்
டுதலைப்போராட்
னது மதிப்பீட்டை ழுதுவது தகும் என டிச்சொவ் தலைமை நில் அதிகாரத்திற்கு ந்திய போராட்டம் லனை ஏற்பட்டதை அரசியல் மூலம் ப்பை நிறுவலாம் றுபடி தலைதூக்கி சோவியத்சார்புக்
பாராளுமன்றப் . இக்காலத்தில் ம் என்ற கோட்பா நியத்துடன்க்ருஷ்ச் ய்ய முயன்றதும் ஆயுதப்போட்டியா அரசியலாகவும் டநாம் அறிந்ததே. யத் ஒன்றியத்தின் ாதிபத்தியத்துடன் ம் என்றநிலைகளி ாண்டிருந்தது.இதே துவம், நிறவாதம், திபத்தியம் ஆகிய போராட்டங்கட்கு ரவு என்ற பழைய பத்பொருளாதார தஏற்றவாறு மாறத்
பாதியில் தென்னா றிப்பிடத்தக்களவு தி பெற்ற நாடாக பிற கட்சிகளுடன் சீனமானதாயினும்,
பலவீனமற்றதாயினும் குறிப்பிடத்தக்க வலிமையுள்ள கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. மற்ற நாடுகளில் எல்லாம் கொலனித்துவ எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் தேசிய விடுதலைஇயக்கங்க ளின் கையிலேயே தங்கியிருந்தன. தென்னாபிரிக்காவிலும்ஆபிரிக்கதேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி) விடுதலைக்கான முக்கிய சக்தியாக இருந்தது. தேசிய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஒன்றியம் அளித்த ஆதரவு அந்த நாடுகளின் தேசிய விடுதலை இயக்கத் தலைமைகளது கொள்கைகள்எவ்வளவு தூரம் சோவியத் சார்பானது என்பதி லேயே தங்கியிருந்தது. உதாரணமாக, அங்கோலாவில் எம்.பி.எல்.ஏ. (அங் கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம்) சோவியத் ஆதரவை அனுபவி த்ததோடு மட்டுமன்றி, அதன் போட்டி இயக்கங்களை நசுக்கி 1974ல் அதிகா ரத்தைப் பிடிக்க, சோவியத் யூனியனி டமிருந்து பெற்ற உதவியின் பயன் இன்றுவரை ஒரு உள்நாட்டுப்போராகத் தொடர்கிறது. ஸிம்பாப்வேயில் ஸற்.ஏ. பி.யு (ஸாபு, அதாவது ஸிம்பாப்பே ஆபிரிக்க மக்கள் ஒன்றியம்) ஸற்.ஏ. என்யு (ஸானு, அதாவது ஸிம்பாப்வே ஆபிரிக்க தேசிய ஒன்றியம்) என இரண்டு ஆயுதப்போராட்டஇயக்கங்கள் இருந்தன. இங்கு முன்னையதன் தலைமை (றொபேட் முகாபேயினது) சோவியத் யூனியன் செல்வாக்கிற்கு உட்படாமல் சுயாதீனமாக இயங்கியது. அதன்தளப்பிரதேசங்களாகதான்ஸானி யாவும் ஸம்பியாவும் இருந்தன. இரு நாடுகளுக்கும் சீனாவுடன் நல்லுறவு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஸானுவின் தலைவரான ஜொஷலவா ந்கோமோ சோவியத் யூனியனுக்கு நெருக்கமான வராக இருந்தார். அவரது தலைமையி லான இயக்கம் பலவீனமாகவே
இருந்தது. 1980களில் இந்த இயக்கம் ஸாபு ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தில்இறங்கியதும், பின்புதோல்வி அடைந்துசமரசம்செய்ததும்இன்னொரு Ꮽ5ᎶᏡ85. நான்வலியுறுத்த முன்வந்தது.ஏனெனில், தேசிய விடுதலையுத்தங்கள் சோவியத் ஆதரவாலோசீன ஆதரவாலோவென்ற தாகக்கூறுவதுமுறையல்லனன்பதையே, விடுதலைப் போராட்டத்திற்குச் சாதக மான சூழ்நிலைகள் உருவாகும் போது விடுதலை இயக்கங்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது முக்கியமானது.1970களில்பலவீனமான போர்த்துக்கேய கொலனிய ஆட்சிக்கு எதிராக மக்கள் பெற்ற வெற்றியை தென்னாபிரிக்காவிலோ அதன் ஆளு மைக்குட்பட்டநமீபியாவிலோ 1980கள் வரைபெறமுடியவில்லை. கிழக்கு திமோர் விடயத்தில் சோவியத் யூனியனின் அசமந்தமான போக்கு அன்று அந்த விடுதலை இயக்கம் சீன சார்பான ஒன்றாகக் காணப்பட்டதன் விளைவுஎன்றேகூறவேண்டும். எந்த விடுதலை இயக்கத்தினதும்வெற்றி முதலில் அகக்காரணிகளாலேயே நிர்ணயமாகின்றது.சோவியத் ஒன்றியம் ஒருசமூக ஏகாதிபத்தியம் என்ற கருத்து எனக்கு உடன்பாடான ஒன்றல்ல. அது மூன்றாம் உலகநாடுகளின் ஒரேரட்சகன் என்றவிதமானகருத்தும் அதே அளவிற்கு நிராகரிக்கத்தக்கது. சோவியத் ஒன்றி யத்தின் தலைமை எரித்திரியா ஆப்கா
னிஸ்தான் ஆகிய நாடுகளில் எவ்வாறு
நடந்துகொண்டது என்பது அதன்தேசிய விடுதலைக் கொள்கையை விளங்கிக் கொள்ள ஓரளவுக்கு உதவும் என நினைக்கிறேன்.
சி.சிவசேகரம்
availa
ாதுவைத்தியசாலை
பும் பொதுமக்களை Lid Lu QAJMĖJS5 GİT LUGA) றன.அவற்றுள்மிக வங்களுமுண்டு. றுள்ஒன்றாகும்.
பாகேஸ்வரனாகிய வி சுந்தரவதனி ல் பிரசவத்திற்காக வத்தியசாலையில் கதி அனுமதிக்கப் ப்பட்டார். குழந்தை றையில் பிறப்பது ாவேசத்திரசிகிச்சை வெளியே எடுக்க ற்றபடி இரத்ததானத் பயப்பட வேண்டு அதன்படி அதற் யப்பட்டது.இரத்த
GUNGlöggularite DEAD: GlungůLJÖD EDGluğglutio
மும் எடுக்கப்பட்டது. பின்னர் வழமை யான முறையில் குழந்தை பிறக்குமென அறிவிக்கப்பட்டது. இதன்படி சத்திர சிகிச்சை கைவிடப்பட்டது. பின்னர் மீளவும் சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டது.இப்படி ஒரு நேரத்துக்கு ஒன்றாக மாறி மாறி கூறப்பட்டது.இதனால்காலமும்நேரமும் வீணாகக் கடத்தப்பட்டன. முடிவில் சத்திரசிகிச்சையில்லாமல் குழந்தை பாதிப்படையும் விதத்தில் வெளியே இழுத்தெடுக்கப்பட்டதனால், குழந்தை யின் மூக்காலும் வாயாலும் இரத்தம் வெளியேறத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து குழந்தை மேற்குறிப்பிட்ட வைத்தியசாலை பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. மனைவி28-07-1996 அன்று வைத்தியசாலையை விட்டு வீடு வந்துவிட்டார்.
குழந்தை மேற்குறிப்பிட்ட பாதிப்பின்
காரணமாக இறந்து விட்டது. இதற்குப் பொறுப்பானவைத்தியர்உரியநேரத்தில் உரிய முறையில் கடமையுணர்ச்சியுடன் செயற்பட்டிருந்தால் குழந்தை மரண மடைந்திருக்கமுடியாதெனக்கருதுகின் றேன். எனவே இதையிட்டு விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், இதன் மூலம் இதுபோன்ற அலட்சியப் போக்கினால் சிசுமரணங்கள் ஏற்படா திருக்க வேண்டும் என்ற நோக் கத்தினாலும் இதனைப் பகிரங்கமாக வெளியிடவேண்டியநிலைக்கு வந்துள் ளேன். விசாரணைசெய்யப்படுமா? உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லை, பத்தோடுபதினொன்றாகப்போகுமாஎன அறியவிரும்புகிறேன். வேல்மாணிக்கம்யோகேஸ்வரன்
மட்டக்களப்பு
ஈடுபட்ட எவருமே
ஈர்ந்தவர்கள் அல்ல. மே கல்முனைக்குடி, இடங்களில் இருந்து கள்' என்று இதழ்107 ருந்தது. ற்பிட்டிமுனை, துறை கிராமங்களில் ஊர்க்
ா எரித்து அட்டகாசம் என்றும் 4ம்பக்கத்தில் IIIsi
1ளின் எழுத்துக்களிலி யதுஎன்னவென்றால் நக்குநற்பிட்டிமுனைக் த்தையும், தன்மையும் தேயாகும்.
சத்தில்தமிழ்-முஸ்லிப்
இனக்கலவரங்கள்தலைவிரித்தாடியபோதும் இதுகாலவரை தமிழர்களும், முஸ்லிம்களும் மோதிக்கொள்ளாத இடங்கள் இரண்டே இரண்டுதான்
3, LDCU:CpG0601.
ஆநற்பிட்டிமுனை நற்பிட்டிமுனைஎன்பது கட்டுரையாளர்கள் நினைப்பதுபோலமுஸ்லிம்களுக்குமாத்திரம் உரிய ஒரு கிராமம் அல்ல. அங்குமுஸ்லிம்க ளும், தமிழர்களும்இரண்டறக்கலந்துவாழ்கி ன்றனர். அங்கு 5 முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகளும்4தமிழ்கிராமசேவகர்பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொருகிராமசேவகர்பிரிவுகளி லும் தமிழர்கள் உள்ளனர். முஸ்லிம்களும் 9 GTGT6ATÍ. நற்பிட்டிமுனைகற்றிவரதமிழ்க்கிராமங்களால் சூழப்பட்டுள்ளஒருசிறிய கிராமம்,சேனைக் குடியிருப்பு மணல்சேனை என்பவற்றால்
சூழப்பட்டுள்ளது.
கல்முனைப் பிரதேசத்தில் இனக்கலவரம் ஏற்படும்போது- நற்பிட்டிமுனைக்கிராமத்தில் மட்டும்முஸ்லிம்களும், தமிழர்களும்வீதிக்கு வந்துநின்று ஒன்று சேர்ந்து "ஐயோ' என்று பரிதாபப்படுவதுதான்வழக்கம் அந்தளவுக்கு 4-3வீடுகளுக்குஒரு வீடுகலப்பு இவைதவிர கட்டுரையாளர்கள் சொல்வது போல ஒரு ஊரில்இருந்துதான்இன்னுமொரு ஊருக்கு ஊர்க்காவல்படையினர் கொண்டு செல்லப்படல்வேண்டுமென்பதில்லை. இன்று சகல ஊர்களிலும் ஊர்க்காவல்படையினர்
» GIGTIGO III. பொதுவாக இனக்கலவரங்கள் ஆரம்பிப் பதற்கு மூலக்காரணம் யார் என்று யாருமே மண்டையைப்போட்டு உடைக்க வேண்டிய தில்லை. பக்கம்பக்கமாகம்ேசக்தி,4ம்சக்தி,5ம் சக்திஎன்று எழுதவேண்டியதும்இல்லை, ஆக இரண்டேஇரண்டு சக்திகளுக்குத்தான் அந்த ഖങ്ങഥn(). 1.ஆயுதம்காவும் சிலபோராளிகள் 2. ஆயுதஅல்லது பொலிசுப்படை
முகம்மது நிகாத் நற்பிட்டிமுனை

Page 16
●ልEበኦሁማል67
வட அயர்லாந்தும் பிரச்சினைத் தீர்வும்
): ി இருந்து இயங்கும் இன்டர் நாஷனல் அலட் எனும் அமைப்பும் தேசிய சமாதானப் பேரவையும் இணைந்து இலங்கை அரசியல்வாதிகளுக்கு முரண்பாட்டுத் தீர்வு பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வட அயர்லாந்தில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய23 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர் பல தசாப்தங்களாக வட அயர்லாந்தில் நிலவி வரும் மத முரண்பாட்டின் பின்னணி சமாதான உடன்படிக்கை ஏற்படுவதற்கான பின்னணி அவ்வுடன்படிக்கை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம், அரசியல் கட்சிகள், போராளிக் குழுக்களின் தற்போதைய நிலைப்பாடு உட்பட முரண்பாட்டுத் தீர்வின் நடைமுறைகள் பற்றிய பல விடயங்களில் இவர்கள் அவதானத்தைச் செலுத்தியுள்ளனர் இறுதியாக போரை நிறுத்தி தீர்விற்கான அரசியல் நடைமுறைகளை முன்னெடுப்பதற்கான அவசியம், பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளையும் உள்ளடக்க வேண்டியதன் அவசியம், பேச்சுவார்த்தையை முறையாக முன்னெடுப்பதற்கு மூன்றாம் தரப்பின் உதவியை நாட வேண்டியதன் அவசியம் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நடைமுறைகளை அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பங்கு பற்றுதலை ஆர்வப்படுத்துவதன் மூலம் முன்னெடுப்பதற்கான அவசியம் ஆகிய 4 அம்சங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை இவர்கள் வெளியிட்டுள்ளார்கள் பேச்சுவார்த்தை மூலமாகத் தான் இப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் இப் பேச்சுவார்த்தை நடைமுறைகளில் விடுதலைப் புலிகளையும் பங்கு பற்ற வைப்பதற்கான அவசியத்தையும் பேச்சுவார்த்தை நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்ல மூன்றாம் தரப்பின் உதவியின் தேவையையும் இவர்கள் இனம்கண்டு ஏற்றுக்கொண்டிருப்பது இப்பயணத்தின் ஒரு சாதகமான விளைவாகக் GITGiglia Tib. சகல கட்சிகளையும் கொண்ட பிரதிநிதிகளின் குழுவான இவர்களின் இணக்கப்பாட்டை சர்வகட்சி இணக்கப்பாடாக வளர்த்தெடுப்பதன் மூலம் போரை நிறுத்தி சமாதான நடைமுறைகளையும் முன்னெடுப்பதற்கு சிறந்த அடிப்படையை இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனை ஒரு எடுத்துக் காட்டாகக் கொண்டு சமாதான நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாரா? இல்லையேல்யுத்தத்தின் மூலம் கிடைக்கின்ற இடைக்காலப்பலன்களைப் பெற்றுக் கொண்டு பேரினவாத எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து கொள்வதை தொடர்வதில் தான் கண்ணும் கருத்துமாக செயற்படப் போகின்றதா? ஜனாதிபதி சந்திரிகா சில வாரங்களுக்கு முன்னர் இந்தியப்ரொன்ட்லைன் (ionline) சஞ்சிகைக்களித்த பேட்டியில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தின் மூலம் புலிகளுடன் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறி இருந்தர் ஆனால் இதற்குப்பிறகும் இவரது அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அரசியல் விவகார அமைச்சர்ஜிஎல் பிரிஸ் போன்றவர்கள் மூன்றாம் தரப்புமத்தியஸ்தத்தின் தேவையை நிராகரித்து பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது இவ்வரசாங்கத்தின் கபடத்தனத்தை கோடிட்டுக் காட்டுகின்ற சம்பவமாகும் புலிகள் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வைக் காண்பதற்கான கடமைப்பாட்டுடன் செயற்பட முன்வருவர்களா? இல்லையா? என்பது முறையாக பரீட்சித்துப்பர்த்துமுடிவு செய்யப்படவேண்டிய விடயம் பேச்சுவர்த்தை மூலமாக தீர்வைக் காண்பதற்கு தாங்கள் தயார் எனத் தொடர்ந்தும் பேச்சளவில் விடுதலைப் புலிகள் கூறி வருகின்றனர். இவர்களின் இந்நிலைப்பாடு மக்கள் நம்பத் தகுந்த வகையில் நடைமுறைரீதியாக முன்வைக்கப்படுவது மிகவும் அவசியமானதாகும் நடைமுறை நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பெரும்பான்மை இனத்தவரின் ஆதிக்கத்தை நிராகரிக்கின்ற பல்லின ஜனநாயக அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இவ்வரசு தயாராக இல்லை என்பதுவும், புலிகளின் பலத்தை அழித்துவிட்டால் பெரும்பான்மை இனத்தினர் இணங்கும் ஒரு தீர்வை தமிழ்மக்கள் மீது திணித்துவிடலாம் என்ற நிலைப்பாட்டுடனும் அரசு செயற்பட்டு வருவது தெளிவாகத் தெரிகின்றது. இந்நிலைப்பாடானது யுத்தம் இன்னும் பல வருடங்களுக்கு நீடிப்பதற்கும் பாரிய பேரழிவுகளை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை இனமுரண்பாடு அரசியல் அடிப்படையைக் கொண்டது என்பதுவும் அது அரசியல் ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதுவும் யாவரும் அறிந்த உண்மையே இந்த அரசியல் தீர்வை அடைவதற்கு சிறந்த அடிப்படையையும் இணக்கப்பாட்டையும் வட அயர்லாந்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்
குழு ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றது. எனவேயுத்த மாயையில் மூழ்கி இருக்கும்
இவ்வரசின் போக்கை மாற்றி அரசியல் தீர்விற்கான நடைமுறைகளில் அரசை இறங்க வைப்பதற்குத் தேவையான ஆக்க பூர்வமான வழிகளில் இவர்கள் இறங்க வேண்டும் இவர்கள் பெற்றுக் கொண்ட புரிந்துணர்வானது நடைமுறையில் இலங்கையின் முரண்பாட்டை தீர்ப்பதற்காக பயன்படுத்துவதன் மூலம் இப் பயணத்தின் நாட்டின் நன்மை கருதி பயனுள்ள முறையில் பயன்படுத்த முன் வர வேண்டும்
ଗଣ୍ଡ, ଗt.
(ளுககு ஐம்பத்தேழு வய செல்வரட்ணம் (43 வீதி, அரியாலை) எ எனது கணவர் (யாழ் கள இணைக்கப்பட்ட 14.06.1996 அன்று யளவில் வேலைக்கு னும் அவர் அலுவலக யவுமில்லை. வீட்டி மில்லை எனவே நா முயற்சியில் ஈடுபட் வரை புன்கன்குளம் சேர்ந்த இராணுவத் சென்றதாக சொன் அங்கிருந்த பலரும்க அவரது சைக்கிளையு சென்றுள்ளனர். யாழ் எம் வீட்டிலிருந்து அப்பால் தடைமுகா அங்கு சென்று எனது விசாரித்தேன் அெ தாங்கள் கைது செய் மறுப்புத்தெரிவித்தன நான் கல்விப்பணிப்பு அரச அதிபரிடமும், டமும் முறைப்பாடு பணிப்பாளரும், அ தொடர்பாக பொலிஸ் னர். எனினும், இது சாதகமானபதிலையு முடியவில்லை என்பது
தையே தருகிறது.
யாழ்நகரை இராணுவ டன் அகதிகளாய் அ ருந்தஎமக்குஅமைதி கும் என்ற நம்பிக் எனினும் எனது க போனவுடன் அந்தந விட்டது எமது பிரதே இராணுவத்தின் கட்டு பிரதேசம்அங்கேயே பிரதேசம் என்று பிரதேசத்திலேயே ம கள் கூட மதிக்கப்ப செயல்கள் இடம்ெ அவநம்பிக்கைதரு செயல்கள் எனக்கு
மல்ல குழப்பத்ை ஏனென்றால் நீங்கள்
Iழ்ப்பாணத்தில் ை கைது செய்யப்பட் இராணுவத்தினரால் ள்ளாக்கப்பட்ட கிரிஷா விசாரணை spl-2 சம்பந்தப்பட்டவர்கள் கோரி கடந்த ஒக்டே சுதந்திர சதுக்கத்தி 960)LDLL3567T LIDDIAD அமைப்புகள் ஒன்றி ஒன்றை நடத்தின. இ நடவடிக்கையை எடு ர்ப்பாட்டத்தை இரு தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் ெ போலவே நடத்தியும் 1ம் திகதியிலிருந் ஹைட்பார்க்கில் நட இது வரை யாழ்ப்பா பேரளவினர் காணாம கிரிஷாந்தியின் சம்பவ ஒரு செய்திமாத்திரே கட்டுப்பாட்டின் கீழு வெளியுலகுக்கு வெ வல்லுறவு சம்பவங்க தெரிவிக்கின்றன.
இதை விடம் திகதி
எல்லாத் தொடர்பு
All
04
திம்பிரி பாப கெ . ܕ ܢܝ ܠܝ ܐ ܢܝ
 
 
 
 

ReGSTeReD AS R NeuSPAPeR IN SR fMR
و کوچهها به
gyffurfir 6 Iri:1665?)
застава ава за ви пъга, зло съга:
எாதிபதி அவர்க
ான நாகமுத்து GLIGIGOTLDLIGOLD *ற பெயருடைய மாவட்டதிணைக் ஆசிரியர்) கடந்த ாலை எட்டு மணி புறப்பட்டார். எனி த்திற்கு சென்றடை கும் வந்தடையவு ன் அவரை தேடும் டேன். எனது கண தடை முகாமைச் நினர் அழைத்துச் ார்கள் இதனை ண்டிருக்கின்றனர். ம்கூடவே எடுத்துச் நகர் பாதையில்
2 கீ.மீற்றருக்கு ம் உள்ளது. நான் கணவரைப்பற்றி ர்கள் அவ்வாறு யவில்லை என்று இதுதொடர்பாக ாளரிடமும், யாழ் யாழ் பொலிஸாரி தெரிவித்தேன். ச அதிபரும் இது ாரை அணுகியுள்ள பரை எதுவிதமான bபெற்றுக்கொள்ள எனக்கு ஏமாற்றத்
பம் கைப்பற்றியவு லைந்து கொண்டி பாதுகாப்புகிடைக் கை தோன்றியது. Taif a., TGRTLD) பிக்கை பொய்த்து சம் முற்றுமுழுதாக |ப்பாட்டிலிருக்கிற விடுவிக்கப்பட்ட சொல்லப்படுகிற னிதர்களின் வயது டாது இவ்வாறான பறுவது எமக்கு றது. இவ்வாறான நடுக்கத்தை மட்டு தயும் தருகிறது. வாக்குறுதியளித்
ஈடுபட்டதில்லை.
திருக்கிறீர்கள். நாம் யாழ் மக்களுக்கு வளமான வாழ்வையும் அமைதியையும் வழங்குவோம்என்று' எமக்கு விடுதலை பெற்றுத்தந்தவர்கள் எமக்கு பாதுகாப்பளிப்பவர்கள் என்று கூறப்பட்டஇராணுவத்திடமே என்கணவ ரையிழந்து தனிமைத்துயருற்றிருக்கி றேன். இச்சம்பவம் என்னை உள, உடல் ரீதியாக பலவீனப்படுத்தியுள்ளது. என் கணவர் 25 வருடங்களாக அரச சேவையில்ஈடுபட்டிருப்பவர் அவர் ஒரு போதும் அரசவிரோதநடவடிக்கைகளில்
நீங்கள் இரக்க சிந்தனையுள்ள மனம் படைத்த ஒருவர் அமைதி, சமதானம் பாதுகாப்பை உங்கள் தேர்தல் வாக்குறு திகளாக எமக்குத்தந்திருக்கிறீர்கள் எமது மனநிலைகளை மன உளைச்சல்களை நீங்கள் நன்கு அறியக்கூடியவர் என உங்கள்மீதுநான்நம்பிக்கைவைத்து என் கணவரை விரைவில் விடுதலைசெய் வற்கான உடனடி முயற்சிகளில் இறங்கு வீர்களென எதிர்பார்க்கிறேன். விடுதலைக்காகதாமதிக்கின்ற ஒவ்வொரு வினாடியும் அவரின் உயிருக்கு ஆபத்தாய் அமைந்துவிடுமோ எனநான் அஞ்சுகிறேன்.
எதிர்பார்ப்புடன்நன்றிதெரிவிக்கும் தங்கள் உண்மையுள்ள இராசமணிசெல்வரட்ணம் 'திடீரெனகாணாமற்போகும்'தொடரில் யாழ் கந்தர் மடத்தைச்சேர்ந்த சுந்தரம் இரவீந்திரன் (யாழ் வைத்தியசாலைச் சிற்றுாழியர்) என்பவரும் 28.06.1996 அன்று அரியாலையில் வைத்துக் "காணாமல் போயுள்ளார். தேங்காய் வாங்கச் சென்ற இடத்திற்கண்மையில் இராணுவம் கைது செய்திருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து இராணுவ முகாமில் விசாரித்தபோது அவ்வாறு
வத்து இராணுவத்தால் பின் பதினொரு ாலியல் வல்லுறவுக்கு ந்தி தொடர்பான பூரண
துமாறும் அதில் ள தண்டிக்குமாறும் ாபர் 30ம் திகதியன்று ல் வைத்து பெண்கள் ம் மனித உரிமை |ணந்து ஆர்ப்பாட்டம் தொடர்பான சரியான க்கும் வரை இவ்வா ாட்களுக்கொருமுறை டத்தப் போவதாக ரிவித்துள்ளன. அது பருகின்றன.
இவ்வார்ப்பாட்டம் தப்பட்டு வருகின்றது. ாத்தில் ஏறத்தாழ 300 போயுள்ளனர் என்றும், மானது வெளிவந்துள்ள தவிர இன்று இராணுவ 1ள யாழ்ப்பாணத்தில் ரிவராத பல பாலியல் நடந்துள்ளன என்றும்
பின் இரவு ரூபவாஹினி செய்தியில் சில விஷமிகள் இராணுவத்துக்கு எதிரான பிரச்சாரமாக பிழையான செய்தியை பரப்பி வருவதாகவும் கிரிஷாந்தியின் சம்பவத்தை விடுதலைப் புலிகளே செய்துள்ளனர் என்றும் இதற்கு சாட்சிகளும் உண்டு என்றும் கூறப்பட்டது. ஏற்கெனவே உலகமே அறிந்த விடயம், இராணுவமே ஒத்துக்கொண்டுள்ள விடயம், சந்தேக நபர்களை விசாரணை செய்து வருவதாக அரசாங்க உயரதிகாரிகள் சொன்ன விடயம் இப்போது எப்படி பொய்யானது என்று தெரியவில்லை.
இச்சம்பவத்தைக் கண்டிக்கு முகமாக அண்மையில் கொழும்பு பல்கலைக்கழக சிங்களதமிழ் மாணவர்கள் ஒன்று கூடி ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். அவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்ட அடுத்தநாளே
இனவாத தரப்பினரான ஜாதிக சிந்தனைய கோஷ்டியினர் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத் துக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர் புலிகளை பலப்படுத்தும் தமிழினவாத முயற்சியே அது என்பதே அவ்வார்ப்பாட்டத்தின் பிரதான கோஷம்
O (کیشے بنے ہے
கைதுசெய்யப்படவில்லையெனப்பதில் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று குழந்தை களின் தந்தையான இவரைத் தேடும் முயற்சியில்இவரது மனைவியானசிறீரஞ் சனி இறங்கியும் இதுவரை எதுவித சாதகமான முடிவும் கிடைக்கவில்லை. அதிர்ச்சிகளால் மன நிலைபாதிக்கப் படக்கூடிய இவர் பற்றிய தகவல்களைத் தருமாறும் அவரை விடுதலைபெற்றுத் தருமாறும் பல இடங்களுக்கு மனைவி மனுச்செய்திருக்கிறார். இதுதவிர கைதடியிலும் 96 ஒகஸ்ட் 9ம் திகதியன்று மூன்று இளைஞர்கள் காணா மல் போய் உள்ளனர், தவச்செல்வம் சுப்பிரமணியம் (22), கணேசசர்ம்ா பூரீராம் பஞ்சலிங்கம்சாந்தன்ஆகியோரே காணாமல்போயுள்ளனர். இதற்கு முதல் ஓகஸ்ட் 7ம் திகதியும் கைதடியில் ஏறத்தாழ70பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்பற்றியும் இதுவரை எதுவித தகவலும் கிடைக்க வில்லை என்கிறார் மனிதஉரிமைகள் அமைப்பைச்சேர்ந்த அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ள பாடசாலை மாண வர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருநூறாக இருக்கும் எனவும், அதிலும் பெருமளவினர் பெண்கள் என்றும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரி வித்துள்ளது காணாமல்போனமாணவர் தொகையைக் கண்டறிய இராணுவத்தி னரின் இறுக்கமான தடைகள் இடமளிக் கவில்லை எனகுற்றம்சாட்டும்இலங்கை தமிழர்ஆசிரியர்சங்கம்இத்தகவலையாழ் கல்விப்பணிப்பாளரிடமும் யாழ் அரச அதிபரிடமும் அறிக்கையைக் கோரி ஊர்ஜிதம் செய்யுமாறும் அரசிடம் கேட்டிருக்கிறது. இது இப்படியிருக்கயாழ்குடாவில்கைது செய்யப்பட்டவர்பற்றிய தகவல்களுடன் அவரது புகைப்படம் ஒன்றையும் கூடவே தலைக்குஒரு லட்சத்தையும்கொழும்பில் கொடுத்தால் யாழ்ப்பாணத்தில் அவரை விடுவிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுமென உறுதியளித் திருக்கிறது. ஒரு குழுவினர் மிகஇரகசிய மாகச் செயற்பட்டு வருவதாக கசிந்து வரும் தகவலொன்று கூறுகிறது. இதன் பின்னணியில் தமிழ் இயக்கமொன்றின் உறுப்பினர்களும் படைஉயர் மட்டமும் இருப்பதாகவும் அத்தகவல் தெரி
விக்கிறது.
விபவியின் அனுசரணையுடன்
கவிதை கருத்தரிடல்
1996ல் வெளியான நான்கு கவிதைத் தொகுதிகள் பற்றிய கருத்தாடல்
Ꮭ 10 தரப்பட்டுள்ள அவகாசம் - List
காலத்துயர் -சுவில்வரத்தினம்
பணியில் மொழியெழுதி -(FITGOG)is
போரின் முகங்கள் -dleslalog Ji - காலம் 11-11-96 தங்கள்
0/്ഞ6) 1,806ത്ര இடம் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் UNDERC) 58 தர்மரம வீதி, கொழும்பு-06
ஆர்ப்பாட்டம் நடந்ததன்
| լրի 5 - , 3 : 1 44,1 ܐ ܬܐ ܕ
S S S S S S S S S S
.911_1 .. .. .. .1