கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1996.11.21

Page 1
235366
SARNHAR ܐ (~
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
இதழ் 110 . pഖ, 21 - 09:04, 1996 ബിഞൺ 7,00 ||
 

புத்த நியாயம் பெண்ணைப் பிடித்திழுத்து பெற்றவர்முன் ஆளாமல் மண்ணைப் பிடித்துவிட்டு மார்தட்டி-விண்ணதிர
வீர முழக்கமிட்டு வெற்றிபெற்றோம் என்றுரைக்கப் போரென்ன புண்ணாக்கோ புகல்

Page 2
2
b61. 21, - 93. 04, 1996,
რეჯმN2%წ.
=
ქმზ%2%57
இருவரங்களுக்கொருமுறை
ரிசாக வழிவந்ததாட்டிலே "வரி
ஆசிரியர்குழு கபாலகிருஷ்ணன் சிவகுமார் area எம்கேஎம்வுகிப் அரவிந்தன் சிகெராஜா சிவகுருநாதன் ரேன்
வடிவமைப்பு என்றழ்ைமி
Glassius GLeus கபாலகிருஷ்ணன் /2/2』/G。の。
கொழும்பு-0
அச்சுப்பதிவு நவமத அச்சகம் பிகாவிவிதி
இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 210/- வெளிநாடு 30 US$
uses all)
esmenées Lapanlar Garroao LATGAL
ஹில்டன் திறைசே
Sao பொஐமு. அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பாக மக்கள் முன்வைத்த பல்வேறு வாக்குறுதிகள் இப்போது கைவிடப்பட்டு விட்டன. அரசியல் வாக்குறுதிகள் மட்டுமல்ல, சாதாரண நடைமுறை சார்ந்த வாக்குறுதிகளும் கூடத்தான். அதுவும் ஜனாதிபதி அவர்களாலேயே கூறப்பட்ட வாக்குறுதிகள் கூட காற்றில் பறக்கத் தொடங்கிவிட்டன.
இந்த காற்றிற் பறக்கும் வாக்குறுதிகளில் ஒன்றுதான் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் தொடர்பான விவகாரம் ஆகும். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின் ஹில்டன் ஹோட்டேல் தொடர்பாக நடந்த பலத்த சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. இந்த ஹோட்டேலை நிர்மாணிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக வரையப்பட்ட கட்டிட வரைபடத்தில் இருந்தது போன்ற அமைப்பில் ஹோட்டேல் கட்டப்படவில்லை அதன் மூல வரைபடம் கூட காணாமல் போய்விட்டது என்பது முதல் பல மோசடியான விடயங்கள், ஏமாற்றுகள் நடைபெற்றிருப்பு தாக குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தன. இவை தொடர்பாக பூரண விசாரணை நடாத்தப்படும் என்று தெரிவித்த சந்திரிகா பண்டார நாயக்கா தெரிவித்திருந்ததுடன், அவர் பதவிக்கு வந்ததும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவையும் நியமித்தி ருந்தார். அதுமட்டுமல்லாமல் ஹில்டன் ஹோட்டேல் நிறுவியமை தொடர்பான விடயங்களை முடிவுக்கு கொண்டுவருவதற் காக செய்யப்பட்ட ஒப்பந்தம், இவ் ஆணைக்குழு விசாரணைகள் முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என்று நிதியமைச்சர் என்ற முறையில் அறிவித்தும்
இருந்தார். இலங்கை தி மிற்துய், தாய்சேய் என் கம்பனிகள், ஹோட்ே லிமிட்டட் என்ற ஹில் சொந்தமாக கொண் அன்றைய நிதியமைச் நிஹால் சிறி அமர சேக ஏற்பட்டிருந்த நான்கு உ அடிப்படையில் ஹில் விவகாரம் தீர்க்கப்பட
இந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்ப விடயங்களை செய்யும் தள்ளும் விதத்தில் அன பிரதி அமைச்சர் ஜி.எ பாராளுமன்றத்திலும் தார். இந்த ஒப்பந்தத்தில் அவர்களுக்கு எதி வங்கியாலும், தொழில் தொடுக்கப்பட்டுள்ள அவர் தொடர்பான விட பாதுகாப்பதற்காக இல் அவருக்கு உதவி செய் விதிகளும் சேர்க்கப்பட் இவற்றைக் கண்டு பிடி அவர்கள் இதை நி ஜனாதிபதிக்கு அறித்த கமிஷன் விசாரணை ( ஒப்பந்தம் நடைமுறைப் என்று அறிவித்திருந்தா இந்த விவகாரத்தில்
செயலாளர் ஏ.எஸ்.ஜ ஜி.எல்.பீரிசுக்கும் இ ஏற்பட்டது. இந்த ஒப்பந் யாக இருந்ததாகக் ஜயவர்த்தனவுக்குக் கி
MRE என்ற பெயருக்கே எழுதப்படல் வேண்டும்
எல்லாத்தொடர்புகட்கும்
சரிநிகர்
04 ஜெயரட்ன வழி திம்பிரிகஸ்யாய,
கொழும்பு 05 6 дулаарал (357). 593615 தொலைமடல் 59429
pythGLI'
நவம்பர் 12 இலிருந்து 18 வரை கொழும்பு பொது நூலக மண்டபத்தில் இலங்கை இந்திய புத்தகக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இக்கண்காட்சியில் இந்தியாவிலிருந்து 8 பதிப்பகங்கள் கலந்து கொண்டிருந்தன. "நியு செஞ்சுரி புக் ஹவுஸ்"ஐச் சேர்ந்த எம்.சுப்பிரமணியம் சரிநிகருடன் உரையாடுகையில் "தமிழ் புத்தகங்களை தருவிப்பதற்கு இரண்டு நிறுவனங்களை மாத்திரம் தான் அனுமதித்திருந்தனர். அதிலும் நாங்கள் தான் முழுக்க தமிழ்ப் புத்தகங்களையே கொண்டு வந்திருந்தோம் எங்களை ஒரு மூலையில் அதுவும் கண்டு பிடித்து தேட வேண்டிய இடத்துக்கு கொண்டு வந்து ஒதுக்கியுள்ளனர், நாங்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் சரி வரவில்லை" என்றார் இலங்கை அரசாங்க நிறுவனங்களின் நூல்களும் கண்காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. குறிப்பாக தேசிய நூலக சபை தேசிய சுவடிகள் திணைக்களம், அரசாங்க அச்சகம், கலாசார அமைச்சு போன்றன அவற்றிற் சில ஒவ்வொரு நிறுவனங்களிலும் நூற்றுக்கணக்கான நூல்கள் வைக்கப் பட்டிருந்த போதும் தமிழ் நூல்களாக எவற்றையும் காண முடியவில்லை. அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் பெருமளவான சிங்கள நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற போதும் தமிழ் நூல்கள் வெளியிடப்படுவது புறக்கணிக்கப்படுவது தெரிகிறது. விதிவிலக்காக அரசின் பிரச்சாரத்திற்காக வெளியிடப்பட்ட வல்லிபுரம் தங்கத்தகடு சாசனம் பற்றிய புத்தகத்தைத் தவிர சோராமேஸ்வரனின் புத்தகமொன்று மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. முஸ்லிம களால் எழுதப்பட்ட புத்தகமோ அல்லது முஸ்லிம்கள் பற்றி எழுதப்பட்ட புத்தகமோ அல்லது தமிழர்களால் எழுதப்பட்ட புத்தகமோ எவையும் அங்கிருக்கவில்லை. ஆக, இலங்கை பல்லின நாடென்பதை நாமெப்படி நம்புவது?
தற்கொலைக்குத் த
ற்ற்கொலை பற்றிய செய்திகள் மற்றும் கட்டுரைகள் எதனையும் பிரசுரிக்க வேண்டாம் என ஜனாதிபதி சந்திரிகாவினால் லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர், அதன் பத்திரிகைகளின் சகல ஆசிரியர் குழு க்களுக்கும் அதனை உத்தரவாக பிறப்பித் துள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் தினகரன்' டெயிலி நியுஸ், தினமின, ஜனதா ஒப்சேவர், சிலுமின உட்பட பல பத்திரிகைகள் வெளியடப்பட்டு வருவது அறிந்ததே. இப்பத்திரிகைகள் அரசின் கட்டுப்பாட்டிலேயே பல காலமாக இருந்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. ஒப்பீட்டளவில் இலங்கையிலேயே தற்கொலை வீதாசாரம் அதிகமாக இருப்பதாக உலக அளவில் பேசப்படுவதன் காரணமாக ஆகக் குறைந்தது தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தொடர்பு சாதனங்களுக்கு ஊடாகவாவது அது தொடர்பான செய்திகளை வராமல் செய்தால் ஆதாரங்களை குறைக்கலாம் அல்லவா அந்த யோசனைதானோ என்னவோ ஏற்கெனவே "புலித் தற்கொலைப்பிரிவினரின் செயல்" என்கின்ற பேரில் பல பொய்யான செய்திகள் ("அஷ்ரப்பெளஸியைக் கொல்ல தற்கொலை படையினர் முயற்சி முறியடிப்பு இரு தற்கொலையாளிகளும் படையினரால் சுட்டுக் GabTGĎ6UÚuLL63TÍ" 616፴ பிரச்சாரப்படுத்தப்பட்ட செய்தி அறிந்ததே. பின்னர் அது பொய்யென்றும் அவ்விரு
இளைஞர்களும் அ என்பதும் பின்னர் அம்ப வெளியிடப்பட்டது இந் லேக்ஹவுஸ் பத்திரிை தற்போது தற்கொன கட்டுரைகளுக்கும் வி மேற்படி வகையி செய்திகளுக்கும் சே ஜனாதிபதி சொல்லத் எப்படியோ முன்னா விஜேபால மென்டிஸின் மாத்திரைகளை அது தற்கொலை செய்து பற்றிய செய்தியை எ6 தற்கொலை என்று பத்திரிகைகள் மட் காணப்பட்டார் என்று GLITä6)ä,II UTT தற்கொலைக் கொன் கொலையாளிகள் படப்போகின்றார்கள் நாட்டின் தற்கொன் முயற்சியில் ஒரு கையில் இறங்கியுள் பாராட்டாமல் இருச் துரதிர்ஷ்டம் என்ன கள் எல்லாம் கொன மரணங்களாகவும்" ஏற்கெனவே யுத்தத் களுடன் சேர்ந்து ெ விடப் போகின்றன எ
RFugi படுகுழியானது ஈழம் அபாதய்) எனும் தலைப்பில் பொரல்லை பெளத்த மகா சம்மேளன மண்டபத்தில் கடந்த நவம்பர் 5.6.17 ஆகிய தினங்களில் புகைப்பட ஓவியக் கண்காட்சியொன்று நடைபெற்றது.
இக்கண்காட்சியை ஜாதிக்க சிந்தனய உள்ளிட்ட இன்னும் சில சிங்கள பெளத்த பேரினவாத சக்திகள் ஒன்று சேர்ந்து நடத்தியிருந்தனர். புலிகளால் GETOGOL பட்ட" என்ற பேரில் பல கோரமான புகைப் | ங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஓவியங்களும் அவ் ஏகப்பட்ட மக்கள் கண்டுசென்றது. நளின் த சில்வா போன்றவர்களின் ே படுத்தும் பல நூ வைக்கப்பட்டிருந்த ஆரம்பிக்கப்பட்ட கையில் இவ்வன ஸ்தாபனமயப்பட்டு அதற்கான வாய்ப் வண்ணமிருப்பதை BITLI (BASGIAD GOT.
 
 
 
 
 
 

ரியில் இருந்து போன பணம்!
றசேரி செயலாளர், இரு ஜப்பானியக் GÖ GL6)/GULLIT6YÜ ன் ஹோட்டேலை கம்பனிக்கும் சின் ஆலோசகர் வுக்கும் இடையில் டன்படிக்கைகளின் ன் ஹோட்டேல் யற்சிக்கப்பட்டது. அரசாங்கத்தினால் (UPLG) LLUITØ5 LIGA) படியான நிலைக்கு மந்திருந்தது என்று b.பீரிஸ் அவர்கள் ட தெரிவித்திருந் நிஹால் அமரசேகர ாக இலங்கை ஆணையாளராலும் |ழக்குகள் மற்றும் பங்களில் அவரைப் ங்கை அரசாங்கம் பும் என்பது போன்ற
ருந்தன. த்த" ஜி.எல்.பீரிஸ் தி அமைச்சரான போதே ஜனாதிபதி முடியும் வரை இந்த டுத்தப்படக் கூடாது
தான் திறைசேரிச் பவர்த்தனவுக்கும், டையில் விரிசல் தத்திற்கு உடந்தை கூறப்படும் ஏ.எஸ். டைத்த தண்டனை
அவர் பதவி உயர்த்தப்பட்டு மத்திய வங்கி ஆளுனராக நியமிக்கப்பட்டது தான்! எப்படியோ, இன்னமும் கமிஷன் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்பட முன்பதாகவே, நிதியமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க இந்த உடன்படிக்கை அமுல் படுத்தப்படுவ தாகக் கூறப்படுகிறது. இதன் படி இரு ஜப்பானிய கம்பணிகளுக்கும் எதிராக நிஹால் அமரசேகர தொடுத்திருந்த வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. இந்த வழக்குகளில் அவர் இக் கம்பனிகள் மோசடியில் ஈடுபட்டிருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். பதிலாக, ஒப்பந்தப்படி அமரசேகர தன் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கேற்ற ஒழுங்குகளை அரசாங்கம் மேற்கொண்டது. அத்துடன் அமரசேகர அவர்களது வழக்குச் செலவுத் தொகையான ஏழு மில்லியன் ரூபாயையும் செலுத்தியது. உண்மையில் அரசாங்கம் அமரசேகர அவர்களுக்கு எதிரான எல்லா வழக்குக ளையும் விடுவித்து, அமரசேகர ஜப்பானிய கம்பனிகட்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்குகளை நீக்கச் செய்ததன் மூலம் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் வெளியிலும் பெரிதாகக் கூச்சல் போட்ட இந்த விவகாரத் தைத் தானே சமாளித்து விட்டுள்ளது. அதுவும் நாட்டுக்கும், மக்களுக்கும் பெரும் மோசடியைச் செய்ததாகச் சொல்லப்பட்ட இந்த விவகார விசாரணைகள் ஆணைக்குழு வால் விசாரிக்கப்ப்பட்டு முடியமுன்பே ஜப்பானிய கம்பனிகட்கு ரூபா முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுப்பதற்குத் திறைசேரிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த உத்தரவை இட்டவர் நிதி அமைச்சரான ஜனாதிபதி அவர்களே என்று
கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எழுபது மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான Lord d'OLujib (PROMISSORY NOTE) வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது. அரசாங்கம் இவ்வளவு சீக்கிரமாக இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குக் காரணம் என்ன என்பது இப்போது பலராலும் எழுப்பப்படுகின்ற ஒரு கேள்வி ஆகும். எவ்வாறாயினும், ஏற்கனவே நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவு ஒன்றின் படி, திறைசேரி ஹோட்டேல் டெவலப்பேர்ஸ் லிமிட்டெட்டுக்கும் மிற்துய், தாய்சாய் நிறுவனங்களுக்கும இடையிலான எந்த உடன் படிக்கை தொடர்பான பணக் கொடுக்கல் வாங்கல்களையும் அனுமதிக் கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே நிதியமைச்சரின் (ஜனாதிபதியின்) இந்த நடவடிக்கை நீதிமன்றத்தை மீறுகின்ற ஒரு நடவடிக்கை யாகும் என்றும் கோர்ணல் அன் கோ" நிறுவனத்தினைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்போது ஹில்டன் ஹோட்டேல் விவகாரம் மக்களது நலன்களுக்குரிய விவகாரம் அல்ல, அந்த விவகாரத்தில் மோசடிகள் நடந்திருந்தால் அதை மக்கள் அறியவேண் டியது இல்லை, இவ்விவகாரத்தைச் சமாளிக்க திறைசேரியில் இருந்து மக்களது பணம் எவ்வளவானாலும் சரி அதை அரசாங்கம் திறைசேரி செலவு செய்யலாம் அதிலும் மக்கள் அக்கறை காட்ட வேண்டிது கிடையாது. அப்போது நாம் இது பற்றிக் கத்தியது எல்லாம் வெறும் அரசியல் பகட்டுக்காகத்தான். இதுதானா ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்வதாகக் கூறி வந்த சந்திரிக்கா அம்மையாரின் மக்களுக்கான பதில்?
JLIIT6). IDITOI6)IG லமானது தெரிந்ததே) த அரச கட்டுப்பாட்டு ககளில் தான். ல செய்திகளுக்கும் திக்கப்பட்டுள்ள தடை ான தற்கொலை த்து தானா என்பதை தவறி விட்டார்.
ஐ.தே.க அமைச்சர் மகன் இரத்த அழுத்த கமாக உட்கொண்டு காண்ட சம்பவத்தைப் லாப்பத்திரிகைகளும் எழுத லேக் ஹவுஸ் டும் இறந்து கிடக்க எழுதியுள்ளன. போகிற த்தால் புலிகளின் லயாளிகளும் வெறும் ன்று மட்டுமே எழுதப் என்று தெரியவருகிறது. லகளை தவிர்க்கும் பாறுப்பான நடவடிக் ார்ஜனாதிபதி. இதை க முடியாது. ஆனால் வன்றால், தற்கொலை லகளாகவும்", "அகால றினால் இந்த நாட்டில் ால் ஏற்படும் கொலை ாலைகள் அதிகரித்து பதுதான்.
றே மூன்று நாட்களும் ட்டம் கண்காட்சியை
குணதாச அமரசேகர னவாதத்தை நியாயப் களும் விற்பனைக்கு மூன்றாவது ஈழயுத்தம் லிருந்து தென்னிலங் III (3665) சயற்பட்டு வருவதையும் கள் கூட அதிகரித்த ம இந்நடவடிக்கைகள்
ஆாரணை
இடுதலை
julg அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதற்கான ஒரு அமைப்பு "விசாரணை செய் அன்றேல் விடுதலை செய்" எனும் பெயரில் கொழும்பில் உருவாக்கப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் பல பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் இடதுசாரி அமைப்புக்கள் போன்ற பல தரப்பினர் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள இவ்வமைப்பில் பெருமளவில் இளம் சிங்கள முற்போக்கு சக்திகளே செயற்பட்டு வருகின்றனர் நாட்டின் நிலை காரணமாக தமிழ் இளைஞர்கள் பலர் இதில் நேரடியாக செயற்பட முடியாத நிலையில் அவ்வாறான இளைஞர்களின் ஆதரவுடன் மேற்படி சிங்கள முற்போக்கு சக்திகள் சிறைக்கு வெளியில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதகைக் காக இயங்கவிருக்கின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் அமைப்பை பகிரங்கப்படுத்தி தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராகியுள்ளனர். கூடியவரை தமிழ் இளைஞர்கள்மீதான இவ் அடக்குமுறைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பகிரங்கப்படுத்துவதும் இவ் அடக்குமுறை களுக்கு எதிராக மக்களை இயலுமானவரை அணிதிரட்டுவதுமே இதன் முதன்மை வேலைத்திட்டம் என அறியக்கிடைத்து ள்ளது. இவை வெறும் மனித உரிமை பிரச்சினை மாத்திரமல்ல, தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் பிரச்சினையுமாகும். இந்த சிங்கள அரச இராணுவம் இன்று தமிழ் மக்களுக்கு எதிராக தொடுத்து வரும் இவ்வடக்குமுறை மீண்டும் சிங்கள மக்களுக்கு எதிராக தொடுக்கப் படுவதற்கு நீண்ட காலம் எடுக்காது. இந்த நிகழ்ச்சிகள் தொடர் நிகழ்வுகளாக இருப்பதால் இதற்கெதிரான போராட்டங் களும் தொடர்ந்து நடத்த வேண்டியதன் அவசியம் பெருகியுள்ளது. இதற்கு வடக்கு தெற்கு போராட்ட சக்திகள் இணைந்து தொழிற்பட வேண்டியது முக்கியம்" என இவ்வமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவிக்கிறார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையுமின்றிவிடுதலையுமின்றி பல மாதங்களாக எவ்வித நியாயமுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் சிறைக்குள் தமது போராட்டத்தை நடத்தும் போது அதற்கு ஆதரவாக சிறைக்கு
வெளியில் பிரச்சாரம் செய்யக்கூடிய,
அன்றேல்
ஆதரவளிக்கக்கூடிய, விடுதலையை வலியுறுத்தக்கூடிய எந்த சக்தியுமே இல்லாத நிலையில் இவ்வமைப்பின் தோற்றம் அரசியல் கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு விடயமாகும். ஏற்கெனவே மேற்படி இவ்வமைப்பின் கீழ் அணிதிரண்டுள்ள ஒரு சில அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மனித உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு என்கின்ற ஒரு அமைப்பையும் உருவாக்கி 'திவுலபிட்டிய படுகொலை சம்பவத்துக்கு எதிராக செயற்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களின் அச்செயற்பாடு காரணமாக ஓரளவு சாத்தியமான தீர்வும் ஏற்பட்டிருந்தது. அச்சம்பவத்தைக் கண்டித்து அவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் வடக்கில் நடத்தப்படும் கொடுமைகளும் குறிப்பிடப்பட்டிருந்தது. "அன்று தெற்கில் மக்கள் அழிப்பையும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளையும் புரிந்த அரச கொலைகார இராணுவம் இன்று வடக்கில் தமிழ் மக்களை அழித்துக் கொண்டு பெண்களை பாலியல் வல்லுறவும் புரிகின்றது. அவற்றை நாட்டுக்காக இனத்துக்காக என கூறி உங்களால் அனுமதித்துவிட முடியுமா?" என அப்பிரசுரத்தில் சிங்கள மக்களை நோக்கி கேட்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. கிருஷாந்தியின் சம்பவத்துக்கு எதிராக கொழும்பில் செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் இவ்வமை ப்பினர் அவர்கள் இதனை வெறும் மனித உரிமை பிரச்சினையாக மட்டுமே பார்ப்பதாகவும் இது வெறும் சம்பவமல்ல தமிழ் மக்களின் பிரச்சினை என்றும் இதனை அரசியல் ரீதியாகவே முன்னெடுக்க வேண்டு மென்றும் இந்த சம்பவத்தோடு மொத்தப் பிரச்சினையையும் சுருக்கி விடக்கூடாது என்றும் குறிப்பிட்ட இவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் இந்த அமைப்புக் களுடன் சேர்ந்து கிருஷாந்தியை மீண்டு மொரு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்க தாம் தாயாரில்லை என்றும் தெரிவித்தார். எப்படியோ அரச சார்பற்ற நிறுவனங்களில் தங்கியிராமல் மக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டி செயற்பட விளைந்திருக்கும் "விசாரணை செய்அன்றேல் விடுதலை செய்" அமைப்பினரின் வளர்ச்சி ஆரோக்கியமான தாக்கங்கள ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க் கப்படுகிறது.
ா9
கொ

Page 3
9. ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரப்பகுதியில் நலன்புரி நிலையங்களில் சிறைப்பட்டிருக்கின்ற தமிழ்மக்களுக்கு சுதந்திரமாக நடமாடக் கூடிய சந்தர்ப்பத்தை அரசு எப்போது வழங்கப்போகிறது என்ற வினா இப் போதுநாளுக்குநாள்விஸ்வரூபமெடுத்து வருகிறது.
முகாமல்ல சிறை: முன்னேறிப்பாய்ந்த இராணுவத்தின் நடவடிக்கைகளினாலும் சூரியக்கதிர் தாக்குதல்களினாலும் சொல்லொணாத துன்பங்களுக்கு ஆளாகி யாழ் குடா நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களையும் அவர்களுக்கு அடைக்கல மளித்த கிளிநொச்சி மாவட்ட மக்களை யும் சத்ஜய இராணுவ நடவடிக்கைகள் மேலும் மோசமாகப் பதம்பார்த்ததன் விளைவாக இடம் பெயர்ந்தவர்கள் என்ற பெயருடன் வன்னிப் பகுதியிலி ருந்து வருபவர்கள் அனைவரும் வவு னியா முகாம்களில் சுமார் ஒருமாதகால மாக சிறைப்பட்டுக்கிடக்கின்றார்கள் அரச ஊழியர்கள் கர்ப்பிணித்தாய் மார்கள் நோயாளிகள் அவசரபயணம் மேற்கொள்கின்ற பயணிகள் வேலைத் தலங்களை நோக்கியும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை நாடியும்பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப்பிரயா ணிகளும்வயதுக்கட்டுப்பாட்டுநியதிக்கு உட்பட்டு திணறுகின்ற இளைஞர்யுவதிக ளும் இந்த சிறைவாசத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் கடைப்பிடிக்கப்படாத விதிகள்: அரச ஊழியர்கள் மட்டக்களப்பு திரு கோணமலை கண்டி கொழும்புபோன்ற தென்பகுதிகளைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளர்கள் மேற்சிகிச்சைக்காக கொழும்பு செல்லும் நோயாளிகள் தொழில் வாய்ப்பு மேற்படிப்பு என்ப வற்றுக்காக செல்பவர்கள் என வகைப்ப டுத்தப்பட்டோர் இந்த முகாம்களில் இருக்கத் தேவையில்லை.அவர்களது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு பயணத் தைத்தொடர அனுமதிக்கப்படுவார்கள்
6 தொடக்கம் 9 மாதம் வரையிலான கர்ப்பிணித்தாய்மார்களும் முகாம்களில் இருக்கத் தேவையில்லை. உறவினர்க ளிடம் சென்று தங்கியிருக்கலாம். *யாழ்செல்பவர்களுக்கு உடனடியாகப் பயண வசதிகள் செய்து தரப்படும் என்றெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்றகூட்டங்களில் தீர்மானிக்கப் பட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு GTGTGOT. ஆயினும் இந்த விதிமுறைகள் நடை முறையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. கிளிநொச்சிமுல்லைத்தீவுப்பகுதிகளில் இருந்து அவசரமான அரச 3. IT MULJINÉIS, ளுக்காக வருகின்ற (அரச அதிபர்கள் மேலதிக அரசஅதிபர்கள் திட்டப்பணிப் பாளர்கள் தவிர்ந்த ஏனைய) அதிகாரி களும் அரசஊழியர்களும்முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள் தங்கவைக்கப் பட்ட பின்பே 'விடுதலை" செய்யப் படுகிறார்கள்
அனுமதியாருக்கும் இல்லை:
கிழக்குமலையகப்பகுதிகளைச்சேர்ந்த வர்களும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தமது ஆவணப்பதி வுகளைக் காட்டி தமது பிரயாணத்துக் குரிய அனுமதியைப் பெறுவதற்காக வவுனியா புகையிரத நிலையத்துக்கு அருகில் குட்செட் வீதியில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு ஏனைய முகாம்களில் இருந்து வந்துசேர்வதற்கு குறைந்தது ஒருவாரகாலம் அல்லது பத்து தினங்கள் எடுக்கின்றன. அவ்வாறு வந்து சேர்ந்தபின்னர்பிரயாண பாஸ்பெறுவதற் காக குட்செட் வீதி முகாம் பொறுப் பதிகாரியின் விசாரணைக்காகச் செல்வ தென்பது ஒரு பகீரத முயற்சியாகவே உள்ளது.
வழிவிடாத நந்திகள்:
விண்ணப்பங்களில் விபரங்களைப் பதிவு
செய்து நம்பர் பெற்றுமுகாம்பொறுப்ப திகாரியின் அலுவலக வாசலில் காலை முதல் மாலை வரை காவலிருக்க வேண்டும். நீ முந்தி நான் முந்தி என இடிபடுவதோடு முகாம் பொறுப்பதி காரியின்செல்வாக்குப்பெற்றவர்களுக்கு வழிவிட்டு மனம் கசந்து விரக்தியின் எல்லையைத் தொடும்போது அதிகாரி யின் தரிசனம் கிடைக்கும். எனினும் ஆவணங்கள் ஆறுதலாகப் பரிசீலனை செய்யப்பட்டு அது இல்லை இது இல்லை என்றோ அல்லது குறிப் பிட்ட ஆவணத்தின் விபரம் போதாது கையெழுத்துஇல்லை என்றோகாரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுவதே சாதாரணமாக நிகழ்கின்றது. கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு உட்பட நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லவேண்டிய சுமார் 700 பேர் இந்த குட்செட் வீதி முகாமில் வீண்பொழுது போக்கிய வண்ணம் எரிச்சலோடு காத்துக்கிடக்கிறார்கள் நாயுமாய் பேயுமானார்: அது மட்டுமல்ல இந்த முகாமின் சுற்றுச் சூழலைக்கூட்டிச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க அப்பாவித் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊராகிய திரு கோணமலைக்குச்சென்று வருவதற்குரிய பிரயாண பாஸ் பெறுவதற்காக நாய் அலைச்சல் பேய் அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த ஒருவருடகாலமாக இங்கு பணியாற்றுகின்றார். பிரயான பாஸ்
இன்னொரு முக
வழங்கலாம் எ வழங்கியள்ள இன்னும் அந்த ரிக்குத் திருப்தி தெரியவில்லை இவருக்கும் கிளிநொச்சி ம னியாநகரசபை வந்துள்ள பொ (PH) அணு இன்னுமொரு வவுனியாநகர பொதுச் சுகாத படுவதாகவும் பெயர்ந்தவர்கள் சனப்பெருக்க தேவை ஏற்பட் நகரசபை வி அடுத்து வட கிளிநொச்சியி அதிகாரியைவ செய்தது.
50வயதுக்குே
_COLL LDGM GANGGONGITU, GEGNTI பட்டு வந்தார். வாஞ்சையோ வரவேற்ற பல ஏனையோருட பரக்கும் சிங்கள் அனுப்பிவைத் தான் ஓர் அரச றுகளைக்காட் முடியவில்லை
 
 
 

நவ 21, -
93F, 04, 1996, 3.
- - -
ாம்.வைத்தியசாலை
னக்கச்சேரி அதிகாரிகள் சிபாரிசு ஆவணங்கள் முகாம் பொறுப்பதிகா கரமான ஆவணமாகத் LIITLD.
இதுதான் கதி: ாவட்டத்திலிருந்து வவு க்குஇடம்மாற்றம்பெற்று து சுகாதாரப்பரிசோதகர் பவிக்கும் வேதனை பகையாக உள்ளது. சபைக்கு அவசரமாக ஒரு ார பரிசோதகர் தேவைப் நகரச் சூழலில் இடம் தங்கியுள்ள முகாம்களில் ம் காரணமாக இந்தத் டுள்ளதாகவும் வவுனியா த்த வேண்டுகோளை கிழக்கு மாகாண சபை ல் பணிபுரிந்த ஓர் வுனியாவுக்குஇடமாற்றம்
மற்பட்ட அவர்45 வயது
னவியோடும் மூன்று
டும் குடும்பமாக புறப்
இருகரம் நீட்டி அவரை டு நொச்சிமோட்டையில் டயினர் பஸ் பண்டியில் ன்ஏற்றி ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்திற்கு தார்கள்.
ஊழியர் எனக் கூறி சான் யும் அவர் வெளியே வர நகரசபைக்கு தகவல்
ODGA) GILGLUIT?
பறந்தது.நகரசபை அதிகாரிகள்முயற்சி களை மேற்கொண்டார்கள் ஒரு வாரம் கழிந்தபின் - அதுவும் அரச அதிபரின் சிபாரிசுக் கடிதத்தோடு விடுதலை கிடைத்தது- அவருக்குமட்டும்தான். அவரது மனைவியும் பிள்ளைகளும் இன்னும் ஈரப்பெரியகுளம் பாடசாலை முகாமில் அடைபட்டுக்கிடக்கிறார்கள் பொது சுகாதாரப் பரிசோதகர் பதவிப் பொறுப்பை ஏற்றுள்ள அந்த அரச ஊழியர்வேலையில்மனம்லயிக்கமுடியா மலும் மனைவி பிள்ளைகளை முகாமிலி ருந்து வெளியில் எடுக்கமுடியிாலும் தவிப்போடு அலைந்து கொண்டிருக் கிறார்.அவரது துயரத்திற்கும்தவிப்போடு கூடிய அலைச்சலுக்கும் எப்போதுமுடிவு கிடைக்கும்என்பது யாருக்கும்தெரியாது. இறந்து பிறந்த குழந்தை: ஆறுமாதகர்ப்பிணிகள்உறவினர்களிடம் சென்று தங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் உடன்பட்டிருந் தாலும் 9 மாத கர்ப்பிணிகள் பிரசவ வேதனை வரும் வரையும் முகாம்களி லிருந்து துயரப்பட்டதையே நிதர்சன மாகக்காணமுடிகிறது. ஈரப்பெரியகுளம்பாடசாலைமுகாமுக்கு வந்து சேர்ந்த கர்ப்பிணிப்பெண் பிரசவ வேதனையால் அவஸ்தைப்பட்டு குழந்தையைப் பெற்றெடுத்த பின்தான் ஆஸ்பத்திரிக்குச் செல்ல அனுமதிக்கப் Uů LITii. சைவப்பிரகாசவித்தியாசாலை முகாமில் இருந்த கர்ப்பிணித்தாய் கடும் வேதனையை அனுபவித்த போதுதான்
影
வைத்தியசாலைக்குச் செல்வதற்கான பொலிசாரின் அனுமதி கிடைத்தது. வைத்தியசாலைக்குச் சென்றதும் ஏழுமாதத்தில் வயிற்றிலேயே இறந்து விட்ட குழந்தையை அவர் வேதனை யோடு பிரசவித்ததை வைத்தியசாலைப் பதிவேடுகள்பதிவுசெய்துள்ளன. எண்பதிலும் தடை இதுதவிர இப்போதுள்ள 12 முகாம்க ளிலும் வயதுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அவசரத் தேவைக்குரிய ஆவ ணங்களை வைத்துள்ள இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல, நூறு பேர் வரை யிலான ஐம்பத்தியைந்து வயதுக்கு மேற்பட்ட 80-81 வயதான குடுகுடு கிழவர் கிழவிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் ஆஸ்மா புற்றுநோய் இருதய நோய் கொண்ட நோயாளிகளும் அவஸ் தையோடு அடைபட்டுக்கிடக்கின் றார்கள் இது மட்டுமல்ல, 500 பேர் மட்டுமே தங்கியிருக்கக்கூடிய முகாம்களில் 1000-1100 வரையில் அடைந்து கிடக்கிறார்கள் உடைமாற்றும் அவலம்: சி.சி.ரி.எம்.எஸ். என்ற இலங்கைத்திருச் சபை தமிழ் கலவன் பாடசாலையில் நிலவும் இடநெருக்கடிகாரணமாக ஒரு பெண் உடை மாற்றுவதற்காக மூவர் அல்லதுநால்வர்சேலைகளைவளைவாக நின்று மறைப்பு ஏற்படுத்த வேண்டி LGTGTS). இடிந்து வீழ்ந்த மலகூடங்கள்: இங்கு ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில்தான்குளிக்கவேண்டும். கிணறு அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே தற்காலிகமலசலம்கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. போதிய மலசல கூட வசதிகள் இல்லை என்பது மட்டுமல்ல. பொதுசுகாதார விதிமுறைகள் குறித்தும் பொலிசாரும் அதிகாரிகளும் அக்கறை கொண்டதாகவோ கவனம் செலுத்திய தாகவோதெரியவில்லை. 'இடம்பெயர்ந்து அகதிகள் வருகிறார் கள்.அவர்கள்தங்கியிருக்கஇடவசதிகள் செய்யவேண்டும்' என்ற ஒரேயொரு இயந்திரமயமான எண்ணத்துடனேயே காரியங்கள் நடைபெறுகின்றன. அகதிக ளையும் இடம் பெயர்ந்தவர்களையும் எதிர்பார்த்து நலன்புரிநிலையங்கள் முன்னேற்பாடாக ஒழுங்கு செய்யப்பட
ിഞ്ഞു. இடம்பெயர்ந்தவர்கள் வந்துசேர வந்து சேர பாடசாலைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு தண்ணீர் வசதியும் மலசல கூடங்களும் ஏற்படுத்தப்படும் கைங்கரி யமேஇன்னும் தொடர்கின்றது. அவசரஅவசரமாகச்செய்த வேலைகள் காரணமாக முற்றுப்பெறும் முன்னரே மலசலகூடங்கள்இடிந்து வீழ்ந்ததையும், சில முகாம்களில் ஒரு மாதத்துக்கும் முன்னர் ஆரம்பித்த தற்காலிக மலசலகூடங்கள் இன்னும் முற்றுப் பெறாததையும் அறியமுடிகிறது. முகாமான பாடசாலைகள்: எதிர்வரும் முதலாம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளைத் திறக்கவேண்டும் என்றஇலக்கோடு அசுரவேகத்தில் அகர முயற்சியில்வவுனியாப்பாடசாலைகளில் BILD IT ir 30 (Semi permanent buildings) மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. மழையும் பெய்யத்தொடங்கியுள்ளது. நீண்டகால நோக்கில்பாடசாலைகளுக்கு பயன் அளிக்கத்தக்கதாக (?) (பாட சாலைகளில் 'வருடத்துக்கு ஒருமுறை தானே விளையாட்டு போட்டி நடை பெறுகிறது என்ற அசட்டுத்தனமான எண்ணத்தோடுவிளையாட்டு) மைதானங் களிலும் இந்த மண்டபங்கள் அமைக்கப் படுகின்றன.
இடம் பெயர்ந்தவர்களைப் பராமரிப்பது சரி, சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அதிகாரிகளின் முறையான இணக்கப் பாடுகள்இல்லாமல்மாணவர்களின்கல்வி நலனைசரியாககருதாமல்நடக்கும்இந்த முயற்சிகள் எவ்வாறான எதிர் விளைவுகளை ஏற்படுத்துமோ என்பது எவருக்கும்தெரியாது.
O

Page 4
4. b61. 21, - (93. 04, 1996.
რეჯ2%ტზე
சிசன்ற இதழின் ஆதாடர்ச்சி. அப்படியாயின் அரசியல் தீர்வே ஒரே வழி என்கிறீர்கள்? இங்கு மட்டுமல்ல உலகெங்கும் அது ஒன்றே வழி - பலஸ்தீனை பிலிப் பைன்ஸை பொஸ்னியாவை செச்ன் யாவை, ஜோர்ஜியாவை அயர்லாந்தை இப்படிஅடுக்கிக்கொண்டேபோகலாம். சமாதானம் மீண்டும் சமாதானம் சிறுபான்மையினரைத் திருப்திப் படுத்தக்கூடிய இதய சுத்தியுடனான அதிகாரப்பரவலாக்கமே ஒரேவழி. அரசியல் இலாப நஷ்டங்களுக்காக தேர்தல் போட்டிகளுக்காக பேரினவாத சிங்களக் கட்சிகளின் நெருக்குதல்க ளுக்குள் அகப்பட்டுக் கொள்வதனால் தான் இந்நெருக்கடி தீரும் என்பதற்
flåDGMDGA). ஐ.தே.கவும் பூரீ.சு.கவும் மாறி மாறி கடைப்பிடித்துவரும்கொள்கைகளையும் செயற்பாடுகளையும் அவர்களது அரசி யல்வரலாற்றையும் பாருங்கள் இந்த நாடு ஒரு சிங்கப்பூராக அல்லது தென்கொரியாவாகஇருந்திருக்கலாம். ஆனால், இன்று பொருளாதார ரீதியில் சோமாலியாவாக அல்லது எத்தி யோப்பியாவாக மாறும் சாத்தியக்கூறுகள் தான் இக்கொடிய பிரச்சினையால் உருவாகிக்கொண்டு வருகிறது. "மூன்றாம் தரப்பு ஒன்றின் மூலம் பேச்சுக்குத் தயார் என்று பிரபாகரன் அறிவித்தால் அரசு பரிசீலிக்கும்' என ஜனாதிபதி கூறியுள்ளார் என 21.09.1996 வெளியான விரகேசரியின் தலைப்புச்செய்தி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தியாவில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலச் சஞ்சிகையானFRONT LINEக்கு அளித்திருக்கும்பேட்டி ஒன்றை மேற்கோள்காட்டிஅச்செய்தி வெளியிடப் பட்டிருந்தது. குறிப்பிட்ட நிபந்தனைகளை புலிகள் பூர்த்தி செய்யும் பட்சத்தில் மூன்றாம் தரப்பின் மூலம் பேச்சுக்களை அதுவும் ஆயதங்களைக்கீழே வைக்கவேண்டும் என்ற நிபந்தனை இல்லாமலே பேசலாம் எனக்கூறியிருப்பது வரவேற்கத்தக்கது ஆனால் அந்தக் குறிப்பிட்ட நிபந்த னைகள் எவை என்பது பற்றிச்சொல்லப் படவில்லை. இந்த நிபந்தனைகள்தான் இழுபறிகளை ஏற்படுத்திக்கொண் டிருக்கின்றன. அடுத்தபடியாக அந்த மூன்றாம் தரப்பு யாராக இருக்க முடியும்? இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரப்பாகவும் இருக்கவேண்டும்.அது ஒருவெளிநாட்டு மத்தியஸ்தம்ஆயின் இந்தியாசில அழுத் தங்களைக்கொண்டு வரமுயலுமல்லவா? ஆரம்ப காலம் முதலே இந்தியா இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டால், இந்தியாவின் தலையீடு வரவேற்கத் தக்கதாக இருக்கும் என்பது எனது தனிப்பட்டகருத்து. Grg, GrüLJlu90yüSlgyld One to One Basis பேசமுடியுமாயின் அதுவே மிகச் சிறந்த வழியாக இருக்கும். தென் ஆபி ரிக்காவில் ஜனாதிபதி கிளார்க், நெல்சன் மண்டேலாவுடன் பேசிய அணுகுமுறை அல்லது இருவரும்(தலைவர்கள்)தமது நேரடிப்பிரதிநிதிகள் இருவர் மூலமோ அல்லது இருவரும் விரும்பும் நடுநிலை வாதி ஒருவர் மூலமோ இந்த அடிப் шаоцјtila) (Bugario. அமெரிக்க வெளியுறவு செயலாளர் வொரன் கிறிஸ்தோபர் மத்தியகிழக்கில் பாலஸ்தீன, இஸ்ரேல் அண்டைநாடுக ளுடன் மேற்கொள்வது போன்ற ஒரு நடவடிக்கை. அல்லது Richard Holdbrokeபொஸ்னிய, சேர்பிய குரோஷிய தரப்பினருடன் மேற்கொண்டது போன்ற ஒரு நடவ liiᎯ5ᎶᏡᏭ5. அல்லது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிபிடல் ராமோஸ், மோரோ தேசிய விடுதலை முன்னணி தலைவர் நூர்மிஸ்வாரி ஆகியோர்மேற்கொண்டதுபோன்ற ஒரு நடவடிக்கை வெறும் இருதரப்புக் குழுக்கள் சிவில் அதிகாரிகள் சந்திப்பது அர்த்தமற்ற செயலாகவே முடியும்
தற்ாேது முன்வைக்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கல் பிரேர ணைகள் பற்றிய உங்கள் அபிப்பி ராயம் என்ன?
அதில் முஸ்லிம்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லையே
காரணம்? முஸ்லிம் தலைவர்களின் கையாலாகாத் தன்மையும், முஸ்லிம்களின் இலட்சி யப்போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்ட மையும். பேரினவாதிகளைக் குறை கூற LIDIT L'eserij SGMT IT?
இல்லாமல்இல்லை. முஸ்லிம்சமூகத்தின் தனித்துவமும்,அரசியல்முக்கியத்துவமும் தமிழ், சிங்கள சக்திகளின் கவனத்தை ஈர்க்குமளவுக்குஸ்தாபிக்கப்படவில்லை. இன்னமும் முறையாக உணர்த்தப்பட வில்லை. அதற்குரிய சந்தர்ப்பங்கள் யாவும் விலை பேசப்பட்டிருக்கின்ற னவே நாம் இன்னும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் அது எப்படி? சற்று விரிவாக..? ஒருசிறிய உதாரணம்:ஜே.ஆர்- ராஜீவ் 1987ல் செய்து கொண்ட இந்திய -
இலங்கை உடன்படிக்கையில் முஸ்லிம் கள் பற்றிப் பேசப்படவில்லை என்பதற் காகத்தானே அமைச்சர் பதவிகளையும் அபிவிருத்தி நிதிகளையும் சமூக விடுதலைப் போராட்டத்திற்கு பேரம் பேசப்படுகின்ற செல்லாச் சில்லறைக் காசுகளாகத்தூற்றி முன்னைய முஸ்லிம் தலைவர்களை பேரினவாதிகளின் எடுபிடிகளாகவும், கோடரிக்காம்புகளா கவும் சிலாகித்து எச்சில்பொறுக்கிகளாக வர்ணித்து தனித்துவமான தலைமைத் துவம்கொண்டுவந்தோம்.
முஸ்லிம் காங்கிரஸ் 1989 ஜனாதிபதித் தேர்தலில் பிரேமாவுக்கு ஆதரவு கொடு த்துபேசியபோது எமது தனித்துவத்தை ஸ்தாபித்ததா? புலிகளுடன் பிரேமா
பெருமிதம்
நீங்கள் அமைத்த வாக்கிய ஜனாதிபதி சமாதானத்திற்கான முஸ்லிம்சமூகம்பற்றி படவில்லையென்ற
ஒருதனித்துவமானச
பெறவில்லை என்பது
முஸ்லிம் saflsingi
பேசியபோது அழுத்தம் கொடுத்ததா?
இறுதியாக பூரீல.மு.கா. பொ.ஐ.முன் னணியுடன்இணைந்து ஆட்சி அமைத்த போது 1994லும் அதே பழைய காலை நக்குகிறகதைதானே. நூற்றுக்குநூறுஜேஆர்ஐஎதிர்த்தஇந்தப் போராளி நூற்றுக்கு நூறு சந்திரிகாவை எந்தத் தனித்துவத்தை வென்றதற்காக ஆதரிக்கச்சொல்லுகிறார்? ஆகநாங்கள் ஒரு அடியேனும் முன்னோக்கி நகர வில்லைதானே தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சந்தி ரிகா அம்மையார் அரசின் பிரேரணை களில் ஏன்முஸ்லிம்களைப்பற்றிஎதுவும் குறிப்பிடப்படவில்லை. "இந்நாட்டினை ஆள்பவர்கள் யார் என்பதைநாம்தீர்மானித்துள்ளோம் சந்தி ரிகாவை ஜனாதிபதியாக்கி பூரீமாவை
பிரதமராக்கினோம்' இது தலைவரின்
அதிகாரப்பரவலாச் 1986ல் முன்வைக் அரசின்பிரேரணை 1987ல் செய்துகொ - இலங்கை உடன்ப தற்போது முன்வை அரசியலமைப்பு:அg வெளியீடான 'தத் பற்றிய பிரேரை இலங்கை அரசாங் மைப்பு வரைவு ஏ வற்றை ஒருமுறை UTC) 15.5GT.
பூரீலங்கா முஸ் நிலைப்பாடு.?
1995 ஓகஸ்ட் 4ம் :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசு நீங்கள் உரு - முன்வைத்துள்ள I Gusrgø6MG, Gislá) எதுவும்குறிப்பிடப் ால் இன்னும் நாம் மூகமாகஅங்கீகாரம் துதானே அர்த்தம்
கத்திற்காக 26 ஜூன் கப்பட்ட ஜே.ஆர் GT.
ள்ளப்பட்ட இந்திய டிக்கை
க்கப்பட்டுள்ள நீதி
வல்கள்அமைச்சின் துவப் பரவலாக்கல் OTa, Git 9 LE ALL கத்தின் அரசியல ற்பாடுகள்'ஆகிய ப்பிட்டுஆராய்ந்து
லிம் கட்சியின்
கதி இந்தப் பிரேர
ணைகள்அரசாங்கத்தால்பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. அதற்கு ஓரிரு தினங்களுக்குமுன்ஹாஜியார்அஷ்ரஃப் தொலைக்காட்சியில் தோன்றி நூற்றுக்குநூறு(படிக்காமலே) அவற்றிற்கு முஸ்லிம்கள் ஆதரவு 'சியட்டசியய்' என சிங்களத்திலும் சொல்லி விட்டு வெளிநாடுசென்றார். அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பிரேர ணைகளைநன்குபடித்துவிட்டுஅதிகாரங் களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு அலகுகள் பற்றிச் சொல்லாத முஸ்லிம்கள் பற்றி எதுவும் சொல்லாத முன்மொழிவுகளுக்கு முஸ்லிம்கள் நூற்றுக்கு நூறு ஆதரவளிக்க முடியாது என்று முஸ்லிம் கட்சி அறிக்கைகள் வாயிலாக பத்திரிகைகளில் - தனது நிலைப்பாட்டைதெளிவாகச்சொன்னது. அது மாத்திரமன்றி முஸ்லிம்களுக்கு அலகு எவ்வாறு அமையவேண்டும்என்ப தையும் மிகவும் தெளிவாக இனங்கண்டு தனது நிலைப்பாட்டை முன்வைத்துள் ளது. அது தொடர்பான விபரங்களுக்கு நிரந்தர சமாதானத்திற்கான முஸ்லிம் கட்சி யோசனைகள்' என்ற வெளியீட் டினைப்பாருங்கள் முஸ்லிம்களுக்குரிய பிராந்திய அலகு பற்றி சுருக்கமாக..? முஸ்லிம்களுக்கு பொருத்தமான அலகு (Power Sharing Unit) (3,560GuGlugitud) சகலமுஸ்லிம்கட்சிகளும்கருத்தொருமித் துள்ளன (கொள்கை அளவில்). முஸ்லிம் காங்கிரஸ்சந்தர்ப்பங்களைப் பாழ்படுத்தி விட்டது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிஎதுவிதமுன்மொழிவுகளையும் இதுவரை தயாரிக்கவில்லை. முஸ்லிம் கட்சிதனது முன்மொழிவுகளில்வடக்கில் 3 அலகுகள் உருவாக்கப்படுவதை சிபாரிசுசெய்கிறது. 1)வடமானத்தில்95%விகிதம்தமிழரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ்
,زU)(اk}(ت 2) மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட்ங்கள் இணைந்த 60% விகித தமிழரையும், 30% விகித முஸ்லிம் களையும், சிறுதொகை சிங்களவரையும் கொண்ட கிழக்குக்கான தமிழ் பெரும் UTGTGOLD 9a)(5 - Predominent Tamil Unit. 5)தென்கிழக்கில் 60% விகித முஸ்லிம் களையும் 30% விகித தமிழரையும், சிறு தொகை சிங்களவரையும் உள்ளடக்கும்
முஸ்லிம் பெரும்பான்மை அலகு -
Predominent Muslim Unit. இதன்படி 74% சிங்களவர்களுக்கு 7 அலகுகளும் 18% தமிழர்களுக்கு 2 அலகுகளும், 8% முஸ்லிம்களுக்கு 1 அலகும் தோற்றுவிக்கப்பட்டு இலங்கை 10.சுயாட்சி அலகுகளைக்கொண்ட ஐக்கிய இராச்சியமாகத்திகழும். வடக்கில் முஸ்லிம்களும், கிழக் கில் சிங்களவர்களும், முக்கியத் துவம் அற்ற சிறுபான்மையினர் Insignificant Minority gaios lull
dit litia, GTIT?
வடகிழக்கில் குறிப்பாக கிழக்கில் திரு கோணமலையிலும் அம்பாறையில் உள்ள சிங்களவர்கள் வாழும்பிரதேசங் கங்களையும் அண்மித்துள்ள சிங்களப் பிரதேசங்களுடன்-வடமத்திய ஊவா மாகாணங்களுடன் - பொருத்தமான வகையில் மீளெல்லைசெய்து இணைத்து விடுவதை முஸ்லிம் கட்சி சிபாரிசு செய்கிறது. வட மாகாண முஸ்லிம்கள்.? வடக்கு முஸ்லிம்கள் அப்பிரதேசதமிழ் மாநிலத்தின் ஆட்சியின்கீழ் இருப்பதில் தான்.அவர்களுக்குநன்மைஇருக்கின்றது. 250மைல்களுக்கு அப்பால் உள்ளதென் கிழக்குமாகாணசபையின்ஆட்சியின்கீழ் தொடர்பற்ற நிலையில் (Non Congous areas) வருவது அவர்களுக்கு சமூக அரசியல் பொருளாதார நிர்வாகப்பிரச் சினைகளை அதிகரிக்கச் செய்வதோடு நடைமுறையில் அசாத்தியமாகிவிடு கின்ற ஒரு யோசனையாகும். முஸ்லிம்பெரும்பான்மை அலகில் தமிழ் சிங்களசிறுபான்மையினருக்கு கிடைக் கும் சகல விதமான உத்தரவாதங்களும் வடக்கில் அவர்களுக்கு கிடைப்பது
இயல்பாகவே உறுதிப்படுத்தப்பட்டு விடும். நாட்டில்உள்ள ஏனைய7 அலகுகளிலும் வாழ்கின்ற சிறுபான்மைச்சமூகங்களான முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவாகஇத்தகைய யாப்புரீதியாலான உத்தரவாதங்கள் Secrurities Guarantees sold (s LDåXGA) GJIT? ußer Graio Gonax(Demarcation) u gógólaš குறிப்பிட்டீர்கள் அல்லவா? அது பற்றி சுருக்கமாக..?
Constitutional
மீள்எல்லை என்ற விடயத்தை முஸ்லிம் கட்சி வலியுறுத்துகிறது. முதற்படியாக வடகிழக்கிலுள்ள சிங்களப் பிரதேசங் களை அண்மித்துள்ள சிங்களப் பகுதிகளுடன் இணைத்து தமிழ்மொழி மாநிலத்தைஅடையாளம்காணுவது. இரண்டாவதாக குறிப்பாக வடகிழக்கி லும் ஏனைய மாகாணங்களிலும் சிறு பான்மையினரது அரசியல் நிர்வாக நலன்களைப் பேணும் விதத்தில் உள்ளு ராட்சிசபைகளுக்கான எல்லைகளையும், உதவிஅரசாங்க அதிபர்பிரிவுகளையும் கிராமசேவகர் பிரிவுகளையும், தேர்தல் நிர்வாக மாவட்டங்களையும் தொகுதி களையும் மீள் எல்லை செய்தல். குறிப்பாக முஸ்லிம்களான நாங்கள் இவ்விடயங்களில்பெரிதும்பாதிக்கப்பட் டுள்ளோம். காலனித்துவ ஆட்சியாளருக்குகுறிப்பாக ஆங்கிலேயருக்கு உகந்த விதத்தில் அமைக்கப்பட்டஎல்லைகளும், சுதந்திரத் திற்குப் பின்னர் சிங்களப் பேரினவாதி களுக்குத் தேவைப்பட்ட விதத்தில் அமைக்கப்பட்ட எல்லைகளுமே தற்போது பிரச்சினைகளை வளர்த்து விட்டுள்ளன. குறிப்பாக 1976ல் மீள்எல்லை மேற்கொள்ளப்பட்டதைப் UTCD EJ95GT. திட்டமிட்ட சிங்களக் குடி யேற் றங்கள் பற்றி குறிப்பிட்டீர் கள். அது பற்றி சற்று விரிவாகக் ծ ID(tpւգ պտո? விரிவாக தற்போதுமுடியாது.எனினும், ஓரளவுவிளக்கமாக கூறுவதாயின் வடக்கு கிழக்கு மாகாணம் - யாழ் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம் பாறை ஆகிய ஏழு மாவட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது. சுமார் 7268 சதுரமைல்நிலத்தைக்கொண்டுள்ளது. இதில் கிழக்கு மாகாணம் 3839 சதுர மைல்களைக்கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி ஐ.தே.கட்சியும் சுதந்திரக் கட்சியும்சுமார்1600 சதுரமைல் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டுள்ளன. அதாவது முழு நிலப்பரப்பில் 42விகிதம் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட் டத்திலுள்ள 1016 சதுர மைல் நிலப் பரப்பில்70சதவிகிதமான700 சதுரமைல் காணியை 1976ம் ஆண்டு தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டபோதுபுதிய சிங்களத்தொகுதிக்காக (சேருவிலத் தொகுதி) அபகரித்துக் கொண்டனர். அதே போல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 1775 சதுர நிலப் பரப்பில்50சதவிகிதமான900சதுரமைல் காணியை அபகரித்து அம்பாறைத் தொகுதியை ஏற்படுத்தினர். 1921ம் ஆண்டு கிழக்கில் 4 சதவிகிதத் துக்கும் குறைவாக இருந்த சிங்களவர் 1981ல் 24 சதவிகிதமாக அதிகரித்துள் ளனர். கல்லோயா கந்தளாய் எல்லை அபிவிருத்தித் திட்டத்தின் பெயரால் ஏற்பட்ட மாற்றங்கள் போல் துரித மகாவலிஅபிவிருத்தித்திட்டத்தின்கீழும் பாரிய மாற்றங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண எல்லைக்குள் வரும் காணியின் விஸ்தீர GooTo SALIDITi 1, 60,000 GJġ, 9, fi 9, GT, 45,000 காணித்துண்டுகள்.இதில் 19,000காணித் துண்டுகளில் ஏறக்குறைய ஒரு இலட்சம் சிங்களவர்கள் புதிதாக குடியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருந்து இதழில் 6ஆம்

Page 5
(o டன்மார்க்கிலிருந்து திருப்பி
அனுப்ப்பபட்ட சித்திரா ராஜேந்திரம்
என்ற 18 வயது மாணவி தொடர்பான விவகாரம் இப்பொழுது இலங்கை அரசாங்கத்தின் முகமூடியை முற்றாகக் கிழித்துவிட்டுள்ளது. அரசாங்கம் திரும் பத்திரும்பஇந்த நாட்டில் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு உண்டு அவர்கள் எந்தவிதப் பயமும் இன்றி இங்கே வாழ்கிறார்கள் அதுவும் இந்தப் பொஐ.மு.அரசாங்கத்தின் கீழ் அவர்க ளுக்கு எந்த அச்சமும் இல்லை என்ற பிரச்சாரத்தை வாய்கிழியசெய்துவருகி ன்றது. மனித உரிமைகட்கான ஐ.நா. ஸ்தாபனமும் அரசாங்கத்தின் இந்தப் பிரச்சாரத்திற்குப் பக்கப்பாட்டுப் பாடி வருகிறது. கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்கின்ற தமிழர் கட்கு எத்தகைய ஆபத்தும்இல்லையென் றும் குடாநாட்டில் இப்போதுநிலைமை வழமைக்குதிரும்பிவிட்டதால் இங்குள்ள யுத்தநிலை காரணமாக வெளிநாடுக ளுக்கு அகதிகளாக சென்றோர் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அபிப்பிராயம் இந்தப் பிரச்சாரங்கள் காரணமாக தமிழர்கள் அரசியல் தஞ்சம்கோரியுள்ள நாடுகளில் இப்போது பலமாக ஏற்பட்டி ருப்பது உண்மையே. இந்த அடிப்படை யில் சுவிற்சர்லாந்து நோர்வே, டென்
|மார்க் ஆகியநாடுகள் ஏற்கெனவே பல |தமிழ்இளைஞர்களை ஒவ்வொருவராக
திருப்பி அனுப்பியுள்ளன. டென்மார்க் |கிலிருந்து இவ்வாறு அனுப்பப்பட்ட வர்களில் ஒருவர்தான் இந்த சித்திரா
ராஜேந்திரம் என்ற18 வயதுமாணவி.
|பொஜமு.அரசாங்கம் ஆட்சிக்கு வந்த
பின் இருந்த ஆரம்ப கால நிலையில்
|இலங்கைக்கு இவ்வாறு திருப்பி அனுப்
பப்பட்டவர்கள் அவ்வளவு பிரச்சினை களை எதிர்நோக்கவில்லை என்பதால்
இந்த நாடுகள் மிகவும் உற்சாகத்துடன் ஒவ்வொருவராக அனுப்பத்தொடங்கின. ஆனால் புலிகளுடனான இந்த அரசாங்
கத்தின் யுத்தம் மீளவும் வெடித்தபின் இந்தநிலைமைதலைகீழாக மாறிவிட்டது. கொழும்பிலும்அதன்சுற்றுப்புறங்களிலும்
| வேலைசெய்வதற்காகவோ வேறேதா
வது கராணங்களுக்காகவோ தற்காலிக |மாக தங்கியிருப்பவர்கள் அனைவரும் அவர்கள் தமிழர்களாக இருக்கும் | பட்சத்தில் புலிகளே என்று சந்தேகித்து
கைது செய்தல் தடை முகாமில் வைத்
|திருத்தல் பொய்க்குற்றச்சாட்டுகளை
சுமத்தல்போன்ற நடவடிக்கைகள் மிகவும் |பெரியளவில் அதிகரித்தன. விடுதிகள் | இழுத்து மூடப்பட்டன. வீடுகளில் யா |ரையும் தங்கவைக்கவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. சந்திக்குச்சந்திதடை | முகாம்கள் போடப்பட்டுஅடையாள அட்டைககளில்தமிழரா பிறந்தபிரதேசம் என்ன என்பன ஆராயப்பட்டன. நீதி மன்றங்களில் எத்தகைய குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் விடுதலையானோர் கள் ஒருபுறமிருக்க விடுதலை செய்யப் படாமல் இன்னமும் தடைமுகாம்களில் மாதக்கணக்காக பலர் வைக்கப்பட்டிருச் கின்றார்கள்.
பொலிஸாரைப் பொறுத்தவரை இவை
| ஒருவகையில்அவர்களுக்குதாம்கடமை
செய்ததாக மேலதிகாரிகளிடம் பெயர் வாங்கிக்கொள்ளவும் பணம்பண்ணவும், பயன்படும் ஒரு விவகாரமாக மாறி விட்டது. தமிழர்களது நிலையோ என் றால் ஒரு அந்நிய மண்ணில், தமிழர்களா கப்பிறந்த ஒரேகாரணத்திற்காகஇம்சைப் படுத்தப்படுகின்ற ஒரு நிலையாகவே உள்ளது.கொழும்பில் புலிகளது நடமாட் டத்தை கண்டுபிடித்துவிட்டதாக பெயர் வாங்கிக்கொள்வதற்காக (சிலவேளை களில் பணப்பரிசும் பதவியுயர்வும்கூட) கண்மூடித்தனமான பல கைதுகள் செய் யப்படுவதுடன், பொய் வாக்குமூலங்க ளையும்பெறுவதற்கான சித்திரவதைகள் கூடநடாத்தப்படுகின்றன. அண்மையில் உயர் நீதிமன்ற நீதியரசர் ராமநாதம் அவர்களே இவ்வாறான சித்திரவதைகள் நடப்பதையிட்டு கவலை தெரிவித் திருந்தது பத்திரிகைகளில் வெளியாகியி ருந்தது.
இந்தநிலைமைகள் மனிதஉரிமைகளுக்
கானஐநா நிறுவனத்திற்கோதமிழர்கள் அரசியற் புகலிடம் கோரியுள்ள நாடு களின் அதிகாரிகட்கோ தெரியாமல் இருக்கலாம்.அல்லதுதெரிந்துகொண்டே எப்படியாவது இவர்களை திருப்பி அனுப்பிவிடுவது நல்லது என்று அவர் கள் கருதலாம். ஆனால் அந்தநாடுகளில் உள்ள தமிழர்கள் இவற்றை நன்கு அறிவார்கள். எனவேதான் அவர்கள் திரும்பிவருவதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்துவருகின்றனர். இலங்கையின் சமீபகாலநிலைமைபற்றிய பரிச்சயமுள்ள மனித உரிமைகள் அமைப்புகள் பத்திரி கைகள் என்பவை இவைபற்றி மிகவும் அக்கறையாக இருப்பதுடன்இந்தநாட்டு அரசாங்கங்களை, அகதிகளை திருப்பி அனுப்பவேண்டாம் என்று கோரியும் வருகின்றன.
சித்திராராஜேந்திரம்டென்மார்க்கிலிருந்து அனுப்பப்பட்ட 13 வது நபர் என்று
ஆனால் இல 9IG8)LDğ; 5)GöT புலிகளுடன் ெ கானநம்பத்தகு தாகவும், (யா (GNL GÖTLDMT stö, GELUI வயதில் புலிக {QuLIrÉJéAlaoTITri G புலிகளுக்குநிதி 9, WAT GOOTILDITAS, GBG பட்டார் என்று பாதுகாப்பு அ கையில் ஆச்சரி என்றால் இவ் வெளியிடுவதி சளைத்ததல்ல எ தடவைகளில்
நிரூபித்துள்ளது அவர் தமிழர் எ 9, Gau 9630) y
தெரியவருகிறது.இவர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின் இவர் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சம் பொது வாகஅங்குநிலவியது. இவர்கல்விகற்ற பாடசாலை மாணவர்கள் அங்குள்ள மனித உரிமையாளர்கள் பத்திரிகையா ளர்கள் ஆகியோர் இவரை திருப்பி அனுப்பவேண்டாம் என்று அங்குள்ள அதிகாரிகளைக் கோரியிருந்தனர். தவிரவும் சித்திரா தனது விவகாரத்தை விசாரிக்குமாறு மேன்முறையீடு ஒன்றையும் செய்திருந்தார். இந்த மேன் முறையீட்டு விசாரணை நடந்துமுடியும் முன்பாகவே அவசர அவசரமாக கடவுச் சீட்டோ அடையாள அட்டையோ எது வும் இல்லாமல் இவரை இரண்டு டென்மார்க் அதிகாரிகளுடன் இலங் கைக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது
வெளியேற்றப்பட்ட ெ
டென்மார்க்அரசாங்கம்.1993இல் அங்கு சென்ற இம்மாணவி3ஆண்டுகளுக்குப் பிறகு எந்தவிதமான அடையாளப் பத்திரங்களும் இன்றி வெறும் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்துடன்இங்குதிருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இலங்கை விமான நிலைய குடிவரவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட சித்திரா அவர்களால் விடுவிக்கப்பட்டு தெஹிவளையில் உள்ளதனது உறவினர் ஒருவரது வீட்டில் வந்து தங்கியுள்ளார். இவர் இந்த வீட்டில் தங்கியிருந்த மூன்று நாட்களின்பின் கைது செய்யப்பட்டு இப்போது இரட்சணியசேனையின் இல்லத்தில்தடுத்துவைக்கப்பட்டுள்ளார்
சுமத்துவதற்கு இருக்கப்போவ படை.இதனால் தீவிரபுலி சந்தே இந்தச்சந்தேகத் சித்திரா விவகா ஒரு கதையாகப் அவரது நல்ல QL&Luoffff3fflậ
ԾT606) Ա)IT600T6) // கத்தின்இந்தநா அங்குள்ள விவகாரத்தை அ அனுப்பியதும்
பாதுகாப்பை
 
 
 
 
 

ქ37N2%
b6). 21, - (93. 04, 1996, 5
கையின் பாதுகாப்பு றிக்கையிலோ இவர் ாடர்புள்ளவர் என்பதற் ந்த ஆதாரங்கள் இருப்ப ஓப்பாணத்தில் 1993ல் கமுன்னர்-அதாவது15 ளின் தாதியாக இவர் ன்றும் டென்மார்க்கில் சேர்த்தார்என்றும்) இதன் இவர் கைது செய்யப் ம் தெரிவித்துள்ளது. மைச்சின் இந்த அறிக் பப்பட எதுவும் இல்லை ாறான அறிக்கைகளை தான் எந்த விதத்திலும் ன்பதை ஏற்கெனவே பல பாதுகாப்பு அமைச்சு எனவே எவரையும் னற ஒரு காரணத்திற்கா ப் புலி என்று குற்றம்
பட்சம் பொலிஸ் நிலைய கொட்டடிக் குள்ளோ தடுப்பு முகாம் சுவர்களுக் குள்ளோஇருந்து சித்திரவதைப்படாமல் இரட்சணியசேனை முகாமில் அவர் விடப்பட்டிருக்கின்றார்.
உண்மையில் டென்மார்க்கிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டசித்திரா ராஜேந் திரம் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் தானா என்பது குறித்து புலன்விசாரணை செய்வதுதான் பொலிசாரின் நோக்கம் என்றால் அவர் பற்றிய விசாரணைகளை ஓரிரு தினங்களுக்குள்ளேயே முடித்தி ருக்க முடியும் அத்துடன் அவரது நிலைமை பற்றி ஆராயவென இங்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள் நால்வரையும் அவருடன் சுதந்திரமாக பேச அனுமதிப்பதுடன் இங்குள்ள நிலைமைகளை அவர்களுக்கு விளக்கும் பொறுப்பை பொலிஸ் எடுத்துக்கொண்டி
வெளுத்துப்போகும்
நிலச்சாயம்
டன்மார்க் பத்திரிகையாளர்கள்
எந்தத் தயக்கமும் நில்லை என்பது வெளிப் த்திராராஜேந்திரம் ஒரு கநபராகிவிட்டார். திற்கு உள்ளாக்கப்பட்ட ம் யாருக்கும் தெரியாத போயிருக்கும். ஆனால் 9. ITQA) GELDIT GT GÖTGATGE GJIT அவர் கல்வி கற்ற பாட 95 GİT (GNL GÖTLDMT:stä, 9 JSFATIG கடத்தலை எதிர்த்ததும், த்திரிகைகள் இந்த ராயதமதுநிருபர்களை
அவருக்கு ஓரளவு ளித்துள்ளது. குறைந்த
ருக்கவும் முடியும். ஆனால் பொலிசார் அப்படிச் செய்யவில்லை. மாறாக வந்திருந்த பத்திரிகையாளர்களையும் சந்தேகப்பட்டு விசாரித்தது மட்டுமல் லாமல் அவர்களையும் தடுப்புக்காவலில் வைத்திருந்துள்ளனர். இவை எல்லா வற்றிற்கும்மேலாக பாதுகாப்பு:அமைச்சு தனது வழமையான சேட்டைகட் கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, அவர்களை கடந்த 13ம்திகதி திடீரென பலவந்தமாக திருப்பி அனுப்பிவிட் டுள்ளது. நாட்டுக்குள் வரும் போது பத்திரிகையாளர்கள் என்று அவர்களில் இருவர் தம்மைக் குறிப்பிடவில்லை
யென்று விடுமுறையைக் கழிக்க வந்துள்ளார்கள் என்றும் நொண்டிக் குற்றச்சாட்டுக்கூறும் அமைச்சு அவர்கள் தம்மைப் பத்திரிகையாளர்கள் என்று வெளிப்படுத்திய பின்னும் ஏன் வெளி யேற்றியது என்று மட்டும் குறிப்பிட வில்லை. வெறுமனே அவர்கள் இங்கே தங்கியிருப்பது நாட்டின் நலனுக்கு குந்தகமானது என்று கூறி அவர்களைத் திருப்பிஅனுப்பிவிட்டுள்ளது. ஒலி ஹொப் - லண்ட் மோர்ட்டென் ஜாஸ்ரப், நிஸ் ஒல்சென், ஜென்சன் ஜென்ஸ்மொல்லர்ஆகியோரேஇவ்வாறு நாடுகடத்தப்பட்டடென்மார்க் பத்திரிகை யாளர்களாவர். இவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளும் இவர்களது தனிப் பட்ட பொதிகளும் சோதனையிடப்பட் டுள்ளன. கூடவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த ஒரு தொடர்பு சாதனவியலாளரும் இப் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்காக விசாரிக்கப்பட்டுள்ளதுடன் வேலை இடைநிறுத்தமும்செய்யப்பட்டுள்ளார். கல்கிசையில் உள்ள விடுதியொன்றில் பலத்த பாதுகாப்பில்தடுத்துவைக்கப்பட் டிருந்த இந்தப் பத்திரிகையாளர்களை சந்திக்க இலங்கைப்பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தாம் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளது சர்வதேச தொடர்புசாதனசட்டவிதிகட்கு முரணான ஒரு நடவடிக்கையாகும் என்று இப்பத்திரிகையாளர்கள் தெரிவித் துள்ளார்கள் இலங்கையில் தமிழர்களின்நிலை பாது காப்பானது தானா? அவர்கள் இங்கு திருப்பி அனுப்பப்படலாமா என்பதை கண்டறிய வந்த பத்திரிகையாளர்கட்கு பாதுகாப்பு:அமைச்சின்திமிர்த்தனமான போக்கு முகத்திலடித்தாற்போல் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது இங்குள்ள தமிழர்களுடைய நிலை இன்னமும் பாதுகாப்பாற்றது மட்டுமல்ல, அவர்களது நலன்களை கவனிக்க விரும்புபவர்களதுநிலையும் ஆபத்தானதே என்பதுதான் அது ஆக சித்திரா ராஜேந்திரம் அவர்கள் பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன. கோப்பாயிலிருந்து அவரது தகப்பனார் கொழும்புக்குதருவிக்கப்படவுள்ளதாக இப்போதுஅறிவிக்கப்படுகிறது. சித்திராராஜேந்திரம்புலிகளுடன்தொடர் புள்ளவராஇல்லையா என்பது ஒருபுறம் இருக்க இவர்பற்றிய புலன்விசாரணை மட்டும்தான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் வெளிநாட்டுப் பத்திரிகையா ளர்களை அவசரஅவசரமாகநாடுகடத்தி யது ஏன்? அவர்கள் இங்கிருப்பது எவ் வாறு அரசாங்கத்தின் புலன் விசார ணைக்குதடையாக இருந்திருக்கக்கூடும்? உண்மையில்கைதுசெய்யப்பட்டசித்திரா மூலமாக இங்குள்ள தமிழர்கள் நடாத்தப்படுகின்ற விதம் குறித்த தகவல்கள் வெளிநாடுகட்குப் போய் விடும் என்பதும்,இது இலங்கை அரசாங் கத்தின்பிரச்சாரத்திற்குதடையாகிவிடும் என்பதும் தான் இதற்கான பிரதான 3TUGTüb. 'அருண்டவர் கண்களுக்கு இருண்ட தெல்லாம் பேய்" என்பார்கள்இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைக்கு இப்போது தமிழர்கள் என்றாலே புலிகளாகத்தான் தோன்றுகிறது. இந்தப் பயம் காரணமாக அவர்கள் தீவிரமாக செயற்படத்தொடங்கியுள்ளார்கள். அதி லும் புலிகளிடமிருந்து நாட்டைப் பாது காக்கின்ற கடமை உணர்வின் தீவிரம் மிகவும் அதிகமாகிவிட்டுள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக இதன் காரணமாக அவர்களுக்கு அடிக்கடிபுத்தி பேதலித்துவிடுகிறது. இந்தப்பேதலிப்பின்காரணமாக அரசாங் கமும் வெளிநாட்டமைச்சும் மிகவும் கஷ் டப்பட்டுகட்டிவரும்முகமூடிகளை பாது காப்பு:அமைச்சு ஒவ்வொன்றாக உடைத்து வருகிறது.
இரண்டுஉதாரணங்கள் ஒன்றுகிரிஷாந்தி
இரண்டுசித்திரா

Page 6
561. 21, - 93. 04, 1996,
მწეჯ2%
டக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளி
யேற்றப்பட்டு ஆறு வருடங்கள் சென்று விட்டன. வெளியேற்றப்பட்ட இம் மக்க ளின் வாழ்நிலை எவ்வாறுள்ளது? வடக்கிலிருந்து எமது மக்கள் வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டார்கள். தற்பொழுது, ஒலைக் குடிசைகளில்சமைப்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் தேவையான சில உடமைகளோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆறு வருடங்களுக்கு முந்திய எமது நிலையோடு இதனை ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது ஒரு பாரதூரமானசமூக ஆரோக்கிய வீழ்ச்சியை நாம் அவதானிக்கலாம். இதில் குறிப்பாக கல்வி, ஒழுக்கம், கலாசாரம் ஆகியவற்றில்பாரதூரமானதாக்கம்காணப்படுகின்றது. உதாரணத்துக்குகல்வியை எடுத்துக்கொண்டால் இன்று பாடசாலைசெல்லும்மாணவர்களின்விகிதாசாரம் உயர் கல்விகற்கும்மாணவர்களின்விகிதாசாரம்என்பனபடிப் படியாக வீழ்ச்சியடைந்து கொண்டு செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதன் பாரதூரம் எதிர்காலத்தில் எமது மக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கப்போவதைநினைக்கும்பொழுதுவேதனையாக இருக்கிறது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அரசின் புனர்வாழ்வு அமைச் சினால் புத்தளம் போன்ற அகதிகள் தங்கியிருக்கும் மாவட்டங்களில் தற்போது மீளக் குடியமர்த்தப்படுவது பற்றி? அவர்களது பாரம்பரியப் பிரதேசத்தில் குடியேறுவதே மீள்குடியமர்வு ஆகும். ஆனால் புனர்வாழ்வு அமைச்சினால் அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் அகதிகளுக்காக திறக்கப்பட்டகுடியேற்றம் 'மீள்குடி "Guppő, ály TLDub" (Re- Settlement Village) GTörgy அழைக்கப்படுகின்றது. எமது மக்களின் அகதிப் பிரச்சினையைதனித்துவமாகநோக்குகின்றபோதுஇது பொருத்தமானதாக இல்லை. ஆறு வருடஅகதிமுகாம் வாழ்க்கையில் மக்கள் மிகவும் சோர்வடைந்து விட்டார்கள். அகதிமுகாம் வாழ்க்கையில்உடல் உள ஆரோக்கியம், சமய, கல்வி, கலாசார ஒழுக்கம் போன்றவற்றில் ஏற்பட்ட மோசமான பாதிப்புக்கள் எமது மக்களின் முகாம் வாழ்க்கைக்கு மாற்று ஒழுங்கொன்று தேவை என்பதை வேண்டிநிற்கின்றது. இதனைவலியுறுத்தியே இம்மக்களுக்குபொருத்தமான இடைக்கால வாழ்க்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்என்று தொடர்ச்சியாகக்குரல் எழுப்பிக் கொண்டு வரும் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO) கடந்த வருடம் UNHCRக்குமுன்னால் கூடவடக்கு முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்துதரவேண்டும் என்ற போராட்டத்தை நடத்தியது. இதன் வெளிப்பாடாக தற்பொழுது நடைமுறைப் படுத்தும் சில வாழ்விடவசதிமுயற்சிகள் வரவேற்கத் தக்கனவாக இருந்த பொழுதிலும், அவைகள் மீள் குடியேற்றம் என்ற அடிப்படையில் அமையாது. இதனை இடைக்கால வாழ்விடஒழுங்கு(IntermLiving Arrangment) என்று அழைப்பதே பொருத்தமான தாகும். மீள்குடியேற்றம் என்பதுதாயகமண்ணிலேயே இடம் பெறவேண்டும் என்பதை நாங்கள் அரசுக்கு வலியுறுத்திவருகின்றோம். பூரீல.மு.காங்கிரஸ் முன்வைத்திருக்கும் வட - கிழக்கு முஸ்லிம் மாகாண சபை அல்லது முஸ்லிம் அலகு இவற்றைப் பற்றி வடக்கு முஸ்லிம்கள் எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளனர்? உண்மையில் பூரீ.மு.காங்கிரஸ் முன்வைத்திருக்கும் திட்டமானது வடகிழக்கு இணைந்த சபையில் முஸ்லிம்களின்நலன்களைப் பாதுகாப்பதற்காக 'முஸ் லிம்மாகாணசபை' அல்லது 'முஸ்லிம் அலகு" என்ற ஒன்று உருவாக்கப்பட்டு இச்சபைக்கு சட்டம் பாதுகாப்பு காணிப்பங்கீடு போன்ற அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதாகும். இச்சபைக்குள் வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற புவியியல் தொடர்ச்சியற்ற பிரதேசங்கள் உள்ளடக்கப்படவேண்டும். வடக்கைப் பொறுத்தவரை மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி, Tருக்கலம்பிட்டிஆகியஇரண்டு முஸ்லிம்பிரிவுகளும் முஸ்லிம் மாகாண சபைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்என்பதாகும். மு.காங்கிரஸ் முன்வைத்திருக்கும் முஸ்லிம் மாகாண சபை அரசியல் அபிலாஷைகளையும் பொருளாதார நலன்களையும்பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டது. எனினும் இவ்வாறான சபையினால் எதிர்காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் நடைமுறைப் பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொள்ளவேண்டியிருக் கும் என்ற அச்சம் காணப்படுவதால் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO) ஒழுங்குசெய்த வடக்கு புத்திஜீவிகளினதும், சமுதாயப் பிரமுகர்களினதும்கூட்டத்தில் அதனை ஏற்றுக்கொள்வ தில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.
வடக்கு முஸ்லிம்கள் அச்சப்படும்
பிரச்சினைகள் என்னவென்பதை சற்று விளக்கமாகக் கூறமுடியுமா?
விளக்கமாகக் கூறுவதாயின் வடக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முசலி எருக்கலம்பிட்டி ஆகியவை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருக்கும் மாகாண சபைக்குள் உள்ளடக்கப்படுகிறது. வடமாகாணத்தின் மொத்த முஸ்லிம்களில்35% மானவர்கள் மேற்குறித்த இரண்டுமுஸ்லிம்பிரதேசத்திற்குள்ளும்வாழ்கிறார்கள் எஞ்சிய 65% மாணவர்கள் இம்மாகாணத்துள் வேறு பிரதேசங்களில் பரந்தும் சிதறியும்காணப்படுகின்றனர். பரம்பல் ரீதியான பலவீனத்தைக் கொண்ட இந்த 65%மானமுஸ்லிம்கள் முஸ்லிம் மாகாணசபைக்குள் உட்படுத்தப்பட மாட்டார்கள்.இவர்களின் குரல்கள் ஒலிக்கக்கூடிய வசதிகள் முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்திருக்கும் மாகாண சபைக்குள் செய்யப்பட வில்லை. இந்த அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்தமுஸ்லிம்மாகாணக்கோரிக்கை வடக்கைப்
(2D LLI
பொறுத்தவரைமுஸ்லிம்களின்சிறுபான்மை பாதுகாப்பு என்றநோக்கத்தில்முரண்பாட்டினைக்கொண்டதாகவும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாகவும் காணப் படுகிறது. மேலும் வடக்கில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பொருளாதாரநடவடிக்கைகள் தமிழ்ப்பெரும்பான்மை மக்களில் தங்கியிருப்பதுடன் தமிழர் பெரும்பான் மையாகவாழ்கின்றபிரதேசங்களில்அமைவுற்றதாகவும் காணப்படுகின்றது. இது முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக பெரும்பான்மை தமிழ்மக்களில் தங்கிவாழும் தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக முசலி எருக்கலம்பிட்டிஆகிய பகுதிகளிலும்இதேநிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக முசலி பகுதி முஸ்லிம்கள் நீர்ப்பாசனத்துக்கு அருவி ஆற்றையும், எருக்கலம்பிட்டி பகுதி முஸ்லிம்களின் தென்னை பனை நெல் விவசாய நிலங்கள் சங்கு அட்டை குளிக்கும்கடல்வலயங்கள் அத்துடன்பலவகைப்பட்ட வியாபார நிலையங்கள் என்பனவும் தமிழர் பெரும்பான்மையான நிர்வாகப் பிரதேசங்களில் காணப்படுகின்றது. வடக்குமுஸ்லிம்களின்பொருளா தார நடவடிக்கைகள் இன ரீதியாக மட்டுப்படுத்தப் படுகின்றபோது எதிர்மறையான விளைவுகளையே அதுதரக்கூடியதாக இருக்கும். மேலும் கூறுவதானால், அரசியல் பிரதிநிதித்துவ ரீதியாக வடக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் மாகாணசபை அமைப்புக்குள்பாரியளவில் நன்மையடையப்போவ தில்லை. முஸ்லிம் மாகாணசபைக்குள் அடக்கப்படும் மொத்த சனத்தொகையில் 10% க்குக் குறைவான வர்களேவடக்குமுஸ்லிம்கள்.அவ்வாறாயின் முஸ்லிம் மாகாணசபைக்குள்அரசியல்பிரதிநிதித்துவ நிதிவள ஒதுக்கீட்டில்குறைவான முக்கியத்துவமேவடமாகாண முஸ்லிம்களுக்குவழங்கப்படும். பிரதேசரீதியாககிழக்குமாகாணமுஸ்லிம்பிரதேசங்களி லிருந்து தூரக் காணப்படும் வடக்கு மாகாண
 
 

SLSLSSLSLSSLSLSSLSLSSSMSSSMSMMSMSLLSML
முஸ்லிம்களுக்குஅவர்களையும்உள்ளடக்கும்முஸ்லிம் மாகாணசபை பொருத்தமற்ற தீர்வுமுயற்சியாகவே காணப்படுகின்றது. உண்மையில் வடக்கு முஸ்லிம் களின் பிரச்சினை தனித்துவமானது.வடக்குமுஸ்லிம் களின்பிரச்சினை தொடர்பாக தமிழ்க்கட்சிகள் உட்பட எவரும் முஸ்லிம்காங்கிரஸுடன் பேசித்தீர்மானிக்க முடியாது.அம்மக்களின் அபிலாஷைகளை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் அவர்களுடைய பிரதிநிதிகளுடனேயே பேசவேண்டும்,
தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலாக்கம் ஒன்றை மேற் கொள்வதே பொருத்தமானதாக பெரும் பாலானோரினால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வட மாகாண முஸ்லிம்கள் எவ்வாறான
உண்மையில் ஆறாவது வருடம்முடிவடைந்திருக்கும் இக்காலகட்டத்தில்எமதுமக்களின் தற்போதையபிரச்சி னைகள்என்னளன்பதை அறிவதோடு அப்பிரச்சினை களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் மக்களுடன் நடத்தும் கலந்துரையா டல்களின்மூலம்கண்டுகொள்வதேநோக்கமாகும். அந்த வகையில்கடந்த ஒக்டோபர்26,27ம்திகதிகளில் புத்தளம் மாவட்டத்தில் நாம் நடாத்திய பல கூட்டங்களிலும் மக்கள் பேரார்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அவற்றுள் ஐந்து விடயங்களை மிக மிக முக்கியமானதாகக்கொள்ளலாம். 1.அம்மக்கள் தமதுதாய மண்ணுக்கு எவ்வாறாயினும் மீளச் செல்ல வேண்டும் என்ற உறுதியான குறிக்கோளுடனேயே இருந்தனர். முகாம் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களினால், எவ்வகையான அர்ப்பணங்களு டனாவது மீண்டும் தமது தாயகத்துக்குச் செல்லவே விருப்பமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். 2.ஆனாலும் அதுவரையில்தங்களது அகதிஅந்தஸ்து தேசிய சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது வரையில் உணவு நிவார ணங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன் தற்காலிக வாழ்விட வசதிகள் பாடசாலைகள் நீர் மலசல கூடம் மேலும் அதிகரிக்கப்படவேண்டும் என்றும்கோரிக்கைகளை முன்வைத்தனர். 3. மேலும் அண்மையில் புத்தளத்தில் புனர்வாழ்வு அமைச்சரால்திறந்துவைக்கப்பட்டகுடியேற்றம்அகதிக ளுக்கான வாழ்விடப்பிரச்சினைக்கான இடைக்காலத் தீர்வுதான்என்பதைதெட்டத்தெளிவாக அகதிகளுக்கும் தேசிய சர்வதேசத்துக்கும் அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்முன்வைத்தனர். 4.இன்னும் அண்மையில் புத்தளத்தில் புனர்வாழ்வு அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட குடியிருப்பு வசதிகள் இதுவரையில் இவ்வசதிகள் கிடைக்காத ஏனைய90%எமது மக்களுக்கும் அது (புத்தளத்திலும் 5 6060TL பிரதேசங்களிலும் வாழும்) அளிக்கப்படவேண்டும். 5.அத்துடன், தம்தாயகத்துக்குதிரும்பிச்செல்லல்என்ற அடிப்படைப்பிரச்சினைக்குஅரசும் ஏனைய சமாதான சக்திகளும்உரிய நடவடிக்கையை எடுப்பதோடு இனப் பிரச்சினைபேச்சுவார்த்தைகளிலும் சமாதானத்தீர்வுக் கூட்டங்களிலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமது பிரச்சினை எடுக்கப்பட்டு பொருத்தமானதீர்வு
"வடக்கு மக்களின் மீள்குடியேற்றம்
யக மண்ணிலேயே இடம்பெறவேண்டும்'
- l-GħI Damiaoanin B..A...S BIL Tul IIT 65
தலைவர் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு)
நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர்: உண்மையில் இந்நாட்டில் அமைதி ஏற்பட வேண்டுமாயின்அதிகாரப்பரவலாக்கம்இந்நாட்டுக்கு முக்கியமானதாகும். ஆனால் இவ் அதிகாரப் பரவ லாக்கத்தில்வடமாகாணமுஸ்லிம்சிறுபான்மையினரின் விகிதாசார முக்கியத்துவம், புவியியல், பரம்பல் அரசியல் அபிலாஷைகள் என்பவற்றைக் கருத் திற்கொண்டு இச்சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கக் கூடியதான அரசியல் யாப்பு விதிகள் அமைக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இங்கே நீங்கள் 'சிறுபான்மை பாதுகாப்பு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? முதலில், முஸ்லிம்கள் தனித்துவமான இனம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் இரண்டாவது சுதந்திரமாக வாழ தொழில்நடவடிக்கைகளில்ஈடுபட சொத்துக்கள் வைத்திருக்க சமய, கலாசார தனித்து வத்தை பேணுவதற்கு தடையாயிருக்கக் கூடாது. மூன்றாவது தனிமனித அல்லது சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படும் போது அவ்வுரிமையை மீண்டும் உறுதிப்படுத்தக்கூடியநிதிமுறை ஒழுங்குகள் யாப்பின் மூலமாகச் செய்யப்பட வேண்டும். நான்காவது சிறுபான்மையினரின்நலன்கள் பாதிக்கப் படக்கூடிய யாப்புக்கள் யாப்புத் திருத்தங்கள் இயற்றப்படாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். வெளியேற்றப்பட்டு ஆறுவருடங்கள் முடிவடைந்த இக்கால கட்டத்தில் அண்மையில் புத்தளம் மாவட் டத்தில் மக்கள் முறைப்பாட்டு மன்றம்' என்ற பெயரில் பல கூட்டங்களை வடக்கு
வடக்கிலிருந்து
முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்ததாக அறிகிறோம். என்ன நோக்கத்திற்காக இதனை ஒழுங்கு செய்தீர்கள்?
காணப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். வடக்கு முஸ்லிம்களின்உரிமைக்கான அமைப்பு எமது மக்களின் இந்த அபிலாஷைகளை முதலில் ஜனநாயகத்துக்கும் தேசிய சர்வதேச ஸ்தாபனங்களுக்கும் குறிப்பாக ஐநாவின்தலைமைச் செயலகத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக் கையை எடுத்துவருகிறது. முஸ்லிம்களின் விவகாரத்தில் புலிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாகச் சொல்லப்படுகிறதே, வடக்கு முஸ்லிம்களின் பிரதான அமைப்பாகிய வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு புலிகளுடன் ஏதாவது பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளதா? ஒரே வார்த்தையில் கூறுவதானால் புலிகளுடன் இதுவரையில் நாம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வில்லை. ஆனால், தாங்கள் கூறுவதைப் போன்று முஸ்லிம்கள் தொடர்பாக அவர்களிடத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பது போல் தென்படுகின்றது. ஆனாலும்அவர்களது.இந்த மாற்றங்களில்எமதுமக்கள் முன்னர் நம்பிக்கை வைத்தது போன்று தற்போது நம்பிக்கை வைக்கத்தயாராக இல்லை.
குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளி யேற்றியது இயக்கத்தின் தவறாக அதன் தலைவரே பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வா றாயின் இந்த நிலைப்பாட்டை வெறும் பேட்டி யொன்றின் மூலம் வெளிப்படுத்தியதோடுநில்லாமல் வடக்குமுஸ்லிம்களுக்கு அவர்களைப்பிரதிநிதித்துவட் படுத்தும் முக்கிய அமைப்பாகிய வ.மு.உ.அ. மூலமா வது அவர்கள்எடுத்துக்கூற முன்வந்திருக்கலாம். இது பேச்சுவார்த்தைக்கானவாசல்களை நம்பிக்கையோடு திறக்க வழிவகுத்திருக்கும். அதுபோன்ற விடயங்கள்
ܘܤܝ.

Page 7
sh
இதுவரையில் ஏதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. உண்மையில் புலிகள் முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக வடக்கு முஸ்லிம்களை வெளி யேற்றியதையிட்டும் கவலை கொள்வார்களாயின, முஸ்லிம்கள் மீது அவர்கள் தற்போது கொண்டுள்ள நல்லலெண்ணம் உண்மையாயின் அவர்கள் அடையா ளத்துக்காகவாவது ஆறு வருடங்களாக வடக்கில் தடுத்துவைத்திருக்கும் அனைத்துமுஸ்லிம்களையும் விடுதலை செய்ய வேண்டும். இது அவர்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தம் கடந்த ஆறுவருடங் களில் தடுத்து வைத்திருக்கும் முஸ்லிம்களின் குடும்பங்கள் இங்கு படும் கஷ்டம் சொல்லில் அடங்காதது. எனவே முஸ்லிம்களின் புனிதமான நோன்பு இன்னும் இருமாதங்களில் வரவுள்ளது. அக்கால கட்டம் முஸ்லிம்களுக்கு புனிதமானது. இதனைப் புலிகளும் அறிவார்கள் தங்களது நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல முஸ்லிம்களையும் விடுவிப்பதன்மூலம்புதிய நம்பிக்கைஎமதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இது நல்லெண்ணத்துக்கு அடித்தளமாகவும் அழையும் அண்மையில் ஜனாதிபதி புலிகளுடன் பேசுவது குறித்து வெளியிட்டிருக்கும் நிபந்தனைகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்? இனப்பிரச்சினையையுத்தத்தின்மூலம்தீர்க்கமுடியாது. இது சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலம் அதிகாரங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதன் மூலமே சாத்தியமாகும். இன்றைய நிலையில் இனப்பிரச்சினையில் புலிகள் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறார்கள். இதற்கு முன்னரும் பல சமாதானப் பேச்சு வார்த்தைகைள் இடம் பெற்று தோல்வியுற்றதை நாம் அறிவோம். எனவே கடந்த காலத்தில் இடம் பெற்ற தவறுகளை இருசாராரும் நன்குணர்ந்து இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படா மல் பார்த்துக் கொள்வதோடு இருவரும் பரஸ்பரம் பேச்சுவார்த்தைகளில் மாறிமாறி ஆளை ஆள்குற்றம் சாட்டுவதை தவிர்க்கு முகமாகவே இருசாரரினதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நடுநிலையானமூன்றாவது தரப்பினரையும்இணைத்துமுன்னெடுத்துச்செல்வதே வரவேற்கத்தக்கதாகும்.ஆனால்இங்குஜனாதிபதிஇரு நிபந்தனைகளைமுன்வைத்துள்ளார்.இந்நிபந்தனைகள் பேச்சுவார்த்தைக்குமுட்டுக்கட்டையாகவே அமையும் என்பதேஎனது அபிப்பிராயமாகும். தற்பொழுது வடக்கில் மீட்கப்பட்ட பகுதியில் மீளக்குடியமர்த்தும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மீட் கப்பட்ட பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த வ.மு.உ.அ. ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்கிறதா? வடக்கு முஸ்லிம்கள் தங்களது பாரம்பரிய பூமிக்குச் செல்லவேண்டும் மகிழ்ச்சியுடன் முன்புபோல்தமிழ் மக்களுடன் அந்நியோன்யமாக வாழ வேண்டும். அவர்களது நல்லுறவுகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே வ.மு.உ.அமைப்பின் எதிர்பார்ப்பாகும். ஆனால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு பல்வேறு விதமான தடைகள் இருக்கின்றன. அவை வென்றெடுக் கப்படாமல் எமது மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதானது எமது மக்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கக் கூடியதாக அமையுமெனக் கருதும் வ.மு.உ.அ. அவற்றை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றி கரமாகமேற்கொண்டுவருகிறது. தடைகள் என்னவென்று கூற முடியுமா? வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஏன் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்? வடக்கில் முஸ்லிம்களின் வாழ்வுரிமைஉட்படஏனைய எல்லாஉரிமைகளும்ஏன் பறிக்கப்பட்டன? இந்த வினாக்களுக்குநியாயமான விடையை இதுவரையில் வெளியேற்றியவர்களினால் கூறமுடியவில்லை. வடக்குக்கு மீளத் திரும்புவது பற்றி என்ன நிலைப்பாட்டை வ.மு.உ.அமைப்பு கொண்டுள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் இருமுக்கிய உத்தரவாதங்களை சர்வதேசசமாதான அமைப்புக்களின் முன்னிலையில் வழங்குவதன்மூலம் எமது மக்கள் தமது தாயகத்துக்கு மீளச்செல்லலாம் என்று கருதுகிறது. 1ழுஸ்லிம்மக்களது சகல உரிமைகளும் வழங்கப்பட்டு அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்கள் கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவது. 2. 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதிப்பகுதியில் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது போன்ற ஒருசம்பவம் இன்னொருகாலத்திலும் எவ்வா றான வடிவங்களிலும் இடம் பெறாது என்பதை
உறுதிப்படுவது.
Ο
pyl ଗ[];
முதுர் மாவட்ட வைத்திய சாலையில் இரண்டாவது தடவையாக மாவட்ட வைத்திய அதிகாரிக்கும் தாதிமார் கள் மற்றும் சிற்றுழியர்களுக்கும் இடையிலான முறுகல் நிலை உருவாகியுள்ளது. முன்பொரு தடவை பெப்ரவரி மாதத்தில் இவ்வாறான முரண்பாடு ஒன்று தோன்றிச் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அது வெற்றியளிக்காத நிலையிலேயே இன்றைய முறுகல்நிலை உருவாகியுள்ளது.
இதனால் 07.10.1996 தொடக்கம் ஏழு தாதி உத்தியோகத்தர்களும் ஐந்து சிற்றுாழிர்களும் கடமைக்குச் செல்ல மறுத்து சுகவீன விடுமுறையில் நின்றுள்ளார்கள். இவர்கள் இரு சாராரும் இழு பறியால் மூதூர்ப் பிரதேச மக்களுக்கான வைத்திய சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந்த முறுகல் நிலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரி அனஸ் சொல்லும் ஒரே காரணம் 'நான் நேர்மையாக இருக்கிறேன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கி றேன் என்னைப்போல் இவர்களும் நேர்மையாகவும் கடமையுணர்வுடனும் பணி யாற்றினால் பிரச்சினை வரக் காரணமில் லையே' என்பதுதான்.
ஆனால் வைத்திய அதிகாரி மேல் பல குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டிருக் கிறது. ஊழியர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்
1) தாதிமார்களைப் பொதுமக்கள் முன்னலையில் மரியாதைக் குறைவாக நடத்துகிறார். 2 இரவு வேளைகளில் பெண்தாதிமார் ஒய்வெடுக்கும் அறைகளை ஜன்னலுடாகப் பார்த்து வந்தார்.
3. கையாட்களை வைத்து ஊழியர்களை மிரட்டுகிறார்.
4 இரவு வேளைகளில் தாதியர் விடுதி
களுக்குக் கல்விச்சு நடைபெறக் காரண மாயிருக்கிறார்
5. தாதியர் விடுதிக்கான குடிநீர் வழங்கலை நிறுத்தியுள்ளார்
பொதுமக்கள் சார்பில் மூதூர் கிராமமோதய
புலி
நலிவுறும் முஸ்லிம் தமிழ் சமூகங்க ளுக்கிடையேயான நல்லுறவு என்ற தலைப்பில் தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தை வலியுறுத்தி விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை அரசியற் துறைப் பொறுப் துரை அவர்களால் LIGI GMlaЈ ТАЈ () சம்மேளனங்களுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அக்கடிதத்தின் முக்கிய பகுதிகள் GNU(U5LDATU
சில நாட்களுக்கு முன் மருதமுனையில் நிகழ்ந்த சம்பவங்கள் பாரதூரமும், துயரமும் ஆனவை, பரீலங்கா அரச படைகளில் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படும் எவரும் இன, மத, பால் பிரதேச வேறுபாடற்று எம்மால் தண்டிக்கப்படும் சம்பவங்கள் இங்கு எவருக்கும் புதிதல்ல. இருந்தும் மருத முனையைச் சேர்ந்த ஊர்க்காவற் படையினரை நாம் தண்டித்தபோது அவர்கள் முஸ்லிம்களாக இருந்த தைப் பயன்படுத்தி அரச பயங்கரவாதமும், அதன் வால் பிடிப்போரும் இனத்துவேசத்தைக் கக்கிய போது அதில் முஸ்லிம் இளைஞர் மதிமயங்கினர் வன்செயலில் இறங்கினர்
கடந்த எண்பதுகளில் கூட இதேபோன்றதொரு நிலையை அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியது. மத்திய கிழக்கு முஸ்லிம்களின் இரத்தத்தினால் கறைபடிந்த வரலாற்றையுடைய புலனாய்வு அமைப் பொன்றின் ஆலோசனையின் GELUIMNIG) எம்மிரு இனங்களுக்கிடையேயும் விரோதத்தை உருவாக் கியது. இருஇனங்களும் அந்த மோசவலையில் வீழ்ந்து விட எமது தென் தமிழீழ பிரதேசமே அல்லோல கல்லோலப்பட்டது உங்களுக்கு நினைவி ருக்கலாம் அதைத் தொடர்ந்து தொண்ணுறுகளில் ஆரம்பத்தில் கூட அரசு சதிமேல் சதிதீட்டிமோசம் செய்தது. ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல. யுத்த அனுபவங்கள் இரு சமூகங்களையும் தெளிவாகவும் தீர்க்க தரிசனமாகவும் சிந்திக்கத் தூண்டியுள்ளன. மேலும் வளர்ச்சியுறும் எமது போராட்டமானது சதிகளை முன் கூட்டியே அறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்று வருகிறது இனிமேலும் இது போன்ற போராட்டத்தை நலிவுறுத்தும் கிளர்ச்சிகளை சகிக்கவோ அனுமதிக்கவோ முடியாதென்பதால் இருதரப்பினரும் சந்தேகங்களை நேரடியாகப் பேசி
LJITGITri
தீர்ப்பதன் மூலம் ஆக்க பூர்வமான முடிவுகளுக்கு
 
 

ქ37N2%5% |
நவ 21, - டிச 04, 1996,
சபைத்தலைவரும்பாலநகர் என்ற இடத்தைச் சேர்ந்த பிரஜையொருவரும் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மேலிடத் துக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
வைத்திய அதிகாரி அனஸ் ஒழுங்கீனங்கள் காரணமாக ஜூலை மாத ஆரம்பத்தில் மாகாண
சுகாதார சேவைகள் நிர்வாகத்தால் பதவி வெற்றாக்கல் செய்யப்பட்டார். எனினும், இவர் அந்த உத்த ரவுக்கு பணிய மறுத்ததோடு தனது கடமைகளையும் பொறுப்புகளையும் பாரமளிக்கத் தவறியதால் அனஸின் முறையற்ற நடத்தை குறித்து மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் டபிள்யு. ஏதிரேசா திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்ப வேண்டியிருந்தது.
இதைத்தொடர்ந்து வைத்திய அதிகாரி துஷ்யந்த குமார் அனஸின் கடமைகளை ஏற்பதாக இருந்தது. தொலைபேசி மூலம் துஷ்யந்தகுமார் பயமுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் மூதூர் செல்ல மறுத்துவிட்டார். இதன்பின்செல்வி பிருந்தா இராமநாதன் அனுப்பிவைக்கப்பட்டபோது அவரும் பயமுறுத்தப்பட்டிருக்கிறார். பின்னர் சென்ற ரங்கநாதன் என்பவருக்கும் இதே கதி
இதற்கிடையில் கொழும்பு சுகாதார அமைச்சு அதிகாரிகளின் உதவியுடன் மாகாணச் சுகாதார அமைச்சுச் செயலாளரின் பதவி வெற்றாக்கல் உத்தரவை ரத்துச் செய்து மீண்டும் மூதூர் வைத்திய அதிகாரி தாமே என்று ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். ஆன்ால் வடகிழக்கு மாகாண சுகாதார அமைச்சோ இவரது மீள் நியமனத்தை ஏற்க மறுத்துள்ளது.
"பதவி வறிதாக்கல் செய்யப்பட்ட ஒருவர் விசாரணைகளின் பிறகே பதவிக்கு வர முடியும்.
பதவிக்கு வந்த முறை
ஆனால், gll
விரோதமானது' என்று கூறுகிற மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகள் 'எங்கள் நிர்வாக ஒழுங்கு முறைகளில் தலையிட கொழும்பு சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கு எந்த உரிமை இருக்கிறது?" என்றும் கேட்டிருக்கிறார்கள்
அனஸ் அவர்களோ எதற்கும் கவலைப் படாமல் மூதூர் வைத்திய அதிகாரி நானே என்று கூறுகிறார். ஆனால், மாகாண அமைச்சோ 'இல்லவே இல்லை' என்று கூறுகிறது.
மூதூரில் கடமை புரியும் தாதி உத்தி யோகத்தர்களான ரி. கனகசூரியம், எச்.எம். ஹிரையத்துல்லா, எஸ். சலீம், செல்விகள் எஸ்.பிலோமினா, ஜீ.என். ஞானரதி, ரி, ஜெயந்தி, எஸ். மனோன்மணி ஆகியோர்'எங்களுக்கு அனஸ் செய்த அநியாத்தை அமைச்சர் பெளசியிடம் நேரடியாகக் கொழும்பில் வைத்துக் கூறினோம். மாகாண நிர்வாகத்தில் தலையிடத்தான் விரும்பவில்லை என்றும் மாகாண அமைச்சுச் செயலாளரிடம் கதைக்கும் படியும் கூறினார். இப்போது எந்த முறையில் அவரது அதிகாரிகள் தலையிட்டார்கள்?' என்று கொதித்துப் போயிருக்கிறார்கள்
உடனடியாக அனஸின் ஒழுங்கி னங்கள் சம்பந்தமாகப் பூரண விசாரணை யொன்று நடத்தப்படவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் 02.11.1996 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் வடக்கு கிழக்கு ஆளுநரைக் கோரியுள்ளார். இதன் பிரதிகள்
தொடர்புடைய உயரதிகாரிக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
பிந்திய செய்திகளின்படி மூதூர்
வைத்தியசாலை ஊழியர்கள் கடந்த திங்க ளன்று சபைத் தலைமைச் செயலர் ஜி. கிருஷ்ணமூர்த்தியைச்சந்தித்துத்தங்கள் குறைகளை முறையிட்டதோடுதங்களுக்குதகுந்த முடிவுகிடைக் கும் வரை தலைமைச்செயலர்அலுவலகத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை என்றும் தெரிவித்தனர். உடனடியாக கொழும்பு சுகாதார அமைச்சு அதிகாரிகளுடனும் மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்ட தலைமைச் செயலர் மிக விரைவில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என உறுதியளித்ததன் பேரில் மாலையில் அவர்கள் கலைந்து சென்றனர்.
a'Gold
LDIGIO0
வரமுடியும் என்பதே எமது கருத்தாகும்.
இதற்கிடையில் ஊர்காவற் படையென்ற பெயரில் ஊர்ச்சுற்றித் திரியும் இளைஞர் தங்களின் எதிர்கால நிலை யென்ன, இந்தப்போரில் தாங்கள் ஆற்றும் பங்கு என்ன என்பதை சிந்தித்துப் பார்க்கின் றார்களா? தங்கள் சகோதர இனத்திற்கு எதிரான அடக்குமுறை யுத்தத்தில் அவர்கள் நிர்ப்பந்தமாகப் புகுத்தப்பட்டு பூரீலங்கா அரச படையினரால் முன்ன ணிக் காவலரணாகப் பயன்படுத்தப்படுவது அவர்க ளுக்கு புரியுமா?
ஊரைக் காக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தெருவிலே போகும் நாயை செவியிலே பிடித்து இழுப்பதைப் போல துப்பாக்கி ஏந்துவதன் மூலம் சண்டையினை வாசலுக்கு வரவழைக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ரீலங்கா படையின் யுத்த தந்திரோபாயத்தில் தாங்க்ள் பலியாகிக்கொண் டிருப்பதை உணர்வார்களா? உங்களைப் போன்ற பெரியவர்களாலேயே இவை அவர்களுக்கு உரைக்கப்பட வேண்டும். உணர்த்தப்பட வேண்டு மென்பதே எமது வேண்டுகோள்
மொழி, பிரதேச பொருண்மிய அடிப் படைகளில் பாரம்பரியமும் தவிர்க்க முடியாததுமான LG GDGTLGOL Já, கொண்டுள்ள எம்மிரு சமூகங்களுக்கிடையே எழும் முரண்பாடுகளானவை வரலாற்றுத் துன்பியல் வடுக்களேயன்றி வேறல்ல. இவை தொடருமிடத்து எமது இளஞ்சந் ததியினரிடையே பகைமையுணர்வு வளர்க்கப்படும் எனவும் அவர்கள் காலாகாலத்திற்கும் கசப்பபுணர்வு மிக்க சூழ்நிலைகளினுள் திணிக்கப்படுவர் என்பதையும் கூறத் தீர்க்கதரிசிகள் தேவையில்லை. ஆனால் முஸ்லிம்களினால் பெருமளவில் நம்பப் படுகின்ற சில அரசியல் தலைமைகள் அதை உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லையென்பது எமக்கு வியப் பைத் தருகிறது. பிணக்குகளின் பின்விளைவுகளை நன்கறிந்தும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் குறுகிய லாபம் கருதி இனத்துவேச விதைகளை வீசி வாக்குச் சீட்டுகளை அறுவடை செய்யும் அரசியல் முறையைப் பின்பற்ற காரணம் என்னவென்பது எவருக்கும் புரியாத புதிராகவுள்ளது. தாங்கள் யாருக் காக உழைக்கின்றோம் என்று சொல்கிறார்களோ அதே முஸ்லிம் மக்களுக்காக ஒரு யுத்தமும், பகைமையும், கசப்பும் நிறைந்த புதைகுழி எதிர்காலமொன்றை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற
உண்மையை உங்களைப் போன்ற பொதுநல நோக்கு டைய தலைமையாளர்கள் உணர வேண்டும், உணர்த்த வேண்டும்.
இஸ்லாமியத்தின் பெருங்கொடையான புனித குர்ஆனைப் பெற்றுத்தந்தவரும் பல யுத்தங்களை வழி நடத்தியவருமான அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் பிற மதத்தார் சார்பாகக் கொண்டிருந்த கருத்துக்கள் பலரை ஈர்க்கவும் பலரால் மதிக்கப்படவும் கூடியதாக இன்றும் இருப்பது நாமறிந்த ஒன்று. அவர்கள் வழியிலேயே இன்றும் பல முஸ்லிம் நாடுகள் தமது இறைமைக்கு அச்சுறுத்தலாக எழும் சக்திகளை எதிர்த்துப் புனித யுத்தம் நிகழ்த்தி வருகின்றன. ஆனால் அவ்வாறான முஸ்லிம் விரோத சக்திகளுடன் சிங்கள அரசாங்கங்கள் இராணுவ மற்றும் ராஜ தந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலிருந்து அனைத்துலக முஸ்லிம்கள் சார்பாக பூரீலங்கா அரசு கொண்டுள்ள அகக் கருத்து என்ன என்பதை எவரும் ஊகித்தறியலாம். இத்தகைய கபட அரசுடன் சில முஸ்லிம் களும் சேர்ந்து போகவும் மார்க்கத்திற்குப் புறம்பான வழியில் அவர்களைப் போன்றே சிறுபான் மையினராகிய தமிழருக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதும் துரதிருஷ்டவசமானது.
இன்று எமது வீரர்கள் விடுதலைக்காக என்னென்னதியாகங்களைச் செய்கின்றார்களோ அதே தியாகங்களை உங்கள் சகோதரர்களான மத்திய கிழக்கு முஸ்லிம்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை யும் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டு மென விரும்புகின்றோம். இதைவிடவும் பல்வேறு கோணங்களில் ஆராயுமிடத்து தமிழ் முஸ்லிம் இனங்கள் இரண்டும் தவிர்க்க முடியாது இணைக் கப்பட்டிருப் பதால் அவ் இரு இனங்களுக்கும் இடையில் ஏற்படக்கூடிய பிரிவினையானது வலக் கைக்கும் இடதுகைக்கும் இடையில் ஏற்படும் பிணக்கைப் போன்றது என்பதைக் கருத்திற் கொண்டு தங்கள் நல்லெண் ணத்தை தாங்கள் சார்ந்துள்ள சமூகத் தினிடையே வலியுறுத்துவதுடன் இது விடயமாக எம்முடன் நேரடியாகவோ கடிதம் மூலமோ தொடர்பு கொண்டு தங்கள் நல்லிணக்கத்தை அறியத்தரும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Page 8
561. 21, - 193. 04, 1996,
ექვეჯ2%
1. 9.g. வருடம் ஓகஸ்ட் மாதம்
இலங்கையின் இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான தற்போதைய அரசின் நிலைப்பாடாக கூறி சில பிரேரணைகள் ஜனாதிபதி சந்திரிகாவின் சார்பில் அமைச்சர் ஜிஎல் பீரிஸ் அவர்களால் முன்வைக்கப்பட்டது.இப் 19(3) years.gif ஒரு முழுமையான அரசியல் யாப்பாக முன்வைக்கப்படவில்லை. மாறாக புதிய அரசியற் கட்டமைப்பை ஏற்படுத்து வதற்குரிய தேவையான அம்சங்களில் சிலவற்றை மட்டுமே இப்பிரேரணைகள் உள்ளடக்கியிருந்தன. இவை முழுமை யான விளக்கங்களுடன் முன்வைக்கப் படாமல் ஒரு சாராம்சமான பிரேரணை களாகவே முன்வைக்கப்பட்டன. எப்படி யிருப்பினும் இதன் உள்ளடக்கமானது ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் அடிப் படையைக்கொண்டதாக அமைந்திருக் கிறது என்பதோடு இதுதேசிய ரீதியிலும் சர்வதேசரீதியிலும் பெரும் வரவேற்பை யும் பெற்றது. இன முரண்பாட்டிற்கு ஐக்கிய இலங்கையின் வரையறைக்குள் முறையான அரசியற் தீர்வை எதிர் பார்க்கும் எவராலும் முழுமையாக நிராகரிக்க முடியாத பல நல்ல அம்சங் களை இப்பிரேரணைகள் உள்ளடக்கி யிருந்தன என்பதை எவரும் மறுக்க (playLITS). த.வி. புலிகள் கூட இப்பிரேரணை அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்படாவிட்டாலும்இது பற்றிய கருத்தை அவர்களது ஆங்கிலப் பத்திரிகையில் வெளியிட்ட போது இவை தமிழ்மக்களின்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதுமானவையாக அமையவில்லை. எனவே இப்பிரே ரணையை நம்பி போராட்டத்தைக் கைவிடுவதுதற்கொலை செய்துகொள் வதற்குசமமாகும்' எனக்குறிப்பிட்டுள்ள மையையும்இங்குகுறிப்பிடல்வேண்டும். சிங்களப் பேரினவாத எதிர்ப்புகளுக்கு மத்தியில் இவ்வகையான ஒரு பிரே ரணையை அரசு வெளியிட்ட சம்பவ மானது இனமுரண்பாட்டை அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதற்கான அரசின் கடமைப்பாடு பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தவே செய்தது. அதுவும் அரசு டனான பேச்சுவார்த்தைகளை மிகவும் மிலேச்சத்தனமான வகையில் புலிகள் முறித்துக் கொண்டதன் விளைவாக இராணுவத்தினதும், இனவாதிகளினதும் கைகள் ஓங்கியிருந்த ஒரு அரசியற் சூழ்நிலையில்அரசானதுதன்னிச்சையாக முன்வைக்கூடிய அதிசிறந்த பிரேரணை களாக இவற்றைக் கருத முடியும். இக் கூற்றானதுஇப்பிரேரணை போதுமானது என்பதையோ அல்லது மேலும் செழு மைப்படுத்தத் தேவையற்றது என்பதை யோகருத்தாகக்கொண்டதல்ல. இது மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டுமேயானால் ஒரு யுத்தமற்ற சூழ் நிலையும், புலிகள் உட்படதமிழர்களின் பரந்துபட்ட பங்கு பற்றுதலும் அவசியமாகும். அரசுஇப்பிரேரணையை வெளியிட்டதன் உண்மையான நோக்கம் என்னளன்பதை இன்று வளர்ந்து வந்துள்ள அரசியற் பின்னணியுடன் விமர்சன ரீதியாக மீளாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அரசினால், இப்பிரேரணைகள் தயார் செய்யப்பட்டாலும் முதலாவதாக இவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது வெளிநாட்டுத்தூதுவர்களுக்கேயாகும். அதன்பிறகுதான் இவை பத்திரிகைகள் மூலமாக மக்களுக்கு அறிமுகஞ்செய்து வைக்கப்பட்டன. ஆனால் இதன் பிரதிகளை எவரும் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் இருக்கவில்லை. இப்பிரேரணைகளைப்பத்திரிகையாளர் களுக்கு வழங்கினாலும் இதை மக்கள் முன் எடுத்துச்செல்லவோ அல்லது இன வாதிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவோ அரசு எவ்வித முயற்சி யையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அம்முயற்சியில் அரசுடன் ஒத்துழைக்க முன்வந்த அரசசார்பற்றஇயக்கங்களின் முயற்சியைத்தோல்வியடையச்செய்வ தற்கு உடந்தையாக அமைச்சர் ஜி.எல்
பீரிஸ் வெண்தாமரை இயக்கத்துடன் சேர்ந்து செயற்பட்ட சம்பவத்தையும் நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானதாகும்.
இப்பிரேரணை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு அரசுக்கு pas, நாடுகளின்பாராட்டுதல்களையும் ஆதரவு களையும் பெற்றுக்கொள்ள உதவின. ஏற்கெனவே உலகநாடுகள் பலவற்றின் வெறுப்புக்கு ஆளாகியிருந்த புலிகள் அரசுடனான பேச்சுவார்த்தை களை முறித்துக் கொண்ட முறையானது அவர்களை உலகரீதியில் தனிமைப் படுத்தியிருந்த ஒரு சூழ்நிலையில் இப் பிரேரணைகளானதுடலிகளுக்குஎதிரான நடைமுறைகளில் அரசு தீவிரமாக இறங்குவதற்குத்தேவையான சர்வதேச
3.Uலநிறஸ்(Tள்
ஆதரவைப்பெற்றுத்தந்தது என்றால்தவ றாகாது. இதன் விளைவு தான் வெண் தாமரை இயக்கத்தின் உருவாக்கமும் ரிவிரச இராணுவ நடவடிக்கைகளின் மூலம் யாழ் மக்களின் கலாசார படுகொலைக்கு வழிவகுத்த இலங்கை இராணுவத்தின்சாதனையாகும். சட்ட நகல்: இத்தகைய விதத்தில் புலிகளுக்கு எதிரான போர் என்று கூறி முழுத் தமிழினத்திற்கும் எதிரான பழிவாங்கல் நடவடிக்கையின் அரசியல் விளைவை அரசு இவ்வருடம் ஜனவரி மாதம் வெளியிட்டுவைத்தசட்டநகல் பாணியி லான பிரேரணையில் இனம் காணக் கூடியதாக இருந்தது. யாழ் நகரை நோக்கிய இராணுவத்தின்படையெடுப்பு முயற்சியின் போது முன்பு முஸ்லிம் மக்களை அவர்களது பாரம்பரியப் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியதைப்போல வலிகாமம் பகுதி யில் வாழ்ந்த தமிழர்களை விரட்டியடித்த தன் மூலம் இராணுவம் யாழ் நகரை வந்தடைய சுலபமான வழியை ஏற்படுத்திக்கொடுத்தது புலிகள்இயக்கம் இதன் மூலம் இராணுவம் யாழ் நகரைச் சின்னாபின்னமாக்கி ஆக்கிரமித்துக் கொண்ட சம்பவமானது இந்த யுத்த வரலாற்றில்இலங்கைஇராணுவத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த யுத்தவரலாற்றில்இதுவரை எவருக்குமே நிரந்தர வெற்றியோ நிரந்தரத் தோல்வியேகிடைத்தில்லை என்பதுதான் உண்மை, வெற்றியும் தோல்வியும் மாறி மாறிச் சுழன்று கொண்டு செல்லும் ஒரு சுழற்சிவட்டமாகும். உதாரணமாக யாழ்
நகரைக்கைப்பற்றுவதி இராணுவத்தினரைவிட கட்டுப்பாட்டில் வை; முயற்சியில் இழந்த இ வத்தின் எண்ணிக்ை என்பதிலிருந்து
தெளிவாகின்றது.
இந்த ரிவிரச படையெ யாக கருதப்படும் சம் முக்கியமான அரசிய வென்றால், சென்ற ஆ6 வெளியிடப்பட்ட பிரே பின் சட்ட நகலாக தெரிவுக்குழுவுக்கு மு போது அது சிங்கள ெ
நிலையை நோக்கிய டுள்ளதோடு பெளத் அங்கீகரிக்கின்ற சர ரணையினுள் புகுத் யேயாகும் ஓகஸ்ட உள்ளடக்கப்படாத மேலாதிக்கத்தை உத் பிரேரணைகளை அ சட்டநகலுக்குள் புகுத் எப்படி ஏற்பட்டது GALUIT fÁGÓT (QLu Luísa பட்டது என்பது மிக விடயமாகும். இன முரண்பாட்டு அம்சங்களானபிராந் மத்திய அரசுடனான - முஸ்லிம் உறவு பு எதிர்காலம் பற்றிய களை எல்லாம் புற அல்லதுதாமதிக்கை பேரினவாத அடக்கு மாக உருவெடுத்துள் திக்கத்தை அங்கீகரி வைத்தமை இவ் நோக்கத்தைவெளிக அமைந்துள்ளது. இ புலிகளை இல்லாது தமிழர்களின் உரிமை என்ன என்ற தமி பகுதியினரின் சந்ே படுத்தும்தன்மையை மறுபுறத்தில் புலிக டையச்செய்துவிட் வகையிலானதீர்6ை திணித்து விடலாம் பான்மை இன ஆதி கொண்டுள்ளமை
 
 

குஇழக்கப்பட்ட பாழ்நகரைதமது திருப்பதற்கான லங்கை இராணு க அதிகமானது
இவ்வுண்மை
டுப்பின் வெற்றி வத்தின் மிகவும் நிகழ்வு என்ன ாடு ஓகஸ்ட்மாதம் FGOGOTfleély geóki. பாராளுமன்றத் ன் வைக்கப்பட்ட பளத்த இனவாத
SITILIGOQ15, G5, Tor மேலாதிக்கத்தை துக்கள் இப்பிரே தப்பட்டுள்ளமை பிரேரணையில்
இந்த பெளத்த ரவாதம் செய்யும்
SJST ON GU9 WLDITS, வதற்கானதேவை இது யாருடைய மேற்கொள்ளப் வும் முக்கியமான
தீர்வின் முக்கிய யஅதிகாரஅலகு கூட்டாட்சி, தமிழர் 30a)LI8, LD58.6"ldi. ல்வேறு விடயங் கணித்து விட்டு பத்துவிட்டுவிட்டு முறையின் சின்ன ா பெளத்த மேலா கும் சரத்தை முன் ரசு தமது உள் படும்செயலாகவே நிலைமையானது ஒழித்து விட்டால் கானஉத்தரவாதம் மக்களின் ஒரு கத்தை நியாயப் ற்படுத்தியுள்ளது. ளத் தோல்விய ல் தாம் நினைத்த தமிழ்மக்கள்மீது என்னும் பெரும் நிலையை அரசு பயும் காணக்
கூடியதாக இருக்கின்றது.
தமிழர்களும்பிரேரணைகளும்: கடந்த வருட ஓகஸ்ட்டில் அரசு வெளியிட்ட பிரேரணையை வவேற்ற தமிழ் அரசியல் கட்சிகள் இதில் காணப் படும்குறைபாடுகளைநிவர்த்திசெய்வது தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைக்கான கோரிக்கையை முன் வைத்தன. ஆனால் இன்று வரை அதற் கான அவகாசம் கொடுக்கப்படவில்லை. மாறாக அவர்களின் இணக்கப்பாடற்ற வகையில் தான் அரசு இவ்விடயத்தில் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்ததன் விளைவாக புலிகளைபழிவாங்குவதற்காகபுலிகளு டன் பேச்சு வார்த்தை நடத்தாமல் காலத்தை ஒட்டுவது ஒரு விடயம். ஆனால் அரசுக்குப் பல வழிகளிலும் ஒத்துழைப்பாக நின்று வரும் தமிழ் அரசியல் கட்சிகளுடன் கூடஇணக்கப் பாட்டைஏற்படுத்திக்கொள்ளாது.இதன் மூலம் தமிழர்களும் பங்குபற்றக்கூடிய இணக்கப்பாட்டுடனான அரசியல் நடைமுறைக்கான தமது கடமைப் பாட்டை உத்தரவாதப்படுத்துவதன் மூலம், பெரும்பான்மை இன மேலாதிக் கத்தை தவிர்த்துக்கொள்வதற்கான தமது விருப்பத்தின் அடிப்படையில், தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறாமல் தாமாகவே படிப்படியாக பிரேரணையின் தரத்தைக் குறைத்து இனவாத மயப் படுததும் செயலானது இவ்வரசின் நேர்மைத்துவம் பற்றிய சந்தேகத்தை வலுப்படுத்தவே செய்கின்றது. இது தொடர்பாக கேள்விகள் எழும் போதெல்லாம் தான் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களுடன் கலந்தா லோசித்துமுடிவெடுப்பதாக சில சிங்கள புத்திஜீவிகளுக்கு அடிக்கடி அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அவர்கள்கூறிவருவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. அப்படியா னால் கலாநிதி திருச்செல்வம் அவர்கள் அங்கம் வகிக்கும் த.வி.கூட்டணியின் நிலைப்பாடுமுரணாக அமைந்துள்ளதன் நோக்கம் என்னளன்ற கேள்வியும்,நீலன் அவர்கள் எந்த அளவுக்கு இந்தநாட்டின் அரசியலைபிரதிபலித்து செயற்படக்கூடி யவர் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. எனினும் இவ்வரசின்தமிழா
கள் தொடர்பான இதுகால நடவடிக்
கைகள் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள் மேற்கொண்டு வரும் சந்தர்ப் பவாத சுயநலப்போக்கான நடவடிக கைகள் மிகவும் கவலைக் கிடமானது மட்டுமல்ல நகைப்பிற்கிடமானதாகவும் அமைந்துள்ளது. பிரேரணையாருடையது? அரசின் பிரேரணை எனக்கருதப்படும் இப்பிரேரணையாருடையது என்பதுவும் ஒரு முக்கிய விடயமாகும். இந்த அரசில் அங்கம்வகிக்கும் அரசியல்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தி ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுடனான பிரேரணை அல்ல இது குறைந்தபட்சம் அமைச் சரவையினால் முழுமையாக அங்கீகரிக் கப்பட்ட பிரேரணையும் அல்ல. பூரீல.சு.கட்சியும் உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தைக் கொண்ட பிரேரணை களும் அல்ல,முதல் பிரேரணை வெளி யிடப்பட்டு ஒரு வருடகாலத்திற்கும் மேலான காலம் விரயப்படுத்தப் பட்டுள்ளதேயொழிய மேற்கூறிய இணக்கப்பாட்டைஏற்படுத்துவதற்கான எதுவித நடவடிக்கைகளையும் ஆக்க பூர்வமானவகையில் இதுவரைஇவ்வரசு மேற்கொண்டதற்கான சான்றுகள்ஒன்றும்
ങു. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கான பிரேரணைகள் என்றால் இன்று வரை குறைந்தளவு பாராளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளுடனாவது ஒரு இணக்கப் பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான வேண்டுகோள்களையெல்லாம்இவ்வரசு நிராகரித்தே வந்துள்ளது.அரசு போன்ற பொது அமைப்புகள் எடுக்கும் நடவடிக் கைகள் அவ்வரசின் கூட்டு முயற்சியாக அமையாமல் அவ்வரசில் அங்கம் வகிக்கும் நபர்களின் தனிநிகழ்ச்சியாக அமையும்போது அந்நபர்களின் விருப்பு வெறுப்பு லாப நட்டம் கருத்தியல்
நிலைப்பாடு போன்றவற்றின் தாக் கத்திற்குஉட்படும் என்பதற்கு ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்பு புலிகளுட் னான பேச்சுவார்த்தைகளின் போது ஜனாதிபதி சந்திரிகா நடந்து கொண்ட விதம், புலிகளுடனான கோபத்தை தணித்துக்கொள்வதற்காக முழுத் தமிழினத்தையும் கூட்டுப்பழிவாங்கும் பாணியில் அமைந்த அவரது இராணு, இனவாத நடவடிக்கைகள் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ளன. இந்த ஓகஸ்ட்பிரேரணையானது ஜனவரிமாத சட்டநகலாக வடிவம்பெற்றபோது அதன் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட கருத்தியல் மாற்றம் சிங்களப் பெளத்த சாய்வு நிலையை கொண்டிருப்பதில் இருந்து இவ்வுண்மையை தெரிந்துகொள்ளலாம். அரசின்பிரேரணை விவகாரத்தின்பிரதம நடிகர்களாகத் திகழும் ஜனாதிபதி சந்திரிகாவினதும், JGOLDëg i ஜி.எல்.பீரிஸினதும் இனப்பிரச்சினைத் தீர்விற்கான கருத்தியல்நிலைப்பாட்டை இதன் மூலம் தெளிவாக இனம் காணக்கூடியாதஅமைந்துள்ளது. இத்தகைய பெளத்த மேலாதிக்கத்தை உத்தரவாதப்படுத்துகின்ற அரசியல் கட்டமைப்பை எந்தத் தமிழரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதுவும், பல்லினப்பாங்கான முழுமையான அங்கீகரிக்கின்றஇணக்கப்பாட்டுடனான ஜனநாயக நடைமுறையை உறுதி செய்கின்ற மதச்சார்பற்ற அரச கட்டமைப்பின் மாநில சுயாட்சியையும், மத்தியில் கூட்டாட்சியையும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு அரசியல்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்குதான்தமிழ்மக்களின் அங்கீகாரமும், ஆதரவும் கிடைக்கும் என்பதுவும்.இதன்மூலமே இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமைந் துள்ள பேரினவாதத்தையும் தனிநாட்டு கோரிக்கையையும், விடுதலைப் புலி களின் ஆயுதப்போராட்டத்தையும் தோல்வியடையச் செய்யக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்த முடியும். இதற்குதீர்வுப்பிரேரணைக்கான தமிழர் களின்இணக்கமும் அவ்வகையில்இணக் கம் காணப்பட்ட தீர்வுப் பிரேரணை களையே (சிங்கள) மக்கள்முன்வைத்து ஆதரவுதிரட்டுவதும் அவசியமாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழு: அரசியல்யாப்பு:சீர்த்திருத்தம்தொடர்பாக நியமிக்கப்பட்டபாராளுமன்றத்தெரிவுக் குழுவானது எவ்விதமான பிரயோசன மான பணியையும் செய்துள்ளது என்று கூறமுடியாத அளவுக்கு செயல்இழந்துள் ளது என்று தான் கூற வேண்டும். இக் குழுவின்தலைமைப்பதவியை ஏற்றுள்ள அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அவர்கள் ஐ.தே.கட்சியுடன் நல்லுறவையும் ஒத் துழைப்பையும்வளர்க்கமுயலுவதாகவும் காட்டிக் கொண்டாலும், ஐ.தே.கட்சிக் கெதிராக போர்க்கொடிஏந்திசெயற்படும் ஜனாதிபதி சந்திரிகாவின் நடவடிக்கை யானது இவ்வித ஒத்துழைப்புக்களை சீர்குலைப்பதாகவே இதுவரை அமைந் துள்ளது. ஜனாதிபதியின் நடவடிக்கை யானது இனமுரண்பாட்டிற்கு அரசியல் தீர்வை அடைவதற்கு தேவையான ஐ.தே.கட்சியைபுறக்கணிப்பதன்மூலம் இந்நடவடிக்கையைதோல்வியுறச்செய தவற்கானதிட்டமிட்டமிட்டசெயற்பாடா என்றும் சந்தேகத்தை ஏற்படுத்தச் செய்கின்றது. விடுதலைப் புலிகளினதும் ஐ.தே.கட்சி யினதும் பங்குபற்றுதலற்ற நடைமுறை யானது மேலதிக முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய விடயம் அல்ல. யுத்தத்தை நிறுத்துவது என்பது அரசின் அடக்கு முறை நடவடிக்கைகளையும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் நியாயப் படுத்தத் தேவையான சூழ்நிலைகளை இல்லாது செய்து விடும் என்று அரசு கருதலாம். அதனால்யுத்தத்தை செய்து கொண்டு கூட புலிகளுடன் அரசியல் தீர்வுபற்றி பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் இருக்கின்றது என்பதுவும் புலிகளுக்கு அரசின் பிரேரணையை அனுப்பிவைப்பதுயுத்தம் ஒருதடையாக அமையமுடியாது என்பதுவும் புதிய விடயங்கள் அல்ல. புலிகள் பேச்சு
Iも一*

Page 9
இ ao IGJ GODS, LIGGÖT SELIL 9 GOLD ÜLGNGÅ)
வெளிநாடுகளில் தொழில் புரியும் ஊழியர்களின்சேமநலன்களைகருத்திற் கொண்டு தொழில் முகவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான எழுத்து மூல ஒப்பந்தங்கள் (Writen Agreement) கைச்சாத்திடப்படுகின்றன. இவ்வாறான ஒப்பந்தங்கள் பல்வேறு வகையில் நன்மை பயப்பனவாய் உள்ளன. தொழிலாளியின் வேலைத் தளம் வேலைசெய்யவேண்டிய அளவு ஓய்வு நாட்கள், ஊதியம், மருத்துவ பிறசேவைகள்என்பன இவ் எழுத்துமூல ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருக்கும். அத்தோடு இவ்வொப்பந்தத்தில் குறிப் பிட்ட விதிகளும், பரிமாணங்களும் மீறப்படுமாய் இருந்தால், இதற்கானசட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப் படவேண்டும் என்பது பற்றியும் எழுத்துமூல சாசனத்தில் குறிப்பிடப்பட் டிருக்கும். இது இருதரப்பினருக்கும் முக்கியத்துவமாய் அமையும் இவ்விரு வர்க்கத்தினரிடையே பரஸ்பர ஒற்றுமை யினையும், நல்லெண்ணத்தையும் கட்டி யெழுப்பமுடியும். இஃது யாப்புரீதியாக வெளிநாட்டில் வேலை பார்ப்போரை "பாதுகாக்கும்' செயற்திட்டமாகும். ஆனால் எமது நாட்டைப்பொறுத்தவரை வீடுகளில் பணியாட்களாக (Domestic Helpers) அமர்த்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக எவ்விதமான சட்ட ஏற்பா டும் பிறிதாக அல்லது விஷேடமாக ஏற்பாடு செய்யப்படவில்லை. இவ் வேலையாட்கள் தொடர்பான எழுத்து மூல உடன்படிக்கை ("Written Contracts") அமுல் செய்யப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வீடுகளில்உதவியாளர்களாக இருப்போர் தொடர்பான குறிப்பிடும்படியான சட்ட அமைப்பு (Lega System) இல்லாத காரணத்தினால் அவர்கள் பல அனர்த் தங்களை எதிர்நோக்கவேண்டிஇருக்கின் றனர். அவர்களுடைய கொடுப்பனவு களில் அநீதி இழைக்கப்படுகின்றது. பணியாட்களின் வேலை அளவு ஓய்வு நாட்கள் மருத்து வசதி, பிற வசதிகள் என்பன பற்றி சீர்மைத்தன்மை எதுவும் கிடையாது. நகர்ப்புறங்களில் வீட்டுப் பணியாட்களாக (குறிப்பாக பெண்கள்) கடமையாற்றுவோர் பல்வேறுபட்ட கொடுமைகளுக்கும் சித்திரவதை களுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள்
அடிப்படை உரிமைகள் மறுக்கப்படு கின்றன. அவர்களுடைய சேமநலன் களில் எவ்விதமான அக்கறையும் காட்டப்படுவதில்லை. நிம்மதியான நித்திரையின்மை, பசி, விரக்தி என்பன வீட்டுப் பணியாட்களை தற்கொல்ை முயற்சிக்கும்கொண்டு சென்றிருக்கிறது. துரதிருஷ்டவசமாக எமது நாட்டின்சட்ட ஏற்பாடுகளில் விஷேடமான பிரிவு வீட்டுப்பணியாட்கள் (Domestic Servents) தொடர்பாக சொல்லப்படாவிடி
சட்டப்பிரச்சினைகளு கூடியதாய் இருக்கும். மேலதிகமாய் கைத்தெ sLL5álcát ("Indus Acts") a 9 she 56 யாட்கள் சம்பந்தமாய் விளக்குகிறது.
1871 Domestic Ser ஆனது பொதுவாய்ெ
வீட்டுப் பணியாட்களுக்
சட்ட ரீதியான பாதுகாப்பு இ
-ஐபயாஸ் றெஸ்ஸாக்
னும், பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் (1871) of Du () is CULL. Domestic Servents Ordiance Gg ILiturg, LDögei அறியாதவர்களாக இருக்கின்றனர். இச் சட்ட ஏற்பாடானது செயற்பாட்டில் இல்லை. இருப்பினும் இது இன்னமும் சட்டஏற்பாட்டில் இருந்து விலக்கப்பட வில்லை.இதன்மூலமாகபணியாட்களின்
GOITIĊI (Employer) LI IT அமைந்தது. இவற்றி LITLBGT (Helpers) Gl. தில் தம்மை பதிவு வேண்டும். இதன் உள் திருட்டுபோன்றவற்றில் பாதுகாப்பதே.ஒரு வ a) Toshi (, ) (Employe
'gif எழுத்தாளன் தன்னுடைய படைப்பு தோல்வியானது என ஒரு போதும் எண்ண மாட்டான். இதற்குக் காரணம், அவனுள் இருக்கும், ஆத்மார்த்த பெருமை ஆகும். தன்னுடைய படைப்புக்கு பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்றால் பாராட்டுபவர்களும், விமர்சகர்களும், சிறந்தவர்கள் என ஏற்றுக் கொள்வான். அவ்வாறு இல்லாவிடின் அவர்களைக் குறை கூறி, தூஷண வார்த் தைகளால் பேசுவான்.அவனால் வேறு என்ன் தான் செய்யமுடியும்? எனினும், ஆத்மார்த்த பெருமை இல்லாதவர்கள், இலக்கியம் படைப்பார்களா? நிறைவான பயணக் குறிப்பு" என்ற புத்தகத்தில் சரச் சந்திரவினால் எழுதப்பட்ட குறிப்பு அது. அவர் கலைஞனையும், கலைத்துறையையும் உணர்ந்தவர் என்பது இச் சிறுகுறிப்பு மூலம் தெரியவருகின்றது. 50களின் முற்பகுதியும், 60களின் இறுதிப் பகுதியும் பேராதனை கலை இலக்கியத் துறையின் பொற்காலமாகும். இப்பொற்கால த்தின் காரணகர்த்தா சரச்சந்திர எதிரிவிர அவர்களாவார், குறிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களது நல்லாசானாகத் திகழ்ந்தவர் ஒரு மாணவ னைக் கண்டவுடன் ஒரு பாடல் பகுதியைக் கொடுத்து, பாடச் சொல்லும், அவருக்கு தன்துடைய படைப்புக்கு சிறந்த பாத்தி ரத்தை தேடிக் கொள்ளும் விசேட ஆற்றல் இருந்தது பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சிங்கள நாடகத் துறையின் தலைவராகச் செயற்பட்ட சரச்சந்திர அவர்கள் சிங்கள நாடகத் துறையின் உயர்ச்சிக்கு வழிகாட்டியாகவும், திகழ்ந்தார். அத்துடன் அவரை பாமரமக்கள் அதிகம் அறிந்ததும், இந்த சிங்களநாடகத் துறையின் மூலமாகும் "ரத்தரன்", "எலொவ கிஹின் மெலொவ ஆவா" போன்ற நாடக ங்கள் 1958ல் அவரால் தயாரிக்கப்பட்டன. சரச்சந்திர அவர்கள் "மனமே" நாடகத்தை 1956 நவம்பர் 4ம் திகதி கொழும்புக்கு
கொண்டு வந்தார். இவரின் முதல் தயாரி ப்பான "பபாவதி" (1940) போன்றுமணமே கூட குறைந்த செலவுத் தயாரிப்பாகும், வாழ்க் கையில் இவரின் எளிமை, அடக்கம் தாம் அவரது நாடகத்துறையிலும் பிரதிபலித்தது எனலாம், நாடகத்துக்கு பின்னணி இசை வழங்குவதிலும், பாடல்கள் இசைப்பதிலும், பேராசிரியர் அவர்களுக்கு அதிக ஆற்றலுண்டு ஜப்பானிலிருந்து கோதோ' என்னுமோர் இசைக்கருவியை அவர் கொண்டுவந்தார். "கதாவளஞ"நாடகத்தின் பின்னணி இசைக்கு அவர் இந்த கோதோ' இசைக்கருவியையே பயன்படுத்தினார். பெரும்பாலும், சரச்சந்திர அவர்களின் நாடகப் பிரதிகள் ஐரோப்பிய நாடக இயல் புகளில் ஒன்றான தற்காலிகமாக, குறைந்த 976776 GODGOT SJÖANDJá, Glaž51T676776) (minimalist) என்ற இயல்பைச் சார்ந்தவை. "நான் என்னை அடையாளப் படுத்திக் கொள்ள முனைந்த தில்லை. எனது ரசிகர்களை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் மகிழ்விப்பதே எனது தேவையாகவிருந்தது" என சரச்சந்திர அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ரசிகர்களின் மேல் பார்வையாளர்களின் மேல் நாடகத்தின் மேல் அவர் கொண்ட அக்கறை வெளிப்படுகின்றது. சரச்சந்திர, அவர்களின் நாடக படைப்பு களில், "சிங்கபாகு" நாடகத்தில் சரச்சந்திர அவர்களின் கவித்துவம் இனிமையாகத் தெரிகின்றது. சிங்கபாகு எனும் இக்காவி யத்தில் சிங்கமாக பிரதான பாத்திரம் ஏற்றி ருக்கும் இக்கதாபாத்திரம் தனது உறவின ர்களை இழந்து தவிக்கும் தவிப்பை பாடல்கள் மூலமே சரச்சந்திர வெளிப்படுத்த முனைகின்றார். சிங்கபாகு நாடகத்துக்கு மூலாதாரமாகவிருந்த கதை இதுவாகும்: சிங்கபாகு எனும், சிங்கம் ஒன்று அரசகுமாரி ஒருத்தியை மணமுடித்து இரு குழந்தை களுக்கு தந்தையாகின்றது. வேட்டையாடச் செல்லும் போதும், உணவு சேகரிக்கச் செல்லும் போதும், அது ஒரு பாரிய
குகைக்குள், அவர்கை விட்டுச் செல்லும் குழந்ை தங்கள் தந்தையைப் ப த்தப்படுவதைப் பற்றியு புகின்றன. இறுதியில் சிங் தம் நாட்டுக்குச் செல்க களில் ஒன்றான ஆண் யைக் கொல்லத் துணிகி இதுவே சிங்கபாகுவின் அதில் பெரும்பாலும் த வடிவிலும், பாட்டு வடி ள்ளன. "அதில் ஒரு பாடல் கல்லென பிந்தலா" 6 பாடலே பிரசித்தமா அவர்கள், பெரும்பாலும், வரலாற்றை அடிப்படை இருக்கும் காரணத்ை கூறுகின்றார். "எனது நாடகங்கள் வரலாற்றுக் கதைகளை கொண்டது என்பதை ரசி நான் அக்கதைகளை அவை நாடகத்தன்மை இருப்பதும் மற்றும் சமசு அதில் பங்கேற்க முடிவ றான சாதாரண தன்மை அக்கதைகள் வெறும் கு இறந்தகால கதைகள் ம உதாரணமாக இன்றை நாடகங்கள், மனமே, ங்களினை அடியொற்றிய பரிணாமமாகவே அமை) சமூகநிலையையும் ெ யையும், வெளிப்படுத்து அமைந்துள்ளன. (வெஸ்ஸந்திர அறிமுக சிங்கபாகு, தர்மிஷ்ட நவகதா, மலகிய அத்ே எழுதப்பட்ட நூல்களாகு சரச்சந்திர அவர்களின் மையே அவரது வெற்றி
 

b6). 21, - 93. 04, 1996,
க்கு தீர்வு காணக் அத்தோடு இதற்கு ாழில்பிணக்குகள் trial Dispute வீட்டுப் பணி சிலசரத்துக்களை
Vents Ordiance தாழில் வழங்குந
துகாப்பதாகவே ன் மூலம் பணி பாலிஸ் நிலையத் செய்துகொள்ள ளார்த்தம் களவு இருந்துதம்மைப் கையில் தொழி ) இது பாதுகாப்
பாய்அமைந்தது. மேலும் கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின்(DA)வாயிலாகவும்பணியாட் கள் நன்மை பெற முடியும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக அல்லது தாம் வேலையில் இருந்து நீக்கப்பட்டநேர்மையின்மை சம்பந்தமாக அவர்கள் தொழிலாளர் பிணக்குகள் சபைக்கு (LabourTribunal)விண்ணப்ப மனுவை சமர்ப்பிக்கவேண்டும்.இச்சபை யின்அதிகாரத்தைப்பயன்படுத்திநியாய மானதீர்வைப்பெறமுடியும். இதற்கு1979ல் இடம்பெற்ற பேபிஹாமி GTéli Gál Gg5) Baby hamy Vs Wijey Weeta வழக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாய் அமைகிறது. பேபி ஹாமி எனும் பணியாள் (Domesticha) தமதுதொழில்வழக்குநருக்கு(Employe) எதிராக தொழிலாளர் பிணக்க சபையில் (LabourTribunal) Guypš (5ği, Gg5 (TG) išgs Ti. இவ்வழக்கில் பேபி ஹாமியே வெற்றி பெற்றார். தொழிலாளர் பிணக்க சபையின் தீர்ப் பிலேஅதிருப்திகண்டவிஜேதீரதீர்ப்புக் கெதிராக மீயுயர்நீதிமன்றத்திலே ("Supreme Court") Log Glsig, Tif, g,607 Tá) இதனைவிசாரணைக்கெடுத்தநீதிமன்றம் பேபி ஹாமிக்கு ஆதரவாகவே தீர்ப் பளித்தது. பெரும்பாலான பணியாட்கள்எழுத்தறிவு கல்வியறிவு அற்றவர்களாகவே காணப் படுவதனால், இவ்வாறான சம்பவங் களும் சட்ட ஏற்பாடுகளும் பற்றி, அறியாதவர்களாகவே காணப்படு கின்றனர். வீட்டுப்பணியாட்களின் கூடிய வேலை அளவு ஊதியம், மருத்துவம், சம்பந்த மாய் எவ்விதமான எழுத்துருவிலான சட்டஆவணம்கிடையாது. ஆனால்Section 17of the shop and office Act 19 fle 17வதுகடைகாரியாலயச்சட்டத்தின்கீழ் இவை தொடர்பான வசதிகளும் பரிமா ணங்களும் சொல்லப்பட்டிருந்தாலும் இவற்றினுள் பணியாட்கள் என்ற பகுதி அடங்கவில்லை.அதனால் பணியாட்கள் தொடர்பாய் இச்சட்டத்தினைப் பயன் படுத்தமுடியாது. எனவேதான் பணியாட்களை தொடர் பான சேமநலன்களைக் கருத்திற் கொண்டு ஒருநாளில் அவர்கள் வேலை செய்ய வேண்டிய மணித்தியாலம் மாதாந்த ஓய்வு மருத்துவவசதி, ஊதியம் என்பனவற்றை
உள்ளடக்கிய எழுத்தாலான உடன்பாடு (Written Contracts) -96.15uggyin அவசியமாகின்றது. அரசசார்பற்ற ஸ்தாபனங்களும் (NGO) மனித அடிப்படை உரிமை இயக்கங் களும், தொழிலாளர் ஸ்தாபனங்களும், வெளிநாட்டுப்பணியாட்கள்தொடர்பாக அதிக அக்கறையோடும், விழிப்புணர் வோடும் செயற்படும் அதேவேளையில் அனர்த்தங்களையும், அகோரங்களையும் அநீதிகளையும்தாங்கிக்கொண்டு வெளி உலகிற்குதம்மை இனங்காட்டமுடியாத வராய் முடங்கிக்கிடக்கும் உள்நாட்டு பணியாட்களையும் சற்று கவனத்திற் கெடுக்கவேண்டும். இலங்கையில் நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ஒரு சங்கமாவது வீட்டுப்பணியாட்கள் தொடர்பான பாதுகாப்பு நோக்கோடு செயற்பட வில்லை என்பது கவலைக்குரியதே. ஆகவே, சட்டங்களில் மாற்றம்கொண்டு வர உத்தேசிக்கும் இக்காலத்தில் söl ()üL16ostumL56r (Domestic Helpers) பாதுகாப்பு சங்கங்கள் தோன்ற வேண்டும் வீட்டு உதவியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கமும், அசமந்தமாகவே இருக்கின்றது. இவர்க ளின் நலனை கவனத்திற்கெடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும் அடிப்படைஉரிமை களில் சேதம் ஏற்படாதவாறு சட்டத்தில் மாற்றம்கொண்டு வரவேண்டும். 1871 Domestic Servents Ordiance இனை புனர் செய்து அவற்றில் உள்ள விடயங்களினோடு புதிய சட்டஏற்பாடு களையும் சேர்த்து அதனை செயற்தி றனுடைய சட்டமாய் மாற்றவேண்டும். அச்சட்டத்தில்தொழில்கொடுப்போருக்கு (Employer) இருக்கின்ற ஏக போக உரிமைநீக்கப்பட்டுசமத்துவ சமஅதிகார நிகழ்வுகளைஏற்படுத்தவேண்டும். அத்தோடு 17வது பிரிவுகடைகாரியாலய சட்டத்தின் சட்ட வகுதிக்குள் வீட்டுப் பணியாட்களும் இடம்பெறவேண்டிய சட்டமாற்றங்களை செய்ய வேண்டும். இதன்மூலம் உள்நாட்டுப்பணியாட்கள் தமக்குஇழைக்கப்படும் அநீதி, அதிகாரத் துஷ்பிரயோகம் என்பனவற்றில் இருந்து சட்ட ரீதியான பாதுகாப்பைப் பெற முடியும்
ள சிறைப்படுத்தி தகள் வளர்ந்ததும் |றியும், சிறைப்படு ம், கேள்வியெழுப் கபாகுவை, பிரிந்து ன்றனர். குழந்தை குழந்தை, தந்தை ன்றது.
சாராம்சமாகும். கவல்கள் கவிதை பிலுமே அமைந்து புகழ்பெற்றதாகும். னத் தொடங்கும் து. சரச்சந்திர தமது நாடகங்கள் யாகக் கொண்டு த பின்வருமாறு
பெரும்பாலும்,
அடிப்படையாகக் ர்கள் அறிவார்கள் தேர்ந்தெடுப்பது, க்கு உகந்ததாக லத்தவர்களுக்கு |லுமாகும். இவ்வா 5ள் இல்லா விடின், தூகலத்தை தரும்
ർip" சிங்கள மேடை சிங்கபாகு நாடக வையாக, அவற்றின் துள்ளன. மக்களின் ருளாதார நிலை
வகையில் அவை
புத்தகத்திருந்து) மாஜய, சிங்கள என்பன அவரால்
, வாழ்க்கைத் தன் ளுக்கும் சாதனை
களுக்கும் காரணமாகும். "நான் மகானல்ல என் பால் அன்பு கொண்ட என் அன்பிற்கும், கெளரவத்திற்கும் பாத்திரமான ஒருவர் ஒரு சபையில் ஒரு குழுவிற்கு என்னை "இவர் ஒரு மகான்" என அறிமுகப்படுத்தினார். அவர் என்னை அப்படிக் கூறியது அன்பு பிரவாகத்தின் காரணமாகும். எவ்வாறெனி னும் இச் சென்மத்தில், என்னால் மகானாக முடியாது. அதற்கு நான் இவ்வாழ்க்கைப் படகில் அதிக தூரம் பயணிக்க வேண்டும்
-சரத்சந்திர
என்கிறார் சரச்சந்திர் (சரச்சந்திர எழுதிய புத்தகத்தில் இருந்து) மிகவும் அடக்கமானவராகவும், 82வயதிலும் தனது இலக்கியத்துறையைவிட்டுக் கொடா தவராகவும் விளங்கியவர். தனது வாழ்க் கையை அவர் எவ்வளவு தூரம் அனுபவித் தார் என்பது இக் குறிப்பு மூலம் தெரிய வருகின்றது. "ஒய்வாக இருப்பதற்கு, சுதந்திரமாக இயங்குவதற்கு ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று மக்களின் நடத்தை களைகவனிப்பதற்கு ஆகாயத்தை நோட்ட மிட்டு வானவில்லை ரசிப்பதற்கு ஓய்வுநேரம் மனிதனுக்கு தேவைப்படுகின்றது. ஒய்வி ல்லாத வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது?
கற்பனை உலகம் புத்தகத்திலிருந்து தமது இறுதிக்காலத்தில் அமைதியான இடத்திலமர்ந்து ஆக்கங்களை மேற்கொள் வதே அவரது பொழுதுபோக்கு நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கிய அவர், இன்றைய சிங்கள மேடை நாடக த்துறையினதும், இலக்கியத் துறையினதும், தந்தையார் என்றால் மிகையாகாது. இதற்கு உதாரணமாக, சிங்கபாகு வரலாற்றுக் கதையாகவிருந்தாலும், அதில் சமூகப்பரி மாணங்கள் வெளிப்படுத்தப்பட்டன. தற்கால மேடை நாடகங்களான மீபுரவெசியோ, வரெந்து போன்றவற்றில் அந்தப் பாதிப்பு தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறான கலைஞர் தனது நாடகங்க ளுக்காக மட்டும் உயிர் வாழ்வதில்லை. இலக்கியத்துறைக்காக தன்னையறியாமல் வாழ்ந்தவர் கலைஞர்கள் என்றுமே இறப்பதில்லை. தமது படைப்புகள் மூலமும், எச்சங்கள் மூலமும், அவர்கள் உலகத்தில் இறுதி வரை கலந்திருப்பர். அவ்வாறான தொரு உயர் கலைஞருக்கு கண்ணிரஞ்ச லிகள் ஏற்புடையதல்ல. மாறாக அவரது இயல்புகளை சிந்தனைகளை வாழவைப்பதே ஏற்புடையதாகும் அடுத்த நூற்றாண்டின் இலக்கியப் பிரவேசத்திற்காக O
プエ

Page 10
O
நவ 21, - டிச,
04, 1996, გვეჯ2%
முந்தைகளுக்கும் a-itéitifical
நவின நிச்சயமின்மையும் அதன் விளைவும்
ఫ ழுங்கு கட்டுப்பாடு (discipline)
தொடர்பாக குழந்தைகளுடனான எமது பாட்டன் பாட்டிமாரது அணுகுமுறைக் கும் எமது அணுகுமுறைக்கும்இடையில் உள்ள வித்தியாசம் என்ன? பாட்டனார் எதைச் செய்தாலும் அதை ஒரு அதிகா ரத்துடன்செய்தார்.ஆனால் நாம் எதையா வது செய்யும் போது அதை ஒருவகை தயக்கத்துடன் செய்கிறோம். தவறு செய்கின்ற சந்தர்ப்பங்களில் கூட பாட்டனார்கள் ஒருவகை உறுதியுடன், நிச்சயத்துடனேயே அதைச் செய்கி றார்கள். ஆனால், நாமோ சந்தேகத்து டனேயே செயற்படுகிறோம்.குழந்தைகள் தொடர்பான எமது இந்த நிச்சயமற்ற நிலை எங்கிருந்து வருகிறது? இப்போ தெல்லாம் நாம் எல்லோரும் ஃபிராய்ட் டைப்பற்றி - அவரது மனோதத்துவ ஆய்வுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கி றோம்.இவற்றுடாக மனச்சந்தோசமற்ற கவலையூட்டுகிற இளமைப்பருவம் பிற்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய மோச மான விளைவுகள் பற்றி எல்லாம் நாம் இப்போது கேள்விப்பட்டுள்ளோம். எனவே எமது குழந்தையை பழுதாக்கி விடக் கூடாது என்பதில் நாம் மிகவும் அக்கறைகாட்டுகிறோம். கீழேயுள்ள ஒரு தாயின் கடிதம் இதை தெளிவாகவிளக்குகிறது. "என்னைமிகவும்,ஆழமாகப்பாதிக்கின்ற விடயங்கள் தொடர்பாக வாய்மொழி மூலமாக என்னை வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. எழுதும் போது ஒருவேளை என்னால் இதைத் தெளிவாக வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கின்றேன். நான் எதையாவது சொல்லாமல் விட்டிருந்தா லும் கூட அதையும் உங்களால் எனது வரிகளிற்கிடையே படித்து புரிந்து கொள்ள முடியும் என்று எனக்குத் தெரியும். எமது தேவாலயத்திற்கு வந்து
பெற்றோர்களுடன் கலந்துரையாடல் குழுக்களை நீங்கள் மிகவும் கருணை கூர்ந்துசெய்திருந்தீர்கள். நான்குழந்தை வளர்ப்புபற்றி போதியளவுபடித்தவளாக இல்லாததால் இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவாக திருப்தியூட்ட வில்லை. ஆனால் நீங்கள் அங்கு தெரிவித்த ஒரு கருத்து என்னை மிகவும் ஆட்கொண்டுவிட்டது. அதாவது எந்த ஒரு பெற்றோரும் திட்டமிட்டு தமது குழந்தையின் உணர்வுகளைக் காயப் படுத்துவதில்லை.ஆனால் தமதுஅறியா மையாலேயே அப்படிச் செய்கின்றனர் என்றுகூறியிருந்தீர்கள்.எங்களில்யாரும் எங்கள் குழந்தையின் உணர்வையோ மனதையோ நடத்தையோசீர்குலைக்கும் நோக்கத்துடன்எதையும் செய்வதில்லை. ஆனால் நாம் அவற்றை செய்கிறோம். நான் யோசிக்காமல் சொன்ன சொற்க ளுக்காகவும், செய்த செய்கைகட்காகவும் அடிக்கடி என்னுள் அழுவதுண்டு. இத்த கையசெயல்இன்னொருதடவை செய்து விடக்கூடாது என்று நான் ஆண்டவனை வேண்டிக்கொள்வேன். இச்செயல்கள் திரும்பச்செய்யப்படாமல் இருக்கலாம். ஆனால் அதேயளவு பாதிப்பைத் தரக் கூடிய இன்னொரு விடயம் பதிலுக்கு செய்யப்பட்டுவிடுகிறது. எனது குழந் தையை வாழ்நாள் பூராவும் காயப்படும் படி செய்து விட்டேன் என்று நான் உணரும்வரை இதுதொடர்கிறது." இத்தாயின் அர்ப்பணிப்பிலும் உண்மைத் தன்மையிலும் யாரும் சந்தேகப்பட முடியாது. ஆனால் இவள் தனது குற்றவுணர்வைக் குறைத்துக்கொண்டு செயல்நேர்த்தி உள்ளவளாக தன்னை மாற்றிக்கொள்வாளேயானால், மிகவும் பயனுள்ளவளாகஇருக்கமுடியும்.இதை இன்னும் விளக்குவதாயின் கைமுறிந்த
ஒரு நோயாளியை காணும்போது கதறு கின்ற அல்லது இரத்தத்தைக்கண்டதும் மயங்கி விழக்கூடிய ஒரு வைத்தியரால் எமக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என்று நாம் நம்பமுடியாது. ஒரு வைத்தியரிடம் நாம் எதிர்பார்ப்பதெல்லாம், தொழில் ரீதியான திறைமையையும் கொஞ்சம் அனுதாபத்தையும் தான் உணர்ச்சி வசப்படுகின்றசாதாரண ஒருநபரைநாம் அவரிடம் எதிர்பார்ப்பதில்லை. அவ் வாறே குழந்தைகளின் முதிர்ச்சியின் மையை அணுகுவது குறித்து ஓரளவான தொழில் ரீதியான திறமையினை பெற் றோர்கள் கற்றுக்கொள்ள முடியும்
கட்டுப்பாட்டு ஒழுங்கு அனுமதிக்கக்கூடிய அளவும் அதன் எல்லையும்!
பெருமளவுக்கு உணர்ச்சி வசப்படாமல் விடயங்கள் கையாளப்படும்போது பெரும்பாலான ஒழுக்கக்கட்டுப்பாட்டுப் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன. மட்டுமீறிய உணர்ச்சிகளை வெளிப்படுத் திக் கையாளும் போது பிரச்சினைகள் பெரும்பிரச்சனைகளாகிவிடுவதுடன்பல காலங்களுக்கு பெற்றோர்களையும் பிள்ளைகளையும்பாதிக்கவும்கூடும். பெற்றோரின் தேவைகளும் குழந்தையின் கொடுங்கோன்மையும்,
ஒருபெற்றார்தனது குழந்தையைவிரும்ப வேண்டும். ஆனால் ஒரு நாளின் ஒவ்வொருநிமிடமும் அவர்கள்தன்னை விரும்ப வேண்டும் என்று அவர் எதிர் பார்க்கக்கூடாது. தமது திருமணத்திற்கு நியாயம் காணவும் அல்லது தமது வாழ்விற்கு அர்த்தம் காணவும் குழந்தை களை எதிர்பார்ப்பவர்கள் நிலைமை பாதகமாகவே இருக்கிறது. குழந்தையின் அன்பை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர்கள் குழந்தைக்கு எதையும் மறுப்பதில்லை. பெற்றோரின் அன்புப் பசியைப் புரிந்துகொள்கிற
குழந்தை அதைநன் விதத்தில்துஷ்பிரே கொள்கிறது.அவர் ரிடம் ஆட்சிசெலு (33. TGIGOLDLITGITUTS, பெரும்பாலான தம்விருப்பத்தை வி தாய்மாரை எப்படி கற்றுக்கொள்கிறார்க குருட்டுத்தனமாகத றார்கள். அவர்கள் நீங்கள். செய்ய உங்களை விரு குழந்தையின்மிரட் சோகம் பெற்றோர் விடுவதுதான்உண்டு சில பெற்றோர்கள்கு களால் நன்றாகே விடுகிறார்கள்.அவ டியும் தம்மை விரு 56ńLúb(35Ľ álpria விட்டுக்கொடுப்பின் குழந்தைகளை அை றார்கள்
விட்டுக்கொடு
விட்டுக்ெ விட்டுக்கொடுப்பு கொடுப்பு என்பை கின்றன? விட்டுக் குழந்தையின்குழந்ெ கொள்ளும்மனோபா இது பையன்கள் .ை இருப்பார்கள் எ6 வதாகும். அதாவ உடம்பிலிருக்கும்ஒரு உடைநீண்டநேரம் இருக்காது குழந்ை பதில் ஓடுவதையே கொண்டிருப்பார்க வதற்கும் கண்ணாடி விதமாக நெளித்துப் இருப்பதாக அவர்க என்பதை ஏற்றுக்கொ விட்டுக்கொடுத்தலி » CONTGOLD GTGTGGTGGA கட்கும் எல்லாவிதம யும் உணர்வுகளை உரிமை உண்டு என்ட வதாகும். விரும்புவ முற்றுமுழுதானதும்த துமாகும். எல்லாவித ஆசைகளும் எல்லா களும் விருப்பங் உள்ளடக்கம் எதுவா ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அத்துட மான குறியீடுகளினு தப்படுவதை அனும; அழிவுரீதியான பழ கப்படக்கூடாது. நடக்கும் போது அ தலையிட்டு அதனை நோக்கி திசைதிருப் இவ்வாறு திசைதிரு களாக இலக்கை ரே ஈட்டி எறிதல், மரம் உயரமுள்ள விளை யுடன்குத்துச்சண்டை கோபத்தில் எழுகில் ஒலிநாடாவில் பதி: உணர்வை வெளிப்ப எழுதுதல் கொன நிறைந்த கதைகளை வற்றைக்கொள்ள6 சொல்வதானால் வி என்பதுகற்பனாரீதிய தன்மை வாய்ந்ததும செயல்களை ஏற்றுக் மட்டுமீறிய விட்டுச் நியாயமற்ற செயல் வழங்குவதாகும். மனத்துணிவை அழி வுகளையும், சிந்தன படுத்தும் ஆற்றலை மீறிய விட்டுக்கொ எதிர்பார்ப்புணர்வை கொடுக்கப்பட மு வசதிகளை தொட தன்மையையும்வள
 
 
 

மாகவே இரக்கமற்ற ாகம் செய்யக்கற்றுக் ள்அன்புள்ள சேவக துகின்ற கொடுங் மாறிவிடுகின்றனர். 5ழந்தைகள் தாம் ட்டுவிடுவதாக கூறி மிரட்டுவதென்று i.அவர்கள் மிகவும் ாய்மாரை மிரட்டுகி கூறுவார்கள்." ாவிட்டால் நான் DLULID TILGB LGBT ... '' ல் அல்லஇங்குள்ள ள் இதற்குமிரண்டு மயில்சோகமாகும் து ழந்தைகளின் சொற் வ பாதிக்கப்பட்டு கள் அழுதும்மன்றா ம்புமாறு குழந்தை ள் அளவுக்குமீறிய மூலமாக அவர்கள் மதிப்படுத்த முயல்கி
கண்ணுக்குத் தெரியாது கைநழுவிப் போய்க்கொண்டிருக்கும்
காலத்தைக் கைப்பற்றியாக வேண்டும் எனது வாழ்வின் காலத்தை
பும் மட்டுமீறிய 576)ւ/ւյած, மட்டுமீறிய விட்டுக் எவற்றைக் குறிக் கொடுப்பு என்பது
முத்தமிட்டு விலகி தத்தனத்தை ஏற்றுக்
உரசிக் கடந்து
வமாகும். வலிந்து கைகுலுக்கிப் பிரிந்து பயன்களாகத்தான் சிரித்துச் சிரித்துத் திரிகிறது ாறு ஏற்றுக்கொள் மரணம் து குழந்தையின் திறந்த விழிகளின் பார்வை குத்திடும் துவைத்தகத்தமான ДЂlвоо6noаъ6іт 6тѣleъбооруйо அப்படியேசுத்தமாக அதன் பசேலென்ற அழைப்பு தகள் நடப்பதற்குப்
தமது இயல்பாக இனிய குரல்களின் பாடல்களைக் ள் மரங்கள் ஏறு கடித்துக் குதறிக் கிழித்துக் கள் முகத்தை விதம் கொக்கரிக்கும் போர்ச்சைன்யம்
பார்ப்பதற்கு தான் ள் நினைக்கிறார்கள் N ஒரு குருட்டு வெளவாலும் ள்வதாகும் SN பறக்க அஞ்சும் இரவின் தெருக்களில் "I LOUIS" குப்புறவிழும் மனிதத்தின் JGOTDTG), (59.505 கூக்குரல்கள் மீளவும் மீளவும். ான விருப்பங்களை பும் கொண்டிருக்க விழிகளின் திட்சன்ய ஒளியை தனைஏற்றுக்கொள் விழுங்கிக் கொண்டது வெளி தற்கான சுதந்திரம் தாலாட்டை உறிஞ்சி டுக்கப்படமுடியாத விறைத்துப் போயிற்று காற்று. ானஉணர்வுகளும் விதமான சிந்தனை | பாலுக்குக் கதறும் *ளும் அவற்றின் பச்சை மண்களின் அழுகை கேளாது கஇருந்தபோதிலும் பசியில் மெலிந்த எனது தாய்களின் வும்மதிக்கப்படவும் | காய்ந்த மார்புகளை மேயும்
அவை பொருத்த மனிதாபிமானம். டாக வெளிப்படுத் க்கவும்படலாம். முட்கம்பிச் சுருள்களின் பின்னே விரிகிற கங்கள் அனுமதிக் சதுப்பு உவர்த் தரைகளினுள்ளிருந்து அப்படி ஏதாவது ағы өomғыasөп прав. шбto aы иш (Бір வற்றில் பெற்றோர் | எமது கன்னிப் பெண்கள். வேறுவிடயங்களை பி விட வேண்டும். எனது பாட்டனின் பக்கூடிய விடயங் முப்பாட்டனின் முப்பாட்டன் ாக்கிக் குறிபார்த்து விறாய் நடந்து பரியோரிக் அரிதல் தன்னளவு குழம்பொலி முழங்க ாட்டுப் பொம்மை | бит (Въпрез да сът биво сътръзма, பில் ஈடுபடல் தமது களித்திருந்த என் தேசம். ற எண்ணங்களை |செய்தல், ஆத்திர பாலையிலும் வெயிலிலும் த்தும்கவிதைகளை | பனிமிகு இரவுக் கொடடுமையுடன் Vö guðLJGUIElgeir வனங்களில் அலையும் எழுதுதல் போன்ற வீடிழந்த தலைமுறைகள் TLD. 50,55LDIT59 ட்டுக் கொடுத்தல் шрвотағпты” аға дrSlш5lгішbс95 ானதும் குறியீட்டுத் வாழ்தலுக்கான வேட்கையின் ன குழந்தைகளின் LDuili disasmailo efloolidisas காள்வதுதான். கேட்கிறேன் கொடுப்பு என்பது ளுக்கும் அனுமதி எங்கே எனது தேசம்? பிட்டுக்கொடுப்பு எங்கே எனது தேசம்? USLGOT LOGOTO GOOTIT ாயையும் வெளிப் O محصے 1ளர்க்கிறது. மட்டு N ப்போ ஒருவகை | ரற்படுத்துவதுடன் میل } டியாத வாய்ப்பு ந்து கோருகின்ற துவிடுகிறது.
(வரும்)

Page 11
சிரிநிகர் 105-107இல் வெளியான
மு.பொவின் 90களில் ஈழத்துக் கவிதைகளில் மாற்றம் ஏற்பட்டதா? என்ற தலைப்பின் கீழான வாசிப்பில் எழுதத் தோன்றியவை இவை சோலைக்கிளி மீதான விமர்சனம் அவசியமாகியிருக்கிற காலகட்டம் இது. ஆனால் மு.பொ எதிர்நிலையில் நின்று சோலைக்கிளியை விமர்சித்திருப்பதாகவே படுகிறது. மாபெரும் கவிஞனாக எழவல்ல தன்னுடைய ஆற்றலை சிறுமைப்படுத்தி கொச்சைப்படுத்திசிதைத்துவிடுகிறார். என்றுபோகிறபோக்கில்சொல்லிவிடும் கட்டுரையாளர் அந்த ஆற்றலை எங்கே சோலைக்கிளியிடத்தில் அடையாளம் கண்டார்என்றுகட்டுரையில் ஒருவரியில் கூட வெளிப்படுத்தவில்லை. மாறாக அவரேதான்சிறுமைப்படுத்திகொச்சைப் படுத்துகிறார். சோலைக்கிளியினது கவிதை முயற்சியை ஒரு சூதாட்டம் போன்றதாகவே கொள்ள வேண்டும் GTGöTAlp Tir. சோலைக்கிளி படிமக் கவிஞரல்ல உருவகக்கவிஞர்என்றும்கூறிவிடுகிறார். புதுமையாகத்தான் இருந்தது. அவர் தெளிவாகவே விளக்கியிருந்தால்பிரயோ சனமாக இருந்திருக்கும் படிமம் உருவகம்என்பவற்றுக்கிடையில்நிலவும் குழப்பகரமான விளக்கங்களுக்கு சில தெளிவுகளையாவது தர முயற்சித் திருக்கலாம். 'அஃறிணைப் பொருட்கள் பற்றி அதிகளவு எழுதி அவற்றின் உயிர்ப்பை அழித்து விடுகிறார் சோலைக்கிளி' என்கிறார். அதற்கும் ஒரு அளவு வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கி றது. மேலைநாடுகளில் குழந்தைகளுக் கான கார்ட்டுன் படங்களிலே கூடஇந்த அஃறிணைப்பொருட்களை எவ்வளவு அற்புதமாகப்பேசவிடுகிறார்கள். பேசும் முறையே அதன் உயிர்ப்பை தீர்மானிக் கிறதேயொழியகட்டற்று பாவிப்பதுதான் என்றுவரையறை இடுதல் சரியானதாகத் தெரியவில்லை. மாறாக கற்பனைக்கு வேலியிடும் இந்தவகை சிந்தனை நொருக்கப்படுதல் வேண்டும் என்றே நினைக்கின்றேன். சோலைக்கிளியின் பலவீனம் ஒரேவகையான பேசும்முறை தானேயொழிய கட்டற்று பாவிப்பது என்பதல்ல.
1. 996 ஒக்டோபர் 24 நவம்பர் 6
வரைக்கும் உரிய சரிநிகரில் என். ரஞ்ச குமார் பாவியா(கா)திருப்பாயாக 11வது கட்டளை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை நான் வாசித்தேன் முற்று முழுதாக அக்கட்டுரை என்னைச்சுற்றியே பின்னப்பட்டுள்ளதென்பதை எவரும் மறுக்கமாட்டார்கள் என் ரஞ்சகுமார் குழந்தைத்தனமான கோளாறு உள்ளவர் என்பதை இக்கட் டுரை மூலம் நான் தெளிவாக அறிந்து Gg, IIGOTGLGT. "1995 ஆம் ஆண்டிற்கான கலந்துரை யாடல்களின் போது சொந்த விவகாரச் சிக்கல்களின் காரணமாகக் கலந்து கொள்ள முடியவில்லை என்று இவர் கூறும் காரணம் சிரிப்புக்கிடமானது. கொழும்பில்வாழும்இவர்இலக்கியத்தில் ஆத்மார்த்தஈடுபாடு கொண்டுள்ளதாகத் தம்பட்டம் அடிக்கும் கூட்டத்தைச்சேர்ந்த இவர் இராமகிருஷ்ண மண்டபத்தில் மாலையில் நடந்த கலந்துரையாடலில் இரண்டுமணித்தியாலங்களுக்குக்கலந்து கொள்ள முடியாத அளவுக்குச் சொந்த விவகாரச்சிக்கல்களின் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாரா? அவரது சொந்த விவகாரச்சிக்கல்களை அவிழ்த்த பின்னர் தாமே எழுதத் திராணியற்ற நோஞ்சான்கள்கூறியவற்றை அப்படியே விழுங்கி தனது ஆத்மார்த்த தளத்திலி ருந்து இக்கட்டுரையை எழுதினாரா? இவர் அந்த உரையாடலில் பங்குபற்றாத தினால் பேரிழப்பு எதுவும் ஏற்பட்ட தில்லை. ஆனால் 'அங்குசில கசப்பான சம்பவங்கள் நடந்ததாகக் கேள்விப் பட்டேன் என்று கூறும் இவர் எத்தகைய துணிச்சலோடு அக்கலந்துரையாடலில் நடந்த சம்பவங்கள்(இது அவரது சொல்)
"சோலைக்கிளியின் கவிதைகள் ஆழ மான பார்வையில் போதைவஸ்து பாவிக்கும் இன்றைய இளைஞர் மாதிரி யாகி விட்டது' என்கிறார் மு.பொ. போதைவஸ்து பாவிப்பவர்கள் பற்றி ஒழுக்க மதிப்பீடுகளின் அடிப்பட்ையில் புரிந்து கொண்டதன் விளைவே இது உண்மை என்னவென்றால் போதை வஸ்து பாவிப்பவர்கள் பலர் சமூக அமைப்பு முறைகளை விமர்சிப்பவர் களாகவும், பாசிசத்துக்கெதிராக குரல் கொடுப்பவர்களாகவும்,நிறவெறிக்கெ திராக செயற்படுபவர்களாகவும், ஏன் 968)LDÜLS, GITT5 (Autonome Group) செயற்படுபவர்களாகவும் கூட இருக்கி றார்கள் என்பது பலருக்குப் புதுவிடய மாக இருக்கலாம். நாம் நேரில் காணும் உண்மை இது.ஆக அதற்கு ஒரு சமூகக்
குக் கூடவேண்ட தமானவரட்சியா மு.பொ சுட்டிக்க ஒன்றும் அதிசயமி முள்ளந்தண்டே லும் ஆண்மைப்ப சொல்லாக்கத்தை எழுதவும் '.ச காணும் போது கு காலை நீட்டி நமல் வெடுக்கும்புலிசி urg, 이ai gral. குறைப்படவும் ம முடியும் போது இந்தத்தவறை அ6 கவிதையை தெளி பார்க்கும் ஆசை பரிமாணத்துள்அ
மு.பொ வின் ஓர் ஆரம்ப நி
காரணம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சோலைக் கிளியின் கவிதையும் அப்படித்தான் என்றால் அதற்கும் ஒரு சமூகக் காரணம் உண்டு.சும்மா தட்டிக்கழிப்பதைவிட்டு தனது மதிப்பீட்டு அளவுகோலை கட்டு ரையாளர் கேள்விக்குள்ளாக்குவது நல்லது.
சோலைக்கிளி தனது கவிதை வெளிப் பாட்டு முறையை மாற்றிக் கொள்ள முடியாமல் அவதியுறுவதாகப்படுகிறது. இதற்கு முக்கியகாரணம் சமூக அரசியல் | Πήαρςuιθάτους ΠήόήθάΤαιριστατωΠιρ. இவை வெளிப்படும்தளங்களில் மட்டும் நிற்பதாலேயே மனிதாபிமானம் மனித விழுமியங்கள் வாழ்வியல் நெறி பிறழ்வின்மீதான விசனம் அவலங்கள் என்பவற்றில் வேரூன்றி கவிதைகள் விளைகிறது.அவரிடத்தில் பெண்களை சமூகம் வரையறுத்த பெண்ணாகவே காண்கிறார் பெட்டையாய் பாடல்கள் என்ற கவிதையில் வேண்டுமென்றால் (lut al LIL LITLâ93)GI LGJ JGol பேன்/ போசாக்கே இல்லாது. என்று எழுதுகிறார். (பெண்ணியம் என்றளவுக்
பற்றிக் கருத்துக் கூறத்துணிந்தார் என்று கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர் கேள்விச் செவியால் ஊரைக்கெடுக்கும் பரமார்த்த குருவின் ஒரு சீடன் தானே அதனால்தான் இவருக்குக் கூறுகின்றேன். நீர்வாயால் புகையும். ஆனால் காதாற் புகைக்காதிரும்
1992இல்தமிழில்வெளியானசிறுகதைத் தொகுதிகளை மதிப்பீடு செய்வதில் நானும் ஒரு நடுவராகப் பணியாற்றியது உண்ைைமதான். ஆனால் இறுதி முடிவு
பம் உள்ளது. தர் விஞ்ஞான உண் நுழைத்துப் பார்க் கவிதையின் ஜி விடுகிறது. கற்பனை குகிறது. சொற்கள் களைப் பிரதியீடு புரிய முயற்சிப்பது அதன் மற்றைய மறைத்து விடுகி சூரியன் மாடுசூரிய காட்சிப்படுதலைச கமாக்குவதுமட்டர கவிதை பிறந்த சூ கவிதையின் முழு இத்துடன் சேர்த்து நிலை என்பனவும் களைத்தரும் சூரிய கவோ சந்திரனை கொச்சைப்படுத்தி யிலிருந்துஉருவிெ குச்சியாக்குவதுக போலாகிவிடும்.
அஃறிணைப் பொ றின் இயக்கங்கை
நிச்சயமாக மாறியி முடிவை அறிவித் அவர் அன்று ஏ பான்மை (இச்சொ றது) இன்று வரை வில்லை என்று வேசம்தான்.
இன்று வரை ந
LINJILO TIÑA 5 GUSTE
எடுக்கின்றபோது ரஞ்சகுமார் என்னுடன் கலந்தாலோசிக்கவேயில்லை 'அச்
சமயம்நண்பர்பெனடிக்ற்பாலன்மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தார். இறுதி நேரத்தில் அவருடன் கலந்தாலோசிப்பது அவரது உடல்நலம்காரணமாகஇயலாதி ருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நான் நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை. நோயுற்றிருந்தேன் என்பது உண்மை தான். அந்நிலையில் தான் சிறுகதைத் தொகுதிகளைப் படித்து மதிப்பீடு செய் தேன்.நான் என்கருத்தை வhய்விட்டுக் கூறமுடியாத மயக்க நிலையிலோ கலந்துரையாடலின் போது மூச்சடங்கி மயங்கி விழும் நிலையிலோ இருக்க வில்லை. ரஞ்சகுமார் தான்தோன்றித் தனமாகத் தான் எடுத்த முடிவை என் தலைமீதும் சுமத்தப் பார்ப்பது சுத்த அயோக்கியத்தனம் கண்ணியமில்லாத செயல் என்னோடு கலந்துரையாடி யிருந்தால் அவர் அறிவித்த முடிவு
அல்லது வேறு எ காரம்பற்றி மூச்சுக் என்று பெருமிதம றார். இதன் கருத் லும் மூச்சுக்காட்ட இவர் விரும்புகின் இயக்கத்தின் கே ஏற்றதா? நெற்றி போன்ற குமாரர்க தான்தேவை.
நண்பர் பெனடிற் நிலைப்பாட்டினை இந்தக் குஞ்சு கூறு சால் எனது நிை கொள்ளமுடியாது ஆண்டுகளாக அர கலை இலக்கி உழைத்து வந்தவ
 

ქoჯ275%
b6). 21, - (93. 04, 1996,
ம்) பெண்கள் சம்பந் பார்வையையாவது ாட்டாமல் போனது ல்லை.". இத்தரிசன வ்வொரு கவிதையி டுத்தி நிமிரவைக்கும் * தரவல்லது' என்று ாலைச் சூரியனைக் கை வாயிலில் வந்து கரிப்பதுபோல் தின ங்கங்களின் ஆண்மை த இல்லை' என்று டுமே மு.பொ வால் 3 TQ06) 33) ÇfluĞLüb. பர் எப்படிக்காண்பது. ந்த நீரோடைபோல் கவிதையை ஒற்றைப் மிழ்த்திவிடும் சந்தர்ப்
பாவிப்பதில் என்ன பிரச்சினையிருக் கிறது? எல்லாம் அந்தந்த இடத்தில் ஒழுங்காக வைத்துப்பார்ப்பதுஎன்பதில் ஒருநியதி இருக்கிறதா? என்ற கேள்வி களுக்குத் திருப்தியான பதிலேதும் கிடைப்பதில்லை. நாயைத்துக்கிஎங்கே வைப்பாய்?" என்ற கேள்விக்கு ஓர் இலங்கைச்சிறுமி வாசலுக்கு வெளியே என்கிறாள் ஒரு சுவிஸ் சிறுமி படுக்கை அறைக்குள் என்கிறாள். இதில் நாயை எந்தச்சிறுமி இடம்மாறிப்பாவித்தாள்? என்று சொல்ல முடியுமா என்ன. அழகானவளையமொன்று அணிந்திருக் கிறாள் அவள் என்றால் உடனே வளை யம் காதில் தொங்குவதாக நினைவுக்கு வருகிறது. ஆனால் அவளோ தன் கண் புருவத்தில் அணிந்திருந்ததைப் பார்த்த
வுடன் வழமைக்கு மாறானதாகப்
விமர்சனமும் poa) O Taffin!
கவியலுக்குள்ளோ மைகளுக்குள்ளோ கும் வாசிப்பு முறை வனைக் கொன்று ாயைக் கேலிக்கூத்தாக் ற்கு நேரடி அர்த்தங் செய்து கவிதையைப் பல சந்தர்ப்பங்களில் I Urfi LDIT GUT PEJE GOGIT றது. மாடு சப்பிய னைச்சப்பியதுஎன்று விதையின் உள்ளடக் கமானகவிதாரசனை ழலின் பின்னணியில் மையான வாசிப்பு - மனநிலை கருத்து | gal. La Lufla,TITLDi. பனைமாடு சப்புவதா ஆடு சப்புவதாகவோ கவிதையின் முழுமை படுத்துபல்லுக்குத்தும் விதையை கொல்வது
ருட்களையும் அவற் ளயும் இடம் மாறிப்
படுகிறது.ஏன் அப்படிஅணியக்கூடாது? காதில் மட்டும் ஏன் அணியவேண்டும்? என்ற கேள்விக்கு விடையில்லை. இருந் தாலும் மனசுஜீரணிக்க மறுக்கிறது. நோய் என்னிடத்திலா? அவளிடத்திலா? ஒரு மனிதஜிவி தன் அங்கங்களை தான் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள் ளலாமென்றுஇருந்தால் அந்தத்தோற்றங் களைநினைத்துப்பார்க்கஜனரஞ்சகமான உணர்வுகிளர்கிறதல்லவா. அந்த உணர் வுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? சாத்தியமானதையும், கற்பிதம் செய்யப் பட்டதையும் தாண்டி செயல்படுவது தானே கற்பனை சோலைக்கிளி இந்த இடங்களில் உலா வுகிறார். அதனால் அவர் புதிய பரிமா ணத்தை தமிழ்க் கவிதையுலகுக்குத் தர முடிந்தது. ஆனால் அதுவே மீண்டும் மீண்டும் ஒரே சொல்லாடல்களால் பிரதிப்பண்ணப்படும்போது அதன்ஜிவன் அழிக்கப்படும் ஆபத்தும் வளர்ந்தே செல்கிறது. தமிழ்க்கவிதைப்பற்றிய விமர்சனம்இன் னும் பூரணமாக பரந்த ஆய்வுமுறையில் செய்யப்படவில்லை என்ற மு.பொவின்
கூற்றில் முழு உடன்பாடு உண்டு. "இன்றைய கவிதை பற்றிய பலபக்க வாசிப்பின்மை, பிறமொழிக்கவிதைகள் பற்றிய அறியாமை, கூடவே சிறந்த விமர்சனம் இன்மை. என்று அவர் குறைப்பட்டுக்கொள்கிறார். உண்மை. இப்படி இருக்க இந்தக் குறைவளர்ச்சி நிலையைத் தாண்டி மு.பொ. சோலைக் கிளியைகாப்பாற்றிவிடும் இரட்சகராக மாறிவிடுவது எப்படி என்று புரியவே யில்லை. (அவரின் முடிவுரையாக எழுதப்பட்ட கவிதையில் காண்க) "பூரணமான ஆய்வு சேற்கொள்ளப் படும்போதுநாம் கூறியவற்றின்உண்மை இன்னும் துலக்கமுறும்' என்று மேதா வித்தனமாக எழுதுகிறார்.அவரேகூறும் இந்தக் குறைவளர்ச்சி நிலையைக் கடப்பதற்கு பரஸ்பர கருத்துப்பரிமாற் றங்கள் தேவை, மேதாவித்தனம்புரியாத விவாதங்கள் தேவை பிறமொழிக் கவிதைகளை தமிழுக்கு தாராளமாக அறிமுகப்படுத்தும் முயற்சி தேவை கவிதை பற்றிய ஆய்வுகள் தேவை. இவையெல்லாம் குறைபாடுகளோடு முன்னெடுக்கப்படும் சாத்தியத்தை அங்கீகரிக்கும் பக்குவமும் தேவை இதனால்எமதுமுடிவுகள் மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிவரலாம் என்ற புரிதலும் தேவை. இவையெல்லாவற் றையும் உதாசீனம் செய்வது போல சோலைக்கிளி பாணி கவிதையொன் றுடன் முடிப்பதாக மு.பொவின் பேனா கவிதையொன்று ஒழுகி சுகம் அனுப விக்கிறது. இன்னுமொன்றை சொல்லாமலிருக்க மனசுவிடுகுதில்லை. 80களிலிருந்தான கவிஞர்கள் பற்றி சிலாகிக்கும்போதெல் லாம் பலருக்கு செழியன் என்றொரு கவிஞன் இருந்தான் இருக்கிறான்(?) என்பது கூட மறந்து போய்விடுகிறது பெண் கவிஞர்கள் என்று சிலரின் பெயர்களை மட்டும் தவறாமல் உச்ச ரித்துவிடுகிறார்கள் - பெண்களை தாம் மறந்துவிடவில்லை என்பதைக் காட்ட வேண்டியோஎன்னவோ
ரவிந்திரன் (சுவிஸ்)
ருக்கும். தான் எடுத்த துப் பாவியாகிவிட்ட ற்பட்ட குற்றமனப் ல்லும் பொருத்தமற் என்னை விட்டு நீங்க ழிவிரக்கப்படுவது
ன்பர் ஹனிபாவோ
வருமோ இந்த விவ
RAL ŠVEITILL LIGGlåDG00a)"
கரஞ்சகுமார்கூறுகின் தன்ன? எது நடந்தா திருக்கும்மக்களையா ார். சுதந்திர இலக்கிய ட்பாடுகளுக்கு அது கண் இல்லாத இவர்
ரூக்கு இத்தகையோர்
பாலன் அவர்களது நான் அறியேன்என்று கின்றது. இந்தக் குஞ் ப்பாட்டைப் புரிந்து தான். நான் கடந்த 38 யல் இயக்கயத்திலும் த்திலும் ஈடுபட்டு
ன் வருபவன். எமது
போராட்டத்தின் விளைவாகவே இலங்கை தமிழ்த்தேசிய இலக்கியம் என்றதனித்துவம்நிலைநாட்டப்பட்டது. முந்த நாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்களுக்கு என்நிலைப் பாடு தெரியாதுதான். அவர் கூறுவதை நான்ஏற்றுக்கொள்கின்றேன்.
"இனி 1995ஆம் ஆண்டிற்கான கலந்து ரையாடலின் போது நிகழ்ந்தவற்றுக்கு வருவோம் என்று தொடங்கும் இவர் அக்கலந்துரையாடலில் பங்குபற்றாது
sei 5 La
எவ்வாறு கருத்துக்கூற முடியும்? பர மார்த்தகுருவின்சீடன் ஒருவனால் அது முடியும்.இச்சீடனின் ஆத்மார்த்த தளம் அத்துணைஉறுதிவாய்ந்தது.
"ஆனால் குறிப்பிட்ட ஒரு படைப்பாளி நடுவர்களின் தகுதியைப் பற்றிக்கேள்வி எழுப்புவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது' என்று கேள்விச்செவியால் எழுதுகின்றார்.கலந்துரையாடல் என்பது சுதந்திரமாகக்கருத்துக்கூறுவதற்காகவே சுதந்திர இலக்கிய இயக்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு. எவரும் எதையும் கூறச்சுதந்திரமுண்டு. யாரும் அனுமதியளிக்கத் தேவையில்லை.இவர்கூற்றில் உள்ள ஓர் உண்மை என்னவென்றால், இந்தப் படைப்பாளிக்குமுன்கூட்டியே சுதந்திர இலக்கிய விழாவின் தமிழ் மொழித் துறைக்குப் பொறுப்பானவர்களால்
அனுமதிவழங்கப்பட்டுள்ளதென்ற ஒரு
கண்மூடித்தனமான தீர்மானம் வெளிப் படுவதுதான்.
'அந்தப் படைப்பாளி ஆட்சேபத்துக் குரிய வார்த்தைகளையும் நகைப்புக்கி டமான கருத்துக்களையும் கண்ணியக் குறைவானநடத்தைகளையும்கலந்துரை யாடலின்போது பாவித்துள்ளார்' என்று இந்த பரமார்த்தகுருவின் மு. சீடன்கூறு கின்றார் கேள்விச்செவியன் ஊரைக்கெ டுப்பான் என்று நமது முன்னோர் அனுபவத்தின்மூலம் கூறிய மொழிஇது. முட்டாள்களுக்கு துணிவே துணை என்பது புதுமொழி
ஆட்சேபத்துக்குரிய வார்த்தைகள், நகைப்புக்கிடமானகருத்துக்கள் கண்ணி யக்குறைவான வார்த்தைகள் என்ன வென்றுஇவருக்குக்கூறியநண்பர்களிடம் இந்தப் பரமார்த்த குருவின் சீடன் கேட்டிருக்கலாமே. அவற்றை இக்கட்டு ரையில் சேர்த்திருக்கலாமே. எனக்கு அடிக்கடிமறந்துபோகின்றது.ஆம், அவர் பரமார்த்தகுருவின் ஒரு சீடன்தானே? "மூத்த எழுத்தாளர்களைப்புறக்கணித்து இளம் எழுத்தாளர்களின்நூல்களுககுப் பரிசு வழங்கல் தகாது' என்று சுதந்திர இலக்கிய விழாவின்தமிழ்மொழிக்குரிய பொறுப்பாளர் கூறவேயில்லை, கலந்து ரையாடலில் தானே வந்து கலந்து கொண்டால்தானே உண்மையானகூற்று தெரிந்திருக்கும்.அவர் மூத்தளழுத்தாளர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மட்டுந்தான் கூறினார். அக்கூற்றிலே இலக்கியவரலாற்றுரீதியானஉண்மையும் நடுவர்களைத்தெரிவுசெய்வதில்ஏற்பட்ட தவறும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரையிலே'இவ்வாறான கேலிக்
→ 女

Page 12
கோனுதான் விஷயத்தைத் தெரிவித்தது. ஆற்றின் மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த வாகனத்தைப் பற்றி அவன் விவரித்தான். ஆனால் குடு, ருத்ரா, கோன் - யாருமே நம்பவில்லை. அவ்வப்போது தமாஷ் பண்ணுவதில்கோனு கைதேர்ந்தநபர் சிறிது நேரத்தில் பூட்டு மூச்சிறைக்க வந்தான். ஆமாம், அவனும் ஆற்றில் அக்கரையில் கார் செல்வதை பார்த்திருக்கிறான்.
ஆகவே அருகாமையில் கார் ஒன்று ஓடிக்கொண்டி ருக்கிறது என்பது உண்மையாகவே இருக்க வேண்டும் பல வருஷங்களுக்குப்பிறகுகார் ஒன்று கிராமத்தருகே வந்திருந்தது- என்பதையும் அது குறித்தது. அவர்களைப் பொறுத்த வரை காரைப் பார்ப்பதானது தெளிவற்ற கனவை காண்பது
போன்றது. ஒரு சமயம் பொதுத்தேர்தலின்போது
வாக்குசேகரிப்பதற்காக வேட்பாளர் ஒருவர் காரில்
வந்தார். காரில் வருவோர் கொழுத்த பசுக்கள்
போன்றிருந்தனர். அப்போதும் கார் பூட்டுவின் வீட்டுக்கு வெளியே நின்றது. ஆகவே இப்போது பூட்டுவை நம்பாதிருப்பது அர்த்தமற்றதாகும்.
அதுகாராகவே இருக்கும்.
வேறுயாருக்கும் விஷயத்தை தெரிவிக்க அவர்கள் கருதவில்லை. லாலுக்கு நிச்சயமாக தெரிவிக்க வேண்டும். எனவேலாலுவைத்தேடினர் கடைசியில் கொல்லைப் புறத்தில் பழுக்காத கொய்யாக்களை அவன் கொறித்துக்கொண்டிருப்பதை கோனு பார்த்துவிட்டான்.விழிகள் பிதுங்க பூட்டு கூறுவதை லாலுகவனித்தான் பூட்டு கூறிமுடித்ததும் கொச்சை யாக திட்டினான். இந்த வயதிலேயே அலட்டிக் கொள்ளாமல் திட்டுவது அவன் பால் மரியாதை பிறக்க காரணமாயிற்று அவன் பேசும் பாணியும் வயதுவந்தவர்களுடையதைப்போன்றிருந்தது.
நல்லது நாம் போக வேண்டும். காரைப்பார்க்க வேண்டும் பசிய கொய்யாவை வாயால் கடித்த படியே லாலுஅறிவித்தான் சிறிதுநேரம் யோசித்து விட்டுதனக்குத்தானேசுகூறிக்கொள்வதுபோலவண்டி எங்கேபோகும்?ஒடையருகேரோடு சரியல்லையே என்றான்.
ஒருவேளை நகரணிக்கு போலிஸ் வரலாம் என்றான்ருத்ரா
ஆமாம், இருக்கலாம் கொல்லப்பட்டவர்களை 9,639TšéfL Guya) TLD
என் அப்பாவும் அம்மாவும் காலையில் கூறியதை கேட்டுக்கொண்டிருந்தேன் நகரணியில் ஒரு ஜீவன் கூட2உயிரோடுஇல்லை என்றார்.அப்பா?
சம்பவம் பற்றி அவர்கள் இப்போது அறிந்தனர். நான்குதினங்களுக்குமுன்நள்ளிரவில் ஆண்களும் பெண்களும் கூக்குரல் போடுவதைக் கேட்டு எழுந்தனர் ஆற்றின் தென்கரையில் தீப்பற்றி எரிவதைக் கண்டனர் மறுநாள் காலையில் ஒரு கிராமமே எரிந்துநாசமானதைதெரிந்துகொண்டனர். தென்கரையிலிருந்து நகரணிக்கு வந்தவர்கள் எல்லோரையும் வெட்டிவீழ்த்திவிட்டதாக நேற்று காலையில் மீண்டும்கேள்விப்பட்டனர்.இது அவர்க எளிடம் எந்த எதிர்வினையையும் ஏற்படுத்த இயல வில்லை. சாவின்கோரங்களை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களது தந்தையர் சந்தைக்கு போகவில்லை என்பதை மட்டுமே பார்த்திருந்தனர். ருத்ராவின் ஒரு அண்ணன் தென்கரையிலிருந்து திரும்பியிருக்கவில்லை. ஆற்றில் ஓரிரு பிரேதங்கள் மிதந்து வந்தன. உணவு இருப்பு குறைந்தது. பசியைத் தணிக்ககாலையில் மட்டுமே ஏதாவது கிடைத்தது. இரவுச்சாப்பாட்டுக்கு கிடைப்பதைஎடுத்துக்கொண்டு வீடுகளுக்குள்போய் தாளிட்டுக்கொண்டனர். கிராமம் மயானத்தைப்
போன்றிருந்தது.
'கார் பெரியதா, பூட்டு? என்று வினவிய லாலு இப்படி கேட்டுக்கொண்டான்'போகலாம். ஆலம ரத்தருகே ஆற்றைக்கடந்துபோனால் சிதிலமடைந்த சாலைப்பகுதிக்கு சென்றுவிடலாம்'
ஆவலைத் துண்டும் இக்கோரிக்கையை மறுப்பது அவர்களுக்கு இயலாததாயிருந்தது. ஆனால் பெரியவர்களே கிராமத்து எல்லையைத் தாண்டத் துணியாதபோதுசிறியவர்கள் எம்மாத்திரம்
கோனு வரக்கூடாது பொலிஸ் துரத்தினால், அவனால் சமாளிக்க முடியுமா? கோனுசோர்வுறு மாறுசெய்திடருத்ராமுயன்றான்.கோனுவின்முகபா வத்தைக்கண்டதும் அவனையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. கோனுவுக்கு இப்போதுதான்4 வயதுமுடிந்தது.
மூங்கில் காட்டின் வளைந்துசெல்லும் பாதைகளின் வழியே மூங்கில் இலைகள் சலசலக்க அவர்கள் நடையைத் தொடங்கினர். அவர்களுக்கு சுமார் 10
് ( பேறித்
ரரிடையே
| სას ეს ზ.
E. -- 1 ܐܘ ܢܝ
ඉංග්‍රේක්‍ෂී”
வயதிருக்கும்.கோனுஅம்மணமாயிருந்தான், லாலு கிழிந்த பணியனைப் போட்டிருந்தான். கழற்றினால் மீண்டும்போடமுடியாதவாறு இருந்தது.
வழியெல்லாம் நிசப்தம் மண்டிக்கிடந்தது. வழியில் யாரும் எதிர்ப்படாதது தமது அதிருஷ்டம் என Grønlandslö:Glg:Irgöll Solir.
இடையர்கள்பாடும் தெம்மாங்கு அக்கரையிலிருந்து வரும் விசில் நிசப்தமான ஆற்றுநீரைக் கிழித்துச் செல்லும் துடுப்பு சப்தம் போன்ற பழக்கமான சப்தங்கள் இல்லாதிருந்தது. சூல்கொண்டநிசப்தம் எங்கும் கவிந்திருந்தது.
குளிர்கால நதி ஆழமின்றி இருந்தது. மதியநேரம் ஆற்றுத்துறையில் பகல்பொழுது குட்டித்துக்கம் போட்டுக்கொண்டிருந்தது.
துணிமணிகளை அவிழ்த்து ஒரு கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆற்றில் நீந்தினர்.
முந்தினஇரவில்இலேசானதூறல்இருந்தது.எனவே சாலையில் காரின் டயர்த்தடங்கள் தெளிவாகியி ருந்தன. உற்சாகம் கொண்ட அவர்கள் பெரியவர் களைப்போல் விவாதிக்கத் தொடங்கினர் கார் எவ்வளவு பெரியதாயிருக்கும் என்ன வேகத்தில் ஒடியிருக்கும் என்று.
அப்புறம் எங்கேயும் நிசப்தம் பயங்கரம் தரும் மோனம் கீச்சிடும்பறவைகள் எங்கோசென்றிருக்க வேண்டும். எந்த இடத்திலும் மனித ஜீவனைக் காணமுடியவில்லை. ஆற்றுக்குப்பக்கத்திலிருக்கும் பிரம்புப் புதருக்குப்பின்னே மாட்டு வண்டி ஒன்று கவிழ்ந்துகிடந்தது.
அதோஒருமனிதன் சட்டென்று அலறினான்கோன் புதர் முடியுமிடத்தில் முகங்கவிழ்ந்து ஒருவன் கிடந்தான் முதுகில்பாய்ந்த ஈட்டிநிலத்தில் சாய்ந்தி ருந்தது. முதுகிலும் பக்கத்துப் புல்லிலும் இரத்தக் கறைகள் கைகள்விரிந்துகிடந்தான்.அவனது இறுதி ஆசைஆற்றைத்தொடவேண்டும் என்பதுபோன்றி ருந்தது.
லாலுவும்கூட்டாளிகளும் அமைதியாய்நின்று மூச்சு விட்டனர். அவனிடமிருந்து விழிகளை உயர்த்திய வர்கள் மனிதர் நிகழ்த்தியிருக்கும் கோரங்களை கவனித்தனர்.சாம்பலாகிப்போனவீடுகள் அரைபாதி எரிந்த மரங்கள் சேறு பூசி சுருண்டு கிடக்கும் பெண்ணுடல், தலைஇழந்த இளைஞனின் முண்டம், வாழை மரத்தில் ஈட்டியால் சொருகப்பட்ட குழந்தை.
பேசாதபடிநகர்ந்தனர். விழிகளெல்லாம் திகைப்பு இவர்களெல்லாம் ஏன் கொல்லப்பட்டனர் என்பது புரிபட வில்லை. கொல்லப்பட்டவர்களும் கூட தாங்கள்ஏன்மடியவேண்டும்என்பதை அறிந்திருக்க
LOTL I LITT 95 GMT
அதோ இருக்கிறது கார் அங்கே ஆச்சரியத்தில் கூப்பாடு போட்டான்டுடு,
 
 
 

 ேசியா
குறிப்பிடுகிறார் ஆடுது േ 2
ہو�?گے?ےMoز ' மெது த்ெதவர் 747 என்று அக்பிரதேசத்திர
சீர்கெட்டிருந்த இடத்திலிருந்து மாட்டுவண்டிசெல் லத்தக்க அளவிலானசந்தாக ஆற்றோரத்தில்சாலை சென்றது. கீழேயுள்ள வெளியில் ஒரு ஜீப் நின்றது. அவர்கள்ஜிப்பை அடைந்தனர். இதற்கிடையில்சிலர் ஜீப்பிலிருந்து இறங்கியிருந்தனர்.
முன்புறத்து புல்வெளியில் சில குழந்தைகளின் பிரேதங்கள் கிடந்தன. பெரியகாயங்கள் ஏதும் தென்படவில்லை உடல்களில்
எப்போதும் தூண்டிலுடன்திரியும் பையன் அவன் பூட்டு வியப்படைந்தான் பையனின் முகம் அவர்க ளுக்குமிகவும்பரிச்சயமானது ஆற்றின்அக்கரையில் காலையிலிருந்துமாலைவரை தூண்டிலுடன்அவன் அமர்ந்திருப்பதை அவர்கள் பார்த்திருந்தனர். மற்ற சிறுவர்களைப் போல மாங்காய் தேடி அவன் வரவில்லை.நீந்துவதற்கும் அவ்வளவாக வரமாட் டான் மீன்பிடிக்க முடியாத போதும் அவன் ஆச்சரியப்படும் படியான கவனக்குவிவும் திட நோக்கு துவண்டுவிடாத உறுதியும் பிடிவாதமும் கொண்டிருந்தான்.இப்போதும்கூடமடிந்துகிடக்கும் அவன்முகத்தில்நிதானமான தோற்றமிருந்தது.எந்த நேரத்திலும் எழுந்து நின்று தூண்டிலை எடுத்துக் கொண்டுகரைநோக்கிப்போகலாம் என்பதுபோல,
எங்கிருந்து திடீரென இவர்கள் தோன்றியிருக் கிறார்கள்? ஒரு வேளை குட்டி பூதங்களாயிருக் கலாம் ஜிப்பிலிருந்து இறங்கியவர்களில் ஒருவன், கோனுவையும் கூட்டாளிகளையும் பார்த்து கிண் டலடித்தான் மெலிந்து நெடிதுயர்ந்த இளைஞன் ஒருவன் புல் மீது சிதறிக்கிடக்கும் சிறாரின் சடலங் களை நுணுகி கவனித்தான் வெவ்வேறு நிறுவனங் களின் மூன்று கேமராக்கள் அவன் தோளில் தொங்கின.
கொடுமையானது இல்லையாரகு?
இதைவிடகொடூரமானதையெல்லாம் பார்த்திருக் கிறேன் கண்ணாடி அணிந்த ரகு சுரத்தின்றித் தெரிவித்தான் மால்டாவில் நடந்தது நினைவிருக் கிறதா சஞ்சய்? நான் எடுத்த நிழற்படங்களைப் பார்த்து இந்தியாவில் உள்ளவர்களெல்லாம் வியப்புற்றனர். பெரிதும்ஆச்சரியமடைந்த ஹரதான் பாபு இரண்டுபுட்டி'சாம்பெய்ன் தந்தார்.
கோதுமைநிறத்துசஞ்சய் பதிலுக்குதலையாட்டினார். வியர்வை அவன் நெற்றியிலிருந்து ஆறாய்க் கொட்டியது அடிக்கடிகைக்குட்டை எடுத்துதுடைப் பதில் அலுப்படைந்து விட்டான்.
கடவுளே என்னவெய்யில் என்னபுழுக்கம். இவ்வ ளவு உஷ்ணத்தில் மக்கள் எப்படி இங்கே வாழ்கி றார்கள்? அருகில்குளிர்பானக்கடைகிடையாதா?" சஞ்சய்விரக்தியில் முணுமுணுத்தான்.
பவிஷாகப் பேசுகிறாய். இது பாஸ்டன் நகரமல்ல மோட்டார் செல்லும் சாலையிலிருந்து 20கி.மீ. தூரத்தில்இருக்குமிடங்கள்பக்கத்துகாவல்நிலையம் 40கி.மீ தூரத்தில்இருக்கிறது. மின்விளக்கைக்கான 50 கி.மீ. போயாக வேண்டும் என்பது போன்ற
b6). 21, - (93. 04, 1996,
[6
இடங்களெல்லாம் இன்னும் பூமியில் இருக்கின்றன என நீ நியூயார்க் டைம்ஸில் எழுதலாம் என்றான் மெலிந்துநீண்டஇளைஞன்.
ஜீப்பில் வந்தவர்களைக் கண்டதும் அவர்கள் இன்னொரு உலகைச் சேர்ந்தவர்கள் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். அவர்களது பேச்சு, அரட்டை நடத்தை சிரிப்பெல்லாம் கோனுமற்றும் கூட்டாளிகளுக்குமுற்றிலும் அந்நியமாகப்பட்டன.
கலர் கலரான துணிமணிகளும் கண்ணாடிகளும் அணிந்திருந்தனர். கேமராக்களும், டேப்ரெக்கார் டர்களும் தோள்களில் தொங்கின. பளபளப்பான உலோகபாகங்களைசூரியஒளிபிரதிபலித்தது.
நல்லது படங்களைச் சீக்கிரம் எடு, இம்மரங் களிலிருந்து விரைவிலேயே நிழல் கவிழ்ந்துவிடும். சீரான ஒளியில்லாவிட்டால்எந்தநிழற்படமும் சரிவர இருக்காது ரகு கூறினான்.
அவர்கள்துரிதமாய்காரியத்தில் இறங்கினர்.நீண்டு மெலிந்திருந்தஇளைஞன்தேர்ச்சிகொண்டகைகளால் கேமராவைகுவித்தான்.விலைஉயர்ந்தகேமராக்கள் ஒளியில் மின்னின.
வெகுசீக்கிரத்தில் நாம் இங்கே வந்திருப்பது அதி ருஷ்டமே.நாளைக்குஇச்சடலங்களின் நெடிதாங்க முடியாததாகிவிடும் என்னசொல்கிறாய்லிமா?
நெடியிலிருந்துதப்பித்தது எனது அதிருஷ்டம் என் னால்தாங்க இயலாது. புயல்பாதித்த ஆந்திராவில் இரண்டுநாட்களுக்குஎனக்குசரிப்பாடு கிடைக்காது போய்விட்டது. நினைவிருக்கிறதா ஹேமன்?
ஹேமன் இறந்துவிட்ட குழந்தையின் முன்அழுது கொண்டிருந்தானே அவனுடன் பேசினாயா? ரகு சத்தம்போட்டு வினவினான்.
அக்குழந்தை அவனுடைய மகன். அவன் மனை வியும்இறந்துவிட்டாள் என்னிடம் கூறினான்.
அருண், அவனை படம்பிடித்தாயா?
ஆம், ரகு
பொறு, பையன்இறந்துவிட்டானா இல்லையாஎன்று உறுதியாக கூற முடியாது. இக்குழந்தை எப்படி இறந்திருக்கும். உடலில் காயமேதும் இல்லை. அம்பால்துளைக்கப்பட்டிருக்கும் குழந்தையின்முன் அவனைக்கொண்டு வந்து நிறுத்து சீக்கிரம் நகோனில் நமக்காக காத்திருப்பதாக திரு. பட்டா உறுதியளித்தார். நமக்காக மதுவகைகளையும் ஏற்பாடு செய்கிறார்
ருத்ரா கான்ஷிராமில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இதைப்போன்றே ஹரிஜனங்கள் சம்பந்தப்பட்டது. நினைவிருக்கிறதா?'லிமா வினவினான்.
சர்மாவின் இக்கேமராமுன் ஏகப்பட்டசம்பவங்கள் கடந்து போயிருக்கின்றன. எவற்றை நினைவில் வைத்திருக்கமுடியும்?
இளைஞன் ஏதோ சிரமப்படுவதாய் தோன்றியது. சிதறிக்கிடக்கும் சிறுவர் சலடங்களையெல்லாம் சேர்த்துஒருபடம் எடுக்கமுயன்றுகொண்டிருந்தான். நெற்றிச்சுருக்கங்கள் அவனது தீவிரயோசனையை சுட்டிக்காட்டிபொருத்தமானகோணத்தைகண்டறிய முடியவில்லை. ஹேமன் நடுவிலிருக்கும் சில பிரேதங்களை எடுத்துஇப்பக்கமாகபோடமுடியாதா இப்போது ஒவ்வொருகோணத்திலும் பெரியதிறந்த வெளி உள்ளது. நிழற்படம் முழுவதும் சடலங்கள் சிதறிக்கிடக்க வேண்டும். அப்போதுதான்இக்காட்சி எவ்வளவுகொடூரமானது என்பதை புரிந்துகொள்ள இயலும் நிழற்படம் எல்லாம் பிரேதங்கள் அடைத்திருக்கவேண்டும் சரியாரகு?
இல்லை சரியில்லை' சஞ்சய் கடுமையாக மறுதலித்தான்.நடுவிலிருந்து எடுப்பது நெறியல்ல. ஆனால் சடலங்களுக்கிடையே இடைவெளியிருப் பின் புகைப்படத்தால் பீதியடைச் செய்யவும் இயலாது.
அனைவரும் அமைதியாக அப்பிரச்சினையைப்பற்றி யோசித்தனர். முதிர்வு பெற்ற ரகுகூட விரக்தியில் கேமராவைகழற்றினான்.
கோனுவும் கூட்டாளிகளும் இருந்த திசை நோக்கி உன்னிப்பாக கவனித்தாள்லிமா
ஹேமன் கவனியுங்கள் எனக்கு ஒரு யோசனை. ஆனால்.
அஸ்ஸாயமினைப்போன்றிருந்த வழுக்கைத்தலைய னும், மற்றவர்களும் நெருங்கி வரலிமா எதையோ கிசுகிசுத்தாள் விடுபட்டதில் அவர்கள் முகங்கள் பிரகாசித்தன. ரகு அவளைத் தட்டிக்கொடுத்து புகழ்ந்தான்.
ஹேமன் திடீரென கோனுவையும் அவன் கூட்டாளிகளையும் நோக்கினான்.
*7ܚܓ

Page 13
பையன்களா இங்கே வாங்க பயப்படவேண்டாம் இங்கே வாங்க அவன் அஸ்ஸாமியில்சொன்னான்.
கோணுலாலுவின்கைகளை கெட்டியாகப்பற்றினான். நாடித்துடிப்புஅதிகரித்தது. பீதியடைந்தனர்.
பாவம் அவர்கள் கலவரம் அடைகிறார்கள் ஓடி விடுவார்கள்என்று கருதுகிறேன் என்றான்.அருண். அவர்கள்வந்தாகவேண்டும் வருவார்கள். ஆப்பிள் பையை தாருங்கள் ஹேமன் ஜீப்பிலிருந்து பையை இறக்கி, சில ஆப்பிள்களை எடுத்தான். சிவந்து பழுத்த ஆப்பிள்கள் ஆவலைத் தூண்டும் விதத்தில் ஒளிர்ந்தன.
பையன்களா வந்து எடுத்துக்கொள்ளுங்கள் அவர்களைக்கொஞ்சும்தோரணையில்கூறினான்.
கட்டுண்டவனைப்போல லாலு முன் சென்றான். ருத்ரா, பூட்டுகோனு. அவனைத்தொடர்ந்தனர். வயிற்றில் பசியின்நாவுகள் தலைநீட்டஅவர்களது விழிகள் ஆப்பிள்களில் பதிந்தன.
ஆளுக்கொரு ஆப்பிள்கிடைக்கும். அதற்கு முன், நல்லபிள்ளையாக இப்புல் மீது படுக்கவேண்டும். அருண், லிமா மற்றும் ரகு ஆகியோர் சேர்ந்து கொண்டு அநேகமாககட்டாயப்படுத்திஅவர்களைப் படுக்கவைத்தனர். மாங்காய்திருடுவோர்துண்டில் பித்துகொண்டவன் இவர்களது நாடித்துடிப்பில்லா சடலங்களின் அருகே அவர்கள் கிடந்தனர். எலும்பும்தோலுமாய் பிதிகொண்டமுகங்களுமாய் கிழிந்த ஆடையினருமாய் கோனுவும், அவன் கூட்டாளிகளும் இலகுவாக சடலங்களுடன் ஒன்றிணையமுடிந்தது.
சிலிர்க்க வைக்கும் இக்காட்சியை கேமரா உடனே பதிவுசெய்தது.
'ஒருசமயம் கோதாரின் படம் ஒன்றைப்பார்த்தேன்.
அதில் இதைப் போன்றே ஒரு காட்சி - பள்ளிக்கூட பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிவிட பையன்கள் தூக்கி எறியப்படுகின்றனர். ஒருவன் இன்னும்தன் பையைப்பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான். பாடப் புத்தகங்களும் பயிற்சி ஏடுகளும் இரத்த வெள்ளத்தில்கிடக்கின்றன. எவ்வளவு பரபரப்பான காட்சி தெரியுமா ஒரு காட்சியை எவ்வாறு உருவமைப்பது என்பது கோதாருக்கு தெரிந்திருக்கிறது என ரகுவிவரித்தான்.இன்னும் அவன்முகம்சுரத்தில்லாமல்இருந்தது. "All about Mrs Kere..." GTergi கோதாரின் சமீபத்திய படத்தைப் பார்த்திருக்கிறாயா கோனுவும் நண்பர்களும் எழுந்தனர். தூண்டில் பிடித்துக்கொண்டவனின் அருகே லாலு படுத்தி ருந்தான் எழுந்ததும் துடிப்பற்ற உடலை கடுமை யாகப் பார்த்தான். பின் தன் உடம்பை கவனமாக நோக்கினான். அப்புறம் கோனு மற்றும் பூட்டுவின்
உடல்களைப்பார்த்தான்.அவன்மூளையில்ஏதாவது
கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். அவர்களை அனுப்பி விடும் சமிக்ஞையாக ஆளுக்கொரு ஆப்பிளைவிட்டெறிந்தான்இளைஞன். அருண்தாமதம்செய்கிறாய் நகோனில்திரு.பட்டா காத்திருந்துகாத்திருந்து அலுத்துப்போயிருப்பார் ரஞ்சன் பொறுமையிழந்து கொண்டிருந்தான். அதோடு லாரிகட்டிற்கும்போவதாயிருந்தால்.
லாரிகட்இல்லை, ரஞ்சன், ல.ஹ.ரி.க.ட் லிமா திருத்தினாள் பெயர்களும் புதர்களாக இருப்பதில் இம்மக்கள் கொடுத்து வைத்தவர்கள் இல்லா விட்டால், இக்கிராமங்களின் பெயர்கள் உலகத்த வர்க்கு தெரிந்திருக்குமா? இப்போது இக்கிராமங் களின் பெயர்கள் ஒவ்வொரு தினசரியின்தலைப்புச் செய்திகளில் வருகின்றன.
ஜீப்புறப்பட்டது. வண்டியின்எஞ்சின்எப்படி உறுமிற்று எப்படிபுகை கக்கியது எப்படி சக்கரங்கள் ஓடின, எவ்வளவு துரிதமாக ஜீப் சென்றது மற்றும் பார்வையிலிருந்து மறைந்தது என்பதை எல்லாம் கோனு மற்றும் கூட்டாளிகளின் ஊமைவிழிகள்கண்டன.கிராமத்துச் சாலையின்கள்ளமற்றபுழுதியைக்கிளப்பிவிட்டு ஜிப் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. கோனுவின் உள்ளங்கையிலிருந்த ஆப்பிளின் பருமன் படிப்படியாகக் குறைந்தது. ஆப்பிளின் ருசியை அவர்கள் ஒருபோதும் அறிந்ததில்லை. ஆற்றின் குறுகிய திருப்பத்தில் ஜீப் மறைந்ததும்
அவர்களதுகைகளிலிருந்த ஆப்பிள்களும் மறைந்து
CGILLGT.
நாவில் புதுவித ருசியும் எளிய விழிகளில் ஜீப்பின் சாகசமான காட்சியும் கொண்டிருந்தகனவுக்கண்கள் பெற்ற சிறுவர்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, மெதுவாகவிடுதிரும்பினர்
தர்ைரி: புன்னகை புரியும் இளவரசி,
/994 சுதந்திர இலக்கிய விழ ஞக்கான சிறுகதைப் பே/ நடுவர்களில் ஒருவரான எணய், ജൂതമൃ() ഗ്രീഗ ബഗ്ഗ/ഞഗ്ര
ஒவ்வொரு புதிய படைப்புக்கும், படைப்பாளி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறான் என்பது உண்மையே எனினும் புதிய எழுத்தாளர்களாக பொதுவாக பின்வரும் வகையினரைஅடையாளப் படுத்தலாம்.
1.புதிதாக எழுதத்தொடங்குபவர்கள் 2 வாரவெளியீடுகளில் தமது ஆக்கங்கள் சிலவற்றைப்பிரசுரித்திருப்பவர்கள் 3.சிறுசஞ்சிகைகளில் தமது ஆக்கங்கள்சிலவற்றைப் பிரசுரித்திருப்பவர்கள். 4. தமது படைப்புக்களை இதுவரை நூலுருவில் தொகுத்துத்தரமுடியாமல் உள்ளவர்கள் ஏற்கெனவே இதே சுதந்திர இலக்கிய விழா அமைப்பாளர்கள் நடாத்திய இரு சிறுகதைப்போட்டிகளுக்கும் வேறு சில அமைப்புக்கள் நடாத்திய சிறுகதைப் போட்டிகளுக்கும் மதிப்பீட்டாளனாக நான் பணியாற்றிய அனுபவத்தில் வரவரஇவ்வாறான போட்டிகளின் கதைகளின் தரம் குறைவடைந்து கொண்டேசெல்வதை அவதானிக்கிறேன். வசதி கருதி '90களில் புதிய படைப்பாளிகளின் போக்கு' என்னும்தலைப்பில் சில விடயங்களைகூற விரும்புகிறேன்.நான்கூறப்போகும்அவதானிப்புகள் புனைகதை எனப்படும் இலக்கிய வடிவங்களுக்கு பொதுவான அம்சமாக காணப்படினும் எனது ஆய்வுக்குட்பட்ட சிறுகதைகளுக்கு அதிகளவில் பொருந்துவனவாக உள்ளன எனநம்புகிறேன். முதலில் புதிய படைப்பாளிகளின் பகைப்புலன் என்ன என்பதை அவதானிக்கும்போது பின்வரும் காரணிகளையும் அவற்றின் விளைவுகளையும் முக்கியமாகநாம்கருத்திலெடுக்கவேண்டும் Oதமிழில் புனைகதைகளின் வரலாறு (நாவலுக்கு ஏறத்தாழ 100 வருடங்களும் சிறுகதைஏறத்தாழ70 வருடங்களும்). O இந்த காலப்பரப்பினுள் புனைகதை எனும் இலக்கியவடிவத்தில் தோன்றிய ஆளுமை மிக்கப்படைப்பாளிகளின்சாதனைகளும் அவர்கள் மற்றையவர்கள்மீதுசெலுத்தும்செல்வாக்கும் Oஇலங்கைக்கே உரியதனித்துவங்கள் Oஇலங்கையின்கூர்மையடைந்த இன முரண்பாடு
தீவிரவாத இயக்கங்களின் தோற்றம் இனப்போராட்டம் தீவிரமடைந்த யுத்தம் தீவிரவாத இயக்கங்களின்சீரழிவு
Oஅகதிகளின்பெருக்கம் புலம்பெயர்வு போர்க்கால வாழ்க்கை O மேலே கூறிய இரண்டு காரணிகளாலும் ஈழத்து இலக்கியத்தில் ஏற்பட்ட புதிய போக்குகள் சில குறிப்பிட்டபடைப்பாளிகளின் படைப்புகள்(அவை எண்ணிக்கையில்சொற்பமானவை. ஆனால் வீரியம் மிக்கவை) O1983இனக்கலவரம்.அதன்பின்னர் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளை நோக்கிபுத்திஜீவிகள் மையம்கொள்ளுதல். O தமிழ் தேசிய வாதத்தின் மீது படைப்பாளிகளினதும், விமர்சகர்களினதும் கவனம் குவிமையப்படுத்தப்படல் O 1983 இற்குப் பிறகு தொடர்ச்சியாக தமிழ்ப்பிரதேசங்களின் மீது பிரயோகிக்கப்படும் இராணுவ அழுத்தம் அதனால் ஏற்பட்டஅவலங்கள் O தீவிரவாத இயக்கங்களின் தூய இராணுவக் கண்ணோட்டமும், ஏனைய (சமூக பொருளாதார கலாசார அரசியல்) காரணிகளை பின் தள்ளும் போக்கும் அதன் காரணமாக புத்திஜீவிகளின் போக்கில் காணப்பட்ட தடுமாற்றமும் ஒதுங்கிக்கொள்ளும்தன்மையும். Oதமிழ்பேசும்இஸ்லாமியர்கள் தமதுதணித்துவத்தை பேணஎடுத்துக்கொள்ளும்கரிசனை Oமலையக மக்கள்பெறும் அருட்டுணர்வு Oதமிழ்த் தேசியவாதம் மட்டுமே, தற்காலத்துக்கு தேவையான தத்துவார்த்தப் பின்னணியை படைப்பாளிகளுக்குவழங்கக்கூடியதா எனும் ஐயம் படைப்பாளிகள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தி யிலும் வினவப்படும் இன்றைய சூழல் Oதத்துவத்தின் போதாமையை அவர்கள் உணர்ந்து கொள்வதும்தத்துவத்தின் நீட்சியை அவாவுவதும் O வாசகர்கள் மீது புனைகதை தவிர்ந்த ஏனைய கலைவடிவங்கள் (உதாரணமாக சினிமா தொலைக்காட்சிநாடகங்கள்-பெரும்பாலும்சிங்கள ஆங்கில மொழிகள்மூலமான ஓவியம்) ஏற்படுத்தி யுள்ளரசனைத்தேர்ச்சி O வாசகனின் சொந்த அனுபவங்களின்பெருக்கம் (போர்க்கால வாழ்வு இதற்கு பெருந்துணை ஆகின்றது)
 

b6). 21, - (98. 04, 1996, 3.
7வுக்கான புதிய எழுத்தாளர்க ட்டி முடிவுகளை அறிவித்து ரஞ்சகுமார் ஆற்றிய உரையும், டலும் அடங்கிய குறிப்புக7ை
Oவாசகனின்மனவிரிவு அல்லது நேர்எதிரிடையாக மனம்மரத்துப்போதல்,
இலங்கையிலும் பிற தமிழ் வழங்கும்
Dis
Liju
TITO TIIIIIIIIIIIIIIGGGGG
Tiña
Oē560
அருட்ட
முடியாமல் போன
MED UITGEREG
பிரதேசங்களிலும் கதைகளுக்கான தேவையின் அதிகரிப்பு அதன் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்த்துப்போனதன்மை. O இலங்கையின் வார வெளியீடுகள் - வகை மாதிரியாக தினமுரசை எடுத்துக்கொண்டால், அது ஆக்க இலக்கியத்துக்கு ஏற்படுத்திக்கொண்டிருக்கும் UIT55-LDITGCT-9|LD9/E1950T. O ஒரு மனிதன் ஸ்தூலமாகவும், சூக்குமமாகவும் தொற்றிக்கொள்ள இடமற்றுப்போனதற்போதைய அந்தரவாழ்வு (அவன் வாசகனாயினும் சரி விமர்சகன்.ஆயினும் சரி, படைப்பாளி.ஆயினும் சரி) இவையெல்லாவற்றையும் தொகுத்தும், வகுத்தும் பார்க்கும்போதுஇன்றைய சூழலில்புனைகதைகளின் தரம் தேக்கத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாதது என்னும் உண்மை புலப்படும். எனவே ஒரு புதிய படைப்பாளி மேற்கூறிய காரணிகளையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் கிரகித்துக்கொண்டு, அவற்றின் உள்ளார்ந்து செல்லும் அதேசமயம் அவற்றைக் கடந்தும் செல்லவேண்டியவனாகிறான். இது அவனுக்கு ஒரு பெரிய சவாலாகும். புதிய வடிவங்களை புதிய உத்திகளை புதிய மொழியை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு ஏற்படுகிறது. இல்லாவிடின் வாசகனின் மனதை அவனால் அருட்டிவிடமுடியாதுபோகும். அதாவது வாசகன்புதிய படைப்பாளியிடம்(பழைய படைப்பாளியாயினும் சரி தன்னைத்தானே அவன் புதுப்பித்துக்கொள்ளல் வேண்டும்) நிறைய எதிர் பார்க்கிறான். எனவே இந்த போட்டிக் கதைகளை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்புடன் வாசிக்க முயன்றேன். ஆனால் நான் பெற்றுக்கொண்டது ஏமாற்றமும் சலிப்பும்மட்டுமே. ஒரு தட்டச்சுக் கடதாசியின் ஒரே பக்கத்திலேயே எழுதி முடிக்கப்பட்ட கதைகள் ஐந்தாறு காணப்பட்டன. முன்னொரு போதும் இல்லாத
நிலைமை இது Tে টো 0ে)60া அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் கவலை கொள்ள வைத்தது.
பலர் எழுதிய கதைகளை ஒருங்கே படிக்கும்போது அவற்றுள் காணக்கிடக்கும் படைப்புக்களை (பெரும்பாலும் ஒன்றிரண்டு அல்லது மூன்று) தரிசிக்க நேர்கையில் வாசகன் மிகுந்த ஆனந்தமடைவான். நீரில் மிதக்கும் கற்பூரணண்ணெயைப் போன்றதொரு சுகானுபவம் அது.
இம்முறை அவ்வாறெதுவும் ஏற்படவில்லை. மேற்லோட்டமாகவாவது வாசிக்கப்படும்தகுதியை இழந்தனவாகவே பெரும்பாலான கதைகள் இருந்தன. வாசிக்கத்தகுந்த கதைகளில்கூட'படைப்
புக்கள் என்னும் வரையறைக்குள் எதுவுமே அடங்கவில்லை. சராசரியான ஒரு ஆரம்ப எழுத்தாளன்எழுதிப்பயின்றகதைகளாகவே அவை எனக்குத் தோன்றின.
இவைதவிர
வடக்கு மாகாணத்திலிருந்தும், புலம் பெயர்ந்தவர்களிடமிருந்தும் எதுவித ஆக்கங்களும் இம்முறைகிடைக்கவில்லை.
கிழக்கு மாகாணத்திலிருந்து சில ஆக்கங்கள் கிடைத்திருந்தன. மொத்தமாக 48 கதைகள் மாத்திரமே இம்முறை போட்டிக்கென அனுப்பப்பட்டிருந்தன. கடந்த வருடங்களில் நூற்றுக்கும்மேற்பட்டகதைகள்கிடைத்தமையையும், வடக்குமாகாணத்திலிருந்தும் புலம்பெயர்ந்தவர்களி டமிருந்தும் சிலகதைகள்கிடைத்தமையையும்இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இக்கதைகளை வாசித்து தரம் பிரிக்கும் மற்றொரு மதிப்பீட்டாளராக பணியாற்றிய நண்பர் விக்கினேஸ்வரனும் இதே மாதிரியான அபிப்பிராயங்களையே கொண்டிருந்தார். எனவே, நாங்கள் இறுதித் தேர்வுக்காக கதைகளை மறுபடியும் வாசித்து பிரதேச மொழிவழக்கு கதைகூறும்முறையில்சீரான ஓட்டம், சம்பவங்களின் நம்பகத்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் நிரல்படுத்தினோம்.இஸங்களை வைத்து அளந்து பார்க்கும்தேவை எமக்கு ஏற்படவில்லை நான் பின்வருமாறு பத்து ஆக்கங்களை நிரல்படுத்தினேன்.
நாய்
இருட்டில்
பிணம் விற்ற பணம்
இக்ராமுடையதன்மை
அவனும் மனிதன்தான்
இல்லாமல்போனவர்கள்
மையபித்துதந்த உரிமை
சிட்டுக்குருவி
பெற்ற மனம்
தலைமைத்துவம் ஆனால்இவை தங்களுக்குள்ளாகவே எதுவிதமான தரவேறுபாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஒரு சீட்டுக்கட்டைபிரித்துகலந்து விடுதலைப் போன்று எந்தக்கதையையும் எந்த இடத்திலும் செருகலாம் நண்பர் விக்னேஸ்வரன்பின்வருமாறு 4கதைகளை நிரல்படுத்தினார்.
இருட்டில்
அவனும் மனிதன்தான்
இல்லாமல்போனவர்கள்
இக்ராமுடையதன்மை, இறுதியில் இருவரும் ஆலோசித்து பின்வரும் முடிவுகளை எடுத்தோம்.
1ம்பரிசுக்குரிய கதை அவனும் மனிதன் தான்:- வெகுளித்தனமான மனங்கொண்டஒரு வாலிபனை அனுதாபத்துடனும் கழிவிரக்கத்துடனும் சித்தரிக்க முயலும்கதை 2ம்பரிசுக்குரிய கதை இருட்டில்:- தோட்டத்தொழிலாளர்களின, வதிவிடங்களின்பரிதாபநிலையைவிபரிக்கும்கதை, இங்கு "கழிப்பிட வசதி'யைப் பற்றிய அவலம் கையாளப்படுகிறது.
3ம் பரிசுக்குரிய கதை இல்லாமல் போனவர்கள்-போர்க்கால வாழ்வின் அவலங்களைசித்தரிக்கும் கதை போட்டிக் கதைகளின் தரம் குன்றிச் செல்வதை சுட்டிக்காட்டும் நோக்குடன் இந்தத் தடவை பணப்பரிசிலை வழங்காமல் சான்றிதழை மட்டும் வழங்கலாம் எனநான்சிபாரிசு செய்தேன். ஆனால் நண்பர் விக்னேஸ்வரன் சான்றிதழை வழங்காமல்பணப்பரிசிலைமட்டும்வழங்கலாம்என அபிப்பிராயப்பட்டார். கருத்தரங்கில்கலந்துகொண்டவர்களுள் ஒருவரான நண்பர்கலைவாதிகலில் அவர்களும்இதே கருத்தைத் தெரிவித்தார். ஆனாலும் இதற்கான இறுதி முடிவை எடுக்கும் கடமை விபவிஐச்சார்ந்தது. தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று குற்றச் சாட்டு எழுதுவதற்கும்வாய்ப்புகள் உள்ளன என்பதையும் நாம்கவனத்தில் எடுத்தல் வேண்டும். அத்துடன் இதுவரை நடந்த சுதந்திர இலக்கிய விழாக்களுக்கான சிறுகதைப் போட்டிகள் யாவற்றிலும் பெறப்பட்டகதைகளை மீள வாசித்து அவற்றிலிருந்து சில கதைகளைதேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக வெளியிடுதல் பிரயோசனமான ஒரு காரியமாக இருக்கும் எனவும் நான் கருதுகிறேன். இதற்கான முயற்சிகளை சுதந்திர இலக்கிய விழாக் குழுவினர் எடுக்க வேண்டும் என்று ஆவலாயிருக்கிறேன்.
-0Aഗന്ന്

Page 14
நவ 21, - டிச 04, 1996,
சிசன்ற இதழின் ஆதாடர்ச்சி.
ஆணாதிக்க அறிவியலும்
தாய்மையும் ஏனையதுறைகளில்போலவே மருத்துவம் உளவியல் விஞ்ஞானம் போன்ற துறைக ளிலும் ஆண்களே முன்னிலையில் நிற்பதுடன் இவையாவும் ஆண்களாலேயே வளர்த்தெடுக்கப்பட்டன, ஆண்கள் தம்மீது மேலாட்சிசெலுத்தும் ஆணாதிக்க சித்தாந்தத்தின்நிமித்தம்தாம் கொண்டிரு க்கும் ஆணாதிக்கக் கண்ணோட்டங்களி ன்படியே மருத்துவம், உளவியல் விஞ்ஞானம் போன்றவற்றையும் புரிந்து கொள்கின்றனர். மேலைநாடுகளில் தாய்மை, குழந்தை பராமரிப்பு பற்றி பெண்களுக்கு அறிவுரை கூறும் பல புத்தகங்களும் ஆண்களா லேயே ஆரம்பகாலங்களில் எழுதப்பட்டன. இந்த ஆண்கள் தத்தம் அறிவு விருப்பு வெறுப்புகளுக்கேற்பதாய்மைக்கடமைக |ளையும் குழந்தை வளர்ப்பையும் எழுதித்த ள்ளினர். மேலைநாட்டு மருத்துவ விஞ்ஞான முறைகளை, கருத்துக்களை பின்பற்றி வளர்ந்த நமது சமூகங்களும் அந்நாடுகளின் மருத்துவம், உளவியல் விஞ்ஞானம் பற்றிய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டன. அவ்வாறே குழந்தை வளர்ப்புப பற்றி காலத்துக்கு காலம் மாற்றம் பெறும் கருத்துக்களையெல்லாம் கண்களை முடிக்கொண்டு பின்பற்றுவது நமது சமுகங்களின் வழக்கமாகி விட்டது. ஒரு காலகட்டத்தில் தாய்மைத் துறையில் வல்லுனர்களாய்புகழ்பெற்றவர்கள் கூறிய கருத்துக்கள் இன்னொரு காலகட்ட தாய்மை வல்லுனர்களால் நிராகரிக்கப்ப ட்டது. ஒரு கால கட்டத்தில் குழந்தை பராமரிப்புப்பற்றிதாய்மைவல்லுனர்களால் சொல்லப்பட்ட கருத்துக்கள் வருமாறு: 1. குழந்தைகளைத்துக்கக் கூடாது 2. எவ்வளவு தான் குழந்தை அழுதாலும் அழவிட வேண்டும். 3. நேரத்துக்குத்தான் ஆகாரம் கொடுக்க வேண்டும்.
இன்னொரு காலகட்டத்தில் இந்தக் கருத்துக்கள் தலைகீழாயின. 1. குழந்தைகளுக்கு அரவணைப்பு தேவைப்படுகிறது. 2. குழந்தைக்கு பசியெடுக்கும்போது எந்த நேரமானாலும் ஆகாரம் கொடுக்க வேண்டும். தாய்மாருக்குக் குழந்தை பராமரிப்பில் அறிவுரை கூறும் இந்த ஆண்நோக்கு கருத்துக்கள் காலத்திற்குக் காலம் முரண்பாட்டைக் கொண்டவையாக வெளிப்பட்டன. இதனால் தாய்மாரும் காலத்திற்குக் காலம் தமது தாய்மைக் கடமைகளை, குழந்தைப்பராமரிப்பை எது சரி? எது பிழை? எனும் நிச்சயமற்ற மனநிலையுடன் மாற்றிக் கொள்ள நேருகிறது. இந்நிலையில் சர்வவியாபக மான தாய்மை என்பது எங்குள்ளது? குழந்தை பராமரிக்கும் ஆற்றலை பெண்கள் இயற்கையாகக் கொண்டிருக்கி றார்கள் என்றால் பெண்களுக்கு எதற்கு வல்லுனர்களின் அறிவுரைகள்? உயிரியல்ரீதியாக தாயே குழந்தையுடன் நேரடித் தொடர்பு கொண்டிருப்பதால் தாயின் நெருக்கம் குழந்தைகளுக்குத் தேவை என்கின்றனர், தாய்மை வல்லு னர்கள் நவீன மருத்துவம், உளவியல் விஞ்ஞானம்யாவும்தாயின்பாத்திரத்திற்கு கூடிய அழுத்தம் கொடுக்கின்றனர். குழந்தையின் உடல் நலன், உள நலன்
யாவும் தாயினால் தீர்மானிக்கப்படுவதா கவும் கூறுகின்றன. குழந்தையொன்றை வைத்தியசாலைக்குக்கொண்டுசென்றால் முதலில் வைத்தியர் கேட்கும் கேள்வி "குழந்தையின் தாய்எங்கே? என்பதுதான். தாய் வேறு வேலை காரணமாக குழந்தையுடன் இல்லாவிடில் வைத்தியர் கள் தாதிமார் அனைவரும் பொறுப்பற்ற தாயென குறிப்பிட்ட பெண்ணை குற்றம் சாட்டுவதுடன் குழந்தையின் நோய்க்குக் காரணம் அவளே என்றும் தீர்மானித்து விடுகின்றனர். அத்துடன் நில்லாமல் உளவியல் ரீதியான குழந்தையின் பாதிப்புகளுக்கும் குறைபாடுகளுக்கும் தாயின்பராமரிப்பில் குறைதேடப்பட்டுதாய்
(இறுதிப்பகுதி)
சுய சித்திரவதை
குற்றவாளியாக்கப்படுகிறாள். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளு க்கு வைத்தியர்கள் கூறும் முதல் நிவாரணம் தாய் அருகிலிருக்க வேண்டும் என்பதே. உடல் உள ஆராக்கியமான குழந்தைகள் உருவாக தாயின் பராமரிப் பும் அருகாமையும் குழந்தைக்கு அவசியம் என்பதை வைத்தியர்களும், உளவியல் நிபுணர்களும் அழுத்தி வருகின்றனர். தாய்மை பற்றி சமுகம் கொண்டிருந்த சிந்தனை மேலும் ஆழமாக்கப்பட்டு அது பெண்களை மேலும் அழுத்துகிறது. இது பெண்களை ஒடுக்கும் தாய்மைச் சித்தாந்தமும், முடத்தனமும் விஞ்ஞான த்தின் பெயரால் வலுப்பெறக் காரணமாயு ள்ளது. உண்மையில் குழந்தைகளுக்கு உயிரியல் தாயின் நெருக்கம் தேவைப்படுகிறதா? குழந்தைகளுக்கு நம்பிக்கையான புகலி டம் அன்பு பராமரிப்பு நெருக்கம் யாவும் தேவைப்படுகிறது. இவற்றில் ஏதாவதொ ன்று இல்லாமற்போகும் போது அவர்கள் தவிப்புக்குள்ளாகின்றனர். இதை வழங்குப வர் கட்டாயம் உயிரியல் தாயாகத்தான் இருக்க வேண்டுமென்றில்லை. குழந்தையு டன் தொடர்ச்சியான உறவைவைத்திருக் கும் அதனுடன் நெருக்கமான அதன் நம்பிக்கைக்குப் பாத்திரமான யாரும் அதன் உளவியல்-பெளதீக தேவைகளை பூர்த்தி செய்ய முடியும், அநேகமாக உயிரியல் தாயே குழந்தையுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதால் உயிரியல் தாயாலேயே குழந்தையின் உளவியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனும் ஐதீகம் விஞ்ஞானத்தின் பெயரால் உருவாக்கியுள்ளது தந்தை யால் இந்த கடமைகளைப் பூர்த்தி செய்ய முடியாதென்றில்லை. தாய், சேய் நல மருத்துவ-சுகாதாரத் துறையின் வளர்ச்சியுடன் குழந்தையுணவு வகைகள், குழந்தை பராமரிப்பு சாதனங்
களும் கூடியளவில் கின்றன. இந்த சாதனங்களின் வ குழந்தைப் பராமரி கக் கூறினாலும் த கூட்டிபெண்ணின்சி கடமைகளில் மேலு தாயுள்ளது.
தாயாவதன் மூ கிடைக்கும் ச
ST குழந்தை பராமரி பெண்கள் தமது கவனத்தையும் குழ செலவிடவேண்டி தமது சுய அறிவு கொள்ளும் வன ஈடுபடவோ, போ பங்குபற்றிதொழிற் தேடிக் கொள்ள தொழிலில் ஈடுபட் பொருளாதாரத் கொண்டு சுயமாக ளது. தாயாகும் ெ பிறரின் தயவில்தா கணவன், குடும்பத் அல்லது அரச உத க்கும் நிலைக்கு இது பெண்ணின் யை மீளுறுதிப்படு குழந்தைகள் தா
பொருளாதார பல சொந்த வாழ்க்ை 9IUILDITGO (p19606). களாய் பெண்கள் ரத்து தேவைப்படி தாய்மார் தமதுக சகிக்க முடியாத நிர்ப்பந்திக்கப்பட்
 
 
 
 
 

UIT?
உற்பத்தி செய்யப்படு ழந்தை பராமரிப்பு நகை பெண்களுக்கு பில் உதவி செய்வதா யின் வேலைகளைக் தனையைதாய்மைக் மேலும் கட்டிப்போடுவ
லம் பெண்ணுக்கு pக நன்மைகள் for? பில் ஈடுபட்டிருக்கும் முழு நேரத்தையும் தை பராமரிப்பிலேயே ள்ளது. இவர்களால் |ளர்ச்சியைத் தேடிக் 5யிலான கற்றலில் டிப் பரீட்சைகளில் 1ளத்தில் பதவியுயர்வு வா அல்லது புதிய தமக்கான சொந்தப் த உருவாக்கிக் வாழவோ முடியாதுள் ண்கள் எப்பொழுதும் வாழவேண்டியுள்ளது. வர் ஆண் சகோதரர் ப்ெபணத்தை எதிர்பார் தள்ளப்படுகின்றனர். ர்ந்திருக்கும் நிலை" துகிறது. பச் சார்ந்திருப்பதால்,
ற்ற நிலையில் தமது ற்றிய எந்த விதமான எடுக்க முடியாதவர் க்கிறார்கள் விவாக bölm L. LÖlsin 60)6IIğbabirab வனுடன் தொடர்ந்தும் ாழ்க்கையை வாழ TGIGOTii.
தாய்மைக்கான பாதையை பெண்ணுக்கு முற்று முழுதாகத் திறந்து விட்டிருக்கும் சமுகம் ஏனைய சமூகத்துறைகளில் பெண்ணுக்காக அனைத்து வாய்ப்புக்க ளயும் அடைத்து விட்டிருக்கிறது. தாய்மைக்குள் காலடி வைக்கும் பெண் ஆணாதிக்கத்தின் திட்டமிட்ட பொறிக் குள் மிக இலகுவாக மீள முடியாத வகையில் சிக்கிக்கொள்கிறாள். தாய்மை க்குத்தூண்டப்படும், அதற்காகத் தயாரி க்கப்படும், அதை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் எந்த வித கேள்வியுமின்றி எதிர்ப்பால் திருமணமுறையையும், குடும்ப த்திற்குள் ஆணாதிக்க அதிகாரங்க ளையும் பாலின ஒடுக்குமுறைகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள் தொடர்ச்சியான காலங்காலமாக பழக்கப்பட்ட இந்த வாழ்வியல் முறைக்குள் தம்மைத் தாமே கட்டிப் போட்டுக்கொள்ளும் பெண்கள் தாமே தமது சுயவளர்ச்சிக்குத்தடையான வர்களாகின்றனர். தாய்மைக்குள் செல்வதன் மூலம் தமது எதிர்காலசுய ஆளுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பெண்கள் அதன் பின் தமது கனவுகள், இலட்சியங்கள், ஆர்வங்கள் யாவற்றையும் பிள்ளைகள் மீது குவிக்கி றார்கள் குழந்தைகள் அவற்றைநிறைவே ற்றுவார்கள் எனும் நம்பிக்கையிலேயே திருப்தியுறுகிறார்கள். இதனால் தமது சொந்த விருப்பங்கள் ஆர்வங்களை அடியோடு கைவிட்டுவிடுகிறார்கள். இறுதி யாகத் தாய்மாரிடம் எஞ்சியிருப்பது கற்பனைத்தனமான நம்பிக்கைகளும் இல்லாததில் திருப்தியுறுவதும் ஓயாத உழைப்பும் அலுப்பும் சுயதியாகமுமே தாய்மையை வழங்குவதன் மூலம் தமது ஒடுக்குமுறையை வலிந்து ஏற்றுக்கொள் ளச் செய்யப்பட்டதன் மூலம் பெண்கள் ஒருவித திருப்தி காண்கின்றனர். தாய்மை துயர்மிக்கது. ஆனால் நமது பெண்களு க்கு அதுவே உயர்வான வாழ்வாகக் காட்டப்பட்டுள்ளதால் துயர வாழ்க்கையை அவர்கள் விரும்பிஏற்றுக்கொண்டுள்ளனர். இது ஒரு வித சுய சித்திரவதைக் கொப்பானநிலையே பாடசாலை, குடும்பம், மதநிறுவனம் தொடர்புசாதனங்கள் யாவும் தாய்மைக்கு அழுத்தம் கொடுத்துஅதை மேலும் மேலும் சித்தாந்த மறு உற்பத்தி செய்து வருகின்றன. இதனால்தாய்மைச் சித்தாந் தம் சமூகத்தில் ஆழவேரூன்றிநிலைத்து நிற்கிறது. பெண் விடுதலையின் பாதையில். தாய்மைச் சித்தாந்தமானது ஆணாதிக்க த்தை மீண்டும் மீண்டும் சமூகத்தில் வலுப்படுத்தி வருகிறது. தாய்மை பற்றிய சித்தாந்தம் ஐதீகங்கள் உடைக்கப்படாத வரையில் ஆணாதிக்க சமூக விதிகளு க்குள் சமூகம் இயங்குவது தவிர்க்கப்ப டமுடியாது தாய்மை பற்றிய பொய்மைகள் உடைக்கப்படும்போது பெண் விடுதலைக் கான கதவுகள் அகலத் திறக்கப்படும் என்பதும் மறுக்க முடியாதது. தாய்மை தமது சுய ஆளுமையைக் கட்டுப்படுத்துவதை உணரும் பெண்கள் தாம்தாயாவதைத் தவிர்த்துக்கொள்கின் றனர். இது சுதந்திர செயற்பாடு பற்றிய அவர்களது ஆர்வம் மாத்திரமல்ல, சமூக மரபுகளை எதிர்த்து சமுகத்துக்கு சவால்விடும் அவர்களது மனோபாவ முமாகும். தாய்மையை மறுதலிப்பதை பிற்போக்கு சமூகப் பாரம்பரியங்கள் மரபுகள், சமூக ஒழுங்கு விதிகளை சீர்குலைக்கும் ஒரு ஆயுதமாகவும் சில பெண்கள் காண்கின்றனர். சமூக ரீதியான தமது விடுதலையைக் கோரும் பெண்கள் தமது பூரண சுதந்திரத்திற்கு தடையாயி ருக்கும் அனைத்துசமூகக் கட்டுகளையும் தகர்த்தெறிகிறார்கள். தாய்மையின்நிர்ப்ப ந்தங்களையும் சுதந்திர உணர்வுடைய பெண்கள் சகித்துக்கொள்ளமாட்டார்கள் மனித இன விருத்திக்கு பெண்கள் தாயாவது முக்கியமாயினும் தம்மை மனிதர்களாக ஏற்றுக் கொள்ளாத சமுக த்தில் சுதந்திர வேட்கையுள்ள எந்தப் பெண்ணும் வாரிசைத் தர முன்வர மாட்டாள். மனித சமூகம் நிலைத்திருக்க வேண்டுமானால் பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்
■罗m-f-
கூத்துகள் என்று இவர் கூறுவது எவ ற்றை கூத்தாடியவர்கள் யார் யார்? இவரது இக்கூற்றிலேசுதந்திர இலக்கிய விழாஅமைப்பாளர்கலந்துரையாடலுக்கு சுதந்திரம் அளிப்பதைக் கேலி செய்யும் தொனிஉள்ளது.
மூத்த எழுத்தாளர் எனப்படுபவர்யார்? அவரது முப்பு எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அவரது வயதி னாலா? அவர் பெற்ற கல்வித்தகைமை Klammar? up u Engelflama) n o ali வகிக்கின்ற உயர் பதவினாலா? அவர் கொண்டுள்ள ஜனரஞ்கத்தினாலா என்று இவர் கேட்கின்ற கேள்விகளிலேயே இவரது குழந்தைத்தனமான கோளாறு வெளிப்படுகின்றது. இந்த வார்த்தைகள் யாவும் என்னைப்பற்றியே கூறப்பட் டுள்ளன. அதிலே ஐயமில்லை. இவர் கூறிய இன்னொரு கூற்றும் இவற்றுடன் தொடர்புடையது'பாவித்து விருதுகள் பெறப்பார்ப்பார்கள்ள்ன்பதே அக்கூற்று இங்கு இவர் உண்மையில் சாடுவது என்னையில்லைகதந்திரஇலக்கிய விழா இயக்கத்தினரை லஞ்சம் கொடுப்பவர் குற்றவாளிஇல்லை. லஞ்சம்பெறுபவர்
füßeumā、Gurám Q、 * @" * এ^^
வாக்கு பாவிப்பவர் குற்றவாளிஇல்லை. அந்த செல்வாக்குக்கு உட்படுபவர்தான் குற்றவாளி இங்கு சுதந்திர இலக்கிய அமைப்பாளர்கள் நடுநிலையாளர்கள் இல்லை என்று கண்ணியக் குறைவாகச் சுட்டிக்காட்டுகின்றார் இந்தக் கூற்றை சுதந்திரஇலக்கியவிழா அமைப்பாளர்கள் உன்னிப்பாகக் கவனத்தில் எடுத்தல் வேண்டும் இந்த ரஞ்சு குஞ்சுவின் ஆத்மார்த்த தளத்திலிருந்து இத்தகைய பேதமைகள் தான்வெளிவரும்போல
அவர் கொண்டுள்ள ஜனரஞ்சகத்தி னாலா என்ற வார்த்தைகளை என்னைக் குறித்தே குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கருப் பொருளாகக்கொண்டுமக்கள் விளங்கும் மொழியில் இலக்கியம் படைக்க வேண்டுமென்ற எமதுஅசைக்கமுடியாத ܬܐ கோட்பாட்டில் நின்று இலக்கியம் படைப்பவன் நான் இந்தியாவிலிருந்து வரும் ஜனரஞ்சகமான குப்பைச் சஞ்சி கைகளைத்தடைசெய்ய இயக்கம் நடத்தி வெற்றி கண்ட முற்போக்கு அணியைச் சேர்ந்தவன் என்று கூறுவதில் பெருமைப் படுவன்நான் மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்கள் அளிக்கின்ற ஞான ஒளியில் இலக்கியம் படைக்காது மூலைமுடுக்கு இருட்டுக்களில் இருந்து அவ்வப்போது தலையை நீட்டி அழுக்கு மூட்டைக் கதைகள் கவிதைகள் படைக்கின்ற உள்வட்டமூதேவிகளால் ஜனரஞ்சகம் என்ற சொல்லை எங்கு பயன்படுத்துவது என்று அறிந்து கொள்ளமுடியாது. இது ஒருகாளான்தானேமன்னிக்கலாம்
மூத்த எழுத்தாளர் புறக்கணிக்கப்பட்ட தாகக்கூறமுடியாது எக்கச்சக்கமான மூத்த எழுத்தாளர்களில் ஒருவருக்குத் தான்விருதுசிபாரிசுசெய்யப்பட்டுள்ளது என்று இந்தக்குஞ்சு கூறுகின்றது எக்கச் சக்கமான என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்கு இவர் பாவித்த இடத்தில் புரிய slava)a. Ostrolomno pomoup. upao அறிவிக்கப்படாதநிலையில் இவருக்கு இச்செய்தி எவ்வாறு கிடைத்தது.இவர் காதால் புகைப்பவர் மட்டுமல்லர் பாவித்தும் உள்ளார் என்பதுவெள்ளிடை மலை இவரது கட்டுரைபற்றிய எனது கருத்தை பின்வரும் கூற்றோடு முடிக்கின்றேன்.
முட்டாள்கள் பல கேள்விகள்
(35LLUTTENT ஆனால் புத்திசாலிக்குப்பதில் சொல்வதுதான்சிரமமானது
പi-—
யோ பெனடிக்ற் பாலன்

Page 15
சிரிநிகர்100வது இதழில் 15ம்பக்கத்தில்
அது அரசியல் பழிவாங்கலே அல்ல' என்ற தலைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்.பொ செல்வராசா அவர்களால் இ.புஸ்பவதி ஆகிய எனது இடமாற்றம்பற்றிக்கொடுக் கப்பட்டிருந்த தகவலை வாசித்து அறிந் தேன். அதற்கான உண்மையான விளக் கத்தை கீழேதருகிறேன். இ.புஸ்பவதி ஆகிய நான்கற்பித்துவந்த மட்டு ஒந்தாச்சிமடம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரிய ஆளணியின் படி மேலதிக ஆசிரியராகக்காணப்பட்ட தால் இடமாற்றசபை என்னை மேற்குறிப் பிட்ட பாடசாலையில் இருந்து இரண்டு MAYA Goor மீற்றர் தள்ளியுள்ள மட்டு மகிழுர் சரஸ்வதிவித்தியாலயத்திற்குஇடமாற்றம் செய்திருந்ததாகவும் இதனால் நான் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரைச் சந்தித்து உதவி கேட்டதாகவும் அதற்கு அவர் எனது வசிப்பிடமான பெரிய கல்லாறில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் மட்டு கோட்டைக் கல்லாறு மெ.மி.த.க பாடசாலைக்கு (ஆரம்ப பாடசாலை) இடமாற்றம் கொடுக்கும்படிகளுவாஞ்சிக்குடிபிரதிக் கல்விப்பணிப்பாளருக்கு கடிதத்தை கொடுத்து உதவியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல் மட்டு ஒந்தாச்சிமடம் சித்தி விநாயகர் வித்தி யாலயத்தில் மேலதிகமான ஆசிரியர்கள் எந்தப்பிரிவிலும்காணப்படவில்லை. 47 எனினும் இப்பாடசாலையில் என்னுடன் கற்பித்த களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த ஆசிரியை மட்டும் இடமாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தார்.அவ்வாசிரியை க்குஇடமாற்றம்கொடுக்கப்படவில்லை. 24-01-1996ல்களுவாஞ்சிக்குடிகோட் டக்கல்விப்பணிமனையினால் ஆசிரிய இடமாற்றப் பட்டியல் வெளியிடப்
பட்டிருந்தது.இதில் எனது பெயர் இடம் பெறவில்லை. அப் பெயர் பட்டியலில் திருமதி. எஸ். ஞானராணி ஆசிரியை மட்டு, ஒந்தாச்சிமடம் சித்தி விநாயகர் வித்தியாலயத்திலிருந்து கோட்டைக் கல்லாறு மெ.மி.த.க பாடசாலைக்கும், இதற்குப் பதிலாக மட்டு களுவாஞ்சிக் குடி சரஸ்வதி வித்தியாலயத்திலிருந்து திருமதி ஆர். விஜயலெட்சுமி என்ற ஆசிரியைநான்கற்பித்தபாடசாலையான மட்டு, ஓந்தாச்சிமடம் சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனினும் மேற்குறிப் பிட்டதிருமதி.எஸ். ஞானராணி பாராளு மன்ற உறுப்பினரைச்சந்தித்துதான் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியை அத்துடன் விடைத்தாள்திருத்துவதற்கு செல்வதால் இரத்துச் செய்யும் படி கூறியதன் காரணமாக அவரது இடமாற்றம்இரத்துச் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 09-01-1996இல் நான் பாடசாலைக்கு சென்றிருந்த போது அதிபர் பேரானந்தம் அவர்கள் மட்டு மகிழுர் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்ட கடிதத்தை என்னிடம் தந்தார். அதற்குநான் இடமாற்றம் கோரி விண்ணப்பிக்கவில்லை. அப்படியி ருந்தும் ஏன் இந்த இடமாற்றம் வழங்கப் பட்டது என்பதை அதிபரிடம்கேட்டேன். இதுபற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரிடம் செல்லுமாறும் என்னைப் புதிய அதிபர் பேரானந்தம் அவர்கள் கேட்டுக்கொண்டார் நான் அரசியல்வா தியிடம் செல்லவில்லை என்று கூறிவிட்டு லீவைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். இந்தப் புதிய அதிபர் பேரானந்தம் அவர்கள் நான் இடமாற்றப் படமுன் அந்த தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பி டத்தக்கது. பின்னர் இதைக்கேள்வியுற்ற மாணவர்க
ளின் பெற்றோர்கள் வந்து தங்களுடன் ட பினரின் வீட்டுக்கு தினர். இதனால் அ றேன். கெளரவ பா GOTTGTGGTGIMLLLDGlcóTG அதாவது'இடமாற் ளுமாறும் ஏற்றுக்ெ தண்ணீர் இல்லாத ஊ என்றும் கூறினார். மாணவர்களின்பெர் கூறியும் அவர் எதை இப்பெற்றோர்கள் உ கள். எனவே இதைவி உதவிசெய்ததாகவு வடகிழக்கு மாகா அமைச்சின் செயல சென்று நடவடிக்ை அவர் குறிப்பிட்டி பாராளுமன்ற உறுப் செய்திருந்தால் ந வரையும் செல்லவே எனது இடமாற்றத்தி ஏன் செய்யப்பட்ட ருப்பு தொகுதியில்க ளுக்குநன்கு தெரிய னர்.அரசதிணைக்கள் குழப்பியடிக்காமலு மனதை பாதிப்படை இருந்தாலே போது தோற்றவிருந்த ப ளோமா) பரீட்சை என்று குறிப்பிட்டிரு ULʻLCILJIlq-LÜIL| (lq நெறியை உள்வா பேராதனை யாழ் பல்கலைக்கழகங்க மஹரகம தேசிய இலங்கைத் திறந்த நடாத்தி வருகின்ற விருந்த பரீட்சைஇ6 லைக்கழகத்தினால்ச ஆரம்பித்து 25-02என்பதை கெளர6 உறுப்பினர் தெரிந்து இதை விடுத்து பெ வழங்கக்கூடாது. அடுத்ததாக ஆசிர் ளுக்குகற்பிப்பதற்கு வழங்குகின்றதா? இ பட்டப்பின்படிப்பு பதற்கு சம்பளம் வ கேள்விஎழுப்பியிரு கெளரவ பாராளும் கூறிக்கொள்வது எ தங்களைப்போன்று ஆசிரிய தொழிலு ஆசிரியர்கள் கற்று வர்கள். இந்த வை ஆசிரிய மாணவி
8க்கிய தேசியக் கட்சியின் 50ம்
ஆண்டையொட்டிய கட்டுரை (சரிநிகர் 107) தேசிய இனப்பிரச்சினையை மட்டுமே மனதிற்கொண்டு எழுதப்பட் டாற்போல் உள்ளதால் ஐ.தே.கவின் வர்க்கப்பார்வை பற்றி தமிழ் வாசகர்கள் அறிவதற்கு வாய்ப்பை மறுத்துள்ளது. கட்டுரையாளர்கூறுவதுபோலன்றி 1948 - 56 கால இடைவெளியில் அக்கட்சி மிதவாதப்போக்கைக் கடைப்பிடித்த தாகக் கருதுவது கடினம் திட்டமிட்ட குடியேற்றத்தின் விரிவாக்கமும் 1954 ஹர்த்தாலும் மிதவாதத்தின் வெளிப்பாடு களல்ல. சிங்கள பெளத்த உணர்வு முற்றிலும் தமிழர் விரோத நோக்கை புடையதுமல்ல. ஆங்கில ஆதிக்கம்கிறிஸ் துவ மதநிறுவனங்களது செல்வாக்குப் போன்றவையும் அதன் அன்றைய முக்கிய இலக்குகட்குள்ளடங்குவன. ஐ.தே.கவுக்கும் பூரீல சுகவுக்கும் இடையே சிங்கள மக்கள் கண்ட
வேறுபாட்டைத் தமிழ் மக்கள் அறிவது
அவசியம் கட்டுரையாளர் இதுபற்றிக் கவனமெடுத்திருக்கலாம். 'சாதுவான சுபாவம்' கொண்டவராகக் கூறப்படும் டட்லி சேனநாயக்க 1960மார்ச் தேர்தலின் பின்பு:தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து அரசியல் அதிகாரத்தை தக்க வைக்கமுயன்று அதுதோல்வியுற்றதால் 1960 ஜூனில் நடந்த தேர்தலில் மிகவும் மோசமான தமிழர் விரோத பிரசாரத் துக்குத்தலைமைதாங்கினார்.1970க்கும் 77க்குமிடையிலான இனவாத அடக்கு முறை ஆட்சி அதன்பின் வந்ததுடன் ஒப்பிடும்போது மனிதாபிமானமுள்ளதா கவே தோன்றுகிறது. இந்த ஆட்சியின் பங்காளிகளாக வலது கம்யூனிஸ்ட் கட்சியும், ல.ச.ச.கட்சியும் இருந்தன. 1975வாக்கிலேயே வாசுதேவ நான யக்கார பிரிந்து நசசகட்சி உருவாக வழிவகுத்தார். அந்த ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கைகளில் ஒன்றாக குடியரசு அரசமைப்புச் சட்டத்தைச் றுபான்மையினர்க்குப் பாதுகாப்பற்ற விதமாக வரைந்தவர் ல.ச.ச.கட்சித் தலைவர்களுள்ஒருவர்.பாலகிருஷ்ணன், ஐ.தே.வின் ஒட்டுமொத்தமான தன்மை பற்றிக் கூறுவதற்கு முயன்றிருந்தால், ஒருவேளை இதைவிடச்சற்று நீளமான நியாயமான ஒரு கட்டுரையை நமக்குத் தந்திருக்கக்கூடும். தபுதாரன் என்ற சொல் இலங்கையின் தமிழ்ப் பாடநூல்களில் உள்ளதாகவும்
அது சிலப்பதிகாரத் ஒரு நண்பர் மூலம் ஸ்டாலினுக்குநன்றி
ஏறத்தாழ ஒரு ம
கடிதத்தில்எழுதிய குறிப்புக்களில் ஏ நேர்ந்துள்ளது. ஸிம் தேசிய ஒன்றியம் (6 ஆபிரிக்க மக்கள் ஒன் இயக்கப் பேர்களை டேன். ஸானு முக இயங்கிய பிரதான அது மாஓவின் கெ உபாயத்தை 6ெ அங்கீகரித்தது. ந்ே லான ஸாபு, சோவி சகர்களால் வழிநட இரண்டும் மக்கள் அமைப்பில்இணை (GGTTGGGGT GGN GOOGTIG ஆதரவுடன் உள்ந இறங்கித்தோல்விக நான் தேடிப்பெற்ற alism, (Carol B.Th. Publishing House, நூல் பல பயனுள் கொண்டுள்ளது. வச அவற்றைச்சுருக்கப
இயலுமெனநினைக்
 
 

இதர் நவ 21 டிச 04, 1996,
5
என்னை வீடு தேடி பாராளுமன்ற உறுப் வருமாறு வற்புறுத் வர்களுடன் சென் ராளுமன்ற உறுப்பி பருமாறு கூறினார். றத்தை ஏற்றுக்கொள் Ng Taitat TeGLLITa) ாருக்குமாற்றுவேன் என்னுடன் வந்த றோர்கள்.அவரிடம் யும் கேட்கவில்லை. யிருடன்இருக்கிறார் விடுத்துதான்எனக்கு ம், அதை ஏற்காமல் ண ஆளுநர் கல்வி ாளர் ஆகியோரிடம் க எடுத்ததாகவும் ருந்தார். கெளரவ பினர் எனக்கு உதவி ான் ஏன் ஆளுநர் பண்டும்? அத்துடன் ற்கு யார்காரணம்? து? என்பது பட்டி ற்பிக்கும்ஆசிரியர்க |ம். எனவே உறுப்பி ாங்களில்தலையிட்டு லும் மற்றவர்களின் டயச் செய்யாமலும் ம் மற்றையது நான் ட்டப்படிப்பு (டிப் நடைபெறவில்லை ந்தார்.
L'I (3GTTITLDIT) LumTL ரியாக கொழும்பு ப்பாணம் போன்ற ரூம் வெளிவாரியாக கல்வி நிறுவகமும், பல்கலைக்கழகமும் றன. நான் தோற்ற ங்கைத்திறந்தபல்க டந்த17-02-1996ல் 1996ல் முடிவுற்றது வ பாராளுமன்ற கொள்ளவேண்டும். ாய்யான தகவலை
huff56T LDITGNOTGuff5 அரசாங்கம்சம்பளம் ல்லை. ஆசிரியர்கள் qü (3GTTITLDIT Lulqü ழங்குகின்றதா என நந்தார். மன்ற உறுப்பினருக்கு ன்னவெனில், நான் று சந்தர்ப்பவசமாக க்கு வரவில்லை. க்கொண்டு கற்பிப்ப கயில் நானும் ஒரு என்பதை குறிப்பிட
விரும்புகிறேன்.வடக்குகிழக்குமாகாண ஆளுநர் பிரதம செயலாளர்ஆகியோரின் உத்தரவையும் மீறி பதவியின் நீடிப்புக் காக பாராளுமன்ற உறுப்பினரின் இரும்புக்காலைச் சுற்றியிருந்த கல்லி அமைச்சின்செயலாளர் கே.தியாகராஜா அவர்கள் களுவாஞ்சிக்குடி பிரதேச பிரதிக்கல்விப்பணிப்பாளர் க.இ. ராசநாயகம் ஆகியோரைக் கொண்டு எனது இடமாற்றத்தை நியாயப்படுத்தி அவரின்சுயஇலாபத்திற்காக மாணவர் களின் நலனையும் கருதாமல் இடமாற் றங்களைச்செய்துவருவதுநியாயமல்ல. மேலும் எந்த ஒரு ஆசிரியருக்கும் அநீதி இழைக்கப்பட்டால், அவர் நீதிமன்றம் சென்று தன்னுடைய உரிமையை நிலை நாட்டிக்கொள்ளமுடியும் என்று குறிப்பிட் டிருந்தார். நான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்வதற்கு ஆயத்தமானபோது கெளரவ பாராளுமன்ற உறுப்பினரின் இரும்புக்காலை சுற்றியிருந்த முன்னை நாள் கல்வியமைச்சின் செயலாளர் அவர்களேநீதிமன்றம்போகவேண்டாம் என்றுதடுத்தார். எனது இறுதிஇரத்துக்கட்டளை மாகாண கல்விப்பணிப்பாளராலேயே செய்யப்பட் டுள்ளது.இதனை பிரதிக்கல்விப்பணிப் பாளர் மீறியுள்ளார் என்பதனை எப்படி உறுதிப்படுத்த முடியும்? என்று வினா தொடுத்தார். இரத்துக்கட்டளை தற்பொழுது வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு கல்வித்திணைக்களம் ஆகியவற்றில் இருக்கிறது.அதில் பின்வருமாறுகுறிப்பி டப்பட்டிருக்கிறது. அதாவது களுவாஞ் சிக்குடி பிரதிக்கல்விப்பணிப்பாளரால் எனக்கு இரண்டாவதாக இடமாற்றம் வழங்கப்பட்டஆரம்பப்பாடசாலையில் இருந்து மீண்டும் நான் கற்பித்த மட்டு, ஒந்தாச்சிமடம்சித்திவிநாயகர் வித்தியா லயத்திற்கு நியமிக்கும்படி பிரதம செயலாளரின் உத்தரவிற்கிணங்க கல்வி அமைச்சின்செயலாளர்அதில் குறிப்பிட் டிருந்தார். எனவே இதைச்செய்யாமலே மூன்றாவதாக இடமாற்றக்கட்டளை மட்டு மகிழுர் சரஸ்வதி வித்தி யாலயத்திற்கு வழங்கப்பட்டது. எனவே பாராளுமன்ற உறுப்பினரின் துணை யுடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் மீறி யுள்ளார்என்பது வெளிப்படை மேலும் எனது இடமாற்றப்பிரச்சினை ஆளுநர் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அமைப்பாளரால் முன்வைக்கப்பட்ட போது எனக்கு இடமாற்றம் வழங்கிய பிரதேச பிரதிக்கல்விப்பணிப்பாளரை விசாரணையின் பின் இடமாற்றம் வழங்கும்படிஆளுநரால் உத்தரவிடப்பட் டிருந்தது. எனினும் விசாரணைக்கு சென்ற செயலாளர் கே. தியாகராஜா
அவர்கள் ஆளுநருக்கு பின்வருமாறு அறிக்கை செய்திருக்கிறார். அதாவது நான் இடமாற்றம் கோரி விண்ணப் பித்திருந்தாகவும் அதனால் பிரதிக்கல் விப்பணிப்பாளர் எனக்கு இடமாற்றம் வழங்கியதாகவும், பின்னர் கே. தியாக ராஜா அவர்களைசந்தித்து எனதுஆதாரங் களை காண்பித்து மீண்டும் விளக்கி கூறினேன். அதாவது நீங்கள் என்னை நீதிமன்றம் செல்ல விடாமலும் தடுத்து விட்டீர்கள்.தற்பொழுதுஇடமாற்றப்பட்டு 45நாட்களுக்குமேலாக சென்றுவிட்டது. எனவே சட்டநடவடிக்கை எடுக்க முடி யாது என்று அவரிடம் கூறினேன்.
பின்னர் கல்முனை கல்வி மாவட்டத் திலுள்ளகமு/பெரியநீலாவணைவிஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு பிரதம செயலாளரிடம் கூறினேன். விஷ்ணு மகாவித்தியால யத்திற்கு நியமித்து தருமாறு அதிபர் பிரதம செயலாளர் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு தந்த கடிதத்தையும் கொடுத்தேன். இதற்கி ணங்க பிரதம செயலாளர்ஜி. கிருஷ்ண மூர்த்திஅவர்கள்கமு/பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு இட மாற்றம் வழங்கும்படிகல்விஅமைச்சின் செயலாளருக்கு கட்டளைபிறப்பித்தி ருந்தார். அந்தக் கட்டளைக்கிணங்க செயலாளரால் எனக்கு கமு/ பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத் திற்கு இடமாற்றம் கடந்த 02-03-1996 அன்று வழங்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்செயலகம் பிரதமசெயலாளரின் செயலகம், கல்வி அமைச்சு கல்வித்தி ணைக்களம் ஆகியவற்றில் பத்திரமாக உண்டு. இதன் பிரதியில் ஒன்றை "சரிநிகர்' பத்திரிகை ஆசிரியர்குழுவுக் கும் அனுப்பியிருக்கிறேன். அதைவி டுத்துநான் பொய்கூறியதைக்கண்ணுற்ற ஆளுநர் என்னை மட்டக்களப்பு மாவட் டத்திலே இருக்கக்கூடாது என்று கல் முனைகல்வி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டி ருந்தார். எனவே கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்.அவர்கள்' சரிநிகர்' பத்திரி கையில் பொய்களை குறிப்பிட்டிருந்த தோடு அவற்றை நியாயப்படுத்தியும் இருந்தார். எனவே இவருக்குபொய்கூறு வதற்காக கலாநிதிப்பட்டம் வழங்கலாம்
போலிருக்கிறது.
செல்வி, இ. புஸ்பவதி (ஆசிரியை) கமு/பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயம்,
தில் வருவதாகவும் அறிந்தேன். மீண்டும்
தம் முன்னர் என் ஸிம்பாப்வே பற்றிய ஒரு பாரிய தவறு ம்பாப்வே ஆபிரிக்க ஸ்ானு), ஸிம்பாப்வே ஏறியம்(ஸாபு)எனும் மாற்றி எழுதிவிட் ாபே தலைமையில் விடுதலைஇயக்கம். ரில்லாப்போராட்ட uan Gajah LIgGau காமோ தலைமையி பியத் சார்பு ஆலோ த்தப்பட்டது. 1975ல் முன்னணி என்ற ந்தன.பின்புஏற்பட்ட பாக ஸாபு, அயல் ாட்டுக் கலவரத்தில் ண்டது. அண்மையில் Challenge to imperiDompson, Zimbabwe Harare, 1985)6Tg) üb 1ள தகவல்களைக் தி கிடைக்கும்போது ாகத் தொகுத்துத்தர
கிறேன்.
சிவசேகரம்
AVIVALI
நூலகத்தைத்
திறக்க வகை செய்
ഋജ്ര
தி ருகோணமலை வாழ் தமிழ் பேசும்
புத்திஜீவிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆய்வாளர்கள் கலை இலக்கிய கர்த்தாக் கள்ஆகியோரின்கல்வி நிலையைமேம்ப டுத்தும் நோக்குடன் இப்பகுதியில் மனிதவள மேம்பாட்டு நூல்நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி நூலகத்தை வடக்கு - கிழக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சு நிர்வகித்து வந்தது. ஆனால் தற்போது மனிதவள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களம் இந்த நூலகத்தை நிர்வகித்துவருகிறது.இதன்நிர்வாகத்தின் கீழ் பல குளறுபடிகள் ஏற்பட்டது. நீண்டகாலமாகஇந்தநூலகத்தை உபயோ கித்துவந்தவர்களுக்குதடைவிதிக்கப்பட் டுள்ளதை மிகக் கவலையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ரூபா. 350/= 500/= செலுத்தக்கூடியவர்களுக்கு மாத்திரமே அங்கத்துவம் வழங்கப் படுகிறது.குறிப்பாக அரச அரசசார்பற்ற
ஊழியர்கள் மாத்திரம் உபயோகிக்க முடியும் என்ற நிலை இங்கு இருந்து வருகிறது. இப்புதிய ஒழுங்கீனமற்றநடைமுறைக்கு கராணம்மேற்படிநூலகத்தை தற்பொழுது நிர்வகித்துவரும் பணிப்பாளரின் கட்ட ளையே. இப்பணிப்பாளருடன்சம்பந்தப் பட்டோர்இந்தநூல்நிலையம்தொடர்பாக தெளிவான நிலையை நேரடியாக எடுத்துக்கூறியும் எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம். ஆகவே இப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மேற்படி நூலகம் செயல்பட ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
O
திருமலையைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்திருக்கும் கடிதம் இது

Page 16
|-
சந்திரிகாவின் நிபந்தனைகள்
தனது ஜனாதிபதிப் பதவியின் இரு வருடப்பூர்த்தியை முன்னிட்டு லங்காதீப பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார் ஜனாதிபதி சந்திரிகா ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தல் வேண்டும் மற்றது பேச்சுவார்த்தை ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்பதாகும் இரு மாதங்களுக்கு முன்பு சென்னை புரொன்ட் லைன் சஞ்சிகையில் வெளியான இவரது பேட்டியில் மூன்றாவது தரப்பு உத்தரவாதத்துடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தாம் தயார் எனக் கூறியிருந்தார். ஆனால் மூன்றாவது
தரப்பினராக ஈடுபடுவதற்கு பலர் முன்வந்தும் கூட அவர்களின் உதவியை ஏற்க
மறுத்ததுடன் மிகவுழ் மிலேச்சத்தனமான வகையில் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்துவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்
புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு வழங்கப்பட்டதா? இல்லையேல் இவ்வரசின் இனவாத யுத்தத்தை மீண்டும் நியாயப்படுத்த மேற்கொண்ட ஒரு முயற்சியா? ஜனாதிபதி அவர்களே, புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டால் பேச்சுவார்த்தை எதற்காக?
அவர்களின் ஆயுதங்களின் ஒரு இலக்காக இருக்கின்ற பேரினவாத
ஆதிக்கத்திற்கான சவால் இல்லாமல் போகும் போது நீங்கள் நடத்தும் யுத்தத்தின் உண்மையான தேவை நிறைவேற்றப்பட்டு விடும் அதன் பிறகு பேசுவதற்கு என்ன இருக்கிறது? புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதுதான் ரிவிரச இராணுவ நடவடிக்கையின் முழுமையான நோக்கம் எனக்கூறி தமிழர்களைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடித்த நீங்கள் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்ட பகுதிகளுக்கு வந்த தமிழ் மக்களை உங்களின் இராணுவத்தினரின் பலிக்கடாக்களாக ஆக்கியிருக்கின்றீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் உங்களது இந்த முதலைக்கண்ணிருக்குப் பலியான கிருஷாந்தி குமாரசாமியைப் போல இன்னும் எத்தனை பெண்கள் இது வரைக்கும் பலியாகியிருக்கின்றனர்? இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகின்றனர்? இத்தகைய பெரும் சாதனையை ஏற்படுத்திவிட்டு இப்போது நிபந்தனை விதிப்பது ஒரு கேலிக்கூத்தாகவே தெரிகின்றது. ஜனாதிபதி அவர்களே உங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக உங்களது ஈராண்டு பதவிக்காலத்தில் எதையுமே நீங்கள் செய்ததில்லை குறிப்பாகத் தமிழ் மக்கள் நம்பத்தகுந்த வகையில் இது வரை நீங்களோ உங்கள் அரசோ சாதித்தது என்ன? உங்களது வாக்குறுதிகளை நம்பி முன்வந்த லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதம் என்ன? அவர்கள் வைத்த நம்பிக்கையை இழந்தமை மட்டுமே இன்றுவரை அடைந்த சாதனையாகும் நீங்கள் ஆட்சித் தலைவிப் பொறுப்பை ஏற்றிருப்பது ஜனநாயக விரோத வழிமுறைகளில் பெரும்பான்மையின ஆட்சியை அங்கீகரிக்கின்ற ஒரு அரசியற் கட்டமைப்பிற்கு என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் தலைமை தாங்குகின்ற யுத்தமானது பெரும்பான்மையின ஆதிக்கத்தை அரசியலில் பாதுகாத்துக் கொள்ளும் ஒரே நோக்கத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த பல தசாப்தங்களாக இதே நோக்கத்துக்காகவே தொடருகின்ற ஒரு யுத்தத்துக்கு என்பதையும் மறந்துவிடாதீர்கள் இந்த யுத்த நடைமுறை தான் தமிழர்களை ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளியது. எனவே பெரும்பான்மையின ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ள இலங்கையின் அரச கட்டமைப்பை மாற்றி அதை ஒரு பல்லினப்பாங்கானதும் பல்லின இணக்கப்பாட்டுடனானதுமான ஜனநாயக நடைமுறையை உத்தரவாதப்படுத்தக் கூடிய ஒரு அரசியற் கட்டமைப்பை தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றியமைத்து விட்டு அவ்விதமான அரசியல் கட்டமைப்பின் தலைவியாக நின்று புலிகளை ஆயுதங்களைக் கீழே வைக்கச் சொன்னால் அவர்கள் வைக்க மறுத்தாலும் அவற்றைத் தமிழ் மக்கள் கீழே வைக்க வைப்பார்கள். ஏனெனில் புலிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய தகுதியுடையவர்கள் வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமேயாகும். இதற்குத் தேவையான வகையில் ஒரு அரச கட்டமைப்பை மாற்றியமைப்பதற்குத் தேவையான ஆதரவை நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும்பான்மையின மக்களிடம் இருந்து பெறமுடியுமா என்பது உங்களுக்கே சந்தேகமான விடயம் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அவ்வாறு செயற்பட முடியாவிட்டால் ஜனநாயகக் கோட்பாடு பற்றியதும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆற்றலும் நிபுணத்துவமும் கொண்ட இரு சாராரினதும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகக் கூடிய ஒரு மூன்றாம் தரப்பு உதவியுடன் புலிகளும் ஐதேகட்சியும் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றக் கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துங்கள் இவற்றை விடுத்து வெறுமனே நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் யுத்தத்தை நீடிப்பதற்கான வழிமுறைகளை நாடும் உங்களது முயற்சியானது நாடு ஒரு பெரும் அழிவை எதிர்நோக்கவும் விடுதலைப் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயுதப் போராட்டம் முழு மக்களின் போராட்டமாக மாறுவதற்கே வழிவகுக்கும் என்பதை உங்களுக்கு முன்னெச்சரிக்கையாக கூறி வைக்க சரிநிகர் விரும்புகின்றது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உங்களுக்கு தேவையானது நேர்மையான கடமைப்பாடு மட்டுமே என்பதையும் அது தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.
தி ருகோணமை
шара)шIIIila,Tali கொண்ட இயற். வனப்பு நிறைந்: லிங்கநகர் இவ்வூர்தமிழ்மக் ஊராகும். எனினு றங்களால் காலத்து நெருக்கப்பட்டு 6 இதன் நுழைவாயி னால் பா.உ.இரா. உறுதிக் காணியின் சிங்களக்குடிகள்கு லிங்கநகரின் வலது எனும் பெயரில் ளக்குடியேற்றத் பட்டுள்ளது. இவ்வாறு சுற்றிவர களால் சூழப்பட் தற்போது நாகபூச உட்படபின்அரை இராணுவம் முகா ளது. அங்கிருந்து குடும்பங்களை மிர தொல்லை கொடு வருகின்றனர். இவ்வாறு வெளி வீதிகளிலும் மரங் апсоlla, Gilla)(lat. அவல நிலையை சோகங்களையும்ெ கேட்பதற்கோ உதவுவதற்கோதா
கடந்த1990இல் 6
Géill LIII, IB, Gill 9690
கள் மூலமான தீர் என்பது ஒருசிருஷ் யொழியமுறையா வல்ல இம்முடிவை பார்க்கும்வரை"இ வதை நியாயப்படு கொண்ட சிருஷ்டிச் கொள்ளல்வேண்டு பிரேரணைகளின் நி மேற்கூறியநிலைை பார்க்கும்போதுஅர அரசியல்தீர்வை அ நேர்மையான கடன் 3, LI JILL GOOGLJ GTGOTI
கான சான்றுகள் மாறாக அரசுமுன்ெ கொலையுத்தத்தை நியாயப்படுத்து மாகவே இப்பிரே பயன்படுத்திவந்து வெளிப்படுத்துதல்
 
 
 

eGosTeRegio RS fi NeUUSPfPER N SRI U ANKA
ல நகரை அண்டிய
கிறவல் மண்வளம்
கைத் துறைமுகத்தின் ஓர் அழகிய ஊர்
1ளின் பழமைவாய்ந்த ம் சிங்களக் குடியேற் க்குக்காலம் மிகவும் பரும் ஒரு ஊராகும். லில் திருமலை முன் சம்பந்தன்அவர்களின் 100க்கு மேற்பட்ட டியேற்றப்பட்டுள்ளன. கரையில் 'மட்கோ' பெரியதொரு சிங்க திட்டம் ஏற்படுத்தப்
சிங்களக்குடியேற்றங் டுள்ள லிங்கநகரில் னி அம்மன் கோயில் வாசிப்பகுதியினையும் மிட்டு ஆக்கிரமித்துள் 00க்குமேற்பட்டதமிழ் ட்டியும் அச்சுறுத்தியும் }த்தும் வெளியேற்றி
யேற்றப்பட்ட மக்கள் களின் கீழும் தனியார் ல் கட்டியும் வாழும் பயும் இம்மக்களின் தாடர்துயரங்களையும்
பார்ப்பதற்கோ ன்எவருமில்லை. Iற்பட்ட இரண்டாவது
Eisgashi: d3HGiuliaGGITIggib (19IgzUIIIGAlEieDIE
ஈழயுத்தத்தின் போது இடம்பெயர்ந்து அகதிகளாகவும், வாடகை வீடுகளில் வசித்தவர்களையும் ஈ.பி.டி.பி முன் னின்று உதவி 1994இல் லிங்க நகரில் மீண்டும்குடியேற்றியது குழாய்நீர்வசதி வீதி, மின்சாரம் என்பனவற்றையும் செய்துகொடுத்திருந்தது. மக்கள் ஈபிடிபியை முழுமையாகநம்பி னார்கள் ஈ.பி.டி.பியின் செல்வாக்கும் திருமலையில் சொல்லும்படியாக இருந் தது. ஆயுதங்களுடன் இருக்கிறார்கள் அரசுடன் மிகவும் நெருக்கமாக இருக்கி றார்கள் பாசிசப்புலிகளை அழித்துதமிழ் மக்களுக்குச்சுதந்திரம்வாங்கிக்கொடுக்க அரசுடன்இணைந்துள்ளவர்கள். 'மக்க ளின் குரலை' மக்களுக்காக நடத்திய வர்கள் தேர்தல் மூலம் ஒன்பது பேர் பாராளுமன்றம்சென்றவர்கள் ஜனநாய கத்தின் சின்னங்களாய் அரசின் வெளி நாட்டுப்பிரச்சாரத்துக்கு உதவியவர்கள் சொன்னார்கள் உறுதியுரைத்தார்கள் மக்கள் பல இலட்சம் ரூபாய்களை செல வழித்து கடின உழைப்புடன் கடன் வாங்கியும் நகைகளை விற்றும் அடகு வைத்தும் நிரந்தரக் கல்வீடுகளைக் கட்டினார்கள் அதுவும் ஏற்கெனவே வீடு, வாசல்களை இழந்து இனிமேல் வீடுகட்டுவதில்லை எனஇருந்தவர்களும்ஈபிடிபியை நம்பி அவர்கள் கொடுத்த காலக்கெடுவுக்குள் வீடுகட்டிக்குடியேறினார்கள் மரங்கள் நட்டார்கள், வீட்டுத்தோட்டம் செய் தார்கள் இவையாவும் இன்று சிங்கள இராணுவத்தால் திட்டமிட்டு ஆக்கிர
மிக்கப்பட்டுவிட்டன.
திருமலை பொஐ.முன்னணி அமைப் பாளர்களும் சிங்கள மகா வித்தியாலய அதிபருமான ஜெயவீரா தலைமையில் மட்கோ உப்புவெளி மடத்தடி கோட்டைசீனக்குடாபிக்குகளும்சேர்ந்து ஜனாதிபதியைச் சந்தித்து லிங்கநகர் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்ததை அடுத்து கடந்த 16.10.1996 அன்று இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். ஆனால் அரசுடன் இணைந்து நின்று அவசரகாலச் சட்டத்தை ஆதரித்து மாதாந்தம் கையுயர்த்தும் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரும் இந்த மக்களின் அடிப்படை உரிமையான இருப்பிடத்தைப்பெற்றுக் கொடுப்பதற்கு எந்த விதமான ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் எடுத்த தாகத் தெரியவில்லை. நஷ்டஈடு கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டுள்ள இவர்கள்வெறும்பகடைக்காய்களா? லிங்கநகர்மக்கள்ஜனநாயகரீதியில்தமது அடிப்படை உரிமைக்காகப் போராடத் தயாராகவிருந்தும் அரசால் கூறப்பட்ட ஜனநாயக வழிக்குவந்த ஈபிடிபி அரசியல் தலைவர்கள் மெளனமாக இருந்துஇராணுவத்தின்நடவடிக்கைக்கு உதவியதையிட்டு லிங்கநகர் மக்கள் விசனமடைந்துள்ளனர். ஆக, இவர் களின் ஜனநாயகவழி என்பதுமக்களின்
உரிமைகளைக் காப்பாற்ற முடியாத
வழிமுறையோ என்னவோ?
ஞா.சந்திரா
புலிகள் பேச்சுவார்த்தை விற்கு வர மாட்டார்கள் டிக்கப்பட்டமுடிவாகுமே பரீட்சித்துப்பார்த்தமுடி முறையாகப் பரீட்சித்துப் னவாத யுத்தத்தைதொடா த்துவதை நோக்கமாகக் கப்பட்டமுடிவு என்றே ü
யாயத்தன்மை மகளின் அடிப்படையில் சின்தீவுப்பிரேரணைகள் டையவேண்டும் என்னும் மப்பாட்டுடன் முன்வைக் பதை ஏற்றுக்கொள்வதற் எவையுமே கிடையாது. னடுத்துள்ள இனவாதப்படு சமாதானத்தின் பெயரால் ஒரு யுத்த உபரகரன ரணை இன்றுவரை அரசு ள்ளது என்ற உண்மையை வேண்டும். இதன் மூலம்
இப்பபிரேரணையானது அதனது ஜனநாயக Buruggétauboulut பிரச்சாரப்படுத்தப் பட்ட அரசியல் நோக்கத்தையும் இழந்து விட்டது என்பதுவெளிப்பை இந்நிலையில்
இருந்துபிரேரணையைமீட்டெக்கவேண்டுமே யானால் அரசின்இனவாத யுத்தவாததேவை களுக்காக இப்பிரேரணை பயன்படுத்தப் படுதல் தவிர்க்கப்பட்டு நேர்மையான வகையில் சமாதானத் தேவைகளுக்காக எல்லாத் தரப்பினரும் சுதந்திரமாக பங்குபற்றி செயற்படும் ஒரு சூழ்நிலைக்கு இப் பிரே ரணைகள் உட்படுத்தப்படுதல் வேண்டும் இந் நாட்டின் ஜனநாயகத்தை வேண்டி நிற்கும் அனைவரும் இது பற்றி ஆழமாக சிந்தித்து செயற்படுதல் அவசியமாகும்.
இப்பிரேரணைகளை வெளியிட்டுவைத்ததில் பெறப்பட்ட ஒரேயொரு நன்மை என்ன வென்றால் அரசியல்தீர்வுயாப்புசீர்த்திருத்தம் போன்ற விடயங்களை மக்கள் மத்தியில் பரவலாக கலந்துரையாடுவதற்கு ஒரு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக்
கொடுத்துளளமையேயாகும எனினும் நிலைமை மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவே தென்படுகிறது. கடந்த இருவருடபொஐமு. ஆட்சியானது இனமுரண்பாட்டுதீர்வுபற்றிய தமிழ்மக்களின்நம்பிக்கையை முழுமையாக இல்லாதொழித்துள்ளது. இந்நிலைமையானது அரசு நீண்டகால இராணுவ அடக்குமுறை ஆட்சியை நோக்கிச் செல்லத் தயாராகின்றது என்பதையும் இந்நிலைமை நியாயப்படுத்திக்கொள்ள அரசின் தீர்வின் நடைமுறைகளை தோல் வியுறச் செய்து அதற்கான பொறுப்பை ஐ.தே.கட்சியின்மீதும் விடுதலைப்புலிகளின் மீதும் போட்டு விட்டு தந்திரமாகத் தப்பிக்கொள்ள முயல்கின்றமையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்விட யத்தில் ஐதேகட்சியும் விடுதலைப்புலிகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் கூடிய அவதா னத்துடன்செயற்படுவது அவசியமாகும். (அடுத்தஇதழில் சந்திரிகா- விடுதலைப்புலிகள் நடத்தியபேச்சுவார்த்தைபற்றியஒருமீளாய்வுஇடம்
صبرN
C
செம்மணியில் விசதற்க
pID Toi
பெற்றெடுத்தாள்'
T