கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.01.23

Page 1
BilsiliujJAMLdiydir
| L Eοποίο
رسمی
yGÖGalliből fågs
且
 
 
 


Page 2
Desa Trinius V* கொருமுறை
சரிநிகர் மாரிாக வாழ்வசி
Gau"Memory
ANIMALIN (U) சபாலகிருஷ்ணன் சிவகுமார் OGNJEurovisión எம்.கே.எம்.ஷப்ே அரவிந்தன் சி.செ.ராஜா சிவகுருநாதன் Gauer
வடிவமைப்பு
ஏ.எம்றவுமி
வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன் 18/2,அலோசாலை, கொழும்பு- 03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 384 காலிவிதி, இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை- ரூபா 300 வெளிநாடு- US $ 50
(தபாற்செலவுட்பட)
ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
புலி எப்படி இருக்கு
இ து ஒரு உண்மைக்கதை, எனது நாட்டில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடந்த உங்களுக்குச்சொல்கிறேன். மாணவர்களை நோக்கி ஒரு பு வரையுமாறு ஆசிரியர்கேட்கிறார் ஒரு புலி எப்படி இருக்கின்ற உணர்கிறீர்களோ அதை வரையுங்கள் என்பது அவரது கேள் ஒரு உண்மையான புலியை வரைவதற்குபதில் ஆயுதமேந்திய உருவத்தை வரைந்திருந்தது ஒரு குழந்தை எமது நாட்டு இளம் சிறார்கள் எவ்வளவுக்கு அங்குள்ள காயப்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்ப உதாரணம்'
- இவ்வாறு கதை சொன்னவர் வேறு யாருமல்ல, பதில் பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் அவர்கள்தான் பாரிஸில் நடைபெற்ற இலங்கைக்குநிதி வழங்கும்நாடுகளின் மாநாட்டில் இந்தக் கதையை அவர் விட்டிருந்தார். இது உண்மையில் நடந்ததா அல்லது பேராசிரியரின் சொந்த தெரியவில்லை, ஆனால், இப்படி ஒருநிலைமை இங்கு இரு உண்மைதான். ஆனால் பேராசிரியர் இன்னொரு கதையையும் சொல்லியிரு அதுதான் அவரும், அவரது அரசாங்கமும், ஆங்கில சிங்களப் சேர்ந்து உருவாக்கியுள்ளநிலைமை பற்றிய கதை அதாவது, தமிழரைப்படமாக வரையுமாறு ஒரு அரசியல்வ
காசுக்கட்டளை/காசோலை யாவும் MIRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் arfığlasi 04,ஜெயரட்ண வழி இம்பிரிகஸ்யாய கொழும்பு -05
தொலைபேசி:593615
58.438O தொலைமடல் 594229
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்.
பிரசுரத்திற்கென அனுப்பப்படும் படைப்புக்கள் திருப்பி அனுப்பப்படமாட்டாது
GD & N 2
1. 9 6. ஆண்டு சுதந்திர
தினவிழாவிற்காக்கதிரதுக் கட்டடத்தைக் கழுவும் முகமாக மட்டும் 11 இலட்சம் ரூபாய் செல வழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது.கட்டிடத்திணைக்களத்தினால் செய்யப்பட்டுள்ள இவ் அபூர்வ கழுவுதல் ஊழியர்களின் விசனத் gië (5% sn voor Lordsluchtergroeg தெரியவருகிறது.
Moraronna - 1997005)
О
ஆங்கில சிங்களப் பத்திரிகையாளரைக் கேட்டால் அவர் எ என்பது பற்றிய கதை நீண்ட நகங்களும், கூரியபற்களும் கொண்ட ஒரு புலியை வ தமிழன் என்று அவர்கள் கூறுவார்கள் விஜேசோமா போன்ற கேலிச்சித்திரக்காரர்கள் அந்தப்படத்தி பொட்டும் வைத்துவிட்டிருப்பார்கள் வடக்கில் மட்டுமல்ல, கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலு மக்களும்கூடப்புலிகள்தான் என்று அறிவிக்கத்தயங்காத ஒரு அமைச்சரல்லவா பீரிஸ் அவர்கள் அவருக்கு ஒரு ஆரம்பப் பாடசாலை மாணவன் புலி வைத்திருப்பது எதனை என்பதனை தெரியாமலாஇருக்கும். ஆனால், அவர் ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டார். அந்தமாணவன் அந்த மனிதனுக்கு ஒருபொட்டுவைத்திருந்த என்பதை அவர் ஏனோ சொல்லவில்லை. ஒரு வேளை ஆயுதம் ஏந்திய மனிதன் என்றாலே அது குறிக்கும் என்பதால், பொட்டுபற்றி கூறுவது அவசிய கருதினாரோ என்னவோ? பேராசிரியர் அறியாத ஒரு கதை ஒன்றும்இருக்கிறது. சமாதானத்தின் பெயரால் வடக்குகிழக்கில் மனிதர்களை மிரு வேட்டையாடிக்கொண்டிருக்கின்ற அரசாங்கம், அங்கு ஒவ்வொருவரையும் புலி என்று அறிவித்துக்கொண்டிரு ஆரம்பப் பாடசாலை மாணவன் புலியைக் கேட்டால் மணி கீறுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. ஆனால் வடக்கு - கிழக்கிலுள்ள ஒரு ஆரம்பப் பாடசாை உனது பாடசாலையை வரை என்றால் அவன் ஒரு அகதிமுக வீட்டை வரை என்றால் அவன்பங்கரையும், காலைக்காட்சிை ஹெலிகள் பறக்கும் வானத்தையும், கடற்கரைக் காட்சி வை துப்பாக்கி ஏந்திய இயந்திரப் படகுகள் ஓடும் கடலையும் ெ அறிவாரோ என்னவோ?
அவர் அறியாத கதை இது பத்துவயது சிறுவனையும் ஆயுதம்தூக்கவைத்த பெருமைெ அரசின் அமைச்சருக்கு இது புரியாததும் ஒன்றும் ஆச்சரிய இங்கே ஆச்சரியப்படஎன்னதான் இருக்கிறது? மனிதனை மனிதனாக மதிக்கிறதையாராவது கண்டால் செ அதுதான் ஆச்சரியமான விடயமாக இருக்கும்
O
யாருடைய குரல்?
மூரு விழா
Qasal. பூராவும் உள்ள 420 DL lagon so um Girogos GéG இரண்டு மாதகாலத்தினுள் மூடு விழா நடத்தக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது. 50 பிள்ளைகளை விடக்குறைவான எண்ணிக்கை கொண்டஇப்பாடசா லைகளில் அநேகமானவை மிகக் கஷ்டப் பிரதேசங்களில் உள்ளவை யாகும். இப்பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகள் அண்மையிலுள்ள வேறு பாடசாலைகளில் சேர்க்கப் படவுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
(லக்பிம - 197012)
O
(o) L.Aä. நடக்கவிருந்த, உள்ளூராட்சித் தேர்தலை ஒ
தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைக் கேட்டதும், அவர் ம போட்டுவிட்டு அங்கே ஒரு தேர்தலை சந்திப்பதற்கு தய அறிவித்தது பழைய கதைதான். புதிய கதை, தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் தமதுதே களை திறந்துள்ளன. முதலில் ஈ.பி.டி.பியும் தற்போது புளெ கட்சிகளும் விரைவில் திறக்க விருப்பதாகக் கேள்வி. ஈ.பி.டி.பி அலுவலகத்தைத் திறந்ததும் பெருமளவு கோரிக்கைகளுடனும் மக்கள் அங்கு குவிவதாக ஈ.பி தெரிவிக்கின்றன. அந்தப் புகார்களிலும் கோரிக்கைகளி பட்டிருப்பவைகள் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக விரைவிலேயே தேர்தலை வையுங்கள் அவற்றில் ஒன்றாக இருக்காது என்று நினைக்கின்றேன். அங்கு ஒரு தேர்தலை நடாத்த வேண்டுமென்ற அரசாங்கத் அவ்வாறு நடாத்துவதன் மூலம் அங்கு ஜனநாயகமும் பாது நிலவுகிறது என்பதை நிரூபிக்கும் நோக்கத்தை - நிறைே கருவியாக பயன்படுத்தவே இப்போது தமிழ்க் கட்சிக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏற்கெனவே பலதடவைகள் கேட்டபோதும் அனுமதி ம இப்போது இவர்களை அங்கே அனுப்பியிருப்பதன் நோ நிலைமை வழமைக்கு திரும்பிவிட்டது என்று சாட்சி சொல் இவர்கள் தேவைப்படுகின்றனர். தமிழ்க்கட்சிகள் அங்குபோவதன்மூலமாக அங்குள்ள உண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 lb ?
ருநிகழ்ச்சியை மியின் படத்தை து என்று நீங்கள் G),
ஒரு மனிதனின்
|6)O)OLDSGITIT6)
நற்கு இது ஒரு
நிதியமைச்சர்
பிரதிநிதிகளின்
சரக்கா என்பது க்கிறது என்பது
க்க வேண்டும். பத்திரிகைகளும்
ாதியை அல்லது ப்படி வரைவார்
ரைந்து அதையே
குஅழகாக ஒரு
பம் வாழும் தமிழ் ஜனாதிபதியின்
என்று புரிந்து
ானாஇல்லையா
மிழனைத்தான் மில்லை என்று
EräJSG)GITL (SUITA) கொல்லப்படும் க்கையில், ஒரு தனின் படத்தை
b udmeMøu6sll lb ாமையும், உனது யவரை என்றால் ரயச்சொன்னால் ரைவதை அவர்
ாண்ட இலங்கை இல்லைதான்
ல்லுங்கள்.
ந்திப்போடுமாறு
மிரங்கி ஒத்திப் TTCSLD TO
தல் அலுவலகங் ாட்டும். மற்றைய
புகார்களுடனும் டி.பி செய்திகள் லும் தெரிவிக்கப்
என்ற கோரிக்கை
ன் நோக்கத்தை - ாப்பான சூழலும் பற்றுவதற்கு ஒரு
அங்கு செல்ல
வத்த அரசாங்கம் கமே அதுதான். அரசாங்கத்திற்கு
மைநிலைமையை
/ 7. A
புரிந்துகோள்வது சாத்தியமே, அங்குள்ள மக்கள் வழமையான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்களா என்பதை தெரிந்து கொள்ள இது நிச்சயம் உதவி செய்யும் ஆனால் இந்தக் கட்சிகள் தமிழ் மக்களின் உண்மைப் பிரதிநிதிகளாக
LGVvTGOLDGOVLJE QJF TANGAJ TITUE GITT IT? ஏற்கெனவே தீவுப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஈ.பி.டி.பி தீவுப்பகுதி பற்றி தெரிவித்த தகவல்களுக்கு நேர்மாறான நிலைமைகள் அங்கு இருந்ததாக பத்திரிகைத் தகவல்கள் கூறுகின்றன. யாழ்நிலைமைப்பற்றிய தகவல்களும் அப்படித்தான் வெளிவருமா? அல்லது அவர்களின் உண்மைநிலையை இக்கட்சிகள் தெரிவிக்குமா? அங்கு ஒரு தேர்தல் நடாத்தக்கூடிய சூழல் உண்மையாகவே உருவாகி இருக்கிறதா என்று இவை தெரிவிக்குமா? அல்லது தமது கட்சிக்கு வாக்குப்போட" போதியளவு தயார் செய்தபின் நிலைமை சுமுகம் என்று அறிவிக்குமா?
இவை இன்று எழுகின்ற கேள்விகள் 'தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற முன்வருவார்கள் என்று நம்புவோம். நம்பிக்கை ஒன்றைத் தவிர வேறென்ன இருக்கிறது எம்மிடம்" என்கிறார் பட்டு நொந்த அப்பாவிப் பொதுமகன் ஒருவர் என்னவோ, தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்தின் குரலாக ஒலிக்காமல் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தால் சரி
ஆளப்படவோ பிறந்தவர்கள்?
U Tழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவோர்க்கு அவரவர்களின்
தேவைகட்கமைய குறுகிய கால 'பாஸ் வழங்கும் முறைமை ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் முடிவுசெய்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருக்கும் மக்கள் கொழும்புக்கு வருவதற்காக தமது பெயர் விபரங்களைக்கொடுத்துவிட்டுமாதக்கணக்காக காத்திருக்கிறார்கள் அப்படிக் காத்திருந்து கொழும்புக்கு கப்பலில் வருபவர்கள் கொழும்பில் எவ்வளவு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்பதை இப்போது அரசாங்க இராணுவ அதிகாரிகளே தீர்மானிக்கவுள்ளார்கள் ஏற்கெனவே இவ்வாறானதொரு நடைமுறை வவுனியாவில் இருப்பது தெரிந்ததே. ஒரு நாள் பாஸ் வழங்கப்படும் வவுனியா புகையிரத நிலையத்தில் பொலிஸ், இராணுவ கெடுபிடிகட்கு மத்தியில் மக்கள் படும் அவஸ்தையை சொல்லிவிளக்கத்தேவையில்லை. அதே நடைமுறை இனிகொழும்புவரும் யாழ்பயணிகட்கும் விதிக்கப்படும் என்றால், திருமலையில் என்ன நடக்கும் என்பது ஊகிக்கப்படக் கூடிய ஒன்றுதான் யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்டுவிட்டது என்று பெரிதாக பிரச்சாரம் செய்யும் இராணுவம், அங்கு வடிகட்டியே கப்பலில் ஆட்களை அனுப்பிவைக்கும் இராணுவம், கொழும்பில் தங்கியிருப்பதற்காக இப்படியொருகட்டுப்பாட்டை விதிக்க முனைவது எதற்காக? அவர்களது வடிகட்டலையும் மீறி புலிகள் இங்கு வந்து விடுவார்கள் என்று அது அஞ்சுகிறதா? அல்லது யாழ் மக்களை யாழ்ப்பாணத்துக்குள்ளேயே முடக்கி வைத்திருக்க அரசாங்கமும் விரும்புகிறதா? இந்த இராணுவத்தினால்'விடுவிக்கப்பட முன்பும்இதேபோன்றதொரு பாஸ்" அல்லது விசா வழங்கும் நடைமுறை புலிகளாலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. அப்போது அவர்களை மக்களைச் சிறைவைத்திருக்கிறார்கள் என்று கூறிய அரசாங்கம்இப்போதுதான் செய்வதும் அதுவே என்பதை மறந்துவிட்டதோ? ஒருவேளை வடக்கு இன்னொரு நாட்டின் பகுதிதான் என்பதை புலிகளைப் போல இராணுவமும் ஏற்றுக்கொண்டு விட்டதோ என்னவோ? எமக்கெழுகின்ற கேள்வி என்னவென்றால், யாழ்ப்பாணத்தை அப்படி இன்னொரு நாட்டின் பகுதியாக இலங்கை இராணுவமும் ஏற்றுக்கொண் டிருக்கும்பட்சத்தில் அது இப்போது அங்கேநிலைகொண்டிருப்பதனை எப்படி அழைப்பது என்பதுதான். ஆக்கிரமிப்பு என்ற சொல்தான் பொருத்தமாக தெரிகிறது. ஏனென்றால், அங்குள்ள மக்களை ஆள இலங்கை இராணுவத்தை விட புலிகளுக்கு அதிகம் பாத்தியதை இருக்கிறது என்கிறார் என்னுடைய நண்பர் ஒருவர்.
ஆளப்படவே பிறந்தவர்கள் என்ற எம்மவரின் தலைவிதியைநினைக்கநீண்ட பெருமூச்சு வருகிறது.
சுதந்திரம் எப்போதும் உண்டு!
(LTழ்ப்பாணத்திலிருந்து கடிதம் ஒன்றுவந்திருந்தது. வரிகள்தாங்கிவந்த செய்திகளை விட அந்தக் கடிதத்தின் வரிகளுக்கிடையில் வெளிப்பட்ட செய்திகள் அதிகம். 'வீட்டுக்குப் போனோம். வீடு மட்டும்தான் இருந்தது. வீட்டிற்குப்பின்னால் இருந்த ஆட்டுக்கொட்டில்இருந்த இடத்தில் கொட்டில் கம்புகள் மட்டும் இருந்தன. திரும்பி வந்து விட்டோம். அவையஞம் வந்து போற இடம் அது அங்கை இருக்கிறது பயம்' 'காசுதான் இஞ்சை பிரச்சினை. எத்தினை நாளைக்குத்தான் ஆரிட்டையும் கடன் வாங்கிறது. வாங்கவும் தாறதுக்கும் ஆக்களிட்டை காசு இருக்கோனுமே"
OOO கொழும்பிலே கற்பகத்தில் பெயர் பதிந்து விட்டு ஊருக்கு போக கப்பலை எதிர்பார்த்து நிற்கும் நண்பர் ஒருவர் சொன்னார் "சண்டை நடக்கேக்கைதான் வந்தனாங்கள். மாட்டுப்பட்டுப்போனம், இப்ப
யாழ்ப்பாணம் பிடிப்பட்டதுநல்லது எண்டு கதைக்கினம். ஆனால் இப்பதான்

Page 3
நித்தார் தினத்துக்கு முதல் நாள் ள்ளிரவு ஜியோஹாம் என்ற ப்பல் முன்னூறுக்கு மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்டு சிலித்தீவின் கடல் எல்லைக்கும் ரேக்கத்தின் கடல் எல்லைக்கு மிடையே சென்று கொண்டிருக் கிறது. விடிந்தால் நத்தார். பயணம் செய்துகொண்டிருந்தவர்களில் ஒரு சில பாகிஸ்தானியர்களையும் இந்தியர்களையும் தவிர பெரும் பாலானோர் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் 97 புதுவருடத் தினத் தன்று தாம் விரும்பிய ஏதோவோர் ஐரோப்பிய நாடொன்றில் அடைக்க லம் கோரிவிடலாமென்பது அவர்க ளுடைய நம்பிக்கை அது பிரான் ஸாகவோ, சுவிட்சர்லாந்தாகவோ ஜேர்மனியாகவோ எதுவாகவுமிருக் | lg,a)TLb. இதுகாலவரை தங்கள் சொந்த நாட்டில் அவர்கள் அனுப வித்து வந்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு முடிவு வந்து விட்டாற்போன்ற நம்பிக்கை
O Ο Ο இனி பொம்பர் சத்தத்தைக் கேட்டு அரண்டு எழுந்திருக்கத் தேவை யில்லை. பங்கருக்குள் ஒடி ஒளியத் தேவையில்லை அல்லது அடை யாள அட்டையை றோட்டில் மறிக் கிற ஒவ்வொருகாக்கிச்சட்டைக்கும் காட்டத் தேவையில்லை அடை யாள அட்டையைக் கொடுத்து விட்டு ஒரு புழுவை பார்ப்பது போன்ற அவனது பார்வைக்கு கூனிக்குறுகிநிற்கத்தேவையில்லை.
எந்தக் காவல் நாய் வந்து அழைத்தோ கடத்தியோ போகப் போகுதென்று பயப்படத்தேவை யில்லை எந்தத் தவறும் இழைக் காமலே மூத்திரமும், பீடியும் நாறும் கொழும்பின் ஏதாவது ஒரு பொலிஸ் நிலையக் கூண்டுக்குள் வேர்வை பிசுபிசுக்க அச்சத்துடன்
in H
பரீலங்க முஸ்லிம் கட்சி
முஸ்லிம்களுக்கான அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுள் மூன்றாவது கட்சியாகும். இப்போது இக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உள்கட்சி அதிகாரப் பூசலானது இக்கட்சியின் தலைமைப்பதவிக்கு இரு அணிகள் உரிமை கொண்டா டும் நிலைவரை கொண்டு சென்றி ருக்கிறது. சேகுஇஸ்ஸதீன் தலைமை யிலான ஒரு அணியும் அப்துல் றசூல் தலைமையிலான ஒரு அணி பும் முஸ்லிம் கட்சிக்கு உரிமை கொண்டாடும் நிலைமையில் விஷயம் நீதிமன்றம் வரை போகப் போகிறது. சேகு இஸ்ஸதீன் பரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டாவது தலைவ ராக இருந்து பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியில் அதிக Luri, 19; GfLGOL GYFLEGAJÍ LSGÖTGOTñi ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃபுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளின் கரானமாக முஸ்லிம் காங்கிரசி லிருந்து வெளியேற்றப்பட்டவர் அப்துல்றசூலும் பரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்றாவது நிலை தலைவர்களுள் ஒருவராக இருந்து வெளியேறியவர். பிரேமதாசவின் ஜனாதிபதிக்காலத் தில் பிரேமதாசவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டநம்பிக்கையில் லாத்தீர்மானத்தின் போது பிரேம தாசவை ஆதரிக்கக் கூடாது என்ற சேகு இஸ்ஸதீனின் கருத்தே
நாய்கள் குரைக்கும்போதெல்லாம்
கதவு திறப்பதற்காய் காத்திருக்கத் தேவையில்லை. இவ்வாறான அவர்களுடைய எல்லா நம்பிக்கைகளும் சிதறுமாப் போல் நடந்து முடிந்து விட்டது அந்தச் சம்பவம்
O O. O. காணியை ஈடு வைத்தும் நகை நட்டை விற்றும், கடன்பட்டும் என
நட்ட நருக்கடலில்
கத்திலிருந்து சிசி Qg GÖGO), LIGANGGADG3|| வெவ்வேறு கப்ப வேண்டியதாயிற்று கப்பலினூடான
பிரயாணத்தின்பே 6) سانالا ناطق الIB واله ஒன்றுக்கு ஒரு
அரைக்குவளை :
கப்பல் விபத்தில் உயிர் தப்பி கிரேக்கப் பொ
மொத்தமாக ஐந்து லட்சத்துக்கும் மேல் செலுத்தியிருந்தனர் அந்தப் பிரயாணத்துக்கு தான் ஐந்து வருடங்களுக்கு மேலாக சேமித்த பணத்தைக் கொண்டு ஐந்து லட்சம் வரை வழங்கியதாகச் சொல் கிறார் இலங்கையிலிருந்து பிரயா ணம் செய்த கணபதி பரம்சோதி கொழும்பிலிருந்து எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் அங்கிருந்து அலெக்ஸாந்திரியா துறைமுகத்துக்கு அழைத்து வரப் பட்டார்கள் அலெக்ஸாந்திரியாவி லிருந்து கிரேக்கத்துக்கும் கிரேக்கத் திலிருந்து சிசிலித்தீவின் ஊடாக இத்தாலிக்குள் நுழைவதே அவர் களுடைய பிரயாண வழி கிரேக்
அஷ்ரஃப்புக்கும் சேகுஇஸ்ஸதீனுக் கும் முரண்பாடு வளர காரணமாக விருந்தது. அந்நேரம் முஸ்லிம் காங்கிரசில் இருந்த அப்துல் றசூல் பிரேமதாசவை ஆதரிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். இதனால் முஸ்லிம் காங்கிரசில் இருந்து சேகுஇஸ் ஸ்தீன் வெளி யேற்றப்பட்டவுடன் முஸ்லிம்
காங்கிரசின் தவிசாளராக அப்துல் றசூல் நியமிக்கப்பட்டார் வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம் காங்கிரஸ் 1993ம் ஆண்டு நடை பெற்ற மாகாண சபைத்தேர்தலில் தனித்துப்போட்டியிடத்தீர்மானித்த தால் - குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டுதோல்வியடைந்தார். 1995இறுதிப் பகுதிகளில் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்
பட்ட முஸ்லிம் கட்சியில் சேகு
இஸ்ஸதீன் கட்சியின் ஸ்தாபகர் ஆகவும் அப்துல் றசூல் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டார். கலைக்கப்பட்டவடகிழக்கு மாகாண
என்கிறார் அக்கப் செய்து உயிர் தப் -இந்தியாவைச் C.
J.GT (ELITG) LIGDGII
Oe
அக்கப்பலினுள் அ பட்டதாகவும் அ6
O C. நள்ளிரவுக்குச் சற் நடுக்கடலில் நிறு
உறைகுளிரிலிருந்
மிகப்பெரிதாக
வாரியிரைத்தன. ஏறக்கூடிய சிறி இந்தப் பெரிய கட்
கப்பட்டது. கப்ப
சபையின் உறுப்பி மரைக்கார் பொ: வும் தவிசாளரா உறுப்பினர் பது நியமிக்கப்பட்ட முஸ்லிம் கட்சியி ரம் அதி அசாதார களில் எந்தவுெ ரையும் இடை
(LAG
öL_こ
இரு
கட்சியின் தலை வழங்கப்பட்டுள் ரத்தை தலைவ போது கட்சியி வக்குழுவுக்கு மெனவும், வலி தலைமைத்துவ @Wil.j; g; IT LID @) 1.5 செயலாளரையு பகர்சேகுஇஸ்டு நிறுத்தி உள்ளத கிறார். இச்சூழ்ந் கட்சியின்ஸ்தாட தலைமையிலா குழு கட்சியின்
றசூலை தலைெ தும் கட்சியின்
-
 
 

ஜனவரி,23-பெப்ரவரி05 1997
D. . .
ரையும் - முன்னுறுக்கு மேற்பட் டோர் - கயிற்றின் மூலம் அச்சிறிய கப்பலினுள் இறங்குமாறு பணித் தான் மாலுமி நூறு பேருக்கு மேல் இறங்கியாயிற்று அச்சிறிய கப்ப லினுள் ஒரே நெரிசல் மீதிப்பேர் இறங்க முடியாமல் திண்டாடினர்.
லியை நோக்கிச் மாலுமியோ இறங்குமாறு கூச்சலிட் ப 2.3 தடவை டான். மேலும் கொஞ்சப்பேர் ஸ்களில் மாறி ஏற இறங்கினார்கள் அளவுக்கதிகமான ஆட்கள் நெரிசல் இடமில்லா இந்த நீண்ட ததால் ஏனையோர் இறங்க மறுக் ாது அவர்களுககு கவே மாலுமி துப்பாக்கி முனையில் தல்லாம் நாள் மிரட்டினான்' என்கிறார் அஹமட் துண்டு பானும் சஹாப் எனும் பிரயாணி நண்ணிரும் தான் அச்சிறிய கப்பல் புறப்பட்டு சிறிது
லிசாரால் சிறைவைக்கப்பட்டுள்ளோரில் சிலர்
பலில் பிரயாணம் பிய அமீர் மக்பூல். சர்ந்தவர். மிருகங் TJ [bJ 55 GTT 35 ITIEJ 95 GMT
65
அடைத்து வைக்கப் வர் சொல்கிறார். D. O. று அப்பால் கப்பல் தப்பட்டது. கடல் தது. அலைகளோ எழுந்து நீரை நூறுபேர் மட்டுமே ய கப்பலொன்று பலுடன் இணைக்
பிலிருந்த எல்லோ
lனர்களான ஜவாத் துச் செயலாளராக
Ô5 L[)ffö5TT G001 ቇGö)L_ ] நதீன் அவர்களும்
SITT
ன் யாப்பின் பிரகா ணமானநிலைமை ாரு அங்கத்தின நிறுத்தம் செய்ய
(5@ါဒြီ၊
பருக்கு அதிகாரம் ளது. அவ்வதிகா பிரயோகிக்கும் ன் தலைமைத்து |றிவிக்க வேண்டு புறுத்தப்படுகிறது. குழுவுக்கு அறி 12இல் பொதுச் கட்சியின் ஸ்தா தீனையும் இடை ாக அறிவித்திருக் லையில் முஸ்லிம் கர்சேகுஇஸ்ஸதீன் தலைமைத்துவக் தலைவர் அப்துல் மப்பதவியிலிருந் அங்கத்துவ பதவி
தூரம் சென்றிருக்கும். அதிலிருந்த வர்கள் அபயக் குரல் எழுப்பினார் கள் துவாரம் ஒன்றினூடாக கப்ப லினுள் தண்ணீர் வேகமாக உட் புகுந்து கொண்டிருந்தது. மாலுமி கப்பலை பெரிய கப்பலை நோக்கித் திருப்பி விட்டான் தண்ணீர் எதிர்பார்த்ததற்கும் வேகமாக உட்புகவே மாலுமி அதிவேகமாகக் கப்பலைச் செலுத்தினான். என்னே துரதிர்ஷ்டம் அச்சிறிய கப்பல் பெரிய கப்பலுடன் மோதி இரண்டாகப் பிளந்தது.
இரண்டு கப்பல்களிலும் உயிர்காக் கும் சாதனங்கள் போதியளவில் இருக்கவில்லை. காப்பாற்ற வேண் டும் என்ற அக்கறையும் இருக்க
யிலிருந்தும் இடைநிறுத்தி உள்ள தாக அறிவித்திருக்கின்றனர்.
முஸ்லிம் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் இவ்விடைநிறுத் தல்களால் பகிரங்கத்திற்கு வந்திருக் கிறது. இந்த வருட ஆரம்பத்தில் அடுத்த நிர்வாகக்குழு தெரிவு செய்யப்படுவதற்கு மகாநாடு கூட்டப்படும் போது அப்துல் றசூல்
دنی وہ v2ھر نہ لڑانا தலைவராக வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் தனது தலைமைப்பதவியை காப் பாற்றிக்கொள்வதற்காக அப்துல் றசூல் இப்படி நடக்க முற்பட்டார்
என்கிறார் சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் கட்சியை பலவீனப் படுத்துவதற்காக முஸ்லிம்கட்சியின் எதிராளிகள் அப்துல் றசூலை பயன்படுத்துவதாகவும் சேகு இஸ்ஸதீன் குற்றம் சாட்டுகிறார். அப்துல்றசூல் அவர்களோ முஸ்லிம் கட்சியை தவறான வழியில் சேகு இஸ்ஸதீன் நடாத்த முற்படுகிறார் எனத்திருப்பிக்குற்றம்சாட்டுகிறார். வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்காக
வில்லை. பலருக்குநீந்தவும் தெரிய வில்லை. அலையெறியும் அக்கட லில் நீந்துவதும் சாத்தியமில்லை. மாலுமியோ அசட்டையாகக்கப்பல் மூழ்குவதைப் பார்த்தபடியே நின் றிருந்தான் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிலிருந்தவர்கள் எழுப்பிய அபயக்குரல் அக்கடல் பிராந்தியம் முழுவதுமே எதிரொலித்தது. 'நாங் கள் செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தோம். ஏன் என்னு டைய சகோதரன் நீரில் மூழ்கு வதையே நான் என் கண்களால் பார்த்தேன்' என்கிறார் பாகிஸ் தானைச் சேர்ந்த அஹமட் சஹாப்,
O O. O. கப்பலிலிருந்த முன்னூறுக்கு மேற் பட்டோரில் 280பேர் இறந்தி ருக்கின்றனர். இலங்கையைச்சேர்ந்த 149பேரில் 57 பேர் மட்டுமே கிரீஸைச் சென்றடைந்துள்ளனர்.
O O. O. அகதிகளாக ஐரோப்பிய நாட்டை நோக்கி ஓடும் இந்த ஓட்டத்தில் கடலிலும், ஆற்றிலும், எண்ணெய்த் தாங்கிகளுக்குள்ளுமாக நிகழ்கின்ற மரணங்கள் பற்றிய சேதிகள் அவ் வப்போது வந்தவண்ணம் தான் உள்ளன. 94 ஒகஸ்டில் போலந்து ஜேர்மனி எல்லையைக் கடப்பதற் காக நைச (Neisse) என்ற எல்லை யோர ஆற்றில் இறங்கியவர்களுள் எட்டுப்பேரை ஆறு காவு கொண் டது. இதில் இருவர் பெண்கள் எண்ணெய்த் தாங்கி ஒன்றினுள் ஒளிந்து எல்லையைக் கடக்க முற்பட்ட 18 பேர் மரணமடைந்த சம்பவமும் அதன் பின்னர் நடந்தது தான். ஆனால் மிகப் பெரியளவில் நடைபெற்றது இது தான் முதல் தடவை. இந்த உண்மைநிலவரத்தை தங்களால் நம்ப முடியவில்லை என்கின்றனர் இத்தாலிய மக்கள்
O O. O. இச்சம்பவத்தில் கப்பலின் மாலுமி உட்பட எட்டுப் பேருக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்திருக்கிறது கிரேக்கப் பொலிஸ், இலங்கைப் பொலிஸாரோ இங்கிருந்து அனுப் பிய பயண முகவர்களான திருநா வுக்கரசு சற்குரு, கணபதிப்பிள்ளை ரமேஷ், நடராஜா விநாயகமூர்த்தி
-> ')
உருவாக்கப்பட்ட முஸ்லிம் கட்சி யில் வடகிழக்கை சாராத எந்தவித மான அரசியல் தொடர்பும் இல்லாத ஒருவர் தலைவராக இருப்பது வடகிழக்கு முஸ்லிம்களின் பிரச்சி னைகளில் முஸ்லிம் கட்சியின் நிலைப்பாடு தவறான பாதைக்கு திசைதிருப்பப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார் கிழக்கைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர். முஸ்லிம் காங்கிரசினர் முஸ்லிம்
கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்
பூசலால் சந்தோசத்தில் திளைத்து நிற்கின்றனர். இவ்வளவு விரைவில் இப்படியொரு உட்கட்சிப் பூசலை
எதிர்பார்க்கவில்லை முஸ்லிம்கட்சி |
ஆதரவாளர்கள். தலைமைத்துவக் குழுவின் பெரும் பான்மையான உறுப்பினர்கள் சேகுஇஸ்ஸதீனுடன் இருப்பதாக அப்துல் றசூல் நம்பியதன் விளை வாக தலைமைத்துவக்குழு ஏனைய உறுப்பினர்களான நிலாம் றஸ்ஸாக், பதுருதீன் லியகத் அலிகான் ஆகி யோரையும் இடைநிறுத்தியுள்ளார். இதனால் முஸ்லிம் கட்சியின் அடுத்த தலைவராக பழைய தலை மைத்துவக்குழுவால் சேகுஇஸ் ஸதீன் தெரிவு செய்யப்பட்டிருக் கிறார். ஆனால் முஸ்லிம் கட்சியின் சட்ட ரீதியான உரிமை யாருக்கு என்பதை தீர்மானிக்கப்போவதில் முக்கிய பங்காற்ற இருப்பது நீதிமன்றம் தான்.
-அம்ரிதா

Page 4
அண்மையில் நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்தீர்கள். யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை பற்றிச் சொல்லுங்கள்?
யாழ்ப்பாணத்தில் குறுகிய நாட்கள் நான் இருந்தாலும் பல்வேறுபட்ட சமூகப்பிரதி நிதிகள், மக்களுடன் கலந்துரையாடினேன். அதிலிருந்து எனக்கு தெளிவாகப் புரிந்த செய்தி இதனை மக்கள் ஒரு தற்காலிக விடுதலையாகவே கருதுகிறார்கள் என்ப தாகும். முதலில், புலிகள் ஆயுதங்களுடன் இருந்தார்கள். இப்போது சிங்கங்கள் ஆயுதங்களுடன் இருப்பதாகவே மக்கள் கருதுகின்றனர். புலிகள் அங்கு இருக்கும் போது மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் வேறு படைகள் அங்கு இருக்கும் பொழுது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது மக்களுக்கு கருத்துச் சுதந்திரம், ஜனநாயக சுதந்திரம் இருக்கவில்லை. அவ்வாறான சுதந்திரங்களை அனுபவிக்கவிரும்பியவர்கள் காணாமல் போயினர் வரி அறவிடல், மக்க ளிடம் பலாத்காரமாக வளங்களைப் பெற நிர்ப்பந்தித்தமை ஆகியவற்றை பிரதானமாகக் கூறலாம். படைகளின் கட்டுப்பாட்டில் இருக் கும்போது குண்டுவீச்சு ஷெல்லடி போன்ற வற்றைக் காண முடியவில்லை. ஆனால் பல்வேறு வழிகளில் தனிமனித சுதந்திரம் ஜனநாயக சுதந்திரம் அடக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் இருக்கும் சூழல் காணப் படுகிறது. மனித உரிமைமீறல்களும் இருக் கின்றன. புலிகளுடைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மக்கள் ஊருக்குள்நடமாடக் கூடிய சூழல் இருந்தது. இன்று படையினரின் கட்டுப்பாட்டில் மக்கள் ஊருக்குள் நடமாட முடியாத சூழல் காணப்படுகிறது.
நான் அங்கு மக்களுடன் உரையாடிய நேரத்தில் இன்னாரு விடயத்தையும் தெளி வாகப்புரிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. முன்னைய காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனநாயக ரீதியாக செயற்பட்டு தமிழ் மக்களுடைய பேராதரவை பெற்றி ருந்தது. ஆயினும் அவர்கள் அதனை தங்களு டைய விடுதலைக்கு சரியாகப் பயன்படுத்தத் தவறி விட்டனர். எங்களை அவர்கள் கைவிட்டு ஓடிவிட்டனர். அடுத்து பிரபா கரனுக்கு தமிழ் மக்களின் பேராதரவு இருந் தது. அந்த ஆதரவை, தளத்தை பிரபாகரன் துஷ்பிரயோகம் செய்து விட்டதாக மக்கள் கருதுகிறார்கள். அதாவது தங்களின் அப்பா வித்தனத்தை நம்பிக்கையை பிரபாகரன் சூறையாடி விட்டார் எனக் கருதுகின்றனர். தாங்கள் பிரபாகரனுக்குகொடுத்த ஆதரவைக் கொண்டு பிரபாகரன் எம்மைக்குப்புற வீழ்த்தி விட்டார் என்ற உணர்வுகள், அபிப்பிரா யங்கள் யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. நான் அங்கு மக்களிடம் சொன்னேன் 'உழுதது போதும், இனி விதைப்போம்' என்று தொடர்ந்தும் நாம் உழுது கொண்டிருக்க (1plգ եւ III Ֆll
அடுத்து யாழ்ப்பாணத்தில் மக்களின் உடனடிப்பிரச்சினைகளாக பதினொரு விடயங்களை இனம் காணக் கூடியதாக விருந்தது. இப்பிரச்சினைகளுக்கு ஒரு குறுகிய காலத்தினுள் தீர்வு காணப்பட வேண்டும். உணவு விநியோகம், மருத்துவ வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து, கல்வி, பாதுகாப்பு கருத்துச் சுதந்திரம், அடிப்படை மனித உரிமைகள், கள்ளச் சந்தை பதுக்கல், நியாயமற்ற விலையேற்றம் ஆகியவற்றை ஒழித்தல், அரச அதிகாரிகளின் குளறுபடி களும்நிர்வாகச்சீராக்கமும், விவசாய உற்பத்தி துறையை ஊக்குவித்தல், தொலைத்தொடர்பு தபால் சேவை, மின்சார வசதி, வணக்க ஸ்தலங்களை மீட்டெடுத்தல், யுத்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கல், இதைவிட புலிகளால் துரத்தப்பட்ட யாழ் முஸ்லிம்களை விரைவில் மீளக்குடியேற்றல் போன்ற விடயங்கள் உடனடியாக நிறைவேற்றப்படல் வேண்டும் என்கிறேன்.
அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நடாத்துவது தொடர்பாய் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
நாங்கள் யாழ்ப்பாணம் போனது அரசியல் வேலைகளுக்காக அல்ல, நாங்கள் அங்கு போனதன் பிரதான நோக்கம் யுத்த சூழலில் சிக்கி இருக்கும் மக்களின் சுமைகளை நீக்குவதுதான் ஆரம்பத்தில் நாங்கள் தீவுப்
ஜனவரி 23 - பெப்ரவரி.05.1997 இதே
பலஸ்தீன-இஸ்ரேல் ஒப்பந்தமாக = விருந்தாலும் நெல்சன் மண்டலோட - Go ഉg ബഗ്ഗ് லும் எந்த ஒப்பந்தமாகவிருந்தாலும் அதற்கு ஆதரவும் இருக்கும் எதிர்ப்பும் இருக்கும் எல்லோருடைய ஆதர வையும்பெற்றுத்தான் நிறைவேற்ற வேண்டும் என்பது கதைப்பதற்கு இனிமையாக இருக்கலாம். அது நடைமுறையில் சாத்தியப்படாது.
சொந்த அனுபவங்களில் கூட இதனை நாங்கள் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறோம்.
தேசியப் பிரச்சினைகளில் ஒரு முடிவுக்கு வரல் வேண்டும் அல்லது ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி தமிழ் பேசும் மக்களின் தலைவர்க
ருடன் பேசி ஒரு இணக்கம் கண்டு
உடனடியாக ஒப்பந்தங்களை ερφούρ (θε 3 ΘανούπΟδό Θαύου η !C 7რის თემშ7C 77 — 6 მტვიზი/7; C C 606 செல்வா ஒப்பந்த காலகட்டங் களிலும் அதற்குப் பின் வந்த கால கட்டங்களிலும் சொந்த அரசியல் இலாபங்களுக்காக ஐ.தே.கவும் െ 0 0 ബി பட்டது போல தான் நடந்து காண்டிருக்கும் என்கிறார் மு க்கள் ஜனநாயகக் கட்சியின் ക0 0.5ഗ്രി 0 സ് 0െ0 ിത്ര ான டக்ளஸ் தேவானந்தா
சந்திப்பு எம். பெளர்
ôn LLMillust 1lILIIlč 35JDSligsillyuta
-டக்ளஸ் ே
பகுதிக்குப் போய் அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை எப்படி பெற்றுக் கொடுக்கமுற்பட்டோமோ அதேமாதிரியான ஒரு நோக்கத்துடன் தான் நாங்கள் குடா நாட்டின் பிரதான நிலப்பரப்புக்குப் போய் இருக்கிறோம்.
இதற்கு அடுத்த கட்டமாக மக்களுடைய நாளாந்த பிரச்சினைகள் தீர்ந்த பிறகுதான் நாங்கள் உள்ளூராட்சி தேர்தலில் கலந்து கொள்ளலாம் அல்லது உள்ளுராட்சித்தேர்தல் வைக்கப்படல் வேண்டும் என்ற அபிப்பிரா யத்தில் இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் உரிமைப் பிரச்சினை தீவிரமாக இருக்கும் காலகட்டத்தில் உள்ளூராட்சி சபையை ஒரு அதிகாரமற்ற சபையாகவே கருதுகிறோம். வீதி திருத்தவும், மின்குமிழ்கள் போடுவதற் கும்தான் அச்சபை போதுமானதாகவிருக்கும் இன்று அத்தேவைகள் இருந்தாலும் கூட
 
 
 

மக்கள் இன்று உச்சமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உள்ளூராட்சி அதிகாரங் கள் மூலம் தீர்வு காண முடியாது! ஆனபடி யினால், எங்களுக்கு உள்ளூராட்சி தேர்தலில் கலந்து கொள்ளும் நோக்கம் இப்போது கிடையாது
தமிழ்,முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் இந்நாட்டில் உள்ள இருபெரும்பான்மை யினக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியி னதும் பூரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் நிலைப்பாட்டைநீங்கள் எப்படிப் பார்க்கிறீ ர்கள்?
தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினையில் மாத்திரமல்ல,இலங்கையின் ஏனைய தேசியப் பிரச்சினைகளிலும் கூட இவ்விரு கட்சிகளும் ஒருமித்து செயற்பட்டதாக வரலாறு இல்லை. உதாரணமாக ஐ.தே.க. மக்களுக்கு குளிர்ந்த நீர்தான் கொடுக்க வேண்டும் என்ற தீர்மா னத்திற்கு வந்தால், பொ.ஐ.மு. சொல்லும் சுடுநீர்தான் கொடுக்க வேண்டும் என்று ஐ.தே.க தேநீர் கொடுப்போம் என்றால் பொ.ஐ.மு. சொல்லும் கொக்காகோலா கொடுப்போம் என்று. இதுதான் அவர்க ளுடைய கடந்த கால செயற்பாடாக இருந்திருக்கிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கை - இந்திய ஒப்பந்த நேரத்தில் நடந்து கொண்ட முறை யைத் தான்நான் ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்த் தலைவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்திலுள்ள சிங்களத் தலைவர்களுக்குமிடையே ஏற்படக் கூடிய ஒரு உடன்பாட்டை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருவதுதான் சாத்திய மானது என்பது என் அபிப்பிராயம்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் எல்லோருடைய அபிப்பிராயங்க ளையும் பெற்றுத்தான் தீர்வுகாண வேண்டும் என்றால் அது சாத்தியமற்றது என்பது என் கருத்து பலஸ்தீன - இஸ்ரேல் ஒப்பந்தமாக
gi juј шћhibili ம் செய்து விட்டார்கள் தவானந்தா
விருந்தாலும், நெல்சன் மண்டலோ - டி. கிளார்க் ஒப்பந்தமாகவிருந்தாலும் அதற்கு ஆதரவும் இருக்கும், எதிர்ப்பும் இருக்கும். எல்லோருடைய ஆதரவையும் பெற்றுத்தான் நிறைவேற்றவேண்டும் என்பது கதைப்பதற்கு இனிமையாக இருக்கலாம். அது நடைமுறை யில் சாத்தியப்படாது. சொந்த அனுபவங்க ளில் கூடஇதனை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
ஆதலால் இவ்விரு கட்சிகளும் தேசியப் பிரச்சினைகளில் ஒரு முடிவுக்கு வரல் வேண்டும். அல்லது ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சி தமிழ் பேசும் மக்களின் தலைவர் களுடன் பேசி ஒரு இணக்கம் கண்டு உடனடியாக ஒப்பந்தங்களை அமுல்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்த காலகட் டங்களிலும் அதற்குப் பின் வந்த காலகட்
டங்களிலும் சொந்த அரசியல் இலாபங்க ளுக்காக ஐ.தே.கவும், பொ.ஐ.முயும் மாறி மாறி செயற்பட்டது போல் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நீங்களும் ஒரு அங்கத்தவராக இருக்கிறீர்கள். இன்றைய பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் என்பதில் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?
பாராளுமன்றத்தெரிவுக்குழுவிற்குத்தலைமை தாங்குகின்ற அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டு மென அக்கறையாகவும், ஆர்வமாகவும் செயற்படுவதாகவே நான் கருதுகிறேன். ஆனால் அந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கின்ற அரசதரப்பு உட்பட பெரும்பாலானோர் ஜி.எல். பீரிஸ் சிந்திப்பது போல் செயற்படுகிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இலங்கையில் உள்ள அரசியலமைப்பில் ஏதாவதொரு திருத்தத்தை கொண்டு வருவ தற்கு அல்லது அதனை நடைமுறைப் படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு வாக்குப்பலம் அவசியம். ஆனால் இன்றிருக்கக்கூடிய சூழலில் அந்த மூன்றில் இரண்டு வாக்குப்பலத்தை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது நான் ஏற்கெனவேஐ.தே.க.பொ.ஐ.மு. வைப்பற்றி சொன்னது போல் தேசியப்பிரச்சினைகளில் அவர்களின்தொடர்ச்சியான முடிவுகளை நாம் கண்டுள்ளோம். அந்த அணுகுமுறை முதலில் மாற வேண்டும். மாற்றவேண்டும். ஆளும் கட்சி கூட ஐ.தே.கவின் ஆதரவை மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறக்கூடிய வகையில் அணுகுவதாக எனக்குத் தெரியவில்லை.
இப்படியான சூழலில் பாராளுமன்றில் மூன்றில்இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் முடிவுகளை எட்டுவதற்கு 3,4 மாதங்கள் இருக்கின்றன. அந்தக் காலக்கட் டத்தில்தான் உறுதியான பதிலைத்தரமுடியும். இருந்தாலும் எனக்கு இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின்நிலைநம்பிக்கை தரக்கூடிய தாக இல்லை. ஆனால் நான் இதனை குழப்பி விடக்கூடாது என்ற நிலையிலும் அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் தான் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது தெரிவுக்
குழுவில் கலந்து கொள்கிறேன்.
ஆயுதப்போராட்டத்தில் இருந்து Gr இலங்கையின் பாராளுமன்றவாதியாகிய
நீங்கள் இப் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் பிரச்சினையை தீர்க்கலாம் என உங்கள் அனுபவத்தின் ஊடே நம்புகிறீர்களா?
எந்தப் போராட்டமும் முழுக்க முழுக்க பிரச்சினைகளை, ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் முழுக்க முழுக்க அரசியல் போராட்டத்தின் ஊடாகவும் தீர்த்துக்கொண் டதாக வரலாறு இல்லை வன்முறையும் அவசியப்பட்டிருக்கிறது. அரசியல் போராட்ட மும் அவசியப்பட்டிருக்கிறது. எம் முன் னோர்கள், மூத்த தலைவர்கள் ஜனநாயகப் போராட்டத்தின் ஊடாக பிரச்சினையைத் தீர்க்கலாம் என ஆரம்பித்து பின் அந்த ஜன நாயகப்போராட்டத்தின் உச்சகட்டமாக அவர் களால் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டது.
அந்த ஆயுதப்போராட்டம் கூட சரியான திசையில் முன்னேடுக்கப்படாத காரணத்தி னால், அவ் வாயுதப் போராட்டத்திற்கு இப்போது ஒரு 'கமா' போடவேண்டி யிருக்கிறது. அதைவிட நான் ஆரம்பத்தில் சொன்னது போல் யாழ்ப்பாணத்து மக்கள் இன்று நினைப்பது போல் புலிகளுக்கு தங்களால் வழங்கப்பட்ட முழு ஆதரவினை யும் அவர்கள் துஷ்பிரயோகம் செய்து விட்டார்கள் என கருதுவது போல்தான் உண்மை நிலவரங்களும் இருக்கின்றன.
தனிநாடு தான் பிரச்சினையைத் தீர்க்கும் என செயற்பட்டு வந்த நாங்கள்இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு பிற்பாடு ஐக்கிய இலங்கைக் குள் தமிழ்பேசும்மக்கள் சம உரிமைகளையும் விகிதாசார் வாய்ப்புக்களையும் அனுபவிக்கக் கூடிய ஒரு அரசியல் ஏற்பாட்டிற்கு வரலாம் என்ற நம்பிக்கையில் தான் நாம் ஆயுதப்
--!> 10

Page 5
இ ந்திய வெளிநாட்டமைச்சர் குஜ்ரால் அவர்களது வருகை குறித்து
பரபரப்பான எதிர்பார்ப்பு:இலங்கை யின் அரசியல்வாதிகள் மத்தியி லும் குறிப்பாக தமிழ் அரசியல் வாதிகள் மத்தியிலும்பத்திரிகைகள் மத்தியிலும் வெளிப்பட்டிருந்தது. சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்துக்கு சார்பான நிலைப்பாட்டை இந்தியா எடுப்பதற்கு குஜ்ராலின் இந்த விஜயம் துணை செய்ய வேண்டும்
என்று எழுதின. ஒரு சில பத்திரி
கைகள் காலாவதியாகிப்போன இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைவிட்டு புதிய ஒப்பந்தம் ஒன்றை நோக்கிச் செல்லவேண்டும் என்று கோரிக்கை வைத்தன. இதற்கு அவை சொன்ன பிரதான காரணம் இலங்கை - இந்திய ஒப்பந்தம் இலங்கை அரசு மீது இந்திய அரசு மேலாதிக்கம் செலுத்தும் விதத்தில்
அமைந்திருந்தது என்பதும், விடுத
லைப் புலிகள் அவ்வொப்பந்தத்தை உதறிவிட்டு யுத்தத்தில் இறங்கியதன் காரணமாக அது இப்போது காலாவதியாகிவிட்டது என்பதுமா கும். இதற்கும் மேலாக சில பத்திரி கைகள் இந்தியாவை புலிகளின் யுத்தத்திற்கு உதவியளிக்கும் ஒரு களமாக பயன்படுத்துவதைத் தடுப் பது இப்பிராந்தியத்தின்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகட்கு இந்தியா உதவவேண்டும். அதற்கு குஜ்ராலின் விஜயம் வழிசமைக்க வேண்டும் என்று கோரின.
தமிழ் அரசியல்வாதிகள் தரப்பிலோ வென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அல்லது அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை உததரவாதம் செய்வதற்கு இந்திய அரசின் தலையீடு அவசியம் என்ற அபிப்பிராயம் வெளியிடப்பட்டது
நீண்டகாலஇடைவெளிக்குப்பிறகு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்குவருகை
தந்திருப்பவர் என்ற முறையில்
இந்திய வெளிநாட்டமைச்சரான குஜ்ரால் இலங்கையின் இன்றைய மனநிலையை படம்பிடித்துச்செல்ல விரும்புவார் என்பது வெளிப்படை எனவே இந்த விருப்பங்களை பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இரு தரப்பினரும் வெளியிட்டிருந்தனர்.
உண்மையில் இருதரப்பினரும் முன்வைத்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சரை நோக்கிய கோரிக்கைகளில் தத்தமது நிலையி லிருந்து இலங்கையின் இனப்பிரச்சி னையைத் தீர்ப்பதில் இந்தியா தலையிட வேண்டும் என்ற விருப் பமே மேலோங்கிநிற்கிறது. தலையி டாக்கொள்கையை இந்தியா கடைப் பிடிக்கவேண்டும் இலங்கை அரசாங்கம் அதன் உள்விவகாரத் தைக் கையாள்வதை அனுசரித்துப் போகவேண்டும் புலிகளுக்கு எதிரான அதன் நடவடிக்கைகட்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று கோரும் சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையின் சாரம் இனப்பிரச் சினையில் இந்தியாவை தலையிடு மாறு கோருவதேயன்றி வேறல்ல.
அதேவேளை தமிழ்க்கட்சிகளது கோரிக்கையும் அத்தகைய ஒரு நேரடியான தலையீட்டுக் கோரிக் கைதான்.
ஆக உள்ள வேறுபாடு என்ன வென்றால் ஒன்றுக்கொன்று எதி ரான இருதரப்பினரும் தமக்கு
விருப்பமான விதத்தில் இந்தியா தலையிடவேண்டும் என்று கோரு
வதுதான்.
இவர்கள் இருவரும் இன்றைய நெருக்கடி காரணமாகவோ என் னவோ, கடந்த கால கசப்பான அனுபவங்களை இலேசாக மறந்து விடுகிறார்கள்
இந்தியாவை தத்தமது நலன்களின் அடிப்படையில் இருந்து தமக்கு சார்பாக தலையிடுமாறு கோரும் போது இந்தியாவின் நலன் என்ற ஒன்றை இவர்கள் வசதியாக மறந்து போய் விடுகிறார்கள்
ஆனால் இந்தியா அதை மறந்து ബി_മിങ്വേ,
இதை அவரது வாகவே காட்டு இந்திய வுெ குஜ்ரால் மிகவு பொறுக்கியெடு இந்தியாவின்
(la. Tamaya, cipu i u
CBL flucrat Tit.
பிராந்திய நாடு அவர்களின் து களில் தலையி அவர்களது இ வித்தல் குறிப் விஷேட நல் விரும்புதல், ! களை தமது ெ அறிவித்துள்ள
இலங்கையின் இ தீர்ப்பதற்கானழு தீர்வொன்றுக்க FITNEJ 9, Lió (UpLLI தீர்வொன்றே
ਮ)LDIII போன்ற விடய வரவேற்பதாக அதற்கான முய
a IT GP CELJENGOTITIT , Jon L. களை மிகவும் அவதானத்துட வருவதாகவும்
குஜ்ராலின் இ படிக்கும் எவ எந்த விடயத் GSLGGG) 60G) . யாவின் ஏற் வெளிநாட்டுச் தனது வார்த் படுத்தியிருக்கி புரிந்து கொள்
அவரது வார்த் Gílu IITő, álul T.G. முடியும் ஏெ மிகவும் பொ ஆனால் அ தெளிவாகவும் GÉAL LLUMÉS, GO) GITT அது இலங்ை ளுக்கிடையில
ബ് (്ഥ
 
 
 

ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
பேச்சுக்கள் தெளி கின்றன. பளிநாட்டமைச்சர் பும் அவதானமாக த்த வார்த்தைகளால்
Gu ளேவும் வலியுறுத்திப்
களுடன் நட்புறவு Lait GT5, Glaja, TJTË ll_Icm Q5maira)g。 றைமையை கெளர பாக இலங்கையின் லுறவை பேண இத்தியாதி விடயங் EITGTOSLITA, 9IGIJsi
TIT
இனப்பிரச்சினையை மயற்சியில் அரசியல் ாக இலங்கை அர ல்வது அரசியல் நிரந்தரத்தீர்வாக ாறு அது நம்புவது பங்களை இந்தியா வும் ஜனாதிபதியின் ற்சிகளை பாராட்டு வர் சிலாகித்துப் வே இந்த முயற்சி அக்கறையுடனும் னும் தாம் கவனித்து அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை ரும் அவர் புதிதாக தையும் சொல்லி என்பதையும், இந்தி கெனவே இருந்த (3, Taira.) 3,60LL (ELL தைகளில் வெளிப் கிறார் என்பதையும் iT (tplգամ):
தைகளை எப்படியும் ம் செய்து கொள்ள |னன்றால் அவை துப்படையானவை. தேவேளை அவர் ஸ்தூலமாகவும் சில தெரிவித்துள்ளார். கை இந்திய நாடுக ான வணிக நடவடிக் ம்படுத்துவது சம்பந்
தப்பட்டதாகும். வரிகளை குறைத் தல் இறக்குமதி ஏற்றுமதி வாய்ப் புக்களை அதிகரித்தல் போன்றவை அவர் தெளிவாக தெரிவித்துள்ள
GLLIFIgGT.
ஆக, அரசியல் விடயத்தில் அவர் மிகவும் அவதானமாகவே யாருக் கும் எதுவும், உறுதியாக கூறாமல் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.
எனவே அவர் இந்திய நலனை மறந்துவிடவில்லை. அந்தநாட்டின் நலனைப் பாதுகாக்கும் ஒரு பொறுப்பான அமைச்சராக அவர்
தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்
இலங்கை அரசாங்கம் பெளத்த, சிங்கள பேரினவாதத்தைபிரதிநித்து வப்படுத்தும் அதன் இயல்பு அதனிடமிருந்து விடுதலைபெற துடிக்கும் வடக்குக் கிழக்கு மக்கள், இவர்களது பாதுகாப்புக்கு உத்தர வாதமளிக்கக்கூடிய ஒரு தீர்வு என்ற விவகாரங்களில் இந்தியாவின் முடிவு அதன் நீண்ட கால நலனை அடிப் படையாகக் கொண்டே அமையும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த நலன்கள், இந்த நாட்டின் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலையுடன் சமாந்தரமாக அமையுமாக என்பது ஒரு முக்கிய LDITaT (; GTGS).
குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக் களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி
தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் தார்மீகப் பொறுப்புள் ளவர்கள் இதைக் கவனத்திலெ டுப்பது நல்லது.
வரலாற்று அனுபவங்கள் வெறு
மனே பேசுவதற்கு மட்டும் உரி Lഞഖ പ്രബ,
எதிர்காலத்தை விளங்கிக்கொள் ளவும் அவை பயன்படக்கூடியவை
-
SGFA) surror:
இந்தப் பூனை,
Quan பால் குடிக் குமா?' என்று நினைக்க வைக்கும் விதத்தில் பேசுவது ஒரு கலை எல்லாவற்றையும் கச்சிதமாக செய்து
இருக்கவும் பேசவும் தெரிந்த வர்களை இந்தக் கலையில் வல்லவர்கள் என்று சொல்வார்கள் நமது ஜனாதிபதி அவர்களுக்கும் இது கைவந்த கலை ஒரு அண்மைய உதாரணம் இஷானி விக்கிரமசிங்க என்ற ரி எல் எல் ஒளிபரப்பு நிலைய செய்திப் பணிப்பாளர் கைது விவகாரம் ஊர் அறிந்த செய்தி புத்தாண்டு பிறந்ததும், பிறவாதது மாக ரி.என்.எல் தொலைக்காட்சி நிலையம் சோதனையிடப்பட்டதும், இஷானி கைது செய்யப்பட்டதும், நாலாம் மாடிக்கு அழைத்து விசாரிக்கப்பட்டதும் தெரிந்த விடயம் இந்த விசாரணைகளை பொலிஸார் செய்தவிதம் சாதாரண சட்டத்துக்கு முரணானது என்று குற்றம் சாட்டப்பட்ட போது அவர்கள் இஷானி சாதாரண சட்டத்தின் கீழ் அல்ல, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்ததும், புதிய கதை அல்ல. இதை எதிர்த்துபத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதும், அறிக்கைகள் வெளியிட்டதும் கூட பழைய கதைதான். பயங்கரவாத தடைச் சட்டத்தினை தொடர்புசாதனவியலாளர்கட்கு எதிராகப் பயன்படுத்தாதே பத்திரிகையாளர்கள் பயங்கர வாதிகள் அல்ல என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளும் பதாகைகளும் கூட கட்டப்பட்டன. பத்திரிகை களில் முன்பக்கச்செய்திகளும் கூட வந்திருந்தன. இவையெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான் ஆனால் ஒருவருக்கும் தெரியாத ஒரு கதையும் இருக்கிறது. அது தான் இந்த விடயம் ஜனாதிபதிக்கு தெரியாது என்பது ஏனென்றால், இஷானி கைது செய்யப்பட்டபோது ஜனாதிபதி இந்தியாவில் இருந்தாராம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் இஷானியை கைது செய்திருக்கத் தேவையில்லை. அவர் மீது சாதாரண சட்டத்தின் கீழேயே நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று இப்போது ஜனாதிபதி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள் அதுவும் வெளிநாட்டுப்பத்திரிகை யாளர்கள் மத்தியில் இது நடந்தது ஜனவரி 19ம்திகதி இந்தச் சட்டம் பயன்படுத்தப் பட்டதை எதிர்த்துபோராட்டங்கள் நடந்தது, பத்திரிகைகளில் செய்தி கள் வெளிவந்தது பற்றியெல்லாம் ஜனாதிபதிக்கு ஜனவரி 19ம் திகதி வரை எதுவுமே தெரிந்திருக்க GÉNäGOGA). தெரிந்திருந்தால், அவர் உடனேயே அப்படிக் கைது செய்தது தவறு என்று அறிவித்திருப்பார். ஆக, அவருக்கு இந்த விடயம் 19 நாட்களாகத் தெரியாது. ஜனாதிபதியின் செயலாளரும் வெகுஜனதொடர்பு சாதனத்துறை அமைச்சரும் கூட இதை ஜனாதி பதிக்குத் தெரிவிக்கவில்லைப் போலும்.பாவம் ஜனாதிபதி, அவர் தான் என்ன செய்வார்? இதுதான் ஒருவருக்கும் தெரியாத
്ഞ്, இதையும் பத்திரிகையாளர்கள் - வெளிநாட்டுபத்திரிகையாளர்கள் நம்புவார்கள் ஏனென்றால், இந்தப் பூனையும்
பால் குடிக்குமா?
O

Page 6
ஒவ்வொருஇராணுவநடவடிக்கைக்குப்பின்னரும்
ஏற்பட்ட இழப்பு எதிரிக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றிகூறுவதுவழக்கம்.இதனைநிரூபிப்பதற்காக தம்மால் கைப்பற்றப் பட்ட ஆயுதங்கள் உபகரணங்கள் என்பனவற்றை காட்சிக்கு வைப்பர் சில நேரம் தம்மால் கொலை QnlILIII LolgßflLIGMLuloflöten aufgboons பொதுமக்களுக்குக்காட்டி அதன்மூலம் தமது விரத்தைப்பறைசாற்றியும்கொள்வர் அண்மைக்காலங்களில் இலங்கை அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும்இடையில்நடைபெற்ற பரியஇராணுவநடவடிக்கைகளின்போதுதம்மால் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் சடலங்களை அரச படையினர் காட்சிக்கு வைத்தனர். தொலைக்காட்சியில் இவை தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டன. பத்திரிகை களும் நானா.நீயா" என போட்டிப் போட்டுக் கொண்டுவெளிக்காட்டின.இதில்தொடர்ச்சியாக அவதானிக்கக்கூடியதாயிருந்த ஒரு விடயம் இறந்து கிடந்த பெண் புலி உறுப்பினர்களின் சடலங்களில் உடைகள் நீக்கப்பட்டு நிர்வாணமாக்கிகாட்சிக்குவைக்கப்பட்டிருந்தமை தான் எந்தவிதமான மன உறுத்தலோ மனித நாகரிகமோ இன்றி தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் இப்படங்கள் வெளிப்படுத்தப்பட்டன. பெண் ஜனாதிபதி ஒருவர் ஆட்சி செய்யும் நாடொன்றில், அரசியலமைப்பு ரீதியாகவே அவருக்குமுப்படைகளின்தலைவராகவும் அது தவிர பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் நிலையில் இறந்து போன பெண்களை நிர்வாணமாக்கிசர்வதேச தொடர்புசாதனங்க ளுக்கூடாக வெளிப்படுத்துவது பற்றி யாரும் எதுவிதக்கேள்வியும்எழுப்பவில்லைகுறைந்தது இந்நாட்டின் பெண்கள் இயக்கங்கள் கூட வாய்திறக்கவில்லை. காரணம் இறந்தவர்கள் "எதிரிகள்" எதிரியின் பிரேதத்துக்கும் கூட மரியாதைசெலுத்தவேண்டும்என்பதை பெளத்த தேசம்மறந்துபோய்விட்டது. எதிரி தரப்பின் மனோவலிமையைச் சிதைப்பதற்காகவும், தமது தரப்பை உற்சாகமூட்டவும் மக்களை தமது யுத்த தந்திரோபாயம் படைகளின் ஆற்றல் மீது நம்பிக்கைகொள்ளச்செய்யவும் வீழ்ந்துவிட்ட எதிரிகளைபடம்பிடித்துக்காட்டுவதுஇராணுவ ரீதியானதந்திரோபாயமாகஇருக்கலாம்.ஆனால் களத்தில்விழ்ந்த பெண்களை நிர்வாணமாகக் காட்டும் வக்கிரத்தனத்தின்பின்னால் அதைப் பார்த்துஎள்ளிநகையாடும்குருரமனோபாவத்தின் பின்னால் இருப்பது அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனைதான் எதிரிதரப்புபெண்களை அவமானத்துக்குள்ளா க்குவதன் மூலம் எதிரியை உயர்ந்த பட்ச அவமானத்துக்குள்ளாக்க முடியும் என்பதை ஆணாதிக்கம் நன்றாகவே அறிந்து
இ தழ்12 சரிநிகரில் வெளிவந்த
கலாநிதி ராதிகா குமாரசுவாமியின் கட்டுரையை வாசிக்க முடிந்தது. அவரது கருத்துக்கள் குறைவிளக்க முடையதாகவும், ஏற்புடையதற்ற தாகவும் இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. ஏனைய நாடுகள் சிலவற்றின் ஆயுதம்தரித்த பெண்களை ஒப்பீடாகக்கொண்டு ஒரு புத்தகப் பூச்சியின் தன்மை யோடு தான் தமிழீழப் பெண்களின் போராட்டப் பிரவேசத்தை அவர் நோக்குகின்றார் என்று நான் கருதுகிறேன். தமிழ்ச் சமூகத்தின் தற்போதைய மாற்றத்திற்குள்ளான இயங்கியலை முற்றாக உற்று நோக்குபவர்கள் பீற்றர் ஷல்க் கையோ ஒரு பூப்புனித நீராட்டு விழா விளம்பரத்தையோ ஆதார மாகக் காட்டவேண்டியதில்லை.
கட்டுரையின் ஆரம்பத்தில் தமிழ்ப் போராளிப் பெண்களின் போராட் டப்பிரவேசம் என்பது பெண்களின் விடுதலையில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் அல்ல எனச் சொல்லும், ராதிகா குமாரசுவாமி பின்னர் பெண் புலிகளின் வருகையானது தமிழ்ச்சமூகத்தின்இயங்கியலையே மாற்றியதாகக் குறிப்பிடுகிறார். இந்த சமூக இயங்கியல் மாற்றத்திற்கு பெண்களை இராணுவ மயப்படுத் தும் புலிகளின் யுக்தியே காரண மெனக் கூறும் இவர் தெற்காசிய பெண்களாக இருக்கின்ற இப்பெண் கள் சீதா தேவியின் நிலையில் இருந்து கெரில்லாக்களாக மாறி யமை ஒரு தற்காலிக யுத்த அழுத்தத்தால் ஏற்பட்ட விளைவெ
சிங்களப்
பேரினவாத -- ஆனாத
2.“ GüD தமிழ்ப் Shuesosöras GenS
ஆணாதிக்கசமுகத்தில்பெண்கள்ஆண்களின் சொத்தாகக்கருதப்படுகின்றனர்.இந்த சிந்தனை சமூகத்தில் ஆழமாகப் புரையோடிப் போயிருப்பதுடன் ஆணுக்கும்பெண்ணுக்குமான சமூக ரீதியிலான கடப்பாடுகள் ஐதீகங்கள்
நம்பிக்கைகள்போன்றவற்றினுடாகதலைமுறை தலைமுறையாகக்கடத்தப்பட்டும்வருகிறது
பண்டைய குலச் சமூகங்களுக்கடையிலான யுத்தங்களின்போதுவெற்றிபெறும் தரப்புஎதிரி தரப்பு ஆண்களைக் கொலை செய்துவிட்டு அவர்களது சொத்துக்களை அபகரித்துச் செல்லும், இப்படி அபகரிக்கப்படும் சொத்துக்க ளில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் இதுபற்றி ஆநிரைகவர்தல்(ஆடுமாடுகளை
னக்கூறி போர்ச் சூழல் இல்லாத நிலையில் இம்மாற்றம் கூட சீதா தேவியின்நிலைக்கே திரும்பிவிடும் என்பதை ஒரு பத்திரிகை விளம் பரத்தை அடிப்படையாகக்கொண்டு
நிறுவ முற்படுகிறார். அவர் மேலும் சொல்கிறார் வன் முறையால் பாதிக்கப்படுகின்ற பெண்களை பாதுகாக்கின்ற நான் எவ்வாறு பெண்களே வன்முறை யாளர்களாக மாறுகின்ற ஒரு சூழலை எதிர்கொள்வது எனக் கேள்வி எழுப்புகிறார். தமிழீழத்தில் வன்முறையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட பெண்களே வன்முறையாளராக மாறுகின்றனர். ஈழத்தில் பல நூறு ஆயிரம் கிரிஷாந்திகள் பலியாகி விட்டனர். இவர்களைப் போன்று மற்றவர்களும் பலியாகாமல் இருப் பதற்காக வன்முறையை நாடுவது தவறாகாதே வன்முறையால் பாதிக்கப்படுகின்ற பெண்களைப் பாதுகாக்கும் உங்க ளது ஐநா போன்ற நிறுவனங்களும் எத்தனை ஈழத்தமிழ்ப்பெண்களை காப்பாற்றியிருக்கின்றன? ஒருவன் அல்லது ஒருத்தி, தான் வாழும் சமுதாயத்தில் நெருக்கடி கள், வன்முறைகள் பிரயோகிக்கப் படும்போது அதனை எதிர்கொள்ள முடிவது நியதி. அந்த வகையில் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைக்கு ஆயுத அரசியல் மூலமாக தீர்வு காண முற்படும் சக்திகளுடன் பெண்க ளும் இணைதலென்பது எப்படி இவரை நெருக்கடிக்கு உள்ளாக்கு கின்றது என்பது எனக்கு விளங்க
அபகரித்தல்) எனபண்டை ளிலும்கூறப்பட்டுள்ளது
இச் செயல் நாகரீக சமூ 6) GTiffLLIGODLb5 Lasör GOTCUB தரமணமுறையுடன்நாகரி பெறுகின்றன.இப்பொழுது பெண்களை அபகரிப்பதா வல்லுறவுசெய்துகொலை மகா அலெக்சாந்தரின் இடமெல்லாம் தமது வெ o LJIDraguaia6066 ஆண்குறியைக்குறிப்பன. கட்டுவதன் அர்த்தம் எ ஆண்மையை நிறுவிய
Tou Ali G 6)
வைத்துள்ளது அபகரித்தல்) பெண்டிரைகவர்தல்(பெண்களை பெண்ணிலைவாதிகள்கூறு
6)Ligxi, L 6)Ljဣရှီး၊ ၅။ ਰੰਰੀ 60)
எஸ்.ஜி.
 
 
 
 
 

ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
то 1
யதமிழிலக்கியங்க
Irasanitas ID disass ம் தொடர்ந்தது ஒரு சமூகங்கள்தோற்றம் புத்தங்களின்போது யில்லாமல் பாலியல் செய்வதாக மாறியது படைகள் சென்ற ற்றியை பறைசாற்ற வினர்.இத்துண்கள் படித்துண்களைக் திரியின் மீது தமது தா கக் கருதும் lLILITGL. SIGIII
rf.
லிகளும் தலைப் களும்
MGMENNE
TT856A GÖT
ου Πιρ.
பொஸ்னியசேர்பிய யுத்தத்தின் போது20,000 இற்கும் மேற்பட்ட பெண்கள்பாலியல்வல்லுறவு செய்யப்பட்டுகொலைசெய்யப்பட்டனர்.இதன் மூலம் எதிரிக்கு மாத்திரமே சொந்தமான அவனது உடமையை அழிப்பது அவனுக்கு G)||Tifleidsoort p_059.JTébég) 96)Joofloot gepas இருத்தலைத் தொடர்ந்து நிலைநாட்டும் பாதுகாக்கும்பெண்ணின்மீதுதமதுஆண்மையை நிறுவுவது அப்பெண்ணின் உடலில் தமது வரிகளை அத்துமீறி உருவாக்குவதுபோன்ற செயலுக்கூடாக எதிரி தேசத்தின் இனத் gyllgoldou DTou0}}gJoy BM& Oå Glousi அர்த்தம்பெறுகிறது இவ்விருதேசங்களும்(பொஸ்னியசேர்பிய)தமது தேசியப் பகைமையை வெளிப்படுத்தவும், எதிரியைபழிவாங்கவும்எதிரிக்குஉயர்ந்தசபட்ச அவமானத்தை ஏற்படுத்தவும் பெண்கள் மீது
பிற்போக்கு சக்திகளின் சுட்டு அவற்றை எந்தளவுக்கு பலப்படுத்திவிடுகிறது என்பதை பொஸ்னியசேர்பிய யுத்தத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். பேரினவாதமும் ஆணாதிக்கமும் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் பெண்கள்மிகக்குரூரமான சித்திரவதைகளை
யுத்தம்சான்றாயுள்ளது தெலுங்கானாபுரட்சிப்போராட்டங்களின்போது ஒடுக்கும் வர்க்க-உயர்சாதி எதிரியினால் விவசாயப்பெண்கள் பலவிதத்திலும் அவமான படுத்தப்பட்டனர்.அதில்ஒரே ஒரு சம்பவத்தைப் பற்றி இங்கு கூறுவதுவதற்கு விரும்புகிறேன். தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தஏழைவிவசாயி ஒருவர் தான் வளர்க்கும் பசுவின் பாலை மேற்கொண்டும் எஜமானுக்கு வழங்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமுற்ற எஜமானின் கையாட்களும் பொலிஸ்காரரும் விவசாயியின் கண்முன்னாலேயே அவரது மனைவியைக் கட்டிவைத்து அப்பெண்ணின் Drth Soubig, LITGOaxis a Dig. Gasularif, இங்கே சுரண்டும் வர்க்கமும், ஆணாதிக்கமும் சாதிவெறியும் அரசஅதிகாரமும்(பொலிஸ்காரர்)
சுட்டுச் சேர்ந்து கொண்டு பெண்ணை
கூட்டுச் சேர்ந்து கொண்டு கூட்டு ஒடுக்கு
கூட்டிற்கூடாக தமக்குள் கிடைக்கும்பலத்தை அவைநன்கு உணர்ந்தேவைத்திருக்கின்றன. ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகள் இதைப் புரிந்து கொண்டு தமக்கிடையே புரட்சிகரக் கூட்டை ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அவற்றின் செயற்பாடுகள் காத்திரமற்றதாயும் மட்டுப்படுத்தப்பட்டதாயுமே இருக்கும் என்பதை யும் இவ்விடத்தில்குறிப்பிட்டாகவேண்டும் பல்வேறு ஆதிக்கக்கூறுகளாலும்பிற்போக்கு சித்தாந்தங்களாலும் கட்டமைத்திருக்கும் இலங்கை சமூகத்தில் ஆணாதிக்கமென்பது வில்லை. தான் வாழும் சமூகத்திற் குரிய நெருக்கடிகளை தீர்க்க முனையும் சீதாதேவியின் பெண் விம்பத்திலிருந்து (கட்டுரையாளர் சொல்வதுபோல்) மாற்றம் பெறும் பெண்கள் நிச்சயமாக புதுமைப் பெண்களாகத்தானே இருக்கவேண் டும் அதேநேரம், தமிழர்கள் யுத்தச் சூழலுக்கு இலங்கை அரசால் தள்ளப்பட்டார்களே ஒழிய அவர் கள் தாமாகவே யுத்தச்சூழலை உருவாக்கி அதற்குள் பெண்களை உள்வாங்கவில்லை என்பதும் குறிப்பிடப்படல்வேண்டும். பீற்றர்ஷல்க்கின்கட்டுரையொன்றில் உண்மையொன்றினை கண்டு பிடித்ததாகக்கூறும் இவர்1987ற்கு முன் மரணித்த பெண்புலிகளின் விபரப்பட்டியல் எதுவுமே இல்லை யென்கிறார். இது நகைப்புக்குரிய விடயம் ஏனெனில்,1987ற்கு முன் எந்தவொரு பெண்புலியும் கொல் லப்படவில்லை. 1987ல் தான் இந்தியப்படையினருடனான சமரில் பெண் புலி மாலதி கொல்லப்பட் டார். 1987ற்கு முன்னர் ஈழப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட இரு பெண் போராளிகள் மரணித் திருக்கின்றனர். ஒருவர் புளொட் அமைப்பினரோடு தொடர்புடைய pGIíLól GITIT, 3, 565 GTLb 3, ITU G.99TLDITS: மரணித்தவர். மற்றவர் ஈ.பி.ஆர். எல்.எப்பைச் சேர்ந்த வதணி எனும் பெண் போராளி. இவர் சமரில் மரணித்தவர். இதிலிருந்து ஈழப் போராட்டம் பற்றியதகவல் குறை பாடுகளுடன்தான் ராதிகா குமார சுவாமியின் ஆய்வுகளும் கருத்துக் களும் அமைகின்றன என நாமறிய
தன்னளவில்காத்திரமானபாத்திரத்தைவகித்து வருகிறது. இதனுடன் பேரினவாதம் கூட்டுச் சேர்கையில் ஆணாதிக்கத்தைப் போன்றே பேரினவாதமும்பலம்பெறுகிறது(இலங்கையில் ஆணாதிக்கம்,தேசியவாதம் ஆகியவற்றுடன் இன்னும்பலபிற்போக்குசமூகக்கூறுகளும்கூட்டுச் சேர்ந்து ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி வருகின்றன. தற்போதைக்கு பேரினவாதம், ஆணாதிக்கம் ஆகியவற்றைமாத்திரம் நமது உரையாடலுக்கு எடுத்துக் கொள்வோம்) இக்கூட்டு இவ்விருபிற்போக்கு சக்திகளுக்கும் பயன் மிக்கதாயிருக் கிறது. பின்வரும் சம்பவத்தை எளியஉதாரணமாய்க்கொள்வதன் மூலம்இதைநாம்விளங்கிக்கொள்ளமுடியும்
சில வாரங்களுக்கு முன்னர் வீரகேசரியில் வெளிவந்த செய்தி இது மலையகத்துத் தோட்டமொன்றில் கொழுந்து பறிக்க சென்று கொண்டிருந்தஒரு இளவயதுபெண்ணைசிங்கள ஆண் ஒருவர் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றுள்ளார். இப்பெண் தப்பித்து ஓடி அத்தோட்டத்தைச்சார்ந்தஇன்னொரு ஆணிடம்
முறையிட அவர் பாலியல் வல்லுறவு புரிய
முயன்றவரைதுரத்திவிட்டுள்ளார்.அன்றுமாலை இந்தசிங்களஆண்தனதுகிராமத்தைச்சேர்ந்த இன்னும் ஆட்கள் சிலருடன் வந்து குறிப்பிட்ட பெண்ணின் கணவனை தெமலகொட்டியா" எனக் கூறித் தாக்கியிருக்கிறார். இந்த வன்முறையில் அந்தலயத்தைச்சார்ந்தபலரும் தாக்கப்பட்டிருக்கின் றனர். இதனால் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்கள் தோட்டப்பகுதி
இங்கு இன ரீதியான உறவில் ஆதிக்க நிலையிலிருப்பது சிங்களஇனம்,பால்ரீதியான உறவில் ஆதிக்கம் பெற்றிருப்பது ஆணினம் ஒடுக்குமுறைஉறவு சிங்களஆண்எதிர்தமிழ்ப் பெண்என்றுவரும்போதுசிங்கள ஆணின்பலம் இரட்டிப்பாகிறது. தமிழ்ப் பெண் மிகவும் பலவீனமானநிலைக்குத்தள்ளப்படுகிறார் எமது நாளாந்த அனுபவங்களே இதற்கு சான்றாவதுடன் இந்தப்பிற்போக்குக்கூட்டைப் பற்றியவிளக்கத்தைப் பெறவும் இவை எம்மை
ஆதிக்க சக்திகள் ஒன்றுடன் ஒன்று கூட்டுச் சேர்ந்துகொண்டு ஒடுக்குமுறையைக்கட்டவிழ் த்துவிடும்போதுஅந்த ஒடுக்குமுறையின்பண்பு முனைப்பானதாயிருக்கிறது.சிங்களப்பேரினவா தத்துடன் ஆணாதிக்கம் இணைந்துகொண்டு குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் மீது ஒடுக்குமுறையைப்பிரயோகிக்கையில் தமிழ்ப்
முறைகள்தொடர்பாக எவ்வளவுகாலத்திற்கு த்தான்கண்களைமுடிக்கொண்டிருப்பது?
துஷ்யந்தி C
ஆயுதப்போராட்டம் தொடங்கிய எண்பதுகளிலிருந்து மரணித்த போராளிகளுக்குதுண்டுப்பிரசுரம், சுவரொட்டிகள் மூலம் அஞ்சலி செலுத்தும் பழக்கம் பூரணமாக இருந்துள்ளது. இக் காலகட்டங் களில் (80-87) பெண்களின் போராட்டநடவடிக்கைகள் மறக்கப் படவுமில்லை, மறைக்கப்படவு மில்லை. (உ+ம் 1984லில் ரெலோ Suma) (16.JøsluGlLL'ILILL 5606öTL fláð ரெலோ பெண்போராளிகள் பயிற்சி பெறும் அட்டைப்படம் வெளிவந் தமை, ஈ.பி.ஆர்.எல்.எப் பெண் போராளி வதணிக்கு அஞ்சலி செலுத்தி வெளிவந்த துண்டுப் பிரசுரங்கள்) இந்நிலையில் ஏனைய அமைப்புகளை விட புலிகள் மரணித்த போராளிகளின் விபரப் பட்டியல்களை மிகச் சிறப்பாகவே தற்போதும் பேணிவருகின்றனர். புலிகள் நினைவு கூறும் மாவீரர் தினங்களில் ஒவ்வொரு போராளி யையும் முழுவிபரங்களோடும் நினைவு கூறுகிறார்கள் என்பதை அறியக் கிடைக்கின்றது. 1982ல் சத்தியன் மரணித்தது முதல் தற் போது மரணிக்கின்ற கடைசிப் புலியின் விபரப்பட்டியலும்புலிகளி டம் இருக்கும். அதற்குள் பெண் புலியின் விபரங்களும் அடங்கும். மரணித்த பெண்புலிகளின் விபரப் பட்டியலை உளச் சுத்தியோடு சேகரிப்பதில் புலிகளுக்கு தடையே தும் இருப்பதாகத் தெரியவில்லை. போராட்டம் தொடங்கிய 80களில் விடுதலைப் போராட்டத்தில் பெண் களின் பங்களிப்பின் அவசியம்
போராளிகளால் வலியுறுத்தப்
- 9

Page 7
9M119 GOKUYINGING gag:19 (9)(bNG
ஆத்மாவின் செங்கோல்
சிவப்பு கோல் கவிதை (சரிநிகர் இதழ் = 104) தொடர்பாக வ.ஐ.ச.ஜெயபாலன் அதிர்ச்சி தெரி வித்திருப்பது பற்றியும் (சரிநிகர் இதழ் 105) சுவிஸ் ரவீந்திரனது எதிர்வினைபற்றியும்(சரிநிகர்இதழ் 106) சில வரிகள் எழுதியாக வேண்டியுள்ளது. ஆத்மாவின் கவிதையின் வீச்சு பற்றி இவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் கருத்து மாறுபாடில்லை என்று நம்புகிறேன். 'கவிதை மோசமானது' என்று அபிப்பிராயப்படும் சுவிஸ் ரவி அத்தகைய தீர்ப்புக்கு வந்தமைக்குக் காரணம் கவிதைபேசுகிற அரசியல் தான். வ.ஐ. ச ஜெயபாலனுக்கு அதிர்ச்சி ஏற்படக் காரணமாயிருந்தது'கால நேரப்பொருத்தமில்லாமல்'கால மாற்றத்தை நிராகரிப்பதாக' இருக்கிற ஆத்மாவின் கவிதை
O O O O இந்தச் சந்தர்ப்பத்தில் இத்தகைய கவிதைகள் எழுவதன் பகைப்புலம்
பற்றியும் இத்தகைய கவிதைகளின் முக்கியத்துவம் பற்றியும் சில குறிப்புக்களைத் தருதல் பயனுள்ளது. முதலில் சில பழைய நினைவுகள்
என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுதியான
யமன் (1984) வெளியான போது அதிலிருந்த 'எல்லைப் புறத்துக் கிராமம்' எனும் கவிதைநண்பர்கள் உட்படப் பலரால் தீவிர விமர்சனத் துக்குள்ளானது, சுத்த இராணுவக் கண்ணோட்டத்தினடியாக மேலெ ழுந்த கண்மூடித்தனமான நகர்ப்புறக் கெரில்லாத் தாக்குதல்களை ஒரு வகை எள்ளலோடு? விமர்சித் திருந்தது அக் கவிதை, கவிதையின் மையக் கருத்தோடு உடன்பாடு கொண்டிருந்த நண்பர்களில் சிலர் கூட, கேலியும், கிண்டலும் மிகுந்த தொனியில் விமர்சனங்களை முன் வைப்பதால் ஆக்கபூர்வமாக எதுவும் விளையப் போவதில்லை என்று கவிதையை வாசித்த விடுதலைப் புலித் தலைவர்களில் ஒருவர் கூட இத்தகைய கருத்தை முன்வைத்த தோடு மட்டுமல்லாமல் புல்மோட் டையில் நடைபெற்ற ஒரு கண்ணி வெடித்தாக்குதலுக்குப்பிற்பாடு
'எல்லைப் புறத்துக் கிராமங்கள் எல்லாம் இப்ப கலங்குதாம் எண்டு கவிஞருக்குச் சொல்லுங்கோ' என்று வேறு தகவல் அனுப்பியி ருந்தார். இதே போலவே அனுராத புரத்தில் சிங்களப் பொதுமக்கள் புலிகளால் படுகொலை செய்யப் Lulla) Ltd (1966 பாதிப்பில் இளவாலை விஜயேந்திரன் புதுசு வில் எழுதிய 'சொல்லப்படாத சேதிகள்' (மறுபிரசுரம், சரிநிகர் இதழ்-100) கவிதையும் விமர்சனத் துக்குள்ளானது குறிப்பாக 'மனித நேயம் இழந்த ஒவ்வொரு நாயையும் வாலிலே கட்டித் தூக்கி லிடுவோம்' என்ற வரிகள் சிலருக்கு அசெளகரியத்தையும்,
கோபத்தையும் ஏற்படுத்தின. 'விடுதலைப் போராளிகளை இப்படிக் கொச்சைப்படுத்தி எழுது வது மோசமான தவறு' என்று ஒரு இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரும் ஆவேசப்பட நேர்ந்தது.
குறிப்பிட்டார்கள்
"புனிதமான' 'தூய்மையான' "அப்பழுக்கற்ற' 'விமர்சனங் களுக்கும் விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது' போன்ற கருத்து நிலைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் "துரோகம்' செய்வதே காலங் காலமாக இலக்கியங்களினதும் இலக்கியகாரரதும் முக்கிய பணிகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது என்பது ஒரு புறமிருக்க ஆத்மா தனது கவிதையில் சொல்ல வரும் முக்கியமான விஷயம் என்ன வென்பதைப் பார்க்கலாம்.
O O O O ஆத்மாவின் கவிதையையும் அதன் கவித்துவ வீச்சையும் வசனத்துக்குள் சுருக்குவதற்கு முதலில் அவரிடம் மன்னிப்பு வாங்கிக் கொள்கிறேன். முஸ்லிம்களைக் கொன்று கன நாளாயிற்றே கொல்வதில்லையா இனி என்று மூளையைக் கழற்றி விட்ட, சயனைட் குப்பி ஏந்திய தமிழ்ப்பாலகனின் கேள்விக்கு 'கொல்வதில்லையென்றெதுவ மில்லை/இப்போதில்லை' என்று பதில் தருகிறான் அரசன் (அவன் கைகளில் சிங்கள மக்களின் குருதி நிரம்பிய கிண்ணம்), ஆத்மாவின் கவிதை வீசியெறிகிற இரத்தம் + தசை மண்டையோட்டுக் கொலைப் படிமங்களுக்கு அப்பால் (இத்தகைய படிமங்கள் ஈழத்துக் கவிதையில் பரவலாகப் பாவிக்கப் பட்டுள்ளமையால் இப்போது அவை தரும் அதிர்ச்சி அவ்வளவு உக்கிரமானதல்ல என்பது இன்னொரு விஷயம்) முஸ்லிம் மக்களுடனான 2-s) 6.1560).6l! விடுதலைப் புலிகள் சீர்படுத்திக் கொண்டு வருகிற ஒரு சமயத்தில் ஆத்மா இப்படியான ஒரு கவிதையை எழுதியமை காலப் பொருத்தமும், அரசியல் பொருத் தப்பாடும் அற்றது என்பதே சுவிஸ் ரவியும் ஜெயபாலனும் சொல்லும் ஒரு விமர்சனம் புலிகளை ஒட்டு மொத்தமாக முஸ்லிம் எதிர்ப்பாளர் களாகப் பார்ப்பது தவறு என்பது இந்த விமர்சனத்தின் உட் கிடக்கை இன்னுமொரு தளத்தில், தற்கொலைப் போராளிப்படையின் அர்ப்பணிப்பையும் வேட்கையை யும் ஆத்மா பண்டமாக்கியிருக் கிறார் - அதாவது கொச்சைப் படுத்துகிறார் என்றும் சுவிஸ் ரவி குற்றம் சாட்டுகிறார்.
O O O O மருதமுனைக் கொலைகளுக்கு முன்பாகத்தான்இந்த விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தமையால், ஆத்மா வின் 'தீர்க்க தரிசனம்' ஒரு வகையில் சரிதான் என்பது இப்போது தெரிந்து விட்டது. முஸ்லிம்மக்களை வடக்கைவிட்டுத் துர்த்தியடித்தமை பற்றித்தான் மனம் வருந்தி பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தாரே தவிர முஸ்லிம் மக்களின் படுகொலைகள் தொடர் பாக விடுதலைப்புலிகள் எத்தகைய குற்றஉணர்வையோ, மனக்கிலேசத் தையோ உரிய முறையில் இன்னும் வெளிப்படுத்தவில்லை. அவர்களு டைய கருத்தியலும் விளைவு p ഞL(Uഞ]) {്ഞ ബ് நியாயப் படுத்தும்' என்ற முரட்டு நம்பிக்கை யும் சாதாரணத் தமிழ், முஸ்லிம், சிங்களப் பொதுமக்களின் ஆடயிர் களையும் கிள்ளுக்கீரையாகப் பார்க்கிற இராணுவ மேலாதிக்கம் வாய்ந்த அரசியலும் ஆத்மாவின்
கவிதை படிமப்பு யையே உருவாக் புலிகள் இயக்க மைப்பும் அதனு மற்றும் புனிதம் SIGNG GITT & Lib" (3 யலிலிருந்து உரு பும் தர்க்க ரீதி காரத்துக்கு இப் முஸ்லிம் மக்க அவர்கள் நடந்து தவறு" (இது மி u urtGOT Qasim Go!)
600Treurs, GTT6 கள் பகிரங்கமா ளையும், செய்த ஏற்றுக்கொண்டு டம் மன்னிப்புக் இரண்டாவதா QUIT6) G.DLLILL அத்தனை முஸ் நஷ்டஈடு வழ வடக்கிலிருந்துெ அனைத்து முஸ் குடியேற்றத்துக் வேண்டும் குை றையாவது பகி யோகபூர்வமாக எந்த முஸ்லி புலிகளை எள்ள என எதிர்பார்க்க அவ்வப்போது கருதி பாலசி உதிர்க்கும் 'மன் களை சிரமே 'ஆஹா பு 6NGL "LITI 56 || '' முடியாது. செய சொல் இதை அரசிடம் தமிழ் தொடர்பாகவு றோம் 'இரா போது நல்லபடி கிறார்கள் என்ற எப்படி எதிர்கெ ஒரு முறை யே வேண்டும். O O அரசியல் C ஆத்மாவின் கவி நியாயங்கள் இ கவிதைத் தள இருக்கக்கூடிய தையும், உரிமை அதிகம் எழுதத் எதேச்சாதிகாரத் பாதிக்கப்படுவத புக் குரலுக்கு நி ஆக்ரோஷமும் செய்யும், ஆத்ம கேள்விக்குள்ள விட்டு எதேச்சாதி குள்ளாக்க வே கொடுங்கோலர் மும் கவிதையும் பங்களில் ஆத் வதை விடப் பய யிருக்கின்றன. O O ஆத்மாவின் முஸ்லிம் உறவு ஏற்படுத்தும் 6 ஜெயபாலனும் கருதினால் மு நிலை அவர்க தொடர்பாக எ திறன் இன்னு 3.İÇOLDÜLIL(36). சொல்ல முடிகிற இப்படிச்சொல் இருப்பதே துய
O
 

ஜனவரி 23 பெப்ரவரி05 1997
டுத்துகிற காட்சி கிவந்திருக்கிறது. த்தின் உட்கட்ட டைய இறுக்கம் ', 'கட்டுப்பாடு' பான்ற கருத்தி வாகும் சிந்தனை பாக எதேச்சாதி டுச் செல்கிறது. :ள் விடயத்தில் கொண்ட முறை கவும் மென்மை என்று அவர்கள் ால் முதலில் அவா கத் தமது தவறுக கொலைகளையும் முஸ்லிம் மக்களி கேட்க வேண்டும். புலிகளால் / பாதிக்கப்பட்ட லிம் மக்களுக்கும் ங்குவது முதல் வளியேற்றப்பட்ட Slub LDj, 3.GIflőT LSGT குப் பொறுப்பேற்க றந்த பட்சம் இவற் ரங்கமாக உத்தி அறிவிக்காதவரை ம் பொதுவரும் ளவேனும் நம்புவர் * (Մlգ-Ա-ITՑ/,
தந்திரோபாயம் ÉJB Lb 316uff36T னிப்பு வார்த்தை கொண்டு நாம் லிகள் திருந்தி என்று கூத்தாட ல் அதுவே சிறந்த தான் சந்திரிகா மக்கள் பிரச்சினை ம் வலியுறுத்துகி ணுவத்தினர் இப் பாக நடந்து கொள் அறிக்கைகளை நாம் ாண்டோம் என்று ாசித்துப் பார்க்க
O O
காணத்திலேயே தைக்கு இவ்வளவு இருக்கும் போது தில் அவருக்கு பரந்த சுதந்திரத் யையும் பற்றி நாம் தேவையில்லை. தால் மோசமாகப் லேற்படும் எதிர்ப் றையக் கோபமும் இருக்கத் தான் வின் கோபத்தைக் க்குவதை விட்டு காரத்தைகேள்விக் ண்டும். எல்லாக் ளையும் இலக்கிய நிறையச் சந்தர்ப் ா படிமப்படுத்து ங்கரமாகவே சாடி
O O விதை தமிழ் - ளுக்குக் குந்தகம் ன்று நண்பர்கள் சுவிஸ் ரவியும் AO GỒlub LD 3, 8; Gf GÖT தரப்புக் குரல் ம்முடைய உணர் ம் அதிகமாக
ண்டும் என்றுதான்
Gል) வேண்டி
R7. دهدة أسود"
"اگلدان \ \6,'(|\\?
தொழிற்சாலையின் மங்கல் இரைச்சல் நெடிகளுக்கிடையில் நான் நின்றநிலையில் எனது வலது முன்னங்கை நீண்டு வளர்ந்தது.
குனியாமலே கை விரல்கள் பாதத்துக்கு அப்பாலும் தரையை வருடின பாதத்துக்கு அருகே
கீழே பாதாளத்திலிருந்துநிரலாய் உயர்ந்துவரும் சிறிய காட்போட்பெட்டிகளில் மனிதப்பினங்களின் முகம் வாய்தலை தோள் முழங்கால்மடிப்பில் தொடை முன்னங்கால் இவைகளை மூடும் புயங்களும் கைகளுமாய் முதுகும் இடையும் வயிறம் சற்றே தெரிய முழுச்சடலத்தையும் குறுக்கி அமுக்கிய நவீன தொழில்நுட்ப பொதிகள்
பொதிகளின் உட்புகுந்து பாதத்துக்கு அப்பாலும் பரவும் எனது வலதுகை விரல்கள் தொட்டு துளாவி சுவைக்கின்றன.
புதிய ஏற்றுமதிக்காய்
رگ 2. ' AN
அவளின் பின்புறமா அல்லது அதன்பின்புறமா? அவளுந்தான் அதுவுந்தான்
வெள்ளை ஏப்ரனை மேல்தொடை வரை அணிந்த அகன்ற பிருஷ்டங்களின் கீழ் அவளுடைய சாம்பல்நிறவால்
அடியிலிருந்து சற்று விரிந்து தொடைகளுக்கிடையில் இரண்டுமுழம் நீட்டிய
கரிய கற்றை மயிர்
அவள் அப்பால்நகர. தெரிந்தது. அவள் பொரித்த குழந்தை
நீகிரோ சுருள் முடி முழங்கால்கள் உயர கிழேகுந்தி பெரிய முழிகளுடன்
Ο

Page 8
ஜனவரி23 - பெப்ரவரி05 1997
தமிழீழ விடுதலைப் புலிகளின்
மட்டு/அம்பாறை அரசியற் துறைப் பொறுப்பாளர் துரை அவர்களினால் 'நலிவுறும் முஸ்லிம் தமிழ் சமூகங்களுக் கிடையேயான நல்லுறவு' எனும் தலைப்பில் தீட்டப்பட்ட கடிதமொன்று 'பள்ளி வாசல் சம்மேளனங்களுக்கு' அண்மையில் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முக்கியபகுதி களை சரிநிகர் 110ம் இதழில் 'புலிகளின் கடிதம்'என்ற தலைப் பில் வெளியிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இம்மடல் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையி லான ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் எழுதப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம்மக்களுக்கிடையில் ஐக்கியம், பரஸ்பர நல்லுறவு, நல் லெண்ணம் போன்ற ஆரோக்கிய சூழல் பேணப்படவேண்டியது இக் காலகட்டத்தின் மிக அவசரமான, அவசியமான பணியாகும் என்ப தில் இரண்டாம் கருத்துக் கூறுவ தற்கில்லை. ஆனால் புலிகளின் மேற்படி மட லில் சிலவரிகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான வேற்று மைக்கு வழிசமைத்தவர்கள் முஸ் லிம்கள்தான் என்றும் அரசின் சதி ஆலோசனையில் சோரம் போன வர்களும் அவர்களே என்பது போலும் அழுத்தம் தருவது தான் வேதனையானதும், கண்டிக்கத் தக்கதுமாகும். நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டு எழுதுவது என்ற போர் வையில் இக்கடிதத்தூடாக முஸ்லிம் களைத்தமிழ்மக்களின் விரோதிகள் போல் சித்திரிக்கும் ஒரு கைங்கரி யத்தில் புலிகள் இறங்கியுள்ளனரா என்ற சந்தேகத்தையும் தருகிறது. புலிகளினால் இதற்கு முன்னரும் கூட 'தமிழ், முஸ்லிம் மக்களுக்குள் ஐக்கியம் பேணப்பட வேண்டும் என்றும் ஒற்றுமைக்கு வேட்டுவைப் போர்கள் இனங் காணப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்' என்றும் அறிக்கைகள் Sålt Li LL. Lசந்தர்ப்பங்களும் உண்டு. இப்படி ஐக்கியத்தை வலியுறுத்திக் கூறிவிட்டு வேற்றுமைகளுக்கு 'வாய்க்கால்' வெட்டிய நிகழ்வு களுக்கும் புலிகள் பொறுப்பாக விருந்த சந்தர்ப்பங்களும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் இல்லாம േ. தமிழ், முஸ்லிம்மக்களுக்கிடையில் ஐக்கியம் வலுப் பெறுவதற்கான முயற்சிகளை இவ்விரு சமூகங்க ளும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற அடிப்படையான கருத்துக்கு முரண்பட்ட அபிப்பிரா யங்களை இங்கு அவிழ்த்து விடுவது எனது நோக்கமில்லை. மாறாக ஒற்றுமைக்கு எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்று உண்மைக்குப் புறம்பாக புலிகள் இனம்காட்டி யிருப்பது தவறானதென்பதும், இத்தகைய இனங்காட்டல்கள் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஐக்கியத்தை வளர்த்தெடுக்காதென்பதையும் சுட்டுவதே என் இலக்காகும். "பூரீலங்கா அரச படைகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற் படும் எவரும் இன, மத, பால், பிரதேச வேறுபாடற்று எம்மால் தண்டிக்கப்படும் சம்பவங்கள் இங்கு எவருக்கும் புதிதல்ல' இது அண்மையில் மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் ஊர்க்காவற்படை யினரை புலிகள் கொன்று தண்டித்த தொடரில் கூறப்பட்டாலும், அவர் களின் அடிப்படைக் கொள்கைக ளுள் இதுவும் ஓர் அம்சம் என்பதை 'தண்டிக்கப்படும் சம்பவங்கள் இங்கு எவருக்கும்புதிதல்ல"எனும்
வரிகள் மிகத்தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. 'பாகுபாடின்றி பூரீலங்கா அரச படைகளை கொன்று வருகின் றோம்,' என்ற கூற்றில் எவ்வளவு தூரம்"மெய்மை"யுடையவர்களாக புலிகள் இருக்கிறார்கள் என்று நாம் அலசிப்பார்ப்போமானால், 'பூஜ் யம்' தான் முடிவாகக் கிடைக்கும். 1990களில் கிழக்கில் 13 பொலிஸ் நிலையங்களைத்தாக்கிய புலிகள்10 பேரைக்கொன்று சுமார் 800 பொலி சாரை பணயக் கைதிகளாகப் பிடித்துக்கொண்டனர். அவர்களுள் 75%மானவர்கள் முஸ்லிம்கள் தப்பிவந்த சிலரது கூற்றுப்படி தமிழ்ப் பொலிஸார் விடுவிக் கப்பட்டனர். முஸ்லிம் பொலிஸார் காடுகளில் வரிசையாக நிறுத்தப் பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். பொலிஸ்நிலையங்கள், படைகளின்
esgob (36), Trall) L y LL" |(6760) 607 697 (Išsa அக்கடிதத்தில் கா இந்தச் சமூகமே சித்திரை மாதம் தாகும். இக்காலத் தமிழ், முஸ்லிம் விரிசல் பரவலா
-||
எது எப்படி இரு வரம் உருவாகுவ யில் இருந்த கா யென்றும் இம்ே நிலை தோற்றம் என்றும் நாம் தெ கொள்வதன் மூ ஏற்பட்ட சமூக ே கோலர் யாரென் 6J6O GOLIGl6) (35 யாரென்பதும் து தமிழீழ விடுதலை
முஸ்லிம்கள்
விரோத புலிகளின் கடிதம் குறித
காவல் அரண்கள் கூட்டு மொத்த மாகத் தாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர்ந்தவேளையில்பூரீலங்கா அரச படைகளில் கடமையாற்றும் தமிழர் கள் தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இல்லையென்றே கூற வேண்டும். 'இன, மத, பால், பிரதேச வேறு பாடுகளின்றித்தண்டிக்கின்றோம்" என்ற அவர்களது கூற்றை இது வலுவிழக்கச்செய்வதுடன் உண்மை வேறொன்றாயிருப்பதையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. 'கடந்த எண்பதுகளில் கூட இதே போன்றதொரு நிலையை அரசு திட்டமிட்டு ஏற்படுத்தியது. மத்திய கிழக்கு முஸ்லிம்களின் இரத்தத் தினால் கறைபடிந்த வரலாற்றை யுடைய புலனாய்வு அமைப்பொன் றின் ஆலோசனையின் பேரில் எம்மிரு இனங்களுக்கிடையேயும் விரோதத்தை உருவாக்கியது. இரு இனங்களும் அந்த மோசவ லையில் வீழ்ந்துவிட எமது தென் தமிழீழ பிரதேசமே அல்லோல
-எம்.எம்.
ஈடுபட்ட குழு முஸ்லிம்களின் 566), SGDITg TV வற்றுக்கு ஊறுவி யில் நடந்துகொ LGOLD, E fla) புகளை கிழக்கு கள் ஏற்க வேண் நிலைக்குத்தள்ள இத்தகைய சமூ குகள் கைவிட னவும், மன்ன ரசூல் புதுவெ6 அமைந்துள்ள அ GJITEFG) GJ GT Gold அதிகாரி ஆப்தீ துல் ஸலாம் எ6 மேந்திய தமிழ்
சுட்டுக்கொை தையும் கண்டித் யான முறையி 95LDğ5I —é9Ng0)I95ITLI பையும், வேத
 
 

டது உங்களுக்கு DIT Ló, "i" GT60,T6||Lib ணப்படுகிறது.
தல் நடந்தது 1985 என்பதே சரியான தின் பின்னர்தான் மக்களின் உறவில் ாக பற்றிக்கொண்
நப்பினும் இக்கல தற்கான பின்னணி ரணிகள் யாவை மாதலின் ஆரம்ப பெற்றது எவ்வாறு GMGA UMTS, GGGTTTÉJÉNiš; G)(BLD 19853, 6-M6) மோதலின் தூண்டு பதும் அரசின் சதி ryu) C3LTC360T rif a) rig, b.
ப்போராட்டத்தில்
லிம்கள் வெளிப்படுத்தினார்கள் இதனை ஜீரணித்துக்கொள்ளும் மனோநிலையில்லாத ஆயுதமேந் திய சில தமிழ் இளைஞர்களினால் அது குழப்பப்பட்டது. ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களிற் சிலரும் காரைதீவு கிராம வாசிகளிற் சிலருமாகச் சேர்ந்து அருகிலிருந்த மாளிகைக்காடு, சாய்ந்தமருதுகிராமங்களில் தீவைத் தும், தாக்குதல்களை நடத்தியும் சேதங்களை முதன் முதலில் ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் பூராவும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்பட்டன. இம்மோதலின் போது ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களும் நிராயுதபாணிகளான முஸ் லிம்கள் மீது தாக்குதலில் ஈடுபட் டனரென்பது கவனிக்கத்தக்கது.
தமிழர்களின்
திகள் ?
ந்து சில எதிர்வினைகள்
நூறுல்ஹக்
களிலிருந்த சிலர் பொருளாதாரம், b, FLDuld GT6TL1601 ளைவிக்கும்வகை ண்டனர். இதனால் ம என பல இழப் மாகாண முஸ்லிம் டிய துர்ப்பாக்கிய ÜLILL60fft. க விரோதப்போக் ப்படவேண்டுமெ ர் மாவட்டத்தின் ரிக்கருகாமையில் NGITGljš606LLGirosl b வைத்து தபால் ன், கரீம் பாய் அப் ாபோர்கள் ஆயுத இளைஞர்களால்
D QFujuu Lu'Lu'LL து அதுவும் அமைதி ல் கடையடைத்து ங்களையும், எதிர்ப் னையையும் முஸ்
இம்மோதலினால் முஸ்லிம்கள் தரப்பில் நிகழ்ந்த இழப்புக்கள் தமிழ் மக்களை விட அதிகமானதென்பது சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கக் கூடியதாகும். இக்கலவரத்தின் போது மாளிகைக் காடு சாய்ந்தமருது ஊர்கள் பாது காப்பின் நிமித்தம் இலங்கைப் பாதுகாப்புப் படையினரை நம்ப வேண்டிய நிலை உருவாகியது ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர் களிற் சிலர் மேற்கொண்ட நடவ டிக்கைகளாலேயே இந்நிலைமை உருவாகியது. அதுவல்லாது வெறு மனே இஸ்ரேலின் ஆலோச னையின்பேரில் அரசு உருவாக்கிய சதியில் முஸ்லிம்கள் வீழ்ந்து விட்டார்கள் என்று ஆர்ப்பரிப்பதில்
அர்த்தமே இல்லை. எனவே, 1985 சித்திரை மாதம் கிழக்கில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையேயான வன்செயல் களை ஆரம்பித்து வைத்தவர்கள் ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்
களிற் சிலரும் காரைதீவு கிராமத.
தைச் சேர்ந்த தமிழ் மக்கள் சிலரும் என்பது வெளிப்படை ஆயுதம் தரித்த இளைஞர்கள் மீது முஸ்லிம் கள் நல்லெண்ணம் கொள்ளாத வகையில் அவர்கள் முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், சமயம், பொரு ளாதாரம் போன்ற துறைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பதும், 1985 களில் ஏற்பட்ட சமூக மோதலினால் கிழக்கு வாழ் எல்லாமுஸ்லிம்களும் வெகுவாகப்பாதிக்கப்பட்டு உயிர், உடமைச்சேதங்களை ஏற்கவேண்டி யவர்களாக இருந்தனர் என்பதும் ஐயங்களுக்கு அப்பாலான உண்மை களாகும். ஏற்றுக் கொள்ளுதல், புரிந்துணர் வுகள்தான் சிலவேளை எதிர்காலத் தில் இங்குள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே பழைய நல்லு றவுக்கும் பரஸ்பர நேசத்துக்கும் நிரந்தர ஐக்கியத்திற்கும் வழியாக அமையலாமென்ற நம்பிக்கை உண்டு. 'தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் கூட அரசு சதிமேல் சதிதீட்டிமோசம் செய்தது'எனதுரை அவர்கள் கூறு வது அவர்களின்ானச்செயல்களை மறைப்பதற்காக முஸ்லிம்களின் சிந்தனைகளை வேறொரு திசையை நோக்கி நகர்த்த கையாளும் திட்டமா? என்று நாம் மீண்டும் சந்தேகத்துடன் கேட்க நிர்ப்பந்திக் கப்பட்டுளோம்.
1990களின் ஆரம்பத்தில் மட்டு இ
மல்ல, அவ்வாண்டின் இறுதிவரை புலிகள் முஸ்லிம்களுக்கு வரலாறு மறக்காத கொடுமைகளைச் செய் துள்ளனர் என்பதை வரலாறு உள்வாங்கியுள்ளது. இவ்வாண் டிற்கு முன்னரும் புலிகள் கிண் ணியா, காத்தான்குடி, கல்முனை, போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் கள் மீது தாக்குதல் சம்பங்களில் ஈடுபட்டனரென்பதும் வரலாறே ஆயுதமேந்திய தமிழ்க்குழுக்களுள் புலிகள்தான் முஸ்லிம்களுக்கு அநேகமான இழப்புக்களை ஏற் படுத்தியுள்ளனர் என்ற முடிவிற்கு இட்டுச்சென்ற ஆண்டுகள் இந்த 1990கள் என்பது அவர்களுக்கு மறந்துபோயிருக்கலாம். ஆனால், முஸ்லிம்களின் மனதிலிருந்து விலகிப்போயிருக்காதே? 1990களின் ஆரம்ப நாட்களில் முஸ்லிம்களுக்கும் தமிழீழ விடுத லைப் புலிகளுக்குமிடையில் ஏற் பட்டமுரண்பாடுகளை கீழ்க்காணும் காரணங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடியதாகவுள்ளது. தவிர துரை அவர்கள் கூறுவது போல் 'அரசின் சதி"யுடன் அல்ல. மாறாக புலிகளின் தவறான அணுகு முறையினால் ஏற்பட்டவைகள் என்று கூறுவதற்குத்தான் சான்றுகள் நிறையவுண்டு 1990களில் நடை பெற்ற சம்பங்களின் யதார்த்தங் களை தெளிவாகப்பார்க்கும்போது இம்முடிவிற்கே இவை நம்மை இட்டுச்செல்கின்றதெனலாம். 0" கடந்த வாரம் புலிகள் இயக்க உறுப்பினர் கல்முனைக்குடி பள்ளி வாசலில் வைத்து முஸ்லிம் ஆயுத பாணிகளால் கடத்திக்கொல்லப் பட்டார். காத்தான்குடியில் திங்கட் கிழமை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லபட்டார்."
(a\b0uart) 3:1,0:1, 1990) 0 ' பிரபல கவிஞர் அன்பு முகை தீன் சில தினங்களுக்கு முன்பு:தமிழ் இயக்க கோஷ்டியொன்றினால்,
எடுத்துச்செல்லப்பட்டு தீவிர விசார ணையின் பின்பு விடுதலை Catul Lull Tit."
தினகரன் 28.01.1990)
0'காத்தான்குடியில் நேற்றுக்காலை
புலிகள் ஒலிபெருக்கி மூலம்
அன்புள்ள காத்தான்குடி மக்களே!
நேற்றிரவு எமது இயக்க ஆதரவாளர்
ஒருவர் காத்தான்குடியில் சுட்டுக்
--

Page 9
SLSL
கொல்லப்பட்டுள்ளார். இதனை அடுத்து காத்தான்குடியில் துக்க தினத்தை அனுஷ்டிக்கும்பொருட்டு ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக் கின்றோம் என்றும், தேடுதல் நடவ டிக்கையில் சம்பந்தப்பட்டவர்களை தேடுகிறோம் என்றும் அறி வித்தனர்."
(தினகரன்-31.01.1990) 0" பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எம்.வை. எம் மன்சூர் நேற்றுக்காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்."
தினகரன் - 3.01.100) 0' முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடு படக்கூடாதென்று புலிகள் இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களில் ஒருவரான ஜனாப் மருதூர் கனியும் இந்தப் பயங்கரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்டார் கல்முனை சந்தைப் பிரதேசத்திலிருந்து 15 வர்த்தகர்களும் 25 முஸ்லிம் இளைஞர்களும் புலிகளினால் கைதுசெய்யப்பட்டு கடத்தப் பட்டுள்ளனர்."
(தினபதி-31.01.1990) 0' ஆயுதங்களை வைத்திருக்கும் முஸ்லிம் இளைஞர்கள் அவற்றை கையளித்து சரணடையுமாறுபுலிகள் ஒலிபெருக்கிமூலம் நேற்றுவேண்டு கோள் விடுத்தனர். கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்த மருது பகுதிகளில் வாகனங்களில் ஒலி பெருக்கிமூலம்இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது'
(விரகேசரி 31.01.1990 0 கல்முனைப்பகுதியில் கடந்த இருதினங்களாக புலிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்றுக்காலை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றுநடை பெற்றது. ஊர்வலத்தில் மீது கிரனைட் வீசப்பட்டதாகவும், இதனால் 4 பேர் கொல்லப்பட்ட தாகவும், 25 பேர் காயமடைந் ததாகவும் தெரியவருகிறது"
(arosef-02.02, 1990) 0'தனியார் (கல்முனையில்) ஆஸ் பத்திரி ஒன்றில் சிகிச்சைபெற்றுவந்த 5 முஸ்லிம் நோயாளிகளை தமிழ் துப்பாக்கி நபர்கள் சுட்டுக் கொன்றனர்.'
தினகரன் 03.02.1990) இது புலிகளினால் 1990களின் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது திணித்தவற்றின் ஒரு பகுதியே ஜூன் மாதத்திலிருந்து அனுபவித்த கசப்பான வாழ்க்கையையும் ஏற்றுக் கொண்ட இழப்புகளின் ஒரு பகுதி யையும் கீழ்க் காணும் செய்திகள் ஊர்ஜிதம் செய்கின்றன. 0 30 முஸ்லிம் வர்த்தகர்கள் புலிகளினால் கடத்தப்பட்டு பெருந் தொகையான பணத்தை கப்பமாகப் பெற்றுக்கொண்டு விடுதலை செய் யப்பட்டுள்ளனர் கிழக்கில் உள்ள பெளத்த விகாரை ஒன்றை முஸ்லிம் களைப்போல் தொப்பி அணிந்து விடுதலைப்புலிகள் தகர்க்க முனைந்துள்ளனர்.'
(திரைகள் - 22.06.1990) 0'கல்முனைநகரம் சுடுகாடுபோல் காட்சி அளிக்கிறது. நகரில் சில இடங்களில் சடலங்கள் அரைகுறை யாக எரிந்த நிலையில் காகங்கள் கொத்திக்குதறுவதைக் காணக்கூடிய தாக இருக்கிறது. கல்முனைநகரத்தி லுள்ள பெரும்பாலான கடைகள் சூறையாடப்பட்டு எரிந்தநிலையில் காணப்படுகின்றது. கடையொன் றினுள் 5 சடலங்கள் எரிந்த நிலை
Go g. TOITLUL ULL GOT " "
(சிந்தாமணி-24.06.190) 0' புலிகள் இயக்கத்தினரால் விசார ணைக்கென அழைத்துச் செல்லப் பட்ட 5 முஸ்லிம் இளைஞர்களை யும் விடுதலை செய்ய உதவுமாறு
பெற்றோரும் கல்முனை வாழ் பொது மக்களும் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்திற்கும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
(திரைகள்- ogo. 1990) 01990-07-14ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வந்தோர் ஒந்தாச்சி மடம் எனும் இடத்தில் வைத்து வழிமறிக்கப்பட்டு அவர்க ளது உடைமைகள் பறிக்கப்பட்டன. இறுதியில் கொன்று தீயில் வீசப் பட்டனர். அவ்வாறு கொலை யுண்டவர்கள் 65 பேர்கள் ஆவார்.'
(அல்ஹஸனாத், ஜூலை - ஒகஸ்ட் 1992) 0 சம்மாந்துறையில் நேற்றுபுலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது 55 வயதான இப்ராஹிமும், 23 வயதான மரிக்கார் கமால்தீனும் கொல்லப்பட்டனர் புதுப் பள் ளிவாசலும் குண்டால் சேதமுற்றது. 15 பேர் காயமடைந்தனர்.
(தினசரன் 2579) 0 சம்மாந்துறையில் கைக்காட்டி யடி ஜாரியா பள்ளிவாசல் பளவுச் குள் நேற்று முன் தினம் இரவு 5 இளைஞர்கள் ஆயுதபாணியான கோஷ்டியொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயங்களுக்குஇலக்காகியுள்ளனர்.
தினகரன்-30.07.1990) 0 அக்கரைப்பற்றில் திங்கள் இரவு விடுதலைப் புலிகள் விவசாயிகள் என வர்ணிக்கப்படும் 13 முஸ்லிம் களை படுகொலைசெய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதனைப்பொலி சார் உறுதிசெய்துள்ளனர்."
Seasons. Its 0 சம்மாந்துறையில்
u தாக்குதலைநடத்தியுள்ளனர். கடந்த புதன் இரவு நடந்ததாகக் கூறப்படும் இத்தாக்குதலில் 2 முஸ்லிம்கள்
Q3TG)GDLLILLGOTIT,
தினபதி-03.08.1990) 0 ' 1990.08.03ல் காத்தான்குடி இரண்டு பள்ளிவாசலில் இஷா தொழுதுகொண்டிருந்தவர்கள் ஒரே (36J60GTu9ldi) 3.LÜLILLGOTİ. 9|Ü பொழுது தொழுகைக்குப்போன சிறுபிள்ளைகள் கூட விடுபடாத வ கையில் 167பேர் கொலைசெய்யப் பட்டனர். 38பேர் காயமுற்றனர்.'
(அல்ஹவனாத், ஜூலை ஓகஸ்ட் 1992) 0 - 1990 -08-12ல் ஏறாவூரில் புகுந்து15 ஆண்கள்27 பெண்கள் 31 பிள்ளைகள் என மொத்தம் 173பேர் சயனைட் பூசப்பட்ட கத்திகளால் வெட்டியும், துப்பாக்கி யால் சுட்டும் படுகொலை செய்யப் LILLGolff. Ála) gsfüLGlóðafl' ()L.6öTG;
ளது வயிற்றைக் கிழித்துபிஞ்சு
குழந்தைகளை கொன்றமை அவர்க ளது கொடுமைக்கும் கொலை வெறிக்கும்போதிய சான்றாகும்."
(அல்ஹஸனாத், ஜூலை - ஒகஸ்ட் 1994) 0 'புலிகளினால் முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டு ழியங்கள் இவ்வளவுதான் என்று அடிப்படையில்லாமல் நமது நோக் கிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே மேற் காணும் சான்றுகள் இங்கு தரப்பட்டுள்ளன. உண்மையில் துரை அவர்கள் கூறுவதைப்போல் '1990களின் ஆரம்பத்தில் கூட அரசு சதிமேல்சதி தீட்டிமோசம் செய்தது.' என்பதில் எத்தகைய உண்மைகளும் இல்லை. ஆயினும், அரசின் சதிமுயற்சி என் றாலும் கூட அதில் முதலில் இரையா கிப்போனவர்கள் புலிகள் என்றே கூறவேண்டியிருக்கிறது. பொதுவாக 1985 ஏப்ரல் தொட்டு 1996 செப் வரை நிகழ்ந்த தமிழ்
முஸ்லிம் கலவரங்களை முதலில்
ஆரம்பித்து வைத்தவர்கள் தமிழர் கள் அல்லது ஆயுதமேந்திய தமிழர் கள் என்பது தீக்கனலையொத்த உண்மைகளாகும்.
26த்த இதழில் முடியும்
5டந்த பதினை
11LDGOosfiluLJIGITGSlq. களுக்கெதிராய் வரும் வன்மு LITIflu. IGT GéillGDITG4 சத்தியாக்கிரக புகையிரத நி3 நடைபெற்றது. தொடர்பூடக ெ tion Committee) G. இந்த எதிர்ப்பா இலங்கையின்மு LLUIT GITT fi 35 GT, G. தொடர்பூடகவிய வேறுபட்டோர்க இவ்வெதிர்ப்பு சுதந்திர தொட முக்கிய பங்காற் G)J.LT GTSG)GTL பயங்கரவாத (PTA) உடனே ர கோரி நகரெங் களையும் ஒட்டி சட்டத்தை வட ஏனைய இடங் போதுமானது GOJ, LI JIFT GTT fi g) Li L II தாலும் நாம் வ நீக்கப்படவேண் துவதாக சுதந்: கத்தைச்சேர்ந்த வடகிழக்கில் உ மிருகங்களா அ கள்தானே என்று Qaյoլիացի որ "நாங்கள் கரவாதிகளா ? சந்திரிகா அரசா சுதந்திரத்தை நான்காம் மாடிய அன்று பேசி சுதந்திரம் இன்ெ 'நேற்று பூ வெல்விடி கொட இன்று - லசந்த சுமித் இரண்டு. என்று பல்வே தாங்கிய வண்ண ஆர்ப்பாட்டத்தி முதலில் சத்தியா பின்னர் கோஷெ டம் எனவும் இ இவ்வெதிர்ப்பு பெற்றது. கலாநிதி சுனில் கலாநிதி பாக்கி முத்து அண்மை தடுப்புச் சட்ட fl. GTGI GTGo blt இவினி விக்கிர லசந்த விக்கிர
TT 25(5600TTBT 呜们山,呼upá Q ETT LÉS) Gólfi GŠ JG முன்னணி
瓯cáuomonf、
 
 

ஜனவரி 23 பெப்ரவரி05 1997
ந்தாம் திகதி காலை
பத்திரிகையாளர் ரசு மேற்கொண்டு றகளை எதிர்த்து ஆர்ப்பாட்டமும் மும்
6ðulið (pGöt LIII 5
○g,mi_col_
LLU Glo Goof (Media AC-1 ற்பாடு செய்திருந்த iĽUTLL náJ35otlá) ன்னணிபத்திரிகை தாலைக்காட்சித் GADITGITT, GTIGT GOTLUG) லந்துகொண்டனர். நடவடிக்கையில் ர்பூடக இயக்கம் றியதுடன் பத்திரி ம் விட்டுவைககாத டைச்சட்டத்தை ந்துச் செய்யும் படி கும் சுவரொட்டி இருந்தது. இச் கிழக்கு தவிர்ந்த களில் நீக்கினால் என சில பத்திரி பலர் கோரியிருந் டகிழக்கிலும் இது டும் என வலியுறுத் திர ஊடக இயக் ருவர் கூறியதுடன் TGITT GJf3, GT GT GÖSTGOT வர்களும் மனிதர் தன் ஆதங்கத்தை
ατώτερη LJILJ JE
ங்கம் தொடர்பூடக காப்பாற்றுவது |ევე - 72 - ய பத்திரிகைச் றங்கே 17 யூனுஸ் கப்ரிக
சிங்க இவழினி, ஒன்றே.'
Ꭰl L 185fᎢ 600 Ꮽ5Ꮽ5 ᎶᏡ ᎧlᎢ ம்பத்திரிகையாளர் Gio FF GG LILL GOT fi . க்கிரகம் எனவும் மழுப்பிஆர்ப்பாட் ரு வகையினதாக டவடிக்கை இடம்
பிஜேசிறிவர்தனா யசோதி சரவண யில் பயங்கரவாத த்தில் கைதான வாக இயக்குனர் மசிங்க பெரேரா, மசிங்க லூஷன்
க்க சுனந்த தேசப் ஹாப்பு ஆராச்சி
நான் போன்ற தொடர் பூட இன்னும் பல
தொடர்பூடக
Iggyth: அவர்களும் இவர்களும்
ஒன்றே!
படங்களும் கட்டுரையும்ബി.കേ.ബി.ജെക്റ്റി
முக்கியஸ்தர்களுமாக அநேகர் கலந்துகொண்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தின் முக்கிய
●ligupma cmsg 5L@uuTLIma} இயங்கும் தொலைத் தொடர்பூடக வியலாளர்கள் (ரூபவாஹினி ஐ டிஎன் லேக்ஹவுஸ்) கலந்து கொண்டமையைக் காணக்கூடிய தாக இருந்தது. இவ்வரசின் பத்திரி கையாளர்களுக்கெதிரான உச்ச நடவடிக்கையின் விளைவே இவ்வா றானவர்கள் கலந்து கொண்டமை யாகும் என்பதை அறிய முடிந்தது. இவ்வெதிர்ப்பார்ப்பாட்டத்தை ஐ.தே.கவுடன் இணைத்து அரச சாதனங்கள் பிரச்சாரப்படுத்தின. எனினும் இவ்வரசுக்காக உழைத்த பத்திரிகையாளர்கள் இதில் கலந்து கொண்டதுடன், இது எந்தக் கட்சி இயக்கியோ அல்லது எந்தக் கட்சிக்குப் பின்னாலிருந்தோ செய்
கின்ற ஆர்ப்பாட்டமல்ல, பத்திரி கைச் சுதந்திரத்திற்காயும் அரச ஒடுக்குமுறைக்கெதிராயும் பத்திரி கையாளர் ஒன்றிணைந்து கொடுக் கிற குரல் இது என ஆணித்தரமாகத்
கைச்சுதந்திரம் இங்கு கேள்விக்குறி
மேற்கொண்டிருந்தார் என்பதை
தெரிவித்தார் ஒருங்கமைப்பாளர் களில் ஒருவரான சமன்வஹாராச்சி ஐ.தே.கவும் நவசமசமாஜக் கட்சி யும் இவ்வார்ப்பாட்டத்தை கட்சி சார் எதிர்ப்பார்ப்பாட்டமாக கொண்டு செல்ல முயற்சி எடுத்தன. ஐ.தே.க பாஉறுப்பினர் தினேஷ் தொடங்கட தன் ஆதரவாளர்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தை வீதிக்கு இழுத்து போக்குவரத்து தடை ஏற்படுத்து மளவுக்கு இட்டுச் சென்றார். நவசமசமாஜக் கட்சியும் இவ் வாறான ஒரு திட்டத்துடன் இருந்த தாகக் கூறப்படுகிறது. இதனை அரச வானொலி ஆர்ப்பாட்டம் தோல் வியில் முடிந்ததாகப் பிரச்சாரப் படுத்தியதுடன் இது சில கட்சிகள் இயக்கிய ஆர்ப்பாட்டம் என்பதை ஊர்ஜிதப்படுத்த பிரயத்தனப்பட் டன. இதனை அவர்கள் ஒலிபரப் பிய செய்திகளில் இருந்து அறிய முடியுமாக இருந்தது. அது மாத்திரமன்றி ரூபவாஹினி சிங்களச் செய்தியைத் தொடர்ந்து இது தொடர்பான விஷேட நிகழ்ச்சி யொன்றையும் ஒளிபரப்பியுள்ளது. இதில் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் எதிரும் புதிருமான நிலைப்பாட்டில் இருப் பதை பிரச்சாரப்படுத்தியுள்ளது.
இவ்வார்ப்பாட்டக் குழு முக்கி யஸ்தர் சமன் வஹாராச்சிக்கு எதி ராக அவர் பணியாற்றும் 'லக்பிம பத்திரிகையின் ஏனைய ஆசிரிய குழுவினரான சுனில் மாதவ, வின்னி ஹெட்டிகொட ஆகியோர் தெரிவித்த கருத்தை வெளியிட்டு கடசி சார் கருத்தியலை வலியுறுத்த பிரயத்தனம் எடுத்துள்ளன. எனினும் இவ்வார்ப்பாட்டத்தையும் இதில் கலந்து கொண்டோரையும் அவதானிக்கையில் இப்பிரச்சாரம் எடுபடாது என்பதைக் காட்டிநிற் கின்றன. எந்தக் கட்சிகளும் இவ்வார்ப்பாட்டத்தில் ஊடுருவல் செய்து தம்பிரச்சாரத்தை மேற் கொள்ள இடமளிக்காத வகையில் இதனை சமன் வஹாராய்ச்சி
இங்கு அவதானிக்க முடியுமாக இருந்தது. அரசு பத்திரிகையாளருக்கெதிராக ஐ.தே.க தோற்றுப்போகுமளவுக்கு செயற்படுகின்ற விதம் யாரும் சொல்லித் தெரியப்படுத்த வேண் டியதல்ல. இவ்வாறிருக்கையில் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க அரசு முயல்கிறது. அன்று பேசியது இன்றெங்கே.? என்று இவர்களுக்காக அன்று பேசியவர்களே கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் அதுமட்டு மல்லாது பிறநாட்டு தொடர்பூடக வியலாளர்கள் கூட இவ்வரசின் ஜனநாயக மீறல்களுக்கெதிராய் பதாகை தூக்குமளவிற்கு பத்திரி
யாகியுள்ளது.
ܘ 4 ܤܛ

Page 10
ஜனவரி 23 - பெப்ரவரி05 1997 இ
குறைபாட்டை நாம் விளங்கிக் நடவடிக்கையானது ாேலனித்துவத்தையும் அதன் கொள்வது எப்படி? உள்நாட்டு மக்களு பாதிப்புகளையும் பற்றி கிறிஸ்தவ திருச் ஒரு சில பரிந்துரைகள் இவை: ஒப்பந்தங்களை செய் சபைகள் எவ்வளவு காலம்தாழ்த்திபுரிந்து மிசன்களின் வரலாறும் காணித்துவத்து அல்லது அடிமை கொண்டிருக்கின்றன என்பதை 19ம் வமும் வருவதற்கான ஒரு நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து காலனித்துவ வரலாற்றில் இரண்டு பார்க்கப்பட்டது. மறு வெளிவந்த கிறிஸ்தவ அறிக்கைகளை முக்கியகாலகட்டங்கள் இருக்கின்றன. களை அதிகாரத்தை புரட்டிப்பார்த்தாலே தெரிந்துகொண்டுவிட ஒன்று வணிக மயமாதல் கட்டம் களாக செய்வதற்கும்
முடியும் இரண்டாவது உலக மகா யுத்தம் மற்றையது தொழிற்துறைமுதலாளியம் முடிவுற்று நீண்ட நாட்களுக்குப் பின்னும் suffa, trovagoni (mercantile colonialism) தொழிற்துறை ே கூட கிறிஸ்தவதேவாலய அறிக்கைகளில் இந்தக்கட்டம்போத்துக்கல் ஸ்பெயின் துவம் இந்தப்புதிய "காலனித்துவம்" என்ற சொல் பயன்படுத்த ஆகிய நாடுகளினதும் அதன்பின் பொருட்களை
ப்படத் தொடங்கவில்லை. ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் மக்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களில் குதித்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் (ஆயுதப்போராட்டங்கள் பலவற்றையும் அவர்கள் நடாத்திக் கொண்டிருந்தார்கள்) தேவாலயமதகுருக் களின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இவை பற்றிய எத்தகைய குறிப்புகளும் பொறிக்கப்படாமலேயே வந்து கொண்டி ருந்தன. 2ம் உலகமகா யுத்தத்தின் பின்பு தான் இவ்வறிக்கைகளில் ஒரு சில குறிப்புகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவையும் மிகவும் தெளிவற்ற விதத்தில்
காலனித்துவம் பற்றிய குறிப்பை பாப்பரசரால் மதகுருக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எந்த முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்ககைகளிலும் காண முடிவதில்லை. ஆனால்கடந்த நூற்றாண்டு முடிவதற்குப் பல காலங்களுக்கு முன்பே காலனிய எதிர்ப்பு இயக்கங்கள்தொடங்கி விட்டிருந்ததும் அல்லாமல் 1925ம் ஆண்டில் புருசலில் நடாத்தப்பட்டது போல பல சர்வதேச மாநாடுகளையும் அவ்வியக் கங்கள் நடாத்தியிருந்தன. ரோமன் கத்தோலிக்க திருச்சபையை (Roman (alloi (huth) பொறுத்தவரை அதனது முதலாவது இதுபற்றியமறை மா குறிப்பு இரண்டாவது வத்திக்கா கவுன்சிலின் போது வெளிவந்தது. உலக திருச்சபை மன்றத்தைப் பொறுத்தவரையோ (W(World (ound f(hurch) 1954இல் நடந்த இவன்ஸ்ரன் மாநாடு மற்றும் 1961இல் நடந்த டெல்லி மாநாடு வரை இதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆயினும் சுற்றறிக்கைக ளில் வெளியான இத்தகைய குறிப்புகள் பொதுவாகவே சமூக ஆய்வு என்ற அடிப்படையில் மிகவும் சுருக்கமானவையா கவும், காலனித்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துபவையாகவுமே அமைந்திருந்தன. உதாரணமாக 1967இல் வெளியான இது பற்றிய குறிப்பு ஒன்று இவ்வாறு கூறுகிறது.
"காலனித்துவ சக்திகள் எப்போதும் தமது சொந்த நலன்களையும் அதிகாரத் தையும் வெற்றியையும் மேம்படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருந்தார்கள் என்பதுவும், அவர்கள் விட்டுச் சென்ற இடங்களில் ஒரு வகை ஸ்திரமற்ற பொருளாதார நிலையே நிலவியது (சாதாரணமாக அடிக்கடி விலையில் பாரிய மாற்றங்களைக் கொண்டிருக்கக் கூடிய ஒரு பயிரை அடிப்படையாக (Gd35IT 60öiL. பொருளாதாரம்) என்பதுவும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும். அதே வேளை இத்தகைய சில காலனித்துவ சக்திகளினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக ளையும் அதன் பின் விளைவுகளையும் அடையாளம் காண்கின்ற அதே வேளை, பல்வேறு பின்தங்கியபிராந்தியங்களில்தாம் வந்து இருந்ததன் மூலமாகவும் தமது விஞ்ஞான தொழில்நுட்பங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாகவும் அவர்கள் ஏற்படுத்திய தரவுயர்ச்சியையும், சாதனைக ளையும் அதன் மூலமாக அவர்கள் விட்டுச் சென்ற பயன்களையும் ஒப்புக் கொள்ள ஒருவர் மறந்து விடக்கூடாது. அவர்கள் உருவாக்கியகட்டிடங்களும்போக்குவர த்துப்பாதைகளும் இன்னபிறவும் அவை எவ்வளவுதான் குறைபாடுடையவை யாயினும் இன்னமும் இருக்கின்றன. மக்களின் அறியாமையையும் நோயை யும் இல்லாதொழிப்பதில் அவர்கள் பங்காற்றினர் வாழ்க்கைத் தரத்தில் உயர்வையும் தொடர்பு சாதன வாய்ப்பு களையும் அவர்கள் வழங்கினார்கள்"
சமகாலநிலைகளை மதிப்பிடுவதில் திருச்சபைகளிடம் இருந்த வரலாற்றுக்
நெதர்லாந்து இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய வட ஐரோப்பிய நாடுகளினதும் அரச குடும்பத்தவர்களால் தொடங்கி வைக்கப்பட்டதாகும் வணிக காலனித்து வமானதுநிலப்பிரபுத்துவ உயர்குழாத்தி னரிற்கும், வணிக வர்க்கத்துக்குமிடை யேயான அதிகாரப் போட்டியில் ஏற்பட்ட சமநிலையின் விளைவாக தோன்றிய ஒன்றாகும்
நிலப்பிரபுத்துவ தத்துவமானது
மதத்துடன் இணைந்த ஒன்றாக
இருந்ததால், அது தொடர்ந்தும் மேலாட்சி நிலையில் இருக்கும், அதே வேளை வணிக வர்க்கத்துக்கும் ஒரு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைத்தது. இவ்வணிக நடவடிக்கைகளை ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அன்றைய காலகட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்ட
அவற்றை தொழிற்து சுரண்டுவதிலும் உற் பொருட்களை சந்ை கவனம் செலுத்திய சுவீடன், பிரான்சு பி நாடுகளின் பெரும் காலனித்துவத்திற் இந்தப் புதிய கால காலனித்துவத்தில் அதிகார சக்திகளு போட்டியிலும் போரி வருவதை உணரத் ெ விளைவாக ஒல்லாந் யாவுக்கும் இடையிலா ஸ்பெயினுக்கும் போ யுத்தம் ஒருபுறமும் இவற்றைத் தொட வெற்றிகள் ஆசிய
வனபிதா, ஹேதராப
zmlauf
அர்த்தத்தில் பைபிளின் அடிப்படையில்
கிறிஸ்தவத்தை பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாக கருதியது. இதன் காரணமாகத் தான் வணிக காலனித்துவ காலகட்டம் முழுவதும் தொடர்ச்சியாக வெளியிட ப்பட்ட மதகுருக்களின் அறிக்கைகளில் போர்த்துக்கலினதும் ஸ்பெயினினதும் மன்னர்களது நடவடிக்கைகள் சட்ட பூர்வமானவையாக அறிவிக்கப்பட்டன. இதேவேளை ஒரு சில மிசனரிகள் குறிப்பாக மதம் சார்ந்த மிசனரிகள் இந்த அரசர்களது நாடுகளை கைப்பற்றும் மிலேச்சத்தனமான செயல்களுக்கு எதிராக போரிட்டது மட்டுமல்லாமல் பைபிளின் அடிப்படையில் வீடுபேறு அடைதல் குறித்த வேறு விதமான ஒரு புரிதலையும் நடைமுறையையும் வளர்த்தெ டுக்கவும் முனைந்தார்கள் என்பது உண்மையே. ஆனாலும் சில சந்தர்ப்பங் களில் மிகவும் வீரம் செரிந்ததாக இருந்த இத்தகைய முயற்சிகளினால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் மீது பெரிய தாக்கம் எதையும் கொண்டு வர முடியவி ல்லை. இதற்கான பிரதான காரணம் இவற்றின் அரசு சார்புநிலையும் காலனி த்துவவாதிகளின் நலன்களுடன் ஒத்துப் போகிறதிருச்சபையின்நலன்களுமாகும்
இத்தகைய சட்டபூர்வமாக்கல்க ளுக்குப்பதிலுபகாரமாக பைபிள்கருத்துக் களைப் பரப்பும் முயற்சிகளுக்கு அந்த அரசுகளது அரசியல் மற்றும்பொருளாயத சலுகைகள் கிடைத்துக்கொண்டிருந்தன. பைபிள் கருத்துக்களைப் பரப்பும்
'iiisi,
அமெரிக்க நாட் கைப்பற்றுவதில் போ காலனித்துவம் வ6 காலத்தில் நடை திருச்சபையின் பூர்வமாக்கப்படும் முயற்சிக்கவில்லை. *) jLušā செலுத்தியது கால களைப் பயன்படுத்தி கத்தோலிக்கபுரட்ட ளுக்கு உதவியல் リヂcmfみのam cm ஊக்குவிக்கவும் செய் காலனிய நோக்கங்க கல்வி மற்றும் மரு செய்யும் பொறுப்ை ளுக்கு வழங்கியது. ஐரோப்பிய அரசாங் களுடன் எதிர்ப்புப் காலனிகளில் இவற் எந்த தடையையும்
தேசியவாதகால எதிர்ப்பு இயக்க ஏகாதிபத்திய கால காலனிய நாடுகளி துடன் இந்த இயக்க எதிராக செயற்பட லத்தின் அமெரிக் நூற்றாண்டின் தொ ஆரம்பமாகிவிட்டன.
ஸ்பெயினுக்கு காலமாக இயங்கில
 
 

ஒரு புறத்தில் டன் எழுதப்படாத துகொள்வதற்கான களை கொண்டு வழிமுறையாகவே புறத்தில் கிறிஸ்தவர் க் கொண்டிருப்பவர் இது பயன்பட்டது.
சங்களின் காலனித் காலனித்துவம் மூலப் கண்டுபிடிப்பதிலும் றை வளர்ச்சிக்காக பத்தி செய்யப்பட்ட தப்படுத்துவதிலும்
து நெதர்லாந்து
த்தானியா போன்ற
கம்பனிகள் இக் கு வழிசமைத்தன. னித்துவம் வணிக டுபடுகின்றபாரம்பரிய நடன் படிப்படியாக லும் ஈடுபடவேண்டி தாடங்கியது. இதன் துக்கும் பிரித்தானி னயுத்தம் ஒருபுறமும் ர்த்துக்கலுக்குமான ாக நடந்ததுடன் iந்த ஸ்பெயினின் ஆபிரிக்க லத்தின்
டு காலனிகளை ய் முடிந்தது. இந்தக் கணிக காலனித்துவ பெற்றது போல தரீதியான சட்ட வாய்ப்பைப் பெற பதிலாக நடைமுறை ளில் அது கவனம் ரிகளின் அரசாங்கங் யது மட்டுமல்ல்ாமல் ஸ்தாந்துதிருச்சபைக ரித்து அவற்றின் லனிகளுக்கு வர தது தமது அன்றைய ளுக்கு அவசியமான த்துவ சேவைகளை பயும் இம் மிசனரிக சொந்த நாட்டில் சில கங்கள் இம் மிசனரி பாராட்டிய போதும், றின் செயற்பாடுகட்கு விதிக்கவில்லை. னித்துவ ஏகாதிபத்திய ங்களின் எழுச்சி. னித்துவஇயக்கங்கள் ல் தொடங்கப்பட்ட ங்கள் மேற்குலகுக்கு -வும் தொடங்கின. காவில் இவை 19ம் டக்கத்தின் போதே
விசுவாசமாக நீண்ட ந்த கிறிஸ்தவ புனித
உயர் பீடங்கள் இப் புதிய தேசங்களின் உருவாக்கத்தை அங்கீகரிக்க மறுத்த துடன் அந்நாடுகளில் இயங்கிவந்த திருச் சபைகளின் நடவடிக்கைக்கு அச்சுறுத்த
லாகவும் இருந்தன. கீழ்மட்டமதகுருக்கள்
பலர் அன்றைய தேசியவாத இயக்கங்க ளில் இணைந்தனர். இவர்களது சேர்க்கை அன்றைய சாதாரணமக்களைவிட மத்திய வர்க்க வகுப்பினரது விடுதலையையே அதிகம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. இருந்த போதும் இந்த இயக்கங்கள் மிகவும் முக்கியமான வரலாற்றுப்பாத்திரத்தை ஆற்றின.
ஆசியாவில் பாரம்பரிய கலாசாரம், மதம் என்பவற்றை சார்ந்த பலமான தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றி வளர்ந்தன. இந்தியாவில் இது இந்து இயக்கமாகவும், இலங்கை பர்மா, வியட்நாம் லாவோஸ் போன்றநாடுகளில் பெளத்த இயக்கமாகவும் பெரும்பாலான அரபு நாடுகள் ஈரான், மலேசியா, இந்தோனேசியா பிரித்தானிய இந்தியாவின் ஒருபகுதி (இன்றைய பாகிஸ்தான் பங்களாதேஸ்) ஆகியவற் றில் இஸ்லாமிய இயக்கங்களாகவும் வெடித்தன.
இவற்றால் கலவரமடைந்த கிறிஸ்தவ திருச்சபைகள் எழுந்துவரும் தேசிய விடுதலை எழுச்சியை எதிர்கொள்வதற் காக காலனித்துவ சக்திகளுடன் தமது
உறவைப்பலப்படுத்திக் கொண்டன. ஒரு சில திருச்சபைகள் மட்டுமே உண்மையான தேசிய நிலைப்பாட்டை எடுத்தன. அங்கொன்று இங்கொன்றான ஒரு சில குரல்கள் மட்டுமே இந்நிலைப்பாட்டுக்கு சார்பாக எழுந்தன அனேகமான புத்திஜீவிகள் வட்டத்திலிருந்து இந்தோனேசியா, கொரியா போன்ற நாடுகளை இவ்விடயத்தில் விதிவலக்காக கொள்ளலாம். இவற்றுள் கொரியா ஜப்பானினால் காலனியாக்கப்பட்ட ஒரு நாடாகும்.
பொதுவாக பேசுவதானால் சீர்திருத்த திருச்சபைகளுக்கு காலனிய சக்திகளு டன் தொடர்பு வைத்துக் கொண்டு செயற்படுவதில் பெரிய சிக்கல்கள் இருக்கவில்லை. ஏனென்றால் இவற்றுக்கு காலனிய சக்திகளுடன் குறைந்தளவு தொடர்பே இருந்தது. இதற்கு ஒரு விதிவிலக்காக இந்தியாவிலிருந்த அங்கிலிக்கன் திருச்சபையைக் கூறலாம். ஒரு ஸ்தாபிதம் பெற்ற அரச திருச்சபை என்ற முறையில் அது பெரும்பாலும் அரசாங்கத்தின் காலனித்துவ கொள்கை களையே தனது கோட்பாடுகளாக கொண்டிருந்தது. காலனிகளைக்
கைவிடும் கொள்கையை அரசாங்கம்
எடுத்த காலங்களில் அதுவும் அக் கோட்பாட்டை பின்பற்றியது. இந்தத் தகவல்கள், சுதந்திரத்துக்குப் பின்னான ஆசிய நாடுகளின் அரசியற் தலைவர்கள் LIGADii. தேசியவாத சார்புடைய கிறிஸ்தவர்களாக இருந்த அதேவேளை
மேற்கத்தேயமுதலாளித்துவசிந்தனைக ளின் விளைபொருட்களாகவும் இருந்ததை விளக்குகின்றன.
ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் எழுந்த விடுதலைக் கான இயக்கம், திடீரென தோற்றம் பெற்ற ஒன்றாகும். அங்கிருந்த உள்ளூர் மதகுருக்கள் பெருமளவுக்கு வெளிப்படை யாகவே விடுதலை நிலைப்பாட்டை எடுத்தனர்.றோமன் கத்தோலிக்கத்தைப் பொருத்தவரையிலும் பெரும்பாலான மாவட்ட தலைமைத் குருக்களின் நிலை இதுவாகவே இருந்தது. அதுவும் பெருமளவுக்கு இவர்களது மட்டத்தில் இருந்தவர்கள் வெள்ளையர்களாகவே இருந்த போதும் கூட இந்த நிலை நிலை நிலவியது. இந்த நிலைமை பின்னாளில் பல்வேறுபிசப்புகளின்கடிதங்கள்மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை வெள்ளையர் எதிர்ப்பு விடுதலை இயக்கங்கள் பலவற்றை உருவாக்கிய ஆப்பிரிக்கர்கள் தமக்கெனசுயாதீனமான மதவழிபாட்டுத்திருச்சபைகளையோ மத இயக்கங்களையோ உருவாக்கவும் செய்தனர்.
குறிப்பாக, போர்த்துக்கேயகாலனித் துவத்தின் நிலையானது கவலையூட்டும் ஒன்றாகும் 1974ம் ஆண்டு வரை றோமன் கத்தோலிக்க திருச்சபை போத்துக்கேய ரினால் நடாத்தப்பட்ட காலனித்துவ யுத்தங்களிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை. கிறிஸ்தவபுனித உயர் பீடங்களுக்கும்போர்த்துக்கேய அரசாங்க ங்களுக்குமிடையிலான உறவு இன்னமும் நிலவவே செய்கிறது. கிறிஸ்தவ புனித உயர் பிடங்கள் இதை இன்றை வரை எதிர்க்கவில்லை மிகச்சிறிய எண்ணிக்கை யிலான மதகுருக்களும் கத்தோலிக்கர் களுமே புரட்டஸ்தாந்து திருச்சபையின் தலைவர்களுடன் சேர்ந்து தம்மை தேசிய விடுதலைஇயக்கங்களுடன் அடையாளம் காட்டியுள்ளனர்.
எனவே கிறிஸ்தவ திருச்சபைகள் மிகவும் தெளிவற்றதான ஸ்துலமான ஆய்வுக்கு அப்பாற்பட்ட மதசார்பான பார்வையையே கொண்டிருந்திருக்கின்றன என்பது இதன்மூலம் தெளிவாகின்றது. சோசலிச இயக்கங்களாலும் பின்னாளில் மாக்சீய ஆய்வுகளாலும் வளர்த்தெடுக்க ப்பட்ட மேற்குலகின் காலனித்துவம் மீதான விமர்சனங்களில் திருச்சபைகளின் பங்களிப்பு என்று எதுவுமே கிடையாது. அத்துடன் பாரம்பரிய மதங்களால் உந்தபபட்ட கலாச்சார விடுதலையை அடிப்படையாகக் கொண்ட காலனிய நாட்டுமக்களது போராட்டங்களிலும் கூட கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு எந்தவித பங்களிப்பும் கிடையாது மிகவும் காலம் தாழ்த்தியே தென்னாப்பிரிக்கப் போராட்ட ங்களில் உலகத் திருச்சபை மன்றத்தின் '(தலைமையின்கீழ் சில திருச்சபைகள் தமது காலனித்துவ நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டதுடன் உள்ளுர் திருச்சபையை சார்ந்தவர்களுடன் சேர்ந்து விடுதலை இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டன. ஆனால் இவை மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட்டு வந்துள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்
காலனித்துவத்தின் முடிவுகாலத்தில் கூட கிறிஸ்தவதிருச்சபைகள்தாம் எடுத்த நிலைப்பாடுகளில் எல்லாம் முக்கியமாக உள்ளுர் திருச்சபைகளின் சுயாதீனத தன்மையின் அவசியம் பற்றி கவனம் செலுத்தியிருக்கின்றனவேயொழியதமது காலனித்துவ கால நடைமுறைகளை விமர்சனபூர்வமாக ஆராயவில்லை. p gibi J600ILDId. 196895) bLig, WCC உப்சலா மாநாட்டின் நிலைப்பாட்டைக் கூறலாம்.
ஐரோப்பியமையவாதபார்வை திருச்சபை ஆவணங்களின் இன்னொரு அம்சம் என்னவென்றால், "கிறிஸ்தவ ஐரோப்பியகளின் உயர்ந்த நாகரிகத்தை,நாகரிகமடையாத மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது குறித்த அவர்களது ஆழ்ந்த அக்கறையாகும் 15ம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரையான கடந்த இஸ்லாத்துக்கு கெதிரான போர்களை இந்தநிலைப்பாடே

Page 11
ஜனவரி,23-பெப்ரவரி05 1997
"அன்று கலிலியோவைஇல்லாமலே செய்தார்கள் இன்று அப்படி இலகுவில் செய்துவிட முடியாது. அறிவுலகின் வளர்ச்சிக்குமுன்னால்சகலதுக்கும்பதில் கூறியே ஆகவேண்டும்."
இவ்வாறு கூறியிருப்பவர் வணயிதா திஸ்ஸ பாலசூரிய இவர் எழுதிய "மரியாளும் மானுடவிடுதலையும்"(Mary HUmum liberuli0m") 619)If IBJT60 [[]] வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்து திருச்சபையிலி ருந்துவிலக்கியுள்ளது. இவர் இதுவரை பல நூல்களை எழுதியுள்ளார்.முற்போக்கான எண்ணம் படைத்தவர். "சமூக நீதி" கோட்பாடு பற்றி கதைத்து வருபவர் "மரியாளும் மானுட விடுதலையும்" எனும் நூல் 1990 நடுப்பகுதியில் வணதிஸ்ஸ பாலசூரிய சேவையாற்றிவரும் சமூக சமய நடுநிலையத்தினால் (S) வெளியிடப் பட்டிருந்தது. சர்ச்சைக்குள்ளாகியிரு ந்ததிலிருந்து உலகம் முழுவதும் இவரது நூலுக்கு ஏகப்பட்ட கிராக்கி இத்தனைக் கும் இவர் மதத்துக்கு எதிரான கருத்தை எழுதியதாகவும் தெரியவில்லை. அன்னை
மரியாளை ஒரு விடுதலைப்பெண்ணாகவே சித்திரிக்கிறார்.
பாப்பரசரின் அதிகாரத்துவம்
தொன்மையானது, பாரம்பரியமானது அமைதியானது. ஆனால் அது இன்றும் வலிமைவாய்ந்தது உலகின் ஏகாதிபத்தி யங்களைக்கூட தன்னை மீறி விடாத வகையில் அவற்றின் மீது செல்வாக்கு செலுத்தும் வலிமை இதற்கேயுரியது. "பாப்பரசரின் அதிகார பீடம் மானுடனது அல்லஇறைவனதே. முழு அண்டத்தையும் புதுப்பித்துக் கொண்டேயிருக்கும் அதிகாரம் அவருக்கேயுரியது" பாப்பரசர் குறித்து ரோமன் கத்தோலிக்க அகராதியில் இப்படித்தான் குறிக்கிறது. இது இன்னும் செல்லுபடியாகும்.
வண.பாலசூரிய எழுதிய நூல் பற்றி முதல் முதலில் இலங்கை கத்தோலிக்க சபையினரே பிரச்சினை கிளப்பினர்.அதில் குறிப்பிட்ட சில விடயங்கள் சபையின் கற்பித்தலுக்கு எதிர் விரோதமெனக் கூறி அந்நூலை முதலில் தடை செய்தனர். இதன் பின்னர் தான் ரோமில் பாப்பரசரால் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. பாப்பரசரின் செய்தியே இறுதியானது அதுவே இறைவனது செய்தியும் கத்தோலிக்கர்களின் நம்பிக்கையும் அதுவே. எனவே வண.பாலசூரியவின் பாதிரிய சீருடை பாப்பரசரின் தீர்மானத்தி ற்கிணங்கவே அகற்றப்பட்டது.
இன்று அவர் அத்தீர்மானத்துக்கு எதிராக போராடத் தயாராகி விட்டார். இங்கு முக்கியமாக ஒன்று கவனிக்கப்பட வேண்டும் அவரது போராட்டம் கத்தோலி க்க இறையியலுக்கு எதிரான போராட்டம ல்ல. மாறாக அவர் மீது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான போராட்டமே. ஜனநாயகவிரோதரீதியிலேயே அவர் மீது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் போது "இறையியல்", "மரியாள்" என்பன குறித்தும் சிலபல கேள்விகளை எழுப்புகிறார். அக்கேள்விகள் மரபு வழி கத்தேலிக்க நடைமுறைகளுக்கு சற்று சவாலான ஒன்றுதான்.
"யேசு கிறிஸ்துவின் தாயாரான மரியாள் சூசையுடன் விவாகம்புரிந்திருந்த போது விவாகத்தின் முன்னரே மரியாள் கர்ப்பம் தரித்திருந்ததை அறிந்த சூசை மரியாளை விட்டுவிலக தீர்மானித்திருந்த வேளை இறை துதர்கள் கனவில் வந்து "தாவீதின் புதல்வனான சூசையே உனது மனைவியாகிய மரியாளை ஏற்க தயங்கத் தேவையில்லை. ஏனெனில் அவள் இறைவனால் கர்ப்பம்தரிக்கப்பட்டவள்."
"இதோ கன்னியொருவள்கர்ப்பமுற்று குழந்தையையும்பெறுவாள்'
இந்த விடயங்களை கிரமமாக வண.பாலசூரியவின் நூலிலும் குறிப்பிட்டு அதனை தர்க்கிக்கிறார். அதன் மூலம் அவர் மரியாளை மூன்றாம் உலகின் விடுதலைப் பெண்ணாக சித்திரிக்கிறார். இதறnடாகத்தான் மூன்றாம் உலகநாட்டு மக்கள் மத்தியில் மதக்கருத்தினை முன்கொண்டு செல்லலாம் என்பது வண.பாலசூரியவின் போக்கு, ஆனால் மார்க்சீய சக்திகள் திருச்சபைக்குள்ளிரு ந்தே உயிர்த்தெழும் செய்கையாகவே
கத்தோலிக்க
திருச்சபைக்கு
@(l)
Falail
-என்.சரவணன்
இதனைக்கருதியது.
குறிப்பிட்ட நூல்பற்றி திருச்சபைக்கும் வண.பாலசூரியவுக்குமிடையில் கடந்த வருடங்களாக நீண்ட தொடர் விவாதம் நடந்து வந்துள்ளது. இதில் பெரும்பாலும் நூல் பற்றிய வாதத்தைவிட திருச்சபை இவ்விடயத்தில் நடந்து கொண்ட முறை பற்றியே அக்கறை கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
இது பற்றி சரத் பெர்னாண்டோ நிவ்டன் பெர்னாண்டோ ஆகிய இரு பாதிரிமார் வெளியிட்டதுண்டுப்பிரசுரமொ ன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ".அவர் பிழையான கருத்தொன்றை கொண்டுள்ளாரெனில் அதனை விசாரணை யொன்றில் நிரூபிக்குமாறு இலங்கை கத்தோலிக்க தலைவர்களிடமும் ரோம கத்தோலிக்க தலைமையிடமும் ஆயிரக் கணக்கான தடவை கேட்டுள்ளோம். ಕ್ಲಿಕ್ಖಾರಾ। சபையினர் உதாசீனம் செய்தே வருகின்றனர். அவர் ஒரு மூன்றாம் உலக நாட்டவர் என்பதால்தான் அவரும் அவரது
கருத்துக்களும் நிராகரிக்கப்பட்டு வருவதாக சில எழுத்தாளர்கள் குறிப்பிடுகி ன்றனர்.
வனபாலசூரியவை திருச்சபைக்கு நம்பிக்கையை உறுதி செய்வதற்கான அறிக்கையொன்றில் கையெழுத்திடுமாறு வத்திக்கான் ஆணையிட்டிருந்தது. ஆனால் அவ்வறிக்கையில் பெண்கள் மதகுருவாக ஆவதற்கு முடியாதென இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்டிருப்ப தாகவும் கத்தோலிக்கர்கள் தவிர்ந்த வேறெவருக்கும் இரட்சிப்பு என்பது இல்லை என்றும் கூறப்பட்டிருப்பதால் அவ்வறிக் கையை தன்னால் மனச்சாட்சிக்கு விரோதமாக ஏற்றுக்கொண்டு கையெழு த்திடமுடியாது என்றும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் மதக்கோட்பாடுகளை நிராகரித்துவிட்டாரென்று இலங்கை கத்தோலிக்க சபையினர் பிரச்சாரம் செய்தனர். அது வெளியிடும்பத்திரிகைக எான (messange) மெசேன்ஜர் பிரதிபய ஆகியவற்றிற்கூடாக இதுபிரச்சாரப்படுத்த ப்பட்டது. இது குறித்து சரிநிகருக்கு கருத்து தெரிவித்த வண.பாலசூரிய அவர்கள், "என் மீதான அவதூறுகளுக்கு நான் பதில் எழுதியும் கூட அப்பத்திரி கைகள் அதனைப் பிரசுரிக்கவில்லை. வாதம் நடந்து கொண்டிருக்கையில் சரியான நிலைப்பாட்டுக்கு வாசகர் வருவதற்கு உள்ள உரிமையை இதன் மூலம் அவர்கள் மறுத்துள்ளனர்" என்றார். மேலும் வண.பாலசூரிய திருச்சபை க்கும் தனக்குமிடையில் நடந்த விவாதத் தை தொகுத்து மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளார். அதில் "முடிவுறா விவாதம்" எனும் நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
"திருச்சபை கடந்த கால தவறுகளி னால் ஐதீக மத கலாசாரங்களை எதிரிகளாகவே மக்கள் காண்கின்றனர். நாம் அவற்றிலிருந்து மாறுபட்டவர்கள் எனக் கூறுவதன் மூலம் மட்டும் எமது பண்டைய செய்கைகளுக்கு மன்னிப்புப் பெற்று விட முடியுமா? கடந்த காலத் தவறுகளை இனங்கண்டு அவற்றை திருத்தும் வழியைக் காணவேண்டாமா?
LDTபெரும் வி
பாதிரிகளும்நடத்திய எவரும்வெட்கப்பட அறுவைசிகிச்சையி பயன்படும் குளோரா சிம்ஸன்சென்றநூற்றா கடுமையாக எதிர்த்த பைபிளின்வாக்கியத் படுத்தக்கூடாது.அப்ே 0இரத்தத்தை வகைபி பலகோடிமனிதஉயி குற்றத்திற்காகசெ கொளுத்தப்பட்டார் I தேவனின் மகிமை கவிகேசத்தின் ஊழி உருண்டையின் மீது ы ат штаты бар. உயிரோடுகொளுத்தி வானுலகக்கோள்க நூலாக எழுதியும், ! இறுதியில்தனது மரண பூமியின்இயக்கத் திருச்சபையினால் செய்யப்பட்டன. இத தன் கண்டுபிடிப்புக சாத்தானின்கருவிகள் கிபி 370இல் அலெ வைத்த நூலகத்தைய பாதிரிப்படைகுறை ஹைப்பேஷியாவை விஞ்ஞானிகளைவே துளிகள்தான்இவை குற்றங்களின்எண்ணி கூன்விழுந்தமுதுகுட டார்வின் தான்கண்ட தடவை மயக்கமடை கலிலீயோதன்சொந்து அமைப்புப்பற்றிபி போதும்விவிலியத் எதிர்காலத்தில் திருச் தங்களை வருத்திக்ெ குடல்வால்அறுவைச் போப் சிம்ஸனின் கேட்டதோ குளோே என்ன? அறிவியலி உருவான கடவுளின் விஞ்ஞானம் வளர்ந் அஸ்திரம் ஒன்றைஏ ஆதாம்தோன்றினா தட்டைஎன்றால் ஒ
மையும் பகுத்தறிவு
இரத்தக்கறைபடிந்த
மதமும், இஸ்லாமு
சொந்தக்கழுமரங்க
 
 
 

ஞ்ஞானிகளுக்கு எதிராக போப்பும், திருச்சபையும், ஏனைய
பயங்கரவாதநடவடிக்கைகளை அறியும்நாகரீகஉலகின்மனிதர்கள் வேண்டும் கோபம்கொள்ளவேண்டும் பின்போதும் பிரசவத்தின்போதும் வலிதெரியாமல் இருப்பதற்காக ஃபார்ம் எனும்மயக்கமருந்தைஇங்கிலாந்தைச்சேர்ந்த ஜேம்ஸ்யங் ண்டில்கண்டுபிடித்தார். இதற்குதிருமறையில்ஆதாரமில்லையேளன்று ார்கள் பாதிரிமார்கள் கஷ்டத்தில் நீகுழந்தை பெறுவாய்' எனும் தைக்கொண்டுதாய்மார்களின்பிரசவத்தின்போதுமயக்கமருந்து பயன் பாதுதான்தாய்ப்பாசம்இருக்கமுடியும்எனவற்புறுத்தினார்கள் ரித்துஇரத்தவங்கியில்சேமிக்கப்படும்முறையினால் உலகமெங்கும் கள் காப்பாற்றப்படுகின்றன. மனிதஇரத்தம்பற்றிய ஆய்வைநடத்திய வெட்டஸ் எனும் விஞ்ஞானி கழு மரத்தில் ஏற்றி உயிருடன் பரமபிதாவின்புனிதம்காக்கஇந்ததண்டனை வழங்கியவர்கால்வின் பாதிரியார் கூறி ஆவிஎழுப்ப விமானமேறி உலகைச்சுற்றிச்சுற்றிவருகிறார்கள் பர்கள் தேவனின் செய்தியைதிருச்சபையின் விண்கோள்கள் பூமி பொழிந்தவண்ணம் உள்ளன. ஆனால் உலகம் உருண்டையானது. சூரியனைச்சுற்றிவருகிறதுஎன்றுசொன்னகியார்டனேயுருனோவை னார்கள்கத்தோலிக்கமதகுருமார்கள் ரின்சுழற்சி பற்றியதனது கண்டுபிடிப்பை36 ஆண்டுகளுக்குமுன்பே ருச்சபையின் கொலை வெறிக்குப் பயந்துபோன கோப்பர்நிகஸ் எப்படுக்கையில்இருந்துவெளியிட்டார். தையும், சூரியனைச் சுற்றிவருவதையும் கண்டு சொன்னகலிலீயோ சித்திரவதை செய்யப்பட்டார். அவரது சொத்துக்கள் பறிமுதல் னால்கலிலியோவிவிலியத்தின் உலகம்பற்றிய உண்மைகளை ஏற்று ளை மறுக்கவேண்டியிருந்தது. கலிலீயோவின்தொலைநோக்கியை என்றார்கள் கிறிஸ்தவபாதிரிகள் க்சாண்டிரியாவில்(இன்றையகெய்ரோநகரம்) அரும்பாடுபட்டுசேர்த்து ம், அருங்காட்சியகத்தையும் ஆர்ச் பிஷப் சிரில் தலைமையிலான பாடிக்கொளுத்தியது நூலகத்தலைவரும்பெண் விஞ்ஞானியுமான சித்திரவதைசெய்துகொளுத்தினார்கள் ட்டையாடியதிருச்சபையின்இரத்தக்கறைபடிந்தவரலாற்றின்ஒருசில அனைத்துலகபாதிரிகளின்எண்ணிக்கையைவிடஅவர்கள்இழைத்த க்கைஅதிகமானதாகும் ன் மண்புழுவை மட்டும்மணிக்கணக்காகப்பார்த்துக்கொண்டிருப்பார் மயக்கமருந்தைசோதனைசெய்யதன்னுடம்பையே கருவியாக்கிபல ந்தார்சிம்ஸன் எந்த உண்மையையும்சோதித்தறிய அலைந்துதிரியும் வாழ்வின்எழிலைத்துறந்தார் மரணப்படுக்கையிலும்கூடகோள்களின் ற்றிக்கொண்டிருந்தார்கோப்பர்நிகஸ் உயிரோடு கொளுத்தப்பட்ட ன்முட்டாள்தனத்தைஏற்கமறுத்தார்புருணே சபைதமக்கு அங்கீகாரம் வழங்கும் என்ற நம்பிக்கையிலாஇவர்கள் IGGILTsig,6ÍT?
சிகிச்சைக்காகவாடிகனில்ஆேண்டுகளுக்குதலைமறைவாகவிருந்தார்.
ஆவியும், செர்வெட்டஸின் ஆவியும் போப்பிடம் வந்துநியாயம்
ாஃபார்மும்இரத்தமும்கிடையாதுஎனமறுத்திருந்தால்போப்பின்கதி ஒழுக்கம்அவ்வாறுசெய்யஅனுமதிக்கவில்லை. ஆனால்கருணையே ஒழுக்கம்தான்.அதை அனுமதிக்கிறது.
விட்டதால்பூவுலகின்ஒழுக்கம்கெட்டுப்போய்விட்டதுஎன்று இறுதி புகிறார்கள்பைபிளின்ஒழுக்கசீலர்கள். அதாவது களிமண்ணிலிருந்து எஎன்றால்ஒழுக்கம் பரிணாமவளர்ச்சி என்றால்ஒழுக்கக்கேடு பூமி க்கக்கேடு. அதாவது பொய்யும் முட்டாள்தனமும் ஒழுக்கம் உண் ஒழுக்கக்கேடு
வரலாறு திருச்சபைக்குமட்டும் சொந்தமானதல்ல பார்ப்பன இந்து
தனித்தனியே வேதபுத்தகங்கள் வைத்திருந்ததுபோலவேதங்கள் |ளயும்நிறுவியிருந்தார்கள்
நன்றி, புதிய கலாசாரம்
சில சந்தர்ப்பங்களில் எமது பிழைக்கான விலையையும் கொடுத்தாக வேண்டுமல்லவா? ஆகக்குறைந்தது அறிவார்ந்த விலையாவது கொடுக்க வேண்டுமல்லவா? எமக்குள் "கலிலியோ" கறை இருந்ததல்லவா?
மதங்களுக்குள் சிறைப்பட்டிருக்கும், பெண்கள் கிரமமாக அடிமைப்பட்டு வரும் நிலையில் சபை அதிலும் கவனம் செலுத்தியே ஆகவேண்டும்.இப்பெண்கள் அடிப்படைவாத மதங்களில் பால் சமத்துவத்தை வேண்டிநிற்கின்றனர்.
இலங்கை உட்பட ஆசிய நாடுகள் பலவற்றில் இறையியலும் அடிப்படைவாத மும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதுபோல இன்று இளம் சந்ததியினர் எல்லாவற்றையும் மிகவும் ஆழமாக கேள்விக்குட்படுத்துகின்றனர். இளம் தலைமுறையினரில் சிலர் மதங்களிலி ருந்து அந்நியப்பட்டு தனிமைப்பட்டுள் ளனர். யதார்த்த வாழ்விலிருந்து அந்நியப்பட்ட சம்பிரதாய மதங்களை விமர்சிக்கிறார்கள். குறிப்பாக மதங்களில் காணப்படுகின்ற பொய்மையான முடக் கருத்தியலையும் ஆதிக்க சக்திகளுக்கு மதம் துணை போவதையும் கண்டிக்கின்
D601.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கிகட்டுப்படுத்துகின்றபொருளாதாரம் கலாசாரம், ஏகாதிபத்தியம் போன்றநவீன ஆக்கிரமிப்புகளுக்கு எமது மக்கள் சிக்கிவிடவில்லையா?
காணாமல் போனோரின் தாய், பிள்ளைகள், 1980ஜிலை வேலைநிறுத்தத் தினால்பாதிக்கப்பட்டவர்களுக்குமரியாள் கூறும் செய்திதான் என்ன?
எனவேதிருச்சபைமட்டத்தில் விரிந்த தளத்தில் கருத்தாடல்கள் நடத்தப்பட வேண்டும், பொருத்தமான கருத்தாடல், இன நல்லிணக்கம், மனித உரிமை, கிராமிய மக்கள் தொழிலாளர், மீனவர்க ளுக்கு நியாயம் கிடைக்கச் செய்தல், மத்தியகிழக்கு தொழிலாளர்கள், பாலியல் சமத்துவம், பெண்கள் மீதான நியாயங்கள் சுதந்திர வர்த்தகவலய பெண்கள், சிறுவர் உரிமை, சுற்றுச் சூழல் என்பன குறித்து இந்த தேடல்கள் நடக்க வேண்டும். இலங்கையில் எந்தச் சபையிலாவது
"பெண்ணிய இறையியல்" குறித்த பாடத்திட்டம் உண்டா?.
கத்தோலிக்க ஆணைக்குழு
பெண்கள் இறையியல் குழுவுடன் கருத்தாடுவது உகந்தது. எமது நாட்டில் உள்ள பல்மத சுரண்டும் சமூக அமைப்பில் பெண் விடுதலை தொடர்பாக இறையியல் ரீதியிலான முன்னெடுப்புகளை செய்ய இலங்கைப் பெண்கள் அணி திரண்டுள்ளனர்."
என்கிறார் வண.பாலசூரிய அவர்கள்.
வணயாலகுரியகத்தோலிக்க இறையி யலுக்குள் சீர்திருத்த முயற்சிகளை மேற்கொள்பவராகவே காண முடிகிறதே தவிர மற்றும் படி பெரிய அளவில் மத சித்தாந்தத்தின் அடிப்படையை கேள்விக் குட்படுத்தியவரல்லர்
1987ஆம் ஆண்டு ஜே.ஆர் ஆட்சிக் காலப்பகுதியில் தலைமறைவாகவிருந்த ஜேவிபிக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மத்திய த்துவம் வகித்துபாடுபட்டவர் வண.பாலகு ரிய பிரேமதாச ஆட்சிக்காலப்பகுதியில் கொல்லப்பட்ட இளைஞர்களுக்காக குரல் கொடுத்தவர். சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு அடக்குமுறைகள் தொடர்பா கவும் குரல் கொடுத்து வந்தவர். அவை பற்றி அதிக நூல்களையும் எழுதியிருப் பவர் இன்றும் sodallusic", "சாதாரணய ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகிறார்.
இவர் இன்று கத்தோலிக்க திருச்சபையை நோக்கி எழுப்பியுள்ள கேள்வி புதிய கருத்தாடல் தளமொன்று மேலெழும்பிவருவதை காட்டுகிறது. அது தற்கால சூழலில் மிகவும் அவசிய அவசரமானது என்பது மட்டும் உண்மை, இது ஏனைய மத சித்தாங்களை நோக்கியும் திருப்பப்பட வேண்டும்.
O
H

Page 12
ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
西 Tகரீகம்பெ ற்றோர்களுக்கு ஒரு சட்டாம்பிள்ளை'யின் பாத்திரத்தை வகிக்கும் படி செய்துள்ளது. குழந் தையின் பெரும் சந்தோசங்களில் பலவற்றிற்கு இல்லை', 'கூடாது போன்ற மறுப் புக்களைத் தெரிவிப்பது அவர்களது கடமையாகிவிட்டுள்ளது. பெரு விரல் சூப்பிறேல்லை' "ஆணுறுப் பில் தொடக்கூடாது', 'மூக்கு தோண்டக்கூடாது', 'கக்கா (மலம்)
வேண்டாம்'
வுடன் விளையாடக்கூடாது', 'சத்தம் போடப்படாது போன்ற உத்தர வுகளை சில உதாரணங்களாகக் கூறலாம். சிறு குழந்தைகளைப் பொறுத்தவரை நாகரீகம் என்பது மிகவும் கொடுமையானதாகும். மிகவும் மென்மையான தாயின் மார்பகத்திற்குப்பதில் அது ஒரு கடினமான கப்பை(Cup) வழங்குகி றது. சுதந்திரமான கழிவகற்றலுக்குப் பதிலாக அது சூடான கழிவு தாங்கக்கூடிய அரையாடையை(Dia pers) வழங்குகிறது. அல்லது ஒரு கழிவறையை வழங்கி சுயகட் டுப்பாட்டுக்குநிர்ப்பந்திக்கிறது குழந்தை ஒரு சமூகப்பிராணியாக இருக்கவேண்டுமாயின் சில கட்டுப் பாடுகள் தவிர்க்க முடியாதவை ஆனாலும் பெற்றோர்கள் ஒரு பொலிஸ்காரனின் பாத்திரத்தை ஏற்று இந்த விடயத்தில் அளவுக் கதிகமாக செயற்படக்கூடாது தவிர்க்கக்கூடிய வெறுப்பையும் சச்சரவையும் உருவாக்குவதில் அவர்கள் ஈடுபடக்கூடாது.
காலை வணக்கம் பாடசாலைக்கு போகும் ஒரு குழந் தையை ஒவ்வொரு காலையிலும் துயிலெழுப்புபவர் தாயாக இருக்கக் கூடாது. தனது தூக்கத்தையும் அதன் கனவுகளையும் குழப்பும் ஒரு தாயையிட்டு குழந்தை எரிச்சல டைகிறது. தனது அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் தாயார் தனது போர்வையைப் பிடித்து இழுப்பதையும், எழுந்திரு நேரமாயிட்டுது என்று கூறுவதை யும் அது வெறுக்கிறது. ஒரு மணிக் கூட்டு "அலாம் (Alam) ஓசைமூலம் துயிலெழச்செய்வது, "அலாம் அடிப்பது போல வந்து தாயார் எழுப்புவதைவிட சிறப்பானதாகும். ஜிவோனிக்கு வயது எட்டு அவ ளுக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்திருப்பது என்பது | மிகவும் கஷ்டமான ஒரு காரியம். ஒவ்வொரு நாளும், முடிவே யில்லாத ஒரு சில நிமிடங்களுக்கு படுக்கையில் படுத்திருக்கவே அவள் விரும்புவாள். தாயார் இனிமையாக இருந்தாலும் சரி கடுமையாக இருந்தாலும் சரி ஜிவோனி தொடர்ந்தும் அதிக நேரம் படுக்கையிலிருப்பதையே விரும்பினாள் ஆறுதலாக எழுந் தாள் காலைச் சாப்பாட்டில் சந்தோ சமாக இல்லாமல் இருந்தாள். பாடசாலைக்கு காலம் தாழ்த்தியே போனாள் நாளாந்தம் எழும் வாக்குவாதங்களால் தாய் களைப் பும் எரிச்சலும் அடைந்தாள். ஆனால், தாயார் கொடுத்த ஒரு எதிர்பாராத பரிசுப்பொருள் அவ ளில் ஆச்சரியப்படத்தக்கமாற்றத்தை ஏற்படுத்தியது. அப்பரிசுவேறொ ன்றுமில்லை, மின்சாரத்தில் இயங் கும் ஒரு "அலாம்' மணிக்கூடு. அந்தப் பரிசுப்பொருள் இருந்த பெட்டியில் தாயாரின் பின்வரும் குறிப்பு ஒன்று இருந்தது: அதிகாலையில் தன்னை யாரும் எழுப்புவதை விரும்பாத ஜிவோ னிக்கு இப்போது உனக்கு நீயே அதிகாரி. உன்னை நீயே எழுப் பிக்கொள்ளலாம். ' அன்பு
குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடை
solubu DT. ஜிவோனி ஆச்சரியமும் சந் தோசமும் ஒருங்கே பெறப்பெற்ற GUGIIT4 (34,1 LIGI. "யாரும் எழுப்புவது எனக்குப் பிடிக்காது என்று எப்படி உங்க ளுக்குத் தெரியும்?' 'நான் ஊகித்தேன்'- தாயார் புன்னகையுடன் கூறினார். அலாம் மணிக்கூடு மறுநாட்காலை அலறியபோது தாயார் சொன்னார். இது சரியான வெள்ளன. இன்னும் கொஞ்ச நேரம் நீ தூங்கலாம் குஞ்சு' படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்தபடிஜிவோனி சொன்னாள்: இல்லை. எனக்கு பள்ளிக் கூடத்திற்கு லேற்றாப் போம்!" அதிகாலையில் எழுப்ப முடியாத ஒரு குழந்தையை நாம் சோம்பேறி என்று அழைக்கக்கூடாது. உடனடி
யாக எழுந்து தயாராகாததற்காக அதற்கு இவ்வாறுபட்டம் சூட்டவும் கூடாது. அதிகாலையில் எழுந்து மகிழ்ச்சியாக இயங்க தொடங்கு வதற்குகஷ்டப்படும் குழந்தைகளை நாம் சிறுமைப்படுத்தக்கூடாது. அவர்களுடன் சண்டைக்குப் போவதை விட அவர்களுக்கு பொன்னான இன்னொரு 10 நிமிட தூக்கத்தையோ பகல் கனவையோ அனுமதிப்பது நல்லது அலாம் மணிக்கூட்டை ஒரு பத்து நிமி டங்கள் முன்கூட்டியே அடிக்குமாறு செய்வதன் மூலம் இதனைச் சுலபமாகவே செய்துவிட முடியும். குழந்தையின் தூக்கம் தொடர்பான எமது சொற்கள் ஆத்திரத்துடனோ, ஏளனத்துடனோ அல்லது அதன் உடல்நலம் சம்பந்தப்பட்டதாகவோ வருவதைவிட அதற்கு அனுதாபம் காட்டுவதாக அமையவேண்டும். 'காலையில் எழுந்திருப்பது கஷ்டம்தான்' 'படுக்கையில் படுத்தபடி கனவு காண்பது எவ்வளவு சுகமானது' 'இன்னொரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்' இத்தகைய சொற்கள் காலை வேளையை சந்தோசமுள்ளதாக்கி விடும். அவை சுமுகமானதும் சந்தோசமானதுமான ஒரு சூழ் நிலையை தோற்றுவிக்கின்றன.
மாறாக கீழேயு எரிச்சலும் புகைச்ச சூழலை உருவாக் 'எழும்பு சோம் "உடனடியாக படு எழும்பிட வேணு 'கடவுளே. கும்பகர்ணன்' இது போலவே, ! படுக்கையில் J.J.Lổld)6)Q0u_JIT 2) . பல் வலிக்கிறதா நாக்கை காட்டு பா கேள்விகளும்கூட படுத்திருப்பதற்க சுகயினமாக இரு பெற்றுவிடலாம் எ அது குழந்தைக்கு அத்துடன் தாய இவற்றில் ஏதாவ இல்லையென்று ( தாயாரை ஏமாற்ற விடுமோ என்று எண்ணத் தூண்டு சமாளிப்பதற்காக சுகயினம்தான் விடுகிறது.
அவசரமா
குழந்தையை அவ அது அதிக நேரத் பெரும்பாலான Gushua, Isfact ''G.
என்று 96.19) எதிர்ப்பதற்காக வேலைகளை ஆ கின்றது. குழந்தைச் டிருக்கும் அதற்குச் நேர அட்டவணை நாம் அவசரப்படுத் வேகமாக செய்கிற வென்றால் வேக இயங்குவதுதான் குழந்தையை நாம் துவது கூடாது. ட நியாயமான அ வழங்கி அந்த தயாராகி விடுகி எதிர்கொள்ள அ வேண்டும்.
பாடசாலைக்கு இன்னமும் 10 நி வந்துவிடும்' "படம் தொடங் மணிக்கு இப்ப ே "இரவுச் சாப்பாடு வழங்கப்படும். ஏழரை' 'உன்னுடைய இன்னமும் 15 நி வந்து விடுவார்' இத்தகைய சுருக் களின் நோக்கம் எ அந்தக் குறிப்பிட் அக்குழந்தை தயா டும் என்ற எமது நம்பிக்கையுமாகு காலைச்ச
3, ITG) 60.3 FITILITL தைக்குஅறிவுபுக முறைகளையும் தையும்போதிப்ப அல்ல. எங்கள் 6 யும், சாப்பாட்ட சந்தோசமான சூ சாப்பாட்டையும் ஒன்றாகும் என். கிறதற்கு உகந்தே பொதுவாக கா6 நேரம் நீண்ட உ6 நேரமும் அல்ல பெற்றோரோ
தூக்கம் கலையா திருப்தி அற்றவர்க கூடும். வாக்குவா லும் பெரும் வெ டைக்குஇட்டுச்செ
 
 
 

ಯ..?
ள்ள சொற்கள் லும் நிறைந்த ஒரு விெடும். பேறி மாடு." |க்கையை விட்டு Δ' "
நீ இன்னொரு
ஏன் இன்னமும் இருக்கிறாய். னக்கு. உனக்கு தலையிடியா? ப்பம்." போன்ற pബങ്ങഖ ജൂൺ. IT 60T GONJIT LIJ LI GOD LI }ப்பதன் மூலம் ன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ார் சொல்லும் து ஒன்று தனக்கு சொன்னால் அது த்துக்குள்ளாக்கி குழந்தைய்ை கிறது. தாயாரை குழந்தை தனக்கு என்று சொல்லி
ன நேரம்.
சரப்படுத்தினால், தை எடுக்கின்றது. ந்தர்ப்பங்களில் கதியா, கெதியா
ப்படுத்துவதை வே அது தனது றுதலாகச் செய் காக நாம் போட் சம்பந்தமற்ற ஒரு ாக்காக அதனை தும்போது, அது ) SITsluJLb GT6öIGOT மற்ற முறையில்
அவசரப்படுத் திலாக அதற்கு ளவு நேரத்தை
நேரத்திற்குள் ன்ற சவாலை
தை அனுமதிக்க
போகும் பஸ்
மிடத்தில் இங்கு
தகிறது இரண்டு
நரம் ஒன்றரை'
எட்டுமணிக்கு இப்ப நேரம்
விருந்தினர் மிடத்தில் இங்கு
SLDIT60) QJg60Trá ன்னவென்றால்,
ட நேரத்திற்குள் ராகி விடவேண் எதிர்பார்ப்பும்
D.
ாப்பாடு.
டு நேரம் குழந் டவோ, ஒழுங்கு மேசை நாகரிகத் தற்கான நேரமோ டும், அடுப்படி றையும் மிகவும் ழலையும் நல்ல Qgss6öTLதை புரியவைக் 5ரம் இதுவாகும். லச்சாப்பாட்டு ரயாடலுக்குரிய பெரும்பாலும் குழந்தைகளோ தவர்களாகவும் ாகவும் இருக்கக் ங்கள் பெரும்பா மிகொண்ட சண்
ன்றுவிடுகின்றன.
سنة 26
நிலைமைகளும், தஸ்லிமா நஸ்ரீனும் ஞாபகத்
நாம் மறந்து கூடப்போய்விட்டோம்
ぷ下ー○
பங்களாதேஷ்
சாவு மலிந்த தேசம்
பங்களாதேஷ் என்றதும் எமக்கு புயல் வெள்ளம் போன்ற இயற்கையனர்த்தங்களே உடனடி ஞாபகத்திற்கு வரும் இது போக எப்பவும் ) சச்சரவுப்பட்டுக்கொண்டிருக்கிற அரசியல்
திற்கு வருவார்கள் தஸ்லிமா நஸ்ரீனை இப்போது
சரி, இதெல்லாம்போகட்டும் நாம் பங்களாதேஷ் சினிமாப் பக்கம் கொஞ்சம் திரும்புவோம் நிச்சயமாக இந்தியதுணைக்கண்டத்துநாடுகளது சினிமாக்கள் இந்தியச் சினிமாத்துறையின் பாதிப்பின்றி இருக்காது என்பதை நாம் ஊகிக்கலாம். இந்தப்பாதிப்பு பங்களாதேஷின் இளம் நடிகர் ஸல்மான் ஷாவின் விடயத்தில் மிகைத்து விட்டது போல் இருக்கிறது. ஸல்மான் ஷா (25) பங்களாதேஷ் திரையுலகின் கனவுநாயகன். அதாவது தமிழக அஜித் அப்பாஸ் அரவிந்தசாமி பிரசாந்த் வகையறா இவர்கள் சக நடிகைகள் ரசிகைகளால் ஈர்க்கப்படுவதும், கிசுகிசுக்களில் அகப்படுவதும் வழமை. திருமணமான இவருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பிருப்பதாக மனைவிக்கு தெரியவர பிரச்சினை தொடங்கியுள்ளது. இந்தப்பிரச்சினையின் உச்சம் இவரை தற்கொலைக்கு கொண்டு போய்விட்டுள்ளது தற்கொலை இவருடன் முடிந்து போகாததுதான் மகாதுயரம் இவரின் சாவைத்தாங்கமாட்டாத நான்கு மகாவெறி ரசிகர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் இன்னும் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்கள் இந்த நடிகனின் மரணம் பங்களாதேஷ் சினிமா வட்டாரத்தை கதிகலங்கவைத்துள்ளது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை கண்காணிக்கத்தொடங்கியுள்ளனர் ஸல்மான் ஷாஇறுதியாகநடித்த உண்மை சாவதில்லை என்ற படம் திரையரங்குகளை நிரம்பிவழியச்செய்துள்ளது. சம்பவங்களை விடுவோம். இதன்பின்னாலுள்ள குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளின் அரசியல் சினிமாக்களுக்குப் பின்னால் நேர்கிற இவ்வாறான அவலங்களைப் பார்ப்போம் ஏன் இந்த உடன்கட்டை சாவுக் கலாசாரம் எம் அண்டைநாடுகளுக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறது? இங்கு மட்டுமேன் இத்தகைய கலாசார சீரழிவுகள் ஏற்படுகின்றன எம் சமூகக்கட்டுமானங்களைப் பார்த்து நாம் தீவிரமாகக் கேட்கவும் விடை காணவும் வேண்டிய கேள்விகள்
gഞഖ.
சரிநிகர் போன்றாவது 3 ܘܕܘܡܗܕ̈ܘܗ
அ. மார்க்ஸ்
கலை,இலக்கியமற்றும் அரசியல் துறைகளில் சிற்றிதழ்கள் வகிக்கும் பங்கே சிலாகிக்கப்படுகிறது எம்நாட்டில் கலை,இலக்கிய சிற்றிதழ்களே அதிகமாக மிகக் குறைந்த ஆயுளோடு வெளிவருகின்றன. இந்தியாவை அதாவது தமிழகத்தைப்பொறுத்தவரை புற்றீசல்கள் போல் சிற்றிதழ்கள்-இவைகளில் சிலதுக்கும் ஆயுள் குறைவுதான்-வெளிவருகின்றன. அதன் எண்ணிக்கை கனதி என்பவை என்றுமே பிரமிப்பைத் தருவன. எம்மவரிற் சிலர் இந்தியாவின் கல்வித்தரத்தை எவ்வளவுதான் மட்டந்தட்டிபேசினாலும், நம்முடைய தமிழ்ப்புத்திசாலித்தனத்துக்கான அனைத்துத்தீனிகளும் தமிழகத்திலிருந்தேகிடைக்கின்றன என்பது உண்மை மாற்றுக்கலாசார, அரசியல் தளங்களில், காந்திச்செயற்பாடான Living in Actionனோடு இருக்கிறார்கள் சிற்றிதழ்காரர்கள். இவர்களில் மிகவும் அவதானத்துக்குரியவர் அ. மார்க்ஸ் நிறப்பிரிகை ஆசிரியர்குழுவைச் சேர்ந்தவர்.நவ உலகின் சிந்தனைகளைத்தமிழுக்குத்தருவதிலும் நியாயமான உரிமைக்காய் குரல் எழுப்புவதிலும் முன் நிற்பவர் ஓயாது இயங்கியும், எழுதியும் கொண்டிருப்பதில் என்னை ஆச்சரியப் படுத்துபவர்களில் ஒருவர்.இன்னொருவர் சி.சிவசேகரம் லண்டனிலிருந்து படைப்பிலக்கிய விமர்சனத்துறைகளில் ஓயாது இயங்குபவர் தமிழகத்தின் எந்த (எமக்குக் கிடைக்கப்பெறுகிற) சிற்றிதழை அல்லது ஆய்விதழை எடுத்தாலும் அ. மார்க்ஸின் எழுத்துக்கள் இருக்கும். இவரின் எழுத்துக்களும் மற்றைய சிற்றிதழ்காரர்களால் விமர்சிக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும் உண்டு அ.மார்க்ஸ் சார்ந்தவர்கள் சிலவேளை தீவிர
நிலைப்பாடு எடுப்பதும் உண்டு. உ+மாக, இந்தியா டுடே சிறப்பிதழை மலம் துடைக்க பாவிப்பதென்ற தீர்மானம் எப்படியோ இவ்வாறாக மாற்று சிற்றிதழ்களும் சிற்றிதழ்காரர்களது ஓயாத இயக்கமும் என்னைபிரமிக்கச் செய்கின்ற வேளை அ. மார்க்ஸின் கீழ்வரும் கூற்று என்னை வியப்போடு சந்தோஷிக்கச் செய்கின்றது. கவிதாசரண் எனும் இதழில் நீண்ட கடிதம் ஒன்றில் இவ்வாறு எழுதுகிறார். 'மேலைச்சூழலில்நூற்றுக்கணக்கான மாற்றுப்பத்திரிகைகள் உள்ளன. அவை
ஐம்பதாயிரத்திலிருந்து பல லட்சம் பிரதிகள் வரை விற்பனையாகின்றன .
எதிர்க்கலாசாரக்காரர்கள் அங்கேதனிவானொலிநிலையம்நடத்துவதற்குகூட உரிமை உண்டு இங்கேநமக்கு அந்த வாய்ப்புக்கள் முற்றுமுழுதாக இல்லை. குறைந்தபட்சம் கொழும்பில் இருந்து வெளிவரும் சரிநிகர் போன்ற அளவிலான இதழ்கள் கூட நம்மிடம் இல்லை. சிறுபத்திரிகைகளில் பெரும்பாலானவை 200, 300 பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதில்லை. வட்டம் சுருங்கச்சுருங்க சிறுபத்திரிகைகளிடம் ஒருEistதன்மை வேறு வந்து விடுகிறது. கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நம்மிடம் ஒருங்கிணைந்த இயக்கமும் இல்லை. கட்சிக்காரர்கள் நடத்தும்பத்திரிகைகள் பற்றியோசொல்லவேண்டியதில்லை." இது தன்னடக்கமான வார்த்தைகளா?

Page 13
Tழத்து கவிதையுலகுக்கு இன்று தேவைப்படுவது என்னவென்று ஒரு மருத்துவனாகநின்றுமு.பொ.அல்லதுசெ யோகராசாகூறுவதை வைத்துக்கொண்டு ஈழத்துக்கவிஞர்கள்கவிதைப்போக்கைத் திட்டமிடுவதில்லை. அது இயல்பாய் சமூகத்தின் போக்கிலும் காலத்தின் கோலத்திலும்கருக்கொண்டு கவிஞனின் பிரதிபலிப்பாக அவனது இயல்பான எழுச்சியில் ஊற்றுப்போல்பெருக்கெடுக் கும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டும் தொன்மத்தில் கால்ஊன்றிய புதுமொழி பற்றிப் பேசும் மு.பொ சோலைக்கிளியின் கவித்துவத்தை ஒரு புறம் ஏற்றுக்கொண்டும் மறுபுறம் சோலைக்கிளியின் கவிதைப்போக்கு ஏற்கெனவே நீலாவணன் சுவி, சேரன் ஆகியோரின்கவிதைகளில் காணப்பட்ட ஒன்றே என்றும் தமக்குள் முரண்படு கின்றார். 'பணியின்விழிநீர்துயரத்திரையில்பாதை மறையும் முன்னே/பிணியில் தோயும் நிலவின்நிழல்நம்பின்னால் தொடரும் முன்னே' என நீலாவணனும் 'விடுத லைக்குருவிதன் அலகிதழ் முனையில் எம்மிருள்துயரெல்லாம்கிழியவருகிறது எனசுவியும் "முகில்களின்மேல் நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று' என சேரனும் கொண்டு வந்த படிமங்களின் பாவனை இன்று சோலைக்கிளிமுதலான பல ஈழத்துஇளம் கவிஞர்களில்முனைப் பாக தோன்றுகின்றதே என்பதே எமது வாதம்
2 சு.வியின் காலத்துயர் பற்றிய கணைக் கால்இரும்பொறை எழுதியவிமர்சனத்தை மு.பொவின் கேள்விக்கு விடையாக வழிமொழிந்த எனது கட்டுரை இன்று மு.பொவினால்திசைதிருப்பப்பட்ட ஒரு விவாதத்தில்தொடர்ந்துநிற்கிறது.இதற்கு சிவசேகரமும் ரவீந்திரனும் (சுவீஸ்) தத்தமது பங்கிற்குமு.பொவின் ஒருபக்க வாதத்தைச்சுட்டிக்காட்டினர் உண்மையில் அகங்களும் முகங்களும் தொகுதியை அளித்த சுவியின் அடுத்த படைப்பின் கவிதா வீச்சுப்பற்றிய எமது கேள்வி தவிர்க்க முடியாதபடி 90களில் புதிய போக்கை வரைந்து நின்ற சோலைக்கிளியின்கவிதைகளை மு.பொ. கூறுபோட்டு கழிப்பதில் வந்துநிற்கிறது. இது ஒருவகையில் கவிதை வளர்ச்சிக்கு வேண்டியதுதான். ஆனால் எழுத்து காலத்துமாற்றத்துடனும் தருமு சிவராமுவின் கவிதைப் போக்கு டனும்சமகாலஈழத்துகவிதைவளர்ச்சியை ஒப்பிடமுனைந்தது மிக அபத்தமானது. எழுத்து காலத்து சமூக அரசியல் பொருளாதார பகைப்புலமும் இன்றைய ஈழத்துகவிஞர்களின்பகைப்புலமும்எந்த வகையிலும் ஒப்புவமை உள்ளனஅல்ல. மேலும் மு.பொ. கவிதையின் அரிச்சுவ டியை கற்றுத்தர முனைந்தது அதைவிட அபத்தமானது பூவைப்போன்ற பெண்
என்னும்உவமையைஉலகில்ஒருகவிஞன் கையாண்டுவிட்டால்வேறு எவரும்அந்த உவமையைப்பாவிக்கக்கூடாது என்பது போலத்தான் மாடுசப்பிய சூரியன் என சோலைக்கிளி எழுதி விட்டால் ஆடு சப்பியசூரியன் என இன்னொருகவிஞன் எழுதக்கூடாது என்பதும் இடம்மாறிப் பாவிக்கப்படும் உருவகம் என புது இலக்கணம் வகுக்கும் மு.பொ. அடிப் படையான ஒன்றை மறந்து விட்டார். அதாவது எல்லாவித கவிதை உத்திகளும் இடம் மாறிப் பாவிக்கப்படுபவையே. உதாரணமாக அவள்ஒருபெண்பூ என்று சொல்லும்போது பூவின்மென்மையை பெண்ணின்மென்மைக்குஇடம்மாற்றியே பாவிக்கின்றோம். இங்கு அஃறிணைப் பொருளின்மென்மையை உயர்திணைப் பொருளுக்கு இடம் மாற்றி உருவகம் ஆக்குகின்றோம்.
இந்த உருவக உத்தியை சோலைக்கிளி முழுவீச்சுடன் பாவிக்கின்றார் என்றால்
தம்முள்முரண்பட்டு பாடப்பாடத்தான்வ என்ற சோலைக்கி உதாரணம்காடடிய ஒருவேளைபூரீகனே ஆத்மா போன்றவு கவித்துவத்தை இறுச் நவீன கவிதையாக நையாண்டிபண்ணி இறுதிப்பகுதியில் சோலைக்கிளியின் விடத் தரமானை கொள்கிறார். இப் மாற்றம் ஏற்பட்டதா கண்டுபிடிக்கும் விடுகின்றார். அடுத்ததாகச்ோலை அள்ளுப்பட்ட பிற மு.பொவின் குறி பாரதியைபிச்சமூர்த் பின்பற்றி கவிஞர்க:
ஈழத்து கவிதைப் போக்கும்
கவிதை வரலாற்றிலேயேசோலைக்கிளி தான் பாவிக்கின்றார் என்றில்லை, கவித்துவமாகமனிதன்பேசத்தொடங்கிய போதே அது நிகழ்ந்து விட்டது. உதார ணமாக 'அவன் ஒரு மூஞ்சூறு' என்பது பேச்சுவழக்கில் காணப்படும் உருவகம், ஈழத்துக் கவிதை வரலாற்றிலும் ஏற்கெனவே உருவக உத்திபாவனையில் உள்ள ஒன்று தான் எழுபதுகளில் மரபுக்குள் புதுமை செய்த மகாகவி நீலாவணன், நுஃமான், முருகையன் ஆகியோரைத்தொடர்ந்து எண்பதுகளில் சேரன், ஜெயபாலன், சு.வி. முதலியோர் கண்டுகொண்டமாற்றம் குறிப்பிடத்தக்க தொன்றாகும் முகில்களின்மேல்நெருப்பு தன்சேதியை எழுதியாயிற்று'எனசேரன் எழுதிய கவிதைக்கும் நான் பாடப் பாடத்தாள்வாளம்நிலாசெய்யும் எனும் சோலைக்கிளியின்கவிதைக்குமிடையிலே கண்டுகொள்ளக்கூடிய மாற்றத்தை சமூக மாற்றங்களை உணர்வுடன் உள்வாங்கும் இலக்கியவியலாளர்களால்தான்கண்டு கொள்ளமுடியும் சுயஉள்தேடல் என்பது சமூக மாற்றங்களைப் புறக்கணித்து கண்மூடியிருத்தல்அல்ல.
தொண்ணுறுகளில் ஏற்பட்ட மாற்றம் திடீரென ஏற்பட்டதல்ல. அது எண்பது களிலேசேரனில் சுவியில்முளைவிட்டது தான்.மு.பொகூறும் இமயவன்தொடர்ந் திருக்கலாம். ஆனால் அவரின் தொடர் ச்சியைநாம்காணவில்லை.பாரதிதொடக் கிய ஞாயிறு சக்தி போன்ற வசன கவிதைகளின் இன்னொரு பரிணாம வளர்ச்சி தான் இன்றைய ஈழத்து சோலைக்கிளியின் கவிதைகள், ஆனால்
மு.பொ. தனது கட்டுரையில் வீண்ே
-கந்தையா
ஏன் சேரனைப் பி இளவாலைவிஜயே எழுதவில்லையா? யில் எழுதிய சு சண்முகம் சிவலி மாற்றத்தோடுதம்கவி மாற்றிக்கொண்டுநி சிவசேகரம் மு இராமலிங்கம்போல் இடத்தை ஈழத்து பெற்றுக்கொள்ளபி காலத்தோடு கை ஆனால் இங்கு மு. என்ற கவிஞனி கொச்சைப்படுத்து போனகவிஞன் எ ஆளுமையையே போலும், ஆனால் உண்ை ஏனெனில் பணியில் Gg T30a)ő, álcíluG6 தொகுதிக்கு மு எஸ்.வி.இராஜதுை கூறுவது கவனத்து புறவாழ்வைமட்டும அழிக்கிறதுநான்கு னால் முடங்கிக்கெ இங்கு சுவர்கள் ந. முயன்றாலோவாச கோழிமுட்டைக்குள் சிறுபூச்சியின்மூக்கக் முயலுவான் எறு போயிருந்து வா விரும்புவான்'
(3g|T3)GDšálefiu9á முருகையன் மல்
னெது கண் இறைக்கும் ஒ ஓர் புள்ளியில்தேக்க எனக்கு இஸ்டமில்லை அது படர்வதற்குரியது.
விரும்பியபோதுவிரும்பிய ஆடவும் பாடவும் அதிகளவுசுதந்திரம் அது ஒரு குழந்தை 1660)6O76. அழுதலுக்காக இரங்க அ தனிமையாய் மனம்விட்டு சிரிக்கும் எை பைத்தியமென பார்வைெ கொல்லும் உலகில் சேர்ந்து சிரிக்கநான் மன
மரணத்தை
பூச்சாண்டி காட்டி
பயமுறுத்தும் மதமும் எனை வெற்றிகொண்டு
 

ஜனவரி 23 - பெப்ரவரி05 1997 3.
க்கொள்கிறார்நாள் ாளம்நிலாசெய்யும் ரியின் கவிதையை போது'இவ்வரிகள் ாசன்,இரும்பொறை பர்களுக்கு புதிதாக கிய ஒருசட்டகமாக இருக்கலாம்' என்று விட்டுகட்டுரையின் மேற்படி வரிகள் மற்றக்கவிதைகளை வ என்றும் ஏற்றுக் படி முரண்படுபவர் ? இல்லையா? எனக் தகுதியை இழந்து
க்கிளியின்அலையில் கவிஞர்கள் பற்றிய ப்புக்கு வருவோம். தியைபாரதிதாசனை ÄT GT(LQ9566lá)G0)GA)LLUrr?
விமர்சனத்தையேமறுதலித்துஅலையில் செய்தாய் சு.வி எழுதிய விமர்சனத்தை ஏற்றுக் என்னை நீ இரத்தக் காட்டேறி
6raginpiaru II"
கொள்ளும் மு.பொ. இன்று சு.வி என்ற கவிஞனின் கவிதைப் போக்கில் ஏற்பட்டிருக்கவேண்டிய கவித்துவத்தில் இயக்கவியல் மாற்றம் இல்லை என்கிற போது சீறிப் பாய்வதன் பின்னணி புரியவில்லை."முன்னணிக்கவிஞர்கள்
மேற்படி கவிதைப்பாணிக்கு ஒரு தேவையிருந்தது. எண்பதுகளில் ஜெர்மானிய கவிஞன் பேர்டோல்ட் ப்ரேக்ட் தரும் கவிதை ஒன்றையும் பார்ப்போம். கோஷக்கவிதைபோல்
தமது கவிதை சொல்லும் முறையில் தெரியும் ஆனால் ஆழமானது தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் 'நான் "ஸ்ட்ப்ரெக்ட் பார்த்துக்கொள்ளல்அவசியம் என்றுசெ ಇಣpಹ6767 PMLಣ
- - ஏழைகள் அணியும் டெர்பி யோகராசாகூறுவதை ಇಂಹಿಡಿತಗಳ'ಲ್ರರು குல்லாய்தான் நானும் முபொஇன்னும் மரணத்துள்வாழ்வோம் அணிகிறேன் எனும் தொகுதியுடனும் சொல்லாத நான் சொல்லுகிறேன் சேதிகள் தொகுப்புடனும் திருப்திப் ஏழைகள் நாற்றம் பிடித்தவர்கள் பட்டுக்கொள்கிறார். ஏன் நானும் தான்'
ன்றைய இலக்கியவியலாளர்கள் பிற (ELITG in Gao Go (LDT(Is FFJITë
றுைஇனனுமொரு
மொழிக் கவிதைகளில் பரிச்சயம் அற்றவர்கள் ஆழமான விமர்சன நோக்கு இல்லாதவர்கள்எனக்கூற முனையும்மு, பொ. வானம்பாடிக்கவிதைகள் பற்றிக்
மு.பொ.வின் விமர்சனமும்
ரீ கணேசன்
ன்பற்றி செழியன் ந்திரன்போன்றவர்கள் ஆனால் சுயதன்மை வி, ஜெயபாலன், ங்கம் மற்றும் கால பித்துவப்போக்கையும் ன்று பிடித்த புதுவை ருகையன், தா. ாறோர்தமக்கென ஒரு க் கவிதை உலகில் ரதி பண்ணியவர்கள் ாந்து போனார்கள். பொ, சோலைக்கிளி
கொண்டுள்ள நோக்கு இங்கு அலசப்பட வேண்டியது.அவசியம் 'வானம்பாடிகள் கவிதைகள் தம் உடல் பூராவும் இரத்த புஷ்பங்களையும் நாங்கள் நீங்களையும் செருகிக்கொண்டன' என்கிறார்மு.பொ. ஆனால் வானம்பாடிகள்பற்றி வீ. அரசு பின்வருமாறுகூறுகின்றார்
"வானம்பாடிக் கவிஞர்கள் கவிதை கலையாக்கத்தில் உவமை, உருவகம்,
கவிஞன்சாடியூசுப்எழுதியது.பாலஸ்தீன அகதி முகாம் மீது எறிகணைத் தாக்குதல்களால் கொலைகள் நிகழ்ந்த போது எழுதப்பட்டது. "வானம் பாடி அருந்துகிறது நட்சத்திரம்அருந்துகிறது கடல் அருந்துகிறது குருவியும் வீட்டுச்செடியும் அருந்துகின்றன. ஆனால்சப்றாவின்குழந்தைகளோ எறிகணைகளின்புகையை
அருந்துகின்றன இக்கவிதைகளை வாசித்துவிட்டு இவை வெறும் நீ - நான் பாணிக்கவிதைகள் அல்லது ஏழைகளின் நாற்றம் மணக்கும் கவிதைகள் அல்லது நட்சத்திரம் எப்படி என்னத்தை அருந்தும் என்பன போன்ற கருத்துக்களையும் கேள்விகளையும் மேலெழுந்த வாரியாக மு.பொ கேட்க
லாம்.இவை வாசகர்களுக்குசமர்ப்பணம்
குறியீடு, படிமம்ஆகிய பல்வேறுபண்புக புதிய சொல்லாக்கம்பற்றிக்கூறும்மு.பொ ளுக்கும் நிறப்பண்பை பயன்படுத்தி இமயவனின் விழிகள் இதழ்த்தன யுள்ளனர்.நிறத்தை அழகியல்உத்தியாக என்பதைவரவேற்கும்.அதேவேளையில்
கொள்கையில் தொன்மையான கோட்
சோலைக்கிளியின் நட்சத்திரங்களை
ன் இருப்பையே பாடுகளைமட்டும் மனதில்கொள்ளாமல் மிட்டாய் போல் உணாவியபடி எனும் b வகையில் "சூம்பிப் இன்றைய நிலையில் மாறிவரும் வரியைக்கண்டுகொள்ளாதுபோகின்றார் ண்கிறார். இதுஅவரது சமுதாயத்தை ஒட்டிச்சிந்தித்துசமுதாய சுவியின் காலத்துயர் பற்றியவிமர்சனம் பிரதிபலிக்கிறது அழகியல் உணர்வுடன் நிறத்தைப் தடம் மாறி சோலைக்கிளியை கிலு பயன்படுத்திஉள்ளனர்." கிலுப்பைசோடனைக்கவிதைகள் எழுதும் மயில் அதுவல்ல, நாங்கள் கோடியில் கிடக்கின்றோம் கவிஞனாககாட்டுவதில்போய்நிற்கிறது. மொழி எழுதி என்ற நீங்கள் மாடியில் இருக்கின்றீர்கள் இது ஒரு வக்கிரப்பார்வையே.மு.பொ ா பிந்திய கவிதைத் என்கின்றகவிதைக்குஒருசமூகஅரசியல் கையாளும் மேற்குலக விமர்சகர்பற்றிய ன்னுரை எழுதிய தேவை அக்கால கட்டத்தில் இருந்தது. கதைபொருத்தமற்றது.இஸ்லாமியகோபுர ரவ.கீதா ஆகியோர் இதனை விளக்க ஒரு ஆங்கிலக் கவி கலசங்களுடன் இந்தியக் கோயில் க்குரியது 'போர் தையைனடுத்துக்காட்டவிரும்புகின்றேன். கோபுரங்களின்சிற்பங்களை ஒப்பிடுவதும் ல்ல அகவாழ்வையும் 1983ஆடிக்கலவரத்தின்எதிரொலியாக அர்த்தமற்றது. ஒவ்வொன்றுக்கும் ཆོ་ཁའི་ཁ་ཆeཀྱཚ《རྒྱ་20ཀྱ༠ பேசில்பெர்னான்டோ என்கிறசிங்களக் அதற்கென கலைநியதிகளும்நயங்களும் ாள்ளமுடிவதில்லை கவிஞர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதை உண்டு. இதனை உணராமல் மு.பொ. *கும் எழுந்து ஒட ஒன்று இந்த நீங்கள்-நாங்கள் GP Y GOTT 60" ஒப்பீடுகளை வைப்பது
உதைக்கும் அவன் பாணியிலேயேநகர்கிறது.இது ஒருபரிசு அபத்தமானது. ஒளிந்துகொள்ளவும் பெற்றகவிதை இதேபோலவே கவிதை ஒரு தனி இலக் குள்புகலிடம்தேடவும் கட்டிடங்களை நீ எரித்தாய் கியமாஎனபுதுக்கேள்வி எழுப்புகிறார். ம்பின் வயிற்றுக்குள் என்னை சிறையில் போட்டாய் மு.தளையசிங்கத்தின் மெய்யுள் எனும் ழ்வதற்கும் அவன் குழந்தைகளை நெருப்பில் நீ இலக்கியவடிவக்கோட்பாடுகாலத்தோடு எறிந்தாய், அள்ளுண்டு போனதை மு.பொவுக்கு என்னை மனிதாபிமானம் அற்றவன் build (EDGT. மழைபபழத்துக்கு என்றாய்! ஞாபகமூட்ட விரும்புகின்றேன் ಖಿವಾಹಟಿ: எழுதிய பட்டப்பகலில் கொலைகளை நீ 240اص&نیاویکولیک ورڈیڑضgضہس,
660) வாழ்வின் ஒருபகுதியே மரணம்
தடித்த விரல்கள் கூனியமுதுகுகளில் பிராண்டி எழுதிய விதிமுறைகளில் இடத்தில் கசியவிடப்பட்டது வாழ்க்கை
என்றாயிற்று றுபவிக்கிறது இலேசானவனாய் மிதந்துவிடாமல்
பாரமேற்றப்பட்டு செதுக்கிசெதுக்கி அழிக்கப்பட்டவன்நான்
ஆயிரம் மனிதர்கள்
ஒருபுள்ளி நோக்கி ஓடுவதில் இறகுகள் சொடுக யறிந்து கிளைவிடாது
பார்வைகள் நெடுத்துக் கொள்கின்றன தர்களைத் தேடுகிறேன். அதிகாT வெளியைத் தேடி
வாழ்தல் என்பது ஒப்புவிக்கப்பட்ட பாதையினுடு ஒடுங்கிச் செல்வதல்ல. பரந்து விரிவது அது நூற்றாண்டுகளாயிற்று ஓர் உயிர்ப்பு வெளியாய்

Page 14
ஜனவரி 23 பெப்ரவரி05 1997 :
Vib OLLA (ITLDib DLP
(UPs sitt pas A) ir as as ir jis Affan o'r A GOTLD IT GOT
(Valentlane's day) o drup as Irisht GT Gordo Di Gud" Grihue b (Gpcodes to retroit, (peror Giro L. அவனுடைய சில பாட்டுக்களைக்கேட்டிருக்கிறேன். அவனைப் பற்றி நிறைய வாசித்துமிருக்கிறேன். (இவன்மெக்சிக்கோவில்பாடப்போனபோது அங்கு பெற்றோல்தட்டுப்பாடுவந்ததும் இவனதுமுன்னாள் மனைவியரைவிட்டு எக்கச்சக்கமானவயதுகுறைந்த தற்போதைய மனைவிக்காக அவன் பிளேனில் அலைந்ததும் தனதுLargethanlemageஐவிட்டு Glav resiv gréorgiáveirólów poder Lustes (eLesot Downto earth guyமாதிரிஉதைபந்தாட்டம்ஆடுவது பற்றியும்.பல விடயங்கள் எனக்கு அத்துபடி) ஆனாலும் அவன் எனக்குபரிச்சயமானதுஎன்னோடுவேலைசெய்யும் பிலிப்பினோ நண்பன் அலுஜோ மூலமாகத்தான் அவன் தான் ஆங்கிலப் பாடல்களுக்கு எனக்கு ஆசான், அவன் Ohuhonyeye என்று இழுத்தால், 5 Tait - CUTG) (Dig. I love you more than I can say என்று பாட ஆச்சரியத்தால்கண்கள் விரியHey Manlyou know that song GTGTurgot, Hm. Its fromLee Sayer என்று தன்னடக்கமாகச்சொல்ல. You have the cassette?, Oa Ja, I'll Bring it tomorrow என்பேன் எனக்குத்தெரியாத ஆங்கிலப் பாடல்கள் ரேடியோவில் ஒலிபரப்பானால் யார் பாடியதுஎன்று அவனைத்தான்கேட்கமுடியும், குரல் அந்த இந்த மாதிரித்தான் என்றாலும்தானும் சேர்ந்து List()Gulrót, அப்படி ஒருநாள்வேலைவெட்டிஇல்லாமல்நாங்கள் அரசியல்செக்ஸ்என்றுமுக்கியமானவிடயங்கள்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோதுகாதலர்கள் தினத்தைலுட்டியாரோஒருத்தி தன்காதலனுக்காய் விரும்பிக்கேட்டபாடல்ஒலிபரப்பானது You are in my Heart. Should I Grow old
You are my Love. You are in my soul
என்இதயத்திலும்நீதான் என்ஆன்மாவிலும்நீதான் நான்வயதானாலும்ந்தான்என்மூச்சுநீயே.என்காதலி நீயே என் நல்ல நண்பி, நீ என் ஆன்மாவில் இருக்கிறாய் சமீபகாலத்தில் என்வாழ்வில்ஏற்பட்ட சில நிகழ்வுகள் காரணமாக மிகவும் நொந்து போயிருந்தேன்.அதனால்தானோஎன்னவோஅந்தப் பாடல்என்மனதைத்தொட்டது. Hey Man, Who is K?epigyGgr6TótoGot Gascólusrest Urif spirit, You don't know him? No, Its Rod stewart, அந்தக் கணம் முதலே எனக்கு றொட் ஸ்ருவாட்டைப்பிடித்துப்போயிற்று.அவனது குரல் கொஞ்சம்வித்தியாசமானகுரல், வீட்டில்ஆக்சிக்கு பிட்டுக்குழைக்கமாகுத்துவதற்குபேணிவேண்டுமென் பதற்காகரின்பால்பேணியை மதில்சுவர்களில்உரசும் போது பற்களைக்கூசப்பண்ணிவருமே ஒருசத்தம் அதற்கும். மாரி காலத்தில் நூறு தவளைகள் கிணற்றுக்குள் சேர்ந்து இருந்து கத்துமே அதற்கும் இடையில் ஒரு வகையான குரல். எங்கள் தமிழ் பாடகர்களின் குரலோடு ஒப்பிடும் போது மோசமானதுதான்.ஆனாலும் அதிலும் ஒருஇனிமை இருக்கும் வேலைமுடிந்துவரும்போதெல்லாம் என்னைத்தன் காரிலே கொண்டு வந்து விடுவான் அலுஜோ. 9, CIGLITG 56) a) rib Best off Rod stewart கசெற்றைப்போட்டுக்கேட்டதில்றொட்டைஎனக்கு நிரம்பவும்பிடித்துப்போயிற்று. மாலைமம்மலுக்குள்வெட்டியவாழைக்குலைகளை மாட்டுவண்டியில் கட்டிக்கொண்டு, கனகம்மான் சுன்னாகச் சந்தைக்குப் போகும் போது பனிக்குளி ரையும்வளடறுத்து ஜல்என்றுசலங்கைகலகலத்துவந்து நெஞ்சைநிறைக்குமே, அதைப்போல்ஜல்ஜல்என்று கிட்டார்ஒலிவரறொட்பாடுவான்.
│ dont Wanna talk. My heart நீஎன்இதயத்தை எப்படிஉடைத்தாய்என்பதைப்பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. என் கண்களில் நிறைக்கும். என் இதயமும் எப்படி உடைந்து போனது?
| Can tell by your eyes. They are mirrors
உன் கண்களைப் பார்த்துநான் சொல்ல முடியும். நீ எப்போதுமே அழுதுகொண்டிருக்கக்கூடும் என்று. வானத்து நட்சத்திரங்கள் உனக்கு ஒன்றுமேயில்லை. வெறும்கண்ணாடிகள்தான்
| dont Wanna talk. broke my heart நீஎன்இதயத்தைஎப்படிஉடைத்தாய்என்பதைப்பற்றி நான்பேசவிரும்பவில்லை.
If I stay here just a little bit longer... my heart oh my heart
நீ இன்னும் கொஞ்சநேரம் இங்கே நின்றால், நான் இங்கே நின்றால்நீஎன்இதயத்தில் ஒலியைக்கேட்க LDITL LUTUIT?
if Istandall alone...they are mirrors strait son(Gu
Oliol Gyffelyb, Wollol y "gyflwybr Lloesolumb," area தேர்ந்தெடுப்பதில் பிரபல எழுத்த எஸ்.பொன்னுத்துரையும் ஈடுபட்டிருக்கிறா கதைகளையும் கதைஞர்களையும் இனம் தொகுப்புக்கு ஒரு முன்னோடி நடவடிக்கை அலைகளில் என்ற கதையை நன்றி
நின்றால் என் இதயத்தின் நிறத்தை மறைக்கும் கண்ணீருக்குநீலமும் இரவுக்கு கறுப்பும் வானத்து நட்சத்திரங்களைப்பார்த்துப்பயப்படும் அவைடனக்கு ஒன்றுமேயில்லைவெறும்கண்ணாடிகள்தான்.
மென்மையாய் பிரிவுத்துயரினால், வாடுகின்ற ஒருவனின்இதயத்துடிப்பாய்அந்தப்பாடல்என்னை நெகிழச்செய்யும். எங்காவது மலையடிவாரத்தில் மனிதநடமாட்டமேயில்லாதபுல்வெளியில்உட்கார்ந்து மலைகளில் எதிரொலிக்க, 'ஒ'வென்று கதறி அழவேண்டும் போலிருக்கும் என் இதயத்தை ரணமாக்கி என்அன்பை உதாசீனம்செய்துஅக்கரைப் பச்சையைத்தேடியலைந்த அவளைநினைத்துஅந்தப் புல்வெளியில். கைகளைத் தலையணையாக்கி, மேகங்கள்இல்லாததெளிந்தவானத்தை பார்த்தபடி என் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் கரையோரங்களால்வழிந்து ஓடவிம்மி விம்மிஅழத் தோன்றும் காதலில்தோல்விஅடைந்தவன் எல்லாம்பாடுவது போல'அவள் பறந்துபோனாளே என்னை மறந்து போனாளே என்றுபாடமுடியவில்லை.பள்ளிக்கூடக் காதல்என்றால் அவள்பறந்துபோனாளே என்றுபாட பக்கத்தில்இருப்பவன்'போனால்போகட்டும்போடா என்று ஒரு moral support தருவான்.
இந்தக்கோடைகாலத்தில் அவன்ரொறன்ரோவுக்கு இசைநிகழ்ச்சிநடத்த வருகிறான் என்று அறிவிப்பு வந்தது.அலுஜோவைக்கேட்டேன்.தனக்கு வேலை இருக்கிறது என்று மறுத்தான் எனக்கு றொட் ஸ்ருவாட்டைப்பார்க்கவேண்டும் என்ற பிரச்சினை இல்லை. அவனது நிகழ்ச்சிக்குப் போய் அவன் பாட்டைக்கேட்டு அழவேண்டும்போலதோன்றியது. விபரீதமான ஆசைதான் எனக்குவேறென்ன ஆறுதல் தான்கிடைக்கும்?
டிக்கட்எடுப்பதற்காக போன்பண்ணினேன். மூன்று நாட்களாக எடுக்கவே முடியவில்லை. அவ்வளவு லைன் பிஸி. மூன்றாம் நாள் ஒரு மாதிரி துரத்திப் பிடித்தேன் விற்றுத்திரும்தறுவாயில்சிலடிக்கட்டுகளே இருந்தன. மைதானத்திற்குநடுவில்இருக்கவேண்டி வரும் என்று டிக்கட் விற்பவன் பயமுறுத்தினான். எனக்குறொட்டைப்பார்ப்பதில்ஆர்வமில்லையே. அவன்பாட்டுமட்டும்தானேகேட்கவேண்டும்.கிறடிட் காட்உபயத்துடன்மறுகிழமைடிக்கட்தபாலில்வந்தது
ஒருமாதம்இருந்தது.
ஆகஸ்ட் 28ம் திகதி வியாழக்கிழமை. CNE GTGTÜUGü Canadian National Exhibitionsóąg Exஎன்றுசெல்லமாக அழைக்கப்படுகிறஸ்ரேடியத்தில் Concert எட்டுமணிக்குநிகழ்ச்சி.ஆறேகாலுக்கு அங்குநின்றேன். மனிதர்கள் எல்லாம் துயரங்களை விட்டெறிந்துகவலை மறந்து இந்தநரக உலகை மறந்து சந்தோசமாய்இருக்கவந்திருக்கிறார்கள்.நான்ஒருவன் தான்என்துயரங்களையும்சேர்த்துக்கொண்டு இங்ே வந்திருக்கிறேன். அழுவதற்கு காசு கொடுத்து வந்திருக்கிறேன். ஜோடிகளாய் மனதுநிறைந்த6 னோடும் நிறைந்தவளோடும் உல்லாசமாய் யதார் தத்தின்கொடுமைகளைவிரட்டசொற்பநேரசந்தோச துக்காய் வந்த மனிதர்கள். எங்கு பார்த்தாலு முகங்கள் முகங்கள். சந்தோசமான குழந்தை தனமான முகங்கள். எந்த முகங்களிலும் சோக படரவில்லை.நான்மட்டும்தான்மனதிலும்முகத்திலு வேதனையை வரித்துக்கொண்டஒரு பரிதாபமா? ஜீவனாக.
தூரத்தே Crane ஒன்றில் ஏறி கால்களில் றப்பு கயிற்றைக்கட்டிக்கொண்டுதலைகீழாய்க் குதிக்கு Bungee Jumping siriškas, 6iv sin(0) LIDITÁf 62 Gorgólái) 6"| உயரேபோய்காலில்கட்டியகயிறுடன்குதித்துமேே போய்மகாபயங்கரமாகஆட.கீழே இருந்தகூட்ட WoW GT6órg) GILDITSELDITÜÜBIGAwgolub... No pain, Noga Noguts No glory GTóTug Gumráðum uiuificórypdal devlகள் பலத்தகரகோஷத்துடன் வீரபுருஷர்களா இறங்கிவருவார்கள் எனக்கும்பாயவேண்டும்போ தோன்றியது.தலைகீழாக வயிறுஜிவ்என்றுஉள்ே இழுத்துக்கொள்ள இதயம் தொண்டைக்குள்ளா வரும்பிரமையோடு இரத்தம் வேகமாய் முகத்தி பாய்ந்து சிவக்க கைகளும் தலைமயிரும் கீே தொங்க. பாயும் போது அந்தக் கணப்பொழுதி ஏற்படும் வேதனையோடும் மகிழ்ச்சியோடு பயத்தோடும் என் துயரங்களும் அவளி நினைவுகளும்வெடித்துச்சிதறிஎன்இதயத்தில்இருந் எந்தத்தடயமும்இல்லாமல் அழிந்துபோய்விடாே என்ற எண்ணம்.ஏக்கம். வேண்டாம்.இன்றைக் பாட்டுக் கேட்டு அழவேண்டும். சுமையை குறைத்துக்கொள்வோம். ஏன்? சோகத்திலும்எனக் சுகம்உண்டோ?அந்தப்பிரிவுத்துயரிலும்ஒருஇன்

Dhews of or 99 soos dos soom o lot om Labda தொகுப்பு இத்தொகுப்புக்கான கதைகளைத் ոlանորա ()յի դիրր սոլիայից որ ցիկլի, கள் அவர்களின் தேர்ந்த அணுகல் நல்ல பல காட்டியுள்ளது. சர்வதேச தமிழ்க் கதைகளின் பாக அமைந்துள்ள இத்தொகுப்பு நூலிலிருந்து புடன் தருகிறோம்.
உண்டோ? நாடிபிடித்தவைத்தியன் வேண்டியவர் களுக்கு சொல்லி அனுப்புங்கள் என்ற பின்னும் மனதிலேஓருநம்பிக்கைக்கீற்றைவைத்துக்கொண்டு உயிர்வாழஎத்தனிக்கும்மனிதன்போல் எனக்குள்ளும் நம்பிக்கைக்கீற்றுஉண்டோ? ஏன் அந்தத்தடயங்களை அழிக்கவிரும்பாமல் வெறுமனேசுமையைக்குறைக்க நினைக்கின்றேன். என்மனதுக்குள் அவள்மீதுநான் வைத்திருந்தஅன்புஇன்னமும் எங்கோமறைந்திருந்து உறங்கிக்கொண்டிருக்கிறதோ? ஏன்? ஏன் என்னால் மறக்கமுடியவில்லை. அவள்மீதுகொண்டநேசம் உண்மையானது என்பதாலா? எனக்குகாதலியாக இல்லாமல் மகளாக அவளைநேசித்ததாலா?
ஸ்ரேடியத்தின்உள்ளேநுழைந்தேன். சுற்றிவளைத்த பவிலியனில் மனிதர்கள் நிறைந்துகொண்டார்கள் விதம்விதமாய் சிறுசுகளும், தியாகராஜர்பாட்டுக் கேட்கும் வயதில் உள்ள முதியவர்களுமாய். இவர்கள் ஐம்பதாயிரம் பேரும் என்னைப் போல் அழுவதற்குத் தான் வந்திருப்பார்களோ? ஒவ்வொருவரும்இதயத்தில்ஒவ்வொருவரைச்சுமந்து கொண்டு அந்தத்தழும்புகளைத் தடவிப்பார்க்கும்
போது ஏற்படும் சுகத்திற்காகவந்திருக்கிறார்களோ? நடுவில்மைதானத்தில்கடைசியாகஇருந்தவரிசையில் எனக்காகடிதுக்கப்பட்டகதிரையில்உட்கார்ந்தேன். கலியாணவீடுகளில் இருந்ததுபோல். எனக்குப் பிடித்தமான இடம். எல்லோரையும் அவதானிக்க முடியும். ஆனால் மேடையைச் சரியாகப் பார்க்க
(UlqLITS). எட்டுமணிக்குஆரம்பம். நான்ஏற்கெனவே ஏழே காலுக்குநிற்கிறேன். மேடையின் அருகே இரண்டு பெரிய தொலைக்காட்சித்திரைகள்.Rodstewart, Vagabond Tour என்று எழுதி ஒரு இதயத்தை ஒரு கோடு ஊடுருவிச்செல்லும் படத்துடன் மேடையின் அருகே ஒருதிரை என் இதயத்தையும் எத்தனை ஈட்டிகள் ஊடுருவியிருக்கும்? இறைச்சியை அலங்கோலமாய்வெட்டிசிற்பம்செய்த மனிதராய் செக்கியூரிட்டி காட்கள். எழுந்து நின்றவர்களை இருக்கச் சொன்னார்கள். எட்டு மணிக்குசரியாகஆரம்பம். பொப்மார்லியின்மகன் ஸிக்கி மார்லியின் குழு களத்தில் இறங்கியது. பெரும்பாலான பாட்டுக்கள் எனக்குத் தெரிந்திருக் காதவை.தகப்பனின்பாடல்கள் சில பாடினான்.Ge
up, Stand up stand up for your rights, Dont
give up the fight, (possrootdorf (poly(plga CONOSITOVILIT MONT,
BoloTC) (oporfil GoAuditro To GOLD ST Georġjan, LJU QADTrebuflu gbJ, ard Wallet e TCCGT, Ambo del Corto Gueft சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் என் மாஜிக் Os Irgs 60), Ex-girlfriend, betrGoT 05 UIAA), (phy' படிந்து மடிப்புக்களில் கிழிந்து tape இனால் ஒட்டப்பட்ட கடிதம். வந்ததில் இருந்து எத்தனை தடவைவாசித்திருப்பேன்சிலதடவைகளில்விழுந்த என்கண்ணீர் எழுத்துக்களை அழித்திருந்தது. ஒவ்வொருவரியும்எனக்குமனப்பாடம்.ஆனாலும் ஒவ்வொருதடவை வாசிக்கும்போதும் புதிய புதிய கருத்துக்கள்தென்படும்.'நீபொய்சொல்லிஎன்னை ஏமாற்றிப்போட்டாய்' "நீநல்ல வடிவாயிருக்கிறா படி' என்றதை விட அப்படி நான் என்ன பொய் சொன்னேன்? கண்களில் திரையிட்டகண்ணீரையும் மீறிச்சிரிப்புவந்தது.உள்ளேனன்நெஞ்சோடுஇருக்க வேண்டும்என்பதற்காகஅவள்தந்தஇதயவடிவிலான அவளதுமுதல்எழுத்துப்பொறித்தஓருபதக்கம். "எல்லாம் என்னுடைய பிழைதான். உன்னைக் காதலித்ததைவிடஎன்அப்பாஅம்மாபார்த்துவைக்கும் ஒருத்தனுக்குகழுத்தைநீட்டுவதுமேலானது."கையை வெட்டிதன்காதலைநிரூபிப்பதற்காக 'உன்னோடு என் வாழ்க்கை அமையாவிட்டால், நான்செத்துப்போய் விடுவேன்' என்று இரத்தத்தால் எழுதிய அவளா இப்படிஎழுதினாள் இப்போதுஎன்னசெய்துகொண்டிருப்பாளோ?
தந்தையின் கடையிருக்கும் இடத்தில் இருந்து தொட்டாட்டு வேலைக்காக கொண்டு வரப்பட்ட பையனோடு இவளுடைய அக்கா தொட்டாட்டு வேலைகளில் ஈடுபட்டதால் வீங்கிய வயிற்றைக் கண்டு அந்தத்தோட்டக்காட்டுபெடியனைFreபண்ணி
(அதாவதுநெருப்பால்சுட்டுவேலையில்இருந்துநீக்கி)
பிள்ளைக்கு வயிற்றிலை கட்டி வளருது என்று ஊர் வாயை மூடமுயற்சித்து யாரோஒரு பரியாரியைப் பிடித்து அவளுடைய கற்பை Ful Reconditioning செய்து இவளுடைய அத்தானுக்கு கன்னிகாதானம் செய்துகொடுத்ததுபோல்.மூன்றாம்வகுப்புடன்உயர் கல்வியைமுடித்துக்கொண்டு சீமெந்துபையில்கற்றிய LGOLDs (GISL6 on the job trainings assrs. Aria GT நாட்டுக்குயாரோஒருமுதலாளியுடன்அனுப்பப்பட்டு Glassroo) a bold Glassroor() minding his own busnes செய்யும் ஐந்துவிரல்களிலும்மோதிரம்போட்ட யாராவதுஒருமுதலாளிக்கு திருவிழாக்காலங்களில் இரவுகளில் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்குள் என்னோடு ஒதுங்கியும் தன் கற்பைத்தவிரமற்ற எல்லாவற்றையும்இழந்தஇவளை குடும்ப பாரம்பரியத்தை மீறாமல் கட்டிக்கொடுத் திருக்கக்கூடும் அவனும்பொங்கல்தீபாவளிவருஷம் போன்ற நாட்களில் மட்டும் அன்னாசிப்பழம், நம்புட்டான் பழத்துடன் வந்து வசியம் செய்து வியாபாரத்தை கவனிக்க நம்பிக்கையான ஒருher apparent(வாரிசு) வேண்டும் என்பதற்காகவும் அதையும் விட வீட்டுக்கு வருகின்ற யாராவது தன்னுடைய பிள்ளைக்கு biological தந்தையாகி விடக்கூடாது என்பதற்காகவும் இவளது வயிற்றை நிறைத்துச் செல்ல. இடுப்பிலும் வயிற்றிலும் குஞ்சுகுருமான்களை அனைத்துக்கொண்டு, பறந்து வரும்பொம்பர்களிலிருந்துதப்பபங்கர்களைநோக்கி குறுக்காலை போவாரைத்திட்டிக் கொண்டு ஓடிக்கொண்டுஇருக்கக்கூடும்.
இல்லாவிட்டால்.
உவனை உனக்கு செய்து தர நாங்கள் ஒன்றும் தரங்கெட்டுக்கிடக்கேல்லை என்று கூறிய அவளது அண்ணன் நாளும் கோளும் பார்த்து சீதனத்தை ஊரிலுள்ள மாப்பிள்ளைப் பெடியனின் அம்மா அப்பாவுக்குகொடுத்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டி வைத்து குடும்பக் கெளரவத்தைக்காத்துக்கொள்ள, ஏதாவது மேற்கு ஐரோப்பிய நாடொன்றில் அவளையும் கற்பையும் ஒன்றாக வைத்துப் பூட்டிச்செல்லும் என்ரை அவரைப்பற்றிஅன்பானஅப்பாஅம்மாவுக்குகடிதம் எழுதிக்கொண்டிருக்கக்கூடும். அல்லது ஏதாவது வீடியோவுக்குள்தலையை அமுக்கிதமிழ்திரையுலகம் சம்பந்தப்பட்ட தன் ைெவ வளர்த்துக் கொண்டிருக்கக்கூடும்
QAWA) ITEMSİL LITầ).
பிரபலகனடியநிறுவனம்ஒன்றில் பொறுப்பானபதவி வகிப்பவரும்(என்ன செக்கியுரிட்டிகாட்தான்) சொந்த வீடுகார்என்பவற்றைக்கொண்டிருப்பவருமானசைவ வேளாண்குலஉயர்குடிப்பிறந்த குலதிலக கனடியப் பிரஜையான 39 வயதான தமிழ் வாலிபருக்கு (மனிதருக்கு?)'அழகும்இளமையும்கல்விஅறிவும் (அறிவைப்பற்றி எனக்கல்லவோ தெரியும்)நிரம்பிய இவளுடையதமிழ்ப்பாண்பாட்டுடன்கூடியபடத்தை அனுப்பிஎச்சிலைகோடாவாக்கிவிற்றசுருட்டினால் சம்பாதித்த பணத்தில் கலவரங்களில் எரிந்த

Page 15
பறிக்கப்பட்டசொத்துக்கள் போக மீதிப்பணத்தைக் கொண்டு சீதனம் கொடுத்து கனடாவுக்கு அனுப்பி ஏதாவது ஒரு நிகழும் பிரம்மஹத்தி வருடத்தில் பெரியோர்களால்நிச்சயித்துதிருமாங்கல்யதாரணம் செய்து வைத்திருக்கக்கூடும். அவளும் இங்கு வந்து மோட்கேஜ்கட்டுவதற்காகஇரண்டு வேலைசெய்யும் இஞ்சேருங்கோவுடன் தானும் வேலை செய்து பிள்ளைகள் பிறக்கபிந்துகோஸ்மாதிரிவீங்கி முட்டிப் போய்அடிக்கடிஏதாவது கோயிலுக்குப்போய்வந்து கொண்டிருக்கக்கூடும் எதுவுமே சாத்தியம் தான் என்னைத் திருமணம் செய்யாவிட்டால் தற்கொலைசெய்வேன்என்றவள் எனக்கு இப்படி கடிதம் எழுத முடியும் என்றால் எதுவுமேஇங்குசாத்தியம்தான் ஏன் நான் negativeஆன விடயங்கள் பற்றி மட்டும் யோசிக்கின்றேன். அவள் உண்மையிலே யாராவது ஒருத்தனைக் கலியாணம் செய்து சந்தோசமாய் எங்காவது ஒருமூலையில் என்நினைவேஇல்லாமல் வாழக்கூடுமோ? எப்படிமுடியும்? அப்படிஎன்றால் எனக்குச்சொன்னதெல்லாம். நீதான் என்உயிர் நீ இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்றதெல்லாம் வெறும்பொய்தானா?
சனம்பொறுமை இழக்கத்தொடங்கியது. முக்கால் மணிநேரமாகனதுவுமேஇல்லை.இடையில்மனதை நெருடும் ஒரு கிட்டார் இசைஇதயத்தைக்கிழித்தது. flög Lúb Jimi Hendrix,Santana egyábavg| Eric Clapton வாசித்ததாக இருக்க வேண்டும், கண்ணைமூடிக் கொண்டே இதயத்தைத் தொட அதில் லயித்துப் GELUITGEGOTIGT.
மழைக்கால இரவுகளில் கிளுவைகளில் இருந்து வழியும்மழைத்துளிகளின்ஒலியைத்தவிரவேறேதும் கேட்காதநிலையில், துரத்தே இருந்து சோவென்ற
ஓடிவருமே மழை. அதைப்போல்
ஒலியொன்று மைதானத்தை சூழ ஓடி வந்தது. திரும்பிப்பார்த்தேன், பவிலியனின் ஒருமூலையில் இருப்பவர்கள்எழுந்துகைகளை உயர்த்திஓவென்று அலற. கைகள் உயர்ந்து அலைபோல் உயர்ந்து இறங்கிச் செல்ல அதோடு அந்த சோ என்ற இரைச்சலுடன்ஓடிச்செல்ல அதில் கூடஒருRhythm ஒன்று இருந்தது. நடுவில் இருந்தவர்கள் எழுந்து கூச்சலிட்டுதங்களது ஆதரவைத்தெரிவித்தார்கள் மனிதர்கள் தங்களது கவலை மறந்து குழந்தைகளாக மாறிவிட்டார்கள்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தை இந்த நேரங்களில்உறக்கம்கலைந்துவந்து வளர்ந்துபோன மனிதனைவிரட்டிவிட்டுசெல்லமாய்துள்ளிவிளை யாடும்.இதமாகஇருந்தது.சூழவரஎழுந்துஅடங்கும் ஓசையை உயர்த்திகைகளை அட்டகாசம்செய்தனர். மீண்டும் விளக்குகள் அணைய பெரும் கூச்சல்
எழுந்தது. அதே சோ. பனிக்கால இரவுகளில்
கும்மிருட்டில் பாடியபடியே சைக்கிளில் ஓடிவரும் போது வேலியோரங்களில்நியோன்விளக்குகளாய் மின்மினிகள் குருத்துப்பச்சைநிறத்தில் மின்னுமே அதைப்போல்ஏதோ ஒருநீண்டகுச்சிகளை வாங்கிய கும்பல் ஆங்காங்கே வைத்துக் கொண்டிருந்தது. புற்களுக்கு நடுவில் மின்மினிகளை அந்த ஒளி ஞாபகப்படுத்தியது.
ஒருகும்பலுக்கும்.அதன்நாடித்துடிப்பைக்கட்டுப்படுத்த ஏதோ ஒருஇதயம் இருக்கிறது. Amobdoesnthave amindonisown என்று எந்த முட்டாள்சொன்னான்? இந்த கூட்டத்திற்கும் ஒருஇதயம் இருப்பதால்தானே தன்னை அறியாமல் இந்த குழந்தைத் தனங்களில் மகிழ்ந்துகொள்கிறது.
திடீரென்று ஓவென்று கூச்சல். எழுந்து பார்த்தேன். தூரத்தேமரவள்ளிதோட்டங்களில்காவலுக்குலாம்பை வைத்துவிட்டுஇருக்கும்கொட்டில்களில்இருந்துவரும் வெளிச்சம் போல் தூரத்தே மேடையில் றொட் வந்திருந்தான் கூட்டம் ஆனந்தப்பரவசத்தில்கூச்சம் போட்டது. எனக்குமுன்னால்இருந்தஎல்லோருமே கதிரைகளில் ஏறி விட்டார்கள். காதலர்களுடன் வந்திருந்த பெண்களில் பலர் காதலர்களின் தோள்களில்ஏறிக்கொண்டார்கள்
எனக்குசதிரையில் ஏறியும் எதுவும் தெரியவில்லை. பின்னால் எக்கச்சக்கமான தூரத்தில் பவிலியனில் வெறுமையாய் கிடந்த இடங்கல் நடுவில்இருந்த கூட்டம் நிறைக்கத் தொடங்கியது. நானும் பாய்ந்து போய்வசதியான இடத்தில் அமர்ந்துகொண்டேன். ஆளைத்தெரியாவிட்டாலும்என்னநடக்கிறதுஎன்பது தெரிந்தது. அருகில்இருந்த ராட்சசதிரைகள் அவன் நளினங்களைக்காட்டிமகிழ்ந்தது.இருபதேவயதான Maggie May என்ற பாட்டுடன் ஆரம்பித்தான். வினோதமானதலைவாரலும், உடையலங்காரமும் வித்தியாசமாய்இருக்கமைக்ஸ்ராண்டைத்துக்கியபடி மேடையில்அங்குமிங்குமாய்துள்ளினான். கூச்சல் வானைப்பிளக்க. ஸ்பீக்கர் ஒலிகாதைப்பிளக்க. அவன்துள்ள முன்னாள் இருந்த கூட்டம் கைகளை உயர்த்தி தட்டியபடி. கதிர் வந்த குரக்கன் போல் ஆடிக்கொண்டிருந்தது மேடையிலே கடுமையாய்
இல்லாமல்மேகநீலத்திலும்மெல்லியகுங்குமத்திலும் ஒரு வெண்பச்சையிலும் ஒளி மேடையை JšályLólšgg.J9|0šg Down Town Train. Uovš5 ஹிட்டுகள்டாடப்படகூட்டம்உருக்கொண்டுஎழுந்தது.
90 g. Some guys have all the luck arging தொடங்க ஓவென்று கூட்டம் அலற. தமிழ் பாடப்பாடல் போல் அவன் அடிக்கடி உடைகள் மாறினான். காட்டுன் படங்களில் வரும் நாயும் பூனையும் ஒலிகேட்காமல் மெதுவாய்நீண்ட அடி எடுத்து வைக்குமே அதைப்போல். நீண்ட அடி எடுத்து. வைத்து. இடைக்கிடைவாத்துப்போல் நடந்தும். மைக் ஸ்ராண்டைத்துக்கி கம்புவீசியும் மேடையை ஆக்கிரமித்தான் ரசிகர் கூட்டம் நுனிக்கதிரையில்இருந்தது. "Some guys have all the luck, do nothing but complain'
சிலருக்கு எப்போதும் அதிர்ஷ்டம் சிலருக்கு எப்போதுமே வேதனை சிலருக்கு முழுவதுமே புத்திசாலித்தனம்.சிலர்குறைகூறுவதைத்தவிரவேறு எதுவும்செய்வதில்லை.
உண்மை. எனக்கு எங்கே அதிர்ஷ்டம்இருக்கிறது? எப்போதுமே வேதனைத்தானே. அதிர்ஷ்டம் இருந்திருந்தால், அவள் என்னோடு இப்போது இருந்திருப்பாளே. அருகே இருந்தநடுத்தரவயதான ஒருதம்பதிஅந்தப்பெண்ணின்கணவனின்முகத்தில் கிடந்தமயிரைத்தட்டிவிட்டுஅவன்முகத்தைத்துடைத்து ஆதங்கத்தோடு கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் எனக்கு உள்ளே ஏதோநெருடியது?
அவள் இன்று என்னோடு இருந்திருந்தாள் என்ன செய்திருப்பாள்?
என்கைகளை தன் நெஞ்சோடு அணைத்தபடிவந்து எனக்கு ஒண்டும் விளங்கேலையுங்கோ,இவங்கள் என்னகத்துறாங்கள் என்றிருக்கக்கூடுமோ?அல்லது
அந்தப்பெண்ணைப்போல்என்தோள்களின்முன்னால் என் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு சிணுங்கிக் கொண்டிருக்கக்கூடுமோ? அவள்வந்திருந்தாலும்என் தோள்களில் ஏறி நின்றிருப்பாளோ. 'சும்மா இருங்கோ எனக்கு வெக்கமாயிருக்கு என்றுதான் தமிழ்ப்பெண்என்பதைக்காட்டியிருப்பாளோ?
இல்லை, சும்மாஇருங்கோ நான் வரேலை, அங்க வந்தால் அவளவை ஆடிக்கொண்டிருப்பாளவை எனக்குப்பிடிக்காது என்று சொல்லியிருப்பாளோ? அல்லது உங்களுக்குத் தேவை இல்லாத வேலை வீண்காசு.தமிழ்படம் தமிழ்ப்பாட்டுமாதிரிஅர்த்த முள்ள விசயம் இங்கிஷில் இருக்கோ என்று என்னோடு விவாதத்துக்கு தயாராய் சண்டை செய்திருப்பாளோ? இல்லை, தனியே போகும் என்னைக்கட்டியணைத்து முத்தம் தந்து 'அங்க வடிவான பெட்டையளைக் கண்டிட்டுப் பல்லைக் காட்டிறேலை" என்று கண்ணைச் சிமிட்டியபடி எச்சரித்திருப்பாளோ? எத்தனை கற்பனைகளை இத்தனை வருடங்களில் கொண்டிருப்பேன். என் கற்பனை வாழ்வில் எந்தத் துன்பம்தான் இருந்தது? காலையில் எழுந்து வந்து போர்வையை இழுத்து தூக்கம் கலைத்து வேலைக்கு துரத்தி, வேலையால் வரும்வரை எனக்காக காத்திருந்து எனக்காகவே வாழ்ந்துதன்னைப்பற்றிய கவலை இல்லாமல் சதா, அத்தானைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்திருப்பாள்.எல்லாம்வெறும் கற்பனை மட்டும்தான்.என்வாழ்வேமுழுவதும்கற்பனைதான். இலட்சியங்கள், காதல், அன்பு எல்லாம் வெறும் கனவுகளாகத்தானே இறுதிவரை இருந்திருக்கின்றன. வாழ்வில் வேதனை தானே மிஞ்சியது.Someguys have all the lusk - 9 GJ6őT LUITLÜ GUIT L(0) விட்டபகுதிகளில்கூட்டம்கோரஸ்போட்டது.அவனது ஒவ்வொருBeatக்கும் சனவெள்ளம் துடித்தது.Sweet little Rock'n'Roller, Da Ya Think I'm Sexy, Passion, Motown Song GTGorg Gig TLs fig TGT. Bai Lin ஆனந்தப்பரவசத்தில் மூழ்கித்திளைத்தது.இடையில் Tonight is the night, its Gonna be alright GTGorg பாடினான். இது செங்கனியில் தலைவன் பசியாற

ქoიშN%2%25წ,
ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
சென்றஇடம் தேனின்சுவைஊற என்ற மாதிரியான ஒருகருத்து ஆழம் மிக்கஒருபாடல்.துள்ளித்துள்ளி ஆடிய அவன் எல்லாவற்றையும் நிறுத்திகதிரைகள் கொண்டு வரச்செய்து பியானோவும்கொண்டுவந்து இந்தப்பாடலைப்பாடும்போதுஎன்மன்னவிக்குஎட்டு வயதுஎன்றுநகைச்சுவையாகக்கூறிக்கொண்டுபாடத் தொடங்கினான். I didn't Know What day it was . The attraction was purely physical, Oh அந்தநாள் எது என்று எனக்குத்தெரியாது நீஅந்த அறைக்குள் நுழைந்தபோது நான் ஹலோ என்று கூப்பிட்டேன்.கவனிக்கப்படாமல்நீவிரைவாககுட்பை சொன்னாய்.நான்உனக்குசொல்லிமன்னிப்புபெற வேண்டும் அந்தக் கவர்ச்சி வெறும் உடல் ரீதியானதுதான். I took all Those habits of yours, But my heart cried out for you
உன்னுடைய பழக்கங்களை எல்லாம் நான் எடுத்துக்கொண்டேன். ஆரம்பத்தில் உன் பாஷன் உணர்வுகளைஏற்றுக்கொள்ளகஷ்டமாய்இருந்தது. நான் அனுபவத்துக்காக வைத்துக்கொண்டேன். ஆனாலும்என்இதயம்உனக்காக அழுதது.
அடுத்தவரிகளைப்பாடத்தொடங்கநான்குழந்தைப் பிள்ளைபோலகுமுறிக்குமுறிஅழஆரம்பித்தேன். இருளானதால் அருகில் உள்ளவர்களுக்கு தெரிந்தி ருக்காது. அவர்கள் இருந்து கொண்ட வேகத்தில் என்னைச்சட்டைசெய்திருக்கவும்முடியாது. முழங்கை யால் கதிரையின் கரையில்முண்டு கொடுத்துக் கொண்டுகையால்முகத்தைமறைத்துக்கொண்டு,நான் GGlubLÓ 9 (IgGs Gör. My heart cried out for you உனக்காக என்இதயம் அழுதது. திருவிழாக்களில் தொலைந்துபோனகுழந்தைபோல் என்னசெய்வது என்றேதெரியாமல்.கண்ணீர்ஓரங்களில்வழிய, நான் உனக்கு என்னசெய்தேன், ஏன் என்னை இவ்வளவு சுலபமாகமறந்துபோனாய்.
You are in my heart. You are in my soul
என்இதயத்திலும்நீதான்.என்ஆன்மாவிலும்நீதான் நான்வயதானும்நீதான் என்மூச்சுநீயே என்காதலி, நீயே என் நல்ல நண்பி, நீ என் ஆன்மாவில் இருக்கிறாய். கூட்டம் அவனோடு சேர்ந்து கோரஸ் போட்டது. அவன் இந்த ஐம்பதாயிரம் சனமும் இரவுகளில் மெதுவாக இரையும் மழைபோல் பாடிக்கொண்டி ருந்தது.இங்குவந்த எல்லோருமே என்னைப்போல் நொந்துபோனஇதயத்தில்ஒருவரைசுமந்துகொண்டு என்னைப்போல் அழுதுகொண்டிருப்பார்களோ, எனக்குவிக்கல்எடுத்தது. விக்கலைநிறுத்த அழுகை வெடித்தது. ஏன் நான் குழந்தை போல் அழுது கொண்டிருக்கிறேன்? My Love for you is immeasurable. But Honey, What do you see in me?
உன்மீதுநான்கொண்டகாதல் அளவிட முடியாதது மதிப்பு அதிகமானது. நீ முதுமையடையாதவள். காலத்தால் அழியாதவள். நீ முடிவில்லாதவள். அழகுபடுத்தப்பட்டவள் அற்புதமானவள் அழகான வள் நேர்த்தியானவள்.நீவீரப்பாடல் நகைச்சுவைப் படைப்பு:சங்கீதம் நாடகம்போன்றவள் எழுதப்பட்ட காதல்பாடல்கள்ஒவ்வொன்றுமே நீதான்.ஆனால் தேனே,நீஎன்னில் என்னகாண்கிறாய்.? "You are an essay in glamour..."Cause you're the Warmest thing I've ever found"
வசீகரத்தில் நீ ஒரு கட்டுரைப்போன்றவள் என்னுடைய இலக்கணத்தை மன்னித்துக்கொள் ஆனால்நீதான் ஒவ்வொருபாடசாலைமாணவனின் கனவு. ஆனால் குழந்தையே நான்முடிவுசெய்து விட்டேன் நீதான்நான்கண்டசிறந்த குழு எனக்குபல தொடர்புகள்இருந்தன. பலதடவைகள் நான்விலக நினைத்தேன்.நான்என்உதட்டைக்கடித்துக்கொண்டு திரும்பினேன். ஏனென்றால் நான் கண்ட மிகவும் கதகதப்பானபொருள்நீதான். எனக்குஎந்தவிதமானவேறுதொடர்புகளும்இல்லை என்பதைத் தவிர எனக்காகவே எல்லாம் எழுதப் பட்டதுபோல்தோன்றியது.என்வாழ்வில்நான்கண்ட மிகவும் கதகதப்பானபொருள் அவள்தானே.என் நினைவுகளில்அவள்தந்தகதகதப்புகள்தான்என்னை இப்போதும் அவளையே நினைத்துக்கொண்டிருக்க வைத்தது. கூட்டம் உணர்ச்சிமேலீட்டால் ஆரவாரம் செய்தது. அவன்விட்டஇடங்களில் கோரஸ்பாடியது.நானோ அழுதுகொண்டிருந்தேன். பாடி முடிந்தவுடன் அடுத்த பாட்டுThe first cut is the deepest, பழைய காதலி தந்த வேதனையை சுமந்துகொண்டே தனது புதியகாதலிக்காக பாடும் பாட்டு.
I Would have given all for my heart...Baby I will try to love again, But I know
நான் உனக்கு என் முழு இதயத்தையுமே தந்திருக்கக்கூடும். ஆனால் என்இதயத்தை ஒருத்தி கிழித்துவிட்டாள்.நான்கொண்டிருந்தஎல்லாவற்றை யும்எடுத்துவிட்டாள்.ஆனாள்நீவிரும்பினால்நான் திரும்பவும்காதல்செய்யமுயற்சிக்கிறேன்.ஆனால் எனக்குத்தெரியும். The first cut is the deepest... to loving me, she is worse.
முதலாவது காயம்தான் ஆழமானது என்னைக் காதலிப்பதுஎன்பதில்அவள்மோசமானவள்.
| still Want you by my side ... but I Know இப்போதும் நீ என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். என் கண்ணீரைகாய வைக்கந்தான்உதவவேண்டும்என்று உண்மையில் நான்முயற்சிசெய்வேன்.ஏனென்றால் நீவிரும்பினால் நான்திரும்பவும்காதல் செய்யமுயற்சிப்பேன். என்னால் ஏன் இன்னொருத்தியை நினைக்க முடிய வில்லை என்காயம் என்இதயத்தைதுண்டாடிவிட்ட தாலா? என்னைநானாக ஏற்றுக்கொண்டு என்னை மீண்டும்கைவிடாதஓருத்தி எனக்குகிடைப்பாளா?
உன்இதயம்தானேயுண்ணாகஉள்ளது உன்பாதங்கள் அல்லவே நடந்து வா அந்த நதிக்கரைக்கு. வெந்துபோன உன் இதயத்தில் எத்தனை வடுக்கள் என்றுஎண்ணிப்பார்க்கப்போகிறேன். நொந்துபோன உன் இதயத்தை எடுத்துக்கொண்டு என்இதயத்தை உனக்குத்தருகின்றேன்."என்று ஒருத்திவருவாளா? என்னைதன்மடியில் உறங்கவைத்துமிருதுவாய்என் நெற்றியை முத்தமிட்டு என் கேசத்தைக் கலைத்து வருடிதன்மகன்போல் பாசத்துடன்வளர்க்கக்கூடிய ஒருத்திஎனக்குகிடைப்பாளா?
நான் அவளைப்பற்றி பேசும் போதெல்லாம் இப்போதும் அவளைப் பற்றிநினைத்துக்கொண்டி ருக்கிறாயே என்றுமுகம்கோணாமல்குழந்தைபோல் கன்னத்தில் கை வைத்தபடி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருப்பாளோ?
என்இதயத்தின்காயங்களைத்தடவிமருந்துபோட்டு அந்த நினைவுகளை ஏற்றுக்கொண்டு அவளைப் போலல்லநான் என்று நிரூபிக்கும் ஒருத்தி எனக்கு கிடைப்பாளா? தன்நெஞ்சோடு என்னை அனைத்துக் கொண்டு ஓவென்று விம்மியழும் என்னை கட்டிய ணைத்து'என்ரைசெல்லமல்லோ' என்று குழந்தை போல் ஆறுதல் சொல்வாளா? ஏன் என்னால் இன்னொருத்தியைதேடிக்கொள்ளமுடியவில்லை? நான் இன்னொரு காயத்தை வாங்கிக்கொள்ள பயப்படுகிறேனா? இல்லை. இவளைப் போல் இன்னொருத்தி இவளைவிடமேலானஇன்னொருத்தி எனக்குகிடைக்கமாட்டாள்என்று நினைக்கிறேனே? ஏன்? அழுகை தாள முடியவில்லை. மீண்டும் விக்கல்வரஅழத்தொடங்கினேன். சோகம் முடிந்த கூட்டம் Rockn Rolக்கு திரும்பி துள்ளியது.நான் பேசாமல்கண்ணீர்வழியபார்த்துக் கொண்டிருந்தேன் . பாடி முடிய கூச்சல் போட்டசனம் அவன் மீண்டும் வருவான் என்ற எதிர்பார்ப்பிலோ என்னவோ காத்திருந்தது. நிரம்பி வழியும் தொட்டி போல் மெதுவாகசனம்வழிந்தது. வெளியேவந்தேன்.ஒரு மரத்தின்கீழ்இருட்டாகஇருந்தபகுதியில்விழுந்தேன். கைகளை தலையணையாக்கி, மேலே பார்த்தேன். CN கோபுரத்தின்மேலால் சந்திரன்பாதியாய்வந்து கொண்டிருந்தான். கூட்டம் கூட்டமாய் செல்லும் கும்பலில் சிறுவயதுக் கும்பல் ஒன்று சத்தமாய் Youreinmy Heart என்று பாடிக்கொண்டேசென்றது.கண்களால்வழிந்தகண்ணீர் கரையோரங்களால் வழியநான் அவளைநினைத்து அழுது கொண்டிருந்தேன். இவள் நினைவுகள் ஆக்கிரமித்த என் இதயத்தில் தற்போதைக்கு இன்னொருத்திக்கும் இடம் இல்லை. விக்கிஅழுது கொண்டிருக்க தொண்டைக்குள் நொந்தது. ஏனடி என்னைவிட்டுப்போனாய்.
gli U5 (3,5 Bunge e Jumping Crane 56pa) நீட்டிக்கொண்டிருந்தது. தலைகீழாக வயிறு ஜிவ் என்று உள்ளே இழுத்துக் கொள்ள இதயம் தொண்டைக்குள்ளால் வரும் பிரமையோடுஇரத்தம்வேகமாய் முகத்தில் பாய்ந்து சிவக்ககைகளும்தலைமயிரும்கீழேதொங்க.பாயும் போதுஅந்தக்கணப்பொழுதில் ஏற்படும் வேதனை யோடும் மகிழ்ச்சியோடும் பயத்தோடும் என் துயரங்களும்அவளின்நினைவுகளும்வெடித்துச்சிதறி என்இதயத்தில்இருந்து எந்தத்தடயமும் இல்லாமல் அழிந்துபோய்விடவேண்டும். Once and for all, I don't want to talk about it, How she broke my heart
சனிக்கிழமை வந்துநான் BungeeJumping செய்ய வேண்டும். O

Page 16
ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
( LD Tേഞഖ LIG).960) G),
கழக அனுசரணையில் கிழக்குப்பல் கலைக்கழகம், சுவாமி விபுலானந்தர் இசை, நடனக் கல்லூரி ஆகியன இணைந்து 1996 மார்கழி இறுதிப் பகுதியில் கலை நிகழ்வொன்றை மட்டக்களப்பு - அரசடி தேவ நாயகம் மண்டபத்தில் நிகழ்த்தின. இம்மூன்று வேறுபட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வந்த கலைஞர்களின் இணைவாக நிகழ் வுகள் அமைந்தபடியால் நிகழ்வு களிலும் மூன்று வேறுபட்ட அவதா னிப்புகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவை, 1. மரபைப்பிரதிபலித்து நின்றமை, 2. சென்நெறித்தன்மையை பிரதிப லித்தமை. 3, நவீன போக்குகளைக் கையாண் டமை. என்பனவாகும் மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் மரபுசார் கலைவடி வங்களையும் மரபுசார்பாணியை யும் தமது வெளிப்பாட்டில் கொண்டு வந்தனர். சுவாமி விபுலா னந்தர் இசை நடனக் கல்லூரியினர் பாரம்பரிய கிராமியக்கலைகளுக்கு சென்நெறித் தன்மையை வழங்கி நேர்த்தியான முறிையில் அளிக்கை செய்தனர். கிழக்குப் பல்கலைக் கழகத்தினர் நவீன நாடகத்தின் பல
g) LibaFTĠJU,60) GTT iġ, 609, LLJITGooTLGOTT, இம்மூன்று வேறுபட்ட தன்மை களும்மட்டக்களப்பின்கலை வளர்ச் சியில் மூன்று பிரதான போக்கு களைச்சுட்டி நிற்கின்றன. அவை
1. மரபைப் பேணுதல்:- மட்டக்களப்பின் பாரம்பரிய கலை மரபைப் பேணவேண்டுமெனும் நோக்கில் அமைந்த முயற்சியே கூத்து, கரகம் என்பவற்றை மட்டக் களப்பில் பாரம்பரியமாக ஆடப் படும் முறையில் ஆடிக்காண்பித் தமை குறித்து நிற்கின்றது. இந்நட வடிக்கை தாமறியாது தம்மில்
牛ーセ
அரசியல் நீரோட்டத்திற்கு வந்து செயற்பட்டுக்கொண்டிக்கின்றோம். ஆயுதப் போராட்டத்தில் இருக்கக் கூடிய சாதக பாதகங்களும் ஒரு ஜனநாயகப் போராட்டத்தில் இருக்கக் கூடிய சாதக பாதகங்கள் தடைகள் எதிர்ப்புக்கள் எல்லாம் வித்தியாசமானவை, நாங்கள் இன்று தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டிருப்பது ஏனென் றால், எமது மக்கள் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை இழந்து தங்களது ஆதரவுகள், நம்பிக்கைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால், எம் மக்களை அரவணைத்து அரசியல் போராட்ட வழியில் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கை காரணமாகவே வடகிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாகசபையை நீங்கள் கோரினீர் கள். அக்கோரிக்கைக்கு இன்று என்ன நடந்தது? ஒரு நிரந்தமான ஆரசியல் தீர்வை நாங்கள் எட்டுவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். நீண்டகாலமாக அரசி யல் தலைமைத்துவம் இல்லாமல் ஒரு காத்திரமான ஜனநாயகச்சூழல் இல்லாமல் எமது தமிழ் பேசும் மக்கள் சொல்லொண்ணாகஷ்டங்க ளுக்கும் துன்பத்திற்குமுள்ளாகி யுள்ளனர். எமது மக்கள் சீரழிந்து அழிந்து போய்க்கொண்டிருக் கின்றனர். ஆனபடியால் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
போராட்டத்தை கைவிட்டு தேசிய
இருந்து அன்னியப்பட்டு இருந்த 9560GOGulq6) TEJ9560GT LDLL9595GTULமக்கள் பிரக்ஞைப் பூர்வமாக விளங்கிக்கொள்ளவும் அவற்றை ரசித்து இன்புறவும் தக்க ஒரு சூழலைத்தோற்றுவித்தது. மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்களின் இப்போக்கு அவர் களின் நாடகங்களிலும் பிரதிபலித் தது. ஈழத்துத் தமிழ் நாடகத்தின் பல்வேறு வளர்ச்சிப் பரிமாணத் தையும் விளங்கிக்கொள்ளாது குறித்த ஒருசிந்தனை வட்டத்தினுள் நின்று நாடகம் தயாரிக்கும் நாடகக் கலைஞர்களின் போக்கை இவர் களின்நாடகங்களிலும் அவதானிக்க முடிந்தது.
2. பாரம்பரிய கலைகளை மீள் உருவாக்கம் செய்தல்:-
அண்மைக் காலங்களில் மட்டக் களப்பில் பாரம்பரியமாக பிரதேசத் தனித்துவத்துடன் விளங்கிய கலை வடிவங்கள் பல வழக்கு இழந்து விட்டன. கொம்பு முறி, கும்மி கரகம், கோலாட்டம், வசந்தனாட் டம், பறைமேளக் கூத்து, மகிடிக் கூத்து என்பன போன்ற கலைகள் மட்டக்களப்பு மக்களால் அறியப் படாதநிலையில் உள்ளன.இந்நிலை யில் அவற்றை பேணல், மீள்உரு வாக்கல் அவசியமானது.
சுவாமி விபுலானந்தர் இசைநடனக் கல்லூரியினர் கரகம், செம்பு நடனம், கும்மி, கோலாட்டம், குறவஞ்சிநடனம், மீனவர் நடனம், காவடியாட்டம் போன்றவற்றை சாஸ்திரிய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி கலை நேர்த்தியுடன் நிகழ்த்திக் காட்டினர். இம்முயற்சி கிராமிய கலைவடிவங்களை அதன் சமூகத்தளத்தைத் தகர்த்து மீள் உருவாக்கம் செய்து (சென்நெறிக்
அடுத்தபடியாக மக்கள் தங்களது நாளாந்த பிரச்சினைகளை தீர்ப்பதற் கான ஒரு கட்டமைப்பு தளமும் இல்லாதநிலை காணப்படுகின்றது. இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்தல் வேண்டும் அடுத்து ஒரு நீண்ட காலத்தீர்வுத் திட்டத்திற்கு கூட ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும் எமது மக்கள் தவறான வழிநடத்த லால் சோர்வுற்று, இழப்புற்று நிற்கிறார் கள். ஆகவே இதனைநிவர்த்தி செய்தல் வேண்டும். இதனை நாம் உடனடியாக தடுத்து சீர்செய்ய வேண்டும்.ஆகவே இதற்காகத்தான் இடைக் கால நிர்வாகத்தைக் கோருகிறோம்.
இடைக்கால நிர்வாக சபை தொடர் பாய் அரசாங்கத்துடன் பலதடவை கதைத்திருக்கிறோம். அரசாங்கம் இதனை முற்றுமுழுதாக மறுதலிக்க வில்லை. இது எப்படி அமைய வேண்டும் என்பதில் இழுபறி இருக்கிறது. பாராளுமன்றத்தில் உள்ள தமிழ், முஸ்லிம்கட்சிகளைப் பொறுத்தவரை ஈ.பி.டி.பி, புளொட், முஸ்லிம்காங்கிரஸ் என்பன இதற்கு
முழு ஆதரவும் வழங்குகின்றன.
இது அவசியம் எனக்கருதுகின்றன. ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் இக்கோரிக் கைக்கு மறுப்புத் தெரிவிக்கின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. அவர்கள் சிலருக்கு பயப் படுகிறார்கள். நாற்று நடவேண்டும் என்றால்சேற்றுக்குள் இறங்கித்தான் ஆக வேண்டும். மீன்பிடிப்பதென்
றால் கடலுக்குள் ஆகவேண்டும். பிரச்சினைகளை மென்றால், நாங்க முகம் கொள்ளத் அழுக்குப்பட வி கப்பட விரும்ப சாதிக்க முடியாது அடுத்து சிலபேர் தான் இடைக்கால எதிர்க்கிறார்கள் வாய்ப்பு இல்லா என எண்ணுகி குற்றினாலும் அர் தாங்கள் குற்றி ஆகவேண்டும் தான் இழுபறி இ 15வது அரசியல் ஒரு ஆரம்பமாக இந்த அரசாங்க மாகவிருந்தால் ( வீதமான பிரச்சி mে)|TLib, ঢেT60া 2-600া60 கிறேன். இதற்கா அரசிற்கும் இல ஒரு அழுத்தம் நாங்கள் இந்திய கோர்ட்டில் வழக் நடவடிக்கையில் றோம். தமிழ், முஸ்லிம் சினைக்கான தி காலகட்டத்தில் 6 இப்போதும் :ெ களின் கை ஓங்கி சவாலை எப்படி ஒரு வலுவான ெ கத்தின் ஊடா
எதிர்ப்புக்களை முடியும். சிங்கள சென்றுநிலைமை ஊடாகத்தான் எ
 
 
 

| ვებს. ეს -
கல்வி நிறுவனங்களும்
கலை நிகழ்ச்சியும்
-வடிவேல் இன்ப மோகன்
இறங்கித்தான் மக்களுடைய த்தீர்க்க வேண்டு ள்ெ யதார்த்தத்தை தான் வேண்டும். ரும்பாமல் களங் மல் எதனையும்
இலாபம் கருதித் நிர்வாக சபையை தங்களுக்கு மல் போய்விடும் |றார்கள் யார் சி என்றில்லாமல் த்ெதான் அரிசி என்ற நிலையில் ருக்கிறது. திருத்தச்சட்டத்தை இடைக்காலமாக ம் அமுல் படுத்து தறைந்தது ஐம்பது னைகளை தீர்க்க மயில் நான் நம்பு கத்தான் இந்திய ங்கை அரசிற்கும் கொடுப்பதற்காக இலங்கை சுப்ரீம் குதாக்கல்செய்யும் ஈடுபட்டிருக்கி
மக்களின் பிரச் ர்வைக் காணும் ாப் போதும் போல் ஏற்கில் இனவாதி மிருக்கிறது. இந்தச் т6длодақтей аталогтиф2 தளிவான அரசாங் கத்தான் இந்த ாம் எதிர்கொள்ள மக்கள் மத்தியில் களை சொல்வதன் திர்கொள்ளலாம்.
கெட்ட நோக்கமுடைய இனவாத சிங்கள அரசியல்வாதிகளின் அபிப்பிராயங்களின் ஊடாகத்தான் சிங்கள மக்கள் இப்பிரச்சினையைப் பார்க்கிறார்கள் அன்றும் இப்படித் தான பார்த்தார்கள். ஆனால் இன்று ஒருவித்தியாசம் இருக்கிறது. அன்று மக்களாகவே இந்த நிலைமைக்கு வந்தார்கள் இன்று இனவாத அரசியல்வாதிகளும் புத்தபிக்கு களும் தான் முன்னணியில் நிற்கிறார்கள். ஆகவே நான் முன்பு கூறியது போல் ஒரு தெளிவான அரசாங்கத்தின் உதவியுடன் நாம் சிங்கள மக்கள் மத்தியில் சென்று எமது பிரச்சினைகளை முன்வைப்ப தன் மூலம்தான் இந்த சவாலை எதிர்கொள்ளலாம். ஐக்கிய தேசியக் கட்சி, சந்திரிகா அரசினால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதிக்கு ஆதரவு அளிக்கா விடின் இத்தீர்வுப்பொதி சட்ட அமுலாக்கம் பெறுவது சாத்தியமற்ற தாகும். ஆகவே இத்தீர்வுப்பொதிக்கு ஆதரவளிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியை நீங்கள் நிர்ப்பந்திக்க ጨ0ጨù@ጨyuuጠ? ஐ.தே.கவை நிர்ப்பந்திப்பது என் பதைவிட எங்களுக்கும் அவர்களுக் கும் இடையில் இருக்கும் பரிச்சயம் என்ற அடிப்படையிலும், ஐ.தே.க. ஒரு தேசியக்கட்சி, தேசிய நலன்கள் என்ற வகையிலும், தமிழ் பேசும் மக்கள் இன்றைக்குப் படுகின்ற கஷ்டங்கள் துன்பங்கள் விரை வாகப் போக்கப்பட வேண்டும் என்ற உணர்வின் அடிப்படை யிலும், தான் நாங்கள் ஐ.தே.கட்சி யுடன் அடிக்கடி பேசிவருகிறோம். ஆனால்இனப்பிரச்சினைத்தீர்வுக்கு உடனடித்தடையாக அரசதரப்பைத் தான் நான் கருத வேண்டியி ருக்கிறது.
கலையாக்கி) இன்னொரு பரிமா ணத்திற்குகொண்டுசெல்ல எடுத்த முயற்சியாக அமைந்து இருந்தது.
3. நவீன நாடக வடிவங்களை அறிமுகப் LIGiggs):- நாடகம் பல்வேறு வளர்ச்சிப் படிக ளைத்தாண்டி வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது. இவ்வளர்ச் சிப் பாதையில் ஈழத்துத் தமிழ் நாடகமும் தமது தேவைக்கு ஏற்ப Lua) GEGLULUIEJ 9,630) GITT SÐ GİT GJIT ME $2 வளர்ச்சியடைந்து கொண்டு வருகி ன்றது. ஈழத்து அரங்க வளர்ச்சியில் மட்டக்களப்பின் அரங்க வளர்ச்சி பின்னோக்கியே உள்ளது. ஆனால் அண்மைக் காலங்களிலே ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளது. இவ்விழிப்புணர்வின் ஒருபகுதியே கிழக்குப் பல்கலைக்கழகம் தயாரி த்து வழங்கிய புழுவாய் பிறக்கி னும் என்னும் நாடகம் எனலாம். இச்செயற்பாடு நவீன நாடகத்தின் பல்வேறு போக்கையும் மட்டக் களப்பு மக்களுக்கு அறிமுகப் படுத்தும் நோக்கில் அமைந்து இருந்தது. இவ்வாறு வேறுபட்ட போக்குகள் கலைஞர்களிடையே காணப்படு 6ւ5| 6TLD5/ LITILouflu g66056)GTL. பேணுவதற்கும், அவற்றை மீள் உருவாக்கம் செய்து வளர்த்துச் செல்வதற்கும் புதிய கலை வடிவங் களை உள்வாங்கி அதற்கேற்ப தமது கலை வளர்ச்சியை முன்னெடுப்ப தற்கும் பெரும்பங்களிப்பு செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. இக்கலைஞர்களின் வெளிப்பாடு ஒரு தூர நோக்கை உடையதாக அமைந்தபோதும்இன்றைய மட்டக் களப்பின் சூழலில் எவ்வாறான தாக்கத்தை தோற்றுவித்தது என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது. இன்றைய யுத்தச்சூழல் இப்பிரதேச மக்கள் வாழ்வில் பல்வேறு அவ லங்களைத்தோற்றுவித்துள்ளது. இவ்வாறான சூழலில் மொறட்டுவை
HP 4.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் தேசியக் கட்சிகள் என்ற வகையில் ஒரு பக்கத்தில் ஐ.தே.கவும், மறுபக்கத்தில் பொ.ஐ.மு. அல்லது பூரீ ல.சு.கட்சி, இதில் எங்களுடைய முயற்சி மட்டும் போதாது. ஐ.தே.கவும், பொ.ஐ.மு. இணைந் தால்தான் இங்கு தீர்வுகள் சட்ட அமுலாக்கத்திற்கு வரமுடியும் இதில் தமிழ் பேசும் கட்சிகள் அல்லது ஏனைய கட்சிகள் ஒரு மருத்துவிச்சிக்குரிய வேலையை மட்டும்தான் செய்ய முடியம் "ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு சிங்கள ஆட்சியாளர்களினால், யுத்தம் நிரந்தமானது' என்ற கருத்து தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் வலுப்பெற் றிருக்கிறது இது ολό/τα βήμα μύ, , ,
இக்கருத்தை ড়ো ডেটা ডোবা IT 60) ஏற்றுக்கொள்ள (Մ) եւ եւ IIT5|- ஏனென்று சொன்னால், இன்று இந்த யுத்தத்தில் இரண்டு தரப்புகள் தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் சிங்கம். ஒரு பக்கம் புலி, சிங்கத்திற்கும்புலிக்குமிடையிலான ஒரு சுய அதிகார எல்லைப் போட்டியாகவே இந்த யுத்தத்தை நான் பார்க்கிறேனே தவிர, சிங்கள மக்களாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் மக்களாக இருந்தாலும் சரி மக்களுடைய நலன்களைப் பிரதா னப்படுத்தியுத்தத்தில் ஈடுபடுவதாக நான் கருதவில்லை. புலிகளைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய நியாயமான குறை பாடுகளை நியாயமான அரசியல் பிரச்சினைகளை பிரபாகரன் தனக்கு சாதகமாக பயன்படுத்துவதாகவே நான் கருதுகிறேன்.
வழங்கப்படாத வரை
O

Page 17
1.
S. Conscientization Through
Media. On Gender Democracy GT6TD பொதுத் தலைப்பிலே ஒரு பயிற்சிக் களம் கடந்த ஆண்டு இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்த ஆங்கிலத் தலைப்பைத் தமிழில்நாம் தருவதாய் இருந்தால், இவ்வாறு குறிப்பிடலாம்:
பால்களுக்கிடையே நிலவக்கூடிய ஜனநாயகம் தொடர்பாக வெகுஜன ஊடகங்கள் மூலம் சமூகப் பிரக் ஞையை உண்டுபண்ணுதல். இந்த பொதுத் தலைப்பிலே 'பெண் களின் அந்தஸ்திலும் வாழ்விலும் திரைப்படத்தின் செல்வாக்கு' என்ற தலைப்பிலே கட்டுரையாளர் உரை நிகழ்த்தினார். அவருடைய பேச்சின் முதற் பகுதியின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது. திரைப்படம் அல்லது சினிமா என்ற ஊடகம் மூலம் சமுதாய அல்லது சமூகப் பிரக்ஞை உண்டு பண்ணப் படுகிறதா என்பது எமது முதற் கேள்வி சமுதாயவியலாளர்கள் எதிர்பார்க்குமளவிற்கு சமூகப் பிரக்ஞை திரைப்படம் மூலம் உண்டுபண்ணப்படுகிறது என்று நாம் முற்றாகக் கூறிவிடமுடியா விட்டாலும், திரைப்படம் என்ற வெகுஜன ஊடகம் சமுதாய உணர்வை ஓரளவு ஏற்படுத்துகிறது என்று கூறலாம். இது எப்படிச் செயற்படுகிறது என்பதை ஒரு சில லகத் திரைப்படங்களின் உதார ணங்கள் மூலம் நாம் பார்ப்போம் அதற்கு முன்னர் திரைப்படம் பற்றி யும், அதன் செல்வாக்குப் பற்றியும் நாம் சுருக்கமாக அறிந்து கொள் வோம் திரைப்படம் என்றால் என்ன என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். திரைப்படமாகத் தயாரிக்கத் தகுந்த முறையில் காட்சிகளாக எழுதப்
பட்ட கதையைத் திரைக்கதை என்கிறோம் கதையின் அடிப்படை யில் அமைந்த காட்சிகளைக் கலையம் சத்தோடு புகைப்படச்
சுருளில் பதிவு செய்து திரையில்
காட்டுவது திரைப்படம் செல்வாக்கு தாக்கம், பிரதிபலிப்பு
போன்ற சொற்கள் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைக்கொண்டவை. சினிமா மக்களிடத்தில் பிரபல்யம் பெற்ற ஒரு வெகுஜன ஊடகமாக இருப்பத னால், பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்ய அல்லது வழி நடத்த இருக்கும் திறன் அதற்கு உண்டு.
எனவே இங்கு நாம் பார்க்க வேண் டியது திரைப்படம் காரணமாகப்
தாக்கத்துக்கு உட்ப கும்.
திரைப்படம் என் நாம் தமிழ்ப் படங்க அல்லது இந்திய ெ களை மாத்திரம் மன تھے .(8LJg 6;fill Gy 600) Ga)
திரைப்படங்களை கருத்திற்கொள்வோ மகளிர் அல்லது ெ யத்துவம் பெற்றுவ விழிப்புணர்ச்சி ஏ விழுமியங்கள் உரு றன. சர்வதேச மச வந்துநிறைவேறியு ளுக்குச் சமூகத்தில் டிய இடம் முற்ற சேர்ந்து விட்டது எ
பெண்களின் அந்தஸ்தும் வாழ்வும் கில்லை. ஆயினும் எவ்விதபயன்பாட்டுக்கு அல்லது மாகபழமைப்பிடியி
பலகாலமாக எதுவும் எழுதாததையிட்டு வாசகர்களிட குழுவிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என முறித்ததில் 01-01-2001 என்னும் மிக முக்கியமான திசு வகிக்கின்றது. மேற்கூறிய திகதியைப் பற்றி பல்வேறு துறைகளிலுமு பிரமுகர்கள், ஜோசியங்களும், ஹேஸ்யங்களும் தீர்க்க கூறிவருகின்றனர். தேசிய சர்வதேசிய அரசியல் குடுகுடுப்பைக்காரர்கள் 2 ஆரம்பித்த கையோடு அபிவிருத்தி, புரட்சி, ஜனநாயக கிரகத்திலிருந்து மந்திரக் கோல், சாந்தி, சமாதானம் இத் வருது. என கிலுக்குகின்றனர் 2000ம் ஆண்டு முடிவதற்குள் உலகம் அழிந்து விடும் எ அடித்துரைக்கின்றனர். மயில் ராவணனாக மாறிவிடல யோசனை எனக்கு அதைவிடுங்கள் கேட்டுப்புளித்துப்போன சமாச்சாரங்கள் நம்ம இலக்கிய ஜாம்பவான்கள் சிலர் இந்தத் திகதிை அந்தரத்துக்குள்ளாகி இருக்கின்றார்கள் என்னவோ, இலக்கிய உலகானது 01-01-2001இலிருந்து வேகத்தில் சுற்றப்போவதாகவும் அச்சுழற்சியின் பயன இலக்கியம் என்னும் புதிய நட்சத்திரம் உற்பத்தியாகி பிரபஞ் கலக்கப்போவதாகவும் அந்தப்புதிய நட்சத்திரத்தை வாய் கொண்டிருப்பதிலேயே ஏனைய தமிழ்ப் பிரதேச எழுத்த கழிப்பார்கள் எனவும் அவர்கள் மனோராஜ்ஜியம் செய்து இனியென்ன? நம் எழுத்தாளர்கள் சாகித்திய மண்டல இலக்கிய விழாப் பரிசு போன்ற சில்லறைப் பரிசுகளை படமாட்டார்கள் என்பதில் ஒரு ஆறுதல் இனியெல்லாம் ெ நோபல் புலிட்ஸர் என்று தான் யோசிப் பார்கள் ே மொழிபெயர்ப்பாளர்களைத்தேடி சிலர் அலைவதாகவும்,' நோபல் பரிசு வாங்கலாம் என அலுவல் பார்ப்பதாகவும் உறு சில செய்திகள் ஆழ்வார்க்குட்டிக்குக்கிடைத்திருக்கின்றன. எனினும் உறுதிப்படுத்தப்படக்கூடிய சில செய்திகளும் சை அண்மையில் மு.போ இலக்கியவாதிகளில் மிக முக்கிய சோமு அவர்கள் தமது மணிவிழாவினைக்கோலாகலமாகக் அதையொட்டி பத்திரிகைகளில் அவரதுவாழ்க்கை வரலாற்று அவரது சில கருத்துக்களும் வெளியாகின. அவர் ஓரிடத்தில் கூறிய தீர்க்கதரிசனத்தை எனது கூறுவதானால், இருந்து பாருங்கள் அடுத்த நூற்றாண்டு பிறக்க இன்னும் உள்ளன. இந்தச் சில வருடங்களுக்குள் 21 ம் தமிழிலக்கியத்திற்கு மூக்கணாங்கயிறு பிடிப்பதற்காக சி ஈழத்தில் நிகழும் அன்பர் சோமகாந்தன் அவர்கள் அந்த அவதாரங்களி கணித்துதவ ஏனோ தவறி விட்டார். அவ்வாறு அவர் செ எழுத்தாளர்கள் மன அழுத்தங்களிலிருந்துவிடுபட்டு தமது கொள்ள பெரிதும் உதவியாக இருந்திருக்கும்
 
 
 

ஜனவரி,23-பெப்ரவரி05 1997
டது என்பதா
ம் பொழுது ளை மாத்திரம் மாழிப் படங் தில் வைத்துப் னைத்துலகத்
ப்படத்தின் தாக்கமும் ாணின் வாழ்நிலையும்
விடுபட்டு வருகின்றனர்.
மகளிர் இயக்கங்கள் மூலமான புதிய விழிப்புணர்வு, கல்வி மேம் பாடு, பெண்களே தமது ஆற்றல் களை வெவ்வேறு துறைகளில் காட்டிவருதல், மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் பற்றிய கருத்துப் பரவல், உலகளாவிய கிராமமாக உலகம் சுருங்கிக் கொண்டு வருதல், உயர்மட்ட தொழில் நுட்ப முன்னேற்றங்கள் பல கலாசாரப்பண்புகளை அறிந்து வருதல், பழமையைப் புதிய போக்கில் பார்க்கும் புத்தறிவு புத்தனுபவம் போன்றவை எல்லாம் மகளிரின் மேம்பாட்டுக்கு உதவி வருகின்றன. பழமையின் கட்டுப் பாடுகளின் எச்சசொச்சங்கள், கீழைத் தேய உலகில் வேரூன்றி இருப்பத னால் மாற்றங்களை உடனுக்குட னேயே எதிர்பார்க்க முடியாதுதான். ஆயினும் பொதுவாகக் கட்டம் கட்டமாக பெண்களின் அந்தஸ்தும்,
வருகிறது. நவீன சினிமாவில் சம்பிரதாயபூர்வமாகக் கதை என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் அற்றுப்போகிறது என் பது உண்மைதான் என்றாலும் கதைக்கு இன்றும் முக்கியத்துவம் குறிப்பாகத் தமிழ்ப் படங்களில் கொடுக்கப்படுகிறது. நம்மில் பலர் ஒரு நாவலையோ, சிறுகதை யையோ கதைக்காகவே படிக்கி றோமே தவிர, அக்கதை மூலம் பெறும் அனுபவத்தை அல்லது சிந்தனையை அலசிப்பார்ப் பதில்லை. அதேபோல, சினிமாவை யும் கதைக்காகத்தான் பார்க்கி றோமே தவிர சினிமா என்ற ஊடகத்தின்இதர அம்சங்களையும் சேர்த்து கூட்டு மொத்தமாகப் படத்தைப் பார்ப்பது நம்மிற் சிலர்தான். எனவே திரைப்படத்தின் செல்வாக்குச் செலுத்தும் அம்சங் களில் திரைக்கதை முக்கியமாகிறது. கதை நம்புந்தன்மை கொண்டதோ,
இல்லையோ நமது நிறைவேறா ஆசைகளுக்கு வடிகாலாகத் திரைக் கதை அமைந்தால் போதுமானது. நாம் அதை உள்வாங்கிக்கொள் கிறோம். கதை வலியுறுத்தும் அம் சங்களைக் கேள்வியின்றி ஏற்றுக்
-(5.6TCు சிவகுமாரன் கொள்ளப் பழகிக்கொண்டோம். உதாரணமாக, கணவனே கண் யும் நாம் வாழ்வியலும் பெரும்பாலான 5GUTL தெய்வம் *Svo"9" - - - 86001 ഖങ്ങ| L|66||60|TളുILD LILഖങ്ങ!, LD. நாடுகளில் முன்னேற்றங்கண்டு
தாய்க்குப்பின் தாரம், மனைவியே பண்கள் முக்கி வருகின்றன. இதற்கு வெகுஜன
- மாணிக்கம் போன்ற இன்னும் பல ரும் காலம் இது. ஊடகங்கள் பெரும் பங்களித்
கருத்தோட்டங்கள் திரைக்கதையில் ற்பட்டு புதிய திருக்கின்றன. இவற்றிலே திரைப் GÚlLIT)|3,35LILL LITá DG) IDC வாகி வருகின் படத்துறையும் அடங்கும். ഖണ്ഡ്രl-l@l-lഖൈ ளிர் ஆண்டும் பொதுவாகத்திரைப்படம் எவ்வாறு நலல கருததுளள படங்கள எனறு ள்ளது. பெண்க செல்வாக்கைச்செலுத்துகிறது என்று BITLD ஏற்றுக்கொள்ளப் . . . . பழகிவிட்டோம் விமர்சனரீதியாக இருக்க வேண் அடுத்துப் பார்ப்போம்.
LO L | 095 (59 GILD LDL516) ாகவே வந்து Ló) Lib La ପ୍ରଦତ୍ତା (୬ @ 四 ன்று கூறுவதற் 95 LIDI 4p LI LI L-OF 49 GOOD6) u (65 IT பலரிடையே இன்னும் எழவில்லை. b) UELL LL bi 3, LILL - ୫୯୬ திரைப்படத்தின் முக்கிய ஆண் ஆதிக்கம் நிலவும் லிருந்து மகளிர் அம்சமாகக் கதை கருதப்பட்டு B-49 05-01-1997 அன்று மல்லிகைப் பந்தல், டொமினிக் ஜீவா அவர்களது மும், ஆசிரியர் பெரும்பாலான சிறுகதைகளைத்தொகுத்து ஏறத்தாழ 600 பக்கங்கள் கொண்ட து சோம்பலை ஒருநூலாக வெளியிட்டது. அவ்வெளியீட்டுவிழாவில் வழக்கம்போல ஜீவா தி பெரும்பங்கு அவர்கள் இலக்கிய உலகின் சுழற்சிமையம் நானே' என்னும் தலைப்பில் வெளியீட்டுரை நிகழ்த்தினார் முக்கியமாக மேற்படி திகதி அவருக்கு மிகுந்த ள்ள பல்வேறு அந்தரத்தை கொடுத்ததை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. தரிசனங்களும் வெளியீட்டு விழாவில்உரையாற்றிய ஆய்வாளர்கள் கதைகளைப்பற்றி ஒரு வசனம் தானும் கூறவில்லை. கதைளைப்பற்றிப் பேசவேண்டாம் என ஜீவா Lம் நூற் றாண்டு அவர்கள் அன்புக்கட்டளை இட்டுவிட்டாம் ம் செவ்வாய்க் ஜீவாவை அறியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? அவரது கதைகளை வாசிக்காத பாதி. வருது. சீரிய வாசகர்கள் யாரிருக்கிறார்கள்? உண்மையில் அவரது சிறுகதை களைப்பற்றி சரியான ஒரு மதிப்பீடு செய்வதற்கு உகந்த தருணம் இதுவே ன்று வேறுசிலர் அதற்கு ஏன் தடைபோடவேண்டும்? மா என்று ஒரு ஜீவா அவர்களது சிறுகதைகளை உச்சியில் வைத்து கொண்டாடுபவர்கள் பலருள்ளனர். மறுதலைகளாக அவை கதைகளா ? அவை அவரால் எழுதப்பட்டவைதானா? எனகேள்விகள் எழுப்பிஏளனம்செய்பவர்களும் பயிட்டு பெரும் 2 GTGTGOTT
ஆனால் மறுபக்கம் வித்தியாசமானது தமிழ் சிறுகதையுலகத்திற்கு ஜீவா கட்டுக்கடங்காத அவர்களது பங்களிப்பு என்ன என்பது மிகைமதிப்பீடு இன்றியும், க ஈழத்து தமிழ் கண்மூடித்தனமான நிராகரிப்பு இன்றியும் அவதானமாகச் செய்யப்பட ததை ஒரு கலக்கு வேண்டும் என அது கோருகிறது. இது மிக அவசியமானது ஜீவா மட்டுமல்ல, பிளந்து பார்த்துக் டானியல் முதலிய பல படைப்பாளிகளின் படைப்புக்கள் சரியான முறையில் crts gen groLD மதிப்பிடப்பட வேண்டும். எம்மைச்சுற்றி பல போலியான ஐதீகங்கள் கட்டப் ருகின்றார்கள் பட்டுள்ளன. 01-01-2001 இற்கு உருப்படியாக ஏதாவது செய்ய பரிசு, சுதந்திர நினைப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்
பிட்டு கவலைப் பரிய மட்டத்தில் ாலும் சுவீடிஸ் ாரைப்பிடித்தால் |ப்படுத்தப்படாத
ug:Logo GTGTGOT.
ஸ்தரான ஈழத்து கொண்டாடினார்.
குறிப்புக்களும்,
வார்த்தைகளில்
ல வருடங்களே
நூற்றாண்டின் அவதாரங்கள்
ஜாதகங்களை திருந்தால் நமது ஆயுளை நீடித்துக்
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் ஜீவா அவர்கள் வழக்கம் போல பல்கலைக்கழகங்கள் என்னைப்பற்றியும் என் எழுத்துக்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யவேண்டும் எனவும், 21ம் நூற்றாண்டுத்தமிழிலக்கியத்துக்கு யூரியாபோடுவதற்குநானும் மல்லிகையும் மட்டுமே உள்ளோம் என அடிக்கடி பிரகடனப்படுத்தியும்பெரிய சங்கடங்களை உண்டாக்குவதிலிருந்து நாம்தப்ப முடியாது
கம்பன் கழக ஜெயராஜ் அவர்கள் நல்ல ஒருசொற்பொழிவாளர் என பலரும்
கூறக்கேட்டிருக்கிறேன். இவ்வெளியீட்டு விழாவிலேயே அவரது சொற்பொழிவை முதன் முதலில் கேட்டேன் இலங்கையில் சொற்பொழிவாளர்கள் மிகவும் குறைவு அதற்கு சில விஷேட தகுதிகள் வேண்டும் அவையெல்லாம் ஜெயராஜ்அவர்களிடம் அமைந்துள்ளன. அவர் இவ்வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை நேர்மை மிக்கதாகவும் ஜீவா அவர்களுக்கு மிகவும் பயன் தருவதாகவும் அமைந்திருந்தது தங்களது தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக மிதந்துகொண்டிருப்பவர்களுக்கு அவரது கேள்விகள் சவுக்கடிகளாக விழுந்தன. ஒரு நல்ல பேச்சைக் கேட்ட திருப்தியில் முதன்முதலாகமனதாரக் கைதட்டினேன். தவிர எழுத்தாளர்களுக்கு ஒரு ஆலோசனை 21ம் நூற்றாண்டு பிறக்கப்போகும் திவ்விய முகூர்த்தத்தில் வெளியிடுவதற்காக சில கதைகளையாவது மிச்சம் பிடித்து வைத்திருங்கள் இல்லாவிடின் அதோகதிதான் 21ம் நூற்றாண்டின் தமிழிலக்கியம் உங்களை கைவிட்டு விடும்! O

Page 18
ஜனவரி 23 - பெப்ரவரி05 1997
ociat முதல் ஞாயிறன்று திரு கோணமலை நகரசபை மண்டபத் தில் தோழர் ஜோர்ஜ் அரங்கில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் அரசியல் கருத் தரங்கு ஒன்று இடம்பெற்றது. அதில் கூறப்பட்ட கருத்துக்கள்
"தமிழ் மக்களதும் தமிழ் இளை ஞர்களதும் இரத்தத்திலும் யுத்தத் திலும் உருவானது மாகாண சபை வடக்குகிழக்குபிரச்சினைக்காகவே உருவாக்கப்பட்ட சபை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதே சங்களில் செவ்வனே நடைபெறு கின்ற அதேவேளை இங்கே அதிகா ரிகளால் ஊழலும் துஷ்பிரயோகங் களும் நிறைந்த சபையாக மாற்றப் பட்டுள்ளது. நாளை வரப்போகும் பிராந்திய அரசிலும் இத்தகைய
மோசடிப் பேர்வழிகள் நுழையமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?"
(க. ரகுநாதன் - கருத்தரங்கத் தலைவர்) துரோகிகள் ஒழிக்கப்படவேண் டும் என்ற தமிழ்த் தலைவர்களின் குரல் துரையப்பாவில் தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத சமூகம் எந்தக் காலத்திலும் விடுதலை பெறமுடியாது. ஆனால் எங்கள் மத்தியில் மாற்றுக் கருத் துள்ள அமைப்புக்கள் தனிநபர்கள் என்பன அழிக்கப்படும் நிலையே காணப்படுகிறது.
தமிழ் அமைப்புகள் கூட தமக்குப் பாதகமேற்படும் காலங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கின்றன. துப்பாக் 6960)LD,6); கமாகவோ இரகசியமாகவோ அதிகாரபூர்வமாகவோ அதிகார மற்றதாகவோ தொடர்ந்தும் பேணப் பட்டுவருகின்றன. இராணுவத்துக்கு எதிராக துப்பாக்கியைத் திருப்ப வில்லை என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு தாங்கள் ஜனநாயக வழிக்கு வந்து விட்ட
புதை குழிகளும் தேசியச்
தாகச் சில அமைப்புகள் நினைப்பது தவறாகும். இனவாதம் அச்சத்தை அடிப்படை யாகக்கொண்டது. தமிழ் மக்கள் மேல் சிங்கள மக்களும் சிங்கள மக்கள்மேல் தமிழ்மக்களும் கொண் டிருக்கும் அச்சஉணர்வே இத்தனை கலவரத்துக்கும் காரணம் இதனைப் போக்க வேண்டும். இலங்கைத்தீவு பிரிவதால் நிரந்தரப் பகையுள்ள இரண்டு நாடுகள் உருவாகும். இதனால் அமைதி வந்துவிடாது யுத்தம் முடிவின்றித் தொடர நேரிடும்.
(மனோரஞ்சன் - ஜ்னநாயகத்துடன் சமாதானத்துக்கான
இயக்கத்தின் பேச்சாளர் "யுத்தம் நடத்துவதில் அரசுக்குள்ள ஆர்வமும் வேகமும் தீர்வுத்திட்டத் தில் காணப்படவில்லை. யுத்தத்தின் மூலம் கிடைக்கும் வெற்றிதோல்விக ளைக் கொண்டு சமாதானத்தை
அடையமுடியாது யுத்தத்தினால்
மக்களை அகதிகளாக்க மட்டுமே (plգավմ (தி ரீதரன் - ஈபிஆர்எல்எப் மத்திய
குழு உறுப்பினர்) "யுத்தமும் அவசரகாலச்சட்டமும் தமிழ் மக்களை மட்டும் பாதிக்கும் ஒன்றல்ல. சிங்கள மக்களும் பாதிக் கப்படுகிறார்கள் அவசரகாலச் சட்டத்தின் பிரகாரமேரி என் எல். செய்திப் பணிப்பாளர் கைதாகியுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது நிக்கவெரட்டியவில் மாபெரும் மனிதப் புதைகுழிக்குக் காரணமான வர்ெனக் கருதப்படும் பிரிகேடியர் ஜானக பெரேராவுக்கு எதிராக விசாரணை ஆரம்பமானது வாதிட வழக்கறிஞர்கள் தயாரானார்கள் ஆனால் ரிவிரச இராணுவநடவடிக் கையைப் பாராட்டி அவருக்கு பட்டங்களும், வீரப்பதக்கங்களும் வழங்கப்பட்டன. அவர் தேசியச் QA gabalu Libo" GTGOT GIGGSf. SELILILL TITI வாதிட வந்தவர்கள் பின் வாங்கி னார்கள் நீதி மறைக்கப்பட்டு விட்டது.
புதைகுழிகளை ை வேட்டையாடிய ச யார் தனது பதவியி புதைகுழிகளுக்கு இருந்தவர்களுக் Lt. Li step th a நிலைதான் அவசர கீழ்காணப்படுகிற
யுக்திய 'சிங்கள அரசிய ஆலோசனைப்படி யில் அதிகாரக் மேற்கொள்ளத்தா காட்டுகிறதேயெ அமைப்புகளின்
999 Turisa கணக்கெடுப்பதில் ஆனைக்குழு ை தேசிய கட்சியின6 அரசும் ஆணைக்
LTC) GTG.I.T. C. என்று அரசை ஐ.தே.கவினரு போடுகிறார்களே பிரச்சினைத் தீர் காட்டுகிறார்களில் மூன்றாவது சக்திெ செய்து சிங்கள த. நெறிப்படுத்தின என்பது சாத்தியம (சுரேன் G
கருத்தரங்கில் க முன்னர் தமிழ் ம கிடைக்கும் னே கருத்தரங்கின்முடி நம்பிக்கையும் தள
(நன்றியுரையில் சி கேட்பதற்கு இருக்கிறது. வாய் இல்லாதநிலையில் -ԼԻ orchInncն (լու களுடனும் பா Qცენ 1uesuff=chere në anë një LT
துர்நாற்றம்.
அழுகிய மரக்கறிகள். பழைய தகரங்கள் முகத்தை கிழிக்க முனையும் சோகம் மழைக்காலங்களில் ஆடைகளை முழங்காலுக்கு உயர்த்தியபடிவிலகி விலகி நடக்கும் இடம் தான். திருமலை மரக்கறிச் சந்தை இவ்விடம் இன்று தேசியப்பத்திரி கைகளுக்கு மெல்லும் அவலாகி விட்டது. அரசியல் வாதிகளுக்கு அறிக்கைகள் விட்டு, தங்கள் இருப்பை புலப்படுத்த உதவியாக அமைந்து விட்டது. பல நாட்கள் கழுவாத கால்வாய் களில் வீசப்படும் அழுகிய மீன்க ளின் துர் நாற்றம் காரணமாக நகர சபையைத் திட்டிய மக்களின் மனங்கள் இவ் விவகாரம் தந்த எதிரொலிகளின் தாற்பரியங்களை நன்கு விளங்காமல் அந்தப் பகுதி யால் போனால் தானே பிரச்சினை என ஒதுங்கும் இவ்வேளையில் இப்பிரச்சினையின் உட்சூக்குமத்தை சிறிது தட்டிவிட்டு புலப்படுமாறு செய்வது அவசியம் தானே? 1997 ஆண்டு அதிகாரப் பரவலாக் கத்தின் காலம் பட்டிதொட்டி யெங்கும் ஒலங்கல் இவ்வேளை யில் மரக்கறிச் சந்தை விவகாரம் தோன்றியுள்ளது நல்ல சகுனம்
தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை
கையளிக்கும் முகமாககளைக்காமல் ஈடுபடப்போவதாக உரத்துக்கோஷ மிடும் சந்திரிகா அம்மையாரின் அரசாங்கம் திருமலை மரக்கறிச் சந்தை விவகாரத்தை பெரிதாக பொருட்படுத்தாது பெரும்பான்மை இனவாதிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக மெளன மாக இருக்கும் வேளையில் இப் பின்னணியில் அதிகாரப் பரவ லாக்கத்தின் வீரியத் தன்மையை சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தமிழ் மக்கள் இவ்விவகாரத்தின் காரணமாக வந்துள்ளமையை இவ்
விடத்தில் சுட்டிக்காட்டுவது அவசியம் இதற்கு அப்பாலும் பின்வரும் பல
விடயங்கள் இவ்விவகாரம் சர்ச் எ க்குள்ளாகி தொடரும் இவ் வேளையில் அவதானிக்கக்கூடிய தாக உள்ளமை யதார்த்தமாகும் 1 திருமலை நகரத்தின் முக்கிய குடியேற்றச் செயற்பாடுகளுக்கு இச்சந்தையை அண்டிப்பிழைப்பு நடாத்தும் சக்திகள் முக்கிய காரணிகளாக விளங்குகின்றமை 2. இவர்களுக்கு பின்னணியாக பிக் குகள் பெரும்பான்மைக் கட்சி அமைப்பாளர்கள் செயற்படுகின்
Ꭰ60ᏓᏝ) . 3. இச்சக்திகளின் அச்சுறுத்தலுக்கு p Gir GITTG, GLILIL ()Lö Gíslum Lin p இலாபம் கருதியும் பெரும்பாலான முஸ்லிம் வியாபார குழாம் இச்சக்
திருமலைச் சந்தையும் அவசர காலச் ச
திகளுக்கு ஆ வருகின்றமை 4. திருமலைச் மையமாக இயங் தலத்தை தம் கட் கொண்டு வருவ கால உள்ளுர் அ ளுக்கும் திருே தம்மை ஸ்திரப்படு அமைப்பு திட்டம் தன்மை வவுன் போல திருகோ தையும் ஆளுகை 5 மேற்கூறிய வி கிக்கொண்ட த சபைத் தலைவர் பலப்படுத்த பு அணுகுமுறைகள் 6. வடக்கு கிழக் பொறுத்தவரை இ நடைபெறுகிறது தல் மக்களால் ெ உள்ளுர் ஆட்சி வெறும் பொம்ை 7 பெரும்பான்ன லாஷைகளுக்கு புட் படைகள் கட 8. அரசாங்கம்ப ளின் முடிவை அ படல் என்பதும், அணுகிய விதத்தி கிறது. இச்சந்தர்ப்பத்தில்
 
 
 

வத்தே வாக்கு திரிகா அம்மை ன் போது அதே க் காரணமாக கு பதவிகளும் |ழங்கும் ஒரு காலச்சட்டத்தின்
. எந்த தேசப்பிரிய -
பிரதம ஆசிரியர்) ல் வாதிகளின் தீர்வுப் பொதி குறைப்புகளை ன் அரசு ஆர்வம் ாழிய தமிழ் ஆலோசனைகள் ளக் கிஞ்சித்தும்
O)6). வத்து ஐக்கிய ரை மடக்குவதில் குழுவை எடுக்கா செய்கிறேன் பார்
மிரட்டுவதில் போட்டி யொழிய இனப் வில் அக்கறை
50)61), பான்றுதலையீடு மிழ்க் கட்சிகளை ாலன்றி தீர்வு ானதல்ல'
பிரேமச்சந்திரன்சயலாளர் நாயகம) லந்து கொள்ள களுக்குத் தீர்வு நம்பிவந்தேன். வின்போது அந்த ாந்து விட்டது.
வராமன் அவர்கள்) நன்றாகத்தான் திறக்க அனுமதி Disset GUITOUT | ակտո ? --, աթե துகாப்புடனும் தயும் பேசலாம். οπΟΕρπ ή " "
வையாளர் ஒருவர் மெல்லிய குரலில்)
ஆகியோரைக் கைது செய்தனர். எனினும் ஜனவரி 15ம் திகதி மூவ ரும் பிணையில் விடுவிக்கிப்பட் டுள்ளனர். பணய முகவர்களின் பொறுப்பற்ற தன்மை, ஆட்கடத்தல் காரர்களின் அநியாயம், அவர்களுக்கெதிரான எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் என்பன ஒரு புறமிருக்க இத்தகைய தொடர் சம்பவங்க ளுக்குப் பிறகும் ஐரோப்பா நோக் கிய அகதிப்படை எடுப்பிற்கான பின்னணிகளை அலச வேண்டியது அவசியமானது ஐரோப்பிய அரசி யல்வாதிகளும் மற்றையோரும் கூறுவது போல வெறும் பொரு ளாதார அகதிகளின் வருகை' என்று இதனைப் புறக்கணித்துவிட (Մ)ւգեւITՑl. உள்நாட்டு அரசுகளின் வன்முறை அரசியல விளைவான ஆயுதக் கிளர்ச்சி மக்களின் உயிரையாவது பாதுகாத்துக் கொள்வதற்கான முனைப்பு மறுபுறத்தில் இந்த ஐரோப்பிய அரசுகளின் புகலிடக் கொள்கை உதாரணமாக ஜேர்மனியின் அரசி LLUG) கூறப்பட்டுள்ளது. 'ஒருவர் அரசினாலோ அல்லது
யாப்பில் பின்வருமாறு
முறையில் அகதிகள் வந்திறங்கும்
அந்நாட்டின் நிர்வாகங்களாலோ அரசியல், இன மொழி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டால், அவருக்குஜேர்மன் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" இதன்படி இலங்கைத் தமிழர்கள் ஜேர்மனியில் அரசியல் புகலிடம் கோரும் உரிமை உண்டு கொள்கை ரீதியாக இதனை ஏற்றுக் கொண்டி ருக்கும் ஜேர்மன் அரசு நடை
எல்லா வழி வகைகளையும் அடைத்து விட்டிருக்கிறது. ஆக, அகதிகள் ஜேர்மனிக்குள் நுழைய வேண்டின் பயண முகவர்களை நாட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் ஆபத் தான வழிகளைத் தெரிவு செய்கிறார்கள் எனவே இவ்வாறான இந்த ஐரோப்பிய அரசுகளின் இரட்டைத் தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இரண்டாவது உள்நாடுகளில் அரசியல், பொருளாதார ஸ்திரமின் மைக்கான இந்த ஐரோப்பிய நாடுகளின் பங்கு ஒன்றும் இரகசி யமானதல்ல. ஆயுத விற்பனையி னதும் திறந்த பொருளாதாரக் கொள்கையினதும் விளைவுகளை ஆசிய ஆபிரிக்க மக்கள் அனுப விக்கத் தொடங்கி விட்டார்கள் இவை பற்றிய கேள்விகள் எதுவு மின்றி விடப்படும் முதலைக் கண்ணிருக்கு அர்த்தம் தான் ஏது? O
வழங்கி
JTG
சந்தை அதன் கும் வியாபாரத் டுப்பாட்டுக்குள் ன் மூலம் எதிர் rിuൺ (ഖബ8, J.T GTLDG). GDLIGG) த்தவும், புளொட் ட்டு செயல்படும் ரியா நகரத்தைப் ணமலை நகரத் குட்படுத்தல். காரத்தை விளங் போதைய நகர தன் நிலையைப் ல் டி அடிக்கும்
மாகாணத்தைப் ாணுவ ஆட்சியே என்பது தெளிவா ரிவுசெய்யப்பட்ட LIslLITOSsi Soi
DSGiT. ம மக்களின் அபி ட்டுமே பாதுகாப் மையாற்றுதல். துகாப்புப் படைக றுசரித்து தொழிற் இவ்விவகாரத்தை லிருந்து தெளிவா
தமிழ்க்கட்சிகளின் –�2ሮ»
2→
சுதந்திரம்.
முந்தியை விட அங்கை போறதும் இஞ்சைவாறதும் முடியாமல் போச்சுது
வவுனியாவிலை வந்துகொழும்பிலை இருக்கிற ஆக்களின்ரைகடிதம் வாங்கி பாஸ் எடுத்து இஞ்சாலை வாறதுக்குப்படுகிற கஷ்டத்தைப் பார்த்தால் முந்திப் புலியன் செய்ததை இப்ப அரசாங்கம் செய்யது எண்டு படுகுது எப்பிடியோ நாடு இரண்டுதான் எண்ட உணர்வைத்தான் இவையெல்லாம் தருகுது
OOO "யாழ்ப்பாணத்திலை இப்ப மக்களுக்கு விடுதலை கிடைத்திருப்பதாக அரசாங்க செய்திகள் கூறுகின்றனவே' "ஒமோம். ஒரு வகையிலை அது விடுதலைதான். ஏனெண்டால் திரும்ப யாழ்ப்பாணம் போகக் கூடியதாக இருக்குது. இடிஞ்ச எங்கடை வீடுகளைப் பாத்து பெருமூச்சு விடக்கூடியதாக இருக்குது. இப்படி எத்தினை தரம் நாங்கள்
விடுதலையைப் பாத்திட்டம்'
'அப்ப அங்கை இப்பவும் சுதந்திரம் இல்லை எண்டு சொல்லவாறியளோ"
"சுதந்திரம் எப்பவும் அங்கை இருக்கத்தான் செய்தது. ஒரு காலம் இயக்கங்களுக்கு பிறகு புலிகளுக்கு, அதுக்குப் பிறகு இந்தியப் படைக்கு திரும்பவும் புலியளுக்கு. இப்ப, இலங்கை ஆமிக்கு. ஆக, அங்கை எப்பவுமே சுதந்திரம் இருக்கத்தான் செய்யுது. சனங்களுக்குத்தான் எப்பவும்
மரண பயமும் சாவும்.
OOO
O
காலனித்துவமும்.
நியாயப்படுத்துகிறது. எல்லா மனிதர்க ளையும் இரட்சிப்பதற்கு கிறிஸ்தவம் மிகவும் அவசியமானது என்ற உறுதியான முடிவும், எனவே எல்லாவித சட்டபூர்வ வழிகளினூடாகவும் அதைப்பரப்ப வேண்டும் என்ற முடிவுமே கிறிஸ்தவத் தினை வணிக காலனித்துவத்துடன் இணையச் செய்த கோட்பாடுகளாகும். இந்த ஐரோப்பிய கலாச்சாரத்தினைப் பற்றிய உயர் வெண்ணமும் மற்றும் ஐரோப்பிய நாகரிகம் மற்றவற்றிற்கு ஆசி சொல்லும் அளவுக்கு மேலானது என்ற பெருமிதமும் சேர்ந்த ஒரு கோட்பாடுதான் தொழிற்துறை காலனித்துவ காலத்தின் பிரதானகோட்பாடாகும்.இவற்றைக்காவும் வாகனங்களாக கிறிஸ்தவதிருச்சபைகள் செயற்பட்டுவந்தன.
காலனித்துவத்திற்குப் பிந்திய காலம் காலனித்துவ காலத்தின் மீது மிகவும் விரைவாகவே ஒருதிரையைப்போட்டுமுடி விட்டு அதேவேளை காலனித்துவத்தின் LlGENTSUISM LIGU 60 u IHabsi 0,5ТLiШТđ உறுதியான துணிவுமிக்க கண்ணோட்ட த்தைதிருச்சபைகள் இன்றுஉருவாக்கிக் கொண்டுள்ளன.
நமது பாப்பரசர் ஜோன் July வந்தவர்கட்கும், இளைஞர்களுக்கும் இடையிலான உறவு பற்றி உரையாற்றி
GOSA II ii, 9 LIFGDIT LIDITJIB IT L'Aqsù LigilluL தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசப்படுகிறது.பாப்பரசரால்அனுப்பப்படும் சுற்று நிருபங்கள் அபிவிருத்தி பற்றி பேசுவது மட்டுமல்லாமல் பொருளாதார ஏகாதிபத்தியத்தினைக் கண்டிக்கவும் செய்கின்றன. (இன் பல அறிக்கைகள் குறிப்பாக இனவாதத்துக்கு எதிரான அதன் திட்டங்கள்நவகாலனித்துவம் தொடர்பாக பேசுகின்றன. திருச்சபைகளுக்குள் ஆய்வுபூர்வமாக பரிசீலனை செய்யும் ஒரு பண்புகள், இப்பொழுது வளர்ந்து வருகின்றன. இவை குறிப்பிடப்பட வேண்டியவை. ஆயினும், காலனித்துவ காலத்தியதமது நடவடிக்கைகள் குறித்த சுயவிமர்சனம் செய்யப்படுவதில்லை
O
வணபிதா,ஹோற்ராட் இவர் இயேசு சபையைச் சேர்ந்தவர். அணி மைய லாப் கா கார்டியன் இதழில் வெளிவந்த இக்கட்டுரை யை காலப்பொருத்தம் கருதி தமிழில் தருகிறோம். தமிழில்:- எஸ்.கே.வி
O

Page 19
Got II)
இ தழ் 111ல் வோட்டும்
வேட்டும் தமிழாக்கத்தின் 7வது வரியில் கொடுரமான' என்பது கொலுரமான என அச்சாகி உள்ளது மு பொ, மதுசூதனன் (முதுமைக்குப் பரிசு) கடிதத்தில் 'நானும் நண்பர் மதுவும் எமது அறிக்கையோடு' சிவகுருநாதனி டம் போனது பற்றி எழுதப்பட்டுள் ளது (இது திருச்செல்வமும் சம்பந் தனும் எழுதிய கடிதம் மாதிரி ஒன்றாக இராது என நம்புகிறேன்.) பரிசுகள் பெறுவோரது தகுதியை விட வழங்குவோரது தகுதியையே அதிகம் அளவிடுகின்றன. தகுதி யற்ற படைப்புக்கு வழங்கப்படும் பரிசு பிற பரிசுகளையும் தகுதியற்ற னவாக்கிவிடலாம் இதே சமயம் எழுத்தின் மேம்பாடு பரிசுகளால் அளவிடப்படுவதில்லை என்பது பற்றிய தெளிவு நல்ல எழுத்தாளர் கட்கு இருப்பது தகும் நொபெல் பரிசு உட்படப் பரிசு பற்றிய நம் ஏக்கங்கள் எல்லாமே ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான் எந்தப் பரிசளிப்பையும் விட
■ww uwL山u轟轟w Lw u「駙 களையும் சென்றடையவசதிசெய்வ தும் வாசிப்பின் தரத்தை உயர்த் துவதும் விமர்சனக் கண்ணோட் டத்தை வளர்ப்பதும் அதிகம் பயனுள்ளவை
மு.பொன்னம்பலமும் மதுசூதன னும் சிறுகதை எனும் இலக்கிய
۰۰«قاang multill
ஐ.தே.கவின் 17 வருட ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மாற்று ஒன் றைத் தேடி சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வந்தார்கள் அந்த மாற்றை நோக்கிய சுதந்திர மும் ஆதரவும் இன்று பொய்த்து விட்டது. அதாவது அதுவும் ஒன்றே இதுவும் ஒன்றே என்ற நிலைக்கு பத்திரிகையாளர்கள் வந்துவிட்டார்கள். எனவே இப் போதுதான்கட்சி சார்பற்றவகையில் பத்திரிகையாளர்களுக்கென்றே தனித்த சுதந்திரம் உரிமைக்காக ஒன்று கூடியிருக்கிறார்கள் இரு அனுபவங்களையும் கொண்ட
(grrrrr" | G | ருேவை
வடிவம் இன்னும் பிரக்ஞை பூர்வமாகக் கையாளப்படவில்லை எனும் வாதத்தின் மூலம் வடிவந் தொடர்பான விஷயத்திற்கு அதிகம் முக்கியமளிப்பதாகத்தோன்றுகிறது. ஜெயமோகன் தமிழில் இதுவரை இரண்டே நாவல்கள்தான் வந்ததாக எங்கோ ஏதோ எழுதியதும் நாவ லுக்கு வடிவஞ் சார்ந்த வரைவிலக் கணந்தரும் முயற்சியின் இடறலின் விளைவு என்றே ஊகிக்கிறேன் இன்றைக்கும், புதிதாக வாசிக்கத் தொடங்குகின்ற எவருக்குமே கூடப் புதுமைப்பித்தன் கதைகள் நன்றா கவே தெரிகின்றன என்றால், அது கதைவடிவத்தைவிட முக்கியமாகக் கதை சொல்லும் ஆற்றல் காரண மானதே. பழைய பாணி புதிய பாணி வேறுபாட்டை விடத் தெளி வான மொழி, ஆழமான சிந்தனை வாசகரைச் சிந்திக்கத் தூண்டும் எழுத்து நடை போன்றன முக்கிய
Total
ராதிகா குமாரசுவாமியின் கட்டுரை தமிழ் ரைம்ஸ் (Tamil Times 15-12-1996) இதழில் ஆங்கிலத் தில் வந்தபோதுவாசித்தேன் புலம் பெயர்ந்த தமிழரின் பழமைபேணும் போக்குக்குப் பல சமூகவியற் காரணங்கள் உள்ளன. இது தம்மீது திணிக்கப்படும் அந்நியன் கறுப்பன் என்ற அடையாளத்தின் எதிர் வினையாக இவர்களிற் பலர் நாடும் மரபுசார்ந்த ஒரு சுய அடையாளம் இது புலம்பெயர்ந்த வாழ்வின்
பத்திரிகையாளர்கள் தான் இனி உண்மையான பத்திரிகைச் சுதந் திரத்திற்காகக் குரல்கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம் அதன் ஒரு நிகழ்வுதான் இவ்வார்ப்பாட்ட மெனச் சொல்லலாம். இதைப்புரி யாத அரசும் சில ஊதுகுழல்களும் கட்சிகளோடு சிண்டு முடியப்
பார்க்கின்றன. அவர்களும் ஒன்றே
இவர்களும் ஒன்றே என்று பத்திரி கையாளர்கள் ஒரு சேரக் குரல் கொடுத்தபின் 'இது அவர்களின் வேலை' என்பது முழுக்க நனைந்த பின் முக்காடு போடுகிற வேலை
இதனை ஏற்பாடு செய்திருந்தவர்கள் இவ்வெதிர்ப்பை முழுமையான வகையில் செய்வதற்கான சில வழிமுறைகளைக் கைக்கொள்ள வில்லைப் போல் தெரிகிறது. இதன்
(FET) ET LIET I
■■山山「鱈* முடியாது ஆயினும் தமிழர் தமது சுய அ பிற புலம் பெயர்ந்து சமூகத்தினரது அ விருத்தி பெற்று வ டன்தொடர்புபடுத் நாம் வலியுறுத்தும் தமிழ் ரைம்ஸ் ஆா நடுத்தர வர்க்கத்தின் அதில் திருமண வி மரண அறிவித்தல் றங்கள் பழைய மா தேர்தல் முடிவுக6ை விளம்பரங்கள் வரு ரையாளர் கூறுவது புனித நீராட்டு ை பரங்களைக் கண்ட அவை கூடுதலாக ஏடுகளிலேயே வரு பெண்புலிகளைப் ெ யுடன் சமன்படுத்து வாதங்கள் ஒரு அ விஷயத்தை மறந்து இன்றைய போராட்ட ஒடுக்கல் பற்றியது புலிகள் பெண் விடு மல்ல சாதிய ஒழி மல்ல ஆயினும் சூழல் பெண்களை வைத்துள்ளது. சாத் DJ T 607 #l6) (GE LLUG) 9; மாக்கியுள்ளது இல் מן ט6ט6ש ט416 601חGu பழமைவாதிகளால் நோக்கித்திருப்ப
ஆயினும் பெண்வி
கேயே முழுமை ெ பலஸ்தீனம் நிக்கர இடங்களிற் பெண்க போராட்டத்தின் பி சமத்துவத்துக்காக போராட வேண்டி ஆயிரம் வருட ஒடு விடுதலைப் போர்
(p (U) שחמן ש- \ (60 (9)
துக்கான தேவை
நம்முன் உள்ளது
காரணமாக தமிழ்ப் சார்பில் எதுவித அங்கு காணப்பட தமிழில் கூட ஒரு சுெ பிரசுரமோ இருக்கவி டாளர்கள தமிழ்ப் ளுடன் முன்கூட்டிே LUIT GOT I, I, ILGIO) LDLIGO) L. ருக்கலாம் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தால் போயுள்ளது என்பத கெதிரான பிரச்சார கொள்ள அரசு தன் லுள்ா சாதனங்கள் LJU I KOTLIG) 55 af Dg5! 6 அன்றைய வானொ தெளிவாக இனம் கா
O
முன்று.
பல்கலைக்கழகம் தனது நாடகங் களின் மூலம் (சிலந்தி தகுதி இருக்கும் இடம் கூண்டுக்குள்ளே) குடும்ப வாழ்வில் தோன்றும் சாதா ரண முரண்பாடுகளையே சுட்டிக் காட்டியது. அதேபோல் விபுலா னந்த இசை நடனக்கல்லூரி மட்டக் களப்பின் சில பாரம்பரியங்களை மேடையில் கொண்டு வர முயன் றது. இந்நிகழ்ச்சிகள் மக்கள் மேல் பெரிதாக தாக்கம் செலுத்தவில்லை அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வில்லை எனலாம்.
கிழக்குப்பல்கலைக்கழகத்திலிருந்து
utiful TLE SEGT espa)
штарында, шеті шap soli iштi жости
புலப்படுத்த முயன்றார். இவர் அண் மைக்கால யுத்த சூழல் ஏற்படுத்தக் கூடிய அவலத்தையும் யுத்தத்தின் குரூரத்தையும் துள்ளியமாகப் புலப்படுத்துகின்றார் இருந்தும்இது மக்களை முழுமையாக சென்றடை யவில்லை.இதற்குபிரதானமாக இரு காரணங்கள் அமைகின்றன.
பாலசுகுமார் பயன்படுத்திய Gau Gifujuum L. (6) Guq Gulio Leo L559 ளப்பு மக்களுக்கு புதியது. இவ்வடி வத்திற்கு இம்மக்கள் பழக்கப்பட்டு இருக்கவில்லை. 2 பிரதியை பாலசுகுமார் மட்டக் களப்பின் சூழலை மையமாகக் கொண்டு அவர்களின் பிரச்சினை களுக்கு ஏற்ப தயாரிக்கவில்லை. இது பாண்டிச்சேரியைச் சேர்ந்த கணேசன் என்பவரால் தயாரிக்கப்
L_。
மையாக பொருத் திருந்தது. இவை நாடகத்தைவி வதற்குத் தடையாக புதிய வடிவங்கை படுத்தும் போது இ Flg. gav gør Gog (født இருந்தும் பாலசுகு தனது சூழலுக்கு 6 மைத்து இருந்தால்த மூலம் கூறவந்த கரு ഫ്രഞ്ഥutf8, 8 கும் இவவாறான சில இக்கலை நிகழ்வி இருந்த போதும் ம அரங்க வரலாற்றி மான நிகழ்வாகவே குறிப்பிட முடியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனவரி 23 பெப்ரவரி05 1997
* 0 ■『『*口「耍 *口 | 」 *山 (
... பெண் விடுதலைப்
are able for in self பாத்தைப் பட்டது இயக்கங்களின் பிரச்சாரக் அமைப்புகள் செயற்படுகின்றன ஒடுக்கப்பட்ட கட்டங்களில் பெண்களும் ஆர்வத் சுதந்திரப்பறவை என்னும் பெயரில் ' தோடு கலந்துகொண்டனர். பெண் பெண்புலிகளின் குரலாகபத்திரிகை விடுதலையை வென்றெடுத்த ஒன்றும் வெளிவருகிறது. பெண்க """""""""""""""""""""""""" || responsab Qusarostersbordenfonio ளுக்கு எதிராக நிகழும் நடவடிக் Ilon சூழலே கைகள் அவர்களது வேறு பல சமூகத்திற்குமான விடுதலையைப் பிரச்சினைகளையும் ஆராய தமிழ் ருககான TO பெற்றுத்தரும் என்பதைப் போரா ழப் பெண்கள் ஆய்வு நிறுவனம் ' எளிகள் பூரணமாகவே நம்பியிருந் se ள் அரங்கேற் தனர். அதனடிப்படையில் செயற்பட் உள்ளது. புலிகள் உருவாக்கியுள்ள
ணவர் சங்கத் TÜ (ALMT çalı), LUGA) துண்டு கட்டு போன்ற பூப் hJLJG) | GG) GTL8 நினைவில்லை. தமிழ்ச் செய்தி
GOT, பண் விடுதலை ம் வாதப்பிரதி டிப்படையான விடுகின்றன. ம் தேசிய இன விடுதலைப் தலை இயக்க ப்பு இயக்கமு (3LITT ITL | 5. ஆயுதமேந்த யத்திற்கு எதி G) GT se Gulfilu பற்றின் விளை ாற்றங்களைப் மீளவும் பின்
இயலாது விடுதலை இங் |-III) (Մ) գ եւ 1751, குவா போன்ற ள் விடுதலைப் ன்னும் தமது த் தொடர்ந்து புள்ளது. பல க்கு முறை ஒரு மூலம் தீராது (LITI ITL | } எப்போதும்
Fat Gasoll
as a
HH
பத்திரிகைகள் தாகைகளும் Jawa Test ரொட்டியோ bana), GTOLTL பத்திரிகைக ப இது தொடர் உருவாக்கியி
நடத்திய இந்த அரசு மிரண்டு னையும் இதற் ங்களை மேற் கட்டுப்பாட்டி |ள எவ்வாறு ன்பதனையும் லி செய்திகள்
Loot.
தம் இல்லா
TTJA, QUITGI ருந்தன.
அறிமுகப் வாறான சில வது சகஜம். ார் பிரதியை ற்ப மாற்றிய ன்நாடகத்தின் த்து மக்களை றடைந்திருக்
by Groot Lum (6), on ல் அமைந்து Lö, gott ILGlói
ஒரு முக்கிய நாம் இதனைக்
GMT if N, 6TITG) 16Ŝles oir s6falitpbg T66Tu MGOLDLL soit gravouerr696) அதனை கடைப்பிடித்தனர் என்பது கேள்விக்குறியே
விடுதலைப் புலிகளில் முதல் பெண்புலி மரித்தது 1987ல் தமது முறையான பதிவுகளின் மூலம் DO GOof 5g5 LIGIÓNUGum Trofilosofisi விபரங்களை வருடாவருடம் தாம் கொண்டாடும் மாவீரர் தினத்தின் போதுவெளியிடுகின்றனர். இம்மா வீரர் வாரம் கொண்டாடத்தொடங் கியது 1989ல் இக்காலப்பகுதியில் இந்திய படையும் புலிகளும் போர் நிறுத்தம் செய்து இந்தியப்படை வெளியேறத்தொடங்கிய காலம் இக்காலத்தில் புலிகளுக்கு ஆட்பல வளவலிமை குன்றியிருந்ததாகத் தெரியவில்லை மாறாக புலிகள் பலம் பொருந்தியவர்களாகவே இருந்திருக்கின்றனர். இந்நிலையில் புலிகள் தமது ஆட்பல வளவலி மைப் பெருக்கத்திற்காக பெண் | lable, aflat al III LILI Iugosoon 87ற்கு பிற்பாடு ஒழுங்குபடுத்தினர் என்ற வாதம் அடிபட்டுப்போகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்
| ULCBGuadat Gub, LudlyLALLCBoucouTG)
என்ற சிந்தனை மாற்றத்தில் புலிகள் எதனையுமே செய்யவில்லை என்கி றார் கட்டுரையாளர் இதற்கு அவர் எங்கிருந்து ஆதாரம் தேடினாரோ தெரியவில்லை. ஆனால் மாறாக புலிகளின் அமைப்பின் கீழ் பெண் புலிகள் தனிப்பட்ட அமைப்புக எாகச் செயற்பட்டுவருவது கண்
7
குடும்பங்களில் பெண் முகமூடி அணிந்து கொள்கிறாள். இதுதான் நமது விதி வாசல்படி நாம் தாண் டக்கூடாது என்று சில பெண்கள் நினைத்து அடங்கிப்போகிறார்கள் இந்த விதத்தில் தமிழ்த் திரைப் படங்கள் தமிழ்ப் பெண்கள் மீது യ്ക്കൂ, $ $ !,TഖഥT് ീ ഞഥuTഥ ) ; பாதகமான முறையில் செல்வாக் கைச்செலுத்துகின்றன.
கதைக்கடுத்ததாக பெரும்பாலான பார்வையாளர் நடிக/நடிகையரின் 1560) L., 22 GOL, LJT668) GOT 95 GYNGOT (TG) கவரப்படுகின்றனர் அமைதியாக
அமெரிக்கையாக, அர்த்தபூர்வமாக நடிகர்/நடிகையர் பார்த்து மகிழ்வதைவிட அட்டகாச மான, ஆட்டம் பாட்டங்களையும், நகைச்சுவை என்ற பெயரில் கேவ லமான கேலிக்கூத்துக்களையும், உதிரி உதிரியாகத் தமிழ்ப் பட இரசிகர்கள் குறிப்பாகத் தமிழ் நாட்டில் பழகிக்கொண்டதனால், அத்தகைய மசாலாக்களும் பாட் டும் கூத்தும் சண்டையும் தான் பெரும்பாலும் படங்களில் இடம் பெறுகின்றன. தமிழ் ஆண்களைப் போலவே தமிழ்ப் பெண்களும் இந்தக்கதாநாயக கதாநாயகிகளின் உடையலங்காரங்களையும், இன்ன பிறவற்றையும் ரசிப்பதனால் இவை யும் தமிழ்ப் பெண்கள் மீது செல் வாக்கை செலுத்துகின்றன. இவை தவிர மேனாட்டு நடனம், இசைக் கலப்புடன் வரும் காட்சிகளையும்
நம்மில் பலர் ரசிக்கத் தொடங்கி
நடிப்பதைப்
தமிழீழச் சட்டத்தில் பெண்களுக் கெதிரான வன்முறை குற்றங்கள் என்பவற்றிற்கு பரிகாரம் தேடப்
பட்டுள்ளது. இதற்குள் சீதனத் தடைச் சட்டமும் அடங்கும். எனி
றும் தமிழீழதண்டனை ஒறுப்புச்சட் டத்தில் பெண்கள் குறித்து கூறப் படும் விடயங்களில் திருத்தம் வாதப்பிரதிவாதங்களுடன் மேற் கொள்ளப்படல் வேண்டும்தான் பெண்களுக்கெதிராக நிகழ்ந்த அநீதிகளுக்கு புலிகள் மரண தண்டனை விதித்திருக்கிறார்கள் இவைகளனைத்தும் பெண் விடு தலையில் அக்கறை உள்ள அமைப் பொன்றாலேயே செய்யமுடியும் LG GouTerri Lob QuLLI நாடொன்றில் பத்திரிகையில் வெளி யான பூப்புனித நீராட்டு விழா பற்றிய விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஈழத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம் பெண் விடுதலைப் பாதையில் தற்காலிக மாற்றம் என்கிறாரா? பூப்புனித நீராட்டு விழா பெண்ணடிமைத்தனமா னதோ அல்லது பெண்களை இழிவு படுத்தும் செயலாகவோ கருதப்படு வதில்லை மாறாக பாரம்பரியமாக பின்பற்றப்படும் எமது சமூக கலாசாரத்தின் அம்சமாகும் இக்கட் டுரையாளருக்கு ஒரு விளம்பரமும் பீற்றர் ஷல்க்கின் கட்டுரையும் பெண்புலிகளால் பெண்விடுதலை கிடைத்துவிடப்போவதில்லை என்ற அவரது கருத்துடன் வலிதாக்கப் பட்டது பரிதாபத்திற்குரியதே
திரைப்படத்தி
தமிழ்ப் படங்கள் தொழில் நுட்பக் கலைகளைத் தமதாக்கிக்கொண் டதனால், புதுப்புது வடிவங்களில் வரத்தொடங்கியுள்ளன. இவற்றின் தாக்கம் உனடியாகத் தெரியாவிட் டாலும், இவையும் பெண்களின் அந்தஸ்த்திலும் வாழ்க்கைப் போக் குகளிலும் மாற்றங்களைக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம். இன்னுமொரு விஷயத்தையும் இங்கு நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அதாவது கலைத் தரமான படம் பொழுது போக்குப் படம் என்ற வேறுபாடு இந்த விதமான திட்டவட்டமான பாகுபாடுகளை நாம் செய்ய முடி யாத அளவுக்குக் களிப்பூட்டும் படங்கள் சில கலைத்தரமுடைய வையாகவும், உருவாகியிருப்பதைக் குறிப்பிட வேண்டும் உண்மையில் பார்க்கப் போனால் நல்ல நெறி யாளர் ஒருவரின் கையில் உருவான படம், அவ்வாறு அல்லாத ஒருவரின் ஆக்கத்தில் உருவாகிய படம் என்று வேண்டுமானால், நாம் வகைப்படுத் தலாம். உதாரணமாகக் காட்டுவது என்றால், 'ஆசை' என்ற படத்தை நல்ல நெறியாள்கையில் உருவான படம் என்றும், "இந்தியன்' என்ற படம் நெறியாள்கை நன்கு கைவரப் பெறாத ஒருவரின் கலையம்சம் சிதறுண்ட என்றுதான் கூறுவேன். மேலும் சில விபரங்கள் அடுத்த
GJITULib.
IL LÈS
O

Page 20
ReGISTER6D AS A NEUJUSPAPER IN SRL URNKA.
(« , Λα :.../
மட்டுமண்டுரில் 30 வயதுப் பெண்ணொருவர் வயலுக்கு வேலை செய்யச் சென்ற தனது கணவருக்கு உணவு கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டு (p.60 D. அதிரடிப்படையினரால்பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் வெல்லாவெளி முகாம்பற்றிய ஒரு செய்தியை டிஎன்எல் தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பியதற்காக டீ.என்.எல் செய்தி ஆசிரியர் இஷினி விக்கிரமசிங்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது g60.01, 1997 வாழைச்சேனை காகித ஆலை குடிமனைப் பிரதேசத்தில் இரவு 10.30 அளவில் மூன்று ஷெல்கள் விழுந்துவெடித்ததில்3 குடிமனைகள் அழிந்தது. அரச தொலைக்காட்சி சேவையான ஐ.டி.என் செய்தியாளர்களை டி.என்.எல். செய்தியாளர் என நினைத்து அரசாங்கத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியொருவரின் அடியாட்களினால்தாக்கப்பட்டதில் 15 லட்சம்பெறுமதியான வீடியோ கெமரா சேதமாக்கப்பட்டது. இச்சம்பவம் கம்பஹாமிரிஸ்வத்தை சந்தியில் விபத்தொன்றைபடமெடுத்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. g60,02 சாவகச்சேரிமறவன்புலவுபகுதியில் புலிகள்-படையினர் மோதலில் இரண்டு படையினர் LIGIÓ. யாழ்குடாநாட்டில் திருநெல்வேலியில்காலை745 மணியளவில் இராணுவத்தினர் சென்ற உழவு இயந்திரம் ஒன்று கண்ணி வெடியில் சிக்கியதில் 6 படையினர் (மூன்று பெண்படையினர் உட்பட)3குடிமக்கள் பலி ஒருவர் காயம் 21 பெண் தொழிலாளர்கள் முழு நாள் வேலை செய்தும் அரை நாள் சம்பளம் போடப்பட்டதை ஆட்சேபித்துநிதி கேட்கச் சென்ற தொழிலாளர்களின் மீது நிர்வாகம் பொலிஸாரைஏவிகண்ணி புகைக்குண்டுவீசிவிரட்டியது.இதன்போது5க்கும் மேற்பட்ட பெண்தொழிலாளர்கள் கண்பாதிப்புற்றுஆஸ்பத்திரியில் சிதறி ஓடியபோது வேலிகளில் விழுந்து பலர்படுகாயம் இது நோர்வூட் வென்ஜர் தோட்டத்தில் நடைபெற்றது. gø103 டிசம்பர் 31இல் ஆரம்பிக்கப்பட்ட'ரிவிஜய இராணுவநடவடிக்கையினால் மூன்று நாளில் 16 வீடுகள் தீக்கிரையாகி அழிக்கப்பட்டுள்ளதாக செங்கலடி பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு நோர்வூட்வென்ஜர் தோட்ட தொழிலாளர்கள் 700 பேர் வேலைநிறுத்தம் ago,04 ஆயித்தமலையில் நிலைகொண்டுமுகாம் அமைக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ரிவிஜய இராணுவ நடவடிக்கை தோல்வியுற்று மீண்டும் முன்னைய இடங்களுக்கு படையினர் திரும்பினர் திரும்பும் வழியில் கித்துள் கிராமத்தில் தம்பிராசா (32) எஸ்.முத்துலிங்கம் (14)ஆகிய இருகுடிமக்கள்படையினரின்துப்பாக்கிக்குபலி சபாபதி மயில்வாகனன் எனும் குடும்பஸ்தர் காணாமல் போனார். இராணுவ தடுப்புக் காவலின் போது மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் ஏற்கெனவே இவ்வாறு காணாமல் போனவர்களின் 37 பேரது பட்டியலை அனுப்பியிருந்ததாகவும் ஜோசப் எம்பி ஜனாதிபதிக்குமுறையீடு மட்டுபுனானைபகுதியில்புலிகளின் தாக்குதலுக்குபடையினர் மூவர்பலி இருவர் காயம் சேருவிலவான்எலபொலிஸ்பகுதியில் உள்ள காலரண்மீதான புலிகளின் தாக்குதலுக்கு இரு ஊர்காவல்படையினர் பலி இருவர்படுகாயம் ஒரு புலிபலி யாழ்ஸ்ரேன்லி வீதியில் ஈபிடிபிகாரியாலயம் திறப்பு கிழக்கில் ஆங்காங்கு புலிகளால்நடத்தப்பட்ட தாக்குதலினால் 3 படையினர் பலி. 32 பேர் காயமுற்றதாகவும் 5 புலிகள் பலியானதாகவும் படையினர் தரப்பு (6ம் திகதி) அறிக்கை
மத்தியில் அதிகாரமுடைய அதிகாரப்பரவலாக்கத்தை உருவாக்கும்படி உலக வங்கி அரசுக்குவலியுறுத்தல்
goor,05 நாச்சிக்குடா கடற்பிராந்தியத்தில் மீன்பிடிக்கச் சென்ற அல்போன்ஸ் யோகானந்தன் (வயது:30)சிசெபஸ்தியான்(வயது 40 ஆகிய இருவரும் கடற்படையினரின் துப்பாக்கி குட்டுக்குப்பலிசம்பவதினம் சரியாக தெரியவரவில்லை) ego,09 ஆனையிறவுபரந்தன் இராணுவதளங்கள் மீது புலிகளின்பாரியதாக்குதல் மட்டுதியாவட்டவான் கிராமத்தில் தாய் மகள் மற்றும் வீட்டு உதவிப் பெண் ஆகிய மூவரை படையினர் மூவர் அதிகாலை 3 மணிக்கு வீட்டைத் தட்டிப் புகுந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினர் வவுனியா விஸ்வமடு 10ம் கட்டைப் பகுதியில் விமானப்படையினரின் குண்டுத்தாக்குதலினால்3 பொதுமக்கள் பலி 13 பேர் படுகாயம் வீடுகள் கட்டிடங்கள் பலத்தசேதம் egon, 12 சாவகச்சேரிகச்சாயில்படையினர் சென்ற உழவு இயந்திரம்கண்ணிவெடியில் சிக்கி படையினர் பலி 10படையினர் படுகாயம் (பாதுகாப்பு அமைச்சுதகவல்) வவுனியாசெட்டிக்குளம் காவல் முன் அரண்மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 5 படையினர் பலி 10படையினர் படுகாயம் egon, 16 மன்னார் சவுத்பார்குடியேற்றபகுதியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நீலன்கரன் (வயது25)என்பவர் மரணம் யாழ்ப்பாணத்திற்குமேலாகபறந்துதிரிந்த இஸ்ரேல்தயாரிப்பான "இட்ரா" எனும் விமானி இல்லாததன்னியக்க இஸ்ரேல்விமானமொன்று காணாமல் போனது "கல்முனை பொய்ன்ட்" எனும் கடற்பிரதேசத்தில் கடற்படையினரின் சிறிய படகு புலிகளால்தாக்கப்பட்டதில்3 கடற்படையினர் காணாமல்போயினர்
gor, 18 அனுராதபுரம்கெப்பித்திகொல்லாவ(கணுகஸ்கந்தபொலிஸ்காவல்நிலைமீதுபுலிகள் தாக்கியதில்24பொலிஸார்யலி31பொலிஸார் கடுகாயம்
gor,19 மட்டுமாமாங்கத்தில் புலிகள் சுட்டதில் ஒருபொலிஸ்பலி
gor, 20 இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சீன தயாரிப்பு வை12 ரக போக்குவரத்து LLLLLL LLL LLLLLMLLTTTTLLLLLL LTTTLT LTTTTTTT LS TTT LLTLS TTLLLLLTL T T TTLTL
இந்தியவெளியுறவு அமைச்சர்குஜ்ரால்வருகை
LSSSS SLSSS SS SS SS SS
வுெனியா L
குளம் பகுதி மக் இடங்களில் தொ குடியிருக்க முடிய சஞ்சலம் கொண் றார்கள். இப்ப இளைஞர்கள் இர தொடங்கியுள்ள
கIர600Iக வுெ உள்ள தமது உற6 சென்று தங்கியிரு 607.
தைப்பொங்க பகுதி மக்களுக்கு தாகவும் கஷ்டங்
D 6617 6167 of மனதில் பெரும் எ நம்பிக்கைகளைய அமைந்த போதிலு மக்களுக்கு அவ்வ அன்றிரவு தி காவலரண் பகுத யோசையும் பதி உடனே ஓய்ந்து இப்பகுதிமக்களிட எதிர்காலப் பாதுக இன்னும் திரவில்ை
இப்பகுதியில் உ ஒன்று நள்ளிரவு ே யுடன் வெடித்த சூழ்ந்தது. தொ காவலரண் நோக்கி தீர்க்கப்பட்டன. மிருந்து பதிலடியும்
பொலிஸ் நிலை ஆகியவற்றிலிரு துப்பாக்கிக் குண்டு
கட்டிடங்களைப் ப கடமையாற்றிய வைத்தியர் மயிரிை சில மாதங்களு இராணுவம் மோத துன்புற்ற இப்பகுதி போனார்கள். இத்த இராணுவவீரர் ஒரு விடிந்த பின் ஊரொ அதே வேகத்தில் ஊ வளைத்த இராணு இளைஞர்களைக் விசாரணைக்காக
சோதனை நட யாக இருந்தது பே ளும் மிகத் தீவிரமா விட அப்பகுதி மக் ளையும் திகைக்க ஒன்று இருந்தது. இராணுவத்தின் மு. க்கு வெளியில் இ காவலரணுக்கு உட் பாதுகாப்பில் இருந் வந்தது என்பதே
இச்சுற்றிவளை ஆர்.எல்.எப், இய: வாலிபர் ஒருவரும்
ଟn on :
தமிழில் குழந்தை sija பாப்பாபாரதி ஒ
(அவுஸ்ரேலிய பாரத
0.027 . இராமகிரு கருத்தரங்கு
பாரதி பள்ளியி
நித்தியானந்தனும்
இவ்வைபவத்தில்
குழந்தை இலக்கி JIboji da)
5(ASI தேசிய கலை இ
S S S S S S S S S S S SLSL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வற்குளம், பூவரசங் கள் தமது சொந்த ர்ந்து பாதுகாப்பாக மா என்பது குறித்து வர்களாக இருக்கின் குதியைச் சேர்ந்த |கு புதிதாக நிலவத் பீதி நிறைந்த சூழல் யா நகரப்பகுதியில் னர்களது இடங்களில் க்க தலைப்பட்டுள்ள
தினம் வவுனியாப் வசதிகள் குறைந்த 1ள் நிறைந்ததாகவும் பகுதி மக்களுக்கும் நிர்பார்ப்புக்களையும், ம் ஊட்டத் தக்கதாக ம் பூவரசங்குளம்பகுதி றமையவில்லை.
ர் என இராணுவக் யில் எழுந்த வெடி ல் வேட்டோசையும் விட்ட போதிலும் எழுந்த பீதியுணர்வும் ப்பு குறித்த அச்சமும்
),
ள்ள ட்ராண்ஸ்போமர் வளையில் பேரோசை து. எங்கும் இருள் டர்ந்து இராணுவக் துப்பாக்கிவேட்டுகள் படைத்தரப்பினரிட தொடர்ந்தது.
யம், இராணுவமுகாம் து சிறிச் சென்ற கள் வைத்தியசாலை
தம் பார்த்தன. அங்கு பெரும்பான்மையின ழயில் உயிர்தப்பினார். க்குமுன்பும் புலிகள் ஒன்றைச் சந்தித்து மக்கள் மிகவும் பயந்து க்குதல் சம்பவத்தில் வர் காயமடைந்ததாக ங்கும் கதை பரவியது. பர்முழுவதையும் சுற்றி வத்தினர் சுமார் 1820 கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வடிக்கைள் கடுமை ாலவே விசாரணைக க இருந்தன. இவற்றை களையும் இளைஞர்க வைத்த செய்தியும் அன்றைய தாக்குதல் ன்னணிக் காவலரணு ருந்து வரவில்லை. பட்ட இராணுவத்தின் த பகுதியில் இருந்தே
|ப்பின் போது ஈ.பி. க்கத்தைச் சேர்ந்த கைதுசெய்யப்பட்டு
விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள தாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன. தமது உறுப்பினர் இராணுவ பொலிஸ் விசாரணையில் சித்திரவ தைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வவுனியா விலுள்ள இக் கட்சியின் முக்கியஸ் தர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளினதும் இராணுவ உயர் அதிகாரிகளினதும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். எனினும் ஒருவர கால விசாரணையின் பின்னரும் இன்னும் இவ்வாலிபர் விடுதலை செய்யப்பட வில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளையில் நான்கு இளை ஞர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக கிளர்ச்சித்தடுப்புப் பொலிஸ்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியாவில் இருந்து கசிந்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்களா அல்லது புலி உறுப்பின கள் தானா என்பதும் ஊர்ஜிதமாக்கப் படவில்லை. செட்டிக்குளம் இராணுவப் பெரும் பிரிவுக்குட்பட்ட பாவற்குளம் பூவரசங்குளம் பகுதிகளிலும் வேப்பம் குளம், வவுனியா இராணுவப்பிரிவுக்கு ட்பட்ட எல்லைப்பகுதிகளிலும் அண்மைக் காலமா கவே பொலிசாரினதும், இராணுவத்தினரினதும் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும் படைத்தரப்பி
தம்பு திருநாவுக்கரசு
னருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஆரம்பத்தில் நிலவியநல்லுறவு தேய்ந்து
குட்டிச் சுவராக யுள் ளதாகவும்
அப்பகுதியில் இருந்து கிடைக்கும் | தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சில தாக்குதல்கள் படையினரின் கூற்றுப்படி இராணுவக் காவலரண்களுக்குட்பட்ட பகுதியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பொது மக்களாகிய எம்மைப் பொறுத்தமட்டில் பொலிசாரும் இராணுவ த்தினரும் தேடுதல்களையும் சோதனைக ளையும் மேற்கொண்டு வருகிறார்கள் பாஸ் நடை முறையும் அமுலில் இருக்கிறது. இந்நிலைமையில் புலிகள் ஊடுருவுகிறார்கள் என்றால் எமக்குப் புதிராக இருக்கிறது.
அண்மைக்காலமாகப் பொலிஸ் சோதனை நிலையங்களில் பொலிசார் மேற்கொள்கின்ற கடும் போக்குகளும், ஆத்திரம் ஊட்டும் நடைமுறைகளும் வேதனை தருவதாகவே உள்ளன. இந்நிலைமை தொடருமானால் இப்பகுதிக ளில் நாங்கள் தொடர்ந்து குடியிருப்பது பற்றி யோசிக்க வேண்டியேற்படும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படு கிறது.
புலிகளின் பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுவிப்பது இப்படித்தானோ?
O
Lfico
இலக்கியம் பற்றிய Jigi
ப்பேழை வெளியீடும்
பள்ளியின் தயாரிப்பு)
னி மாலை க்கு வன மிஷன்
மண்டபத்தில்
ன் அதிபர் மாவை
கலந்து கொள்ளும்
சிறுவர் உளவியல்
யம் பற்றி அத்துறை துரையாடுவார்கள்
5 pupils 60 GIUGOG
தலைமைப் பீடங்களிடம்
|9 −স্ট
BLDరాసారాంలో "
AG) GÉNGOSTITöEGT:
அ) நகரசபை கட்டளைச் சட்டத்தை மீறி இரத்துச் செய்யும் அதிகாரம் கொடுத்த இணைப்பதிகாரி மேற் கோள்காட்டிய அவசரகாலச்சட்டத் திற்கு மாதாந்தம் வாக்களிக்கும்
தங்களுக்கு இவ்விடயமாக எதிர்த்து அறிக்கை விட தார்மீக உரிமை
d Got It? ஆ) இவ்வாறு ஒரு அடிப்படைச்
சேவையை வழங்கும் நிறுவன்த்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு அதி
o Ty Lb Gles rorListas olor (sub அவசரகாலச் சட்டத்திற்கு அடுத்த நீடிப்பு பிரேரணை வேளையில்
ஒட்டு மொத்தமாக இவ்விவகா
ரத்தைச் சுட்டிக்காட்டி எதிர்த்து Gunthe, GMULSM en GITT7
இ) அரசாங்கம் அமுல் படுத்தும் அதிகாரப் பரவலாக்கத்தில் தங்க
ளுக்குஇவ்விவகாரத்தின்பிற்பாடும் உளப்பூர்வ நம்பிக்கை உண்டா?
இறுதியாக மரக்கறிச் சந்தை விவகாரம் காரணமாக தமிழ்மக்கள் ஒட்டு மொத்தமாக இவ்வரசாங் கத்தின் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக சந்தேகம் கொள்ளும் அளவிற்கு வந்து விட்டனர். சகல நிர்வாக மட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகிறது அரசாங்கம், ஆக மரக்கறிச் சந்தை தொடர்பாக DI U FIT IKI UGLAS GLDGIT GOTLİS OS GIOLL')
பிடித்ததன் மூலம் தன்னை தெளிவாக இனங்காட்டியுள்ளது.
வை. ஜெயமுருகன்
திருகோணமலை,
O