கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.02.20

Page 1
-65 CAVARIANIAC
ஆமாக வாழ்வமிந்த நாட்டிே
- - - - . - - - ܓ ܠ ܐ .
 

எள்ளென்றாற்கடஏழாய்ப்பகிர்ந்தளிக்கும் நல்லதங்கள் வழிவந்தநம்மன்னை-உள்ளதினும் நாலேதான் என்றாலும்நயமாய்ப்பகிர்ந்தெம்மை வாழவைக்க வந்தாய்வழி
gCiarah

Page 2
~~ —
O ქმN2%5რ இருவாரங்களுக்கொருமுறை
'கர் மாமா வாழ்வமித்
4,ፃር¢ ሮaህ'' {ጋጣም¢ያ
„Sálslus (GU, ச.பாலகிருஷ்ணன் சிவகுமார் சரவணன் எம்.கே.எம்.ஷப்ே அரவிந்தன் சி.செ.ராஜா சிவகுருநாதன் Garpsér
வடிவமைப்பு
ஏ.எம்றவுமி
Garfus (Bual ச.பாலகிருஷ்ணன் 18/2,அலோசாலை, கொழும்பு- 03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334, stra“)aný5), இரத்மலானை
ஆண்டுச் சந்த விபரம்
ரூபா 300 வளிநாடு US $ 50
(பாற்செலவுட்பட)
Osmanlabas "llanan/os MrGalerriana u Tayub MIRE என்ற பெயருக்கு எழுதப்படல் Gunundar Gub,
ANNA NA GAN AN LAN Ushbub
Paul சரிநிகர் 04,ஜெயரட்ண வழி Dabiħ ħamsaħ Aurali கொழும்பு - 05
தொலைபேசி:593815
584,380 தொலைமடல் 594229
(patronavu lályban வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்.
பிரசுரத்திற்கென அனுப்பப்படும் படைப்புக்கள திருப்பி
அனுப்பப்படமாடடாது.
ளையும் இதற்குப்
USÚGU0555
SLLbl
2 –লা ও চ্যা। ঐ தேர்தல் நடை
பெறும் காலத்தில் அரசினதும் எதிர்க்கட்சியினதும் பிரபல அரசி யல்வாதிகள் சிலர் பயங்கரவா திகளின் படுகொலைக்கு ஆளாகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக அரசின்புலனாய்வுச்சேவைதகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது அவ்வாறு நடப்பதற்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் அமைப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வரசியல்வாதிகள் ஈடுபடுவதும் வாய்ப்புக்களை அதிகமாக்கி புள்ளதாகவும் இப்போதே அது தொடர்பாக அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுச்சேவையும், இராணுவ உளவுச்சேவையும் தெரிவித்துள் என இப்போது பயங்கர வாதிகளின் கொலைப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பிரதிப்பாதுகாப்புப் அமைச்சர் வெளிநாட்டமைச்சர்நீதியமைச்சர் ஆகிய அரசின் அரசியல்வாதிக AD LÊ LITT 95 எதிர்கட்சி அரசியல்வாதிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்தினர் தற்கொலைப் பயங்கர வாதிகள் மூலமாகவோ அல்லது வாகனக்குண்டுகள் மூலமாகவோ பலியெடுக்க அவர்கள் திட்ட மிட்டிருப்பதாக அத்தகவல் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.
(முக்திய 19706)
O
LLITypůLITGROOTLb ELIT
( ତ) । ளிநாடொன்றிலிருந்து யாழ்ப்பாணம் போகு
வந்திருந்தார் நண்பர் ஒருவர் திருமணமாகி ஒரு மாதகாலத்துள் "லிவு முடிந்து வெளிநா ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் கிடைத வந்திருந்தார். இந்த ஓராண்டுக்குள் நிலைமை தலைகீழாகி விட்டிருந்த தெரிந்து வைத்திருந்தாலும், இங்கு வந்தபின்தான் அவருக் மோசமாக இருக்கிறது என்பது புரிந்தது. கப்பல் மூலம் ஊர் சென்றால், திரும்பிவருவதற்கு வருடக் கூட எடுக்கலாம் என்பதால் விமானம் மூலம் போக முடிவு தான் தங்கியிருந்த பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் நி ஊருக்குப் போவதற்கான விண்ணப்பத்தை அவர் கையளி கையளித்து ஒரு வாரங்களின் பின் நிலைமை பற்றி அறி அவருக்கு எதிர்பாராத விதமாக நல்ல வரவேற்பு கிடைத்த யாழ்ப்பாணம் போகவா? அவசரமா என்ற பொலிஸ் உத்தி கரிசனைமிகுந்த விசாரணை அவருக்கு தான் பூரீலங்கா றேனா என்ற சந்தேகத்தையே கிளப்பிவிட்டது என்றால் பா அவரும் தனது சிக்கல்களைச் சொன்னார். நீண்ட நாட்களின் பின் மனைவியை சந்திக்க இருப்பது திருமணம்செய்யவிருக்கும் சகோதரி ஆகியோரின் அலுவ6 குடியிருந்த வீடு யுத்தத்தில் சேதமாகிப்போனதால் அவர்க இருப்பதால் அதனைப் பார்த்து அவர்களுக்கு வேண் செய்யவேண்டி இருப்பது என்று அவரது கடமைகளின்ப தன் அவசரத்தை புரியவைத்தார். எல்லாவற்றையும் அமைதியாகவும் அனுதாபத்துடனும்கே பொலிஸ் அதிகாரி இந்த யுத்தத்தின் காரணமாக மனி அவஸ்தைகளையிட்டு விமர்சனம் செய்தார். தாங்கள் தா செய்தாலும், பிறர் அப்படியில்லை என்று அனுதாபப்பட்ட நண்பருக்குபோகிற அவசரம் என்ன செய்யலாம் என்று கேட்டார், அந்தப் பொலிஸ் அ; உங்கள் விண்ணப்பத்தை நாங்கள் அனுப்பினா அமைச்சிலுள்ள அதிகாரிகள் அதை யாழ்ப்பாணம் அனுப் தகவல்கள் சரியோ என்று பார்த்துவிட்டுத்தான் உங்களு தருவார்கள் அதுவும் அது எப்ப நடக்கும் என்று விண்ணப்பங்கள் அங்கே கட்டுக்கட்டாய் அப்பிடியே இரு "என்ன நடக்கப்போகுது அப்ப என்னுடைய விண்ணப்பத் மாத லீவு தான் இருக்கிறது' என்று சொன்னார் நண்பர் அ அந்தப் பொலிஸ் அதிகாரிக்கும் கவலை வந்து விட்டது தெரிந்தது. ஒன்று செய்யலாம் எனக்கு தெரிந்த ஒரு இன்ஸ்பெக்டர்பா வேலை செய்கிறார். ஆனால் ஆள் கொஞ்சம் ஒரு மாதிரி.ஏ கவனிக்காவிட்டால் பைல் அசையாது பொலிஸ் அதிகாரி முடிக்க முதலே நண்பர் விடயத்துக்குே GGIL "LL LITT.
'எவ்வளவு குடுக்கோணும்?" "ஒரு ஆயிரமாவது கொடுக்கவேணும்' 'நண்பர் அதிகம் யோசிக்கவில்லை. ஆபத்துக்கு பா நினைத்துக்கொண்டு பணத்தை நீட்டினார்." "இப்படியே தாறது? யாரும் பார்த்தால் ஏதோ நான் லஞ் எல்லோ மற்றவங்கள் நினைக்கப்போகிறார்கள். உங்களு போய் கடைசியிலநான் உள்ளுக்கே போகவேண்டியதுத நண்பர் அவரிம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பணம் கைமாறியது அந்த அதிகாரி நண்பரைத் தேற்றினா உங்களுக்கும் பழக்கமில்லாத வேலைதானே. சரி. அவரோடபோனில கதைக்கிறான். எல்லாம் சரி.' அந்தப் பொலிஸ் அதிகாரி, நண்பரது விண்ணப்பத்திற்கா பாதுகாப்பு அமைச்சில் அதற்குப் பொறுப்பான அதிகாரி இலக்கத்தையும் கொடுத்தார். 'இரண்டு நாட்களுக்குப் பண்ணிக் கதையுங்கோ எல்லாம் சரிவரும்.' நண்பர் அவ்வளவு அவசரப்படவில்லை. சரியாக ஒருவா LJøTøfì60[[TÎ.
ஹலோ. நான் என்னுடைய விண்ணப்பம் போன 10ம்தி உங்களோட கதைக்கச் சொல்லி. சொன்னார்' 'எந்தப் பொலிஸ் நிலையம்?" நண்பர் பதில் சொன்னார். "அங்கையிருந்து ஒரு அப்பிளிகேசனும் இன்னும் வர போய் கதையும்'
'இல்லை நான்.'
போன் வைக்கப்பட்டு விட்டது. நண்பர் பொலிஸ் நிலையத்தை நோக்கிப் போனார். அந்த அதிகாரி அன்று இல்லை. கவலையுடன் திரும்பினார் ஏற்கெனவே 15 நாட்களாக நாளாவது யாழ்ப்பாணத்தில் நின்றால் போதும். அது சு என்ற கவலை அவருக்கு பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் அந்த விண்ணப்பத்ை லயன் எயார் நிறுவனத்திற்கு அனுப்பினால் தான் அா போவதற்கு டிக்கட் கிடைக்கும். அதற்கும் கூட பாது அதிகாரிகளது அனுமதி கிடைத்தபின்னும் டிக்கட்பெறுவ காத்திருக்கவேண்டும். அதற்கு எத்தனைநாள் செல்லுே பொலிஸ் நிலையத்தை விட்டு தெருவில் இறங்கியவர் எ
 

GLI.20 - DTi5.5 1997
リ。
ம் நோக்கத்துடன்
டு சென்றிருந்தவர் ந ஒருமாத லீவில்
தை அவர் ஓரளவு கு அது எவ்வளவு
3,600T53, T60T statDL) |செய்தார். லையத்தினூடாக, த்தார். ய அங்கு சென்ற து யோகஸ்தர்களின் வில் தான் இருக்கி
ாருங்களேன்.
வயதான தாயார், ஸ்களை கவனிப்பது ள் இடம்பெயர்ந்து டிய ஒழுங்குகள் ட்டியலை விளக்கி
ட்டுக்கொண்ட ஒரு தர்கள் படுகின்ற J&S5 GİT 95L GOLDB5 GODIGIT
திகாரியிடம், லும் பாதுகாப்பு பிநீங்கள் கொடுத்த க்கு கிளியரன்ஸ் நிச்சயமில்லை. நக்குது' திற்கு? எனக்கு ஒரு ழாக்குறையாக அவரது முகத்தில்
துகாப்பு அமைச்சில்
தும் பார்த்துக்கீத்து
நரடியாகவே வந்து
வமில்லை என்று
சம் வாங்கிறமாதிரி க்கு உதவி செய்யப்
60
ர், 'பரவாயில்லை ரி. நான் உடனே
ன இலக்கத்தையும்,
பின் தொலைபேசி
பிறகு ரெலிபோன்
ரத்தின் பின் போன்
கதி அனுப்பினது.
வில்லை. அங்கை
விட்டது. ஒரு 4 ட கிடைக்குமோ'
த ஓ.கே பண்ணி கு யாழ்ப்பாணம் Tப்பு அமைச்சின் ற்காக நீண்டநாள் T6T6T601 (36)JT.
ர்பாராத விதமாக
அவரது நண்பர் ஒருவரைச் சந்தித்தார். "என்னவிசயம். யாழ்ப்பாணம் போகவோ?" - கேட்டார் அந்தநண்பர். 'ஓம் நீர்..?" "நான் அந்த ஐடியாவை விட்டிட்டன்' நாளைக்கு பின்னேரம் பிளைற் ''GTCs, P'' 'திரும்ப சவூதிக்குத்தான். லிவுமுடிஞ்சு 10 நாள் ஆகியிட்டுது. பொஸ்போன் பண்ணி கத்துறான். வாறதெண்டால் உடனே வா அல்லது வரவேண்டாம் எண்டு. நானும் பார்த்தன், நிண்டு ஒரு பிரயோசனமும் இல்லை. நிண்ட ஒரு மாதத்தில் இரண்டு தரம் பொலிஸிலை பிடிப்பட்டும் போனன். திரும்ப அங்கை போவம். வீட்டுக்காரர் கொழும்புக்கு வரட்டும் வந்ததுக்கு பிறகு திரும்பி வருவம்." அவர் சொல்லச்சொல்ல, நம் நண்பருக்குமண்டைவிறைக்கத்தொடங்கியது. 'என்ன யோசிக்கிறீர் எப்ப அப்பிளிகேசன் குடுத்தனிர்?' என்று கேட்டார் மற்றவர்.
"15 நாள்'
"எவ்வளவு குடுத்தனிர்'
"GT61607 "
'எவ்வளவு காசுகுடுத்தனிர் எண்டு கேக்கிறன்'
"ஆயிரம் ரூபா" 'நீர் பரவாயில்லை. நான் மூண்டு தடவை மொத்தம் மூவாயிரம் ரூபா அழுதிட்டன். உவங்கள் உங்கை ஒண்டும் செய்யிறேல்லை. காசுகுடுத்தால் அவன் அனுப்பாமல் கிழிச்செறிஞ்சு போட்டு இருக்கமாட்டான் எண்டு ஒரு நம்பிக்கை அவ்வளவுதான். அது வழமையான முறையிலை போய்வரும் அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். இல்லாட்டி அவ்வளவுதான். எத்தினை நாள் லீவிலை வந்தனீர்?"
ஒரு மாதம்' 'சரி அப்ப உம்மடை ரிக்கற்றை ஒகே பண்ணிற அலுவலைப் பார்க்கிறது நல்லது' நமது நண்பருக்கு எரிச்சல் கோபம் கவலை எல்லாம் கலந்த ஒரு உணர்வு ஆனாலும் அசட்டுத்தனமாக சிரித்துவைத்தார். 'கவலைப்படாதேயும். நடக்கிறது நடக்கும் தானே வாரும் ஒரு ரீ குடிப்பம்.'
CD, CD, CD
aglaph alleluiaglub!
5Tலக்கெடு விதிப்பதில் சந்திரிகா அம்மையாருக்குநிகர் அவரே தான்.
ஒருகாலக்கெடு விதித்துஅந்தக்காலக்கெடுவுக்குள் ஒரு குறிப்பிட்டவிடயத்தை முடித்துவிடுவதாக அல்லது பெற்று விடுவதாக அவர் அடிக்கடி கூறுவார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தக்காலக்கெடுக்களோ வாக்குறுதிகளோ ஒரு போதும் நடைமுறைக்கு வருவதில்லை. ஜனாதிபதி முறைமையை ஒழிக்க காலக்கெடு விதித்தார். அது இன்று வரை வெறும் வாக்குறுதியளவிலேயே நின்று கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சீர்திருத்தம் பாராளுமன்ற ஜனநாயக மீட்பு சமாதானம் என்றெல்லாம் அவர் வாக்குறுதியளித்து விதித்த காலக்கெடுக்கள் அனந்தம் ஆனால் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. ஆனாலும் அவர் சளைக்காமல் காலக்கெடு விதித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு விடயத்தைச் செய்வதாக சொல்லும் போதும் சரி அதை செய்வதற்கான ஒரு காலக்கெடுவை விதிக்கும் போதும் சரி அவர் அப்படி ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஒரு திட்டத்துடன் சொல்வதில்லை. ஏதோவாயில் வந்ததைச் சொல்லி விடுகிறார். அவ்வளவுதான். ஆனால், ஆச்சரியப்படத்தக்க விதத்தில் நீண்டநாட்களுக்குப்பிறகு இம்முறை அவர் தெளிவான சிந்தனையுடன் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'இன்னும் நான்கு ஆண்டுகள் நாம் ஆட்சி நடத்தலாம்' ஆம், இன்னும் நான்கு ஆண்டுகட்குமேல்தாம் பதவியில் இருப்பதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவான சிந்தனையுடன் புரிந்து கொண்டு கூறியிருக்கிறார் அவர் அம்மையாரின் வாக்குறுதிகளில் நடைமுறைக்கு வரப்போகிற ஒரேஒரு வாக்குறுதியாக எஞ்சப் போகிற வாக்குறுதி இது. கூடவே அவர் இன்னும் ஒரு விடயத்தையும் அக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆம், இந்த நாலான்டு காலத்துள் முதலிரண்டு ஆண்டுகளும் யுத்தத்தை நடத்தவும் மற்றைய இரு ஆண்டுகளையும் அபிவிருத்திக்காகவும் அவர் பயன்படுத்தப் போகிறாராம். என்னே பாரபட்சம் இல்லாத ஒதுக்கீடு யுத்தத்திற்கு இரண்டு, அபிவிருத்திக்கு இரண்டு ஆனால் இந்த இடத்தில் ஒரு சந்தேகம் முதல் வசனத்தைப் பேசும் போது இருந்த தெளிவு திடீரென அவரிடமிருந்து விடைபெற்று விடுவது ஏனோ தெரியவில்லை. பழைய அதே மனம் போன போக்கில் பேசும் போக்கு வந்துவிடுகிறது. இல்லாவிட்டால் நாலு வருடங்களுக்குமேல் தாம் ஆட்சியிலிருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட ஜனாதிபதிக்கு யுத்தத்தை இரண்டாண்டுகளுக்குள் முடித்துவிடலாம் என்று தோன்றியிருக்க வாய்ப்பில்லை. இரண்டு வருடங்கள் யுத்தம் செய்தால் போதும் என்று அவர் நினைப்பதில் ஞாயம் உண்டு. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் 1997 லேயே யுத்தம் முடிந்து விடும் என்று கூறியிருந்தாரே? ஒருவேளை அதற்குப் பிறகு யுத்தத்தை ஜனாதிபதி தானே முன்னினிறுநடத்தப் போகிறாரோ என்னவோ? அதுசரி இரண்டு வருடத்தில் யுத்தத்தை முடிவுக்குகொண்டு வருவது எப்படி? அப்படித்தான் முடிவுக்குக் கொண்டு வருவதாக இருந்தாலும் அது ஜனாதிபதி மட்டும் நினைத்து செய்யக்கூடிய காரியம் தானா? அதாவது ஜனாதிபதி சொல்வதைப் பார்த்தால் அவர் நினைத்தவுடன் யுத்தத்தை நிறுத்திவிட்டு அபிவிருத்தியை தொடங்கிவிடலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால் ஏன் இப்பொழுதே யுத்தத்தை நிறுத்திவிடக் கூடாது? ஒருவேளை வடக்கு கிழக்கு முழுவதையும் இரண்டு வருடத்திற்குள் அழித்து விடலாம் என்று அவர் நம்புகிறாரோ என்னவோ? அவர் அப்படி நம்பினால் அதற்குப்பிறகு இரண்டாண்டுகளுக்கு அபிவிருத்தி என்று அவர் சொல்வதும் சரியானதுதான். அழிவு பிறகு அபிவிருத்தி O
*曇

Page 3
GLI Loo ரமழான் பண்டிகைத் தினம் ஒட்டமாவடி மக்களுக்கு கரிநாளாக அமைந்துவிட்டது யாரும் எதிர்பார்க்காதபடிக்கு துளிர்த்து வருகிற தமிழ்-முஸ்லிம் உறவை கிள்ளியெறிய வழிகோலுமாய் போல் அமைந்து விட்டது அன்று நடந்த
அன்று காலை மாவடிச் சேனை யைச் சேர்ந்த ஊர்காவற்படை வீரர் கலந்தர் லெப்பைஜனைட் (20)தனது கடமை முடிந்து விடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்துவந்தமூன்றுபுலிகள்அவரது வீட்டுவாசலில் வைத்து அவரை சுட்டுக் கொன்றுவிட்டுஅவரது ஆயதத்தையும் துக்கிக்கொண்டுசென்றுள்ளனர்.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இப்படுகொலைச் சம்பவம் தொடர்ந்து பல உயிர்கள் பலியெடுக்கப்படக் காரணமாயிற்று பெருநாள்தினத்தன்று குடும்பத்தினர் முன்னிலையில் அவரைச் சுட்டுக்கொன்றதுமுஸ்லிம்திவிரவாதத் தரப்பினரை உசுப்பி விட்டிருக்கிறது. பதிலுக்கு தமிழர்கள்மீதும் அவர்களு டைய கடைகள், உடமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஓட்டமாவடியைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் சலூன் தீக்கிரையாக்கப் பட்டிருக்கிறது. பெற்றோல் நிலையச் சந்தியில் வைத்து மீன் வியாபாரம் செய்யவந்த மூன்றுதமிழர்கள் தீமூட்டி எரிக்கப்பட்டார்கள் வேறுபலர் வெட்டுக் காயங்களுக்கும் சூட்டுக் காயங்க ளுக்கும் உள்ளரனார்கள் ஏறத்தாழ 10 சைக்கிள்களும் அதில் போட்டு எரிக்கப்பட்டுள்ளன என்கிறார் பின்னர் அப்பகுதியை பார்வையிட்ட ஒருவர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தம்பி ராசா ரவிச்சந்திரன் (32) என அடை штапшpaытболіш096іл6плії,
இச்சம்பவத்தின் போதுமுதுகில் மூன்றுகத்திக்குத்துக்குள்ளாகிமட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கும்கந்தசாமிகுமாரசுவாமி (46) இப்படிச் சொல்லுகிறார். "வாழைச் சேனையிலிருந்து இரண்டு முடை மாவுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதுமின்சார நிலையச் சந்தியில் வைத்து பல இளைஞர்கள் என்னைத்தாக்கினார்கள் அவர்களுள் ஒரு முஸ்லிம் ஊர்காவற்படை வீரரும் இருந்தார் எனது முதுகில்கத்தியால் குத்தினர் கீழே விழுந்தஎன்னை சற்று நேரத்தில் அங்கு வந்த காகித ஆலை இராணுவத்தினர் வாகனத்தில் ஏற்றிச் சென்று வாழைச்சேனை வைத்திய சாலையில்அனுமதித்தனர்."
வாழைச்சேனை சந்தியில் கடை வைத்திருக்கும் கந்தசாமி சிவநேசன் (40) வியாபாரம் செய்துகொண்டிருந்த போது சிவில் உடையில் வந்தோரால் துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்ட போது மயங்கியதாக தெரிவிக்கிறார் ஓட்டமாவடியில் மீன் வியாபாரம் செய்துவிட்டு திரும்பிய கணபதி சண்முகம்(25) தாக்கப்பட்டுகட்டியிழுக் கப்பட்டிருக்கிறார். இவர்கள் தவிர மேகநாதன்(25)வருணகுலசிங்கம்(36) சத்தியசீலன் (25), சிவராசா (48) ஆகியோரும் சூட்டுக்காயங்களுக்கும் வெட்டுக்காயங்களுக்கும் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்
தீமூட்டிஎரிக்கப்பட்ட தமிழர்களில் ஒருவர்கறவாக்கேணியைச்சேர்ந்தவர். தமது கிராமத்தவர் கொல்லப் பட்டதற்குப் பழி வாங்குவதற்காக அவர்களும் கையில் வாளைத் துக்கியிருக்கிறார்கள் விளைவுமாலை 5 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து வந்த ஒரு பவுசரை வழிமறித்து அதில் வந்தநான்கு முஸ்லிம்களை வெட்டியி
ஒருவர் படுகாயங்களுடன் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் காவத்தைமுனையைச்சேர்ந்த அகமத் உசானார் ஜபார்தின் (24) என
அடையாளம்காணப்பட்டுள்ளார்.
மோதல் வலுவடைந்ததைத் தொடர்ந்துஇருபகுதிஎல்லைப்புறகிராம மக்களும் தத்தமது இருப்பிடங்களை விட்டுபாதுகாப்பான இடங்களுக்குஇடம்
10ம் திகதிகாலைபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐ.தே.க பா.உ அலிசாகிர் மெளலானா உட்பட பலர் ஓட்டமாவடிக்குச் சென்று இரு இனங்களுக்கிடையிலும்சமாதானத்தை ஏற்படுத்தும்முயற்சிகளிலீடுபட்டார்கள்
எனினும்பத்தாம் திகதி இரவு 9.45 மணியளவில்யாரும் எதிர்பார்க்காதபடி ஓட்டமாவடியை நோக்கி ஏவப்பட்ட 4 ஷெல்கள் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. வாழைச்சேனை காகித ஆலைக்கு தெற்கேயுள்ள தாராவெளிஎன்றஇடத்திலிருந்தேஇவை ஏவப்பட்டதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். இதே போல் பெப்ரவரி 11ம் திகதி இரவு 11 மணியளவில்பேத்தாழை கிராமம்மீது ண்டுத்தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இதில்ஒருவர்கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார். பல வீடுகள் சேதமா கின. மீளவும் பெப்ரவரி 14ம் திகதி இரவு ஒன்பது மணியளவில் ஒட்டமாவடியை நோக்கி 6 குண்டுகள் ஏவப்பட்டன. இச்சம்பவத்தில் 13 முஸ்லிம்கள் காயமடைந்திருக்கிறார்கள். காயமடைந்தவர்கள்: ரமீஸ்(23) மஹற்ரூப்(30), சியா (7), மீரா சாகிப் (30) அலியார் (50) கலந்தர் (17), கபீர் (16) பாத்திமா (38), ஆயிஸா உம்மா (26) பெப்ரவரி 15ம் திகதி காலை வாழைச்சேனை சந்தையில்கிரனைட்
நான்கு தமிழர் ளனர். இரவு10 றைச் சேனை நடாத்தப்பட்டு
ஏறத்தாழ நிலவும் பதட் ஒருவர் மீது காரணம் என் "புலிகள் முஸ் னரையும் முள கொன்றிருக் பொலிஸ் நின் மேற்பட்ட ெ கொன்றிருக் தெல்லாம் ஒட் நடந்து கொ6 தினத்தன்று கொன்றதுத விட்டது. பெ. பின்னரோஅன் பட்டிருந்தால், ருக்காது" என்
"எது எவ் படுகொலை முஸ்லிம்தியச மூவரை கெ வரலாற்றில் ஒ அழியாத தன விட்டது. ஒரு மிராண்டித்தன் முஸ்லிம் உறவு ளது" என்கிற சேர்ந்த எஸ்.எ
"தமிழர்க முஸ்லிம்விஷ பொலிஸ்நிை தான் இருந்த
 

ー豆、@み。
(I.20 - DTi5F.5 1997
I DTU ODIC
றதுயாறுக்(23)கும்வேறு களும் காயமடைந்துள் மணியளவில் பிறைத்து மீது குண்டுத்தாக்குதல் ள்ளது.
ஒருவரத்துக்குமேலாக டநிலையும் மாறி மாறி ஒருவர் தாக்குவதற்கும் ன என்று கேட்டபோது லிம் ஊர்காவல்படையி ஸ்லிம் பொலிஸாரையும் கிறார்கள் கல்முனை லையத்தில் நூற்றுக்கு பாலிஸாரைப் புலிகள் கிறார்கள். அப்போ மாவடிமக்கள் இவ்வாறு iளவில்லை. பெருநாள் வீடு புகுந்து சுட்டுக் ான் அவர்களை உசுப்பி ருநாளுக்கு முன்னரோ ஊர்காவலர் கொல்லப் இவ்வணர்த்தம்நிகழ்ந்த கிறார் அவர்
வாறிருப்பினும் புலிகளின் க்கு பதிலடியாக சில க்திகள் அய்யாவித்தமிழர் ான்று எரித்ததானது ட்டமாவடி மக்களுக்கு லகுனிவை ஏற்படுத்தி ந சிலருடைய காட்டு ஈமான செயலால் தமிழ் புசிக்கலுக்குள்ளாகியுள் ார் ஓட்ட மாவடியைச் ல்எம்ஹனிபா
ளை துவேஷம் கொண்ட மிகள்விரட்டிவந்தபோது லயம் கூப்பிடுதுரத்தில் தது மின்சார சபைச்
ULTIP
صے 2|(12: JCé1 சந்திக்கும் பொலிஸ் நிலையத்துக்கு மிடையில்சுப்பிடுதுரம்தான்இருக்கிறது. வெறிகொண்ட கூட்டத்தின் கூக்குரல் பொலிஸாருக்கு கேட்கவில்லையா? த்தமிழர்களது *குரல் தானும் கேட்கவில்லையா?" என்று கேட்கிறார் ஓட்டமாவடி அறபாத். "பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பின் அப்பாவித்தமிழர்களின் உயிரையாவதுகாப்பாற்றியிருக்கலாம்" என்றும் கூறுகிறார் அவர் இவை ஒரு புறமிருக்க பெப்ரவரி 10ம் திகதியிரவும் 14ம் திகதியிரவும் ஓட்டமாவடியை இலக்குவைத்துஷெல்கள்ஏவப்பட்டுள் ளன. இவை வாழைச்சேனை காகித ஆலைக்கு தென் புறத்திலிருந்தே ஏவப்பட்டிருக்கின்றன. புலிகள் தான் இதனை ஏவியிருக்க வேண்டுமென்பது பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் வன்மம்தான்இதற்குக்காரணமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
காகித ஆலைக்குப் பின்புறம் புலிகள் ஊடாடித்திரிகிறார்கள் கூடவே இரண்டாவதுமுறைஷெல்ஏவப்படுவத ற்கு முன்பாக ஓட்டமாவடி மக்களை பாதுகாப்பாக இருக்கும்படிபடையினர் எச்சரித்துள்ளதுடன் தாம் புலிகளின் வானொலித்தொடர்பைஇடைமறித்துக் கேட்டதில் அன்றிரவு ஓட்டமாவடியை நோக்கிபுலிகள் ஷெல்விசஇருப்பதாக அறிந்து கொண்டிருப்ப தாகவும் தெரிவித்துள் ளனர். இதனால் எந்தநேரமும்ஷெல்வந்துவிழலாம்என்ற
கிறார்கள்படையினர்கூறியபடியேஇரவு 9 மணியளவில் ஷெல் ஏவப்பட்டிருக் கிறது.ஆக இது புலிகளின்வேலையே என்பது உறுதியாகிறது என்று
இதை மறுப்போரும் அங்குள்ளனர். பெப்ரவரி 10ம் திகதி ஓட்டமாவடி மீது ஷெல்வீசப்பட்டிருக்கிறது. மறுநாள் 11ம் திகதி தமிழ்பிரதேசமான பேத்தாழை மீதும்ஷெல்வீசப்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் கொல்லப்பட இன்னொருவர் காயமடைந்துள்ளார். புலிகள் தமிழ் பகுதிகள் மீது ஷெல் ஏவவேண்டிய அவசியமெதுவுமில்லையே. தவிரவும் படையினர் வானொலித்தொடர்பினை இடைமறித்துக் கேட்டார்கள் என்பது நகைப்பிற்கிடமானது. அவர்களது முகாம்கள் தொடர்ச்சியாக தாக்கப் பட்டு வருகின்றன. தமது முகாம் தாக்கப்படப் போகின்ற செய்தியை ஒருபோதும் ஒட்டுக்கேட்டு காப்பாற்ற முடியாத படையினர் எவ்வாறு ஓட்டமாவடி மீது ஷெல் ஏவப்பட விருந்ததை மட்டும் ஒட்டுக் கேட்க முடிந்தது என்பது புரியவில்லை என்கிறார்கள் மறுப்பவர்கள் ஆக இது படையினரின் வேலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் கிளப்புகிறார்கள், காகித ஆலைக்குப்பின்புறமாக படையினரின் முகாம் ஒன்று இருப்பதாகவும் அங்கிருந்தே அவர்கள் படுவான் கரையை நோக்கிஷெல்ஏவுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள், கிழக்கு மாகாண ஐ.தே.க. பா.உ அலிசாகிர் மெளலானா இப்படிச்சொல்கிறார்:"தமிழ் முஸ்லிம்சமூகங்களின்ஒற்றுமைக்காக புலிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் நேசக்கரங்களை வலுப்படுதியுள்ள இன்றைய காலகட்டத்தில் அதனைச் சகித்துக்கொள்ள முடியாத சில சக்திகள் தான் இக்கலவரத்தைத் துண்டிவிட்டுள்ளார்கள். பாதுகாப்பு பிரகடனப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் தான் அப்பாவி தமிழ்-முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் இதிலிருந்து புரிந்து கொள்வது யாதென்றால் பாதுகாப்புதரப்புமக்களின்பாதுகாப்பை உறுதிப்படுத்தத்தவறிவிட்டதுஎன்பதே" என்று குற்றஞ்சாட்டுகிறார்அலிசாகிர் GDGIGuT60III.
இரண்டாவது ஓட்டமாவடியை நோக்கி ஏவப்பட்ட ஷெல் அலிசாகிர் மெளலானா தங்கியிருந்த வீட்டிலும் விழுந்தது.இதுதொடர்பாக அவர்காகித ஆலைமுகாம்பொறுப்பதிகாரிகேணல் சில்வாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தமது முகாமிலிருந்து அவ்வாறு ஷெல் எதுவும் ஏவப்பட வில்லையென அவர் தெரிவித்தார். இதேபோல செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் கிழக்குப் பிராந்திய புலிகளுடன்தொடர்புகொண்டுகேட்ட போது மக்கள் வாழும் பகுதிகளை நோக்கிதாம்ஷெல்ஏவுவதில்லைஎன்று அவர்களும் மறுத்துவிட்டார்கள்.
இவையெல்லாவற்றிற்குமப்பால்
ஊர்காவற்படை இன்று அரசின் படைகளுள் ஒன்றாகமாறியிருந்தாலும் அதன் தோற்றம் தமிழ்ப் போராளிக்
குழுக்களிடமிருந்து முஸ்லிம்களை
பாதுகாக்கும்நோக்கத்துடன்உருவான ஒன்றாகும். அதாவது அதன் தோற்றத்துக்கு காரணம் தமிழ் இயக்கங்களே என்பதையும்கவனத்திற் கொள்ளாதுஇருப்பதுசாத்தியமில்லை அதே போல், முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டது போல் "பெருநாள் அன்றுகூட நாம் சந்தோஷமாக இருப்பதைவிரும்பாதபுலிகள்தங்களது நிர்வாகத்தின் கீழ் நாங்கள் சந்தோஷமாக வாழ்வதை எப்படி அனுமதிக்கப் போகிறார்கள்" என்று எழுகின்ற சந்தேகத்தையும் புறங்கையால் தட்டிக்கழித்தல் சாத்தியமில்லை.
முஸ்லிம்கள்தொடர்பாக புலிகள் தமது அரசியலுக்கு அப்பால் நுண் உணர்திறன் உடையவர்களாக இருப்பதும் அதை மேம்படுத்தும் விதத்தில் தம் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வதும் மட்டும்தான் புலிகள் தமிழ்முஸ்லிம் உறவுகளைப் பற்றிஇதயகத்தியாகஇருக்கின்றார்கள் 66

Page 4
G.I.20 - DTité.5
1997
( Tզքthւ பல்கலைக்கழக
FL LLSLLDITGBOTGuffe, GMGöTp 6oot 600TT விரதப் போராட்டமும், சத்தியாக்கி ரகமும், மறியல் போராட்டமும் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகின்றது.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட வளாகத்தின் முன்வெளியிலே, சிவப்பு நிறத்தினால் அலங்கரிக் கப்பட்ட வடிவமைக்கப்பட்ட மேடையிலேநாளொன்றுக்கு5 பேர் வீதம் சுழற்சிமுறையில் உண்ணா நோன்பினை மேற்கொண்டு வரு கின்றனர். இதுதவிர ஆர்ப்பாட்டங் கள், ஊர்வலங்களும் இடம்பெற்று வருகின்றது.
ஆனால் இம்மாணவர்களின் உணர் வுபூர்வமான இப்போராட்டத்தினை அரசும், ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளாமலும், கரிசனை செய்யா மலும், அலட்டிக்கொள்ளாமலும் இருப்பது இவ்வரசாங்கத்தின் பொடுபோக்குத்தனத்தை எடுத் தியம்புகிறது. பல்கலைக்கழகமான வர்களின்நியாயபூர்வமான கோரிக் கைகள் நிறைவேற்றப்படாது போன தன் விளைவால் ஏற்பட்ட விளை வுகள் இலகுவில் மறந்துவிட முடியாதவை. அண்மையில் தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் கள் இணைந்த பல்கலைக்கழக மாணவர்கள் தம்மோடு இணைவது
தொடர்பாய் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக பொலிஸார் குண்டாந்த டிப்பிரயோகம் செய்தனர். இரண்டு மாதங்கள் பல்கலைக்கழகம் இழுத்து மூடப்பட்டது.
ஆனால் தென்கிழக்கு பல்கலைக் கழகத்துக்கு கைக்கொண்ட அடா வடித்தனம், அடக்குமுறை என்பன இங்கு செயற்படுத்த முடியாது. திருப்தியான கொள்கைகளோடும்
விடயங்களில் ெ இருந்தால், நித மாணவர்களின் விளங்குவது சுல இலங்கையின் சட் நிறுவனங்களின் படுகிறது அவை புப் பல்கலைக் க திறந்த பல்கலை University), ga. லூரி, அத்தே
கொழும்பு பல்
35prIT35 G3.
தீர்மானமான முடிவுகளோடும் தான் மாணவர்கள் இப்போராட் டத்தை நடாத்துகின்றனர். ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய கோரிக் கைகள் இவர்களினால் முன்வைக் கப்பட்டிருக்கிறது.
சட்டபீடமாணவர்கள் முன்வைத் திருக்கும் கோரிக்கைகளை விளங் கிக்கொள்வது பலருக்கு சங்கட மாகவே இருக்கின்றது. அத்தோடு சட்டமானி (LLB) சட்டத்தரணி (Attorney at Law) GT6TD gy 67 (6. பதங்களிலும் LJapsi தெளிவற ற வா க ளாகவே காணப்படுகின்றனர். இவ்விரண்டு
பல்கலைக்கழகப் சட்டப்பட்டத்ை gree) கொழும்பி stitute epG)LDT இலங்கையில் வொரு மாணவி வியை இந்நான் ஏதாவது ஒன்றி பெற்றுக்கொள்ள கொழும்பு பல் பீடத்திற்கான அ தரப் பரீட்சையி BLULL 4 UT புள்ளிகளை ெ பெற்றுக்கொள்ள
TaSuluais இம்சைகளுக்குள்
ளான பேருவளை விஜித சிறுவர் இல்லப்பிள்ளைகளை கடத்திச் செல்ல இனந்தெரியாத குழுவொ ன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடும் முயற்சி செய்துள்ளது எனத்தெரிகிறது. இப்பிள்ளைகளை ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து அகற்றி பொரளையில் உள்ள வேறொரு சிறுவர் இல்ல மொன்றுக்கு இடம் மாற்றுமாறு மத்துகமமாஜிஸ்திரேட் என். சுனில் ராஜபக்ச உத்தரவிட்ட பின்னரே இனந்தெரியாத குழுவொன்று அச் சிறுவர் இல்லத்துக்கு வந்துள்ளது. அவர்கள் வெள்ளை நிற ஹை -ஏ.எஸ் ரக வான் ஒன்றிலேயே வந்துள்ளனர். பேருவளைப் பிள்ளைகள் அநாதையில்லத்துக்குச் கொண்டு வரப்பட்டு விட்டார்களா என இனந்தெரியாத நபரொருவர் அவ்வில்லத்தின் பெண் ஊழியர் ஒருவரிடம் வினவியுள்ளார். அவ்வாறு கேட்பது எதற்காக என அவ்வூழியர்கேட்டபோது 'அவர்க
ளுக்கு அன்னதானம் வழங்க' எனக் கூறியபடி இனந்தெரியாத நபர்கள் சென்றுள்ளனர்.
மீண்டும் அதேதினம் மாலை கறுப்பு நிறமோட்டார் வாகனமொன்றிலும் வெள்ளைநிற வாகனமொன்றிலும் அடிக்கடி வந்த இனந்தெரியாத நபர்கள் பேருவளைப் பிள்ளைகள் பற்றி விசாரித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அன்றிரவு தொடக்கம் அச்சிறுவர் இல்லம் மீது கல்வீச்சு நடத்த ஆரம்பிக்கப்பட்டது. பத்திரி கையாளர்கள் அவ்விடத்தில் நின்ற போதும் அனாதை சிறுவர் இல்லக் கூரை மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. அவ்விடம் பேருவளை சிறுவருக்கு பாதுகாப்பு அற்ற இடமென்று என அதன் நிர்வாக சபையினால் அகில இலங்கை பெளத்த சம்மேள னத்திடம் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதைப்பற்றி கருத்தில் எடுக்காது செயல்படுவதால் நிலைமை உக்கிரம் அடைந்துள்ளதாக அவ்வ னாதை இல்லச் சிறுமியர் நிர்வாகச் சபையின் பெண் தலைமை அதிகாரி தெரிவித்தார். இந்நிலைமையினால் தான் உட்பட முழு நிர்வாகக்
கடத்தவும் வெள்ளை வ
குழுவுமே பதவி அவர் மேலும் கு அனாதைச் சிறு கல்வீச்சு நடப் குழுவினரால் ெ கும் முறைப்பா
பட்டுள்ளது. அ;
ஆயுதம் தரித்த ரிகள் இவ்விடத் ஈடுபடுத்தப்பட் இருக்கும் போ டையே கல்வீச்சு கொண்டிருந்தன பொறுப்பு நே ளுடன் செயற் குழுவொன்றுக் நபர்களைக் ெ சபையொன்றை இல்லத்துக்குச் ெ களை கொள்ளை டும் முயற்சியின் கவே இக்கல்விச் என நிர்வாகச் ச பெண் அதிகாரி
 
 

SLLLS
நளிவு ஏற்படுமாய் EGOTLDITS FLLLSL (34. пflišaoа, зарат பமாகும்.
டக்கல்வியானது 4 ால் வழங்கப் பாவன, கொழும் ழகம், இலங்கைத் க்கழகம் (Open signs, gll disci) டு இலண்டன்
திறந்த பல்கலைக்கழகத்திற்கும் சட்டக்கல்லூரிக்கும் ஆன அனுமதி போட்டிப்பரீட்சையின் மூலம் தீர் மானிக்கப்படும். உயர்தரப்பரீட் சையில் இரண்டு "A" சித்திகள் பெற்றிருப்பின் இலண்டன் பல்க லைக்கழக வெளிவாரி அனுமதி பெறமுடியும். இவற்றினை நோக் குன்ற போது சட்டபீடத்திற்கான (கொழும்பு பல்கலைக்கழக) பரீட் சைக்குத்தோற்ற இயலாது. ஆனால் சட்டக்கல்லூரிக்கும், திறந்த பல் கலைக்கழகத்திற்கும் இந்நடை முறையில்லை. எத்தனை தடவை யும் பரீட்சைக்குத் தோற்றமுடியும். மேற்குறிப்பிட்ட4 நிறுவனங்களில் சட்டக்கல்லூரி மாத்திரம் தான் "சட்டத்தரணி' எனும் அந்தஸ் தினை வழங்குகிறது. இது தொழிற் தகைமையாக கருதப்படும் (Professional Qualification). Gj606Tue përg) நிறுவனங்களும் சட்டமானிப் பட்டத்தினை (LLB) வழங்குகிறது. இது கல்வித்தகைமையாக கருதப் LGL) (Academic Qualification). சட்டக்கல்வியைப் பொறுத்தவரை யில் தொழிற்தகைமையை கொண்ட வர்களே நீதிமன்றத்தில் வழக்கு ரைக்க முடியும். சட்டமானிப் பட்டத் தினைக் கொண்டவர்கள் தொழிற்தகை மையைப் பெறவேண்டுமாயின் 6 மாதகாலம் சட்டக்கல்லூரியில் பயின்று இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும். இவ்விறுதிப்
கலைக்கழகம்:
IITTT Lib
b Glaucortile:Qummiluliuması, 5 (Externel Law Deci) e GTGIT Royal Inப் வழங்குகிறது. வசிக்கின்ற எந்த பனும் சட்டக்கல் கு நிறுவனத்தில் ன் மூலமாகவே முடியும்.
கலைக்கழக சட்ட அனுமதியை உயர் ல் குறித்துரைக் டங்களில் கூடிய பறுவதன் மூலம்
Gυ ΠLib.
பரீட்சையில் சந்திக்கின்ற 9 பாடங்களில் 5 பாடங்கள் ஏலவே சந்தித்தவையாகும். இலங்கையின் கல்விக் கொள்கையின்படி ஏலவே சித்தியெய்திய பாடங்கள், மீள தோற்றவேண்டிய அவசியமில்லை என்பதாயும், விலக்கு (Exception) வழங்கப்பட வேண்டும் எனவும் சொல்கிறது. சட்டபீடமாணவர்க ளின் கோரிக்கையானது தமது பட்டப்படிப்பு முடிந்தவுடன் நேரடியாக வழக்குரைக்கவேண்டும் என்பது அல்ல. இதனை தவறாக விளங்கியவர்கள், இவர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கும்
பட்சத்தில் கீழ்வரும் சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர். 1. சட்டக்கல்லூரி மாணவர்கள்(LLP) LL' Lub (36L' urtisGit. 2. B.Com பட்டதாரிகள் சாட்டட் (Charted Accountant) es afilar ணப்பம் செய்வார்கள். 3. (A.M.P) GEDGAugšģSuuffascit (M.B.B.S.) ஆகபோராடுவார்கள். இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுமாய் இருந்தால் இவை அடிப்படைத் தராதரமற்ற போராட்டமாக கைக் கொள்ளப்படவேண்டும்.
FLLLomas Lorregatauffascit sl"-Lé கல்லூரிக்கு சென்று அங்கு குறிப் பிட்ட காலப்பகுதியில் பயின்று இறுதிப்பரீட்சைக்கு தோற்ற ஆயத் தமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் * விலக்களிக்கப்பட வேண்டிய பாடங்களில் விலக்கு வழங்கப்பட வேண்டும். * சட்டக்கல்லூரியில் பயிலும் 6 மாதகாலத்தில் தமக்கு கிடைக்கின்ற மஹாபொல ஊக்குவிப்புப்பணம் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படவேண்டும். * விடுதி வசதி, இன்னனோரன்ன பல்கலைக்கழகத்தினால் வழங்கப் பட்டசலுகைகள் ஆகியன வழங்கப் படவேண்டும் என்பவையாகும். இக்கோரிக்கைகள் நிறைவேற்றப் படுவதிலேயே சட்டக்கல்லூரி LIDIT GROOT வர்களுக்கு எவ்விதமான தாழ்வுச் சிக்கலும் ஏற்படவாய்ப்பில்லை. தற்போதைய அரசின் சிரேஷ்ட அமைச்சரான சட்டமானி பட்டதாரி பேராசிரியர் பீரிஸ் (ஜி.எல்), தான் அமைச்சராக முன் பல்கலைக் கழகத்தில்துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில்சட்டமாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைகளையும் விமர்ச னங்களையும் வைத்துக்கொண்டு தான் மாணவர்கள் போராட்டம் செய்கின்றனர். திடமான நம்பிக்கையோடு, உறுதி யான கொள்கையோடும், அஹி ம்சை போராட்டம் செய்யும் சட்ட மானி மாணவர்களின் கோரிக் கைகளைநிறைவேற்றஅரசுதயக்கம் காட்டக்கூடாது.
ஐ.பயஸ்றெஸ்லாக
சட்டபீடம் - (திறந்தபல்கலைக்கழகம்).
O
விலகியுள்ளதாக ÖlüLGİLLİTİr. வர் இல்லம் மீது பதாக நிர்வாகக் ாரளை பொலிசுக் டான்று செய்யப் னைத் தொடர்ந்து பொலிஸ் அதிகா தில் பாதுகாப்பில் டாலும் அவர்கள் து கூட இடையி கள் இடம்பெற்றுக்
மை, உணர்வுக படும் நிர்வாகக் ப் பதிலாக வேறு ாண்ட நிர்வாக அமைத்துஅனாதை சாந்தமான காணி படிக்கச்செய்யப்ப ஆரம்ப விளைவா psó. Glas IGTGTGUITLD பையின் வேறு ஒரு கூறினார்.
(avarézouo 19970209)
O
கிடந்த அரசு இருந்த காலத்தில் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு வழங்கப் பட்ட ஆயுதங்கள் பத்தாயிரம் மட்டில் இன்னும் மீள ஒப்படைக் கப்படவில்லையென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர்
முகவரிகள் அடங்கிய எழுத்து மூலமான பதிவுகள் இல்லாத காரணத்தினால் அவ்வாறான ஆயுதங்களைத்தேடிப்பிடிப்பதுகூட தற்போது பொலிஸாருக்கு கடினமா னதாகவே உள்ளது. சில ஆயுதங்கள் போலிப் பெயர், முகவரிகள், கொடுக்கப்பட்டே பெறப்பட்டுள்ளன. இவ்வளவு எண்ணிக்கையான ஆயுதங்கள் அரசியல்வாதிகளிடம் இருப்பது இதுபோன்ற தேர்தல் சந்தர்ப்பங்களில் பெரும் அச்சு றுத்தலானது என பொலிஸ் தேர்தல் பணிப்பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். ஆயுதங்களை மீள ஒப்படைக்கும் படி பல முறை கோரினாலும், அது நடைபெறவில்லையெனவும், தேர் தல் ஒன்று வரவுள்ள சந்தர்ப்பங்க
ஆயுதங்களைக் களைக
ளில் ஆயுதங்களை மீளப் பெறச்சொல்வது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று எனவும் அவர் கூறினார். தற்போது அரசின்கீழும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அமைச்சர்கள் பாதுகாப்புப்பிரிவு என்பவற்றுக்குப் புறம்பாக ஏறத்தாழபாராளுமன்ற உறுப்பினர்கள் நூறு பேருக்கு பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. பொ.ஐ.மு. அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற இளம் உறுப்பினர்கள் குழுவான மல்பெரிக்குழு அரசியல் வாதிகளிடமுள்ள ஆயுதங்களைக் களையுமாறு அல்லது குறைப்புச் செய்யுமாறு நாலந்த எல்லாவல படுகொலையின் பின் பகிரங்க மாகவே கோரியுள்ளனர். பயங்கரவாத காலத்தைப் போல இப்போது பாராளுமன்ற உறுப்பி னர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத் தல் இல்லாததால் இவ் ஆயுதங் களை மீள பாதுகாப்புப் பிரிவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மேற்கூறிய புத்திஜீவிகளும், பாரா ளுமன்ற உறுப்பினர்களும் கூறியுள்ளனர்.
(avaizivao 19970.216)

Page 5
1996. ஆண்டு ஒக்டோபர்
மாதம் வெளிவந்த சரிநிகர் 106வது இதழில் இதே பத்தியில் அரசியல் வன்முறை குறித்து எழுதியிருந் தேன். நீர்கொழும்பில் ஐ.தே.க.வின் ஐம்ப தாவது ஆண்டு நிறைவு விழாவை யொட்டி நடந்த படுகொலைத் தொடர்கள் தொடர்பாக எழுதப் பட்ட அப்பத்தியின் முடிவில் 'நீர் கொழும்பு வெறும் உதாரணம் மட்டுமே உள்ளே கனன்று கொண் டிருக்கும் வன்முறைத் தணலை தணிப்பதில் அக்கறை எடுக்கப் படாதவரை இத்தகைய வன்முறை கள் தவிர்க்கப்படுவது சாத்தியம் இல்லை' என்று குறிப்பிட்டிருந் தேன். இந்த பழைய விடயத்தை இப்போது மீள ஞாபகப்படுத்திக்கொள்வது ஒன்றும் நாசமறுப்பானின் தீர்க்க தரிசனத்தைக் காட்டுவதற்காக அல்ல. உண்மையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் இரத்தின புரி வன்முறைச் சம்பவங்களுக்கு ஒரு தொடர்ச்சியும் அதற்கு அடிப்படையான வன்முறை அரசியலும் இங்கு நிலவுகிறது என்று சுட்டிக்காட்டுவதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகிறேன். இரத்தினபுரி மாவட்ட பொ.ஐ.மு. பாராளுமன்ற உறுப்பினரான நாலந்த எல்லாவல ஐதேக பாரா ளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சிநிலமே மற்றும் முன்னாள் மேயரான மகிந்த ரத்தினதிலக ஆகியோராலும் அவர்களது சகாக்க ளாலும் தாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு பூராவும் வன்முறை வெடிப்பதற் கான ஆபத்துக்கள் தோன்றி யுள்ளன. இரத்தினபுரியில்
செய்யப்பட்ட நாலந்த எல்லா Gua)GÉl6öl
படுகொலை
மரணச் சடங்கினை அடுத்து இரத்தினபுரியில் பலத்த வன்முறைகள் நடந்துள்ளன. கடை கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையத்துக்கும் தீவைக் கப்பட்டுள்ளது. பல பொலிஸ் வாகனங்கள் சேதமாக்கப்பட் டுள்ளன. இம்மோதல்கள் கொழு ம்பு முதல் நீர்கொழும்பு வரையும் LI JGSlu qaliTGNTGOT. நாலந்த எல்லாவலவின் மரணச் சடங்கில் உரையாற்றிய பொஐ.மு. அரசியல் வாதிகள் வன்முறையி னைத் தூண்டிவிடும் விதத்தில் உரையாற்றியதும் அரசாங்கம் படுகொலையில் ஈடுபட்டநபர்களை கண்டுபிடிப்பதை விடவும், உள்ளு ராட்சித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சியான ஐ.தே.க. மீது பிரச்சார ரீதியான தாக்குதலை நடத்துவதில் அதிகளவு அக்கறைக் காட்டிச் செயற்பட்டதும், பரவலாக ஐ.தே.க. பொ.ஐ.மு. கட்சியினர்க் கிடையிலான வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தன என்பது முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஏதோ இலங்கையில்பாராளுமன்ற அரசியலுக்குள் வன்முறை கட்ட விழ்த்து விடப்பட்டது இதுவே முதற் தடவை என்பது போலவும் ஐ.தே.கவே இதற்கு முழுப்பொறுப் பும் என்பது போலவும் அரசாங்க கட்சி அரசியல்வாதிகளும் பத்திரி கையாளர்களும்பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் உண்மை யில் நாலந்த படுகொலை தொடர் பாக சந்தேகிக்கப்படுகின்றவர்கள் சரணடைவதற்குதயாராகிவிட்டதாக அறிவித்த பின்பும், ஐ.தே.க, இந்த படுகொலையை வன்மையாக கண் டித்ததுடன் சந்தேகிக்கப்படுபவர் களை கட்சியிலிருந்து விலக்கி புள்ளதாக அறிவித்த பின்பும் ஐ.தே.க.வினர்கள் மீதும் அவர்க ளது உடமைகள் மீதும் தொடர்ச்சி
யான் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தாக்குதல் களை இந்தளவுக்கு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததே பெரிய விடயம் என்று கூறி மறை முகமாக வன்முறைக்கு தூபமிடு கிறார், பொஐ.மு. பொதுச் செய லாளர் அமைச்சர் தயாரத்ன ஐ.தே.க தனது பதினேழு ஆண்டு கால படுகொலை ஆட்சியை மீளக் கொண்டுவர துடியாய் துடிப்பதாக வும், அது ரயர் எரிப்பு படுகொலை போன்றவற்றினூடாகவே தனது அரசியலை நடாத்தி வந்துள்ள ஒரு கட்சி என்பதால் அதனால் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும் என்றும் பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கையின் அரசியல் வன்முறை வளர்ச்சியுற்று வந்ததற்கு ஒரு வரலாறு உண்டு என்பதையும், அதற்கு ஐ.தே.க மட்டுமே காரணம் அல்ல என்பதையும் யாரும் மறந்து விடமுடியாது. 1956ம் ஆண்டு காலிமுகத்திடலில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடாத்திய சத்தியாக் கிரகப் போராட்டத்தின் போது நடாத் தப்பட்டதடியடிப்பிரயோகத்துடன் வெளிப்படையாக ஆரம்பித்து விட்ட வன்முறையானது தனக்கே யுரிய விதத்தில் வளர்ச்சி பெற்று இன்று இலங்கையின் அரசியல் வன்முறையின்றி சாத்தியமற்ற ஒன்று என்ற நிலைக்கு வந்துள்ளது. ஐ.தே.கவும் சரி, பூரீலங்கா சுதந்திரக் கட்சியும் சரி, இரண்டுமே அரசி யலை ஜனநாயக பூர்வமான வழிகளில் நடத்திவந்ததாக வரலாறு இல்லை. அவற்றின் அரசியலில் ஆரம்பமுதலே ஜனநாயக விரோத மும் வன்முறையையும் இருந்து வந்துள்ளன. இவ்விரு கட்சிகளும் கூட்டாக தமிழ் அரசியல் கட்சிகளை நோக்கிக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை முற்றுமுழுதான அரச பயங்கர வாதமாக வடிவெடுத்ததுடன் இன்று வளர்ச்சியுற்ற ஒரு இன அழிப்பு யுத்தமாக நடந்து வருகிறது. தமிழ் மக்களின் அரசியல் அபிலா ஷைகளை பயங்கரவாதம் பிரி வினைவாதம் என்ற முழக்கங்
LILLITŘNEGIJGIII
-
களின் கீழ் ஆயு; கொள்வதில் இ ஒருவருக்கு ஒ தவர்களாகவே ெ ளார்கள் யாழ்ப் பெற்ற தமிழார குழப்பி வன்முை விட்டது முதல் யாழ்ப்பாணத்ை வரை இந்தக் க அரசியலில் வன் பிடிப்பதில் ஒரு ஆர்வத்துடன் வந்துள்ளன. ஆனால் இன்று மக்கள் மீதான பு ணமான அன்ற மாறிவிட்டபின், தாக்குவது யார் தமக்குள்ளே டெ அரசியல் இருப் தல்ல என்பதை ந புரிந்து கொண்டு கட்சிகளும் தம முறையை பாவி முடியாத தேை டுள்ளது.
வடக்குகிழக்கும வன்முறையை நி அரசியல் வன்மு வழங்குகிறது -
L-16)LĐ (Upa)LĐ
அரசியற்கட்சிக நியாயப்படுத்த 2 கலாசாரத்தினை கும், ஆயுதம் தா தியாக சீலர்களாக கருத்துநிலை ே விடுகிறது இல மன்ற அரசியல் GT fi 3560) GITT, 9 (Up) ஊழற் பேர் வழி உள்வாங்கி இந்: கேற்ற விதத்தில் இருக்கிறது. இ இன்றைய ஜனா மிரட்டல் பாை கள் தெளிவாக கின்றன.
படுகொலை அ
 
 
 
 

(o) III.20 - цртiče.5 1997
தப் பழிவி
த முனையில் எதிர் ரண்டு கட்சிகளும் ருவர் சளைக்கா செயற்பட்டு வந்துள் பாணத்தில் நடை ய்ச்சி மாநாட்டை றயை கட்டவிழ்த்து சென்ற வருடம் த கைப்பற்றியது ட்சிகள் இரண்டும் முறையை கடைப் வித தயக்கமின்றி FF(GLU LGL.
வடக்கு கிழக்கு புத்தம் ஒரு சாதார ட நிலைமையாக அவர்களை அதிகம் என்ற போட்டியில் |றும் வெற்றி தமது புக்கு போதுமான டைமுறைரீதியாக விட்ட பின் இரு க்குள்ளேயே வன் ப்பது ஒரு தவிர்க்க
வயாக மாறிவிட்
க்களுக்கு எதிரான பாயப்படுத்துகின்ற றைக்குஅங்கீகாரம் அரசியலை ஆயுத சாதிக்கும் இந்த
floo (olgu 1604. GOGII தவுகிறது ஆயுதக் உயர்த்தியப் பிடிக் ங்கிய வீரர்களை காட்டும் ஒருவகை வகமாக வளர்த்து பகையின் பாராளு படுகொலையா க விரோதிகளை 3, GO) GITT (GALLU GÜ GIDIT LÊ, க் கருத்து நிலைக் வடிவம் பெற்று ந்த நிலையினை திபதி அவர்களின் ரியிலான பேச்சுக்
வெளிப்படுத்து
சியலை ஒழித்தல்
ஜனநாயகத்தை மீள் வித்தல் ஊழலற்ற நல்லாட்சியை நிறுவல் போன்ற அழகான வார்த்தைக ளுக்குள் பொதியப்பட்ட எறிகுண்டு களை தயார்நிலையில் வைத்துக் கொண்டே இரு கட்சிகளும் தமது அரசியலை நடாத்தி வருகின்றன.
இந்த அரசாங்கம் பதவிக்கு வருமுன்பாக ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் கொலை செய்தவர்களின் ரயர் போட்டுக் கொழுத்தியவர் களின் எண்ணிக்கை அறுபதினா யிரம் பேருக்கும் மேலென்று கூறப்படுகின்ற தென்றால், அதற்கு முன்னிருந்த இதே சுதந்திரக் கட்சி தலைமையிலான மக்கள் அரசாங் கத்தின் ஆட்சிக்காலத்திலும் கூட அவ்வாறே தென்னிலங்கை இளை ஞர்கள் பல்லாயிரக்கணக்கில்கொல் லப்பட்டு களனி ஆற்றில் வீசப்பட் டிருந்தார்கள் கதிர்காமத்தில் அழகு ராணி மனம் பேரி கொல்லப்பட்ட தைப் பார்த்து முதலைக் கண்ணீர் வடித்த பிரேமதாசவின் ஆட்சிக்
காலத்தில் தான் பல்லாயிரக்
g, 600TJ, af, Gü (G) | GooT 3, GT Gl 3, TG) GDL) -
பட்டார்கள் அவர் காலத்தில்தான் இன்று விசாரிக்கப்படுவதாக பாவனை பண்ணப்படுகின்றதும், இன்றைய ஜனாதிபதியால் அன்று பெரிதாக பிரச்சாரிக்கப்பட்டதுமான எம்பிலிப்பிட்டிய புதைகுழிகள் நிரப்பப்பட்டன. வரலாறு அத்துடன் முடிவடைய வில்லை. அதன்பின் இன்று அதே ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் புல்லர் ஸ் ரோட்டில் தமிழ் இளைஞர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்
ஆக மொத்தில் அரசியலில் படு கொலையும் வன்முறையும் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான தொன்றல்ல. இரு கட்சிகளுமே இவ்விடயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. இன்று பிரஸ் தாபிக்கப்படுகிற நாலந்த எல்லாவல படுகொலையின் போதும் கூட கொலைச் சந்தேக நபர்களது அறிவிப்பின் படி அவர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டிருக்கிறது. ஆக, நாலந்த எல்லாவல கொல்லப்பட்டது ஒரு தற்செயல் சம்பவமாக மட்டுமே
கருதப்படமுடியும் சற்றுப் பிசகி யிருந்தால் கொல்லப்பட்டது புஞ்சி நிலமேயாகக் கூட இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்த நிலைமையை மிகவும் சாதுர்யமாக தமது அரசியல் லாபங்களுக்கு வாய்ப்பாக பயன் படுத்தியுள்ளது பொ.ஐ.மு. தவிர வும், ஐ.தே.க வேட்பாளர்களை மிரட்டி, அவர்களை தேர்தலில் இருந்து ஒதுங்குமாறு விரட்டியும் வருகிறது. அவ்வாறு தேர்தலில் இருந்து ஒதுங்காவிட்டால் அவர் களது உடைமைகள் நாசமாக்கப் படும் என்று பொ. ஐ.மு. ஆதரவா ளர் மிரட்டத் தொடங்கியுள்ளதாக சப் பிரகமுவ பிரதேச ஐ.தே.க முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள் ஆக, இந்தப் படுகொலையை தமது கட்சியின் தேர்தல் வெற்றிக்கு சாதகமாக பயன்படுத்துவதே பொ.ஐ.மு. அரசியல் வாதிகளது நோக்கமாகவுள்ளது. இதற்கேற்ற விதத்தில் அரச சார்பு பத்திரிகைக ளையும், பிற தொடர்பு சாதனங் களையும் நன்றாக பயன்படுத்து கிறது அரசு மாறாக பொ.ஐ.மு வினரின் வன்முறைகள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் அவை வெளியிடாது இருட்டடிப்பு செய்து வருகின்றன. மொத்தத்தில் இலங்கை பாராளு மன்ற அரசியலின் பொய்மை முக மூடி இதன் முலம் மீண்டும் ஒரு முறை தெளிவாகக் கிழிக்கப்பட் டுள்ளது. அதன்படுகொலைமலிந்த உண்மை தோற்றம் வெளிப்படை யாக தெரியத்தொடங்கியுள்ளது. அதிகாரங்களைக் கைப் பற்றிக் கொள்ள விரும்பும் வேட்பாளர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளாக வருவதற்கான ஜனநாயக ஏற்பாடே இந்தத் தேர்தல் என்பதன் பொய்மையை இன்றைய நிலைமைகள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன. வன்முறையையும் ஆயுதங்களையும் கொண்டு தாக்குவது பயங்கரவாதி களின் செயல் என்று கூறிவரும் பாராளுமன்ற அரசியல் வாதிகள் தமது அரசியல் இருப்புக்கு சவால் என்று வரும்போது வன்முறையைக் கடைப்பிடிக்கவும் ஆயுதங்களைத் தூக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதே உண்மை, அரசியல் உரி மைகட்காக குரல் கொடுக்கும் மக்களை ஆயுதம் தூக்க நிர்ப்பந் திக்கும் இவர்கள்தான் மக்கள் மீது முதலில் ஆயுதத்தைப் பிரயோகிப்பு வர்கள் என்பது உலக வரலாற்று உண்மை. ஆக, இவர்கள் ஆயுத மேந்துபவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லுவதெல்லாம் தமது அரசியல் இருப்பதை ஆட்டம் காணாமல் வைத்திருக்கவே அன்றி வன்முறை மீதான வெறுப்பினால் அல்ல. உண்மையில் அரசியல் உரிமைக்காகப் போராடும் மக்களே வன்முறையையும் மனதார வெறுப்ப வர்கள் ஆவர். இவர்கள் ஜனநாயக பூர்வமானது என்று குறிப்பிடும் தேர்தல் உண்மையில் கொள்ளை யடிக்கவும், சட்டபூர்வமாக கொலை செய்யவும் தமது அரசியல் இருப்பைப் பாதுகாக்கவும் கூறிவ ரும் ஒரு மோசடியே அன்றி வேறல்ல. இன்று நடந்துகொண் டிருக்கும் சம்பவங்கள் இவற்றை முகத்தில் அறைந்தாற்போல் மக்க ளுக்கு உணர்த்தியிருக்கினறன. உணரவேண்டியது மக்களும் அவர்களது தொண்டர்களும் தான். வரலாறு சம்பவங்களை மட்டுமே காட்டும். சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்பவர்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள் வரலாற்றை உருவாக்குபவர்கள் மக்களின் தலைவர்கள் ஆகிறார்கள்
இன்று மக்களுக்குத் தேவை 莒
(3GJL LIT GTri 5 GT
கள்தான்

Page 6
Quü20-Drfā5 1997
சிசன்ற இதழ் தொடர்க்கி. அக்டோபர் 4ம்திகதி பருத்தித்துறைக்கு அப்பால் படகில் வந்து கொண்டிருந்த பதினேழு விடு தலைப் புலிகளை இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் முக்கியதலைவர்களான புலேந்திரனும், குமரப்பாவும் அடங்குவர். இந்த பதினேழு பேரும் தமிழ் நாட்டிலிருந்து ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு வந்ததன் மூலம் ஒப்பந்தத்தை மீறியதாகவும் கூடவே இலங்கையின் குடிபெயர் சட்டத்திட்டங்களை மீறிவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் இவர்கள் மீது குற்றஞ்சாட்டியது. இவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமைச்செயலகத்தை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் ஆவணங்களை எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்ததாகவும, இந்தியப் படையினர் எந்தவிதப் பூர்வாங்கச் சட்டத்திட்டங்களையும் கடைபிடிக்காமல் தங்கள் தலைவர்களை சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விமான மூலம் போய் வர அனுமதித்த நிலையில் இலங்கையின் குடிபெ யர்தல் சட்டதிட்டங்களை மீறுதல் குறித்தான கேள்வி எந்தவிதத்திலும் எழவில்லை என்றும், விடுதலைப் புலிகள் வாதாடினார்கள். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கள - தமிழ் புத்தாண்டின் போது இலங்கை அரசு பிரகடனப்படுத்தியிருந்த ஒரு பக்க யுத்த நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் திருகோணமலைத் தலைவர் புலேந்திரன் 150 அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசுத் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக உரை நிகழ்த்தினார். அந்தப் பதினேழு பேரும் கடத்தல்காரர்கள் என்றும் எனவே அவர்கள் ஒப்பந்தத்திற்குள் வரமாட்டார்கள் என்றும் அவர் முதல் நாள் உரையில் தெரிவித்தார். ஆயுதத்தளவாடங்களை எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டிலிருந்து திரும் புகையிலேயே அவர்கள் பிடிபட்டார்கள் என்று அடுத்த நாள்
இரவு பேசுகையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் பிரதான அலுவலகத்திலிருந்து தளவாடங்களையும் மற்றும் உபகரணங்களையும் கொண்டு வருவதற்காகவே J9|GJri 35GT
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு சாதரண மீன் பிடி வள்ளத்தில் சென்று கொண்டிருந்ததாக புலிகள் மேலும் தெரிவித் னர். இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவுமாறு யாழ்ப்பாணத்தில் இருந்த இந்திய சமாதானப்படையின் உயர்அதிகாரப்பீடத்திடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் தங்களின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகள் மேற்கொண்டும் தெரிவித்தனர். யாழ்ப்பாணத் தலைவரான குமரப்பா, திருகோணமலைத் தலைவரான புலேந்திரன் ஆகிய இருவர் மட்டுமே ஆயுதங்கள் தரித்திருந்ததாகவும் ஒப்பந்தத்தின் படி புலிகள் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்கள் தரித்திருக்க ஷரத்து உள்ளதாகவும் அவர்கள் ஆயுதந் தரித்திருந்தமை ஒப்பந்தத்திற்கு இசைவானதே என்றும் புலிகள் கூறினர். மீன்பிடிப்படகில் வந்து கொண்டிருந்த புலி களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக்கூறப்பட்ட ஆயுதங்களையும் வெடிகளையும் அரசுக்குச் சொந்தமான ரூபவாஹினியில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளைப் பிடித்து வைத்திருப்பதன் காரணத் தைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி யைக் கேட்டபோது, அவர்களைக் கொழும்புக் குக் கொண்டு வந்து அரச தொலைக்காட்சி கெமராக்களின் முன்போஸ் கொடுக்கவைத்து விட்டுப் பிறகு திருப்பி அனுப்புவதற்குத்தான் என்று அவர் பதில் அளித்தார் பலாலியில் தடுத்துநிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பதினேழு பேரையும் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டுச் செல்லப்படுவதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு விடுதலைப் புலிகள் இந்திய அரசாங்கத்தைக் கோரினர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதைத் தடுப்ப தில் இந்திய சமாதானப்படையும் இந்தியத் தூதுவர் ஜே.என் தீக்ஷித் அவர்களும் இலங்கை அரசிடம் கணிசமான அக்கறையோடு பேச்சு வார்த்தை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளைப்
பற்றி தனக்கு ஏற்கெனவே தெரியுமாதலால் அரசின் இந்த நடவடிக்கை எத்தகைய விளைவு களை ஏற்படுத்தும் என்பது பற்றி இலங்கை அரசாங்கத்திற்குத் தான் எச்சரிக்கை செய்தி ருப்பதாகப் பின்னர் பி.பி.ஸி.க்கு அளித்த பேட்டியின் போது தீக்ஷித் தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசு இதில் விடாப்பிடியாக இருந்தது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டி ருந்தவர்களை ஒக்டோபர் 5ம்திகதி கொழும் பிற்கு விமானம் மூலம் கொண்டு செல்வதென அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. விமானத்தில் ஏற்றப்படுந்தறுவாயில் அந்தப்பதினேழுபேரும் சயனைற்றை விழுங்கியதாகவும், குமரப்பாவை யும் புலேந்திரனையும் சேர்த்து அதில் பன்னி ரண்டு பேர் பலியானதாகவும் பின்னர் அறிவிக் கப்பட்டது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டி ருந்தவர்களின் கைக்கு சயனைற் எப்படிக் கிடைத்தது என்ற கேள்வி எழுகிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது நடத்தப் பட்ட ஆரம்பச் சோதனையிலே அவர்கள் கழுத்தில் காவித்திரியும் சயனைற்வில்லைகள் அகற்றப்பட்டிருக்கும் என்பதைச் சாதாரண மாகவே ஒருவர் ஊகித்துக் கொள்ள முடியும்.
எப்படி?
இந்தப் புதிருக்கு விடை காண்பது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் துரதிருஷ்டமான அத்தினத்தன்று பிற்பகல் 2.00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத்தலைவர் மாத்தயா அவர்களால் புலிகளின் பிரதான சித்தாந்தவாதியான அன்ரன் பாலசிங்கத்துடன் உணவருந்த அழைத்துச்செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. பலாலியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டி ருந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் விமானத்தில் ஏற்ற முயல் வதைக் கடைசி நிமிடம் வரை இந்திய சமாதானப்படை தடுத்து நிறுத்த முயற்சித்ததாக இந்திய சமாதானப் படையின் ஒருசிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார். இந்த முயற்சிகளைக் கைவிடுமாறும் நடப்பு களை அப்படியே அவற்றின் போக்கிலேயே விட்டுவிடுமாறும் புதுடில்லியிலிருந்து 4.30 மணியளவில் ஒரு தொலைபேசிச் செய்தி அறிவுறுத்தியது. சமாதானப்படையின் அந்த சிரேஷ்ட அதிகாரியிடம் குமரப்பா அதற்கு முன்தினம், "நீங்கள் இன்று என் மனைவியைப் பார்க்கவேண்டும்' என்று அவசரத்தொனியில் கூறியதாக அதே செய்தி தெரிவிக்கிறது. குறைந் தது ஒருநாளாகவாவது கடைசி நிமிடப்போராட் டம் நடந்திருப்பதை இது காட்டுகிறது. (1989 ஒக்டோபர் முதலாம் திகதியிடப்பட்ட கொழும்பு சண்டே டைம்சின் அறிக்கையின் சாராம்சம் பின்னிணைப்பு - (11)ல் தரப்பட் டுள்ளது) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டி ருந்தவர்கள் இறந்துபோனால் என்ன நடக்கும்
 
 

SS
என்பது குறித்து இந்திய சமாதானப்படை அதீத அக்கறை கொண்டிருந்ததை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இலங்கை இராணுவத் திடமிருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந் தவர்களை விடுவிக்க இந்திய அமைதிப்படைத் தளபதி ஜெனரல் ரொட்ரிகஸ் வன்முறையைத் தவிர மற்ற எல்லா வழிவகைகளையும் முயன்று பார்த்திருக்கிறார். கொழும்புத் தரப்பின் மூர்க்கமான தன்மையும், பின்விளைவுகளைப் பற்றிய எந்த விதமான அக்கறையின்மையும் இலங்கை அதிகாரிகளின் ஒரு பகுதியினர் இந்திய அமைதிப்படையை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இராணுவரீதியில் மோதிக்கொள் ளுமாறு தள்ளிவிட இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தனது பொருளாதாரக் கொள்கைகளை மேற்கு நாடுகளை நோக்கி அமைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதானது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதிகாரப் போராட்டத்தை வெளிக்கொணர்ந்தது.
காமினி திஸநாயக்கவையும், ரொனி டி
மெல்லையும் கொண்ட ஒரு பிரிவு ஒப்பந தத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பிரேமதாசவை உள்ளடக்கிய மற்றுமொரு பிரிவு - தேவை ஏற்படுமென்றால் மேற்குடன் இணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும் தயாராயிருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து திட்டவட்ட மான அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தது. தென்கிழக்கு ஆசியநாடுகளின் அமைப்பான ஏசியானில் (ASEAN) இலங்கை யும் உறுப்பினராக வேண்டும் என்பதை பிரேமதாச ஒரு காலத்தில் ஆதரித்திருந்தார். தமிழர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு மேற்கத்தேய உதவியும் இராணுவப் பயிற்சியும் இலங்கையின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமான தேவைகளாக இருந்தன. இந்த இரண்டு கோஷ்டியினரிடையே கொள்கை அடிப்படையில் சச்சரவுகள் இல்லாதிருந்தால், இந்த ஒப்பந்தத்தின் தோல்வி ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே காணப்பட்ட ஊன்றிய நலன்களுக்கும் பாதுகாப்பு அமைப்புக்கும் அனுகூலமாக அமைந்திருக்கும். பின்னால் 1989ல் இலங்கையில் இந்தியா நிலை கொண்டிருப்பதற்கு எதிராக பிரேமதாசவின் தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொதுவான
காரணமாய் அமைந்தது 6T6াঁ LI9 குறிப்பிடத்தக்கது.
வெட்கித் தலைகுனியவேண்டிய ஓர் இரவு
அன்று இரவு நடந்த சில சம்பவங்கள் குறித்து
யாழ்ப்பாணக் குடிமகன் ஒவ்வொருவனும் வெட்கித் தலைகுனிய வேண்டும். ஒப்பந்தம் நடைபெறுவதற்குமுன்னால்நிகழ்ந்த யுத்தத்தின் போது எட்டு சிங்கள இராணுவ வீரர்கள் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எப்படியும் விடுதலை செய்யப்பட்டு விடுவார் கள் என்றே அனைவரும் நம்பியிருந்தனர். அந்த இராணுவ வீரர்கள் சிலரின் உறவினர்கள் அவர்களின் விடுதலைக் குறித்துவிடுதலைப் புலிகளிடம் மன்றாடிக் கொண்டிருந்தனர். தேசிய பாதுகாப்பு அமைச்சரின் உதவியைப் பலமுறை நாடி அது பயனற்றுப் போன நிலையில் யாழ்ப்பாணத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்த ஒரு பிரபல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரிடம் காலியில் விவசாயியாக இருந்த ஒரு தகப்பனார் இராணுவவீரனான தனது மகனின் விடுதலைக் காக விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். ஆறாம் திகதிகாலையில் கண்கள் கட்டப்பட்ட நிலையில்-குண்டுகள் துளைக்கப்பட்ட இந்த எட்டு இராணுவ வீரர்களின் சடலங்களும் யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் வீசி எறியப்பட் டிருந்தன. அப்பொழுது காங்கேசன்துறையில் தங்கள் தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தும் நோக்கத்துடன் லங்கா சிமெண்ட் லிமிட்டப் கம்பெனியின் பொது முகாமையாளரான ஜயமானவும், துணைப் பொதுமுகாமையா ளரான கஜநாயக்காவும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள் காங்கேசன்துறை துறை முகத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 18 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டதும் பதிலுக்கு இலங்கை இராணுவம் 5 சிமெண்ட் தொழிற்சாலை ஊழியர்களைக் கொன்றதையும்தொடர்ந்து ஏப்ரல் 22ம் திகதியிலிருந்து இத்தொழிற்சாலை மூடப்பட்டுக்கிடந்தது. இச்சம்பவதினத்தன்று இலங்கைத் துருப்புக்களின் பதில் தாக்குதல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்த்து அஞ்சி, ஒரு சிங்களக்கப்பல்தலைவர் துறைமுகத்தில் அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த எழுபது ஊழியர்களைத் தக்க தருணத்தில் கப்பலில் ஏற்றி கடலில் செலுத்தி அவர்களைக் காப்பாற்றி விட்டார். இதைத் தொடர்ந்த சில மாதங்களில் நிகழ்ந்த ஷெல் தாக்குதலின் காரணமாக காங்கேசன்துறையின் இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளும் மோசமாகச் சேதமடைந்திருந்தன. தொழிற்சாலை மூடப் பட்டுக் கிடந்த நீண்ட காலத்திற்கும் சேர்த்து அந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்து வந்த தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று முன்னுதாரணம் எதுவுமற்ற புதிய நடவடிக்கை மூலம் வாக்களித்து தொழிலாளர்களின் ஏகோபித்த நன்றியுணர்வை ஜயமான அவர்கள் சம்பாதித்திருந்தார். அவருடைய நிர்வாக முறைகளில் அவரோடு ஒத்துப் போகாதவர்களும் கூட அவரைத் திறமைமிகுந்த உற்சாகமான ஒரு பொறியி யலாளர் என்று மரியாதை செய்தனர். இதற்கு முதல்நாள் தான் ஜயமான லங்கா சிமெண்ட் சாலைக்கு புது ட்ரான்ஸ்பார்மர் ஒன்றைநிறுவ இலங்கை மின்சார சபைப் பொறியியாளர் களைப் பார்த்துப்பேசி அவர்களை யாழ்ப்பா ணத்திற்கு வரச்சம்மதம் பண்ணி இருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையடுத்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் வரவிருக்கிறது என்று நம்பிய சிங்களவர்களுள் ஐயமானவும் ஒருவராவர். அடுத்தநாளில் சிமெண்ட் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பது குறித்து அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஒக்டோபர் 5ம்திகதி இரவு லங்கா சிமெண்ட் தொழிற்சாலையின் விருந்தினர் இல்லத்தில் உணவருந்திய பிறகுஜயமானவும், கஜநாயக் காவும் சோதிலிங்கம், வேலாயுதம், அறிவ ழகன் போன்ற பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல சக உழியர்களுடன் அன்னியோன்னிய மாக உரையாடிக் கொண்டிருந்தார். நள்ளி ரவில் விருந்தினர் இலலத்திற்குள் திடீரெனப் புகுந்த ஆயுதந்தாங்கிய பலர்ஜயமானவையும், கஜநாயக்கவையும் தம்முடன் அழைத்துச் செல்ல முயன்றனர். சக அதிகாரிகள் இதனை எதிர்த்தனர். தீவிரமாக எதிர்த்த வேலாயுதம் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இறுதியில் ஜயமானவும், கஜநாயக்கவும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். மறுநாள்காலைசிமெண்ட் கூட்டுத்தாபனத்தின் 'கேற்றிற்கு எதிரே அவர்களின் சடலங்கள் SITGTULLLGT. Lنتی ...

Page 7
இ டத்துக்கிடம், சூழலுக்கு சூழல் மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்ட தேசியப் பிரச்சினைக் கான தத்துவத்தை உருவாக்கு வதில் சகல தத்துவவியலாளர் களும் தோலவியையே கண்டுள்ள னர். ஒன்றுபட்ட சமூக தத்துவமாக தேசியப் பிரச்சினையை உரு வாக்குவதில் உள்ள கஷ்டங் களையும் பரவலாக பலரும் அங்கீகரித்தும் உள்ளனர். இங்கு தனக்குள் உள்வாங்கிக் கொள்ள திராணியிருந்தும், மார்க்சிசம் தனது குறுகிய போக்குகளால் ஆக்கபூர்வமற்ற தனது வரலாற் றால் தேசியப்பிரச்சினையை ஒரு எல்லையில் உள்ள பிரச்சினை யாகவே கொண்டிருக்கிறது. மார்க்சிசம் தேசியத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கவில்லை என்பது, வெறுமனே, ஒரு விபத்து அல்ல. மிகவும் குறுகிய சட்டம் போட்டு, இதுதான் மார்க்சிசம் என மார்க்சியவாதிகள் அறைந்து விட்டதால், உலகரீதியில் நாளுக்கு நாள், சகாப்தத்துக்கு சகாப்தம் தோன்றும் பிரச்சினைகளின் பரிமாணங்களுக்கு மார்க்சிசத் தினுள் இடமில்லாமல் போய் விடுகிறது. ஈழம் தொடக்கம் ஸ்கொட்லண்ட் ஊடாக அசர்பைஷான். வரை யும் இன்று ஒரு கூர்மையடைந்த பிரச்சினையாகவும் மாற்றத்துக்கு வேண்டிய சமூக சக்தியாகவும் விளங்கும் தேசியத்துக்கு முக்கியத் துவம் கொடுக்காமையால், உலக ரீதியில் மார்க்சிசத்தின் தோல்வி யும் தவிர்க்க முடியாததாகிறது. பெண்கள் நிற சூழல், பிராந்திய போன்ற பல பிரச்சினைகளுடன் முக்கியமாக தேசியப்பிரச்சினை, மார்க்சிசம் தன்னை காலகாலமாக சுற்றி கட்டிவைத்துள்ள அரணை உடைத்து, ஒரு பரந்த சட்டத்தில் வைத்து பிரச்சினைகளை அணுகு வதற்கு வற்புறுத்துகிறது. "மார்க்சிசமும் தேசியமும்' என்ற மிகவும் விரிவான பகுதியில் கால் வைத்திருக்கிறோம். மார்க்சிசம், தேசியம் - இவை சுலபமாக கடந்துவிட முடியாத விடயங்கள் ஆதலால் இவை இரண்டும் சம்பந்தப்பட்ட சில குறிப்புக்களை கூறலாம் என நினைக்கிறேன். குறிப்பாத தேசியம் சம்பந்தமான மார்க்சிசத்தின் மீதான விமர்சனக் குறிப்புக்களாகக் கொள்ளலாம். சுருக்கமாக தேசியம் பற்றி மார்க்சிசம் கொண்டிருந்த நிலைப் பாடுகளைப் பார்த்தால் முதலில், தேசியமானது முதலா ளித்துவ வர்க்கத்தின் கருத்தியலாக பார்க்கப்பட்டது. ஏனெனில், தேசியக்கருத்தியல் (Bourgeois ideology) வளர்ந்து வரும் முதலா ளித்துவ வர்க்கத்துக்கு நிலப்பிரபு களுக்கு எதிராக சேவை செய்தது. இரண்டாவது, தேசிய அரசின் வளர்ச்சி, ஆரம்ப கால முதலா ளித்துவத்துக்கு அவசியமான தொன்று. ஆனால், முதலாளித் துவத்தின் வளர்ச்சியுடன் தேசியம் LJLqLÜ LULq LLUIT 55 தேய்ந்து மறைந்துவிடும் என எதிர்பார்க்கப் ULL-5). மூன்றாவது தேசியப் போராட்டம் ஒரு பிரத்தியேக வடிவிலுள்ள வர்க்கப் போராட்டம். ஆகவே இது சர்வதேச ரீதியில் நடாத்தப்பட வேண்டிய போராட்டம் வர்க்க ரீதியில் ஏற்படும் கூர்மை தேசியப் போராட்டத்தை மழுங்கடித்து விடும் எனவும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் 20ம் நூற்றா ண்டின் உலக அரசியல் இந்த வாதங்களில் எதையுமே பிரதிநிதித் துவம் செய்யவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம். மேற்கு நாடுகளில் நிலப்பிரபுத் துவத்தின் வீழ்ச்சியிலும், முதலா
சைரோ, உட்பட பலர் எழுதினார்கள்
கருதுவதாஇம ay napasulat பிரச்சினைக்கு
வழிகோலப்பட
சரிநிகர் 60வது இதழின் ஆசிரியபிடம் தேசியவாதம் ம்பித்து வைத்திருந்தது. அத்தொடரின் கான்சன்ஸ் ரைன், ராம் மாணிக்கலிங்
நூற்றாண்டின் முக்கியமான பிரச்சினைகளுள் இந்து : தமிழ்ச் சூழலில் இடம் ம்ெ ரதான பிரச்சி தீர்வுக்கானக் கூடிய
வேண்டுமென்பதற்காகவும் விவாதத்தினை சரிநிகர் :ெ இவ்விதழில் 'மார்க்ஸியமும் தேசியமும் என்ற தை : கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப் கட்டுரையைத் தருகிறோம். வாசகர்களும் எழுதலாம்
சூழல் ஒன்று
ளித்துவத்தின் வளர்ச்சியிலும் தேசியத்துக்கு நிறையவே பங்கு கள் உண்டு. ஆனால் தேசியம் வெறுமையாக முதலாளித்து வத்துடன் மட்டுமே எழுவதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் முதலாளித்துவம் தன் வாசனை யைப் பரப்ப முதலே சீனாவின் கெடுபிடியால் வியட்நாம் கொரியா போன்ற நாடுகளின் ஆரம்பகால வரலாற்றில் அத்தேச
என்பது முத இங்கு சர்வே வெறும் C அதனால் த
öQLLD T、
எறியப்பட்டன தேசம் மேற்க ஒன்று என நிரந்தரமில்லா ஒரு வகையில் Tে 60া LDITIা ট্র, Jীg
தேசி
LIDITñiä56mSUID 635 TILLITE
மக்கள் பலமான தேசிய உணர்வு களை கொண்டிருந்தார்கள் என் பதை மேற்சொன்ன எடுகோளி னால் விளக்குவது கடினமாகும். தேசத்தை மேற்கட்டுமானங்களில் ஒன்றாகக் கருதி அடிப்படையான உற்பத்தி முறையிலான மாற்றம் தேசியத்தை மாற்றிவிடும் அல்லது இல்லாது செய்து விடும் என்று மார்க்சியக்கருத்து தேசத்தை பொருளாதாரக் காரணிகளே தீர்மானிப்பதாகக் குறைத்து மதிப் பிடுவது, வெறும் யாந்திரீகமான தாகும். இது தேசியத்தின் ஓரளவு சுயாதீனமான சக்தியை, அதன் அரசியலை வரலாற்றை அடிப் படையில் யதார்த்தத்தை மறுக்கும் போக்காகும். மொஸ்கோவிலிருந்து நம்மூர் காத்தான்குடி வரை வரலாற்றுப் போக்கு ஒருங்கமைவாக, படைக் கப்பட்ட நடு காத்திரத்துக்கேற்ப நடைபெறும் என எதிர்பார்த்து, உலகப் புரட்சிக்கான திட்டத்தில் பலவகைகளையும் நன்றாகத் திரட்டி ஒரு முழுமையான இயக்க DIT S, E Q guLuci) LUL GAOIT LÊ GT GOTš. கொள்வது வரலாற்றுப்போக்குக்கு எதிரான செயல்பாடாகும். புரட்சிக்கான வேலைத்திட்டம் உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப வகுக்கப்பட வேண்டும். முரண் பட்டு நிற்கும் தேசிய நிலைமை களை முதன்மையாகக் கருத வேண்டும் தேசம் வெறுமையான மேற்கட்டுமானமல்ல. அது மொழி கலாச்சாரம் போன்று ஒருinfastructure ஈழத்தில் தேசியம் எரியும் பிரச்சினையாக இருக்கும் போது சர்வதேசியம் என்ன சொல்கிறது
- (3:
நம்பிக்கை ம டலியல் கூறுக போக்குகளை றாகும். தேசம் மற்றது என் போதிலும், ெ அதன் நிரந்த பொதிந்த அம் மார்க்சிசம் தவ தேசம் வெவ்ே தீர்மானிக்கப்ட விபத்தாகத் ே வேறு காரணி வகையில் தொ வேண்டும் தேசத்தின் தோ நிலப்பிரபுத்து அல்லது இன் 3,6ff) GOTT GÅ) G; கட்டத்தில் தே அந்த வரலா அதன் நிரந்தர காட்டினாலும், LρΠοΟΙ Φουπό 9 Π. பூச்சிய புள் தொடங்கிவிடு க்கப் புள்ளி தாயங்கள் போ திரும்ப செய் வதால், இந்த தாகிறது. இது தொடக்கம் ே இன்னும் தொழில்நுட்ப வளர்ந்து ெ ;Lib gLDIT8 }لاقے தேய்ந்து .ே இல்லை. (9) LI LI Lq, LLI T9, L ;Libg|داتکےB) Lib) [66
 

G.I.20 - DTié.5 1997
குறித்து விவாதம் எம்.ஏ.நுஃமான், கம், டி. சிவராம்,
ஒன்றான தேசியம் பறவேண்டும் எனக் னையான இனப் உருவாக்கப்பட மீண்டும் அவ்
OL"975 aVUI L Leaf2d) பிலிருந்து கீழுள்ள
ஆர்
ன்மையானதல்ல. தேசியங்கள் தான் மேற் கட்டுமானம் ான் வரலாற்றில் DI60) GY[ தூக்கிتک
ட்டுமானங்களில் வே வரலாற்றில் த, தற்காலிகமான னை சேர்ந்ததாகும் Fம் கொண்டிருந்த
கான பொருளை தருகிறது. இது
போன்ற இயற்கையான, மானுட லியல் அம்சங்களை விளக்கு
வதற்கு குறுகிய மார்க்சிச பார்வையில் இடமில்லை.
வரலாற்றுப்பொருள் முதல் வாதத்தில், நாங்கள் GTGöI GOT
உற்பத்தி செய்கிறோம் என்ன சிருஷ்டிக்கிறோம் என்று அறிய லாமே ஒழிய, நாங்கள் எவற்றை தீர்மானிக்க முடியாது என்று அறியவோ, எவ்றால் உருவாக்கப் படுகிறோம் என்று அறியவோ வழியில்லை.
மார்க்சிசக் கருத்தான ஐக்கியமான வரலாற்றுப்போக்கு ஒரு கற்பனா வாதக் கருத்தாகும். இது தேசம் என்ற கருத்தாக்கத்தை வரலாற்றில் இருந்து இல்லாது செய்வதற்கான கருத்தாக்கமாகும் ஐந்து வகை யான உற்பத்தி முறைகளால் வரலாறு சீராக, ஒருங்கமைவாக முன்னேறுவதாக கொள்வது தேசிய கலாச்சார வேறுபாடுகளை குறைப்பதாகும். உண்மையில் இது (upg, Gosfortsg Gu (Bourgeois analytic reason) ஆய்வு வகைகளைச் சேர்ந்ததே. மார்க்சிசத்துள் தோன்றிய இவ்வகையான போக்கு Guds støbt Enlightenment LDylGlød வேரூன்றியுள்ளது. இது கடைசி யில் தனித்தன்மைகளை அழித்து சர்வதேச சோவியத் குடியரசை அமைக்க முடியும் என்ற லெனினி சத்தின் வினோதத்திற்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக சர்வதேசத்தின் பேரில் ஐரோப்பி யாவை மையப்படுத்தி (Euro Centrical) கருத்துக்கள் ஒரு புறமும், ரஷ்யப் பெருந்தேசிய வாதக் கருத்துகள் மறுபுறமும் வெளிக்கிட்டதைக் காணலாம். மேலும், இதற்கு முதலே ஏங்கல்சை சிலாலிக் தேசங்களை வரலாற்று
L. Ds ன விமர்சனக் குறிப்புகள்
சவன்
ானுடத்தின் மானு ளை, இயற்கையான மறுதலித்த தொன் வரலாற்றில் நிரந்தர பது உண்மையான பாய்யானதும் கூட ரமான பொருள் )gfā」geのGTL」 LTfóg。 றியுள்ளது.
வேறு காரணிகளால் ட்டு ஒரு வரலாற்று தான்றுகிறது. வெவ் களும் ஒரு சீரான டர்புகொண்டிருக்க என்ற அவசியம் ற்றத்துக்கு இல்லை. வத்தின் வீழ்ச்சி 86.OTT UTGGTGOT 9, THT GOOITIÉ பரலாற்றின் ஒரு சம் தோன்றுவதால், ற்று உருவாக்கம் மின்மையை சுட்டிக் மாறமுடியாத அம்ச ஒழுங்கமைவு ஒரு ரியில் இருந்து கிறது. இந்த தொட டங்குகள் சம்பிர ன்றவற்றை திரும்ப வதற்கு வழிவிடு ாலம் மீளமுடியாத வரலாற்றில் குடிகள் சம் வரை வளர்ந்து இன்னும், புதிய வளர்ச்சியுடன் காண்டு போக்கு உள்ளதே ஒழிய, ாகும் அம்சமாக
ானுடத்தில் பதிந்து ங்கள் தேசியத்துக்
தேசங்கள் என அழைககவும், ஆசிய மக்களை காட்டு மிராண்டி கள் என மார்க்ஸ் அழைக்கவும் வழிகோலியது. Enlightenment மரபின் பகுத்தறிவு Gurg, (Rationalist) LD) LIT Gorg, உணர்வுகள், ஆளுமைகள் போன்ற மானுட அடிப்படைகளை மறுத்ததுடன் சுபாவமான அறிவு (Instinct) உள்ளுணர்வான அறிவு (Intuitive) போன்றவற்றை செல்லத் தகாததாக்கியது. இங்கு தேசிய மானது சுபாவம் - Instinct சர்வ தேசியமானது மனச்சாட்சி Conscience எப்பொழுதும் தேசிய சுபாவம், சர்வதேசிய மனச்சாட்சி யுடன் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் தேசியத்துக்கே மக்கள் சக்தி அதிகம் உண்டு. தேசம் என்ற கருத்து வரலாற்றுக்கு எதிராக ஏற்படுத்தும் என்ற வகையில் உயர்ந்த பட்ச பொருள் முதல்வாதக் கருத்தாகும். மார்க்ஸ் நினைத்ததை விட வரலாற்றின் யதார்த்தம் இயங்கியல் தன்மையும் பொருட் தன்மையும் கூடியது. சர்வதேசிய மயமாக்கல் என்பது மார்க்சுக்கு எல்லாத் தனித்தன்மை களையும் ஒன்று கலத்தல் என்று பொருள்படும்போது, இன்றைய யதார்த்தத்தில் தேசிய பிராந்திய அபிலாசைகளை உயர்த்தி பிடிப் பது பொருளாதார சமத்துவத்துக்கு அவசியமான தொன்றாகும். அடையாளத்தின் இயங்கியல் கருத்தானது அதாவது Dialectic concept of identity (6) # SE LLUILD IT 95 வேறுபாடுகளை 5600T5ólicó கொண்டிருக்கும். ஒன்றுடன் ஒன்று தேசங்கள்
உற்பத்தியிலும் பரிமாறலிலும் தங்கியிருத்தலானது, ஐக்கியத் துக்கான வழியாக இருந்தாலும் இது கலாச்சார வேறுபாடுகளுடன் இயங்கியல் முறையில் தொடர்பு படாமல் சாத்தியப்படாது. 9 отборш. Е. ЕС (Europeon Economic Community)g Logo.gif கொண்டால் பொருளாதார சமத் துவம் அல்லது ஐக்கியம் தேசங் களின் கலாச்சார வேறுபாடு களுடன் இயங்கியல் முறையில் தொடர்புபட்டுள்ளது புலனாகும். ஜேர்மனியின் வட்டிவீதமும் டென்மார்க்கின் இறைமையைப் பற்றிய வாதமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுவதால் தான் அவர் கள் பொருளாதார சமத்துவத்தை யோ, பொருளாதார ஐக்கியத்தை யோ பேசசுவடியதாக இருக்கிறது. சர்வதேச LILLIT GT GJi i g: புரட்சியின் பேரில் பகுதியான தேசிய எழுச்சிகளை புறக்கணிப்ப தானது அதாவது சர்வதேசியத் தின் பேரில் தேசியம் தியாகம் பண்ண வேண்டும் என்று கோருவது 2. GooT 60)LDUIT 601 எதிர்கால சோசலிசத்துக்கான அனுகூலங்களை மறுப்பதாகும். LDITIf J. J. Lñ GT TBI (Q}{5609, Lồ Czechs, Croats, Southern Sloves (SLT661 (D தேசங்களின் எழுச்சியினை சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் பேரில் மறுத்திருந்தனர். கொம்யூ னிசம் என்ற பெயரில் அமைவுற்ற
பின்னரும் ஹங்கேரியிலும், செக்கோசிலாவாக்கியாவிலும் ரஷ்ய பெருந்தேசிய வாதத்துக் கெதிராக கிளர்ச்சிகள் நடை பெற்றன. இன்றைய கிழக்கை ரோப்பாவில் எல்லாத் தேசிய இனங்களும் 나P āL அடையாளத்திற்காக போராடு கின்றன. எத்தனையோ வருட சோசலிச ஆட்சியின் முடிவு என்ன? 1989 இல் போலந்தின் அரசியல் மாற்றம், ரஷ்யாவுக் கெதிரான தன்மையையும் கொண்டிருந்ததே இத் தேசிய இனங்களின் போராட்டங்களை குறுகிய மார்க்சியத்தில் எங்கு வைப்பது? யூகோஸ்லாவியாவில் இவ்வளவு வருட சோசலிச ஆட்சிக்குப்பின் Croatsஉம் Bosniansஉம் ஒரே மொழியாக இருந்தும் கூட இன்று Serbian பெருந்தேசியத்தால் நசுக்கப் படுகிறார்களே இதை என்னென் பது? தியன மென் சதுக்கத்தில் மாணவர்கள் மீது ரதம் ஓடிய கொம்யூனிச தலைமைப்பிடம் கிழக்கைரோப்பிய GT Gü Q0|T சோசலிச அரசுகளும் ரஷ்யப் பெருந்தேசியவாதத்தின் அடிப்ப டையிலேயே அமைந்தன.
திஸத்தியன் போராட்டக்காரர்கள் 18 வயதும் 20 வயதுமே உடையவர்கள். அவர்களுக்கு அரசியல் தெரியாது, அவர்களை படிப்பிக்க வேண்டும் என்று கூறுகிறதே இதை என்னென்பது? இப்படியாக உலக வரலாற்றில் முக்கியமாக நம்தேசம் உட்பட்ட தேசியத்தின் முக்கியத்துவம் உணரப்படும் வேளை, ஸ்கொட் லண்ட் தானாக தீர்மானித்தால் பிரிந்து போகலாம் என்று முதலாளித் துவவாதிகளுக்கே சொல்லும் தைரியம் உள்ளபோது, சோசலிசவாதிகள் மறுதலிப்பை
என்னவென்பது? குறைவிருத்தி நாடுகளில் காலணி யாதிக்கத்தை மூலதனம், முதலாளித்துவ வளர்ச்சியை உந்து பண்ணும். ஆகவே சோசலிசத்திற் கான முன்நிபந்தனை பெறப்படும் என்றதன் பேரில் ஆதரித்தவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியும்
464 ܤܚ

Page 8
GLIII.20 - DiTi 3.5 1997
சிதைந்த ந
@g சில தசாப்தங்களைக்கடந்த இலங்கையின் ஆயுதப்போராட்டம் தீர்க்கமான திருப்புமுனையொன் றை தரிசிக்காமல் இன்னும் இரைந்து கொண்டே இருக்கின்றது. அடிக்கடி பயனபடுத்தப்படும் பழமொழி அர்த்தம் இழப்பது போல் செல்க ளின்சில்மிஷங்களும் பீரங்கிகளின் பிரசாரமும் எத்தகைய வினைமை 60)LJuqi (Seriousness) GJ DUGë தாமல்மக்களின் சமூகவாழ்வில் ஒரு சாதாரண அம்சமாக மாறியுள்ளது. "War begins with complaint its middle is secret talk and ends with a disas
ter" என ஒரு அரபுப் பழமொழி சொல்லி வைத்தது போல் நித்தம் நித்தம் நிகழ்கின்ற யுத்த தேசத்து இரத்த மழையில் செத்து மடிவது, மானிடம் என்ற விலைமதிப்பற்ற பெரும் வளம் மாத்திரம்தான். எனவே, இத்தகைய ஒரு பெரும் பின்புலத்தின் நின்று இலங்கையின் புரையோடிப்போன இனப்பிரச் சினையையும் போராட்டத்தையும் சிந்தித்துப் பார்ப்பது ஒவ்வொரு பிரஜையினதும் கடப்பாடாகும். பல்வேறு சமூகத்தவர்கள் வாழும் இந்த நாட்டிலே மூண்டிருக்கும் ஆயுதப்போராட்டத்தின் பின்புலம் தூண்டல்கள் விளைவுகள் என்பன வெல்லாம் இந்த நாட்டின் ஒவ் வொரு பிரஜைக்கும் தெளிவாகத் தெரிந்த விடயமாகும் உண்மையில் புலிகள் முன்னெடுத்துச் செல்லும் இந்த யுத்தம் சுயநிர்ணயத்துக்கான G3Lumtym L'ILL DIT? (War for self - determination) egy Gbeog 960TL (SUT) TL LLDIT? (Ethnic conflict) என்ற கேள்வி இயல்பானதும் விடைகான வேண்டியதுமாகும். யுத்தம் ஆரம்பத்தில் இனமோத லாகவே மேற்கிளம்பியது. பின்னர் அதனையொட்டிய தமிழ்மக்களின் அடிப்படை உரிமைப் புறக்கணிப் பின் அடையாளமாக சுய நிர்ணய சிந்தனைவேரூன்றத்தொடங்கியது எனலாம். புலிகளது போராட்டம் இனரீதியான மோதலுக்கும் உரிமை மீறல்களுக்கும்தூபமிட்டிருப்பினும் பல்வேறுபட்ட கண்ணோட்டங்க ளில் நோக்கும் போது புலிகளது 'போராட்ட உணர்வு' நியா யமானதாகும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் அதே நாட்டின் ஏனைய பிரதேசத்தில் வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை சமமாக அனுபவிக்கக் கொண் டிருக்கும் உரிமையே சுயநிர்ணய உரிமை என்ற வகையிலும் பேரின
ம்பிக்கை-2
ஒரே குழியில் நூறுமுறை இடறி விழுவதா?
−
வாத சர்வாதிகார சித்தாந்தம் பேசப் படும் இந்த நாட்டின் பேரினவாதப் புயலும் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்துவதை நிஜமறிந்த எவரும் நிராகரிக்கமாட்டார்கள். இந்த இடத்தில் நாம் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள் கிறோம். அதாவது, ஆயுதப்போரா ட்டம் அல்லது அகிம்சை முறை யிலான போராட்டம் என்பவற் றினூடே சிறுபான்மையினர் சுய நிர்ணய உரிமை கோருவது என்பது ஒரு சிக்கல் நிறைந்த பிரச்சினை யாகும். தேசிய அரசு இக்கோரிக்கை தொடர்பாக அஞ்சுவதும் ஒருமைப் பட்டுள்ள தேசிய எல்லைகள் பிரிந்து போய்விடும் என்பதற்காக போராட்டக் குழுவை நசுக்க முனைவதும் இன்றைய சூழ்நிலை எமக்குச் சொல்லும் இன்னொரு பாடமாகும். இத்தகையதொரு பகைப்புலத்தில் இலங்கையின் விடுதலைப்போராட் டம் எத்தகைய குறிக்கோளையும் இலக்கையும் அடைய வேண்டும்.
அதற்காக எந்த வகையான இரா
ணுவ அரசியல்ரீதியான செயற்திட் டங்களை முனைப்போடு முன் கொண்டு செல்ல வேண்டுமென் பதையும் தமிழ் சமூகத்தின் எல்லாப் புத்திஜீவிகளும் கல்விமான்களும் உணர்ந்து செயற்பட வேண்டிய தொரு காலம் இதுவாகவே இருக்க முடியும் என்பதைத்தொட்டுக்காட்ட வேண்டியதேவையில்லை எனலாம் ஏனெனில், நீண்டதொரு காலப் பகுதியைக் கடந்த யுத்தம் மூலம் அடைந்த வெற்றிகள், ஈட்டிய சாத னைகள் என்பன எந்தளவு தமது கோரிக்கையை எய்த துணை நின்று ள்ளன என்ற வினா மிக முக்கியமா னதாகும் உலக அரங்கில் பல போராட்டக்குழுக்கள் தமது கோரிக் கையை கிட்டியதொரு காலத்தில் அடைந்து கொள்ளும் போது புலிகளின் போராட்டம் நீண்டு கொண்டு செல்வதற்கான காரணம் என்ன என்ற வினாவிற்கு ஒவ்வொரு தமிழ்பிரஜையும் விடை கண்டேயாகவேண்டும். அப்போது மாத்திரமே கடந்த கால வரலாற்றின் கோளாறுகளைச் சீர்செய்து புதிய வழிகளில் சிந்திக்க முடியும்.
உண்மையில் புலிகள் தரப்பினர் தமதுகோரிக்கையை நிறைவுசெய்ய முடியாமைக்கான உண்மையான காரணம் சில வேளை கசப்பாக இருந்தாலும் ஒரு போராட்டக்குழு என்ற வகையில் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய காலமும்
தேவையும் வந்து சிறுபான்மை ச அங்கத்துவன் எ கிழக்கில் வாழும் என்ற வகையிலு சில அம்சங்க6ை காட்ட விரும்புகி அனைத்து முஸ் தாகக் கூட இருக்க இன்றைய போ செல்வதற்கான அ ங்கள் இரண்டாகு 01. பேரினவாத சக்திகளின்புறக்க 02. பொதுவாகத குறிப்பாக புலிக துவங்களுக்குமி உள்ளார்ந்த முரன் எந்தவொரு சமூ LLOITGOT (3g.ITslö,6 demand) (35 T5 slu. அணுகுமுறையி எதிர்காலத்தில் வேண்டுமாயின் சக்திகள் ஒருங்கில் இது இஸ்லாம் போதனை என் போராட்ட முனை தமானதாகும். 1. QSTGTGOSUU. 2 சகோரதப்பலப் 3. ஆயுதப் பலம். இவை ஒன்றி6ே ஏற்படும் போது யம் தோல்வியை தையே வரலாறு கொண்டிருக்கிற சக்திகளும் எந் போராட்டத்தில் என்பது ஒரு ெ குறியாகும். ஒரு சமூகம் த el fl6OLD53. T3, குதிக்கின்றபோ, எல்லாத் தனிமனி டுவதில்லை. என ஆயுதக் குழு முன்னெடுத்துச்ே ஏனைய அச்சமூ முடியுமான எல் டையும் பின்னன பெற்றுக்கொடு குறிப்பாக புத்தி பெரும்பங்குண் சகோதரப்பலம் வாரியாக இங் காட்டுகிறோம் புலிகளது போர யுள்ளது என்
 
 
 
 

விட்டது. அடுத்து மூகத்தின் ஓர் ன்ற வகையிலும் ஒரு அவதானி ம் நான் உணர்ந்த ா இங்கு சுட்டிக் |ன்றேன். இவை லிம்களின் கருத்
முடியும். ராட்டம் நீண்டு டிப்படைக்காரண
f). சிங்கள அரசியல் ணிப்பு மிழர் மத்தியிலும் ளின் தலைமைத் டையே நிலவும் Tபாடுகள் கமும் ஒரு நியா |36)U (Legitimate தனது போராட்ட ல் மிகக் கிட்டிய வெற்றி பெற மூன்று முக்கிய ணைய வேண்டும். சொன்ன யுத்த றாலும் எல்லா ப்புக்கும் பொருத்
DLs).
னும் குறைபாடு போராட்டம் நிச்ச த் தழுவும் என்ப மக்குச்சொல்லிக் து. இவை மூன்று நளவு புலிகளின்
பங்காற்றுகிறது பரும் கேள்விக்
னது சுயநிர்ணய புத்தக் களத்தில் து அச்சமூகத்தின் தர்களும் போரா னும் குறிப்பிட்ட போராட்டத்தை சல்லும் வகையில் க உறுப்பினர்கள் லா உறுதிப்பாட் ப் பணிகளையும் $க வேண்டும். விகளுக்கு இதில் டு. இதனையே என மேலெழுந்த நாம் குறித்துக்
இது எந்தளவு ட்டத்திற்கு எட்டி தை தமிழர்கள்
தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இலங்கையில் 'புலிகள் போ ராட்டம் வேறு தமிழர் பிரச்சினை வேறு' என்ற கருத்துருவம் எல்லா சமூகங்கள் மத்தியிலும் மிக ஆழ மாக வேரூன்றியுள்ளதை யாரும் மறுதலிக்க முடியாது. தற்போதைய அரசு இந்தச் சிந்தனையை ஆழப் பதித்துமுழுத்தமிழ்ச்சமூகத்தையும் மொத்தமாக சூட்சுமமாக புறக் கணிக்கும் ஒருமுயற்சியில் வெற்றி யும் அடைந்துள்ளது. இவ்வாறான ஓர் ஓரங்கட்டலுக்கு இட்டுச் சென்றது நான் முன் குறித்துக் காட்டிய சக்தியில் தமிழ்ச் சமூகம் பலவீனப்பட்டதேயாகும். இந்த இருதுருவ முரண்பாட்டுக் கருத் தோட்டத்துக்கான அடிப்படைக் காரணங்கள் இரண்டாகும். 1. தமிழ்ச் சமூகத்தை பிரதிநிதித் துவம் செய்யும் கட்சிகளின் எண்ணிக்கைகளும் வேறுபட்ட அர சியல் அபிலாஷைகளுமாகும். ஏனெனில், தமிழர்கள் இந்த நாட் டிலே பல கட்சிகளாகப் பிரிந்து நிற்கும் போது எத்தகைய தொரு அரசியல் வலுவாண்மையையும் (Political power) -9, Guffs of L556) தக்க வைக்க முடியாத நிலை ஏற்படும். அந்தத் துர்ப்பாக்கிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் வித்தியாசமான அரசியல் கோரிக்கைகளை முன் வைத்து அரசியல் இலாபத்தையும் சந்தர்ப்பவாத அரசியலையும் இலக் காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இதற்கு நாம் நிறைய உதாரணங்களைக் கூற முடியும். கடந்த பொதுத்தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைக்கூட தமிழர்கள் தட்டிக்கொள்ள முடியா மல் போனமைக்கு இதுவே அடிப் படைக் காரணமாகும். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் தொகை
கூடுதலாக விருப்பினும் அரசியலில் அவர்களுக்கு எத்தகைய பலமும் தனித்துவம் இல்லை என்பதை தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளே நிரூபித்து விட்டன. இது எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம் என்பதை பாமரர் முதல் படித்தவர் வரை உணர்ந்து கொள்ள வேண்டும்.
2. இந்தக் கட்சிகளையொட்டிய ஆயுதக்குழுக்களுக்கிடையே நிகழ் ந்த உள்முரண்பாடும் மோதலும்,
குறிப்பாக புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். GT6T LI வற்றிடையே நடந்தேறிய மோதல் தமிழர்கள் ஆயுதரீதியான ஒற்று மைச் சக்திகளல்ல என்ற கருத்தை
இலங்கை அரசிடமும் குறிப்பாக
சிங்கள இராணுவத்திடமும் ஏற் படுத்தியுள்ளது. இதே போன்று புலிகளது போரா
ட்டம் ஒரு கொள்கைரீதியானதல்ல
என்பதற்கும் நிறைய உதாரணங் களை புலிகளும் தமிழ்ச் சமூகமும் ஏற்படுத்தியுள்ளன. புலிகளதுதலை மைத்துவம் இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
சமகால சர்வதேச
யுத்த அணுகுமுறைகளும் புலிகள்தலைமைத்துவ
உள்முரண்பாடுகளும் சமகால உலகின் அனைத்துப்போரா ட்டங்களும் இரண்டு அணுகுமுறை ஊடாக முன்னெடுத்துச் செல்லப் படுகின்றன. இன்னொரு வாசகத் தில் குறிப்பிடின் போராட்டம் இரண்டு பக்கங்களில் மேற் கொள்ளப்படுகிறது. 1. ஆயுத ரீதியான போராட்டம் (War with weapon) 2 அரசியல் ரீதியான போராட்டம் (Political war) இங்கு அவதானிக்கத் தக்க முக்கிய அம்சம் யாதெனில் ஒரே கொள்கை அச்சில் வார்க்கப்பட்ட ஏக இலக் கையும் கோரிக்கையையும் கொண்ட ஒரே குழுவோ அல்லது இயக் கமோ இந்த இரண்டு வகையான போர் உபாயங்களையும் பின்பற்று கின்றன. இந்த வகையில் ஒரு கொள் கைப் போராட்டத்தை முன்னெடுத் துச்செல்லும் ஆயுதக் குழு அல்லது இயக்கம் மிக கிட்டிய எதிர்காலத்தில் தனது கோரிக்கையை அடைய சாத்தியம் பிறக்கிறது. இன்றுஉலகில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இஹ்வானுல் முஸ்லிமுன் இயக்கம் இதற்கு சிறந்ததோர்முன்மாதிரியாகும். இது இலட்சக்கணக்கான போராட்ட வீரர்களைக்கொண்டஒருபோராட்ட இயக்கமாகவும் ஆயிரக்கணக்கான பெரும் புத்திஜீவிகளைக்கொண்ட ஓர் அரசியல் சக்தியாகவும் ஏக காலத்தில் செயற்பட்டு வருகின்றது. இதனால் பாரியளவு முன்னேற் றத்தையும் இலக்கையும் அது எய்தியுள்ளது. இங்கு இன்னொரு அம்சம் யாதெனில் இரண்டு வகைப் போராட்டத்துக்கும் இரண்டுதலை மைத்துவம் உண்டு. ஒன்றின் செயற் பாட்டில் திட்டமிடலில் மற்றையது தலையிடுவதில்லை. அதே போல் ஒன்றினால் ஏற்பட்ட விளைவுக்கு மற்றையது பொறுப்பு வாய்ந் ததுமல்ல, இன்று பலஸ்தீனில் போராடிவரும் ஹமாஸ்" என்ற ஆயுதக்குழு இஹ்வான்களின் ஆயு தக்குழுவாகும். அதன் தலைமைத் துவப் பொறுப்பு அஹ்மத் யாஸினி டமும் இஹ்வான்களின் அரசியல் தலைமைப் பொறுப்பு இன்று அமெரிக்க சிறையிலுள்ள கலாநிதி மூஸா அபூமார்ஸுக்கிடமும் உள் ளது. இதுதான் இன்றைய விடுத லைப் போராட்டத்தின்நவீன அணு குமுறையாக பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் சிலாகிக்கப்ப டுகிறது. இதனை இரட்டைப் போரா LL 2-5 f. (Twice War strategy) GTGOTGOTLD. மேற்குறித்த கண்ணோட்டத்தில் அணுகுவோமாயின் இலங்கையின் புலிகளது விடுதலைப் போராட்டம் இந்தநவீன உத்திகளோடு எவ்வளவு தூரம் இயைந்துசெல்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாகும். புலிகளது போராட்டம் ஆயுதரீதி யானதாக மாத்திரமே அமைந்துள்ள தோடு ஏக தலைமையையும் கொண் டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

Page 9
sh)
SLSL
எது எவ்வாறிருப்பினும் தலைமை த்துவத்திலேயே உள்ள முரண்பா டுகளும் மோதல்களும ஒரு சகஜமான அமசமாக மாறியுளளது. மாத்தையா போன்ற முக்கிய புள்ளிகளை புலிகள் கொன்றதும் அன்ரன் பாலசிங்கம் போன்ற அரசியல் நிபுணர்களை இன்றைய சூழ்நிலையில் நெருக்கடிக்குள்ளா க்கியிருப்பதும் இந்த உள் முரண் பாட்டைத் தெட்டத் தெளிவாகவே புடம் போட்டுக்காட்டபோதுமான சான்றுகளாகும். ஒருபோராட்டத்தை குறிப்பிட்ட சில தனிப்பட்ட நலனுக்காகவும் இலா பங்களுக்காகவும் முன்னெடுத்துச் செல்லும் போது போராட்டம் கொள்கை அச்சிலிருந்து பிறழ்ந்து தலைமைத்துவ மோதலுக்கும் போட்டிக்கும் இட்டுச் செல்வதோடு இருக்கும் தலைமைத்துவம் சர்வாதி காரப்போக்கு(Totalarianism) தன் முனைப்பு வாதம் (Ego - centrism) கொண்டதாக மாற்றம் அடையும். இத்கையதொருநிலைப்பாட்டையே இன்றைய புலிகளின் தலைமைத்து வம் பிரதிபலிக்கிறது என்பதை நடுநிலையின்நின்று அவதானிக்கும் எந்த ஆய்வாளர்களும் நிச்சயம் உறுதி கூறுவர்.
புலிகளுக்கு தேவையான ஆதரவு
முஸ்லிம் சமூகத்தின்
மனோநிலை
புலிகளது ஆரம்பகால போராட்ட ங்களின் போது முஸ்லிம்கள் பொருள் ரீதியாகவும் ஏனைய பல்வேறு வழிகளிலும் பல்வே றுபட்டபின்னணிச்சேவைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிவந்துள் ளனர் என்பது ஒரு நிராகரிக்க முடியாதநிஜமாகும். இதைவிட ஒரு
öFilflasha பலர் கட்டுரை எழுது
வது பக்கங்களை நிரப்பவோ வயிற்றைநிரப்பவோ அல்ல. அறப் போராட்டத்துக்காவும், போராட் டங்களுக்கான அறத்துக்காவும் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் பேனா மட்டுமே சரிநிகர் எழுத்தா ளர்களுக்குள் அவர்கள் எந்த இனப் பிரிவையோ கருத்து வட்டங் களையோ சார்ந்தவர்களாயினும்
அவர்களுக்குள் பொதுவாக கனல் கிற நெருப்பு சத்தியாவேசம் தான். மேலும் அவர்கள் தாங்கள் சார்ந்தி ருக்கிற பகுதி குரலில்லாத மக்களின் குரலாகவும் மனச்சாட்சியாகவும் இருக்கிறார்கள் இந்த விடயங்களை அதிகாரத்தரப்பினர்- அவர்கள் எந்த இனத்தின் அதிகாரத் தரப்பினராக இருப்பினும்-நிராகரித்துவிடமுடி யாது. தெய்வம் நின்று கொல்லும் என்பதும் தர்மம் வெல்லும் என்ப தும் நமது வாழ்வியக்கத்தின் ஆதார மான நம்பிக்கைகளாகும் காலம் காலமாக எல்லாத் தரப்பு கொடுங் கோலர்களும் இறுதியில் வரலாற் றின் குப்பைத்தொட்டிக்குள் வீசப் பட்டு வருகிறதை காண்கிற போது இந்த நம்பிக்கை உறுதிப்படுகிறது.
கிட்லர், முசோலினி, மார்க்கோஸ் போன்ற அரச பயங்கரவாதிகள் மட்டுமன்றி ஸ்டாலின் பொல் பொட் போன்ற விடுதல்ை இயக்கத் தலைவர்கள் கூட தமது அதர்மங் களை தாம் கொன்றவர்களின் பிணங்களை தமது விடுதலை இயக்கக் கொடியினால் மூடி மறைக்க முடியாமல் அச்செயல்கள் அருவருப்பாக வெளிப்பட்டதுடன் அவர்களும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் மீளமுடியாத வகை யில் வீசி எறியப்பட்டுள்ளனர். இதனை சந்திரிகாவோ பிரபா கரனோ அஷ்ரஃப்போ அல்லது எந்த ஒடுக்கும் அரசுகளதும் அல்லது போராடும் இனங்களினதும் தலை வர்களோ உதாசீனம் செய்து விட இ யலாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக
படி மேல் சென்று முஸ்லிம் இளை ஞர்களே தமிழ்ப் போராட்டக் குழுவில் இணைந்தும் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறார் கள். இது தூய இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஏற்புடமையான விடயமா என்பது ஒரு புறமிருக்க இந்நாட்டில் முஸ்லிம்கள் தமிழ் சமூகத்தை புலிகளைச் சகோதரர் களாக மதித்திருக்கிறார்கள்என்பதை பிரபாகரன் கூட மறுக்கமாட்டார். இத்தகைய காலப் பகுதியில் புலிக ளது போராட்டம் கொள்கை ரீதியானதாகவும் இலட்சியவா தத்தோடும் முன்னேறி வந்தது. திடீரென பிற்பட்ட காலப்பகுதி யளவில் புலிகள் தமது ஆயுதக் குழுவில் அங்கம் வகித்த முஸ்லிம் இளைஞர்களையே கொல்லத் தொடங்கியது மட்டும் அன்றி காத் தான்குடியில் தொழுதுகொண்டி ருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் களை கொன்று குவிக்கும் நரமாமிச வேட்டையில் இறங்கினர். சம்மா ந்துறையில் முஸ்லிம்கள் வேட்டை uLU FTL LLJ LJLLL LI GOT fi . ஏறாவூரில் முஸ்லிம் பெண்களில் கர்ப்பத்தில் இருந்த குழந்தைப் பிஞ்களைக்கூட ஆயுதத்தால் தோண்டி எடுத்த புலிகளின் இரத்தக் காட்டேறித்த னமும்மிலேச்சத்தனமும்தலைத்துக் கத்தொடங்கியது. வடமாகாணத்தி லிருந்து சுமார் 60 ஆயிரம் முஸ்லி ம்கள் கோடிக்கணக்கான சொத்து க்களை இழந்து அநாதரவான அநா தைகளாக உடுத்த உடையோடு துரத்தப்பட்டனர். முஸ்லிம்களின் அகதிமுகாம்களைப் பார்க்கும் போது அவர்கள் படும் அல்லல் களையும், இன்னலையும் எந்த அரச தீர்த்து வைக்கிறது. அடிப்படைத் தேவைகளையே நிறைவுசெய்யாத அவர்களுக்கு அவர்களது அரசியல்
இலங்கை அரசியல் வரலாற்றில் எல்லாத் தரப்பிலும் அறம் பிழை த்தே வந்துள்ளது. தொடர்ந்தும் பிழைத்தே வருகிறது. இதனால்நாம் ஒருமுறை எய்திய விடயத்தையே சிலசமயங்களில் இடங்களின் பெயர்களை மாற்றி திரும்பத் திரும்ப எழுதவேண்டியுள்ளது.
நமது போராட்டத்தைக் கொச்சைப்
படுத்திய தவறுகளில் இமாலயத்
2.ச. ஜெயபாலர்
உரிமைகளுக்கு பிள்ளைக்குமிட் சியில் மாத்திர டுள்ளதை அவத இந்த இன்னல்நி சோக நாடகத்தி புலிகள் என்பது இங்கே ஒரு ஆ அம்சம் யாதெனி 'உண்டவிட்டுக்கு யும் முயற்சியில் பாடில்லை. வா வூர் பகுதியிலும் மாவட்டத்திலும் 3) ÇöT 600 fuTLÜ L! புலிகள் முஸ்லி கொள்ளும் வி மையைப் புலப்ட எனவே ஒரு .ே கைப் போராட் GOOTIEJ 9, GITT 95 g) இவற்றைக் கண உண்மையில் இ றைய புலிகள இலட்சியவாதத் பயங்கரவாதம் இன்னொரு பரி துள்ளது. எந்தக் சுயநிர்ணய உரி LLİS LUULUTEJ 5 IT E sa LTg. Sa gu. திற்கும் நீதிக் வழிமுறைகளை gd 600T 60)LDUIT 601
யுத்த தர்மமாக அ இஸ்லாமிய கொண்டிருக்கு புலிகளுக்கு ஒரு யாகும். பொஸ்னி பலஸ்தீன், காஷ் த்து நாடுகளி போராட்டங்க
p ഞL(U60)])$ഞ மாபெரும் துே நமது போராட் அரங்கில் பய தேசிய அரங்கி ளுக்குப் பின்தள் நமது மாண்புமி இரததத்தினால்
வழிகள் நெடுக சகோதரர்கள் அ றாது அழுத கன்
தம்பி சற்று மெலிந்தானா
தவறு குற்றமேதுமற்ற வடபகுதி முஸ்லிம் மக்களது சொத்து சுகங் களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவர்களை அவர்களது பாரம்பரிய மண்ணில் இருந்து ஓட ஓட விரட்டி யடித்தமை தான் இது நமது போராட்டத்துக்கு இழைக்கப்பட்ட
3) SIGMOIiij, IGOIIqSMIN olah IsiGI
வங்களை தேய்! |bԼD5/ தோல்வி தான். இந்த சர்வதேச அரர் களாக கறைப்ப விடயம் இன்ன இருக்கிற ராஜீவ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ
G. I.20 - DTiff.5 1997
ப் பதிலாக அழுத டாய்நீட்டும் முயற் மே அரசு ஈடுபட் ானிக்க முடிகிறது. றைந்ததுர்ப்பாக்கிய ன் மூல பிதாக்கள் வெள்ளிடைமலை, பூச்சரியம் நிறைந்த ல், புலிகளது இந்த தஇரண்டகம் செய் இன்னும் ஓய்ந்த ழைச்சேனை, ஏறா திருகோணமலை தோப்பூர், மூதூர் பிரதேசங்களிலும் ம்களோடு நடந்து தம் இந்த உண் டுத்த வல்லதாகும். பாதும் ஒரு கொள் படத்தின் இலட்ச 30) L LLLJ FT GTT FEJS, GTIT 3, ரிப்பிட முடியாது. லங்கையில் இன் து போராட்டம் திலிருந்து பிறழ்ந்து (Terrorism) arcat D ணாமத்தை தரிசித் கட்டத்திலும் ஒரு மைக்கான போராட் வாதமாக மாறக் பமாக யதார்த்தத் கும் புறம்பான கையாள்வது ஒரு போராட்டத்தின்
அமையமாட்டாது. உலகில் நடந்து b போராட்டங்கள் பெரும் முன்மாதிரி ரியா, செச்சினியா, மீர் ஆகிய அனை லும் உரிமைப் ள் மனிதாபிமான ளயும் ஜனநாயக
விழுமியங்களையும் மதித்தே மீேற்கொள்ளப்படுகின்றது. இது வரை சுமார் 80ஆயிரம் முஸ்லிம் பெண்கள் சேர்பிய மிருகாபிமா னிகளால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் பொஸ்னிய முஸ்லிம்படையினர் எந்த சேர்பிய பெண்ணையும் பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தியதாக இஸ்லாத் துக்கு எதிரான மேற்கின் தகவல் தொடர்பு சாதனங்கள் குறித்துக் காட்டவில்லை. அதேபோன்று இலட்சக்கணக்காண முஸ்லிம்கள் (Egil Gluigi GTITC) (), ITC) GULLLLIT லும் முஸ்லிம் படைகள் சேர்பிய பொதுமக்களை திட்டமிட்டு கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதும் இல்லை. எனவே போராட்டம் என்பது இரண்டு இராணுவ சக்திக ளுக்கிடையிலானதே தவிர இனத் துடைப்பை, இன அழிப்பை, இன முரண்பாட்டை நோக்காகக் கொண்டதல்ல. இலங்கையின் புலிகள் இயக்கம் முஸ்லிம் சமூகத்தின் உயிர் செல்வ நலன்களுக்கு எதிராக பாதகமாக நடந்து கொள்வது ஒரு போதும் புலிகளது இருப்புக்கு உறுதியான சூழலை பெற்றுத்தராது. மாறாக சிறுபான்மையினரின் உரிமைக்காக போராடும் இயக்கம் என்ற வகை யில் ஏனைய சகோதர சிறுபான்மை யினரது ஒத்துழைப்பையும் புலிகள் பெற வேண்டும். அதை இப்போது புலிகள் தேடுவது போல் ஆயுத முனையால் ஏழை முஸ்லிம்களின் எளிய உடைமைகளை பறிப்பதன் மூலம் பெறமுடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்வோம். எனவே இத்தகைய இக்கட்டான காலப்பகுதியில் பேரினவாத இன உணர்வின் புதிய அலைகள் உத்தி யோகபூர்வ உறுதிப்பாடுகளால்
உருக்கொடுக்கப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில், தமிழ் சமூகமும் புலிகளும் ஒரே ஏக சக்தியாக மாற வேண்டும். முஸ்லிம்களிடமிருந்து இழக்கப்பட்ட ஆதரவைப் பெறுவ தற்கான அடிப்படைசெயல்மாதிரிக ளை துரிதமாக இனம்கண்டு ச்ெயற் படுத்த வேண்டும். 'முஸ்லிம் அகதிகளும் மீள் குடியேற்றமும்' இந்த இடத்தில் முக்கியதொரு கவனம்செலுத்தத்தக்க அம்சமாகும். இவற்றுக்கு மாறாக புலிகளது போராட்டம்கடந்தகால வரலாற்றில் விட்ட அதே தவறுகளை மீண்டும் மீண்டு செய்து ஒரே குழியில் நூறு முறை இடறி விழும். 'குருட்டுத் தனத்தை' பின்பற்றிக்கொண்டிருந் தால், நிச்சயமாக இலங்கையின் வரலாற்றில் புதியதோர் திருப்பு முனை ஏற்படுவதற்குப் பதிலாக தமிழ் சமூகத்தின் பல பரம்பரை இளைஞர்களும், யுவதிகளும் சிங்கள இராணுவத்தின் ஆயுத ரவைகளில் அழிந்துபோகும் அதே துரதிருஷ்ட நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். யுத்தம் என்பது ஒரு போதும் முடிந்த முடிவல்ல. அது இலக்கை அடைவதற்கான வழிமாத்திரமே என்ற உண்மையை புலிகளும் அரசும் உணராதவரை நாடு அமைதியின் பூங்காவனமாக மாறுவதற்கு பதிலாக மானிட நேயத்தை புதைத்த மயானமாக மாத்திரமே இருக்கும். எனவே இந்நாட்டின் புத்திஜீவிகளே கல்விமான்களே ஒரு கணம் இந்த யதார்த்தத்தை உணர, சிந்திக்க நாம்
பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
-இறக்காமம் றவூப்
ராகமாகும். இது டத்தை சர்வதேச பங்கரமாக்கயது. ல் பல வருடங்க ாளி விட்டது.
கு போராளிகளின் புனிதப்பட்டிருந்த நமது முஸ்லிம் அல்லல்பட்டு ஆற் ாணிர் நமது செல்
இ%ை
60IIñ)
MICINI ?
த படை அதுதான். களின் கதை அது |ளவுக்கு நம்மை கில் பயங்கரவாதி த்தியது வேறு ஒரு மும் விசாரணையில் காந்தி அவர்களது
கொலைச் சம்பவம் தான். கலைத்தீர்கள் அகதிமுகாம்களில் 'யா அல்லாவே' என்று கண்ணீர் விட்டழுகிற அந்த மக்கள் இன்று வரை உம்மை நிந்திக்கவில்லை யென்பதை நீங்கள் அறிவீர்களா? யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் வீழ்ந்து பயணமார்க்கங்கள் இலகுவானதும் வெளிநாடுகளுக்கு ஓடிப்போன தமிழர்கள் எல்லாம் திரும்பிவந்து யாழ்ப்பாணம்போய் வருகிறார்கள். கொழும்புக்கு ஓடி வந்த தமிழர்கள் யாழ்ப்பாணம் போய் வருகிறார்கள் நீங்கள் துரத்திவிட்ட அந்த உத்த மர்களோ யாருமே நிராகரிக்க முடி யாத தமது தாய்மண்ணுக்கு தமது பாரம்பரிய மண்ணுக்குப் போய்வர உங்கள் சம்மதத்தைக் கோரி நிற்கிறார்கள் உங்களுக்கு காது கேட்கிறதா.? இதைவிடக் கொடுமை நம் தமிழர் கள் எந்தவித நாகரீகமும் இன்றி (இதற்குள் நமது கலாசாரம் பற்றி வாய் கிழிகிற பீற்றல்கள் வேறு) எரிகிற வீட்டில் கொள்ளை அடிக் கிறது போல முஸ்லிம் மக்களது நிலபுலன்களை வீடுவாசல்களை கடைகண்ணிகளை பகுதி அரசு கட்டுப்பாட்டிலுள்ள மன்னாரிலும் யாழ்ப்பான குடாநாட்டிலும் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு மாகாண பகுதிகளிலும் அபரிகத்து வைத்து ஆண்டனுபவிக் கிறார்கள். இவர்களுள் சிலர் முஸ்லிம் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு வாடகை செலுத் துவதாகத் தெரிகிறது. ஏனையவர்க ளின் இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபரும் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் எவ்விதம் அனுமதிக் கிறார்கள் என்று தெரிய வில்லை. இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு உடனே சாவுமனி அடிக்கப்பட வேண்டும். இந்தத்தமிழர்களைவிட மோசமான ஒரு இனத்துரோகிஇனி மேல்தான் பிறந்து வரவேண்டும்.
இத்தகையவர்கள் முஸ்லிம் உரிமையாளர்களுடன் உடனடி யாகத் தொடர்பு கொண்டு தமது தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய் யப்படுவதை யாழ்ப்பாணம், மன் னார் அரசாங்க அதிபர்களும் புலிகளின் மாவட்டத் தலைவர்க ளும் உடனடியாக உறுதிப் படுத்த வேண்டும் வடபகுதி முஸ்லிம் உரிமைக்கான அமைப் பின் ஊடாக(முகவரி 15A ரோஹினி வீதி, கொழும்பு - 06) வடபகுதி முஸ்லிம்களுடன் தொடர்பு கொள்ள வகை வாய்ப்புகள் உள் ளன. கிழக்கு மாகாணத்து முஸ் லிம்கள் பலரது வயல் நிலங்கள் தொடர்பாகவும், கால்நடைகள் தொடர்பாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இத்தகைய 560) L(Up 60) D 560 GT DLL60TLqLLIT 85
அமுல்படுத்திட வேண்டும்.
வடபகுதி முஸ்லிம்கள் தொடர்பாக தவறு நடந்துவிட்டது என்று பிரபா கரன் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் பெருந்தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. காரியம்தான் எது வும் நடக்கவில்லை. இந்தப் பயங் கரமானதும், அநீதியானதுமான மெளனத்தின் அர்த்தம் என்ன? தமி ழர்களுள் ஒருவன் என்கிற வகை யில் நானும் இந்தக் கறைகளைச் சுமக்கிறேன். மனிதர்களுள் ஒருவன் என்கிற வகையில் நானும் இந்த அகதிகளின் கண்ணீரில் துடிக் கிறேன். தமிழ்ப்போராளிகளின் தலைவர் களை வலியுறுத்தி நான் கேட்கிற விடயம் இதுதான். 1. வடபகுதியிலும் வெளியிலும் இன்னமும் அநீதியாக தடுத்துவைத் திருக்கிற முஸ்லிம் சகோதரர்களை உடனடியாக விடுதலை செய்யுங்
Sait. 2. வடபகுதி முஸ்லிம் மக்கள் தத்தமது பாரம்பரிய பிரதேசங்க
-- 4

Page 10
(o) III. 20 - штij j. 5, 1997 7 ترکیNنشیخgتقریب
"நிபந்தனையின்றி எந்த சக்தியையும் ஆதரிக்காதீர்கள், எந்த பிற்போக்கு சக்திகளுடனும் கூட்டுச் சேராதீர்கள், சமுக சக்தியாக ஓரணிதிரளுங்கள்"
உள்ளுராட்சிச் சபை தேர்தல் குறித்து அண்மையில் "அருந்ததியர் மீட்புமுன்னணி" எனும் பெயர் கொண்ட ஒரு அமைப்பு வெளியிட்டதுண்டுப்பிரசுரத்திலேயே மேற்படி கோஷம் எழுப்பப்பட்டுள்ளது.
அருந்ததியர் (சக்கிலியர்)எனும் சாதிய சமூகம் இலங்கையில் நகர சுத்தித் தொழிலாளர்க ளாக பல நகரங்களில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களைப் பொறுத்தளவில் உள்ளுராட்சி சபைத் தேர்தலானது மிகவும் முக்கியமானதுதான். இந்த ஒடுக்கப்பட்ட சாதியினரை இதுவரை சகல அரசியல் சக்திகளும் பயன்படுத்தி வந்துள்ளபோதும் அம்மக்களை அவர்களது ஒடுக்குமுறையிலிருந்து மீட்டெடுக்கும் பணியை பிரக்ஞை பூர்வமாக எவரும் முன்னெடுத்ததில்லை. இந்நிலையில் அண்மையில் "அருந்ததியர் மீட்புமுன்னணி எனும் அமைப்பின் பேரில் வெளியிடப்பட்ள்ள துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்க்கச் செய்துள்ளது.
இலங்கையில் அருந்ததியர் சமூகத்தைப் பொறுத்தளவில் அதுமிகமிகபிற்படுத்தப்பட்ட சமூகமாகவும் ஆகக் கூடிய இழிநிலைக்கு தள்ளப்பட்ட சமூகமாகவும் காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையில் உள்ள ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பொறுத்த வரையில் நகராக்கம், இடப்பெயர்வு தொழில்நிலைபெயர்ச்சி என்பவற்றிற்கூடாக சாதிய அடிநிலையிலிருந்து தப்பித்து கொள்ளுகின்ற வாய்ப்புக்கள் ஓரளவு உண்டு. ஆனால் 150 வருடங்களுக்கு முன்னமேயே நகரசுத்தி தொழிலுக்காகவே இறக்குமதி செய்யப்பட்ட இச்சாதியினரைச் சேர்ந்தவர்கள் அதே வாழ்க்கைமுறைக்குள் சிக்குண்டுமீள
முடியாமலுள்ளனர்.நகரசுத்தி தொழிலானது அரச அதிகாரத்தின் கீழேயே இருப்பதனால் இம்மக்களின் நலன்கள் நகரசுத்தி வாழ்வுமுறை கட்டமைப்புக்குள்ளேயே கட்டுண்டு கிடக்கிறது. இதுவே ஒரு விளிம்புநிலை விஷச்சுழலாகவும் நிலைபெற்றுள்ளது.
அருந்ததியரின் பின்னணி
இலங்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து இறக்கப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பகு தியினர் அன்றைய விளிம்புநிலையில் இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே என்பதும் உயர்சாதியினர் மிகச் சிலரே என்பதும் நாமறிந்த விடயம். அப்படி இறக்கப்பட்ட வர்களை அவர்களது சாதியபடிநிலைகளை அப்படியே பேணக்கூடிய வகையிலேயே தொழில்ரீதியாக (அதிகாரப்படிநிலையின்படி) ஆங்கிலேயர் வேலைகளைப் பகிர்ந்தனர். அப்படி சாதியபடிநிலையைபேணுவதன்மூலம் அதிகார உறவுகளை சிக்கலின்றி அப்படியுே தக்கவைக்கலாம் என்பதை ஆங்கிலேயர் அறிந்திருந்தனர். அதன்படியே இலங்கைமுழுவதுமுள்ள நகரங்களில் நகரசுத்தித் தொழிலுக்கு பொருத்தமான வர்களாக அருந்ததியினரைஅமர்த்தினர். அவர்களுக்கு சிறுகுடிசைகளை அமைத்து புறம்பான குடியிருப்பையும் தயார் செய்தனர். அன்று அமைக்கப்பட்ட அந்த குடியிருப்பிலிருந்து இன்றுவரை அவர்களது இருப்பிடம் மாற்றங்கள் எதற்கும் உள்ளானதில்லை. வேண்டுமாயின் நகராக்கத்திற்கூடாக குறிப்பிட்ட குடியிருப்பு நிலம் பெறுமதிமிக்கதாக்கப்படுகின்ற போதெல்லாம் நகரத்திலிருந்து தூர தூர தள்ளப்பட்டுக்கொண்டே போனதுதான்மிச்சம் விளிம்பு நிலை வாழ்வு முறைக்கேயுரிய கள்ளச்சாராயகுடிப்பழக்கம், சீரற்றசுகாதார கல்வி மருத்து பிரச்சினைகள், சிறுவயது திருமணம், குடும்ப்திட்டமுறையின்மை கல்வி கற்றோர் வீதம் அரிதானநிலை என்பன உட்பட பல்வேறு சிக்கல்களுக்குரியவர்களாக இவர்கள் உள்ளனர்.
இலங்கையிலேயே ஒரு சாதியினர் இலகுவாக அடையாளம் கூடியவர்களாக இருக்கின் றார்கள் என்றால் அவர்கள் அருந்ததியரே. ஏனெனில் பெரும்பாலும் நகரசுத்தித் தொழிலாளர்கள் எல்லோரும் அருந்ததியராகவும், அருந்ததியரெல்லாம்
நகரசுத்தித் தொழிலாளர்களாகவும் இருப்பதாலுமே இவர்கள் இலகுவாக அடையாளம் 5 AT GROOT LILILäbởng LLI
சமூகத்தினராக உள்ளனர். (இன்று அத்தொழிலில் வேறு சமூகத்தினரும் செய்யக்கூடிய வகையில் ஓரளவு
நவீனமயப்பட்டுவிட்டது. இதைவிட நகரசுத்தி கட்டமைப்புக்குள் இருந்து விடுபட்ட அருந்ததியர் எத்தனையோ பேர் இருப்பினும் அவர்களில் சிலர் உயர் மேநிலையாக்கம் அடைந்தவர்களாக இருப்பினும் கூட அவை மிகமிக சொற்பமானவையே என்பது இங்கு கவனிக்கத்தக்கது.) ஏனைய இடைநிலை மற்றும் கடைநிலை சாதியினர் கூட இவ்வாறு இலகுவாக அடையாளம் காணக்கிடைக்க IDILLITÍ356ŽI.
இவ்வாறு இலகுவாக அடையாளம் காணக்கிடைப்பதனாலேயே இவர்களை எடுத்தண்டுப்பில் "சக்கிலியர்" என்ற துற்றுதலுக்கும் உள்ளாக்கமுடிகிறது. இந்த துற்றுதல் தமிழ்சமூகத்தில்இருக்கின்றஉயர் சாதியினரால் மாத்திரமல்ல சிங்கள சமூகத்தவரால் கூட துற்றப்படுகின்றபோக்கு இந்த சமூகத்தவருக்கு மட்டுமேயுண்டெ ன்றால் அதுமிகையல்ல. sssDSO (BLIII & Sisl_IDIT GLITübt
"என்னதான் நான் புரட்சி பற்றியும் புரட்சிகர சமூக மாற்றம் குறித்தும் இயங்கிய போதும் என்னை எவரேனும் "சக்கிலியன்"
தலைமுறையினர் பெரு இருப்பார்கள்) இப்படி உந்தப்பட்டு அமைப்டெ வார்கள், சமூகத்தி காரணமான அடிப்படை சரியானபுரிதலின்றி சீர்தி முன்கொண்டு செல்வ ரீதியல்-அதாவது த நோக்கத்துக்கிணங்க ங்களை அமைப்பதற் என்னவெல்லாம்முடியுமே தமது மனம்போன போ இப்படிப் போகும் போது வரும், திட்டமில்லா காரணமாகவும் அமைப் தெளிவு இன்மை காரண அணிதிரண்டுள்ள பல இத்தேக்கம் வந்தடைய நலனைவிட சொந்த கியிருக்கும். தமது அரசு தமது சமூகத்தைபயன்ப பிற்போக்கு சக்திகளு தனமாக கூட்டுசேர்ந்துெ கட்டமைப்புக்குள் செய்ய
R
**
· መመ -
அருந்ததிய அருந்ததியர் பமிட் g) Geory dagg
என்று சொன்னவுடன் கூனிக்குறுகித்தான் போகிறேன்" என்கிறார் அருந்ததியர் மீட்பு முன்னணியைச்செர்ந்த சுப்பன் என்பவர். அவர் இதுபற்றி கூறும்போது,
எம்மீதான பிற்படுத்தலுக்கு எதிராகவும், ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும் பிரக்ஞை பூர்வமாக இதுவரை எந்த சக்தியும் செயற்பட்டதில்லை. இன்று எமது உரிமைகளுக்காக நாங்களே போராட தயாராகிவிட்டோம்,இதுதவிர்க்கமுடியாதது இதுவரை எம்மைப்பயன்படுத்தி எம்மீது சவாரிவிட்ட சக்திகள் எத்தனையோ இனிமேலும் அந்த ஆதிக்க சக்திகளுக்கும் பிற்போக்கு அணிகளுக்கும் எமது சமூகம் விலை போவதற்கு விடப்போவதில்லை. எமது சமூகத்துக்குள்ளிருந்த கடந்த கால தலைமைகள் கூட வெறுமனே சீர்திருத்த பணிகளையே முன்னெடுத்து வந்துள்ளனர். இனிமேல் அப்படி விடப்போவதில்லை, புரட்சிகரமான முறையில் சமூகத்தின் விடுதலையை முன்னெடுக்கப் போகிறோம். அதற்கு முன்னர் முன்நிபந்தனையான சுயவிமர்சனங்களை கடக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மொத்த சமுக மாற்றத்துக்கானபணியினைமுன்னெடுப்பதற்கு முன்னர் முன்நிபந்தனையான பணியாக இம்மக்களை அவர்களது நேரடிப் பிரச்சினைகளிலிருந்து மீட்க வேண்டியது அவசியமானது. அப்பணியையே தற்போது செய்யமுனைந்துள்ளோம்" என்கிறார்.
அருந்ததியர் மீட்புமுன்னணி அன்மையில் வெளியிட்டிருந்த ஒரு துண்டுப்பிரசுரத்தில் அதன் கடந்த கால தலைமைகள் குறித்து இப்படி சொல்லப்படுகிறது.
"சமூகத்தில் ஏதாவது பாதிப்பைச் செலுத்துகிற ஒரு உடனடி நிகழ்வோ, சில நிகழ்வுகளோ அவர்களை ஆரம்பத்தில் எழுச்சியுறச்செய்யும். (இப்படி எழுச்சியுறுப வர்களில் அன்றைய சூழலைச் சார்ந்த இளம்
இதற்காக சமுகத்தை ஏ துரோகமிழைத்து நடத்துவது ஒரு சங்கடத் அப்போது அவர்களுக் இருப்புக்காக எதனை விடுவார்கள் தம்மை அ கொண்டு மேநிலையா சமூகத்திலிருந்தே தம் ஒழிந்து வாழ பிரயத்த இப்படி மேநிலையாக் தமக்கும் தமது சொ எந்தவித ஒட்டுமில்6ை காட்டவே கூடுதலாக பொதுவான போக்காக
நடைபெறவிருக் சபைத் தேர்தலில் பயன்படுத்தியபின் வழ விடக்கூடியதரப்பினர் ஏ
உள்ளுராட்
உள ஞரா ட பொறுத்தளவில் சமூகத்தினருக்கு மிக வாய்ந்த ஒரு தேர்தல் அ பெரும்பாலானவை சபைகளோடு பின்னிப்பி பல ஆண்டுகளாக அ சபைகளில் 60) { வாங்குபவர்களாகவே ஒரு போதும் உள்ளு ஆட்சியதிகார ம உறுப்பினர்களைக் ச கூடியளவில்இருக்கவில் கொழும்பில் விதி ஒவ்வொருவர் வீதம் கட தெரிவு செய்யப்பட்டி மாநகர சபையில் 4 சமசமாஜக் கட்சியின் ஜீவரட்னம் என்பவர் தெரிவுசெய்யபட்டா
 
 

SLSLSLS
DLITGOIT66 viab GITIT5 தன்முனைப்பில் ான்றை உருவாக்கு ன் அவலத்துக்கு கட்டமைப்பு பற்றிய ருத்த வேலைகளாக Iர்கள். தன்னியல்பு த்தமது பிரதான தமது செயல்திட்ட குமாறாக தமக்கு ா அவற்றையெல்லாம் க்கில் செய்வார்கள். ஒரு வித தேக்கம் த செயற்பாடுகள் பு ஒழுங்கு குறித்த LIDITċb62 MID ġbLD60DID (ġibblp ரை இழப்பார்கள். ம் காலத்தில் பொது, நலன் மேலோங் சியல் பிழைப்புக்காக டுத்தவிளையும் எந்த நடனும் கண்முடித் கொள்வார்கள், அந்த தொடங்குவார்கள்
நவசமசமாஜக்கட்சியின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). இவர் தெரிவு செய்யப்பட்டபோது "ஒரு சக்கிலியன் கூட சபைக்குள் தெரிவுசெய்யப்பட்டு விட்டானே" என்று பல இடங்களில் பேசப்பட்ட வேளை, தான் மிகவும் இகழ்ச்சியாக நோக்கப்படுவதாக நவசமாஜக்கட்சியில் அன்றிருந்த வாசுதேச நாணயக்கார மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின ஆகியோரிடம் கேட்டபோது "தோழர் நீங்கள் ஏன் இதற்காக வருத்தப்படுகிறீர்களற். நாங்கள் உங்களை ஒரு பிரதிநிதியாக தெரிவுசெய்ய முடிந்ததையிட்டுஎமக்குமட்டும்தான்பெருமை கொள்ள முடியும், வேறு எவருக்கும் அந்த வாய்ப்பில்லை. அதை நாங்கள் உரத்து சத்தமிட்டுசொல்லுவோம்" எனகூறியிருந்ததும் இன்னும் நினைவிலுண்டு.
இம்முறை தேர்தலில் கொழும்பில் 6 கட்சிகளும் 6 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 59 (LJI வீதம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.மொத்தம் 708பேர்.இதில் நவ சமசமாஜக் கட்சியின் சார்பில் மட்டும்
i Feo 55 (DD
(p65 gagasfullb
OL 5 (35rig5 ob
மாற்றி அவர்களுக்கு தமது பிழைப்பை துக்குரியகாரியமாக த இருக்காது தமது பும் செய்ய துணிந்து கரீதியில் வளர்த்துக் கமடைந்ததன் பின் மை அந்நியப்படுத்தி GOLD Glab II.676), Tria:1567t. கமடைந்ததன் பின் ந்த சமூகத்துக்கும் உறவுமில்லை என விரும்புவர். இதுவே இருந்துவந்துள்ளது. தம் உள்ளுராட்சி கூட இம்மக்களை மைபோல் கைவிட்டு ாளம் Pத் தேர்தல்
ச சபை க  ைளப்
து அருந்ததியர் வும் முக்கியத்துவம் வர்களதுநலன்களில் உள்ளுராட்சி ணைந்தவை. கடந்த வர்கள் உள்ளுராட்சி கயேந்தி இருந்து வந்ததுடன் ராட்சி சபைகளில் டத்துக்கு ஓரிரு ட கொண்டிருக்கக் லை,திருமலைமற்றும் விலக்காக தலா ந்ததடவைமாத்திரம் நந்தனர். கொழும்பு டந்த தடவை நவ சார்பில் சண்முகம் முதற்தடவையாக (இவர் ஒருவரே
டகோமதி
அருந்ததியசமூகத்தைச் சேர்ந்த9பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. பிரதான பெருந்தேசியக் கட்சிகளைப்பொருத்தளவில் இதுவரை இச்சுமுகத்துக்கு வாய்ப்புகள் கொடுத்ததில்லை. ஆனால் இம்முறை எஸ்.கணேசன் என்பவருக்கு மட்டும் ஐ.தே.க. இடம் வழங்கியுள்ளது. இவரை அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் சார்பிலேயே ஐ.தே.கா இடமளித்துள்ளது. இலங்கை தெலுங்கு காங்கிரஸ்பற்றியும் கொஞ்சம் இந்த இடத்தில் தெரிவது பொருத்தமாகும்.
அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் எனும் அமைப்பு 80களின் பிற்பகுதியில் அருந்ததியர் சமூகத்தின் நலனுக்காக என்று கூறிக்கொண்டு அன்பழகன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது.
பிரேமதாச உதவி காலப்போக்கில் பிரேமதாச ஆட்சியில் இவ்வமைப்புக்குநல்ல செல்வாக்கு இருந்தது. பிரேமதாசவின் ஏனைய முகங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அவரும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற வகையலும், உள்ளுராட்சி சபையில் பல காலமாக இருந்தனர் என்கின்ற வகையிலும் அருந்ததியர் சமூகத்தின் குடியிருப்பு அமைந்திருந்த வாழைத்தோட்டமே அவரது பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் இருந்ததென்ற வகையிலும் இச்சமூகத்தவருடன் நெருங்கிய உறவு இருந்தது. இச்சமூகத்தவர் குறித்த ஒரு அனுதாபமும் அவருக்கு இருந்தது. இதைவிட காலாகாலமாக ஐதேகா விசுவாசிகளாகவும் கொழும்பு IDIJBćБЈ பகுதிவாழ் அருந்ததியர்களில் பலர் பிரேமதாச ஆதரவாளர்களாக இருந்ததனாலும் அவர் அந்த வாக்குகளைப்பேணவும் விரும்பினார்.
எனவேதான் தெலுங்கு காங்கிரஸினை ஒரு அரசியல் கட்சியாக செயற்பட
ஊக்குவித்ததுடன் அதனை போஷிக்கவும் செய்தார். ஜனாதிபதியாக இருந்தபோது தெலுங்கு காங்கிரசினர் நடாத்திய பல நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கவும் சென்றார். அந்த சமுத்தின் நலனுக்காக சமாதானநீதவான்பட்டங்களையும் தெலுங்கு காங்கிரஸ்க்கு ஊடாக வழங்கினார். ஆனால் அந்த சமாதானநீதவான்பட்டங்கள்தெலுங்கு காங்கிரஸின் தலைமைகளால் பல முதலாளிகளுக்கு பல ஆயிரங்களுக்கு விற்கப்பட்டது பற்றி இன்றும் கூறுவர். அந்த சமாதான நீதவான் பட்டங்கள் ஓரிரு அருந்ததியருக்கே போய்ச்சேர்ந்ததுஎன்பதும் மிகுதி அனைத்தும் உயர்சாதி முதலாளி களுக்கு போய் சேர்ந்ததிலிருந்தும் அந்த விற்கப்பட்ட கதை உண்மைதான் என்பதை நம்பச் செய்கிறது. பிரேமதாச அனுராதபுர போன்ற இட்களில் இருந்த அருந்ததியரின் குடியிருப்புக்களைக்கூட மாற்றி புதிய வீடுகளை வழங்கினார். வாழைத்தோட்ட த்திலும் அப்படியே
பல்வேறுபட்ட ஊழல் பிரச்சினை காரணமாக இந்த அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ்ஸிலிருந்து பிரிந்து சென்று ராஜகோபால், பன்னீர்செல்வம் போன்ற வர்களின் தலைமையில் ரீலங்கா தெலுங்கு காங்கிரஸ் எனும் அமைப்பு உருவாக்கப் பட்டது. இவர்களுக்கிடையில் கொள்கை ப்பிரச்சினையென்று ஒன்றும் இருந்ததில்லை. கொள்ளைப்பிரச்சினையே இருந்தது எனலாம். தமது சொந்தபிழைப்புக்காகவே அமைப்பை நடாத்தி வந்தவர்கள். இறுதியில் ரீ லங்கா தெலுங்கு காங்கிரஸ் பொது ஜன முன்னணியுடனும் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் போய் இணைந்துகொண்டன.
இடம் ஒதுக்கப்பட்டது бтішшц2? இம்முறைத் தேர்தலில் பொஐமுவினர் ரீலதெகாவுக்காக ஒரு வேட்பாளருக்குக் கூட இடம் கொடுக்கவில்லை. ஐ.தே.கட்சி அஇதெகாவுக்கு ஒரு இடத்தை கொடுத்தது. அந்த இடத்துக்கு அன்பழகன்போக முயன்ற போதும் அது கூட குதிரைக்கொம்பாக போனது ஏனெனில் வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள் 24வீதத்தினரைக் கொண்டிருக்கவேண்டும் எனும்புதியவிதியின் காரணமாக ஐதேகவின் பட்டியலில் எஞ்சிய இடம் இளைஞர்களை மட்டுமே நிறுத்தக் கூடியதாக இருந்தது. அன்பழகன் இளம் வயதைத் தாண்டியராக இருந்ததனால் | இறுதியில் கணேசன் என்பவரை அன்பழகன் முன்மொழியவேண்டிதாயிற்று.
இ.தொ.காவைப் பொறுத்தளவில் அருந்ததிய சமூகத்தவரைச் சேர்ந்த பலர் அமைப்பாளராக பல காலமாக பாடுபட்டு வந்துள்ளபோதும் அவர்களுக்கு ஒருபோதும் வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுக்க முன்வந்ததில்லை. இம்முறை தனித்து போட்டியிடும் முயற்சியில் இருந்த போது தற்செயலாக அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த மூவருக்குவேட்பாளர்பட்டியலில்இடம் ஒதுக்குவதாக கூறப்பட்டு ஜோசப் சண்முகவடிவேல், தங்கவேல் ஆகியோரின் பெயரை குறித்துவைத்திருந்தபோதும் இறுதி நேரத்தில் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து போட்டியிட தீர்மானித்ததில் பொ.ஐ.மு சுயேட்சையாக போட்டியிடும் குழுவில் இதொகாவுக்குபேருக்கே இடம் ஒதுக்கியது எனவே அந்த மூவரது பெயரும்நீக்கப்பட்டது. இந்நிலையிலேயே வெறும் பயன்படுத்தலுக் காகவே தமது சமுகத்தை பிரயோகிக் து வந்த இந்த சக்திகளை நிராகரிக்க வேண்டும் என்ற கோசத்தை அருந்ததியர் மீட்பு முன்னணியினர் முன்வைத்துள்ளார்.
அடையாளப்பருத்தலின் அவசியம்
சாதிப்பெயரை சொல்லி ஒரு அமைப்பை கட்டுவது சரியானதா? என வினவியதற்கு அமீபுவைச் சேர்ந்த சுப்பன்இப்படி கூறினார்.
"நிலவுகின்ற சாதி அமைப்பில் 3500க்கும் மேற்பட்ட சாதிகளில் பிராமணியத்தை முதலாகக் கொண்டால் அந்தப்படிநிலையில் இறுதியாகவந்துமுடியும்முனையாக இருப்பது அருந்ததியசாதியே சாதி ஒடுக்குமுறைக்கு சகல மட்டத்திலும் நேரடியாகவே மறைமுகமாகவோ நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எம்மீதான ஒடுக்குமுறைகள் நிறுவனவடிவில் உள்ளன. ஏனைய ஆதிக்க உயர் சாதியினரெல்லாம் தத்தமக்கென்று சாதிய அமைப்பை ஸ்தாபித்து நிறுவன
--do 11

Page 11
SLSSSLS
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (னேசார்பு) முன்னாள் பொதுச் செயலாளர் சண்முகதாசன் அவர் களின் நினைவு தினம் பெப்ரவரி 7ம்திகதி அதனை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச் செயலாளர் குமார் ரூபசிங்க அவர்கள் எழுதிய கட்டுரையின் கருங்கிய வடிவம் இங்கு தரப்படுகின்றது.
(os) virðist முதல் மாவோ
வரையான நீண்ட வரலாற்று காலகட்டத்தையும் கடந்து தோழர் சண்ணின் பங்களிப்புகள் நீண்டு கிடக்கின்றன. அவரது வாழ்க்கைக் காலம் முழுவதும் அவர் ஒரு கழிவி ரக்கப்படாத கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து வந்தார். சர்வதேச பொதுவுடமை இயக் கத்தினதும் (ICM) இலங்கை தொழி லாள வர்க்க இயக்கத்தினதும் வர லாற்றில் நிகழ்ந்தேறிய ஒவ்வொரு முக்கியமான நெருக்கடிகளின் போதும், அவர் உலகத் தொழிலாள வர்க்கத்தினதும் சோசலிசப் புரட்சி யினதும் பிரதிநிதியாக நின்றதுடன் அவற்றின் விஞ்ஞானபூர்வமான கோட்பாடுகளையும் பாதுகாக்கப் போராடுபவராகவும் விளங்கினார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்றுத்துறை மாணவனாக இருந்த காலத்திலிருந்தே அவர் பா ட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞானபூர் வமான கோட்பாடுகளான மாக்சிய -லெனினியத்தை ஏற்றும், அவற்றை உயர்த்திப் பிடித்தும் வந்தார் சர்வதேச புரட்சிகர இயக்கத்தில் அங்கம் வகித்து வந்த தோழர் சண் இரண்டாம் உலக மகா யுத்தக் காலகட்டம் முழுவதும் சோவியத் யூனியன் மாபெரும் தாக்குதல்களு க்கு உள்ளாகியிருந்தபோது, சர்வ தேச ஏகாதிபத்தியங்களையும் ரொட்ஸ்கியவாதிகளையும் எதிர்த்து சோவியத் யூனியனையும், தோழர் ஸ்ராலினின் தலைமைத்துவத் தையும் பாதுகாக்கப்போராடினார். பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்று வெளியேறியதும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு முழு நேர உறுப்பினராகச் சேர்ந்து கொண்டதுடன் இலங்கை தொழிற் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் ஆனார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி யானது மாக்சிய-லெனினியத் தையும், சோவியத் யூனியனையும், ஸ்ராலின் தலைமையிலான அதன் தலைமைத்துவத்தையும் பாதுகா த்தல் என்ற அடிப்படையில் கட்டப் பட்டிருந்த போதும், அது பிற்போ க்குவாத சீர்திருத்தவாத தலை மைகளினால் ஆதிக்கம் செலுத்தப் படுவதாக இருந்தது. இவர்கள் தொழிலாள வர்க்கத்தின் இறுக்கமான அமைப்பினைப் பயன் படுத்தி இந்த நவகாலனித்துவ அரசுக்குள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக கடைகெட்ட பாரா ளுமன்றப்பாதையினூடாக சோசலி சத்தை அடையமுடியும் என்று முடிவுசெய்தார்கள் சர்வதேச பொதுவுடமை இயக்க த்துள்நடந்த மாவோவின் தலைமை யிலான கம்யூனிஸ்ட் கட்சிக்கும். ஸ்ராலினின் மறைவுக்குப்பின் சோவியத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட நவீன திரிபு வாதிகட்கும்இடையிலான போராட் டங்களின் போதும், மாபெரும் விவாதங்களின் போதும் மாக்சிய லெனினிசத்தையும் உலகப் புரட்சி யையும் பாதுகாக்கும் மாவோவின் போராட்டங்களுடன் எந்தவித தடுமாற்றமும் இன்றி இணை சேர்ந்துநின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக் குள்ளும் இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்துள்ளும் நடந்த மொஸ்கோ தலைமையுடன் தம்மை இணைத்துக்கொண்ட திரிபுவாதி கட்க எதிரான கசப்பான போராட்
டத்தை சண் தலைமையேற்று நடத்தினார். இப்போராட்டத்தின் மூலமாக கட்சிக்குள்ளும் தொழிற் சங்க சம்மேளனத்தினுள்ளும் இருந்த பெருமளவான தோழர் களைத் தம்பக்கம் வென்றெடுத்தார். இதன்பின் அவர் மாக்சிய லெனி னியமாவோசேதுங்சிந்தனைகளின் அடிப்படையில் கட்சியை மீளுரு வாக்கம் செய்தார்.
மாவோசேதுங்கின் தலைமையில் நடாத்தப்பட்ட சீனாவின்மாபெரும் கலாசாரப் புரட்சியை தோழர் சண் உயர்த்திப் பிடித்தார். கலாசாரப் புரட்சியானது கட்சியின் தலைமை ப்பீடத்திலும், அரசிலும், ஆயுதப் படைகளிலும், எதிர்ப்புரட்சி வாதிகளை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகார வர்க்க அமைப்பிலும் ஆதிக்கம் செலுத்திய பிற்போக்கு தலைமையகத்திற்கு எதிரான ஒரு
ரங்கள் கையே கெங்கிலும் உள் னிய கட்சிகள் ஒ சர்வதேச புரட் உருவாக்கிக்கெ பொதுவுடமை கட்டியெழுப்புலி சோசலிசப் புரட் டுத்துச் செல்வதி மிகவும் முக்கி அமைந்தது.
சர்வதேச புரட் உருவாக்குவதி முக்கியமான ப அதன் 1984ம் னங்களை உருவ அதிகம் பங்ெ டார்.இந்த இயக் உறுப்பினராக அ மூலமாக இலங் கட்சிக்கு பெருை
சண்விட்டுக்கொடாதபுரட்சி
உண்மையான மக்களின் புரட்சிப் போராட்டமாகும். இந்தப் பிற்போ க்கு அணியானது சோசலிச சமூக த்தின் முரண்பாடுகளிலிருந்து வளர் ந்து வந்த ஒரு அணியாகும். கலா சாரப் புரட்சியானது, அடிப்ப டையில் திரிபுவாதத்திற்கு எதிரா கவும், புதிய கம்யூனிஸ்ட் ஆண்க ளையும், பெண்களையும் உருவாக் குவதற்காக தமக்குள்ளேயும்போரா டுவதை இலக்காகக் கொண்டும் உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலமாகவே உலக கம்யூனிச ஒழுங்கை உருவாக்கும் வரை புரட்சியை முன் கொண்டு சென்றிருக்கமுடியும். சோவியத் ஏகாதிபத்தியவாதிகள், சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் போரா ட்டங்கள் தனிச் சொத்துடமை, வர்க்க ஆதிக்கம் என்பவற்றின் ஆணிவேர்கட்கு எதிரான தாக் குதலாக இருந்ததால், சீனக் கம்யூ னிஸ்ட் கட்சிமீது கீழ்த்தரமான தாக்குதலைத்தொடுத்தார்கள். இத் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் நோக்குடன் தோழர் சண் கலாசாரப் புரட்சியை உயர்த்திப்பிடித்தார். அவர் கலாசாரப்புரட்சியினால், ஏற் றிவைக்கப்பட்ட புதிய விஞ்ஞான பூர்வமான வெளிச்சங்களை உள் வாங்கியவராய்தனது இறுதிக்காலம் வரை உறுதியான மாவோயிஸ்ட் டாக இருந்தார். மாவோவின் மறைவுக்குப்பின்னர் முதலாளித்துவவாதிகளினதும் நவ காலனித்துவவாதிகளதும் அதிகா
பையும் ஈட்டித்தந்: மட்டுமேயாவர்.ெ நவகாலனித்துவ ஆ பிடிக்கப்பட்டு மன முறையில் தனியை கொடுமைப்படுத் பெரு கம்யூனில் தலைவர் தோழர்ெ விடுவிப்பதற்கா பிரச்சாரத்துக்கா கொண்டிருந்த 6ே தனது உயிரை நீத் ஒரு மாபெரும் கப் முறையில் அவர்உ அவரது சர்வதேச அக்கறைக்கு இ எடுத்துக்காட்டாகு தோழர் சண்தொட கிழக்கிலுள்ள த சுயநிர்ணய உரிை பிடித்துவந்ததுடன் னவாதம், இனவ தேசியவாதம் , எதிராக உறுதியா காட்டியும் வ இலங்கைப் புரட் தையும், இறைை யுறுத்திய அதே
ஒடுக்கப்பட்டதே! ஜனநாயக 2. உயர்த்திப்பிடித்த சண் ஆயுதமேந்தி ட்டத்தை வெளி தெளிவாகவும், பி. பாராளுமன்ற சந்
யம் ரொட்ஸ்
 

リ。
C.20 - DTiff.5 1997
ங்கியபின், உல TLDTäÄu Ga)6 றுசேர்ந்துதம்மை கர இயக்கமாக ண்டன. சர்வதேச us assos (RIM) நிலும், சர்வதேச |யினை முன்னெ ம் இந்த நிகழ்வு
மான ஒன்றாக
கர இயக்கத்தை தோழர் சண் கை வகித்தார். ஆண்டுப் பிரகட க்குவதில் அவர் டுத்துக்கொண் கத்தின் ஸ்தாபக பர் அமைந்ததன் க கம்யூனிஸ்ட் மயையும் மதிப்
வர் தோழர் சண் பருவின் பாசிச ரசினால் சிறை தாபிமானமற்ற ப்படுத்தப்பட்டு தப்பட்டவரும் DL" SL &lu96ët BT6&T&FITC:36ADIT 6826). ன சர்வதேசப் செயற்பட்டுக் ளையில் அவர் துக்கொண்டார். யூனிஸ்ட் என்ற வாங்கியிருந்த தன்மை குறித்த இன்னொரு D. ச்சியாக வடக்கு ழ்ெ மக்களின் யை உயர்த்திப் எல்லாவித பேரி தவெறி, குறுந் கியவற்றிற்கு எதிர்ப்பினைக் தார். அவர் யின் ஐக்கியத் யையும் வலி 6AU68) GITT GTG) GAOIT பஇனங்களதும் மைகளையும்
புரட்சிப்போரா படையாகவும், சாரம்செய்தார். iப்பவாதத்தை யவாதிகளின்
காட்டிக்கொடுப்பையும் அவர் எதிர்த்தார். விஞ்ஞானபூர்வமான வழியில் நீண்டகால மக்கள் யுத்தத்தின் மூலமாக புரட்சியை வழிநடாத்துவதற்கு எதிராக மக் களை திசைதிருப்பும் சந்தர்ப்பவாத அரசியலின் இன்னொருபக்கம் தான்இந்த ஜே.வி.பியின் அரசியல் என்பதாலேயே அவர் அதனை எதிர்த்தார். மக்கள் மீதும் அவர்க ளது புரட்சிகர ஆற்றலிலும் நம்பிக்கையற்ற முதலாளித்துவப் பாதையாளர்களின் திட்டங்களே பாராளுமன்றப்பாதையும், கிராமிய புத்தெழுச்சியும் என்று அவர் போதித்தார். இவை ஏகாதிபத்தி யத்துக்கும், நவகாலனித்துவ அரசுக்கும் சேவை செய்வதுடன் ஒடுக்கப்பட்ட மக்களதும்பாட்டாளி வர்க்கத்தினதும்நலன்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும் என்று அவர் தெரிவித்தார். 1971இல் தோழர் சண் கிட்டத்தட்ட ஒரு வருடகாலம் சிறையில் அடை க்கப்பட்டார். இந்தக் காலத்தினை அவர் மாக்சிய தத்துவம் தொட ர்பான முக்கிய படைப்புக்களை ஆக்குவதிலும், இலங்கையின் மாக்சிய லெனினிய இயக்கத்தின் வரலாற்றை எழுதுவதிலும் பயன்ப டுத்தினார். அவரது சுயசரிதமானது, வருங்கால சந்ததியினருக்கு அவரது அனுபவத்தையும் அறிவையும் வழங்கும் இன்னொரு படை ப்பாகும். ஆயுதம் ஏந்திய போராட்டமே இலங்கையின் புரட்சிக்கான பிரதான போராட்ட வடிவம் என்றும் அது மிகவும் தொடக்கப்புள்ளியிலி ருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் அவர் கருதினார். மக்கள் சேனை அல்லது மக்கள் படையே மிகவும் பிரதானமான மக்கள் அமைப்பாக இருக்க முடியும் என்றும் தொழிற்சங்கம் போன்ற அமைப்புக்கள் அவற்றுக்கு கீழ்ப் பட்டவையாகவே இருக்கும் என்றும் இவை பிரதான குறிக் கோளான அரசியலதிகாரத்தை மக்கள் யுத்தமூலமாக வென் றெடுப்பதனை நோக்கி குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தி வந்தார். கட்சியானது ஒரு தொழில் ரீதியான தேர்ச்சி பெற்ற அமைப்பாக லெனினிய அமைப் பாகக் கட்டப்பட வேண்டும் என்றும், இரகசிய, தலைமறைவு வேலை முறையை தனது முதுகெலும்பாகக் கொண்டதாக வும் ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்டதாகவும் கட்டியமைக்கப் படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் ஜனநாயகமத்தியத்து வத்தின் அடிப்படையில் செய்யப்ப டுவதாயும் மக்கள் சேனையின் மையமாக இது அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் அதிகாரம் இன்றி அனைத்தும்மாயையே என்று அவர் திடமாக நம்பினார்.
இத்தகைய எல்லாவிதமான தத்து வார்த்த கோட்பாட்டு, யுத்தத்தந்திர திட்டமிடல்தொடர்பான போராட்ட ங்களிலும் தோழர் சண் மாக்சிய லெனினிச மாவோயிசத்தின் விஞ்ஞானபூர்வமான கோட்பாடுக ளையும் உலக சோசலிசப் புரட் சியின் அவசியத்தையும் பாதுகா க்கப்போராடினார். ஒரு உறுதியான விட்டுக்கொடுக்காத கம்யூனிஸ்ட் புரட்சியாளராக அவர் இருந்த
துடன், உறுதியாக நின்ற புரட்சிக்காகஒரு புதியசந்ததியையும் உருவாக்கிவிட்டுள்ளார்.
O
தமிழில்- சஞ்ஜித்
அமெரிக்காவின் 56)|GOS).
8க்கிய அமெரிக்க இராச்சியங்க ளின் இராஜங்கத் திணைக்களம் 1996மனிதஉரிமைகள்தொடர்பாக இலங்கை அரசைப் போலவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தின் மீதும் மனித உரிமைகளை மீறியமை தொடர்பாகக் குற்றஞ் சாட்டியுள்ளது. அரசபடைகளினால் கைதுசெய்யப் படுவதையும் வதை செய்யப்படு வதையும் காணாமற்போவதையும் தடுப்பதற்கு அரசினால் உரிய நடவடிக்கை எடுக்க இயலாத காரணத்தால் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுவதும், மனித உரிமைகள் மீறப்படுவது தொடர் பான விசாரணைகளை முன் கொண்டு செல்வதில் வெற்றிகர மாகவும் துரிதமாகவும் அரசு செயற் படாததையுமிட்டு இவ்வறிக்கை யினூடாக அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்திய மத்தியவங்கி தெஹிவளைகுண்டுத்தாக்குதலகள் போலவே வட-கிழக்கில் அப்பாவிப் பொது மக்களைப் படுகொலை செய்ததுதொடர்பாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டினுள் இருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட் டினுள் கடந்த வருடத்தினுள் தமிழர்கள் 300பேர் காணாமல் போயுள்ளதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து வேறும் 50 பேர் காணாமல் போயுள்ளனர் or 60 օվլb இ வ வ றி க  ைக யி ல தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் பெப்ரவரி மாதத்தில் மட்டும் அரசபடைகளின் தாக்குதல் களினால் கொல்லப்பட்ட தமிழ் அப்பாவிப் பொது மக்களின் எண்ணிக்கை 50ஐயும்தாண்டியுள்ள தாகவும், குமாரபுரம் கிராமம் மீது நடத்தியதாக்குதலில் கொல்லப்பட் டவர்களின் எண்ணிக்கை24 ஆகும் எனவும் இவ்வறிக்கையில் காணப்படுகிறது. குமாரபுரம் படுகொலை, விஷேட அதிரடிப்படை தொடர்புடைய பொல்கொட வாவிப் படுகொலை 1992 மட்டக்களப்பின் மயிலந்த னைக் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலை போலவே தென்பகு தியில் சூரியகந்த அன்கும் புர நிக்கவெரட்டிய இராணுவ முகாம் களின் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தவும், நீதிமன்ற செயற்பாடுகளைப் பலப்படுத்தி வெற்றிகரமாக முன்கொண்டு செல்வதிலும் அரசு தோற்றுப் போயுள்ளதை இராஜாங்க திணைக்கள அறிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.
(ayaA6©uv19970216)
10 –ዎ
அருந்ததியர்.
மயப்பட்டு தமது ஆதிக்கத்தை செலுத்தும்
போது, ஒடுக்கப்படும் சமூகங்கள் நிறுவனமயப்பட்டு தமது விடுதலைக்காக குரலெழுப்புவதில் தவறென்ன? எனவேதான் அருந்ததிய சமூகத்தைப் பொருத்தளவில் அச்சமூகம் ஒரளவேனும் மேலெழும் புவதென்றால்சமூகசக்தியாக அணிதிரள்வது தவிர்க்க முடியாததாகிறது. அதற்கு அவர்களை அடையாளப்படுத்தாமல்எப்படி? குறிப்பிட்ட சாதிஅந்தசாதியைசேர்ந்தவர்கள் என்பதற்கவே இன்னல்களை எதிர்நோக் கும்போது எப்படி அதிலிருந்து மீள்வது? இது தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவை என்கிறார்.

Page 12
தகப்பனின் வருகை
தகப்பனார் மாலையில் வீடு திரும்பும்போது வந்தவுடன் சிறிது நேர அவகாசம் அவருக்கு அவசியம் வீட்டு வாசலுக்கு வரும் போதே குறை சொல்வதும், எதையாவது வாங்கித்தருமாறு வேண்டுகோள் விடுவதும் ஏற்கப் படக்கூடியதல்ல வேலையால் வந்தவுடன், முகம் கழுவுவது அல்லது குளிப்பது, ஏதாவது குடிப்பது 26, 19 V. கடிதம் வந்திருந்தால் பார்ப்பது என்று ஒரு சில நிமிடங்கள் இடைவெளி அவசியம். இந்த கேள்வி கேட்கப்படக் கூடாத நேரம் நிலைமையை சுமுகமாக்கி, குடும்ப வாழ்வுக்கு சிறப்பைக் கொடுக்கும். (இதே 66 Lulu LÈS 5 Tu Tif வேலைக்குச் செல்பவராக இருப் பின் அவருக்கும் பொருந்தும்) குழந்தைகள், அப்பா வந்தாலும் அவருக்கு சில நிமிடங்கள் அமைதியும், வசதியும் தேவை என்பதை கற்றுக்கொள்வார்கள் இரவுச் சாப்பாடு மறுதலையாக ஒரு உரையாடுதலுக்கான நேரமாக இருக்க வேண்டும். சாப்பாட்டில் அதிகமான கவனம் செலுத்துவதை விட பேச்சிலும் சிந்தனையிலும் கூட கவனம் செலுத்துவது நல்லது. குழந்தை சாப்பிடும் முறை பற்றி, அதன் நடத்தை பற்றி சில 6Glu LuumÉS.GOOGIT GELUSEGAOTTLD.
தூங்கும் நேரம்
பெரும்பாலான குடும்பங்களில் படுக்கைக்குப் போகும் நேரம் படுக்கை அடிபோடும் நேரமாக இருக்கின்றது. இது தாய்க்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பரஸ்பர விரக்தியை தோற்று விக்கின்றது. குழந்தைகள் முடிந் தளவு அதிக நேரம் விழித்திருக்க விரும்புகின்றன. தாயாரோ நேரத்திற்கு அவர்கள் படுக்க வேண்டும் என்று விரும்புகிறார். இந்த நேரங்கள் பொதுவாக தாய்மார் நச்சரிக்கும் நேரமாகவும், குழந்தைகள் பிடிபடாமல் நழுவுகிற நேரமாகவும் உள்ளது.
பாடசாலை போகத் தொடங்காத குழந்தைகள் தாயாருடனோ அல்லது தகப்பனாருடனோ
குழந்தையின் சந்தோசமானதூக்கத்துக்குவழி என்
... தமிழில்ரும்
சொருகிக் கொண்டிருக்கவே விரும்புவார்கள் ஒவ்வொரு குழந்தையுடனும் நெருக்கமாக உரையாடுவதன் மூலமாக படுக் கை நேரம் பகிர்ந்து கொள்ள ப்படலாம். அதன் பின் அவர்கள் படுக்கை நேரத்தை எதிர்பார்க்க தொடங்குவார்கள் அவர்கள் தாயாருடனோ அல்லது தகப்பனாருடனோ அதிக நேரம் தனியாக படுத்திருக்க விரும்பு வார்கள் பெற்றோர் பொறுமை யாக குழந்தையின் கோரிக்கையை கவனிப்பார்களானால் குழந்தை தனது பயம், நம்பிக்கை விருப்பம், எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள பழகி விடும். இத்தகைய நெருக்கமான உறவு குழந்தைக்கு தவிப்பை நீக்கி சந்தோஷமான தூக்கத்தை வழங்குகின்றது. சில வளர்ந்த குழந்தைகளும் பெற்றோர்களுடன் சேர்ந்து தூங்க விரும்புவார்கள். அவர்களது விருப்பங்களும் மதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது (33; Tiflö, GO) 3,85 GİT அவமதிக்கப்படவோ விமர்சிக்க ப்படவோ கூடாது. குழந்தைப் பிள்ளைக்கு நிற்கிறாய்' என்று கூறுவது தவறானது வளர்ந்த குழந்தைகட்கு படுக்கை நேரம் நெகிழ்வுள்ளதாக இருக்க வேண்டும் "உனது படுக்கை நேரம் 8 க்கும் 9க்கும் இடையில் (அல்லது 9க்கும் 10க்கும்
இடையில்) நீ எப்போது படுக்க
விரும்புகிறாய் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்ளலாம்.'
படுக்கைக்குப் போன குழந்தை, தான் குளியலறைக்கு போக மறந்துவிட்டதாக கூறுவதற் காகவோ, அல்லது தனக்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்பதற்காகவோ அதனுடன் சண்டைக்குப் போவது நல்லதல்ல. தனது படுக்கைக்கு வருமாறு தாயாரை ஒரு குழந்தை தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டிருந்தால் எனக்குத் தெரியும் உன்னோடு இன்னும் கொஞ்ச நேரம் நான் இருப்பதை நீ விரும்புகிறாய் என்று. ஆனால் இப்போது நான் அப்பாவுடன் இருக்க வேண்டிய நேரம் இது' என்று சொல்லலாம். சில உறவுகளும், நிலைமைகளும்
தம்மை விலக்கி ை த்தை கொண்டிரு அவர்கள் புரிந்! அவசியமாகும்.
களியாட்ட அ
அவசிய
சில குடும்பங்கள் Ꮽ5ᎶlᎢg5l ᎶᏗ ᎤᏪ560 Ꮽ560ᏓL. யும் குறித்து அதிகாரம் @ இருக்கிறது. ஒரு வெளியே போவ தியை பிள்ளைகள் பெற்றோர்களும் சில தாய்மார் குழ இருப்பதன் படத்திற்கோ அ திற்கோ போவ6 கொள்கின்றனர். பெற்றோர் தாம் எ என்பது குறித்து கு ஆலோசனை ே யில்லை. தகப்ட மாலை நேரத்தி போகிறார்கள் எ6 குழந்தை அழுதா6 யின் பயத்தை ப தேவையில்லை. காக அதன் 6 நிறைவேற்றுவது மில்லை. தகப்ப6ை விட்டு விட்டு விரும்பாத குழந்ை த்தை விளங்கிக் அனுதாபப்படவு ஆனால் அதற்கா திற்கு செல்வதற்கா அதனிடம் டெ }(تنے ل3Gu600|Tl|qu) அழுகின்ற குழ இப்படிக் கூறலாம் உன்னுடன் இருப் என்று எமக்குத் ெ உனது அப்பாவுப் ஒரு படத்திற்கு தீர்மானித்திருக்கி குழந்தையின் ம கோள் அல்லது மி கணக்கெடுக்கப்பு லை. 'நாம் இங் இருப்பதை நீ ஆனால் நாம் இ போவதாக தீ றோம்.'
 
 

tar.
வக்கும் அவசிய க்கும் என்பதை து கொள்வது
ணுமதிச்சீட்டு ിങ്ങെ
ல் பெற்றோர் யும் போதலை தீர்மானிக்கும் ழந்தைகளிடம் மாலை நேரம் தற்கான அனும ரிடம் கேட்கும் இருக்கிறார்கள். ந்தை வீட்டில் 5 TOT 600TLDT 9, G36Au ல்லது நாடகத் த தவிர்த்துக்
ப்படி வாழ்வது ழந்தைகளிடம் ட்கத் தேவை னும், தாயும் Gò QGu Gís G3 uLu ாபதற்காக ஒரு ), அக்குழந்தை ட்டம் தட்டத் ஆனால் அதற் விருப்பங்களை D அவசிய ாயும் தாயையும் பிரிந்திருக்க தயின் விருப்ப கொள்ளவும் b (UpLq-UL| Lib. 5 களியாட்டத் ன அனுமதியை ற்றுக்கொள்ள huỷìLJuổlạ06) Q0. தைக்கு நாம் 'உனக்கு நாம் பது விருப்பம் ரியும். ஆனால் நானும் இன்று போவதாகத் றாம். |ப்பு வேண்டு ரட்டல் என்பன டத் தேவையில் கே உன்னோடு விரும்புகிறாய். ன்று வெளியே மானித்திருக்கி
உஇத்.
LIGJIIDI:- JTIOrgjoi gio II!?
ங்களத் திரையுலகு நல்ல படங்களையும் 'நல்லதல்லாத"படங்களையும்
சம அளவில் வருடாவரும் தந்துகொண்டிருக்கிறது. இதில் விஷேட அம்சம் யாதெனில் தமிழ் நல்ல படங்களுக்குள்ள ஆயுளை விட சிங்கள நல்ல படங்களின் ஆயுள் நல்லதல்லாத படங்களை விட அதிகமானது.
இங்கு நல்ல படங்கள் எனச் சுட்டுவதற்குக் காரணம் சகலகலாவல்லவன் கமலஹாசன் ஒருபேட்டியில் கூறியிருந்த பின்வரும் கூற்றே.
"சினிமாவே ஒரு கலை. இதில் கலைப்படம்(Atm), வர்த்தகப்படம் (Com mercial Film) என்றெல்லாம் இல்லை. வேண்டுமானால் நல்ல'படம் கூடாத படம் என்று தரப்படுத்தப்படலாம்.
இக்கூற்றுசிலரிடம் விமர்சனத்துக்குரியதாக இருக்கலாம். எனினும் எனக்கு இது சரியென்றேபடுகிறது.
இப்படியான நல்ல சிங்களப்படங்களின் வரிசையில் தற்போது ஒடிக்கொண்டிருக்கிறது யசோமா'
ஒரு பெண்ணைச்சுற்றிப்பின்னப்பட்டிருக்கிற கதை
அயோமா', 'லொக்குதுவ' பாலமயட்ட செய்லம' போன்று ஒரு ஆண் நிலை சமூகத்தில் ஏற்படும் காதல், காமம், பாசம், வக்கிரம், வெறி உணர்வுகளுக்குள் அலைக்கழிக்கப்படுகிற ஒரு பெண்ணின் கதையே 'uJGJITLDIT’’.
'யசோமா' எனும்பெண்ணின்மர்மமான மரணத்தோடுபடம் துவங்குகிறது. அதாவது காரணத்தை இறுதியில் தெரியப்படுத்துகிற ஒரு மர்மப்படமாக படம் துவங்குகிறது.
இவளின் மரணத்தின்பின்னாலுள்ளஒவ்வொரு கதைகளையும்படம்பின்னால் சொல்கிறது. காரணங்களாக ஆண்கள் பலவடிவில் வருகிறார்கள். இவளின் மரணத்துக்கு காரணம் ஓர் ஆணாகவே இருக்க வேண்டும் என்பதை பட
நகர்வின்சிலநிமிடங்களில் தெரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அந்த ஆண்
எந்தவடிவில்இருந்தான் என்பதைசொல்லவே கதைநீளுகிறது.இந்த நீளல் வழமையாகசிங்களப்படங்களில் - நல்ல படங்கள் உட்பட படத்தொகுப்பில் (Eding) தருகிற அலுப்பை விட்டும் நீங்கியிருப்பது பாராட்டுக்குரியது.
இதில் வரும் ஆண் வடிவங்களை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
- உயிருக்குயிராய் காதலிக்கிற ஆண் இவன் நடுத்தர தனியார் பள்ளி ஆசிரியனாக வருகிறான்.
எப்படியாவது இவளை அடையத்துடித்துமோகம் கொண்டலைகிற ஆண், எதுவென்றில்லாமல் பிழைப்பு நடத்துகிற ஒருநகரத்து ஆண்,
உரிமை மூலம்(சித்தப்பா) இவளை தன்நலன்களுக்காக வியாபாரப்படுத்த முனைகிற ஆண்
- தன் அதிகாரம் மூலம் இவளை அடிமைப்படுத்துகிற ஆண். இவன் ஒரு பொலிஸ் அதிகாரியாக வருகிறான். இவ்வளவுக்குள்ளும் வாழ்ந்து அலைந்துதன் வாழ்வழிக்கிறாள் இந்தப்பெண் "LCEgór"
கதை இதுதான். தன்னை மோகித்தலைபவனையும் உதறி, தன் ஒரே உறவையும் உதறி தன் காதலனைக்கரம்பிடிக்கிறாள். தாதியாக பணிபுரியும் யசோமா வாழ்க்கை இனிதே போகிறது. இதில் அதிகார ஆண் (பொலிஸ்) ஒரு விசாரணைக்காக வந்தவன் அவளில் கண் வைக்கிறான். இந்த விசாரணைக்கான காட்சி ஜே.வி.பி.யினரின் கொள்ளையாகக் காட்டப்படுகிறது. இதில் ஜே.வி.பி. என்பதன் அடையாளம் அவர்கள் சகோதரயா' என்று விளிப்பதன்மூலமும், 'இதுதானா உங்கள் புரட்சி அரசியல். என்று அவர்களைப் பார்த்துக் கேட்பதன் மூலமும் காட்டப்படுகிறது. படத்தின் இடையே டயர்' எரிப்புக் காட்சிகளும் காட்டப்படுகிறது.
யசோமாவில் தான் வைத்த கண் அவளை எப்படியாவது அடைந்துவிடும் நிலைக்கு அவனைத் தள்ளுகிறது. இதற்கு விசாரணையைப் பயன்படுத்து கிறான். அவளின் கணவனின் தாடியும் இதற்குத் துணையாகிறது. புகார் கொடுத்தவனையே அடிக்கடி விசாரணைக்கென அழைத்து யசோமாவின் மனதில் அச்சத்தைத் தோற்றுவிக்கிறான் தன் கணவன் மேல் தான் கொண்டிருக்கும் அதீத அன்பு தன்னை இழந்தாவது அவனுக்கு ஏதும் நேராமல் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு அவளைத் தள்ளுகிறது. இது நிர்ப்பந்தமாக நிகழஇவள் எல்லாவற்றையும் மறைக்க இருவரிடையே பிரிவு நிகழ்கிறது. கணவனைப் பிரிந்து தன்னைப் பலிகடாவாக்கிய பொலிஸிடமே தஞ்சமாகிறாள் வாழ்க்கை சீரழிகிறது. இடையில் இவளைப் பயன்படுத்த முனைகிற நிகழ்வுகளும் மர்மத்தை அவிழ்க்கிறநிகழ்வுகளுமாக படம்நகர்ந்து முடிகிறது. ஏற்கெனவே திருமணமான அந்தப் பொலிஸ் ஆணே அவளைக் கொலை செய்கிறான். நம்பிக்கையீனமும், தன் கீழேயே இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பும் தோல்வியும் அவனைக்கொலைகாரனாக்குகிறது.
படம் ஓர் ஆணாதிக்க சூழலில் பெண்ணின் பிரச்சினைகளையே சொல்கிறது. முடிவுகளோ தீர்வுகளோ மாற்றீடுகளோ முன்வைக்கப்படவில்லை. இது சினிமாவுக்குத்தேவையில்லாததாக இருக்கலாம்.
யசோமா அநியாயமாககொல்லப்பட்டிருக்கிறாள். இச்சாவின் மூலம் ஆண் வெறியாதிக்க உக்கிரம் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் தான் மாற்றீடுகள் முடிவுகளுக்கான தேடலைத்துவங்கவேண்டும்.

Page 13
函 னிமா 20ம் நூற்றாண்டின்
மிகச்சிறந்த வெளிப்பாட்டுச் சாதனம், 1895இல் Lumiere சகோத ரர்களினால் சினிமா வெளிப்பாட் டுச்சாதனமாகத் தோற்று விக்கப் படுகின்றது. 1896இல் இந்தியா விற்குள்நுழைகின்றது. தமிழில்கீசக வதத்துடன் ஆரம்பமாகி 1931இல் GLug, ub LJU LOT 3, GuСТf 5 golu 160L கின்றது. சினிமாவை 3 பெரும் பிரிவாக வகுத்து நோக்கலாம். அவை, 1 முதலாம் தரப்படம் இவை கலைப்படமாக இருக்கும். 2 இரண்டாம் தரப்படம் கலைத்துவ வெளிப்பாட்டில் ஆர்வம் உள்ள கலைஞர்களால் வர்த்தகசினிமாவின் தாக்கத்தையும் go GİT GJITTE É வெளிவரும் இரண்டிற்கும் இடைப்பட்ட LJLIÉJ56ÍT.
3. மூன்றாம் தரப்படம் முழுமையான வர்த்தக நோக்கில் வெளியாகும் படங்கள் என்பன வாகும். இம்மூன்று படங்களிலும் வர்த்தக சினிமாவே அதிக வளர்ச்சியடைந்ததாகவும், மக்களின் பெரு விருப்பத்திற்கு உரியதாகவும், மக்களின் மேல் பாரியதாக்கத்தைத் தோற்றுவிப்பதாகவும் இருக்கும். மூன்றாம் தர சினிமாவின் நோக்கம் பொருளாதார நலனாக இருப்பதால் தாம் எவ்வழியில் 莎up@ பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்னும் அடிப்படையில் தான் இச்சினிமாவின் செயற்பாடு
இருக்கும். இந்நோக்கு நடிகர், நெறியாளர் தயாரிப்பாளர் போன்ற சகல பிரிவினரிடமும் இருக்கும். நடிகை விசித்திரா ஒரு பேட்டியில் 'சினிமாவிற்கு நிறையப் பேர் வர்றதே நிறையச் சம்பாதிக்கனும் என்பதற்காகத்தான் யாராவது சமூக சேவை செய்ய சினிமாவிற்கு வர்றாங்களா? அதிகமாதருகிறோம் கொஞ்சம் கவர்ச்சியா நடி என்றா செய்கின்றோம்."
(தினமுரசு-182) எனக்குறிப்பிடுவதும், இந்திய முன்னணி நடிகர் கமலஹாசன்
நான் ஒரு உயர்ந்த யானை மணிரத்தினம் சொன்ன சம்பளம்
எனக்குப் போதாது
(தினமுரசு-176) எனக் குறிப்பிடுவதும், தாம்
பொருளாதார நலனில் கொண்ட அக்கறையையும், தாம் விற்பனைப் பண்டமாக பயன்படுவதையும் புலப்படுத்துகின்றது. இயக்குனர் சுந்தரம், நல்ல விசயங்கள் எல்லாம் சீரியஸ் விசயங்கள் சீரியஸ் விசயங்கள் எல்லாம் பிஸ்னஸ் ஆகாது. அப்படிப்பட்ட விடயத்தை சொல்ல த்தான் தொலைக்காட்சி இருக்கி ன்றதே" எனக்குறிப்பிடுவதும்
(நவமணி) இது போல் தயாரிப்பாளர் ஜி. வெங்கடேஸ்வரன் அவர்கள், "தமிழ்த் திரைப்படம் இளைஞர் களின் கையில்தான் இருக்கின்றது. தமிழ் சினிமா இளைஞர்களின் பிடிக்கேற்றால் போல் ஆடிக் கொண்டு இருக்கின்றது.
(இந்தியா டுடே) எனக்குறிப்பிடுவதும்பொருளாதார காரணிகளின் பாதிப்பை உள்வாங்கி சினிமா எடுப்பதைக்காட்டுகின்றது. இவ்வர்த்தக சினிமா மக்களைத் தொடர்ந்து தனது பிடியில் வைத்து இருப்பதற்கு அவர்களுக்கு ÉGÓMALDIT GIGGÖT GELDG) go GİT GITT நாட்டத்தை அதிகப்படுத்துவதற்கு பல உத்திகளைக் கையாளுகின்றது.
இதற்கு ஏனைய பல தொடர்புச் சாதனங்களும் பங்களிப்புச் செய் கின்றன. இவ் ஏனைய தொடர்புச் சாதனங்களின்நோக்கம்சினிமாவை கருவியாக பயன்படுத்தி தமது பொருளாதாரத்தினை விரிவுபடுத்து வதேயாகும். இது இரட்டைப் பயன் பாட்டைத் தருகின்றது.
சினிமா சார்பான செய்திகளை வெளியிடும் பிலிமாலயா, பொம் மை போன்ற சஞ்சிகைகளும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற சஞ்சிகைகளும் சினிமா சார்பான பல குறிப்புக்களை வழங்கி மக்களின் சினிமா நாட்டத்தை அதிகரிக்கின்றன. ஆனந்த விகடன் படங்களுக்கு புள்ளி வழங்கு கின்றது. இங்கு அதிக புள்ளி
வழங்கி' படத்தை மக்கள் பார்க்க
முயல்கின்றனர். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் போன்றவை தமது நிகழ்ச்சி நிரலில் சினிமா விளம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. 6 (ਲ, இந்தியன் படத்திற்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பான கதையம்சம் இனிமையான காதல் காட்சிகள் காதுக்கு இனிய பாடல்கள் மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகள் நிறைந்தது இந்தியன் (30.1096) என விளம்பரப்படுத்துகின்றது. இவை தவிர சினிமா விளம்பரத்தின் மூலம் மக்களை கவர்ந்த பத்திரிகைகளில் ஒன்று தினமுரசு, இங்கு தமது வர்த்தகத்தை உயர்த்த
பொருளாதார படுத்த சினிமா6 நிலையில் சினி மக்களைத்தூண் ġeGolfLD FT LI LIL முன்னர் பாட கின்றன. இை 6606)Lib (Rec LD 3,5 GW) GITT & Q ! பாடலை ரசித்த LJL LÈ LIITIŤ &,&9,& இருக்கின்றனர். இவைதவிர சி தாங்களாகவே 9566) GITT LD359568) GIT மேற்கொள்கின் ரங்குகளில் கா பிக்க இருக்கு வரப்போகும் SEMTLé8560) GITT LIDö, விதத்தில் போடு முன் நிலைப்ட அரங்குகளில் காண்பித்துக் ெ போது அடுத்து படத்தின் சி காண்பித்தல், சி நடிகர்கள் என படங்களும் சி அபிப்பிராயத்ை என பல உத்தி கின்றனர். LL rig, officit g). வைத்தே தீர் எவ்வாறான வி போது மக்கள் அதற்கேற்றார் அமைப்பு இருக்
1. ஒரு கதையே கதாநாயகன் கத அவர்களுக்கு பாத்திரத்தை வுெ அத்துடன், மக் உணர்வைத் து குட்டிக் கதையும் 2,山mLa 5m காட்சிகளுக்கு கொடுப்பர் பிரதானப்படுத் 3. காதல் காட்சி நகரும். 4. UTGÖlu Gü SN Si TL SA GT at படுத்தப்படும்.
| 5. Lւմ (Մ գյ5:
மக்கள்எதை எதி
அதைப் பெர
செல்லத்தக்கதா
இவ்வாறான த6
LGA) GŠGTLDT GT உணர்ந்து தம & GosfluDIT606)J LDë: வித்தில் மக் கின்றனர். இச் பல்வேறு தாக்கங்களை ெ சினிமாவின்
PのLー(UPGのD 5『 இது கற்பனை யதார்த்தமாக 6GCiò 9, TLL LJ தங்களின்
பொருத்தி சின் படும் வாழ் ெ g) i 600 Tri Gruff.
[560L-CUP607AD GAUTI முயல்வர். இ6 வாழ்வுடன்
தன்மையும், சி படும் வாழ்வு ! டன் முரண்ப வாழ்வியல்
தோற்றுவிக்கு யதார்த்த வாழ்வு தோற்றுவிக்கும் அ6த்த இதழ்
 
 
 

G.I.20 - DTi5.5 1997
நலனைப் மேம் வை பயன்படுத்தும் மா பார்ப்பதற்கும் டுகின்றது.
ங்கள் வெளிவர iਲ6 வெளிவரு Ο Θ) ஒலிப்பதிவு ording Bar) (pold சன்றடைகின்றது. மக்கள் பாடலுக்காக காத்து கொண்டு
னிமாக்காரர்கள் சில நடவடிக்கை தம் வசம் இழுக்க றனர். தாம் திரைய ண்பிக்கும், காண் ம் இனி வெளி
படத்தின் 6) களைக் கவரத்தக்க ALTSECTITS LD55GiT படுத்தல், சினிமா
குறித்த படம் காண்டு இருக்கும் துக் காண்பிக்கும் ல கட்டத்தைக் |ல நடிகர்கள் நல்ல வே அவர்களின் றந்தவை என்றும் மத தோற்றுவித்தல் நிகளை கையாளு
மைப்பும் மக்களை மானிக்கப்படும். தத்தில் அமையும் ளை கவரலாமோ போல் அதன் கும்.
பாட்டம் இருக்கும். ாநாயகி என்போர் எதிரான வில்லன் பல்வதாக இருக்கும். களின் நகைச்சுவை ாண்டக்கூடிய ஒரு b இருக்கும்.
நடனக் முக்கியத்துவம் டூயட் பாடல்கள் தப்படும். களின் ஊடே படம்
பன பிரதானப்
து போகும் போது AinuTiTö,ő, IgD Tir85(36ITIT று க கொண் டு கமுடிவு அமையும். ாமையில் மக்களின் பல பகுதிகளை து தயாரிப்பான களைக் கவரத்தக்க களுக்கு வழங்கு சினிமா சமூகத்தில் நிலையில் பல காண்டு வருகின்றது. மூலம் ஒரு சமூக ாட்டப்படுகின்றது. னப் படுத்தப்பட்ட இருக்கும். சினிமா படும் விடயத்தை நடைமுறையுடன் fluori 666) 5 TLLU பு மேலானது என
ழ்வில் கடைப்பிடிக்க வ் வாழ்வு யதார்த்த ஒன்ற முடியாத 6ðsluDIT6élá) ;ILLL', நடைமுறை வாழ்வு டுவதும் என பல முரண்பாட்டைத் ம் இந்நிலையில் பில் பல அவலத்தைத்
....... فراہم ھاصل نسل
。○○m-向。
6) DIT GODGOVUTTġ5 நீளுமென் நைடும்பயணத்தில் நைந்து போ60 ögóröGoGI விழித்தேன். @amuhuああmi "g。 பறப்பதாய்
6 FLOTT GÖóf உரைத்தான்
துருவத்தி
கோவையின் மிக தசாப்தம் முன்னே உயிருக்கஞ்சி mingاوقیانو p \Lانفث الا8) ل வருக என் அடைக்கலம் என amagogy"あの
உப்பிட்டவரே 2_ijö
மனம் கிளர்வதை
šnáö血T...
6061 நினைந்தென்
கந்தல் விலகிய unntfu Teo தாலி மின்ன
அறுந்த anta fä5
கிற @Lm○○eom。
முகிற் பாவாடை ögy)● சிறுவாணித் ஒதக்க கருமனி துலங்க . தமிழகத்தி துயில் நீங்குகிறாள்.
நெடுநாளின் Göt öm○o? cmあ あ『** என் பெரும் துயர்களில்
(Upğbub (8öb116001112 பங்கு கொண்டவர் யார்
etsun நெருப்புள் endör LSE GASLüh 6735
آ60060 نتیbdb& 6,761 نئی نوع ہے اظتی آ6160 LJ656OOL\ 。cmung cm。 தேவதைக் لابعth 6از تبع آ மன்று மன்றாய் கள்ளமற்றவன் வழக்குரைத்த
ன்றேன்.
என் காதலன் 6া6টা0) ஆன்னகி யாரே
ஆருயிர்க் காதலி காமுற்று நீயே Lam寺○守go ずo" பொன் பூண் ○um○あó "Q● UITiä, அசைத்துன் انقلٹی آ6T6O لjr\f\Lع
பில் பாய்ந்தேனே
്ൂ പ്ലെീഖങ്ങ தூத்துக் குடியின் துறை முகம். சிதம்பரனாரின் கன்னீரும் கனவும் இன்று வரைக்கும் முத்தாய் விழைகிற
உப்பளத்து வரப்பு மேடுகள்
انته آلاناچې دا16]لif (BLي ջ diocol # Փ(Ա)6ւ அலையும் பெ
മെiഞഓഖിന്റെ இருந்த குமரிப் பாறையாம் poorg unable பெருவிரல் தன்னை ஆண்களால் தொட்டு
மன்னித்திடுக என்று பணிந்தேன்.
gubriu 35L6ò.
LEGITIT LAGOfù 6) Lugoször CB6OOT I மீண்டும் வருவேன் புதிய மீண்டு வருவேன் புதிய "
Lungsfab GOT ITü விதையாய்
2.Ju

Page 14
G.I.20 - DTI F.5 1997
زادروزیع تریگری
நிலவிலே பேசுவோம்" என்.கே.ரகு -
G5m மேய்ச்சாலும் கோறன
9.
மேந்திலை மேய்க்கவேணும் என்பது எங்கள் நாட்டுப் பழமொழி, சிறிய உத்தியோகமா யிருந்தாலும் அரசாங்க உத்தியோகம் பார்த்துப் பிறவிப் பெருங்கடல் நீந்துக என்பது இதன் பொருள் நம் முன்னோர் வரண்ட பூமியிலே பயிர் செய்து இத்தத்துவத்தை அறுவடை செய்தார்கள் போலும் யாழ்ப்பாண மண்ணில் பிறந்த யாரும் இத்தத்துவப் பாதையிலிருந்து விலகி நடக்க முற்பட்டதே கிடையாது. அப்படியிருக் கும்போது, அப்பா மட்டும் இதற்கு எப்படி விலக்காக முடியும்?
இருபத்தைந்து வருஷத்துக்கு முந்தி ஒருநாள் அரையிலே துண்டைக் கட்டிக் கொண்டு புகையிலைப் பாத்திக்கு தண்ணீர் மாற்றிக் கொண்டிருந்தாராம் அப்பா கிராமத்திலிருந்து மூன்று மைல்களுக்கப்பாலிருந்த கிறிஸ்தவக் கல்லூரியில் எட்டோ ஒன்பதோ வரை படித்து விட்டு மேற்கொண்டு பணம் கட்டவழியின்றி தோட்டத் தரைக்குள் நுழைந்தாராம் தபாற் சேவகன் வந்து அரசாங்க உத்தியோகத்துக்கு அழைக்கவே உடலில் படிந்திருந்த செம் மண்ணை வாய்க்கால்த் தண்ணீரிலே கழுவிக்கொண்டு கொழும்பை நோக்கி வந்துவிட்டாராம் உத்தியோகமல்லவா? உத்தியோகம் புருஷ லட்சணமல்லவா? அதனால் கனமான மண்வெட்டியைத் தரையிலே எறிந்துவிட்டுக் கனமில்லாத பேனாவைக் கையில் பிடித்துக்கொண்டு உத்தியோகம் பார்க்கத் தொடங்கினாராம்
அப்பாவுக்கு எப்பொழுதும் கடமையிலே கண் சலியாத உழைப்பும் விடாமுயற்சியும் அவர் பிறவிச் சொத்துககள் அவை, அவருக்குப் புகழ் ஏணி மாதிரி வெகு விரைவிலே உயர்ச்சிகள் பல பெற்று, இன்று அவர் பெரிய பதவி வகிக்கிறார். அவர் உத்தியோக வாழ்க்கை கொழும்பிலேயே ஆரம்பமாகியது. பின், ஒருமுறை தீவுமுழுவ தையும் வலம் வந்து கொழும்பிலேயே நிற்கிறது.
பட்டினக்கரை இரைச்சலும் பரபரப்பும் பிடிக்காத அப்பா, கொழும்புக்கு வந்த புதிதில், நகர்ப்புறத்தில் இருந்து சற்று ஒதுங்கி தெஹிவளையில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் குடியிருந்தார் காலம் செல்லச் செல்ல பதவியும் உயர உயர பணமும் சேர்ந்தது. வாடகைக்கு இருந்த வீட்டையே விலைக்கு வாங்கி விட்டார் வேலையின் காரணமாக அப்பா ஊர் ஊராகத் திரிந்தாலும் நானும் தங்கையும் அம்மாவுடன் கொழும்பிலேயே இருந்தோம் கொழும்பில் உள்ள நல்ல கல்லூரிகளில் படித்து நாங்கள் பெரிய உத்தியோகம் வகிக்க வேண்டும் என்று அப்பாவுக்கு ஆவல்.
இப்படியே விட்ட குறை தொட்ட குறையாக வாழ்வில் தொடர்புகள் எல்லாம் உத்தியோகம் பார்க்க வந்த இடத்திலேயே வேரூன்றி கிளைத்து விட்டன வாங்கிய வீட்டை இடித்துத் தள்ளி, அது இருந்த இடத்திலே அழகான பங்களா கட்டிக் கொண்டு, வானம் பார்த்த பூமியான யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்பிலேயே குடியேறி விட்டோம்
அப்பா பெரிய பதவி வகிக்கும் காரணத்தால் அவருக்கு எல்லாச் செல்வமும் வந்து சேர்ந்தன எங்கள் வீடு விளங்குகிறது. எத்தனையோ பெரியார்களும் பிரமுகர் களும் எங்கள் குடும்பத்துக்கு நண்பர்கள் ஆனார்கள். ஆனாலும் புஞ்சிசிங்கோவின் நட்புக்கு எதையும் ஈடுசொல்லவே முடியாது.
2
கிழவர் புஞ்சிசிங்கோ எங்கள் அடுத்த வீட்டுக்காரர். அடுத்த வீட்டுக்காரராவது? எங்கள் வீட்டுக்காரரே அவர்தானே கடன் தொல்லைக்காக சொந்த வீட்டை எங்களுக்கு விற்றுவிட்டு வீட்டுக்கருகில் உள்ள துண்டு நிலத்தில் குடிசை ஒன்று அமைத்துக்கொண்டு இருக்கிறார். பம்பு என்கிற மூங்கில் கழிகளை வேலி மாதிரி இணைத்துக்கட்டி, அதன் இருபக்கங்களிலும் களிமண்ணை அணைத்து பதினைந்து இருபது வருஷங்களுக்கு முன் கட்டிய குடிசை அது எத்தனையோ கோடை களும், மாரிகளும் வந்துபோய்விட்டன. "கம் காரிய சபாவ என்று அழைக்கப்படும் கிராமிய ஆட்சி முறை "ஏர்பன் கவுன்சில்' அந்தஸ் துக்கு உயர்ந்தும் அது ன்னுள் மாற்றம்
நாதனை அறியாதார் இலர் 35 ஆண்டுகளுக்கு முன்னர்வெளியான அச்சிறுகதைத் தொகுதி ஈழத்து இலக்கியத்தில் ஏற்படுத்தியதாக்கம் அதிகமானது என்று சொல்வார்கள். அறுபதுகளின்சள்தியெதிர்ப்புப் போராட்
வெளிப்பாடாகப் பரிணமித்திருந்தது அத்தொகுதி. இதேபோல் சாதியெதிர்ப்புப் போராட் டத்தை மையமாகக்கொண்டு மேடை யேற்றப்பட்ட 'கந்தன்கருணை'நாடக எழுத்துருவைப் படைத்தவரும் என்.கே. ரகுநாதன்தான் என்பதை பலர் அறியார். அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தசமங்கலம்'இப்போது வெளிவந்திருக்கிறது. 1961க்கும் 1996க்கு இடையில் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் அத்தொகுப்பில் உள்ளன. அதிலிருந்து 'நெருப்பு என்ற சிறுகதையை இங்கு தருகிறோம். 1961இல் சரஸ்வதி இதிழில் வெளியான இக்கதை 1983 ஜூலைப் படுகொலையை ஒட்டி இலக்கியப் பாலம் என்ற சஞ்சிகையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டது
1985இல் சிங்களத்தின் பிரபல எழுத்தாளரான கே.ஜி. அரமதாஸஇதனை
சிங்களத்தில் மொழிபெயர்த்து "நவசம்ஸ்கிருத்யவில் வெளியிட்டார்.
 

SSLSLLLSS
எதுவும் இன்றி காலத்தை வென்று நிற்கிறது. வீட்டுக்குத் தண்ணீர்க் குழாயும் இல்லை; கக்கூஸ் வசதியும் கிடையாது. வீதியோரத்தில் உள்ள குழாயிலும்கக்கூஸிலும் தங்கள் தேவை களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியது தான்.
கொம்பனித்தெருவில் உள்ள வெள்ளைக் காரனுடையதேயிலைக்கம்பெனியொன்றில் கிழவர் வேலை பார்த்து வந்தார். வாச்சர் வேலை அவருடைய மனைவி தர்மபத்தினி கிழவருக்குஇரவு வேலையானபடியால் பின் தூங்கி முன் எழும்பும் பேதை' என்று சொல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் செளகரியத்தை உத்தேசித்து வேளையோடு எழுந்து சென்று தன் காரியத்தை முடித்து விட்டு குழாயில் தண்ணீரும் பிடித்துக் கொண்டு வந்து விடுவாள். அப்புறம் தேநீர் ஊற்றுவதற்குள் கிழவரும் வந்து விடுவார்.
கிழவர் சின்ன வயதிலிருந்தே என்னைப் பனங்கொட்டை என்றுதான் அழைப்பார் "ஓங்க யாப்பனாவிலே எது சரி இருக்கா தம்பி பனங்கொட்டெதாங் மிச்சங் இருக்கிறான்' என்று என்னைச்செல்லமாகக் கேலி பண்ணுவார் எனக்கு கோபம் வந்து விடும் எங்கள் நாட்டுக் கற்பக விருக்ஷத்தைக்
குறைத்துச் சொன்னால் வராதா பின்னே?
LS S S S S S S S S SS B T u S 0 S இல்லை,'கொஸ் தான் இருக்கு' என்று
Qgsráð(86).16ót.
கிழவர் சிரித்தபடி தன் நெஞ்சிலே கையை
வைத்து'இந்தக்கொஸ் இருந்தது சுட்டித்தான்
நீங்க இப்படிப் பேசிறான் இல்லாது
போனா.' என்றுவாயைப் பிதுக்குவார்.
'இல்லாது போனா என்ன வந்தான்?' என்று
அவர் பேசுகிற தமிழைக் கேலி செய்வது (3UITGD, GBELGBLJGöT.
கிழவர் குரலை மெதுவாகத் தாழ்த்திக் கொண்டு 'தம்பி ஓங்க அம்மா கிட்டக் கேலுங்க அவன் எல்லாங் சொல்லுவான்' GT6TLITT.
அம்மா என்னத்தைச் சொல்லுவது? வயது வந்து நான் இளைஞனாகிய பின்பு கிழவரே அந்தக்கதையை சொன்னார்.
பங்குனி மாதத்துவெயில் காலத்தில் ஒருநாள் பகல் பத்து மணியளவில் தூங்கி எழுந்து விட்டுக் குளிப்பதற்காகத் தெருக்குழாய்க்கு வந்தாராம் கிழவர் அங்கே பெண்கள்
குளித்துக்கொண்டிருந்தார்களாம். மரஞ்செடி
கொடிகளில் உள்ள ஒரு இலைகூட ஆடாமல் நெருப்பு மாதிரி வெயில் கரித்துக்கொண்டி ருந்ததாம் ஒரே புழுக்கம். உடல் முழுவதும்
பிசுபிசுக்கவே, கிழவர் எங்கள் வீட்டுக்
குழாய்க்கு வந்தாராம். வந்தால் -
வீட்டுக்குள்ளே முனகல் சத்தம் "ஐயோ. அம்மா. அம்மா. ஆ.' என்று அது இழைந்து வந்ததாம் தலையைத் தூக்கி
ஜன்னலுக்கூடாகப் பார்த்தால்
வயிற்றைப்பிசைந்தபடிநிலத்தில் கிடந்துது துடித்துக்கொண்டிருந்தாளாம் அம்மா
அம்மாவின் வயிற்றிலே நான் முதற் குழந்தை அனுபவக் குறைவினால் ஏற்ற ஒழுங்குகளை அப்பாவேளையோடு செய்யத் தவறிவிட்டாராம்
கிழவர் அப்புறம் அங்கே நிற்கவில்லையாம். சிட்டாய்ப் பறந்து போய் மனைவியைக் கூப்பிட்டு அம்மாவிடம் அனுப்பிவிட்டு, நொடிப்பொழுதில் எங்கிருந்தோ ஒருகுதிரை வண்டியைக்கொண்டு வந்தாராம் அம்மாவை அதில் ஏற்றி வைத்தியசாலையில் சேர்த்த பின்னர் தான், அப்பாவுக்கு தகவல் சொன் னாராம் அப்பா வந்து டாக்டர் சொன்னதைக் கேட்டு, கிழவரைக் கட்டிக்கொண்டு நன்றிப் பெருக்கால் கண்ணீர் சிந்தி விட்டாராம்.
'நல்ல வேளை ஒரு ஐந்து நிமிடம் முந்தி,
விட்டீர்கள் இல்லையென்றால் அ பிள்ளையோடு போகுமா அல்லது தாயோடு போகுமா? என்று சொல்ல முடியாது' என்று அங்கலாய்த்தாராம் டாக்டர்
என்ன நடந்தது? என்று புரியாமல் தடுமாறி னாராம் அப்பா தண்ணீர் எடுக்கப் போன அம்மா, குழாயடியில் சறுக்கி விழுந்ததனால் கர்ப்பம் நிலை குலைந்து நஞ்சுக்கொடி நசுங்கிப் போய்விட்டதாம் நிறை மாதக் கர்ப்பிணியை வீட்டில் வைத்துக்கொண்டு இவ்வளவு அலட்சியமாய் இருந்ததற்கு டாக்டர் அப்பாவைக் கண்டித்துப் பேசினாராம்
"ஓங்க அப்பாவுக்கு பபா சரிக்கட்டத்தாங் தெரியும், அது நல்ல மாதிரிப் பெத்தெடுக் கோணும் பத்தித் தெரியாது' என்று கிழவர்
B TT AA MMM S T LS LT L LL LLLLLS
'ஏன் நான் நல்ல மாதிரியில்லையா?' என்று பதிலுக்குக் கேட்பேன்.
'நீங்க மிச்சங் நல்லம். நீங்க அவன் மாதிரி செய்யமாட்டான். ஓங்கலுக்கு நோனா ஒன்னு வந்து அவன் வவுத்திலே பபாகிடைச்சா எங்க சரி போகமாட்டான் நோனாவைச் சுத்தி சுத்தியே திரிவான்."
'போ போ போய்த் தூங்கு இல்லாது போனால் இரவுக்குக்கம்பனிவாசலில் தூங்கி வழியப் போகிறாய். அப்புறம் வேலை போய் விடும்' என்று நான் வெட்கத்தை மறைப் பதற்குத் திரையைத் தொங்க விடுவேன்.
3.
எனக்கு இபபோது இருபத்திரண்டு வயதாகி
விட்டது. தோற்றத்தில் எத்தனையோ மாறுதல்களையடைந்து விட்டேன். ஆனால் கிழவர் நான் அறிந்த காலத்திலிருந்து பார்த்த தோற்றத்திலேயே இன்றும் இருக்கிறார் நோய்

Page 15
SS
நொடி என்று ஒரு நாள் கூடப் படுத்திருக்க மாட்டார். கடமையிலே ஒரு கடுகளவுகூடப் பிசக மாட்டார். டியூட்டி என்றால் டியூட்டி தான் மாலை ஐந்து மணியானதும் உடுப்பை மாற்றுவார். ஒரு சாறம், அதற்கு மேலே ஒரு தோல் பெல்ட், அப்புறம் காக்கிச் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி விடுவார் காலில் ஒரு செருப்புக் கூடக் கிடையாது. எப்படித் தான் மழைபெய்தாலும், புயல் அடித்தாலும் ஆறு மணிக்கு ஜம்மென்று வேலையை ஆரம்பித்து விடுவார். பின் விடிந்து ஆறு மணிவரையும் இமையோடு இமை மூடமாட் டார். ஒரு சுண்டெலி கூட அவரைத் தாண்டி உள்ளே போக முடியாது. வேலையில் அவ்வளவு கண்டிப்பு
ஆனால், உள்ளே இருக்கிற வெள்ளைக்காரப் பெருச்சாளிகள் பகல் பகலாக, நாம் விழிப்புடன் இருக்கும்போதே நமது செல்வத்தைச் சுரண்டுவதைப்பற்றி அவருக்கு எப்போதும் கவலை
"இந்தப் பசங்க நம்ம தேசத்தைக் கொஞ்சங் கொஞ்சமா சாப்பிடுறான். இந்த கவர்ண் மென்ட் சரியில்லே. இது எல்லாம் நிறுத் தோணும்' என்று அடிக்கடி சொல்லுவார். "நம்ம கவர்ண்மென்ட் வந்தா இவங்களை யெல்லாங் பிடிச்சு அனுப்புறது' என்று என் காதுக்குள் மெதுவாகச் சொல்லுவார். வெள்ளைக்காரன் மீது அவ்வளவு ஆத்திரம் தொழிலாளர் நலனுக்குக் குந்தகம் ஏற்ப டுத்தும் எந்த வழிகளிலாவது கம்பனி முதலாளிகள் ஈடுபடும் போது பார்க்க வேண்டுமே அவரை கொடியைத் தூக்கிப் Th பிடித்துக்கொண்டு தொழிலாளர் அணியின் முன் வரிசையில் வெகு ஆக்ரோஷத்துடன் நிற்பார் வயது கூடக் குறைந்து ஒரு வாலிபனைப் போலத்தோற்றமளிப்பார்
அப்பாவுக்கு இம்மாதிரி வேலைநிறுத்தங்கள், ஊர்வலங்கள் என்றாலே பிடிக்காது. 'நாலு காசு சம்பாதிக்கிறதுக்காக வேலை செய்கி றோம். நமக்குப் பெண் சாதி, பிள்ளை குட்டிகள் என்றெல்லாம் இருக்கு இந்த வம்பெல்லாம் எதற்கு?' என்று கிழவருக்கு புத்தி சொல்லுவார்.
கிழவர் இப்படியான சந்தர்ப்பங்களில் அப்பாவிடம் எதையும் பேசமாட்டார். சிரித்துக்கொண்டு என்னிடம் வருவார். "ஓங்க அப்பா மிச்சங் பழைய ஆள். அவன் கந்தோரிலே பெரிய உத்தியோகம் பாக்கிறது சுட்டி அப்படித்தான் சொல்லுவான்' என்பார்
ஒருமுறை கிழவர் வேலை செய்கின்ற கம்பனி யில், வேலாயுதம் என்ற தொழிலாளியை அநியாயமாக வேலை நீக்கம் செய்து விட்டார்கள். வேலாயுதம் தொழிற்சங்கம் மூலம் தன்னுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லியும், முதலாளிகள் அவனைத் திரும்பவும் வேலைக்கெடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். அப்புறம் எல்லாத் தொழிலாளர்களும் ஒன்று சேர்ந்து வேலை நிறுத்தம் செய்தார்கள். திமிர் பிடித்த முதலா ளிகள் கருங்காலிகளைக் கொண்டு வேலை நிறுத்தத்தை முறியடிக்க முயற்சி செய்தனர்.
வேலாயுதத்தை திரும்பவும் வேலைக்கு எடு என்ற கோஷ அட்டைகளைத் தாங்கிக் கொண்டு தொழிலாளர்கள் கம்பனிவாசலை அடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாரச் சம்பளம் கிடைக்காததனால் அவர்களுக்கு பசி, கடும் வெயிலின் அகோரம் வரண்ட பாண் துண்டை பிளேன் டீயில் நனைத்து விழுங்கிவிட்டு கொதிப்புடன் இருந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் கருங்காலிகள் உள் நுழைவதைக் கண்டதும் பொறுமை இழந்து (ÉLITGOTITITSEGIT.
'போகாதே' என்று எல்லோரும் உரத்த குரலில் சத்தம் செய்தார்கள், ராஜாங்க மரியாதையோடு செல்பவர்களுக்கு இக்குரல் காதில் விழவில்லை.
அடோ முதலாளிக்கு ஒண்ட பொஞ் சாதியை." தொழிலாளர் பாஷை வெட்டொன்றுதுண்டிரண்டாகக் கணிரிட்டது. அவ்வளவுதான் கைகலப்பு ஏற்பட்டுவிட்டது. கிழவர் கொடிக் கம்பை உருவி எடுத்துக் கொண்டு பாய்ந்து சென்று கிருதா மீசைக்கா ரன் தலையில் ஓங்கி அடித்துவிட்டார். அவன் மண்டை பிளந்து இரத்தம் கொட்டியது.
அப்புறம் என்ன நடந்திருக்கும்? நடக்க வேண்டியது அணுப் பிசகுமின்றி ஒழுங்கா கவே நடந்தது. பொலிஸாரை வைத்துக்
கொண்டு அவர்கள் பாதுகாப்பில் வந்தவ னுக்கே மண்டையைப் பிளந்தால் அவர்க ளுக்கு அவமானம் உண்டாக்கியதாகாதா? அவர்களது வீரதீர பராக்கிரமத்தை இழிவு படுத்தியதாகாதா?
கிழவர் காப்பும் கையுமாகப் பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட செய்தியறிந்ததும், அவருடைய மனைவி பொடிஹாமி தலையிலடித்துக் கொண்டு அப்பாவின் காலடியில் விழுந்தாள். ஆனாலும் என்ன? அப்பா புறப்பட்டுப் போவதற்கிடையில் பொலிஸார் கிழவரை லாக்கப்பில் வைத்து தங்கள் கைவரிசையைக் காட்டி வீரத்தை நிலை நிறுத்தி விட்டனர். வெள்ளை முதலாளி கொடுத்த விஸ்கியும் கோழிக்கறியும் இலேசுப்பட்டவையா என்ன?
கிழவர் பிணையில் விடுவிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் ஒரு வாரம் ஆஸ்பத் திரியில் கிடந்து சிகிச்சை பெற வேண்டி ஏற்பட்டு விட்டது.
4.
வேலை நிறுத்த விசாரணை தொழிற் கோட்டுக்குப் போயிற்று வேலாயுதத்துக்கு வேலை கொடுக்கும்படி தீர்ப்பாயிற்று. ஆனால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்குக் கூலி கொடுக்காமல் முதலாளிகள் அவர்களைப் பழிவாங்கினர்.
கிழவருக்குச் சம்பளமுமில்லை; வேலைக்குப் போகவும் இயலவில்லை. அத்துடன் நோய் வேறு. இந்த இலட்சணத்தில் பிடி அரிசிக்கு வழியின்றி பொடிஹாமி துடித்துக் கொண்டிருந்தாள்.
அப்பா, பொடிஹாமியைக் கூப்பிட்டுப்பணம் கொடுத்தார், புஞ்சிசிங்கோ ஆஸ்பத்திரி யிலிருந்து வந்ததும் அவனை அழைத்துப்
புத்தி சொன்னார்.
'அவன் இலட்சக் கணக்கிலே பணத்தைக் கொட்டிகொம்பனிநடத்துறான். அவனுடைய இலாப நட்டம் அவனுக்குத் தான் தெரியும். உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏதாவது குற்றங்குறை கண்டு ஒருவனை வேலையி லிருந்து நீக்கினால் மற்றவர்கள் ஏன் தங்கள் தலையிலே போட்டுக்கொள்ள வேணும்?" என்று விசாரணை செய்தார்.
அவன் ஒரு குத்தமும் செய்யல்ல மாத்தயா, அவன் கொஞ்சம் உரமான ஆள் வேலை செய்தா முதலாளிக்கு நாங்க அடங்கி நடக்க ணுமா? என்கிற மாதிரி மனசு அவனுக்கு அதுதான் அவனுக்கு நோட்டீஸ்கொடுத்தது'
என்றார் கிழவர்.
'அவனுக்கு நோட்டீஸ் கொடுத்தால்
மற்றவங்களுக்கு என்ன குறைஞ்சது? உனக்கென்ன குறைஞ்சுது?"
'அப்படிச்சொல்லாதீங்க மாத்தயா, அவன் நம்ம கூட்டாளி, நாங்க எல்லோரும் ஒரு வர்க்கம், நாங்க ஒத்துமையா இருந்தது சுட்டித்தான் அவனுக்கு-'
'போதும், நிறுத்து போய் உன் ரை வேலையைப் பார் என்று சொல்லிவிட்டார். கிழவர் அப்புறம் எதுவும் பேசவில்லை, வழக்கம் போல் என்னிடம் வந்து 'பாத்திங் களா தம்பி ஓங்க அப்பா பேசறது நல்லமில்லே' என்று ஆரம்பித்து வேலை நிறுத்தத்தைப் பற்றி விஸ்தரிக்கத் தொடங்கி
εθι πη.
 
 

リ
GLI.20 - DTi5.5 1997
பொலிஸார் கொடுத்த பிரஸாதத்தைப் பற்றி நான் வேடிக்கையாகக் கேட்டபோது, அவருக்கு ஆவேசமே வந்து விட்டது. அவனை ஒரு நாளைக்கு பழிவாங்கி விடுவதாக உறுமினார். ஆனால் அடுத்த கணம் சிரித்துக்கொண்டே 'தம்பி இந்த றாலாஹ்மி நாய்கள் எல்லாம் இப்ப முதலாளிமார் வீசிற எலும்பைக் கடிச்சிட்டு நம்ம மேலே பாயிறான். நம்ம கவர்மெண்ட் வந்தா நாங்க அவனுக்கு எலும்பு போட மாட்டான் இறைச்சி போடுவான். அவனை வச்சி இந்த முதலாளிமார்களை ஒளிச்சுக் கட்டறது' என்று காதுக்குள் மெதுவாகச் Qg MTGGTGOTITIT.
கிழவருக்கும் அப்பாவுக்குமிடையில், கொள்கையளவில் மலைக்கும் மடுவுக்கு முள்ள வித்தியாசமிருந்தாலும், மிக நெருங் கிய உறவினர்களிடையில் காணப்படும் அன்பும், அந்யோன்யமும் மலர்ந்திருந்தன. ஒற்றுமையும், நட்பும் காலத்துக்குக் காலம் பெருகி வளர்ந்து வந்தது.
யாழ்ப்பாணத்தில் எங்கள் உறவினர்கள் யாராவது இறந்து விட்டால் அல்லது வேறு தேவைகளின் பொருட்டு அப்பாவும் அம்மா வும் அங்கு போக வேண்டிய சந்தர்ப்பங்கள் இடையிடையே ஏற்படுவதுண்டு. அப்பா வேலையின் நிமித்தம் இரண்டொரு தினங்களில் திரும்பி விட்டாலும் அம்மாசில சமயங்களில் ஒரு வாரத்துக்கதிகமாக நின்று வரவேண்டி ஏற்பட்டு விடும். அப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் படித்துக் கொண்டிருந்த என்னையும் தங்கையையும் பற்றி அம்மாவுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதேயில்லை. பொடிஹாமி முக மலர்ச்சியுடன் எங்கள் வீட்டுக்கு வந்து சமைத்துத் தருவாள். காலை உணவாக அவள் ஆக்கித் தருகிற கிரிபத்' எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைத்தொட்டு சாப்பிடுவதற்கு அவள் தயாரிக்கும் காரமான சம்பலுக்கு ஒரு தனி ருசி, மத்தியான வேளைகளில் நாங்கள் கிழவியை எங்கள் வீட்டில் சாப்பிடும்படி வற்புறுத்துவோம். ஆனால் அவள் மறுத்துவிடுவாள்.
தங்கை சிரித்துக்கொண்டே 'தாத்தே பக்கத் தில் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது தானே' என்று கேலிபண்ணுவாள். ஆனால் உண்மை அது அல்ல. எத்தனை சுவையான கறிகள் இருந்தாலும் என்ன? கொஸ் மொலுங் இருப்பது போல வராது அவளு க்கு அது ஒன்றே போதுமே. வீட்டுக்குப்
போய்த்தான் சாப்பிடுவாள்.
இரவில் எங்களுக்கு துணையாகவும் வந்து படுப்பாள். அவள் வீட்டில் யார் வந்து எதைத் திருடப் போகிறான்?
என் மீதும் தங்கை மீதும் பொடிஹாமிக்கு உயிர் என்றால் அது மிகையல்ல. நாங்கள் அவளை 'அம்மே என்று அழைப்போம். அவள் என்னைப் புத்தா' என்றும் தமயந்தியைத் துவ' என்றும் அழைப்பாள். உண்மையில் தன் பிள்ளைகளைப் போலவே அன்பு பாராட்டி வந்தாள். தன் பிள்ளைகள் என்றா சொன்னேன்? பாவம் தன் வயிற்றில் ஒரு பிள்ளை பிறக்க வேண்டுமென்பதற்காக,
.ے
ஒரே புதல்வனையே புறக்கணித்து ஓடிப் போன புத்தபகவானின் காலடியில் மலர்க ளைச் சொரிந்து சொரிந்து ஏமாந்து, கடைசி யில் எங்கள் மீது தன் அன்பைச் சொரிந்த வண்ணமிருக்கிறாள்.
5
இப்படியே கால் நூற்றாண்டு காலம் ஒரே குடும்பத்தினர் போல அந்யோன்யமாக வாழ்ந்து வந்த எங்களிடையே பகைமை உண்டாக்குவதற்கும் சிலர் முயற்சித்து வந்தனர். தமிழர்களாகிய எங்களுடன் ஒரு சிங்களவன் நெருங்கி உறவாடுவதைக் குறை கூறி அத்தெருவில் உள்ள சிலர் கிழவரைக் கேலிசெய்தனர். ஒருநாள் எங்கள் வீட்டுக்கு வந்த யாழ்ப்பாண நண்பர் ஒருவர், புஞ்சிசிங்கோஎங்கள்விட்டில்யதேச்சையாகப் புழங்குவதைக் கண்டு விட்டுப் போகும் போது, 'என்ன சொன்னாலும் சிங்களவன் சிங்களவன் தான் அவங்களையெல்லாம் வீட்டில் அண்டவிடக் கூடாது' என்று சொன்னதைக் கேட்டு அப்பா சிரித்தார். அதேபோல, அத்தெருவில் வசிக்கும் சிங்கள வகுப்புவாதி ஒருவன் கிழவரைக் கூப்பிட்டு, "உனக்கு வெட்கமில்லையா? நீயும் உன்னு டைய மனைவியும் அந்தத் தமிழன் வீட்டிலே போய் என்ன செய்கிறீர்கள்? அடிமை வேலை செய்கிறீர்களா?' என்று கேட்டு விட்டுப் (ELITGOTITT.
இனப்பற்று வெறியாக மாறி அந்தநாட்களில் பேய்க்கூத்தாடவில்லை என்றாலும், இருஇன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதைச் சகிக்காத மக்கள் இரு பகுதியிலுமிருந்தனர். இச் சந்தர்ப்பத்தில் நாட்டில் மொழிப் பிரச்சினை மெல்ல மெல்லத் தலைதூக்கிக்கொண்டிருந் தது. நாட்டின் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள், தங்கள் மொழியான சிங்கள மொழியை அரசபீடத்தில் ஏற்றவேண்டுமென முயற்சி செய்தனர். அது சாத்தியமாயிற்று ஆனால் சிறுபான்மையினரான தமிழ்மக்கள் தங்கள் மொழிக்குச் சம அந்தஸ்து வேண்டும் எனக் கோரினர் காலகதியில் அது சிறு கிளர்ச்சியாகவே உருப்பெற்றது. இதை யொட்டி தமிழர் சிலர் பாராளுமன்றத்துக்கு முன்னுள்ள 'கோல்பேஸ் திடலில் ஒருநாள் சத்தியாக்கிரகம் செய்தனர். அது சிங்களக் காடையர்களின் வேட்டைக்காடாயிற்று.
வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் சிறுபான் மையினரான தமிழ் மக்கள் மற்றைய பகுதிகளில் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள். இவ்விருமக்களும் தனித்தனி வாழும் பிரதேசங்களில் மற்ற இன மக்களும் கலந்து வாழ்கின்றனர். தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களவர் சிங்களப் பிரதேசத்தில் தமிழர் வியாபாரம் செய்ய, உத்தியோகம் பார்க்க அல்லது வேறுவேறு வினைகளுடன் வந்த வர்கள், மண்ணாசையும் அதிகார வெறியும் பிடித்த மன்னர்கள் காலத்துக்குக் காலம் சண்டை செய்து ஒருத்தரையொருத்தர் அழித் தொழித்த காலத்திலும் கூட தங்களுக்குள் வெறிகொள்ளாமல், சண்டை சச்சரவுபிடிக்கா மல் பல நூற்றண்டு காலமாக அந்யோன் யமாய் வாழ்ந்த மக்கள் அவர்கள் வாழ்வில் அமைதியின்மைநிழலாடியது.
நாணற் புல்லைக் கிள்ளி அதைப் பிரமாஸ்திரமாக ஏவிய காகுத்தனைப் போல நாடாளநினைத்தவர்கள் மொழி வெறியைக் கட்டவிழத்துவிட்டார்கள். கிழவர் புஞ்சி சிங்கோவின் வீட்டுக்கு அத் தெருவில் உள்ள பெரிய மனிதர் ஒருவர் எழுந்தருளினார். 'தமிழன் எங்களுடைய நாட்டை மெல்ல மெல்லப் பிடிக்கப் பார்க்கிறான். சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் வியாபாரம் செய்து பணம் குவிக்கிறான். பெரிய பெரிய உத்தியோகங் களில் இருக்கிறான். வந்த இடத்தில் காணி, பூமி வாங்கி வீடு வாசல் கட்டி வாழ்கிறான். இப்படியே விட்டுக்கொண்டு போனால், இன்னும் கொஞ்சக் காலத்தில் சிங்கள இனம் அழிந்து விடும்.'
கிழவர் வந்தவருடைய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். "நீயே பார் வாடகைக்கு இருந்த உன்னுடைய வீட்டை விலைக்கு வாங்கி, அது இருந்த இடத்தில் பங்களாகட்டி விட்டான். நீ இன்னும் குடிசையிலே இருக்கி றாய். இதைப்பற்றி நீயோசிக்கவில்லையா?" என்று கேட்டார்.
-*(

Page 16
GLIII.20- IDT får.5 1997
16 -y 'தமிழருடைய நாட்டிலும் சிங்கள மக்கள் வாழ்கிறார்கள் தானே' என்றார் கிழவர்
"பாண் விற்று வாழ்கிறார்கள்'
"உத்தியோகமும் பார்க்கிறார்கள் கடைகளும் வைத்திருக்கிறார்கள்." "மிகவும் கொஞ்சப் பேர்'
"கொஞ்சத்தமிழர் வாழ்கிற இடத்தில் அதிகம் சிங்களவர் தொழில் செய்ய முடியாது'
வந்தவருக்கு கோபம் தலைக்கேறிவிட்டது.
"புஞ்சி, இனத்துரோகம் செய்யாதே' என்று திருவாய் மலர்ந்தருளி விட்டுப் போய் 66ìLL_[[[f.
இது நடந்து சில நாட்களின் பின்னர் ஒருநாள் இரவு எங்கள் வீட்டுக் கூரைமீது சில கற்கள் விழுந்தன. அப்பா, பொலிசுக்குரெலிபோன் செய்தார். அவர்கள் வந்து அப்பாவின் புகாரை எழுதிக்கொண்டு போனார்கள் அவர்களால் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? கல் வீசியவர்களைக் கண்டு பிடிக்க வேண்டு மென்றால் பொலிஸார் முன்பாகவல்லவா அவர்கள் கல் வீச வேண்டும்? பொலிஸார் வந்து போனதன் பின் இரண்டு நாள் ஒன்றுமில்லை. பிறகு இடையிடையே கற்கள் பாய்ந்து வந்து கூரையோடுகளையும் ஜன்னல் கண்ணாடிகளையும் பதம் பார்த்தன. இரவில் மட்டும் நடைபெற்று வந்த இந்த மாய விளையாட்டு நாளாக ஆகப் பகலிலும் நடைபெறத்தொடங்கியது.
6
அப்பா ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து இந்த ஏவல்ப் பேய்கள் எங்களுடைய வீட்டில் மட்டுமல்ல, கொழும்பு முழுவதும் நடமாடித் திரிகின்றன. அதிலும் தமிழர்களுடைய வீடுகளில் தான் அதுகளின் அட்டகாசம் இந்தப்பேய்களை பொலிசாரால் பிடித்துக் கட்ட முடியாதா' என்று வேதனையோடு சொல்லிச்சிரித்தார்.
பேய்கள் நாடு முழுவதும் நடமாடித் திரிந்தாலும், அரசாங்கம் தன் காரியத்தில் கண்ணுங்கருத்துமாய் இருந்தது. சிங்கள மொழியை அரசாங்க மொழியாக அமுல் செய்ததன் முதற்படியாக, பஸ்களிலும் கார்களிலும் ஆங்கிலத் தொடர் இலக்கத் துக்குப் பதிலாகச் சிங்கள பரீயைப் பொறித்தது.
சிங்கள பூரீ பொறித்த பஸ்கள், சிங்களப் பிரதேசங்களில் ஜோராக ஓடின, ஆனால் தமிழ்ப் பிரதேசங்களில் விழுந்து படுக்க ஆரம்பித்து விட்டன. பஸ்களாவது விழுந்து
படுப்பதாவது? தமிழர்கள் பஸ்களுக்கு
முன்னே விழுந்துபடுக்கத் தொடங்கினார்கள்
வைத்தியசாலையில் நோயுற்றுப் படுத்திருக் கும் மனைவியைப் பார்க்கப் புறப்பட்ட ஒரு ஏழை பஸ்ஸை மறித்துப் படுத்தவர்களிடம், "எழுந்திரய்யா? அல்லது நான் காரில் போவ தற்குப் பணம் கொடப்யா?" என்று சண் டைக்குப் போனான். அவனுக்குதன் மனைவி யைப் பார்க்க வேண்டுமென்பது தான் முக்கியமாகத் தெரிந்தது. அதேமாதிரி நேரத் துக்குச் செல்லவேண்டிய பாடசாலை மாணவர்களும் வேலைக்குச் செல்ல வேண்டிய ஏழைத் தொழிலாளர்களும் பஸ்ஸை ஒடச் செய்தனர்.
பஸ்கள் ஓடுவதைத் தடுக்க முடியாத தமிழர்கள், 'நமக்குச் சிங்கள பரீ வேண்டாம் தமிழ் பரீ வேண்டும்' என்று சொல்லி இரண்டுமல்லாத சமஸ்கிருத பரீயைபஸ்களில் பொறித்தனர். தார்ச் சட்டிகளைக் கையில் ஏந்திக் கொண்டு சிங்கள பூநீக்களை அழித்தனர்.
தமிழர் சிங்களத்தை அழித்தால், சிங்களவர் சும்மா இருப்பார்களா? அவர்களும் தார்ச் சட்டிகளை தூக்கினர். தமிழர் சிங்கள பரீயை மட்டும் அழித்தனர். ஆனால் சிங்களவர், இ.போ.ச. விலிருந்து கண்ணில் பட்ட தமிழ் எழுத்துக்களையெல்லாம் அழித்தனர். வியாபார நிலையங்களின் விளம்பரப் பலகைகள் அலுவலகங்களில் அறிவிப்புப் பலகைகள் எங்கும் தமிழை அழித்தனர். சில இடங்களில் பொலிஸ் நிலைய அறிவிப்புப் பலகைகளே தார்ப்பூச்சில் மறைந்தன. விதிகளை திசைகாட்டும் கட்டைகளில் தமிழ் மேலும் தார் சிங்களத்தின் மீதும் தார். பாமர மக்கள் எஞ்சியிருந்த ஆங்கில எழுத்துக்
களைப் பார்த்துத் திசை தெரியாது தடுமாறினர். தார்ப்பூச்சினால் நாடு இருளில் மூழ்கிக்கொண்டிருந்தது. சிங்கள நாட்டில் வசித்த தமிழ் மக்களும் தமிழ்ப்பிரதேசத்தில் வசித்த சிங்கள மக்களும் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு வீதி யிலே இறங்கினார்கள் எத்தனை ஒய்யாரமா, கைகளை வீசி ராஜநடை போட்ட மக்கள் இன்று கூனிக் குறுகிக் கண்களே கால்களாய் நடந்தார்கள்
ஒரு நாள் அப்பாவின் பெயருக்கு அநாம தேயக் கடிதம் ஒன்று வந்தது. ஆங்கிலத்தில் டைப்செய்து பிரதிசெய்யப்பட்ட கடிதம் அது. அதில் காணப்பட்ட வாசகம்:
வெகு விரைவில் எங்களுடைய நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும். இன்லை யென்றால்நட்ப்பதைக் கண்டு Glg|TGITGSTSGIT." நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதைப்பற்றி எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் உண்டாகவில்லை. ஆனாலும், தற்காலிகமாக அம்மா வீட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம்
ܮܵܠܓ
ஒன்று குறுக்கிட்டது. யாழ்ப்பாண நீதிமன்றத் தில், அம்மாவுக்குச் சேரவேண்டிய பிதுரார் ஜித நிலம் சம்பந்தமான வழக்கொன்று அப் போது விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கோர்ட்டில் அம்மாவின் சமூகம் அவசியம் அநாமேயக் கடிதம் வந்த அன்றே 'கோர்ட் சம்மன்ஸ்'ஸ் oம் வந்தது.
நாடு முழுவதும் அட்டூழியமும் பயங்கரமும் நிலவிக்கொண்டிருந்த அச்சர்ந்தர்ப்பத்தில் எங்களைத் தனியே விட்டுப்போவதை நினைத்து அம்மா கலங்கினாள் ஆயினும் போயே ஆகவேண்டும் கிழவரையும் பொடிஹாமியையும் அழைத்து 'இரண்டு நாளில் திரும்பிவிடுவேன் பிள்ளைகள் பத்திரம் உங்களை நம்பித்தான் போகிறேன்.' என்று கேட்டுக் கொண்டாள்.
'ஒண்ணுக்கும் பயம் வேண்டாம் நாங்க இருக்கும் போது அவுங்களுக்கு எதுசரி வர விடமாட்டான். நீங்க யோசிக்காம போய்ட்டு வாங்க நோனா' என்று பொடிஹாமி கூறிய உறுதி வார்த்தைகளோடு அம்மா ரயிலே றினாள்.
அன்று இரவு எங்கள் வீட்டுக் கூரைமேலும், ஜன்னல் கண்ணாடிகள் மீதும் மிக அமர்க்கள மாகக் கற்கள் விளையாடின. அப்பா ஒரு கணம் பொலிசுக்குப் போன் செய்ய நினைத்தார். ஆனால் வழக்கமான ஜூரம் தான் இன்று கொஞ்சம் கூடிவிட்டது' என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.
7
மறுநாள் மத்தியானம் எங்கள் பாடு எப்படி என்று பார்த்துப் போகும் எண்ணத்துடன் அப்பா ஒவ்விஸிலிருந்து வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கிழவரும் மனைவியும்
 
 
 
 
 
 

SLS
வீட்டிலேயே இருந்தார்கள். அம்மாதிரும்பி வரும்வரையில் அவர்களுக்குச் சாப்பாடு, படுக்கை எல்லாம் எங்கள் வீட்டிலேயே என்று ஏற்பாடு தங்கை மட்டும் இல்லை. மிக முக்கியமான லெக்ஸர்' ஒன்று இருப்பத னால், அதற்குக் கட்டாயம் சமூகமளிக்க வேண்டுமென்று அவள் பல்கலைக்கழகத்துக்கு போயிருந்தாள். அப்பாவும் பொடிஹாமியும் எவ்வளவோ தடுத்தும்போயிருந்தாள். நான் வேளையோடு சாப்பிட்டுவிட்டு, ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ரெலிபோன்மணி ஒலித்தது. நான் எழுந்து சென்று பதில் கொடுத்தேன்.
"ஹலோ.'
''g' (SLIT, தெமிளப் LJGöoTLq!ʼ"
மறுபக்கத்திலிருந்து வந்த குரல், கர்ண கடூரமாக ஒலித்தது. பதில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
"மட்டக்களப்பிலேநம்ம ஆளை ஒரு தமிழன் சுட்டுக்கொன்று விட்டான் இனி என்ன நடக்கும் தெரியுமா?"
எனக்கு இரத்தம் உறைவதுபோலிருந்தது. மெதுவாக ரிலீவரை வைத்து விட்டு விறாந்தைக்கு வந்தேன் சிறிது நேரம் பேசுவதற்கே சக்தியின்றித் திகைத்து நின்றேன். பின்னர் கிழவரை அழைத்து அதைப் பற்றி விசாரித்தேன்.
"என்ன இது? உண்மைதானா? நீ ஏதாவது அறிந்தாயா?' என்று கேட்டேன். 'அப்படி நடக்க மாட்டான் தம்பி யாரோ பொய்க்காறன் பேசி இருப்பான். இந்தச் சாதிபேதய ஆளுகள் ஒண்ணு ஒண்ணு சொல்லி எது சரி செய்யப் பார்க்கிறது' என்றார் கிழவர்
அந்தச் சமயம் தெருவில் பலர் உரத்த குரலில் பாடிக்கொண்டு சென்றது காதில் விழுந்தது. பைலாப் பாட்டு சொல்வதற்கே கூகம் கருத்துள்ள அந்தப் பாட்டுக்களைப் பாடி யவர்களைப் பார்க்கவே பயமாயிருந்தது. பட்டினத்துக்குப் புதியவர்கள் என்பது தெரிந்தது. மடித்துக் கட்டிய சாரமும், தலையில் கட்டிய லேஞ்சியும், கிருதா மீசையுமாக.
ரெலிபோனில் கேட்ட அந்தப் பயங்கரமான குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண் டேயிருந்தது.
இனி என்ன நடக்கும் தெரியுமா அதைப் பற்றிச் சிந்திப்பதற்குக்கூட இடம் வைக்காமல் வெகு விரைவில் எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது
அப்பா சாப்பிட்டு முடிந்ததும், அவசரமாக ஒவ்வீஸஸுக்குப் புறப்பட்டுப் போனார். போனவர் போனவர்தான் திரும்பவில்லை. இன்று வரை திரும்பவேயில்லை.
காட்டுத் தீபோல நாடு முழுவதும் பரவிய வகுப்பு வெறிக்கு எத்தனையோ ஜீவன்கள் அநாதரவான நிலையில் துடிக்கத் துடிக்கப் பலியாக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் பச்சிளங் குழந்தைகள் என்ற பேதமின்றிக் QUE, ITGW) að Q guiu uLUL'LUL "LGBT ft . பகலிலேயே சித்திரவதை கொள்ளை, கற்பழிப்பு.
LULL LÜ கொலை,
ജ|-I-LI-ബൈ-L-l.
யாராவது ஒரு முரடன் அவர் மார்பில் கத்தியைப் பாய்ச்சிக் கொலை செய்து விட்டு காரையும் கொளுத்தியிருப்பான் அல்லது காருக்குள்ளே கட்டி வைத்து உயிருடனே பெற்றோலை ஊற்றி.
என் கண் முன்னே நடைபெற்ற கோரக் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே உள்ளம் நடுங்குகிறது. அன்று மாலை நெருங்க நெருங்க வெறியர்களின் அட்டூழியங்கள் உக்கிரமடைந்து கொண்டே வந்தன. அவர் களின் வெறித்தனமான கூக்குரல்களும், கும்மாளமும் வீதியெங்கும் அதிகரித்தன. ஒரொரு சமயம் வீதியில் நடமாட்டம் பரபரப் படைந்ததுஇன்னோர் சமயம் வெறிச்சோடிக் கிடந்தது. திடீரென்று போத்தல்களும் கற்களும் வீதியிலே உருண்டன. நெஞ்சுக் கூட்டினுள்ளே கத்திக்குத்துகளும், துப்பாக்கி வேட்டுகளும் அதிர்வதாகப்பிரமை தட்டியது. மாலை மங்கமங்கப் பயங்கரமான செய்திகள் காதுகளில்நாரசமாக விழுந்தன. அப்பாவுக்கு
ரெலிபோன் செய்வதற்காக இலக்கத்தைச் சுழற்றியபோது நான் திடுக்கிட்டேன் ரெலிபோன் இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.
8
அப்பாவையும் தங்கையையும் எதிர்பார்த்துக் கணத்துக்குக் கணம் ஏமாற்றமும், மனக் கலக்கமுமே அதிகரித்தது. திடீரென உணர்ச்சி வந்தவர் போலக் கிழவர் துடித்துப்பதைத்துக் கொண்டு எழுந்தார். 'இந்த ஊட்டிலே இருக்க வாணாம். இருந்தா"டேஞ்சர் வாறது. அதுசுட்டி நம்ம ஊட்டுக்குப் போங்க நான் தங்கச்சியைக் கூட்டி வாறான்' என்று சொல்லி விட்டு வெளியே போனார்.
பரபரப்புடனும், பீதி நிறைந்த கண்களுடனும் பொடிஹாமி என்னைத்தன்வீட்டுக்கு அழைத் துப் போனாள், நாங்கள் அவள் வீட்டில் நுழைந்த அந்தக் கணமே எங்கள் வீட்டுக் கூரைமீது கடகட என்று கற்கள் விழுந்தன. ஓடுகளும், கண்ணாடிகளும் நொறுங்கும் சத்தம் காதுகளைத் துளைத்தது. முரடர்களின்
_2|LLGITFLö|
குய் என்ற இரைச்சலோடு, வீட்டுக் கூரை மேல் திடீரென்று பெருவெளிச்சம் தெரிந்தது. பெற்றோலில் குதித்துப் பொங்கி எழுந்த தீச் சுவாலைகள்வானத்தைத்தொடுவதைப்போல வளைந்து வளைந்து தாவியெரிந்தன.
ஊழிக்காலத்தின் கோரத்தாண்டவம் 'தெமளனுகள் எங்கே?'
"எங்கே அந்தப் பறத்தெமிளோ?"
உணர்ச்சி வெறியில் பிரிட்டெழுந்த கோரக் குரல்கள் குடிசையை நெருங்கின. பொடி ஹாமி என்னை ஒரு மூலையில் மறைத்து வைத்து விட்டுக் கையில் பெரிய கத்தி யொன்றை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள் கதவை இழுத்துப்பூட்டிக்கொண்டு வெளியே நின்றாள்.
"கதவைத்திற' 'அவங்களை வீட்டிலே மறைத்து வைக்காதே'
'பொய்சொல்லாதே'
'அவனைத் தந்து விட்டு உன் உயிரைக் காப்பாத்து' வெறியர்களின் பேய்க்கூத்து கணத்துக்குக் கணம் அதிகரித்துக் கொண்டே வந்தது. எல்லாவற்றுக்கும், கிழவிகத்தியை ஓங்கியபடி ஒரே பதிலைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்
'உள்ளே நுழையாதே வெட்டிவிடுவேன்'
நுழைந்தால்
நான் என்னைத் தெய்வத்திடம் ஒப்புக் கொடுத்துவிட்டேன். ஆனாலும் என்னால் முயன்றதைச் செய்யத் தயாரானேன் எழுந்து குடிசையின் பின் பக்கம் ஓடினேன். மூலைச் சுவரில் இருந்த பரணில் தாவி ஏறி வெளியே குதித்துத் தப்ப வழிதேடினேன். சுவருக்கும் கூரைக்குமிடையில் இருந்த சிறுஇடைவெளி பலகைகளால் மறைக்கப்பட்டிருந்தது. ஒரு பலகைத் துண்டைப் பலமாக இழுத்து எடுத்து விட்டுப் பின்புறம் எட்டிப் பார்த்தேன். சாக்கடை அதை முடிப் பற்றைச் செடிகள் புதர்கள் மண்டிக் கிடந்தன. பொடி ஹாமி முன்பக்கம் முரடர்களுடன் போராடிக்கொண்டிருந்தாள் ஆக்ரோஷத் தோடு அவள் சொன்ன வார்த்தைகள் அந்த முரடர்களின் கூச்சலையும் மீறி என் காதுகளில் விழுகிறது. 'யத்துலட்ட யண்டனங் LJGOOTL''
LOT CLJ LD (D GOT
நான் பலகைகளை உடைத்து வெளியே குதிக்கத் தயாரானபோது, 'ஆமகே புத்தா' என்ற அவலக் குரல் கேட்கிறது. தொடர்ந்து முரடர்கள் உள்ளே தடதடவென்று ஓடி வரும் சத்தம் நான் வெளியே குதித்துப் புதருக்குள் மறைந்து கொள்கிறேன் ஒரு கணப் பொழு தைக்கூட வீணாக்கவில்லை சாக்கடைக்குள் இறங்கிப் பதுங்கிப் பதுங்கி நகர்கிறேன் என் நெஞ்சின் இடியே என் னைக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் கடைசியில் இருளோடு இருளாக நடந்து முஸ்லிம் நண்பர் ஒருவர் வீட்டில் அடைக்கலம் புகுகிறேன். இனிப்பயமில்லை எப்படியாவது என்னை ஒரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து 6éll aftuð. -Pric

Page 17
西 Tன் தான் பூலான் தேவி! சகோதரிக்கு ,த்தவனே' என்று நம்மைத் திட்டயபடியே ஆரம்பிக்கி றது, பண்டிற் குயீன் என்னும் திரைப்படம் முகத்தைச் சுழிப்பதில் பயன் இல்லை. அவளுக்கு நாம் செய்த அக்கிரமங்களுக்குப் பதிலாக அவளால் அப்படித்தான் சொல்ல முடியும் சமூகம், தலித்பெண்ணின் உடல் மீதும், ஆன்மா மீதும் பிரயோகித்த வன்முறை பிரதிபலனாக அப் பெண்ணினால் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் எதிர் வன் முறை என்பன இத்திரைப்படத்தின் ஆதாரசுருதி, மேற்கூறிய வரிகள் இருத்தினச் சுருக்கமாக அதனைக் கூறி முடிக்கின்றன. 1983இல் உத்தரப்பிரதேச முதல மைச்சர் முன்னிலையில் காவல் துறையினரிடம் சரணடைந்த பின்
னர் சிறையிலிருந்தபடிய்ே பூலான
தேவி அவர்கள் - அவரை நாம் கொள்ளைக்காரி என்றும், கொலை காரி என்றும் இழிந்த சாதி என்றும் சொல்லிக் கொள்கிறோம் - எழுதிய வாழ்க்கைக்குறிப்புக்களின் ஆதாரத்துடன் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பூலான் தேவி அவர்கள் எழுத் தறிவற்றவர். அதற்கான வாய்ப் புக்கள் நம்மால் பிடுங்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதி அவர் தற் பொழுது ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள பொழுது (ஈடு படுத்தப்பட்டுள்ள பொழுது) கற்றுக் கொள்வதில் அவர் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். சரணடையும் சந்தர்ப்பத்தில் 'எனது குடும்பத்தினருக்கும் உறவினருக் கும், எனது சமூகத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். எமக்கு நிலம் வழங் கப்படவேண்டும். எமக்கு இலவசக் கல்வி வழங்கப்படவேண்டும்' என அவர்நிபந்தனைகள்விதித்திருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆனால் அவை எவ்வ ளவு தூரம் எய்தப்பட்டன என்பது எமக்குத் தெரியாது. சிறையிலிருந்த சந்தர்ப்பத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு பிரபல திரைப்பட வியலாளர் மிருணாள்சென் அவர் கள் நேரடியாகவோ மறைமுகமா கவோ உதவி புரிந்துள்ளார் என நண்பர் ஒருவர் கூறினார். இத்திரைப்படத்தின் தயாரிப்பா ளரும், இயக்குநருமான செகர் கபூர் அவர்களுக்கெதிராக பூலான்தேவி
sela o DT Gol
மறுபக்கம்
அவர்கள் வழக்குத் தொடர்ந்துள் CITTTÎ.
தனது வாழ்க்கை வரலாறு உள்ளது உள்ளபடியே படமாக எடுக்கப் படவில்லை எனவும், சில சம்பவங் கள் திரித்தும் புனைந்தும் கூறப் பட்டுள்ளன என்றும், ஒப்பந்தத்தின் பிரகாரம் தனக்குச் சேரவேண்டிய பணம் முழுவதும் தந்து முடிக்
கப்படவுமில்லை எனவும், பூலான்
தேவி அவர்க கின்றார்.
'பூலான் தே முழுவதையும் வும் செலுலோய் எனது நோக் வாழ்க்கை அணு யமானவற்றுக் சமூகத்தின் ே
ஒன்றை உலகு
சிட்டத்தின்படி பெண்கள் இரண்
டாந்தரப் பிரஜைகளாக இல்லா விட்டாலும், பெண்கள்தொடர்ந்தும் ஆணாதிக்கத்தின் பிடிகளிலிருந்து முற்றாக விடுதலை பெறவே யில்லை. ஆயினும் திரைப்படத்தில், பெண்கள் ஆண்களை விடக்கூடு தலான அக்கறையை குடும்பம், சமுதாயம், அரசியல் போன்ற விடயங்களில் செலுத்திவருகிறார் கள் என்று தான் கூறவேண்டும். இவர்களுடைய படங்களைப் பார்க்கும் ஆண்களும் பாதிப்பு அல்லது ஒரு சில மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள்.
நல்ல முறையில் திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் அதே வேளையில், பெண்கள் வெறுமனே போகப்பொருள்கள் தான் என்ற கருத்துத் தொனிக்கும் விதத்தில் பெரும்பாலான இந்தியப்படங்கள்
தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பெண்களின் அழகையும், கவர்ச்சி யையும், கலாரீதியாக ரசிக்கும் வண்ணம் காட்டாது மலினமான முறையில் அவர்களைச் சித்திரிப் பதனால் அறிவு அனுபவம், பக்கு வம் பெறாத பார்வையாளர்கள்
திரைப்படத்தின் தாக்க பெண்களின் வாழ்நிலை
சில இந்தியப் பெண் நெ
- கே.எஸ் சிவகுமாரன்
பெண்களைக் கேவலமாக ரசிப்ப தும் பார்ப்பதும் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணி, பெண்களின் அந் தஸ்தையும், வாழ்நிலை மேம்பாட்
டையும் உயர்த் கீழ்நிலைக்கு
தள்ளுவதையே ஹிந்தி, :ெ
Logoja) UTeT Q
 
 

از نیروی N2 ترکان
G.I.20 - DTiii.5, 1997
ai
1ள் குற்றம் சாட்டு
வியின் சுயசரிதை அப்படியே திரும்ப படில் பதிவுசெய்வது கமல்ல, அவரது நுபவங்களில் முக்கி 9). LIT 95 (BLD5 கார முகங்களில் க்குத் தெரியப்படுத்
துவதே எனது நோக்கம்' என செகர் கபூர் அவர்கள் வாதிடுகிறார். பூலான்தேவிக்கு சேரவேண்டிய பணம் முழுவதும் பின்னர் செலுத் தப்பட்டதாகவும் அறிமுடிகிறது. பூலான் தேவியாக பம்பாயின் சேரிப்புறத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியும் ஏற்கெனவே நாடகங்கள் மூலம் பிரபல்யமடைந்திருந்த சிமா பிஸ்வால் என்னும் ஆற்றல் மிக்க நடிகையும் நடித்துள்ளனர். பண்டிற் குயீன் வெளியாகி, உலகெங்கும் ஓடி காம சூத்ரா நாட்டினரின் தற் போதைய பாலியல் பராக்கிர மங்களைப் பறைசாற்றி, வசூலை அள்ளிக் குவித்த பின்னர் சிமா பிஸ்வால் மிக மிகப் பிரபல்யம் அடைந்து விட்டார். ஆனால் அவ ரது கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
சிறுபராயத்து பூலான் தேவியாக நடித்துள்ள சிறுமி சில காட்சிகளில் நடிப்பதற்கு ஆரம்பத்தில் மறுத் துள்ளாராம். அவரது கணவர் (சிறுமி க்கு திருமணமாகி விட்டது?) அவரைக் கைவிட்டு விடுவார் என்கின்ற பயம்தானாம் காரணம். அப்புறம் சிமா பிஸ்வால் நடிக்கும் காட்சிகளில் உடனிருந்ததால் தெம்பு பெற்றுஅக்காட்சிகளை நடித்துக் கொடுத்தாராம். பூலான் தேவி தனது கணவனை அடித்துக் கொலை செய்யும் பொழுது, 'சிறுமிகளை கல்யாணம் செய்யும் தாய்க்கு ..த்தவர்களை நான் கொல்வேன்' என கூச்சலிடு கின்றார் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படவேண்டும்.
பூலான்தேவியின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் இப்படத்
தில் காணமுடியாது. தற்போதைய
தினமுரசில் வெளியாகும் ஒரு தொடர்பூலான்தேவியின் கதையை
- சொல்ல முயல்கின்றது. ஆனால்
அங்கு தகுந்த வார்த்தைகள் பாவிக் கப்படுகின்றனவா என்பது சந்தே கமே, அதை எழுதுவபர்களின் தார்மீகப்பொறுப்பு கலம் - செ.மீ. அளவுகள், பத்திரிகையின் விற்பனைச் சுட்டெண் என்பன அதைத் தீர்மானிக்கின்றன. அதிர்ச்சியூட்டும் இத்திரைப்படத் தைப் பார்த்து முடிந்ததும் செகர் கபூரின் நோக்கம் ஓரளவுக்காவது நிறைவேறியிருப்பதை உணர முடிகிறது. 31.01.1997இல் பெண்கள் கல்வி ஆய்வு மையத்தில் இத்திரைப் படத்தின் வீடியோப்பிரதிகாண்பிக் கப்பட்டது. வெளியிடங்களிலும் இப்பிரதியைப் பெற்றுக்கொள் GIGDITLD.
பூலான்தேவி அவர்கள் செய்த குற்றங்கள் இரண்டு. ஒன்று அவர் தலித் ஆகப் பிறந்தது. அடுத்தது அவர் பெண்ணாகப் பிறந்தது. இந்தியாவில் இன்னும் பொழுது புலராத ஏழ்மை மிகுந்த கிராமங்க ளிலும், நடு இரவிலும் விழித்தி ருக்கும் பகட்டான நகரங்களிலும் இன்றும் பூலான் தேவியின் அனுப வங்கள் வேறு பலருக்கு நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. ஆனால் | அவர்களது வாழ்க்கை பெரும் பாலும் தற்கொலை அல்லது சித்தப் பிரமையில் முடிந்து விடுகின்றது. பரிதவிக்க வைத்த வாழ்க்கை அனுபவங்களைப் பெற்று, சிறை யில் எட்டாண்டுகள் வாடியபின்னர் பூலான்தேவியை இன்று முழு உலகமும் அறியும். டயானா சீமாட்டி கூட அவரை சந்திப்பதில் ஆர்வமாயிருக்கிறாராம். பூலான் தேவி இப்போது ஒரு நட்சத்திரம், இனி அவரை ஒடுக்குவது கடினம். மறுபக்கம் ஒன்றும் உள்ளது 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை.' என அடிமைப் பெண் திரைப்படத்தில் நம்மைப் பார்த்து கண் அடித்தவர் அவர் கொன் வென்ட் படிப்பு, சரளமான ஆங்கி லம், உயர்ந்த ஜாதி, பணம். என அவரது தகுதிகள் நீளமானவை. நட்சத்திரமாக இருந்து கொள்ளைக் காரியாக மாறியவர் அவர் அவர் எம்மை கெட்ட வார்த்தைகளைப் பாவித்துத் திட்டமாட்டார். இருக் கவே இருக்கின்றன. 'ரத்தத்தின் ரத்தமே. உடன்பிறப்புக்களே.' போன்ற வழுவழுப்பான வார்த்தை ፴Giff. அவருக்கும் சிறை பஞ்சு மெத்தை தானாம் "அவள் யாரோ. நான் யாரோ. அவன் எனது மகனல்ல. இனி நான்நகை பூட்டமாட்டேன். ராசா எனக்குதங்கம் தங்கமாக பரிசு தந்தார். அமைதிப் பூங்காவில் அராஜக வாதிகள்." என்றெல்லாம் அறிக்கை விடுவார். அதெல்லாம்ராஜதந்திரம்! தமிழர்களின் அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் திரும்ப வும் பதவியைப் பிடித்து விடுவார் போலத் தெரிகிறது. அரசு கட்டில் ஏறியதும், 'அடிடா. அவனை' என்பார் இவரை மடக்குவதும் கடினம் ஏனெனில் இவரும் இன்னும் ஒளி மங்காத ஒரு நட்சத்திரம். நாமும் ஒரே குற்றத்தைச் செய்து கொண்டேயிருக்கிறோம். மறதி மறதிதான் அது.
மும் பும்-3
Ilich
துவதற்குப் பதிலாக
மேலும் மேலும் பநாம்காண்கிறோம். நலுங்கு தமிழ்,
மாழிப்படங்களில்
O
பெரும்பாலானவை தரமானவை சுஹாசினி நெறிப்படுத்திய இந்திரா யாய் இருப்பதில்லை. இதற்குக் என்ற தமிழ்ப்படம், ஷியாம்
காரணம் குடும்பப் படங்கள் என்ற பெயரில் கீழ்மட்ட ரசனையுடை யவர்களைத் திருப்திப் படுத்துவ தற்காக, நெறிமுறையற்ற விதத்தில் இவை நெறிப்படுத்தப்படுவதாகும். அதே சமயத்தில் வங்காளம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நல்ல ரசனை தரும் சில படங்களும் வெளிவராமலில்லை.
டெல்லி திரைப்பட விழாவில் காட்டப்பட்ட படங்களில் பெரும் பாலானவை பெண்களைச் சுற்றி எடுக்கப்பட்ட படங்களாகவே இருந் தன. இந்தியப்படங்களை எடுத்துக் கொண்டால், சித்தானந்த தாஸ் குப்தா நெறிப்படுத்திய அருந்திசி (Arundis) என்ற வங்காளப்படம், பூலான் தேவியின் கதையைச் சித்திரிக்கும் பண்டிட் குயீன் (Bandi Queen) என்ற ஹிந்திப் படம் (இதனை நெறிப்படுத்தியவர். சேகர் கபூர் , சுமித்ரா பாவே (Sunitra Bhave) நெறிப்படுத்திய டோகி (Dogh) என்ற மராத்தியப் படம்,
பெனிகல் நெறிப்படுத்திய மம்மு (Mammo)என்ற ஹிந்திப்படம், சலீம் gojës Luft Lólfr samt (Saleem Akhfar Mirza) நெறிப்படுத்தியநசீர் (Naseer) என்ற ஹிந்திப்படம், ஹரி குமார் (Hari Kumar) நெறிப்படுத்திய சுக்ருதம் (Sukrutham) என்ற மலையாளப் படம், கே. எஸ்.சேதுமாதவன் நெறிப்படுத்திய ஸ்திரீ (Str) என்ற தெலுங்குப்படம், ரிதுபர்ணாகோஷ் (Rituparno Ghosh) QapbólČJUGDjöfulu நிஷே ஏப்ரல் (Unishe Apri) என்ற வங்காள மொழிப்படம், மதுபூரீ தத்தா நெறிப்படுத்திய Memories of Fear என்ற ஆங்கில விவரணச் சித்திரம் , சுபாஷோ செளதாரி (Subhacho Chowdhary) Gl|b[}][i படுத்திய ஸ்ரில் லைஃப் (Si Life) என்ற ஆங்கில விவரணம், Glguj". Guit álnél (Sehjo Singh) நெறிப்படுத்திய சோனாமாத்தி (Sona Matti) GT61 p Lossours QLorg 66 Guy GooTub. 5 Tes fig. Turi (Sagari Chhaba)நெறிப்படுத்தியதத்வ என்ற ஹிந்தி விவரணச் சித்திரம் ஆகியவையாகும்.
முற்றும்

Page 18
G. I.20 - DITF.5 1997
சிரிநிகர் - 114இல் இப்ப்டி
சொல்லவேண்டியிருப்பதே துயரம் என்று விவாதம் வீசாமல் மூடி அடித்த பெட்டியை உடைத்துத் திறந்துவிடும் துடிப்புடன் சில suffs. Git. பிள்ளைக்கு அடித்தால் பெற்றோ ரிடம் பொலிஸ் வந்துவிடும். அப்படி அடிப்பதுநாகரிகக்குறைவு. ஏதோ இந்த அந்நிய நாட்டின் சில நல்ல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற பிரமை இதனூடு அந்தநண்பர்சிலாகித்தார், 'பிள்ளையை அடிப்பது பிழையா னது தான் அடிக்கக் கூடாது; பார்க் கிற பார்வையில்பிள்ளை காலடியில் வந்துநிற்க வேண்டும்.' அதிகாரம் செயற்படும் களத்தில் - அதன் கருத்தியலில்-மாற்றம் ஏற்ப டாத நிலையில் அது வெவ்வேறு வடிவங்களில் (முன்னரை விட குரூரம்ாகவும்கூட) வெளிப்படவே செய்யும். முஸ்லிம்மக்கள்விடயத்தில் புலிகள் தமது தவறுகளையும், செய்த கொலைகளையும் ஏற்றுக்கொண்டு முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் புலிகளால் கொல்லப்பட்ட/பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது முதல் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம் மக்களின் மீள்குடியேற் றத்துக்குப் பொறுப்பேற்க வேண் டும் என்ற (சேரன் முன்வைக்கும்) இரு நியாயமான நிபந்தனைகளை புலிகள் நிறைவேற்றினால் கூட முஸ்லிம்கள் மீதான புலிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்ட தாகவோ, 'ஆஹா புலிகள் திருந்தி விட்டார்கள் என்றோ கொண்டாட நான் தயாரில்லை. (அதன் அர்த்தம் இந்நிபந்தனைகளை மறுப்பது என்பதல்ல.) இந்த நிபந்தனைகள் நிர்ப்பந்தங்களின் அடிப்படையில் ஒருவித சரிக்கட்டலாகக் கூட நடந்தேறலாம். நரித்தந்திரோ பாயமாகக் கூட நடந்தேறலாம். புலிகளின் கருத்தியலில் அமைப் பின் அகமும் புறமும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது முக்கியமான முன்நிபந்தனையாகும். இந்தப் புறத்தில் - அதாவது தமிழ் மக்களி டம் முஸ்லிம்கள் சம்பந்தமான கற்பிதங்களில் உடைவுகளை ஏற்ப டுத்துவதும், தமிழ் - முஸ்லிம் மக்க ளுக்கிடையிலான உறவுநிலையை மேன்நோக்கிய நிலைகளில் தக்க வைத்துக் கொள்வதுமான தளங் களில்தான் நாம் நின்று பேசுகி றோம். (சரிநிகரும் அவ்வாறு தான் என்று நான் நினைக்கிறேன்.)
இதற்கு புலிகளின் அதிகாரத்துவம் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்போது, புலிகளின் அகத்தில் பாலசிங்கத்தின் அறிக் கையை விரித்துவைத்துசேரனுடன் ஒன்றாக இருந்து சிலாகிக்க என்னிடம் ஏதுமில்லை. அறிக்கை
களை மாற்றங்களாக உருமாற்றிக்
காட்டும் அப்பாவித்தனமும் என்னிடம் இல்லை; அதுவே முஸ்லிம் மக்கள் தொடர்பான புலிகளின் அரசியலாக்கும் மேலோட்டமும் இல்லை.
புலிகள் இயக்க உட்கட்டமைப்பும் அதனுடைய இறுக்கம் மற்றும் புனிதம், கட்டுப்பாடு, விசுவாசம் போன்ற கருத்தியலிலிருந்து உருவா கும் சிந்தனையும் எதேச்சாதிகா ரத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற சேரனின் கருத்துத் தளத்தில் (முழு உடன்பாட்டோடு) பேசுவதற்கு நிறைய இருக்கிறது. அதை சாத்திய மாக்கும் நுண் களங்களை நாம்
மைப்பு, அதன் றின் தனித்துவத் உச்சநிலைகளுக்கு படுவதற்கு அ சமூகத்திலேயே கிறது. இந்த வள மைப்புகளுக்கு கிடந்தது என்பத மும் விதிவிலக்கி உலகம்' நாவல்இ யான சாட்சி.
(புலிகளின்பெண் மான கருத்தை விட்டு) சமூகம் ணின் வரையறை ளைச் செய்துள்ள போராளி இந்தப் ருந்து ஒதுங்கி அ வெளியே வரும் இந்தச் சமூகம் எ வைக்கும் என்பது எழும்புவதற்குக் தனது முழிக்குள்
665.6
சல்லடை போட்டுத்தேடவேண்டியு
முள்ளது. பிள்ளை மீது அதிகாரம் செலுத்துகின்றனர் பெற்றோர்; மாணவர்மீது அதிகாரம் செலுத்து கிறான் ஆசிரியன் பெண் மீது அதிகாரம் செலுத்துகிறான் ஆண். இப்படித்தொடங்குகிறது அதிகாரங் களின் நுண்களங்கள் கருத்தியல் தளத்தில் சமூக அங்கீகாரத்தோடு இவை நடந்தேறுகிறது. இந்த நுண்களங்கள் வன்முறையாலும் கருத்தியலாலும் SELLIGO) LD5; கப்படுகிறது. இங்குதான் ஒழுங்கு கட்டுப்பாடு, புனிதம், நியதி என்றெல்லாம் கற்பிதங்கள் செய்யும் மதம், கலாசாரம், போதனைகள், மரபுகள்,இலக்கியங்கள் எல்லாமே எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேடுதலுக்குட்பட வேண் டியதாகிறது. புலிகளின் கட்டுமா னங்களுக்குள் மட்டும் இது தனித்து நிலவுவதாகப் பார்த்தால் நாம் மீண்டும் மீண்டும் ஏமாற வேண்டி வரலாம். புலிகள் இயக்கக் கட்ட
புனிதம், ஒழுங்கு மீதான அச்சம்தா புலிகளை ஒட்டு லிம் எதிர்ப்பாளர் தவறு என்பது எ6 (நான் எழுதியது மட்டுமே) உட்கி டைக்கிறார் சேர தமிழர் முஸ்லிம் உலாவ விடுவ நெருடல் ஏற்ப (3616)GIT GTLDSOLD) டம் எஞ்சிநிற் என்றும் சிந்திக் இது ஒரு புறம் கட்டுடைப்பு ஒரு பெறப்பட்ட 4 (g ITG) (SuT 3, ( புலிகள் மாற்று ளிகள் மீது வெறி உயிரோடு ரயர் னார்கள்; அவர் 3,638) GITT LID GOOT 60) GO வரை துரத்தின
இதழ் 113இல் மஜீதின் ஏறுவெ யில் தொகுதி தொடர்பான சேர மான் கணைக்கால் இரும்பொறை யின் உரையைப் படிக்க நேர்ந்ததும் இதை எழுதவேண்டுமென்றுஎனை த்தூண்டிற்று. மஜீதின் ஏறுவெயில் கவிதைத் தொகுதி தமிழின் ஒரு உச்சப்படைப்பென்று வாதிட நான் வரவில்லை. சே.க.இ.யின் நீண்ட உரையைப் பிரித்து சில கேள்வி களைக் கேட்டு விடலாமென்று நினைக்கிறேன். அத்துடன் அவரின் சரி என்று கருதும் நுனிப்புல் மேயும் இலக்கியப் பார்வையை சரி செய்யவும் இது உதவும்.
கவிஞனின் தனித்தன்மையை கவிதையின் எந்த அம்சத்தை வைத்து அடையாளம் காண்கிறார் என்பது தவிர்க்க இயலாமல் எழும் கேள்வியே கவிதை என்பது ஓர் உணர்வுதான் என்று சாதாரணமாய் சொல்வது கவிதைபற்றிய இவரின் அறியாமை என்றே நினைத்து விடத் தோன்றுகிறது. கவிதைக்கு வெளிச்சூழல்மிகமுக்கியமானதே. மூலம் என்றும் சொல்லலாம். வெளி ச்சூழலில் உரசப்படும் பொறிகள்
மனசின் பிராந்தியங்களில் கரைந்து மீள மனசில் எங்கோ ஒரு மூலை யில் புது உருக்கொள்கிறது. வெளி யுலகை மனதில் உருக் கொள்வ தற்கே உணர்வு பயன்படுகிறதே தவிர உணர்வுதான் கவிதையல்ல. (வடிவமைக்கப்பட்ட உணர்வு மனதில் தோன்றுவதில்லை) வெளியுலகின்மூலம் உணர்வினால் உருக்கொள்ளப்பட்டு பிறகு மொழிப்படுத்தப்படுவதே கவிதை எனும் முழுமையாகிறது. ஆகவே கவிதையின் கருவிலும் கவிதை நகர்ந்து வருகின்றபோதும் எந்த அம்சத்தைக் கொண்டு கருவை முழுமையாய்க் காட்டுவது என்பதி லுமே ஒரு கவிஞனின் தனித்தன்மை யைக் கண்டு கொள்ள முடியும். சே.க.இ. சொல்லும் தனித்தன்மை ঢেT60া60া? மஜீதின் தனித்தன்மையைக் காட்ட க்கூடிய கவிதைகள் ஏறுவெயிலில் நிறையவேயுண்டு. சோலைக்கிளியின் சாயலென்றும் - சண்முகம் சிவலிங்கத்தின் என் னவோ - வாசுதேனின் வேறென் னவோ என்கிற சே.க.இ.யின் ஒரே உந்துதல் தனது வெப்புசாரத்தின்
சிதறல்களை வ காங்கே தூவுவ இவரின் நவீன உயர்தரமான அ என்பதும்பொரு
நூற்றாண்டு ( இலக்கியக் க விடாத கசிவின் நவீன இலக் இலக்கியத்திற்
தன்மை உயிர்
 

SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
லைமை என்பவற் தால் அது மேலும் கட்டியமையக்கப் டித்தளம் இந்த SJGTLDITSš Šla)Lš ம் இயக்கக் கட்ட ள் கொழித்துக் ற்கு எந்த இயக்க ல்லை. புதியதோர் தற்கு ஓர் அருமை
விடுதலை சம்பந்த ஒருபுறம் வைத்து வகுத்த 'பெண் களில் சில மீறல்க இன்றைய பெண் போராட்டத்திலி அமைப்பைவிட்டு போது அவளை ந்த ஸ்தானத்தில் பற்றிவிவாதங்கள் கராணமே சமூகம் சொருகியிருக்கும்
சக்திகளைக் கொலை செய்தார்கள். சிறைப்படுத்தினார்கள். சிங்கள மக்களை கண்மண் தெரியாமல் சுட்டுப் பொசுக்கினார்கள். இவை களையும் முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், விரட்டியடிப்பு போன்ற கொடுமை நிறை வரலா ற்றுத்தலைகுனிவுகளையும் கவனத் தில் எடுக்கும் போது புலிகளின் ஆதிக்க அரசியல்வெளிப்படுகிறது. அவர்களிடம் நிலவும் முஸ்லிம்கள் மீதான தமிழ்ப் பேரினவாத அரசி யல் வெளிப்படுகிறது. இன்னொரு புறம் பேரினவாதிகளுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியல் இருக்கிறது (இதனாலேயே அரச இராணுவத்தோடு சேர்ந்து நின்று புலிகளை எதிர்க்கும் தமிழ்க் குழுக்களை நிராகரிக்க நேர்ந்தது). இந்த அரசியலை நீக்கி வெறும் கொலைக்காரத்தனத்தை ஆத்மா வின் கவிதை சித்திரித்ததையே
ரம் தான்
வோ?
கு. என்பவற்றின் 6T.
மொத்தமாக முஸ் களாகப் பார்ப்பது னது விமர்சனத்தின் சிறு வாசகர்கடிதம் டக்கை என்று கட்டு ன் இந்த இடத்தில் கள் என்று பிரித்து து போன்ற ஒரு
டுகிறது. இது ஒரு பறியாமலே எம்மி
கும் கசடுகளோ கத் தோன்றுகிறது. இருக்க, இந்தக் திருகல்நிலையில் ஒன்று என்பதை வேண்டியுள்ளது. இயக்கப் போரா கொண்டு பாய்ந்து போட்டு கொளுத்தி களின் பெற்றோர் ா விட்டே ஒரிசா rர்கள். ஜனநாயக
வெறும் புலி எதிர்ப்பு என்கிறேன். இது கனதியற்றது என்கிறேன். இதிலிருந்து மீளாவிட்டால் படிப்ப டியாக இனவாத சகதிக்குள் அமிழ்ந்துவிடும் ஆபத்துக்கூட இதனுள் உள்ளடங்கியிருக்கிறது என்கிறேன். எமது விருப்பு மட்டும் எமதுநிலைப்பாட்டை தொடர்ந்தும் காப்பாற்றப் போதுமானதல்ல என்கிறேன். இதைவிட்டுவிட்டு புலிகளை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் எதிர்ப்பார்ப்பாளர்களாகப் பார்ப்பது தவறு என்பதுதான் எனது விமர்சனத்தின் உட்கிடக்கை என்று சேரன் கட்டுடைப்பது தவறானது.
எதிர் நிலைகள் என்பது கூட அவற்றிற்கிடையிலான தொடர்பின் மூலம் தான் அததற்குரிய அர்த்தத் தைப் பெறுகின்றன. பன்முகத் தன்மைகளைத் தரவல்ல இந்தத் தொடர்பின்வெவ்வேறுநிலைகளை புறந்தள்ளிவிட்டு (உண்மை/பொய், எதிர்ப்பு/விசுவாசம். என)
இருமைகளை வகுத்துக்கொண்டு பிரச்சினைகளை அணுகப் புறப் படும் போது பார்வை குறைபாடு டையதாகிறது. முத்திரை குத்தல் களை இலகுவாக செய்தும் முடிக்கி றது. ஆத்மாவின் இந்தக் கவிதையு டன் முரண்பட்டோம் என்பதற்காக எனதும் ஜெயபாலனதும் கருத் துக்கள் பொதுமைப்படுத்தப்பட்டது கூட இந்தவகையானதுதான். இது எதிர்ப்பார்க்காத ஒன்று. 'கவிதை மோசமானது என்று நான் அபிப்பிராயப்படுவதற்கு காரணம் கவிதை பேசுகிற(1) அரசியல் தான் என்று சரியாகவே அடையாளம் கண்ட சேரன், புலிகளின் (பாலசிங் கத்தின்) அறிக்கையையே முஸ்லிம் மக்கள் தொடர்பான அரசியலாக்கி அதையே ஆத்மாவின் கவிதைக் குள்ளும் ஏற்றிக் காட்டுகிறார். அவருடைய இந்த முயற்சிக்கு கவிதையின் வாசகர்களிடம் பதிலி ருக்கும். எனது வாசனைக்குள்ளி ருந்து அது இடறிவிடுகிறது. இரா ணுவ மேலாதிக்கம் வாய்ந்த அரசியல் என்று பகுதித்தனமாக திணித்தாலும் கூட நிலைமை அதுவேதான். எனவே தான் அதை வெறும்புலிஎதிர்ப்புவகைப்பட்டது என்றேன். அதாவது அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கவிதை என்கிறேன். மற்றபடி கவிஞனின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் சேரனின் கருத்துடன் பிசகே இல்லை. கவிதையை அக்குவே ஆணிவேறாகப் பிரித்து எனது கருத்தை நிறுவும் மோசமான அணுகுமுறைக்கு என்னால் வரவே முடியாது. கவிதை என்னில் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்துதான் எனது விமர்சனமே பிறக்கிறது என்பதால் கவிதை வரிகளுக்குள் நின்று சுழன்று பதிலளிக்கும் தவறை நான் செய்வதாக இல்லை. புலம்பெயர் வாழ்வில் காலம் கழிக்கும் நாம் சொந்த மண்ணில் ஒன்றாகப் புரண்டு வாழ்ந்த வட்டங்களைப்பற்றிய உணர்திறனே எம்மிடமிருந்து தூரப்பட்டுக் கொண்டு போவதாக உணரும் போது, முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பமே கிடைக் காத என் போன்றவர்களிடம் அவர்கள் சம்பந்தமான உணர்தி னில் குறைபாடுகள் இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்வதிலோ அல்லது யாராவது சுட்டிக்காட்டு வதிலோ துயரப்பட என்ன இருக் கிறது. சேரனுக்கு நேர்ந்த துயரம் தான்
GT6T607(36JT2
ரவிந்திரன் சுவிற்சலாந்து
சனங்களில் ஆங் து தான். அல்லது
கவிதை பற்றிய |றியாமையே இது ந்தும், சென்ற கால்
தற்செயல் ஒன்றல்ல. இன்னும் எம். பெளஸர், றவிஷ்மி போன்றோரின் கவிதைகளிலும் கிழக்கின் இலக் கியத்தன்மையைக் கண்டுகொள்ள முடியும்.
ஏறுவெயில் (உரை)பற்றி
தொல் நவீனம்) விதையின் இடை தொடர்ச்சியேநவ யம் கிழக்கின் கன்றொரு தனித் கொண்டிருப்பது
'இப்பவும் இப்படியும்' என்கின்ற மஜீதின் கவிதை சோலைக்கிளியின் எட்டாவது நரகத்திலிருக்கும் 'நினைவுகள்' என்ற கவிதைபோல் ஆரம்பித்து வாசுதேவனை காட்டு கிறது என்று சொல்லியிருப்பது
எப்படி என்று சற்று விளக்கினால் GTGGTGOT?
வாசுதேவனைக் காட்டுவதாக இருந்தால் சோலைக்கிளியைப் போல் ஆரம்பிக்குமா? அல்லது சோலைக்கிளியைப்போல்ஆரம்பித்
தால் வாசுதேவனைக் காட்டுமா?
என்னதான் இது சே.க.இ.? நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்கு அப்படித்தான் தென்படும். கட்டா யம்மூன்றுதடவையல்ல.அதைவிட பலமடங்கு அதிகமான தரம்நீங்கள் படிக்கத்தான் வேண்டும். அப் போதுதான் உங்கள் மனதில் ஒட்ட லாம் என நினைப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன். ஈழத்து இலக்கியம் வடக்கிலிருந்து - கிழக் கிற்கு நுண்ணிய திரும்புதல(Micro Tum)டைந்திருக்கிறது. இந்த நுட் பமான வேறுபாட்டை உணர்வதன் மூலம் கிழக்கின்இலக்கியத்திற்குரிய தனித்தன்மையை அறிவதில் ஏற்ப டும் சிக்கல்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பதை சேரமான் கணை க்கால் இரும்பொறை விளங்கிக்
கொள்க
கரிஷ்மாகிருஷ்ணசாமி அக்கரைப்பற்று

Page 19
( LDல்லத் தமிழினி மீண்டும்
தலைகாட்டியிருப்பது வரவேற் கத்தக்கது. மெல்லத் தமிழினி. எனத்தொடங்கும் அடுத்தவரியான சாகும் என்பதை உண்மையாக் குவது போல் திடீரென சாக்காட்டி விடாதீர்கள்
சில அமைப்புகள் தகுதி தராதரம் பார்த்தே நிகழும் வன்முறைகளை எதிர்த்து குரல் கொடுக்கின்றன இனம் பார்த்தே செயல்படுகின்றன எல்லாப் பெண்களும் கலாநிதிக ளாகவோ, விரிவுரையாளர்களா கவோ இருப்பதில்லையே. அல்லது பெரிய இடத்தில் பிறந்து பதவிகளில் இருப்பதில்லையே. குறிப்பாக சமீபத்தில் டி.என்.எல் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டகாசத்தினைக் கருத்தில் கொண்டு ஊன்றி உணர்ந் தோமெனில் பல உண்மைகள் புலப்படும்.
சம்பந்தப்பட்ட பெண்மணி செல் வாக்கு உடையவராக இருந்ததால் பிரச்சினை தீவிரமாகி எதிர்ப்பு உக்கிரமாக ஓங்கியது. இதன் பின்னணியாக எழுந்த எதிர்ப் பலையின் முக்கிய விடயமாக உணரப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கொடூரத்தன்மை, ஆனால் போராட்டக் குரலாக வெடித்தது பெரும்பாலும் இச்சட்
டத்தை வட-கிழக்குக்கு வெளியே அமுல் படுத்துவதை கண்டித்தே அப்படியாயின் இதன் உண்மைத் தன்மை என்ன? அங்குள்ளவர்கள் யார்? இங்குள்ள இஷானிகள் காப்பாற்றப் பட வேண்டும் அங்குள்ள நந்தினிகள்.?
மற்றையது இன்றைய சூழலில் ஒரு பெண் அதுவும் ஒரு தமிழ்ப் பெண் தற்கொலையாளியாக தன்னை மாற்றிக்கொண்டமைக்குபுலிகளின் திட்டமிட்ட யுக்தி கராணமல்ல. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் கொடுங்கோலாட்சியே. சும்மா இருக்கும் பெண்ணிடம் வெடிப் பொருளைக் கட்டிக்கொண்டு பாய் என்றால் எப்படிப் பாய்வாள்? அவள் என்ன நெருப்புச்சுடும் என்றறியாதபாலகியா? பாலபாடம் படிப்பிக்க புறப்பட்டிருக்கும் பல அதிமேதகு புத்திஜீவிகள் உண்மை களை உறங்க வைக்க தாலாட்டுப் பாடுவதை நிறுத்த வேண்டும். உண்மைகள் உறங்காது விழித்து எழும் உணர்வீர்களாக.
டக்ளஸ்தேவானந்தாவின் செவ்வி படித்தேன். சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையை விட மிக மோசமாக இருக்கிறது. ஜனநாயக வழிக்கு திரும்பிய தமிழ்க்கட்சிகள் நடப்புகள் புரிந்தும் சிறுசிறுசில்லறைச்சலுகைகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களத்தில்
eleira da debaensei
நின்று தமிழ் மக் 2 600TT 69,600TLL யும், மந்தப்படுத் துவது கவலைை பிரதேசசபைதே கின்றன. திருவி றது. சரிநிகர் ஆச் ஒரு அன்பான தயவு செய்து அ கபட நாடகத்தி கொண்டு வரு முக்கிய பங்கு கு அரசியலாளர்க கழற்றப்படவேன் இவர்களின் பேரினவாத க சூட்டப்படும்நிை இதைக் கொண் தொடர வாய்ப்பு 3,63600Tg Gölü 5ub குத்துக்கரணத்ை டுள்ளார். நிச்சயம முன்னணியினரி நுழைவார். தமிழ யுடன் பிச்சபாத்தி வேடத்தில் தேர்த போது வலம் வரு சரி, எமது எதி நிறைவேறட்டும் தொடர்ந்தும் இ மென்ன, நாம் 6 L35(3LD1
Qanta - இந்திய காங்கிரஸ்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
ஆகிய ஸ்தாபனங்களின் தலைவரா
கவும் முன்னாள் நாவலப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரா கவும் அரசியல் தொழிற்சங்க தலைவராகவும் திகழ்ந்து 'மலை நாட்டுக்காந்தி' என்று புகழ் பெற்றவர் அமரர் கே. ராஜலிங்கம் அவர்கள் அவரது 34வது மறைவு தினம் 11 - 2- 1997 இல் ஆகும். இந்நேரத்தில் அவரது சிறப்பான சேவையை நினைவு கூர்வது அவசியமாகும்.
மலையக மக்களின் உயர்வுக்கு உடல், பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்து மாடமாளிகை வசிப் பிடம், வங்கி கணக்கு மனைவி
மக்கள் ஏதுமின்றி உண்மையில் காந்திய முறையில்போராட்டங்கள் பல நடத்திய அகிம்சைவாதியாக திகழ்ந்தவர். இன்று அவரது ஞாபகச் சின்னமாக திகழ்வது அவர் நிறுவிய புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயம் மட்டுமே. அவர் மறைந்து 34 வருடங்கள் ஆகிறது. இந்நேரத்தில் அவர் பெயர் இ.தொ.காவினால் மறக்கப்பட்டது பெரும் கவலையைத் தருகிறது. அவர் ஆற்றிய பெரும் பணியின் காரணமாகவே இன்று இ.தொ.கா பெரும் தொழிற்சங்கமாக விளங்கு கிறது. ஆனால் அந்த ஸ்தாபனம் அவரை நினைவுகூராதது கவலை தருகிறது. அவரின் உடைந்த கல்லறை திருத்தப்படாமலேயே உள்ளது
மலைநாட்டுக் காந்தியை மறந்தது gair?
அதைச் சுற்றி தே பயிரிடப்பட்டுள் வாழ்க்கை வர இ.தொ.கா. ஒ QGJ Gífu GNL GAOIT LÈ. நிறுவிய சரஸ்வதி ராஜலிங்கம் மக என்று பெயர் செய்யலாம். இை செய்யாமல் இ. கடத்துவது ஏன்?
மறைந்த ம6ை கே. ராஜலிங்கம் சிறப்பான சேை மக்கள் மறந்து ஆனால் அவர் க
இ.தொ.கா மறந்ே
சிரிநிகர் இதழ்14இல் ஈழமக்கள்
ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நேர்கா ணலை வாசிக்கக் கூடியதாக இருந்தது.
தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சி னைக்கான தீர்வில் ஐ.தே.க. பூரீல. சு கட்சியினது நிலைப்பாட்டை
சினைக்கான அரசியல் தீர்வு விட யத்தில் எல்லோருடைய ஆதரவை யும் பெற்றுத் தான் நிறைவேற்ற வேண்டும் என்பது கதைப்பதற்கு இனிமையானாலும் நடைமுறைக்கு சாத்தியப்படாது' என்கிறார்
இவ்வருட இறுதிக்குள் அதிகாரப்
ELITESIE5! AGI LITamp
விளக்க வந்த அவர் 'இனப்பிரச்
பரவலாக்கல் யோசனைகளை முன்வைக்க உள்ளதாக அரசு கூறி வருகிறது. இவ்வாறு அரசு முன் வைக்குமிடத்து அதில் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் விடயங்கள் இருக்குமா யின் நிச்சயம் தமிழ் கட்சிகள், ஏன் டக்ளஸ்லம் கூட இதற்கான எதிர்ப் பைத் தெரிவித்துத் தானாக வேண் டும் அவ்வேளையில் டக்ளஸ் அவர்கள் தற்போது நேர்காணலில் கூறிய அதே வார்த்தைகளையே அரசு தரப்பும் கூறி அதாவது எல்லோருடைய சம்மதத்தையும் பெற்று இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்று கூறுமிடத்து டக் ளஸ் என்ன செய்யப்போகிறார்?
தமிழ் கட்சிகளிடம் தமிழ் முஸ்லிம்
மக்கள் புதிதாக எ6 காவிட்டாலும் த சிற்சில உரிமைகள் துணையாக இல் போதும் என்று நி
ளுக்கு விடுவாச வர விரும்பின முடியாத உரியை மதித்து நடப்பி உறுதிப்படுத்துங் 3. வடகிழக்கு தங்களது முழு
கட்டுப்பாட்டுக் பகுதிகளில் மு. -s, ongւլի ջրօն:
 
 
 
 
 

G.I.20 - DITsidf.5 1997
களின் போராட்ட ம், வேகத்தினை கொச்சைப்படுத் பத்தருகிறது. தல்கள் வரப்போ ா நடக்கப்போகி ரிய பீடத்தாருக்கு வேண்டுகோள் ŜALLUGO CELL4A3, GMIGOT னை காட்சிக்கு வது உங்களின் றிப்பாக மலையக ளின் முகமூடி ாடும். ஏனெனில், தில்லானாவால் ட்சிகள் மகுடம் லக்குள்ளாகலாம். டு யுத்தத்தைத் ண்டு. அவர்கள் தமது த மேற்கொண் ாக அவர் பொ.ஐ. ன் பாசறைக்குள் ர் என்ற முத்திரை ரமேந்தி ஆண்டி ல் திருவிழாவின் Gaur fr. iப் பார்ப்புக்கள் சரிநிகராக ருப்பின் தயக்க ான்றும் உங்கள்
Gassmana daří
Gassada
LI○○○
சிரிநிகர் 14ம் 15ம் இதழ்களில்
வெளியான 'தேவை அறிவுபூர்வ மான நடவடிக்கை' என்ற எம்.எம். நூறுல்ஹக் என்பவரின் கட்டுரை யையும் இதழ் 15ல் வெளியான ஏயெம்மே நிஸாம் என்பவரின் "சிதைந்த நம்பிக்கை' என்ற கட்டு ரையையும் கண்ணுற்றேன். உண் மையில் இதுவரை சரிநிகர் ஒரு புலிப்பத்திரிகை என்ற எனது கணிப் பீடு பொய்த்துவிட்டதையும், சரிநி கர் ஒரு பக்கச்சார்பற்ற பத்திரிகை என்பதையும் முழுமனதாக ஏற்றுக் கொள்கின்றேன்.
முஸ்லிம்கள் தமிழர்களின் விரோதிகளல்ல என்பதையும்
சார்பற்றது
தான் !
தமிழர் முஸ்லிம்களின் உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல் களுக்கு காரணகர்த்தாக்கள் யார் என்பதையும் குறித்த இரு கட்டுரை களும் நன்கு புடம் போட்டுக் காட்டியுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒத்தி சைவு இல்லாமல் எப்படி இந் நாட்டில் புரையோடிப் போயி ருக்கும் பிரச்சினையைத் தீர்க்க முடியாதோ அதேபோல முஸ்லிம் காங்கிரசின் ஒத்துழைப்பு இல்லா மல் தமிழர் முஸ்லிம்களின் உறவை எவ்வழிகளிலும் மேம்படுத்த முடியாது என்பதையும் கருத்தி ல் கொள்ள வேண்டும்
επή, στού, από, μη θργύ கல்முனை
தேசியத்தை அடிப்படையாக வைத்தே நடந்த வரலாறுகளை
GTLüULq மறுக்கமுடியும். மெக்சிக்கோ, சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளை உதாரணங்களாகக் கொள்ளலாம். எல்லா நவீன வரலாறுகளிலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேசியவிடுதலைப் போராட்ட த்தில் வேர் விட்டே பெறப்பட்டி ருக்கிறது அல்லது ஒரு தேசிய soluTGT5605 (National identity) பாதுகாக்கும்போராட்டத்திலேயே பெறப்பட்டுள்ளது.
சோசலிசத்தில் 1919இலும் 1941 இலும் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு போராட்டத்தினூடே போல் ஷிவிக்கட்சி LD 3, 9; GİT ஆதரவை பெருமளவில் பெற்றது. தேசியத்தினூடாகத்தான் சோவிய த் சோசலிச குடியரசை ஒவ்வொரு
யான உந்துசக்தியாக தேசியம் திகழும்போது அதை மத்தியப் படுத்தாத ஆராய்வுகளால் நீண்ட தூரம் செல்லமுடியாது என்பதே
d 600TGOLD.
கூட்டத்திலும் போல் ஷிவிக் JEL: fluGNGOTT GÖ பலப்படுத்த முடிந்தது. இங்கு பிரதான காரணி தேசியமே.
கிழக்கைரோப்பிய ডেT টাে) aে) IT சோசலிச அரசுகளும் ரஷ்யப் பெரு ந தேசிய வாத த தி ன் அடிப்படையில் அமைந்ததை எப்படி மறுக்கமுடியும், சீனாவின் சோசலிசப் புரட்சி, அகிலங்களின் (Internationally) g560) GOOT LIGGÖT MÓ), அதை விட மூன்றாவது அகிலத் திற்கு எதிராகவே பெறப்பட்டது. இப்படியாக உலக ரீதியான அரசியல் மாற்றத்தின் உண்மை
பிலைக் கன்றுகள் Tottool. 9 GJIJ5 லாற்றையாவது ரு புத்தகமாக அல்லது அவர் வித்தியாலயத்தை வித்தியாலயம் சூட்டி அஞ்சலி வ எவற்றையும் தொ.கா. காலம்
நாட்டுக்காந்தி அவர்களின்
J GODULUI LOGO) GOLLU 395 விடவில்லை. ட்டியெழுப்பிய த விட்டது. எஸ்.ரி.ரகுவரன் நாவலப்பிட்டி
தயும் எதிர்பார்க் 1)(3UIT 3, 2 GTGT பறிபோவதற்கு ாமலிருந்தாலே னக்கிறார்கள்
மு.கருணாகரன்
"ட்டியாந்தொட்டை
O
|ら一ア
நெருப்பு.
இரண்டு நாட்களுக்குப் பின் அகதிகள் முகாமில் தங்கையைச் சந்திக்கிறேன் பீதியும் நம்பிக் கையின்மையும் நிறைந்து உயிரைக் கையிலேபிடித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான அபலைகளின் எனக்குரல்களின் மத்தியில் இருவ ரும் சந்திக்கிறோம். அழுது அழுது காய்ந்து அழுக்கேறிப்போயிருக்கும் முகம் தாவணி கிழிந்து கந்தலாகிப் போயிருக்கிறது.
அப்பாவை நினைத்து இருவரும் கண்ணீர் சிந்துகிறோம். ஒருவரோ டொருவர் பேசாமலே விக்கி விக்கி அழுகிறோம். பின்னர் அந்தத் துயரை கணப்பொழுது மறந்து கிழவர் முரடர்களிடமிருந்து தன் னைக் காப்பாற்றிப்பொலிஸாரிடம் ஒப்படைத்தையும், பிறகு என்னைக் காப்பாற்ற ஒடிப்போனதையும் தேம்பித் தேம்பி சொல்லுகிறாள். அம்மேயைப் பற்றி விசாரிக்கிறாள். அம்மேயைப் பற்றி விசாரித்தும் என் நெஞ்சு வெடித்து விடும் போலக் கனக்கிறது'யத்துலட்டயண்டனங் மா மறலாயண்ட' என்று அவள் ஆக்ரோஷத்தோடு கூறிய வார்த்
தைகள் என் மதில் விசுவரூபம் எடுத்து ஒலிக்கின்றன. அத்துடன் 'ஆ மகே புத்தா' என்று அவள் எழுப்பிய கடைசிக்குரல் என் நெஞ்சைப்பிளக்கின்றது. - அம்மே, எங்கள் தெய்வமே அம் மாவுக்கு கொடுத்த வாக்குத் தவறா மல், காப்பாற்றி விட்டாய், ஆனால் 鹰 - புஞ்சித் தாத்தா எதற்காக இவ்வளவு அவரசப்பட்டு வீட்டுக்கு ஓடிப்போனாய்? GT6TG) 60T 3. காப்பாற்றவா? அன்றி அம்மேயைப் பார்ப்பதற்கா?
1961 1"கொஸ் - பலாக்காய், சிங்கள மக்கள் விரும்பி உண்கிற உணவு பழுக்காத பலாச் சுளைகளை உப்புப் போட்டு அவித்துச் சோறு மாதிரியும், அதில் கறி
வறுவல் முதலியனவும் சமைத்து விரும்பி உண்பார்கள். 2 கொஸ் கொலுங் - பலாக்காயில்
செய்யப்படும் வறுவல், 3 'புத்தா' - மகன்.
4 துவ மகள் 5 'உள்ளே போவதானால் என்னைக் கொன்று விட்டுப் போங்கள்' 6 ஆ என் மகனே!
O
களுக்குப் போய் ல் வசிக்கிற மீற யை நீங்களும் கள் என்பதை
TEITOTIE. J. GM) அல்லது பகுதி ள் இருக்கின்ற லிம் மக்களது
5 on
சொத்துக்களை உரியவர்கள் அல்லது உரியவர்களது அனுமதி பெற்றவர்கள் மட்டுமே ஆண்டு
அனுபவிக்க முடியும் என்பதை
உறுதிப்படுத்துங்கள் 4.கிழக்கு மாகாண முஸ்லிம்கிராமத் தலைவர்களுடன் முரண்பாடிருந் தால் பேசித்தீருங்கள் முஸ்லிம் கிராமங்களுக்கு ஷெல் அடிப்பது போன்ற பயங்கரவாதச் செயற்பாடு களை உடனே கைவிடுங்கள் யாழ்ப்பாணம் மன்னார் அரசாங்க அதிபர்களும் தத்தம் பகுதியில் இத்தகைய அநீதிகளை உடனடியாக
தடுத்துநிறுத்த வேண்டும் இறுதியாக முஸ்லிம் தேசிய சக்திக ளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத லைப் புலிகளுடனான போராட் டத்தில் சிங்கள இராணுவத்தினரோ ஊர்காவல் படையினரோ கொல் லப்படுவதற்கு பதிலாக அப்பாவித் தமிழ் மக்களைப் பிடித்து படு கொலைசெய்கிற காட்டுமிராண்டித் தனத்தை சிங்கள இனவாதிகளே கைவிட்டு நெடுங்காலமாகிறது என்ற விடயத்தை தயவு செய்து காலம்தாழ்த்தியாவது கவனத்துக்கு எடுங்கள் O

Page 20