கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.03.06

Page 1
பலிபாகும் உறவு புலியென்றார் இல்லை சிங்கமென்றார் பின்னர் புலியென்றார்புலியில்லைச் சிங்கம்-புலியென்று பலியெடுப்போராரென்ற பயனற்ற சர்ச்சையிலே பலியாகு தெம்முறவுப் பயிர்
-ஈழமோகம்
 
 

சரிநிகர் சமமோக வாழ்வந்த நாட்டிலே பாதி
இதழ் 17 மார் 6-19, 1997 விலை ரூபா 1000
I.B.(p. LILLIALES JIGNITE jilh.
Lionely digigi
பதில்

Page 2
Distritörf 06- DinTitör 19 - 1997
属。ィ 2
இருவரங்களுக்கொருமுறை 'தர்மமாக வாழ்வமித்
w na Gaw"uwW
ஆசிரியர் குழு ச.பாலகிருஷ்ணன் Flavs, Lorrido 4FgGAuosuv7esiz எம்.கே.எம்.ஷப்ே அரவிந்தன் சி.செ.ராஜா சிவகுருநாதன்
AlyadoublyLi
ஏ.எம்.றஸ்மி
வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன் 18/அேலோசாலை, கொழும்பு- 03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 934, arrasa, இரத்மலானை,
ஆண்டும் அந்த விபரம்
Lumr3OO வளிநாடு- US $ 30
(Lu 17 bahawayLull)
W Irawalan Law) at/o ArOPATUNA U Tayub MIRJE Tudorp Gou wgAcs arups du Lako வேண்டும்,
MNM YON) NA GAMLN Laplah
9) fu sflast 04, Goggup Lawwa
:* கொழும்பு - 05
தொலைபேசி:593815
58,438 O தொலைமடல் 594229
(yai nevu távlady வேண்டுவோர் எழுதுக. கைவசம் ialah Ort Los Alas att gyül
DNAAüLGb.
பிரசுரத்திற்கென அறுப்பப்படும் படைப்புக்கள திருப்பி ,["f-اساnدھا -الا لالالالIDھے
முன்புற அட்டையில் கைகளும் கால்களும்கட்டப்பட்டநிலையில்துணுடன் பிணைக்கப்பட்ட ஒருவரின் படத்தைப் பார்த்திருப்பீர்கள். தமிழ் விடுதலை இயக்கங்களின் மின்கம்பத் தண்டனை உங்களுக்கு சிலவேளை ஞாபகத்திற்கு வரக்கூடும் ஆனால்மின்கம்பத்தண்டனை வழங்கப்பட்டவர்களை நிர்வாணமாக்கும் தன்மை தமிழ் இயக்கங்களிடையே இருந்ததில்லை என்பதும் கூடவே உங்களுக்கு ஞாபகம்வரலாம்
அப்படியென்றால்இந்தநபர்யார்? வரப்போகும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஆணமடுவவில் உள்ள கறுவலகன்வெவ பிரதேச சபைக்குப் போட்டியிடும் ஐதேக அபேட்சகர் வானின் சில்வா தான் அவர் அவருக்கு என்ன நடந்தது.அவரே சொல்கிறார்.
"இலக்கத் தகடற்றவாகனமொன்றில்
6) Jb, ġb6DJIT ġib6IT 6TGOY GODGOT LLJLD 6TGOT நண்பர்களையும் கடத்திச்சென்றுதாக்கி நிர்வாணமாக்கிதுணில்கட்டினார்கள்."
"வேட்பாளர் மனுவை தாக்கல் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த நண்பர்களுடன்நான்பேசிக்கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. இரவு ஒன்பது மணியிருக்கும், இலக்கத்தக பற்ற ஒரு வாகனத்தில் வந்திறங்கிய பொ.ஐ.மு. ஆதரவாளர்கள்எம்மை அவ்வாகனத்தில் இழுத்து ஏற்றி சுமார் 5 கிலோமீற்றர் தொலைவுக்கு அப்பால்கொண்டுசென்றனர்.
வாகனத்திலிருந்து ஐ.தே.கவிருந்து போட்டியிலிருந்து வாய கோரிஎம்மைத்தாக்கின இன்னும் 2 கிமீ தூரம் கொல்லப்போவதாகப்ப உடைகளைக் களைந் கால்களையும்கட்டிவிட் நிர்வாணமானநிலையில் தேர்தல்போட்டியில்இருந் என்னைத்தாக்கினர்.பின் விட்டுவிட்டுசென்றுவிட்ட "மறுநாள்காலைஉ தேடிவந்து கட்ட்விழ்த் அப்படியே இருக்க ே ஆணமடுவ பொலிஸி முறையிட்டேன். யாரும் ல்லை எந்தநடவடிக்கை தேர்தல் பிரச்சார அடுத்து பொ.ஐமுவி வன்முறைகள் கட்டவிழ் தாகக்கூறப்படுகின்றது கட்சிகளும்வன்முறையி தமக்கு தகவல்கள் சு தேர்தல்செயலகபொலி மஹிந்த ஹெட்டியாராக் போதும் அவற்றில் பெரு ளைஐதே.கவும் பொஜி ள்ளதாகதெரிவருகிறது
இந்நிலையத்தி பொறுப்பதிகாரிகளின் கீழ்வருமாறுமுறைப்பாடு
U Tழ்ப்பாணத்தில் மீளக்குடி
யேறியவர்களுக்கு இடம்பெயர்ந் தோருக்கான நிவாரணம் வழங்கப் படுகிறது. அதில் பழுதடைந்த தேயிலை, காலம் கடந்த பருப்பு நீர்த்தன்மையுள்ள சீனி இப்படியான உணவு பொருள்களே கிடைக்கிறது. முன்னர் புலிகள் இருந்தபோதும் இப்படி பழுதடைந்த பொருட்கள் வழங்கப்பட்ட போது ஈழநாதம், உதயன், ஈழநாடு பத்திரிகைகளில் அகதிகளுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் பழுந்த டைந்தவை' என்று பெரிய எழுத்துக் களில் செய்தியாக இருக்கும். ஆனால் முன்னர் 1995இல் இவ்வா றான பொருட்கள் வழங்கப்படும் போது புலிகள்தான் தமது இருப்பை மாற்றி நல்லதை எடுத்துவிட்டு எமக்கு பழுதானதை தருகிறார்கள் என்றும் மக்கள்பேசிக்கொண்டனர். ஆனால் இப்போது கப்பலில் வரும் உணவுப்பொருட்கள் நல்ல ரகமாக இருப்பதை ஏனைய கடைகளில் காணலாம். அப்படியானால் கூட்டு றவுச்சங்கக் கடைகளுக்கு விநியோ கிக்கப்படும் உலர் உணவு நிவார ணப்பொருட்கள் ஏன் பழுதடைந்து காணப்படுகின்றன. இதற்கு யார் பொறுப்பு செயலகத்தில் கேட்டால் புனர்வாழ்வு அமைச்சுத்தான் காரணம் என்றனர்.
கரவையூரான்
ழமைபோல இம்முறையும் மார்ச் 8ம்
திகதியன்று "சர்வதேச பெண்கள் தினம்" கொண்டாடப்படுகிறது. இம்முறையும் பெண்கள் தினத்துக்கான ஆயத்தங்களை பெண்கள் அமைப்புகள் மும்முமரமாக ஈடுபட்டுவருகின்றன.அவ்வாறான அமைப்புக ளில் அரசசார்பற்றஅமைப்புகள் கட்சிகள் சார்ந்த அமைப்புகள், இரண்டையும் சாராத சுதந்திர அமைப்புகள்என்பவைமுக்கியமா னவை. இவற்றில் கட்சிசார்ந்த பெண்கள் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்குள் கிளையாக இயங்குகின்றபெண்கள் அணி என்பவைபெரும்பாலும் இம்முறைசர்வதேச பெண்கள் தின நினைவு சுரலை கைவிட்டுவிட்டனர். காரணம் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களின் முன்னிலையில் பெண்களின் பிரச்சினை இரண்டாம் பட்சமானதாக அல்லது தேவையற்றதாகப் போய் விட்டுள்ளது போலும் பொதுவாக பெண்கள் அமைப்புகளைப் பொறுத்தவரையில் உலகம் முழுவதும் பெண்களின் எழுச்சியையும், பலத்தையும் பெண்களின் கோரிக்கைகளையும் உன்னிப்பாக கவனிக்கும்.இந்நாளைகூடிய பட்சம்பயன்படுத்தவிளைவதேஇயல்பானது ஆனால்இங்குள்ள அமைப்புகளுக்கு இது முக்கியமாகப் படவில்லை. அதைவிட தேர்தல்அவர்களுக்குமுக்கியமாகிவிட்டது இந்த கட்சிசார்ந்த அமைப்புகள் போலவே பெரும்பாலான அரசசார்பற்றநிறுவனங்க ளும்இம்முறைநேரடியாகவோமறைமுகமா கவோ கட்சிகளுக்கு ஆதரவளித்து இயங்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.பெரும்பாலும்பொதுஜன ஐக்கியமுன்னணியை வெல்லச்செய்வதே பெருமளவான அரசசார்பற்ற பெண்கள் அமைப்புகளின் நோக்கமாக இருப்பதைக் காண முடிகிறது. இதில் முக்கியமாக அவதானிக்கவேண்டியதுஎன்னவென்றால் அவ்வாறான பெண்கள் அமைப்புகள் எவ்விதத்திலும் பெண்களின் கோரிக்கை களை முதன்மைப்பத்தியநிபந்தனைகள் எதுவுமில்லாமல்ஆதரவளிப்பதே பொஜமுவேஐதேகவுக்குசரியானமாற்று என்றும் ஐதேகவோடு ஒப்பிடுகையில் ஜனநாயகம்போர் இனப்பிரச்சினை, மனித உரிமைமீறல்என்பவைமுன்னரைவிடநல்ல
மகளிர் தினமும்
நிலையில்அணுகப்படு சாத்தியமான அரசியல் பட்டிருப்பதாகவும் இ சார்ந்தவர்கள் பகிர திரிவதைக்காணமுடிகி இந்நிலையில்உள்ளுரா குறித்தாவதுஇவ்வமை டன் அணுகுகின்றனவ இல்லை. குறிப்பாக உள்ளு தேர்தலுக்கான வேட்ட வீதத்தினர், 16-35 இளைஞர்களாக இருக் விதி தேர்தல் ஆை கடைப்பிடிக்கப்படுகிறது பலபட்டியல்கள் இம்மு பட்டன. இவ்வாறா பிரதிநிதித்துவத்தை செய்த ஆணாதிக் கட்டமைப்பு பெண்கள் குறித்துசிறிதும் சட்டை இதில்ஆச்சிரியமும் அ வேண்டிய விடயமென குறித்துஎந்தவொருெ கவனத்தில்கொள்ளாத இந்த 40 வீத இளைஞ துக்கானபின்னணியை முக்கியமானது 1987-1989 காலப்பகுதி பயங்கரவாதத்தை மறக்கமாட்டார்கள்.அ ஜேவிபியினர் என்றகுர் ஆயிரக்கணக்கானஇ சவின் படையினரால்ெ டார்கள். அவ்வாறு ெ சர்வதேசரீதியில்பிே சாடப்பட்டது கண்டிக் மறைப்பதற்காகவும்இ ளைதீர்க்கவந்தவராக வேண்டிய தேவை இருந்தது. அதன் வி "இளைஞர் சம்பந்த ஆணைக்குழுவொன் உருவாக்கப்பட்டது.அ இருந்தஐவரில்ஒருவர் அமைச்சர் (அன் பல்கலைக்கழகஉபே இன்னொருவர் ஐ.நா. மீதானவன்முறைபற்றி
 
 
 

எம்மை இறக்கி
விலகுமாறும், ஸ் வாங்குமாறும் ார் என்னைமட்டும் இழுத்துச் சென்று யமுறுத்தினர்.என் து கைகளையும் டுதுணொன்றுடன் கட்டிப்போட்டனர். துவிலகுமாறுசுறி அப்படியேளன்னை -6ölli." றவினர்கள்என்னை துவிடும்வரை நான் வண்டியிருந்தது. ல் இது பற்றி நான் கணக்கெடுக்கவி யும்எடுக்கவில்லை ம் தொடங்கியதை பினால் பரவலான த்துவிடப்பட்டுள்ள பொதுவாக எல்லாக் ல்ாடுபட்டிருப்பதாக கிடைத்துள்ளதாக ஸ்பொறுப்பதிகாரி சிதெரிவித்துள்ள மளவுவன்முறைக முவுமேநடாத்தியு
னது பொலிஸ் தகவல்களின்படி டுகள்கிடைத்துள்ள
தாகஅறியமுடிகிறது.ஐதேக2%பொஐமு 20 முஜவிமு-1, டெலோ-2 யூபிஎப்-1 சுயேட்சைக்குழுக்கள்-13 பொது மக்கள்
Ii):29
இம்மொத்த வன்முறைமுறைப்பாடுக ளில்அதிகஅளவிலானவைஇரத்தினபுரியில் (86) பதியவாகியுள்ளது. நாலந்த எல்லாவலவின்படுகொலைக்குப்பின்னணி யிலேயேஇந்தளவானவன்முறைகள் அங்கு இடம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கடுத்தபடியாக கண்டியில் 57உம், மாத்தளையில்47உம்பதிவாகியுள்ளன.
நாளாந்தம் கிடைக்கும் முறைப்பாடுகளை இந்நிலையம் பதிவு செய்வதோடு அது பற்றிய தகவல்களை பத்திரிகைகளுக்கு அனுப்பியும்வருகிறது.
612)a
திருத்தம் இதழ் 16இல் பக்கம் இல் வெளியான சண் விட்டுக்கொடாத ULjuITETT Gigi D 560)GyűÚGYIG. கட்டுரையை எழுதியவர் குமார் ரூபசிங்க எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதனை அஜித் ரூபசிங்க எனத் திருத்தி வாசிக் கவும் தவறுக்கு வருந்துகிறோம்.
|-
வவுனியா நகரப்பகுதியில் புலிகளின் ஊடுருவல் ஏற்படலாம் என்றும் அதனால் நகரத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கருதப்படுவதால்நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
படுத்தப்பட்டுள்ளன.
நடைரோந்து நடவடிக்கைகளில் இராணுவத்தினர் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாரும் ஆயுத பாணிகளாக பல இடங்களிலும் நிறுத்தப்படுகின்றனர்.
இதற்குமேலாகவிசேட ஆயுதப்பயிற்சி பெற்றபெண்பொலிஸ்பிரிவொன்றும்வவுனியா நகரப் பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நகரின் கேந்திர நிலைகளில்இவர்கள் ஆயுதபாணிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர்.இந்தவிசேட பிரிவினர் மஹறியங்கனை பகுதியில் பயிற்சியளிக்கபட்டதாகவும் 60 பெண் பொலிஸார் வவுனியாவில் கடமை புரிவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
9ιόυ
மகளிர்பிரதிநிதித்துவமும்
வதாகவும், ஓரளவு தீர்வுமுன்மொழிய வ்வமைப்புகளைச் |ங்கமாக கூறித் றது.
ட்சிசபைத்தேர்தல் புகள்அவதானத்து ா என்றால் அதுவும்
ராட்சி சபைத் ாளர் பட்டியலில் 40 குெ இடைப்பட்ட க வேண்டும் எனும் ணக்குழுவினரால் இவ்விதிமீறப்பட்ட றைநிராகரிக்கவும் ன "இளைஞர்" பெற பிரயத்தனம் ஆட்சியதிகார பிரதிநிதித்துவம்
னுதாபமும்கொள்ள னவென்றால் இது பண்கள் அமைப்புமே துதான்.
ர் பிரதிநிதித்துவத் நோக்குவது இங்கு
யிெல் நடந்த அரச எவரும் இலகுவில் தக்காலப்பகுதியில் றச்சாட்டின்பேரில்பல ளைஞர்கள்பிரேமதா கான்றொழிக்கப்பட் கால்லப்பட்ட போது மதாச அரசாங்கம் ய்பட்டது.இதை முடி ளைஞர்பிரச்சினைக வும்காட்டிக்கொள்ள பிரேமதாசவுக்கு ளைவாக 1989இல், மான ஜனாதிபதி று பிரேமதாசவால் வ்ஆணைக்குழுவில் இன்றையநீதித்துறை மறய கொழும்பு வந்தர்)pஎல்பீரிஸ் பையில் பெண்கள் அறிக்கையாளராக
கடமையாற்றும்ராதிகாகுமாரசுவாமி அவ்வாணைக்குழுவிசாரணையின்முடிவில் பல பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. அப்பிரேரணைகளில்ஒன்றுதான்அரசியலில் இளைஞர்களுக்கு 40வீதபிரதிநிதித்துவம்
6T60UD. அவ் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை முழுமையாகப்பார்க்கும் போது அது இளைஞர்களை கட்டிப்போ டுவது எப்படி? இளைஞர்களின் புரட்சிகர குணாம்சங்களை வளரவிடாமல்தடுப்பது எப்படி? என்பது போன்ற இலக்கைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருப்பது தெளிவாகவிளங்குகிறது.மற்றொரு அம்சம் அது "இளைஞர்" என கருதிக் கொண்டது ஆண்களைமட்டுமே என்பது இளைஞர்கள் சம்பந்தமாக ஆராயப்பட்ட அவ் ஆணைக்குழு அறிக்கையில் எந்த அத்தியாயமும் "இளம்" பெண்கள் பற்றி ஆராயப்படாததும் விதிவிலக்காகவே பெண்களை சந்தித்து விசாரித்துள்ளனர் என்பதுவும்முக்கியமானது அப்படிப்பட்ட ஒரு ஆணைக்குழுவால்"இளைஞன்"களுக்கு மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் விதத்தில் விதிகள் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதில் ஆச்சரியப்படி என்ன இருக்கிறது. அது மட்டுமன்றி அவ் ஆணைக்குழுவில் பெண்நிலைவாதிஎன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் இருந்தும் இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்தப்படவில்லை யென்றால் அதை சட்டமாக அமுலுக்கு கொண்டு வந்த ஆணாதிக்க சட்ட அமுலாக்க கட்டமைப்பை பற்றி மட்டும் கூறவாவேண்டும்? "பிரதிநிதித்துவம்" எனும் போது ஜனத்தொகையில்சரிபாதியாக இருக்கின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான பிரநிதிநிதித் துவம் இருக்கக் கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அரசியலமைப்பில்"சட்டத்துக்கு முன்அனைவரும்சமம் எனும்போலிவாசகம் மாத்திரம் போதுமானதல்ல. இன்னமும் சர்வதேசரீதியில்பெண்களின்பாராளுமன்ற பிரதிநித்துவம் 5 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை என்பதேயதார்த்தநிலை இந்நிலையில் குறைவிருத்தியுடைய (குறைவிருத்திக்குள்ளாக்கப்பட்ட)பெண்கள்
பிரதிநிதித்துவத்தை ஆகக் குறைந்தபட் சமேனும் மேலே கொண்டு வருவதெனில் குறிப்பிட்ட காலத்துக்கு விசேட கவனிப்பு செலுத்தப்பட்டே ஆகவேண்டும் அப்படியாக விசேட கவனிப்புசெலுத்துவதாகவிருந்தால் குறைந்தபட்சம்அக்குறிப்பிட்ட காலத்துக்கு வேட்பாளர் பட்டியலில் 50 வீதத்துக்கும் அதிகமான வீதத்தை பெண்களுக்கு வழங்குவதுஅத்தியாவசியமானது ஆனால் இங்கு 3வீதத்தைக்கூடக்காணவில்லை. இதன் அர்த்தம் வேட்பாளர் பட்டியலில் பெண்களின்எண்ணிக்கையைகூட்டிவிட்டால் பெண்களின் பிரதிநிதித்துவம் கூடிவிடும் என்பதல்ல. எப்படியோவாக்காளப்பெண்கள் கூட ஆண்களை நோக்கியே தமது வாக்குகளையிடுவார்கள் என்பதும்
பெண்களை பிரதிநித்துவப்படுத்தப் போவதில்லைஎன்பதுவும்உண்மை. ஆனால் இந்த முதலாளித்துவ பாராளுமன்ற அமைப்புமுறைமாற்றமுறுவதுவரையிலான காலம்வரை பெண்களது அரசியல் ஈடுபாட்டை நிர்ப்பந்திக்க கணிசமான அளவுக்குஇதுஉதவுமென்றுநம்பலாம் இந்தியாவில்கூடபாராளுமன்றத்தில்30வீத பெண் பிரதிநித்துவ கோரிக்கை நாடு முழுவதும் மிகவும் துடிப்பாக எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இன்னமும் பெண்களின் பாராளுமன்ற பிரதிந்துவம் குறித்த அசமத்துவ நிலை குறித்து அரச மட்டத்திலேயோ அரசு சாராமட்டத்திலேயோ கேள்வி எழாததன் காரணம் என்ன? ஏன் ஒரு முறையேனும் பெண்கள் அமைப்பினரால் கூட குரல் எழுப்பப்படவில்லை?1987-1989இல்நடந்த இளைஞர்களின் ஆயுதப்போராட்டம்தான் இன்று 40வீத இளைஞர்பிரதிநிதித்துவம் வழங்கப்படக்காரணம் என்றால்பெண்கள் கூடதமதுஉரிமைகளுக்காக அப்படியொரு தனித்தபோராட்டத்தை முன்னெடுத்தால் தான்கவனத்தில்கொள்ளப்படுமோ? இக்கேள்விகள் நியாயமானமுறையில் பரிசீலிக்கப்படாவிட்டால்,அப்படியொருநிலை வந்தாலும்ஆச்சரிய
என்.ஏலுனன்

Page 3
ங்களபெளத்தமேலாதிக்கத்தை
இலங்கையின் அரசியலில் நிரந்தர மாகநிலைநாட்டிக்கொள்ள ஒற்றை யாட்சி முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முயற்சிக்கு முதல்சவாலாக, பல்லினப்பாங்கான இலங்கையில் பிராந்திய சுயாட்சி யின் அடிப்படையிலே தமிழ் மக்க ofesor suum L'éfläsas MrGoToffle30)LDLubfluu கோரிக்கை 1950ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டதைத்தொடர்ந்து அரசியல்ரீதியான இனமுரண்பாடு மேலெழ ஆரம்பித்தது. இம்முரண் பாடுநாளடைவில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினால் இராணுவ மயப்படுத்தப்பட்டதன் விளைவாக ஒரு மாபெரும் யுத்தமாக உரு வெடுத்துள்ளது. இந்த யுத்தத்தில் இரண்டு இலக்குகளை இனம் காணலாம். ஒன்று, அரச இராணுவ முயற்சிகள் மூலமாக சிங்கள பெளத்த ஆதிக்கத்தை அரசியலில் நிலைநாட்டுவதற்கு எதிராக தமிழ் மக்களினால் விடுக்கப்படும் சவால் களை இராணுவ ரீதியாக முறிய டித்து தமிழ் மக்களை சிங்கள பெளத்த ஆதிக்கத்திற்கு உட்பட்ட இனமாக நிலைப்படுத்திக் கொள் ளல், இரண்டாவது பெளத்த ஆதிக் கத்தை நிலை நாட்டுகின்ற அரசின் அரசியல் இராணுவ முயற்சிக ளையும் ஏனைய முயற்சிகளையும் முறியடித்து தமிழ் மக்களுடைய சமத்துவத்தையும் சுயகெளரவத் தையும் அரசியல் சுதந்திரத்தையும் மீண்டும்நிலைநாட்டிக்கொள்வதை இலக்காகக் கொண்ட தமிழ் மக்களின் இலக்கு
இவ்விரு இலக்குகளும் ஒன்றுக் கொன்று முற்றிலும் முரண்பாடான இலக்குகள் எனும் காரணத்தினால் இந்நாட்டில் இன முரண்பாடு தீர்க் கப்பட முடியாததொன்றாக கடந்த பல தசாப்தங்களாக வளர்ந்து வந்துள்ளது. இந்நிலைமைகளுக்கு மத்தியில் சந்திரிகா குமாரணதுங் கவின்பொதுஜன ஐக்கிய முன்னணி இப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதில் நேர்மையான கடமைப்பாட்டுடன் செயற்பட்டு
வருகின்றது என்று இன்னும்
நம்புகின்ற சிறுபான்மையினத்தவர்
கணிசமானளவு இருக்கின்றனர்.
ஆனால் இவ்வரசாங்கம் அவ்வகை Lumt6oT BELGOLD ÜLIITLIGOL, QUE IT GOT டுள்ளதா என்ற கேள்விக்கு ஜனாதி பதி சந்திரிகா அவர்களின் மூலம் கிடைத்த பதில் விடையளிப்பதாக இருக்கின்றது. பெப்ரவரி மாதம் 22ம் திகதியன்று ரூபவாஹினி தொலைக் st Lélusslco G.m 6or 19läg; ILILL
ஜனாதிபதி சந்திரிகாவின் மேடைப் பேச்சில் இலங்கையொரு பெளத்த நாடு' எனக்கூறியமையும், QALULUI வரி 25ஆம் திகதி கண்டியில் நடை
பெற்ற பொதுக்கூட்டத்தில் இராணு
வத்திற்கு இளைஞர்கள் சேர்வதற் காக மகாசங்கத்தினர் முன்வந்து உதவி செய்ய வேண்டும்" என்ற
( Tதுஜன ஐக்கிய முன்
னணி அரசு பதவியேற்றதன் பிற் பாடு நடைபெறப்போகும் முதலா வது தேர்தல் தான்மார்ச் 21ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இத்தேர்தல் குறிப் பாக இரண்டு பிரதான கட்சிகளுக் கும் முக்கியமான தேர்தல் பலப்
D5.
பொ.ஐ.மு அரசு இத் தேர்தலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் இத் தேர்தலின் முடிவில் இருந்துதான் தீர்வுத் திட்டத்தின் வெற்றிதோல்விதங்கியிருக்கிறது. எப்படியாவது தீர்வுப் பொதியை மக்கள்மீது திணித்துவிடுவதற்குரிய வழிவகைகளில் ஒன்றாக இத் தேர் தலைகையாளநினைக்கிறது அரசு தமிழ், முஸ்லிம்களின் முற்று முழு தான ஆதரவினைப் பெறாத இத் தீர்வினை அமுல் செய்வதற்குரிய கைங்கரியங்களை அரசு மேற் கொண்டு வருகின்றது. அதற்கு இத் தேர்தலும் துணையாய் அமையப் போகின்றது. இத் தேர்தலில் பொ. ஐ.மு அரசு வெற்றிவாகை சூடுமா யிருந்தால், தீர்வு விடயத்திற்கு சிங் களப் பெரும்பான்மை சமூகத்திடம் மாற்றுக் கருத்து இல்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தே அரசு கரும் மாற்றத் தொடங்கும். அத்தோடு சிறுபான்மை மக்களை பரவாய் பண்ணாத தோறணையில் நடவ டிக்கை மேற்கொள்ளுமென்பதில் ஐயமில்லை. நடைபெறப்போகும்
u MFL '60) suuntas, go GOLD LLUL" (BLUNT £6vT|
தேர்தல் ஒரு மினித் தேர்தலாய்
இருப்பினும், இதன் முடிவுகள் பல முக்கிய விடயங்களை தீர்மானிக் கப்போகும் ஒன்றாக அமையும்
இலங்கையில் புரையோடிப்போயி ருக்கும் இனப்பிரச்சினைக்கு காலம் காலமாய் பல்வேறு தீர்வுகள் முன் வைக்கப்பட்டிருப்பினும் அவை எவையும் குறிப்பிட்ட இலக்கை அடையவில்லை. அவ்வாறு முன் வைக்கப்பட்ட தீர்வுகளிலே முக்கிய
தீர்வுப் பொதியைத்
சமாதானத்தை நிரந்தர சமாதா டும் என்ற நோக் கங்கள் முய ருப்பினும் தோல்வியிலேே இதற்கான கார
GMcoT Gg. GMGJIT
களை பொருட் மற்ற செயற்பா
தீர்மான
உள்ளூராட்சித் தேர்தல்
LDIT GOT 60 GuuUITS, UGooTLIT - Cl3 60 GJ/T ஒப்பந்தம் (1957), டட்லி-செல்வா ஒப்பந்தம் (1965) ஜே.ஆர் - தொண்டமான் ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை, ஜே.ஆர் - ராஜீவ் இலங்கை இந்திய ஒப்பந்தம், பிரேமா - பிரபா பேச்சு, ஹமீட் - பாலசிங்கம் பேச்சு, பொ.ஐ.மு - புலிகள் பேச்சு என்பவற்றைக்குறிப் பிடலாம். இவ்வாறு குறிப்பிடும்
fo, GiscóT LIGGÖSTGR மாய் அமைந்த அத்தோடு மேர் 5. GÍ GT e GiTGITL மக்கள் எவ்வி றவர்களாகவே ஜனநாயக கே மக்களின் பங்கு எவ்விதமான மையான குறிக் கஷ்டமானதாக
ԿգաTe" தீர்வுகள் எதுவும் நிரந்தர
 
 
 

فرورژر%\/KMر
IDITIridir 06- IDITIridir 19 . 1997
Г6Фраб бр.(у ாளத்த நதான் கிறார்
ாதிபதி
கோரிக்கையை விடுத்தமையும்
முக்கிய விடயமாக சுட்டிக்காட் டப்படவேண்டியவை. இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடாக்கப்பட வேண்டுமென்ப துவும் பெளத்த மதம் அரச மத மாக்கப்பட வேண்டுமென்பதுவும் மகாசங்கத்தின் பெரும்பான்மை யினர் உட்பட சிங்களபெளத்தஇன வாதிகளின் கோரிக்கைகளாகும், இக்கோரிக்கைகளானது சிறிலங்கா |சதந்திரக் கட்சியின் கருத்தியல் அடிப்படையாக அமைந்துள்ள தோடு பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் கருத்தியலாகவும் உருவாகியுள்ளது. இலங்கை ஒரு பல்லினப் பாங்கான பல மதங் களைக் கொண்ட நாடென்பதுவும், இன, மத, மொழி சமத்துவம் உத்த ரவாதப்படுத்தப்படுவதன் மூலமே இன முரண்பாடு தீர்க்கப்பட்டு சமா தானம்நிலைநாட்டப்படும் என்னும் நிலைப்பாட்டை பொஐ முன்னணி ஆரம்பத்தில் பிரச்சாரப்படுத்தியது. இதற்கு சமஷ்டி ரீதியான அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவேண் டுமென்பதுவும் பிரகடனப்படுத் தப்படாதநிலைப்பாடாக இருந்தது. 1995ஆம் ஆண்டு ஆவணி மாதம் பொ.ஐ.முன்னணி வெளியிட்ட அரச யாப்பு சீர்திருத்தத்திற்கான பிரேரணையும் இந்நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. இப்பிரேரணை தொடர்பாக சிங்கள பெளத்த சக்திகளின் எதிர்ப்பும் ரிவிரெச படையெடுப்பின் மூலம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டி ருந்த விடுதலைப் புலிகள் விரட்டி யபடிக்கப்பட்டதன் மூலம் அரச இராணுவத்திற்கு கிடைத்ததாகக் கூறப்படுகின்ற இராணுவ வெற்றி யும் சிங்கள பெளத்த மேலாதிக் கத்தை இராணுவ நடைமுறைகளின் மூலமாக நிலைநாட்டி விடலாம் என்ற நம்பிக்கையை இந்த அரசா ங்கத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. அரசின் தீர்வுப் பிரேரணையை விடுதலைப்புலிகளுக்கு உத்தியோக பூர்வமாக அனுப்புவதை தொடர்ந் தும் தவிர்த்து வருகின்றமையும், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இப் பிரேரணையின் குறைபாடுகள்பற்றி கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்
டுக்குவருவதற்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும் நிராக ரித்து வருவதுவும் அரசாங்கத்தின் தீர்வுப் பிரேரணை 1996ம் ஆண்டு தை மாதம் சட்ட நகல் வடிவில் முன்வைக்கப்பட்டபொழுது அதனு டைய தரம் குறைந்து காணப்படு வதும் பெளத்த மதத்திற்கு முதன்மையிடம் கொடுப்பதற்கான நிலைப்பாட்ட்ைபிரகடனப்படுத்தி யிருப்பதுவும் மேற்கூறிய அரசின் நிலைப்பாட்டின் மாற்றத்தை உறுதி செய்வதாக அமைகின்றன. விடுதலைப் புலிகளுக்கெதிரான அரசாங்க இராணுவம் அடையும் வெற்றிகளானது மீண்டும் அரசிய லில் சிங்கள பெளத்த மேலாதிக் கத்தை நிலைநாட்டும் அரசாங்கத் தின் முயற்சியை முன்னெடுப்பதாக அமையுமேயன்றி பல்லினப்பாங் கான மதச்சார்பற்ற அரசை ஏற்ப டுத்துவதன் மூலம் இன முரண்பாட் டுக்கான முறையான அரசியல் தீர்வையோ அல்லது அதற்கான நடைமுறையையோ ஏற்படுத்தப் போவதில்லை என்பதுவும் இவ்வர சாங்கத்தின் சமீபத்திய நடைமுறை கள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டு கின்றன. தமிழர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதற்குப் பலமான எதிர்ப்புக்களை தொடர்ந்தும் பிரக டனப்படுத்தி வருகின்ற மகாசங் கத்தினரிடம் இந்தப் பேரினவாத யுத்தத்திற்கு ஆட்திரட்டுவதற்கு ஒத்துழைப்பைக் கோருவதும், இது ஒரு பெளத்த நாடு என மேடை யிலே பிரகடனப்படுத்துவதும் இவ்வரசாங்கத்தின் உள்நோக்கத்தை வெளிப்படையாகப் பிரகடனப் படுத்துகின்றது. விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதை தலையாய கடமையாகக் கொண்டு அரசாங்கத்தின் பேரினவாத முயற் சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற தமிழர்களும், பேரின வாத உள்நோக்கம் கொண்ட சமாதானத்திற்கான யுத்தம் எனும் பதாகையை ஏந்திக்கொண்டு செல்கின்ற வெண்தாமரை இயக்கத் துடன் இணைந்து செல்கின்ற புத்திஜீவிகளும் இந்நிலைமையை சரியாக விளங்கிக்கொள்வது மிக முக்கியமானதாகும்.
ஏற்படுத்தவிலலை. னம் ஏற்பட வேண் கில் சென்ற அரசாங் ற்சிகள் எடுத்தி
960) G.J GTG). GOTL) யே முடிவுற்றன.
Boots are 1607 2 Liga, ன அபிப்பிராயங் u@##s,禺fš டுகளே தீர்வு முயற்
ܐ ܢ . ரிக்கும் 56
ாடைவுக்கு காரண தைக் காண முடியும். கூறப்பட்ட முயற்சி டக்கங்கள் குறித்து தமான தெளிவுமற்
3, T600TLILLLGOTf ாட்பாடுகளின்படி குபற்றுதல் இல்லாத முயற்சிகளும் உண் கோளை அடைவது வே இருக்கும்.
அவசரகாலநிலைமையினைப்பயன் படுத்தி தான் தோன்றித்தனமாய் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் மக்களின் பூரண ஆதரவினைப்பெறவில்லை, இதனால் எய்தப்படவிருந்த குறிக் கோளும் நோக்கை அடைய GG GÄDGOVOGA).
solo floor) முன்மொழியப்பட்டி ருக்கும் இத் தீர்வு குறித்து அாரின்
2. елш67іл лері өтулай.
Lumës, Torfö, 8; LÉAS, GIMIGO) LLG LLJ LLUÍS
கருத்து முரண்பாடு நிலவுகிறது. சிறீமணி தலைமையிலான ஜனநா யக ஐக்கிய தேசிய (லலித்) முன் னணி இத் தீர்வை நிராகரித்து மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றது. அதைப்போல இதர கட்சிகளும் தீர்வின் பல்வேறு அம்சங்களை விமர்சிக்கின்றன.
இதைவிட சிங்கள பெளத்த பிக்கு கள், மகாசங்கங்கள் இத்தீர்வின்
முழுமைத்தன்மையை எதிர்க் கின்றன. இது குறித்து முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர் லயனல் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கும் போது 'மகா சங் கங்களின் விமர்சனம் குறித்து அரசு மிகுந்த சிரத்தை எடுக்கவேண்டும். இதற்கு அரசு கட்டுப்பட்டு இருக் கிறது' எனச்சொல்கிறார். ஆகவே மகாசங்கங்களின் நிலைப்பாடு தீர்வுப் பொதியில் தாக்கத்தை ஏற் படுத்தத்தான் செய்யும் ஏலவே தீகவாபி பிரச்சினையை காரணமாக வைத்து பல உயர்மட்ட பெளத்தபிக்குகள் அரசு தொடர்பாக அதிருப்தி அடைந்துகொண்டனர். கண்டி நகரில் அண்மையில் நடை பெற்ற சிங்கள எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பெளத்தபிக்கு கள்பல ஆவேச உரைகளை முழங் fløOTIT. இதற்கடுத்தாற் போல தமிழ்க் கட்சிகள் தீர்வுக்குறித்துஸ்திரமான நிலைப்பாட்டை இன்னும் வெளியி டவில்லை. தீர்வுப் பொதியில் வட கிழக்கு இணைப்புப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வடகிழக்கு இணையாத தீர்வைதமிழ்க்கட்சிகள் ஏற்குமா என்பது வினாக்குறியே. தமிழ்க் கட்சிகளின் அடிமனதில் தீர்வு குறித்து சந்தேகமும், இரண்டு மனமும் கொண்ட நிலை தீர்வு விட யத்தை இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றது. வடகிழக்கு இணை ப்பு விடயத்தில் தமிழ்க் கட்சிகள் விட்டுக் கொடுக்க முடியாத நிலை. இப்படியான தர்ம சங்கடமான
-- :

Page 4
LDIrsrör 06- loftfróf 19 1997
விடுதலைப்புலிகளின் தலைவர்
வே பிரபாகரன் அவர்களுக்கும். விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக் கும் சொல்ல விரும்புவது 1990களின் கொடுமை மிகுதமிழ்முஸ்லிம் கலவர நிகழ்வுகளுக்குப் பின் வடகிழக்கு எங்குமே காணப் பட்ட சாம்பல் மேடுகளிலிருந்து படிப்படியாக துளிர்த்து வந்த தமிழ் முஸ்லிம் உறவு மருதமுனை, ஒட்ட மாவடிச் சம்ப்வங்களினால் அச்சத் திற்கும் அவலத்திற்கும் உள்ளாகி யுள்ள இன்றைய சூழலில் விடுத லைப்புலிகளும், தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இக் கொடூரமிகு நிகழ்வுகள் குறித்தும் - இதன் பின்புலம் குறித்தும், தமிழ் முஸ்லிம் பிளவுக்காக வாய்பிளந்து காத்துக் கிடக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனவாத வல்லூறுகள் குறித்தும் தெளிவும் தீர்வும் கொண்டிருக்க வேண்டிய அவசியமான இறுதிக் காலகட்டம்தான் இது தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தைக் கட்டி யெழுப்பக் கூடியதும் அதனை ஒரு நொடியில் தகர்த்துவிடக்கூடிய சக்தி பெற்றிருக்கும் விடுதலைப் புலிக ளும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் இன்றைய நிலைமை பற்றிய வெளிப்பாட்டில் பின்பற்ற வேண்டிய நடைமுறை சார்ந்த விடயங்கள் மிகவும் முக்கியமாகப் படுகிறது. முதலில் முஸ்லிம் ஊர்காவல்படை
தொடர்பான விடுதலைப்புலிகளின்
மதிப்பீடு அல்லது கருத்து புலி களால் மீள்பரிசீலனைக்குட்படுத் தப்படவேண்டியதே முஸ்லிம் ஊர்காவல் படையின் தோற்றமும் அதன் தேவையும் ஏன் ஏற்பட்டது என்ற யதார்த்தமான வினாவுக்கான பதில் மிக முக்கியமானது. தமிழ் ஆயுதக் குழுக் களிடமிருந்து முஸ்லிம் கிராமங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலையும், ஆயுத அடக்கு முறையையும் எதிர்கொள்வதற் காகவே, அன்று எந்த வழியும் இல்லாத முஸ்லிம் சமூகத்தால் உருவாக்கப்பட்டதே முஸ்லிம் ஊர்காவல்படை இந்த ஊர்காவல் படையின் தோற்றத்திற்கு அரசாங் கத்தின் ஆதரவும் தமிழ் மக்களுக் கெதிராக ஊர் காவல் படையை பயன்படுத்தும் உள்நோக்கமும் இருந்ததென்பதை மறுப்பதிற் கில்லை. ஆனாலும் அன்று இயக் கங்கள் முஸ்லிம்களை கொன்றும்
முஸ்லிம்களின் உடமைகளை அழித்
துக்கொண்டும் இருந்த கொடூர சூழலில் - சகல புறக் காரணிக ளையும் நிராகரித்துவிட்டு முஸ்லிம் களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படையில் சேர வேண்டியிருந்தது.
அன்றிருந்த சூழலில் தமிழ் ஆயுதக் குழுக்களின் அத்துமீறல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராக முஸ்லிம் மக்கள் தம்மைப் பாது காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் களின் தனித்துவத்தை வெளிப்படுத் தக்கூடிய சுயாதீனமான இராணு வத்தை கட்டமுடியாத பலவீனமான சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்த தால் அரசின் வலைக்குள் விழுவது தெரிந்திருந்தும் மாற்றுவழியில்லாத நிலையால்தான் அரசாங்கத்தின் உதவியுடன் ஊர்காவல் படை தோற்றுவிக்கப்பட்டது. இது உண்மை. இதனை யாரும் மறுப்ப தற்கில்லை. இந்த நிலையில் இதன் பின் வந்த சூழலிலும், நடைமுறை யிலும், முஸ்லிம் ஊர் காவல் படையினரின் இருப்பில் எம் போன்றவர்களுக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லாதநிலையிலும்
கூட அச்சமும், பீதியும் நிறைந்த
சூழலில், உயிருக்கு உத்தரவாதமில லாத சூழலில் முஸ்லிம்கள் நிராயுதபாணிகளாக நிற்பதை நோக்கும் போது ஊர்காவல்
படையின் இருப்பும் தேவையும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
1985 ம் ஆண்டு தான் ஊர்காவல் படையின் ஆரம்பம் என நினைக் கிறேன். அக்கால கட்டத்தில்தான் பொதுவாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் இயக்கங்களுக்கும் முஸ்லிம் களுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைந்து அக்கரைப்பற்று கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மூதூர், கிண்ணியா போன்ற பிரதே சங்களில் தமிழ் முஸ்லிம் கலவரங் கள் தீவிரமாக வெடித்தது. தமிழர் முஸ்லிம் வரலாற்றில் பாரிய இடை வெளியை ஏற்படுத்திய முதல் சூழலும் இதுதான் இக்கால
கட்டத்துடன் சேர்த்துத் தான். முஸ்லிம் ஊர்காவல் படையின் தோற்றத்தையும் விடுதலைப்புலிகள் பார்க்க வேண்டும்.
1990 ஜூன் மாதத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கைக் காலகட்டத்தின் போதும் முஸ்லிம் கிராம இளைஞர் கள் ஆயுதம் தரிப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஊர்காவல் படையின் இருப்பு முஸ்லிம் சமூகத் திற்கு ஒருநிரந்தரத்தேவையில்லை. அது வரலாற்றில் ஒரு தற்காப்பு கால கட்டம்தான் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஆயுத அச்சுறுத்தல்கள் முற்றாக நீங்கிய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு ஊர்காவல்படையின் தேவை அவசியமற்றதும், நிராக ரிக்கப்பட வேண்டியதும் ஆகும். ஆனால் இன்று முஸ்லிம் சமூகம் விடுதலைப் புலிகளிடம் இருந்தோ ஏனைய ஆயுத அச்சுறுத்தல்களில் இருந்தோ விடுபட்டுவிட்டதா என்ற வினாவுக்கான பதிலை அளிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு விடுதலைப் புலிகளுக் கும், அதன் தலைவர் அவர்களுக் கும் உரியது. மாறாக வெறும் விடுதலைப் புலிகளின் துண்டுப் பிரசுரங்கள் மாத்திரம் உத்தரவா தத்தைத் தந்துவிடாது.
இன்று தமிழ் முஸ்லிம் மக்களினது
ஐக்கியத்திற்கு குந் கும் காரணிகளும் காவல் படையும் மறுப்பதற்கில்லை நாம் முறியடிக்க ே DIGITU,TIGAJ GO LUGO)L காலகட்டக்காரணி ஆக்குவதன் மூ படுத்தப்படமுடி விடுதலைப் புலி தலைவரும் முஸ் பாதுகாப்புத் தெ யான உத்தரவாதமு முறைப்படுத்தும் வெளிப்பட்டவுட சமூகமே முஸ்லி படையின் தேவை னைக்குட்படுத்து ஆக்கிவிடும். ஆகவே விடுதை அதன் தலையை
மக்கள் தொடர்பு உத்தரவாதத்தை வழங்குதல் வேண் புலிகளின் உறுதிய தொடரும் வரை அதன் படைகளும் ஞர்களை விடுதை எதிராகவும் தமி எதிராகவும், பய தடுத்து நிறுத்த ( விடும். இதில் சரிய விடுதலைப் புலிக இன்னும் இன்னும் ஐக்கியத்தை வள இல்லையேல் நிய வாதம் கிடைக்கா DGIfta, TGudi). UGOL தும் விடுதலைப் ഉബf&rഖc) LഞL நடைபெற்றுக்கொ நேற்று மருதமுை நாளை? எந்த முள் எத்தனை தமிழ்
QS, IT GÒ CAOLÜ LUL Lj G என்ற அச்சத்துட யுள்ளது. ஆகவே பதற்கு சரியான புலிகளிடம் மட்டு
 

SLSLLSS
தகம் விளைவிக் முஸ்லிம் ஊர் ஒன்று என்பதை இந்தச் சவாலை வேண்டுமானால், தோற்றம் பெற்ற களை இல்லாமல் லமே சாத்தியப் யும் ஆகவே, களும் அதன் லிம் மக்களின் ாடர்பாக உறுதி Dம் அதனை நடை உண்மையும் னேயே முஸ்லிம் 5 Lis per rig, Taj ai) JGOLJ USci Uffalo ம்- இல்லாமல்
லைப் புலிகளும் Dயும் முஸ்லிம்
ான பாதுகாப்பு
5 2–L-60TLAUT5 டும். விடுதலைப் பற்ற உத்தரவாதம் சிங்கள அரசும் முஸ்லிம் இளை லப் புலிகளுக்கு ழ் மக்களுக்கு ன்படுத்துவதை முடியாது போய் JTGT LIT racic) 1ள் பின்பற்றுவது தமிழர் முஸ்லிம் ர்க்கவே உதவும். பாயமான உத்தர தவரை முஸ்லிம் இருப்பது என்ப புலிகள் முஸ்லிம் -யை சுடுவதும் ண்டே இருக்கும். ன ஒட்டமாவடி, ஸ்லிம் கிராமமோ முஸ்லிம் மக்கள் பாகிறார்களோ ன் வாழ வேண்டி இதனைத் தவிர்ப் நீர்வு விடுதலைப் ம் தான் இருப்ப
தாக நான்நம்புகின்றேன். அடுத்தது தமிழ் மக்கள் முஸ்லிம் ஊர் காவல் படை தொடர்பான வெறுப்பும், அச்சமும் கொண்டிருப் பது உண்மையே. ஆனாலும் முஸ்லிம் ஊர்காவல் படையின் தோற்றம் தொடர்பான அவசியக் காரணிகள் தொடர்பாக தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நியா யங்களை பரிசீலனைக்கு கூட உட்படுத்த தயார் இல்லாதவர்களாக இருப்பதாகவே நான்நம்புகிறேன். இத்தோற்றப்பாட்டிற்கு பெரும் பான்மை தமிழ் இனவாதம் ஆதிக் கம்பெற்ற வெகுஜன சாதனங்களின் பிரச்சாரமும் துணை போகின்றன. முஸ்லிம் ஊர்காவல் படையின் தேவையானது முஸ்லிம்களைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ளத்தான் வேண்டும். விடுத லைப் புலிகள் அல்லது அன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் முஸ்லிம் கிராமங்களைத் தாக்கும் போதும் முஸ்லிம்களைக் கொல்லும் போது முஸ்லிம்கள் தொடர்ந்தும் நிராயுதபாணிகளாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது நியாயமாகாது ஆகவே
விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள்
s
W
தொடர்பான நியாயமான பாது காப்பு உத்தரவாதத்தை வழங்கிய பின்னும் கூட, தொடர்ந்தும் முஸ்லிம் இளைஞர்கள் ஊர்காவல் படையில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கெதிராக செயற்படின் அது நிச்சயம் தவறானதும், விரோதமான தும் என்பதே பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்தாகும் என்பதைத் தெரியப்படுத்துகிறேன். தமிழ் மக்களின் இராணுவமான
தமிழ் இளைஞர்களை தமிழ் மக்கள் எப்படிப்பார்க்கின்றார்களோ, அதே போலத் தான் நிராகரிக்க முடியாத சூழலில் முஸ்லிம் ஊர் காவல் படைதொடர்பாக உடன்பாடில்லாத போதும் கூட முஸ்லிம் ஊர்காவல் படையை முஸ்லிம்கள் தங்களு டையவர்களாக பார்க்கும் மனோ நிலையை தவறு என்று வாதிட முடியாதல்லவா? இதனை இல்லாம லாக்குவது விடுதலைப் புலிகளின தும், தமிழ் மக்களினதும் கைகளில் தான் இருக்கிறது. முஸ்லிம் மக்களுக்குச் சொல்ல விரும்புவது - சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த நாட்டில் உரிமை மறுக்கப்பட்டும் நசுக்கப் பட்டும் வந்திருக்கிறோம். இதனை யாரும் மறுக்கமுடியாது! இந்த உண்மையை மறந்து வடக்குகிழக்கு முஸ்லிம்களாகிய நாம் நமது நண்பர்கள் போல்காட்டிக்கொண்டு நம் மீது ஆதிக்கம் செலுத்தும் சிங்களத் தலைமைகளை நம்பி ஏமாந்து கொண்டு ஒடுக்கப்படும் தமிழ்மக்களுடன் விரோதம் பாராட் டுவது வடகிழக்கு முஸ்லிம்களுக்கு ஆரோக்கிய மன்று. ஆகவே, முஸ்லிம்கள் தமிழ் மக்களுடனும், தமிழ் முற்போக்கு சக்திகளுடனும் இணைந்து போராடுவதன் மூலம் தான் எதையாவது பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எவரும் மறந்து விட முடியாது. (அமைச்சர் பதவி களை அல்ல.) இன்று நடைபெறும் தமிழ் மக்களின் போராட்டம் தோல்வியில் முடியுமேயானால், அதற்காக தமிழ் மக்களின் போராட் டத்தை ஒடுக்கும் சிங்களத்தலைமை களுடன் இணைந்து கொண்டு அதனைப் பலவீனப்படுத்துவார் களேயானால், இந்த நாட்டில் சிறுபான்மை இன, உரிமைப் போராட்ட வரலாற்றில், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்கள் துரோக மிழைத்து, முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்கள் துரோக மிழைத்தவர் களாகி விடுவோம். இந்த யதார்த் தத்தை முஸ்லிம்களும், முஸ்லிம் காங்கிரசும் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில் ஓட்டமாவடியில் நடைபெற்ற சம்பவம் ஒரு பொலிஸ் காவலரணின் அண்மையில்தான் நடைபெற்றிருக்கிறது. தமிழ் மக்க ளைக்கொன்ற விஷமிகளை உடனடி யாக அடையாளம் காணல் வேண் டும். தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்குமிடையே விரோதத்தைத் தூண்டி தங்களுடைய தொடர்ச்சி யான ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள சிங்களப் பேரினவாத வல்லுறும், அதற்குத் துணையாக ஒரு சில தமிழ் முஸ்லிம் அரசியல் பித்தலாட்டக்காரர்களும் தக்க தருணம் பார்த்து நிற்கிறார்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்து விடக்கூடாது. கடந்த 27 பெப்ரவரி 97 இல் விடு தலைப் புலிகளின் பிரதேசத் தலை வர்களுக்கும், முஸ்லிம் பிரதிநிதிக ளுக்கும் இடையே நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையானது கடந்த 90களின் பின் ஏற்பட்ட முதலாவது விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் சந்திப்பாகும். இது வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு படி முன்னோக்கிய செயற்பாடாகும். இதனை உறுதியு டன் முன்னெடுத்துச் செல்ல இருதரப்பும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சமூகச் சூழலை தகர்த்தெறிய காத்துக் கிடக்கும் வல்லூறுகளுக்கு நாம் ஒருபோதும் வாய்ப்பு வழங்கிவிடக்கூடாது. தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் தமிழ் முஸ்லிம் ஐக்கியத்தில் தான் இருக்கின்றது.இல்லாது விடின் நிறைய நாம் இழந்து தான் ஆக வேண்டும்.
ܠ ܟ

Page 5
30
இலங்கையிலே மற்றுமொரு தேர்தல் நடைபெறவிருக்கிறது. உள்ளூராட்சி சபைகளுக்காக நடை பெறவிருக்கும் தேர்தலில் மிகவும் ஆரவாரமானதும் வன்முறைகள் நிறைந்ததுமான தேர்தல் நடை முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே இலக்கை அடிப்படை யாகக் கொண்டு தேர்தல் களத்தில் பல்வேறு கூட்டணிகள் உருவாகி யுள்ளன. மலையக அரசியலைப் பற்றி ஒரு விமர்சனக் கண்ணோ ட்ட்மாக இக்கட்டுரை அமைகிறது. தேர்தல் என்பது சுதந்திரமான தாகவும், நியாயமானதாகவும், நடைபெறுவதை உத்தரவாதப் படுத்த வேண்டியது அரசினதும் மக்களினதும் கடமையாகும். நீதி யானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்களின் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத் துவதன் மூலமாகவே பிரஜைகள் தமது சுயநிர்ணய உரிமையை முறை யாகப் பயன்படுத்தக்கூடிய சூழ் நிலை ஏற்படும். ஆனால் இலங்கை யின் தேர்தல் மரபுகளானது பணப் பிரயோகத்தின்மூலமும், பயமுறுத் தல், துப்பாக்கிப்பிரயோகம், கள்ள வாக்குப் போடுதல், வன்முறை யைப் பிரயோகித்தல் போன்ற பல்வேறு நாசகார வேலைகளின் மூலமும் பல தசாபதங்களாக இலங்கையின் தேர்தல் மரபுகளா னதுமாசுப்படுத்தப்பட்டே வந்துள் ளது. இந்நிலைமை காலத்துக்குக் காலம் அதிகரித்துவருகின்றமையை கடந்த இரண்டு மூன்று தசாப்த கால நடைமுறைகள் நிரூபிக்கின்றன. இவற்றை விட இனவாதம், பிராந் திய வாதம், சாதியம் போன்ற ஜன நாயக விரோதப் பிரச்சாரங்களின் மூலமாகவும் மக்களின் சுதந்திர மானதும், நீதியானதுமான தேர்த லுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மீறப்பட்டே வந்துள்ளன.
ஒவ்வொரு பிரஜைக்குமுள்ள சுயநிர்ணய உரிமையை ஒரு ஜனநாயக சமுதாயத்தில் பயன் படுத்துவதற்கு தேர்தல்களே களமாக அமைகின்றன. தேர்தல் பிரச்சா ரங்கள் ஜனநாயக மரபுகளுக்கு இணங்க அறிவியல் ரீதியான கருத்தாடல்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் போட்டியிடு கின்ற சகல தரப்பினரும் தங்களது கருத்தியல் நிலைப்பாடுகளையும் அரசியல் வேலைத்திட்டங்களையும் கொள்கை விளக்கங்களையும் பிரச்சாரப்படுத்தும் பொழுது மக்கள் தங்களுடைய வாக்குகளை அளிப்பது தொடர்பாக தாமாகவே சுயமாக நிர்ணயித்துச் செயற்படுத் தக்கூடியசூழ்நிலை உருவாகின்றது. ஆனால் இலங்கையின் அரசியல் களத்திலே கடந்த பல தசாப்தங் களாக இம்மாதிரியான சூழ்நிலை இல் லாதொழிக் கப்பட்டிருப் பதோடு, பெரும்பாலும் ஜனநாயக விரோத நடைமுறையினூடாகவே தேர்தல் பிரச்சாரங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டும் வருகின்றன. பெரும்பாலும் ஆட்சியிலுள்ள அரசியல் கட்சியே தேர்தல்களில் ஊழல்களை விளைவிப்பதில் முன்னணி வகித்தும் தந்துள்ளன. மேற்கூறப்பட்ட ஜனநாயகக்கோட் பாடுகள் முற்றிலும் மீறப்பட்ட அரசி யல் நடைமுறைகளுக்கு மலையக அரசியல் சிறந்த உதாரணமாக அமைகின்றது. அரையடிமை வாழ் விலிருந்து இன்னும் விடுபடாத மலையக சமுதாயத்தின் அறியாமை யானது, மலையக அரசியல்வாதிக ளுக்கு பாரிய மூலதனமாகத் தொடர்ந்தும் பயன்பட்டு வருகின் றது. ஒரு புறத்தில் இன உணர்வு களைத்தூண்டிவிட்டு, மறுபுறத்தில் சந்தர்ப்பவாத ரீதியில் வாக்குறுதி களை அள்ளி வீசி இவர்கள்
நடத்தும் அரசியலின் தன்மையா னது இத்தேர்தலிலும் தொடர்கின்ற மையை தெளிவாக இனங்கான GAOTTLD.
இ.தொ.காவின் அரசியல்:
17 வருட கால ஐ.தே.கட்சியின் பேரினவாத ஜனநாயக விரோத ஆட்சியைப் பாதுகாப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட்ட அற்ப சொற்ப சலுகைகளைப் பாதுகாத்துக்கொள் வதற்காக அக்கட்சிக்குத்தாலாட்டுப் பாடி வந்த தொண்டமான், ஜனாதி பதித் தேர்தல் நடைபெறுவதற்கு இருவாரங்களுக்கு முன்னர் ஐ.தே. கட்சியின் பக்கமிருந்து இரவோடி ரவாக பின் கதவு வழியாக பொது ஜன முன்னணியின் அமைச்சராக மாறினார். 17 வருடங்களாக மேடை மேடைகளாக ஐ.தே.கட்
யதார்த்தத்தை QasirrectTo TaomTüb. 17 வருடகாலம தலைவர்களை கொண்டிருந்து யிலிருந்துபொ, வந்ததன் பி நம்பிக்கையுட6 அவர்கள் எங்க மறுத்து விட் தன்னுடைய நியாயப்படுத் தொண்டமான் பொதுஜன இணைந்ததன் Gu(DLIBJSGITITS னாலே இப்பெ புகழ்ந்து வரு liq8 GT (LPGDLD பேச்சுகள் மூல
மக்கள் அரசியலை
InOLIJ) 9IJafuII
சிக்கும் அதன் தலைமைகளுக்கும் வாழ்த்துப் பாடியதோடு, அக் கட்சியின் தமிழர் விரோத கொடு ரங்களுக்கு எல்லாம் முகமூடியாகத் திகழ்ந்த தொண்டமான், 1994 ம் ஆண்டு பொதுத் தேர்தலிலே
ஐ.தே.கட்சிக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்ப தற்காக, LILL LLJL JJJEGS (3G) நுவரெலியா நகரில் ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் தொழிலாளர்களை ஒன்று கூட்டி, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் ஒரு பொய்ப் பத்தி ரத்தைகையளித்து தொழிலாளர்கள் குடியிருக்கின்ற குடியிருப்பும் வீட்டுத் தோட்டக் காணியும் சொந்தமாக்கப்பட்டு விட்டது என்னும் பொய்யை மக்களின் முன் கூறியதன் மூலம் தொண்டமா னுடைய 50 வருட கால அரசியல்
வருடங்களாக மேற்கொண்ட ராக ஒடுக்கு படுகொலைக மலையக ம கட்டவிழ்த்து பொலிசாரின் மூடிமறைத்து மூலம் அப்ப 95mt GITT 8560) GITT I ஏமாற்ற முனை கின்றது. தன் வாரிசாக்குவ கொண்டு அவ அரசியல் அ கொடுப்பதுத ஒரே எதிர்பாள் றிந்த விடயே மண்டியிடுவ இனத் தனித் கொடுப்பதன் நான்கு தசாப் மக்களுக்கு கேடாக இ
 
 
 
 
 

IDITirőF 06- IDITITör 19 .1997
(2), رونےxONZری
இலகுவாகப்புரிந்து மாறியிருக்கிறது. பலநூற்றாண்டுகளாக அபிவிருத்தி மலையக மக்கள்முன்னணியின் அடைத்து வந்த யாழ்ப்பானத்துத் ாக ஐ.தே.கட்சியின் அரசியல் தமிழ் மக்களின் பாரம்பரிய வாயாரப் புகழ்ந்து கலாசாரத்தை தகர்த்தெறிந்தறிவிரச விட்டு அவ்வணி மறுபுறத்தில் ஐதேக அரசு இ.தொ. படையெடுப்பின் வெற்றியை துஜன முன்னணிக்கு காவின் ஒத்துழைப்புன்மலையகத் கொண்டாடும்முகமாக ஜனாதிபதி ன்பு 'நாங்கள் தமிழ்இளைஞர்களுக்கெதிராக மேற் செயலகத்திலே ஏற்பாடு செய்யப் ஒத்துழைத்தோம் கொண்ட இனவெறி ஒடுக்குமுறை பட்டிருந்த விழாவிற்கு சமூகமளித் irஉரிமைகளைத்தர களை இ.தொ.காவுக்குள்ளிருந்தே தன்மூலம்இவரின் தமிழ்உணர்வும் டார்கள் என்று எதிர்த்ததன் காரணமாக இ.தொ. கடமைப்பாடும் இவருக்கு வழங்
கபட அரசியலை 莎 முயன்றவர் இப்பொழுது முன்னணியுடன்
காரணமாக 17 அவர் தூற்றிய வாயி ாழுது சந்திரிகாவை ன்ெறார். சுவரொட் T8ഖഥ (്ഥഞL') மாகவும் கடந்த் 2
காவுடன் முரண்பாட்டை ஏற்படுத்
திக்கொண்டவர் மலையக மக்கள்
முன்னணியின் தலைவர் சந்திரசே கரன் அவர்கள்.
இருப்பினும் 1989ஆண் ஆண்டுப் பொதுத்தேர்தலிலே இ.தொ.கா வின் சார்பில் போட்டியிடச் சந்தர்ப்பம் கொடுக்கப்படாததன் காரணத்தின்ால் தனிக்கட்சியை ஆரம்பித்த சந்திரசேகரன், இ.தொ.
விபச்சாரப் பருத்திய
Gu IIIIIfaid
சநதர்காவின் அரசு தமிழர்களுக்கெதி முறைகளையும் poTTuquio, 66C39ELL DIT 95 க்களுக்கெதிராகக் விடப்பட்டுள்ள அட்டகாசங்களையும் புகழாரம் பாடுவதன் ബി ഥബu& ഖT8, *ண்டுமொருமுறை ந்திருப்பது தெளிவா னுடைய பேரனை தை நோக்கமாகக் ருக்குத் தேவையான தஸ்தை பெற்றுக் ன் தொண்டமானின் புஎன்பது யாவரும ம. சலுகைகளுக்கு தன் மூலமும் ஒரு வத்தைக் காட்டிக் மூலமும் கடந்த BrÉ15GITIT5 LD66) Q)U5 ரு பெரும் சாபக் வரது அரசியல்
கா. மூலம் ஐ.தே.கட்சிக்கு சென்ற டையும் மலையக மக்களின் வாக்கு களைக்குறைப்பதற்கு உடந்தையாக செயற்படுவதற்கு இவருக்கு பண மும், வேறு உதவிகளும் பொதுஜன ஐக்கிய முன்னணியால் வழங்கப்
1 ܨ ܠ ܫ
. - ו , பட்டதாகச் சொல்லப்பட்டது.
தமக்குத் தேர்தலில் பணம் கொடுத் ததற்கு நன்றிக்கடனாக தன்னுடைய பாராளுமன்ற ஆதரவை பொ.ஐ. முன்னணி ஆளும் கட்சியாக உருவாவதற்கு வழங்கினார்.
இதன் மூலம் பிரதி அமைச்சர் என்ற சலுகையும் இவருக்கு வழங்கப் பட்டது. கடந்த இரண்டரை வருடங்களாக பொஐ.மு. முன்னெ டுத்துச் சென்ற அனைத்து தமிழர் விரோத அடக்கு முறைகளையும் உணராதவர் போன்று மெளனம் சாதித்ததன் மூலமாக, இவ்வரசின் இனப்படுகொலைக் கொள்கைக்கு ஒரு ஆதரவாளராக மாறியுள்ளார்.
கப்பட்ட அமைச்சரவை சலுகைக்க ளுக்காக, பேரினவாத அரசிடம் தாரைவார்த்துக்கொடுக்கப்பட் டுவிட்டதென நிதர்சனமாக உணர்த்தியவர் சந்திரசேகரன்.
சந்திரசேகரனின் இந்த அரசியல் பித்தலாட்டமானது தனது அரசியல் குருவான தொண்டமானின் அரசி யல்பித்தலாட்டத்தை மிஞ்சக்கூடிய வகையில் வளர்ந்து வருகின்றது
என்பது தெளிவாகின்றது. எனினும், அரசிடம் மண்டியிட்டுக் கிடக்கும் சந்திரசேகரன், பொ.ஐ.முவுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியி டுவதற்கு பெரும் தடையாக தொண்டமான் பொ.ஐ.மு. உறவு அமைந்து விட்டது. பொ.ஐ.முன் னணியைப்பொறுத்தளவில் அதற்கு மலையகத்தமிழ்மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் இல்லையென் பதுவும், அவர்களுக்குத் தேவை மலையக மக்களின் வாக்குகள் மட்டுமே என்பதும் யாவரும் அறிந்த விடயமே. எனவே அவ்வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான 'ஊழியம் செய்வதில்' சந்திரசேகரனை விட தொண்டமான் திறமைசாலி என்பதுவும் பொ.ஐமுவுக்கு நன்கு தெரிந்த விடயமாகும். எனவே இம்முறை ம.ம.மு. தனியாகப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மலையக மக்களின் வாக்குகளைக் கவர்வதற் காக அவர்களின் இன உணர்வு களைத்தூண்டும் அரசியலிலே மீண் டும் இறங்கியுள்ளார்கள், சலுகைக் களுக்காக பேரினவாத அரசாங்கத் திற்கு துணை போகின்ற அதே வேளை மக்கள் மத்தியில் அதற்கு மாறாக இனவுணர்வுகளை கொட்டி வளர்க்கின்ற அரசியலை நடாத்து கின்ற இவர்களின் கபடத்தனத்தை மக்கள் சரியாக இனங்காண்பது அவசியமானதாகும். ஒருபுறத்தில் யுத்தக் கெடுபிடிகளின் மூலமும், QuTGS). It shoot ol' L3, IT Friscir மூலமாகவும் தமிழ்மக்களை ஒடுக்க முயலுகின்ற அதேவேளை தீர்வுப் பிரேரணை எனும் போர்வையில் 'சமாதானத்திற்கான யுத்தம்' எனும் செயற்பாட்டை ஒத்த செயற் பாடாகவே மலையக மக்கள் முன் னணியின் செயற்பாடுகள் அமைந் திருக்கின்றன.
செல்லச்சாமியின்நாடகம் :
தொண்டமானுடன் முரண்பட்டுக் கொண்டு தொண்டமானுடைய சதி முயற்சி மூலம் அவரது பேரனை இ.தொ.காவின் ச்ெயலாளராக் குவதற்காக அதிலிருந்துவெளியேற் றப்பட்ட செல்லச்சாமி அவர்கள் கடந்த தேர்தலிலே பொஐமுவுடன் இணைந்து செயற்பட்டார். எனினும் தமிழர்களின் வாக்குகளை கவர் வதை நோக்கமாகக் கொண்டுள்ள பொ.ஐமுவுக்கு செல்லச்சாமியின் ஆதரவை விட தொண்டமானின் ஆதரவு முக்கியமாக அமைந்து விட்டது. அறியாமையிலிருக்கும் மக்களை தாரைவார்த்துக்கொடுத்து அரசியல் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதில் சாணக்கியம் படைத்த தொண்டமான் அவர்களுக்கு இந்த
He

Page 6
LIDMTir&F 06- LIDITñTÖF 19 . 1997
5Tங்கேசன்துறையின் இரண்டு தொழிற்
சாலைத் தளத்திலும் கோபமும் துக்கமும் கொப்பளித்தன. ஜயமானவினதும், கஜநாயக் காவினதும் கொலைகளைக் கண்டித்து துண்டுப்பிரசுரம் வெளியிடவேண்டுமென்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபச் செய்தி அனுப்பவேண்டும் என்றும் அங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் விரும்பிநின்றனர். ஆனால் இந்த விருப்புணர்வும் அச்சமேலிட் டால் அமிழ்ந்து விட்டது. காட்டிக்கொடுப் பவர்கள் உள்ளுக்குள்ளேயே இருந்த நிலையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் தலைவர்களில் ஒருவராகத் தங்களையும் இனங்காண யாருமே அஞ்சி முன்வரவில்லை. சிமெண்ட் தொழிலா ளர்களால் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரம் பன்னிரண்டு விடுத லைப்புலிகள் இறந்ததிற்கு வருத்தம் தெரிவித் திருந்தது. கொலையுண்ட சிங்களவர்களைப் பற்றி அது குறிப்பிடப்படவில்லை.
ஐந்தாம் திகதி இரவு கொலைசெய்யப்பட்ட
மற்றொருவர் ஒப்பந்தத்திற்கு பிறகு சுண்ணாகத் தில் தனது பேக்கரிக் கடையைத் திரும்பவும் தொடங்க வந்திருந்த ஒரு வயதுபோன சிங்களவராவார். இந்தச் சிங்கள பேக்கரிக்காரர் தன்னை வந்து சந்தித்ததை பற்றி அவ்வூர் உதவி அரசாங்க அதிபர் நினைவு கூறுகிறார். அவர் அலுவலில் மூழ்கிப்போயிருந்த போது சிரந்தாழ்த்தி வணங்கியவாறு ஒருவர் அவரை அண்மித்தார். பார்த்தால்நிறையகஷ்டங்களை அனுபவித்தவர் போல் தோன்றியது வந்த மனிதர் அவரை (ஐயா) என்று விளித்தார். யாழ்ப்பாணத்தில் அந்த நேரத்தில் சிங்களம் பேசப்படுவதைக் கேட்டு வியப்புற்ற உதவி அரசாங்க அதிபர் அந்த மனிதரின் கதையைக் 1983 தான் சுண்ணாகத்தில் தனது தொழிலைக் கைவிட்டு தென்னிலங்கைக்குப்போகநேர்ந்துவிட்டதாம். சிறிய தொழிலை வைத்து நடத்துபவர் என்ற முறையில் அவருக்கு வாழ்க்கையைக்கொண்டு நடத்த வேறு வழிவகை தெரியாததாலும் சுண்ணாகத்திற்கு திரும்பியும் வந்து தனது தொழிலைத்திருப்பியும்தொடங்குவதைத்தவிர வேறு மாற்று வழி இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அந்த ஒரு பாவமும் அறியாத அப்பாவி மனிதர் கொலை செய்யப் பட்டது குறித்து அந்த உதவி அரசாங்க அதிபர்
தனது அலுவலகத்தில்
மாத்தயா
3,6u6OTLDT3,š (335LILITrř.
இனக்கலவரத்திற்குப் பிறகு
ஆழ்ந்த வருத்தமுற்றார்.
ஐந்தாம் திகதி இரவு வல்வெட்டித்துறையில் ஒரு சிங்களக் காவல்துறை அதிகாரியைப்பற்றிய குறிப்புகீழே தரப்படுகிறது. அந்தப்பகுதியில்குடியிருந்த ஒரு தொழில் துறை சார்ந்தவர் ஒருவர் கூறிய பிரகாரமே இந்தக் குறிப்பு கூறப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து அங்கு பணிபுரிந்த சில சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மாலை வேளைகளில் அங்குள்ள உள்ளூர் பார் ஒன்றுக்கு குடிக்கவும் சுமுகமாகப் பழகவுமாக அங்கு வருவதுண்டு. அப்படி ஒரு பொலிஸ்
உத்தியோகஸ்தர் அன்று 5ம்திகதி இரவு அந்த இரவு எட்டுமணியளவில் விடுதலைப் புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளர் சூசையும் இன்னொருவரும் பாருக்குள்நுழைந்து அந்தப் பொலிஸ் உத்தியோகஸ்தரை இரக்கமேயின்றித் தாக்கத் தொடங்கினார்கள் பின் அவா! இழுத்துவரப்பட்டு ஒரு மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததும் மற்ற
கொலைசெய்யப்பட்ட
“LumTsAGI)" இருந்திருக்கிறார்.
QGau GíslG3uu
சிங்களவரைக் கொன்றதும் பொதுமக்கே என்றும் பன்னிரண்டு விடுதலைப் புலிக தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சியா அவர்கள் பெரிதும் ஆத்திரம் கொண்டிருந்த6 என்றும், மறுநாள் புலிகள் தரப்புச் செய்திக தெரிவித்தன. இத்தகைய மனிதாபிமானம செயலுக்குத் தாங்களே பொறுப்பாளிக ஆக்கப்பட்டது குறித்து வல்வெட்டித்துை மக்கள் ஆழந்த மனவேதனையுற்றனர். உண்மையில் இந்தக் கொலைகளை ய செய்தார்கள் என்று தெரியவில்லை எ யாழ்ப்பாணத் தினசரிகள் Q guill வெளியிட்டன. இதைத் தொடர்ந்து கிழக் மாகாணத்தில் அப்பாவிச் சிங்கள மக்க நிறையபேர் Q3, IT GÒ GOLÜ LUL "IL GOT மட்டக்களப்பில் நீண்டகாலம் வாழ்ந்திருந்த சிங்களவர்கள் துப்பாக்கிக்கு இரையாகின மட்டக்களப்பின் விஷேட இலக்குப் படை தலைவர்நிமால்சில்வாநிலக்கண்ணிவெடியா கொல்லப்பட்டார். அதே வாகனத்தில் பயண செய்த மட்டக்களப்பு அரசாங்க அதிட அந்தோனிமுத்துவும் கொல்லப்பட்டா இதனையடுத்து சிலதினங்களுக்குள் மாத்திர மொத்தம் சுமார் 200 சிங்களப் பொது மக்க கொலைசெய்யப்பட்டதாக 이 19. அறிவித்தது. ஒப்பந்தம் நிகழ்ந்தேறியபிறகு சிங்களப்பொ மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வன வரவேற்கிறோம் என்றும் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படமாட்டாது என்றும் விடுதலை புலிகளின்துணைத்தலைவர் மாத்தயாஇலங்ை யின் தேசிய பத்திரிகையான வீக் எண்டி தெரிவித்திருந்தார். இதையும்நாம் இப்பொழு இந்தச் சம்பவங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் உள் பெரும்பாலான தமிழர்கள் இந்த கொலைகளைத் தமது விருந்தோம்பும் பண்புச் ஒவ்வாத நடவடிக்கையாகவே கருதின ஒப்பந்தத்திற்குப்பிறகு யாழ்ப்பாணத்திற்குவ சிங்களவர்கள் பலரும் தமிழர்களைத் தங்க உடன் பிறப்புக்கள் என்றும் அவர்களுக் இதுகால வரையில் அநீ இழைக்கப்பட்டிருக்கிற்து என்றும் கருதி தமி களைப் புரிந்து கொள்ளவும் இதுவே தருண என்ற உணர்வுடனும் தான் யாழ்ப்பாணத்துக் வந்தனர் என்பதையும்நாம்நினைவில்வைத்து கொள்ளவேண்டும். பல மாதங்களாகத் தங்க கைகளாலேயே உணவு ஊட்டி உபசரித் இராணுவ வீரர்களை கொலை செய்தன மகத்தான தவறு என்று விஷேசமாக ட பெண்கள் உணர்ந்தனர். இன்னுமொ சம்பவத்தில் அரசுக்கு சொந்தமா ரூபவாஹினியைச்சேர்ந்தநான்கு அலுவலர்க யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்தி செல்லப்பட்டதாகவும், அவர்க கொலையுண்டிருக்கவேண்டும் என்றும் கரு பட்டது. சுபாஷ்ஹோட்டலில் தங்களின் தேனி வைக்கழித்துக்கொண்டிருந்த தமிழர்களான ஆங்கில விரிவுரையாளரும் அவரது துணை யும் அறை அறையாக புகுந்து சிங்களவர்களை தேடிக் கொண்டிருந்த ஆயுதந் தாங்கி கும்பலால்மூர்க்கத்தனமாகப்படுக்கையிலிருந் எழுப்பப்பட்டனர்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிரு விடுதலைப் புலிகளைக் கொழும்பிற்கு கொண்டு செல்லும் முயற்சியினா ஏற்படப் போகும் விளைவுகளைப் பற் தீக்ஷித்திற்கு முன்னரேயே தெரிந்திருந்தத அவரால் செய்து முடித்திருக்கக்கூடி காரியத்தை - தன் அதிகாரத்தைப் பயன்படுத் அந்த முயற்சியைத் தடுப்பதை அவர் ஏ செய்யவில்லை என்ற கேள்வியை ஒருவ கேட்கலாம். ஏற்கெனவே குறிப்பிடப்பட் இந்திய அமைதிப்படை அதிகாரியி கூற்றுப்படி, தடுப்புக்காவலி வைக்கப்பட்டிருந்தவர்களைக் கொழும்பிற்கு கொண்டு செல்வதைத் தடுத்து நிறுத்து முயற்சிகளைக் கைவிட்டு விடுமாறு ஆை பிறப்பிக்கப்பட்டது புதுடில்லியிலிருந்துதா? புதுடில்லி அந்த ஆணையை தன பொறுமையை இழந்து தனது மறுபுறத்தை காண்பிக்க பிறப்பித்தது என்பதும், அ தீக்ஷித்தின் முடிவு அல்ல என்பதும் இதிலிருந் அர்த்தமாகிறது. திலீபனின் மரணத்தின்போ அச்சந்தர்ப்பத்தில் தாம் கோரியன பெருமளவில் பெற்றுக்கொண்டுவிட்ட புலிக ஏன் இந்த மாதிரியாக எதிர்பாராத விதத்தி செயற்பட்டார்கள்? ஏதோ ஒரு வழியி ஒப்பந்தத்தில் அதிருப்தி கொண்டு விட்ட இ தரப்புக்கும் இடையில் நின்று தொடர்ந்
இருபக்கத்திற்காகவும் வாதம் நடத்திக்கொ
 
 
 
 
 
 

|si
டிருந்த தனது பங்கினைக் குறித்து இந்தியரும் ஒருவேளை சலிப்படைந்திருக்கக்கூடும்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பதினேழு விடுதலைப் புலிகளும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும் ஒக்டோபர் 5ம்திகதி இரவிலிருந்து சிங்களவர்கள் கொலைசெய்யப்பட்டதும் சேர்ந்து ஒப்பந்தத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான நேரடிச் சவாலாகும். கை நழுவிப் போய் கி கொண் டிருக் கும சூழ்நிலைகளின் மத்தியில் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா இருப்பது குறித்து இந்திய அரசு குற்றஞ்சாட்டப்பட்டு ஏற்கெனவே அது மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. இனியும் இந்திய அரசு எதுவும் செய்யாமல் சும்மா இருந்தால் இந்தியாநிறைவேற்றும் என்று நம்பி அமுல்படுத்தவேண்டிய பல விஷயங்களுக்காக ஒப்பந்தத்திற்காகத் தம்மைப் வைத்திறங்கிய இலங்கை அரசாங்கத்தைக் கைகழுவி விட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்
LUGOOTLLULÊS
8 8 E.
8
剧
S
邸
டிருக்கும். இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே.ஸி. பந்தும், இந்திய இராணுவத் தளபதி கிருஷ்ணா சுந்தர்ஜி அவர்களும் உடனேயே கொழும்பு வந்து சேர்ந்தனர். இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்தொழிக்கதிட்டம் கொண்டிருப்பதாக சிலோன் டெய்லி நியுஸ் அக்டோபர் 9ம் திகதிய ஏட்டில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வந்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது செயற்ப விதமும், அதன் விளைவாக ஏற்பட்ட துக்ககரமான விளைவுகளும் பின் விளைவுகளும்தான் கேள்விக்குரியன. தமிழர்களிடையே ஓரளவு பிரபலமடைந்திருந்த ஒரு சூழ்ச்சித் தந்திரோபாய கொள்கையைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது ஜனாதிபதி ஜயவர்த்தன மிகவும் தந்திரமான பேர்வழி அவர் இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு முடிந்தவுடனதன் காரியங்களை திறம்பட செய்வதில் இறங்கி விட்டார். அவரின் தந்திரோபாயத்தின் உச்சக்கட்டம் தான் பன்னிரண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலையும் இதனால் இந்திய தமிழர்களுக்கு எதிராகப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுமாகும். இது ஒரு சூழ்ச்சி வலை இலங்கை இராணுவத்தால் செய்து முடித்துக் கொள்ள முடியாத செயலை இந்தியாவே செய்யும்படியான சூழலை உரு வாக்கி இந்தியாவை இந்தச் சூழ்ச்சிவலைக்குள் சாதுரியமாக விழச் செய்தார் ஜனாதிபதி ஜயவர்த்தன. 1988 டிசம்பரிலிருந்து பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதி ஜயவர்த்தன அவர்க ளும் இந்த முதற் கொள்கையை இவ்வாறு ஆதரித்தது புரிந்து கொள்ளத்தக்கதே. இவ்வாறான சூழ்ச்சித்தந்திரோபாயக்கொள்கை களில் பலவீனமான அம்சங்கள் நிறையவே உள்ளன. ஏனெனில் மனிதச் செயற்பாடுகளில் தெரிய அல்லது விளங்க முடியாத விடயங்கள் நிறைய இருக்கின்றன. இதனால் ஒரு கொள்கைக்கு நேர் எதிரான இன்னுமொரு சூழ்ச்சிக்கொள்கையையும் எளிதில் உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே. உதாரணத்திற்கு இப்படியும் சொல்லலாம் இலங்கை வாழ் சிங்களவர்களும் தமிழரும் ஸ்திரபுத்தி அற்றவர்களாகவும் பேச்சுவார்த்தை கொண்டு நடாத்துவதில்நம்பமுடியாதவர்களாகவும்இருக் கக்கண்ட இந்தியர்கள்.அவர்களைத் தவறான வழிக்கு இட்டுப் போகும் வலையில் சிக்க வைத்திருக்கலாம்.இப்படியாக இரு தரப்பினருக்கும் இந்திய அரசின் மேலாதிக்கம் தவிர்க்க முடியாத தாகியது. விசேஷமாக ஊன்றிய நலன்களைச் சார்ந்த மற்றைய சக்திகளின் செயற்பாடுகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், தமிழ் சமூக அரசியலின் உள்ளே உருவாகி வந்த நிலைமைகள் ஒப்பந்தத்தை ஏற்கெனவே சிக்கலுக்குள்வீழ்த்திவிட்டிருந்தன. மோதலில் இறங்கிய எந்தப் பகுதியினருக்கும் சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது கூறப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவோ திறமையோ, வழிவகைகளை வகுத்துக்கொள்ளும் திறனோ இல்லாமல் இருந்தது என்பது சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. தேவை ஏற்படுமானால் விடுதலைப் புலிகளை நிர்ாயுதபாணிகளாக்க சாதுரியத்திறமையோடு கூடிய வழிமுறைகள் தன்னிடம் இருப்பதாக இந்திய இராணுவத்தின் தென் பிராந்தியத் தலைவர் லெஃடினன்ட் ஜெனரல் தெபீந்தர் சிங் ஜூலை 29ம் திகதி ஒப்பந்தத்தையடுத்து விடுத்த அறிக்கைகளிலி ருந்து இத்தகைய நம்பிக்கை உருவானது உண்மையே. ஆனால் அக்டோபர் 10ம் திகதியிலிருந்து செயற்பட ஆரம்பித்த இந்திய இராணுவத்தினரின் போக்கும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும்பொருள் நாசங்களும் நுட்பமான சத்திர சிகிச்சை ஒன்றினை உறுதி கூறி விட்டு ரம்பம் கொண்டு சிகிச்சை நடத்திய ஒரு சித்திரத்தையே மனதில் தோற்றுவிக்கின்றது. தமிழ் பிரதேசங்களில் குறிப்பாகப் பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியும் குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்ட இலங்கை அரசின் இராணுவப்போக்கைக் கடுமையாக விமர்சித்த இந்தியத் தூதரகம், அதே போன்ற செயல்களை இந்திய இராணுவம் செய்தபோது சம்பவங்களை வெறுமனே பார்த்துக் கொண்டி ருந்ததே தவிர அவற்றைக்கட்டுக்குள் கொண்டு வரும் எதனையும் செய்து கொள்ள முடியாத நிலையிலேயே இருந்தது.
O

Page 7
பெப், முதல் வாரத்தில் ஓட்டமாவடி மாவடிச்சேனை பகுதிகளில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் இனிமேலும் தொடராதிருப்பதை உறுதிசெய்யவேண்டுமென்பதற்காக கல்குடாத் தொகுதி முஸ்லிம் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் பெப், 12ந்திகதியன்று ஓட்டமாவடி ஜூம்மா மஸ்ஜிதில் அவசர அவரசமாகக் கூடியது. இச்சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நடாத்தும் பேச்சுவார்த்தையே இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என அக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அபிப்பிராயப் பட்டதன் காரணமாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வடிப்படையில் பிரேதச சபை உறுப்பினரும், திடீர் மரண விசா ரணை அதிகாரியுமான ரி.பி.ஜலால் தீன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடினார். அவர்களும் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். பெப். 26ம் திகதி இலுப்படிச் சேனையிலுள்ள விடுதலைப்புலிகள் காரியாலயத்தில் இப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது பேசப் பட்ட விடயங்கள் தொடர்பாக அதில் கலந்துகொண்ட எஸ்.எல்.எம்ஹனிபா அவர்கள் இங்கு எழுதுகிறார்.
5டந்த பெப்.26 அன்று பகல்1230
மணியளவில் நாம் இலுப்படிச் சேனையில் அமைந்திருந்த புலிக ளின் காரியாலயத்தைச்சென்றடைந் தோம் குளிர்தரும் மரங்கள்செறிந்த அந்த வீட்டில் ஏற்பாடுகள் அனைத் தும் வெகு கச்சிதமாகவிருந்தது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தின் (CRC) வாகனத்திலிருந்து இறங்கிய எம்மையெல்லாம் கீதன் அவர்க ளும் கார்த்திக், ராம், விசு, மார்ஷல் ஆகியோரும் வரவேற்று அழைத் துச் சென்றார்கள் வீடியோக் கமராக்கள் இரண்டு இயங்கத் தொடங்கியது. அவ்வப்போது க்ளிக்'கள் வேறு எல்லா வசதிக ளும் கொண்ட ஒரு நகரச் சூழல் உள்ளே அமைந்திருந்தது. ஏற்பாடு கள் அனைத்தும் கன கச்சிதமாகச் செய்திருந்தார்கள். பேச்சுவார்த்தை மேசையில் பிரபாகரனின் படம் சுவரில் பிரமாண்டமான கிட்டுவின் படம் மாட்டப்பட்டிருந்தது. கதிரை யில் அமர்ந்ததும் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தினர் அறிமுகம் செய்து வைத்தார்கள், அத்துடன் எமது பேச்சுவார்த்தை இவ்வாறே அமையவேண்டும் என்றும் சொன் GOTTst 356T, தமிழ் முஸ்லிம் மக்களின் பரஸ்பர உறவும் புரிந்துணர்வும் பற்றியதே எங்கள் பேச்சுவார்த்தையின் மைய மாகும். கீதன் அவர்களுடைய வரவேற்புரையைத்தொடர்ந்துநான் பேச்சைஆரம்பித்தேன். 'இத்தகைய அசம்பாவிதங்கள் தமிழ் முஸ்லிம் கிராமங்களில் ஏற்ப டும் போது அப்பாவித் தமிழ் முஸ் லிம் மக்கள் பலியாகக் கூடாது. இதனைத் தவிர்த்துக் கொள்ள இரு தரப்பினரும் ஒன்று பட்டுச் செயல் படவேண்டும்' என்ற எனது வேண் டுகோளுக்கு - அவர்கள்' தமிழ்க் கிராமங்களின் தலைவர்கள் கிராம சேவையாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்து இன்னுமொரு சந்திப்பில் இதுபற்றித் தெரிவிக் கிறோம்' என்றார்கள். இந்தப் பதில் எனக்குத் திருப்தி தரவில்லை. ஏனெனில் இன்று கிழக்கின் அனைத்துத் தமிழ்க் கிராமங்களும் விடுதலைப் புலிக ளின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளன. விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் கல்முனையிலி ருந்து பவுசரில் வந்து கொண்டிருந்த முஸ்லிம் பயணிகள் மூவர் சுங்காங்கேணியில் வெட்டுக் காயங்களுக்கிலக்காகி ஸ்தலத் திலேயே கொல்லப்படுவதைத்
தடுத்திருந்திருக்கலாம். தற்பொழுது
இவர்களுடன் பயணித்த ஒருவர்
பொலநறுவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார். தங்களைத் தாக்கியவர்களிடம் துப்பாக்கிகள் இருந்ததாகவும் கூறுகிறார். அதேநேரம் 'சுங்காங்கேணியில் எம்மவர்கள்கொல்லப்படும்போது தமிழ்த் தொழிலாளர்கள் பலரும் எமது பாதுகாப்பிலேயே இருந்தார் கள் மறுதினம்தான்நாங்கள் இவர் களைப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விட்டோம். ஆக, கலவ ரத்தில் சுங்காங்கேணியைச் சேர்ந்த எவரும் கொல்லப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது" என்றேன். மீண்டும் அவர்' எமதுபோராட்டம் முஸ்லிம்களையும் இணைத்தது தான். நாங்கள் ஒரு போதும் முஸ்லிம்களை எதிரிகளாக எண்ணி யதேயில்லை. எமக்கு எதிராக ஆயுதமேந்தியவர்களே எமது எதிரிகள், அதில் சிங்களவர், தமி ழர், முஸ்லிம்கள் என்ற வேறுபா டில்லை' என்றார்.
மங்களைச் சென்ற மக்கள்நினைத்திரு போகும் வாகனங் சிங்களப் பிரதே கின்ற தமிழர்கை குவித்திருப்பார்கள் போராட்டத்தைச் மக்கள் புரிந்து ெ நமது மொழி நம கூறும் நீங்கள் ஏ புரிந்து கொள்ள பு காண மறுக்கிறீர்கள் ட்டம்நாம் அடைய ஈழம் அது தமிழ மல்ல- அது முஸ் முரியதுதான் என் மீண்டும் வலியு என்றார்கீதன்,
உடனே நான் 'உ டுக்கொள்வதெல் முஸ்லிம்களில்99% தமிழ் மக்களுடன் சையுடன் வாழ்ந் விரும்புகிறார்கள் ருவர் தூண்டிவி
புலிகளுடனான ே நடந்தது
உடனே நான் '1990க்குப் பிறகு ஓட்டமாவடியில் மட்டும் ஐம்ப துக்கு மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ், இராணுவ ஊர்காவல் UCOLLGGTi o IEEGITITAS CETESCUL பட்டபோது இந்த முஸ்லிம் தீவிரவா தக்காரர்கள் வாய் பொத்திக் கைகட்டியே நின்றார்கள். அப்படி யென்றால் பெப், 9இல் மட்டும் ஏன் இவர்கள் இப்படி நடந்து கொண் டார்கள் என எண்ணிப் பாருங்கள் அன்றைய தினம் முஸ்லிம்களின் பெருநாள் தினம். நீங்கள் அவரை வீடு தேடிவந்து சுட்டிருக்கிறீர்கள் பெருநாள் மாவடிச்சேனை மக்க ளுக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட உலகில் மூன்றிலொரு பங்கு முஸ் லிம்களுக்குமுரிய தினம். நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தி ருக்கலாம். மறுநாள் தோட்டாக்கள் தீர்ந்துவிடவா போகிறது. அல்லது இந்த யுத்தம் தான் முடிவுக்கு வரப்போகிறதா? இந்த உணர்வு களை நீங்கள் மதிப்பதினால் ஒரு போதும் உங்கள்போராட்டம்பின்ன டையப்போவதில்லை' என்றேன்.
அதற்கு அவர்கள் நாளாந்தம் எங்களால் கொல்லப்படுகின்ற சிங்கள இராணுவ பொலிஸ்காரர் 86sflói gLQsÉ186ir álféJ56ITö ályst
சேர்ந்து செய்யும் யங்களுக்கெல்ல களையும் பொ வேண்டாம். அது இருந்தாலென்ன
யாகயிருந்தாெ மக்கள் இத்தகை வெறுக்கிறார்கள் யில் மூவர் கொ நேரம் இருநூறு தமிழர்கள் எம் LL LIT if soft, 9 உரத்துச் சொல் யாரும் தயாரி இன்று எமக்குள் எமது இளைஞ பட்ட சடலங்களி 968) Lust 6th
மற்றைய சட6 என்பதே தெரி முஸ்லிமுடைய
 

Dit 06- Dart 19, 1997
டகிறது. சிங்க தால்தமிழர்கள் ளை மறித்தும்ங்களில் வாழ் ாக்கொன்றும் எங்களுடைய ங்களப் பொது m 6r Lmff ger. து மண் எனக் ன் இன்னமும் ல்லது தெளிவு GTLog Gurry T. விருக்கும் தமிழ் களுக்கு மட்டு ம்ெ மக்களுக்கு பதை மீண்டும் |த்துகிறோம்"
J56ńLub (35L. ாம் இதுதான். வீதமான மக்கள் சகோதரவாஞ் கொள்ளவே எங்கோ ஓரி - கும் பல்கள்
லாம். இன்று பெப். 26 வாழைச் சேனை ஆஸ்பத்திரி வைத்திய அதிகாரி அவர்களால் உரிமை கோரப்படாத இச்சடலம் பாதுகாக் கப்படவழியின்றிபுதைக்கப்பட்டும் விட்டது. இத்தகைய கொடுமைகள் இனிமேலும் ஏற்படாது தவிர்த்துக் கொள்ளவிரும்புகிறோம். வடகிழக்கில் சட்டம் பாதுகாப்பு ஒரு புறமிருக்க இறைவனின் தண்டனைக்கு அஞ்சுகிறோம். இது முஸ்லிம்கள் செய்யும் காரியமு மல்ல. இதில் நீங்களும் தெளிவு காண்பதுடன் இப்படியான சூழ் நிலையில் அகப்பட்டுப் போகின்ற மக்களை நாம் பாதுகாப்போம். தமிழ்க் கிராமங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். எனவே இவற்றிற்கு நீங்கள் தான் பெரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். கடந்த காலங்களில்நாம் பெற்ற அனுபவங்களிலிருந்து இதனை வேண்டிக்கொள்கிறோம். என்றேன். உடனே அவர்கள் 'இந்தக் குழப்
பச்சுவார்த்தை:
என்ன?
ஆரfப்
இத் தகாத காரி ம் முழு முஸ்லிம் |Lu|Lumt of 35 GITT ITö, 9.
மருதமுனையாக மாவடிச்சேனை
D66T60T ? GTPE 56T கொடுமைகளை
மாவடிச்சேனை bலப்பட்ட அதே கும் மேற்பட்ட ால் காப்பாற்றப் த உண்மையை தமிழர் தரப்பில் லை. இதுதான் T QLJ(fluLJ (3g:IT9;Lb. 3,6ITT6) GTsfö;&L". இரு சடலங்களே , T600TLLL LOT. b யாருடையது JTS), e.g5 620) ாகவும் இருக்க
பங்களுக்கும் எங்களுக்கும் எதுவித தொடர்புமில்லை' என்றார்கள் "அது மட்டுமல்ல தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சண்டை சச்ச ரவுகளில் ஈடுபடும்போது அதனைத் தூண்டிவிட்டு தமிழ் முஸ்லிம் உறவைக் குலைக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும் இதுவாய்ப்பளிப்பதன்மூலம் பயன் பெறத்துடிக்கும் மூன்றாவது சக்தியைப் புரிந்தவர்களாக செயல் படவேண்டும் என்றார்கள் மூன்றா வது சக்தியே என்று குறிப்பிட் டார்கள் அது எது எனக் குறிப்பிட வில்லை. தொடர்ந்த கீதன் அவர்கள் 'இப்படியான குழப்பங்கள் உருவாகும் போதெல்லாம் பெரும் விபரீதங்களைத் தடுக்கும் பொரு ட்டு எமது போராளிகளை அப்பிர தேங்களிலிருந்து விடுவித்துக் கொள்வோம் என்றார்கள். உடனே நான் இடைமறித்து 'இல்லை! இல்லை|இப்படியான இக்கட்டான வேளைகளில்தான்பணி அவசியம். உங்களால தான் நடுவழியில் அகப்பட்டுக்கொள்ளும் முஸ்லிம் பயணிகளைப் பாதுகாக்கமுடியும்" என்றேன்.
மீண்டும் நான் 'எது எப்படியி ருந்தாலும் பெப், 10 திங்கள் இரவு
9 மணியளவில் எமது கிராமத்தை நோக்கிய எறியப்பட்ட மோட்டார் குண்டுகளை புலிகளே அடித் தார்கள்' என்பதுதான் பரவலான பேச்சு அதிலும்சாராவெளிப்பக்கமி ருந்து வந்ததைக் கண்டதாகவும் சொல்கிறார்கள். அதில் எமதுரைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட் டார்கள். ஒருவர் தமிழ், முஸ்லிம் உறவின் அவசியம் பற்றி எமக் கெல்லாம் எடுத்துரைக்கும் சகோதரர் கே.எம்.அப்துல்காத ராகும். (1977இல் அமிர்தலிங்கம் அவர்கள் இவரின் வீட்டில் தேநீர் உபசாரத்தில் கலந்துகொண்டார்கள் என்பதற்காக கல் எறிகளைப் பெற்றுக்கொண்டவர். அப்துல்காதர் அவர்கள் என்பதையும் இவ்விடத் தில் தமிழ் நண்பர்களுக்குச் சொல் லிக்கொள்ள விரும்புகிறேன்.) அத்துடன் அக்குண்டுகளில் அருண் என அடையாளம் பொறிக்கப்பட் டுள்ளதாகவும் கூறுகிறார்கள்' என்றேன். உடனே அவர்கள் "உங்களுக்கு அருண் குண்டைக் காட்டவா? அதன் செல்லும் தூரம் 200 மீட்டர் மட்டுமேயாகும். உங்கள் ஆறு மட்டும் 1/2 கிலோ மீட்டர் தூரமுள்ளது. எங்களுக்கு பொது மக்கள் மீது குண்டுகள் அடிக்க வேண்டிய அவசியமேயில்லை. அது மட்டுமல்ல பெப், 12 அன்று வாழைச்சேனைக் கோழிக்கடை வீதியிலும், தமிழ்க் கிராமமான வாழைச்சேனை பேத்தாளையிலும் சாராவெளிக்கருகிலுள்ளமுருக்கன் தீவிலும் குண்டு அடித்தவர்கள்யார்? என்ற கேள்விகளை எனக்குத் திருப்பி விட்டார்கள் உடனே நான் யார் அடித்தார்கள் என்பதுதான் மக்களுக்கும் எமக்குமுள்ள சந்தே கம் சண்டை முனைப்பில் எல்லோ ரும் மக்களை மறந்துவிடுகிறார்கள் இன்று யாராக இருந்தாலும், பாரிய ஆயுதங்கள் உங்களிடமும் ஆயுதப் படைகளிடமுமே உண்டு. பொது மக்கள்மீது இவற்றைப்பிரயோகிக்க கூடாது என்பதுதான் எமது ஆதங் கமும் அன்பான வேண்டுகோளும்' என்றேன். பொழுது சாய்ந்து விட்ட வ்ேளை யில் எமது பேச்சை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் முஸ்லிம் தமிழ் உறவின் அவசியம், கலக நாட்களின் போது இரு பக்க JNUUITGGlosofloot olu9lfro-68)L69)LDECT பாதுகாப்பு ஆகிய அம்சங்களே எமது உரையாடல்களின் உயிரோட் டமாகத் திகழ்ந்தது. இவற்றையே இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகத் திருப்பித் திருப்பி GLIfGGMTLD. வேறு முஸ்லிம்களின் இருப்பு ? சமூக அரசியல் பொருளாதார விடயங்கள் எதுவும் நாங்கள் பேசவில்லை. அவற்றைப் பேச எமக்கு யாரும் அங்கீகாரம் வழங்க வுமில்லை, நாங்கள் எந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோ? உரிமை கோரும் இயக்கங்களின் உறுப்பினர்களோ இல்லை. எங்க ளுக்கும் எங்களைப் போன்ற சாதா ரண மக்களுக்கும் குண்டுகள் விழுந்த இரவுகளிலிருந்த மரணப் பீதியே எங்களைப் புலிகளுடன் பேசித்தீர்க்க வேண்டும் என முன் தள்ளியது. எனது உரை எமது மக்க ளின்மனச்சாட்சியின் குரலாக ஒலித் திருந்தால் அது ஒன்றே போதும் இங்கே வீதிகளில் நின்று கொண்டு தமிழ் மக்களுடன் உரசும் உணர்ச் சிக்காரர்களும் இந்த உண்மை களைப் புரிந்து கொண்டவர்களாக வாழ முனைந்தால், எமது சமுதா யம் உங்களைப் போற்றிப்புகழும். இறுதியாக இவ்விடயங்கள் அத்த னைக்கும் ஒத்தாசைபுரிந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
C)

Page 8
Diġ= O6- Diġi 19 1997
リ
5 ணேசலிங்கம் அவர்களின்
அண்மைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வீராவேசப் பேச்சுக்களையும் அறிக்கைகளை யும் அவர் அதனை விட்டு வெளி யேறி பொதுஜன ஐக்கிய முன்னணி அரசின் ஆதரவுடன் போட்டியிடு வதற்கான காரணங்களையும் பார்க் கும் தமிழ் மக்கள் உண்மையில் மெய்சிலிர்த்து நிற்பர் தமிழ் மக்களுக்கு இவ்வாறான ஒரு தலைவர் இதுவரை இருந்தது மில்லை இனிமேல் இருக்கப் போவதும் மிகவும் சந்தேகமே? அவர் கடந்த காலங்களில் கொழும் பிலுள்ள தமிழ் மக்களுக்கு மட்டு மன்றி வடகிழக்கிலுள்ள தமிழ் மக் களுக்கும் தனது உயிரைத்துச்ச மென மதித்து ஆற்றிய சேவைகள் ஏராளம், ஆனாலும் அவருடைய அரசியல் எதிரிகளின் பின்வரும் வினாக்களுக்கு பத்திரிகை மூலமா கவோ அல்லது அவரது பிரசாரக் கூட்டங்கள் மூலமாகவோ உரிய 6660). L'860 GT3, a 56OTTGò e Guri மதிப்பு இன்னும் மக்கள் மத்தியில் கூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 1 உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அரசாங்கம் தீர்மா னித்துகொழும்பு மாநகரசபையைக் கலைத்ததும் - தனது பதவி பறி போன பின்னர்தான் ஐ.தே.க, தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையையும் செய்யாது என்பதை இவர் அறிந் தாரா? இல்லாவிடில் மேயர்பதவியி லிருக்கும்போதே தனது பதவியை இராஜினாமாச் செய்து அறிக்கை களை விடுத்து பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவாளராக மாறியிருக்கலாமல்லவா? ஐ.தே.கட்சி இதுவரை தமிழ் மக்களுக்குச் செய்த தீமைகளுக்கு பொருளாளராக உயர்பதவி வகித்த இவரும் பொறுப்பென்பதை இவர் அறியவில்லையா? அத்துடன் ஒரு
பெரிய கட்சியின் பொருளாளர் தனது பதவியை இவரைப்போன்று ஒரு கடிதத்தின் மூலம் திடீரென இராஜினாமாச்செய்ய முடியுமா? பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி எண்ணற்ற அப்பாவித்தமிழ்இளை ஞர்களை வடகிழக்கில் மட்டுமன்றி தெற்கிலும் கூட அப்போதைய ஐ.தே.க. அரசு கொன்று குவித்த போது இவரது இனப்பற்று எங்கே போயிற்று? கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்க் கிராமங்கள் ஆயுதப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு மதத்தலை வர்கள், ஊர்ப்பெரியவர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள், சமூக
விரோதிகள் எல்லோரும் ஒரே வாகனத்தில் ஏற்றி அடைக்கப்பட்டு முகமூடிப் பொம்மைகள் (மன்
நிறுத்தி விசாரணை செய்யப்பட்ட போது அவருடைய தன் மானம் எங்கே போயிற்று?
கடந்த ஆட்சிக் காலத்தில் வட கிழக்கில் பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தப்பட்டது மட்டுமன்றி, யாழ் குடாநாட்டுக்கு அத்தியா வசியப் பொருள்கள் கூடக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்
பட்ட போது இவ
Glaucocourts வட கிழக்கில் இ இராணுவங்களின் ஐ.தே.கட்சினால் பட்ட போது இ பொருளாளர் ப; யையும் விட்டு ெ gcúló0600ULIs? கொழும்பு மாநக குறிப்பாகப் பெண் யுடன் கூட பாது னரால் கைது செ அவர் முதல் கு மன்றி கட்சியி ளராகவும் இருந்து மறுக்க முடியுமா? எல்லாவற்றைய உள்ளூராட்சித்
போதுகொழும்ட வர் பதவிக்கு (அதுவும் இெ நிறுத்தப் போ: சிலபத்திரிகைக QULLuri Qçu Grifçi திடீரெனப் பல்டி வேறு ஒருவருக் கொடுத்த பே
சுயமரியாதை எ
சிமாதானத்திற்கான GALGONOTU, GİT
அமைப்பு தனது 6வது கறுப்பு ஆடைப் போராட்டத்தை பெப்ரவரி 16ம் திகதி ஹட்டனில் நடாத்தியது. 1996ம் ஆண்டு செப்டெம்பர் 18ம் திகதி அதாவது சர்வதேச சமாதானத் தினத்தன்று அரசிற்கும், புலிகளுக் கும் சமாதானம் தொடர்பாக அழுத் தம் கொடுப்பதற்காக இவ்வமைப் பால் மேற்கொள்ளப்பட்ட போராட் டம், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் 18ம் திகதி மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. கொழும்பு கண்டி, குருநாகல், ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் இதுவரை நிரந்தர சமாதானத்திற்கான தேவையை வலியுறுத்திகறுப்பு ஆடை அணிந்த
பெண்களால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதுபற்றி சமாதானத்திற்கான பெண் கள் அமைப்பின் இணைப்பாளர் மங்கலிக்காவுடனான உரையாட லின் போது அவர் '1990, இரண் டாவது ஈழப்போர் தொடக்கம் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்கள் அகதிகளின் எண் ணிக்கை, சித்திரவதைகள் போன்ற னவே சமாதானத்திற்கான பெண்கள் அமைப்பின் போராட்டங்களின் தோற்றுவாய்க்கு காரணமாயி ருந்தன. 10 வருட கால எமது வரலாற்று அனுபவத்தினூடே நாம் வன்முறைகளினாலும், யுத்தத் தினாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்பதை உணர்ந்து கொண்டோம். இதனால் முடிந்த வரை தொடர்பூடகங்களைப்பாவித்
alLIGDÖGG GGib. La
துக் கொண்டு இ துக்கும், இனவா அரசியல் ரீதி கொடுப்பதற்கா களை மேற்ெ என்றார்.
தமது நோக்கங் குறிப்பிடுகையி UITGET 56)LD 8e அறிவுறுத்தல் - நோக்கம் - பெ. வன்முறைகள், L கள் சித்திரவன் பெண்களை புலி G3Lumtynt of 85 GITT வதற்கு எதிராக பெண்களை யு. பயன்படுத்தல், கிழக்கு வாழ் பி துன்ப நிலை டே
 
 
 

SLSLSL
ர்நாட்டில் இருக்க
லங்கை - இந்திய அடக்குமுறைகள் அமுல்படுத்தப் வர் தன்னுடைய தவியையும் கட்சி வளியேற நினைக்
ரில் தமிழ்மக்கள், னகள் இரவு உடை காப்புப் படையி ய்யப்பட்டபோது டிமகனாக மட்டு ன் பொருளா துள்ளார் என்பதை
|ம் விட, 娜-防莎
தேர்தல்களின்
முன்னைய ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி விஜேதுங்க அவர்கள் சிறுபான்மை மக்களை மரம் செடி கொடிகளுக்கு உவமித்துக் கூறிய போதும் அவருடன் கரம் கோர்த்து
ஓரணியில் நின்றது ஞாபக
ിബur?
இந்தக் கேள்விகள் ஒருபுறமிருக்க
மறுபறத்தே கணேசலிங்கம் அவர் கள் புகழ்மாலை சூட்டும் பொ.ஐ.மு குறித்தும் கேள்விகள் எழாம லில்லை.இதோ அக்கேள்விகள்
கடந்த ஆட்சியின் போது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க் கவென இந்திய அரசின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட மாகாண சபை கள்முறையை எதிர்த்தவர்கள் யார்? தேர்தலில் பங்கு பற்றாமல் அதனைப்பகிஷ்கரித்தவர்கள் யார்?
கணேசலிங்கத்திடம்
கேள்விகள்
57F6ზე
மாநகரசபை முதல் ஒரு தமிழரை பரை) தாங்கள் வதாக அறிவித்து ளில் இவருடைய பந்த நிலையிலும் அடித்து ஐ.தே.க கு அப்பதவியைக் ாது இவருடைய ங்கே போயிற்று?
இந்த யுத்த வாதத் தத்துக்கும் எதிராக யாக அழுத்தம் 3,36)(3UITUITLLIä ET6ỉTậGöI (8||0|Tub''
கள் பற்றி அவர் ல் "யுத்தம் தொடர் ளை மக்களுக்கு இது குறுகிய கால ண்களுக்கெதிரான ாலியல் வல்லுறவு தகள், அத்துடன் கள் தற்கொலைப் கப் பயன்படுத்து ச் செயற்படுதல், ந்தக் கருவியாகப் தறிப்பாக வடக்குரதேச மக்களினது ான்றவை தொடர்
கடந்த ஆட்சியில், தமிழர் தலை வரும் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த அமரர் அமிர்தலிங்கத்தைக் காலி முகத்திடலில் பாக்கு மரத்தில் கட்டி இரண்டாகப் பிளக்க வேண்டு மெனக் கூறிய பாணந்துறை எம்.பி. நெவில் பெர்ணான்டோ போன் றோரை நிர்ப்பந்தம் காரணமாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். கட்சியை விட்டு வெளியேற்றிய
பாக மக்களுக்கு அறிவுறுத்துவது, அந்நிலைமைகளுக்கெதிராக செயற் படுவது,மலையக மக்களின் பூரண குடியுரிமையை கேள்விக்குள்ளாக் குவதற்கு எதிராக தேசிய நீரோட் டத்தில் மலையகத்தவரின் இறமை கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதி ராக செயற்படுவது என்பனவே தமது நோக்கங்கள்' என்றார். 'நீண்ட கால நோக்கமாக தேசிய ரீதியில் சமாதான இயக்கத்தினையும் சமாதானம் தொடர்பான நடவடிக் கைகளையும் கட்டிஎழுப்புவதுடன் நீண்டகால நிரந்தரமான சமாதானத் திற்காக அரசுக்கும், புலிகளுக்கும் அழுத்தம் கொடுத்தல்' என்றும் குறிப்பிட்டார். 'கறுப்பு நிறம்' , வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் எதிராகப் பிரயோ கிக்கப்படும் எதிர்ப்புக் குறியீடு என்பதால் கறுப்பாடைகளை அணிந்து தாம் எதிர்ப்புப் போராட் டங்களில் ஈடுபடுவதாகவும் சமாதானத்திற்கான பெண்கள் அமைப்பினர் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கெதிரான ஆணாதிக்க வன்முறைகள், பாலியல் வல்லுறவு ஆகியவற்றை எதிர்த்தல் என்ற அடிப்படையின் கீழ் இவ்வமைப் பினர் கிரிஷாந்தி தொடர்பான போராட்டங்களில் கறுப்பு ஆடையு டன் பங்குபற்றியமை குறிப்பிடத் தக்கது. சமாதானத்திற்கான பெண்கள் அமைப்பினரின் இக் கறுப்பு ஆடைப் போராட்டம் தொடர்பாக தொடர்பூடகங்கள் எவ்வாறான அபிப்பிராயங்களைக் கொண்டி ருந்தன என்பது சுவாரசியமா னது.குறிப்பாக திவயினவில் 'எச்சரிக்கையாக உருவெடுத் திருக்கும் தகவல் பிரிவு' என்ற
தலைப்பில்வெளிவந்திருந்த கீர்த்தி
போது அவர்களை மாலையிட்டுத் தங்கள் கட்சியில் சேர்த்துக்கொண்ட வர்கள் இப்போது எங்கே இருக்கி றார்கள்? தமிழ்ப்பகுதிகளுக்குச் ஷெல் வீச்சு, வட கிழக்கில் இராணுவ அத்து மீறல்கள் தமிழர்கள் சுற்றி வளைக் கப்பட்டு கைதாவது (அஸ்வர் எம்.பி. அவர்களின் பாராளுமன்ற அண்மைய உரையைப்பார்க்கவும்). எல்லாம் நிறுத்தப்பட்டு இந்த ஆட்சியில் தமிழ் மக்கள் நிம்மதி யாக வாழ்கின்றார்களா? தீர்வுப்பொதியை நிறைவேற்ற ஜனாதிபதியின் கரங்களால் பலப் படுத்த வேண்டுமெனக் கூறுமிவர் அதன் உள்ளடக்கத்தை அறிவாரா? காணிப்பகிர்வு பொலிஸ் அதிகா ரங்கள், வடகிழக்கு இணைப்புப் போன்ற முக்கிய விடயங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்
0 T BB S S LLTS அவர்கள் இப்போதும் கூறும் போது தீர்வுப் பொதியின் இறுதி வடிவத்தை தமிழ் மக்கள் எவ்வாறு அறியமுடியும்? இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமான அவரது கூற்று யாதெ னில், தலைவர் ரணில் அவர்கள் மிகவும் நல்லவர், ஆனால் கட்சியி லுள்ள மற்றவர்கள் இனவாதிகள் என்பதாகும். இது உண்மையாக இருக்குமானால் இன்னும் சில வருடங்களின் பின்னால் அவர் பின்வருமாறு கூற மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க அவர்கள் மிகவும் நல்லவர் அவருடைய கூட்டணிக் கட்சிகளிலுள்ள பூரீமணி அத்துலத் முதலி போன்றோர் தீர்வுப் பொதி யை நிறைவேற்ற விடாமல் செய்து GGIL "LL LITT 956ïT.
بقیہ وعقوع
வர்ணகுலசூரிய எழுதிய கட்டு ரையை பிரசுரித்ததன் மூலம், இப் போராட்டம் தொடர்பாக எவ்வா றான கருத்தை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைந்தனர் என்பது தெளிவாகிறது. யாழ்ப்பா ணத்தில் கிரிஷாந்தியும் அவரது குடும்பமும் கொல்லப்பட்டமையை சமாதானத்திற்கான பெண்கள் அமைப்பினர் அதிக பிரபலப்படுத்தி யுள்ளனர் என்ற குற்றச்சாட்டை
இக்கட்டுரையாசிரியர் முன் வைக்கின்றார். ' . கிரிஷாந்தி விடயமானது புலிகளுக்கும்
கொழும்பு வாழ் தமிழ் புலிகள் ஆதரவு தொடர்பூடகங்களுக்கும் சாதகமான ஒருநிலையை ஏற்படுத்தி யுள்ளது. கறுப்பு உடை அணிந்த, புலிகளுடன் தொடர்புடைய பெண் கள், கொழும்பிலும், கண்டியிலும் எதிர்ப்புக் காட்டி இச்சம்பவத்தை சர்வதேச மயப்படுத்தினர்' எனஅதில் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அரந்தலாவையில் பெளத்த பிக்குகள் கொல்லப்பட்டமை, எல்லைக்கிராம சிறுவர்கள்கொலை செய்யப்பட்டமை, பூரீமகாபோதி படுகொலைகள், ஏனைய பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளானமை போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, கிரிஷாந்தியின் விடயம் ஒன்றும் முக்கியத்துவமானதல்ல என்பதே அக்கட்டுரையின்தொனியாகும். இக்கட்டுரை தொடர்பாகவும் Loré scÖlä;smeßlLLô sßlsoteßlu பொழுது, அவர் 'இது தான் இலங்கையின் யதார்த்தம் இதுதான் இன்றைய சமூகத்தில் பெண்ணடிமைத் தனத்துடன் இனவாதம் கலந்தவுடன் ஏற்படும் நிலை, பெண்களின் அரசியல் தொழிற்பாடுகள்இவ்வாறே முடக்கி விடப்படுகின்றது' என்றார்.
- Geory

Page 9
|
「-eé Gré「對劑 guBE@シGag@b
-* 현 - T5 55T 3:3 & 3: 536): 5 : ---------------5 : ...... ------------------------- |익%fL 미국55.5:5:55.s....
slala II afjallas பெண்நிலைவாதி, பத்திரிகையாளர்
|L&sub 5월o_2Lütio F-55ftuu관 55m& -----> &5th Lum <ut:D55TaTFaug. Quaeso, očitaooria:Gio:usoovitaelo, Quảov.uae.ů. pool Quaeso, osoɛsʊʊoguslaeog.psůbus: ɛnɛnna, com ulongoa GaeršgoàiGpmb. stoffguio, Qosa, epaolo Quaesogio, Noia, Taegsooju@ủos oissouronusoïaessa, Þriosa, wat 6), såvæ√≠√∞a√∞a√∞ un boşırı suns, Loémée_fi•u *óLouLéch Gu劑h →éuuuéā Táu• Gunst, §§ảo Fou, Loi, șosouuogaetsomolotest ušao 의%lfac5Ia C-5Fa*Lor5.3c5ILL 55TF-56;ᖳT 5력·학·의학ig 후 25T확TaT lor, G. eit. Quous auctou ostao uso ourovinsiae socialmonai gQシgqaggggGE「GL』 Qpkmgggg『55』に『5 |5Timiruorf.5am와 a&c5IJILLAGTDu: 5Raf RoaT55T Curma FC&L(&#. |5muLCS&Tp월Tf Curgaura L學的ub(2LGT555T FLouLauf55T역5Cau lonjaeä paig,5GauaaetuŝstoromboIGösäæquaṁ sotto →ænseite diamatā, apog oopsoptos@www.autounůu@austràouisì sử |555LCLDT55TC義saugaum &&siuL(&#D-T.
2學ir_f__sauaraTif 의r확p f&us & 555%r auf神學5 auaouL Qu團劑L劑』『劑GérLuGér劑GöhGamā小巴éGau•a GaeiųůsouansaigęG7,Galain Oosteirostůsooubuuissae suomat *劑g-劑uGumLum劑suar劑唱品er 乳劑LérénQumööméTfä區ö*Tsuféésuau巨乳uar劑
•白uu@é豐 Guréguéarém『fäusé*ésu*uréuéu ∞u@ặgoàɔɔtɛrɛ, ɛpɩu@ésősog. suorit 20 sugu, æra, surem量真Gérén-(LéoGumá唱)*Tsufé與suauéau som QūGuanaeruảocup gỡtus, gogo otomoustomatūrosomae Lungsrüßātanud, owahil å, utrosuɑ ɑsɛnsɛ sɛ ɖɛɛ tɛrɛŋusujospě. ∞i√∞ √æitt*Goudin(\b.*worst90% omatoua:it:Galwa,
•*劑méQéeu劑o也TéériuDau劑ua *su劑au3Leööbusqaxx
5Té @•é巨但事與GDá @fuumée-a與阱a QPéa Gu劑 so souborů Gusöm som (o croisposuusos prio Quỹ Norgů, og spuutton soluuli uolo (oup. gruošęs arešta, potonio 圈已亡-4白學習白圈7éug TL@u Gu劑 uégé Ġumaşırë,5ë Gjopa osoɛfiš5 #0.*)$wg, sơäsosa, so PT劑邑é@u *sueurégéné *Téués éöé• Qué雪與óTé L邑éamu亡 @@5mgu *姆**『ur• 『geuge LessuggELag『QQショQ5』gの *Quuréé Géu忌u@LuLea•• *TéuéuLLégé @@šējú Quorsøflå, erässanoi($uữ Quaestosoɛmɛë gwae QgョQシgg』 『LLagg QLgggégé 『ョggbョggョgg&geGu
6u확TsaTig s&CS5&a ar학ug &C5 5Tsímsuoma CR&FF&air월 B『』gLLgg@ggeLシgggEEggaLEQuggag 麟sono uffissou osoɛɛɛ Ġava, Guð. Þrgio Quae støīs
函dé @égáu •aéaar e_習ö齒GDááGéoasuu にシggggg Qpg「Fuqag gg QugggggE 또 T확&65T&T s_afaT&T 익학ug LD& Cu확T&Gar a_역5a.gra Q&ge Quggg gg5ELg gL ggga பிரச்சினைகளுக்கும் கோரிக்கைகளுக்குமே போராட வேண்டும் Tá』é@齒劑Déf 樓éTéaguu割féa Tu@ * é劑 QQuégu丘員féa Tu@ Qauré ggEEg『gゆ」g『L@kmgGag@5ョgョggョョ5EョQシ シ 『シ』 『ge @g ge「『ョョE Quggg』 @g』ggggEEL3Gaue, Quð.『&s」「gョBQ5 또 T*&65T&ou s&aT한 황후 65rafaTT56ufsaTra) 5.5 CuT할5 區劑aré féé &paurg|-
செல்வி திருச்சந்திரன் GALI CONSIGO) Q) AY IT g
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
0L KK K KLL SZ KK
シ S K K K K sono:Guduae, opioară, maes Gaeta, Létér『劑uré 2 <司5°CQL劑 『Quéuré 劑Lu@*Quréa劑f_QL劑urg戶
• Tuéepée @öLLéréu__*劑 Lóre -------------------- : : 5 - * 5 - (.5 : 5 : - 『----------- | : _C : - -------C-5 : ( - 5 : _C------------------->-------------- に「シ
•_Qu』éDGér-Géparu Qu劑心劑e__•n QL『Gg『gEun sogae.Laeuo| - 5 - ? - 5. ------------------------CS: : 3) * : : -------------------------------------------- | : LC:
|& C : : * *TT : * 3-T-55TT&T,|55-15:55T シQLシLe@シg | : : C: f : 55ms & T---------6 - * (주) ·····. シ ggrggeEELL シ5『g GaggGE シEL@シ QEggg gge Q5ggbuョg 劑Lursé su•。QLu**.mu •。小g亡上 『QEL gguョkmEL L『』ショE 『シggg5 Gér@é f@*Té Qu劑 *****éu |C - ) - 科學: **** : 安 : 義: : : 5T 5·역 ere, so: : : Quae Glorolono: |_-_-_C : - ) · 익·T·1) - f學5% 5 :
*fa.(*** 『현urs Cl_T&G5%(5:55%(5義 :FDL_C·TCSta 의 용역 D C: 5 m & 5555, L &a) 5 · : 中日 : 5.5 - 5 : 후 |25T CS5.5 5.|: 5·1 - T-Tiors CL-T5와 5:5 -----------555. 0 KK KKKKKKK LLKK KKJJL ZS LL K KK ZZ S 의 & D- 의 5 % - DC: 5 : * 익·TD 5學5a 學: 5.5 -_-_-_-_G &L : 3.6 이5%, & LGTC: *: _義: (5%(56 CL 55 : 5 *ia) 5565, 흑f學5 :Cio 의r a : 5 @éáu GL劑 e_f•u Qu劑é@Gé•••L員 |orig & 55) · TT學5 %(5-1L 5-5C: : 약 5 : *.*:L다. |: T5-6:5 : : 후 55.5 5. 후 5 * 5 -_-_-_-_- (5) - 5 : segueuil soologae eolado. Quaestosoɛ eos@soooooouuu QLショQシQ5gg』シ storio:Gaei)paeae.
もシ『sgEgg g@5に5 ショョ5 『L@LLョLシg*__i : L·RF-5 - f km5LLE *****(5*3 555Ta #5 5.5 : : f: 3.5L_········. シ QシgguagugEQ 上「『シ5ショggugggggkmョg gELョu osuusaeosoɛɛosuae suae suuaaeonsugae * ésau ***Gé Géréa 。 §) so os saeui ou osoɛɛ ɔsɛɛ ɲɛ. 劑ru LLéésQシGシの」gg』 o bussiae suis são osourou uso opacu. ***: f*(5....... 이름. 6월 55) 5.
|353m5T35%) 역5%TT
•
 
 

Drf 06- uorstär 19 1997
ー豆。
HØYlQINIT 91 GLUG&P 5 DJ GALI Qof 1519) Q) QI Tg, LD GOf 5
9_Islg)|0||Malí
@BELョg 上kmb Des」5 B『Gシgag Qugga シggg LョgELg@arq「gggg』 @L5QLE『 Geua劑草u apé e-DeqāéT. é劑u•á úhé劑 過g學與 Gau劑卓u •a Lö5éLá @•劑u Géf@é• T習u 仁。巨『無爭•劑é排éeu Gu劑 upéu QgョQショg『 シgra 『BLgョeggsmg Qugg』 LT@uéeuégDeuééāaTaTébéDuqLéééé *娜個Lá 上km5역TT월Tub T5(spolo『ョQ5Q『『隱a 5EEEQkmEL@agョg Ekmg5 Qe3」ョg B『Gシgsmg Quuaféá_éL 呂『*對圖égéé &péu Gér@御與 @fGépg Gé『Qu 上 Gu『géum Qpāpāb Qu圖éá
韻腳éLé Gé『é•@I Qpérubéafé Géé聯á Gufé B『シggEL@gaggfages」「g Pufs pgggg *QTTD 也uéLab TáuaTaub Gu劑•Tumé Guréuré umä與óópé TaTarb
*55ĝo suffos sua uusiässä) og Tyssä, usub Quaersøen 익7 후Gér劑Lr@ga」「gaT亚隅s *—géé下u@*唱gué•éeqL*aguu Ġori:Topenso, Guba sa Gajowa), oooopop geïsolo *亡e母•唱事@muàLamu *船阻Lá Truuugu Quaeso, Qugusemeslá osmogubų.ostropiou osógú シGeges『EpgョシggE பிரச்சினைகளுக்குமுகம் கொடுக்கின்றனர். நூற்றுக்குநூறு வீதம் 佛‧u TuLLé T對曼aspaéuéburéub @fāau。 『ョ5 シggE L』』 QLョggョgョョ 『guョgGの ஆய்வுக்குட்படுத்துகின்றோமே தவிர சமூக கலாசார ரீதியில் →∞a', iĥoto, osuđa, oară sosioso stuul, lowropą #3 வாழ்கின்றனர் என்பதை நாம் ஆராய்வதில்லை.
역556455T&T LDTDDE 5G55 익DLLaillayaoac LaTaoTub. 5-Fue Té』『éu égéáGDTub GéDéréuráé Guáré 또 T55TT-3C555Tf. 역&5Taur & T55TrugC5高5Tif. 익5m(8a. 巫白『下@ Qu劑é爭é同áéu T劑』 TéTL草arogu @5 QuéT *Téu@fäuré Qāa@uugé@bu 區劑區éTé*éag aféé 3對乳劑uéaTé優éb Bョgョg Qugarag『gggsgg gE Qug「QQ5 fasub*Téguā『母5-LuL@』『L•L*arQu@u @亡『幽*euféai-béru Gu劑h Tàp•G*Lééá•u *T劑@Lééré @aeu『D『• *Téué @ué『ée o Llull- Quo, sɛsi, şıpş, losë sewensoit o fiamuose, QgョL『Lョgakmg『Lのシggupar@獣ggggeQuggョ5 @を『gq*『ggFFGe』gョQ5 Qugg B『シgggg u母Du Géoneub fauééré Géosuuu *sufs@ééaée
|×·-----|-!...·• :saesae|-sae,|-sae|- ----osoɛ|-|-.........!!!|-©s |-『:T,|-,,,,,,·
Q上•eqGéée Lómé éaéuuaé sq_Quaréana シgg gggELg géguもョggɛrɛŋgʊ Quaeso, Geuenavšējú Gurgusouorsát), sourii cribaeus விட அதிகமான துன்பங்களுக்கு ஆளாகுகின்றனர். பிரச்சினை 与G阳雪agajapp @@má如舞கொள்ளும் சாத்தியமும் $fouă orton off șituluopuò gopa ere, Gogg Gag@5 *圈巨 T*•習與óm *uré *uuaféá ショョg@QLLggョessfgagபிரச்சினைகளுக்கான 湖feuésparénéTuéáepaGue_乳auumaவிழிப்புணர்வை su@ġ5 oplą ulio.
Idles II GLC) Dr.
"Gu” egjela) és 3 ellui
|4學高等學* * ** 활55 - 常寧 : LC: 5 SL 565.5 * 약 55T5658.5 3Du Lirs L學高等學5.L_* 5.5L 해*: L_-_. シQ シgs」「g Qugg シ ggョ5% シLLL@ショgf Qug a kmgg Lョgug シgarqョggELQgggg』 Qaeda. oouuuuuoooipo, e organuomo otsusmas sogasonată soufflo osmosoma mb.
* 5- 科學* * T: al-學gi CL5학 55년 55T學5 * 5 : *. *: 和 : 55TT&T 555 : Lif義和 : 5, 약 65.5 : * 5-64** 정원 5·1國 : 5달(上官學學生 *is f* 5 G형 : ----------g 후 3·15TT-53 : r·TD 555565.5 : 5-6 -文學5.5 ···. suae saeuusae suae suae soo * ***■ -------5 ***is 의 와 La : 565월 5월 ----------------- ***** 3C51월 5:5_5 55TT월 25T& Lifi學5 :5 |월 5 ---------------: 후, ***部 현 후 25T와 5T C: L. 「* 한 5·5··. シgEELLpgrggugguQシ シG シ LB』『ELQggggf ショ
saeu aentiae Quae aestraeaeaeae aeae ae, s.
Quaedaegaeologiju, aeroperátoro ----------------------- 「5 : 5. ID CPCas, 현a : 5-FCS5.5 f: 5-_i: 2---------------- *u*uésubQLöö* @a劑_L_*a* QQシ |&55Tir & 어: 5········. 이i_-_8 이5 이 5--------------------5·······. LLLJL Z K KKK KKKZZ KKK * *역 -g 후 5·약 5Tr* · a f : - 25 : .....5 & L_* *.*R&. *「kmLLQシ Qggugg『egシgga *T&TT-Ta-5 %·일역學上義 : 5.af-***: rfc-------------------------- *Q5éé亡 Téésa劑 QQQQQu劑』。TsuTsué•paru Qシ
Qu劑僧官Qués•Qué言劑ga。
巫suéééQu劑。Gé•。Gér-furéLuTé*'s |&airsau__T& La SL GT5와 역·학름: f義兵學會) 5 T›T5551 |5확C3 :_역ffgaraT&Ti국 3:Cur.555 & su(55 55Tausm_J. * z-éé ég娜•éé•『é TLurégu GLTQLL utų oficouģogosło Geuenošošosonmrae o anguušos, シugggeagg L&Ga』ELL Bョシggggg』 guLLégāan Gu劑 *Quséésp?f eaféá Qu劑e營Gé•aGérLiuré*曼TeqLLrgu.a@é
•öurüDé•éslöcLä魯Dārāaaru

Page 10
DIT OG I DTA 9, 1997
|。
*Fepap. Aan Taboom Lou Liu of
g|Lb eloltott (BGibliofi oli முறை நிலவிவருகிறது. இதற்கு மத இன, சமூக வேறுபாடுகள் கிடை யாது குடும்பங்களில் ஏற்படும் முரண்பாடுகள் பெரும்பாலும் வன் (penpuhlGaoul (pl. Molei (Das மனித விழுமியங்கள் மதிப்பிறக் கப்பட்ட சமூகம் போராட்டமும் கொந்தளிப்பும் ஒன்றாக உள்ள எமது நாட்டில் வன்முறை சாதாரண வழக்கில் உள்ள ஒரு சொல்லாக மாறி விட்டுள்ள நிலையில் இத்த கைய ஒரு நிலை ஒன்றும் ஆச்சரி யத்திற்குரிய விடயமல்ல, குடும்ப வன்முறை குழந்தைகட்கும் பெண்களுக்கும் எதிரான பல்வேறு வன்முறைகளில் ஒன்றாக குடும்ப வன்முறை (0ெ mestic Violance) or bold, Gas Totter. பட்டுள்ளது. தமது குடும்பங்களில் நடக்கும் இவ்வன்முறைக்கு பெரும் பாலும் குழந்தைகளும் பெண்க ளுமே உள்ளாவதுடன் அவர்கள் அவற்றுடன் இயைபுற்றுவாழ நிர்ப் பந்திக்கப்படுகிறார்கள் இந்தத் துன்பங்களுடன் பெண்கள் வாழ
இலங்கையில் குடும்ப வன்முறை கள் நிலவுகின்றபோதும் அது இன் னமும் ஒரு தனியான விவகாரமாக GUITA TGAULLI (6) NA DOGA), பெண்களுக்கு எதிரான குற்றம்
ஆனது பெரும்பாலும் பலரது
■■■「鹹「酗「騙Ga門 அது வாழ்வில் இணைந்த அம்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ இருந்துவிடுகின்றது. வன்முறைகளின் போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் பெண்கள் ஆய்வு மையத்தினால் (CW) நடாத்தப்பட்ட ஆய்வொன் றின் போது இத்தகைய வன்முறை களின் போது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து கிடைத்த பெண்களின் அபிப்பிராயம் என்னவென்றால் தாம் பாரம்பரிய விதிகளுக்கும் பொதுவான நடைமுறைக்கும் ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என் பதை இவை உணர்த்துகின்றன என் பதேயாகும் பெண்களை மோச மாக நடாத்துவது குறித்த கேள் விக்கு பெண்களின் அபிப்பிரா யமாக இருந்ததெல்லாம் தம்மை அடிப்பதற்கும் உதைப்பதற்குமான
நிர்ப்பந்திக்கப்படும் அதேவேளை ._ܓܠ¬ 7 ¬ ܐܝ
இதே சூழலிலே வளர்ந்துவரும் ஆண்கள் இவ்வாறான வன் முறையில் தாமும் வளர்ந்தவர்கள் ஆகுகையில் தம்பங்குக்கு செய்யத் தொடங்குகிறார்கள் இதனால் இந் தக்குடும்ப வன்முறை ஒருமுடிவே அற்ற சக்கரமாக சந்ததி சந்ததியாக தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில் வளர்ந்துவரும் குழந்தைகள் மனோ ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாக வளர்வதுடன் பெரும்பாலும் சமூக விரோத நடவடிக்கைளில் ஈடுபடு பவர்களாகவும் மாறுகின்றனர்
്
مسي - - 1 م م = شته چي « ه » . . .
5:8
உரிமை ஆண்களுக்கு உண்டு என்பதுதான் குறிப்பாக குடும்பப் பிரச்சினைகளில் இந்த உரிமை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இத்தகைய வன்முறைக்கு காரணம் பெண்களின் தவறுதான் என்பது பெண்களாலேயே ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் ஏன் எமது கலாசா ரத்துடன் இணைந்திருக்கின்றன. நாம் ஏன் காலம் காலமாக இத் தகைய வன்முறைகளுக்கு உள்ளாக வேண்டும் என்பது பற்றி அவர் களிடம் எந்தக் கேள்வியும் இருப்
பதாகத் தெரியவில்ை
சட்டத்தில் வாய்ப்பு
ஆயினும் சொத்து LIITEGUT GÉAN LILLIAJ BEGIMÅ)
CANLIGTIGT SLAG (6) தன்மையையோ சமூ களையோ ஏற்றுக்கெ இல்லை, மாறாக, அ மாக எதிர்க்கின்றா ஏற்படும் பிணக்கு BESTGOT NGATUNGGT TILL
Թարզքibւ LIGOS GODINOS ()|]ტუტეეჩ||1||ტ. தொடர்பான முதுமாணிப் மேற்கொள் DIT GROOT Gorenses ஆண்டு) உ துணைக்கா கமலினி வி "Domestic Viola reino LGBa சுருக்கமான GALLIITIL DIT Gueraser A Mall III.
வடிக்கைகளை எடு றார்கள் கடந்த15ஆ கள ஆய்வுகளில் ஈ Gurik 8560) GITT SAI LI கொண்ட தரவுகள் முறையில் உள்ள சட் போதாமையை இ கின்றன. கடந்த சில செய்யப்பட்டஇந்த மான பெண்களு
DIT BEGITTG) 35 LLG படும் வன்முறைக பாதுகாப்புப் பெ இன்றைய சட்டத்தில் இல்லையென்ப.ை படுத்துகின்றது. எதிராக பாதுகாட் உத்தரவை நீதிமன்ற கொள்ள பெண்ணு வழி விவாகரத்து பிப்பது மட்டுமே இதற்கு ஏற்ற விதத் கான மாற்றங்கள் ஏற்படுத்தப்படுதல் சிலவேளைகளில் நீ கான வாய்ப்புக்கள் கூட பெண்கள் இந்த வதற்கான அறிவற்ற லது வாய்ப்பற்றவர்க கிறார்கள் சுனிதாவின் தயக்க சுனிதா ஒரு கல்லு அவளுக்கு மூன்றுவ கள் கணவன் முன்சு பெற்றுக்கொண்டவ நல்ல ஒரு தொகை ஒ கிடைக்கின்றது அ காரர் தன்னிடம் ப போதெல்லாம் பு பணம் கேட்டு தொ பார் அவள் மறு அவளைத் தாக்குவ கடி நடக்கிற ஒருசம் போதும் சுனிதா இ L JIL GIL ITGISGAOIT iffle iTel. தயங்குகிறாள். ச கொண்டு அவள் டெ யிட்டாலும் பிறகு இ மாகத் தான் தாக்கப்பு அவள் அஞ்சுகிறாள் வீடு அவளுக்கே ெ தால் வீட்டைவிட்டு அவள் விரும்பவில் விவாகரத்தினை நோ அவள் விரும்பவில் றால் அவளது பிள் முடிக்கும் வயதை எ இருக்கின்றார்கள்
 
 
 
 
 

|նի),
Obama) மை தொடர் மட்டும் இப் JavloTLITLb 5 yili ԳՄ IB6ՊL-(Մ60թ) TGITUGAITASCITITU வற்றைத் தீவிர ffas GİT, GQ) Act) களுக்கு தீர்வு | İMTASALLATGTİ ADLI
அவர்களது திருமண வாய்ப்புக் களைப் பாதிக்கும் என்று அவள் கருதுகிறாள் சமூக கலாசார விழுமியங்கள் அவளது முடிவெ டுக்கும் தன்மையில் செல்வாக்குச் செலுத்துவதால் தனது கணவனது
கழகத்தின்
)
| Կինոյի,
ILLUD
ரும்
நக்கு(1996ம்
枋
க வழங்கப்பட்ட ஜய திலக்கவின் Nce A Silen Cry
ரையின் மொழி *& னத்தையொட்டி டுகிறது.
கவும் துணிகி GTCSTOVLDT டுபட்ட அணுப "LUGO) LLLITUS, #5
இன்று ந ைதாக்குதல்களுக்கு உள்ளாகியபடி -அமைப்பின் மெளனமாக தன் வாழ்க்கையை னம் காட்டு கழித்துக்கொண்டிருக்கிறாள். ஆண்டுகளாக லதாவின்தியாகம்? ஆய்வு திருமண லதா ஒரு மூன்று வயதுக் குழந்தை க்கு கணவன் யின் தாய் கணவனுக்கு திடீர் திடீ விழ்த்து விடப் ரெனவரும் வெறிபோன்ற கோபம் 1ளில் இருந்து காரணமாக அவன் தொடர்ந்து ற்றுக்கொள்ள தாக்குவதை மெளனமாக சகித்துக் எந்தவாய்ப்பும் கொண்டிருக்கிறாள். அவள் பல தத் தெளிவு தடவை முயன்றபோதும்கணவனை கணவனுக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்ப பை பெறும் டுத்திக் கொள்ள முடியவில்லை. த்தில் பெற்றுக் கணவனது இந்த வன்முறைகளின் க்குள்ள ஒரே மத்தியில் வளரும் தன் குழந்தை
குெ விண்ணப் பாக உள்ளது. தில் முற்போக் சட்டத்தில் அவசியமாகும். தி கிடைப்பதற் இருப்பினும் நீதியைப்பெறு Euff56ITIT%, 91ả) ளாகவே இருக்
ரி ஆசிரியை ளர்ந்தபிள்ளை h, lÉ.lq. (3uLJ g? ulJ6)| பர். அவருக்கு ய்வூதியமாகக் வர் ஒரு குடி ணம் குறையும் SG) of GSUSLL) ல்லை கொடுப் க்கும் போது, ார். இது அடிக் பவமாக இருந்த திலிருந்து விடு தவியை நாடத் ற்றுத் துணிவு ாலிஸில்முறை இன்னும் அதிக டுவேன் என்று தான் வசிக்கும் சாந்தம் என்ப வெளியேறவும் லை. தவிரவும், க்கிப்போகவும் லை. ஏனென் 530) GITT BEGIT LID GOOTL) Laugura, GITITs விவாகரத்து
அநியாயமாக பழுதாகிவிடுமே என்று புத்திசாலித்தனமாக அவள் புரிந்து கொண்டிருக்கிறாள். ஆயி னும், தான் பிரிவதால் உருவா கப்போகும் தன்னையும், பிள்ளை யையும் மட்டுமே கொண்ட குடும்பம் குறித்த பெரியோர்களது அணுகுமுறை தொடர்பான அச்சம் அவளை சட்ட நடவடிக்கை எடுப் பதில் தயங்கச்செய்கிறது. விளைவு லதா ஒரு தியாகியாக 22 வயதி லேயே நாற்பது வயதுப் பெண் போல வாழ்ந்துகொண்டிருக்கிறாள். லூசிநல்லதாய் இல்லையா?
லூசியின் விடலைப் பருவ மகன் (Teenaged Son) (SLIT60)56, Glogi5(5 அடிமையாகி விட்டவன் என்பது உறுதியாகி விட்டது. அவன் தனது போதைப்பொருளை வாங்குவதற் காக தாயிடம் பணம் கேட்கிறான். மாநகரசபையின் வீதிகளைச்சுத்தம் செய்கிற ஒரு சாதாரண தொழி லாளியான அவளது ஊதியத்தில் அவளால் எவ்வளவுதான் கொடுக்க முடியும், அவள் கொடுக்காதபட்சத் தில் மகன் அவளைத் தாக்குகிறான். அவள் பொலிஸாரிடம் அவனைக் கைதுசெய்யுமாறு அல்லது கண்டிக் குமாறு முறையிட்டாலோ, அவர் கள் அவனிடம் போதைப் பொருட் கள் இருப்பதை நிரூபிக்கும் நிரூப ணங்களுடன் வருமாறு கேட்கி றார்கள் அடிக்கடி அவள் தனது வீட்டின் வாசற்படியில் உடைந்து தொங்கும் இதழ்களுடனோ, முகக் காயங்களுடனோ உட்கார்ந்திருப் பதைக் காணலாம். அவள் பொலி ஸில் பல தடவை முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. ஒருமகன்
is Tu-16 (9 - Bad AlpTolf GTGV DITO). அந்தத் தாய் ஒரு நல்ல தாயாக எப்படி இருக்க முடியும் அவள் ஒரு நல்லதாய் அல்ல' என்று அவர்கள் கூறுகிறார்கள் ஆக சட்டத்தை
அமுல் செய்யும் அதிகாரிகளிட மிருந்து அவளுக்கு எந்த உதவியோ கருணையோகிடைக்கவில்லை. வேறுவழி இல்லையா? பிஸ்ஸோ, மறுதலையாக தனது குழந்தைகள் மீது நல்ல கட்டுப்பாட் டைக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவளது கணவனிடம் தினமும் அவன் குடிக்கின்ற போதெல்லாம் அடிவாங்குகிறாள். அவளது சமூகத் தில் இத்தகைய விடயங்கள் கண்டிக் கப்படுவதில்லை. மாறாக, இவை அன்றாட மனைவியருக்கு உள்ள இயல்பான நெருக்கடிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன ஆனால், தனது பிள்ளைகளைக் கணவன் கண்டித்த போது அவளது கோபம் எல்லை மீறி விட்டது. அவள் வீட்டில் இருந்த உலக்கையால் ஒரு பலமான போடு போட்டுவிட்டாள் அவள் தனது கணவனை ஏன் கொன்றாள் என்ற கேள்விக்கு அவள் அளித்த பதில் இதுதான்
அவனது மிலேச்சத்தனமான நடவ டிக்கைகட்குமுடிவுகாணவேறுவழி தெரியவில்லை. அவளுக்குத் தனது திருமண வாழ்வுக்கு முடிவு கட்டு வதற்குரிய சட்டபூர்வ வழி இருப் பது தெரிந்திருக்கவில்லை. இந்த அறியாமை அவளை இன்று சிறை யில் தள்ளிவிட்டுள்ளது. இத்தகையபெரும்பாலான சம்பவங் களின் போது தமக்கு எதிரான வன் முறைக்கு காரணமாக இருப்பது தாம் அல்லது தமது தவறுகளே என்று தான் பெண்கள் கருதுகிறார்கள் சமூக விழுமியங்களைப் பேணுவது பெண்கள் தான் என்ற ஆழ வேரூன்றி உள்ள நம்பிக்கையே அவர்கள் இப்படிக் கருதுவதற்குக் காரணமாகும். பரம்பரை பரம்பரை யாக கைமாறி வரும் சமூக விழுமி யங்களும் பெறுமானங்களும் மிக வும் ஆழமாக வேரூன்றி இருக் கின்றன. பெண்களுக்கெதிரான வன்முறையின்இன்னொருவடிவம் தான் பாலியல் ரீதியான முறை கேடாகும். இந்த வன்முறைபெண்க ளுக்கும் சிறுவர்களுக்கும் எதிரா கவே நடாத்தப்படுகின்றது. திருமண மான பெண்களுக்கு எதிராக கண
KAITLIDITATAGIT பல் வல்லு முறைமை 山l ■『L0 Liralu la இருந்துவி LLB (Gabe
சந்தர்ப்பங் '?"
GILDITGOTC உள்ளாவத உண்டு. தண்டனை LDFTGMDAT 32 CU5 பெண் தனி பார்க்கும்.உ есіт6іт 62015 சந்தோஷம 5600T GA GöT { வேலைநிமி வந்த பின், றங்களை ளுக்கு பரிச் பூட்டுவதும முறைகளில் அவன் நிர் குகிறான் (UPLqLLIT. . விசித்திரம கொடுத்து LIDGWOT Libs Qlig LI ளுக்கு இை ளுக்கோவய G) g|TG) 60 (2) இறுதியில் களைத் தா என்றுவந்த செய்யமுடி அதிஷ்டவ தியசாலைக் பட்டு கொ தேறிவருகி தில் தற்கொ தண்டனை அவள் அை ணம் இருக்கி தப்பும் குற் Ab UDI GA JUU3 மத்திய கிழ வேலைக்கு ரமணி தனது பில் வளர்ந் கடைத்தெரு கொண்டு 6 மிகவும் மே நிலையில்
TLD GOofl69)Luši, விசாரித்தே (" ( மாமன் தன் தெரிவித்தா LITT GÓLLIG) GANG பட்டிருப்பை

Page 11
S S S S
த்தப்படும்பாலி |த்து எமது சட்ட யஅக்கறையை J, ), L வன்முறையில் *山■『山山 |(Dlh||TO)|TGO
GNdwana), Lorpen van Gondishu. Tanabulano TILICITA வைத்தியர் தான் அவள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப் பதாகத் தெரிவித்தார். ஆயினும் அந்தப்பாட்டிபொலிஸில்முறைப் Liit (GLCDhalb. GITMTibgang LeMål om galg til பட்டு விடுவான் என்பதே தனது மகனைப் பாதுகாக்கும் அவளது நடவடிக்கையால் ஒரு குற்றவாளி
சேர்ந்துவிட்டை சொந்தமாக வாங்கி வைத்திருந்தனர் 26% ஆனவர்கள் வாடகைவிடுகளில் குடியிருந்தனர். குடும்ப வன்முறையை சகிக்க முடி Inö 38% asui Oulta oli as.) களை விட்டு வெளியேறி இருந்த போதும் மீண்டும் வந்து தங்களின் 691 aught La TCD Last Ganaoor Bg கொண்டுள்ளனர் முடிவே அற்ற இத்தாக்குதல்களைச்சகித்தபடி இந்த இடத்தில் வீடுகளை விட்டு வெளி
GALILILILIG ஆய்வில் DIT SIGT உடைந்த பு (SLITÁVIO. A al latul NAUJI LIITGAN வன்முறை Pll: 5061 டன் முடிவு Si LGAG
பெண்கள் சட்ட ய டுவதில் ண்டியநிலைக்கு தத் தவிர்ப்பதும்
锣”
கரமான இளம் றையில் வேலை டத்தியோகத்தில் ஞனை அவள் ாம் முடித்தாள். ாடு ஒன்றிற்கு ப்போய்விட்டு டத்தில் சில மாற் னித்தாள். அவ ற்றதும், வெறுப் யெல்உடலுறவு மாறு அவளை க்கத் தொடங் துவம் செய்ய ്ബ്, ഖങ്ങg| சைக்கு இடம் புதிதாக திரு ணத்தால் அவ தனது நண்பர்க தவர்களுக்கோ ாக இருந்தது. இந்த இம்சை முடியாத நிலை |ள் தற்கொலை | Glasтсјет пет. அவள் வைத் KöĥT (6) (GSF6b6) L' கொஞ்சமாக ங்கைச் சட்டத் சிக்கு பெரும் தால் இன்று நாக்கிய வண்
யின் தாயார் டொன்றுக்கு நந்தார். சிறுமி யின் கவனிப் ர், ஒரு நாள் கறி வாங்கிக் ம்பிய பாட்டி EITö, SLILILL டி இருக்கும் டுக்கிட்டாள். ந்தச் சிறுமி படித் தனது த்தார் என்று சிறுமி தான் dairarrás கொள்ளவே
தண்டனையில் இருந்து தப்பிவிடு கிறான். இந்தக்குற்றம் வெளித்தெரி யாமல் மறைக்கப்பட்டு விட்டது. இப்படிப் பல சம்பவங்கள் மறைக் கப்பட்டு விடுகின்றன. குறிப்பாக பாதிக்கப்படுபவர்கள் யாருடைய பராமரிப்பிலாவது தங்கி இருக்க வேண்டிய நிலையில் இது நடை பெறுகின்றது. குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உதாரணமாக சகோ தரன், தகப்பன், பாட்டன், அல்லது மாமன் போன்றவர்கள் தான் இச் சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளாக இருக்கின்றனர். இவை வெளியே தெரிந்தால் வரும் அவமானம் மற் றும் சமூகத்தின் பிற பகுதியினரால் ஒதுக்கப்படல் போன்றவை கார ணமாக இவ்விடயங்கள் வெளியே சொல்லப்படுவதே இல்லை. இதன் விளைவு என்னவென்றால் இத்த கைய சம்பவங்கள் எழுதப்படாத, பரிகாரம் காணப்படாத சம்பவங் களாகிப்போய்விடுகின்றன. பாதிக் கப்பட்டவர் அவர் குழந்தையா B. (BG)JIT வளர்ந்தவராகவோ இருக்கலாம் உடல்ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்பட்ட வடுக்களுடன் வாழ்ந்து தொலைக்க வேண்டிய துதான். வன்முறைக்குக்காரணம் என்ன? Women in need (WIN) GT6 D-9 GOLDI பினால் குடும்ப வன்முறைகள் தொடர்பாக செய்யப்பட்ட ஆய் வொன்று கணவன்மாரின் வன்முறை நடவடிக்கைகட்கான காரணங்களை யும் இத்தகைய நடத்தை தன்மையை யும் பற்றிக் குறிப்பிடுகின்றது. அத்துடன் இவ்வாய்வானது இத்தகைய விடயங்கள் தொடர் பான தவறான கருத்துக்கள் நிலவு வதையும் குறிப்பிட்டுக் காட்டு கின்றது. பல்வேறு இனக்குழுமங்கள் சேர்ந்த வருவாய் குறைந்த நகர்ப்புறத்தில் வாழ்கின்ற200பெண்கள் எதேச்சை யாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள் இதில் 60% ஆனவர்கள் குடும்பவன் முறைகளால் பாதிக்கப்பட்டிருந் தனர்.24%ஆன பாதிக்கப்பட்டவர் கட்கு வாழ்வதற்கு தனிப்பட்ட வரு மானம் இருந்தது. 35% ஆனவர்கள் தமக்குச் சொந்தமான வீடுகளி லேயே வன்முறைகட்கு முகம் கொடுத்தபடிவாழ்ந்துகொண்டிருந் தனர்.36% ஆனவர்கள் கணவனதும் அல்லது அவனது குடும்பத்தினர தும் வீடுகளில் இருந்தனர்.5%ஆன பெண்களே தமது கணவன்மாருடன்
யேறுவது வெறும் தற்காலிகத்
தீர்வாக மட்டுமே இருக்கமுடியுமே GToit II Gi, sont () Carrator Irist,
98% ஆன பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் ஆவர். 42% ஆன இப் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்
பொழுதே தாக்கப்பட்டுள்ளார்கள் 29% ஆன பெண்கள் தாம் மட்டு மன்றி தமது குழந்தைகளும் தாக்கப் படுவதாக கூறுகின்றார்கள் 95% ஆனவர்கள் திருமணத்திற்கு முன் தாக்குதலுக்கு உள்ளாகியிருக் கவில்லை. 75% ஆன பெண்கள் தம்மைத்தவிர வேறு நபர்களுடன் தமது கணவன்மார் வன்முறையாகப் பழகுவதில்லை என்று கூறுகின் றனர். அதாவது குடும்ப வன்முறை யானது திட்டமிட்டுப்பெண்கள்மீது தனிமையான முறையில் வீடுகளில் வைத்தே நடாத்தப்படுகின்றது. அதுவும் வேறு சந்தர்ப்பங்களில் கொஞ்சமும் வன்முறை இயல்பு இல்லாத கணவன்மார்களால் இது
போதே மிக தொடர்ச்சிய in CBL All196600GT TILLjub 扈
18%ஆன ெ குடியே கார றனர். ஆயினு குடியும் ஒரு 95 TOT 600TTERJ956 கள் குடிதவி
3,635) GITT ENGAT களது அபிப் களின் வீட்டு மைகள், குழ LITT GOT GAGAL LLIT
நிலைமைகள் யல் மற்றும் örü、i G山 முறைக்குக்
ਲ 88% ஆன த தம்மீதான த படுத்தப்பட கள். ஆனால் தம் மீதான தம்மையே ஆண்களே
 
 
 
 

шртіїд 06- иртіїд 10 1997
வருமானத்தைத் தேடுபவர்களாக துவதற்கும் அப்பால் முகத்தினை Quai Gas தொடர்பாக விழிப்பூட்டுவதும் LLL LLLLLLLLS LLLS TTTLT LTTTT TTTT TTTTT S S K LLLLSLLLLLLLS NOU SITGI நதிகள் முதல் கத்திகள் தாகபெண்களே கருதுகின்றனர். தங்கள் பாதிக்கப்பட்ட இந்த ஆய்வு பொருளாதார நிலை S00ZS S SLS LLTLLLLSSTTTLLLL TTLTTTTT TTLLLLLLL a crora கப்பட்டுள்ளன. இந்த உருவாக்கப்படுகின்ற மன அழுக் MAN""""""""""""" ானது வெறும் ஓரிரண்டு தங்களே குடும்பவன்முறைக்குகார ணம் பெறுகின்ற காலங்க
ஆண்கள் கொடுப்பது வில்லை என்பதை இது ра, () би бити јоlloi.
OTLorra (8)(Dálót pour Grán Lloyd காட்டுகின்றது. பொருளாதார தியான நெருக்கடிகள் காரணமாக
ன்முறை: MELBODEG
臀
வும் பாரதூரமானதும் ானதுமான முன்கூட் SILLILILL LIGA) GELİNLIGA ாணக்கூடியதாக இருந்
பண்கள்இந்த நிலைக்கு
ணம் என்று கூறுகின்
லும் 82%ஆன பெண்கள்
காரணமேயன்றி வேறு உள்ளன என்கிறார்
ள் தந்தார்கள் அவர் ராயத்தின்படி, பெண் வலைகள் நிதிநிலை தைகளோடு தொடர் கள், கூட்டுக் குடும்ப (3Gu8960ë969)LD, UTCS) னோரீதியான கார ன்றவையும் வன்
காரணமாகின்றன
SSLILLL () LIGITSECT க்குதல்கள் நியாயப் டியாதவை என்கிறார் 2% ஆன பெண்கள் தாக்குதல்களுக்கு றைகூறுகிறார்கள் டும்பத்தின் பிரதான
iந்தபல்வேறு காரணங்
பெண்களைத் தாக்குவதற்கு கார ணம் குடும்ப அமைப்பில் உள்ள பால் ரீதியான உறவு முறைகளே - (55), (Gender Relation ship) ஆண்களுக்கும் பெண் களுக்கும் இடையிலான இறுகிப்போன பால் ரீதியிலான ஏற்றத்தாழ்வுறவானது
குடும்பங்களில் இருப்பதும் இவ் வன்முறைக்கு காரணமாக இருப் பதை இவ்வாய்வு எடுத்துக் காட்டுகின்றது.
மனைவியை அடித்தலும் பெண் களுக்கெதிரான வன்முறையும் இன மத சமூக குழுக்களிடையே எத்த கைய வேறுபாடுகளுமின்றி ஒரே விதமாக நடக்கின்றன. இது எல் லாப் பெண்களுக்கும் பொதுவாய் உள்ளது. இதிலிருந்து விடுபடு வதற்கான வாய்ப்பும் மிகவும் மட்டுப்பட்டதாகவும் விகிதாசாரப் படி மிகவும் குறைவானதாகவுமே உள்ளது. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்த ஒரு புரிதலை சமூகத்தில் ஏற்படுத்
குடும்ப வன்முறைகள் கவனிப் பற்றுப் போய் விடுகின்றன. சட்ட நிறைவேற்று அதிகார பீடங்கள் குடும்ப வன்முறையை வெறும் தனிப்பட்ட குடும்ப விடயம் என்று ஒதுக்கி விடுகின்றன. இந்த விவகாரம் அவரவர் குடும்பங் களுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்று அவை கருது கின்றன. சமூகம் கூட குடும்ப விவகாரங்களில் பிறர் தலையிடக் கூடாது என்பதையே விரும்பு கின்றது. சமூகத்தில் இந்த அக்க றையற்ற போக்கும்பதில் தாக்குதல் குறித்த அச்சமும் காரணமாக பாதிக் கப்பட்டவர்கள் நீதி கிடைக்காத வர்களாக பல்முள்ளவன்செய்வதே சரி என்பதை ஏற்றுக்கொண்டவர் களாய் வாழவேண்டி உள்ளது.
குடும்ப வன்முறை தொடர்பான புரிதலை ஏற்படுத்தவும் அதன் குறிப்பானதன்மையைப் புரியவைக் கவும் உரிய திட்டங்கள் தொடர்பு சாதனங்கள் ஊடாகவும் பிற தொடர்பு வழிமுறைகளினூடாகவும் மேற்கொள்ளப்படலாம். இது பெண் கள் பற்றிய பழைய இறுகிப்போன விம்பத்தை மாற்றுவதற்கும், சமூகத் தின் மனதில் பெண்களுக்கு ஒரு பயனுள்ள பத்திரம் உருவாக் கப்படுவதற்கும் P-56Վ6 1575 -Փ|60ԼՐ
யும், அதனால் வன்முறை பழக்கங்
களை உருவாக்கும் பால் ரீதியான இறுகிப்போன சிந்தனைகளை மாற்றுதல் சாத்தியப்படலாம்.
பெண்கள் தமக்குள்ள சட்டரீதியான உரிமைகளை, சட்டத்தை அறியும் முயற்சிகள் மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டும் அதற்காக இவ்விடயத்தில் அக்கறை உள்ள பெண்கள் அமைப்புகள் செயற்பட
முடியும் சட்டம் சம்பந்தமாக முடிவு
செய்யும் மட்டங்களில் இதற்கான அழுத்ததைக் கொடுக்கலாம். இதன் மூலமே நீண்ட கால நோக்கில் பெண்கள் குடும்ப வன்முறையில் இருந்து பரிகாரம் காண்பதற்குரிய சட்டங்களைக் கொண்டுவருவதற் கான பெரும் சாத்தியப்பாடுகள்
உண்டு.

Page 12
IDITr5 06- Dră- 19 1997
தொலைக்காட்சி
குழந்தையின் ஒரு நாள் வாழ் க்கை பற்றிய எமது இதுவரையான கலந்துரையாடல், தொலைக்காட்சி அவர்களது பெறுமானங்கள், நடத் தைகள் எல்லாவற்றிலும் ஏற்படுத் தும் செல்வாக்குக்குறித்துபேசாமல் முற்றுப்பெற முடியாது. குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர்களாக உள்ளார்கள் புத்தகம் படிப்பதை விடவும் இசையைக் கேட்பதை விடவும், உரையாடலில் ஈடுபடு வதை விடவும் அவர்கள் அதை விரும்புகிறார்கள்
தொலைக்காட்சியில் காட்சிகளை காண்பிப்பதற்கான பண ரீதியான ஆதரவினை தருபவர்களைப் பொறுத்தவரை சிறுவர்களே அவர் களது முழுமையான பார்வையாளர்
களாவர் சிறுவர்கள் விரைவில் ஒரு விடயத்தை ஏற்கச் செய்யப்படவும் நம்பச் செய்யப்படவும் கூடிய வர்கள் அவர்கள் ஓசை நயம் வாய்ந்த சொற்றொடர்களை மிகவும் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள் இவற்றைச் சுலோகங்களைப் போல் ஒலிபரப்பு செய்வதினை அப்படியே பிரதி செய்து சத்தமிட்டு பெற் றோரை தொந்தரவுக்குள்ளாக் குகின்றனர்.அவர்கள் நிகழ்ச்சிகள் தொடர்பாக சிறிய விடயங்களையே கேட்கின்றார்கள்.இதற்கு சுயமோ கலைத்துவமோ தேவைப்படு கிறது.குதிரைகளும் துப்பாக்கி ஏந் திய மனிதர்களும் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கின்றனர். ஆக, மணிக்கணக்காக இடையிடையே நாளுக்கு நாள் வன்முறையையும் கொலையையும் எதிர்கொள் கிறார்கள்-இடையிலே கலந்து வரும் ஓசைகளையும் விளம்பரங் களையும் சேர்த்து பெற்றோர் தொலைக்காட்சி தொடர் பாக இருவிதமான உணர்வுகளுக்கு ஆட்படுகின்றனர். குழந்தைகள் குழப்படி இன்றி அமைதியாக இருந்து தொலைக்காட்சிபார்க்கின் றார்கள். இதனால் பெற்றோரின் தொல்லை குறைகிறது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அவர்கள் குழந்தைகளின் கண்களுக்கும் மனதுக்கும் ஏற்படக்கூடிய பாதிப் பையும் பற்றி கவனமாக இருக்கின் றார்கள். நீண்ட நேரம் பார்த்தால் கூட பார்வையில் பெரியளவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள் 'களைத்துப் போன குழந்தைகள்' என்ற தலைப்பில் ரைம் (Time) சஞ்சிகையில் (நவம்பர் 6,1964) வெளியான அறிக்கை ஒன்று இந்தக் கருத்தை மறுக்கிறது. இரண்டு விமானப்படைத்தளத்தைச் சேர்ந்த குழந்தை வைத்திய நிபுணர்கள்.
குழந்கைகளுக்கும் உங்களுக்குமிடை
மூன்று முதல் பன்னிரண்டு வயது வரையிலான பெரிய எண்ணிக் கையிலான குழந்தைகள் கடுமை யான சோர்வுதலையிடி, நித்திரை யின்மை, வயிற்றுக் கோளாறு, வாந்தி என்பவற்றால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டு ஆச்சரிய மடைந்தார்கள் இந்த அறிகுறிக ளுக்கு எத்தகைய மருத்துவக் காரணிகளும் கண்டு பிடிக்கப்பட வில்லை. பின்பு பெற்றோருடனான தொடர்ச்சியான உரையாடலின் பின், இக் குழந்தைகள் தொலைக் காட்சிகளின் ஆளுகைக்குட்பட்ட 6.Jft 95 GITT 95 (Adicted) DLGT GITT IT ft 95 GİT என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கள் கிழமை நாட்களில் மூன்று முதல் ஆறு மணிநேரங்கள் வரையும் வார
ལནaggara E
GljT(i)GNašim fuIP
இறுதி நாட்களில் ஆறு முதல் ஒன் பது மணிநேரம் வரையும் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள. வைத்தியம் மிகவும் தீவிரமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந் தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொலைக்காட்சிபார்த்தல் முற்றாகத் தடை செய்யப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்த சிறுவர்களின் அறிகுறிகள் இல்லா மற் போயின, கடைப்பிடிக்கப் படாதவர்களின் அறிகுறிகள் அப்ப டியே இருந்தன. ஆயினும் குழந்தை களின் ஆளுமையில் அது ஏற்ப டுத்தும் பாதிப்பு பற்றி ஒரு நிச்சய மற்ற தன்மையே நிலவுகிறது. நிபுணர்கள் முரண்பட்ட அபிப் பிராயங்களை தெரிவிக்கின்றார்கள் 1.தொலைக்காட்சி குழந்தைகளுக்கு நல்லதல்ல. அது குழந்தைகளிடம் வன்முறை மீது ஆர்வத்தையும், மனித அவஸ்தைகள் குறித்து எத்தகைய உணர்வுமற்ற போக்கை யும் உருவாக்கிவிடுகின்றது.
2.தொலைக்காட் நல்லது நாடகம் வன்முறை நடிப்பு அச்ச நிலையிலி உதவுகிறது. 3. தொலைக்க களிடையே தாக்க துவதில்லை, ஆழு மானங்களும் சகாக்களாலும் வ கின்றதே அன்றி றும் உருவங்களா ஒரு விடயத்தில் கருத்துகளும் ஒ( ளன. தொலைக் யின் நேரத்தில் ெ உறிஞ்சி விடுகின் தாயுடன் குழந்ை நேரத்தை விட அ
1606), ਲL முன்னால் செலவ
sg) Gulff 9560) GITT LI
பாலியல் தொட ਲ( , L) காட்சிகளும் சரி, முசுப் பாத்தி நிக போதிலும் அலை பல பயனுள்ள நடவடிக்கைகளில் வைக்கிறது. சில குழந்தைகள் தெ பார்க்க வார இ மாத்திரம் அனும கள் வேறு சில அவர்கள் சில குற ளில் பெற்றோரது சில குறிப்பிட்ட மட்டும் பார்க்க அ றார்கள் இ. தொலைக்காட்சி குவது போன்று நேரத்தில் குறிக்க வழங்க வேண்டு கிறார்கள்
பெருமளவு பெற்ே நிகழ்ச்சிகளை L என்பதைத் தீர்மா மையாக குழந்ை பில் விடக் கூட கிறார்கள்.அவர் களும் வன்முறை தங்களது குழந் செல்வாக்குட்படு என்று கருதுகிறார் பெற்றோருக்குத கீழ்த்தரமான பாலி லிருந்தும் பளிச் யிலிருந்தும் பாது உண்டு குழந் விதமான சோக பாதுகாக்கப்படே யம் இல்லை : குழந்தைகள், ம இம்சிக்கின்ற சோ ரசிப்பதை அனும
(அடுத்த இதழில் ெ
 
 
 
 
 
 
 

画弯
சி குழந்தைகட்கு LJIT COOLIGC) TGT 5ள்குழந்தைகளை விருந்து விடுபட
ாட்சி குழந்தை த்தையே ஏற்படுத் ரூமையும், பெறு பெற்றோராலும் டிவமைக்கப்படு திரையில் தோன் ä) ei Gi)G).
எல்லோருடைய ருமித்ததாக உள் காட்சி குழந்தை பெரும் பகுதியை 1றது. தகப்பனார் தகள் செலவிடும் அதிகமான நேரம் ப் பெட்டியின் ழிக்கப்படுகிறது. பொறுத்தவரை
ffUITGOT 6G)LLLIE
லச்சத்தனமான வெறும் சாதாரண ழ்வுகளே என்ற ப குழந்தைகளை ஆக்கபூர்வமான இருந்து விலக்கி குடும்பங்களில் TGO) GOŠ, SE TIL SANGOLLU றுதி நாட்களில் திக்கப்படுகிறார் குடும் பங்களில் ப்ெபிட்ட நேரங்க அனுமதியுடன் நிகழ்ச்சிகளை புனுமதிக்கப்படுகி ப்பெற்றோர்கள் யை மருந்து வழங் குறிக்கப்பட்ட 5 LULJLL IgD GITT (36)
ம் என்று கருது
றோர்கள் எந்தெந்த பார்வையிடுவது னிப்பதனை முழு தகளின் பொறுப் து என்று கருது கள் கொலைகாரர் க் குண்டர்களும் ଗ୩୫୫ ଗ୩ ତାt $1 D9}} த்திவிடக் கூடாது
BEGIT. மதுகுழந்தைகளை Slu-J606ßlLufÉlg.6ff) சிடும் வன்முறை துகாக்கும் உரிமை தைகள் எல்லா ங்களிலிருந்தும் வண்டியது அவசி என்றாலும் கூட Eதனை மனிதன் கங்களை பார்த்து திக்கக்கூடாது.
பாறாமை.
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை
ழும்பில்கடந்த வாரம்பலபயனுள்ள நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் சிலதை விபவி மாற்றுக் கலாசார அமைப்பின் தமிழ்ப்பிரிவு ஒழுங்கு செய்திருந்தது. கடந்த பெளர்ணமி தினத்தன்று ஐம்பதாண்டுகால இலங்கைத் தமிழ்ச் சினிமா பற்றி தம்பிஐயா தேவதாஸின் உரை இடம் பெற்றது. இவர் இலங்கைத் தமிழ்ச்சினிமாவின் கதை" என்கிற ஆய்வுநூலொன்றையும் எழுதியுள்ளார் இவரது கருத்துரையைத் தொடர்ந்து அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பலதரப்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் தங்களது இலங்கைச் சினிமா பற்றிய கருத்துக்களையும்,அபிப்பிராயங்களையும் முன்வைத்தனர் இலங்கைச் சினிமாவின் கிட்டத்தட்ட முற்றாகவே இறந்துபோன காலங்கள் பற்றி நினைவுகூர்ந்தும் இனிவரப் போகும் காலங்களில் இலங்கைத் தமிழ்ச் சினிமா எப்படியிருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துக்களை அவரவர் ரசனைநிலைசார்ந்து முன்வைத்தனர் இலங்கையில் இறுதியாகத் தயாரிக்கப்பட்ட படம் மாநகரக் காதல்" இப்படம் தொடர்பான விளம்பரங்கள் சில காலம் பத்திரிகையெங்கும் பரவலாய் வந்தது. இப்படப்பாடல் நாடாவும் வெளிவந்தது. எனினும் இப்படம் இன்னும் வெளிவரவில்லை. இப்படத்தின் இயக்குனர் தேவதாஸன்என்பவரும் அங்கு வந்துதன் திரையுலக அனுபவங்களை மிக அழகாக எடுத்துரைத்தார் சினிமா தொடர்பான விடயங்களை மூன்றாம் நிலையிலிருந்து அணுகுகிற ஒருவராக இல்லாமல் அதற்குள்ளேயே இருக்கிற ஒருவராகதன் அணுவவங்களைச்சொன்னாள் படத்தயாரிப்புக்கு வங்கிகள் வழங்கும் கடனுதவி பற்றிக் குறிப்பிட்ட அவர்தமிழ் படத்திற்கான கடனுதவி மறுக்கப்படுவதாயும் கூறினார் தனது கதையை அப்படியேசிங்களத்தில் தயாரிப்பதாக இருந்தால்தாம் உடனே கடனுதவி செய்யத்தயாரென்று வங்கி குறிப்பிட்டதாகவும் கூறினார். தமிழ்ச் சினிமா சிங்களச் சினிமா என்ற பிரிப்புப் பற்றியும் கேள்வியெழுப்பினார். ஆனால் இதனை ஒரு அரசியல்பின்னணியோடும் மேலதிக கருத்துக்களோடும் நோக்கினார் ரஞ்சகுமார் பல நல்ல விடயங்களை அறிய முடியுமாகவிருந்தாலும் இவ்வாறான நிகழ்வு குறுகிய வட்டத்துடனேயே சுருங்கிப் போய் விடுகிறது. எல்லா நிகழ்வுகளுக்கும் குறித்த ஒரே சிலர் வந்திருந்தனர் வருகின்றனர் நிகழ்வுகள் பற்றிய குறிப்பையும் அறிமுகத்தையும் அன்றி இக்குறிப்பேட்டில்பெரிதாய் எதையும் செய்யாமலிருப்பதுதுரதிருஸ்டமே. மேற்குறித்த இந்நிகழ்வின்போது இயக்குனர் தேவதாஸன் அவர்களால் திரை" என்ற சிறுபத்திரிகை விநியோகிக்கப்பட்டது. சினிமா பற்றிய செய்திகள் இலங்கையில் 1962ல் வெளிவந்த முதலாவது படமான சமுதாயத்திலிருந்து 93ல் வெளியான ஷாமிலாவின் இதயராகம்" வரையிலான அட்டவணை இதில் தரப்பட்டிருக்கிறது. இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புதிய காற்று படத்துக்கு கதைவசனம்திரைக்கதை எழுதியதெளிவத்தை ஜோஸப்தன் கசப்பான அனுபவங்களைச் சுவைபடச் சொன்னாள் கலந்துரையாடலின் இறுதியில் மாதாந்தம் ஒரு நல்ல படத்தை
திரையிடுவது என்று முடிவானது மறுநாளே சொல்தாறு உன்னாஹே"
என்ற தர்மசேன பத்திராஜாவின் சிங்களத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது. பின்னர் கலந்துரையாடலும் இடம்பெற்றது. பத்திராஜா 1977ல் பொன்மணி என்ற தமிழ்ப்படத்தினை இயக்கியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய இருநிகழ்வுகளும் பெண்கள் கல்வி ஆய்வு வட்டத்தில் இடம் பெற்றன. இவற்றிற்கு மறுநாள் ஞாயிறன்று ரூபவாஹினியில் பெண்கள் சம்பந்தமாக மாதமொருமுறை ஒளிபரப்பாகவுள்ள மறுபாதி நிகழ்ச்சி தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது. பெண்கள் தொடர்பாக என்னென்ன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் எவ்வாறு அவற்றைப்பெறலாம் என்பது பற்றிக் கதைக்கப்பட்டது வந்திருந்தவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடாத்துவதற்குப் பொறுப்பேற்றார்கள். இதன்படி ஜூலை மாதம் வரையான நிகழ்ச்சிகளைச் செய்வதற்கான அவகாசம் முன்கூட்டியே ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது தங்கள் தங்கள் துறையில் ஒவ்வொருவரும் செய்வதாக ஒப்புக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிகள் பலபரிமாணங்களை முன்வைக்கும் என எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு மாதத்திலும் இறுதி வாரமளவில் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்சிக்கான பொறுப்பாளர்களாக கலாநிதி செல்வி திருச் சந்திரனும் பத்மா சோமகாந்தனும் இருக்கிறார்கள் எதிர்பார்த்துக்காத்திருப்போம். இன்னுமொரு நிகழ்வு தொடர்பு சாதனங்களும் அரசியலும் என்ற தலைப்பில் இடம்பெற்றது.இதையும் விபவி யே ஒழுங்கு செய்திருந்தது. மிகச் சொற்பமானோரே கலந்து கொண்டதாலோ என்னவோ நிகழ்வு குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. திறந்த கலந்துரையாடலுக்கான வாய்ப்பிருந்தும் கருத்தாடல் பயன்தரவில்லை. எனவே இவ்வாறான நிகழ்வுகள் பற்றிய அறிமுகத்தை நாம் முதலில் பரந்துபட்ட ரீதியில் தெளிவுபடுத்தவேண்டும் விபவி தன் மாதாந்த நிகழ்ச்சி நிரலை ஒவ்வொரு மாதமும் தேசியப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தலாம். இதுபற்றி ஆவன செய்வாள்களாக
Infraseira), La மாதாந்தநிகழ்ச்சிநிரலைப் பெற்றுக் கொள்ள கீழ்காணும் முகவரியுடன் தொடர்புகொள்க
விபவி மாற்றுக் கலாசார மையம் தமிழ்ப்பிரிவு 51/7ராஜகிரியவிதிராஜகிரிய கொழும்பு

Page 13
Stitt
சிசனர் இதழ் இதாடர்ச்சி
சினிமாக்களில் ஆண்களின் நிலை மேலானதாகவும் QLIGGOT SE Girl அவர்களுக்குகீழானவர்களாகவும் சித்தரிக்கும்போக்குஇருக்கும். இது பெண் ஆணுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்னும் நிலையை உண்டாக்கும். சில பெண்கள் கட்டுப்பட்டு வாழ்வதும், சில பெண்கள் அதற்கு எதிராக முரண்பட்டு நிற்பதுமான நிலை தோன்றுகிறது. இதனால், ஆண், பெண் இணக்கம்தகர்தல், சமூகத்தில் பெண்களுக்குஇரண்டாம் தரநிலை என இருகருத்தாக்கம் வளருகிறது சாதாரணமாக பெரும்பான்மை uum GOT LIDö, SEGÍT LUIT GÓluu GỒNGóT LITT GÅ) நாட்டம் உடையவர்கள். இத்தன் மையை உணர்த்தும் சினிமாக்காரர் EerscöT QGu Gís LLUIT G&L LUIT GỒlului Gò கவர்ச்சியை சினிமாவில் முதன்மை படுத்துவது எனலாம். இதனை நடிகை சங்கவிகூறுவதாக, 'சில நடிகைகள் சேலை அணிந்து நடித்தால் ரசிகர்கள்பதற்றமடைந்து விடுகின்றனர். யாரும் பயப்பட வேண்டாம் நவீன உடைகளை மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் அணிந்து நடிப்பேன் என தினமுரசு வெளியிட்ட குறிப்பு துல்லியமாகப் புலப்படுத்துகின்றது. இப்பாலியல் வெளிப்பாடு உடைய படங்களின் தாக்கம், பாலியல் துஷ்பிரயோகம் ஆண்/பெண் ஒழுக்கக் கேடு, பாலியல் வன்முறை, இளமைத் திருமணம், பலதாரமணம் என்னும் விளைவு களை தோற்றுவிக்கிறது. இப்பாலி Luci) 3, Guff j fA LUL TEJ JE GAM GOTT GÅ) பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனநிலையை இந்திய சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகரான விஜய் அவர்களுக்கு வரைந்த கடிதத்தில் இருந்து அறியலாம். டியர் விஜய் அறிவது உங்கள் அன்பிற்கு உரிய அற்கா எழுதுவது, கோபமா, உங்கள் மனதை வேதனைப்படுத்தி என்
மனதையும் வேதனைப்படுத்தியது போதும் உங்கள் மனதில் என்றாவது என்னைப்பற்றி எண்ணம் தோன்றி என்னைஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை யுடன் காதல், காதல், காதல், காதல் போயின் சாதல் என்ற முடிவில் முற்றுப் புள்ளி வைத்து விட்டு உங்கள் மனதில் ஒரு இடத்தை பிடிக்க விரும்புகின்றேன்.
(தினமுரசு182) இக்குறிப்பு பாலியல் கவர்ச்சிப் படங்கள் சமூகத்தில் எவ்வாறான தாக்கத்ததை தோற்றுவிக்கின்றது என்பதை தோலுரித்துக்காட்டும். நவீன தொழில் நுட்ப வளர்ச்சி திரையரங்குகளில் இருந்த சினிமாவை ஒவ்வொரு வீட்டிற்கும் நகர்த்தியது (டி.வி, டெக்) இதன் விளைவு பாடசாலை மாணவர்கள் சினிமா படத்திற்கும் சினிமா தொடர்பான தேடலுக்கும் கொடுக்கும் முதன்மை, பாடசாலை கல்விக்கு கொடுக்காத நிலையை உண்டாக்குகின்றது. இது LDT 600T 6jftig, of 6gt 3,6066). GJ GITrf 3 fl பாதிக்க காரணமாக அமைகின்றது. சினிமாவின் மூலம் காட்டப்படும் GÓLUIESCI மக்களுக்கு  ெப ரு மி த த  ைத த தோற்றுவிக்கின்றது. இக் கனவுலக வாழ்வு சினிமா முடிந்து வெளியே வந்ததும் தகர்க்கப்படுகின்றது. ஆனால், அவர்கள் சினிமா தமக்கு கொடுத்த சுகத்தை மேலானதாகவே போற்றுவர். இது மீண்டும் மீண்டும் அவர்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற உணர்வையும் சினிமாவில் தாம் அனுபவித்த உணர்வை இன்பமாக பகிர்ந்து கொள்ளும் விவாதத்திற்கும் இடம் அளிக்கின்றது. இது மக்களின் சிந்தனை திறனை முடக்குவதுடன் அவர்களை அறியாமை இருளின் உள்ளும் வைத்துஇருக்கின்றது. சினிமாவில் வன்முறைக்காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் சண்டை, கொலை,
கத்திவெட்டு, ஆக்கிரமிப்பு
அதிகாரத்தை என்பன சாதா
படுகின்றன. சா
இவற்றை பார் ஒரு படி முன் உணர்கின்றனர் போல் தம் நட முயல்ன்ற போ இன்னல்களை அவர்கள் சமூ அன்னியப்படு தோன்றுகின்றது சினிமாக்காரர்க புராண இதி தங்களின் தே6 படுத்திக் életfluo IT Gál GT கருத்திற்கு கொடுக்கும் ம பாதையில்வழி மேலே கூறி கொச்சைப்படுத் வதற்கும் காலா இப் பின்புல சமூகத்தில் தோ ஆபத்தானது. GjGITij ëll'] | முரண்களை ே என்பதை 2 இந்நிலையில் எவ்விதம் இவ்வாறான நீ என்ன? சினிம LUULUGÖTLUL & Son L. வளர்த்தெடுக்க என்ன நடவு வேண்டும்? எ6 பூர்வமாக உண ДеfluoTG) Gu செல்லும் ே மக்களுக்கானசி ச்சாதனமாக தெ முதல் நடவடி தொடர்பாக ம கருத்தாக்கத்:ை Q6A uGusGuLu QBEITE
ஒரு விபத்து,
ஒரு கணப்பொழுதில் தோன்றிய
மின்னல் வெட்டு.
என்னையும் அவளையும் பிணைத்தது.
BITCSGOTIT
அதை வாழ்வின் பிணைப்பாக
உறவின் பிணைப்பாக விளங்கிக் கொண்டேன். அவளோ,
சில விபத்துக்களின் பிணைப்பாகவே
காண்கிறாள் போலும்
Ο
 
 
 
 
 

LDITT3F O6-LDIT & 19 - 1997
|Y —
துப்பாக்கிச்சூடு, அடிமைப்படுத்தல், விரிவுபடுத்தல் 600T LD IT9;, nt LLLL" Biry600TLDITG; LD58;GíT ததும் தாங்களும் னேறி விட்டதாக சினிமா பாத்திரம் தையையும் மாற்ற து வாழ்வில் பல திர்கொள்வதுடன் கத்தில் இருந்து Li போக்கும்
. ளினால், வரலாற்று Tg Gál LufÉIg, Gi. வைக்கு ஏற்ப திரிபு கூறப்படுகின்றன. மூலம் புகட்டும் முக்கியத்துவம் க்கள் பிழையான நடத்தப்படுவதற்கும் L. Goll (LIE 5.606II தி விளங்கிக்கொள் கின்றது. வர்த்தக சினிமா ற்றுவிக்கும் தாக்கம் மனித சமூகத்தின் பாதையில் பல தாற்று விக்கின்றது உணர்த்துகின்றது. இருந்து மக்களை விடுவிக்கலாம்? லைக்கு காரணம் ாவை மக்களுக்கு யதாக எவ்விதம் லாம்? அதற்கு நாம் டிக்கை எடுக்க ாபனவற்றை ஆக்க ர்ந்து அதற்கு ஏற்ப முன்னெடுத்துச் பாது, சினிமா மந்தவெளிப்பாட்டு ாழில்படும்.
COSULITE GOLDIT கள் கொண்டுள்ள தகர்த்து மக்களை எடுவர வேண்டும்.
, V
I
HHHHHHH
இங்கு சினிமா சார் விளம் பரங்களைச் செய்யும் தொடர்புச் சாதனங்கள் பெரும் பங்காற்ற வேண்டும். சினிமா சார்பான கருத்தரங்குகள், முதலாம், இரண்டாம் தர
Sßl6ITä; &IE GEOGIT கொடுத்தல் என்பனவற்றின் மூலம் இன்னொரு தளத்திற்கு மக்களை நகர்த்தலாம்.
கலைத்துவ உணர்வுடனும் சமூக அக்கறையுடனும் நெறியாளர்கள் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும் போது அவர்கள் முயற்சிகள் வெற்றியளியாது போவதுடன்
படங்களை காண்பித்தல், அது தொடர்பான
அறிக்கையில்,
மக்களின் உலக கண்ணோட்டத் திற்கும் படைப்புக்கும் இடையில் உள்ள உறவுகள் சிக்கலானவை. இவ்விடயத்தை மிகவும் எளிமைப் படுத்திவிளக்குவதோ கொச்சையாக
தம்மால் வர்த்தக சினிமாவின் முன் புரிந்து கொள்வதோ தீங்கு Կամ நிலைத்து நிற்க முடிவது இல்லை. பதாகும் உண்மையான அனைத்து இப்பின்னணியில்தான்ருத்திரையா யதார்த்தங்களும் மெய்யான
ஜெயகாந்தன், மகேந்திரன், போன்ற நெறியாளர்களை சினிமா சமூகம் அறியாத நிலை எழுந்து உள்ளது எனலாம். இவ்வரிய முயற்சி யாளர்களுக்கு அரச ஆதரவு கிடைப் பதற்கும் அவர்களின் படத்தை மக்கள் முன் கொண்டு சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள்வர்த்தக சினிமாவை குறித்த காலத்தின் பின் செயல் இழக்கச் செய்வதுடன் மக்களுக்கான வெளிப்பாட்டுச்
வாழ்வில் இருந்தே வரவேண்டும் என்பதாலும், தங்களால் விரும்பப் படும் யதார்த்த வாழ்வைப்பற்றிய எழுத்தாளனின் உலகக்கண்ணோட் டமும் அவர்களின் அகவய புரித லின் ஒருபகுதியே என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும் இக்கருத்து எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல திரைப்படத் தயாரி ப்பாளர்களுக்கும் பொருந்தும் "
BB T S SS Y LL
கருத்தை இன்னொரு விதத்தில்
சாதனமாக சினிமா வளரும் குறிப்பிடுகின்றார். இக்கருத்துகள் நிலையைத் தோற்றுவிக்கும். சினிமா சமூகத்தில் எவ்விதம் அப்போது சினிமாவின் மூலம் பல செயற்பட வேண்டும் என்பதையும் கருத்துக்களை மக்களுக்குகொண்டு அதன் பயன்பாட்டையும் சாட்டு
சேர்க்கலாம். இதை 'கிளாபர் ரோச்சா என்ற திரைப்பட மேதை,
திரைப்படத்தோடு நான் விளையாட விரும்பவில்லை. திரைப்படம் தகவல் தொடர்பு ஆகும் கற்பிக்கும்தன்மையுடைய தாகும் கிளர்ச்சி செய்வதாகும் ஒரு பண்பியலான செய்தித் தொடர் பாகும். விழிப்புணர்வை ஏற்றக் கூடியதாகும் எனக் குறிப்பிடு கின்றார். அடுத்து சூ யாங் என்ற சீன மேதை சீன எழுத்தாளர் சங்கத்தின் இரண்பாவுது கவுன்சிலுக்கு சமர்ப்பித்த
கின்றன. இவ் அடிப்படை விளங்கிக் கொண்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டு மக்களுக்கான ஒரு வெளிப்பாட்டுச் சாதனமாக தொடர்புச்சாதனமாக செயற்படும் போது, சினிமாவின் மூலம் பல அரிய கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதுடன், சிறந்த ஒரு கலைவடிவமாகவும் பொழுது போக்குக் கருவியாகவும் மாற்றிய GOLDě5895 GAOTTLD.
வடிவேல்இன்பமோகன்
அகவிதை அ எர்
*
T_
22ைெ3
ஒரு மாலைப் பொழுது அலைந்து திரிந்ததில் இருவருமே களைத்திருந்தோம், வியர்த்திருந்தோம்,
எனது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த அவளது கண்களினால். அது என்ன?
வாழ்வில் முதன் முதலாக
என் இதயத்தைத் துளைத்துச் சென்ற அம்பு
என்னை இன்று
சிறிது சிறிதாகக் கொலை செய்கிறது.
D.C., Ο 7976 12црвол

Page 14
LDITirj5F O6- LDITir&5F 19 ..1997
e 9 வள் வேலை செய்துகொண்டிருக்கும்
போதெல்லாம் அடிக்கடி அந்தநினைவுவரும், முதுகுப்புறத்தில் ஊர்ந்து சங்கடப்படுத்துகிற ஒரு பூச்சியாய் அந்தநினைவுகள், உணர்வுகள் இவளில் ஊர்ந்து அலைக்கழிக்கும், சீழ்கட்டிய புண் போல் அது இவளை அடிக்கடி நோவு படுத்திக்கொண்டேயிருக்கும்.
எல்லாமே இதுதானா? இதுக்குத்தானா ஒரு புதுவாழ்க்கையைத் தொடங்கினாள் அவள்? ஏற்கெனவே வாழ்ந்த வாழ்க்கைதானா இதுவும்? இதற்காகத்தானாசுர்ஜித்தை தள்ளியெறிந்துவிட்டுவந்தோம்? அதே வாழ்க்கை அந்தி சாயும் மட்டும் யாரோ இன்னொருவனுக்காக இவளின் எல்லாவற்றை யும் ஒதுக்கிவிட்டு வாசலில் காத்திருக்கிற வாழ்க்கை
சுர்ஜித் என்றால் எதிர்க்கிறவனோ, எதிர்பார்ப்பவனோ அல்ல. எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்கிற ரகமுமில்லை. இப்படிச்சொல்லியிருந்தான். 'உன்னால் இங்கு வாழமுடியாவிட்டால் அல்லது வாழ விருப்பமில்லையென்றால் வாழாதே. உன் இஷ்டப்படி செய், ஆனால் நான் நீயில்லாமல் g:TLDTLGBLGT,
ஆனால், பொஸ்மிஸ்ரா தான் பயங்காட்டி னார் 'அவன் உன்னை ஏமாற்றக் குழி பறிக்கிறான். பிறகு எதையாவது பண்ணி உனக்கு விவாகரத்தும் தர மாட்டான்' என்றார். ஆனால் இதுவரை விவாகரத்தை அவன் தர மறுப்பதற்கான எதுவும் நிகழவில்லை. கோட்டில் இவள் அவனுக்கெதிராய்கத்திக்குழறிக் குற்றஞ்சாட்டியபோதெல்லாம் அவன் மெளனமாய்த்தான் இருந்தான் தீர்ப்பு சொல்கிற நாளன்றும் எதிர்வாதியான அவன் | வரவேயில்லை.
அவன் பற்றி எந்த எதிர்பார்ப்பும் அங்கிருக்க வில்லை. மெளனங்கலையச் செய்கிறதாய் அவன் வருவதான காலடி ஓசைகள் அங்கு கேட்கவில்லை. ஆரவாரமற்று எல்லாம் அவனின்றி நடந்தது. அவளால், எல்லாம் அவளுக்காக நடப்பதாய் நினைத்துக் கொண்டாள் சுர்ஜித் என்று அழைக்கப்படுகிற எவனுக்கும் அங்கு எதுவும் இருக்கவில்லை.
இவளுக்கு அவனுடன் வாழ்வதில் விருப்பமில்லைத் தான் எதிர்மாறாகவும், ஒருதலையாயுந்தான் உறவிருந்தது. அப்படி இருந்தும், எல்லாம் முடிந்தும் அவளுக்குள் இன்னும் தடுமாற்றம் தான் அதுதான் ஏனென்று தெரியவில்லை
சுர்ஜித்தின் நடத்தைகள், அவன் இவளைப் படுத்துகிறபாடு, அவனின் அதிகாரத்தனங்கள் எல்லாம் இவளை எந்தளவுதான் கஷ்டப்படுத்தியிருந்தாலும் விவாகரத்துக் கேட்கிற அளவுக்கு இவள் போகவுமில்லை, துணியவுமில்லை, மிஸ்ராதான் பிடிவாதப்படுத்தினான், சுதந்திரம்தான் அவசியமென்றான், சட்டரீதியான பாதுகாப்பென்றான். அடிப்படை உரிமைகள் என்றான். எல்லாம் சொல்லி சுர்ஜித்தின் பலவீனங்களை இவனது எதிர்காலத்துக்காய் பயன்படுத்திக்கொண்டான், மகா வெறுப்புக் குரிய படைப்பு அவன்
ஏன்தான் இப்படியொரு வாழ்க்கையைத் தெரிந்தெடுத்துக்கொண்டுவந்து இப்படி அலைக்கழிகிறோமென்று இப்போதுதான் குமுறிக்கொண்டிருக்கிறாள். சுர்ஜித்தோடு இருக்கும்போது இவள்தான் சமைத்தாள் இங்கு அடிமை வேலையாட்கள் சமைக்கிறார்கள். சுர்ஜித் ஒரு ரகம், மிஸ்ரா ஒரு ரகம், அவன் சாப்பிடும் போது சத்தம் போட்டுக் கொண்டு சாப்பிடுவான். இவன் இரவுமுழுக்கக் குறட்டை விட்டுக்கொண்டு கிடப்பான், ஒருவனுக்கு சிகப்பு சப்பாத்து பிடிக்கும், மற்றவனுக்கு கறுப்பு அவனுக்கு பால் விருப்பம், இவனுக்கு கோப்பி சுர்ஜித் இந்தியன் விஸ்கி குடிப்பான், மிஸ்ராகஸல் ஸ்கொட்ச் குடிப்பான். அவன் காமத்தோடு இவள் உடம்புக்கு வருவான். இவன் இன்னொன்றோடு வருவான். இரவில், மிஸ்ராவின் கட்டிலின் பஞ்சு மெத்தைகளில் படுப்பதும், சுர்ஜித்தின் தும்புத்தலையணையில் படுப்பதும் ஒன்றுதான் எதுவும் நிம்மதியான தூக்கத்தைத் தரவில்லை. இரவில் சிலவேளைகளில் அறையை விட்டு வெளியே வருவாள்.
அமைதியான இரவோடு இவளின் தூக்கமும் கலைந்துபோக, நீண்ட நேரம் வெறிச்சுற்றிருப்பாள் இரவில், மிக மிகக் கறுப்பான இரவில் இவளும் ஒரு பாதிதான். நடுச்சாமத்தில் குறட்டை ஓய்ந்து விழிப்பு வந்தால் மிஸ்ரா இவளிடம் வருவான். அவனின் பருத்த உடம்புக்குள் இவள் அமிழ்வாள். நடுச்சாமக் கூடலில் இவனும் சுர்ஜித் மாதிரித்தான் வெறியோடு மேலேறிப் படுப்பான். மகாகெட்ட படைப்புகள் இவர்கள் அலுவலகத்தில் மிஸ்ராபொஸ் டைகோட், சப்பாத்து சிகரட் என்று உயர்தட்டு ஆளாய்த் தெரிந்தான். ஆனால் வீட்டில் எல்லாம் தலை கீழாய். அழகான மாயைகள் G&L UITLJIGGYLLGOT.
மிஸ்ராவின் எதுவோ இவளைக் கவர்ந்து விட்டிருந்தது. அவனின் கவர்ச்சிக்குள் இவள் ஆட்பட்டு முன்னைய மாயைகளிலிருந்து
7ATENTIRTTI"
MAY
CS
விடுபட்டிருந்தாள். இருந்தும் அவளால் அவனை முன்னைய மிஸ்ராவாய்ப்பார்க்க முடியாதிருக்கிறது. அவனுக்கு முன்னாலும், அவன் இவளுக்கு முன்னாலும் ஆசையாய் ஏன் இப்போது உட்கார முடிவதில்லை.? இனி சுர்ஜித்தின் வீட்டுக்குப் போவதில்லையென்ற முடிவுக்கு வரச்செய்த அவனின் ஒரேபார்வையில் அவளின் உலகு அடித்துச்செல்லப்படுகிறநிகழ்வு ஏன் இப்போதுநிகழ்வதில்லை? அவனின் மாயப் பார்வையில் இவளின் எல்லாமே தொலைந்தது. இப்போது ஏன் எதுவுமில்லை?
சுர்ஜித்தை பிரிவதென்று நினைத்திருந்தாலும், அவன் மறுத்திருந்தால் நடந்திருக்காது. அது போலத்தான் மிஸ்ராவும் எதையும் சொல்லித் தூண்டி இருக்காவிட்டாலும் நடந்திருக்காது. மிஸ்ரா, நல்ல வாழ்வு தருகிறேன் என்ற வாக்குறுதியை லஞ்சமாய் அவளுக்குக் கொடுத்துவிட்டான். புதிய கவர்ச்சிகளுக்குள் அவள் உடல் சிக்கிவிட்டது. சுர்ஜித்தோடான வாழ்க்கையைப் பற்றிஇவன் அடிக்கடி
 
 
 

தைத்து இவளைக் குழப்பிவிட்டான். அவனுடனான விருப்பமில்லாத வாழ்வை இவன் பயன்படுத்தி விட்டான்.
ஈர்ஜித்தோடு இவள் விருப்பமில்லாமல் வாழ்கிறாள் என்பதை இவன் எப்படி ஊகித்தான்? சுர்ஜித் எதையும் எதிர்க்காமல், சண்டையிடாமல் இவள் பற்றி எவரிடமும் முறையிடாமல் ஒரு மெளன வாழ்க்கையை நடத்தியதுதான் காரணமா? எல்லாத் தெரிவுகளையும் இவளுக்கேவிட்டுவிட்ட சந்தர்ப்பத்தை இவன் பயன்படுத்திக்
g.TGoTLITGOTIT?
இவள்சுர்ஜித்திடமிருந்து விடுபடுவதைத்தான் விரும்பினாள். அது ஏனோ அவனால், இலகு வாகக் கிடைத்துவிட்டது. அப்படிக் கிடைக்காதிருந்தால் மிஸ்ராவை அடைவதென்பது ஒரு பிரயத்தனமாகத்தான் இருந்திருக்குமோ? மிஸ்ரா அவளை விரும்பினான். அடைந்து விட்டான். சுர்ஜித்
ിത്രഥിയെ விட்டுவிட்டான். அவரவர்
TTTTTTTTT LI infirmTrt IIMTrm;) NA'YLA (( L |L |L |L |L |L |L |L |L li li li l '' ' யூ
2 7ܓܝ -- ܐ -- -- ܓܒܬܐ
-
畿
2S RR, స్తోఫ్రీస్ట్రీ
"
ல்ே வழ் குபிழில்: L
ஆசைப்படி நடந்து கொண்டு விட்டனர். ஆனால் அவளது சொந்த ஆசாபாசங்கள்.? இந்தக்கேள்விகள் அவளை அமைதியற்ற தாக்கின. இதுபற்றிய உணர்வுகள் அவளோடு ஒன்றிக்கொண்டு அலைக்கழித்தன. சிலவேளைகளில் வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது தன்னை எதற்கும் பயனற்ற ஒருநிமிடமாய் உணர்வாள். தானும் இந்த வீட்டின் தவிர்க்க முடியாத ஒருபகுதிதானா எனக்கேட்டுக் QUEMTGTGATTIGT.
இந்த வீட்டின் பெரும்பாலான பகுதிகள் பெட்டகங்கள், பெட்டிகள், மிஸ்ராவின் செத்துப் போன மனைவியின் ஞாபகங்களோடு மூடப்பட்டுள்ளதாய்த் தோன்றும் இந்த வீட்டின் பெரும்பகுதி வாழ்ந்திருக்கிறது. அது ஒரு வரலாறாகி விட்டிருக்கிறது. மிஸ்ராவின் சுருக்கம் விழுந்த தேகம் விரயமாகிப் போன இறந்த காலத்தின் ஒரு அத்தாட்சி, புதையுண்டு போன
இறந்தகாலமாகிவிட்ட இந்த வீட்டின்
பெரும்பகுதி இவளுடையதல்ல. மிஸ்ராவின் அலுவலகத்தில் டைப்பண்ணும்பொழுது பார்க்க முடியாது போனதை இப்போது மிஸ்ராவின் குசினியில் இருந்து அவளால் பார்க்க முடிகிறது. எல்லாக்குசினிகளும் இப்படித்தான் இருக்கும். சுர்ஜித்தின் குசினி போன்று. வாழ்வு இப்படித்தான். சுர்ஜித்தின் குசினிகளாய்த்தொடரும். மிஸ்ரா அலுவலகத்தில் இருந்தானென்றால் அவன் சுர்ஜித் மாதிரியில்லை, மிஸ்ராவேதான். வீட்டுக்கு வந்துவிட்டால் அவனும் சுர்ஜித்தான். வித்தியாசமில்லை.
இப்போது இரண்டு பேரும் ஒரே மாதிரியான வர்களாகிவிட்டார்கள். எனினும் சுர்ஜித் பரவாயில்லாதவனாகத் தெரிகிறான். அவனுக்கு சுருக்கம் விழுந்த இறந்த Effalosßlg.6ffláö6060.
சுர்ஜித் இவளை அடிப்பான், துன்புறுத்துவான், இவளை எப்போதும் இரண்டாம் பட்சமாகவே நடாத்துவான். அவசியம் என்றால் கூட இவளின் தாயைச் சந்திக்கவிடமாட்டான் இவள் மெளனமாய் அழுது கரைவாள். அவனின் வன்முறையையெல்லாம் தாங்கிக் கொள்வாள். இதெல்லாம் சில நிமிடங்களில்
போய்விடக்கூடிய ஒன்றுதான்.
களைப்புடனும், நொந்தமனத்துடனும்
அலுவலகம் வருவாள் இங்கு வந்தால் மிஸ்ரா தன் ஓதல்களைத் தொடங்குவான். தேநீர்க் கோப்பைகள் இவளை ஆற்றுப்படுத்தும், உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்க வேதனையிலிருந்து விடுபடுகிற உணர்வு வரும் அவன் ஆறுதல்படுத்துவான் கையைப் பிடித்துக்கொண்டிருப்பான், உன் தேவைகளை நான்நன்கு அறிகிறேன் GT6TLJT6T.
என்ன தேவைகள்? இந்தக் கேள்வியைக் கேட்க ஒரு துணிவான உறவு அவளுக்கு இருக்க வேண்டும். இருந்தால் கேட்டிருப்பாள். முடியவில்லை. கீழே பார்த்துக்கொண்டுமெளனமாய் உட்கார்ந்திருப்பாள் அவளை அவனருகே உட்காரச்சொல்லுவான். அவனுக்கு எதிரே இருந்துவிட்டு அருகே சென்று, அவனை எதிர்கொள்ளுதல் இவளின்
三三、\ ņeĪ(g"
స్ట్రీ
இயலாமையின் வெளிப்பாடாயிற்றா? அவள் எதிர்கொள்ளப்பயந்ததை எப்போதும் எதிர்கொண்டிருக்கமாட்டாள். மிஸ்ராவை எதிர்கொள்வதா, அல்லது தன்னைத்தானே எதிர்கொள்வதா. ஏதோ ஒரு தெளிவில் அவள் கண்கள் ஒளிர்ந்தன.
ஒருநாள், அவனருகே உட்கார்ந்திருந்தாள் அவன் தோள்களில் கையைப் போட்டான். இவள் மறுக்கவில்லை, மறுக்கவும் முடிய வில்லை, எச்சரிக்கையுணர்வில்லாத மெளனத் தில் இருந்தாள். அவன் மெதுவாகக் கைகளைத் தோள்களில் அழுத்தினான். காதருகே வந்து'நாம் பின்னேரம் எங்காவது போவோம், வாறியா?' என்றான்.
அவள் மெளனமாய் இருந்தாள் மனம் போரிட்டுக் கொண்டிருந்தது. எதையோ உணர்ந்தவனாய் அவன் சொன்னான். "சுர்ஜித்தையும் கூப்பிடு, பிறகு கூப்பிட நேரமிருக்காது."
சுர்ஜித்தைக் கூப்பிடுவதா? அவன் என்ன மிஸ்ராவைப் போல் மேசையில் இரண்டு, மூன்று டெலிபோன்களோடு வேலை செய்பவனா? அவனைக் கூப்பிட்டால்,
டெக்னிக்கல் செக்ஷனிலிருந்து அழுக்குப் படிந்த கையோடு'சுப்பர்வைசரின் மேசையருகே ஓடிவந்து பேசவேண்டும், பேசினான் மிகவும் கோபத்தோடு, 'ஏன் என்னைத் தொந்தரவுபண்ணுகிறாய். உன்னால் நேரத்தோடு வர முடியாவிட்டால் நான் என்ன பண்ண.?'
முதலில் இந்தக் கோபப் பேச்சைப் பொறுத்துக் (2).J.T6ooTLITCT. (SUITSECJ(3UT9;& "CBEstá)" பண்ணுவதையே தவிர்த்துக்கொண்டாள். மிஸ்ராவுக்கும் சொன்னாள் 'சுர்ஜித்தை கூப்பிட வேண்டிய அவசியமில்லை' மிஸ்ராவுக்கு ஆறுதலாய் இருந்தது. ஒன்று தவிர்க்கப்பட்டது அவனுக்குச் சந்தோஷம், சுர்ஜித் தான்முக்கியமல்லாதவன், என்ற

Page 15
--سے
நிலையிலிருந்து படிப்படியாக தேவை யில்லாதவன் என்ற நிலைக்கு மாறினான். அவள்மிகத் தாமதித்தே வீட்டுக்குவரத் தொடங்கினாள். அவனும் தாமதித்தே தான் வருவான். சும்மாவே நீண்டநேரம் வீட்டுக்கு வெளியே கிடப்பான். இதுபற்றிமைத்துனன் தருவை விசாரித்தாள். அவன் இவளுக்கு ஏசினான். 'நீதான், நீ ஒன்றுமே தெரியாத அப்பாவி, நீ அவனின் பொக்கெட்டிலுள்ள பணத்தை ஒவ்வொருநாளும் கணக்குப் பார்ப்பதில்லையா?' நக்கலாகக் கதைத்தான். மிஸ்ரா இவளைத் தூண்டிக் கொண்டேயிருந் தான். சுர்ஜித்தோடு வாழ விரும்பவில்லை என்று நேரடியாகச் சொல்ல வைக்குமளவுக்கு அவளைப்படுத்திக்கொண்டிருந்தான். சுர்ஜித் இப்படித்தான் பதில் சொன்னான். 'உன்னால் இங்கு இனிமேலும் வாழ முடியாது போனால் வாழாதே நீ நினைக்கிறாயா நான் நீயில்லா விட்டால் சாவேனென்று?
மறுப்பில்லை, கோபமில்லை, அடி உதை யில்லை, ஒன்றுமேயில்லை. ஏதாவது செய்திருந்தால் ஏதோ ஒர் உரிமையை - அவன் நினைத்துக்கொண்டிருக்கிற உரிமையை - பிரயோகித்திருக்கக் கூடும். இவளும் அதற்காகத் தன் உரிமையைப் பிரயோகித்திருக்கக்கூடும். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை, இலகுவாய் இவள் பிரிந்து போவதற்கான சந்தர்ப்பங்களை அவன் ஏற்படுத்திக்கொடுத்தான். அவள் விரும்பியதும் அதைத்தான். இவளை இப்போது எதுவுமற்றுவீதியில் வாழ வைத்திருப்பதும் அவனின் இலேசான அணுகல்தான். ஆனாலும், அங்கிருந் திருந்தால் அது அவளின் வீடாக இருந்திருக் குமா? நான்கு சுவர்கள் கூட இவள் வீட்டை விட்டு போவதைத்தான் விரும்பியிருக்கும்.
ஆக, எல்லாம் இலகுவாக நடந்தது. தான் மிஸ்ராவிடம் வந்தது, மிஸ்ராதனதானது, எல்லாமே முயன்று அடைகிறதான ஓர் இலக்காக இருக்கவில்லை.
அதன்பிறகு அவள் அலுவலகத்துக்கு வந்திருந்தாள் சுர்ஜித்திடமிருந்து டெலிபோன் வருவதான உணர்வு தோன்றியது வரவில்லை. அவளின் தலைக்குள்ளேயே டெலிபோன் ஒலித்தது. வெளியே வெறும் நிசப்தம்நிலவியது.
மிஸ்ரா அவளை பம்பாய்க்குக் கூட்டிச் சென்றான். சுர்ஜித் உடனான அவளது அனுப வங்களை அழிக்க முயன்றான். புதுப்புது அனுபவங்களை அவளுக்குக் கொடுத்தான். அவள், அலையில் அடிபட்டு உடைந்த சங்காய் மணலில் கிடந்தாள். அலைகள் அவள் மீது ஏறியிறங்கின, அவள் எதுவுமற்றுக் கிடந்தாள். எதுவும் அவளை அண்டவில்லை, ஓர் அந்நியம். அவள் அன்றுதான் முதல் தடவையாககவலைப்படுகிறாள். அதன் ஆழத்துள் அதன் சக்திக்குள் அமிழ்ந்து போவதான ஓர் உணர்வு தோன்றி மறைந்திற்று.
அவர்கள் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். நல்ல ஆடைகள், படங்கள், காட்சிகள், மெலிதான லேஸ் வைத்த கவுண் எல்லாமே கிடைத்தன. அவன் அவளை ஒருமாதிரியாய் வித்யாசமாய்ப்பார்த்தான் இறந்த காலம் சுருங்கிக்கிடக்கிற அவனது களைப்படந்த பார்வையில் அவள் தன்னை இழந்து வெளிறிப் போனாள் ஒர் ஆழமான கவலையினூடே மிருதுவாய்ப்பற்றிக் கொள்ளுமிந்த உணர்வு இவளில் தங்கிச் செல்லும் கடலின் அலையைப் போல் குமுறியெழுகிற அவளின் துயரம் இதனால் சில கணங்களுக்கு அடங்கிப் போனது. பம்பாயிலிருந்து திரும்பியதன் பின் அவன் அவளை சட்டரீதியிலான விவாகரத்துப் பெறுமாறு வற்றுபுறுத்தினான். அவளும் இசைந்தாள். அது தேவையாகவும் இருந்ததவளுக்கு சட்டப்படி அவள் யாருக்குச் சொந்தமென்பதை அவள் அறிய விரும்பினாள் அவர்கள் ஒரு மனு அனுப்பினார்கள் சுர்ஜித் ஒரு குடிகாரன், எந்தப் பொறுப்புமில்லாதவன், மனைவியை அடித்துத் துன்புறுத்துவான், ஒரு பெண்ணின் உழைப்பில் வாழ்பவன் என்றெல்லாம் சுர்ஜித் மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள்.
இது ஒன்றும் சுர்ஜித்தை அருட்டவில்லை. அவன் எப்போதும் இயந்திரங்களுடனேயே கிடப்பவன். இதெல்லாம் அவனைப்பாதிக்கிற விடயங்களல்ல. அவர்கள் அனுப்பிய
மனுவைக் கிழித்தெறிந்துவிட்டு "நீயும் உன்னுடைய பொஸ்ஸும் எங்காவது போய்த் தொலையுங்கள்' என்றான்.
மிஸ்ராவுக்கு நீதிபதி சக்சானா நன்கு பரிச்சய மானவர். அவன், அவளை அவரிடம் அழைத் துச்சென்று அறிமுகம் செய்துவைத்தான். நல்ல உடைகளை அவளுக்கு அணிவித்தி ருந்தான். 'எப்படியாவது இந்தக் கேசை கெதியில் முடித்துவிட முடியுமா? அவன் - சுர்ஜித் எங்களைப்பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கிறான்' என்றான்.
மிஸ்ராவின் இந்தக் குற்றச்சாட்டுக்களையெல் லாம் அறிந்த சுர்ஜித் அவன்முகத்தில் காறி உமிழ்ந்தான்.
எப்படியோ விவாகரத்தை இலகுவாகப் பெற முடியுமாயிருந்தது. மிஸ்ரா தன் ஆயுதங்களை யெல்லாம் பயன்படுத்தினான்.
மிஸ்ரா இவளை எப்போதும் சீண்டிக் கொண்டே இருப்பான். 'உன்னை வெல்வதென்பது எவ்வளவு போராட்டம் அன்பே' என்று பூசிமெழுகுவான்.
-ட்ை
ܘܒ ܝܥܝ
'A ஆர்: 2, onlf
Ali) 盤 | SASýešo
அது உண்மையாயிருந்திருநதால் சுர்ஜித்திட மிருந்து பிரிந்து வந்து இவனோடு வாழ்வது ஒரு போராட்டமாக இருந்திருந்தால், இவளுக்கென்றொரு மதிப்பு இருந்திருக்கும். எனக்காக மிஸ்ரா போராட்டம் நடத்தியதென்பது உண்மையா? -இல்லை. இங்கே அவள் எந்தப் பெறுமதியும் அற்றுக் கிடக்கிறாள். முறிந்தும் வளைந்தும் நம்பிக்கை மோசடிக்குள் இலகுவாய்ச் சரணாகதியாகிக் கிடக்கிறாள். போராடியிருந்தால் ஏதாவது இருப்பு இவளுக்கு இருந்திருக்கும். இப்போது வேதனை ஆழமாகிப்போயிற்று அலுவலக வேலையைவிட்டு விட்டு வந்து பெட்டகங்களால் நிறைந்து கிடந்த மிஸ்ராவின் இறந்த காலத்தை எதிர்கொள்ளப் போனது வேதனையாகிவிட்டது. அவள் அவளுக்கென்ற நிகழ்காலத்தில் இல்லை. அவனுடனான இறந்த காலத்திற்கே தன்னை இழந்து விட்டாள். ஹோட்டல் அறைகளிலும் மரநிழல்களிலும், அலுவலகத்திலும் அவள்மீதான அவனின் காதலால் மிதந்தாள். அது தன்னைத் தடவிச் சுகப்படுத்திய அனுபவமாக அவளுக்கு இருந்தது. வாசனைகளுக்குள் வசப்பட்டுப் போனாள். ஆனால் இப்போது தெவிட்டுகிற ஒன்றே வாழ்க்கையென்றில்லாது. சலிப்பூட்டிக்கொண்டு. இப்போதுதான் அவளுக்குத் தெரிகிறது. பின்னேரங்களில் அவன் ஒழுங்காக நிறைவேற்றுகிற'குடிக்கிற நிகழ்வில் ஒரு விஸ்கிப்போத்தலாகத்தானும் மாறிப்போனது
அவனின் வீட்டு வேலைகளைச் செயற்வதற் கென்றுதான் பொறிவைக்கப்பட்டதாய் இப்போது அவள் உணர்கிறாள் முதுகின் குறுக்கே ஏதோ ஒரு பூச்சி ஊர்வதாய் அது இவளில்,
இந்த வேலைகளையே, இந்த வாழ்க்கையையே தான் சுர்ஜித்துக்காகத் தொடர்ந்தும் செய்துகொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இதையே மிஸ்ராவுக்காக செய்து கொண்டிருப்பதால் என்ன நடக்கும்?
 
 
 

LDITitöF06– LDITITöF 19 .1997
உடனேயே நாம் சுர்ஜித்தின் வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என நினைத்தாள். குசினியில் அடுப்புக்கு முன்னால் நின்று கொண்டு, ஆவி பறக்கிறதேநீர் தயாரித்து, அவன் வருகைக்காக காத்துக்கொண்டு. நினைவுகள் அப்பிக்கொண்டன. அவனின் காலடி ஓசைகளுக்காய் வீட்டு வாசலைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவன் வருவானா?
வந்தால்.
எல்லாம் திகிலான கற்பனைகள் மீள் இணைவின் சந்தோஷம்? மீண்டும் சுர்ஜித்தா..? இல்லையில்லை. இறந்த காலமோ, எதிர்காலமோ எதையும் அவன் பின்னோக்கிப்பார்ப்பதில்லை. அவனுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. பாதிப்பும் இல்லை. அவன் தனித்த மாறுபட்ட பிறவி,
அவளின் தந்தை இறந்தபோது, அவளின் மனச்சோர்வைப்போக்க அவன் தனது பாணியில் இவ்வாறு கூறினான். 'நீ போய் அம்மாவுடன் கொஞ்சநாளைக்கு இரு ஆறுதலானதன் பின் வா'
6 6.
அதே வாழ்க்கை/ அந்திசாயும் ØZ (23Ø α/πώληση
இன்ெ
இவரின் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு 62/7óóი5%) காத்திருக்கிற
வாழ்க்கை/
9 9
'உங்கட அப்பா செத்து இருந்தால்..?"
"என்னுடைய அப்பாவை விடு' அவளை மேலும் கதைக்க விடாமல் பல்லை நறநறவென்று கடித்தபடி சொல்வான். சின்ன வயதிலேயே அம்மாவை விட்டுவிட்டு சாதுக்களோடு போய்விட்ட அவன்தந்தை பற்றிய மிகச்சிறிய அனுதாபமே அவனில் இருந்தது. அவனின் அம்மாதான் அவனை இந்த அளவுக்கு வளர்த்து எடுத்தாள். ஒரு வைராக்கியத்துடனேயே அவன்தன் வாழ்க்கையை வாழ்ந்தான் இடையில் எதுவும் இருக்கவில்லை; இவர்களிடையேயும் தான்.
அவளுக்கும் சுர்ஜித்துக்குமிடையே ஒன்றரை வருடங்களாக இடைவெளிகள் நீள்கின்றன. ஒரு வெறுமை. ஒரு வரலாறு.
அவளின் சரணாகதிவரலாறு அது. மாயையாய்த்தெரிந்த மிஸ்ராவில் அவளின் இடைவெளிவரலாறு தொடங்கியது.
அவள் தன்னைத்தானே வருத்திக் கொண்டாள்.அவர்களுக்கிடையிலான இடைவெளி சட்டத்தின் பெயரால் விவாகரத்து என்றாயிற்று.
இப்போது மிஸ்ராவின் வித்து இவளுள், கருப்பையினுள் இருந்துகொண்டு கருப்பைச் சுவர்களில் உதைத்துக் கொண்டிருக்கிறது.
தவிர்த்தல் இயலாத பிணைப்பு அது. ஆனால் சுர்ஜித் எதுவுமற்று தனியனாக. அவனிடமிருந்து எந்த அழைப்புமில்லை. இங்கிருந்து மீள்வதற்கான, இதிலிருந்து
தப்புவதற்கான வழிகளில்லை.
அவளின் எதிர்காலமாய் அவளுள்ளே கிடக்கிறது தடைக்கல் ஒன்று அதைவிடுத்த எதிர்காலம் அவளுக்கில்லை. மிஸ்ராவின் புதைந்து கிடக்கிற இறந்த காலமாய். அவளதும் புதையப் பார்க்கிற எதிர்காலம் இங்கிருந்து எங்காவது போவதற்கான பாதைகள்இருக்கின்றனவா?
அவர்களிலேயே அழுத்திவைத்திருக்கிற பாதங்களை அகற்றிவிடமுடியாதிருக்கிறது. தப்பித்தல் இயலாமையா? முன்னும் பின்னுமென தடையரண்கள். இருட்டுச்
சந்துகள். சுழன்றடித்து புழுதியெழுப்பி. முடிவற்று. தப்பித்தல் தடைப்பட்டதா?
அவள் எதற்காக அவளையே முறித்துக் கொண்டாள்? அவளின் எதிர்பார்க்கைகள் என்ன சவர்க்கார நுரைகளா? வெறும் அழகாய்க் கரைந்துபோகிறது. தற்துணிவு இழந்து நுரையாகிப்போனதுதான் அவள் வாழ்க்கையா? இருபக்க தொடங்கலும் இப்போது இருட்டுச் சந்தாய்?
மிஸ்ராவின் பொத்தான் கட்டாத சேர்ட்டை தூர எறிந்துவிட்டு, அவளின் அறைக்குத் தடுமாறி நடக்கிறாள்.
வெளியே சுட்டெரிக்கிற வெயில், அறைக்குள் இதமான குளிரும் அளவான இருட்டும் இவளை ஆசுவாசப்படுத்தியது. குளிர் நான்கு சுவர்களுக்குள் பூட்டப்பட்டிருந்தது. கட்டில ருகே வந்தாள். குளிரூட்டியை நிற்பாட்டினாள். ஜன்னலருகே சென்று திரைச்சீலைகளை அகற்றினாள். கதவுகளையும், ஜன்னல்களையும் தள்ளித்திறந்தாள்.
வெளிச்சமும், குடும் அந்தப்பூட்டப்பட்ட அறைகளுக்குள்நுழைந்தன. எல்லாம் பரவியது உள்ளுக்குள் சூடு. ஒளி இயற்கையாய் இதற்குள் அரிதாய்த்தான் நுழைந்திருக்கும். அறையின் சீர்படுத்தப்பட்ட குளிரும், செயற்கைச் சட்டகங்களும் இல்லாமல் போனது.
அவள்மலைப்புற்றாள். அறையின் அதிகார ஒழுங்கை முறித்த வெளிச்சமும், வெக்கையும் இவளைக்குஷிப்படுத்தின. நோவிடையே தோன்றும் ஒரு சிறிய ஆறுதல், துன்பத்தில் கண்ணீர் தருகிற இதம் எல்லாம் கணப்பொழுதில் இவளில்,
எல்லாம் தெளிவாய்த் தெரிந்தது. மிஸ்ராவை விட்டும், சுர்ஜித்தை விட்டும் தூரமாகி நிற்பது ஆறுதலைத் தருகிறது. தனித்துக்கிடப்பது ஆறுதலானதா? இந்த அறையின் எதுவுமற்ற இறந்தகாலமும், செயற்கையான எதிர்காலமும் இவளுக்குப்பாடம் சொல்லின, பூட்டப்பட்ட
அறைகளுக்குள் செயற்கையாய்த்தான் எல்லாம் வருகிறது; அடைப்பட்டுக் கிடக்கிறது. வெளியே கட்டுப்பாடற்ற ஒளியும், சூடும் இயற்கையாய் இதமாய் கிடைக்கிறது.
இவளில் ஏதோ செய்கிறதாய் இந்த அனுபவங்கள் அவளை உசுப்புகிறது.
அடைபட்ட இருளுக்குள் இருந்து எதையும் அவளால் தெளிவாகப் பார்க்க முடியாது போயிற்றா? துணிவும் அதற்குள்ளால் காணாமல் போனதா?
இப்போது எல்லாவற்றையும் முறித்துக் கொண்டு போக முடியுமான உணர்வு அவளுள் தோன்றுகிறது. மிஸ்ராவின் உடலியல் ஆக்கிரமிப்புக்களை, சுர்ஜித்தின் மானசீக வன்முறைகளை உடைத்தெறிகிற பலம் அவளில் எழுகிறது.
அவள் தனித்து சுயம் நிரம்பிக் கிடந்தாள்.
தெளிவாயும், உயிர்த்துடிப்பாயும் ஏதோ ஒன்று அவளில் சறுக்கியது. அந்தத் தன்னுணர்வோடு அவள் டொக்டர் அக்னிஹோதிரின் கிளினிக்கிற்கு வந்தாள். செருப்பணியாத வெற்றுக்கால்கள் முன்னமும் ஒருதடவை அவள் தன் நண்பியுடன் இங்கு வந்திருக்கிறாள்.
"டொக்டர், உங்கள் உதவி தேவை' கண்களில் தெளிவும், மலர்ச்சியும் இருந்தது. ஏறிட்டுப்பார்த்துக் கொண்டே, ஒரு விண்ணப்பப்படிவத்தை நீட்டினார்.
வாங்கிநிரப்பியவள். நான் செய்கிற அபோர்ஷனுக்கு யாரும் பொறுப்பாய் நிற்கமாட்டார்கள்-டொக்டர், அப்படி யாரும் அவசியமில்லை'என்றாள்.
ஏன்?
"அவர்கள் என்னைப்பலாத்காரப்படுத்திப் G3L UITL LITT 95 GT. ''
ராஜி சேத்:- டில்லியில் வசிக்கிற ஒரு ஹிந்தி நாவல், சிறுகதையாசிரியை. இவர் ஒரு கவிஞரும், கட்டுரையாளரும் கூட, Yயg - Sakshi என்ற சஞ்சிகையின் இணையாசிரியராகவுள்ள இவர் இந்திய a lui கற்கை நிறுவனத்தில் 905 மாணவியாகவுமிருக்கிறார்.
நன்றி:- "மனுஷி' - இந்தியா

Page 16
LIDITir örf 06- LIDITÍTäF 19 - 1997
تقریR69gآگہی
5லை இலக்கியக்கோட்பாடுகள்
காலத்திற்குக் காலம் விரிவடைந்து புதிய புதிய தரிசனங்களையும் புதிய புதிய பரிமாணங்களையும் தருவது இயல்பு:இந்த வகையிலே அண்மைக் காலங்களில் (தொண் ணுறுகளில்) சில புதிய இலக்கிய அணுகுமுறைகள் கோட்பாட்டு வடிவம் பெற்றுள்ளன. புதிய அணுகுமுறைகள் அவ்வப் போது சிலரால் கையாளப்பட்டு வந்தாலும், அவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரன்முறை யான கோட்பாட்டு வடிவமாக ஏற்றுக்கொள்ளப்படும்போதுதான் அவை பிரபலமடைகின்றன. இந்த வகையிலே அண்மைக் காலங்களில் பின் காலனித்துவ 6Lorry GOTGSud) (Post Colonial Criticism) ஒரு முக்கிய இலக்கியக் கோட்பாடாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த பின் காலனித்துவ அணுகு முறையானது மேலைத்தேயவர் அல்லாத பிறரை குறிப்பாக கீழைத் தேசத்தவரை பிறத்தியான் எனக் கருதி அவர்களை இரண்டாம் தர மனிதர்களாக கருதும் மனப் பாங்கின் ஒரு பிரதிபலிப்பாக உரு வானது என நாம் பொதுவாகச் QsIT ĠioGoNTio. இந்தக் கோட்பாட்டியக்கத்திற்கு மூலமாக விளங்கும் ஒரு நூல் GT. Guff. Gating (Edward Said) GT(g திய ஓரியன்டலிசம்' (Orientalism) என்ற நூலாகும்.
மேலைத் தேசத்தினரிடையே கீழைத்தேசத்தினரை தனித்துவமற்ற ஒரு மனிதக்குழுவாகக் கருதும் மனப்பாங்கு தொன்று தொட்டு நிலவி வருகிறது அவன் ஒரு ஆசியன், அவன் ஒரு இந்தியன் என்ற பொதுமைக்கூடாக கீழைத் தேசத்தவரை பார்ப்பது அவர்களது வழமை. அவன் ஒரு தனித்துவ மான மனிதன். அவனுக்கென் றொரு சுயமான இருப்பு உள்ளது என்பதை அங்கீகரிக்கத் தவறுவதே இதன் அடிப்படைக் காரணம். மேலைத் தேசத்தவர் தங்களது செயற்பாடுகள் அறிவுரீதியான, தத்துவார்த்த அடிப்படைகளில் உயர்ந்த தளத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளாகவே கருது கின்றனர். அதேவேளை கீழைத் தேசத்தவர் பெரும்பாலும் இச்சைக ளின்பாற்பட்ட அதாவது இயல்பூக் 95 GJ956ff6óT (Instincts) e Liquumras, elsö தல்களின் அடிப்படையிலேயே செயற்படுபவர்கள் என்ற கருத்து மேலைத்தேசத்தவரின் மனச்சட்ட கத்தில் ஆழப்பதிந்துள்ளது. கீழைத்தேசங்கள் அழகிய ரம்மிய மான இயற்கை எழில் நிறைந்த நாடுகள் என்ற கருத்தும், கீழைத் தேசத்தினர் மாயாஜாலங்களிலும் விஞ்ஞான பூர்வமற்ற மந்திர தந்தி ரங்களிலும் மூழ்கியிருப்பவர்கள் என்ற அபிப்பிராயமும் இத்தகைய ஒரு மனப்பாங்கின் வெளிப் பாடேயாகும். ஆகவே கீழைத் தேசத்தினர் திக்குத்திசை தெரியாத வர்கள் வழிகாட்டப்படவேண்டிய வர்கள் என்பது அவர்களது அபிப்பிராயம் இந்த மனப்பாங்கு ஒரு புறமிருக்க இலக்கியத்தை பொதுமைத்தன்மை வாய்ந்ததாகக் கருதுவதும் ஒரு வகையில் 'கலாசார ஒதுக்கல் மனப் பாங்கிற்கு அனுகூலமானதாகவே அமைகிறது. ஒரு இலக்கியத்தை உன்னதமானது காலதேச வர்த்தமானத்திற்கு அப் பாற்பட்டது, மனித குலம் முழுவ தற்கும் பொருத்தமானது எனக் கருதுவதும் ஒருவகையில் ஏனைய பண்பாட்டு கலாசாரங்களின் தனித் துவத்தை குறை மதிப்பீடு செய்யும் முயற்சியாகவே கொள்ளப்பட வேண்டும். இப்படியான நோக்கு நிலைகள்
அல்லது கருத்துப்போக்குகள் உக்கி ரமடையக்காரணமாயிருந்தது கால னித்துவ ஆட்சிக்காலம் தான். ஐரோப்பியர் தாம் கைப்பற்றிய தேச மெங்கும் தமது கலாசார பாரம்பரி யங்களை பரப்புவதில் பெரும் சிரத்தை கொண்டிருந்தனர். ஐரோப்பியர் தாம் கைப்பற்றிய தேசங்களில் நிலவிவந்த கலாசாரத் தையும் வழக்காறுகளையும் நாகரீ கமற்ற பிற்போக்குத்தனங்கள் எனக் கருதி அப்படியான ஒரு கருத்து நிலைய்ை சுதேசிகளிடத்திலும் நிலைபெறச் செய்தனர். காலனித்துவ ஆட்சியாளர்களது இத்தகைய நடவடிக்கைகளையும்
left chlagslög,Ell
Ef hnöfnbllei)
கொன்சன்ரைன்
இதற்கு எதிரான சுதேசிகளின் செயற் பாடுகளையும் கலை இலக்கிய வரலாற்றில் நாம் ஆங்காங்கு
35T 600T GAOTLD
உதாரணமாக இலங்கை இந்திய ஓவிய வரலாறை நோக்கும் பொ ழுது இது தெளிவாகும். ஆங்கி லேயரின் ஆட்சிக்காலத்தில் ஹர் வெல்போன்றோர் விக்ரோரிய மரபு முறை ஒவியத்தினை பாடசாலை களில் அறிமுகப்படுத்தி அதனை மிகவும் உயர்ந்த கலை வுடிவாக முதன்மைப்படுத்தினர். இதனை ஆட்சியாளரும் ஊக்குவித்தனர். இந்தத் திணிப்புமுறைகளுக்கு எதி ராக செயற்பட்ட பலரும் முனைப் படைந்தனர்.இதன்வழிவந்தவர்கள் தாம் ஜெமினி ராய், ஆனந்த குமா ரசுவாமி போன்றோர் (ஜெமினி ராயின் முயற்சிகள் பாரம்பரியத்தின் புத்துயிர்ப்பாகவும், ஒருவகை எதிர்
6,60601 (Reactional வுமே அமைந்தது. இத்தகைய பின் முனைப்புகள் அா LILLIT) (f -960 கமாகவே உருவ இதற்கு எமது சமூ ஆங்கிலேயர் ஏற் சமூக அரசியல் ஊ அடிப்படைக்கார6 எமது சமூகங்கள் லிலும், முதன்மை செல்வாக்கு உ பெரும்பாலும் மே முறைகளையும் க வரித்துக் கொள் அமைந்துள்ளனர். அரசியல் இல வேடம் தரித்தாலு வில் அந்நியர்கள் GJsTSGT. அத்துடன் சக சுதே படுத்தி அவர்களி மரியாதையையும் பெறுவது தமது : கருதுபவர்களா! வருகின்றனர். இவ்வாறு சமூக அசைவியக்கம் எ மேலைத்தேய பல களை வரித்துக் ெ தங்கியுள்ளது. இ அரசியல் தன்மை மனச்சட்டமாக 6 பரவியிருப்பதுவ இத்தகைய கலாச பான்மை இனங் மட்டுமன்றி ஒரே வேறு பண்பாட் களுக்கிடையிலு செய்கிறது. இந்த குழுமங்களுக்கில் கல் மனப்பாங்கில
ട്ര|ബ്ര (9 (U6) L| தியத்தைக் கருதல ஆகப் பின் காலணி பொதுவில், கெ மனப்பாங்கின் 6ெ களை இலக்கியப் வதை அடிப்பை டது. இது பொது எதிரானதாக அை ஒரு இலக்கியம் மேலதிகாரம் அல் சம்பந்தமாக மெ பொழுது அல்லது கப்பட வேண்டி கப்படும் பொழுது பின் காலனித்துவ ஏற்ற களமாய் அெ பல்வேறு கலாசா கியப்பிரதியில் அ துவப்படுத்தப்ப( றின் செயற்பாட்டு என்பதைப் பற் ஆராய்வதுதான் 6GluDÍTSE GOTLD. அண்மைக் கால வரும் விஞ்ஞான மாக குறிப்பாக தனையில் ஏற்ப தமான முன்னேற நாடுகளுக்கிடை கிடையிலும் இரு சடுதியாக குறுக ளது. இந்த நெரு தினை உறுதி வதற்கான தேலை தியுள்ளதாகவே இதுவே இனங்க தேசியவாத எழு துவப் போராட்ட அடிப்படைகை செய்துள்ளது. இந் களுக்கூடாகப் ப காலனித்துவமும் இக்கால கட்டத் சமூக இலக்கியக் பரிணமித்திருப் ரியதல்ல.
 

لـ
y) முயற்சியாக )
காலனித்துவ ங்காங்கு தலைப் வ ஒரு பேரியக் ாகத் தவறின. pகங்களிலேயே படுத்திச் சென்ற ILTL LGT (3L
GOTLD. ரிலும், அரசிய பெறுபவர்களும், டையவர்களும் லைத்தேய வாழ் லாசாரத்தையும் LUGAusf G, GITT 95 (3 GAJ இவர்கள் குறுகிய ாபங்களுக்காக பம், ஆத்ம அள ாாகவே வாழ்ப
சிகளை அந்நியப் ல் இருந்து மிகுந்த வரவேற்பையும் உரிமை போன்று
கவே இருந்து
மேல் நிலை ன்பது பெருமளவு ண்பாட்டு அம்சங் கொள்வதிலேயே ப்படியான சமூக ஒரு பொதுவான எமது சமூகத்தில் ருத்தத்திற்குரியது. ார ஒதுக்கல் மனப் களுக்கிடையே இனத்தின் வெவ் டு உப குழுமங் ம் செயற்படவே ப் பண்பாட்டு உப டையிலான ஒதுக் னை ஆராயும் குழு ாக நாம் தலித்
TLD. ரித்துவ விமர்சனம் ாசார ஒதுக்கல் வவ்வேறு வடிவங் பிரதியில் ஆராய் LUIT9,3; (2).J. (T6ooT மைப்பாட்டுக்கு மகிறது.
காலனித்துவ லது இன ஒதுக்கல் ானம் சாதிக்கும் அதற்கு கொடுக் ப இடம் தவிர்க் அவ்விலக்கியம் விமர்சனத்திற்கு மைகிறது. ங்கள் ஒரு இலக் வ்வாறு பிரதிநிதித் டுகின்றது. அவற் அரசியல் என்ன றி நுணுக்கமாக பின்காலனித்துவ
த்தில் ஏற்பட்டு வளர்ச்சி காரண செய்தி பரிவர்த் ட்டுள்ள அபரி றம் காரணமாக பிலும், மக்களுக் ந்த இடைவெளி த் தொடங்கியுள் க்கம் தனித்துவத் செய்து கொள் யை வலுப்படுத் தோன்றுகின்றது. ருக்கிடையிலான ச்சிக்கும் தனித் உங்களுக்குமான ா வலுப்பெறச் த சமூகபின்புலங் Tsä;6)gu9lä L96T
தலித்தியமும் ல் முக்கியமான கோட்பாடுகளாக
பது வியப்புக்கு
நீ அழகி.
மாநிறம் உன்னது.
கலைந்து கலைந்தே நெற்றிப் பரப்பெங்கும் பரவியே
காற்றில் உலையுமுன் கூந்தல்பின் புறத்தே
அகன்று தடித்துச் சதைபிடித்த பிருஷ்டப் பகுதியெங்கும் உரச
22 ᏤᏪ தசைகள் தோறும் எரிந்து கிளர்வுறும்,
கண்ணொரு சோடியுஞ் சிறியன சிமிட்டிச்
சிமிட்டி நிபார்க்கையிலும் (BLØT GODESLING), நாற்றிசையுஞ் சுழன்றவை ஒய்வுக்கு வந்தபின்னும் திசை கெட்ே மனமலையும் . திசை கெட்டே மணமலையும்,
பொந்து விழாது. நீண்டு முன்துருத்தாமலும் தாண்டு உட்புகாமலும் அளவாயமைந்த வுன் முக்குத்தான்-முக்கு
சிவத்தச் சிற்றுதடுகள் கடித்துத் தின்
தின்னெனச்சொல்லுமவை
கிள்ளிப் பார்க்கவென்றே என் கையெழும்
மொழு மொழுக் கன்னம் பற்றி என் சொல்வேன். சிரிக்குங்கால் விழும் குழிவுபற்றியும்
அவனின் அவாவல்போல் பெரிதும் நான் விரும்பாச் சிறிதுமற்ற கைக்குள் அடங்கும் அளவினதானவுன் மார்பின் இடை வெட்டில்-மோகித்தே முகம் புதைத்துக்கிடக்கவென்றே ஆசைதான் எனக்கென்றால் ஆசைதான்
இன்னுமென்ன: மருந்துக்குமில்லா உதரமுஞ் சிற்றிடையும் கீழான,
Օ5Մ6Փւան,
அளவான காதும்,
கையும் கைவிரலும்
காலும் காற்
பாதமும் சிறு விரல்களும்,
தோலின்
பூனை முடிகளும்,
ஏன்
கை கால் நகங்கள் கூட என்னை உன் வழியே கறங்கித் திரிய வைப்பன பெண்ணே! கிறங்கித்திரிய வைப்பன
நீ அழகிதான் பேரழகி
ஆனாலும்நான் மோகித்தே முகம் புதைத்துக்கிடக்கவும், எனதிருப்பை அங்கேயே ஆக்கிக் கொள்ளவுமென்றே அவாவியெழும் உன் மார்புகளுள் இடதின் பின்னான விலாவென்புக் கூட்டின் உள்ளிருந்து ஒரிதயம் உயிர்ப்பாய்த்துடிப்பதுவும்,
அதன் அழுகுரலுஞ் சிரிப்பொலியும் ஒருபொழுதும் கேட்டதில்லையெனக்கு
கேட்டதேயில்லை.
அதிகமென்ன
உனக்கென்றொரு இதயமிருப்பதே தெரியாதெனக்கு
146ܬ̇\ܐ
1997022.3 606) 10:Logof

Page 17
SLSLSLSLSLSLS
உண்மையான ஆணுக்குரிய
அடையாளங்கள் அவன் உடல்பூரா
இளமை, கருணை நிறைவேற்றும் ஆற்றல் கடற்படையால் உங்க ளையும் ஒரு உண்மையான ஆணாக்கிவிட முடியும்' (ஜனவரி 1997) தாய்நிலத்தைக் காக்கவும், எதிரிகளை அழிக்கவும் ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ளு மாறு ஆண்களையும் பெண்களை யும் தூண்டும் விதத்தில் வெளிவரு கின்ற இனவெறி வாய்ந்ததும் அல்லது பாலியற் சார்புடையது மான நாளாந்த விளம்பரங்களால் மக்கள்குளிப்பாட்டப்பட்டுக்கொண் டிருக்கிறார்கள். கடற்படைக்குஇளம் ஆண்களையும் பெண்களையும் திரட்டுவதற்காக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம் பரத்தின் 'ஆண் அடையாளம் ஒரு வன்முறை கொண்ட ஆண்தன்மை யாக உருப்பெற்றுள்ளது.
ஆண்தன்மையை உண்மையாக்கல் இனத்தேசியவாதத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் விதத்தில் உருவாக் கப்படும் தீவிர ஆண்தன்மையானது ஒரு இராணுவ சீருடையணிந்த ஆயுதமேந்திய, கைப்பற்றவும், வெற்றிகொள்ளவும் தயாரான ஒரு ஆணின் வடிவத்தில் பிரதிமைப்
படுத்தப்படுகிறது. ஒரு "உண்மை
யான ஆண் பற்றிய தேடுதலில் அரசானது இராணுவரீதியான அர்த் தங்களால்வரைவிலக்கணப்படுத்தப்
படும் ஆண்தன்மையைப் போற்றிப் புகழவும், சிங்கள பெளத்தத்தை அரசின் ஆதிக்கம் செலுத்தும் தத்து
|வமாகக் காட்டவும் முனைகிறது. இது சமூக ரீதியாக ஒடுக்குமுறைத்
தன்மை கொண்டதும் இராணுவ மயப்பட்டதுமான ஒருநிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் இலங்கையர் களான எமது தார்மீக எண்ணங் களில் குழப்பங்களை ஏற்படுத்துகின் றது. இங்கு உண்மையான ஆண்கள் தேசத்தை, சிங்களதேசத்தைக் காப் பாற்றுவதற்காக ஆயுதம் தூக்கிய வர்களும், தேச பக்த சிங்கள, பெளத்த புதல்வர்களும் தான் இவர்களிடமிருந்தே கடற்படை தனக்கு ஆட்களைத் திரட்டுகிறது. இவர்களே தேசத்தின் பெருமைக் கும் மதிப்புக்குமான அடையாளச் சின்னங்களாகிறார்கள்.
எந்தப்பாலாக இருப்பினும் அதை இனவாதமயப்படுத்தும்போது அது இன்னும் மோசமான இனப்பிளவு கட்கே இட்டுச் செல்கிறது. இங்கு அரசு புறக்கணித்து விடுகின்ற விட யம் என்னவென்றால், மக்கள் அரசி னால் உருவாக்கப்பட்டவர்கள் அல்ல, மாறாக, சமூகங்களாக வாழும் மனிதர்களேஅவர்கள் என் பதேயாகும். சிங்களப் புதல்வர் களிடையே தீவிரத்தன்மை வாய்ந்த வீரர்களை உருவாக்குவதன் மூல
மாக அரசு செய்வதெல்லாம் பால்
வும் எழுதப்பட்டிருக்கின்றன.
ரீதியான இனத்துவரீதியான, வர்க் கரீதியான அடையாளங்களின் அடிப்படையில்மேலும்பிளவுகளை உருவாக்குதல் மட்டுமே நிறை வேற்றும் ஆற்றலும் உண்மைத் தன்மையும்" ஆக இருப்பதற்கான புதிதாக உள்வாங்கப்பட்டிருக்கும்
அடையாளமாக, இராணுவ பலம்.
காரணமாக உருவாகின்ற உயர் தன்மை வாய்ந்த ஒரு தேசிய கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளுதல் காட்டப்படுகிறது. பலமும் அல்லது வீரமும் தான் ஆண் தன்மையின் அடிப்படையான சாரமாக உயர்த் திப்பிடிக்கப்படுகிறது. அரசு சமூகங் களை இரு எதிர்கோடி முனைகளை நோக்கித்தள்ளுவதைவிட்டுவிட்டு ஏற்பட்டுள்ளதடைகளைதகர்க்கின்ற இன்றைய பாரிய பிரச்சினையை அணுகுவது உசிதமானது.
பெண்ணும் நடத்தையும் தேசியவாதமும்
ஜனவரி 27ம் திகதிய (1997) டெயிலி நியூஸ் பத்திரிகையில் இளம் பெண்களை விமானப் படையில் சேருமாறு அன்பொழுக கோருகின்ற ஒரு அரைப்பக்க விளம்பரம் வெளியாகியிருந்தது. ஒருபெண் விமானப்படை அதிகாரி யின் சமூகரீதியாக உயர்த்தப்பட்ட அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் குறிக்கும் விதத்தில் ஒரு குதியுயர்ந்த சப்பாத்து குறியீடாக அவ்விளம் பரத்தில் பாவிக்கப்பட்டு இருந்தது.
அந்தச் சப்பாத்து பெண்களின் தர உயர்ச்சி உருவாக்கப்படுவதைக் குறியீட்டுரீதியாகக் காட்டுகின்றது. பெண்களுக்கு இன்றைய சமூகம் வழங்கியுள்ள கீழ்த்தர நிலையைத் தெளிவாக வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது இதிலுள்ள முரண்நகையாகும் பெண்களின் ஆடையணிகள் அவர்களின் சமூக நிலையைத் தீர்மானிக்கின்றன: அதாவது அவர்களது அதிகாரம், நிலை, ஒரு மேலோட்டமான சமத்துவ உணர்வு 'திடீரென்று, இன்று இது ஒரு பெண்களின் உலகம், நவீன பெண்கள் அங்கே ஆண்களுடன் மேலெழுந்து நிற்கிறார்கள். நீங்கள் ஒரு விவேகமான இளம் பெண் ணாயிருந்தால், ஒரு அங்கீகரிக் கப்பட்ட பெண்ணாக மாறுவதற்கு பெருமைக்குரிய இலங்கை விமா னப்படையின் புதிய பாணியிலான சீருடையில்தோன்றுவதைவிடசிறப் பான வழிவேறில்லை. எங்களுடன் சேருங்கள் பிறரை விட உயர்ந்து நில்லுங்கள்' நாம் ஒரு ஆணாதிக்க சமூகத்திற்குப் பிந்திய காலகட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறுவது உண்மையா? அப்படி இல்லையென்றால் இது ஒரு பெண்களின் உலகம்' என்று பொதுமைப்படுத்திச் சொல்வது எப்படி உண்மையாகும்? 'திடீ
ரென்று என்ற இராணுவ இயந் கிறது. அதாவது யுற்றுச்செல்லும் |டுக் கொண்டி
னவே நிறைய . விட்டது. இத பெண்கள்இந்த எடுத்து மனோ கும் படையின டும் என்றுகோர நிலைக்கு தள்ள என்பதை இச்ெ சப்பாத் எவ்வாறாயினும் சப்பாத்தின் த பட்டுள்ளாள். பெண்களை ஒரு இலகுவில் இட்( களாக, தேய்ந்த விடுவதுபோல வர்களாக அடை றனர். எவ்வளவு ஒரு பெண் இந்த வெளிப்ப வாதத்தினை உ அரசியல்தத்துவ என்னவென்றால் தேசியவாதத்ை
6
யில் இதற்கு ெ திற்காகச் சேர்த் வரலாற்றுத் தே யிருப்பதுதான். шU QUGI GA முயல்கிறது மதி நற்பண்புடைய QLIGGOT GOLD LIGGT மாக அது வெ அது பெண்களு னத்தை - கல்வி 56lflLud gff.600TL. வற்றாலான இ மிட்டுப் புறக்க மானத்தை முன் கிறது. அது சமூ றுக்கப்பட்ட வி வரையறைகளு தேசத்தின் ந பெண்களின் நி தார்மீக வரைய ளிக்க முயல்கிற சத்தனமான உட முறைகளுக்கு ஆ கள் இன்னமும் கொண்டிருக்கு இப்படிச் செ பெண்களை,
வெளியிலுள்ள உலகை நோக்கி தன்மூலம்பென தடைகளை சம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DMTÍTd5= 06- LIDITÍtör 19 - 1997
I
சொல் ஆணாதிக்க திரத்திற்காகப் பேசு அது ஒரு தோல்வி யுத்தத்தில் ஈடுபட் நப்பதால் ஏற்கெ ஆண்களை இழந்து னால் இப்போது புத்தத்தைக்கையில் லத்தை இழந்திருக் நக்கு உதவ வேண் வேண்டிய யதார்த்த ப்பட்டிருக்கின்றது ால் பேசுகிறது.
துப் பெண் இங்கே பெண் ஒரு த்திற்கு குறுக்கப் அதாவது ஆண்கள் சப்பாத்தைப்போல நிரப்பக்கூடியவர் சப்பாத்தை கழித்து கழிக்கப்படக்கூடிய யாளப்படுத்துகின்
சாதாரணமானவள்
OLULUIT GOT LUMTGÓluud) ந்தித் தள்ளுகின்ற த்திற்கான காரணம் நிலவும்இனத்துவ தப்பொறுத்தவரை
கையான சேமிப்பாகஇலட்சியமயப் படுத்தல், பண்பாகவும் சமூகத்தின் நன்நடத்தையாகவும். இவையெல் லாவற்றையும் இலங்கை விமானப் படையின் பெருமைக்குரியதும் நவீனபாணியிலானதுமான சீருடை கள் வழங்குகின்றன. முதலாளித் துவ சமூக ஒழுங்கின் விழுமியங்க ளுக்கேற்ற விதத்தில், சமூகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள பெண் மைக்கு ஊறு ஏற்படாத விதத்தில் ஒரு போரிடும் பெண்ணாக உருவா குதலால் சமூகரீதியில்மேல்நோக்கிச் செல்லலாமென உத்தரவாதம் வழங் குகிறது இந்தச் சீருடை.
இதுதேசியவாத அடிப்படையிலான ஒரு தன்மையுடன் முதலிடப்பட்
டுள்ளது. இந்தத் தேசியவாத அடிப் படைதான் பெண்ணுக்கு ஒரு கலா சார மீயுயர் தன்மையை வழங்கு கின்றது. நவீன பாணியில் உடை உடுத்திய, சிவப்புநிற குதியுயர்ந்த சப்பாத்தணிந்த, முதலாளித்துவ பொதுவிழுமியங்களைக் கொண்ட இப் பெண்கள் தம்மை ஒரு போரா டும் படையாக மாற்றிக் கொள்கி றார்கள். ஆண், பெண் நடத்தைகள் தொடர்பாக சமூகத்தால் அங்கீக ரிக்கப்பட்ட கலாசார ரீதியில் தீர்மா னிக்கப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டதான ஆனால், அதிகளவு நெகிழ்வுத்தன்மை கொண்டதொரு நிலையை நோக்கி அவர்கள் வரு மாறு அழைக்கப்படுகின்றார்கள் அந்த முக்கியமான வேறுபாடு களான தேசிய அடையாளம், சமூக விடுதலை, கலாசார ஒழுங்கமைப்பு என்று குறிப்பிட்டுக் காட்டப்படும் இவை யாரிடமிருந்து வேறுபடுகின் றனவென்றால் கீழ்மட்ட வர்க்கப் பெண்களிடமிருந்துதான். இந்தத் தேசியவாதத்தால் தெரிவிக்கப்படும் புதிய ஆணாதிக்கம், பெண்களுக்கு புதிய சமூகப் பொறுப்பினை எடுத்
பண்மணி
மங்கசிகள் டி சில்லு
பண்களை யுத்தத் க்கொள்வது ஒரு வையாக உருவாகி அரசு ஒரு இலட்சி ண உருவாக்க ப்பிற்குரியவளாக, வளாக இருப்பதே அடிப்படைச் சார ரிப்படுத்துகிறது. கெதிரான பெறுமா சுதந்திரம், பெண் படும் பலம் என்ப ழப்புகளை திட்ட ரிக்கும் ஒரு பெறு காண்டுவர முயல் த்ெதினால் வரைய
மியங்கள் மற்றும் குட்பட்டவிதத்தில் வீன உலகத்தில் லை பற்றிய சமூக, றைகளை வகுத்த | அதுவும் மிலேச் ஸ்ரீதியான அடக்கு 5öoT85Grfl6OTITá) QLJGöoT ள்ளாக்கப்பட்டுக் ஒரு சூழலில் அரசு ய முனைகிறது.
வீட்டுக்கு ஒரு பொருளாயத பருமாறு கோருவ கள் மீது பல சமூக
துகிறார்கள் இயற்
துக்கொள்ளும் கெளரவத்தை வழங் குவதுடன் பெண் விடுதலை"யை யும் இறைமையுள்ளதேசத்தின் வர லாற்றுநோக்கங்களையும் அவர்களு டன் இணைத்துக் கொள்வதன் மூலம், இன்னொரு புதிய ஆனால் முழுமையாகச் சட்டபூர்வமாக்கப் பட்ட ஒரு இரண்டாம் தர நிலைக் குள் அவர்களைத் தள்ளிவிடுகிறது. பெண்களின் பிரதிமைகளுடன் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புக்களால் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதும் , பெறுமானம் இறக்கப்படுவதும் அவர்கள் பெண்களாக இருப்பதால் மட்டுமேயாகும் என்பதை நாம் மிகவும் மனவருத்தத்துடன் குறிப் பிடுகின்றோம்.
அரச ஆதரவுடன் வெளிவரும்இத்த கைய விளம்பரங்கள் வன்முறை யின் ஒழுக்கு பெண்களின் உடலில் எழுதப்பட்டுள்ளது என்கிற அளவு க்கு அரசியல் பரிவதிர்வுகளை ஏற் படுத்துகின்றன. பெண்கள் வெறும் பெண்கள் மட்டுமல்ல, அவர்கள் இலங்கைச்சமூகத்தின்பிரஜைகளும் கூட, பல்வேறு முகமூடிகளைப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசானது பல்வேறு விதமான பிரஜைகளை உருவாக்கி வருகின் றது என்பது தெளிவான ஒரு
விடயம். ஆனால் பெண்கள் அனை வரும் ஒரே தன்மையதான ஒரு குழுவல்ல. அவர்களிடையே பலவிதமான அடையாளங்களும் நிலைப்பாடுகளும் உண்டு. அரசி டம் உண்மையில் பல்லினத்தன்மை குறித்து அக்கறையும் ஈடுபாடும் இருப்பின் அது செய்யவேண்டிய தெல்லாம் அதனுடன் வாழக்கற்றுக் கொள்வதுதான்.
தலிஇல்
அரவிந்தன்
多一*
தீர்வுப்
நிலையில் ஆற்றங்கரையில் நின்று கொண்டு குளிப்பதா விடுவதா என்று நினைத்துக் கொண்டிருக் கின்றன. முஸ்லிம் கட்சிகளின் நிலையை நோக்குகின்றபோது முஸ்லிம் காங் கிரஸ்தீர்வை எப்படியாவது ஆதரித் தாக வேண்டும் இல்லையெனில் கூடவிருந்துகுழிதோண்டி உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ததாகி விடும் முஸ்லிம்கட்சிதீர்வை முற்று முழுதாய் எதிர்க்கிறது. இதன் நிலைப்பாடு பெரிதாக எத்தாக்கத் தையும் ஏற்படுத்தாது இக் கட்சி இன்னும் குழந்தைப் பருவத்தி லேயே இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட சிறிய கட்சிக ளோடு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தீர்வுப்பொதி யைப் பற்றி எதுவுமே இன்னும் கருத்துச்சொல்லவில்லை. இத்தீர்வுப் பொதி சட்டமாய் இயற்றப்படபலபடிமுறைகளுடாய் செல்லவேண்டி இருக்கிறது.
மக்களின் விமர்சனத திற்காய் தீர்வை மக்கள் முன் கொண்டு போதல்,
இதனை சட்டநகலாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சமர்ப்பித்தல்
பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை ஆதரவைப் பெறல்
மக்கள்தீர்ப்புக்கு இதனை விட்டு மக்கள் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளல் இந்நான்கு படிமுறைகளில் முதலாவது நிகழ்வே இன்னும் முற்றுப்பெறாமலேயே இருக்கிறது. நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தினர் மாத்திரமே தீர்வின் உள்ளடக்கம் குறித்து அறிந்திருக்கிறார்கள் இது இவ்வாறு இருக்கையில் அரசு தீர்வினை உடனடியாக மக்கள் தீர்ப்புக்கு விட சென்ற மாதமளவில் ஆலோசித்து இருக்கிறது. இவ்வாறு படிமுறை தாண்டி இத் தீர்வு யோசனை மக்கள் தீர்ப்புக்கு விடப் படுமாய் இருந்தால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு மக்கள் தீர்ப்பிலே தீர்வுக்கு ஆதர வாக மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் அதேவேளை பாராளுமன்றத்திலே தீர்வுக்கு எதிர்ப்பாக அங்கீகாரம் கிடைப்பின் நிலைமையை கைக் கொள்வது சிக்கல் நிறைந்த தொன்றாகவே காணப்படப் போகின்றது. இத்தகைய காரணங்களுக்காக உள்ளுராட்சி தேர்தலை ஒரு தந்திரமான திட்டமாய் பயன்படுத்தி கருமமாற்றமுனைகிறது அரசு எது எவ்வாறு இருப்பினும் தேர்தல் முடிவுகள் அரசுக்கு சாதகமாய் அமையுமாயின் தீர்வுத் திட்டம் பற்றிய மிதமிஞ்சிய நம்பிக்கை அரசுக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
O

Page 18
LDT iżje 06- Driġ= 1 9 1997
|v、八。
ன்ெமுறையில் பாதிக்கப்படு
கின்ற பெண்களைப் பாதுகாக்கின்ற ஒரு பணியில் ஈடுபடுகின்ற நான் எவ்வாறு பெண்களே வன்முறை யாளர்களாக மாறுகின்ற ஒரு சூழலை எதிர்கொள்வது' என்று கருத்துத் தெரிவிக்கும் ராதிகா அவர்கள் ஒன்றை மறந்து விடு கிறார். 'ஒரு கன்னத்தில் அறைந் தால் மறு கன்னத்தைக்காட்டு என்று தான் இயேசு பிரான் சொன்னாரே தவிர அதன் பின்னர் என்ன செய்வது என்று சொல்லவில்லையே - அவருக்கே தெரியும் அதன்பிறகு அதற்கு எதிராக செயற்படுவதைத் தவிர வேறுவழியில்லை என்று (அதை அவர் தன் வாயால் திருவ ருள விரும்பவில்லை)- ஆகவே ஒரு பெண் தன் மீதான அல்லது தன் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக எழுவது ஒரு போதும் வெறும் வன்முறை ஆகாது. ஆக, வன்முறை என அவர்கருதுவது எது என்பதை தெளிவுபடுத்துவது நல்லது? ஒரு பெண் தனக்கு தன் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதை வெறுமனே மனித உரிமைவாதியாக நின்று சமுதாயமே இராணுவ மயப்படுதல்' என்றும், பெண்ணி லைவாதியாக நின்று ஆண் நிலைப்படுதல்' என்றுமே பார்க்க முடிகின்ற அவரின் கையாலாகாத் தனத்தை என்னவென்று சொல்வது? "புலிகள் இயக்கத்தினர்பெண்களை ஆயுதப் போராளிகளாக்குவதற்கு நியாயங்கள், காரணிகள் காட்டு கின்றனர்' என்ற முக்கியமான விடயத்தைத் தூக்கி ஒரு புறம் வைத்துவிட்டு தனக்கேற்றாற்போல் SALDIs F60IIä S60 GT அடுக்கிக் கொண்டுபோகிறார். அவரது பக்கத் திற்கு வாதிடுவதற்கு அப்படிச் செய்வதைத் தவிர வேறுவழியி ல்லை. ஏனெனில், ஒரு பெண் வன் முறையாளராக (அவருடைய பாஷையில்) உருவாவதற்குரிய காரணங்களை ஏற்றுக்கொண்டால் அவர்தன்கருத்தைநிறுவ முடியாது போயிருக்கும். அவரின் கருத்தின்படி பார்த்தால் பெண்கள் போராளிகளாக மாறுவ தற்கான எந்தவிதமான சூழ்நிலை யோ அல்லது தேவையோ இல்லா மல் வெறுமனே புலிகள் பெண்கள் மீது ஆயுதத்தை திணித்தார்கள் என்பது போல் உள்ளது. இது இனவாதிகள் கூறுவதைப்போன்று 'இந்நாட்டில் தமிழர்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. தமிழர்கள் சிங்களவர்களை அழிப்பு தற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்' என்று கூறுவதற்குச் சமனாகும்.
ஆனால் உண்மை புத்திஜீவி களையும் மனிதஉரிமைவாதி களையும் விட, தமிழ் மக்களுக்குத் தெரியும்.
தனக்கெதிரான அடக்குமுறையின் போது அதற்கு எதிராக எழுவதை தவறு என்று ராதிகாஅவர்கள் கருதுவாராயின், சிங்கள இராணு வத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுகொலைசெய்யப் பட்ட கிருஷாந்தி போன்றோருக் கும், இன்னும் அதே பிரச்சினை களை எதிர்கொண்டிருப்போருக் கும், எதிர்கொள்ளப் போவோருக்
கும் அவர் மனிதஉரிமையின்
பெயரால் கூறுவது
GLDGITGOTLDITGOT&TG)6 illust 'பெண்கள் எப்போதுமே பெண் மை அடையாளங்களை அழிப் பதற்காக இல்லாமல் ஆக்குவதற் காகப் போராடவில்லை. அதன் அங்கீகாரத்திற்காகவே போரா டுகிறார்கள் என்று கூறிக்கொள்ளும்
எதை?
ராதிகா 'பெண்மை' என்ற அடை யாளம் கூட ஆண்களால் உருவாக் கப்பட்ட ஒன்று என்பதை எப்படி மறந்து போனார்? ஆண்களால் தங்களுக்காக தங்கள், ஆணாதிக்க இருப்பிற்காக உருவாக்கப்பட்ட அடையாளங்களை அவர் ஏற்றுக் கொள்வாராயின் பெண் விடுதலை
பெண்கள் தம்
வன்முறைக்கு எதி தற்காத்துக் கொ6 அணியாக மாறும் ஏற்படின் இராணு வதை அல்லது த டுவதை 'பாலற்ற மை நோக்கிய நி3 காணும் ராதிகா
மனித உரிமைவ யில் இருந்து பார் இனம்காண மாட்ட ஒரு பெண்களுக்க தற்கான தேவை எ சீதாராமன் நீண்ட தான்இருந்தார்என் தெரிந்திருக்கும். ந சிக்கேற்பத்தான் ஆ மாற்றிக்கொண்டு கள் கட்டுப்பாட்டி Tà, 9;ITešì936ITIT9,60)e தவிர,தலைமயிர்ெ ளுக்கான ஒன்றல் வகைப்படுத்தலுக் வாதி என்ற உயர் இருக்கும் ராதிக அடையாளப்படு: கள் தலைமுடிவெ நிலை, ஆண்நோக் காண்பதும் எந்த
தெரியவில்லை.
சிரிநிகரில் வெளிவந்த கலாநிதி
ராதிகாகுமாரசுவாமியின் கட்டுரை யையும் அதற்கான எஸ்.ஜி.இராக வனின்எதிர்வினையையும் வாசிக்க முடிந்தது. ஏனைய நாடுகள் சிலவற்றின் ஆயுதம் தரித்த பெண்களை ஒப்பீடாகக் கொண்டு ஒரு புத்தகப்பூச்சியின் தன்மை யோடுதான் தமிழீழப் பெண்களின் போராட்டப் பிரவேசத்தை ராதிகா குமாரசுவாமி நோக்குகிறார் என்று எஸ்.ஜி இராகவன் சாடுகிறார். தமிழ்ச் சமூக இயங்கியல் மாற்றத்திற்கு ஏற்ப பெண்களை இராணுவமயப்படுத்துவது புலிக ளுக்கு (மனிதவள) தேவையாக இருந்தது. புலிகள் எந்த பெண் விடுதலை கருதியும் பெண்களை ஆயுதம் தாங்க அழைக்கவில்லை. புலிகளின் தத்துவமும் நடை முறையும் பெண்களின் உண்மை யான பெண் விடுதலையுடன் பொருந்தாது என்பது என்கருத்து ஆணாதிக்க சித்தாந்தத்தில் ஊறிப்போன எமது சமூகக்
கட்டுமானத்தில் பெண்களின் நிலைப்பாடானது அதன் ஒவ்வொரு அம்சத்தினாலும் வடிவமைக்கப்படுகிறது. புலிகள் அமைப்புக்குள்ளும் நிலைமை இதேதான் பெண் புலிகள் இராணுவமயப்படுத்தப்பட்டு இருக் கிறார்கள் மற்றபடி எந்தவிதமான பெண்ணியச் சிந்தனைகளை அல்லது கருத்து மாற்றத்தை ஈழத்தில் இவர்கள் முன்வைத் தார்கள், நடைமுறைப்படுத்தி னார்கள்? சீதனம் நமது நாட்டுப் பெண்களின் ஒரு முக்கியமான பிரச்சினை, ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருமணத் திலும் வாங்கப்படும் சீதனத்தின் ஒருபகுதி கொமிசனாக புலிகளுக்கு சேர்வது அறிந்த விடயம்.
பெண்விடுதலை கருதி
புலிகளிடமுள்ள பற்றிய 66) 6 வெளியிடப்படு புலிகளின் பெண் ஒன்று இருப்பத களுக்கான யாழ் வெளியிட்ட அ குறிப்பிட்டுள்ள திலிருந்த புெ நூற்றுக்கணக்க இவ்வதைமுகா வும், பெண்பு கைதிகளான ஈவிரக்கமற்ற மு யாக நடத்து 6 அறிக்கை கூறுகி பூப்புனித பெண்ணடிமை சமூகக் கலாசார சம் என்கிறார் எ
 
 

மக்கள் மீதான ராகத் தம்மைத் வதற்காக ஒரு பொழுது தேவை வ உடை அணி லைமுடி வெட் நிலை', 'ஆண் ல' என இனம் இவ்விடயத்தை தி' என்ற நிலை பின் அவ்வாறு ார் மாறாக அது ன உயிர்வாழ்வ ன்றே பார்ப்பார். தலைமுடியுடன் பது அவருக்குத் T9, fl.35 (?) Guerrië ண்கள் தங்களை பெண்களை தங் ற்குக் கீழ் கலாசா பத்திருந்தார்களே வட்டுதல் ஆண்க ல. ஆண் பெண் குமணித உரிமை ந்த அந்தஸ்த்தில் ா தலைமயிரை துவதும், பெண் ட்டுவதை பாலற்ற கில் என்றுஇனம் வகையில் என்று
பெண்கைதிகள்
θη L தில்லை. ஈழத்தில் கள் வதைமுகாம் க மனித உரிமை பல்கலைக்கழகம் றிக்கை (1995) மாற்று இயக்கத் OTS, or 5 L.L.L GOT QLIGGOT S, GT மில் இருப்பதாக உறுப்பினர்கள் 4. QLJ GUVIJE GOGII றையில் கொடுமை தாகவும் அந்த து.
நீராட்டுவிழா தனம் இல்லை, தின் ஒரு குணாம் ஸ்.ஜி. இராகவன்.
jбП slanjč брjalni?
வன்முறையைப்பிரயோகிக்கும்ஒரு இராணுவத்துடன் சேலை கட்டி நீண்ட கூந்தலுடன் பூக்கள் வைத்து பொட்டுவைத்து பெண்மைக்கான மென்மையுடன் ஆன்மீகம் பற்றி பிரஸ்தாபம் செய்யுங்கள் என்று சொல்வதுபோல் உள்ளது. மற்றையது, பெண் போராளிகள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் போராளித்தாய், ஆயுத மேந்திய கன்னி என்று இரண்டு வகையாக பிரிக்கின்றார், ஆயுத மேந்திய கன்னி என்ற பதத்தை எதை ஆதா ரமாகக்கொண்டு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. பாலியல் உறவு என்பது புலிகள் அமைப்பைப் பொறுத்தவரை பெண்களுக்கு மட்டும் தடை செய்யப்பட்ட ஒரு விடயம் அல்ல. தமிழ் சமூக கலாசார கட்டுப்பாட்டுச் சூழலில் தான் புலிகள் உருவா னார்கள். அங்கேதான் வளர்கிறார் கள் எல்லோரையும் போலவே அவர்களும் தமிழ் கலாசாரக்கருத்தி யலினால் உள்வாங்கப்பட்டவர்கள். தனி நபரான ராதிகாவுக்கே பெண்ணிலைவாதம் தொடர்பாக தெளிவான முடிவிற்கு வரமுடியா மல் கலாசாரத்திற்கும் கருத்தி யலிற்கும் இடையில் ஊசலாட்டம் காணப்படுமாயின், புலிகள் இயக்
д: || К слуп, a oni na "i , такт m ih
அதிர்ச்சியாக இருந்தது. பெண் ஒடுக்குமுறையின் ஒரு முக்கிய அம்சம் இது சமூகத்தில் பெண்ணுக்கு கீழான தரத்தை பெற்றுத்தருகிறது இச்சடங்கு GlLevstavoslcit o LG Gu GTf5šluGld) மாற்றம் ஏற்படுவது போல் ஆணுக்கும் உடல் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுகிறது (முதன் முதலில் விந்து உற்பத்தியாகும் பருவம்). ஆனால் ஆணுக்கு சடங்குகள் செய்வதில்லை. அதை கண்டுகொள்வதுமில்லை. இன விருத்தியையே அடிப்படையாகக் கொண்ட குடும்ப அமைப்பு முறை யில், பெண் ஒரு குடும்பப் பெண் ணாவதற்குரிய பருவத்தை எட்டி விட்டாள் என்று ஊருக்கு அறிவிப்புச் செய்கிறது.இச்சடங்கு அதைவிட அச்சடங்கின் உள்
கட்டமைப்பிற்குள்ளேயே வளர் கின்றதுஎன்றும்வைத்துப்பார்த்தால் இவ்வாறான சீரற்ற போக்குகள் காணப்படுவது இயல்பு அந்த அமைப்பிற்கு தன் உறுப்பினர் களிடையே பாலியல்உறவைத்தடை செய்வது அவசியமாகவிருந்தது. புலிகள் இயக்கம் கன்னிகள் மட்டும் தான் போராட வரலாம் என்று அழைப்பு விடுக்கவில்லை. கன்னித் தன்மையைப் பரிசோதித்து அமைப் பிற்குள் பெண் போராளிகளை சேர்த்துக்கொள்ளவும் இல்லை. அமைப்பிற்குள் மட்டுமே வரன் முறையற்ற பாலியல் உறவு தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் காலமாற்ற இயங்கியல் காரணமாக அமைப்பிற்குள்ளேயே காதலிக் கிறார்கள். திருமணங்கள் நடக் கின்றன. அவர்கள் தங்கள் தடையை தேவையான இடங்களில் தளர்த்த வேண்டியநிர்ப்பந்தத்திற்கு உள்ளா கிறார்கள். புலிகள் இயக்கம் புரட்சிகர கோட் பாடுகளின் அடிப்படையில் தோன் றிய அல்லது கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல. அது இனவாதத் தால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே, வாழ்வியல் நடை முறைகளின் ஊடாக அனுபவங் களின் ஊடாகவே தன்னை மாற்றிய மைத்துக்கொண்டு வந்துள்ளது. இதற்கு உதாரணமாக, சீதனப் பிரச்சினை, சாதிப்பிரச்சினை ஏன் முஸ்லிம்களது பிரச்சினையைக் கூடச் சொல்லலாம். புலிகளின் பெண் விடுதலைபற்றிய கண்ணோ ட்டம் தமிழ் கலாசாரத்துடன் ஒட்டிய தாகவே காணப்படுகின்றது. இக் கண்ணோட்டம் இன்னும் குறுகிப் போகலாம் அல்லது மாற்றமடை யலாம். எனவே அதற்குக் பெண் விடுதலை தொடர்பான கருத்தியல் ரீதியான தெளிவும், வழிநடத்தலும் அவசியம், பெண்ணியவாதிகளே தெளிவான நீரோட்டம் இல்லாமல் இருக்கும் பொழுது தமிழ் சமூக கட்டமைப்பில் வளர்ந்த புலிகள்எம் மாத்திரம்? இறுதியாக, ஒரு பெண் வெறும் மனிதாபிமான அடிப்படையிலே யே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டுமென்ற அவசிய மில்லை. தனக்கெதிரான அல்லது தனது மக்களுக்கெதிரான எல்லா வகையான அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவதும் தன் சுதந்திரத்துடன் மற்றவர்களுடைய சுதந்திரத்தை மதிக்கவும், வழங்கவும் தயாரானவராக இருத்தலும் கூட அவசியமானது. அதல்லாதவை அடித்தளங்களை இழக்கச் செய்து வெற்று சமத்துவம்' பற்றிய பல்வேறு கதைகளுக்கு 0 செல்லும் Cர) நோக்கமே பெண்ணை உளவியல் ரீதியில் 'பக்குவப்படுத்துவதாகும்' முதல்நாள் வரை துள்ளித் திரிந்தவள் அடங்கி நடக்கிறாள். சேர்ந்து விளையாடிய சிறுவர்கள் இப்பொழுதும் சிறுவர்களாகவே இருக்க அவள் ஒரு நாளிலேயே பெரியபிள்ளையாகிறாள் கட்டிப் புரண்டு தட்டிப்பறித்து கூடிவிளை யாடியவள் இப்போ சம்பந்த மெதுவும் இல்லாதவள் போல் தலைகுனிந்து நடக்கிறாள். குடும்பப்பெண்ணின் சமூக வரை யறைகள் மற்றும் குணாம் சங்களையெல்லாம் இச்சடங்கு ஆரம்பித்து வைக்கிறது. மொத்த த்தில் உளவியல்ரீதியில் சமூகத்தில் இரண்டாம் தரநிலையை தொடக்கி வைக்கிறது. இதையெல்லாம் எமது கலாசாரம் என்று கட்டிக்காக்கப் புறப்படும் எஸ்.ஜி.இராகவன்
பெண்விடுதலை என்றுஎதைத்தான் கூறவருகிறாரோ
றஞ்சி
(affaf?lañy/

Page 19
ܐ
G.5
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையிலும் தமிழ்ச் சந்தையையும் நோக்கி
படையினரால் ஏவப்பட்ட ஷெல்விச்சின்காரணமாக 12பேர்படுகாயம் இரு வீடுகள்பலத்த
சேதம்
G.6
வவுனியா சாளம்பைக் குளம் பகுதியில் புலிகள் நடாத்திய தாக்குதலில் ஒரு
இராணுவத்தினர் படுகாயமுற்றதாக இராணுவம் அறிவிப்பு
கல்முனைரெலிகொம் ஏஎஸ்பிஅலுவலகம் டிஐஜி விடுதி ஆகிய மூன்றுபிரதான
இடங்களிலும் புலிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தினர் சேதம் பற்றிய விபரம்
சரியாக அறிவிக்கப்படவில்லை
திருமலையாழ் கப்பல் பயண கட்டணம் 200 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக
அதிகரிக்கப்பட்டது. தமிழ் அமைப்புக்கள் கட்டணம்
யாழ்.மாலுசந்தி உடுப்பிட்டியில் வைத்து படையினர் மீது புலிகள் நடத்திய
தாக்குதலில் இருபடையினர் பலி
G.8
30 பேர் மன்னார் கடலில் படகு கவிழ்ந்து இறந்தனர். இவர்களில் 20 பேர் காப்பாற்றப்பட்டனர்
எடிபல இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட63பொதுமக்கள் நெலுக்குளம்நலன்புரிநிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் G.9
மட்டு அம்பாறை எல்லையிலுள்ள துறைநிலாவணை கிராமத்தில் விசேட அதிரடிப்படையினர் புலிகள் மோதலில் புலிகள் ஒருவர்த்தகர்பலி
யாழ்-வட்டுக்கோட்டையில் படையினர் மீது புலிகள் நடாத்திய தாக்குதலில் 5 படையினர்4பொதுமக்கள் காயமென இராணுவம் தெரிவிப்பு
20 சாவகச்சேரியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு
மன்னார் உயிலங்குளத்தில் படையினர் மீதுபுலிகள் நடாத்தியதாக்குதலில் புலிகள் தரப்பில் 5 பேர்பலி படையினர் தரப்பு:இழப்புகுறித்து தகவல் கிடைக்கவில்லை.
எடிபல இராணுவ நடவடிக்கையின் மூலம் வவுனியாமன்னார் தரைப்பாதை இணைக்கப்பட்டுவிட்டதாக இராணுவுதளபதி அறிவிப்பு G.22
மன்னார் கடலில் உயிரிழந்த பொதுமக்களுக்காகபுலிகள் அமைப்பினர் தேசியதுக்க தினமாக அனுஷ்டிப்பு
DIS.23
பாவற்குளம் புளொட் அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
DIN 3.24
வந்தாறுமூலைகளுவன்கேணியில் இயங்கிய இராணுவ முகாம் திடீரென அகற்றப்பட்டது.
வவுனியாகண்டி வீதியில் பொலிஸார் மீது புலிகள் தாக்கியதில் ஒரு பொலிஸார் காயம், துப்பாக்கியையும் புலிகள் கைப்பற்றிச்சென்றனர்.
மன்னார் ஆஸ்பத்திரி வீதியில் உளவுப்பிரிவைச் சேர்ந்த பொலிஸ்காரர் சுட்டுக் Gabinga).
வவுனியாமாமடுவில் பிரயாணிகள் வான் ஒன்றுகண்ணிவெடிக்குசிக்கி ஒருவர் பலி
வாழைச்சேனையில் பொலிஸார் படையினர் மீதான புலிகளின் தாக்குதலில் ஒரு LGOLÓGYIGNa, ILLD.
வாழைச்சேனையில்படையினரின் ஷெல் தாக்குதலினால் தமயந்திஎனும் 13 வயது சிறுமிபடுகாயம் G.25
வன்னிப்பகுதியில் அக்கராயன் மல்லாவி ஆஸ்பத்திரிகளில்டமருந்தின்றிதினமும் 10 பேருக்கும் மேற்பட்டோர் இறந்து வருகின்றனர் என அரச அதிபர் அமைச்சரிடம் அறிவிப்பு
வாழைச்சேனையில் கண்ணன் கிராமத்தில் படையினர் மீதான புலிகளின் தாக்குதலில் ஒரு இராணுவத்தினன்காயம்
ஒட்டமாவடி சம்பவங்களைத் தொடர்ந்து முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகள்
ஆகியோரும்புலிகள்தரப்பில்கிழக்குமாகாணபுதிய அரசியல்பொறுப்பாளர்கிதன்மற்றும் கார்த்திக்ராம், விசுமார்ஷல் ஆகியோரும் கலந்துகொண்டனர். GALY. 27
சம்பள அதிகரிப்புக்கோரி அரசாங்க டொக்டர்கள் நான்கு மணிநேர வெளிநடப்பு மட்டுகல்முனைவீதியில் தோற்றாதீவில்பொலிஸாரின் வாகனம்கண்ணிவெடியில் சிக்கி சேதம் GLIIB
மட்டுநகரில் ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் நடாத்தியதாக்குதலில் இரு பொலிஸார்படுகாயம்
கொக்குவெளியில் பொலிஸ் காவலரண் மீதான புலிகளின் தாக்குதலில் ஒரு பொலிஸார் பலி ஒருபொலிஸார் காயம்
Dray...22
மட்டுகல்லடி சிவானந்தா பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த தியாகராஜன் சமியா எனும் 5வயதுசிறுமிபடையினரின்துப்பாக்கிச்சூட்டுக்குப்பலி
DI A,3
шоt:0 சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் 10ம் திகதியிலிருந்து சாகும் வரை உண்ணாவிரதமிருக்க முடிவு இதற்கு முன்னர் இருந்த உண்ணாவிரதத்தின் போது தரப்பட்ட உறுதிமொழியைத்தொடர்ந்துதங்களதுஉண்ணாவிரதத்தைக்கைவிட்டிருந்த இந்த கைதிகள் உறுதிமொழி மீறப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டியே இவ்வுண்ணாவிரதத்தை ஆரம்ப்பிக்க முடிவெடுத்துள்ளனர்.
நுவரெலியாவில் ஜனாதிபதி மாளிகைக்கு சமீபமாக குண்டொன்று வெடித்ததில் செந்தில்குமார் எனும் ஒரு தமிழ் மாணவர் பலி இன்னொரு மாணவர் படுகாயம்
வவுனியா:பறையனாலங்குள இராணுவகாவலரண் மீதான புலிகளின்தாக்குதலில் படையினர் காயம் இருபுலிகள் பலியானதாக இராணுவம் தெரிவிப்பு
a 魏 الة ماله
මර්ණත
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக தப்பிச்சென்ற பொதுமக்களில்
இலுப்படிச்சேனையிலுள்ள புலிகளின் அலுவலகத்தில் புலிகளைச் சந்தித்து | பேச்சுவார்த்தை நடாத்தினர் முஸ்லிம் தரப்பில் எஸ்எல்எம்ஹனிபா அப்துல் காதர்
U T LostGuill
வுப் பணிகள், பு காரசபை, மீளக்கு எல்லாம் செய்திக அத்துடன் மீண்டு காப்பாக வாழ்கின் மக்களுக்கு உதவி அரசு கூறிவருகிற QAL UIT GÖT GOTT GO GAOLIG கண்ணிவெடிச்சம் ஒன்பது அப்பாவி கள் உட்பட) கொ படையினரே கார Lq. Lʻ9l, , FF. ga, ft. GT « கண்டனம் தெரிவி ஆனால் படையின் தனர் என்று அறி ளனர். அது அப்ப வாதர்வத்தையில் யன்று புலிகளி தாக்குதலையடு அப்பகுதி மக்கை
கள், வயோதிபர்
பூரீலங்கள் முஸ்
கற்குடாத் தொகு ரான எஸ்.ஐ முக களை தாம் வகிக்கு பதிவியிலிருந்துர யுமாறு முஸ்லிம்க மாவடி பிரதேச 6umr6:Tifli8956İT (36u6öT தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிர பொதுச் செயலா ளுக்கு கடிதங்களு டுள்ளன.
அதாவது, அமைட் மது தம்பி அவ கம்பனியின் நிறை பாளராகவும் பத கற்குடாத் தொகு கிரஸ் அமைப்பாடு வேலைகள் எதி படுவதில்லையெ6 அமைப்பாளர் வ வாய்ப்பு விடயங்,
விதமாக (.
( O) ண் தாப
யாழ்ப்பாணத்தில் அரசு கூறிவந்தது தாமரை இயக்க மட்டும் மாடி வீ பாக இலங்கை வ காணப்படுகிறது தாமரை இயக்க வுமே நடைபெறு மாடி வீடு பூட் உள்ளது. இந்த மாடி வீட்டி ளின் முக்கிய அலு வந்தது. வெண் மூலம் யாழ்ப்பா வாய்ப்பு வழங்க அரசு கூறியது. இளைஞர் - u தினமும் செ ஏமாற்றத்துடன்தி யாழ் ஆயரை அதிகாரி
(அ-
 
 

மார்ச் 06 மார்ச் 19 1997
Indidair...
சயும் GDTgupt
த்தில் புனர்வாழ்
னரமைப்பு அதி டியேறல் என்று ள் வருகின்றன. ம் மக்கள் பாது |60|sr. LJGOLuGleðist யென்றெல்லாம்
ல் நடைபெற்ற பவத்தையடுத்து மக்கள் (பெண் ல்லப்பட்டதற்கு GCOTLI) (Too FE. L'îl. எப் ஆகியன த்துள்ளன.
புலிகளே செய் க்கை விடுத்துள் டியிருக்க புத்தூர் பெப்.10ம் திகதி I 460 GT (LDM f து படையினர் ா சிறுவர், பெண் என்ற வேறுபாடு
இன்றி சுட்டும், ஆயுதங்கள், தடிகள் கொண்டு தாக்கியும் உள்ளனர். இதில் மூன்று பொதுமக்கள் கொல் லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந் துள்ளனர். இச்சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றி வருகிறது. பல இடங்களில் இவ்வாறான புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. பதிலாக அப்பகுதியில் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மக்கள் புலிகளின் கோரிக்கைகளை மீறி அதாவது வன்னிக்கு போங்கள் என்பதற்கு மாறாக அரசின் ஆவச வார்த்தைகளை நம்பி வலிகாமம் திரும்பினார்கள். ஆனால் இங்கே பொதுமக்கள் காணாமல் போவது கைது செய்யப்படுவது, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு என்பன போன்றவை தொடர்கின்றன. ஆசை வார்த்தைகள் இப்போது மோசம் செய்கின்றன.
மரிமைந்தன்.
நிலைமை ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது. இதன் மூலம் தொண்டமானின் மற்றுமொரு எதிர்ப்பாளரான சந்திரசேகரன், செல்லச் சாமி ஆகியோர்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்து வதற்கான ஒரு சந்தர்ப்பமும் அவ ருக்குக் கிடைத்திருக்கிறது நிலைமை இப்படியிருக்க ஐ.தே.க வுடன் இத்தேர்தலில் இணைவதற்கு செல்லச்சாமி மேற்கொண்டமுயற்சி தனது மனைவிக்கு கொழும்பு மாநகர சபையிலே போட்டியிடு வதற்கு ஐ.தே.கட்சியின் பட்டிய லில் இடம் கொடுக்க மறுத்ததன் கராணமாக கைவிடப்பட்டுள்ளது. கருத்தியல் அடிப்படையுமற்ற அறிவியல் தன்மையுமற்ற சந்தர்ப்ப வாத சலுகைகளுக்கு மண்டிகிேற
சமூகத்திற்குமே ஒரு சாபக்கேடாக உருவாகி வருகின்றது. சிறுபான் 60LDUGCATIEJ 4,0767 z fa)LD 3,001 மறுக்கின்ற பேரினவாத கொடூர ஆட்சி நிலவுகின்ற ஒரு சமூகத்திலே சிறுபான்மையினத்தின் அரசிய லானது, அந்த மக்களின் இனத்
LLの/ ○ノリ」亭 *7考』%ッ”のあ
லிம் காங்கிரசின்
தி அமைப்பாள ம்மட் தம்பி அவர் LD sIGOLDLIUITCITT ாஜினாமாச் செய் ாங்கிரசின் ஒட்ட முன்னணி ஆதர டிக்கொள்வதாக இது சம்பந்தமாக ஸின் தலைவர், ளர் ஆகியோர்க ம் அனுப்பப்பட்
பாளரான முஹம் ர்கள் கடதாசிக் வேற்றுப் பணிப் வி வகிப்பதால் தி முஸ்லிம் காங் ார் சம்பந்தப்பட்ட லும் சம்பந்தப் எறும், குறிப்பிட்ட ழங்கிய வேலை களில் முறையற்ற காண்டுள்ளதாக
குற்றமும் சாட்டப்படுகின்றது. இதுமட்டுமல்லாமல் அண்மையில் ஒட்டமாவடியில் மேற்கொள்ளப் பட்டமோட்டார்குண்டுத்தாக்குதல் சம்பவங்களையடுத்து, அமைப்பா ளரின் நடவடிக்கைகள் மிகவும் செயற்றிறன் அற்றவையாகவும் இருந்ததாக தெரியவருகின்றது. இதனால் அமைப்பாளர் பதவியி லிருந்து உடனடியாக இராஜினா மாச் செய்ய வேண்டுமென கட்சி யின் ஓட்டமாவடி பிரதேச முன் னணி உறுப்பினர்களும் விரும் புவதாக அறியவருகிறது. இவற்றையெல்லாம் விட ஒட்ட மாவடி பிரதேச முஸ்லிம் காங்கி ரசின் இளைஞர் குழுவொன்று _960)LDULIT GIT flGöT GGLUré soit சம்பந்தமாக கொழும்பில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பீடங்களுடன் அதிருப்தியை காட்டி வருவதாகவும் கூறப்படுகின்றது.
ஹிலாம்
தனித்துவத்தையும் இன சமத்து வத்தையும் சமூக உரிமைகளையும் மீட்டெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படவேண்டும். இதன் மூலமே மக்களை ஒரு முறையான எதிர்காலத்தை இலக் காகக் கொண்டு அரசியல் மயப் படுத்தவும், மறுபுறத்தில் பேரின வாத வேட்கை கொண்ட அரசிய லோடு சிறுபான்மையினமான LD GO) Qoulu 3, LD & G, Gís GT 22 ff. GOLD, G, GİT தொடர்பாக பேரம் பேசக் கூடிய ஆற்றலையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் கடந்த கால மலை யக அரசியலானது முழு மலையக இனத்திற்கெதிராக செயற்படுகின்ற பேரினவாத சக்திகளுக்கு மண்டியி டுவதன் மூலம் சலுகைகளை சன்மானமாகப் பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிக ளானது மலையக மக்களது அரசியலை மிகவும் கொடூரத் தனமான வகையிலே விபச்சாரமயப் படுத்துவதாகவே அமைகின்றது.
மலையக அரசியல்வியாபாரிகளின் இந்தப் போக்கானது மலையக மக்களின் உரிமைகளை வென்றெ டுப்பதற்குத் தேவையான போர்க் குணங்களை மழுங்கடிப்பதோடு மலையக மக்களின் அரையடிமை
) ᎶᏛ W
இயக்கம்
செயற்படுவதாக ஆனால் வெண் விளம்பர பலகை டு ஒன்றின் முன் ங்கிக்கு அருகில் அங்கு வெண் அலுவல்கள் எது வதில்லை. அந்த டிய நிலையில்
ல் முன்னர் புலிக வலகம் இயங்கி ாமரை இயக்கம் ணத்தில் வேலை போவதாகவும் இதனை நம்பிய வதிகள் இங்கு ன்று பார்த்து ரும்பிச்செல்வர். சந்திக்க வந்த
samugi
(Q)LI செவ்வாயன்று
இராணுவ உயர் அதிகாரி ஒருவர் யாழ் ஆயர் இல்லத்துக்கு மாலை 3 மணியளவில் ஆயரைச் சந்திக்க வந்தார் எப்படி? படையினர் பெருமளவு பாதுகாப்பு கோவில் வீதி, பிரதான வீதி, கதீற்றல் வீதி, அச்சுக்கூட வீதி, ஆஸ்பத்திரி வீதி, கண்டி வீதி, சென் பற்றிக்ஸ்வீதி, பாங்சால் வீதி எல்லாம் திடீரென மக்கள் செல்லத் தடை விதிக்கப் பட்டது. அன்று கோவில் வீதியில் உள்ள லூர்து கெபியில் திருநா ளுக்கு வந்த பக்தர்களும் போக முடியவில்லை. திடீரென தடைவிதிக்கப்பட்டதால் அப்பகுதியில் சுற்றிவளைப்பு என மக்கள் எண்ணிவிடுவது யாழ்ப்பா ணத்தில் வழக்கமாகிவிட்டது. இதில் கசவ வாகனங்களும் ஆயர் இல்லத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டி ருந்தன. மக்கள் என்னவோ ஏதோ என்ற மாதிரிபதற்றப்பட்டனர்.
கரவையூரான்.
வாழ்க்கையை நிரந்தர மயப்படுத் தவே வழிகோலும் இதுதான் இதுவரை மலையக அரசியலில் பெற்றுக்கொண்ட அனுபவம்
மலையக மக்களின் வாழ்வியல் அங்கீகாரத்தைப்பெற்றுக்கொள்ளக் கூடியதும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதும், அரசாட்சியில் அவர்க ளின் ஜனநாயகப் பங்கு பற்றுதலை உத்தரவாதம்செய்யக்கூடியதுமான தேசிய நிகழ்ச்சி நிரலும் அந்த தேசிய நிகழ்ச்சிநிரலை அடைவதை இலக்காகக் கொண்ட வழிமுறை களை வகுத்து அந்த வழிமுறை & Gusta) uD6000uu8 uD& Set UD Suaort 8 ஜனநாயக ரீதியாகப் பங்குபற்றக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கு வதும் இதன் மூலம் முன்னெடுக் கப்பட வேண்டிய மலையக மக்க ளின் போராட்டத்தை இலங்கையின் ஏனைய முற்போக்குப் போராட்டத் துடன் இணைத்துச் செயற்படக் கூடிய புதிய அரசியல் சிந்தனையும், புதிய அரசியல் தலைமையும் மலை யக மக்கள் மத்தியில் ஏற்படும்வரை தற்போதைய மலையக அரசியல் வியாபாரிகளின் விபச்சாரத்திற்கு மக்கள்தொடர்ந்தும் பலியாவதைத் தடுத்துநிறுத்த முடியாது என்பதை மலையக மக்கள் உணர்ந்து கொள்வது நல்லது. O

Page 20
ஆரம்பிக்கும் சக்தியாக ஆளும் கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.
ce sa AMA
நிகர் சமமாக வாழ்வமித்த நாட்டிலே பாதி
*
அரச பயங்கரவாதம்
இலங்கையின் அரசியற் தளத்தில் வன்முறைச் சம்பவங்களை
தமிழ் மக்களின் சமத்துவ உரிமைகளைப் பறித்தெடுப்தையும், பின்பு அவர்களின் சமவுரிமைக்கான போராட்டத்தையும், எழுச்சியையும் அடக்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசியலை வன்முறை மயப்படுத்தும் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிங்கள, பெளத்த பேரினவாதத்தை அசர பலத்தின் மூலமும் அரச பயங்கரவாதப் பிரயோகத்தின் மூலமும் நிலைநாட்டிக் கொள்வதற்கு மாறிமாறி ஆட்சி செய்த இரு கட்சிகளும் முயன்றதன் விளைவாக இனமுரண்பாடு இராணுவ மயப்படுத்தப்பட்டது. ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழிகள் இல்லாதநிலைக்குத்தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர். சிறுபான்மையினத்தினருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் அரச பயங்கரவாதக் கெடுபிடிகளை நியாயப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களும், அரசாங்கங்களினால் நிறைவேற்றப்பட்டு பெரும்பான்மையின ஆட்சியை நியாயப்படுத்த பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல, இவ்வகையில் நிறுவகமயப்படுத்தப்பட்ட பெரும்பான்மையின வன்முறை அரசியலானது நாளடைவில் ஆளும் அணியினர், தம் ஆதிக்கத்தை ஜனநாயக விரோத வழிமுறைகள் மூலமாக நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் எதிப்புக்களை முறியடிப்பதற்காகவும் எதிரணியினருக்கு எதிரான வன்முறைப் பிரயோகத்தை ஆரம்பித்தனர். இதன் மூலம் இலங்கையின் அரசியல் முழுமையாக வன்முறை மயப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக 1956ம் ஆண்டில் பண்டாரநாயக்காவின் ஆட்சியுடன் வன்முறைப்பிரயோக அரசியலை ஆர்வத்துடன் வளர்த்தெடுக்கும் செயல் ஆரம்பமாகியது.
நிலமானிய அமைப்பு:அரசியலின்(Feudal Politics) பண்புகளுக்கு சமமான எதேச்சாதிகாரப் பண்புகளைக் கொண்ட அரசியல் நடைமுறைகளை ஜனநாயக அரசியலில் பயன்படுத்த விளைந்ததன் காரணமாக ஜனநாயக அரசியல் கலாசாரம் இல்லாதொழிக்கப்பட்டு ஜனநாயகப் பண்புகளான பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், கருத்தொருமைப்பாடு போன்றவற்றிற்குப் பதிலாக ஆதிக்கம், அடக்கு முறை, பலாத்காரம், வன்முறைகள் போன்றவைகளும் ஊழல்களும், அதிகார மமதையும் ஜனநாயகப் பண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஜனநாயகவிரோத நடைமுறைகள் உருவாகத் தொடங்கின. ஜனநாயக வழிமுறைகளை நாடுவதை விட ஜனநாயக விரோத நடைமுறைகளின் மூலம் குறுகிய இலாபம் தேடும் முயற்சியின் விளைவே இன்றைய வன்முறைகளுக்கான காரணமாகும்.
இந்த அரசியல் வன்முறைகள் 80ம் ஆண்டில் மிகத் தீவிரமாக வளர்க்கப்பட்டு 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்நிலைமைகளுக்கு மத்தியில் தான் "பயமற்ற, பீதியற்ற, ஜனநாயக ஆட்சியை உறுதி செய்யும் உத்தரவாதத்துடன் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதி பிரேமதாசவின் படுகொலையுடன் பலவீனமடைந்த ஆளும் கட்சியின் வன்முறை அரசியல் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்த பொ.ஐ.முன்னணி நாளடைவில் அதே வன்முறை மூலமான அடக்குமுறை அரசியலை ஆரம்பித்துவிட்டது.
குருநாகல், நீர்கொழும்பு, கட்டுநாயக்க போன்ற பிரதேசங்களில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளை ஏவி விட்டதோடு பெந்தோட்டையில் நடைபெறவிருந்த அரச சார்பற்ற அமைப்புகளின் மகாநாட்டை வன்முறைப் பிரயோகத்தின் மூலம் சீர்குலைத்தமை போன்ற பல சம்பவங்களுக்குப் பொறுப்பாக இவ்வரசாங்கம செயற்பட்டு வந்துள்ளது.
ஆட்சித் தலைவியினால் தொடர்ந்தும் நியாயப்படுத்தப்பட்டு வரும் பொதுஜன முன்னணியின் அரசியல் வன்முறைகள் உள்ளூராட்சித் தேர்தல்களின் அறிவிப்பைத் தொடர்ந்து அதிகரித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
ஐ.தே.கட்சிகுண்டர்களினால் நாலந்த எல்லாவெல கொலைசெய்யப்பட்ட சம்புவத்தை சாதகமாகப் பயன்படுத்தும் பொதுஜன முன்னணியினர் ஐ.தே.கட்சிக்கு எதிராக பரவலான வன்முறைகளைப் பயன்படுத்தி பயமுறுத்திவருகின்றமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
எவ்வகையிலும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பவுதும் 62 90க்கும் மேலான வாக்குகளை மொத்தமாகப் பெறவேண்டும் என்ற நோக்கமும் பரவலாகப் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
பலாத்காரவழிகளில் பெறுகின்ற எத்தேர்தல் வெற்றிகளும் "ஜனநாயகத் தார்மீகத் தன்மையை' இழந்து விடும் என்பது புதிய அனுபவமல்ல. இனமுரண்பாட்டிற்கான அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதற்குத் தேவையான 'அபிப்பிராய வாக்கெடுப்பை" நடத்துவதற்கான ஒரு முன்னேற்பாடாக இத்தேர்தல்கள் நடாத்தப்படுவதாக பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. எனவே இத்தேர்தலில் வன்முறை, ஊழல்
என்பன அபிப்பிராய வாக்கெடுப்பில் பாதகமானதாக்கங்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதையும் அதன்தார்மீகத்தன்மையையே (Legitimacy) கேள்விக்குட்படுத்தும் என்பதையும் சரிநிகர்முன்னெச்சரிக்கையாகக் கூறி
வைக்க விரும்புகிறது.
O
தி ருக்கோணமலை
விவகாரம் புதிய புதி விட்டு பிரச்சினைகள் றிக் கொண்டிருக்கி
ாதங்கள் கழிந்து லும் நகரசபையால் நடவடிக்கையும் வில்லை. குத்தை நபரோ வரிவசூலி தில்லை. இந்த நிை ଗu ଗ0) ] ୫ % ପୋOT LITଗ வருக்குக் கொண்ட (3UT556) él E15 GT ஜமாய்த்துத் தள்ளுக் சந்தை விவகாரத்தில் செயலிழக்க வைத் எடுத்தவரை சந்தை விடாமல் தடுத்தது LഞLuിങ്ങ് ഥഞ[)(! எனப் பொதுமக்க அபிப்பிராயம் கெ என்றாலும் மக்களி ஓங்கி நிற்கும் கே 16060 ਲੰਲ6) சாதாரண விடயம் யாலும் குத்தகை ெ உணர்ந்து கொள்ள றாக இருந்ததா என் றைச் சமாளிக்கும் வர்கள் ஏன் கள னார்கள் என்பதும்த தமிழ் மக்கள் உ போராட்டம் என்ற கையில் பெரும்பா லாளி ஒருவரின் வரு மிக இலகுவாகவே யினர் ஒருவருக்கு ை என எதிர்பார்த்தது. வுகள் என்பன பற்றிய வையே காட்டுகின்ற ஆரம்பத்தில் சிங்கள் LJ GOOTLİ), LUGO) LL GT GÖT
காப்புடன் ஆர்ப்பு
பகுதியின் ே
மோதலில் ஈடுபடுகின்ற புலிகளும்நாளாந்தம்உ இந்தமோதல்களின்எதி
இடையில் சிக்க நேரி
பொதுமக்களும் உயிரி ஒருவகையான உயிரிழ இன்னும் ஒருபுறத் யுத்த நெருக்கடிகளின் தாக்கங்களாலும்பொது கொண்டிருக்கிறார்கள் தின்பிடியிலில்லாதவடப உள்ளநிலைமை
இராணுவக் கட்டு பகுதிகளிலும்மர்மமான காணாமல் போகும் சி விதிகளில்எறியப்படுகின்ற குறைவே கிடையா கொலைகள் உ அடுத்ததாக குறிப்பாக நிகழும்திடீர்மரணங்கள் வன்னிப்பகுதியிலிரு நிலையில் முகாம்களு நிலையங்களில் தங்க டையே இந்த மரணங் si660.
கடந்த பெப்ரவரிம தினங்களில் 30 தி நடந்துள்ளதாகவவுனி விசாரணை அதிகாரிெ
விபத்துமரணங்க மரணங்கள் எதுவும் இது ல்லை. இந்த மர காரணங்கள் பலவா சமூகவியலாளர்களும்உ அதிகாரிகளும், ! கூறுகிறார்கள்
ബ
 
 

AEGISTEAED AS A NEULUSPAPER IN SRI URNKA.
பொதுச்சந்தை
uLu ófla 0) GITTU568) GITT ளைத் திசைமாற் றது. இரண்டு விட்ட நிலையி எந்தவிதமான எடுக்க முடிய கக்கு எடுத்த க்கச் செல் வ லயில் ஒடுகிற துரத்துகிற ITL LLD GT60TD SIGN LLUITL JT flig, GİT றார்கள். நகரசபையைச் ததும் குத்தகை LJ Lögld (SLIITg, ம் பாதுகாப்புப் po 95LÜ LUGO of GŠULJI } @T L্য Gu-6) IT 60া ாண்டுள்ளனர். டையே இன்று ள்வி சந்தைப் டையும் என்ற
96. L- 1595 U SFG0) LI டுத்தவராலும் முடியாத ஒன் பதுவும் இவற் திறன் இல்லாத த்தில் இறங்கி
TT GÖT பிர் வாழ்வதே கிவிட்ட இலங் ன்மை இன முத நமான மார்க்கம் சிறுபான்மை கைமாற்றப்படும் அரசியல், நிகழ் பஅறிவுக்குறை
துெ. ா முதலாளிகள் பவற்றின் பாது TLL Lò GgU
தார்கள் கட்சி பேதமின்றி அரசியல் வாதிகளைக் கொணர்ந்துதலையிட வைத்தார்கள் பிரிகேடியர் மூலம் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்பட லாம் எனப் பயமுறுத்தி வைத் தார்கள். இவர்களது சக்தியின் முன் நகர சபைத் தலைவர் சூரியமூர்த்தியின் அதிகாரம் எடுபடவில்லை என்பது தான் உண்மை, ஜனவரி இறுதி வாரத்தில் ஜனாதிபதி செயலகத் துக்கு நகரசபைத் தலைவர் அழைக் கப்பட்டும் உற்சாகமான முடிவுகள் எதுவும் கிடைத்தபாடில்லை. குத்தகை எடுத்தவர்தான் போக வில்லை. நாங்களாவது போய்ப் பார்ப்போம் என்று வரிவசூலிக்கச் சென்ற நகரசபை உத்தியோகத்தர்கள் பலதடவை பயமுறுத்தித் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் நகர சபையால் எதுவும் செய்ய முடிய ബിസ്മെ, இதுவரைகாலமும் பொதுச் சந்தை யாக இருந்தது இப்போது சிங்கள பெளத்த சந்தையாகிவிட்டது. யாரோ உரிமைக்காரர் இருக்க தேசியததின் பெயரால் யாரோ வரி வசூலிக்கிறார்கள் தேசியத்தின் மகத்துவத்தைக் காட்ட போயா தினங்களில் சந்தைக்கு விடுமுறை கூட வழங்குகிறார்கள். நகரசபை கைகட்டிக்கொண்டு நிற்கிறது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்க வேண்டிய பொலிஸார் கடமையைச் செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதுநகரசபைத் தலைவரின் வாதம். உதாரணத்துக்கு ப்ெரவரி 13ம் திகதி செய்யப்பட்ட முறைப்பாடொன்றைப் பொலிஸார் குழப்பமான முறையில் பதிந்துவிட் டார்கள் என்று கூறுகிறார். இந்த முறைப்பாட்டில் நகரசபைச் செயலாளர் சண்முகம் கணேசனின் வயது 66 எனக் காட்டப்பட்
டுள்ளது. பிரச்சனைக்குரிய மரக் கறிச்சந்தை மீன் சந்தை என மாற்றம் பெற்றுள்ளது. வேண்டுமென்றே பிழையாக முறைப்பாடு பதிந்து எம்மை அடுத்தநடவடிக்கை எடுக்க விடாமல் பொலிஸ் தரப்பில் தடை போடும் முயற்சியே அது என நகர சபை கூறுகிறது. இந்தப் பிழைகளின் கீழ்தான் நகர சபைச்செயலாளர் பொலிஸ்முறைப் பாட்டில் கையெழுத்திட்டிருக்கிறார் என்பது இவர்களது பலவீனம் செயலாளர் தனக்குச்சிங்களமொழி தெரியாது என்று சட்டப்படி வாதிட முடியாது. தாமே முறைப்பாட்டை எழுதி பொலிஸ் புத்தகத்தில் ஒட்டி யிருக்கலாம். அல்லது தமிழில்பதிவு செய்யுமாறு பொலிஸைக் கோரியி ருக்கலாம் என்கிறார் ஒரு உத்தி யோகத்தர். இதற்கே இவர்கள் துணியவில்லை என்பது இவரது ஆதங்கம் சந்தைக்கு நீர் வழங்க மாட்டோம்; கழிவுகளை அப்புறப்படுத்த மாட் G3L TLD என்று [Ꮟ Ꮽ5Ꮃ Ꮽ Ꮆ0 LᏗ சிலநாட்களுக்கு அடம்பிடிப்பதும் பிறகுதானாகவே விட்டுக் கொடுப் பதும் சாதாரணமாகிவிட்டது. இப்போது நகரசபைத் தலைவர் சிறப்பு அங்காடி' என்ற பெயரில் தந்தைசெல்வாவீதியில்புதிய சந்தை ஒன்றை நிறுவும் யோசனை யிலிருக்கிறார். தடையின்றி இத் திட்டம் வெற்றிபெறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று. தங்களது உரிமைகளையே காப் பாற்ற முடியாமல் தத்தளிக்கும் தமிழ்க் குழுக்கள் தமிழர்களது உரி மையை மீட்பதற்காகப் போராடு வோம் என்பது வேடிக்கையாக இல்லையா?
விவேதி
னியா:திடீர் மரணங்கள்
பார்முனைகளில்
இராணுவத்தினரும் யிரிழக்கிறார்கள் விளைவுகளாலும் டுகின்றமையாலும் முக்கிறார்கள் இது
த நோய்களாலும் உளவியல்ரீதியான
இது இராணுவத் ததிபிரதேசங்களில்
ILJITIggy 66T 6UL கொ
ADIF SUL GOIAu356IIITa,5)
சம்பவங்களுக்குப் து. இவ்வாறான பிரிழப்புகளுக்கு வவுனியா பகுதியில் அதிகமாகியுள்ளன.
ந்துஇடம்பெயர்ந்த நக்குள்) நலன்புரி DGILLG) fairs கள் அதிகமாகியு
தத்தில்மட்டும்.28 டீர் மரணங்கள் பாநகரதிர்மரண ரிவிக்கின்றார்.
துப்பாக்கிசூட்டு தில் சேர்க்கப்படவி ணங்களுக்கான ாக உள்ளதாக ளவியலாளர்களும் வைத்தியர்களும்
ாப்பு:நடைமுறைக
ளுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பாஸ் நடைமுறைகள் வவுனியாவுக்கு வந்து குடியிருக்கின்றவர்களும் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களும் மாதக்கணக்கில் நாட்டின்தென்பகுதிக்கு செல்வதற்குரிய அவசரத்தேவைகளிருந்தும் அவ்வாறு செல்வதற்குரிய பிரயாணபாஸ் பெறமுடியாமல் அவஸ்தைப்படுகின்றனர். இதன் காரணமாக எழுகின்ற மன அழுத்தங்கள்எதிர்காலவாழ்வைப்பற்றிய நிச்சயமில்லாத தன்மைகள் என்பனவும் இவற்றுக்கு பின்புல காரணங்களாக உள்ளதாககூறுகின்றார்கள்
இது ஒருபுறமிருக்க திடீர் மரணமடை ந்தவர்களின்சடலங்களை உறவினர்களே, உரியவர்களோ எடுத்துச்சென்று இறுதிக் கிரியைகளை செய்ய முடியாத சோக நிலைமையும்பரவலாககாணப்படுகிறது.
இவ்வாறானசடலங்கள் அரசசெலவில் அடக்கம் செய்யப்படுகின்றன. இதற்குரிய செலவுத்தொகையாக பெரியவர்களுக்கு ஆயிரம் ரூபா அரசினால்வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ஐநூறுருபா வழங்கப்படு கிறது
ஆயினும் வவுனியா வைத்தியசா லைக்குவருகின்ற அரசசெலவில் அடக்கம்
ஈடுபடுகின்றவைத்தியசாலைசிற்றுNயர்க ளுக்கு இக்கொடுப்பனவுகள் வழங்கப்படா தது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களில் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட39
சடலங்களுக்குரிய கொடுப்பனவுகள்
வழங்கப்படவில்லையெனவைத்தியசாலை சிற்றுாழியர்கள், அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளார்கள்
இவ்விடயம் பற்றி வவுனியா பிரதேச் செயலாளர் அரச அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு திடீர் மரண விசாரணை
அதிகாரி சிவநாதன் கிஷோர் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்து அரச செலவில் அடக்கம் செய்யப்படுகின்ற சடலங்களுக்குரிய உடைகள் சவப்பெட்டி மற்றும் அத்தியாவசிய செலவுகளுக்கும் ஊழியச் செலவுகளுக்குமே பணம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தச் சடலங்கள்கெளரவமானமுறையிலல்லாமல் பாயில் சுற்றிய நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும் ஊழியர்களின் கொடுப்பனவுகளும்வழங்கப்படவில்லையெ னவும் முறையிடப்படுள்ளது. இவ்வாறான அடக்கப் பணிகளுக்கு கிராம சேவை அதிகாரியொருவரே பொறுப்பெனவும் அவருடாகவே பணக்கொடுப்பனவுகளும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதே நடைமுறையாகும். ஆயினும் வைத்திய சாலை சிற்றுNயர்களின் சுற்றின் படி சம்பந்தப்பட்ட கிராமசேவை அதிகாரி இச்சடலங்களை பார்வையிடுவதோ, அல்லது அடக்கம் செய்யும் பணிகளை மேற்பார்வையிடுவதோ இல்லையெனவும் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேசசபைச் செயலாளர் விசாரணை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது