கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.03.20

Page 1
@
saison concore வாழ்வமிருத நாட்டிே
 

anos LDIIDID வன்னியிலே பெண்கள் வாவிபுகழ் கீழைத் தொன்மையிலோ ஆண்கள் தொலைவர் அன்னவரைத் SLTTaMMTTTTTMTT T L TTTLL TTTLLLL LLLLLLLLS விளக்கெடுக்க வேணுமோ விளக்கு
ApGlorias

Page 2
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
இரு வாரங்களுக்கொருமுறை "asas a LDIISOLDING GINALÓG SILigi Ga" பாரதி
ஆசிரியர் குழு சபாலகிருஷ்ணன் சிவகுமார் Strolgorgó amb.Gó.6mb.cm。 அரவிந்தன் சி.செ.ராஜா சிவகுருநாதன்
சேரன்
வடிவமைப்பு ஏ.எம்.றவஷ்மி
AlGaIGMAAKÓNGSUNGAI சபாலகிருஷ்ணன் 8/2 அலோ சாலை கொழும்பு-03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலி விதி இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ருபா,300 வெளிநாடுUS$50
தபாற் செலவு உட்பட)
Emenda ALGODOTT/IT GBAJT GOAD LI JITGHID MERJE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி திம்பிரிகளில்யாய, கொழும்பு-05
தொலைபேசி-59365 584380 தொலைமடல் 594229
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது
"*"قه كور كى
邱 أكلاه كعوهم
இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகி கள் தெரிவு மார்ச் 9ம் திகதியன்று நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போதுநடைபெற்றது. அமைப்பின் தலைவராக மீண்டும் 9 IT GİT GIÁO gol LJULJ (39 95 IT 9 GJ af 95 GİT தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரதித் தலைவராக ச பாலகிருஷ்ணன் அவர்களும், உபதலைவர்களாக கே.எஸ். இரத்தினவேல், வி.எஸ் மணியம், எஸ். மனோரஞ்சன் ஆகியோரும்செயலாளராக யுக்திய பத்திரிகை ஆசிரியர் சுனந்த தேசப்பிரியவும் பொருளாளராக ஸ்ரான்லி விமலசிறியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். உப GlgUGOT ளராக டி.ஜே குணசேகர அவர்க ளும் உப பொருளாளராக எஸ் ஆதவனும் மற்றும் இருபது தேசியக் கமிட்டி உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அமைப்புக்கான புதிய அமைப்பு விதிகளும் இப்பொதுக்கூட்டத்தின் போதுநிறைவேற்றப்பட்டது.
960IDj Jifaði (GjJali USA66ði (IJ
"ஜனநாயகம், உலக சமாதானம், சுதந்திரம் ஆகியன முக்கியமான விடயங்களாகுமென உயர்வாகப் பேசும் சில அபிவிருத்தியடைந்தநாடுகள் கூட சில சந்தர்ப்பங்களில் உலக சமாதானத் துக்கும், ஜனநாயகத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றன." இவ்வாறு விவசாய காணி வனவள அமைச்சரும் பொதுஜன ஐக்கியமுன்னணியின்பொதுச்செயலாள ருமான தி.மு.ஜயரத்ன அண்மையில் கண்டியிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்றகூட்டமொன்றில்கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா தொடர்பாகக் குறிப்பிட்டுப் பேசியிருந் தார். இப்பேச்சுத் தொடர்பாக இலங்கை க்கான அமெரிக்கத்துதர் ஜனாதிபதி
திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இருபிரதானநகரங்களும் உள்ள டங்கும்விதத்தில்"வடகிழக்கு" எனவும் பொத்துவில் கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய மூன்று பிரதான நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் "தென்கிழக்கு" எனவும்புதியமாகாணங் கள் இரண்டின் எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரும் ஒருங்கி ணைந்ததிர்வுத்திட்டமொன்றுரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைக்கப் பட்டுள்ளது.இவ்வாறு ஐதேகவிடம்முன் வைக்கப்பட முன் அது தொடர்பாக நீதிமன்ற அரசியலமைப்பு அலுவல்கள் அமைச்சர் ஜிஎல்பிரிசுடனும் கலந்துரை யாடப்பட்டுள்ளதென்றும் அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை யெனவும் அறியக்கிடைக்கிறது.
வடகிழக்கைத் தனியான மாகாண மாகக் கருதவும், அம்பாறை தேர்தல் தொகுதியைக் கிழக்கு மாகாணத்தி லிருந்து முழுமையாகவே வேறாக்கி ஊவா மாகாணத்துடனோ அல்லது மொனராகலை மாவட்டத்துடனோ இணைக்கவும் அதில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேசதென்-கிழக்கு மாகாணத் தில் பல் இன. இன விகிதாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் தமிழ் சிங்கள இன விகிதா சாரப்படி நூற்றுக்கு 57 26, 15 என்ற முறையில் விடயங்களை வைத்திருக்க
தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாவது, உதிரிப் பாகங்கள் இல்லாமை ஆகிய விடயங்கள் காரணமாக ரஷ்ய விமானங்களைக் கொள்வனவுசெய்வதை நிறுத்திவிட்டு இலங்கை விமானப் படை அமெரிக்க விமானங்களை வாங்க நடவடிக்கை
எடுத்துவருவதாக தெரியவருகிறது.
இத்தீர்மானத்தின் மீது கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தபடும் விமானத்தை வாங்குவ தற்காக விமானப்படைப் பிரதிநிதிகள் சிலர் இப்போது அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். கடலில்மிகத்தாழ்வாகப் பறந்து கொண்டு எதிரிப் படகுகள் மீது தாக்குதல் நடாத்தக் கூடிய சிறிய விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதுஇப்பிரயாணத்தின்அடிப்படை நோக்கமாகும் என தெரியவருகிறது.
யுக்திய-1970209
சந்திரிகா குமார் முறையிட்டுள்ளதாக இவ் விடயம் தெ உயர்மட்டத்திலுள்ள கான அமெரிக்கத்து டன்மார்ச் 13ம் திகதி தையொன்றை நடா கூறப்படுகிறது.
அமைச்சரின் அமெரிக்காவின் ெ குந்தகம் தொடர்பா இலங்கைக்கான அெ துக்கும் தெரியப்படு எனத் தெரியவருகிறது
லங்காதிப-1997.03.1
வும் அத் தமிழ், மு இரண்டும் மேலும்வித
ஐக்கிய தேசிய பாராளுமன்ற உ கொண்ட குழுவிடம் ஒன்றிணைந்து மு யோசனைகளிற்கு இ 600LD60D6AD, LDLL dibd567 நகரங்கள் இரண்டு விதத்தில் வட-கிழக் மாகாணமொன்று வுள்ளது.
ரீ லங்கா முள தமிழர் விடுதலை ஒன்றிணைந்து முன் யோசனையைரணில் தும் ஐ.தே.க.வின் குழுவினதும் கவன: வரஐ.தே.கவின் நா குழு செயற்பட்டுவரு
வட-கிழக்கு இணைப்பதற்கு ஐ. எதிர்ப்பைத் தெரிவு புதிய யோசனைகள் தலைவர் ரணில் வி விசேட கவனம் ஈர்க் மிகுந்தநம்பிக்கை ெ லங்கா முஸ்லிம்கா பாராளுமன்ற உ பதிலளித்துக்கூறுை
вината и 1997,03.
WAN
வவுனியாமன் பறையனாலங்குளத் முகாமொன்றை அ அதற்கு "சப்புமல்பு எது தமிழ் அரசு விமர்சனத்துக்குள் பிரதேசமொன்றைச் றினால் மீளப்பெயர் களில் இனவாத துண்டலாம் என்பது காரணமாகும்
பறையனாலங் வவுனியாமன்னார் மன்னார் விதியும் ச
அது மிகமுக்கிய போர் உபாய வ
முக்கிய இடமுமாகு
யுக்திய-199703
 
 
 
 
 
 

DiGi.
ணதுங்காவிடம்
தெரியவருகிறது.
ாடர்பாக அரசின் சிலர் இலங்கைக் தரக அதிகாரிகளு பிசேட பேச்சுவார்த் தியுள்ளதாகவும்
அப் பேச்சினால் யருக்கு ஏற்பட்ட 5 விசாரிக்கும்படி மரிக்கத்துதரகத் த்தப்பட்டுள்ளது
O
என்பாடு
ஸ்லிம் கட்சிகள் ந்துரைத்துள்ளன.
கட்சியின் நான்கு றுப்பினர்களைக் அவ்விருகட்சிகளும் ன்வைத்த இந்த ணங்க திருக்கோ ப்பு ஆகிய பிரதான ம் உள்ளடங்கும் கு எனத் தனியான நிர்ணயிக்கப்பட
|லிம் காங்கிரசும், க் கூட்டணியும் வைத்துள்ள இவ் விக்கிரமசிங்கவின நிறைவேற்றுக் த்துக்குக் கொண்டு ன்கு பேர் கொண்ட கிறது.
LDIT BIT 600TIE, E, 6061 தேக கடுமையான பித்துள்ளதால் இப் மீது எதிர்க்கட்சித் விக்கிரமசிங்கவின் கப்படுமெனத்தாம் காண்டுள்ளதாகரீ ங்கிரஸின் சிரேஸ்ட றுப்பினரொருவர் கயில் தெரிவித்தார்.
னார் விதியிலுள்ள தில்பாரிய இராணுவ மைக்கவுள்ள அரசு, "எனப் பெயரிடவுள் யல் பிரிவுகளின் ாகியுள்ளது. தமிழ்ப் சிங்களப்பெயரொன் டுவது அப்பிரதேசங்
உணர்வுகளைத் இவ்எதிர்ப்புக்கான
தளம் எனப்படுவது விதியும் மதவாச்சி திக்கும் இடமாகும். னபெருஞ்சந்தியும்
என்ற வகையில்
D。
தண்ணிர் தொலைத்தொடர்புகள் மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்கள் மிக விரைவிலேயே அதிகரிக்கப்படவுள் ளதாகத் தெரியவருகிறது.
தண்ணீர் கட்டணத்தை அதிகரிப் பது என அரசாங்கம் 1996 ஒக்டோபரி லேயே தீர்மானித்திருந்தது. இவ் அதிகரிப்பு தொடர்பாக புறம்பான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 10ம் திகதி தயாரிக்கப்பட்டாலும் இப்புதிய கட்டண உயர்வுத்தீர்மானம் செயற்படுத் தப்படுவது தாமதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.புதிய தொலைத் தொடர்புக் கட்டணங்களும் இவ்வருடம் பெப்ரவரி மாதம்01ம் திகதி அறிவிக்கப் படவிருந்தது. ஆனால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனையின் மீது
30இற்குப்பிற்போடப்பட்டுள்ளது.
வர்த்தமானிஅறிவித்தலின்படி புதிய கட்டணங்கள் ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வந்திருக்கவேண்டும் எனினும் புதியகட்டணம் ஏப்ரல்1ம் திகதி முதல் அமுலுக்கு வரலாமெனவும் உலக வங்கியின் அழுத்தம் காரணமாகவே பிரதானமாகக்கட்டணஉயர்வுஏற்படுத் தப்பட்டதெனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (MWSDB) பிரதித் தலைவர் ஆர்.டபிள்யு.எம்.ரீ விஜே திலக்க கூறினார். தொலைத்தொடர்புக் கட்டண உயர்வுகள் ஏப்ரலில் அறிவிக்கப்படலாமெனக் கருதப்படுகி Dф. дјелоu Iloijla III (Thermal Power Plants உலைகளில் அரசாங்கம் பாரியளவு செலவுகளை மேற்கொள்வதால் மின் சாரக் கட்டணமும் அதிகரிக்கப்படலா
26.02.1997 திகதியிடப்பட்ட புறம்பான மென ஊகிக்கப்படுகிறது. வர்த்தமானி அறிவித்தலொன்றில் அப் ○ புதிய 5L6007 அமுலாக்கல் ஏப்ரல் சண்டே ரைம்ஸ்-1603.1997
தேர்தல் முடியும்வரை
THE I%LAN」ウ
**T残夢gあ*レr?
O ᏙᎯuᏔᏪvᏪw-Ꮧs
1ገl ) - ማግ
இன்னொரு ஆலோசனை
கல்வி அமைச்சு மாகாணக் கல்வி அமைச்சு ஆசிரியர் பயிற்சிக் கலா சாலைகள், மஹரகம தேசிய கல்வி நிறுவனம் ஆகிய அரசநிறுவனங்களின் முகாமைத்துவ செயற்பாடுகளை மறு சீரமைப்புச் செய்ய வேண்டுமென உலக வங்கி வழங்கிய ஆலோசனை
நாடகப் பிரதிப்
போட்டி~97
on tot 9, 6 || ||
It
of
|}|്യiി !
VIII
1്യi }}: '
(So
a sa *ó * @ 0
eo |
e o en er og Tsiei, o
of
Ion I l som li yo
Y Svalingar 1. Allee Racine. 9K32 "O Sea VIII), F | Galice
பொன்றை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது
இப்போதுநடைபெற்றுவரும் கல்வி மறுசீரமைப்பு அவ்யோசனையின்படியே நடைபெறுவதாகக் கல்வி அமைச்சுத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
GujbIII-1997.08,76
In T6.JIONÍJb(gujjbab I6.JI
கட்டுரைப் போட்டி ஒஸ்லோவில் இயங்கிவரும் தமிழ் நோர்வே மக்கள் இணைவுகூடம் தனது பத்தாண்டு நிறைவையொட்டி இலங்கை மாணவரிடையே கட்டு ரைப் போட்டியொன்றை அறிவிக் கிறது. முதற் பரிசு 5000 ரூபாய் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் 3000, 2000ரூபாய், போட்டி முடிவுத்திகதி 31.05.1997 எந்தத்தலைப்பிலும் கட்டுரை புனை
JG)ILD.
* கட்டுரை மாணவரது சொந்தப் படைப்பு என்பதைப் பாடசாலை அதிபர் உறுதிசெய்யவேண்டும் * கட்டுரையின் அளவுக்குக் கட்டுப்பாடில்லை. * கட்டுரையில் பெயர் குறிப் பிடாது தனியான தாளில் மாணவர் பற்றிய விபரங்களை எழுதலாம். தாளின் இருபக்கங்களிலும் கட்டுரை எழுதப்படலாம்
முகவரி Tamilsk - Norsk Forening Herslebs Gt 43, 0578 Oslo.

Page 3
உங்கள் வாக்குகள் யாரு
ஒரு கனம் சிந்தியங்கள் இந் நாட்டின் அரசியலில்,
பயங்கரவாதத் தடைச்சட்டைத்தையும் அவசரகாலச்
■リcm○cm面? oraco anot @ö0°曲5m) Ang ? தெற்கை
1971இல் இரத்தக்களறியாக்கியவர் யார் 9 1988-89இல் அதைச் சுடுகாடாக்கியவர் யார்? வடக்கு இழக்கு மீது
போரென்றால் போரென்று பிரகடனம் செய்தவர்க சமாதானத்தின் பெயரால் இன்று யுத்தம் புரிபவர்கள் அந்நியச் சுரண்டலுக்கு O 5 TIL GOL 5 SD5, GSL Golf GTI u
இந்தப் பகற்கொள்ளைக்கு மனிதாபிமான முகம்
Gales T இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை O God us C_疆、
திணிப்பவர்கள் யார்? இந் நாட்டின்
எதேச்சாதிகா ஜனாதிபதி முறையை கொண்டு 655 GIUGT un C_圆、 1980இல் நாற்பதாயிரம் தொழிலாளர்களை நடுத்தெருவுக்கு விரட்டியவர்கள் 1996இல் தொழிலாளர் போராட்டத்தை துப்பாக்கி Up GOGOTU GNGD GGöélula UGT u മുണ әйрасырда - ფაქტს TL| რეინი || 162 || ქამი Lumi url="f . OT JY 0 S TST S YS L LL தேசியச் சொத்துக்களைக் கொள்ளையடிப்டே
ITTF P UITTF 2.
அரசியலில் படுகொலைகளை அரங்கேற்றுபவ
■”匣直直f°
Juli 2 uTÍ 2 uT
உங்கள் வாக்குகள் இவர்களுக்கா
x
 
 
 
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997
| ||ă al
9 ருகிலிருப்பது எந்தக் கட்சியின்
விளம்பரம் என்று கேட்கிறீர்களா? இவ்வாறான ஒரு விளம்பரத்தை பிரசுரிப்பதற்கு எமதுநாட்டில்ஒருகட்சிகூட இல்லையென்பதுதான்நமதுதுரதிருஷ்டம்
கடந்த தேர்தல் எல்லாவற்றையும்விட இம்முறைஎல்லாக்கட்சிகளும் சுவரொட்டிய் போட்டியில்தாராளமாக ஈடுபட்டிருக்கின்றன, அசந்தால் முதுகிலேயே ஒட்டிவிடுவார்கள் எனும் அளவுக்கு பிரேமதாசவுடன் போய் ஒழிந்துவிட்டதாக சொல்லப்பட்ட கட்அவுட் கலாசாரமும் அம்மையாரின்ஆட்சியில்மீளத் தலைதுக்கியுள்ளது.
ஐ.தே.க வேட்பாளர்கள் பச்சை சேட்டுடன் ஐதேகவின்பச்சைநிறயானைக் கொடியின் பின்னணில், பச்சை நிறக் குரோட்டன்களுக்குமத்தியில் பின்னணியில் தெரியும் வானமும் பச்சையாக, கூப்பிய கைகளுடன் சுவரொட்டிகளில் சிரிக்கிறார்
இதே பொ.ஐ.மு. வேட்பாளராக இருந்தால்கூட்பியகையும்சிரிப்பும்,அதேபோல் இருக்கநிறம்மட்டும்நீலமாக மாறியிருக்கும்
இந்த சுவரொட்டிப் போட்டியில் ஐ.தேவினர் பொஜமு ஆதரவாளர்களின் வீட்டுமதில்களில் சுவரொட்டிகளை ஒட்ட பொஐமுவினர் ஐதேக ஆதரவாளர்களின் சுவர்களில் தமதுகைவரிசையைக் காட்ட அவைகிழிக்கப்படதர்க்கமாகி மோதலாகி மண்டை பிளந்த சம்பவங்கள் பல தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அறிக்கைகளில் பதிவாகியிருக்கின்றன. வீடுகளும் வாகனங்களும்தாக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. ஜனநாயகத்தை காப்பாற்றுவதில்இவர்கள்செய்யும்தியாகம் தான்என்னே?
தலை கவிழ்ந்தபடி நிர்வாணமாக மரத்துடன்கட்டப்பட்ட ஒருவரின்படத்துடன் சுவரொட்டியொன்று 17வருட பாடங்களை மறவோம்" என்ற தலைப்புடன் நாடெங்கும் பரவலாக ஒட்டப்பட்டிருக்கிறது.ஐதேகவின் 17வருட ஆட்சிக்காலத்தை அம்பலப்படுத்து வதற்காக பொஐமுவினால் ஒட்டப்பட்ட
சுவரொட்டி இது
அச்சுவரொட்டிகளை அகற்றுமாறு அமைச்சர்ரிச்சட்பத்திரனவிடம்கோரிக்கை விடுத்திருக்கிறார் பிரியதர்ஷினியென்ற GL608D60.
அச்சுவரொட்டியிலுள்ள LJL Liżb டி.ஜே.வியினால் கொல்லப்பட்ட தனத தந்தையாரானபுத்ததாசருபசிங்கவினுடை யது என்றும் ஹக்மனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகரே அவரென்றும் பபெண்மணிகுறிப்பிடுகின்றார்.தர் (b. டன் சேர்த்து பிரியதர்ஷனியின் இரு சகோதரர்களும் கூட கொல்லப்பட்டிருக்கி றார்கள்
சுவரொட்டியை முதலில் தாம் பார்த்ததும் மயக்கமடைந்துவிட்டதாக சொல்லும் அவர் மீளவும் அதனைத் தாம் பார்க்க விரும்பவில்லை யென்கிறார். "அச்சுவரொட்டியைபார்க்கும்போதெல்லாம் என்துயர் பெருக்கெடுக்கிறது" என்கிறார் பிரியதர்ஷினியின்தாயார்
இப்படத்தைகடந்ததேர்தலில்ஐதேக தனதுவிளம்பரத்தில்பயன்படுத்தியிருந்தது.
'கள் வாக்குகளைப் பாவியுங்கள் டடுகளைத் தோற்கடிக்க" என்ற தலைப்பின்கீழ்
17 வருட பயங்கரவாத ஆட்சியின் பாடங்களை மறவோம்மன்னியோம்" என்ற
தலைப்புடன் இப்பொழுதுபயன்படுத்துகின் றதுபொஐமு.
தாங்கள் ஐ.தே.க.வினர் என்பதால் தனது தந்தையையும் சகோதரர்களையும் தேசாபிமான மக்கள் இயக்கத்தினரே (டீ.ஜே.வி.) கொன்றதாக பிரியதர்ஷினி கூறுகின்றார்.
உங்கள் சுயலாபத்துக்காக இந்தப் படத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்று கோருகிறார்பிரியதர்ஷினிஅமைச்சர்ரிச்சட் பத்திரனவிடம் இச்சுவரொட்டிகளை அகற்றுமாறுவிடுத்தகோரிக்கைக்கு நாடு முழுவதும் அது விநியோகிக்கப்பட்டுவிட்ட தால் அதை அகற்றுவதுசாத்தியமில்லை" என்றுகையை விரித்துவிட்டார்.
இதே வேளை இச் சுவரொட்டியை பொ.ஐ.மு.வின் மாத்தறை மாவட்ட அபேட்சகர் ஒருவர் நிராகரித்திருக்கிறார். அச்சுவரொட்டியிலுள்ள படம் தனது சித்தப்பாவின்மகனுடையதுஎன்றும் அவர் ஐ.தே.கவைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை டீ.ஜே.வியினரே கொலை செய்தார்கள் என்றும் அதனாலேயே அச்சுவரொட்டியைதான்நிராகரித்துள்ளதா கவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
16வருடங்களாக தொடரும்யுத்தத்தை நிறுத்த ஒரே வழிமத்தியஸ்தமே என்றும், (பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலசட்டத்தையும் அமுல்படுத்தி தமிழ்மக்கள்மீதுபோர்பிரகடனம்செய்தது தனத கட்சியே அல்ல என்ற பாணியில்) கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஆளாகும் பலவித தொந்தரவுகள் தொடர்பாக அவர்கள் அழைக்கும்போதெல்லாம்24 மணிநேரமும் உதவும் திட்டமொன்றை தாம் வகுத்துள்ளதாகவும் (அந்த பதசட்டமும் அ.கா.சட்டமும் தானே தமிழர்களை அடையாள அட்டை கேட்டும்பதிவுத்துண்டு கேட்டும், கறுப்பென்று பார்த்தும் அள்ளி ஏற்றுகிறது) ஒருவிளம்பரத்தில்சொல்கிறார், ஐ.தே.க கொழும்பு வேட்பாளர்களில் ஒருவரானசிமகேந்திரன்தமிழ்மக்களின் மறதிமேல் அவருக்கம் அவரதுகட்சிக்கும் அதிதநம்பிக்கைதான்போங்கள்
ஐ.தே.க தீர்வுத் திட்டத்தை ஆதரிக்காததால்கோபம்கொண்டு ரோஷம் கொண்டு வெகுண்டெழுந்து அதிலிருந்து வெளியேறி சுயேட்சையாக () தேர்தலில் குதித்திருக்கிறார்கணேசலிங்கம் நாட்டுக்கு பெளசியையும், நகரத்துக்கு நவ்பரையும் (இதுவும் ஒரு சுவரொட்டி வாசகம் தான் மாட்சிமை தங்கிய முடியாட்சியை விட்டொழித்து மக்களின் குடியாட்சி முறைக்கு வந்து உருண்ட வருடங்கள் எத்தனையோ) கூட்டுக்கு சேர்த்துக் கொண்டு
ஐ.தே.கவிலிருந்து அவர் வெளியேறிய தும் தவறல்ல. பொ.ஐ.மு இனப்பிரச்சி னையைத்தீர்க்கும் என்று அவர் நம்புவதும் தவறல்ல. (அவர் உண்மையாகநம்புகிறார் என்பதுவேறுவிடயம்)தமிழ்மக்களை அதை நம்பச்சொல்வதுதான்நகைப்பிற்கிடமானது
ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் சரிநிகருடனான நேர்காணலின்போதுயாழ் நூலகம் எரிக்கப்பட திட்டமிட்ட போது அங்கே கணேசலிங்கமும் இருந்ததாகவும் முன்பே தெரிந்திருந்தும் அவர் அதனைத் தடுக்க எவ்விதமுயற்சியும்எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த கணேசலிங்கத்துக்கு இனப்பிரச்சினைத் தீர்வில் ஏற்பட்டிருக்கிறதிடீர் அக்கறையை எண்ணும் போது நமக்கு மெய் சிலிர்க்கிறதல்லவா?
---

Page 4
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
ஒரு ரெலோக் கதை
சின்னதோர் மின்னலை நிலவென்று
கொண்டது
சிலர் தந்த பிரமையிலோ?" -எங்கோ கண்ணிற்பட்ட கவிதை வரிபோலத் தோற்றமளிக்கிறதா? ஆம், ரெலோ இயக்கத்தினர் கொழும்பு மாநகர சபைப் தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறு கோரி வெளியிட்ட விளம்பரத்தில் காணப்படுகிற வரி இது மின்னலை மின்னலாகவும் நிலவை நிலவாகவும் காண வேண்டும் யாராவது ஏற்படுத்த விரும்பும் பிரமைகளால் அள்ளுப்பட்டு மின்னலை நிலவாக நம்பிய பழைய கால அனுபவங்களுக்கு மீண்டும் வாக்காளர்கள் ஆளாகி விடக் கூடாது என்ற மக்கள் மீதான ஆழ்ந்த அக்கறையுடன் இந்த வரிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ரெலோவின் மக்கள் மீதான அக்கறையைப் பார்க்கையில் உடம்பு புல்லரித்துப்போய்விடுகிறது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், இப்படிச் சொல்லும் ரெலோவின் அதே விளம்பரத்தில் போர் நிறுத்தம், நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தை வெளிநாட்டு மத்தியஸ்தம் நீதியான அரசியல் தீர்வு நிரந்தர சமாதானம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அது கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் நிற்பதாக வேறு கூறியிருக்கிறது. அதுதான் கொஞ்சமும் புரியாத விடயமாக இருக்கிறது. மாநகரசபைத் தேர்தலுக்கும் இந்தக் கோரிக்கைகட்கும் உள்ள சம்பந்தம் என்னவென்றே பிடிபடவில்லை. ஒருவேளை திருமலைநகராட்சி சபையினால், சந்தைக் குத்தகை விவகாரம் போன்ற விடயங்களைச் செய்ய முடியாமல் போனதால், மாநகர சபைகள் நகராட்சி சபைகள் எல்லாம் அவ்வாறான வேலைகளைச் செய்வதற்கல்ல, மக்களின் அரசியற் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்கான தளங்களே அவை என்ற முடிவுக்கு ரெலோ வந்துவிட்டதோ என்னவோ? அல்லது இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கப் பாராளுமன்றத்தில் தமக்கு யாரும் இல்லாததால் மாநகரசபையில் அதைச் செய்வோம் என்று நினைத்ததோ என்னவோ? அல்லது மின்னல் எதுநிலவு எது என்பது பற்றித் தெளிவில்லாதளவுக்கு அதற்கே புத்திபேதலித்து விட்டதோ என்னவோ? ஒன்றுமே புரியவில்லை. வாக்களர்களுக்கு புத்திபேதலித்திருப்பதாக ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இன்னொரு ரெலோக் கதை
போர்நிறுத்தம் நிரந்தர சமாதானம் பற்றிய மேற்சொன்ன அதன் விளம்பரம் வீரகேசரியில் வெளியானதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கையில் அண்மையில் வவுனியா சென்று திரும்பிய நண்பர் ஒருவர் இந்த ரெலோக்கதையைச் சொன்னார். ரெலோவின் மாவட்ட செயலகம் ஒன்று வவுனியாவில் திடீரென முளைத்திருக்கிறதாம். வவுனியா வங்கியாளர் ஒருவருக்கு GITLGO)3,3,3,m 3, தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட ஒரு வீட்டில் அந்த வங்கியாளர் குடியேறுவதற்கு நாட்பார்த்துக் கொண்டிருக்கையில், அவருக்குத் தெரியாமலே அந்த வீட்டில் திடீரென ரெலோவின் மாவட்டச் செயலகம் முளைத்துவிட்டதாம். வளவு 'கேற் உடைத்து திறக்கப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்டு இரவோடிரவாக கதவும் உடைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த மாவட்டச் செயலகத்தில் ஆயுதம் ஏந்திய மாவட்டங்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் வியப் பால் மூச்சடைத்துப் (SUITGOITsSGiT. தனக்கு வாடகைக்கு இந்த வீடு வழங்கப்பட்டிருக்கிறது என்று'நீதியான தீர்வு ' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அழாக்குறையாக மாவட்டச் செயலகத்துக்கு சென்று அந்த வங்கியாளர் முறையிட்டபோதும்
அவருக்கு வீடு கிடைக்கவில்லை. தாங்கள் அந்த வீட்டை எடுத்தது சரியானதே. கொஞ்சம் தவறியிருந்தால் அதைப் புளொட் எடுத்திருக்கும் ড়ো ডেল্টা LCটg, GJ GeoT இயக்கத்தினரின் அபிப்பிராயமாக இருப்பதாக அந்த நண்பர் எனக்குத் தெரிவித்தார். எனக்கத் தூக்கி வாரிப் போட்டது. "ஏன் இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியாதோ' என்று கேட்டு வைத்தேன். 'நீ கனகாலம் வவுனியா போய் உனக்கு அங்கத்தை நிலைமை தெரியாது. பொலிசிலை போய் முறைப்பாடு செய்யிறது, அதுவும் இயக்கத்துக்கு எதிராக முறைப்பாடு செய்யிறது எவ்வளவு முட்டாள்தனம் எண்டது அங்கை போனால் தான் தெரியும் "என்ன அப்படிச் சொல்கிறாய்? எவ்வளவு அநியாயமாக இருக்கு இது' "உனக்கு இந்த நாட்டிலை அநியாயம் நடக்கக் கூடாது என்றது முக்கியமா? உன்ரை தலையைக் காப்பாற்றுறது முக்கியமா? அந்த ஊரிலை உள்ள ஆரும் யோசிக்கிற விசயம் இதுதான்.'
"அப்ப ரெலோ இன்றும் திருந்தேல்லை' எண்டு சொல்லிறாய்?
நண்பர் பதில் சொல்லவில்லை. அவர்
திரும்பவும் வவுனியா போகவேனும் என்று நினைத்தாரோ என்னவோ?
ஒரு சூனியக் கதை
மீண்டும் ஒருபுக்காராவிமானம்வானத்தில்வெடித்துச் சிதறி விழுந்ததையும், அதன் விமானி பரகுட் மூலம் ஆபத்தின்றித் தப்பியதையும் பற்றி பத்திரிகையில் வெளிவந்த செய்தியைப்படித்துக்கொண்டிருந்தேன்
ஏற்கனவேஒருபுக்காராவிமானம்புலிகளினால் 1996இல் சுட்டுவீழ்த்தப்பட்டதைநினைவுபடுத்திஇந்த அரசாங்கம் பதவிக்குவந்தபின்விழ்த்தப்பட்ட 14வதுவிமானப்படைக்கு சொந்தமானவிமானம்இதுஎன்றுஅந்தப்பத்திரிகைச்செய்தி குறிப்பிட்டிருந்தது.
என்னிடம்பத்திரிகையைவங்கிப்படித்தனனதுநண்பர் ஒருவர் பெருமூச்சுடன் சந்திரிகாவுக்கு யாரோ சூனியம் செய்துபோட்டார்கள்" என்றுவருத்தத்துடன்கூறினார்.
இந்த நண்பர் ஒரு பொ.ஐ.மு ஆதரவாளராக இருந்தவர். கடந்த பொதுத் தேர்தலில் சந்திரிகாவின் வெற்றியால் நாடு நிம்மதியடையக் கூடும் என்று நம்பி அதற்காக தனது வாக்கை அளித்ததுடன் தனக்கு முடிந்தவர்களது வாக்கையும் போடுவதற்கு முயற்சி செய்தவர்.
எந்ததனிப்பட்டவிருப்பங்களும் அற்று ஐதேக போய் நாடு நல்லாய் வரவேண்டும் என்ற ஆசையுடன் இப்படிச் செய்த அய்யாவிமனிதர்அவ.
ஆனால் மிக அண்மைக் காலமாக அவர் அரசாங்கத்தின்மீது வெறுப்படைந்திருந்தார். எல்லாரும் ஒரே ஆட்கள்தான் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்.
இப்போது அவர் சந்திரிகாவுக்கு யாரோ சூனியம் செய்விட்டதாக கூறியபோதுஎனக்குவியப்பாக இருந்தது.
ஏன்" என்று கேட்டேன் இல்லாவிட்டால் இந்த தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு விடயம்நடக்குமா என்ன? 'GIGöIGON 6ÓL ILLUD?" பாவம்சந்திரிகா அந்தமனுசி அதிகாரத்துக்கு வந்த நாள்முதல்எல்லாம் அவவுக்குஎதிராகவேநடக்கிறது.பார் இந்த தேர்தல் நேரத்தில் விமானம் விழுந்து நொருங்குகிறது. என்றால் அந்த விமானி ஐதேககாரனாக இருக்க வேண்டும் அல்லது புலிகள் விமானத்தைச் சுட்டிருக்க வேண்டும் இரண்டும் இல்லை. இயந்திரக்கோளாறுஎன்கிறார்கள். அப்பஇதை எப்படிச் சொல்கிறது?
நண்பர் சொன்னதும் சரியோ என்றுஎனக்குப்பட்டது. சூனியம் சந்திரிகாவுக்கு எதிராகச் செய்யப்பட்டதா அல்லதுமுழுநாட்டுக்கும் எதிராக செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
ஏனென்றால்குவேனிகாலத்திலிருந்துஇன்றுசந்திரிகா காலம்வரை நடந்து கொண்டு இருக்கும் பல சம்பவங்களுக்கும் சூனியத்துக்கும் ஏதோ ஒருவகையில் சம்பந்தம் இருந்துகொண்டுதான்வருகிறது.
இதைநான் அவருக்குச்சொன்னேன் ஓமோம்.விமானங்களில்கோளாறுவராமல்இருக்க ஆசி வேண்டி நாடு பூராவும் பிரித் ஓதல் வைபவத்தை செய்வதுநல்லது" என்றுசொன்னார்.அவர்
அவரது ஐடிய அம்மையாருக்குசமர்ப்பணம்
 
 

H
புலிகளின்
எறிகணைகள்
வுெனியாவின் பாதுகாப்பு நிலை மைகளும் சுமுக நிலைமையும் நாட்டின் GJT60) GOT ULI பகுதிகளுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தன.
மறியல் ே
KGB ngn * : D :
LD IT grsor
F60) L. தலைமைச்
இந்த நிலைமை இப்போது கடந்து செயலகத்துக்கு முன்னால் கடந்த பெப், 28ந்
CUTG). நிலைமைகளாகவே மாறிக்
திகதியன்று ஆர்ப்பாட்டமான மறியல்
கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகள் போராட்டம் ஒன்று நடந்தேறியுள்ளது. ஏவிய எறிகணைகள் கடந்த மாதம் 7ஆம் திகதி ெ சிற்றுாழியர்களால் நடத்தப்
வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர்
காரியாலயத்தின் அருகில் வீழ்ந்து வெடித்த
தில் ஒரு பொலிஸ்காரர் மரணமானார்.
பட்ட இப்போராட்டம் வடக்கு - கிழக்கு சபையின் செயற்திறனற்ற அதிகாரிகளின் அசமந்தப் போக்கையே
வன்னிப் பிராந்திய பாதுகாப்புப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.
பகுதியினரின் தலைமை அலுவலகத்
அகில இலங்கை அரசாங்கப் பொது
தொகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தோடு ஊழியர் சங்கத்தின் திருகோணமலைக் வவுனியாவின் பொதுவான பாதுகாப்பு கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டஇம்மறியல்
ஸ்திரத்தன்மையும் சுமுக நிலைமையும் போராட்டம்
ஆட்டங்காணத்தொடங்கின.
பற்றி ஏற்கெனவே நிர்வாகத்துக்கு அறிவித்தல் கொடுத்ததன்
இரண்டாம் முறையாக இதே பகுதியில் காரணமாகவோ என்னவோ தலைமைச்
மறுநாளிரவும் புலிகளின் எறிகணைகள் வந்து இ
வீழ்ந்து வெடித்தபோதிலும் சேதங்கள் எதுவும்
ஏற்படவில்லை.
கடந்த வருடம் ஜூலை மாதம்
முல்லைத்தீவு இராணுவ முகாமைத் தாக்கி
அழித்த விடுதலைப்புலிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த பலதரப்பட்ட ஆயதங்களையும் இரு ஆர்ட்டிலறி
பீரங்கிகளையும் அபகரித்துச் சென்றார்கள்
இந்த நீண்டதூர வீச்சு வலு கொண்ட பீரங்கியின் மூலம் வடபகுதியின் இராணுவத் தளங்கள் தாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரச படைகளிடம் இருந்தது.
பரந்தன் இராணுவ முகாமும் ஆனை யிறவு இராணுவ முகாமும் இதன்படி ஜனவரி மாதம்9ம் திகதி பலத்த எறிகணைத் தாக்குதல் களுடன் கூடிய புலிகளின் அதிரடித் தாக்குத
லுக்கு ஆளாகியது.
ஆயினும் வவுனியா நகர பிரதான பாதுகாப்புத் தளத்தின் மீது எதிர்பாராத வகையில் புலிகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வார்கள் என எவரும் எதிர்பார்த் திருக்கவில்லை.
வவுனியா நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மாமடு இராணுவ பாதுகாப்பு முன்னரங்கின் மீதும் நொச்சிமோட்டை கொக்கு வெளி முன்னணி பாதுகாவலரண் மீதும் இதற்கு முன்னதாக இரு தடவைகள் புலிகள் எறிகணைத் தாக்குதல்களை மேற் கொண்டிருந்தனர்.
இதனைத் தவிர மார்ச் 10ஆம் திகதி இரவு நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய நலன் புரி நிலைய பொலிஸ் காவலறை மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பொலிசார் பலியாகினார் ஒருவர் காயமடைந்தார்.
9 ίδι 6) நேரத்தில் QLJIT GSlg: TiflosöT அலுவலகத்தில் இருந்த ஒருவரும் காயமடைந்தார்.
இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்
திலிருந்த கே பெருமாள் (39) என்பவரே இவ்வாறு காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் காவலறை அலுவலகம் கலைமகள் மகா வித்தியாலய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பாடசாலையின் விளையாட்டு மைதானத்திலும் அதற்கு அருகில் உள்ள காணிகளிலும் அமைக்கப்பட் (B) GITGITT மண்டபங்களிலேயே இடம் பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி நிலையம் இயங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலைத் தாங்களே நடத்தி
யதாக புலிகள் வன்னியில் உரிமை
கோரியுள்ளதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதனையடுத்து சரியாக ஒருவார
காலத்தின் பின்னர் 17ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் மணியளவில் வவுனியா புகையிரத நிலையததுக்கு அருகில் உள்ள இடைத்தங்கல் முகாம் பொலிஸ் காவல் நிலைமீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட கிரனைட் தாக்குதலில் பெண் பொலிஸ் ஊர்காவலர் இருவர் காயமடைந்தனர்.
இவ்விரு சம்பவங்களும் நலன்புரி நிலையங்களின் QLUMTAS)9F/Tri மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது
கைக் குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் (T60 2. L-GOWL LLUIT 5 நிர்ணயம்
g:İ ബിബ്
ஜி. கிருஷ்ணமூர்த்தி புத்திசாலித்தனமாக மாயமாகிவிட்டார். இவர் மாத்திரமல்ல பல செயலாளர்கள் ஊரில் இல்லாமல் இருந்து மறியல் போராட்ட உறுப்பி னர்களிடையே சுவாரசியமான விடயமாகப் பேசப்பட்டது. சரியாகவோ பிழையாகவோ முகங்கொடுத்த பிரதிப் பிரதம செயலாளர் க. பாரமலிங்கம் பாராட்டுக்குரியவர் முதுகில் புண் இல்லாதவர்
இப்போராட்டத்தில் ஆறு கோரிக் கைகள் முன்வைக்கப் பட்டிருந்த போதிலும் இரண்டு பிரதானமானவை GTGOTä. கருதப்பட்டது. முதலாவது கோரிக்கையாக கால் நடை உற்பத்தித் திணைக்கள மாகாணப் L TLLL LLLL S T M MG S S tt L LG GL இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை இ. மணி வண்ணன் என்ற ஊழியருக்கு செல் லையா சோமபாலவால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதாகும்.
உண்மையில் இந்தப் போராட்டம் உருவாகுவதற்குக் காரணமாக இருந்தவர் செல்லையா சோமபாலதான் என்ற கருத்தே நிலவுகிறது. இவர் மேல் நடவடிக்கை எடுக்கத் துணிவில்லாத தலைமைச் செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தியும் ஒரு மறைமுகக் காரணமே
இ.மணிவண்ணன் என்ற தொழிலாளி அநியாயமாகப் பழிவாங்கப்பட்டிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவர் தினமும் 16 மணி நேரச் சேவை ஆற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார். அவரது சேவை நேரமோ நாளொன்றுக்கு எட்டுமணி நேரம்தான் மேலதிக நேர ஊதியம் வழங்கப்படவில்லை. மேலதிக நேர ஊதியம் கேட்ட ஒரே காரணத்துக்காக ஐந்து சம்பள ஏற்றங்கள் கொடுக்கப்பட்ட பிறகும் சேவை ஊதியப்பாடு அவருக்கு மறுக்கப்பட்டிருக் கிறது. மூன்று சம்பள ஏற்றங்களைப் பெற்ற ஒருவர் இயல்பாகவே (SgGO) GULIGICO உறுதிப்பாடு பெறத் தகுதியற்றவர் என்பது விதி. அது இங்கே மீறப்பட்டதோடல்லாமல் இரண்டாவது நியமனக் கடிதம் ஒன்று வழங்கப் பட்டு முதலாவது நியமனக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் தனது நேரடிக் கண்காணிப்பில் நடத்தியவரே (39. Πιρ Που.
சோமபாலவுக்கு எதிரான முறைப்பாடு சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் காதர் முகைதீன் வரை கொண்டு செல்லப்பட்டது. அவரும் மணிவண்ணனுக்கு நியாயம் வழங் கும் படி சோமபாலவுக்கு பல தடவை உத்தரவிட்டும் நடைபெறாமற் போகவே இது பற்றித் தலைமைச் GlgLGOTGTri ஜி.கிருஷ்ணமூர்த்திக்கும் காரசாரமாகக் கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி கூட நடவடி க்கை எடுக்காமல் கடிதத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்.
தொழிற்சங்க நடவடிக்கைகளும் பலனில்லாமற் போகவே மணிவண்ணன் தனது நிலைமையை GSGITš; ) நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அவர்களுக்கு ᏭᎭ Ꮽ5 ᎧᏁ) ஆதாரங்களுடன் முறையிட்டிருக்கிறார். இதனை நன்கு ஆராய்ந்த ஆணையாளர்
-02 1 6

Page 5
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
முடிந்ததன் பின் இன்னுமொரு உடைவை இ.தொ.கா. எதிர்கொள் வதற்கான சாத்தியங்கள்இருப்பதாக தெரிய வருகிறது. முன்னாள் இந்து கலாசார ராஜாங்க அமைச்சராகவும், தற்போதைய பாராளுமன்ற உறுப் பினருமான பி.பி.தேவராஜ் தலை மையிலேயே அப்பிளவு ஏற்பட லாம் எனவும் பேசப்படுகிறது.
இ.தொ.காவின் தலைமைக்கும் பி.பி.தேவராஜ் அவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஏற்கெனவே கருநிலையில் புகைந்து கொண்டிருந்போதும், அண்மைய உள்ளூராட்சிசபைத்தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடந்தபோது அது உக்கிரமடைந்ததாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
இ.தொ.காவின் 7 Gaul". Lureyrff.956ŷr
ஆரம்பத்தில் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்திருந்த இ.தொ.கா, பொ.ஐ.மு.வுடன் பேரம் பேசி சுமுகமான முடிவுக்கு வந்ததன்பின் (வெளியில் சொல்லப் படுவதென்றால் மலையக ஆசிரியர் நியமனமும் வீடுகள் சொந்த மாக்கப்படுவது தொடர்பாகவுமே பேசி முடிக்கப்பட்டதாம்) இணை ந்து போட்டியிடத் தீர்மானித்திருந் தது. கொழும்பில் பொ.ஐ.மு.வின் சுயேட்சைப்பட்டியலில் 7 பேருக்கு பொ.ஐ.மு. வாய்ப்புக்கொடுத் திருந்தது. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியிலும், அமைப்பாளர்கள் என்ற ரீதியிலும் யோகராஜன், பி.பி.தேவ ராஜ்ஆகியோர் தங்கள்சார்பில் சில வேட்பாளர்களை முன்மொழிவதாக ஏற்பாடாகியிருந்தது.
ஆனால் இது பி.பி.தேவராஜ் இ.தொ.கா தலைமையுடன் பேசியபோது அவ்விடயம் குறித்துதலைமையின் கருத்தைத் தெரிவிப்பதற்குப் பதிலாக யோகராஜனுடன் பேசி உடன்பாட்டுக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. யோக ராஜனும் ஒருவாராக யோகராஜ னுடன் பேசி முடிவுக்கு வந்த பின்னர் இ.தொ.கா தலைவர் தொண்டமானுக்கு அது குறித்து பி.பி.தேவராஜாவால் கடிதமொன்
குறித்து
இதுகாவினுள் பிளவு
றின் மூலம் அறிவித்திருக்கிறார்.
இவ்வாறு பேசிமுடித்ததன் பின் மீண்டும் தலைமையில் தன்னிச்சை யாகவே முடிவுகள் மாற்றப்பட் டுள்ளன. அதன் படி யோகராஜன் கேட்டபடியோகராஜனின் சார்பில் 4 வேட்பாளர்களும் (ராதா மேத்தா, கனகரட்னம், ஏ.எம்.டி.பாலன் எம்.எஸ் பாலன்) ஆறுமுகம் தொண்டமான், தொண்டமான் ஆகியோரால் ஒவ்வொருவரும், ஏற்கெனவே மாநகர சபை உறுப்பி னராக இருந்த ஜெரால்ட்பெர்னாண் டோவும் தெரிவு செய்யப்பட் டுள்ளனர்.
இவர்களில் ஜெரால்ட் பெர்னா ண்டோ பி.பி.தேவராஜின் விசுவாசி யென்றபடியால் அவரைகழற்றிவிட எத்தனித்த போதும், அவர் ஏற்கெ னவே மாநகரசபையின் உறுப்பின ராக இருந்து பெருமளவான மக்கள் செல்வாக்கை பெற்றிருந்ததனால் ஜெரால்ட்டை இந்த நேரத்தில் விலக்க இ.தொ.கா தயங்கியது. அதேவேளை பி.பி.தேவராஜ் தொண்டமானுக்கு எழுதிய கடிதத் தில் சண்முகவேல் என்பவரை யாவது பட்டியலில் சேர்க்குமாறு கேட்டபோதும் அதுவும்தட்டிக்கழிக் கப்பட்டது.
மொட்டை வெள்ளார்
செல்வாக்கு பி.பி.தேவராஜ் மொட்டை வெள்ளாளர் சமூகத்தைச்சேர்ந்தவர். இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களில் உயர்சாதியாக கொள்ளப் படுவது இச்சமூகமே. மிகவும் இறுக்கமான சாதிக்கட்டுப்பாடு டைய இந்த சமூகம் பெரும் செல் வந்தர்களை உள்ளடக்கியது. எனவே இ.தொ.காவை விட்டு இப்படியான உயர் மத்திய வர்க்க தரப்பை இழப்பது நமது இருப்புக்கு இடைஞ்சல் தரக்கூடியதாக இருந்த தாலும், அதே சமூகத்தைச் சேர்ந்த வேறு நபர்களுக்கு (தம்மிடம் மண்டியிட்டிருக்கக்கூடிய) அந்த இடத்தை வழங்குவதற் கூடாக இப்பிரச்சினையைச் சலாளிக்க இ.தொ.கா முயற்சித்து வருகிறது.
இ.தொ.காவை இத்தனை காலம் பாதுகாப்பதில் முக்கிய சக்தியாக திகழும் மொ. வெக்களை தொண் டமான் மேலே வர விடாமல் பார்த்துக்கொண்டு வந்தார். எனவே
எதிர்காலத்தி இல்லாத இ.ெ இந்த முரண் வெடிப்பதற்கு உண்டு.
அண்மைய யில் நடந்ததே துக்காக பி.பி. ஆகியோர் அ எனத் தெரியவ
இதைத்த நிறுத்தப்பட்( (36JLILITGTIŤ 3 அண்மையில் பத்திரிகை வி தொண்டமா தொண்டமான் யோரின் புகை ਲਲੰਲLL பி.பி.தேவர GGGuGLÜLI
9. ஜெர இந்நிலை 口90莎60莎 முயற்சிகளை செய்து பி.பி.தேவர QUfuLu Lu GaoLib அவரே உண QLJI GOTT 60M ( கொழும்பில் ஜன இயக்க 'சமூகநல அ எனும் பெயரி உருவாக்கியு புக்களைச்சே ஜெரால்ட் தேர்தல் அை செயற்பட்டு 6 பி.பி.தே முன்னரென்ற எறிவதுஇ.ெ 95 Liq. 60TLDFTGOT SETT ஏனெனில், L
96.L. 9 GT60) உறுப்பினரா நியமித்திருந் அவர் கொழு போட்டியிட் பட்டவர். இ துக்கு வர து புலிகளே என் லப்படுவது இறுதியாக நட கொழும்பு தமிழ்ப் பிர, Q guiu uLUL CLUL முடிந்த ஓரிரு டலங்க குண ழந்தவர்களில் பாராளுமன்ற அபேகுணசே மராச்சியும் ஆ வர்களுக்கு அ இருந்த யோ ராஜ் ஆகியே கிடைத்திருந்த
தேவ
கடந்த இ.தொ.கா: இணைந்தே நினைவிருக்க உறுப்பினர் ஆளுங்கட்சி இருப்பதைய Qufl60) y LIGlQ) தமது அங்கத் சிக்கு கையு தையும் பெரு இ.தொ.காவி இந்த கே6 பெருமை 6ே இ.தொ.காவி செய்கின்றன வடகிழச் மட்டுமல்லா மலையக இ
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997
ல் தொண்டமான் தா.காவில் நிச்சயம் பாடு பகிரங்கமாக ரிய சாத்தியங்களும்
பில் வெள்ளவத்தை ர்தல் பிரச்சாரக்கூட்ட தேவராஜ் ஜெரால்ட் ழைக்கப்படவில்லை ருகிறது.
விர தமது சார்பில் டுள்ள 7 1ளின் படத்தோடு
GlGGulLLULL விளம்பரத்தில் கூட jöT ஆறுமுகம் 1 யோகராஜன் ஆகி ப்படங்களும் கூடவே பட்டிருந்தபோதும் ாஜின் புகைப்படம் ட்டிருக்கவில்லை.
பி.தேவராஜ்ால்ட் கூட்டு
யில்தான் தனது
காட்டுவதற்கான ா பி.பி.தேவராஜ்
வருகிறார்.
ாஜூக்கு அத்தனை இல்லையென்பதை ர்ந்ததால் ஜெரால்ட் BLIT Gë, (95 26II LITT 95 இயங்கும் 47 வெகு ங்களை இணைத்து ப்விருத்தி ஒன்றியம்' ல் ஒரு அமைப்பையும் ள்ளனர். இவ்வமைப் ந்தவர்களே தற்போது |Uff GOTT 6ooT (BLIT 66) 661 மப்பாளர்களாகவும் பருகின்றனர். வராஜை 1994க்கு ால் தூக்கி வெளியே நாகாவுக்கு அவ்வளவு ரியமாக இருந்திராது. பாராளுமன்றத்திலும் ர தேசிய பட்டியல் க தொண்டமானே தார். ஆனால் இன்று ழம்பு மாவட்டத்தில், டு தெரிவு செய்யப் வர் பாராளுமன்றத் ணை புரிந்தவர்கள் 1றும் பகிடியாக சொல் முண்டு. ஏனெனில் ந்த பொதுத்தேர்தலில் மாவட்டத்தில் ஒரு திநிதிகளும் தெரிவு வில்லை. தேர்தல் மாதங்களில் தொட் டு வெடிப்பில் உயிரி கொழும்பு மாவட்ட உறுப்பினரான ஒஸி கர, வீரசிங்க மல்லி இறந்த டுத்ததாக பட்டியலில் கராஜன், பி.பி.தேவ ாருக்கு அதிர்ஷ்டம் து.
லமிக்க சாதனை
அடங்குவர்.
பொதுத் தேர்தலில் ஐ.தே.கவுடன் போட்டியிட்டது லாம் எதிர்க்கட்சியின் ஒருவர் யில் அமைச்சராக பும், எதிர்க்கட்சி இருந்துகொண்டே தவர்கள் ஆளுங்கட் பர்த்தி வாக்களிப்ப ம் உலக சாதனையாக னர் கூறிவருகின்றனர். வலமிக்க தொழிலுக்கு பறு என்று புளுங்கும் னரும் இருக்கத்தான்
கு இளைஞர்கள் ᏓᏝ Ꭷü . அப்பாவி ளைஞர்களும் கைது
செய்யப்படுவதற்கும் சித்திரவதை
செய்யப்படுவதற்கும், நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கும் கூட காரணமான அவசரகால சட்டத்தை நீடிக்கச் G) gulJUL எதிர்க் கட்சியிலிருந்துகொண்டே ஆதரவு அளிப்போரும் இந்த இ.தொ. காவினரே என்பதும் முக்கிய
LDITGOTS).
ஆரம்பத்தில் பி.பி.தேவராஜ் கொழும்பில் செல்வாக்கு படைத் தவராக இருக்கவில்லை. ஆனால் இந்து கலாசார அலுவல்கள் ராஜாங்க அமைச்சராக இருந்தநேரம் பல தொண்டர் நிறுவனங்களுடன் தொடர்பு கிட்டியதனாலும், கொழும்பில் நடந்த சகல தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப் பட்டதற்கூடாக சகலரும் அறிந்த நபராக ஆனதாலுமே கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட அவ ருக்கு தைரியம் கிடைத்தது.
பி.பி.தேவராஜ்இ.தொ.காவிலி ருந்து அகற்றப்படக்கூடிய சாத்தி யங்கள் இருக்கிறதோ இல்லையோ தாங்கள் தனித்து இயங்குவது நிச்சயம் என பி.பி.தேவராஜின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறிவருகின்றனர்.
உடைவு நிச்சயம்? ஜெராட்ல் பெர்னாண்டோவும் கூட இம்முறை இ.தொ.காவின் ப ட டி ய லி ல ல | ம ல சுயேட்சைக்குழுவின் சார்பில் போட்டியிடுவதனால் ஜெரால்டை கட்சியிலிருந்து அகற் றலாமேயொழிய, நாளைய மாநகர
டால்) அகற்றுவது என்பது இ.தொ. காவுக்கு இலகுவான காரியமாக இருக்காது. எனவே தைரியமாக பி.பி.தேவராஜூம் ஜெரால்டும் கூட்டாக செயற்பட்டு வருகின்றனர். ஜெரால்டைப்பொறுத்தவரை, தான் இ.தொ.காவின் உறுப்பினரே அல்ல எனத் தற்போது கூறிவருகிறார்
ஏற்கெனவே பொ.ஐ.மு.வின் சுயேட்சைக் குழுவில் பல இழுபறிகள் இந்நிலையில் அதில் கூட்டு சேர்ந்துள்ள ஒவ்வொரு குழுவுக்குள்ளும் இப்படியான இழுபறிகள் இதனை தெளிவாக ஐ.தே.கவினர் விளங்கி வைத் g|GITGIT6ðIIT.
'இன்று நாங்கள் இந்த மேடையில் சகலரும் ஒன்றாக இருக்கிறோம் கரு ஜயசூரியாவை மேயராக ஆக்கு வதே எமது இலக்கு. ஆனால் கணே சலிங்கம், பவ்ஸர் (பவுஸி மகன்) ஆனந்த வசந்த நாணயக்கார ஆகியேரை ஒரே மேடையில் ஒற்று மையாக காணமுடியுமா?' என்று ஐ.தே.கவின் கூட்டமொன்றில் அண்மையில் கேள்வி எழுப்பினார் ரட்னசிறி ராஜபக்ஷ
எனவே இந்த சாம்பார் கூட்டு நாளை ஆட்சியமைத்தாலும் உறுதி யான ஒன்றாக இருப்பது கேள்விக் குரியதுதான்.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்னர்தான் இ.தொ.காவின் உள் மோதலும் பகிரங்கமாக வெடிக்கக் கூடிய சாத்தியங்களையும் எதிர் LITssä. JOITLI)
O etapř. apod. 6 lauer
கொழும்பு
சபையிலிருந்து(தெரிவுசெய்யப்பட்
ܐܘܿܡ ملخلية و المعالم
سے
முன்புறத்து விடுகளின் பின்புறத்திலிருந்து
நிலவெழுகிறது. நான் வாழும் நாட்டிலிது முன்னிரா நம் தேசத்திலோ நள்ளிரவு தாண்டி
ქმნეს LDნეეolab6it.
எண்ணாயிரம் பேருடன் சேர்ந்துறங்கும்
616ტ| ტbნეშ1(86001: முன்னாளில் நாம் செய்த பாவமிதென
நினைப்பையோ அன்றி இந்நாளில் சாதாரணமிதுவென
சாந்தி கொள்வையோ என்னாளா நாளை வந்தெனை மீட்டுவிடு
எனக் கனவு கான்பையோ
நானறியேன்
காதலினால் மெய்யுடைந்த மனிதனல்ல.
என்றாலும் வாழ்வு ஒரு பொழுதும் நேரான பாதையில் போகாதென
நானுணர்வேன் நிபுணர நீண்ட நாளாகுமென நான் நினைத்தேன்
வாழ்வு மீண்டும் ஒரு பாடத்தை
இவ்வழியில் தருகிறது
நிலவு இன்னமும் மேலாக எழுந்திருக்கிறது நான் காத்திருக்கிறேன்.
300. 997

Page 6
ஒவ்வொருவருக்கும் தத்தம்
நாட்டின் ஆட்சியில்நேரடியாகவோ
அல்லது சுதந்திரமான முறையில்
தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள்
மூலமாகவோ பங்கு பற்றுவதற்கு உரிமையுண்டு. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்ப மானது காலாகாலம் நேர்மையாக நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சம மானதுமான வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுமென் பதுடன், இரகசிய வாக்கு மூலம் அல்லது அதற்குச்சமமான வாக்க ளிப்பு நடைமுறைகள் மூலம் நடை பெறுதல் வேண்டும். (உலக மனிதஉரிமைப்பிரகடனம் -உறுப்புரை21) சுதந்திரமானதும், நியாயமானது மான தேர்தலின் முக்கியத்துவம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமை பிரகடனத்தின் உறுப்புரை உட்பட ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட பல் வேறு சர்வதேச பிரகடனங்களிலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் வாழும் பிரஜைகள் அவர்களது சுயநிர்ணய உரிமையை சுதந்திரமாகவும் சுய சிந்தனையுடனும் பயன்படுத்து கின்ற ஒரு பிரதான களமாக அமைவது தேர்தல்கள் ஆகும். சுதந்திரமானதும், நியாயமானது மான தேர்தலை நடத்துவதற்கு பின்வரும் நிலைமைகள் உத்தரவா தப்படுத்தப்பட வேண்டும் 1 ஆளும் கட்சியானது தமது கட்சி யின் தேர்தல் பிரச்சார நடவடிக் கைகளுக்காக அரச அதிகாரங் களையும், அரசுக்கு சொந்தமான வாகனங்கள், அச்சக வசதிகள் வெகுஜன தொடர்பூடகங்கள், அரச வளங்களை பயன்படுத்துவதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். \ 2. வன்முறைகளைத் தூண்டுவது வன்முறைகளில் ஈடுபடுவதுஉட்பட எவ்வகையான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தவிர்த்துக் கொள்வதோடு, ஜனநா யக மரபுகளுக்கு கட்டுப்பட்டு மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து ஜனநாயக ரீதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதை உத்தரவா தப்படுத்தல் வேண்டும். 3. இன, மொழி, மத குல, பிராந் தியரீதியான கசப்புணர்வுகளையும், தாக்கங்களையும் ஏற்படுத்தாதவாறு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள் ளப்படுவதோடு பயமும், பீதியுமற்ற வகையில் வாக்காளர்களும் கட்சிக ளின் ஆதரவாளர்களும் தேர்தல் நடைமுறைகளில் சுதந்திரமாகப் பங்குபற்றுவது உத்தரவாதப் படுத்தப்படல் வேண்டும். 4. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொறு ப்பையேற்றுள்ள பொலிஸார் பக்கச் சார்பற்ற வகையில் நியாயத்திற்கு அடிபணிந்து தேர்தல் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத் துவதை உத்தரவாதப்படுத்தல் வேண்டும். 5. அரசஇயந்திரமும், அரச ஊழியர் களும் கட்சி சார்பற்ற வகையில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தமது தேர்தல் கடமைகளை நிறை வேற்றுவது உத்தரவாதப்படுத்தப் படல் வேண்டும். 6. அரச கட்டுப்பாட்டிலுள்ள வெகு ஜன தொடர்பூடகங்களும் தனியார் பறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள தொடர்பூடகங்களும்பக்கச்சார்பற்ற வகையில்போட்டியிடுகின்ற எல்லா தரப்பினர்களுக்கும் சமமான
தேர்தல்
ஜனநாயகம்!
வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் மக்களுக்கு சகல தரப்பின ரதும் தரவுகள் சென்றடைவதையும் அதன் மூலம் மக்கள் சுதந்திரமாக சிந்தித்து தமதுவாக்குகளைப் பயன் படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை உத்தர வாதப்படுத்தப்படல் வேண்டும். ஆனால் இலங்கையின் தேர்தல் நடைமுறையானது மேற்கூறிய நிலைமைகளுக்கு முற்றிலும் மாறு பட்டதாக அனைத்து ஊழல்களை யும் கொண்டதாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 3 தசாப்தங்களாக தேர்தல் ஊழல்கள் கிரமமாக அதிகரித்து வருகின்றதை காண கூடியதாக இருக்கின்றது. தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப கால முதல் கள்ள வாக் குப் போடுதல் போன்ற தேர்தல் ஊழல்கள் மறைமுகமாக நடை முறைப்படுத்தப்பட்டு 1981ஆம் ஆண்டில்யாழ்ப்பாணத்தில் நடத்தப் பட்ட மாவட்ட சபைகளுக்கான தேர்தலில் அரசியல்வாதிகளின் ஈடுபாட்டுடன் வெளிப்படையாக தேர்தல் ஊழல் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1982ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல், அதைத்தொடர்ந்து அபிப்பிராய வாக்கெடுப்பு உட்பட ஐ.தே. கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடத் தப்பட்ட எல்லாத் தேர்தல்களும், ஊழல்கள் மலிந்த தேர்தல்களாகவே EIT600TÜLILL60I. 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஊழல்கள் ஓரளவு குறைந்து காணப்பட்டமை யையும் இங்கு குறிப்பிடுதல் வேண் டும். இந்நிலைமையானது பொது ஜன ஐக்கிய முன்னணி ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பாக அமைந் தது. ஊழல்கள் அற்ற ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த பொ.ஐ.முன்னணி நடத்திய ஜனாதி பதித் தேர்தலிலே பாரிய அளவி லான ஊழல்கள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
பொஐ முன்ன
66 லிருந்து எதிர்க் விரட்டியடித்து ளுடன் சாவடி துப்பாக்கியைக் புத்தகங்களை எடுத்து வாக் g:LoLIG IsÉJEGIT 2 | ஊழல்கள் ம மூலமாகத்தா ஜனாதிபதி தொ வாக்குகளின் டப்பட்டது. இ சாங்கம் நடத்து தேர்தலாக இ தேர்தல் அமை இத்தேர்தலைப் இதுவரை தே LumTshuLUGTTGG GÅ) LA பொ.ஐ.மு. தி GJIT 9, GOTIEJ 9, GO) G GuGIIIÉg:Gil GLéll களுக்காகப் பெ வகிக்கும் கட்சி பயன்படுத்தி கட்டுப்பாட்டில் தொடர்புச் சா பொ.ஐ.மு.வின்
DGI L B, LD TG, LD பூரீலங்கா சுதந் ஐக்கிய தேசிய TT3, LLL5). வன்முறைகள் டுள்ளன. பாரா நாலந்த u (ଗ $(tଗ୩), ରା) ର ஐ.தே.கட்சிக் முறைகள் நிய வந்துள்ளன. முன்னணியின வன்முறைச்சம்
GT60T. -909 -9 படுத்தி பலதர
560) GITTUILD , ! பொ.ஐ.மு. ஆ கொண்டுள்ள6 சகர்களின் வீடு டன், இலக்கத்
 

1ணியின் ஆதரவா ரிக்கும் நிலையத்தி கட்சி பிரதிநிதிகளை விட்டு ஆயுதங்க டிக்குள் நுழைந்து காட்டிவாக்குச்சீட்டு பலாத்காரமாக குகளைப் போட்ட ட்பட பல்வேறுபட்ட லிந்த தேர்தலின் ன் சந்திரிகாவின் ரிவுக்கான 62 சதவீத ாதனை நிலைநாட் ப்பொழுது இவ்வர கின்ற இரண்டாவது |வ் உள்ளூராட்சி கின்றது.
பொறுத்தளவிலே ர்தல் சட்டங்களை $றிய ஒரு சக்தியாக கழ்கின்றது. அரச T g_LLL °历母 பின்பிரச்சார தேவை ாஐமுவில் அங்கம் கள் பகிரங்கமாகப் வருகின்றன. அரச உள்ள வெகுஜனத் தனங்கள் எல்லாம் ன் தேர்தல் பிரச்சார ாறியிருக்கின்றன. திரக் கட்சியினரால், * கட்சியினருக்கெதி ட்டு நடத்தி வந்த அதிகரிக்கப்பட் ளுமன்ற உறுப்பினர் οΤού ου Πολιού) ου ιθού யத் தொடர்ந்து கெதிரான வன் ாயப்படுத்தப்பட்டு மக்கள் விடுதலை ருக்கெதிராகவும் பல பவங்கள் நிகழ்ந்துள் திகாரத்தைப்பயன் பட்ட பயமுறுத்தல்
மிரட்டல்களையும்
தரவாளர்கள் மேற் னர். ஐ.தே.க. அபேட் களுக்குமுகமூடிகளு தகடு அற்ற வாக
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
னங்களில் சென்றவர்கள் அவ் அபேட்சகர்களை தாக்கி போட்டி
uിമിത്രക്ര விலகுமாறும் பொ.ஐ.
முக்கு ஆதரவாகச்செயற்படுமாறும் கோரி பயமுறுத்தியிருக்கின்றனர். இவ்வகையான தாக்குதல்களும் பயமுறுத்தல்களும் பல பகுதிகளி லும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. சுவரொட்டிகள் ஒட்டப்படுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டி ருந்தாலும் பொதுத் தேர்தலை விட அதிகமான அளவிற்கு சுவரொட் டிப்போர் நடைபெறுவதைக் காணக் கூடியதாயிருக்கின்றது. உதாரண மாக கண்டி மாநகர சபைத் தேர்த லிலே பல்வேறு அமைச்சர்களின் உதவியாளர்களாக இருக்கின்ற அபேட்சகர்கள் பாரியளவில் சுவரொட்டிகளையும் பிரச்சார நடவடிக்கைகளையும் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை செலவுசெய்து நடத்திவருகின்றனர். இவ்வகையில் செலவு செய்வதற்கு இவர்களுக்கு எவ்விதம் பணம் கிடைத்தது என்பதும் ஒரு பிரச்சி னையாக பேசப்பட்டு வருகின்றது. இவர்களின் பொருளாதார பின்ன ணியுடன் பார்க்கும் பொழுது இவர் கள் அரசியல் செல்வாக்கை பயன் படுத்தி தான் இத்தகைய பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண் டுள்ளார்கள் என்பதை உணரமுடி கின்றது. கடந்த வாரம் கண்டியில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு பற்றிய பிரதி அமைச்சர் ஒரு வர் கண்டி மாநகர சபையை ஐ.தே. கட்சிகைப்பற்றுமேயானால் அதற்கு அரசாங்கத்திடமிருந்து5 சதம் கூட வழங்கப்பட மாட்டாதென பயமு றுத்தியிருக்கின்றார். இது கட்சியின் இலாபம் கருதி அரசைப் பயன்படுத் துகின்ற ஒரு பகிரங்கமான ஊழல் நடவடிக்கையாகும் இவ்வகையி லேயே தேர்தல் ஊழல்களிலே ஐ.தே.கட்சியை மிஞ்சி செயற்பட்டு வருகின்றது.பொ.ஐ.முன்னணி ஜனாதிபதித்தேர்தலிலேபொஜமு பெற்ற 62% வாக்குகளை விட மேல
curcMT
திகமான வாக்குகளை பெற்று விட
வேண்டும் என்னும் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது எவ்வ கையிலும் இவ்விலக்கை மிஞ்சி விடுவதை நோக்காகக் கொண்டு சகல விதமான தேர்தல் அடாவ டித்தனங்களிலும் பொ.ஐ.மு. இறங்கியிருக்கின்றது. சுதந்திரமான தும், நியாயமானதுமான தேர்தலுக் கான மக்களின் உரிமை இப்பொ ழுதே குழி தோண்டிப்புதைக் கப்பட்டு விட்டது. எனவே தேர்தல் தினம் நெருங்க நெருங்க வன்முறை சம்பவங்களும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் தென்படுகின்றன. இத்தேர்தலானது இனமுரண் பாட்டைத்தீர்ப்பதற்குத்தேவையான அரச யாப்பு சீர்திருத்தத்திற்கு மக்களின் அங்கீகாரத்தை உறுதி செய்வதற்கான அபிப்பிராய வாக் கெடுப்பின் முன் பரீட்சையாக நடத் தப்படுவதாக பிரச்சாரப் படுத்தப் பட்டுள்ளது. ஊழலான தேர்தல்கள் மூலம் தேர்தலின் தார்மீகத் தன் மையை இழந்து நிற்கின்ற இத்தேர் தலானது இனப்பிரச்சினைத்தீர்வின் நடைமுறையிலும் ஒரு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமென்பதில் சந்தேகமில்லை. எதிர்க்கட்சியைச் சார்ந்த சிங்கள மக்களின் சுதந்திர மான வாக்களிக்கும் உரிமையை இல்லாதொழிக்கின்ற பொ.ஐ.மு. தமிழ்மக்களின் உரிமையை எவ்வை கயில் அங்கீகரிக்கப் போகின்றது என்ற சந்தேகமும் ஒரு நியாயமான சந்தேகமானதாகவே அமைந் துள்ளது.
fUnl40කි.ග්‍රෙ(z) -
பன்றிக்
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும்சொல்லியாக வேண்டும் பொதுசன ஐக்கியமுன்னணி சனநாயமா? இனவாதமா?' என்ற தலைப்பில் ஒரு முழுப்பக்கவிளம்பரத்தைதமிழ்நாளிதழில் வெளியிட்டிருக்கிறது அதில் குறிப்பிடப்பட் டுள்ள மூன்றுவிடயங்கள்முக்கியமானவை
சனநாயகமென்பது பெரும்பான்மை மக்களின் கருத்துப்படியான ஆட்சியென் பதைபெரும்பான்மைமக்களின்ஆட்சியென்று திரிபுவாதம்பேசினார்கள்
சிங்களபெளத்தர்களே பெரும்பான்மை மக்கள். ஆகவே நாடும் அதன் ஆட்சியும் அவர்களுக்கே சொந்தமென்பது இனவெறிக்கு நெய்வார்த்தார்கள்
தேசியம்என்றபேரில்ஒருபுறம்சிங்கள இனவாதம் மறுபுறுத்தில் விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பயங்கரவாதம் தலைதுக்கியது.
பொஜமு சிங்கள நாளிதழில் வெளியிட்ட விளம்பரத்தில்இவைஇல்லாமல் போய்விட்டது தான் துயரம் அது யுத்தத்துக்கு செலவு செய்து கொண்டே கிராம அபிவிருத்திக்கும் செலவு செய்த பெருமையையிற்றுவதாக இருந்தது.சிங்கள் மக்களுக்கு சிங்கள பெளத்த பாதுகாவல ராயும் தமிழ்மக்களுக்கு ஜனநாயகத்தின் பாதுகாவலராயும் பொஜமு காட்டும் முகத்தில் எது உண்மையென்று கேள்வி கேட்டுஅறிந்துகொள்ள வேண்டியதேவை தமிழ்மக்களுக்கு இருக்கப்போவதில்லை
ஐ.தே.கவுக்கும் பொஐமுவுக்கும் அடுத்ததாக பெருமளவு இடங்களில் போட்டியிடுகிறதுஜேவிபி ஜேவிபியும்நவ சமசமாஜக்கட்சியுமே இதுவரை தேர்தல் வன்முறைகளில் ஈடுபடவில்லை என்று தேர்தல் கண்காணிப்புக் குழு அறிக்கை கூறுகிறது
ஜேவிபி வன்முறையிலிடுபடாதபோதும் ஜேவிபிக்கு எதிரான வன்முறையை பொஐமுவும் ஐதேகவும்மேற்கொண்டிருக் கின்றன. ஜேவிபியின்பேரை மாசுபடுத்தும் வித்தில் அதன்பேரில்பொஐமுவினர்துண்டு பிரசுரம் அடித்து விநியோகித்துள்ளதாக ஜேவிபிமுறைப்பாடுசெய்துள்ளது.
யுக்திய ராவய ஆகிய இரு பத்திரிகைகளும் ஜனநாயகவழிக்குவந்த ஜேவிபியினை மீண்டும் வன்முறை அரசியலுக்குள்தள்ளிவிடவேண்டாம்என்று பொஐமுவிடம்கோரிக்கைவிடுத்துள்ளன.
மார்ச் 18ம் திகதிய லங்காதிபலில் ஜேவிபி ஒரு முழுப்பக்க விளம்பரத்தை வெளியிட்டிருந்ததுநாய் ஒன்றுகுந்தியிருக் கும்படத்தின்மீது புள்ளடியிடப்பட்டிருந்தது. கட்சியின் வெற்றிகாய் அல்லாமல் நபர்களுடைய வெற்றிக்காய்கட்சிக்குள் ளேயேநடக்கும்போட்டியைநாய்க்குஸ்தி என்று அது கிண்டலடித்திருக்கிறது. மந்திரிகளாகிநான்குபரம்பரைக்கு சொத்து சேர்ப்பதற்காகவே இவர்கள் நாய்க்குஸ் தியில்ாடுபட்டிருப்பதாக அது சொல்கிறது இந்த நாய்க் குஸ்தியில் நாமும் பங்காளியாவதா? என்ற கேள்வியெழுப்பி
அதில் ஈடுபடாத தமக்குவாக்களிக்குமாறு கோருகிறதுஜேவிபி.
நாய்க் குஸ்தியில் ஈடுபட
விரும்பவில்லையெனக் கூறிக்கொண்டே முதலாளித்துவப் பாராளுமன்ற சகதிக் குழிக்குள் நடக்கும் பன்றிக் குஸ்தியில் இறங்கியுள்ளஜேவிபியால்தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையையும்ஏற்றுக்கொண்டு மீண்டுவரத்தான்முடியுமா?
இவை ஒரு சிலகேள்விகளே இந்தக் கேள்விகளுடன் அருகிலுள்ள விளம்பரத் தைப்பாருங்கள் அதிலுள்ள கேள்விகளிலி ருந்து தான் நாம் மீளவும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது

Page 7
இருபத்தியோரம் நூற்றாண்டில்
காலடி எடுத்துவைக்கும், நமக்கு இந்நூற் றாண்டு "தேசியங்களின் நூற்றாண்டு" என இன்றைய வரலாறு கூறுகின்றது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில்ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப் போராட்டங்கள் பரந்தளவில்நாடுகள் பலவற்றில் முனைப்ப டைந்து வரும் இன்றைய யதார்த்தம், இக்கூற்றைமேலும் உறுதிசெய்கின்றது.
ஒருமக்கள் குழுமம் இன்னொருமக்கள் குழுமத்தினால்ஏதாவதுஒரு அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு வேறுபடுத்தப் பட்டு,மேலாதிக்கம் செலுத்தப்படும்போது, ஒடுக்கப்படும் மக்கள் தம்மை ஒரு தேசிய இனமாக அடையாளங்கண்டு தமது சுயநிர் ணயஉரிமைக்காகப்போராடுவதுதவிர்க்கப் படமுடியாததே இதுமனிதஉரிமைகளின் அடிப்படையிலும்கூட நியாயமானது.இந்த ஒடுக்குமுறை என்ற அம்சமே "தேசியம் என்பதை 'கற்பிதம் செய்வதற்கு ஒடுக்கு முறைக்குள்ளானமக்களை நிர்ப்பந்திக்கி றது. இத் தேசியம்' ஆனதுஅம்மக்களின் தேசம் எது என்பதையும் வரையறை செய்கின்றது. ஆகவே "தேசம்" என்பதற்கு கறாரான வரையறை இருக்க முடியாது. ஏனெனில் கற்பிதம் செய்யப்பட்டதேசியம் என்பதற்கு அமைவாகவும் தன் மீதான ஒடுக்குமுறை அம்சத்தைப்பொறுத்துமே தேசம்" என்பது வரையறை செய்யப்படு கிறது.
தேசியம் என்பது ஒரு ஒடுக்கப்படும் மக்கள் குழுமத்தின் பொதுவான உணர்வுகளின் அடிப்படையிலேயே கற்பிதம் செய்யப்படுகிறது.இப்பொதுவுணர்வுகளின் எழுச்சிக்குஅடிப்படையாக இருப்பது ஒடுக்கு முறைஎன்றஅம்சமே இந்த ஒடுக்குமுறையா னது காலத்துக்குக்காலம்இடத்துக்குஇடம் சூழலுக்கு சூழல் வேறுபட்டுள்ளது வேறுபடுகின்றது. ஏனெனில் ஒடுக்குமுறை யானது இனம் மொழி நிறம், கலாசாரம் பிரதேசம், ஏன் மத அடிப்படையில் கூட இடம்பெறலாம்.ஒடுக்குமுறைக்கு பல்வேறு வடிவங்களும்தன்மைகளும்இருந்துள்ளன இருந்துவருகின்றன.இதனால்தான்தேசியம் என்பது கறாரான வரையறைக்கு அப்பாற் பட்டுநிற்கின்றது.
ஒரு மனுசிக்கு மனிதனுக்கு தான் சார்ந்த நலன்கள் தொடர்பான ஆர்வமும் அக்கறையும் அதிகம் இத்தன்மையானது தனது குடும்பம்,சமூகம்,பிரதேசம்,தேசம், நாடு.எனதனதுஇருப்பின் அடையாளத்தின் அடிப்படையில் பன்முகத்தன்மை பெற்று விரிவடைந்துசெல்லும், இவ்வடிப்படையில், உருவாகும் உணர்வுகள், ஒடுக்கப்படும் போதுநசுக்கப்படும்போது களங்கப்படுத்தப் படும் போது, நகைப்புக்கிடமாக்கப்படும் போது ஏற்படும் விளைவுகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். இவ்விளைவுகளுக்கு காரணமான உணர்வே தேசிய குணாம்ச மாக" வெளிப்படுகின்றது. இக் குணாம்சத் துக்கு அதற்கே உரிய பலமும், பலவீனமும் இருக்கும் என்பது உணரக்கூடியதே.
வரலாற்றில் தேசியம்:
மனுசி-மனிதன்ஒருவரின்சுய உணர்வு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. இவ் உணர்வானதுமானுடத்தின் தோற்றத்துட னேயே ஆரம்பிக்கின்றது என்றால் மிகையல்ல.ஒருமக்கள்குழுமம் தாம்வாழும், சூழலுக்கு ஏற்ப தமக்குள் பொதுவான ஒரு உணர்வின் அடிப்படையில் ஒன்றுபடுவது சாதாரணமாகசமுகவாழ்வில்இடம்பெறும் ஒரு நிகழ்வாகும். இதுவே சமுக, மானுட வரலாறுமாகும். இப் பொதுவுணர்வானது முதலாளித்துவத்தின் பிறப்பிற்கு முன்பே மக்கள் குழுமங்களிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால்முதலாளித்துவசமூகம் அளித்த பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் (இவை முழுமையாக நடைமுறையில்இல்லாதபோதும்) என்பவற் றின் விளைவு இப் பொது உணர்வுகள் வெளிவரவும், சமுகத்தில் ஆதிக்கம் செலுத்தவும் காரணமாகின எனக் கூறலாம். இதே வேளை சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்தியமக்கள் குழுமங்கள்தம்பொதுவு ணர்வு சித்தாந்தத்தை பரந்தளவில் நிலைநாட்டும் நோக்குடன் பிற மக்கள் குழுமங்கள் மீது பலவந்தமாக திணிக்க முயன்றன.ஒடுக்குமுறையைக்கட்டவிழ்த்து
விட்டன. இவ்ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் குழுமங்கள் தமது விடுதலைக் கோட்பாடாக தம் பொதுவுணர்வுசித்தாந் தத்தை மாற்றினர்.இதுவே "தேசியம்' என்ற கோட்பாடாக வரலாற்றில் பிறந்தது. இத் தேசியம்' ஆனது பொதுவுணர்வு
சித்தாந்தத்தின் அடிப்படையில் கற்பிதம் செய்யப்பட்ட ஒன்றே ஒடுக்குமுறைக்குள்
ளானமக்கள்தாம்'கற்பிதம்செய்ததேசியம்" என்பதை அடிப்படையாகக்கொண்டுதம்மை ஒரு சுயநிர்ணய உரிமையுள்ள மக்கள் குழுமமாக வெளிப்படுத்தினர்.இம்மக்கள் குழுமமே தனக்கென ஒரு தேசத்தையும்" வரையறைசெய்துகொண்டது.
ஆகவே, தேசியம், அல்லது தேசிய உணர்வு என்பதுவரலாற்றில் முதலாளித்து வத்துடன்பிறக்கவில்லை.முன்பே மக்களிடம் இருந்தபொதுவுணர்வு முதலாளித்துவத்தின் பிறப்புடன் தேசிய உணர்வாக எழுச்சி கொண்டதுஎனக் கூறுவதுபொருத்தமான தாக இருக்கும். இத் தேசிய எழுச்சியே தத்துவஞானிகளுக்கும், அரசியல் சிந்தனையாளர்களுக்கும், "தேசியம்' தொடர்பான அவர்களது கருத்தை அல்லது வரையறையைக் கூற நிர்ப்பந்தித்தது. ஐரோப்பியமேலாதிக்கசிந்தனையில்இருந்து விடுபடாதவரும் கருத்துமுதல்வாதியுமான ஹெகல் தேசங்கள் தொடர்பான தனது கருத்துரையில் காட்டுமிராண்டித்தனமான தேசங்களின் உரிமைகள் சுதந்திர உணர்வை உண்மையாகவே முன்னெடுத் துச் செல்லும், நாகரிகமடைந்த தேசங்க ளின் உரிமைகளுக்குசமனில்லாதவைஎனக் கூறினார்.இக்கூற்றின்மூலம் தெளிவானஒரு
வரையறையை அவர் முன்வைக்கிறார்
அதாவது மேலைத்தேய நாடுகள்
நாகரிகமடைந்த தேசங்கள் என்றும் அவையே உண்மையான சுதந்திரத்துக்கா கப்போராடுகின்றன. அவர்களது உரிமை களேநியாயமானவையாகவும் உயர்ந்தவை யாகவும் இருக்கும் எனவும் கூறுகின்றார் அவரைப் பொறுத்த வரை கீழைத்தேய மக்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் இவர்களது சுதந்திரத்துக்கானபோராட்டம் உண்மையானதோ,நியாயமானதோ அல்ல இக் கூற்று எந்த அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாதஓருயிழையான சுற்றாகும் தத்துவஞானத்தில் ஹெகலைத் தலைகீழாக மாற்றியவர் என கார்ல் மார்க்ஸைக்குறிப்பிடுவதுவழக்கம் ஆனால் மார்க்சும் ஏங்கல்சும், தேசியம் தேசம் தொடர்பான கருத்துக்களில் ஹெகலின் தாக்கத்திலிருந்துவிடுபடாதவர்களாகவே இருந்துள்ளனர்.இவர்களது.பின்வரும் இரு கூற்றுக்களிலும் இருந்து இதைப் புரிந்து கொள்ளலாம், "தேசியவாத இயக்கங்கள் வரலாறு அற்ற"மக்களின்முதலாளித்துவத் தின் சர்வவியாபக எழுச்சியினதும் மாற்றங்களின் போதும் தாக்குப்பிடிக்கும் ஆற்றலில்லாத விவசாய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை அடிப்படையாகக்கொண்ட தேசிய சமூகங்கள் மத்தியில் தோற்றுமா னால்இவைதனியானதனித்துவங்கள் என்ற வகையில் மறைந்தொழியவேண்டும்
இந்த தேசிய சமூகங்கள் பூர்சுவாக்க ளின் ஐக்கியப்படுத்தும் தலைமைக்கு வழிவிடுவதற்காக கலாசார ரீதியிலும் அரசியல்ரீதியிலும் நிச்சயம்மறைந்தொழிய
இங்கு இவர்கள் முன்வைக்கும் முக்கியமான மூன்று அடிப்படைக் கருத்துக்களும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியவையே.
அவரலாறு அற்றமக்கள் கூட்டங்கள் ஆ) அரசமைப்பை கட்டமைக்க முடியாதமக்கள்
இ) அரசியல் கலாசார ரீதியில், மறைந்தொழியவேண்டியமக்கள்
மானுட வரலாற்றில் தோற்றம் பெற்ற எந்த மக்களுக்கும் வரலாறு இல்லாமல் போனதில்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் வரலாறு உண்டு இதுவரை அறியப்பட்ட பெறப்பட்ட எழுதப்பட்டவரலாறு மேலாதிக்
தேசிய 20ம்நூற்றாண்டு தே
莎8%、
கம் செலுத்திய ம அதன் தலைமை மானுட வரலாறாக துரதிருஷ்டவசம சக்திகளின் ஒடுக்கு ஒடுக்கப்பட்ட ஏன புறக்கணிக்கப்பட் abolg. OIGOTD6) தில்லை. ஏன்? மா! வாழும் சூழலுக்கு தன்னை இசைவா மாற்றிக் கொள் தனக்குத் தேவை அரசமைப்பொன்ை சக்தியையும் ஆ ஆகவே எந்த மக் அரசமைப்பைக் இல்லை எனக் கூற மக்கள் கூட்டத்த உரிமைகளை ம அழிந்து போக ே நிர்ப்பந்திப்பதுஅழி டித்தனமாகும்.அ கும்.இந்த அடிப்பை கூற்றுக்களும் அர் வலுவிழந்துமபோ
மார்க்சும் ஏங் தேசியத்தையும் சு அடிப்படையிலேே அதாவது
போட்டியிடு கொண்ட ஒரு முத தைக் குணாம்ச உழைப்புப்பிரிவின போதுமான அள தொகை"
"ஒரு நடைமு DJJ ġiċjbċjbIT 601 99 LI ஒன்றிணைந்த பெரியதானபிரதே இந்த அடிப்பு தேசத்தையும் ஏற்றுக்கொண் ஆதரித்தனர். தேசங்களை வழிவகுக்கும் தே
 

ப வாதம்:தொடரும் விவாதம்
நசியங்களின் ஆண்டு
Tí0.UTgól
க்கள் குழுமங்களதும், களினதுமே இதுவே வும் கணிக்கப்படுகிறது. ாக இம்மேலாதிக்க தமுறையின்கீழ்வாழ்ந்த ழ மக்களின் வரலாறு டே வந்துள்ளது. இவர் லாறாக கணிக்கப்பட்ட ணுட இயல்பானது தான் நம் தேவைக்கும் ஏற்ப க்கமடையச் செய்வதும் வதுமாகும். அதாவது யெனக் கருதும் போது றக்கட்டமைக்கக்கூடிய றலையும் கொண்டது. கள் கூட்டத்தினருக்கும் கட்டமைக்கும் ஆற்றல் முடியாது ஒரு குறிப்பிட்ட ன் அரசியல், கலாசார றுத்து மறைந்து போக வண்டுமென நினைப்பது பதுதான்காட்டுமிராண் பபடை உரிமை மீறலுமா டகளில்மேற்கூறியமுன்று த்தமற்றவ்ைமட்டுமல்ல நின்றன.
5ல்சும் ஒரு தேசத்தையும் ழ்வரும் கருத்துக்களின் ப வரையறுக்கின்றனர்.
ம் வர்க்கங்களைக் லாளித்துவ சமுதாயத் படுத்தும் உள்நாட்டு னயை அனுமதிப்பதற்கு வு மிகப்பெரிய ஜனத்
றைச் சாத்தியமுள்ள படையை வழங்கக்கூடிய பாதுமான அளவுக்கு
FLD,
டைகளிலேயே பிரஞ்சு அதன் தேசியத்தையும் பிரஞ்சுப் புரட்சியை
அதேவேளை, சிறிய ஒன்று கலப்பதற்கு சிய ஒன்றிணைப்புதான்
சமூக முன்னேற்றத்திற்கு ஒரேயொரு நீடித்திருக்கக்கூடிய பாதையாகும்" என்ற நம்பிக்கையில் இப்ரகாம் நிம்னி தனது கட்டுரையில்குறிப்பிட்ட பிரான்சின்வரம்பற்ற அரசும் அரசில்வாழ்ந்த சிறுபான்மையினரால் மட்டும் பேசப்பட்ட பிரஞ்சுமொழியும் பிரஞ்சு
அல்லாத தேசிய சமூகங்களின் நிர்வாக
கலாசார, சுயாட்சி பிரஞ்சு புரட்சிகர அரசால் அழிக்க நேர்ந்ததை" இவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
ஒவ்வொரு தேசிய சமூகமும் தனது தேசியம், தனது மொழி, தனது கலாசாரம் தனித்துவமானது, உயர்ந்தது என நினைப்பதில்நம்புவதில்தவறில்லை.ஆனால் தனது தேசியத்தையே மொழியையே கலாசாரத்தையே மற்றைய தேசிய சமூகங் கள் பின்பற்றவேண்டும் என நிர்ப்பந்தித்து திணித்து மற்றதேசியசமூகங்களை அழிக்க முற்படுவது, அவர்களது உரிமைகளை மறுப்பது எந்த அடிப்படைகளிலும் அது ஒரு ஒடுக்குமுறை செயற்பாட்டு வடிவமாகும் பிரஞ்சு புரட்சியும்பிரஞ்சுதேசமும்தன்னுடன் வாழ்ந்தபிறதேசிய சமூகங்களுக்கு இந்த ஒடுக்குமுறையைத்தான் செய்தன. இதை ஏற்றுக்கொண்ட மார்க்சும், ஏங்கல்சும் ஐரிஸ் மக்களின் போராட்டம் தொடர்பான தமது வர்க்கபொருளாதாரரீதியான ஆய்வுரையில்
91) சந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டம் முதலாளித்துவ சக்திகளுக்கிடையே மோதலைஏற்படுத்துகின்றது.
ஆ) ஒரு தேசமானது மற்றொன்றால்கரண்டபடுவதானதுதேசியக் குரோதத்தை உருவாக்குகிறது.
இ) இனவெறியானது பாட்டாளி வர்க்கத்தின் மீது பூர்சுவா, வர்க்கம், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதை சாத்தியப்படுத்தும் சித்தாந்தக்கருவிகளில்ஒன்றாகும்.
என்ற அடிப்படையில், ஐரிஸ்மக்களின் போராட்டம், இங்கிலாந்தின் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றியின் மூலமே
சாத்தியமாகும் என 1860இற்கு முன் கூறிய
கார்ல் மார்க்ஸ், இதன் பின் ஆங்கிலேயப் பாட்டாளிவர்க்கத்தின் விமோசனத்திற்கு அயர்லாந்தினை விடுதலைசெய்வதுமுன் நிபந்தனையாகும் எனக் கூறவேண்டி ஏற்பட்டது.இந்தமாற்றத்தின்விளைவினால் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்
அஒடுக்கப்படும்தேசத்தின்விடுதலை ஒடுக்கும் ஒடுக்கப்படும் தேசங்களின் தொழிலாளர்வர்க்கத்தை பொதுஎதிரியான முதலாளித்துவத்திற்கு எதிராக ஐக்கியப்படுத்துகிறது.
ஆ ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர் வர்க்கத்தின்மீதுமுதலாளித்துவசிந்தனை மேலாதிக்கம் செய்கிறது. இன்னொரு தேசத்தை ஒடுக்கும் ஒவ்வொரு தேசமும் தனது அடிமைத் தளைகளை தானே உருவாக்குகிறது.
மார்க்சும், ஏங்கல்சும் இந்த அடிப்படைகளில்மட்டுமே ஐரிஸ்விடுதலைப் பேராட்டத்தை ஆதரிக்கவில்லை. இதை விட முக்கியமாக வரலாற்று பூர்வமான சமூகம்" என்பதாலும் தான் ஆதரித்தனர் ஏனெனில் அவர்களது கணிப்பின்படி "வரலாற்று பூர்வமற்ற சமூகங்களில் அதேவேளை நடைபெற்ற பல தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்க 56,06).
இதன்பின் "தேசியம்" தொடர்பான கருத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவரும் அதற்கு ஒரு அரசியல் பரிமாணத்தைக்கொடுத்தவரும்லெனின் என அரசியல் விமர்சகர்களால் கருதப்படுவது மிகையான ஒன்றல்ல. லெனின் சமூக மாற்றத்திற்கான புரட்சியின் அடிப்படையில் சோஷலிசத்திற்கான முன்நிபந்தனையா கவேதேசிய விடுதலைப்போராட்டங்களை ஆதரித்தார். தேசங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதன் மூலமே
பரந்துபட்ட தொழிலாளர்களை ஐக்கியப் படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடலாம் எனக் கூறினார்.ஆனால் இவர் ஒட்டோபவரின் தேசிய குணாம்சம்" என்ற கருத்தாக்கத்தை முழுமையாக நிராகரித் தமையானது தேசியவாத கோட்பாட்டின் எல்லையானது பொருள்ாதாரவாதத்துடன் மட்டும் நின்றுவிடவழிவகுத்தது.
இதேவேளை, தேசிய இனப்பிரச்சினை யில் கூடிய அக்கறை செலுத்தியவர் எனக் கருதப்படும் ஸ்டாலின் தனது தேசிய இனப்பிரச்சினை தொடர்பானபிரசித்திபெற்ற நூலில்பவரின் தேசிய குணாம்ச கலாசார கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.ஆனால்ஸ்டாலினதுதேசம் தொடர்பான இறுக்கமானவரையறையானது பொதுவான மொழி பிரதேசம் பொருளாதார வாழ்க்கை, உளவியல் உருவாக்கம் ஆகியவற்றின் அனைத்துக் குணவியல்பு களும் ஒருசேர இருக்கும்போதுமாத்திரமே நாம் ஒரு தேசத்தைப் பெறுவோம்" எனக் குறிப்பிடுகிறது. இது வரலாற்றில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தீர்வில் பல பிரச்சினைகளை உருவாக்கிவிட்டது.
ஏங்கல்ஸின்வரலாறு அறமக்கள் என்ற சுற்றை மறுக்கும் ஸ்டாலின் தனது கருத்துரையில் முன்பு தேசியப்பிரச்சினை யானது வழமையாக முதன்மையான நாகரிகமுற்ற தேசிய இனங்கள், ஐரிஷ், ஹங்கேரியர்கள் போலந்தியர்கள் பின்லாந்தியர்கள் சேர்பியர்கள் மற்றும் சில ஐரோப்பிய தேசிய இனங்கள் சம்பந்தமான பிரச்சினைகளின் ஒரு குறுகியவட்டத்துள் வரம்புபட்டிருந்தது.
இதுசமதையற்ற மக்கள் சமூகங்களின் வட்டமாகும். இந்தச் சமூகங்களின் கதி குறித்தே இரண்டாம் அகிலத்தலைவர்கள் ஆர்வங்காட்டி வந்தனர் ஆகவும் காட்டு மிராண்டித்தனமான குரூரமான வடிவத்தில் தேசிய ஒடுக்குமுறையால் துன்புறும்கோடிக் கணக்கான ஆசிய ஆபிரிக்க மக்கள்
சமூகங்கள் வழமையாகவே அவர்களின்
பார்வைக்கு வெளியில் இருந்தன."எனக் கூறுகின்றார். ஆனால் இதற்கு முரண்பட்ட விதமாக காசக்கின் தேசிய பிரச்சினை தொடர்பாக கூறுகையில் பின் தங்கிய தேசங்களையும் மக்கள் சமூகங்களையும் உயர்ந்த கலாசாரத்தின் பொதுவான நீரோட்டத்திற்குள் ஈர்த்தெடுப்பதன்மூலமே காசகியத்தேசியப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்' என்றார்.
அந்த இதழில் முடியம்

Page 8
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
芭 மிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கப் பெண்கள் குறித்த எனது கட்டுரையை மொழி பெயர்த்து 'சரிநிகர்' இதழ்கள் 112, 13 இல் தொடராக வெளியிட்டமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பாத்திரம் குறித்த விவாதத்தின் முக்கிய பகுதி யாகத் தெரிவிக்கப்பட்ட எனது கருத் துக்களுக்கு எதிர்வினையாகத் தெரி
விக்கப்பட்டவற்றையும் நான் வர
வேற்கிறேன். ஆயினும், எஸ்.ஜி. ராகவன் போன்றோர் கூறும் சில கூற்றுக்கள் மற்றும் கருத்துரைகள் எனது வாதத்தைப் பாரதூரமாகக் குறை கூறுவதால் நான் இக்கலந்து ரையாடலில் மீண்டும் குறுக்கிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள் ளது. மேலும் எமது எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய விழுமியங்கள் மற்றும் கருத்துக்களுக்காகப் போராடி முன்செல்லும் ஒரு கருத்து மோதல் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும் எனது எண்ணமாகும்.
இன்றைய அரசியல் போராட்டம் தமிழ் மக்களுக்கு நீதி கிட்ட வேண் டும் என்ற நோக்கத்துக்காக மட்டு மன்றி ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சகல மக்களினதும் மனித உரிமைகள் என்பவற்றுக்காகவும் இடம்பெறும் ஒன்றாகும் எங்களில் அநேகரைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நீதிக்கான போராட் டம் சர்வதேச மனித உரிமைகளில் அடங்கியுள்ள விசாலமான விழுமி யங்களுக்கான அர்ப்பண பொறுப் புணர்விலிருந்து பிரிக்கப்பட முடி யாத ஒன்றாகும். தமிழினத்தை வழி நடத்தும் அபிலாஷை கொண்ட எந் தக் குழுவும் இந்த அபிப்பிராயத் தின் காத்திரத்தைப் புரிந்து கொள் ளுதல் வேண்டும். தமிழ்மக்களுக்கு நீதியென்பது தமிழினத்தினுள் மனித உரிமைகளை மதிப்பதை (ஆகவே பெண்களின் உரிமை களை மதிப்பதை) உள்ளடக்குதல் வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். தமிழினத் தின் அரசியல் தலைவர்கள் வெறு மனே தாங்கள் ஒரு அடக்குமுறை வரலாற்றை அனுபவித்தவர்கள் என்ற காரணத்துக்காக தாம் மனித உரிமை மீறல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களென்று நினைத் துக் கொள்ளக் கூடாது. இரண்டாம் உலக மகாயுத்த காலகட்டத்தில் யூத மக்கள் சொல்லொணாத் தொடர் வதைகளை அனுபவித்தனர். ஆயி னும் அதற்காக பலஸ்தீனியர்களை ஒடுக்குவதற்குயூத அரசியல்தைைல வர்களுக்கு உரிமையுண்டென்று வாதிடல் முடியாது. மானிடத் துயர் கள் குறித்த விடயத்தில் தமிழ்
மக்கள் ஏகபோகம் வகிக்கின்றனர்
எனக் கூறமுடியாது. வரலாற்றிலி
ருந்து நாம் கற்க வேண்டும். இத்த கைய கற்றலில் ஒரு தெளிவான பாடம் முடிவுகள் வழிவகைகளை நியாயப்படுத்துவதில்லை என்பதா கும். வளங்களைத் திரட்டி ஆற்றுப் படுத்துதல் மற்றும் மோதல்கள் கால கட்டத்தின் போது மனித உரிமை களை உதாசீனஞ்செய்யும் அரசியல் இயக்கங்கள் பதவிக்கு வந்தபின்னர் அவற்றை மதிக்கும் என்பது வெறும் கனவாகும்.
அடிப்படையாக நோக்குமிடத்து ராகவன் அவர்கள் எனக்குச்சொல்ல முயலுவது - தமிழ் மக்கள் கொடு மைகளுக்கு முகம் கொடுப்பதால் மெளனமாயிருங்கள் என்பதாகும். அவர்கள் மலையளவு கஷ்டங் களை எதிர்நோக்குகின்றனர் என் பது உண்மையாகும். ஆயினும் எமது மனிதாபிமானத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரமும் இதுவே ஆகும். இப்படி யான சந்தர்ப்பங்களே நாம் தெளிவாகப் பேசுவதையும் எமது
துயரம் மலையளவு
G
ܝܓܠ
மெளனங்கா
சாத்தியமி
ব্যাঞ্জা ভগাঢ্যগুণাওঁ
அரசியல் தலைவர்கள் தமது நீதிக் கும் பழிவாங்குதலுக்குமான அதீத ஆசையில் அடிப்படை மனித விழுமியங்களைத்துவம்சம் செய்வ தைத்தடுப்பதையும் அவாவிநிற்கின் றன. நான் முன்பே குறிப்பிட்டது போன்று அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் அபிப்பிராயத்தின் காத்திரத்தை உணருதல் வேண்டும். ஒரு தமிழ் மனிதாபிமானத்தின் தெளிவான குரல் அவர்களின் செவிகளில் ஒலித்தல் வேண்டும். எனது கட்டுரை குறித்த கருத்துக்கள் சம்பந்தமாகச் சில அடிப்படை விட யங்களுக்கு மீள விரும்புகிறேன். 1.இக்கட்டுரைக்குப் பிரதி விளை வுப் பங்களிப்பு நல்கியோர் அனை வருமே ஆண்களாகத் தென்படுகின் றனர். ஒரு பக்கத்தில் ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த பாரம்பரியங் களைப் பாதுகாப்பதற்கும், மறுபுறத் தில் இராணுவ உத்தியில் பெண் களை நினைத்தவாறு உபயோ கப்படுத்தும் 'தீவிரவாத இராணுவ மயப்படுத்தலை' நியாயப்படுத்து வதற்கும் முயலும் இவர்களின் குரல்கள் சில நேரங்களில் தமிழ்த் தந்தை வழிக் குடும்ப அமைப்பின் கீறல் விழுந்த இசைத்தட்டுக் குரல் களைப் போல் ஒலிக்கின்றன. பெண்களும் அபிப்பிராயம் தெரி வித்தால் சுவாரசியமாக இருக்கும். 2. இலங்கைத் தமிழ் மக்களுக்குநீதி கிட்டவேண்டுமெனில் வன்முறைப் போராட்டமே ஒரேயொரு சட்ட நிலைத் தகவுள்ள வழியென்று எஸ்.ஜி.ராகவன் அவர்களின் இரு பதில் கட்டுரைகளும் எதுவித கேள் விக்குமிடமின்றி ஏற்றுக்கொள்வது போலத் தோன்றுகிறது. ஆகவே பெண்களையும் இதனுள் கொண்டு வருதல் இந்த எடுகோளின் ஒரு விஸ்தரிப்பு ஆகும். ஆயுதமோதல் கள் குறித்த சகல மனிதாபிமானச்
சட்டங்களுக்கு இருந்த போதிலு இதனுள் கொண்( எடுகோளின் தர் விஸ்தரிப்பேயாகு உபயோகமும், படுத்துதலும் த சொந்த நாட்டி வெளிநாடுகளில், டத்தகாத வந்ே யுள்ளதென்று சமர்ப்பிக்க விரும் வடிவத்திலான மு தீர்ப்பதற்கு பல முறையாகப் பய நான் உடன்பாடி ஏற்றுக்கொள்கிே வாதத்தின் அடி கும் எனது சு களுக்கு அடிநா நம்பிக்கையுமாகு 5. ராகவன் அவர் மறுத்து, தமிழீழெ இயக்கத்தினுள் நடத்தப்படுவதா தமிழீழ விடுதலை இராணுவ மற்றும் களில் அங்கத்தி கள் எத்தனை ே தீர்மானங்களைச் இராணுவ முகாம் தல்களில் முதல் துப்பாக்கித்தீனி (36Ј Тflo) (3) LIGM எப்பொழுதும் முறையில் இருப் கள் தீர்மானங்க சமத்துவம் பெற்ே வில்லை. வேறு திட்டத்தை நை வோராகவே காட் 4. தனிப்பட்ட சில இராணுவப் பயி ஒருசில தொடர்பு
 

b எதிரானதாக ம், சிறுவர்களை வருதலும் இந்த க்க ரீதியான ஒரு ம், வன்செயலின் இராணுவ மயப் மிழ் மக்களைச் அகதிகளாக்கி அவர்களை வேண் தறு குடிகளாக்கி நான் கருத்துச் புகின்றேன். எந்த ரண்பாட்டையும் த்காரத்தை வழி ன்படுத்துவதற்கு ல்லை என்பதை றன். இதுவே என் ப்படை நிலையா லந்துரையாடல் மாக விளங்கும் ().
கள் தனது கூற்றை டுதலைப்புலிகள் LGOT5GIT SELDLDITg. கக் கூறுகின்றார். ப்புலிகளின் உயர் அரசியல் மன்றங் T্য Tu লাগো (GLuলো Iர்? உண்மையில் QguJGEGNUTÍTULUMTit? கள் மீதான தாக்கு அலையாகவும், ாகவும் பயன்படு களின் தொகை விகிதாசாரமற்ற பது ஏன்? பெண் ளை எடுப்பதில் றாராய்த்தோன்ற ஒருவரின் கருத் முறைப்படுத்து சியளிக்கின்றனர். இளவரசிகளுக்கு ëluelë, SULL ற்ற சந்தர்ப்பங்கள்
இருந்த போதிலும் சங்க கால இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற ராகவன் அவர்கள் கன்னிப் பெண்கள் எதிரியுடன் போர் புரிவதற்கென உண்மையில் ஒரு முறைமை ரீதியாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஒரு முன்நிகழ்வைக் கூற முடியுமா? இது ஒரு நவீன காலப் புதிது புனைதல் என்பதை அவர் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். 5. தமிழரின் பாரம்பரிய மரபுரிமை பெண்களுக்கு எதிரான ஒடுக் குமுறை அம்சங்களைக் கொண் டுள்ளதென நான் வாதிப்பது உண் மையாகும். பெண்களை விடுதலை யாக்கிய சில நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் எடுத்துள் ளார்கள் எனக் கூறுவதும் உண்மை யாகும். ஆயினும், கொலைக்குத் தயாராக ஆயுதமேந்திய கன்னி யாகச் சித்திரிக்கப்படும் புதிய தமிழ்ப் பெண் மனித உரிமைகளுக் கும் பெண்ணியல்வாத தத்துவம், நடைமுறைகளுக்கும் பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறாள் என்னும் கருதுகோளை நான் முன் வைக்க விரும்புகிறேன். ராகவனைப் போல் இந்த வாதத்தில் எதுவித முரண்பாடோ தெளிவின்மையோ எனக்குத் தென்படவில்லை. 6. (துர்க்கை தனது யுத்தங்களில் செய்தது போன்று) பெண்கள் புரளும் கூந்தலுடனும், அணிமணி களுடனும் யுத்தத்துக்குச் செல்ல வேண்டுமென்று நான் கூறவில்லை. என்னைப் பொறுத்த வரையில் பெண்கள் அறவே யுத்தத்துக்குச் செல்லாதிருந்தால் நன்றாக இருக் கும். அதுவே கட்டுரையின் முழுக் கருப்பொருளாகும். யுத்தத்துக்குச் செல்லுமாறு பலவந்தப்படுத்துவ தனால் அவர்கள் தமது பெண்மை யைக் கைவிடும் பலவந்தம் ஏற்படு கின்றது. பெண்ணியல் தத்துவார்த் தவாதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் தலைமைப்படிமுறை குறித்த ஆண் ஆதிக்கவாத விழுமியங்கள் எனக் கூறுவதை அவர்கள்ஏற்றுக்கொள்ளு மாறு பலவந்தப்படுத்தப்படுகின் றனர். பெண் மை பெண்களை ஊட்டிவளர்ப்போராகவும், வாழ் வளிப் போராகவும் ஆக்குகிறது. ஆண்மை ஆக்கிரமிப்பைக் கோரி யும் வீரச்சாவைக் கொண்டாடியும் நிற்கிறது. ஆணின் பாத்திரத்தினுள் பெண்களை வலிந்து திணிப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்ச் சமுதாயத்தின் பெண்மை விழுமியங்களாக அழைக்கப்படும் பேணிப் பாதுகாத்தல் கருணை மற்றும் மேலும் முக்கியமாக மனித உயிரின் புனிதத்தை மதித்தல் போன்றவற்றை அவர்களிடமிருந்து திருடி விடுகின்றனர். 7. பாலியல் குறித்த எனது விவா தங்களுக்கு எதிராக, ராகவன் அவர் கள் 'கட்டற்ற பாலியல் உறவு' எனும் விடயத்தைக் குறிப்பிடு கிறார். இது பெண்களின் உரிமைக ளுக்காக போராடும் பெண்களை கேவலப்படுத்த காலாகாலமாக உப யோகப்பட்டுவரும், வெட்கப்பட வேண்டிய ஆணியல்வாத நடை முறையாகும். பெண்களின் பாலி யல் குறித்த பயம் ஆபிரிக்காவில் சில பகுதிகளில் பெண்களின் பாலி யல் உறுப்புக்களை சிதைப்பதற்கும் உலகில் எஞ்சிய பகுதிகளில் பெண் களை அடிமைத்தளையில் வைத் திருக்க உதவும் சமூக வழக்கங்கள் நடைமுறைகளை அங்கீகரிப்பதற் கும் இட்டுச் சென்றுள்ளது. இன்று ஒரு பெண்ணின் பாலியல் உரிமை யும், அவளின் இனபெருக்க உரிமை களும்,அவளின் மனித உரிமை களும் முக்கிய அம்சங்களாகக் கணிக்கப்படுகின்றன. இது எனது கண்டுபி அல்ல. ராகவன் அவர்கள் 1995 பீஜிங் நடவடிக்கை மேடை அறிக்கையை வாசிப் பதோடு தற்போதைய சர்வதேச
போக்குகளையும் அறிதல் வேண் டும். அவரால் தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாடு என அழைக் கப்படும் பலவந்த ஆட்சேர்ப்புக்கும் பின்னர் இடம் பெறும் விடயம் இராணுவ வாதிகளுக்கு விளங்கும் ஒன்றாக இருக்கக்கூடும். ஆனால் சமூகத்தில் பெண்கள் தமது உரிமை களை பிரயோகிப்பதையும், உணர் வியல் மற்றும் பாலியல் அனுபவங் களை துய்ப்பதையும் தடுப்பதற்கு பொதுவாக கூறப்படும் சாட்டு 'கட்டுப்பாடு' என்பதாகும். 8. நான் கருத்துரைகளை வழங் குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத் திலோ, கிழக்கிலோ வாழ வேண்டு மென்று ராகவன் அவர்கள் ஆலோ சனை கூறியுள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றிஇப்பிரதேசத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் உண்மையான நெருக்கடி குறித்து நான் ஆழமாக அறிந்துகொள்ள இது உதவும். ஆயினும், "காட்சிக் கோலம்' என்பது ஒரு சிக்கலான விடயமாகும். சில நேரங்களில் யுத்தப் பிராந்தியத்தில் வாழ்வது அறிவை ஆழமாக்குவதற்கு உதவி யற்ற ஒன்றாகவும் இருக்கலாம், நிலைமைகளை பகுத்தாராய்வதில் ஒருவரில் இயலுமையை மழுங் கடிப்பதாகவும் இருக்கலாம். சமாதான மற்றும், நல்லிணக்கக் காலத்தில் பாரிய சந்தர்ப்பங்கள் மறைக்கப்பட்டு ஒருவர் 'பாதுகாப் பரண்' அல்லது 'கிணற்று தவளை' மனப்பான்மையையும் அபிவிருத்தி செய்து கொள்ளக்கூடும். யுத்தப் பிராந்தியத்திலுள்ள எமது சகோதர, சகோதரிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும். அதேவேளை யில் அவர்களும் எமது கருத்துரை களும் மற்றும் கணிப்புகளிலிருந்தும் பயன்பெறுதல் கூடும். 9. ராகவன் அவர்களின் வாதங்கள் மற்றும் 'திவயின' , 'லங்காதீப' செய்தித்தாள்களில் எனது கட்டு ரையின்மொழிபெயர்ப்புகள் இரண் டிலுமே கலாசாரப் பன்மைத்துவம் குறித்த எனது பகுதிபூரணமாகவே உதாசீனஞ் செய்யப்பட்டுள்ளது. ஒரு வகையில் பார்த்தால் எனது வாதத்தின் மையப்புள்ளியே இக் கலாசாரப்பன்மைத்துவம் எனலாம். அதிகாரப் பகிர்வு மற்றும்இனப்பிரச் சினைக்கு ஒரு சமஷ்டித் தீர்வு என்பவற்றுக்காக நான் வாதாடி வந்துள்ள போதிலும், சில தமிழ் அரசியல் தலைவர்களின் 'கலாசார ஒருமைத்துவம்' என்னைக் கவ லைக்குள்ளாக்குகின்றது. மனித உரி மைகளுக்காகவும் பன்மைத்துவத் துக்காகவும் போரிடும் அர்ப்ப ணிப்பு உணர்வு கொண்ட எம்மைப் போன்றவர்களுக்கு இனத்துவப் பெருமை மற்றும் தேசிய சுயநிர்ண யம் என்பவற்றை விட முக்கியத் துவம் கூடிய உலகளாவிய விழுமி யங்கள் உள்ளன. இலங்கையை நோக்கினாலும் சரி, முழு உலகை யும் எடுத்துக் கொண்டாலும் சரி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் மனித உரிமைகளை ஈட்டிக் கொள்வதற்கு எதிராகப் பெரும் தடைக்கற்களாக உள்ளவை மத இனத்துவ மற்றும் தேசியவாதத் தத்துவார்த்தங்களே. இந்த யதார்த்த நிலையை ராகவனோ அல்லது பெயர் அறியாத எனது சிங்கள மொழி பெயர்ப்பாளர்களோ எதிர் நோக்க விரும்பவில்லையெனத் தோன்றுகிறது. 10, இறுதியாக ராகவன் அவர்கள் என்னை ஒரு புத்தகப் பூச்சியென ஒதுக்க முயலுகின்றார். ஆம், இவ் விடயத்தில் எனக்கு எதிர் வாதம் இல்லை. நான் புத்தகங்களை உண் மையில் நேசிக்கிறேன் என்பதை ஏற் றுக்கொள்கின்றேன்.

Page 9
SLLS
இந்தியாவின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகள்
1. 9as ஜூலையில் நடைபெற்ற
இனக்கலவரத்தின் தாள முடியாத துயரத்தைத் தொடர்ந்த சில வாரங்க ளில் இலங்கைத் தமிழர்களின் பெரும்பகுதியினர் தமது பாது காப்பிற்கு இந்தியாவையே நம்பி யிருந்தனர். முதலில் தனது வெளி யுறவு அமைச்சர்நரசிம்மராவையும் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்குமிடையே சமரசத் தீர்வை ஏற்படுத்து முகமாக தனது சிறப்பு தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியையும் இலங்கைக்கு அனுப்பியதன் மூலம் இந்தியாவும் இந்த நெருக்கடி நிலைக்குப் பதில ளிக்கவே முனைந்தது. பார்த்தசாரதி அவர்கள் கண்ணியத்துடனும்
இனிமையுடனும் கூடிய சிரமமான அறிவார்த்தமான முயற்சிகளை மேற்கொண்டாரென தமிழர் விடு தலைக்கூட்டணியைச்சேர்ந்த நீலன் திருச்செல்வம் 1987ஒகஸ்ட் 16ம் திகதிய சண்டே டைம்ஸ் பத்திரி கையில் பாராட்டியிருந்தார். ஜனாதி பதி ஜயவர்த்தனாவுடன் கலந்தா லோசித்து பார்த்தசாரதி அவர்கள் வரைந்த திட்ட ஆலோசனைகளின் சாராம்சம் ஜனாதிபதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னி ணைப்பு 'சி' எனக் குறிக்கப்பட்டு பிரதான ஆவணத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் ஜனாதிபதியின் மனதில் வேறு யோசனைகள்தோன்றி, தான் ஏற்றுக் கொண்ட ஆலோசனைகளுக்குநேர் மாறாக நடந்துகொள்ள ஆரம்பித்து விட்டார். இந்தத் தீர்வு ஆலோசனை கள் சிற் சில மாறுபாடுகளுடன் அமைந்திருந்த போதிலும், அவை இந்தியாவின் நிலைப்பாட்டையே பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. டிசெம்பர் 19ம் திகதித் தீர்மானங் களிலும் பின்னர் 1987 ஜூலை 29ம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் ஏறத்தாழ ஒரே விதமான சிந்தனைகளே இழை யோடிநிற்கின்றன.
இவை அனைத்தும் சட்டம், கல்வி காவல் ஆகியவற்றில் போதுமான அதிகாரங்கள் கொண்ட மாகாண சபைகளையே கருத்தில் கொண்டி ருந்தன. தமிழர்கள் நியாயமாகவே அச்சம் கொண்டிருந்த குடியேற்றத் திட்டங்கள் போன்ற ஏமாற்றப் படக்கூடிய பிரச்சினைகளே ஆலோ சனைகளின் போது கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டிருக் கின்றன. இந்தியாவுக்கும், இலங் கையுடன் சில வெளி உறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட அக்கறை இருந்தது என்பதை அனைவரும் அறிவர் இந்திய உறவுகளைப் பொறுத்த வரையில் இந்தியா கூட்டுச் சேராக் கொள்கையைப்
பின்பற்றியமை இலங்கைக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் ஜய வர்த்தன அரசு மேலை நாடுக ளுக்குச் சார்பான நிலையை எடுத் ததும் இது இலங்கை - இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியி ருந்தது. தங்களுக்கு எதிரான சக்திகள் எதுவும் திருகோணமலை யில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள மாட்டாது என்பதை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள முனைந்தது. ஆனால் இப்போது இவை குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை. இந்தியா தங் களை ஒரு நாளும் கைவிடமாட் டாது என்று தமிழர்கள் உறுதியாக நம்பினர். இந்தக் கட்டம் வரை இந்தியாவின் முயற்சிகள் குறித்து பாராட்டு வார்த்தைகள் மட்டுமே கூறப்பட்டன.
LG GI GOTi
1983 ஜூலைக்குப் அகதிகளுடன் சேர்ந்து போராளி களும் பெருந்தொகையில் தமிழ் நாடு நோக்கிச் சென்றுகொண் டிருந்தனர். இப்போராளிகள் பயிற்சி பெறும் நோக்கத்திற்காகவே தமிழகம் சென்றனர். பேச்சுவார்த் தைகள்தோல்வியடையும்பட்சத்தில் இந்தியா பாவிக்க முனைந்த இரண் டாவது தளமாக இது இருந்தது. இந்தத் தளம் எவ்வாறு கையா ளப்பட்டது என்பதிலிருந்து தான் இன்றைய பிரச்சினைகள் ஆரம்பமா கின்றன.
பார்த்தசாரதி அவர்களின் திட்ட ஆலோசனைகளை ஏற்றுக் கொண் டதன் பிற்பாடு 1984 ஜனவரியில் லலித் அத்துலத் முதலி புதிதாக அமைக்கப்பட்ட தேசியபாதுகாப்பு அமைச்சின் அமைச்சராக நியமிக்கப் பட்டார். பாதுகாப்புக்கான செலவீடு சடுதியாக 1500கோடி ரூபா என்ற அளவுக்கு அதிகரித்தது. இது இலங்கையின் தேசிய வரவு செலவு திட்டத்தில் பதினைந்திலிருந்து இருபது வீதமாகும். தமிழர்களின் பிரச்சினைக்கு இராணுவரீதியான தீர்வு காணும் புதிய முயற்சியில் மேற்கு நாடுகளுடன் புதிய ஏற்பா டுகளைச் செய்து கொண்டு இல ங்கை மேற்கத்தைய வல்லரசுகளின் பக்கம் நகர்ந்து கொண்டிருந்தது வெகு விரைவிலேயே தெளிவா னது. 1970ல் இலங்கை இஸ்ரேலு டன் தூதரகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்த போதி லும் 1984ல்இஸ்ரேலியநலன்களுக்
கான பிரிவு 6 உள்ள அமெரி டத்தில் நிறுவட் இரகசியமான நிபுணத்துவம் லிய ஏஜென் ஷின் - பெட் இராணுவததி பித்தன. (198 யான இஸ்ரேல் என்ற சஞ்சிை எழுதிய கட்டு டுள்ளபடி) பி நிறுவனமான படும் கீனி மீன 60)guéléo (LJff (. விசேஷ அதிர எப்)க்குப்
முன்னாள் எஸ் னது ஆட்க6ை
இது ஒரு தனிய
இடையிலான ரீதியான ஏற் பிரிட்டிஷ் அ வெறும் சம்பிர கருதப்பட்டது வத்தின் கறுப்பு gLGOLL LGfl படைக்கும் பா கையிலும் பய பாகிஸ்தான் ஈடுபட்டனர்.
கறுப்புப்பிசாச பிரபலப்பட்டி சட்டைகள் தமி என்று கருதும் பயிற்சி அள அனுப்பி 6 திருகோணம இருந்த தமி பூண்டோடு ருந்து இது திெ இந்த ஏற்பா அமெரிக்கா ெ முக்கியமானது நாடுகள் சடை ராக நியமிக்கப் QGAuffGOT GOT GAJI ஜனாதிபதி ெ தூதராக1984
பிற்கு வருை ஜயவர்த்தனவு லத் முதலியுட நடத்தினார் எ இந்தியா தமிழ் புகலிடம் வ
1984லிருந்து நடுப்பகுதி வ மேற்கத்தைய இடையிலான
இலங்கையில் ருந்ததாகத் ே காலகட்டத்தி உருவாக்கிய LUGO ELJU QALI
தீவிரமடைந்த
 
 
 
 
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997
ஒன்று கொழும்பில் க்கத் தூதரகக் கட்டி பட்டது.
உளவு வேலைகளில் கொண்ட இஸ்ரே $A3, GITT GOT QALDT SFINTL". ஆகியன இலங்கை 队@ °一版Gu <鸟Wup 6 மே மாதம் வெளி மிய வெளி உறவுகள் நயில் ஜேன் ஹண்டர் ரையில் குறிப்பிட் ரிட்டிஷ் பாதுகாப்பு (35. GTLib. GTGiu. GT60TL, சேர்விஸஸ் இலங் போன பயங்கரமான டிப்படை (எஸ்.டி. பயிற்சி வழங்க .ஏ.எஸ். அமைப்பா ாத் தந்து உதவியது. பார் நிறுவனத்திற்கும்
ளும் $காவும்
அரசாங்கத்திற்கும் வெறும் ஒருவர்த்தக பாடு தான் என்கிற திகாரிகளின் வாதம் தாயத்துக்காக என்றே இலங்கை இராணு ச்சீருடைதரித்த கருஞ் விற்கும் ஊர்காவல் கிஸ்தானிலும் இலங் பிற்சி வழங்குவதில் பயிற்சி நிபுணர்கள்
கள் என்ற பெயரில் ருந்த இந்தக் கருஞ் ழர்களைவிரோதிகள் அடிப்படையிலேயே ரித்தது. அவர்கள் வைக்கப்பட்டிருந்த லை மாவட்டத்தில் |ழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டதிலி ளிவானது. டுகளில் எல்லாம் கித்த பங்கு மிகவும் பின்னாளில் ஐக்கிய க்கு அமெரிக்க தூத படவிருந்த ஜெனரல் ல்டர்ஸ் அமெரிக்க Jm Gorm sol f56ofløst டிசெம்பரில் கொழும் தந்து ஜனாதிபதி டனும், லலித் அத்து னும் பேச்சுவார்த்தை ன்பது தெரியவந்தது. ப்போராளிகளுக்குப் ழங்கிய நிலையில் 1987ம் ஆண்டு ரை இந்தியாவுக்கும் நலனகளுககும ஒரு மறைமுகப்போர் நடந்து கொண்டி தான்றியது. இந்தக் ல் இலங்கை அரசு ராஇராணுவப்படை ருகி தன்னளவில்
.
உடு.
தருமலை :
Agriging Gunnlegge gggung
தி ருகோணமலை மாவட்ட சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களுக் கான நியமனக் கடிதங்கள் 97பெப்.18ம் திகதியன்று திருமலை நகராட்சி மண்டபத்தில் சமுர்த்திப் பிரதிப் பணிப்பாளர் நடேசராசா அவர்களினால் வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தின் 11 பிரதேசசபை களிலும் மொத்தமாக 230 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப் படுகின்றன. அவற்றில் தமிழர் களுக்காக 81 பிரிவுகளும், முஸ்லிம் களுக்காக 76 பிரிவுகளும், சிங்கள வர்களுக்காக 73 பிரிவுகளும்
ஜீ - ஜமர்லியா பகுதியும்) மற்றும்
மட்கோவ் (கி/உபிரிவு, இல, 244 எம்) ஆகிய பகுதிகளில் முஸ்லிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதையும் காணக் கூடியதாக உள்ளது. இன்னும், பீலியடி (கி./உ பிரிவு இல, 243 ஜே), கிண்ணியா (கி./உ பிரிவு, இல, 243 பி) மற்றும் மாங்காயூத்து(கி./உபிரிவு, இல,243 கே) போன்ற பகுதிகள் முற்றாகவே எவரும் வசிக்காத வெறிச்சோடிய இடங்களாகும்.
ஆரம்ப நியமனப்பட்டியலில் இப் பகுதிகளும் குறிப்பிடப்பட்டிருந் தன. இதே நிலைமையில் காணப்
உள்ளடங்குகின்றன. l@ முத்துநகர்கி/உ பிரிவில் 175 இவ்விபரம் தொடர்பான பட்டியல் முஸ்லிம் குடும்பங்கள் OuTYPJE பின்வருமாறு:- திருந்தும் ஏனோ ஆரம்பப்பட்டிய
墨 பிரதேசங்கள் 泷
亂 பட்டணமும் சூழலும் O3 O9. UPSIT 22 20 ANGGOTGOORIULUI O2 29 தம்பலகாமம் O4. O4. கந்தளாய் O3 குச்சவெளி மொறவெவ O2 கோமரங்கடவெல -- பதவிய ரீபுர சேருவில ஈச்சலம்பற்றை (வெருகல்) O9
பெரும்பான்மையினத்தவர்கள் வசிக்கும் பிரதேசத்திற்கும் மற்றும் தம்பலகாமம் பிரதேசத்தின் 04 சிங்களகி/உத்தியோகத்தர்கள்பிரிவு களுக்கும் இந்நியமனங்கள் ஏற்கெ னவே (பல மாதங்கள் முன்னர்) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
பட்டணமும் சூழலும் மற்றும் கிண்ணியா பிரதேசங்களுக்கான நியமனக்கடிதம் தொடர்பான பெயர் விபரப்பட்டியலின் பிரகாரம் நியமனம் பெறுபவர்களுக்கான கடிதங்கள்பிரதேச செயலாளரினால் (ப/சூழலும்) 96 நவ15ம் திகதி யன்று அனுப்பிவைக்கப்பட்டு பின் னர் அந்நியமனங்கள் இடை நிறுத் தப்பட்டன. ஏற்கெனவே முஸ்லிம்க ளுக்கான பெயர் விபரங்கள் சம்பந்தப்பட்ட பா.உறுப்பினரினால் சிபாரிசு செய்யப்பட்டு சமுர்த்தி அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்பட்டிய லில் ஜின்னாநகர் (கி./உபிரிவு, இல, 244ஒ), வெள்ளைமணல் (கி./உ பிரிவு, இல, 229), நாச்சிக்குடா (கி/
உ. பிரிவு, இல, 229 சீ) போன்ற முஸ்லிம்கள் அதிபெரும்பான்மை யாகக் கொண்ட பகுதிகளும் அதற் கான நியமனங்கள் பெறுவோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந் தன. அத்துடன் சோனகவாடி(கி./உ பிரிவு, இல, 242ஏ) பகுதிக்கு எம்.எம்.சாலி என்பவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது (பிரதேச செயலாளரின் கடித இல, டி.எஸ்.1 ரிஜி/ஏஏ-96.11.15 ம் திகதி) மீண்டும் அனுப்பி வைக்கப்பட் டிருந்த நியமனப் பட்டியலில் இப் பகுதியில் ஏற்கெனவே சிபாரிசுடன் வழங்கப்பட்டு இடைநிறுத்தப் பட்டவருக்குப் பதிலாக இரண்டு தமிழர்களின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருந்தது.
அதிக எண்ணிக்கையுடன் இரண் டாம் தரநிலைமையில் முஸ்லிம்கள் வாழும்பகுதிகளானசோனகவாடி, முருகாபுரி (கி./உ பிரிவு, இல, 243
லில் அப்பகுதி விடப்பட்டிருந்தது. ஆனால் புதிய நியமனப்பட்டியலில் அக்கிராம உத்தியோகத்தர் பிரிவு குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அதற்கு தமிழ்ப் பெண்ணொருவரின் பெய ரும் குறிப்பிடப்பட்டிருந்தது. (நிய மனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது). இவ்விடயங்கள் அனைத்தையும் கவனத்திற் கொண்ட திருகோண மலை பூரீல.மு.கா அமைப்பாளர் ஜனாப் அபூபக்கர் முகம்மது அனஸ் அவர்கள் உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமன்றி தமது அதிருப்தியையும் பகிரங்கப்ப டுத்தினார். 'பழைய பட்டியலில் காணப்பட்ட பெயர்கள் காலாவதி யாகிவிட்டதாகவும், புதிய நபர்க ளின் பெயர் விபரங்கள் இன்னும் சிபாரிசுடன் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்பதாகவும் பொருத்தமற்ற சமாதானம் கூறப் பட்டது. ஏற்கெனவே முஸ்லிம் களின் பெயர் விபரங்கள் நஜீப் அப்துல் மஜீட் (பா.உ) அவர்களி னால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அப்பெயர்களும் முன்னைய நியமனப் பட்டியலில் குறிப்பிடப் பட்டு காணப்படும் போது புதிய சிபாரிசுடன் கூடிய பெயர் விபரங்கள் எதற்காக? மேலும் ஏனைய பிரதேசங்கள் பாதுகாப்பற்றநிலைமையில் காணப் படுகின்றது என்ற காரணத்தை முன் வைத்து நியமனங்கள் தவிர்க்கப் பட்டிருக்கும் போது, முற்று முழு தாக பாதுகாப்பிற்குள்ளாக்கப்படாத ஈச்சிலம்பற்றை பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு மாத்திரம் எப்படி நியமனங்கள் வழங்க முடிந்தது? பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கென வழங்கப்பட வேண்டிய மொத்த நியமனங்கள் 9 ஆகும். ஆனால் முன்னைய பட்டிய லின் பிரகாரம் 4 நபர்களுக்கும், தற் போதைய பட்டிலின் பிரகாரம் ஆக
二_K_

Page 10
LDII Tirė 20-6JÜJT6io 02 .1997
(UPன்னெப்போதுமில்லாத விதத் தில் யாழ்ப்பாணப் பகுதியில் இப் போது பாவனைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்க ளினூடாக விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஒழுங்கீனங்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. உள்ளுர் உற்பத்திப் பொருட் கள் கொழும்புக்கும், வெளிஇடங்க ளுக்கும் கொண்டு செல்லப்படு வதில்லை. இது பா.உ. எஸ். சிவ தாசனால் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. பொது மக்கள் சென்று வருவதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் யாழ்ப் பாணக் குடாநாடு வேலியிடப் பட்டும் அருகிலுள்ள பகுதிகள் மண் அணைகளினால் வேறு பிரிக்கப் பட்டுமுள்ளன. அங்கே அடிக்கடி சுற்றிவளைத்துத் தேடுதல் நடவ டிக்கைகளும், கைதுகளும், இளை ஞர்கள் பலர் காணாமல் போதலும் தொடர்கின்றன. மனித உரிமைகள் மீறலுக்கான எடுத்துக் காட்டாக அப்பாவிப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வல்லுறவு களும் கூடவே வெளிவந்துள்ளன. சாவகச்சேரியிலுள்ள எழுதுமட்டு வாளில் காணாமற் போனவர்களைத் தேடுகையில் கிடைத்த அடையா GTris, T600TLILL FLGOrissoir:- இராமு மாணிக்கம் (43) பொன்னுஅமிர்தரட்ணம் (33) கந்தசாமிபுலேந்திரராஜா(16) கந்தையாதியாகராஜா (16) உருக்குலைந்த நிலையில் காணப் பட்ட இரு சடலங்கள் அடையாளங் SIT600TÜLILGßlá}60)a). மல்லாகத்தைச் சேர்ந்த எஸ். பாக்கி யநாதன் என்பவரும், மாங்குளத் தைச் சேர்ந்த கே. கனகரட்ணம் என்பவரும்'21.11.1996 அன்று கைது செய்யப்பட்டு இதுவரை விடுவிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள அச்சுவேலிபத்தமேனியைச் சேர்ந்த தனுஜா செல்வராஜா (10) என்ற பெண் பிள்ளை இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கொழும்புத் துறையைச் சேர்ந்த எஸ்.பிரதீபன் (20) என்ற மாணவன் பிரத்தியேக வகுப்புக்குச்சென்றுவிட்டுத்திரும்பு கையில் 09.08.1996 அன்று இராணு வத்தால் கைது செய்யப்பட்டி ருக்கிறார். இன்றுவரை அவர் பற்றி எதுவிததகவலும்கிடைக்கவில்லை. சாவகச்சேரி-மீசாலையைச் சேர்ந்த காசித்தம்பி தர்மதாசன் (20) 16.08.1996 அன்றுஇராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்றுவரை அவர்பற்றியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லை. சாவகச்சேரியைச் சேர்ந்ததங்கவேலு இராஜேந்திரகுமார் 18.09.1996 அன்று இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் பற்றியும் ஒரு தகவலுமில்லை. கொழும்புத்துறையைச் சேர்ந்த சிவந்தி ஆறுமுகம் (16) யாழ்ப்பா ணத் தபால் நிலையத்துக்கு முன் னால் கைது செய்யப்பட்டிருக் கிறார்.அவர் பற்றியும் இதுவரை எதுவித தகவலுமில்லை. அரசாங்கம்14,000 தொன்உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்க உடன்பட்டிருந் தாலும் இதுவரை 3000தொன் மட்டுமே அனுப்பப்பட்டது. யாழ்ப்பான அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்தில் 536 பேர் இராணு வத்தால் கைது செய்யப்பட் டுள்ளதாக மனித உரிமைப் பணிக் குழுவிடம் (HRTF) அறிவித்துள் ளார். எவ்வாறெனினும் 376 பேர் மட்டுமே தம்மால் தடுத்து வைக் கப்பட்டிருப்பதாக இராணுவத் தலைமையகம் அறிவிக்கிறது.
மிகுதி 160 பேருக்கு என்ன நடந் தது. அவர்கள் உயிருடன் இருக்கி றார்களா? இல்லையா? எனத் தெரியவில்லை. 28.12.1996 அன்று சாவகச்சேரியில் இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக் கையொன்றின் போது பொதுமக்களில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களது சடலங்கள் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டது. 1996 டிசெம்பர் மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியது. சாவகச்சேரி - மறவன்புலவைச் சேர்ந்த சுப்பிரமணியம் தர்மராஜா, (28), சிவபாதம் தனபாலன் (30) ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்க ளது இறந்த உடல்கள் வீதியோரத் தில் கிடக்கக் காணப்பட்டன. பருத்தித்துறை - முதலாம் ஒழுங் கையைச் சேர்ந்த செல்வராஜா கோபிராஜ்(18) 21.08.1996 அன்று யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியாதுள்ளது. சாவகச்சேரியில் 10.08.1996 அன்று ஆசிரியர்களான அப்பாதுரை பூரீஸ்ஹரன், சதாசிவம் விவேகா னந்தன் ஆகியோர் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் ஆசிரி யர் சங்கம் இவ்விரு அப்பாவி நபர்களையும் மனிதாபிமான அடிப் படையில் விடுவிக்குமாறு கோரி யுள்ளது. இராணுவ சிவில் நிர்வாகத்தின் கீழ் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நடவ டிக்கைகளை மேற்கொள்வது மிக வும் கடினமானது என அரசாங்க சார்பில்லாத அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 20.11.1996 அன்று 9மணிக்கு மட்டக்களப்பின் விடுவிக்கப்பட்ட பகுதியான செங்கலடியில்படுவான் கரை தமிழ்க் கிராமங்கள் மீது குறி வைத்து எறிகணைத் (ஷெல்) தாக் குதல்களும், ஆகாயத்திலிருந்து குண்டுகளும் போடப்பட்டன. வாழைச்சேனை - புதுக்குடியிருப் பில் கிராமசேவையாளர் ஒருவருக் குச் சொந்தமான வீடொன்றின் மீது அருகாமையிலுள்ள இராணுவ முகாமொன்றிலிருந்து தீர்க்கப்பட்ட துப்பாக்கிச்சூடுகள் காரணமாக வீடு பலத்தசேதத்துக்குள்ளானது. முறக்கொட்டாஞ்சேனை இராம கிருஷ்ண சபைத் தமிழ்க் கலவன் பாடசாலையைச் சேர்ந்த க.பொ.த. (சாதாரணதர) வகுப்பு மாணவ னான தம்பிமுத்து சாந்தலிங்கம் (18) பாடசாலைக்குச் சென்று கொண்டிருக்கையில் கைதுசெய்யப் பட்டார். அவருடன் கூடச் சென்ற பாதுகாப்புப் படையினர் அவரது வீட்டையும்காணியையும்சோதனை
யிட்டனர். பின்பு பெற்றோர் முகா
முக்கு வந்து தமது மகனை விடு விக்குமாறு கோரியபோது பாது காப்புப் படையினர் இம்மாணவன் பற்றித்தமக்கு எதுவும்தெரியாதென மறுத்தனர். இன்னமும் அவர்பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வவுணதீவு, கொக்கட்டிச்சோலை, இலுப்படிச்சேனை, பாவற்கொடிச் சேனை,தாண்டியடி ஆகிய இடங் கள் மீது 1996 நவம்பர் 19,20ம் திகதிகளில் ஆகாய மார்க்கமாகக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத் தப்பட்டன. குடியிருப்பாளர்கள் தமது வீடுகளை விட்டு அகன்று விட்டனர். 12 பேர் காயமடைந் தும், ஐந்து வீடுகள் சேதமாக்கப் பட்டும் உள்ளன. 25.11.1996 அன்று இலங்கை இராணுவம் கிரான் பிரதேசத்தைத் தாக்கத் தொடங்கியது. நாலவர் காயமடைந்தனர். அவர்களில்எஸ், இராமச்சந்திரன்(40)எஸ்இரங்கசாமி
(45) ஆகியோர் படுக
தனர். மூன்று பிள் தந்தையான வர்த்தகர் பத்மநாதன் (38)முஸ்
 

ாயமடைந் OGT56fl6ó
கந்தையா Shih GJITGS
பரான மொஹிதீன் பாவா தக்ஸ் வைத்திய உதவி எதனையும்வழங்க (22) ஆகிய இருவரும் துப்பாக்கிச் முடியாததனால் இறந்தனர். சூட்டுக் காயங்களுக்குள்ளாகி கிரான்மகாவித்தியாலய ஆசிரியர்
களும், மாணவர்க டனர். ஆசிரிை Guff (856sogus) &lr வைத்தியசாலையி வேண்டி ஏற்பட்ட கானந்த வித்தியா மோசமாகத் தா காயங்களுக்கும், காகவும் சிகிச்சை யதாயிற்று. அப்பா 60 வயதான எஸ் என்பவரும் இரா கணைத்தாக்குதலி பட்டார். பல இ பெண்களும் தாக்கப்பட்டனர். 26.11.1996 DLL. சத்தின் கிரான் கிரா பலத்த எறிகை நடத்தப்பட்டது. கீழே பெயர்கள் LDLLő, SGITLIGOLId இளம், வயதான' செய்யப்பட்டு வெ சாலையில் கடந்த1 தடுத்துவைக்கப்பட் 1. சிவாஜினி சிவெ 2 மேரி ஸ்ரெல்லா 3.இந்திராணி ஐய 4. பிரேமராணி செ 5 என்.லீலா லசுஷ் 6 விமலாதேவிம 27.11.1996 படுவ சத்தை நோக்கிமட்ட முகாம்களிலிருந் தாக்குதல்கள் நடத் தீவிரவாதிகடுக்கு கூறப்படும்மட்டக் தையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒ களஞ்சிய முகாை உட்பட ஏழு பேர் LuLL GOTT.
LoLL_556ITLIGOLIă ளைகளின் தந்:ை தம்பி குகானந்த ளைகளின் தந்ை தம்பி பேரின்பரா இருவரும்பொலன் சாரினால் கைது காணாமற் போயுள் 07.12.1996 (pp56. ᎶufᎢᏭ5600Ꮃ Ꮣ ᎫIᎢ6Ꮱ85 ᎧᏗ லீடுபடும் பஸ்க பாதுகாப்புப் நிறுத்தப்பமிாள மட்டக்களப்புப் பி பாலமீன் மடு, தி இடங்களில் இரவு பிடிப்பதைப் பாது நிறுத்தியுள்ளன. இராணுவம் ஐந்து தும் முன்னேறி சோலை, பழுகாம அடுத்துள்ள பிர மேற்கொண்ட'ப தல் காரணமாக ே சங்களின் குடியிரு வுப் பொருட்கை அனுமதிக்கப்படவி டவர்கள் கூட மரு அனுமதிக்கப்பட 1612 1996 தெ யைச்சேர்ந்தவிவ என்பவர் இராணு QSSIT ĠioGNOLJLJL LIT 21.12.1996 இர சேனையிலிருந்து குச் சென்ற ே அப்பாவிப்பொது (35LurësGITI SL" மட்டக்களப்புப் வாகரைக் கிரா னைப் பொருட் செல்வதை இரா ளது. அப்பிரே உணவு பற்றாச் யுள்ளது. 19.12.1996 இர முகாம்களிலிரு கணைத் தாக்கு

Page 11
ம் தாக்கப்பட் [[TGMT GT Gü). டைந்ததால் அனுமதிக்க கிரான் விவே அதிபர் மிக ப்பட்டதால் உடைவிற் பறவேண்டி த் தமிழரான சல்லத்தம்பி வத்தின் எறி á). QSTábGOL ம் வயதான டயினரால்
ாப்புப்பிரதே தை நோக்கிப் த்தாக்குதல்
ப்பட்டுள்ள சர்ந்த ஆறு ணகள கைது கடைசிறைச் ாதங்களாகத் T6T60Tri.
Elb. uGÓléJSLb.
1609. ரத்தினம்.
SliTÉJJELD.
கரைப்பிரதே ளப்புப்பகுதி எறிகணைத் uLL GOT.
த தாகக் பு:அரைப்பா ராம சேவை ர் கூட்டுறவுக் ாளர் ஒருவர் கது செய்யப்
ஈர்ந்த 6 பிள் ான இளைய 35), 4 பிள் ான சின்னத் 36) ஆகிய றுவை பொலி ப்யப்பட்டுக் OTfi.
படக்களப்புல் சேவையி அனைத்தும் டையினரால்
தசத்திலுள்ள மடு ஆகிய நரத்தில் மீன்
புப் படைகள்
சைகளிலிருந் காக்கட்டிச் றும் அதனை சங்கள் மீது மீன்' தாக்கு கூறிய பிரதே "GITT BEGIT » GOOT
Sal GuTrius
bGD, 3 Tu LI வஉதவிபெற
6).
ட்டிச்சோலை யானசிவகுரு தால் சுட்டுக்
வம் வாழைச் வங்கேணிக் அவர்கள் களை மனிதக் பித்தனர்.
தசத்திலுள்ள ᏧᏭ5Ꮆ95Ꮣ ] LᏗfᎢᎶᏗ ா எடுத்துச் பம் தடுத்துள் தில் பாரிய |ற தோன்றி
ட்டக்களப்பு Ursu GTyö ள் நடத்தப்
பட்டதால் கிரானிலுள்ள வீடொன் றும், சைவ சமயக்கோவிலொன்றும் சேதமாக்கப்பட்டன. மட்டக்களப்பில் 'பாடும் மீன்' நடவடிக்கையின் போது இராணு வம் பல வயல் வெளிகளிலுள்ள இரவுக்காவல்குடிசைகளை எரியூட் டியுள்ளது. அருச்சுணன் சுந்தரலிங்கம் (56) எனப்படும் ஆஸ்துமா நோயாளி வவுனியாவிலுள்ள அகதிகள் முகாமொன்றில் போடப்பட்டார். அவரது மனைவி வேறோர் முகாமில் இருந்தார். அவரது உறவினர்கள் இன்னோர் முகாமில் இருந்தனர். நோயாளிக்கு அருகே இருப்பதற்கு அவரது மனைவியும், உறவினர்களும் செய்த மனுக்கள் எல்லாம் மறுக்கப்பட்டது. இறுதி யாக 22.11.1996 அன்று அந் நோயாளி மருத்துவ கவனிப்பேது மில்லாததால் மரணமடைந்தார். மன்னாருக்கான பிரயாணிகள் எதுவித காரணமுமின்றி மூன்று நாட்களுக்குக்கற்பிட்டியில் தாமதிக் கப்பட்ட பின்பே அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அரசாங்க ஊழியர்களும், ஏனைய தொழிலா ளர்களும் பாரிய நடைமுறைக் கஷ்டங்களுக்குமுகங்கொடுக்கின்
DGOTit. வவுனியாகோழிக்கூட்டு முகாமைச் சேர்ந்த 10 வயதுப் பிள்ளையான நித்தியானந்தன் கெட்ஷியாவை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் அச்சிறுமி மரணமடைந்தாள். வன்னியிலிருந்துவவுனியாவுக்குள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து குவிந்து கொண்டிருப்பதோடு, அரசாங்கம் போதியளவு சுகாதார வசதிகள் இல்லாது அகதி முகாம் களில் தங்குமாறு அவர்களை நிர்ப்பந்திக்கிறது; அவர்களில் அநேகமாக 90%னோர் சுகவீன மடைந்தநிலையிலேயே உள்ளனர். அண்மையில் மூன்று பெண்பிள்ளை 566 gLGDIESCO GT& Gl SIT Gr L. சாக்குகள் முல்லைத்தீவுக் கடற் கரையில் கரையொதுங்கின. ஒரு QuicosT LIGGET GOD GITT LIGGÖT LUGİT Gís சீருடையில் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரிச் சின்னம் காணப்பட்டது. இப்பெண் பிள்ளைகள் யாழ்ப் UITGCGTILITLSFIT6000856fficiTLDITGCGTGuff களெனவும், இவர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப் பட்டுக் கொல்லப்பட்டிருப்பர் எனவும் ஊகிக்கலாம். மேலும் பல உருக்குலைந்த அடையாளங்காணப் படாத சடலங்கள் முல்லைத்தீவுக் கடற்கரையில் கரையொதுங் குகின்றன. வவுனியா அகதி முகாம்களின சுகாதாரச் சீர்கேடு காரணமாகவும் அளவுக்கதிகமான சன நெருக்கடி காரணமாகவும் டெங்குக் காய்ச்சல் பரவலாம் என அஞ்சப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தில் மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு காரண மாக பல நோயாளிகள் மரணிக்கி றார்கள். பல நூற்றுக்கணக்கா னவர்கள் அக்கராயன், ஒட்டிச்சுட் டான் வைத்தியசாலைகளில் சிகிச் சைக்காகத் தினசரி வரிசையில் நிற்கின்றனர். ஆறுமுகம் சந்திர குமார் என்ற யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தைச்சேர்ந்த பெளதீக 665 (G), TGT tSL (under Graduate பயிலுனர் பட்டதாரி) மாணவன் மலேரியாநோய்க்குட்பட்டுமருந்து இல்லாத காரணத்தால் அதே நோயினால் மரணமானார். கிளிநொச்சி விநாயக புரத்தைச் சேர்ந்த கந்தையா ஜெகதீஸ்(21). கந்தையா ஜெகதீஸ்வரன் (20) ஆகிய இரு சகோதரர்களும், கனகபுரத்தைச் சேர்ந்த சசிகலா நடராஜாவும்(19) தாம் விட்டு வந்த வீடுகளைப் பார்த்துவரச் சென்ற
சமயம் இராணுவத்தினரின் எறிக ணைத்தாக்குதலுக்குமுகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் அம்மூவரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட் LGOTi. திருகோணமலையிலுள்ள லிங்க நகரிலுள்ள 40 தமிழ்க்குடும்பங்கள் அண்மையில் அமைக்கப்பட்ட இராணுவ முகாமுக்கு அருகா மையில் இருப்பதாகக் கூறப்பட்டுப் பாதுகாப்புப்படைகளினால் அவர்க ளது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 23.11.1996 திருகோணமலையி லுள்ள உவர் மலையைச் சேர்ந்த பெண்களும், பிள்ளைகளும் கைது செய்யப்பட்டு ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டனர். திருகோணமலைக்குள் பிரவேசிப் பவர்கள் தேசிய அடையாள அட் டைகளை இராணுவத்திடம் கைய ளித்துவிட்டு, அவர்கள் வழங்கும் அட்டைகளை நுழைவாயில்களில் உள்ள சேர்தனைச் சாவடிகளில் கொண்டு செல்லுமாறும் கூறப் பட்டுள்ளது. திருகோணமலை நகர சபைத் தலைவர் பிரதானமரக்கறிச்சந்தைக் குத்தகையை ஒரு குத்தகைக்கார ருக்கு வழங்கியிருந்தார். சிங்கள வர்த்தகர் ஒருவர் சந்தைக் குத்தகை தனக்கே தரப்படவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுள்ளார். இணைப்பதிகாரியான இராணுவ பிரிகேடியர் ஒருவர் வழங்கப்பட்ட குத்தகையை அவசர காலச் சட்டத் தின்கீழ் இரத்துச்செய்துள்ளார் நகர சபைத் தலைவர் சபை வழமையான நிர்வாக நடவடிக்கையினுள் பிரிகே டியர் தலையிட்டதாகக் குற்றஞ் சுமத்தித் தான் இராஜினாமாச்
செய்யப் போவதாக அச்சுறுத்தி
யுள்ளார். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த மோகன ராஜா துரைசிங்கம் (20) ஜேர்மனி யில் புகலிடம் மறுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அவர் கொழும்பு விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது எங்கு வைக்கப்பட்டிருக் கிறார் எனத் தெரியவில்லை. 1996 டிசெம்பரில் கொழும்பு கொம் பனித்தெருவில்8பெண்பிள்ளைகள் உட்படப் பல தமிழ் இளைஞர்கள் விசாரணைக்காகக் கைது செய்யப் பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு நவகம்புரவில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என் துரைராஜா (67) என்பவர் காணாமற் போயுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் வாழ் ந்து வந்த ஓய்வுப்பெற்ற இலங்கை மின்சார சபைப் பொறியியலா ளரான மகாதேவா அவரது இல்லத் திலிருந்து அடையாளந் தெரியாத நபர்களினால் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றியும் தெரியவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபன விருது வழங்கும் வைபவமொன்றிற்காக கொழும்புக்கு வந்த யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த காப்புறுதி முகவர் ஒருவர் வைபவம் நடந்த இடத்தி லேயே வைத்துக் கைது செய்யப் LJLLITÎ. 13.12.1996இலண்டனுக்குப்பிரயா ணம் மேற்கொள்ளத் தேவையான பயண ஆவணங்களுடன் கொழும் புக்கு வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தஇளைஞர்கள் 5பேர்விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுப்பொலிஸ்நிலையத் தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
LINDEPENDENTREGIONALASSOCIATED NETWORK - I.R.A.N.
ஜனவரி 1997 தமிழில் சி.செ.ராஜா.
- 5டந்த
வத்தினாலும், Unit) QLI ITGólis N ளப்பட்டு வரும் நடவடிக்கை மத்தியிலும் ம லும் பெரும் அ யுள்ளது. இ 90களில் மேற்கொள்ளப் யும், வன்முை கவே இருக் சிவானந்த பா மகாராஜா'சி மிகவும் கொ சுட்டுக்கொல்ல கிறிஸ்தவர்க திருநாளன்று : 17வயது மான பொலிசாரால் படடான். இப தினம் பாடசா LDGOosfuLJGIT 66)Gi) இவனது வீட் தூரமுள்ள சே சினேகிதன் வி போது ஜெயந் வழிமறிக்கப் உட்படுத்தப்பு கழற்றி, கைகை முறையில் தா ளிடமுள்ள
கொடுத்துவை கூறியபோதுஇ ருக்கிறான். காலில் இருத் துணியால் ச தோள்புயத்தி பெயரைக்கே அரைமயக்க பெயரைக் கூ LITLD, UGTGifu என்று சொல் இரண்டு வெ இந்த இடத்தி அப்பாவி இ கொல்லப்பட் னின் மரண வீட்டுக்குசெல் ஒன்று அங்கு தாக்கியுள்ள
 

リらぬ。
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
ாரங்களாக இராணு
(Counter Subversive ராலும் மேற்கொள் கண்மூடித்தனமான :ள் பொது மக்கள் ாணவர்கள் மத்தியி ச்சத்தை ஏற்படுத்தி |ந்நடவடிக்கைகள் இராணுவத்தினால் LuLL QASETG300GADSG300GT றகளையும் ஒத்ததா கின்றன. கல்லடி LSTG)G) LDITGOOTG) 60. த்தா' குழுவினரால் டூரமான முறையில் ப்பட்டடிருக்கிறான். ரின் முட்டையடித் உதய சேகரன் என்ற ாவனும் ஜெயந்திபுர சுட்டுக் கொல்லப் 5LDITGOOTGJGT FLD LIGJ லையிலிருந்து10.45 வீட்டுக்கு வந்து டிலிருந்து 300 யார் னைத் தெருவிலுள்ள |ட்டுக்குச் செல்லும் திபுர பொலிசாரால் பட்டு சோதனைக்கு LLGlci (35LG)Lj. ளகட்டிகொடூரமான க்கியுள்ளனர். தங்க ஆயுதங்களைக் த்துக் கொள்ளும்படி ம்மாணவன்மறுத்தி அதன் பின் முழங் , முகத்தை கறுப்புத் ட்டிய பொலிசார் சுட்டு தகப்பனாரின் ட்டனராம். அவனும் தில் தகப்பனாரின் றியபடி சுடவேண் ல் படிக்கிறன் நான் லிய பின் மீண்டும் டிச்சத்தம் கேட்டது. பிரதீபன் என்ற ஒரு ளைஞனும் சுட்டுக் டார். இந்த மாணவ ச்சடங்கு நடந்த ற பொலிஸ்கோஷ்டி வந்திருந்தவர்களை உதயசேகரனின்
QSTOGDGOL13, 9,6óTGOOTG) 56óTLGuñ கள் கூட வாய்விட்டு சொல்ல முடியாத நிலையில் உள்ளனர். இது போன்ற ஒரு நிகழ்வு மார்ச்7 அன்று அதிகாலை 5.45 மணியள விலும் நடைபெற்றது. மட்டக் களப்பு பாரதி வீதியைச் சேர்ந்த கோமஸ் அன்ரன் ராஜ் என்ற 24வயது இளைஞன் பார் வீதியில் வைத்துசுட்டுக்கொல்லப்பட்டான். இவன் வழமை போல் தனது வீட்டிலிருந்து தனது வியாபார ஸ்தாபனத்துக்கு செல்லும் போதே சுட்டுக் கொல்லப்பட்டான். இவ்விளைஞன் கொண்டு சென்ற பத்தாயிரம் ரூபா பணமும் கைச்சங்கிலி, மணிக்கூடு, மாலை என்பவற்றையும் காணவில்லை என்றும் சைக்கிள் மாத்திரம் கிடைத்தது என்றும் பெற்றோர் கூறுகின்றனர். சம்பவதினம் இவ்விடத்தில் இராணுவத்தினரே கடமையில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் வவுணத்தீவு தாக்குத லின் எதிரொலியாகவும் இருக்க லாம் என மக்கள் கூறுகின்றனர். இவ்வாறாக மர்மமான முறையில் கொலைகள் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஆடைத்தொழிற் சாலையில் பணிபுரியும் ஒரு பெண்ணை புளொட் இயக்கத்தைச் சேர்ந்த குயில் என்பவன் நகரில் வைத்து ஒட்டோவில் கடத்திச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளான். தன்னை இந்தப்பெண் காதலிக்கவில்லை என்பதற்காக அவளை மானபங்
கப்படுத்தி அவளது உள்ளாடை
களை வீதிக்கு கொண்டு வந்திருக்கிறான். இவ்வாறான வெறிபிடித்தவர்கள் ஆயுதங்களு டன் இருப்பதனால் வெளியில் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் மக்கள் இருக்கின்ற னர் மனித உரிமைகள் மீறப்படுவ தைக் கண்டித்தும் பெண்களின் மீதான வன்முறைகளை எதிர்த்தும் எத்தனையோ பெண்களின் அமைப் புகளும், கூட்டமைப்புகளும் மட்டக் களப்பில் இயங்கி வருகின்றன.
*ā
ஆனால், தற்போது குறித்த பெண் பாதிக்கப்பட்டது தொடர்பாக இந்த அமைப்புகள் கூட மெளனிக ளாகவே இருக்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக தோட்ட முனைப் பாலத்தின் இராணுவச் சோதனைச் சாவடியில் ஆசிரியர் களையும், மாணவர்களையும் இரா ணுவத்தினர் வீதிச் சோதனைக் கடமைகளில் ஈடுபடுத்துகின்றனர். புலிகள் மாணவர் சீருடையில் பாடசாலை நேரத்தில் வருவதால் அவர்களை இனம் காண்பதற்காக நகரில் ஒவ்வொரு பாடசாலையிலி ருந்தும் ஒவ்வொரு ஆசிரியரும் இரு மாணவர்களும் காலை 7.15ல் இருந்து ஒன்பது மணிவரை கடமையில் ஈடுபடவேண்டுமென்று பணிக்கப்பட்டுள்ளது. மாணவர்க ளின் கல்விக்கும் ஆசிரியரின் கடமைக்கும் மேலதிகமாக, இந்தச் சேவையையும் செய்ய வேண்டும் என்று அதிபர்களும் கல்விப்பணிப் பாளரும் கூட பணித்துள்ளனர். இதேபோன்று மண்முனைப் பாதையில்பயணம்செய்யும் பொது மக்கள் அங்கிருக்கும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். என்பவற்றிலி ருந்து பிரிந்து இராணுவத்திற்கு உதவி செய்பவர்களாக காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் சின்னவர், இன்பன் என்பவர்களின் தொல்லைகளுக்கும் அடி உதைக ளுக்கும் ஆளாகவேண்டியிருக்கின் றனது. இதனால் நகரிலிருந்து படுவான்கரை பகுதிக்குச் செல்லும் அரசஊழியர்களும், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊழியர்களும் இப்பகுதிக்குச் சென்று தங்களின் கடமைகளை செய்ய முடியாது உள்ளது. இன்றைய நிலைமையில் மட்டக்களப்பைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு பிரச்சினையையும் தட்டிக்கேட்கமுடியாதநிலையிலும், வாய்விட்டு சொல்லமுடியாதநிலை யிலும் ஆயுதபலமே மேலோங்கி உள்ளது.
'கண்டவர் சொல்லிடார்-தட்டிக் கேட்டவர்தப்பிடார்"

Page 12
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
リ
குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே.
துயரமான பாரம்பரியம்
சிகோதரர்களுக்கிடையே
பொறாமை நிலவுவது ஒரு பழைமை வாய்ந்த பாரம்பரியமாக உள்ளது. பழைய ஏற்பாட்டில் முதலாவது சகோதரப் படுகொலை யாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பது காயின் தனது சகோதரனான ஆபே லைக் கொன்ற சம்பவமாகும். இந்தக் கொலைக்கான காரணம் தாயாதிச் சண்டையாகும் ஜாக் கோப் தனது சகோதரனான ஈசாவின் கையால்கொல்லப்படுவதி லிருந்தும் தப்பிக் கொண்டார். அதுவும் வீட்டை விட்டு வெளி யேறி ஒரு அந்நிய நாட்டில் ஒழிந்து வாழ்வதன்மூலமே அவரால் தப்பிக் கொள்ள முடிந்தது. ஜாக்கோப்பின் புத்திரர்களோ தங்கள் இளைய சகோதரனான ஜோசேப்பின் அதிர்ஷ்டம் குறித்துப் பொறாமை கொண்டவர்களாக அவன் மீது விதிக்கப்பட்டிருந்த மரண தண் டனை, ஆயுட் தண்டனையாக மாற்றப்பட்டு, பாலைவனத்தில் போய்க் கொண்டிருந்த வியா பாரிகளுக்கு விற்பனை செய்து விடுவதாகத் தீர்மானிக்கப்பட்டி ருந்தும் அதற்கு முன்பாக பாம்பு கள் நிறைந்த கிணற்றினுள் வீசினார் Scir.
பொறாமையின் இயல்பு தோற்றம் என்பவை குறித்து பைபிள் என்ன சொல்கிறது? இச்சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் பொறாமையா னது ஒரு குறிப்பிட்ட குழந்தைக்கு மட்டும் அதிகளவு ஆதரவை ஒரு பெற்றார் காட்டியதன் அடியாக உருவாகியிருப்பதைக் காணலாம். காயின் தனது சகோதரனான ஆபே லின் பரிசை கடவுள் ஏற்றுக்
கொண்டு தன்னுடையதை ஏற்காத தன் காரணமாக எழுந்த பொறா மையில் அவனைக் கொன்றார். தகப்பனாரது ஆசீர்வாதத்தைப் பெறுவதில் ஜாக்கோபிற்கு தாயார் உதவியதைக் கண்டபோது ஈசா வுக்குப் பொறாமை வெடித்தது. அதேபோல்தான், மற்றெல்லோ ரையும் விட அதிகமாக தனது தகப்ப னால் யோசேப் அன்பு காட்டப் படுகிறார் என்பதே மற்றவர்களு டைய பொறாமைக்குக் காரணமாக இருந்தது. தகப்பனார் அவனுக்கு பல வர்ணக் கோட் ஒன்றைப் பரிச ளித்ததுடன் அவன் தவறுகள் செய் யும் போது அவனைக் கண்டிக் காமலும் இருந்தார். குழந்தைகள் வரலாற்று சம்பவங் களை இழப்பு பழிவாங்கல் என்பன குறித்த வரலாறுகளை கேட்கவும் படிக்கவும் விரும்புவர். இக்கதைகளின் போக்கு அவர்களை உற்சாகப்படுத்துவதுடன், அவர்க ளது மனங்களைத் தொட்டும் விடுகிறது. இதில் உள்ள கவனிப்புக் குரிய விடயம் என்னவென்றால் எல்லா நேரங்களிலும் அவர்களது அனுதாபம்பாதிக்கப்படுபவர்களின் பக்கத்தினை நோக்கிச் செல்வ தில்லை என்பதுதான்.
அவ்வளவாக ஆசீர்வதிக்கப்படாத நிகழ்ச்சி பெற்றோர்களைப் போல் அனறி குழந்தைகள் குடும்பத்தில் பொறாமை நிலவுவதை கேள்விக் குட்படுத்துவதில்லை. அவர்கள் அதன் அர்த்தத்தையும் தாக்கத் தையும் நன்றாகவே அறிவார்கள். அவர்கள் எவ்வளவுதான் தயார் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு புதிய குழந்தை குடும்பத்துள்வரும்போது அவர்களிடம் பொறாமை ஏற் படவே செய்கிறது; பாதிப்பு உருவாகவே செய்கிறது.
கணவனின் எத்
களும், வீட்டுக்கு வரும் அவளதுஆ அமைதியாக இ மனைவிக்கு வழ தில்லை. பொ மற்றும் போட்டி அங்கு தவிர்க்க சேரும். இவற்ை இருப்பதோ, இல் களால் அதிர்ச் அறியாமையாகு இரண்டாவது கு என்பது ஒரு இ வாழ்வின் முதற் யாகும். அதன் 9 திடீரென மாறுதல இதனைப் பழகி இப்புதிய வாழ்க் உதவி தேவைப் 2 GMT få sig; GM)GIT பவர்களாய் இ6 உதவியாக இ எம்மையும் அக்கு வுகளையும் பு வேண்டும்.
குழந்தை பிறப்ப திக்கப்பட்ட ச வீட்டிலுள்ள பி விளக்கம் அளிப் கொள்வது நல் மல்லாமல் குழந் உங்களை மிகவு
நீங்களும் ஒரு
பிள்ளைதான் இ go FEI g, 630) GT LI G3L.
குழந்தையை கொ றோம். நீங்கள் அ
விரும்புவீர்கள்
குழந்தையும் தா நீங்கள் பெருவ
உங்களுக்கு எந்த
யாட ஒரு பிள் போகிறது' .ே வாக்குறுதிகளை இத்தகைய வி யானது அல்ல 6 லாமல், இது திரு விளக்கமுமல்ல. இப்படித்தான் சி "இவர்கள் உண் அன்புவைத்திரு குழந்தையை ஏன் றார்கள். நான் யில்லை. அதன் னொன்றை என கொண்டு வருகிற தாயின் அன்ை டுக்கொள்வது ம ஒரு விடயமாகு மனசைப் பொறு என்பது குறைவா ஒரு அப்பிளை யைப் பகிர்ந்து }ہلاقعے LibLDIT661 66T ہوتے மிகவும் கவலையூ மாகும். ஆனா தர்க்கவியலுக்கு குழந்தை மகிழ்ச் டும் என்று எதி தாயின் வயிற்றிலு வளர குழந்தை அதிகமாக வள போகும் குழந் முன்பே தாயின் பிடித்துவிட்டதா குழந்தையின் வ GðIIT60T 6Ólað6IIu ML றன. தாய் குழந் நேரம் குறைகிற: மாகக் கட்டிலில் அல்லது இளைத் வெடுப்பாள் உட்காரவே சாத் போகிறது. இை னும் வெளிவராத fi60TTcò 6 (DL கருதுகிறது.
 
 
 
 
 

தகைய விளக்கங் 5 புதிதாகக் கூட்டி பூசைநாயகிகுறித்து ருக்கும் நிலையை pங்கவிடப்போவ றாமை, எரிச்சல் (EUIT Gr6óTU606) முடியாமல் வந்தே ற எதிர்பாராமல் பவாறான நிகழ்ச்சி சி அடைவதோ b. 5ழந்தை வருவது BITLb LGleiT.60GITUGlcöT கட்ட நெருக்கடி கட்டற்ற வாழிடம் டைகிறது. அதற்கு நிக் கொள்ளவும் கையை ஒட்டவும் படுகிறது. வெறும் வெளிப்படுத்து ல்லாமல் அதற்கு ருப்பதற்கு நாம் ழந்தையின் உணர் ரிந்து கொள்ள
து போன்ற ஆசீர்வ ந்தர்ப்பங்களில் ள்ளைக்கு பெரிய பதை தவிர்த்துக் லது. அதுமட்டு தைக்கு 'நாங்கள் ம் நேசிக்கிறோம். 9 (560LDUITGOT ப்போது நாங்கள் ால் இன்னொரு ண்டுவரநினைக்கி ந்தக்குழந்தையை அது உங்களது ன். அதையிட்டு மைப்படுவீர்கள். த நேரமும் விளை GO GITT ÉIGOL; SELü பான்ற தவறான வழங்கக்கூடாது. ாக்கம் நேர்மை என்பது மட்டுமல் ப்திதரக்கூடிய ஒரு இது குழந்தையை ந்திக்கத் தூண்டும். OLDULJITSE GTMÉJSEGíslić) ந்தால் இன்னொரு ன் கொண்டு வருகி அவ்வளவு சரி னால் தான் இன் ாக்குப் பதிலாகக்
Isrge. பப் பங்கு போட் னதைப்பாதிக்கும் ம் குழந்தைகளின் த்தவரை பகிர்தல் கப்பெறுதலாகும். அல்லது மிட்டா கொள்வது போல ன்பைப் பகிர்வது பூட்டும் ஒரு விடய ல் நாமோ அதன் [LJLJIT Go(8LJITu ہری சி அடைய வேண் ர்பார்க்கிறோம். JGTGT3i JULD Gu6TJ
பின் சந்தேகமும்
ர்கிறது. பிறக்கப் தை வருவதற்கு வயிற்றில் இடம் கஅது கருதுகிறது. 260LDUT60T 5TULLட்டுக்கள் குறைகின் தையுடன் சேரும் து. அவள் சுகயின படுத்திருப்பாள். துப் போய் ஒய் அவளது மடியில் தியம் இல்லாமல் வயெல்லாம் இன் ஒரு அந்நிய உயி டுவதாக அது
( பண்கள் கல்வி ஆய்வு வட்டமும் விபவி தமிழ்ப்பிரிவும் சர்வதேச
மகளிர் தினமான மார்ச் 8 அன்று பெண்கள் தொடர்பான கலந்துரையாட லொன்றை ஏற்பாடு செய்திருந்தன. பெண்கள் கல்வி ஆய்வு வட்ட மண்டபத்தில் இடம் பெற்ற இக்கலந்துரை யாடலை அந்நிலையப் பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் நடாத்தி வைத்தார்.
தமிழ்ப்படைப்பிலக்கியங்களில் பெண்கள் என்ற பொதுவான தலைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மதுபாஷினி கலை இலக்கிய பிரதிகளின் பெண்ணிய விமர்சனம் எனும் தலைப்பிலும், ஒளவை தமிழ்க்கவிதைகளில் பெண்ணிய நோக்கு எனும் தலைப்பிலும், விஜித்சிங் சிவரமணியின் கவிதைகள்' எனும் தலைப்பிலும் அங்கு உரை நிகழ்த்தினர் பெண்ணிலைக் கருத்தாடல்களில் வித்தியாசங்கள் என்கின்ற எண்ணக்கரு எனும் கமலினிக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பிலான கட்டுரையை அவர் சமூகமளிக்காததால் செல்வி திருச்சந்திரன் அவர்கள் வாசித்துக் கருத்துப் பரிமாறினார் பெரும்பாலும் வழமையாக வருபவர்களும் சில புதியவர்களாக முப்பது பேரளவில் கலந்து கொண்டனர். ஆண்களால் படைக்கப்பட்ட இலக்கியம் அவர்களே உருவாக்கிக்கொண்ட இலக்கணம் எல்லாம் ஆணியப்படுத்தப்பட்டிருப்பது பற்றியும் தற்காலத்திய கவிஞர்களின் ஆணிலைப்பட்ட கருத்துக்கள் பெண்ணைப் பாலியல் பண்டமாகவே மாத்திரம் நோக்குகிற போக்குகளெல்லாம் அடையாளம் காணப்பட்டு பேசப்பட்டன. ஈழத்தின் மிக முக்கிய கவிஞர்களின் 'அடிச்சறுக்கல்கள்' உதாரணம் காணப்பட்டன. சிவரமணியின் கவிதைகள் என்ற தலைப்பிலான உரையும் கருத்துப் பரிமாறலும் பெண்கள் அல்லது பெண்ணியம் என்ற பொது நோக்கிலிருந்து
விலகி அரசியல் விவாதங்களுக்கு இட்டுச் சென்றது. இவ்விவாதத்தின் அரசியற் பின்னணிகள் உட்பட கதைக்கப்பட்ட பழைய கதைகள் யாவும்
யாழ்ப்பாணம் மையப்பட்ட பிரச்சினைகளாகவே எழுந்தன. யாழ்ப்பாணத்த வர்களால்லாத அல்லது போர்ச்சூழலின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் இழுக்கப்படாதவர்களுக்கு இது புதிதாய் இருந்தாலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆாவத்தை எல்லோரிலும் எழுப்பியது.
சிவரமணியின் கவிதைகள் என்று மட்டும் தலைப்பிட்டது இவ்வாறான திரும்புதல்களுக்கு காரணமென நினைக்கிறேன் பொதுத்தலைப்போடு சற்றேனும் தொடர்புபடுகிற வகையில் பெண்களின் கவிதைகள் என்று
எடுத்திருக்கலாம். அல்லது தமிழில் பெண்ணியக் கவிதைகள் என்றாவது எடுத்திருக்கலாம் (இக்கட்டுரைகளின் நூற் தொகுப்பின் போது இதை கருத்திற்கெடுக்கலாம்) கவிதைகளை கவிதைகளாகவும், கவிஞர்களை கவிஞர்களாகவும் அல்லது கவிஞர்களை கவிதைகள் மூலமாகவும் கவிதைகளை கவிஞர்கள் மூலமாகவுமே ஒரு பொதுவாசகன் தேடுவான் இதெல்லாமல் கவிதைகளுடன் நேரடித்தொடர்பற்ற ஒருவரது இறந்தகாலங்களைத்தேடுவதன்மூலம் அல்லது கற்பிதங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாம் கவிதை வாசிப்பை தற்போது குறுகிக்கொச்சைப்படுத்திவருகிறோம். உதாரணமாக சிவரமணியின் கவிதைகளை எடுத்துக்கொள்வோம். ஒரு நல்ல வாசகன் அவற்றில் யாரும் சொல்லித்தெரியவைக்கத் தேவையில்லாமலே நிறைய விஷயங்களைப் பெறுவான் கவிதையின் ஆளுமையே இதுதான் காலம் கடந்து இனம் இடம் கடந்து எல்லோருக்குமானதாக இருக்கும். இந்த ஆளுமைதான் சிவரமணியின் கவிதைகள் மூலம் தனிப்பட்ட பின்னணி அறியாத என்னையும் உள்வாங்கியது. ஆனால் அன்றையகலந்துரையாடல் இதல்லாத விடயங்களை கிண்டுவதன் மூலமாகவே அவரது கவிதைகளை விளங்கலாம் என்பதாக அமைந்தது. இதுவே மிகநீண்ட அரசியல் தனமானதும் தர்க்கவியலான (Logical)துமான கருத்து மோதல்களுக்கு இட்டுச்சென்றது. எப்படியாயினும் இதன் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ள முடியுமாகயிருந்தது. இது இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். ஆரோக்கியமாக்கப்படவேண்டும். இக்கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுப்பாய் வரவுள்ளது என ஏற்பாட்டாளர் தெரிவித்தார் விரைவாயும் விரிவாயும் வரவேண்டுமென்பது எனது ஆவா
நதி
റ
丽
t
L)

Page 13
O) டமராட்சிபனைகளுக்குப்பேர்
போன இடம் சீசன் காலத்தில் பனங்காய்கள் பொத்துப் பொத் தென பற்றைகளுக்குள் விழுவது போல, இப்போ பொஸ்தவங்கள் எம்மீது தொப்புத் தொப்பென விழுகின்றன. வடமராட்சியில் அல்ல, கொழும்பில் அண்மையில் ஒரு வெளியீட்டு விழா நிகழ்ந்தது. அந்தப் புத்தகம் சரியான இருட்டுக்குள் இருந்தபடி எழுதப்பட்டதோ என்னவோ? புத்தகத்தின் பெயர் 'விடியட்டும் LJITstLJ($LIITLðl' உற்றார், உறவினர், நண்பர்கள் அயலவர்கள் ஆகியோர் இவ் (வெளியீட்டுவிழா) அறிவித்தலை ஏற்றுக் கொண்டு வந்து சோடா குடித்து வருகின்ற கொட்டாவி களைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களது குழந்தைகள் ஓடிப்பிடித்து விளை யாடி அல்லது அழுது ரகளை செய்து விழாவுக்கு வந்திருந்த என் போன்ற சில வேலை மினைக்கெட் டவர்களுக்கு', 'பிராக்கு காட்டி னார்கள் குழந்தைகளை தெய்வங்க ளுக்கு ஒப்பிடுவது அதனால் தான் போலும் ஆசியுரை, அருளுரை ஆக்ரோஷ உரை, வரவேற்புரை, சிறப்புரை, சீலம் பாயுரை, விமர்சன உரை, கருத்துரை, கண்டறியாத உரை, நன்றி உரை நயவஞ்சக உரை போன்ற உரைகளை ஆற்ற வந்தி ருந்த 'புத்திசீவிகள் (காதிலை பூ கந்தசாமிக்கு நன்றி) கண்டறி யாதனவற்றையெல்லாம் கண்டு விண்டுரைத்தார்கள். ஒரு ஆய்வாளினி நானும் வட மராட்சி, ஆசிரியரும் வடமராட்சி அதனால்தான் ஆசிரியர் பெண் களைப்பற்றி துணிச்சலாக எழுது கிறார் என்கிற பாணியில் ஒப்பியல் ஆய்வு நிகழ்த்தியபோது ஆழ்வார்க் குட்டிக்கு புல்லரித்தது ஏனெனில், ஆழ்வார்க்குட்டியும் அஃதே! அத்துடன்நின்றுவிடாமல் தனக்கே சொந்தமான பஸ் பலசரக்குக் கடை அனுபவங்களையும் பகிர்ந்த ளிக்கத் தொடங்கிய போது விழா களை கட்டியது விழா முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த சில "மம்முதக்குஞ்சுகள்' - பெட்டைய ளோடை சேட்டைவிடுகிறதுக்கு சில புதுச் சொற்பிரயோகங்களையும் செய்முறை விளக்கங்களையும் அறிந்து கொண்டதாக திருப்தி தெரிவித்தார்கள் இன்னொரு ஆய்வாளர் ஏதாவது நாலு நல்ல வார்த்தைகளும் சொல்ல வேண்டிய ஆதங்கத்தில்அடவியன், விளக்குமாறு, தும்புத்தடி. மூடல் குஞ்சுப்பெட்டி, கடகம். ஒல்லுப் போல, ஒண்டுமில்லைப்போல. போன்ற அருஞ்சொற்கள் புத்தகம் எங்கும் விரவிக்கிடப்பதாக உரைத் தார். அது மட்டுமன்றி பட்டினி யைப் போக்குவதற்கு வயிற்றைச் சுற்றி ஈரத்துணி கட்டலாம் என்கின்ற பிரயோசமான வாழ்வி யல் உண்மையையும் தம்மால் இப் புத்தகத்திலிருந்து அறிந்து கொள்ள முடிந்ததாக நன்றி பாராட்டி னார் ஆய்வாளர் என்ன செய்வது புத்தகத்தின் கனதி அப்படி? ஆனால் அச்சமயத்தில் எனக்கு ஒரு அற்புதமான ஐடியா தோன்றியது. ஒரு பத்திரிகை விளம்பரம் QguJUGOTLibi
பட்டினி கிடப்போரே பாக்கிய வான்களே எம்மிடம் வாருங்கள் பட்டினியைப் போக்குவதற்கான go fluu C3 LLUIT SEGO) GOT 95 GİT EDİLMÉJÉ ULI
சிறுகதைத்தொகுப்பு ஒன்று விற் பனையாகின்றது சொற்ப பிரதி களே கைவசம் உண்டு ஏமாற் றத்தைத் தவிர்க்க உடனே விரைய வேண்டிய முகவரி.' அத்துடன் ஒரு ஈரச்சேலை பரிசுத் திட்டத்தையும் அறிவிக்கலாம் இன்னொரு ஆய்வாளர் "யதார்த்த வாதமே மெய்வாதம் மற்றெல்லாம் பொய்வாதம் மற்றவை பற்றி செவ் வையாக அறிந்தவர்கள் தப்பாமல் செப்புங்கள்' என்று சவால் விடுத் தார். இதற்கெல்லாம் பதிலாக ஒரே ஒரு விதமான வாதமுறைதான் ஞாபகத்துக்கு வருகின்றது வேண்டு மானால் அனல்வாதம் புனல்வாதம் செய்து பார்க்கலாம் இதே ஆய்வாளர் சில நாட்களுக்கு முன்பு 'சிவத்தம்பி எங்களையெல் லாம் நடுத்தெருவில் விட்டுவிட் டாரே! இது தகுமா? முறையா?" என்று புலம்பியதாக பத்திரிகைகள் வாயிலாக வாசகர்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் இந்த ஆய்வாளருக்கு ஒரு உபயோ கரமான தகவல் தெரிவிக்க வேண் டியுள்ளது. கருத்தரங்குகளும், கலந் துரையாடல்களும் நடைபெறுகின்ற இடங்களுக்கு வந்திருந்து உங்களது கருத்துக்களையும் தெரிவியுங்கள். கேளுங்கள் கொடுக்கப்படும்! இன்னொரு ஆசியாளர் ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளராகக் கடவர் என்று ஆசி கூறினார். முற்போக்குகள்தான் உச்சங்களைத் தொட்டவர்கள் என்று ஆயிரத்தோ ராவது தடவையாகப் பிரகடனம் செய்தார். இதே ஆசியாளர், சில மாதங்க ளுக்கு முன்னர் நிகழ்ந்த இதே ஆசிரியரின் இன்னொரு புத்தக வெளியீட்டில் எதிர்க்கட்சி ஒப்புக் கொண்டால் நாளைக்கே தீர்வுத் திட்டம் தயார் என்று கனகம்பீரமாக கூறியும் அப்ளாஸ் வாங்க முடியா மல் போனது ஞாபகமிருக்கலாம். சிலவேளை இத்தனை மணிக்கு தயாராகும்' என்று நேரத்தையும் அறுதியிட்டு கூறியிருந்தாரானால் யாராவதுபோனால்போகிறதென்று கைதட்டியிருக்கக் கூடும் நேற்றுவரை'மணிவிழா என்றாலே எனக்கு அலேர்ஜி ஆனால், சில ருக்கு உடனடியாக கட்டாய மணி விழா நடாத்தி விடுவது உசிதம் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் ஒரேயொரு நிபந்தனை இனிமேல் இலக்கியப் பணி செய்வதை விட்டு விட வேண்டும் வேண்டுமானால் இலக்சன் கேட் ga)Tub||''
OOOOO
அண்மையில் ஒருநாள் தேர்தல் தொல்லைபரப்பும் கூட்டமொன்றை கடந்து சென்றுகொண்டிருக்கையில் கர்ண கடுரமான குரலொன்று சிங்களத்தில் பின்வருமாறு கூறியது. "ஆத்திரத்துக்கு மூத்திரம் பெய்யா தவன் என்று கூறுகிறார்கள் வேண் டுமானால் நான் மூத்திரம் பெய்து தருவேன். ஆனால். (சஸ்பென் ஸான மெளனம்) எனது வாக்கை மாத்திரம் கேட்காதீர்கள்' ஒரே g|ÜGITITGio (SLITTÉ15G|T|
இன்னொரு நாள் ஒரு கடை வாசலில் நின்று கொண்டிருந்தேன். அன்றுவேட்புமனுதாக்கல்செய்யும் இறுதிநாள் ஒருவேட்பாளர் வேட்பு மனுவை வெற்றிகரமாகத் தாக்கல் செய்துவிட்டு அன்பர்கள், ஆதரவா ளர்கள் புடைசூழ திக் விஜயம் செய்து கொண்டிருந்தார். முன்னே சென்று கொண்டிருந்த தேர்தல்
9,600s. GITS, GOTL செல்ல முற்பட் வேட்பாளருக் வாயில் கொறி கடலையைத் து பின்னர் அ
பாதையைப்
சொல்லுடா @g, IT. GIT 606562) L
மொழிந்தார். "Qg669, IT GİT (3 என்று அப்பர்சு 6660 L
அதிகாரம் சக பரவலாக்கப்படு இவற்றை வி gITL fluLUIÈJ3, GT () இந்து சமுத் օTLDLD(Ե60ԼՐ என்ன மாதவ O
Tச்சம்பத்தை
பாத்த கதை இரண்டு குருடர் (BUITGOTTst 9,6ITITL தடவிப் போ கார்ந்து கொண் ஈச்சம் பற்றை முயல் அசையு அதுதான் கூ செய்து ஜோரா டிருந்தார்கள் ஒ மயக்கத்தில் ெ அவர் கொட்டா முயல் ஓடிவிட் சத்தம் சந்தடி நமது கதாநா முடிந்துவிட்டத கொண்டு வீட்6 யைக் கட்டினார் பூர்வஜென்ம 60 frg, 96öTGOLD ஞர்கள் சிலர் ெ தயாரித்துக் ெ தொலைக்காட் பிடிப்பின் டே UITOEISGT2 L கிடைத்தது. அப்போது தா Ꮮ-fᎢfᎢᏭ56Ꮱ85 ᎶᎢ6ᏡᎢᎯ
எங்களுக்கெ அச் சா'வாக பாருங்கள் ஒரேயிடத்திே நின்ற கமெரா காட்டியே சில ஓடிவிட்டன. LLOGT GJGJGTC36 ஆனால் நாம் த நகராமலேயே நிற்கிறோம் ! தலைவாயிலில் 21ம் ஆண்டுே தடக்கி விழுந் றோம் தமிழ களில் மாறவே நடித்துக் கொ6 பாரிசவாத நே பதற்கு மிகவும் 9, GİT G8) 35, 9, IT முகம் முழுக்க ஒரு நிலையில்
டன் ஒப்பிடுை அறிவிப்பாள களாகத் தோ (ഖബ8ണി) யுடன் திண வேண்டுமே நெறியாளரா புகுத்திக் கெ கிடையே சைெ என்று தாறும கொண்டிருந்த
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997
எங்கிகங்கு கானினும்.
ஒன்று பாதை மாறி
;لزj& த வந்த கோபத்தில் த்துக் கொண்டிந்த ா எனத் துப்பினார். ந்த மேனை பாத்து போகச் என்கின்ற தமது செந்தமிழில்
E, 600TLÓ) GT. S. (3 CITIT.. ' ம்மாவா உருகினார் UL). (SLITIRISCT!!
மட்டங்களுக்கும் கின்றது என்பதற்கு ட வேறு என்ன வண்டும்? திரத்தின் முத்தே த் தாயகமே - நீ
செய்தனையோ? DOOO
யுக்குள்ளே கூத்துப்
கள் கூத்துப்பார்க்கப் b ஒருவாறு தட்டித் ப் ஒரிடத்தில் உட் டார்கள். அது ஒரு அதனுள் இருந்த ம் சத்தத்தைக் கேட்டு த்து' என முடிவு க' ரசித்துக் கொண் ஒருவருக்குநித்திரை காட்டாவி வந்தது. விவிட்ட சத்தத்தில் டது. அதற்குப்பிறகு ஒன்றுமே இல்லை. யகர்கள் கூத்து ாக முடிவுபண்ணிக் டைப் பார்த்து நடை 'getIITLD! புண்ணியத்தின் பய யில் தமிழ்க் கலை வகுசிரத்தையாகக் ாண்டிருக்கும் ஒரு சி நாடகத்தின் படப் ாது சில மணித்தி னிருக்கும் நற்பேறு
ன் மேற்கூறிய நாட் குஞாபகம் வந்தது. ல் லாம் எவ்வளவு
ப் பொருந்துகிறது
லயே நங்கூரமிட்டு வை பூரீதர் நகர்த்திக் பத்து ஆண்டுகள் இன்று தொழில்நுட் ா வளர்ந்துவிட்டது. ான் விடாப்பிடியாக நங்கூரம் பாய்ச்சி 1ம் நூற்றாண்டின் வந்துள்ள போதும் காடிப்புறத்திலேயே து கொண்டிருக்கி 9, GİT ófla), GGL LLUITÉ
DITL LL LITT SEGITIT ? ண்டிருந்த நடிகர்கள் ாயாளிகளாக நடிப் பொருத்தமானவர் ), கழுத்து உடல் விறைத்துப் போன இழுத்து இழுத்து நதார்கள். இவர்களு கயில் நமது செய்தி கள் நல்ல நடிகர் ாறுகிறார்கள் சில அவர்கள் திக்குவா வதைப் பார்க்க
தம்மை வலிந்து ண்டவர் இடைக் ன்ஸ், ஆக்ஷன், கட் றாகப் பினாத்திக்
T.
232555 La
தெரியாத்தனமாக இவரிடம் மாட் டிக்கொண்டுவிட்டு தயாரிப்பாளர் செய்வதறியாது கைகளைப் பிசைந் தபடியே கதவிடுக்கில் அகப்பட் டுக்கொண்ட எலிபோல முழிசிக் கொண்டிருந்தார்.
நெறியாளருக்கு திரைச் சுவடி, திரைமொழி என்பனவெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது. ஒளி, நிழல், இருள். ஒலி, சத்தம், இசை. மொழி, மெளனம், என்பவற்றின் அர்த்தங்களை இவரால் அகராதியில் தேடியும் புரிந்து கொள்ள முடியாது அவையெல்லாம் குற்றம் குறை
சொல்பவர்கள் பாவிப்பதற்கான விஷயங்கள் என்பது அவரது முடிந்த முடிவு
இனியென்ன? மேலும் சில வருடங்களுக்கு நமது பாரம்பரிய "கலை" வெளிப்பாடுக ளான பூப்புனித நீராட்டு விழா விவாகசோபனவிழா, செத்தவீடு, அந்தியேட்டி என்பவற்றின் வீடி யோக் காட்சிகளை நாம் கண்டு களித்து இன்புற்றிருப்போமாக! அத்துடன் இடைக்கிடை பிற மொழிப்படங்களைப்பார்த்து பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கலாம்!
囊
இன்றைக்குப் புழுக்கம் அதிகம்
உழுத்துப்போய் கொலு கொலுத்து விழுமோ நெஞ்சு? முங்கிப்பிடிப்பதையும் தவறி தொப்பென்று
இருக்கலாம்:
வாந்தி எடுத்து, தொட்டிழுத்துக் கோடுபோடவும் மற்றய மூலையில் சளி பின்னவும் -துடிப்புக்கும் சப்தத்திற்கும் இடையில் தன்னினத்தின் முழி தோண்டி சீழிழுத்து தொங்கி கிடப்பதை நினைத்து
நான் புரண்டு படுக்கிறேன் என் படுக்கை அறையும் இழுத்துப்போர்த்திய இருளுமாய் நெஞ்சையும் சேர்த்து முக்காடு சாத்தி
நெஞ்சே! நீ கவனம், ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு சிலந்தி சீழிழுத்து சளி பின்னி தன்னினம் உண்ண
1995.016
ܘܶܥ] 6 ܪܢܐܝܬ:21

Page 14
LDITir öf 20-6JüUT6üb 02 . 1997
C (6) li செத்த பிறகும் விழ மனம் இல்லை.
எகிறின் பிடிப்பில் அழுந்தி நின்று கொண்டு அடம் பிடிக்கிறது எனது முன்கடைவாய்ப்பல்.
நாக்கால் தொட்டால்சோளக் கொட்டை போல் நாலாபுறமும் உலாப் போகிறது. ஆனால் விழ மாட்டேன் என்கிறது.
அது தரும் நோவும் அடம் பிடித்து ஏற்படுத்தும் அசெளகரியங்களும். அப்பப்பா பொறுத் துக் கொள்ளவே முடியவில்லை.
வயிற்றிலே பசியா அல்லது வலியா அல்லது வேறு எங்காவது நோகிறதா என்று சொல்லத் தெரியாமல் சதா'நை நை' என்று கத்தித் தீர்க் கும் குழந்தை போல்.
என்ன செய்வதென்றே தெரியாமல் எகிற்றில் வீக்கம் கண்டு.
கேவலம் ஒரு பல் அதுவும் எனது பல் வாயில் ஒன்றும் வைத்து விட முடியாது. நீர் பட்டால் இழுக்கிறது சாப்பிடும் போது ஏதாவது தப்பித் தவறி பட்டு விட்டால் உயிர் நிலையில் அடிப் பட்ட மாதிரி.
அப்படியே கன்னத்தை அழுத்திப்பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்துவேன்.
கையைக் கழுவிக்கொண்டு எழுந்துவிடுவேன். பல்லின் அடம் வயிற்றுக்குத் தெரிகிறதா?
"என்னங்க இப்பவும் சாப்பிடாமல் எழுந்திறிச் சிட்டீங்க. அந்தப்பக்கம் போகாம பாத்து மெது மெதுவா மென்று முழுங்கிடுங்க. இப்படிபட் டினிகெடந்தாளப்படி?வயித்துக்கு எதையாவது போட்டாகனுமே.
.ஒங்களுக்கும் ஓங்க பல்லுக்காகவுமே தான் சோத்தையும் கொஞ்சம் கொழைய விட்டு ரசமும் வச்சிருக்கேன் நல்லா பெனைஞ்சி நைசா முழுங்கிடுங்க.
பட்டினியோட போறிங்க மயக்கம் போட்டு எங்கயாச்சும்ரோட்டுல விழுந்திட்டீங்கன்னா. குடிச்சிட்டு விழுந்து கிடக்குறதா நாலு பேர் நெனைப்பானுக மனைவி சொல்வதில் இருக்கும் நியாயம் எனக்கு தெரிகின்றது.
ஆனாலும் அவளை முறைக்கின்றேன்.
எனக்கல்லவா தெரியும் எனது வேதனை உனக் கெப்படித் தெரியும்' என்னும் அந்த முறைப்பின் எரிச்சல் ஏவுகணை போல் அவளது கண்வழி நுழைந்து உடலுக்குள் சர் சர்ரென்று ஊடுருவி ஒடி இதயத்தைத் தேடித்தாக்குகின்றது.
காலங் காலமாய் எனக்குச் சகலமுமாகி எனது சகலவற்றையும் பகிர்ந்துகொண்டு எனக்காகவே வாழும் அவள் இப்போது அயலவளாகத்தோன் றுகின்றாள். அன்னியவளாகத் தெரிகின்றாள்.
என்னுடைய வேதனை உனக்கெப்படித் தெரி பும் என்கிறேன்.
காரணம் இந்தப் பல்லும் அதன் பயங்கர வாதமும்
தாகத்திற்குத்தண்ணீரைத்தவிர வேறு எதையுமே
வாயில் வைத்தறியாத என்னை நாலு பேர் குடிகாரன் என்றும் குடித்து விட்டு றோட்டில் விழுந்துகிடக்கிறவன் என்றும் குறை பேச வைக் குமா இந்தப் பல்.
இத்திணையூண்டான இந்தப் பல்லின்சில்லறை விளையாட்டுக்கள் என் கெளரவத்திற்கு இழுக் கைத் தேடித் தரும் ஒரு திட்டமிட்ட செயலாகத் தான் இருக்க வேண்டும்.
கோபத்தால் பல்லைக்கடித்தேன்.
அம்மோவ். தொலைந்தேன் கீழ்ப்பல்லின் அழுத்தத்தால் சற்றே ஒருக்கழித்து வரிசையாக விட்டு விலகி கன்னத்தில் மென் மையைக் கீறிக்கொண்டு.
ஒரு கணம் உயிர் போய்த் திரும்புகிறது.
எகிறில் ரத்தம் ஊர்வது போன்ற ஒரு இழைதல், எச்சிலை உரிஞ்சிச்சுவைக்கின்றேன்ரத்த வாடை இல்லை!
இருக்கும் இடம் விலகியதால் ஏற்பட்ட இடைஞ் சல் என்னை சித்திரவதைப்படுத்துகிறது.
பல்லுக்கு மேலாக நாவைச் கழற்றித் தடவிப் பார்க்கின்றேன். நிற்கவும் முடியாமல் விழவும் மனமில்லாமல் மண்ணின் பிடிப்பில் வேரூன்றி சரிந்து நிற்கும் மரம் போல் அடிப்பல் எகிறின் உள்ளும்
நுனிப்பல்கன்னத்தைத் தொட்டுக்கொண்டும்.
பல்லின் மேல்நாக்குப் பட்டதுதான் தாமதம்.
கோபித்துக்கொண்டு வாசல் கல்லில் போ அமர்ந்து கொண்ட கிழம் யாராவது கூப்பி மாட்டார்களா என்பதற்காகக் காத்திருந் உள்ள வாயேன் காத்தடிக்குதில்லே. என் குரல் கேட்டதும் ஓடி வந்து நுழைந்து கொ ளுவதைப் போல.
'டடக் கென்று மீண்டு வந்து வரிசையில் நின் கொண்டது பல்.
பல்லை மெதுவாக மீண்டும் மீண்டும் நாக் தடவுகிறது. அடிப்பல்லின ஒரம் நாவைக் கீறினாலும் தடவ இதமாக இருக்கிறது.
விலகி வெளியேவந்த அளவு உள்ளேபோகும என்னும் பரிசோதனையில் நாவால் மெதுவா உந்துகிறேன். வரிசை விட்டு விலகிவெளியே வந்ததுபோ
வே உள்ளேயும் போகிறது.
பற்களை மெதுவாகக் கடித்து ஆடும் பல்ை உட்பக்கமாக அழுத்தினேன். பிறகு மீண்டு கடித்து வெளிப்பக்கமாக அழுத்தினேன்.
தள்ளுஞ்சல் மாதிரி உள்ளேயும் போகிற வெளியேயும்போகிறது.
ஆனால் கழன்ற பாடில்லை. கண்ணாடி முன் நின்று வாயை அகலத் திறந் பார்க்கின்றேன்.
வலிக்குப் பயந்து அந்தப்பக்கம் பிரஷ் போ வதே இல்லை.
லேசாக மஞ்சள் பூத்துப் போய் வழ வழ துக்கொண்டு.
எழும்பவும் ஜீவனற்று புரட்டிப்போடவும் நா யில்லாமல் ஈரமும் பிசுபிசுப்புமாய் கட்டிலி கிடக்கும் கிழம் போல.
அகுறைக் என்னை அரிக்கின்றது!
இந்த இளவையெல்லாம் வாய்க்குள் வை துக்கொண்டு.
எரிச்சல்எரிச்சலாக வருகின்றது
 

விரலால் அழுத்தமாகப் பிடித்து மெதுவாகச் சுழற்றிப்பார்க்கின்றேன். உதட்டைநீவிக்கொண்டு விரல் உள்ளே நுழைந் ததும் கோணல் முகமும் விரலும் மட்டுமே கண்ணாடியில் பெரிதாய் தெரிகின்றன. பல்லும் பல்லின் நடமாட்டமும் தெரியவில்லை.
கண்கள் கலங்கிச் சிவந்ததுதான் கண்ட பலன், பல் கையில் வரவில்லை.
எனது மெதுமெதுவான பலாத்காரப் பிரயோ கங்களுக்கெல்லாம் பல்மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
நான் எத்தனை பெரியவன் எத்தனை எத்தனை பிரமாண்டங்களை எல்லாம் செய்து காட்டி யவன் எனக்குத் தெரியமுளைத்தது.இந்தப்பல், எனது சுண்டு விரல் நகம் அளவு இருந்து கொண்டு.
பல் எல்லாம் மனிதனுக்கு அவசியமா? என்ன? என்னும் நினைவு எழுகிறது.
C
မန္၊ နှဲ`ရဲ
நெருக்கடிகள் தான் ஒரு வரலாற்றுத் தேடல் களுக்கான நெருக்குதலை உயிர்ப்பிக்கின் DGOTC:Gust
பொக்கை வாயாக இருந்து - மண்ணைக் கீறிக்கொண்டு மேலெழும் விதை முளை போல் சின்னதாக வெள்ளையாக எகிறை முட்டிக் கொண்டு ஒன்று எட்டிப்பார்க்கையில் எத்தனை குதூகலம் கொண்டிருப்பார்கள் பெற்றவர்கள் விரலால் தடவிப் பார்த்து பல்தான் என்று உறுதிப் படுததிக்கொண்டதும் அவசர அவசர மாக அரிசி இடித்து பல் கொழுக்கட்டை பிடித்து.
எத்தனை வரவேற்பு
பிறகு ஒவ்வொன்றாய் முளைத்து வளர்ந்து வாய்நிறைத்து-கீறிப்போட்டதேங்காய்க்கீற்றுப் GLUTā) Guflogurs.
முகத்துக்கே ஒரு தேஜசாய். எத்தனை பேர் என்பற்களைப் பார்த்து பொறா மைப்படவில்லை முன்னிரு பற்களும் அதனை ஒட்டி வளர்ந்த மற்ற பற்களும் - ஒரே சீரான அளவுடன் வரிசைமாறாமல் - வெளியே தெத் தித்துருத்தாமல்.
எகிறின் சிவப்பும் அதில் பளிங்கு பதித்தாற் போன்ற பல் வரிசையும்.
எனது சிரிப்பின் மோகனம் எத்தனை பேரை வசீகரித்திருக்கின்றது என்மேல்மோகம் கொள் ளச் செய்திருக்கின்றது
இந்தப் பற்களால் முகத்துக்கொரு களையும் எனக்கொரு கெளரவமும் கிடைத்ததே அதே பற்களில் ஒன்று, இன்று என் கெள ரவத்திற்கே இழுக்குச் செய்யத் துணிந்திருக் (5LDTP
நம்ப முடியவில்லை
என்னால் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் -அநீதி அக்கிரமங்கள் எப்போதாவது ஏற்பட்
டிருக்குமா? தெரிந்தோ தெரியாமலோ,
இல்லை என்றால் இது ஏன் என்னை இப்படி இம்சிக்கிறது - துன்புறுத்துகிறது. எதற்காகவோ பழிவாங்குவதுபோல்,
"Every Action Has a Reaction" GT6Tug, GT556060T சத்யமானது
ஆலும் வேலும் . என்பதற்கிசைய ஆலங் குச்சியை மென்று பல் தேய்க்கவில்லை தான் நான் இன்றைய விஞ்ஞான வேகத்தில் இதெல் லாம் சாத்தியப்படுவதில்லை. குச்சியையும் கொம்பையும் எங்கே போய்த் தேடுவது
இருக்கவே இருக்கின்றன றெடிமேட் குச்சிகள், விதவிதமான வண்ணங்கள் வளைவுகளுடன்
பல்வரிசையில் உள்ளும் வெளியுமாகக்கையை ஒட்டி ஒட்டி இடைஞ்சலின்றிலாவகமாக பிரஷ் செய்வதற்கான விஞ்ஞானகண்டுபிடிப்புத்தான் இவ்வளைவுகள் என்னும், விளம்பரங்களுடன்
பல்லின் மேல் உள்ள பற்றுதல் பாசத்தில் - அக்கறையில் அழகழகான அதிக விலையான பிரஷ்களையே பாவிப்பேன். அடிக்கடி புதிதாக பிரஷ் வாங்கி வாங்கியே அம்மாவிடம் ஏச்சுப் பட்டிருக்கின்றேன். குப்பையாகச் சேர்ந்து விடு வதால் எங்கே கொட்டுவது என்பதும் ஒரு பிரச் சினைதான்.
தங்கள் தங்கள் மேம்பாட்டுக்காக வன்றி பற் களின் மேம்பாட்டுக்காகவே - நலன்களுக் காகவே தயாரிப்பதற்காக தம்பட்டம் அடித்துக் கொள்ளும்பற்பசைகளில் பெரிதாகத்தம்பட்டம் அடிக்கும் பற்பசையைத்தான் தேர்ந்தெடுத்துப் பாவித்தேன். பாவிக்கின்றேன்.
பொங்கும்பால் நுரை நுரையாகக் கிளம்பி வாய் எது பல் எது என்று தெரியாமல் பொங்கிப் பூரித்து துப்பும் போதும் துப்பிய பின்பும் அது
மணக்கும் மணம். கொப்பளித்துதுப்பியபின்பும் பல்லைச் சுற்றிச் சுற்றி ஓடி வரும் அந்த சில்லென்றச் சுகந்தம்.
எத்தனை செய்திருக்கின்றேன் இதற்காக
பிள்ளைக்கு நல்லதே என்று தினமும் காலைக் கருக்கலில் நாலு மைல் தூரம் நடந்து போய் ஆட் டுப் பால் வாங்கி வந்து காய்த்து சீனி போட்டு கையில் எடுத்துக்கொண்ட பிறகுதான் எழுப் புவேன் இவனை. இப்போது எவளோ ஒருத் தியின் பின்னால் ஒடிக்கொண்டு நீ யார் என்று என்னையே கேட்கின்றானே என்று குமுறிப் புலம்பும் அப்பா போல்.
நானும்.
அது ஒரு தகப்பனாகப்பட்டவனின் கடமை என்று அந்த மகன் சொல்லியிருப்பான்.
இந்த பல்லும்.
நானும் தான் உனக்கு எத்தனை எத்தனையோ செய்திருக்கின்றேன் என்னைப் பத்திரமாக-சுக தேகியாக - மரியாதையாக - வைத்திருக்க வேண்டியது உனது கடமை என்று கூறுமோ.
கடிக்கவே முடியாத கடலைக் கொட்டையைக் கூட முந்திரிப் பருப்புப் போல் மென்று காட்டி யிருக்கிறது எனது பல்.
இறைச்சியா எலும்பா? சோறா சோளமா? சகல மும் இதற்கு யானை வாய்க் கரும்புதான்
கரும்பை மட்டும் விட்டா வைத்தேன். முன் கடைவாய் பல்லால் ஒரத்தை ஒரு கடி கடித்து இழுத்தேன் என்றால் டர் டர் ரென்று உரிந்து வரும் பட்டை
உதடு லேசாக நசிந்து எரியும் நற நற வென்று கடித்து மெல்கையில் சர சர வென்று கருப் பஞ்சாறு தொண்டைக்குள் இறங்கும். வெளி யேயும் வீசித்தெறிக்கும்.

Page 15
பல்லிடுக்கில் சிக்கிநிற்கும் சின்னச்சின்ன சக்கை வலிகொடுக்கும்.
பல்லைக் கடித்து வாயைச் சுழித்து 'க்ஸ்ஷ்' என்று பலமாகக் காற்றை உள்ளிழுத்தால் சிக்கிக் கொண்டிருந்த கரும்புச் செதில் 'கப் பென்று தொண்டைக்குள் போய் விழும்.
காறி உமிழ்ந்து விட்டு மீண்டு நற நற வென்று கடித்து மென்று . இனிக்க இனிக்க சாறு விழுங்கி
கருப்பஞ்சாற்றைப் போலவே அந்தநாட்களும் மிக இனிமையானவை.
இப்போது கரும்பென்று நினைக்கையிலேயே குலை நடுங்குகிறது, கடிக்கவா - இழுக்கவா
. ിഥേഖT. !
உறைக்க உறைக்க ஆஸ் ஊஸ் சென்று இறைச்
சியும் சோறும்மென்று முடித்து கை வாய் கழு வியதும் அம்மாவிடம் பின் கேட்பேன்.
ஆறேழு இடங்களில் குத்தி எடுத்தால் தான் விடுதலை கிடைக்கும், இறைச்சித்துரும்புகளை குத்தி எடுக்கும் வரை பற்களுக்கு சிலுவையில் தொங்கும் ஒரு வேதனை.
பல்லை எல்லாம் பின்னால் குத்தக்கூடாது என்பார்கள் அம்மா ரவிக்கையில் கழற்றிய பின் னை நீட்டிக்கொண்டே
பல்லிடுக்குகளை மெது மெதுவாகக் குத்தி சுத்தம்செய்துகொப்பளித்துத்துப்புகையில் தண் ணிர் லேசான சிவப்பாய்த் தெறிக்கும், மெலி தான இரத்த வாடையுடன்
ஒட்டி நிற்கும் பற்களுக்குள் ஒட்டை போட்டு பிரித்து விடும் சூழ்ச்சி எதையும் நான் தெரிந்து செய்யவில்லை,என்றாலும் எகிறருகில்ஊசியை நுழைத்து பல் நுனி வரை இழுத்துப் பார்த்திருக்கின்றேன்.
ஏறக்குறைய ஒட்டியிருக்கும் இரண்டை வெவ் வேறாகப் பிரிப்பதற்கொப்பானதுதான் இது
ஆபீசில் வேலை பார்க்கும் ஆறேழு பெண்கள் ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தனர். பேசிச்சிரித்து நாலைந்து குளிர்பானப்போத்தல்கள் வாங்கி,
இதெல்லாம் வழமைகள் தானே
பெண்கள் என்றதும் மனம் சிலிர்த்துக் கொள் ளும் வயது அது
மேசை மீது போத்தல்களை வைத்து விட்டு 'அம்மா கிளாஸ்" என்றேன்.
கிளாஸ்கள் மட்டுமே வந்தன. ஓப்பனர் வர வில்லை, கேட்டேன். அம்மா மறுபடியும் குசி னிப் பக்கம் நடந்தார்கள்
அதற்குள்.
கூடியிருந்து கும்மாளமிடும் யாரோ இந்த
பெண்களிடம் என்னுடைய கெட்டிக்காரத் தனத்தைக் காட்ட பலியாவது எனது பல்
கடை வாய்ப் பல் இடுக்கில் போத்தலை வைத் துக் கடித்து கடக் கென்னும் ஓசையுடன் ஒன் றைத் திறந்து காட்டினேன்
'அம்மாடியோவ் என்று ஒருத்தி குதூகலித்தாள். ஓப்பனருடன் அம்மா வருவதற்குள் நாலைந்து அம்மாடியோக்கள்.
டஸ்ஸென்று நுரை வழிய வழிய கிளாஸ்கள் நிறைந்தன. அம்மாதிகைத்துநின்றுவிட்டார்கள் பிறகு ஏசி GOTITITSEGIT.
ஆனாலும் எனது பற்கள் மீதான என்னுடைய ஆதிக்கம்- சர்வதிகாரம்.
எனது பல் தானே என்னும் ஏதேச்சாதிகார அசட்டை.
தங்கள் தங்கள் குஷிகள் கொண்டாட்டங்களுக் காக அடிமைகளை துன்புறுத்தி இன்பம் காணும் எஜமானர்கள் போல்.
அம்மாவின் இடத்தை மனைவி பிடித்துக் கொண்ட பிறகும் பின்னால் பல்லுக்குத்தாதீங்க என்றபடி ரவிக்கையில் இருந்து பின் கழற் றிக்கொடுப்பது நடந்துகொண்டே இருந்தது.
நாசுக்கான இந்தப்பிளவுபடுத்தும் வேலையை தனியாக மட்டுமின்றி கூட்டாகவும் செய்தி ருக்கின்றேன்.
இது நாசகார வேலையல்ல நமது பாரம்பரியம் என்னும் போலிப்பூச்சுடன்
எங்கள் வீட்டில் ஒரு விருந்து
பொரித்தாக்கிய கத்திரிக்காய் கூட்டும் உரு
ளைக்கிழங்கை பிசைந்துமாவாக்கிய உருை கிழங்கு உப்பு மாவையும் தவிர்ந்த ம தெல்லாமே பல்லுடன் மல்லுக்கு நிற்கும் அய LIÉJ5GIT.
இறால் வறுவல் மாட்டிறைச்சிப்பிரட்டல்க முள்ளும் சதையுமாக கோழி இறைச்சிக் க மாட்டிறைச்சி வேண்டாம் என்பவர்களுக்க குண்டு குண்டாய் எலும்புகளுடன் ஆட்டிை சிப் பிரட்டல்.
கடிக்க முடியாதவைகளை வீசித்தொை கின்றார்களா இல்லை சப்புகின்றார்க உறிஞ்சுகின்றார்கள் திருப்பித் திருப்பு பார்த்து இடம் தேடிக் கண்டு. பல் 6 நுழைத்து.
ஒரே போர்க்களம்
கைகழுவித்துடைத்து பழம் தின்னும் முன் : வொருவரும் பல்குச்சியும் தானுமாய்.
முன் கையால் வாயை மூடிக்கொண்டு மு. 3,600GTö, (39, IT GOofliö, (39, TGO of
பூச்சாடியின் பூக்களென ஊசி ஊசியாய் நீட் கொண்டு பற்-குச்சிகள் பக்கற்றுடன் வீற்றி கிறது மேசையில்
தலையைப் பலமாக உதறிக்கொண்டேன். மாவே நொய் நொய்' என்று பிய்க்கும் பல்லு தலையின் பலமான உதறல் வெறும் வாய் அவல் போட்டது போல்.
விரலால் மெதுவாகத் தடவுகின்றேன் பல்லி வழுவழுப்பு விரலில் அசூயையை ஏற்ப துகின்றது
நகத்தால் மெதுவாகச் சுரண்டியவாறே வி டுக்கில் பல்லை வைத்து பிடியைச் ச அழுத்தி.
ஒரு திருகு.
அம். மோவ்,
பல்கையுடன் வந்து விட்டது போன்ற உணர் ஆனால், விரல் மட்டுமே வெளியே வந்தது, சில் ஒழுகிக்கொண்டு
இடுப்பில் குந்தியிருக்கும் குழந்தையைப் டே எகிறுக்கு வெளியே குந்தியிருக்கிறது.பல்
எகிறைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு
நாவால் இழுத்துப் பார்க்கிறேன்.
வரிசைக்கு வர மறுத்து அடம் பிடிக்கிறது.
என்னுடைய பலாத்காரப்பிரயோகங்களுக்க ஒரு எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டு
கண்ணாடி முன் நின்று பல்லுடன் மல்லா கொண்டிருக்கும் என்னை வருவோர்போே எல்லாம் ஏளனமாகப் பார்ப்பதும் - நமட் சிரிப்பு சிரித்துக் கொள்வதுமாய்.
அவர்களுக்கு இப்படி ஏதும் இன்னும் வர லையா அல்லது தங்களுடையவைகளை ம6 துக் கொண்டு அயலவனை கேலி செய் வேஷமா?
ஒரு விதமாகப்பல்லை சமாதானப்படுத்தி சைக்குகொண்டு வந்துவிட்டேன்.
மெதுவாக விரலால் தொட்டுப் பார்க்கிே விரல்நுனி படும்போதே விலகிச் செல்கின்
எச்சில் சிவப்பாய் ஊறி ஊறிவாய்ரொம்புகி தண்ணி. கொஞ்சம். என்று குழறிய வெளியே ஒடுகின்றேன்.
டம்ளரில் தண்ணீருடன் மனைவி வந்தாள்
வழவழப்பும் சிவப்புமாய் எச்சிலைத் 85ا விட்டு. துப்புவது எங்கே - வாயைத் திற குனிந்து வடித்துவிட்டு நிமிர்ந்தேன்.
கிளாசை வாங்கி தண்ணீரை வாயில் ஊற்றி
 
 
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997
ML
TG) றி.
T5 றச்
ஒவ்
që, ருக்
9;Lfb க்கு க்கு
டுத்
ரலி ற்று
JITGD
ST60T
06টা,
றது
@@。
ILUL
ந்து
தான் தாமதம் இழுத்ததே ஒரு இழுப்பு கையில் இருந்த கிளாசை வீசி எறிந்தேன்.
ஏரி கொள்ளியை தண்ணீருக்குள் விட்டு இழுத் ததுபோல் புகையும் கொதிப்புமாய் ஏதோ ஒன்று சர் சர்ரென்று பல்லுக்குள் நுழைந்து எகிறுக்குள் ஏறி கன்னத்தில் வியாபித்து கண் நெற்றி என்று ஏறி ஏறி மண்டைக்குள் பிரவேசித்து மூளை யைத் தேடி.
என்னால் நிற்க முடியவில்லை. நின்றால் சாய்ந்து விடுவேன் என்பது திண்ணம்
ஓடுகின்றேன் வீட்டை சுற்றி - கேட்டைத் தள்ளிக்கொண்டு றோட்டு வழியே.
சைக்கிள்-கார் -பஸ் என்று தாண்டி ஓடுகின் றேன்.
சிலர் நின்று திரும்பி என்னைப் பார்க்கின்றனர். பிறகு நடக்கின்றனர்.
நான் ஒடுகின்றேன். பின்னால் மனைவி ஓடி வருகின்றாள்.
நீண்டு நீண்டு வரும் அவளது கரம் எட்டி எட்டி என்னைப் பிடிக்க முயன்று முதுகில் பட்டு பட்டு Gülმს ქმl.
எட்டிப்பிடித்துவேகத்தைக்குறைத்து ஓட்டத்தை நிறுத்தி உள்ளே கூட்டி வருகிறாள்.
எனக்கு சுயம் திரும்புகின்றது. வெட்கமாக இருக்கின்றது. அடங்கிப் போய் கதிரையில் அமர்கின்றேன்.
'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இம்சைப்படப் போlங்க டாக்டர்கிட்டபோங் கன்னு நானும் எத்தனையோ தடவை சொல் லிட்டேன். நேரம்மில்லைம்பிங்க ஆடுற பல் தானே விழுந்துடும் பீங்க. அது உங்களை வீழ்த்திடும்போலிருக்கே. கலங்குகின்றாள் மனைவி.
ஆம் அதுதான் si fullum Got வழி நானும் தீர்மானித்துக்கொண்டேன்.
என்னுடைய எந்த விதமான சமரசங்களுடனும் அது ஒத்துப்போகவில்லை
இதமான எனது தடவல்கள் அதைத் திருப்திப்
படுத்தவில்லை.
எனது சின்ன சின்ன பலாத்காரங்களுக்கு அது LDólu J6Ólóð606).
இனி ஆயுதப் பிரயோகம்தான் Φαπό (BLITTLIG) உணர்வழித்து உயர்ந்த கதி ரையில் உட்கார்த்தி தலையை அழுத்தி வைத்து
கிடுக்கி போட்டு இறுக்கி கத்தியால் கீறி குரட் டால் அழுத்திப் பிடித்து நெம்பி.
"Every Action Has a Reaction" GT6TL 567 இருப்பை நானும் நிலை நாட்ட வேண்டும்!
கன்னத்தில் கை பதித்து ஆயுத உதவிநாடி டாக் டரை அடைந்தபோது எனக்குப் பகீர் என்றது
என்ன இத்தனை கூட்டம்
கன்னத்திலும் தாவாயிலும் முன் வாயிலும் கை பதித்தவர்களாய் அத்தனை பேரும்
முகத்தைக் கோணிக் கோணி அழுதபடி அம் மாவை அரவணைத்துக் கொண்டு அந்தச் சிறு GJ. GöT...
பள்ளிக்கூடக் கவுனும் தானுமாய் அப்பாவின் பிடிக்குள் நெளியும் அந்தச் சிறுமி.
பூவும் பிஞ்சும் காயும் பழமுமாய்.
இத்தனை பேருக்குமே பல் வலியா
டாக்டரிடம் நானோ என்னிடம் டாக்டரோ எப் போது நெருங்குவது.
உலகம் அவசர அவசரமாகக் கிழண்டு போய்க் கொண்டிருக்கிறதோ
டாக்டரே டாக்டர்களாகிப் பல்கிப் பெருகி.
கத்திகளும் - இடுக்கிகளும் - ஒன்றுடன் ஒன்று மோதும் கடமுடா கடமுடா வென்னும் ஆயுத ஒலிகள் இரைச்சலாகி. காது செவிடு படும் LUlqi. .
ஆட்டம்போடும் இந்த பல்லை ஆயுதம் போட்டு அகற்றி அழித்துவிட்டு.
நுனி நாவால் மெதுவாகத் தடவிப் பார்க்கின் றேன்.
பக்கத்துப்பல் ஏன் லேசாக வலிக்கிறது
இராமச்சந்திரன்
நினைவாக.
1ெ ன் வாழ்வில் சந்தித்த எத்தனையோ
நண்பர்களில் இனியவரும் நேர்மை யாளருமான ஒரு மனிதர் தான் கு இராமச்சந்திரன் அவர்கள் அவர் இலக்கியவாதி மட்டுமல்ல, வானொலி தொலைக்காட்சி மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் பிரகாசித்தவர் அவருடன் கழித்த நிகழ்வுகள் நினைவுகளாக என் நெஞ்சில் பதிந்திருக்கின்றன. அவரின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்து விட்டேன் இந்த அற்புத மனிதர் என் ஆரம்ப அறிமுகத்தில் ஒரு அந்நியராகத் தோன்றினாராயினும் நாளடைவில் என் உணர்வோடும் செயலோடும் ஒன்றிணைந்து நெருக்கத்துக்குரியவரானார். அவரோடு கழித்த சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. சிலகாலம் நான் விகாரை ஒன்றில் வாசம் செய்த போது என்னிடம் அடிக்கடி வருவார் இரவிலும் தங்குவார் அச்சமயங்களில் இலக்கியம் சம்பந்தமாகவே அதிகமாக உரையாடுவார் புராணம் இதிகாசம் காவியங்கள் என்று எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு காட்டுவார் கருத்துக்கள் கூறுவார் இப்படி உரையாடும் சந்தர்ப்பங்களில் பலவிதமான சம்பவங்கள் கதைகள் கருத்துக்களையும் முன்வைப்பார் அவை யாவும் அருமையான கதைகளுககான கருக்களையும் GÓLD LIEJ 5,60 cm u LD கொண்டிருக்கும் அதில் ஒன்றுதான் 'கடமை' (யுத்துகம) என்ற பெயரில் என்னால்
உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகமாகும். 964 UIT 20 மொழி Q山山f、山LLL
"அடிமைகள் என்ற வடஇந்தியக்கவிதையை நான் வாசிக்க நேர்ந்த பொழுது அது ஒரு மொழிபெயர்ப்பென்றே கூற முடியாத அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. மலையா ளத்திலிருந்தும் நேரடியாகத் தமிழுக்குப் பல கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் இவரின் குட்டிக்கதைகளிலே வரும் உண்மைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களையும் YL L T S LL LLLS வானொலிக்காக இவர் எழுதித்தந்த சிறுவர் களுக்கான நாடகங்கள் மிகவும் பிரபல்யம் பெற்றவை இவரின் மறைவு இலக்கிய உலகுக்கு மட்டு மல்லாமல் சமூக மட்டத்திலும் ஒரு பேரிழப் பாகும்.
மடுளுகிரியே விஜயரத்ன
அவர் மொழி பெயர்த்த கவிதை ஒன்று: அப்பாலிருக்கும்போர் ZA/ என்பிறந்த மண் இல்லாமலிருக்கும் இம்மண்ணே என்தாயகம் இங்கிருப்பினும் நான்அங்கே பார்க்கிறேன் கருஞ்செங்குருதி என்நண்பர்கள் தோழர்கள் காலித் ரஹீம் அன்வர்ணங்கேயென
எப்படி நாட்களைகழிக்கின்றனர்? இருட்டறையில் சிறைக்கைதிக7ைம் அடைபட்டனர7 நிலைகொள்ளது மணம் அலைக்கழி/தே./ அப்பாலிருக்கும்போர்முனையே என்பிறந்த மண் இல்லாமலிருக்கும்.இம்மண்ணே %
நரேந்திரநாத் சக்கரவர்த்தி (வங்கம்)

Page 16
அற்றவர்களாகக்காணப்படுகிறார்கள்.இ ஒன்றுமில்லையே?
நவீனகவிதையியலின்தன்மைபற்றியும்(Come கற்பனைக் கவிதையியல்(Romantic) பற்றியு றொமான்றிக்கவிதையில் கவிஞன் தனது இறைமைபொருந்தியவனாகக்காணப்பட் கிற்குதனது கருத்துக்களை வற்புறுத்துபவன நவீன கவிதையில் உண்மை நிலையினை தன்மைகாணப்படுகிறது. அரசியல் மாற்றங்கள் உங்கள் கவிதைய டுத்தியதா? 1956ம் ஆண்டிற்கு பின்பு இருந்து ெ கட்சியிலேயே இருந்து வருகின்றேன். கவிதைகளையும், அரசியல்சார்புநிலை படைப்புக்குட்படுத்துவதில்இருந்தும்நான்; மக்களின்அன்றாடஅணுகுமுறைளோடு எ
ரோபல் பரிசு பெற்ற பெண்கறிநர்:திருே
Ø&0&UTIØTT MỚÜộéUCTUMBAT
சிவநேசரியில் பெண்ணினம்எதிர்நோக்கும்வாய்கள்
பிரபலனழுத்தாளரான/996ம் ஆண்டின்இலக்கியத்திற்கான
கவிஞரவர் /வேயதுநிரம்பியவிலவாயிம்ப7ர்காதனதுசுதந்திரமான
நோபல்பரிசைப் பெற்றுக்கொண்டதன்பிற்பாடுதான்ஒர் இலக்கியவாதின்றநிலையில்சந்தித்தகவல்களும் தனது இலக்கியஅனுபவங்களும்இன்றையநிலையில்ததுைழுைத்திய லின்தன்மைபற்றியும் நியூஸ்வி வரசஞ்சிகைக்குஅளித்த பேட்டியின்தமிழாக்கம் நீங்கள் நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டதன்பிற்பாடு உங்களில் ஏற்பட்ட வாழ்நிலை மாற்றங்கள் பற்றி விபரிக்க முடியுமா? ஒவ்வொரு நிகழ்வும் மாற்றமாகவும் தலைகீழாகவும் சென்றுகொண்டிருக்கின்றது எனக்குஎழுதுவதற்கு போதியநேரம் கிடைப்பதில்லை. ஏனெனில் இவ்விருதோடு சம்பந்தப்பட்டபல நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை நான் ஏற்றுக்கொள்ளகடமைப்பட்டி ருக்கின்றேன். எனக்குமுன்பு விருதுகளைத்தட்டிக்கொண்டவரும் பிரபலஐரிஸ்கவிஞருமானசீமஸ்(Samus)அவர்கள்தனதுபுத்தகம் ஒன்றிலே விருதுபெற்ற பின்புநிலைமை எப்படியிருக்கும்?" என்பதைவிபரிக்கின்றார் அவருடைய வாசகத்திலே இருந்த உண் மையை இப்போது உணர்கின்றேன். எமக்குத் தெரியாத சொந்தங்கள் உறவினர்களாகத்தோற்றம்பெறுவார்கள் இழந்து போனபாசபந்தங்கள் வீட்டு வாசற்படியைவருகையால்நிரப்பும் நெருங்கி இருந்த சொந்தங்கள் எம்மை விட்டுப் பிரிந்து போகக்கூடும் நண்பர்கள் விரோதிகளாவார்கள் இவற்றினை உணர்வுபூர்வமாகஇப்போதுஅறிகின்றேன். சுற்றுலாக்கள் கருத்தரங்குகள் மேடைப்பேச்சு என்பவற்றிற்காக அழைககப்படுகின்றேன்.இவற்றில்மேடைப்பேச்சிலிருந்துநான் ஒதுங்கிக்கொள்ள முயற்சி செய்கின்றேன். எனது இலக்கிய வாழ்வில் 3 முறைகள் மாத்திரம்தான் மேடைப் பேச்சிற்காக என்னைத் தயார்படுத்தியுள்ளேன். அவற்றை ஓர் சித்திரவ தையாகவே கருதுகின்றேன். இவ்விருதின் மூலம் ஏதாவது சிக்கலைச்சந்திக்கிறீர்களா? ஆம் ஒரு வகையில் நான் சில சிக்கல்களை சந்திக்க வேண்டி யுள்ளது. ஏற்கெனவே நான் சந்தித்திராத பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது சட்டப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.பல உடன்படிக்கைகளுக்குநான்கைச்சாத்திட வேண்டியுள்ளது. இலக்கியம் செய்த எனக்குஇவை யாவும் புது மையாகவே தெரிகிறது.கவிதைபடைக்கும்நிம்மதியானஅமைதிச் சூழ்நிலைக்கு திரும்புவதற்கு நீண்ட நாள் எடுக்கும் என்று நினைக்கின்றேன் எவ்வாறிருப்பினும் இப்புகழின்மூலம் உங்களுடைய படைப்புபல புதிய வாசகர்களை சென்றடையுமல்லவா? ஆம். அவற்றினை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.இது எனக்கு மகிழ்வையும்உளப்பூரிப்பையும்ஏற்படுத்துகிறது.அதேநேரம்ஒரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. விளம்பரத்தினால் விற்கப்படுகின்ற ஓர் வியாபாரப் பண்டம் கவிதையல்ல கவிதைக்கென்று ஒர்த னித்துவம்இருக்கின்றது. கவிதைத்தொகுப்பின் சந்தைப் பெறுமானத்தை வைத்து அக் கவிதையை எடைப் போடக்கூடாது. நவீன காலத்துப் படைப்பாளிகள் தெரியவேண்டிய உண்மையென்னவெனில் உலகின் குறுகிய குறிப்பிட்ட வட்டமே வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றது எல்லோரும் கவிதைகளில் ஆர்வம் கொண்ட வர்களும் அல்ல. எல்லோருக்கும் அத்தேவையும்இல்லை. பலர் என்னுடைய கவிதைகளை வாங்குகின்றனர். இது என்னுடைய கவிதைகளின்கருத்தியலினால்ஏற்பட்டதாக்கம்என்று நான்நினைப் பதில்லை. வெளிப்பகட்டுக்காவும் சிலர் கொள்வனவு செய்கின்றனர்.இதனைவைத்துக்கொண்டு எனது படைப்புகள்பற்றி நான்பெருமைப்படமுடியாது. கருத்தியலின்தாக்கத்தினால் உந்தப்பட்டு சிந்தனைரீதியான மறு மலர்ச்சி கவித்துவமோகம்என்பனவேவாசகனைகவிதையின்பக் கம் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் படைப்பாளியின்வேட்கையும் குறிகோளும்நிறைவேறும் அறிஞர்கள் சிந்தனைவாதிகள் தத்துவவாதிகள் என்போர்கள் கவித்துவ இலக்கியம் பற்றிய உணர்திறன் அணுகுமுறை
பெண்ணியல் புரட்சிக்கு முன்னோடிய அழைப்பது பற்றி. அப்படி எதையும் என்னால்காணமுடியல் "Potraitofa Woman 9,6GlanguGlGaA) GALIGöorg,6 குறிப்பிட்டிருந்தேன்.ஆனால் ஆண்களை பெண்ணியல் வாதிகளுள் ஒருவராக எ காட்டவில்லை. ஆண்களைமிகவும் விரும் மீதான அடாவடித்தனம் அடக்குமுை அதிகரிக்கும்போதுபெண்ணியல்வாதத் உதாரணமாகாரானில்பெண்கள்மீதானநட யல்வாதம்அவசியமானது."எப்போதும் ஆ ஒர்மிதமிஞ்சியநடவடிக்கையே Lugangpu sydyardi), sy' gan L. (Post card) Glassifil அதிகம் உடையவராம்? ஆம், எனது பொழுதுபோக்குகளில் இளவயதில் இருந்தே அதை மேற்கொ மனிதருக்குஇருக்கின்றபலரசனைகளில்இ கற்பனையியலுக்கும் உளநிலைக்குமான ெ வயதுமாற்றத்தின்அடிப்படையில்கற்பனை சிறுவயதில் எமது உணர்வுகளை தொடாத மாற்றமானஉணர்வுகளைத்தருகிறது. விட்டிற்குவிருந்தினர்வரும்போதுபரிசுப் வருவதைவிரும்புகிறீர்களா? (சிரித்துக்கொண்டே)ஆம் ஒவ்வொருமனி ஓர்சிறுபிள்ளைத்தனம்இருக்கும்.இத்தன்பை இருந்துமாறாது.இது பொதுவானதன்மை, இருக்கும்போதுபரிசுப்பொருட்களை அதிக இன்னும் என்னைவிட்டுநீங்கவில்லை.
தமிழில் ஜபம்
ஹெராக்லிடஸ் கு
ஹெராக்லிடஸ் ஆற்றி ஒரு மீன் இன்னொரு மீனை வேட் ஒரு மீன் இன்னொரு கூர்முனை ெ வேறொரு மீனை வெட்டித் துன் ஒரு மீன் இன்னொரு மீனை உரு ஒரு மீனில் இன்னொரு மீன் ) ஒருமீன் தன்னை முற்றுகைப்ப இன்னொரு மீனிலிருந்து தப்பி
ஹெராக்லிடஸ் ஆற்றி ஒரு மீன் இன்னொரு மீனை வி அது சொல்கிறது: உன்னுடைய கண்கள் வானத்து மீ பளிச்சிட்டு மின்னுகின் ஓ! மீன்களின் உலகத் அதிசிறந்த அழகே பொதுமைக் கடல் நே உன்னுடன் நான் ஒன்றாக நீந்தி
ஹெராக்லிடஸ் ஆற்றி மீன்களில் மேலான இன்னெ ஒரு மீன் கண்டுபிடிக்கி ஒரு மீன் இன்னொரு மீனுக்கு மண்டியிட்டு நிற்கிற ஒரு மீன் இன்னொரு மீனுக்காய் பாட ஒரு மீன் இன்னொரு மீ இலகுவாய் நீந்தக் கற்றுத்தரக்
ஹெராக்லிடஸ் ஆற்றி மீன் மரத்துக்கும் மீன் கல்லுக் தனியே கவனிப்பாரற்றுக் கிடக்கும் Aso Guaja, Sfisi A3ISOT 10 வெள்ளிச் செதில்களால் இவ்வா
அவாக் கொள்கிறேன் சங்கடத்தில் கண்ணிமைக்கிற
இருட்டு?"
மூலம் விஸ்லாவா ஸிம்ே ஆங்கிலத்தில் ஜொன
தமிழில் நில்ஷா
 
 
 

பற்றில் ஆச்சரியப்பட
mporaryPoe)я“, јур.
கூறமுடியுமா?
ருத்துக்களின்மூலம் ான்.அதேநேரம் உல கவும்விளங்கினான். உயர்த்திச்சொல்லும்
ல் தாக்கத்தை ஏற்ப
ாடர்ச்சியாய் ஒரே அரசியல் ரீதியான மையினையும் எனது விர்த்துவருகின்றேன். னதுகவிதையியலைத்
ாய் தங்களை மக்கள்
ல்லை.நான்எழுதிய
ன் அவலநிலைபற்றி
முற்றாக எதிர்க்கின்ற ன்னை அடையாளம் புகின்றேன்.பெண்கள் ற, துஷ்பிரயோகம் தை ஆதரிக்கின்றேன். வடிக்கைக்குபெண்ணி ண்கள்மீதானளதிர்ப்பு
பதில் நீங்கள்விரும்பு
அதுவும் ஒன்று என் ண்டு வருகின்றேன். துவும் ஒன்று.
தாடர்பினைப் பற்றி. வளம்அதிகரிக்கிறது. விடயங்கள்இப்போது
பொருட்கள்கொண்டு
தரிடத்திலும்ஏதாவது என்றும்அவரிடத்தில் சிறுபிள்ளையாய்நான் ம்ேவிரும்புவேன்.இது
の。
ஆற்றில்
- டையாடுகிறது. 5, AT GØIL I LÓGOING) ILOd).g. வாக்குகிறது. ாழ்கிறது. டுத்தி விட்ட செல்கிறது.
) - நம்புகிறது.
ISO)6JÜ (SLI)
55.
ரவேண்டும்.
- ദ്ര ഥങ്ങ
吋。
முன்னால்
ல் இசைக்கிறது.
60
கட்கிறது.
ம் கீழான மீனாகிய நான் Dág)
ழுதி வினவ
Ub (6095
MG).
றிக்
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
#శ్మి
ஆவணி நான்கு
தேமாமலரின்திரள்கள், காற்றில் கிளரக் கடலின் திரையென உயரத்தாழ, விசையுறும்உள்ளம். மாலைப்பொழுதில் ஆழக் கடலின்மோகத்துளிகள் மோதிச்சிதறும் கரையில் தனியக் கிடந்தேன்.
ஆவணி முப்பது கடலின்மடியில் நிலவின்தடமும் அழியும்; முகிலின்திரளில், பின்னிரவில் பேய்க்காற்றில் பேதலித்தலையும் மரங்கள் மென்முலையோடணையாமழலைக்குரலோ உயர்கிறது?
புரட்டாதிபத்து காற்றடங்கிப்பகலில் மேமலர்களில் தீ எரிந்தது. இன்றோ, ஓங்கார ஒலமிட்டு உலகத்தின் உதிர்வெல்லாம் அள்ளிவந்தது சோளகம் நெடிதுயர்ந்த ஆலமரத்தின் கீழ் நிலவில் இரவில் பாடும் பைத்தியக்காரனுடன் தனித்திருந்தேன்.
ஐப்பசி இருபத்தியிரண்டு
இரவினில், எங்கிருந்தோவரும் இசையுள்மூழ்குதல். கனவினுள் அமிழ்ந்து கடலுடன் பேசுதல், இல்லை எனில் கண்ணிர்வழிய தேமாமரங்களும் தேம்பும்
கார்த்திகை பதினைந்து இரவின் மீது இரைகிற காற்றில் விருட்சங்களின் இலைகள்பேசுகின்றன. நிலவைத்தழுவ எழும்பும் கடலின்அலைகள் ஏங்கி விழுகின்றன.
மார்கழி இருபத்தொன்று மானுட ஆன்மாவின்புன்னகையைத் தேடி நடந்த காலித்திடலின் நடுவில் புல்லற்ற தடமோ நீள்கிறது மழையில் நனைந்து, நிலவில் தனித்த பூக்கள் உதிரும்.
மார்கழி இருபத்திரெண்டு மாரிகால இரவில் புதைந்து மண் எது? விண் எது? கரை எது? கடல் எது? என்றறியாஇருளிலும் ஆழியின் இசை எனத் திரள்வது எதுவோ?
மார்கழி முப்பத்தியொன்று நீண்ட தெருக்களில் நிராசை சிந்த அதிகாலைக் கடலில் ஆடும் படகில் வாழ்க்கை, தீராக் காதலைத் தேடி, தீராத காதலில் ஆறாத இன்பம் அருளும் மாயக் குகையுட்போனதென்றார். நாளைநதிமுகக் கலப்பில் இன்பம் நுரைக்கையில் நறுமலர்ப் பொய்கையின் பொன்தாது கொண்டு வரும் என்றார். போரும் பொய்மையின் பாடலில் போயழிந்த காலமும் போற்றிப்பாடும் புலவரை நொந்து போனதென்றால் பொய்யாம்,
அச்சமும் அச்சத்தின் கனவுகளும் பற்றிப்பிடித்தலைக்க ஆதரவற்ற காலத்தில் அணைந்து கொள்ள ஆருமற்றுப்போனதடிவாழ்வு வாழ்வென்று எவர்சொன்ன வாழ்வும் வாழ்வல்ல. என்றறைகிறதுஆழி. எல்லாமும் மூடிய இருளிலும் வெள்ளி அலை வீசி விண்ணின் ஒளி வீழ்த்தும் என் இனிய கடலே ஆழத்தின் ஆழத்தில் உறையும் உன்மெளனவர்மத்தின் துளி பருகி உயிர்நிறைந்து, உயர்ந்து வரும் என் வாழ்க்கை, என்றுன் கரையில் மணலின்துகள்கள்எண்ணிக்காத்திருப்பேன்.

Page 17
( ö T (3 iyub, குரூரம் ஆகிய
தமிழ்ச் சொற்களை உணர்த்துவிக் கும் கன்னடமொழிச்சொல் 'க்ரெள ர்யா (KRAURYA) இந்தத் தலைப் பிலே டி.என். சீதாராம் என்பவர் ஒரு கதையை எழுதியுள்ளார். அதற்குத் திரை நாடகம் (Script) எழுதி, அதனைப் படமாக்கியிருக் கிறார் கிரிஷ் கஸரவல்லி (Girish Kasaraval) அவருடைய மனைவி வைஷாலி இப்படத்திற்கு ஆடை அணிகலன்களைத் தேர்ந்தெடுத் துள்ளார். நெறியாளரின் படங்கள் அனைத்திற்கும்படப்பிடிப்பாளராக விளங்குபவர் எஸ். ராமச்சந்திரா இந்தப் படத்துக்கு இசை எல். வைத்தியநாதன். சுமார் இரண்டு மணிநேரம் ஓடும் ஓர் அழகிய வண் ணத்திரைப்படைப்புக்ரெளர்யா, இப் படத்தின் நெறியாளராகிய கிரிஷ்கஸரவல்லிகன்னட மொழித் திரைப்பட நெறியாளர்களுள் முக்கி யமானவர் கிரிஷ் கர்நாட்(Girish Kanad) போன்று இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு கலைஞர் பூனே திரைப்பட / தொலைக் காட்சிப் பயிற்சி நிலையத்தில் பயின்ற பட்டதாரி. கடந்த 20 வருடங்களுக்குள் ஆறு படங்களை நெறிப்படுத்தித் தந்திருக்கிறார். அப் படங்களுள் மனே (மனை/வீடு) குறிப்பிடத்தக்க ஒரு கலைத்தரமான படம். இவருடைய படங்களாகிய as L68);55 T (Ghadashiraddha), 35 Luy6oor es, Gg5 (Tabarana Kathe), U616OTLIT G6usiq (Bannada Vesh) ஆகியனவிருது பெற்ற படங்கள் கர்நாடக மாநில திரைப்படச் சங்கம் இவருடைய படங்கள் அனைத்திற் கும் விருதுகளை வழங்கியுள்ளது. 1996ல் சிறந்த கன்னட மொழிப் படமாக க்ரெளர்யா தெரிந்தெடுக்கப் பட்டது. படத்தின் கதாநாயகி உயிர்த்துடிப்புள்ள ஒரு கிழவி மத்திய தர பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒருவயதான பாத்திரம் படக் கதாநாயகி. மூன்று பரம்பரைகளின் பிரதிநிதிகளுடன் அவள் சம்பந்தப் படும் வேளையில், அவள் எதிர்
(BLITLD.
L JIT fi GOD GIULIFT GTTI இந்தப்படத்தின் தயாரிப்பாளரே தமிழ் வடிவம்பி 'வயதானவர்கள் போன்றோர் . குரூரத்தை/கெ சித்திரிக்கிறது. கட்டவிழ்க்கப் இடம் பெறவில் படம் வன்மு குகிறது. ரங்காஜி என்ற கிராமியக் குழந் சொல்வதில் ே ULUGAusf. GJIT 9, G மகன் இறந்து ே பராமரிக்க யாரு குத் தூரத்து உற இந்தக்கிழவிக்கு ணாவை வற்புறு பட்டுப் பூச்சி வ என்றுமே வி
ஆயினும் பொ
ராஜண்ணா குடு வாழத்தொடங் பத்தில் இளைய னுடன் பட்சம றாள். மூத்த பு பெங்களுரில் ெ ஆயினும் அவ த்திற்கு அனு இல்லை. ஒரு
5.T.600 9LILIG00I6 அவன் நிலைை குக் கடனாக
வழங்குகின்றா கொண்டு அவ முகவர் நிை திறப்பதாக ஏற்ப 95. LüLu6öoT 600 TRT Lqla
அனைத்துலகத்திரைப்பட
நோக்கும் உறவுகளும், எதிர்ப்பார்ப் புகளும், ஏமாற்றங்களும் கதையின் உள்ளடக்கம். ஆயினும், சினிமா என்ற ஊடகம் மூலம் கதை என்பது ஒரு புறமிருக்க, அசையும் படிமங் 95 GİT (Moving Images) GAULLUT 95 கலைத்துவம் பரிவர்த்தன்ை செய் யப்படுவதே முக்கியமாகிறது.
உயர்ந்த திரைப்படத் திறனாய்வு மட்டத்தில், திரையில் கதை சாதா ரணமானது என்ற கருத்தோட்டம் பரவலாக வரவேற்புப்பெற்றுவரும் இவ் வேளையிலும் கூட, இந்தியப் படங்கள் என்னும் பொழுது, நாம் திரைக்குள் கதையே பிரதானம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம். எனவே,தற்காலிக மாக, திரைப்படத்துக்கு கதை அவசியம் என்று ஏற்றுக்கொண்டு, க்ரெளர்யா படக் கதையையும்,
கே. எஸ்.
வான் என்பது பார்ப்பு, அது தனது இறந்து LLITGEGIT LLTGO GJ GLITEJ கொள்ள உதவு பார்த்தாள் ஆ தனதுஉறுதி பெ அவனுக்கு அெ சுப்பண்ணாவு சமைத்துப்போ கருதியும், அவ பெறவும், அெ மகன் மூர்த்தியு ரங்கண்ணா அ
பாத்திரங்களையும் சிறிது பரிசீலிப்
ஆயினும், ரங்
 
 
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997
ரின் நலன் கருதி, கதைச்சுருக்கத்தைத் தந்துள்ளார். அதன் பின்வருமாறு. ள், பலமிழந்தவர்கள் மீது காட்டப்படும் ாடுமையைப் படம் அவர்கள் மீது படும் வன்செயல், லையாயினும் இட்
றையை உள்ளடக்
70 வயது மாது, தைகளுக்குக் கதை பெரு விருப்புடை என்ற இவருடைய பானதும், இவரைட் ம் இல்லை. இவருக் வினர் ராஜண்ணா. 5உதவும்படி ராஜண் த்துகின்றனர். இவர் ளர்ப்பதைக் கிழவி விரும்பியதில்லை. ாறுத்துக் கொண்டு ம்ெபத்துடன் கிழவி குகிறாள். அக்குடும் மகன் மூர்த்தி அவ ாய் கிழவி இருக்கி D3, 661 9, LTU 6ooT 60OTT. தாழில்பார்ப்பவன். ன் உழைப்பு குடும்ப ப்பக் கூடியதாக நாள்,பெற்றோரைக் னா வந்த பொழுது, மயறிந்து அவனுக் 10,000 ரூபாவை ள். இப் பணத்தைக் ன் தனியாக சோப் லயம் ஒன்றைத் பாடு.
ன்னர் தனக்கு உதவு
பிணமாகிறாள். இது படக் கதை, ஆயினும், இதனை மீறி சதையும், இரத்தமும், நற் குணங்களும், வெறுக்கத்தக்க அம் சங்களும் கொண்ட ஓர்உயிர்த்துடிப் புள்ள பாத்திரத்தின் கதை, மனதில் பதியும் வண்ணம் துரிதப் படிமங் களாகச் சித்திரிக்கப்படுகிறது. கதை சொல்பவள் ஒருத்தியின் கதை- அவள் கடைசிக் காலத்தின் கசப்பான அனுபவங்கள் ஒன்று திரள்கின்றன. அவள் பழைய பரம் பரையைச் சேர்ந்தவள். பாரம்பரிய வித்தியாச விழுமியங்கள் மோது ண்டு, ப்ரேமுக்கு ப்ரேம் (Frame) முரண்படு அம்சம்நிறைந்த நாடகத் தன்மையை உண்டுபண்ணுகின்றன. ஆரம்பக்காட்சிகளிலேயே, அவளு டைய உயித்துடிப்பான, இளமை மனோபாவம், அவள் கதை சொல் லும் உத்தி (Technique), நகைச் சுவைப் பாணி, சிறுவர்/ சிறுமியர் ஆவலைத் தூண்டும் வண்ணம் பளிச்சிடும் விறுவிறுப்பான, அடுத்து என்ன நடக்கப்போகின்
pI: usuaisyb- 1997
சிவகுமாரன்
கிழவியின் எதிர் மாத்திரமல்லாமல், (3UITGWT 3,600T6)JGM 601 ாகிய பத்மநாபை களூரில் தொடர்பு வான் என்றும் எதிர் ஆனால் சுப்பண்ணா மாழியை மறந்தான். பன் பிரச்சினைகள்
க்கு ரங்காஜி கிழவி ட உதவுவாள் என்று 1ளிடமிருந்து விடை பளை தன் இளைய டன் பெங்களுருக்கு னுப்பிவைக்கிறான்.
காஜி அனாதைப்
றதோ என்ற ஆர்வத்தை உண்டு பண்ணும் குரல் ஏற்ற இறக்கச் செயற்பாடு- அத்தனையும், அவளை தனது வயதை மீறிய அண்மைக்கால தொடர்பாடல் வல்லுனராகக் காட்டுகின்றன. படத்தின் ஷொட்களும் (close up and Dissolves), LILLDs (33 fig, 608, களும் விறுவிறுப்பாகச் செயற்படு வதனால், நாமும் கதை கேட்டுச் சிரித்து மகிழும் சிறுவர்கள் போல் அனுபவத்தைப்பெற்றுவிடுகிறோம். கதாபாத்திரத்தின் வீழ்ச்சி வரப் போகிறது என்பதைக் கோடி காட்டு மாப் போல, முன் கூட்டியே எதிர் மறையான மகிழ்ச்சிநிலை மனோர தியப்படுத்தப்படுகிறது. படத்தின் முடிவு, கிழவியின் மரணத் தில் முடிந்தாலும் ஒரு பிராமண வைதீகப்பெண், அசாதாரணமான,
பவித்திரம்குன்றியசூழலில் மரணிப்
பது தான், காப்பியநாயகியின் பரி தாபகரமான வீழ்ச்சிக்கு ஒப்பாக அமைகிறது. இது ஒரு துன்பியல் நாடகமான (Tragedy) முடிவல்ல. மாறாக, அசட்டு அபிமான உணர்ச் சியை (Sentimenta) தவிர்த்த, பச்சாதாப உணர்வைக் கிழவி மேல் நாம் செலுத்த உதவும் ஓர் நெருடல் படத்தின் மூலம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. நாம்இந்தக்கிழவியை ஒரு சாதாரண மனுஷியாகவே (இது ஒரு சாதாரண /சராசரரிமனுஷியின்கதை) பார்க்கி றோம். இலட்சிய வாார்ப்புகள், தியாக உணர்வு கொண்ட உன்னத மனுஷியாக நாம் காணவில்லை. இந்த மனுஷி, சுயநலமும், பரம் பரைப் பெருமையும், கஞ்சத் தன மும் கொண்ட பெண்ணாக இருக் கும் அதேவேளை, லேசான இள கும் நெஞ்சம் கொண்ட, தாய்மை உணர்ச்சியுடன் இருப்பதையும் நாம் அவதானிக்கின்றோம். ஒரு கிழவியை நாயகியாகக் கொண்டு, அற்புதமான பாவங் களைத் திரையில் கொண்டு வர கைதேர்ந்த நெறியாளர்களினால் தான் முடியும் பாலுமகேந்திராவின் சந்தியாராகம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் தொக்கி நிற்கும், சொல்லாமற் சொல்லும் ஒரு கருத்து நிலையும் இருப்பது போல் தெரி கிறது. ஏனெனில், பட நெறியாளர் கிரிஷ் கஸரவல்லி, தனது கூற்றாக இதனைத் தெரிவிக்கிறார். 'பாண்டவர் கதையை இக் கிழவி கூறுகிறார். இவர் கூறுவதைப்போல இந்தப்பயணம் (கிழவி பெங்களூர் சென்று, கிராமம் திரும்பும் வழியில் இறந்துபோகிறார்)எதனைக் குறிக் கிறது? தருமர் என்ற காலில்லாமல், கர்ம வினைப் பயணம் , முடிவில் லாத ஒரு பயணமா? அமைதி காண வேறிடம் செல்லும் பயணமா?" அதாவது தருமம் என்பது, பலனை எதிர்பார்க்காது செய்யப்படவேண் டும் என்பது கிழவியின் பாத்திரத்தி னுடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது விளக்கம் நெறியா ளர் விளக்கம் எதுவோ அறியேன். இந்தப்படத்தின்நடிப்புநலன்பற்றிக் குறிப்பிடவே வேண்டும். ரேணுக்
கம்மா முருகோடு, கிழவி பாத்திரத்
தில்நம்மை வசீகரிக்கிறாள். இயல்பு குண வெளிப்பாடு கச்சிதம் எச். ஜி. தட்டாத்ரெய, விஜயா எக்குண்டி, விஷ்வாஸ், அசோக் ஹெக்டே போன்றோரின் நடிப்பு, நாடக பாணியாக மிகையாக இல்லாமல் இயல்பாக அமைகிறது. நெறியாளர்கிரிஷ்கஸரவல்லியுடன் திரைப்படவிழாவின்போது நெருங் கிப்பழக முடிந்தது. இருவருக்கும் ஒரே இடத்திலேயே தங்குமிட வசதி கள் செய்து கொடுத்தனர். உண் மைச் சம்பவங்கள் சிலவற்றின் அடிப்படையிலும் , ஒரு சிறுகதை யைத் தழுவியும் இப்படத்தின் திரை நாடகத்தைதான் எழுதியதாக அவர் கூறினார். நமக்கு வயதாக வயதாக மனித உறவுகள் மிகவும் நொய்மை யடைகின்றன என்பதையே இப் படம் காட்ட முனைகிறது என்றார். அவர்எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார்? 'முதலில் தகவல்கள் தரவுகளைச் சேகரிக்கிறேன். பின்னர் பாத்திரங் களை உருவாக்குகிறேன். அதன் பின்னர் அப்பாத்திரங்கள் எவ்வாறு இயங்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்க்கிறேன். அதன்பின்னரே திரை நாடகத்தை எழுதுகிறேன். ஒரு படத்திற்குப் படிமங்கள் (Images) எவ்வளவு முக்கியமோ திரைநாட கச்சம்பாஷணைகளும் (Dialogues) முக்கியந்தான்பாத்திரங்களுக்கிடையே உள்ள உறவைப் பரிவர்த்தனை செய்யச் சம்பாஷணையும் உதவு கின்றது."
O

Page 18
மார்ச் 20-ஏப்ரல் 02 1997
DI 3,3
பதவிய பொலிஸ் காவல் நிலையத்தின் மீது புலிகள் நடாத்திய தாக்குதலில் ஒரு பொலிஸார் இரண்டு ஊர்காவல்படையினர் பலி
DI 3,5
திருமலை சீனன்குடா விமானத்தளத்தின் மீது புலிகள் நடத்தியதாக்குதலில் வை12 ரகவிமானம் அழிக்கப்பட்டதுடன் எம்24ரக ஹெலிகொய்ரர் சேதமுற்றது
D3,6
வவுணதீவுபடைமுகாம்புலிகளின் கடும்தாக்குதலுக்கு உள்ளானதில்முகாம்நிர்முலம் செய்யப்பட்டது.இதில் 9 புலிகள் நூற்றுக்கும் அதிகமானபடையினரும்பலி 300மீற்றர்நீளமு டையவலையிறவுபாலமும்தகர்க்கப்பட்டது.பல ஆயுதங்கள் புலிகளால்கைப்பற்றப்பட்டன. வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் மீது புலிகள் மேற்கொண்டதாக்குதலைமுறியடிப்பதற்காகபடையினர்ஏவிய ஷெல்லுக்குஜெயந்திஎனும் 2 வயது குழந்தை பலி 6 பொது மக்கள் படுகாயம் சின்னராசா (1), சரோஜினி (9) தங்கேஸ்வரி(20ரமேஸ்(6), ஹரிச்சந்திரன்(16) பாக்கியம் (80ஆகியோரே அவர்கள்
வவுணதீவு வலையிறவு பகுதியை நோக்கி படையினர் ஏவிய ஷெல்லினால் அரிசி ஆலையொன்றுசேதமுற்றதுடன் ஒருவர்பலியானார் ஒருவர் காயம்
செங்கலடிகொம்மாதுறையில் பொதுமக்கள்வாழும்பகுதியில்படையினர்ஏவியஷெல் தாக்குதலினால் ஒருவர்பலி ஒருவர் காயம்
புதுக்குடியிருப்பை நோக்கி படையினர் ஏவிய ஷெல்லினால் ஆரஞ்சிதபூஷணம் (33) எனும் ஒரு பெண்கடும் காயங்களுக்குள்ளானார்
கொம்மாதுறைபடைமுகாம்மீதுபுலிகள்நடாத்தியமோட்டார் தாக்குதலில் குறிதவறி விழுந்த ஷெல்லினால்சாகமதிபன்(0) கமகேஸ்வரன்(54), ஜெசாந்தி(32வயதுகர்ப்பிணி ஆகியோர் பலி
DIN 3,8
சரவணையில் படையினரின் தண்ணீர் பெளஸர் ஒன்று கண்ணிவெடிக்கு சிக்கியதில் பொஸர் பலத்தசேதத்துக்குள்ளானதுடன்சாரதியும் கொல்லப்பட்டார்
வடகிழக்கிலிருந்து இடம்பெயர்ந்துகிளிநொச்சியில் தங்கியிருக்கும்240,000அகதிகள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளதாக பொதுநிறுவனங்கள் விசனம்
கிண்ணயடியில் முருக்கன்தீவு கிராமத்தில் படையினரின் ஷெல் வீச்சினால் முசந்தனப்பிள்ளை (50படுகாயமடைந்தார்.
DITAF,0)
மட்டுசிறைச்சாலையில்வி உதயராஜ் எம்.கே.குலன் ரிபாலகிருஷ்ணன் ஆகியதமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்
வவுணதீவுதாக்குதலைத்தொடர்ந்து அப்பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப் பட்டநான்குபேரில் செதம்பிப்பிள்ளை (52) நாசதாசிவம்(52) ஆகியோர் விடுதிரும்பவில்லை. கொழும்பில்350விடுதிகளில் தேடுதல்நடாத்தியபொலிஸார் 475தமிழ் இளைஞர்களை கைதுசெய்தனர்.
வவுனியா நெலுக்குளத்தில் பொலிஸார் மீது இனந்தெரியாதோர் நடத்தியதுப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸார் ஒருவர்பலி ஒருகான்ஸ்டபிள் இரு பொதுமக்கள்படுகாயம்
DANIE,
அநுராதபுரத்தில்படையினர் ஒருவரால் ஒரு பெண்பாலியல்வன்முறைக்குள்ளாக்கப்பட் பதை விசாரிக்க முயன்றபொலிஸாருக்கும்படையினனுக்கும் இடையில் ஏற்பட்டதுப்பாக்கிச் சூட்டில் படையினனும் ஒரு ஊர் காவல்படை பெண் ஒருவரும் பவலியானதுடன் சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர்படுகாயமடைந்தனர்.
கடுவலபிரதேசத்தில் நடத்தப்பட்ட ஜேவிபியினரின் தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தின் போது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஜேவிபியினர் தாக்கப்பட்டதுடன் தேர்தல் மேடையும் சேதப்படுத்தப்பட்டது.
DI F.12
வவுனியா சந்தைப்பகுதியில் சுஜிதா (24 மேகநாதன் ஜெயசுதா (22) ஆகிய இரு இளம் பெண்களின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன. DNië, 13
சாளம்பைக்குளம், பம்பைமடு இராணுவகாவலரண் மீதான புலிகளின் தாக்குதலில் இரு படையினர் ஒரு புலி பலி படையினர் காயம் இதன் போது 5 காவலரண்கள் புலிகளால் நிர்முலமாக்கப்பட்டது.
வட்டுக்கோட்டையில் புலிகள் நடாத்தியதாக்குதலில் ஒரு படையினன் பலி அரியாலையில் டிரக்டரொன்று கண்ணிவெடியில் சிக்கியது இரண்டுபேர் காயம்
வெலிஓயாஜானகபுர படைமுகாமிலிருந்து ஏவப்பட்ட ஷெல் தாக்குதலினால்
செம்மலை அலம்பில்மீனவகுடில்கள் வேலாங்கண்ணி ஆலயம் என்பன பலத்தசேதம் ஒருவர்
LIS), LIGUI BID,
D4
வவுனியாநொச்சிமோட்டை காவலரண்மீதான புலிகளின் தாக்குதலில் ஒரு படையினன்
பலி ஒரு படையினன்காயம்
DI 3,5
வாகரையின்மீது தாக்குதல்நடத்துவதற்கென ஆகாயப்படையினால் அனுப்பப்பட்ட
"புக்காரா'விமானம் வானத்தில் வெடித்துச் சிதறியது விமானிகுதித்துதப்பினார்
கொழும்பு பெளத்த சம்மேளனத்தில் சிங்கள ஆணைக்குழு"வின் விசாரணைகள்
நடந்தன.
மருதங்கேணியில் பயணிகள் பஸ் வண்டியொன்று கண்ணிவெடிக்கு சிக்கியதில் இரு
பொதுமக்கள் பலி 8 பேர் காயம் எனபாதுகாப்பு அமைச்சு அறிக்கை
வவுனியாகுடாதுப்டுவாகையில் பொலிஸ் காவலரண் மீதான புலிகளின் தாக்குதலில்
பொலிஸார் ஒருவர் காயம்
DI 3,6
மன்னாரில் பொலிஸார் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் பொலிஸார் ஒருவர் பலி
நான்கு பொதுமக்கள் காயம்
மட்டுஇருதயபுரத்தில் பொலிஸ் சீருடை தரித்தவர்கள் மேர்வின் திக்கஸ் (4)எனும்
பெண்ணைவிடுபுகுந்துசுட்டுக்கொலைசெய்தனர்
o
வல்லைக்கு -
வடமாராட்சிக் 40 வயதுக்குட்பட்ட
உள்ள படையில்
நிலையத்தில் தமது அட்டையைசமர்ப்பி பாஸ் அட்டையை செல்லவேண்டும்.
திரும்பிவரும்ே ஒப்படைத்து தமது யைப் பெற்றுக்கொ
ଗijöରୀରା)
வலிகாமம் பகு சுற்றிவளைப்புதே இடம்பெறுகின்றன. கேணி, ஆனைக்
DIT GOfLILIITLI GLUIT இச்சம்பவங்கள் நன
அத்துடன்மோ இடையிடையே ஏற்ப எாம் காணப்படாதச ரால் யாழ்.போதன களில் ஒப்படை
யாழ்இராசாவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் படையின பிள்ளைகளை அ கேட்டு விசாரிக்கி நிலையத்துக்கு அ பெண் ஒருவர் தனி ஒருசிவில்உடைத அட்டை கேட்டுவிட் அப்பெண்மணி ஒரு
பல பத்திரிகை வெளிவந்த யாழ்ப் உதயன், பாதுகாவ ஆகியன வெளிவ வீரகேசரி, தினகர
4
மணிவண்ணனு வழங்குமாறும் அறிக்கையை
முன்னர் தனக்கு மாறும் தலைை கிருஷ்ணமூர்த்தி GITT IT ft . LD GOof GJ GOSS இழைக்கப்பட்டன தலைமைச் செய நேரக் கொடுப்ப நியமனக்கடிதம் GT6TL60) GL e L60 படுமெனவும் ே டுமே மாதத்தி மெனவும்ஆனை மூலம் தெரிவித்து ஆனால் பெப்.இ நடவடிக்கையு. வில்லை. இதன ஆர்ப்பாட்டயெ வேண்டியயேற். கள் தெரிவிக்கில் (BJ, ITLDUITGDIT6006). மாற்றம் செய்ய கோஷமும்மணி வழங்கு என்ற பிரதிநிதிகளால் எழுப்பப்பட்டன மத்தியானம் பி லாளர் க. பர தொழிற்சங்கப்
 
 
 

ந அப்பால் போனால் தொல்லை!
தள் செல்பவர்களில் வர்கள் வல்லையில் னரின் சோதனை தேசிய அடையாள த்து அவர்கள்தரும் தம்முடன் எடுத்துச்
பாது அந்த பாஸை அடையாள அட்டை ள்ள வேண்டும்.
இதற்குமுன்னர் வெளியிடங்களில் இருந்துவடமாராட்சிக்குவருவோர்தமது பகுதி படை முகாம்களில் இருந்து அனுமதிக்கடிதம் வாங்கி வந்தாலே வல்லைக்கு அப்பால்போகமுடியும்
இதே நேரம் பெப்.19 அன்று கரணவாய் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய படையினர் இரு இளைஞர்களை பிடித்துச் சென்றுள்ள தாக வடமராட்சி மக்கள் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
a
திருமலை.
துண்டிக்கப்பட்ட மனிதத் தலை!
திகளில் அடிக்கடி நிதல், கைது என்பன சங்கானை, சித்தங் கோட்டை, நவாலி, ன்ற பகுதிகளில் டபெறுகின்றன.
தலில்சம்பவங்களும் டுகின்றன. அடையா Lailab6f GLITGSGIT ா வைத்தியசாலை க்கப்படுகின்றன.
இவற்றை எவரும் அடையாளம் காட்ட வருவதில்லை. இச்சடலங்கள்புலிகளின் சடலங்கள் என்று படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
பெப்.28 அன்று கொக்குவில் பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலைவீதியில் காணப்பட்டது. இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவியதுடன் மக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.
ளிடம் படையினர் தொல்லை
ன்தோட்டம்பகுதியில் த சிவில் உடையில் ார் அங்குள்ள பெண் |டையாள அட்டை ன்றனர். புகையிரத ருகில் வாழும் இளம் யாக இருந்தபோது ரித்தவர் அடையாள டினுள் போனபோது வாறு வெளியேவந்து
விடவே உறவினர்களும் சேர்ந்துவிட்ட னர் வந்தவர் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டுபோய்விட்டார்.
புகையிரதநிலையவிதிச்சந்தியில் காவலரணுக்கு அருகில் உள்ள விட்டில் கத்தியுடன் ஒருவர் சென்றாராம். இது குறித்து அப்பெண்ணின் கணவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர்பெரும்பான்மை இனத்தவராவார்.
ஒருவருக்கும் மாத்திரமே நியம னங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இம்முறையானது அதிகமான முஸ்லிம்களின் அதிருப்தியை வெளிக் காண்பிக்கக்கூடியதாகவும், புதிய பட்டியலின் பிரகாரம் சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள மக்களின் அதிருப்தி காணப் பட்டமையினாலும், திருகோண LD G8) Q) g, SL é g6OLDLUITOTi தயானந்த ஜயவீர அவர்கள் அதிருப்தியைப் பகிரங்கப்படுத்திய தையும் காணக்கூடியதாகஇருந்தது. திருகோணமலை பூரீ ல. மு.கா அமைப்பாளரினால் பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் முஸ்லிம் கி/ உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மற்றும் முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் கி/உத்தியோகத்தர் பிரிவுக ளுக்குமான நியமனங்களை மறுபரி சீலனை செய்வதற்கும், மற்றும் முற்றும் முழுதான பாதுகாப்பிற் குள்ளான மூதூர், தம்பலகாமம் (முஸ்லிம் பகுதிகள்) பிரதேசத் திற்கும் குச்சவெளி பிரதேசத்தின் பல முஸ்லிம் கிராம உத்தியோ கத்தர்கள் பிரிவுகளுக்கும் மேற்படி நியமனங்களை உடன் வழங்கு வதற்கு சமுர்த்தி ஆணையாளரால், அமைச்சர் எம். எச்.எம்.அஷ்ரஃப், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் திருமலை பா.உ நஜீப் அப்துல் மஜீட் அவர் களிடமும் கோரிக்கை விடப்பட் டுள்ளது.
தி/இளையவன்
ܥܛ- 29
கள், சஞ்சிகைகள் பாணத்தில் இன்று லன், உதயதாரகை, ருகின்றன. ஆனால் ன், டெயிலிநியூஸ்,
ஒப்சேவர் என்பன விமான மூலம் வருகின்றன. மக்கள்இதனை அதிகமாக வாங்கிப்படிக்கின்றனர். இவற்றில் வரும் செய்திகள் மறுநாள் உதயனில் வெளிவருகிறது.
தினகரன், டெயிலி நியூஸ் என்பன கடைகளிலும், படைமுகாம்களிலும், சென்ரிகள் முன்பாகவும் விற்பனையாகி ன்றன.
AUgeavfun.
க்குத் தகுந்த நீதி அது பற்றிய ஜனவரி 31க்கு அனுப்பிவைக்கு LDġ (QS-ULUGA) AT GITT ÍŤ
யைப் பணித்துள் ாணணுக்கு அநீதி தஏற்றுக்கொண்ட பலாளர் மேலதிக னவு இரண்டாவது பற்றிய விசாரணை ாடியாகச் செய்யப் சவை உறுதிப்பா ல் வழங்கப்படு னயாளருக்குக்கடித துள்ளார். றுதிவரை எந்தவித ம் எடுக்கப்பட ால் தொழிற்சங்கம் ான்றைச் செய்ய பட்டதாக பிரதிநிதி ன்றனர்.
உடனடியாக இட வேண்டும் என்ற வண்ணணுக்குநீதி கோஷமும் சங்கப் உற்சாகமாக
T. ரதிப்பிரதம செய மலிங்கத்துக்கும் பிரதிநிதிகளுக்கு
மான பேச்சுவார்த்தையில் ஈ.பி. டி.பி. பா.உ.மு. சந்திரகுமாரும் உடனிருந்தார். நகரசபைத் தலைவர் பொ. சூரியமூர்த்தி அங்கு காணப் பட்டாராயினும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வாரங்களுள் முதலிரண்டு கோரிக்கைகளைக் கவனித்து ஆவண செய்வதாகக் கூறிய பிரதிப் பிரதம செயலாளர் சிற்றுாழியர் களுக்கு நிரந்தர நியமனம் வழங் கல் எரிபொருள் நிலையத்தை கூட்டுறவுச் சங்கத்திடம் கையளிக் காமலிருத்தல், நிர்வாகச் சீர்கேட் டைக்களைதல் என்பனபற்றி ஆளுந ரும் தொடர்புகொண்டு காலப்போக் கில் நடவடிக்கை எடுப்பதாயும் உறுதியளித்தார். கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டு மொரு தொழிற்சங்க நடவடிக்கை பற்றி ஆராயப்படும் என்று தொழிற் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள அதேவேளையில், மாகாண சபை ஊழல் இயந்திரமாக மாறிவிட்டது என்ற பரவலான அபிப்பிராயம் மீண்டுமொரு தடவை உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகப் பொது மக்கள் பேசிக்கொள்கிறார்கள்
6iflᏣᏍuᏯ
25 லட்சம் ரூபா பணத்துடன் வந்த கூட்டுறவுச்சங்க ஊழியர் ஒருவரும் பணத்துடன் காணாமற் போயுள் ளார். புளொட்டின் திருமலை அரசியல் பொறுப்பாளராயிருந்த அர்ச்சுனா என்ற நபரும் கொல்லப்
| பட்டிருக்கிறார். இக்கொலைக்கு
புளொட் இயக்கமே பொறுப்பு என்று பெருமளவில் சந்தேகிக்கப் பட்டது. மலர் மாளிகை என்ற பெயரில் புளொட்டின் சித்திரவதை முகாம் ஒன்றும் வவுனியாவில் இயங்கி வருவதாக வேறு ஒரு செய்தி கூறுகிறது. இதேவேளை சுப்பிரமணியம் என்ற வர்த்தகர் கடத்திக்கொலை செய்யப் பட்டு, எரிக்கப்பட்டது தொடர்பாக சி. எஸ். யு. பொலிசார் விசார ணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் கள் படையினரின் சித்திரவதை முகாம் ஒன்று விமானப்படை யினரின் முகாமினுள் இயங்கி வருவதாகவும் பேசப்படுகிறது. வவுனியாவில் பல லட்சம் ரூபா செலவில் நவீன முறையில் கட்டப் பட்ட நீதிமன்றக் கட்டிடம் நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றது. வழக்குகள் நடைபெறுகின்றன. குற்றவாளி களும் சந்தேக நபர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப் படுகின்றார்கள் தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. இலங்கை அரசின் பொலிசாரும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமைகளில் ஈடுபட்டு வருகின் றார்கள் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகள் plot GT60T i g|JśUG) SL 4367 செயற்படுகின்றன. இருந்தும் என்ன, மர்மக்கொலை கள் தொடரவே செய்கின்றன. இது ஏன் என்பது தான் எவருக்கும் புரியாமல் உள்ளது.
ఈ రాగాకి ఇంతతి

Page 19
()
gud 15 CONCLUÍNTEGGING GILDIGTGOTIŽ
சிரிநிகர் கிட்டியது. ஒட்டமாவடி நிகழ்விற்கு முன்பக்கம் வழங்கி யதற்கு எமது நன்றிகள் நிலைமை இன்னமும் சீராகவில்லை போல் தெரிகிறது. பெப், 19இல் சமாதானக்கூட்டம் இடம்பெற்றது பெப், 21இல் வாழைச்சேனைக் குப்போனேன். தமிழ்ப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என் தமிழ் நண்பர்கள் வினயமாகக் கேட்டுக் கொண்டார்கள். அப்படியென்றால் சாதாரண தமிழ்மக்கள் என்னையும் கொன்று போடுவார்களா அல்லது புலிகள்தான் கொல்வார்களா? நாமெல்லாம்பொலிஸில் கூடியதன் பொருளென்ன? என்றெல்லாம் கேட்டேன் அவர்கள் மெளன மாகவே இருந்தார்கள். இது என்ன கோலம்? ஒன்றும் புரியமாட் டேனெகிறது. இன்றுடன் கடலுக்கு வள்ளங்கள் மீன்பிடிக்கப்போய் 15நாள்கள் 1 கோடி ரூபாவுக்கு மேல்நஷ்டம் நாளாந்தம்மீன்பிடித் தொழிலால் ஐயாயிரம் குடும்பங் கள் வாழ்ந்தன. அவர்கள் பாடு பெரும் பாடு தமிழ்ப்பகுதியிலிருந்து வரும் ஏராளமான பெண்கள் (மரக்கறி வியாபாரம்) எமது பகுதிக்கு இன்ன மும் வரவில்லை. இப்போதைக்கு நீங்கள் போகக்கூடாதென்று அவர்க ளுக்குக் கட்டளைப் பிறக்கபிக்கப் பட்டுள்ளதுபோல் படுகிறது. எல்லா மக்களும் கஷ்டப்படுகி றார்கள் புலிகளுடன் நாங்கள் சண்டை பிடிக்கும் நிலையில் இல்லை. எமது கையில் ஆயுதம் இல்லை. ஊர்க்காவல் படையும் இன்று எமது படையாகயில்லை. கோழிச்சண்டை, கஞ்சாச்சண்டை யெல்லாம் வரிந்து எமது வீட்டு வாசல்களுக்குக் கூட்டிவரும் படையாய் மாறிவிட்டது. கறுவாக்கேணி காவலரணில் யாரும் கொல்லப்படவில்லை. ஆரம்பத்தில் வந்த கதை பொய், ஆனாலும் அவர் கள் அப்பாவி மக்களைக்கொல்லு வதில் ஆர்வம் காட்டியிருக்கி
றார்கள் (பவுசரில் வந்தவர்கள்) எமது அடுத்த வீடு கறுவாக்கேணி ஏன் இந்தக் குரோதம் வந்தது? எப்படி வருகிறது? புரியமாட் டேனெகிறது. உயிருக்குயிரான தமிழ்நண்பர்கள் கூட மெளனம் சாதிக்கிறார்கள் அச்சமாக இருக்கிறது. ஒட்டுமொத் தத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்க ளுக்கு ஏற்பட்ட அவலம் எமக்கு ஏற்படாது என்று சொல்ல எனக்கு ஒர்மம் இல்லை. தமிழ்நண்பர்களின் மெளனம்புலிகள்ஏவிய மோட்டார் குண்டுகளை விடவும் பயங்கரம் போல் படுகிறது. கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மூவரில் ஒருவர் இன்னமும் அடை யாளம் காணப்படவில்லை. அது யாரோ? சிலவேளை முஸ்லிமா கக்கூட இருக்கலாம். 1985ல் ஓட்டமாவடிஇனச்சங்காரம் பிரபுதேவா பாணியில் ஊர்வசி ஆட்டம் போட்டபோது மீராவோ டைச் சகோதரர் ஒருவரையும் கொல்லப்பார்த்தார்கள். அப்படியா ராவது கொல்லப்பட்டிருக்கலாம். அடுத்து பெப்.14ல் எமது பகுதிக்கு மோட்டார்குண்டு இரவு 9மணிக்கு அடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தியும் எமக்கு பெப், 14ல் 5மணிக்கே சில நல்ல தமிழ்நண்பர் களால் எத்தி வைக்கப்பட்டதும் உண்மை முன்கூட்டியே நாம் முடிந்தளவு பாதுகாப்பாயிருந் தோம். பெப்.20இல் இடம்பெற்ற சமாதா னக்கூட்டத்தில் எஸ்.எஸ்.பி. அவர் களிடம் நான் ஓர் அனுமதி கேட் டேன். அதாவது முஸ்லிம்களின் வாசல்களில் பலமுள்ள பங்கர்களை அமைக்க அனுமதிகேட்டேன்அவர் மறுத்துவிட்டார், இருந்தாலும் ஊரில் பங்கர்கள் ஆங்காங்கே அமைத்தார்கள். இலக்கு பற்றி ஆழ்வார்க்குட்டியை நாலுவரி எழுதுச்சொல்லுங்கள்.
67zb. 6rag#. ஓட்டமாவடி
தரனின்
)ெ ரிக்கரைப் பத்திரிகையில்
தொடர்கதையில்லாத ஒரு பாரிய குறையை சோ ராமேஸ்வரன் நிறைவு செய்திருக்கிறார் அரசின் ஊதுகுழலுக்கு விஷப்புகை காட்டி யிருக்கும் ராமேஸ்வரன் அவர்கள் தனது வரண்டுபோன இலக்கிய வளர்ச்சிக்கு தீனியும் பணமும் தந்தவர்களுக்கு எஜமானிய விசுவா சத்துடன்வாலாட்டியிருப்பது தொட ரின் முதலாவது அங்கத்திலேயே தெட்டத்தெளிவாகியிருக்கிறது.
தங்களது உயிரைத் துச்சமென மதித்து பேரினவாத அடாவடித்த னத்திற்கு எதிராகப் போராடும் எமது தமிழ் இளைஞர்களை "பயங் கரவாதிகள்'என்று கூறத்துணிந்தது அவரின் இலக்கிய வரட்சியையே காட்டுகிறது போராட்டத்தை முன் னெடுக்கும் தமிழ் இளைஞர்களை கொச்சைப்படுத்தும் நோக்குட னேயே வடக்கும் தெற்கும்
ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதோ என்று
எண்ண வேண்டியிருக்கிறது. அதற்கு தூய தமிழ்ப் பெயரை வைத்திருக்கும் சோராமேஸ்வரன் எதனைப் பயங்கரவாதம் atorëprit? தமிழ் இளைஞர்கள் தம் உரிமைக் காக உயிர்துறக்கும்போது தமிழ்ப் பொதுமக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் அத்துமீறல்களும் மனித வதைகளும் தொடரும் இல் வேளையில் அதனையும் அம்பலப் படுத்த அவருக்குத்துணிவு வருமா? அறிவாளிகள் பார்த்து மதிப்புரை வழங்கியிருந்தார்கள் அவர்களின் கண்ணும் என்ன குருடா? பயங்கரவாதிகளுக்கு ஒரு அற்பு தமான விளக்கம் கொடுத்திருக்கும் ராமேஸ்வரன் ஆயுதம் ஏந்திய சிப்பாய்க்கு தட்டிக் கொடுத்திருக் கிறார். தமிழ்ப்போராளியை கொச் சைப்படுத்திக்குதூகலித்திருக்கிறார் ராமேஸ்வரன்கள் இருக்கும் வரை அரச அடிவருடிகளால் இலக்கியம் argil D GLufla, Gur || T | | U கொச்சைப் படுத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அபூ-இஹப்திகார்அஹமட்
கண்டி - மத்தி
சிரிநிகர் இத
யமைச்சர் ஹி களின் நேர்கான றிருந்தது. தீகவாபி விவ கேள்வி ஒன் பிரதியமைச்சர் லிம் காங்கிரசின் பின்வருமாறு "தீகவாபிக்கு காணிகளை நா எடுத்த நடவடி ரீதியாகப் பார்க் னை நாங்கள்த வைத்துள்ளோ எவ்வளவு பாம அரசியல் ரீதி என்பதற்கும் த வைத்தல் என் அர்த்தமும் கா (BULU ID GOOTLIT G யமைச்சர் ஹி மனச்சாட்சிக்கு தெளிவுப்படுத் தீகவாபி பிரச் பிரச்சினையாக படிப்பார்க்க ே புல்லாஹ் கூறுச் LITssä, SULJL6)
இனரீதியாகப்ட
சரிநிகர் 16வ சிவகுமாரன் ருந்த திரைப்ப QUGiorg, Ghett Gu கட்டுரையில் இ கள் என்னை கின. விமர்சன, GOofu Glção GGGTT MÉJI LDIT6óT -96)Jfía பற்றி பல நல் முன்வைத்திரு அடிப்படைய பற்றிய பார் கொண்டதாக இ வசமானது.
அவரது கட்டு இப்படி வருகி அழகையும், க ரீதியாக இர காட்டாது மல் அவர்களைச் அறிவு, அணு பெறாத பார்ை 9560). GMT (3956).J.G.
பார்ப்பதும் ஒ uGooT GOlof QLUG யும், வாழ்நிை உயர்த்துவத
சென்ற சரிநிக றெஸ்ஸாக் அ பட்ட'தீராத ே புப் பல்கலை டுரை நியாய முன்வைக்கின் அத்தோடு ெ ഗ്ഗ8 (DITഞTഖ e» L6öoT68)LDULJIT681 இக்கட்டுரை கொணர்கின்ற மேலும் கட்டு ரையின் ஓர் இ
LJ að g; 60) Q)
 
 
 
 
 

மார்ச் 20-ஏப்ரல் 02 1997.
ffusió LigăFafenCOT 6Taipnsió Gaires?
ழ் 116 இல் பிரதி
ஸ்புல்லாஹ் அவர் ால் ஒன்று இடம்பெற் அந்நேர்காணலில் காரம் தொடர்பாக றுக்கான பதிலில் ஹிஸ்புல்லாஹ் முஸ் எநிலைப்பாட்டைப் குறிப்பிடுகிறார். 9| LTUITG) p GT GT Tம் வழங்குவதற்கு க்கைகள் அரசியல் கப்பட்டதினால் அத ற்காலிகமாக நிறுத்தி
D''. ரத்தனமான பதிலிது யாகப் பார்ப்பது ற்காலிகமாக நிறுத்தி பதற்கும் ஏதேனும் லக்கெடுவும் முறை ான்பது பற்றி பிரதி ஸ்புல்லாஹ் தனது விரோதமில்லாமல் தகடமைப்பட்டவர். சினையை அரசியல் SLu LumTsitë,95 TLD GO GITLU வண்டுமென்று ஹிஸ் றார். இனரீதியாகப் வேண்டும் என்றா? பார்க்கப்பட்டதினால்
தான் தீகவாபி பிரச்சினையே எழுந்துள்ளது என்பது அவருக்குத் தெரியாதா? அரசியல் ரீதியாகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டிய விட LLJ FEJS, GT இனரீதியாக எடுத்துக் கொள்ளப்பட்டதாலேயே வட கிழக்கு தேசியப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது என்பது ஹிஸ்புல்லாவுக்குத் தெரியாதா?
இந்த முஸ்லிம்களுக்கு ஒரு ஏக்கர் காணியைக் கூட வழங்க முடியாமல் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இருதயம் தாங்களே என்று கூறுகின்ற முஸ்லிம்காங்கிரஸ் முஸ்லிம்களுடைய இந்த உரிமைப் பிரச்சினையை முன் வைத்து அர சாங்கத்திடம் நியாயம் பெற்றுத்தர முடியாமல் போனதற்கு என்ன காரணம் என்று சொல்லமுடியுமா? தீகவாபிக்கு தேவைப்பட்டால் எவ்வளவு நிலத்தையும் கொடுப் பதற்கு தான்தயார் என்றும் தீகவா பியை புனருத்தாரணம்செய்வதற்கு பல லட்ச ரூபாக்களை ஒதுக்கீடு செய்திருப்பதும் மாதிரிக் கிராமம் ஒன்றை தீகவாபியில் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவ தும் தென்கிழக்குப் பல்கலைக்கழ கத்தின் பெளத்த பீடத்தை தீகவா பியில் அமைக்கப் போவதாக கூறியிருப்பதும் முஸ்லிம் காங்கி
ரசின் தலைவர்தான் என்பது பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தெரி யாதா? இவை போதாது என்று எவ்வாறாயினும் ஒலுவில் துறை முகம் ஒன்றை அமைத்தே தீருவது என்று சவால்விட்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பல்லாயி ரக்கணக்கான சிங்களத் தொழிலா ளர்களின் சட்டபூர்வமான குடியேற் றத்திற்கு தீகவாபியே மையமாக அமையப்போகிறது என்பதையும் அறியாதவராகவா இருக்கிறார்? நாளடைவில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசம் சிங்கள மேலாதிக்கத்திற்குள்சென்று விடும் என்பது கூட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தெரியாதா?நிலத் தொடர்ச்சியான வடகிழக்கு தமிழ் மொழி பேசுவோரின் கரையோரப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை துண்டாடும் முயற்சி இன்று தமிழ் மொழி கைக் கூலிகளால் தொடக் கப்பட்டிருக்கிறது என்பதே தீகவாபி விவகாரம் தொடர்பாக பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியி ருக்க வேண்டிய ஒரேயொரு உண்மையாகும்.
ஏ.சி.ஏ.பதுருதீன, பிரதித்தலைவர், பூரீலங்காமுஸ்லிம்கட்சி
ச்ளியும் கலாபூர்வமும்
து இதழில் கே.எஸ். அவர்கள் எழுதியி டத்தின் தாக்கமும், ாழ்நிலையும்' என்ற ருந்த சில விடயங் அதிர்ச்சிக்குள்ளாக் த் துறையில் முன்ன கும் கே. எஸ். சிவகு 5ள் பெண்ணுரிமை ல கருத்துக்களை நந்தாலும் அவரது Toot (LGot Goof (LLF) வை குறைபாடு இருப்பதுதுரதிருஷ்ட
ரையில் ஒரு பகுதி றது; 'பெண்களின் வர்ச்சியையும் கலா சிக்கும் வண்ணம் lனமான முறையில் சித்திரிப்பதனால், பவம் பக்குவம் GJLTGITig. GT GLGT மாக இரசிப்பதும், ருதாக்கத்தை உண்டு ாகளின் அந்தஸ்தை ல மேம்பாட்டையும்
ற்குப் பதிலாக கீழ்
நிலைக்கு மேலும் மேலும் தள்ளு வதையே நாம் காண்கிறோம்.' இதன் அர்த்தம் GT 60T 60T ? பெண்ணுடலை நாறல் மீனை பூனை பார்ப்பது (ELITG)' UTrá, 3, IT மல் கலா பூர்வமாகப் u Trij, 9, வேண்டும் என்பதா? இது உண்மை யில் பெண்ணைப் போகப் பொரு ளாகப் பார்க்கும் பாரம்பரியத்தி லிருந்துவேறுபட்டதல்ல. பெண்ணி LLJL bi QLIGGOTSEGO GIITLU ĠILJITs, LJ QLJIMTCTE, ளாகப் (அது எவ்வாறு பார்ப்பி னும்) பார்ப்பதை அடிப்படையில் எதிர்க்கிறது. பெண்ணின் உடல் அழகையும், கவர்ச்சியையும் எவ்வளவு கலா பூர்வமாகக் காட்டினாலும் என்ன, கேவலமாகக் காட்டினாலும் என்ன, அது அடிப்படையில் ஆண் மேலா திக்க கண்ணோட்டத்தில் இருந்து உருவான பெண்ணைப் போகப் பொருளாக பார்க்கும் பார்வையே தான் நமக்குத் தேவை பெண்ணை பெண்ணாக சித்திரிப் பதேயன்றி ஆண்களின் கண்ணோட்டத்தில் பெண்ணைச்சித்திரிப்பதல்ல. பெண்ணின் உடல் பற்றிய பார்வை கள், வர்ணனைகள் அனைத்துமே
ஆண்களின் போக அனுபவிப்புக் காக படைக்கப்பட்ட ஒருபொருளே பெண் என்ற அர்த்தத்துடனேயே
பெண்ணுக்கும் ஆண் போன்ற
ர் இதழில் ஐ பயஸ் வர்களால் எழுதப் பாராட்டம் கொழும் கழகம்' என்ற கட் ான கருத்துக்களை றது. காழும்பு பல்கலைக் கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் பானது வெளிக்
ரையாளர் தனது கட்டு பத்தில் 'தென்கிழக்கு கழக த திற கு
செயற்படுத்திய அடாவடித்தனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரயோகிக்க முடியாது' என்ற வாசகம் என்னைச் சிந்திக்க வைக்கின்றது. பொலிசாரின் அடாவடித்தனத் தினால் பயந்து எமது கோரிக்கை களை கைவிடவில்லை. மாறாக புதிதாக உருவாக்கப்பட்டு செயற் பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு எதுவித பங்கமும் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே எமது சிரேஷ்ட மாணவர்கள் நிருவாகத் துடன்இணைந்துபோனார்கள். அத் தோடு தென்கிழக்கு மாணவர்கள் கொள்கைவாதிகளும் இலட்சியப் பேரர்களும் என்பதனை கட்டு ரையாளருக்கு தெரிவிக்க விரும்பு கின்றேன்.
ஏ.எல்.முஸாதீக் முகாமைத்துவ பீடம், தென்கிழக்கு பல்கலைக்கழகம்,
(لااللہ (0)لا ((0)n "6 الإقاط (0لالة للامام
ড়ো গোড়ী .د الله لارېږي
வெளிப்படுகின்றது. பெண் முழு மனிதப்பிறவி என்றோ அவளும் ஆண் போன்ற ஒரு சமுதாயப் பிராணி என்றோ இந்தப்பார்வைகள் கருதுவதில்லை. பெண்ணின் உடலை கலாபூர்வமாக சித்திரிப்பது பற்றிப் பேசுபவர்கள் அவள் ஒரு பெண் என்ற முறையில் படும் துயர்களை சந்தோசங்களைப் பார்ப்பதில், கவனஞ் செலுத்துவது நல்லது.
பெண் ஆண்களுடைய பாலியல் தேவைக்கான பொருள் அல்ல. மாறாக, பாலியல் ஆண் பெண் இருவரது உடல் சம்பந்தப்பட்ட தேவை மட்டுமே மற்றப்படி
தனித்துவமும் சமத்துவமும் உண்டு என்பதை பெண்ணியம் வலியுறுத்து கிறது. சரிநிகர் ஆசிரியர் பீடம் இவ்வாறான விடயங்களில் கவனஞ் செலுத்துவது நல்லது.
ஒளவை
கொழும்பு
ცნზენს, آنا" (آتلانا برق قانونی با"
turo 5- DNGO
قال له كان لهم
Qari அவற்றின் .3( المال اسم "مقاطلسي
ച്ചു(186" Guyril 1956 ATP
ius (QJ岛"
Anot
Qg Musical 5 MWA St. agilt طلال الامام(
W.S. ay ay
KamKa Seሃጫ
10, Ahid Ya Road,
Ratmalara
ከraX " 612142
SLC)

Page 20
ELCTE | | | | | |
്ഠ
T M AA SAA SS S S S S S TTLS
இன்றைய தேவை!
மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து நடப்பதன் மூலம் தான், சமூகத்தில் ஜனநாயக உறவுமுறை பாதுகாக்கப்பட முடியும் ஒரு நாட்டில் உறுதியான ஜனநாயகம் நிலவ வேண்டுமேயானால் அதற்கு மனிதவுரிமையெனும் அத்திவாரம் உறுதியாக இருப்பது உத்தவாதப்படுத்தப்படல் வேண்டும் உலகில் நிலவுகின்ற ஜனநாயக முரண்பாடுகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மனிதவுரிமை மீறல்களை அடிப்படையாக கொண்டவையாகவே இருக்கின்றன.
50 வருடகால சுதந்திர இலங்கையில் அரசியல் ஜனநாயகமென்பது ஆளும் கட்சியின் பிரத்தியேக சொத்தாகவும், அது தேர்தல் காலங்களில் விலைபோகின்ற பண்டமாகவும் மாறியிருக்கிறது. இந்நிலமையானது நடைபெறவிருக்கும் தேர்தல் நடவடிக்கைகளிலும் மிகவும் தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றது.
1970-1977 கால ஆட்சியின் அடக்குமுறையையும் அரச பயங்கரவாதத்தையும் இனங்காட்டி ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தது. பின்னர், அவர்களின் 17 வருட இனவாத அரச பயங்கரவாத ஊழல் ஆட்சியை விமர்சித்து பொதுஜன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இவர்கள் பதவிக்கு வந்த இரண்டரை வருடங்களாக தமிழர்களுக்கெதிரான காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுவதிலும், கட்சியின் நலன் கருதி அரச வளங்களை பயன்டுத்துவதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாதனைகளை மிக விரைவில் மிஞ்சிவிடக் கூடிய விதத்தில் செயற்பட்டு வந்துள்ளார்கள்
சமாதானத்துக்கான யுத்தமெனும் போர்வையில் தமிழர்களுக்கெதிராக யுத்தத்தையும் சிங்கள மக்களுக்கு சமாதானத்தையும் வலியுறுத்தி வந்த பொது ஜன ஐக்கிய முன்னணி இப்பொழுது மிகத் தெளிவாக சிங்கள மக்களினுடைய சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான உரிமையை முழுமையாக பறித்தெடுக்க முயற்சி செய்கின்றது.
உள்ளூராட்சி தேர்தல்களில் என்றுமில்லாதளவு அதிகார துஷ்பிரயோகங்களையும் தேர்தல் ஊழல்களையும் பொது ஜன முன்னணி மேற்கொண்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட கொலைகளை படம் பிடித்து சுவரொட்டிகளிலே பிரச்சாரம் செய்வதன் மூலம் தாங்கள் அப்பழுக்கற்ற ஆட்சியை நடத்துவதாக கூற முற்படுகின்றது பொது ஜன ஐக்கிய முன்னணி இவர்களின் ஜனநாயக கடமைப்பாட்டுடனான ஆட்சிக்கு பல உதாரணங்களைக் கூறலாம். தமிழ் மக்களுக்கெதிராக நடத்துகின்ற பேரினவாதப் போரின் விளைவுகள், பொல்கொட வாவி, தியவன்னா ஒய அளவ்வ போன்ற பிரதேசங்களிலே பிணமாக மீட்டெடுக்கப்பட்ட தமிழர்களின் கொலைகளுக்குப் பொறுப்பானவர்களென கைது செய்யப்பட்ட விஷேட அதிரடிப்படையினரை நீதிமன்ற விசாரணை முடியும் முன்பே மீண்டும் சேவைக்கு அனுப்பியமை, எதிர்க் கட்சிகளுக்கெதிராக நடந்துகொள்கின்ற விதம் போன்ற பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிடலாம்.
அரச வன்முறைகளையும் இனவாத யுத்தத்தையும் ஊழலையும் எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியுறச்செய்த இந்நாட்டு வாக்காளர்கள் இப்பொழுது நீல வர்ணத்திலான ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து விட்டோமோ என்று எண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வன்செயல்களுக்கும் அரச பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக வாக்களிக்க வேண்டுமானால், வாக்காளர்கள் தமது வாக்கையளிப்பதற்கான அபேட்சகர்களை வலைபோட்டுத்தான் தேட வேண்டும் சில வேளைகளில் எங்காவது ஒருசில நல்லவர்கள் போட்டியிடக் கூடும் மற்றபடி பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் அரசியல் வன்முறைக்கும் எதிரான எவரையும் இக்கட்சிகளின் அபேட்சகர்கள் பட்டியலில் காண்பது அரிது. இது தான் இன்றைய யதார்த்தம்
ஜனநாயகத்தின் மீதும் சமாதானத்தின் மீதும் ஆர்வம் கொண்ட வாக்காளர்கள் 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு வழங்கிய வாக்குகள் இன்று ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் இல்லாதொழிப்பதற்கு வழங்கப்பட்ட ஆணையாக மாறியிருக்கின்றன. இதன் விளைவாக மக்களுக்கேற்பட்டுள்ள மனவிரக்தியை இலங்கையின் எல்லா பாகங்களிலும் காணக்கூடியதாயிருக்கின்றது.
ஆனால் இந்த விரக்தி வெறும் விரக்தியாக நீடித்து விடக்கூடாது
நாட்டில் ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதாகக் கூறி வாக்கு கேட்க வந்தவர்கள் அதைச் செய்யவில்லை, செய்யப்போவதில்லை என்பதை மக்கள் நாளுக்குநாள் அனுபவத்தினூடு புரிந்துகொண்டு வருகிறார்கள் இந்தப் புரிதல் ஒரு சமிக்ஞையாக ஜனநாயகத்தை நிலை நாட்டும் பொறுப்பை தாமே பொறுப்பெடுத்துக் கொண்டு அதற்காக மக்கள் தாமே போர் கொடி தூக்குவதற்கான நாட்கள் நெருங்கிக்கொண்டு இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு சமிக்ஞையாக, இந்த விரக்தி அமைய வேண்டும்
இதுவே இன்றைய தேவை
முன் பக்கத்தில் உள்ள படம் அரசியல்வன்முறைகளுக்குஎதிரானகூட்டமைப்பும்சுதந்திர தொட ர்புசாதனஇயக்கமும் இணைந்துமார்ச் 13ம் திகதியன்று தேர்தல்வன்முறைகளைக் கண்டித்து நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின்போதுஎடுக்கப்பட்டது
இனந்தே
நபர்களினா6 படுகின்ற கெ வில் அவ்வப் வருவது புதிய 1994ஆம் ஆ சபைகளுக்கா பொதுத் தேர் வேளை ஆ கொலைச் சம்
தொடர்ந்துசெ
(6) வத்தினரா6ே உள்ள தமிழ் இக்கொலை ளைக் கண்டுபி என்பது நகைட் பொதுமக்கை (UTC) QUE GT . பீதியையும் அ வருகின்றன.
இக்கொலைகள் 12ம் திகதி வவு கட்டிடப் பகு (QL J GOOT J, Giffa GT கண்டெடுக்கப் இதுவரையில் இவ்வாறு ந
 
 
 

AEGISTERED AS A NGUSPRPER IN SA UANKA.
வவுனியா AIDALI,
யாத ஆயுதமேந்திய
மேற்கொள்ளப் ாலைகள் வவுனியா போது இடம்பெற்று தொரு சங்கதியல்ல. ண்டு உள்ளுராட்சிச் ன தேர்தல் மற்றும் தல் நடைபெற்ற ரம்பமாகிய இக் பவங்கள் இன்னும் ாண்டிருக்கின்றன. லா அல்லது இராணு ா அல்லது இங்கு | 3, 9, L' 519, CITT (SCOT ளின் சூத்திரதாரிக டிக்க முடியவில்லை பிற்கிடமாயுள்ளது. ாப் பொறுத்தமட்டில் அவர்கள் மத்தியில் சத்தையும் ஏற்படுத்தி
ANGOT GJfCOGELIGGOL DITT னியா நவீன சந்தைக் தியில் இரு இளம் āLon üch L L L 601
26 Qgmのa)g cm டைபெற்றுள்ளன.
இவற்றில் பெண்கள் சுட்டுக்கொல் லப்பட்டுக் கிடந்தது இதுவே முதல் தடவையாகும். துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் மட்டுமல்லாமல் கழுத்து வெட்டப் பட்டு செய்யப்பட்டகொலைகளும் நடைபெற்றுள்ளன. கடந்த ம்ே திகதி சர்வதேச மகளிர் தினம் நாட்டின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங் களிலும் மகளிர் தினம் கொண்டா டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. வவுனியாவில் இத்தினத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டதோ இல் லையோ தெரியவில்லை. ஆனால் 4 தினங்களின் பின் 12 ஆம் திகதி யுவதிகள் இருவர் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்கள் மேகநாதன் ஜெயசுதா (22) குமார சுவாமி சுஜித்தா(24) என அடையா GITLD EITGMTÜLIL_Sufg,(GIT Clg. Irg)a. LLIGIOOTIL GLUGGOT SEGITIT GJIT இவர்கள் 6 மாதங்களின் முன்பு வவுனியாவுக்குள் வன்னியிலிருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் ஒரு மாத பொலிஸ் வதிவிட (பாஸ்) அனுமதிபெற்றிருந்தார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மர்மக் கொலைகளுக்கு ஆளாகிய வர்களில் ஆசிகுளம் நலன்புரி நிலையத்திற்கு யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் பொறுப்பில் பொறுப் பதிகாரியாக இருந்த சமூக சேவை உத்தியோகத்தரான பரீதரனும் வன்னிச் சேவை (இலங்கை ஒலிப ரப்புக் கூட்டுதாபனம்)யில் பகுதி நேர அறிவிப்பாளராகக் கடமை புரிந்த ஆப்டீன் என்ற ஆசிரியராகிய முஸ்லிம் இளைஞனும் முக்கிய
இவர்களை விட அடையாளம் காணப்படாத சுமார் 10க்கும் மேற் பட்டவர்களும் கொல்லப்பட்டுள் GITTIgG அண்மையில் ஒரே இரவில் வைர வப் புளியங்குளத்திலும் வவுனியா மரக்கறிச் சந்தைப்பகுதியில் கூட் டுறவு மொத்த விற்பனை நிலையத் தின் முன்பாகவும் இருவர் கொல் லப்பட்டுக் கிடந்தனர். இவர்களில் ஒருவர் தனது தாயுடன் இடம் பெயர்ந்து வந்து பூந்தோட்டம் அகதிமுகாமில் தங்கியிருந்து காணா LD Glo (SUITGCTGulf GTGCT LDJ 600T 69lg TJ னையில் தகவல் வெளியாகி யிருந்தது. இது தவிர வன்னிப்பகுதியிலிருந்து
13 ܡܛ
ANTI67 TILTON
அரசியல் முறைகளுக்கு இடமளிக்க
அடாவடித்தனங்களிலோ மிரட்டல் ALLOGGAGAN
வேறு எந்தவன்முறை
QASSAGE ஈடுபடும் எந்தவொருவேட்பாளரும் உங்கள் வாக்கைப்பெற தகுதியற்றவரே
அவர்களை
அதிகாரத்திலிருந்துதுக்கியெறிய
உங்கள் வாக்குப்பலத்தை
பயன்படுத்துங்கள்
கள் வாக்கு வன்முறையற்ற அரசியலுக்கே
1ി/ബി വിഗാദി, 1ി/ഒ തെ/
* エ7のみ7 km/エッ・