கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.04.02

Page 1
33.5 SANAK
რ57
நிகர் சமானமாக வாழவந்த நாட்டிே
BILITELIFIL ILTO
 
 
 
 


Page 2
இரு வரங்களுக்கொருமுறை asfals LNIGNLDL, GAN.jpassig GTL 1966) பாரதி
ஆசிரியர் குழு சபாலகிருஷ்ணன் சிவகுமார் சரவணன் எம்.கே.எம்.ஷகிப் அரவிந்தன் சிசெராஜா சிவகுருநாதன் சேரன்
algalgDIDÚ|| ஏ.எம்.றவஷ்மி
வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன் 8/2 அலோ சாலை கொழும்பு-03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334, aыт60 653), இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 300
வெளிநாடுUS$50 தபாற் செலவு உட்பட)
Grada, Losllai GJITOLLIT GJE MIRJE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி திம்பிரிகளில்யாய, Gabո (լքibւ-05
தொலைபேசி59365 584380 தொலைமடல்-594229
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது
பட்டுள்ளது.
னைத்துமின் உற்பத்தி ஆலை |9ك> கள் தொடர்பான சூழல் சுற்றாடல் சட்டங்களும்செல்லுபடியற்றதென்ற
இச்சட்டம் பிறப்பிக் தாக நம்பப்படுகிறது பாகக் கொழும்பு மா றத்தில் தாக்கல் செய்
விஷேட சட்டமொன்று அவசர வழக்கு விசாரணை ந காலச் சட்ட விதிகளின் கீழ் டிருக்கையில் இவ்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12ம் காலச் சட்டத்தின் கீழ் திகதியிடப்பட்ட இல. 699/11 பட்டுள்ளது.
கொண்ட மிக விஷேடமான வர்த்த மானி அறிவித்தலினூடாக ஜனாதி பதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்
வரையறுக்கப்பட்ட கூல் எயார் ரென்சர்ஸ் நிறுவனத்தினால் அத்துல்
ஆளும் பொதுசன ஐ ணிையின் உறுப்புக் கட் றான லங்கா சம ச (ல ச.ச.க ) நீடிக்கப் கால விதிகளின் கீழ் மாதம் வெளியிடப்பு
கோட்டே பிரதேசத்தின் சன அடர்த் வர்த்தமானி விதி ெ திமிக்க இடமொன்றில் ஆரம்பிக்கப் தனது அதிருப்தியை பட்டுள்ள சிறிய மின் உற்பத்தி துள்ளது.
நிலையத்துக்கு எதிராக அப்பிரதேச (யுக்திய மக்கள் நடத்தும் சட்ட நடவடிக் தி ஐலண்
கையைச் செயலிழக்கச் செய்யவே
LDTர்ச் 17ம் திகதி மட்டக்களப்பு
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மைலம் பாவெளி கிரமத்தில் இராணுவத் தால் நடத்தப்பட்ட பாலியல் வல்லு றவு தொடர்பாகச் சந்தேக நபர்கள் நால்வர் தற்போது கைது செய்யப்
5டந்த வருடம் பெ
LG GTG)GITg, GT a LLIL
பட்டுள்ளதுடன் அடையாள அணி &rബ് (8)|| | | L வகுப்பொன்று மார்ச் 7ம் திகதி படுகொலை' விசாரன நடத்தப்பட்டுள்ளது நீதவான் நீதிமன்றத்தி LoLLššam山L LomsuLL憩á போது 08 படையின இதற்கு முன்பும் இவ்வாறான சம்ப பத்திரிகை தாக்கல்செ οι ΠΕΙ 3, οΤ 1 Ιου நடைபெற்றுள்ள அப்பகுதி மக்கள் தம் "TPTP다. வேண்டாமென கெஞ் அது தொடர்பாக முறைப்பாடுகள் காலில் விழுந்து கும் எதுவும் செய்யப்படவில்லை சீருடையில் வந்த யெனவும் தெரிகிறது. அட்டகாசம் புரிந்த
மார்ச் 17ம் திகதி பாலியல் வல்லுற
GEGOOIT GOOTITÀ) E, GÖOTL SETTL வுக்குள்ளான ೧L 61 ജn' தனர். இவ் வழக்கு நஞ்சருந்தியதால் மட்டக்களப்பு ஏப்ரல் 02ம் திகதி திரு
வைத்தியசாலையில் அனுமதிக்
பெறும் போது 128
கப்பட்டு, ஆபத்தான நிலையில் GEGOOIT L. g. TIL FAG, G இருப்பதாகத் தெரியவருகிறது. LDGIMLILIITTO, GIT.
(யுக்திய 19970330) (աճlւoմ3 ա5
திருகோணமலை பட்டணமும் சூழலும்
瓯 Q鹰uß QóL呜 மாறிவிட்டது. பிரதேசச் செயலாளர் வேலும் மயிலும் நேர்மையான மனிதராக இருந்தும் அவரால் ஏன் இதைத் தடுக்க முடியவில்லை
என்பதுதான் பொதுமக்கள் மத்தியில்
எழுந்துள்ள கேள்வி
பிரதேசச் செயலகம் பொது மக்களின்
கல்லெறியில் இருந்து காப்பாற்
றப்படுவதற்கான ஒரே காரணம் பிரதேசச் செயலர் மேல் மக்கள் கொண்டிருக்கும் மதிப்புதான் 90 ஜூலையில் தாங்கள் அகதிகளாகி வடமராட்சி சேர்ந்தபோது வர வேற்று உதவிய கரங்கள் வேலும் மயிலுடையவை என்பதை இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்ப்பதால்தான் 66) கட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் பலர்
90ல் வேலும் மயிலும் வடமராட்சியில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது திருகோண மலை மக்கள் அகதிகளாகிச் சென்ற வேளை தன் குடும்பமே அகதியாவிட்டது போன்ற - som foul. Går gala-Gunila e-g Guous பிரதிபலன் கருதாது அப்போது அவர் ஆற்றிய சேவையால் அரசிடம் கைகட்டி விளக்கமளிக்க வேண்டிய நிலையும் பிற்பாடு ஏற்பட்டது இந்த நன்றியுணர்வு திருகோணமலை மக்களிடம் நிறையவே உண்டு
ஆனால் நிர்வாக ரீதியில் அவரின் 5) LÜLJ Goof Liffusauf 9, 6 UA) fi av G5 சப்புலிகளாகவே இருக்கிறார்கள் இவ் ஓய்வூதி யக்கிளை இத்துறையிலே உச்ச ஸ்தானத்தை வகிக்கிறது
சப்ஜெக்ட் கிளாக்தான் இதில் நாயகன் இவரது Gluco) சற்றே மாற்றி
ஓய்வூதியக்காரர்கள் துலைவான் என்று அழைக்குமளவுக்குநிலைமை இருக்கிறது.
இவரின் கணிப்பில் ஓய்வூத்தியக்காரர்
பிச்சைக்கு வருபவர்கள் GEL UITGN) தெரிவிக்கிறார்கள் இவரைத் திருப்திப் படுத்தாமல் எந்தப் புதிய ஓய்வூத்தியக்காரரும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ள முடியாது முகத் தைக் கடுப்பாக வைத்துக்கொண்டு பணிந்து வரும் நாள் வரை பலதடவைகள் ஓய்வூத்தியக்காரரை இவர் அலைக்கழிப்பது சர்வ சாதாரணம் இவரிடம் நேரடியாகப் பணிந்து போகவேண்டும் அல்லது சப் ஏஜன்டுகள் pGuerra, பணிந்து போகவேண்டும் இல்லையேல் ஒரு வருடமானாலும் பென்சன் கணக்குப் பார்க்க நேரமில்லையென்று கூறியே முடக்கி ഞഖ58|| ||6.
புகையிரத ஆணைச்சீட்டுக்கு வரும் ஓய்வூத்தியக்காரர்கள் பயபக்தியுடன் வந்து போகவேண்டியுள்ளது தான் தனது செலவில் புகையிரதப் பயணச்சீட்டு பெற்றுத்தருபவர் போல்தான் இவர் நடந்து கொள்கிறார் முதி யோர்களுக்கு விசேட அடையாள அட்டை விசேட முன்னுரிமை என்ற விளம்பங்களும் இதே அலுவலகத்தில் விளம்பரப்பலகைக გიჩევს அழகாகத் தொங்கிக்கொண்டிருப்பதுதான் சிறப்பான விடயம்
இந்தத் துலைவானின் பகிரங்க நாடகம் அவரின் நேரடி உயரதிகாரியான
 
 
 

யாலவுள் சிங்களப் புவி
35 LJLJL GB GT GTI தமிழீழ விடுதலைப் புலிகள் இது தொடர் வட்ட நீதிமன் இயக்கத்தின் உளவாளியாகப்பணி யப்பட்டுள்ள புரிவதாகச் சந்தேகிக்கப்படும் சிங் டந்து கொண் களவர் ஒருவர் யால வனவிலங்குச் தரவு அவசர FIT GOOTIT QUOLLU 35 காட்டின் ഞഥL பிறப்பிக்கப் பகுதியில் வைத்து இராணுவத்தி னரால் கைது செய்யப்பட்டுள்ளார். க்கிய முன்ன அவரிடம் காகிதக் கோவையொன் சிகளுள் ஒன் றும் பார்சலொன்றும், யாலவின்
மாஜக் கட்சி Gug/J}(تھے _ JL'_L
வரை படமொன்றும் சில ஆவ ணங்களும் கொஞ்சம் மருந்து களும் இருந்தன.
" அவர் தான் கிரியுல்ல பகுதியைச் |தாடர்பாகத் சேர்ந்தவரெனவும் திருகோண பத் தெரிவித் மலையிலுள்ள நிலாவெளியில்
நீண்ட காலமாக இருப்பதாகவும், - 1997.0323/ நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் |ட்30031997)
ј
III ք նուանն pass
வேலைசெய்தவரென்றும் கூறி uLesiTGITTiT. அவர் திஸ் ஸமகராமவுக்குக் கொண்டு செல்லப்படுகையில் 60 மணி வேகத்தில் சென்று கொண்டி ருக்கையில்ஜீப்பைவிட்டுவெளியே பாய்ந்துள்ளார். திரும்பவும் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்ப டைக்கப்பட்டபோது, தான் பாணந் துறையைச் சேர்ந்தவரெனவும் கதிர்காமத்துக்கு வந்ததாகவும் பின்பு தான் சித்துல்பாவுவவுக்குச் செல்ல நினைத்துக் காட்டினுள் சென்றதாகவும் அப்போது பாதை யைத் தவறவிட்டதாகவும் கூறியுள்
TT.
(தி ஐலண்ட்-09031997)
PILIGnuITgrertuai
ljiljavali.
U Tழ்ப்பாணக் குடா நாட்டிலு
ள்ள தமிழ் மக்களுக்கு வரும், அவர் களினால் யாழ்ப்பாணத்துக்கு
பரவரி மாதம் 66(3) அனுப்பப்படும் அனைத் துக்கடிதங்களும்இராணுவ உளவுப்
25GLf O பிரிவினால் பிரித்துப் பரீட்சிக் 'கு' கப்படுவது அங்குள்ள மக்களின் 'து' தனிமனித சுதந்திரத்துக்குக்குந்தகம் நடைபெற்ற விளைவிப்பதாக யாழ்ப்பாணம் மீது SPD பொதுமக்கள் தமது கண்டனத்தைத் 'தி தெரிவித்துள்ளனர். இக்கடித மைக்கொல்ல உடைப்புச் சம்பவம் தொடர்பாகக் 拂 மன்றாடிக் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் ALLGugli பல்கலைக்கழக விரிவுரையாள Il Qui Gauna la giro Sri விதம் பற்றிக் பிராந்தியத்திலோ இஸ்ரேலில் சிகள் விபரித் பாலஸ்தீன மக்களினதோ, ஆபிரிக் விசாரணை காவில் வெள்ளை இனத்தவர் ம்பவும் நடை களினதோ கடிதங்கள் அந்நாட்டு நேரடியாகக் அரச படைகளினாலோ வேறு எவ
T JEMTL FALL
ri 2603.1997)
ராலோ பிரித்துப் பார்க்கப்படு வதில்லை எனத் தெரிவித்தார்
(யுக்திய 19970216)
6 வருக்கும் GJITij, gonë, 9, GQ T
அல்லது வாக்களிக்காது விடுமாறோ பிரச்சாரப்படுத்தும் எதுவித விளம் பரத்தையும் அரச தொலைக்காட்சி யில் ஒளிபரப்பக் கூடாதென்று முடிவொன்று இருப்பதால் 'வன் முறை அரசியலில் ஈடுபடும் எவருக் Lb GUIT-5, 5 off159, (3G).JGooTLITLD’’ எனப்படும் அரசியல் வன்முறைக ளுக்கு எதிரான கூட்டமைப்பின் பிரச்சார விளம்பரத்தை ஒளிபரப்ப முடியாதென ரூபவாஹினி நிராகரித் துள்ளது. இலங்கைத் தேசிய தொலைக்காட்சி யின் அதிகாரிகள் அதனை நிராக ரித்து அக்கூட்டமைப்பின்பிரதிநிதிக ளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆனாலும் அதன் பின்பு வாக்குக் (SL I Gus) gL Algonsi | விளம்பரங்கள் சிலவற்றை ரூபவாஹினியில் ஒளிபரப்பியது.
(யுக்திய - 19970323)
யிலிருந்தே நீக்கப்பட்டார்
தற்போது
ணக்காளருக்கோ திணைக்களத்தலைவரான ரதேசச் செயலாளருக்கோ தெரியாது என்று சான்னால் அது மிகப்பெரிய பொய்யாகி விடும்
அடுத்தவர் சாரதி அனுமதிப்பத்திரப் ரிவைச் சேர்ந்தவர் இவர் ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் ஒவ்வொரு ரேட் வைத்திருக்கிறார் ரேட்பட்டியலை விளம்பரப் லகையில் தொங்க விடாததுதான் ஒரு குறை வாங்குவதில் ஏழை பணக்காரன் ண்பர் பகைவர் என்ற வேறுபாடெல்லாம் வரிடம் கிடையாது அப்படி யொரு நர்மையாளர் தனது மகனின் நண்பர்களிடம் கூட சற்றும் விட்டுக் கொடுக்காத கொள் இவர் சாரதி அனுமதிப்பத் ரத்துக்கான எழுத்துப் பரீட்சைமுறை வந்த றகு இவர் LITOG மேலும் காண்டாட்டம்தான்
இதே அலுவலகத்தில் சில ஆண்டு ளுக்கு முன் உத்தயோகத்தர் ஒருவர் வந்தார். பரும்போது மெலிந்து நடக்கச் சக்தியற்று ருந்தவர் சில மாதங்களுக்குள்ளாகவே உடல் கொழுத்து ஆடம்பர மோட்டார் சக்கிளும் உயர் LITT GOTS, டிகாரருமாகக் கொடிகட்டிப் பறந்தார். த்தனைக்கும் இவர் உணவுமுத்திரை விநியோகிக்கும் கிளாக் தான் கடைசியில் பாலிக் கல்விச் சான்றிதழ் சமர்ப்பிக்கப் கண்டிக்கப்பட்டு வேல்ை
9. TGT
Πι οριο,
பழையபடி மெலிந்துபோனார் வருமானத்தை மீறிய வசதியான வாழ்க்கை வர இவர் செய்த தில்லுமுல்லுகளை திணைக்களம் கண்டு Qg, TGTGITC 69 cog)a).
இதைவிட கப்பல் பயணிகள் விட பத்துக்குப் பொறுப் பான உத்தியோ கத்தர்களின் கில் லாடித்தனம் இன்னொரு 6J 60 95 LLUIT GOT 95|| இவை ஏற்கெனவே பத்திரிகைகளில் வந்துள்ளன. இவர்களை விட இது சிறு சிறு லஞ்சவேந்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
பிரதேசச் செயலக உத்தியோகத்தர்கள் பலர் தான் அரசிடம் சம்பளம் பெறாதவர்கள் IT Go Ghul Lib, 〔60auóu山لائت) பெறுபவர்களிடமென்பது கட்டாயமாகப் பணம் பெற வேண்டியவர்கள் போலவும் நடந்து கொள்கிறார்கள் விதி விலக்கான நேர்மையான உத்தயோகத்தர்களும் இவர்கள் முன் செயலிழந்து போகவேண்டியிருக்கிறது. இங்கு வரும் மக்கள் கூட அரசாங்க அலுவ லகம் ஒன்றுக்குப் போகிறோம் என்ற நிலை மறந்து பணம் கொடுத்துசேவையைப் பெற்றுக் கொள்ளுமிடத்துக்குச் செல்வதாகவே உணரும் அளவுக்கு நிலைமை தாழ்ந்து போயுள்ளது.
பிரதேசச் செயலாளர் வேலும் மயிலும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்து அலுவலகத்தில் கடமையாற்றும் நேர்மையான உத்தயோகத்தர்களின் துணையுடன் சரியான க  ைள  ெய டு ப பு க க  ைள மேற்கொண்டாலொழிய பிரதேசச் செயலகம் சம்பந்தமான பொதுமக்களது அருவருப்பான மனோநிலையை மாற்றவே முடியாது
ബി.

Page 3
இலங்கையில் இனத்துவப் பிரச்சினை என்று ஒன்று இல்லை. இங்கே இருப்பதெல்லாம், மனிதா பிமானமற்ற கொடூரத்தன்மை வாய்ந்த புலிகளுடனான ஒரு இராணுவ யுத்தம் மட்டுமே.
"நான் இதை இனத்துவப்பிரச்சினை என்று அழைக்க விரும்பவில்லை. ஏனென்றால் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் நிலவுவது போல ஒரு இன ஒதுக்கல்நிலையோ அல்லது அமெரிக்காவிலுள்ள கோட்பாடுகளோ இங்கு கிடை
Li Tig'
எங்கோ கேட்ட விடயம் போலத் தெரிகிறதா? ஆம் ஜனாதிபதி பிரே மதாச கொல்லப்பட்டபின்அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதியாகிய முன் னாள் ஜனாதிபதி விஜேதுங்க, தனது முதலாவது பத்திரிகையாளர் மா நாட்டின் போது இதேபோன்ற ஒரு கதையைத் தான் சொன்னார். இந்த நாட்டில் இனப்பிரச்சினை கிடை யாது. இங்கே இருப்பதெல்லாம் வெறும் பயங்கரவாதப் பிரச்சி னையே என்று அவர் அன்று தெரி வித்தார். அன்று அவரது இந்தக் கருத்துக்கு எதிரான பல கண்டனங் கள் தமிழ் மக்கள் சார்பாக வெளியி டப்பட்டன. அத்தகைய கண்டனங் களை தெரிவிக்க எந்த ஒரு தமிழ்க் கட்சிகளும் தயங்கவில்லை. ஆனால் இப்போது மேலே மேற் கோள் காட்டிய வாசகங்களைப் பேசியவர் சாட்சாத் நமது ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் என்பதாலோ என்னவோ ஒருமூச்சுப் பேச்சும் யாரிடமிருந்தும் வெளிப்படவில்லை. ஜனாதிபதி செயலகத்தில் 200க்கும் மேற்பட்ட தொடர்பியலாளர்கள் கலந்து கொண்ட தருண அருண என்ற செயற்திறன் வளர்ச்சிக்கான செயற் திட்டம் தொடர்பான வைபவத்தின் போது ஜனாதிபதி இவ்வாறு பேசியிருந்தார். ஆயினும் இது ஒரு முக்கியத்துவம்வாய்ந்த செய்தியாக யாருக்கும் புலப்படவில்லை. எந்த ஜனாதிபதி இந்த நாட்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக கூறிப் பதவிக்கு வந்தாரோ அந்த ஜனாதிபதியே இப்படிச் சொல்லியும் அதுவும் தேர்தலன்று வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் இச்செய்தி வெளிவந்த பின்னும் கூட எந்தத் தமிழ்க் கட்சிகளும் இதுபற்றி வாய் திறக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் வாய்திறந்தது. ஆம், அதன் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்நாளிதழ்
ஒன்றுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதியின் அந்தப் பேச்சைப் பிரசுரிக்காதீர்கள் அவர் வாய் தடுமாறி அப்படிச் சொல்லி விட்டார் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் பத்திரிகையும் அதைக் கேட்டுக்கொண்டு அச்செய் தியைப் பிரசுரிக்காமலே விட்டு விட்டது.
அதே பத்திரிகையில், அதுவரை காலமும் உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக மெளனம் சாதித்து வந்த த.வி.கூ. கடைசி நேரத்தில் பொஐ.மு.வுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக்
கொண்டது. (ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் அதேபோல் தேர்த லுக்கு முதல் நாளன்று பொ.ஐ.மு. சார்பில் சுயேட்சையாக நிறுத்தப் பட்ட கணேசலிங்கம் நல்லவர் நாணயமானவர் என்ற பொருள்பட அறிக்கை விடுத்திருந்தார் என்ற விடயமும் உண்டு.) பத்திரிகைச் செய்தியைப் படித்த எனது முன்னாள் தமிழரசுக்கட்சி நண்பர் ஒருவர் சொன்ன ஆத்திரம் பொங்கும் வார்த்தைகள் இவை:
நலன்களுக்க கொடுக்கவும் கவும் தயார் விடுதலைக் 60) JDULI BILLI ITL தெல்லாம், அ ஒரு தங்கப் மாட்டிவிட்டு, நடாத்துவதுத தேசிய விடு; கிழியக்கத்திய அம்பு வில்6ெ கர்ச்சித்தவர்க தற்கு மக்கள் GT(up to  [া লে।
வழிகாட்டியெ மறந்து விட்ட இங்கிலாந்துச் விடுதலைப் ே FF (6) LJLLL GOT fi 6ा (upéj éी@lLJ!) அணிக்கு த கதிரைகளை அளவுக்கு ே என்று வழிக நாடே இன்று விட்டிருக்கிற
●可éua ú
26OTTT5
cਟ5
தாம் செய்துவரும் அரசியல் பிழைப்பையும் தமிழ் மக்களின் முதுகில் சவாரி விட நினைக்கும் அயோக்கியத்தனத்தையும் மூடி மறைக்க அவர்களுக்கு இப்போது கடைசியாக கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்புத்தான் தந்தை செல்வாவின் நூற்றாண்டு கொண்டாடும் வாய் ப்பு தான் கொண்ட கொள்கையில் உறுதியாகநின்றவரும், இறுதிவரை தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக தேசம் பரந்த போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவருமான எஸ் ஜே.வி. செல்வநாயகம் அவர்களை அவரது அரசியல் எதிரிகள் கூட அவரது அரசியற் பாதையுடன் உடன்படா தவர்கள் கூட கெளரவிப்பார்கள்
N. ஆனால் இவர்களுக்கு? இவர்களை தலைவர்கள் என்று சொல்ல என்னதான் இருக்கிறது? அவர் உருவாக்கிய தேசிய எழுச்சியை அதனால் உருவான தேசிய விடு லைப்போராட்டத்தை தமது சொந் தப்பதவிக்காகவும், தனிப்பட்ட பிற
வருகின்றனர். சிலபத்திரிகை மூடிய அறைக் துடனும் குறு செல்வா த6 (BLIT TI Lë, மீட்டு தமது கற்பிக்க முய கின்றனர்."
இவ்வளவு °芭°gT° காரணம் இ பொ.ஐ.மு. அ வந்த போது
●säua ° வார்த்தைகள் Šita epaoLDTE சாங்கம் அறி னான யுத்த அடுத்து பே விடயத்தை அ அரசியல் தீர் J.LLGOTIT L. ரான நீலன் தி ளும் சேர்ந்துஉ
 
 
 
 
 

ஏப்ரல் 03 - 25 , 1997
ாகவும் காட்டிக் அதை விற்று பிழைக் ராகிவிட்ட தமிழர் கூட்டணியின் இன் ாருக்கு வேண்டிய வரை தந்தை' என்று பிறேம் போட்டு தமது வியாபாரத்தை TGOT. தலை என்று வாய் வர்கள் புலி என்றும், மன்றும் அடலேறாய் ள் அதை அடைவ மத்தியிலே தேசிய
நடவடிக்கைகட்கு
|சல்வாவை வசதியாக னர். இந்தியாவுக்கும், கும் பயணம் செய்து பாராட்டப் பணியில் சொந்த நாட்டிலே று வந்த இளைஞர் மது பாராளுமன்ற உத்தரவாதம் செய்யும் பாரிட்டால் போதும் ாட்டினர் விளைவு இரத்தக் களரியாகி து அவர்களோ தமது ழைப்பை நடாத்தி
மைப்பு திருத்த ஆலோசனைகளை வெட்டியும், குறைத்தும், சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு வளைந்து கொடுக்கும் விதத்தில் மெருகூட்டியது. வடக்குகிழக்கில் பாரதூரமான தாக்குதல்களை நடாத்தியது. ஆயிரக்கணக்கில்அப் பாவி மக்களைக் கொன்று குவித் தது. முழுக் குடாநாட்டையும் இன்று இராணுவத்தின் வேட்டைக் காடாக்கியுள்ளது. அரசியல் தீர்வு என்று கூறிய விடயம் தொடர்பாக எந்த உருப்படியான அறிவிப்பும் இல்லாமல் இழுத்தடித்த பின் இப்போது ஒரு அரசியலமைப்பு நகலை வெளியிட்டுள்ளது. பேரின வாதப்பெருந்தன்மையைக் காட்டும் விதத்துடன் தயாரிக்கப்பட்ட அதை வடக்குகிழக்குமக்களின் விடிவுக்கு வழிசமைக்கும் என்று கூறிவருகிறது. ஐ.தே.க. அரசாங்கங்கள் எதையெல் லாம் செய்து தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொண்டனவோ அவையெல்லாவற்றையும் இந்த அரசாங்கமும் தனது பாணியில் செய்து வருகிறது. கள்ளவாக்கு ஆட்கடத்தல், கொலைமிரட்டல் தமிழ் மக்கள் மீதான தாக்குதல், அவர்களின் பாரம்பரிய பிரதேசங்க ளையுப் பறித்தது என்று எதிலுமே இவர்கள் குறைவிடவில்லை. பத்தி ரிகைத் தணிக்கை அவசர காலச் சட்டத்தைத் தொடர்ந்து வைத் திருத்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர் களை விசாரணையின்றி தடுத்து வைத்தல் போன்ற எந்த விடயத்தில் தான் அது ஐ.தே.கவுக்கு சோடை போயிற்று? இவ்வளவுக்குப் பிறகும், இந்த அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறது. 'தனக்குக் கிடைத்த மந்திரிப் பதவியை திருவுக்கு வழங்கியவர் செல்வா வெறும் பாராளுமன்றப் பதவிக்காக தமக்குள் நாய்ச்சண்டை போடுவதும், பின் கதவாலேனும் பாராளுமன்ற கதிரையில் போய் இருக்க விரும்புவதும் இவர்களது பண்பு அவர் எங்கே. இவர்கள் எங்கே.' என்றார் அவர் இந்த இலட்சணத்தில் செல்வாவிற்கு விழா எடுக்கப் போகிறார்கள் என்றால், எவருக்குத்தான் எரிச்சல் வராது?
OOO
ஒரு சிறுபான்மை அரசுப்பலமே
இருக்கிறது என்பதால் ஜனாதிபதி பதவியையும் வழங்கி அதைப் பலப்படுத்தவேண்டும்; அது கூறும் நல்ல விடயங்களை செய்ய அது அவசியம் என்று வாக்காளர்கள் நினைத்ததாலோ என்னவோ ஜனா திபதி தேர்தலில் 62% வாக்குகள் விழுந்தன. அங்கேயும் கணிசமான ளவு கள்ள வாக்குகள் விழுந்ததாகக் கூறப்பட்டாலும் ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிகாவுக்கு அமோக ஆதரவு இருந்தது Ð GROOTGOLDGULJ. ஆனால் இந்தத் தேர்தலின் போது பொ.ஐ.மு.வுக்கு திரும்பவும் 49% வாக்குகளே விழுந்திருக்கின்றன. ஆகஇந்த வெற்றியை வெற்றி என்று சொல்லமுடியுமா என்பது பரவலாக கேட்கப்படும் ஒரு கேள்வி இந்தத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்கள் அளித்துள்ள ஆதரவானது இலங்கையின் இனத்துவப் பிரச் சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற அரசாங்கத்தின் முடிவுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவையே காட்டுகின்றது என்று பேசியி ருக்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தப்பேச்சைப் படிக்கும் ஒருவ ருக்கு அழுவதாதஇல்லை சிரிப்பதா என்ற சந்தேகம் தான் எழும் ஒரு புறத்தில் பொ.ஐ.முவுக்கு செல்வாக்கு சரிந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டும் போது, அதை வெற்றி என்று கொண்டாடுகிறார்கள் இவர்கள் கொழும்பிலே தமது கட்சி வெல்ல வேண்டும் என்ப தற்காக முன்னாள் ஐ.தே.க. பொரு ளாளரும், அதன் சார்பில் உதவி மேயராக இருந்தவருமான கணே சலிங்கத்தின் சுயேட்சைக் குழுவுடன் சேர்ந்து தேர்தலில் நின்ற பொ.ஐ.மு. தனது சின்னமான கதிரையை விட்டு மணிக்கூட்டுச் சின்னத்தில் வாக்குக் கேட்டது தேர்தலில் போட்டியிட்ட ஐ.தே.க. வேட்பா ளர்களின் தலைவரான கரு ஜய சூரியவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்தார். மற்றெவர்க்கும் இல்லாத ஜனாதிபதி என்ற பதவியின் காரணமாக கிடைக் கும் அதிகாரத்தையும் வாய்ப்பை யும் பயன்படுத்தி அவருக்கு எதிராக தேர்தலுக்கு முதல் நாள் கூட ரூபவாஹினி செய்தியில் பிரச்சாரம் செய்தார். ஆயினும் பொ.ஐ.மு. வால் வெற்றி பெற முடியவில்லை. இத்தனைக்குப் பிறகும் தாம் வெற்றி
ਤ56ਠੇ 03 = L
போராட்டத்தை ஒரு அறிக்கைகட்குள்ளும் குள் கூட்டம் போடுவ க்கிக் கொண்டனர். லைமையில் நடந்த ாலத்தை இரைமீட்டு இருப்புக்கு நியாயம் பன்று கொண்டிருக்
ஆவேசமான வார்த் வர் பாவிப்பதற்குக் ல்லாமல் இல்லை. அரசாங்கம் பதவிக்கு தமிழ் மக்களின் flç0)LDağ, God). QHT (2LUğı 9, மூலமாக அரசியல் தீர்ப்பதாக இந்த அர வித்தது. புலிகளுட ம் தொடங்கியதை ச்சுவார்த்தை என்ற அது கைவிட்டு விட்டு வு என்று பசப்பியது. ாஉக்களில் ஒருவ ருச்செல்வம் அவர்க உருவாக்கிய அரசியல
நடந்து முடிந்த தேர்தல் பொ.ஐ. முவின் அரசியல் சாதனைகட்கு மக்கள் அளித்த அங்கீகாரம்' என்று வீறாப்பு பேசுகின்றனர் ஆளும் UL élu9l6OTI. கள்ளவாக்கு மிரட்டல், ஆள்மா றாட்டம், அதிகாரத்தில் இருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி எல்லா அரச வளங்களையும் பயன்படுத் துதல், ஏன் வெற்றியை உத்தரவாதம் செய்வதற்காக எல்லா விதமான கழிசடைகளுடனும் கூட்டுச் சேரத் தயாராக இருத்தல் என்ற அடிப் படையில் இயங்கும் ஒரு கட்சி தேர் தலில் வெற்றி பெறுவதில் வியப் படைய என்னதான் இருக்கிறது? ஆனால் இவ்வளவுக்குப்பிறகும், பொஐமுவினால் அது எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடிந்ததா என்பது ஒரு முக்கியமான கேள்வி பாராளுமன்றத் தேர்தலின்போது அதற்கு கிட்டத்தட்ட 49% மான வாக்குகள் விழுந்திருந்தன. இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு
பெற்றதாக இவர்கள் கூறுகின்றனர். இன்னொருபுறத்தில் அந்த வெற்றி அரசியல் தீர்வுக்கான வெற்றி என்றும் கூறுகின்றனர். ஜனாதிபதியே இனத்துவப்பிரச் சினை என்று ஒன்று இங்கு கிடை யாது என்று சொன்ன பிறகும், அதற்கான அரசியல் தீர்வுக்குகிடை த்த ஆதரவு இது என்கிறார் இவர்
இல்லாத ஊருக்கு நாளை புறப் பட்டு நேற்றிரவு போய்ச்சேர வழிகாட்டுபவர் பேராசிரியர் பீரிஸ் அவர்கள். அவர் பேசுவதைக் கேட்டு பலர் ஏற்கெனவே பைத்தியம் பிடித்துப் போய்விட்டார்கள் என்று கேள்வி இன்னும் உள்ள மீதிப்பேருக்கும் பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டுமானால் உள்ளே ஒரே ஒரு வழி பத்திரிகைகள், வானொலி தொ(ல்)லைக்காட்சி பக்கத்திற்கு போகாமலே இருந்துவிடுவதுதான். வேறு வழியில்லை
(ERPAND
O

Page 4
ஏப்ரல் 03 - 25 , 1997
リ
டந்த வருடம் நடைபெற்ற
க.பொ.த உயர்தரப்பரீட்சையில், வவுனியாகல்வித்திணைக்களஉயர திகாரி ஒருவர் தமது மகளுக்காக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட தாகப் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. வடகிழக்கு மாகாண கல்வி பண் பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சுந் தரம் டிவகலாலாவின் பணிப்பின் பேரில் குறிப்பிட்ட உயரதிகாரியும் அவருக்கு அடுத்த பதவிநிலையில் ஓர் அதிகாரியும்கட்டாய விடுமுறை யில் அனுப்பப்பட்டுள்ளார்கள் இதனையடுத்து மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராகத் திருகோணமலையில் பணியாற்றி சி. புலேந்திரன் வவுனியா பிராந்திய கல்விப் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பரீட்சை மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து வவுனியாகல்வித்திணைக்களத்தைச் சீர்ப்படுத்தி அங்கு ஒரு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என வடகிழக்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துச் செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் தேவையான எந்த ஒரு முடிவையும் மேற் கொண்டு சுதந்திரமாக நடவடிக்கை களை எடுப்பதற்குரிய அனுமதி புதிய பிராந்திய கல்விப்பணிப் பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய பிராந்திய கல்விப்பணிப் பாளர் பொறுப்பேற்றதும், இங்கு கடமையாற்றிவந்த பிரதம லிகிதர்ரீ ஜெயராஜ் உடனடியாக திருகோண
மலைக்கு இடம் மாற்றம் செய்யப்
பட்டுள்ளார்.
அத்துடன் பிரதி பிராந்திய கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர்களுக்குரிய கடமைப் பட்டியல்கள் வழங்கப்பட்டு உரிய அதிகாரங்களும் வழங்கப்பட்
ளர்களுக்கும் உரிய அதிகாரங்களும்
வில்லை என்ற பொ பாடு இருக்கத்தான் ே அதுமட்டுமல்லாம களும், சின்னச் சின் ளுக்குரிய முடிவுகை
வவுனியா மோசடிக்
டுள்ளன.
இதற்கு முன்னதாக கடந்த பல வருடங்களாகவே கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் மற்றும் துறைகள் சார்ந்த உதவி கல்விப்பணிப்பா
கின்ற அதிகார
பிராந்திய கல்விப்பு மும் அவருக்கு அடு லிகிதரிடமுமே இரு இதனால் திறமைமிக்
மொகிதீனின் இடைநிறுத்தமும் முகாவு
உள்ளூராட்சித் தேர்தல் இறுதிக்
கட்டத்தை நெருங்கிக் கொண்டி ருக்கின்ற சமயம் வானொலி தொலைக்காட்சி இரண்டு தொடர்பு சாதனங்களும் செய்தி வெளி யிட்டது. அது 'தொப்பி முகைதீ னின் இடைநிறுத்தம்பற்றிய செய்தி 'திகாமடுல்ல பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பி னர் கட்சியில் இருந்துதற்காலிகமாய் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.' அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இச்செய்தி சலசலப்பையும் கிளு கிளுப்பையும் ஏற்படுத்திவிட்டது. குறிப்பாக சம்மாந்துறைத் தொகுதி மக்களுக்கு இவ்வறிப்பு பேரதிர்ச்சி யாய் இருந்தது. முகைதீன் அவர்க ளுக்கே தனது தொகுதியில் செல் வாக்கு குறைவுதான் என்றாலும் முகைதீனின் இடைநிறுத்தத்தை நியாயப்படுத்த அவர்களின் மனம் இடம் கொடாது. அத்தோடு சம்மாந் துறை தொகுதிக்கு இது இரண்டா வது அநியாயமாகவும் இருக்கப் போகின்றது எனவும் சந்தேகம் கிளம்பியது. முன்பும் காங்கிரசின் முன்னாள் தவிசாளர் சேகு இஸ்ஸத்தீன் விலக்கப்பட்டதும் இப்படியான ஓர் நிகழ்வுதான் சேகு இஸ்ஸதீனும் சம்மாந்துறை தொகுதியைச் சேர்ந்த வர் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மேடைப் பேச்சைவிபரித்து அல்லது கருத்து விளங்கப்படுத்தி பத்திரிகை அறிக்கை விட்டதனால் அவர் கட்சியிலிருந்து கல்தா கொடுக்கப் பட்டார். இன்று தொப்பி முகைதீன் மேடையேறிப் பேசியதனால் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இப்போது முகைதீனுக்கு வழங்கப்
பட்டுள்ளதற்காலிக இடைநிறுத்தம் நாளை நீக்கப்படலாம். அல்லது முற்றாக கட்சியில் இருந்து விலக் கப்படலாம். மாறாக நீதிமன்றத்தில் விவாதம் நடக்கலாம். ஆனால் பிரச்சினை அதுவல்ல எதிர்காலத் தில் முகைதீனுடைய நிலைப்பாடு எவ்வாறு அமையப் போகின்றது என்பதுதான் வினாக்குறி? கொழும்பு மாவட்டத்தில் பொ.ஐ. மு.வும் முஸ்லிம் காங்கிரசும் பொது வான சின்னத்தில் (மணிக்கூடு) போட்டியிட்டது. இதன் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் ரீ.கே.அஸoர் சட்டத்தரணியை நிறுத்தி இருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்சின் னத்தில் போட்டியிட்டாலும் முஸ் லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கே 3 வாக்குகளும் வழங்கப்பட வேண் டும் எனப் பிரச்சாரம் செய்தது. இப் பிரச்சாரம் கட்சியின் உறதியான தீர்மானமான கொள்கையா என்பது முகைதீனுக்கு புரியாத விளக்கமாம். பொ.ஐ.மு. மணிக்கூட்டுச் சின்னத் தில் அமைச்சர் பெளசியின் மகன் நவ்சர் பவுசியும் போட்டியிட்டார். இவருக்கு வாக்குச் சேர்ப்பதற்காக மாளிகாவைைதயில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே முகைதீன் அவர்கள் உரையாற்றினார் இக் கூட்டத்தில் முகைதீன் அவர்கள் பேசிய பேச்சு பெரிதாய் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவத்தை தாக்கியிருக்காது. ஆனால் அவர் பேசிய 2 விடயங்கள் அவர்களை உசுப்பி இருக்கவேண்டும். முகைதீன் தன்னுடைய பேச்சிலே,
அமைச்சர் பெளசியை முஸ்லிம் களின் தலைவர் என்று போற்றியது. 3. விருப்பு வாக்குகளையும் நவ்சர் பவுசிக்கு வழங்க வேண்டும் எனச் சொன்னது.இப்பேச்சில் இரண்
გ. Uuრouს რეზეგერტ გეისწrწs
டாவது விடயத்தை 6 எழுந்தாலும் உண்ை வது விடயமே இை کے لITuلG8) Lu لالLq L }(ت வேண்டும். ஏனென் காங்கிரஸ் தலைவன் வரை எதை இழந்தா களின் தலைவர் தா கின்ற மகுடத்தை எப்போதும் தயாரில் எது எவ்வாறு இருப் மன்ற உறுப்பினர் க சிரேஷ்ட உறுப்பினர் யும் கருத்திற் கொள் பார்வையின்றி தா னமாய் இடைநிறுத் தலைமைத்துவத்தின் தனம் அல்லவா எ அபிப்பிராயப்படுகி முஸ்லிம் காங்கி தலைவருக்கு வழங் அதிகாரம் எந்தளவு தில் பிழைவழிப்படு என்பதைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் சிந்திக்கத் தொடர் ஆனாலும் தனது கட் பாளர் இருக்கும் ே கட்சிக்காருக்கு வ 9) J j y TJ Lib G grup G சிறுபிள்ளைத்தனமா குரல் எழமலும் @) { முகைதீன் அவர்கள் தப்பான அபிப்பிரா தான் எந்த வேலை ெ லும் அதைத் தலைெ வேண்டும் என்ற த இருப்பவர் என்று பட்டவர் தலைவருச் எவ்வாறு நடந்தார் ஆச்சரியம்!
 
 
 

SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSMMSSMSMMSMSM
கடமைகளும் வழங்கப்பட துவான குறை செய்தது.
ல் அதிகாரங் ST60T 69 Luis, 1ள மேற்கொள்
மாவட்டத்தின் கல்வி அபிவிருத் திக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலைமையே நிலவி வந்தது. மேலும் சக்தி மிகுந்து விளங்கிய பணிப்பாளருக்கும், பிரதம லிகிதருக்கும் நல்ல பிள்ளை யாக நடந்து கொண்ட அதிபர்கள்
கு முற்றுப்புள்ளி?
ഖ ബേ ഓ ഞഥu|ഥ JGof LILITGITfL த்ததாக பிரதம ந்து வந்தது.
கஅதிகாரிகள்
ஆசிரிய சேவை ஆலோசகர்கள் சிரேஷ்ட ஆசிரியர்கள் போன்றோர் வழமைக்கு மாறான வழிகளின் மூலம் பல நன்மைகளை அனுபவிக் கக்கூடியதாக இருந்தது.
இவர்களது வழிகளில் எதிர்ப்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களும், குறுக் கீடு செய்தவர்களும் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாக்கப் LUL "LL LITT SEGÍT.
கருத்தரங்குகள், பாடfதியான ஆசிரியர்களுக்குரிய பயிற்சிக் கருத்தரங்குகள் என்பன அதிகார பலத்துடன் சார்ந்திருந்த அதிகாரி
களின் வசதிகளுக்கும் லாபமீட்டக் கூடிய இயல்புகளுக்கும் ஏற்பவே
நடாத்தப்பட்டன. ஆங்கிலம், தமிழ் விஞ்ஞானம், கணிதம், புவியியல் போன்ற பாடங்களுக் குரிய - கல்வி அமைச்சினதும் தேசிய கல்வி நிறுவகத்தினதும் பிந்திய போதனை முறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங் குகள் முறையாக ஆசிரியர்களுக்கு நடாத்தப்படவில்லை.
குறிப்பாக ஆங்கில மொழிப்பிரி வின் நடவடிக்கைகள் மிகவும் மந்தகதியிலும் ஏனோ தானோ என்ற வகையிலுமே நடைபெற்றுவந்தன. ஆங்கில மொழித்தினப்போட்டிகள் மாணவர்களின் திறமையை வளர்ப் பதற்கு உரிய வகையில் நன்கு திட்டமிட்ட முறையில் மேற்கொள் ளப்படுவதில்லை.
போட்டிகள் தொடர்பான விதிக ளும் நடைமுறைகளும் அதிகாரிக ளின் வசதிக்கு ஏற்றவகையில் மாத்திரமே மேற்கொள்ளப்படுவது வழக்கமாயிற்று.
zuöll
வைத்தே சர்ச்சை மையில் முதலா டநிறுத்தத்தின் அமைந்திருக்க னில் முஸ்லிம் ரப் பொறுத்த லும் முஸ்லிம் ன் தான் என் இழக்க அவர்
30).)
பினும் பாராளு ட்சியின் மூத்த எனும் எதனை |ளாது கேள்வி ன் தோன்றித்த
தம் செய்தது
தலைபெருத்த ன்றே மக்கள் ன்றனர்.
சின் யாப்பு கியுள்ள உயர் க்கு எதிர்காலத் 55 LILGOTf ஒவ்வொறு அபிமானியும் கியுள்ளனர். | ÁluG|Ga) (3G) IL பாது மாற்றுக் ாக்குக் கேட்டு பது எந்தளவு ன செயல் என்ற ல்லை. ஏலவே ளைப் பற்றி ஓர் யம் இருந்தது. JUJU ILI GLJIGNI 山fLGup GöLó லைவர் பற்றில் அப்படிப் கே மாற்றமாய் என்பதுதான்
Mail ஏரி சடலங்கள் குறித்து
உடனடியாக ஆராயப்படும் அவை பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபா
சன்மானமாக வழங்கப்படும்"
இவ்வாறு 1995ஆம் ஆண்டுஜனாதிபதி சந்திரிகா அம்மையார் அறிவித்திருந்தார்.
ஆனால் மார்ச் 13ம் திகதியன்று முறைப்பாட்டாளரான அரசு தரப்பு சட்டத்தரணிநீதிமன்றத்துக்கு வராத ஒரோ காரணத்துக்காக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
1995 யூன் மாதத்திலிருந்து 90 நாட்களுக்குள் 25க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞகளின் சடலங்கள் பொல்கொட தியவன்னா அலவ்வ போன்ற வாவிகளி லிருந்து கண்டெடுக்கப்பட்டிருந் தன. அவர்கள் புல்லர்ஸ்"வீதியிலிருந்தஇராணுவ முகாமிலேயேவதைபுரியப்பட்டு கொல்லப் பட்டிருந்ததுதொடர்பானசெய்திஏற்கெனவே சரிநிகரில்வெளியாகிஇருந்ததுதெரிந்ததே
தமதுஅரசாங்கத்துக்கு எதிரானபாரிய பிரச்சாரமாகிவிடக் கூடாது என்பதற்காக ஜனாதிபதியால் சொல்லப்பட்ட போலி
வாக்குறுதிகள் தான் மேற் சொன்னவை இதனை விசாரணை செய்யவென இங்கிலாந்தில் க்ளாஸ்கொவ் பல்கலைக் கழகத்திலிருந்துவிசேட நிபுணர்களையும் வருவத்திருந்தார்கள்.ஆனால் அரசு இன்று எல்லோரும் அதனைமறந்துவிட்டார்கள்என நம்பியதோ என்னவோ வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இவற்றைநிரூபிக்கசாட்சியமில்லைஎன கூறுவது கூட சில வேளை ஒரு சட்டபூர்வ மான பதிலாக இருக்கக் கூடும். ஆனால் சடலங்கள் அத்தனையும் கிடைத்தன.சில சம்பவங்களுக்கான நேரில் கண்ட சாட்சிகளும் உள்ளனர்முறைப்பாடுகளும் உண்டு ஏற்கெனவே கொழும்பு மாவட்ட நீதவானான எம்.எச்.எம்.கபுர் என்பவர் முன்னிலையில்விசேடஅதிரடிப்படையினைச் சேர்ந்த மூன்றுஅதிகாரிகள் இக்கொலைக ளில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதாக வாக்கு மூலம்வேறுகொடுத்திருந்தார்கள் இப்படிப் பட்ட ஒருவழக்கை அரசுதரப்பு:சட்டத்தரணி வராத காரணத்துக்காக தள்ளுபடி செய்திருப்பது அசுரத்தனமானதும், முன்னொரு போதும் நடந்திராததுமான நடவடிக்கையாகும் அரசு வழக்கைவாபஸ் வாங்க விரும்பினால் கூட ഋങ്ങg) (IU് வழக்கறிஞர் மூலமாக நீதிபதியிடம்

Page 5
زمرsgیخ7Nہوگئی
முதன் முதலாக 1990க்குப்பின் நேரடியாக
குமிடையே அண்மையில் நடந்து முடிந்த சந்திப்பில் - நீங்கள் அதிகம் பங்களிப் பாற்றியதாக அறிகிறோம். இச் சந்திப்புக் குறித்து சொல்லுங்கள்?
எனது பங்களிப்பைப் பொறுத்தவரையில் மிகவும் இக்கட்டான ஒரு நேரத்தில்தான் இச்சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டியிருந் தது. ஆனால் ஓட்டமாவடிசம்பவம் நடப்பதற்கு முன்பே நாங்கள் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுடன் சந்தித்து பேசுவதற் கான தேவையிருந்தது. முஸ்லிம் தமிழ மக்களின் தொழில்சார் நடவடிககைகள் போக்குவரத்து ஜீவனோபாய் வாழ்வு என்பன ஒருவரில் ஒருவர் இரண்டறக்கலந்து இருப் பதனால் அம்மக்களினது வாழ்வின் சுமூக நிலையை உறுதிப்படுத்துவதற்காக இச்சந்திப்பு அவசியமாக விருந்தது. இச்சந்திப்பு ஏற்பாடு நடப்பதற்கு முன்பே ஒட்டமாவடி முஸ்லிம் மீனவர்களின் வள்ளங் கள் புலிகளால் எடுத்துச்செல்லப்பட்டபோது அதனை மீளப்பெற்றுக்கொள்வதற்காக அரச படைகளின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் ஓட்டமாவடி முஸ்லிம்களின் வேண்டுகோளின் பேரில் நான் பாதுகாப்பு படையினரிடம் கேட்டேன். உங்களால் மீட்டுத் தர முடியவில்லை. அவர்களின் வள்ளங்களை அவர்கள் புலிகளுடன் பேசிமீட்டுக்கொள்வதில் நீங்கள் தலையிடக்கூடாது எனச் சொல்லி யிருந்தேன். தமிழ் மக்களும் எனது தமிழ் நண்பர்களும் சொன்னார்கள். நீங்கள் விடுதலைப் புலிகளுடன் பேசுங்கள் என்று. ஆகவே இச்சந்திப்பின் அவசியம் அதிகம் உணரப்பட்டிருந்தநேரத்தில்தான் ஒட்டமாவடிச் சம்பவம் நடந்தது. இச்சம்பவம் நடந்தவுடன் ஓட்டமாவடி மீது ஷெல் தாக்குதல் நடாத்தப் பட்டது. இராணுவம் சொன்னது இது புலிகளின் வேலைதான் என்று நாங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்துடன் தொடர்புகொண்ட போது புலிகள் அதனை மறுத்தார்கள் 3 அப்பாவி தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டது ஒரு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இச்சம்பவங் களால் நாங்கள் ஒரு முடிவிற்கு வரமுடியாது திகைத்துநின்றோம் - விடுதலைப் புலிகளுடன் நேசக்கரம் நீட்டும் வேளையில் இச்சம்பவம் நடந்தது பல கேள்விகளை எழுப்பியது -இதே நேரத்தில் தான் நான் பிபிசிக்கு பேட்டி அளித்தேன். அப்பேட்டியில் அன்றைய ஒட்ட மாவடி கிராமத்தின் உண்மை நிலையை உலகுக்கு பகிரங்கப்படுத்தினேன். எனது பி.பி.சி பேட்டிக்குப் பின் விடுதலைப் புலிகள் இது தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதி களுடன் எனது ஏற்பாட்டின் பேரில் தங்களது நிலைப்பாட்டை பேசுவதற்கு தயாராக இருப் பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக எனக்கு அறிவித்தார்கள் கட்சி வேறுபாடு களுக்கு அப்பாற்பட்டு ஒட்டமாவடி முஸ்லிம் பிரதிநிதிகளை பேசுவதற்கு அனுப்பி வைத்தோம் - இச்சந்திப்பு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டது. அச்சந்திப்பு மிகவும் பயனுள்ள ஒரு எத்தனமாகவே நான் கருதுகிறேன்-அதனால் நான் சந்தோசமடைகிறேன்.
அச்சந்திப்பில் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசப்பட்ட விடயங்கள் உங்களை திருப் திப்படுத்துகின்றதா? உதாரணத்திற்கு ஊர்காவல்படை தொடர்பாக?
சந்திப்பு நடந்ததுதான் இங்கு பிரதான விடயம். அங்கு பேசப்பட்ட விடயங்களுக்கு ஒரு சந்திப்பின் ஊடாக மாத்திரம் உடன் பரிகாரம் காணப்பட்டு விடும் என நம்பவில்லை. நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் அதிக சிரத்தையுடன் பரிசீலணைக்குட்படுத்தப்பட வேண்டியதே - இது விடுதலைப் புலிகளுடன் முஸ்லிம்கள் தொடர்ந்து பேசுவதன் ஊடாக தீர்க்கப்பட வேண்டியது. பூச்சியத்தில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறோம். இனிவரும் காலங் களில் தமிழ் முஸ்லிம் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒன்றுபட்டு பேசுவதற்கான முதல் அத்திவாரம் இடப் பட்டிருக்கிறது என்பதே முக்கியமானது.
முஸ்லிம்களுக்கான தனிக்கட்சிகளின் தோற்றம் பற்றி எப்படிப்பார்க்கிறீர்கள்?
முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உருவாக்கத்தில் முதலாவதாக பரீலங்கா முஸ்லிம் காங்கிரசை
முற்றுமுழுதாக தமிழ் விரோத சிந்தனையாலும்,
விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம்களுக்
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழும் முக்கிய சமூகங்களான தமிழர்களை பும் முனய்லிர்களையும் சரியான புரிந்துணர்வுகளோடும் கொள்கை கனோடும் வேலைத்திட்டங்களோடு இணைக்கும் தமிழ் மொழிக்கட்சிகள் தனித்த தமிழ் கட்சிகளை விடவே அல்லது தனி முனங்லிம் கட்சிகளை விடவோ அதிகம் பயனரிக்கும்.
எனது வெற்றிக்கு காரணமானதமிழ் முனய்லிம் மக்களின் வாழ்க்கையை
விடுதலைப் அரசும் மு
பேசுவது காலி
-அலிசாகிர் மெளலானா (ஐ
நோக்கினால் பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சித்தாந்தங்களிலும் உருவான கட்சி என்பது எனது அபிப்பிராயம் நான் சுயாதீனமாக இருந்த காலத்தில் கூட முஸ்லிம் காங்கிரை ஆதரிக்கவில்லை. முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் முஸ்லிம்களின் நலனை விட அவரது சொந்த நலன்களிலேயே அதிக அக்கறையுடையவர் என்று கூறப்பட்டது. அதனை இன்று எவரும் g|ी 6ा 6शा।
1991 மார்ச்சில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலின் போது நான் ஏறாவூர் பிரதேசசபை தேர்தலில் சுயேட்சைக்குழு தலைவராக போட்டியிட்டேன். அங்கு தேர்தல் பிரச்சா ரத்திற்கு வந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் , 'ஏறாவூர் மக்கள் எனக்கு வாக்க ளித்தால் ஏறாவூரில் உள்ள பள்ளிவாசல்களில் பாங்கொலிக்குப்பதிலாக மணி அடிக்கப்படும் என்றும் பள்ளிவாசல்கள் எல்லாம் தேவால யங்களாக மாறிவிடும் என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தார். அவ்வளவு மட்டகரமான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அஷ்ரஃப்பையும் அவரது கட்சியையும் நான் முஸ்லிம் நலன்களுக்கான கட்சியாக எப்படிப்பார்ப்பது அப்படி நான் நினைக்கவே விரும்புவதில்லை. மேலும், முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கு காரணமாக இருந்த பலஸ்தாபக உறுப்பினர்கள் இன்று அக்கட்சியில் இல்லை. கட்சி கொள்கை களை தனக்கான மந்திரிப்பதவிக்காக விற்கு முனைவதாக அன்றே குற்றம் சாட்டி பிரிந்து போனதும் நாம் அறிந்ததே குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகவும், இரண்டாவது தலைவராகவும் இருந்த சட்டத்தரணி சேகு இஸ்ஸத்தீன் இன்று முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராகவும் அதற்கு மாற்றுக் கட்சியாகவும் பூரீலங்கா முஸ்லிம் கட்சியை ஆரம்பித் திருக்கிறார். அவரது பத்திரிகை அறிக்கைகளை யும் சிந்தனைகளையும் அறியும் போது முஸ்லிம் கட்சியின் தேவையும் அவசியமாகப் படுகின்றது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை எம்ஐஎம்.முஹியத்தீன் எதற்காக ஆரம்பித்தார் என்பதற்கு இன்று விடை கிடைத்திருக்கிறது அவர் இன்று முஸ்லிம் காங்கிரஸின் பிடியில் உறங்கிப்போய் இருக்கிறார்
 
 

நெருப்பில் விரி எறிவதற்கு நான் என்றும் தயாரில்லை. அவர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்க
திறேன் என்கிறார் மட்டக்கணப்பு மாவட்ட ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் செயற் குழு அங்கத்துவருமான சைமதி ജൂ% 600%
சந்திப்பு எம். பெனாசர்
ஆசைப்படுகிறேன். அதற்காக உழைக்
புலிகளுடன் ஸ்லிம்களும் மத்தின் தேவை!
தேக பாராளுமன்ற உறுப்பினர்)
என்னைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழும் முக்கிய சமூகங்களான தமிழர்களையும் முஸ்லிம் களையும் சரியான புரிந்துணர்வுகளோடும் கொள்கைகளோடும் வேலைத்திட்டங்களோடும் இணைக்கும் தமிழ் மொழிக்கட்சிகள் தனித் தமிழ் கட்சிகளை விடவோ அல்லது தனி முஸ்லிம் கட்சிகளை விடவோ அதிகம் பயனளிக்கும் என்றே நம்புகின்றேன்.
வடக்கு கிழக்கு தமிழ் மொழிப் பிரதேசங் களில் பெரும்பான்மைக் கட்சிகள் வீழ்ச்சி கண்டு வருவதன் யதார்த்தத்தின் ஊடே தங்கள் ஐ.தே.கட்சி அங்கத்துவத்தின் எதிர்காலம் குறித்து எப்படிப்பார்க்கிறீர்கள்?
வடக்கு கிழக்கை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஐ.தே.க. வீழ்ச்சி அடைந்து வருவதாக எனக்குத் தெரியவில்லை. கிழக்கைப் பொறுத் தவரை அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஐ.தே.க, தான் ஆறு உறுப்பி னர்கள் ஐ.தே.க யை பிரநிதித்துவப்படுத்து கிறார்கள் வன்னியில் ஐ.தே.க.வுக்கு ஒரு பிரதிநிதித்துவம் உண்டு. யாழில் ஈ.பி.டி.பி. ஐ.தே.க.யின் ஆதரவுடன்தான்கடந்ததேர்தலில் போட்டியிட்டு வென்றது. ஆனால் வடகிழக்கில் தமிழ் மொழிப் பிராந்தியங்கள் உருவாகு மானால் இந்நிலை மாறலாம். வடக்கு - கிழக்குக்கென தனியான தமிழ் மொழிப்பிராந்தியங்கள் அமைக்கப்பட்டதும் முழு இலங்கையையும் ஆழப்போவது ஐ.தே.க. இன்றேல் பூரீ ல.சு.க. தான். அந்தச் சூழ்நிலை யில் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ்மொழிச்சமூகங்களின் நலவுரிமைகளைக் கண்காணிக்க நம்மவர்களுக்கு சரியான மாற்றுத்திட்டம் தயாரிக்கப்பட்டுநடைமுறைக்கு வரும்வரை ஐ.தே.கவை வீழ்ச்சியடையச் செய்வது நன்மை தரும் என்று நான் நினைக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் கீழ் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பெருமளவு அணிதிரண்டிருந்த காலப்பகுதி யில் தனியாக 1994 இல் பிரதேச சபைத்
ஏப்ரல் 03 - 25 1997
SS
தேர்தலிலும் பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற நீங்கள்,
வெற்றியை எப்படிப்பார்த்தீர்கள்?
இதனைத் தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையின் வெற்றியாகவே நான் பார்த்தேன். இந்த வெற் றிக்குப் பல காரணங்கள் உண்டு முதலாவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் என்மீது பெருத்தநம்பிக்கை வைத்தார்கள் ஏறாவூர் பிரதேச சபைத் தேர்தலில் நான் போட்டியிட்ட போது என்னைத் தோற்கடிப் பதற்காக முஸ்லிம் காங்கிரசும், கேள்விக்கு உட்படுத்த முடியாத அதன் தலைவரும் எவ்வளவு கீழ்த்தரமாக இனவாத பிரச்சாரங் களைகட்டவிழ்த்துவிட்டும், அப்பிரதேசசபைத் தேர்தலில் ஏறாவூர் முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் அதிக பட்ச வாக்குகள் எனக்களிக்கப்பட்டு நான் வெற்றியடைந்தேன். பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எனக்களித்த வாக்குகளுக்குச் சமமாக தமிழ் மக்களும் ஏனையவர்களும் வாக்களித் திருந்தனர். அவர்கள் என்மீது வைத்த நம்பிக் கைக்கும் அன்புக்கும் நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மந்திரிப் பதவிக ளுக்காக எனது சமூகத்தையோ என்மீது நம்பிக்கை வைத்துள்ள ஏனைய சமூகத்தவர் களையோ நான் காட்டிக் கொடுக்கமாட்டேன். இனவாதத்தை நான் வெறுக்கிறேன். - இன வாதத்தை மூலதனமாக்கி அரசியல்நடத்துவதை விட நல்ல சமூகங்களின் ஐக்கியத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்த மனிதத் தொண்டு செய்வதே எனது ஆத்ம சுகம் பெற வழி என நம்புபவன் நான் எனது வெற்றிக்கு காரணமான தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை நெருப்பில் வீசி எறிவதற்கு நான் என்றும் தயாரில்லை. அவர்களின் கனவுகளுக்கு உயிர் கொடுக்க ஆசைப்படுகிறேன். அதற்காக உழைக்கிறேன்.
விடுதலைப்புலிகளுடன் பேசாத சமாதானம் நிரந்தரமற்றது எனநீங்கள்அடிக்கடி உரத்துச் சொல்லி வருகிறீர்கள். நிரந்தர சமாதானத் திற்கு தடையாக இருப்பவர்கள் புலிகளா அல்லது அரசாங்கமா? அல்லது இருதரப் பினருமா?
நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்தக்கூடிய நியாயமான தீர்வொன்றிற்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தயாராக இருக்கமாட் டார்கள் என்பதே நான் அறிந்ததெல்லாம். விடுதலைப்புலிகளை ஒதுக்கி ஒரம்கட்டிவிட்டு ஒருநிரந்தர சமாதானத்தை எய்த முடியுமென்று போடப்படும் தப்புக்கணக்கில் இருந்து நியாயமான விடை கிடைக்கும் என நான் நம்பவில்லை. அன்று மாகாண சபை உருவாக்கத்தையே ஆக்ரோசத்தோடு எதிர்த்த இன்றைய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகள் படி இறங்கி வந்து அதிகாரப் பரவலாக்கத்திற்கு அர்த்தம் கொடுக்க வேண்டும் என விதந்து ரைத்து வருவதற்கு விடுதலைப் புலிகளின் இருப்புத்தான் காரணம் என்பதை யார் தான் மறுக்கப்போகிறார்கள். விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி யுள்ள இன்றைய அரசாங்கம் அம்முயற்சியில் வெற்றி பெறுமானால் அதிகாரப் பரவலாக் கத்திற்கு பதிலாக அராஜகப் பரவலாக்கத்தைத் தான் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விடுதலைப் புலிகள் கொச்சைப்படுத் தப்பட்ட சரணாகதிகளைத்தான் விரும்ப வில்லை. இதனைப்புரிந்துகொண்டால் நிரந்தர சமாதானத்திற்கு வானம் எல்லையாக இருக்க முடியாது கைக்கெட்டும் தூரத்தில் தான் அது இருக்கிறது.
சந்திரிகாஅம்மையாரின்தீர்வுத்திட்டத்திற்கு உங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை என எழுப்பப்படும் குற்றச்சாட்டு குறித்து..?
சந்திரிகா அம்மையாரின் தீர்வுத்திட்டம் காலம் கடத்தும் ஏற்பாட்டில் செய்யப்பட்ட ஒன்றாகும். பரவலாக்கப்படும் அதிகாரங்களை பற்றி மட்டும் கூறிவிட்டு அந்த அதிகாரங்கள்பரவலாக்கப்பட வேண்டிய வட-கிழக்கு அலகுகளைப் பற்றி மெளனம் சாதித்துள்ள தீர்வுத்திட்டம் இலாகா இல்லாத அமைச்சைப் போன்றதாகும் அலகைப் பற்றி எதையுமே குறிப்பிட விரும்பாமல் தமிழ் முஸ்லிம் கட்சிகளை பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வெளியே சென்று பேசி முடிவெடுக்கச் சொன்னதும்.
-

Page 6
ஏப்ரல் 03 - 25 1997
கிளிநொச்சியிலும், அதனைச்
சூழவுள்ள இடங்களிலும் கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதால் LTLSTGOGOLDIT60,T6.Jf3,6T20-40GLuft மயக்கமடைந்தும், நோய் வாய்ப் பட்டும் உள்ளனரெனவும், கல்வித் திணைக்களம்இலவசசீருடைகளை யும், பாடப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கவில்லை யெனவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். 1997 ஜனவரி 9,10ம் திகதிகளில் கிளிநொச்சிக் குடிமனைப் பகுதிக ளின் மீது பொம்பர்களும், ஹெலி கொப்ரர்களும் வான் வழி எறிக ணைத்தாக்குதல்களை நடத்தின. 1997 ஜனவரி 9ம்திகதி விஸ்வமடு மீது நடத்தப்பட்ட பாரபட்சமற்ற குண்டுத்தாக்குதலினால் பின்வரும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்
மதுமதி திருச்செல்வம் (40) சரவணை குறிஞ்சி(50) சரவணை இரஞ்சித் பின்வருவோர்காயமடைந்தனர். திருச்செல்வம் (40)
நிர்மலா(30) இராஜேந்திரமதி (17) இராஜேந்திரராஜா (40) மார்க்கண்டு பாஸ்க்ரன் (30) கந்தையா ஜெயக்குமார் (29) ஜெயா ஜெயக்குமார் (25) கந்தையா தங்கராஜா (55) மாலா தங்கராஜா (12) வேலன் சரவணன் (52) சரவணன் இராமச்சந்திரன் (18) சரவணன் இராமகிருஷ்ணன் (15) இப்பகுதியில் நடத்தப்பட்ட எறிக ணைத் தாக்குதல் காரணமாக பல வீடுகளும் சேதமாக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு டிஸ்பென்சரி யிலும், மல்லாவி டிஸ்பென்சரியி லும் மருந்து இல்லாத காரன்த்தால் முறையே 40,50 நோயாளிகள்
மரணித்தனர். நொச்சிக்குடாக் கடலுக்குமீன்பிடிக் கச் சென்ற இரு தமிழர்களான அல் போன்ஸ்யோகநாதன் (45), செபஸ் ரியன் (40) ஆகியோர் இராணுவத் தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மன்னார் வைத்தியசாலையில் திர ளும் நோயாளிகளுக்குச் சிகிச்சைய |ளிக்க வைத்தியர்கள் எவருமில்லா திருப்பதுடன், மருந்துப் பொருட் களுக்கும் பற்றாக்குறைநிலவுகிறது. மன்னார் தென் முனையைச் சேர்ந்த நீலகரன் (25) சுற்றிவளைத்துத்தேடு தல் நடவடிக்கையொன்றின் போது கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவர் வாந்தி யெடுக்கத் தொடங்கிப் பின்பு மரணமானதாக தெரிவிக்கப்படுகி றது. மர்மமான நிலையில் அவ்விளைஞர் இறந்துள்ளதால் மேலதிக விசாரணைகளை நடத்து மாறு இது தொடர்பாக விசாரித்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்துக்கு முகவரியிடப்பட்ட 130 தபால் பைகள் ஐந்து வாரங்களுக்கும் மேலாகத் திருகோணமலையில் கிடக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏற்கெ னவே காணாமற் போனதாகப் புகாரிடப்பட்ட 64 பேருக்கு மேல திகமாக மேலும் 27 பேர் காணாமற் போயுள்ளதாகபா.உ ஜோசப்பரா
ஜசிங்கம் பிரதிப்பாதுகாப்பு அமைச்.
சரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 26.12.1996 அன்று வவுனியாவுக் குத் தனது குடும்பத்துடன் அகதி யாக வந்து சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணான விஜயகுமாரிகந்தசாமி (33) ஒரு மரத்தடியின் கீழேயே இர வைக் கழிக்க வேண்டியதாயிற்று. அங்கு அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் மழைக் குளிர் காரணமாகத் தாயும் சேயும் மரணித்தார்கள்
யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த எஸ். பாலச்சந்திரன் என்ப வர் 1983ம் ஆண்டில் ஜேர்மனி சென்று அந்நாட்டின் ஒரு பிரஜையா
னார். அவர் அண்மையில் கொழும் புக்கு வந்திருந்த போது பொலிசா ரினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக எதுவித குற்றச்சாட்டும் இல்லாத பீ. இரா ஜேந்திரன், எஸ். சுரேஷ்குமார், கே. அன்டன், ஏ. மகேந்திரன், வீ.செளந் தரராஜன் ஆகியோர் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். அண்மையில் அவர் கள் உண்ணாவிரதமொன்றை மேற் கொண்டுள்ளனர். திருகோணமலை மரக்கறிச் சந்தைக் குத்தகையை வர்த்தகரொருவருக்கு வழங்கியதை-அக்குத்தகைக்காரர் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக இரத்துச் செய்யுமாறு திருகோண மலை மாநகர சபை முதல்வருக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மணப் பெண்ணான யோகேஸ்வரியும் (25) அவரது தாயாரான செல்ல ம்மா (60), றிசாமலர் (42), புரூஸ் ஸ்ரீபன் (14) ஆகியோர் திருமணத் துக்காகச் சென்று கொண்டிருந் தபோது கொழும்பிலுள்ள கொம் பனித்தெருவில் வைத்துக் கைது Glgu ju JUULLGOTit. யாழ்ப்பாணத்தில் அங்கவீனர்களின் புனருத்தாரணப்பணிகளுக்காகநிதி சேகரித்துக்கொண்டிருந்த ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டு ஏழு நாட் கள் தடுத்துவைக்கப்பட்டனர். மட்டக்களப்பில் கைது செய்யப் பட்டு எதுவித குற்றச் சாட்டும் சுமத்தப்படாமல் மகசீன் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் 15 தமிழ் இளைஞர்கள் தமது விடுதலை கோரி20.01.1997 முதல் உண்ணா விரதமொன்றை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்ற பல் கூட்டுத்தொகுதியில் தமிழர் ஒருவ ருக்கெதிரான விசாரணையின் போது அப்பாவிநபர்கள் துன்புறுத் தப்படும் விதத்தில் அவசரகாலச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படு வதாக மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி ஏ.ஆர்.பீ.அமரசிங்ஹ கருத்துத் தெரிவித்துள்ளார். 20.01.1997 அன்று ஏறாவூரைச்
சேர்ந்த ஜோன் இருத அப்பாவித் தமிழரெ ங்கா இராணுவத்தால் GAOLULULLL LITT. மட்டக்களப்புக்குத் ெ ஏழு மைல்தொலைவி கிராமமான புதுக்கு படையினரால் எறிக தல்கள் நடத்தப்படும் அக்கிராமத்தவர்கள்த விட்டு ஒடி நிலத்தி படுத்திருப்பது ஒரு செய்கையாகும். அட் திருஷ்டவசமான ഥേഞ്ഞ&r ജൂbലേഖt அவரது மகளான து (8) காயமடைந்தனர். 20.01.1997 அன்று சேர்ந்த மூன்று பி தந்தையான எஸ்.கெ இராணுவத்தால் சுட்
பட்டார். ஏனைய இ களும் கூடவே காயப 24.01.1997 அன்றுவ இந்துக்கல்லூரி ஆ மாணவர்களும் வி போட்டியொன்றில் கொண்டிருந்தனர். ணைத் தாக்குதல்கள் பிக்கப்பட்டதும் பிரத உட்பட அனைவரும் ந்து எறிகணைத் தா தப்படும் வரை மிக படுத்திருக்கவேண்டி யாழ்ப்பாணத்துக்கு திருக்கும் பயணிக யிரம் பேரைக் கொ தற்காலிக இளைப்ப மொன்றை அமை! னியா அரசாங்க அ; கோரியுள்ளார். வாகரையில் பாதிக் ளுக்கு மருத்துவ வ வரும் ஐ.சி.ஆர்.சி. போன்ற நிறுவனங்க தின் போக்குவரத்து ளால் இம் மனிதாபி யைத் தொடர முடி முறையிட்டுள்ளன. வாழைச்சேனை 6ை குக் கொண்டு வரப் 49 பேர்துப்பாக்கிச் EGITITG) G.SIGOGOLUL வாழைச்சேனை மா6 g:ր 60,60 ագloց 199 அறிக்கையில் கு டுள்ளது. கல்குடாவுக்கும், வ கும் இடையேயுள்ள களையும், எல்லாச் உடனடியாக அகற் வம் வற்புறுத்திக் சே இராணுவத்தின் எறி லுக்கு அண்மையில் பிரதேசச் செயலக யது. உள்ளே 6ே கொண்டிருந்த மயிரிழையில் உயிர் கிழக்கு மாகாணத்தி சேர்ந்த கருப்பர் ந குணசீலன் சதிஸ்கு உறவினர்களிடம் ெ றத்தோட்டை பஸ்
 
 
 

SLLLS
பநாதன் (34)
ாருவர் பூரீ ல சுட்டுக்கொல்
தன் திசையில் லுள்ளதமிழ்க் டியிருப்பில் ன்ைனத் தாக்கு பாதெல்லாம் மதுவீடுகளை ல் விழுந்து 6, 2959, LDITGOT LIIգ եւ IT601 5|Մ ஓர் நாளில் T(5Lb (21), ஷாயினியும்
கிரானைச் TGW) GITT 9; Gf GÓT ங்கேஸ்வரன் டுக்கொல்லப்
ரு முதியவர் டைந்தனர். ாழைச்சேனை சிரியர்களும், ளையாட்டுப் பங்கெடுத்துக் கடும் எறிக நடத்த ஆரம் ம விருந்தினர் நிலத்தில் விழு க்குதல் நிறுத் நீண்ட நேரம்
ஏற்பட்டது. செல்லக்காத் ருக்காக ஐயா ள்ளக் கூடிய ாறும் மண்டப குமாறு வவு நிபர் அரசிடம்
95 LULJLL I Gluff 95 திகள் வழங்கி TLD. GT Gio. GT GJ. ள் இராணுவத் க் கெடுபிடிக LIDIT GOTLÜ LUGO of பாதுள்ளதாக
த்தியசாலைக் ILLGuirg.org) சூட்டுக் காயங் GJIT SEGT GT GOT பட்ட வைத்திய ம் ஆண்டு bll i L'ÎlL. L. L. L.
ழைச்சேனைக் GTaya)II (SGNICS) வர்களையும் மாறு இராணு ரியுள்ளது. ணைத்தாக்குத ாழைச்சேனை ம இலக்காகி லை செய்து ஊழியர்கள் BLÜLGNGOTT. ன் கல்லாறைச் பநீதன் (30), ார் (28) தமது bலும் வழியில் நிலையத்தில்
வைத்துக் கைதுசெய்யப்பட்டனர். 06.01.1997 அன்று இராணுவம் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவ டிக்கையொன்றை வந்தாறுமூலை, கிரான், சந்திவெளி ஆகிய பகுதிக ளில் மேற்கொண்டது. அப்பாவிப் பொதுமக்களோடு ஆசிரியர்களும், மாணவர்களும் தடுத்துவைக்கப் LULL GOTT. வாழைச்சேனைப்பிரிவைச் சேர்ந்த தெய்யவெட்டுவான் கிராமத்தில் பூரீலங்கா இராணுவத்தினரால் ஒரு தாயும் மகளும் பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தப்பட்டனர். மண்டூரில் ஒட்டுத் தொழிற் சாலைக்கு அருகாமையில்இராணுவ முகாமொன்று உள்ளது. இம் முகாமைச் சேர்ந்த பந்துல கமகே எனப்படும் சிங்களச் சிப்பாய் ஒருவன் தமிழ்ப் பெண் ஒருவரைப் LUIT GÓLLG) வல்லுறவுக்கு உட்படுத்தினான். வாகரைப் பகுதி மீதான பொதுப் போக்குவரத்துக் கெடுபிடியால் பாவனைப் பொருட்களுக்குப் பாரியதட்டுப்பாடு நிலவுகிறது. அத் துடன் மருத்துவ வசதிகள் எதுவுமே இல்லை. மட்டக்களப்பு சந்திவெளி திகிலி வட்டைக் கிராமத்தில் 06.01.1997 அன்று 6 பிள்ளைகளின் தாயான எஸ். பொன்னம்மா (40) ஆற்றங் கரையின் எதிர்புறமாக நின்று கொண்டிருக்கையில் இராணுவத் தால் சுடப்பட்டதால் அவர் ஆற்றி னுள் வீழ்ந்து உடனடியாக மரண
DIT GOTT ft வந்தாறு மூலையின் கீழுள்ள களுவங்கேணிப் பகுதியிலுள்ள umTao gG3 gmiTCO) ADLIG GÄ) 09.01.1997 அன்று சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள் ளப்பட்டது. கைது செய்யப்பட் டவர்களில்5 பெண்களும், 3ஆண்க ளும் தடுத்து வைக்கப்பட்டனர். அதில் நான்கு பேர் காணாமற் போயுள்ளனர் வந்தாறு மூலை, சந்திவெளி ஆகிய பிரதேசங்களில் 06.07.01.1997 திகதிகளில் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் அநேகமானோர் விடுவிக்கப் படவில்லை. அவர்கள் தடுப்பு முகாம்களில் இருப்பதாக அறியப் படுகிறது. 06.01.1997 அன்று வீதி யூடாக நடந்துசென்றுகொண்டிருக் கையில் சின்னதம்பி சின்ன
ராசா (22), சின்னதம்பி ஞான சேகரம்(18)கைது செய்யப்பட்டு இருவரும் விடுவிக்கப்படவில்லை. கோரிக்கை விடுத்த போது இவ்விளைஞர்களைத் தாம் கைது செய்யவில்லை என இராணுவம் கூறுகிறது.இதைப் போலவே மன நோயாளியான தெய்வேந்திரராஜா (15) நாசிவன் தீவில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் பற்றி இதுவரை தகவல் எதுவும் இல்லை. இப்பகுதிகளில் எவராவது ஒருவர் படையினரால் கைது செய்யப் பட்டால் ஒவ்வொரு முறையும் பற்றுச்சீட்டொன்றை வழங்க வேண்டும் என்ற விதிநடைமுறைப்
படுத்தப்படுவதில்லை. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு தரப்பட்ட அமைப்புகளும், அரசியல்வாதி களும் விடுத்த கோரிக்கைகள் யாவுமே பூரீலங்கா அரசாங்கத்தி 6TG) ial AuLb Glagu uluL டுள்ளது. 24.01.1997 அன்றிரவு ஏறாவூரி லுள்ள தமிழ்க் கிராமம் நோக்கிப் பாரிய எறிகணைத்தாக்குதல் நடத் தப்பட்டது. செல்வி சபாபதி மேக நாதன் மற்றும் காயமடைந்த ஏனை யோருக்கும் மட்டக்களப்பு வைத் தியசாலையில் சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. 19.01.1997 அன்று கல்குடாவைச் சேர்ந்த மாட்டின் பெரேரா இலிங்க ராசா (67), சந்திரன் சசிகரன் (22) ஆகியோர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமானதுப்பாக்கிச்சூடு காரணமாகக் காயமடைந்தனர். படையினரால் பத்து வீடுகளும் சேதமாக்கப்பட்டன. 18.01.1997 அன்றுவாழைச்சேனை விநாயகபுரம் கிராமத்தில் தொட் டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன் றரை மாதக் குழந்தையான பிரேமா சிவநாதன் எறிகணைத் தாக்கு லொன்றினால் கொல்லப்பட்டது. 02.01.1997 அன்று மட்டக்களப்புப் பாலத்திலுள்ள பஸ் தரிப்பு நிலை யத்தில் பஸ்ஸிற்குக் காத்திருந்த தம்பிராசா இராசலிங்கம் என்பவர் சீருடையின்றி இருந்த படையி னரால் கடத்தப்பட்டு இதுவரை காணாமற் போயுள்ளனர். வெல்லாவெளிப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட பாரிய எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக கே. பர ம்ேஸ்வரன் (22), எஸ். சீவரெட் ணம் (17), ரி. கோணேசமூர்த்தி (23), எம். கிருபராஜா (16) ஆகி யோர் காயமடைந்தனர் செங்கலடி மீதான எறிகணைத்தாக்குதலில் 16 தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப் LILLGBT. மண்டூர் அகதி முகாமில் தங்கியி ருந்த சாஸ்திரியான அழகையா சாஸ்திரி (60) துப்பாக்கிச் சூட்டுக் 95ITUISJ 35 GTT 5 (TJ 600TLDIT 5 LDJ 600T மானார். 1996 டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்மஸ் தினத்தன்று ஏறாவூரைச் சேர்ந்த நிரஞ்சலா மைக்கல் (6) பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது இராணுவத் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டார்.
*
22.12.1996 அன்று பி.ப.4மணிக்கு இராசநாயகம் மகாராஜாவின் (17) வீட்டுக்குப்படையினர் வந்து அவ ரைக் கொண்டு சென்றனர். பின்னர் அவரது இறந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.தமது இருப்பிலி ருந்து தப்பியோடியதால் அவரைச் சுடவேண்டிய ஏற்பட்டதாக விசார ணைகளில் படையினர் தெரிவித் SIGITGIT60III. "I.R.A.N., No.3, February 1997
தமிழில்:

Page 7
SLSLSLSSSLSSSMSSSMLSSLL
அதையேசரிநிகரும் தயக்கத்துடன்மீண்டும்
சின்ைற இதழ் கதாடர்ர்ரி. தேசியவாதத்தின் எல்லைகள் (0) சரிநிகர் தனது தேசியவாதம் தொடர்பான கலந்துரையாடலை வெளிப் படையாக ஆரம்பிக்கும்முன்னரேசரிநிகரின் 49வது இதழில் தேசியவாதத்தின் எல்லைகள்' என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் தலையங்கத்தை எழுதி இருந்தது. அத் தலையங்கம் அடுத்த இதழிலும் தொடர்ந் தது. இத் தலையங்கங்களில் கூறப்பட்ட முரண்பாடான கருத்துக்கள் எனக் கருதுபவற்றை மீளவும் இங்கு குறிப் பிடவில்லை மாறாக இதற்குப்பதிலளிக்கும் வகையில் எனது கருத்தை பொதுவாக முதலில் கூறி அதன் பின் தேசியவாதம் தொடர்பான விவாதத்துக்குப்பதிலளிக்க முயற்சிக்கின்றேன்
இந்த ஆசிரியர் தலையங்கங்கள் ஒன்றைத்தெளிவாகவெளிபடுத்துகின்றன.
நீண்டகாலமாக மரபார்ந்த மார்க்ஸியர்கள்
எதைக் கூறிக் கொண்டு வந்தனரோ
கூறுகின்றது.
வரலாறு எமக்கு உணர்த்தும் ஒரு உண்மை என்னவெனில், மக்கள் எதிர் நோக்கும்பிரச்சினைகளைப்புரிந்துகொண்டு அதிலிருந்துமுன்னேறியகோட்பாடுகளை உருவாக்கமுனையாமல் தாம் அறிந்ததம் மீது ஆதிக்கம்செலுத்தும்,கோட்பாடுகளிலி ருந்துமக்களின் பிரச்சினைகளைப்பார்க்க முனைபவர்களையும் கருத்துக்களை கூறுபவர்களையும் இயல்பாகவேமக்களிடம் இருந்து அந்நியப்படுத்திவிடுகின்றது.இங்கு ஒன்றைவலியுறுத்தலாம் சமூகத்தில்நிலவும் எந்த ஒடுக்குமுறையும் ஒன்றைவிட ஒன்று குறைந்ததுமல்ல, கூடியதுமல்ல, இந்த அடிப்படையில் தேசிய ஒடுக்குமுறைக்கும் அதற்கேயுரிய முக்கியத்துவம் உண்டு ஒடுக்குமுறைக்கு உள்ளாவோர் தமது ஒடுக்குமுறைமட்டுமே நியாயமான ஒடுக்கு முறை எனக் கருதி மற்றைய ஒடுக்கு முறைகளைகருத்தில்எடுக்காதுதம்மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையடை வதுதான் சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்கு முறைகளிலிருந்தும் மனிதகுலம் விடுதலையடையும் எனத் தீர்வுகூறமுற்படு வது தான் ஆபத்தானது. இது குறுகிய கண்ணோட்டமாகும் கடுமையான விமர் சனத்திற்கு உட்படுத்தவேண்டியது.ஆனால் ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிராக அவ்வொடுக்கு முறைக்குள்ளாவோரால் தீர்வாகமுன்வைக்கப்படும் முன்னேறிய கோட்பாடானது அக் குறிப்பிட்ட ஒடுக்கு முறையிலிருந்துவிடுதலை அடைவதற்கான முழுமையான நியாயமான தீர்வாக அமையலாம். இத் தீர்வுகளை யாரும் விமர்சிக்கலாம்,ஆனால்நியாயமற்றதுஎனக் கூறமுடியாது சமூகத்தில்யதார்த்தத்தில்பல ஒடுக்குமுறைகள் நிலவியபோதும் குறிப்பிட்ட ஒரு ஒடுக்குமுறை உக்கிரமடையும்போது அதற்கெதிரானபோராட்டமும் தீவிரமடையும் பிரதான அரசியல்நீரோட்டத்தில் முக்கிய பங்குவகிக்கும் இப்பிரதானபோராட்டத்தில் தலைமை ஏற்கும் சக்திகள் மற்றைய ஒடுக்குமுறைக்குள்ளானவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை ஏற்றுக் கொண்டு ஒன்றிணைந்து போராடுவதே மனிதகுலம் முழுமையும் விடுதலையடைய வழிவகுக்கும்
இத் தலையங்கத்தில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாகமறைமுகமாக முன்வைக்கப்படுவது என்னவென்றால் ஒடுக்கப்படும் தேசம தனது தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கைவிடுவ தைத்தான் ஏனெனில் இத்தலையங்கத்தில் வரும் கருத்துக்கள் ஒடுக்கப்படும் தேசங் களை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக ஒடுக்கப்படும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து வலுக்கட்டாயமாக இணைத்துவைக்கப்பட்டிருக்கும், அல்லது வலுவிழந்துபோன'இந்தியதேசியம் அல்லது தேசம்'இலங்கை தேசியம் அல்லது தேசம் போன்ற தேசங்களை தேசியங்களை நியாயப்படுத்தி அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதைப்புரிந்துகொள்ளமுடிகிறது.
கூட்டமைப்புகள் பிரதேசக் கூட்டாட்சி கள் போன்றவற்றை யாரும் மறுக்க மாட்டார்கள் அவை வரவேற்கப்பட வேண்டியவை ஆனால் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது உருவாக்கப்பட
வேண்டும் என்பதில் சரியான புரிதலும் தெளிவும் இருக்க வேண்டியது இன்றியமையாதது வெறும்பொருளாதாரக் கண்ணோட்டத்தில்மட்டும்பார்க்கும்போதே இக் கூட்டமைப்புகள் வரவேற்கக்கூடியவை யாக இருக்கின்றன. ஆனால் இவை பெரும்பாலும் அரசாங்கங்களில்ஷ்றிருப்பவர் களை மட்டும் திருப்தி செய்வதுடன் தமது செயற்பாடுகளை நிறுத்தி விடுகின்றன. மக்களைத்திருப்திசெய்வதற்குப்பதிலாக மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவே ஆட்சியில் உள்ளவர்களால் உருவாக்கப் படுகின்றன. ஆனால் சமத்துவமான அடிப்படைகளிலும் சுய விருப்பிலும் ஒன்றி ணைந்து அமைக்கப்படும் கூட்டமைப்புகள்
பயனுள்ளவையாகவும் நியாயமானவை யாகவும் உறுதியானவையாகவும் இருக்கும் எனநம்பலாம் மக்கள்குழுமங்களுக்குதாம் சமத்துவமான சமதர்மத்துடன் நடத்தப் படுகின்றோம்தாம்சுதந்திரமானவர்கள்என்ற உணர்வுகளே இப்படியான கூட்டமைப்புகள் வெற்றியளிப்பதற்கான அடிப்படைக் காரணிகளாக இருக்க முடியும் தேசிய எழுச்சிகளையும் மீள் எழுச்சிகளையும்வளம் பெற்ற மேலைநாடுகள் தமதுநலன்கருதி ஊக்குவிக்கின்றன எனக் கூறுகின்றது.இவ் ஆசிரியர்தலையங்கங்கள் மேலைநாடுகள் ஊக்குவிக்கின்றன என்பதற்காக மட்டும் தேசிய விடுதலைப்போராட்டங்கள் தமது நியாயத்தன்மையை இழந்துவிடமாட்டா வளம்பெற்ற நாடுகள் ஒரு நாட்டின் அரசாங்கத்தை தனது கைப்பாவையாகப் பயன்படுத்தி இனநிறமொழி,கலாசாரமத
அடிப்படைகளில் முரண்பாடுகளை உருவாக்கிவிடலாம். அல்லது ஒருநாட்டில் உருவாகிய நிலவும் முரண்பாடுகளை தமது நலன்களுக்காகப்பயன்படுத்தலாம்.இதனால் அந்நாட்டில் நிலவும் ஒருமக்கள் குழுமத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதுதவறாகிவிடாது ஏனெனில் இம் மக்கள் மீதான ஒடுக்குமுறையே அவர்க ளைப்போராடும்படிநிர்பந்திக்கின்றது.தமது விடுதலைக்காகப் போராட்டத்தில் பங்கு பற்றுகின்றார்கள் இதுவேயதார்த்தமான உண்மையாகும் இப் போராட்டத்தை தலைமை தாங்கிமக்களை வழிநடத்திச்
செல்லும்தலைமைக எந்தவகையிலும்ே தன்மையை மறுத்து கூறவோ முடியாது. ஒடுக்குமுறைகளுக் களை தம் நலன்களு பயன்பெறக்கூடாது இருக்கவேண்டும்.அ பிழை என்றோ அ கூறுவதல்ல இதற்கு முரண்பாடுகளை த முறைகளை நீக்கு களைக் கண்டு பி தலையீடுகளைத்த முன்னையதிர்வுகளை
ஆளும் வர்க்கங்களு ஒடுக்கப்படும் மக்க நிலைப்பாடாகும் என்ற
ஒடுக்குமுறைக்கு என்பது ஒடுக்கப்படும் இருந்து பாதுகாப்பது தேசத்தை ஆக்கிரமிப் செய்வதுமே மாறாக தலையங்கம் கூறுவ பிரதேசங்கள் தே ஆக்கிரமிப்புபோராட்ட தேசமும் தான் ஒடு செய்கின்றது என்ற வெளிச்சமாணயதார்த்
சமூகங்களில்நில எதிரான போராட்டங் வரலாற்றில் தலைமை
பல தவறான நடவடிக் பட்டன. பிற்போக்க ஆதிக்கம்செலுத்தியுள் என்பதற்காக இப்
நாஸிசம்'பாஸிஸ் ஒப்பிடுவது எந்தவ நிலைபாடுஅல்லஏனன என்பன அடிப்படைய பிரதேசங்களின் மீது அதிகாரத்தில்இருப்ப கப்படுவது தேசிய
டங்கள் அதிகார வி முறைகளுக்கு எதிர
 
 
 
 
 

விடும்தவறுகள்மூலம் ாட்டத்தின்நியாயத் டவோ பிழையெனக் ாம் பெற்றநாடுகள் எதிரான போராட்டங் காகப்பயன்படுத்தி பதில் அக்கறையாக ற்காகப் போராட்டம் லது கைவிடவோ ர்வு மாறாக நிலவும் ப்பதற்கும் ஒடுக்கு தற்கான வழிவகை பதுமே அந்நியத் துநிறுத்த உதவும் முன்மொழிவதானது
Sauss
. ."
A'. A
口 ܘܪ *,
க்கு துணைபோகும் நக்கு எதிரான ஒரு 6) Isola,L}).
எதிரான போராட்டம் மக்களை அழிவில் ம், அம் மக்களின் ல்இருந்துவிடுதலை ரிநிகரின் ஆசிரியர் து போல மற்றைய சங்கள் மீதான ல்ல ஒடுக்கும் அரசும் க்கி ஆக்கிரமிப்பு p. 6060) ID (GGILL
JLD.
ம் ஒடுக்குமுறைக்கு களின் நடைமுறை ாங்கியசக்திகளால்
ஏப்ரல் 03 - 25 1997
கொன்று முற்றிலும், எதிரான தளங்களிலி ருந்து இயங்குபவை என்பது இலகுவாய் புரியக் கூடிய ஒன்று. ஆனால் சரிநிகரின் ஆசியர் இவ் இரண்டையும் ஒன்று எனக் கூறுகின்றார்.
தேசிய விடுதலைப்போராட்டம் ஒன்று சீரழிவதுதேசியவாதக் கோட்பாட்டிலுள்ள பிழையினாலல்ல. மாறாக அப் போராட் டத்தைமுன்னெடுக்கும் தலைமையின்வர்க்க குணாம்சப்போக்கினாலும் அதை ஆதிக்கம் செலுத்தும் கருத்துகளாலுமே சீரழியலாம் எனக் கூறுவதே சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும் மானுடவிடுதலை என்பது தேசிய விடுதலைப் போராட்டத்தினால் மட்டும்கிடைக்கக்கூடிய ஒன்றல்லஏனெனில்
தேசிய விடுதலைப் போராட்டமானது குறிப்பாகதன்மீதான ஒருஒடுக்குமுறைக்கு எதிராகப்போராடிவிடுதலைபெறுவதையே நோக்கமாகக் கொண்டது. ஆனால் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைமை யைப்பொறுத்துஎந்த ஒருகுறிப்பிட்ட ஒடுக்கு முறைக்கு எதிரானவிடுதலைப்போராட்டத் தையும்முழுமையானமானுடவிடுதலைஎன்ற கட்டத்திற்குமுன்னெடுத்துச்செல்லமுடியும் ஏனெனில் சமூகத்தில்நிலவும் சகல ஒடுக்கு முறைகளிலும் இருந்துவிடுதலைபெறுவது என்பது மானுட விடுதலையை நோக்கிச் செல்வதுதான்.தேசியவாதக்கோட்பாடும் ஒரு ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலைக் கோட்பாடே ஆகவே ஒரு போராட்டத்தை தலைமைதாங்கி செல்லும் தலைமையின் போக்கைகருத்துக்களை மட்டும் அடிப்படை யாகக் கொண்டு அப் போராட்டத்தின்
Lölul Egjöfluth Liupnijim num-up
வி.கே.எஸ்.பாரதி
கள்மேற்கொள்ளப் கருத்துக்கள் ன.இவை ண்மை ாராட்டங்களை போன்றவற்றுடன் யிலும் சரியான நாஸிசம்பாஸிஸம் இன அழிப்பிலும் ஒடுக்குவோரால் 5ளால்முன்னெடுக் தலைப்போராட் கத்தின் ஒடுக்கு து. இவை ஒன்றுக்
கோட்பாட்டின் தன்மையை வரையறை செய்வது நல்லதல்ல. ஏனெனில் ஒரு விடுதலைப்போராட்டத்தின்கோட்பாட்டை வரையறைசெய்வதில்அப்போராட்டத்திற்கு காரணமாக இருக்கும் ஒடுக்குமுறை" என்ற அம்சமே முக்கிய பங்காற்றுகின்றது என்பது கவனிக்கவேண்டிய ஒன்று
அத்தலையங்கம்,தேசியவாதமானது மற்றவர்களை வெளியார்கள் என்று விரட்டியடியதுஜனநாயகமறஇயல்பு என்று பலவாறு தேசியவாதக் கோட்பாட்டின் மீது குறை கூறுகின்றது. இது மீண்டும் மீண்டும் கோட்பாட்டையும்போராட்ட தலைமையின் செயற்பாடுகளையும் ஒன்றோடு ஒன்று கலந்து கோட்பாட்டை பிழை கூறும் தன்மையே காணப்படுகின்றது.
எந்தக் கோட்பாடும் வரலாற்றில்
மாறாமல் அப்படியேகறாராக இருப்பதில்லை
SLLLS
அப்படி இருப்பவை வரலாற்றிலிருந்து மறைந்துவிடும் தன் ஆதிக்கத்தை இழந்துவிடும் அல்லது அவற்றுக்கு எதிரான போராட்டம்பரந்தளவில்முன்னெடுக்கப்படும் ஆகவேகோட்பாடுகள் காலத்துக்குகாலம் அக் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமூகத்தின் முன்னேறிய பிரிவினரின் பங்களிப்புடன் பரிணாமமடைந்து முன்னேறுகின்றது. அந்த வகையில் வரலாற்றில் ஆரம்பகாலங்களில் இருந்து தோன்றி வந்த தேசியவாதக் கோட்பாடு தன்னளவில் சில பல குறைபாடுகளை கொண்டிருப்பதுதவிக்கமுடியாததல்ல.அக் குறைபாடுகளை இனங்கண்டு நீக்கி தேசியவாதத்தை மிகவும் முன்னேறிய கோட்பாடாக தேசிய ஒடுக்கு முறையிலி ருந்து விடுதலை பெறுவதற்கான சிறந்த கோட்பாடாக உருவாக்கிவளர்த்தெடுப்பதே LDI GOD/L விடுதலையில் அக்கறையுடையோரின் பணியாக இருக்க முடியும் மானுடவிடுதலையைநோக்கமாகக் கொண்டு உருவான ஒவ்வொருகோட்பாடும் அதாவதுபெண்ணியம்மார்க்ஸியம்,தேசியம் தலித்தியம் . எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றும் தம்மளவில் சில குறைபாடு களைக்கொண்டுள்ளன. கொண்டிருக்கலாம். அக் குறைபாடுகளை இனங்கண்டு நீக்கி மேலும் முன்னேற்றகரமான கோட்பாட்டு நிலைக்கு எடுத்துச் செல்வதே நமதுபணி மாறாக முழுக்கோட்பாட்டையுமே துக்கி எறிவதல்ல. ஏனெனில் இவைஇவ்வொன்றும் ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிரான மானுட விடுதலையை வேண்டி நிற்கும் கோட்பாடுகள் என்றால்மிகையல்ல.
உலகத்தில் தோன்றும் எதுவும் பரிசுத்தமானதுமல்ல, புனிதமானதுமல்ல, வாய்மையானதுமல்ல
மக்கள் பலநூற்றாண்டுகளுக்குமுன்பு வாழ்ந்தது போலவே இப்பொழுதும் வாழவேண்டும் என்று அடம்பிடித்ததில்லை காலத்துக்குக்காலம் ஏற்படும் சமூக சூழல் சிந்தனைமாற்றங்கள்வளர்ச்சிகளுக்கு ஏற்ப தாமும் தம்மை இயற்கையோடு இணைந்து முரண்பாடுகளை முடிந்தளவு களைந்து இசைவாக்கமடைந்து முன்னேறியே செல்கின்றனர். அல்லது அதற்கு முயற்சிக் கின்றனர் இல்லையென அடம்பிடித்து நிற்போர்டார்வினின் கருத்துப்படி அழிந்து போவர். அதேபோல தேசியம்' என்பதும் மாறற்ற எந்த ஒருமுலகத்தையும் தன்னுள் கட்டிப்பிடித்துவைத்திருக்கவில்லை. அது தன்மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கோட்பாடாக மட்டுமே உயிர்வாழ்கின்றது காலத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப தன்னை "கற்பிதம் செய்துகொள்கின்றது.
தமிழ் பேசத் தெரியாத ஒரு பெரிய தலைமுறைக்கு இன்றைய தமிழ் தேசியவாதத்தினுள் இடம் கிடைக்குமா என அவ்ஆசிரியர் தலையங்கம்கேட்கின்றது.
இன்றைய தேசியம் மொழியில் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஒருவர் தமிழ் தேசியத்தினுள் உள்வாங்க தமிழ்மொழி பேசத் தெரிய வேண்டும் என்பது பழைய அளவுகோல் இன்றைய தமிழ் ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் குறியீடு ஒரு ஒடுக்கப்படும் தேசத்தின் குறியீடு இந்த தேசத்தின் மீதான ஒடுக்குமுறையையார் உணர்வுபூர்வமாக உணர்கின்றார்களோ அதற்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்கின்றார்களோ அவர்கள் அக் குறிப்பிட்ட தேசியத்தினுள் அடையாளங் காணப்படுவர் ஒரு ஒடுக்கப்படும் தேசியமா னது,நிறமொழி மத கலாசார அடிப்படைக ளைக் கடந்துஒடுக்குமுறைக்கு எதிரான (போராட்ட) உணர்வுடைய அனைவரையும் உள்வாங்கக்கூடியதே இன்றையதேசியம் இக் கருத்துக்களின் அடிப்படையில் சரிநிகரின் ஆசிரியாதலையங்கம் குறிப்பிட்ட தேசியவாதத்தின் எல்லைகள் உடைக்கப் பட்டு விட்டதாகவும் இன்றைய தேசியம் பன்முகத் தன்மை உடையது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கருதுகின்றேன் இதுவரை அறியப்பட்ட தேசியம் எனக் கூறப்பட்டவைகள் வலுவிழந்துவருகின்றன. இன்றைய தேசியம் புதிய கருத்துக்களை பரிமாணங்களை வேண்டிநிற்கின்றது. இத் தேசியம்தன்னைச் சுற்றியிருக்கும் எல்லை களை உடைக்கின்றது. புதிய தேசியம் உருவாகின்றது.
O

Page 8
guIIpresto 03 - 25 , 1997
R
| DanayLleid, தமிழ் மக்கள் இன்று a shore) LD LLUIT, ĠEJ GJITaviribsflett fler Lapanului bApri Gai goriang b at kailalagub ay லாற்றுத்திருப்புமுனைகளில் ஏற்படு கின்ற தலைமைத்துவ நெருக்கடியை இன்று அவர்களும் எதிர்நோக்கு கின்றார்கள் அண்மைய உள்ளுராட் f), Ggst geSldb Glg, Tador Lorett - ஆறுமுகம் தொண்டமான் அவர்க ளது இ.தொ.கா தலைமைத்துவத் தினதும் சந்திரசேகரன் அவர்களின் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தி னதும் சரிவை நான் இந்த வகையி லேயே இனங்காணுகின்றேன். தொண்டமானின் தலைமைத்துவ வீழ்ச்சியை தொழிற்சங்க மென்ற வகையில் இ.தொ.காவின் வீழ்ச்சி штва, () 8Tirol" Gouairigu flavona). இ.தொ.கா தொழிற்சங்கத் தலைமை போட்ட அரசியல் தலைமை வேடம் மட்டுமே கலைந் துள்ளது புதிய நிலைமைகள் பல மான ஒரு தொழிற்சங்க சம்மேள னத்திற்கு வழிவகுப்பதுடன் ஐக்கிய முன்னணி நடவடிக்கைகளுக்கூடாக முதன்முதலாக மலையகத் தமிழர்க ளது அரசியல் தலைமை ஒன்று கட்டப்படுவதற்கும் வழிவகுக்கும் இதுகாறும் தொழிற்சங்கத் தலை G) Lo (BL Logo) oùLLIO, Joly Fucina) LLE செய்தது. இந்தப் பொருத்தமற்ற அரசியல் நடவடிக்கையே வீழ்ச் சியடைந்துளளது. எனவே மலையக தமிழர்களது அரசியல் வீழ்ச்சிய டைந்து விட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை. இது சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. மேலும் இலங்கையின் ஏனைய இனங்களது முக்கியமாக சிங்கள இனத்து அறிஞர்களும் சமூக சக்திகளும் அரசியல் தலைமைத்துவமும் தொண்டமான் ஆறுமுகம் தொண் டமான் அவர்களது தலைமைத்துவத் தின் தோல்வியை மலையக மக்க ளது அரசியல் வரலாற்றின் முடிவு எனப் பிழையாக இனம்காணுகிற ஆபத்தான தவறை இழைப்பவர் 66"|T9, QCD), AlpTreseft இத்தகைய தவறு இந்திய - (9) Abril 6000, (Indo Sri Lankan Tam|) உறவுகளில் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் இத்த கைய தவறும் இத்தகைய தவறான முடிவின் தொடர்ச்சியாக இடம் பெறக்கூடிய இன ஒடுக்குதல்-இன ஒதுக்குதல் நடவடிக்கைகளும் மலையக இளைஞர்களை வலுக்கட் டாயமாக வன்முறைக்குள் தள்ளி விடும் என்பதையும் முழு இலங் கையையுமே சோமாலியாவாக மாற்றிவிடும் என்பதையும் சிங்களப் புத்திஜீவிகளுக்கும் சமூக அரசியல் சக்திகளுக்கும் அறிவுறுத்த வேண் டிய ஒரு கடமை எமக்குள்ளது. தேர்தல் சமயத்தில் நான் அட்டன் நகரில் இருந்தேன் ஐ.தே.கவுக்கு எதிராககள்ள வாக்குப்போட்டதாக ஒரு மலையகத் தமிழர் கரிசன் சில்வா என்ற ஐதேக வேட்பாள ரினாலும் அவரது காடையர்களா லும் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஐ.தே.கவில் தேர்த லுக்குநின்ற மலையகத் தமிழ்வேட் பாளர்கள் உட்பட எல்லாத் தரப்பு |மலையகத் தமிழரும் கும்பலாக கரிசன் சில்வாவுக்கெதிராக போர்க் குணத்துடன் திரண்டு விட்டார்கள் மலையகத் தமிழ் ஐ.தே.க. வேட்பா ளர் ஒருவர் இனி தான் எந்த ஒரு தேசியக் கட்சி சார்பாகவும் தேர்த லுக்கு நிற்கப் போவதில்லை என்று சபதம் செய்தாராம் கட்டுமீறிய நிலைமையை உணர்ந்த கரிசன் சில்வா மிகவும் பணிந்து போய் மன்னிப்புக் கேட்டு உடனடியாக சமரசம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. உண்மை நிலை இதுதான் இதை விடுத்து இத்தேர்தல் முடிவுகளை
sa GBA, UGG GG GGNI jibbil LIFTU, CB GA II Babag Glebaudról, Lyd காமணி போன்றவர்களது வெற்றியா கவோ காண்கிறவர்களும் தவறு இழைக்கிறார்கள் Bapaus Lindsdier Labyflu960 gCBLeng யர் அவர்கள் பணியாற்றத் தொட்ங் கிய நாட்களில் இருந்தே இனத்துவ 6o LLLTorre Courricupo Glouef, பாராளுமன்ற நடவடிக்கைகளும் போர்க்குணமும் வெளிப்படத் தொடங்கியிருந்தது. நடேசையருக் குப் பின்னர் வரலாற்றில் தொண் டமான் அவர்கள் முக்கியமான ஒரு தலைமைத்துவ சக்தியாக நெடுங் காலம் இருந்துள்ளார். நவீன மலையகத் தமிழர்கள்பற்றிய ஆய்வு ஒருபுறத்தில் பிரிட்டிஷ் காரரின் அரசியல் சீர்திருத்த காலங் களில் இருந்து இன்று வரையிலான இந்திய இலங்கைதமிழர்கள் அனை
LDGOGD|| alb:
வ.ஐ.ச.ஜெயபான்
வரதும் சமூக பொருளாதார இனத் துவ அமைப்பில் உள்ளார்ந்ததும் வெளிவாரியாக ஏனைய இனங் களது உறவுநிலையிலும் ஏற்பட்டு வந்த வருகிற வளர்ச்சிப்போக்கும் மாறுதல்களும் பற்றிய ஆய்வாகும் மலையகத்தைத்தொடர்ச்சியாகவே போர்க்களமாக மாற்றி வந்த இந்த வரலாற்று வளர்ச்சி, தேயிலை ரப்பர் தோட்டங்களிலும் ஈரவலய தென் பகுதி நகரங்களிலும் தொழிலாளர் களாகவும் முதலாளிகளாகவும் பரந்துபட்டிருந்த இலங்கை இந்திய தமிழர்களில் பெரும்பகுதி யினரை தற்காப்புத் தேடி நுவரெலியா மாவட்டம் மையப் பட்ட உயர்நில தேயிலை தோட்டப் பிரதேங்களில் ஒன்று குவித்தது. இந்த வரலாற்றுப் போக்கில் தான் மலையகத் தமிழர்கள் என்ற இனத் துவ அடையாளத்தை இந்திய - இலங்கைத் தமிழர்களது மையப் பகுதியினர் வரித்துக் கொண் LITT SEGÍT.
1958களில் இருந்து 1983 வரை ஏன்
என்று தெரியாமே Që "pluftë Guetta LLLG) all. Ty 顧山LLfun a」 Që Gurrë ëi la
சிறிமா-சாஸ்திரி
இந்தியா நோக்கி Lorrassroorth Gorbal இந்த மக்கள் இ இத்துயரம் என்று மலை நாட்டில் அவர்களது வரல முனையாகும். இ உச்சக்கட்டநிகழ்வு அறிஞர் கலாநி: சில்வா (யாத்தில் வருமாறு சாட்சியு 'நாட்டின் சிறுபான் று ஒரு குறிப்பிட் ஒன்று குவிதலை கைக்கு பொது பய ஏற்பட்டிருக்கும்
ஏதேனுமொரு கூ நடவடிக்கையிை தற்கான ஒருமுயற் லேயே அணுகவே கட்டுரையில் கடு Floyeur 1986é (UP or (Butlet ours களை மலையகத்த
கூடி முறியடித்தவ
வருமாறு குறித்துள்
"இந்த நிகழ்வுகளி தேச தமிழரிடைே போதும் காணப்ப ஒழுங்கமைந்தவன் பட்டது. கடைகளு தோட்டநிர்வாகிகள் உத்தியோகத்தர்கை GBLJ/Tesdrup grLb LJe)JI பெற்றன மேற்குறி 1956ir Assosialı sofilah apare LII
எனது) ஏற்பட்ட அவை நுவரெலிய
ஒன்று குவிந்துள் தமிழர்களது கூட்( எனக் கருதலாம்"
அட்டன்நகரசபை omtyrteot of geot áldoen.
| முகத்தில் தமிழர் ஒ
கொண்ட காடைத் ராக அவரது அரசி உட்பட அனைத்து கத் தமிழ் இளைஞ குணத்துடன் ஒ நிகழ்வை தொண் முகம் தொண்டமா வீழ்ச்சியுடன் மலை வரலாறு முடிந்து கருதும் சிங்கள பே CEU, IT LLUIT (0)856f6" Quaba), Bourbé. La கண்டுரைத்த தற்க மத்திய மலைநா குவிந்துள்ள மலை ளது தன்னிச்சை நடவடிக்கையின் ே GNU GITTAAL" GESLUIT, யிலேயே இனம்கா னால் தான் தொண் முகம் தொண்டமா துவ வீழ்ச்சியை ம களது இந்திய-இல களது தோல்வியாக அல்லது தேசிய கட் யாக பிழையாக இ மிகவும் ஆபத்தான ரையும் குறிப்பாக புத்திஜீவி-பத்திரி களை எச்சரிக்க விரு இது ஒருங்கிணை டையாளத்தைப் மலையகத் தமிழர் கட்டிலில் இருந்து என்கிற இராமனின் அகற்றி விட்டத ஐக்கிய முன்னணி bil T3, Liu I. என்கிற இராமை அங்கு இருத்தப் என்பதையுமே காட் 2.
 
 
 
 
 
 

லதொடர்ச்சியாக pறைக்கு உள்ளாக் க்கூட அனுமதிக் ன்முறையாலும் L'ILJ GÖLLIG UTGITT ஒப்பந்தத்தாலும் யும் வடகிழக்கு யும் துரத்தப்பட்ட հflւնաւ (քլդար 986களில் மத்திய நிமிர்ந்தமை ாற்றின் திருப்பு ந்த வரலாற்றின் புகளுக்கு சிங்கள தி கே. டியூடர் ரை 1987) பின் BoršpTi,
ாமை இனமொன் |
ட பிரதேசத்தில் அவர்களது வாழ்க் முறுத்தலொன்று சந்தர்ப்பத்தில் ட்டுப்பாதுகாப்பு at Glos)(3)strate சிஎன்ற வகையி ண்டும்'மேற்படி DITÉlf Liu Lit ற்பகுதியில் சிங் ளின் தாக்குதல் மிழர்கள் ஒன்று ரலாற்றைப் பின்
ன்போது இப்பிர u apstralотпад டாத அளவிற்கு Glaf Ludby (G7e)Jcwfl", க்குத் தீமூட்டல் ளயும் பொலிஸ் ளயும் தாக்குதல் ங்கள் இடம ப்பிட்ட நிகழ்வு க (அழுத்தம் ன என்பதிலும் மாவட்டத்தில் 1ள இந்தியத் டு நடவடிக்கை
தேகவேட்பா ாதனது வெற்றி ருவர் மீது மேற் நனத்துக்கு எதி Ljóð %LITL86ir பிரிவு மலைய களும் போர்க் ன்று திரண்ட டமான் - ஆறு தலைமையின் பக தமிழர்களது
鼬LL禺f醚 Pleateur jetes அடிப்படையி LL-fi‘ fab GJIT ப்பு நிலையில் ட்டில் ஒன்று பகத் தமிழர்க LUIT GOT URAL (6)
ார்க்குணத்தின் ன் அடிப்படை முடியும் இத
டமான் - ஆறு ரின் தலைமைத் லையக தமிழர் ங்கைத் தமிழர் சரணாகதியாக
களின் வெற்றி
னம் காணுவது என நான் சகல எனது சிங்கள கயாள நண்பர் ம்புகிறேன்.
த இனத்துவ பெற்று வந்த PTT 5 LD5 e J8ı தாழிற்சங்கம் -I&I6055のGT னயும் இனி டவடிக்கைள் யல் தலைமை
(Gਪਲੰ
பாகிறார்கள்
கிறது. 9ம்.
■山 酮,*厚,禹」 Cour () sólo pabel Llado
閭C庫,
பேசி முடிவெடுக்கச்சொன்னதும்
அம்மையாரின் அரசாங்கம்தான்
எதிர்க்கட்சியின் தலையில்பொழுது Glugu Goughor(a)lbstergolo VIITTÄIELI தந்திரமாகச் செயற்படும் போது 'நனைந்து விட்டுத்துக்குவதற்கு
ஐதேக மறுக்கிறது எனக்குற்றம்
FFTL Gouglaso VP & Triál &##Ŝlosilo GNU 16) மையை வெளிப்படுத்துகின்றது. அதிகாரப் பரவலாக்கத்தை அறி முகப்படுத்தியதும் வடகிழக்கிற்கு தற்காலிக இணைப்பை நடாத்திக் Girl laugtbag GS, og grøn அரசாங்கம்பூரண தீர்வுத்திட்டத்தை தெளிவாக முன்வைத்துவிட்டு ஆதரவு தேடும்போது அந்நேரத்தில் ஐதேக யின்நிலைப்பாடு தொடர் | IngólfflögÚ116)GuGge estrøll
முஸ்லிம்களுக்கான தனிமாக B Guli)Sy yyy Aldona VIII () donu
முஸ்லிம்களது எந்தக்கோரிக்கையும் Liter fluir LLUNDIT GUT CELUITIT TIL Los Ali G Coro (en póluhurBot இருக் hon LTI apoloolbo to do to poluomunami (Williamsa) u
முன்வைத்துள்ளவர்கள் அந்த
pohodlib soos Logromsorgs Abos mao: 閭山f山巖 róww 山峪 இன்றும் ஒரு முடிவுக்கு வந்திருப் பதாகத் தெரியவில்லை
வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள
சகல முஸ்லிம் பெரும்பான்மை
பிரதேசங்களையும் இணைத்த நிலையில் ஒரு முஸ்லிம் பெரும் பான்மைமாகாணத்தையும் தமிழர் GALICUP, Liburt Götebolo LG , Cassi riksson இணைந்த வடகிழக்கு பெரும் பான்மை மாகாணத்தையும் அமைப் பதே நிபந்தனையுடனான வடக்கு Supdag, 96osoot LDL Groot Cupowoölub strálól rov Gleiróból eufégig.
Após 60, onu LGBT GO GO) absolutis sub GLITS536LDIS SpA Cup Upowcólub osoft G)C)OT, LILL வடகிழக்கில் 18%மாக மாற்றப்படுவ
sorro Gufact of Aub cup பத்துவமற்றவர்களாக ஆக்கப் 口@euff』d *山 -嘻* முஸ்லிம்களது அமைதிக்கும் பாது
TUND (si el cuerpret (El 5000 LJÖLD GOOTILL LITUALIDIT அமைந்து விடும் என்றும் முஸ்லிம்
Iľudloho Glenovalouhy.
இப்போது கிழக்கிலுள்ள முஸ்லிம் களில் சுமார் அரைப்பங்கு முஸ்லிம் 60 GMT , Q est Got L. ILSLUTT 600 மாவட்ட முஸ்லிம்களை தனியா கப்பிரித்தெடுத்து அவர்களுக்கு மாத்திரம் ஒரு தென்கிழக்கு LDPE SIEGOOT BF60)LGO)UJ SNGO)LD50 Bauer Gubarcoppaloa) is still ரஸ் ஏதாவது கோரிக்கையை முன்வைத்திருக்குமானால் கிழக்கு மாகாணத்தில் மீதமுள்ள மட்டக் BEGITUL SIGULDG) ao LDATGAILL TÄISGOGIN மட்டும் வடக்கோடு இணைக்கும் போது அவ்வாறு இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் 18% வீதத்தில் இருந்தும் சுமார் 10% மாக மேலும் குறைக்கப்படு
砷_到蓟ma)、
மேலும் அரசியல் முக்கியத்துவமற்ற சமூகமாக மாற்றப்படுவார்களே என்ற கேள்விகள் இன்று முஸ்லிம் காங்கிரஸ்முன்வைத்ததென்கிழக்கு LDPE 3 ITGooTLD GTGorp CBS Trflö, 609, 1968 இருந்துஎழுகிறது.
இச்செய்கையானது என்னைப் பொறுத்தவரை வடகிழக்கில் தமிழ் மொழிச் சமூகத்தில் ஒரு கூறான
முஸ்லிம்களை தென்கிழக்கு முஸ் Slubs uit en LAlgie, cupolwasslub won TOT GOUVEL ILI IGN fissou 60 567 Go Gomercipou தரப்போவதில்லை. தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பி னர்கள் ஆறு பேரில் இருவர் மாத்திரமே அம்பாறை மாவட் டத்தை பிரதிநிதித்துவப்படுத் g|Liall faoi lot. Lig Girl, flag க்ோணமலை வன்னி, யாழ்ப் பாணம் ஆகிய மாவட்ட முஸ்லிம் கள் தெரிவு செய்து அனுப்பிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேரும் |Lib LD (GIGGS GT GÖTGOT LANG சொல்லப்போகிறார்கள் இந்த நான்கு மாவட்டங்களிலும் இருக் OLD CUP COMO GÓlubs offesor GABITADO ellop Latout Li Egyetlen USlb SOMor Osmos ou sil அதிகமானதாகும் el burgo poral Elbior. Art.
UCLA) Upsilo cons Cup Lub Teo (polu SLA ET LA
மாவட்டத்திலுள்ள எட்டு தமிழ் மொழிப் பிரதேச சபைகளில் ஆறு பிரதேசசபைகள் முஸ்லிம்பிரதே GOLJ GITT (5 IN GANO ODIG O ITIA, ou o LIGOSTA GOOGI'
ALL (GO) (EDIG OG 59 GOLEG டிாத்திரம்தான் நிலத்தொடர்புள்ள பிரதேச சபைகளாகும் இதே Gliroig, ról lol. Ligailtill, flict', கோணமலையிலுள்ள பிரதே சபைகளும் நிலத்தொடர்பு அற்ற தாகவே இருக்கிறது. ஆகவே இந்த உண்மைகளின் அடிப் படையில் வட-கிழக்கில் வாழுகின்ற ELS Cup cho Golub superäisco GTIG ULIMI அல்லது எந்தவொரு சமூகத்தை LIGA DIT GOTL IT CON LA CUPULUI) fl. 6 Der GOLD GÓNGO GIGGS (sub at Gorgo GALGBTT bula
பொன்னன்வெளிகானரி தொடர் Luro 2,02 soufler 2001) பாடு முஸ்லிம்களுக் கெதிரான தாக இருந்ததே
a C o fluyeron filofli. El வடிக்கைகளை ஐதேக மீது சமத்த UpLLLITU, Gg, , Galdo el GİTGITT FAOÍ முஸ்லிம்களுக்கு பொன்னன்வெளி Urte of U (1, LuAlayru, orofil suyori outs at firstreet at Libert CONNE, MIDT UITributomopsis maorofloor வழங்குவதை நிறுத்திக்கொண்டது Tipi pilolog 6l Jo616. yr i'r LLIran, gobel ysg ôl, Glyn Teilo (G) Lloffi றுக்காணிகளை வழங்குவதைநிறுத் திக் கொண்டது என்று எடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கி றது. இந்த அரசாங்கம் கொண்டு ACABLES SALLIJK GOOGTTCELLIT SELLIÉS 60 GTIG LLUIT BRIGE, EL A GITÁSA f L பதற்காக தனது திட்டங்களையும் சட்டங்களையும் நிறுத்தவில்லையே இந்த விடயத்தில் மாத்திரம் ஏன் பழியைப் போடவேண்டும்
முஸ்லிம்களுக்கு மாற்றுக் காணி களை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக இருந்தால் அஷ்ரஃப் விடயத்தை சீர்குலைக்காமல் உறுதி யாக இருந்தால் காணி கிடைத் திருக்கும் பழியை சுமத்துவதற்கு geir gogluLulu (TG) UITGLÉS QUE LEJL வர்கள் பாடுகொண்டாட்டம்தான் என்னைப் பொறுத்தவரையில் பொன்னன்வெளியில்காணி இழந்த முஸ்லிம்களுக்கு மாற்றுக்காணி :ബ്രാ ।।....Irg ഖൈ
வேண்டும்

Page 9
SS
Tெவ்வாறாயினும் Garijos
அரசின் ஏமாற்ற முனையும் கபடத் தனத்தை, அதற்குச் சமதையாய் நின்று சமாளிக்கக்கூடியவர் பிரதமர் இந்திரா காந்தி என்று இலங்கைத் தமிழர்கள் பொதுவாக நம்பினர். ஒக்டோபர் 1984ல் யாழ்ப்பாண ரயில்நிலையத்தில் வைத்து இந்திரா காந்தியின் படுகொலை பற்றிய செய்தியைக் கேள்வியுற்ற விடுத லைக் கூட்டணித் தலைவர் அமிர்த லிங்கம் அவர்கள் சில நிமிடங்கள் பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்த தாகக் கூறப்படுகிறது. வேறு எந்தப் பகுதியை விடவும் யாழ்ப்பா ணத்தில் தான் இந்திரா காந்தியின் மறைவுக்கு ஆழ்ந்த துக்கம் அனுஷ் டிக்கப்பட்டது. அது எப்படித்தானி ருந்தாலும் சில நெளிவு சுளிவுகளில் சில மாற்றம் இருந்தாலும் கூட இந்திரா காந்தியின் மறைவுக்குப்
பிறகு இந்தியாவின் கண்ணோட் டத்தில் கணிசமான மாறுபாடு தோன்றியது என்று கருதுவது தவறாகும். அவரது மறைவையடுத்து தமிழ்ப் போராளிகளும் விடுதலைக் கூட்ட ணியும் உள்ளிட்ட தமிழ்த் தலை மையானது ஓரளவு மரியாதைக் குறைவாகவே நடத்தப்பட்டதாக உணரப்பட்டது. இந்தப்போக்கு விடுதலைப் புலிகளுடன் இந்தியா நடந்துகொள்ளும்முறையில் நீண்ட கால நோக்கில் தீவிர எதிர்மறை விளைவுகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்கவேண்டும். 1987ஒக்டோபர் யுத்தத்தின் போது இந்தியா நடந்து கொண்ட விதம் தற்போது இலங்கைத் தமிழர்களின் மத்தியில் பெருங்குழப்பத்தையும், அதிர்ச்சியையும் தோற்றுவித்தி ருந்தது. இந்தியா மீது இலங்கைத் தமிழர்கள் கொண்ட வேதனையும், அறிவுபூர்வமாக ஏற்பட்ட அதிருப் தியும் அவர்கள் உடல் ரீதியாக அனுபவித்த துன்பங்களைக் காட்டி லும் ஏதோ கொஞ்சம்தான்குறைவா |னதாக இருந்தது. ஆகாயத்திலிருந் தும் தரைவழியாகவும் இந்தியர்கள் தங்கள் மீது குண்டுமாரி பொழிந் ததை மக்களால் நம்பவே முடிய வில்லை. 'இருக்காது, இது தவறு தலாகத்தான் தெரியாத்தனமாய் நடந்திருக்கும். இந்திய இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவ வீரர் களிலிருந்துவித்தியாசமானவர்கள் அவர்கள் ஒருமுறை இங்குவந்ததும் நல்ல முறையாக நடந்து கொள் வார்கள்' என்றுதான் மக்கள் கூறிக் கொண்டனர். இந்த நம்பிக்கை LITÉISEAL துக்ககரமான முறையில் அதிருப்தியில் தான் முடிந்தது. இந்தியத்துருப்புகள் கோபாவேசம் கொண்டிருந்த போது அந்த இடத்திலே இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் நூற்றுக் கணக்கானோர் இந்தியப்படை யினரால் சுட்டுக்கொல்லப்பட்டி ருந்தனர். மக்கள் தங்கள் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி ஏன் இவ்வாறு நடந்தது என்று இந்திய இராணுவ அதிகாரிகளைக் கேட்டபோது அவர்களுக்குக் கிடைத்த பதில் இதுதான்
'இது போர், நாங்கள் முந்நூறு பேரை இழந்திருக்கிறோம். நீங்கள்
உயிரோடு இருப்பது பற்றிச் சந்தோ
ஷப்படுங்கள் இனி எதிர்காலத் தைப்பற்றி யோசியுங்கள்'
"எங்களுக்குப் பாதுகாப்பு வழங்கு வதற்காகஇந்தியாதனது படைகளை அனுப்பியதாகக் கூறியது. ஆனால் இப்பொழுதோ இந்திய இராணு வத்தின் நடவடிக்கைகளால் எங்க ளின் குழந்தைகளை தந்தையரை தாய்மாரை இழந்து நிற்கிறோம். எங்கள் வீடுகளையும் பொருட் களையும் இழந்திருக்கிறோம்' என்று மக்கள் கூறியபோது, 'இது போன்ற சம்பவங்கள் போரில் சகஜம் எங்களால் செய்யக்கூடியது
AT
எதுவுமில்லை' என்று அவர்களுக்கு பதில் கிடைத்தது. இந்தியத் தலை யீட்டினால் ஏற்படக்கூடிய விளைவு களைப் பற்றி உலகம் என்ன எதிர் பார்த்துக் கொண்டிருந்ததோ அதற்கு முற்றிலும் நேர்மாறாகவே எல்லாம் நடந்துகொண்டிருந்தது. தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இரா ணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய அரசு அயராது தொடர்ந்து முன்வைத்த விமர்சனங்களை ஒரு முறை திரும்பிப் பார்ப்பது நல்லது இலங்கை அரசின் இராணுவ நடவ டிக்கையால் தமிழ்ப் பொதுமக்கள் துன்புற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தி லும் இந்தியா தமிழர்கள் குறித்து தன்து அக்கறையைத் தெரிவிப்பதில் ஒருபோதும் தவறியது கிடையாது. பொதுமக்கள்மீது ஷெல் அடிப்பது குண்டுவீசுவது, ஆஸ்பத்திரிகளுக்கு ஷெல் அடிப்பது, நோயாளிகளைக் கொல்வது, பொது மக்களைப் பெருவாரியாகப் படுகொலை செய்வது, சித்திரவதை செய்வது மக்களை இடம்பெயர்ப்பது என்று இலங்கை அரசின் இராணுவ வெறியாட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இவை அனை த்தும் ஒட்டு மொத்தமாக இந்தியா வினால் மீண்டும் மீண்டும் கண்டிக் கப்பட்டது. ஐ.நா.சபையின் மனித உரிமைகள் துணைக்குழுவிடம் இலங்கைக்கு எதிரான மனுவை இந்தியாவே தொடுத்தது. இனப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு காணமுயல்வதற்கு எதிராக இந்தியப்பிரதமர் இலங்கை அரசை மீண்டும் மீண்டும் எசசரித் திருக்கிறார், அரசியல் ரீதியான தீர்வு மட்டுமே அனுகூலமானதுஎன்றும் வலியுறுத்தியிருக்கிறார். யாழ்ப் பாண மருத்துவமனை மூடப்படுவ தைத் தடுக்க மனிதாபிமான அடிப் படையில் இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தின் மீது தன் நெருக் குதலைப்பிரயோகித்திருந்தது.
1987goö 4ம்திகதி இந்திய அரசு
விமானம் மூலம் களை யாழ் மக் மையும் இந்திய சங்கத்தின் மூல மக்களுக்கு உ மையும், இலங்ை வடமராட்சித்தா ந்து வெளியே அகதிகளின் துய C)6u Gyfu'n LL60) Lulu கப்பட்ட நிகழ்ச்சி இலங்கையில் இ 6)Lo( ஓரளவுக்கு மிக மானது என்று சர் திற்குத் தெளிவா குறித்த சட்ட நுணு கரமாக இருந்தே யின் தேசிய சுதந் யுமே கேள்விக்கு விட்டன என்ற நிலைபெற்றிரு
குறிப்பிட்டேய இருந்த போதி அரசாங்கத்தால்இ தீர்வுகாண முடிய இந்த ஏற்பாட்டி சமூகம் வரவேற்றி சினைக்குத் தீர்வு என்ற உத்வேகம் கத்திடம் இல்லை விளைவித்த ெ மானுடத் துன்பா இப்பிரச்சினைக் காண முயல்வ: e_flâg Qo=ls லாது போய்விட் இந்தியா மிகவும் இப்பிரச்சினைை sitess sepis இலங்கை அரச வழிவகைகளைப் இந்தியாஇப்பிரச் மான தீர்வுகாண அது எதிர்பார்த்த மானால் விடுதை ருந்து ஆயுதங்கை களைய தம்மிட மான வழிமுறை அபிப்பிராயத் 6 படைப்பிரிவின் னென்ட் ஜெனர உள்ளிட்ட இந்தி யாவருமே ஏற்ப தனர். இதனை 6 அமைதி காக் முறையில் இலங் காரணமாக தனது ஒரு கூட்டுத் கொணர்ந்து நித படும் என்றும் அமைதிப்படை பாடு மிகுந்தவர் கள் என்றும் பெ னைகள் குறித்துஉ அக்கறை கொண் பார்கள் என்றும் கப்பட்டது.
 
 

ஏப்ரல் 03 - 25 - 1997
உணவுப் பொதி ளுக்கு வழங்கிய செஞ்சிலுவைச் ம் யாழ்ப்பாண ணவு வழங்கிய க அரசாங்கத்தின் குதலைத்தொடர் றிய எண்ணற்ற த்தின் காரணமாக கவே ஊக்குவிக் களாகும். |ந்திய அமைதிப் வேண்டிய பங்கு வும் அசாதாரண வதேச சமுதாயத் கத்தெரிந்தது. இது லுக்கங்கள் திருப்தி பாதிலும் இலங்கை திரமும் இறைமை இலக்காக்கப்பட்டு உணர்வு பரவலாக ந்தது என்பதைக்
Fij UDI) 35T
%/.
Plgig LiDil
ாக வேண்டும் லும் இலங்கை |ப்பிரச்சினைக்குத் ாமல் போனதால் டினை சர்வதேச ருந்தது. இப்பிரச் காண வேண்டும் இலங்கை அரசாங் அத்துடன் தான் சால்லொணாத Jacíficat Gestati 5 மீண்டும் Éire. ற்கான stroக அரசுக்கு இல் டது. இவ்வாறாக உயர்ந்த தரத்தில் Leg) (SLD GTGOTO எதிர்பார்த்தது. I Gogg. (CETGooTL (έι Που είους υπLρου சினைக்கு உன்னத வேண்டும் என்றும் து தேவை ஏற்படு லப் புலிகளிடமி |ளமுழுமையாகக் ம் சாமர்த்தியகர ள் உள்ளன என்ற த தெற்கிந்திய லைவர் லெஃப்டி ல் தெபீந்தர் சிங் யப் பிரமுகர்கள் டுத்தி வைத்திருந் விட இந்தியா ஒரு நம்படை என்ற கைக்கு வந்ததன் நடவடிக்கைகளை திட்டத்திற்குள் னமாகச் செயற் கருதப்பட்டது. வீரர்கள் கட்டுப் களாக இருப்பார் து மக்கள் பிரச்சி ணர்வுபூர்வமான டவர்களாக இருப் கூட எதிர்பார்க்
مرض ک6ے
Челі لیٰ (6ھ )
எனது கவிதைகளுக்கு ஆடையில்லை
என்னை நான்
உரிந்து கொண்டு எழுதுகையில் எப்படி நான் ஆடை அணிவேன்? சோடனைகளும் ஒப்பனைகளும் இல்லாத எனது கவிதைகளுக்கு
கோவணமும் இல்லை, மார்புக் கச்சையுமில்லை பென்களே கதவைப் பூட்டுங்கள் ஆண்களே கண்களை மூடுங்கள் எனது கவிதைகளுக்கு ஆடையில்லை.
ஓடி வராதே, ஒடி வராதே,
அகதியே உனக்கு அல்ல என் பாடல்
கன்னிருக்கும் செந்நீருக்கும்
கதறலுக்கும் ஒப்பாரிக்கும் அல்ல என் பாடல். நிரை நிரையாய்ப் புறப்பட்ட முட்டை முடிச்சுகளின் இனப்படிமத்திற்கு அல்ல என் பாடல்.
இரவில் கிசுக்கென்று பறக்கும் திக்குண்டு எனது பாடல் வீரர்கள் மடிகையில், விமானங்கள் நொறுங்கும், கப்பல்கள் மூழ்கும், கவச வாகனங்கள் தகரும்
எனது பாடல்கள்.
புதைத்திருக்கிறேன்.புனிதத்திருத்கிறேன்
எனது கவிதைகளில் கண்ணிவெடிகளை புதைத்திருக்கிறேன்.
திட்ட வராதீர். தொட்டுப்பார்ப்பதற்கு அல்ல என் கவிதைகள் மென்று சுவைப்பதற்கு அல்ல என் கவிதைகள் வெடித்துப் பறக்கையிலே மிஞ்சுவது ஒன்றுமில்லை மனதில் உடைப்பெடுக்கும் பாரிய குழியைத்தவிர
εις NDAY TIMES 26.01.97 AS

Page 10
ஏப்ரல் 03 - 25 1997 7تقييمرNعegنوk;
நிபந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் மத்திய ஊவா சப்பிர கமுவ மாகாணங்களைச் சார்ந்த மலையக வாக்காளர்கள் வாக்களித் துள்ள விதமானது பலருக்கு அதிர்ச்சி யையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி புள்ளதைக் காணக்கூடியதாக இருக் loops. Locoqua, lossalar stralia) தெய்வமாக தன்னை நிலை நாட்டிக் கொள்ள கடந்த இரு தசாப்தங்களாக தொண்டமான் அவர்கள் மேற் காண்ட கண்கட்டி வித்தையை மலையக மக்கள் இனம் கண்டுள்ள மையை இத்தேர்தலில் மலையக வாக்காளர்கள் நிரூபித்துள்ளனர்.
இத்தேர்தலில் தொண்டமானின் இ.தொ.காவிற்கு ஏற்பட்ட தோல்வி யானது பேரினவாத சக்திகளை குதூகலிக்கச் செய்துள்ளதையும் காண முடிகிறது. தனது வாழ்நாள் முழுவதும் மலையகத் தமிழர்களின் நலனுக்காகவே பாடுபட்டு வந்தவர் தொண்டமான் என்னும் மாயை தகர்ந்ததனால் தொண்டமான் விரோத உணர்வு கொண்ட பேரினவாத சக்தி களுக்கு சந்தோசப்படுவதற்கு இதை விடச் சிறந்த சந்தர்ப்பம் எதுவும் இருக்க முடியாது. ஆனால் தொண்ட மான் அவர்கள் பேரினவாதத்தின் சிறந்ததொரு தோழன் என்னும் உண்மையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மலையக மக்கள் அரசியல் யதார்த்தங்களைத் தெரிந்து வைத்தி ருப்பவர்கள் அல்லர் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் மலையகத் தமிழர்களின் வாக்குகளில் பெரும்
கட்சிக்குக் கிடைத்ததன் காரணமாக அக்கட்சியிலுள்ள தமிழ் பச்சோந்தி கள் தமது குதூகலத்தையும் வெளியிட ஆரம்பித்துள்ளன. தொண்டமானை யும் இ தொகா வையும் அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவதன் மூலமே ஐக்கிய தேசியக் கட்சி யினுள்ளே இவர்களின் வயிற்றுப் பிழைப்பை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மலையக சமூக அரசியலில் ஏற்பட்ட இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்களையும் இதன் மூலம் மலையக சமூகத்திற்கு ஏற்படக்கூடிய எதிர்கால விளைவுகளையும் இனங் காண்பதுவும் மலையக மக்களின் எதிர்கால அரசியலில் ஒரு திடகாத்தி ரமான நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்வதுவும் தவிர்க்க முடியாத விடயங்களாகும் அதுவும் பெளத்த ஆனைக்குழு போன்ற நடைமுறைகளின் மூலம் தீவிர பேரினவாத சக்திகள் ஓரணி திரண்டு செயற்பட முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இவ்வேளை யில் சிறுபான்மையின சமூகத்தின் எதிர்கால நலன் தொடர்பாக யதார்த்த ரீதியான நிலைப்பாடுகளுடன் செயற் படுவது மிகவும் முக்கியமானதாகும்.
இ.தொகாவும் தொண்டமானும்
பெருந்தோட்ட முதலாளியான தொண்டமான் பன பலத்தின் மூலம் முதலாளிமார்களின் கட்டுப்பாட்டி லிருந்த இ.தொ.காவின் தலைமைப் பதவியை ஆக்கிரமித்துக் கொண்ட வர் அதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாக வும் இ.தொ.காவை தனது தனிச் சொத்தாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவான வகையில் தனக்கு ஆமாம் சாமி போடும் நபர்களைக் கொண்ட ஒரு ஜனநாயகக்(?) கட்டமைப்பை பெயரளவில் ஏற்படுத்திக் கொண் டார் மலையகத் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தில் பத்து சதவீத ஆர்வம் கூட அம்மக்களின் பிரச் சினைகளைத் தீர்ப்பதில் இருந்த தில்லை என்னும் அனுபவ ரீதியான உண்மையையும் இங்கு குறிப்பிட
பான்மையானவை ஐக்கிய தேசியக்
வேண்டும் அதேபோல இ.தொ.கா வையோ அல்லது தொண்ட மானையோ மலையக மக்களின் ஏகபோக தலைமையென மலையகத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதற்கான வரலாற்றுச் சான்றுகளும் இருந்த தில்லை.
தோட்டங்கள் அரசுடமையாக்கப் பட்டதைத் தொடர்ந்து 70-77 ம் ஆண்டுகளில் ஆட்சி செய்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் மலையகத் தமிழ் தொழிலாளர்களுக் கெதிராக மேற்கொண்ட பேரினவாத அடாவடித்தனங்களானது மலையகத் தில் தொண்டமான் அலை வலுப்பெறு வதற்கு உதவியது. அவ்வரசு மேற் கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தொண்டமான் அவர்கள் ஐ.தே.கட்சியில் சரணடைந்ததன் விளைவாக அவ்வடக்கு முறையால் பாதிப்புற்ற மலையகத் தமிழ் மக்க வில் பெரும்பாலானோர் ஐ.தே.கட்சி யின் பக்கமே சாய்ந்தனர். 1977ம் ஆண்டுத் தேர்தலில் நுவரெ லியா-மஸ்கெலியா மூன்று அங்கத்
தவர் கொண்ட தேர்தல் தொகுதியின் முடிவுகளும் அத் தேர்தலில் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் அபேட்சக ரான அநுர பண்டாரநாயக்காவின் ஆதரவாளர்கள் (அநுராவை முதலா வது உறுப்பினராகத் தெரிவு செய் வதை நோக்கமாகக் கொண்டு) தமிழ் ஆதரவாளர்களை ITSG திசநாயக்காவுக்கு வாக்குப் போட வேண்டாம் தமிழரான தொண்ட மானுக்கு வாக்குப் போடும்படியும் பிரச்சாரம் செய்த சம்பவமும் இதற்குச் சான்றாக அமைகின்றன.
1977ம் ஆண்டுத் தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றி பெற்றதோடு 1978ல் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த அமைச்சர் பதவியும் அதன் மூலம் தொண்டமான் பெற்றுக் கொண்ட சலுகைகளும் மலையக மக்கள் மத்தியிலே தன்னுடைய செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ளுவதற்குப்
பேருதவியாக அமைந்த திற்கு தலை வணங்குகின் да та пишу (да, такт || ||
தோட்டத் தொழிலாளர் தன்னுடைய அமைச்சர் காட்டி தொண்டமான் ே பிரச்சாரங்களும் உண்ை பான வகையிலே தொண் Triu Ta, Gig (Bass
பத்திரிகைகள் மேற்கெ சாரங்களும் தொண்ட சந்தர்ப்பவாத நிலை மூடிமறைத்து அவரைப் படுத்துவதற்கு உதவின இலங்கை - இந்திய பேரவை போன்ற அை மூலம் தொண்டமானுக் வதற்கு நகர்ப்புற ெ முன்வந்தமையும் ெ பிரபல்யமடைவதற்கு
காரணமாக அமைந்தது காலத்தில் அமைச்சர்
பாதுகாத்துக் கொள்வை கட்சியின் பேரினவாத களை மூடிமறைக்க மு பயன்பட்டதன் விளை6 வழிகளிலும் அரசிய
LOGO) Qoulus, LD&35&568) GITT GJIL வேண்டிய நிலை தொை ஏற்பட்டது. இந்த ஏ p garë, si LDITS, 17-7-1
ஆயிரக்கணக்கான மெை லாளர்களை நுவரெலி வரவழைத்து அப்போ JITGBT y Gofidò a Glass46 TLD களின் தலைமையிலே, கள் குடியிருக்கின்ற வீடு தோட்டம் செய்கின்ற கா அவர்களுக்கே சொந்த விட்டது என்ற அ பொய்யை முன்வை வில்லாத தமிழிலே எழு பத்திரத்தை இதற்கா பத்திரமென வழங்கி அமைந்தது. 1994ம் ஆ தேர்தலிலே இ.தொ.கா சகர்களையும் ஐ.தே. வெற்றியுறச் செய்வதற்க யான ஒரு பொய் ெ
 
 

து. அதிகாரத் ன்ற அரசியல் ഥഞ@l88 மத்தியிலே Lugoslaoui. மற்கொண்ட மக்குப் புறம் டமானுக்குச் போன்ற IT GaiisTL LGly gi.
LD196MLUL) ப்பாடுகளை பிரபல்யப் அத்தோடு 80p.5TUL) மப்புக்களின் கு துதிபாடு JT 5.586. ITBSGT 5 TGILLDIT GT மற்றுமொரு 16 வருட பதவியைப் தயும் ஐ.தே. கொடுமை 9. epiq, LLUIT 5 Lú JT sab UG) Ó sýjun &
ாற்றி வாழ ாடமானுக்கு மாற்றத்தின் 994 ம் திகதி யகத் தொழி பா நகருக்கு தைய பிரதம FILIS SAGU தொழிலாளர் | Lib 96AJ ii 86. ĜiT னித்துண்டும் DTğ8ü LIL() LULL LIDIT GAST த்து தெளி தப்பட்ட ஒரு ன உறுதிப் Li ssib LIGNIL) ண்டு பொதுத் ÉNGT 9 GILUL Li ŝ68)uuu Lib. ாக இவ்வகை ILLI LILL LI
பகலிலேயே கூறியதுடன் பத்திரிகை
களிலெல்லாம் விளம்பரம் செய்து மலையக சமூகத்தையே அவமானப் படுத்திய சம்பவமானது தொண்ட மானுடைய இந்த வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இ.தொ.காவின் சொத்துக்களை
ஈவிரக்கமற்ற வகையிலே கொள்ளை படித்ததோடு இந்தியாவிலிருந்த தனது பேரனை இ.தொ.காவின் தலைமைப் பொறுப்பிற்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட முயற்சி பும் தொண்டமானுடைய வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.
ஐ.தே.கட்சியின் Ġgbélulu LJ LJLL Lq யலிலே பாராளுமன்றப் பிரதிநிதியாக அமர்ந்து கொண்டு 1994 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஒருவருக்கும் தெரியாமல் பின்புற வாயில் வழியாக சுற்றுலாத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து அரசாங்கத் தரப்பு ஆசனத்திலே அமர்ந்ததன் மூலம் இவர் வெளிப்படுத்திய இவரது சந்தர்ப்பவாத அரசியலானது மலையக மக்கள் இவர் மீது
வைத்திருந்த நம்பிக்கை தளர்வதற்கு இன்றுமொரு காரணம்
தோட்டங்கள் தனியார் மயப் படுத்தல் தொடர்பாக இவர் கொண் டுள்ள நிலைப்பாடும், சமீபத்திய சம்பள உயர்வுப் போராட்டத்திலே தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்து தனியார் தோட்ட நிறுவனங்களுடன் இவர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மலை யக மக்களின் வெறுப்புணர்வுக்கு ஆளாக வழிவகுத்தது. இவ்வகையில் கடந்த இருபது வருடங்களாக தனது பிரச்சாரங்களின் மூலமாகவும் வார்த்தை ஜாலங்களின் மூலமாகவும் அப்பாவித் தொழிலாளர்களை ஏமாற்றி வந்த இவரது சுயரூபத்தை LDGDOLISLDösaslä) saflyLDIGIGIisai இனம் கண்டுள்ளார்கள் என்பதை நாம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலமாக தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
நிலைமைகள் இப்படியிருக்க இரண்டரை வருடங்களாக பொது
ஜன முன்னணி ஆட்சியானது மலையக மக்களுக்கு எதையுமே செய்யவில்லை, அதனால்தான் தான் தோல்வியைத் தழுவ வேண்டி யேற்பட்டது என ஒட்டு மொத்தமாக பழியை பொது ஜன முன்னணி மீது சுமத்த முயலுகின்றார் தொண்டமான். இ.தொ.கா சேவல் சின்னத்திலே போட்டியிட்ட நுவரெலியா அம்பே கமுவ போன்ற பிரதேச சபைகளிலும் அட்டன்-டிக்கோயாநகர சபையிலும் இ.தொ.கா தோல்வி அடைந்ததற்கு இக்கூற்றைக் காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தன்னுடைய தவறை ஏற்றுக் கொண்டு சுயவிமர் செய்வதன் ԾpՁ)IDITծ உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக பழியை வேறொருவர் மேல் சுமத்தி விட்டு தான் தப்பித்துக் கொள்ளுவது தொண்டமானுக்குப் புதியதொரு விடயமல்லவே. பொதுஜன முன்னணியும் மலையக மக்களும்
பிறப்பிலேயே பேரினவாதக் கட்சியாக உருவாகிய சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதிக்கத்திற்குட் பட்டதே பொதுஜன முன்னணி
எனினும் பொஜ முன்னணிக்கு 1994
ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே மலையக மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் வாக்கை அளித்தனர். 1994ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்த லிலும் மலையகப் பிரதேசங்களிலும் கணிசமான தமிழர்கள் தமது வாக்கை சந்திரிகா குமாரதுங்காவிற்கு வழங்கி
யிருந்தனர் பொதுஜன முன்னணி முன்வைத்த சமாதான சுலோகமும் ஜனநாயகத்திற்கான வாக்குறுதியுமே இந்நிலைமைக்குக் 95 TOT GOOTLOTT 35 அமைந்தது.
ஜனாதிபதி பதவியை வென்றதன் பிறகு புலிகளுடனான பேச்சு வார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து பொது ஜன முன்னணி நடைமுறைப்படுத்திய இனவாத அடக்குமுறை நடவடிக்கையில் பரவலாகப் பாதிக்கப்பட்டவர்கள் மலையக மக்களாவர் கொழும்பு போன்ற பிரதான நகரங்களிலே தொழில் செய்து வந்த மலையக இளைஞர்களில் கணிசமானவர்கள் ()штфорп (ild () опошту, (la:() (lit. க்ளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தமது தொழில்களை விட்டு தோட்டங்களுக்குத் திரும்பி, தமது ஏழைப் பெற்றோருக்குப் பாரமாக வாழவேண்டிய நிலையேற்பட்டது. மலையகப் பிரதேசம் எங்குமே தமிழர்களுக்கெதிரான பிரச்சாரங் களும் கெடுபிடிகளும் அதிகரித்துக் காணப்பட்டன. இதனால் மலையக மக்களின் மன நிலையிலேற்பட்ட தாக்கமானது. 70க்கும் 77க்குமிடை யில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிபுரிந்த காலத்திலேற்பட்ட அனுபவங்களை மீட்டெடுத்ததோடு பொது ஜன முன்னணிக்கெதிரான உணர்வுகளையும் தூண்டிவிட்டது. மேலும் பாரியளவிலே யுத்தத்தை மேற்கொள்வதற்கு இவ்வரசாங்கம் மேற்கொண்ட முயற்சியின் விளை வாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் பழுவைத் தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடிக்கு மலை யக மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளார் கள் இதுவும் இவ்வரசாங்கத்திற் கெதிரான மனநிலையை ஏற்படுத்து வதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாகத் தென் மாகாணத்திலே பாரிய அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்ள பல நடவடிக்கைகளை
JITLEF கத்தின் எ
9H Yy 895 Glob பொருளாதார ரீ தங்கிய மை
பிவிருத்தி ெ U, TGULOTO, GTG இவ்வரசு மே மலையக இளை நிலையுட்பட ம sai t9lyä4oa. வதற்கு ஜனாதி நியமிக்கப்பட்டு மாதங்களுக்கு LGL LÊ. GOD BELLIGíslas இதுவரை அவ் நடந்ததென்று
D5, D600LJ35 BC இவ்வரசு காட் அசமந்தப் பே மக்கள் இவ்வ நம்பிக்கையை வதற்கே உதவி யில் தொண்ட மேலே கூறிய க ஜன முன்னணி கூறிய காரணங்க 1060) ωιII 8, Ο ά முன்னணி இ.ெ ஐ.தே.கட்சிக்கு வழிவகுத்து விட்
ஐ.தே.கட்சி danaoua, and
இலங்கையி ஆட்சியை நிறுவ
இன "*
மயப்படுத்துவதி மேற்கொண்ட மு பாதிப்புக்குள்ளா Linoj, 85 GITT GAMI , GT G. யின் பேரினவாத மூடிமறைத்து பாதுகாப்பதற்க மேற்கொண்ட மூலம் யானைச்சி வர்ணத்ை எதனையுமே ளவுக்கு மூளைச் குறிப்பிடத்தக்கள வாழ்ந்து வருகி காரணங்களை மக்களுக்கு வி பொதுஜன தொண்டமான் இ சம்பவமானது இ ஐ.தே.கட்சியின் விடுபட வைப்ப உதவவில்லை தொண்டமானுக் முன்னணிக்கும் எதிர்ப்புணர்வை வதற்கு ஒரு ஐ.தே.கட்சியை இ இனம் கண்டுள்ள தனது பேரின் களிலிருந்து மீள முரண்பாட்டின் தெளிவான ஐ.தே.கட்சிக்கு அளித்த வாக்கா சிறுபான்மையின் கொள்கையைே டையோ ஏற்று
9 GOLDUTS). ஜனாதிபதித் ே யிலிருந்த ஜே.ஆ விற்கெதிராக வாதியான ஹெ கடுவைக்கு யாழ் பெருமளவில் வ Luis 1988 IgGOTT பதவியிலிருந்த பி சிறிம
WAT 85 -

Page 11
LSLSLS
ண்டிருந்தாலும் க மிகவும் பின் na, Gray řLIT 3 264 மே இதுவரை | Gt gresslóðaða). ளுடைய விரக்தி பக சமூகத்தின டர்பாக ஆராய் ஆணைக்குழு அறிக்கை பல பு ஜனாதிபதி பட்டிருந்தாலும் 6Ꮱ 8585Ꮆ95 6Ꭲ 601 60Ꭲ பாமலிருக்கின் பம் தொடர்பாக ாற இத்தகைய 567, Logo)Qbus
மீது வைத்த Q) TILDG) (GSFUL து. இவ்வகை
சம்பந்தமாக ங்களும் பொது _irurg (LDCQు ஒன்று சேர்ந்து பொது ஜன ாவுக்கெதிராக க்களிப்பதற்கு
நம்
பேரினவாத
படுத்துவதிலும்
L இராணுவ
BOLğ 6ğü ர்கால அரசி
ஐ.தே.கட்சி GGG) LIITML
II.961 LOGOGOLJ8, ம் ஐ.தே.கட்சி லப்பாடுகளை த.கட்சியைப் தொண்டமான் any safar தையும் பச்சை NG)L. வேறு க்க முடியாத பக்கு உட்பட்ட SOGOuja, Los Gir ார்கள். தக்க முன்வைத்து BLOĞflö. 8 TL06) ன்னணியுடன் ந்து கொண்ட &5&SSITGITT 35 GW) GIT கத்திலிருந்து | 61 6II ՕTCT6ՎԼՐ மறுபுறத்திலே பொதுஜன ராகத் தமது வளிப்படுத்து று சக்தியாக ர்தலில் மக்கள்
T.
நிலைப்பாடு பாமலும் இன தொடர்பாக லப்பாடு மற்ற GOLIS LOás GT. அக்கட்சியின் தொடர்பான நிலைப்பாட் கொண்டதாக ம் ஆண்டு லிலே பதவி ஜயவர்த்தனா மொரு இன if Q8. MTLIGEL ணத்து மக்கள் த்திருந்தமை தேர்தலிலே தாஸவிற்கெதி
IT LIGT LITT
நாயக்கவிற்கு யாழ்ப்பாணத்துமக்கள் பெருமளவில் வாக்களித்தமையும் அரசுக்கெதிரான வெறுப்புணர்வின் வெளிப்பாடாகும் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலிலே மலையக LDai; 8;Gifldi) 35 Gofs LD IT GASTIGAJ M 8, GIT ஐ.தே.கட்சிக்கு வாக்களித்தமையும் இத்தகைய தொரு நிலைமையாகவே உணர முடிகின்றது.
DCOCUJS IDÉSei முன்னணியும்
மலையக மக்களும்
சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி இ.தொ.காவுக்கு ஒரு மாற்றீடாக அமையுமென எண்ணியவர்கள் பலர் இருந்தார் இப்பொழுதும் அப்படி எண்ணிக் கொண்டிருப்பவர்கள் சிலரேனும் இருக்கின்றார்கள் எனி னும் மலையக மக்கள் முன்னணி இ.தொ.காவினுடைய சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாற்றீடாக அமைய முடியாது என்பதையும் இ.தொ. காவை விட சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை நாடி, தம்மைத் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்துகின்ற அமைப்பு என்பதையும் குறுகியதொரு காலத்திற்குள்ளே மக்கள் இனம் கண்டு கொண்டுள்ளார்கள் விசேட மாக கடந்த இரண்டரை வருடங் களாக பொதுஜன முன்னணி அரசுடன் இணைந்து செயற்படுகின்ற
இவர்களின் தன்மையும் மலையக மக்களுக்கெதிராக பொதுஜன முன்னணி அரசு மேற்கொண்ட கெடுபிடிகளையெல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல பாசாங்கு செய்வதன் மூலம் தனது
பிரதியமைச்சர் பதவியையும் அதன்
மூலம் கிடைக்கும் சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்ள இவர்கள் மேற் கொண்டு வரும் முயற்சிகளும் மலையக மக்கள் இவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழப்பதற்கு வழிவகுத்துள்ளது.
இத்தேர்தலிலே இவர்களுக்கு அதிக செல்வாக்குள்ள நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில பிரதிநிதி களைத் தெரிவு செய்ததை விட ஏனைய பிரதேசங்களிலே இவர்கள் நிராகரிக்கப்பட்டதானது இவர்களின் அரசியலை மக்கள் நிராகரிக்கத் தயாராகிவிட்டார்கள் என்பதைக் காட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகளின் விளைவுகள்
இத் தேர்தலிலே மலையக மக்கள் வாக்களித்த விதமானது அவர்களுக் கெதிரான பாரதூரமான விளைவு களுக்கு வழிவகுக்கக்கூடிய சூழ்நிலை களை உருவாக்கலாம்.
1) எவ்வகையிலும் தேர்தலை வென்றுவிட வேண்டுமென்ற வேட்கையுடன் பாரிய பிரயத்தனங் களை மேற்கொண்ட பொது ஜன முன்னணியின் இனவாத முரண்பாடு கள் கூர்மையடைவதற்கும் மலையக மக்களுக்கெதிரான கெடுபிடிகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு சூழ் நிலையை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கலாம். 70 களின் முற்பாதி யில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர் LOGO) GADUL, மக்களுக்கெதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சமமான நடவடிக்கைகளில் பொது ஜன முன்னணி இறங்கலாமென்ற ஒரு சந்தேகமும் வலுப்பட்டு வருகின்றது.
2) கடந்த இரண்டு தசாப்தங் களாக தொண்டமானுக்கு இருந்த பிரபல்யமானது மலையக மக்களுக் கெதிராக இனவாத ரீதியாக செயற்படுபவர்களை ஒரளவுக்கு சிந்திக்க வைத்தது என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே போல இந்த செல்வாக்கை வைத்துக் கொண்டு பேரம் பேசக்கூடியதொரு ஆற்றலும் தொண்டமானுக்கு இருந்தது. ஆனால் இவ்வாற்றலை மலையக மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தாமல் தனது தனிப்பட்ட செல்வாக்கை வலுப்படுத்துவதற்காகவே இவர் பயன்படுத்தினார் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இத் தேர்தலில் தொண்டமானுக்கு ஏற்பட் டுள்ள பலவீனமானது பேரினவாதி களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு மலையக மக்களுக்கெதிராக செயற் படுவதற்கு அவர்களைத் தூண்டக் கூடிய சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்
தியுள்ளது. பல்வேறு பத்திரிகை ach(a) பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொனியானது
இந்நிலைமையைத் தெளிவுபடுத்து கின்றது.
3) பேரினவாத நிலைப்பாடு (la, Irci i ஐ.தே.கட்சியானது மலையக மக்களுக்கு ஒரு மாற்றுக் கட்சியாக அமைய முடியாது என்பதோடு, இக்கட்சியை ஆதரித்தமைக்காக மலையக மக்க ளுக்கெதிராக அரசோ அல்லது
இனவாத சக்திகளோ மேற்கொள்
LIGJIub
-எஸ்.பாலகிருஷ்ணன்
நெருக்கடிகளு வேண்டிய நி ap un na Gun எனவே தவிர்த்துக் கொ தமிழர்கள் ஒரு வகையில் அவர் un su Glasa in Iris Glassroi, ELDISIGILDIS காலத்தில் ஏற்ப ബ{ിറ്റ്)
GlLDGTg Sto
உருவாக்கப் GuGO) suGlc) g தலைமைப் il மேற்கொண்ட Προηγουι 15, το 3, 5, கைகள் செயற். EL GANDINGAILLÉS பதற்காக அழுத் பது அவ்வகை முன் வைக்க அவ்விமர்சனத்
() , D,
ILLIਲ பொறுப்பின்ை GALIITULL, BAGAI மான இ.தொக LIDAD U GOLDiB, LI атайылды (3ш Doous (U)
LITTL LI LI IL GID வகையான நிை கொள்வதற்கு säolo IGISGT, sepas NGODD சக்திகள் ஒன்றி வதன் மூலம் இ பீடத்திற்கு கொடுக்கலாம்
(2) இத்தை களையும் ெ ஏற்று சுயவிமர் டன் கலந்துரை தலைமைப்பிடம்
INGGIT) எதிர்காலம் ந Gau) | இறங்குவது விடயமாகும்
G
அரசியல் அணு கொடுப்புகள் ச பாடுகள் போன்ற 986 ഗ്രബ് OSGOODGATube L, LIL மக்கள் மத்தியில் மன நிலையை மூலம் மக்கை
கின்ற அடக்கு முறை நடவடிக்கை களை தடுத்து நிறுத்துவதற்கோ அதிலிருந்து மலையக மக்களைப் பாதுகாப்பதற்கோ ஐதேகட்சி முன் வரப்போவதில்லை பேரினவாத சக்திகள் ஓரணி திரளுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவ தோடு பாரியளவிலே தமிழர்களுக் கெதிரான உணர்வுகளைத் தூண்டி விடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே மலையக மக்களின் பாதுகாப்பும் அவர்களது எதிர் காலமும பற்றிய தொரு பிரச்சினையை இத்தேர்தல் முடிவுகள் எழுப்பியிருக்கின்றன. நீர்க்க சிந்தனையுடனும் மலையக மக்களின் எதிர்காலம் தொடர்பான திட்ட வட்டமான இலக்குடனும் செயற்திட்டத்துடனும் சிந்தித்துச் செயற்படாவிட்டால் மலையக சமூகத் திற்கெதிராக மேற் கொள்ளப்படும் இனவாத கெடுபிடிகளின் விளைவாக உருவாக்கப்படக்கூடிய நிலைமை அச்சமூகத்தில் ஒரு அராஜக நிலைமை ஏற்படுவதையும் அதன் apan Los) au le apei Lit fu
படுத்துவதும் மனித உரிமைக மரபுகளையும் வகையிலும், மன 廊sLL海姆创 தைப் பெறுவை கொண்ட ஜனநா அரசியல் ரீதிய மூலம் தனி நப அப்பாற்பட்ட அ 56006). D60)u ஏற்படுத்துவது முன்னுள்ள ஒ வழியாகும்
இம்மாற்றத் படுவதன் மூலம் Сватопота || தியாக நிலை மலையகம் தயா அல்லது சந்தர்ப் கார சக்திகளு பலியாவதன் மூ வாழ்வதா என் காலதாமதமின் வேண்டும்
 

கு முகம் கொடுக்க லையும் தவிர்க்க LIGAll admin. இந்நிலைமைகளைத் ്ണഖ് ഥങ്ങജ18:് இனக்குழுமம் என்ற களின் சமத்துவத்தை ரவத்தையும் நிலை வதன் மூலமும் ஒரு 扈 ഖi !് ഞഖ எதிர் டுத்திக் Овистаторо செயற்பட வேண்டு | Gla nools Görg|GT ÇI பிரதான இதற்கு பின்வரும் அனுகு முறைகளைக்
யகத் தமிழ் that populating
தொகாவும் அதன் மும் இதுவரையில்
சந்தர்ப்பவாத ள் விரோத நடவடிக் ாடுகள் தொடர்பாக ஒன்றை முன்வைப் தத்தைப் 9 (und
Glä) ou GÉNIDEGANTIN i LJ (6) GELD LLUIT GOTT A flói 2|allLicol léló) களின் எதிர்காலம் ü, மக்களுக்குப் D I Tai, talu assig), வின் பங்கு எவ்வாறு படல் வேண்டும் ன்ற விடயங்கள் ழுவதும் கலந்துரை வேண்டும் இவ் ബu ஏற்படுத்திக் மலையக சமூகத்தின் படித்த இளைஞர்கள் க்கள் மலையக நேச ணைந்து செயற்படு தொகா தலைமைப் நெருக்குதல்களைக்
கய வேண்டுகோள் ருக்குதல்களையும் சனத்துடன் மக்களு ாட இ.தொ.காவின் முன்வர மறுக்குமே 6) ன்மை தொடர்பாக ாற்று வழிகளில் IGNANİ, O (UP
, , ofici கடந்தகால Lailassi SIL lä முக விரோத செயற் 196öIGTIGOftas, GONGITUD 诃u Gélaga
DLLIS கொண்டு விமர்சன ரீதியான உருவாக்குவதன்
suci) ou 25 GOT LIL GOL LIGG, 06TLILD, 3605 Tu9. கெளரவிக்ககூடிய a)La Sepsi Ggálul உரிய அங்கீகாரத் நோக்கமாகக் பக செயற்பாடுகளை க ஆரம்பிப்பதன் ந்தனைகளுக்கு ரீதியான ஒரு மலையகத்திற்கு GODGADLI , சமூகத்தின் ரேயொரு மாற்று
த நோக்கி செயற் Danaoui, Lind, con னமாக அரசியல் நிறுத்திக் GIBSEIT GITGI இருக்கின்றதா பவாத எதேச்சாதி கு தொடர்ந்தும் தன்மானமிழந்து ് ബ8
og TGI στο δι リcmé○
நாயின் ämpリb@
ஒரு கிழட்டு p. 60135)
ம்ெ கொண்டு @Lmü - "اللا{st_diB5 (UDU Ճարտաալի ժա
மந்தரக் கோடிட்
* ■oL、
Gong 1960- ap២១
ந்பை கவனிக்கவும் üßu叫 இருக்கவும்
a , GTU95u
மீதான உன் நன்றி
ரிசனைக்கு
GIGOTS 山涧@"
எனது நலனும்
LDB6
காதலனும் 鼩uš* தீயிடப்பட்டது க்குத் தெரியாத stargot'
இப்போதோ, றோட்டோரக் ൺി
Soortgaggól GT5lub கடிப்புக்கும்
குதறல்களுக்கும் ാക്റ്റിധി 。n、(° 呜° புழுக்களுக்கிடையே @ful -mü * அரிசியில் கஞ்சி குடிப்பதும், அதுவுமில்லாதார் எம்விதி நினைத்து அழுவதும
ou Graf 6 C5b
量。○ uu」。
கீழ் பதுங்குவதுமாய kmub cmó போவதென்று அறியாத
திக்க விரும்பாத
ü ä呜
匹 ്രൈഡിന്റെ உள்ளேன்
மனநோயாளியின் நான்
இனிமேல் எனது விதி பற்றியும் இதட்டெழுதாதே ஒரேயொரு հանալւ6ն
நீ இன்னும் பிருடன்தானே?
இருந்தால் பதில் போடுகிறேன்.
في كلم)

Page 12
ஏப்ரல் 03 - 25 1997
அந்நியரை அறிமுகம் செய்தல்
குழந்தைக்கு எத்தகைய முஸ்தீபு களும் இன்றி ஒரு குழந்தையின் வருகை குறித்து தெரிவிக்கலாம். நாம் எங்கள் குடும்பத்திற்கு ஒரு புதிய குழந்தையைக் கொண்டுவரப் போகிறோம்" என்ற அறிவிப்பு மட்டுமே போதுமானதாகும். குழந் தையின் உடனடி எதிர்வினை எப்படி இருப்பினும், அதன் மனதில் ஆயிரம் கேட்கப்படாத கேள்விகள் தோன்றும் என்பதையும், பல வெளிப்படுத்தப்படாத கவலைகள் உருவாகும் என்பதையும் நாம் அறிவோம். இத்தகைய நெருக்கடி யான நிலைகளை எதிர்கொள்வதில் குழந்தைக்குநாம் உதவ வேண்டும் புதிய குழந்தை ஏற்கெனவே உள்ள குழந்தையின் பாதுகாப்புக்கு ஒரு மிரட்டல்தான் என்ற உண்மையை எந்த விடயங்களும் மாற்றி விட முடியாது எமது புத்திசாதுரியம் செயற்றிறன் என்பதைப்பொறுத்தே அக்குழந்தையின் தன்மை அல்லது இயல்பு நன்றாய் வருவதும் பாழாய்ப்போவதும் தங்கியுள்ளது. புதிய குழந்தை பற்றிய ஒரு மோசமான அறிவிப்பு இப்படி அமையலாம். 'ஜோன் பிறந்தபோது எனது தகப்பனார் என்னை அவனைப் பார்ப்பதற்காக அழைத்துச் சென் றார். அம்மாவின் கைகளில் இருந்த அந்தச் சிவப்பு நிறக்குழந்தையை
நான் பாத்தபடி இருந்த பொழுது அப்பா இப்படிச் சொன்னது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இப்போது நீ இன்னும் அதிகளவு கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இப்போது எமக்கு ஒரு புதிய குழந்தை வந்திருக்கிறது.இப்ப நீ மட்டு மில்லை. இப்பவிலிருந்து இன்னும் ஒருவர் - உனது தம்பிப்பாப்பாவும் இருக்கிறான். நீங்கள் இப்போது இருவர். முன்பென்றால் ஒருவர் தான். நான் நினைக்கிறேன் அன்றிலிருந்து எனது வாழ்க்கை எனது தம்பியையிட்டு கவனமாக இருப்பதற்காகவே அர்ப்பணிக் கப்பட்டதாய். எனது வாழ்க் கையை அவனுக்காக நரகமாக் குவதாய் ஆகிவிட்டது.' (வேர்ஜினியா எம்.எக்சலின்) இதற்கு நேர்மாறாக கீழ்வரும் உதார ணம் ஒரு பயனுள்ள அறிமுகமாக அமைகிறது. வேர்ஜினியா, ஐந்து வயதாக இருக்கும் போது தாய் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தாள். அவள் இதை மிகவும் சந்தோசமாக வரவேற்றாள். அவள் றோசா மலர்கள் பூத்த காலை நேரத்தை தனது தம்பியுடனான வாழ்வாக சித்திரிக்கும் படியாக வரைந்தாள். தாய்இத்தகைய வாழ்க்கையைபற்றி ஒருபக்கப்பார்வையை ஊக்குவிக்க வில்லை. அவள் சொன்னாள் 'சில வேளைகளில் அவன் சந்தோ சம் தரலாம். சில வேளைகளில் கஷ்டம் கொடுக்கலாம். சிலவேளை களில் எங்கள் எல்லோருக்கும் அவன் ஆய்க்கினையாகக் கூட இருக்கலாம். அவன் கீழாடையை
நனைக்கலாம் சட்டையுடன் 'கக்கா கழிக்கலாம், சில வேளைகளில் அவன் நாற்றமும் கொடுக்கலாம். அம்மா அவனை கழுவ வேண்டும், சாப்பாடு கொடுக்க வேண்டும்
o Gua) 6015 golu GUILDIJU штi i g.
வேண்டும். உங்களுக்கு அம்மா உங்களை விட்டுவிட்டு இருப்பதாக தோன்றக் கூடும். சிலவேளைகளில்
குழந்தைகளுக்கும்
போது, அது அறிகு குளப்படியாகவும் பூட ப்படுகிறது. தனது வெறுக்கும் ஒரு குழ வெறுப்பை வெளி தடைசெய்யப்பட்டிரு 19ᏓᎶu 6Ꮱ 60Ꭲ 69005
கட்டிடத்திலிருந்து த வதாகக் கனவு ST600
உங்களுக்குமிடையே.
பொறாமையாகவும் இருக்கலாம். நீங்கள் சிலவேளை 'அம்மாவுக்கு என்னில் விருப்பமில்லை. இந்தக் குழந்தையில் தான் விருப்பம் என்றும் நினைக்கலாம். அப்படி உங்களுக்குத் தோன்றினால், உடனே வந்து எனக்கு சொல்ல மறக்க வேண்டாம் நான் உங்க ளுக்கு மேலதிகமாக அன்பைத் தருவேன். எனவே நீங்கள் கவ லைப்பட வேண்டியதில்லை உங்களுக்கு நான் உங்களை விரும் புகிறேன். என்பது தெரியவரும்." சில பெற்றோர்கள் இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தயங்குகிறார்கள் குழந்தைகளின் மனதில் "பயங்கரமான' எண்ணங் களைப் போடுவதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள் இந்தப் பெற்
IIEDOOL வெளிப்படுத்துதல்
சொற்களா?அல்லது
Solism?
ஆங்கிலழலம்: GLSá. GlauSlô da 32gGTSE) தமிழில் :
உருண் றோர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து
கொள்ள வேண்டும். இத்தகைய எண்ணங்கள் குழந்தைகட்கு புதிது அல்ல. எமது இவ்வாறான சொற்கள் அவர்களுக்கு தீமையை அல்லநன்மையையே செய்கின்றன. இதுகுற்றஉணர்விலிருந்து குழந்தை தன்னை தடுத்துக் கொள்ளவும், மேலும் நெருக்கத்தையும், தொடர் பையும் ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. ஒரு குழந்தை புதிய குழந்தையையிட்டுகோபப்படவும், எரிச்சலடையவும் உரித்துடையது. அது தனது கோபத்தை உரத்துச் சொல்ல அனுமதிப்பது அது இரகசி யமாக அவற்றை வெளிப்படுத்து வதை விடச் சிறப்பானதாகும்,
பொறாமையை வெளிப்படுத்துதல்:
குழந்தைகள் தமது பொறாமை உணர்ச்சியை அடக்க முயலும்
படிக் கனவு காணு தூக்கத்தில் திடுக்கி அழுது கொண்டே யக்கூடும். அது சில நேரத்தில் எழுந்து த னது படுக்கையை ே போய், அவன் இன் படுத்திருக்கிறானா கவும் கூடும் தனது ச விதமான பாதிப்புமி திருப்பதைப் பார்த் மனதைச் சாந்தப்படு வதை பெற்றோர்கள் ரன் மீதான அன்பு குழந்தை இப்படிச் தவறாக நினைக்கக்கூ தான் சொற்களால் ெ வதை ஒரு குழந்தை மூலமாகச் சொல்கி கள் இவ்வாறு 2 கனவுகளில் வெளிப் விட வார்த்தைகள அனுமதிப்பது மிகவு ஐந்து வயதான வாரணு பிறந்ததையடுத்து ;ெ இழுப்புநோய் வரத்ே அவனது பெற்றோர் தனது சகோதரியை மேலாக நேசிப்பதாக தனது சகோதரியை மிகவும் கவனமாக நினைத்தார்கள் 6 வாரனது இழுப்பு ே உடற்கூற்றியல் அடிப் கண்டு பிடிக்க மு அவனது ஆஸ்து அவ்வைத்தியர் ஒரு வைத்தியநிலையத்தி சொன்னார். அங்கு அவன் தனது பொறு கோபத்தையும் இழு மூலம் வெளிப்படு: வார்த்தைகளால் ெ கற்றுக்கொள்வான் கருதினார். சில குழந்தைகள் : மையை வார்த்தைகள இருமல், தோற்சொறி றவற்றினூடாக வெ றார்கள். வேறு சிலர் சலம் கழிப்பதன்மூல றார்கள். அதாவது த ஒன்றின் மூலமாகக் போது வேறொன்றி படுத்துகிறார்கள் குழந்தைகள் அழிவு களில் ஈடுபடுபவர் றார்கள். அவர்கள்த வெளிப்படுத்துவ பாத்திரங்களை உை வேறு சில குழந் கடிப்பதையும் வெட்டுவதையும் ெ தமது சகோதரர்க வதையும், கடிப்ப விரும்புவதை மறை இப்படிச் செய்யக்சு குழந்தைகளுக்கும் வுகளை வார்த்ை வெளிப்படுத்துவே அறிகுறிகளினூடாக வதை விடவும் உள்ளது. பெற்றோ கள் இத்தகைய உ விடுபட உதவுவதில் வகிக்கிறார்கள்
 
 
 
 
 

றிகளாகவும் SLDITS, Q6)Jeff கோதரனை ந்தை, தனது க்காட்டுவது க்கும்போது, பத்துமாடிக் ள்ளி வீழ்த்து க்கூடும். இப்
ம் குழநதை ட்டுப் பயந்து விழிப்படை வேளை இரவு னது சகோதர நாக்கி ஓடிப் னமும் அங்கு என்று பார்க் கோதரன் எந்த ல்லாமல் படுத் து அது தன் }த்திக் கொள் தனது சகோத மிகுதியால் செய்வதாக டும். சால்ல அஞ்சு கனவுகளின் மது குழந்தை | 600TT G.9560) GITT படுத்துவதை T ვესტ () ყrmrფის ფეს ம் நல்லது.
க்கு சகோதரி ETL stjófluumTGOT தொடங்கியது. | 5GBGT GJITIT Gir ப உயிருக்கு நம்பினார்கள் பிட்டு அவன் இருப்பதாக வைத்தியரால் நாய்க்கு எந்த படைகளையும் டியவில்லை. மா நோயை மனோதத்துவ ல் காட்டுமாறு காட்டினால், Tഞഥഞuu|ഥ ப்பு நோயின் இதுவதைவிட வளிப்படுத்தக்
என்று அவர்
நமது பொறா ால் அல்லாமல் நோய் போன் ளிப்படுத்துகி படுக்கையில் மாகக் காட்டுகி மது உணர்வை ாட்டமுடியாத GOTITção QGJ GIMLI
வேறு சில | நடவடிக்கை களாக மாறுகி து வெறுப்பை ற்குப் பதில் டக்கிறார்கள். தைகள் நகம் 56Ꮽ) ᎧᎠ0ᏌᎠᏓᎸ-ᎶᏭ) ᏓLᏗ சய்கிறார்கள். 30 GT GAGAL (6) தையும் தாம் ਲੰਮouਲ6 டும். எல்லாக் தமது உணர் தகளினூடாக த இத்தகைய வெளிப்படுத்து அவசியமாக கள் குழந்தை ணர்விலிருந்து முக்கிய பங்கு
..... زv 26
ஈழத்து இஸ்லாமிய/முஸ்லிம் சஞ்சிகைகள்
இலங்கை முஸ்லிம்களிடையே இன்று அனேக பத்திரிகைகள் சஞ்சிகைகள்
வெளிவந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை தமிழ்மொழியிலேயே வருகின்றன. முஸ்லிம்கள் ஏனைய சில மதத்தினரைப்ப்ோல் மத சுயத்துவ அடையாளம் உடையவர்கள்என்றபடியால் அவர்களது வெளியீடுகள் யாவும் சமயக்கருத்துக்களை கொண்டேயுள்ளன. அத்துடன் இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்கள் பிரசார மதங்கள் (Missionary Religions) ஆனபடியால் அவை வெளியீடுகள் மூலம் முன்வைக்கிற கருத்துக்களும் பிரசாரத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
அண்மைக்காலமாக உலகெங்கிலும் ஏற்பட்டுவரும்இஸ்லாம் சார்விழிப்பலைகள் மற்றும் எதிர்ப்பலைகள் இஸ்லாத்தை தொடர்பு சாதன உலகில் மையப் பொருளாக்கியுள்ளன. இந்த மாற்றங்களும் இலங்கை இஸ்லாமிய முஸ்லிம்
சஞ்சிகைகளின் போக்கினும் மாற்றங்களை விரிவான முறையில் ஏற்படுத்தி
புள்ளன. ஆன்மீகக் கருத்துக்களையே மிகவும் பிரதானப்படுத்தி வந்த இந்த சஞ்சிகைகள் பலதரப்பட்ட விடயங்களை உள்வாங்கி சமகாலத்தேவைகளை இஸ்லாமிய சுயத்துவத்துடன் முஸ்லிம் வாசகர்களைகருத்திற்கொண்டு முன்வைத்த வாரம்பித்துள்ளன. இம்மாற்றங்கள் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம் குழாமை படித்த விழிப்புற்ற நிலைமைக்கு கொண்டு வந்துள்ளன. முஸ்லிம்களின் படிப்பறிவு வீதமும் மிக அண்மைக்காலமாக மாறிவருவதும் இங்கு அவதானிப்பிற்குரியது. இதற்கு இந்த சஞ்சிகைகள் அவை ஏற்படுத்தும் கருத்தியல் முன்வைப்புக்களும் ஓரளவு காரணமாயும் அமைந்துள்ளன. தற்போது வந்துகொண்டிருக்கும் பிரதான இஸ்லாமிய/முஸ்லிம் சஞ்சிகைகளைப் LITITUCELITLD. அல்-ஹஸனாத், இஸ்லாமிய சிந்தனை, மீள்பார்வை, உண்மை, உதயம், முஸ்லிம் நேசன், தூது எழுச்சிக்குரல், வான்சுடர், அல் - இஹ்ஸான், அம்சம், அல்இஸ்லாம். (விடுபட்டவை மன்னிக்க.) என்பவற்றைக் குறிப்பிடலாம். இதில் நேசன் அண்மையில் நின்று விட்டது. மிகப்புதிதாய் வந்தது 'அம்சம் இண்ட(ர்) நஷனல், ஆக்கபூர்வமாயும் மாற்றாயும் வந்து கொண்டிருக்கிறது. 'மீள்பார்வை' சித்திலெப்பையின் முஸ்லிம்நேசன் மீண்டும் அண்மையில் பிறப்பெடுத்துள்ளது. ஆய்வுச் சஞ்சிகையாக பலவருடமாக வந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சிந்தனை' சகல தரப்பினருக்குமான ஓர் இதழாக வருகிறது'அல்-ஹஸனாத், மும்மொழிகளிலும் (ஒரே இதழிலேயே) வருகிறது'அல் இஸ்லாம்' இந்தச் சஞ்சிகைகள் பொதுவாக ஒரு வாசகனைச் சென்றடைகையில் ஒரு பூரணத்துவமான தொகுப்பான விடயத்தைப் பெற்றுக்கொள்ள உதவுகிறதாக உள்ளது. எனினும் துரதிருஷ்டவசமாக அதிக முஸ்லிம் வாசகர்கள் ஏதாவது ஒரு சஞ்சிகையையே தங்கள் ஆஸ்தான சஞ்சிகையாக எடுத்து ஏனையவற்றை முத்திரை குத்தியும் கருத்துக்களை தேடல்' என்ற வகையிலாவது உள்வாங்காமலும் புறக்கணித்துவிடுகிறார்கள் இது ஆரோக்கியமான விடயமல்ல. அத்துடன் சமூகத்துள்ளான மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டுகொள்ளாத தன்மையையும் இது ஏற்படுத்திவிடுகிறது. சிலர் எல்லாத்தரப்பு மக்களையும் திருப்திப்படுத்துவதற்காய் ஜனரஞ்சகத் தனத்தையும் கைக்கொள்கிறார்கள் இவ்வாறான சில விடயங்கள் உள்ளார்ந்த குறைகளானாலும் முஸ்லிம் வாசிப்பு
மட்டத்தை உயர்த்திய பணியை இவ்வொவ்வொரு சஞ்சிகைகளும்
செய்திருக்கின்றன. தம் தேடலையும் தற்போது அகலித்திருக்கின்றன. அகலித்து வருகின்றன. இன்னொரு புறம் ஏனைய பொதுத் தமிழ்ப்பத்திரிகைகளையும் பல்வேறு காரணங்களுக்காக முஸ்லிம் வாசகர்கள் அதிகமாக பரவலாக வாசிக்கிறார்கள். இதன் மூலம் இன்னொரு பக்க வாசிப்பின் தேவையை இவர்களால் நிவர்த்திக்க முடிகிறது. இப்படியும் பல்வேறு வழிகளிலும்இஸ்லாமிய/முஸ்லிம் சஞ்சிகைகளின்போக்கு மாறிக்கொண்டும், விடயங்களின் உள்வாங்கல் விரிவாகிக் கொண்டும் வர, இது இன்னொரு கருத்தென்ற வகையில் அரசியல் பாஷையில் சொல்வதனால், மதச்சுயத்துவமுடைய சிறுபான்மையினரின் கருத்தென்ற வகையில் பிற தமிழ் வாசகர்கள் (முஸ்லிமல்லாதோர்) எதையாவது இச்சஞ்சிகைகள், பத்திரிகைகள் மூலம் அறிய முயற்சிக்கிறார்களா என்றொரு கேள்வி எழுகிறது. ஏனெனில், தற்போது ஒவ்வொருவரின் அரசியலை வேறொருவர் கதைக்கிற தீர்மானிக்கிற போக்கே நிகழ்கிறது. அந்தந்த சமூகத்தவரது அடையாளத்தை மற்றும் பிற கருத்தியல்கள் அந்த சமூகத்தவரிலிருந்து அதனது தனித்துவ அரசியல் உட்படுத்தாமல் எழுந்தமானமாகக் கதைக்கப்படுகிறது. ஈழத்தின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அடையாளங்களில் எழுகின்ற சிக்கல் நிலைக்கு இப்போக்கு காரணமாகின்றது. இந்தச்சிக்கல்நிலைக்கே முஸ்லிம் அரசியல்வாதிகளும் முகங்கொடுத்து தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் அறிவார்ந்த சுய அடையாளம் சார்ந்த அரசியல் கருத்தாக்கங்களை யாரும் கண்டுகொள்வார் போலில்லை. அரசியலுக்கென்று வேறொரு முஸ்லிம் கருத்தாக்கத்தையும், மதத்துக்கென்று வேறொரு கருத்தாக்கத்தையுமே (இதேபோல் இன்னும் சிலதுக்கு.) பலர் கொண்டுள்ளனர். இவ்வாறான நிலைமை தற்போது இஸ்லாமிய/முஸ்லிம் சஞ்சிகைகளில் கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன் ஆராயவும் படுகிறது. உ+மாக இனப்பிரச்சினை, சிறுபான்மையினர் எடுத்துக்கொள்வோம். இப்பிரச் சினையை மேற்சொன்னவரான வகையில் அரசியலுக்கென்றே உருவாக்கப்பட்டி ருக்கிற முஸ்லிம்கருத்தாக்கப்பார்வையிலேயே பார்க்கிறோம். பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பார்க்க வேண்டியது முஸ்லிம்களின் மதச் சுயத்துவத்துட னான பார்வையிலேயே-இது அரசியலை வேறு மதத்தை வேறாகக் கூறுபடுத்திப் பார்ப்பதில்லை. அத்துடன் இது முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கிற நாடுகளில் அதற்கேற்ப அணுகுகிற தன்மையையும் கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு பார்வையை மீள்பார்வை என்ற பத்திரிகை முன்வைத்து வருகிறது. "இனப்பிரச்சினை- ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்' என்ற தொடர் கட்டுரை முஸ்லிம் சுயத்துவப்பார்வையில் ஆராய்கிறது. இந்தப்பார்வையை நாம் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் எமது பார்வையையே எல்லோரினது பார்வையாகவும் கருதுகிறோம் உருவாக்குகிறோம். ஆனால் இது உலக நிகழ்வுப் போக்கைப் பார்க்கையில் மாற்றப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. முஸ்லிம்களை அரசியலுக்கு வேறு மதத்துக்கு வேறு என்று பிரித்துப்பார்க்கிறநிலைநீண்டகாலத்துக்கு இருக்கப்போவதில்லை. இதற்கான முன்னெடுப்புக்களையும் அகலித்த ஆழமான சுயத்துவமான தேடல்களையும் இஸ்லாமிய முஸ்லிம் சஞ்சிகைகள் மேற்கொண்டு வருகின்றன. முஸ்லிம்கள் தன் மதத் தேசியம், தனித்துவம் உடையவர்கள் என்று கூறுகிற
எல்லோரும் இவற்றை உள்வாங்கத்தான் வேண்டும். め。
\\/ر

Page 13
வருடங்களாகநமதுநாட்டைமாறி மாறி அரசாண்ட இது வரை நாட்டை நாசத்துக்குஇட்டுச்சென்றயானைகதிரை ஆகிய திருட்டுக் கும்பலுக்கு கும்பிடு CALIT (BCBo Tbil"
"Life560)6II sobo), GITT GODE GODIL Goud (D(Bébés Diouflé d'où sold, Go), வெற்றிபெறச்செய்வோம்.
நடந்துமுடிந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) மேற்படி கோஷத்தை முன் வைத்துகளத்தில் இறங்கியது தேர்தலில் நாடு முழுவதுமாக 101 ஜே.வி.பி. உறுப்பினர்கள்தெரிவுசெய்யப்பட்டார்கள் 101 உறுப்பினர்களின் விலகல் மார்ச்2ம்திகதியன்றுஜேவிபிதமது10 உறுப்பினர்களையும் விலக்கிக் கொள்வ தாகசகலபத்திரிகைகளுக்கும் அறிக்கை யொன்றை அனுப்பியிருந்தது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்குப்பதிலாக அமைப்பின் முக்கிய தகுதி வாய்ந்த பொருத்தமானவர்களை அவ்விடத்துக்கு தெரிவுசெய்வதாகவும் அவ்அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயக விரோதச் செயலென்றும் தகுதியானவர்கள் தான் தெரிவு Gill Lolo DOD (ut qualifact அத்தனை பேரும் தகுதியற்றவர்களா? அவ்வாறெனில் தகுதியற்றவர்களை"ரன் போட்டியிடச்செய்ய வேண்டும் என்பது போன்றவினாக்களைபல எழுப்பியபோது நாங்கள் எமது கட்சிக்குத் தான் t வாக்களிக்கச் சொன்னோம் நபர்களுக் 56bA), DADI DINASABIDADLDS "Glas/Tolosoma களை வெல்லச் செய்யுங்கள்" என்பதே விருப்புவாக்குகளைபடிநிலைவரிசையாக வைத்து உறுப்பினர்களை தெரிவுசெய்யும் முறையோடுஎமக்கு உடன்பாடில்லை எமது இலக்கினைஎட்டச்செய்யபொருத்தமுடைய ஊழியர்களை அப்பதவிகளுக்கு அமர்த்து வதே எமதுநோக்கம் இந்த அடிப்படையில் தான் சகல உறுப்பினர்களும் போட்டியிட் டனர் எல்லோரும் ஏற்கெனவே உடன்பட்ட விடயத்தை எவ்வாறு ஜனநாயக் விரோதமென்றுகூறமுடியும் என்றார் ஒரு ஜேவிபி முக்கியஸ்தர்
ஜேவிபி இம்முறை நடந்து முடிந்த தேர்தலில்தம்மைமூன்றாவதுசக்தியாகவும் பெரும் பலத்தை நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சியாகவும் Tநாட்டியுள்ளது.இந்தநிலையைவிட்டமிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாகச் சொல்கிறார்கள் அவர்கள்
ஜேவிபி மக்கள் செல்வாக்கைபாரிய அளவு திரட்டிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவ் இலக்கை D0LLIGl IDåbsalglugget oldald ஒவ்வொருமுறையும் தமதுஅரச அதிகார இராணுவ இயந்திரத்தை உயர்ந்தபட்சம் பாவித்து ஒடுக்கிய பல சந்தர்ப்பங்கள் இலங்கையில்நடந்துள்ளது.
முதற் சந்தர்ப்பம் ஜேவிபி 1967இல் உருவாக்கப்பட்டு அதன்கீழ்பலர் அணிதிரண்டுகொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில்தான் அன்றைய டட்லி அரசாங்கம் நடக்கப்போகும் 1970ஆம் ஆண்டு தேர்தலில் முக்கிய சக்தியாக ஜேவிபியினர் ஆகிவிடுவார்களோ தமது அதிகார இருப்புக்கு சவாலாக அமைந்து விடுவார்களோ என்ற பயத்தில் சேகுவரா பியுரோ" என்ற விசேட புலனாய்வுப்பிரிவை அமைத்துபீதியைகிளப்பியதுடன் விஜேவீர உட்பட பல உறுப்பினர்களையும் சிறையிலடைத்தது.1970ம் ஆண்டுதேர்தலில் டட்லி அரசாங்கம் தோல்வியுற்றுரீலசுக தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்த போது மீண்டும் டட்லி வழியையே கடைப்பிடித்து ஜேவிபியை அடியோடு அழிப்பதற்கான சகல சூழலையும் உருவாக்கியிருந்தது.அது
விடுதலை செய்யப்பட்ட விஜேவீர தலைமையில் நாடெங்கிலும் நடத்தப்பட்ட கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள்
ആi-——
Lleolir atyntaf You llywioldeb. M.A.M., Rhufeinwyr
诽 t:|}}||}}|| DITULLITUD
அனுராதபுரம் 20 269 220 19 16 2. LIGGONGIT 216 228 204 17 15 is கொழும்பு 207 | 355 | 244 | 12 |10 | 10 SIGS 241 319 286 17 15 9 கம்பஹா 349 446 320 19 11 9 ஹம்பாந்தோட்டை 138 183 169 11 109 களுத்துறை 326 280 206 14, 9 5 GAIGOA) 195 255 203 11 8 5 குருநாகல் 338 438 438 19 19 11 ASGOiLq. 326 427 359 22 16 2 மாத்தறை 197 258 237 13 9 GALDITCOM UJITAIGDIGA) 10 13 138 10 10 4 புத்தளம் 16 22 13 2 6 O. இரத்தினபுரி 227 279 245 15, 22
GAIGAIJAMALIN to 79 17 6 DITAGONG 3 2 to GALITANGGO LOGOGA B2 110 110 6 6 1 4 மொத்தம் 964 SSI E19 PG|IDF 9.
றறைவனுண்ைறு
அலையை கண்டு அஞ்சிய சிறிமாவோ தலைமையிலான அரசாங்கம்'அவசரகால சட்டத்தை அமுல் செய்வது ஜேவிபி இளைஞர்களை அநாவசியமாகக் கைது செய்வது மரணப்பரிசோதனையின்றி பிணங்களை எரிப்பதற்கான சட்டங்களை கொண்டுவருவது போன்ற பணிகளை
செய்யத்தொடங்கியது.
தற்காப்புக்காக தலைமறைவை நோக்கித் தள்ளப்பட்ட ஜேவிபியானது அரசைக்கவிழ்ப்பதற்கான ஒரு கிளர்ச்சியை
செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டது. இறுதியில் 1971 ஏப்ரல்கிளர்ச்சியும் வெடித்து இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் கைது செய்யப்பட்டார்கள் 1977இல் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் வரை ஜேவிபியின் பகிரங்க செயற்பாடுகள் எய்தம்பிதமடைந்திருந்தது. 1977இல் ரீமாவோ பண்டாரநாயக்காவின் படுகொலை ஆட்சியை கண்டித்துப் பதவிக்கு வந்த ஜே.ஆர் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக பாசாங்கு செய்ததுடன் பல ஜேவிபி இயக்கத்த வர்களை விடுதலை பெறவும் செய்தார் ஆனால் 1981மாவட்டசபைத்தேர்தலிலும் 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் ஜேவிபி மூன்றாவது சக்தியாக இனங்காணப்பட் டபோது தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்
a ligar இரண்டாவது சந்தர்ப்பம்
தமது அரசாங்கத்தாலேயே துண்டப் பட்ட 1983 யூலை இனக்கலவரத்தை ஜேவிபியின்மீது சுமத்தியதுடன் ஜேவிபி. கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகிய மூன்றையும் தடை செய்தது ஜேஆர் அரசு
ஜனநாயகரீதியில் செயற்பட்டுவந்த ஜேவிபியால்இதற்குஎதிராகனதுவும்செய்ய இயலவில்லை. தம்மை பயங்கரவாதிகளா
கவும் இனக்கலவரத்தை கவும் அரச அதிகாரத் பாரிய அளவு செய்த முறியடிக்கனந்தவிதவா இருந்த ஜேவிபியால் றைவை மேற்கொள்வ வழியிருக்கவில்லை . ஜேவிபியினர் என்ற ே கைதுசெய்யப்பட்டனர்.
பாதுகாப்புப்படையி எால்நிலைதடுமாறியே
காக ஆயுதம்ஏந்தவும்நி பிரேமதாச பதவிக்கு ஜேவிபியினர் மீதான அ அளவுகட்டவிழ்க்கப்ப ஒருலட்சத்துக்கும்மேற் விதிகளிலும்வதைமுகா செய்யப்பட்டார்கள் றுே குழுவில்சோமவங்கச அனைவரும் (அதன் த 2) LLL) GESIT GbGU'LL ஜேவிபியின் செயற்பா டைந்தன.
Ggas.s.lífi í 1994இல் அவசரகா6 போது ஜேவிபியின் இயல்பாகநீங்கியது.1994 போட்டியிட்டு ஒரு பாராளுமன்றத்துக்கு அ ஜனாதிபதித்தேர்தலின் அதிகாரம் கொண்ட முறையை தான் பத ஒழிப்பதாக சந்திரிகா ததைத்தொடர்ந்து அத் விலகிக்கொண்டனர்.அ ந்துஇன்று இரண்டரை வி அந்த ஜனாதிபதிமு: ஏமாற்றிவிட்ட சந்திரி பிரச்சார நடவடிக்கைக குறுகிய காலத்தில் மட்டத்திலும் தெ கிராமப்புறங்களிலும்பல்
 
 
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 03 - 25 1997
- GasTLD)
അ~) துண்டுபவர்களா தைப் பயன்படுத்தி பிரச்சாரத்தை பபுமற்றவர்களாக மீண்டும் தலைம தத் தவிர வேறு ல இளைஞர்கள் ரில் தொடர்ந்தும்
ரின் அட்டுழியங்க ஜவிபிதற்காப்புக்
பந்திக்கப்பட்டது
வந்த போது க்குமுறைபாரிய டன. இதன்போது ட்ட இளைஞர்கள் களிலும் கொலை விபியின்மத்திய மரசிங்கதவிர்ந்த லைவர் விஜேவிர பின் மீண்டும் கள் ஸ்தம்பிதம
YAIKU 900 ஈட்டம்நீக்கப்பட்ட தான தடையும் பாதுத்தேர்தலில் றுப்பினரையும் பினார்கள் 1994 துநிறைவேற்று ாதிபதி ஆட்சி க்கு வந்தால் ாக்குறுதியளித் தர்தலிலிருந்தும் ால்பதவியிலமர் உங்கள்கடந்தும் யை நீக்காது Ꭲ60Ꭰ60Ꭻ ᏧᎥᎢᏓg LᏧ6Ꭰ ல் ஈடுபட்டதுடன் கலைக்கழக of GDIEGOasis) றுபட்ட பிரச்சார
ܕܝ\)
செயற்பாட்டுநடவடிக்கைகளால்வேகமாக செல்வாக்குபெற்றுவருகிறதுஜேவிபி
இதனைக் கண்ணுற்றசந்திரிகா அரசு மீண்டும் கடந்த காலங்களைப் போலவே ஜேவிபியினரைபயங்கரவாதிகளாக காட்ட பல்வேறுபட்ட குழலை தமது செல்வாக் கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி உருவாக்கியது 1970இல் எவ்வாறு டட்லி சிறிமாவோவால்ஜேவிபி தலைமறைவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதோ அதனை மீண்டும் நினைவுக்கு கொண்டுவரும் வகையில் அண்மையசெயற்பாடுகள்உள்ளன.
பொழ அரசாங்கத்தின் ஆழ்ச்சி
குறிப்பாக தென்னிலங்கையில்நடந்த சில கொலைகளுக்கான பழிகள் ஜேவிபியினர் மீது சுமத்தப்பட்டன. இவற்றுக்கு அரசாங்கத்துக்கு ஆதரவான சில மாற்றுப் பத்திரிகை"களும் துணை போயின. அப்பத்திரிகைகள் இவற்றுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வடக்கில் நடத்தப்பட்ட எந்த அரச படுகொலைக ளுக்கும் கொடுக்கவில்லை என்பதும் முக்கியமானது
இதைத் தவிர இனவாத முத்திரை குத்தப்பட்டு பிரச்சாரப்படுத்தப்பட்டது. ஜேவிபி இயக்கம் இனவாதத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றல்லான்பதுஉண்மையே மரபு மார்க்சியப் பார்வையில் இருந்து கொண்டே புதிய தேசியவாத சிந்தனைக ளைக் கூட உள்வாங்க மறுக்கின்ற குணாம்சங்களைக் களையவில்லை என்பதும் உண்மையே. ஆனால்இக்குற்றச் சாட்டுகளை முன்வைக்கும் சந்திரிகா அரசாங்கம் சிங்கள பெளத்த பேரினவா தத்தைபிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டே அவற்றை அதிகாரத்தைப் பாவித்து செயற்படுத்திக்கொண்டே இன்னொரு தரப்பினரைப் பற்றி கூறுவது தான் கேலிக்கூத்தானவிடயம்
இக்குற்றச்சாட்டைத் தவிர நாட்டில் பல்வேறு இடங்களில் பிடிபட்ட கொலைக்கும்பல்களுக்குச் சொந்தமான ஆயுதங்களை அவை ஜேவிபியினரதே என்றுகுற்றஞ்சாட்டியதுடன்பலகொள்ளைச் சம்பவங்களையும் ஜே.வி.பி.யினர் மீது சுமத்தியது.
அதுதவிர பாதுகாப்புபிரதியமைச்சர் அனுருத்தரத்வத்தவினால்பகிரங்கமாகவே மிரட்டல்களுக்கும் உள்ளாயிற்று. ஜேவிபிக்குஎம்மிடம்சரியானமருந்துண்டு என்றும் "ஜே.வி.பி. மீண்டும் வளர்வது ஆபத்து" என்றும் பல்வேறு இடங்களில் பேசப்பட்டது.
இம்முறைத் தேர்தலிலும் கூட ஜேவிபியினர் பேரில் விநியோகிக்கப்பட் டிருந்த அனாமதேயதுண்டுப்பிரசுரங்களை 960öJältäestöUäiöILJöä pääsi (pä சொல்ஸ் ஜேவிபியினர் மிகவும் சிரமபட்டிருந்ததையும்காணமுடிந்தது.
தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யட்டபோதுபெய்ரவரி 17ம்திகதியன்று பொலிஸ்தரப்பினரால் போட்டியிடும்ஜேவிபி வேட்பாளர்கள் பற்றிய தனித் தனியான தகவல்கோவைகள் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது எந்தவொரு கட்சிக்கோ குழுவுக்கோ இல்லாத இந்த புதிய விதியைகடுமையாக ஜேவிபியினர் சாடியிருந்தனர். தம்மை பழையபாணியில் நசுக்க இந்த அதிகார வர்க்கம் முயற்சி செய்வதாகவேஜேவியினர் அறிவித்தனர்.
இம்முறைதேர்தலில்ஜேவிபியினர்224 தொகுதிகளில்வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தபோதும் அவற்றில் 32 வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டன. ஏற்கெனவே ஐதேகமற்றும் பொஜமு ஆகியவற்றின் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 20ஐ மீளவும் ஏற்றுக்கொண்ட தேர்தல் திணைக்களம் ஏன் தமது ஒரு வேட்பு மனுவைக்கூடஏற்கமுடியாதுபோனதுஎனக் கேள்வி எழுப்பியதோடு அவற்றை நிராகரித்ததற்கான காரணங்களும் கூட தம்மிடம் அறிவிக்கப்படவில்லை எனவும் ஜேவிபியின் அரசியல் பத்திரிகையான நியமுவா தெரிவித்திருந்தது.
இத்தேர்தலில் ஜேவிபி பெற்ற வெற்றியானது நிச்சயம் ஜேவிபி கூட எதிர்பார்த்திராததுதான். ஆனால் தமது கொள்கைகளுக்காக மக்கள் அளித்த வாக்குகளே இவை" என்ற ஜேவிபியின் கருத்து கேள்விக்குரியதே, ஏனெனில் ஐதேகவின்மீதுவெறுப்புறுபொஐமுவுக்கு வாக்களித்தவர்கள் அதிலும் இன்று விரக்தியுற்றநிலையில்இரண்டுக்கும்எதிரான ஒரு தரப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்ததையும் பெருமளவு காணமுடிந்தது. அது தவிர ஏனைய எந்த இடதுசாரி இயக்கங்கள்மீதும் இன்று எவ்விதநம்பிக்கையையும் கொள்ள முடியாத அளவுக்குபோய்விட்டதால்ஓரளவு நம்பிக்கை தரத்தக்க அமைப்பாக இருப்பது இதுமட்டுமே என்ற கருத்துடையவர்களும் பரவலாகக்காணமுடிந்தது.
தமிழ் மற்றும் மலையக மக்களில் பெரும்பாலும் ஜேவிபி மீதான கசப்புணர் வையே காணமுடிந்தது. அதனை தேர்தல் முடிவுகளிலிருந்தும் ஓரளவு இனங்காண GUITIN
ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நம்பிக்கையினம்
தாம் நேரடியாகவே முகங்கொடுத்து வரும் இனப்பிரச்சினை குறித்தும் தம்மீதான அரசபயங்கரவாதம்குறித்தும் ஆரோக்கிய மாக எதுவும் சுறாததுமட்டுமல்லாமல் அரசு திணிக்க முயலும் ஓட்டை தீர்வுத் திட்டத்தைக் கூட நாட்டை துண்டாடும் தீர்வுப் பொட்டணி யென்று மேலும் அவ் ஓட்டையை விரிசலாக்க நிர்ப்பந்திக்கும் போக்கை சிறுபான்மை தேசிய இனங்கள் ஏற்றுக்கொள்ளுதல்சாத்தியமில்லை
எப்படியோ இம்முறை ஜேவிபியினர் பெற்ற பரவலான வெற்றியானது அதற்கெ திராக வரும் நெருக்கடிகளை முறியடித்து மக்கள் மத்தியில் ஜனநாயக பூர்வமாக (சட்டரீதியாக) செயல்படுவதற்கு பெரும் பலமாக இருக்கும் ஏற்கெனவேஜேவிபி ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கூடாக
வருகின்றமுறையைப்பார்த்தால்அமைப்பின்
இந்த 101 உறுப்பினர் பதவிகளையும் பயன்படுத்துவதற்கான வாய்புகள் உண்டு
ஆனால் இதுவேஜேவிபியைஏனைய இடது சாரிக் கட்சிகளைப் போல பாராளுமன்றவாதத்துக்கு இட்டுச்சென்று அதுவே இருப்பாகிவிடுமோ என்பதுதான் கேள்வி அதுதவிர இந்தப்பதவிகளினால் கிடைக்கப் பெற்ற வளங்களும் கூட ஒடுக்கப்படும் தேசிய இன விடுதலைக்கு விரோதமாக பயன்படுத்தப்படமாட்டாது என்பதற்கான எவ்வித உத்தரவாதமு LÉGÜGOODGA)

Page 14
ஏப்ரல் 03 - 25
1997
LD TTFg 5ம் திகதி கொழும்பில்
மாற்று என்ற குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மாதாந்தக் கருத்தரங்கின் முதலாவது கருத்தரங் கத்தொடரில் கலந்துகொண்டேன். நாடகம் பற்றியதாகவே அக் கருத் தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களைப் பற்றி சில கேள்வி களை முன்வைப்பதுடன் அவை தொடர்பாக திறந்த மனதுடன் கருத்துப் பரிமாறல்களை மேற் கொள்வதற்கு ஒரு தளம் அமைப்ப தையும் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரையை வடிவமைக்க முயல்கிறேன்.
விஜித்சிங், ஜெய்சங்கர், சிதம்பர நாதன் ஆகிய மூவரும்மூன்றுநிலை களில் தத்தமது கருத்துக்களை முன் வைத்தனர். அதனை ஒட்டி கலந் துரையாடல்கள் இடம்பெற்றன. விஜித்சிங், மக்கள் அரங்கு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை முன்வைக்கின்ற போது ஏற்கெ னவே எம்மத்தியில் உள்ள நாடகம் சம்பந்தமான கோட்பாடுகளை கேள்விக்கு உட்படுத்துதல் மூலமும், சமூகத்தில் காணப்படுகின்ற முரண் பாடுகளின் வெளிப்பாடாகவும் நாடகக் கோட்பாடுகளினால் உரு வான தடைகளை முடிந்த அளவில் களைவது அல்லது பூச்சியநிலைக்கு கொண்டு வருவதன் மூலமும் நாடகமானது மக்கள் அரங்காக பரிணமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நாடகத்தினை நாடகக் கோட்பாடுகளின் வழி வைத்து மாத்திரம் பார்க்காமலும் அங்கிருந்து அதனை மீட்டெடுத்து அடுத்த தளத்தில் மக்களுக்கான அரங்காக அதனை கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறி னார். மேலும் நெறியாளர் பார்வை VLJITGITT GT6TD Lug, IEJ 9,630) GITT LÁŠGTL-ufflŠa)
மாற்று -நாடகக்கரு
file
னைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவற்றுக்குப் பதிலாக நாடகப் பங்காளிகள் போன்ற பதங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி னார். அதாவது அதிகாரத்திற்கு எதிரான அரங்காகவே மக்கள் அரங்கினை அவர் காண்கின்றார். இதன் பின் ஜெய்சங்கரின் கட்டுரை பெளசரினால் வாசிக்கப்பட்டது. தகவல் யுகமும் ஈழத்தமிழர் அரங் கும் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் சாராம்சத்தினைப் பார்ப்போமானால் வளர்ந்து வரு கின்ற நவீன இலத்திரனியல் யுகத் தில் தொலைதொடர்புச்சாதனங்கள் அதிகாரவர்க்கத்தின் கைகளிலேயே காணப்படுவதினாலும், அதிகாரத் தின் மையங்களாக மேற்குலக நாடுகள் தொழிற்படுவதாலும் அவர்களின் ஒரு வகையான அடக்குமுறைக்கருவியாகவும் சிந்த னைகளை திணிக்கின்ற இயந்திர மாகவும் தொலைத் தொடர்பு சாதனங்கள் காணப்படுகின்றன. மேலும் இன்று நவீன உலகில் முன்வைக்கப்பட்டுள்ள பூகோள மயமாதல்' என்ற எண்ணக் கரு தனிப்பட்ட பண்பாட்டுக் கோலங் கள் அழிக்கப்பட்டு அதிகார வர்க் கத்தின் பண்பாட்டுக் கோலங்கள் முதன்மைப் படுத்தப்படுவதற்கு அடிப்படையாக அமைவதையும் கோடிட்டுக் காட்டினார். மேலும் இத்தகைய மேலாட்சிகளுக்கு
எதிராக/மாற பாட்டுத்தன்ை பதாகவும் மக் LumTGODSFUGGIÒ Q கூடிய கருவி காணப்படுகி குலக ஆதிக்க தின் தொலைத் ஆகியவற்றில் சுயதேடலின் இந்நவீன வி காணப்படுகின் கானது பல்வே பாடுகளைக் வேளையில் தையும் பேணி மக்களின் அரா எனவும் குறிப்பு மூன்றாவதாக மாற்றத்திற்கான கருத்துக்களை இவரின் கருத் தன்மை என்ப வண், நீ சிறிய ணக்கருவும் ஒ மும் உண்டு. எ LUGO) LG, Gís, (3CAOG தோற்றம் பெ இம் முரண் 1 மனிதனுக்கும்ப யில்நிலவுகின்ற களைவதன் மூல வமாகத் தமதுக மனத்துடன் ப தான அரங்கே
C Lரைவாவித்தண்ணீர் லைம்
கிரஷ் கலராக இருப்பதைப் போன்று அம்பத்தளை நீர் சுத்தி கரிப்பு நிலையத்திலுள்ள தண்ணீர் g|GooT60)LDUGla) ''GUITrfL GLGGDIT". கலராக மாறிவிட்டது. வானொலி யும் தொலைக்காட்சியும் ஊளை யிட்டன. நகரத்துக்கு உடனடியாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. வெக்கை மிகுந்த இக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டுப்போய்விட் டோம் கூடவே வதந்திகள் வேறு சயனைட்டாம் ஆசனிக்காம். அதுவாம். இதுவாம். என்று மக்கள் பதறினர் அலறியடிப்பதே எமது அன்றாட வாழ்க்கையாகப் போய்விட்டது இன்று பியகம சுதந்திர வர்த்தக வலயத் திலுள்ள தொழிற்சாலை ஒன்று சுதந்திரத்தை அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்டு சாயம் கலந்த கழிவுநீரை பெருமளவில் களனி கங்கையில் கலந்து விட்டதால் களனி கங்கை களு கங்கையாக மாறியுள்ளது என புலனாய்ந்து கண்டு பிடித்தார்கள் அதிகாரிகள் உயிராபத்து இல்லையென்று அபய மளித்தார் அமைச்சர் அப்பாடா நிம்மதி என்று பெருமூச்சு விட் டோம்நாங்கள் இனிமேல் இவ்வாறு எதுவும் நிக ழாது எனவும் இந்த அனர்த்தத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் |bl-ഖ |ရ ဖီ၈g; எடுக்கப்படும் எனவும் அமைச்சர்மேலும் உறுதியளித்தார். பெருமளவில் அசுத்தம் ஆற்றில் கலந்தபடியால் தான் இவ்விபரீதம் உணரப்பட்டது. வழமை போல சிறிதளவு அசுத்தமே ஆற்றில் கலந்திருந்தால் நாம் அறிய வழியேதுமில்லை. தொலைக்காட்சியில் இடையி டையே சுற்றாடல் மாசடைவதைப் பற்றியும், அதன் காரணிகள் பற்றி யும் விவரணங்கள் ஒளிபரப்பாவது உண்டு புத்திசாலித்தனமாக வேறு
அலைவரிசைக்கு மாற்றிவிட்டு நானும் நண்பன் பராக்கிரம பாகுவும் அரசியல் பேசுவோம் "இந்த அழகிய குட்டித்தீவுக்கு நூற்றியெட்டு அரசுகள் எதற்கு? ஒன்றுமே உருப்படியாக நடக்காது பார்த்தாயா' என்று தன் கட்சிக்கு வலுசேர்ப்பான் நண்பன் அவனை யும் அரசாங்கத்தையும் மனதுக்குக் குள் வைதபடியேஜன்னல் வழியாக எட்டிவெற்றிலைச்சாற்றை வீதியில்
துப்புவேன் நான் துப்புக்கெட்ட ஆண்களாக எங்கள் மீது கூழ் முட்டை அடிக்கும் திருப்தியுடன் வெற்று முட்டைக் கோதுகளை அதே ஜன்னல் வழியாக தெருவில் வீசுவாள்'பெண்நிலைவாதியான எனது மனைவி குழந்தையோ தனது உடைந்தபொம்மையை அதே தெருவில் விட்டெறிந்து விட்டு அதன் மீது சிறுநீர் கழிக்கிறது எவ் வளவு பொறுப்புள்ள பிரஜைகள்
நாம்
எமது வாழ்வில் தியும் குறைந்து தாகக் குறைபட் எதையோ இ Gu(DGUST8, 2-600 மண் மீதான எ கடமையையும் கொண்டு வருகி GLDG) GOTL 8, IT, எதையும் செய்
களனி கங்கை மாறாமல் என்ன காடுகளுக்குள் குள்ளும் குை GT GO GAOTLED SEITLIS ஜயவேவா எ மழைபொழியு மின் வெட்டும் மூக்குப் போ சகுணப் பிழை என்கின்ற அள
 
 

தரங்கு:
வதானிப்புகளும் |ள்விகளும்
க கீழைத்தேய பண் களைப் பிரதிபலிப் ளுடன் அவர்களின் ாடர்பு கொள்ளக் பாகவும் அரங்கு து. எனவே மேற் அதிகார வர்க்கத் தொடர்பு ஆதிக்கம் இருந்து விடுபட்டு நாதமாக அரங்கு நஞான யுகத்தில் றது. மேலும் அரங் சிக்கல்களை வேறு ளைகின்ற அதே னது தனித்துவத் கொண்டு சாதாரண காகக் காணப்படும் டுகின்றார். தம்பரநாதன், சமூக அரங்கு பற்றிச் சில முன்வைத்தார். துப்படி அதிகாரத் தும் 'நான் பெரிய வன்' என்ற எண் வ்வொரு மனிதரிட னவே அதன் அடிப் ய முரண்பாடுகள் றுகின்றன. இங்கு ாடு களையும் , னிதனுக்கும் இடை முரண்பாடுளையும் மும், உணர்ச்சிபூர் ருத்துக்களை திறந்த மாறிக் கொள்கிற சமூக மாற்றத்திற்கு
உதவ முடியும்; இதன் அடிப்படை யிலேயே சமூகமாற்றத்திற்கான அரங்கு உருவாகின்றது என்கின் றார். மேலும் அரங்கு என்பது இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற கருத்து ஒரு மாயை என்பது டன் அரங்கு என்றால் எப்போதும், எப்படியும், எங்கும் நிகழ்த்தப் படலாம் என்றும் விபரிக்கின்றார் ஆகவே அதிகாரத்திற்கு எதிரான அரங்காகவும் மனிதர்களுக் கிடையே அதிகாரமுரண்பாடுகளை களைந்து திறந்த மனதுடனான கருத்துப் பரிமாறல்களை மேற் கொள்ளவும் சமூக மாற்றத்திற்கான அரங்கு வழிகோலுகின்றது என்பது டன்நாடகம் மனித இதயங்களுடன் பேசுகின்றது என்ற கருத்தினையும் முன்வைத்து இருப்பினும் அது எவ்வளவு தூரத்திற்கு சாத்தி யப்படுகின்றது என்ற வினாவையும் கூடவே எழுப்பினார். மேற்குறிப்பிட்ட அடிப்படைகளின் சாராம்சத்தினை மது சுருக்கிக் கூறுகின்றபோது, தமிழில்உருவான அரங்குகளில் பெரும்பாலானவை ஏதோவொரு வகையில் அதிகாரத் திற்கு எதிராகவே உருவானவை எமது இன்றையநாடக வளர்ச்சிக்கு அல்லது சிந்தனைக்கு இவைகளும் வித்திட்டன. எனவே இவற்றினை முற்றுமுழுதாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. கனமான மீள்பரிசீலனை அவசியம் எனக் கூறினார். இவற்றின் அடிப்படையில் நான்சில
கருத்துக்களையும்கேள்விகளையும் உங்கள் முன்வைக்கின்றேன். சமூகமாற்றத்திற்கான அரங்காக அல்லது மக்களுக்கான அரங்கா கவே சகல அரங்க அளிக்கைகளும் இருந்து வந்துள்ளன. அது கூத்து தொடக்கம் நவீன நாடகம் வரை விரிந்துள்ளது. விஜித் சிங் கூறிய அவர்களது அரங்கு மக்களின் அரங்கு எனின் அதைத் தவிர்ந்த ஏனைய அரங்க அளிக்கைகள் மக்களுக்கு புறம்பான அரங்குகளா என்பது ஒரு கேள்வி. மேலும் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களையும் விவாதங் களையும் முன்வைக்கின்ற போது தங்களுடைய கருத்து நிலையில் இருந்து விடுபட்டு வேறு ஒரு தளத்தில் இருந்து விமர்சனங்களை முன்வைக்கவோ அல்லது உள்வாங் கவோஇல்லை என்பது என்கருத்து. இவர்கள் தங்களுடைய கருத்து நிலை (deology) கட்டுப்பாடுக்குள் குறுகிக் கொண்டவர்களாகவும் இருப்பதாகப்படுகிறது. தாமே தொடக்கப்புள்ளி என்ற எண்ணத் தினையும் கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்ற போது அங்கு நாடகம் பற்றிய கலந்துரையாடலை அடுத்த தளத்திற்குகொண்டுசெல்ல முடியாமல் போய்விடுகின்றது.
மேற்கூறிய விடயங்களைத்தொகுத் துப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது என்னவெனில் விஜித்சிங்கோ, ஜெய்சங்கரோ சிதம்பரநாதனோஒரே கருத்தினைத் தான் முன் வைத்தனர். அதன் அடிப்படை ஒன்றாகவே இருந்த போதும் வெவ்வேறு கண்ணோட் LIĖJG6MộOLIITTš595ÜLJL LLGOT. GTGGTGGA எல்லோரும் ஒன்றைத்தான் சொல்
--
இன்பமும் நிம்ம Q5 TGOT(3 L (3 LufTGu டுக் கொள்கிறோம். ழந்து கொண்டே ர்கிறோம். எதை? மது காதலையும் நாம் இழந்து றோம். எமது கவன üg $ršššr$ பதற்கு நாம் தயார்
திகள் நாங்கள் சமாதானம எப்படி வரும்? இன்பமும் நிம்மதியும் எப்படி வரும்?
அகழ்வாரைத் தாங்கும் நிலம் என வழங்கிய பொய்யா மொழிப்புல வரின் வார்த்தைகள் பொய்த்து வருகின்றன. அகழ்வார் மீது நிலம் உமிழத் தொடங்கிவிட்டது சிவராம காரந்தை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள் அவரது மண் ணும் மைந்தரும்' என்ற ஒப்பற்ற
5(65516605 (UT6 செய்யும்?
ரும் ஊர்களுக் டுகள் வெடித்து லாகின்ற போது கிறோம். எப்படி ஏன் நீர்வெட்டும் வராது? எமக்கு ாலும் எதிரிக்கு ானால் போதும் குஜனநாயகவா
நாவலை மறக்க முடியுமா? காரந்த் தற்போது நாவல்கள் எழுதுவ தில்லை. இயற்கை மீது வஞ்கம் புரியும் எவர் மீதும் அவரது பேனா கண்டனங்களைப்பொழிகிறது. நுட் ஹம்சனை நாம் அறிவோம்.
அவரது நிலவளம்" என்னும் நாவலையும் போற்றுகிறோம். ஆனால் நாவல் எழுதுவதற்குப் புறம்பாக அவர் மண்ணுக்காக ஆற்றிய பணிகளை அறிய மாட்டோம் மஹ்பூப் நெறிப் படுத்திய "மதர் இன்டியா' எனும் திரைப்படத்தை திரும்பத்திரும்பப் பார்க்கிறோம். நெளசாத் இன் மோகன இசையையும், லதா மங் கேஸ்காரின்காந்தர்வகானத்தையும் சுனில்தத் இன் கம்பீரத்தையும் நர்கீஸ் இன் எழிலுருவத்தையும் ரசித்தபடி மயங்கிக் கிடப்பதை விடுத்து அத்திரைப்படம் எமக்குக் கூற விளையும் செய்திகளைக் கிரகிக்க நாம் முனைந்தோமா? எங்களது எழுத்தாளர்களும்எழுதிக் குவிக்கிறார்கள் குடுமிப்பிடி சண்டை போடுகிறார்கள் மற்றவர் களது வேட்டியை உருவுவதில் குறியாயிருக்கிறார்கள் தமது சாத னைகளைப்பட்டியலிடுகிறார்கள் நாவல், சிறுகதை, கவிதை, கவிதை சிறுகதை, நாவல். சிறுகதை, கவிதை,நாவல். இவற்றைத் தவிர வேறு எதையும் சீந்தியும் பார்ப்பதில்லை. ஒரு வேளை ஏனையவற்றுக்கும் பொற் கிழிகளும், புகழ்மொழி
களும் உறுதிப்படுத்தப்படும் வரை பொறுத்திருக்கிறார்களோ? என் GOTC36JT.
பிழைக்கும் வழி தெரிந்தவர்கள்

Page 15
-—
ஒற்றையடிப்பாதையில் எதிராளியைக் அசைவுகள் அபத்தமாக இருந்தாலும் அழகாக
இருக்கும். ஏனெனில், எனக்கு பிடித்ததாக இருந்ததால் ஆட்டம் எப்பொழுது எப்படி ஆரம்பம்ானது என்பதை விட ஆட்டம் தொடங்கிற்று என்பதே முக்கியமானது.
கண்டதும் சிரிப்பதா, விடுவதா என்று மனம் குழம்பி தீர்மானமில்லாமலே அண்மித்ததும்; கோபம், ஆத்திரம், இயலாமை, சலிப்பு இன்னும் என்னென்னவோ மண்டைக்குள்
சொரிந்திருக்க முகம் மலர முயற்சி செய்தது; நான் கறுப்பு:அழகில்லை என்பதற்காக எதிராளியும் சிரிப்பை வரவழைத்துத்தான் ஆட்டம் எனக்குநிராகரிக்கப்படவில்லை.
விலத்திச் சென்றார். மேலத்தேய நடனத்தை அறிந்திருக்கவில்லை.
ஒரு காலம் எவளத்தைப்பேசினோம்? எவளத்தை ரசித்தோம். இறக்கை முளைத்து எங்கெங்கெல்லாமோ பறந்தோம். அதுவும் ஒரு காலம். இப்போது கதைக்கலாம் என்றால் எப்படி? மனத்திரை விரிகிறது.
ஹெலோ எப்படி?
இருக்கிறம்
சிலருக்கு சில நேரம் இருக்கிறம்' என்றத சொல்லவேண்டியிருக்கு என்ன?
அவுக்கெனஅமைதி கெளல்விக்கொள்கிறது. நிஷப்தத்தினூடே விரிந்த மனத்திரையில் நினைவுகள்கரைபுரள ஆட்டம் நடக்கிறது. சதுரங்க ஆட்டத்தில் எனக்கு 'செக்'
இதுதான் எனக்கு முதன்முதலான "செக் அல்ல. ஆறாவதோ, ஏழாவது முறை வீழ்த்தப்பட்டதுக்குச் சமனாக செக் ஆகவோ, இதற்கு போக முதலே ஆட்டத்தைக் குழப்பியோ, பொழுதைக் கழிப்பதற்காக ஆட்டத்திலிறங்கி வேண்டுமென்றே "செக்குக்கு ஆளாகியோ, தொடர்ந்த ஆட்டத்தில் அகப்புறச் சூழல்கள் தலையை நீட்ட குழம்பிய ஆட்டம், கிட்டத்தட்ட
சக்காகத்தான். ஆட்டங்கள் எல்லாமே.
ஆடின ஆட்டம் அப்படி? மேடையில் மட்டுமில்லை, தரையிலும் தான் வீட்டில், றோட்டில், போறபோற இடங்களில் எல்லாம் அருமையான ஆட்டம், முகம் தெரிந்தவர்களுக்கு ஒரு ஆட்டம், தெரியாதவர்களுக்கு ஒரு ஆட்டம்.
முன்னது மனித மனம் கொண்ட ஆட்டம் பின்னது சதிராட்டம்
இந்த இரண்டு ஆட்டங்களும் எனக்கு சரிவராது போலத்தான் கிடக்கு எனக்கு மட்டுமில்ல எல்லோருக்கும் அப்படித்தான். தொடரும் "செக்' என்னை ஒரு ஆட்டத்தை மட்டும் செய் என்பது போலத்தான் பணிக்கிறது. உண்மையிலேயே முன்னதான ஆட்டத்தில் தான் முழுதுமாக கவனம் செலுத்துகிற வேளை, ஆட்டத்தின் அவசரம் "வறொரு இடத்தில், தருணத்தில் பின்னதான
ஆட்டத்தை சங்கடப்படுத்தி ஆடவைத்து விடுகிறது. பிறகென்ன செக்'
மொத்தத்தில் எனக்கான செக்கை நானே பிறரின் முடிவாக எடுக்க வைத்துவிடுகிறேன். ஆட்டத்தின் முதலோ ஆட்டத்தின் போதோ இதையெல்லாம் யோசிப்பதில்லை. செக் முடிவு தெரிந்த பின்புதான் புலன்களும் ஆராயத்தொடங்குகிறது. ஆராய்வதிலும் என்ன பலன்? ஒரு தருணத்தில் தோல்வி என்றால், மற்றொரு தருணத்துக்காக காத்துக்கிடக்கவேண்டியிருக்கிறது. கட்டாயமாக இது ஆடித்தீர்க்கப்படவேண்டிய ஒன்று. இதற்கு விதிவிலக்குநிறைய உண்டு என்பதிலும் பார்க்க அளாப்புவதற்குநிறைய வாய்ப்புகளுண்டு.
என்னை எதிர்த்தாடுபவரை மிகவும் மானசீக மாக நேசித்துத்தான் ஆட்டத்தில் இறங்குகி றேன். சிலவேளை அந்த நேசிப்பு என் பலவீனத்தால்தான் என்று எதிராளி நினைக்கும்போதுதான் ஆட்டமே ஆட்டம் காண நேருகிறது. என்னுடைய நேசிப்பு ஐயத்துக்கிடமாக இருக்கலாம். ஆனாலும்?
இந்த ஆட்டத்திற்கு முதல் ஆடிய ஒரு ஆட்டத்தில் இருந்து சலிப்புற்று செக் சொன்னேன். எதிராளியும் என் வாயால் வரட்டுமே என்று இருந்து விட்டு எழுந்து போய்விட்டார். பின்னதான ஆட்டத்தை ஆடியதில் முன்னதான ஆட்டம் கிலிகொண்டிருந்தது. அந்த ஆறாத மனச் சகதியில் அடுத்ததற்கான ஆட்டம்
அதுவெள்ளைக் குதிரை மேலத்தேய
ஆனால் தெரிந்திருந்தேன். என்னசைவுகளில் வித்தியாசம் இருப்பினும் அவை ஏனோ முதன்மை பெறவில்லை.
நடனத்தை ஆலாவனம் பண்ணுகிற அழகான குதிரை வெண்பஞ்சு மேகங்கள் அதன் தலையை நிறைத்திருக்கும். கருவண்டு
விழிகள் நிலை கொள்ளாது உருளும் அதன் வலிந்து கட்டிக்கொண்டு இறங்கிய ஆட்டம்
 

முதலாடிய ஆட்டத்தின் அதிர்வு இருந்தாலும், முன்னதான ஆட்டத்தையே ஆடுவது ஆடித்தீர்த்துவிடுவது பின்னதான ஆட்டத்திற்கு இனி இடமே இல்லை. இனி மனதைச் சகதியாக்கி எந்த ஆட்டமும் ஆடுவதில்லை என்ற வன்மம், சகதியைக் கண்டால் விலக்கி நீரைக்கண்டால் கழுவும் நிலை வேண்டாம் பாவம் பொல்லாதது.
சஜிங்ாகரன்
மெல்ல மெல்ல பின்னதான அசைவுகள் நம்பமுடியவில்லைத்தான் புலன்கள் ஆராய் வதில் குதித்துவிட்டன. பின்னதும் முன்னதும் ஆட்டத்தில் குதித்து விட போட்டி போட்டன.
ஏப்ரல் 03 - 25 , 1997
ஒன்றை ஒன்று வெல்ல பலதரப்பட்ட காரண காரியங்களை முன்வைக்கும். ஆடுமனம் தடுமாறிப் போகும்.
'உந்த ஆட்டம் சரிவராது. வெள்ளையின் பாய்ச்சலோ ஒரு திசையில் உன் நடையோ வயல்வெளியில் வெள்ளையோ நீ அறிந்த வரை எந்தப் பாவமும் செய்யாத அப்பிராணி நீயோபல களத்தில் மண்டியிட்டதுரோகி உன் கைவிரல்களுக்கிடையில் நீண்டு வந்த வாளினால் எத்தனை மனங்களைச்சாய்த்தி ருக்கிறாய். அவை பேசாமல் மெளனம் கொண்டதால் நொந்து கொள்ளாது என்று நீ சொல்லும் நியாயம், அநியாயம் உன் வாளினால் அம்மனங்களை சாய்த்துக்கொள்ள ஆட்டத்தில் என்னென்ன திருகுதாளம் விட்டாய். அந்தத்திருகுதாளத்தைக் கூட உன்னால் ஒழுங்காக வெளிப்படுத்த முடியவில்லை. நீயெல்லாம் கதை சொல்கிறாய்"
'வெள்ளையிடம் சகலதையும் ஒப்புவிக்கிறேன். சீவியத்தில் செக் சொல்லாதவிடத்து சகலதையும் ஒப்பு விக்கிறேன்'
"உன் நலத்தைப் பார்த்தாயா?"செக் சொல்லாது உன்னை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் வரை உண்மைகளை நீ மறைக்கப் போகிறாய் ஏற்றதன் பின்னால் தெரியப்போகும் உண்மையால் உன்னை வெறுத்தாலும், காலம்பூராய் கட்டிக்கொண்டு அழவேண்டும் என்று நீ வகுக்கும் ஆட்டம் அபாரம் நீ முன்னதான ஆட்டம்தான் என்று சொல்லிக்கொண்டு, பின்னதான ஆட்டத்தைத் தான் ஆடுகிறாய்"
"ஐயோ இல்லை. இதுவரை சொன்ன தொன்றையும்நீ நம்பவில்லையா?"
"சொன்னாய், இலைமறை காயாய் உன் காயங்களைச் சொன்னாய். அது ஒத்தடத்தை எதிர்பார்த்து நடந்தவை. இத்தோடு ஆட்டத்தை நிப்பாட்டு, எழுந்திரு போய்விடு' தர்க்கம் நடந்தது இதில் என் நான் முந்திக் கொள்கிறது. விரோதமாக நடந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் ஆட்டம் அம்பலத் தில் நடக்கிறது. முன்னைய ஆட்டங்களெல் லாமே திரைமறைவு ஆட்டங்கள்தான்
வெள்ளையின் அதிருப்தியும், என் திருப்தியும் ஒரு போதும் பொருந்தப்போவதில்லை. வெள்ளையின் அதிருப்தியை திருப்தியாக்கி என் வயல்வெளிநோக்கி திருப்பினால்?
"திரும்பும், போய்மூஞ்சியை நிலத்தில் தேய்த்துக்கொண்டு வாபோ"
பொறுமையிழந்து போய் கதறி மறைந்த போது எனக்குள்ளே திரைமறைவு ஆட்டம் நின்று போக, ஆட்டம் அம்பலத்திலல்லோ
நடக்கிறது. இப்பொழுது ஆட்டம் எனக்கும் குதிரைக்குமில்லை. குதிரைக்கும் என் சார்பானவர்களுக்கும் இடையில் என்பேரில்
"Do g(8gTL60L (SoloTLTib' - "Gigg'
"அறி
யாத குதிரையை விட, தெரிந்த கழுதை (3LDGO"
'செக் - சொல்லுறன்னலே'
போதுமடாநாயே மனம் குமுறிக்கொண்டி ருந்தது. திரைமறைவு ஆட்டங்கள் மேலெ ழுந்தன. ஒருநாள் தெரிந்தோ தெரியாமலோ முன்னழகைக்காட்ட கண்களை பிடுங்கி வேறுதிசைக்குத்திருப்ப முடியவில்லை. ஆழ் மனப்பதிவுகள் மிகவும் ஸ்தூலமாக அலக்கழிக்கிறது.
நான் செய்யிறதற்குநீ அவமானப்படுவது தான்நியதி என்றால் என்ன செய்யமுடியும். நீ சொன்னபடியே ஆட்டத்தை இடையில் நிற்பாட்டினேன். ஆட்டத்தை எப்படி? எப்போ? நிறுத்தினேன் என்பதல்ல முக்கியம் ஆட்டத்தை நிறுத்தினேன் என்பதே முக்கியம்.
நப்பாசையும் இருந்தது. ஆட்டத்தில் வெற்றி கிடைத்தால் எழும் பிரச்சினைகளும் இருந்தது. மனதிற்கும் எனக்கும் ஒரு இழுபறி இருந்தது. ஆட்டத்தின் மீது காதலும் இருந்தது.
எல்லாம் முடிந்ததல்ல.
O

Page 16
ஏப்ரல் 03 - 25 1997
या
உருவகங்களும் குறியீடுகளுமே, ளாகவும் நிற்கின்ற (8. Tலைக்கிளியின் கவிதை இதோசோலைக்கிளி- யின் கவிதைகள் இ கள் பற்றி நான் எழுதியவற்றுக்கு கட்டிலே கட்டிலே நீகுப்புறக் கங்களையே அதி எதிர்வினையாகசுவிஸ் ரவீந்திரன், கிடப்பது எப்போது?" என்று ബ് சிவசேகரம், பூரீகணேசன் ஆகி ஆரம்பிக்கும் போதும் "ಸ್ಥ್ (3uJITri GT (jug) (19) (T, TË E GOTIT GT GUT ... " LUGD 5 LIDAD 595 ATGITT 3: ஒருநாயின் தோளில் ஒரு காகம யுள்ள பூரீகணேச சொல்லியவற்றிலிருந்த நிதானமும் பயணம் இந்த மனிதம் யின் கவிதைகள் வெட்கப்பட வேண்டும் என்னும் பெற்றிருப்பது : அதன் வழிவந்த புரிதலும் ரவீந் போதும் (明)나 나 திரனிடமோ, பூரீகணேசனிடமோ து குறியீடுகளுமே ெ காணப்படாதது வருத்தத்திற்குரி நெட்டி முறித்துக் கொண்டுதான் மல் போனது வி யதே. பூரீகணேசன், ரவீந்திரன் விடிந்தது காலை சூரியனுக்கு ஒரு -ഖബ രൂഖി சிவசேகரம் ஆகியோரின் பதிலில் கோப்பிகுடித்துவிட்டுபிடி ஒன்று வளர்ச்சியே LILq: காணப்பட்ட பின்வரும் விஷயங் பற்றவைக்க எண்ணந்தான் ரீகணேசன் ಇಂ கள் தொடர்பாக சுருக்கமாகப் பதில் என்னும் போதும் யில் பொருத்தி அளிக்கலாமென நினைக்கிறேன். பூமரம் பயங்கரமாக நடந்து சோலைக்கிளி ଈଶ୍ 1. சோலைக்கிளியும் பூரீகணேசன் வருகிறதுநிலம் வெடிக்கும் po"o"UU. (36)J6 ക്രിപ്സേ шарше, குறியீடு, உருவ சத்தத்தில் என்னும் போதும் (ஆன T 5 TT 95LD 9-LDLIpB595LDIT8956),4 LD. கருதவில்லை) 2 சோலைக்கிளி அஃறிணைப் p": "glo-Lഖ811800' 2: $rഞ ഓക്സിങി பொருட்கள் பாவிப்பதும் அவை குறியீடுகளையுமே lū விமர்சனத்தை பற்றி சொல்லாடல்கள் பற்றியும் யல்ல கட்டிலே கட்டிலே என்று ரீகணேசனோ ! நான் குறிப்பிட்டதை ரவீந்திரன் ' ' போதும் சரி கொள்ளவில்லை பூரீகணேசன் தவறாகப் புரிந்து சூரியனுக்குகோப்பிகுடித்துவிட்டு (3 gmiT COGA); Gf. கொண்டமை தொடர்பாக ilia — AD AD00Qu 95 95 ST900TSOOTAP gE "90" விமர்சனம் இதுத 3. சமூக வரலாற்று இயக்கம் - "९१४9le போதும் gf →अ06ध வகையானவற்ை இயங்கியல் உயிருள்ள மனிதர்களாக உருவகப் திரும்ப போட்டடி
4. புதிய இனிவரும் இலக்கியம் தமிழில் இலக்கிய விமர்சனம் வளர்ச் சி யடைந்துள்ளதோ இல்லையோ ஆனால் ஈழத்துத் தமிழக் கவிதை பற்றிய ஒரு வரன் முறையான விமர்சனம் இங்கு எழுதப்படவில்லை என்பது எவ ருக்கும் தெரியும் இந்நிலையில் 90களில் சோலைக்கிளி புதிய பாய்ச்சல் காட்டுகிறார் என்றால் 60.goslá), 705,6slá), 803,6slá). GT6ó1601 சாதனை எப்படியான சாதனை நடந்துள்ளது என்பதுபற்றித் தெரிய வேண்டும். ஆனால் அப்படியான விமர்சன வெளிச்சங்கள் இங்கே இல்லை. இத்தகைய இருண்மை யான அறியாமைப்பின்னணியில் 90களில் சோலைக்கிளி முன்னவர் களைவிட சாதித்துள்ளார் என்று மொட்டையாக இரும்பொறை எழுதியதுதர்க்கவழுவுடையதாகும். இவை பற்றி எல்லாம் கேள்விக் குள்ளாக்கும் முகமாகவே எனது விமர்சனம் அமைந்தது. மேலும் நான் சோலைக்கிளியின் நான் பாடப்பாடத்தான் வானம் நிலாச் செய்யும் என்ற கவிதையை முதலில் நையாண்டி செய்தும் பின்னர் பாராட்டியும் முரண்படுவதாகவும் பூரீகணேசன் அவசர முடிவுக்கு வருகிறார் நான் எங்கேயும் முரண் படவில்லை. 90களில் புதிய வீச்சை அக்கவிதை காட்டுகிறதா என்றால் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் இதுகால வரை இருந்து வந்த வழமையான நல்ல கவிதைகளில் அதுவும் ஒன்று என்பதே எனது கருத்து இதில் என்ன முரண்பாடு? எனக்கு பதில் அளித்தவர்கள் எவரும் சிவசேகரத்தைத் தவிர நிதானமாக ஒன்றையும் சொல்ல வில்லை. நீலாவணனும் சுவியும் சேரனும் கொண்டு வந்த படிமங்க oficó UTeucocot (3gITG)QD55l clugLLD முனைப்பாகத் தோன்றுகிறது என்று பூரீகணேசன் முனைப்பைத் தடித்த எழுத்துக்களில் போட்டுவிட்டால் மட்டும் சோலைக் கிளி பற்றிய ஆய்வு சரியாகிவிடுமா? அல்லது அதனால் அவர் படிமக் கவிஞராகி விடுவாரா?
($gsrc) að ö álösuglLLð LILDഥ முனைப்புப்பெறவில்லை. படிமம் முனைப்புப் பெற்றதே தருமு சிவராமுவிடந்தான். அவர் போல் படிமங்களையே கையாண்டு கவிதை எழுதியவர்கள் தமிழில் இல்லை என்றே கூறவேண்டும் அவரது படிமங்களுக்குச் சோடை போகாத ஒன்றைத் தான் நீலா வணனின் பனியின் விழிநீரில் காட்டினேன். சோலைக்கிளியிடம் முனைப்புப் பெற்றதெல்லாம்
படுத்தப்படுகின்றன. இதோ கம்ப ராமாயணத்தில் ஒரு கவிதை சீதையை அசோகவனத்தில் கண்ட
மையல்ல. அதாவ அம்சமான குறி என்பவற்றை அ
(aftsoad, asafunar as a
சில தவறான புரிதல்க
அனுமன், தன் அனுபவத்தை இராம னுக்குக் கூறும்போது கற்பெனும் பெரியதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்' என்று கற்பெனும் கருத்தையே உயிருள்ளதொன்றாக உருவகித்து கம்பன் ஆட வைக் கிறார். இவை உருவகம், படிமம் அல்ல இத்தகையவற்றைத்தான் சோலைக்கிளி தன் கவிதை முழுவதும் இறைத்துள்ளார். மிக அருந்தலாகவே அவர்கவிதைகளில்
படிமத்தைக் காணலாம் படிமம் என்பது தனியானது. இதோ ஒரு கவிஞர் மாலை மறைந்து இரவு வருவதைப் பற்றிக் கூறும் போது 'கரியிரவுப் பூவின் இதழ் விரிப்பு' என்றுஇரவின் வருகையைப்பெரிய கரிய பூ விரிவதாகச் சொல்கிறார். இதுதான் படிமம் யன்னலுடாக வந்து விழும் காலைச்சூரியனின் ஒளிச்சிதறல்களை கண்ணாடித் துண்டுகள் தெளிவித்துக்கிடப்பதாக மஹாகவி கூறும் போது அங்கே படிமம் எழுகிறது. சண்முகம் சிவலிங்கத்தின் பின்னிரவு' என்ற கவிதையில் வரும் ஒவ்வொரு விவரணையும் அதாவது காற்று அது தென்னோலைகளில் வீழும் சளார்' என்ற ஓசை, பின்னிரவு இருமல், கொக்கல், அனைத்தும் சேர்ந்து அக்கவிதையையே துயரத் தினதும் துன்பத்தினதும் படிம மாகத் திரளவைக்கிறது. எஸ். வைத்தீஸ்வரனின் கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்துக்கி விடு' என்ற கவிதையில் வரும் கிணற்றில் விழுந்த நிலவு வழுக்கி விழுந்த பெண்ணொருத்தியின் குறியீடாகவும் படிமமாகவும் நிற்கிறது. ஜோர்ஜ் ஓர்வெல்லின் விலங்குப் பண்ணையில் வரும் மிருகங்கள் ஸ்ரலின் உட்பட அவரது சகாக்களான புக்காரின் ட்றொட்ஸ்கி, லெனின் போன்றோ ரின் உருவகங்களாகவும் குறியீடுக
பாவிக்கிறார் ஊதும் போது தி ஏனையவற்றிலி Qg, T6oor (9 (Surrs பின்னர் வெடித்து செய்கிறார் தர்மு வுக்கு மிறிப் குவித்ததுபோல், | GHTGCTLDUITLa 9,67 நாங்கள் நீங்கள் G8, FTL Lq, LILg5] ĠU ;k().", ہریلے ف6th (L|ti [;ہ உருவகங்களை யுள்ளார். இது ட கவிதையாகாமல் விவகாரமாக முடி முதலில் பலப்ப களைக் காட்டுவத உத்திமுறை : பாவிக்கப்படும் Luft IIT600TL) p. 60). தென்பது சாதா விலங்குகளை உ( கால ரஷ்யாவை காட்டும் வில் போல் மேலும் ஜோர்ஜ்ஒர்வெல் முன்னதின் வீர்ய: தன்மையையும் ருக்கமாட்டா ஜேம்ஸ் ஜொய்ஸ் எழுதியதற்குப்பி யில் சொற்களி யாட்டு நிறைந்த (Finnlegans Wa இதன் காரணத்தி சகோதரர் எதிர் GOL I GCELLU LUGO) 3,630 உலகப் பிரசித்தம் பின்னது எடுப நான்கூறுவதைவி கிளியும் ஒரே திரும்பத் திரும்ப தால் அவரது கவி Liflin T600TL, a 6. பட்டன. அதன

GOT. (3 SEITG8) ao šéflers இத்தகைய உருவ SLDIT55 QSTGT த ஏற்கெனவே ால் படிமம் பற்றி ள்காட்டி எழுதி T (3g-T60)60öéless ல் முனைப்புப் உருவகங்களும் ன்பதை அறியா யப்புக்குரியதே. ங்களின் படிநிலை மமாகும்' என்று வதை இந்நிலை ப்ெ பார்த்தால் ானும் பின்னுக்கே TLa Lou TAIDITit. GT 이나
பற்றிய எனது
ரவீந்திரனோ ரியாகப் புரிந்து என்றே படுகிறது. பற்றிய எனது ான் இவர் ஒரே றயே திரும்பத் க்கிறார். இதுபுது துகவிதையின் ஓர் யீடு உருவகம் |ளவுக்கு மீறிப்
சப்பிய சூரியன்', 'ஆடு சப்பிய, எருமை சப்பிய என்று மாற்றப் படக்கூடிய நிலைக்குள் தள்ளப் பட்டன. இவற்றிலிருந்து மீட்சிபெற வேண்டுமானால் பன்முகப்பரிமா ணங்களை ஏற்றும் புதுச்சொற்கை யாள்கை, புதுச் சொல்லாடல் முறைமை கையாளப்படவேண்டும் எனக் கூறினேன். இதைப்புரிந்து கொள்ளாது 'சொற்களிற்கு நேரடி அர்த்தங்களை பிரதியீடு செய்வதாக ரவீந்திரன் என்னைத்தான் குற்றஞ் சாட்டுகிறார் அவ்வாறே பூரீகணே சனும் என்கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, 'எல்லாவித கவிதை உத்திகளும் இடம் மாறிப் பாவிக்கப்படுபவையே' என்று தேவையற்ற நீண்ட உதாரணங் களிலும் விளக்கங்களிலும் மினக் கெடுகிறார் யார் இடம் மாறி தலையால் நடந்தால் என்ன, சுவிஸ் சிறுமி காலால் சோறுசாப்பிட்டால் என்ன? ஆனால் எனக்கு இவையே அலுப்புத் தரும் விதத்தில் கவிதை யாக காட்டப்படுவதே வருத்தத்திற் குரியதாகும். மேலும் நான் ஏதோ நான் - நீ ", "நாங்கள் - நீங்கள் என்று கவிதை எழுதக்கூடாது என்றோ அப்படி நல்ல கவிதைகள் எழுதப்படவில்லை என்றோ
தை பற்றிய விமர்சனம்:
ரும் விளக்கங்களும்
பலூன் ஒன்றை ரென ஒரு பகுதி ருந்து வீங்கிக் பதுபோல் (அது விடும்) இவரும் p ŝloJ JITCLp - 99 GMT படிமங்களைக் அதை அபிநயித்து இரத்த புஷ்ப வகையறாக்களை Tab (3 g to a g; ணைப் பொருள் அள்ளிக்கொட்டி புதுமையாகாமல் அலுப்புத்தரும் ந்துள்ளது. B, SELČ LuffNL DIT GOOTTÉ ாய் இருக்கும் ஒரு திரும்பத்திரும்ப போது ஒற்றைப் டயதாய் மாறுகிற ரண விஷயம் ருவகித்துஸ்ரலின் படம் பிடித்துக் ங்குப்பண்ணை' வேறுகதைகளை எழுதியிருந்தால் நதையும் பன்முகத் பின்னவை பெற்றி
புலியஸ் நாவல் ன்னர் அதே வகை ன் சித்துவிளை ". GaoTigditor) (: Gus. ke) எழுதியதை ற்காகவே அவர் த்ததும் இருவரி ம ஏற்பட்டதும் யூலியஸ் மாதிரி டாமல் போனது ளக்கும். சோலைக்
LUMT 600of%202) Ulu (3LLI J5 6053, CSIT6óTL. தைகளும் ஒற்றைப் EL ILLIGO GAJ LLJI Tiġ, S, LI
ால்தான் மாடு
மு.பொ.
கூறியது மாதிரி பூரீகணேசன் பல உதாரணங்களைத்தந்து மீண்டும் பக்கங்களை வீணடித்திருக்கிறார் நான் கூறியதெல்லாம் வானம்பாடிக் கவிஞர்கள் நீங்கள் - நாங்கள் என்றும் ரத்தப் புஷ்பங்கள் என்றும் அர்த்தமற்று தி.மு.க. பாணியில் எழுதிய தகரடப்பாக் கவிதைக ளையே இதற்கொரு சமூக, அரசி யல் தேவை இருந்தது என்று பூரீகணேசன் சொல்வாரானால் அத் தேவை தரமற்ற கட்டுமானத்தை கொண்டதாய் இருந்திருக்க வேண் டும் அல்லது இக்கவிதைப்போக்கு அதை தரமற்றதாக்கியிருக்க வேண்டும்
அடுத்து எழுத்து காலத்து மாற்றத் துடனும் தருமு சிவராமுவின் கவிதைப்போக்குடனும் சமகாலத்து ஈழத்துக் கவிதை வளர்ச்சியை ஒப்பிட முனைந்தது மிக அபத்த மானது என்று விசனப்படும் பூரீகணேசன் இன்னும் பின்னுக்குச் சென்று 'பாரதி தொடக்கிய ஞாயிறு சக்தி போன்ற வசனக் கவிதைகளின் இன்னொரு பரிணாம வளர்ச்சிதான் இன்றைய சோலைக்கிளியின் கவிதைகள்' என்று ஒப்பிடுகிறார் நான் கூறியதோ தருமு சிவராமு படிமங்களைக் குவித்ததுபோல் வானம் பாடிகள் ரத்தபுஷ்ப வகைய றாக்களைக் குவித்தது போல் சோலைக்கிளி அஃறிணை உருவ கங்களைக் குவிக்கிறார் என்பதே
ஒப்பிடல் பற்றி பூரீகணேசனின் அகராதி புதுமையான கருத்துடைய தாக இருக்கவேண்டும். இவ்வாறே போதைவஸ்து பாவிக்கும் இளை ஞர்கள் பற்றி நான் கூறியதை ரவீந்திரன் தவறாகப் புரிந்துள்ளார். (gTC)Q), GluClco la) ஆழமற்ற போலிமயக்கக்கவிதைகளை உதார ணிக்கவே இதைக் கூறினேனே ஒழிய ஒழுக்கரீதியாகவல்ல எனது வார்த்தைகள் எவையும் அப்படிச் சுட்டுவதாயும் இல்லை இளைஞர்
கள் என்ன பாவிக்கிறார்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பது சமூக ஆய்வாளர்களுக்குரியது இலக்கிய விமர்சகர்களுக்கல்ல. சோலைக்கிளி பற்றிய எனது விமர்சனம் தொடர்பாக சிவசேகரம் கூறும்போது 'அதியதார்த்த வாதத் தின் மிகையான பிரயோகம் அர்த் தமின்மைக்கும் வழிவகுக்கலாம் என்பதை எடுத்துச்சொல்ல தமிழ்க் கவிதை விமர்சகர்கள் பலரும் தவறிவிட்டோம்' என்று மிக நிதா னமாகக் கூறுகிறார். இதையே ரவீந்திரன்'. ஆனால் அதுவே மீண்டும் மீண்டும் ஒரே சொல் லாடல்களால் பிரதிபண்ணப்படும் போது அதன்ஜிவன் அழிக்கப்படும். ஆபத்தும் வளர்ந்து செல்கிறது" என்று ஒப்புக்கொள்கிறார். இந்த ஜீவன் அழிக்கப்படும் ஆபத்துப் பற்றியதுதான் எனது விமர்சனமும், இந்தஜீவன் அழிக்கப்படும் ஆபத்து பற்றிய உணர்வும், தனது வெளிப் பாட்டு முறையை சோலைக்கிளி மாற்றிக்கொள்ள வேண்டியது பற்றிய ஒப்புக் கொள்ளலும் சோலைக்கிளி பற்றிய விமர்சனத் தின் பின்னரே ஏற்பட்டதென்றால் அவ்விமர்சனம் சோலைக்கிளிக்கு உதவியுள்ள தென்பதும் தமிழ்க் கவிதை விமர்சனத்திற்கு சிறிதளவாயினும் தொண்டாற்றி யுள்ளதென்பதும் பெறப்படுகிறது. இதை ஒப்புக்கொள்ளும் அறிவு நேர்மையைப் புறந்தள்ளிரட்சகர் )
அதிமேதாவி', 'மருத்துவர் என் னும் மனச்சிக்கல்களுக்குள் விழு வது எவ்வளவு தூரம் விமர்ச னத்திற்கு உதவப்போகிறது? விமர்ச னம் ஒன்று ஆரம்பமாக எழுதப் படும் போதே அது குறை வளர்ச் சியைக் கடப்பதற்கான வழியாகவும் இயங்கத் தொடங்குகிறது என்பது இக்கருத்து-எதிர்கருத்துப் பரிமாற் றங்களே உதாரணம் 3. அடுத்துபூரீகணேசன், சிவசேகரம் ஆகியோர் முன்வைத்த சமூக இயக்கம் பற்றியது. எனது விமர்ச னம் பற்றி பூரீகணேசன் கூறுகையில் 'மு.பொ அல்லது செ. யோகராசா கூறுவதைக் கொண்டு ஈழத்துக் கவிஞர்கள் கவிதைப் போக்கைத் திட்டமிடுவதில்லை. அது இயல் பாய் சமூகத்தின் போக்கிலு: காலத்தின் கோலத்திலும் கரு கொண்டு கவிஞனின் பிரதிபலிப் பாக' வருவதாய் கூறுகிறார். இப்ப டிக் கூறும் பூரீகணேசன் தான் கூறுவதன் படி ஒழுகுவாரானால் எந்த வித விமர்சனமும் எழுதத் தேவையில்லை என்பதாகிறது. காரணம் அவர்கருத்துப்படி அது தானாகவே "இயல்பாய் சமூகத்தின் போக்கில்' நடைபெற வேண்டும் உண்மையில் இந்த மார்க்சீய விமர்சகர் பூரீகணேசன் விளங்கிக் கொள்ள முடியாமல் போனது என்னவெனில் மு.பொ யோக ராசா, பரீகணேசன் ஆகியோரும் அந்த சமூகத்தின் இயக்கவியலுக் குட்பட்டவர்கள் என்பதையே இவ்வாறே சிவசேகரம் அவர்களும் 'கவிதை பற்றிய கேள்விகளைத் தனக்குள் எழுப்பும் ஒருவன்தான் இனிவரும் கவிதைகள் பற்றித் தீர்மானிப்பான்' என்று நான் கூறியதை மறுதலித்து 'கவிதைப் போக்குத் தனிமனிதர்களாலன்றி அவர்களுடு செயற்படும் சமுதாயச் சூழலாயே தீர்மானிக்கப்படுகிறது' என்கிறார். இதன் படி பார்க்கப் போன்ால் மேற்படி கட்டுரையில் சிவசேகரம் இறுதியாகக் கூறும் 'இன்னும் சில தசாப்தங்களில் இந்தப் புதிய பரிமாணங்களும் சாதனைகளும் யாருங் கவனிப்பார் அற்றவையாகவே போகவுங்கூடும் என்பதையும் நாம் நினைவில் இருத்துவது பயனுள்ளது என நினைக்கிறேன்' என்னும் கருத்தை

Page 17
酮 தம்பரம் என்ற படத்தை உங்க
ளிற் சிலர் பார்த்திருக்கக் கூடும் கலைத்தரமான படங்கள் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்களும், இப்படம் பற்றிக் கேள்விப்பட்டி ருப்பீர்கள் மலையாளமும், தமிழும் பேசும்இப்படத்தை நெறிப்படுத்தியி ருந்தவர் மறைந்த தரமான படங்க ளைத் தந்த ஜி.அரவிந்தன். அந்தப் படத்தில் அருமையாக நடித்திருப்ப
வர் மறைந்த மராத்திய நடிகை ஸ்மிதாபட்டேல் இவர் நடித்துநான் பார்த்து வியந்து போன மற்றொரு படம் பூமிகா மராத்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டாலும் அம்மொழியுடன் ஹிந்தி, வங்கா ளம், குஜராத்தி, கன்னடம், தெலு ங்கு மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் இவர் நடித்துப் புகழ் (r சேர்த்திருக்கிறார்.
1955ஆம் ஆண்டு பிறந்து 1986ம் ஆண்டு தனது 31வது வயதில் இறந்து போன ஸ்மிதா பட்டேல் ஷபனா ஆஸ்மி போன்று தலைசிறந்த ஒரு நடிகை கலைத்தரமான படங்களுக்கு இவர் அளித்த பங்களிப்பைநினைவூட்டு முகமாக கடந்த ஜனவரி மாதம் திருவனந்தபுரத்திலே நடந்த இந்தி யாவின் 28 வது அனைத்துலகத் திரைப்பட விழாவிலே இவர் நடித்த சில படங்களும் காட்டப்பட்டன.
பத்து ஆண்டுகளுக்குள் (1974
படங்களில் அவர் நடித்தார்
லுக்கு சிவகாமி என்ற தமிழ்ப்பெண் னின் பாத்திரம் கொடுக்கப்பட்டது. இவள் முனியாண்டியின் மனைவி
துக்குக் கணவனுடன் செல்கிறாள்
வாழ்ந்த இவள் மீது எஜமான் சங்கரன் மையல் கொள்கிறான். இவளுடைய ஆளுமையிலும் புதிய
னுக்கும் சிவகாமிக்கும் உள்ள உறவு
உள்ளது. தனது இல்லக்கிழத்தி தனி
முனியாண்டிக்குப் புரிவது கஷ்ட மாக இருந்தது. வாழ்க்கை விளக்கமாகப் புரிய வில்லை. தனது கணவன் மீதும் சங்கரன் மீதும் எவ்வாறு அன்பைப் பகிர்ந்துகொள்வது என்று சிவகாமி திண்டாடுகிறாள். அந்த ஊசலாட் டத்தை நடிகை ஸ்மிதா பட்டேல் வெளிப்படுத்தும் பாங்கு கலை
தில் மழை பொழிந்தால், எவ்வித மான குதூகலம் ஏற்படுமோ அவ் விதமே பாத்திரங்களும் பார்வை யாளரும் படத்தின் ஈற்றில் களிப் பைப் பகிர்ந்து கொள்கின்றனர். தமிழ்த் தேவாரப் பண்ணிசைபடத் தில் ஒலிப்பது இனிய அனுபவம்
மற்றைய படமான பூமிகா 1977ல் வெளிவந்தது கொழும்பில் நடை பெற்ற ஓர் இந்தியத் திரைப் படவிழாவிலே இது காண்பிக்கப் பட்டது. உங்களிற் *ofun莎引m山
1985) வெவ்வேறுமொழிகளில், 54
சிதம்பரம் படத்தில் ஸ்மிதா பட்டே
தனது சொந்த ஊரான தமிழ் நாட் டின் சிதம்பரத்திலிருந்து, கேரளத் தின் குன்றுகள் சார்ந்த பிராந்தியத்
அன்பார்ந்த புருஷனுடன் இனிதே
நெகிழ்வுகள் ஏற்படுகின்றன. சங்கர
கூறாமற் கூறப்படுகிறது. நெறியாள ரின் ஆற்றல் பாராட்டும் படியாய்
மையை விரும்புவதும், மலையின் பசுமையை நாடுவதும் ஏன் என்று
அவனுக்கு
நயமாய் அமைகிறது. வறட்சிநிலத்
பீர்கள், ஷியாம் பெனிகல் நெறிப் படுத்தியது. இந்தப்படத்தின் கதா நாயகி ஒருநடிகை. இப்பாத்திரத்தை வெகு அற்புதமாகச் சித்திரித்தவர் ஸ்மிதா பட்டேல், இந்தப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காகச் சிறந்த நடிகை விருது இவருக்கு வழங்கப் Ull-gi.
சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நடிகைகள் அனுப விக்கும் ஏன் அனைத்துப் பெண்க
ளுள் பெரும்பாலானோர் எதிர் நோக்கும், சவால்களைச் சமாளிக்க வேண்டியநிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவற்றின் சில கூறுகளை ஹன்ஸா வட்கார் என்ற நடிகையின் வரலாற்றிலிருந்து அனுபவத்தைக் கிரகித்து பெற்று உணர்வுடன் ஸ்மிதா பட்டேல் இப்படத்தில் நடித்துக் காண்பித்தார். குழப்ப மனோநிலை படைத்த பலராலும் துன்புறுத்தப்பட்ட ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண் ஹன்ஸா வட்கார் அந்தப்பாத்தி ரமே உளவியற் பாங்கில் ஸ்மிதா பட்டேலினால் நடித்துக்காண்பிக்கப் பட்டது. திரைப்படத்துறையில் அவருடைய பங்களிப்பின்வீச்சைக்கண்டு 1985ல் இந்திய ஜனாதிபதியின் பத்மபூரீ பட்டம் வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1984ல், மொன்றியோல் திரைப்பட விழா எட்டாவதுதடவையாக நடை பெற்ற போது, அவ்விழாவின் நடுவர்களில் ஒருவராக ஸ்மிதா பட்டேல் செயற்பட்டமையும் இங்கு அவதானிக்கத்தக்கது. லா ரொச் சேல்,பாரிஸ் ஆகிய மாநகரங்களில்
6"LO
ஆசியாவிலே பிர ஒரு பயிற்சி நி6ை வின் தலைசிறந் நெறியாளர்கள், ஒள மற்றும்தொழில்நுட் எல்லாம் இங்கு ப தேறியவர்கள்தா மகேந்திராவும்இவ நமது எழுத்தாள லிங்கன், மற்றும்ே
ரன் ஆகியோரும
ܠ ܐ
நிலையத்தில் தி:
னாய்வு தொடர்பா பெற்றிருக்கிறார்கள் பூனே பயிற்சி நிை வெளியேறிய நெ ஒருவர் அருண் ே அங்கு மாணவராய தயாரித்த குறும் ப முதலாக ஸ்மிதாப அதன் பின்பு வி நெறிப்படுத்திய ச என்ற சிறுவர் பட நெறியாளர் உருவ என்ற படத்தில் வ ணாகவும் நடித்தா வுப்பண்ணையொ யையே ஏற்படுத்தி பாத்திரம் ஸ்மிதா புகழை ஈட்டிக்கொ கேத்தன்மேற்தா ம மான வட இந்தி நெறியாளர். இவர் படங்களில் ஒன்று கட்டுக்கள் கை குடிப்பெண்ணாக நடித்திருக்கிறார்.
ஆர்த் என்ற பட வீட்டுப்பெண்' எ
fleft|LOT 5.Lg2EDB5
Ss-Seið saa !6ueryser
ஸ்மிதா பட்டேல் நடித்த படங்களிற் சில ஒருங்கே காட்டப்பட்டுள்ளன. பள்ளிக்கூட நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்ற ஸ்மிதாபட்டேல், பட்டப்படிப்பை முடித்த பின் மும்பாய் தூர்தர்ஷன் தொலைக் காட்சி அறிவிப்பாளராகப் பணி புரிந்தார்.
பூனேயிலுள்ள திரைப்படத் தொலைக்காட்சிப் பயிற்சிநிலையம்
நடித்து வித்தியாச gossa) தன் திற வெளிக்கொணர்ந்: ஸ்மிதா பட்டேலி விசேஷம் என்னெ நலப் படங்களிலும் யான நடிப்பை ெ மைதான் என்று இ மதிப்பீடு செய்த
கூறுகிறார்கள்
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 03 - 25 1997
பல்யம் பெற்ற ஸ்யம். இந்தியா த நடிகர்கள், ரிப்பதிவாளர்கள் பக்கலைஞர்கள் யிற்சி பெற்றுத்
ன். நமது பாலு ர்களுள் ஒருவர். i Qg. 6 (3600T g க.எஸ் சிவகுமா
இந்தப் பயிற்சி
კავში
ரைப்படத் திற ன பயிற்சியைப்
T.
லயத்திலிருந்து நறியாளர்களில் காப்கார் இவர் பிருந்த பொழுது டத்திலே முதன் ட்டேல்நடித்தார். LIT Li QLogic) ரண்தாஸ்சோர் த்திலும், அதே பாக்கிய மன்தன் மரிஜனப் பெண் ர் பால் கூட்டுற ன்றில் ஒரு புரட்சி விடும்இப்பெண் பட்டேலுக்குப் டுத்தது. ற்றொரு முக்கிய யத் திரைப்பட நெறிப்படுத்திய Leucf. LITouTu. லந்த பூர்வீகக் ஸ்மிதா பட்டேல்
கதிலே 'சின்ன னாகவும் இவர்
மான பாத்திரங் மையை இவர் திருக்கிறார். ன் இன்னொரு வன்றால் வணிக ம் தனது நேர்த்தி வளிப்படுத்திய இவரின் திறனை GSLDigg, if a.c.
ஷியாம்பெனிகல் நெறிப்படுத்திய பல படங்களில் செழுமை பெற்ற ஸ்மிதா பட்டேல், 1975ல் பெனி கலின் நிஷாந்த் படத்தில நடித்த பின்னர்தான் விமர்சகர்களின் கவன த்தை முழுமையாகப் பெற்றார்.
1980 மேர்ஸா நெறிப்படுத்திய அல்பேட்டோ பின்டோ கோ கஸ்ஸா கியூம் ஆத்தா ஹாய் என்ற படத்தில் நடித்து சலசலப்பை
܀ ¬ ¬ శ్యొ *
ஏற்படுத்தினார். அதே ஆண்டில் மிர்னால் ஸென் என்ற தலைசிறந்த வங்காள நெறியாளர் உருவாக்கிய அகலேர் சந்தனே என்ற படத்தில் நடித்து வங்காளப் பார்வையா ளர்களையும் கவர்ந்து கொண்டார். முன்ஷி பிரோம்சந்த் எழுதிய கதையொன்றைத் தழுவி சத்காதி என்ற தொலைக்காட்சித் திரைப் படம் எடுக்கப்பட்ட பொழுது அதி லும் ஸ்மிதா பட்டேல் நடித்திருக்கி றார். இதன் நெறியாளர் மறைந்த உலகப் புகழ் பெற்ற சத்யஜித் ராய் என்றால் சொல்லவும் வேண்டுமா? மராத்திய மொழித் திரைப்பட/ நாடக நெறியாளர்களுள் முன்ன ணியில் நிற்பவர் ஜப்பார் பட்டேல் இவர் நெறிப்படுத்திய படங்களுள் ஒன்று உம்பர்த்தா இப்படத்திலும்
சாகர் சர் ஹாதி நெறிப்படுத்திய பஸார் போன்ற வணிகப்படங்களி லும் ஸ்மிதா பட்டேல் நடித் திருக்கிறார்.
அமிதாப் பச்சன், ராஜ் கோஸ்லா, சுனில் தத், ராஜ் என் ஸிப்பி, ஜே. ஏ. துத்தா போன்ற வணிகத் திரைப்படப் பிரமுகர்கள் ஸ்மிதா பட்டேலின் தயவை நாடிநின்றனர்
F
யும் அவர் முன்வைப்பதற்கு உரிமை யற்றவராகிறார் இந்த நோக்கில் இன்றைய சமூக-இயக்கவியல் சிந்த னைக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாய் இருக்கும் மார்க்சீய சித்தாந்தமே போடப்பட்டிருக்க முடியாது 4இறுதியாக நான் கூறவிரும்புவது மெய்யுள் சம்பந்தமாக பூரீகணே சன் கட்டுரையில் எனக்கு மிகப் பிரயோசனமாக இருந்தது அவர் மெய்யுள் பற்றிக் கூறியதுதான் பூரீகணேசனுக்கு மெய்யுள் காலத் தால்அள்ளுப்பட்டுப் போனதாகத் தெரியலாம். ஆனால் இன்றைய நவீன இலக்கியம் பற்றிய பிரக்ஞை உள்ளவனுக்கு அது அப்படித் தெரியாது என்றே சொல்லலாம். மெய் முதல்வாத நோக்கில் மெய் யுளின் பின்னணி பற்றிக் கூறும் போது, 'முன்னர் இதிகாச காவிய காலத்தில் கலை இலக்கியத்தில் கற்பனையும் உள்ளுணர்வும் மேலோங்கியிருந்தன. பின்னர் அறிவுவாதத்தின் எழுச்சியில் அவை யதார்த்தத்தையும் சமூகநோக்கையும் தரித்தன. இன்றோ யதார்த்தம் பிரபஞ்சயதார்த்தமாக விரிய கலை இலக்கியத்தில் மீண்டும் உள்ளுண ாவுமேலோங்குகிறது' என்று கூறும் முத 'இனி எழுத்துக்கும் வாழ் வுக்கும் உள்ள இடைவெளியைப் பேணும் பழைய கலை இலக்கிய வகைகளை இவை அழித்து உண் மையை நோக்கி ஆற்றுப்படுத்தும் புதிய கலை இலக்கிய வகைகளாக இவை மாறும்' என்கிறார். இதன் வெளிக்காட்டலாகவே முத
உள்ளும் புறமும் மெய்', 'அண்டை வீடுகள், கலைஞனின் தாகம் போன்ற படைப்புக்களைத்தந்தார். சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் என்னும் புதிய நாவல் கலைஞனின் தாகத்தின் வேறொரு வெளிக்காட்டலாகவே நான் கொள்ளுவேன்.1989ல் கால மான லத்தீன் அமெரிக்க எழுத் தாளரான ஜோர்ஜ் லூயி போர்கே 'மனிதக் கற்பனையின் அத்தியா வசியக் கதைகள் யாவும் எப் போதோ சொல்லப்பட்டும் எழுதப் பட்டும் விட்டதால் கதை சொல்ப வனின் கலை மறுசிந்தனை' மறு சொல்லல்' ஆகியவற்றில் காட்டப் படவேண்டும்' என்று கூறுவது எனக்கு முத வின் நோக்கைத்தான் அழுத்துவதாகப்படும் ஜோர்ஜ் போர்கே வாழ்வுக்கும் தன் எழுத் துக்கும் அதிக இடைவெளிஇல்லாது வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. எனது எழுத்தாக்கங்கள் யாவும் - காலி லீலை, நோயில் இருத்தல், புனித நீர் ஆகியவெளி வரவிருக்கும் நூல்கள் எல்லாம் - மெய்யுளின் உள்ளோடிய பாதிப் பின் வெளிக்காட்டல்களே இன்று கலை இலக்கிய உலகில் பழைய உருவங்களுக்கு ஏற்பட்டுவரும் நெருக்கடி, உண்மை வாழ்க்கை Tiffs (Autobiography). UGOLLIL களுக்கு ஏற்பட்டு வரும் கிராக்கி எல்லாம் மெய்யுளின் வலுவையே சுட்டும். கடைசியாக வெளிவந்த வியூகம்இதழுக்கு பேட்டி கொடுத்த கலாநிதி நுஃமான் தன் கருத்துக் களை வெளிப்படுத்த புதிய வெளிப பாட்டு முறைபற்றி - ஒரு வித டொகியூமென்டரி தன்மையொத்த - சிந்திப்பதாக கூறியதெல்லாம் எனக்கு மெய்யுள் சார்ந்த சிந்தனை யாகவே படும். ஆனால் அதற்காக இவர்கள் எல்லாம் மெய்யுள்தான் தாம் எழுதுவதற்காகக் கூறவேண் டும் என்றில்லை. அப்படி இவர்கள் கூறவில்லையே என்று பரீகணேசன் கேட்டால் முன்பொருமுறை முத தன்னைப்பார்த்து ஒருவர் இது சம்பந்தமாகக் கேலியாகக் கேட்ட போது 1968 பிரஞ்சுப் புரட்சிக்கா லத்தில் மாணவர்கள் முன்வைத்த சுலோகம் ஒன்றைப் பதிலாகக் கூறியதையே நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அந்தச் சுலோகம் பின்வருமாறு:
அறிஞன்சந்திரனைச் சுட்டினால் முட்டாள் அவன் விரலைப்
பார்க்கிறான் O

Page 18
ஏப்ரல் 03 - 25 1997
リ
இ லங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பொருளியல் கல்விச் சிந் தனை வரலாறு 1960களில் தேசிய மொழிகளில் போதனை ஆரம்பிக் கப்பட்ட காலத்திலிருந்து தொடங் குகின்றது. அக்காலத்திலிருந்து பொருளியலை முக்கியமான ஒரு பாட நெறியாகப் பெருந்தொகை யான மாணவர்கள் கற்கத்தொடங்கி யதிலிருந்து இன்று வரை ஆயிரக் G60MäGIT60ILDT600T Suffgcife. UIff5606) நிலையங்களிலிருந்து வெளியேறி உள்ளனர். 36 வருடங்களுக்குமேற் பட்ட பொருளியற் கல்விச்சிந்தனை யின் ஒரு நீண்ட வரலாற்றின் அறுவடையாக இன்று எமக்குக் கிடைத்திருப்பது ஒரு சில பொரு எளியல் பேராசிரியர்(?)களே பொரு ளியல் பாடத்தில் மிகத்திறமையும்
பொருளியல் ஜனனி ரகுராகவன் குதம்பையா யுனைடெட் வெளியிட்டகம் ნიმფეეც 250,00
லாற்றில் தமிழ் பேசும் பொருளி யலாளரின் பங்களிப்பின் சுவடு களே காணப்படவில்லை. திறமை யான மாணவர்கள் இருந்த காலத் தில் தமது குறுகிய நோக்கங்களை விடுத்து அம்மாணவர்களை ஊக்கு விக்கத் தவறியமையும் அதிகாரம் தமது கைகளுக்கு வந்த பின் பெருந்தொகையில்உயர்சித்திகளை வழங்கித் திறமையை மழுங்கடிக் கும் செயல்களில் ஈடுபட்டமையுமே இதற்குக் காரணமாகும். இனிமேல் சிறந்த பொருளியல் மாணவர்கள் இவர்களின் கீழ் வளர்ச்சி பெறு வார்களா என்பதும் சந்தேகமே
கலுாநிதிப் பட்டங்களைப்பெற்று, பொருளியலின் நவீன முறையிய லைக் கற்று மிளிரும் பல சிங்கள மொழி மூலமான விரிவுரையாளர் கள் பேராசிரியர்களே இன்று தமிழ் C3 Lug, Lb LDT GOOT GAuf G, GIÁNGÖT e luft UEG)
இருந்திருக்கும். சில பகுதிகள் GGUGulLLU நூல்கள் மற்று தழுவல்கள் எ LGOLLUTS (3G) பொருளியல் ம Glouofl ILI GOL U I GTT GOTİ. " " (39, GİTG என்ற நூலிலிரு லாளன் என்ற ச படித்த பல வி ᎧᎫ Ꭶ60Ꭲ [Ꮟ 60Ꮣ-ᏓlᏗ ! முடிகின்றது. 'க.பொ.த உய விஞ்ஞானப்பி | 1600) 9(sb | IIIL ருக்கும், பல்கை (Q)G)JGM)6)JITrf) LD Lu 16016sló, g; 5.
இந்நூல் தொகு
பொருளியல் கல்வி
gei GITAJIOITOOTGERUITEIT
சுய ஆர்வமும் கொண்ட பலமான
வளர்த்தெடுக்கப்படவில்லை. அக்கால விரிவுரையாளர்களும் ஓர் இரண்டாம் தலைமுறையினரை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அக்கறையற்று இருந்தனர் தமது கல்வித் தராதரங்களை உயர்த்திக் கொள்வதன் மூலம் தான் எதிர்கால சந்ததியினரை மேன்நிலைக்கு வழி நடத்த முடியும் என்பதைக் கவனத் திற்கொள்ளாததினால் பொருளிய லைக் கற்கும் மாணவர்கள் தமது முதுகலைமாணிப்பட்டத்துக்கான ஆலோசகர்களைக் கண்டுபிடிப் பதில் பெரும்பிரச்சினைகளை எதிா நோக்கி வருகின்றனர் கலாநிதிப் பட்டம் பெற்ற ஒருவர் தான் எம் ஏ பட்டப்படிப்பை மேற் கொள்ளும் மாணவருக்கு வழி காட்டமுடியும் இதற்கு மாறாக எம்.ஏ பட்டத்தையுடைய ஒருவர் கலாநிதிப்பட்டத்துக்கும், எம் பில் பட்டத்துக்கம் வழிகாட்டும் ஒரு துரதிருஷ்டவசமான நிலைமை இன்று தமிழ் பேசும் மாணவர் களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சமூக த்தை அறிவுபூர்வமாக வளர்த் தெடுப்பதைத் தகர்த்தெறியும் இம் முயற்சியின் பிரதிபலிப்பை அண் மைக் காலங்களில் நாம் கண்டு வருகின்றோம். அண்மைக் காலங்களிற் பிரதேச ரீதியான பல்கலைக்கழகங்களின் தோற்றம் ஆய்வுகளின்றி இருந்த பல விரிவுரையாளர்களுக்கு பதவி என்னும் ஆசையைத் தூண்டி விட் டது. இதனால் நிர்வாக விடயங் களில் அதிக கவனம் செலுத்தின ரேயன்றி பொருளியற் கல்விச் சிந்த னைக்கு உறுதியான ஓர் அடித்த ளத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை இலங்கையின் தேசிய ரீதியான பொருளியற்கல்விச் சிந்தனையில் தமிழ் பேசும் விரிவு ரையாளர்களின் பங்களிப்பு எனக் கூறக்கூடியதாக ஓரிருவரது கட்டு ரைகளே காணப்படுகின்றன. ஆனால் சிங்கள மொழி பேசும் பொருளியலாளரின் ஆயிரக்கணக் கான கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இலங்கையின் [...] பொருளியற் சிந்தனை வர
வர்கள் ஒழுங்கமைப்புக்குட்பட்டு
விக்கு வழிகாட்டும கலங்கரை விளக்காக உள்ளனர். புதிய தலை முறை எம்.ஏ. கலாநிதிப்பட்டங் களைப் பெற்று உயர்நிலை அடை யும் வரை இன்று நிலவும் இருண்ட காலம் விலகப்போவதில்லை. அணிந்துரைகளையும், ஆறுதல் வார்த்தைகளையும் கூறுவதற்கான பணியையும் அவைகளை மறை
முகமாகவும் வெளிப்படையாகவும்
செய்வதற்கான அதிகாரத்தினை யுமே எம்மவர்கள் கொண்டிருந் தனர். 1965களில் சொல்லப்பட்ட
அதே கேள்வி நிரம்பல் விளக்
கங்களே 1997 களிலும் கேட் கின்றன. பொருளியற் கல்விச்சிந்தனையின் இந்தப்பகைப்புலத்தில் ஜனனி ரகுரா கவன் குமாரவேலு தம்பையா ஆகிய இருவரினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் 'பொரு ளியல்' என்னும் நூல் முக்கிய இடத் தினைப் பெறுகின்றது. இந்நூலின் அணிந்துரையில் குறிப்பிடப்படுவது போன்று 'ஆயிரக்கணக்கான தமிழ் மொழிமூலமாணவர்களுக்கு தாய் மொழியில்வேறு நூல்கள் இல்லாத நிலையில் இந்நூல் வெளி வந்துள்ளது. 14 அத்தியாயங்களில் பொருளி யலின் பல்வேறு அம்சங்களையும் இந்நூல் விளக்குகின்றதுடன் 277 பக்கங்களையும் கொண்டுள்ளது. 'அடிப்படைப் பொருளாதார அறிவையும், ஆற்றல் ஆர்வத்தை யும் ஆக்கத்தினையும் இந்நூல் வழங்கும்' என்ற ஆசிரியர்களின் முகவுரையுடன் உள்ளே நுழைந்த பல மாணவர்கள் ஏமாற்றப்பட் டுள்ளமையை அறிய முடிகின்றது. நவீன காலத்துக்கும் பாடத் திட்டத்திற்கும் ஒவ்வாத இத்தகைய மரபு வழிப் பொருளியல் நூல் மாணவர் சமூகத்திற்கு எவ்விதப் பயனையும் தரப்போவதில்லை என முகவுரையில் கூறிய ஆசிரியர்கள் ஆதாரமாக 21 நூல்களை உசாத் துணையாகத் தந்துள்ளனர். உண் மையில் இவ் ஆங்கில நூல்களை அடிப்படையாகக்கொண்டு இந்நூல் எழுதப்பட்டிருந்தால் இந்நூல் மிகத் தரமான மாணவர்களுக்குப் ULLIGMTLS). 3. 5. 32 (O) DITGDIT-95
என முகவுரையி இவ்விரு பிரிவி பொருத்தமற்ற வெவ்வேறான கற்கும் இருபிரிவு திருப்தி செய்ய பல்கலைக்கழ பொருளியல் ப
} (UD60) ID) زU)[(600 |||||||(ت QTÉl; QSIT60 91 و 600T G8) LD إلى வர்கள் அதனை śl, LDE, 5606T(3 கின்றனர் இ 2Ag09) (35 (UPO 600 AD 3, T600TLILLGSG) அவ்வாறாயின் திருப்தி செய் பல்கலைக்கழக களை நிறைவுெ வேண்டும் என் நூல்களைப் பு தற்கால செல் ெ கள் நன்கு உள்: போலுள்ளது. இந்நூலில் வை கத்திற்கும், கண முறைக்கும் முச் 9, ILL slab6) a - நிரம்பல் உ வளையி, சந்ை வற்றின் கணித கள் இன்று மி னவை. அவற்றி இன்று பொருளி வருகின்றது. கங்கள் எது? ரீதியான விள முழுவதும் வி 'பல்கலைக்க G|If LDT 600TGui ஒட்டி இந்நூல் ஆழமாகவும் கொண்டு வர 6 என்ற ஆசிரிய ருந்து தப்புவத கவே இருக்கி Qg LI LJ LI LJ LL அதனைக்குறி ஒவ்வொரு விட படும் பொழுது வரைபடங்களு வது அவசியம்
 
 

மாறாக இந்நூலின்
தமிழில் முன்பு ட்ட பொருளியல் b சஞ்சிகைகளின் ன்பதை வெளிப் ாட்டி நிற்கின்றன. ணவர்கள்இதனை கவே தெரிவித்துள் பியும் நிரம்பலும்' ந்தும், பொருளிய ருசிகையிலிருந்தும் டயங்களை அதே டன் இங்கு காண
தரகலை, வர்த்தக ரிவுகளில் பொருளி
LDITSLI LILG) (ScJM
லக்கழக உள்வாரி ாணவர்களுக்கும் கூடிய வகையில் க்கப்பட்டுள்ளது'
ல் கூறப்பட்டாலும் னருக்கும் இந்நூல் தாகவே உள்ளது. | Gól|LLIÉ| 9,60GIT.j. பினரையும் ஒருநூல் LPlq-UTS).
மட்டத்தில் டம் இன்று கணித யை அதிகம் உள் டுள்ளது. இதனால் |0FEJ.J.GńG) LDITGOT ாக் கற்பதில் பெரும் ய எதிர்நோக்கு ந்நூலில் கணித G661 6u Tig 600 601 (BUL
5Ꮫ)ᎶᏁᏍ .
இந்நூல் யாரைத் ப எழுதப்பட்டது. உயர்வு நிபந்தனை சய்ய நூல்கள் எழுத பதற்காகத்தகுதியற்ற பதிப்பித்து வரும் நறிகளை ஆசிரியர்
Η ΠΙΕέςθη ( πή ΦοίΤ
படரீதியான விளக் தரீதியான அணுகு கியத்துவம் கொடுக் குறிப்பாக கேள்வி ற்பத்திச் சாத்திய நச்சமநிலை என்பன ரீதியான விளக்கங் 3, Gulf (up 3, Sulpit னடிப்படையிலேயே யல் கற்பிக்கப்பட்டு இத்தகைய விளக் புமின்றி விவரண க்கங்களே இந்நூல் ரவிக்கிடக்கின்றது. க உள்வாரி வெளி களின் தேவையை ன் சில பகுதிகளை
அகலமாகவும் ண்ணியுள்ளோம்" களின் கூற்று இதிலி ற்கான ஒரு வழியா ன்றது. அகலமாகச் இந்நூலிலேயே பிட்டிருக்கலாமே. பயங்களும் விளக்கப் அதற்கருகிலேயே 5 LÊ கொடுக்கப்படு ஆனால் இந்நூலில்
அவை எங்கெங்கோ கொடுக்கப் பட்டுள்ளது. தனியுரிமைச் சந்தை பற்றிய விளக்கத்தில் 'விலை பேதப்படுத்தல்' என்பதற்கு விளக் கம் கொடுத்திருக்கவேண்டும். சிலருரிமைச்சந்தை அமைப்புக்கள் பற்றிய விளக்கம் எதிர்பார்த்த அளவிற்குக் கொடுக்கப்பட வில்லை. எண்கணிதரீதியான தரவு கள் சில தவறாகக் கணிக்கப்பட் டுள்ளன. உதாரணமாக, மாறா அளவுத்திட்ட வளைவு விதிக் கணிப்பீட்டைக்குறிப்பிடலாம்.
சில சொற்றொடர்களுக்கு உதார ணமாக, இணைக்கிணை நிதியம் போன்றவற்றிற்கு விளக்கம் கொடுக் கப்படவில்லை. நீண்ட காலச் சராசரிச் செலவுக் கோடு விளக்கப் பட்டிருப்பது போன்று நீண்ட கால எல்லைச் செலவு விளக்கப் பட்டிருக்கவேண்டும் பல்கலைக் கழகமட்டத்தில்பொருளியலை ஒரு பாடமாகக் கற்பிப்பதோடு(?) க.பொ.த (உயர்தர) பரீட்சையில் பிரதம பரீட்சகர்களாகக் கடமை யாற்றிய அனுபவம் பெற்ற இந் நூலின் ஆசிரியர்கள் (அணிந்துரை யைப் பார்க்கவும்), உயர்தரமான வர்களை இலக்காகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலில் சில எண் னக் கருக்களுக்குச் சுருக்கமாக வேணும் விளக்கம் அளிக்கத் தவறியதேன்? கேள்விக்கு அடிப் L6)ւաII & -9,60ւDակth or ev ch) a)ւն பயன் தத்துவத்தினை விளக்க முனைந்தமை சிறப்பானது எனினும் எல்லைப் பயனூடாகக் கேள்விக் கோடு வரைபட ரீதியாக விளக்கப் பட்டிருப்பின் சிறப்பாக அமைந் திருக்கும்.
க.பொ.த உயர்தர மாணவர் களுக்கும், பல்கலைக்கழக மாண வர்களுக்குமென எழுதப்பெற்ற
இந்நூல் தனது தேவையைப் பூரணமாக நிறைவேற்றியுள்ளதா என நோக்கும் போது எதிர்பார்த்த அளவிற்குப் பலாபலனைக் கொடு க்கவில்லையென்றே குறிப்பிட வேண்டும் நிறைந்த விடயங்களை விளக்கமின்றிக் கொடுப்பதை விட குறைந்த விடயங்களையாவது தெளிவான விளக்கத்துடன் கொடுத் திருப்பின் இந்நூல் தனது நோக் கினை அடைந்திருக்கும்.
இன்று எமது பொருளியல் மாணவர் களுக்கு தேவையானது அடிப்படை யான அம்சங்களை அதற்கேயுரிய சர்வதேச செல்நெறிகளுடனும், கணித ரீதியான அணுகுமுறைக ளுடனும் விளங்கிக்கொள்வதற் கான நூல்களே, இவைதான் மாண வர்களின் பொருளியல் அறிவை ஒரு காத்திரமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பக் கூடியவை நமது கடந்த கால பொருளியல் கல்வி வரலாறு சுவடு தெரியாமல் மறைந்து போனமைக்கு இவ் வடிப்படை யின்மையே காரணமாகும்.
மாணவர்களுக்கு (உயர்தர/பல் கலைக்கழக) சிறிதும் பயனற்ற இந் நூலினைத் துணிந்து வெளியிட்ட ஆசிரியர்கள் பாராட்டுக்குரிய வர்கள். ஆனால் ஆழமின்மையும், அனுபவமின்மையும், பொருளியல் பற்றிய முறையியலுடன் கூடிய அடிப்படையின்மையும், அவசரக் கோலமும் ஆசிரியர்களின் எழுத் துக்களில் தொனிக்கின்றன. கடந்த
கால எமது முன்னவர்கள் போன்று
பொருளியல்தலைமுறையைசுயநல
நோக்குகளுடன் சிதறடித்து விடாது. சிறந்ததொரு பொருளியல் சமூகத் தைக் கட்டியெழுப்ப அடுத்த நூலி லாவது முயற்சிப்பது அவசியம்.
-yogo
கின்றனர். ஆனால் தன் முனைப்பு (ego),தத்துவார்த்த கருத்து நிலை (ideology Concepts) Gustairp பல்வேறு மனநிலைகளில் கட்டுப் பட்டுள்ளதனால் நாடகக் கருத்துப் பரிமாற்றங்களை உள்வாங்கி அடுத்த தளத்திற்கு நகர்த்த முற்படவில்லை. இதனை நான் தொடர்ச்சியாகப் பல கலந்துரை யாடல்களில் கவனித்து வந்துள் ளேன். வெவ்வேறான கருத்துப்பள் of 55 officio (School of thoughts) இருந்து வந்தவர்கள் அவ்ற்றுள் மட்டுமே நின்று விடுகின்றமை துரதிருஷ்டவசமானது. எனவே இவற்றில் இருந்து விடுபட்டு ஒரு பொதுத்தளத்தில் இருந்து விடயங் களைப் பரிமாறிக் கொள்வது நாடகமும் சமூகமும் வளர வழி வகுப்பதாகும். எல்லோரும் கூறியது போல் சமூக முரண் பாடுகளின் வெளிப்பாடாக நாடகம் அமைகின்ற போது கால்மார்க்ஸ் கூறியதுபோல் அரசு அற்ற சமூகம் (Stateless Society) poorg 2 (Dourd, அங்கு முரண்பாடுகள் அற்ற உன் னத சமூகம் ஒன்று உருவாகினால் அப்போது நாடகம் என்ற வடிவம் இல்லாமல் போய் விடுமா அல்லது அதற்குத் தேவை இருக்காதா என்பது இன்னொரு கேள்வி. இது ஒரு கற்பனைவாதம் எனினும் இதனையிட்டு சிந்திக்கவேண்டியும் உள்ளது. எல்லோரும் ஒரு இலக்கை அடைய முடிவு செய்து பல்வேறு பாதை களை தெரிவு செய்கின்றார்கள் ஆனால் இலக்கு ஒன்றாகவே இருக்கும் சமூக மாற்றம், மனிதம், மனித நேயம் என்பதே இலக்குக ளாக இருக்கின்றது. அதனை அடைய பல்வேறுவகையான நாடக உத்திகள், அளிக்கைகள், நிகழ்வு கள் மூலம் பல்வேறுநாடகவியலா ளர்கள் முயல்கின்றனர். எனவே இவர்கள் ஏன் தம்முள்முரண்பட்டுக் கொண்டும், தாமே தொடக்கப் புள்ளி என்றும் கூறி விடயங்களை சிக்கல்படுத்துகின்றனர் என்ப புரியவில்லை. மேலும் இதன அவர்கள் அடைய வேண்டிய மனிதம், மனித நேயம் போன்ற விடயங்களை அவர்களே போட்டு உடைத்துக் கொள்கின்றனர். இதன் அடிப்படை யாது என்பது இன்னொரு கேள்வி. எனவே ஒரு அவதானிப்பாளன் என்ற வகையில் எனது மனதில் தோன்றிய சில சிந்தனைகளையும், அவதானிப்புகளையும், கேள்வி களையும் சரிநிகர் வாசகர்கள் முன்வைக்கிறேன். எதிர்காலத்தில் இதனை அடிப்படையாகக் கொண்டு அல்லது இன்னொரு தளத்தில் இருந்து பல்வேறு கருத்துப் பரிமாறல்கள் (விவாதங்கள் அல்ல) தொடர வேண்டும். இதன் அடுத்த தளத்தில் தன்முனைப்பு(ego) தத்துவார்த்த கருத்துநிலை (deology Concepts) வெவ்வேறு கருத்துப் LGT of 3, Gir School of thoughts போன்ற குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டு ஒருவேறு புதிய தளத்தில் இருந்து கருத்துப் பரிமாற்றங்கள், உள்வாங்கல்கள் இடம்பெறவேண்டும் கருத்து பரிமாற்றல்களின்போது தொடர்ச்சி யாக நண்பர்களாக இருப்பதும் தமது கருத்துக்களை சுதந்திரமாக சொல்வதும் பின் தொடர்ந்து நண்பர்களாக இருப்பதும் ஒரு புதிய தளத்தின் யுகத்தின் களமாக மாறும் அதன் மூலம் நாடக வளர்ச்சியினை இன்னொரு தளத்திற்கு இட்டுச் செல்ல முடியும் என நான் நம்புகிறேன்.
போதோரிதரன் C

Page 19
விஞர் ஒளவை அவர்களின்
கவனத்திற்கு எனது கட்டுரையும்
உட்பட்டதையிட்டு மகிழ்ச்சி ஆயினும், அது அவரை 'அதிர்ச் சிக்குள்ளாக்கியது' என்றும்
'அடிப்படையான பெண்ணியம் பற்றிய பார்வை குறைபாடுகொண் டதாக இருக்கிறது' என்றும் அவர் குறி றஞ் சாட்டியிருக்கிறார் ' “ GIL IGGOT GOfLL JILES GIL I GooT 9,600 GT LI போகப் பொருளாகப் பார்ப்பதை எதிர்க்கிறது' என்றும் பெண்ணை கலாபூர்வமாகப் பார்த்தாலும், அது 'ஆண் மேலாதிக்கக் கண்ணோட் டத்தில் இருந்து உருவான பெண் ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் பார்வையேதான்' என் றும் திட்டவட்டமாக அவர் கூறிவிடு கிறார். இதற்கு விளக்கமாக அவர் இன்னும் சில வரிகளை எழுதி `ண்ணை ஒரு சமூகப் பிராணி யாக ஆண்கள் கருதுவதில்லை ങു முடிவுக்கும் வந்து விடுகிறார் கவிஞர் ஒளவை அவர்களின் கருத் துக்கள் அவருக்கே உரித்தானவை அவை பற்றி நான் வாதிட விரும்ப வில்லை. ஏனெனில், அவர் நிராக ரிக்கும் அழகியல் பற்றி நிறையவே எழுத வேண்டியிருக்கும் ஆண் பெண்ணை இரசிப்பதும், பெண் ஆனை இரசிப்பதும் வெறும் "உடல் சம்பந்தப்பட்ட தேவை மட்டுமே" அல்ல. அதற்கும் ്ഥ ബT8, L6) ഈ ഗ്ര ഖുബ ഉണ്ണഞ് பெண்களின் அழகையும், கவர்ச்சி யையும் கலா ரீதியாக ஆண்கள் மாத்திரமல்ல, பெண்களும் இரசிப் பதுண்டு பெண்ணை இரசிப்பத னால் வெறும் போகப்பொருளாக திரமே ஆணாதிக்கக்காரர்கள் அவளை நோக்குகிறார்கள் என்பது சரியான முடிவல்ல பெண்கள் போகப்பொருள் கவர்ச் சிப் பொருளாகச் சித்தரிக்கப்படுகி றார்கள் என்பதை மறுக்கவில்லை ஆயினும் எல்லோருமே அவ்வாறு சித்திரிக்கிறார்கள் நோக்குகிறார்கள் என்பது சரியல்ல. 'கலாபூர்வமாகக் காட்டினாலும் என்ன கேவலமாகக் காட்டினாலும் என்ன, அது அடிப் படையில் ஆண் மேலாதிக்க கண் ணோட்டத்தில் இருந்து உருவான பெண்ணைப் போகப்பொருளாகப் பார்க்கும் பார்வையேதான்' என்று ஒளவை அவர்கள் கூறுவதைகலை
ஒளவையின் முடிவு சரியானதல்ல
இலக்கிய மாணவனாகிய என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் மனித உணர்ச்சிகளையே நான் நிராகரிக்க வேண்டும். பெண்ணை வெறும் சடப்பொரு ளாக மாத்திரமே அணுகவேண் டியிருக்கும் பெண்ணை ஓர் ஆணாகவே உருவகப்படுத்தி உறவுகொள்ள வேண்டியிருக்கும். "எதிர்மறைகளின் "கவர்ச்சி' (Attraction of the Opposites) Groit D கருத்தோட்டத்தை மறுதலிக்க வேண்டியிருக்கும் எத்தனை கோடி இன்பம் படைத்தாய் இறைவா' என்ற பாரதியின் வியப் புக்குள் பெண்மையும் அடங்கும். பெண்ணின் அழகு கலைக்கண் ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டுவது மாத்திரமல்ல வாழ்வின் உந்து சக்தியுமாகும். 'ஆபாசக் கண்ணோட்டமாக எல்லா ஆண்களும் பார்க்கிறார்கள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு அது' என்ற கருத்துப்பட ஒளவை அவர்கள் கூறுவது நியாயமற்றது. பற்பல காரணங்களுக்காக பெண் கள் தமது இரசனையை வெளிப் படையாகத் தெரிவிப்பதில்லை. ஆண்கள் செய்கிறார்கள். இதுதான் உண்மை அதேவேளையில் இப் பொழுதெல்லாம் பெண் எழுத் தாளர்களும் பெண் திரைப்பட நெறியாளர்களும் பெண்ணை மாத் திரமல்ல, ஆணைக்கூடக்கலாபூர்வ மாகச்சித்திரிக்கிறார்கள். உதாரணங் கள் நிறைய இருக்கின்றன. ஒளவை அவர்கள் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி என்று அறிகிறேன். எதனையுமே நிரூபணத்துடன் எதிர்பார்ப்பவர்களுக்குக் கலை களை துய்ப்பது கொஞ்சம் புதிரா கத்தான் இருக்கும் கலாபூர்வமாகப் பார்ப்பதற்கும் ஆணாதிக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது என நான் நினைக்கவில்லை. நீங்கள் என்னதான் முடிவுகட்டி னாலும் என்னைப் பொறுத்த மட்டில் அழகை (அது பெண்ணுரு வத்தில் இருந்தாலும் கூட) கலாபூர்வமாக நான் இரசிக்கவே (gui (Gudjo.
(3ος αγωγυ, στου,
சிரிநிகர் இதழ்18இ
குட்டியின் பார்த்தோம்இதுவரை ஆழ்வார்க்கு பக்கத்தை தெரிந்திரு. ஆழ்வார்க்குட்டியின் மனப்பிறழ்வு கொண் ஒரு பக்கத்தை பார்த் எழுத வேண்டுமென தீர்மானித்துக் கொ ஆழ்வார்க்குட்டியின் செல்வராசாவின் பே LITGOT LITsi GOG.IUITGOT Gls goal Orga) got Lol G. மொத்தமாக பெண் மாக்களையே கொச் யிருக்கிறது. இதுவொ எழுத்தின்மறுபக்கம்த இதற்கு மேலாக தொடர்பான எமது அ அதிகம் கேள்விக்கு 117வது இதழை சரி Gooflug D9 pm விட்டு குடுதணியு அடுத்த இதழிலேே எமது சமூக அமைப்பி எதிர்கொள்ளும் பிர அப்பெண் இச்சமூக பகிரங்கமாகவும் ஆ தீர்க்கமாகவும் முன்ை அதனை அதன் ய தரிசிக்க மறுக்கும் ஆ
தம்பி சற்று மெலி அண்ணன் தானடிை ao TLD IT?" (QLUULą GT CU லன் அவர்கள் முஸ்லி தமிழ் இயக்கங்களின் புலிகளின் நடவடிக்ை மிகவும் வருந்தும் நட படுகிறார். நேர்மைய னையைப் பார்க்கும்
GNU Lu Lipore; 36u65) (6) (3) அது நிவர்த்தியாக்கப் மென உள்ளார்த்தமாக alg.g. Giguu Tao மாக எழுதுவதெல்ல 66).LLIÉJ9, (3GT GTGOT QUI 9, GIG offiġ, S, LI LIL (3G), விடயம் ஜெயபால மூடத்தனமான கருத் கைகளுக்கும், முதல திரிபுகளுக்கும் புத்து பவராக இருக்கக் கூ தான். இது சமூக வி த்த இயக்கத்தை ஒவ் புரிந்து கொண்டதை யாகக் கொண்டுதான் ஜெயபாலன் அவர் எங்கேயோ தெரியவி
11. 5. இதழில் வந்த குஜ் ரால் பற்றிய நாசமறுப்பானின் கட் டுரை எழுந்தமானத்தில் எழுதப்பட் டுள்ளது. புலிகள் தமது போராட் டத்தில் 87க்கு முன்னிருந்தே இந்தி யாவின் தலையீடு அல்லது ஈடுபாடு பற்றி மிகுந்த தெளிவுடன் இருந்த னர் ஒரு அரசியல் ரீதியாகக் கட்டி யெழுப்பப்படாத இராணுவ ரீதியா கக்கட்டியெழுப்பட்டஇயக்கமாகிய புலிகளில் இந்தியா தொடர்பாக மிகத் தெளிவான கண்ணோட்ட மிருந்தது மெச்சத்தக்கது.
1986ல் கரவெட்டியில் ஒரு பட்டி மன்றம் இந்தியப் படைகளின் வருகை தமிழீழப்போராட்டத்திற்கு அவசியமானதா அவசியமற்றதா
புவிகளுக்கு தெளிவு இருந்தது
எனுந்தலைப்பில் நடைபெற்றது. விவாதம் முடிவடைந்த பின்னர் நடுவர் பார்வையாளர் தரப்பிலிருந் தும் இருவரை தமது கருத்துக்களைச் சொல்ல அனுமதித்தார் ஒரு சாமானிய குடும்பப்பெண்மணி இந்தியப் படைகளின் வருகையை அவாவி உரையாற்றினார் மறுபக் கத்தில் அப்போது அதிகம் பிரபல் யமடைந்திராத விடுதலைப் புலிக ளின் அரசியற் பிரிவு உறுப்பினரான செங்கதிர் இந்தியப் படைகளின் வருகை தமிழீழப்போராட்டத்திற்கு எவ்விதம் குந்தகமாக அமையும் என மிகத்தெளிவாகவும் வரலாற்று ஆதாரங்களோடும்பேசினார்
நட்சித்திரன் செவ்விந்தியன்
'தெய்வம் நின்று
என்பது ஹிட்லர்
CELJITGÖTAD (OFIT (6 TLD அதிகார ஆட்சி முடிவி ஊடாக எமது வாழ்வு ஆதார நம்பிக்கைகள அதிக நம்பிக்கை
சொற்களைப்பாவித்து இடையில் ஸ்டாலின் ஆகியவர்களையும் GJIT SEGMAGIST GAuf G8) SE U
அதில
பெப்12 ராசிக்குழு | Glց մնալնuւլ (լpoi:
னேஸ்வரன் (38) அருண் (24) ஆகி JL LADIĠIJI, GT LED FTIT jiġi கேணியில் உருக்குை
கண்டெடுக்கப்பட்ட
 
 
 
 
 

ஏப்ரல் 03 - 25 , 1997
ஆழ்வார்க்
மறுபக்கம்'
ட்டியின் ஒரு ந்த எமக்கு றுபக்கமான LDGS) GJIT GOT ததும் இதை உறுதியாக 6661 (3 L/TLf5 M. J.LDCS) 60°) சுத் தொடர் து கமலினி மன்றி, ஒட்டு களின் ஆத் சைப்படுத்தி ரு மலிவான Tóón
சரிநிகர்' பிப்பிராயம் ள்ளாகிறது. நிகர் பெண் BLI GLJITL (6) முன் அதன் ப இன்றைய 8062(U) (QL 16öI Fájl:GEOGOT SEGO) GITT த்தின் முன் வேசமாகவும் வக்கும்போது நார்த்தத்தை வார்க்குட்டி
யின் குறைந்த தவறான பார்வைக்கு பெண்ணியத்திற்காக குரல் எழுப்பும் "சரிநிகர்' இடமளித்தது கேள்விக் குள்ளாக்கப்படவேண்டியதே
தனக்குச் சொந்தமான பஸ், பல சரக்குக்கடை அனுபவங்களையும் பகிர்ந்தளிக்கத்தொடங்கிய போது விழா களை கட்டியது. பெட்டை களோடு சேட்டை விடுறதுக்கு சில புதுச் சொற்பிரயோகங்களையும் செய்முறை விளக்கங்களையும் அறிந்து கொண்டதாக சில மம்முதக்குஞ்சுகள் திருப்தி தெரிவித்தார்கள்' என ஆழ்வார்க் குட்டி கண்டுபிடித்து எழுதியிருக்
flip Tri. இது என்ன? இந்த எழுத்தின் பெறு மானம் யாது? கமலினி செல்வரா சன் பெண்களுடன் உரசுவதற்கும் சைட் அடிப்பதற்குமா வகுப்பு நடத்தினார்? ஆழ்வார்க்குட்டியின் கோளாறுகளில் இருந்தும் இந்த ஆணாதிக்க பிற்போக்கான சமூக அமைப்புகளின் பார்வையில் இருந்தும் இப்படித்தான் எழுத முடியும் பார்க்க முடியும் இனி ஆழ்வார்க்குட்டி விமர்சனம் எழுதும் புத்தக வெளியீட்டு விழாக்களில் விழா களை கட்ட? விழா ஏற்பாட்டாளர்கள் செத்துப் போன மர்லின் மன்றோ தொடக்கம் அனுராதாக்களையும் கொண்டு வந்து டான்ஸ் ஆட வைத்தால்தான்
விழா களை (?) கட்டியது என எழுதுவார் போலிருக்கிறது. ஆழ்வார்க்குட்டியின் மறுபக்கம் உண்மையில் சிந்தனை வழியில் தமிழ் மரபில் கட்டிப்போன ஒரு பார்வைதான். பொறுப்பில்லாததும், மானுட சமூக அக்கறை இல்லாத எழுத்துக ளுக்கும் சரிநிகர் இனியும் இடமளிக் குமா? சரிநிகருக்கு எப்போதும் சமூக வரலாற்றுக் கடமை இருப் பதை சரிநிகர் ஆசிரியர் பீடம்மறந்து விடக்கூடாது வீரகேசரியில் 'மீரா' எழுதியதுபோல் சரிநிகரில் எழுதலாமா - எங்களைப் பொறுத் தவரை வீரகேசரியும் சரிநிகரும் ஒன்றல்லவே -இனியாவது எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள் 118வது சரிநிகரில் ஆழ்வார்க் குட்டியையும் சரிநிகரையும் பார்க் கும்போது சரிநிகரும் ஆணாதிக்க சிந்தனை வெளிப்பாட்டிலிருந்து இன்னும் மீளவில்லையோ எனக் கேட்கத் தோன்றுகிறது. ஆழ்வார்க்குட்டி சரி - சரிநிகருமா இப்படி? 'ஜன்னல்களை திறந்துவைப்போம் புதியகாற்றுக்கள் உள்வரட்டும்'
எம். பெளசர் மதுசூதனன், கொழும்பு - 5
ந்தானானால்
no Q, TGT GIT தும் ஜெயபா ம்கள் மீதான பிரதானமாக ககளையிட்டு TIT3, 3, T600TL கஇப்பிரச்சி எவரும் இவ் LI QUE IT GİT GJIT பட வேண்டு விரும்புவர். இவ்விடய It grful TGT ம் ஆனால், 600 գա ୫୯୬ SOT E GJIT 956T தியல் நம்பிக் ளித்துவதேச |யிர் வழங்கு டாது என்பது நஞான யதார் வாருத்தரும்
- -(Ե6ւIII (56ւ5|- ளின் புரிதல்
Ga).
கொல்லும்' முசோலினி to g, or 60 ற்கு வந்ததின் யகக்கத்தின் கிவிட்டதாக தொனிக்கும் எழுதுகிறார். QAL UIT GOGOLIITILI கொடுரமான ல் குறிப்பி
ம் நின்று கொல்வதில்லை
டுகிறார். இதில் ஸ்டாலினை எடுத்துக் கொண்டால் இன்று ரஷ்யாவில் அவரது உருவப்படங்களைத்தாங்கி பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரள்கிறார்கள் என்ற உண்மை ஜெயபாலனை எட்டவில்லையோ? ரொட்ஸ்கிய கும்பலின் கபடமான வக்கிரமான அதிகாரத்தைக் கைப் பற்றும் எண்ணங்களை லெனி னிற்குப்பிறகு ஸ்டாலின் பல ஆண்டுகள் விட்டுக்கொடுத்து அணுகினார் என்பதற்குநிறையவே ஆதாரங்கள் உண்டு நான்காவது அகிலத்தின் வாக்குமூலத்திலிருந்து என்னும் 'சமர்' குழுவினரின் வெளியீட்டை ஜெயபாலன் படிக்க வேண்டும் படித்திருந்தால் நேர்மை ஆரோக்கியம் சார்ந்த விமர்சனங்களை வாசர்களுக்குத் தரமுடிந்திருக்கும் அதுதான் அறவெழுத்துக்கு οι ού) α) ιρ. ஜெயபாலன் அவர்கள் ஸ்டாலின் பற்றி என்ன நினைத்தாரோ தெரிய வில்லை. ஹிட்லரின் வரிசையில் சேர்க்கவில்லை. இங்குள்ள முதலா ளித்துவ பத்திரிகைககள் தொலைக் காட்சிகள் எல்லாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. "தெய்வம் நின்று கொல்லும்' என்ற வாழ்வியக்க ஆதாரநம்பிக்கை இலங்கையில் பொய்த்துவிட்டதை ஜெயபாலன் அறியவில்லையோ? பல ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை கெர்ன்றொழித்த சிறிமாவோ மீண்டும் பிரதமர் பதவியை தனதாக்கிக்கொண்டதை என்னவென்பது? எல்லாவற்றுக்கும் மேலாக பாதிரி
களால் காட்டு மிராண்டித்தனமாக தீ வைத்து கழுகுமரத்தில் குத்தி கொல்லப்பட்ட அந்த மகத்தான விஞ்ஞானிகளின் பட்டியலை சரிநிகர் அண்மையில் தானே வெளியிட்டு இருந்தது. இந்தப்பாதிரிகளின் நிறுவனம் இன்னும் மக்களின் வரிப்பணத்தில் தானே சுகபோகமாக வாழ்கிறது. இன்னும் ஆவி எழுப்பி ஏய்க்கிறது. தெய்வம் நின்று அழித்ததா? மக்கள் மதவாதிகளின் பிற்போக்குக் கருத் துக்களை நம்பிக்கொண்டிருப்பதால் அந்நிறுவனம் உயிர்வாழ்கிறது என்பதை புரிய முடியாமல் இருக்கி றதா? மக்களின் சிந்தனை விஞ்ஞா னப் பார்வை கொண்ட நிலைக்கு மாற்றப்படுமானால் துய்ப்பவர்கள் தாமாகவே அழிந்துபோவார்கள் அதைவிடுத்துத் தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் குழப் பாதீர்கள் மக்களின் ஆராய்வுச் சிந்தனைகளை மென்மேலும் மழுங் கடிக்காதீர்கள் மக்கள் துரோகிகளை அச்சமூட்டி பிரச்சினையைத் தீர்க்கலாமென நினைக்காதீர்கள் இது அல்ல பிரச்சினைக்குத் தீர்வு முற்போக்குச் சிந்தனையுடைய தலைமைகள் (இவர்கள் மதவா திகளாக இருக்க முடியாது) அதை அனுசரித்து ஏற்கக் கூடிய மக்கள் சக்தியினூடாகவே இப்பிரச்சினை தீர்க்கப்படலாம். அதற்காக எழுது ங்கள் வரலாற்றுத் துரோகிகள் மக்களால் தூக்கியெறியப்பட்டதை உதாரணம் காட்டுங்கள் கடவு ளர்களால் அல்ல என்பதை மக்களுக்குச்சொல்லுங்கள்
நா. திலகராசா, (சுவிஸ்)
-—
s
னரால் கைது த்தம்பி விக்
முத்தையா ப இருவரது 22 களுவங் ந்தநிலையில்
QLILI 4 U, IT GOOGA), 9 LOGWOfLLI GTTG.SG) Lion orë (39 Tootë &lrmrupub மாமாங்கப் பொலிசாரால் சுற்றிவ ளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு முகாமில் வைத்து (:e」のa) Qg山eslóg山LLLamf பெரிய கல்லாற்றில் இருக்கும் வி.அபடையினர் விறகு வெட்ட செல்வதற்காக பெப்.2அன்று இளை ஞர்கள் சிலரை அழைத்துச் சென்ற
னர். பெப்.3 அன்று குறுமன்வெளி மடுமகிஞர் கிராமங்கள் குறுமன் வெளி வி.அ படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு இதில் சந்தேகத் துக்கிடமான இளைஞர்கள் சிலரை முகாமில் வைத்து நையப்புடைத்து விட்டு விடுதலை செய்தனர்.

Page 20
༡)ཚེ་ཙམཚོ༽ ༦༽། ཚེས་
"மலையக மக்களின் தலைவர் எனக் கூறிக்கொண்டு பிரதான கட்சிகள் இரண்டினதும் தலைமைகளை இதுவரை ஏமாற்றிவந்த தொண்டமானின் இனவாத அரசியலுக்கு முழுக்குப் போட மக்கள் தயா ராகிவிட்டார்கள் என்பது இந்தத் தேர்தல் முடிவிலிருந்து தெளிவாகியுள்ளது கட்சிகள் இரண்டுடனும் பெருமிதத்துடன் சென்ற தொண்டமானின்இனவாத அரசியலுக்குஇத்தேர்தல்நல்லதொருபாடம்"
ஐதேக எம்பிசுசில்முணசிங்கலங்காதிப26397) இம்முறை எம்மை ஏமாற்றி வந்த தொண்டமானின் மக்களை நாம் ஏமாற்றி விட்டோம் என்கிற வெற்றிக் களிப்பு அவருக்கு
நிறைவேற்றுஅதிகாரஜனாதிபதிமுறையைநீக்குவதற்கான அங்கீகாரத்தை பாராளுமன்றதெரிவுக்குழுவழங்கிவிட்டது"
நீதியமைச்சர் அமைச்சர்ஜிஎல்பீரிஸ்(தினமின27397) பூனைக்கு மணி கட்டும் சுண்டெலிகளின் தீர்மானம்
நாட்டில் இருப்பது இனப்பிரச்சினையல்ல ஆயுதந் தாங்கியவர்களை அடக்குவதற்காகநடக்கும்சண்டையே
ஜனாதிபதிசந்திரிகாதிவய்ன21397) அப்போ பிரபாகரன் செய்வது சரி எண்கிறாரோஜனாதிபதி
'மிரட்டல்களுக்குப் பயந்துநாட்டுக்கு வெளியேசந்திரிகா இருந்தபோதுநான் தான்றிலசுகவை தோளில் சுமந்துகாத்தேன்.இந்த அரசாங்கம் சொல்கிறது.எனது தகப்பனாரை கொன்றவர்கள் ஐ.தே.கவினராம் பண்டாரநாயக்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும்பூரிலசுகஉறுப்பினர்களே!
வெயங்கொடசுட்டத்தில்அனுரபண்டாரநாயக்கதிவய்ன-1839) தகப்பனாரை கொன்றவர்களைச் சுமந்த I நான் என்கிறாரோ அனுரா? காலம் தப்பி by IGOLD.
வடக்கு பிரபாகரனுக்கு கிழக்கு அஷ்ரப்புக்கு மலையகம்தொண்டமானுக்கு கொழும்புகணேசலிங்கத்துக்கா?
தேர்தல்பிரச்சாரக்கூட்டத்தில்தினேஷ்குணவர்தன (திவய்ன839) அதனாலென்ன, உங்களுக்கு குப்பைக் கூடை இருக்கிறதுதானே எனக் கூறிவிட்டார்கள் QIIIdi,6IIGIYifasGt
"சிங்களவரின்நாடுசிங்களவருக்கு இல்லாமல்போகும்இந்தகட்டத்தில்பாவிக்க வேண்டியஇறுதித்தேர்தல்தான்இது
தினேஸ்குணவர்தனதிவய்ன939) அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் எண்கிறார் போலும் அண்ணிய நாட்டில் GLI ILLgus (upg|DIT GIGO GOI?
"வடக்கில்புலிகளின்கட்டுப்பாட்டின்கீழ்இருந்த95சதவீதமானநிலப்பகுதியில்70 சதவீதத்தை விடுவித்துள்ளோம். இன்னும் சில நாட்களில் எஞ்சியவற்றையும் விடுவித்துவிடுவோம்"
பிரச்சாரக்கூட்டத்தில்பிரதிப்பாதுகாப்பு:அமைச்சர் அனுருத்தரத்வத்ததிவய்ன939) அதற்குள் அவர் காணி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுவிடுவார். பிடித்தநிலத்தை ańL (upg|LDT 6U 6V GOT?
நாடு இனம், மதம் பற்றி அக்கறையுள்ள சிங்களவர்கள் உள்ளார்களெனில் இம்முறைபொஐமுவுக்குவாக்களிக்கமாட்டார்கள்ஆனால்இன்றுசிங்களவர்கள்முஸ்லிம் வேட்பாளர்களுக்கு "வாழ்க"எனகத்தித்திரிகிறார்கள்
பெளத்தசம்மேளனகூட்டத்தில்தம்மானந்ததேரோ(திவய்ன939) சிங்களவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்று கவலை அவருக்கு அதுதான். "அரசாங்கம் நடத்துவதுஈழம்வாதிகளுக்குகப்பம் வழங்கும் உத்தியோகபூர்வமற்ற
தேர்தல் கூட்டத்தில் ஜேவிபி தொழிலாளர் சங்க செயலாளர்சேனரத்னசில்வா (திவய்ன2039)
கப்பத்தில் தமக்குக் கிடைத்த பங்கு போதாது என்று சொல்கிறார்கள் அவ்வளவுதான்.
10-15 வாக்குகளை பெற்ற16 பேரும் தேசியபட்டியலில் தெரிவுசெய்யப்பட்ட26 பேரும்பாராளுமன்றத்தில்உள்ளனர்.இவர்கள்தான்சட்டங்களை உருவாக்குகிறார்கள் சிங்கப்பூரில்39வதுபிரிவுசட்டத்தின்படி தேசியப்பட்டியல்உறுப்பினர்களுக்கு அரசியல்யாப்பு திருத்தம்செய்யும் அதிகாரம் இல்லை."
ஹரிச்சந்திர விஜேதுங்கதலைவர்சிங்களயே மகாசம்மத்தபூமிபுத்திர பக்ஷய திவய்ன2339)
105 வாக்கு பெற்ற எமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் என்ன என்கிறார் போலும் விஜேதுங்க
"அரசின் தீர்வு யோசனைகளுக்கு மக்கள் அளித்த ஆணையையே தேர்தல் முடிவுகள்காட்டுகின்றன."
அமைச்சர் அலவிமெளலானா (வீரகேசரி,233,97) எந்த யோசனைகளை அமைச்சர் சொல்கிற
"சிறுபான்மையினரின்வாக்குகள் ஐதேகவுக்குப்போய்விட்டன.தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கணேசலிங்கத்தையும் நியமித்திருந்தோம்"
அமைச்சர்ஏஎச்எம்பெளசி(வீரகேசரி23397) முஸ்லிம் வாக்குகளுக்காக மகனைப் போட்ட விடயத்தை அவர் மறந்து விட்டார் வேறொன்றுமில்லை.
"தீர்வுத் திட்டத்தை சிங்கள மக்கள் ஆதரிப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன"
கூட்டணி தலைவர்சிவசிதம்பரம்(வீரகேசரி24397)
தமிழ்மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை தலைவர் குறிப்பால் உணர்த்துகிறார் போலும்
"கொழும்புக்கு என்ன ஆனது"ஜனாதிபதி சந்திரிகா
கொழும்பில் தொண்டமானுக்கு கூடுதலான வேட்பாளர்களை வழங்கியதே தோற்றதற்குகாரணம்"பெளசி
லங்காதிப30,397
அதுசரி,மலையகத்துக்கு என்ன ஆனது? உங்களுக்கு இடம் தந்ததுதான் தொண்டமான் தோற்றதற்கு காரணமோ?
By-ein
Ls) actly
வவுணதீவு, மர் மடு, குறிஞ்சாமு ஆகிய இடங்கள் களைபாதுகாப் காக மூடிவிடுப DIT GAULLL LGNMfG ருக்கிறார்.
வவுணதீவு பால பின்னரும் ப கட்டைக்காடு D G0 L G, H, Li L அப்பகுதியூடா வரத்தில் ஈடு பாதுகாப்பற்றது கருதியதால் ப6 உடைத்துள்ளத மட்டக்களப்பு மார்ச் 16 நள்ளி 66) ci) dartij (on) GS) சி.எஸ்யு பொ சுட்டுக் (
ਲੰo)60 துப்பாக்கிச் சூட் வைத்தியசாலை பட்டுள்ளார். ஒருவருக்கும் உள்ள ஒரு பெ தொடர்பு இரு பினால் இப்ெ ததால், ஏற்கென காதலித்த கிறி திகளின் மகை பேரில் திருமண தனர். இச்சம்ட COOL LLJ LIDS, GOTT GÅ கொண்டு வ
சாதகமாக முடி தைப் பயன்ப திருமணம் செய் குற்றச்சாட்டில் QLéLf GGu இடைநிறுத்திை இதற்குப் பழிவ இச்சம்பவம் நீ பேசப்படுகிறது QAL UIT GÓSFTIGT, LTGTLD 5T என கிறிஸ்டி கூ
கோரியிருக்கவே கோரிக் ፴)ù 6) தள்ளப்பட்டுள்ளது
ஏற்கெனவே தொடர்பான முன் இரண்டினது (வ அறிக்கையை ெ தடவைகள் அறி
ஒன்றும்வெளியிடப்
•=
ஏப்ரல் 5ம் தி
$()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Srilanka
டக்களப்பு அதிகரத்தின் கச்சனை
|மாவட்டத்திலுள்ள
வகிக்கட்டு, காயான் னை, கன்னன்குடா ரிலுள்ள பாடசாலை புக் காரணங்களுக் ாறு மட்டக்களப்பு கடியர் உத்தரவிட்டி
DLð D GOL&&ÚLILL ாவனையிலிருந்த பாலம் தற்போது பட்டிருக்கிறது. க மக்கள் போக்கு படுவது தமக்குப் எனப் படையினர் டையினரே அதனை கப்பேசப்படுகிறது. இருதயபுரத்தில் பிரவு 1.30மணியள ஏக்கஸ் (மேளின்) லிஸ் பிரிவினரால் 5IT Gb GOLJULLITri. GOOT GAuff of TÉIGM) GÓ) டுக் காயங்களுடன் மயில் அனுமதிக்கப் Fப் இன்ஸ்பெக்டர் இருதயபுரத்தில் |ண்ணுக்கும் காதல் ந்தது. இத்தொடர் பண் கற்பமடைந் வே இப்பெண்ணை ஸ்டி ஏக்கஸ் தம்ப ன வற்புறுத்தலின் எம் முடித்து வைத் வம் கிறிஸ்டியினு நீதிமன்றத்துக்குக் ரப்பட்டு தீர்ப்பு ந்ததால் அதிகாரத் டுத்தி வற்புறுத்தித்
பது வைத்தார் என்ற
ன் மீது சப் இன்ஸ்
லையில் இருந்து வக்கப்பட்டுள்ளார். ாங்கும் முகமாகவே நிகழ்ந்துள்ளதாகப் தங்களைச் சுட்டது அவர்களை அடை தங்களால் முடியும் றுகின்றார்.
இதேவேளைமார்ச் 10 அன்று இரவு 8.15 மணியளவில் மட்டக்களப்பு புத்தூரைச் சேர்ந்த சிவனேசராசு அமலதாஸ் வைத்தியாசாலையில் வைத்து சுடப்பட்டார். இவர் ஏற் கெனவே விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்திடம் சரண டைந்து விடுதலை செய்யப்பட்ட வர் பின்பு இவர் புளொட் இயக் கத்துடன் சிறிது காலம் செயற்பட்ட வர் சம்பவதினம் இராணுவத்தினர் தங்களது புலனாய்வு முகாமுக்கு மாலை 6மணிக்கு வருமாறும் இவருக்கு அழைப்பு விடுத்திருந் தனர். இந்த முகாமில் இருந்து 100யார் தூரத்திலே இவரது உடல் கிடந்தது. வவுணதீவு இராணுவ முகாம் தாக்குதலின் பின் மீண்டும் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் கன்னங்குடாவில் இருந்துநகருக்கு வரளத்தனித்த 12 பொது மக்கள் மார்ச் 12 அன்று சுட்டு வவுணதீவு உதவி அரசாங்க அதிபர் காரியால யத்துக்கு முன் எரிக்கப்பட்டனர்.
சாளம்பக் கேணியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை, ஈச்சந்தீவைச்சேர்ந்த சதாசிவம் ஆகியோர் மார்ச் 12 அன்று வீட்டில் இருந்து புறப்பட்ட போதிலும் இன்னமும் வீடு திரும்ப வில்லை. மார்ச் 11ம் திகதி இரவு 10 மணியளவில் அதிகார் வீதி, வைத்தியசாலை வீதி போன்ற இடங்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. மார்ச் 12 அன்று அமிர்தகழியைச் சேர்ந்த சாந்தகுமார் (இந்துக்கல்லூரி), மூர்த்தி (அமிர்த
கழிசித்திவிநாயகர் வித்தியாலயம்)
ஆகிய இருவரும் மாமாங்கம் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தின மும் முகாமுக்குக் கையொப்பமிட செல்ல வேண்டும் எனப் பணிக்கப் பட்டுள்ளனர்.
மார்ச் 16அன்று புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படையினர் காடு வெட்டுவதற்காக ஆசிரியர்கள் மாணவர்கள், அரசாங்க ஊழியர்கள் அனைவரையும் அழைத்து சென்ற னர் அன்றைய தினம் குருக்கள்
LDL LÈS GÉIl-g). LIGODL u Gl GoTri filmress குளத்து இளைஞர்களை காடு வெட்டுவதற்கு அழைத்துச் சென்றனர்.
மார்ச் 14அன்று மாவடி வேம்பு கிராமம் இங்குள்ள இராணுவத் தினரால் சுற்றிவளைக்கப்பட்டு ஆண்களும், பெண்களும் வந்தாறு மூலை மகாவித்தியாலய விளை யாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இப்பகுதியில் எங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உங்கள் அம்மாமாரை LUIT GÓLLU GÜ) வல்லுறவுக்கு உட்படுத்துவோம் என மாவடி வேம்பு இராணுவமுகாம் தலைமை அதிகாரி கூறினாராம், களுவாஞ் சிக்குடி வி.அபடையினரால் கல் லாறு, களுவாஞ்சிக்குடி, ஒந்தாச்சி மடம் ஆகிய கிராமங்களில் இருந்து சந்தேகத்தின் பேரில் கைது செய் யப்பட்ட ஆசிரியர்கள், மாணவர் கள் போன்றவர்கள் ஒவ்வொரு ஞாயிறு தினம் இம் முகாமுக்கு சென்று கையெடுத்து இட்டு வர வேண்டும் எனப் பணிக்கப்பட் டுள்ளனர். அந்நேரத்தில் அவர்க ளுக்கு வேலி அடைத்தல், பதுங்கு குழிகள் அமைத்தல், விறகு வெட்ட
கூட்டி செல்லுதல் போன்ற வே ளுக்கு படையினர் கின்றனர்.
மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் மார்ச் 17 அன்று இரவு 11மணியள வில் வீடு ஒன்றில் புகுந்து இராணு வத்தினர் 4பேரை பாலியல் பலாத் காரம் புரிந்து கொடுமைப்படுத் தியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரும் சகோதரிகள் ஆவர். ஒருவர் கடந்த வன்செயலின்போது கணவனை இழந்த 36 வயதுடைய விதவையாகும். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் மற்றவர் திருமணமாகாத 28 வயதுடைய இளம் பெண்ணாகும் சம்பவதினம் மயிலம் பாவெளி இராணுவமுகாமைச் சேர்ந்த 4 பேர் வீட்டினுள் இருந்த வயோதிபத் தாயொருவரை கட்டிவை
விட்டே இவ்வாறான நடவ" கையில் ஈடுபட்டுள்ளனர். -19
as .
ண்டும்.ஆனால் அப்படிஒரு ராமலேயே வழக்கு
EIGOTITLDs) (GUITGIT
பெண்மணி ஒருவர் நிச்சயமாக வெளியிடும் என்கிறநம்பிக்கை எனக்குக் கிடையாது. அடிவெளியிட்டாலும்நியாயமானஒன்றாக இருக்கவும் போவதில்லை. ஏனெனில் அவ்வறிக்கைநீதியாக வெளியிடப்பட்டால் இராணுவத்தினரில்2025வீதத்தினர்குற்றஞ் சாட்டப்படுவார்கள். அப்படி குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் குறைந்தபட்சம் இராணுவத்தை விட்டு நீக்குகின்ற
உண்மைதான் குற்றவாளிகளான பல படையினர் இன்று பெரிய அதிகாரிகளாக பதவியுயர்த்தப்பட்டு வடகிழக்கில் காடைத்தனங்களை கட்டவிழ்த்து விட அனுப்பப்பட்டுள்ளார்கள்
இந்நிலையில் பொல்கொட சம்பவத் துடன்தொடர்புடைய பலபடை அதிகாரிகள் உட்பட இன்னும்பலபடையினரை அரசுஎப்படி இழக்கவிரும்பும் எனவே அவர்கள்தொடர்
ஆணைக்குழுக்களில் தண்டனைக்கும் உள்ளாக நேரிடும் அரசு ந்துசுதந்திரமாக அவர்களதுகாடைத்தனங் கிழக்கு தவிர்ந்த யுத்தத்துக்கு ஆட்பற்றாக்குறையைதிர் களையும் அடுழியங்களையும்வெற்றிகரமாக வியிபோவதாகபல நோக்கிவருகின்றநிலையில் அவ்வளவு ாத்தனவ்விததடையுமில்லை
வித்த போதும் இன்னும் பெரியதொகையினரை இழக்கவிரும்பாது DLリ IL6). SIGI. . GrøST
ammi ITT C5 TFSI i-sess a-ifur T கதி காலை 9 மணிக்கு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தொடங்கும் சிறப்பு நாடகக் நத்தாடலில் கலந்து அதனை ஆரோக்கியமாக வளர்த்துச் செல்வது எம் எல்லோரினதும் கடமை.
ந்தது தமிழ் அராங்கிண்ை
கடமையை நிறைவேற்ற வாருங்கள்
| aratu ai atitii a dial îăiloasa konseguib og aanrifödub
! colo);
Gliobayi Brünni ) Gal gü Moji i po ajigli o omogu u rana மியாக நாடகமும் அரங்கியலும் ஓர் கற்கை நெறியான நோக்கு
as edian football of alph
இதுஓர்முழுநாள்கருத்தாடல்
ஒழுங்கமைப்பு: விபவி மாற்றுக் கலாசார மையம்
7ராஜகிரியவிதிராஜகிரிய தொலைபேசி இல87496
LL LLL LLSLSLL TL LLLL LLDLLLL LLL T LLLT qL LTT TeTTLSLS
l-GAUNAKAK jaġigħ
கலாநிதி கனில் விஜேசிறிவர்தன
கலாநிதி கிளெனகுரு சிஜெய்சங்கர் aliĝilo ! Goncas DNF OG