கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.04.24

Page 1
つい ,
சரிநிகர் சமானமாக հյոլի համՏի55 քո դ (86 -
I
一 而 HINTIM |
|
順 |
 

݂ ݂
*|
I 剧| " |
H

Page 2
ஏப்ரல் 24 - மே 07, 1997
இரு வாரங்களுக்கொருமுறை "afisi ELDIGILDIA Grupalı65 SILıgGa" பாரதி
ஆசிரியர் குழு சபாலகிருஷ்ணன் சிவகுமார் சரவணன் எம்.கே.எம்.ஷகிப் அரவிந்தன் சி.செ.ராஜா சிவகுருநாதன் சேரன்
T GAIlq. QIGO)LDI"ILI
ஏ.எம்றவற்றி
GAGANGMAMAGBUGAus கபாலகிருஷ்ணன் 18/2 அலோ சாலை கொழும்பு-03
அச்சுப்பதிவு д56әilраз саударғағасыр 334 காலி விதி இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா.300
வெளிநாடுUS$50 தபாற் செலவு உட்பட)
gradialogji/argjiro LIGJIE MIRJE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி திம்பிரிகளில்யாய, கொழும்பு-05
தொலைபேசி:593615 584380 தொலைமடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஊழியரான ஆர்.பீ.இரட்ணம் எனப்படுபவரைச் சமூக நலன்புரிச் சங்கம் ஆரம்பிக்க முயன்றதாகக் காரணங் காட்டி மூன்று மாத கால சம்பளமற்ற விடுமுறையில் 1307.1997 முதல்இதொகா வெளியேற்றியிருந்தது அதுபற்றி இரட்ணம் தொழில்நீதிமன்றத் திடம்முறைப்பாடுசெய்திருந்தார்.
அவருக்குச் சார்பாகத் தொழில் நீதிமன்றம் வேலையை இடைநிறுத்திய காலத்திற்கான சம்பளப்பணத்தையும், அதே வேலையையும் மீள வழங்குமாறு தீப்பளித்துள்ளது.
இ.தொ.கா. இத் தீர்ப்புக்கு மேன் முறையீடுசெய்தபோதும் அதுசெலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்
டுள்ளது. Ο
ஒரு திருத்தம் இதழ் 118இல் வெளியான LoL issor Luorn; G.IGOGOS GT என்ற கட்டுரையில்குறிப்பிடப்படும் குயில் என்பவர் தற்போது புளொட் இயக்கத்தில் இல்லை என்றும் புளொட்இயக்கத்திலிருந்துவிலகிய மோகன் குழுவுடனும் இராணு வத்துடனுமே அவருக்குத்தொடர்பு உண்டென்றும் நமது நிருபர் தெரிவித்துள்ளார்.
இவ் எறிகணைக்
。一f
@y]] மானங்களைத் தாக்கும் சக்தி
QUE IT GOOTL Gioff (658grf'(Stringer) ஏவுகணைகள் அண்மையில் மீண்டுமொரு முறை ஆப்கானிஸ் தானிலிருந்து இலங்கைத் தமிழர் களுக்கும், கட்டார், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் வழங்கப் பட்டுள்ளதாக மேற்கத்தைய ஆயுத வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள் ளதாக பிரித்தானியாவின் 'சண்டே ரெலிகிறாப்' பத்திரிகை தெரிவித் துTெளது.
அமெரிக்காவின் இரகசிய உளவுப் பிரிவு ஆப்கானிஸ்தானுக்கு வழங் கிய 1000இற்கும் அதிகமான ஸ்ரிஞ்ஜர் ரக ஏவுகணைகளில் இதுவரை 70 ஏவுகணைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் அப்பத்திரிகை
அண்மையில் வழங்கப்பட்ட
ஏவுகணைகளும் தமிழர்களால்
and tool.
இலங்கையின் உள்நாட் பாவிக்கப்படுவதாகக் இவ் 'ஸ்ரிஞ்ஜர் ஏ ஆப்கானிஸ்தான் விய ஒன்று இரண்டு லட்ச பவுண் வீதம் விற்பன பட்டுள்ளதாக மேலு வந்துள்ளது. தவறான கைகளுக்கு ஏவுகணைகள் சென் சிவில் விமானங்கள்மீ நடத்தப்படக் கூடும் விக்கும் 'சண்டே ெ பத்திரிகை மிகவும் பயிற்சியொன்றின் வொரு விமானத்ை கணத்தினுள் தரையி கூடிய இயல்புகள் ஏவுகணைகளுக்கு மேலும் தெரிவிக்கிறது (திவயி
இரத்மலானையில் அத்திடிய
சதுப்புநிலத்தில் விழுந்து நொருங் கிய பூரீலங்கா விமானப் படையின் அன்ரநொவ் விமான விபத்துக்குப் பொறுப்பானவரெனக் கூறப்படும் கசகஸ்தான் விமானப் பொறியிய லாளரொருவரும் இன்னொரு கசகஸ்தான் விமானியும் காணாமற் போயுள்ளனர் என்று தெரிய வருகிறது. இவ் விமானப்பொறியியலாளரும், விமானியும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கசகஸ்தானுக்கு தப்பியோடியுள்ளர் என்று கூறப் படுகின்ற போதும் அத்தகவலை விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் நிராகரிக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை. 21.02.1997 அன்று அத்திடிய சதுப்பு நிலத்தில் விழுந்து நொருங்கிய அன்ரநொவ் விமானத்தின் பொறியியலாளராகச் செயற்பட்ட அந்திரெவ்ரெலவின் இற்கு எதிராக தவறான மனிதப் படுகொலை களுக்கு காரணமானவர் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட விருந்தது. இவ் விமானத்தை ஆகாயத்தை நோக்கி மேலெழுப்பு கையில் தடைப் பூட்டு இறுக்கப் பட்டிருந்ததாலேயே விமானம் வீழ்ந்து நொருங்கியதாகக் கருத்தொன்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அதற்குப் பொறுப் பான பொறியியலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட
விருந்தது. ஆனாலும் விமான லாளரின் வெளிநாட சீட்டை நீதிமன்றம் செய்திருக்கவில்லை. இரத்மலானையிலிரு வரை பறக்கவிருந்த கட்டளை பிறப்பி சீ.ரீ.குணவர்தன அ விமானியாகச் செயற் விமானம் சதுப்புநில நொருங்கியதால் ஆ னர் ஐவர் மட்டில் இன்னும் சிலர் காப 2) LGTGTGOTT. கசகஸ்தான் பொறியி இம் மரணங்கள் ெ குற்றம்சாட்டப்பட்டி இப் பொறியியலாள மற் போனதாகக் மற்றைய விமான அறிவதற்காக விமான சிரேஷ்ட அதிகாரிக தொலைபேசியில் கொண்ட போதும் அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். எவ்வாறெனினும் விமானப் படையூட கொள்ளப்பட்ட அை நாட்டு விமானிகளது இப்போது தற்காலி நிறுத்தப்பட்டுள்ளத வருகிறது.
(9ouu
ble Lg2ăöITgj GjatölGö
Tவனைக்கு ஒவ்வாத 350
கோடி ரூபாய் பெறுமதியான பெருந்தொகை எறிகணைக் குண்டுகள் கோட்டை துறை முகத்தில் கப்பல்களில் குவிந்து கிடப்பதாகத் தெரியவருகிறது.
குண்டுகள் சீனாவிலிருந்து கொண்டு வரப் பட்டுள்ளதாகவும், அவற்றின்நிறை 700 தொன்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் முப்பது வருடங்களி
னுள் பாவிக்கக் கூடியது என்ற
உத்தரவாதத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள இக் குண்டுகள் பூரீ லங்கா கடற்படையின் தாக்குதல் படகுகளில் உள்ள எறிகணை களுக்குப் பொருத்தமற்றவை எனவும் தகவல் அறிந்த
வட்டாராங்கள் தெரி: பாவனைக்கு யல்லாததால் அவ படைத் தளபதி பொ நிராகரித்துள்ளார். ஜனவரி மாதத்தில் வரப்பட்ட இக் குண்டு கொழும்புத் துறைமு அகற்றப்படவில்லை. அக் குண்டுகளைத் சீனாவுக்கு அனுப் கடற்படை கருதினாலு பணக் கொடுக்கல் ே முடிவடைந்து வி அறியக் கிடைத்துள் இதற்காகச் செலவா ரூபாய்நஷ்டத்தை இ தாங்கிக்கொள்ளவே (லக்
 
 
 
 
 
 
 
 
 
 

டு யுத்தத்தில் கூறுகிறது.
ഖ|$ഞ്ഞT86T INTUITífils, GITTGÅ) ம் ஸ்ரேலிங் 601 Q guyu லும் தெரிய
மேற்கூறிய 1றுள்ளதால் தும் தாக்குதல் எனத் தெரி ரலிகிறாப்' குறுகிய பின்பு எந்த தயும் ஒரு ல் வீழ்த்தக் மேற்கூறிய உள்ளதாக
a -1997.04.13)
C)
பொறியிய ட்டுக் கடவுச் பறிமுதல் இவ்விமானம் 5ந்து, பலாலி அதே சமயம் பிப்பாளரான தன் பிரதான பட்டுள்ளார். த்தில் வீழ்ந்து புதப் படையி இறந்தும்,
பமடைந்தும்
luJa)ITGTsi Lîg தாடர்பாகக் ருந்தது. D5L GOT 95TT GOOTIT கூறப்படும் | LTG | 601 STILJ LUGOL LLIGANGST ள் பலருடன் தொடர்பு sg) G.Jiff 95 GİT ப் பதிலளிக்க
இவ்வாறு கப் பெற்றுக் னத்து வெளி பணிகளும் கமாக இடை ாகத் தெரிய
Plaat - 19970413)
O
விக்கின்றன.
உகந்தவை ற்றைக் கடற் றுப்பேற்காது அதனால் கொண்டு கள் இன்னும் கத்தை விட்டு
திரும்பவும் 凹 aneuš5š பம் அதற்கான சய்யப்பட்டு ட்டதாகவும் ாது. இதனால் ண 350கோடி pங்கை அரசே ண்டியுள்ளது. fluo - 19970413)
ராஜகுரு வேண்டாம்!
(ol | || TaSeño upom அதிபர்
டபிள்யூ பீ ராஜகுருவை அப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேர் மட்டில் மகஜரொன்றில் GOE QUITUL மிட்டுள்ளனர். அவசரகாலச் சட்ட விவாதம் நடைபெற்ற கடந்த 10.04.1997 அன்று இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம் மகஜரில் கையொப்பங்களைத் திரட்டியுள்ள
60TUTLD. ஆளும் கட்சியின் மல் பெரி குழுவினூடாகவும் இதற்கு முன்பும் இவ்வாறான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டது. ஆனாலும் அரசிடமிருந்து அதற்கு நல்ல பதில் கிடைக்காததால் அவர்களுடன் ஒன்று சேர்ந்து இந்த ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இம்மகஜரில் கையொப்பமிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுள் சில பிரபல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்கள் சிலரும் உள்ளனர்
Dagorð66JOOT GOŠT GOD GROOT LIDGÓGA
U Tழ்ப்பான மாவட்டத்தில்
பெற்றோல் விற்பனை செய்வதற்கு 07.04.1997முதல் பத்து நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வும், போதியளவு பெற்றோல் யாழ்ப் பாணத்துக்கு வழங்கப்பட்டுள் ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்கயாழ்ப்பாணத்தில் ஒரு லீற்றர் பெற்றோல் ரூ.77/-இற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுவரை யாழ்ப்பாண மாவட்டத் தில் டீசல் மண்ணெண்ணை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில்
பெரும்பாலான வாகனங்கள் LD 60óT G. GOT GoőT G. GOT ÚG (3 aj (3 LJ ஒடியுள்ளன.
'சூரியகதிர் -1' நடவடிக்கை யினால் யாழ்ப்பாணம் விடுவிக் கப்பட்டதும் ஏற்கெனவே அழிக்கப் பட்டிருந்த68 நிரப்புநிலையங்களில் 31 இதுவரை புனர் நிர்மாணிக்கப்
ல்வேறு முறைகேடுகள் ஊழல்
களில் சம்பந்தப்பட்டவர்கள் என ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஏஎல்எம் பெர்னாண்டோவின் தலைமையிலான மூன்று நபர்க ளைக்கொண்ட குழுவினரால் குற்றம் காணப்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் (ச.தொ.ச.) சிரேஷ்ட அதிகாரிகள் 10 பேர் ஜனாதிபதியின் உத்தரவின் மீது கட்டாய விடுமுறையில் அனுப்பப் பட்டிருந்தனர். ஆயினும் இவர்களுக்கு கடந்த பதினொரு மாத காலமாக இலட்சக் கணக்கான ரூபாய்கள் சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது பொது மக்களின் பணம் வீணாக்கப்படுவதைப் போலவே பெரும் அநியாயமு மாகும் என கூ.மொ.நி. அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர் களின் சங்கம் தெரிவித்துள்ளது.
(9aruflar - 19970413)
Ο
என்று தெரியவருகிறது. ஆளுங் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கவனத்தி லெடுக்காது விடுவது, அவர்களின் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் வழங்காமை, அவர்களால் செய்யப்படும்புகார்கள்தொடர்பாக நடவடிக்கை எடுக்காமை ஆகிய விடயங்களைக் காரணமாகக் காட்டி இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையொன்றை எடுத்துள்ளனர். இதற்கு முன்பும் பொலிஸ் மா அதிபரை அப் பதவியிலிருந்து அகற்றுமாறு ஆளுங் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டங் களில் பல தடவை ஜனாதிபதியிடம் வாய் வழி மூலமாகக் கோரி யுள்ளனர். இப்போது ஐம்பதுக்கு மேற்பட்ட ஆளுங் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்ப மிடப்பட்டுள்ள இம் மகஜர் இன்றோ நாளையோ ஜனாதிபதி யிடம் கையளிக்கப்படவுள்ளது.
/avaišu 7uo - 19970420)
பட்டு எரிபொருள் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 200ரூபாய்க்கு விற்கப் பட்ட ஒரு போத்தல் மண்ணெண் ணைய் ஒருலீற்றர் ரூபா13:45க்கும் ஒரு லீற்றர் டீசல் 21/55க்கும் விற்பனை செய்யப்பட ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. யாழ்ப்பாணத்தில் நிரப்புநிலையங் களைப் புனர் நிர்மாணம் செய்வதற் காக ஏறத்தாழ ஒரு கோடி ரூபா செலவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை 15இலட்சம் லீற்றரும், டீசல் 80 ஆயிரம் லீற்றரும் மாதமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட வாகனங்க ளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.
(திவயின- 19970414)
Ο
ിക്കേ ا ہونےJu JL||IJ LG[( தேத்தில் புத்தாண்டு கயிறு இழுத்தல் போட்டி நிகழ்ச்சியொன்றில் போது LD5, 3.GT egy Gooflu9)LLÉS GUIT GÓlg:TiflőT அணி தோல்வி கண்டது.இதனால் ஆத்திரமடைந்த பொலிசார் அதே இடத்தில் அன்று மாலை நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது புழுதி கிளப்பும் விதத்தில் ஆடி ஊறு விளைவித்துள்ளார்கள். இதனால் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து ஆத்திரமடைந்த பொலிசார் பொது சனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் அபய புரத்தைச் சேர்ந்த றொஹான் சமிந்த
(24), மஹாமாயாபுரவைச் சேர்ந்த
ரவீந்திர குமார (21) ஆகிய இருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ள துடன், பொலிசார் இருவர் உட்பட மொத்தம் 7 பேர் காயமடைந்து திருகோணமலை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர் அச்சம்பவத்தின் போது 56 ரகத் துப்பாக்கியின் 75 குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன.
(திவயின - 1997417)
LIÉ
இ.

Page 3
LÓl. விரைவில் யாழ் குடாநாட்
டிற்கான தரைவழிப்பாதையைத் திறப்பதற்கான மாபெரும் அரச படையெடுப்பு ஆரம்பிக்கப்பட வுள்ளது. இது அநேகமாக மன்னாரிலிருந்து கரையோரமாக பூநகரி நோக்கிச் செல்லும் பாதை யாக இருக்கலாம் என ஒரு ஊகம் நிலவுகிறது. வவுனியாவிலிருந்து புளியங்குளம், மாங்குளம் ஊடாக கிளிநொச்சியை அடைவதற்கான படைக்குவிப்புகள் ஏதும் தற்சமயம் காணப்படாத காரணத்தாலேயே படையெடுப்பு மன்னாரிலிருந்து ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. இப்படையெடுப் பிற்கென ஏராளமான தயாரிப்பு களில் இராணுவத் தலைமைப்பீடம் கடந்த மூன்றுமாதங்களாக ஈடுபட்டு வருகிறது. கிளிநொச்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட சத்ஜெய 3 படை நகர்வு புலிகளின் எதிர்த் தாக்குதலால் முன்னேற முடியாமல் போன காலத்திலிருந்து தரைப் பாதைதிறப்பதற்குக்குறைந்தபட்சம் பதினையாயிரம் மேலதிக LUGOL LLIG னராவது தேவை என அரசு கூறி வந்துள்ளது. இதனையிட்டு கட்டாய ஆட்சேர்ப்பில் இறங்குவ தைப் பற்றியும் தீவிரமாக ஆலோ சிக்கப்பட்டது. எனினும், கட்டாய ஆட்சேர்ப்பினால் ஏற்படக்கூடிய அரசியல்எதிர்விளைவுகளை உத்தே சித்து இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்ற ஆட்சேர்ப்பினூடாகப் பெற்ற படையினரை போர் நெருக் கடி குறைந்த இடங்களில் போட்டும், அவ்விடமிருந்த அனுபவமிக்க படையணிகளை வெளியெடுத்தும் குடாநாட்டில் பொலிசாரின் கீழ் தற்போது கொண்டு வரப்பட்ட பகுதிக ளிலிருந்து படைகளை மாற்றியும் ஒரு பெரும் படையணி (Division)
வுெனியாவில் வீதி விபத்துக்கள்
மிகச் சாதாரணமாகி விட்டன. இத னால் இடம் பெயர்ந்து வந்துள்ள வர்கள் உட்பட பல அப்பாவிகள்
அநியாயமாக உயிரிழந்து வருகின் றனர். வவுனியாவின் சனத்தொகை
முன்னெப்போக ôlâya) (T9, 9 GMTGSão
இப்போது அதிகரித்துள்ளது. வவு னியாவில் செயற்பட்டு வருகின்ற 6) IL LDf1 g5 fl G00T Li இணைந்த பல்கலைக் கழகக் கல்லூரி, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கல்வியில் கல்லூரி போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகமே முதலில் வவுனியாவில் குடித் தொகையை அதிகரித்தது.
அதனையடுத்து இடம்பெயர்ந்த நிலையில் இங்கு வந்து தஞ்ச
அண்மையில் உண்டாக்கப்பட்டது. இந்தப் படையணியே குடாநாட் டிற்கான தரைவழிப்பாதையை கட்டுப்படுத்தும் எனக் கூறப் படுகிறது.
பரந்தன் படைத்தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களைப் போன்று புலிகள் இடையிடையே இத்தரைப் பாதையினைக் காக்கும்
அணிகள் மீது தாக்குதல்களைத் தொடுப்பினும் தாம் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான போக்கு வரத்தைப் பேண முடியும் எனத் திட்டவட்டமாக நம்புகின்றனர் படைத்துறைத்தலைமையகத்தினர் தரைவழிப்பாதையினைத் திறப் பதற்கான படையெடுப்பின் பெறு பேறுகளை கணக்கிலெடுத்த பின்
மடைந்தவர்களும், உத்தியோ ரீதியாக இங்குள்ள பாடசாலைகளில் அரச அலுவலகங்களில் இணைந்து கொண்டவர்களும், இடம்பெயர்ந் தவர்களுக்கென இங்கு அமைக் கப்பட்டுள்ள அகதிமுகாம்களும், இடம்பெயர்ந்து வந்துள்ள மாண வர்களுமாக சனத்தொகை இங்கு பெருகியுள்ளது.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நகர சபையின் எல்லைப்பகுதி களுக்குள்ளேயே அதிகரித்துள்ள சனத்தொகையினர் குடியிருக்கின்ற னர். இதனால் வவுனியா நகர வீதி கள் பொதுஇடங்கள் என்பவற்றில் LD, S, Graft நடமாட்டமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதேவேளையில் பாதுகாப்பது தேவைகளுக்கென பல்வேறு வகைகளிலும் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள படை
னரே பெரும் பா: யிருக்கும் இலங் LGOL33, ITGOT Gay, ஈடுபடுவதென அ துள்ளது. தற்சமய கான வழங்கல், ! வரத்து விடயங்க படை ஓய்வின்றி ஈ தால் பலத்த நெருக்
A
முகங்கொடுக்க
கிறது இதன் கா (86) 1606)G,60)GII 2) á, நிறுவனத்திடமும் எனப்படும் ஒரு அ u III si g;LðL16ðslu'll அரசு கையளித்து வழிப்பாதையும், க
யும் தொடர்ந்து
வீரர்கள் பொலிச சனத்தொகை அதிக வீதிகளில் சைக்கி சைக்கிள்கள் மற்றும் போக்குவரத்தும் அ ளில் போக்குவர! ஏற்பட்டுள்ளது. இதனிடையே
கண்மண் தெர்
செவிடுபடும்படி ே ழுப்பிக் கொண்டு ஒட்டோக்களும் சைக்கிளோட்டிகள் உயிர்களுக்கு டெ GDITS, 9 GTGTGCT. இதற்கு மேலாக னதும் பொலிசாரி லொறிகள், பவு ஒழுங்குகளை மதி சந்திகள் சன இடங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 

ー豆、ら み。
ஏப்ரல் 24 - மே 07, 1997
ப்ெபிற்குள்ளாகி கை விமானப் ள்வனவுகளில் ரசு தீர்மானித் ம் குடாநாட்டிற் மற்றும் போக்கு ளில் விமானப்
டுபடுத்தப்படுவ கடிகளுக்கு அரசு
கடிக்குள்ளாகிவருவதனால் அரசின் செலவும் கூடுகின்றது. யாழ்ப் பாணத்தை சுமூக நிலைக்குக் கொண்டு வரமுடியாதுள்ளது. எனவே தான் தரைவழிப்பாதைப் படையெடுப்பு துரிதப்படுத்தப்படு கிறது. இதில் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வேண்டியிருக் ரணமாக இவ் ரேனிய விமான லயன் கோல் அமெரிக்கத் தனி மும் இலங்கை ள்ளது. ஆகாய டல்வழிப்பாதை
கடும் நெருக்
ாரினாலும் கூட ரித்துள்ளது.
bïr, (BLDITLLITst | Gufrg,60TIÉJ56sfló!
அதிகரித்து வீதிக ந்து நெரிசலும்
யாமல் காது
ஹார்ன் ஒலியெ ஒட்டிச் செல்லும் வாகனங்களும் பாதசாரிகளின் ரும் அச்சுறுத்த
_6_6് | ft 8 ബി ாதும் ட்ரக்குகள் சர்களின் வீதி கோத ஒட்டமும், நெருக்கடிமிக்க
மன்னாரிலிருந்து கரையோரமாகப் படைநகர்வு மேற்கொள்ளப்படுமா யின் பெருங்காடுகளற்ற அப்பிர தேசத்தில் புலிகள் கடுமையாக எதிர்த்துப் போரில் ஈடுபட முடியா திருக்கும் என இராணுவம் நினைப் பதாகத் தெரிகிறது.
இப் படையெடுப்பின் நோக்கம் நிறைவேறினால் புலிகளை வன்னி
வாகனங்களை நிறுத்தி வைத்தலும் வாகன போக்குவரத்துகள் பாதசாரி களின் பாதுகாப்பான நடமாட்டம் என்பவற்றுக்கு பெரும்இடையூறாக உள்ளன. அத்துடன் பல விபத்துக் களுக்கும் உயிழப்புகளுக்கும் காரணமாகியுள்ளன. கடந்த சனிக்கிழமை மாலை மடுக் கந்தை மாமடு பக்கமாக இருந்து தாண்டிக்குளத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் லொறி ஒன்றில் மோதுப்பட்ட 19வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். சாஸ்திரி கூழாங்குளத்தைச் சேர்ந்த அவர் வெளிநாட்டில் உள்ளதந்தை யிடம் செல்வதற்காக தாண்டிக்குளம் ஊடாக வவுனியா நகருக்குள் வந்து வேப்பங்குளம் முகாமில் தங்கியி ருந்தார். உறவினரைப் பார்த்துவிட்டு சைக் கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்த அனர்த்தம் நேர்ந்து உயிரிழந்துள்ளார். லோக நாதன் சசிகுமார் என்ற அந்த இளைஞனின் தந்தை ஜேர்மனியில் உள்ளாராம் தாயார்சாஸ்திரிகூழாங் குளத்தில் தங்கை ஒருவர் வவுனியா நகரப் பாடசாலை ஒன்றில் கல்வி பயில்கிறார். இவரது உடலை பொறுப்பெடுப்பதற்குக் கூட தாயார் தாண்டிக்குளத்தைக் கடந்து வரமுடி யாத நிலை. வவுனியாவில் உள்ள உறவினர்களே உடலை பொறுப் பேற்றுள்ளனர். இதேபோன்று முகாம்களில் வந்து தங்கியிருந்த குடும்பப்பெண் ஒருவரும் வவுனியா கண்டிவீதியில் படையினரின் வாகனம் மோதிய தில் மரணமானார். பிரவுண் கம்பனியருகில் - யாழ் வீதியில் பொலிஸ் பாஸ் பெறச் சென்ற சைவப் பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கஜேந்தினி (16)
யின் கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கி விடலாம் என்ற எதிர் பார்ப்பும் இராணுவத்திடம் உண்டு. இதன் பின்னர் தொடர்ச்சியாக முல்லைத்தீவுக் கரையோரத்தைத் தாக்கி வந்தால் புலிகளுக்கு வெளியிலிருந்து கிடைக்கக் கூடிய தளபாட உதவிகள் வருவது கடின மாகிவிடும். இதனால் அவர்கள் மேலும் பலவீனமாகி விடுவார்கள் என்பதும் ஒரு கணக்கு அண்மையில் இதற்கென கடற்படை யின் தரையிறங்கு க்லமொன்றில் போர்த் தாங்கியொன்றை ஏற்றிச் சென்று அதன் பீரங்கி மூலமாக சாலை, அலம்பில் பகுதிகள் கடும் எறிகணைத்தாக்குதலுக்குள்ளாகின. தமது நடவடிக்கைகளின் காரண மாக அண்மைய காலத்தில் முல்லைப் பகுதியில் புலிகளுக்குக் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முப்படைத் தலைமைப் பீடங்களும் வழமைபோல்கொக்கரித்துள்ளன. இதன் சுருக்கமான உண்மையென் னவெனில், புலிகள் தாம் இதுகால வரை கையகப்படுத்திய ஏழு 120 மி.மீ கனகர ஏவுகணைச் செலுத்தி களையும், இரு 122 மி.மீ பீரங்கிக ளையும், ஒரு 85 மி.மீ. பீரங்கியையும் இன்று மட்டும் முழுமையாக ஒரு தாக்குதலிலும் பயன்படுத்தவில்லையென்பதும் அங்ங்னம் அவை பயன்படுத்தப் பட்ட பின்னரே மூன்றாம் ஈழப் போர் எவ்வகையான பாதையிற் செல்லும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்பதுமாகும். தரைவழிப் பாதையை திறந்து விட்டால் ஈழப்போரின் சமநிலை தன்பக்கம் சரிந்து விடும் என அரசு எண்ணுவது பேதமை அன்றி வேறில்லை.
டிSஹராம்
என்பவர் சில வாரங்களுக்கு முன்னர் இராணுவ பாதுகாப்புடன் செல்லுகின்ற உணவு விநியோக வாகன அணியில் சென்ற லொறி ஒன்று மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இவ்வாறான வாகனவிபத்துக்களில் உயிரிழந்தவர்கள் அனைவருமே வாகனச்சில்லுகள் உடல் மீது ஏறிய தால் உடல் நசுங்கி உயிரிழந்துள் CITITITSEGIT. ஏன் இவ்வாறான கோரமான
வாகன விபத்துக்கள் நேர வேண்டும்? இவற்றைத் தடுப்பதற்கு உறுதியான
சட்ட நடவடிக்கைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் என்ற சிந்தனை பொறுப்பானவர்கள் மத்தியில் தோன்றியதாகத் தெரிய ഖിബ്ലെ,
ஏனெனில், உயிர் இழப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் தானே என்ற எண்ணமோ தெரியவில்லை. சிவில் நிர்வாகம் நடைபெறுகின்ற வவுனியாவில் QLUMT QAS)9F/Tri
கடமையில் ஈடுபடுகின்றார்கள். பொலிஸ் நிலையத்தில் போக்கு வரத்துப் பிரிவு ஒன்று செயற்பட்டு வருகின்றது. ஆனால் வீதிப்போக்கு வரத்தில் சட்டமும், ஒழுங்கும் முறையாகப் பேணப்படுவதாகத் தெரியவில்லை. விபத்தில் சம்பந் தப்பட்ட படை வாகனங்கள்,
SF IT WASSE, GİT சாதாரண சட்ட
விதிக்கமைய விசாரணைக்கு உள் ளாக் கப் படுவதாகவும் தெரியவில்லை.
இதனால், கோரமான வாகன விபத்துக்களும் விகாரமான மரணங் களும் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.
தம்பு திருநாவுக்கரசு O

Page 4
ஏப்ரல் 24- மே 07, 1997
ழக்கின் இன்றைய இராணுவ
நடவடிக்கையைப் பொறுத்தவரை யில் மனித உரிமைகள் மீறப்படுவது மிகச் சர்வசாதாரணமாகிவிட்டது. தினமும் இவ்வாறான நடவடிக்கை களினால் மக்கள் தலைதெறிக்க ஓடும் ஓர் இடமாக இருப்பது மட்டு மல்லாமல், எங்கோ ஒரு மூலையில் தினமும் ஒரு சில நிமிடமாவது துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் இடமாகவும் மட்டக்களப்பு இருந்து வருகின்றது. கடந்த சில வாரங்களாக மட்டக்க ளப்பின் வழமையான நிலை முற் றாக மாறிக்கொண்டு வருகின்றது. அன்னைபூபதியின் 9வது ஆண்டு தினத்தை ஒட்டி புலிகள் பரவலாக எல்லா இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுவதும், நினைவுக் கொண்டாட்டங்கள் நடத்துவது மாகவே இருந்து வருகின்றனர். இந்நினைவு தினத்தை ஒட்டி எந்த நேரத்திலும் தாக்குதல்களை மேற் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு இராணுவத்தின் கெடுபிடிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்ட இடங்களின் அஞ்சியவன் கண் ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய் என்பது போல் ஆயுதப்படையின ருக்கு அயலில் உள்ள பொதுமக்கள் அனைவரும்புலிகளாகத் தெரிகின் றனர். இதனால் அம்மக்களைக் கண் மூடித்தனமாகத் தாக்குகின்றனர். இவ்வாறான வேளைகளில் புலிக ளும் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்வதனால் பொது மக்களே கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான வேளைகளில் புலிகள் பொதுமக்கள் உள்ள இடங்களில் தாக்குதல்களை நடத்துவதில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறான தாக்குதல்கள் நடந்து முடிந்தபின் புலிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. எங்கள் இனத்தின் ஒருவர் பலியானால் உங்கள் இனத்தின் 10 பேர் பலியாக வேண்டும். அது புலியாக இருந்தால் என்ன அப்பாவியாக இருந்தால் என்ன என்ற வக்கிரத்தில் பழிதீர்த் துக் கொள்ளும் சம்பவங்களே தொடர்ந்து மட்டக்களப்புபகுதியில் இடம்பெற்று வருகின்றது. ஏப்ரல் முதலாம் திகதியன்று ஏறா வூர்பொலிஸ்சோதனைச்சாவடிக்கு அருகில் உள்ள கடை ஒன்றின் கூரை யில் இருந்து காலை 9 மணியளவில் குண்டொன்று வெடித்ததால் பி.ஜி. விஜயரத்தின என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்தில் மரணமா னார். விஜயரத்தினமரணமானதைக் கண்ட சகபாடிகளின் சீற்றம் ஏறாவூர் தமிழ்ப் பிரதேசங்களை நோக்கி ஷெல்மழையாகப்பொழியத்தொட ங்கியது. கடமைக்கு வீதிகளில் இருந்த பொலிசார் கண்டபடிநாலா புறமும் எறிகணைத்தாக்குதலினால் ஏறாவூர் 5ஐச் சேர்ந்த தம்பிமுத்து ஜெயதேவியும், அவரது மகன் பச்சிளம்பாலகன் சஞ்சிவனும் மரணமானார்கள். இவ்விடத்தில் இருந்த இரண்டு வயதுப்பாலகன் சஞ்சித், சி. ஜெயராணி, கனகசூரி யம் தங்கம்மா ஆகியோர் காயங் களுக்குள்ளானார்கள் ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த செளந் தரராஜன் அருட்செல்வி என்ற 8மாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை எங்கோ இருந்து வந்த துப்பாக்கிக்குண்டு பதம்பார்த்துச் சென்றது. அருட்செல்வி ஆபத்தான நிலைமையில் சத்திரசிகிச்சை செய் யப்பட்டு, குழந்தையை வெளியே எடுத்து ஒரு சில மணிநேரத்தின் பின் குழந்தை இறந்த அந்த பரிதா
L ] Ꮽ5Ꭲ LᏝofᎢ 6ᏡᎢ SFLİSLIGA மும் நிகழ்ந்திருக்கின்றது. உலகத்தைக் கண்டிராத அந்தசிசு யாருக்கு என்ன தீங்குநினைத்ததோ?
அதேசமயம் ரோந்து நடவடிக் கையில் ஈடுபட்டிருந்த கொம்மாந் துறை இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தவண்ணம் வீதியால் வந்ததால் அருகிலுள்ள பாடசாலைகளில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் பாதி யில் விட்டு விட்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்
ஏப்ரல் 12ம்திகதி செங்கலடி வீதியில் 11 மணியளவில் சென்று கொண்டி ருந்த சிவில்உடைதளித்தபொலிசார் மீது புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்ததைத் தொடர்ந்து பொலிசா ரும், இராணுவத்தினரும் கண்மூடித் தனமாக பதில் தாக்குதல்களை மேற்கொண்டனர். இராணுவத்தினர் கவசவாகனத்தில்இருந்தே தங்களது பதில் தாக்குதல்களை மேற்கொண்
டனர். இதனால் L பொருட்களை கெ தற்கு சந்தைக்கு அல்லோல கல்லே ஒட ஆரம்பித்தனர் ஏறாவூரைச்சேர்ந்: செங்கலடியைச்
தரதேவி ஆகியே சூட்டுக்கு இலக் மனையில் அனுப னர். சுந்தரதேவி! களின் தாய். இவர் ளுக்கு புதுவரு எடுப்பதற்குசந்ை இந்த கோரச்சம்ட கூறினார் அன் நினைவு தினவா பட்ட பதாதை சென்ற வாழைச்
மட்டக்களப்பு
DecoTTiD DITUDING
பழி வாங்கும் பரிதவிக்கும்
 
 
 

துவருடத்துக்கு ள்வனவு செய்வ
வந்த மக்கள் ாலப்பட்டு, சிதறி இச்சம்பவத்தில் Gy. GTL), aspoof LIT, சேர்ந்த கே. சுந் ரும் துப்பாக்கிச் காகி மருத்துவ திக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளை தனது பிள்ளைக டத்துக்கு துணி க்குவந்தபோதே வம் நிகழ்ந்ததாக னை பூபதியின் கங்கள் எழுதப் ளைக் கழற்றிச் சனை துறைமுக
வத்தினர் அவரை அவ்விடத்தில் வைத்து சுட்டுள்ளனர். இவரது பிரேதத்தை எடுத்துச் சென்று முறக்கொட்டாஞ்சேனை ஆற்றங் கரையில் போட்டுவிட்டு சென்று விட்டனர். இவர் திருமணமாகி இருவாரங்களிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. இச்சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்த இவரது மனைவி மனநிலை பாதிக் கப்பட்ட நிலையில் உள்ளார் பொலிசார் மீது ஏப்ரல் 16ந்திகதி பகல் 12மணியளவில் வாழைச் சேனை மக்கள் வங்கிக்குமுன் புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்து அரை மணித்தி யாலத்துக்கு மேலான பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக் குதலின்போது சந்தையில் வியாபா
ரத்தில் ஈடுபட்டிருந்த கஹாலி, ஆதம் லெவ்வை, ச. சக்திவேல், ஆகியோர் இறந்துள்ளனர். முஹ மட் முகைதீன், தெய்வானை, மனோகரன், புகாரி, சாமித்தம்பி, சிவராசா ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மட்டக்க ளப்பு வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளனர். இந்த சம்ப வத்தினால் இரண்டுநாட்களாக வாழைச்சேனை நகர் வெறிச் சோடிக்கிடந்தது. சித்தாண்டியைச் சேர்ந்த ஆறுமுகம் குமரன் என்னும் இளைஞன் ஏப்ரல் 4ம் திகதி மாலை 6மணியளவில் தனது நண்பர்களுடன் வீட்டுப் படலையடியில் கதைத்துக்கொண் டிருந்தபோது அவ்வீதியால் வந்து கொண்டிருந்த முறக்கொட்டாஞ் சேனை இராணுவத்தினர் திடீரென துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். குமரன் தோளில் துப்பாக்கி சூட்டு டன் தனது வளவிற்குள் சென்றுள் ளார். வளவிற்குள் சென்ற இராணு இராணுவத்தினரோடு சேர்ந்து இருக்கும் தமிழ்க் குழுக்களும் இவ்வாறான காட்டுமிராண்டித் தனமான செயல்களில் இறங்கி வருகின்றனர். ஏப்ரல் முதலாம் திகதி நள்ளிரவு ஒருமணியளவில் பெரிய நீலாவ ணையைச் சேர்ந்த இராமலிங்கம் புஸ்பராஜா என்பவர் ராசிக் குழு வினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் புலிகளின் ஆதரவாளர் என்பதால் சுட்டோம் என்று கூறுகின்றனர். செஞ்சிலுவைச்சங்க மூலமாக இவரது சடலத்தை புலிகளிடம் அனுப்பிய போது புலிகள் ஏற்கமறுத்து விட்டனராம் இவ்வாறாக கண்மூடித்தனமாக இளைஞர்களைச்சுட்டுப்பொசுக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றது. பட்டிருப்பு பாலத்து சோதனைச் சாவடி,பெரியகல்லாறு சோதனைச் சாவடிகளில் இருக்கும் பொலிசார் மதுபோதையில் இருந்து கொண்டு இதனூடாகச் செல்லும் பெண்க ளுடன் கெட்ட வார்த்தைகளினா லும், தகாத முறையிலும் நடந்து கொள்கின்றனர். இதனால் இதனூ டாக பெண்கள் தனியாகச் செல்வ தற்கு பயப்பட வேண்டி நிலை யுள்ளது. இதேவேளை அம்பிளாந்துறை யினூடாகப் பயணம் செய்யும் அரச ஊழியர்களிடம் நாளாந்தம் அதிர டிப்படையினர் புலிகளைக் கண்டீர் களா என நச்சரிக்கின்றார்கள். இவ்வாறாக கேட்டு புலிகளை காணவில்லை என்ற அரச ஊழியர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட் டுள்ளார் படுவான்கரைப்பிரதேசத் தில் கடமை புரியும் அரச ஊழி யர்கள் தினமும் படையினரால் துன்புறுத்தப்படுகின்றனர். கடந்த சில வாரங்களாக நகர் புறங்க ளிலுள்ள வீடுகளில் சோதனை அதிகரித்து வருகின்றது. வீட்டை சோதனை செய்தபின் அங்கிருக்கும் இளவயதினரை எதுவிதகாரணங் களும் இன்றி கைது செய்து கொண்டு செல்கின்றனர். இது போன்று படுவானில் இருந்து நகரு க்கு வரும் இளைஞர் யுவதிகளை யும் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்பவர்கள் பற்பொடி கம்பனி என அழைக்கப் படும் இராணுவ முகாமுக்கே கொண்டு செல்லப்படுகின்றனர். இங்கு கொண்டு செல்பவர்களில் காணாமல் போகும் பட்டியலில் இடம் பெறும் சம்பவங்களும் உண்டு.

Page 5
இந்த மாதத் தொடக்கத்தில்
560) 600T ஷியாம் ஃபொக்ஸ் இன் முயற்சி யில் கைகூடிய சந்திரிகா - ரணில் இணக்கப்பாடு இந்நாட்டின் இனப் |பிரச்சினையைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகின்றது என்ற நம்பிக்கை பரவலாக வெளிப்படுத் தப்பட்டது. பத்திரிகைகள் இந்த ஒப்பந்தம் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துவதில் எழக்கூடிய
வெளிநாட்டமைச்சர்
சிக்கல்களை தவிர்க்கும் ஒரு முக்கிய மான நடவடிக்கை என்று வர்ணித்தன.
இனப்பிரச்சினையைத்தீர்ப்பதற்காக இலங்கையின் அரசியல் வரலாற் றில் செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் அப்போதிருந்த எதிர்க்கட்சிகளால் எதிர்க்கப்பட்ட தும் அவை நடைமுறைக்கு வரா மலே போனதும் தெரிந்த கதை இந்த வரலாற்றின் காரணமாக இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இரண்டு கட்சிகளும் ஐக்கியப்பட்டு இணங்கி வருவது என்பது ஒரு தீர்வுக்கு தவிர்க்க முடியாத முன்நிபந்தனை யாகும் என்பது யாவராலும் விளங் கிக்கொள்ளக்கூடிய உண்மை யாகும். இதுவே இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்த இணக்கப்பாடு ஒரு முக்கியமான அம்சமாகபத்திரிகைகளில் வர்ணிக் கப்படுவதற்கான காரணமாகும். இந்த உடன்படிக்கையின் பின்ன ணியைப் பற்றிய தகவல்கள் இப் போது வெளியாகியுள்ளன, பிரித் தானிய அரசாங்கமும் அதன் வெளிநாட்டு அமைச்சும் புலிக ளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இவ்வாறான ஒரு உடன் பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த நோக்கத் திற்காகவே பாரிசிலிருந்து நேபா ளம் வழியாக வன்னி நோக்கி திலகர் வந்தாரென்றும் அவர் பிரபாகரனுடன் இதுபற்றிப் பேசிய பின் மீண்டும் திரும்பிச் சென்று பிரித்தானிய வெளிநாட்டமைச்சு டன் பேசியதாகவும் இதன் பின்னரே இந்த இணக்கப்பாட்டுக் கான முயற்சியில் ஷியாம் ஃபொக்ஸ் இறங்கினாரென்றும் கூறப்படுகிறது. பத்திரிகையாளர் களுக்கு அமைச்சர் கதிர்காமரால் வெளிப்படுத்தப்பட்ட இணக்கம் தொடர்பான கடிதங்கள் பிரித் தானியாவிலிருந்து நகல்வடிவில் தயார் செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டதாகவும், அவற் றில் ஓரிரு திருத்தங்கள் செய்யப் பட்டபின்னர் இருவரும் கைச்சாத் திட்டனர் என்றும் தெரியவருகிறது. எனவே, இப்போது இனப்பிரச் சினைக்கான தீர்வு முயற்சியில் ஒரு மூன்றாவது சக்தியாக பிரிட்டன் நுழைந்துள்ளது என்பதே வெளிப் படையாகத் தெரியும் உண்மை யாகும் புலிகளுடன் இலங்கை அரசாங்கம் பேசுதல் வேண்டும் என்பதே பொதுவாக அனைத்து உலகநாடுகளதும் அபிப்பிராயமாக - அதுவும் மிக அண்மைக்காலமாக - இருந்து வருகிறது. இணக்கம் கைச்சாத்தாகிய ஓரிரு தினங்க ளுக்குள் அது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம் புலிகளுடன் பேசப் போகிறது. அதனால் தான் எம்மு டன் இணக்கப்பாட்டிற்கு வந்துள் ளது என்று நினைக்கின்றேன். வேறு காரணங்கள் எனக்குப் புரிய வில்லை. என்று தெரிவித்தது இதனை மேலும் உறுதிப்படுத் துகிறது. தவிரவும் பேச்சுவார்த் தைக்காக ஏற்கெனவே திலகருடன் பாலசிங்கமும் ஐரோப்பா பயண மாகியுள்ளதாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல்கூறுவதையும் இதுனுடன் இணைத்துப்பார்க்க (Մ)ւգալմ):
இவையெல்லாம் பொதுவாக நம்பிக்கைத் தருகின்ற விடயங்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவ்வாறான ஒரு ஒப்பந் தத்தை வெறும் கண்துடைப்புக்காக செய்து விட்டு அரசாங்கம் பேச்சு வார்த்தையில் ஈடுபடாமலே இருந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழாமல் இல்லை. இந்த அச்சத்திற்கு காரணமும் இருக்கவே செய்கிறது. தாம்புலிகளுடன் பேசுவ தானால், புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் மாற்றி விட்டதாகத் தெரியவில்லை. மாறாக அமைச்சர் கதிர்காமர் தனது அண்மைக்காலப் பேச்சொன்றில் இந்த விடயத்தைத் திரும்பவும் வலியுறுத்தியிருக்கிறார். புலிகளோ இலங்கை அரசாங்கத்தின் படை கள் 1995இல் இருந்த நிலைக ளுக்குத் திரும்பாமல் பேச்சு வார்த்தை சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் பேச்சுவார்த்தை ஒன்று நடப்பது சாத்தியம் தானா என்ற சந்தேகம் எழுவது நியாயமே.
தவிரவும், அரசாங்கம் இந்த உடன் பாட்டின் பின் இதுவரை பேச்சு வார்த்தைக்கான எந்த முயற்சிக ளிலும் ஈடுபடுவதாக தெரிய
வில்லை. புலிகள் தரப்பிலிருந்து வெளியான தகவகள் அத்தகைய முயற்சிகள் எதுவும் நடப்பதாகத் தெரிவிக்கவில்லை. எனவே இது வெறுமனே பத்திரிகைகள் தமது ஆசைக்கு எழுதித்தள்ளிய விவ காரம் தானா என்ற சந்தேகமும் எழவே செய்கிறது. இதனால் தான்போலும் த.வி.கூ. தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் கூட இணக்கப்பாடு அர்த்தமுள் ளதாக அமைய வேண்டுமானால், அரசாங்கம் புலிகளுடன் பேசப் போகவேண்டும் என்று அறிவித் திருக்கிறார். எவ்வாறாயினும், புலிகள் ஆயுதங் களைக் கீழே போட்டுவிட்டு பேசுவ தற்கு வரவேண்டும் என்ற அரசாங் கத்தின் கோரிக்கை கொஞ்சமும் காரிய சாத்தியமற்ற ஒரு கோரிக் கையாகும். ஆயுதங்களை புலிகள் கீழே போடுவார்கள் என்றால் அதன் பின் பேச வேண்டிய அவசியம் இலங்கை அரசாங்கத்திற்குஇல்லா மலே போய்விடும். இலங்கையின் காலங் காலமாக வந்த எந்த அரசாங்கங்களும் தாமாகவே மாறிவந்து இனப்பிரச்சினைதை தீர்க்க முன்வந்ததில்லை. இன்றைய அரசாங்கமும் கூட 1995 ஏப்ரலில் மீண்டும் யுத்தம் வெடித்த பின்னர்
தான் தனது முதல டத்தை நகல் அறி யிட்டது. ஆக, ஆய போடுவது என் தத்திலும் புலிக மக்களுக்கோ நன் போவதில்லை : கோரிக்கைக்கு புலி பார்கள் என்று யா முடியாது. புலிகளு வாகவே தெரிவி அப்படியிருந்தும் இக்கோரிக்கைை வலியுறுத்தி வருகி அதற்கு இரண் காரணங்கள தான
ஒன்று புலிகளுடன்
at colouGao a இரண்டாவது யுத் அழித்துவிட்டால் தீர்ந்துவிடும் என். ஜனாதிபதியே இருப்பது வெறு பிரச்சினையே எ பாணியில் அறி யாரும் மறந்திருச் அதேவேளை பழைய நிலைக வேண்டும் என்ற கையும் கூட ய அந்தக்கோரிக்ை வெற்றிபெறும் ப மான ஒன்றே பேச்சுக்கு அது மு
 
 
 

ஏப்ரல் 24 - மே 07, 1997
SS
ாவது தீர்வுத்திட் 560)guffg, QGLIGlf தங்களைக் கீழே பது எந்தவி ளுக்கோ, தமிழ் TGODLD - 9 Gorfflái, 3, L' எனவே அந்தக் No, GT (QUE GÉANFITLUL ரும் எதிர்பார்க்க நம் இதைத் தெளி துவிட்டார்கள் இந்த அரசாங்கம் ய தொடர்ந்தும் |ன்றது என்றால், டே இரண்டு இருக்க முடியும். பேசுவதை அது
ரும்பவில்லை. தத்தில் புலிகளை இனப்பிரச்சினை து. அண்மையில் இந்த நாட்டில் பயங்கரவாதப் ன்று விஜேதுங்க வித்திருந்ததை
óLDTL__TTöGT。
அரச படைகள் ளுக்குச் செல்ல புலிகளின் கோரிக் நார்த்தமற்றதே. பேச்சுவார்த்தை ட்சத்தில் அவசிய என்ற போதும் ன்நிபந்தனையாக
அமைவது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதற்கு மட்டுமே பயன்பட முடியும்.
இவையெல்லாம் எவ்வாறிருப் பினும், இன்னொரு முக்கியமான கேள்வியும் இங்கு எழவே செய்கி றது. அதுதான் ஐ.தே.கவின் இன் றைய தீர்வுத்திட்டத்தைப் பற்றிய நிலைப்பாடு ஆகும். ரணில் ஜனாதி பதி இணக்கப்பாடு, இத்தீர்வுத்திட் டத்தை ஐ.தே.க ஏற்றுக்கொண்டி ருப்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ள காரணமாக இருக்க முடியாது என்று அது ஏற்கெனவே அறிவித்து விட்டது. உண்மையில் இந்தத் தீர்வுத்திட்டத்தில் கைச்சாத்திட்ட இரு தலைவர்களும் கட்சிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர் பாகக் கொண்டிருக்கும்நிலைப்பாட் டில் பாரியளவு வேறுபாடுகள் இல்லை. இருவரது அபிப்பிராயங் களும் ஏறக்குறைய ஒன்றேதான். தமிழ்மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை முடிந்தளவுக்குநசுக்கு வது என்பதே அந்த நிலைப்பாடு ஆகும். ஆனால், அந்த விடயத்தில் அவர்கள் இருவரும் ஒரே நிலைப் பாட்டை வெளிக்காட்டுவது அவர்க ளின் வேறுபடுத்தும் அரசியல் (Differenciative Marketing) bag, படுத்துதலைப் பாதிக்கும் என்பதால் அவை ஒன்றுடன் ஒன்று ஒத்து
நிற்பதில்லை, ஆனால் இன்று பிரிட்டனின்நிர்ப்பந்தம் காரணமாக இருவரும் இவ்விடயத்தில் உடன் பட்டாக வேண்டிய நிர்ப்பந் தத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஒருவகையில் இது அவர்களின் அரசியலுக்கு வாய்ப்பான ஒன்று தான் அமைச்சர் கதிர்காமரின் வார்த்தைகளில் சொல்வதானால், இவ்விணக்காப்பாடு அவர்களின் நீண்டதூரப் பயணத்திற்கு எடுத்து வைக்கப்பட்டுள்ள முதற்காலடியா கும்' ஆம், அவர்கள் இருவரும் இணைவதன் மூலமாக இருவரும் ஒத்துவருகின்ற தீர்வு ஒன்றினை தமிழ் மக்களது தலையில் கட்டிவிட வாய்ப்பளிக்கக் கூடிய ஒரு இணக்கப்படாகவும், கொள்வதில் தவறில்லை. ஏற்கெனவே அரசாங் கம் ஆரம்பத்தில் வெளியிட்ட நகல் வெட்டு வெட்டென்று வெட்டிக் குறைக்கப்பட்டு ஒரு புஸ்வாணத் திட்டமாக விட்டிருப்பதாக அரசியல மைப்பு சட்ட வல்லுனர்கள் தெரிவிக் கின்றார்கள் இப்போதுள்ள நிலை யிலேயே இந்தத் திட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க் குமா என்ற சந்தேகம் பொதுவாக எழுப்பப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு கட்சிகளும் ஒத்துப் GLUT (5 Lô (5 ASAL L Lib GTLÜ LULq.
அமையும் என்பது குறித்து யாரும் சந்தேகம் கொள்ளாமல் இருக்க (PLUT5). தவிரவும், ஜனாதிபதிக்கும் ரணிலுக் கும் இடையிலான இணக்கப்பாடு அரசாங்கத்தின் தீர்வு முயற்சிகளை எதிர்க்கும் விதத்தில் எதிர்க்கட்சி நடப்பதைக் கட்டுப்படுத்துகிறதே ஒழிய அதன் தீர்வுப் பொதியை ஏற்குமாறு கட்டாயப்படுத்த வில்லை. இதன் அர்த்தம் தாம் ஒத்துப்போகும் ஒரு திட்டத்தினை வெளியிடும் போது மட்டுமே ஐ.தே.க. அதனை ஆதரிக்கும் என்பதாகும். இதனை பல ஐ.தே.க. எம்பிக்கள் பகிரங்கமாகவே கூறி வருகிறார்கள் இந்த இடத்தில்தான் பிரிட்டனின் மத்தியஸ்தத்துடனான புலிகளின் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது. இனப் பிரச்சினைத் தீர்ப்பதில் இந்தியா செயற்பட்டது போல பிரிட்டனும், தனது நலனின் அடிப்படையில் சிந்தித்து தமிழ் மக்களின் அபிலாஷைகட்கு எதி ரான முடிவுகளை எடுக்குமாறு புலி களை நிர்ப்பந்திக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை என்பதை ஒரேயடியாக மறந்து விடக்கூடாது. ஏனென்றால், இலங்கையின் இனப் பிரச்சினை ஒன்றும் இன்று நேற்று முளைத்த விவகாரம் அல்ல. இதற்கு ஒரு அரைநூற்றாண்டு கால வரலாறு உண்டு பிரித்தானியர்கள் இங்கி ருந்து போகும் முன்பே அதற்கான ஆரம்பங்கள் தொடங்கிவிட்டி ருந்தன. அதன்பிறகு பல சம்பவங் கள் நடந்து வரலாறாகி விட்டன. 1983 கலவரத்தின் பின் லட்சக் கணக்கான தமிழர்கள் வடக்கிலி ருந்து புலம்பெயர்ந்து இலண்டனில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் பல தடவைகளில் இனப் பிரச்சினை தொடர்பாக பிரித்தானிய அரசாங் கத்துடன் பேசியும் உள்ளார்கள் ஆயினும் பிரித்தானியா இப்படி ஒரு முடிவெடுக்க இவ்வளவு காலம் எடுத்திருக்கிறது. இதற்கு சர்வதேச நிலைமைகள் குறிப்பாக இந்தியா வின் இன்றைய தலையிடா நிலைப் பாடு ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்றாலும், இப்பிரச்சினை யில் அதன் அக்கறை நீண்டகாலத் தின் பின் வந்திருக்கும் ஒன்று என்பதால் பிரிட்டன் எந்தவித அரசியல் சுயலாப நோக்கமும் இன்றி இதில் கலந்து கொள்கிறது தானா என்று சந்தேகமும் கொள் வதைத் தவிர்க்க முடியாது. மற்றெ ந்த நாடுகளையும் போலல்லாது பிரிட்டன் இந்த விடயத்தில் அக் கறை கொள்ளும்போது இக்கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. ஏனென்றால், இங்கு புரையோ டியுள்ள இனப்பிரச்சினைக்கான ஆரம்ப வித்துக்களைப் போட்ட பொறுப்பு பிரித்தானியரையே சாரும் இதன் காரணமாகவே இப் பிரச்சினையில் அவர்கள் தலையிட வேண்டும் அதற்கான தார்மீகப் பொறுப்பு அவர்களிடம் இருக்கிறது என்ற கோரிக்கைளும் தமிழ் தலைவர்களால் முன்பு முன்வைக்கப்பட்டிருந்தன. ஆயி னும், அப்போது இவ்விடயத்தில் கவனம் செலுத்தாது இருந்த பிரிட்டன் இப்போது மனமுவந்து வந்திருப்பதை ஒருவகை எச்சரிக் கையுடன் அவதானிப்பது தவிர்க்க முடியாததாகும். எவ்வாறாயினும் இன்றைய பிரச்சினையில் ஒரு உலக ரீதியாக அங்கீகரிக கப் படக கூடிய மூன்றாந்தரப்பின் மத்தியஸ்தம்
Hyla
terre an espit A /رک

Page 6
ஏப்ரல் 24 - மே 07, 1997
இந்தியத் தமிழர்கள் என்று உத்தி யோகபூர்வமாகவும் 1960பதுகளில் மலையகத் தமிழர்கள் என்று இனத் துவ அரசியல் கலாசார அடிப்படை யிலும் அடையாளம் காணப்படுகிற இந்திய-இலங்கைத் தமிழர்களது சமூக பொருளாதார இனத்துவ அமைப்பு எத்தகையது என்பதை ஒரு சிறு கட்டுரையின் பகுதியாக ஆராய்வது கடினம். இலங்கையின் குடிசனத்தொகை மதிப்பு அறிக்கை கள் கூட இந்த இனச்சமூகத்தின் உண்மையான தொகையை நேரடி யாகத் தெரிவிக்கவில்லை. பல்வேறு பட்ட இவர்களது உருவாக்கமும் பல்வேறுபட்டது. தென் இலங்கைக்கு கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்குக்குள் புலம் பெயர்ந்த தென்னியந்தியருள் 'சாலையர்'(சலாகம) சாதியின ரைப் போன்று சிங்கள மயமான வர்கள் புறநீங்கலாக தமிழராக எஞ்சியிருக்கிற இந்திய வம்சாவ ளியினர் அனைவரும் அவர்கள் தம்மை உத்தியோகபூர்வமாக இந்தி யத் தமிழர்கள், இலங்கைத் தமிழர் என எப்படி அடையாளப்படுத்தி யிருப்பினும் அவர்கள் இந்திய - இலங்கைத் தமிழர்களாவர். இவர்க ளது இனத்துவ வளர்ச்சியின் அடிப்படையான சமூகத் தொகுதி மலையகத் தமிழர்களாவர். மத்திய மலைநாடு சார்ந்து 1930க ளில் தோற்றம் பெற்று 1960களில் தம்மைத் தெளிவாக அடையாளம் காட்டி 1980-90களில் பெருவெடிப் பாக பரந்துபடுகிற இந்திய - இலங்கைத்தமிழர்களது கற்ற மத்திய தர வர்க்கமும், தோட்டப் பிணைப் புகளில் இருந்துவிடுபடுகிற தொழி லாளி வர்க்கமும், வர்த்தக முதலா ளிகளும் இவர்களது புத்திஜீவிக ளும், கலைஞர்களும் தாம் ஒரு பிரதேசத்தை மையமாகக்கொண்டே தனித்த ஒரு இனமாக வளர்ச்சி பெற்று வருவதை சந்தேகமறப் பிரகடனப்படுத்தியுள்ளனர். 1960களிலேயே இவர்கள்தாம் இந் திய அல்லது தேயிலை ரப்பர்பெருந் தோட்டத் தமிழர்களாக அடையா ளப்படுத்தப்படுவதை நிராகரித்த னர் மறுபுறத்தில் இலங்கைத் தமிழர் களது தொங்கு தசையாகத் தாம் அடையாளம் காணப்படுவதையும் இவர்கள் நிராகரித்தனர். இவர்கள் தம்மைத் தனித்த உயர்மலையக பிரதேசம் சார்ந்தவர்களாக அடை யாளம் கண்டு கொண்டனர். இந்த அடையாளப் படுத்தலே, இந்த அரசியல் சமூக கலாசார உணர்வே மலையகத் தமிழ் இனத்துவ வளர்ச்சியின் மூலைக்கல்லாயிற்று. இந்த அடையாளப்படுத்துதல் கொழும்பை மையமாகக் கொண்ட இந்திய-இலங்கைத் தமிழர்களின் பலமான உயர்சாதி உயர்வர்க்கப் பிரிவினரை உள்ளடக்கிய கணிச மான பகுதியை வெளிவாரிப்படுத் தியது. எனினும் மலையத் தமிழர்க ளது அரசியலில் குறிப்பாக பாராளு மன்ற அரசியலில் மேற்படி வெளி வாரிப்படுத்தப்பட்ட உயர் சாதி உயர்வர்க்கப் பிரிவினரின் ஆதிக் கத்தை உடைப்பது இதுவரை சாத்தி யப்படவில்லை. ஒருவகையில் இந்தச் சமூக ப்ொருளாதார சாதி அமைப்பையும் அதன் அரசியலை யும் தெளிவாகப் புரிந்து கொள்வது தொண்டமானின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சரியாகவே புரிந்து கொள்வதற்கு உதவும் சாதி, சமூக அமைப்பைப் பொறுத்து அனைத்து இந்திய - இலங்கைத் தமிழர்கள்- குறிப்பாக மலையகத் தமிழர்கள் தென்னாசிய சாதி சமூக அமைப்பில் இருந்து தலைகீழாக மாறுபட்டுள்ளமையைக் கவனத்தில் எடுத்தல் வேண்டும். தென்னாசிய சாதி, சமூக அமைப்பில் பல்வேறு இனங்களைச் சார்ந்த இந்திய நாட்
டவர்களாயினும் சரி, இலங்கை யைச்சேர்ந்த தமிழர்களாயினும் சரி, சிங்களவர்களாயினும் சரி பல்வேறு ஒத்த அடிப்படைப் பண்புகளைக் கொண்டிருக்க, மலையகத் தமிழர் மட்டும் சாதி, சமூக அமைப்பு ரீதி யாக ஏனைய இனங்களுடன் ஏன் மாறுபடுகின்றனர்? எவ்வகையில் மாறுபடுகின்றனர்? என்பதுமலைய கத் தமிழர்களின் சமூகவியலின் அடிப்படை அம்சமாகும்.
ஏன் மாறுபடுகின்றனர்? அனைத்து இந்திய-இலங்கைத் தமிழர்களதும் சமூக உருவாக்கம் அண்மைக் காலத்துள் குறிப்பாக ஒன்று ஒன் றரை நூற்றாண்டுகளுள் ஏற்பட்ட பல்வேறுபட்ட தென்னிந்தியத் தமிழர்களின் புலப்பெயர்வுகளின் அடிப்படையில் தோற்றம் பெற்ற தாகும். பல்வேறுபட்ட நோக்கங்க ளுடன் ஏற்பட்ட இந்தப்புலப்பெயர்
சாதிரீதியாக, சாதி மத்தியதர பாட் களின் பெரும்பா6
இணைந்து பெரும்
கிறான். இதனால்
இனச்சமூகங்கள் ஒருமைப்பாட்டை பலகீனப்படுத்து UITLGOL,GETGT அமைந்துள்ளன.
மலையகத் தமிழ எந்த வகையில் இ னாசிய இனச் 8 முரண்படுகிறது 6 ஆர்வம் தருவதாகு மலையக இனச்
படையில் தேயிை டங்களின் தொழில இலக்காகக் கொன் துவரப்பட்ட தெ6 நிலமற்ற ஒடுக்கப்பு
1. பொதுவான தென்னாசிய இ
வர்க்க அமைப்பு
2) LIT GJITë 5Lib சிறுபான்மை
2. மலையக தமிழர்க
2 Usi GLITä. SLD
FCLP8, ஆதிக்க மேல்நிலை
LILLTesleysföglb பெரும்பான்மை
மலையக தமிழர்கள்
வர்க்க அமைப்பு
சமூக A ஆதிக்க சிறுபான்மை மேல்நிலை
L JITLLL LIT Girls, GT பெரும்பான்மை
வுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதி வர்க்க சமூகப் பிரிவுகளை
அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். தென் ஆசிய சமூகங்களைவர்க்க ரீதி
யாக ஆராய்கின்ற போது ஏனைய சமூகங்களைப் போலவே அதுவும் கோட்பாடு ரீதியாக முதலாளித்துவ வர்க்கம் சிறியதாகவும் மத்தியதர வர்க்கம் இடைத்தரமானதாகவும் பாட்டாளி வர்க்கம் பரந்துபட்ட
தாகவும் அமையும் இலகுபடுத்தப் பட்ட மாதிரியில் இனங்களின் வர்க்க அமைப்பு முக்கோணப் படத்தைக்கொண்டது. தென்னாசிய இனங்களை சாதி அமைப்புரீதியாக ஆராய்கின்றபோது மேற்படி இனங் களின் சாதிவாரி மாதிரிப்படம் தலைகீழாக நிறுத்தப்பட்ட முக் கோணப்படமாக அமையும். (பிரா மணர் புறநடை) இதற்குக் காரணம் தென்னாசிய இனங்கள் வர்க்க ரீதியாக கீழ்ப்பட்ட பாட்டாளி மக் களை தனிப்பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபோதும் சாதிவாரி யாக மேம்பட்ட உயர்சாதியினரை தனிப்பெரும்பான்மையினராகக் கொண்டிருப்பதுதான்.
இந்த உயர்சாதி, உழைக்கும் தொழி லாளி, விவசாயிகளின் கணிசமான பகுதியையும் சொத்துடைய பரந்து பட்ட உயர்வர்க்கத்தின் பெரும்பகுதி யையும், உள்ளடக்கி அமைவது தான் இங்கு சிக்கலான அம்சம் வர்க்க அடிப்படையில் தொகை ரீதியாக சிறுபான்மையாக பலகீனப் பட்டுள்ள உயர் வர்க்கத்தவன்
சார்ந்த பாட்டாளி அடிப்படையாகக் இதனால் இவர்கள் ரீதியாக தனி முழு யினராக பாட்ட அமைகிற போது பெரும்பான்மையி கப்பட்ட சாதியின னர். இதுவர்க்க ரீதி யாகவும் பாட்டாளி பான்மையினராக
யாகும் முக்கிய விடயம் இவர் p. Urrejtë, g:ULGlf கங்களுக்காக கெ தென்னிலங்கை
யும் இலக்காக்
பெயர்ந்து வந்த கள் மலையக, பிரதேசத்து முதல்
ᏓᏆ 1ᎱᎢ ᎧᎱᎢᏝᎢ Ꮺ5ᎧᎱᎢᎶᏁᏍ ᎶᏁᎠ , Ꮮ[ கள் வாழும் பிரே முன்னர் பிரிட்டி தற்போதைய அர களதும் உடமைய இதனால் ஏனை சமூகங்களைப் ே அடிப்படையில்
அடிப்படையிலு பட்டிருக்கிற மை உயர்சாதியினர்
கப் பெரும்பான் டாளி வர்க்க தலி மீது நிலம், கோ மேலாதிக்கத்ை வில்லை. இதனா நீண்டகாலத்திற்கு
 
 
 
 
 
 
 
 

H
| 22 ADGAI ரீதியாக ாளி வர்க்கங் மையினருடன் |ITGöT60)LDuGl60T60TIT
தென்னாசிய TLLTøs Gusrå, ø, சாதி ரீதியாகப் |ற அகமுரண் சமூகங்களாக
களது சமூகம் த்தகைய தென் மூகங்களுடன் ன்கிற விடயம்
சமூகம் அடிப் ல ரப்பர் தோட் ாளர் தேவையை டு குடிபெயர்த் எனிந்தியாவின் ட்ட சாதிகளைச்
எனவே மலையக மக்களின் தலை மைத்துவம்நீண்டகாலத்தில் பெரும் பான்மையும் கலாசார ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளினதும் வர்க்க ரீதியாக பாட்டாளி வர்க்க நடுத்தர வர்க்கத்தவர்களினதும் முதன்மை கொண்டதாகவே தன்னை மீளமை த்துக் கொள்ளும், மேற்படி வர்க்க சமூக பின்னணியும் ஓரளவுக்கு தொண்டமானின் வீழ்ச்சி யின் வரலாற்று ரீதியாக தவிர்க்க வொணாத் தன்மையைப் புலப்ப டுத்துகிறது. இந்தத் தர்க்கம் மலையகத்தின் எதிர் கால தலைவன் தனிப்பட்ட ரீதியில் எந்த சாதியுள் இருந்து வருவான் என்கிறதையல்ல, அத்தகைய தலைமை மலையக பாட்டாளிகள், மத்தியதரவர்க்கத்தவர்களதும் தலித் சாதியினரதும் நிலைப்பாட்டை எடுக்கிற அவர்களது நலன்களுக்
னங்களின் வர்க்க சாதி அமைப்பு
உயர் சாதி பெரும்பான்மை
சாதி அமைப்பு
தலித் சாதி சிறுபான்மை
i வர்க்க சாதி அமைப்பு
மலையக தமிழர்கள் சாதி அமைப்பு
bluff is சிறுபான்மை
தலித் வர்க்க சாதிகள் பெரும்பான்மை
வர்க்கத்தினரை கொண்டதாகும். மத்தியில் வர்க்க பெரும்பான்மை TG Gri š. SLB சாதிவாரியாகப் னராகவும் ஒடுக் ரே அமைகின்ற யாகவும் சாதிரீதி மக்களே பெரும் உள்ள ஒரு நிலை
2 Ilaig
காக போராடுகிற ஒருதலைமையாக இருக்கும் என்பதையே காட்டு கிறது. தொண்டமான் அவர்களுக் குக் கூட அவர் தன்னை சுய விமர்ச னம் செய்து கொள்ளக் கூடுமாயின் தவறுகளைத் திருத்த முடியுமாயின் இன்னமும் காலம் கடந்துவிட ബിബ്ലെ,
இத்தகைய புலப்பெயர்வுகள் இக் கட்டுரையுடன் தொடர்பில்லாததும் இதுகாறும் தமிழ் நாட்டு ஆய்வா
Mei algillII
DIT GOT LID Dol (DTCC5 ளது உயர் சாதி வு வர்த்தக நோக் ழும்பையும் பின் நகர்ப்புறங்களை கொண்டு புலம் ரிவாகும். இவர்
தமிழர்களது மை நிலஉடமை லையகத் தமிழர் த்துநில உடமை கம்பனிகளதும் தனியார் கம்பனி ாக மாறியுள்ளது. ய தென்னாசிய ாலல்லாது வர்க்க மட்டுமின்றி சாதி சிறுபான்மைப் பகத்தமிழர்களது ாதி வர்க்க ரீதியா மயினரான பாட் சாதிப்பிரிவினர் பில் சார்ந்த சமூக க்கொண்டிருக்க பிரித்தாளுவதும் சாத்தியமில்லை.
ளர்களது அக்கறையை கவராதது மான சில முக்கிய சமூகத்தாக்கத்தை தமிழ்நாட்டின் இனத்துவ வரலாற் றிலும் ஏற்படுத்தியுள்ளன. தொடர்ச் சியாகவும் குறிப்பாக சென்ற நூற்றாண்டுகளிலும் தமிழகத்தில் இருந்து இந்து சமுத்திர நாடுகளை நோக்கி ஏற்பட்ட புலப்பெயர்வுகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட தலித் சாதியினரின் புலப் பெயர்வுகளா கும். இத்தகைய புலப் பெயர்வுகள் ஒருபுறம்நிலத்தில் தலித்துகளுடைய அமுக்கத்தை குறைத்ததன் மூலமும் தலித்துக்களில் ஒரு சாரார் மத்தியில் ஓரளவு பணப்புழக்கத்துக்கு வழி வகுத்ததன் மூலமும், ஒப்பீட்டு ரீதியில் ஏனைய இந்திய இனங்க ளின் தலித்துக்களை விடவும் மாறு பட்ட வாய்ப்பான ஒரு நிலைக்கு தமிழ்நாட்டு தலித்துக்களின் ஒரு சாராரை மேம்படுத்தியது. இதனால் தான் இந்தியாவில் தமிழ்த் தேசிய இனத்துவ வளர்ச்சி ஆரம்பத்தில் இருந்தே ஏனைய இந்திய தேசிய இனத்துவ வளர்ச்சிகளையும் விட
தலித்துக்களை (மேல் வர்க்கப் பிரிவினரை) ஒப்பீட்டு ரீதியாக அதிகம் உள்வாங்கக் கூடிய பண்பு களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த விடயத்தை தமிழக தலித் புத்திஜீவி கள் புறக்கணித்துவிடக் கூடாது. மேற்படி புலப்பெயர்வுகள் குறிப் பாகப் பெங்களுர்நோக்கியும் திருப் பதிநோக்கியும் அயல் மாநிலங் களுக்குள் தமிழர்கள் புலம்பெ யர்ந்து பரந்து பட்டிருக்கக் கூடிய அவசியத்தை இல்லாமல் செய்தது என்றும் அயல் மாநிலத்தவர்கள் தமிழகத்துக்குள் பரந்து படுகிற வாய்ப்பான தன்மையை அதிக ரித்தது என்றும் நான் கருதுகிறேன். இத்தகைய போக்கிற்கு குறிப்பாக கேரள மாநில எல்லைப்பகுதிகளில் தாயகம் திரும்பிய மலையக தமிழர்கள் சவாலாக உள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும் இந்திய சுதந்திரப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட, முப்பதுகளில் கொழும்பில் மையப்பட்டிருந்த உயர் சாதி, உயர்வர்க்க இந்திய வம்சாவளிகளின் அரசியலில் இருந்து இந்திய - இலங்கைத் தமிழர்களின் தலைமைத்துவம் தோற்றம் பெற்று மலையகத்தை நோக்கி விரிவடைந்தது. ஐம்பது களில் மேற்படி அமைப்பு இலங் கைத் தொழிலாளர் காங்கிரசாக மறுசீரமைக்கப்பட்டதுடன்மலையக தொழிற் சங்க நடவடிக்கைகள் மையப்பட்ட தொண்டமானின் தலைமைத்துவம் மலையகத் தலை மைத்துவமாக முகிழ்த்தது. தொண் டமானின் எழுச்சியின் பின்னர் மலையக அரசியல் ஒரு வகையில் தொண்டமானதும் அவரால் சுயநல நோக்குடனும் வெளியேற்றப்பட்ட வர்களாலும் (அஸிஸ், வெள்ளை யன், சீ வி. வேலுப்பிள்ளை செல்லச்சாமி, சந்திரசேகரன் முத லிய பலர்)1930களிலிருந்துமுகிழ் த்து 1960பதுகளில் விரிவடையத் தொடங்கியமலையக புத்திஜீவிகள் என் சண்முகதாசன் தலைமையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட இடதுசாரிகளது நடவடிக்கைகள் என்பவையே மலையகத்தின் சமூக பொருளாதார அரசியல் கலாசார வரலாறு ஆயிற்று. முப்பதுகளில் கொழும்பு மையப் பட்ட உயர்சாதி உயர்வர்க்கத்தின் அரசியலாக ஆரம்பித்து பாட்டாளி வர்க்க மலையகம் நோக்கி விரி வடைந்த இந்திய - இலங்கைத் தமிழர்களது அரசியல் 1960களில் இருந்தே ஆழமாக மலையகத்தில் வேரூன்றி இன்று விழுதுவிட்டு விருட்சமாகி விட்டது. இதனை மீண்டும் கொழும்பு மையப்பட உயர்சாதி உயர்வர்க்க தலைமைத்து வத்தின் கையில் ஆறுமுகம் தொண் டமானினூடாக பாரப்படுத்துகிற முயற்சியில் தொண்டமான் தோல் வியைத் தழுவியிருக்கிறார். இ.தொ.க. இதுகாறும் இ.தொ.கா வில் இருந்து வெளியேற்றப்பட்ட வர்களது அமைப்புகளுடனும் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்பட் டுள்ள மலையக தமிழ் புத்திஜீவி களதும் இடதுசாரி அரசியல் தன்மை வாய்ந்த தொழிற்சங்கங்கள் அமைப் புகளுடனும் ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்வதன் மூலம் வரலாற்றுக்குத் தலைமைதாங்க போகின்றார்களா அல்லது வரலாற் றின் குப்பை மேட்டில் போய்விழப் போகிறார்களா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண் டும் ஆனால் மலையகத் தமிழர் மையமாகக் கொண்டுள்ள இந்திய இலங்கைத் தமிழர்கள் வெற்றியே பெறுவார்கள்
2}.23.9 6)

Page 7
۔۔۔۔۔۔۔۔۔۔
LSSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
else தமிழ், முஸ்லிம் மக்க
ளின் சமூக பொருளாதார விடுத லைக்கு இன்றைய யதார்த்தத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட் டம் முன்நோக்கி சரியான வழியில் செல்ல வேண்டியது முன்நிபந் தனையாக அமைகின்றது. இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலையை பிரதான நோக்க மாகக் கொண்டு அரசியல் கட்டுரை களையும், விமர்சனங்களையும் பத்திரிகை ஒன்றின் மூலம் தனக்குரிய எல்லை வரை சென்று கொழும்பிலிருந்துகொண்டுவெளி வருவது என்பது மிகவும் சிக்க லானதே. ஆனாலும் தமிழ் மக்க ளின் அரசியல் வரலாற்றிலும், தமிழ் பத்திரிகை உலகத்திலும் முதன் முதலாக காத்திரமான ஒரு பத்திரி கையாக நீண்டகாலம் வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்தி பங்களிப்பு செய்த / செய்கின்ற ப்ெருமையை சரிநிகர் பெற்றுக்கொள்கின்றது. இப்பங்களிப்புப் புறக்கணிக்கப்பட முடியாததே.
இவ்வகையில் சரிநிகர் முன்னெ டுத்துச் செல்லும் தேசியவாதம் தொடர்பான விவாதம்தமிழ் தேசிய விடுதலைப்போராட்டவரலாற்றில் முக்கிய பங்கை ஆற்றும் என
என்ற கருத்தாக்கமானது, 20ம் நூற்றாண்டில் காரசாரமான விமர்ச னங்களுக்கு உட்பட்டதுடன் 21ம் நூற்றாண்டின் உலக அரசியலில் குறிப்பிட்டதாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகின்றது. ஆகவே, இது தொடர்பான ஆழ மான ஆய்வுகளையும் விவாதங் களையும் முன்னெடுத்துச்செல்வது இன்றைய காலத்தின் இன்றிய மையாததேவையாக இருக்கின்றது. இதைக் கருத்திற்கொண்டு, சரிநிக ரில் வெளிவந்த தேசியவாதம் தொடர்பான விவாதங்களை மீளாய் வுக்கு உட்படுத்தி விமர்சனங்களை முன்வைக்க முயற்சிக்கின்றேன். சரிநிகரின் 60வது இதழில் சரிநிகர் ஆசிரியர் பீடம் தனது விவாதத்தை பின்வருமாறு ஆரம்பித்து முன் வைக்கின்றது. சரிநிகர் தமிழ் இனவாதத்தை தூண் டும் விதத்தில் எழுதுகின்றதாமே என்று சிங்கள நண்பர் ஒருவர் சரிநிகரிடம் கேட்ட கேள்வியில் இருந்தே விவாதம் ஆரம்பமா கின்றது. ஏன் இப்படியான ஒரு கேள்வியை இவர் கேட்டார் என சரிநிகர் தேடலில் இறங்கிய போது தமக்குபின்வரும்ஆச்சரியமூட்டும் பல விடயங்கள் தெரியவந்ததாக அது குறிப்பிடுகின்றது. தமிழ் தேசியவாதம் என்ற பதத்தைசிங்கள மொழிக்குபரிமாற்றம்செய்தபோது தமிழ் இனவாதம் என்ற அர்த்தத்தில் மாற்றப்பட்டிருப்பதாகவும் தமிழ் சிங்கள, ஆங்கில மொழிகளில் தேசியவாதம் என்ற பதம் பல்வேறு அர்த்தங்களில் பாவிக்கப்படு வதாகவும் அறியக்கிடைத்தாகவும் அது கூறுகின்றது. அத்துடன் தமிழ் தேசியம் குறித்து எழுதப்படுபவற்றை அதன் இரு ப்பை மறுத்து வெறும் தமிழ் இனவாதம் எனக்கணிப்பதனையும் வலுவிழந்து போன 'இலங்கை தேசியம்' அல்லது இதை ஆதிக்கம் செய்யும் சிங்கள பெளத்த பேரின வாதமே இலங்கையில் 'தேசியம்' எனக் கருதப்படுவதையும் அறிந்த தாக மேலும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு மொழிகளுக்கு இடையில் ஏற்பட்ட சொற்பதங்கள் தொடர் பான பிரச்சினைகளைக் கூறிவிட்டு இலங்கையின் அரசியல் வரலாற் றில் இலங்கைத் தேசியம் தோற்றம் பெற்றதையும், பின்சிங்கள பெளத்த தேசியவாதம் பேரினவாதமாக
மாறியதையும் தமிழ் தேசியத்தின் தோற்றத்தையும் மிகச் சரியாகவே
நம்பலாம். ஏனெனில் "தேசியம்'
குறிப்பிட்டுள்ளது சரிநிகர்
தமிழ் தேசியவாதத்தினுள் இருக்கும் இனவாதம் என்ன என்பதைச் சரியாக கணிப்பிட்டு விட்டு பின் வருமாறு எழுதுகின்றது. 'தமிழ் தேசியத்தின் பிற்போக்கான ஒரு கூறான தமிழ் இனவாதத்தின் ஒரு அம்சம்தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒரு முகம். இத் தேசியம் தமிழ் தேசியத்திலிருந்து அண்மைக் கால அரசியலில் முற்றாக நிராக ரிக்கப்பட்டுவிட்டது, என்ற கூற்று ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஏனெனில், முஸ்லிம் மக்களுக்கு எதிரான சித்தாந்த ரீதியிலான ஆதிக்கம் எங்களிடம் இருக்கும் வரை இப்போக்கு இருக்கும். ஆனால், இச்சித்தாந்த ஆதிக்கத்தை தமிழ் மக்களின் அரசியலினுள் இருந்து களைந்தெறிவதற்கான
பிரச்சினைகளிலிரு திருக்கின்றது. இவ்வி முயற்சி நன்மை போதும் ஆரம்பம் மானதல்ல என்றே ஏனெனில், தேசிய LUIT GOT (385mTL "LLUIT CEL ளாக்கப்பட்டு கடுை சனத்திற்கு உட்ப காலத்தில் தேசியவா தொடர்பான விவ பிப்பதே ஆரோக் இருக்கும். அத்துட விடுதலைப் போர வலுவூட்டுவதாக நம்புகின்றேன். இ முதல் எழுதப்பட்ட தேசியமும் சரிநி றைகள் என்ற கட்
றான ஒரு சிறு முயற்
ஒரு மக்கள் கூட்டம் ஏரோஜ அடிப்படையில் இன்னோர்மக்கள் கூட்டத்தினரால்தாம் வேறுபடுத்தப் ஒடுக்கப்படுகின்றோம் என உணர்கின் சின் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக ே ஒடுக்குமுறைக்குள்ளான மக்கள் தமக்
பொதுவானதன்மையை இனம்கண்டு
ஒரு தேசியமாகக் கற்பிரம் செய் கொண்கின்றனர். இதனடிப்படையில்தர
தேசத்தையும் வரையறை செய்து கொண்கின்றனர். இவ்வொடுக்குமுை உன்னகும் மக்கள் கூட்டத்தினர்ஒரே
வெவ்வேறு இனத்தவராக நிறத்தின.
மொழியைப் பேசுபவராக மதத்தின; கலாசாரத்தைக் கொண்டவர்கள7
இருக்கலாம்.ஆனால், அம்மக்கள்குழு
மீதான ஒடுக்குமுறையின் பொதுவ தன்மையானது இவ்வேறுபாடுகளை கடந்து ஒன்றுபடவும் தமது தேசிய வி0 போராட்டத்தை முன்னெடுக்கவும் பே7
காரணியாக இருக்கின்றது.
முயற்சியில் அக்கறையுடனும், உணர்வுபூர்வமாகவும் தமிழ் மக்களின் உண்மையான விடுதலை யின் பால் அக்கறையுள்ளவர்கள் இறங்கியுள்ளனர் எனக் குறிப்பி டுவதே சரியானதாகும். இவ்விடயத் தில் தமிழ் தேசியம் சரியாக செயற் படுமானால், மற்றைய தேசியங்க ளும் தமக்குள் இருக்கும் இனவாதத் தைக் களைய முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்.
வரலாற்று ஆதா தேசியவாதக் கோ பான, தனது கருத்ை முன்வைத்து சரிய விவாதத்தை ஆரL ஏ.நுஃமான் என்ற ஆனால் தேசியம் மரபுவாத மார்க்சி லிருந்து இன்னும்
துக்கொள்ளாததும்,
EG)GIT 9) GT GTä8,
தேசியவாதம் தொடரும்
சரிநிகர் ஆசிரியர் பீடம் தனது விவா தத்தை பின்வருமாறு முடிக்கின்றது. 'தேசியவாதம் இனவாதம் என்பன சமகாலத்தில் இங்குதமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது தொடர்பான ஆழமான ஆய்வு தேவை.
இக்குறிப்பிட்ட ஆய்வு முக்கியமான தேவையாக இருந்தபோதும் சரிநிகர் ஆசிரியர்பீடமானது தனது தேசிய வாதம் தொடர்பான விவாத்தை தாம் நடைமுறையில் எதிர்கொள் ளும் மொழிகளுக்கு இடையிலான
கட்டுரையில் நன்ற படுகின்றது. வரலாற்றில் காலத் தேசியவாதம் எப் யது? ஆதிக்கம் என்பதை பின்வரு திக்காட்டுகின்றார். * 1819ம் நூற்றா லாளித்துவத்தின் ஐரோப்பிய நாடுக தேசியவாதம் * மேலைத்தேய யங்களுக்கு எதிரா நாடுகளில் தோன்றி
ܚܝ
 
 

تهراeszع7Rيکي.
ஏப்ரல் 24 - மே 07, 1997
ந்தே ஆரம்பித்
விவாதத்திற்கான யாக இருந்த ஆரோக்கிய
கருதுகிறேன். வாதம் தொடர்
கேள்விக்குள் pLDLLIT60T 66ìLDri டும் இன்றைய தக்கோட்பாடு ாதத்தை ஆரம் கியமானதாக ன் தமிழ் தேசிய ாட்டத்திற்கும் இருக்கும் என க்கட்டுரைக்கு 'வரலாற்றில் கரின் வரைய டுரை அவ்வா |á(8u J.
777 as
/2
தலைப் 2%Ꮓ/7ᏑᏪᎳ
ரங்கள் மூலம் ட்பாடு தொடர் தை இதழ் 61இழ் ான முறையில் ம்பித்தவர் எம். FG) LÓC)&LJGi)G). தொடர்பான |ய சிந்தனையி தன்னை முறித் புதிய சிந்தனை ாததும் அவரது
T&Cou GlouclU
துக்குக் காலம் படித் தோன்றி
செலுத்தியது மாறு வேறுபடுத்
ண்டுகளில் முத வளர்ச்சியோடு
ளில் தோன்றிய
ஏகாதிபத்தி க காலனித்துவ
ய தேசியவாதம்.
* இரண்டாம் உலக யுத்தத்தின்பின் "விடுதலையடைந்த" பல்லின சமூகங்கள் கொண்ட நாடுகளில் ஏற்பட்ட தேசியவாதம் இவை மூன்றும் சாராம்சத்தில்வேறு பட்டவை என அவர் கூறியதற்கு அமைய அவராலேயே புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்ட ஒன்று உண்டு. அதாவது காலத்திற்கு காலம் தன் மீதான ஒடுக்கு முறை யினடிப்படையில் தேசியமானது தன்னைக் கற்பிதம் செதுது கொண்டது மட்டுமின்றி, வரலாற் றில் முற்போக்கான பாத்திரத்தை வகித்துள்ளது. அதேவேளை தன்னி டமிருக்கும் பிற்போக்கான அம்சங் களையும் காலத்திற்கு காலம் களைந்துள்ளது. 17ம், 18ம்நூற்றாண்டுகளில் ஐரோப் பிய நாடுகளில் நிலவிய நிலப்பிர புத்துவ ஒடுக்கு முறைகளுக்கு எதிராக முதலாளித்துவ சக்தியின் தலைமையில் தமது நலன்களை அடிப்படையாகக்கொண்டு போரா டியது அன்றைய தேசியம். இத்தேசி யமானது குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவினரின் இனம், கலாசாரம், மொழி, கொண்டிருந்த அக்கறையானது பிற மக்கள் குழுக்கள் மீது இருக்க
மதம் தொடர்பாகக்
வில்லை. பதிலாக அவற்றை ஒடுக்கும் மிகவும் பிற்போக்கான அம்சத்தையே இது கொண்டிருந்தது.
காலனித்துவ ஆட்சியானது அது ஆதிக்கம் புரிந்த நாடுகளில் இன மத, சாதி, மொழி வர்க்க வேறு பாடின்றி அனைவரையும் ஒடுக்கி யது. இந்நாடுகளில் இருந்த வளங் களை கொள்ளையடித்தது மட்டு மின்றி தனது நலன்களை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆகவே, பரந்துபட்ட வகையில் ஒவ்வொருவரையும் இது பாதித் தது. வெள்ளையர் ஆட்சியை தம் நாடுகளிலிருந்து அகற்றுவதே தமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக பொதுவாகக் கருதப்பட்டது. இக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்பட்டதே இடைக்கால தேசியக் கோட்பாடாகும். இப்போ ராட்டத்தை பல மட்டங்களிலிருந்து பல சக்திகள் முன்னெடுத்தபோதும் வசதிபடைத்த உயர் குழாமைச் சேர்ந்தவர்களது தலைமை பிரதான மானதும் முக்கியமானதுமான பங்கை வகித்தது. இவர்கள் தமது நலன்களையே முதன்மைப்படுத்தி னர் காலனித்துவ ஆட்சியாளர்க ளும் தமது எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இத்தலைமை களையே ஆட்சிகளில் அமர்த்தவும் விரும்பினர் பல நாடுகளில் இத் தலைமை தவிர்ந்த பிற இன, மத, மொழி, அடிமட்ட மக்களது பிரச்சி னைகள் உணரப்பட்ட போதும் சரி யான தீர்வுகள் முன்வைக்கப்
படாமை இத்தேசியத்தின் குறை
UTLT6015). இரண்டாம் உலக யுத்தத்தின் பின் காலனித்துவத்திலிருந்து நவீன காலனித்துவ முறைக்கு மாறியதன் மூலம் 'விடுதலையடைந்த' நாடுக ளில் காலனித்துவ ஆட்சியாளர் களது கைப்பொம்மைகளாக இருந்த னர். அல்லது இருவரது நலன்களை யும் பாதுகாக்க சமரசம் செய்து கொண்டனர். இதன் விளைவு கால னித்துவ ஆட்சிமுறை சுருட்டிவிட்ட இன, மத நிற, மொழி முரண்பாடு கள் பெரிதாக வெடிக்க ஆரம்பித் தன. அல்லது ஆட்சியாளர்கள்
தாம், தாம் சார்ந்த மக்கள் குழுமத்
தின் நலன்களைப் பாதுகாப்பவர்கள் என்ற பொயயான கண்ணோட் டத்தை வெளிப்படுத்த பிற மக்கள் குழுக்கள் மீது கடுமையான ஒடுக்கு முறைகளைக் கட்டவிழத்து விட்ட னர். இதேவேளை ஐரோப்பிய நாடு களிலும் ஆட்சியிலிருந்தவர்கள் தாம் சார்ந்த மக்கள் குழுமங்கள் தவிர்ந்த பிறர் மீது தம் மேலா திக்கத்தை நிறுத்த ஒடுக்கு முறையைக்கட்டவிழ்த்துவிட்டனர். இவ் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கோடபாடே இன்றைய தேசியம், சமூகத்தில் சகல அடிப்படைகளிலும் ஒடுக்கப்பட்டு கீழ்நிலையில் வாழும் மக்களது தலைமையை வேண்டி நிற்பதே இன்றைய தேசியத்தின் முற்போக் கான அம்சமாகும். தேசியவாதக் கோட்பாட்டின் வரலாற்றில் இடம் பெற்றதைப் போல இதுவும் பழம் பெருமை பேசுவது, தம்மை உயர்ந் தவர்களாகக் கருதுவது, சமூகத்தில் வாழும் உயர் குழாமைச் சேர்ந்தவர் களின் சித்தாந்த ஆதிக்கத்தினுள் சிக்கித் தவிப்பது என்பது போன்ற பிற்போக்கான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இவற்றைக் களைந்து முன்னேறிய சமூகமாற்றத்திற்கு பங்கு வகிக்கும் புரட்சிகரகோட்பாடாக மாறுவதற்கு முயற்சிப்பதில் மட்டுமல்ல, மற் றைய கால தேசியங்களைப் போல ன்றி அடிமட்டமக்கள் நலன்சார்ந்து இருப்பதுடன் இவர்களது தலை மையை வேண்டி நிற்பதாலும் இன்றைய தேசியம், சிறப்புற்றும் சக்தியுள்ளதாகவும் GŠlQITIÉJ குகின்றது. இம் மூன்று காலகட்ட தேசியங்க ளும் தம்மீதான ஒடுக்கு முறைக ளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள் என்றடிப்படையில் பொதுவானவை. அதேவேளை தம் மீதான ஒடுக்கு முறைகளின் தன்மையைப் பொறுத்தும் அக் காலகட்ட சூழல்களுக்கும் ஏற்ப கற்பிதம் செய்யப்பட்ட தேசியம் என்றடிப்படையில்வேறானவை. 'வளர்ச்சி குன்றிய நாட்டின் பொரு ளாதார வளங்களைப் பங்கு போடு வதில் ஏற்பட்டபோட்டிகாரணமாக எழுந்தவையே இனத் தேசிய வாதங்கள்' என நுஃமான் அவர்கள் கூறுகின்றார். முதலில் இனத்தேசியவாதம் என்ன என்பதை புரிந்து கொள்வது இவ ருடைய கூற்றைப் புரிந்து கொள்ள உதவும் என நம்புகின்றேன். ஒரு மக்கள் கூட்டம் ஏதோ ஒரு அடிப்படையில் இன்னோர் மக்கள் கூட்டத்தினரால் தாம் வேறுபடுத் தப்பட்டு ஒடுக்கப்படுகின்றோம் என உணர்கின்றனர். பின் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராட ஒடுக்கு முறைக்குள்ளான மக்கள் தமக்குள் ஒரு பொதுவான தன் மையை இனம் கண்டு தம்மை ஒரு தேசியமாகக் கற்பிதம் செய்து கொள்கின்றனர். இதனடிப்படை யில் தமக்கான தேசத்தையும் வரை யறை செய்து கொள்கின்றனர். இவ்வொடுக்கு முறைக்கு உள்ளா கும் மக்கள் கூட்டத்தினர் ஒரே அல்லது வெவ்வேறு இனத்தவராக, நிறத்தினராக மொழியைப் பேசுபவ ராக மதத்தினராக, கலாசாரத்தைக் கொண்டவர்களாக இருக்கலாம் ஆனால், அம் மக்கள் குழுமத்தின் மீதான ஒடுக்கு முறையின் பொது வான தன்மையானது இவ்வேறு பாடுகளையும் கடந்து ஒன்றுபடவும் தமது தேசிய விடுதலைப் போராட் டத்தை முன்னெடுக்கவும் போது மான காரணியாக இருக்கின்றது.
வி.கே.எஸ்.பாரதி
அடுத்த இதழில் முடியும்

Page 8
ஏப்ரல் 24 - மே 07, 1997
பென்முறையினால் பாதிக்கப்படு
கின்ற பெண்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் மனித உரிமைப் போராளியாகத் தன்னை இனங் காட்டிக்கொள்ளும் ராதிகா அவர் களுக்கு, பால் வேறுபாடின்றி அனைத்துத் தமிழர்களுமே வன் முறைகளினால் பாதிக்கப்படாமல் நிம்மதியாகவும் கெளரவமாகவும் வாழும்பொருட்டு அவர்களுக்கென தனியான நாடொன்றை உருவாக்கப் போராடிக் கொண்டிருக்கும் விடுதலைப் போராளியான நான் சில விடயங்களைக் கூற விரும்பு கின்றேன். மேசைமுன்அமர்ந்து ஆய்வுகளைச் செய்வதன்மூலமோ அறிக்கைகளை விடுவதன் மூலமோ எல்லாப் பிரச்சினைகளையுமே யாராலுமே தீர்த்துவிட முடியாது. ஒரு பெண் வன்முறையால் பாதிக்கப்பட்டபின் அவள் பாதிக்கப்பட்டுவிட்டாள் என்று அறிக்கை விடுவது அவளு க்கு எந்தத் தீர்வையும் தரப்போ வதில்லை. வன்முறை பிரயோகிக் கப்படமுன் அதைத்தடுக்கக்கூடிய அல்லது முறியடிக்கக்கூடிய வகையி லான நடவடிக்கைகளில் நேரடியாக இறங்குவதே பெண்ணின் உரிமை களை அல்லது மனித உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஒரே வழி இதைத்தான்நாங்கள் செய்கிறோம். நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல. உரிமைக்காக உழைக்கும் போராளிகள் அதிகாரத்தையும் சமத்துவத்தையும் பெற வேண்டும் என்ற நோக்கில் நாம் போராட்டத்துடன் இணைய வில்லை. சிறீலங்காப் பேரினவாத வன்முறையாளர்கள்எங்கள்பகுதிக ளில் செய்த மனித உரிமை மீறல் சம்பவங்களே எம்மைப் போரா டத்தூண்டின. நாம் நிம்மதியான கெளரவமான வாழ்வை அமைப் பதற்காகவே போராடுகின்றோம். பெண் விடுதலை பெறாத மண் விடுதலையும், மண் விடுதலை பெறாமல் பெண் விடுதலையும் சாத்தியமில்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் நாம் பெண் விடுதலைக்காகவும் போராடுகின் றோம். போராட்டத்தில் இணைந் தால்தான் நாம் பெண் விடுதலை அடையலாம் என்ற எண்ணத்துடன் நாம் போராடப் புறப்படவில்லை. எமது இராணுவ ரீதியிலான செயற் பாடுகள் சாதாரண பெண்கள் மத்தியில் பல கருத்தியல் மாற்றங் களை ஏற்படுத்தியுள்ளன என்பதை யாராலுமே மறுக்கமுடியாது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அணியின் பெண் உறுப்பினர்களின் கடல் சார் நடவடிக்கைகள் கரை யோர மக்கள் சமுதாயத்திலே கருத்து மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை இதற்கு ஒரு உதாரணமாகச்சொல்ல லாம். பெண்கள் கடலுக்குப் போகக்
பிக்கையை இன்றைய இளம் பெண் கள் துணிவாக மீறுகின்றனர்.
கரும்புலித் தாக்குதலில் ஈடுபடும் QLUGOOT GOosNGÖT » LL GÄ) (3 LDIIT SELDIT GOT நிலைக்கு ஆளாகிறது என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் இங்கு அவர் பெண் என்பதல்ல முக்கியம் அவர் ஒரு போராளி. அவர் கரும் புலி தனது சாவு எப்படி அமைய வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை அவர் தனதாக்கிக் கொண்டுள்ளார். தன்னைப்பற்றிய சிந்தனைகளைக் கடந்து தாய் நாட்டின் விடுதலைக்காக மனப்பூர்வ மாகச் செயற்படும் ஒரு போரா ளியின் உடல்நிலைபற்றிய ஆய்வை விட சமூகத்திலிருக்கும்பெண்களில் பெரும்பாலானோர் 5LD5 35600T6JiT 356vf6biT (3LDIT9ALDITIGOT LITTGŜllu Já) உறவுகளினாலும், வன்முறை களாலும் உடல் உள ரீதியாகத் துன்பப்படுவதை ஆய்வுசெய்தால், அது அதிக பயன்தரும் ஒருநடவடிக்
கூடாது என்ற பரவலான மூடநம்
கையாக அமையும்.
நீங்கள் குறிப்பிடுவது போல இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் புலிகளுக்கு ஏற்பட்ட ஆள்வளத் தேவைகளுக்காகப் பெண்கள்போராளிகளாக உள்வாங் 5.LILILGSlob GC)C).
சுதந்திரப் பறவைகள்' என்ற அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்த நூற்றுக்கணக்கான பெண்கள் விடு தலைப்புலிகளின் அரசியல் வேலை களைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். 1985இல் தனது பயிற் சியை ஆரம்பித்த விடுதலைப் புலிகள் மகளிர்படையணி 1986லிரு ந்து சிறிய, பெரிய இராணுவ நிலை கள் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. 1987இல் இந்திய இராணுவம் இம்மண்ணில் கால் வைத்தபோது, சிறு சண்டைகளாக வும், பெருந்தாக்குதல்களாகவும் பல
1984(൫ (u.
நீதியை நிலை நாட் செயற்படுவதும் திறமையால் கில் வைத்தான் வெளிப் இவையெல்லாம் அ கள் என்ற காரணத் 60GJUGOGO. நாட்டில் அமைதி ஏற்பட்டபின்னரு தொடருமா என்ற ( யற்றது. எந்தச் சமூ லாக் கட்டுப்பாடுக ளும் நிரந்தரமாக தில்லை என்பது வ கற்றுத் தந்த பாடம் விடுதலைப் போர கொண்டிருப்பதா ஏற்பட்டிருக்கும் இப்படியொரு பே இல்லையெனில் சி
நாங்கள் வன்முறை
விடுதலைப் பே ராதிகாவுக்கு புலிகளின் பெண் ே
களங்களைக் கண்டு போரனுபவம் மிக்க இராணுவ அணியாக அது வளர்ந்து விட்டிருந்தது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இந்திய இராணுவக் காலத்தில் ஏராளமான பெண்கள் போராட் டத்துடன் இணைந்து கொண்டார் கள். அதற்குக் காரணம் மக்களின் சாதாரண வாழ் நிலையை அச்சு றுத்தும் வகையிலான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளே. விடுதலைப் போரின் விளைவாக தமிழ் சமூகத்தில் ஏற்பட்ட இயல் பான மாற்றங்களைக் குறிப்பிடும் போது புனிதம்' என்ற பேச்சு முகாம்களிலோ, வீடுகளிலோ எடுப டுவதில்லை என்று குறிப்பிடு கின்றீர்கள் தூய்மையான மன உணர்வுகளை தன்னலம் கருதாத ஈகத்தை நாம் புனிதமாகக் கருது கிறோம். நீங்கள் புனிதம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரியவில்லை. எமது அமைப்பின் கட்டமைப்பு களுள் பெண்கள் இராணுவத் தலைமையைப் பெற்றிருப்பதும்
ஏற்பட்டிருக்குமே இல்லாமல் போயிரு தான்நடைமுறை உ லண்டனிலிருந்து தமிழ் டைம்ஸ் (Ta வந்த பூப் புனித விளம்பரத்தை வை மாற்றங்களெல்லா மாற்றங்களே என் யான வாழ்நிலை கி பாரம்பரியச் சடங் ங்கும் என்ற முடிவு தவறானது என்ே கின்றேன். வெளிநா தமிழர்கள் இத்தசை களில் ஈடுபடுவது பரியத்தைக் காப்ப என்ற நோக்கினா கெளரவத்தை, பெ ஏனையவர்களுக் காட்டும் முயற்சிய இதுவும் இந்தச்
பாரம்பரியமான
கைவிடப்பட்டுள் நிகழ்வைப் பதி ஒளிப் படப் பிடி
 
 

டுபவர்களாகச்
அவர்களின் டைத்த உயர் படுத்துகின்றது. q6uriaş6İT “QLu6öoT தால் உண்டான
, சமாதானம் ம் இந்நிலை கேள்வி தேவை கத்திலுமே எல் ளும் இறுக்கங்க நிலைத்து நிற்ப ரலாறு எமக்குக் இம்மண்ணில் ாட்டம் நடந்து 60 (3 Gug, LDIT g.
மாற்றங்கள், ாராட்டச் சூழல் றிது தாமதமாக
பூப்புனித நீராட்டுவிழாவின் நடை முறைகளைத் தீர்மானிப்பவராக இன்று உள்ளார். நாளடைவில்இந்த நிகழ்வு தேவையாஇல்லையாஎன்ப தைச் சம்பந்தப்பட்ட பெண்ணே தீர்மானிக்கும்நிலை வரும் முற்றாக வேண்டாம் என்று நிராகரிக்கும் நிலை கூடநாளை வரலாம். போரில் ஈடுபடாமல் எஞ்சியிருக் கும் பெண்களுக்கே "சீதாதேவி நிலைக்குத் திரும்பவும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்கிறீர்கள். அதென்ன சீதாதேவி நிலை? புரியவில்லை. தனது தூய்மையில் ஐயப்படுபவ னின் முகத்தில் காறி உமிழாமல், தமிழ் பெண்கள் எல்லோரும் தீக்குளிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களா? வேண்டாமப்பா அப்படியொருநிலை எங்கள் பெண் களுக்கு வேண்டாம். அவர்கள் அவர்களாகவே வாழட்டும். யாரோ
ாளர்கள் அல்ல,
பாராளியிடமிருந்து ஒர் எதிர்வினை
தவிர மாற்றமே நக்காது என்பது „6öoT68)LD.
வெளியாகும் mil Times) {9Q6b நீராட்டு விழா பத்துக்கொண்டு ம் இடைக்கால ாறும் அமைதி டைக்கும்போது குகளே மேலோ புக்கும் வருவது ற நான் கருது டுகளில்வாழும் யே நடவடிக்கை தமது பாரம் ாற்ற வேண்டும் ல் அல்ல. தமது ாருளாதாரத்தை கு உயர்த்திக் பில் ஒன்றுதான் சடங்கிலிருந்த பல முறைகள் ள நிலையில் |வு செய்யும் ப் பாளர் தான்
உங்களிடம்
போல மாறவேண்டாம். இலட்சியமும் வழிமுறைகளுமே முக்கியம் என்பதால் ஏற்பட்ட பெண்-ஆண் ஒருமைநிலை ஆண் நோக்கிலேயே உள்ளது. பெண் மையை ஆண்மை முற்றாகத்துடைத் தழித்துச் செல்கின்றது. இதுதானா புலிகள் இயக்கத்தில் பெண்களுக் கான சிறப்புரிமை என்று கேட்கும் நான் இரண்டு கேள்விகளைக் கேட்கின்றேன். அ. (சாதாரணப் பெண்கள் போல) தழையத் தழையக் கட்டிய சேலை யுடன் கால்களில் கொலுசு கிலுங்க,
கைவளை ஒலி எழுப்ப, கூந்தலில் சூடிய பூவின் வாசனை ஊரையே இழுக்க, அலங்காரமாக ஒரு பெண்கள் அணி நகர்ந்து எந்நேர மும் விழிப்புடன் இருக்கும் சிறீ லங்காஇராணுவத்தின் படைத்தளம் ஒன்றைத்தாக்கப் போனால் எப்படி இருக்கும்?
ஆ ஆண்களைப் போல பெண் போராளிகள் நீண்டகால்சட்டையை யும், மேற்சட்டையையும் அணிந்
திருப்பதற்குப் பதிலாக, ஆண்
போராளிகள் எல்லோரும் பெண்களைப் போல சேலை அணிந்து, கட்டுக் குடுமி முடிந்து, காதில் கடுக்கனும் அணிந்திருந் தால், உடனே நீங்கள்'ஆகா' விடு தலைப் புலிகளின் பாலற்ற நிலை (Androgyny) பெண் நோக்கிலே உள்ளது. ஆண்மையைப்பெண்மை முற்றாகத் துடைத்தழித்துச் செல் கின்றது' என்று ஆனந்தக்கும்மிய டித்திருப்பீர்களோ? இலட்சியப் பெண் மாதிரியை எப் போதும் கன்னியாகவே காட்டுகின் றோம் என்ற கூற்றை நான் முற்றாக மறுக்கின்றேன். தமிழீழ விடுதலை நோக்கிய ஆயுதப் போரில் புலிகளுடன் பெண்கள் இணைந்து கொண்ட சில வருடங்களிலேயே 1990இல் போராளிகளுக்கிடையி லான முதல் திருமணம் நடை பெற்றது. காதல் மணம் செய்து கொண்ட அந்த ஆண் போராளி 1991இல் வீரச்சாவடைய, பெண் போராளி பெண் குழந்தை ஒன்றுக் குத் தாயானார். இப்போது ஆறு வயதுக் குழந்தையுடன் வாழும் அந்தப் பெண் போராளி கடந்த வருடம் இன்னொரு ஆண் போரா ளியைக் காதல் மணம் ச்ெய்து கொண்டார். இதைவிட ஏராளமான பெண் போராளிகள் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளனர். பலரு க்குக் குழந்தைகள் கூட உண்டு. போர்க்களங்களில் பங்கேற்பதால் எங்கள் பெண்மையை நாங்கள் கைவிடவில்லை. அது எங்களின் இயல்பு. நாங்கள் எப்போதுமே பெண்கள்தான். பாலியலை தளர்வூட்டும் கெட்ட சக்தியாக நாங்கள் நினைக்க வில்லை. அதை ஒரு பலமாகவே கருதுகின்றோம். ஒரு பெண் போராளியின் திருமண நிகழ்வு எமக்குள் எவ்வாறு கொண் டாடப்படுகின்றதோ, >9تک|| gز போலவே அவர்களின் வீரச்சாவு நிகழ்வுகளும் எம்மால் மரியா தையான முறையில் கொண்டா டப்படுகின்றன. தன் தாய் மண் ணுக்காக உயிரைக் கொடுத்த QLIGöT 560 GTá, QSTGöTLTLITLDGb விடுவது அவர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையல்லவா? உங்களுக்கு நான் சொல்ல விரும் பும் கடைசி விடயம் இதுதான். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலே ஏற்படுகின்ற புரிந்து ணர்வுதான் பெண் விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகின்றோம். எங்களுடைய ஆளுமையையும், கெளரவத் தையும், பெரும்பாலான ஆண் போராளிகள் மதிப்பதால்தான்நாம் இன்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கீழ் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். எங்க ளுக்கு போர் முகம் மட்டுமல்ல, புன்னகை முகமும் உண்டு. அதை நீங்கள் பார்க்க வேண்டும். எங்க ளின் உணர்வுகள் மென்மையா னவை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான்', 'எனது குடும்பம்' என்ற சிறுவட்டத்துக்கு அப்பாற்பட்டு எனது மக்கள்' எனது நாடு' என்று பரந்து பட்டு அன்புசெலுத்துவது மென்மையான உள்ளங்களுக்கு மட்டுமே சாத்தி யமாகும். போர் எமது பெருவிருப் புக்குரிய ஒன்றல்ல. எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர, வேறெந்த வழியையும் சிறீலங்காப் பேரினவாதிகள் விட்டு வைக்க வில்லை என்பதுதான் வரலாறு எங்களுக்குச்சொல்லித்தந்தபாடம் மோகனாசிவானந்தகுரு, முல்லைத்தீவு.
ܕܟ

Page 9
| N. A.
(O Tதுமக்கள் செறிவாக
வாழ்ந்த பகுதிகளில் இந்திய அமைதிப் படை ஷெல் தாக்குதலை நடத்தியமை ஒரு போதுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது ஒருநகர த்தை தங்களுடைய பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரவேண்டு மென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் முதலில் தாங்கள் ஷெல் தாக்குதலை மேற்கொண்டே ஆக வேண்டும் என்றும் நாங்கள் குடிமக்கள் தாமென் றும் இராணுவ நடவடிக்கைகள் பற்றி எம்க்கு எதுவும் தெரியாது என்றும் இந்திய அதிகாரிகள் பதில் அளித்தார் கள் ஒரு அமைதி காக்கும் படையின் தன்மைக்குச் சிறிதும் பொருந்தாத வகையில் அமைந்த இத்தகைய நிலைப் பாட்டை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அதிலும் இப்பிரச்சினையில் இந்தியா அடிக்கடி வெளிப்படுத்திய உணர்வுபூர்வமான புரிதலுக்கும் எதிராக இது உள்ளது. இந்த ஷெல் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்யவில்லை.இது அவர்களை மிக அரிதாகவே பாதித்தது
றோவும் போராளிக் குழுக்களுடன் தொடர்புகள் வைத்துள்ளன என் பதைப் போராளிக் குழுக்களின் தலை வர்களும், புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும் மிகவும் வெளிப்படையாகவே ஒப்புக்கொண் டுள்ளனர். இத்தகைய உறவுகள் தார்மீக மதிப்பீடுகளைப் புறக்கணிக் கின்றன. பரஸ்பரம் ஒருவரையொரு வர் நம்பாத தன்மையே இத்தகைய உறவுகளை வழி நடத்துகிறது. ஒவ் வொருவரும் தான் மற்றவரைப் பயன் படுத்திக் கொண்டதாக நினைத்துக் Qgss GoIL (Mff.
தங்களை இவர்கள் ஒரு கணக்கிலும் எடுக்கவில்லை. தாங்கள் விளை யாட்டில் பாவிக்கப்பட்ட பகடைக் காய்கள் மாத்திரமே என்ற சங்கடமான உணர்வு இலங்கைத் தமிழர் மக்கள் மத்தியில் நிலவியது. பொதுவாக மக்கள் இந்தியாவிடமிருந்து உயரிய நடத்தையை எதிர்பார்த்தனர். இந்தியா வில் நடந்த உட்கொலைகள் பற்றிய இந்தியக் காவல் துறையின் போக்கும் தமிழக அரசின் போக்கும் அதிக சந்தேகங்களைக் கிளப்பின. 1985ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ மக்கள்
விடுதலைக் கழகத்தினர் மனச்சாட்சி
அல்லது அச்சுறுத்தியது எனலாம் எப்போதுமே பலியாக்கப்பட்டவர்கள் அப்பாவிப்பொதுமக்களேயாவர் இலங்கைப் பிரச்சினை பஞ்சாப் பிரச்சினை போன்றது தானா என்று செய்தியாளர்கள் இந்தியப் பிரதமரை 1987ம் ஆண்டின் ஆரம்பத்தில் கேட்ட போது இலங்கை அரசைப் போலன்றி இந்திய அரசு தனது சொந்த மக்களின் மீதே ஷெல் தாக்குதலையோ விமான மூலம் குண்டுத்தாக்குதல்களையோ நடத்த வில்லை என்று இந்தியப்பிரதமர் பதில் அளித்திருந்தார். சர்வதேச சமூகத்தினதும், மற்றும் தமிழர்களதும் எதிர்பார்ப்புக்கள் ஒரு புறம் இருக்க அமைதிப்படை இவ்வாறு தனது துப்பாக்கிச் சூட்டின் வலிமையைப் பிரயோகித்தமையை இந்தியப் பிரதம ரின் இந்தக் குறிப்பின் பின்னணியில் வைத்து நோக்குதலும் பொருந்தும். இலங்கை அரசு தமிழ்ப் பொதுமக்
களுக்கு நிறைவேற்ற வேண்டிய கட மைகளைச் சரிவரச் செய்யமுடியாது போனதினால் இந்திய அரசு தான் இக்கடமைகளைப் பூர்த்தி செய்யக் கூடியது என்று நிலவிய நம்பிக்கையின் அடித்தளந்தான் இலங்கை விவ காரத்தில் இந்தியா தலையிடுவதற்கான தார்மீக உரிமையினைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
இந்தியாவும் போராளிகளும் போராளிகளில் மூத்த உறுப்பினர்கள் தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்தனர் என்பது பொதுவாகத் தெரிந்த விஷ யமே போராளிகளுக்கு இந்தியாவி லேயே ஆயுதமும் பயிற்சியும் வழங்கப் படுகிறது என்று இலங்கை அரசும் சர்வதேசச் செய்தியாளர்களும் மீண் டும் மீண்டும் கூறி வந்துள்ளனர். இந்தி யாவின் நிலையோ தாம் இலங்கை அகதிகளை மட்டுமே கொண்டிருக்கி றோம் என்பது மட்டும் தான். எனினும் இலங்கை அரசோ தான் கூறிவந்ததைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு தனது கடற்படையைப் பலப்படுத்தி பாக்கு நீரினை வழியான போக்குவரத்து களைப் பூரணமாகத் தடுப்பதில் கூடிய ορ 3 έωΑ ΕΙ από επι ις αμε ΘΕΑυ
Sq LS
முறிந்த நூலிலிருந்து.
இறாலும்சேலையும்
யின் உறுத்தலுடன் இருந்த தங்களின்
சொந்த உறுப்பினர்களையே சித்திர வதை செய்ததையும் கொன்றதையும் பற்றிய செய்திகள் பிரபல இந்தியச் செய்தித் தாள்களிலேயே வெளிவந் துள்ளன. இந்தக் கொலைகள் இந்திய மண்ணிலேயே நடந்திருந்தன. காவல் துறையினரோ இந்தச் சம்பவங்களைக் கண்டும் காணாதது போல் நடந்து கொண்டனர். இந்தியக் காவல் துறை இம்மாதிரிப் பல தருணங்களில் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தி லிருந்து வெளியேறியிருந்த மிகமுக்கிய மான உறுப்பினரான சந்ததியார் அவர்கள் அந்த இயக்கத்தால் தமிழ் நாட்டில் கொலை செய்யப்பட்டார். இலங்கையின் மூத்த கட்டிடக்கலை வல்லுநரான ஏ, டேவிட் அவர்கள் இக்கொலைபற்றிப் புகார் கொடுத்த போது தமிழகக் காவல் துறை ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து லண்டனில் வாழும் செல்வாக்கு மிகுந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தமிழ்நாட்டிலிருந்த தொழிலதி பரான தமது நண்பர் ஒருவருடன் தொலை பேசிமூலம் தொடர்பு கொண் டார். அந்த நண்பர் தமிழக அமைச்சர் எஸ்.டி.எஸ் சோமசுந்தரத்துடன் தொடர்பு கொண்டார். இவ்வளவுக் கும் பிறகுதான் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவரும் பின்னால் விடுதலை செய்யப் பட்டார் மற்றொரு சம்பவம் ரூபன் பற்றியது. ரூபன் மனச்சாட்சி உறுத்தலின் மேலீட்டினால் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அகதிக ளுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். 1984ன் இறுதிப்பகுதியில் ஒரு நாள் இவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கும்போது விடுதலைப் புலிகள் இவரை எதிர்கொண்டனர். பின் அவர்கள் இவரை அடித்துக் கொன்று விட்டனர். தமிழ்நாடு காவல் துறை யிடம் இது குறித்து ஒரு பிரபல முக்கி யஸ்தர் புகார் செய்தும் கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை Շարորe": sanaj salutis sin 3, La
தமிழ்ப்
தமிழீழ விடுதலை தலைவரான பிர மக்கள் விடுதலை 2 Lon LDCS Gio Gul உயர்பதவி வகித் கமான உறவு கெ தும் இவர்களது தாராளமான பொ என்பதும் இங்கு
போதைவஸ்து ெ போராளிக்குழுக் இருந்தது குறித்து a) sa GMa) Gayu வண்ணமிருந்தன செய்தி லண்டன்ச6 கையின் புலன் வி டமிருந்து வெ வியாபாரத்தில் : புலிகள் இயக்க தொடர்பு கொன வித்தது. (சண்டே 50 ஓகஸ்ட் 1987) தியோ அதன்படி தன்மையானது இ ஒழுங்கு என்பன மாகப் பாதித்திருந் இதை ஒரு சிறிது ருந்திருக்க முடிய கும் ஆண்டுகளி யாவை எந்த செல்லும் என்பது இலங்கை அரசின் GELUIT WIT இந்தியா பயன்படு சர்வதேச சமூகத் அரசுக்கும் வுெ
தெரிந்திருந்தது :
புலிகள் தமக்குப் ஆயுதங்களைப் கூடிய நிலையில் இலங்கை இரா நெருங்காத வண் பார்த்துக்கொள் அதற்கு மேலால் முடியாது என்றும் விஷயம் தெரி தெரிவித்துள்ளன களுக்கு விமான லுக்கான ஆயுதங் வில்லை. இலங் கொண்ட 'ஒப்பே தொடர்ந்து அக தமிழகத்தின் முத இராமச்சந்திரன் ளுக்கு 3 மில்லி ஈரோஸ் அமைப் பவுண்களும் வழ பிடத்தக்க இன்ன்ெ அகதிப் பணிகளில் பல ஸ்தாபனங்கள் இந்திய அரசின் தமிழீழ விடுதை ஈரோஸிற்கும் வழ கவே பொதுவா இதுபற்றி பி.பி டெலியால் கோடி 1987ன் இலங்ை தத்தைத் தொடர் களில் இந்திய அ மக்களிடமிருந்து துக்கொண்டு விட் Llu'r Luca.) Lu:GGGT & காரிகள் தமிழீழ வி உயர் மட்டத் த6ை கிய தொடர்பு கெ ஒரு விதமான ச உறவுகள் கூட அெ கொழும்புக்குக்
படும் தறுவாயில் கொண்டு விட்ட ெ குமரப்பாவின் தி தான் சென்றிருந் மனத்தின் போது ஒரு சேலையைப் இந்திய அமைதி ஒருவர் குறிப்பிட விடுதலைப் புலி மற்றும் கடல் உன் அன்புட்ன் பரிசா கொடுத்ததையும் நினைவுகூர்ந்தார் னோடு அவர்கள் Qg;m 6öIL élé0
கூடக் காட்டினா
விடுதலைப் புலி மாத்தயா, குமர இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ー豆、らみ。
ஏப்ரல் 24 - மே 07, 1997
ப் புலிகள் இயக்கத் பாகரனும் தமிழீழ கழகத்தலைவரான ணும் தமிழகத்தில் தவர்களுடன் நெருக் |ண்டிருந்தனர் என்ப இயக்கங்களிடம் ருள் வசதி இருந்தது குறிப்பிடத்தக்கவை. பிற்பனையுடன் சில களுக்குத் தொடர்பு * தொடர்ந்து பத்திரி திகள் வெளிவந்த மிகவும் சமீபத்திய ண்டேடைம்ஸ் பத்திரி விசாரணைக் குழுவி ளிவந்தது. இந்த மிழீழ விடுதலைப் ம் முக்கியமாகத் ாடிருப்பதாக அறி ØDL idøst) – 60øjøLL Gil எது தங்களுக்கு வச நடந்து கொண்ட ந்தியாவின் சட்டம், வற்றைப் பாரதூர தது. பல நாடுகளால் ம் சகித்துக்கொண்டி ாது. இனி வரவிருக் ல் இந்நிலை இந்தி நிலைக்கு இட்டுச் வேறு விஷயம். கரங்ளை முறுக்கவே ளிக் குழுக்களை த்தி வந்தது என்பது திற்கும் இலங்கை IGIslILIGOLu ITJ. Ga தமிழீழ விடுதலைப் போதுமான அளவு பெற்றுக்கொள்ளக் உள்ளனர் என்றும் ணுவம் தங்களை | 600 TL 9 Gulf 35 GTITIT GÜ) ா முடியுமே தவி
எதுவும் செய்ய யாழ்ப்பாணத்தில ந்த அவதானிகள் ர், விடுதலைப்புலி எதிர்ப்புத் தாக்குத கள் கிடைத்திருக்க கை அரசு மேற ரசன் லிபரேசனைத் திப் பணிகளுக்காக லமைச்சர் எம்.ஜி விடுதலைப் புலிக பன் பவுண்களும் புக்கு 1 மில்லியன் ங்கியமையும் குறிப் ாரு விஷயமாகும்
அனுபவம் மிகுந்த இருந்தபோது, இது நல்லாசிகள் பெற்ற லப் புலிகளுக்கும் ங்கப்பட்ட ஆதரவா கக் கருதப்பட்டது. | ..GIÓ), uGlçü), LDMT siji, காட்டப்பட்டது.
- இந்திய ஒப்பந் ந்த இரண்டு மாதங் மைதிப்படை பொது தன்னைத் துண்டித் டது. ஆனால் இந்தி ல சிரேஷ்ட அதி டுதலைப் புலிகளின் வர்களுடன் நெருங் ாண்டிருந்தனர். முகத் தொட்ர்புகள் ர்களிடம் நிலவியது. கொண்டு செல்லப் தற் கொலை செய்து விடுதலைப் புலியான மனத்திற்குக் கூடத் தாகவும் அத்திரு மணப்பெண்ணிற்கு பரிசளித்ததாகவும் []LJø) L. ($3,f GMT (ẩ) டிருந்தார். தமிழீழ கள் தனக்கு இறால் ாவுப் பொருட்களை கக் கொண்டு வந்து வருத்த உணர்வோடு கடற்கரைகளில் தன் இருந்து எடுத்துக்
G0D35 LULU L-MEJI 5 GOD GOTT 35 புகைப்படத்தில் நளின் தலைவர்கள் ப்பா ஆகியோரும்
உடும்.
S ہے۔ - ܓܠ །༽ 2《 །
ട V V s- V ܢܓ ܓܓ S ܓ ܠ ܒ .
*「キー ല S.
《 س-- 《 سیسترس سےص
Z སྡེ།།《 ހަހިބަހަ
2
utൈ G 8(്
தறிதை
െ ീളമ്ന് ജ്ജു ஒருதிீS リ」
பானும் பருப்பும7இண்டைக்கும்' என்மகன்ஒருநாள்தாயிடம் கேட்ட கேள்வி கவிதை எழுதஉட்காந்தனன்னுள் இப்போதும் கேட்டது கனகாலமாகப்புரண்டுபுரண்டுபடுக்கும்
இந்தப்பழகிப்போன சுரத்துக்கெட்ட சொற்கனேடுதான இன்னும் நார்மல்லுக்கட்ட வேணும்?
அன்புடைய நண்பனுக்கு என்றுதான் நேற்றெழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. தயாரிக்கப்பட்டிருந்த சொற்கள் செமிபாடடைந்தகழிவென கடிதத்தில் விழுந்தன/ சொற்களின் மந்திரஜிட்டத்தில் மனிதர்அழிந்து
பழகியசொற்கள் என்பவை மனிதம்சுடப்பட்டுகம்பத்தின்கீழ் சுருள்வதற்குமுன் கண்ணைமுடிக்கட்டியஅடுப்படிக்கரித்துணி/
எப்படிச்சுகம் என்றொருத்தன்கேட்டால் செருப்பைத்துக்கிக்காட்டுமென்பெளத்தன்யாணியில்/ செருப்பைக்கண்டவன்தன் இருப்பைத்தொடலாம் தொட்டுமனிதனாகிப்புதுச்சொல்லோடெழவரம் அதனால் வளவனவெனஅதிகர்கதைக்காரே என எனக்குநானேகட்டளை போட்டேன்
பேச்சைகருக்கு
முடிந்தால்சும்மாவே இருந்துவிடு சும்மாஇருத்தல் எழுப்புத்துட்டின்கதிப்பில் ஒளியுருவங்கள் பேச்சாய்தொழிற்படலாம் மனிதன்மரித்ததிவேர்பேர் இனிதன்'இப்புவியின்கை கணித்தெழலாம்/
தற்போதைக்கு உன்னைச்ஆழ்ந்து விலங்கிடும்பழஞ்சொற்படைத்தளத்தை தகர்த்தெறி போராளிச்சொற்கள் புகுந்து புகுந்து புரட்சிக்க/ ஒசைஅவிபாஷையின்பின்பதுங்கு/அப்போது உன்மூச்சிலெழும்
உந்தித்தணலில்உணர்வுக் கோலிதி எடுத்ததை ஒவ்வேர்மொழியிலும் விழியிடு-துதல்விழி/ எஞ்சிய பிரம்மனின் மிச்சமுகத்தில்
கொப்தகத்தனின்
நெற்றிக்கண்வை/ நாவின்சிறுக்கிஉக்கிரம் கொள்வான்/ சொற்கள்கூத்திடும் சிருஷ்டிச்சிலம்பில் தெரிக்கும்பரல்கள்
ஒர்புதுக்குரல்/ புதைகுழியிருந்தோர்குருத்தெரிவிடுதலைக்குரல்/
இறந்த மனிதத்தை எடுத்தெறி/ புது/இயல்புக்குரிய சொல்லெடு அன்பு ஆசை என்னும் சொற்களைக்கோர்த்து இன்பு எனச்சொல்/அல்லது எதையாவது விறைப்பாய்விண்டிடு/ மனிதன் என்பதற்குப்பதில் புதிதாப் இனிதன்'எனச்சொல் கீழ்இயல்புகள்விழ் மேலெழு மேலெழு. இன்கமழ்ச்சொற்கள் இறைக்கைகாைப்விரி
C also

Page 10
ஏப்ரல் 24 - மே 07, 1997 A
s
ら
*
2
"T மக்கு இருப்பதோ இந்தச் சிங்கள பூரீ லங்கா மட்டுமே எமக்குப் போவதற்கு வேறு இடமெதுவுமில்லை சிங்கள மக்கள் தமது தொழில் நிமித்தம் பல நாடுகளுக்குப் போயுள்ள னர் தான் ஆனால் நமக்கிருப்பதோ இந்த நாடு மட்டுமே அது உணர்மை இதனை நாங்கள பாதுகாக்க வேண்டும்"
இந்தக் கூற்றை இனவாதியான நளின் த டி சில்வாவோ, குணதாச அமரசேகரவோ, எஸ்எல் குணசேகர வோ, சம்பிக்க ரணவக்கவோ, சூரிய குணசேகரவோ தினேஸ் குணவர்தன வோ அல்லது போனால் ஹரிச்சந்திர விஜேதுங் கவோ கூறியிருக்கக் கூடும் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஏமாந்துதான் போவீர்கள். ஏனெனில் இதனை கூறியவர் வேறு யாருமல்ல, சாட்சாத் நமது மாட்சிமை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா அவர்களே தான் அவர் ஆசிரியர்களுக்கான மாநாடொனறிலேயே இவ்வாறு உரையாற்றியுள ளார். இதை அக்கறையுடன் வெளியிட்டுள்ளது வெண தாமரை இயக்கம் அதன் "சமாதானம் அரசியல் தீர்வு மற்றும் நாட்டின் எதிர்காலம்" எனும் நூலில் சிங்கள பெளத்த மரபு ரீதியிலான பேரினவாத கோஷத்துக்கு அப்பால் நின்று எந்த சிங்கள தலைமையாலும் சமாதானம் பேச முடிவதில்லை என்பதும் சிங்கள பெளத்த பேரினவா தத்தைத் திருப்திப்படுத்தாத எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போவதில்லை என்பதையும் மீண்டும் உணர்த்தும் சைகைகளே இவை
இந்த லட்சணத்தில் தான சமாதான பேச்சுவார்த்தை முஸ்திபுக ளும் தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடன் 3வது முறை முன்வைக்கப்பட்டிருப்பதும், அது குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவகையில் பிரதான கட்சிகள் இரண்டும் கண்டுள்ள உடன்பாடுகளும் நடந்து வருகின்றன.
இவை குறித்து விமர்சிப்போரை தீர்வு முயற்சியையே எதிர்ப்பவர்களாக சித்திரிக்கும் பலரும் உள்ளனர் ஆனால் அரசின் நேர்மையற்ற முயற்சிகள் இதனை நம்பச்செய்யும்
பேரினவாதத்தரப்பின்அணிவகுப்பு அரசு தீர்வு யோசனைகளை முன்வைத்ததிலிருந்து சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு தீவிரமாகமேலெழும்பிவருகிறது.இந்தச் சக்திகளை மீறி அரசு எதுவும் செய்ய முடியாதநிலையே உள்ளது குறிப்பாக சிங்களப்பேரினவாதக்கட்சிகளைக்கூட சிலவேளை அரசினால்எதிர்த்துநின்று விடமுடியும். ஆனால் பெளத்த மகாசங்கத்தினரையும் மகாநாயக்கர்க ளையும் அப்படி எதுவும் பண்ணிவிட முடியாது அரசியலமைப்பு ரீதியில் பெளத்த மதத்துக்கும், பெளத்த பீடத்துக்கும் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவமானது (ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியிலேயே 1972ம் ஆண்டுஅரசியலமைப்பின்மூலம்முதல் தடவையாக பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது தெரிந் ததே) அதை மீறி செயற்பட முடியாத நிலையைதோற்றுவித்துள்ளது தீர்வு யோசனைக்கு எதிராக மகாசங்கத்தி னர் தீவிரமாக இயங்கிவருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூட திடீரென "தீர்வுத் திட்டமானது தமிழர்களுக்கு சிங்கள நாட்டை தாரை வார்த்துக் கொடுக்கும் ஒன்று" என கூறி அதனை வாபஸ்பெறாவிட்டால்தாமெல்லோரும் மகாசங்கத்தை விட்டு விலகப் போவதாகவும் பொளத்த மகாசங்கத் தின் உயர்பீட மகாநாயக்கர்கள் 53 fi விடுத்திருந்தனர். செய்தும் காட்டினர் பாதயாத்திரை சத்தியாக்கிரகம், ஆர்ப்பாட்டம் கருத்தரங்குகள் என்பனவற்றையும் நடாத்தினர் சிங்களபத்திரிகைகளும்
வகையில் இல்லையே இந்தத் தீர்வு முயற்சிகளை தமிழ் மக்கள் நம்ப வேணடுமெனில் அரசு தான நேர்மையானது என்பதை வெளிக்காட் டுவது முன்நிபந்தனையாக உள்ளது
அந்த நேர்மையை வெளிப்படுத்தும்
தார்மீக பொறுப்பையுடைய அரசு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தமது வரலாற்று ரீதியிலான ஏமாற்றங்களை நினைவுபடுத்தும் வகையில் சிங்கள பேரினவாதத்தோடு சமரசம் செய்து கொண்டு அதனை திருப்திப்படுத்தித்தான தீர்வை வழங்கலாம் என்று கருதுகையில் தமிழ் தரப்பு நம்பிக்கையிழக்காமலிருப்பது எப்படி?
அரசின் இந்த நேர்மையின்மைக்கு பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட லாம் என்பது உண்மையே. ஆயினும் இந்தக் காரணிகளை மீறி இதுவரை எந்த அரசாங்கமும் செயற்பட்டதில்லை என்பதுதான் வரலாற்று அனுபவம்
இதைப் புரிந்து கொள்ள அரசின் திர்வுத் திட்ட முஸ்திபுகள் குறித்து ஒரு மீள்பார்வையை செலுத்துவது
சியாகப் பல இழுத்த செய்துவந்தது. இதன் கார ஏப்ரல் 19ம் திகதி பேச்சு முறிவடைந்த போது திருமலை கப்பல் தாக்குதை காட்டி முறிவுக்கான முழு பையும் புலிகளின் மீது புலிகளுக்கும் இம்முறிவில் என்ற போதும் முழுப்பொ அவர்கள மது ே அப்பட்டமான பொய்யாகு அரசு தனது தொடர்பு சா கூடாக இக்கருத்தை நம் வகையில் தீவிரமாகச் செ "தமிழ்மக்களைமீட்கும் இழப்புபுலிகளுக் DábaseGhassir? பேச்சுவார்த்தையின் அரசியல் தீர்வுத் திட்டம் ( வித தயாரிப்புமே நகல் அ இல்லாததும் அரசு ப பலவீனங்களிலொன்று எ விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வது ஈழ யுத்தம் தொடர் பயங்கரவாதிகளிடமிரு
தீர்வுத்திட்டம்
Logaig
பொருத்தமாக இருக்கும்
தீர்வுத்திட்டத்தின்வளர்ச்சி பேச்சுவார்த்தை முறிவும் தீர்வு யோசனையும் 1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொஐமுவின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளாக சமாதானம் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு என்பன அமைந்திருந்தன. இவற்றைக் கூறி அமோக வெற்றியிட்டி அது ஆட்சியையும் அமைத்தது அதே வருட இறுதியிலிருந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையையும் தொடக்கியது ஆயினும் இப்பேச்சுவார் த்தையின் போது அது தொடர்ச்
அதனை வரவேற்று வாழ்த்தின. இறுதியில் அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடாத்தி சரணடைய நேரிட்டது. அரசு என்ன அடிப்படையில் மகாசங்கத்தினரை கைவிடச்செய்தது என்பதோ வழங்கிய வாக்குறுதி என்ன என்பதோஇறுதிவரைவெளிவரவில்லை அரசியலமைப்பு:திர்வு யோசனையில் கூட "பெளத்தமதம் அரச மதமாகவும் அதனை பேணிப்பாதுகாப்பது அரசின் கடமையெனவும் பெளத்தத்தைக் காக்கவென மீயுயர் பேரவையொன்று அமைக்கப்படுமெனவும் இம்முறை கூறப்பட்டுள்ளது. பெளத்தபிக்குகளின் போதனைகளை சிங்கள மக்கள் மேலானதாகமதிக்கிறார்கள்என்பதை சொல்லவேண்டியதில்லை
இது தவிர இனவாத கட்சிகள் அமைப்புகள்என்பனவும்முக்கியமானது குறிப்பாக கட்சி மட்டத்தில் மக்கள் ஐக்கியமுன்னணிஜா திக்க சிந்தணய ஹெல உருமய ஜனதா மித்துரோ என்பன முக்கியமானவை இவை தொடர்ச்சியாக பல கருத்தரங்குக ளையும் ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் சத்தியாக்கரகங்க ளையும் நடாத்தி வருவதுடன் பல நூல்களையும்துண்டுபிரசுரங்களையும் வெளியிட்டுவருகின்றன.திர்வுத்திட்டம் குறித்து மாத்திரம் இரண்டு முக்கிய நூல்கள் இவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக பெரிய நூல்களெனக் கொண்டால்புவிமத்யஸ்தர்களும்வன் பொறியும்" எனப் பெயர் கொண்ட ஒரு சிங்கள மொழி நூலை எஸ்.எல். குனகே SIGILGIË (ONGDAGÓILIÓNA (66ïIGTINTÍ.
மக்களை மீட்கும் யுத்த சமாதானத்துக்கான யுத்த அரசு பிரச்சாரம் செய்த வடக்கில் ஏற்பட்ட கொணி டிருக்கும் இழபு கொண்டு இருப்பதையும் இ புலிகளா மக்களா? என்பன அறிவர் அப்படியாயின செய்தவர்களின் இலக்கு என திருப்தி செய்ய இவ்வாறு அ கொண்டது அவை நிச்சய மக்களை திருப்தி செய்யு இருந்திருக்க முடியாது
பணியவைக்கும்மு
இவர் நளின் த டி சில்வா சார்ந்தவர்.இந்நூல்24பக் கொண்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில்மொழிபெயர்த் Moderates and Pandora's Pac பெயரில் வெளியிட்டுள்ளனர் எனஅழைக்கபடும்காமினி என்பவரே இதனை ஆங் மொழிபெயர்த்துள்ளார். "சிங்கள ஆணைக்குழு' நடக்கும் இடங்களிே விற்பனைக்குவைக்கப்பட்டு முறை சிங்கள ஆன விசாரணை நடக்கும் இ சென்றும் கூட வாங்க முடி அத்தனையும் தீர்ந்திரு இடங்களில் அலைந்துதிரிந் இதனை வாங்க முடிந்த அளவுக்குவிற்பனையாகிக்ெ கும் நூல்இது விலை ரூபா 1
இதுதவிர சட்டத்தரணி தர்மசிறி என்பவர்"ாட்டை Bugatteigügo
ോ), ബ
Goodoo goes ceisioes
எனும்நூலைவெளியிட்டுள்ள L2OLá555606II, GBIGO மொழிநூல்விலை50ரூபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உப்புகளை
οOOTLDΠ 39, 1995 வார்த்தை புலிகளின் ல காரணம் ப்பொறுப் சுமத்தியது. பங்குண்டு றுப்பையும் பாடுவது ம் ஆயினும் தனங்களுக் பச்செய்யும் யற்பட்டது. யுத்தம்?"
GI?
போது குறித்த எந்த ளவில் கூட க்கமிருந்த ண்பதை பல யிருந்தனர். ந்த போது
து தமிழ்
):
உணர்மையில் அரசு தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிகளும் தமிழ் மக்கள் தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கிற காரணிகளும் நேருக்கு நேர் முரணான பன புகளைக் கொண்டுள்ளன. ஏனென்றால் அரசு யுத்தத்தை தொடங்கியது பேரினவாத சக்திகளை தாஜா செய்யவே புலிகளோ தமது அரசியல் இருப்பைப் பேண யுத்தம் செய்ய வேணடிய நிலையில் 9 GÍGITITT5Gi.
"புலிகளுக்கு யுத்தம் தமிழ் மக்களுக்கு பொதி' என உலகுக்கு கூறிக்கொண்டு ஒரு பக்கம் யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களை களைப்படையச் செய்து போராட்டம் மீதே வெறுப்பை ஏற்படுத்தி, அவர்களைப் பணிய வைப்பது அல்லது சரணடையச் செய்வதே யுத்தத்தினர் பிரதான நோக்கமாகும்
அந்த நம்பிக் கையிலேயே ஒட்டைத் தீர்வை தைரியமாக அரசு முன்வைத்தது முதற் தடைவையாக 1995 ஒகஸ்ட் 3ம் திகதியன்று முதல் நகல் வெளியிடப்பட்டது. இந்த நகலை ஏற்கெனவே ஜிஎல்பீரிஸ் தலைமையி லான குழு ஜிஎல்பீரிஸ் பொஜமுவுடன் சேருவதற்கு முன்னமிருந்தே கொழும்பு பல்கலைக் கழகத்தில் பல கால உழைப்பின் பின் தயாரித்திருந்தது.
அக்குழுவில் புத்திஜீவிகள் என
ம்சக்திகளும், தி
திட்டமாக அது வெளியிடப்பட்டது தீர்வுத்திட்டம்யாருக்கானது?
தர்வுத்திட்டத்தை கொணடு வருவது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணிபதற்காகவே என்று சொல்லப்பட்டது. அவ்வாறெ னில் மக்களின் விமர்சனத்துக்காக வெளியிடப்பட்ட வேளை, தமிழ் தரப் பல தெரிவிக்கப் பட்ட விமர்சனங்கள முடிந்தளவுக்கு
ஆரம்பத்திலிருந் படுத்தலும் பேரின் சமாந்தரமாகவே அரசியலமைப்புக் ஒரு கட்டத்தில் ே சிக்கு வந்து தா படுத்தலையும் தீர் நிலைபெற்று பேராசிரியர் கூறுவதுண்டு
ம் என்றும் ம் என்றும் து. ஆனால் ஏற்பட்டுக் ப்புகளைக் ழந்தவர்கள் த எவருமே இழக்கச் iன? யாரை ரசு நடந்து LDIT5 515j)
ம் ஒன்றாக
பற்சி
அணியை
SAÉ KABIGODESTIĠ5 அப்படியே "Tigers, age" Gigi இனவாதி LIGAENTGENO நிலத்தில் இந்நூல் பிசாரணை
ள்ளது.ஒரு ணக்குழு பத்துக்கு L6506.06)
25 LUGU தபின்னரே து. அந்த ElT009C05E O.
திஸ்சந்திர yi Chi buigt?"
ர்.இந்நூல்
| flÉ166II
சொல்லப்படும் பல சட்டநிபுணர்களும் இருந்தார்கள் இந்த நகல் மிகவும் முன்னேறிய ஒன்று என்பதே பலரது கருத்து ஆயினும், அதில் a Gion விடயங்கள் நன்றாக குறைக்கப்பட்ட பின்பே அரசின் தீர்வுத் திட்ட நகலாக அது வெளியிடப்பட்டது. இது குறித்து கட்சிகள் அமைப்புகள், தனிநபர்களது கருத்துக்களை ஆராய்வதற்கான அரசின் குழுவொன்றும் இயங்கியது. இறுதயாக இவையெல லாம் ஆராயப்பட்டு முடிந்ததாகக் கூறி 19 ஜனவா 17ம் தகதியன று
அரசியலமைப்பு நகலுடன் அரசின்
தர்மசிறிசெனவிரத்னனன்பவர்தம்பி og gulde aúLJI, Garibung" 6:16önj) பெயரில்30பக்கங்களைக்கொண்ட ஒரு நுலைவெளியிட்டுள்ளார்.இதன்விலை ரூபா.25
இதைத் தவிர இன்னும் பல பேரினவாதத்தைப் பரப்பும் நூல்கள்
பலவற்றில் தீர்வு யோசனைகளுக்கு
எதிராக பல சொல்லப்பட்டுள்ளன.
இதற்கிடையில் சிங்கள ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டு விசாரணைகளை நடாத்திவருகிறது. தீர்வு யோசனைக்கெதிரான தொடர் நடவடிக்கையின் அங்கமேஇது
இதில்சிங்களபேரினவாதசக்திகள் அனைத்தும் இணைந்துள்ளன. இந்த ஆணைக்குழு இது வரைசிங்கள மக்களுக்கு நடந்த அநீதிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டது. இதன் நடவடிக்கைகளை இனவாதத்தின் உச்சவடிவம் எனலாம் ஏனெனில்முழுக்கமுழுக்கசிங்களவர் களுக்குத்தான் தமிழ்-மலையக முஸ்லிம் மக்களால் அநீதிகள் நடந்துள்ளன.என்றும் அதற்கு பொறுப்பு சொல்லவேண்டியது அரசே என்றும் அரசுசிங்களவர்களுக்குசேரவேண்டிய பல உரிமைகளை சிறுபான்மையி னருக்கு வழங்கிவிட்டது என்பதையும் கண்டுபிடிப்பதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும்.இவ்வாணைக்குழுவின் முடிவானது சிங்கள மக்கள் மத்தியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்குஎந்த உத்தரவாதமுமில்லை.
விடயங்களும்
பரிசலிப்புக்கும் கவனத்துக்கும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அதன்படி எடுக்கப்படும் முடிவும் கூட தமிழ் மக் களரின அபிலாஷைகளைத தீர்ப்பனவாக இருந்திருக்க வேண்டும் ஆனால் 9 ஒகஸ்ட் தீர்வு யோசனையா னது தமிழ் தரப்பு கோரிக்கைகளை கருத்திற் கொண்டிராதது மாத்திர மன்றி பேரினவாதக் கோரிக்கைகளைக் ஈடுசெய்யும் வகையில் ஏற்கெனவே இருந்த அதிகாரங்களும் குறைக்கப்ப ட்டே வெளிவந்தன.
இந்த இடத்தில் அரசு யாரைத் திருப்தி செய்வதற்காக அந்த நிலைப்பாட்டை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக தமிழ் மக் களின தரப் பல எழுந்த கோரிக்கையை விட சிங்கள பெளத்த பேரினவாதக் கோரிக்கைக்கே அரசு இசைந்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகத் தொகறது. அப்படியானால் இவ்விடயத்தில் அரசை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை இந்த பேரினவாதத்திடமே உள்ளது என பதும், அரசின இருப்பே அதில்தான் தங்கியுள்ளது என்பதும் புரியும் எந்த ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு பயந்து பணி டாரநாயக்காவும் பின்னர் டட்லியும் செல்வநாயகத்துடன் செய்துகொண ட ஒப்பந்தத்தை கிழித்தெறிய நேரிட்டதோ அதே
காரணத்துக்காக இன்றும் தமிழ்
மக்களின் உரிமைகளை பறித்தெடுக் கவே சிங்கள அரசாங்கங்கள் தயாராக முனைகின்றன என்பது இதிலிருந்து தெரியவருகிறது
நிறுவனமயப்பட்ட Gurfaco Gongbhair CupGiro:TGÅ)...?
சிங்கள பெளத்த சக்திகளின் பேரினவாத முஸ்திபுகள் எளிதான சிறிய விடயமாக நோக்கக் கூடியவை யல்ல சிங்கள பெளத்த பேரினவாதம் ஏற்கெனவே நிறுவனமயப்பட்டுள்ளது. அரசைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் வல்லது பார்க்க பெட்டி செய்தி அரச யந்திரத்தின் மூலமாகவே சிங்கள மக்களிடம் சிங்கள பெளத்த பேரினவாத கருத்தியலை ஊட்டி Q/(U5Qlg5I.
"இலங்கையின் வரலாற்றில்
அரசின் நடத் பது சிங்கள பெள என்றால் அது மி நடாத்துவதன் பி தான் சிங்கள ஆதரவு அரசுக்கு யுத்தம் அவச நடத்துவதன் மூல. அரசு சாதித்து போரின வாதத்
தொடர்பு சிங்கள இன முக்கியவிடயம் இனவாதத்தை முக்கிய த்தி மக்களின்ாத்த பதாகவும்,சிந்த தாகவும் இவை இவற்றைஇலகுவி விடமுடியாது
பத்
g360 refrif
முக்கியமாக பேரினவாதத் "6.g5 Daou", "er" "சிங்கள பெள வெளிவருகின்ற உருவாக்கும்
நடவடிக்கை" மக்களின்மீதான தைமறைக்கும் தும்வேலையை
Ganhor - 9) நிறுவனத்தின் உரிமையாளர் என்பது கடற் அம்பலப்படுத் அம்பலப்படுத்து முன்னின்றவர்ரா ஐவன் சகல இை களமமைத்துக்ெ மோசமான மு5 இனவாதத்தைச் விற்பனையுள் உரிமையாளர் வியாபாரத்தை வேண்டுமெனில்

Page 11
நாயகமயப் ப்படுத்தலும் ந்து வந்து Tay) 'gali தம் மேலாட் நாயகமயப்
மொன்றாக ' எனறு அடிக்கடி
கட்டுப்படுத்துவது மற்றையது ஏனைய பிரச்சினைகளை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது ஏகாதிபத்தியங்களின் ஊடுருவல் தலையிடுகள் பற்றி கதையாதீர்கள் சிறிய உதாரணம் WOA), சுரணி டல் கள குறித்து கதையாதீர்கள் வாழ்க்கை செலவுப் புள்ளி குறித்து கதையாதீர்கள், எந்த பிரச்சினையானாலும் யுத்தத்துக்கு முன் இரண்டாம் பட்சமே யுத்தம்
சிங்கள பெளத்த பேரினவாத சக்திகள் சிங்கள பெளத்த நாட்டில் கொடுப் பதை வாங்கிக்கொண்டு கம்முண்ணு இருக்க வேண்டியவர்கள் ஏனைய இனத்தவர்கள் அதை மீறி உரிமை கேட்போரை-போராடுவோரை அழிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்பதே இவர்களின் நிலைப்பாடு இந்த அடிப்படையிலேயே தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள்
அபிலாஷைக குறைந்தபட்ச இல்லை பார் எதிர்க்கட்சி குந்தகம் விை ஆதர் ஆதரிக்கு தலைமையில
தேசிய முன்ன
இணைந்து செ
இடதுசாரிக் அரசு சார்பற் 6TGörGLITf† 5.T. அரச சார்ப தற்போதைய
LÚJT SETTU LÜLIG நாடுகள் நிதிய குறிப்பிடத்தக் செலவளித்து இ வருகிறார்கள் தீர்வுத் திட்ட இவையும் துை நிறுவனங்கள் குறைபாடுக6ை அல்லது அதன் அரசை நிர்ப்பர் மாறாகத் த ରାf lot of) li ul { முயற்சியையே காட்டுவதில்
க்கும் சக்திகளும்
தீர்மானப னவாதமே யுத்தத்தை āL °g வாதத்தின் டுமெனில் புத்தத்தை |Lu||5ങ്ങ് து ஒன்று ஒரளவு
Op. 6167 சாதனங்கள் பதில் இவை கின்றன. தர்மானிப் வழிநடத்துவ VIGO. GIGOH G6)
60) as as Gila
d 61660. க்குகின்ற சிங்களே, என்பனவும் கருத்தை ம இந்த
லக்ஹவுஸ் த எதிரான ரில் தமிழ் ங்கரவாதத் யாயப்படுத் வருகிறது. த்திரிகை க. இதன் | 657 LITLJITIF) DIES 356f6) இதை béluILDITF LLANİ GELİ க்கும் இது துமிகவும் 呜Tā ற பாரிய திரிகை
ー。山の BL 5. த்தத்தை
செய்ய விடுங்கள் வெல்லும் வரை பொறுங்கள் என்பதே அரசின் நிலை யோசனையை எதிர்க்கும்அணிகள்
தீர்வு யோசனையை எதிர்க்கும் கூட்டில் பல அணிகளைச் சார்ந்தவ ர்கள் உள்ளனர். அதனைப் பிரதானமாக நான்காகப் பிரிக்கலாம் நான்கு தளங்களிலிருந்து இதனை இவர்கள் எதிர்க்கிறார்கள்
ஊக்குவித்தல் வேண்டும். அதற்கு சிங்களமக்களை உசுப்பிவிடவேண்டும் இனவாதத்தைபரப்புவதற்காகவே(இந்த பத்திகைகையை நடத்தப்படுகிறது என்றும் கூறுவர்.இதன் உரிமையாளர் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர் என்ற போதும் ஜனாதிபதியாலேயே ஆயுதவியாபாரிஎனவர்ணிக்கப்பட்டவர் என்பதும்குறிப்பிடத்தக்கது
லங்ாதி இது விஜய நிறுவனத்தினது இதுதிவய்னஅளவு இல்லாவிட்டாலும் இனவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் சளைத்ததல்ல. இதன் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினர் என்பதும் அதற்காகவே இந் நிறுவனத்தின்ஏனைய பத்திகைகளான Sunday Times, Midweek Mimor Gursing பத்திகைகள் ஐதே.கவுக்கு சார்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் கூறலாம். இதன் உரிமையாளரையும் வியாபாரத்துடன் சம்பந்தப்படு த்தி கதைப்பது வழக்கம், ஆனால் திவய்னவை நிரூபித்ததைப் போல்
இதனை நிரூபிக்கமுடியவில்லை.
GONTINGGRISTIG) இது தவிர வானொலியை
எடுத்துக்கொண்டால், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையோடு அதன்றிலங்கா எப்.எம் மற்றும்விஷ்வஷ்ரவனிஎனும்சேவையும் அரசு சார்பு சேவைகளாக இயங்குகி ன்றன. இவற்றைத் தவிர சிரச லக்ஹண்ட சவண, ரஜரட்ட ஆகிய oflurri filia, Gil Gill Gallas சேவைகளும்SேPMGroRadioRM9, TNLRadioபோன்றதனியார் ஆங்கில வானொலி சேவைகளும் இயங்குகின் றன. இவை அனைத்தும் மிகவும் பேரினவாத சார்பான முறையில்
துக்கொண்டிருக்கின்றன என்பதுதான்
தீவிர இடதுசாரிகள் பாட்டாளி களை இனரீதியிலும் புவியியல் ரீதியிலும் கூறுபோடும் அரசினதும்
தமிழ் இனவாதிகளதும் முயற்சிகளை,
முறியடிக் கவேணடும் என ற அடிப்படையில் செயற்படுபவர்கள் இவர்கள தர்வுத் திட்டத் தை எதிர்ப்பதற்கான அடிப்படை இதுவே
தமிழ் தரப்பு:- தமிழ் மக்களின்
தொலைக்காட்சி
தொலைக கா சயை எடுத்துக்கொண்டால் ரூபவாஹினி, ஐ.டீ.என் ஆகியவை அரசு சார்பு நிறுவனங்களாகவும்ஸ்வர்ணவாகினி, DymaVision, ETVITNLMTV BBCCATGIJO
இவற்றிலும் இனவாத சார்புடைய நிகழ்ச்சிகள்காட்டப்படுகின்றன.
தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் ஏதாவதுகாட்டப்பட்டாலும் அவை தமிழ் மக்களின் நலன்களை முற்றுமுழுதாகப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை எப்போதாவது நடக்கும் ஓரிரு கலந்துரையாடல்களில் மட்டும் தமிழ்மக்களின் நலன்சார்ந்த
ரூபவாஹினிஐடிஎன் ஆகிய அரசு சார்பு சேவைகளில் மாத்திரமே தமிழ் செய்திகளும் காண்பிக்கப்பட்டு வருகின்றன. டீ.என்.எல். எம்.டி.வி ஆகியவற்றில்சிங்களமொழியில் அரசு சார்பற்ற செய்திகள் வெளியிடப்பட்ட போதும்தமிழில்அப்படியானவாய்ப்புகள் எதுவுமில்லை
மொத்தத்தில் இந்த தொடர்பு சாதனங்கள் அத்தனையும் தமிழ் மக்களின்நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் இல்லை. அவை ஏற்கெனவே கட்டியெழுப்பப்பட்டுள்ள சிங்களபேரினவாதத்துக்குதேவையான இனவாத தாகத்தை தணிக்கும் கடமையை அந்த இடைவெளியை
தமது இனவாத சார்புக் கொள்கை மூலதனத்தை பெருக்குதல், ஆயுத வியாபாரம் அரசியல்லாபம் என்பனவற் றக்காகமுழுமக்களையும்பலிகொடுத்
-6TGOT.
உள்ளன. தர்வுச் தமிழ் தரப் எதிர்த்ததாகத் 马岛móTâ போதுமானதாக ஏற்க முடியாது (ՄԱ-ԱITՅՐ
Glavna, on
அழிய தீர்வு யோச மக்கள் ஆதரவளி குறித்து அவ சொல்லப்படும் நி
முதற் தடை முன்வைக்கப்பட்(
ஒரு அரசாங் இறங்கி வந்ததே ΘIT IILILIT 5, 1 ΙΙΙΙοδή விட்டு பிடிவாத முன்னைய ம இது மேலானது
நேர்மையாக நடாத்தி தோல்
பேரினவாத ச என்பவை எதிர்க் தைரியமாக முன் நாம் ஊக்குவி வெற்றியடையச் ெ இவற்றின் மூ கூறப்படுவது இது வீணாக அழியாதி விட்டுக்கொடுங்க சரணடையுங்கள் பெரும்பாலானே சினையை வெறு f) J j ˸) GOTULJETU, என்பது குறிப்பிட கொன்ஸ்ரண்ரை இவ்வாறு பேசியி "கடந்த ஐதே நான் புத்திஜீவிக தேனோ அவர்கள் எதிர்ப்பாளர்கள ஆதரவாளர்களாக அப்படி தெரிந்தார் தான் எனக்குத் ெ
 
 

ஏப்ரல் 24 - மே 07, 1997
ளத் தீர்க்கக் கூடிய ஒரு தீர்வாகக் கூட இது க பெட்டி செய்தி இது ஒற்றையாட்சிக்கு விக்கும் யோசனை கும்சக்திகள் சக்திகளாக பூரீமணி ன ஜனநாயக ஐக்கிய E தவிர்ந்த அரசுடன் ல்படும் கட்சிகள் மரபு ட்சிகள், புத்திஜீவிகள் நிறுவனங்கள் (NGO) எப்படுகின்றனர். இந்த ற நிறுவனங்களுக்கு தீர்வு யோசனையை த்துவதற்காகவே பல தவி வழங்கி வருவதும் கது. பல லட்சங்கள் தனை இவர்கள் செய்து இந்த பலவீனமான த்தை தயாரிப்பதற்கு ணபோகின்றன. இந் பல இதில் உள்ள தட்டிக் கேட்பதோ ன திருத்துவதற்காக திப்பதோ கிடையாது ர்வு யோசனையை பர்களை, தர்வு எதிர்ப்பவர்களாகக் தான் முனைப்பாக
"U6 GOOTGOT
கான முயற்சிகளை பு ஒரு போதும் தெரியவில்லை தர்வுத் தட்ட்ம் இல்லாதபோது அதை
என்று கூறவுமா
பிடிக்காதீர்கள் ாதீர்கள் னைக்கு ஏன் தமிழ் கெ வேண்டும் என்பது ர்கள தரப் பல ாயங்கள் இவைதான் வயாக நேர்மையாக
ள்ளது. கம் இத்தனை தூரம் அதிசயம் அதனை படுத்திக்கொள்வதை பிடிக்கக் கூடாது
பேச்சுவார்த்தையை வி கண்டிருக்கிறது
திகள் எதிர்க்கட்சி கின்ற போதிலும் வக்கப்பட்ட இதை க்க வேண்டும் சய்ய வேண்டும் பம் மொத்தத்தில் தானி இனியும் கள் இழக்காதீர்கள் ர் கைவிடுங்கள் ய இவர்களில் ார் இனப்பிரச் மனிதாபிமான நோக்குபவர்கள் தக்கது டொக்டர் ஒரு கூட்டத்தில் ந்தார்.
காலத்தில் யாரை என நம்பியிருந் னைவருமே ஐதேக கவும் பொஜமு ம் இருந்ததாலேயே ளென்பது பின்னர் ரிந்தது"
உண்மை நிலையும் அது தான் இந்தச் சக்திகள் அவ்வளவு துச்சமான சக்திகளல்ல சர்வதேச அளவில் இவர்களது குரலுக்கு இடமுணர்டு பொஜமு வை பதவிக்கு கொண்டு வருவதிலும் முக்கிய பாத்திரமாற்றி யவர்கள் இவர்கள் அது தவிர அரசாங்கத்தை முற்போக்கானதாக நம்பியவர்கள் நம்புபவர்கள் ஐ.தே.கவின்முடிவுஉறுதியானதா? சரி, இன்று தீர்வுத் திட்டம் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது என்று அரசினால் கூறப்படுகிறது. ஐதேக ஆரம்பத்தில் " தெரிவுக் குழுவிலுள ள எமது அங்கீகாரத்தை பெறாமல் எப்படி தெரிவுக் குழுவினர் அங்கீகாரம் கிடைத்து விட்டது என கூற முடியும்" என கேட்டு சலசலப்பை ஏற்படுத்திய போதும் பின்னர் பிரித்தானியாவின் நெருக்குதலின் பின்னர் மெனமாகியது என்றாலும் இத்தீர்வு யோசனையை தொடர்ந்தும் ஒற்றையாட்சிக்கு குந்தகமான ஒன்றாக கருதும் அதன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை மேலும் ஐதேகவுக்குள்ளேயே பலர் ஐதேகவின் சமரச முயற்சியை ஏற்கவில்லை என்பது பத்திரிகை அறிக்கைகளி லிருந்து தெரிய வருகிறது.
தாண்டவேண்டியதடைகள் இத்தனை குறைபாடுகளையுடைய தீர்வு யோசனையைக் கூட இன்னும் பேரினவாத சக்திகள் எதிர்க்கத்தான் செய்கிறன. இந்நிலையில் தீர்வு யோசனை அமுலுக்கு வருவதற்குள் அது கடக்கவிருக்கும் தடைகளை அறிந்தால் மேலும் பிதியே மிஞ்சும் அது கடக்க வேண்டிய தடைகள் இவை
யோசனை முன்வைத்தல் முடிந்தது அதனை திருத்தங்களுக்குள்ளாக் கல் முடிந்தது
நகலாக முன்வைத்தல் முடிந்தது எதிர்க்கட்சியின் சம்மதத்தைப் பெறல் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது
தெரிவுக்குழுவின் அங்கீகாரத் தைப் பெறல் பெற்று விட்டதாகக் கூறப்படுகிறது
பாராளுமன்றத்தில் விவாதத்து க்கு கொண்டுவரல்
மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் நிறைவேற்றுதல்
மக்கள் தீர்ப்புக்கு விடப்பட்டு வெற்றி பெறல்
இதில் கடக்க வேண டிய முதலாவது தடையர்ணுக்கு முனி இப்போது வந்துள்ளது பாராளுமன்றத் தில் ஐதேகவின் அங்கீகாரமில்லாமல் முன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காது ஐதேக சம்மதிக்குமா
தீவிர இடதுசாரிகள்
தீவிர இடதுசாரிதரப்பில்ஜேவிபி ரீ லங்கா முற்போக்கு முன்னணி, போன்றவை உள்ளன. இவைகளில் ஜேவிபிஒருமுக்கியமானசக்தியாகும் ஜேவிபி தீர்வுயோசனைக்கு எதிராக பாரிய அளவில் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகிறதுஜேவிபி மீதான மக்கள் செல்வாக்கும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதன் தீவிர செயற்திறன் இந்த தீர்வு யோசனைக ளுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்கலைக்கழக மட்டங்களில் இனப்பிரச்சினை தொடர்பான விவாதங்களை நடாத்தி வருகிறது. இவ்விவாதங்களில் ஜே.வி.பி.யின் கருத்துக்கு கூடிய ஆதரவுண்டு ஜே.வி.பி. இத்தீர்வுத் திட்டத்தை நாட்டைத் துண்டாடும் ஒன்றாகவேபிரச்சாரப்படுதிவருகிறது
மூன்றுசிங்களதுல்களை வெளியிட்டுள் ளது நேரடியான இனவாதமாக அல்லாவிட்டாலும் குறுகியபார்வையே தொடர்ந்துமுள்ளது.பாட்டாளிகளை இனரீதியில், புவியியல் ரீதியில் பறுபோடும் ஒரு அமெரிக்க சதியென் றும் இன்று அமெரிக்கஏகாதிபத்தியம் உலகநாடுகளை சுறுசுறாக சிறுசிறு
அடுத்த தடையரண மக்கள தீர்ப்பு"மக்கள் தீர்ப்பு" என்ற பேரில் மண டும் தமிழ் மக்களின பிரச்சினைக்கு சிங்கள பெரும்பான்மை மக்களிடம் அனுமதி கேட்பது உண்மையில் ஒரு கேலிக்கத்தே அன்றி வேறல்ல.
தீர்வைஆமுல்படுத்தமுடியுமா?
சரி அவற்றிலும் வெற்றியடைந் தது என வைத்துக்கொண்டாலும் தமிழ் கட்சிகளே ஏற் காத ஒன றை நியாயமற்ற தீர்வை புலிகளும் ஏற்கப்போவதில்லை. அப்படியெனில் புலிகளைத் தோற்கடிக்க வேணடும் அதற்காக யுத்தத்தை தொடர்ந்து நடாத்த வேண்டும் அப்படியென்றால் மீண்டும் அழிவு இழப்பு என்பனவே தொடரும் அரசின் தரப்பிலோ புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் நிலத்தை மீட்காமல் அங்கு தீர்வை அமுல படுத் தவே முடியாது. இவற்றுக்கெல்லாம் அப்பால் இது எப்போது சாத்தியம் தர்வு யோசனையை முன்வைப்பதிலேயே அரசாங்கம் தனது ஆட்சியின் பாதி ஆயுட்காலத்தை இழந்துவிட்டது இனித்தான் முக்கியமாக கடக்க வேணி டிய அரணர்களே உள்ளன இதற்குள் எத்தனை அரசாங்கங்கள் வந்து போகவேணி டிவருமோ. அவற்றின பணி புகள் எப்படி அமையுமோ!
உண்மையில் பூரீ லங்கா அரசுக்கு ஒரு நிரந்தரத் தீர்வில் அக்கறை இருப்பின் நேர்மையான முறையில் எந்தச் சக்திகளுக்கும் சோரம் போகாத முறையில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடக்கு கிழக்கு இணைந்த, அதனை தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கிற வகையில் செயல்படுவது அவசியமானது அதற்கு முன்நிபந்தனையாக அது தன்னை அகவயமாக சிங்கள-பெளத்த பேரினவாத பண்பிலிருந்து மீட்டெ டுப்பது அவசியமாகும் அடுத்தது. அரசாலேயே வளர்த்துவிடப்பட்ட பேரினவாத கருத்தியலை அரசே பொறுப்புடன் புறவயமாக களைந்தெறி வதற்கான வேலையை செய்வது அவசியமாகும் இவற்றைச் செய்யாமல் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதி கேட்பது என்பது ஒரு வகை ஏமாற்றே வளர்த்த கிடாய் மாரில் முட்டிய கதையாக அரசே வளர்த்துவிட்ட பேரினவாதமானது அரசினி சிறிய முயற் சரியைக் கூட ஆதாரிக்க அனுமதிக்காது என்பதை கவனத்தில் எடுத்து செயற்படுவது அவசியமாகும்
நாடுகளாக பிரித்துவிட்டு அதன்பின் சுரண்டுவது இலகுவானதாக கருதுவதாகவும் அதற்காகவேசிஐஏ நிறுவனம் இனவாதபுலிகளுடன் கூட்டு சேர்ந்து நாட்டை உடைப்பதாகவும், அந்தசதியைமுறியடிக்கதமிழ்சிங்கள
புரட்சியை முன்னெடுக்க வேண்டுமெ னவும் கூறி வருகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியமும், கடந்த கால முதலாளித்துவ தலைமைகளுமே பிரச்சினைக்கான காரணகர்த்தாக் களென்றும் ஒரு சோஷலிச ஆட்சியில் அப்படி நடக்க இடமளிக்கப்படாது என்றும்கூறிவருகின்றனர்
ஆனால் இதுவரை தமிழ்மக்கள் நடைமுறையில் அன்றாடம் சிங்கள இராணுவத்தினராலும் அரசாலும்முகம் கொடுத்துவரும்பிரச்சினைகுறித்துஒரு
இந்நிலையில்இதைக்கூறஅவர்களுக் என்ன தார்மீக உரிமையுள்ளதோ? அவர்களே சொல்லுவதைப் போல் புரட்சிக்காக தமிழ் மக்கள் அணிதிரண்டாலும் அதுவரையானதமிழ் மக்களின் அவலங்களுக்கு என்ன திர்வெண்பதை ஒரு போதும் கூறியதில்லை கூறவும்முடியாதுஎன்பது
DTOD GOOOD

Page 12
ஏப்ரல் 24 - மே 07, 1997
பொறாமையின் பல முகங்கள் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், பெற்றோர் ്ഥg| குழந்தைகளிடையே பொறாமை இருக்கவே செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள வேண் டும். பொறாமை பல முகங்களைக்
கொண்டதாகவும், மறைந்திருப்ப தாகவும் இருக்க முடியும் அது தொடர்ச்சியான போட்டியாகவும் இருக்க முடியும். அது தொடர்ச்சி யான போட்டியாகவும் வெளிப்பட லாம். அல்லது எந்தப் போட் டிகளையும் ஒதுக்கிவிடுவதாகவும் இருக்கலாம். பிரபல்யத்துக்காக தேடி அலைவதாக இருக்கலாம். அல்லது ஒரு சுவரோவியம் போல அமைதியாக இருந்தும் விடலாம். அது ஒரு அக்கறையற்ற பெருந்
தன்மையாகவோ அல்லது இரக்க மற்ற பேராசையாகவோ வெளிப் படலாம். தீர்க்கப்படாத சிறுபராயத் துப் போட்டிகளின் கசப்பான அனுபவங்களின் விளைவுகள் வயதானவர்களின் வாழ்வுபூராவும் வெளிப்படுவதை நாம் அவதானிக் கலாம். எத்தகைய காரணகாரியத் தொடர்புமற்று வீதியில் போய்க் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக னத்துடனும் போட்டிச் சவாலிலி டுபடும் ஒரு மனிதரிடம் ஒரு சாதாரண பிங்- பொங் விளை |யாட்டில் வரும் தோல்வியைத் தாங்க முடியாத ஒரு மனிதரிடம், தனது அபிப்பிராயத்தை உறுதிப் படுத்துவதற்காக தனது வாழ்வை யும், அதிர்ஷ்டத்தையும் பந்தயமாக வைக்கக் கூடிய ஒருவரிடம், அல்லது ஒரு பணச்சேர்ப்புக்கான பட்டியலில் தனது சக்திக்குமீறிய தாயினும் மற்றவர்களை விட அதிகமாகக் கொடுக்க விரும்பும் ஒருவரிடம் இவற்றுக்கான உதார ணங்களைக் காண முடியும்
இது போலவே எல்லாப் போட் டிகளையும் தவிர்த்துக்கொள்பவர் போட்டிதொடங்க முன்பேதான் தோற்றுவிடுவேன் என்று கருதுப வர், எப்போதும் எவ்விடத்திலும் பின்னால் உள்ள ஆசனத்தில் அமரவே தயாராகவே இருப்பவர்,
குழந்தைகளுக்கு
உங்களுக்குமிடையே.
2%
தனது சட்டபூர்வ உரிமைகட்காகக் கூட எழுந்துநிற்கத்தயங்குபவர்கள் எல்லோரும் இத்தகைய சிறுபரா யத்தின் தீர்க்கப்படாத போட்டிகளின் காரணமாக உருவான விளைவுக ளுக்கு உதாரணங்களேயாவர். இத்தகைய சகோதரப் போட்டிகள் நாம் புரிந்துகொள்வதை விடவும் அதிகளவுக்கு ஒரு குழந்தையைப் பாதிக்கின்றன. இவை ஒருவரு டைய இயல்பின் மீது மிகவும் அழுத்தமான முத்திரையைப் பதிப்ப துடன் அவரது நடத்தையையும் பாழாக்கிவிடக்கூடும்.
பொறாமையின் தோற்றம்
தனது தாயாரினால் மிகவும் நேசிக்கப்படும் ஒரே குழந்தையாக தான் மட்டுமே இருக்க ஒரு குழந்தை விரும்புவதிலிருந்தே இது ஆரம்
பதால், பொறாமைப் அவசியம் இல்லை விக்கிறார்கள். பரிச டுக்கள், விடுமுறைக 26)LSGT, FITLÜLIIT எல்லோருக்கும் சமத் நீதியாகவும் வேண்டும். ஆயினும் இத்தகைய முறைகளும் சகோ யிலான போட்டி ( லிருந்து முற்றுமுழுத யைத் தந்துவிடப் ே சமமான தண்டனைே புகழ்ச்சியோ முர அன்புக் கான வி சாந்தப்படுத்திவிடப்ே இத்தகைய ஒரு வி போதும் நிவர்த்திக்கரு என்பதால், பொறா அகற்றப்பட்டுவிடமு கும். ஆனால் இ உணர்வு பாதுகாப் கிறதா அல்லது பயங் எரிக்குமா என்பது பான எமது மனப்ப நடவடிக்கையிலுே யிருக்கிறது. பொறாமையை
AD60T47 L/TA
சிகோதரர்களுக்கின
ரண நிலைமைகளில், வித்தியாசங்கள் பெ காரணமாக இருக்கி வந்த சகோதரனுக்கு அ களும் சுதந்திரமும்
அவன் மீது பொறா6 லாம். இளைய சகோ அக்கறையாகக் கG வதால் அவன் மீது ெ படலாம். ஒரு பெ தனது சகோதரனான மீது பொறாமைப் பட யின் ஆண் குறி கார ஆண் குழந்தைகட்கு திரம் இருப்பதாக செ கூட பொறாமையை 6 தனது சகோதரிக்குவி புக்கள் நடப்பதாக பொறாமை அடைகி பெற்றோர்கள் தே6ை வயதுக்கும், பாலுக் கியத்துவம் கொடு போது தான் ஆபத் கின்றது. ஒரு குழந்;ை
பொறாமை எங்கிருந்
ஆரம்பிக்கிறது?
பிக்கிறது. இந்த விருப்பம் மிகவும் உடமைத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அது எந்தப் போட் டியாளர்களையும் சகித்துக் கொள் வதில்லை. சகோதர சகோதரிகள் பிறக்கும் போது, குழந்தை தாய் தந்தையரது முற்றுமுழுதான அன்புக் காக அவர்களுடன் போட்டியிடு வது ஆரம்பிக்கிறது. பொறாமை குறித்த பெற்றோரின் அணுகு முறையைப் பொறுத்து இந்தப் போட்டி வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அமையலாம். சில பெற்றோர், சகோதரப் போட் டிகளை சகிப்பதில்லை. அவர்கள் எத்தகைய ஒரு வெளிப்படையான ஒரு போட்டி நடவடிக்கைக்கும் தண்டனை வழங்குகிறார்கள் வேறு சில பெற்றோர்கள் இவற்றை கவனியாமல் விடுவதன் மூலம் பொறாமைக்கான ஒரு காரணத்தை உருவாக்குவதைத் தவிர்க்கிறார்கள் அவர்கள் தமது குழந்தைகள் எல்லோர் மீதும் ஒரே அளவான அன்பையே தாம் கொண்டிருப்
あójay:○○4
தன்மைக்கும், ஒரு சிறுவனின் சுதந்தி முக்கியத்துவம் கெ தோ அல்லது மாறி சி கியத்துவம் கெ போதோ பொறா கின்றது.இதே மாதி குழந்தையின் பால், றம், கெட்டித்தனம், மற்றும் பிற செய குறித்து அதன் அ பெறுமானம் 6. போதும் பொறாமை ஒருவரை விட ஒரு என்று கூறுவது கூட வளர்க்கலாம் ஆன விடயத்திற்கு ஒரு னொருவருக்கு அ; டுதல் அல்லது பரி குழந்தைகளிடைே போட்டிச் சண்டை விடும்.
 
 
 

-
படவேண்டிய யன்று தெரி கள், பாராட் i, உதவிகள், டு என்பவை துவத்துடனும்
வழங்கப்பட
எந்த அணுகு ரர்கட் கிடை பாறாமையி ாக விடுதலை பாவதில்லை. LLUIT, FLIDLDT GOT 1றுமுழுதான நப்பத்தினை பாவதில்லை. ருப்பம் ஒரு pடியாத ஒன்று மை, முறறாக டியாத ஒன்றா ப்பொறாமை பாக வெடிக் கரமாகப் பற்றி இது தொடர் ான்மையிலும் D தங்கி
வளர்க்கும்
கு
டயே, சாதா
பால், வயது, ாறாமை எழக் ன்றன. வயது புதிகளவு வசதி இருப்பதால் 8)LD gDLGooTLIT g; தரன் மிகவும் பனிக்கப்படு பாறாமை ஏற் ண் குழந்தை ஆண்குழந்தை அக்குழந்தை
| 600TLDT 95 GOTLD .
விசேட சுதந் ால்லப்படுவது |ற்படுத்தலாம். ஷேடகவனிப் ஒரு பையன் DIT 60T. ulugdian LDC3a) தம் அதிக முக் த்து நடக்கும் து ஆரம்பமா யின்இயலாத்
து
ஆறு வயதுச் ரத்தை விட டுக்கும் போ றுவனுக்கு முக் டுக்கப்படும் மை அதிகரிக் ரித்தான் ஒரு அதன் தோற் இசை ஆற்றல்,
தேர்ச்சிகள் வுக்கு மீறிய ழங்கப்படும் உருவாகிறது. பர் சிறந்தவர் LTDTGOLDG)U ல் குறிப்பிட்ட ரை விட இன் கமாக பாராட் வழங்குதல் ப முடிவற்ற ய உருவாக்கி
உடும்.
எகிப்திய திரைப்பட விழா
)ெ ப்ரல் 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை மருதானை எல்பின்ஸ்டன்
திரையரங்கில் எகிப்திய திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. இலங்கையில் எகிப்திய திரைப்பட விழா இடம் பெற்றது இதுவே முதற்தடவையாகும். இலங்கைத்தேசியத்திரைப்படக்கூட்டுத்தாபனத்தினதும் எகிப்திய தூதுவராலயத்தினதும் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ்விழாவில் ஐந்து திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. 'அரசுக்கெதிராக.', 'இருட் பறவைகள்' 'ஜனாதிபதியின் விஜயம்' ஜிலிம்நகரில்) மில் ஐஸ்கிறீம்.'மறைவின் வெளிப்பாடு." என்பனவே திரையிடப்பட்ட படங்களாகும். ஒவ்வொரு நாட்டுத்திரைப்படவிழாக்களின் மூலமும் அந்நாட்டு அரசியல் கலை, கலாசார, சமூகநிகழ்வுகளை நிலைப்பாடுகளை விளங்கிக்கொள்கிற சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்தவகையிலேயே நாம் அதிகம் பெரிதாய் அறிந்திராத எகிப்தைப் பற்றியும் இப்படங்களின் மூலம் விளங்கமுடிந்தது. சில தனிப்பட்ட நடிகர்களின் நல்ல நடிப்புக்கள் இப்படங்களில் இடம் பெற்றிருப்பினும் நாம் திரைப்பட விழாக்களில் எதிர்பார்க்கிற நல்ல படங்களைப் பார்க்கிற சந்தர்ப்பத்தை இது தரவில்லை. ஓரளவு நல்லதாகச் சொல்லக்கூடியபடம் மறைவின் வெளிப்பாடு' யுத்த காலங்களின் போது பிறநாட்டு உயரதிகாரிகள், ராஜதந்திரிகள் உடன் விபச்சாரம்புரிந்து தகவல்கள்
பெறும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் அவளின் முடிவும் பற்றிய கதையிது இருட்பறவைகள் என்ற படம் முஸ்லிம்நாடென
அடையாளம் காணப்படினும் முதலாளித்துவ கலப்புமிகுந்த ஒருவகையான மதச்சார்பற்ற அரசிற்கு எதிராக இயங்குகின்றவர்களையும் அவர்களின் முடிவுகள் இருளில் எங்காவது மோதி எதையாவது உடைத்துச் சின்னாபின்னப்படுத்துகிற பறவைகளாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது. இதில் ஓர் இருட்பறவையாக இஸ்லாமிய அரசொன்றை அமைப்பதற்குப் போராடிவரும் 'முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்' (Muslim Brotherhood Movement) காட்டப்படுகிறது. இன்னொரு படம் நன்றாகப்பாட முடியுமான அநாதை இளைஞனினதும் அவனது சகாக்களினதும்நகரத்து வாழ்க்கைப்பற்றிய கதை அரபு மொழி மூலமான இப்படங்களுக்கு ஆங்கில உபதலைப்புகள் வழங்கப்பட்டன. எனினும் சினிமாக் கையேடுகள் வழங்கப்படாதது ஒரு குறையே எகிப்தில்நல்ல படங்கள்இருந்திருப்பினும் இத்தெரிவுதன்நாட்டை அரசை அறிமுகப்படுத்துகிற பணியையே முக்கியமாக கொண்டுள்ளதுபோல் தெரிகிறது. இனிவரும் காலங்களில் நல்ல படங்கள் திரையிடப்படுமென எதிர்பார்ப்போம்
'தி இங்லிஷ் பேஷன்ட் -
:
இந்த வருடம் ஆஸ்காரின் 12 விருதுகளில் 9 விருதுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது"தி இங்கிலிஷ் பேஷன்ட் என்ற படம் இதே பெயரில் இலங்கையில் பிறந்த கனடாவாசியான 'மைக்கேல் ஆண்டட்ஜ்' எழுதிய நாவலே இந்தப்படமாகும். இந்த நாவல் சர்வதேச Booke பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். ஹொலிவூட் நிறுவனங்கள் தயாரிக்க மறுத்த படம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வெளிவந்து ஆஸ்காரைப் பெற்றிருப்பது பிரமிக்க வைக்கிறது. ஹொலிவூட்டின் பெரிய நடிக நடிகையர்கள் நடிக்காதஇப்படத்தின் வெற்றிக்கு GQĝliĉo EB La ĝis 55 Guis, GITIT GOT Ralph Fienness, Kriston Scott Thomas, Juliette Binoche போன்ற நட்சத்திரங்களே முக்கிய பங்காற்றியுள்ளார்கள் இவர்களது பெயர்களும் ஆஸ்காருக்காக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தன. படமாக்கப்பட்ட நாவலின் ஆளுமையும் மிக முக்கிய காரணமெனக் கூறப்பட்டாலும்இந்த உண்மைக்கதையானநாவலில் வரும்பிரதான பாத்திரம் நாஜிகளின் கைக்கூலி, ஒற்றர் எனவும் அவரை படத்தின் மூலம் இயக்குனர் புனிதப்படுத்திவிட்டார் எனவும் விமர்சனம் கிளம்பியுள்ளது. இப்படத்தயாரிப்புக்கான செலவுகளை Twentieth Century Fox ஏற்பதாயி ருந்தது. எனினும் இயக்குனர் அந்தன் மிங்கெல்லாவும் தயாரிப்பாளர் Sau Zaentz பெரிய நட்சத்திரங்களை (டெமி மூர்போன்றோரை) நடிக்க வைக்க விரும்பாததால் அதை வாபஸ் வாங்கிக் கொண்டது. இதனால் இத்தாலியில் இடம்பெற்ற ஆரம்பத் தயாரிப்புக்களும் தடைப்பட்டது. பின்னர் Miraman நிறுவனHarvey Weinstenனின் 27.5மில்லியன் டொலர் உதவியுடன் (இதில் 6 மில்லியன் வரை தயாரிப்பாளருடையது) தயாரிப்பாகி வெளியாகி இன்று
ஆஸ்கார்விருதையும் வென்றுள்ளது. كAA
|-
ܬܐ ܒ .

Page 13
SLSLSLS
lis உரிமைகளுக்கானயாழ்பல்கலைக் கழக ஆசிரியர்களினால் 'திருகோணமலை அரசகருத்தியலும் அச்சத்தின்அரசியலும்" என்ற தலைப்பிலான விஷேட அறிக்கை (இல8) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை திருமலை குறித்த சில அண்மைக்காலசம்பவங்கள்தொடர்பான தகவல்களைத் திரட்டித் தருகின்றது. சரிநிகரில் வெளிவந்த லிங்கநகர் தொடர்பான பல செய்திக் கட்டுரைகள் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இவ்வறிக்கையில் லிங்கநகர் விவகாரம் தொடர்பான சில தகவல்கள் வெளியிடப் பட்டிருப்பதால், லிங்கநகர் தொடர்பான பகுதிகளைதமிழில்சுருக்கமாகமொழிபெயர் த்துத்தருகிறோம்.
1996 செப்டெம்பர் 17ம் திகதியன்று எம்டியீரிஸ்என்றகாணிஉத்தியோகத்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரதுஇறுதிக்காலத்திய நடவடிக்கைகளில்ஒன்றுதான்லிங்கநகரில் உள்ள அரசகாணிகளில்குடியேறியிருந்த மக்களை வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்ததாகும். இந்தக் குடியேற்றம் இலங்கைப்பாராளுமன்றத்தில்அரசாங்கத் துக்கு ஆதரவாகச்செயல்பட்டுவரும்பத்து பாராளுமன்றஉறுப்பினர்களைக்கொண்ட ஈபிடிபி என்றதமிழ் ஆயுதக்குழுவினால் ஏற்படுத்தப்பட்டதாகும்.இந்தக் குடியேற்ற நிலத்தை இலங்கை இராணுவத்துக்கு சொந்தமான நிலம் என்று கூறுகிறது பாதுகாப்பு அமைச்சு, காணி உத்தியோகத்தர்பீரிஸைக்கொலைசெய்த கொலையாளி அவரது நகரத்திலுள்ள வீட்டை சில நாட்களாக நோட்டம் விட்டு வந்தார் என்று கூறப்படுவதாலும், புலிகள் சாதாரணமாக நடமாடுகின்ற கிராமப் புறங்களுக்கு பிரிஸ் பல தடவை சென்று வந்திருந்தபோதும் அவருக்குப்புலிகளால் எதுவும் நடக்கவில்லை என்பதாலும் இக்கொலைக்கு புலிகளை காரணமாகக் கொள்ள முடியாது என்ற அபிப்பிராயம் பரவலாக நிலவுகின்றது. காணி உத்தியோகத்தர் பீரிஸ் அவர்களது நடவடிக்கைகளைஅங்குள்ளதமிழ்மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து வந்துள்ளார்கள் என்றபோதும் அவர் புலிகளின்இலக்குகளில்ஒன்றாகஇருந்தார் என்பதற்கான எத்தகைய சான்றுகளும் இல்லை.இக்கொலைக்கானகொலையாளி அடையாளம்காணப்படவில்லைஎன்பதுவும் அதற்குப் போதிய சாட்சியங்கள் எதுவும் |இல்லை என்பதுவும், உண்மையே என்ற போதும், இக்கொலை குறித்த சந்தேகம் ஈபிடியிமீதேநிலவுகிறது.
1996ம் ஆண்டு செப்டம்பர் 29ம் திகதி ஞாயிறுஜலண்ட்பத்திரிகையில்"ஒருகாணி உத்தியோகத்தரின் கொலை" என்ற தலைப்பில் ஒருகட்டுரை வெளியாகியிருந் தது.இக்கட்டுரையானது சிலஉத்தியோகத் தர்கள்,முன்னைநாள் ஐதேக அமைச்சர் காமினி ஜயசூரியபோன்ற ஒரேமாதிரியான பார்வைகொண்டவர்களை நேர்காண்பதன் மூலமாகப் பெறப்பட்ட அபிப்பிராயங்களின் தொகுப்பாகஅமைந்திருந்தது
இந்த ஐலண்ட் கட்டுரையின் சாரம் இதுதான்
லிங்கநகர்,ஐதேக அரசாங்கத்தினால் இராணுவம் தன் சூட்டுவீச்சு எல்லைing ாழியைக்கட்டுவதற்காகவழங்கப்பட்ட47 ஏக்கர்காணிநிலத்திலேயேஅமைந்துள்ளது கடற்படையின்படகுத்துறையிளன்டன் பொயின்ற் இராணுவ முகாம், விமானப்
ஆகியவற்றை தாக்குவதற்கு இந்த லிங்கநகர்ப் பகுதி பாவிக்கப்படக்கூடும் என்பதால், அங்குள்ள மக்களை அகற்றி வேறோரிடத்தில் குடியிருத்துவதென்று அதிகாரிகள் மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிரிஸ்அவர்களால்மேற்கொள்ளப்பட்ட ஒருஆய்வின்படிலிங்கநகரின் 177 தமிழ்க் குடும்பங்களில் 31 குடும்பங்கள் மட்டுமே யுத்தத்தால் இடம் பெயர்ந்த குடும்பங் களாகும் ஏனைய குடும்பங்கள்நாட்டின்பல பாகங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டவர்களாவர். இந்த
குடிே ஏர் sy
நின்றகுழுவானதுதனதுநடவடிக்கைகளை மேலும் அதிகரித்துக்கொள்ளப்போகின்றது என்ற ஒரு பயமும் அங்கு நிலவியதாக கூறப்படுகிறது
திருமலையின் சிவில் நிர்வாகத்தை செயலற்றதாக்கும்நோக்கத்துடன்மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு திட்டம் அங்கு இருந்ததாகவும் அத்திட்டத்தின்ஒரு பகுதியே தமிழ் அகதிகள் என்று கூறப்படுவோரை பெருமளவில் கொண்டு வந்துதிருகோணமலைநகரில்குடியேற்றும் செயலாகும் என்றும் கூறுகிறார் காமினி
ஜயசூரிய
உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பதை எம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில் இப்போது நோக்குவோம்
லிங்கநகர்
திருகோணமலைநகருக்கு வடக்காக
ந்துள்ளதுலிங்கநகர்நகரத்திலிரு வடக்குப்புறமாக இருநிலப்பரப்புக்களையும் இணைக்கும் இடுக்குப் போன்றபகுதியின் உட்புறமாகபிரயாணம்செய்யும்ஒருவருக்கு முதலில்இடதுபுறமாகத் தெரிவதும்irரே
ஆகும், முதலில் உட்துறைமுகத்தையும் அடுத்துஉவர்மலையென அழைக்கப்படும் கடலுள்துருத்திக்கொண்டிருக்கும்பாறைப் பகுதியையும் காணலாம். உவர்மலையை அண்டிய பகுதியில் தற்போதைய வடக்கு கிழக்கு மாகாணசபை அலுவலகங்கள் இருக்கின்றன. அதை அடுத்து சன நெரிசலானஒரு குதியும்,அதைத்தொடர்ந்து இறுதியாகபிளான்டன்பொயின்ற்இராணுவ முகாமினால் பிடிக்கப்பட்டிருக்கும் பெரிய நிலப்பரப்பும் காணப்படும் இடது புறம் இருக்கும்ஜயசுமணராம ஆலயத்தினைத் தாண்டிச் செல்லும் வீதி இடதுபுறம் யாட் கோவ்(yard09என்றசீறுகடலேரியையும் வலது புறத்தில் மட்டிக்களியையும் ஊடறுத்துக் கடந்து செல்கிறது. இதை அடுத்தபகுதிதான்லிங்கநகர் ஆகும்.இதை அடுத்துதொடர்ந்துசென்றால்பாலையூற்று என்றதமிழ்க்கிராமம்எதிர்ப்படும்
லிங்கநகரானது பிரதான வீதிக்கு அருகாகஇருக்கும்பழையகிராமத்தினை ஒரு பகுதியாக கொண்டுள்ளது. இக் ரொமத்தில்150க்கும்மேற்பட்டகுடும்பத்தினர் 1970க்கு முற்பகுதியிலிருந்தே வாழ்ந்து வந்துள்ளனர். 1980இல் இன்னும் ஒரு 100 குடும்பங்கள்அரசகாணிகளில் கிராமத்தின் உட்புறமாகக்குடியேறிவாழ்ந்துவந்தார்கள் 1989இல்காணி அமைச்சு அரசகர்ணிகளில் குடியேறி வாழ்பவர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்நோக்கம் அந்த அரசகாணிகள் வேறுநோக்கங்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிராத பட்சத்தில் அவற்றை குடியிருப்போருக்கு ஒழுங்கமைத்துக்
கொடுப்பதாகும். இது தொடர்பாக
G6). Gifu LILILL 27.10.1989க்குப் பு ஒழுங்கமைப்புக்களு மாட்டாது என்று லிங்கநகரைச் சேர்ர் தமதுபெயர்களைபதி உத்தரவுப் பத்திரங் GIGLG.
1990ம் ஆண்டி இந்தியப்படையானது கான நடவடிக்ை
பிரேமதாசவுடன் நெ கொண்டிருந்த வி திருகோணமலையை லிங்கநகரைச் சேர்ந் எத்தகையனதிர்கால அற்றவர்களாய் பு அடையாளம் காட் ஒருவகை அதிகாரத் ளாகவும் செயல்பட்டு
இலங்கைப்படைகள் நீ ஒரு பல்லினத் தன்ன இடத்தில் இவர்களின் மிகவும் கோபத்துடன் வந்தன. இலங்கைப்
சந்தர்ப்பம்வரும்வரை சந்தர்ப்பம் 1990 யூன் புலிகள்பொலிஸாரைெ தொடர்ந்துகிழக்கின்ந யுத்தம் இந்த வாய்
(5LT (
இரா
ഞഥþI
uLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 24 - மே 07, 1997
bறுநிருபம் ஒன்று, ன்னர் எத்தகைய ம் மேற்கொள்ளப்பட தெரிவித்தது. த சில குடும்பங்கள் புசெய்ததுடன்காணி
களையும் பெற்றுக்
ஆரம்பங்களில் திரும்பிச்செல்வதற் நயில் ஈடுபட்டுக் ன்றையஜனாதிபதி ங்கிய உறவினைக் தலைப் புலிகள் நோக்கிநகர்ந்தனர். சில இளைஞர்கள் பற்றியசிந்தனையும் களுடன் தம்மை க்கொண்டதுடன் தைக் கொண்டவர்க வந்தனர். பெருமளவு
※
லைகொண்டிருந்த ம வாய்ந்த அந்த நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு படைகள் தமக்கு
கொடுத்தது. லிங்கநகரைச் சேர்ந்த மேற்கூறிய வகையைச் சேர்ந்தவர்களும் அல்லதுஇந்தியப்படையுடன்சேர்ந்துஅங்கு நகர்ந்தவர்களும்எந்தவிதமானவேற்றுப்பிரிப் புமின்றி இலங்கைப் படையினால் கைது செய்யப்பட்டுபிளான்டன்பெயின்டிலும்வேறு இடங்களிலும் கொல்லப்பட்ட 870 பேருள் அடங்குவர்(அறிக்கை10.11.12)
இன்னொரு தடவை அகதிகள் பெருமளவில்வெளியேறினார்கள் 1992இல் காணியுத்தரவுப் பத்திரம் பெற்ற 14 குடும்பங்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள் இந்தக் காணிகள் தான் இன்று பிரச்சினைக்குரியகாணிகளாக உள்ளன. கிராமத்தின் பழைய பகுதி, அங்குள்ள பாடசாலைமற்றும்ஆலயத்துடன்பெருமளவு அகதிகள் திரும்பிவந்தபின் கிட்டத்தட்ட பழையநிலையில்இயங்குகிறது.
|fall|laill að alLIII sails',
இராணுவ முகாமும் லிங்கநகரும்
கைவிடப்பட்டபின் நீண்டகாலமாக கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. இந்தப் பற்றைக் காடான பிரதேசத்தில் பின்னர் தமிழர்கள் குடியேறி வாழத் தொடங்கியிருந்தனர். 1975இல் ஜயசூரிய என்றதொண்டர்படையைச் சேர்ந்த காணி உத்தியோகத்தரின் மூலம் அந்தப்பகுதி இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது. அவர் அங்குகுடியிருந்தவர்களை இரவோடிரவாக வெளியேற்றினார். குடியேற்றவாசிகளை இவ்வாறுநடத்தியதுமிகவும்பாரபட்சமான முன்னொரு போதும் நடந்திராத ஒரு மோசமான நடவடிக்கையாகும். இந்தக் காலகட்டத்தில் தான் தெற்கில் பல தோட்டங்களை அரசுபொறுப்பேற்றதும்பல
கப்பட்டதும்நடந்தது.
அப்போதுதிஸ்ஸதேவேந்திரனன்பவர் அங்கு அரசாங்க அதிபராகஇருந்தார்.அவர் இந்த நடவடிக்கை தொடர்பாக மிகவும் அதிருப்தியுற்றவராகஇருந்தாரென்றும்இந்த நடவடிக்கையுடன் உடன்படாமல் இருக்க வும், இராணுவத்தினருடன் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவும் வேண்டி அவர் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்தார்என்றும்தெரிவிக்கப்படுகிறது.
பழைய முகாமானது முனையின் ஒரத்திலுள்ள ஒரு சிறு பகுதியாகவே இருந்தது.ஆனால்புதியமுகாமோமிகவும் பெருப்பிக்கப்பட்டு பிரதானவீதியைநோக்கி கிழக்குமுகமாக பலபர்லாங்கு துரத்தை உள்ளடக்கியதாக எல்லையிடப்பட்டது. உவர் மலையை அண்டிய பிரித்தானிய அதிகாரிகளால் எடுக்கப்பட்ட நிலங்கள் உட்பட்ட நிலங்கள் தனியாருக்கு சொந்தமானநிலங்களாகும் பிரித்தானிய
போது அந்த நிலங்களை பழையவர்களு
விபரங்களைத்திரட்டமுயன்றனர்.ஆயினும் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க முடியாததாலும் நிலச்சொந்தக்காரர்கள் அன்றைய நிலத்தின் பெறுமதி மிகவும் குறைவாக இருந்ததால்அவற்றைத்திருப்பிய் பெறுவதில் அவ்வளவுஅக்கறைகாட்டாத தாலும் அந்நிலங்களை அரசநிலங்களாக பிரித்தானியகடற்படை அதிகாரிகள்விட்டுச் சென்றுவிட்டனர்.
பகரிக்கப்படுகிற பூமி
ாத்திருந்தன.இந்தச் மாதத்தில் வந்தது. காலைசெய்ததைத் ரங்களில்உருவான ப்பைப் பெற்றுக்
Ν
Ν
Ν
றுவத்தின் உடைப்பு னத்துக்கான (1979)
6 சங்கிலிகள்
க்கூம்புமுனை
னால் 1992இல்
ULJITL (335 [TGSJ
ப்பட்ட வரைபடம்
இந்தக் கதையை கொஞ்சம் பின்னோக்கியகாலத்திலிருந்துதொடங்க வேண்டும் உவர் மலையினை அடுத்துள்ள பிளான்டன் பொயின்ற் ஆனதுயிரித்தானிய கடற்படை அதிகாரிகளால்பாவிக்கப்பட்டு வந்தது. இது 1958இல் அவர்களால்
Φ 6)) ή LD60)ου
பிளான்ரன் பொயின்ற் (வாழைப்பழமுனை) இராணுவமுகாம்
பரீலங்காதுறைமுக அதிகார
1978இல் அல்லது அல்லது 1979இல் பிளான்டன் பொயின்டிலுள்ள இராணுவம் தமக்கு அருகாமையிலுள்ள லிங்கநகரை உள்ளடக்கியதாக முனையிலிருந்துஆறு சங்கிலி (132யார்) நிலப்பரப்பை அளந்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்தப் பிரதேசத்தை அவர்கள் தகர்ப்பு வேலைகளுக்கான இடமாகப்பயன்படுத்த தமக்கு தேவை என்று தெரிவித்தனர். இதற்கானநிலமானதுநகர்ப்பகுதிகச்சேரி,
கிண்ணியாகுச்சவெளிதம்பலகாமம்ஆகிய
பகுதிகளுக்குப்பொறுப்பான கச்சேரிநில அளவையாளரால்அளந்துபிரித்தொதுக்கப் பட்டது.இந்நிலத்தின்மொத்தப்பரப்பளவு19
ஏக்கராகும். ஆயினும் இந்நிலப்பரப்பு ஒரு
போதும்இராணுவத்தினரால்பாவிக்கப்பட வேயில்லை(வரைபடத்தைப்பார்க்கவும்) இந்தக் காலத்தில் ரீடி.பீரிஸ் என்பவர் திருகோணமலையின் ஏனைய பிரதேசங்க ளான கந்தளாய் சேருவில, கோமரங்கடு வெல ஆகிய பிரதேசங்களின் கச்சேரி நிலஅளவையாளராக இருந்தார். 1982இல் மாவட்ட அபிவிருத்தி சபையின் தெரிவு செய்யப்பட்ட தலைவரால்ஒருபெண்ணுக்கு காணி உறுதியொன்று வழங்குவது தொடர்பான விடயமொன்றில் ரூபா 500ஐ லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வேலைஇடைநிறுத்தம் செய்யப்பட் டார். அவரது தொழிற்காலம் முழுவதும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக இருந்துவந்துள்ளன.1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள் செயலிழந்து போயின.
......... وہ 269

Page 14
ஏப்ரல் 24 - மே 07, 1997
நேத்து முழுக்கஅடுப்பே மூட்டல்ல. மகரி படக்குள்ளதான் என்ர மகன் நண்டு வித்தேன் என்று சொல்லி நாப்பது ரூபா கொண்டு வந்தான். கடையெல்லாம்பூட்டிற்றாங்க என்ர மனுஷி பக்கத்து வீட்டிலஓரு கொத்து அரிசி கடன் வாங்கினா சோத்துக்குக் கறியும் இல்ல. வளவுக்கநிக்கிற முருங்கையில கீரைபிச்சா, ஊர் படுற பஞ்சத்தில ஒரு முருங்கையிலயும் எல இல்ல. ஏதோசமாளிச்சம், கழனித்தண்ணியில அவிச்ச முருங்கைக் கீரையோட சோத்தத் திண்டிற்றுப் படுத்தா நித்திரையா வருகுது? கொட்டுக் கொட்டென்றுமுழிச்சிக் கொண்டே யிருக்கன் இண்டையப்பாடு ஒருபடியா ஒப்பேறிற்று. நாளைக்கு என்னசெய்றது? ஒரே யோசன. பொறங்கடலுக்குத்தான் போக வேணும். அங்கு போறதெண்டாலும் குடாவத் தாண்டித்தானே போகவேனும், கடலில எறங்கவே நேவிக்காரன் விடுறான்இல்ல,
யோசிச்சுக் கொண்டே படுக்கன் எப்ப நித்திரையாப்போனனோ தெரியாது. ஆனாலும் தலக்கோழி கூவக்க வழக்கம் போல முழிச் சிற்றன் மூணாஞ்சாமத்தில முழிச்சுத்தான் ஒவ்வொருநாளும் கடலுக்குப் போறது. முழிச்ச உடன, பெரியகுவாட்டி ஓடைக்க போய் தூண்டில் இரைக்குறால் வடிப்பம், அத்தாங்கப் போட்டுத் தரையோட வழிச்சுப் பத்துப் பதினஞ்சு தரம் தூக்கினா இரைக்கு றால் பட்டிடும். பிறகுதலக்கோழி கூவக்க வள்ளத்தத் தள்ளிக்கொண்டு கடலுக்குப் போவம், எங்கட தோணி, ஆத்தக் கடந்து கடலில எறங்கினப் பொறகுதான் சுபஹ9 தொழுறத்துக்கு வாங்குச் சத்தம் கேக்கும்.
இப்பவும் அப்படித்தான் தலக்கோழி கூவக்க முழிச்சிற்றன் மூத்த ரெண்டு பயல்களும் எனக்குப் பக்கத்திலதான் படுத்திருக்காங்க அவங்களைப்பார்த்தாக் (கல்பெல்லாம்) எரியுது. அவங்க நல்லா நலவாச் சாப்பிட்டு நாலுமாசமிருக்கும். மூத்த மகன் அபூபக்கர்
பள்ளிக்குப்போகாம பெரியகுவாட்டி ஓடைக்க,
நண்டுக் கூடு போடுறான்.
அந்தக் காலத்தில நாங்க நண்டைக் கையாலே கூடத் தொடமாட்டம் அது 'ஹறாம்" இல்லாட்டியும் மக்கூறு தூண்டிலில வலயில, நண்டுபட்டாக்கூடக்கழட்டிவிட்டிருவம், இப்ப என்ர மகன் நண்டுக் கூடு போட்டு நண்டு பிடிக்கிறான். முஸ்லிம்க தான் மார்க்கெட்டில நண்டு யாபாரம் பண்றாங்க
நண்டைக் கொழும்புக்கேத்திற யாபாரிக காட்டில நல்ல மழையாம். ஆனா என்ர மகன் கொண்டு போன ரெண்டு நண்டுக்கும் நாப்பது ரூபாதான் கொடுத்தானாம். அந்தக்காசில தான் நேத்தயஒசீவனம் அல்லா என்ர குழந்தய இந்தச் சின்னவயசில பாடுபட வெச்சிற்றியே என்று மனசு துடிக்குது. நான் பாயிலகுந்திக் கொண்டு குறைச் சுருட்டப்பத்த வெக்கிறன் விடியச்சாமக் கூதலுக்கு சுருட்டுப் புகை 'றாகத்தாத்தான் இருக்கு நான் முழிச்சிக் கொண்ட சிலமனைக்கேட்டு ஊட்டுக்குள்ள படுத்திருந்த றாபியாவும் முழிச்சிக் கொண்டு கதவைத் திறக்கிறா வெளியில வந்தவ கேக்கிறா 'ஏன், இந்தச் சாமத்தில எழும்பிற்றீங்க?" நான் பதில் சொல்லல்ல. இதுக்கு என்னத்தைத் தான் சொல்றது? றாபியா மறுபடியும் கேக்கிறா "என்னையும் எழுப்புறதுக்கென்ன?
நான் இதுக்கும் பதில் சொல்லல்ல. சுருட்டுப் புகையை இழுத்து மூக்காலயும் வாயாலயும் வெளிவிடுறன்றாபியாவிறாந்தைத்தொங்கலில இருந்த ஒச்சாய்ப்புக்குசினியில அடுப்ப மூடித் தேயிலைக்குத் தண்ணி வைக்கிறா. தண்ணிய வைச்சிற்று வெளியில போய்க் கிணத்தடியில முகத்தைக் கழுவிற்றுவாறா
கேத்தல் தண்ணி கொதிச்சிற்றுது, கேத்தல் மூடியைத் தள்ளிக்கொண்டு கொதி தண்ணி வழிஞ்சு அடுப்பை நூக்குது. நான் பாத்துக் கொண்டு தான் இருக்கன் சுருட்டும் முடிஞ்சு போச்சு இனி அதை உதட்டிலே கவ்விப் பிடிக் கேலா சின்னி விரக்கிடை அளவுக்கும் இல்ல. நான் சுருட்ட வெளியிலே தூக்கி எறியுறன்.
அடுப்படிக்க வந்த றாபியா ஜொக்குக்க தேயிலையைப் போட்டுக் கொதி தண்ணிய ஊத்துறா பொறகு, இளஞ்சிவப்பு நிறத் தேயிலைச் சாயத்தச் சுண்டுக் கோப்பையில ஊத்திவந்து என்னட்டத்தாறா “šGorff (3LumTL GoalSlulum ? ''
"பொழுது பட்ட பொறகுதான் அபூபக்கர் காசு
கொண்டு வந்துதந்தான் அதில நாளை கடன் அரிசி வாங்கிக் கொடுக்க இருபத்தைஞ்சு ரூபா போனா, பதினஞ்சு ரூபா மிச்சந்தான் ஆனாக்கடையெல்லாம் பூட்டினதால சீனி வாங்க முடியல்ல முந்த நாள்வாங்கின சீனி ஒரு சொட்டுக்காணும் கிடக்கு கையில வைக்கிறன் நக்கித்தேயிலையைக்குடியுங்க"
எனக்குப் பெருமூச்சுவருகுது. சுபானல்லா என்ன கக்கிசத்த எல்லாம் எங்களுக்கு உட்டிருக்கா' என்று படைச்சவனமெளனமாக் கேட்டுகொண்டே பீச்சாங்கையை நீட்டுறன். நீட்டிய உள்ளங்கையிலே றாபியா சின்னக் கரண்டியால, சீனியை வைக்கிறா நான் சீனிய நக்கிக்கொடு தேயிலையைக் குடிக்கிறன் அக்கரைச் சேனைப் பள்ளியில சுபஹ0 தொழுகைக்கு அழைக்கிற வாங்குச் சத்தம் கேக்குது, றாபியா என்னிட்டக்கேக்கிறா.
'நீங்க கடலுக்குப் போகக்குள்ள சுபஹ9 தொழுகைக்குப் போக நேரம் இல்ல. இப்பதான் கடலுக்குப்போறகில்லியே பள்ளிக்கெண்டான போய் அல்லாக்கிட்டத் துஆக்கேளுங்களன். அந்த வல்ல றகுமான்நம்ம கக்கிசத்த எல்லாம் போக்கி நமக்கு நல்ல பரக்கத்தத் தருவான்.
நான் இதுக்கும் ஒண்ணும் சொல்லல்ல. பள்ளிப்பக்கம் தல வச்சிப் படுக்காத எத்தன ஹராமிகள் இந் ஊரில 'பரக்கத் தோட இல்லியா? என்று எண்ணிக்கொண்டே கொடியிலிருந்த
g L6)LG) u
எடுத்துப்
 
 

போட்டுக்கொண்டு விறாந்தைப் பத்தியிற் கட்டியிருந்த ஒடுபன்னாங்கை இழுத்து வழி எடுத்துக்கொண்டு வெளியில போறன் அந்த விடியக் காலயில கச்சான் காத்து உசாரத்தான்வீகது. ஆனாச்சாகப்போற கச்சான். மதியந்திரும்பினா அது செத்து வாடை பேந்து விடும். சிலவேளை குன்னாவாடையாய்ப் பெலமாக வீசி, அந்தக் காத்தோட மழையும் வரும் இந்தக்காலத்தில கெளிச்சல் மீன் நல்லாப்படும். நான் தெருப்படலயத் திறந்து கொண்டு வெளியில போறன் படம் புதைஞ்ச கடற்கரை மணலில நடந்து லோஞ்சி கட்ற ஜெற்றிக்குப் போறன் எந்த ஊட்டிலயும் ஆள் புளங்கிற அசுமாத்து இல்ல. நான் நடக்கிறன் கடற்கரை யிலே தோணிகளும் பைபர் கிளாஸ் போட்டுகளும் இழுத்து வைக்கப்பட்டிருக்கு குடாக்கடலில் ரெண்டு என்ஜின் போட்டுகள் நங்கூரம் போட்டு நிக்கு அவையெல்லாம் வளத்த நாய் முகத்தைப் பாக்கிறாப் போல என்னப்பாக்குது எங்களைத் தள்ளிக்கொண்டு கடலுக்குப் போங்க என்று அவையெல்லாம் சொல்றாப் போல இருக்கு இந்த கச்சான் இறுக்கத்தில நெய்மலத்தீவுப் பாரில செம்மீன் நிக்கும். சம்பூர்க்குடாவுக்குளகறுப்புக் கட்டியாச் சூரைமீன் படர்ந்து வரும், கெங்க மோத்து வாரத்தில முள்ளுவாள் படும் சின்னங்க
இராசரத்தினம்
மலைப் பாரிலதுள்வண்டும் சீலாமீனும் படும்.
நான் பெருமூச்சு விடுறன் இந்தக் கடல் மாதா எங்களுக்கு எப்பவும் வஞ்சகம் செய்றதில்ல. தைமாதத்தில கெங்கை ஆத்துவாயில கொடு வாயும் வெண்ணெய்ச் சுறாவும் படும். மடை யில முள்ளுவாள படும். கரையிலே டிஸ்கோ வலயில போனா நெத்தலி பிடிப்பம், காத்து இறுக்கம் போட்டாச் சூரையும் கெளிச்சலும். நெய் மலத்தீவுப்பாரில எந்தக் காலத்திலயும் செம்மீனும் பாரையும் பிடிபடும். ஆடி ஆவணியில கணவாய அத்தாங்கு சுத்தாங்காய் அள்ளுவம். இந்தக் கடல் தாயின் மடியில அல்லாஹ9த்தாலா எங்களுக்காகப் படைச்சிக்கிற தெரவிசத்த மனுஷன் பிடிக்கவிடுறான் இல்ல. வள்ளத்தக் கடலில இறக்கினா, அதக் கண்ணாடியில பாத்திட்டு திருக்கிணாமலையிலிருந்துநேவிக்காரன்வெடி வைச்சிக்கொண்டேவருவான் போங்கபோங்க எண்டு கடலிலநிக்கிறவங்களைக்கலைப்பான். அதுக்கும்மேலநிண்டாச்சுடுவான். அவனயார் கேக்கிறது? அதுக்குப்பயத்திலஇப்ப எவருமே கடலுக்குப் போறல்ல.
போன வருஷத்துக்கு முந்தின வருசம் தைமாசத்திலே நாட்டில சமாதானம் வந்திற்று என்று ஊரெல்லாங்கத, நாங்க எல்லோரும், சோனவன், தமிழன், சிங்களவன் எல்லோருமே சந்தோசப்பட்டம், அந்தச் சந்தோஷத்திலஇந்த ஊர்வேதக்காரச் சனம் எல்லாம் கொழும்புக்கு வந்த தங்கட பாப்பாண்டவரப் LUIT 3,95 அள்ளுப்பட்டுப்போச்சுதுகள் போய்வந்தசனம் எல்லாம் புளுகிச்சு, 'பாப்பாண்டவரைப் பார்க்கச் சகல வசதியையும் ஆமிக்காரனே செய்து தந்தான். 'வெடு சுடு எண்டில்லாம எல்லாரோடயும் அன்பாப் பழகினான் எவ்வளவு சந்தோஷமாயிருந்துது'
இந்தச் சமாதானம் நெரந்தரமா நெலைக்கும் என்றுதான் எல்லாரும் நம்பினம், ஆனாமூணு மாசத்தில எல்லாமே போச்சு மறுபடியும் கொழம்பிற்று.
சித்திரை மாதத்தில ஒரு இரவு அன்றைக்குப் பெய்யாமழையும் பெருமழையும் சித்திரையில யும் மழை பெய்றதா? ஆனா அன்று மின்னலோடயும் முழக்கத் தோடயும் பெருமழை திடீரென ஒரு முழக்கம் கேட்டுது எங்கேயோ இடி விழுந்திற்று என்று நினைச்சம், ஆனா விடிஞ்சப் பொறகுதான் கேள்விப் படுறம், "திருக்கிணாமலைத் துறைமுகத்தில ரெண்டு சண்டைக் கப்பலப் புலிகள் வெடிவைச்சித்தாட்டுப் போட்டுதாம்
அதோட சண்டை பிறகும் வந்திற்று சண்டையெண்டா எவ்வளவுகக்கிசம்
இப்படித்தான் தொண்ணுறாம் ஆண்டிலயும், இந்தியன் ஆமி மூட்டைக் கட்டிற்றுப்போயிற்று. பொடியன்கள் ஊருக்குள்ளே திரியிறாங்க ஆமிக்காம்புக்குப் பக்கத்திலே சென்றி கட்டுனாங்க திடீரென்று ஒரு இரவு இரண்டு
பக்கதில இருந்தும் வெடிச்சத்தம் கேக்குது.
பொடியன்களைத் துரத்துறதுக்காகக் கடலில கண் போட்டில இருந்து செல்லடிக்கிறாங் நேவிக்காரன் ஷெல் அடிச்சதில அக்கரைச் சேனையிலயும் வேடங்கந்திலயும் பலருக்குக் காயம், ஆறு முஸ்லீம் ஆக்கள் செத்திற்றாங்க கடற்கரையிலிருந்த நாங்க எல்லோரும் ஷெல்லடிக்குப்பயந்து ஊருக்கு ஒடுறம் பெரிய பாலம் பள்ளிவாசலில ஆகாயக்கப்பல் குண்டு போட்டதில ஒம்பது பேர் மவுத்தாயிற்றாங்க அந்த ஜனாசாக்களையெல்லாம் அடக்கம் பண்ணநானும்போனன் அந்தக்கோரத்தஇப்ப நெனைச்சாலும் குல நடுங்குது. பொறகு பொறகு ஆமிக்காரன்ர கை ஓங்கிற்று, நாங்க எல்லாம் பழயபடி எங்க வீட்டுக்குத் திரும்பி வந்திற்றம் கடற்கரையோரமா நடந்துநான் ஜெற்றியடிக்கு வந்திற்றன். பலார்பற்றிவிடியுது. நெலம்நல்லாத் தெளிஞ்சிற்று. நான் வடக்க பாக்கிறன் பெரியங்க மலைத்தீவு வெளிச்ச வீட்டில இன்னமும் முணுமுணுக் கென்று பச்சையும் சிவப்புமா லைற் எரியுது. தீவுக்குப்பின்னால, துறைமுகத்துக்கு வெளியில வேப்பங்குடாவுக்குள்ள நிக்கிற கொட்டக்கப்பல் தெரியுது. அந்தக்கப்பல் இன்றைக்குப் பிறிமாப்பாலத்துக்குப் போய்க் கோதுமக் கொட்டய இறக்கும் கொட்டக் கப்பலுக்குப் பக்கத்தில இன்னொரு சரக்குக் கப்பலும் நிக்குது. துறைமுகத்துக்குள்ள எத்தன கப்பல் நிக்குதோ? இங்க நின்று பார்த்தா
۔۔۔۔

Page 15
ஒண்ணும் தெரியாது. துறைமுகத்துக்குள்ள கிழக்குப் பக்கமாக நேவிக்கப்பல்களும், பீரங்கிப் படகுகளும் அணி அணியா நிக்கும். அப்படி நிண்ட கப்பல்களில ரெண்டைத்தான் கடலால நீந்தி வந்து குண்டு வைச்சி ஒடைச் சானுகளாம். அந்தப்பயத்தில கொட்டியாரக் குடாவில எந்தத் தோணியையும் இறங்க விடுறான் இல்ல. அதுக்குக் கடல் வலயத்தடை என்று அழகான பெயர்.
ஜப்பான் காரன் திருக்கிணாமலயில குண்டு போட்ட உலகச் சண்டையிலயும் கடல் வலயத்தடை போடல்லியாம் என்று சின்னப்பா சொன்னார். அப்ப நான் பொறக்கல்லியாம். அந்தச் சண்டைக்க திருக்கிணாமலைத் துறைமுகம் முழுக்கச் சண்டைக்கப்பல் நெறைஞ்சிருந்ததாம். சிங்கப்பூர் பிடிபட்ட பொறகு திருக்கிணாமலைத் துறைமுகந்தான் வெள்ளைக்காரனுக்குத் தஞ்சம் கொடுத்ததாம். அந்தக்கெடுபிடியிலயும் மீன்வள்ளங்கள்போக வெள்ளைக்காரன் தடை போடல் லியாம். சின்னப்பாதான் சொன்னார்.
கடலுக்குப் போகப்படாது என்று தட போட்டதுக்குப் பொறகு கொஞ்சநாள் நிவாரணம் தந்தாங்க. எங்க வூட்டில நாங்க ஐஞ்சு பேர் ஒருமாசம் முன்னூத்திச் சொச்ச ரூபாய்க்குரேசன் அரிசியும், சீனியும் பருப்பும் கிடைச்சிது. அது எந்த மூலைக்கு. ஆனாக் கொஞ்ச நாளில அந்த நிவாரணத்தையும் நிப்பாட்டிற்றாங்க இப்ப அந்தப் பிச்சையும் இல்லாம அலக்கழியிறம், எம் பீற்றச் சொல்லிப்பாத்திற்றம் அம்மாவுக்கு எங்க மீன்பிடிச் சங்கம் தந்தியடிச்சுது ஊர்வலமா ஏ.ஜி.ஏட்டப் போய்ப் பிட்டிசம் கொடுத்தம் எதுக்கும் ஒண்ணுமே நடக்கல்ல. இப்ப மீன்பிடிக்கிறசனம் எல்லாம் பட்டினிகிடக்கு
ஜெற்றியிலிருந்த கடையெல்லாத்தையும் திறக்கிறாங்க, ஏழரை மணிக்குத் திருக்கினா மலைக்குப் போற லாஞ்சுக்கும் சனம் வரத் தொடங்கிற்று வந்த சனம் ஐடின் காட்டைக் காட்டி, நெரையில நிண்டு பேர் பதியுது கட்டியிருக்கிற லாஞ்சுக்குள்ள ஆமிக்காரன்ஏறிச் செக்பண்ணினபிறகுதான் சனத்தை லோஞ்சில் ஏற விடுவான். அதுவரைக்கும் வந்த சனங்கள் ஏறுவெய்யிலிலதேத்தண்ணிக்கடை ஒச்சாப்பில ஒதுங்க வேணும் சொணங்கச் சொணங்கத் தேத்தண்ணிக்கடைக்காரணுக்குநல்ல யாபாரம் கடைகளில அலுமாரிக்க வணிஸ், இடியப்பம், புட்டு, கெழங்கு ரொட்டி, பயத்துருண்டை, பராட்டா எல்லாம் இருக்கு பாத்தா நாவூறுது ஆனா எதையும் வாங்க என்னட்டக் காசில்ல.
கடலுக்குப் போய் வந்து வாடியில மீனக் குடுத்திற்று மடி நிறையக் காசோட வீட்ட போகக்க முணுபிள்ளைகளுக்கும் கிழங்கு ரொட்டியும் பயத்துருண்டையும் வாங்கிட்டுத் தான் போவன் என்ர சின்னமகள் கெழங்கு ரொட்டி தின்னமாட்டாள். உறைக்கும் என்று சொல்லுவாள். அது அந்தக் காலம்
இப்பவும்இந்தக்கொட்டியாரக்குடாக்குள்ளயும் கோணேசர் மலையடியிலயுந்தான் தடை போட்டிருக்காம், வடக்கே நிலாவெளி, குச்ச வெளிப் பகுதியில புறங்கடலில மீன்பிடிக்கத் தடையில்லியாம். துறைமுகத்துக்க நிக்கிற கப்பலக் காப்பாத்த வேணுமாம். கொட்டியாரக் குடாவில நின்று பார்த்தாத் திருக்கிணாமலைத் துறைமுகம் நேரதான் இருக்கு
ஏறுவெய்யில் நெத்தியப் பொசுக்குது எத்தன நாளைக்கு இப்படிக்கஸ்டப்படுறது? நாளைக்கு வள்ளத்தத்தள்ளிற்றுநிலாவெளிப்பக்கம் போக எண்டுதான் இருக்கன், ஆனா அங்க போற துக்கும் குடாவுக்குள் ளால தானே போக வேணும் நேவிக்காரன் கண்டாச்சுடுவான்.
இந்தா இப்பவும் நேவிக்காரன்ர போட் குடாவுக்குள்ள ஒடித்திரியுது. நெய்மலைத் தீவருகால சம்பூரைப் பாத்துப் போகுது. நாளைக்கும் போகும்.
போனால் என்ன? மிஞ்சிப் போனாச் சுடுவான். இப்படிச் சோறு கஞ்சியில்லாம நாளாந்தம் கொஞ்சம் கொஞ்சமாச் சாகிறதப்பாக்க ஒரேயடியாச் சாகிறதும் நல்லதுதான். ஆனா என்ர புள்ள குட்டி?
சுபானல்லாஹ்! என்ர குஞ்சுகள நீதான் காப்பாத்த வேணும். அதுகளுக்காகத்தான்நான் நாளைக்குவள்ளத்தத் தள்ளிக்கொண்டுபோகப் போறன்
எல்லாத்துக்கும் யாறப்பில் ஆலமின் நீதான் இருக்கா
குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களின் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பெண்' என்ற தலைப்பிலே நடிகையும், ஒளிப்பதிவாளரும், நெறியாளருமான சுஹாஸினி மணிரத்தினம் எவ்வாறு வரவேற்கத்தக்க, கலைத்துவம்
நல்ல தமிழ்ச்
கதைகளிற்
பெருமளவு மிளிரும் தொலைத் திரைப்படங்களை அளித்தாரோ, அவ்வாறே சிங்களத் திரைநாடக எழுத்தாளரும், நெறியாளரும் இந்த ஆண்டு சிறந்த ஆங்கில நாவலை எழுதியமைக்கான கிரேஷன் Lufa); பெற்றவருமான திஸ்ஸ அபேசேகர
(இது இலங்கையிற் பிறந்து கனடாவில் வாழும் மைக்கல் ஒண்டாட்ஜி பெற்ற பூக்கர் பரிசின் ஒரு பகுதியாக வருடா வருடம் வழங்கப்படுவது, மைக்கல் ஒண்டாட்ஜி
*/
""> *RP=*-- > ண்
*ー。
எழுதிய தி இங்கிலிவும் பேவுன்ட் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அதே தலைப்புள்ள படமே இந்த ஆண்டு ஒனங்கார்
ATĖJU, GITġi சிறுகதைகள் சிலவற்றைத் தேர்ந்து தொலைத் திரைப்படங்களை அளித்திருந்தார் இந்தியாவிலும் ஒருவர் இவ்வாறு இலக்கியங்களை செலூலொயிட் வடிவில் தந்துள்ளார். அவர் பெயர்தபன்ஸின்ஹா இந்த நூற்றாண்டின் சிறந்த வங்காள எழுத்தாளர்கள் பெண்களை மையமாக வைத்து எழுதிய ஆறு சிறுகதைகளைத்தழுவி இந்நூற்றாண்டின்புதல்வி 5. GİTİ (Daughters of this Centuary) GTGöTLD QULLufflesi) சில குறும் படங்களை எடுத்தார். அவற்றிலே மூன்று படங்கள் திருவனந்தபுரம் திரைப்பட விழாவிலே கடந்த ஜனவரியில் காட்டப்பட்டன. தபன் ஸின்ஹாவை கெளரவிக்கும் முகமாக, இப்படங்கள் காட்டப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடின, ஒரு படத்தின் பெயர் கதாம்பினி, ரவிந்திரநாத் தாகூர் 1904ஆம் ஆண்டு எழுதிய கதை ஜிலிட்டோ ஓமிரிட்டோ (Jioo Mirotio) உயிர் வாழ்வோரும் மரணித்தோரும் என்பது இதன் அர்த்தம். கதாம்பினி ஓர் இளம் விதவை. அவளுக்கிருந்த உடைமைகள்அனைத்தையும் தனது மைத்துனர் சாரதாஷங்கரின் ஒரே மகனுக்கு அவள் தாரை வார்த்துக் கொடுத்து விடுகிறாள். அந்தப்பிள்ளைக்கும் அந்த விதவைத்தாய்க்கும் இடையில் பாசம் ஏற்படுகிறது. ஒருநாள் இரவு அவளுக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டு மயங்கி வீழ்ந்து விடுகிறாள் சாரதாஷங்கர் அவள் இறந்து விட்டாள் என்று பிரகடனம் செய்து
 
 
 

ஏப்ரல் 24 - மே 07, 1997
5
கே.எஸ். சிவகுமாரன்
விடுகிறான். அவளின் ஈமக்கிரியைகளுக்காக நான்கு பிராமணர்களையும் அழைத்து விடுகிறான். ஆனால் அவளை எரிக்கப்போகும் சமயம் அவள் பிரக்ஞை பெற்று எழுகிறாள். ஆனால் அப்பிராமணர்கள் அவளைத் தகனம் செய்து விட்டதாகக் கூறிவிடுகிறார்கள்
கதாம்பினிக்குதான் உயிருடன் இருக்கிறேனா மரணித்துவிட்டேனா என்று சந்தேகம் தனது சினேகிதியின் வீட்டுக்குச் செல்கிறாள். சினே கிதிக்குச் சந்தேகம் எழுகிறது. தனது கணவனை விட்டு கதாம்பினியின் வீட்டாரை விசாரிக்கச் சொல்கிறாள் சினேகிதி. அவன் வீடு திரும்பி அவள் இறந்து விட்டாள் என்ற செய்தியைக் கொண்டு வரும் முன்னேயே கதாம்பினி தனது வீட்டுக்கு சென்றுவிடுகிறாள். அவள் அங்கு சென்றதும், அவள் வீட்டிலுள்ளவர்கள் பீதியில் பரிதவித்துநிற்கின்றனர். அவள் ஒருபேய் என்று
சம்பியா, ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த நடுத்தர வயது மனுஷி, வறியவள். கல்யாணம் செய்யாமல் தனித்து அந்த சூழலில் அவளால் வாழ முடியவில்லை. கணவன் ஒருவனைத் தேடுகிறாள். அவளுடைய முதற் கணவன் ஓர் இளைஞன் அடிமைத் தொழிலாளி இறந்து விடுகிறான். இரண்டாவது கணவன், தனது உழைப்பில் இருக்கக்கூடாது என்றும் தன் சொந்த காலில் நிற்கவேண்டும் என்று பணித்து விடுகிறான். இப்படியான பல கணவன்களுடன் அவளால் ஒன்றிவாழமுடியவில்லை. ஏழாவது கணவன் நட்வார் கூட நிபந்தனைகளை விதிக்கிறான். புதிய சேலையும், குங்குமமும் வாங்க, நட்வார்செல்ல, இவள் வேலைத்தேடிச் செல்கிறாள். வேலை கிடைக்கவில்லை. திரும்பி வந்த நட்வார் அவளுக்கு வேலை கிடைத்ததா என்று கேட்கிறான். அவள் இல்லையென்றதும்
கூறுகின்றனர். கதாம்பினி ஆற்றாமையினால தனது உயிரைத் தானே பறித்து மாண்டு விடுகிறாள். அவ்வாறு செய்ததனால், அவள்
உண்மையிலேயே முன்னர் சாகவில் லையென்பதை நிரூபிக்கிறாள். அடுத்தபடத்தின் பெயர் Abha labhaser gwanga என்ற கதையை 1918இல் சரத்சந்திர சட்டர்ஜி எழுதியிருந்தார்.அபாலி என்ற பெண் ஒரு ஹரிஜன், ஒருநாள் அவளும் அவள் மகன் கன்சலியும், ஜமீன்தாரினியின் மரண ஊர்வலம் ஒன்றை காண நேருகின்றது. ஜமீன்தாரிணி அதிர்ஷ்டம் பெற்றவர் என்றும், தங்கரதம் ஒன்று அவளை மேலுலகத்துக்கு எடுத்துச் செல்லும் என்றும், தனது மகனிடம் அபாலி கூறுகிறாள். கன்சாலிக்கு இதனை நம்பமுடியவில்லை. தகன மைதானத்திலிருந்து வீடு திரும்பிய அபபிக்கு கடும் காய்ச்சல் வருகிறது. கன்சாலி இதனைத் தெரிவிக்க தனது தந்தையிடம் ஓடுகிறான். அதற்குள் அபாலி இறந்து விடுகிறாள். தகனம் செய்ய விறகு தருமாறு தகப்பன் சார்பில் கன்சாலிஜமீன்தாரிடம்வேண்டுகிறான். அதற்கு பதிலளித்த ஜமீன்தார் தகனம் செய்வதற்குப் பதிலாக சடலத்தை அடக்கம் செய்யுமாறு கூறுகிறான். தனது தாயின் உடல் அடக்கம் செய்யப்படும் முன்னர் ஒரு தடியில் நெருப்புக்கொளுத்தித் தாயின் வாயில் கன்சாலி பிடிக்க எழும் புகைச் சுருளைக் கண்டு தங்க ரதத்தில் தன் தாய் விண்ணுலகம் செல்வதாக கன்சாலி கனவு காண்கிறான். மூன்றாவது கதை எழுதப்பட்டது.1976ல், எழுதியவர் Prapla Roy, கதையின் பெயர் Sat Shana. இதன் திரை வடிவத்தின் பெயர் Champhia
சேலையையும், குங்குமத்தையும் பறித்து விடுகிறான். சம்பியா தன் எதிர்காலம் எப்படி அமையப்போகிறது என்று விழிக்கிறாள். வங்காளப் பெண்களின் நிலை இப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றன. இந்த மூன்று படங்களிலும் சப்னா ஆஸ்மி, ஜயா பச்சான், மதூரிடிக்ஸித், பல்லவி ஜோஷி, தீபா ஸஹாய், சுல்பா தேஷ்பான்டே, மம்தா சங்கர், தேவரீ றோய் (இவர் தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்தி ருக்கிறார்) போன்ற மும் பாய், வங்காள நடிகைகள் நடிக்கின்றனர். தபன் ஸின்ஹா ஒரு வங்காளத் திரைப்பட நெறியாளர் குறிப்பிடத்தகுந்தவர் இவரைப்பற்றிய சில குறிப்புகள் சிறுவர்களுக்கான மூன்று படங்கள் உட்பட 38 படங்களை நெறிப்படுத்தியிருக்கிறார். பல பரிசுகள் பெற்றவை 1956ல் இவருடைய கபூலிவாலா தங்க விருது பெற்றது. பேர்லின் திரைப்பட விழாவிலே சிறந்த இசையமைப்புக்குரிய பரிசு இப்படத்திற்கு வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் பிரபல சித்தார் வாத்திய விற்பன்னர் ரவி ஷங்கர் இவருடைய படங்களில் ஹன்ஸ்லி பாங்கர் இதிகத்தா நிர்ஜன் சைகட்டே, ஜத்துகிரிஹா, ஆரோஹி, லவ் ஹாகப்பட், க்ஷoடித்தோ பஷ்ஹான், அதிதி போன்றவை விமர்சகர்களின் பாராட்டைப்பெற்றுள்ளன. 1950ல்இங்கிலாந்து பைன்ஷட்ஸ்டுடியோவில் பயிற்சிபெற்று, 1952 முதல் திரைப்படங்களை நெறிப்படுத்தத்தொடங்கினார். தபன் ஸின்ஹாவின் படங்களைப் பார்க்கும் பொழுது நேர்த்தித்திறன் பளிச்சிடுகிறது.

Page 16
ஏப்ரல் 24 - மே 07, 1997
கிழக்கிலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக பெண்ணியம் சார் கருத்துக்கள் வளர்ந்து வலுப்பெற்று வருகின்றன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், பாதிப்புற்ற பெண்கள் சங்கம், உழைக்கும் மகளிர் சங்கம், சமூக நல்வாழ் வமைப்பு உழைக்கும் மகளிர் அபி விருத்தி மன்றம், இளம் கிறிஸ்தவ மகளிர் மன்றம் எனப்பல பெண்கள் அமைப்புக்கள் QLUGöT 5, Griffl 6öT நலனைக் கருத்தில் கொண்டு செயற் பட்டு வருகின்றன. இப் பெண்கள் அமைப்புகள் 1997இற்கு உரிய உலக பெண்கள் தின நிகழ்ச்சிகளை கலாசாலையில் நடத்தி முடித்தன. SEGAOIT SEITGOQO LIGGÖT IS, GAJAT 9,60) GIT QLUGBoT ணியம் பேசும் பலவிதமான சுவ ரொட்டிகள் அலங்கரித்தன. இவை சர்வதேச ரீதியில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளைப் புலப் படுத்தியதுடன், மக்களைக் குறித்த கருத்தாக்கத்திற்குள் கொண்டு வரவும் வழிவகுத்தன. இங்கு பெண்களை மையப்படுத்தி பல விதமான நிகழ்வுகள் இடம் பெற்றன
கருத்துரையும் கலை
நிகழ்ச்சிகளும்
அம்மன்கிளி முருகதாஸ், யமுனா இப்ராஹிம், சுல்பிகா இஸ்மாயில், கிரேஸ் நகுலா தங்கராசா என்போ ரின் கருத்துரைகள் இடம்பெற்றன. இவை சமூகத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் Q) çöT956 கூட்டாக இயங்க வேண்டியதன வசியம் ஆண் முதன்மைநோக்கும் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான இடையூறுகள், பெண்கள் தங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசி யம் என்னும் மையப் பொருளைக் Qg, T 600T L 60) G|LITG, அமைந் திருந்தன. அடுத்தகட்டமாக கவிதா நிகழ்வு வில்லிசை, பேச்சு நடனம், நாடகம் என்பன ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றன. எஸ் அகிலேஸ்வரி, சைமன் வாணி என்போரின் தனிக்கவிதையுடன் வெ. தவராசாவினால் சூரியாவிற் காக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கவிதாநிகழ்வும் கவியரங்கை அணி செய்தன. இங்கு படிக்கப்பட்ட கவிதைகளின் மையப்பொருள் 1 சமூகத்தில் பெண்களுக்கு உள்ள
பேச்சுவார்த்தைக்கு அவசியம் என்பது பலராலும் உணரப் படுகிறது. அரசாங்கமும் கதிர்கா மரும் அதை மறுத்தாலும் இது பொதுவான கோரிக்கையாக உள்ளது. புலிகள் கூட இதை வெளிப்படையாகவே தெரிவித் திருந்தார்கள் இந்த நிலையில் சமரச முயற்சியில் பிரிட்டன் இறங்கி யிருப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்க முடியாது.
ஆனால், எந்த மூன்றாந் தரப்பின் மத்தியஸ்தத்துடனும் எத்தகைய பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக் கான தீர்வு என்பது தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம், அவர்களின் தேசிய சுயநிர்ணயம் என்பன அங்கீகரிக்கப்படாதவரை அவை வெற்றிபெறப் போவதில்லை என் பதையாரும் மறந்து விடக்கூடாது இந்த அடிப்படையிலமையாத வேறு எந்த விதமான உடன்பாடுகளும் மாற்றங்களும் தற்காலிகமான
நிலைமையைப் புலப்படுத்தல் 2. அதற்கு எதிராகப் பெண்களை அணிதிரட்டல் என்னும் இரு அடிப் படைகளைக் கொண்டதாகவிருந் தது. அகிலேஸ்வரி தனது கவிதை யின் மூலம்
'எந்தப்பறவை பெண் விடுதலை பற்றி புத்தகம் வெளியிட்டது. எந்தப் புல் பாலியல் வல்லுறவால் கோட்டுக்குப்போனது'
என்று மனித சமூகத்திற்கே சொந்
தமான இவ்வர்க்கப்பாகுபாட்டை கேள்விக்குட்படுத்தினார்.
சூரியாவின் கவிதா நிகழ்வு மட் டக்களப்பு சமூக அமைப்பைக் களமாகக்கொண்டு இங்கு பெண்
கள் எவ்விதம் வாழ வற்புறுத்தப் படுகின்றார்கள். இதனால் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் இவற்றிலிருந்து தவிர்த்து எவ்விதம் முன்னோக்கி செல்லலாம் என்பன வற்றை புலப்படுத்தியது.
'முடியவாய் மாமிக்கு பிடிக்கும்.
மடத்தனமாய் மயங்குவது
மாப்பிள்ளைக்குப்பிடிக்கும்.'
என சமூகம் பெண்ணை எவ்விதம் வாழ வற்புறுத்துகின்றது என்பதை சுட்டிக்காட்டி இவற்றில் மயங்கி இருந்தால்
அளிக்கை செய்த என்ற நாடகமாகுப் அலோசியஸ் ,
நிராகரிக்க முடிய
நாடகக் களப்பயி oLibuGuਲ
இவருக்குக் கிடை வத்தின் அறுவடை நாடகச் செயற்பா LULq LLUIT 5, GALİ)
(CASEITGTCTTGAOTTLD வடகிழக்கில் வா ளின் வாழ்வில் யுத் பேரிழப்புக்களின் விளைவுகளிலெ களின் பெருக்கம
மட்டக்களப்பு பெ
'. பொழுது விடியாது நமக்காய்' என விழிப்புணர்வையேற்படுத்தி
'மூதாதையர் சுமந்து வந்த பரம்பரைத்துன்பத்தை நம் வருங்காலம் பெறாதிருக்க முதுகெலும்பை விண்நோக்கி உயர்த்துவோம்' என புதியதொரு ஒளியை நோக்கி பெண்களை அணிதிரள அழைத் தனர். கலை நிகழ்ச்சிகளில் சிறப்பு நிகழ்ச் சியாக அமைந்தது சூரியா உறுப்பி னர்களைக்கொண்டு அலோசியஸ்
மனமுண்டானால்.
அமைதியை மட்டுமே வழங்க முடியும் ஏற்கெனவே இந்தியா எடுத்த முயற்சி படுதோல்வி அடைந்ததற்கு அதன் சொந்த நலன்களை அடிப்படையாயக் கொண்டு இயங்கியது மட்டுமல்ல இவற்றை கவனத்தில் எடுக்காததும் ஒரு காரணமாகும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யுத்தம் காரணமாக நெருக்கடிக ளுக்கு மத்தியில் தவித்துக்கொண் டிருக்கும் மக்களுக்கு உடனடியாக ஒரு அமைதியும் சமாதானமுமான நிலை தேவைப்படுகிறது அவர்க ளுக்கு தமது சொந்த மண்ணில் அச்சமின்றி வாழும் நிலை அவசிய மாக இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆயினும் நிரந்தர சமாதானத்தை ஈட்டக்கூடிய அடிப் படைகளில் உடன்பாடு காணாமல், சொல்லப்படும் அமைதியைத் தரக் கூடிய எந்த நடவடிக்கைகளும் நீண்டகால நோக்கில் பயன்தரப் போவதில்லை. தற்காலிக மாற்றங் கள் மக்களின் நிம்மதியை மேலும் அதிகமாக குலைக்கவே பயன்படும்
விதவைகளின் ச பற்றியும், அதற் பற்றியும் சிந்திச் அவசியமானது ( அலோசியஸ் வறு குக் கீழ் வாழும் தினை மையமாக விதவை சமூகத்தி Lucio GSup (Up T6 சித்திரிக்க முயல்க் பெண்கள் தனி குடும்பச் சுமைை (Մ գալՐr? 6ճ15
oT6ঠা L19 Gu্য 60 T! உள்ளது. இரு பிரதான இணக்கத்தை வெற்றிபெற்றது சமாதானத்தைத விப்பதற்கேற்ற அவர்கள் ஈடுபட தானிய தேர்தலை கொண்டு செய வெறும் அரசிய அமையாமல் இ பாட்டுடன் அது என்பதே தய எதிர்பார்ப்பாக உ இலங்கையின் றினைப் புரிந்து கேற்ற வித்தில் தீர்க்க உண்மைய முயல்வதாக இ முயற்சி வெற்றி வாய்ப்புகள் நிச் செய்கின்றன எ யத்தில் குறிப்பி பொருத்தமானத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உறுதி மனம் அந்தஸ்து என்ன? அவள் சமூகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சுதந்திரமாக நடமாடமுடியுமா? சஞ்சிகையில் மட்டக்களப்புப் ஜெய்சங்கரின் அவளுக்குப் பாதுகாப்புத் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக 圈 ան. 9:60 தேவையா? விதவைகள் மறுமணம் மேற்கொள்ளப்படும் செயற் சி மூலம் மேற் செய்து கொள்வதிலுள்ள பொருத் பாடுகள் யுத்தச்சூழலில் பெண்கள் b இதனால் தம்/ பொருத்தமின்மைகள் எனப் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
பலவினாக்களை எழுப்பி அதற்கான மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப் பிய நாடுகளில் உள்ள பெண்கள் எதிர்நோக்கும் முரண்பாடுகீள் பெண்களின் சுகாதாரப் பாதிப் பிற்கான காரணங்கள், கருச்சிதைவு உடன்கட்டையேறுதல், கிருஷாந்தி குமாரசாமியின் கொலைக்கான கண்டனங்கள் என்பவற்றுடன் சிவரமணி, மறிலின் கிறைசிலின் என்போரின் கவிதைகள் என்பன வும் 1995இல் சீனாவில் இடம் பெற்ற 4வது பெண்கள் தின வைப
தீர்வையும் சுட்டி நின்றார். நாடகம் யதார்த்தபாணியிலானதாக —–>SNား၊ နွား குறித்த நாடகச் சூழலை மேடையில் யதார்த்தமாகக் கொண்டு வரவேண்டும் என்பதில் GA –>>> முழுக்கவனம் எடுத்து இருந்தார். இதற்கு ஏற்ற விதத்தில்உரையாடல், வசனங்கள் நடிப்புத்திறன், ஒப் பனை,உடையலங்காரம், ஒலி, ஒளி அமைப்பு பாத்திரவார்ப்பு என்னும் நாடகத்தின் பல ரூபத்தையும்
பயன்படுத்தியிருந்தார்.
விவரணப் படக்காட்சி
வத்தில் கலந்துகொண்ட அருந்ததி சபாநாதன், பவின் சைலா சித்திர லேகா மெளனகுரு ஆகியோரின் அனுபவப் பகிர்வுகளும் இதில்
இடம்பெற்றன.
இச்சஞ்சிகை உலகின் பல பாகங் களிலும் பரந்து வாழும்பெண்களின் விடயங்கள், பெண்கள் அமைப்
55{bTL, ജ|ഇ|L - புக்கள் பல்வேறு மட்டங்களிலும் யாகவும் இவரது சூரியா பெண்கள் அபிவிருத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ட்டின் ஆரம்பப் நிலையம் இதுவரை பெண்களின் அறிந்துகொள்ளுதல் தமது பிரதேச இந்நாடகத்தை அபிவிருத்தி தொடர்பாக மேற் பெண்களின் திறமைகள் பிரச்சி கொண்ட செயற்பாடுகளின் தொகு னைகள் போன்றவற்றை வெளிப் ழும் தமிழ் மக்க ப்பாக இவ்விவரணப்படக்காட்சி படுத்துதல் என்னும் பல நோக்கங் தம் ஏற்படுத்திய அமைந்திருந்தது. இது சூரியாவின் களைத் தாங்கி வெளிவருகின்றது. விர்க்க முடியாத பரந்துபட்ட செயற்பாட்டை புலப்ப இந்நிகழ்வுகளை நோக்கும் போது ான்று விதவை டுத்தியதுடன் QLUGöyTagerfler கிழக்கிலங்கையில் பெண்கள் ாகும். இதனால் ஆளுமை விருத்தியையும் அடை அமைப்புகளின் செயற்பாடு, அவை
ன்ைகள்:
யாளப்படுத்தியது.
பெண்களின் மேம்பாட்டில் கொண்
முகத்தேவைகள் வடிவேல் இன்பமோகன்
g; T 601 ff. Gug,6T S S S
பெண் காலாண்டு டுள்ள ஆர்வம் என்பவற்றை விளங் இப்பின்னணியில் சஞ்சிகை வெளியீடு கிக்கொள்வதுடன் இவற்றின் எதிர் மைக் கோட்டிற் இலங்கையில் பெண்கள் பற்றிய "T: மீனவக் குடும்பத் விடயங்களை வெளிப்படுத்தும் ಙ್ಗಾ। ഔ 阿 க்கொண்டு ஒரு சஞ்சிகைகளாக நிவேதினி, பெண் யபயணத்தின் ஒரு எதிர்கொள்ளும் . . . விடியல் கட்டமே இந்நிகழ்வுகள் எனலாம்
ண்களை இங்கு றார்.
து நின்று தமது ய முன்னெடுக்க வைகளின் சமூக
(D) solgO) LIGILDITS)
EL ÁNG, GIMIGO) IL CELLI ற்படுத்துவதில்
போல நிரந்தர ழ்ெ மக்கள் அனுப
போன்றன வெளிவந்து கொண்டு இருக்கின்றன அத்தொடரில் சூரியா வின் வெளியீட்டுப் பகுதியால் இப்பெண் என்னும் சஞ்சிகையின் முதலாம் இதழ் இந்நிழ்ச்சியில்
LIGMLUlla Tiñganrif GūLNyanyiñ
ö டந்த ஏப்ரல் 2ந்திகதி கொம்மாந்
துறையிலுள்ள படை முகாமில் வைத்து பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப் பட்டது. 'அன்புள்ள பிரதேச மக்களே' என்று தலைப்பிடப்
பட்டுள்ள அதன் இறுதியில்
யாக வாழ்கின்றமை, பிள்ளைகளின் கல்வியை சீர்குலைப்பதன் மூலம் அவர்களை அங்கத்தவர்களாக்குதல் என்றெல்லாம் குறிப்பிப்பட்டுள்ள அப்பிரசுரத்தின் இறுதிப் பந்தியில்,
நவீன ஆயுத தளபாடங்களையும், இலட்சக்கணக்கான வீரர்களையும் கொண்டுள்ள படையினரை வெல்ல
முயற்சிகளிலும் "பாதுகாப்புப் படையினர்' என்று முடியாதென்றும், பொது மக்கள் வேண்டும் பிரித் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோரும் சேர்ந்து எல்.ரீ.ரீ.ஈ. அடிப்படையாகக் கடந்த பங்குனிமாதம் ஆறாம் திகதி யினரை எதிர்த்து நிற்குமாறு | աւն Լյլ L- 8բ (Ե வவுணதீவு படைமுகாமைத் தாக்கு வேண்டுகோளும் விடுக்கப் b சாகசமாக இது வதற்கு வந்த எல் ரீ.ரீ.ஈ. பட்டுள்ளது.
த் தார்மீகக் கடப்
பயங்கரவாதிகளில் நூற்றுக்கணக்கா
கஷ்டப்படுவதெல்லாம் பொது
இயங்க வேண்டும் னோர் கொல்லப்பட்டதையும் மக்களாகிய நீங்களே ஆனால் |ழ் மக்களின் காயமடைந்ததையும் நீங்கள் படையினராகிய எங்களின் ள்ளது. அறிவீர்கள் அதன் பிறகு தேவைகளையிட்டு எந்தத் தடை அரசியல் வரலாற் வலையிறவுப் பாலத்தை உடைத்த யுமில்லையென்றும் அப்பிரசுரம் கொண்டு அதற் தன் மூலம் பொது மக்களைத் கூறுகின்றது. அது தமிழில் தட்டச்சு இப் பிரச்சினைத் துன்புறுத்துவதில் g) Gust 3, GT செய்யப்பட்டுள்ளது. இது IITg, GGJ LGlÁll LGST ஈடுபட்டுள்ளனர் விவசாயிகளின் இவ்வாறிருக்க வவுனதிவு முகாம் ருந்தால் அந்த விளைபொருட்களை விற்க நிர்மூலமாக்கப்பட்ட LIGGÖT பெறுவதற்கான முடியாமல் செய்தமை, படுவான் திருத்தப்பட்டுள்ள வலையிறவுப் பமாக இருக்கவே கரை மக்களின் வைத்திய கல்வி பாலம் இதுவரையிலும் பொது ன்பதை இவ்விட வசதிகளை மூடியமை, விடுதலை மக்களுக்காகப் படையினரால் ட்டுச் சொல்வது என்று சொல்லிக் கொண்டு திறந்து விடப்படவில்லையென்பது கும் வரிசேர்ப்பதன் *ւքa)ւի குறிப்பிடக்கூடியது.
தலைவர்களின் குடும்பங்கள் வசதி

Page 17
இன்றைக்கு இலங்கையில் எத் தொழிற்சங்க நடவடிக்கையினை எதிர்கொள்வது கடினம் என ஆளும் கட்சியினரைக் கேட்டால் அநேக மாக மருத்துவத் துறை சார்ந்த தொழிற்சங்கங்களைத் தான் கூறு வார்கள் குறிப்பாக அரசமருத்துவ, அதிகாரிகள் சங்கத்தின் தொழிற் சங்கநடவடிக்கையைக்கூறுவார்கள் எனது அவதானிப்புக்குட்பட்ட சம்பவங்களையும், நண்பர்களது அனுபவங்களையும் உள்வாங்கிய பின் இப்பத்தியை எழுதுகிறேன். தனிமனிதர்களால் ஏற்படுத்தப் படுகிற பிரச்சினைகளாக இவற்றை நான் கருதவில்லை. இவை மருத்து வத் துறையை ஆட்சி செய்யும் பிழையான மனோபாவத்தின் வெளிப்பாடுகளாகும். மருத்துவ, சுகாதார சேவைகளை செவ்வனே செய்வதற்கு வளப்பற் றாக்குறைகளுக்கு அப்பால் இந்தத் துறைகளில் உள்ளவர்களின் அலட்சிய, அதிகார மனோபாவங் களும் தடையாக உள்ளன. நீங்கள் மருத்துவமனையில் வார்ட் (Ward) ஒன்றில் நோயாளியாக தங்கியிருக்கிறீர்கள் காலையில் வைத்தியர் வருகிறார். உங்கள் செவியை பிடித்துத் தூக்குகிறார். முதுகில் இரண்டு தட்டுக்களைத் தட்டுகிறார் மருத்துவத்தாதியருக்கு ஏதோ கூறுகிறார். ஒற்றைகளில் ஏதோ எழுதுகிறார். பிறகு போய் விடுகிறார். நீங்கள் பிறகும் அப் LULq(3 ULI படுத்திருக்கிறீர்கள். இன்னும் ஒரு 9; mTLʻL éA): நோயாளியுடன் மருத்துவர் உரை யாடுகிறார். 'உமக்கு எத்தனை பிள்ளை 9,6T. P.'' நோயாளி பதில் சொல்கிறார். 'மூத்த பிள்ளைக்கு எத்தனை வயது?" நோயாளி அதற்கும் சொல்கிறார். "நீர் உம்முடைய மூத்த பிள்ளை யின்ரைசாமத்திய வீட்டுக்கு இருக்க
DITL"left"'' creóTÉgpTit. நோயாளி விறைத்துபோகிறார் இன்னும் ஓர் சம்பவம் பெண்மணி ஒருத்தி தனக்கு தலைவலி என வைத்தியர் ஒருவரிடம் சென்றிருக் கிறாள் வைத்தியர் நோயாளியை அவதானித்தபின் கேட்கிறார். 'கலியாணம் முடிஞ்சுதோ?" நோயாளி ஆம் என்கிறார். 'பிறகு என்னத்துக்கு ஒட்டுப் பொட்டு,குங்குமப் பொட்டு வைக் கப்படாதோ' என்கிறார். பொட்டுக்கும் தலைவலிக்குமான சம்பந்தம் பற்றி மருத்துவத்துறை நிபுணர்களிடம் ஆராயும்படி இவ் விடத்தில் நான் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். இச்சம்பவங்கள் மருத்துவர்களை இழிவுபடுத்தும் நோக்குடன் குறிப்பிடப்படவில்லை என்பதை நினைவுகூருங்கள் உண்மையிலும் மக்கள் வைத்தியர் தங்களை அறிந்து கொண்டு வைத்தி யம் செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். அவரைத் தெய்வ மாகக் கருதுகிறார்கள். அவர் அன்பான உறவை தருவதுடன் சிறந்த சிகிச்சையையும் தருவார்என எதிர்பார்க்கிறார்கள்
பதில்
மூன்றாம் உலகநாடுகளைப்பொறுத் தவரை பெரும்பாலான நோயாளி கள் அப்பாவிகள் மருத்துவம் பற்றிய அறிவு அதிகம் அற்றவர்கள் இன்ன நோய்க்கு இன்ன வைத்தி யரிடம் தான் செல்ல வேண்டும் என் கின்ற தெளிந்த அறிவு அற்றவர்கள் சில நோய்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவத்துறைசார்ந்த நிபுணர்கள் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்திலோ முன்பின்னா கவோ சிகிச்சையளிக்க வேண்டியி ருக்கிறது.
மருத்துவர்களுக்கிடையே மேற் குறித்தவாறு முரண்பாடுகள் தோன் றும்போதுநோயாளி என்ன செய்ய முடியும்? வைத்தியசாலை ஒன்றில் மருத்து வர்களுக்கிடையே மட்டும் அன்றி ஏனைய உதவி மருத்துவர்கள் உப மருத்துவ ஊழியர்கள் தொழில் நுட்பவியலாளர்கள், தாதியர், என்போருக்கிடையிலான உறவு களில் பிரச்சினைகள் தோன்றும் போது நோயாளிகள்தான் பலிக் கடாக்கள் ஆக்கப்படுகின்றனர். மருத்துவர்களுக்கும் தொழில்நுட் பவியலாளர்களுக்கும் பிரச்சினை கள் தோன்றும் பட்சத்தில் தொழில் நுட்பவியலாளர்களை வெறுப்பூட் டுவதற்காக பல முறை நோயா ளர்கள்தொழில்நுட்ப கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பல முறை நோயாளிகளிடமிருந்து மாதிரிகள் பெறப்படுகின்றன.பதிலாக தொழி ல்நுட்பவியாளர்கள் சோதனைப் பெறுபேறுகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள். இத்தகைய மோதல்கள் நோயாளிக்குத்தெரியா மலே அவரில் மேற்கொள்ளப் படுகின்ற சித்திரவதைகளாகும். நமது நாட்டில் உள்ள வைத்தியர் பற்றாக்குறை என்பது வைத்தியர்கள் கொள்ளை அடிப்பதற்கு ஏதுவான சூழ்நிலைமையைத்தோற்றுவித்துள் ளது. சிறப்பு மருத்துவ நிபுணர்
ஒருவரை சந்தித்து உசாத்துணை பெறுவதற்கு நூறுரூபாவில் இருந்து நூற்றி எண்பது ரூபாய்வரை செலுத்த வேண்டியுள்ளது. அவருடனான சந்திப்பு மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. முடிவில் சில பரிசோதனை வேண் டுதல் படிவங்களுடனும் (Examination Request) நோய் அல்லது வலி நிவாரண மாத்திரைகளுடனும் வெளிவந்து பரிசோதனை செய்ய சோதனைச் சாலைகளை நோக்கி நடக்கவேண்டும் சோதனைப்பெறு பேறுகளைக் காட்ட மறுமுறையும் அதே சிறப்பு நிபுணரைச் சந்திக்க பணம் கட்டவேண்டியிருக்கும். சில மாதங்களின் முன்பு கிழக்கு மாகாணத்தின் மிகப்பின்தங்கிய ஓர் பகுதியில் அகதி முகாமில் வாழும் பாட்டியும் பெற்றோர் அற்ற பேரனும் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவநிபுணரிடம் பணம் செலு த்தி உசாத்துணை பெற்ற பின்னரே அரசாங்க மருத்து மனையில் சிகிச்சை பெற்றனர். அவர்கள் செலுத்திய பணம் அந்த அகதிகளின் தகுதிக்கு மிஞ்சி செலவு என்பதை அந்த மருத்துவ நிபுணர் யோசிக்க (ഖuിങ്ങെ', மருத்துவர்கள் உடனான சந்திப்பில் நோயாளிகளை திருப்திப்படுத்து வதற்கென பரிசோதனைகளைச் செய்யுமாறும் மருந்துகளை உட் கொள்ளுமாறும் பணிக்கும் நிலை மைகளும் உள்ளன. மக்களுக்கும் மருத்துவரைச் சந்தித் தபின் மாத்திரைகள் சிலவற்றை யாவது பெற்றுக்கொண்டு வராவி
டில் திருப்தியும் மருந்துகள் பற்றி களுக்கு அவற் சிவப்பு, பச்சை அளவுக்கு மேல் தில்லை. தான்என்னவகை உட்கொள்கிறே கொள்ளும்முறை அவற்றின் சாதக விளைவுகள் என் ஒவ்வொருவரும் வேண்டியது எள் மானதாகும். நே களாக இருந்தா பொறுப்பானவர் பெற்றிருப்பது அ மருத்துவம் பற்றிய ஏற்படுவது மரு மக்கள் மீது ஏ அதிகார உறவை நினைக்கிறார்களே மருத்துவர் ஒரு நோயாளி அவரது சக்திவாய்ந்த : UCD(56u950% T5 விளக்கங்கள்ஏதுவ
SüLul போலவுமே இ மருத்துவத்துறை நோயாளியின் வியல் பாங்கு எ6 அறிவை அவனு élő,5G)36)GIT. S. G.
போதும், நோயா6 தொடர்பாக அறி: டியவன் என்பதை முடியும்? தாங்கள் விநிே வொரு மருந்து ெ 6l GT3, 9, LDITs, மருத்துவர்களும் (Pharmasist) 2.Giro 'உனக்கேன் உ லாம், மஞ்சள் கு மூண்டு நேரம் மருந்தாளர்களு வேலைப்பழுவு அறிவுநிலையும் G) TGOT 5 TIJ 600TIE போதும், அவர: ளியை அறிவூட் என்பதை அவர் வதில்லை. கர்ப் தியை எக்ஸ் கதி தொழில்நுட்பவி தனது சொந்தத்த LDT 95 LUGOD (UPO 600 உட்படுத்துவார கடமை தொடர்பு (Ethics) 9 p. குறைந்த பட்சம் உணர்வு கூட அ துயரம், அணுசக்தி அதிக திட்டங்கள் வரை இருக்க எங்கள் ந பரிசோதனை அ கிறது. மக்கள் அழகாகச் "படம் பிடிச்சுப் "படம் பிடிச்
 
 
 

ஏப்ரல் 24 - மே 07, 1997
—
இருக்காது.
அநேகமானவர் மின்நிறம் மஞ்சள், வெள்ளை என்ற எதுவும் தெரிவ
யான மருந்துகளை ன்? அவற்றை உட் கள் என்னென்ன?
மான, பாதகமான ன? என்பது பற்றி அறிந்து கொள்ள வளவோ முக்கிய “ULJITGvf35 GTIL GIGITGOGIT ல் அவர்களுக்கு 5ள் அவ் அறிவைப் |Gu fluЈto.
அறிவு மக்களிடம் த்துவர்களினால், ற்படுத்தப்படுகிற பாதிக்கும் என ா தெரியவில்லை. ாந்திரிகனாகவும், கமண்டலத்தின் ஒரு துளி நீரை காத்திருக்கும் |ம்வேண்டப்படாத பிறவி என்பது ன்றைய எங்கள் உள்ளது. அறிவு நிலை உள ன்பவை மருத்துவ றுக்கு தருவதில் ண்டுபண்ணுகின்ற
ரி அவனது நோய் பூட்டப்படவேண் எவ்வாறு மறுக்க
பாகிக்கும் ஒவ் கைகள் பற்றியும் எடுத்துரைக்கும் மருந்தாளர்களும் TGOTT. ANGA) (3 GINUGO) GITT த விளக்கமெல் |ளிசை ஒண்டு
என்று கூறும் L6 ΦοίToΠοητή . b நோயாளியின் நடைமுறைச்சிக்க 9, GITT 9, 2) GİT GITT கடமை நோயா டுவதும் ஆகும் |ள் ஒத்துக் கொள் பிணித்தாய் ஒருத் படம் பிடிக்கும் யலாளர் ஒருவர் வறுகளின் காரண கதிர் வீச்சுக்கு யின் அவர் தனது ான ஒழுக்காற்றை து விடுகிறார். அது பற்றின குற்ற ற்றிருப்பது தான்
ர சபையின் சட்ட பறைகள் ஒருபுறம் ட்டில் எக்ஸ் கதிர் மோகமாக நடக்
கூறுகிறார்கள்
பாத்தன்' என
ப் பாக்காட்டி
எங்கடைசனங்களுக்குப் பொச்சம் தீராது' என என்நண்பர்கூறுகிறார். நோவோ வலியோ இன்றி தம்மை ஊடுருவிச் செல்கிற எக்ஸ் கதிர்கள் தம் உடலில் ஏற்படுத்தக் கூடிய இரசாயன மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்கள் உடலில் தீயவிளை வுகளை ஏற்படுத்தும்நிகழ்தகவைக் கொண்டவை என்பது பற்றியும் எதுவுமே அறியாது திருப்திப்பட்டுச் செல்லும் மக்களைப்பற்றி சிந்திப்பது யார்? என அத்துறை சார்ந்த சமூக உணர்வுள்ள மருத்துவர் ஒருவர் கேட்கிறார். வைத்தியசாலை நோயாளிபற்றி சிந்திக்கும்போது நாங்கள் தவிர்க்க முடியாமல் மருத்துவ தாதியரின் (Nurses) சேவைகளைப்பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. தாதிச் சேவையின் மகத்துவத்தை எந்த அளவுக்கும் குறைத்து மதிப்பிட முடியாது. நோயாளி நோயுடன் நடத்தும் போராட்டத்தில் நோயா ளிக்கு தைரியமும் ஆதரவும் அன்பும் தருகிற மகத்தான பணி அதுவாகும். ஆனால் 'உங்களுக்கு மூத்திரம் எடுக்கவோ நாங்கள் வேலைக்கு வந்தது' என கர்ண கடூரமாக பேசுகிற தாதியரையும் நாம் காண்கிறோம். 'நான் ஒண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் இல்லை' என மருத் துவத் தாதி ஒருவர் என் நண்பர்
ஒருவருடன் உரையாடுகையில் கூறியதைஇங்குநினைவுகூரலாம், வேலைப்பளு சொந்த மனிதக் கவலைகள் இவற்றுக்கிடையில் மனிதர்களிடம் நூறு வீதமான இலட்சிய உணர்வை எதிர்பார்க்க முடியாது என்றாலும், வைத்தியத் துறையில் உள்ள எல்லாப்பிரி வினரிடமும் நோயாளி தங்களின் OL 6T Lurice, Bra, Jäi நிற்பவன் என்னும் மனோபாவமே மூன்றாம் உலக நாடுகளில் அரச மருத்துவ மனைகளில் மேலோங் கியுள்ளது. ஆங்கில மருத்துவத்தில் நோயுயிர் உயிர் முறிகள் அல்லது நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotic) எனப்படும் மருந்துகளின் பயன்பாடு முக்கிய மானதாகும். பென்சிலின், றெற்றா சைக்கிளின், சல்பனமைட், குளோரம் பெனிக் கல், அமோக்சிசிலின், அம்பிசிலின், எரித்திரோ மைசின், ஸ்ரெப்ரோ மைசின் போன்றவை, இவற்றுள் சிலவாகும். இவற்றின் பயன்பாட்டில் நிகழும் அசண்டையினம் குறித்தும் இங்கு குறிப்பிடவேண்டும் உண்மையி லும் மிகச் சிறிய நோய்களை எமது உடலில் காணப்படும் நோய் எதிர் ப்புசக்தியினாலேயே குணப்படுத்த முடியும் நோய்த்தாக்கம் அதிகமா கும்பொழுது நோயாளியை தகுந்த ஆய்வுகூட பரிசோதனைக்குட் படுத்தி அவரைப்பீடித்துள்ள நுண் ணுயிரைத் தீர்மானித்த பின்னர் அதற்குரியநுண்ணுயிர்கொல்லியை பரிந்துரை செய்வதே சிறந்த முறை
யாகும். ஆனால் அநேமான மருத்து வர்கள் சிறிய நோய்க்கும் பரந்த வீச்சுள்ளநுண்ணுயிர்கொல்லிகளை பரிந்துரை செய்கின்றனர். உடனடி யாக அதுநோயாளிக்குநிவாரணம் அளிக்கின்ற போதிலும் காலப் போக்கில் உடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிர் கிருமிகளும் அம்மருந் துக்கு இசைவாக்கம் அடைந்து விடுகின்றன. மறுபுறத்தில் உட லுக்குநன்மை பயக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அவை அழித்து மனித உடலில் நிலவுகிற நுண்ணுயிர்ச் சமநிலையை குலைத்து விடு கின்றன. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைக ளுக்கு ரெற்றா சைக்கிளின் வழங் கப்படக் கூடாது என மருத்துவம் கூறுகிறது. ஆனால் அவ்வாறு குழந் தைகளுக்கும் ரெற்றா சைக்கிளின் வழங்கும் மருத்துவர்களும் உள்ள னர். இத்தகைய தவறுகள் பற்றிய கேள்விகேட்கும் மருந்தாளர்களை "நாங்கள் எழுதித் தருகிறோம். நீங்கள் எண்ணிக் கொடுங்கள்' என்னும் மனப்பாங்கில் அணுகும் மருத்துவர்களும் உள்ளனர். மருந்துகளின் இருப்பு குறைவினால் அல்லது பற்றாக்குறைவினால் கால அளவு முடிந்த மருந்துகளை விநி யோகிக்கும் பணியும் மருத்துவ மனைகளில் நடக்கிறது. மருத்துவ மனை ஒன்றில் சாய் சாலையில் (Clinic) நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்க்கு வழங்கப்படும் டில்டியாசம் (Ditazm) எனப்படும் மருந்து அதற்குரிய கால அளவு முடிந்த பின்னர் வழங் கப்பட்டதனால் எந்த விளைவையும் தரவில்லையென்பது குறித்த அந்நோயாளியின் இரத்த அழுத் தத்தை ஒரு மாதத்தின் பின்னர் பரிசோதித்தபோது தெரியவந்தது. ஆனால் தொடர்ந்தும் அந்நோயாளி களுக்கு அம்மருந்து வழங்கப்பட் டது. நோயாளியை இவ்வாறு ஏமாற்றுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பாவனைக்காலம் முடிந்த மருந்துகளை எதற்காக நோயாளிக்கு வழங்க வேண்டும்? சாய் சாலை நோயாளி அநேகமாக ஒவ்வொரு நாளும் மருந்துகளை உட்கொள்ளுபவர் ஆவர். பயன்தராத மருந்துகள் அவருக்கு உண்டாக்கும் பக்க விளைவுகள் கணிசமானவை. தனியார் மருந்தகம் ஒன்றின் மருந் தாளர் ' என்னப்பா குழந்தைக ளுக்கு கூட பெரியவர்களுக்கு கொடுக்கிற அளவையல்லவோ எழுதுறாங்கள்' எனக் கவலைப்பட் LITs. பின்தங்கிய பகுதியொன்றில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் குண மாகாமல், தலைநகருக்கு தன் குழந்தையைக் கொண்டு வந்த தாய் ஒருத்தி குழந்தைகள் மருத்துவரிடம் தன் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்துகளையும், அதன் அளவுக ளையும் கூறியபொழுது அவர் மலைத்துப் போனார். 'அம்மா உன் குழந்தைக்கு இனி அதன் சீவிய காலத்துக்கே மருந்து கொடுக்கத் தேவையில்லை' என அவர் gaploTi.
தங்களது எல்லாவிதமான சலுகைக
ளுக்காகவும், போராடுகிற மருத்து வர்களும், ஏனைய மருத்துவத் துறை சார்ந்த தொழில்நுட்பவிய லாளர்களும், தாதிமார்களும் தங்களது தொழில் சார் ஒழுக்காறு களை சரியாக கடைப் பிடிக்கிறாா களா எனக் கேட்டால்பதில் இல்லை என்பதாகும். இலங்கையின் சனாதி பதியே மனம் நொந்து இப்படிக் கூறுகிறார் சாதாரண மக்களின் உயிரை கையில் வைத்துக்கொண்டு இவர்கள் விளையாடுகிறார்கள்' (அம்மணி நீங்கள் மட்டும் என்ன GITLİ ? g|LÜLTGS) LD5861) Gö1 g) lug) ரோடு அவர்களும் தங்கள் பங்குக்கு விளையாடுகிறார்கள். அவ்வளவு தான்.
-வைத்தி

Page 18
ஏப்ரல் 24 - மே 07, 1997
திறனாய்வும் TTSS)
きづ一。 ट्या
I
பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும்
கே.எஸ்.சிவகுமாரன்
Lத்தி எழுத்துகளும் பல் திரட்டுக் களும் அடங்கிய முப்பது கட்டுரை களைத் தொகுத்து திறனாய்வுப் பார்வைகள் எனும் தலைப்பில் கே.எஸ். சிவகுமாரன் நூலொன்றினை வெளியிட் டுள்ளார். இந்நூலிற்கான அணிந்துரை யைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதி யுள்ளார்.
கே.எஸ். சிவகுமாரன் நாற்பது வருட காலமாக ஈழத்துக் கலை இலக்கியப் பரப்பில் தனக்கேயுரிய திறன்களுடன் பன்முகப்பரிமாணங்களில் வெளிப்பட்டு வருபவர்
தமிழ்ப் பத்திரிகைகளிலும், ஆங்கிலப் பத்திரிகைகளிலும், சிறுசஞ்சிகைகளிலும் எழுதி வருபவர். அத்தோடு வானொலி தொலைக்காட்சி போன்றவற்றிலும் செயற்பட்டுள்ளவர். இவர் சிறுகதை ஆசிரியராகவும் பரிணமித்துள்ளார்.
தமிழ்ப் பத்திரிகை வரலாறு ஒரு வரலாற்றியல் நோக்கு நிலையில் இன்னும் வரன் முறையாக எழுதப் படவில்லை. எமது பத்திரிகை எழுத்து முறைமை குறித்த கண்ணோட்டங்கள் ஆய்வுகள் கூட இன்னும் செய்யப்பட வில்லை. இந்நிலையில் பத்திரிகைகளில் கே.எஸ். தான் எழுதிய பல் வேறுபட்ட பத்தி எழுத்துருக்களை நூலாக்கியது நல்ல முயற்சி எனலாம்.
ஒருவர் கட்டுயைாளராக இலகுவில் பரிணமித்துவிட முடியும். ஆனால் பத்திரிகை வழி எழுத்து - பத்தி எழுத்து மூலம் குறிப்பிட்ட விடயங்களை சிந்தனைகளைப் பதிவு செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதற்கு நுண்ணிய திறனும் பயற்சியும் ஆழ்ந்த ஈடுபாடும் தேவை அப்படிப்பட்ட எழுத்துக்கள் என்றும் பேசப்படு பவையாகவே அமையும்.
பேரா.சிவத்தம்பிதமது அணிந்துரையில் 'சிவகுமாரன் அவர்களது தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு புலமைத் தேவையுள்ளது. ஆங்கிலத்தில் ஆழ மான பரிச்சயமில்லாத எழுத்தா ளர்களுக்கும் ஆற்றல் கொண்ட வாசகர்களுக்கும் இவரது எழுத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக மாணவர் மட்டத்தில் (ஏ.எல் முதல் பட்டதாரி வகுப்புவரை) சிவகுமாரன் »1955000:59:11 Sry 600TL) இதுவேயாகும். இன்றைய கல்வி முறையின் அமைப்பிலே சிவகுமாரன் போன்றவர்கள் முக்கியமான ஒரு இடத்தை பெறுகின்றனர்' என்கிறார்.
இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகள் யாவும் ஆழமான விமரிசன நோக்கு டயவை அல்ல. அதனை மேற்கொள் ள்வதையும் தனது பணியாக கே.எஸ். புரிந்து கொள்ளவில்லை. ஆனால் தமிழில் பல்வேறு நூல்கள் எழுத்தா ளர்கள் கட்டுரைகள் என்ப வற்றை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வரும் பணியை நாம் குறைத்து மதிப்பிடவும் முடியாது. பலர் ஏனோ இதனைச் செய்வ தில்லை. கே.எஸ். இந்த எழுத்து மூலம் su Igg, i ga) GT jfluj Ug, guð g. GuСТub கொள்ள வைக்கிறார் எனலாம்.
தமிழில் இதுபோன்ற எழுத்துக்கள் நூலுருப் பெற்று வெளிவருவது நல்ல முயற்சி. இது எமது பத்திரிகை வரலாற்றில் ஏனைய பல்வேறு துறைசார் நிலைப்பட்ட எழுத்துக்கள் ஆசிரியர்கள் பற்றிய விபரங்களும் தொகுக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி நிற்கிறது எனலாம். -ഗ%
"தெரிந்த விடைகளுக்கான கேள்விகள்' (கட்டுரைத் தொகுப்பு) எம்.எம்.எம்.நூறுல் ஹக், வெளியீடு மருதம் கலை இலக்கிய வட்டம், FilipidCl55
@ါ...........။ நாளிதழில் வெளியான
உண்மைக்குப்புறம்பான விடயங்களைக் கொண்டு இன்னொரு சமூகத்தை குறைகாணுகிற ஒரு கட்டுரைக்கு பதில் கட்டுரையாக வெளிவந்தவைகளின் தொகுப்பு நூலே தெரிந்த
விடைகளுக்கான கேள்விகள்'
Ugyffc005 (5 g) šis (359560) GIT (Cuttings) ரோனியோ பிரதி பண்ணி மிக ஆரோக்கியமான பணியை நிறைவேற்றி யுள்ளார் நூறுல் ஹக்.
"இதனை ஓர் அச்சுப்பதிப்பாக வெளிக் கொணர்வதில் நமது படித்த பணக் காரர்கள் கூட அக்கறை கொள்ளவில்லை என்பது எனக்குள் நீண்ட குறையே." என்ற இந்த நூலாசிரியரின் ஆதங்கம் அவர்சார் சமூகத்தவரால் நிவர்த்திக் கப்பட வேண்டியது அவசியம்.
"முஸ்லிம்களைப் பொறுத்தவரை மொழி ஒரு பிரச்சினையல்ல. மொழித் திணிப்பு அவர்களிடம் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை." என்றதலைப்புடன் ஆரம்பமாகும் இக்கட்டுரைத் தொடர் குறித்த கட்டுரைக்கான தகுந்த மறுப்புக்களை முன்வைப்பதோடு
தமிழ் - முஸ்லிம் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி 'தமிழ் - முஸ்லிம் ஒருமைப்பாட்டுக்காக பழையதை மறந்து ஒன்றிணைவோம். GT60T அறைகூவலும் விடுக்கிறது.
காலப்பொருத்தமும் தேவையும் கருதிய இவ்வெளியீடு அனைத்துத் தரப்பினரா லும் படிக்கப்பட வேண்டியதாகும். எந்தக் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டதோ, அக்கட்டுரையும் இதில் சேர்க்கப்பட்டிருந்தால் இதன் தாக்கம் இன்னும் வலுவுற்றிருக்கும் என்பது தாழ்மையான கருத்து
இதுவும், இதுபோன்ற நூலாசிரியரின் ஏனைய கட்டுரைகளும் அச்சுருப்பெற வேண்டியதும், பரவலாக வாசிக்கப்பட வேண்டியதும் சமூகங்களுக்கிடையி லான புரிந்துணர்வை வளர்க்கத் துணை போகும். சம்பந்தப்பட்டவர்கள் ஆவன செய்வார்களென எதிர்பார்க்கலாம்.
நிலவுர
'%6f6"
(கவிதைகளுக்கான இதழ்)
ஆசிரியர்.வி.மைக்கல்கொலின்
திருமலையிலிருந்து தாகம் கலை, இலக்கிய அரசியல் இதழைத் தந்த
தாகம் வி.மைக்கல் கொலின் மட்டக்களப்பிலிருந்து ஃபீனிக்ஸ் கவிதா இதழைக் கொணர்ந்துள்ளார். இன்னும் பரந்த தேடல்களுக்கும் கவிதை பற்றிய விசாலிப்புக்களுக் குள்ளும் நுழைய வேண்டிய தேவையிலுள்ளது இவ்விதழ். குழுநிலைப்பட்டுப் போகா மலும் இதுதான்கவிதையென்கிற மற்
olpa)6) Toup 0DLD போகிற அவலமான இ ளப்படுத்தல்களில் இ கவிதா இதழும் தன்ன கொள்ள வேண்டி உள்ளது.
"Lostg, Go" Gella) கட்டுரைகள், விவா பிறமொழிக் கவிை தரலாம். இது முதல் தேடுவார்கள் தரு
எதிர்பார்க்கலாம்.
வாழ வா
கவிதைத் ெ ம.சண்முக 6)салыflш3050 штөйрий Яflвали தெவட்டகஹ இரத்மல
L O லையகத்தமிழர்
களத்திலிருந்து தீரம குன்றத்துக் குமுற வந்துள்ளது இந்நூ தளையறுத்து வாழ வ களை அழைக்கிறார்ட அன்புச்செல்வன் எனு நாதன்.
'சந்தனக்க EITs660) தேக்கின் வலி தெருவோரட்
தேடியது தவறுதான், ! நீதியை நா சேதியாய் ஆக் இவ்வாறு உணர்ச்சி களைக் கொண்டுள்ள LID60.GADULUS, LD3,35 GMGST GÉ தடமாகக் கொள்ளலா
stødsson
Galler
குரியா பெண்கள் அ
27மு, லேடிம LDLL &
விலை
9)alaga (GLUK
அமைப்புக்களில் 4 பெண்கள் அபிவிரு (GlGAJGrfluISLITg, ʻGlLJGöisT"
கவனத்தை ஈர்க்கா இவ்விதழ் வெளிவந் UQ) SLGG), 9, Gir நிவர்த்திக்கின்றன. மறிலின் கிறைசிலி (33. TGOG)33, ITGOT (S3, T. மிக நன்றாக உள்ள பீஜிங் பெண்கள் கட்டுரைகளுக்கு ஒதுக்கியிருப்பதாகத்
நிவேதினி, பெண்ணி இலங்கையின் சஞ்சிகைத் தொடர் வரவும் முக்கியமான நம்பிக்கை களுடன் வரவை எதிர்பார்க்க
 
 
 
 
 

புறக்கணத்துப் லக்கிய அடையா ருந்து ஒவ்வொரு னக் காப்பாற்றிக் ப அவசியமும்
த தொடர்பான தங்கள், மற்றும் தகளைக் கூடத்
இதழ். எனவே நவார்கள் என
-நில்ஷா
தோழா தொகுப்பு
நாதன்
சேர்விஸ் லிமிடெட் வத்த வீதி,
66.
ரின் வாழ்வுக்
ாய் ஒலிக்கும் OTS, GGuof ல் அடிமைத் ா என தோழர் |ண்டாரவளை ம் ம.சண்முக
6Ꮘ0ᎢᏪ-6Ꮫ6lᎠ நீரிலும் மிமையைத் புல்லிலும் GTINĖJE GİT தவறுதான் TIEJ 395 (36IT குவோம்.' மிகு கவிதை து. இந்நூலை விழிப்புணர்வுத் TLD.
கேகாலை மலர்
பிவிருத்திநிலையம,
னிங் ட்ரைவ், %6ոմւ,
30/-
ண்ணிய/பெண்கள்
ஒன்றான சூரியா த்தி நிலையத்தின் மலர்ந்துள்ளது.
த அட்டையுடன் திருப்பினும் நல்ல அக்குறையை சி. ஜெயசங்கரின் ன் கொக்கட்டிச் வைக் கவிதைகள் ன. நடந்து முடிந்த மாநாடு பற்றிய அதிக பக்கம் தெரிகிறது.
ன் குரல் நங்கை என பெண்களுக்கான lå) (LGT GAMGMT ாதெனக் கொண்டு அதன் தொடர் ADITLD. நில்ஷா
அகதியின் குரல் VOCE OF FRELIGEEG
'அகதியின் குரல்"
தொடர்புகளுக்கு
Mir. Nazir Ataff, Post Box - 415, 9001 TronSO
Norway.
நே Tர்வே சுமைகள் வெளியீட்
டகமும் பிரான்ஸ் தமிழ் அகதிகள் இலக்கிய வட்டமும் கனடா ஈழஅகதிகள் உரிமைக் கழகமும் கூட்டாக இணைந்து அகதியின் குரல்" எனும் வெளியீட்டை கொணர்ந்துள்ளன. அகதிகள் தொடர்பான தகவல்கள் செய்திகள் கவிதை என பல விடயங்கள் இச்சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை, இந்திய ரூபாய் 10/-க்கு கிடைக்குமெனக் குறிப்பிட்டிருப்பினும் கிடைக்குமிடங்கள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. -நில்ஷா
தேசபக்தன்
 ை
ce to be
was
இண்துை
ബേ
 ைெ  ை பார்
மா%
கண்ண்
 ாேமா
மக்கை
ബ
தேசபக்தன் தமிழீழ மக்களின் புரட்சிகர அரசியல் இதழ் தொடர்புகளுக்கு
A ShOba DOSS, 67, Parkwoodvillege dr. # 308, Donmills
Ontario, M3A2X4
Canada.
தீவி அரசியல் விமர்சக இதழாக
வெளிவந்து கொண்டிருக்கும் 'தமிழீழ மக்களின் புரட்சிகர சனநாயக அரசியல் இதழான தேசபக்தனின் 96ம் ஆண்டு டிசம்பர்இதழ் வெளிவந்துள்ளது.'விடுத லைப் புலிகள் தலைமைக்கு பகிரங்க மடல், உலக அழகிப்போட்டி தமிழி ழத்தில் மட்டுமா சகோதர யுத்தம் ஓர் இனவெறியனின் மரணம் போன்ற தீவிர அரசியல் விமர்சனக் கட்டுரைகளுடன் இன்னும் பல கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன.
புலம்பெயர்ந்த ஈழமக்கள் சிலரின் அரசியல் அதி ஈடுபாட்டுக்கு இவ்விதழ் ஒரு சான்றாகத் திகழ்கின்றதெனலாம்.
நில்ஷா
இலங்கையின் இனப்பிரச்சினையும்
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட
வடமாகாண முஸ்லிம்களும்
தொகுதி-3
முல்லைத்தீவு முஸ்லிம்கள்
ஆசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்
வெளியீடு வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான
அமைப்பு 15 ரோகிணி வீதி, வெள்ளவத்தை,
கொழும்பு - 6
விலை 150/=
டெக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்கள் சார்பில் ஆக்கபூர்வமான குரலெழுப்பி வரும் வடக்கு முஸ்லிம்களின் disfa)Los TGT அமைப்பினது வெளியீட்டுத் தொடரில் ஒன்றாக வந்துள்ளது மேற்குறித்த புத்தகம். பத்து பிரதான தலைப்புகளில் இந்நூலில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு முஸ்லிம்களின் தொடர்பான ஆய்வில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுவரும் கலாநிதி ஹஸ்புல்லாஹ்வின் இம்முயற்சி வரலாற்றுத் தேவையாகும்.
நெஞ்சில் நிலைத்து
தெர்சங்கள் |
நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் முருகபூபதி
இலங்கையில் விற்பனைஉரிமை சுஜாதா பதிப்பகம் இல.288 பிரதான வீதி மாத்தளை விலை: இந்திய ரூபா 3000
ତୁ) ன்று அமரராகிவிட்ட தமிழ் LugLÜLITGScITITT (E.Lrgud), முதளையசிங்கம் என்.எஸ்.எம். இராமையா, க.கைலாசபதி, எம். எம்.பி.மொகிதீன், க.நவசோதி கவிஞர் ஈழவாணன், நெல்லை.க. பேரன், காவலூர் ஜெகநாதன் ஆகியவர்களைப் பற்றியும் சிங் களவரான கே.ஜி.அமரதாசமற்றும் சோவியத் எழுத்தாளர் வித்தாலி பூர்ணிக்காவைப் பற்றியும் அவர் களுடனான தனது நட்பு பற்றியும் அவுஸ்திரேலியாவில் வதியும் ஈழத்தவரான எல்.முருகபூபதி எழுதிய 12 கட்டுரைகள் இதி லுள்ளன. இது காலவரை இவ்வாறு வந்த எழுத்துக்களிலிருந்து அல்லது LOGI) Gól(2)3, túl GöT g|LGOLL.LILő. கட்டுரையிலிருந்து வேறுபட்டு இக்கட்டுரைகளில் குறித்த எழுத் தாளர்களின் மறு பக்கங்களையும் ஓரளவு எழுதியமைதான் இதன் சிறப்பு க.கைலாசபதியால் மஹாகவி, முதளையசிங்கம், எஸ். பொ போன்றோர் இருட்டடிப்புச் செய்யப்பட்டமையையும் முதளை யசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி என்ற தொடர் கட்டுரை யையும், நெல்லை க.பேரனின் LJ M L Lj L 3, 3, Glt நடைச்சித்திரங்களாக இருக்கின்ற குற' ற ச ச ர ட  ைட யு ம அவரவர்களைப் பற்றிய கட்டு ரையில் எழுதியதை உதாரணமாகத் தரலாம். நிச்சயமாக முருகபூபதி பெருமதிப்பு வைத்திருக்கிற மல்லிகை டொமினிக் ஜீவாவுக்கு இவை சந்தோசத்தைத் தரப்போ வதில்லை.
நட்சத்திரன் செவ்வித்தியன்

Page 19
O ட்டக்களப்பு மர்மக்கொலைகள்
தொடர்பாக மார்ச் 20 ஏப் 02 (இல18)வது சரிநிகரில் வந்த SL GYGOTUSlob éla) 56ug) sor. உள்ளன. இதுதொடர்பாகமேற்படி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவன் என்ற வகையிலும் எனது விளக் கத்தை தங்களது பத்திரிகையில் இயலுமானவரை விரைவாக பிர கரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த மார்ச் 0 அன்று அதிகாலை 5.50LosofluorológLQó Gls Too செய்யப்பட்ட கோமஸ் அன்ரனி ராஜ் (27) என்பவர் எனது இரண் டாவது மகனாவார். இவர் வழமை போல் அன்று காலை 5.40மணிய ளவில் வீட்டிலிருந்து தனது வியா பார நிலையத்திற்கு (சொந்தமா னதல்ல) செல்லும் போது 5.50 மணியளவில் சுட்டுக்கொல்லப் பட்டார். உங்கள் பத்திரிகையில் வந்ததுபோன்று பணமோ அல்லது கைச்சங்கிலி, மணிக்கூடு மாலை என்பவற்றையோ அவர் அப்போது அணிந்திருக்கவில்லை. அவற் றினை அணிவதிலும் அவர் விருப்பு
| laborau குயின் சம்பந்தமான
ஆழ்வார்க்குட்டியின் குறிப்புக்கள் தொடர்பாக பூலான் தேவியின் வரலாற்றை சிறையினின்று எழுத உதவியவர் () GNU GT. பிரிட்டன் அலைவரிசை நான்கு தொலைக்காட்சி ஆசியப் பொறுப்பாளர் பருக்தோண்றியின் முன்னைய மனைவியும் இன்றைய T992-1994 ஆனவர் இது தொடர்பான விரிவான விவரங்கள் லண்டன் நாழிகை சஞ்சிகையில் வெளியான என்னுடைய பண்டிட் குயின் பாலியல் மற்றும் சாதிய வன்முறையின் அழகியல் கட்டுரையில் வெளியாகியுள்ளது மிருணாள் ஸென் சம்பந்தப்பட்டி ருக்கிறார் என்பது பிழையான விபரம் என்றே கருதுகிறேன். மாலா QINGIMÖGÖT GANGST புத்தகத்தின் அடிப்படையில்தான்சேகர்கபூரின் திரைக்கதை அமைக்கப்பட்டி ருக்கிறது. இன்னொரு விபரம் முன்பொரு சரிநிகர் இதழில் கமலா பாஸின் நிக்காஹ்த்ஸைத்கான் போன்றோர்
LTGT
9ரிநிகள் ஏப்ரல் இதழில் விவேகி
எழுதிய பட்டணமும் சூழலும் லஞ்சப் புலிகளின் குகை கட்டுரை வாசித்தேன் மிக துல்லியமாக பட்டணமும் சூழலிலும் இடம் பெறும் தில்லுமுல்லுகளைவிபரித்தி ருந்தார் துலைவானின் திருகு தாளங்கள் பிரதேச செயலாளரிற்கு தெரியாமலில்லை. பாதிக்கப்பட்ட வர்கள் நேரடியாகவேலும் மயிலும் அவர்களிற்கு முறைப்பாடு செய்து ள்ளனர். இதைவிடவும் கிளார்க்
ஒரு திருத்தம், ஒரு விவரம்
யாரொடு நோவோம்?
முடையவர் அல்ல பிரசுரித்த செய்தி எங்களால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்கள் பத் திரிகைக்கு கொடுக்கப்பட்டதல்ல மேலும் இவர் வழமையாக பைசிக் களில் போவதுபோலவே அன்றும் சென்றார் அவரது பைசிக்கள் பிரதான வீதியில் இவர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சுமார்சில மீற்றர் தூரத்தில் இருந்தது மேலும் பெற்றோர் ஆகிய நாம் இச்சம்ப வத்தில் சம்பந்தப்பட்டவர் யார் என்பதை இன்றும் அறிய முடியா மலே உள்ளோம் மேலும் இதற்கு Tööf GM Gr GMTU arc Loguli அறியமுடியாதுள்ளோம் எனது மகன் எந்த இயக்க சம்பந்தமான பிரச்சினைகளும் இல்லாதவர் இவ்வாறு ஏதும் அறியாத அப்பாவிகளின் கொலைக் கான காரணம் தெரியவருவது நல்லது ஆனால் யார் இதை செய் வது?
சி. தவராசா
Lov u žaraju
எழுதிய அற்புதமான புத்தகமான LLr LLL LLLL LLLL L L S L its Relevance to South Asia's LS gla
இதுவரை மொழியாக்கப்பட வில்லை. மொழியாக்கப்படவேண் டியபுத்தகம் என விமர்சனம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அப்புத்தகம் பெண்ணி லைவாதம் சில கேள்விகள் எனும் தலைப்பில் 1989 மார்ச் மாதம் தமிழாக்கிஎமதுவெளிச்சம் வெளி யீடு அதைக் கொண்டு வந்தது இர ண்டேமாதங்களில் விற்றும் தீர்ந்தது. அதன் பிரதி ஒன்றும் என்னிடம் உள்ளது. அப்புத்தகம் தேவைப்படு மானால், எனக்கு எழுதினால், நான் போட்டோ பிரதி செய்து அனுப்பி
எனது முகவரி YAMUNA RAJE NEDE DRAN
19. Hempstead Rd, Walthamston, London E17 3RL
தொலைபேசி 0181521 8990
யமுனா ராஜேந்திரன்
AUZA ULI
நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை
BLLG) UUGOfigof LL, geog சுளையாக (பணம்) கறந்த விடயம் புனர்வாழ்வு கூட்டத்தில் பிரஸ்தா பிக்கப்பட்டது. இந்த விடயத்திலும் கூடஎந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக அறியப்படவில்லை தங்களுடைய இதழில் இடம்பெற்ற கண்டன பிரதியை போட்டோ பிரதி செய்து விளம்பர பலகையில் போட்டதோடு சரி.
துெக்கி
திருமலை
DOOOO
UTa. (5LDITTFT
எழுதிய பதிலில் ( தனது கட்டுரைக்கா கள் ஆண்களிடமி ளது பற்றியும் குறி இதற்கு இரண்டு இருக்கலாம். 1 அரசியல் தொட பெண்கள் எழுதுவ 2. வலிய மாற்றுக் பெண்கள் ஒருவேை பதிலாக வேறு கரு லேந்தி இருக்கக்கூ GUGöTOLD GT6öTLI6 கூறும் கருத்துக்களு சமுதாய விழுமிய எழுவன போலத் இவை போக, வ ளாதேஷ்) விடுத எத்தனையோ டெ மேந்தினார்கள் கெதிராக அல்பான பர்தாவைக் கழற்ற ग" () LIL LITां फ6ी । தலைப் போர்பற்றி அவசியமில்லை. பெண்கள் ஆயுமே (3GJ STLITLDIT GT 6 பிரச்சினையை அணு எவருமே ஆயுதம்) என்ற விதமாகப்
(이
சிரிநிகர் இதழ் 1
'ஏறுவெயில்" கவு பற்றி சேரமான் கை பொறையின் விமர் த்து மூச்சுத் திணறி மஜீதின் கவிதைகள் சனமா..? அன்றில் யின் கவிதைகள் முனமா? என்பை நீண்ட நேரமெடுத் உண்மையில் மஜீதி கவித்துவ ஓட்ட
ஜெயபாலன்
அறியாத ஒரு மூடச் அல்லது திலகராசா தெளிவில்லாத அ மையில்லாத ஒரு அ ;(606|لاقے
"தெய்வநிந்தனை திலகராசாவின் வ அவர் ஒரு நாத்தி விட்டுப்போகட்( அவருக்கு கிடை உதாரணம் பூரீமா நாயக்கா இன்னும் என்பதுதான் வேடி "தெய்வம் நின்று ெ திசாநாயக்கா, ஆ ரஞ்சன் விஜயரட்ன முதலி எல்லோ வகையில் இணைப் "தெய்வம் நின் எனும் சொற்க மக்களின் ஆய்வுச் பட்டு விடும் என்ற சிந்தனை தேவைத மு.பொ. அவர்க தர்க்க ரீதியாகவு படியாகவும் இரு
 
 
 
 
 
 
 
 
 

மி ராகவனுக்கு
சரிநிகர் 118) ன எதிர்வினை நந்தே வந்துள் ப்பிட்டுள்ளார்.
காரணங்கள்
ர்பாகத் தமிழ்ப் து குறைவு
கருத துடைய ளை பேனைக்குப் வியைகக் கையி டும் ஆண்மை, ன பற்றி ராதிகா ம் ஆணாதிக்கச் பங்களினின்றே தெரிகின்றன. ங்கதேச (பங்க 5606)LI (3LITiflç) பண்கள் ஆயுத பாஸிஸ்த்துக் fULULI QOLUGöyT956İT TLD (3a) (3 LUITífa) பலஸ்தீன விடு நான் விவரிக்க
ந்த வேண்டுமா, 1ற விதமாகப் ணுகுவதை விட ந்த வேண்டுமா பிரச்சினையை
(Ա) 60 LD եւ IT 6015/.
அமைதியையே உலகின் ஏகப் பெரும்பாலான மக்கள் விரும்பி னாலும் அவர்கள் அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவதில்லை என்பதே உண்மை உலகில் எங் குமே ஒடுக்குமுறையாளர்கள் தமது ஆயுதங்களைத் தாமாகவே கீழே வைத்ததில்லை. காந்தி சாத்வீகத்தின் மூலம் போராடிவெல்லலாம் என்று கருதினார். ஆயினும் ஹிட்லருக்கு எதிரான போரில் அவரால் அதைப் போதிக்க முடிந்ததா? பலமான எதிரிக்கு எதிராக பலவீனங்களின் வலிய ஆயுதம் அகிம்சை என்பது அவரது எண்ணம் அவரே கோழை யின் அகிம்சையை விட வன் முறையை உயர்வாகக் கொண்டா ரென அறிகிறேன்.
இன்று ராஜினி திராணகம ஒரு சமாதான தேவதையாக நமக்குக் காட்டப்படுகிறார். ஆயினும் அவர் கூட ஒரு காலத்தில் விடுதலைப் புலிகட்கு ஆதரவாக இருந்தவர் என்ற உண்மையை நமது பிரசார கர்கள் கூட மறந்து விடுகின்றனர் ராஜினி விடுதலைப் புலி ஆதரவா ளராக இருந்த காலத்தில் அவர்கள் காந்தியவாதிகளாக இருக்கவில்லை. ராஜினியின் மனமாற்றத்தின் கார 600T PÉJ9560) GITT GELLUIT நியாயத்தையோ நான் கேள்விக்கு உட்படுத்த முயல ഖിബ്, ஆயினும் கொடூரமான ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுத
மேந்தும் உரிமையைப் பெண்கள் சிறுவர் போன்றோருக்கு மறுக்க நமக்கு என்ன உரிமை உண்டு? ராகவனின் கருத்துக்களில் உள்ள ஆணாதிக்கப் பண்புகள் எனக்கு உடன்பாடானவையல்ல. ஆயினும் அவரது வாதங்களின் நியாயமான பக்கம் ஒன்று முக்கியமானது. அது ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடும் உரிமை பற்றியது. இனத்துவப் பெருமையும் சுய அடையாளமும் ஒன்றல்ல தேசிய சுயநிர்ணய உரிமையும் தேசியவா தமும் ஒன்றல்ல இனவாதம், தேசியவாதம், மதவாதம் என்பன அடிப்படையிற் பிற்போக்கானவை தாம். ஆயினும் இனம், தேசியம், மதம், சாதி, மொழி, பிரதேசம் என்ற எந்த அடிப்படையிலும் மக்கள் ஒடுக்கப்பட்டால், அவர்கள் அதற்கெதிராக கிளர்ந்து போராடும் உரிமையை மறுத்து நாம் 2ம் நூற்றாண்டில் மனிதத்துவ மேம்பாடு பற்றிப் பேசுவதை விடத் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்வது யதார்த்தமானது.
சிவசேகரம்
availar
13ல் மஜீதின்
விதைத் தொகுதி ணக்கால் இரும் சனத்தை வாசி LJ (SLIT (360T6T. பற்றிய விமர் D (3.9FMT68)GL), ĝ, ś, GM பற்றிய விமர் த ஊகித்தறிய B5.
ன் கவிதைகளில் ம் இல்லாவிட்
டாலும் சோலைக்கிளியி கவிதை களோடுதானா? ஏனைய கவிஞர் களின் கவிதைகளை ப்பிட்டு விமர்சிக்கும் கட்டாய கடமை சேரமானுக்கு அடிக்க ஏற்படு கிறது. இலக்கியம் ய ருக்கும் சொந்தமானதல்ல. விம னங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப் புகளுக்கு LUL LGÄ) வேண்டும்.
மஜிதுக்கு சோலைக்கிளியின்
கவிதைகளின் பாதிப்பு ஏற்பட்டி ருக்கலாம். அதற்காக சோலைக் கிளியின் கவிதைகளை 'பிரதி
டைச்சவர் பறையாமல் போறார்
சமூக யதார்த்தம்
குழந்தை அல்ல, கூறுவதுபோல் மவெழுத்து வலி
அர்த்தமற்றவரும்
பற்றியதுதான்
ாதம் என்றால், நிகராக இருந்து டும். ஆனால் த்ததொரு நல்ல (36,1 m LIGoor LITy உயிர்வாழ்கிறார் க்கை கான்ற' காமினி பூர் பிரேமதாச
லலித் அத்துலத் ரையும் எந்த JL5TLD.
று கொல்லும்'
எளினால் தான் சிந்தனை தடைப் ால் அப்படி ஒரு T60TIT?
ரின் மறுதலிப்பு பும் விளங்கும் ந்தது. ஆனால்
இவ்வளவு கேள்விக்குள்ளான சோலைக்கிளியின் உருவகங்களும் குறியீடுகளும் ஒரு தெளிவான விமர்சனத்தை உள்ளடக்கியிருக்கும் இவ்வேளையில் இது பற்றி சோலைக்கிளியும் சரிநிகரில் இரண்டொருவார்த்தைதன்புறத்தில் இருந்தும் எழுதினால் என்ன? "பானை உடைச்சவர் பறையாமப் போறார்' என்றில்லாமல் இனியா வது எழுதுவாராசோலைக்கிளி? அறிஞனாம் முனாப்போனா அவரு டைய விரலைப் பார்த்த சுலோகம் சொல்லிதனது மேதாவித்தனத்துக்கு தம்பட்டமடித்ததுதான் எரிச்சலாக இருந்தது. ஆழ்வார்க்குட்டிக்கு வேறு ஒன்றும்
GoLi; 9,6Glcio Go GOLUIT? g, GTLÈ கொடுத்தால் சேத்து விதைப்பு விதைத்துவிடுவார்போலிருக்கிறது. சயனைட்கதையெல்லாம் பழையது. ஏதாவது உருப்படியாய் எழுதினால் பிரயோசமாய் இருக்குமே. "மெல்லத் தமிழினி' எங்கே அடிக்கடி தொலைந்துபோகிறது?
இளைய அப்துல்லாஹ், அக்குறணை
பண்ணி'யிருக்கிறது என்பதை இரும்பொறை தவிர்த்திருக்கலாம். LOGNI GLJIgGO GOT ga LIIGlu Gug 60ITE களைக்கவிதையில்செதுக்கும்திறன் சோலைக்கிளிக்கு மட்டுமே முடி யும் அல்லது பிறர் பாவிக்க முடி யாது என்றிருந்தால் 'ஹைக் கூ' கவிதைகளை யப்பானியர்களும், "தலித்' கவிதைகளை "தலித்' இனமக்களுமே எழுத முடியும். பாட முடியும் என்றல்லவா. போய்விடும்.
மருதமுனைஎம். விஜூலி,
சரிநிகர் (ஏப்ரல் 03-25, 1997)
இதழில் 'திருமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் a)(353. புலிகளின் குகை' என்ற தலைப்பில் விவேகியால் குறிப்பிடப்பட்ட சகல விடயங்களும் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள "துலை வான்' சம்பந்தமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும் 'சுளையாக சம்திங் வாங்குவதில் இவர் 'மான்' அதிலும் கவரிமான் குறிப் பிட்ட சம்திங் தொகையில் ஒரு பத்துருபா குறைவிழுந்தாலும் உயி ரையே விட்டுவிடுவார் (உயிரை வாங்கி விடுவார்) எனவே 'துலை வானை', 'சுளைமான்' என்றும் அழைக்கலாம்.
அ.நக்கீரன் திருமலை

Page 20
யாழ் குடாநாட்டில் மீளக்குடியேறிய வலிகாமம் தீவுப்பகுதி யாழ்ப்பாணம் பகுதி மக்களுக்கு இடம்பெயர்ந்தோர் நிவாரணமுத்திரைகள் வழங்கப்பட்டுள் 66.
அதில் நல்லூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் வன்னிக்கு போன குடும்பங்கள், இப்படி இல்லாதவர்களுக் கும் இந்த முத்திரைகள் வழங்கப்பட்டு நிவாரணமும் எடுத்திருப்பது தெரியவந் துள்ளது. இதனால் பல லட்சம் ரூபா நட்டம் என கூட்டுறவு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை மீளக்குடியே றியவர்களுக்குதற்போது5ஆயிரம் ரூபா பணம் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சினால் வழங்கப்படுகிறது.
ஆனால் மயிலிட்டி, காங்கேசன் துறைமாவிட்டபுரம் வெற்றிலைக்கேணி தெல்லிப்பழை, அளவெட்டி வளவாய் விளான், பலாலி, வசாவிளான் ஒட்டகப் புலம் போன்ற பகுதி மக்கள் இன்னமும் தமது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அத்து டன் இவர்களுக்கு இந்த 5 ஆயிரம் ரூபாவும் இல்லை என்று அதிகாரிகள்
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளதாக அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால் தொலைபேசி அழைப்புக்காக மக்கள் படும்பாடுகள் மிகவும் பரிதாபகரமானது தூர இடங்களில் இருந்து அதாவது வடமராட்சி தென்மராட்சி வலிகாமம் திவகம் போன்ற பகுதிகளில் இருந்து முதல் நாளே நகர் வந்து உறவினர் களுடன் தங்கியும் தொலைபேசி அழைப்பு கிடைக்காமல் ஏமாற்றத்து டனே வீடுசெல்கின்றனர்
யாழ்பிரதான தபாலகத்திலும், சில தனியார் தொலைபேசி நிலையங்க ளிலும் இதற்காக மக்கள் தவம் கிடக் கின்றனர். முதல்நாள்பதிவுபண்ணினால் மறுநாள் கிடைக்கும். ஆனால் யாழ் தபாற் கந்தோரை விட தனியார் நிலையங்களுக்கே விசேட சலுகை பிரதம தபாற்கந்தோருக்கு 25 அழைப் புக்களே தரப்படுவதாக தபாலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தனியார் தொலைபேசி நிலையங்களுக்கு 45 அழைப்புக்குமேல் கிடைக்கிறது.
அதுவும் ஒரு தனியார் தொலைபேசி நிலையத்தை தொலைத்தொடர்பு திணைக்கள பரிசோதகர் ஒருவர் பங்காகநடத்துவதால் அதற்கு விசேட சலுகை இருக்கிறது எப்படியும்
கனடாவில் ரொரொண்டோவில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த ஒரு தமிழ் கோஷ்டிக்கும். ஏ.கே கண்ணன் தலைமையிலான இன்னொரு தமிழ் கோஷ்டிக்குமிடையே போதைவஸ்து ஆட்கடத்தல், கடத்தல், கொள்ளை போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை தமதுகட்டுப்பாட்டில்
வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் வன்முறைச் சம்பவங்களின் எதிரொலியாகப் பொது மக்களின் கண்டனங்கள் எழுந்துள்ளன. கனேடியப் பொலிஸார் நடவடிக்கையில் ஈடுபட்டு இக் கோஷ்டியினரை மடக்குவதில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறுகைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு
இரத்தினவேல்பிரகலாதன்(வயது 27) வல்வெட்டித்துறைக் கோஷ்டி
2. சரவணன் யோகராஜா (வயது 19
இவர்களுக்கு இல்லை
வந்து பார்த்தால் தான் தெரியும்
தெரிவிக்கின்றனர்
வெற்றிலைக்கேணி, கட்டிைக்காடு வசாவிளான்,மயிலிட்டி,பலாலிவளவாய் தெல்லிபழை காங்கேசன்துறைமாவிட் டபுரம், விளான் அளவெட்டி போன்ற பகுதிகளுக்கு மக்கள் இன்னமும் போக அனுமதிக்கப்படவில்லை
பொன்னாலைப்பாலத்தின் ஊடாக காரைநகர் போக முடியாத நிலை இப்பகுதிகளில் வீடுகள் பலருக்கு இல்லை. இளவாலைக்குப் போகும் பஸ்ஸில் பயணம் செய்தால், அல்லது கப்பலுக்கு காங்கேசன்துறைக்குப் போனால் அப்பகுதி வீடுகள் இருக்கும் நிலைபற்றித் தெரிந்துகொள்ளலாம்.
வலிகாமத்தின் சில பகுதிகளில் அதாவது சித்தன்கேணி, சங்கானை மூளாய்நவாலி வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. தென்மராட்சியில் மீசாலை, நுணாவில் மந்துவில், வரணி போன்ற இடங்களிலும் மோதல்கள் நடைபெறுகின்றன. O
தொலைபேசி அழைப்பு கிடைக்கும் என்பதால் மக்கள் அங்கு அதிகமாகச் செல்கின்றனர்.
வெளிநாடுகளுடன் தொலைபே சியில் பேசுவதற்கு வேம்படிச்சந்தியில் ரெலிகொம் அலுவலகம் ஒன்று இதற்காக விசேடமாக திறக்கப்பட்டுள் ளது. இங்கு மக்கள் வெள்ளம் அருகில் கடைகள் இல்லை. மலசல கூடம் இல்லை. கொளுத்தும் வெய்யில் அருகில்இராணுவகாவலரண் கண்டபடி திரியமுடியாது.
இங்கு பில்போடுவதற்குரிய உழியர் கள் அவர்கள் லீவு என்றால் எல்லாமே பிரச்சினை. அத்துடன் இங்கு பயன் படுத்தப்படும் தொலைபேசிக்குரிய மின்கலம் அடிக்கடிபழுதாகிவிடுகிறது. திருத்துவதற்கு கொழும்பில் இருந்து தொழில்நுட்ப ஊழியர்கள் வரவேண்டும்
5011502 ஆகிய இலக்கங்களில் வெளிநாட்டுதொலைபேசி அழைப்புகள் வருகின்றன. இதனை மேலும் அதிகரித் தால் நல்ல வருமானம் கிடைக்கு
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹற் பாராளுமன்றத்தில் எல்லாமே சரி என்று கூறினார் நேரில் வந்துபார்த்தால்தான் நிலைமை தெரியும் Ο
so Tsims GETS GIDIs).
ஏ.கே கண்ணன் கோஷ்டி 3. சுரேஷ்குமார் நடராஜன்(வயது20 ஏ.கே.கண்ணன் கோஷ்டி
4. கோவிந்தராஸ் தில்லையம்பலம் (வயது20 ஏ.கே.கண்ணன்கோஷ்டி
5 அகிலேஸ்வரன் தில்லையம்பலம் (வயது20
6.சிவகரன் அரியரத்தினம்(வயது22) ஏ.கே.கண்ணன்கோஷ்டி
7 ஜயசீலன்துரைசிங்கம் (வயது 31)
வல்வெல்டித்துறைக்கோஷ்டி
8.அன்ரன் மனோராஜாமுத்துராஜா (வயது25)
9 மறினோ மகிழராஜன் (வயது 36) வல்வெல்டித்துறைக்கோஷ்டி 10.ஜெயகாந்தன்கந்தசாமி (வயது 26 ஏ.கே.கண்ணன்கோஷ்டி
O
தி யாகி அன்
நினைவுதினத் யில் பரவலா! விழாக்களும் தாகவும், புலிகளின் முக் கலந்து கொண் தாகவும் அங்கி தகவல்கள் தெரி இந்தக் கூட்டா களின் போதும் தெரிவிக்கப்பட் போது, சமீபகா வரும் பேச்சுவா தகவல்கள் தெர் தாகத் தெரியவ அண்மையில் கொழும்பு வந்து இணக்கப்பாட்டி ஃபொக்ஸின் மு.
தமிழ் மொழி அ தேசியவுணர்வி விட்டது. பரந் மக்களின் சமூக இ வடிவில் அதன் வடிவம் தாங்கி தெளிவாக புலப்ப எல்லோரது ம6 மொழியின் அமு5 கிழக்கு மாகாண ச விளங்க வேண்டும் காக பாடுபட விரும்புகின்ற போ மாகாணசபை அதி முக்கியமாகப்பட தோன்றுகிறது
சபையின் பிர இதற்கு மாறாக ஏனைய அதிகாரி சேவையை எதிர் கடிதங்கள் தமி எழுதப்பட்ட முடி இருந்தபோதும் கணக்கெடுப்பதா உதாரணமாக வட Ꭿ 600t ] ᎯrᏰ5ᎱᎢ Ᏸ5fᎢ0Ꭲ -9 செயலாளரினால் ஒன்று இங்கே தர வடக்கு கிழக்கு ம பகுதி நீங்கலா: அமுலாக்கம் சட்ட போது ஒரு தமி சட்டத்திற்கு மாற வேண்டும் அரசாங்கம் தப் நல்ல திட்டங்க அமுல் படுத்தும் அதிகார வர்க்கம் 6 gFTGDL) gint GUIDITS, கிடைக்க வேணர் நலன்களை தமது ഖുങ്ങIf ഖു കTTഞ| செய்த சிங்கள
மொரட்டுவ சொ திட்டத்திலுள்ள விருந்தாளியாக கல்கிஸ்சைப் பொ
துறையைச் சேர்ந் ரத்னாயக்க எ அங் குளிர் ஊ த வீடுகளுக்குச் செ அவர்கள் எவ்வாறு இவ்வளவு பணம்
வெளியிடுபவர் பகிருஷ்ணன் அளவை கொழும்பு
 
 
 
 
 
 
 

னபூபதியின் 9வது தயொட்டி வன்னி
க் கூட்டங்களும் நடைபெற்றுள்ள க்கூட்டங்களில் கிய தலைவர்கள் டு உரையாற்றிய நந்து வெளிவரும் விக்கின்றன.
களிலும், விழாக் புலிகள் சார்பாக ட கருத்துக்களின் லமாக அடிபட்டு த்தைகள் குறித்தும் விக்கப் பட்டுள்ள நகிறது. குறிப்பாக pண்டனிலிருந்து சந்திரிகா- ரணில் னை ஏற்படுத்திய பற்சிகளை அடுத்து
புலிகளுடன்இரகசியப் பேச்சுக்கள் நடைபெறுவதாக வந்துள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லையென்பது தெரிவிக்கப் பட்டுள்ளது. புலிகள் இலங்கை அரசாங்கத்துடனோ, பிரித்தானிய அரசாங்கத்துடனோ உத்தியோக முறையிலும் சரி, உத்தியோகபூர்வ மற்ற முறையிலும் சரி எந்தப் பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை யென்று விரிவாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதேவேளை அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், அந்தப் பேச்சுவார்த்தையின் போது, சுயநிர்ணய உரிமையிலும், தாயகக் கோட்பாட்டிலும் தாம் உறுதியாக நிற்போம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பத்திரிகைகளும் சில அரசியல் வாதிகளும் ஊதிப் பெருப்பித் துள்ளது போல் அப்படி எந்த
விதமான முன்னேற்றங்களும் நடந்து விடவில்லை என்பதே புலிகளின் கருத்தாக வெளிப்பட்டுள் ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை திலகர் பாரிசிலிருந்து வன்னிக்கு வந்தது உண்மை யென்றும், ஆனால் அவர் திரும்பிப் (SLTLI.GLITä;oi)9 L6öT (SLJéla ITsi என்பது உண்மையல்ல என்றும், திலகர் இன்னமும் வன்னியிலே இருப்பதாகவும் இன்னொரு உறுதியான தகவல் ஒன்று தெரிவிக் கிறது. தவிரவும், பாலசிங்கம் அவர்கள் லண்டன் போயிருப்பதும் சரியான தகவல் அல்ல என்றும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது. இதேவேளைபுலிகளின் முன்னாள் பிரமுகரான கரிகாலன் அவர்கள் இயக்கத்தினுள் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
O
TEU GDL egeilIsleiGilei lojTi.
முலாக்கம் என்பது of Gol GTLD Tay து பட்ட தமிழ் ருப்பே மொழியின் அமுலாக்கத்தில் பரும் ஒரு தன்மை டும் காலம் இது எங்களும் தமிழ் ாக்கத்தில் வடக்கு பை முன்னோடியாக அதன் நோக்கத்திற் வேணடும் என்று தும் வடக்கு கிழக்கு காரிகளுக்கு அது ഖിബ്ബ (LTബ
தம செயலாளரே இயங்கும் போது ளிடம் எவ்வாறான பார்க்க முடியும் ழ் மொழியில் யும் என சட்டம் இவர்கள் அதைக் தெரியவில்லை கு கிழக்கு மாகாண மைச்சுக்கு பிரதம ரையப்பட்ட கடிதம் பட்டுள்ளது. காணத்தில் சிங்கள தமிழ் மொழி அமுலாக இருக்கும் உயர் அதிகாரி த ஏன் தொழிற்பட
த்தவறி ஏதாவது ள திட்டினாலும் 5ւ 6ծ)LD6ծ)ւմ -9|Մ ժ டுத்துக் கொள்கிறது தமிழ் மக்களுக்கு ய எத்தனையோ
தமிழ் எதிர்மன Tக கிடைக்காமல் திகார வர்க்கம்
தில் கடிதங்களைக் கேட்கிறாராம்
ாபுர வீடமைப்புத் டுகளுக்கு அழையா வந்து போகும் சின் புலனாய்வுத் ரெனக் கூறப்படும் பவர் அடிக்கடி ழி மக்களின று அவ் வீடுகளை ாங்கினர் எனவும் கொடுத்து யார்
ශල්කම්,
ෙසයයි.13 සේවා ്ഠാ... :)
බ්‍රිකුණාමලය.
සෞඛ්‍යා ෙෙවද්‍ය හිජ්ඩ්ථිඹි, තර්
උක්ත කරුණ් පිළිධඳf) ඔධ අමත (Go8eჰ9უზ) ცტ | 996. || ხა. කරවනු කැමැත්තෙමි.
ඉහත කී විශීව විද්‍යා3:3ෙය් ආර්ට් තීයියෝටා, නසීර් මහත්මීයව නිදාහ ඉල්ලා ඇති බවතී, එම සේවය ගොස් ඇත.
ඉය්වා අවශ්‍යතාවයට ස්වභීව ඇද
3. ప్రల్లన్జిర6,
ლ ელუტ) - — Qტჭის
თCoo 7), ს. ხატე:
s°/=,*_
^مسv ب\ںي؟
இன்று படு தீவிரமாக தொழிற்படும் வேளையில் அதற்கு உதவி புரியும் எமது உயர்அதிகாரிகளை தட்டிக் கேட்பது யார் மாகாண சபை அத காாரியின போக்குக்கு இன்னொரு உதாரணம் யாழ் மாநகர சபையில் சந்தை மேற் பார்வையாளராக சேவை செய்த ஜேசுதாஸன் என்பவர் இறந்து 24 வருடங்கள் ஆகியும் அதற்குரிய சேவை பணிக் கொடைகள் வழங்கவில்லை
எனவும் அவ வாறு பண ம அனுப்பியதற்கான ஆதாரங்களைக் காட்டுமாறும் அடிக்கடி பொலிசுக்கு வருமாறும் வட்டார்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார். அவ் வீடுகளிலுள்ள ஆண்கள் தொழிலுக்குச் சென்றுள்ள பகல் வேளையிலேயே அங்கு வரும் அவர் விட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் இவ்வாறு கேள்விகள் கேட்டு தொல்லை
L L S S S S S S S S S S S S
இது தொடர்பாக அவரின் விதவை மனைவி 'யாழ் மாநகர சபையில் சந்தை மேற்பார்வையாளராகக் கடமையாற் றிய எனது கணவர் 1972 ஆண்டு இறந்து விட்டார் அவர் இறந்து இப்போது 24 வருடங்களாகி விட்டன. ஆனால் இனினும் கணவரினி பெனி ஷணி வழங்கப்படவே இல்லை. இது தொடர்பாக யாழி மாநகர ஆணையாளர் 1994 ஆண டில் விபரங்களைத் திரட்டி வடக்கு கிழக்கு LD T H, IT GSOT உள ரூராட் சரி ஆணையாளருக்கு சமர்ப்பித்த போதிலும் மாகாணசபை நடவடிக்கை எடுக் கவரிலி லை" என று தெரிவிக்கின்றார் எவ்வளவு வேதனை ஒரு விதவை மனைவியின் அவலங்களுக்கு யார் விளக்கம் கூற முடியும் மேலும் உதாரணம் வடக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி நுாலகம் ط-- பற்றியது பல்வேறு மாவட்டங்களில் உருக்குலைக் கப்பட்டு கல்வியை தொடரவும் வாழ்வின எச்ச சொச் சங்களின் படிப்பில் ஒரு இடத்தில் நின்று இயங்கும் முகமாக திருகோணமலை பட்டினத்தில் ஒழுங்கு சேரும் மாணவர்களின் படிப்புக்கு பங்களிப்பு செய்த ஒரு நூலகம் அது கூட்டுறவுக் கல்லுரரி கட்டிடத்தில் இயங்கிய அமரர் பற்குணம் அவர்கள் உருவாக்கிய நூலகமாகும் இதன் இன்றைய தாற்பரியம் என்ன? பல இலட்சங்கள், மக்களின் பணத்தில் முதலிட்டு பல தற்கால நூல்கள் பெறப்படடு சகலரும் பயன்படுத்தும் ஒரு நிலையமாக மாறி விட்டமைக்கு யார் பொறுப்பு அதுசரி மாகாண சபை அதிகாரிகளுக்கு மாகாண சபையின் அதிகாரங்களை பயன படுத் த மக்களுக்கு சேவைசெய்வதில் அக்கறை இருக்க வேண்டும் என்று யார் சொன்னது
கொடுப்பது அதிகரித்து வருகிறது வெளிநாடு போகவே இங்கு வந்திருப்ப தாகக் கூறும் பெண்களிடம் அவர்களது கணவன்மாரோ அல்லது காதலரோ எழுதிய கடிதங்களைத் தன்னிடம் காட்டச் சொல்லியும் தொல்லை கொடுப்பதும் ரத்நாயக்க என்ற இப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவருக் குக் கைவந்த கலையாகவுள்ளது O