கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.05.08

Page 1
ANA:
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
 

ー・三っeurfeór LITecof es?」
சென்று குடாநாட்டில் சிங்கக் கொடிநாட்டி
வென்று வந்த வின் விறலுக்கு-நன்றித அம்புமால் குமரபுரம் சமைத்திலே தப்பென்ன? இப்பில்லைத் தம்பி தனி

Page 2
(BLD.08- (BLD 21, 1997
リ
இரு வாரங்களுக்கொருமுறை "afyGasli sIDIIGONIDITa6 QIIiypQILDiys ISITLIgGQo"
Ls
ஆசிரியர் குழு சபாலகிருஷ்ணன் சிவகுமார் аглобокст6і.
■m、n、
அரவிந்தன் சிசெராஜா சிவகுருநாதன் சேரன்
ALIQ AIGDIDÜL ஏ.எம்றவற்றி
வெளியிடுபவர் சபாலகிருஷ்ணன் 18/2 oGay Toa. கொழும்பு-03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலி விதி இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ருபா 300
வெளிநாடுUS$50 தபாற் செலவு உட்பட)
SITASILOSI/IENGO Touro MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி திம்பிரிகளில்யாய, கொழும்பு-05
தொலைபேசி-599615, 584380 தொலைமடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது
ஒலிபரப்பு அதிகார so try Car
தாவை எதிர்த்து தொடர்பூடகவிய லாளர்கள் கடந்த திங்கட்கிழமை தொடர்பு சாதன சுற்றுலாத்துறை விமானச்சேவை அமைச்சுக்கு (para mao ay illum LGloras ang நடத்தினர். இம்மசோதா கடந்த ஐதேக அரசில் தயார் செய்யப்பட்டு இவ் வரசால் அமுல்படுத்தப்பட இருந் தது. இம்மசோதா தொடர் பூடகவியலாளர்களைப் பெரு மளவில் பாதிக்கும் என்பதாலும் இரகசியமான முறையில் பாராளு மன்ற வாக்கெடுப்புக்கு விடாமல் அமுல்படுத்தப்பட இருந்தாலும்
Draugalomra, GTSTILANGATLONGGOT (இந்த எதிர்ப்பின் ஓர் அங்கமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடந்தது) ஆர்ப்பாட்டம் முடிந்த மறுநாளே இம்மசோதா பாராளுமன்ற வாக்கெ
இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன் சர்வஜனவாக்கெடுப் Կմ: 匣一莎莎山u@u LL、 |pー○○up *0pou@リ_ முடியும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தமக்குக் கிடைத்த வெற்றியெனவும் எப்படி யும் இது பெரும்பான்மையைப் பெறாது எனவும் ஊடகவிய லாளர்கள் நம்பிக்கை தெரிவித் துள்ளார்கள்
(இம் மசோதா தொடர்பான கட்டுரை வேறோரிடத்தில் பிரசுரமாகியுள்ளது)
5 con Gungan Girls
பாக விசாரித்துநீதியை நிறைவேற் றுவதாகப் பொறுப்பெடுத்தவர்கள் இன்று அவ் அநியாயங்களைச் செய்த படுகொலைகாரர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்களானால் நீதியை நிறைவேற்றுமாறு அரசாங் கத்தை வற்புறுத்த முழுச் சமூகத்தை கிளந்தெழச்செய்யவேண்டி ஏற்படு மென இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் smom munity (Bumeroumsomon Gum றோர்கள் பிள்ளைகளின் சங்கத்தின் ஏழாவது வருடநிறைவையொட்டி 29.04.1997 அன்று கொழும்பு பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில்உரையாற்றுகையில் அவர் அவ்வாறு தெரிவித்தார் is. It Got TLD, GLITT est Geir coctis, cir, Guy Comst grin ing Emil «TauauoToւ 踢s萱 Lou suó றோம் என இந்நிறைவு விழாவின் மூலம் தெளிவாகிறது காணாமற் (3UITGCT GATT is, GT தொடர்பாக
விசாரித்து அறியஇவ்வரசு ஆணைக்
@y]] மானப் படைக்குச் சொந்த
மான விமானிகளற்ற தன்னியக்க யூஏ.வி. ரகத்தைச் சேர்ந்த மூன்றா வது விமானமும் காணாமற் போன தன் பின்னணியில், தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கம் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஒன்று விமா னப் படையின் மத்தியில் நிலவுவ தாக விமானப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 01.05.1997 அன்று மு.ப. 9.00 மணியளவில் வவுனியா விமா னப் படை முகாமிலிருந்து மேலெ ழுந்த இவ் விமானம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான ஓமந்தைப் பிரதேசத்தின் மேல் வானத்தில் வேவுபார்த்துக்கொண்டிருக்கையில் மர்மமான முறையில் காணாமற் போயுள்ளது. 'கேலமா' என்ற பெயரில் அறியப் படும் இந்த யூஏவி இன விமானம் தொலைக்கட்டுப்படுத்தி (Remote Control) மூலம் இயக்கப்படும் ஒன்றாதலால் அதி சக்தி வாய்ந்த தொலைக் கட்டுப்படுத்தியொன் றைப் பயன்படுத்திப் புலிகள் இயக்கம் இவ்விமானத்தைத் தமது
குழுக்களை அமைத்த அவற்றின் செயற்பா கள் போதியளவு இரு இவ் ஆணைக் குழுக் கெடுநீடிக்கப்படவும். செய்யவேண்டியதாயி இப்போது ஆணைக் கண்டுபிடிக்கப்பட்டுள் முக கியமானவை அவற்றை எழுத்தில் படுத்தி வைப்பது எ அவ்வாறான துரதிர் சம்பவங்கள் நடை 5Gyö; 3. gyalálul ஆணைக்குழுவின்மு வெளிவராத காணா சம்பவங்கள் இன்னும் உள்ளன. இவ்வாறு டுள்ள முறைப்பா விசாரிக்க இப்போது வசதிகளும் ஆட்பல குழுக்களுக்கு அரசால் வேண்டும்
பொலிஸ் மட்டத்திலு
சினை இழுத்தடிக்க
இப்பிரச்சின்ை பற்றி ளுமன்றத்தில் 198 1991களில் பேசியுள்
பகுதியொன்றினுள்த ருக்கக்கூடும் என் எழுந்துள்ளதாக அ sa 56oT Tri. 9, FT GOOT FT LI போது அது நிலத்திலி அடி உயரத்தில் பற ருந்ததாகவும், அதன சுட்டு அழிப்பது இல யமல்லவென்பதால்
சக்தி வாய்ந்த தொ படுத்தி ஒன்றின் மூல றக்கியிருப்பதே கூடி யமானது என்று நம்பு ஏற்கெனவே இவ்வ 18ஆம் திகதி யூ
விமானமொன்று பூ சத்தில் நிலத்தில் விழு கியது. இன்னுமொரு விமானம் இதே வரு 12ஆம் திகதி அனு விழுந்து நொருங்கிய ရေါLD IT@TL] L၂၉န္ထ၈ L__u၆]] L_ இந்த ரக விமானத்
ருப்பது இன்னும் ஒ என்று விமானப்படை அந்தப் பேச்சாளர் ெ
டுப்புக்கு விடப்பட்டு மூன்றில்
(6) | | -- Apšeg, LDT ETT GOOTTÄJs, Grafia
தனித்தனியாக முஸ்லிம் தமிழ்ச் சபைகளை அமைக்கும் யோசனை யொன்றைத் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் பிரதான் அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கத்தயாராகி வருவதாக நம்பத்தகுந்த உயர்மட்ட リlu」。 Gull TTE soft தெரிவிக்கின்றன.
அதில் தமிழ்ச் சபைக்கு வட - கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களின் விகிதாசாரம் அதிகமான பகுதிகளை உள்ளட்க்குமாறும் முஸ்லிம் சபைக்குகிழக்கு மாகாணத்தையும் கல்முனைப் பிரதேசத்தையும் ஒன் றிணைக்குமாறும் யோசனை தெரி விப்பதுடன் இம்மாகாணத்தின்
சிங்களப்பிரதேசத்ை ணத்துடன் ஒன்றி யோசனை தெரிவி பதாகத் தெரிவிக்கப் இது தொடர்பான இப்போதே ஐக்கி கட்சியிடம் முன்ன ருப்பதாக அத்தகவல் மேலும் தெரிவிக்கின் யோசனைகள் தொட வார்த்தை 06.05.1997 அன்று கட்சிப் பிரதிநிதிக வுள்ளதாகவும் அதி தலைவர் ரணில் வி கலந்து கொள்ளல 凯莎莎$suósuLLm தெரிவிக்கின்றன.
 
 
 
 

alsTSEggs II.
- 2]TITy;
அப்பால்நடவடிக்கை எடுக்கவோ
ஆனாலும் லும் அரசாங்கம் நான் நடத்திய டுக்கு வசதி ஆர்பிபாட்டத்தை ஒடுக்கியது. முன்வர வேண்டும் தவறு செய்த |წყვიტესმეტფ) ფეტი. srrorTuej Guroreutscher Gui) வர்களுக்கு இவ்வரசாங்கம் பாது oifigiúil graoi, றோர் பிள்ளைகளின் மனதில் காப்பு அளிப்பதானால் நாம் ListLILUFTLİLLÎ எழுந்த வேதனை கடந்த அரசைத் அன்று நீதி கோரி நடத்திய ற்று. தோல்வியடையச் Qá山uš போராட்டத்தை மேலும் நடத்திச் குழுவினால் EITT600TLDIGOS. செல்ல வேண்டி ஏற்படும் அவ் ாதகவல்கள் ஆனாலும் நீதியை நிலைநாட்ட அநியாயம் வெளிவரும் வரை பாதலால் அதிகாரம் பெற்றவர்கள் அதற்கு மக்கள் தீ அணையும் வரை அப் அறிக்கைப் மாறாகச் செல்கின்றனர் அது போராட்டத்தை நடத்திச் செல்ல ர்காலத்தில் பற்றியும் இன்று தனியான குற்றப் வேண்டும் LGUELDITGOT பத்திரிகையொன்றை முன்வைக்க கடந்த யுகத்தில் ஏற்பட்ட பயங்கர பறுவதைத் வேண்டியுள்ளது மக்கள் எதிர்ப்பு வாதத்தையும் அதனை ஒடுக்க ானதாகும் வெடித்துச் செல்வதால் கிளர்ச்சி நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத் Taylayt Gla) ஏற்படுகிறது. அரசு அதனை ஒடுக் தையும் சமப்படுத்தும் விதத்தில் மற் போதல் கப் படுகொலை செய்கிறது. தத் காட்டச் சிலர் முயற்சிக்கின்றனர் பெருமளவு தமது இடங்களின் பாரம்பரியத் தமது உரிமைகளைப் பாதுகாக்க Agu LILUL ULI தைப் பாதுகாக்க முன்வந்த நுரைச் முறையான விதத்திலோ அன்றி கள் பற்றி சோலை கிராமத்தவர்கள் அனுப முறையற்றவிதத்திலோநடவடிக்கை ாளதை விட விக்கவேண்டியிருந்ததலைவிதியை எடுக்கலாம். மும் ஆணைக் நாம் மறக்கக் கூடாது அனல் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க வழங்கப்பட மின்நிலைய அமைப்புக்கு எதிர்ப்புத் வாழும் உரிமையை வழங்க தெரிவித்த அக்கிராமத்தவர் ஒருவர் ஆட்சியாளர்கள் தயாரில்லாவிடின் ம் இப்பிரச் கொல்லப்பட்டிருக்கிறார் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழ ப்படுகிறது. மக்கள் தீயை அணைக்கவெனப் வேண்டி ஏற்படுகிறது. அதற்காக நான் பாரா பதவிக்கு வந்தவர்கள் இன்று மக்களைத்தயார் படுத்தவேண்டும். 9, 1990 அதனைச் செய்யாவிடின் அதற்கு ளன். ஆனா எதிராகப் பேசவோ அதற்கு O
தமிழ்ப்படை 66 Drfaan Gallas to LIT glas TLIL IllujÜLuno மாவட்ட ஈழ மக்கள் 9H er strális உயர்மட்டத்தினரைப் (3 Lugg. TGITT ஜனநாயகக் as all பாதுகாப்பது தொடர்பான ற் போகும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற ஆலோசனைகளை வழங்குவதற் ருந்து 10,000 உறுப்பினர்களான இரா.இராமமூர்த்தியும் JJ அமெரிக்க மட்டத்தினர் ந்து கொண்டி இரா.இராமேஸ்வரனும்0051997முதல்ஆக் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த ால் அதனை கட்சிக்கு ஒத்துழைப்புவழங்காதுசுயாதீன OPSIGOTT*" இருவர் േ குவான காரி உறுப்பினர்களாகப் பாராளுமன்றத்தில் இங்கு வந்துள்ளனர் என்று தெரிய இதனை அதி செயற்படத்திமானித்துள்ளதாகச்சிங்களப் வருகிறது. லைக் கட்டுப் பத்திரிகையொன்று செய்தி உலகின் is but அரசியல் மாக தரையி வெளியிட்டுள்ளது on', கிடைக்கும் யளவு சாத்தி "" """ ப்படுகிறது. H.L.IJ.L. Gruault 677it BILLABib Ld56IIGië രൈ ബ് நடம் ஜனவரி தேவானந்தாவினால் தமிழ்ப்பவை களுக்கும் வழங்குவதற்காக இல் ஏ.வி இன (TamiRegimen)என்றபெயரில் ஆத வல்லுனர்கள் இருவரும்செயற்படு நகரி பிரதே படையொன்றுஏற்படுத்தபடவேண்டுவன வதுடன் இப்போது நடைமுறை ந்து நொருங் முன்வைக்கப்பட்டுள்ளயோசனையைத்தாம் பிலிருக்கும் " யூஏவி இன எதிர்ப்பதாலேயே இக்கருத்துமுரண்பாடு காப்பு முறை விதிகளில் தேவை டம் பெப்ரவரி தோன ற யதாக அவர்கள "o", "PP"o" ԹԺաաoվմ ராதபுரத்தில் தெரிவித்திருந்தனர். ஆயினும் பிடிபி """ 匣-°母*@° 芭。 ○リLD @の Qón funcm。 எடுத்துள்ளனர் ம் இப்போது கேட்டபோது இப் பாடக்கள் இருவரும் இவ் வல்லுனர்கள் இருவரும் நில் எஞ்சியி அவர்களது தனிப்பட்ட ஒழுங்கினங்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் விமானமே காரணமாக கட்சிநடவடிக்கையிலிருந்து பிரிவுக்கும் விஷேட ஆலோசனை யைச் சேர்ந்த நான்குமாதங்களுக்குமுன்பேஇடைநிறத்தி வழங்கவுள்ளனர். ரிவித்தார். வைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்களை அய்
பதவிகளிலிருந்து அகற்ற ஒழுக்காற்று GigaOJIL6) O நடவடிக்கையேடுளதிகம் 9- ից)յից
நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்
Øgrimiji do அதிகாரப் பகிர்வு இரு தரப்பும்
5 DGIGANT DIT 9,5 T
னக்குமாறு கப்பட்டிருப் டுகிறது. LITEGOGJIS GT ப தேசியக் வக்கப்பட்டி ILLITUrija, GT
GOT L JITTS, LI GEL JJJJJ, துவதற்காக }6u -9Uẩu 13. ளச் சந்திக்க எதிர்க்கட்சித் ரமசிங்கவும் iளதாகவும்
கள் மேலும்
ni G. டியில்
தெரிவித்தார்
திருத்தம் இதழ் 19இல் (ஏப்ரல்23)
நரந்தர சமதானத்தை உறுதிப்படுத்துக்
கடிய நயமான தர்வென்ற
க்கு புலிகள் ஒரு போதும் எதிராக
இருக்க மட்டார்கள் என்ற அமைந்திருக்க வேண்டி வரிகள் ബ്ബ/5 (
ρη , η γεροή στο Τ μη σημερι 56 og 23:53562260TH 6 on of g oմ Թոտ 6ՆՈ ԹՈ: அவர்கட்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய அசெளகரியங்களுக்கு வருந்துகிறோம்.
பிரவேசம் மூன்றாவது தரப்பு மத்தியஸ்தம் மற்றும் பிலிப்பைன்ஸின் அனுபவங்கள் குறித்த கருத்துப் பகிர்வுக்கான அழைப்பு.
Dallas Galila GOLIDOLLIt Gaslight-7, cogs to Jalali மாவத்தை SINGA OBO5. 1997 ம்ேபிய330-630 வரை தலைமை சார்ள்ஸ் அபேசேகர கருத்துரைகள்
சரத் அமுனுகம (பாஉ) 2டலஸ் அலஹப்பெரும (பாஉ) 3ரவுப் ஹகீம் (பாஉ) 4.ஜோசப் பரராஜசிங்கம் (பாஉ)
இனங்களுக்கிடையேந்திக்கும் மத்துவத்துக்குமானஇயக்கம் ெ

Page 3
தந்தை செல்வாவின்' நூற் றாண்டுவிழாவுக்கான முயற்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி இறங்கியிருப்பதுபற்றி ஏற்கெனவே இந்தப்பத்தியில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம், இந்த விழாவையொட்டி கொழும் பில் அண்மையில் நடாத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணி சங்கரஐயர் ஆற்றிய உரையொன்று த.வி.கூ. தலைவர் சிவசிதம்பரம் அவர்க ளுக்கே எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்து விட்டது ஒரு சுவாரஸ் LLUL DIT GOT GÉLULUILD.
கொழும்பு ஜயவர்தன கலாசார மண்டபத்தில் சபாநாயகர் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மணி சங்கர ஐயர் பல மணியான கருத்துக்களை உதிர்த்தி ருந்தார். அவரது அந்த Doofurt Go கருத்துக்களை கேட்டு சகிக்க முடியா ததாலோ என்னவோ நன்றியுரை யின் போது அவரை மறுத்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் த.வி. கூ தலைவருக்கு ஏற்பட்டுவிட்டது. ஆம் மணி சங்கர ஐயரின் பேச்சுக் கள் அவ்வளவுக்கு எரிச்சலூட்டும் விதத்தில்தான் அமைந்திருந்தன த.வி.கூ வினையே எரிச்சலடையச் செய்யும் அளவுக்கு அமைந்த
அவரது மணி மொழிகள் இவை தான் 1. இலங்கையில் இரண்டுதேசங்கள் என்ற கோட்பாட்டை நீக்கி, ஒரு இணைந்த கூட்டான தேசியம்(Com posite nation) GTGöTp (32. ITLUITG) இருப்பதே பொருத்தம னது என் பதை தமிழர்கள் புரிந்து கொள்ள (ές) οι Ο. 2. ராந்திய அமைப்புக்களை கலைக்கும் அதிகாரம், இந்தியாவில் உள்ளதுபோல மத்திய அரசாங்கத் திடம் இருக்க வேண்டும். இந்தியா வின் அரசியலமைப்பில் உள்ள இந்த கலைப்பதற்கான அதிகாரத்தை வழங்கும் சரத்துதான் அதை இன்னமும் ஒற்றுமையாக வைத்தி ருக்கிறது. 3. இலங்கையின் பல்லினங்கள் வாழும்பகுதிகளான மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய பிரதேசங் களைப் பொறுத்தவரை சிக்கல் இல்லை. ஆனால் குடாநாடு போன்ற ஒரு மொழி பேசும் பிரதே சங்களே சிக்கலை தருகின்றன. (வேறு வார்த்தைகளில் சொல்வ தானால், ஒரு மொழி மட்டும் பேசும் பிரதேசங்களை இல்லாமல்செய்யும் விதத்தில் அங்கு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படின் பிரச்சினைகள் குறையும்.) 4. இந்திய சமாதானப்படை வடக்கு கிழக்கில் வந்து போரிட்ட காலத்தில் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்த ஒரு விடயம் என்னவென்றால், வடக்கிலுள்ள மக்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பதாகும். அங்கிருந்த வாய்ப்புகளையும், வசதிகளையும்பார்த்த அவர்களுக்கு இவர்கள் ஏன் போரிட வேண்டும் என்று தோன்றியதுநியாயம்தானே மணி சங்கர ஐயரின் இந்த மணி யான வாக்குகள் தந்தை செல்வா வின் நினைவு விழாக் கூட்டத்தில் தெரிவிக்கப்படுவதை ஜீரணிப்பது இலேசான ஒன்றல்ல என்பது வெளிப்படை ஒருவகையில், த.வி.கூ வின் இக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழி வாற்ற என்று இந்தியாவிலிருந்து
வருகை தந்த இந்தியாவின் முன் னாள் பா.உவும், இந்திய வெளி நாட்டுச் சேவையில் பணியாற்றிய வருமான மணிசங்கர ஐயர் இவ்வாறு கூறத் துணிந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. கூட்டத்தினை ஒழுங்கு செய்த த.வி.கூவினரின் அண்மைக்கால அரசியற்போக்கு அவர்களின் அரசாங்கத்துடனான ஒட்டு கூட்டத் திற்கு தலைமை ஏற்க சபாநாயகரே வந்திருந்தமைபோன்ற விடயங்கள் அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் ஒரு இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி போல அவர் தனது உரையை ஆற்றியிருந்தார். இந்தக்கருத்துக்கள் த.வி.கூவுக்குப் பிடிக்காது என்று அவர் நினைத்திருக்க எந்த நியாயமும் இல்லையே! எனவே அவர் தனது நிலைப்பாட்டை தயக்கமின்றி தெளிவாகக் கூறி GSL LTT. மாட்டுப்பட்டு விழித்தது த.வி.கூவி னர்தான். இப்படி தமது 'அடிமடி யில் கைபோடும் விதத்தில் அவர் பேசுவார் என்பதை அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விருந்தினரை எதிர்த்துப் பேசுவதா அல்லது தமதுமானத்தைக்காப்பதா என்ற பிரச்சினையில், தமது மானத்தை பெரிதாக நினைத்தார் தலைவர் நன்றியுரையின் போது,
அவரது கூற்றுக்களை மறுத்துப் (EL JÉNGGALIL LITT. கூட்டம் கொஞ்சம் சலசலத்துத்தான் போய்விட்டது எப்படியோ இதற்குப்பிறகு இந்திய ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற விருந்தொன்றின்போது கலந்து கொண்டத.வி.கூ. உறுப்பினர்கள் ஐயர் தம்மை வகையாக மாட்டி விட்டுவிட்டார் என்று குறைப் பட்டதுடன், அவரை தாஜா பண்ணிக்கொண்டதாகவும் கேள்வி. மணி ஐயர்வேறு ஒரு செய்தியையும் தெரிவித்திருக்கின்றார் சபாநாயகர் ரத்நாயக்க அவர்கள் அளித்த விருந்துபசாரம் ஒன்றின் போது அவர் இந்தியாவின் பிராந்திய அரசுகள் குறித்த தற்போதைய நிலைப்பாட்டைத் தெரிவித்தார். அதாவது பிராந்திய அரசுகள் தமக்கு அயலிலுள்ளநாடுகளுடன் நல்லுறவை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். தமிழ்நாடு இலங்கையுடன் நல்லு றவைக்கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் பொழிப்பு ஐயர் அவர்களின் அபிப்பிராயத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை யில் சமாதானத்தைக் கொண்டு வருவதில் அக்கறையாக இயங்கி வருகிறது. தமிழரையும் சிங்களவ ரையும் ஒன்று சேர்க்கும் நல்ல ஒரு முயற்சியில் ஜனாதிபதி சந்திரிகா ஈடுபட்டு வருகிறார். எனவே இங்கு விரைவில் சமாதானம் ஏற்பட்டு விடும்.
இது அவரது நம்பிக்கை இலங்கையின்இனப்பிரச்சினையை வெறும் மொழிப்பிரச்சினை யாகவும், வாய்ப்பு வசதிகள் குறித்த பிரச்சினையாகவும் கருதுகின்ற பாமரத்தனமான அரசியல் நம்பிக் கையே பொதுவாக இவ்வாறான
பேச்சாளர்களின் கருத்தாக இருக்
கிறது.இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, இலங்கையின் இனப்பிரச்சினை அவர்களது பிராந் திய நலன்களுக்கும் உள்நாட்டு அரசியல் நிலைமைகளைப் பாதிக் காத விதத்திலும் தீர்க்கப்பட
வேண்டும் என்று இலங்கைப் பிரச்சிை (3LDC3GA)ITL"LLLDIT6OT LG காட்டுவதில் கவன றார்கள் மொழிப்பிரச்சினை அரசியலமைப்பு ரீ பட்டு விட்டது. வா பிரச்சினை, யுத்தம் கவே தீர்ந்துவிடும் தான் அரசாங்கமு அணுகுகிறது. நமது பல அரசிய ளுக்கு கூட இப்பிரச் மேல் ஆழமானத ബിബ്ലെ. - ஆனால், யதார்த்தநி ஆழமானதாக, மி மானதாக இருக்கி இனத்தின் தேசிய காப்பு என்பன குறித் பிணைக்கப்பட்ட ஒ தேசிய அங்கீகார உரிமை என்ற மட்ட
க்கை வளர்ந்து வி
அதற்காக ஆயுதம் இறங்கிய ஆயிரமா கள் உயிரைக்கொடு ரக்கணக்கான மக் ul@lid, ଗull && $ଟା அநாதைகளாகியும் யில், போராட்டம் ந ருக்கும் ஒரு நிலை
வெறும் அற்ப பி கருதிக்கொண்டிரு முட்டாள் தனமல் அயோக்கியத்தன அரசியல் அயோக் இலங்கையின் இ பற்றிப் பேசுபவர் இந்திய அரசியல்ெ சரி, வேறெந்த யல்வாதிகளாயினு Dögolf GT GELUITIT TIL அரசியல் உரிை அங்கீகாரத்துக்க (LLLLb66 விட்டுப்பேசுவதில் இல்லை. செல்வாவின் நூற் வைக்கொண்டாடு ரின் அரசியல் உ கருத்துக்களுக்கு மதிப்புக் கொடு இருந்தால், இனப்பி இத்தகைய புரிதல் பேச அழைப்பது ந வரலாறு பின்ே தில்லை. தமிழர்கள் முஸ்லிம்கள் எ6 மக்களும் சேர்ந்: என்பது பரஸ்ப கெளரவம், சமத் இல்லாமல் இனி சாத்தியப்படப்பே தையும், அவை என்பதைவிட அ6 Grf GSG) 6016) uC. விரும்புவார்கள் சம்பந்தப்பட்ட6 கொள்ளவேண்டு கொள்ளாதவரை, வெறும் கூச்சல்தா விளைவு நாடு இ தசாப்தங்களுக்கு இரத்தக்காடாகே
 

リ
(BD-08- (BLD 21, 1997
கருதுவதால் னயை வெறும் ரச்சினையாகக் மாக இருக்கி
ஏற்கெனவே நியாக தீர்க்கப் ய்ப்பு வசதிகள் நின்றால் தானா ான்ற விதத்தில்
ம் கூட இதை
ல் தலைவர்க சினை இதற்கு ாகத் தெரிய
லை இதைவிட கவும் பாரதூர றது. இது ஒரு இருப்பு பாது த அச்சத்துடன் ன்றாக உள்ளது. b, சுயநிர்ணய பத்திற்கு கோரி ட்ட நிலையில் ஏந்திய போரில் பிரம் போராளி த்தும், பல்லாயி EGIT (SIG) G.DL. | LDਲ6
விட்ட நிலை டந்து கொண்டி யில் இதனை
| 5416060ाuJाक ஒப்பது வெறும் ல, சுத்தமான TLD ஆகும் கியத்தனம்
60TL Lél) ő ál60601 3, GT, -96. If 3,6t பாதிகளாயினும் நாட்டு அரசி ம் சரி, இங்குள்ள டம் அவர்களது | LD5 g T 601 g;u ான தேசியப் பதை மறந்து எந்த அர்த்தமும்
றாண்டு விழா L6uit 8,6T, -96). ரிமை குறித்த ஓரளவுக்காவது L. L. GJ ns S. GIT II S ரச்சினை பற்றிய
» GITGITTGAJfT3560) GITT ல்லது. னாக்கி ஓடுவ frig. GTGuits, cit, ாறு அனைத்து ஒரு தேசியம் ர அங்கீகாரம், துவம் என்பன ஒரு போதும் வதில்லை என்ப பற்ற ஒற்றுமை |ற்றைத் தரவல்ல of LD53, Git என்பதையும் ர்கள் புரிந்து b.இதைப்புரிந்து மிஞ்சப்போவது 加。 ன்னும் ஒரு சில தொடர்ச்சியான இருப்பதுதான்
956Ö MÓ:50 550D 6D ILLUMIÓ:
9:55, GÖ
தெறிக்கிறதா
த்தளம் களப்பும் இந்துசமுத்திரமும் சூழ அமைந்துள்ள கற்பிட்டிப்பிரதேசம் ஒருலட்சம்மக்கள்வசிப்பதற்கானதாராள இடவசதியைக்கொண்டதாகும் விவசாயம் செய்வதற்கு ஏற்றவளமான மண்கொண்ட இப்பிரதேசத்தில் வெங்காயம்40 சதவீதம் உற்பத்தியாகின்றன.இவ்வாறான செழிப்பான பிரதேசத்தில் மின்சக்தி நிலையம் அமைக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதை அப்பிரதேச மக்கள் தெளிவாக அறிந்திருக்கவில்லை.எனலாம் எனினும் நடக்க விருக்கும் விபரீதம் புரிந்தவுடன் மக்கள் கிளர்ந்தெழுந்தனர் கடந்தஏப்ரல்25ம் திகதிமக்கள் மனங்களில் பொங்கிக்கொண்டிருந்த அவ்விடயம் பெரும்போராட்டமாகவெடித்தது. சுமார் 5000மக்கள் புத்தளம்பாலாவியிலிருந்து கற்பிட்டிநுரைச்சோலை வரை விதியை வழிமறித்துசுமார்ஒன்றரைமணித்தியாலங் 55 GTI GLITT UT TILLAGÖ FFGULLGOTT பொலிசாரும் கடற்படையினரும் காவலுக்கும் போடப்பட்டிருந்தனர் எனினும் அசம்பாவிதம் எதுவும் இடம் பெறவில்லை மாலை5-6 மணியளவில் இச்சூழ்நிலை முற்றிலும் முரண்பட்டு CALITICÓSITÍF GIGANTIGOffa09,300) LLLLLD JULI குண்டுகளையும் பாவித்து மக்களை தாக்கத்தொடங்கியுள்ளனர். மக்களும் எதிர்த்தாக்குதலாககற்களை எடுத்துபொலி காரைநோக்கிவிசியுள்ளனர். இச்சம்பவத் lágroupIECTGO, CUILOSÓ (55)GTO ஐந்து பிள்ளைகளின் தகப்பன் அவ்விடத் திலேயே மரணமடைய கிறிஸ்டோபர்
GLeßll achlü Lréli äußTösuf
காயமடைந்தனர் பொலிஸ்தரப்பில் ஐவர் grundsol i gars Gustablev og Li தாக்குதலுக்குள்ளானது இவ்வாறானதொருதுக்ககரமானசம்பவத் துக்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத் தையேசாரும் 900.L.IGlo I GlyIToronata As IGST அனல்மின்சக்தி நிலையம் ஒன்றைரு 10 இலட்சம்செலவுடனும் ஜப்பான்நாட்டின் ஆதரவுடன் பிரதேசமக்கள் குறிப்பிடுவ தைப்போன்று அரசாங்கம் எதுவித ஆரவாரமுமின்றி கற்பிட்டி நுரைச் சோலைப்பிரதேசத்தில் ஆரம்பித்திருந்தது. இவ்வாறானதொரு அனல் மின்சக்தி நிலையம் அமைக்கதெரிவுசெய்யப்பட்ட 52வது பிரதேசம் இதுவாகும் என யாழ் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்எச்ஐ எச்இலியாஸ் குறிப்பிட்டார். அத்துடன் கற்பிட்டிநுரைச்சோலைப்பிரதேசத்தில் மின்சக்திநிலையம் அமைப்பதுபொருத்த மற்றதுஎனஐதேக அரசாங்கம்தீர்மானித் திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஐதேக பொருத்தமற்றதெனதீர்மானித்த பிரதேசத்தில் மீண்டும் துரிதமாக பொஜமு. அரசாங்கம் நிலையத்தை அமைக்கவிளைந்தமைக்களுக்கிடையே பயத்தை தோற்றுவித்திருந்தது. அத்துடன் துரிதமாக இயந்திரங்கள் பொருத்தப்படு வதால் ஏற்படப்போகும் விபரீதத்தை
உணர்ந்த மக்கள் ரூ.8 இலட்சம் பெறும்
தியான நவீன தொழிநுட்ப இயந்திரங் களைரயர்இட்டு எரித்துள்ளனர்
இளந்திடியபிரதேசமீனவசங்கத்தலைவர் "நாம் இவ்விடயம் தொடர்பாக எதுவும் அறிந்திருக்க வில்லை. இப்பொழுது எங்களைபோகச்சொல்கிறார்கள் மகாவலி பிரதேசத்தில்காணிதருவார்களாம் நாம் இவற்றையெல்லாம் விட்டு எங்கு செல்வது என்று கேள்விஎழுப்புகிறார் நுரைச்சோலை பனையடி நரகக்கள்ளி DITUDIJssaringLITIG UITGypsy (TLDGagaus Shfaqësorë Grig 20.000ë gji அதிகமானகுடும்பங்கள்இச்செயற்திட்டம் காரணமாகஅப்புறப்படுத்தப்படவுள்ளனர் எனபிரதேசமக்கள் குறிப்பிடுகின்றனர்
என நினைத்திருப்பர்
அத்துடன் இம் மின்சக்தி நிலையத்தை கற்பிட்டியில் தலவில கந்தக்குளியில் அமைத்திருக்கலாம் அது ஒர்பாழடைந்த SlyGggli órofelli. --Alf Los 561 குறிப்பிடுகின்றனர் அத்துடன் சுற்றுப்புறச்சூழல் அமைப்பு ஒன்றின் எச்சரிக்கையும் கவனத்திற்குட் பட்டிருக்கிறது எனலாம் அக்குறிப்பிட்ட அமைப்புதுண்டுப்பிரசுரங்களைவிநியோ கித்து மின்சக்திநிலையம் அமைக்கப்படுவ தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை விளக்கியுள்ளது. (புத்தளம் சீமெந்துச் தொழிற்சாலைகாரணமாக அங்கு வாழ் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போராட்டத்தை ஒழுங்குப் படுத்தியபிக்கு ஒருவரும் தலைமறைவா கியுள்ளார்என்பதும் குறிப்பிடப்படுகின்
Gurg to sailot or floatia) a கவனத்திலெடுக்காது.அரசாங்கம்மின்சக்தி GlaDOLI BOLDÜL FELGUL, ö. 209,960 மேற்கொண்டதன்காரணமாக அநியாய D[997-9[[[[CülouffLKủU_{{l|{{2|{{5} இரணவிலசம்பவம்தொடர்பாக மக்களின் பலத்த எதிர்ப்புணர்வுக்கு மத்தியிலும் அரசாங்கம் தமது செயலை நிறைவேற்றி யது.அதுபோல்இதுவும் ஒஇன்னுமொரு இரணவிலமட்டுமே sub Laris, GOOGT LÍTICO) QUIAL ; GS GÓTICO வாசுதேவ நாணயக்கார (இரத்தினபுரி La LDTTAGLDOCTOTTIULL இவ் எதிர்ப்பு போராட்டம்ந்தியானதே இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரவிருக்கிறேன்.
மக்கள் எதிர்ப்புணர்வு காட்டும்போது
அரசாங்கத்தால் நிலையத்தை அமைக்க முடியாது அரசாங்கம் இதற்குதுப்பாக்கிச் குடுமூலமாகவாபதில்அளிக்கவேண்டும் நுரைச்சோலையில்இருப்பதுமுட்டாள்கள்
போலும் கட்டுக்கொன்று விட்டு நிலையத்தை அமையுங்கள்என ஆணைவழங்கப்பட்டி ருக்கும் நானும் இலியாஸ் அவர்களும் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைக்கவிருக்கின்றோம் எனக்குறிப்பிட்
இந்நூரைச்சோலை சம்பவத்திற்கு பின்னணியில் ஒரு அரசியல்வாதியின் தொடர்பும் உள்ளது என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணையும் இடம்பெற்றுவருகின்றது. அத்துடன்போராட்டம் இடம்பெற்றதினம் சுமுகமாகவிருந்தபொலிசார் திடீரென்று மனம் மாறியது கொழும்பில் இருந்து கிடைத்த ஆணையின் பிரகாரமே என மக்கள்குறிப்பிடுகின்றனர் மின்சக்தி நிலையம் மக்களுக்கும் நாட்டிற்கும் அவசியம்வாய்ந்த ஒன்றாகும் எனினும் மக்கள் எதிர்ப்புணர்வுகாட்டும் சந்தர்ப்பத்தில்அரசாங்கம் அடக்குமுறை யைப் பயன்படுத்துவது பூரண ஜனநா யகத்திற்கான வாக்குறுதியைளித்த அரசாங்கத்திற்கு உரியதல்ல அத்துடன் நாட்டின் ஒரு பகுதி மக்கள் அடக்கு முறைக்கு உள்ளாகும் சந்தர்ப்பத்தில் Die GNL Lib GgTLITLJITS, soos Träslib அரசாங்க பொதுசன ஊடகங்கள்என்பன கவலை கொள்ளாதிருந்ததும் கவலைக் குரிய வியடமாகும் குறிப்பாக அரச 3GTeflu TGM AlrigGTü Liğ8flope, ALஇவ்விடயத்தில் பெருமளவு அக்கறை காட்டவில்லை எனலாம். இது அரசாங்க த்தின் அசமந்தப்போக்கையே எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அரச ஆதிக்கத்தின் கீழ் பல இரணவிலக்கள் உருவாகும் என்ற எதிர்வுகூறலையும்
எடுத்துக்காட்டுகின்றது.
Ο

Page 4
மே.08 மே 21, 1997
(7) رابر اور f (/N0ں
இலங்கையில் p ei GT la)
இராணுவ ஆய்வாளர்கள் யாழ்ப் பாணம் கைப்பற்றப்பட்ட காலத்தி லிருந்து ஒருமுக்கியமான கருத்தைக் கூறி வந்துள்ளனர். போர் நெருக் கடிகள் வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பெரும் சோர்வை &m QL ($LIIrá flað ஏற்படுத்தி விடுமெனவும், இதன் காரணமாக புலிகளுடன் சேர்கின்ற இளைஞர் யுவதிகளின் தொகை வெகுவாகக் குறைந்து விடுமெனவும் இதனால் புலிகளின் போராட்டம் இயல் பாகவே நலிவுற்று இல்லாததாகி விடும் என்பதுமே அவர்களது கூற்று. தற்போது புலிகள் இயக்கத்தில் சிறார்களும், பெண்க ளும் பெருந்தொகையாகக் காணப் படுவது தமிழீழப் போராட்டத் திற்கான ஆட்சேர்ப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள பெரும்வீழ்ச்சியையே காட்டுகின்றது எனவும் இந்த இராணுவ ஆய்வாளர்கள் கூறினர். அண்மையில் பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சின் அழைப்பின் பேரில் நான் லண்டன் சென்றிருந் தவேளையில் அங்கு சர்வதேசக் கேந்திர ஆய்வுகளுக்கான நிறுவனத் திலும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சின் ஆசியப்பகுதித் தலை மையகத்திலும் ஒழுங்குசெய்யப்பட் டிருந்த சந்திப்புகல் இதே கருத்து என்னிடம் கூறப்பட்டது. இதற்கு சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங் டனில் இராஜாங்கத் திணைக்கள பிராந்திய பாதுகாப்பு அலுவல்கள் அதிகாரி ஒருவரும் என்னிடம் இக் கருத்தைக் கூறியிருந்தார். தமிழீழப் (3LIT) TLLLÖ 9. TGDLI (ELIT 56) Gü ஆட்பற்றாக்குறை காரணமாக நலிந்து நசுங்கி விடும் என்பதை அவ்விடங்களில் நான் மறுத் துரைத்ததன் அடிப்படையில் இலங்கை வந்ததும் சில ஆய்வுகளை மேற்கொள்ளலானேன். அவற்றின் இடைக்கால விளைவே இக்கட் டுரை தமிழீழ விடுதலைப்போராட்டத் திற்கான ஆட்சேர்ப்பு வீதம் காலப் போக்கில் கணிசமாக வீழ்ச்சிய டைந்து விடுமா என்பதை நாம் ஆராய வேண்டுமெனில் முதலில் வடகிழக்கில் உள்ள தமிழ் சனத் தொகை சம்பந்தப்பட்ட சில விடயங் களை ஆராய வேண்டும். 1981இல் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி வடகிழக் கில் 1429,942 தமிழ் மக்கள் இருந் துள்ளனர். தற்போது இப்பிராந் தியத்தில் பதினேழு இலட்சம்மக்கள் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. இதில் 958, 643ஐவிட சற்று அதிக மான தொகையினர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது படையினர் இல்லாத பிரதேசங் களில் வாழ்கின்றனர். வன்னியில் இராணுவத்தின் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் உள்ள மக்களின் தொகை 2802.1997 வெளியிடப்பட்ட ஒரு அரச அறிக் கையின்படி 681,358 ஆகும். (வன்னியில் புலிகள் கட்டுப்படுத் தும் பிரதேசத்தில் நான்கு இலட்சத் திற்கும் குறைவான மக்களே வாழ்கின்றனர் எனச் சிலர் கூறுவர் இது அரசின் சில இரகசிய மதிப்பீடுகளின் அடிப்படையில்கூட நியாயப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது.) மட்டக்களப்பின்இராணுவக்கட்டுப் பாடு இல்லாத பகுதிகளில் அண்ண ளவாக 207,285 மக்கள் வாழ்கின் றனர் என 94-95க்கான மதிப்பீடு களைக்கொண்டு கணக்கிடும்போது தெரிகிறது. மட்டு மாவட்டத்தின் சனத்தொகையில் 76 சதவீதம் கிராமப்புறங்களிலேயே வாழ்கின் றது. புலிகளின் கட்டுப்பாட்டில் இன்று காணப்படும் மட்டக்களப்
பின் கிராமப்பகுதிகளை நாம் கணக்கிற்கொண்டு பார்க்கும்போது மாவட்டத்தின் தமிழ் மக்கள் தொகையில் குறைந்த பட்சம் 65சதவீதமாவது புலிப்பகுதியில் உள்ளதெனக் கூறலாம். இத்துடன் திருகோணமலை, அம்பாறை, யாழ் மாவட்டங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் LD g; 3. GT வாழ்கின்றனர்.
இதனடிப்படையில் பார்க்கும் போது வடகிழக்கில் இருக்கும் மொத்தச் சனத்தொகையின் 56 சதவீதத்திற்கு மேல் (958,643) அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் இல்லையென்று கூறலாம். இதிலும் குறைந்தபட்சம்888,643 (52%) பேர் புலிகளின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். புலிகளின் தற்போதைய படைபலம் கிட்டத்தட்ட பதினான்காயிரம் என சில கணிப்பீடுகள் கூறுகின்றன. புலிகளிடம் நான் இதைப் பற்றி வினவிய போது தமது பலம் இதைவிட கூடுதல் எனக்கூறினார் களேயொழிய திட்டவட்டமான ஒரு தொகையை கூற மறுத்துவிட்டனர். (எனவே நாம் பதினான்காயிரத் தையே அடிப்படையாகக்கொண்டு நமது கணிப்பீடுகளை இங்கு மேற்கொள்ளவேண்டியதாகிறது.) புலிகள் தமது தற்போதைய படைப் பலத்தை 1991 இற்கும் 95இற்கும் இடையில் கட்டியெழுப்பினர். இப்பலமானது (14,000) இக்கால கட்டத்தில் வடகிழக்கில் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கட் தொகையின் (12இலட்சம்) 11வீதமாகும்.
இக்காலப்பகுதியில் ஏறத்தாழ 4-5 இலட்சம் மக்கள் வடகிழக்கின் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் இருந்தனர்.
இராணுவத்தின் தற்போதைய பலம் 110,000 எனக் கணக்கிடப்படு கிறது. புள்ளி விபரத்திணைக்களம்
9.
曲
6.
 
 

D D
凯 D
94இல் மேற்கொண்ட ஒரு மதிப் பீட்டினடிப்படையில் பார்க்கும் போது தற்சமயம் இலங்கையின் 134இலட்சம் சிங்கள மக்கள் உள்ளனர். எனவே இலங்கை இராணுவத்தின் பலம் சிங்கள மக்கட்தொகையின்.82 வீதமாக உள்ளது. இராணுவத்தின் ஆட்சேர்ப் புப் பலத்தில் முஸ்லிம்களும் அடங்குவர். எனினும் அவர்கள் இலங்கை அரச படைகளில் புறக்க ணிக்கத்தக்க எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றமையால் முஸ்லிம் சனத் தொகையை இம்மதிப்பீடு கருத்திற்கொள்ளவில்லையென் பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.
இவ்வாறான விகிதாசாரத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் படைமயமாக்கலையும், போரிடு திறனையும் கணிப்பிடுகின்ற ஆய்வு முறையினை அறிமுகப்படுத்தியவர் ஸரனிஸ்லாவ் அன்றெஸ்க்கி எனும் போர்ச் சமூகவியலாளர் (Mitary So ciologist) ஆவர். அவர் பயன் படுத்திய போர்ப்பங்கேற்பு விகிதம் (Military Participation Ratio) GT6arguib கருத்தாக்கத்தை எனது ஆய்வு கைக்கொள்கிறது. அன்றெஸ்கி, போவர் சமூகத்தையும் கோசாக்கு களையும் உயர் போர்ப் பங்கேற்பு விகிதம் கொண்ட மக்கட் கூட்டங்க ளுக்கு உதாரணமாக காட்டுவார். 1891இல் தென்னிந்தியாவில் பிரிட்டிஷார் நடத்திய குடிசன சாதி
மதிப்பீட்டின்படி அங்கிருந்த தமிழ்
சனத்தொகையில் 26 சதவீதம்
வனனியர், மறவர், கள்ளர், அகம்ப
டியார்போன்ற பாரம்பரியப்போர்ச் சாதிகளாகக்காணப்பட்டன என்பது இத்தொடர்பில் நோக்கற்பாலது. பொதுவாகப் பல மேற்கத்திய போரியலாய்வாளர்கள் ஒரு சமூகம் ஆகக்கூடுதலாக 10 போர்ப்பங் கேற்பு வீதத்தையே தாங்கமுடியும் எனக்கூறுவர். இதற்கு சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற அமெ ரிக்க உள்நாட்டுப்போரை உதாரண மாகக்காட்டுவர். இப்போரில் 30 இலட்சம் அமெரிக்கர் ஈடுபட்ட தாகக் கூறப்படுகிறது. இது அன் றைய அமெரிக்க சனத்தொகையின் 10 சதவீதமாகும். கட்டாய ஆட் சேர்ப்புத் திட்டங்கள் காரணமாக 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியி லிருந்து இரண்டாம் உலகப்போர் வரை இது போன்ற அதி உயர் போர்ப்பங்கேற்பு வீதங்கள் ஐரோப் பாவில் சாத்தியமாயின. எனினும், தற்கால முதலாளித்துவ நவீன மய மாகும் சமூகங்களால் உயர் போர்ப் பங்கேற்பு வீதங்களை தரமுடியாது என்பதே உண்மை, உயர் போர்ப் பங்கேற்பு வீதங்களால் ஏற்படக் கூடிய பொருளாதார, சமூகப் பக்க விளைவுகளை இச்சமூகங்களால் சமாளிக்க முடியாது. எனினும் இன ஒடுக்குமுறைக்கும், காலனித்துவச் சுரண்டலுக்கும் உட்படுத்தப்பட்ட பல மூன்றாம் உலகச் சமூகங்கள் மத்தியில் அதியுயர் போர்ப் பங் கேற்புவீதங்களை அண்மைக்காலத் தில் நாம் கண்டுள்ளோம். பொருளா தாரம், சமூகம், அரசஇயந்திரங்கள் என்பன தொடர்போர் காரணமாக சீர்குலைந்து போன மக்கள் மத்தி யில் உயர் போர்ப்பங்கேற்பு வீதங் கள் சாத்தியமாகும். ஏனெனில், இவ்வுயர் வீதங்களால் ஏற்படும் பக்கவிளைவுகளால் பாதிக்கப் படுவது சீராகவும் அமைதியாகவும் பொருளாதார உச்ச பயனை நோக் கியும் இயங்கிக்கொண்டிருக்கும் சமூகங்களேயாகும். இவ்வாறான மேற்கத்திய சமூகங்களில் கட்டாய ஆட்சேர்ப்பு நவீன காலத்தில் கைவிடப்பட்டதற்கு இதுவே காரணமாகும்.
இந்த வகையிலேயே நாம்சிங்களப் பகுதிகளில் நிலவும் ஆட்சேர்ப்பு வீதத்தை நோக்க வேண்டும். இது 1983அளவில் ஏறத்தாழ 12 சதவீத
மாக இருந்து இன்று 82 வீதத்திற்கு 1
உயர்ந்துள்ளது. படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்ப்பதற்கு அண்மைக் காலத்தில் அரசு கடும் முயற்சிகளை மேற் கொண்ட போதும் தென்பகுதி மக்கள் மத்தியி
லான போர்ப்பங்கேற்புவீதத்தினை |
82மேல் பெரிதாக உயர்த்த முடியா துள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வாகமுன்வைக்கப்பட்ட கட்டாய ஆட்சேர்ப்பு யோசனை தெற்கில் ஏற்படக்கூடிய அரசியற்பக்கவிளை வுகளை உத்தேசித்துக் கைவிடப் பட்டதை நாம் இங்கு மனதிற் கொள்ள வேண்டும். அதேவேளை வடகிழக்கில் இன்று அரசின் போர்க்கொடுமைகளால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, சீர்குலைவுகளுக்கு மத்தியில் போர்ப்பங்கேற்பு வீதம் 1.1 ஆகக் காணப்படுகிறது. குறிப்பாக 1983 இல் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் பின் வடகிழக்கு மக்கள் மத்தியிலான போர்ப்பங்கேற்பு வீதம் உச்ச நிலைக்குச் சென்றதையும் இங்கு நாம் கணக்கிற்கொள்ளவேண்டும் வடகிழக்குத் தமிழ் மக்கள் மத்தி யிலான ஆட்சேர்ப்புவீதம் தென்பகு திகள் போலல்லாது பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. இவை என்ன என்பதையும் இவை எதைச் சுட்டுகின்றன என்பதையும் அடுத்த இதழில் காண்போம்.
இ.

Page 5
( T. ஐ மு அரசாங்கம்
ஆட்சி பீடம் ஏறுவதற்கு முதல் அலங்காரமான மனதை அள்ளும் வகையில் வாக்குறுதிகளை அள்ளித் தந்தமை யாவரும் அறிந்ததே. 'உலகத்திலேயே முதன்மையான சுயாதீன பொதுசன ஊடகச் சேவையை இலங்கை மக்களுக்கு அளிப்பதே எமது நோக்கம்' என பொ.ஐ.மு ஒரு வாக்குறுதியை தந்திருந்தது. எனினும் பொ.ஐ.மு அரசாங்கத்தின் ஆட்சி இரண்டரை ஆண்டை பூர்த்தியடையச்செய்யும் இச்சந்தர்ப்பத்தில் அவ்வாக்குறுதி களைக்காற்றில் பறக்கவிட்டு சிற்சில சட்டங்களையும் அமுல்படுத்தியுள் ளது. அந்த வகையில் அது கொண்டு வரவுள்ள ஒலிபரப்பு அதிகார சபை மசோதா குறிப்பிடத்தக்கது. இலத்திரனியல் பொதுசன ஊடகங் களை நிர்வகிக்கும் நோக்கத்துடன் இவ்வதிகாரச் சபை மசோதா பாராளுமன்றத்தில் முன்வைக் கப்பட்டுள்ளது. இம் மசோதா தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சிடம் வினவியபொழுது அவர் 'நான் அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்' எனக் குறிப்பிட்டதாகதெரியவருகின்றது. பொ.ஐ.முவின் பொதுசன கொள் கைகளைப் பற்றி انی coup و g)3(| அறிந்து கொள்ளவில்லையென் பதை இது தெளிவுறுத்துகின்றது. இவ் ஒலிபரப்பு அதிகார சபை மசோதா ஐதேக ஆட்சிக்காலத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்பதே உண்மை. அதேபோல் பொ.ஐ.மு ஆட்சிக்காலத்தில் தான் அவ்வதி காரசபை மசோதா நடைமுறைப் படுத்தப்படவுள்ளது என்பதும் அதைவிட உண்மை. இவ் அதிகார சபை முற்றிலும் அரச நிர்வாகத்திற்கு உட்பட்டதாக
உள்ளது. 11 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் அமைச்சர் களின் செயலாளர்கள், பிரதிநிதிகள் என ஐவர் நியமிக்கப்பட ஆறாவது நபராக தேசிய திரைப்படக் கூட்டுத் தாபன தலைவர் உள்ளார். இவ் அதிகார சபையில் உள்ள மிகுதி ஐவரும் அரசாங்க ஆதரவாளர் களாகும். இதில் இருவர் ஒலிபரப்பு துறையில் உள்ள அனுபவஸ்தர் களாக இருப்பர். இதன்படி அதிகார சபைக்கு சட்டபூர்வமாக நியமிக்கப் படும் எந்தவொரு சுதந்திரமான நபரும் இல்லை. அமைச்சரின் விருப்பத்தின் பிரகாரம் அரசாங்க ஆதரவாளர்களால் சபையை நிரப்ப முடியும் அத்துடன் தலைவர் பிரதிநிதிகள் என்போரை சபையை விட்டு நீக்கும் அதிகாரமும் அமைச்சருக்கு உண்டு
இவ் அதிகார சபையின் குறிப்பிடத் தக்க விசேட கடமை, தொலைக் காட்சி மற்றும் வானொலி செயற்பா டுகள் உள்நாட்டுத் திரைப்படத் துறைக்கு தீங்கிழைக்காதவாறு இருக்க வேண்டும் என்பதுடன் அதற்கான நடவடிக்கைகளை எடுத் தாலுமாகும் எனக் கூறப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை தொலைக் காட்சி, வானொலிநிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப் படல் வேண்டும் விரும்பிய நேரத்தில் இந் நிலையங்களுக்கு அதிகாரசபையினால் மூடுவிழாவும் நடத்த முடியும் மசோதாவின் 16வது பிரிவின் படி அதிகார சபை யினால் சட்டப்படி மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளுக்கு எதிராக வும், ஊழியர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட முடி
யாது. இதன்படி அதிகாரசபை வழக் குகளிலிருந்து விடுவிக்கப்படு கின்றது.
இதுநாள் வரை தமது அதிகாரங் களை முன்வைத்து அரசாங்கங்கள்
பாடுகள இதுவ றத்தில் முறையிட பொதுசன ஊட சார்ந்த-கலைஞர் ளர்கள், அறிவி போர் இவ் அதிக
HD
THE BROADCAT
இம் மசோதாவுக்கு எதிராக மே5ம் திகதி கொள்ளுப்பிட்டி
தொடர்புசாதனத் துறை அமைச்சுக்கு எதிரில் பத்திரிகைய ஆர்ப்பாட்டத்தில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து
தமது நலனுக்காக பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வந்துள்ளன. எனினும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டனர் என்றே கூற வேண்டும் திருட்டுத்தனமாக
ஆரவாரமின்றி இவ் அதிகார சபையை சட்டமாக்க முனைந்த பொ.ஐ.மு. அரசாங்கம், ஐ.தே.க தயாரித்த அதிகார சபையை தமக்கு உகந்த முறையில் மாற்றிக்கொள்ள வும் தவறிவிட்டது. அதாவது இம் மசோதாவின்படி கல்வி மற்றும் கலாசார அமைச்சின் செயலாளரும் இவ் அதிகார சபையில் இடம்பெற வேண்டும். ஆனால் அவ்வாறான தொரு அமைச்சு இந்நாட்டில் இல்லையென்பது வியத்தற்குரியது. மக்களின் பொதுசன ஊடகங்களை அரச ஆதிக்கத்திற்குட்படுத்தும்
த்துகோஷமெழு இவை பல்வே னரின் விழிப்புை காட்டுகின்றன.
இதன் பிரகாரம் யின் ஆசிரியர் சு
இது தொடர் தெரிவித்தபோது "ஒலிபரப்பு இந்நாட்டு இலத் சாதனத்துறைச் அனைத்து துறைக்கும், அத கட்டுப்பாடு வி: நடவடிக்கைய தம்மால் வழங் திகளைப் பொ மன்றி இலத்தி சாதன துறையி
ஆபாட்டம் நடந்த அன்று அதற்கெதிரில் பாதையோரத்தில் அமர்ந்த எம்பி ஜயலத் ஜயவர்தன (வட்டம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.இந்த முன்னைய ஐதேக ஆட்சியிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டமை குறி
இவ்வாறான நடவடிக்கைகளை இனியும் மக்கள் பொறுப்பர் என்ப தற்கு உத்தரவாதமில்லை. அரசாங் கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இவ் அதிகார சபை அரசியல் யாப்பின் பிரகாரம் அமைந்துள்ளதா என ஆராயும் படி கோரி 15 முறைப்
அரசாங்கத்துக் கே. டபிள்யு ( பண்டாரநாய கருணாநாயக் தொடர்புசாத6 திற்காக முன் ருக்கும் எதிராக
 
 
 

ரை உயாந்திமன் ப்பட்டுள்ளன. கத் துறையைச் கள், பத்திரிகையா LI JL UTGITT 95 GT GT GOT ார சபையை எதிர்
பில் அமைந்துள்ள ாளர்கள் நடாத்திய
ஒப்பி வருகின்றனர்.
று மக்கள் குழுவி OTst600 GC3 uLu QGJ Gísliği,
யுக்திய பத்திரிகை னந்ததேஷப்பிரிய
JELL Lf5
பட்ட அடக்குமுறையாகும் அகற்க பதிலாக நாம் ஏதேனும் செய்ய வேண்டியுள்ளது' என்றார் டெல்ஷான்தொலைக்காட்சி சேவை (டி.என்.எல்)யின் தலைவரான ஷான் விக்கிரமசிங்க, 'இது எமக்கான தாக்குதல் எம்மால் எதிர்கால நடவடிக்கைகளை திட்ட மிடமுடியாதுள்ளது. அதிகார சபை இன்றியே எமக்கு பல்வேறுபட்ட சவால்களை சந்திக் கவேணடியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிகார சபை L S G Y 0 Y LL எவ்வாறிருக்குமோ? ஜே.வி.பியின் பயங்கர காலகட்டம் போன்று சொல்வதை செய்துவிட்டுநடுங்கிக் கொண்டிருக்கவேண்டும். இந்தப் பயங்கரமான சட்டத்தை அமுலாக்க வாய்ப்பு வழங்கின் அடுத்து பத்திரி கைகளுக்கும் இவ்வாறானதொரு SFL LLÊN GIG, AT GOOT (6) GJIT ÜLDJ Lao TLD . அமைச்சரவையில் ஒருவரும் அறியாவண்ணம் மசோதா பாராளு மன்றத்திற்கு சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது. இவ்வாறு இரகசியமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணம் என்ன?' என்று வினவினார். சுதந்திர ஊடக இயக்கம் இணைப் பாளர் வருண கருணாதிலக்கவின் கருத்துப்படி, "நாம் முழுமையாக இம் மசோ தாவை எதிர்க்கிறோம். நாம் சுயா தீனமான அதிகாரசபை ஒன்றையே கோரி வருகிறோம் அதற்கான உதாரணங்களை உலகத்திலிருந்து நிறையவே பெற்றுக்கொள்ள முடியும், கனடா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இவ்வாறான அதிகார சபை வெற்றிகரமாக இயங்கி வருகின்றது எந்தவித உய்வுத்தறிமின்றி இந்த அதிகார
சபை கொண்டு வரப்பட்டுள்ளது
நடவடிக்கை 17ம் நூற்றாண்டுக்கே பொருத்தமானது அடிப்படை விடயங்கள் எதனையும் யோசிக் காது எடுக்கப்பட்ட தவறான முடிவிது' என்றார். பிரபல இலக்கியவாதியான சயிமன் நவகத்தேகம தனது கருத்தினை இவ்வாறு தெளிவுறுத்தியுள்ளார். "மக்கள்தொடர்புசாதனத்துறையை கட்டுப்படுத்த விரும்பும் அதிகாரி வேறு எந்தத் துறையையும் கட்டுப் படுத்த முடியாத இயலாமைக் கொண்டவர் ஆட்சியாளர்கள் முதலாளித்துவ வாதிகளாயின் பொதுசனத்துறைக்கு வேலியிட முயற்சிப்பது எதனைக்காட்டு கின்றது? அவ்வனைத்து வகுப்பும் நெருக்குதலுக்குள் சிக்கியிருப்ப தனையல்லவா காட்டுகின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களின் சுயாதீனத்தன்மையை மாற்றக்கூடிய பெரியதொரு தடையாக தணிக்கை தலையின்மேல் காணப்படுகின்றது. இறுதியில் இந்த நிலைமையை ஏற்படுத்தியவர்களை மக்கள் வெறுத்தால் ஏற்படும்நிலை என்ன? இவர்கள் வரலாற்று முடிவுகளால் துன்பத்துக்குள்ளாகுவர். எனினும் அதற்குள் ஆட்சியாளர்கள் மக்க ளுக்குள்ளான அனைத்து தடைக ளையும் ஏற்படுத்தியிருப்பர் எனவே பொதுசனத்துறைக்கு அவ்வாறான தடை ஏற்படும் என்று தெரிந்தவுடனேயே அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்' என்றார். அதேபோல் பேராசிரியர் சுனில் விஜேசிரிவர்தன கருத்துத் தெரிவிக் கையில், 'அரச சேவை நிறுவனங்கள் முழு மையாக அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ள இவ்வாறான பின்னணி யில் நாம் கவனமாக செயற்பட வேண்டியிருக்கும் கவலையான
பாக கருத்துத்
l,
அதிகார சபை திரனியல் தொடர்பு கு மட்டுமன்றி தொடர்புசாதனத் ன் சுதந்திரத்திற்கும் திக்கும் மோசமான ாகும் பொ.ஐ.மு கப்பட்ட வாக்குறு ப்யாக்கியது மட்டு ரனியல் தொடர்பு ன் சுயாதீனத்தை
பார்வையிடும் ஐதேக
சோதாவின் உருவாக்கம்
தவலியுறுத்திய ஆர். குணசேகர சிராணி க்க, லூசன் ராஜ க ஆகியோருக்கும் னத்துறை சுதந்திரத் நிற்கும் அனைவ வும் மேற்கொள்ளப்
இதற்கெதிராக நாம் உயர்நீதி மன்றத்தில் முறைப்பாடு செய்துள் ளோம்' என்றார். பாராளுமன்ற உறுப்பினரான வாசு தேவ நாணயக்கார இவ் அதிகார சபை தொடர்பாக கருத்துத் தெரி cm。Goguslá)
இலங்கை ஒலிபரப்பு அதிகார சபை தொடர்பாக எனக்கு குழப் பமே எஞ்சியுள்ளது. இது தொடர்பு சாதனத்துறை சுதந்திரத்துக்கு பலத்த அடியாகும்.பொ.ஐ.மு. அரசாங்கம் வாக்குறுதி அளித்தபடி மக்கள் தொடர்பு சாதனத்துறைகளை சுதந்திரமயப்படுத்தவேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பொ.ஐ மு அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை எடுக்காது மாறாக முட்டாள் தனமான நடவடிக்கைகளையே எடுத்துள்ளது. இது அரசின் அதிகார ஆதிக்கத்திற்கான சுவடு எனலாம். அமைச்சர் சிற்சில திருத்தங்களை கொண்டு வர விரும்பியுள்ளார். உண்மையில் திருத்தங்கள் தேவை
யில்லை மாறாக சம்பந்தப்பட்ட
துறையினரின் பல்வேறு கருத்துக் களை ஆராய்ந்து இது மீண்டும் தயாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகளுடன் முறைப் பாடுகளுடன் தொடர்புபட்டு அர சாங்கம் செயற்பட வேண்டியி ருப்பது அரசாங்கத்தின் நிலையை தாழ்த்துவது போன்றதாகும்' GTGOTADTft. ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டார். 'இவ்வாறான முட்டாள்தனமான
விடயம் யாதெனில் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டங் களை விட பழையவை சிறந்தவை என்பதாகும் அவை மோசமடைய காரணம் அரசியல்வாதிகளே' என குற்றம் சாட்டினார். எனவே பலரின் கருத்துப்படி இவ் அரசாங்கத்தின் ஒலிபரப்பு அதிகார 乐QLQL ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த காலகட்டங்களில் பொ. ஐ மு அரசாங்கம் சுதந்திரமான பொதுசனத்துறைக்கான வாய்ப்பை மக்களுக்கு அளிக்கவில்லை என லாம். டெல்ஷான் தொலைக்காட்சி சேவைமிதான அதிரடி நடவடிக்கை சிரச வானொலி நிலையத்தின் மீதான நடவடிக்கை, மதுபானம், புகைபிடிப்பு விளம்பரங்கள் தடை போன்ற அனைத்து சம்பவங்களும் பொ.ஐமுவின் பொதுசனத்துறை கொள்கையைக் கேள்விக்குள்ளாக் கியுள்ளது. இது பொஐமுவின் இரண்டரை வருட ஆட்சி, ஐ.தே. கவின் ஆட்சியை விட எந்தவகை யிலும் வேறுபட்டதல்ல என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பொ.ஐ.மு. அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் வெறுமனே ஆட் சியை கைப்பற்றுவதற்காக மட்டுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
-ரத்னா

Page 6
ஏழாம் புவனேகபாகு
(U) ருங்கனுக்கும் பறையனாலங் குளத்துக்கும்பாதுகாப்புப்பிரதிஅமைச்சர் அனுருத்தரத்வத்தமேற்கொண்டவிஜயமா னதுதமிழ்அரசியல்கட்சிகளிடையே ஒரு பரபரப்பையும்விழிப்பையும் ஏற்படுத்தக் காரணமாகிவிட்டது. ஆமாம். பழங்கால படைத்தளபதி பாணியில் யாப்பாபட்டுனtது படையெ டுத்துஅன்னிய எதிரிகளாகிய(?) புலிகளி டமிருந்து யாழ்ப்பாணத்தை மீட்டுவந்து மகாராணியாகியஜனாதிபதியிடம்வெற்றி ஓலையைக் கையளித்த கதாநாயக வீரனுக்குப்பறையனாலங்குளத்தில் ஒரு பெயர்ப்பலகை வைத்து கட் அவுட் ஒன்றையும் நிறுத்தி படை வீரர்கள் வரவேற்பளித்திருந்தார்கள் 'சப்புமல்புரம்'- 'சப்புமல்புர' என்ற அந்த பெயர்ப்பலகை பத்திரிகை யாளர்களின் கண்ணில் பட்டு விட்டது. அதனால்வந்ததே வினை
தமிழர்களின் கிராமத்திற்கு எவ்வாறு சிங்களப்பெயரைச்சூட்டமுடியும்? இது ஆக்கிரமிப்பு நடவடிக்கையல்லவா? என்று தமிழ் அரசியல் கட்சிகள் சீற்றம் கொண்டன.கண்டன அறிக்கைகள்பீறிட் டுக்கிளம்பின. தமிழ் மக்கள் மத்தியில் கடந்த வாரம் முழுவதும்சப்புமல்புரம் பற்றியபேச்சே அடிபட்டது. இது சம்பந்தமாக நேர்முகமாகவே கண்டிப்பது போல லங்காதீய பத்திரிகையில் வெளியாகியி ருந்த செய்தி படை வீரர்கள் சிலருக்கு சினத்தைஏற்படுத்தியிருந்தது. அதேவேளையில் சிங்கள மக்கள் சிலர் மத்தியில் இந்த செய்தியானது தமிழ் மக்களின்சார்பில் அனுதாப அலையை ஏற்படுத்திஅரசியல்வாதிகளின்சுயலாப போக்குகளைப் பற்றி வெளிப்படையா கவேபேசச்செய்திருந்தது. இதுகுறித்துதமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஏகோபித்த குரலில் கண்டனம் தெரிவித் துள்ளன. அதேவேளைநவசமசமாஜக் கட்சியும் இது குறித்து பலத்த கண்டனத்தைத்தெரிவித்துள்ளது. சிங்கள அதிகாரவர்க்கத்தினர்.இதுவரை நடத்திவந்துள்ள ஆக்கிரமிப்புப்போரில் ஆக்கிரமிக்கப்படுகின்ற பிரதேசங்களி லெல்லாம் தமிழ்ப்பெயர்களை மாற்றி சிங்களப்பெயர்களை வைப்பது ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. இவ்வாறான ஆக்கரமிப்பானது கட்டாயம் போரின் மூலம்தான் என்றில்லை. திட்டமிட்ட
குடியேற்றங்கள் எல்லை மாற்றங்கள் வேறும்கில அபிவிருத்தித்திட்டங்கள்என்ற போர்வையில் நடத்தப்பட்ட ஆக்கிர மிப்புக்களின்போதும்இவ்வாறானபெயர் மாற்றம் செய்யப்பட்ட பல சம்பவங்கள் உண்டு. ஆனால் இம்முறை இந்த அரசு 'தமிழ் மக்களைபுலிப்பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும்புத்தம்'எனக்கூறிக்கொண்டுதமிழ் மக்களுக்கு எதிராக இத்தகைய நடவ டிக்கையை மேற்கொள்வதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொதுநிர்வாக உள்ளுராட்சி சபையின்அதிகாரிகள்கருத்துதெரிவிக்கும் போது 'இந்நடவடிக்கை அதிகாரபூர்வ மானதே அல்ல என்றும் அரசாங்கத்தை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம்" என்றும்கூறியுள்ளனர். ஆனால் வேடிக்கை என்னவெனில் தொலைக்காட்சிநிறுவனமான ரூபவாஹி னியின் மும்மொழிச் செய்தியிலும்
FÜLIOGLy: குடியேற்றத்துக்கு கட்டிய
'பறையனாலங்குளம்'சப்புமல்புர' வெனபெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சப்புமல்புர அரசியல்வாதிகள் பொதுமக்கள் இராணுவத்தினர் பத்திரிகையாளர்கள் எனபலதரப்பிலும் பரபரப்பைஏற்படுத்தி விட்டசப்புமல்புரஏன்வந்தது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. இலங்கையில் சரித்திரக்காலத்தில் பல்வேறு இராச்சியங்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள்கூறுகின்றார்கள் இந்த இராச்சியங்களில் யாழ்ப்பான இராச்சியம்முக்கியமானது. யாழ்ப்பாண இராச்சியமானது 13ஆம் நூற்றாண்டின்பிற்பாதியளவில் ஆரம்ப மாகியதாகக் கருதப்படுகின்றது. இந்த இராச்சியம் 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆரியச் சக்கரவர்த்திகள் என்றழைக்கப்பட்ட ஓர் அரசபரம்பரை யினரால் ஆளப்பட்டுவந்தது. அப்போது வணிகத்திலும் பொருளாதார த்திலும் சிறந்து விளங்கிய கோட்டே இராச்சியத்தை ஆட்சி செய்துகொண்டி ருந்த ஆறாம் பராக்கிரமபாகு என்ற மன்னன்சப்புமல்குமாரஎன்ற படைத்தள பதியின் தலைமையில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனைக்கைப்பற்றினான். இது நடைபெற்றது முதல், யாழ்ப்பாண இராச்சியம் அழிந்து (38, TLCL
இராச்சியத்தின் கீழ்
1477ஆம் ஆண்டு வ வரலாற்றுத்தகவல் ஒன் 1467ஆம்ஆண்டு ஆற மன்னன் உயிரிழந்தை குமார என்ற படைத் புவனேகபாகுஎன்றபெ இராச்சியத்தை ஆண்டு இவனதுகாலம்(1469-1 ஆண்டு முடிவுற்றதும் மீண்டும்ஒருசுதந்திரஇர மன்னர்களால் ஆளப்பட இந்த சரித்திரப் பின்ன தையஅரசியல்-நாட்டு உருவகப் படுத்தி உல அரசியல்இராணுவபிர யில்உதித்தஐடியாவே மாற்றமாகும்.
LUGODAJO UGOTITOA
இனி பறையனாலங்கு LITI50,00ITLD. வவுனியாவிலிருந்துே மன்னாரை நோக் நெடுஞ்சாலையும், மத மன்னார் செல்கின்ற ெ இடமே பறையனாலங் இது வவுனியாவிலி தூரத்தில் உள்ளது. இங் வாடிவிடுநாடளாவிய பெற்றிருந்தது. இந்த சந்தியை மக்க சந்தியென்றே அழைக்கி சுமார் 50 விவசாய ( கொண்டிருந்த இக்கிரா தமிழ்க்கிராமமாகும்.இ எண்ணற்ற சிங்கள ய வெளிநாட்டுப்பயணிக லிருந்து தலைமன்னார் மூலமாக வந்தவர்கள் பிரயாணம்செய்திருந்த வாடிவீட்டுக்குப்பொ தடவை அதுவும் குறு: பெரும்பான்மைஇனத் இருந்துள்ளார். அவரும்அங்குதொடர் பண்பற்ற சுயநல நடவு அகற்றப்பட்டார். இந்த சந்திக்கு அரு
'சப்புமல்புரம்'பெயர் ட்டுள்ள பகுதியில்ப அரசினர்தமிழ்கலவன் பெயரில்ஆரம்பப்பாட ஆம் ஆண்டுவரை இய வவுனியா - மன்ன யனாலங்குளம்சந்திய மைல் தூரத்தில் உ6 கிராமப்பிள்ளைகளு லங்குளம் பிள்ளைக மாணவர்கள்இங்குக 1987 ஆம் ஆண்டு காக்கும்படையினர் படைவீரர்களது நட செயற்பாடுகள் என் இலங்கை இராணுவ ளப்பட்டதையடுத்து நிலைமைகுலைந்தது. கிராம மக்களும் கு பாடசாலைக்கட்டிட கட்டிடமும்படைவீர லிருந்து படிப்படியா GELUIMNIGNGOT. அரச படைகளுக்கு இடையே விரிந்துகி பகுதி அண்மையில் இராணுவ நடவடி இராணுவத்தின் Gug, GTOTS). படைவீரர்களைப் கேந்திரமுக்கியத்துவ
கருதப்படுவதனா!
 

பாழ்ப்பாணம் ர இருந்ததாக கூறுகின்றது. பராக்கிரமபாகு படுத்துசப்புமல் ளபதி ஆறாம் ருடன்கோட்டே ITTI. 77 aloy) 1477 in யாழ்ப்பாணம் க்சியமாகத்தமிழ் டுவந்தது. கணியை இப்போ |லைமைகளுடன் கை காண்கின்ற ருதிகளின்மூளை
புமல்புரம்பெயர்
ங்குளம்
ளத்தைப்பற்றிப்
மற்குப் பக்கமாக |ச் செல்கின்ற வாச்சியிலிருந்து தியும் சந்திக்கும் ளம்சந்தியாகும். ருந்து 22மைல் குஅமைந்திருந்த அளவில்பிரசித்தி
ள் ஆலங்குளம் ன்றார்கள் குடும்பங்களைக் மம் ஒருபூர்வீகத் ந்த சந்திவழியாக ாத்திரிகர்களும், ளும் (இந்தியாவி துறைக்குகப்பல் பொதுமக்களும் போதிலும் இந்த றுப்பாக ஒரே ஒரு கிய காலத்திற்குப் தைச்சார்ந்த ஒருவர்
துஇருக்கமுடியாத படிக்கைகளினால்
கில் இப்போது
LJODGOJ, GDouggli u றயனாலங்குளம் பாடசாலை என்ற சாலை ஒன்று 1989 ங்கிவந்தது.
வீதியில் பறை ல்இருந்து சுமார்2 «T, 536w gւ Մւն | Lió, LuØDD LLJ GOTT ரூமாக சுமார் 60 விகற்றுவந்தனர். இந்திய அமைதி தகாலத்தின்பின் ாட்டம் பயிற்சி ன இப்பகுதியில் தால் மேற்கொள் ப்பகுதியில்சுமுக
பெயர்ந்தார்கள். ம் வாடிவீட்டுக் ளின் பயன்பாட்டி
அழிந்து மறைந்து
புலிகளுக்கும் தஇந்த சூனியப் டபெற்ற எடிபல கையின் மூலம் கட்டுப்பாட்டில்
பாருத்தமட்டில் மிக்கதாக இச்சந்தி யே இங்கு ஒரு
பொலிஸ்காவல்நிலை அமைக்கப்பட்டு ள்ளது. இந்தவிதிவழியாகபிரயாணம்செய்பவர்க ளைச் சோதனையிடுகின்ற ஒரு வீதிச் சோதனை நிலையமாக இது செயற்படு வதற்காகத்தயார்படுத்தப்படுவதாகவிஷய மறிந்தவர்கள்கூறுகின்றார்கள் எடிபலஇராணுவநடவடிக்கையின்மூலம் கைப்பற்றப்பட்டுள்ள மன்னார் வீதிப் பிரதேசப் பகுதியில் உள்ள மக்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து சென்று 6éll || MilgóI. இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத மடுக்கோவில் பகுதியில் இவர்கள் தஞ்சமடைந்துள்ளார்கள் சின்னாபின்னமாகி பாழடைந்த பிரதேச மாகத்தோற்றம்தருகின்றஉயிலங்குளம், முருங்கன் ஆகிய பகுதிகள் உட்பட எங்குமே இடம் பெயர்ந்த மக்களைக் கொண்டு வந்து மீளக்குடியமர்த்தும்
ஆலங்குளம் சந்தியின் வலதுபுறத்தில்
புதிதாக பொலிஸ் காரியாலயம் கட்டப் பட்டு கோலாகலமாகத் திறப்பு விழா நடைபெற்றது. சட்டமும் ஒழுங்கையும் பராமரித்துசிவில் நிர்வாகச்செயற்பாடுகளுக்கு உறுதுணை புரிவதேபொலிசாரின்கடமையாகும் இந்த பொலிசாருக்காக அமைக்கப்பட்ட இந்தபொலிஸ்நிலையத்திறப்புவிழாவில் மருந்துக்குக்குகூடபொதுமக்கள்எவரும் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் தான் பறைய னாலங்குளம்பொலிஸ்காவல்நிலைக்கு எதிராக வீதியின்மறுபக்கத்தில் சப்புமல் புரம்பெயர்ப்பலகை நிற்கின்றது. பொதுமக்களைப் போல் சட்டைப் பாவாடையிலும் சாரியுடனும் சரம் சேட் காற்சட்டைசேட்டுடனும் திறப்புவிழாவில் 9. IT GODTÜ ULL DGMT stö, 9, ITGAJĠ) LIGOL LUGANGST ft பெண் பொலிசார்பொலிசார் போன்ற
பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்பட பொதுமக்களின் குடும்பங்களை
ရWါးရံyoွxa). குடியேறத்தான்சப்புமல்புரம்பெயர்ப்பல இந்த நிலையில் முருங்களில் பல லட்ச கைகட்டியம்கூறுகின்றதோ? ரூபாசெலவில்அஞ்சல்தொலைத்தொடர்பு
நிலையம் கட்டி வைத்திருந்த அஞ்சல்
நிலையக்கட்டிடம்பொலிஸ்நிலையமாகப்
புதுப்பொலிவுபெற்றுள்ளது. தம்பு திருநாவுக்கரசு,
ஆக்கிரமிப்பு:நடவடிக்கையே தான் LLLLLLLT TTTTLLL LLLL LLL LLLL SS SSTL LLLLT TLTTTLLL LLLLLLL பாடசண்முகநாதன் (புளொட்) அவர்களுடனான உரையாடலின்
ஒருபகுதி
ஒப்பிரேசன் றிவிரச மூலமாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின் அதனை யாப்பாபட்டுனர் என அழைத்ததையும் ஒப்பிரேசன் எடிபல மூலமாகக் கைப்பற்றப்பட்ட பறையனாலங்குளம் பகுதியை 'சப்பு மல்புர எனப் பெயர் மாற்றம் செய்ததையும் நீங்கள் எவ்வாறு காண்கி றிர்கள்
அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத்தீர்க்கவேண்டும் என ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்துச்
செயல்படும் இந்த வேளையில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயர் சூட்டுவது ஒரு பொருத்தமற்ற GSGOL LLULÊS লো না। L19 Lol Gloeil) g ay automa நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையுமாகும் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட
பகுதிகளுக்கு சிங்களப்பெயர் இடுவதைப் பார்க்கும் போது முற்றுமுழுதாகவே இது ஒரு இனவாத இராணுவமேதான் எனக் கருத வேண்டியுள்ளது. இவ்வாறான ஒருஇனவாத இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்களுடைய பிரச்சினையை இராணுவ ரீதியாகக் கையான அரசு
பாதிப்புக்களையும் பயங்கரமான விளைவுகளையும் கொடுக்கப்போகிறது.
இதனைதமிழர்கள்மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்ஒரு பகுதியாக நீங்கள் கருதுகிறீர்களா?
நிச்சயமாகநான் அப்படித்தான் கருதுகிறேன்.
gair?
தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை ஒருபுறமிருக்க அன்றாடப் பிரச்சினைகள் பல இன்று தலை தூக்கியிருக்கிறன. தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும்பிரச்சினைகளைக்கணக்கில்கொண்டு பார்க்கும்போதுகடந்த 町。ä、。、 ° @呜 、 莎°蝶 ( üg, பழிவாங்கல்களிலும் அச்சுறுத்தல்களிலும் ஈடுபட்டுவருகிறது. அவ்வாறான செயல்களில் ஒன்றே இந்தப்பெயர் மாற்றும் செயல் என்று கருத வேண்டியுள்ளது. கடந்த அரசாங்கத்தின் கால கட்டத்தில் வன்னியில் இவ்வாறான செயல்கள் இடம்பெற்றிருந்தனவா?
கடந்த கால அரசாங்கத்தைப் பொறுத்தளவில் அது தமிழ் மக்களுடைய எல்லைப்புறக் கிராமங்களை கைப்பற்றி அதற்குப் பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களைக் குடியேற்றம் செய்திருக்கிறது. அதற்கு மணலாற்றில் இருந்துநிறைய உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த அரசாங்கமோ தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களுடைய பிரதேசத்தின்மத்தியபகுதியிலுள்ள கிராமங்களுக்கே சிங்களப் பெயர்சூட்ட La MTTS YYYSKY YYTu u Tu Y L0MM MLL Y LLL LMMM LLL கேவலமான செயலாகும்
இந்தப் பெயர் மாற்றம் குறித்து தாங்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அவரிடமிருந்து என்ன பதில் கிடைத்துள்ளது?
இது வரை ஒரு பதிலும் கிடைக்கவில்லை நாம் மீளவும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அது ஒருவாரமோ அல்லது பத்து நாட்களோ காலக்கெடுவைக்கொடுத்து சிங்களப் பெயரை மாற்றும்படி கோரப் Gun Gorrió el Lua o IDDLLLr 6l LIGA வன்னியிலுள்ள அனைத்து மக்களையும் திரட்டிநாம் ஒரு அரசியல்போராட்டத்தைநடாத்தப்பின்நிற்கப் போவதில்லை.
முனைகின்ற போது அது தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் பெரிய

Page 7
இத்தேசியவாதக்கோட்பாட்டின் ஒரு குறிப்பிட்ட போக்கு அல்லது தன்மை தான் இனத் தேசியவாதம் ஒரு மக்கள் குழுமத்தை இன்னொரு மக்கள் குழுமம், இன அடிப்படை யில் பிரித்து மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறையின் போது ஒடுக்கப் பட்ட மக்கள் முன்வைக்கும் கோட் பாடே இன்த்தேசியவாதமாகும். இங்கு ஒடுக்கு முறைக்குள்ளாகும் மக்கள் குழுமம் தாம் ஒரு பொது வான மக்கள் குழுமம் என்றடிப் படையில் ஒன்றுபட்டு தமது தேசி யத்தைக் கற்பிதம் செய்து கொள் ளும் இதேவேளை ஒரே இனத்தைச் சேர்ந்த ஆனால், வெவ்வேறு கலாசார, மொழி, அல்லது மதம் சார்ந்த இரு மக்கள் குழுமங்களில் அதிகாரத்திலிருக்கும் மக்கள் குழுமம் மற்றைய மக்கள் குழு மத்தை ஒடுக்குமுறைக்குள்ளாக் கலாம். இது போன்ற ஒடுக்கு முறையின் தன்மைகள் வேறுபடும் போது கற்பிதம் செய்யப்படும் தேசியமும் வேறுபடும். ஆகவே இனத்தேசியவாதக் கோட்பாட்டை மட்டும் கொண்டதல்ல, தேசிய வாதக் கோட்பாடு மாறாக, தேசிய வாதக்கோட்பாட்டுக்குள்ளிருக்கும் பல கூறுகளுள் ஒரு போக்குத் தான் இனத்தேசியவாதம் நுஃமான் அவர்கள் குறிப்பிடுவ தைப் போல பொருளாதார வளங் களை பங்கு போடுவதில் ஏற்பட்ட போட்டியின் விளைவு என்பதை விட, தேசியவாதம் பிறப்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன என்பது தெளிவானது என நினைக் கின்றேன். இவர் கூறுவது போல ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமம் தான் வாழும் நாட்டின் வளங்களை அதேநாட்டில் வாழும் வேறு மக்கள் குழுமங்கள் அனுபவிப்பதற்குத் தடை விதித்து அபகரிக்குமாயின் அதற்கு எதிராகப் போாடுவதும் நியாயமானது தான் இந்தப் போ டமானது போட்டி மனப் பால் மையென்பதைவிட சமத்து வமான உரிமைகளுக்கான போராட் டமாகும். இப்போராட்டத்தை முன்னெடுப்பதே இனத் தேசிய வாதக் கோட்பாடாகும். ஆனால் னத்தேசியவாதத்தை இனவாதத் துடன் தொடர்பு படுத்தி பின் வருமாறு இவர் கூறுவது ஏற்கப்பட முடியாததே. 'இனவாதம் இல்லாமல் இனத் தேசியவாதம் இல்லை' 'இன வாதம் என்பது குறிப்பிட்ட இனக் குழுவின் நலன்களை அடிப்படை யாகக் கொண்ட ஒரு கருத்துநிலை, மற்றைய இனங்களின்நலன்களுக்கு எதிரானதாகவே இது அமை கின்றது' என நுஃமான் அவர்கள் கூறுகின்றார். ஆகவே மேலே இனத் தேசியவாதம் என்றால், என்ன என வரையறுத்தது போல மீண்டும் இனவாதம் என்றால் என்ன என அறிவதன் மூலமே இரண்டுக்கும்
இடையிலான தொடர்புகள் பற்றிப் புரிந்து கொள்ளப்பட முடியும்.
இனரீதியாக வேறுபடுத்தி தமது இனத்திற்கான சகல உரிமைகளை யும் அனுபவித்துக் கொண்டும் தம்மை உயர்ந்தவர்களாகவும், நீண்டகால வரலாறு உடையவர்க
அதிகாரங்களைப் பயன்படுத்தித் தம்மிடமிருந்து வேறுபடும் மக்கள் குழுமங்களது உரிமைகளை மறுத் தும் அவர்களது பிரதேசங்களை ஆக்கிரமிப்பதுமே, இனவாத மாகும். இதுபோன்று மத மொழி, கலாசார அடிப்படைகளிலும் பிற மக்கள் குழுமங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்கு
என்ற இதழ் தொடர்வி.
ஒரு மக்கள் குழுமம் தம்மை
ளாகவும் கருதிக்கொண்டு தமது
முறைகளுமாகும்.
மனித உரிமைகளுக்காகப் போரா டுவது எப்படி மற்றைய மனிதர்க ளின் உரிமைகளுக்கு எதிரானது இல்லையோ அதேபோல பல மனிதர் உள்ளடங்கிய மக்கள் குழுமமும், தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக, தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பது பிற மக்கள் குழுமங்களுக்கு எதிரானதல்ல. இன அடிப்படையில் போராடப்படும்
இப்போராட்டமே இனத்தேசிய
வாதம் மனித உரிமை மீறல்களைப் போலவே ஒரு மக்கள் குழுமம் பிற
மக்கள் குழுமத்தினது உரிமைகளை மறுப்பதும், ஒடுக்குவதும் இனவாத மாகும்.
இனத் தேசியவாதமானது தன் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப்
இனத்தேசியவா அரசியல் மேலா வற்கு அதாவது எதிராக தானே அதிகாரத்தைப் கோட்பாடாகும். ஒடுக்கு முறை எந்தக் கோட்ட அதிகாரத்தைக் 6 தான் என்றால்மி அவ்வதிகாரத்தை களுக்காக கைட் என்பதில் முன்6ே கோட்பாடான உள்ளது.
இனவாதத்தை என்பது தமிழ் (
தேசிய வாதம் தொடரும் வி
Elslifiðgjá FebGLIL sultipu
GasTILLING
வி.கே. எஸ். பாரதி
போராடும் ஒரு கோட்பாடு இது எவ்வகையிலும் பிற மக்களது நலன்களுக்கு எதிரானதல்ல. இனவாதம் என்பது பிற மக்களை ஒடுக்குவது. இதுவே பிற மக்களின் நலன்களுக்கு எதிரானது. இனவாத நிலைப்பாட்டுக்கு எதிரா னதே இனத்தேசியவாதமாகும். அதாவது இவ் இரண்டு கோட் பாடுகளும் எதிர் எதிரான தளங்க ளிலிருந்து செயற்படுபவை. மேலும் நுஃமான் அவர்கள் பின் வருமாறு கூறுகின்றார். 'இனமுரண்பாடு முதிர்நிலைய டையும்போது தான் இனவாதம், இனத்தேசியவாதமாக வளர்ச்சிய டைகின்றது' இனவாதம் இனத் தேசியவாதமாக வளர்ச்சியடைய முடியாது. ஆனால் இனத்தேசிய வாதம் இனவாதமாக மாற இட முண்டு ஒடுக்குபவர்கள் வெளிப் படுத்துவது இனவாதமாக இருக்க ஒடுக்கப்படுபவர்கள் வெளிப் படுத்துவது இனத்தேசியவாதமாக அமைகின்றது. ஒடுக்குபவர்களதும், ஒடுக்கப்படுப வர்களதும் கருத்து, சிந்தனை, என்ப வற்றை புரிந்து கொள்ளாத வரை இவையும் இனத்தேசியவாதம் அவற்றுக்கிடையிலான தொடர்பு அவை குரலெழுப்பும் தங்கள் நலன்கள் என்பவற்றைப் புரிந்து கொள்வது என்பது கடினமானதே. மேலும் அவர் கூறுகின்றார் 'இனவாதம் அரசியல் ஆதிக்கத் திற்கான கருத்தியலாக வளர்ச்சிய டையும் போது இனத்தேசியவாத மாகமுதிர்ச்சியடைகின்றது.'
இக்கூற்றும் ஏற்க முடியாத ஒன்று.
ஏனெனில், அரசியல் ஆதிக்கத்தி லிருப்பவர்களின் பிற்போக்கான அரசியல் வெளிப்பாடுதான் இன
வாதம்
சைவ, இஸ்ல மக்கள் மீதான மேலாதிக்கத்,ை முஸ்லிம, மலை யாழ் சைவ, உய கத்தை முறியடி பொருத்தமான முடியும். இறுதியாகக் கட்( மாறு முடிக்கின் யில் சமகால அர முதல் முறைய ġiriJEGAT (3L Jifla OTC ரீதியாக ஓரங் இக் கருத்தை ஏ இவர் இப்படி ரையை எழுதிய தல்ல. இவரது யாருடைய நலன் றது என்பதைத்து புரிந்து கொள்வ மேலும் சிசைரே இ. நித்தியான கருத்துக்களுடன் முரண்பாடுகள் போதும் சில முன்வைக்கவும் சரிநிகர் இதழ் யானந்தன் அவ (SLITs TL LLDs G பெற்றுக் கொள் எனக்கூறியுள்ள தேசியத்தின் நிை களை மட்டும் ெ GSLI FTU TLLLLlib l-go ஆரம்ப காலா ഉ_fിഞഥ&ബt ! கொண்டால் பே தமிழ்தேசியப்ே flu Guo Tiri. (39, FT filġ, GOJJELLI ITS, உரிமை, தனிந தமிழ் தேசம் 6 *一*曼°臀

மே08 மே 21, 1997
தம், தன்மீது பிறர் திக்கம் செலுத்து இனவாதத்திற்கு தன்னை ஆளும் பெறுவதற்கான
*ளுக்கு எதிரான பாடும் அரசியல் கைப்பற்றுவதற்குத் கையல்ல. ஆனால், யார்யாரின்நலன் பற்ற வேண்டும் னறிய தேசியவாதக் 5 தெளிவாக
முறியடிப்பது
முஸ்லிம் மலையக
வாதம்
ாமிய கிறிஸ்தவ சிங்கள பெளத்த த முறியடிப்பதும், யக மக்கள் மீதான பர் வேளாள ஆதிக் ப்பதும் என்பதுமே தாக இருக்க
டுரையைப் பின்வரு றார். 'இலங்கை சியல் வரலாற்றில் 9, áfNIEJ 9, GITT LD3, GEÇİT பாதத்தை அரசியல் EL Lq LLIGT GITT GOTIŤ. "" ற்றுக்கொள்ளும் யான ஒரு கட்டு து ஆச்சிரியமான இக் கட்டுரை களுக்கு உதவுகின் துல்லியமாக யாரும் 前, ா, கொன்சன்ரைன் தன் ஆகியோரது T. GusflugTelarcot இல்லையென்ற கருத்துக்களை என நம்புகின்றேன். 65இல் இ. நித்தி ர்கள் தமிழ் தேசிய ாது உரிமையைப் ளும் போராட்டம் ார். இன்றைய தமிழ் ல வெறும் உரிமை பற்றுக் கொள்ளும் ல்ல. ஏனெனில், களில் வெறும் ட்டும் பெற்றுக் தும் என்றிருந்து, பாராட்டம் தனக்கே போக்கில் சமஷ்டிக் வும், சுயநிர்ணய டு, தமிழ் ஈழம், "GT LII Luff Got TLDLD iளது இன்னும்
உரிமைகளை மட்டும் பெறறுக் கொள்ளும் போராட்டம் எனக் கருதுவதானது இன்றைய போராட் டத்தின் தன்மையை மட்டும் குறைத்து மதிப்பிடவில்லை. மக்கள் செய்ததியாகங்களையும் குறைத்துக் கணித்துவிடும். சிசைரோ தனது கட்டுரையில் தேசியவாதம், மேட்டுக்குடியினரின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது தலைமையில் நடைபெறுவது என்ற கருத்துப்பட கூறியுள்ளார். ஆரம்பகால தேசியம் மேட்டுக்குடியினரின் தலைமையில் அவர்களது நலன்களுக்காகவும் இடைக்கால தேசியம் பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காக மேட் டுக்குடியினரைத் 860) ബഞഥ தாங்கியும் நடைபெற்றன. ஆனால் இன்றைய தேசியம்இக்கட்டுரையில் முதலே குறிப்பிட்டபடி ஒடுக்கு முறைக்குள்ளான கீழ்நிலை மக்களின் நலன்களைப் பிரதி பலிப்பதுடன் அவர்களது தலைமை யையும் வேண்டி நிற்கின்றது. அல்லது இதற்காக முயற்சிக்கின்றது. இந்த வகையில் இன்றைய தேசியக் கோட்பாடானது கடந்தகால தேசியங்களிலிருந்து வேறுபட்டது மட்டுமல்ல மிகவும் முற்போக் கானதாகவும் புரட்சிகரமானதாக வும் இருக்கின்றது. சிசைரோவும், கொன்சன்ரைனும் முஸ்லிம்களின் தேசியம் தொடர் பாக தமிழ் தேசியத்தின் முடிவு என்ன என தமது கேள்வியை கேட்டு தமது கட்டுரைகளை முடித்துள் ளனர். இதற்கான தீர்வு நிச்சயமாக ஒன்றே ஒன்றுதான் முஸ்லிம் மக்கள் சிங்கள பெளத்த பேரினவா தத்தால் மட்டும் ஒடுக்கு முறையை எதிர்கொள்பவர்கள் அல்ல. அத்து டன் யாழ் சைவ உயர் வேளாள ஆதிக்கத்தின் ஒடுக்கு முறைக்கு முகம் கொடுப்பவர்கள் என்றால் மிகையல்ல. அவர்கள் மீதான ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற அவர்கள் தமக்குநியாயமான தீர்வு என எதை முன்வைக்கின்
றனரோ அது எவ்வகையானதீர்வாக
இருந்தாலும் ஏற்பது தான் தமிழ்
தேசியத்திற்கு பெருமையையும்
உயர்வையும் தரும் எனக் கூற விரும்புகிறேன்.
மேலும் ஒரு கருத்தை முன்வைத்து இக்கட்டுரையை முடிக்க விரும்பு கின்றேன். ஒரு நண்பர் 'பெண் ணிலைவாத நிலைப்பாட்டிலிருந்து நோக்கும்பொழுது தேசியக்கோட் பாடானது ஆண்களால் முன்வைக் கப்பட்டதுடன், ஆணாதிக்க சித்தாந் தத்திற்கு உட்படுவதால் நிராகரிக்கப் படவேண்டியது' எனக் கூறினார் இதற்கு நான் கூறுவது இதுதான்
ஹெகலின் தத்துவத்திலிருந்து
கருத்து முதல் வாதத்தை நீக்கி இயங்கியலையும் பயஸ்பார்க்கின் தத்துவத்திலிருந்து பொருள்முதல் வாதத்தையும் இணைத்து எப்படி கார்ல்மார்க்ஸ் (ஆண்) மார்க்சிய தத்துவத்தை உருவாக்கினாரோ அதேபோலவும் மற்றும் மார்க்சிய சித்தாந்தத்தில் வெள்ளைநிற மேலா திக்கமும், ஆணாதிக்கமும் இருந்த போது அதை முற்றாகப் புறக்கணிக் காமல் எப்படி பிற்போக்கான அம்சங்களைக் களைந்து மேலும் வளர்த்துச் செல்ல முயற்சிக்
கின்றரோ அதேபோலவும் தேசிய வாதக் கோட்பாட்டினுள்ளும் பல பிற் போக்கான அம்சங்கள் இருப் பது தவிர்க்க முடியாதது. இதற்காக தேசியவாதக் கோட்பாட்டைப்
புறக்கணிப்பதல்ல மாறாக மேலும் பிற்போக்கான அம்சங்களை களைந்து முன்னேறிய கோட்
பாட்டாக வளர்த்துக் கொள்வதே இன்றைய அறிஞர்கள் புத்திஜீவிகள் புரட்சிகர சிந்தனையாளர்களது தார்மீகக்கடமை என்றால் தவறல்ல.
ஜனாதிபதி ஆணைக்குழுவின்
நாட்டைவிட்டு ஓடினார் என்றும்
யாகவும்வந்தது அரசியல்வாதிகள்
மட்டுமல்லாமல் அவர் அச்சமின்றி ஆணைக்குழு இவ்வாறு பிடிவி
sig IIIĞING üß山吋
அத்துலத் முதலி படு في الله (61)
கொலை தொடர்பான விசாரணை கட்காக நியமிக்கப்பட்ட விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் முடிவுகளை தயார் செய்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென வந்து குதித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே
விசாரணைக்கு ஒழிந்து ஓடிவிட்டார் என்றும் லலித்தின் கொலையில் அவருக்கு நிச்சயமான சம்பந்தம் இருக்கிறது என்பதால் தான் அவர்
அவர்நாட்டைவிட்டு வெளியேறிய போது பரவலாக பேசப்பட்டது 96jf Glou of Guliplus GSlaus, TUL பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி
மத்தியில் பரபரப்பாக இவ்விடயம் لولايات الا وما إنك
GLIGOT, 60 E SIGELIGISOUTO ஜனாதிபதி ஆணைக்குழு பிடி விறாந்தும் பிறப்பித்திருந்தது. ஆனால், இப்போது அவர் வந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் அவர் இன்னமும் கைதுசெய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. அது
றாந்து பிறப்பித்ததாக கூறுவதை கேலியும் செய்திருக்கின்றார் ஏற்கெ னவே தானாகவே முன்வந்து ஆணைக்குழுவின் முன் சாட்சிய மளிக்கத் தான் தயார் என்று அவர் கடிதமூலம் அறிவித்திருந்தபோதும், அப்படி ஒருகடிதம் கிடைத்ததென்று தெரிவிப்பதற்குக் கூட தன்னுடன் ஆணைக்குழு தொடர்பு கொள்ள வில்லை என்றும் அவர் தெரிவித் திருந்தார் அப்படியிருக்க தான் விசாரணைக்குப் பயந்து ஓடியதாக குறிப்பிடுவதில் அர்த்தமில்லை என்று கூறுகிறார் அவர் இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை சந்தித்து விட்டே சென்றும் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறுதான் முன்பொருமுறை பிரேமதாச காலத்தில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உடுகம்பொல அவர்களும் நாட்டை விட்டு ஓடிவிட்டு விமான மூலம் எந்த ஆபத்துமின்றி வந்து சேர்ந்தார் வந்தது மட்டுமல்லாமல் அப்போ தைய ஜனாதிபதி விஜேதுங்கவின் ஆதரவுடன் உயர் பதவியொன் றையும்கூடப்பெற்றுக்கொண்டார் சட்டமும் நீதியும் யார் யாருக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்ற 呜莎山u-s,垩LLú 砷圆 எல்லாக்காலங்களிலும் நடைமுறை யில் இருக்கிறதுதான் போலும்

Page 8
மே08 மே 21, 1997
リ
மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலை கழக ஆசிரியர்களினால்
திருகோணமலை அரச கருத்தியலும் அச்சத்தின் அரசியலும் என்ற
°s Jós °m品。
(@。8) ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது இவ்வறிக்கை திருமலை குறித்த சில அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தருகின்றது சரிநிகளில் வெளிவந்த லிங்கநகள் தொடர்பான பல செய்திக் கட்டுரைகள் வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம் இவ்வறிக்கையில் லிங்கநக விவகாரம் தொடர்பான சில songs assi Gongful பட்டிருப்பதால் அதனை வாசகர்களுக்குத் தருகிறோம். இதன் ტბის 5 பகுதி சென்ற இதழில் வெளியாகியது அதன் இறுதிப் பகுதி இங்கு
பிரசுரமாகிறது.
சென்ற இதழ் தொடர்ச்சி
நில பெர்னாண்டோ என்பவர் அரசாங்க அதிபராகஇருந்தகாலத்தில்பிஸ் திரும்பவும் தமது பதவியைப் பெற்றுக் கொண்டார். இது ஒரு குழப்பமான
இந்த கானி மாற்று
இலங்கை
இராணுவத்தின் 22வது
பிரிகேட்டினால்
1979இல்
Gigliufiull girls
உரிமை கோரப்பட்டது
ஆனால் இலங்கை இராணுவத்தின் %2၈၊ ၅။
உருவாக்கப்பட்டதே
80g,6lg
பிற்பகுதியிலாகும்.
காலகட்டம் ஆகும். இவரது இடைநிறுத்தம் தொடர்பாக என்ன விசாரணைநடத்தப்பட் டது என்பது தெரியவில்லை. அவ்வாறான ஒன்று நடத்தப்பட்டிருந்தாலும் அது தெளிவற்றதாகவே உள்ளதுநகரப்பகுதி கிண்ணியா முதுர் தம்பலகாமம் ஆகிய பகுதிகளுக்கானநிலஅளவையாளர் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது இடத்துக்கும் பீரிஸ் அவர்களே பொறுப்பாக்கப்பட்டதுடன் பின்னர் அவர் ஒரு காணி உத்தியோகத் தராகவும்பதவியுயர்த்தப்பட்டார்.
வடக்கு கிழக்கு மாகாண சபை செயலற்றதாகிய பின், 1990இல் யுத்தம் தொடங்கியதும் பீரிஸின் கை ஓங்கியது. அவரது பகுதி நேர வேலைகளில் காசு வாங்குவது காணி அபிவிருத்திச் சட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய லிகிதர்களை நியமிப்பது பழைய காணி உத்தியோகத்தர்களின் கையெழுத்துக் களைப்போலியாக இடுவதுபோன்றவையும் அடங்கும் தமிழர்களையும் முஸ்லிம்களை யும் ஒதுக்கிவிட்டு சிங்களவர்களைக் குடியேற்றவும், இராணுவம் போன்றதொரு அரசாங்கநிறுவனத்தை அங்குநிறுவவும் வேண்டிய காணிகள் தொடர்பான தகவல்களைப் பெற பீரிஸ் மிகவும் பயனுள்ளவர் இராணுவத்திடமும் நிர்வாகத்திடமும் நிலவியது.
1992 ரிபீபீரிஸ் அவர்கள் தயாரித்த வரைபடம் ஒன்றின் படி 47 ஏக்கர் நிலம் இராணுவத்திற்கும் இன்னொரு பகுதி துறைமுகத்துக்கும் ஒதுக்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது பிளான்டன்பொயின்றின்
கொமான்டர் பிரிகேடியர் சிறி பிரிஸ்
தொடர்ச்சியாக தமது சுடுவீச்சு எல்லைத் தேவைக்கு இந்நிலம் அவசியம் என்று பதிலளித்திருந்தார். இந்த நிலமானது முனையின் ஓரத்திலிருந்து வடகிழக்குப் புறமாக செல்வதற்குப் பதிலாக வட மேற்குப்புறமாக செல்லும் விதத்தில் அளவு செய்யப்பட்டிருந்தால், லிங்க நகரினை தவிர்த்து இந்த சுடுவீச்சுக்கான எல்லைப் பிரதேசத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இராணுவத்தால் எடுக்கப்பட்ட பிரதேசமும் துறைமுக அதிகாரசபையால் எடுத்துவைத்திருப்பதாகச் சொல்லப்படும் இடமும் சேர்க்கப்பட்டிருக்கும் விதத்தில் லிங்கநகரின்பெருமளவுபகுதிஎடுக்கப்பட்டு விடுகிறது.இந்தநிலம் 1979இல்இராணுவத்தி ற்குமாற்றப்பட்டதுஎன்றும் கூறப்படுகிறது.
இராணுவத்துடன்முரண்படுவதுஎன்பது அப்போது மிகவும் ஆபத்தானதாகவே கருதப்பட்டது.ஆயினும்பலஉத்தியோகத்த ர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்புத்தெரிவித்த னர் வடக்குகிழக்கிற்கான மேலதிக காணி ஆணையாளர் ஏதங்கராஜாவின்நடவடிக் கைகள் இராணுவத்தின் இந்த காணி எடுக்கும்விடயத்துடன்முரண்பட்டன. இந்த ஆணையாளர் முன்பு ஒரு காணி உத்தியோகத்தராக இருந்தார். 1989இல் இவரே லிங்கநகரில் குடியேறிவர்களுக்கு இப்போது இராணுவம், அது ஏற்கெனவே தமது காணியாக இருந்ததென சொந்தம் கொண்டாடும் காணியில் குடியேறிவர்க ளுக்கு காணி உத்தரவுப் பத்திரம் வழங்கியவராவார். தங்கராஜா அவர்கள் அரசாங்கம் அப்போது எடுத்த ஒரு முடிவின்படியேஇந்த உத்தரவுப்பத்திரத்தை வழங்கியிருந்தார்.
வடக்கு கிழக்கின் ஆளுநர் மேஜர் ஜெனரல்நளின்செனவிரத்ன இப்பிரச்சினை பற்றி விசாரிக்க முவர் கொண்ட ஒரு கமிஷனை நியமித்தார். அந்த கமிஷனால்
என்ற அபிப்பிராயம்
எதுவும் செய்யமுடிய அந்தக்கமிஷனின்த கொழும்புக்குமாற்றப்ப உத்தரவுப் பத்திரங் பிரச்சினை கிளப்பப்ப தங்கராஜா இக் கமிஷ் கொண்டார். இத6 வேலாயுதப்பிள்ளைத சிங்கள அதிகாரிகள் கமிஷனை நியமித்த ரி.பி.பீரிசினதும் இராணு பற்றிய உரிமை கோ பாடானது அல்ல என்று ரி.பி.பீரிசும், ஒரு இரா (டிக்கிரி பண்டார) லெப்டினன்டாக இரு சாட்சியமளிக்கையி இராணுவத்துக்கு வ 1979இலேயே செய் நிர்வாகத்தின் சார் வழங்கப்பட்டு இராணு
டிக்கிரி பண்டாரவி கொள்ளப்படட்டதுஎன் இந்தப் பிரச்சினையி விடயங்கள் வருமாறு:
1. இக்காணி வ நடவடிக்கைகள் குறித் இல்லை. இராணுவ நோக்கத்துக்காகவி வேண்டும் என்றுகோ அளவைக்கான ஆணையாளருக்கு மாற்றுவதற்கான அதி அரசாங்க அதிபா வர்த்தமானி அறி மாற்றப்பட்டது தொட இவைஎதுவும்இல்லை தொடர்பானவர்த்தமா Gl66ñÉLILL5ligos.
2. இந்த காணி இராணுவத்தின் 226 1979இல் செய்யப் கோரப்பட்டது. அ இராணுவத்தின்22வது பட்டதே80களின்பிற்ப
3 1980களின் வர்த்தமானி அறிவி என்பதால் இலங்கை சபைக்குரியதாக கூற 1979இலேயே தனக் கொள்ளும்செயலைே
4,f(föü19 மாற்றீட்டை நிர்வா செய்திருக்க முடிய அப்போது அவரதுக கடமைகளுடன் சம்
நகரப்பகுதி மிகவும்
 
 
 
 
 

வில்லை. ஏனென்றால் லைவர் மார்க்கண்டு ட்டார்.தான்வழங்கிய கள் தொடர்பாகவும் டுவதன் காரணமாக ஒனிலிருந்துவிலகிக் ன்பிறகு ஆளுநர் தலைமையிலான இரு ளைக் கொண்ட ஒரு ார். இந்தக் கமிஷன் ணுவத்தினதும் நிலம் ரல்கள் பொருத்தப் தெரிவித்திருந்தது. ணுவ அதிகாரியும் அப்போது அவர் நந்தார்-கமிஷனில் ல் 47 ஏக்கர் நிலம் ழங்கப்பட்டதானது பப்பட்டது என்றும் Îl60 [][[fljø||60 ணுவத்தின் சார்பில்
இன்னொரு அதிகாரியின் பொறுப்பில் இருந்தது ஏற்கெனவே ஒரு அனுப்வம் வாய்ந்த (Senior) அதிகாரி இருக்க ஒரு அனுபவம் குறைந்த(unior) அதிக்ாரியை இத் மார்த்தைச்செ நிக்க வேண்டியகாரணம்எதுவும்இல்லை.
இன்னும் ஒரு பெருமளவு வெளித் தெரியாததகவல்உண்டு இந்தப்பிரச்சினை இப்படிப் போய்க் கொண்டிருக்கையில் ஆளுநர் ஜெனரல் நளின் செனவிரத்தின இராணுவத்துக்கு ஒரு கடிதத்தின் மூலம், அவர்களதுசுடுவீச்சு எல்லையைவேறொரு பொருத்தமான் இடத்துக்கு மாற்றும்படி கோரியிருந்தார். ஒரு அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரி என்ற முறையில், இராணுவத்தின்இந்த நோக்கத்திற்குநகர்ச் சூழல்பொருத்தமற்றது என்பதும் அதுவும் பிரதான வீதிக்கு அருகாக பிரிஸ் தெரிவு செய்திருந்தபகுதிஇன்னும்பொருத்தமற்றது என்றும் அவர்கருதினார்
வேலைகளைத்தொடர்ந்துசெய்துவந்தார்
திருகோணமலைகச்சேரியின் காணி உத்தரவுப் பத்திரங்கள்-சிங்களவர் அல்லாதவர்களினால் செய்யப்பட்ட
கொஞ்சமாக தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன என்பது நம்பகமான வட்டாரங்களிலிருந்து எமக்கு அறியக் கிடைத்துள்ளது.
ஈபிடிபிதனதுநடவடிக்கைகளைஅங்கு ஆரம்பித்ததை அடுத்து லிங்கநகரை எடுக்கும் விவகாரத்தில் இராணுவத்தின் ஆர்வத்தைதுண்டிவிடுவதில்பீரிஸ்வெற்றி
இம்முறை இந்நிலம் இராணுவத்திற்கே சொந்தமானது என்ற கோரிக்கை கையைவிடபாதுகாப்புகாரணங்கள்மிகவும் பிரதானப்படுத்திக்கூறப்படுகின்றன.தவிரவும் இந்நிலத்தில்சிங்களவர்களைக்குடியேற்று
கரிக்கப்படுகிறழம்
னால் அது ஏற்றுக் றும்தெரிவித்தார்கள் ன் சில முக்கியமான
ழங்கல் தொடர்பான தஎந்தப்பதிவுகளும் பம் தமக்கு எந்த ம் எவ்வளவு காணி நம் விண்ணப்பம்,நில பதிவுகள் காணி
அரச நிலத்தை காரத்தைக்கோரும் fcm Gósflあのあ வித்தல் காணி டர்பான பத்திரங்கள் காணிமாற்றப்பட்டது னிஅறிவித்தல்எதுவும்
மாற்று இலங்கை வது பிரிகேட்டினால் பட்டதாக உரிமை ஆனால் இலங்கை பிரிகேட் உருவாக்கப் குதியிலாகும்
ஆரம்ப காலம் வரை பித்தல் வரவில்லை துறைமுக அதிகார ப்படும்நிலத்தை அது கு உரித்தாக்கிக் செய்திருக்கமுடியாது.
79இல் இந்த காணி கத்தினர் சார்பில் பாது, ஏனென்றால் டமைகள்நகரத்தின் பந்தப்பட்டதல்ல. அனுபவம் வாய்ந்த
உண்மையில்இந்தநிலச்சுவீகரிப்புஎந்த இராணுவநோக்கங்களையும் அடிப்படையா கக் கொண்டதல்ல. இந்த நோக்கங்கள் முழுக்கவும்கோட்பாட்டுரீதியானவை இந்த வரைபடமும் நில உரிமை கோரலும் சுத்தமான போலிகள் இராணுவம் தனது ஆரம்பக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தாவிட்டாலும் அது தனது கோரிக்கையைக்கைவிடவில்லை.இதனால் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது இனத்துவ முனைப்புகளின்
தீவிரமும் தொழில்சார்ந்தவிழுமியங்கள்
அற்ற தன்மையும் எவ்வளவுக்கு இங்கு நிலவுகின்றனஎன்பதனைப்பிரதிபலிக்கும்ஒரு நல்ல உதாரணம் தான் இந்தக் கமிஷன் அறிக்கையினைமிகவும் வெளிப்படையாக தெரிந்த உண்மைகளைக் கொண்ட அறிக்கையினை அதன்தலைவர்சமர்ப்பித்த போது மற்றைய இருசிங்களஅதிகாரிகளும் கைச்சாத்திட மறுத்துவிட்டார்கள் என்பது
ஆனால்ரியியீரிஸ் அங்கு இருப்பது ஒரு தர்மசங்கடமான விடயமாகவும் சில வேளைகளில் அரிகண்டமான ஒன்றாகவும் திருகோணமலை நிர்வாகத்தினால் உணரப்பட்டது. 1993 காலகட்டத்தில் அங்கிருந்த அரசாங்க அதிபர்கொடவெல பீரிஸை மாற்றுமாறு கோரியதையடுத்து காணி அமைச்சு அவருக்குஇடமாற்றத்தை வழங்கியது. பீரிஸ் அங்கு இருப்பது தமக்கு பயனுள்ளதுஎன்றுகூறி அவரதுமாற்றத்தை ரத்துசெய்வதில்முயற்சி எடுத்தபிரிகேடியர் சிறிபிசும் பாதுகாப்பு:அமைச்சும் ஒருவாறு அவரது இடமாற்றத்தை ரத்துச் செய்தன. ரி.பி.பீரிஸ் திருமலையிலேயே இருந்தார் ஆயினும் அதன்பின் அவர் பெரிதாக கணக்கெடுக்கப்படவில்லை. அவர் தனது பரவலாக அறியப்பட்ட பகுதி நேர
நோக்கம் தமக்கு இருக்கவில்லை என்று அதிகாரிகள்கூறுகின்றார்கள்
இவை இரண்டும் கவனிக்க
"வேண்டியவை
இராணுவநிலைகளுக்கு அருகிலிருப்ப தால் பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றப்பட உண்மையில் மற்ற தமிழ் கிராமங்களை விட இராணுவ நிலைகளி லிருந்து அதிக துரத்திலேயே லிங்கநகர் இருக்கிறது. உதாரணமாக உவர்மலை பிளான்டேஷன் பொயின்ற் முகாமை அடுத்ததாக காணப்படுகிறது. இந்த அடிப்படையில் போவதானால், அதாவது தமிழர்கள் வாழும் இடம் பாதுகாப்புக்கு ஆபத்து என்று போவதானால் எல்லாத் தமிழர்களையும் வவுனியா நலன்புரிமுகம்" போலவேலியிட்டுகாவல் செய்யவேண்டிய நிலைக்குத்தான்போகவேண்டியிருக்கும்
சிங்களவர்களைக் குடியேற்றும் நோக்கம் எமக்கு இருக்கவில்லை என்று உத்தியோகத்தர்கள்கூறுவதாகக்கூறுவது சற்றும்நியாயமற்றஒன்றாகும் கடந்தகால
அனுபவங்களின்படி ஒரு சாதாரண
இராணுவ உத்தியோகத்தரோ அல்லது உள்ளூர் அதிகாரியோ ஒரு சைகைகாட்ட வேண்டியதுதான் தாமதம், உடனே ஒரு குடியேற்றம் அங்கு உத்தரவாதம் செய்யப்பட்டுவிடும். அதிகாரிகளிடம் சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான எந்தப் பதிவுகளும்கிடையாது சிங்களவர் அல்லாத
சமூகங்களுக்கு எதிராகவோ என்றால்
முன்றந்த அணுகுமுறைகளே கடைப்பிடிக்
கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி
ருக்கும்
O
്

Page 9
ܠܗ2
அக்டோபர் 1987 போரின் சில காட்சிகள்
LÓ) ன்சாரம் தடைசெய்யப்பட்டி
ருந்ததால் ஜெனரேட்டரால் இயக் கப்பட்ட தொலைக்காட்சித் திரை யில் இங்கிலாந்திற்கும், இந்தியா விற்கும் இடையே நடைப்ெற்றுக் கொண்டிருந்த கிரிக்கெட் விளை யாட்டுப் போட்டியை காரைநகரில் ஒரு கூட்டம் பார்த்துக்கொண்டிருந் தது. மறுநாள் நவம்பர் 5ம்திகதி ஓர் இந்தியக் ஹெலிகொப்டர் அதே இடத்தில் ஷெல் தாக்குதல் நடத்தியதில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். உளவுத் தகவல் என்ற பெயரில் நடந்த இத்தாக்குதல் ஆதாரமற்ற ஊர்ஜிதப்படுத்தப்படாத ஊகங்களின் அடிப்படையில்
நடந்ததாகவே தோன்றுகின்றது.
சாவகச்சேரியில் நடந்த Gol Gq Gai) தாக்குதலும் இதைப் போன்றதே 1987 அக்டோபர் 27ம் திகதி நண்பகலில் சாவகச்சேரி இந்திய ஹெலிகொப்டரின் ଗରଭ୍ ଖାଁ) தாக்குதலுக்குள்ளானது. ஷெல் விழுந்த சாவகச்சேரி சந்தையில் அப்போது இருந்தவர்கள் சாமானியப் பொதுமக்களும் வட பாகத்தில் இருந்து வந்து நின்ற
அகதிகளும் தான் சம்பவத்தை நேரில் கண்ட எஸ்.ஜி.தேவாஅவர் களின் கூற்றுப்படி அச்சமயத்தில் அப்பகுதியில் விடுதலைப் புலிக ளின் இலக்கு என்று குறிப்பிடக் கூடிய மாதிரி ஒரு அறிகுறியுமே இல்லை. இத்தாக்குதலில் இருபதி லிருந்து நாற்பது பேர் வரை கொல் லப்பட்டனர் தன் குழந்தையை அனைத்தவாறே இறந்து போய் கிடந்ததாயின் உடம்பைத் துளைத் துச் சென்ற சிறுசன்னமானது அவள் அணைத்திருந்த குழந்தையின் மேனியையும் ஊடுருச் சென்றி ருந்தது.
இந்த வான்வழித் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மணித்தியாலத் திற்கு முன்னதாக சாவகச்சேரிச் சந்தைக்கூடாகச் சென்ற ஒரு பயணி 50 கலிபர் இயந்திரத் துப்பாக்கி பொருத்தப்பட்டடட்ஸன் பிக்-அப்
வாகனத்தில் ஆயுதந் தாங்கிய விடுதலைப் புலிகள் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்
திருக்கிறார். இந்திய ஹெலி கொப்டர் ஒன்று கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று தனது நண்பர்களிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். எதுவானாலும் ஒரு மணிநேரத் திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை ஒரு போதும் நியாயப்படுத்துவதற் கில்லை. தெற்கு நோக்கிச் செல் வதற்காக சங்குப்பிட்டித்துறையில் காத்திருந்த அகதிகள் மீதும் அக் டோபர் 25ம் திகதி ஹெலிகொப்ட
ரிலிருந்து குண்டு வீச்சுத்தாக்குதல்
நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித் திருந்த தகவல்கள் நவம்பர் முதல் திகதி வெளியான 'சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. மே 1987ல் இலங்கை இராணுவம்
N 。 «ნტზე.
மேற்கொண்ட ஒப்பரேஷன் லிப ரேஷன் நடவடிக்கையின்போது உயிர்தப்பி ஓடிக்கொண்டிருந்த அகதிகள் கூட இம்மாதிரி கஷ்டங் களை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒக்டோபர் 22ம்திகதி அராலித்துறையிலிருந்து தீவுப்பகுதிகளுக்கு சென்று கொண் டிருந்த பலரையும் இது போன்ற
துயரச்சம்பவம் பலி கொண்டது. பொதுமக்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த அந்தப்படகுகள் மீது வான்வழியாக சூட்டுத் தாக்குதல் நடத்தியதில் பதினேழு பேர் கொல் லப்பட்டனர் என்று தெரிவிக்கப் LILLg).
நவம்பர் 3ம்திகதி லில்லி ராஜாவும் அவரது இண்டு பேரன்களும் ஒரு பேத்தியும் இந்திய அமைதிப் படையினரால் கொண்டு செல்லப் படும் வேளையில் உடுவிலில் மருதனாமடம் வீதியில் சொலமன் ஸின் வீட்டுக்கு முன்னால் கொல் லப் பட்டனர் இவ் வளவிற்கும் இந்தியப்படையை ஆத்திரமூட்டச் செய்யும் எந்த நிகழ்ச்சியும் இங்கு இடம்பெறவில்லை. ஒரு தகவலின் படி 'நிறுத்துங்கள்' என்று ஓர் இந்தியப்படை அதிகாரிகத்தியிருக் கிறார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. வெளியில் வரு மாறு அழைக்கப்பட்ட சாலமன் ஸின் இரு மருமகன்மாரும் குடும்
ჯვება * *,
பத்தினர் முழா மண்டியிட்டுமன் விடுவிக்கப்பட்ட இந்திய அமைதி யல் வன்முறை, ெ யல்ரீதியாக தொந் தல், திருட்டு ஆகி எண்ணிக்கை அதிகரிக்கத் தெ புகார்கள் வந்தன அருகில் கரந்தன் தேடுதல் நடந்து போது இந்திய QLucio அகதிகள்
ஒரு வீட்டினுள் ரு கதவுகளை உள்ே கிட்டத்தட்ட ஒரு கள் உள்ளே கழி குளியில் ரக்கா ே ஒரு பெண்மணிற நடந்த நிகழ்ச்சிை முழங்காலில் S. கதறி அழுத பிற வீரர்கள் அவை போயிருக்கிறார் 28ம்திகதி உரும்பி பெண் இருந்த 6 இந்தியப்படை
நுழைந்திருக்கிற தாயும் அக்கம் ப களும் கூச்சலிட் ஓட்டம் பிடித்துவி அமைதிப்படை கொண்டிருந்தபோ சுட்டதில் தன் தான யும் பறிகொடுத்தி கழக மாணவி ஒ மாமா நவம்பர் 14 இருந்து யாழ்ப்பா கொண்டு சென்று DIT GóflČIL JINTLIGlG) 9 கிதியின் வீட்டுக் இரண்டு படை6 காணிப்பில் தந் மகனும் வீட்டிற்கு கொண்டிருந்தன உள்ளே போகும வெளியில் நிற்கு கள் சைகை செய்த பதை உணர்ந்த டாள் எல்லாரைய டுமாறு மாமாவு சில வீரர்கள் வெளியே ஒடி வ லாப்படைவீரர்களு அந்த வீட்டிலிருந்: வீரர்களால் இரண் வல்லுறவுக்குள்ள தன் குடும்பத்தில் சுட்டுக்கொன்றுவி அச்சத்தில் அந்த வும் பயந்து போய பல்கலைக்கழக
கொண்டிருந்த அ
மகன் அதற்கு ( இருபது நண்பர் கொண்டிருந்தே வீரர்களால் எட்டி தாக்கப்பட்டிருந் இதுபற்றி அந்தப் தலைவரிம்முறை இராணுவ கப்ட பதிலளித்தார். வருந்துகிறேன் திற்கான முழுப் நான் ஏற்றுக்கொ களைத் தேடி அ பிடித்துக்கொள் ரத்தில் நாங்கள்
இளைஞர்களை உதைக்கும்படி அ கட்டிளையிட்டிரு
கட்டுப்பாடான6
தமக்கு விடுக்கட் ளைத்தான் எப்ே கள்' அந்தப்.ெ பிறகு கொழுப் Εθt" | Πίτερτ
 
 
 
 

காலில் நின்று றாடியதன் பேரில் চ0া. JL16ðLuGleði LIIT6ól LUGÖSTUS.GOOGITLUL UITGÓ தரவுக்குள்ளாக்கு ugLDLGBGlGI நவம்பரிலிருந்து ாடங்கியதாகப் உரும்பிராய்க்கு என்ற இடத்தில் கொண்டிருந்த L60)Loਲc மட்டுமே இருந்த பழைய நேர்ந்தது. ளதாழிட்டு விட்டு மணிநேரம் அவர் த்தனர். சுண்டுக் லனில் வசிக்கும் வம்பர் 16ம்திகதி ய விபரிக்கிறார். ழுந்து மன்றாடிக் குதான் இராணுவ ர விட்டுவிட்டுப் கள் நவம்பர் ராய் வடக்கில் ஒரு வீட்டிற்குள் தனி வீரன் ஒருவன் TGöT. (...) LGT GooflőT க்கத்திலிருந்தவர் டவுடன் அவன் விட்டான். இந்திய முன்னேறி வந்து து உரும்பிராயில் யயும் பாட்டியை ருந்த பல்கலைக் ருவரை அவரது மதிகதி உடுவிலில் ணத்திற்கு கூட்டிக் கொண்டிருந்தார். வள் தனது சினே குப் போகையில் வீரர்களின் கண் தையும், தாயும் வெளியில் நின்று Trf. G. L. GooT 60) 600T ாறும் மாமாவை மாறும் படைவீரர் னர் நடக்கவிருப் Clцобит дај доllt" ம் சேர்ந்து கூச்சலி ம் வேண்டினார். வீட்டை விட்டு ந்தனர். பின் எல் ரும் ஓடிவிட்டனர். 5 பெண் இராணுவ டு முறை பாலியல் க்கப்பட்டிருந்தார். D GT GITGITU, GO) GITT விடுவார்கள் என்ற UQLUGöoT Jağ-JFGölL விருந்திருக்கிறாள். த்தில் படித்துக் ந்த வீட்டின் ஒரு
முன் தினம் தனது களுடன் நின்று பாது இராணுவ உதைக்கப்பட்டுத் தார். அந்த மகன் பகுதி இராணுவத் பிட்டபோது அந்த ன் பின்வருமாறு நான் இதற்காக இந்த சம்பவத் பொறுப்பையும் ாகிறேன். ஆயுதங் வற்றைக் கண்டு முடியாத ஆத்தி இருந்தோம். சில பிடித்து அடித்து வர்களுக்கு நான் ந்தேன். அவர்கள் பர்கள், அவர்கள் L JLLL - 95L LLGOODGATS, பாதும் செய்வார்
|ண்கள் அதற்குப்
புக்குப் போய்
~~/js
துடைப்பதற்கு ஆளின்றி
BEGGöIGONOMİ
அழுகி மணக்கிறது. செட்டை பெயர்ந்த வடுக்களாய்
விரியும் மணற்கங்குப் பாலைவன மனிதர்கள் நாம்
மூளை முக்கி பிரசவத்திற்காய் துடிக்கையிலே களம் தேடும் மனிதர்களே! பேனா புண்டு மையொழுக எழுதிக் குவித்திடுங்கள் உங்கள் வலிதிர ஒரு கூர்முனையாய் நுண்ணியதாய் தெரிந்தும் தெரியாமலும் முளைத்துநின்று சிறுபோகம் கொள்ளுங்கள்
எழுத்துக்கள் கொல்வது ஓர் உணர்வுள்ள ஜீவியைத்தான் 9) J3560) 6TUL606).
அதிகாரத்துவத்தின் சட்டைப்பையில் ஒரு பேனாவாக
முடிந்தால், ஒரு புன்முறுவலாக உங்களை கரைத்துக் கொள்ளுங்கள்
மையூசி
எடுப்பெடுத்து அழகு நக்கும் முகம்போல நாறுகிறது அறிவு நக்கும் உங்கள் மூளை எழுத்துக்களை சிதைத்து ஒட்டும் தொழில்நுட்பம் யுத்தப் பட்ட மக்களுக்கு தின்போடாது
ܢ ܢܶܗܘܡܼܐܗܙUn256 -
அவன் போராளியாக இருக்கக்கூடாது
நிறத்திலும் உருவத்திலும் ஒத்திராத அவனை இன்னும் நான் அடையாளப்படுத்த முடியவில்லை அந்தி இருளுக்குள் LES), GGG) JAGEL DITA, G362/G, LDII Trig, கடக்க நேர்ந்தது அவனை மிகச் சுறுக்காகவும் பயத்தின் ஜாக்கிரதையுடனும் கடக்க நேர்ந்தது அவனையும் அந்தத் தெருவையும்
விட திரும்பும் அவசரத்தினாலும் ராணுவத்தின் பயத்தினாலும் இவனை அடையாளங்காண முடியவில்லை அவன் போராளியாகயிருக்கக்கூடாது LLUIT CIBLİb gyGJIGO) GOT அடையாளங்கான வும் கூடாது பயப்படுகிறேன்
ராணுவ முகாமுக்குள் வதைபடுதல் மிதித்துத் துவைபடுதல் உச்சி வெயிலில் முட்டுக்காலில் கிடத்தல் கட்டாயப்படுத்தி மணி னையும் அசுத்தநீரையும் குடித்தல் 9)ւնւսւջ: கடுமையான வதைகளைவிட கடுமையான பயம் அவன் போராளியாகயிருக்கக் கூடாது என்பதே ஆகும்
O
மஜீத்
97.2

Page 10
மே08- மே 21, 1997
エらのあ
6) டக்கு கிழக்கு மாகாணசபையின் சுதேச
மருத்துவத் துறையின் பணிப்பாளரான டொக்டர் பசுபதிப்பிள்ளை ரோமகேஸ்வரன் அவர்களுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது.
கீழைத்தேச கலாசாரத்தில் வளர்ச்சி பெற்ற மருத்துவமும் இருந்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அராபிய நாடுகளில் இவைதங்களுக்கேஉரியதனித்து வங்களுடன்பண்டைக்காலத்தில் விளங்கின. இலங்கையில் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் என்பன சிறப்பான நிலையில் இருந்துள்ளன. ஆயினும் காலனித்துவ காலத்தில் இவை நெருக்கடிகளுக்கு உள்ளாகின.
சுதேச மருத்துவங்களான இவை ஆங்கில - அலோபதி மருத்துவத்தால் சாதிக்க முடியாத பல நோய்களை நிரந்தமாக குணப்படுத்தக் கூடியவை. சுதேச மருத்துவத் துறையின்
முக்கியத்துவம் மக்கள் மத்தியில் மீள உணர்த்தப்பட வேண்டும் என்ற மனவிருப் புடன் இந்நேர்காணல் உங்கள் முன் வைக்கப்படுகிறது. டாக்டர் றோமகேஸ்வரன் அவர்கள் யாழ்ப் பாணம் சுதுமலையைச் சேர்ந்த பிரபல சித்த ஆயுர்வேத வைத்தியரான பசுபதிப்பிள்ளை அவர்களின்மகன் ஆவார்.இவர்யாழ்ப்பாணம் சென்-ஜோன்ஸ் கல்லூரியில் தன் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் இந்தியாவின் திருச்சியில் சென் ஜோசப் கல்லூரியில் பட்டமுன் கல்வியையும் பின்னர் விஞ்ஞான மானித்துறையில்பட்டப்படிப்பையும் முடிதது கொண்டார். அதன் பின்னர் பொறளை சித்த ஆயுர்வேத கல்லூரியில் சித்த ஆயுர் வேதத்தை ஐந்து ஆண்டுகள் பயின்று கொழும்பு பெரியாஸ்பத்திரியில் தனது ஒரு வருட உள்ளகப்பயிற்சியையும் முடித்து கொண்ட பின் தகப்பனின் வழியில் சுயமாகவே மருத்துவத் தொழிலை மேற்கொண்டு வந்தவராவார்.
சித்த வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம் இவற்றின்தோற்றம் பற்றிச்சற்றுக்கூறுங்கள் சித்த வைத்தியத்தையும், ஆயுர்வேத
வைத்தியத்தையும் ஒன்றாகவே கருத்துக் கெடுத்துப் பேசவேண்டும்
சித்த வைத்தியம், சிவசம்பிரதாயத்திற்குரியது. ஆயுதர்வேத வைத்தியம் பிரம்ம சம்பிரதா யத்திற்குரியது என்றும் கொள்ளப்படுகின்றன.
அந்த கரணங்களை அடக்கியாண்டு, அட்டமா சித்திகளையும் பெற்று முக்காலத்தையும் உணர்ந்து விளங்குபவர்களால் அவர்களது அனுபவங்களினூடாகப் பெற்ற வீரியமான மருந்துகள் மூலம் செய்யப்பட்ட மருத்துவம் சித்த மருத்துவம் எனப்பட்டது. அவர்கள் சித்தர்கள் எனப்பட்டார்கள் ஆத்மாவின் உறைவிடமான உடம்பு முக்கியமானது. அது பேணப்படல் வேண்டும் என்பது சித்த வைத்திய முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப் படுகிற திருமூலரின் கருத்தாகும். எனவே AK 0 S 0L Y L J 0 S K LLL ரசவாதம் புரிந்து தயாரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
எவ்வாறெனினும் சித்த மருத்துவ தத்துவங் களோ சிகிச்சை முறைகளோ சுவடிகளாக வேனும் இருக்கவில்லை. செவிவழி வந்த கர்ண பரம்பரைக் கதைகளாகவே சித்த மருத்துவ சாஸ்திரம் அறியப்பட்டது. எனினும் சித்த வைத்திய ஒளடதத் திரட்டு எனப்படும் நூல் ஒன்று உள்ளது. ஆனால் இது மருந்துகள் பற்றியதே. திரு மந்திரப் பாடல்களில் சித்த மருத்துவக் குறிப்புக்கள் விரவிக் கிடப்பதாக குறிப்படுகிறது. எனினும் அவை எங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை சித்த வைத்தியம் முழுமையான பரிணாமத்தை அடைந்திருந்தபொழுது எங்களுக்கு கிடைக்க வில்லை. அது சிதைவடைந்து மீளவும் வளர ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து அது ஆயுர்வேதம் என அழைக்கப்படலாயிற்று. யுனானி வைத்தியமும் சுதேச வைத்திய முறைகளுக்குள் அடங்குகின்றதா?
ஆம், இந்திய கலாசாரத்துடன் ஊடாடித்திரிந்த கிரேக்கர்கள், அராபியர்கள் என்போர் சித்தா யுர்வேத மருத்துவ அடிப்படைத்தத்துவங்களை எடுத்துச் சென்று தங்கள் கலாசாரத்துக்குள் உள்வாங்கி அவர்களுக்கென ஓர் மருத்துவ முறையை உருவாக்கிக்கொண்ட பொழுது யுனானி வைத்தியமுறை தோன்றியது.
இலங்கையின் சித்த ஆயுர்வேத மருத்துவம் இந்திய கலாசாரத்தில் இருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளதா?
ஆம், இந்திய கலாசாரத்தின் அடியாகவே இங்கும் அவை பரவி இருக்கக்கூடும் என்றாலும் சித்த ஆயுர்வேத மருந்து மாத்திரைகள் தயாரிப்பு முறைமையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்துவமான பண்பைக் கொண்டுள்ளன. உதாரணமாக நவரத்தினபூபதி வெற்றி வேலாயுதன் மாத்திரை, சிவன்குளிசை சின்னச் சிவப்பு மாத்திரை விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற குளிசை தயாரிப்புமுறைகள் இந்தியசித்த ஆயுர்வேத வைத்தியத்தில்இல்லை. பொதுவாக சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் தத்துவ அடிப்படையைக் கூறுங்கள்?
சித்த ஆயுள் வேத மருத்துவமானது மனிதர் களை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றினா
ஆயுர்வேத வைத்தியம் சமய தத்துவங்க
லும் ஆனவர்களாகக் கருதுகிறது. மனிதர்க ளுக்கு மனிதர்கள் இவை கூடிக்குறைந்து காணப்படலாம் வாதம் என்பது உடல் தொழிலியல் சம்பந்தப்பட்டது ஆகும். பித்தம் என்பது உடலில் சக்தி பிறப்பிக்கப்படுகிற அனுசேபத் தொழிற்பாட்டை குறிக்கிறது. இவற்றில் ஏற்படும் குழப்பங்கள் ரோகங்கள் எனப்படும். அவை வாதரோகம், பித்த ரோகம் என அழைக்கப்படும். இவ்வாறாக மருத்துவ அடிப்படைகள் 96 வகைப்படும் இவை சிக்கலானவையாகவும் உள்ளன. இவற்றை தெளிவுறக்கற்றவர்களையே சித்த வைத்தியர்கள் GT GUI GOTLD. இவ்விடத்தில் கிராமங்கள் தோறும் இருக்கும் விஷகடி வைத்தியர்கள், முறிவு, தறிவு வைத்தியர்கள் போன்ற நாட்டு வைத்தியர் களைப் பற்றிச்சொல்லமுடியுமா? இவர்கள் குறித்த அக்கலையில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் ஊர் மக்கள் மத்தியில் மதிப்புப் பெற்றவர்களாகவும் உள்ளனர் எனினும் இவர்களை முழுமையான சித்த வைத்தியர்கள் எனக்கொள்ள முடியாது.
ளுடன் பின்னிப்பிணைந்ததாகவும் குருகுல மரபுக்கூடாக வளர்ந்து வந்ததாகவும் உள்ளது. இத்தகைய மருத்துவ முறையை ஒழுங்கு திரட்டிய ஒரு கற்கை நெறியாக வளர்ப்பது கடினம் என்றாலும் அவசியமானது எனக் கருதுகிறேன். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைக்கு எங்கள் கல்வி முறைமை மனித விழுமியங்கள் பற்றி அக்கறை கொள்ளாத தாகவே உள்ளது. இத்தகைய ஒரு கல்வி முறையில் போதிக்கப்படுகிற சித்த மருத்துவம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
எங்களுக்கு ஆயுர்வேதத்துறையில் போதனை
"சித்த ஆயுர் வே நவீன அறிவியல் மீள் கண்டு பிடிப்புச் ெ
வட கிழக்கு மாகாண சுதேச ம டொக்டர்.கணபதிப்பிள்
செய்த ஆசிரியர் ஒருவர் நாடி பார்த்தல் ஒரு ஏமாற்று வித்தை (Pulse is a Humbug) எனக்கூறு வார். ஆனால் நாடி சாஸ்திரம் ஆயுர்வேதத்தின் முக்கியமான அம்சம் ஆகும்.
இன்றைக்கு ஆயுள்வேத வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சித்த ஆயுர்வேதத்தின் தத்துவம், பண்பாடு என்பன பற்றித் தெரியாது. எனவே இன்றைக்குள்ள கல்வியில் மாணவர் களுக்கு அது வழங்கப்படுவதில்லை இன்றைக்கு ஆயுர்வேதக்கல்லூரியில் உருவாக் கப்படுகிறவர்கள் ஆங்கில வைத்திய முறைக்கு இசைவான இரண்டாம் தரவைத்தியர்களாகவே (Secondary Physician) 2_GT GITGOTrt. 326ui soit ஆயுர்வேதத்தின்மூலாதாரமான அம்சங்களைக் கைவிட்டுவிடுகின்றனர். தங்களை ஆயுர்வேத வைத்தியர்கள் எனச் சொல்லவும் வெட்கப்படு கின்றனர். அதுமட்டுமல்ல ஆங்கில மருந்து

ளை பரிந்துரை செய்யவும் தலைப்படுகி DTirsoft.
சித்த ஆயுர்வேதத்தை அதன் மூலாதாரமான அம்சங்கள் கெடாதவாறு ஒரு கல்விமுறையாக வளர்த்தெடுப்பதற்கு ஆரம்பத்தில்நிறுவனங்கள்
இருக்கவில்லை. எனினும் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள சிறீலங்கா சித்த ஆயுர்வேதக் கல்லூரி இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தனிப்பட்ட கல்லூரி பாகும். இங்கு சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் குடும்பப் பாரம்பரியம் கொண்டவர்களே கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டனர். இக் கல்லூரி வந்தாறுமூலைக்குமாற்றப்பட்டு கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது என் ஆசையும் பரிந்துரையும் ஆகும்.
சித்த ஆயுர்வேத வைத்திய பாரம்பரியம் உள்ளவர்களை மட்டுமே அதனை கற்க அனுமதிக்க வேண்டும் எனநீங்கள் கருதுகிறீர் களா? இத்துறையை கற்க ஆர்வமுடன்
த வைத்தியம் வெளிச்சத்தில் சய்யப்பட வேண்டும்"
நத்துவத்துறைப் பணிப்பாளர் ளை றோ மகேஸ்வரன்
வருகிறவர்களை புறக்கணிக்க முடியுமா?
இல்லை. இத்துறையை கற்க ஆர்வமுடன் வருகிற எவரையும் நாங்கள் புறக்கணிக்கக் கூடாது. ஆனால் அவர்களை இவ்வைத்திய கலாசாரத்தின் தாற் பரியத்தை உணர்ந்து கொண்டவர்களாக மாற்றக்கூடிய முறையில் சித்த ஆயுர்வேதக் கல்விமுறையை உருவாக்க வேண்டும் உருவாக்க முடியும் அதற்கு சித்த வைத்தியத் துறையில் ஆழ்ந்த புலமைத்துவம் உள்ளவர்களை விரிவுரையாளர்களாக கொண்டு வதிவிடக் கல்விமுறையை நாங்கள் உருவாக்க 36 Gior Gio. (Recidential University Education in an Ayur Vedic Complex)
ஆயினும் சித்த ஆயுர்வேத பரம்பரையில் வந்தவர்களே சிறப்பாக அத்துறையை வளர்க்க முடியும் என நீங்கள் கருதுவது போலத்தெரிகிறது.?
உதாரணமாக நீங்கள் என்னை எடுத்துக் கொள்ளுங்கள். நான் என் தகப்பனாரின் வைத்தியப் பண்பாட்டில் வளர்ந்தேன். அவரி டம் வரும் நோயாளிகள், அவர்களை அவர் அறிந்து கொள்ளும் விதம்; அவர்களின் நோயைத் தீர்மானிக்கும் விதம் அதற்குரிய மருந்துகளை தீர்மானிக்கும் விதம் தீர்மானித்த மருந்துகளைத் தயாரிக்கும் விதம், தயாரித்த வற்றை நோயாளிக்கு பத்தியங்களை விளக்கி வழங்கும் விதம் என்பவற்றை எல்லாம் பார்த்து உணர்ந்து அறிவாக்கிக்கொண்டேன். மூலிகை களை இனமறிதல், எந்தெந்தக் காலங்களில் என்னென்ன மூலிகைகளை சேகரிக்கலாம் அவற்றை எப்படி மருந்துகளாக்குதல் என்பன போன்ற அறிவுகள் யாவும் சிறுவயதில்இருந்தே என்உணர்விலும் அறிவிலும்பதிந்தவை. இந்தக் காரணத்தினால் குடும்பப்பாரம்பரியத்தை நான் சிறப்பானதொரு தகுதியாக கருதுகிறேன். (tis la Plus Point)
ஆயுர்வேத மருத்துவத்தை ஆங்கில மருத்து வத்திற்கான முழுமையானதொரு மாற்றி டாகக் கொள்ள முடியுமா?
இல்லை உண்மையிலும் அப்படி இல்லை. இன்னும் ஆயுர்வேதத்தில் சத்திர சிகிச்சையும் மகப்பேற்று மருத்துவமும் சிறப்பாக விருத்தி அடையவில்லை. ஆரம்பத்தில் மனிதனின் உடலில் காணப்பட்ட கட்டிகள் போன்றவற்றை வெட்டி அகற்றும் பணியை நாவிதர்களே செய்தனர். அதனையிட்டு அவர்களையும் பரியாரி என அழைக்கப்பட்டதையும் இங்கு நினைவுகூரலாம்.
ஆயினும் சுசுருதர் என்பவர் முதன்முதலில் கண் சத்திரச்சிகிச்சை செய்துள்ளார் என ஆயுள்வேத குறிப்புக்களில் காணப்படுகிறது.
சித்த - ஆயுர்வேத வைத்தியம், ஆங்கில வைத்தியம் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று குறைநிரப்புவனவாகவும் உதவி செய்பவன வாகவும் உள்ளன, எனவே நான்கருதுகிறேன். Both are Subplimentary and Complimentary to Each Other)
வைத்தியத்தின் உண்மையான நோக்கம் உடல், உள ரீதியான ஆரோக்கியமான சமூகம் ஒன்றைப் பேணுவதே இதற்கு இரண்டு வகையான மருத்துவமுறைகளும் அவசியம்
நவீன யுகத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவம் எத்தகைய வளர்ச்சியை அடைய வேண்டும் என்று கருதுகிறீர்கள், இந்த மருத்துவ முறையானது முன்பிருந்த அதே வழிவகை யிலே பின்பற்றப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா?
சித்த ஆயுர்வேத மருத்துவம் தன்னளவில் முழுமையான தொருவைத்திய முறைமை யாகும். அது கால மாற்றங்களுக்கு நின்று பிடிக்கக்கூடியதும்தன்னை விரித்துக்கொடுக்கக்
கூடிதும் ஆகும். இந்தியாவில் சித்த ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் துறையில் மிகப்பாரிய முன்னேற் றங்கள் நடந்துள்ளன. நவீன தொழில்நுட்பங் களை பிரயோகிப்பதன் மூலம் சித்த ஆயுர்வேத மருந்துகளை மாத்திரைகளாக (Tablets) ஊசி மருந்துகளாக (injections) தயாரிக்கின்றனர்.
நவீன தொழில் நுட்ப அறிவு சித்த ஆயுர் வேதத்தின் மூலாதாரமான அம்சங்களை சிதைக்காதவாறு இணைக்கப்பட வேண்டும். நவீன கொம்பியூட்டர் யுகத்துள் சித்த ஆயுர் வேதம் தன் தனித்துவங்களுடன் பிரவேசிக்க வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் பெரிய தொரு சந்ததி இடைவெளியை (Genaration Gap) சந்திக்க வேண்டிவரும் மற்றையது ஆயுர்வேத மருத்துவத் துறையில் வளர்ச்சி அடையாத சத்திரச் சிகிச்சை, மகப்பேற்று வைத்தியம் என்பன பற்றிய, பரந்த அறிவு இத்துறைக்கு வழங்கப்பட வேண்டும். சித்த ஆயுர்வேத வைத்தியம் நவீன அறிவியல் வெளிச்சத்தில் அதன் மூலாதாரப் பண்புகளும் தனித்துவமும் கெடாமல் மீள் கண்டு பிடிப்பு செய்யப்பட வேண்டியது எங்கள் காலத்தின் தேவையாகும்.
ஆயுர்வேத மருத்துவம் நோயாளியை எப்படி அணுகுகிறது? எப்படி அறிந்து கொள்கிறது பற்றி என்பது கூற முடியுமா? இது முக்கியமானதொரு விடயம் இப் பொழுது நான் 1975ம் ஆண்டுகளுக்கு முற் பட்ட நிலைமையை திரும்பிப்பார்க்க விரும்பு கிறேன்.
siznoi - les. 33-ace

Page 11
அன்றைக்கு இருந்த ஆயுர்வேத வைத்தியர்கள் குடும்ப வைத்தி யர்கள் ஆகவும் இருந்தனர். அவர் கள் அக்குடும்பங்கள் பற்றி நன்கு அறிந் திருந்தனர். அக் குடும்ப அங்கத்தவர்கள் என்னென்ன நோய்களுக்கு உட்பட்டனர்? அவர் களிடம் காணப்பட்ட பரம்பரை நோய்கள் என்ன? அவர்களின் குடும்பப் பழக்கவழக்கங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் சமூகப்பழக்க வழக்கங்கள் என்ப வைபற்றி அறிந்திருந்தனர். ஏன் அக்குடுபம்பங்களின் பொருளாதார நிலைமைகளையும் நன்கு அறிந்தி ருந்தனர். இதனால் அக்குடும்பங் களில் புதிதாக நோய் வாய்ப்படுகிற ஒருவரின் நோயை அறிந்து கொள் வது அவர்களுக்குஇலகுவாக இருந் தது. மேலும் குடும்பம் ஒன்றில் பிள்ளை பிறந்து 41 நாட்களின் பின்னர் அக்குழந்தையை மருத்துவ ரிடம் எடுத்துவருவர். இது அக்குழந் தைக்கான முற்பாதுகாப்பு வைத்தி us parts (36) (Preventive Treatment) - (95 Lib.
அதாவது முன்பு இருந்த குடும்ப வைத்தியர்என்கிறநடைமுறையும் அதன்பின்னால் உள்ள சாதகமான பண்புகளும் இன்றைக்கு வளர்த் தெடுக்கப்பட வேண்டும் எனக் 05(Uø/6Rp5iiø5a TTT?
ஆம். ஏனெனில், வைத்தியனுக்கும் நோயாளிக்கும் இடையே நிலவுகிற அந்நியோன்னியமான உறவு நோயை இனம்காணும் (Diagnosing Procedure) பணிக்கு மிகவும் அவசி மாகும். இன்றைக்கு வைத்தியர் களுக்கும் மக்களுக்கும் இடையே அந்நியமான உறவுதானே உள்ளது.
இனிசித்த மருத்துவத்துறையின் பணிப் பாளர் என்ற வகையில் alian Li Gara) anara; கேட்க விரும்புகிறேன். வடக்கு கிழக்கு மாகாணத்தில் சித்த ஆயுர் வேத மருத்துவத்துறை எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது? வடக்கு கிழக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டபொழுது s (3Gor பதி மருத்துவத்திற்கு மாகாணப் பணிப்பாளர் ஒருவர் இருப்பது போலவே சுதேசமருத்துவத்திற்கும் துறை ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதை திருமலையின் பிரபல்ய மான சித்த ஆயுர்வேத வைத்திய ரான சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் யு.என் சிவராசா, நச்சி னார்க்கினியர் போன்றவர்களுக்கு வலியுறுத்தி அவர்களின் முயற்சி யினால் இத்துறை ஸ்தாபிக்கப் பட்டது.
இத்துறையின் பணிப்பாளராக எப்படித் தெரிவுசெய்யப் Lulu' Leirasair?
சுவாமி கெங்காதரானந்தா அவர் களே என்னை இத்துறையை பொறுப்பேற்கும்படி வற்புறுத்தி னார். அவரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதற்கு எனது தந்தை யார் எனக்கு கூறி இருந்த நான்கு முக்கிய அறிவுரைகளில் ஒன்றை மீற வேண்டியேற்பட்டது.
எனது தந்தை எனக்கு பின்வருமாறு கூறி இருந்தார். மகனே நீ ஒருபோதும் பணத்துக்கு பின்னால் செல்லக்கூடாது நீ எங்கு போனாலும் காதல் விடயத்தில் கவனமாக இரு நீ எவ்விடயத்தில் ஈடுபட்டாலும் அதில் பூரணமாக ஈடுபடு! நான்காவது நீ ஒரு பொழுதும் அரச உத்தியோகம்பார்க்க்கூடாது. எமது பரம்பரை வைத்தியத்தையே செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால் சுவாமி கெங்காதரானந்தா வுக்காக நான் அதை மிறினேன். ஆனால் அதற்கு விலையும் செலுத்த வேண்டியேற்பட்டது. குடும்பத்தை
நான், பிரிந்ததும் வேலைப்பளு மனைவியின் மீது விழுந்ததும் அவளது மரணத்துக்கு காரண மானது. இது இதயத்தை இன்றள வும் தாக்கியபடிதான் உள்ளது:
வடக்கு கிழக்கு மாகாண மக்க ளைப் பொறுத்தவரை ஆயுர்வேத மருத்துவத்தை வரவேற்கும் மனோபாவம் உள்ளதா? வடக்கு கிழக்கு மாகாண அதிகாரிகள் மட்டத்தில் இத்துறை பற்றி என்ன மனோபாவம் உள்ளது?
மக்களைப் பொறுத்த வரை ஆயுர் வேத மருத்துவத்தில் நம்பிக்கை QSET GOOTILGAusf G, GITT BE » GİT GITT GOT ft . ஆதரவும் தருகின்றனர். ஆனால் சில சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளைப் பொடி செய்து தேனில் குழைத்து, உண்ணு மாறு கொடுக்கும் போதுதான் எரிச்சலும் நம்பிக்கையீனமும் அடைகின்றனர்.
அதிகாரிகளைப் பொறுத்த வரை மூன்று வகையினவர்கள் உள்ளனர் போல் தெரிகிறது. 1. ஆயுர்வேதத்தைப் பற்றி அதிகம் தெரியாத வகையினர். 2. ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்திருந்தும் அதில் அக்கறை யில்லாதவர்கள் 3. சித்த ஆயுர்வேத துறையின் வளர்ச்சியினை திட்டமிட்டே தடுக்க முனைபவர்கள் சித்த ஆயுர்வேதத்துறை தொடர் பாக வடக்கு கிழக்கு மாகாண சபையில் உங்களுக்குள்ள அதிகா ரங்கள் பற்றி கூறுங்கள்? உண்மையிலும் நான் இத்துறையை பொறுப்பேற்கும் பொழுது பெரிய
வட கிழக்கு
IL DIT 95 / TGÕÕT சித்த ஆயுர்வேத துறை பணிப்பாளருக்கு போதுமான
அதிகாரங்கள் இல்லை
கனவுகளுடன்தான்வந்தேன். சுதேச வைத்தியத் துறையில் ஆக்கபூர் வமான பல வேலைகளையும் திட் டங்களையும் நடைமுறைப்படுத்த முடியும் என நினைத்திருந்தேன். அதன்படி சித்த ஆயுர்வேத வைத்தி யத்துறைக்கென (வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு) தனியான கொள்கை ஒன்று வகுக்கப்படவேண் டும் எனவும் அதன்படி சாதிக்க வேண்டி இலக்குகளையும் அவ் விலக்குகளுக்கான செயற்திட்டங் களையும் தயாரிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தி கடிதங்களை எழுதினேன்.
ஆனால், 13வது திருத்த சட்டமூலத்தின் படி மாகாண சபைக்கு பகிர்ந்து அளிக் கப்பட்ட அதிகாரங்கள் என்னும் விடயத்தில் சரத்துக்கள்12 A, B ஆகியவற்றின்படி சிறு ஆயுர்வேத வைத்தியசாலைகளை நிறுவுதல் மருந்தகங்களை நிறுவுதல் மூலி கைத் தோட்டங்களை அமைத்தல் போன்ற விடயங்களில் என்னை
கவனம் செலுத்துமாறு மத்திய
அரசிடம் இருந்து எனக்கு பதில்
கிடைத்தது. கட்டிடங்களை கட்டவும் தோட் டங்களை போடவும் தனியான துறையொன்றும் அதற்கென பணிப்பாளர் ஒருவரும் தேவை யில்லைத்தானே
இலங்கை பூர மருத்துவதுறைக் முறை உள்ள
வடக்கு கிழக்குக் அவசியம் என்கிற உண்மையிலும் ெ நிலவும் சித்த ஆயுர் சிங்களப்பகுதிகள் ஆயுர்வேதப் பண் பிரித்தறியக் கூடிய guió grĖJ5630) GITTši, G அவ்வாறே தமி முஸ்லிம்களுக்கு நிலவும் சித்த ஆயு முறைகளிலும் பிரி தனித்துவமான
உள்ளன. இவற்றை அரசு ஒரு டே செய்யப்போவதில்
வடக்கு கிழக்கும வழங்கப் பட்டு களை பயன்படுத
LADIMTAS IT GROOT AFGO) LI சிலர் மத்திய அரசு deritursër Gold Goi தனால் மக்களுக் இடைக்காமல் பே பரவலாக கருதப்பு கைய தவறுகள் உ யில் நிகழ்ந்துள்ள உங்கள் கூற்றில் ஒர6 உள்ளது. உதாரண கிழக்கில் மிகக்கஷ் SGT g) GTOTLIEJSA)II BEGITIITS, GEGLUGOGA) QASIL வைத்தியர்களை அ உள்வாங்கி நிரந்த வசதியும் அதிகாரங் அப்பொழுது இ fg, of 661 99 GooT குறித்த அவ் வைத் வேலை இழந்து இ இது ஒரு மன்னிக்கரு அனைவரும் வெட் யதும் ஆகும்.
பிற்பாடு அந்த அ பறிக்கப்பட்டு விட்ட சித்த ஆயுர்வேதத் LITOTT 6ToTU) ou 60 துறையில் நீங்கள் கப்பட வேண்டும் காணும் تے[ Tairo)oroštors cira
நிறையவே உள்ளன
மிகப்பெரிய கனவு சித்த ஆயுர்வேத மரு ஒன்றை நிறுவுவது கிளிநொச்சி L கல்மடுப் பிரதேசத் காணி இனம் காண அதில் 10 ஏக்கர் மூலி ஒன்றும் அமைக்க இவைதவிர வடக்கு ணம் எங்கும் சித் வைத்தியசாலைகள் நிறுவ வேண்டும்.
சித்த ஆயுர்வேதப் நூல்களை பதிப் ஆயுர்வேத முன்6ே தரவுகள் பதிவுகளை இவைத் தவிர சித் மருத்துவம் தொடர் மக்களிடம் பரப்பு யூட்டல் நிகழ்ச்சித் தயாரித்தல் சித் மருந்துகளை தயா சாலைகளை நிறுவுத சித்த ஆயுர்வேத விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு சுே துறை வளர்ச்சி
இந்தியா, பாகிஸ் அராபிய நாடுகளு புதிய அறிவுக புலமைப்பரிசில்க கொடுக்க வேண் கனவுகள் நீண்டு ெ
 

புமே சுதேச கனகொள்கை பாழுது ஏன் என தனியாக ser?
டக்கு கிழக்கில் வதவைத்தியம் ல் நிலவும் சித்த ாட்டில் இருந்து தனித்துவமான ாண்டுள்ளது. ழர்களுக்கும். இடையே வேத வைத்திய தறியக் கூடிய
அம்சங்கள் வளர்க்க மத்திய ாதும் உதவி
ᎠᎧᎠ.
காணசபைக்கு ள அதிகாரங் து வதில் கூட திகாரிகளில் க்கு அடிவருடி காட்டி வருவ கு நன்மைகள் கின்றன எனப் டுகிறது. இத்த El 4569 5600 UITGANIT?
ாவுக்கு உண்மை ாமாக வடக்கு LLDIT 601 giffaosé க 7-8 வருடங் து வந்த சுதேச ரச சேவையில் மாக்கக் கூடிய களும் இருந்தும் ருந்த அதிகா டையினத்தால் தியர்கள் இன்று ருக்கின்றனர். pடியாததவறும் கப்பட வேண்டி
திகாரங்களும்
60T
துறைப் பணிப் suý) alü) so Asi 56 செய்து முடிக்
எனக் கனவு பிலாஷைகள்
ாங்களுக்கென த்துவ தொகுதி இதற்கென ாவட்டத்தின் do 100 gigi ப்பட்டுள்ளது. கைத்தோட்டம் பட்டுள்ளது. கிழக்கு மாகா ஆயுர்வேத மருந்தங்களை
தொடர்பான Iத்தல் சித்த ாடிகள் பற்றிய திரட்டுதல்
ஆயுர்வேத ான அறிவை QGAU GOT SEGi) GMG ட்டங்களைத்
ஆயுர்வேத குெம் தொழிற்
D.
|IT 600TG)Jrfg, GT. மருத்துவர்கள் ச மருத்துவத் டைந்துள்ள ான் மற்றும் குச் சென்று ளப் பெற ள பெற்றுக் Lň GT-60 GT 67 கின்றன.
இனமுரண்பாடுகளும் ஊடகங்களும்
@ னங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்ப்பதில் தொடர்பூடகங்கள்
முக்கிய பங்காற்றி வந்துள்ளன. அதிலும் இந்தச் சின்னஞ் சிறு இலங்கையின் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை வளர்த்து வன்முறைகளைத் தோற்றுவித்ததில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை அடிநாதமாகக் கொண்ட தொடர்பூடகங்கள் முன்னின்றுள்ளன. இந்த முரண்பாடுகள் தொடர்பான ஆய்வொன்றினை கலாநிதி குமாரி ஜயவர்த்தனா மேற்கொண்டு அதனை நூலுருப்படுத்தியும் இருக்கிறார். இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள் (Ethnic and class conflicts in Sr Lanka) என்ற தலைப்பில் அதனை தமிழுருப்படுத்தி நூலாக்கியும் உள்ளனர். இன உணர்வும் சிங்கள விழிப்பு நிலையும் என்ற தலைப்பிலிருந்து இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு எனும் 11ம் தலைப்புவரை பல விடயங்கள்
குமாரி ஜயவர்தன்ா
சிங்களபெளத்த மேலாதிக்கஉணர்வின் அன்றைய நிலை, அதற்கு ஊடகங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்தன என்பவற்றை வரலாற்றுரீதியாக நூல்மூலம் விளங்கிக்கொள்ள முடிந்த அதேவேளை, அந்த முரண்பாடுகளை இன்றைய ஊடகங்கள் எவ்வாறு வளர்க்கின்றன என்பதையும் நிதர்சனமாக அறியமுடிகிறது. 1883ம் ஆண்டளவில் கத்தோலிக்கர்களுக்கெதிராகத் தோன்றிய சிங்கள பெளத்த மேலாதிக்க உணர்வு 1915ல் முஸ்லிம்களுக்கெதிராகவும் பின்பு மலையாளத் தொழிலாளர்களுக்கெதிராகவும், அதன்பின் தமிழர்களுக் கெதிராகவும் இடையிடையே மொத்தச் சிறுபான்மையினருக் கெதிராகவுமென பெருவடிவமெடுத்துச்செல்கின்றது. இதற்கு இன்றைய தமிழ் - சிங்கள இனமுரண்பாடு அழிக்கமுடியா சாட்சியாகும் அவ்வாறே அவ்வப்போதுநடந்துவருகிற ஏனைய சிறுபான்மை யினங்களுடனான முரண்பாடுகளும் வரலாற்றுச்சாட்சியங்களாகும். மிக அண்மைக்கால இனவர்க்க முரண்பாடுகளுக்கு முந்தைய காலத்தில் சிறுபான்மையினருக்கான எதிர்ப்புணர்வு நிலையை மேற்குறித்த நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஆசிரியர் 'தூண்டுப் பிரசுரங்கள் பத்திரிகைகள் பெள்த்தர்களைக் கதாநாயகர் களாகவும் கிறிஸ்தவரைவில்லன்களாகவும் கொண்டநாவல்கள்என்பவற்றின் மூலம் கிறிஸ்தவருக்கு எதிரானமக்கள் எதிர்ப்புவளர்க்கப்பட்டது கிறிஸ்தவம் கேலிக்குள்ளானது மிசனரிமார் கீழ்த்தரமூடநம்பிக்கைகளைக் கற்பிக்கும் எதிரிகளாகக் கூறப்பட்டனர். அத்துடன் அவர்கள் எமது தெருக்களில் நோய் பரப்பும் மூடப் போதகர்கள் எனவும் குற்றம்சாட்டப்பட்டனர்'
இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு இவ்வாறு இருந்தது. 'பிரித்தானியருக்கு ஜெர்மனியர் எவ்வாறோ சிங்களவருக்கு முஸ்லிம்கள் அவ்வாறே முஹம்மதியர் சிங்களவருக்கு சமயத்தாலும் இனத்தாலும் மொழியாலும் அந்நியர்கள் பெளத்த சமயம் இல்லாவிடின் மரணமே சிங்களவர் வேண்டுவர் பிரித்தானிய உத்தியோகத்தர்சிங்களவரைச்சுடலாம் தூக்கிலிடலாம் சிறைப்பிடிக்கலாம். ஆனால் எப்போதும் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிகைமை உறவே உள்ளது. அந்நியரால் தமக்கு இழைக்கப்படும் அவமானங்களை இனிமேலும் பொறுக்கமுடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்துவிட்டனர் முழுத்தேசமும் முஸ்லிம்களுக்கெதிராக எழுச்சியுற்றுவிட்ட இதற்குப்பொருளாதார ஆன்மீக ரீதியான காரணங்கள் இருந்தன." இதை எழுதிப்பரப்பியவர் அனகாரிக தர்மபால இவர் இந்நாட்டின் முக்கிய குடியானவராகப் போற்றப்படுகிறார். மேற்குறித்தவாறான வரலாற்றில் நிகழ்ந்த எதிர்ப்புணர்வுகள் தர்மபால குறிப்பிடுவதுபோல் முழுத்தேசமும் எழுச்சியுறுவதற்குத்துணை நின்றவை அன்றைய தொடர்புசாதனங்களே எவ்வாறு அன்றுஇன வர்க்க முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டதோ அதே முரண்பாடுகள், அதே விடயங்கள் நவீன ஊடகங்கள் மூலம் இன்று பரப்பப் படுகின்றன. அதாவது ஒரே கள்ளு, பாத்திரங்கள் வேறு ஊடக வளர்ச்சிக் கேற்ப முரண்பாடுகளும் வளர்க்கப்படுகிறது. இலங்கையின் அண்மைக்கால தொலைக்காட்சி, திரைப்பட பத்திரிகைத் துறைகளில் இந்த 'முரண்பாட்டு வளர்ச்சி அதிக பாய்ச்சலில் நிற்கிறது. இது ஒட்டு மொத்தமாக சிங்கள பெளத்தரல்லாத ஏனைய சிறுபான்மையினரை குறியாகக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் மிக அண்மைய உதாரணம், வனவதுலஹி வசந்தய என்ற சிங்களத் தொலைக்காட்சி நாடகம் முஸ்லிம்களுக்கெதிரான இன்னொரு சர்ச்சை மிகு வடிவம் என பரவலாக கண்டனத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்நாடகம் தொடர்பாக பல முஸ்லிம் அமைப்புக்கள், எம்பிக்கள் என பலர் ஜனாதிபதியிடம் புகார் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் வெகுஜனத்தொடர்பு அமைப்பும் இது தொடர்பாக ஜனாதிபதியின்
→14
(W\ل
A

Page 12
(8шр.08- (Зшр 21, 1997
இப்படிச்சொல்லும் போது பெரிய குழந்தைகளும் சின்னக் குழந்தை களும் ஒரே மாதிரி நடாத்தப்பட வேண்டும் என்று அர்த்தமில்லை. மாறாக, வயது புதிய வசதிகளை யும், புதிய பொறுப்புகளையும் கொண்டுவரத்தான் வேண்டும். வளர்ந்த குழந்தைக்கு செலவுப் பணம் அதிகமாக இருப்பது நேரம் செல்லப் படுக்க அனுமதிக்கப் படுவது வீட்டுக்கு வெளியே சிறிய குழந்தையை விட அதிக நேரம் அனுமதிப்பதுபோன்றவை கிடைக்க வேண்டும் இந்த விடயங்கள் வெளிப்படையாகவும், சந்தோஷ மாகவும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் குழந்தைகள் தாம் விரைவாக வயதாக வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இதனை ஏற்றுக்கொள்வார்கள் இளைய குழந்தை மூத்த சகோதரத் தின் மீது அதற்கு இருக்கும் விசேட சலுகைகள் காரணமாகப் பொறா மைப்படக் கூடும் அக் குழந்தை யின் உணர்வுகளை தேற்றுவதில் நாம் உதவி செய்யலாம். இதனை உண்மைகளை நிலைநாட்டுவதன் மூலம் செய்வதல்ல மாறாக, அதன் உணர்வுகளைப்புரிந்துகொள்வதன் மூலமாக செய்யலாம். 'உங்களுக்குஇரவில் நீண்ட நேரம் விழித்திருக்கவிருப்பமாயிருக்கும், GTGGTGOT? “ 'பெரியவளாக இருந்தால் என்ன என்று இருக்கு என்ன?" "உங்களுக்கு இப்ப ஆறு வயதுக் குப்பதில் ஒன்பதாக இருந்தால் எவ் வளவு நல்லது என்று நினைக் கிறீர்கள் என்ன?" ' எனக்குத் தெரியும். ஆனால் இப்ப உங்கடை படுக்கை நேரம் வந்து விட்டது.' பெற்றோர்கள் சாதுரியம் அற்ற முறையில் நடப்பதன்மூலமாக குழந் தைகளிடையே பொறாமையை வளர்த்து விடுகிறார்கள் ஒரு குழந் தையை இன்னொரு குழந்தைக்காக தியாகம் செய்யுமாறு கோருவது இத்தகையதே. 'சின்னப் பிள்ளைக்கு உங்களது தொட்டிலை விட்டுக் கொடுங் கள். நீங்கள் சோபாவிலேயே தூங்க OTLS "இந்த முறை உங்களுக்கு புதிய சறுக்கு வண்டி வாங்க முடியாது. சின்னப்பிள்ளைக்கு குளிர் காய உடுப்புகள் கொஞ்சம் வாங்கவேண் டும்.' இதிலுள்ள ஆபத்து என்னவென் றால் குழந்தை ஒரு விதமான பாதி க்கப்பட்ட மன நிலைக்கு உள்ளா கின்றது என்பதுதான். இது வெறு மனே அந்தப் பொருள் கிடைக்கா மல் அல்லது இல்லாமல் போவதால் மட்டுமல்ல, அப்பொருளை இன் னொருவருக்கு கொடுக்கச் சொல் லும் போது பெற்றோருக்கு உள்ள விருப்பம்- அந்த மற்றொருவர் மீதான அன்பும்- காரணமாகவும் எழுகின்றது. இத்தகைய ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட வேண்டுமானால் அவை பாராட்டு, அன்பு காட்டல் என்பவற்றுடன் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
函 ன்னப்பிள்ளைகள் தமது பொறா
மையைத் தேர்ச்சிநயமற்றவிதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் இப்படிக் கேட்கக் கூடும் (இப் போது பிறந்துள்ள) "இந்தக் குழந்தை எப்போது சாகும்? அல்லது இதை எடுத்துப் போய் திரும்பவும் ஆஸ்பத்திரியிலுள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிடு வோம்' என்று பிரேரிக்கக் கூடும். வேறுசில தீவிரமான பிள்ளைகள் புதியவருக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் கூட இறங்கி விடுவதுண்டு அவர்கள் புதிய குழந்தையை இரக்கமற்று துன்புறுத்
குழந்தைகளுக்கு
உங்களுக்குமிடையே.
தக்கூடும் அவர்கள் ஒரு மலைப் பாணியில் இறுக்கி அணைக்கக்கூடும் தள்ளிவிடுவது குத்துவது முஷ்டியால் இடிப்பது போன்ற தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் வேறுசில அதிதீவிரமான பிள்ளைகளின் பொறாமையானது மீளச் செல்ல முடியாத தாக்கு தல்களைக் கூட மேற்கொள்ள வைத்துவிடுகிறது.
பெற்றோர்கள் என்ற முறையில் நாம் தனது தம்பியையோ தங்கை யையோ ஒரு குழந்தை மிரட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிறரை துன்புறுத்துவதில் இன்பம் காணக் கூடிய நடவடிக்கைகள் அவை வாய் மொழி மட்டத்தில் இருந்தால் என்ன உடல் ரீதியானதாக இருந்தால் என்ன நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனென்றால் இது தாக்கப்படுப வரை மட்டும் அல்ல தாக்கியவரை யும் பாதிக்கிறது. அத்துடன் இவ் விருபிள்ளைகளுக்கும் எமதுஅரவ ணைப்பும் அதிகாரமும் தேவைப் படுகின்றன. அதேவேளை இவற் றில் சின்னப் பிள்ளையின் உடல்
LITLÖLGl GT
மையைக் குறைப் பயன்மிக்கதாகும். யையோ அல்ல! பதையோ விட இந்: மிகவும் சிறந்ததாகு பதிலாக பின்வரும் பயன்படுத்தப்படு ஒன்றாகும் தனது சின்னத்தம் பிடித்த வால்ட்ட வயதுப்பிள்ளை இ தைக் கண்டதாயார் னாள் "உனக்கு எ டுது? நீ அவனை போகிறாய் உன் தம்பியையே நீ ெ றாயா? உனக்குத் உனது தம்பியை வா முடமாக்கி விடு6 உனக்கு அவன் நொ பமா? எத்தனை த சொல்லியிருக்கிே அவன்ரை தொட்டி காதே எண்டு. இனி தொடக்கூடாது. தொடக்கூடாது.
டெக்டர் ஜெயிம் ஜிஜினோல்ட் தமிழில் அ
பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக நாம் பெரிய பிள்ளையின் உணர்வுப் பாதிப்பைத் தாக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மூன்று வயதுப்பிள்ளை தனது இளைய சகோதரனையோ, சகோத ரியையோதாக்கும்போது அதனை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் அதேவேளை அதன் முயற்சி என்னவென்பதை வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டும். 'உனக்கு அந்தக் குழந்தையைப் பிடிக்கவில்லை' 'உனக்கு அதன் மீது கோபம்' 'உனக்கு எவ்வளவுகோபம் எண்டு எனக்கு காட்டு பார்ப்போம்" அந்தப்பிள்ளைக்கு ஒரு பெரிய பொம்மையைக் கொடுத்து அதன் கோபத்தை அப்பொம்மை மீது காட்டுமாறு கோர வேண்டும். அந் தப் பிள்ளை அந்தப் பொம்மையை அடிக்கலாம் அதன் கண்ணில் விரலால் குத்தலாம். அதை நிலத்தில் வீசிவிட்டு அதன் மேல் ஏறி நின்று குதிக்கலாம். நாம் அந்தபிள்ளைக்கு இதைச் செய் இதைச் செய்யக்கூடாது என்று சொல்லக் கூடாது. எமது கடமையெல்லாம் ஒரு நடு
நிலையான கண்ணுடனும் ஒரு ஆதர வான நோக்குடனும் நடப்பதை
அவதானித்துக் கொண்ருடிப்பது
மட்டுமே நாம் அந்தப்பிள்ளையின் கோபத்தையிட்டோ அல்லது அது தாக்கும் விதத்தின் குரூரத்தையி ட்டோ அதிர்ச்சி அடையக்கூடாது. இந்த உணர்வுகள் நேர்மையா னவை தாக்குதலும் ஆபத்தற்றது. பிள்ளை தனது கோபத்தை இவ்வாறு ஒரு கற்பித உருவத்தின்மீது குறி பீட்டு வடிவத்தில் காட்டுவதன் மூலமாக வடிய விடுவது நேரடி யாக ஒரு உயிர் மீதோ அல்லது அறி குறிகள் வடிவில் தன்மீதோ வெளிப் படுத்துவதைவிடவும் எவ்வளவோ நல்லதாகும். எமது அபிப்பிராயங்கள் சுருக்க மாகவும் இலகுவானதாகவும் அமைய வேண்டும். 'நீ எவ்வளவு கோபமாக இருக் கிறாய் என்பதை எனக்குக் காட்டு கிறாய்" "இப்ப அம்மாவுக்குத் தெரியும்" 'உனக்கு கோபம் வரும்போது எனக்கு வந்து சொல்லு' இத்தகைய அணுகுமுறை பொறா
வளர்ந்த பிள்ளை களது பொறாை குறித்து அக்கரை வேண்டும் இவர் ளவு வெளிப்படை சாத்தியமாகும். 'அந்தக் குழந்ை பிடிக்கவில்லை வாகவே அறியக்
 
 
 

பதில் மிகவும் ஒரு தண்டனை து அவமதிப் ജ|ബ്രn(U6)])
D.
-9|n|n(U6) Gul 나나 GTD)
|alou mala) ன் என்ற நாலு ழுத்துச் செல்வ இவ்வாறு கத்தி ன்ன நடந்திட் TGÖSTGOT GANGELIJULULA ரை சொந்தத் TÇÜÇUL GLITafi
தெரியாதா நீ ழ்நாள் பூராவும் ITU GT 6TUI'. ண்டுவது விருப் டவை உனக்கு றன். தம்பியை லிலிருந்து எடுக் நீ அவனிலை ஒரு நாளும்
ருண்
தாயின் நரகம்
60GTulb 9 out உணர்வுகள் யுடன் அணுக களுடன் அதிக பாகப் பேசுவது
யை உனக்குப் என்பது தெளி
வடியதாக இருக்
கிறது" 'அவன் இல்லாவிட்டால் நல்லது என்று நீ விரும்புகிறாய்' 'நீ நீ மட்டுமாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய்" 'உனக்கு நான் முழுக்க முழுக்க உன்னுடையவளாகவே இருப் பதையே நீ விரும்புகிறாய்' 'நான் அவனுடன் கூடுதலாகப் பேசுவதைக் காணும் போது உனக்குக் கோபம் வருகிறது" 'உனக்கு நான் உன்னோடு இருப் பதே விருப்பம்' 'உனக்குச் சரியான கோபம் அது தான் குழந்தையை அப்படி அடித் தாய் உன்னை இப்படி அடிக்க என் ன்ால் அனுமதிக்க முடியாது. ஆனால் உனக்கு அப்படியான உணர்வு வரும்போது எனக்குச் சொல்லு. 'நீ தனிமையாக இருக்கும் போது நான் அதிக நேரத்தை உனக்காக செலவளிப்பேன் அப்போது நீ தனிமையை உனக்குள் உணர LDITLL ITLİ"
அன்பு - ஒரே மாதிரியானதா தனித்தன்மை வாய்ந்ததா? தரசிறப்பானதா அல்லது சமத்துவமானதா? எல்லாப்பிள்ளைகளுக்கும் அளவுக் கதிகமாக சமமாக இருககவிரும்பும் பெற்றோர் பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளுடனும் எரிந்துவிழுவ
அளவு செய்து வழங்கப்படும் நியாயத்தன்மையைப் போல தோல் வியில் முடிகிற விடயம் வேறொன் றுமில்லை. ஒரு தாய் தனது ஒரு குழந்தைக்கு ஒரு பெரிய அப் பிளையோ, அல்லது ஒரு இறுக்க மான அணைப்பையோ கொடுக்க முடியாவிட்டால் அதைவிடநரகம் ഖ്വിബ 2. GOOIT si G35-GO) GITT
பாராபட்சமாக இருப்பதைத் தவிர்ப்
திலேயே போய் முடிகின்றனர்.
வெளிப்படுத்தும் போது ஏதாவது ஒரு பொருளை கொடுக்கும்போது அதை சமமாக அளந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சி யாரையும் களைப்புக்கும் கோபத்துக்கும் உள்ளாக்கிவிடும். குழந்தைகளும் சம அளவான அன் புக்காக ஒரு போதும் கொட்டாவி விடுவதில்லை, அவர்கள் தாம் தனித்துவமாக அன்பு காட்டப்பட வேண்டும் என்றே விரும்புகிறார் கள் சமமாக அல்ல. எமது அழுத்தம் தரத்தில் இருக்க வேண்டுமே ஒழிய சமத்துவத்தில் அல்ல
நாம் எமது எல்லாக் குழந்தைகள் மீதும் ஒரே மாதிரியாக அன்பு கொள்வதில்லை. ஆகவே அப்படி இருப்பதாக நாம் நடிக்க வேண் டியதும் இல்லை. நாம் ஒவ்வொரு குழந்தை மீதும் தனித்துவமான அன்பைக் கொண்டிருக்கிறோம். அதை மறைப்பதற்கு நாம் கஷ்டப் படவேண்டியதில்லை. நாம் கவன மாக இருக்க வேண்டியதெல்லாம்,
பதுதான் சமத்துவமற்று தாம் நடத் தப்படுவதாக குழந்தைகள் நினைக் கும் வகையில் நடக்காதிருப்பது தான் விரும்பியோ விரும்பாமலோ தம்மிடம் ஒரேமாதிரியாக நடக்கா தவர் என்ற குழந்தைககளின் உலகப் பொதுவான குற்றச்சாட்டிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்பவர் களாக நாம் இருக்கவேண்டியுள்ளது go. GöSTGOLDGELLU. நாம் குழந்தைகளின் இந்தப் பிரச் சாரத்தால் பாதிக்கப்படாதிருப் போமாக நாம் பிரச்சினைகளை பெரிதாக்கிக்கொள்ளவோ அல்லது ஏதுமறியாதவர்கள் என்று கூறிக் கொள்ளவோ அல்லது அவர்களது குற்றச்சாட்டுக்களை பிழை என நிரூபிக்க முயலவோ தேவையில்லை. இவ்வாறான சமமாக நடத்துகிறார் நடத்த வில்லை என்ற அவர்களது முடிவே அற்ற விவாதங்களினால் அள்ளுப் படாமல் இருந்தாலே போதுமா னது. அத்துடன் சமமான தன்மை யைக் கொண்டிருக்க வேண்டும் என் பதற்காக எமது அன்பைப் பங்கிடும் பணியில் நாம் இறங்கவும் தேவை |ിങ്വേ, ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் எமது தனித்துவமான உறவைத் தெரிவிப்போம் நியாயத்தன்மை யையோ அல்லது சமத்துவத் தையோ அல்ல. எமது குழந்தைகளில் ஒன்றுடன் நாம் சில கணங்களையோ, மணி களையோ செலவளிக்கும் போது அதை முழுதாகவே அதனுடன் செலவளிக்க வேண்டும் அந்த நேரத்தில் அந்தப்பிள்ளை தான் மட்டுமே எமது ஒரே குழந்தை என்று உணரட்டும் நாம் ஒரு குழந்தையுடன் வெளியே செல்லும் போது மற்ற குழந்தைகள் பற்றிய மன அலக்களிப்புகளுடன் இருக்கா திருப்போமாக மற்றவர்கள் பற்றியப் பேசாதிருப்போமாக அந்தக் கணம் ஞாபகத்திலிருக் கூடியதாக எமது கவனம் முற்று முழுதாக அந்தக் குழந்தையிடமே இருக்கட்டும் அது தான் மட்டுமே
தமது பெற்றோரின் ஒரே குழந்தை என்ற உணர்வை அனுபவிக்கட்டும்.
அடுத்த இதழில்
குழந்தைகளின் பரபரப்புக்கான சில ஏதுக்கள்:

Page 13
ப்பு, மட்டக்களப்பைபடுவான்கரைப் பிரதேசம் எழுவான்கரைப்பிரதேசம் எனக்கூறுபடுத்தியது. பெளதீக ரீதி யான இப்பகுப்பு இப்பிரதேசங்க ளின் சமூக பொருளாதார, அரசியல் அம்சங்களிலும் பெரும் மாற்றங் களைக் கொண்டுள்ளது. இப் பின்புலம் மட்டக்களப்பின் நாடக வளர்ச்சியிலும்இருவித போக்குகள் ஏற்பட வழிசமைத்துள்ளது. 1983 ஜூலைக்கலவரத்தின் பின்னர் தமிழ் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இக்கட் டத்தில் 'வாழ்தல்' என்பதில் பெரும் முரண்களை LD 3, 3, GİT எதிர்கொள்கின்றனர். மக்கள் முன் பல விடயங்கள் கேள்விக்குள் ளாகியதுடன் வீரம் பொதிந்த இனமாகத் தங்களை வளர்த்தும் கொள்கின்றனர். வாழ்தலென்பது பல்வேறு முரண்களுக்கும் முகம் கொடுத்து எதிர்நீச்சல் போட்டு வாழ்வதேயெனவும் அர்த்தப் படுத்திக்கொள்கின்றனர். இதனால் வாழ்தலில் உறுதித்தன்மை ஏற்படு கின்றது. இக்கட்டத்தில் பயில் நிலையில் இருந்த பாரம்பரியக் கலைகள் (கூத்து வடிவங்கள்) அளிக்கை செய்வதில் பல இடர்பாடுகள் உருவாகின்றது. இராணுவத்தினரின் பிரசன்னமும், அவர்களின் செயற் பாடுகளுமே இதற்கான முதன்மை யான காரணங்களாக அமைகின் றன. இருந்தும் தங்களின் தேசியச் சொத்தான இக்கலை வடிவங்களை மேற்கொண்டு வளர்த்தெடுப்பதில் பல புதிய சிந்தனைப் போக்குகள் உருவாகின்றன. இது இக்கால சமூகத்தேவையின் நிர்ப்பந்தமாக வும் அமைகின்றது. இக்கால அரங்க வடிவங்களுக்கு இம்மக்களின் சமூகத்தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் செயற் படவேண்டிய தேவை உருவாகின் றது. இந்நிலையில் இப்பின்ன ணியை விளங்கிக்கொண்டு குறித்த சமூகத் தேவைக்கேற்ப நாடகம் தயாரிக்க கலைஞர்கள் முன் வருகின்றனர். இருந்தும் இக்கட்டத்தில் நாடகத் தயாரிப்பில் இறங்கியவர்கள் மேற் கத்திய நவீன நாடக வடிவங்களில் பரிச்சயம் உடையவர்களாகவும் மட்டக்களப்பின் பாரம்பரிய அரங்க வடிவங்களில் பரிச்சயம் குறைந் தவர்களாகவும் காணப்பட்டனர். இவர்களில் இக்கால சமூகத்தேவை ஆழ ஒலித்த போதும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் நாடகங்களை அளிக்கை செய்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். பிரச்சினையின் மையம் வடிவத்தையும் விடயத் தையும் ஒன்றிணைத்து குறித்த சமூகத் தேவைக்கு ஏற்ற விதத்தில் சமூகத்தைச் சென்றடைய வைப் பதிலேயே இருந்தது. இதனால் தவிர்க்க முடியாத விதத் தில் இதற்கு முன்பு இருந்த மரபிலி ருந்து விடுபட்டு புதியதொரு தளத்திலிருந்து நாடகம் வளர்ச் சியடைகின்றது. 1990களில் ஆரம் பித்த இப்போக்கு இன்று வரையும் தொடர்கின்றது. இப்பின்னணி யில்தான் 1996ல் மேற்கொள்ளப் பட்ட அரங்கச் செயற்பாடுகள் நோக்கப்படவேண்டும். 96இல் 'பாலசுகுமாரின் கருஞ்சுழி' (Stylised Play), ''L(pGJITL 19 pë, fig) Libo''' (Stylised Play) GT GÖTgO LÓN (UB) நாடகங்களும் எஸ். ஜெயசங்கரின் "ÉljT3 fő, 5 (pinung, Ulq..." (Neo Realistic Play), "LGlcíTG)GT eg. (Ig5 கண்ணீர்'ஊரான ஊர் இழந் தேன்', 'சிறுபிள்ளை விளை யாட்டு' என்பனவும் கவிஞர் வாசு தேவனின் 'சிதைவு'(Realised Play) எல். சிவரெட்ணத்தின் "புதிய வாழ்வு'(Stylsed Play) நகுலேஸ்
LDLLigaII Gi பெளதீக அமை
வரனின் வரண்ட சூழல் கலை {&I[09' (Realitic Play) -9 (360 Tử) யேசின் 'கிழக்கு வானம்' (Realitic Play) என்பன எழுவான் கரைப் பிரதேச அரங்கை அணி செய்தன. இக்காலத்தில் நாடகத்தயாரிப்பில் இறங்கிய பாலசுகுமார், சிவரெ ட்ணம் என் போர் கலாநிதி சி. மெளனகுரு அவர்களின் நாடகப் பயில்நெறி மரபிலிருந்து உருவாகி யவர்களாக இருப்பதால் விடுபட் டுப் போகமுடியாத விதத்தில் கலாநிதி சி. மெளனகுரு அவர்க ளின் தாக்கம் இவர்களின் நாடக அளிக்கையிலேற்பட்டு விடு கின்றது. பாலசுகுமார் தன்னுடைய நாடகங் களின் மூலம் யுத்தத்தின் குரூரம், யுத்தத்தால் ஏற்படும் அவலம், சமாதானம், சகோதரத்துவம் என்ப வற்றுக்கான தேவை என பல விட யங்களைப் புலப்படுத்தியிருந்தார் பாலசுகுமார் பாண்டிச்சேரியைச் சேர்ந்த வ. ஆறுமுகம் கணேசன் என்போரின் பிரதிக்கு அரங்க வடிவம் கொடுத்து இருந்தார். 'பார்வையாளன் நாடகத்தின் கரு மேடையில் பேசப்படும் வசனம் பாடல்கள், காட்டப்படும் குறியீடு நடிகர்களின் அசைவுகள் என்பன வற்றை புறநிலை யதார்த்தத்தை வைத்தே புரிந்து கொள்வான்' எனக் குறிப்பிட்டு பாலசுகுமார் குறித்த சமூகச் சூழலை கருத் திற்கொண்டு நாடகத்தை தயாரித் தாரா என வினா எழுந்ததுடன் இப்பின்னணியில் அவரின் சமூக அக்கறையும் விமர்சிக்கப்பட்டது. ஜெயசங்கர் "நிராகரிக்க முடியாத படி'நாடகத்தை இதுவரை காலமும் கொச்சைப்படுத்தி அர்த்தப்படுத் தப்பட்டு வழங்கி வந்த யதார்த்த பாணியிலான நாடகங்களுக்கு கோட்பாட்டு ரீதியான விளக்கம் தரும்வகையில் அளிக்கை செய்தார் என்றே குறிப்பிட வேண்டும் நாடகத்தின் கரு பெண்ணியம் தொடர்புடைய பிரச்சினையாகவே இருந்தது. ஜெசங்கரின் ஊரான ஊர் இழந் தேன்'சிறுபிள்ளை விளையாட்டு என்னும் இரு நாடகங்களும் (Up60DGu The Village, Child's Play என்னும் நாடகங்களில் இருந்து தழுவலாக்கம் செய்யப்பட்டவை மட்டக்களப்பின் அரங்க வளர்ச்சி யில் தழுவலாக்க நாடக முயற்சிகள் இக்காலத்திலிருந்தே முனைப்புப் பெறுகின்றன. சிறுபிள்ளை விளை யாட்டு அபத்தநாடகத்தின் (Absurd Play) éla) Llu GŵTL 49,600 GMT LI') 19:U #3) பலித்தது.
பிள்ளை அழுத கண்ணீர் நாட கத்தை ஜெயசங்கர் சிறுவர் நாட கத்தின் பண்புகளை மனதில் பதித்து தயாரித்து இருந்தார் சிறுவர் நாடகத்தின் மூலம் சிறுவர்களின் ஆளுமை விருத்தியை வளர்க்கலாம் என்னும் நோக்குடையவர் அவர் நகுலேஸ்வரன், அலோசியஸ் என்போர் ஜெயசங்கரின் நாடகக் 95 GITT LI LJUGÓ Áf (Drama Works
Shop) pooline C அவர்களின்
உணரப்பட்டது கருஞ்சுழி ச் நாடகங்களும் 6), ή 9,60)oΠά, (ο) .
பட்டநாடகங்கள் அரங்க வளர்ச் நாடகங்கள் குறி கட்டத்தின் கல்விசார் அரா Theatre) Guair. 60u Jö, gff.600Tö, gal இதற்கு பல்கலை லைகள் ஆசிரிய சாலை என்பவற் பயன்பட்டது. சமூகப் பிரச்சிை சாலைநாடகங்கள் படுத்தும் போக் றதே தவிர அவ அரங்காக வளர் முயற்சிகள் படவில்லை. ஆ சூழ்நிலையில் பா தயாரிப்பாளர்கள் கவனம்செலுத்தே தேவையிருக்கின் எழுவாதிரைப்
வாறானதொரு ே வான்கரைப் பிர ufulu FAGOMILD TIL வடிவத்தைத் தா போக்கு 1996ல் இ பெறுகின்றது. இ "சோதனைச்சா குடும்பம்' மா என்னு அளிக்கை செய்ய
தாய்'
நாடகங்களின் மூ
ளின் தேசிய அர
 
 

CBD.08- (BID 21, 1997
பாகியவர்கள் இது படைப்புகளில்
தவு ஆகிய இரு 川TLJTG0Q)LDs GooT (IE) ELLI IT ffiġ, SELI
பேசப்பட்டதுடன் குறித்த சமூகத் தேவையையும் தாங்கிநின்றது. படுவான்கரைப் பிரதேச அரங்கில் குறித்த சமூகத்தேவை பிரக்ஞை பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட போதும் தங்களின் கருத்தைப்
மட்டக்களப்பில் :
611ܠܹܐ ܢܓ
リ エー
F கீற்றுக்கள்
ாகும். யாழ்ப்பாண ിuിറ്റ്) { r_gro த்த ஒரு வளர்ச்சிக் ]GöT GIII - 91606) : 3, T3 (Educational சியடைந்த நிலை யதாக இருந்தது. க்கழகம், பாடசா i LJuglpë 5, 50) T lன் கூட்டு முயற்சி ஆனால் இங்கு GOT 9,60) GITT LI LI JITL ரின் ஊடாகப்புலப் காணப்படுகின் ற்றை கல்விசார் தெடுப்பதற்கான மேற்கொள்ளப் னால் இன்றைய டசாலை நாடகத் இவ்விடயத்தில் வண்டிய கட்டாய D5). பிரதேசத்தில் இவ்
니a)나 த் தக்க வடிவத்தை இந்நாடகள் இணைத்துக்கொள் ளாமையால் இவை கலையாக்கம் பெறவில்லை. அதே நேரத்தில் எழுவான்கரைப் பிரதேசத்தில் இம்மக்களின் பிரச்சினையை அவர் கள் முன்கொண்டு செல்லத்தக்க பல நாடக வடிவங்கள் இருந்தன. இருந்தும் படுவான்கரைப் பிரதே சத்தில் விடயத்தை பிரக்ஞையுடன் கையாண்டளவிற்கு இங்கு கையாள இப்பகுதி சமூக அரசியல் இடம ளிக்கவில்லை. இது விடயம் சார்ந் தும், வடிவம் சார்ந்தும் இருவித மான வளர்ச்சியேற்பட வழியேற் படுத்தியது. இது மட்டக்களப்பின் அரங்கு எதிர்கொள்ளும் பெரும் சவாலாகும். இவ்வாறான வறட்சி யில் இருந்து விடுவித்து மட்டக் களப்பின் அரங்கை முழுவீரியத் துடன் வளர்க்க வேண்டுமானால் அரங்கக் கருத்துக்களை மட்டக் களப்பின் சகல பகுதிக்கும் விரிவு
ாக்கு நிலவ படு தசத்தில் பாரம் பாணி நாடக கி புதியதொரு ந்து முனைப்புப் LIGGÖT GOTGO of LIGG)
Lqʼ', ʻʻLDT GSiyri
னைப் பெற்ற
நாடகங்கள் படுகின்றன. இந் ம் தமிழ் மக்க L16 170 847.606রা
படுத்த வேண்டும். நாடகச் செயற்பாடுகளுக்கு அழுத் தம் கொடுக்கும் விதத்தில் நாடக விமர்சனமும் வளர்ச்சியடைய முயற்சிக்கின்றது. சிவரெட்ணம், இன்பமோகன் மோசஸ் என் (: Tiflat copii 960TIE 5, ci ola) சர்ச்சைகளைக் கிளப்புவதற்காகவும் நாடகம் சார் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கத்தக்க விதத்திலும் அமைகின்றன. இருந்
தும் மட்டக்களப்பின் நாடக சியுடன் ஒப்பிடும் போது இவை | குழந்தைப் பருவத்தில் உள்ள தென்றே கணிப்பிட வேண்டி யுள்ளது. இந்நிலை ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சிக்கே பொதுவானது. இக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாடகப் பயிற்சி வகுப்புக்கள் நாடகத்திறனை வளர்ப்பதற்கு உரியதாக அமைந்தது என்பதைவிட இவை மக்களின் ஆளுமையை வளர்த்தெடுக்கத்தக்கதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தத்தக்க தாகவும் அமைகின்றன எனலாம். இது குறித்த கால சமூக தேவையின் வெளிப்பாடாகும் இப்பின்ன ணியில் கலாநிதி சி. மெளனகுரு ஜெயசங்கர், பாலசுகுமார், சிவ ரெட்ணம் தவராஜா என்போரின் நாடகப் பயிற்சி வகுப்புக்கள் அமைகின்றன. சூரியா (பெண்கள் அபிவிருத்தி நிலையம்), பூவரசு (இலக்கிய அமைப்பு) போன்றன வும் இந்நோக்கில் நாடகப் பயிற்சி வகுப்புக்களைப் பயன்படுத்து கின்றன.
தேசிய கலை வடிவமான நாட்டுக் கூத்தினை மேற்கொண்டு வளர்ப் பதன் ஒரு பகுதியாக கூத்துடன் தொடர்புடைய சகல விடயத்தையும் ஒளிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து பேணும் முயற்சி 1997இல் நடந்தேறியது. இது பாரம்பரியத்தை அப்படியே பேணல் என்னும் நோக்கில் அமைந்து இருந்தது. இதற்கான செயல்நிகழ்வுகள் யாவும் 1996ம் ஆண்டு காலப்பகுதியில் கலாநிதி சி. மெளனகுரு அவர்க ளின் நெறிப்படுத்தலில் நடந்தேறி யது. இச் செயற்பாடு மட்டக்களப்பு
கூத்துக்களின் மேல் சகல மட்டத்தி
னரதும் பார்வை குவிய வழிசமைத் ததுடன் அதனை மேற்கொண்டு பேணுவதற்குரிய ஒருபாதையையும் திறந்து விட்டது. இருந்தும் இச் செயற்பாடு குறித்த சமூகத்தேவைக் கேற்ற விதத்தில் கூத்தை வளர்த்தெ டுக்கும் முயற்சியாக இருந்திருப் பின் இதன் சமூகப் பெறுமானம் உயர்வானதாக இருந்திருக்கும். இவைதவிர கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள், விரிவுரை LLUITGMT stö, GITT GÄ) LDLL 3, 9, GITLI GOL J, j; களமாகக் கொண்டு பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல அரங்க மூலங்கள் வெளிக்கொண்டு வரப் படுகின்றன. நாடக இலக்கியம், ஆய்வு கட்டுரை என பல படைப் பாக்க முயற்சிகள் இடம் பெறுகின் றன. நாடகம் சார் கருத்தரங்குகள் கலந்துரையாடல்கள், உலக நாடக விழா என்பவற்றுக்கு முக்கியத் துவம் கொடுக்கப் படுகின்றது. இவை மட்டக்களப்பின் அரங்கியல் மரபைப் பேணுதல், குறித்த தளத்தில் இருந்து இன்றைய தேவைக்கு அரங்க வளர்ச்சியை முன்னெடுத் தல் என்பவற்றுக்கு வளம் சேர்ப்பனவாக இருந்தன. இப்பின்னணியில் 1996இல் மேற் கொள்ளப்பட்ட அரங்கச் செயற் பாடுகளை நோக்கின் மட்டக்களப் பின் சமூக இயக்கத்தை விளங்கிக் கொண்டு அவ்வியக்கத்திற்கே அரங்க வளர்ச்சியை முன் எடுக்க முனைந்த போக்கையும் அரங்க இயக்கத்தை முன்னெடுக்க முனைந் தமையையும் காணக் கூடியதாக விருந்தது. இருந்தும் இவர்களின் செயற்பாடுகள் சமூக இயக்கத்துடன் முழுமையாக இணையாமையால் செயற்பாட்டில் பூரண திருப்தியை இவர்களால் அடைய முடிய
வில்லை.

Page 14
மே08 மே 21, 1997
リ
LDகிந்தா விறகு கொத்திக் கொண்டிருந்தான்
பகலில் அவன் ஓய்ந்து போய் நான் பார்த்ததில்லை. சிவந்ததேகம் உருண்டையான உடல் கைகள், தோள்கள் யாவும் திட காத்திரமாகத் தெரிந்தன. சேர்ட் போடாத மேலில் வியர்வையின் மினுமினுப்பு கவர்ச்சியாக இருந்தது. வெத்திலை போட்டுச் சிவந்த வாய் அழகன் தான் அவன், நான் மனைவிக்கு யன்னலுக்குள் ளால் அவன் அழகைக் காட்டினேன் புகழ்ந்தேன். 'ஒகோ இப்ப ஆம்பிளைகளையும் ரசிக்க வெளிக்கிட்டியளோ?. என்று நமட்டுப் புன்னகை விரித்தாள். நான் சொன்னேன். 'அழகை ரசிக்கிறதிலை ஆம்பிளையென்ன பெம்பிளையென்ன?" பெண்களை நான் நிறையவே ரசிப்பேன் என்பது என் மனைவிக்குத் தெரியும். சிங்களப் பெண்கள் நல்ல அழகிகள் என்பது எனது உயர்ந்த அபிப்பிராயம் ரோட்டில் போகிற வருகிற பெண்களை நான் மனைவிக்குக் காட்டுவேன். 'சா என்ன வடிவு' அவள் சிரிப்பாள். நான் இப்படிச் சொல்வதை அவள் ரசிக்கிறாளோ என்னவோ தெரியாது. ஆனால் இந்த அழகுகளை எடுத்துக் காட்ட நான் பஞ்சிப்படவில்லை. மலையை கடலை, மலர்களை ஒடுகிற ஆற்றைப் புகழ்கிறோம். இவற்றிலும் மேலான அழகு மனிதர்களிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும் மகிந்தாவின் தங்கை மாலினியும் அழகி தான் அதைப் பலமுறை என் மனைவிக்குக் கூறி விட்டேன். பிறகுதான் அவளும் மாலினியைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள் இப்போது அவளும் மாலினியின் ரசிகையாகி விட்டாள்.
அவள் அழகை என்னால் வர்ணிக்கத் தெரிய வில்லை என் கண்களைப் பார்த்த மாத்திரத் திலேயே கவர்ந்து விட்டாள் என் பையன்களுக்குக்கூட நான் அதை எடுத்துக் கூறினேன் 'மாலினி அக்காநல்ல வடிவல்லவா? பையன்கள் என்னைப் பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்தார்கள் 'டேய் பொடியள் அழகை ரசிப்பது நல்ல விசயமடா பூவை மரத்திலிருந்து பிடுங்காமல் ரசிக்கிறதைப் போல ஆரையும் பார்த்து ரசிக்கலாம். இதற்கு வெட்கபடாதேயுங்கோ மாலினி அக்காநல்ல வடிவல்லோ?.' 'ஓம் நல்ல வடிவுதான்.' என்று இன்னும் வெட்கப்பட்டுச் சிரித்தார்கள் ஒகே நல்லது தான் இவர்கள் மனதில் அழகுணர்ச்சி இருக்கட்டும் அழகுணர்ச்சியே வாழ்வாக அமைய நான் ஆசைப்பட்டேன். மகிந்தாவின் வீட்டில் தான் நாங்கள் இருந்தோம். வாடகை வீடு இரண்டு அறை சிறு ஹோல் குசினி பாத்ரூம் வீட்டின் முன்னால் விறகு காலை அதுவும் மகிந்தாவினுடையது தான் மகிந்தாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என் வயது ஒத்தவன் தான் அவனும் எனக்கு இரண்டு பையன்கள் மகிந்தாவின் குடும்பம் இரத்மலானையில் இருந்தது மகிந்தா விறகு காலையுடன் இருந்த சிறு அறையில் தங்கினான் அவனுடன் நாவலப்பிட்டியில் இருந்து வந்த ராஜாவும் தங்கினான்.
முழுவதும் இருவரும் விறகு கொத்துவார்கள் பின்னேரம் கொத்திய விறகை சிறிய வண்டியில் இருவருமாகச் சேர்ந்து தள்ளிக்கொண்டுபோய்சாப்பாட்டுக்கடைக்குக் கொடுப்பார்கள்
LJU, GÜ)
திரும்பி வருகிற போது அரைப் போத்தல் சாராயமும், பிளேன் சோடாவும், கடலைப் பைக்கெற்றும் கையிலுள்ள பையில் இருக்கும். பிறகு குளித்து விட்டு வந்து உடல் அலுப்புத் தீர சாராயத்தைக் குடிப்பார்கள் ரசித்து ஒவ்வொரு சொட்டாக அருந்துவார்கள் குடித்த கொறிப்புக்கு வீட்டின் முற்றத்திலிருந்து அப்பா அம்மாவுடன் கதையளப் பார்கள் அப்பா முன்னர் உழைத்த காலங்களில் சிங்கள நாடுகளில் வசித்தார். கதை முடியப் போய்ச் சாப்பிடுவார்கள் மகிந்தாவின் வீட்டிலிருந்து இருநேரச்சாப்பாடு 6ւI(ՄյLD. கல்கிசையில் தான் எங்கள் வீடு பஸ் ஸ்ராண்டில் இறங்கி ஸ்டேசன் ரோட்டால் வர போஸ்ட் ஒபிஸ் அதன் முன் இறங்குகிற சிறிய வீதியில் 25ம் இலக்க வீட்டில் வசித்தோம். போஸ்ட் ஒபிஸின் முன்னால் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடும் சந்தையில் அரிசி, தேங்காய்,
மரக்கறி, மீன் கொஞ்சம் மலிவு ஒரு கிழமைக் குரியதை வாங்கி வைக்கலாம். மதியம் சமைத்துச் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கட்டையைச் சரித்து அன்றைய வார வெளி யீட்டை வாசித்து விட்டு 4மணிக்கு எழும்பி தேனீர் குடித்து பிறகு மனைவியுடனும் பையன்களுடனும் கிரிக்கெட்மட்டையையும் தூக்கிக் கொண்டு பார்க்கிற்குப் போய் கொஞ்ச நேரம் விளையாடுவோம். பெரியவன் மூன்று நான்குதரம் அவுட் ஆனதன் பிறகு தான் தான்அவுட் என்பதை ஒப்புக் கொள்வான் ஆகவே தொடர்ந்து பந்தை வீசுவது என் பொறுப்பு சின்னவன் சிணுங்கிக் கொண்டிருப்பான் பெரியவன் அடிக்கக் கூடியதாக பந்தைப் போட்டால் விசுக்குவான். சின்னவன் ஓடாமல் சிணுங்குவான். நான்தான் ஓடவேண்டும் அடிக்க முடியாமல் பந்தைப் L S L S S SSSYJJ SS L S S S 0 LLS வீசிவிட்டு குந்தியிருந்து குலுங்குவான். இருவரையும் சமாளித்து கிரிக்கெட் விளையாட நான் படும் பாடு நாய் படாப் பாடு மனைவிக்கென்ன பெற்றுப் போட்டவுடன் தன் கடமை முடிந்தது என்று கடலை ரசிக்கப் போய் 66ì06)ITGT. பார்க் உயரத்தில் இருந்தது. சற்று எட்டிப் பார்த்தால் கீழே தண்டவாளம் நெடுநீள ஓடி இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்றால் ரயில் குறைவு தான் படபடத்து அது ஓடிவந்து நிலையத்தில் பெருமூச்சு விட்டு நிற்கும். பிறகு மூச்சிழுத்து அது ஒடத் தொடங்கும். தண்டவாளம் தாண்ட நுரை கக்கிப் பாய்ந்து வரும் கடல் அலைகள் தூரத்தில் கப்பல்கள்
காற்று ஓங்காரித்து வீசும்
இவற்றை ரசிக்க எனக்கும் ஆசை தான் எனினும் பையன்களுடன் விளையாடியே தீரவேண்டும். இருள சூள் விளக்கு கொழுத்தி வைத்திருக்கிற சுண்டல்காரனிடம் நாலுபக்கெற்கண்டல் வாங்கி நால்வரும் கொறித்துக் கொண்டு வீடு போய்ச்
சேர்ந்தால் இராச் சமையல் சாப்பாடு
 
 

LSLSLSLSLSLS
இரவு
படுக்கை. அவளுடையது
ஞாயிற்றுக்கிழமை
பிறகு திங்களாச்சு எங்கள் வேலையாச்சு காலையில் எழுந்து சமைத்து பையன்களை எழுப்பி, வெளிக்கிடுத்தி, நாங்கள் வெளிக் கிட்டு சனம் நிரம்பி வழிகிற பஸ்களில் தொத்தி நெரிபட்டு பாடசாலைக்குச்சென்றால். அந்தக் கிழமை முழுவதும் அதே வேலை. வேலையோடு வேலையாகக் களைத்த ஒரு பொழுதில் மகிந்தா இறந்த செய்தி எங்களுக்குத் தெரிந்தது. மகிந்தாவின் சாவு அவலச் சாவு மகிந்தா செத்திருந்த போது அவன் முகத்தில் தாடி முளைத்திருந்தது. அப்போது நான் தாடி வளர்த்துக் கொண்டு திரிந்தேன் மகிந்தா விறகு கொத்துவதை நிறுத்திவிட்டு ஒரு நாள் கேட்டான் 'ஏன் மாஸ்ரர் தாடிவளர்க்கிறீர்கள்?" 'நான் தண்ணீர் ஊற்றி வளர்க்கவில்லை. அது தானாக வளருகிறது' என்று பகிடி விட முயன் றேன். மகிந்தா சீரியஸாகச் சொன்னான். மாஸ்ரர் உங்களுடைய நன்மைக்காகச் சொல்கிறேன். தாடியை வெட்டுங்கோ.'
'GJ Gër... ?'
'இங்குள்ளவர்கள் உங்களைப் புலி என்று
Gig IT COGNITI, GIT..." 'புலிக்கும் தாடிக்கும் என்ன சம்பந்தம்?" என்று நான் கேட்டேன். அத்துடன் அவன் சிங்கம் சார்பாகக் கதைக்கிறானோ என்றும் நான் ஐமிச்சப்பட்டேன். 'இல்லை மாஸ்ரர், உங்களுக்கு இவர்களைத் தெரியாது. 89ஆம் ஆண்டு, நானும் தாடி வளர்த்திருந்தேன். ஒருநாள் மலிபன் சந்தியைக் கடந்து நான் நடந்து போய்க் கொண்டிருந்த போது எதிராக வந்த பச்சை வான் ஓரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கி என்னைக் கூப்பிட்டான் வானில் ஏறச் சொன்னான். நான் ஒன்றும் பேசாதுநின்றேன்.
கருகிக்கிடந்தது. ஆனால் நான்குகால்களில் ஒரு
அவன் பிஸ்ரலை எடுத்துக் காட்டினான். ஏறினேன். உள்ளே இன்னும் நான்கு பேர் இருந்தார்கள். அவர்கள் முகத்தில் தாடி இருந்தது. ஓகோ எனக்கு விளங்கி விட்டது. ஆற்றில் மிதக்கிற சடலங்களின் அர்த்தம் புரியத் தொடங்கியது. வீதி ஓரங்களில் ரயர் போட்டு எரிபடுபவர்கள் யார் என்பது எனக்குத் தெரிந்தது. வீதியில் இன்னொரு தாடிக்காரன் தெரிந்தான் வான் அவனையும் கூப்பிட ஒதுங்கியது. எனக்குத் தெரியும் இதில் தப்பா விட்டால் மரணம். எப்படி வேகம் வந்ததோ தெரியாது. வானிலிருந்து குதித்து இடையில் வந்த குறுக்குப் பாதையில் ஓடத் தொடங் கினேன். என் வேகம் எனக்கே தெரியாது. சூடு விழுந்தால் விழட்டும் என்று நினைத்துக் கொண்டு ஓடினேன். மதிலேறிப் பாய்ந்து புகையிரத நிலையத்தைக் கடந்து ஓடினேன். அப்போதுநான் தப்பிவிட்டேன். அன்றைக்கே தாடி மீசை எல்லாம் வழித்தேன். மொறட்டு வையில் மாமா வீட்டுக்குச் சென்றேன். அடுத்த நாள் ராவத்தைச் சந்தியில் இரண்டு பேரின் சடலம் எரியுண்டு கிடப்பதாகத் தகவல் வந்தது. பயந்து கொண்டு தான் போய் பார்த்தேன்.
கால்கள் நன்றாக எரியவில்லை. முகம் தான்
கால் வானில் பார்த்த கால் எனக்கு நன்றாகத் தெரியும் வான் மெதுவாக ஓடுகிறபோது நான் குனிந்தபடி தான் இருந்தேன். ஒருவருடைய காலின் பெருவிரல் நகத்தில் அரைப்பகுதி இல்லாதிருந்தது. அதே காலில் சின்ன விரல் சப்பளிந்து வளைந்து இருந்தது. அதேகால் இங்கு எரிந்தபடி கிடக்கிறது. அன்றைக்குநான் மரணமாகாமல் தப்பினேன்." பெருமூச்சு விட்டான் மகிந்தா "நான் சொல்கிறேன். மாஸ்ரர். நீங்கள்தாடியை வெட்டுங்கோ. நான் அஞ்சவில்லை, என்றாலும், மகிந்தாவிற்கு மரியாதை கொடுக்க சலூனுக்கு சென்று மீசையை வைத்து தாடியை மழித்தேன் சதோச சென்று ஷேவிங் செற் வாங்கினேன். மகிந்தா, 'இப்போதுதான் அழகாக இருக் கிறது." என்றான். பிறகு சீரியஸாகச் சொன் னான் "மாஸ்ரர், இவர்களைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும் முன்னர் நாங்கள் தமிழர் வீணாகச் சண்டை செய்து அழிகிறார்களே, பேசாமல் இருக்கலாமே என்று தான் யோசித்தோம். ஆனால் 89ஆம் ஆண்டு, எங்களுடைய ஆட்களை இவர்கள் அழித்த போதுதான் தங்களுடைய இனத்தையே இப்படி அழித்தவர்கள் தமிழர்களை எப்படி அழிப் பார்கள் என்று நினைக்கத் தொடங்கினோம். இவர்களுக்குப் புலிகள் தான் சரி.' என்றான். நான் ஒன்றும் பறையவில்லை. ஒரு கருத்தும் சொல்ல நான் துணியவில்லை. மெளனமா னேன். "மாஸ்ரர், நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் எங்களை நம்பி வந்தவர்கள் எங்கள் உயிர் போனாலும் உங்களை நாங்கள் காப்பாற்றுவோம். உங்களுக்கு என் பிரச்சினை என்றாலும் எங்களுக்கு நீங்கள் சொல்லுங்கள்' என்று மகிந்தா பிறகு கூறினான். எதற்காக மகிந்தா இதைக் கூறுகிறான் என்று சந்தேகப்பட்ட்ேன் மகிந்தாவின் முகம் சிவந்திருந்தது. அப்போது அவன் சாடையாகக் குடித்திருந்தான் என நினைக்கிறேன். ஆனால் அவன் பகலில் குடிக்க மாட்டானே? நான் சந்தேகப்பட்டிருக்கத் தேவையில்லை. மகிந்தா அவ்வாறு கூறி ஒரு வாரத்திற்குள் ளேயே டென்சில்கொப்பேகடுவவும், வேறுசில இராணுவ அதிகாரிகளும் ஒரு கண்ணி வெடியில் உடல் சிதைந்தார்கள் அப்போது நாம் இருந்த பகுதி சிறிது கொந்தளிக்கத் தொடங்கியது. நான் வெளியில் ஒன்றுக்கும் போகவில்லை. தமிழர்கள் மெதுவாக வீட்டுக்குள் அடங்கிக்கிடந்தார்கள் சிறிது தள்ளி தமிழர்களின் சலூன் ஒன்று எரிக்கப்பட்டது. இரவு வெளியே லைற் போடவில்லை. கதவுக ளையும், யன்னல்களையும் பூட்டி உள்ளே லைற் எரிய வைத்தோம்.ஒரே புழுக்கமாக இருந்தது. பையன்களுக்கு சூழலின் பயத்தை வெளிக் காட்டவில்லை. நான்குதூகலமாக இருக்கிறேன் என்பது போல நடித்தேன். ஆயினும் என் குதூகலம் அடங்கித்தான் வெளிவந்தது.
பிஞ்சு மனங்களைப் பாதிக்க நான் விரும்ப வில்லை. ஆனால் எது எவ்வாறோ இந்தத் தேசம், பிஞ்சு மனங்களை சிதைத்தவாே இருக்கின்றது.
ܡ0-ܓ
2.

Page 15
இராச்சாப்பாடு ஆயிற்று நித்திரை கொள்கிற நேரம், இரவின் மெளனத்தைக் குலைக்க, ஒரு கல்லொன்று எங்கள் வீட்டுக் கூரையில் வந்து விழுந்தது. பிறகு சடசடவென வெளிக் கதவிலும், யன்னல்களிலும் கற்கள் பறந்து வந்து விழுந்தன. யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சிலுசிலுக்கிற சத்தம், நாங்கள் வீட்டிற்குள் இருந்தலைற்றையும் நூர்த்தோம். என் பையன்கள் எனக்குள் வந்து ஒடுங்கிப் போய் இருந்தார்கள் 'யார் அவன்?' என்று மகிந்தா விறகு காலையிலிருந்து குதித்தான் பையன்களை அரக்கி, உடைந்த யன்னலால் நான் எட்டிப் பார்த்தேன் வீதி விளக்கின் வெளிச்சத்தில், மகிந்தா ஒருவனின் சட்டைக் கொலரை இறுகப் பற்றி, முகத்தில் குத்துவது தெரிந்தது. கல்லெறிந் தவனும் யார் என்பது விளங்கிவிட்டது. எங்களுக்குக்கடிதம்தருகிற பியோன் ஒருநாள் மாலையில் கசிப்புக் குடிக்க அவன் என்னிடம் ஐம்பது ரூபா கேட்டான் மகிந்தா கொடுக்க வேண்டாம் என்றான். நான் கொடுக்கவில்லை. அதன் பிறகு எங்களுக்கு வருகிற கடிதங்கள் பாதியாகக் குறைந்தன. அவன் இப்போது மகிந்தாவின் கொத்துப் பிடியில் சிக்கித்தத்தளித்துக்கொண்டிருந்தான். மகிந்தாஏசினான். 'உனக்கு விருப்பமென்றால் யாழ்ப்பாணத்துக்குப் போய் புலிகளுடன் சண்டைபிடி வேண்டுமென்றால் நாளைக்குப் போய் இராணுவத்தில் சேர். இங்கு அப்பாவி களைத் துன்புறுத்தாதே இனி இந்தக் குழப்படி விட்டால்,உன்னைக் கொன்று போடுவேன்' பிறகும் மகிந்தா பியோனின் முகத்தில் குத்தினான். யன்னல் உடைந்திருந்ததால் காற்று உள்ளே வந்து புழுக்கத்தைக் குறைத்தது. மகிந்தா வந்து கதவைத் தட்டி 'நான் இருக்கிறேன். நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்' என்று கூறி முற்றத்தில் கயிற்றுக் கட்டில் போட்டுப்படுத்தான். மகிந்தா அடுத்த நாள் இரவு தான் அப்பா விற்கும் அம்மாவிற்கும் முற்றத்தில் இருந்து தன் கஷ்டத்தைக்கூறினான். அம்மா இரவு வேதனை படர எனக்கு மகிந்தாவின் கதை கூறினார்.
மகிந்தா வீட்டின் மூத்தவன். பின்னால் நான்கு சகோதரிகள், நாங்கள் இருந்த வீட்டில் தான் அப்போது அவர்கள் இருந்தார்கள் விறகு காலையில் கிடைக்கிற வருமானமே சீவியம் மூத்த சகோதரிக்கு திருமணம்செய்தபிறகுதான் அந்த அனர்த்தமே நிகழ்ந்தது. மகிந்தாவின் தந்தை கல்கிசைச் சந்தியில் பஸ் அடித்துச் செத்தார். மகிந்தாவின் தலையில் பொறுப்பு விழுந்தது. அதுவரை விடலையாக ஊர் உலாத்தித்திரிந்த மகிந்தா, மூன்று சகோதரிகளைக் கரைசேர்க்க குடும்பத்தின் வயிற்றுப்பாட்டைப்பார்க்கபடாத பாடு பட்டான். 'அப்பா இப்படிச் சாவார் என்றால் நான் காதலித்திருக்க மாட்டேன்' என்று மகிந்தா கூறினான் கூறி, மனமும் கலங்கினான். மகிந்தா காதலிக்கிற பெண் இடையிடை விறகு காலைக்கு வந்தாள் என்று அம்மா கூறினார். அழகி என்றுதான் அம்மா கூறினார் என் மனைவி, ' வடிவுதான் எண்டாலும் மகிந்தாவின் வடிவிற்கு வராது." என்றாள். 'மகிந்தாவின் நிறத்திற்கு வராது' என்று அம்மா மேலும் ஒருவரி சேர்த்தார். மகிந்தாவின் சுமையில் அரைப் பங்கை ராஜா சுமக்கிறான் என்பது எனக்கு நன்கு தெரிந்தது. மகிந்தாவும், ராஜாவும் கதைத்துச் சிரித்து விறகு கொத்திக் கொண்டே இருந்தார்கள் சிங்களவரே என்று நம்பக் கூடிய ராஜாவும், ஜனாதிபதி பிரேமதாச குண்டு பட்டுச் சிதறிச் சரிந்த போது விறகு காலைக்குள் ஒளிந்திருந் தான். அப்போதும் ஒருக்கால் எங்கள் பகுதி கொந்தளிப்புக்குள்ளானது காற்றிலும் மிகுந்த அச்சம் பரவியது. ஆறு நாட்கள் நரக அமைதி தான் காத்தோம். முற்றத்தில் கயிற்றுக் கட்டில் போட்டுப் படுக்க மகிந்தாவால் முடியவில்லை. மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. எனவே உள் ஹோலில் மகிந்தா படுத்தான் ஓரளவு பயம் நீங்கியது. மற்றும் வீதியில் இராணுவமும் சுற்றித்திரிந்தது. இம்முறை வீட்டிற்குக் கல்லெறி விழவில்லை. பியோன் அடக்கமாக இருந்தான் வேறுசிலரும் கூடத் துணியவில்லை. மகிந்தா பியோனிற்கு அடித்த கதை அவ்விடத்தில் பிரசித்தமாக இருந்தது.
அப்போதுகளில் அயலில் இருந்தரோகினியும் எங்களுக்கு உதவி என்றுதான்நான் கூறுவேன் புருசன் இறந்து விட்டார். ரோகினி தாயுடனும் தன் மகன் மகளுடனும் அவ்விடத்தில் வசித்தார். ரோகினி அந்த ஆறு நாட்களிலும் மரக்கறி, அரிசி வாங்கிக்கொண்டு வந்து தந்தார். அஞ்ச வேண்டாம் என்று அடிக்கடி கூறினார்.
அம்மாவிடம் எல்லோரையும் அணைத்துப் போகிற போக்கு இருந்தது. அது இப்போது ரோகினியால் வெளிப்பட்டது. அம்மா தோசைசுட்டால், பின்னேரத்தில் வடை சுட்டால் ரோகினி வீட்டிற்கு ஒரு பெட்டி போகும் மகிந்தாவிற்கும் ராஜாவிற்கும் ஒரு பெட்டி போகும் என்பதை இவ்விடத்தில் நான் சொல்லத் தேவையில்லை. தைப்பொங்கலுக்கு அயல் வீடுகள் யாவற்றுக் கும் பொங்கலும், வடையும், மோதகமும் அம்மா கொடுத்தார். பொன்சேகா மாத்திரம் அம்மா அனுப்பிய பெட்டியை அப்படியே திருப்பி அனுப்பினார். 'நாங்கள் இவைகளைச் சாப்பிடுவதில்லை' என்றார். பொன்சேகா படித்தவர் வெள்ளை வேட்டி வெள்ளை நாசனலோடு காட்சி அளிப்பார்
எங்கள் உறவை அவர் விரும்பியதில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஒரு போதும் அவர் எங்களை பார்த்து முறைத்ததே இல்லையென்றாலும் அறிமுகப் புன்னகையை யும் அவர் வெளிக்காட்டியதில்லை. ஆனால் இப்படித்திருப்பி அனுப்புவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. "தமிழர்களை நம்ப இயலாது நஞ்சு வைத்தும் தருவார்கள்' என்று பொன்சேகா கூறியதாக மகிந்தா கவலைப்பட்டு அம்மாவிற்குக் கூறினான். அப்போது மகிந்தாவின் முகத்தில் வேதனை அப்பிக்கிடந்தது. ரோகினி இதனைக் கேள்விப்பட்டு மிகுந்த ஆத்திரம் கொண்டார். 'இவர்களால்தான் இந்த நாடு உருப்படாமல் போகிறது. தமிழரும் சிங்களவர்களும் சகோதரர்களாக எவ்வளவு ஒற்றுமையாக வாழலாம்' என்று ரோகினி வெந்து வடிந்தார். இந்த யுத்தம் தொடர்வது பற்றியும் ரோகினி எப்போதும் ஆத்திரப்பட்டுக் கொண்டேயிருப் பார் 'எவ்வளவு சனம் வீணாகச் சாகிறது" சிலநேரங்களில்தான், ரோகினியின்முகத்தைப் பார்க்க முடியாதபடிநாங்கள் தடுமாறினோம். இரத்மலானை விமான நிலையத்திலிருந்து அம்புலன்ஸ்கள் காயம் பட்ட இராணுவத்தி னரை ஏற்றி சைரன் அடித்தபடி பறக்கும். அப்போது ரோகினியின் முகம் கறுத்தபடியே இருக்கும், நாங்கள் முகத்தை எப்படி வைப்பது என்று தெரியாமல் முழிப்போம் எங்கள் முகத்தைரோகினி ஆராய்கிறாரோ என்று கூட நான் சந்தேகப்பட்டேன். மகிந்தா, ஒற்றை வரியில் 'தேவையில்லாமல் சாகிறார்கள்' என்பான் 'இவர்களை யார் யுத்தம் செய்யப் போகச் சொன்னது?" என்று ஒற்றை வினாவுடன் முடிப்பான் ரோகினியால் இவ்வாறு கூறமுடியவில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 

5
1997 ,21 BLD.08- (BLD( نورووضع توري
SS
அவர் தாயாக இருக்கிறார். நிறையச் சவங்கள் குவிந்து கிடப்பதாகக்
தன் முலையால் பால் பருக்கி தாலாட்டுப்பாடி, மடியில் தூங்க வைத்த குழந்தைகள் இன்று ஒரு குண்டில் மாய்வதென்றால், தாய் மன்துக்கு அது பொறுக்காது. ரோகினி தன் மகனை நினைத் திருப்பார் கண் பிதுங்கி, உடல் சிதறி இரத்தக் குழம்பாக வயிறு பிளந்து. எந்தத் தாயால் அதனைக் கற்பனை பண்ண முடியும்? இவ்வாறு தான் ஒரு சனிக்கிழமை காலையில் நான் வீட்டில் ஓய்ந்திருந்தேன். ஒரு கிழவி மகிந்தாவிடம் வந்தார் மகிந்தா என்னைக் gaULGli LITGT.
பூநகரி இராணுவ முகாமை புலிகள் அப்போது தாக்கிக்கொண்டிருந்தநேரம் விறகு காலைக்குப் போனான். கிழவி குந்திக் கொண்டிருந்தார். அந்த முகம் ஆயிரம் சோகத்தைச் சுமந்திருந்தது. மகிந்தா சொன்னான். 'இவரின் மகன் இராணுவத்தில் இருக்கிறான். யாழ்ப்பாணத்தில் தான் அவனின் இராணுவ முகாம் இப்போது பூநகரியில் சண்டை நடக்கிறதுதானே? இவரின்
மகன் அங்கு தானோ என்று பயப்படுகிறார். மகன் இருக்கின்ற முகாமின் பெயரும் இவருக்கு ஞாபகமில்லை. அதுதான் உங்களிடம் கேட்பதற்கு வந்தார்.' நான் கிழவியை பார்த்தேன். பார்க்கிற முகமாக அது இல்லை. 'தம்பி, யாழ்ப்பாண நகரத்தில் இருந்து பத்து மைல் போகவேண்டும். இடையில் கடலைக் கடந்துதான் போகவேண்டும். அந்த இராணுவ முகாமில்தான் எனது மகன் இருக்கிறான். அந்த முகாமின் பெயர் தெரியுமா?' அக்கிழவி தடுமாறித்தான் கதைத்தாள். அவருக்கு கிழவிக்குரிய வயதல்ல. அது முகத்தில் தெரிந்தது. வறுமையும், இயலாமை யும், வேதனையும் அவரைக் கிழவியாக்கியது. நான் பலவாறு யோசித்துப் பார்த்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து கடல்கடந்தால்வருவது மண்டைத்தீவு இராணுவமுகாம்தான். ஆனால் பத்து மைல் வராது. மூன்று மைல் இருக்கலாம். வேறு?
யாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தொலைவில் கடல் தாண்டி வருகிற ஒரே இராணுவ முகாம் பூநகரிதான்.
இதனை என்னவென்று இக்கிழவிக்குச் சொல்வது? புலிகள் மிக உக்கிரமாகப் பூநகரி மீது தாக்குதல் தொடுக்கிறார்கள் காலிவீதியில் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருக்கா லாவது ஒன்றன் பின் ஒன்றாக அம்புலன்ஸ்கள் அலறிக் கொண்டு பறக்கின்றன. சிங்களவர் களின் முகம் இருண்டு போய்க் காணப் படுகிறது. கல்கிசைச் சந்தியிலுள்ள சவப்பெட்டிக் கடைகளில் இராணுவ ட்ரக்கில் வந்து நிறைய சவப்பெட்டிகளைக் காவிச் செல்கிறார்கள் இராணுவ ட்ரக்கை எட்டிப் பார்த்த மகிந்தா
கூறுகிறான். பதட்டமும் வேதனையும் படர சிங்கள மக்கள் அங்கும் இங்கும் அலை
நிலவியது. தமிழ்ப்பெண்கள் பொட்டை அழித்து விட்டு
பிடிப்பதற்காகக்
தீவிற்கும் பூநகரிக்கும் நிறையத்தூரம் வித்தி
எடுக்க மாட்டார்கள்.' இராணுவ ஆய்வாளர் போலக் கூறினேன்.
நான் ஆசிரிர் படித்தவன். எனவே என்வார்த்
என்றுதான் கூற வேண்டும்
பாய்கிறார்கள் காற்றில் இம்முறை இறுக்கமே
பஸ்களில் செல்கிறார்கள், நாங்கள் கல்கிசைச் சந்திப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட இல்லை. எட்டிப்பார்க்கவேண்டாம் என்றுதான் மகிந்தா கூறினான் மகிந்தா ராஜாவைக் கூட்டிச் செல்லாமல் தான் மட்டும் வண்டியைத் தள்ளினான். சிங்களக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஒழுங்கையிலும்கூடசாவீடு நிகழும் என்றுதான் எனக்குப் பட்டது. "பூநகரிஇராணுவமுகாமில்தான் உங்கள் மகன் வேலை செய்கிறான்' என்று எப்படி நான் அக்கிழவிக்குச் சொல்வேன்? சொன்னால் அவ்விடத்திலேயே அக்கிழவி உயிரை GSlLLDTL LLITAJIET ? நான் சொன்னேன். "யாழ்ப்பாணத்திலிருந்து கடல் தாண்டி பத்துமைல் தொலைவில் இருப்பதென்றால் அது மண்டைத்தீவு இராணுவ முகாம்தான்' 'மண்டைத்தீவு என்று மகன் எழுதவில்லையே பூநகரி என்றுதான் மகன் எழுதியதாக ஞாபகம் "உங்களுக்குநன்றாகத் தெரியுமா?'அக்கிழவி
அழுதுவிடுமாப் போல கேட்டார்
நானென்ன பதில் சொல்ல?
QLIFTLIĊI GODLLI அழுத்திக் கூறுவோம். இப்போதைக்கு அதுதான் சரி.
"ஒம், எனக்கு நன்றாகத் தெரியும்' "அப்படியென்றால் மண்டைத்தீவிலிருந்து பூநகரிக்கு இராணுவத்தினரை சண்டை கொண்டு | GUIT 3, மாட்டார்களா?' விக்கி விக்கித் தான் கிழவி G36, LLL LITT. இதற்கு நான் என்ன பதில் சொல்ல? இதற்கும் நான் அழுத்தமாகக் கூறினேன். மண்டைத்
யாசம் அது மாத்திரமன்றி மண்டைத்தீவிலி ருந்து இராணுவத்தை எடுத்தால் மண்டைத்தீவு முகாமைப் புலிகள் தாக்குவார்கள். ஆகவே மண்டைத்தீவு முகாமிலிருந்து இராணுவத்தை என்று உறுதியாக
தையை வரிக்கு வரி அக்கிழவி நம்பினார்
தள்ளாட்டத்துடன் கூடி நைந்து போன நடையைக் கிழவி எழுந்து போவதில் 1956&oTCELGöT. "மாஸ்ரர், நீங்கள் இப்படிச் சொன்னது தான் சரி. என்றான் மகிந்தா கிழவியின் மகன் இறந்திருப்பானோ? இறந்திருக்கக் கூடாது என்று என் மனம் அவாவுகிறது. அந்தக் கிழவியை நான் நேரில் கண்டேன். துயரை அப்படியே வரிக்கு வரிநான் புரிந்தேன். இலைக்கஞ்சி வார்த்து அவனை வளர்த்திருப்பாரோ? இனி உழைப்பிற்கு ஏது வழி என்ற கட்டத்தில் தான் அவனை இராணுவத்தில் சேர அனுமதி கொடுத்தாரோ? இப்படித்தான் இந்த நாடு முழுவதும் ஆயிரமாயிரம் வயோதிபர்கள் வருந்துகிறார் கள். இந்த நாடு அவர்களை துயரத்தில் ஆழ்த்தி, கைகழுவிவிடுகிறது. கிழவியின் மகன் செத்திருக்கக் கூடாது என்று நான் மனதார விரும்புகிறேன். ஆனால் அப்படி விரும்ப எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவன் அப்படி உயிர்தப்புகிற கணத்தில் சுதந்திரத்தை நேசிக்கிற ஒருவர் இறந்து (SLIII 660Túð.
மனிதாபிமானமும் சுதந்திரமும் நேரெதிராக இயங்குவது இந்தத் தீவில்தான் சாத்தியமோ? என் மனம் கேட்கவில்லை. நான் மகிந்தாவை அடுத்தநாள் விட்டுக்கலைத்தேன். கிழவியிடம் என்ன மாதிரி என்று கேட்டு வரச்சொன்னேன். கிழவியின் மகன்காரைநகர் இராணுவமுகாமில் வேலை செய்வதாக மகிந்தா வந்து கூறினான். அப்பாடா என்றிருந்தது. காரைநகர் இராணுவ முகாம் என் ஞாபகத்திற்கு வராததிற்கு என்னை நான் நொந்தேன். இப்போதைக்கு அவன் பிடியிலிருந்து தப்பினான்.
மரணத்தின்
ܬܐ ܡ

Page 16
CBD.08. (BID 21, 1997
وتتمثيegع7Rيکي
|||||||||||R. "TY
சிரிநிகரின் இதழ் 12 இல் வெளி
யான ராதிகா குமாரசாமியின் கட்டு ரையைப் படிக்க முடிந்தது. பதில் மடல் வரைய வேண்டும் என்கிற உந்துதலையே சிதைத்து சோர்வ டையவைத்தது அக்கட்டுரை பெண் சமத்துவம் தொடர்பாக ஆன்ம தெளிவில்லாத எந்தவொரு நபரும் இதுபோன்ற கருத்துக்களைத்தான் முன்வைக்க முடியும் என்பதைத் தெளிவாக்கியது அக்கட்டுரையின் கருத்துக்கள்
புலிகள் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் முன்வைக்க முன்னர் அவ்வமைப்பு ஒர் தேசியவாத அமைப்பு அதன் இலட்சியம் முற்று முழுதாக இதைச் சார்ந்தே இருக்கி றது. அவ்வமைப்பின் செயற்பாடு கள் இலக்குகள் அனைத்துமே அவ் விலட்சியத்தை நோக்கிய தாகவே இருக்கும். இதில் அவர்கள் மிகுந்த இறுக்கமுடன் இருக்கிறார் கள் என்பதை ஞாபகத்தில் கொள்ள
19-7
ஆனால் மகிந்தாவின் சாவின் பிறகு தான் எனக்கு மரணத்தின் குரூரம் அப்பட்டமாகத் தெரிந்தது. சாவை நெருங்கிப்பார்த்தேன் மரணம் என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. பாடசாலை விட்டு மதிய நேரம் மகிந்தா இறந்ததை நான் 9. GöOTGLGT.
ராஜாவின் தமையன் இறந்து விட்டார் என்று ஒரு செய்தி ராஜா நாவலப்பிட்டிக்குச் சென்றான். ஐந்தாறு நாட்களில் திரும்பி வந்தான் அண்ணன் இறந்த துயரி லும் பார்க்க அவனிடம் மனச்சுமை அதிகம் இருந்தது. ராஜா திரும்பி வந்தபோது மகிந்தா திரும்பவும் சந்தோசப்பட்டான் மகிந்தா தனியனாக விறகு காலை யுடன் பட்ட அவலத்தை இந்த ஐந்தாறு நாட்களும் நாங்கள் அறிவோம். ஆனால் ராஜா வந்து சொன்ன சேதி அவ்வளவு உவப்பானதாக இல்லை. அம்மா தனிய அண்ணரின் மனைவி, பிள்ளைகள் உழைப்பில் லாமல் கஷ்டப்படுகிறார்கள். நான் போய் அவர்களைப் பொறுப்பேற்க வேண்டும். மகிந்தாவிற்கு அது பெரும் அதிர்ச்சி மகிந்தா அழுதான் காலைப் பிடித்துக் கெஞ்சியதாகக் கூட ராஜா கூறினான். ராஜாவைப் போக வேண்டாம் என்று கூறச் சொல்லி அப்பா அம்மாவிடமும் மகிந்தா சொன்னான் அப்பா அம்மாவிற்கு ராஜா சொல்வதும்
mmmmmmmm
வேண்டும் அப்போதுதான் அவர்க ளிடமிருந்தான சாத்தியமற்ற எதிர் பார்ப்புகள் தவிர்க்கப்பட்டு, எதிர் பார்ப்புகளின் எல்லைகளைக் கண்டு கொள்ள முடியும் பெண்விடுதலை, பெண் சமத்துவம் தொடர்பாக அவர் களின் கருத்துக்கள் தெளிவான தாகவும், சரியானதாகவும் இருக்கி றது என்று சொல்வதற்கில்லை எதிர்காலத்திலும்இவை தொடர்பாக அவர்களது செயற்பாடுகள் எத்த கையதாக இருக்கும் என்பதற்கும், இன்று பெண் சம்பந்தமாக சமூகத் தில் ஏற்பட்டிருக்கிற மாற்றங்கள் நிரந்தரமானவையா இல்லையா என்பதற்கும் காலம் மட்டுமே பதில ளிக்க முடியும்
பெண்கள் ஆயுதம் ஏந்துவது மட் டுமே அவர்களுக்கான முற்று முழுதான சமத்துவத்தை கருத்தியல் ரீதியாகப் பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவர் கள் ஆயுதம் ஏந்தக்கூடாது என்ற தொனியில் ஆயுதம் ஏந்துவதைக்
மகிந்தாவின் சாவு.
நியாயமாகப் பட்டது. மகிந்தா எதையோ இழந்தது போலத் தவித்தான் சாப்பாடு കൃേഖണ് ഖT:ഉ|' (aircrബി.ബി. தாடி சாடையாக முளைத்தது. ராஜாவும் கலங்கிப் போய்த் தான்
FIT 600FÜLILLIT6öI. மூன்று நாளே இருந்தான் ராஜா, நான்காம் நாட்காலையில் அம்மா விடம் மாத்திரம் சொல்லி ஒரு துண்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிட்டான். காலையில் அப்பாவும் வீட்டில் இல்லை. முதல் நாள் தான் ஒப்பி ரேசன் ஒன்றிற்காக ஆஸ்பத்திரி
சென்றார். "நீங்களும் போனால்
நாங்கள் யாருடன் இரவு கதைப் பது?' என்று மகிந்தா SEGJ GOOG.OLJL JLLL LIFT GT. அப்பாவை நான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றேன். கூட்டிச் சென்ற போதுமழை தூறத் தொடங்கியது. தொடர்ந்தும் தூறிக்கொண்டுதாணி ருந்தது மகிந்தா வந்து அம்மாவி டம் 'ராஜாவைக் கண்டீர்களா?" என்று கேட்டான் அம்மா மன தறிந்து பொய் சொன்னார். திரும்பி வந்த மகிந்தா துண்டுக் கடிதத்தை அம்மாவிடம் காட்டி "ராஜா ஓடி விட்டான்' என்று வெம்பி அழத் தொடங்கினான். suburom govu 3, 560miléla TTT அன்றைக்கென்று மரக்குற்றிகளைக் கொண்டு லொறி வந்தது. மகிந்தா ஆறாயிரம் ரூபாவிற்கு ஒடித் திரிந் தான். அம்மாவிடம் கூடக் கேட்டுப்
கேள்விக்குள்ளார் முறையோடு தொ. வன்முறையாளர் கள் மாற்றப்படுகி கூறிக்கொள்வது
(IT,
எதிரானவர் என்று ளும் தனது வடிவி கொள்ளவேயன் இருக்க முடியாது வதும், வன்முறை பதும் பாதுகாப்பா கியிருந்துகொண் நபர்களுக்கு ே இருக்கலாம் ஆ மக்களுக்கு அது அவர்களின் இருப் கொள்வதற்கான யாகவும் அதுவே
பார்த்தான் காசு லொறி மரக்குற்றி போய்விட்டது. Q GAJ LLGG) U, LI QL சிணுங்கிக் கொன் மதியம் நாங்கள் லிருந்து வந்தோம் வீட்டில் மாலினி الدم (68 IT الله الأولي يدعى "" இன்று முழுக்க
:Tെ ബിബ' || வுக்குச் சாப்பாடு விறகுகாலையின் பட்டுக் கிடந்தது யில் போவதெ6 கதவில் பூட்டுத்தெ எனக்கு ஏதோ தொற்றியது. கத பார்த்தேன். அது பட்டுக் கிடந்தது பார்த்தேன். அலவாங்கைக் ெ னேன். வன்மைய திறந்தது. உள்ளே தலை ே வெளியே தள்ளி கறுத்திருக்க ம தொங்கினான்.
காலடியில் கதிரை பக்கத்து மேை போத்தல் சாராய குடித்தபடி கிட சிங்களத்தில் ஏே மூடப்படாமல் இ DIT GỒl Gof, ** g) Goo அலறினாள் எனக்குக் குரூரம் சூழலை விபரிக் போதாது.என்ை சித்திரத்தைப் ப மென்று தடுத்ே
கூடினர் எங்கள்
 
 
 
 
 

குவதும், "வன் டர்பற்ற பெண்கள் 5ளாக மாறுகிறார் |றார்கள்' என்று ம் வன்முறைக்கு
606060 TUILD
Qg MTGÄDGSlj, (Q) SEITIGT பத்தைக் காத்துக் மி வேறொன்றாக து ஆயுதமேந்து யைப் பிரயோகிப் ன தளத்தில் பதுங் டு பத்தியெழுதும் தவையற்றதாக னால் அங்குள்ள நான் நிர்ப்பந்தம்
எந்தவொரு உணர்வுள்ள ஜீவனும் தனக்கெதிரான தாக்குதல் களி லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தன்னால் முடிந்தவரை போராடுவதென்பது இயற்கை; இயல்பானது. அது அவர்களுக்கு உரிமையானதும் கூட. இதில் பெண் ஆண், என்கிற பேதம் தேவையற்றது போலித்தனமானது. இருக்கின்ற வழிமுறைகளைப் பிரயோகித்து தன்னையும், தனது சுற்றத்தையும் காத்துக்கொள்கிற உரிமை பெண்களுக்கும் தாராளமா கவே இருக்கிறது. இதை கேள்விக் குள்ளாக்க வேண்டிய அவசியம் கிடையாது. கேள்வி எழுப்ப முற் படும் கட்டுரையாளரால் அங்கிருக் கக்கூடிய ஆயுதமேந்தாத சாதாரண பெண்களை அவர்கள் மீதான வன்முறைகளிலிருந்து இதுவரை காத்துக் கொள்ள முடிந்ததா இல்லை, இனித்தான் முடியுமா?
அதற்கான வழிமுறையாக அவர் எதைக் கூறுகிறார். சத்தமில்லாத
FITGOOGIAJULUIT?
புலிகளின் பெண் தற்கொலைப் போராளிகளின் உடலின் சிதைவை
யிட்டு தனது கரிசனையைத் தெரி வித்திருந்தார். தம்முடலின் மீதான ஆதிக்கத்தையே தம்மகத்தேவைத்தி ருக்கமுடியாதநிலையிலேயேதான் எமது சமூகத்தில் பெரும்பாலான பெண்கள் வாழ்கிறார்கள் அவர்கள் அன்றாடம் பல்வேறுபட்ட உடல் ரீதியான இம்சைகளுக்கு ஆளாகின் றனர். தவிர, இராணுவத்தால் உடன்பாடேயில்லாது பாலியல்
பெண்களை இன்றைய சூழலில்நாம் கண்டு கொண்டிருக்கிறோம். (ஒரு வேளை இவர்களும் தம்மைகாத்துக் கொள்ள கையில் ஏதேனும் ஆயுத த்தை எடுத்திருந்தால், "வன்முறை யைப் பிரயோகிக்கிறார்கள்' என்று குரல் எழுப்புவாரோ, இல்லை சினிமா பாணியில் கைநகங்களைப் பயன்படுத்தலாம் அல்லது நமது பெண் தெய்வங்கள் போல் துப்பாக் கியை விடுத்துகத்தி, கோடரி, சூலம் இவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்றாவது சொல் வாரோ) ஆனால், புலிகளின் பெண் போரா ளிகள் அவ்வாறல்ல, இயக்கத்தில் இணைவதற்கு முன்னரே, அவ்வ மைப்பினுள் தமது செயற்பாடுகள் பற்றியும், தமது முடிவு (சாவு) பற்றியும் அவர்கள் நிறையவே தெரி ந்து வைத்துள்ளார்கள். இவற்றை யெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் இயக்கத்தில் சேர்ந்து கொள்கி றார்கள். எனவே, தம்மை தமது உடலைப்பற்றிய தீர்மானத்தை முதலில் அப்பெண்களே எடுக்கிறார் கள். தாம் ஏற்றுக்கொண்ட இலட்சி
யத்திற்காய் தம்மை பலியாக்கிக்
தன் சுற்றத்தையும் தற்காத்துக் வதை எப்படி கேள்விக்குள்ளாக்க முடியும்?
கொள்வது அவர்களின் விருப் புடனேயே நிகழ்கிறது. இதில் கட்டுரையாளர்கவலைப்படுவதற்கு எதுவுமே கிடையாது. இதைவிட முன்பு குறிப்பிட்ட பெண்களின் உடலின் சீரழிந்து போகும் நிலை மைகளுக்காக நிறையவே பரிதாபப் படலாம். அத்துடன் புலிகள் அமைப்பினரின் குறித்தவோர் செயற்பாட்டுக்கான தற்கொலைப்
பபுக்களை காத்துக் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உருக் போராளியின் தெரிவானது, அக் ஒரேயொரு வழி குலைந்து அமைதியாக அடங் குறித்த செயற்பாட்டை திறம்பட தான் இருக்கிறது. கிப்போன போகிற அப்பாவிப் - 19 SS -
ിഞL8:ബിബ്ബേ. LUITMT66)6J 6$5f60TiT. "செத்தவன் இராணுவத்தில் சேர்ந்து களைக் கொண்டு உழைப்புத் துணைக்கு ராஜாவும் புலிகளை அழித்து விட்டாவது இல்லாத பேச்சுத்துணைக்கு அப்பா செத்திருக்கலாம்' என்றும் ரோகினி ரிக்காது மழை 6ւլմ) இல்லாத ഥ6ി!) தூறிய கூறினார். ண்டிருந்த அன்று பொழுதில் மகிந்தா தூக்குப் இதையெல்லாம் அம்மா தான்
IT LIITL g MTGO) GAOLIG
வந்திருந்தார். , U, GOOIT Left 95 GITT IT? ;6001600TIT60) 6) | j پرته TGSlaggot GOOTIT. கொண்டு வந்தார். 960 D LLU மகிந்தா வெளி ன்றால் அறைக் ாங்கும். ஒரு சந்தேகம் வைத் தள்ளிப் உள்ளே பூட்டப்
தள்ளித்தள்ளிப்
காண்டு தெண்டி ற்ற கதவு பிரிந்து
தாங்கி, நாக்கு | கழுத்தடியில் ந்ெதா தூக்கில்
உருண்டிருந்தது. சயில் அரைப் த்தில் கால் வாசி தது பேப்பரில் ா எழுதி, பேனை ருந்தது.
ணா.' என்று
நிறைந்த அந்தச் க வார்த்தைகள் |யன்களை அந்தச் Trij, g, (3 GIUGOSTL IT E GT g|LIQ) GII வீட்டில் சந்தேகப்
போட்டுச் செத்துப் போனான். மகிந்தாவின் தற்கொலைக் கடிதம் பொலிசின் சந்தேகப் பார்வையி லிருந்து எங்களைக் காப்பாற்றியது. அதிலும் மேலாக மகிந்தாவின் குடும்பத்தினர் எங்கள்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். மகிந்தாவின் குடும்பம் இனி என்ன செய்யப் போகின்றது என்பதுதான் என் மனதைக் குடைந்த கேள்வி மகிந்தா இவற்றையெல்லாம் எவ்வாறு யோசிக்காமல் விட்டான்? பின்னால் இருக்கிற மூன்று தங்கை களின் பொறுப்பு அவனை உலக த்தை விட்டுத்துரத்தியது. அப்படித் தானா? எப்படித் தற்கொலை செய்ய எண்ணினான்? இவைகள் GTGCT (BLDGDIT 601 (33.6766)9,6IT. ஆனால் இவ்வளவு கேள்விக ளுக்கும் அப்பால் எனக்கு இன்னு மொரு கேள்வி காத்திருந்தது. அம்மாவின் காது கேட்கும் படியாக ரோகினி பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் "ராஜாவை இந்தத்தமிழ்க்குடும்பம் தான் துரத்தியிருக்க வேண்டும் சிங்களவர்களுக்கு ஏன் உதவி செய்கிறாய் என்று கேட்டுத் துரத்தியிருப்பார்கள் எப்பொழுதும் தமிழர்களை நம்பக் கூடாது அவர்கள் தங்கள் புத்தியைக் காட்டு ഖrf86r' : Tഴിഞ്ഞി മൃഥ്ഥTഞ ഖ கடைக்கண்ணால் பார்த்தபடியும் தான் இதனைக் கூறினார். "ராஜா தான் மகிந்தாவின் ஆறா யிரம் ரூபா காசையும் கொண்டோ டினான்.' என்று பொன்சேகாவின் மனைவி கூறினார்
எனக்குக் கூறினார் எனக்கு நம்ப முடியவில்லை. ரோகினி இவ்வளவு விரைவாக மாறி விட்டாரா? காலம் எல்லோரையும் எல்லாவற் றையும் தான்மாற்றுகிறது. இல்லை, அம்மாவின் காதும் பிழையாக இருக்கலாம். நான் அப்படித் தான் நம்ப விரும்பினேன். மகிந்தா சாமம் மட்டும் திரிகிற அந்த வீட்டில் அம்மா இருக்கப் பயந்தார். சாமத்தில் விறகு காலையிலிருந்து பயங்கரச் சத்தங்கள் வரலாயின. அறையில் கதவுகள் அடிபடுகிற சத்தங்கள் கேட்டன மகிந்தா நடப்பதுபோல, மகிந்தா கதைப்பது போலச் சத்தங்கள் கேட்டதாக அம்மா அடித்துக் கூறினார். கதவைத் தட்டி மகிந்தா தண்ணீர் கேட்டான் என்று ஒரு நாள் சொன் னார். சாமம் மகிந்தா கூச்சலிட்டான் என்று வேறொரு நாள் அம்மா QUIT.GoTGOTIFTIT.
எனவே அம்மா அங்கிருக்கப் பயந்தார். "ராஜா, ராஜா." என்று ஓரிரவு மகிந்தாவின் குரல் கேட்டது. மகிந்தா இரத்தம் காண்பான் என்று அம்மா மேலும் பயமூட்டினார்.
என் பயமோ வேறுவிதமாக இருந்
தது. மகிந்தா இல்லாத இந்த வீட்டில் நான் இருக்கப் பயந்தேன் என் குடும்பத்தை இந்தத் தேசத்தில் வருகிற சின்னச் சச்சரவுகளி லிருந்தும் காப்பாற்ற என்னால் முடியாது என்பது எனக்கு நன்கு தெரியும். நான் வேறு வீடு தேடியாக வேண்டும்.

Page 17
தேசிய இனப்பிரச்சினையில் முன்விர்கர் வகித்த வே வருகின்றது எங்கு ஒட்டுமொத்தமான ஒரு மக்கன்திரன் ஒ புதிய போட்டங்கள் கிர்ந்தெழுவது மதாத்தமாகும் அது
மக்களுக்கு இழைத்த அதிகளுக்குரிய எதிர்வினை முன்விர்களது தரப்பிலிருந்தும் சமகால நிகழ்வுகளின் த வெடிக்கும் சத்தியங்களையும் நார் மறுக்க முடியாது.
தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் வகிக்க வேண்டிய பாத்திரம் மிகக் கவனமாக அலட்சி யம் செய்யப்பட்டு வருகின்றது. எங்கு ஒட்டு மொத்தமான ஒரு மக்கள் திரள் ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாகுமோ அங்கிருந்து புதிய போராட்டங்கள் கிளர்ந்தெழுவது யதார்த்தமாகும் சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கை அரசியல் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளுக் குரிய எதிர்வினையை அது இன்று அனுபவிக்கின்றது. காலவோட்டத் தினூடே முஸ்லிம்களது தரப்பிலி ருந்தும் சமகாலநிகழ்வுகளின் தர்க்க ரீதியான விளைவாக மிகக் கடுமையான எதிர்ப்புணர்ச்சி வெடிக்கும் சாத்தியங்களையும் நாம் மறுக்க முடியாது.
ஒருபல்லின தேசத்தில் சிறுபான்மை சமூகமொன்று எதிர்நோக்கும் அடிப்பட்ைப் பிரச்சினை அதன் தனித்துவ அடையாளம் மறுக்கப் படுவதாகும். புறத்தேயுள்ள கருத் தியல்கள், மனோபாவங்கள், ஐதீகங் கள் என்பன கபடமாக அதனை p GT GJITIE 9. முனைகின்றன. இலங்கை முஸ்லிம்களது இன -96)LUITGTLb (Ethnicidentity) LDg5
|கப்பட்டபோதே முஸ்லிம் தேசிய
வாதம் முளைவிடத் தொடங்கியது எனலாம். சிங்களப் பேரினவாதம் திணிக்க முனைந்த பெளத்த மேலாதிக்கக்கருத்தாக்கம் எவ்வாறு தமிழ் சமூகத்தில் ஜீரணமாகவில் லையோ, அதேபோன்று முஸ்லிம் சமூகத்திலும்- சற்றுத்தாமதமாகவே எனினும் - உணர்வு பூர்வமாக 2 GraumiègULL Gålå)G)(A). மற்றொருசிறுபான்மையான தமிழ்த் தரப்பிலிருந்து மேற்கிளம்பிய சைவ வேளாள சித்தாந்தம் முஸ் லிம் சமூகத்தின் தனித்துவ அடை யாளத்தை தொடர்ந்தும் மறுத்தே வந்தது. தம்மீது ஆதிக்கம் செலுத்த முனைந்த இந்த இருசக்திகளையும் புறந்தள்ளும் எதிர்க் குரல்கள் முஸ்லிம் சமூகத்துள் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கின. 80களின் பின்னரைத்தசாப்தங்களி லிருந்து தமிழ் ஆயுதக் குழுக்கள் கட்டவிழ்த்து விட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளால் இந்த எதிர்ப்புணர்வு நன்கு ஆழம் பெற் றது. இந்தச் சூழலின் யதார்த்தம் நிறுவனரீதியான கட்டமைப்புகளின் அவசியத்தை வேண்டி நின்றன. ஜிஹாத் குழுக்களும், பரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இச்சந்தர்ப் பத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க ஒழுங்கமைப்புகளாகும். தமிழ்த் தேசியவாதக் கருத்தியலை முன்னெடுத்த அணிகளிடமிருந்து கூட முஸ்லிம்களது இன அடையாளம் மறுக்கப்பட்டமை முஸ்லிம் முற்போக்கு சக்திகளுக்கு ஆழ்ந்த அதிர்ச்சியைத் தந்தது. தமிழ்த்தரப்பில் முஸ்லிம்கள் தனி யான தேசிய இனமா என்பது ஒரு விவாதத்துக்குரிய விடயமாக ஆக்கப்பட்டது. பெரும்பாலானோர் முஸ்லிம்களைத் தமிழ்த் தேசிய இனத்தின் ஓர் உட்பிரிவாகவே கருதினர். எனினும் முஸ்லிம்களது இனத்தனித்துவத்தை அங்கீகரிக்கும் நேர்மையான குரல்கள் சில மிக மெதுவாக ஒலித்தமையையும்
இங்கு குறிப்பிட்டாக வேண்டும்
அண்மையில் லண்டனிலிருந்து வெளிவரும் 'உயிர்ப்பு' சஞ்சிகை முஸ்லிம் தேசம் பற்றிய சிறப்பித ழொன்றை வெளியிட்டது. நண்பர் பெளசர் தனது மூன்றாவது மனி தன் வெளியீட்டகத்தின் மூலம் அதை 'முஸ்லிம் தேசமும் , எதிர்காலமும்' என்ற தலைப்பிலான நூலாக மீள்பிரசுரம் செய்துள்ளார். இந்த நீண்ட ஆய்வுக் கட்டுரையை எழுதிய 'உயிர்ப்பு ஆசிரியர் குழு வைச் சேர்ந்த விக்ரர் மேலோட்ட வாசிப்பினாலல்லாது நீண்ட கள ஆய்வை மேற்கொண்ட பின்பே இதை எழுதியுள்ளார் என்பதை நுட்பமாக வாசிக்கும் எவரும் கண்டு கொள்வர். இந்நூல் வெளிவந்தவுடனேயே அது ஒரு புதிய விவாதத்தைத் தொடக்கி வைக்கும் என்ற ஆழ்ந்த எதிர்பார்ப்பு எங்களிடமிருந்தது. தமிழ்-முஸ்லிம் முற்போக்கு அணி களிடமிருந்து விரிவான கருத்துப் பரிமாறல்களை நாம் அவாவி னோம். ஏனோ எமது எதிர்ப்பார்ப் புகள் ஏமாற்றமாகவே உள்ளன. முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வு கள் முஸ்லிமல்லாதோரிடமிருந்து வெளிவருவது இதுவே முதற்தட வையல்ல. முஸ்லிம்கள் தம்மைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள் வதில் காட்டும் அலட்சியம் மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும்.
விருக்கும் உறவு இரு தேசங்க உறவுகளாகவே என்ற முடிவை அமைகிறது' தெளிவாகக் கு கருத்துவைதீக திலிருந்து ஒரு மீறலாகும். இந் தரப்பிலிருந்து யானதும் ஆரே ஒரு குரலாகவே வேண்டும். சிங் தேசத்தை அங்க் அவசியமோ தேசம் முஸ்லிம் ரிப்பதும் அதே தாகும். இவ் அங்கீகாரத்தினு சமூகமொன்றில் படமுடியும். இந்நூல் முஸ் வெளியே நி அதைப்புரிந்து ஒரு முயற்சி உள்ளடக்கத்தை இரு பாகங்கள் பூர்வீகமும் தன் சனப் பரம்பலு யும்', 'தெற்கு மு கிழக்கு முஸ்லிம் பிரிவினரால் ஏற் ஆகிய தலைப்பு
(UPEÕESTIÓ ELEGIUDIÑO Sigli||SUň
விக்ரர்
'இந்நூல் தமிழ்த் தேசியவாத Éggó á fly6óló! (Tamíl Nationalist Agenda) ஒரு வேலைத்திட்டம்' என கலாநிதி எம்.ஏ.நுஃமான்குறிப் பிட்டார். இதை நூலின் முன்னுரை யும் தெளிவாகக் குறிப்பிடுகிறது: 'தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இதுவரை பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வந் துள்ளது. சாதிய ஏற்றத் தாழ்வுகள் பிரதேச வேறுப்ாடுகள் வெகுசனப் படுத்தலின்மை, அராஜகம், பெண் களின் நிலை. என்பவற்றுடன் இப்போது முஸ்லிம் மக்களின் விடயமும் தீர்க்கமான விடயமாக முன்தள்ளப்பட்டுள்ளது.'
இந்நூல் வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒரு தனியான தேசம்' என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதோடு, "வட கிழக்கில் - தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனிமேல் ஏற்பட
விடயங்கள் மு. ஒரு பொதுப் பு ணியாக உள்ளது கிழக்கு முெ தமிழீழ விடுத6 ஏற்படுத்தியதா தமிழ்-முஸ்லிம் கள் மத்திய autul 56 flat லிம்கள் மத்திய கங்கள்', "ஊர் தோற்றம்', 'கிழ தேசிய எழுச் முஸ்லிம் காங் 9 GTGITLEÉláluJ. தமிழ்த்தேசிய6 டத்தின் பின் தே முஸ்லிம் சமூக டுக்கவேண்டிய LDIT6M 6éll UIséJG
இந்நூல் முழு
 

மே08 மே 21, 1997
7.
க்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உன்னாகுமோ அங்கிருந்து திரத்திற்குப்பித்திய/இலங்கை அரசியல் தலைமைத்துவம்தமிழ்
அது இன்று அனுபவிக்கின்றது. காலவோட்டத் தினூடே க்க ரீதியான விளைவாக மிக கடுமைான எதிர்ப்புணர்ச்சி
கள் சமத்துவமுள்ள ளுக்கிடையிலான அமையவேண்டும் முன்வைப்பதாகவும் ன முன்னுரையில் றிப்பிடுகிறது. இக் மிழ்த்தேசியவாதத்
குறிப்பிடத்தக்க வகையில் தமிழ்த் வளிவந்த நேர்மை க்கியமானதுமான இதை நாம் கணிக்க கள தேசம் தமிழ்த் கரிப்பது எவ்வளவு தேபோல் தமிழ்த் தேசத்தை அங்கீக |ளவு அவசியமான பாறான பரஸ்பர டாகவே பல்லின சமநிலை பேணப்
லிம் சமூகத்திற்கு ன்று புறவயமாக கொள்ள முனையும் யாகும் நூலின் ஆய்வு வசதி கருதி T5 6u (955 56) TLD. ரித்துவமும், குடி ம் சமூகத் தன்மை ஸ்லிம்கள் (வட) கள், புதிய சமூகப் பட்ட பாதிப்புகள் கள் உள்ளடக்கும்
SübGTLDÖlu நலுக்கான பின்ன
SLE, s, of GOLCSU OU (SUITTTLLö ங்கள், கிழக்கில் பன்முறை மோதல் கிழக்கு வேலை ல் கிழக்கு முஸ்
ல் ஏற்பட்ட தாக்
வல் அமைப்பின் தமுஸ்லிம்களின் பும், பூரீ லங்கா ரசும் ஆகியன டுத்த பாகமானது தலைப்போராட் ன்றியதும் தமிழ்5ள் கவனத்திலெ மான பல முக்கிய ா ஆராய்கிறது.
ங்கை முஸ்லிம்
கள்தொடர்பாக முதலில் பேசுகிறது. தெற்கு முஸ்லிம்களுக்கும், வட கிழக்கு முஸ்லிம்களுக்கும் மத்தி யில் பல்வேறு அடிப்படை உள்ள
தெனவும் வடகிழக்கு முஸ்லிம்
களை சில தனித்துவமான இயல்பு களாலும், சூழ்நிலைகளின் தேவைக ளாலும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாதது
எனவும் வலியுறுத்துகிறது. பின்
கிழக்கு முஸ்லிம்கள் பற்றியே விரி வாகப் பேசுகிறது. வடக்கு முஸ்லிம்
கள் கிழக்கு முஸ்லிம்களைப் பல்வேறு விடயங்களில் ஒத்திருப் பதால் கிழக்கு முஸ்லிம்கள் பற்றிப்
பேசியுள்ள பல விடயங்கள் வடக்கு
முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இந் நூலில் குறிப்பிடப்படும் பல்வேறு விடயங்களில் நமக்கு அபிப்பிராய பேதங்கள் உள்ளன. ஆயினும் அவ்வபிப்பிராய பேதங்
கள் நூலின் முக்கியத்துவத்தை
எந்தளவுக்கும் குறைத்து விடாது. ஏனெனில் இந்நூல் எல்லா விடயங்களையும் பக்கச் சார்பின்றி புறவயமாக ஆராய்கிறது. கருத்துக்களை சுதந்திரமாக முன்வைப்பதோடு தமிழ்-முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஏனை யோரும் செய்த/செய்துகொண்டி ருக்கும் வரலாற்றுத் தவறுகளை மிக
(psůslib je upí 6lgilñr aiisnTGA)(Lypib:
ஓர் அறிமுகம்
ரோத் பஜ்ஜதின்
நேர்மையாக ஆய்வுக்குட்படுத் துகிறது.
தமிழ் விடுதலை இயக்கங்களின் அராஜகங்களையும் அவை முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு செய்த இன சுத்திகரிப்பு மற்றும் வன்முறை நடவடிக்கைகளையும் வன்மையா கக் கண்டிக்கிறது. பாரம்பரிய தமிழ்த் தலைமைகளின் சந்தர்ப்ப
வாத அரசியலை ஆழ்ந்த கேள் விக்குட்படுத்துகிறது.
மறுபுறம் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றம், படிமுறை,
வளர்ச்சி முஸ்லிம்களது தேசிய உணர்வின் வடிகாலாக அது மாறியமை, பின்னர் அஷ்ரஃப் என்ற தனிநபர் மீதான வழிபாடாகவும் கேள்விக்குட்படுத்தமுடியாத அதன்
தலைமைத்துவம் மீதும் அதன்
சந்தர்ப்பவாத அரசியல் குறித்தும்
மிக விரிவான ஒரு ஆய்வை முன்வைக்கிறது. தமிழ்-முஸ்லிம் உறவைப் பாதித்த பல்வேறு காரணிகளை நூலாசிரியர் அடையாளம் காட்டியுள்ளார். இரு சமூகங்களுக்கும் வெளியேயிருந்து இனக் குரோதங்களை வளர்த்த சக்திகள் பற்றியும் இந்நூல் பேசுகிறது. மேலும் முஸ்லிம் தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் மாற்றுத் தலைமைகள் படித்த முஸ்லிம் முற்போக்கு சக்திகளிலிருந்து உடனடியாகத் தோற்றம் பெறுவது காலத்தின் தேவை எனவும் வலியுறுத்துகிறது. இந்நூல் குறிப்பிடும் மற்றொரு முக்கிய அம்சமான சமூகத்தளைக ளிலிருந்து விடுபட்டு தேசிய உணர்வுடையவர்களாக முஸ்லிம் பெண்கள் மாறியமை வெறுமனே ஒரு சாதாரண விடயமல்ல. இந்த வகையில் - அது தனது தேசிய உணர்வுக்கு வடிகாலாக தேர்ந் தெடுத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் என்ற பாதை தவறாக இருந்த போதிலும்-இந்த மாற்றம் வரவேற் கத்தக்கதே. இந்நூலின் இறுதியில் ஒரு நீண்ட முடிவுரை உள்ளது. வடகிழக்கு முஸ்லிம்கள் தமிழ் ஈழத்தில் அடங்கும் ஒரு தேசிய சிறுபான் மையினர், மற்றும் வடகிழக்கு முஸ்லிம்கள் வளர்ந்து வரும் ஒரு தேசம் போன்ற மரபுவழிக் கருத் துக்களை நிராகரித்து அவர்கள் தனியான ஒரு தேசம் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. மேலும் இந்த முடிவுகுறித்து விவாதிப்பதினூடாக பொதுவான புரிதலை எட்டு வதற்கும் அழைப்பு விடுக்கிறது. தமிழ்-முஸ்லிம் முற்போக்கு சக்திக ளிடையே ஒரு கூட்டிணைவை அது வேண்டி நிற்கிறது. "வடகிழக்கில் தமிழ், முஸ்லிம் என இரண்டு தேசங்கள் நிலவுகின்றன என்ப தையும், அவையிரண்டும் அரசியல் ரீதியில் சமத்துவமானவை என்பதை யும் ஒரு தேசத்தின் உரிமைகளில் தலையிடுவதற்கு இன்னொரு தேசத்திற்கு எதுவித உரிமையும் கிடையாது என்பதையும் தமிழ் முற்போக்கு ஜனநாயகப் பிரிவினர் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்துகிறது. மேலும் 'தமிழ்த்தேசம் தன்னுடைய ஜனநாயகத் தன்மையையும், முஸ் லிம் தேசத்தை தான், சமத்துவமாகக் கருதுவதையும் அரசியல் ரீதியில் தெளிவாக வெளிப்படுத்த வேண் டும்' எனவும் வேண்டுகிறது. மொத்தத்தில் இந்நூல் குறிப்பிடும் எல்லா விடயங்களையும் நாம் ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்த வேண் டும். இதன் கருத்துகள் குறித்து நம்மிடையே சுதந்திரமான விவா தங்கள் (OpenDebates) நிகழவேண் டும். இதைப் பல்வேறு ஆய்வுப் பட்டறைகளினூடாக - பத்திரிகை களினூடாக நாம் முன் கொண்டு செல்லலாம். தேசியவாதம் தொடர் பான விவாதம் முற்றுப்பெறாத ஒரு சூழலில் முஸ்லிம் தேசியம் பற்றிய விவாதம் இன்னும் ஆரம்பிக்கப் படாமலிருப்பது மிகப் பெரிய
அவலமாகும்.

Page 18
(BLD.08- (BLD 21, 1997
அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளத்திரைப்பட உலகில் மட்டுமன்றி இந்தியா பூராவும் ஏன் உலகத் திரைப்பட விழாக்கள் இடம்பெறும் நாடுகளிலும் நன்கு தெரிந்த ஒரு நேர்த்தியான திரைப் பட நெறியாளர் இவர் நெறிப் படுத்திய ஸ்வயம் வரம்' என்ற மலையாளப் படத்தை 60களின் நடுக் கூறில் கொழும்பிலேயே பார்த்து மகிழும் வாய்ப்புக்கிட்டி யது. பின்னர் 1990ல் பூனே திரைப்படத் தொலைக்காட்சிப் பயிற்சி நிலையத்தில் திரைப்படத் திறனாய்வு தொடர்பாகறுவாரகால பயற்சி பெற்றபொழுது, அங்கு அவர் விரிவுரையாளராக இருந்த வேளையில் அவருடன் நேரிற்பேசி விடயங்களை அறிந்துகொள்ளவும் முடிந்தது. அவருடைய வேறுபல படங்களையும் இந்திய மா நகரங்கள் நடைபெறும் திரைப்பட விழாக்களிலும் பார்த்துக்கணிக்க முடிந்தது. அடூர்கோபாலகிருஷ்ணனின் புதிய படம் கதாபுருஷன் திருவனந்தபுரத் திரைப்படவிழாவில் இதுவும் இடம்பெற்றது. ஆயினும் இப்படம் 1995லேயே தயாரிக்கப்பட்டு விட் டது. 107 நிமிடங்கள் ஒடும் இந்த வண்ணப்படத்தின் கதையையும் எழுதியிருப்பவர் நெறியாளரே கதை நிகழும் காலம் 1937-47 நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப் பின் படிநிலை மாற்றம் ஏற்பட்டு வரும்பின்னணியிலே, குஞ்சுண்ணி என்ற கேரள மைந்தன் ஒருவனின் அரசியல் ஈடுபாட்டைப் படம் சித்திரிக்கிறது. குஞ்சுண்ணியின் பெற்றோர் பிரிந்து தான் வாழ்ந்தனர். ஆயினும் அவன் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்து வந்தான் அவன் தாய் நோய்வாய்ப்ப்ட்டிருந்தாள். அவன் சொத்துக்களின் நிர்வாகியும் அவனைக் கருணையுடன் நடத்தி வந்தான் அவர்கள் வீட்டிலே வேலைக்காரி ஒருத்தியும் வசித்து வந்தாள் அவளுக்கு குஞ்சுண் ணியையொத்த GUL1500LL மகளும் உண்டு சிறுவர்கள் இருவருமே எந்தவித பேதமுமின்றி ஒன்றாக விளையாடி அன்பாய் இருந்தனர் அந்தச் சிறுமியின் பெயர் மீனாகூ குஞ்சுண்ணி வளர்ந்ததும் பட்ட தாரியாகிறான் பொதுவுடமைக்
கட்சியின் சித்தாந்தங்கள் அவ னுக்குப்பிடித்தனவாகின்றன. நிலப் பிரபுத்துவச் சூழலின் விளை பொருளாகிய அவன் மார்க்சிய வழியில் சிந்திப்பது அக்காலத்தில் புரட்சிகரமாகக் கருதப்பட்டது. சமுதாயத்தின் அனைத்துக் குறை பாடுகளையும் கொம்யூனிஸமே துடைத்தெறியக் கூடியது என்று
அவன் தீவிரமாக எண்ணத் தொடங்குகிறான். கதை நிகழும் காலத்தைக் கருத்திற்
கொண்டு பார்த்தால், அக்கால கட்டத்தில் மாஒ சிந்தனைகள் அவ்வளவு தூரம் இந்தியாவில் செல்வாக்கு செலுத்தின என்று கூற முடியாது. ஆயினும் நமது கதாபுருஷன் (கதையின் நாயகன்) மாஓ கொம்யூனிஸ்ட் கட்சியிற் சேர்ந்து தீவிர போராளியாக மாறுகிறான். வன்செயலையும் தீவிரவாதப்போக்கையும் வலியு றுத்தி பிரசுரங்களை வெளியிட்டு வந்த குஞ்சுண் ணியை, அவன் அச்சகத்தில் வைத்து பொலிஸார் கைது செய்கின்றனர். வழக்குத் தொடரப்பட்டுப்பின்னர் அவன் விடுதலையாகிறான். அவன் இலட்சியங்கள் சிதறுண் டதை அறிந்து அவனுக்கே தன் இலட்சியங்களில் சந்தேகம் எழுகி ன்றது. முன்னரைக் காட்டிலும் அவன் இப்பொழுது முதிர்ச்சிய டைந்துள்ளான். தனது இளமைத்தோழி மீனா கூஷியைத் தேடிக் கண்டுபிடித்து அவளையே திருமணஞ் செய்து
கொள்கிறான் தனது பரம்பரை வீட்டிலேயே அவன் குடிபுகுந்து வாழ்கிறான். வாழ்க்கை அவனுக்கு நிறையப் பாடங்களைக்கற்றுத்தந்துள்ளது. அவன் தன் சிந்தனைகளை அனு பவங்களை எழுதத்தொடங் குகிறான். இதுதான் கதை கதா புருஷன் படம் மூலம் நெறி யாளர் எதனைக் கூற வருகிறார்? நெறியாளரே விளக்குகிறார். "இக் கதாநாயகன் தனது கூண்
டுக்குள் ஒளியாமல் ெ தனது எதிர்ப்புக் கு செய்கிறான். அவனு கைகள் அரச நிர்வாக வைக்கின்றன. அவ போராடுகிறான் என் இதுவே போதுமான அப்படியானால், கத அரசியல் வரலாற்ற
கூறலாமா? அதுவு ஏனெனில், தனது ப வெளிப்பாட்டின் வ றார் கோபாலகிருஷ்
ড়ো ডেটা লে) ডেটা ট্র, (39;Liter
கதாபுருஷன் பட என்ற முறையில், ! கலை வெளிப்பாடு அலட்டிக்கொள்ள கூடியது. ஆயினும்
நண்பனுக்கு
bյան
என் இனிய நண்பனே நி என்னை அறிந்ததாகக் கூறினாய் எப்படி என்றேன் ஆத்திரப்பட்டாய் உன்னிடத்தில் என்னை சமப்படுத்திப் பார்த்தாய் பின் பறவாயில்லை புத்திசாலி என்றாய் அறிவென்றாய் கூடவே அழகென்றாய் எதை எதற்காகச் சொன்னாய்
றஞ்சினி
இல்லை உன்னால் என்னை அறிய முடியவில்லை பெண் என்பதைத் தவிர
—
 
 
 
 
 
 
 
 
 

கோபாலகிருஷ்ணன்
வளியே வந்து லை ஒலிக்கச் டைய நடவடிக் த்தை அசைக்க ன் நீதிக்காகப் பதை விளக்க து'
ாபுருஷன் ஓர் LLILLD GT60T,
ம் சரியில்லை. _ഥ 'ഉ_60rigg ரலாறு' என்கி GOOTGOT.
கள் என்றால் திரைப்படம் தாழில்நுட்பக் ான்ற வகையில் | լDa) լյTit g, g, g, உள்ளடக்க ரீதி
யாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்த ബിസ്മെ). இருந்தபோதிலும் ஒரு படைப்பின் ஆக்ககர்த்தா என்ற முறையில் நெறியாளரின் விளக்கத்தையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அடூர் கோபாலகிருஷ்ணன் கூறுகி றார் தனிநபர் ஒருவரின் சுதந்திர்ச் சிந்தனைகளுக்குத் தடையாக
ஆளும் நிறுவகம் கொண்டுவரும் அடக்குமுறைகள், ஒதுக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரா கப் போராடித் தனது ஆதிக்கத்தைப் பதிவு செய்ய முனையும் மனித ஆன்மாவின் நித்திய போராட் டத்தின் இறுதிக்கட்டமாக கதாபுரு ஷனின் வாழ்க்கையைச் சித்திரிக்க முனைந்துள்ளேன்.'
காலமும் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளதை எடுத்துக்காட்டும் நெறியாளர், கேரளத்தின் 40 வருட வரலாறு, கட்டங்கட்டமாக மாற்றத்
துக்கு உட்பட்டது என்றும காலத் தினூடே எழுந்த உணர்ச்சிப்பெருக் கைத் தமது படம் காட்டுவதாகவும் குறிப்பிடுகிறார். தமது கதாநாயகன் விட்டுக்கொடுக்காதவன். அவ் வாறே விட்டுக்கொடுக்காதவர்களே சமுதாயத்தில் மாற்றத்தைக்கொண்டு வரலாம் என்று திட்டவட்ட மாகக்கூறும் அடூர் கோபல கிருஷ்ணனின் கருத்து என்னளவில் விவாதத்திற்கு உட்பட்டது. அடூர் கோபலகிருஷ்ணனுக்கு 56 வயதாகிறது. நாடகமேடை அனுப வத்தைப்பெற்ற கோபலகிருஷ்ணன் அடூர் என்ற கேரளக் கிராமத்தில் பிறந்தவர். பொருளாதாரப்பட்ட தாரியான அவர் சிறிது காலம் அரசாங்கப் பதவி வகித்தார். 1962 முதல் 1965 வரை திரைநாடகம் எழுதுதல் திரைப்பட நெறியாள்கை ஆகியவற்றில் பயிற்சிபெற்று வெளியேறினார். கேரளத் தலைநகர் திருவனந்த புரத்தில் 1965ஆம் ஆண்டு சித்ர லேகா திரைப்படச் சங்கத்தை ஏற்ப டுத்தினார். இதுவே கேரள மாநிலத் தின் முதலாவது திரைப்படச் சங்கமாகும். அதுமாத்திரமல்ல, இந்தியாவிலே திரைப்படத் தயா ரிப்பு வினியோகம், படக்காட்சி ஆகியவற்றிற்காக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கூட்டுறவுநிறுவனமும் கோபலகிருஷ்ணன் ஆரம்பித்தது தான் இவற்றிலிருந்தே கேரள சினிமாவுக்கு அடூர் கோபால கிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பு தெரியவரும் இந்தியாவிலே, தலைசிறந்த திரைப் பட நெறியாளர் விருது கோபால கிருஷ்ணனுக்கு நான்கு தடவை வழங்கப்பட்டுள்ளன. அவருடைய எலிப்பத்தாயம்' படத்திற்கு பிரிட் டிஷ் திரைப்பட நிறுவகம் பரிசளித்
திருக்கிறது. 1984ல் பத்ம பூரீ பட்ட
மும் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
கதாபுருஷன் படத்தின் ஒளிப் பதிவு, ரவிவர்மா இசை, தமிழ்ப் படங்களுக்கும் அந்நாட்களில் இசையமைத்த விஜய பாஸ்கர் விஸ்வநாதன், மினி அரண்முல QLUNT GöT60TLDİLDIT, geosurf. L.SloMTRT 2d, 6öT 6ofl, டி.எஸ். ராஜூ போன்ற நமக்குப் பழக்கப்படாத நடிக நடிகையர் இப்படத்தில் நடிக்கின்றனர். கதாபுருஷன் நாம் அவசியம் பார்த்து விமர்சிக்கவேண்டிய உயர்தர திரைப்படம்
O
கோடை முடிந்து கொடு மழை பின்னர் இது முடியப் Laos) j. , TaUL)
ஓயாதவேலை ஒரு பொழுதும் ஒழியாத நேரம் சாகாத கனவுகளுடன் காணாமற் போகும் நண்பர்கள் உருக்குலைந்து போன எம்மியக்கம் போல் அழிந்து கொண்டிருக்கும் எம் தேசம் சிதைந்து கொண் டிருக்கும் அறிவு
தாய் நாடும் தாய் முகமும் காணாமற் கடந்தன பத்தாண்டுகள்
என்னுள்ளோ அணையாதிருக்கிறது சிறு நெருப்பு
24,0896
கூடல சங்கம் தேவன்
ܢ
ܢ

Page 19
GÁNI III அரசி அடக்குமுறைக்கு வாழ்க்கைச் செலவுப் புள்ளி அதிகரிப்புக்கு எதிராக அணிதிர ள்வோம்" என்ற கோஷங்களுடன் இடது
பல14அமைப்புகள்இணைந்துஇம்முறைமே தினத்தைநடத்தினர்.கொழும்பில்நடந்தபல மேதினக் கூட்டங்களில் கவனத்திற் கொள்ளத்தக்க மேதினக்கூட்டமாக இது காணப்பட்டது. இம்மேதினத்துக்கான ஆர்ப்பாட்டவர்வலம் பிற்பகல் 100 மணிக்கு கொம்பணித் தெருவிலுள்ள டிமெல் பூங்காவிலிருந்து புறப்பட்டு மீண்டும் அதே இடத்தை வந்தடைந்துகூட்டத்தைநடத்தின. இதில் முக்கிய அம்சம் என்னவெனில் பல்வேறுபட்ட காரணங்களால் தனித் தனியாக பிரிந்து சென்று இயங்கிவந்த இடதுசாரிக் கட்சிகள், இத்தனை காலம் பொதுஎதிரியான அதிகாரவர்க்கத்துக்கு எதிராக இயங்குவதிலும்பார்க்கதமக்குள் மோதுண்டு வந்த பல இடது சாரி இயக்கங்கள், மே தினத்தை மையமாக வைத்துசிலபொதுஉடன்பாடுகளின்பேரில் ஒன்றிணைந்ததாகும் மேதினத்துக்காகவே இக்கூட்டு அமைக்கப்பட்ட போதும்தாம் உடன்படக்கூடியபொதுவானவிடயங்களில் இணைந்து செயற்படலாம் என அவை p_LöLL66Í61160), நவ சமசமாஜக்கட்சி உட்பட, புதிய ஜனநாயகக்கட்சி சோஷலிசமக்கள்கட்சி மாவோயிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தியெசகல்விவட்டம் தேசியகாணி விவசாய சீர்திருத்த இயக்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், "வலையத்தில்நாங்கள்'இயக்கம் மக்கள்விவாதகேந்திரம் அரசாங்கஜக்கிய தொழிலாளர்சம்மேளனம் அரசாங்கலிகிதர் சேவை சங்கம் உட்பட இன்னும் சில அமைப்புகள்இக்கூட்டில்உள்ளன.
இடதுசாரிகளின்கூட்டுமுயற்சி இவை அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் இவ்வாறான கூட்டு ஒன்றை ஏற்படுத்தி இயங்குவதன் அவசியத்தை வலியுறுத்திபேச்சுவார்த்தை நடாத்திவந்தன. இம்முயற்சிக்கு முக்கிய பங்காற்றியதுநவசமசமாஜக்கட்சியாகும் ஆனாலும் இதில் ட்ரொஸ்கிச மாவோயிச சித்தாந்த முரண்பாடுகள் தொடர்ந்தும் தடையாகவே இருந்துவந் ன குறிப்பாக LDUTC36, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சண் தாசனின்யின்பொதுச்செயலாளர் அஜிதரூபசிங்க (இவர் தேசிய சமாதானப் பேரவையின் தேசிய அமைப்பாளராக உள்ளார்)மாவோயிசகட்சிகள் குழுக்கள் தனிநபர்கள் என்போரை மாவோயிச அணியின் கீழ் ஓரணி திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார் ட்ரொஸ்கிஸ்டுகளைவிமர்சித்தும்வந்தார் ஆனால் அவரது முயற்சி போதிய அளவு சாத்தியமளிக்கவில்லை"மாவோயிசஅணி எனும்பேரில் புரட்சிகர முன்னெடுப்புகளை குறுக்கத்தேவையில்லைஎன்பதே பலரது கருத்தாக இருந்தது. இந்நிலையிலேயே விரிந்த தளத்தில் ஆனால் பொதுவாக உடன்படக்கூடியவற்றுள் இணைந்து செயற்படுவோம் என சில அமைப்புகள்பேசி வருகையில் அவர்களுடன்இணைந்துபேச
5LITUTOE. மேதினத்தன்று இவ்வாறுகூட்டுசேர்ந்துபல குழுக்களுடனும்பேசிப்பார்த்தபோது எல்லா அமைப்புகளிடமுமே பொதுவாக மேதினத் தின் பின்பு இக்கூட்டையே தக்கவைத்து மேற்கொண்டுஇயக்குவதற்கான ஆவலும் எதிர்பார்ப்பும்தாகமும் இருந்ததைக் காண
(PSEBEl
தியெசகுழு புதிய சிந்தனை இக்கூட்டில்இணைந்துள்ள தியெசகல்வி வட்டத்தினரால்ஒருதுண்டுப்பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அதனை தயாரித்திருந்தவர் அக்குழுவைச்சேர்ந்த அஹிங்சகேெராஎன்பவர் அவர் இக்கூட்டு குறித்துஇப்படிக்குறிப்பிடுகிறார். 1.இடதுசாரி சக்திகளுக்குள்ளேயே இருககும் தவறான போக்குகளை களைந்து ஐக்கியமாக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது எனவே யுத்தம் தனியார்மயம், அரச அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும், தமிழ் மக்கள் ஏற்கத் yillau அரசியல் தர்வுக்காகவும் சகல இடதுசாரிக் மற்றும் முற்போக்கு
சக்திகள் இனவாதத்துக்கும் யுத்தத்துக்கும் எதிராக பரந்த அடிப்படையில் ஐக்கியப்படல் மற்றும் ஐக்கியப்படுத்தலின் அவசியத்தை இந்த தினத்தில் வேண்டி நிற்கிறோம். நிச்சயமாக இத்துடன் நாம் திருப்தியடைந்துவிட முடியாது. இது ஆரம்பத்துக்கான அத்திவாரம் ZIDL." (3GéuD. இதனை மேலும் விரிவடையச் செய்வதே எம்முன் உள்ள பணி." "தியெச" குழுவானது ஒரு அரச சார்பற்ற நிறுவனமாக(NGOஇயங்கிவருகிறதுஎன்ற போதும் நிதியுதவிகளை தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.இதன் ஆரம்பகர்த்தாக்கள்ஜேவிபியின்முன்னாள் மாவட்டத்தலைவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக வசந்த திசாநாயக்க பெட்ரிக்பெர்னாண்டோஎன்போர் 1971 ஏப்ரல் கிளர்ச்சியில்முக்கியமானவர்கள்.இவர்கள் சிறைக்குள்ளேயேநடந்த "கிளர்ச்சி"பற்றிய விவாதத்தின்போதே இவர்கள் பிரிந்து சென்றனர்.விடுதலையானதன்பின்"ஜனதா சங்கம"எனும் அமைப்பைநடத்திவந்தனர். பின்னர் அதுவும்சிதைந்ததன்பின்"தியெச" எனும் இந்நிறுவனத்தை இயக்கி வருகின்றனர் ஜேவிபியை குறித்த பல விமர்சன நூல்களை எழுதி வெளியிட் டுள்ளனர். இவர்களால் எழுதப்பட்ட நூல்களே இன்றும் முக்கிய நூல்களாக உள்ளன. தொடர்ச்சியாக பல கருத்தரங் குகளையும்நபாத்திவருகின்றனர்."தியெச எனும் இரு மாதங்களுக்கொருமுறை ஒரு
சஞ்சிகையையும் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வெளியிட்டு வருகின்றனர்.அந்தசஞ்சிகையானதுநவின
நடாத்தி வருகிறது அமைப்பியல்வாதம் பின்நவீனத்துவம் குறித்துகுறிப்பிடத்தக்க அளவுஅக்கறைசெலுத்திவருகின்றனர் இதுதவிரசிறுசிறகுழுக்களாகவும்இயங்கி வரும்பலகுழுக்கள்இந்தஇடதுசாரிஐக்கிய அணி குறித்து மிகுந்த ஆர்வத்துடனும், அவதானித்துவருகின்றனர். கடந்த கால சகப்பான அனுபவங்கள் காரணமாக ஒரேயடியாக போய் இணைந்து செயற்பட சிறிதுதயக்கமும்காட்டிவருகின்றனர்
அரசுடன்உள்ள இடதுகள்
அரசாங்கத்துடன்இணைந்திருக்கிறஇடது சாரிகளைப்பொறுத்தவரை (கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சமசமாஜக்கட்சி ரீலங்கா மக்கள் கட்சி(வையிடிசில்வாதலைமையி லான) நவசம சமாஜக் கட்சி (வாசுதேவ நாணயக்கார அணி) அவை அனைத்துமே வெறும் பெயர்ப்பலகையுடன் இருக்கின்ற மரபார்ந்த மக்களிடமிருந்து அந்நியப்பட் டுள்ள கட்சிகளாகவே உள்ளன. இவை அனைத்தும்தொழிலாளர்களுக்கெதிரான அரசின்நடவடிக்கைக்ள் அனைத்துக்கும் துணைபோவனவாகவே உள்ளன. அரசாங்கத்தின் பல அடக்குமுறைகளை எதிர்த்து செயற்படுவனவாக இல்லை,
வேண்டும்எனும்நிலைய் இருக்கின்றன. குறிப்ப ளையும், சிறுபான்மை அடக்குவதற்காக அ கருவியான அவசரசு இன்னும் ஆதரவுதெரி புதியதலைமுறையின காண்பதே அரிது.இன் தாம் இருப்பதை உண எதுவெனில்நாற்பதுவ ஆற்றிய அரசியல் பங் சொல்லியேஇதுவரை இனி.?
எதிரிகள் நட்புசக்திக இது தவிர மக்கள் வி (ஜே.வி.பி) மக்கள் ஐ இலங்கை முற்போக்கு மரபுசார் இடதுகளாகவு பிரதிநிதித்துவப்படுத் உள்ளன. ஏனைய இட அனைத்தையுமே எதி வர்கள். நட்பு சக்தி இனங்கான மறுப்பு அடிப்படையிலேயேஜே கட்சிகளுடன்கூட்டணி வருகிறது. ம.ஐ.மு. ஆகியவை இனவாத மட்டும் கூட்டணி அ 6) CDU606). இந்தபின்புலங்களுடன் சாரிகூட்டணியை நோக் அரைநூற்றாண்டுக்கும் இயக்கங்கள் பல சிதறுவதும்பின்னர் கூட் பின்னர் மீண்டும் போக்கானதுவரலாற்றி ஆனால் கூட்டணி அ இருக்கும் வேகம், இ அர்த்தப்பாடுஎன்பவைக் அளவு சித்தாந்த அர்த் என்பவை இருந்ததி கடந்தகாலவரலாறு
புதிய நம்பி இந்நிலையில் ஐக்கிய தினத்தைமுன்னிட்டுமி இடது கூட்டணி" ஒன்ை இம்முயற்சியானது சக்திகளை அவதானி என்றால்அதுமிகையில் இணைந்துள்ள 960). னியைப்பார்க்கையில் பொதுப்பண்புகளை குறிப்பாகஇப்படிக்கூற L777 furioleon குதல், ー架み。 படுதல் 2இனப்பிரச்சினை தனியாக 076iыифЖtgИ60604 உரிமைஇருப்பதை 3) Ifølu 107/åafi விவாதிக்கவும்
4ஏனைய இடதுச7
251/22 முரண்பட்டபோதும்
5அரசின்மோசமான எதிர்த்துநிற்பவர்கள் எதிர்ப்பு நடவடிக்ை
IDJLiUTi606)|L56ôUbd: செயல்பட எத்தணிச் முக்கியமாகநோக்கத் இதுவும்தொடர்ந்துநின முக்கிய பணிகளை எந்தளவு முன்னேறப் சமூக சக்திகளை இணைத்துக்கொள் ஜே.வி.பி.யின் அணி முன்னால்எப்படிநின்ற அரசின் நடவடிக் எதிர்கொள்ளப்போ பிரச்சினைக்கு அவை முக்கியத்துவம் போராட்டங்களை எள் கொள்ளப்போகிறது?ன் உள்ள கேள்வி
அரசாங்கத்தை கவிழாமல் பாதுகாக்க
 

リ
(SID.08- (3D 21, 1997
ாட்டில்தொடர்ந்தும் க தொழிலாளர்க சமூகங்களையும் சு பாவித்துவரும் ல சட்டத்துக்கு த்துவருகின்றன.
ர இக்கட்சிகளில் மும் அக்கட்சிகள் த்திவரும் காரணி டத்துக்குமுன்னர் களிப்பே, அதைச் பத்தியாகிவிட்டது.
III?
FUIT? தலை முன்னணி க்கிய முன்னணி, முன்னணி என்பன பேரினவாதத்தை துபவையாகவுமே துசாரிக்கட்சிகள் களாகக் காண்ப பாக எதனையும் வர்கள். இந்த silfulögy6j606MLI அமைக்க மறுத்து மற்றும் இ.மு.மு. அமைப்புகளுடன் மைத்து இயங்கி
ான்மேதின"இடது கவேண்டும் கடந்த மேலாக இடதுசாரி துண்டுதுண்டாக டணி அமைப்பதும்,
p. 60L6 g/LDITGO புதியதொன்றல்ல. மைக்கும் போது ஸ்க்கு சித்தாந்த தேறும்போது அதே தப்பாடு லட்சியம் ல்லை என்பதே
க்கை?
இடதுசாரிகள் மே ண்டும் ஒரு "ஐக்கிய ற கட்டியெழுப்பும் பல முற்போக்கு கச் செய்துள்ளது லை.தற்போதைக்கு ப்புகளின் பின்ன லகவனிக்கத்தக்க காணமுடிகிறது.
னெஉடைக்கவும்
கு: தமிழ் மக்கள் பிரிந்து பிலான சுயநிர்ணய
ஒத்தாந்தங்களை %256067 9/6/60/
fail. இயக்கங்களை த்தாந்தத்துடன் நட்பு சக்திகளாக
நடவர்க்கைகளை கணிசமான அளவு களிலும் ஈடுபட்டு
நித்துக்கொண்டு நம் இப்போக்கு
க்குமா?இன்றைய றைவேற்றுவதில் கிறது? ஏனைய படி தம்முடன் போகிறது? ரட்டல்களுக்கு நக்கப்போகிறது? களை எப்படி றது? மையப் பழங்கப் போகும் *ன? சமுகப் ாறு இணைத்துக் தேஇன்றுஎம்முன்
கோமதி
கவனத்தைக்
கோரியிருந்தது. இந்நாடகத்திற்கு அனுசரனை வழங்கும் தேசிய சேமிப்பு வங்கி grtij 60 gulum 60T éla) 66) Luurlij8560 GT தவிர்த்து ஒளிபரப்புவதாகவும்,
இனிவரும் தொடர்களிலுள்ள ஆட்சேபனையான விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லுமாறும் கூறி நாடகத்தின் வீடியோ பிரதியினை அவ்வமைப்பிற்கு வழங்கியது. முஸ்லிம் வெகுஜனத் தொடர்பு அமைப்பின் அங்கத்தவர்களும் ஏனைய சிலரும் அந்நாடகத்தின் ஐந்து தொடர்களை பார்வையிட் டனர். நாடகத்தை முழுமையாகப் பார்க்காமல் முடிவுகளை எடுக்க முடியாது என்பதாலோ என்னவோ இது எழுதும்வரை அவ்வமைப்பின் நாடகம் தொடர்பான தீர்மா னங்களை அறியமுடியவில்லை. குறித்த தொடர்களைப் பார்த்த ஒரு நண்பர் இன முரண்பாடுகளை வளர்க்கும் எதனையும் முற்றாகத் தவிர்ப்பதே நல்லது என்றார். எனினும் நாடகம் இன்னும் ஒளிப ரப்பாகிக்கொண்டிருக்கிறது. 1915ம் ஆண்டின் சிங்கள - முஸ் லிம் கலவரத்திற்கான காரணியே இந்நாடகத்திலும் வடிவங்கொள் கிறது. அதாவது முஸ்லிம்களின் வர்த்தகத்துறைசார்நிலைப்பாடும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே அன்றிலிருந்து, இன்று வரையான முஸ்லிம் எதிர்ப்புணர்வுக்கான பிரதான காரணியாக உள்ளது. அன்றைக்கும் இன்றைக்குமான முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள பெளத்த நிலைப்பாட்டுக்கு கீழ் வரும் குறிப்பை உதாரணமாகக் 95 TILL GAOTLD.
தன்னையும்.
'அந்நியரான முகமதியர் ஷைலொக்கிய வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தராய் மாறினர். 2358 வருடங்களாக அந்நிய முற்றுகைகளில் இருந்து நாட்டைக்காப்பதற்காக இரத்தத்தை ஆறு போல் பெருக்கிய மூதாதை யரைக் கொண்ட மண்ணின் மைந்த ரான சிங்களவர் பிரித்தானியரின் கண்களில் நாடோடிகளாய்த் தெரிகின்றனர். தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து, வியாபாரத்தில் எத்தகைய அனுபவ முமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமவாசியைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன் னேறுகிறான். 'மண்ணின் மைந்தன்' பின்தள்ளப்படுகிறான். - இலங்கை இன, வர்க்க முரண்பாடுகள் இன முரண்பாடுகள் இலங்கையில் எல்லாவகையிலும் வடிவத்திலும் விரிசலுற்றுக்கொண்டே போகிறது ஊடகங்களும் இதற்கு உற்ற துணை புரிந்து கொண்டிருக்கின்றன. குமாரி ஜயவர்த்தனா தன் நூலின் இறுதியில் இவ்வாறு சிலவற்றைக் குறிப்பிடுகிறார். 'பத்திரிகைகள் GTGÖ GILDITLÖ இனவாதமும் பகட்டான தேசியக் கொள்கையும் கொண்டவையாக - ο οίΤρIT60T, , ! '. போராட்டம் நீண்டதாகவும் கடுமையானதாகவும்இருக்கும்.' "நீதிவிரைவாகவோ அல்லதுசிறிது காலம் தாழ்த்தியோ நிலைபெறும் எனநம்புகிறேன்.' அவரின் 87ம் ஆண்டு நம்பிக்கை இன்னும் ஈடேறவில்லை.
Ο
நிறைவேற்றுவதற்கான ஓர் ஆற்ற லுள்ள நபர் என்ற அடிப்படை யில்தான்நடைபெறுகிறதேயொழிய பெண் என்ற அடிப்படையிலல்ல. மேலும் கட்டுரையாளரின் 'ஆயுத மேந்திய கன்னிகள்' என்ற பதம் பொருளற்றது.
தமது செயற்பாடுகளுக்கு இடைஞ் சலில்லாது இலகுவாகவும் செளக ரியமாகவும் இருப்பதற்கு தலை முடியை வெட்டிக்கொள்வதையும், உடைகளை தேர்ந்தெடுத்துக் கொள்வதையும் 'பாலற்ற நிலை', "ஆண்மையை நோக்கிய நிலை" என்று கூறும் கட்டுரையாளரின் கருத்தினதுமழலைநிலையை என்ன வென்று சொல்வது பெண்களுக் கான அடையாளங்கள் என அவர் கூறும் அடையாளங்கள் அனைத் துமே ஆண்களின் வடிவமைப்புகள் என்பதை அவரால் இன்னமும் உணர முடியாமல் இருப்பது வருந்தத்தக்கது பெண்மையின் இயல்பென அவர் கூறிக்கொள்ளும் இரக்க சுபாவம், சாந்தம், சகிப்புத் தன்மை, சமூகவுறவு என்கிற உயர்ந்த பண்புகள் மானுடத்தின் ஒவ்வொரு நபரிடமும் இருக்கும் உயர்ந்தபட்ச எதிர்பார்ப்புக்களாகும். ஆனால் சமூகம் அதைப் பெண்களிடம் மட்டும் வற்புறுத்துகிறது. 'பெண் என்றால் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று இந்த ஆணாதிக சமூகம் வடிவமைத்துக் கொடுத்துள்ள பெண்மைக்கான தோற்றத்திலிருந்து விடுபடாத நிலையையே அவர் இவற்றைச் சுட்டிக் காட்டும் போது காணமுடி கிறது. பெண்களை மகாத்மா ஆக்கு
வது போன்றும் தெய்வப்பதவி தருவதுபோன்றும் ஒரு பிரமையை உண்டுபண்ணி, அதனூடாகத் தமது தேவைகளை கச்சிதமாக நிறைவு செய்து கொள்ளும் ஆணாதிக் கத்தின் அடிவருடித்தனத்தைத்தான் இதில் காணமுடிகிறது. சமூக நடைமுறைகளிலிருந்தும், கலாசார வரையறைகளிலிருந்தும் மீண்டு கொள்ளாது அதன் விளிம்பு வழி நின்று கொண்டு அவர் முன்வைக் கும் பெண் சமத்துவம் தொடர்பான கருத்துக்கள் பல்லாயிரம் முறை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டி யவை எல்லோரையும் போலவே ஒவ்வொரு பெண்ணும் மனித ஜீவியாக மனுசியாகதம்இயல்பண் புகளுடன் சுயமாகவும் சுதந்திரமாக வும், அவளாகவும் வாழஉரித்துடை யவள் என்ற அடிப்படையை மறந்து விட்டு பெண் சமத்துவம் பற்றிப் பேசிக்கொள்வதில் வேடிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. புலிகள் தொடர்பான நிறைகுறை வான விளக்கம், வன்முறையை எதிர்ப்பவர் எனச்சொல்லிக்கொள் ளும் தனது வடிவத்தை காத்துக் கொள்வதற்கான பிரயத்தனம், ஆணாதிக்க சமூகத்தால் உருவாக் கப்பட்ட கலாசார வரையறைகளி லிருந்து விடுபடாது அதனோடு அலைக்கழிக்கிற நிலை, இவை யெல்லாம் சேர்ந்து ராதிகா குமார சாமியின் கட்டுரையை சிறப்பிழந்து குறைவிருத்தி நிலையில் தந்துள் ளதாகவே கருதவேண்டியுள்ளது.
a/p/ கொழும்பு - 6

Page 20
திருமலை: மூதூர்தோப்பூர்
கப்பம் கேட்டு வ
DIT GJILL (Upgri
豎s山山i Ló劃s@a G」g Upon a libralth LIGOlof Lili கோரி வருகிறார்கள் அத்துடன் மாணவர்களைப் பணயம் வைத்துப் oth Gluon bound Gosses தோப்பூரில் இடம் பெறுவதாகத் தெரியவருகிறது. முதுரில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வைபவத்திற்காக (புஹாரி கந்தூரி சன்மார்க்கக் கடமையல் an。@g @、"a 、 பிரதேசத்து முஸ்லிம்களால் ஒரு (Qupm、QšnāLmL山口@ கிறது) காட்டில் மரம் விறகுகள் 量p öpm 25 வண்டில்களைப் புலிகள் பிடித்து வைத்து ஒவ்வொன்றுக்கும் ரூபா
■00 Qu直D "cmcmGJ scm ஒப்படைத்துள்ளனர். மூதூர் பிரதேசத் தொழிலாளர்கள் முதலாளிகள் எனப் பலருக்குப் |aðgafl tól(Gjög ölluð Grsló slagsmála, Girausbg Gia TGOT GOTGOTTLD Á LITT LITTINGGIT, Qopp i Asia sao Upgravom offesiot GI GOTLU LAND CUD, G5 கடிதம் வந்து அதில் சிலர் பணமும் autoriu Giro Golf og Goog
、 ○cmmf cm cm)。 ஐயாயிரமாக இருக்க ஒரு இறைச் G) lectum கிளிநொச்சிபெருந்
தெருவை அண்டியுள்ள இடங்களில் Guliollaig, in i gcoil a air i Lir, அப்பிரதேசத்திலிருந்து அகலுமாறுபுலிகள் Quid, a, b, e.g., IT GAGNL GAGTIGT, IT, கொழும்பிலிருந்து வரும் சிங்கள NIE WILLIANO), LI GOT GOLGILD GJILA வெளியிட்டுள்ளது
urgis, TL Lot (, all first பெருந்தாக்குதலொன்றை நடத்துவ தற்காகவே அப்பிரதேசத்திலிருந்து மக்களைபுலிகள் அகற்றுவதாகவடபகுதித் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
என்று அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.
அப்பத்திரிகைமேலும் கூறுவதாவது
வவுனியா கிளிநொச்சி பெருந் தெருவைப் பிடிக்கப் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருவார்கள் என எதிர்பார்த்தேபுலிகள் இயக்கம் இவ்வாறு தாக்குதலுக்குத் தயாராவதாகத் தகவல் வட்டாரங்கள்கூறுகின்றன.
9) LUGLITs Las T e UDGANGIOTT, அப்பாதையின்இருபுறமும்பாரியபதுங்கு குழிகளை அமைக்கத்தொடங்கியுள்ளனர்
soorte, LDS, GJIT, GOTTÉT, அப்பதுங்கு குழிகளுக்கு ஆயிரக் 9, 68813,9 TOT GLDLLT 9688 (99, 2003 கொண்டுபோவதாகவும் இப்பாதையைப்
பாதுகாப்பதற்காக ஆயிரக்கணக்கில்தமது
சிக்கடை முதலாளியிடம் 25
ஆயிரம் கோரப்பட்டிருந்தது குறித்த Games, ou புலிகளுக்கு வழங்கிவிட்டார் என்ற சந்தேகத்தில் இராணுவத்தினர் அவரைக் கைதுசெய்து விசாரித்து விடுதலை செய்திருக்கின்றனர் கொடுத்தால் இராணுவம் விடாது கொடுக்காவிட்டால் புலிகள் விடாது என்ற இருதலைக் கொள்ளி எறும்பு Sloades Guillo C5a (Upau GOLDIG ஆளாகியிருக்கின்றனர் இவ்வா றானதொரு கப்பக் கடிதம் முதூர் பிரதேச சபைத் தலைவருக்கும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மூதூர் பிரதேசத்தை விட தோப்பூர் பிரதேசம் புலிகளுக்கு அண்டி இருப்பதால் அவர்களால் மாணவர் களை கடத்திச்சென்றுகப்பம் கோர வும் ஊரை அண்டிய பகுதிகளில் நடமாடவும் முடிகிறது தோப்பூரில் 30-40 பேரடங்கிய புலிகள் கோஷ்டி யொன்றைக் கண்டு பயந்தோடிய ஒரு பெண்ணை அழைத்து ஏன் GONGÓmassar på 56 GTIGST GO மிருகங்களா உங்களை மாதிரி மனிதர்கள் தானே என்று கூறியிருக்கிறார்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் 呜呜、mum தொலையழைப்பு நிறுவன உரிமை
விதித்து ஐம்பதா வந்திருந்தது கா L、L、 அடையாளத்தைச் விட்டு வருமாறு
புள்ளனர் அவர் குறித்த நபர் அங் அவர் பணத்தை வதற்காக வெளி ராம் வந்தவர்கள் அதேமாதிரியா துடன் இருந்த ே LOGGGGFG கொடுத்தனுப்பிய புலிகளைச் சென்ற
இச்சம்பவத்தின்
தேசவாசிகளைப் எது இராணுவ no Gaogoub gaoi
திருப்பதாகவும் இருப்பதாகவும் @g 呜 பொலிஸில் முை தது கொடுக்கம்
பகிரங்கமாக மறுக்
அச்சுறுத்தலின் காட்டிநிற்கிறது. த 56GTLED GL
யிருப்பது
Gao a8BL I SE
இயக்கத்தில் சேருமாறு கோரி வடபகுதி இளைஞர் யுவதிகளிடம் 19ly 3 ETI இயக்கமொன்றைஆரம்பித்துள்ளதாகவும் தகவல்வட்டாரம் தெரிவிக்கிறது
AoûGBT55-Lorrault 5a)QCU LIQ) 5GT QU'; si Biquits 5 g Thun லயத்தையும் அங்குள்ள மாவீரர் g, Gununtigooruin op 68060 556 DIT GJELUJCU, GAIRT GOTO GEOGA, JOIS, 1618, CT OLigi 5.000D 2. LD5 A
@凰呜 SAJGÓTÁIL LAN UTGI gs.) L. A ELITNUGOLI LOUIGNÉ AJUDAIS, ITA அறியக்கிடைக்கிறது.
Ongas lISST (lU. தொகையினர்கனரக வாகனங்களுடன் யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து வன்னிக்குக் கொண்டு வரப்
Ogre JOI)
su apsolutku stila u dugom Bu97UIGISUIGNUO)5(Stó(QLGUIT5 LTBS: TUL || LOLIS Gof Göt FLGL பாட்டின்கீழ் இல்லாதது வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும்இடையே அமைந்துள்ள 759AL6 ioTTLDITGOTLITogo»9, LDLIGNGuDuUTCSSLD.
காங்கேசன்துறை Ginea eaa.) Tu Gay TT, ஒக்டோபர்மாதம் நடத்
ਪਲ ஆனையிறவிலிருந் SIAMLIGELIMOg 19. BIL LI LILLநடவடிக்கையினூடா Lleol Lluniongyrray('Glasgow,
வவுனியாவுக்குப் GOGOL U GlavT GOT LUATGO)
o con og கொழும்பிலிருந்து Al Mulli fla). Պեծ օլիգանիbd: இராணுவத்துக்குத்தே TUTTLE, CONGIT 98)GaITY, DIGOLDL)
இது வடபகுதிய கரமான விதத்தில் Tola) மாற்றமொன்று ஏற்படு புலிகள்இயக்கம் வவு பெருந்தெரு இராணு வீழ்ந்துவிடுவதைத்த GYLLGOTING DOGGI
பெயர் மாற்றம் முட்டாள் தனமான மு
-L
இலங்கையில்இனப்பிரச்சினை நிலவுகின்ற ஒரு குழலில் மிகப்பெரியளவிலான யுத்த நடவடிக்கையின் பின் கைப்பற்றப்பட்ட பாரம்பரிய தமிழ்க் கிராமமொன்றிற்கு சிங்களப் பெயரொன்று சூட்டப்படுவதை எவ்வாறு விளங்கிக்கொள்வது? இவ்வாறான பெயர் மாற்றத்துக்குள்ளாகும் கிராமமொன்றில் வசிக்கும்மக்கள்இதனை எப்படிவிளங்கிக்கொள்வர்) வவுனியாமன்னார் பெருந்தெருவில் அமைந்திருக்கும்பறையனாலங்குளம்என்ற கிராமத்தின் பெயர் "சப்புமல்புர"என்றுபெயர் மாற்றப்படுவது தொடர்பாக இரண்டு மாதங்களுக்குமுன்புத்தப்பிரதானிகளால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாகவே நாம் இந்தக் கேள்வியை எழுப்புகின்றோம். பறையனாலங்குளம் என்பது ஒரு பாரம்பரிய தமிழ்க் கிராமம் ஆகும் அக்கிராமத்தி
பெயரைசப்புமல்புரளன்றுமாற்றுவதற்குயுத்த பிரதானிகள்முனைந்தற்கு காரணம் அங்கு இராணுவமுகாமொன்றைஅமைப்பதற்காக வேயென்றுமுன்புபேசப்பட்டது. யாழ்ப்பாணம் இலங்கைஇ ாணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின் ஜெனரல் ரத்வத்த அவர்களை "சப்புமல் இளவரசன் என்ற வரலாற்றுப் பெயர் கொண்டு ஒரு fo) அழைக்கத்தொடங்கியிருந்தனர். இதைப் பார்க்கும் போது இவ்வாறானதொரு பாரம்பரியக் கிராமத்திற்கு இவ்வாறு பெயரிடப்படுவதுதுரநோக்கற்றஒரு செயல் மட்டுமல்லாமல் முட்டாள்தனமான ஒரு செயலுமாகும் இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகதமிழ் அரசியல்கட்சிகள்தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளன. இனப்பிரிவினை உணர்வுமேலோங்கியுள்ள இன்றைய சூழலில்யுத்தமொன்றுக்குப்பின் தமிழ்க் கிரமமொன்றுக்கு சிங்களப் பெயரிடுவதன் மூலம் இனப்பிரிவினை
உணர்வை மேலும் அ மட்டுமல்லாமல் அ இனத்தை மனோரீதி உள்ளாக்கவுமேமுடிய பின்தங்கியசிறியகிர சிங்களத்தில்மாற்றஞ் விடயமில்ல என்று படுத்தக்கூடிய அளவு என்றும் கூறப்படு ஏற்றுக்கொள்ளாதது யிலேயே ஆகும் இன ஒற்றுமைமிகவும் அ மிகவும் கவனமாகக் யாயின் மிகச் சிறிய மோசமான பாதிப் விடக்கூடும்
பறையனாலங்குளம் பட்டதுபோல்இன்னெ சிங்களபெயர்மாற்ற என்பதற்கு என்ன உத்
வெளியிடுபவர் பாலகிருஷ்ணன் 18 அலோசாலை கொழும்பு-03அ
 
 
 
 

ரும் கடிதங்கள்
@ cmma)。Qcm○ ரம் கோரிகடிதம் க்கெடு முடிந்து ததால் அவரின் சொல்லிகொன்று labor ego G கள் வந்த போது கிருக்கவில்லை. கொடுத்தனுப்பு ய சென்றிருந்தா குறித்த இடத்தில் அடையாளத் றொரு நபரைச் றுள்ளனர். அவர் | || ყვეეცე (ევე ვეცეს டைந்துள்ளது.
பின்னர் இப்பிர UE Sajgo திற்கு தெரியா கப்பம் கொடுத் Libo GT GU, தரியவருகிறது. ாக எவரும் ப்பாடு செய்யா
காதது புலிகளின் டக்கிரத்தையே போதுமானவர் தத் தொடங்கி டத்தில் இன்னும்
யிலிருந்து ஆனை
ET LITog 1995
தப்பட்டகுரியக்கதிர்
@IL呜叫山
து கிளிநொச்சி
6 செப்டம்பர் மாதம் 驊認山 3 கவும் பாதுகாப்புப் JE JE I GNI.
கிளிநொச்சிக்கும் யும் பாதுகாப்புப் ளுக்குட்பட்டால்
UTCLUITGCGTL பரப்பினூடாகச் பதால் வடபகுதி வையான இராணுவ |լքեց լճlgoկմ
ogg Sog gå i DTS/ ாதிக்குமெனவும் Boavu GouTful மனவும்கிந்திக்கும் வியா கிளிநொச்சி ailgyfeiriogaethau ப்பதற்காகக்கடும் TauiTaTGOT,5)
Ц260]!
க்திய
திகரிக்கச் செய்வது
திக்கு உள்ளாகும் பான வேதனைக்கு
D.
மமொன்றின் பெயரை சய்வது ஒருமுக்கிய அது பொருட் குபெரியவிடயமல்ல கருத்தை நாம் மற்கூறிய அடிப்படை களுக்கிடையேயான சியமான ஒன்றாகும் BILIGILLJ biliодоu ரு விடயம் கூட மிக னை ஏற்படுத்தி
ப்புமல்புர ஆக்கப்
என்றுமில்லாத பீதியை ஏற்படுத்தி யிருக்கிறது. இச்சம்பவங்கள் ஒருபுறம் சாதாரண மாகநடந்துகொண்டிருக்கமறுபுறம் Aa) (poseupl: 55TTig, Gir Q U Gué கொள்ளையிலும் ஈடுபட்டுவருகி றார்கள் இது மூதூர்ப் பகுதியில் இடம் பெற்று வருகிறது. இது புலிகளல்ல உள்ளுர்க் கள்ளர்கள் a si Dana) Lai கூறுகின்றனர் இவ்வாறான சம்ப வத்துக்குப் புலிகள் தான் கதவு திறந்து GLAADio என்பதும் ஊராரின் கருத்தாகும் சில காலமாக எல்லா வகையிலும் சுமுகமடைந்திருந்த உறவுகள் பயம் விதைக்கப்பட்டு விரிசலுற்றுக் கொண்டு போகின்றன. கடிதங்கள் கிடைக்கப்பெற்றவர்கள் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் உள்ளார்கள் புலிகள் தான் இது தொடர்பான நடவடிக்கைகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எல்லைப் புறத்தைச் சேர்ந்த சிலரின் வேலை இது என்று வாழாவிருந்து விடாது தங்களின் நிலைப்பாட்டைத் Cill flaitiléi, a Gaill air (). Glaotail Gail அனைவரதும் விருப்பமாகும்
ര ഗ്ര%
IL TITTELUGTIG, falšou por
QL LTO OLL Lilla Lu559 T. இராணுவம் முயற்சி செய்தால் தமது இயக்கம் உயிரைத்துச்சமாகமதித்துமுழுப் பலத்தையும் பாவித்து அதனைத் தடுக்குமெனப்புலிகள் இயக்கம் இதற்கு முன்பு தெரிவித்திருந்தது
பிரதான இராணுவநடவடிக்கை எத் திசையிலிருந்து எத்திசையை நோக்கி p| 55úLGAustu Lólgór (Al1651ð அறிந்துகொள்ளமுடியாதவிதத்தில் ஒரே GETALJA) Umagoffa)Bu salu, OG SEG பலவற்றை நடத்தலாமென்பது இராணு வத்துடன் சேர்ந்து செயற்படும் தமிழ் இயக்கங்களின்கருத்தாகவுள்ளது
இதன்படி மன்னார் பூநகரிக்கிடை பிலான பாதையிலும் இராணுவ நடவடிக்கையொன்று நடத்தப் படலாமென்ற பீதியில் அப்பாதைக்கு AGOST CONDUISANGUS CUBA, LITUUTTGOTë குடாநாட்டிலிருந்துவந்த அகதிகள் மீளவும் LUTTALLITSIOOT, CULTUB TIL CONCU, GGFG) a
ஆரம்பித்துள்ளனர்.
இந்நாட்டுத்தமிழ்மக்களின் இனரீதியான பிரச்சினைகள் நியாயமானது என ஏற்றுக்கொள்ளும் சந்திரிகா அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைக்கு இடம் கொடுப்பது ஏன்?இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அரசியல் தீர்வில் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளும்எனநாம் எவ்வாறுநம்புவது தமிழ்மக்கள்எழுப்பும் கேள்வியும் இதுதான் சிங்களபுத்திஜீவிகளும் அதிகாரிகளும் கொள்கைவகுப்பாளர்களும்இப்பிரச்சினை தொடர்பாக கவனமாக செவிமடுத்தல் வேண்டும் இத்தவறைத் திருத்துவதுடன் மீண்டும் இடம்பெறாவண்ணம் கவனம் எடுத்தலும்வேண்டும் சமாதான அரசியல் தீர்வுகாண்பதற்கான வெறுமனேயோசனையை முன்வைப்பதுடன் மட்டும் நில்லாது அதை நடைமுறைப் படுத்துவதற்கேற்ற அரசியல்சூழ்நிலையை யும் கலாசாரத்தையும் ஏற்படுத்துதலும் வேண்டும் மாறாகதுர நோக்கற்ற பெயர் மாற்றுவது போன்ற செயல்களால்
Registered as a newspaper in Srilanka
இலங்கையின் தேசிய
30 influids) or
Lih: Gilgailauan GMT, startů.Lg2.BRUNII afiniai OGOLLI
SINGADIh: L.O.S.|1997
Bilji: sina. லைமை ரிபாஸ்கரன் ரிவுரையாளர்கள்:
கலாநிதி.ஜெகான் பெரேரா 2.திருசுமணசிறி லியனகே
3.திருசுரேஷ் பிரேமசந்திரன் 4.கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து 5.பேராசிரியர்.பத்மநாதன்
(அனைத்து உரைகளுக்கும் மொழிபெயர்ப்பு உண்டு)
-—
கலந்துரையாடல் Guaidboudj62dbillion
LI HII (1935 GMT LD505 ) IMIGOLDh6 ஆணைக்குழுவின் விசேட அறிக்கையாளர் ராதிகா குமாரசுவாமி o L Geji அவரது 1997ம் ஆண்டு அறிக்கை பற்றிய கலந்துரையாடல்
Lih: மார்கா நிறுவனம், 19/10 துட்டுகைமுனு விதி கிருலப்பனை கொழும்பு
GY" - O9.05.19 JT7 நேரம் முப.10.00-1230 வரை
மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய வகையில் வசதிகள் ஒழுங்கு 6ndrillini (66 i 6.IIOI)
பெண்கள்தொடர்பூடகங்களுக்கான ni LGDIDĖL
தெருக்கூத்து
பாடசாலை மாணவர்களுக்கு கிட்டக்கூடிய நிகழ்ச்சியாக சிங்கள நிகழ்ச்சியானது குருநாகல் ஜனதா வேதிகா நாட்டிய குழுவினராலும் தமிழ் நிகழ்ச்சியானது பூச்சியம் கலை வட்ட குழுவினராலும் தயாரிக்கப்பட்டுள்ளது
Lib: பம்பலப்பிட்டி சென்ற் போல், மிலாகிரிய ஆலய மண்டபத்தில் OSIGULň: O9.O5,1997 நேரம்: பிப.30க்கு (நிகழ்ச்சியின் முடிவில் கலந்துரையாடல் நடைபெறும்) ஏற்பாடு பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம்
"தண்டே லூகினி" (திப்பொறி)
விபவி மாற்றுக் கலாசார மையத்தின் மாதாந்த சினிமாவும் கலந்துரையாடலும்
fl. 2.30 - 6.00
97.O.5.1.1
OG) 9.OO-12.OO நண்பகல் 12.00-200
Lib: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58. தர்மராம வீதி
(கலந்துரையாடலை :"
தமிழ்க்கிராமமும் இவ்வாறான நிலைமை உருவாகப் ಇಂಗ್ಲಿ!- 06 துக்கு உள்ளாகாது போவதில்லை ஏற்பாடு விபவிமாற்றுகலாச்சாரமையம்
51/7, JT galfu Galija, Jag full. வாதம் (யுக்திய ஆசிரியர் தலையங்கம்) ராஜகிரிய விதிராஜ
ப் பதிவு நவம அச்சகம் 3 காலி விதி இரத்மலானை 97 OSoto