கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.05.22

Page 1
02:50.55ܘ
A.
foi comunita, Guang
இதழ் 12 G· 22 ஜூன்
Liaisinfring in
 
 

த நாட்டிலே பாதி
|4, 1997 616თანხა 10,000
ஜனாதிபதி

Page 2
மே.22 - ஜூன்.4, 1997
انوارR250تیاری
ான்ே அலோசாலை கொழும்ப0
கம் 24 காலி விதி
இரத்மலானை
தற்செலவு உட்பட
Mahaka, ELOGIrlandarraio irratibo"MRIE
என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி W திம்பிரிகஸ்யாய
கொழும்பு
W
தொலைபேசி:5965 0ே Garnelisz.29
முன்னைய பிரதிகள் வேண்டுவேர் Basa osjelb e si Siglesi Bioli) வைக்கப்படும் பிரத்துக்கென அனுப்படும் Jonesisi og DNA, DIPÉLAGS
ஆனைக்குழு
pigs.
கடந்தபயங்கரவாத காலகட்டத்தில் காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மூன்றும் மே 31ந் திகதியுடன் தமது செயற் பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுகள் மூன்றினதும் விசாரணைகள் இனி னமும் முடியவில்லை. அவற்றிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அரைவாசி மட்டுமே விசாரித்து முடிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாணைக்குழுக்கள் மூன்றில் ஒன்றிற்கு 15500 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 7500 முறைப்பாடுகள் மட்டுமே விசாரித்து முடிக்கப் பட்டுள்ள தாகவும் தெரியவருகிறது. இன்னும் 6500 முறைப்பாடுகள் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளன. இது இப்படியிருக்க இப்போது இவற்றின் நடவடிக் கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. எவ்வாறாயினும் இவ்வாணைக குழுக்கள் மூன்றையும் இணைத்து ஒரு தனி ஆணைக்குழுவை நியமிக்க முடிவெடுக்கப் பட்டுள்ள தாயும் இது எதிர்வரும் யூன் 1ம் திகதியில் இருந்து இயங்கும் எனவும் இன்னொரு தகவல்
ம்பாறை மாவட்டத்தில் பழம் [9تک
பெரும் வைத்தியசாலை கல்முனை ஆதார வைத்தியசாலையாகும். ஆனால்இன்று இவ்வைத்தியசாலை எந்த அடிப்படை வசதிகளுமற்று தினமும் இங்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க முடியாதநிலையிலுள்ளது.
கல்முனையைச்சுற்றியுள்ள ஏனைய
தெரிவிக்கப்பட்டுள் இதுவரை எந்தவிதந எடுக்கப்படவில்லை. இதேநேரம் சுகாதா பெளசி இவ்வைத் அண்மையில் விஜய குறிப்பிடத்தக்கது. தலையீடுகளினால் வைத்தியசாலை
புறக்கணிக்கப்பட் இங்குள்ளோர் தெரி
இதோ வெற்றிட விவகாரம்
பகுதிகளான காரைதீவு பாண்டி ருப்பு மருதமுனை, சாய்ந்தமருது துறைநீலாவணை, நற்பிட்டிமுனை, கல்லாறு சென்றல் காம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இவ்வைத்தியசாலையையே நாடி வருகின்றார்கள் இதைவிட இங்கு அடிக்கடி இடம்பெறும் மோதல்களில் அகப்படுவோரும் இவ்வைத்திய சாலைக்கே கொண்டு வரப்படு கிறார்கள் ஆனால் இவ் வைத்தியசாலை அடிப்படை வசதிகளற்று பழைய கட்டிடங்களும் பழைய தளபாடங்க ளுடனும் அதே நூற்றாண்டு கால பழமையுடனேயே இன்னமும் கவனிப்பாரற்றுக்கிடக்கிறது. இவ்வைத்தியசாலை எதிர்நோக்கும் வசதியீனங்கள் மருத்துவப் பொருட்களின் தட்டுப்பாடு ஆளணிப்பற்றாக்குறை தொடர்பாக அம்பாறை பிரதி பணிப்பாளர் சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி ஆகியோருக்கும்
சுகாதாரப்
輯 葛 வசதி 5
ਉ
1வைத்திய அதிகாரிகள் 21 O 1. 2.நிபுணர்கள் O8. O 3. பல்நிபுணர் - O1 O 4 நிருவாக அதிகாரி- O1 O 5 பதிவு உதவி வைத்தியர் O2 O4. 6. Lori,Luriya:Shambu" — O9 O2 O. 7 டிஸ்பென்ஷன்- O2 ܥ ܬܐ 8 ரேடியோகிறாபர்- O2 O2 - 9. தாதிகள்- 75 55 2. 10. L6ll ginal - O9 O5 O/ 11. அற்றெண்டர்ண்ஸ் 7O 21. 4. 12 சுகாதார தொழிலாளி- 36 O8. 28 13. சாரதி - O3 O1 O2 14. ஈசிஜி பதிவாளர்- O2 O O 15 தொலைபேசி இயக்குனர் O3 O O
ஏனெனில் கல்முை அண்மையில் புதிதா பட்டுள்ளதோடு சில முன்னரும் அதற்கு ரூபா நிதி ஒதுக்க தெரிய வருகிறது. சாலை குறுகிய சுகாதார அமைச்சி சலுகைகளையும் ே குறிப்பிடத்தக்கது. கல்முனை ஆதா சாலையில் நிலவு னைக்கு விரைவில் மல் போகுமானா அபாயத்தை எதிர்ே இங்குபணிபுரிவோ குறிப்பிடுகின்றனர். மாவட்ட வைத்திய டொக்டர் கே ( அவர்கள் அவ்வைத் ஆளணிப்பற்றாக்கு அம்பாறை பிரதி ம (33,60)QILILIGOuïl'UILITA அன்று எழுதிய கடி புள்ளிவிபரங்கள் மேலே
தெரிவிக்கிறது.
சுயாதீன தொடர்பு ஊடக சாசன மொன்றைத் தயாரிக்கும் பொது உடன்பாடொன்றுக்குவந்துள்ள ஆளும் கட்சியினதும், எதிர்க் கட்சியினதும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர் களும் மே மாத முதல்வாரத்தில் உடன்பா டொன்றில் கையொப்பமிட்டுள்ளனர் இலங்கையில்பெரும்தாக்கத்தை ஏற்படுத் தக்கூடிய இப்பொது சுயாதீன தொடர்பு ஊடகச் சாசனமொன்றைத் தயாரிப்பதற் காக அரசியல் கட்சிபேதமின்றிச்செயற்ப டத் தாம் உடன்படுவதாக கூறும்பாஉகள் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இவ்வு டன்பாட்டில் ஆளும் கட்சிப்பாஉகளின் கையொப்பங்களைப் பெற டிலான் பெரேரா டலஸ் அழகப்பெரும, றெஜி னோல்டடகுறே ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.இதேசமயம் கலாநிதி கருணாசேனகொடிதுவக்கு அதற்குஜக்கிய தேசிய கட்சியின் பா உகளின் கையொ
ப்பங்களைப் பெறமுன் மன்றத்தில் சிறுபான்ன öL朗(fö 山r心 。 பங்களைப் பெற ஐதே சமரசிங்ஹ முன்னி ட்டார் இவ் அனைத்து உடன்பாட்டுடன் தயாரி Glass Li Leon Los To GOLDLIGIggy GT e GTGTTLä. காலத்தினுள் அது ே பாராளுமன்றத்தில் ச ளது தொடர்பூடகச் வதற்கு ஆளும் கட்சி எதிர்க் கட்சியினது நாட்டுத் தொடர்பூடக அதன் பிரதிகளும் உ விஷேட குழுவொ பட்டுள்ளது ஏற்கெனே தொழிலாளர் சாசனம் நடைமுறைப்படுத்தப்பு அல்லது ஒலிபரப்பு
அமையுமா என்பது அ பின்பு தான் தெரிய ெ பத்திரிகையாளர் ஒ கருத்துத் தெரிவித்தார்
 
 
 
 
 
 
 

ETTİĞőUGñ (aggÜLIñi
ளது. ஆனால்
டவடிக்கையும்
Iர அமைச்சர் தியசாலைக்கு பம் செய்ததும்
தான் இவ் தொடர்ந்து டு வருவதாக விக்கிறார்கள்
னக்கு அருகில் கதரமுயர்த்தப் தினங்களுக்கு பத்து லட்சம் LI LILL-ġE, IT Fiġi, இவ் வைத்திய காலத்துக்குள் |ன் அனைத்து பெற்றுள்ளமை
ர வைத்திய ம் இப் பிரச்சி தீர்வு கிடைக்கா að (upLLLJ(91ð நாக்கலாமென ഖഞ6u|Lങ്
அதிகாரியான முருகானந்தன் தியசாலையின் றை தொடர்பாக T95 TT 600T 9h 95 TT95TTU ாருக்கு ஏப் 16 தத்தில் உள்ள
| Ο
வந்தார்.பாராளு ம இன அரசியல் MT GA), QLIMILI கபா உமஹிந்த ன்று செயற்பா த் தரப்பினரதும் கப்பட்டசுயாதீன னத்தை அரசியல குவதற்காக 4 வார LISG)GI LISLI ர்பிக்கப்படவுள் ாசனத்தை வரை CLU (LIQGQ பாஉகளும் இந் நிறுவனங்களும் TGITT Löss, LJLL . ன்று நியமிக்கப் வதயாரிக்கப்பட்ட போல இதுவும் டாமலேபோகுமா மசோதா போல் தயாரிக்கப்பட்ட ரும் என்று மூத்த நவர் இதுபற்றிக்
巴FT鹉
GNU GOLLUTÉJU, GİT இரண்டை ஏற்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள யோசனை கள் தொடர்பாக இலங்கையும், பாகிஸ்தானும் தமது விருப்பமின் மையைத் தெரிவித்துள்ள மையால் சார்க் அமைப்பினுள் ஒருவித குழப்ப நிலை எழுந்துள்ளது சார்க் வலயத்தினுள் உப வலய மொன்றை ஏற்படுத்துவது சார்க் அமைப்பின் நிலைநிறுத்தத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதால் அவ்வாறான உப வலயமொன்றை ஏற்படுத்தும் GGIL ULIMÉIS, GO) GITT  கருத்திலெடுக்காது விட முடியாது GT 60 மாலைதீவின் பிரதி வெளிநாட்டமைச்சர் சொலோ ஷிஹாப் தெரிவித்துள்ளார் இந்தியா, பங்காளாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகியவற்றை ஒரு வலயமாகவும், இலங்கை பாகிஸ்தான், மாலைதீவு இந்தியா ஆகியவற்றை இன்னொரு உப வலமாகவும் அமைக்க இப்போது யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்கூறிய யோசனை தொடர்பாக இலங்கையும், பாகிஸ்தானும் தமது விருப்பமின்மையைத் தெரிவித் துள்ள அதேசமயம் இம்முறை சார்க் மாநாட்டின் போது மேற்கூறிய முரண்பாடு விஷேட கவனத்துக்கு உள்ளாகும் அடையாளம் தெரிகி றது அமைச்சர் மட்டத்தைப் போலவே நாடுகளின் (அரச) தலைவர்கள் மட்டத்திலும் சார்க் வலயத்தினுள் பிளவு ஏற்படுவதைத் தவிர்க்கும் முயற்சியொன்று எடுக்கப்படவுள்ளது மே 5ம் திகதியன்று முடிவுற்ற சார்க் வெளிநாட்டுச் செயலாளர்களின் பேச்சுவார்த்தைகளில் மேற்கூறப் பட்ட பிரச்சினை கவனத்திற்குட் பட்டிருந்ததுடன் அது தொடர் பாகக் கருத்துத் தெரிவித்த மாலைதீவுப் பிரதியமைச்சர்
வலயத்தினுள் உப
'வலயத்தினுள் உப வலயத்தை அமைக்கப்போவது பற்றி நிலைப் பாட்டுக்குழுக் கூட்டத்தில் கலந் துரையாடப்பட்டது ஆனாலும் வலயத்தினுள் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து நடவடிக் கையும் எடுக்க அங்கு எல்லா நாடுகளதும் உடன்பாடு தெரிவிக் கப்பட்டது' எனக் குறிப்பிட்டார் ஏதாவது இரு அல்லது மூன்று அல்லது நான்கு நாடுகள் ஒன்று
சேர்ந்து தமது நாடுகளுக்கிடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கையில் அம் முயற்சி யானது சார்க் நாடுகளுக் கிடையி லான ஒத்துழைப்பிற்கும் ஒற்று மைக்கு பாதிப்பை ஏற்படுத் தாத விதத்தில் மேற்கொள்ளப்பட வேண டிய விதம் தொடர்பான பின்ன ணியை அமைக்கவும் தீர்மானிக்கப் பட்டதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார். வலயத்தில் ஒருநாடோ அல்லது பல நாடுகளோ சிற் சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளச் செல்வதில் அதனூடாக வலயத்தின் நட்புக்குக் குந்தகம் விளைவிப்பதைத் தவிர்க் கும் பொறிமுறையொன்றை (mechanism) pu() gayub தீர்மானிக்கப் பட்டுள்ளது உப வலயமொன்றை அமைப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள ஆலோ சனை தொடர்பாக அரச தலைவர்கள் மாநாட்டின் முடிவில் தமது நிலைப் பாடு தெரியப் படுத்தப்படும் எனவும் ஷிஹாம் தெரிவித்தார். தெற்காசிய நாடுகளுக்கிடையில் வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வலயத்தினுள் சுதந்திர வர்த்தக வலயமொன்றை ஏற்படுத்தத் தேவையான யோசனைகளைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட குழு எதிர் வரும் ஜூன் மாதத்தில் பூட்டானில் கூடி முடிவெடுக்க வுள்ளது. அங்கு வரி விலக்கு ஏற்படுத்துவது தொடர்பாக Gurgബ് தயாரிக்கப் படவுள்ளது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் பூட்டான் பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனக் கருதுகிறார் சார்க் வலயத்தின் பொருளாதார ஒத்துழைப்பு இம்முறைய மாநாட்டில் விஷேட கவனத்துக் குள்ளாகும் கடந்த பத்து வருடங் களினுள் சார்க் அமைப்பினூடாக ஆற்றிய சேவை தொடர்பாக விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டாலும், பத்து வருடங்களினுள் அதனூடாக ஆற்றப்படும் சேவை களும், கிடைத்த அனுபவங்களும் எதிர்காலத்தில் அமைப்பை மேலும் பலப்படுத்தும் என்றார்.அமைச்சர் வெளிநாட்டுச் செயலாளர்களின் நிலைப்பாட்டுக் குழுவில் பேசப் பட்ட விடயங்கள் மத்தியில் பெண்கள், குழந்தைகள், தொலைத் தொடர்பு போக்குவரத்து ஆகிய தலைப்புக்கள் அடங்கும்
(3 g5 TG3 GOOTGF (EEST6, Gò DIGOf
)ெ றத்தாழ நான்கு வருடங்கட்கு முன்பு திருகோணமலையின் கோணேசர் கோயிலுக்கு மணியும் கோபுரமும் கட்டும் ஆலோச னையின் பேரில் மணி ஒன்றைச் செய்விக்கு முகமாக லண்டனில் கணிசமான அளவு (3-4000பவுண்) திரட்டப்பட்டது. ஆயினும் அப்பணம் கோயில் மணிக்கு என்று திருகோணமலை யில் அமைக்கப்பட்ட செயற் குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவோ அல்லது மணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரிய வில்லை. இது மிகவும் கவலைக் குரியது. எனவே பணந்திரட்டி னோர் பணத்தை உரிய காரியத் திற்குப் பயன்படுத்துவது நல்லது. அல்லது வழங்கினோரிடம் திருப் பிக் கொடுப்பது நல்லது.
இதை விட வருந்தத்தக்க இன் னொரு விடயம்கோயில் மணி பற்றி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந் தப்பட்டவர்களிடம் (எவரதும்பேர் கூறாமல்) பணிவுடன் கோரிக்கை விடுத்து எழுதிய கடிதம் ஒன்றை லண்டனிலிருந்து வரும் பொறுப்
L U GROOTLÊ)
பான ஒரு ஆங்கில ஏட்டிற்கும் இன்னொன்றை ஒரு லண்டன் தமிழ் ஏட்டுக்கும் அனுப்பினேன். இரு பத்திரிகை ஆசிரியர்களும் கடிதத் தைப் பிரசுரிப்பதாக உறுதி கூறி பல மாதங்களாகியும் சொன்னதைச் செய்யவில்லை என் கடிதத்தில் எவர் மீதும் குற்றஞ்சாட்டியோ தனிப்பட்ட முறையில் தாக்கியோ எழுதவில்லை. அத்துடன் அதை என்பேரிலேயே எழுதினேன். பிரசு ரிக்கமுடியாது என்று காரணங்கூறி மறுத்திருந்தால் பத்திரிகை ஆசிரி யர்களது முடிவை மதிக்கலாம். பொதுப்பணம்பற்றிய அசட்டையும் அது பற்றிப் பத்திரிகைகள் பேசத் தயங்குவதும் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் நிதி ஒழுங்கீ னங்களை மேலும் ஊக்குவிக்கும் என்பதாலேயே இப் பிரச்சினை பற்றி எழுதமுற்பட்டேன். எவ்வாறா யினும் கோணேசர் கோவிலின் பேராற் சேர்க்கப்பட்ட பணம் விரை வில் நல்ல முறையில் பயன்படு மாயின் மகிழ்ச்சி
சிவசேகரம்
லண்டன்
Ο

Page 3
டென்னியை நோக்கிய படை
யெடுப்பு விட்டது வவுனியா யாழ் விதியை முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைப் பிரதான நோக்கமாக வும் தமது செயற்பாட்டு மையமாக வன்னியை உருவாக்கியுள்ள புலிகளை அப்பகுதியில் பலவீனப் படுத்துவதனை நோக்கமாகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஜயசிக்குறுய் படை நகர்வு தொடர்ந்து மூன்றாவது நாளாக
தொடங்கப்பட்டு
பலநூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்றை சிங்கள
வெறியூட்டல் மரபு பொத்த சிங்கனபேரினவாதத்திற்குப் புதிதல்ல, இந்த மரபு தேசிய உணர்வுபெற்ற இன்னொரு தேசியத்தைநசுக்குதலில் திருப்தியுறும் ஒன்றாக
வடக்கு கிழக்கு
அனைவருமே இந்தத் தேசியத்தின்காவலர்களாக
விரிவுபடுத்த வந்துள்ளவர்களாகப் போற்றப்படுகிறார்கள் அவர் களுக்கு வழங்கப்படும் கெளரவங்களும் விருதுகளும் அவ்வாறே அமைகின்றன. இந்த நிலையில் சமத்துவத்தையும் அங்கீகாரத்தையும்
எதிர்பார்க்கும் ஒரு தேசத்தின்
அரசியற் கோரிக்கைக்கு புத்தத்தின்யின் சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவது எப்ப27 இந்த ஒருநிலையில்தான் புலிகள் சரியாதவறாளன்ற விவாதங்களுக்கும் அப்பால்
762)2Výcv. நடவடிக்கைக/ைம்
எதிர்க்க வேண்டியுள்ளது.
கட்டிவிழ்த்துவிட்டுள்ள
வேண்டியிருக்கிறது நடைபெறுகிறது. யாழ் நகரைக் கைப்பற்றி குடாநாட்டின் ஆதிக் கத்தை நிலைநாட்டும் விதத்தில் தனது வெற்றிக் கொடியை நாட்டிய பாதுகாப்பு அமைச்சர் அநுருத்தவின்
மாதங்களுக்கு முன்பே இப்படை நகர்வு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்கான வாய்ப்பு களை உருவாக்கிக் கொள்ளவும் படைகளைத்தய செய்யவும் ஒரு விதத்தில் புலிகளை திசைதிருப்ப வுமே அதற்கு முன்பாக மன்னாரில் ஒரு படையெடுப்பு நடாத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. சிங்கள வார இதழ் ஒன்று மிகவும் விரிவாக வன்னிப் படையெடுப்புக்கான முஸ்தீபுகள் தொடர்ந்துநடைபெற்று வருவதையும் புலிகளும் தம் பங்குக்கு சகல தயாரிப்புகளையும் செய்து வருவதையும் பற்றி
மயப்படுத்திசிறிதிக்கும் தேசிய
இன்றுவனத்துவிட்டிருக்கிறது.
சிங்களக் கொடியின்ஆற்றலை
கெளரவமானகதந்திரத்தையம்
அடுத்த பிரதான திட்டமாக சில
நின்று வடக்குகிழக்கின் மீதான
ஆக்கிரமிப்பு/புத்தமாகக் கருதி
வட்க்கு கிழக்கு மக்களின்மது
புத்தமாக அவற்றைக்கணிக்க
எழுதியிருந்தது. கூடவே இந்த யுத்தம் மிகவும் முக்கியமான ஒரு தீர்மானகரமான யுத்தமாக அமையப் போகும் ஒன்று என்றும், முன்னைய யுத்தங்களைப் போலல் லாமல் புலிகள் இந்த யுத்தத்தில் மிகவும் தீவிரமாக தமது முழுச் சக்தியைப் பாவித்தேனும் பங்கு கொள்வர் என்றும் அது எழுதி
யிருந்தது. வவுனியாவிலிருந்து இந்தப் படையெடுப்பை அவசரமாக செய்ய வைத்த உடனடிக் காரணிகள் இரண்டு ஒன்று வவுனியா விமானத்தளம் மீது புலிகளின் ஆட்டிலறி எறிகணைகள் வந்து விழ த தொங் கி யுள் ளதால் வவுனியாப் பிரதேசத்தில் பாது காப்பு நிலையைப் பேணுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளமை, புலிகளை குறைந்தபட்சம் எறிகணை வீசக்கூடிய தூரத்திற்கு அப்பால் விரட்டுவது உடனடி அவசியமாக உள்ளது. இரண்டாவது தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அமைச்ச ருக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி அண்மையில் கொழும் பில் நடைபெற்ற கொலையொன் றில் 968)LDğ; g: (f) GöT LD3, GT சம்பந்தப்பட்டிருந்த போதும் அவரது மகன் மீதான எந்த விசாரணையும் நடாத்தப்பட வில்லை யுத்தம் தீவிரமுறும் பட்சத்தில் இப்போது எதிர்க் கட்சியினர் அவர் மீது எழுப்புகின்ற கேள்விகள் ஏற்படுத்தக்கூடிய அரசியல் நெருக்கடியை குறைத்துக் கொள்வது இலகுவாக இருக்கும். வன்னியில் ஓரளவுக்கு கணிசமான வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அவர் மீதான தாக்குதல்கள் அவ்வளவு தூரம் எடுபடமாட்டா என்பது அவரது கணிப்பு எவ்வாறாயினும், இலங்கையின் இன்றைய அரசாங்கம் சமாதா னத்தை யுத்தத்தின் மூலமே கொண்டுவரமுடியும் என்று முடிவு கட்டியபின் புலிகள் மீதான தாக்குதல் ஒன்று, அதுவும் அவர்கள் செறிவாயுள்ள வன்னிப்பகுதியில் நடாத்தப்படும் என்று எதிர்பார்ப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. பாதுகாப்புப் படைகள் என்ற
முடியாத ஒன்றாகி இலங்கை பொறுத்தவரை அ சமாதானம் பற்றி பற்றியும் பேசி இன்றைய இருப்பது யுத்தபே ஒருவகையில் அ கொண்டிருக்கும் இருக்கிறது. யுத்தத்தை நடத் வழிக்கு வராத சமாதானத்தை என்று நியாயப்பு ஒரு சில தமிழ்க் தமிழ்ப் புத்தி இவ்வாறான புலிகளைப் பல அல்லது அழி சமாதானத்திற்கு யான ஒன்று என் தமிழ் தேசத்தை அ இட்டுச் செல் தாக்குவது தவி ஆனால் அப் பாதிக்கப்படாத செய்தால் சரி : கூறுகின்றார்கள் போல இந்த யுத்தத்திலேயே அறிவிப்பின்படி இருவரே கொல்
பெயரும் இலங்கைப் படைகள் அழைக்கப்பட்டாலும், அண்மைக் காலமாக அதற்கான ஆட்திரட்டல் களின் பிரதானமான அம்சமாக இருப்பது பாதுகாப்பு அல்ல. மாறாக யுத்தமே ஆகும் யுத்தம் புரிய வேண்டும் புலிகளை அழித்தொழித்து நாட்டை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும் என்ற அடிப்படையிலான பிரச்சாரத்தின் மூலமே படை திரட்டல் நடைபெறுகிறது. நாடுமுழுவதும் இது தொடர்பாக நடைபெறும் பிரச்சாரமும் யுத்தத்திற்கான பிரச்சாரமாகவே நெைபற்று வருகின்றது. இந்த நிலையில், இவ்வாறு திரட்டப்பட்ட படையினரை யுத்தத்தில் ஈடுபடுத்தாமல் வைத்திருப்பதும் ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கும் என்பதில் சந்தேக
ിങ്വേ,
எனவே வன்னியுத்தம் தவிர்க்க
தெரிவிக்கப்படு கணக்கின்படி ? பட்டுள்ளார்கள்
g, GNOTj, flat) LDj. வருகின்றனர். ஷெல் அடிகட் LDji, U, GİT L தகவல்கள் கூறுச் படைநகர்வை ெ இருமருங்கிலு சேதமடைந்துள் கப்படுகிறது. பாதிக்கப்படா நடாத்துமாறு நேர்மையான இருக்க முடி யுத்தத்தை நியா இத்தகைய கரு முடியும். (ஒரு தாக்குலையும், ! வீசுவதையும் நி படை மட்டும்
இதற்கு ஓரள
 
 
 

மே.22 - ஜூன்.4, 1997
விட்டது. அரசாங்கத்தைப் து எவ்வளவுதான் பும் அரசியற்தீர்வு னாலும் அதன் b ഞL(UഞDILITക யுத்தம் மட்டுமே தை வாழவைத்துக் ஒரு விடயமாக
Gugl, PT TGI புலிகளை அடக்கி நிலைநாட்டவே டுத்தப்படுகிறது. கட்சிகளும், சில விகளும் கூட ஒரு யுத்தம் வீனப்படுத்துகிற க்கிற யுத்தம் முன் நிபந்தனை று கருதுகிறார்கள் ழிவுப்பாதையில் லும் புலிகளை க்க முடியாதது LUIT GG) LD3, 9, GİT விதத்தில் அதைச் ான்று அவர்கள் ஆனால் வழமை மூன்று நாள் புலிகளின் அவர்கள் தரப்பில் லப்பட்டுள்ளதாக
உண்டு என்று சொல்லலாம் ஆனால் இவர்கள் ஒரு போதும் விமானத் தாக்குதலையோ ஷெல் வீச்சையோ கண்டிப்ப தில்லை) புலிகள் அழிக்கப்பட்டு இந்த யுத்தம் முடிந்து விட்டால், இங்கு சுமுக நிலை தோன்றி விடும் என்ற கனவுடன் அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் ஆனால் யுத்தத் தோடு சேர்ந்து நடந்துகொண்டிருப்பது என்ன? யுத்தம், ஒரு வேற்று நாடொன்றின் மீது ஆக்கிரமிக்கும் நாடொன்றின் மனோபாவத்துடன் தான் நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் படையினர் நடந்து கொள்ளும் விதம் கைப்பற்றப்பட்ட வர்களை நடாத்தும் விதத்திலேயே அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கொடியேற்றியதும் யாழ்ப்பா ணத்தை கைப்பற்றிய பின் அமைச்சர் ரத்வத்தை 'சப்புமல் குமார என்ற பெயரால் அழைக்கப்பட்டதும் இதற்கு நல்லதொரு உதாரண மாகும். வவுனியாவிலுள்ள பறைய னாலங்குளம் சப்புமல் புரமாக மாறியது இதனை நன்கு தெளிவுபடுத்துகிறது. யாழ்ப்பான இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சியிலிருந்து கைப்பற்றிய 'சப்புமல்குமார (இப்பெயரை சப்புமால் குமரையன்
மரபு பெளத்த சிங்கள பேரின வாதத்திற்குப் புதிதல்ல, இந்த மரபு தேசிய உணர்வுபெற்ற இன்னொரு தேசியத்தை நசுக்குதலில் திருப்தி யுறும் ஒன்றாக இன்றுவளர்ந்து விட்டிருக்கிறது. வடக்கு கிழக்கு யுத்தத்திலீடுபடும் படையினர் அனைவருமே இந்தத் தேசியத்தின் காவலர்களாக சிங்களக் கொடியின் ஆற்றலை விரிவுபடுத்த வந்துள்ளவர்களாகப் போற்றப்படுகிறார்கள் அவர் களுக்கு வழங்கப்படும் கெளரவங்க ளும் விருதுகளும் அவ்வாறே அமைகின்றன. இந்த நிலையில் சமத்துவத்தையும் அங்கீகாரத்தையும் கெளரவமான சுதந்திரத்தையம் எதிர்பார்க்கும் ஒரு தேசத்தின் அரசியற்கோரிக்கைக்கு புத்தத்தின் பின் சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்புவது 6TULIt ? இந்த ஒரு நிலையில்தான் புலிகள் சரியா தவறா என்ற விவாதங்க ளுக்கும் அப்பால் நின்று வடக்கு கிழக்கின் மீதான எல்லாப் படை நடவடிக்கைகளையும் ஆக்கிரமிப்பு யுத்தமாகக் கருதி எதிர்க்க வேண்டி யுள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் மீது கட்டிவிழ்த்து விட்டுள்ள யுத்தமாக அவற்றைக் கணிக்க வேண்டியிருக்கிறது.
கிறது (அரசாங்கக் 5 (BUri (3).J. (Tc) CDU ) ஆனால் ஆயிரக் கள் அகதிகளாகி ண்டு வீச்சுகட்கும் கும் பல பொது மியாகியுள்ளதாக ன்றன. இராணுவம் சய்யும் பாதையில் ம் உள்ள வீடுகள் ாதாகவும் தெரிவிக் பூக பொது மக்கள் மல் யுத்தத்தை கூறுவதற்கு எந்த
எதிர்பார்ப்பும் LIT5 LDITADIT 5. பப்படுத்துவதற்கே துக்களை சொல்ல வேளை விமானத் டலிலிருந்து ஷெல் றுத்திவிட்டு தரைப் புத்தம் புரிந்தால்
பாவது வாய்ப்பு
என்றும் பராக்கிரமபாகுவின் படைத்தளபதிகளில் ஒருவனாக இருந்த இவன் தென்னிந்தியாவை சேர்ந்தவனென்றும் ஒரு வரலாற்றுக் குறிப்புக் கூறுகிறது) பின்னாளில் 6ம் புவனேகபாகு என்று பெயர் சூட்டப்பட்டவன் இவனே வாக தன்னை நினைக்கும் சிங்கள பெளத்த ஆதிக்க மனோபாவம் பாதுகாப்பு அமைச்சரினூடாக வெளிப்படுவதையே இச்சம்பவம் காட்டுகிறது. புவனேகபாகு நல்லூர் கந்தசாமி கோவிலை கட்டுவித்தவன் என்பதற்காக அவனுக்கு வடக்கின் பழைய இலக்கியங்களில் நற்பெயர் உண்டு இந்தப் பெயரைத் தானும் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே அமைச்சரின் இப்பெயர் சூட்டுதலின் பின்னணி யில் இருக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்றை சிங்கள மயப்படுத்தி சிந்திக்கும் தேசிய வெறியூட்டல்
ஆக்கிரமிப்புக்கான எந்த யுத்தமும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் ஆத்மாவை நசுக்கி விடவே செய யும் அதன்பின் சமாதானத்துக்கான எல்லா வாய்ப்பையும் அது விழுங்கி விடும் ஆக்கிரமிக்கப்பட்டவர்க ளுக்கும், ஆக்கிரமித்தவர்கட்கும் இடையிலான சமாதானம் என்பது
அடக்குமுறை மட்டுமே போத்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் என்று எல்லா
ஆக்கிரமிப்பாளர்களுடனும் மக்கள் சமாதானமாக வாழ்ந்ததுபோல பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பாளர் களுடனும் வாழ்வது தான் இன்றைய இலங்கையின் அரசிய லுக்கு உகந்ததென்று கருதுபவர்கள் இந்த யுத்தத்தை வாழ்த்தட்டும் புலிகளின் அழிவுக்காக இதை நியாயப்படுத்தட்டும். சுதந்திர வேட்கையுள்ள கெளரவ மான வாழ்வை விரும்புகிற மற்றெல்லோரும் ஒரே குரலில் எழுப்பவேண்டிய இததான் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நிறுத்து ஆக்கிரமிப்பு LIGOL 6000T
வாபஸ் பெறு O
Géill LILI)

Page 4
LDட்டக்களப்பு மாவட்டத்தில் 90களில் அப்பாவி இளைஞர்கள் கடத்தப்பட்டு, படுகொலை செய் யப்பட்ட சம்பவங்களும், அரை உயிருடன் ரயர்போட்டு எரிக்கப் பட்ட சம்பவங்களும் எம்மக்கள் நேரில் கண்டதும் அறிந்ததுமான விடயங்களாகும். இக்கொலைகள் அனைத்தையும் முனாஸ்" மோகன் குரூப் ஆகியோரே செய்து வந்தனர் என்பதும் தெரிந்த விடயம். இந்த முனாஸ், மோகன் கடந்த மூன்று வருடங்களாக எங்கோ தொலைந்து விட்டார்கள் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்களுக்கு முனாசின் ரூபத்தில் 'சித்தா' 'ராசிக் குரூப்', 'ஓட்டமாவடி முனாஸ்" போன்றவர்கள் தோன்றி யிருப்பது மட்டக்களப்பு மக்கள் அனைவரினதும் தலையில் இடி விழுந்ததுபோல் அதிரச்செய்திருக் கிறது. கடந்த ஒரு வருடமாக பல மர்மக்கொலைகளைப் புரிந்தும், கடத்தல்களைச் செய்தும் மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியவன் தான் 'சித்தா' இவன் கொலைகளை மட்டுமல்ல பல இளம்பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் பலாத் காரத்துக்கு உட்படுத்திய சம்பவங் களும் உண்டு. இவனால் கடத்தப் படும் பெண்கள் இவனால் கொடுக் கப்படும் பெண்புலிகளின் பட்டிய லில் சேர்க்கப்படுகிறார்கள் செட்டிபாளையப்பகுதியில் இருந்து நகருக்கு தனியார் படிப்பகத்துக்கு வந்த 24வயதுடைய இளம்யுவதி ஒருவர் ஏப்.03ம் திகதியன்று சித்தா வினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார். இன்றுவரைக்கும் இப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இப்பெண் காணாமல் போனவர் களின் பட்டியலில் சேர்க்கப்பட் டாளா அல்லது இவரால் கொடுக் கப்படும் பெண்புலிப்பட்டியலில் (35Ffif ö, BELÜLILLIT GITT என்பது தெரியாத ஒரு விடயமக உள்ளது. ஓட்டமாவடி முனாஸ் - இவர் வாழைச்சேனை காகித ஆலை இராணுவமுகாமின் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்தவர் தான் சந்தேகம் எனக்கருதும் இளைஞர்களையும் யுவதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றார். ஒட்டமாவடியினூடாகச் செல்லும், தமிழ் இளைஞர்களை அதிகார தோரணையில் அதட்டுகிறார். இதேவேளை வாழைச்சேனையில் இருந்து வெருகலுக்குச் செல்லும் பொதுமக்களிடமும், 9 V8. ஊழியர்களிடமும் நீங்கள் புலிகளி டம் செல்கின்றீர்களா? என வாட்டி வதைக்கிறார். அங்கிருந்துகொண்டு வரும் பொருட்களை சோதனை யிட்டு இவை புலிகளுடையதா என்று துளைக்கின்றார். இந்தப் புலிப் புலனாய் வின் போது நையப்புடைக்கப்பட்டவர்களும் உண்டு. இதேபோன்று மட்டக்களப்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் ராசிக்குழுவினரின் கெடுபிடிகளும் அடாவடித்தனங்களும் அதிகரித்து வருகின்றது. தமிழீழம் என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இன்று தமிழ் இராணுவமாக மாறி இப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும், இதற்கு ஆதரவு வழங்குபவர்களும் எங்களுக்கு எதிரிகளே என்று கூறி நகரில் இரவு பகலாக பொதுமக்க ளுக்கு பெரும் தொல்லைகளைக் கொடுத்துவருகின்றனர். அண்மைக் காலமாக இவர்களின் கெடுபிடிகளி னால் இளைஞர்கள் நடமாடுவதற்கு பயப்பட வேண்டியுள்ளது. சிங்கள இராணுவத்தினரால் கைதுசெய்யப் படுபவர்கள் 24 மணித்தியாலத் துக்குள் பொலிசாரிடம் ஒப்படைக் கப்பட வேண்டும். ஆனால் தமிழ் இராணுவத்தினரால் 60955 செய்யப்படும் இளைஞர்கள்
அவ்வாறு ஒப்படைக்கப்படுவ தில்லை. இவர்கள் அரசாங்கத்திடம் இருந்து வாங்கும் கூலியை விட அதிகமாக வியாபாரிகளிடமும், மீனவ வள்ளங்கள் வைத்திருப் பவர்கள், வாகனங்கள் வைத்திருப் பவர்கள் போன்றவர்களிடம் இருந் தும் வரிகளை அறவிடுகின்றனர். அண்மையில் நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளர்களிடம் சென்று பத்தாயிரம் ரூபா பணம் அறவிட் டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்தால், 'புலிகளுக்கு கொடுப் பீர்கள் எங்களுக்குத் தரமாட் டீர்கள்', 'எடுடா பணத்தை என்கி றார்களாம்' பணத்தை பெற்றுக்
QEMT GROOT யாரிடமும் மூச்சு விடக்கூடாது என்று கூறிச்செல்கின்றார்கள் இதேபோன்று மட்டக்களப்பு முகத்துவாரம் என்னும் இடத்திற்கு தினமும் காலையில் சென்று தோணி வலை வைத்திருப்பவரிடம் தங்க ளுக்குத்தேவையானளவு மீன்களை எடுத்துச் செல்கிறார்கள். இவர்க ளுக்கு மீன் இல்லையென்றால் தோணி ஒட்ட முடியாது இந்த
0 சித்தா 0 UITafa,
டவுடன் இந்த விடயத்தை
அனேகமான இட மீறி வருகின்றது.
வாழைச்சேனைபு சேர்ந்த க.பொ.த. எழுதிவிட்டிருக்கு (18) என்ற இை தொழில் செய்யும் என்ற இளைஞரும் 3.Tana) 10 LDGoofluo சந்தேகத்தின் பே சுடப்பட்டனர். இ தத்தை செஞ்சிலுை புலிகளுக்கு அ அவர்கள் பிரேதத் விட்டனர். இவ்வி சந்தேகம் எனக்க
| რ |
எல்லோருக்கும் வழங்குவதே இ தற்பொழுது ரே யின் போது அநேக பாடசாை பொதுமக்களின் குள்ளுமே பது ஏப்.04 அன்றுக விபுலானந்த வி; குள் இராணுவ நிற்கும் இட
0 ஓட்டமாவடி முனாஸ்
நிலையை இவர்கள் யாரிடம் சொல்லி அழுவார்கள்?
மே 2ம் திகதியன்று வாழைச்சேனை யில் இருந்து மட்டக்களப்பை நோக்கிவந்து கொண்டிருந்த பஸ் ஏறாவூர் வம்மியடி சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு பிரயாணி கள் சோதனைக்காக வரிசையாகச் சென்ற போது ஒரு இளைஞர் இன்னொரு நபரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவர் தடுத் துள்ளார். உடனே அந்த இளைஞன் தனது கைக்குண்டை கழற்றி வீச முற்பட்டபோது அருகில் நின்ற பொலிசார் அதைத்தடுத்துவிசாரித்த போதுதான்ராசிக்குழு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி யுள்ளார். இவ்வாறான இவர்களின் கண்மூடித்தனமான செயல்கள்
வெடித்தது. -୬ ରult 85 ତାt - ୬ { Såløb GMa). LTL பலகைமாத்திர தவணைப் பரீட வர்கள் அல்லே A glyb) 914 Gorff Ց ԼՔ Լ 16ւ LD 6) եւ /, (p606) LITL-9. பெற்றது. இ மத்தியிலும் யிலும் பெரும் தியுள்ளது. இ; செய்கின்றனர் தினரே வேண் செய்கின்றன களும் பலரது புதிராக உள் நகரின் சன நெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

மே.22 - ஜூன்.4, 1997
&ൺിഡേ ബ
குடியிருப்பைச் சாத) பரீட்சை வே. சுதாகரன் ஞரும், கூலித் சங்கரன் (22) ப்ரல் 26 அன்று வில்புலிகள்என ல் இவர்களால் வர்களின் பிரே ச்சங்கமூலமாக |ப்பிய போது த ஏற்க மறுத்து ாறு தங்களுக்கு
தப்படுபவர்கள்
DIT 600T 5600 TL6060T uit 5 GT U6oof).
ந்து நடவடிக்கை இராணுவத்தினர் வளவிற்குள்ளும் வீட்டு மதில்களுக் |கி நிற்கின்றனர். லடி முகத்துவாரம் தியாலய வளவிற் ம் வழமையாக த்தில் குண்டு
ளிலும் குண்டுகள் வெடிக்கின்றது. ஏப்ரல் 19ந் திகதி ராஜா புத்தக நிலையத்தருகில் பி.ப.4மணியள வில் மதுபானம் வாங்கச் சென்ற இருஇராணுவத்தினரின் கைக்குண் டுகள் கீழே விழுந்து வெடித்ததால் இருவரும் காயங்களுக்குள்ளா னார்கள். ஆனால் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொது மக்கள் தாக்கப்பட்டதுடன், 2 மணித்தி யாலங்களாக நகருக்குள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வாழைச்சேனை விநாயகபுரம் என்னுமிடத்தில் ஏப்ரல் 21ந்திகதி பி.ப 4 மணியளவில் தேடுதலில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது புலிகள் தாக்கிச்சென்றதனால் சுமார் 2 மணிநேர துப்பாக்கி சத்தங்களும், எறிகணைத்தாக்குதல்களும் நடந்த வண்ணம் இருந்தன. வாழைச் சேனைத் துறைமுகமுகாமில் இருந்து இராணுவத்தினரால் மேற் கொள்ளப்பட்ட எறிகணை கல்மடு அகதிமுகாமில் விழுந்ததால் வி. விஜயகுமார் (4), எஸ். பவளக் கொடி (30), எஸ். பேபி கமலாதேவி (20), எஸ். குமரகுரு (32), சா கணபதிப்பிள்ளை (60) ஆகியோர் இறந்துள்ளனர். இவர்களுடன் சிவகுமார் சீதாலட்சுமி, சாரதா தேவி, தெய்வானை, பஞ்சவர்ணம், சிவமலர், சிவமணி, விஜயதாஸன், பூரணம்மா சோமசுந்தரம், இராச மணி ஆகியோர் படுகாயங்களுக் குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல் ஆன கதையாகிவிட்டது இந்த அகதிகளின் வாழ்க்கை LoLLäsemuu orsuLL醚 எல்லைக்கிராமங்கள டமுனை ஊத்துச்சேனை, புணாணை போன்ற இடங்களில் திட்டமிட்ட சிங்க ளக்குடியேற்றங்களினால் விரட்டிய டிக்கப்பட்டவர்களே இவர்கள் இவர்கள் 1991ம் ஆண்டு வாழைச் சேனை பேத்தாளையில் அகதிகள்ாக அமர்த்தப்பட்டனர். கடந்த இரு மாதங்களுக்கு முன் இவ் அகதி முகாம் தீப்பிடித்து எரிந்ததால் இங்கிருந்த அகதிகள் கல்மடுவில் மீண்டும் அகதிகளாக அமர்த் தப்பட்டனர். இச்சம்பவம் நடந்த அதே தினம் இக்கிராமத்துக்கு அடுத்த கிராம மான கும்புறு மூலை கிராமத்தி லுள்ள மூன்று இளைஞர்கள்இராணு வத்தினரால் கைது செய்யப்பட் டுள்ளனர் க. சபேசன் (19), ம. ரதீஸ்வரன் (16),ஐஇன்பராஜ்(14) ஆகிய மூன்று பாடசாலை மாண வர்களும் இன்னமும் எங்கு இருக் கின்றார்கள் என்பது தெரிய
களைப் பலப்படுத்துகின்றனர். இராணுவத்தினருக்கு பாடசாலை மாணவர்கள் மீதுள்ள நம்பிக்கையி னமே இதற்குக் காரணம் பாடசா லைச் சீருடையில் புலிகள் நடமாடு கின்றனர். இதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றனர் என்றே படையினர் கருதுகின்றனர். இதே நேரத்தில் மே 08 அன்று இரவு 7மணியளவில் ஆரையம்பதி பிரதேச சபைத்தலைவரின் மெய்ப் பாதுகாவலர் ரி. சிவநாதன் (விஜி) புலிகளினால் கடத்திச் செல்லப்பட் டுள்ளார். வாழைச்சேனை கல்மடு பகுதியில் ரோந்து சென்ற படையி னர் மீது புலிகள் தாக்கியதைத் தொடர்ந்து இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தமது தாக்கு தலை மேற்கொண்டனர். இதனால் செளந்தரராஜன் (48) மட்டக்களப்பு வாழைச்சேனை கண்ணகிப்புரத்தைச் சேர்ந்த எஸ். சின்னத்துரை (45) பேத்தாளையைச் சேர்ந்த பழனி சாமித்தம்பி (57) பட்டியடியைச் சேர்ந்த நா. தர்மலிங்கம் (21) ஆகியோர் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் பாடசாலை விடுகை நேரத்தில் நடை பெற்றதால் 14 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் பதட்ட நிலைமை உருவாகியுள்ளது. நாவற்குடாவாவியில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தபோது வி.ஜெயசீலன்(22) என்பவர் இறந்துள்ளார். அவரோடு சென்ற சுதர்ஷன் என்பவர் காயத் துடன் வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளார். கிண்ணியடி முகாமில் இருந்தும் முரக்கொட் டாஞ்சேனையில்இருந்தும், இராணு வத்தினர் இரவு வேளைகளில் பிரம்படித்தீவை நோக்கி தொடர்ந்து எறிகணைத் தாக்குதல்களை மேற் கொள்வதால் இப்பகுதி பாடசா லைகள் மூடப்பட்டது மட்டு மல்லாமல் மக்கள் இடம்பெயர்ந்தும் 2 GTOT6OTT.
ஏப்ரல் மாதம் புன்னைச்சோலை காளிகோயிலுக்குச் சென்ற சித்தா குழுவினர் அங்கு ஆயுதமுள்ள தெனக் கூறி கோயிலைத் திறந்து காட்டச் சொல்லியிருக்கின்றனர். திறக்க மறுக்கவே, கூரையைப் பிரித்து உள்நுழைந்து சோதனை யிட்டுள்ளனர். கோயிலின் முன்னா லிருந்த அக்னி குண்டத்தையும் கிளறிப் பரிசோதித்துச் சென்றிருக் கின்றனர்.
இதுபோக மே 13ம் திகதி சென்ற் மைக்கல்ஸ் வீதியில் இரவு 9.30
Gilgaišilgi UITEITÄšagai
ன்றைய தினம் விடத்தில் நிற்க ாலைப் பெயர்ப் மசேதமடைந்தது. சை எழுதிய மாண கல்லோலப்பட்டு இதுபோன்ற ஒரு 5 அன்று தன்னா லக்கருகில் இடம்
பொதுமக்கள் ணவர்கள் மத்தி ச்சத்தை ஏற்படுத் ன புலிகள் தானா ல்லது இராணுவத் மன்று திட்டமிட்டு என்ற சந்தேகங் தியிலும் புரியாத இதேவேளை கடியான பகுதிக
வில்லை. இவர்களுடைய பெற் றோர் முகாம்களுக்குச் சென்று கேட்டபோதுதாங்கள் அப்படியான ஒருவரையும் பிடிக்கவில்லை என்று கூறுகின்றார்கள் இதேவேளை இருவாரங்களுக்கு முன்னர் இனங் காண முடியாத ஐந்து சடலங்கள் இராணுவத்தினரால் ஏறாவூர் வைத் திய சாலையில் போட்டு எரிக்கப் பட்ட சம்பவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
இது தவிரவும் மட்டக்களப்பில் இராணுவத்தினர் கடந்த இருவாரங் களாக தங்களது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டு வருகின் றனர். இதேவேளை, நகரிலுள்ள ஒவ்வொரு பாடசாலை முன்பாக வும் பொலிசார் தங்களது நிலை
மணிபோல் குண்டொன்று வெடித் துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள அனைவரும் பஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப் பட்டு விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். சம்பவத்திற்கு முந்தியநாட்களிலும் இவ்வாறான இரவு விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் மர்மம்தான் என்னவென்று தெரியவில்லை.
O

Page 5
சென்ற இதழ் தொடர்ச்சி.
தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கான ஆட்சேர்ப்பு 1984-85 இல் உச்ச நிலையை அடைந்தது.இதில் மிக அதிக அளவிலான ஆட்சேர்ப்பில் தமிழீழ விடுதலைக்கழகமே ஈடுபட்டது. 1985இல் அதன் போர்ப்பயிற்சி பெற்ற ஆட்தொகை பதினெட்டா யிரத்திற்கும் மேற்பட்டதாயிருந்தது. (தமிழகத்தில் ஆறாயிரம் , உள்ளுiபயிற்சி பன்னிரெண்டாயிரம்) அக்காலத்தில் EPRLF இன் படைப்பிரிவுத் தளபதியாக இருந்த டக ளஸ் தேவானந் தாவின் கூற்றுப்படி அவ்வியக்கத்தில் 7000க்கும் மேற்பட்ட போர்ப்பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் இருந் துள்ளனர்.(இதில் 1500 பெண்களும் அடங்குவர்) EROS இயக்கத்தின் படைப்பிரிவில் 1800 பேரும் TEL0 s960)LDLÖGÖT (BLITT 9600ffa56ffisi) 8000 அளவிலும் 1984-85இல் இருந் துள்ளனர். புலிகளில் 3000இற்கு மேற்பட்டவர்கள் இருந்தனர். இத்துடன் இவ்விய க்கங்களின் LD BÉ, EE 6Ti அமைப்புகளில் உறுப்பினராக இருந்த பெருந்தொ கையான இளைஞர் இளைஞகளுள் ஒரு குறிப்பிட்ட தொகையினர் குறுகிய காலத்தினுள் போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு களத்தில் இறக்கப்படக் கூடிய நிலையில் காணப்பட்டனர். மற்றும் அக்காலத்தில் இயங்கிவந்த NLFT தமிழர் பாதுகாப்பு பேரவை, தமிழீழவிடுதலை நாகங்கள், தமிழீழ இராணுவம், தமி மீழ விடுதலை இராணுவம் என்ப வற்றில் இணைந்து ஆயுதமேந் திய இளைஞர்களின் தொகையையும் நாம் கணக்கிற் கொண்டால் 198485இல் தமிழர் விடுதலை இயக்கங்களின் மிகக் குறைந்தபட்ச மொத்தப் படைப்பலம் 45000 என JE5ITLib BinIB6v)ITLib. இங்கு நாம் இன்னொன்றையும் மனதிற் கொள்ள வேண்டும். இக்காலப் பகுதியில் தமிழ் ஈழ விடுதலைப் போரில் பெரும் ஈடுபாடு கெண்டு தமிழகத்திலும், பெங்களுள் போன்ற தமிழர் வாழும் இடங்களிலும் பல இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்து போராட முன்வந்தனர். சிலர் இணைந்து போர்ப்பயிற்சியும் பெற்றனர். இப்படிச் சேர்ந்த தமிழகத்தவர் ஒருவர் இயக்கமொன்றில் உயர்நிலை அடைந்து லெபனான் பயிற்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது. தமிழக இளைஞர்கள் மத்தியில் ஈழ விடுதலைப் போரில் இணைந்தி ஆர்வம் இருந்த போதும் இந்தி யாவுடன் அன்றிருந்த இறுக்கமான D B6) காரணமாக இயக்கத்
தலைமைப்பிடங்கள் அவர்களை தமது அணியில் சேர்த்திடப் Ljubg560th.
மேற்கண்ட அடிப்படையில் பார் க்கையில் அதன் உச்சநிலையில் gh Lfóill ó LD 6)Íl(Rg,60060
( 1984-85 )
எனினும் இத் தொகை உண்மை யெனக் கொண்டு கணக்கிட்டால் அது அன்றைய வடகிழக்குத் தமிழ் சனத் தொகையரின் 0.06 சதவீதமாகும். இது இரண்டே வருடகாலத்துள் 28 வீதமாக,
அதாவது 45000ஆகக் திடீரென்று உயர்ந்தமை குறிப்பிடத்தக்க ஒரு
விடயமாகும். இதன்பின்னர் 1986இல் ஏனைய இயக்கங்களை புலிகள் தாக்கி பலவீனப்படுத்தியமையாலும், இவ்வியக்கங்கள் இதன் காரணமாக இந் தியா சென்றதாலும் ஈழப்போருக்கான மொத்த ஆட்சேர்ப்பு வீதம் கணிசமான வீழ்ச்சி கண்டது. 1987இல் இந்திய படைகள் வடகிழக்கிற்கு வருகை தந்த வேளையில் ஆட்சேப்பு விகிதத்தில் இரு மாற்றங்கள் நிகழ்ந்தன.
ஒன்று ஜனநாக்யக நீரோட்டத்திற்கு திரும்பிட வேண்டுமென PLOTE TELO, EPRLF, ENDLF, EROS ஆகியன முடிவெடுத்ததன் காரணமா க ஆட்சேப்பு போர்ப்பயிற்சி என்பன அவற்றிக்கு தேவையற்றனவாயின. அத்துடன் டெல்லியும் ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் தமிழகத்தில் இயக் கப்பயிற்சி முகாங்கள்
இயங்குவதை விரும்பவில்லை.
இரண்டு புலிகளுடன் போரில் இறங்கிய இந்தியப் படையினர் தமது மூலோபாயத்தின் ஓர் அங்க மாக தமிழ் இளைஞர், இளை ஞகள் அதிகமாக இயக்கத்தில் சேர்ந்திடக் கூடிய வாய்ப்புக்கள் இரு ந்த வடகிழக்கின் பல பகுதிகளை
இக் ET6) as ENDLF 616öIL160,
கட்டாய ஆடசே tion) CUD 60 படைவிரிவாக்க 60) 60LÜL16ülas6rfli தோருடைய ெ கூட்டிப்பாப்பினும் மேல் இருந்ததாக இது வட-கிழக்கு 0.3 சதவீதம்
28விதமாக இரு வீதம் 1989ல் 0.3 ஆனால் இந்த வெளியேறிய பின் கிழக்கு அனை தமது ஆதிக்கத் யவுடன் திடீரெ6 வீதம் பெருகிற்று 1990 ജൂങ്ങ് ജൂ காலத்தில் வட இளைஞர், இை GUIT60T (3LITITLVÉG3. இருந்து 15 ஆகி பாய்ச்சல், இந்த த்தில் வன்னிக் க நலிந்து போயிருந் பலம் திடீரென 1 இங்கு நாம் இ கருத்தில் கொள்
அ. தமிழ் மக்க போர்ப்பங்கேற்பு 6 (45000) 1.1은 குறைந்ததன் கார ஆ. இந்த போர் வீழ்ச்சி தமிழி போராட்டத்தில்
பினை ஏற்படுத்த முதலில் தமிழா ம
ப்போருக்கான ஆட்சோப்பு அன்று வடகிழக்கில் இருந்த தமிழ்ச் சனத்தொகையின் 28 வீதமாக 2)(5555605&5 3T600T GOTTLD.
ஆனால் 1983இல் தமிழருக்கெதிரான வன்முறை நடைபெறமுன்னர் தமிழீழ விடுதலை இயக்கங்களில் ஆக்க் கூடிய பட்சம் 800பேர் கூட இருந்தார்களா என்பது சந்தேகமே
முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொணர்ந்து ஆயுதப்போராட்டத்தில் இணைவோரின் தொகையைக் கணிசமாக குறைக்க முற்பட்டனர். எனவே 1987-89ம் ஆண்டுகளில் வட-கிழக்குத் தமிழர் மத்தியிலான போர்ப் பங்கேற்பு வீதம் (MILTAR Y PARTICIPATION RATIO) கணிசமாக வீழ்ச்சி அடைந்தது.
பங்கேற்பு வீதம் வீழ்ச்சி அடைந்த ங்களை ஆராய்ே
1) 1984-85 கால ஆட்பலத்தைக் PLOTE, EPRLF அமைப்புக்களின் இந்தியப் படைகள்
 
 
 

ー豆、み。
மே.22 - ஜூன்.4, 1997
Ligg56) EPRLF மேற்கொண்ட İTÜLól6ör (ConscripLÓ ஏற் பட்ட ததையும் விடுத லி அன்றிருந் தொகையையும் ம் கூட 6000க்கும் 5 தெரியவில்லை. சனத்தொகையின் ஆகும். 1985ல் ந்த ஆட்சேர்ப்பு ஆக வீழ்ந்தது. Élu J LJ60). L&6ú ானா மீண்டும் வட த்திலும் புலிகள் தை நிலைநாட்டி ன ஆள்இணைவு 1989 நவம்பர்ஆகிய ஆறுமாத கிழக்குத் தமிழ் ாஞகள் மத்தியி கற்பு வீதம் 03இல் ற்று. இது பெரிய SAPI LDIIS 6stod ாடுகளில் சிறுத்து த புலிகளின் ஆட் 5-16 ஆயிரமாற்று இருகேள்விகளை ள வேண்டும்.
ள் மத்தியிலான வீதம் 28 இருந்து ஆகக் (14000) 600TPE6ft 6T66T60'
பங்கேற்பு வீத ழ விடுதலைப் ஏதாவது பாதிப தி உள்ளதா?
த்தியிலான போர்ப்
1985க்கு பின் நதற்கான காரண 6)TLD.
த்தில் மிக அதிக கொண்டிருந்த TELO ஆக ய
அழிவு. இவை T (BLIMIGOT L'INGÖT 6 IL
1.5%
1983-93 காலப்பகுதியில் வட-கிழக்கு இலங்கைத் தமிழர் மத்தியிலான போர்ப்பங்கேற்பு விகிதங்கள் (சனத்தொகையின் விகிதமாக ஆட்சேர்ப்பு மட்டம்)
2.8%
0.06%
ஜூலை 83க்கு முன் 1984-85 1988-89
1990-91 1993
கிழக்கில் இருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டதாலும், பின்னர் இலங்கைப்படைகளுடன் சேர்ந்து செயற்படத் தொடங்கியமையால் "தமிழ் மக்களை நசுக்கும் சிங்கள அரச படைகளுக்கெதிரான போரில் இணைய வாரீர்” எனும் கோஷம் அர்த்த மற்றதாகி விட்டதாலும் இந்த இயக்கங்களின் ஆட்சோப்பு தேவை முற்றாக சுருங்கி விட்டது.
2) தமிழ் மக்களை அடிமட்டம் வரை ஊடுருவிச் சென்று, ஈழ விடுதலைப் போரை நோக்கி மிக கணிசமாக அரசியல் மயப்படுத்திய ஏனைய இயக்கங்களின் மிக விரிவான மக்கள் அமைப்புக்கள் இல்லாமற் (8LJIT60T60)LD.
3) மிக மட்டுப்படுத்தப்பட்ட புலிகளின் பயிற்சி நெறி முறைகள் 4. தமிழகம் என்னும் மாபெரும் பின் தளம் இல்லாமல் போனமை, 198485இல் இயக்கங்கள் மிகப்பெரிய தொகையான போராளிகளைச் சேர்ப் பதற்கும் அவர்களைப் பாது காப்பாகவும் வசதியாகவும் பயிற் றுவிப்பதற்கும் பிரதான காரணியாக இருந்தது இப்பின்தளமே என்பதை நாம் நினைவிற் கொள்ளல வேண்டும்.
5) 6), Las erélgy) Ló, g5 g LILITa. கிழக்கிலும் நீண்டகாலமாக அதிகளவிலான போராளிகளை இயக்கங்களுக்கு வழங்கிய சில பிரதேசங்களில் விடுதலைப்புலிகள் புகுவதற்கு பிந்தியமை,
6) அரசின் நேரடி அல்லது மறைமுக ஆதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஊர்அழிப்பு கட்டாயப்படுத்தப்பட்ட குடிசன வெளியேற்றம் மற்றும் குடிசன நசுக் கல் நடவடிக்ககைகள் காரணமாக வடகிழக்கின் தமிழ்ச் சனத்தொகை வீதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி.
அம்பாறையில் கஞ்சி குடிச் ச ஆற்றுப் பகுதியில் இருந்த பதினான்கிற்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களிலிருந்து மக்கள் 1990இன் பின் பலவந்தமாக வெளி யேற்றப்பட்டனர். மட்டக்களப்பில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நெற் பயிர் காணிகள் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாயின. இங்கும்
பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் முற் றாக அழிக்கப்பட்டன. திருமலை யில் 1984க்கு முன் சனத்தொகைச் செறிவு கூடிய வளமிக்க கிராமங்கள் பல குறிப்பாக தென்னைமரவாடி, திரியாய் கும்புறுப்பிட்டி போன்ற பல இடங்கள் சாம்பல் மேடாயின. இந்நிகழ்வுகள் வட-கிழக்கின் மொத்த சனத்தொகையிலும், வளர்ச்சி வீதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தின என்பது வெள்ளிடை
LD6O)6).
7) இலங்கையின் ஏனைய பகுதிகளை நோக்கியும்,மேற்கு நாடுகளை நோக்கியும இடம்பெற்ற வட-கிழக்கு தமிழரின் புலப் பெயர்ச்சி, 1994ல் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட ஓர் ஆய்வின் படி வட-கிழக்கிற்கு வெளியே, நாட்டின் ஏனைய LDTESTGOOITIÉ E6f6Ö 774, 166 (2)6NOTÉ கைத் தமிழர்கள் வாழ்வதாகத் தெரிகிறது. இன்று இது குறைந்த பட்சம் 800,000 ஆகக் கூடியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதில் பெரும்பாலானவர்கள் 1987க்குப் பின் இடம்பெயர்ந்தவர்களே. இதைவிட புள்ளிவிபரத் திணைக் களம் அணன் மையில் மேற் கொண்ட இனி னொரு ஆயப் வின் படி வடமாகாணத்தைச் சேர்ந்த 324,900 தமிழர்கள் மேலை நாடுகளில் வாழ்கின்றனர். இது குடிவரவு குடி யகல்வு திணைக்களப் பதிவுகளை மையமாகக் கொண்ட கணக்கு இலங்கை கடவுச்சீட்டு இல்லாமல் கள்ளமாகப் போனவர்களையும், கிழக்கிலிருந்து சென்றவர்களையும் சேர்த்தால் நிச்சயமாக 400000 குறையாத வட-கிழக்குத் தமிழர் மேற்குலகை நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர் எனக்கொள்ளலாம். ஆக, வட-கிழக்கின் தமிழ் சனத்தொகை அது இயல்பாக இன்று இருந்திருக்க வேண்டிய எண்ணிக்கையை விட எட்டு இலட்சமாயினும் குறைந்து காணப்படுகிறது என்பதே உண்மை. (இங்கு நாம் தெற்கையும், மேற்குலகையும் நோக்கி குறைந்த பட்சம் நான்கு இலட்சம் பேராவது 1985க்கு முன்னரே இயல்பான 6 TJ 600T E 5 6T T6) இடம் பெ யர்ந்தவர்கள் எனக் கொள்கிறோம்)
8) புலிகளுடன் ஏறி பட்ட மோதல்கள் காரணமாக ஏனைய இயக்க ஆதரவாக இருந்த பல குடும் பங் களர் தமிழ் ஈழ விடுதலையை நோக்கிய ஆயுத பேராட்டத்திலிருந்து அந்நி யப்பட்டுப் போனமை, நாம் ஏலவே கூறியது போல அரசியல் எழுச்சியை ஆழமாகவும் பரவலா கவும்,
-> 10

Page 6
மே.22 - ஜூன்.4, 1997
( ண்புலிகளும் பெண்விடுத
லைப் பிரச்சினையும் என்ற ராதிகா குமாரசுவாமி அவர்களின் கட்டுரை (ஆய்வுரை?) படித்தேன். அதில் சில 6úll_usÉJg,6sflóð Slóða),L160 GíslLUsÉ களில் அவரது தவறான புரிந்து கொள்ளல்களை அவதானிக்க முடிகிறது. ஆயுதந்தாங்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் என்ற வாத த்தை முன்வைக்கின்ற ராதிகா அவர்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் வன்முறையாளர்களிட மிருந்து எமதுயிரை உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காகவே நாங்கள் ஆயுதம் ஏந்தினோம். இது வன்முறைக்காக ஏந்தப்பட்ட ஆயு தம் அல்ல; மாறாக எங்கள் எதிர் காலத்தை நிர்ணயிக்க ஏந்தப்பட்ட ஆயுதமே ஆயுத மொழியில் பேசத்தயாராகிவிட்டவர்களுடன் தொடர்ந்தும் அன்புமொழியில் நாம் பேசியிருந்தால் இன்று எம்மை புதைத்த இடத்தில் புல் அல்ல பெரு விருட்சமே வளர்ந்திருக்கும். பெண்கள்ை ஆயுததாரிகளாக்கு வதன் மூலம் முழுச்சமூகமும் இரா ணுவ மயமாக்கப்படுகிறது என்றும், சமூகப்பிணக்குகள் கூடஇராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டு ஆயுதமுனையிலே தீர்க்கப்படு கின்றது என்றெல்லாம் கட்டுரையா |ளர் குறிப்பிடுகின்றார் இங்கு ஆயுதந்தாங்கிய பகைவர்களான சிங்களப்படையினருடன் மட்டுமே புலிகள் ஆயுதமுனையில் பேசுகின்றனர் என்பதை ராதிகா அவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இந்த மண்ணில் நடைமுறைப்படுத் தப்பட்டுக் கொண்டிருக்கும் ஆதர வற்ற சிறுவர்களுக்கான செஞ் சோலை, அறிவுச்சோலை, பாதிக்கப் பட்ட பெண்களுக்கான புனர்வாழ்வு நிறுவனம், குழந்தைகள் காப்பகங் கள், சிறுவர் போசாக்கு பராமரிப்பு பூங்காக்கள், மனநிலை பாதிக்கப்பட் டவர்களுக்கான இல்லங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான குடியிருப்புத்திட்டங்கள், சமூகப் பிணக்குகளைத்தீர்க்கநீதிமன்றங்கள் என்ற சமூக மேம்பாட்டுத்திட் டங்கள் பற்றியெல்லாம் கட்டுரையா ளர் அறியவில்லையா? அல்லது இவையும் அவரது பார்வையில் இராணுவச்செயற்பாடுகள் தானா? பெண்கள் வன்முறையோடு தொடர் பற்றவர்கள் என்று குறிப்பிடுகின் றார். அப்படியானால் ஆண்கள் வன்முறையோடு தொடர்புள்ளவர் களா? மனிதவுரிமைப் போராளிச் சகோதரிக்கு ஒரு வார்த்தை தமிழ ராய்ப்பிறந்த ஒருவருமே வன்முறை யாளர் ஆகிவிடக்கூடாது என்பது தான் எமக்குள்ள விருப்பம் இன வாத வெறிபிடித்து அலைபவர்கள் ஆயுதப்போரை நடத்துவதை தவிர வேறெந்த வழியையும் எமக்கு விட்டுவைக்கவில்லை. ஆயுதமுனையில் பெண்களுக்கான சமத்துவத்தையும் அதிகாரங் களையும்பெற்றுவிடுவோம் என்று எந்தப்பெண் புலி ராதிகாவுக்கு ரகசியத் தகவல் அனுப்பினார்? எங்களுக்கும் ராதிகா அவர்க ளுக்கும் பிரதானமானதொரு வித்தியாசம் இருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பெரும் |வெள்ளம் வந்து இருக்கின்ற எல் லாவற்றையும் அடித்துத்துடைத்துக் கொண்டு பெருங்கடலில் சேர்த்த பின் எங்கே என்ன இருந்தது எவ்வ ளவு இருந்தது, மிச்சம் ஏதாவது உண்டா என்று கணக்கெடுத்து அறிக்கை எழுதிவைத்துவிட்டு சோம்பல் முறித்துக்கொள்பவர்கள் தான் ராதிகா சமூகத்தவர் வெள் ளத்தை வரவிடாது அணைகட்டத் தொடங்குபவர்கள் நாங்கள்
அறிக்கை எழுதிக்கொண்டிருக்கும் ராதிகா, அணை கட்டிக்கொண் டிருக்கும் ராஜேஸ்வரியை சவாலுக் கிழுக்கின்ற ஞானகுனியப்போக்கை என்னவென்று சொல்வது? மருளுகின்ற மான்களுக்கும் கூவுகின்ற குயில்களுக்கும்மத்தியில் ஆயுதமேந்திசுட்டெரிக்கத்தயாராய் ஒரு பெண் நின்றிருந்தால் 'நீ வன்முறையாளி' என்று குற்றம் சாட்டலாம். உனக்கென்ன பைத்தி யமா என்று கேள்வி கேட்கலாம். அதே குற்றச்சாட்டை, அதே கேள் வியை, பாய்ந்து குதறத் தயாராகி குருதிவழியும் கோரப்பற்களுட னும், காமப்பசியுடனும் மனித மிருகங்கள் சுற்றிவளைத்து நிற்க அதன் நடுவே ஆயுதந்தாங்கி நிற்கும் பெண்ணிடமும் கேட்டால்? பலபேர் இன்னும் கனவுலகில் இருந்து வெளிவரவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. முதலில் கண்ணைத் திறந்து தூக்கம் கலைக்க வேண்டியது அவசியம் என கருதுகிறேன்.
தனது வாழ்வுரிமைக்காகப் போராட வேண்டிய கட்டாய தேவை இங்குள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கின்றது. இதில் இருந்து பெண்கள் விலகி நிற்க முடியாது. ஆண்களுடைய ஈகத்தின் மீது நெருப்பெரித்து பெண்கள் குளிர் காய நினைப்பதென்பது எவ்வளவு கேவலம் எங்களுடைய கடமை களை அடுத்தவர் தலையில் போட் டுவிட்டு காலாட்டிக்கொண்டிருக்க எங்களால் முடியவில்லை.
நாங்கள் மென்மையானவர்கள் தான் எங்கள் பெண்மைத்தன்மை எங்கேயும் போய்விடவில்லை. அதனால்தான் நாங்கள் போராளி களாயிருக்கின்றோம் எங்கள் கண்ணுக்குமுன்னே நடந்த அவலங் களை, அநியாயங்களை, குருதிக் குளிப்புக்களை தாங்க முடியாமல் தான்நாங்கள் ஆயுதந்தூக்கினோம். சிங்கள - இந்திய இராணுவத்தைத் தவிர வேறு எவரும் எம்மை ஆயுதந் தூக்க நிர்ப்பந்திக்கவில்லை. இந்த மண்ணில் இருந்து யதார்த்தத்தை உணர்ந்து கொண்டிருந்தால், ஆள் தேவைக்காகவே புலிகள் பெண் களை அணிதிரட்டினார்கள் என்ற தவறான வாதம்ராதிகா அவர்களால் முன் வைக் கப்பட்டிருக் காது
எங்கேயோ நின்றுகொண்டு யார்
யாரோ எல் என்பதற்காக எடுத்துக்கொ 6iu06 لGL|رنے (l6aہ அனுபவித்து இது வாசகர் அன்றி வேறெ சீதாதேவி! என்ன உறவு நாங்கள் எல் டும் என்று 6 கிறார்? அல்ல (3UIT 3, GDITLD &
படுகிறார்? தூய்மையை தேவை என் பெண்களுக் பிற்போக்க எமது தமிழ்ச் தயாராகிவிட ரையாளர் தி கிறார் வாழ் LUGO of GNU GITIM தொண்டு
தமிழ்ப் பெ6 நிரந்தரமா6 வியை எழு
நியாயமான
அற்புத விள வந்து தேய் ஏற்பட்டுவி ஏற்பட்டுள் நிரந்தரமான சிக்கின்றே போருக்கா படுத்தலை கொண்டு ( க்கு பெண்க விரும்புகிே இன்னொன் தேவை எம முற்போக்க ளுக்கான 6
 
 
 

L ( LL86 பப்பரும் பேனாவும் ண்டால், இப்படியான தகளை வாசகர்கள் தான் ஆகவேண்டும். களின் விதிப் பயன் 60া60া ?
கும் எங்களுக்கும் அவரின் நிலைக்கு லாம் திரும்ப வேண் ன் ராதிகா விரும்பு து திரும்ப முடியாமல் ன்று ஏன் கவலைப்
-
ഗ്. ரும் விவாதம்
கருதுவது ஆண்களைப்போலவோ அல்லது ஆண்களாகவோ மாற்று வதை அல்லது மாறுவதை அல்ல. ஆண், பெண் என்பது இயற்கையின் படைப்பு யாரைப் போலும் யாரும் மாறிவிடவும் முடியாது. மாறாக பெண் தனது ஆளுமையை உணர் ந்துகொண்டு தன்னை இரண்டாந்தர நிலையில் வைத்திருப்பதற்காக சமூகத்தால் போடப்பட்ட அநீதி களை அழித்து, அதில் இருந்து வெளிவந்து சுயமரியாதையை
நிலை நிறுத்தி அவளுள் உள்ள
ཡོད། 《།
Dropriaison அற்புத விளக்கைத்
தேய்ப்பதால் வருவதில்லை
ராதிகாவுக்கு
இன்னொரு பெண்போராளியிடமிருந்து
தீயில் குளித்து தனது நிரூபிக்க வேண்டிய ன வந்தது, தமிழ்ப் தஇப்போது?
னவை எனக் கருதி சமூகம் தூக்கியெறியத் ட விடயங்களை கட்டு நம்பவும் ஞாபகமூட்டு அவரது முற்போக்குப் க அவரது சமுதாயத்
ாகளின் இந்த மாற்றம் தா என்றோர் கேள் ப்புகிறார் சகோதரி கேள்வி மாற்றங்கள்
கொன்றை கொண்டு ந்துப் பார்த்தவுடன் ாது போர்ச்சூழலால் ா இந்த மாற்றத்தை நாக்க நாங்கள் முயற் ம் தேசவிடுதலைப் மனரீதியான தயார் ரு ஆரம்பப்படியாக ற்போக்கு மனநிலை |ள அழைத்துச்செல்ல ாம். இந்த இடத்தில் றயும் கூற வேண்டிய குண்டு. ன மனநிலை, பெண்க டுதலை என்று நாம்
ஓர்
எதிர்வினை
இசசிதா
ஒட்டிசுட்டான்
மனிதத்தை மதித்து கெளரவிக்கின் றவர்களை இனங்கண்டு, அவர்க ளுடன் கைகோர்த்து மதிப்பிற்குரிய வளாக வாழத்தலைபபடும் நிலை யையே நாங்கள் பெண் முன் னேற்றநிலை என கருதுகின்றோம். பெண் புலிகள் தனது வேலைக ளுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக தலைமுடி வெட்டிக் கொண்டதையும் , ஜீன்ஸ் சேட் அணிவதையும் பார்த்துவிட்டு இங்கு பெண்விடுதலையே ஆண் கள் மயப்படுத்தல்" என்று மயக்கம் கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.
Ib fᎢ 6ᏡᎶlᎢ , வருகின்ற சமுதாயத்தில் எமது பெண்கள் (போராளிகள் அல்லாத) தமக்கு இலகுவானதாக சுதந்திரமானதாக இருக்கின்றதென கூறிக்கொண்டு ஜீன்ஸ் சேட் அணிந்து தலைமுடி வெட்டியபடி வாழத்தயார் எனில், அதை எமது வெற்றியாகவே கருதுவோம் பெண் களின் முன்னேற்றத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் போட்டுக் குழப் பும் வேலைகள் இங்கு அவசிய மற்றவை. பூப்புனித நீராட்டு விழா என்பது ஒரு பெண்ணுடைய அந்தரங்கத்தை அம்பலப்படுத்தி அவளை ஒரு பார்வைப் பொருளாக ஆக்குகின்ற வழக்கம் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதுவும் LiਪLL6) விழிப்புணர்வு கொண்ட தம்மைத் தாமே உணர்ந்து கொண்ட பெண் கள் யுகத்தில் அழிந்து போய்விடு மென்பதை என்னால் கூறமுடியும் அதற்கான ஆரம்ப அறிகுறிகளை இப்போதே இந்த மண்ணில் எம்மால் கண்டு கொள்ளக் கூடிய தாக உள்ளது. யுத்தமே தமிழ்ச் சமூகப் பெண்க ளிடம் விரைவான மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பதை கூறுவ தற்கு ஆய்வுகள் எதுவும் தேவை யில்லை கலாநிதிப்பட்டம் கூட தேவையில்லை. இந்த மண்ணில் பிறந்த சராசரிக்கும் கீழான அறி வைக் கொண்ட ஒருவரால் கூட கூற முடியும் தமிழ் இலக்கியங்களுக்கும் விடு தலைப் புலிகள் மகளிர் படையணி உருவாக்கத்திற்கும் எதுவித தொடர்
பும் இல்லை. மொட்டைத் தலைக் கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டிய அவசியம் என்ன வந்தது? இலக்கியங்களில் சொல் லப்பட்டவற்றைத்தான் நாங்கள் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் எங்களுக்கு இல்லை. இலக்கியங்களில் 'ஆயுதமேந்திய கன்னி' இருந்தாளா? இல்லையா என்ற விவாதம் இங்கு அவசிய மற்றது. ஆனால் இனிவரும் இலக்கி யங்களில் நிச்சயம் அவர்கள் இடம் பெறுவார்கள் ஏன்? ஆயுதமேந்திய
அன்னையர்கள் கூட இடம் பெறுவார்கள். தேசவிடுதலை என்ற இலக்கு நோக்
கில் ஆண் - பெண் என்ற வேறு பாடுகள் அனாவசியமானவை அந்த நகர்வில் அனைவரும் விடு தலைப் போராளிகளே. ஆனாலும் மனிதவுரிமைப் போராளிச் சகோ தரிக்குத்தான் பெண் புலிகள் ஆண் களாகத் தெரிகிறார்கள், சிங்களப் படையினருக்குக் கூட அவர்கள் பெண்களாகத்தான் தெரிகிறார்கள். (சில தாக்குதல்களில் காயமடைந்து தப்பியபடையினரின் செவ்விகளை படித்திருந்தால் தெரியும்) ஏனெ னில் பகைவனென்றாலும் அவனும் தமிழ் மண்ணில் நின்று பார்த்தவ Εταυρος. Το ராதிகாவின் ஆய்வுகளில் பெறப் பட்ட உறுதியான முடிவுகளில் ஒன்று புலிப்பெண் கடைசிவரை கன்னி யாகவே இருப்பாள் என்பது பாலி யலை தளர்வூட்டும் சக்தியாக என்றுமே நாங்கள் பார்க்கவில்லை. குறிப்பிடக்கூடிய அளவு பெண் போராளிகள் திருமணம் செய்தவர் களாகவும் பலர் காதலர்களாகவும் உள்ளார்கள் தனக்குப் பிடித்த வாழ்வை அமைக்கும் உரிமை புலிப் பெண்களுக்கு வழங்கப்பட்டே உள்ளது. இங்குள்ள பெண்கள் (புலிப்பெண் கள் உட்பட) கலைத்துவ அம்சங்கள் இல்லாதவர்களாகவே மாறி வருகிறார்கள் என்ற எச்சரிக்கைக்கு அவசியமே இல்லை. இங்கு போராளிகளே கலைஞர்களாகவும், கலைஞர்களே போராளிகளாகவும் நடமாடுவது சர்வ சாதாரண காட்சிகள் நேரடியாக சமர்களங் களில் நிற்கும் பெண் போராளி களின் ஒய்வு நேரங்களில் அவர் களுக்கருகில்இருந்தால் அவர்களுக் குள்ள கலையார் வங்களையும் கலைத்துவ அம்சங்களையும் கண்டு Q9;ITGTGITQA)ITLib). இறப்பிற்குப்பின் எந்த மனிதராய் இருந்தாலும் அவர் மரியாதைக் குரியவரே (சிங்கள இராணுவத் திடமோ, சிறீலங்கா அரசிடமோ இந்தக்கோட்பாடு இல்லையென் பதை நினைவிற்கொள்க.) அந்த வகையிலும் மக்களுக்காக உயிர்தந் தவர் என்ற முறையிலும் இங்கு வீரச் சாவுகள் கொண்டாடப்படு கின்றது. இங்கு போராளியின் சாவு வாழ்வின் முடிவல்ல. மாறாக அது எதிர்கால சமூகத்தின் அச்சமற்ற வாழ்தலுக்கான ஆரம்பமே. உலகப் பெண்கள் இயக்கங்கள் சமாதானத்திற்காகப் போராடு கின்றன ஏற்றுக்கொள்கிறோம். நாங்களும் அதைத்தான் விரும்பு கின்றோம். ஆனால் பாருங்கள் அதை யாரும் தங்கத்தட்டில் தூக்கி வைத்துத் தரத் தயாராக இல்லை. இதுதான் யதார்த்தம் ஊர்வலம் போய், கோசங்கள் எழுப்பி அறிக் கைகள் சமர்ப்பித்தால் அது வந்து விடுமென்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்? தந்தால் நாங்களும் தயார் இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி ' சமாதானத்திறகான போர்' என்று அறிவித்துவிட்ட பின்னர் வெள்ளைக் கொடி பிடிக்கவா எங்களால் முடியும்? தன்னை ஒரு தாயாக விதவையாக இனங்காட்டி ஆட்சிக்கு வந்து
6°

Page 7
|விட்டு, போருக்குத் தயாராகி நிற்கும் சந்திரிகா அவர்களை கேட்க வேண்டியவிடயங்கள்எவ்வளவோ இருக்க, கண்ணால் காணாத எங்களிடம் ஏன் இவ்வளவு கோபம்? அல்லது விமர்சனம்? சிலவேளை சந்திரிகா சேலை கட்டி நகைகள் அணிந்து அவர் பார்வை யில் 'பெண் விம்பமாகவே படுவத னால் விட்டுவிட்டாரோ என்
ளுக்கு நன்றி. விமர்சனங்களும் எங்களை வளர்க்க உதவுகின்றன. பெண்ணியம் மானுடப் பெறுமா னங்களை மதிக்கிறது. அது மனிதா பிமானமானது, வன்முறையற்றது மரணத்தை விட வாழ்வின் மீதான அக்கறையை அதிகம் கொண்டது. இதை நாங்களும் ஏற்றுக்கொண் டுள்ளவர்கள்தான். அச்சமில்லாத பிச்சையில்லாத சமூகத்தை வேண் டித்தான் நாங்களும் போராடு கின்றோம். தன்னை ஒரு மனித உரிமைப் போராளியாக இனங்காட்டும் ராதிகா அவர்கள், இந்த மண்ணில் இடம்பெறும் அவலங்களைத் தீர்ப்பதற்கு இதுவரையில் ஏதாவது ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்திருக்கிறாரா? (ஜி.எல்பீரிசின் தீர்வுத்திட்ட உருவாக்கத்திற்கு உதவி செய்கிறார் என்ற பதில் தயவு செய்து வேண்டாம்.) தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொருவரும் தமிழ னாய்ப்பிறந்த ஒரே காரணத்துக்காக ஆயுதந்தூக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டதற்கான அகப்புறக் காரணங்களை ஆராய்ந் திருக்கிறாரா? அநியாயமாகக் கொல்லப்படும் தமிழர்களுக்காக எப்போதாவது குரல் எழுப்பி யிருக்கிறாரா? யப்பான் பெண்களுக்கு இழைக் கப்பட்ட அநீதியை அம்பலப்படுத் திய இவர் கிரிஷாந்தி, ராஜினி போன்ற நூற்றுக்கணக்கான பெண் களின் அவலங்களைத் தீர்ப்பதற்கு அல்லது அவர்களுக்கான நீதியைப் பெறுவற்கு என்ன முயற்சி மேற் கொண்டுள்ளார்? ஆயிரக்கணக்கில் இங்கு விதவை களாக்கப்படுகிறார்களே பெண்கள் அதைத் தடுக்க என்ன போராட்டம் டத்தியிருக்கிறார் இந்த மனித உரிமைப் போராளி? ஆளும் வர்க்கத்தோடு சேர்ந்திருந்து கொண்டு அழகாய் பேசக்கற்றுக் கொண்டதை தவிர உருப்படியாக இவர்போன்றவர்கள்சாதித்ததுதான்
T601691? வார்த்தைகளுக்குள் அடக்க முடி யாத வேதனைகளை இந்த மண்ணில் உள்ளவர்கள் அனுபவித்துக்கொண் டிருக்கும் வேளையில், பெண்புலிக ளுக்கு பாலியல் சுதந்திரம் உண்டா, இல்லையா என்பது பற்றிய அநாவசிய ஆய்வு இவருக்கு தேவைதானா? இறுதியாக வன்முறைகளுக்கெ திராகராதிகா குரல் கொடுக்கட்டும். செயற்படட்டும். நாங்கள் வேண் டாம் என்று சொல்லவில்லை. ஆனால் புலிகளுடன் இணைந் துள்ள பெண்களெல்லாம் ஒன்றும் தெரியாமல் விழுந்து விட்டார்கள், புலிகள் தலைமையால் தாங்கள் ஆண்கள்மயப்படுத்தப்படுகிறோம் என்பது தெரியாமல் பாதிக்கப் படுகிறார்கள் என்றெல்லாம் தானா கவே கற்பனை செய்து கொண்டு அவர் கவலைப்பட வேண்டிய தில்லை. எங்களைக் காத்துக்கொள் ளும் திறன் எங்களுக்கு உண்டு
கொண்டுதான் போராடுகின்றோம். ஆயுதப்போரில் கலந்து கொண்ட தனால் எங்கள் உரிமைகள் எதுவும் பாதிப்படையவுமில்லை. பாதிப்ப டையப் போவதுமில்லை. எனவே எதற்கு தேவையற்றவாதங்கள்?
O
னவோ? ஆனாலும் ராதிகா அவர்க
நாங்கள் நாங்களாக இருந்து
ტ5ცებენ (38EIT GOL. GT GÄDGADETLİ)
காய்ந்தும் வரண்டுமிருந்தது. இன்திபாதாவின் (எழுச்சிஇஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்புக்கெதிராக பலஸ்தீன இளைஞர்கள், சிறுவர்கள் மேற்கொண்ட எழுச்சியை இன்திபாதா எனும் சொல் குறிக்கிறது. இதில் கல்லுகளும் சுண்டுவில்களும் முக்கியம் பெறுகின்றன) நாட்களெல்லாம் இப்படித் தான் இருந்தது. இது இன்னொருநாள் காற்றும் கர்வம் கொண்டு வீடுகளில் மோதியது. மரங்களையும், மனிதர்களையும், கூட விட்டு வைக்கவில்லை. அந்தச் சிறிய பலஸ்தீனக் கிராமத்தின், எல்லாரிலும், எல்லாவற்றிலும் மிகச் சூடாய் முட்டிமோதித் திரிந்தது. அழுக்குப்படிந்த செம்மண் காற்றுச் சுழன்றடித்து, இஸ்ரேலிய இராணுவத்திற்கெதிராய் கோஷமெழுப்பிக்கல்லெறிந்து கூக்குரலிட்டுக்கொண்டிருந்த சிறுவர்களின் முகங்களில் படிந்து குழப்பியது அழுக்குக்காற்றில் சிறுவர்கள் திணறுப்பட்டார்கள்
வளைகுடா யுத்தமும் அப்போது முடிந்திருந்தது. வென்றவர்கள்
கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்
சமாதான முயற்சிகளும், முன் மொழிவுகளும் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. எனினும் வாழ்க்கை என்றும் போல் குரூரமானதாகவே இருந்தது. மாற்றங்களென்று ஏதுமில்லை, மிக மிக மோசமாவதைத் தவிர நேற்றையை விடநாளை கொடூரமிக்கதாகவே இருந்தது.
இந்தக்காலத்தின் ஒவ்வொரு நாளும்'ஹைதம் தன் நண்பர்க
ளுடன் இணைந்து கொள்வான். செழுமை மிகு தன் நாட்டுக்குள்ளும் அவன் வாழ்கிற கிராமத்துள்ளும் ஊடுருவி ஆக்கிரமித்துத் திரியும் இஸ்ரேலிய இராணுவத்தினர் மீது இவர்கள் கல்லெறிவார்கள். அவர்கள் பதிலுக்குரப்பர் தோட்டா நிரப்பிச் சுடுவார்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசுவார்கள் யாரும் கூட்டமாய் இருக்க முடியாது. அடித்துத் துரத்துவார்கள் சிலவேளைகளில் ரப்பர் தோட்டாக்களுக்கு பதிலாக உண்மைத்தோட்டாக்களும் வரும் வந்தால் எப்படியாவது ஒரு உயிரைக்குடித்துதான் போகும்.
ஹைதமினதும், அவன் தந்தை யினதும் அவன் முன்னோர்களதும் காலங்காலமான இந்தத் தாய்த் திருநாட்டை அவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்புக்கான வரலாற்று உரிமை அவர்களுக்கிருக்கிறதாக உலகத்துக்குச் சொல்லிக்கொண் டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஹைதமால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தேசம் அந்நியச்சக்திகளால் திருடு போய்க்கொண்டிருக்கிறது. திருடப்படவில்லை என்று உலகத்துக்குச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் எப்படி?இவனுக்குள் ஒரே
குழப்பம்தான்
"அந்நிய ஆக்கிரமிப்பு ஒழியட்டும்' 'எம் தேசம் என்றும் அழியாது வாழட்டும்' "சுதந்திரமும், ஜனநாயகமும் எங்கும் மேவட்டும்' சிறுவர்கள் கோஷமெழுப்பிக் கொண்டிருந்தார்கள்
இது ஒன்றும் பெரிதாய் இஸ்ரே லிய வீரர்களை கிளறச்செய்ய
வில்லை. எனினு ரப்பர் தோட்டா சுட்டார்கள். இ6 பறிக்கும் சன்ன அவர்கள் கால்ந ஜீப்புகளிலும் தி வெறி ஏறியிரு றையும் விட அ UuJäTLDT60T G
சிறுவர்கள் வெருண்டோடி ஹைதமும் உயி ஓடினான். முன் "ஹைதம் கெதி அவர்கள் பிடித் தொலைந்தாய், இருக்குமிடத்ை விடாதே. எ6 விரைந்தான் ை திறந்து கிடந்த வழியே நுழை வீடொன்றை அ பெண் கதிரையி கொண்டிருந்த திடீர் நுழைவை வந்து இவனரு "அவர்கள் துர எனக்கு கொஞ் முடியுமா. எ6 மூச்சிறைக்க
'மெதுவாகக்க வார்கள் இங்ே பிடித்தார்களெ இருவருக்குமே விட்டு, அவை சென்றாள்.
"உனது பெற்ே கிறார்கள்? உன் ஹைதமைக்ே
அந்த வயதான சிறிது நடுங்கிச் வெள்ளைப்பு முடியுமாக இரு கண்களில் பர
ʻʻGT6ôsT QLJLLuii; 6 வீட்டில் என்சி இருக்கிறாள்.
 

மே.22 - ஜூன்.4, 1997
S.
(1992، لا تادهJكمRه
பலஸ்தீனக் கதை
பகுதி-01
g24/A5/A5/6) (D6DLÓ, ULJETA#57 (YAGHI) தமிழில் எம்.கே.எம்.ஷகிப்
boils. PALESTINE TIMES
லும் வழமைபோல் சிறையிலடைத்துவிட்டார்கள் க்களை நிரப்பிச் நான் தான் மூத்தவன். எங்கள் 6) L LUIGIGO) LG3LLI go Lui9lio. போராட்டம் தொடர ங்களும் பாய்ந்தன. வேண்டுமென்று நான் விரும்பு டையாகவும், கிறேன். எங்கள் அவலக்குரலை ரிந்தனர். இளமை உலகம் கேட்க வேண்டும், எங்கள் தனர். எல்லாவற் மீதான ஆக்கிரமிப்பையும் எங்கள் Gustg:6ÍT Lólg:L'] சொந்த நாட்டிலேயே நாங்கள் திரிகளல்லவா..? இரண்டாந்தரமாக இருக்கிற
GOTTÍTSEGT. ரேந்திக்கொண்டு னால் ஓடியவன், யா ஓடி வா தார்களென்றால் என்ன நடந்தாலும் தமட்டும் சொல்லி எறு கூவிவிட்டு ஹதம், முன்னால் தவொன்றின் து ஒரு சிறு டைந்தான். ஒரு ல் இருந்து ள் சிறுவனின் க் கண்டு எழும்பி கில் நின்றாள். நீதி வருகிறார்கள். சம் உதவ ன்றான் சிறுவன்
தை' கேட்டுவிடு கவைத்துப் ன்றால்
சிக்கல்..' என்று ன உள்ளே கூட்டிச்
ார் எங்கிருக்
பெயரென்ன? SLLITGT.
பெண்ணின் கை கொண்டிருந்தது. நவமும், நரைத்த ந்த அவளின் ரப்புத் தெரிந்தது.
ஹதம் தாய், ன்னத்தம்பிகளுடன் ந்தையை
நிலைமையையும் இந்த உலகம் காண வேண்டும்.' என்று ஒரு பெரியாளாகக் கதைத்தான். யுத்தம் அவனை வளர்ந்தவனாக ஆக்கியிருக்கும் சிறுவனின் முகம் மங்கிய மஞ்சள் நிறமாய் இருந்தது. வெகு சீக்கிரத்தில் நடக்கவிருக்கிற ஒரு அபாயத்தை முன்னறிவிக்கிறதையும் சற்றுக்கிலி கொண்டதாயும் அது தெரிந்தது. அவனின் மூச்சிரைக்கிற பேச்சால் அவனது வயிறு ஏறியிறங்கிக்கொண்டிருந்தது. அவனின் தலைமுடி கருப்புப் பட்டைபோல் மின்னியது. அவனின் கண், மூக்கு வாய் எல்லாம் அவனது குடும்பத்துச் சாயலைக்கொண்டிருந்தது. அவனின் இயல்பான மஞ்சள் நிறத்துச் சாயல் அவனில் வித்தியாசமான ஒரு தோற்றத் தையும் கொடுத்தது. இத்தனைக்கும் அவனது வயது பதின்மூன்றுதான். ஆனால் அவனைப்பார்த்தால் அந்த வயதைவிட குறைவானவனாகவே
தெரிந்தான்.
அந்த வயதான பெண்-சாராஅவனுக்குப்புகலிடமளித்தாள் அவன் அவளுக்கு ஒரு பிள்ளை யாகவே தென்பட்டான். அவளும் பலபிள்ளைகளுக்குத்தாயான வள்தானே. ஒரு தாய்க்குரிய பாசத்துடன் அவனை அணைத்துத் தடவிக்கொடுத்தாள்.
மகனே, இவர்களெல்லாம் போன பின் நீ இங்கிருந்து போய்விடு. நீ
இங்கிருப்பதை அவர்கள் கண்டால் வந்து என் வீட்டை அடித்து நொருக்கிவிடுவார்கள். இதை விட்டால் வேறு போக்கிடமும் aratšélä)aa). GT6TOGOTULJITiä. 9. என் மகன்மார்களும் இல்லை. அவர்களெல்லாம் நாட்டுக்கு Glouc(ELIGTäJ(35 (ELLIIT இருக்கிறார்கள் இந்த ஒநாய்களிடமிருந்து ஆண்டவன் உன்னைப் பாதுகாக்கட்டும் மகனே இவர்களுக்கு வயது முதிர்ந்த பெண்களிலும் கருணையில்லை, சிறுவர்களிலும் இரக்கமில்லை. நீயும் சிறுவன் இவர்களுடன் சண்டையிட முடியாதவன். இவர்கள் உன்னைப்பிடித்தார்களென்றால் என்ன செய்வார்கள் தெரியுமா?
நிறையக் கதைத்து உபதேசித்து வினவினாள். 'ஓம் தெரியும் அடித்து நொருக்கிவிடுவார்கள் என் நண்பர்களும் நிறைய அடிப்பட்டிருக்கிறார்கள். சிலருக்கு எலும்புகள் கூட முறிந்திருக்கிறது. சிலரது மண்டையையும் உடைத் திருக்கிறார்கள். என்றாலும் உலகத்துக்கு எங்கள் நிலைமை யைத் தெரிவிக்காமல் நாம் எப்படி இருப்பது? கைதுசெய்யப்பட்ட
வர்களும் எதுவுமின்றி துன்புறுத்தப்பட்டல்லவா கொண்டிருக்கிறார்கள் சிறைகளுக்குளேஅவர்களது ஒலம் எவ்வளவு பலமாக எழுந்தாலும், உலகத்தின் காதுகளுக்கு கேட்கவா போகிறது.? நாங்கள் இங்கு கதைத்துக்கொண்டிருக்கையில் என் தந்தைக்கு என்ன என்ன கொடு ரங்கள் நடைபெற்றுக்கொண் டிருக்கும் என்பதனை ஆண்டவன் தான் அறிவான்."
நெருங்கி வரும் சைரன் ஒலிகளா லும் காலடிச்சத்தங்களாலும் அவனது பேச்சுக் குழம்பியது. ஒரு கலவரத்தின் சூழல் மேவியது. சாரா, அவனை இழுத்துத்தள்ளி ஒரு சிறிய இருட்டறைக்குள் தள்ளினாள். 'நான் வரும்வரை இங்கே இரு' என்று விட்டு கதவை அடித்துமூடினாள். சிறுவனின் இதயம் வெடித்துவிடுமாப்போன்று துடித்தது. சப்பாத்துக்கால்கள் கதவை உதைக்கிற சத்தமும், இஸ்ரேலிய வீரர்களது மிரட்டல் சத்தங்களும் இவன் காதுகளுக்குக் கேட்டன. பயந்தான். இவன் விதி முடிவு கட்டப்பட்டதாய்.
ബ.

Page 8
மே.22 - ஜூன்.4, 1997
( ର) । ண்தாமரை இயக்கத்தின்
ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கத் துக்கான செயற்திட்டங்கள் 1997 ஏப்ரல் 10ம் திகதி வைபவரீதியாக கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்ப ட்டன. இந்த வைபவத்தில் யாழ் நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பு வது உயிரிழந்த இராணுவ வீரர்கள் ஞாபகமாக நினைவாலயம் ஒன்றும், கொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களின் ஞாபகமாக நினைவு ச்சின்னம் ஒன்றும் கட்டியெழுப்பு வது இறந்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு நிறுவ னங்களுக்கு அலுவல்களுக்காகச் செல்லும் போது அவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதற்கான ஜனாதிபதியின் கட்டளையை கொண்ட வெண்தாமரை இயக்க 6 GG39FL go GOLULUTGITT go L 68) L68) ULI வழங்குவது போன்ற செயற்திட் டங்களை (விளம்பரத்தில்) முதன் மைப்படுத்தி தேசிய நல்லிணக்கத் துக்கான செயற்திட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இச் செயற்திட்டங்களை சற்று ஆழமாக அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஆராய்வ தும், வெண்தாமரை இயக்கத்தின் மேற்கூறிய செயற்திட்டங்கள் மூலம் தேசிய நல்லிணக்கத்தை அடைவ தற்கான வாய்ப்புக்கள் பற்றி கலந்து ரையாடுவதையும் நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை முதலாவதாக 1981 ஜூன் 1ம் திகதி அப்போதைய ஐ.தே.க. அரசின் பேரினவாத வெறியர்களினால் எரித்து சாம்பலாக்கப்பட்ட யாழ் மக்களின் அறிவியற் கருவூலமாகத் திகழ்ந்த நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான விடயத்தைப் பார்ப்போம். 1948ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றைய ஜனீ திபதி சந்திரிகாவின் ஆட்சிவரை இன உறவு தொடர்பாக தொடர்ச் சியாக மேற்கொள்ளப்பட்டு வந் துள்ள நடவடிக்கைகளில் இரண்டு விடயங்கள் மிகவும் முக்கிய மானவை ஒன்று ஒற்றை ஆட்சி முறையையும், பெரும்பான்மை ஜனநாயக நடைமுறையையும் பயன்படுத்தி சிங்கள பெளத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அரசை, சிங்கள பெளத்தர் களின் ஆயுதமாகப் பயன்படுத்து தல் இரண்டாவது, தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கான ஆற்றல்களை அரச பலத்தினதும், இராணுவத்தின தும் துணையுடன் சீரழிப்பதன் மூலம் சிங்கள பெளத்தர்களின் (Superiority) நிலைநாட்டிக்கொள்வது, இக்குறிச் (39, IT GİT GEGRO) GITT நிறைவேற்றிக் கொள்ளும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்ததே யாழ் நூலக எரிப்பு சம்பவம் தமிழினக் கலாசாரப் படுகொலையில் மிகவும் முக்கியமான சம்பவமாக இது திகழ்கின்றது. 15 வருடங்களுக்குப் பின்பாவது செய்த தவறை உணர்ந்து அந்த குற்றவியல் மனநிலைக்கு பிராயச் சித்தமாக அந்நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பமுயல்வது வரவேற்க் கத்தக்கதொரு விடயமாகும். ஆனால், இவ்வரசாங்கத்தினதும், வெண்தாமரை இயக்கத்தினதும் நடவடிக்கை இக்குறிக்கோளை கொண்டதா? அல்லது இந்நூலகம் ஐ.தே.க. அரசினால் எரிக்கப்பட் டது என்பதால் அக்கட்சிக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சா ரங்களின் ஒரு நடைமுறையா? அல்லது இவ்வரசு யாழ் நகரை சின்னாபின்னமாக்கி, யாழ்ப்பாணத் தைக் கேந்திரமாகக் கொண்டு பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் பாரம் பரிய கலாசாரத்தையும், அவர்களின்
(BLD GDIT GooT 60)LD66)U
வாழ்வியலையும் சீரழித்த ரிவிரச படையெடுப்பின் விளைவுகளை மூடிமறைக்க மேற்கொள்ளும் முயற்சியா? அல்லது (சிங்கள) இராணுவ ஆதிக்கத்திற்குட்பட்டி தமிழ்ப்பிரதேசங்களில் அன்றாடம் காணாமற் போகும் தமிழர்கள் பற்றிய தகவல்களையும், தமிழர்க ளுக்கெதிராக நடைமுறைப்படுத்தப் படும் பொருளாதாரத் தடை விடுதலைப் புலிகளுக்கெதிரான தாக்குதல்களாகக் கருதி தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களையும் மூடி மறைத்து நியாயப்படுத்த இவ்வரசு மேற்கொள்ளும் சூழ்ச்சியா போன்ற கேள்விகள் எழுகின்றன. யாழ் மக்களின் வாழ்வியலையே சின்னா பின்னமாக்கிய இவ்வரசுக்கு யாழ் நூலகத்தைக் கட்டியெழுப்ப அருகதை இருக்கின்றதா? இருக்க வீடுகளின்றி வாழவழியின்றித்
அவற்றை மக்கள் சாரப்படுத்துவதன் யுத்தத்தை நியாய வகையில் சமாதா அணிந்து கொள் குறிக்கோளாகவும் தானத்திற்கான யுத் டுப்பதில் முன்னி வெண்தாமரை இய இந்த யுத்தத்தில் த ஏற்பட்ட சீரழிவுகள் QUTC)GSTL, g வன்ன ஓயா பே களில் அரசின் QLUMTAS)9F/TrfleGOTİTÇA) . Dö; g. GiT Q3, IT GİTG20) (UTC)Q) (gLLLLLLL சம்பவங்கள் தொ அவதானத்தையு சமாதான இயக்கே இயக்கம் அதுப GJEITG)GDJ.GIRLGT G.
தவிக்கும் மக்களின் உடனடித் தேவை நூலகமா? வீடுகளா? இவ் வரசு பதவிக்கு வந்த பின் அதனது இராணுவ அடாவடித்தனங்களின் மூலம் சீரழிக்கப்பட்ட பொது மக்களின் வீடுகளையாவது கட்டிக்
கொடுக்காமல், அவ்விதமாக வீடுகளை இடித்து சின்னாபின்ன மாக்கிய மிலேச்சத்தனமான சம்பவங்களுக்காக அவ்வீடுகளின் உரிமையாளர்களிடம் மன்னிப்புக் கோராமல், இவை யாவற்றையும் இவ்வரசின் மாபெரும் வெற்றி யாகப் புகழ் பாடிவரும் இவ்வர சாங்கம், யாழ் நூலக எரிப்பு தொடர்பாக முதலைக்கண்ணீர் வடிப்பது யாரை ஏமாற்றுவதற்காக? இவ்வீடுகள் திருப்பிக் கட்டப்படல் வேண்டுமேயானால் ஒவ்வொரு வீட்டிற்கும் பல இலட்ச ரூபாய்கள் தேவைப்படும். ஆனால் இவ்வீடு களை மீண்டும் கட்டிக்கொடுப் பதற்காக தமது வீடுகளை இழந்த மக்களுக்கு எதுவித உத்தரவாதத் தையும் வழங்காமல் நூலகத்தை கட்டியெழுப்ப மிகவும்மலினத்துவ மான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
வெண்தாமரை இயக்கம்:
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத் துகின்ற தகுதி வெண்தாமரை இயக் கத்திற்கு இருக்கின்றதா என்பது முதல் கேள்வி வெண்தாமரை இயக்கம் என்பது பொதுஜன முன்னணி அரசின் பேரினவாத யுத்த செயற்திட்டத்தின் ஒரு அங்க மாகும். இந்த யுத்தத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவைத்திரட்டுவதும், யுத்தத்தில் பாதிப்புறும் சிங்கள இராணுவத்தினரின் தேவைகளைக் கவனிப்பதையும், முதன்மைக் குறிக்கோளாகவும், அரசாங்கத்தின்
தீர்வுப் பிரேரணைகளை ஆயுத மாகப் பயன்படுத்திக்கொண்டு
களை நீதிமன்ற வி முன்னமே வி சேவைக்கு அனு தமிழரின் படுகெ பாதுகாத்துவரு அமைப்புதான் இயக்கம். இவ்வி களுடனான ந6 கட்டியெழுப்பும் றதா? இது மட்டு சுதந்திரக் கட் முரண்பாட்டைத் துடன் அக்கட் சிலரால் நிராக நிலையில், அக் நல்லிணக்கத்ை தவறியுள்ள வென் தேசிய நல்லின விளைவது ய வதற்காக? எனே மறைத்து ை அரசியல் நோ காணுதல் மிகவு தாகும்.
புத்திஜீவிகளி இந்த அரசாங்க துக்கான யுத்தத் களுக்கு அப்பா டும், மேடைக அரைகுறையா പ്രബന്ധ്ര ജൂബ கொடுத்து கொ ஜீவிகளும், பத் ரும் இந்த திட் ளைப் பொறுப்ே படுத்துவது ெ 600ᎳᏓLᏗfᎢᏖ-ᎧᎧ Ꭷ60ᎢᎶ தாக தகவல்கள் தேசியநல்லின இன, மொழி,
e) LLUITção LGT G. சுதந்திரமான, நீதியான சூழ்நி தப்படும் புரிந்
 

மத்தியில் பிரச் மூலம் அரசின் படுத்தக்கூடிய OT (Up5 (UPLa 60LL வதை அடுத்த கொண்டு 'சமா த்தை'முன்னெ 1று உழைப்பது க்கமாகும். மிழ் மக்களுக்கு ளயோ அல்லது லவ்வை, திய ன்ற பிரதேசங் ருடையணிந்த அப்பாவித்தமிழ் யடிக்கப்பட்டு ட்டமை போன்ற டர்பாக எதுவித மே செலுத்தாத வெண்தாமரை ட்டுமல்ல இக் 5TLÍLILILLGJIT
படையில் அடையவேண்டிய தொன்றாகும். அதுவெண்தாமரை போன்ற கருத்தியல்ரீதியில்பேரின வாதத்திற்குக் கடமைப்பட்டுள்ள அரசியல் ரீதியில் பிளவுகளுக்கு உட்பட்டுள்ள ஒரு இயக்கத்தினால் ஏற்படுத்தக் கூடியதொன்றல்ல என்பதை இந்த புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும் உணர முடியாதவர்கள் அல்லர். சுய தேவை கருதி இவ்வரசுக்கு மண்டி யிட்டுள்ள இவர்களுக்கு இம் முரண்பாடுகள் ஒரு பெரிய விடய மாகத்தென்படாமை ஒரு ஆச்சரியப் படவேண்டிய விடயமுமல்ல. எனினும் இது தன்மானத்தையும், சுயகெளரவத்தையும் இழக்க விரும்பாத ஒவ்வொரு தமிழ் பிரஜையும் ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயமாகும். எனவே, யாழ் நூலகம் கட்டப் படுவதோ அல்லது அதற்காக
த்தின் புதிய
சாரணை முடியும் டுதலை செய்து ப்பியதன் மூலம் Τ60)ουιLΠοITή 9,60)oΠ ம் ஒரு அரசின்
வெண்தாமரை பக்கத்திற்கு தமிழர் லிணக்கத்தைக் தகுதி இருக்கின் மல்ல, சிறீலங்கா க்குள் ளே யே தோற்றுவித்துள்ள
சியைச் சேர்ந்த
ரிக்கப்பட்டுள்ள ட்சிக்குள்ளேயே ந ஏற்படுத்தத் தாமரை இயக்கம் கத்தை ஏற்படுத்த T60) IT GJELD IT AD UDI பஇவ்விடயத்தில் க்கப்பட்டுள்ள கத்தை இனம் ம் முக்கியமான
ன் பங்களிப்பு: தின் 'சமாதானத் தை" விமர்சனங் ஏற்றுக் கொண் லே யுத்தத்தை விமர்சிப்பதன் ரசுக்கு முக்குக் ாடிருக்கும் புத்தி |fløgu IGITst fla) த்தின் வேலைக ற்று நடைமுறைப் டர்பான கலந்து யும் நடத்தியுள்ள வளிவந்துள்ளன. கம் என்பது கட்சி, த பேதங்களுக்கு கள் ஒன்று கூடி சமாதானமான, லயில் ஏற்படுத் ணர்வின் அடிப்
சூழ்ச்சி
Gio. TGlobonio6063
நல்லிணக்க முயற்சியை திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. வெண்தாமரை இயக்கம் விளம்பரப் படுத்தியுள்ள திட்டங்கள் எல்லாமே யுத்தத்தை முதன்மைப்படுத்து வதையும், யுத்தத்தில் அரச தரப்பு பங்காளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையுமே அடிப்படை யாகக் கொண்டுள்ளது பேரினவாத தேவை கருதி முன்னெடுக்கப்பட்ட இந்த யுத்தத்தில் உயிர்நீத்த இராணு வத்தினரின் குடும்பங்களுக்கு விசேட சலுகைகள் வழங்க முன்வந்திருக்கும் வெண்தாமரை இயக்கம், இதே இராணுவத்தினால் கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் பற்றி எதையுமே பேசாத வெண்தாமரை இயக்கத்தின் இனவாதநிலைப்பாடு அதன் தேசிய நல்லிணக்கத்தின் உள்நோக்கத்தை தெளிவுப்படுத்தப் போதுமானவையாகும் கொல்லப் பட்ட அப்பாவிகள் தொடர்பான நினைவுச்சின்ன அடிக்கல் நாட்டு விழாவில் ஐ.தே.க. அரசினாலும் மக்கள் விடுதலை முன்னணியின ராலும் கொலை செய்யப்பட்டவர் களின் குடும்ப உறவினர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இதன் மூலம், இவ்வரசு பதவிக்கு வந்ததன் பின் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர் களின் உறவினர்களையும்பங்குபற்ற வைத்து இவர்கள் எமது அரசினால் கொல்லப்பட்டவர்களின் உறவி னர்கள்' என்ற உண்மையை இவ் வரசோ அல்லது வெண்தாமரை இயக்கமோ பிரகடனப்படுத்தி
யிருந்தால், தேசியநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொள்ள உதவியி ருக்கும். ஆனால், கொல்லப்பட்ட தமிழர்களையெல்லாம் கொல் லப்பட்ட விடுதலைப்புலிகளின் இந்நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டுவதோ தவறான விடய மல்ல. யாழ்நூலகத்தை மக்களின் பங்களிப்புடன் கட்டியெழுப்புவது தேசிய நல்லிணக்கத்துக்கான மிக வும் சிறந்ததொரு வாய்ப்பாகவும் அமையும், யாழ் நூலகத்தை திருப் பிக் கட்டி முடிப்பதென்பது இழந்த நூலகத்தை மீண்டும் பெற்றுக் கொள்வது என்பது மட்டுமல்ல. இதை நாட்டின் ஒரு தேசிய சமாதான சின்னமாகத் திகழவைக் கக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இவை பக்கச் சார்பற்ற இனவாதத்திற் கெதிரான பிரசைகளைக்கொண்ட சமாதான இயக்கத்தின் பணியாகு மேயன்றி முழுத்தமிழினத்தின் வயிற்றிலும் தொடர்ந்தும் உதைத் துக்கொண்டிருக்கும் ஒரு அரசாங் கத்தின் செயலாக அமைய முடியாது. தேசியநல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான தனது கடமைப்பாட்டையோ அல்லது தயார் நிலையையோ ஜனாதிப தியோ அல்லது வெண்தாமரை இயக்கமோ இதுவரை நிரூபிக்க வில்லை. மறுபக்கம் பேரினவாத எதிர்ப்பார்ப்புகளைப் பாதுகாப்பது தொடர்பான தமது கடமைப் பாட்டை மிகவும் தெளிவாக வலியுறுத்திவருகிறன்றது இவ்வரசு யுத்தம், திருகோணமலைப்பிரதேச சிங்களவர்கள் குடியேற்றம் வட பகுதி தமிழ்ப்பிரதேசங்களில் 'சப்பு மல் குமாரர்களின்' திருநாமங் களைகுடமேற்கொண்டுள்ள முயற் சிகள் போன்றவை இவ்வரசின்தும் வெண்தாமரை இயக்கத்தினதும் தேசியநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சாதனைகள்தான் என்பதை மறந்துவிட்டு இவர்களின்
போராளிகளுடன் இணைத்து இனம் கண்டுவரும் இவ்வரசுக்கு தேசிய நல்லிணக்கம் என்பது பெரும் பான் மையினத் தினர் தமிழர்களுக்கு வழங்கும் பிச்சை யாகக் கருதுகின்றமையையே
காணக்கூடியதாக இருக்கின்றது.
சமாதானம், ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றின் மூலமே தேசிய நல்லிணக்கம் உருவாக் கப்பட முடியும். எனவே, போர் நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் சமத்துவம் சட்ட ரீதியாக நிலை நாட்டப்படுவதன் மூலம் தோன்றும் சமாதான சூழல் இன்றி யுத்தத்தின் மூலமும், அரச பலாத்காரங்களின் மூலமோ அல்லது செங்கல்லும் புத்தகமும் தரும்படி தென்னிலங்கை மக்களைப் பலவந்தப்படுத்துவதன் மூலமோ தேசிய நல்லிணக்கத்தை
ஏற்படுத்த முடியாது. இதை வெண்தாமரை இயக்கமோ, அதற்கு முக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளோ உணரப்போவதில்லை. இந்நல் லிணக்கத்துக்கான திட்டங்கள் வெண்தாமரை இயக்கத்தின் சமா தானத்துக்கான யுத்தத்தை நியாயப் படுத்தவே உதவுமேயன்றி உண்மை யான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவப்போவதில்லை. இவற்றை தமிழ் மக்கள் சரியாக உணர்ந்து செயற்படாவிட்டால் 'சமாதானத் திற்கான யுத்தத்தின் புதிய சூழ்ச்சி யில் சிக்கிக் கொள்ள நேரிடும்
O

Page 9
உடுவிலில் இருந்த இந்திய அமை திப்படையின் தலைவர் மேஜர் பரமேஸ்வர ஐயர் நல்ல மனிதர் என்று பரவலாகப் பெயர் எடுத் திருந்தவர். மக்களின் பிரச்சினை களை அனுதாபத்துடன் கேட்டறி ந்து கட்டுப்பாட்டைப் பேணுவதில் அவர் தீவிர முயற்சி மேற்கொண் டிருந்தார்.நவம்பர் 25ம் திகதி டச்சு விதிப்பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது அவரும் அவரது மூன்று ஆட்களும் கொல் லப்பட்டனர். உடுவில் மகளிர் கல்லூரியில் பொறுப்பேற்றிருந்த இராணுவ கப்டன் சர்மா இதனால் பெரிதும் ஆத்திரமுற்றார். அந்தப் பகுதி ஷெல் தாக்குதலுக்கு இலக் 酥T町芭 莎画*卯-叫p T町叫 பென்சன்காரர் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் எழுபது வயது க்கும் மேலான கெமரன் தலைப் பாகை அணிந்தவராய் ஒரு பால் போத்தலுடன் உடுவில் சந்திக்கு பாண் வாங்க வந்தபோது அங் கேயே சுட்டுக்கொல்லப்பட்டார். ஷெல் தாக்குதலால் காயமுற்றதனது
தாயை மருத்துவச் சிகிச்சைக்காக அவரது மகன் சைக்கிளில் எடுத்துக் கொண்டு உடுவில் - மானிப்பாய் வீதியில் ஆர்க்லேனுக்குக்கருகில் வந்துகொண்டிருக்கையில் உடுவில் சந்தியிலிருந்து இந்தியப் படை வீரர்கள் சுட்டதில் தாய் இறந்து போக, மகன் மட்டுமே உயிர்தப்ப முடிந்தது. உடுவில் திருச்சபை உறுப்பினரான ஆசிரியை ஒருவர் அன்று மட்டும் குறைந்தது 12பொது மக்களாவது கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டார்.
பண்டத்தரிப்பில் தனது பாட்டியுடன் இருந்த ஒரு பல்கலைக்கழகமாணவி பின்வருமாறு கூறுகிறார் "பண்டத் தரிப்பிலும் அதற்கு அருகாமையிலு ள்ள சண்டிலிப்பாய், சங்கானை யிலும் மக்கள் எந்தநேரமும் ஷெல் அடியும், தாக்குதலும், தேடல் வேட் டையும் நடக்கலாம் என்று நிரந்த மான அச்சத்தில் இருந்தார்கள் விடுதலைப்புலிகள் எங்காவது ஒரு இடத்திற்கு போய் அங்கு சில வெடிகளைத் தீர்த்துவிட்டு பின் ஓடி விடுகிறார்கள். பின் இந்தியப்படை வீரர்கள் அங்கு கொலை வெறி யுடன் ஓடுகிறார்கள் சந்தை மீண் டும் ஆரம்பமானதும் யாரோ ஒரு வர் அங்கு ஒருமுறை வெடிதீர்த்து விட்டு ஓடிவிட்டார். இராணுவ வீரர்
கள் பொது மக்களைப் பிடித்து
அடிக்க ஆரம்பித்தார்கள். இதில் கீரை விற்றுக்கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். சண்டிலிப்பாய்பண்டத்தரிப்பு வீதியில் இந்திய அமைதிப்படை வீரர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியைச் சுட்டுக் காயப்படுத் தினார்கள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மாதகலிலும் பண்டதரிப்பிலும் இருந்த இந்திய அமைதிப்படை முகாம்களுக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போது சிகிச்சை மறுக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட் டனர். விவசாயி இறந்து போனார். மறுநாள் இந்திய அமைதிப்படை முகாம்கள் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தது.
எங்கள் வீட்டு வளவுக்குள் எந்த நேரமும் படைவீரர்கள் நுழைந்து தேடுதல் வேட்டையாடுவார்கள் என்று எந்த நேரமும் நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். இது மாதிரியான ஒரு தேடுதல் நடவ டிக்கையின் போது பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பெண்ணை ஒரு
இராணுவ வீரன் அடித்து அவளை ஓர் அறைக்குள் பலவந்தமாகத் தள்ளினான். வீட்டிலிருந்த மற்றவர் களும் நாங்களுமாய் சேர்ந்து கூச்சலிட்டோம் வேறொரு இராணு வப் படைவீரர்களின் குழு அந்த இடத்திற்கு வர ஆரம்பித்ததும், முதலில் வந்த படைவீரர்களின் கோஷ்டி ஓடி விட்டது வந்த கேர் ணல்மரியாதையானவர் விஷமிகள் கண்டுபிடிக்கப்பட்டு இராணுவ நெறி முறைகளை மீறியதற்காக அவர்களுக்குத் தண்டனை வழங் கப்பட்டது. பண்டத்தரிப்பில் ஒரு முறை எனது மாமியும் ஒருமுறை இராணுவ வீரர்களால் துன்புறுத்தப் பட்டபோதும் அவள் ஒன்றுக்கும் அசையாமல் உறுதியோடு இருந் தாள். மிகப் பின்தங்கிய இந்தியக் கிராமங்களிலும் கூட இராணுவம் பயிற்சிகளில் ஈடுபடும்போது இந்த மாதிரிப்பிரச்சினைகள் திருப்பியும் திருப்பியும் நடந்தவண்ணமாகவே இருக்கிறது என்று ஒரு கேர்ணல் எங்களிடம் கூறினார். புகார்கள் பெருமளவில் வந்து குவிவதற்கு முன்னதாகவே இராணுவப்பிரிவு அந்த இடத்தை விட்டுப் போய் விட்டது விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த முன்னைய பிரஜைகள் குழு இந்திய அமைதிப்
படையின் கீழ் படுத்தப்பட்டது.
மிலிருந்தபோது கிச் சூடு நடந்தது ஒரு இராணுவ ே 60IGOTIE 5600GTLLILD வுக்குக் காண்பி இதை நிறுத்தவே வர்கள் மீது அக்க இந்தத் தடவை ! டிக்கையையும் அடுத்த தடவை நடந்தால் இந்த ஷெல் தாக்குதல் என்று அவர் அவ தார். பிரஜைகள் மன்னிப்புக்கேட் ஒரு இராணுவ போது அந்தக் ே மூலம் தனது வீரர் பிறப்பித்ததை ந யாரையும் சுட6ே தேவைப்பட்டால் மாறும் அவர் கூ தார். ஆனால் கொல்லப்படும் ே யான அறிவுறுத்த தூரம் நல்லபடியா படும் என்பது என நவம்பர் 7ம்திகதி புலிகளின் நடய தகவல்களின் வி லிலும் மரு LLJLJL J GOL L, GT L5S, இருந்தன. மே ஒழுங்கை வழிய களுக்காக அரி ஏற்றிக்கொண்டு
ஒன்று இணுவில் தெற்கில் சில
காங்கேசன்துை கடந்தது கடக் இந்திய அமைதி சுவர் மீது மே கிழக்கு நோக்கி கையில் நுழை டத்திலிருந்த இ படை சென்றி
அடித்ததில் சன் திரிக்கு மேலாக கையில் விழுந் (LL வீட்டின் மீது வி வெளியில் நீட்டி
GELDGOg u Glació 이며,
L6)IITIrÄi(olib LIGU)L.
உறங்கிக்கொண் Ĵo/Mufl6ST 89, ITG)-) GELDIT guDIT 3,3 ë
அவர் மருத்துவ பட்டு சில மணி பின்னர் இறந்து
நவம்பர் முதல் Gaya SuGla) Ala) இந்திய அமை கிறனைற்றுக்க விட்டு அங்கி பாலசிங்கத்தி தப்பிச் சென்று இரண்டு இந்தி (Q), IT GO GAOLUL ULL வீட்டிற்குள் நு படையினர் இ சிறிதும் சம்பந் ரையும் அவரது அங்கிருந்து இ6 வெளியே வரு பிறகு அந்த மூ
LULL GOTT.
 
 
 
 
 
 

மீண்டும் செயற் தான் தனது முகா எப்படித்துப்பாக் என்று விபரித்து கர்னல் சில சிறு
பிரஜைகள் குழு த்தார். "நீங்கள் ண்டும். நான் மற்ற றை கொண்டவன். நான் எந்த நடவ ாடுக்க வில்லை.
இப்படி ஒன்று பகுதி முழுதும் நடத்துவேன்.' களிடம் தெரிவித்
குழு அவரிடம் டுக்கொண்டது. நடவடிக்கேயின் iബ്ബ) களுக்கு கட்டளை FT GöT (3.895 (BL GöT. பண்டாம் என்றும் துரத்தி அடிக்கு றிக்கொண்டிருந் ஒரு படைவீரன் பாது இந்த மாதிரி நல்கள் எவ்வளவு கக் கடைபிடிக்கப் க்குத்தெரியாது' பன்று விடுதலைப் ாட்டம் பற்றிய ளைவாக இணுவி மடத்திலும் இந்தி வும் கெடுபிடியாக கிலிருந்து ஒரு ாக அகதி முகாம் சி மூட்டைகளை வந்த ட்ராக்டர்
ஆஸ்பத்திரிக்குத்
யார் தூரத்தில் DD வீதியைக் கும் சமயம் அது ப்படையின்தடைச் ாதி எதிரிலிருந்த ச் செல்லும் ஒழுங் ந்தது மருத ம |ந்திய அமைதிப்
உடனே ஷெல் னங்கள் ஆஸ்பத் ச் சென்று ஒழுங் தன. ஒரு சன்னம் ந்திரசேகரத்தின் ழந்தது. கால்களை ய வண்ணம் ஒரு uGlóð (:Lystálslust
டிருந்ததனால்பேரா ள் இச்சன்னத்தால் தைந்து போனது. Dcpcmuqa)(g面cm口 த்தியாலயங்களின் CLITTLU GÉILL LITT.
வாரத்தில் அச்சு விடுதலைப் புலிகள் திப்படையின் மீது ளை வீசி எறிந்து ந்து சட்டத்தரணி வீடு வழியாகத் விட்டனர். இதில் பப்படை வீரர்கள் GOTI LI JITGADSENTÉJU, LES ழைந்த இந்தியப் ந்தச் சம்பவத்தில் தப்படாத புரொக்ர மனைவியையும் னொரு நபரையும் ாறு அழைத்தனர். வரும் கொல்லப்
/.
கறுப்பாய் முகில் திரண்டே நெருங்குண்டு உடைப்புவிழக் கொட்டிற்றே பெருமழையும் கொட்டிற்றே. நிலங்குடித்து இயலாது,
6JDATLID600DL LLUIT CE5, நிர்ப்படுக்கை தெருவிற்கல்லோ உயர்ந்திற்று ஆனாலும்,
நான் வரண்டு நிலம் வெடித்து வாய் பிழந்துதான் கிடந்தேன்.
தெரு மருங்கே
தலையெல்லாம் திப்பிடித்து வாகை எரியும் வண்ணம், அது பூத்துத்தான் குலங்க
நான் மட்டும் மருந்துக்கும் பூக்களற்ற-மொட்டை மரமாகித் தனித்திருந்தேன்.
இன்றைய காற்றுக்கும் கை சொத்தி பனியை வீசிப் பாலுறுப்பைக் குதிர்த்தாது, உதிர்ந்து நனைந்த மலரின் இதழ் புரட்ட வென்று எத்தி எத்தித் தோற்றுத் திரும்பவும் எத்தும் தோற்கவென்றே.
எதைத்ததான் நானிழந்து போனேன் எதைத்தான்? பழையபடி எதுதான் இன்றில்லை இனிய நண்பர்
புத்தகங்கள், தூரக் காற்றில் கசிகிற பாடல், ஆவி கிளம்பும் இஞ்சுப் பிளேன்ரி சிகரட்,
கதகதப்பான போர்வை, அனைத்துப் படுக்கவொரு தலையணை கவட்டுக்குள் இன்னொன்று
எதை?
லாகிரி நுரைத்தெழும் வாழ்வு இன்றேன் வசப்படாது போயிற்று? எனக்கான மாந்தர்களெல்லாம் இன்றென்ன-மாண்டா போயினர்?
வேறு எதைத்ததான் நானிழந்து போனேன்? இன்னும் வாராத வுன் கடிதத்தைத்தவிர
றவஷ்மி
19970505 որ ցոյցՆ 09լոցի

Page 10
மே.22 - ஜூன்.4, 1997
ஈ.பி.டி.பி.க்குள் உங்கள் அரசியல் செயற்பாட்டின்ஆரம்பத்தைக்கூறமுடியுமா? நான் 1982இல் ஈ.பி.ஆர்.எல்.எப்பில் சேர்ந்தேன்.3வருடம் அதில் இருந்தேன். இந்தியாவில் ஆயுதப் பயற்சியும் பெற்றிருந்தேன். அதிலிருந்துவிலகியபின் இந்தியாவுக்குச் சென்றேன். 1990இல் அங்கிருந்து டக்ளஸ் நான் எல்லோரும் இலங்கை வந்து வேலை செய்யத் தொடங்கினோம் அப்போதுதான் ஈபிடிபி என்றபெயர்மக்கள்மத்தியில்அறிமுகமானது நீங்கள்அமைப்பின்ஆரம்பகால உறுப்பினர் என்கிறீர்களா? ஈபிடிபியை ஆரம்பித்ததில் டக்ளசுக்கு எவ்வளவுபங்களிப்புஉள்ளதோ, அவ்வளவு பங்களிப்புஎமக்கும்.உண்டு
இருந்ததாமே? ஆம், பிரேமதாச காலத்திலேயே இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தோம் அவரது உதவிகளால் ஈபிடிபி இயங்க முடிந்தது.
ang Gitual NByIDigma R.L.A. Pagbagay வழங்கமுன்வந்தார்?
புலி எதிர்ப்பு விடயத்தில் இரு சாராரும் கருத்தொருமித்து இருந்தபடியால் அவர் அதனைபயன்படுத்திக்கொண்டார். எண்ன நோக்கத்துக்காக ஈ.பி.டி.பியை தொடக்கினிகள்
தமிழ்முஸ்லிம்மக்களின்உரிமைகளுக்காக மூன்றாம்தலைமையொன்றின்அவசியத்தை நிரப்புவதற்காக
அப்படியெனில் ஈழம்புரட்சி என்பதெஉங்கள் நோக்கமாகஇருக்கவில்லையா?
சே.சே அப்படியொன்றும் இருக்கவில்லை தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ளும் வகையிலேயே தொழிற்படத்தொடங்கினோம்
உங்களைவிலத்துமளவுக்குஉங்களுக்கும் @uildid);}gldigli'am Lil'ói) 6lIdiúil līlli:Jöd'adail
இதுநீண்டகாலமாகபுகைந்துகொண்டிருந்த பிரச்சினை, டக் ளஸின் தன்னிச்சையான சர்வாதிகாரபோக்குக்குஎதிராகதொடர்ந்து அமைப்புக்குள் பிரச்சினை கிளப்பி வந்துள்ளோம். நான் மட்டுமல்ல இன்னும் இன்றுஇருக்கும்பலதோழர்களுக்கும்இந்தப் பிரச்சினை இருந்துகொண்டுதான் இருக்கிறது.தீவுப்பகுதிமக்கள்படும்கவிடம் குறித்துஎத்தனையோ தடவைசொல்லியும் அதுகுறித்து அக்கறைசெலுத்தவில்லை அங்கிருக்கும் தோழர்களை சரியான வகையில்பராமரிப்பதுகூடகிடையாது.எந்த தீர்மானமும் ஜனநாயக அடிப்படையில் எடுப்பதில்லை மத்தியகுழுவென்றுஇருப்பது வெறும் பேருக்கே இது போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக அவ்வப்போது எழுப்பப்பட்ட கேள்வியின் விளைவாகவே இன்றுநாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம் ஆனால் மாறாக உங்கள் மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளமை, வியாபாரத்தில் ஈடுபட்டதுபோன்றகட்சியின் கொள்கைக்கு
ஜனாதிபதி சந்திரிகா Jamii:LIVIJOITUSI BIAI Žalgi கெப்பிட்டல் ரேடியோவுக்கு
அண்மையில் வழங்கிய
பேட்டியொன்றிலிருந்து சில பகுதிகளை தமிழாக்கம் செய்
இங்கு தருகிறோம்.
நீங்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளிகளா? நாங்கள் ஈடுபடவேண்டிய செய்யவேண்டிய முக்கியவிடயங்கள்பலஉள்ளன. இதுதான் ஒரு முக்கியமான விடயம் என்றில்லை. பாராளுமன்றம் மூலம்நாம்வெற்றிகொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு பாராளுமன்றத்துக்கூடாக தீர்மானிக்கப்பட வேண்டிய அரசியல் தீர்வுப்பொதியை எடுத்துக்கொண்டால்இதில்புலிகளுடாகச்
தேர்தல்தொகுதிகளையும்இதற்காகதயார் செய்யும்பொறுப்புஎம்மிடம்தான்இருக்கிறது புலிகள்ஒருகாரணிமட்டுமே அப்படியானால் ஐதேக இதற்கு ஆதரவு அளிக்குமெனநீங்கள்நினைக்கிறீகளா? எனக்கு சொல்லத்தெரியாது. அதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காகவே நாம் இப்போது செயல்படுகிறோம் பிறகு ஐதேகவுடனான
அமைப்பு:இயங்குவதற்குபிரேமதாசஆதரவு
9laitainis.i. டி.பி இயக்கத்திலிருந்துநீக்கப்பட்டுள்ள ராஜே 4ே), ராஜேந்திரன் ராமமுர்த்தி (0) ஆகிய இரு பாராளுமன்ற (இருவரும் சகோதரர்கள்) பேட்டி இது இப்பேட்டியின்போதுராம இது குறித்து எனது சகோதரனிடம்அறிக விபரங்களைப் பெ இப்பிரச்சினையில்கூடியளவு பங்குள்ளவர் என கடறியதைத்தொ
(மதன்) அவர்களிடமே இப்பேட்டியை முழுமையாகப் பெற்றோம். காலத்திலிருந்து அங்கம் வகித்துவரும் ஈ.பி.டி.பி இயக்கத்தன் இவர் 1994ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட் செய்யப்படவில்லை. பி.டி.பி இயக்கத்தின் சார்ரில் வெற்றியை G TaaCL CC C CCC CCT TTTT TTLTC 0000 C C C TTLL
ராமேஷ்வரன் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார். ராமேஸ்வ
வாக்குகளின் எண்ணிக்கை 29 ஆகும் இதில் 27 வாக்குகள் ஊர் வாக்கு வட்டுக்கோட்டை தொகுதியிலும் 1 வாக்கு யாழ் தொகுதி இவ்வளவு குறைந்த வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டத
சாதனையாகும். இவரது தம்பிராமமுர்த்திபெற்ற மொத்த வாக்குக
upya ay bahananaign gi.opbigay o go)
அரசாங்க அதிபர்நிக்களஸ்கொலையோடு
சம்பந்தம்போன்ற கருத்துக்கள் பேசப்படுகி
P
paon CB6
இது அபாண்டமான குற்றச்சாட்டுநாங்கள் வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறதே அப்படியானால் அவர்களுக்கு பங்கில்லை என்கிறார்களா? இறுதியாகக் கணக்கு வழக்குகளை முடித்து ஒரு கோடி ரூபாய்க்கும் நான் கொடுத்திருக்கிறேனே இதற்கு அவர்கள் என்னசொல்லப்போகிறார்கள்
நெடுந்தீவு கொலை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதுதான் இப்போது யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் ஜெகனிடம்கேளுங்கள்.அதுதவிர பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு மிகவும் அபாண்டமானது என்மீது தனிப்பட்டரீதியல் களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு உண்மையில்இதிலீடுபடுபவர்களை எம்மால்
பூரண உடன்பாட்டை பெறுவதற்கான எமது உச்சமுயற்சியைமேற்கொள்வோம் அவர்கள்ஆதரவுஅளிக்காவிட்டால். அப்படியானால் எங்களிடம் எங்களது தீர்வு
புலிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? எவ்வாறிருப்பினும்புலிகள் இனப்பிரச்சினை தொடர்பில் முக்கிய பங்காற்றுகிளார்கள் என்பதைநாம்மறுக்கமுடியாதல்லவா?
D.D.
செய்த6
lb
பாராளுமன் ஆர்.ரா
நேர்கான 6T61.66
பட்டியல் போட முடி சிண்டினால் எல்லாவர் விடுவோம்புத்தகே நீங்கள் இன்றும்பா தானே? ஆம், நாங்கள்சுயேட் தெரிவுசெய்யப்பட்ட செயலாளரால் செய்யமுடியாது Gloyd GLLLA LUTignupaipabagay அதன்பின் ஒருமுை கூடியது. சில அச்சுறு அதற்குபோகவில்ை எம்.பி.என்ற ரீத GAUP KEGLI ILLITJ55||
உண்மையே. ஆன வரும்போதும், அ நிபந்தனைகளை ஏர் அவர்களுடன் பே ஆரம்பிப்போம்
உங்கள் அரசு இன 0 Ghuplb Lly3foot அப்படியிருக்கையில் u f'idu (Bulugu 69(bespailur எதிர்பார்க்கிறீர்களா? இல்லை. அது அ
பேச்சுவார்த்தை இப்போதைக்கு
ஜனாதிபதி
asi
: காலத்தில்யர்நல் சிலவேளைகளில் பேசவேண்டி வரலாம். மத்தியஸ்தராகஇ ஆனால்அதற்கான காலம் பேசும்முறைகள் பொறுத்தது.எனினு என்பனவற்றை நாங்கள் ஏற்கெனவே மூன்றாம் தரப்புமத் வரையறைசெய்துள்ளோம். பேசவேண்டிய விருப்பமில்லை. எம நேரம் நிபந்தனைகள் என்பவற்றை நாம் வகுத்துக்கொள் தீர்மானிக்க வேண்டும். எப்போது நேரம் காலத்தையும் கு வருகிறதோ அப்போதுபேச்சுவார்த்தையை அதைசெய்பவர்ய முன்னெடுப்போம் ஒரு ஒழுங்குபடுத்து அண்மைய நிகழ்வுகளினால் இப்போது சில வேளை அது புலிகளின் இராணுவநிலைமோசமடைந்திருப் சேர்ந்த ஒழுங்கு பதாகச்சொல்லப்படுகிறது.இதனால்அவர்கள் சிறப்பாக இருக்க (Bubensonin bangbakghong GAOITb66d. sub fill(b) அவர் ஒரு இலங்ை கிறது.இதுபற்றிஉங்கள்கருத்தென்ன? பொருத்தமாக இரு
புலிகள் இன்னமும்விரும்புகிறார்கள்என்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரன்ராமேஷ்வரன் உறுப்பினர்களதும் த்தி எண்னைவிட Drab, and bara ந்துராமேஷ்வரன் பி.ஆர்.எல்.எப். த்த உறுப்பினரான யிட்டவர் தெரிவு ஒரே ஒருமுஸ்லிம் svobé lidí, ண் எடுத்த மொத்த ாவற்துறையிலும் பிலும் கிடைத்தது. னது ஒரு உலகச் ர் 1050 ஆகும்.
நாம்
தல்லாம்
5dfu CBLD!
ற உறுப்பினர் மேஷ்வரன்
T6):
ஸ்.குமரன்
பும் எங்களை வீணாக
B எழுதிப்போடுவோம்
ாளுமன்ற உறுப்பினர்
சைகுழு2இன்சார்பில் வர்கள் ஈபிடிபியின் எங்களை நீக்கஞ்
எத்தனை முறை பள்ளிகள்? றதான்பாராளுமன்றம் புத்தல்கள் காரணமாக
9),
யில் உங்களுக்கு If?
ால் சரியான நேரம் இவர்கள் எங்களது கும்போதும்தான்,நாம் ச்சுவார்த்தைகளை
ly 3 da Gaou () னயாக கருதிவருகிறது. நீங்கள்பேச்சுவார்த்தை DIT GALDANLIGńý5b6035
ந்தப் பேச்சுவார்தை
மூன்றாம்தரப்பாகநல்ல நக்கிறார்கள்என்பதைப் ம்எந்தச்சந்தர்ப்பத்திலும் தியஸ்தத்தில் எமக்கு க்குநாமேமத்தியஸ்தம் ாலாம். எனினும் அந்த ழலையும் பொறுத்தும் ரென்பதைப்பொறுத்தும் பவரைநாம்தெரியலாம் ஒரு வெளிநாட்டைச் படுதுபவராக இருப்பது லாம். சிலவேளைகளில் கையராக இருப்பது கூட க்கும். இதை நாம்தான்
எமக்கு ஈபிடிபியினால் தான் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.இப்போதுளங்களுக்கு எந்தவிதபாதுகாப்பும்இல்லை.அதற்கானசில ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். உத்தியோகபூர்வமற்ற முறையிலும் 6) பாதுகாப்புஏற்பாடுகளைசெய்திருக்கிறோம் அப்படியாயின் உங்களுக்குஉயிராபத்துக் குரிய அச்சுறுத்தல்உண்டென்கிறீகளா? ஆம், தொடர்ந்துமுண்டு தனக்கு எதிராக தொழிற்படும் எவரையும் அழிப்பதே டக்ளஸின் கொள்கை என்னுடனான பிரச்சினையினால் எனது செயலாளர் குணசீலனைகடத்திச்சென்று பார்க் வீதி அலுவலகத்திலுள்ள அவர்களது ரகசிய சிறைக்கூடத்தில் 85 நாட்கள் வைத்து சித்திரவதை செய்தனர்.முதல்ஒருவரமாக பட்டினிபோட்டனர்.பின்னர்மின் சாரவதை புரிந்ததுடன் அடித்துகொடுமைபடுத்தினர் தற்போதுஅவர்எங்களுடன்தான்உள்ளார். யாழ் அலுவலகத்தில் அமைப்பின் வேலைகளை அக்கரையுடன்செய்துவந்த ஒரு தோழருக்கேஇந்தகதியென்றால்பிறகு நீங்களேயோசியுங்கள்
saab Gunika6768) Ldk GNU GNÓ'adu 26 GVB dhíolók) 100 கோடி ரூபாவுக்கும்மேல்பணம் இருப்பதாக சிங்களபத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள் 6Állas CBGNP அந்த 100 கோடி ரூபா விடயம் அவதூறானதல்ல. சீஐஏ வெளியிட்ட அறிக்கையொன்றில் பல குழுக்களைச் சேர்ந்தவர்களின்சுவிஸ்பேங்க்கணக்கில் எவ்வளவு இருக்கிறதுஎன ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. தற்செயலாக எமக்கு எட்டிய அந்த அறிக்கை குறித்துநாங்கள் கேள்வி எழுப்பிய போது அதிகாரத்தோரணையில் அதனை மழுப்பிவிட்டார் டக்ளஸ், இதுவரை இயக்கத்தின் பேரில் எதுவித சொத்துமில்லை. எல்லாமே டக் எஸின் சொந்தச் சொத்தாகவே உள்ளன. இந்தியாவிலிருந்து வரும்போது உடுத்த உடுப்போடு வந்து சேர்ந்த அவரிடம் இவ்வளவுசொத்துஎப்படி? றோபோன்றநிறுவனங்களினால்குறிப்பிட்டசில
வேலைகளை முடிப்பதற்காக வழங்கப்பட்ட பனங்களே அவை என பேசிக்கொள்ளப்
படுகிறதே? அப்படி இருக்காது என நான் சொல்லமாட்டேன்.டக்ளஸின்அரசியலானது கஜானாவைநீரப்புவதற்கானசந்தர்ப்பவாத அரசியலே அதற்காக யாருடனும் அவரால் சேரமுடியும் ஆனால் பணம்கிடைக்கும்வழி அது மட்டுமல்ல, இன்றுயாழ் மாவட்டம் முழுதுமாக தீவுப்பகுதிஉட்பட நூறுக்கும் குறைவான தோழர்களே கடமையில் உள்ளனர். ஆரம்பத்தில் 400 பேர் இருந்தார்கள்.இவர்கள் எல்லோருக்கும்றி லங்கா பாதுகாப்பு:அமைச்சினால் ஆமிக்கு கொடுக்கப்படும் அதே அளவு சம்பளம் வழங்கப்படுகிறது. ஒருவருக்கு 7000 அளவில்இருக்கும்.அதை விட வேறு வசதிகளும் உண்டு
தீர்மானிக்க வேண்டும். எங்களிடம் மத்தியஸ்தர்களுக்கான ஒரு நீண்ட பட்டியலே உண்டு நிறையப் பேர் எமக்கு தங்களது சேவையைவழங்கத்தாயாராக உள்ளனர்.நாம்தெரிவுசெய்துகொள்ளலாம்
0\lonă|[ΰ.4919 Damb(6)5}}{ả0ù6104
போரிடுவோம். ஆனால் ஒருவரை நீங்கள் பகுதியாக தோற்கடிக்கலாம் அல்லது
பகுதியாக தோற்கடிப்பதில்கூட பல அளவு
இவர்களுக்கான பணம்அத்தனையையும் டக்ளசேபெறுகின்றார்.400பேருக்கு0ே0பேர் என்றுபட் பிஎடுக்கப்படும்பணத்தில் சிறியளவு தொகையே அங்கு பணிபுரியும் தோழர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர எங்களுக்குக் கிடைக்கும் 21,000 கொடுப்பனவில் எங்களுக்குக்கிடைப்பது 8000 ரூபாவே மிகுதி எங்கே எனது தம்பி ராமமூர்த்தியின் வாகனத்தையும் விற்றுப் போட்டார்கள். எம்.பி.மார் பெரும்பாலும் ஆட்டோவில்தான்பிரயாணம்செய்கின்றனர். எனவே பணம் கிடைக்கும் வழிகள் பல அவருக்குஅங்குஉயிரைப்பணயம்வைத்து வேலைசெய்யும் தோழர்களின்ரத்தத்தில் இவர்கள்பிழைப்புநடத்துவதைஎப்படிஏற்க முடியும்
இது குறித்து எழுப்பியதில்லையா? ஏனில்லை.பலதடவைஇதுகுறித்துகதைத்த இடங்களில் வாக்குவாதப்பட்டதுதான் மிச்சம் இவர்களுக்குகளநிலமை எதுவும் தெரியாதுநான்பாராளுமன்றத்துக்குதெரிவு செய்யப்பட்பட்டதிலிருந்துஇதுவரைநானும் ராமமூர்த்தியும்பாஸ்கரன்எம்பியும்மட்டுமே அங்குதொடர்ந்து இருந்துவந்துள்ளோம். பாராளுமன்றத்துக்குகூட ஆறுமாதத்துக்கு ஒரு முறை தான் என்னால் வரமுடிந்தது. எனவே அங்குள்ளநிலமை எங்களுக்குத் தான்தெரியும் இனிமேல் பாராளுமன்றத்தில் எவரை ஆதரிக்கப்போகிறீர்கள் நாங்கள் சுயேட்சையாகஇருந்துகொண்டே எம்மீதான சட்டப்பிரச்சினைகளுக்குஉதவி செய்யக்கூடிய தரப்பினரை நாங்கள் ஆதரிப்போம் அப்படியானால்யு.என்.பியையாஆதரிக்கப் போகிறீர்கள் நாங்கள் விலக்கப்பட்டதன் பின் கரிசனையோடு எங்களைப்பற்றி ஆள் அனுப்பி விசாரித்தவர் ரணில் விக்கிரமசிங்க தான். எனவே 80 வீதம் அவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய சந்தர்ப்பமேஉண்டு அப்படியென்றால் உங்கள் அரசியல் இலக்குதான்என்ன? எந்த தமிழ் அமைப்பு தமிழ் மக்களின் நலனுக்காகதொழிற்படுகிறதுஎல்லோருமே ஆளுங்கட்சியை சார்ந்து தானே இருக்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் உங்களை தெரிவுசெய்தமக்களுக்குநீங்கள் இதுவரைசெய்ததென்ன?
பூச்சியம் இனி என்ன அவர்களுக்கு செய்யப் போகிறீர்கள் பூச்சியமே. நாங்கள் செய்ததும் செய்யப்போவதும்பூச்சியமே.நான் பெரிசா வெட்டிப் படுங் கனதாகவோ, வெட்டிப்பிடுங்கப்போகிறேன்என்றோபொய் சொல்லத் தயாரில்லை. இது வரை மனிதாபிமானத்தோட மக்களுடன் நடந்துகொண்டுள்ளேன்.அவ்வளவுதான்
நீங்கள்கருதினால்புலிகளைஇராணுவதிேயாக தோற்கடிப்பதில்தொடர்ந்தும்ஈடுபடுவிகளா? நீங்கள் தோற்கடிப்பது என்று எதைக் கருதுகிறீர்கள்என்பதைப்பொறுத்தது.அது அதாவதுஇராணுவரீதியில் அதில்சந்தேகமேயில்லை இராணுவத்தின்இறுதிஇலக்குளது?புலிகளை
தோற்கடிப்பதாஅல்லதுஅவர்களை அடக்கி Gast' (b als LN uIDI als பேச்சுவார்த்தைக்கு
கொண்டுவருவதா?
பலவழிகள் உண்டு இதற்கெல்லாம் நான் ஆமென்றுசொல்லும்போது அதற்குவேறு காரணங்களும் உண்டு எவ்வளவு துரத்து க்குபுலிகள் எம்மோடு போரிடுகிறார்களோ அவ்வளவுக்கு நாமும் போரிடுவோம். அதாவது அவர்களைதோற்கடிப்பதற்காக
நீங்கள் கேள்வி
முழுமையாகவும் தோற்கடிக்கலாம்.
மட்டங்கள் உண்டு. இவையெல்லாம் அரசாங்கம் எடுத்துச்செல்ல வேண்டிய தந்திரோபாயமுடிவுகளும்கூட
ஆனல்புலிகளைத்தோற்கடிப்பதுஎன்பது மிகவும்கவிடமானஒன்றல்லவா? நாம் அவர்களைபகுதியாக தோற்கடித்து இருக்கிறோம். அவர்களிடமிருந்து முழு யாழ்ப்பாணகுடா நாட்டையும் கைப்பற்றியுள் ாேம்அத்துடன்அவர்கள்இப்போதுஅங்கு

Page 11
"Lahagi
LIULIIKEGIJGINTIgles GMTLİ"
36LOjlőhős iš gingesluit
இலங்கையின் இனப்பிரச் சினை தொடர்பாக அரசினால் மேற்கொள்ளப்படும் சகல நடவ டிக்கைகளின் போதும் அமெரிக் காவின் நலனையும் அது கருத்திற் கொள்ளாமல் விடப் போவ தில்லை, என்பதை நாம் அறிவோம்.
இலங்கையின் இனப்பிரச்சினை யின் தீர்வில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதை அறியும் ஆவல் எல்லோரிடமும் உண்டு. உலக நாடுகளின் பிரச்சி னைகளை தானே முன்னின்று தீர்த்து வைப்பதில் மிகுந்த கரிசனையான நாடாக தன்னைக் காட்டிவருகிறது.அமெரிக்க ஏகாதி பத்தியம் உள்நாட்டு (மற்றும் ஏனைய நாடுகளுடனான) பிரச் ിഞ്ഞ18ഞണg, தன்னகத்தே கொண்டுள்ள நாடுகள் தனது தயவை நாடி வருமென எதிர்
Glensibilon
கோமதி
* வடகிழக்கு யுத்தத்தின் தற் போதைய நிலை குறித்து உங்கள் கருத்தென்ன? இப்பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணவேண்டும் இந்த யுத்தத்தி Golfrá) . SILILIngó) Los seir tólg, sult) துன்பத்துக்குள்ளாகியுள்ளனர் கடந்த வருடம் யாழ் குடாநாட்டை பரீலங்கா அரசு மீள கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தமை மகிழ்ச் சிக்குரிய விடயம் இலங்கையில் வடக்கு - தெற்கு என்ற பேதமில் லாமல் பொருளாதார சமூக தேசிய அக்கறையை உருவாக்குவதற்கு சந்தர்ப்பம் வேண்டும். * நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?
துவராக நியமிக்கப்பட்டதன்பின்
தீர்க்க நல்ல ஒரு வி அமெரிக்க அரசின் *மூன்றாம் தரப் பற்றிய உங்கள்க ஏனைய நாடுகளிலு மூன்றாந்தரப்பு பு மிகுந்த பயனளித்து அங்கு செல்வதற்கான சந்தர்ப்பம் இருதரப்பும் அ ၂£ါ၉၅၈ L.j; g; e,fjlွy explay. ஆனால் வேண்டும். 1969இலும், 1970இலுமாக மூன்று * புலிகள் இயக் முறை யாழ் சென்று வந்துள்ளேன். ரவாத இயக்கப *புலிகள் இயக்கம்தனியான ஈழ நீங்கள் உடன்பாட நாட்டைக்கோரி நிற்கின்றனர் அமெரிக்க அரசாங் இது பற்றிய உங்கள் கருத்து தினால் வெளியி எப்படிப்பட்டது? சர்வதேச பயங்கர is Giorgia, so sit Garcirca ("Pattorns of Global மிகவும் தெளிவானது நாங்கள் வருடாந்த அறிக் இலங்கையின் ஒற்றையாட்சித் வெளியீட்டில் ட தன்மைக்கு ஒத்துழைப்பு வழங்கு கமானது பயங்கரவ வதை அறிவித்தல் அவசியம் 56fficio FGuG 367 *அரசின் தீர்வு யோசனைகள் குறிப்பிடப்பட்டுள் பற்றி உங்கள் கருத்து என்ன? அமெரிக்காமப் அதனை வாசிக்க எனக்கு சந்தர்ப்பம் இயக்கத்தை பயங்
கிட்டவில்லை. இது பிரச்சினையைத்
மாக பெயர் குற
Tட்டத்திற்கு முன் அனைவ
ரும் சமம்' என்பது பிரபலமான ஒரு வாசகம் ஜொயெல்பெரேவின் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்ப தாகக் கூறப்படும் பிரதிபாதுகாப்பு அமைச்சரின் மகன் லொஹான் ரத்வத்தை இன்னும் பொலிசாரின் சந்தேகப் பார்வையில் விழாதி ருப்பது மேற்கூறிய பிரபல வாசகத் தின் உண்மை நிலை தொடர்பாக கேள்வியெழுப்புகின்றது. பிரபல றகர் பயிற்றுனரான பப்புவா நியுகினி நாட்டைச் சேர்ந்த ஜொயெல் பெரே (29), அந்நாட் டின் பிரபல அரசியல் LG GT60T ணியைக் கொண்டவர். அவரது சகோதரர் பப்புவா நியுகினி அரசாங் கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் அவரது தந்தை ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தேர்த லில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இவர், இலங் கையின்பிரபலமொடல் அழகியான வனெசாசெல்வரத்தினத்தை மணந் தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி கொள்ளுப்பிட்டி கார்ல்டன் பொழுதுபோக்கு நிலை யத்தில் தொழில் புரிந்ததன் காரண மாக, ஜொயெலுக்கும் அந்நிலை யத்துடன் அதிக தொடர்பு இருந்தது. இவர்களிருவரும் சூதாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தன ரென்று ஊழியர்கள் குறிப்பிடு கின்றனர். சம்பவம் இடம்பெற்ற தினம் ஜொயெல் பெரே, தனது நண்ப னான ஜிடியோனுடன் (23) காலை 4.30 மணியளவில் அந்நிலையத் துக்கு sep superfişiselt a TT ft
ஜொயெல் (அந்நிலையத்தின் 2 feopLDULLATGTTiflçöT LD956OTRT 60T QALMTLq என அழைக்கப்படும் அசோகத சில் வாவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார்) பொபியுடன் கை குலுக்கியபோது ஏற்பட்ட சச்சரவின் காரணமாக பொபியுடன் இருந்த லொஹான் தனது இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை
எடுத்து ஜொயெலை நோக்கிச்
சுட்டுள்ளார். இச் சம்பவம் நடை பெற்றதன்பின்பொபியும், லொஹா னும் காரில் ஏறித் தப்பியோடிவிட் டனர். சுடப்பட்டு விழுந்து கிடந்த ஜொயெலை, ருச்சினா கான் எனும் பெண் வைத்தியசாலையில் அனும தித்துள்ளார்.
g|LbuQuiñ9Lbsolu கடந்து விட்ட நி3 பொலிசார்லொஹா பிடிக்குள் சிக்கவை பது மேலிடத்துக்கு தெரியவருகின்றது. லொஹானினால் பட்ட துப்பாக்கி, 9 சேர்ந்தது என்றும்
அமைச்சினால் வ என்றும் விசார6
கண்டுபிடிக்கப்பட் லொஹான் ரத்வத் விருந்த பல குற்றங் என்பன இதற்கு மு ரினால் மூடி மறை என்பது குறிப்பிட உள்ளூராட்சிசை
 
 
 
 

மே.22 - ஜூன்.4, 1997
பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா அப்படியான சந்தர்ப் பம் வாய்க்கும் போது பயன்படுத் திக்கொள்ளத் தவறுவதில்லை. அல்லது அப்படியான சந்தர்ப்பத் தைத்தானே உருவாக்கவும் செய் கிறது. அந்தச் சந்தர்ப்பங்களில் தனது தேவையை நிறைவேற்று வதற்காகசண்டியனாகவும் நடந்து கொள்கிறது. அமெரிக்காவின் சண்டித்தனம் உலகமறிந்த 6SlLLULib. இலங்கையின் இனப்பிரச்சினை குறித்து முதற்தடவையாக இலங் கைக்கான அமெரிக்க தூதுவரி னால் பேட்டி ஒன்று வழங்கப் பட்டுள்ளது. “6), ĝ, L9LD '' (11-05-1997) எனும் பத்திரிகை யிலே இப்பேட்டி வெளியா கியுள்ளது. தூதுவர் பீட்டர்பேர்லி (PERTER BURLEIGH), 9.Guofës goingshus பில் கிளின்டனால் இலங்கைக்
கும், மாலைத்தீவுக்குமானதூதுவ ராக 1995 ஏப்ரல் 21ம்திகதியன்று பிரேரிக்கப்பட்டார்.1996 ஜனவரி 19ம் திகதியன்று இவர் இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவிடம் தனது நியமனத்தை பாரமளித்தார். 1967ஆம் ஆண்டு இவர் வெளி நாட்டுச் சேவையில் இணைந்து GESIT 6 SOTIL LIITMI. (Esso)6 JuS6) இணைந்து கொண்ட போது இவரது முதல் நியமனமும் இலங் கையாகவே இருந்தது. இவர் இலங்கையில் பணிபுரிவ தற்காகவே "சிங்களத்தை' கற்றி ருப்பவர். தற்போது சிங்கள மொழிப் பரிச்சமுள்ள இவர், கடந்த 25 வருட காலமாக இலங்கையில் ஆங்கிலமொழிச் செல்வாக்கு அதிகரித்திருப்பது குறித்து கவலையடைந்திருக் கிறாராம்! அவரது பேட்டியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இங்கு பிரசுர
rapor£mman "”'' `ሚሄዱታSóሀ "
டயம் என்பதே நிலைப்பாடு
மத்தியஸ்தம் த்தென்ன? ம்பிரச்சினைதீர த்தியஸ்துவம் ள்ளது. எனவே 哆G0GT ° 6s
கத்தை பயங்க in G), or a
கதிணைக்களத் டப்பட்டுள்ள வாதநிதர்சனம்' errorism) orgollo கையின் புதிய புலிகள் இயக் ாத நடவடிக்கை m gemp山Lmā Tgl.
டுமா புலிகள் கரவாத இயக்க ப்ெபிட்டுள்ள
புலிகள் இயக்கத்தை இந்தியா தடைசெய்துள்ள விடயத்தை மட்டும் நான் அறிவேன். அந்தத் தடை எந்த அடிப்படையின் கீழா னது என்பது எனக்குத் தெரியாது. புலிகள் இயக்கமானது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அமைப்பாக இனங்காண்பதில் சர்வதேச சமூகமும் உடன்படு கின்றன. * பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக அமெரிக்கா எடுத் துள்ளநடவடிக்கைகள் என்ன? கடந்தவருடம் பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய நடைமுறை விதிக் கோவைகளை எமது நாட்டில் நிறைவேற்றியுள்ளோம் அந்தச் சட்டத்தின்படி ஏதாவதொரு இயக் கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப் பதாக இருந்தால், முதலில் அந்த அமைப்பை பயங்கரவாத இயக்க DIT 9,5, QS. ITGÍTETTá) e GJ FILLULÊo. 35) போது வோஷிங்டன் அது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. * இந்த ஆய்வின்படி புலிகள்
இயக்கம் பயங்கரவாத இயக்க மாக பெயர்குறிப்பிடப்படுமா? புலிகள் உட்பட பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்புகள் பல குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அது குறித்து கருத்து கூறுவது உசிதமில்லையென நினைக்கிறேன். ஆனால் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக கொள்ளப்பட வேண்டு மென்ற வாதத்தை எமது நாட்டில் பலம் வாய்ந்த அமைப்புகள் முன்வைத்துவருகின்றன. * பயங்கரவாத நடவடிக்கை களை தடுப்பதற்காக இலங்கை og g, Grøbror G) gui Liao TL i GTGI நீங்கள் நினைக்கிறீர்கள்? பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக சகல நாடுகளுடனும் ஒத்து ழைப்பை கட்டியெழுப்பு வேண்டும். சர்வதேச ஒத்துழைப்புடன் கட்டி யெழுப்பப்படும் சரியான வேலைத் திட்டமொன்றினாலேயே JULINĖJAS, IT வாதத்தை ஒழிக்கலாம் O
று பல நாட்கள் லையிலும் கூட னை சட்டத்தின் க்காமல் இருப் பயந்தே எனத்
EL LLUIT GIGN, SEL" mm GJOSGOLJ5. அது பாதுகாப்பு ழங்கப்பட்டது ഞT8 ബr p6)ഥ
போது, கண்டி நகரசபைக்கு போட் டியிட்ட ஐ.தே.க. அபேட்சகர் இவ
ரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கா 60া, இன்னுமொரு சந்தர்ப்பத்தில்
விடுதியொன்றில் பொபியுடன் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக அந் நிலையத்தைச் சேர்ந்த காவ லாளிதாக்குதலுக்கு உள்ளாகி தனது பார்வையை இழந்தார். இவை
றகர் வீரர் கொலை
miniai T
|ள்ளது. த தொடர்பாக NT, 9- LDLIGJnä135GT லும் பொலிசா $ப்பட்டுள்ளது க்கது. தேர்தல்களின்
தொடர்பாக பொலிசாரிடம் முறைப் பாடு செய்யப்பட்ட போதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்போது ஜொயெலைச் சுட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிக ளான ஜொயெலின் நண்பர் ها (8ع
யோன், ருசசினா கான், விடுதியைச் சேர்ந்த மின் பொறியியலாளர் ஆரியரத்ன ஆகிய பலர் சாட்சி சொல்லத் தயாராக இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் லொஹானை கைது செய்து விசாரிக்காததுதுரதிருஷ்டவ SFLIDTGOTIC நீதியையும் ஜனநாயகத்தையும் தமது தாரக மந்திரமாகக் கொண்ட அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு பிரபல அரசியல் வாதியின் மகன் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அதற்கு அனு சரணை வழங்கி கைகட்டி பார்த்து நிற்பது மேலும் பல வன்முறைக ளுக்கே இடமளிக்கும். பொலிசாரின் நடவடிக்கைகளை நோக்கும்போது மேலிடத்தின் உத்தரவின்பேரில்இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டு விடும் என்றே தோன்றுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் புதல்வன் என்ற ஒரே காரணத்துக்காக இவ்வி டயம் அசட்டை செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. 'வன் முறைக் கலாசாரத்தைக் கொண்ட கட்சி ஐ.தே.க' என்று குற்றம் சாட்டும் பொ.ஐ.மு. அரசாங்கமும், வன்முறைக் கலாசாரத்தில் தான் ஒன்றும் சளைத்ததில்லை என்று தற்போது நிரூபித்துவருகிறது. ஜனநாயகம், சமாதானம், மனித உரிமைகள் ஆகியவற்றின் காவல னாக பொ.ஐ முவைக் காட்ட முயன்றவர்களது முகத்தில் அது கரிபூசியதுதான் துயரம்,
O

Page 12
மே.22 - ஜூன் 4, 1997
リのリgs
உங்களுக்குமிடையே.
குழந்தைகளின் பரபரப்புக்கான சில ஏதுக்கள்:
ஒவ்வொரு குழந்தையும் தனக் கென பயங்களையும், கவலைக ளையும் கொண்டிருப்பதை எல்லாப் பெற்றோர்களும் அறிவர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகளின் மனப்பரபரப்பை அல்லது சஞ்சலத்தை உருவாக்கு வதற்கான ஏதுக்கள் எவை என்பதை அறிந்திருப்பதில்லை. அவர்கள் அடிக்கடி இப்படிக் கேட்கிறார்கள் 'ஏன் எங்கடைபிள்ளை இப்பிடிப் பயப்பிடுகுது. அதுக்கு இப்பிடிப் பயப்பிட ஒரு காரணமும் இல் லையே'. தனது குழந்தையின் கவலையைப் பார்த்த தகப்பனா ருக்கு இப்படிச் சொல்லவேண்டி யிருந்தது. 'உந்த அலட்டலை நிப்பாட்டு. உனக்குத் தெரியும். நீ சந்தோசமாக இருக்கிறாய் எண்டு' குழந்தைகளின் பரபரப்பான மனோ நிலைக்கு அல்லது சஞ்சலத்திற்கு காரணமாக இருக்கக்கூடிய சில ஏதுக்களைக் குறிப்பிடுவது, இவற்றை எப்படிக் கையாள்வது என்று புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
கைவிடப்பட்டு விடுவேனோ என்ற பயங்கரமான சஞ்சலம்:
ஒரு குழந்தையின் மிகப்பெரிய பயம், தான் தனது பெற்றோரால் கைவிடப்பட்டு விடுவேனோ, அன்புக்குரியவரல்லவாகி விடு வேனோ என்பதுதான் ஜோன் ஸ்ரேன் பெக் கின் அழகிய வார்த்தைகளில் சொல்வதானால் 'ஒரு குழந்தை எதிர்நோக்கக்கூடிய மிகப்பெரிய பயங்கரம்தான், தான் அன்பு காட்டப்படவில்லை என்ப தாகும் புறக்கணிப்பை நரகத்தைப் போல அவர்கள் அச்சத்துடன்உணர்
கிறார்கள். புறக்கணிப்பினால் கோபமும், கோபத்துடன் ஒரு வகைப்பழி வாங்குமுணர்வும் ஏற்படுகிறது. தான் யாசிக்கும் அன்பு மறுக்கப் பட்ட ஒரு குழந்தை பூனையை அடிப்பதன் மூலமாகத் தனது குற்ற உணர்வை மறைத்துக்கொள்கிறது. இன்னொன்று பணத்தைத் திருடுகி றது. பணம் தன்மீது பிறரை அன்பு செலுத்த வைக்கும் என்று அது நம்புகிறது. இன்னொரு மூன்றாவது குழந்தை உலகத்தையே வெற்றி கொள்கிறது, அதேவேளை எப்போ தும் குற்றஉணர்வு பழிவாங்கல் மேலும் குற்ற உணர்வு என்று தொடர்கிறது. குழந்தைகள் ஒருபோதும் கைவிடப் பட்டு விடுவோம் என்ற பயத்துக்கு ஆளாகக் கூடாது வேடிக்கைக்கா கவோ கோபத்திலோ ஒரு குழந்தை அவ்வாறான பயத்துக்குள்ளாக்கப் படக்கூடாது. கடைத் தொகுதிக ளிலோ சந்தடியான இடங்களிலோ பராக்குப்பார்த்தபடி இழுபடும் குழந்தைகளிடம் "சரியா, சொன்ன படி என்னுடன் வராவிட்டால், இங்கேயே விட்டிட்டுப் போய்வி டுவேன்.' என்று கத்துகின்றதாய் மார்களின் குரலை நாம் அடிக்கடி கேட்கிறோம். இத்தகைய ஒரு கூற்று குழந்தைக்கு ஒரு நாளும் மாறாத, தான் கைவிடப்பட்டு விடுவேன் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது தட்டத்தனியனாக இந்த உலகத்தில் கிடப்பது போன்ற ஒரு அச்ச உணர்வுக்கு தூபமிடும் கூற்றாகும் அளவுக்கு மீறி பொழுதை வீணாக்கும் விதத்தில் பராக்குப் பார்த்தபடி நிற்கும் ஒரு
50
குழந்தைக்கு இப்படி வார்த்தை களால் மிரட்டும் விதத்தில் சொல்வதை விட கையைப் பிடித்து இழுத்துச்செல்வது சிறந்ததாகும். தாங்கள் பாடசாலையால் வரும் போது வீட்டில் தாயார் இல்லாது விட்டால் சில குழந்தைகள் பயப்படு கிறார்கள் அவர்களுக்கு, தாம் கைவிடப்பட்டு விட்டோமோ என்பது போன்ற ஒரு உணர்வு ஒரு கணம் தட்டி எழுப்பப்படுகிறது. நாம் முன்பொருதடவை சொன்னது போல, வீட்டில் ஒரு சிறு தகவல் குறிப்பை எழுதிவைத்து விட்டோ அல்லது ஒரு ஒலிப்பதிவு நாடாவில் சொல்லிவிட்டோ (தாம் செல்லு மிடம் பற்றி) செல்வது நல்லது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்தி குழந்தைகளைப் பொறுத்தவரை மிகவும் பிரயோசனமான ஒன்றா கும் பெற்றோரின் அன்பும் பரிவும் கலந்த அமைதியான பேச்சு அவர்களை தமது தற்காலிக பிரிவை பெரியளவு சஞ்சலம் இன்றி தாங்கிக்கொள்ள உதவுகிறது. எமது வேலைகள் காரணமாக நாம் பிள்ளைகளைப் பிரிந்து போக வேண்டி ஏற்படும்போது, அந்தப் பிரிவுக்கு முதல் போதியளவு தயாரிப்பு வேலைகள் செய்யப்பட வேண்டும் சில பெற்றோருக்கு இப்படி ஒரு செய்தியை - விடு முறைக்காகவோ, வேலை நிமித் தமோ அல்லது ஏதாவது சமூக விடயம் தொடர்பாகவோ வெளியே
போவதை - சொல்லவே முடி வதில்லை. குழந்தைகளின் எதிர் வினைக்குப் பயந்து அவர்கள் இரவிலோ அல்லது பாடசாலையில் இருக்கும் போதோ போய்விடுகி றார்கள் யாராவது உறவினர்களோ, சகோதரியோ இதைப்பிள்ளைகட்கு விளக்க வேண்டும்.
மூன்றுவயதான இரட்டைக் குழந் தைகளின் தாய் ஒருவருக்கு ஒரு சத்திர சிகிச்சை செய்ய வேண்டி யிருந்தது. வீட்டில் இதன் காரண மாக ஒரு பதட்ட நிலையும், அச்சமும் நிலவியது. ஆனால் குழந்தைகட்கு எதுவுமே சொல்லப் படவில்லை. சத்திரசிகிச்சை நடக்க இருந்த அன்று, தாயார் கடைத் தெருவுக்குப்பொருட்களை வாங்கச் செல்வது போல காட்டிக்கொள் வதற்காக கையில் ஒரு பையுடன் புறப்பட்டுச்சென்றார். அன்றுபோன
அவர் மூன்றுவார ഖ ബിസ്മെ,
இந்த இடைக்கால வாடிவதங்கிப் ே தகப்பனாரின் எ அவர்களுக்கு எத் யும் தரவில்லை. அ தற்காக ஒவ்ெ அழுதார்கள் ட ஜன்னல் கம்பிக தாயின் வரை கொண்டிருந்தார் உண்மையில் கு கூட்டியே தயார் பிரிவை இலகு கொண்டு விடுவி முள்ள தயாரிப்பு வாய்மொழி விடு வும் சற்று அதிகம (olgu u JE ILJU (36,6
டொக்டர்.ஜெயி தமிழில்.அ
இது குழந்தை விளையாட்டு
களின் மொழியி பட வேண்டும். இதைக் கவனிய வைத்தியசாை இரண்டு வா தாயார் தனது ஜீற்றியிடம் சாலைக்குப்பே கூறினாள் கு ஆர்வத்தைக் ஆனால் தாய் ! ளவு அக்கரை என்று முட்டா إنك .. 60 (Co (أي 661
'அம்மா ஆஸ் விளையாட்டு அவள் இதற்க GLITTLİb 63)LD856 தாள். அவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களாகத்திரும்பி
துள்குழந்தைகள் ruilJGGIL "LL LITT SEGÍT. த விளக்கமும் கைய ஆறுதலை வர்கள் உறங்குவ பாரு நாளும் 5ல் முழுவதும் ளப் பிடித்தபடி பப் பார்த்துக் ir
ந்தைகள் முன் 9FULIJULULJ LULLATGAD, ாகவே ஏற்றுக் ார்கள். அர்த்த ன்பது சாதாரண 3,35 MÉJ3560) GITT GAGNL ன கவனத்துடன் டிய ஒன்றாகும்.
b ஜி ஜினோல்ட் ருண்
தாதி, மற்றும் குடும்ப உறுப்பி னர்களை அது குறிப்பதாகக் கூறப்பட்டது. அந்தப்பொம்மை களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அவர்களுக்காகத்தாய்பேசினாள் 'அம்மா வருத்தம் சுகமாவதற்காக ஆஸ்பத்திரிக்குப் போகிறாள். அவள் வீட்டில் இருக்க மாட்டாள். ஜீற்றி அம்மா எங்கே எங்கே என்று தேடுகிறாள். ஆனால் வீட்டில் அம்மாவைக் காணவில்லை. அவள் அடுப்படியிலும் இல்லை. படுக்கை யறையிலும் இல்லை. ஹோலுக்குள் போய்ப் பார்த்தால் அங்கேயும் இல்லை. அவள் ஆஸ்பத்திரியில் ஒரு டொக்ரைப் பார்க்கப் போயிருந்தாள் ஜீற்றிகத்துகிறாள். எனக்கு அம்மாவேணும். எனக்கு என்ரை அம்மாவேணும். ஆனால் அம்மா ஆஸ்பத்திரியில்-தான்சுகம் பெறுவதற்காகப் போய் விட்டார். அம்மாவுக்கு ஜீற்றி மீது நல்ல விருப்பம். இதனால்தான் அவர் ஜீற்றியைக் காணாமல் தவிக்கிறாள். ஜீற்றியும் அம்மாவைக் காணாமல் தவிக்கிறாள். பிறகு அம்மா சுகமாகி வீட்டுக்கு வருகிறாள் ஜீற்றி சந்தோசப்படுகிறாள்.' இந்தப் பிரிவும் மீள் சேர்க்கையும் சம்பந்தப்பட்ட நாடகம் திரும்பத் திரும்ப தாயாலும் மகளாலும் விளையாடப்படுகின்றன. முதலில் தாய்தான் அதிகமாக பேசினாள்.
ஆனால் விரைவிலேயே மகளே வேண்டிய பொம்மைகளை எடுத்து வைத்துக்கொண்டு பேசத்தொடங் கினாள். அவள் டொக்டருக்கும் தாதிக்கும் அ LoL DIT GOOGluši, SEGAJ GOTLDT5ës கவனிக்கும்படியும் விரைவாகவே அவளை சுகமாக்கி அனுப்பிவிடும் படியும் கூறத்தொடங்கினாள். தாய்வைத்தியசாலைக்கு புறப்படும் முன் ஜீற்றி தாயிடம் ஒரு தடவை அந்த விளையாட்டை விளையாடும் படி கேட்டாள் ஜீற்றி சரியாக விளையாடியதுடன் தாயிடம் சொன்னாள் 'அம்மா கவலைப் படாமல் போய்வாங்கோ நான் நீங்கள் வரும்வரை இங்கே இருக்கிறேன்' போவதற்கு முன்பாக தாய் பல பயனுள்ள செயல்களைச் செய்தாள். அவள் ஜீற்றிக்கு ஒரு புதிய வீட்டுப் பணியாளை அமர்த்தினாள் அவள் தனதும் மகளதும் பெரிய படம் ஒன்றை மகளின் அலங்கார மேசை மீது வைத்தாள். அத்துடன் அவ ளுக்கு ஒலிநாடாவில் ஒரு அன்பான செய்தியையும் பதிவு செய்து வைத்தாள். தவிர்க்க முடியாத தனிமை நேரங்களில் தாயின் படமும், ஒலிநாடா வசனங்களும் தாயின் அருகாக தான் இருப்பதாக ஜீற்றியை உணர வைத்தது.
(வரும்)
தலைப்பிடப்படாத கவிதை
உறைந்த பணிச்சோற்றின் வெண் நுரை மீதமர்ந்திருப்போம்: குருத்து மணல் சீதளிக்க, நெடுந்துரம் வியாபிக்கும் கடுங்குளிர்
அற்புதமான வைகறை வெண் நுரைக் கொப்புளம் உடைந்துருகி வழிந்தோட வெறியாய் குதிக்குமதன் மீதிளங்கதிர்கள்
கூட்டுக் கரத்தையுள் தாத்தாமார்களின் நரைத்த நிலாக்கள் நிரை நீக்கி பளிரழகாய் சிரிப்புதிர்க்கும். T
இளங்குயில்கள் கூவிக் கூவிக் கூத்தாடும் எனதுரின் ஒழுங்கை நெடுக மணமிருக்கும்.
அவற்றின் சிறகுகளை உடைக்கவும் மண் கெல்லி புதைக்குமான ஆண் புழுக்களில்லாத அற்புத காலமொன்றில் வாழ்ந்திருந்தேன் பால்யத்தில்
வெண் குருத்து தண்டு புதைய நாற்று வீசிகளை பிடுங்கி, செக்கலில் மனையேகும் கிராமத்து நங்ங்ணங்கள்
(cm。(25 ●_fl山 முள்ளடர்ந்த புதரிருளில்
: (LTL) GOLD நுரை கக்கும் அலை மடியில்
உயிரறுந்து மாண்டது மகா துயர்
லூடாக சொல்லப்
யார் மீட்பர் இனியெம் சொர்க்கத்தை?
J3.GT:
க்கு செல்வதற்கு எனது தேசமே ங்களுக்கு முன் ன்று வயது மகள் தொடர்ந்து நீகூவுக! ான் வைத்திய வென்புறாக்கள் மீதமர்ந்து ப்போவது பற்றிக் இனவெறிப்பாடலொன்றை தை அவ்வளவு மெட்டமைத்துக் கூவுநீ 3. TLL 666) 68) GA).
குழந்தை இவ்வ |ற்றிருக்கிறாளே காற்றுதிரும் நடுநிசியில்
திகிறதென்னுயிர்க் கவிதை இவ்வழகிய திவிற்கினியார் தருவர் விடுதலை?
நனமாக யோசிக்க iT QEFIT GÖT GOTT GIT:
த்திரிக்குப் போன ளையாடுவோம்' SMS வே ஒரு தொகுதி ஒட்டமாவடி அறபாத்
க் கொண்டு வந் வைத்தியர் ஒரு

Page 13
ஒன்றே முக்கால் நூற்றாண்டுக ளுக்கு முன்னர் தென்னிந்தியாவி லிருந்து அழைத்து வரப்பட்ட மலையகத்தோட்டத் தொழிலாளர் சமூகத்தில், பெரும் எண்ணிக்கை கொண்ட இந்துக்களும், சொற்ப தொகையான முஸ்லிம்களும் உள்ளடங்கியுள்ளனர். இன்று மலையகம் முழுவதும் சிதறிவாழும் முஸ்லிம் தோட்டத்தொழிலாளர் களுக்கோ நகர்ப்புறத்தை அண் மித்து வாழும் முஸ்லிம்களுக்கோ விஷேடமான கட்சியோ, தொழிற் சங்கமோ, அமைப்போ இல்லை. இன்று கூட அது பற்றி சிந்திக்கவும் இல்லை. தொழிலாளர் வர்க்கம் எனும் ஒரே குடையின் கீழ் சக தொழிலாளர்களுடன் நெருக்கமுட னும், நேயத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள் அன்றைய இலங்கை - இந்திய காங்கிரஸ் தலைவர் அஸிஸா கட்டும், இன்றைய அஷ்ரஃப், அஸிஸ், பீ.ஏ. காதர் முதலான மலையகத் தலைவர்கள் கூட தனியான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இவர்களின் மீது அண்மைக் காலமாக மலையக முஸ்லிம்கள் புறக்கணிப்புக்கும் ஒடுக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். சக தொழிலாளர்கள் பெறும் அற்ப சொற்ப உதவிகளை | யும், உரிமைகளையும் பெறுவதில்
கூட உரித்தற்றவர்களாக ஆக்கப் பட்டுள்ளனர். இந்த அவலமான புறக்கணிப்பை, ஒடுக்குதல்களை சலனமேயின்றி மேற்கொண்டு வருபவர்கள் அல்லது அவ்வாறு இடம்பெறுவதற்கு உடந்தையாக இருப்பவர்கள்வேறு எவருமில்லை. தமது நேசிப்புக்கும் நட்புக்கும் உரிய சக தோட்டத் தொழிலா ளர்களின் வேர்களிலிருந்து உற்பத்தி யானவர்களே, நிகழ்ந்து வரும் சில சம்பவங்கள் மலையக முஸ்லிம் களின் இருப்பை கேள்விக்குரிய தாக்குகிறது. சமூக சேவை அமைப்புகள், அரசி யல் கட்சிகள், பல்கலைக்கழகம், கல்வியியற் கல்லூரி போன்ற நிறுவ னங்களைச் சேர்ந்த படித்தவர் களாலேயே இந்த ஒடுக்குதல்களும் புறக்கணிப்புகளும் கட்டவிழ்க்கப் பட்டுள்ளன. கல்வி,தொழில், சமூக இருப்பு என்பவற்றை அடைவதில் மேற்குறித்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே கடுமையுடனும் கொடுமையுடனும் நடந்து கொள் கின்றனர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் மலையக பட்டதாரி மாணவர் ஒன்றியம்' என்ற அமை ப்பு, இந்தக் குறுகிய சிந்தனையுடன் தன்னை வளர்த்துச் செல்கின்றது. அண்மைய ஆண்டுகளில் அனுமதி பெற்ற முஸ்லிம் மாணவர்களை இவர்கள் தமது அமைப்புக்குள் இணைத்துக்கொள்ளவில்லை. இது பற்றி இவ்வமைப்பைச் சேர்ந்த வர்களிடம் உரையாடியபோது 'இது மலையகத் தமிழர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு. இதில் முஸ்லிம்களை இணைத்துக் Qas, TGT GIT வேண்டியதேவை யில்லை' என்றனர். இந்தக் குறு கிய, வரட்சியான சிந்தனையுடன் வெளியாகும்புத்திஜீவிகள்நாளைய சமூக உற்பத்தியில் இதே விதமான பாத்திரத்தையே வகிப்பார்கள் என்பதிலும் முஸ்லிம்கள் இவர்க ளின் புறக்கணிப்புக்கும் உள்ளா
குவார்கள் என்பதிலும் ஐயமில்லை. இது இப்படி இருக்க, மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் GlcitoGIgoslóT3669) Guoritišl33t: கண்டியில் இயங்கும் COPE என்ற அரச சார்பற்ற அமைப்பும், முஸ் லிம் மாணவர்களை புறக்கணித்து வருகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்த மலையகத் தோட்டத் தொழிலாளியின் முஸ் லிம் மாணவன் சகல ஆவணங் களையும் சமர்ப்பித்த போதிலும், 'நீங்கள் முஸ்லிம்கள் உங்களுக்கு உதவ எத்தனையோ முஸ்லிம் அமைப்புகள் உள்ளன. அவற்றுடன் தொடர்பு கொள்ளுங்கள்' என்ப தாக ஒரு மலையக பல்கலைக்கழக விரிவுரையாளரும், கண்டியைச் சேர்ந்த ஒரு பாடசாலை அதிபரும் கூறியுள்ளனர். ஆனால், இதே அமைப்பில்தான் 50% மான சிங்களச் சகோதரர்கள் உதவித்தொகை பெற்று வருகின் றனர். "அவர்களுக்கு வழங்கும் போது, ஏன் முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடாது?' என்று சம்பந்தப் பட்ட மாணவர் கேள்வி எழுப்பு கின்றார். பத்தனை பூரீபாத கல்வியியற் கல்லூரியிலும் முஸ்லிம்களுக்கு
எதிரான பாரபட்சம் வலுவடைந்து
கள் பற்றிய த போக்கை தெளி இலங்கை முஸ்லி கொடுக்கும் அ (?) பூரீலங்கா சிடமும், பி.ஏ. 9560) GIT D GİT GOTTL மக்கள் முன்னணி போதிலும் இவ் கள் அக்கறை ബിസ്മെ, நீண்ட பிரயத்த6 பிரதி அமைச்சர் சந்தித்த போது போராடிப்பெற்ற கல்லூரியில் களுக்கே முன் நீங்கள் அட்டா விண்ணப்பியுங் யமற்ற பதிலையே அண்மையில் தே ளுக்கான ஆசிரி 6l6óTGOOT LILITES நேர்முகத்தேர்வு பட்ட போதும் சிந்தனையே வெ FLD LLJ Lb 95 ) LGL உள்ளவர்களுக் வழங்கப்படும் ெ பட்டிருந்தது. இ லிம்களின் நிலை
டப்புற பாடசா6ை
புறக்கணிக்கப்படும் மலையக முஸ்லிம்
SaluñEGEDIGIT SMILEŠEgli 6466
எம். எச்.எம்.ஜவ்பர்
செல்வதை அவதானிக்க முடி கின்றது. ஆரம்ப கட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பினும் அண் மைக்கால அனுமதிகளின் போது முஸ்லிம் மாணவர்களின் விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின் றன. இந்தப்புறக்கணிப்புமலையக முஸ்லிம்களின் எதிர்காலத்தில் மேலும் வரட்சியைதோற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இது பற்றி இந்நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரி டம் கதைத்தபோது 'முஸ்லிம் LDITGCGTGuff Besloot 666oor600TULurëj8 cir வந்துள்ளனதான். ஆனால் அவை கள் மலையகத்தைச் சேர்ந்தவர்க ளினுடையது அல்ல' என்றார் இது உண்மை அல்ல, மலையக முஸ்லிம் தோட்டத்தொழிலாளிக Gíslicist LGl GT68) GIT SEGM67 GGGGGT GOOTLÜLumik கள் கூட புறக்கணிக்கப்பட்டுள்ளன. இது பற்றி விசாரிக்கச் சென்ற பொகவந்தலாவையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவனுக்கு கிடைத்த பதில் திடுக்கிடவைக்கின்றது. "இது மலையக மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள கல்வியியற் கல்லூரி, உங்களுக்கு அட்டாளைச் சேனை கல்வியியற் கல்லூரி உள்ளது. அதற்கு விண்ணப்பி யுங்கள்' என்பதாக முக்கியமான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இவரது பார்வையில் மலையக மக்கள் என்பது யாரைக் குறிக்கின் றது? மலையகத்தைப் பிறப்பிடமா கக்கொண்ட இந்துக்களும், கிறிஸ் தவர்களும் மட்டுமா?
அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரிக்கானவெட்டுப்புள்ளிகளை கல்வியில் பின்தங்கியுள்ள நுவரெ லியா போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெறுவது மிகவும் கடினமாகும். ஏறக்குறைய பரீபாதக் கல்வியியற் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளிகளை விட ஒரு மடங்கு அதிகமாகும் இதனை நன்கு உணர்ந்த இவ்வதிகாரி இந்தப்
லும் முஸ்லிம் மான লো ডেটা দেয়া ? Qub LD) இஸ்லாம் பாடத் urrit? ... GUIT.g. (3 பாடம் முக்கியம கின்ற சூழ்நிலையி ளின் எதிர்காலம் யும்? ஹட்டன் ட மகளிர் மகாவித் கோயாதம.வி ே போர்டைஸ் த.ம. பாடசாலைகளில் படிப்பிப்பதற்கு மு கள் இன்றி மாண படுவதாக அறிய Քե5, ԼD6060Ա 15 (Մ) தொழில் உதவி றைப்பெறுவதில் மட்டத்திலும், அ திலும் ஒரவஞ்சை படுவது தெளிவா இலங்கையில் ஒ உட்படும் சமூகம் படும் மலையக ே ளர் வர்க்கத்து தொழிலாளர் வ கிளைத்த புத்திஜி வாதிகள், மலை மீது புறக்கணிப்பி கின்ற இந்த வேை முஸ்லிம்கள் சி முன்வைக்கின்றன * நீங்கள் நம்பிய ததையே நாமு. அனுபவித்தோம் மலரவிருக்கும்வி உரித்தானதாக அ * ஒரே கூரையி களாய் நண்பர் எங்களை பூரீபாத யில் அனுமதிப்பு ளது இலட்சிய பாதிக்கப்படுமா டுப்புள்ளியுடன்சு வேறு ஏதாவது 8 ரிக்குபெற்றுத் தரு
பதிலை அளிப்பதினூடாக முஸ்லிம்
 
 
 

மே.22 - ஜூன்.4, 1997
து ஓரங்கட்டும்
படுத்தியுள்ளார்.
ம்களுக்காக குரல் Audio 3. L'Aur GOT േീb &r ിj தர் முதலானவர் 5 élu LDGoaou9. யுடனும் பேசிய விடயத்தில் அவர் டுத்துக்கொள்ள
TĖJ356fAGOT LIGGÖT GOTT சந்திரசேகரனைச் அவரும் 'மிகவும் இந்தக்கல்வியியற் மலையகத்தவர் வரிமை உண்டு. ளைச் சேனைக்கு ள்' என்று சாத்தி வழங்கியுள்ளார். ாட்டப்புற பகுதிக JIT (3968) Gluš59, IT GOT I (39,T) L Ll (), காக அழைக்கப் இந்தக் குறுகிய ரிப்பட்டது. இந்து பதில் தேர்ச்சி கு முன்னுரிமை ன்று குறிப்பிடப் நிலையில் முஸ் என்ன? தோட் Ds. Gíslå) G; GÖGGLILIG
ாவர்களின்நிலை ாணவர்களுக்கு தை கற்பிப்பது ாத)த்தில் சமயப் ாக்கப்பட்டிருக் ல் இம்மாணவர்க GTULJLa -96)LD னித கெப்ரியல் தியாலயம், டிக் நார்வூட் த.ம.வி. வி போன்ற பல മുസൈT LITL ஸ்லிம் ஆசிரியர் வர்கள் கஸ்டப் முடிகின்றது. NOGSALDGEGT 95 GOGG, கள் என்பவற் புத்திஜீவிகள் ரசியல் மட்டத் னயுடன் நடத்தப் ன்றது. டுக்கு முறைக்கு என்று நோக்கப் Tட்டத் தொழிலா <8g) ہلاقے ,6iTزU); க்கத்திலிருந்து விகள், அரசியல் க முஸ்லிம்கள் னை மேற்கொள் Tuി), ഫ്രഞ്ഞെu8, (856ir 6ólg, Ø) GIT
தை அனுபவித் நம்பினோம். எதிர்காலத்தில் வு எங்களுக்கும் மயாதா?
கீழ் உறவினர் GTTLÜ GuTuğgö5 ல்வியற் கல்லூரி ன் மூலம் உங்க தனித்துவம் ன் இதே வெட் ய அனுமதியை வியியற் கல்லு Sigem?
நாயகக் கருத்துக்களை அரசியல் இலக்கிய சர்ச்சைகளை விவாதங் களை தொடர்வதற்கு ஆரோக்கிய மான ஓர் ஜனநாயக அரங்கை நாம் தேட முயன்றால் ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு மையத்தைத்தான் நாம்சென்றடையவேண்டியுள்ளது. மனிதநேய நேசிப்புக்கைைளயும் மனித உரிமைகளையும் திறந்த விவாத மனங்களையும் கொண்ட மனிதர்களின் கூட்டமைப்பாக அது எவ்வாறு செயற்பட முடிகின்றது என்பதற்கு22வது இலக்கியசந்திப்பு (கார்ல்றுக - ஜேர்மன்) ஓர் சான்று.
தேடல்களின் மீது நம்பிக்கைகளை இழக்க செய்யும் தருணங்களில் வாழ்வியலின் இருத்தலின் மீது
இச்சந்திப்புக்கள் இக்காலங்களில் இல்லையெனில் மனநோயாளியின் குறிகளோடுதுடைப்பானின் வாழ்வு சிலவேளைகளில் கீழ்நிலைப்பட்டி ருக்கும். இன்டர்நெட்டில் தமிழ்-தமிழரின் வருங்கால வளர்ச்சி பற்றிஜேர்மன் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதிநா கண்ணன் அவர்களின் உரை புதிய தளத்தை விரித்துச் சென்றது. தகவல் வெகுஜன தொடர்புத் துறையில் பின்தங்கி இருக்கும் தமிழை எவ்வாறு இன்டர் நெட்டில் பயன்கொள்ள வைப்பது என்பது பற்றி மிகத்தெளிவாக 6NGGIT, ANGOTT தமிழ் எழுத்துக்களைக் கொண்டு இன்டர் நெட்டில் தகவல்களைப் பரிமாறுவதற்கு வடிவமைக்கப்பட்ட CE GALI LIITIT CAOGAINSIES GASIT". IL வேரை நேரடியாக இனிமேல் நாம் Lugi LIGJ GJin Luis GT GT ID நம்பிக்கையை நா கண்ணன் ஏற்படுத்தினார் உண்மையில் தமிழை இன்டர்நெட்டில் முழுமை யாகப் பயன்படுத்தும் வசதி கிடைக்கும் பட்சத்தில் தமிழை விஞ்ஞான மொழியாக்கி விடுவ தோடு சகலதுறைகளிலும் பிரயோ 9 GTLÉ LÓlj, g, LG) g, IIflu. IIE, 9,60 GTg. Թցմնա (լplգամ): எனினும் இன்றைய இன்டர் நெட்டின் சகல வழிகளையும் ஏகாதிபத்திய நாடுகளே தங்கள் கைகளில் வைத்துள்ளன. இவை இவர்களின் கரங்களில் இருந்து மீளும் பட்சத்தில் மாத்திரமேகலை, saorts TV, egyéfugio, gepas Liu Lu GooT பாட்டுத் துறையில் புதிய மாற்றங் களைக் கொண்டு வரமுடியும் இன்டர்நெட் பற்றிய விபரங்களை யும் உதவிகளையும் பெற விரும்பு வார்கள் நா கண்ணனோடு தொடர்பு கொள்ளவும் உதவ என்றும் துடிப்பாய் உள்ளார் (இன்டர் நெட்டின் தமிழ் பெயர் இணையம் உபயம் - நா. கண்ணன்) இச்சந்திப்பில் தேசிய இனப்பிரச்சினையும் தீர்வும் எனும் தலைப்பில்உரைநிகழ்த்திய ரஞ்சித் லொக்பியர் (ஜெனிவா) இலங்கைத் தீவின் இன முரண்பாட்டிற்குரிய காரணங்களை சமூக பொருளாதார அரசியல்
40ai 5 1 1 ܐ ܵ ܡܘ 48 es. ¬ ¬ +1 ܠܝ
புகலிட தாக்கம், வாழ்வின் மீதான
Slla LDTGIE 3,6) og gy (pu9ud
இலங்கையின்
22வது இலக்கியச் சந்திப்பு
நிறைவான தடத்தை நோக்கி
09/02ބވަޗަރ
L கலிட இலக்கியப்பரப்பில் ஜன
ஆராய்ந்தார் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை குழப்பகரமான முறையில் கையாளும் தற்கால தேசிய மார்க்சியர்கள்' போல் அன்றி ரஞ்சித் லோக் பியரின் பார்வை வித்தியாசமாக இருந்தது. இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும்-சாத்தியக் கூறுகளும் வர்க்கப் போராட் டத்திலே தங்கியுள்ளதாக கூறிய | Slauf Sufi 3 sti Lirfi GOGu6ðu நிராகரித்த எத்தீர்வும் தற்காலிகத் தீர்வாகமாத்திரமே இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டார் தேசிய வாதம் எப்பொழுதும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்து, அவை ஓர் குறிப்பிட்ட வர்க்கத்தின் நலன் மேலான அக்கறையோடு செயல் படும் கொடூரமான அதிகார வர்க்கமாக மாறும் அபாய நிலை தோன்றக்கூடும் என்றும் சொன் னார். இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய மக்கள் விரோத நடவடிக்கைகளை இனம் காட்டிய ரஞ்சித் தேசியவாத எழுச்சிக்கூடாகப் பிரிந்த பல நாடுகள் இனவெறியின் உச்சத்தில் கோரத் தண்டவம் ஆடியதையும் அங்கு எங்ஙனம் ஏனைய தேசிய இனங்களும் ஒடுக்கப்பட்ட மக்க ளும் பாஸிஸ் தன்மைக்கு எவ்வாறு இரையாக்கப்பட்டார்கள் என்ப தையும் கூறினார் மார்க்சியம் கேள் விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் இக் காலகட்டத்தில் இவ் உரையும், கலந் துரையாடலும் இலக்கியசந்திப்பின் பிரயோசனத்தை எடுத்துக் 95 TIL LULJg5. இச்சந்திப்பின் போது ஏனைய நிகழ்ச்சிகளாக 'மொழிக்கான ஒரு திட்டம் - தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம்' பற்றி நா கண்ணன் அவர்களும், மேற்கு நாடுகளின் வளர்ச்சி சூழல் பாதிப்பு மூன்றாம் உலக மக்களும் பெண்களும் எனும் விடயம் தொடர்பாக வாணிதாசன், அவர்களும், 20ம் நூற்றாண்டின் கவிதை பற்றி குமரன் அவர்களும், "சாடிஸம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் கலாமோகன் அவர்க ளும் இன்றைய நவீன இலக் கியப்போக்குகள் பற்றி டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாத்திரா ரவீந்திரன் அவர்களும் சமீபகால இலக்கிய வெளியீடுகள் அறிமுகம் விமர்சனமும் பற்றி கருணாகர மூர்த்தி அவர்களும் பேசினார்கள் இச்சந்திப்பில் சிறப்பு அம்சங்களாக தமிழகத்தைச் சேர்ந்த கருஞ்சுழி ஆறுமுகம் ہتهGuirg;orh601; நாட்டுக்கூத்தும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இலக்கியசந்திப்பு ஒரு பிரயோசனம் மிகக் தடத்தை நோக்கி நகர்வதை 22வது இச்சந்திப்பு இனம் காட்டியது. இவ்வகையில் 22வது இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

Page 14
மே.22 - ஜூன்.4, 1997
函 ன்னண்ணா சொல்லேன் நீ அவுஸ்ரேலியன்
நாய் எண்டு சொன்னியே, அது எப்பிடி இருக்கும் எண்டு. கொஞ்சம் சத்தம்போடாமலுக்கு இருக்கிறியா நான் கதைச்சுக்கொண்டு இருக்கிறனெல்லே ஒருக்கா சொல்லன்சின்னண்ணா ஏய் சத்தம் போடாத பிறகு நான் உனக்கு சொல்லிறன்
எப்ப சொல்லுவாய்? கொஞ்சம் பொறடி சாந்தனை அனுப்பிட்டு வாறன் இவன் இனி எப்ப வந்து சொல்லுவான். அதுக்குள்ளை ரஞ்சி போயிடுவாளே. நான் நினைச்சமாதிரியே ரஞ்சி அது பற்றி தெரிஞ்சு கொள்ள முடியேல்லை எண்ட உடனேயே போயிட்டு பிறகு வாறன் எண்டுபோயிட்டாள். அது எப்படி இருக்கும். ரெக்ஸ்ரெய்ல்ஸ் முதலாளி வீட்டு அலிஸ்ரேஷன் நாயைப் போலை இருக்குமோ இல்லாட்டி, எங்கடபப்பி மாதிரி சீ இருக்காது எனக்கு பப்பியினுடைய உருவம் கண்ணுக்குள்ளை வருது அதின்ட அளவான சின்ன உருவமும், கறுப்பு நிறமும், கறுப்பு நிறத்தை கலைப்பது போல் சில இடங்களில்இருந்ததேவையில்லாத வெள்ளை நிறமும், மெத்தென்ற அமைதியான சுபாவமும், சீறிப் பாயும் ஆக்ரோஷமான தோற்றமும், LÜLG)......... அது வெறும்பெயருக்குள் அடங்கிவிடக்கூடிய ஒன்றா ஏன் எனக்கு இப்ப அதை நினைக்கேக்குள்ளை ஒரு நெருடலான வேதனையா இருக்கு நான் பப்பியை நேசிச்சேனா? சிலவேளைகளிலபப்பி பற்றின என்ர நினைவை எல்லாம் - காவடி எடுப்பவர்களின் முதுகில் குத்தி நூல் போட்டு இழுப்பார்களே அது போன்ற வேதனையை - அதே போல வேதனையோட இழுபட்டுக் கொண்டிருக்கும் அதின்ரை நினைவை இரத்தம் கொட்டக் கொட்ட பிடுங்கி எறியவேணும் போல கிடக்கு ஏன் நான் ஒரு காலத்திலை எப்பிடியெல்லாம் பப்பியை வெறுத்தன். இப்ப நினைக்க அழுகைதான் வருகுது. சின்னண்ணை, சாந்தன் அண்ணையை அலட்டி முடிச்சு அனுப்பிட்டு வாறான். எனக்கு அவனிட்ட் அவுஸ்ரேலியன் நாயைப் பற்றி கேட்க வேண்டும் போலில்லை. கொழும்பில் நாய்களுக்கு வைத்தியம் செய்வதற்கென்றே நிறைய டொக்டர்கள் இருக்கிறார்கள் என்றும், சின்னண்ணன் இருந்த வீட்டுக்குமுன்னால் கூட ஒரு டொக்டர் இருந்தாரென்றும் அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும் அங்கைநிறைய பேர்காரிலை வருவார்களாம் நாய்களைக் கர்ட்டுவதற்கெண்டு விதம் விதமான நாய்களெல்லாம்தான் பார்த்தானாம்.
கட்டையாக, தாரா போல கூட நாய் இருக்காம்
எண்டு அண்ணன் சொல்லிச்சுது அங்கை குழந்தைப் பிள்ளைகளை வளக்கிற மாதிரி நாய்களையும் செல்லமாக வளப்பார்களாம்.
அதுகளுக்கெண்டு மெத்தை தனியான
சாப்பாட்டு கோப்பை எல்லாம் இருக்காம்
எங்கட பப்பிக்கு நாங்கள் சாப்பாடு வைக்கிற மாதிரி மிஞ்சினதெல்லாம் வைக்கிறேல்லை யாம். அதுகளுக்கெண்டே தனியர்கஇறைச்சி, மீன் சமைத்து கொடுப்பார்களாம். இப்பிடி சின்னண்ணை நிறையச்சொல்லிச்சுது அவனிட்ட இன்னும் நிறைய கேக்க வேணும் போல இருந்தாலும் இப்ப மனம் இல்லை. பப்பி மனசுக்குள்ளை நிண்டு நெருடுது. அது எங்களுக்காகவே வாழ்ந்தது. அது எதனுடனும், எதற்காகவும் ஒப்பிடப்பட முடியாதது.
பப்பி எப்ப எங்கட வீட்ட வந்தது எண்டோ எங்கை இருந்து வந்தது எண்டோ எனக்குத் தெரியாது. நானும் இதுவரையும் யாரையும் அந்த விசயத்தை பற்றி கேக்கேல்லை. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலையெல்லாம் பப்பி எங்கடவீட்டிலைதான்நிக்குது. அப்பகொஞ்சம் சின்னக் குட்டி மாதிரி ஞாபகம் அம்மாவை பொறுத்தவரையில் அது ஒரு குழந்தைதான். தம்பிக்கு அது ஒரு நண்பன் எங்களிடம் பப்பியைப் பற்றிய உணர்வு வெறுப்பிற்கும் விருப்பிற்கும் இடைப்பட்ட ஒரு உணர்வாகவே இருந்ததாக நான் உணர்கிறேன். பப்பியை பொறுத்தமட்டில் தம்பிக்கு யாரும் அடிக்கக்கூடாது அடிச்சால் அதுக்குபிடிக்காது. யாராக இருந்தாலும் பாஞ்சு கடிக்க வரும். நாங்கள் விளையாட்டுக்காக அடிச்சாலும் கூட அது உர் எண்டு கொண்டு வரும், அதாலை அவன் குழப்படி செய்தால் கூட யாரும் அடிக்கேலாது. பப்பி அவனுக்காக படுகிற
பாட்டைப் பார்த்தால் சிரிப்புத்தான் வரும். அதுக்காகவே நாங்கள் அவனுக்கு அடிக்கிறேல்லை. தம்பி நேஷரிக்கு போகேக்குள்ளை, பப்பியும் சேர்ந்து போகும். தம்பி துரத்துவான். மற்ற நாயஞம் சண்டைக்கு வரும். ஆனா அது உறுமி உறுமி ஏதோ சொல்லிக் கொண்டு போகும். ஆரம்பத்திலைதான் மற்றநாயன்இப்பிடி பிறகு மற்ற நாயன் எதுவும் அதிருப்தியை தெரியப் படுத்திறேல்லை. தம்பி வகுப்புக்குள்ள போன உடனே றோட்டுக் கரையிலை கொஞ்சநேரம் பாத்துக் கொண்டு நிக்கும். பிறகு வீட்டுக்கு வந்திடும். வழமையா ஸ்கூலுக்கு போறாக்கள் எல்லாம் போய், வேலைக்கு போற ஆக்கள் எல்லாம் போனாப்பிறகு, வீட்டிலை அம்மா மட்டும் ஏதாவது வேலை செய்து கொண்டு இருப்பா, பப்பி அம்மாவின்ர காலைச் சுத்தி சுத்திக் கொண்டு வரும் அம்மா காலையிலை மிஞ்சினது ஏதாவது இருந்தால் வைப்பா சாப்பிட்டு போயிடும். முன் மாமர நிழலிலை படுத்திருக்கும், அல்லாட்டி ஊர் சுற்றப் போயிடும். சரியாக 12 மணி ஆகுதெண்டு அதுக்கு எப்பிடித் தெரியுமோ தெரியாது. ஓடிப்போய் தம்பிக்கு பின்னாலை வாலை ஆட்டிக்கொண்டுவரும். அவன்வீட்டுக்குவந்த உடனேயே பாக்கை எறிஞ்சு போட்டு பப்பியைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சி, உருண்டு விளையாடுவான். பப்பியும் பாஞ்சு பாஞ்சு அவனுக்குகிட்டப்போய்மூஞ்சியைநக்கிறதும், பிறகு தூர ஓடிப்போறதுமாய் விளையாடும்.
தம்பி ஸ்கூலில் இருந்து பப்பிக்கு போடுவதற்கென்றே பிஸ்கற் கொண்டு வருவான். அவனுக்கு பப்பிக்கு
கொடுக்கிறதிலை ஒரு சந்தோசம், பப்பிக்கும் அவனிலை நல்ல விருப்பம், அவன் ஒண்டொண்டா போடப் போட அது சாப்பிடும். சிலவேளை ஒண்டைப் போட்டிட்டுமிச்சத்தைக் கையிலை வைச்சுக்கொண்டு கட்டிலுக்குமேலை ஏறிநிப்பான். அது எட்டி எட்டிப்பாக்கும். பிறகு பாஞ்சு எடுக்கப் போகும். அவன் ஒடுவான். அது விட்டுத் துரத்திக் கொண்டு போகும். s (360T 3, LDT இப்பிடி விளையாட்டு விளையாட்டாத்தான் அதுக்கு குடுத்து முடிப்பான். அவன் வந்து மத்தியான சாப்பாடு சாப்பிடேக்குள்ளையும் பப்பி பக்கத்திலை இருந்து பாத்துக் கொண்டே நிக்கும். அவன் அதிலையும் சாப்பிடச் சாப்பிடக் கொஞ்சம் வைப்பான். சாப்பிட்ட பிறகு மீதியையும் வைப்பான். அம்மா ஆரம்பத்திலை அவன் சாப்பிடாம கள்ளப்படுத்திறான் எண்டு பேசினாலும், பிறகு பேசிறநில்லை. அவனுக்கும் அது விளையாட்டு மாதிரி பப்பிக்கு ஒரு பிடி வைக்கிறது. பிறகுதான் ஒரு பிடி சாப்பிடுறது. அம்மாஇப்படியாவது அவன் சாப்பிட்ட்டும் என்று பேசாமல் இருந்துவிடுவா. அதுக்குப்பிறகு அவன் விளையாடப்போனால் என்ன என்ன செய்யப் போனால் என்ன அவனுக்கு பின்னாலையே பப்பியும் திரியும்.
 
 

ஆனா அதுக்கெண்டு ஒழுங்குமுறை ஏதாவது இருக்கோ என்னவோ தெரியாது. நாங்கள் வரேக்குள்ளையும் வாசலிலை வந்து வாலை ஆட்டிக் கொண்டு நிக்கும். இப்ப நினைச்சுப் பாக்கேக்க ஒரு மகிழ்ச்சியும்தான் அது அப்பிடி நிக்கிறது. நாங்கள் களைச்சுப்போய் வரேக்குள்ளை சந்தோஷமாவரவேற்கிறதுக்கு அது எப்பவுமேதயாராயிருக்கும். வந்து காலை நக்கும். எல்லாட்டி சட்டையை பிடிச்சு இழுக்கும். இப்பிடி ஏதாவது செய்து கொண்டு எங்களுக்குப் பின்னாலை வரும். அது அப்பிடியெல்லாம் செய்யேக்குள்ளை, நீங்கள் வருவது எனக்கு பெரிய சந்தோஷம் எண்ட மாதிரி இருக்கும். பழையபடி நாங்கள் எல்லாரும் சாப்பிட்டு முடிந்து அம்மா மீதம் வைக்கும் வரைக்கும் அது அமைதியா காத்திருக்கும், நாங்கள் ஒரு உயிருள்ள ஜீவன் சாப்பிடாம இருக்கே எண்ட எந்தவிதமான உணர்ச்சியும்இல்லாமல் ஆறுதலாய்சாப்பிட்டு எழுந்ததை நினைக்க இப்ப வேதனையா இருக்கு திரும்பவும் தம்பிக்கு பின்னாலையோ அல்லாட்டி மாமர நிழலிலையோ அல்லாட்டி அம்மாவுக்கு பக்கத்திலை திரியும். அதைப் பொறுத்தவரை ஊர்ச்சண்டை எதுக்குமே அது போறதில்லை. அதால அது சோம்பேறி என்பதல்ல. அது தனக்குள் ஏதோ ஒரு ஒழுங்குமுறை வைத்திருந்ததுபோல்தான் உள்ளது. எங்கள் வீட்டிற்கு பின்னால் வெறும் புல்லுடன் முள்பற்றையுமான காணி உள்ளது. அதோடஎங்கள் ஊரைச் சுற்றியும் வடக்கும் மேற்குமாக வயல் இருக்கு, அதால முயல் அடிக்கிறதுக்கு வருவாங்கள் ஊர்நாயெல்லாம் சேர்ந்து கத்தி ஊரை அட்டகாசப்படுத்தும். செத்துப் போகும் முயலின்ர ரத்தம் எங்கை யாவது கொட்டியிருந்தால் அதையும் நக்கிக் கொண்டு உற்சாகமாக கத்திக் கொண்டு போகுங்கள் பப்பி முதலில் என்னவெண்டு தெரியாமல் குரைத்துக்கொண்டுறோட்டுக்குப் போகும். பிறகு இன்னதுதான் எண்டு தெரிந்துவிட்டால் அமைதியாகிவிடும். அதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல, அது எங்களைப் போல சைவக்காரனும் தான்.
ஆனால் வேறை ஊர் நாய் வந்தாலோ
எல்லாத்தோடையும் சேர்ந்து தானும் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு நிக்கும். எங்கட பப்பியின்ர ரோசத்தை அப்பதான் பாக்கலாம். அப்ப அது கத்திற கத்தைப் பாக்க எனக்கே பயமாயிருக்கும். அந்த நாயை ஊர்
எல்லையிலைகொண்டுபோய்விட்டிட்டுத்தான்
அது அடங்கும். அதோட பாம்பைக் கண்டாலும் பெரிசாக் கத்தும் சாரைப் பாம்பெண்டால் எங்கட வளவுக்கு வெளியிலை எப்பிடியாவது துரத்துறதோட நிண்டுவிடும் வேறை ஏதாவது பாம்பெண்டால்பெரிசாக்கத்தி எல்லாரையும் கூப்பிட்டுவிடும் அதை எல்லாரும் அடிச்சுச்சாக்கொல்லும் மட்டும் அது கத்திக்கொண்டேயிருக்கும்.
பப்பியைப் பற்றி நினைக்கேக்கை எல்லாம்
மாட்டன், ஆனா எப்பவாவது முதுகிலை
முதல்ல ஞாபகம் வர்றது அந்த மத்தியான வேளை தான் அண்டைக்கு விரதநாள். எல்லாருமே பப்பியை மறந்து சாப்பிட்டாச்சு பப்பியும் எங்கையோபோயிட்டுது. தப்பி கூட மறந்துபோய் சாப்பிட்டிட்டான். அம்மா பின்னேர நித்திரைக்காக முன் கட்டிலில் படுத்திருந்தா, பப்பி ஒருரண்டரை மூண்டுமணி அளவிலை வீட்டுக்கு வந்திருக்கும். செரியான பசியாய் இருந்திருக்கு அம்மாவின்ர சாறியைப் பிடிச்சு இழுத்து அனுங்கிக்கொண்டு நிண்டுது அம்மாவுக்கு முதல்லை என்னெண்டு விளங்கேல்லை. பப்பி போ அங்காலை எண்டு பேசினா, அது பிறகும் நிண்டு சாறியை பிடிச்சு இழுத்துக் கொண்டு இருந்திச்சுது அம்மா எழும்பிப் போக, குசினி வாசல்லை நிண்டு அனுங்கிக் கொண்டு நிண்டிச்சுது, அதுக்குப் பிறகுதான் அம்மாவுக்கு ஞாபகம் வந்திச்சுது பப்பிக்கு சாப்பாடு வைக்கேல்லை எண்டு. அம்மா சாப்பாட்டை எடுத்து வைக்க, பெரிசா நன்றி தெரிவிக்கிற மாதிரி வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டிச்சுது அது களவெடுத்தும் சாப்பிட மாட்டுது. வேற வீட்டிலையும் சாப்பிடாது. நாங்கள் வைச்சாத்தான்சாப்பிடும். எப்படி அது ஒரு ஒழுங்கான பழக்கத் துக்குள்ளை வந்தது எண்டதை நினைக்க ஆச்சரியமா இருக்கும். ஒருவேளை அப்பா போட்ட அடியிலை தான் அது அப்பிடி ஒழுங்குக்கு வந்திருக்குமோ? அப்பாஎண்டால் பப்பிக்கு செரியான பயம், நில் எண்டால் சொன்ன இடத்திலை நிக்கும். பத்தாததற்கு நாங்களும் எங்கடவீரத்தையும், கோபத்தையும் அதிலை தானே காட்டேலும், அதாலை எங்களுக்கும் >تکNgاز கொஞ்சம் பயம்.அம்மாவோ தம்பியோ வெருட்டினால் குழந்தைப்பிள்ளை மாதிரி பாஞ்சு பாஞ்சு விளையாட்டுக்காட்டிக்கொண்டிருக்கும்.
எனக்கெப்பிடி பப்பியிலை அனுதாபமும், என்னவெண்டு தெரியாத ஒரு உறவும் வந்திச்சு எண்டு தெரியாது. இப்பிடியாபப்பி எங்களுக்கு நல்ல பிள்ளையாஇருந்ததாலையோ தெரியாது. பிறகெல்லாம், பப்பியை கிட்ட எடுக்க
தடவிப்போட்டுப்போவன் எனக்குப்பொழுது போகாத நேரத்திலை பப்பிக்கு எதையாவது எறிஞ்சு விளையாட்டுக் காட்டிக் கொண்டு திரிவன், அதெல்லாம் எப்பவாவதுதான். மிச்ச நேரம் நான் பப்பியை கணக்கெடுக்கி றதேயில்லை. நானென்ன அம்மாவையும் தம்பியையும் தவிர மற்ற ஒருத்தரும் பப்பி எங்கட வீட்டிலை இருக்கிற ஒரு உயிருள்ள ஜீவன் எண்டிறதையே கணக்கெடுக்கிறேல்லை. ஆனா அது எப்பவும் எங்களுக்குப்பின்னாலை எங்களை காவல் காத்துக்கொண்டே இருந்திச்சு அப்பா இறந்த நாட்கள் எல்லாம் மிகவும் பயங்கரமானவை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்த நாட்கள் எங்கும் வெளிக்கிட முடியாது. எங்கள் அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்குக் கூட மிகவும் சிரமப்பட்ட நாட்கள் முதன் முதலாக இவ்வுலகில் பயப்படுவதற்கு ஆவிகளைத் தவிர மிகவும் மோசமான பிராணிகள் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த நாட்கள் முதன் முதலாக நான் அச்சிறு வயதில் காக்கி உடை மனிதர்களுக்கு பயந்தோடிய நாட்கள் பிறகெல்லாம் அம்மா அநேகமா குசினி வாசல்லை அல்லாட்டி, பின் வாச்ல்லை அழுதுகொண்டே இருப்பா அப்பெல்லாம் அது அம்மாவுக்குப் பக்கத்திலை அம்மாவைப்
பாத்துக்கொண்டோ அல்லாட்டி அரைகுறையா
கண்ணை மூடிக்கொண்டோ இருக்கும். அம்மா அழுறதைப் பாத்தோ அல்லாட்டி அதுவும் அப்பாவை நினைச்சோ தெரியாது அழும். நாங்கள் கூட சிலவேளை அம்மா அழுதா பக்கத்திலை வந்திருந்து அழாதேங்கோ எண்டு சொல்லுவும் பிறகு எங்கட வேலையா போயிடுவம், ஆனா பப்பி அப்பிடியில்லை. அநேகமா அப்பா செத்தாப்பிறகு பப்பிஎப்பவும் அம்மாவுக்குப்பின்னாலை திரியும். நான் கூட சிலவேளை நினைச்சுப் பாக்கிறது அப்பான்ர ஆவி பப்பிக்குள்ளை இருக்கோ தெரியாது எண்டு. ஒரு நாள் நாங்கள் எல்லாரும் விளையாடப் போயிட்டு வாறம், அம்மா குசினி வாசல்லை அழுது கொண்டு இருந்தவ, எங்களைக் கண்டிட்டு தெரியாத மாதிரி துடைச்சிட்டு இருந்தா, ஆனா நான் பப்பியைப் பாத்து தெரிஞ்சுகொண்டன் அம்மா எவ்வளவு நேரம் அழுது கொண்டு இருந்திருப்பா எண்டு. அதின்ர கண்ணிலை இருந்து முகம் வழியா வழிஞ்ச கண்ணீரும் கலங்கிப் போயிருக்கிற கண்ணும் அது அம்மாவைப் பாத்துக் கொண்டு இருந்த பார்வையும் எல்லாமே எனக்கு

Page 15
  

Page 16
மே.22 - ஜூன் 4, 1997
リ
பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலன்றி வவுனியா கிளிநொச்சி பாதையில் முன்னேறுவதில் அரசும் அதை எங்ங்ணம் ஆயினும் தடுத்து விடவேண்டும்என்பதில்புலிகளும்மிகத்
தீவிரமாக உள்ளனர்.
புலிகள் பலவாரங்களாகதாண்டிக் குளத்தின் ஊடாக படைகள் வடக்கு நோக்கி முன்னேறுவதை தடுக்க மிகப்பெரியளவிலான தயாரிப்புக்களில் ஈடுபடுகிறார்கள் எனக் கூறப்பட்ட போதும் அவர்கள் அனேகமாக படையினரை எதிர்க்காமல்பின்வாங்கி விடுவார்கள் எனும் ஓர் அபிப்பிராயம் இராணுவத் தலைமைப் பீடத்திடம் நிலவியது கடந்த செவ்வாய்படைகள் முன்னேறத் தொடங்கிய போது இக் கருத்து புலப்படலாயிற்று. எனினும் தாண்டிக் குளத்தில் இருந்து புளியங்குளம் நோக்கியபடைநகர்வை
தடுப்பதற்காக புலிகள் தமது அதிகபட்ச பலத்தை அப்பகுதியில் குவிக்காமல்இருக்கவேஜெயசிக்குரு" நடவடிக்கை பல்முனைப்படையெடுப் பாகமேற்கொள்ளப்பட்டது.
புளியங்குளம் மாங்குளம் ஆகிய முக்கியமையங்களை நோக்கிநகரும் பிரதானபடையணிபலப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பூவரசங் குளத்தில் இருந்து புறப்பட்ட அரசபடைகளை புலிகள் தடுப்பர். அங்கனம் தடுப்பதாயின்புலிகள் தமது தாக்குதல்அணிகளில்கணிசமான ஒரு பகுதியை திசைதிருப்ப வேண்டி வரும் என்பது படையினரின் எண்ணம் அது போலவே பூவரசங்குளத்தில் இருந்து முன்னேறிய படைகளை குருவிக்குளம்பகுதியில்மறித்த புலிகள் கடும் பதில் தாக்குதலை புதனும் வியாழனும் மேற்கொண்டனர். கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலால் புலிகளின்நிலைகளை தவிடுபொடியாக்கிய LÚGOS GOTÍ முன்னேறுவதே படையினரின் வழமையான தந்திரோபாயம் ஆனால் இம் முறை புலிகள் மிகப் பலமான எறிகணைத்தாக்குதலை சமாளிக்கக் கூடிய கருங்கல்லாலான அரண்களை அமைத்திருந்தனர். எனவே தான் குருவிக் குளத்தில் பெரும் எறிகணைத்தாக்குதலின் பின் தாங்கிகள் சகிதம்முன்னேறமுற்பட்ட படையினர் மீது பலமான பதிலடியை புலிகள் மேற்கொள்ளக்கூடியதாயிற்று
இங்கு நடந்த கடும் சண்டையில் படைகளின் இரு கனரகத்தாங்கிகள் முற்றாக அழிக்கபட்டதாக தெரிகிறது. சனிக்கிழமை வரை குருவிக்குளத்தில் கடும் தாக்குதலுக்குள்ளான படை யணிக்கு அடுத்து என்ன செய்வது என்பது சரியாக தெரிய வரவில்லை. குருவிக் குளம் சண்டை காரணமாக ஓமந்தைப் பகுதியில் தமது
Sr.
முன்னேற்றத்தை தடுக்க புலிகளால் பெருமளவு ஆட்பலத்தை ஒன்று குவிக்க முடியாமல் இருக்கும் என எண்ணியிருந்த படையினர் மீது ஓமந்தைக்கு இரு மைல் தெற்காக உள்ளநரசிம்மன்கோவிலடியில்மிகக் கடும் எதிர்த்தாக்குதலை புலிகள்
இதேவேளைபடைகள்,மணலறில் இருக்கும் பராக்கிரமபுர கஜாபாகுபுர (முன்னர் கென்ட் டொலர் மற்றும் சிலோன் தியேட்டர்ஸ் பண்ணைகள்) ஆகியமுன்னணி முகாம்களில்இருந்து ஒதியமலை ஊடாக நெடுங்கேணி பகுதியை நோக்கி நகரக்த் தொடங்கின. இங்கு கடும் மோதல்கள் இடம்பெறுகின்றன.இதில்கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் புலிகளின் படைபலக் குவிப்பை நெடுங்கேணி மோதல்களை
நோக்கியும் குருவிக் குளம் மோதல்களைநோக்கியும்திசைதிருப்பி விட்டால் புளியங்குளம் நோக்கிய படைநகர்வுஇலகுவாக அமைந்துவிடும் எனத் திட்டமிட்டே இலங்கை அரச படைகளின் ஜயசிக்குரு"நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதாகும். இதற்குமுன்னர்புலிகள் இப்படியான ஒரு செறிவான பல்முனைத் தாக்குதலை ஒரு போதும் எதிர் கொள்ளவில்லை என்பதே உண்மை
இப்படியான ஒரு பெரிய பல்முனைப் படையெடுப்பை வன்னியில் மேற் கொண்டு யாழ்ப்பாணத்திற்கான பிரதான பாதையை திறப்பதற்காக வடக்கிலும் கிழக்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான படைகளை அரசு இடம்மாற்றியமைநாம் ஏற்கனவே அறிந்ததே இதன்காரணமாக சண்டை தொடங்கியபின்னர் படைகளின்பெரும் பகுதிவன்னியின் உட்பகுதிகளுக்குள் சிக்குண்டு இருக்கும் போது புலிகள் மாபெரும் தாக்குதல் ஒன்றை எதிர்பாராத விதமாக மேற்கொண்டு தனது முக்கியநிலைகளில் ஏதாவது ஒன்றைநிமூலம் ஆக்கிவிடலாம்என்று அரசுபயம்கொண்டு இருந்தது.
மன்னார் ஆனையிறவு, பூநகரி, கிளிநொச்சி, பரந்தன் கூட்டுத்தளம் மற்றும் தென்மராட்சி நிலைகள் என்பவற்றின் ஏதாவது ஒன்றின் மீது புலிகள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
பெரும்பாச்சல் ஒன் லாம் என இராணுவ
அரசிற்கு அறிவித்திரு
இப்படி ஒன்று ஜயசிக்குரு" ந ஈடுபடுத்தப்பட்டிருக்கு பாதுகாப்பாக விம வளங்கல் அணிக6ை முடியாத ஓர் நெரு 6Louild.
கடந்த ஒரு கிழக்கில்இருந்துஆ புலிகளை பிரபாகரன் தருவித்ததன் நோ யாழ்ப்பாணப்பாதை மட்டுமல்ல, முல்6ை தொரு பெரிய நட மேற கொ ள தயாரிப்புகளையும்
Poovarasakulam Wavuñi
ஆரம்பிப்பதற்காக உளவுத்துறை உண
எனவே தான் புலிகளின் மொத்தம் வெளியில் இழுத் பெரிய பல்முனைப் அரசு இறங்கியுள் நடவடிக்கையில் கணிசமான ஆட்பல
Giggio
இல்லை. இது அவர் பகுதித்தோல்வியாகு
song beautasha தங்கள் கட்டுப்பாட்டி
கள்என்றுதெரிகிறது இல்லை. அது உண்ண சில குண்டுகளைப் சுட்டுக்கொல்வதும் விடுவதும் "கட்டுப்பா கிழக்கின் முழுை அரசாங்கத்திடமே காட்டுக்குள் உள்ள அவர்களின்கட்டுப்பா அவர்கள் தங்களது ருக்கிறார்கள் அங்கி வாழ்கின்ற கிராமங் க்கும்வந்து ஒருதாக் திரும்பிப்போய்விடுகி செய்யக்கூடிய ஒன்று
 
 
 
 

றை மேற்கொள்ள உளவுத் துறை நந்தது.
நடக்குமானால் டவடிக்கையில் தம்படைகளுக்கு ானங்களையும் ாயும் பயன்படுத்த க்கடி தோன்றி
DIT 25 db IT 6ULDĪT &B யிரக்கணக்கான வன்னிப்பகுதிக்கு க்கம் வெறுமனே திறப்பைதடுப்பது லத்தீவு போன்ற வடிக்கையினை வ தறி கா ன
பயிற்சியையும்
Odusudan
படைபலத்தையும் குவித்திருக்கின்ற இந்நிலையில் இன்னோர் பெரும் போர் முனையைபுலிகள்ஆரம்பித்துவிட்டால் அரசால் அதை எவ்வகையிலும் சமாளிக்க முடியாது. இந்த வகையில் வன்னியில் உக்கிரமாக விரிவடைந்து வரும்போர்க்களம் ஓர் திருப்புமுனை எனலாம். ஏனெனில் ஒன்று அரசினு டைய இப்பல்முனை படையெடுப்பை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடவேண்டும் என இராணுவ தலைமைப்பிடம் எண்ணுவதாகத்
தெரியவருகிறது.
இத்துடன் மாங்குளம் வரை கைப்பற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியினுடைய பாதுகாப்பை
உத தர வாதப் படுத் துவதற்கு நெடுங்கேணிக்கூடாக மணலாறு தளத்துடன்தொடர்பிருப்பது அவசியம் எனவும் கருதப்படுகிறது.
அதிகாரபூர்வமற்ற இராணுவ வட்டாரங்களினூடாகவும் தெரிய வந்துள்ளது.
இதே வேளை வவுனியாவின் மேற்காகவுள்ள குருவிக்குளம்பகுதியில் நடைபெற்ற சண்டையில் ஈடுபட்ட இராணுவ அணிக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலிருக்கின்றது என வவுனியாவிலிருந்துசில ஊர்ஜிதமற்ற தகவல்கள்தெரிவிக்கின்றன.
ஆனாலும்சனிக்கிழமைவரை அரசு தனது தரப்பு:இழப்புக்களை தெளிவாக வெளியவருவதற்கு விரும்பவில்லை. இழப்புக்கள் எவ்வாறு இருப்பினும், வெசாக்தினத்துச் Bori LDTTh967 அரசின் கைக்குள் வரவேண்டும் என்ற தலைமைப்பிடத்தின் ஆணையில் இதுவரை எந்தமாற்றமும்இல்லையென அதிகாரபூர்வமற்ற இராணுவ
I (pg|IIIÉgenii சு உத்தரலு?
வே என இராணுவ iந்துள்ளது.
வன்னிக்குள், படைபலத்தையும் தெடுக்கக் கூடிய படைநகர்வுகளில் ாது ஜயசிக்குரு"
°Uá @@T@ த்தையும் விமானப்
இந்த ஆபத்தை உணர்ந்தே புலிகள் ஓமந்தைக்கப்பாலான படைகளின் முன்னேற்றத்தை மூர்க்கமாகத் தடுக்கும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சனிக்கிழமை வரை 400க்கும் மேற்பட்ட படையினர்காயமுற்றதாகவும் 200பேராவது இறந்திருக்கலாமெனவும் அனுராதபுர வைத்தியசாலை வட்டாரங்களினூடாகவும் வேறு
gif
வட்டாரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
ரத்வத்தவின் இந்த வீராப்பை வன்னிப்போர்சகதிக்குள்சிக்கவைத்து கள்ளியெடுத்துவிடுவோமென
நிற்கிறார்கள் எனினும் வன்னிப்போர் முனை எவ்வாறு திருப்பமடையுமென இந்த வாரமே தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கலாம் O
5ளுக்கு ஏற்பட்ட ஒரு
D.
Påkaldo Chungsfilamu கீழ்வைத்திருக்கிறார் AGAGP
மஇல்லை. வருவதும் பாடுவதும், சிலரைச் ன்னர் காட்டுக்குள்ஓடி "ബ
யான கட்டுப்பாடு உள்ளது. ஆனால் சில சில பகுதிகள் டில்உள்ளது. அங்கே காம்களை வைத்தி ந்துஅவர்கள்மக்கள் ளுக்கும் நகரங்களு ததலைநடத்திவிட்டு ார்கள் இதுயாராலும்
கருத தயல
ரீதியாகவும் ஏற்படுத்திடக் கூடிய ஒரு பலமான மக்கள் அமைப்பு புலிகளிடம் இல் லாமல் இருப்பதும் இதற்கோர்
காரணம் 1986க்கு பின் தலைதுாக்கிய பெரும்பாலும் நகள்ப் புறம் சார்ந்து வாழும் ஒரு சந்ததி ஈழப்போராட்டத்தில் இருந்து
கணிசமாக அந்நியப்பட்டு கிடப்
பதற்கு இது ஒரு பிரதான காரணி எனலாம். ஆனால் 1985க்கு முன்னர் கூட்டணியும் 6J 600 60T ULI இயக்கங்களும் மக்களை அரசியல் மயப்படுத்தி ஆயுதப் போராட்டத்தை அவாவிடும் ஓர் பரந்து பட்ட எழுச்சியை உண்டாக்குவதனையே குறியாக கொண்டு செயலாற்றின. இக் காலப்பகுதியில் படித்த
நகர்ப்புறம் சார் இளைஞரே பெருவாரியாக ஆயுதப் போரில் இணைந்தனர் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும் இன்று இத்தரப்பினர் மத்தியில் போர் பங்கேற்பு வீதம் கணிசமாக வீழ்ச்சி அடைந்ததற்கு மேற்கூறிய விடயம் முக்கிய காரணி எனலாம். இனி இராண்டாவது கேள்வி வடகிழக்கு தமிழர் மத்தியிலான போர்ப் பங்கேற்பு வீதம் 28ல் இருந்து 11க்கு வீழ்ந்ததால் தமிழீழ விடுதலையை முன்னெடுத்தலுக் கான போரிடு திறன் பாதிக் கப்பட்டுள்ளதா? இதை அடுத்த இதழில் ஆராய்வோம்.
அ.ே
শ্ৰেণী

Page 17
சிரிநிகர் ஐந்து இதழ்களில்
(114-119) திரைப்படத்தின் தாக்க மும் பெண்ணின் வாழ்நிலையும் என்கிற தலைப்பிலான கே.எஸ். சிவகுமாரனின் கட்டுரையும், தொடர்ந்து ஒளவையின் எதிர் வினையும் பதிலாக சிவகுமாரனின் மறுப்பும் வெளியாகியுள்ளது.
பொதுவாக தமிழில் தீவிர சினிமா ஆய்வு மரபோ விமர்சன மரபோ இல்லை. அம்ஷன் குமாரின் சினிமா ரசனை புத்தகமும் தியோடர் பாஸ்கரனின் தமிழ் சினிமா பற்றிய sg,TĖJéflao (5/Tayub (The Eye of the perfect) இதற்கு விதிவிலக்கானவை. வங்காளம்|மகாராஷ்டிரம்/கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற வற்றில் தீவிர சினிமா விமர்சன மரபை அவர்கள் வெளியிடும் புத்தகங்களில் காண முடியும் ஸத்யஜித்ரே/செம்பேன் உஸ்மான் படங்களில் இடம்பெறும் கிராமங்
இப்போது நாம் சிவகுமாரனின் அணுகுமுறைக்குவருவோம். அவர் எடுத்துக்கொண்டிருக்கின்ற தலை ப்பு மிகப் பிரமாண்டமான பிரச் சினை இரண்டு துறை கோட்பாட்டு அறிவின் அடிப்படையில் அமைந் திருக்கவேண்டிய விமர்சனம் 1 பெண்நிலைவாதத்தின் கோட் பாட்டு வளர்ச்சி/முரண்கள்/வளர்ச் சிகள் போன்றன பற்றிய அடிப் படைகளை இது கொண்டிருக்க வேண்டும். 2. சினிமா, மனிதனின் தொடர்ந்த நடவடிக்கையில் ஆற்றும் பங்கு எத்தகையது, சினிமா மனிதனின் சமூக ஆளுமையை உளவியல் கட்டமைப்பை எவ்வாறு உருவாக் குகிறது என்பது பற்றிய அவதானங் களைக் கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, விமர்ச னத்தில் கையாளப்படும் மொழி/ சொற்றொடர்கள் போன்றவற்றின் Lum aðLLJção L/Guri ši; 35/ ஜாதீய
டும் அதே துணி டையும், செயற்ை டைகள், உதட்டுப் றையும் அவர்கள் கள். தமது உடம்ை குப்பைத் தொட் விட்டு அதன் இய டுகிறார்கள்.
இந்த நோக்கினின் யின் கேள்விகள் பதிலாக சிவகும விவாதத்தில் பா
திரைப்படமும்
فاصلہ چھیجاں بھی) dition) Sரர்
கள் பற்றிய அசலான கட்டுரைகளை வங்காளத்தினின்று வரும் சினிமா இதழ்களில் காணலாம் தமிழில் மூலச் சிறப்புள்ள விமர்சனங்கள் என்பது இல்லை. சரிநிகர் பத்திரிகையில் கூட அரசியல்/மாற்று அரங்கு கவிதை போன்றவை பற்றி நுண்கள விவா தங்களோடு சினிமாக் கட்டுரை களை வைத்துப் பார்ப்பவர்களுக்கு வெகுசாதாரணமாகவே நான் சொல்வதை அவதானிக்க முடியும், இதற்கான காரணங்களுக்கு முகாந் திரமாக சில அம்சங்களை விவரித் துவிட்டே சிவகுமாரன்/ஒளவை யின் விவாதக்களத்திற்குள்நுழைய முயல்கிறேன். சினிமா விமர்சனம் என்பது தமிழில் பட்டியல் தருவதாகவோ பார்வை யாளனின் பரவச அனுபவத்திலினி ன்று தூற்றப்படுகிறவையாகவோ போற்றப்படுபவையாகவோ தான் இருக்கிறது. பல்வேறு நவீன சிந்தனைத்துறை வளர்ச்சிகளை உட்கொண்ட அணுகுமுறையாக தமிழ் சினிமா விமர்சனம் வளர்ச்சியு றவில்லை. உதாரணமாக பெண் நிலைவாத உளவியல் பகுப்பாய்வு 6LDf 360TL) (Feminist psychoanalytiCal Criticism) 9; L (660) LÜL GÉLDff 3. GOTL) (De constructive Criticism) போன்ற முறையிலான அணுகு முறைகள் பரவலாக இடம்பெற வில்லை. ரவிக்குமாரின் நாக்அவுட் பற்றிய விமர்சனமும் அ. ராமசாமி யின் சில விமர்சனங்களும் மட் டுமே தமிழில் இந்தக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.
அர்த்தங்களை நிச்சயமாக கவனத் தில் கொண்டிருக்கவேண்டும். திரைப்படம் சமுதாய உணர்வை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதைக்காட்டிலும், திரைப்படம் தரும் பிம்பம் நமது உளவியல் கட்டமைப்பில் என்ன மாதிரியான பாத்திரம் வகிக்கிறது என்று ஆய் வதே சரியாக இருக்கும். சிவகுமாரன் தனது கட்டுரையில் இரண்டு கருத்தாக்கங்களைக் கையாள்கிறார் இத்தொடர்கள் திரும்பத்திரும்ப அவரது கட்டுரை களில் கையாளப்படுகிறது. 1 பெண்களின் அந்தஸ்தும் வாழ் நிலையும் உயர்நிலைபெறுவது 2 பெண்களின் அழகையும், கவர்ச் சியையும் கலாரீதியாகக்காட்டுவது சிவகுமாரனின் விமர்சன அணுகு முறையின்படி அவர் பட்டியலிடு கின்ற பல்வேறு படங்கள்/ பெண் இயக்குனர்களின் படைப்புக்களின் அடிப்படையில் பெண்களில் அந்தஸ்தும் வாழ்நிலையும் உயர் நிலை பெறுவதற்கான சாத்தியங்க ளாக கட்டுரையின் போக்கில் அவர் இரண்டு விசயங்களை முன் வைக்கிறார். 1 பெண்களின் சமூகரீதியான ஒடுக்குமுறைகள் பற்றி படங்களில் சித்திரிப்பது. 2 பெண்களின் அழகையும் கவர்ச்சி யுைம் கலாரீதியாகக் காட்டுவது சிவகுமாரன் எடுத்துக்கொள்ளும் படங்களின் விமர்சனம் / விவர ணத்தின் அடிப்படையில் அவர் வந்து சேருமிடம் அப்பட்டமான தமிழ் ஆண்மகனின் மிக மோசமான பாலியல்பு ஒடுக்குமுறைத் தன்மை வாய்ந்தது. இன்றைய பெண்நிலை வாத விவாதங்களில் பெண்ணின் ஒடுக்குமுறைக்கான காரணிகளாக பொருளியல்/அரசியல்/கலாசாரப் பார்வைகள் மட்டும் முக்கியத்துவம் பெறுவதில்லை. பெண்ணின் உடல் குறித்த அரசியல் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது பெண் உடலின் அடிப்படையில்பிரிவின்ை கள் செய்வதை மிகக் கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்துகி றார்கள் ஆந்த்றே துவார்க்கின் (Andre Duaratin) GELJITGÖT AD QALJ GooT நிலைவாதிகள் முரட்டுத்தனமாக ஜீன்ஸ் பேண்
LLUCIJD60TIT UTI
தைகள் மிக பு குரியவை: அகவர்ச்சி ஆகலாபூர்வம் இ.எதிர்மறைகள் tion of the Oppo ஈ பெண்கள் : (26, oft" | 60) u பதில்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மே.22 - ஜூன்.4, 1997
I
|Garcot (Lodog DELLIT 60T e 6TGTIT பூச்சு போன்றவற் நிராகரிக்கிறார் L」"gcuföflou」。 டியல் போட்டு ல்பில் கொண்டா
1றுதான் ஒளவை ழுகின்றன்து. ாரன் அவர்கள்
விக்கிற வார்த்
பெண்களும்
பாலுணர்ச்சி. இது ஆண் பெண்
உ அழகியல்
எதிர்மறைகளின் ஈர்ப்பு எலலா ஜீவராசிகளுக்கும் உரியது. மிக மிக இயல்பானது உயிர்களுக்கு ஆதார மானது அடிப்படையானது. எளிமையானது ஈர்ப்பு என்பது வேறு கவர்ச்சி என்பது வேறு எந்தப் பூச்சும், மைதீட்டலும், நகப் பூச்சும் உதட்டுப் பூச்சும், செயற்கை யான உள்ளாடைகளும்,நிறஜாலங் களும் இல்லாமலும் மிக மிக இயல்பாக ஏற்படும் உணர்ச்சியே
சொல்லப்படுவது அழகு Lumraklu Jay GOL (Olcu GlU LIGOL U IT கத்தெரிவிக்கும் பெண்கள் பற்றிய மனோவக்கிரம் வாய்ந்த பிரச்சி னைகள் இந்தியா டுடே யின் கட்டுரைகளிலிருந்து மீராநாயரின் காமசூத்ரா பற்றிய விவாதங்கள் வரை பேசப்பட்டிருக்கிறது. பெண் இயக்குனர்களில் கூட பெண் ணின் அழகைச்சித்திரித்தவர்க்கும், g2, GoofcÖT LITT GOOGIAJ LIGNội) QLIGIÖST GOloflööt கவர்ச்சியைச் சித்திரித்தவர்க்கும் உதாரணம் உண்டு, சுஹாஸினியின் இந்திரா படத்தின் முத்தக்காட்சி அழகு கலாபூர்வம், பூரீபிரியாவின் படத்தில் வரும் ஊர்வசியின் மழை நடனக்காட்சி கவர்ச்சி வக்கிரம் கலாபூர்வம், அழகு கவர்ச்சி போன் றனவளர்ச்சியுற்ற கோட்பாடுகளின் வெளிச்சத்தில் பார்க்கப்பட வேண் டும் விளக்கப்பட வேண்டும் சிவகுமாரனின் விமர்சனம் மதம் சார்ந்த நிலப்பிரபுத்துவ அறிவியல்
سال 66 کالامانه তেওঁলোভগুড়16
ஜேந்திரன்
|க பிரச்சினைக்
|ன் கவர்ச்சி Attrac
ite
ம் இரசனையை ாத் தெரிவிப்
ணுக்குமட்டுமல்ல அனைத்து ஜீவரா சிகளுக்கும் பொருந்தும். ஒரு குட்சப்பாண்பா'வின் கண்க ளும், ஸ்பீல்பெர்க்கின் கிரெம்ளின் ஜீவராசியின் கண்களும், குழந்தை யின் கண்களும் நேசிக்கிற மனிதர்க ளுக்கு பரஸ்பர ஆண் பெண் கண்க ளும் அழகியல் தன்மை வாய்ந் தவை. அந்த இயல்பையும், எளிமை யையும் கையகப் படுத்துவதுதான்
«ՑԱՔ(5, அழகு வேறு கலாபூர்வம் வேறு. கவர்ச்சி வேறு ஸத்யஜித்ரேயின் படங்களுக்கும் பாலுமகேந்திரா வின் படங்களுக்கும் டி. ராஜேந்த ரின் படங்களுக்கும் அவர்கள் சித்திரிக்கும் பெண் பிம்பங்க ளுக்கும் இருக்கும் வித்தியாசங் களை உணரமுடியுமானால் அழகு கலாபூர்வம்/கவர்ச்சி போன்றவற் றுக்கானநடைமுறை வித்தியாசத்தை உணர முடியும். ரேயின் பெண் எளிமையான பெண் இது அழகு பாலு மகேந்திராவின் மத்தியதரவர்க்கப்பெண் ஆளுமை கொண்டவள். இது கலாபூர்வம், டி. ராஜேந்திரன் பெண் பிறப்புறுப் புக்கள் மட்டுமே கொண்டவள். அது கவர்ச்சி மனித விரோத அசிங்கம் பெண்கள் ஏன் வெளிப்படையாக ஆணின் உடம்பு ஏற்படுத்தும் சந்தோசத்தையும் ஈர்ப்பையும் வெளியிடவில்லையென்பதற்கான காரணங்கள் நமது மதக் கருத் தியலிலும் நிலப்பிரபுத்துவ அறிவிய லிலும் இருக்கிறது. சேகர் கபூரின் படத்தில் வருகிற பூலான் தேவி மேலிருந்து கலவி செய்து அழகானது, இயல்பா னது எளிமையானது. உடம்பின் நிஜமும் மனதின்நிஜமும்பூச்சுக்களி னின்று கவர்ச்சி எனும் வியாபாரப் படுத்தல், மலினப்படுத்தல் இன்றி
M
அழகியல் சொல்லாடல்களிலிருந்து அவர் இன்னும் தன்னை மீட்டுக் கொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது. இன்றைய விமர்சன அணுகுமுறை என்பது சினிமாக்கலையின் நுண் களத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் வளர்ச்சியுற்ற விமர்சனக் கோட்பாடுகள் தொழில்நுட்ப அறிவு அரசியல் விவாதங்கள் அனுபவ அறிவு பகுப்பாய்வு போன்றவற்றை இணைத்ததாக இருக்கும் போதுதான் விமர்சனம் சமகாலத்தன்மையையும் சிருஷ் டித்தன்மையையும் பெறும் மணிரத்தினத்தின் சினிமாக்களைப் பற்றிய அணுகுமுறையில் நாம் பல்வேறு வகையில் வேறுபடமுடி யும் அவர் சொல்லியிருக்கிற ஒரு விடயம் நமது ஆழ்ந்த சிந்தனைக் குரியது என்றே நினைக்கிறேன்.
சினிமா விமர்சனம் என்பது சினிமா இலக்கியம் பற்றிய ஆழ்ந்த பரப்பிலிருந்துதான் உருவாக முடியும் சினிமா இலக்கியம் (Cinema Litera ture) என்பது இலக்கியம்/ தொழில்நுட்பம்/கோட்பாடுகள் அரசியல்/ அழகியல் போன்றவற்றுக் கிடையிலான உறவை ஆய்வு செய்வதைக் கோருகிறது. இத்தகைய விமர்சனத்தை உருவாக் கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உரியது.

Page 18
ஆங்கில இலக்கியத்துறையில்
இலங்கையில் புகழ்பெற்ற எழுத்தா ளர்ஆன் ரணசிங்க அவர்களாவர் ஆங்கில இலக்கிய வட்டத்திலே மிகவும் பிரபல்யமாகப் பேசப்படு வர். இவருடைய படைப்புக்கள் ஆழமான கருத்தியலையும், சிந் தனை ரீதியான உணர்வுகளையும் முன்வைப்பதாக அமைகின்றன. திருமதி ஆன் ரணசிங்க (AnneRanasinghe) ஜேர்மனியில் பிறந்தவர் இயற்கையிலே பல்வேறுபட்ட மனித கஷ்டங்களால் வெந்து, வேத னைப்பட்டவர் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களும், தான் சந்தித்த துயரங்களுமே தன்னை எழுத்தியலுக்குகொண்டுசென்றது. கவிதை படைப்பதற்கும் தூண்டியது எனக்குறிப்பிடுகிறார். ஜேர்மனிய யூத (Jews) குலத்திலே பிறந்த ஆன் ரணசிங்க நாசி (Nazis) காலப்பகுதியிலே வாழவேண் டியநிலை ஏற்பட்டது. நாசி சர்வா திகார ஆட்சியிலே தனது கலா சாரம், சமூகம், தனது பாரம்பரியம் அனைத்தையும் இழந்து நொந்து போனவர் ஒட்டுமொத்தமாக தனது குடும்பத்தையே நாசியின் இரத்த வெறிக்கு பலிகொடுத்தவர் இதனைப்பற்றி ஆன் ரணசிங்க குறிப்பிடுகையில் எனது குடும் பத்தை மாத்திரம் நாசிஸ்டுகள் பலி கொள்ளவில்லை. நான் வாழ்ந்த வீடு, எனது சிறுபராயம் எனது வாழ்வதற்கான உரிமை, அனைத் தையும் இழக்கச் செய்தனர். தான் ஜேர்மனிய மொழியில் பேசுவதில் இருந்தும் தடுக்கப்பட்டிருந்தேன்' என்கிறார். ஜேர்மனியில் இருந்து தப்பிச் சென்று பத்து ஆண்டுகள் ஜேர் மனிய அகதியாக இங்கிலாந்தில் புகலிடம் பெற்றார். அங்கு வைத்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ஆங்கில மொழியில் கவிதை புனைந்து, சிறுகதைகள் படைப்ப தும் இங்கிலாந்து மண்ணில் இருந்தே ஆரம்பித்தாக கூறுகிறார் இங்கிலாந்திலே எழுத்தியல் பணி யிலே ஈடுபட்டு இருந்த ஆன், எதேச்சையாக தனது துணைவரைத் தேர்ந்து கொண்டார். 1949ம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த வைத்திய பட்டதாரிடாக்டர் டி. ஏ. ரணசிங்க என்பவரைத் திருமணம்
மே.22 - ஜூன் 4, 1997 7N
வாழ்வில் 46 வருடங்களை இம்
மண்ணில் கழித்துவிட்ட எழுத்தா ளர், சமூகத்தின் தாக்கங்கள் குறித்து பாராட்டும் படியான படைப் புக்களை முன்வைத்திருக்கிறார்.
இவரது படைப்புக்களில் குறிப்பி
டும்படியாக வடக்கு யுத்த
நிலைமை குறித்து விரிவாயும், விளக்கமாயும் தெளிவுடனும் கவிதை புனைந்திருக்கிறார். இலங்கை அரசு கடந்த காலத்தில் சர்வதேச மன்னிப்பு சபை பணி களை இலங்கையில் தடை செய்திருந்தபோது அதன் வெளி க்கள உத்தியோகத்தராக முதன் முதலில் வெளிப்படையாக கரும மாற்றிய ஒருவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னால் மொழிபெயர்க்கப்பட்ட ஜேர்மனிய மொழியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கவிதை, சிறுகதை என்பவற்றை மஸ்கொட் 96TL flip LIG) (Mascot and Symbol) என்ற தொகுப்பிலே வெளியிட்டு இருக்கிறார். இத்தொகுப்பு அவரு டைய தனித்துவத்தையும், தனது புகழையும் மென்மேலும் ஓங்கச் செய்து இருக்கிறது. இவருடைய படைப்புக்களில் அதிக மானவை சர்வதேச விருதுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றிருக் கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் (க.பொ.த உத) ஆங்கி லப் பாடத்தின் இலக்கியப் பகுதி யிலே பெரும் பாலானவைகள்
வித்தியாசமான ே QUENT GOOTIL GJIT.
ஆன் ரணசிங்கவின் LumTGOT LID GAOQ SETTLEDIG காத்திரமான உணர் GAGNL LLUIGJ 9,630) GITT go GT கனதியான படைப்
மளிக்கிறது. இதனுள் அடங்கப் கவிதைகளில் தான் நேர்ந்தவைகளை கொண்டு வருகின்றா இப்படைப்பு குறி வெளியிடும்போது கலைக்கழகத்தைச் ே லக்ஷ்மி டி சில்வா 'ஆன் அவர்களுை கருத்தியல் விடயங் பம்சம் குறித்து பாராட வேளை மிகமுக்கி கருதப்படுவது இ6 டுள்ள புதிய அணு நுட்பங்கள் என்பன துறை வளர்ச்சிக்கு வழிகாட்டியாக 66) ஆன் ரணசிங்க இ மாத்திரம் செல்வாக் பவர் அல்ல. ஐரோ லாந்து அமெரிக்கப் தனது படைப்புக்க புகழ்பெற்ற ஓர் எ விளங்குகிறார். இ6 புக்களில் இன்றிய படைப்பாக சின்னழு
விலை 2000 ரூபா (இந்)
இ லக்கியவாதியும், வடக்கு
கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்கள பணிப்பாளருமாகக் கடமையாற்றியவருமான அமரர் சி பற்குணத்தின் கவிதைகளடங்சி தொகுப்பு நூலிலிருந்து ஒரு கவிதை
செய்து கொண்டார். ? " இவரது படைப்புக்களே, பரீட்சைக் அன்ட் சிம்பல்குறியீ சிங்க என்பவர் கொழும்பு பல் கான ஆயத்தப் பகுதிகளாக கின்றது. கலைக்கழகத்தில் பேராசிரியராக அமைகின்றன. நன்றி லங் கடமையாற்றியவர் - - - 25 வருடங்களாக எழுத்தியலிலே தனது திருமணத்தின் பின் தனது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆன் வாழ்வு.இருப்புகளை ങേ ரணசிங்க ஆங்கில எழுத்தாளர்கள் 23.474). As அமைத்துக்கொண்டார் தனது வரிசையிலே தனக்கென்றொரு
நியாயம் கேட்டோர் "அன்னை இ யாரும் இல்லையாப் (நாடகங்க βανααναό Θέα, Ολλαγή
யாரும் இல்லை ()!! ഞ
கல்லறைகள் கதைகளுக்கு தேசிய கலை இ மொழிவனங்கள் ஏதுமில்லை. பேரவையுடன் இன ്യ60) ബി- গ্য ঠীuলো L। செவிப்பறையைக் குடைந்து ിങ്വേ 45.00 !,
விழ்திரையைக் கிழத்து இரத்தத்தைக் கொதிக்க வைக்கும் T
இதயத்தை உறையச் செய்யும் 邬岛 师T-5°
உடலத்தை உந்தித் துரக்கும் நெஞ்சின் நெருடல்கள் து/குே நன்கறியப்பட்டவரா (கவிதைகள்) நியாயம் கேட்டோர் சண்முகலிங்கத்தின் தைகள கல்லறைக்குள் வாழும் வரை இட்ட தீ நாடகத் சி. பற்குணம் நியாயம் உயிர்ப்படைந்து தொடர்பானதுமான
கூர்ப்படைந்து குரல் கொடுக்கும் b (. தேசிய கலை இலக்கியப் மெரைனரி தொகுபட
ஏசியன் புக்ஸ்
சண்முகலிங்கம் -
லாற்று விமர்சனப் கா. சிவத்தம்பியின் ரையும் இதில் இடம் 'அச்சகம்' அள்ளு எஞ்சிய பிரதியெழு இந்நூல் வெளிவந்தி பதிப்புரைக் குறிப்பு நாடக ஆர்வலர்க நல்ல நூல் இது
 
 
 
 
 
 

| In g, gl60) 60ा 5,
B6560T L60)LLü LólbLQLQ வுபூர்வமான ாடக்கிய ஓர் பாய் தோற்ற
பெற்றிருக்கும் அனுபவிக்க எம் கண் முன் இவருடைய த்து கருத்து 邸amá山á சர்ந்த கலாநிதி முன்னுரையில் டய படைப்பு களின் சிறப் ட்டப்படுகின்ற Li GLOTJ. JIFT GOJ, LI JIFT GOST குமுறைகள்
எழுத்தியல் மென்மேலும் 의 60Loulub''
லங்கையில் கோடு இருப் ப்பா நியுசி பிரதேசத்தில் Gilf Gör egpa). Li ழுத்தாளராக பரது படைப் 6) LDULJIT 955 ĝiri ம்யூஸ்கொட் டும் விளங்கு
காகார்டியன்
135
LL感”
sit) முகலிங்கம்
0ő, fluLJILI ணைந்து சவுத்
SOTA)
பா (இந்)
0 մ) 60 լճ156ւլլի
ன குழந்தை ம. 6:01 (ciT630ہرنے தினதும் அது கட்டுரைகளி க இந்நூல்
க வரலாற்றில் од њI 4.) u Guy திகை' எனும் சிறப்புக் கட்டு பெற்றுள்ளது. ாடு போனதில் த்துக்களுடன் ருக்கிறது' என சொல்கிறது. ருக்கான ஒரு
விவா
\\)و N
'அம்மா S. Monoharan,
(Esc. E 73) 210, Ave 8 Mai 1945,
93150 Blanc Mesnil, FRANCE,
e 9 ம்மா - பிரான்சிலிருந்து வெளிவந்திருக்கும் சிறுகதைச் சஞ்சிகை 'சிறுகதை வடிவம் பற்றிய ஆரோக்கியமான கருத்தா டல்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஆயி னும் - சுந்தரராமசாமியைத் தெரி யுமா என்றால், யார்? எவ்விடம்? திருகோணமலை தானே என்று கேட்கிற தீவிர இலக்கியவாதி களுடன் எல்லாம் நவீன இலக்கிம் பற்றிக் கருத்தாடி எம்மை வளர்த் துக்கொள்வதற்கு நிறையவே பொறுமை தேவை' என்று சொல் லும் அம்மாவில்
எலி வேட்டை என்ற ஷோபா சக்தியின் சிறுகதை ஏழைச்சிங்களக் குடும்பங்கள் உல்லாசப்பயணி களால் எவ்வாறெல்லாம் சீரழிகின் றன என்பது பற்றியும், இராணு வத்தில் இருந்து தப்பிவந்த காமினி என்கிற சிங்களஇளைஞனின் வறிய தாயும் தங்கையும் அனுபவிக்கும் அவலங்களையும் சகாயராசன் என்கிற தமிழ்முதலாளி ஒருவனின் பாலியல் துஷ்பிரயோகம் பற்றியும் சொல்கிறது.
நியாயார்த்தங்கள் வாசுதேவன் எழுதிய சிறுகதை புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வெள்ளைக்கார
முதலாளிகளால் சுரண்டலுக்குள் ளாவதை எதிர்த்துப்பேசஇயலாது, வாழாதிருக்கும் இளைஞனொரு வனின் மனக்கிலேசத்தின் வெளிப் பாடாயுள்ளது. அடுத்ததாக நுளம்பு + நுளம்புகள் என்ற அஸ்வதியின் கதை உறக் கத்தை அலைக்கழிக்கிற நுளம்புகள் பற்றியது. ஆமிக்குப் பயந்து சுவிஸிற்கு புலம்பெயரப் போகும் இளைஞன் ஒருவனுக்கும் அவனது குடும்பத் திற்குமிடையிலான மனப்போராட் டங்களைச் சொல்கிறது புவனின் போய் வருகிறேன்" அ. இரவியின் - மகிந்தவின் சாவு", அச்சம் மிகுந்த கலவரக்காலங்களில் இரத்மலானையில் சிங்களக் குடியி ருப்பொன்றில் வாடகைக்கு குடியி ருந்த தமிழ்க் குடும்பமொன்று அனு பவித்த அவலங்களையும், அவர்க ளுக்குத் துணையாயிருந்த மகிந்த என்கிற சிங்கள இளைஞனையும் அவனுடைய சாவையும் பற்றி சொல்கிறது. இன்னும் 'எனக்குப்பிடித்த கதை என்று சுபமங்களாவில் வெளிவந்த மீ விஸ்வநாதனின் தேர்' என்ற சிறுகதை மீள் பிரசுரமாகியுள்ளது. (இந்தப் பகுதிக்கு நீங்கள் படித்த உங்களைக் கவர்ந்த கதை ஒன்றி னைத் தெரிவுசெய்து அனுப்பலாம் படைப்பாளி பற்றிய குறிப்பு விரும்பத்தக்கது.) அமைப்பைப் பொறுத்தவரையில்வடிவமைப்பில் இன்னுஞ் சிறிது கவனமெடுத்து எழுத்துக்களை சிறியதாக்கிய (Font size) இன்னும் ஓரிரு கதைகளை பிரசுரித்திருக் கலாம் இன்னும் அம்மாவின் வாசகர் பரப்பை விரிவாக்க அம்மா ஆவன செய்யவேண்டும். படைப்புக்கள் பற்றிய விவாதத்தைத் தூண்டக்கூடிய கட்டுரைகள் மொழி பெயர்ப்புக் கதைகளை அம்மா எதிர்பார்க்கிறாள்.
ராசாத்தி
Ο
புதுக்கவிதை
புறநானூறு முதல் புதுக் கவிதை வரை
Qarasit' தமிழ் நூல் வெளியிட்டு விநியோக
Golf IAM fløLD. வசந்தம் புத்தக நிலையம் 44, epidopta LDIIT, Gru திய சந்தை
ഥl| 11,
தமிழ் நூல் வெளியீட்டு விநி
யோக மையத்தின் முதல் வெளி யீடாக வந்தள்ள இந்நூல் க.பொ.த உயர்தரத்த தமிழ்ப்பாடம் கற்கும் LD TGWTGufi 9,69) GTT GSGBaq L 5, 6169 மெடுத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. GL IT flui சிவத்தம்பியின் தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் பற்றிய ஓர் அறிமுகம்', 'ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபு ஒரு சுருக்கம் ஆகிய கட்டுரைகளையும் இந்நூல் கொண்டுள்ளது. மொத்தம் 26 தலைப்புக்களின் கீழான இத்தொகுப்பு நூலை விதுரன் சேயோன் கலாலஷ்மி, மதுசூதனன் ஆகியோர் தொகுத் துள்ளனர். பொதுவான இலக்கிய வாசகர் களுக்கும் பயனளிக்கும் இந்நூலின் விலை குறிப்பிடப்படவில்லை. தமிழ் நூல் வெளியீட்டு விநியோக மையத்தின் நல்ல நூல்களின் வெளி பீட்டுக்கான கட்டியமாக இம் முதல் வெளியீடு உள்ளது.
நில்ஷா
மேற்பூச்சு (கவிதை நாடகங்கள்) முருகையன் Gloyd Gorfflu66) தேசிய கலை இலக்கியப் GLUGoa'uso இணைந்து சவுத்
La L5, Gio விலை 3500 ரூபா (இந்)
1950., a
உலகிற்குள் பிரவேசித்து ஈழத்துத்
தமிழ்க் கவிஞர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்ற முருகையனின் ஐந்து கவிதை நாடகங்கள் கொண்ட தொகுப்பு கவிதை வடிவப் பரிசோதனைகள் செய்தவர்களுள் முக்கிய மாணவ ராக க. கைலாசபதி கணித்துள்ள இவரின் செங்கோல் கலைக் கடல்' 'கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம்'கம் சும மகாதேவா', 'அப்பரும் சுப்ப ரும்' ஆகிய நாடகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. நூலிலிருந்து.
'%/ சனங்கன்திரன்திரனாப் மைதானம் முட்ட நிரம்பி வழிவார்கள்
எப்படித்தான் தப்ப இயலும் இரவிரட்டிர கண்மாப் ஓடிக் கட்ப்போர் உர ിങ്വേ,0% மற்றுமொரு நாட்டை அடை வெது அடைந்து விட்டாப் சற்றும் இல்லை அன்ரே பயங்கொன்ன சந்தார்."
- சத்யா

Page 19
ao
இதழ் 119இல் வாசகர்
செ(ா)ல்லடிபார்த்தேன். எடுத்ததுக் கெல்லாம் அடி, குத்து, வெட்டு, சூடு என்று கேட்டுக் கேட்டு அலுத் துப்போன நிலை வாசகர் சொல்ல டியோ. செல்லடியோ போதாத துக்கு ஒரு கவசவாகனம் மாதிரி ஒண்டு. 4omx6cm வெளி பத்திரி கையில் நாசம். சரி, விசயத்துக்கு வருவோம். வாச கர்கடிதம்பார்த்தேன். ஒளவையின் வாதத்தில் சரிகாணாமல் போய் விடும் கே.எஸ்.எஸ் அடம்பிடிப்ப தையும்பாத்தேன். விவாதம் என்று ஒன்று எழுந்து விட்டாலே கதவை அகலத் திறந்து வைப்பது நல்ல முடிவுகளை வந்தடைய வழிகாட் டும். வாசலிலேயே மறித்துவைத்து 'நீங்கள் என்னதான் முடிவு கட்டி னாலும் என்னைப் பொறுத்தமட் டில் அழகை (அது பெண்ணுருவத் தில் இருந்தாலும் கூட) கலாபூர்வ மாக நான் ரசிக்கவே செய்வேன்' என்று தனது முடிவைச் சொல்லி ஒளவையைத் துரத்துகிறார் கே.எஸ்.எஸ். 'நமக்குத் தேவை பெண்ணைப் பெண்ணாகச் சித்திரிப்பதேயன்றி ஆண்களின் கண்ணோட்டத்தில் பெண்ணைச் சித்திரிப்பதல்ல' என்ற ஆழமான கருத்தோட்டத்தை ஊன்றியபடிநிற்கின்றார் ஒளவை இதை பொதுப்புத்தியுடன் முகங் கொடுப்பது சரியல்ல. பெண்ணின் அழகை வரையறுக்கும் சிந்தனை ஆணாதிக்க வயப்பட்டது என்பதை மறுக்கமுடியாமலே உள் ளது. ஒரு குழந்தையை ரசிக்கும் போது யாராவது கலாபூர்வமாக ரசிப்பதாக நான் கேள்விப்பட்ட தில்லை. துள்ளியோடும் மானைப் பார்த்து ரசிக்கிறோம் புலியின் வரிகளைப் பார்த்து ரசிக்கிறோம். எங்குமே கலாபூர்வமாக ரசிப்பது, கலாபூர்வமற்று ரசிப்பது என்று வரைவு செய்வதில்லை. ரசிக்கி றோம் உண்மை. ரசனை மறுக்கப் படுவதில்லை; அழகியல் மறுக்கப் படுவதில்லை. பிரச்சினை இது வல்ல பெண்களின் தலைமயிரி
லிருந்து யோனிவரை அழகைப்
பற்றிய வரைவுகளையார்செய்தார்? ஆண்களின் கண்ணோட்டத்திலா, இல்லையா? என்பதே கேள்வி (அக, புற அழகு உள்ளிட்ட) பெண்மை எனும் கருத்தாக்கத்தைத் தந்ததும் ஆண்களேதான் அன்னம் போன்ற நடையும் நாணியபார்வை யும் பெண்ணுக்கு அழகாகவும், விரிந்த தோளும் நிமிர்ந்த நடையும் ஆணுக்கு அழகாகவும் சொல்லப்படு கிறது. இவ்வகை ஆண்நிலைக் கண் ணோட்ட அழகியலே பொதுமை யானதாகவும் ஆனது. இப்படியாய் ஆண்நோக்கில் கற்பிதப்படுத்தப் பட்ட பெண்ணின் அழகியலை மீறி, 'கலாபூர்வமாக ரசிப்பது என்பதை விளங்கக் கடினமாக இருக்கிறது. ஒரு பெண்ணை கலாபூர்வமாக ரசித்து நாலு வரிகளை கே.எஸ். எஸ். எழுதிக் காட்டுவாரானால் சிலவேளை எமது கருத்தைப் பரிசீ லிக்க அவை உதவலாம். பெண்கள் ஆண்களை ரசிப்பது என்பதும்,ஆண் பெண்ணை ரசிப் பது என்பதும் அல்லது பெண்ணை பெண்ணோ ஆணை ஆணோ
ரசிப்பது என்பதையெல்லாம் மறுப் பது மனிதஜீவியின் ரத்தமும் சதை யும் இறுகிக் கல்லாய்ப் போகும் போதுதான் சாத்தியப்படலாம் ஆனால் இங்கு 'கலாபூர்வம்' என்ற சொல் ஆண்களின் ஆதிக்க ரச னைக்கு ஆடை தந்துநாகரிகமாக்கு கிறது என்றே படுகிறது. அழகியலை மறுப்பது என்பதும், அழகியலில் ஆண்நோக்கை மறுப் பது என்பதும் ஒன்றல்ல. ஆதிக்க சக்திகளினது கலை, இலக்கியம், மொழி, வரலாறு. எல்லாமே ஏற்பு டையதாக ஆக்கப்பட்டதும் ஒடுக்கப்பட்டோரினது எல்லாம் நசுக்கி அழிக்கப்பட்டதும் அல்லது இழிநிலைப்படுத்தப்பட்டதுமே நிகழ்ந்து வந்திருக்கிறது. அந்த உலகில்தான் நாம் வாழ்கிறோம். அதற்காக இவற்றையெல்லாம் மறுத்து இந்த உலகை விட்டே ஓடுவதில்லையே. அவற்றிலுள்ள ஆதிக்கக் கூறுகளை அடையாளம் காண்பதும், மாற்றத்திற்குள்ளாக்க நினைப்பதும் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படும் சக்திகளாகிய பெண் கள் தரப்பிலும் நியாயமானது. இந்த வகையில் ஒளவையின் மறுப்பு சரியானதுதான். அது (கலை,இலக் கியம், மொழி, வரலாறு, அழகி யல், போன்ற) எல்லாவற்றையும் நிராகரித்து ஜடமாக வாழ்வது என்று பொருள்படாது. ஒளவையை மறுக்கும் கே. எஸ். எஸ், 'பெண்ணை வெறும் சடப் பொருளாக மாத்திரமே அணுக வேண்டியிருக்கும். பெண்ணை ஓர் ஆணாகவே உருவகப்படுத்தி உறவு
கொள்ள வேண்டியிருக்கும்' என்று
கை தடுமாறி எழுதி விடுகிறார். பெண்ணை ஆணாக உருவகப் படுத்த நினைப்பதே ஒரு ஆணா திக்கச் சிந்தனைதான் தன்னை ஏன் ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி உறவுகொள்ள வேண்டியிருக்கும் என்று தர்க்கரீதியாக சிந்திக்கும் ஒரு கணநேரப்பொழுதைக் கூட அவரு க்கு ஆண்நோக்கு அவகாசமாகக் கொடுக்கவில்லை. (எம்மையறியா மலே எம்மில் வெளிப்படும் ஆணா திக்கக் கூறுகளை அடையாளம் காட்ட) இதை ஒரு தர்க்கமாக முன்வைக்கிறேனேயொழியஇப்படி யெல்லாம் உறவுகொள்ள வேண்
டும் என்று பேச முன்வருவதாக அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
எதிர்மறைகளின் கவர்ச்சி என்ற விதி இயற்றை விஞ்ஞானம் சார்ந் தது. பெண் மீதான கவர்ச்சியோ பாலியலை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ளது(அது இயற்கை யாய் பெறப்பட்டதல்ல) பாலியல் சம்பந்தப்பட்ட கருத்தோட்டம் இன உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டது. இதனாலேயே ஆண் - பெண் இடையிலான எதிர்ப்பாலி யல் உறவு மட்டும் ஏற்கப்பட்டது. இயற்கையானது என்று கற்பிதம் செய்யப்பட்டது. ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறானதாக கற்பிதப் படுத்தப்பட்டது. மறுக்கப்பட்டது. மறைவிடத்துக்குத் தள்ளப்பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுப வர்கள் மனித ஜீவிகளில்லையா..? இந்த விடயத்தில்மிருகங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை என்பதை அடிப்படையாக வைத்து இயற்கையானது, இயற்கைக்கு
El 455 aniGuyó (26.255 Jefe
மாறானது' என் பொதுப்புத்தியா GGGTTTÉJÉNiš;GASETTIGT மற்றைய எல்ல மனித ஜீவியை மி வேறுபடுத்தி பி இந்த எதிர்ப்பா வசதியாக ஆத விடுகிறோம். இ பாலுறவுதான் என்று ஏற்கச் ெ 3,6f6óT 95 Gustjé' தோட்டமாக்கி விடுகிறோம். “ “ QLIGO GT 9, Grff GiT அழகையும் கல மட்டுமல்ல, டெ துண்டு பெண்ெ வெறும் போகப் ரமே GT அவளை நோக்கு சரியான முடிவ கே.எஸ்.எஸ் ெ யையும் அழை ரசிக்கிறாள் த ஆனால் எப்படி டத்தில்? பெண்க டத்திலா இல்ை கருத்தியல் நீ! சமூகத்தின் ஒ பெண்களும் எ6 அழகு கவர்ச்சிட கத்தைக் கேள்வி Gooflat -96 IGCS3, கண்ணோட்டத் பட்டதுதான் எ எனது சகோதர் பெண்ணாக நெ அதிக தொடுகை என்றிருக்கும் ே ஏன்குறைகூறுகி optդալքn, or 68160 பற்பல காரணங் கள் தமது ரச6 படையாகத் :ெ ஆண்கள் செய்கி 2 Gorgo)LD" GT61 கில் கற்பிதப்படு யல் அடிப்படை இங்கு இருவ மையம் வெளி வது/பேசமுடிவ முடியாதது ெ கட்டுப்பாடு, ப என்பன சம்பந் இரண்டையும் வேண்டிய அவ விஞ்ஞானப் இலக்கிய மான பிரயோகங்கெ விவாதங்களை தேவையற்ற விட போனால் நா LΟΠ 600TΘ) 160TΠ95 @ மாற்றுக் கருத்து யுடன் பரிசீலி கொள்ளவும் உ பார்த்துத்தான்ம புரிந்து கொண் ணும் மனவியா படுவதிலிருந்து
 
 

மே.22 - ஜூன்.4, 1997
Ii.
று வரையறுக்கும் ல் இவற்றை நாம் வது கடினமானது. அம்சங்களிலும் விருகங்களிலிருந்து ரலாபிக்கும் நாம், லுறவில் மட்டும் ாரமாக வைத்து தன் மூலம் எதிர்ப் இயற்கையானது சய்து எதிர்மறை என்பதைக் கருத்
திணித்து
கவர்ச்சியையும் ரீதியாக ஆண்கள் பண்களும் ரசிப்ப ணை ரசிப்பதனால் பொருளாக மாத்தி ாதிக்கக்காரர்கள் கிறார்கள் என்பது ல்ல' என்கிறார் JGTGooflőT SGJfjól தயும் பெண்ணும் TGGT, p_6ooT 60)LD. LUIT GOT SEGSOT (3 GOOTITL Gflói 9,6öT($600TITL ல. ஆணாதிக்கக் கமற நிறைந்த ரு அங்கம் தான் "OT (3GAJ QLJGöoʻTGOofl6ôT. பற்றிய (ஆணாதிக் கேட்காத) பெண் ாலும் ஆண்களின் திலிருந்து பெறப் னது அமமTதான யை ஒரு அசல் றிப்படுத்துவதில் யில் இருக்கிறாள் பாது, ஆண்களை ீர்கள் என்று கேட்க
களுக்காகப்பெண் D607 600ulu G6u Gorff L' நரிவிப்பதில்லை. றார்கள். இதுதான் றார். ஆண்நோக் த்தப்பட்ட அழகி பில் எழும் ரசனை ருக்கும் பொது LIGOLUITS, GLS, து. பேசாதது/பேச ன்பது ஒழுங்கு ண்பு ஆளுமை. SULULL GS LULib. போட்டுக்குழப்ப யம் இல்லை. பட்டதாரி, கலை ாவன் போன்ற எல்லாம் எமது முன்வைப்பதற்கு uusĖJUEGT. QASETÇÂOGAOL b எப்போதுமே ருந்து கொள்வதே பொறுமை க்கவும், தேடிக் தவும் தன்னைப் றவர் விசயத்தைப் தாக முடிவுபண் தியால் அவதிப்
தப்ப முடியும்
ரவிந்திரன் azoflov
C)
கோட்பாட்டு அடிப்படையிலான விவாதமே தேவை
சிரிநிகர் 118ல் ஒளவையின்
கடிதம் படித்தேன். மிகவும் ஆச்சரி யமாக இருந்தது. சில விடயங்களை எவ்வித ஆய்வுகளுமின்றி ஒட்டு மொத்தமாக ஆணாதிக்கக் கருத் துக்களாக மறுதலிக்கும் போக்கு Radical Feminist of Lib Loc855 காணப்படுவது இன்றைய யதார்த் தம் இவர்கள் பெண்கள் மீதான ஒடுக்குமுறையை முதலாளித்துவ கட்டமைப்பிலிருந்து பார்ப்ப தில்லை. இவர்கள் பேசும் தீவிரப் பெண்ணியக் கருத்துக்கள் அனைத் தும், அனைத்து விடயங்களையும் ஆணாதிக்க கருத்துக்களாக பார்க்க முனைவதால் சமுதாயத்தில் பெண் களை தனிக் குழுமமாக பார்க்கும் ஆபத்தையும் தோற்றுவித்து விடு கின்றது. இதற்கு இந்த பெண் Gooflapabourglas (GI, (3) Post Structural Feministகளின் பிழையான தத்துவ போதனைகளும்உடந்தையாகிவிடு கின்றது. இதன் வெளிப்பாடுதான் ஒளவையின் கவர்ச்சியும், கலா பூர்வமும் தொடர்பான கடிதம் என நினைக்கின்றேன்.
அழகு ரசனை கவர்ச்சி, கலாபூர்வம் அனைத்தும் எமது கலாசார கருத்தி யலின் அடிப்படையில் பிறப்பவை ஒரு பெண்ணை அழகாய் - கலா பூர்வமாக ரசிப்பது என்பது வர்க்க நிலைக்கண்ணோட்டத்தைப்பொறு த்தது. முதலாளித்துவ சமுதாயத்தின்
சீரழிவு நுகர்வுக் கலாசாரத்தின் செயற்பாட்டை கவனத்தில் கொண்டு அழகுணர்ச்சியை நிரா கரிப்பது ஆரோக்கியமானதல்ல. மனிதாபிமானம், மானுடநேயம் மானுட விடுதலை பற்றி பேசும் நாங்கள் அழகுணர்ச்சியை நிராக ரிப்போம் ஆயின் எமது அடிப்படை மனிதநேயக் கோட்பாடே பிழை யாகி விடும் அழகுணர்ச்சி வாழ் வில் மனிதனாய்வாழ்வதற்கு அவசி யமும்-ஆரோக்கியமானதுமாகும். முக்கியம் அழகுணர்ச்சி என்பதை எவ்வகைக்கண்ணோட்டத்தில் நாம் கொண்டுள்ளோம் என்பதாகும். முதலாளித்துவம் பெண்களை மாத்திரம் போகப் பொருளாக பார்ப்பதில்லை. ஆண்களையும் போகப் பொருளாகவே பார்க்க முனைகின்றது. ஐரோப்பிய நாடுக ளில் மலிந்து காணப்படும் Sex Shopகள் இதற்கு உதாரணம் இங்கு படையெடுக்கும் பெண்களைப் பற்றி ஒளவை அறிந்தால் என்ன சொல்வாரோ தெரியவில்லை. ஆண்களை ரசிக்கும் எத் தனையோ பெண்ணிலைவாதி களை எனக்குத் தெரியும். பிரச் சினை ஆண்/பெண் என்பதல்ல. கோட்பாட்டு அடிப்படையிலான விவாதமே இன்றைய தேவை.
துடைப்பான்
Life
தர்க்க ரீதியான மறுதலிப்பு
துணிச்சல் வ.அ.இராசரத்தி
னத்தின் ஒரு அருமையான சிறு கதை தன்னந்தனியான முஸ்லிம் கதாபாத்திரங்களின் ஒரு மொத்த வடிவம் அருமையான மூதூர் சோனக கிராமிய வழக்கில் எழுத்தா எப்பட்டுள்ளது. இவ்வளவு இஸ்லா மிய அரபு வழக்குக் கலைச் சொற் களை ஆழ்ந்து அனுபவித்து எழுதியுள்ளார். சாதாரண ஒரு தமிழ் மகனுக்குத் தெரியாதவை அவை, தொழுகை பற்றிய ஒரு அசமந்தப் போக்குடையது அவருடைய கதா பாத்திரம் வ.அ.இ.விற்கு தொழு கையின் பாரிப்பு விழங்க நியாய மில்லைத்தான். ஆனாலும் ஒரு தரமான சிறுகதை தந்த சரிநிகரைப் பாராட்டத்தான் வேண்டும். மோகனா சிவானந்தகுரு என்னும் பெயருடைய பெண் போராளியிட மிருந்த வந்த ராதிகா அவர்களின் கட்டுரைக்கான எதிர்வினை ஆழ மானதாகவும் தெளிவான ஒரு
மறுதலிப்பானதாகவும் இருந்தது. சாவினைத் தீர்மானிக்கும் உரி மையை இருபாலாருக்கும் பொது வான கருத்தியல்பு பற்றிய மோகனா வின் விளக்கம் தர்க்க ரீதியானது.
திருமண நிகழ்வுகளும் இயக்கத் துக்குள் நிகழ்கின்றன, அங்கிருந்த மணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட் டுள்ளது போன்ற விபரங்களை
கட்டுரை தெளிவு படுத்தியது.
இன்னும் இதுபோன்ற தெளிவுகள் பெண் போராளிகளிடமிருந்தும் வர வேண்டும் ஆவ சரிநிகர் 'மணலுக்குள் தலையைப் புதைப் பதை விட வேறென்ன செய்ய முடியும்' என்ற சிவசேகரம் அவர் கள், ராஜினியின் மறுபக்கம் ஒன்றி னைப் புரட்டி விட்டு மெளனமாகி விட்டது ஏன்?
இளைய அப்துல்லாஹ் அக்குறணை
Ο
GSFLÜLL LIDIT
Diggua Taulijas
ö Tத்தான்குடி மாவட்ட வைத்திய
சாலையில்இரண்டு வைத்தியர்களும் ஒரு உதவி வைத்திய அதிகாரியும் கடமை புரிகின்றனர். ஆனால் இவ்வைத்தியசா லையில் இரவில் ஒரு வைத்தியர் கூட தங்குவதில்லை. அத்துடன் வெளிநோ யாளர் பிரிவு காலை 10 மணிக்கே ஆரம்பிக்கின்றது. உதவி வைத்திய அதிகாரி ஒவ்வொருநாளும் காலை 10 மணிக்குத்தான் வைத்தியசாலைக்கு வருவார். பிற்பகலில் மூன்று வைத்தியர்களில் ஒருவர் மட்டுமே வருவார். அதுவும் 3.30க்கு பின் வந்து அரைமணித்தியாலம்மட்டுமேநோயாளி களைப் பார்வையிடுவார். பிப 4 மணி தொடக்கம் அடுத்தநாள் காலை 9 மணி வரை எந்த வைத்தியரும் வைத்திய சாலைக்குவருவதில்லை...
இதேவேளைஒருமாதத்திற்குமுன்இங்கு
வேலைக்காக வந்த தமிழ் சகோதர வைத்தியர் ஒருவர் சில இரவு வேளைகளில் தங்கி சிகிச்சையளிக்க முடிந்தது என்றால் ஏன் இந்த மூன்று வைத்தியர்களினாலும் இவ் வைத்திய சாலையில்தங்கமுடியாது? இந்த மூன்று வைத்தியர்களும் காலையில் 9 1/2 மணிமுதல் 11 மணி வரை 1 1/2 மணித்தியாலமும் பி.ப 3 1/2 மணி தொடக்கம் 4 மணி வரை 12 மணி த்தியாலமும் என எல்லாமாக 24 மணித் தியாலத்தில்2 மணித்தியாலம் மட்டுமே வைத்தியசாலை எல்லைக்குள் இருக் கின்றனர். இது ஏனைய நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் ஊழல்களுக்கும் வழி வகுக்கிறது.
உதுமா லெப்பை
காங்கேயன் ஓடை
O

Page 20
லிங்கந
ங்கநகர் மீள் குடியேற்றக்
காரர்கள் விடயத்தில் மீண்டும் இராணுவத்தினரின் கரிசனை திரும்பியுள்ளது. GT 6 60 நேர்ந்தாலும் அவர்களை அகற்றியே தீரவேண்டும் என்ற முனைப்புடன் இராணுவத் தலைமை செயற்பட்டு வருகிறது. இந்த முனைப் பின் காரணமாக இராணுவ அதிகாரிகளினால் திருகோணமலை பட்டினமும் சூழலும பிரதேசச் செயலாளர் வேலும் மயிலும் அவர்களுக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பி 606. Jiġ,95 LI LILI (6) GT GT 60T, seo L 60TqLL JITJ, அவர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளும் படி இரண்டு கடிதங்களிலும் வற்புறுத்தப் | и () стопао.
யாராவது நிரந்தர வீடுகள் அமைத்திருந்தால் அவற்றுக்கு நிவாரணம் வழங்க முடியுமென்றும் ബങ്ങ|| ഞഖ ||ഒ ( If (!pബ് தரைமட்டமாக்கப்படும் என்றும்
குறிப்பிடுகின்றன.
கள் மீது மீண்டும்
லிங்கநர் மீள் குடியேற்றமானது மூன்றாவது ஈழயுத்தம் காரணமாக விடுவாசல்களை முற்றாக இழந் தோர் சொந்த இடங்களுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியா தோர் ஆகியோரால் உருவானது இது லிங்கநகர் கிராமத்திலிருந்து கடலில் துருத்திக் கொண்டிருக்கும் மலைப்பாங்கான பிரதேசமாகும் தங்கள் சுடுவிச் செல்லைக்குட்டட் பிரதேசம் என இராணுவம் தன்பாட்டில் கூறிக்கொண்டிருப் பினும் இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. முன்னாள் ஆளுநர்நளின் செனவிரட்னமாத்திரமல்ல லயனல் பெர்னாண்டோவும் இதனை எழுத்துமூலமும் மறுத்துரைத்துள்ள போதிலும் இராணுவம் இக்குடியி ருப்பு தனது () வீச்செல்லைக்குட்பட்டதேயென திரும்பத்திக்கூறிவருகிறது.
திருகோணமலையின் மூத்த அரசியல் பிரமுகர் ஒருவருக்கு ஜனாதிபதி இந்த மக்கள்
ஒடுக்கப்பட்ட மக்கள் என உறுதி மொழி தெரிவித்துள்ளதாகவும்
பிரதேசசபைத் தலைவர் மறுக்கிறார்
5டந்த சரிநிகர் இதழில் மூதூர்
தோப்பூர் பிரதேசத்தவர்களுக்கு புலிகளிடமிருந்து வரும் கப்பக் கடி தங்கள் சம்பந்தமான செய்தி யொன்று பிரசுரமாகியிருந்தது. குறித்த பிரதேச மக்களின் வாய் மொழிச் செய்தி மூலமான நம்பிக்கை மிகு ஆதாரங்களைக் கொண்டே குறித்த செய்தியை "பாதுஷா என்பவர் எழுதியிருந் தார். எனினும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வாறான தொருகப்பக் கடிதம் மூதூர் பிரதேச சபைத்தலைவருக்கும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது' என்பது தன்னா லன்றி வெளியே வந்திருக்கமுடியா தென்றும் தனக்கு அவ்வாறான தொரு கடிதம் வரவில்லை. அப்படியிருக்கையில் இவ்வாறான செய்தியை எவ்வாறு வெளியீடு வீர்கள் என்றும், இவ்வாறானதொரு செய்தியால் தனது உயிருக்கு ஏதாவது நடக்காதென்பதற்கு எவ்வாறு உத்தரவாதமளிக்கப் போகிறீர்கள் என்றும் பிரதேச சரிநிகரோடு
தொடர்பு
சபைத் தலைவர் தொலைபேசியில் கொண்டு வினவினார்.
இவ் விடயம் தொடர்பான பிரதேச சபைத் தலைவரின் நியாயமான ஆதங்கத்தினை சரிநிகர் மதிப்பதால் மறுப்பொன்றை வெளியிடுவதாக கூறியது. அதைவிட செய்தியா ளரைத் தெரியப்படுத்தினால் தன்னிடம் புலிகள் இதுதொடர்பான விசாரணைக்கு வந்தால் அவரது தவறான செய்தியாலேயே இது
நிகழ்ந்தது என்று கூறலாம் என்று பிரதேசசபைத் தலைவர் கூறினார் இது சாத்தியமில்லை என்று சரிநிகர் தெரிவித்து இம்மறுப்பை வெளியி டச் சம்மதித்தது.
மூதூரில் நடைபெறும் சம்பவங்கள் எமது செய்தியில் குறிப்பிடப் பட்டதுபோல் அப்பிரதேசமுஸ்லிம் களை இருதலைக்கொள்ளி எறும்பு நிலைக்கும் மிகுந்த அச்சுறுத்த லுக்கும் உள்ளாக்கியுள்ளது என் பதை மூதூர்ப் பிரதேசத்தவர்களு டனான உரையாடல்கள் மூலமும்
அறியமுடிகிறது.
இவ்வாறான செய்திகளைப் பிரசு ரிப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர் களின் கவனத்தைக் கோருவதும் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப் படுவதற்கான உந்துதல்களையும் வழங்குவதே எமது பிரதான நோக்கமாக இருக்கிறது. மாறாக யாரையும் காட்டிக்கொடுப்பதோ, யாருக்கும் ஆபத்து விளைவிப் பதோ எமது நோக்கமல்ல, அது தவிரவும் செய்தியில் குறிப்பிடப்பட் டவர்கள் எமக்கு நேரடியாகத் தெரிந்தவர்களும் அல்ல. எனினும், இது தொடர்பாக பிரதேச சபைத் தலைவருக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியங்களையிட்டு சரிநிகர் வருத்தம் தெரிவிக்கின்றது. இதுபோக மூதூரில் இன்னுமிரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மூதூர் பிரதேச இரு கிராம சேவ கர்களது இரு வாகனங்கள் (மோட் டார் சைக்கிளும் சிறிய உழவு
நம்பிக்கையா தெரிவிக்கின்ற குழறுபடிகள் எ நடவடிக்கைகே அஞ்சத்தேவை அந்த வட்டாரங் எனினும்
எழுத்துமூலம் Lu G5L。 Gg LG) IT GTrt ( முடியுமா என் அவர் நடவடி LD 55,600 lol - Eol. மீளவும் அந்த குடியமர்த்தப் Groniquu 95mTiflu GRA, EGOIT GOT (39, G.
P_L-60].toLIITo = தான் விடைை வேண்டும்
அரசியல்வாதி காணப்பட்டாலு பெறாத பதில் காணியின் இ முடிந்தபாடில்ை கோயில்களுக்கு சொந்தமான
செல்லப்பட்டு கோரிய தொை தாலேயே இ பட்டுள்ளதாகத் இதில் மோட்ட கல்லூரி வீதிச் வைத்து எடுத்
டுள்ளது. பின்ன
மீள ஒப்படை தகவல்கள் தெரி இவ்வாறாக மூ பக்கத்தில் அல் டிருக்க மறுபக் Gómf、 (36)JóTLT(LDé கொடுக்கிற ப6 "LUGÖTUFGO) GAO" SEL" | இராணுவத்தி தாகவும் சிலர் ே
வம் மூதூர் பிர 3) Go GJIT TË இடம்பெற்றுள் சேர்ந்த பிரதேச தர் ஒருவர் அே ஓர் உறுப்பின விட்டு நையப் இக்கதை ஊெ நாறிக்கொண் பிரதேச மக்க வர்களும் இ
களாகும்.
மூதூர் மக்களு Gråavir6sig Lofte இச் சம்பவங் LI JILL GJITU, GITTTT வேண்டும் 6 செய்தியின் நே
afon TGod,
呂 மிழர் விடுதலைக் கூட்டணித்
தலைமைக்காக அக்கட்சியினுள் கடும் போட்டியொன்று நடை பெறுவதாக அறியக்கிடைக்கிறது அக்கட்சியின் தலைவர் மு.சிவசிதம் பரத்தைக்கட்சித்தலைவர் பதவியிலி ருந்து நீக்கி விட்டு அப்பதவிக்கு கட்சியின் ஸ்தாபகத் தலைவரான சாஜே.வி செல்வநாயகத்தின் புத்திரரான செ. சந்திரஹாசனை நியமிக்கச் சில நபர்கள்
இயந்திரமும்) புலிகளால் எடுத்துச்
கு கல்தா?
முயல்வதாகத் தெரியவருகிறது
சந்திரஹாசன் 1983 இலிருந்து சென்னையில் இருப்பதுடன் அங்கு அவர் இலங்கை அகதிகளுக்கான அரச சார்பற்ற அமைப்பொன்றை நடத்தி வருகிறார் த.வி.கூவின் இப்போதைய பொதுச் செயலாள ரான இரா. சம்பந்தனை அப்பதவியி லிருந்து அகற்றி விட்டு அப்பத விக்கு மட்டக்களப்பு மாவட்டப் LiTV TGLocarp együ1961 free! ஜோசப் பரராஜசிங்கத்தை நியமிக்
g。 சந்திரஹா தாக மேற்கு GJLLITUfilosoiT திருகோணமை அ. தங்கத்துை மாவை சேனா இக்குழுவுக்கு கின்றனர் என் றது. இதேவே தொடர்பாக சி செய்தி வெளிய காட்டி உண்ை வதற்காக தங்க சரிநிகர் தொட அவர் அது
கதையே எ
தெரிவித்தார்.
Canolff Sudan amlwg eraill, 18 Awstina mannau
 
 
 

Registered as a newspaper in Srilanka
இரானுவத்தின் கரிசனை!
BoT GALL TOTIEisen
ல்லாம் கீழ் மட்ட oII GT 6Tali) LD556T யில்லையெனவும் கள் கூறுகின்றன.
இராணுவத்தால் மக்களை அகற்றும் படும் பிரதேச பேசாமல் இருக்க பதும் அவ்வாறு கையில் இறங்கி |றப்படுத்தியபிறகு ρό, ο οι οι Ε (E9. படுவதும் நடக்கக் பமா என்பதும் விகளே இதற்கு அரசியல்வாதிகள் யக் கண்டுபிடிக்க
ārā,óa ம் எழுத்து வடிவம் DITGö LDLLaë, Bosn ழுபறி இன்னமும்
().
ம் தமிழர்களுக்கும் sin Isi 50 GTä si
LILIGIoaiö Ga. Tai Loi taa களிக்காணியை கையேற்றுமீனவக் குடியேற்றத் திட்டமொன்றை ஆரம்பிப்பது அரசின் நோக்கம் என்று நம்பப்படுகின்றது. இந்தக் குடியிருப்பு ஆரம்பிக்கப்படும் JLoeëga) besJ Fou GTG060803 (567 இன விகிதாசாரத்தில் பாரிய LDPE (DRBG). GJ DLL GUITUILLIGoar (6) @lG山峪L-酪8á * நோக்கமும் அதுவே தான் என மக்கள் நம்புகிறார்கள் 1995 CQCB ao Gu Giggs, 9; IT Golf 9, 659, filjLé en IT GAT le, Lg59515) is GT தொடங்கி விட்டன. இதனை உணர்ந்த நகரசபைத் தலைவர்கே சூரியமூர்த்திகாணியற்றமக்களுக்கு இந்தக் காணியைப் பகிர்ந்தளிக்க முற்பட்ட போது உள்வீட்டுக்குள் ளேயே கழுத்தறுப்புக்கள் நிகழ்ந்து struth Glas G. Gill Lig. ஆனால் அரசின் ஆயத்தங்களே LIlqLJLIlquLJIT95 (Up66IGaoT51QaFáioqóT5 aT GOTLLIGDALÉN , GOL ÁLula aco) y வந்துவிட்டது. பிரதேசச் செயலகத்தின் ஆற்றுப்படி செக்டின் 5 நடவடிக்கை என்பது ஏறத்தாழ
பூரணமானநிலைக்குச் சமமானது
F.G. in 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக JITWIT (GULD GÖTADA SG) குரல் எழுப்பியுள்ளனர். பிரேமச்சந்திரன் அவர்களின் கூற்றுப்படி இம்முயற்சி கைவிடப்பட்டதாக பத்திரிகைகள் அறிவித்துள்ளன.
ஆனால் உத்தியோக ரீதியில் பிரதேச செயலகத்துக்கோ வேறு எங்குமோ இக்காணிச் சுவீகரிப்பு கைவிடப்பட்டது என அறிவிக்கப் படவில்லை. இவ்வாறான ஒரு அறிவித்தல் கிடைக்காத வரை காணிச்சுவீகரிப்பு நடவடிக்கைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாதது என பிரதேச செயலகம் கூறுகிறது. அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் சரியாகச் செயற்படத் தவறினால் மீனவக்குடியேற்றம் நடந்தேதீரும் என அதிகாரி ஒருவர் கூறுகிறார் 口飙mö 、 oLGü நடவடிக்கைகள் ஆவதில்லை என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும்.
eGag
ΤοΤούΤ. Φίμι ΠΟΠ 3, ό. ககொடுக்கப்படாத இவ்வாறு கடத்தப் தெரியவருகிறது. ர் சைக்கிள் அரபிக் கு அண்மையில் துச் செல்லப்பட் ர் இவ்வாகனங்கள் கப்பட்டுள்ளதாக விக்கின்றன. நூர் முஸ்லிம்கள் ஒரு லல்பட்டுக் கொண் கத்தில் இவ்வாறான ளை நிறைவேற்ற ாறும் அவர்களுக்கு னத்தை தங்களுக்கு டுவதற்கு தருமாறும் னர் கேட்டுவருவ தெரிவிக்கின்றனர்.
இன்னுமொரு சம்ப தேச சபைக்குள்ளே களுக்கு முன்னர் ளது. ஒரு கட்சியைச் சபையின் முக்கியஸ் தகட்சியைச் சேர்ந்த 9) (T 5g560)GLIL’I , LLLq புடைத்திருக்கிறார்
ĉio aorTulio [9] DJ Lao Lomé, டிருக்கிறது. மூதூர் ரும் சம்பந்தப்பட்ட தற்கான ஆதாரங்
க்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களும் களுடன் சம்பந்தப் வாபஸ் பெறப்பட ன்பதே சரிநிகர்ச்
ாக்கமாகும்.
தரப்பினர் முயல்வ
வித்த தகவலறிந்த தெரிவிக்கின்றன.
AO LIDIT GNILL LIITED
முன்னாள் பா உ ராஜா ஆகியோரும் ஆதரவு வழங்கு று தெரிய வருகி GT இத்தகவல் களப் பத்திரிகைகள் |ட்டிருப்பதை சுட்டிக் யை அறிந்து கொள் துரை அவர்களுடன் பு கொண்ட போது வெறும் கற்பனைக் ாறு கூறி மறுப்புத்
O
685Աքիլմaն 656մգ
மக்களுக்கெதிரான
தமிழ்
வழமையான பாதுகாப்புக் கெடு
பிடிகள் தலைநகர் கொழும்பில் தொடர்ந்த வண்ணமே இருக்க வன்னியில் புலிகளுக்குகெதிரான LIGO) L 5, GMGÖT GLITri முஸ்தீபுகளையொட்டி கொழும்பில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் மேலும் இறுக்கி விடப்பட்டுள்ளது. GILE GOLDUITGOT சோதனைகள் தேடுதல்கள்களை விட வன்னியில் ஜயசிக்குறு படை நகர்த்தல் ஆரம்பமாகுவதற்கு Jillia) தினங்களுக்கு முன்பிருந்தே Glտո Աքլի նia) பொலிசாரும் இராணுவத்தினரும் இரவு பகலாக தங்களது பாதுாப்புக் கெடுபிடி களை அதிகரித்துள்ளதை அவதா னிக்க முடிகிறது. புறக்கோட்டைப் பகுதி மருதானை, கொட்டாஞ்சேனை பகுதிகளிலுள்ள தனியார் விடுதிகள் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டு (புதன் வியாழன் வெள்ளி) பலர் விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டும் உள்ளனர். மருதானைப்பகுதியில் வீடுகளிலும் விடுதிகளிலும் கைது செய்யப் படுவோர் மருதானைப் பொலிசா ரால் மிகவும் மோசமாக நடத்தப் படுவதாகவும் விடுதிகளில் தங்கி யிருப்போரை பொலிசார் சிவிலில்
சென்று மிரட்டி பணம் பறிப்பதா பாதிக்கப்பட்டோர்
கவும்
தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் மட்டக்குளி முகத்துவாரம் பகுதிகளிலும் விடுவிடாகச் சென்று தேடுதல் நடத்திய Lua6)Lu9la8Tit LJa) {9QG0)@TT (G5ñ, யுவதிகளை கைது செய்து முகத்துவாரம் QALUIT GSGM) நிலையத்தில் ஒப்படைத்திருந்தனர்.
வியாழன் வெள்ளி தினங்களில் முகத்துவாரம் பொலிஸ் நியைம் முன்பாக கைது செய்யப்பட்ட வர்களின் உறவினர்கள் குழுமி நின்றதைக் இருந்தது.
QĠE, CGA JGO GT SIDJITGooT LI LI JITGħol தெமட்டகொடை, வத்தளை புறகோட்டை பொலிஸ் நிலையங் களிலும் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் விசாரணைக்கென தடுத்து வைக் கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது
வீதிகளில் நடந்து செல்வோரையும் வாகனங்களை மறித்தும் படையினர் தீவிரமாக சோதனையிடுகின்றனர். பல தமிழ் இளைஞர் யுவதிகள் வீதிகளின் ஓரங்களின் படையின ரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தையும் நேரடியாக காணக்கூடியதாக இருந்தது.
காணக்கூடியதாக
O
11:11 eqai16olon1:610ܢ .
சொத்தல்ல
(o LILItalia) (N Iris Club a T.J.
தொழில் பாதுகாப்பு ஒன்றியத்தி னால் ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்புக் கூட்டமொன்று மே 15 அன்று எப்பாவலநகரத்தை அண்டி வாழும் விவசாயிகளினால் நடத்தப் பட்டது. அன்றைய தினம் அப்பொசுபேற் சுரங்கத்தை பல்தேசிய நிறுவனம் ஒன்றின் அந்நியப் பிரதிநிதிகளுக்கு காட்டுவதற்காக உத்தேசிக்கப் 山L呜 கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சி.வி குணரத்னவின் േഖൺ ഖത്രഞ് நிறுத்தப்படும் அளவிற்கு GLIALDIC.
இருந்துள்ளது. எப்பாவல பொசுபேற் சுரங்கத் தொழிலை அந்நியர்களுக்கு காட்டிக் கொடுக்காதே அது சி.வி.குணரத்னவின் தனிப்பட்ட சொத்தல்ல என 5000க்கும் அதிகமான விவசாயிகள் இக் கூட்டத்தில் ஒரே குரலில் கூறியுள்ளனர் வெளியிடங்களில் இருந்து எப்பாவல நகருக்குள் 691 616 neu Glas, Gi'r gogôr gwyr Gaer GIG) gig, தடுக்கும்முகமாகப்போக்குவரத்துச் சேவைகள் கூட இடைநிறுத்தப் பட்டிருந்தன.
Ο
SL G T T Tqqq LLLL LLLLLLLLSLLLLLLLS
баг () — 17