கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.06.05

Page 1
ーリcm。
SAGANAK
சரிநிகர் வாழ்வ
!6:05 !,6:18, 1997 ഖിബ
“யாழ் மக்கள் சுதந்திரத்தையும் உரிமையையும் இப்போது தான் அனுபவிக்கிறார்கள்!"
-அமைச்சர் இந்திக
AAI ]|[[]]]|[[]) |Lif||||
NINGUAEG
 
 
 
 
 

ந்த நாட்டிலே பாரதி

Page 2
ஜூன் 5 - ஜூன் 18, 1997
இருவாரங்களுக்கொருமுறை 'தர்தர்க்ாாக வாழ்வமிர
டிலே'பார
Ay4lolALIN (9ytug ச.பாலகிருஷ்ணன் சிவகுமார் FJGM Ruwer எம்.கே.எம்.ஷப்ே அரவிந்தன் சி.செ.ராஜா சிவகுருநாதன்
Upprunin
AyGA OLDÜL
ஏ.எம்.றஸ்மி
வெளியிடுபவர் கபாலகிருஷ்ணன் 18/அேலோசாலை, கொழும்பு- 03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 384 காலிவிடு, இரத்மலானை,
NordurYGB) obson asuvub RJAD elur300
வளிநாடு US $ 30
Moun bahawayLul)
s/TanaAli L"LLounuov/aO IrOonraDasy ALu ITanyinib MIRJE morgo Gunung Aos Typs "Lu Lat வேண்டும்.
வல்லாற்றொடர்புகளுக்கும்
Oful ërngoh 04,ஜெயரட்ண வழி Dubh fansovu mru கொழும்பு - 05
தொலைபேசி:593615
584,380 தொலைமடல் 594229
(prirorumuru w Daar வேண்டுவோர்ாழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி menuh Lu Lu Gub
பிரரைந்திற்கென அனுப்பப்படும் படைப்புக்கள நிருப்பி
தகரசபை
முழுக்க முழுக்க தமிழ் பேசும் Ds, 9, GoGMTS, QUE IT GOST L LDL LEGE ளப்பில் மட்டக்களப்பு மாநகரசபை உபயோகிக்கும் நீண்ட கடித உறையில் தமிழில் மாநகரசபை என்பதற்கு பதிலாக மாதகரசபை என்று குறிக்கப்பட்டுள்ளது. மீன்பாடும் தேன் நாடாம் மட்டக் களப்பில் தமிழுக்கு வித்திட்ட விபுலானந்த அடிகளாரும் புலவர் Lo con Guñuguó GlüGloiro GITULL
அழுதிருப்பார்கள்
厂丽飞
தரமுயர்த்ப்பட்டசெ
LDக்களுக்கு சேவையாற்றவென
1993ம் ஆண்டு தரமுயர்த்தப்பட்ட ஆரையம்பதிபிரதேச செயலகத்தில் தற்போது ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. இப்பிரதேச செயலகத்தில் கணக்கு கிளைக்கு பொறுப்பாகவிருந்த கணக்காளர், நிதி உதவியாளர் விடய எழுதுநர் ஆகியோரின் கூட் டில் பல மோசடிகள் நடந்துள்ளன. கடந்த ஒகஸ்ட் மாதம் 1996ம் ஆண்டு 10,000ரூபா மோசடி ஒன்று மட்டக்களப்பு கணக்காய்வு அத்தி யட்சகர் அவர்களால் கண்டுபிடிக் கப்பட்டது. இதற்கு பொறுப்ப்ான வர்கள் விடயனழுதுநர் நேரடி மேற்பார்வையாளர், நிதி உதவி LIGITir, GGMTågrøHi GTGILIGuffgørn வர் இப்பணத்தை இவர்கள் தமக் கிடையே பிரித்துக்கொண்டதாகவும் தெரியவருகிறது. இதே போன்று இன்னும் பல மோசடிகளை 1993இலிருந்து இம்
மூவரும் செய்து வந்துள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கையின் GITT 95mt TLS 95 GOOTS, SEM GITTsf , LDL ". L ii களப்பு வைத்தியசாலைக்குமாற்றம் செய்யப்பட்டுள்ளார் நிதி உதவி யாளர் கல்வித்திணைக்களத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆனாலும் இவர்கள் செய்த மோசடி g, GT (BLD GSL Gg 60 GJ Tië, d) 60TT6
மறைக்கப்பட்டுள் எழுதுநர் பிரதேச உதவியுடன் இன்ன செயலகத்திலேயே இவர்களால் மேற்ே பத்தாயிரம் ரூபா ே கச்சேரியில் நடவடி தேங்கிக்கிடக்கின் நடந்து ஆறு மாதங் கின்றது. குற்றவாளி இதுவரை எந்த ந. எடுக்கப்படவில்லை இதைவிட கடந்த இவர்களால் மேற்ே மோசடி நடவடிக்ை * பிரதேச ெ சம்பந்தமாக நிதி2 இரண்டு முற்பணங் பதாயிரம் மற்றும் யிரம் எடுக்கப்பட்டு முறையாக திணை ரால் அங்கீகரிக்கட் முற்பண பதிவே படவுமில்லை. இவ குறிப்பிட்டளவை விட்டு மீதியை சை இதற்கு உடந்தைய செயற்பட்டுள்ளார். 1993 இலிருந் புனர்வாழ்வு கொடு மீளக்குடியமர்வு தொழில் பாதிப்பு
الاساسامها سال الالا لالله
இன்றிருந்தால் கண்ணீர் விட்டே
நின்றபடி வேலை
gra பிரதேச செய
லாளர் அலுவலகத்தில் புதிதாக பல பட்டதாரிகளுக்குநியமனம் கிடைத் தது. முதன் முதலில் வேலைக்கு போன இவர்களுக்கு கதிரைகள் இல்லாமல் கால் கடுக்க நிற்கும் அவலநிலை ஏற்பட்டது. கண்ணாடிக்கூட்டுக்குள் கால்மேல் கால் போட்டுக்கொண்டிருக்கும் காரியாலய உயர் அதிகாரிகள் இதுபற்றி கவனமெடுத்ததாக தெரிய ബിള്ളൈ, பிக்குமாரையும், ஆமிக்காரரையும் வாகனக்கதவைத் திறந்து வரவேற் றுக்கொண்டு வந்து கதிரையில் உட்கார வைத்து கதைபேசும் உயர் அதிகாரிகள் இந்த சகஊழியர்களின் நிலைமையை இனிமேலாவது
( 5Tழும்பு-05 டிக்மன்ஸ் ரோட் இலக்கம் 49இல் அமைந் துள்ள "பூரணி இன்ஸ்" லொட்ஜில் தனியாகவும் குடும்பங்களாகவும் பலர் தங்கியுள்ளார்கள் இந்த லொட்ஜ்கனகநாயகம் என்பவருக்கு சொந்தமானது. ஆனால் இவ் (பூரணி இன்ஸ்) லொட்ஜினை நிர்வகிப்பவர் 'சிவா' என்றழைக்கப்படும் உரும் பிராயைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவயோகேஸ்வரநாதன் 6T6T LJ வனே. இவன் லொட்ஜில் தங்கி யிருப்பவர்களை வெருட்டி தினமும் அடாவடித்தனம் புரிவதாக தெரிய வருகிறது. குழந்தைகள், பெண்கள், வயோதி பர்கள் என்ற வித்தியாசமின்றி இவனால் இவ்லொட்ஜில் தாக்கப் படாதவர்கள் அரிது. ஒரு ஆமிக் காரனைப்போலவே இவன் நடந்து கொள்வதாகவும் தெரியவருகிறது. இதையெல்லாம் விட தினமும் மதுபோதையில் உலாவியபடி திடீ ரென அறை கதவுகளை திறந்து கொண்டு கணவன் குழந்தைகளுக்கு
முன்பே பெண்கள் விடுவதும், தகாதல் பேசுவதும், பகிரங்க 3568) GITT LI JITGÁSlulução G&SEL துவதிலும் ஈடுபட்டு சிறுவர்கள் மீது ஈவி யில் கையாலும், கா லும் தாக்குவதுட வயதுக்குழந்தைய தனஞ்செயனுக்கு அடித்து பெருங்கா பயத்தினால் அங் இவனைத்தடுப்பது குள்ள சிறுவர்கள் விசாரித்துப்பார்த் கொடூரம் விளங்குப் இதைவிடவயோதி. வீழத்துவது, இை பிடித்து நீ புலியா கொண்டு போய் அ பது இளம் பெண்க கதவுகளை இரவில் சேட்டைவிடுவது எ இரவில் தொடர்கின் சர்வதேச செஞ்சிலு னரால் இங்கு தங்க கே. கலைவேந்தன்
ଗ) । டக்கு மாவட்டங்களிலிருந்து
தென்பகுதி பல்கலைக்கழகங் களிற்கு தெரிவாகி கல்வி கற்கின்ற மாணவர்கள் ஒன்றரை மாதங்க @○ Guporg La)goo。 கழகங்களிற்கு செல்ல அனுமதிக் கப்படாமல் தொடர்ந்தும் வவுனியா வில் உள்ள நலன்புரி முகாம்களில் அகதிகள் என்ற அந்தஸ்துடன் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்
பல்கலைக்கழகங்களில் நடக்கும்
கவனத்திலெடுத்தாலென்ன? O வேலை நிறுத்தத்தை சாட்டாக
வைத்து மேலும் களைத் தடுத்துவை வடபகுதியில் உ ருடன் எவ்வித கையில் பணமும் செய்வதென்று தெ தைப் பட்டுக் கெ இம்மாணவர்களில் எம் தமிழ்ப் பாரா தகைகள் இனிமே கொடுப்பார்களா?
 
 
 

ளது விடய Q SELLIGADIT GITf6óT மும் இப்பிரதேச D LGMTGITITíî.
3, ITTGITILILL மாசடி விடயம் GOEulá)COTLDG) றது. சம்பவம் களுக்கு மேலா களை தண்டிக்க டவடிக்கையும்
D.
காலங்களில் SITciTGTÚULL
リgair. ஈயலக விழா உதவியாளரால் பகள் ரூபா இரு ரூபா இருபதா ள்ளது. இவை க்களத் தலைவ ILIL 6élá) G961). ட்டில் பதியப் ர் இப்பணத்தில் செலவு செய்து suring LTst. T3, 5600T59, ITGITst
து நடைபெற்ற iப்பனவுகளான கொடுப்பனவு, கொடுப்பனவு
போன்றவற்றில் சில கிராம சேவையாளர்களுடன் இணைந்து வேடர்குடியிருப்பு, மன்முனை, மாவிலங்கத்துறை போன்ற இடங்களில் கிராமத்தில் இல்லாத மக்களின் பெயர் எழுதப்பட்டு அவற்றை நிதிஉதவியாளரும் கணக்காளரும் சுருட்டியுள்ளனர். * மோட்டார்வாகன சாரதி உத்தரவுப்பத்திரம் வழங்கலில் நிதி உதவியாளர் எழுதுநருடன் சேர்ந்து சித்திபெறாத 100 சாரதி விண்ணப் பதாரர்களுக்கு தற்காலிக உத்தர வுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விடயனழுதுநருக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * கணக்காளர் நிதி முகாமையாளர் கணக்குகள் குப்பைபோன்று காணப்படுகின்றது. அவர்கள் இது வரை செய்து முடிக்காத விடயங்கள் பின்வருமாறு 1. வங்கிக் கணக்கு கூற்று
1993இலிருந்து இற்றை வரை. 2. வைப்புக்கணக்கு கூற்று 1993இலிருந்து இற்றை வரை 3. கூட்டுநிதிக்கணக்கு பிழையாக செய்யப்பட்டுள்ளது. இதில் மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. 4, LLL LI (Sou() (Office Vehicle) 1993இலிருந்து இற்றை வரை GLIGOTULL6laj606).
இதையெல்லாம் விட மன்முனைப் பற்று பிரதேச QUELLIGADSE GT GOGO) Goš. குட்பட்ட பகுதிகளில் பல ஆண்டு களாக அரசாங்க காணிகளில் அத்துமீறி மணல் ஏற்றுதல் பாரியள வில் இடம் பெற்று வருகின்றது. இதனால் இயற்கை சூழ்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப் படுகின்றது. இவற்றை தடுக்கவேண் டியவர்களின் பொக்கற் நிரம்பு வதால் நடவடிக்கை எடுக்கப்படுவ தில்லை. ஆரையம்பதி பிரதேச எல்லைக்குள் சாராயத்தவறனை ஒன்று உண்டு எதுவிதமான சட்டமும் இச்சாராய தவறனைக்கு அமைவாக இல்லை. இவ்விடயத்திலும் அதிகாரிகள் பொக்கற் நிரம்பினால் போது மென்ற நிலையேயுள்ளது. மோட் டார் வாகன சாரதிப்பத்திரம் வழங் குவதிலும் பாரிய தில்லுமுல்லுகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இவை எல்லாம் தெரிந்தும் அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதன் அவர்கள் மட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் வியப்பாக உள்ளது?
O
LLB (33.6)
பார்த்தைகளால் ELDIT9;(36)J QLJGöoT ட்டைக்குட்படுத்
வருகிறான். ரக்கமற்ற முறை லாலும், தடிகளா -ன் ஒன்றரை ான தம்பிராஜா கன்னத்தில் பம் ஏற்பட்டது. குள்ள எவரும் மில்லை. இங் ளை தனியாக தால் இவனின் D. பர்களை அடித்து ளைஞர்களைப் என தனியாகக் டித்து விசாரிப் ள் உள்ள அறை நள்ளிவிசாரித்து ன்பன இப்பவும்
TAD 60T. வைச் சங்கத்தி 606155 ULL என்பவர் தின
மும் இவனால் தாக்கப்பட்டுள்ளார். 26.04.1997 அன்று பம்பலப்பிட்டி நியூலங்கா வைத்தியசாலையில் வேலைபெற்று லொட்ஜை விட்டு வெளியேறியதற்காக அன்றிரவு அவ்விளைஞனை அறைக்குள் பூட்டி வைத்து தாக்கியுள்ளான். இளைஞனின் தாயும் சகோதரியும் அழுது கெஞ்சி மன்றாடியபோதும் விடாமல் தொடர்ந்து அன்றிரவு முழுதும் தாக்கப்பட்டுள்ளார்.
யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு வரப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட அறுவைச்சிகிச்சைக் குரிய நோயாளி எம். ராசையா
24.04.97 அன்று இரவு 10மணிய
ளவில் மதுபோதையில் வந்த இவ னால் கடுமையாகத் தாக்கப்பட் டுள்ளார்.
பின்னர் ராசையாவின் மனைவியின் கைகளைப் பிடித்திழுத்து தாக்க முற்பட்டபோதும் யாரும் இதனை பயத்தினால் தடுக்க முற்பட வில்லை நோயாளியான ராசையா இரவு முழுவதும் வேதனையில்
துடித்தபடி இருந்துள்ளார். அடுத்த
நாட் (28.4.97) காலையில் தான் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இது சம்பந்தமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தி லும் முறையிடப்பட்டுள்ளது.
இவ் லொட்ஜிலிருந்து வேறு இடத்துக்கு யாராவது வெளியேற முயற்சித்தால் பொலிஸ்ரிப்போர்ட்
தரமுடியாது. புலியென உள்ளுக்கு
தள்ளி விடுவேன் எனக்கூறி ஒரு
ஆமிக்காரனைப்போல் இவனது gFTEJg;oiT தொடர்ந்தلL"-L_g,ITإنكے Guador GOOTCSLDLLIGIGITGOT.
இவன் நிர்வகிக்கும் "பூரணி இன்ஸ்'லொட்ஜ் உரிமையாளரான கனகநாயகத்துடன் நாம் தொலை பேசியில் தொடர்புகொண்டு இவன் பற்றிய அடாவடித்தனங்களைக் கேட்ட போது தமக்கும் இதுபற்றி புகார்கள் கிடைத்தது. அவனை எச்சரித்துள்ளதாக மட்டும் கூறினார்.
O
இம்மாணவர் பத்துள்ளார்கள் iள பெற்றோ தொடர்புமற்று இன்றி என்ன ിurഥൺ ജൂഖൺ ாண்டிருக்கும் ன் நிலைப்பற்றி ருமன்ற பெருந் லாவது குரல்
Ο
இந்தியாவுக்குபிடிக்கவில்லையாம்
மிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பதவிக்காக அக்கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதாக முன்பு செய்திகள் அடிபட்டன. இச்செய்தி தொடர்பாக சரிநிகருக்கு கருத்து தெரிவித்த தவிக பாஉதங்கத்துரை அச்சசெய்தியில் எதுவித Ք. 606 60 տպլք இலலையென தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே கூட்டணிக்குள் மதவாதத்தைத் தூண்டி பிழைப்பு நடாத்தும் அல்லது பிளவை உண டு பண னும் நோக்குடன. புனையப்பட்ட கட்டுக்கதையே அது என்று சிங்கள பத்திரிகையொன்றுக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது
ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல
என றும கூட்டணி தலைவராக
சிவசிதம்பரம் அவர்கள் இருப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் கொழும்பில் அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளில்
அவர் பேசியும் நடந்தும்கொண்ட
விடயங்கள் இந்தியாவை அரசியல் ரீதியிலும் வேறுபல ரீதியிலும் பாதித்துள் ளதாலும் அவர் தேசிய இன்ப்பிரச்சினை தொடர்பாக ஒரு உறுதயான நிலைப்பாட்டில் இருப்பதாக இந்தியாவால் அடையாளம் காணப்பட்டுள்ளதாலும் அவரை நீக்கிவிட்டு ஒரு நெகிழும் தன்மை கொண்ட தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கூட்டணிமீது இந்திய அழுத்தம் கொடுத்து வருவதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்
ful

Page 3
இன்றுள்ள நிலை தமிழர்களு க்கு பாதுகாப்பான ஒனறல்ல இந்த சந் தர்ப் பத த ல இங்குள்ள தமிழ் மக்களை அங்கு அனுப்புமாறு சிபாரிசு செய்வது ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு செய்யும் சேவையாக இருக்க முடியாது இலங்கை அரசுக்கு அந்நிய நிதியும் நிதி ஒதுக் கடும் கிடைக் கும் வரை அது யுதி த தி தை நடத த கி கொணர்டே யிருக்கும்'
மேர் ஜி
தலைவரும்
இவ வாறு இயக்கத்தின் இனி போர்ம் நிறுவனத்தின் தலைவருமான சார்ள ஸ் அபே சேகர அவர்கள நோர்வே ய ல வைத து தெரிவித்துள்ளார்.
தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவது தொடர்பான விடயம் குறித்து நோர்வேயில் உள்ள கிழக்கு பேர்ணனி நகரத் தல நடைபெற்ற உண்மையைக் கண்டறியும் ஒரு நாள் செயலமர் வின் போதே சார்ள்ஸ் அபேசேகர அவர்கள் இவ்வாறு தெரிவித்துள் ளார். இச் செயலமர்வினர் போது அவர் மேலும் கருத் து தெரிவிக் கையில் வெளி நாடுகளில் உள்ள தமிழ்
தில் புலிகளோ இலங்கைப் படையினரோ அக் கறை காட்டுவதில்லை என றும் தெரிவித்தார்.
நோர்வேயிலுள்ள தமிழ் அகத கள 300 பேரை இலங் கைக் குத் தவிருப்ப அனுப்ப நோர்வே அரசு எடுத்த முடிவை அடுத்து இப் பிரச் சினை தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடு கள் ஏற்பட்டுள்ளன.
இவ் ஒரு நாள் செயலமர் வில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஹறிறொம்ட்சுமோறி தமிழ்ப் புலிக் கெரில்லாக்கள் எவ்வளவு அதிக கோபமுணர் டாக கவினாலும் த மவிழி அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடியளவு சுமூகமானதும் பாதுகாப் םL (60 ט6 (60רEן ז60 חLD ונש ז60 חו_ן
இப் போது இலங்கையில்
நலவுவதாக உறுதயாக கூறினார்.
இலங்கையில மனத
உரிமைக் கான கெளரவமும் பாதுகாப்பும் கடந்த இரு வருடங்களுள் பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளன என றும் இலங்கை அரச படைகள் இப்போது மிகுந்த தொழிற் தேர்ச்சியுடன் வேறு
களுக்கு எதி 61 606)յպԼԻ ր தகவல்கள் எ მიწ.) ის გეთის 6 Tயின் பாது வட்டாரங்க அளவுக்கு பிரதிநிதி வ மேலும் தெ
* ULU IT Up Li இப்போது புதிய நிலை
LITLEFIT GOG. ஆரம்பிக்க நர்வாகம வசத) கள டு ள ள தT குழப் பகர நிலமைகளிர்
கTதTரனTL என்றும் அே இப்போது தரும் பிக் கிறார்கள்
மேலும் வலி
இவரது பதிலளித் @@@山(岛山 FITrirairami) ug/ மேற்கணி ட டார் அவர் போது இப்போதை சமைத்த சமூ களை பகுதி
உறுப்பினர்கள் எண்மருக்கு கொலைப் பயமுறுத்தல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைப்பயமுறுத்தல் விடப்பட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கள் லசசகவைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார பூரீ லங்கா முஸ்லிம் காங்கிசைச் சேர்ந்த ஐஎம்இலியாஸ் ஈபிடிபியைச் சேர்ந்த தங்கவேல் ஆவர்
இவற்றில் லசசக பொஜமு வின் உறுப்புக் கட்சியாகும் முகாவோ அதன் பங்காளிக் கட்சியாகும் ஈபிடிபி அதற்கு ஆதரவு வழங்கும் கட்சியாகும்
இம்மூவரைத் தவிர ஐதேகவைச் சேர்ந்த ராஜித சேனாரத்ன சரத் கொங்காகே இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் லக்ஷ்மண் யாபா அபேவர்தன எம்எச்எம்மஹற்ரூப் ஆகியோர் மீதும் கொலைப் பயமுறுத்தல் விடப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது
இரு தரப்பு பாஉக் கள என மருக்கும் கடந்த இரண டு
வாரங்களுள் பல தடவை தொலைபேசி
மூலமாக அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது
சம்பவம் தொடர்பான ரகசிய பொலிஸார் விசாரணை நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அறிக் கையொன று சமர்ப்பித்ததாகும் இக்கொலைச் சம பவத்துடன பாதுகாப் பு அமைச்சரின் மகன லொகான ரத்வத்தைக்கும் தொடர்பிருப்பதாக பேசப்படுவது தெரிந்ததே
வாசுதேவ நாணயக்கார மீதான கொலைப்பயமுறுத்தலுக்கு காரணம் ஜனாதிபதி சந்திரிகா மிரிகம இளைஞர் நிகேதனத்தில் இந்நாட்டுக்கு சர்வாதிகார ஆட்சியே தேவை என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகைகளுக்கு கருத்து கூறியதும் இவ் விடயத்தை ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் எழுப்பியதுமாகும்
ஐதேக பாஉ கொங்காகேயை கொலை செய்ய இதற்கு முன்பும் ஆயுதக் கோஷ்டியொன்று கொள்ளுப் பிட்டியிலுள்ள அவருக்குச் சொந்த மான கண்டனி ஹோட்டலுக்குள் பலவந்தமாக உட்புகுந்து துப்பாக்கி பரயோகம் செய்துள ளனர்.
மக்கள் புலிகளுக்கு நிதி பாரித்து பார்த் து புலி
- LGOT DIT. உதவி செய யும் வரை கொரில்லாக்களின் இலக்கு அவர்களுக்கும் ஆயுதங்களை களை நோக்கி மட்டுமே "... வாங்க முடியுமென்றும் மனித தாக்குதல்களை நடத்துவதா உரிமைகளைப் பாதுகாப்ப கவும் சாதாரண குடிமக்
அச்சம்பவத்தி aus片 தப் கொலைப் பயமுறுத்தல்கள் இவருட்பட ஐ
மீதும் முகா மீதும் கொ ஐதேக பாஉராஜித சேனாரத்ன விடப்பட்டதற் மீதான கொலைப் பயமுறுத்தலுக்கு நுரைச்சோ6ை இளுங் கட்சியையும் எதிர்க் கட்சி காரணம் பாபுவா நியுகினியாவைச் வுள்ள அன6 யையும் சோந்த பாராளுமன்ற சேர்ந்த ஜொயெல் பெரா படுகொலைச் தொடர்பான பி
துப்பாக்கிப் ளானஅப்பகுதி தகவல் அறிந்த
இவ் ஐதே கட்சியின் முடி நிலையம் அணி அப் பகுத காட்டுவதற்கா6 சென்றிருந்த
இடையூறு ெ இச்சம்பவம் கு ஏஎச்எம் அளில் திகதி கடிதம் இது தொடர் உறுப்பினர்கள் விடுக் கப்படு கணி டித்தது அதிபாரிடம் விசாரிக்கும தெரிந்ததே
ஈபிடிபி ப மீதான கொன் காரணம் என்ன போதும் அ கொள்ளமுடிய
 
 

ー豆、みぬ。 ஜூன் 5 - ஜூன் 18, 1997
ராக தாக்குதல்கள் டத்தப்படடதாக வையும் கிடைக்க னவும் இலங்கை காப்பு அமைச்சு ளையே மிஞ்சும் உறுதியாக ஐ.நா றிறொம்ட்சுமோறி ரிவித்திருந்தார்.
பான த த ல தோன்றியுள்ள DGØDLID 95TT DIT GOOTIL DIT 95 களர் மணி டும் பப்பட்டு சிவில்
JB5) ODI GJJ Lj LU L வழங் கப் பட
ତ୍ର ୬ ତTT ର | மான தாயினும் அங்கு மிகச் auf) L." L_60T (4ש, חם னக தமிழ் மக்கள் இலங்கைக் குத் கொன டிருக் ன்னர் றும் அவர் |LID35760TTri.
கவு பம்
பேச சுக கு துப் பேசுகையி மர் ஜி தலைவர் பேசேகர அவர்கள் வாறு குறிப்பிட் தனது பேச்சின் இலங் கையின ப சிக்கலுக்கு வழி முகவியல் காரணி தாய்வு செய்தது சபையின் இம் நான் உடன்படவி
றும் தெரிவித்தார்.
O
ல் அவர் மயிரிழையில் பினார். இம் முறை தேக பாஉக்கள் ஐவர்
உறுப்பினர் இலியாஸ் லைப் பயமுறுத்தல் கு காரணம் இவர்கள் லயில் அமைக்கப்பட ல் மினி நிலையம் பிரச்சினை யின் போது பிரயோகத்துக்குள் மக்களை சந்தித்து மையாகும்
க உறுப்பினர் ஐவரும் பவின்படியே மின்சார மைப்பது தொடர்பாக எதிர்ப் பு OST காரணத்தை அறியச் னர். இவர்களது பாதுகாப்பு படையினர் விளைவித்துள்ளனர். குறித்து ஐதேக பாஉ வர் கடந்த மாதம் 28ம் ஒன்றை சமர்ப்பித்ததும் பாக பாராளுமன்ற ர் மீது அச்சுறுத்தல் வதை சபாநாயகர் LD () LUTGV) GM) LDT இது தொடர்பாக ாறு குறிப்பிட்டதும்
Lp J. J. GT
ாறு தங்கவேல் அவர்கள் லைப்பயமுறுத்லூக்கான எவென்று அறியமுயன்ற வரைத் தொடர்பு
éngin வந்தாலும் வந்தது
அந்தக் காவடிகளுக்கும் வேலை வந்தது. அப்படி எடுக்கப்பட்ட ஒரு காவடிக்கும் விளக்கம் கூற வேண்டிய நிலைமையும் எனக்கு வந்தது. சிவராத்திரி அன்று இரவு நேரம் பத்தரை மணி சுயாதீன தொலைக் காட்சியில் சுழலும் சொற்போர் நடக்கிறது. "சிவதொண்டர்களில் செயற்கரிய செய்தவர்யார்?' என்ற தலைப்பில் அ.இ கம்பன் கழக அமைப்பாளர் இ. ஜெயராஜ் அவர் களின் தலைமையில் நாவன்மை நடக்கிறது. அதில் சிவசங்கரின் வாதத் திறமையில் நான் லயித்துப் போய் இருக்கிறேன். எனக்கொரு தொலைபேசி அழைப்பு வருகிறது எடுத்தவர் முக்கியமான ஒரு பெரும்பான்மை அன்பர் அரைகுறையாகவேனும் தமிழ்பேசத்தெரிந்தவர் உடையாடல் வருமாறு:
a arai ga arairan போகிறது? நான் விவாத அரங்கு அவர் எதைப்பற்றிபோகிறது? நான் இன்று சிவராத்திரி அல் லவா அதுதான் எமது சிவதொண் டர் மூவரைப்பற்றி விவாதிக்கின் றார்கள் அவர்-ஒஹோ அப்படியா இன்று சிவராத்திரியா? அப்படியானால் பங்குபற்றுபவர்கள் யார் யார்? LITJULITorg,GuiserTIT? (நான் ஒவ்வொருவராக அறிமுகப் படுத்தி அவரவர் தொழிலையும் கூறி கொழும்பில்தான் இப்போது வசிக்கிறார்கள் என்றும் கூறினேன்.) | a - Laurama)
ஆனால் இன்று சிவராத்திரி என்று
எனக்குத் தெரியாது அவர்கள்
கொமியூனல் பேசுவது போல் எனக்குப்பட்டது அதுதான் (SSL (ÉL GT.
நான் - அப்படியல்ல, அவர்கள் சமயம் பேசுகிறார்கள் முன்னைய
நாட்களில் என்றால் சிவராத்திரி
பொது விடுமுறையாக இருக்கும். இம்முறை வேலைநாள் ஆக்கப் பட்டு விட்டது. அது தான் உங்க ளுக்குத்தெரியாமல்போய்விட்டது. அவர் ஆமாம் அதுதான் கார ணம் நன்றி தொந்தரவுக்கு மன் னிக்க இரவு வணக்கம் (அவர் தொலைபேசியை வைத்து sälLLrf ) காவடி எடுப்பதே முயற்கொம்பு எடுத்தாலும் வேண்டுதல் பிச்சை யாய்த்தான் கிடைக்கும் கிடைத் தாலும் உரத்துப் பேசக் கூடாது பேசினால், சைவமும் இனவாதம் ஆகிவிடும்.
@ லங்கை ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அறிவிப்பாளர்கள் பற்றாக்குறை ஏற்படும்போது பகுதிநேர அறிவிப் பாளர்கள் வருடா வருடம் தேர்ந் தெடுக்கப்படுவதுண்டு சென்ற 1996ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலும் பகுதிநேர அறி 6éllum orts SG 55 meM 6úlgötcott பங்கள் கோரப்பட்டு குரல்தேர்வும் நடைபெற்றது. இதில் ஆயிரக் %MögfrøMoussør sólóreMüllggi குரற்தேர்வுக்கும் தோற்றினர் இந்தவிண்ணப்பதாரிகளில் 50க்கும் குறைவான கலைஞர்கள் மட்டுமே பயிற்சிக்காகத் தெரிவுசெய்யப்பட் டனர் இதில் திறமையுள்ள கலை ஞர்கள் பலரும் தெரிவுக்குள் அகப் படாது போனமை வேறாக ஆராயப் படவேண்டிய விடயமாகும். ஆயி
ணும் இறுதித்தேர்வின் போது தெரிவு செய்யப்படும் கலைஞர்க ளுக்கு கல்வித்தராதரத்தின் அடிப்படையிலேயே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இருந்தும் குறிப்பிடத்தக்க ஒரு கலைஞர்(?) இந்த விதிகள் எதற்கும் கட்டுப் படாது பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி வகுப்புகளி லும் பங்குபற்றி வருகின்றார்
கல்வித் தகுதி வலுவானதாக இல்லாதபோதும் ஒரு பிரபல பெண் அறிவிப்பாளரின் மகன் என்பதால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதைவிட அவர் இலங்கை வானொ லிக்கு போட்டியாக எழுந்ததனியார் வானொலி நிலையத்திலும் சக்கை GESLUIT (ENGLIITILL 25 gól GYNLLUTGITT திறமை தராதரம் இருந்தும் வாய்ப்பு
களை இழந்தவர்களின் சார்பில்
@呜 ú-u *u L匣山LLL வர்களின் மேலான கவனத்திற்கு
( ö Tepliga இருந்து யாழ்ப்
பாணத்திற்கு விமானம் மூலம் LULLIGIOOTLES GEFLIGET GOTTção seg p) கென்று பிரத்தியேகமான நடை முறைகளும் பண விரயம் நேர விரயங்களும் உண்டு ஆனால் இவை எல்லாவற்றிற்கும் விலக்க ளித்து விமானம் மூலம் யாழ்செல்ல வழி ஒன்று இருக்கிறது. ஆனால் அந்த வாய்ப்பு ஒரிருவரைத்தவிர வேறுயாருக்கும் கிட்டமாட்டாது
ൈTഖ8, ജൂബ ല് ഞ#് திணைக்களம் நடத்தும் பரீட்சை களுக்கு யாழ்ப்பாணத்திலும் Lfi 60 660 ouă goii geolog கப்படுவது உண்டு அது சம்பந்த LDIT607 556) LIGOT GyóLITG36)GITILLb பரீட்சைத் திணைக்களமே செய்து கொடுப்பதுண்டு அந்த அரச பணிக்கு பரீட்சைத் திணைக்களத் தைச்சார்ந்த அலுவலர்களே செல்ல முடியும். ஆனால் நிலை வேறு போதியளவு தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்கள் பரீட்சைத் திணைக்களத்தில் கடமையில் இருந்தும் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தரே இவ்விதமான Lucarrisofla (potatofuSci) is கின்றார். அதாவது தனது தனிப் பட்ட நோக்குடனான யாழ் கொழும்பு போக்குவரத்தினை மிகவும் இலகுவாகவும், விவேகமா
கவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பெயரோடு செய்துகொள்கிறார்.
இதனால் பரீட்சைத் திணைக்களத் @函亞 打ig güp -海顯Gum கத்தர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக்கொண்டவர்கள் arāö gauf5ā aāf Q、 வேண்டும் எனின் வழமையான பொதுமக்களுக்குரிய பாஸ் நடை முறைகளினூடுதான் தமது யாழ் Lugoriog (BLDDG stroTorcupilio இலஞ்சம் ஊழல் ஒழிப்பு என்ற கோசத்துடன் முன்செல்லும் இந்த அரசாங்கத்திலும் அரச ஊழியர் களே இலஞ்ச ஊழலின் மற்றொரு Guq au 56 GOTT GO LUGVÖLLIT, SELLIGA கின்றனர். இவ்விதமான ஓர வஞ் சனைகளுக்குசம்பந்தப்பட்டவர்கள் form IT LÊ BET GOOIT Cup) LIGA GAITI ל"ל" ל"חח6ת.

Page 4
ஜூன் 5- ஜூன் 18, 1997 இஜ
சிரிநிகர் இதழ் 112, 13 என்ப
வற்றில் தொடராக வெளிவந்த 'பெண் புலிகளும் பெண் விடுத லைப் பிரச்சினையும்' என்ற தலைப்பிலான கட்டுரையின் பல தவறுகளைச் சுட்டிக்காட்டி எதிர் வினைகள் வெளியாகின. அவற் றின் மூலம் கட்டுரையாளருக்கு சில பிரச்சினைகள் மிகத் தெளிவாக உணர்த்தப்பட்டிருந்தும் மீண்டும் தான் சொன்னது எவ்விதத்திலும் தவறல்ல என்று இதழ் 118இல் அவர் வாதிடுவது வெறுப்புக் குள்ளாக்குகிறது. பெண்கள் அன்றும்இன்றும் அடிமை யாக்கப்பட்டே நடத்தப்படுகின் றார்கள் இன்று பெண்கள் சங்கங் களில் பெண்களுக்கான சமஉரிமை என்ற எண்ணம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் முன்பு போல் இப்போது இல்லாவிட் டாலும் இன்றும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவில்லை. இன்றும் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்பது நாம் சொல்லி கட்டுரையாளர் அறிய வேண்டியதில்லை. அவருக்குத் தெரிந்திருக்கும் அதிலும் தமிழ் ஈழத்தில் மிக மோசமாக பெண்கள் பாழ்ப் படுத்தப் படுகிறார்கள் என்பது வேலியே பயிரையும் மேயும் கதையாக பல அப்பாவிப் பெண்கள் படையினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின் றனர். 10வயதுச் சிறுமி ஒருத்தியும் இவர்களது அநியாயத்தில் பலிகடா ஆக்கப்பட்டிருப்பது வேதனைப் படத்தக்கதும் வெட்கப்படத்தக்கது மாகும். இவையெல்லாவற்றையும் அவரது விருப்பத்துக்குரிய புத்தகங்கள் செய்தித் தாள்கள் மூலமாக அவர் அறிந்திருக்கலாம் அறிந்திருந்தும் 'என்னைப் பொறுத்தளவில் பெண்கள் அறவே யுத்தத்திற்கு
தொடரும் விவாத
'பணிந்து
போதலே
அழகோ.
ராதிகாவுக்கு மலையகத்திலி
றையனாலங்குளம்' என்ற
பெயர்கொண்ட தமிழ்க்கிராமத்தை சப்புமல் புர' என்று பெயர் மாற்றம் செய்த செய்தி எல்லோருக்கும் நினைவிருக்கும். சரிநிகர் பாது காப்பு அமைச்சரின் பெரிய கட்ட வுட்டருகாக நிர்மாணிக்கப் பட்டிருந்த பெயர்ப்பலைகையின் படமொன்றை அட்டைப்படமாக வும் பிரசுரித்திருந்தது. தமிழ் அரசி யல் கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. முற்போக்கு சிங்கள புத்திஜீவிகளும் இவற்றை எதிர்த்து எழுதினர் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக கேள்வி எழுப் பப்பட்டது. இதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை யென்று கைகழுவி விட வேண்டிய நிலை பாதுகாப்பு அமைச்சருக்கு ஏற்பட்டு விட்டது.
இன்று அந்தப்பெயர்பலகை நீக்கப் பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதேவேளை இந்தச் செய லைச்செய்வதறகு அடிப்படையாக இருந்த அதே சிங்களமயமாக்கும் மனோபாவம் கொஞ்மும் மாற்ற மடைந்ததாகத் தெரியவில்லை. தமிழ்ப் பகுதிகளை சிங்களவர் களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசமாக்குவதற்கான நோக்குடன் திட்டமிட்ட நடவ டிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட பல குடியேற்றத்திட்டங்கள் இன்று அந்த நோக்கத்தினை நிறைவேற்றி யுள்ளன. தமிழ்ப் பகுதிகளாக இருந்த பல பகுதிகள் இன்று சிங்க ளப்பகுதிகளாக இனங்காணப்படும் நிலை உருவாகிவிட்டது. கிழக்கு
மாகாணத்தில்
இருபெரும்
தொகுதிகளே இவ்வாறு உருவாகி Góll LGOT.
இப்போது வடக்கில் வெலிஓயா என்று சிங்களப் பெயரால் அழைக்
கப்பட்டு வரும் மணல் ஆற்றை அனுராதபுர மாவட்ட நிர்வாகத் துடன் இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வடக்கையும் கிழக்கையும் துண்டாடும் நோக் குடன் உருவாக்கப்பட்ட குடியேற் றத்திட்டத் தொடரில் ஒன்றான மணலாறு, சிறைக்கைதிகள், காடை யர்களைக்கொண்டு அரச ஆதரவு
டன் ஆயுதங்களும், நிதியும் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு குடியேற்றமாகும் இன்று இங்குள்ள மக்களுக்கு நிர்வாக வசதிகளை வவுனியா அரசாங்க அதிபரூடாக செய்ய முடியாது இருப்பதனால், அதனை அனுராத புர மாவட்டத்துடன் இணைக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு ஒரு தற்காலிகமான இணைப்பே என்றும் இதன் மூலமாக அங்குள்ள மக்களுக்கு வேண்டிய நிர்வாகத் தேவைகள் சரிசெய்யப்பட முடியும் என்றும் நிலைமை சுமுகம் அடைந்தபின்இந் நிலைமை மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் அபிப் பிராயம்
தெரிவிக்கின்றனர்.
ஆனால்நடைமுறை அதிகாரிகள் மட்டந ஒரு போதும் தற்கா யாக இருந்ததில் ை அவை மேலும் மேலு நிரந்தரமான முடி மாறிப்போயிருக்கி மையில் அங்குள் தேவைகளைக் கவன தான் இந்த அதிக யோசனைக்கு காரண அதை மிகவும்
வவுனியாவினூடாக உதவியுடன் செய்ய யாவுக்கும், மணலா லான இராணுவ
வரத்துக்கள்மூலமாக தொடர்வதற்கு நி புக்கள் உண்டு. ஏர் பகுதிகட்கு இவ்வா புகள் நடைமுறையில் இவை கூட த வைதான். ஆனா விடயத்தில் மட்டும் தற்காலிக முடிவை வேண்டும்?
இதற்கு நிச்சயமாக, நிர்வாகத்தேவை அ அதற்கும் மேலாகஇ பயன்படுத்தி தட
 
 
 

செல்லாதிருந்தால் நன்றாக இருக்கும்' என்று கூறுகிறார். இது எவ்வகையில் நியாயப்படுத்தக்க வாக்கியம் என்பது விளங்காததாக உள்ளது.
உரிமைக்காக யாரும்போராடலாம். போராடிய்ம் நீதி கிடைக்காத பட்சத்தில், சட்டத்தில் இவர்க ளுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில் பலாத்கார முறையை கையாள்வது என்றும் தவறாகாதே. அதுவே தவறு
என்று கூறும் ராதிகா இவர்களுக்கு
தீர்வாக எதைக் கூற முற்படுகிறார்.
இவர்களுக்கு யோசனையாக 'காலம் வரும் காத்திரு மகளே' என்று கூறிவிடுவாரோ அல்லது நீங்கள் தமிழ் பண்பாட்டு விழுமி யங்களை காக்கவேண்டியவர்கள் அதனால் ஊமையாக இருந்து விடுங்கள் என்கிறாரோ இதற்கான தீர்வாக அவர் இவ்வாறு கூறுவது வெறுப்பிற்கும் நகைப்பிற்கும் உரியது. பெண் புலி வன்முறை யாளர்களாக பிறக்கவில்லை. அவ்வாறு மாற்றப்படுகிறார்கள் என்பதை ராதிகா உணர்வதற்கு இன்னும் காலங்கள் தேவையோ?
மனிதம் கொல்லப்படும் போது மனிதாபிமானம் தோன்றுமா? மனிதாபிமானம் என்பதுதான் என்ன? நம் முன்னிலையில் பலர் காலற்றும், கையற்றும், உடல்கள் சிதறுபட்டும் கிடக்கும் போது. இவையெல்லாம் சகஜம் எனறு ஒதுங்கி போவது மனிதாபி மானமா? வன்முறையை வன் முறையால் தான் வெல்ல முடியும்,
"புனிதம்' என்பது இவரது அகராதியில் எவ்வாறு பொறிக் கப்பட்டிருக்கிறதோ தெரியவில்லை. மற்றவர்களுடன் பேசும் போதோ வாதிடும்போதோ, நமது உரிமைக்
காக நம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் போதோ 'புனிதம்' வீணாக்கப்படுகின்றதா?
ஆண்பாதி, பெண்பாதி என்ற தத்து வத்தை விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவத்தை பெண்கள் சங்கத்தினர்
எதிர்க்கின்றார்கள் என்று கூறுகின் றாரே, ஏன்? முழுமையாக உரிமை வேண்டும் என்பதற்காகவே இதை எதிர்க்கின்றனர் என்று கூறும் இவர், பெண்கள் தமிழ் பண்பாட்டு விழுமி யங்களையும், காக்க வேண்டும் என்கிறார். முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தனது கட்டுரையில் இவர் வெளிப்படுத்துவது ஏன்? தமிழர் தமது உரிமைக்காக போரா கின்றார்கள். இதற்கு பல காரணங்கள். அதில் பெண்களும் ஈடுபட்டு நாட்டைக்காக்க தமது உயிர்களை தியாகம் செய்கின்றனர். இது ஒருபுறம் கண்ணீர்வடிக்கத்தக்க செயல் என்றாலும் ஒரு பெண் இவ்வளவு தைரியமாக யுத்தத்திற்கு சென்று போராடுவது பெருமைப் படவேண்டியது. எத்தனையோ பெண்கள் அடிமையாக கைதியாக நடத்தப்பட்டும் மெளனமாக கண்ணீர் வடிக்கும் போது, ஒரு பெண் தனது உயிரைத் தியாகம் செய்கிறாள் என்றால், அதை பெருமைப்படுத்த வேண்டும் பெருமைப்படுத்தா விட்டாலும் இழிவுபடுத்தாமலாவது இருப்பது சிறந்ததாகும். "கீறல் விழுந்த இசைத்தட்டுபோல்' என்னும் உவமையை கூறி தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொண்டாலும் இக்கட்டுரை மூலம் அவர் பலரின் கண்டனத்திற்கு உள்ளாகி விட்டார் என்பதை மட்டும் மறுக்க முடியாது. இனி தெளிவற்ற புரியாத சிந்தனை யுடன் இவ்வாறு கட்டுரை எழுதுவதை தவிர்த்துக்கொண்டால் அது சிறந்ததாக அமையும்.
Ο
அலிஜ
エり次のエ
பில் இத்தகைய டவடிக்கைகள் a) SLDITGOTG) 6.
) ©Ꮣ) , , LᎠ fᎢ fᎠ IᎢ Ꮽ5 , ம் இறுக்கமான டிவுகளாகவே |ன்றன. உண் GITT LIDj, 9; Gf GÓT ரிப்பது மட்டும் Tf3, GİT LDL ".IL OTLb GTõõTDT),
இலகுவாக,
வே இராணுவ முடியும் வவுனி றுக்குமிடையி ப் போக்கு
நிர்வாகத்தைத் றைய வாய்ப் கெனவே பல ாறான தொடர் இருக்கின்றன. ற் காலிகமான ல், மணலாறு ஏன் வேறொரு மேற்கொள்ள
வெறும் சிவில் |ல்ல காரணம், ச்சந்தர்ப்த்தைப் மது சிங்கள
மயமாக்கல் திட்டத்தை நடை முறையில் ஆரம்பித்து விடுவது தான் என்பது வெளிப்படை இந்தத்திட்டத்தினை சகல தமிழ்க் கட்சிகளும் வலுவாக எதிர்த் துள்ளன.
ஐ.தே.க. ஆட்சியாளர்களால் மணலாற்றில் இருந்த தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு சிங்களக் காடையர்களும் சிறைக் கைதிகளும் கொண்டு சென்று குடியேற்றப் பட்டனர். இந்த மணலாற்று குடியேற்ற காலத்திலிருந்தேஇதனை நாம் எதிர்த்து வருகிறோம். இந்த
நடவடிக்கை ஒரு நீதியற்ற நடவடிக்கையாகும் என்று த.வி.கூ. தலைவர் சிவ சிதம்பரம்பத்திரிகை கட்கு தெரிவித்துள்ளார். உண்மை யில் இந்த நடவடிக்கை, குடியேற்ற திட்டமிடலாளர்களின் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்றே கருதவேண்டியிருக்கிறது.
முதலில் பாரம்பரிய பிரதேசதங் களிலிருந்து பூர்வீக தமிழர்களை விரட்டுதல் பின்னர் அங்கு சிங்களவர்களை குடியேற்றுதல் - சிங்கள மக்கள் முன்வராதுவிட்டால் இருக்கவே இருக்கிறார்கள் சிறைக் கைதிகளும், சிங்களக் காடையர் களும் - பின்னர் அப்பகுதியை சிங்களப்பகுதியாக பெயர் மாற்றம் செய்தல், அதற்கடுத்த படி அதை சிங்கள நிர்வாகப் பிரதேசமாக
அறிவித்தல்,
ஆக, கறையான் அரித்த கட்டில்
காலாக கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மக்களின் இருப்புக்கு எதிராக இந்த அரிப்பு வேலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கட்டில் உடைந்து நொருங்கிவிழும்போது, கத்துவதற்கே ஆள் இருக்காது என்ற தனிப்பில் இவையெல்லாம் பல ஆண்டுகட்கு முன்பே திட்டமிடப்பட்ட படி தொடரும்நடவடிக்கைகள் அவ்வப் போது வெளிப்படும் லிங்கநகர், பறையனாலங்குளம், மணலாறு சம்பவங்கள் அவற்றின் வெளிப் பாடுகள் மட்டுமே. நாட்டின் அரசிய லில் சிங்கள பெளத்த மேலாதிக்கம் அடிநாதமாக இருக்கும் வரை அதற்குரிய மருத்துவம் செய்யப் படாதவரை இத்தகைய அறிகுறிகள் அடிக்கடி வெளிப்பட்டேதிரும் அறிகுறிகளைக் கண்டு பரபரப் படைவதும், அவற்றுக்கு மட்டுமே ஒரு தற்காலிக மருத்துவத்தை செய்து சுகப்படுத்துவதும் அடிப்படை கோட்டைவிடுவதற்கு சமமாகும் எமது தமிழ் அரசியல் கட்சிகள் இவ்வாறான அடிக்கடி வரும் அறிகுறிகட்கு எதிரான கண்ட னங்கள் எழுப்புவதில் கைதேர்ந்த
GSAT 35 GMT ஆனால், அவர்கள் அடிப்படை யான நோய் தீர்க்கப்படாதவரை அது வெவ்வேறு வழிகளில் வெளிப்பட்டே தீரும் என்பதையும், ஏதோ ஒருநாள் எதுவுமே செய்ய முடியாது அளவுக்குநிலைமையை மோசமாக்கி விடும் என்பதையும் கவனிப்பதாக தெரியவில்லை. கண்கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரம் புத்தி வருமோ

Page 5
கடந்த 17 வருட ஐ.தே.க. ஆட்சிக் கெதிராக கடட்டாக உருவான பொ.ஐ.மு. வானது, இண்றைய நிலையில் ஐ.தே. கவுடன் வேறுபடுத்தி பார்க்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. தொடர்ந்தும் பொ.ஐ.முவுடன் தங்கள் கட்டு நீடிப்பதண் காரணம்தான் எண்ன? எங்களுக்கும் ஐதேகவினருக்குமிடையில் வேறுபாடில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். குறிப்பாக இன்றைய உலகில்பொருளாதாரரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை நாம் கருத்திற்கொள்ள வேண்டும், திறந்த பொருளாதாரக் கொள்கைக்குள் இயங்க வேண்டியநிர்ப்பந்தம்ஏற்பட்டுள்ளது.ஐதேக இதுவிடயத்தில்செயற்பட்டதுபோலல்லாமல் திறந்தபொருளாதாரத்துக்குமனிதாபிமான முகம் கொடுத்து செயற்படுத்தவேண்டும். இதைத் தவிர எமக்கும் ஐ.தே.கவுக்குமிடையிலுள்ள பிரதான வேறுபாடு இனப்பிரச்சினை குறித் த ஜனநாயக அணுகுமுறையாகும் திறந்த பொருளாதாரக் கொள்கை நண்மை பயக்கும் என தாங்கள் கருதுகிறீர்கள். ஆனால் ஆட்சியிலமர்ந்த சில வருடங்களிலேயே தொழிலாளர்களின் போராட்டங்கள் பல, மிக மோசகரமாக அடக்கப்பட்ட சம்பவங்களும் பல அரச சொத்துக்கள் தனியார்மயமாக்கப் பட்ட சம்பவங்களும் தொடர்கின்றனவே, ஒரு இடதுசாரி என்ற ரீதியில் இதனை எவ்வாறு அனுமதிக்கிறீர்கள்? முதலாவதாகபொஐமு.தொழிலாளர்களை அடக்குகிறது என்பதை கண்டிப்பாக மறுக்கிறேன். கடந்த வருடம் மாத்திரம் 500க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. அடக்குமுறை உள்ளதென் றால் அத்தனை வேலைநிறுத்தங்களும் எவ்வாறு சாத்தியமானது பொஜமுதான் தொழிலாளர்களின்வேலைநிறுத்தங்களை பாதுகாத்து வருகின்றது. அன்று வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டவர்களை கடத்தினார்கள் கொளுத்தினார்கள்.இன்று அப்படி இல்லையே. தவிரவும் தனியார்மயமாக்கல்அவசியமான ஒன்றாகும் திறந்த பொருளாதாரத்துக்குள் இதனை செய்யாமல் விட முடியாது. சோஷலிச நாடுகளில் <9|] Ở விவசாயத்துறைகளை கட்டுப்படுத்தி இருந்ததன் காரணமாக அங்கு சின்னாபின்னமாகின. அங்கெல்லாம்.உற்பத்தி சந்தைப்படுத்தல் எல்லாமே மனித உரிமைகளை மட்டுப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நான் தயங்காமல்கூறுவேன். அன்றெல்லாம் அரசுக்குள்எல்லா உற்பத்தித் துறைகளும்இருந்ததால்தான்சோஷலிசம் என்ற மாயை எம்மிடம் இருந்தது. ஆனால் கைத்தொழில்நுட்பங்கள்வளங்கள்என்பன அரசிடம் இல்லாவிட்டால் என்ன செய்வது? இதனால்தான் சோவியத் யூனியனும் உடைந்தது. எனவேதான் இன்று சீனா, கம்போடியா, லாவோஸ்போன்றநாடுகள்கூட திறந்த பொருளாதாரத்தை நோக்கிச்
நீங்கள் கடந்த காலங்களில் இனங்களின் உரிமைகள் பற்றிப் பேசிவந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர் என்கிற வகையில் இந்த யுத்தம் தமிழ் மக்களுக்குத் தரப்போகும் தீர்வு என்ன என்று கூறுவீர்களா? பொ.ஐ.மு.வுக்கு யுத்தத்தை நடத்த வேண்டியதேவைஎதுவுமில்லை. அரசாங்கம் என்கிற ரீதியில் ஆட்சிக்கமர்ந்தவுடன் புலிகளுடன்சமாதானபேச்சுவார்த்தைக்குப் போனது. நியாயமான தீர்வை வழங்க முன்வந்தது. ஆனால் புலிகள் யுத்த வழிமுறையை தேர்ந்தெடுத்தது.
மிலேச்சத்தனமாககுரூரமாக பயங்கரவாத ரீதியில்நடந்துகொண்டதுடன்கொழும்பிலும் குண்டுகளை வைத்தது. இவற்றுக்கு எதிர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் எந்த அரசாங்கத்துக்கும் இருக்க முடியாது. அரசாங்கத்தைநடத்துவதற்கும் நாட்டின் எதிர்காலத்துக்காகவும், ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காகவும் புலிப் பயங்கரவாதிகளை படுகொலை செய்து அழித்தொழிக்கும்வேலையையே பொஜமு. செய்துவருகிறது.
அப்படியிருந்தும் ஓகஸ்ட்டுக்குள் தீர்வுத்திட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளை செய்து வருகிறோம். தமிழ் மக்களுக்கு முதல் தடவையாக தெளிவான தீர்வை வழங்கியுள்ளோம். தமிழ் மக்களையும் சர்வதேசசமூகத்தையும்இதுவரைபுலிகள் ஏமாற்றிவந்தபோதும் இனிமேலும் அப்படி ஏமாற்றிவிட முடியாது எமதுயுத்தமானது புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ்
இந்திக குணவர்தன அவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் மீன்பிடி நீரி இருக்கிறார் இலங்கை கம்யூஸ்ட் கட்சியின் அரசிற்பிரிவு உறுப்பினருமா சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிலிப் குயவர்தனாவின் மக இவரது தாய் குசுமாகுணவர்தனவும் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவ கால்மார்க்ளப்பல்கலைக்கழகத்தில்கைத்தொழிற்துறையில்பட்டம்பெற்றவர என பேர்பெற்ற மக்கள் ஐக்கியமுன்னணியின் தலைவர்களானதினேஸ் குணவ ஆகியோர் இவரது சகோதரர்களாவர் இலங்கையின் வரலாற்றில் சிங்கள பெளத்த அரசாங்கத்துடன் கூட்டு ஆட்சியமைத்து வந்த இடதுசாரி இயக்கங்கள் சிங்கள பெளத் வேலைத்திட்டத்தைதாமே கொண்டு நடாத்திய அனுபவங்கள் ஒன்றும் புதி கூட அந்த போக்குக்கு சான்று சொல்லும்
மிலேச்சத்தனமான, கொல்வதற்கு மு அவர்களுக்குதீர்வி கிடையாது. இன் வேண்டியது எமது அல்ல. பயங்கரவ நோக்கியே
தற்போது முன்வை Guitara)0 8oliní போதுமானது என சில தமிழ்க் கட்சி ժլլ த்தை சரி படுபடுத்தினா6ே கூறியுள்ளனரே.இ பொறுத்தவரை அபிலாஷைகளை பிரதான கோரி இலங் கைக் கு எடுக்கப்பட்டுள்ள காணி, கல்வி ( அதிகாரங்கள் உ
影
cm
s
电
爵
三郡 'hର ଅas
幽) ○
மக்களுக்குஎதிரானதுஅல்லளன்பதைதமிழ் அதிகாரங்கள் சமூகமும், சர்வதேச சமூகமும் தற்போது நியமனம் என்பனகு விளங்கிக்கொண்டுள்ளன. உள்ளன. அவற் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் அரசு பூரணப்படுத்தப்பட6 நேர்மையாக நடந்து கொண்டது என்று விரைவில்முடிக்கட் கூறுகிறீர்களா? தானிஅதிகாரங்க இதுவரை காலம்பதவிக்கு வந்தவர்களில் கிழக்கு இணை மிகவும் நேர்மையான வகையில் Gosli III LEV b6Ti (O இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான முடிவுகள் இன்ன முயற்சித்தவர் ஜனாதிபதி சந்திரிகா காணி அதிகாரம்பி அவர்கள் மட்டுமே. நேர்மை வழங்கப்பட்டுள் இல்லையென்றால்சிங்களமக்கள்மத்தியில் இணைக்கப்படே சென்று இங்கு இனப்பிரச்சினை உள்ளது நிலைப்பாடு ஆ6 என்பதை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறித்து இன்னமும் கூறுவாரா? மக்கள் அதற்காகத்தானே எடுக்கவில்லை.எல் தனது தீர்ப்பையும் தேர்தலில் செய்யும் போது : வழங்கினார்கள் ஏற்கக்கூடிய வ இன்று சந்திரிகா, ஜிஎல்பீரிஸ், லக்ஷ்மன் செய்யப்படும்.இது கதிர்காமர் ஆகியோர் பிரச்சினையைத் எடுக்கும்முயற்சிய தீர்க்கமேற்கொள்ளும்முயற்சிகளே எமது தமிழ்கட்சிகளின் நேர்மைக்குச் சான்று. ஆனால் இவ்வாறு தீர்வைநடைமுறை பிரச்சினையைத் தீர்க்க முயல்கின்ற என்றநம்பிக்கைஎ சந்திரிகாஜிஎல்பீரிஸ் லக்ஷ்மன்கதிர்காமர் தீர்வுத் திட்டத்ை போன்றோரைத் தான் பயங்கரவாத கொணர்டுவரவே
 
 
 
 
 
 
 
 

ஜூன் 5 - ஜூன் 18, 1997
பல்துறை அமைச்சராக இவர் முன்னாள்வங்கா
III.
ாவார் ஜேர்மனியிலுள்ள வார் இனவாத அமைப்பு தன. பந்துலகுணவர்தன
சேர்ந்து அவ்வப்போது த அரசாங்கங்களின் ன அல்ல இந்த பேட்டி
இனவெறிபிடித்தபுலிகள் பற்சி செய்கிறார்கள். ல்கிஞ்சித்தும்அக்கறை |று கேள்வி எழுப்ப நேர்மையை நோக்கி திகளின் நேர்மையை
க்கப்பட்டுள்ள தீர்வு ரச்சினையைத் தீர்க்க கருதுகிறீர்களா?
கள் 13வது திருத்தச் யாக நடைமுறைப் போதுமானது என ந்ததிர்வுத்திட்டத்தைப் தமிழ் மக்களின் த் தீர்க்கும் வகையில் |க்கைகளைஐக்கிய நளி கவனத த ல து குறிப்பாக பொலிஸ், போன்ற துறைகளில், ட்பட ஏனைய அரசியல்
பாதியை இழந்து விட்ட நிலையில் ஆட்சிக்காலம் முடிவதற்குள் இதனை அமுல்படுத்திவிடலாம் என்று நம்பலாமா? இந்தவருடத்துக்குள்நாம்முடித்துவிடலாம் எனநம்புகிறோம் முதற்தடவையாக தமிழ் விரோத இனவாதசக்திகளைமட்டந்தட்ட பொஐமுவாலேயே முடிந்துள்ளது.இன்று சிங்களமக்களிடம்சிங்களஇனவாதம்பேசி வாக்கு வாங்க முடியாது என்பது நிரூபனமாகிவிட்டது. (o UIT.32(Up, அரசாங்கத்தை சர்வதேச சமூகம் விளங்கிக்கொண்டதாலேயே புலிகளுடன் சேர்ந்து ஐதேக நடத்திய பிரச்சாரங்களும் எடுபடாமல் போனது சர்வதேச ரீதியில் ஐ.தே.க.வை இனப்பிரச்சினை தீர்வை நோக்கிதள்ளவும்எம்மால்முடிந்துள்ளது. அடுத்தது யுத்தமார்க்கத்தினமூலம்தமிழ் மக்களை புலிகளிடமிருந்து மீட்டு யாழ்ப்பாணத்தைகைப்பற்றிஅரசியல்தீர்வில் நம்பிக்கைகொள்ளச்செய்துள்ளோம் ஒருவேளை தீர்வுத்திட்டத்தினை ஐ.தே.க. எதிர்க்குமானால் தீர்வை அமுல்படுத்தும் வேறு மார்க்கங்கள் 9 (5.656 ft in 9 april (TP ஐதேக இதனை எதிர்க்குமெனநாங்கள் நம்பவில்லை. அப்படி ஐ.தே.க. எதிர்க்குமானால் தீர்வு குறித்த அங்கீகாரத்தை மக்கள் மத்தியிலிருந்து பெற்றுக்கொள்வோம், அரசாங்கம் எப்படிப்பட்டவழிமுறையைமேற்கொள்ளும் எனஎனக்கு சொல்லமுடியாது. ஆனால்பல வழிகள் உண்டு எமக்கு தற்போது ஒரு பொதுத்தேர்தலையும் நடத்தி முன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெற்றுவிட முடியும்மக்கள் தீர்ப்பை பெறும் வேறுவழிகளும் உண்டு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார த்தை இவ்விடயத்தில் பாவிக்கலாம் என நம்புகிறீர்களா?
IIT Didol சுதந்திரத்தையும் 5) fabIDDIIIb இப்போதுதான் அனுபவிக்கிறார்கள்"
-அமைச்சர் இந்திக
H
நீதித்துறை, ஆளுனர் றித்தும்பலவிடயங்கள் றில் சில இன்னமும் வில்லை.அவையும்கூடிய பட்டுவிடும் ள், எல்லைகள், வடக்கு ப்பு உள்ளிட்ட பல றித்து தெளிவான மும் இல்லையே? ராந்திய அலகுகளுக்கே ாது, வடக்கு, கிழக்கு வண்டுமென்பதே எமது ால், அரசாங்கம் இது முடிவானநிலைப்பாட்டை லைகளைமீளநிர்ணயம் தமிழ் முஸ்லிம் மக்கள் கையில் தான் அவை குறித்தஒருமித்தமுடிவை பில் ஈடுபட்டுவருகிறோம். ஒத்துழைப்பு இல்லாமல் க்குகொண்டுவரமுடியும்
தயாராளுமன்றத்துக்கு ஆட்சிக்காலத்தில்
அப்படிப்பாவிக்கமுடியுமோவென்றுஎனக்கு தெரியாது. ஆனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றாமல் மக்கள் தீர்ப்புக்கு விடமுடியாது என ஐதேக கூறிவருகிறது. ஆயினும் அரசியலமைப்பில் அதற்கு இடமுண்டுஎன்றுநாங்கள்நம்புகிறோம்.
ஜே.வி.பி.யின் சிறுபான்மை இனங்கள் குறித்த நிலைப்பாடு, விமர்சனம், கட்சி வழிநடத்தல் என்பன போன்ற
நிலைப்பாடுகள் காரணமாக நீங்கள்
முரண்பட்டு ஜே. வி. பி. யிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இன்றைய ஜே.வி.பி.யின் போக்குபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
முதலாவதாக, நான் ஜேவிபியின் உறுப்பினராக எப்போதும் இருந்ததில்லை முன்னையதலைமைஅணியினருடன்எனக்கு நெருங்கிய தொடர்பிருந்தது. லயனல் போபதே போன்றவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். சுயநிர்ணய உரிமை தேசிய இன உரிமை என்பன தொடர்பான அவரது போக்குகளுடன் எனக்கு உடன்பாடிருந்தது. ஆனால் இன்றைய ஜே.வி.பி அரசுக்கு எதிரான பிரதான பிரச்சாரமாகவே தீர்வுத்திட்டத்தை பயன்படுத்திவருகிறது.கடந்தகாலங்களில்
மாகாண சபைக்கும் கூட இப்படித்தான்
ஜேவிபி எதிர்ப்புத்தெரிவித்தது ஜேவிபி மத்தியப்படுத்தப்பட்ட ஒரு அரசையே வலியுறுத்தி வருகின்றது. ஆனால் உலக அனுபவங்களின்படி அதுசாத்தியமாகவில் லையே ஜேவிபி இன்னமும் வரலாற்றுப் பாடங்களை சரியாகபடிக்கவில்லை ஜே.வி.பி.யின் புதிய மீள்வருகை குறித்த உங்கள் கருத்தெண்ன? ஜேவிபிக்குபுதியபிரவேசம் என்றுஒன்றும் இல்லை. அதுபழைய அதேபண்புகளையே கொண்டிருக்கிறது. அண்மையில் களனி பல்கலைக்கழக சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டு அங்கு மாற்றுக் கருத்துக்களையுடைய தரப்பினரை தமது பழைய பாணியிலான வன்முறையை பயன்படுத்திஅவர்களைகண்மூடித்தனமாக தாக்கி படுகாயப்படுத்தியதும் அதிலிருந்துதான்வருகிறது. அரசாங்கத்தின் தீர்வு அமுலுக்கு வரவே நீண்டகாலமெடுக்குமெனவும் மாகாண சபையையே மீள அமுல் படுத்துமாறும் அண்மையில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இன்னும் சிலர் கோருவது பற்றி. நான்முன்னரே கூறியபடி தமிழ்கட்சிகளின் ஒத்துழைப்பு இன்றி எதனையும் நடைமுறைக்குகொண்டுவரப்படமுடியாது ஆனால்தமிழ் கட்சிகளுக்கிடையிலேயே இன்னமும்கருத்தொருமிப்பு:ஏற்படவில்லை தமிழ்கட்சிகளும் இடதுசாரிகட்சிகளும்ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டுமெனநானும் கோரிவந்துள்ளேன். ஆனால் இப்படி இதுவரை ஏற்படவில்லை. தமிழ் கட்சிகளுக்கிடையில்ஒருமித்தமுடிவுஏற்பட வேண்டியது.அவசியம்ாயிடிபி,தலைவரால் இடைக்காலநிர்வாக அலகு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.ஏனையதமிழ்கட்சிகள் அதற்கு உடன்படவேண்டுமே. எனவே எதிர்க்கட்சி, முஸ்லிம் கட்சி, இடதுசாரிகட்சிகள் என்பவற்றுடன் தமிழ் கட்சிகள்ஒருமித்தகருத்துக்குவரவேண்டும் இலங்கையின் இடதுசாரிக்கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் மாறிநின்று சிறுபாண்மை மக்களுக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்துவந்துள்ளார்களே இது எப்படி சாத்தியமானது? இனங்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டுமெனும் நிலைப்பாட்டில் ஆரம்பம் தொட்டு இடதுசாரிக்கட்சிகள் செயற்பட்டு வந்துள்ளன. ஆரம்பத்தில்பாட்டாளிவர்க்கம் என்கிறரீதியில்மக்கள்இணைவார்கள்என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமாகவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் 50களில் தமிழரசுக்கட்சிசுயாட்சிகுறித்துபேசிவந்த காலப்பகுதியிலேயேகம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்திவந்தது. சமசமாஜக்கட்சிகூட அண்மையில் தான் அவை குறித்து பேசி வருகிறது. இடதுசாரிக்கட்சிகளுக்கிடையில் இனப்பிரச்சினையில்பலவிடயங்கள்குறித்து சரியான நிலைப்பாடு இல்லை. உதாரணத்துக்குவடக்குகிழக்கு இணைப்பு குறித்து நான் உட்பட சிலர் இணைப்பு அவசியமென கூறிவருகிற போதும் இது
குறித்து உத்தியோகபூர்வமாக இடதுசாரிக்கட்சிகளிடம் இறுதியானமுடிவு இல்லை.
8972 i UGOD 9 (fløDIDdbø)6Na Ingoldhø57øüp) அவசரகால சட்டத்துக்கு பாராளுமன்றத் தில் சில இடதுசாரிகள் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் வாக்களித்துவருகிறார்களே! உங்கள் நிலைப்பாடு என்ன? லசசகவினரில்சிலர் இன்னமும்அவசரகால சட்டத்துக்கு ஆதரவளித்துவருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் இதுவரை ஆதரித்து வாக்களித்து வந்துள்ளது. அவசரகால சட்டம் அமுலிலிருந்தபோதும்மக்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் பறிக்கப்படவில்லை. கூட்டம் கூடுவது ஊர்வலம் நடத்துவது வேலைநிறுத்தம்செய்வது தொடர்புசாதன சுதந்திரம்என்பனவழங்கப்பட்டுள்ளன.யுத்த நிலைமைகளில் சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும், அது கூட பயங்கரவாதத்தை ஒழிக்கும்நோக்கத்துக் காகவே பயங்கர யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு லட்சம் படை வீரர்கள் பலதளபாடங்கள் ஈடுபடுத்தப்பட் டுள்ளன.பலபடைவீரர்கள்தினமும்உயிர்த் தியாகம் செய்துகொண்டிருக்கிறார்கள்
一*15

Page 6
ஜூன் 5 - ஜூன் 18, 1997
அடுத்த 30 வருடங்களில்
பூகோள சனத்தொகை 8.5பில்லிய னாக வளர்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதில் ஏறக் குறைய71 பில்லியன் மக்கள் வளர் முகநாடுகளில் காணப்படுவார்கள் கைத்தொழில்மய நாடுகளில் இன்று காணப்படும் 12 மக்கள் 2025ம் ஆண்டில் 1.4பில்லியனாக வளர்ச்சி LGOLGJITITSEGIT.
உலகில் இரட்டிப்பாகும் சனத் தொகை பூகோளச்சூழலில் எத்த கைய தாக்கத்தை ஏற்படுத்தும்? அதி கரித்து வரும் உணவுத்தேவையின் அமுக்கங்களினால் காட்டு வளங் கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருமா. மக்கள் இரண்டு மடங்கு அதிகரிப்பார்கள் என்பதன் கருத்து மாசுபடலும், சக்திநுகர்வும் இரு மடங்காகும் என்று அர்த்தமாகுமா? வளர்முக நாடுகளில் எழுச்சி பெற்றுவரும் விருப்புக்களும், வாழக்கைத் தரமும் சூழலியல் தாக்கங்களை மேலும் தூண்டி விடுமா? சூழலியல் சேதங்களை ஏற்படுத்தாமல் 2050இல் உலக மானது 10 பில்லியன் மக்களுக்கு ஒரு வசதியான வாழ்க்கைத்தரத்தை அளிக்குமா? பயிர்ச் செய்கைக்கு உட்பட்ட தரமான வளம் நிறைந்த நிலங்களின் சீரழிவுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? என்பது போன்ற விவாதங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மைக்காலங்களில் பூகோள ரீதியான விவசாய விரிவாக்கமானது மண் வளத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்ணின் உற்பத்தித்திறன் அதன் சேதனப் பொருளிலும், மண் உக்கலிலுமே தங்கியுள்ளது. ஆனால் வருடாந்தம் ஏற்பட்டுவரும் காபன் இழப்பு இவ்வுற்பத்தித் திறனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து 1.2பில்லி யன் ஹெக்டர்கள் மண் நிலம் அல்லது உலக தாவர நிலப் பகுதி யில் 10.5 சதவீதம் மனித நடவடிக் கைகளினால் தரமிழந்தது. ஆசியா வில் 450 மி ஹெக்டர்களும் ஆபிரிக்காவில் 320மி. ஹெக்டர் நிலப்பரப்புக்களில் மண் அழிவுகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்போரிலிருந்து உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்ற இத்தகைய மண் சீரழிவுகளுக்கு அளவுக்கதிகமான மேய்ச்சலும், காடழிப்பும், விவசாய நடவடிக் கைகளும் காரணமாக இருந்தாலும் யுத்த நடவடிக்கைகளே பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உள்நாட்டிலும் சர்வதேசரீதியாவும், இடம்பெற்று வரும் போர் நடவடிக் கைகள் நேரடியாகவும், மறை முகமாகவும் மண் தரமிழப்புக்குக் காரணமாக இருக்கின்றன. வள மான விவசாய நிலங்களில் பாரிய பள்ளங்களை ஏற்படுத்தல், நெருப் பினால் அழிவு, விலங்குகளின் அழிவு, மண்ணின் படைகளின் மாற்றம், உயிரினங்கள் அழிவடை தல் போன்ற பாரிய தாக்கங்களை யுத்தங்கள் ஏற்படுத்தி வருகின்றன. யுத்தம் முடிவுற்ற பின்னரும் அதன் தாக்கங்கள் நீண்ட காலத்துக்கு இருக்கும். நிலத்தில் பயன்பாடு பாதிக்கப்பட்டு உற்பத்தித்திறன் பெரிதும் வீழ்ச்சியடையும். அது மட்டுமின்றி இவ் யுத்தங்கள் பொருளாதார, சமூக நடவடிக்கை களையும், இடைநிறுத்தி விடுகின்ற தினால் மனித சக்தி பணம், கருவி களைச்சூழல்முகாமைத்துவ முயற்சி களிலிருந்து திசைதிருப்பி வருகின் றன. போர் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் உற்பத்தித் திறன்கொண்ட விவசாயத்தில் மிகக்
956)|GOTLDTS 5LDS pഞLAഞp8ഞണ്
மேற்கொள்வது
ஜூன் 5ம் திகதி சர்வதேச சூழலியல் தினமாகு
jalgab JLIG
அரிதாகக் காணப்படுவதுடன் கால்நடைகள், விதைகள் மற்றும் கருவிகளையும் இழந்தவர்களாகி விடுகின்றனர். மக்கள் அகதிகளாக மாற்றப்படுகின் றனர். புதிய நிலங்களை பெறும் சந்தர்ப்பங்களை அவர்கள் இழக் கின்றனர். பலவருடங்களுக்கு சாதா ரண வாழ்க்கை நிலைக்குத் திரும்பு வதை தடைசெய்கின்ற புதிய சூழலு க்கு தம்மை மாற்றிக்கொள்வதிலும் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்.
கடந்த காலத்தின் உணவுப்பழக்
கமும் பண்டப் பயிர்களின் உற்பத்தியும் யுத்தகாலங்களைப் பிரதிபலிப்பவையாகவே இருந்தன. 1914இன் பின் இறப்பருக்கான கேள்வி யுத்த தளபாடங்களுக்கான கேள்வியினால் அதிகரித்தது. பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை விரிவடைந்தது. தானிய விலைகள் அதிகரித்தன. எல்லை நிலங்களை நோக்கி விரிவு ஏற்பட்டது. இவை யெல்லாம் யுத்த நிலைமைகளின் தாக்கத்தையே பிரதிபலித்தன. 20ம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியில், 1945 - 81 காலத் தில் பெரும்பாலும் வளர்முகநாடுக ளில் சார்பளவில் 133 யுத்தங்கள் அல்லது ஆயுத முரண்பாடுகள் தோன்றின வியட்னாம் போர் 1967, 1973 எகிப்து இஸ்ரேல் யுத் தங்கள் பெரியனவாக இடம் பெற்றன. ஆபிரிக்காவில் அடிக்கடி இடம்பெற்ற முரண்பாடுகளினால் குறிப்பாக உள்நாட்டு யுத்தங்களி னால் பெரிதும் பாதிக்கப்பட்டது. உலக மொத்த நிலப்பகுதியில் 10 சதவீதத்துக்கும் குறைவாகக்கொண் டிருக்கும் ஆபிரிக்கா 1987இல் உலக மொத்த அகதிகளில் 50 சதவீ தத்துக்குமேல் கொண்டிருந்தது. தென் ஆசியா, தூரகிழக்குநாடுகள் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதி கள், ஆபிரிக்க நாடுகள் என்பன மொத்த தேசிய உற்பத்தியில் அதிகளவு வீதாசாரத்தைஇராணுவப் படைகளுக்குச் செலவிட்டன. ஆபிரிக்க நாடுகள் சராசரியாக மொத்த தேசிய உற்பத்தியில் 3.2 வீதத்தை 1980களின் பிற்பகுதியில் இராணுவப் படைகளுக்குச் செல விட்டன. இப்பணத்தினை சூழல் முகாமைத்துவம், விவசாய விருத்தி போன்றவற்றில் செலவு செய்தி ருந்தால், பெருமளவு நன்மைகள் கிடைத்திருக்கும். 1900ல் இருந்து இராணுவ செல வீடானது பூகோள ரீதியாக 30மடங்கு அதிகரித்ததுடன், பெரு மளவான இயற்கை வளங்களையும் உறிஞ்சி விட்டது. உலகின் பல பகுதிகளில் வெடிக்காத குண்டு களினால் பிரச்சினைகள் தோன்றி
யுள்ளன. வட ஆபிர் பகுதிகளில் இரண்ட காலத்துக்குரிய 5-1 கண்ணி வெடிகள் லிபியாவில் இன்னு லாகக் காணப்படுகின் இஸ்ரேல்-பாலஸ்
661967,973ਲ கண்ணிவெடிகள்,
எறிகணைகள் இன் படுகின்றன. 1982 முரண்பாட்டின் கார லந்துதீவில் பரந்த அ வெடிகள் புதைக்கப்
ஆப்கானிஸ்தான் ஈ QLD Tg (TLDL Gă, 9 PÉJ Ĝi நாடுகளில் கண்ணி ஏனைய வெடிமருந் களும் விவசாயத்தில் படுகின்ற அல்லது கால்நடைகளுக்கு உ ஏற்படுத்துகின்றன. யாவில் நாடு பூராவு. 23 மில்லியன் வெடிக் களும், 2 மில்லியன் குண்டுகளும் கான மதிப்பிடப்பட்டுள்ள 1914-18இலும், 19 லும் விட்டுச்சென்ற ெ கையாள்வதற்கு நாடுகள் இப்பொ மருந்துகளை அழி குழுக்களை நிர்வகித் 1930, 1940 3, ITG) E, பிடும் பொழுது ந வெடிகள் அதிக பிரச் கொண்டதாக இருப்பு பிளாஸ்டிக் கொண் பட்டிருப்பதினால் கண்டு பிடிப்பதும் தன்று. பெரும்பாலான உலக எதிர்வரும் தசாப்தங் அச்சுறுத்தல்களை எ யுத்த நடவடிக்கைகள் 3, 6sfGOTTGo GGGug:IT பெரிதும் பாதிக்கப்பு றது. போர் நடவடிக் பற்றைக் காடுகள் எரிகின்றன. இதனா நிலங்கள் இழக்க
 
 
 
 

ம், அதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
ம் நிலச் சீரழிவுகள்
அச்சுறுத்தல்
Aő,5T66lőT éla) ாம் உலக யுத்த |9| LỐlø)Qổlu_16öI
GS) (3:LLDTS ம் அச்சுறுத்த றன. எகிப்துனிேயப் பகுதி ாலத்துக்குரிய
வெடிக்காத னும் காணப் இல் ஏற்பட்ட 500TLOITg; (3LITö. TGSlä) 56öT600f பட்டிருந்தன.
ரான் - ஈராக், காலா ஆகிய வெடிகளும், துப்பொருட் ஈடுபடுத்தப் Lot) (3ւDակմ யிர் சேதத்தை இந்தோசீனா b ஏறக்குறைய காதஏறிகணை வெடிக்காத ாப்படுவதாக
9-45 காலத்தி பாருட்களைக் ஐரோப்பிய ழுதும் வெடி த்ெது விடும் துவருகின்றது. களுடன் ஒப் SS GOT SE GOOT GOlof $606013,60GT3, துடன் அவை டு அமைக்கப் அவற்றினைக் இலகுவான
விவசாயிகள் களில் பெரும் ர்நோக்குவர். ரின் பாதிப்புக் ப நிலங்கள் ட்டு வருகின் 60386 GT Tai) தீப்பிடித்து ଗ) ଗTରu। ରuଗTରେ | படுகின்றன
என்பதை மதிப்பிடுவது கடினம். ஆனால், குண்டுத்தாக்குதல்களி னால், எறிகணைகளினால் ஏற்படும் UGTGITÉISCOGIT gGOLUTGITLD (si வது இலகுவானது. வியட்னாமில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட் டின்படி 25 மில்லியனுக்கு மேற் பட்ட இத்தகைய பள்ளங்கள் காணப்படுவதுன் 3 மில்லியன் கன மீற்றர் மண்ணும் இடம்பெயர்க் கப்பட்டுள்ளது. ஸ்ரான்போர்ட் உயிரியல் ஆய்வுப் பிரிவின் (1971) அவதானிப் பின்படி 500 இராத்தல் நிறையுள்ள உயர் வெடிப்புச் சக்திகொண்ட குண்டானது 14 மீற்றர் அகலமும், 9 மீற்றர் ஆழமுமான பள்ளத்தை உருவாக்கக்கூடியது என மதிப் பிடப்பட்டுள்ளது. 1968-69 காலத் தில் இத்தகைய35இலட்சம் குண்டு கள் வியட்னாம் மீது போடப் பட்டன. குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட25 வருடம்பழமைவாய்ந்த நியூகினியாவில் இன்னும் காணப்படுகின்றன.
LUGİT GITTÉJU, GİT
1960களில் குண்டு போடப்பட்ட வியட்னாமின் சில பகுதிகள்
VLIVNI
1988வரைக்கும் தாவரப்போர்வை யின்றி வெறும் நிலமாகவே காணப் பட்டது. தாக்குதல்கள் இடம்பெறும் பொழுது செடிகள் பற்றைகள் தீப்பற்றி எரிவதும், ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது உலோகத் தகடுகளினால் மரங்கள் பாதிக்கப் படுவதும் முக்கியமான பிரச்சி 6520)6OTULUMTS, 2 LGTGTGOT.
முதலாம் உலக யுத்த காலத்தில் நச்சுவாயுக்கள், உதாரணமாக குளோரின் மஸ்ராட் வாயு, பொஸ் கேன் என்பன ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டன. 1925 ஜெனிவா மகாநாட்டு உடன் படிக்கையின் கீழ் இவை தடை செய்யப்பட்டிருந்தாலும் மத்திய கிழக்கு ஆபிரிக்கா போன்ற பிரச்சி னைகள் காணப்படும் இடங்களில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய வாயுக்கள் வனஜீவராசிகளைப் பாதிக்கக்கூடியன. ஐக்கிய அமெ ரிக்கா ஏறக்குறைய 9 மில்லியன் கிலோகிராம் நிறையுள்ள சி. எஸ். வாயுவை வியட்னாம் யுத்தத்தின்
போது பயன்படுத்தியதினால் விலங்கினங்களுக்குப் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டன.
எதிரிகளின் ஒதுக்கிடங்களையும் உணவுப் பயிர்களையும் அழிப்ப தற்கு தாவரங்களை, இலைகளை யுதிர்க்கச் செய்வதற்கு தயாரிக் கப்பட்ட இரசாயனங்களினால் பாரிய சேதங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. இத்தகைய இரசாயனக் கூட்டுக்களை 1950களில் மலா யாவில் ஐக்கிய அமெரிக்காவினால்
பரீட்சிக்கப்பட்டது. ஆனால் வியட் னாம் போரிலேயே பெருமளவு பயன்படுத்தப்பட்டது. இவை போன்ற பல வாயுக்கள் உணவுச் சங்கிலியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. வியட்னாம், லாவோஸ், இந்தோ னேசியா, இலங்கை போன்ற நாடுகளில் யுத்தங்களினால் காட்டு வளங்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன. நேபாம் குண்டுகள், காடுகளைப் பாரிய இயந்தி ரங்களின் மூலம் அழித்துத் தரை மட்டமாக்குதல் போன்றவற்றினால் 22மி ஹெக்டர் காட்டு நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யுத்தங்களின் இத்தகைய அழிவுகளினால் நிலவ ளங்கள் பாதிக்கப்பட்டு வரும் அதேவேளை மிகவேகமாக அதிக ரித்துவரும் சனத்தொகையில் நிலவ ளங்கள் மக்களிடையே பகிரப்பட்டு வருவதையும் அவதானிக்கலாம். மறுபக்கத்தில் இத்தகைய வளங்கள் சில நாடுகளில் ஒரு சிலரின் கை களில் குவிந்து காணப்படுவதையும் காணலாம். பிறேசிலில் 70சதவீத மானவர்களும் யாவாவில் 80 சதவீதமானவர்களும் நிலமற்ற வர்கள் ஹொண்ரேஸ்சில் மூன்றிலி ரண்டு பங்கு வளமான நிலங்கள் 1980களில் 5 வீதமான நிலச்சொந் தக்காரரிடம் இருந்தது. பங்களா தேசத்தில் 2025ம் ஆண் ஆண்டு தலா ஒருவருக்கான பயிர்ச்செய்கை நிலம் 0.04 ஹெக்டர்களாக குறை வடைந்து செல்லும் எனவே அதிகரித்துவரும் சனத்தொகைக்கு உணவளிப்பது எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக மாற்ற LD6MLUJQfrth. கடந்த 30 வருடங்களில் 2.0 சதவீத மாக இருந்த உணவு உற்பத்தியின் வளர்ச்சிஇனிமேல் 1.6 வீதமாகவே இருக்கப் போகின்றது. காடழிப்பு தொடர்கின்றது. மண்ணின் வளம் தரமிழந்து வருகின்றது. வளர்முக நாடுகளின் சனத்தொகை மிக விரைவாக அதிகரிக்கின்றது. சர்வ தேசரீதியாகவும், நாடுகளுக்கிடை யிலும் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் நிலவளத்தைச்சீரழிக்கின்றன. குறிப்
பாக வளர்முக நாடுகளில் யுத்தங்
களினால்பாரியசேதங்கள்விவசாய வளங்களில் இடம்பெறுகின்றன. இது சூழலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மனித வாழ்வி னையும் பாதிக்கக் கூடியது. புதுப் பிக்கக் கூடிய வளங்களின் தரத் தினை முற்றாகச் சீரழித்து விடும்.
இத்தகைய சூழல் சீரழிவுகள் இன்று மாற்ற முடியாத அளவுக்குச் சென்று விட்டன. இத்தகைய சூழ்நிலை களில் தரமிழத்தலுக்கான உண்மை யான அரசியல், பொருளாதார பண்பாட்டுக் 95 TOT GOOTIEJ 9,60) GITT அகற்றுகின்ற "சமூகமாற்றம்' அறிவுறுத்தப்பட்டாலும் இந் நிலைமை தொடர்ந்து நீடித்து வருகின்றதையே காணமுடிகின்றது. அதுமட்டுமன்றி புதுப்பிக்கக்கூடிய வளப்பற்றாக்குறை ஒரு சில விடயமாக இருந்தாலும் சில வேளைகளில் அது அரசியல் பொருளாதாரக் காரணிகளை ஒன்றிணைத்து விடுவதன் மூலம் சமூக முரண்பாட்டுக்கும் வழி வகுத்து விடுகின்றதை இன்றும் பல நாடுகளிலும் காண முடிகின்றது. எனவே சூழலை பாதுகாப்பதை மனித இனம்கவனத்திற்கொள்ளாது விடின் ஒட்டு மொத்தமான சீரழி வுக்கு மனித இனம் உட்படலாம் தற்போதைய போக்குகள் இத னையே எடுத்துக்காட்டுகின்றன

Page 7
பிரசுரமாகியிருந்தது.
9] வர்கள் கதவைத்தள்ளிக்
கொண்டு உள்ளே வந்தார்கள் வெறிபிடித்தவனாய்நின்ற அவர்களில் பெரியவன் கத்தினான். "பையன் எங்கே..? கெதியாய்ச்சொல்லு, அவன் இங்குதான் வந்தான் என்று எங்களுக்குத் தெரியும். அதற்கான சாட்சியும் இருக்கு உடனே சொல்லு, சொல்லாவிட்டால் 65600TTLius genTourruitu..." அவள் மறுத்தாள் எந்தப்பையனும் இங்கு வரவில்லையென்றாள். அவர்கள் இதை நம்பவில்லை. 'வீட்டுக்குள் தேடுங்கள்." என்றான் பெரியவன். மூலைமுடுக்கெல்லாம் தேடினார்கள் தேடும் அவச ரத்திலும் கோபத்திலும் அவளின் பொருட்களில் சிலதை நொறுக்கினார்கள். இவள் கெஞ்சினாள். 'தயவு செய்து. என்னைத்தனியே விட்டு விடுங்கள். எனக்கு எந்தப் பையனைப் பற்றியும் தெரியாது. என்றாள். 'பொய். நீங்களெல்லாம் பொய்யர்கள்." அவன் கத்தினான். கத்திக்கொண்டிருக்கையில் இன்னொருவன் சிறுவன் ஒளிந் திருந்த பக்கம் சென்றான். சந்தேகத்தில் அந்தச் சிறு இருட்டறையை உன்னிப்பாய் நோக்கினான். முதலில் யாரும் ஒளிந்திருப்பதாகப் படவில்லை. பின்புதான் குறுகிப் போய் குந்திக்கொண்டிருந்த சிறுவனைக் கண்டுகொண்டான். 'இந்தா இருக்கிறான்.' என்று கத்திக்கொண்டே கையில் பிடித்து இழுத்தான். சிறுவன் பேச்சுமூச்சற்றுநடுங்கிக்கொண்டே நின்றான். "எமக்கு கல்லெறிந்தவர்களில் ஒரு ஆளோ,' என்றான் இவனைப் பிடித்த பொலிஸ்காரன் நக்கலாக, மாட்டுப்பட்டவன் விழித்துக் கொண்டு நின்றான். அவர்கள் அவனை, ஒவ்வொருவராய் இழுத்தும் தள்ளியும் விளையாடினார்கள். அவர்களின் தடிகளும் அவனைப் பதம்பார்த்தன. சிறுவன் பயத்தால் விறைத்து அழுதான் அடிக் காயங்களின் வேதனை அவனைப் பயமுறுத்தியது. தலையிலும் உடம்பிலுமிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. சாராவுக்கு ஆத்திரம் தாளவில்லை. கோபத்தில் கத்தினாள் ஒரு சின்னஞ்சிறுவனை கொடுமையிலிருந்து காப்பாற்ற வக்கில்லாத ஊரும் உலகமும். கோபம் தலைக்கேறியது. 'அரக்கர்களே. இந்தச் சின்னஞ் சிறுவனை விட்டுவிடுங்கள் ஆயுதங்களோடு இருக்கிற இத்தனைபேர் இவனைக்கொடுமைப் படுத்துகிறீர்களா.சீ. மிருகங்களே. உங்களுக்கு (36ul 8,5606).a.)..."
இவளின் கோபக் கூக்குரல் அவர்களுக்கு இன்னும் ஆத்திர மூட்டியது. ஹைதமின் தலையிலிருந்து வடிந்தரத்தம் அவன் உடையையும்நனைத்தது.
இவள்
இக்கதை லண்டனிலிருந்துமாதந்தோரும் வெளிவரும்ien8 எனும் பத்திரிகையில்வெளிவந்தது. பலஸ்தீனபோராட்டஇலக்கியத்தில்கவிதை ஏற்படுத்தியதாக்கம், அல்லது கவிதை இலக்கியத்தின் தனித்துவமிக்க பதிவுகள் போன்று ஏனைய பிற துறைகள் பங்களிப்புச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது எமது கிடைப்புநிலைக்கேற்பவாறான தேடலில் இக்கதையை தமிழுக்குத்தருகிறோம்.இதன்முதல்பகுதிகடந்த இதழில்
ஸ்ாகபத்திரிகைமாதந்தோறும்கொழும்பில்இல78தெமட்டகொடவிதி கொழும்பு-9இல்ருபாடுக்குகிடைக்கிறது.
அவர்களைத்திட்டித்தீர்த்தாள்
பொறுக்கமாட்டாத அவர்களில்
ஒருவன் இவளின் தலையில் ஓங்கி அடித்தான் ஓவென்ற அலறலுடன் இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டு தரையில் சாய்ந்தாள். ரத்தம் பிரிட்டுக் கொண்டிருந்தது.
கவனிப்பாரற்று விழுந்து கிடந்த அந்த வயதானவளின் மூச்சு சற்றைக்கெல்லாம் அகன்றது. இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
ஓர் அநாதையாய் மரணித்துப்போனாள். மரணித்துப்போன அவளை அப்படியே விட்டு விட்டு Glumablomomir souoooo! Glouch (Buu இழுத்துச்சென்றனர். ஒரு பொலிஸ் வேன் நின்று கொண்டிருந்தது. அதற்குள்ளும் இவனையொத்ததும், வயதானதுமான சிறுவர்கள் அடைபட்டுக் கிடந்தனர். இவனையும் இழுத்துத் தூக்கி உள்ளே போட்டனர். இவன் சாராவை நினைத்து அழுதான். எனக்காகத்தானே அவள் விணே செத்தாள் கண்ணீரும் இரத்தமும் ஓடிக்கொண்டேயிருந்தன. பயம், வேதனை, தனிமை எல்லாம் இவனை மிகுந்த அச்சப்படுத்தியது. வேனுக்குள் இருந்தவர்களும் இவனைப்போல் கல்லெறிந்தவர்கள்தான். அதில் ஒருவன் இவன்முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டான். எனினும் இவனுக்கு சாராவின் மரணமே கண்ணுக்குள் வந்து நின்றது. தனது மரணமும் கிட்டத்தில்தான் இருக்கிறது போலவும் தோன்றியது இவனுக்கு எல்லோரையும் கொண்டு போய் ஓர் நிலவறைச் சுரங்கத்தில் அடைத்தார்கள் இங்கு
பிடிபட்டவர்களு நிகழ்ந்துகொண் இதுபோன்ற பல கூடங்கள் இங்கு இருக்கின்றன.இ அங்குள்ள ஒர்த தள்ளினான் ஒரு இவனை வைத்து பாடம் கற்பிக்க ே என்றான் தன்னும் கூடவந்திருந்தெ பார்த்து
'சாமத்தில் வந்து கொண்டு போய் இவன் கல்லெறிச் எல்லோருக்கும்: பாடமாயிருக்கே சுதந்திரமாம். சம ஹா. இவர்களை கொல்ல வேண்டு
4
கொன்றால்தான் தொல்லை நீங்கு நாட்டையும் கஷ் எடுத்துக்கொள்ள என்றான்.
பசியும் குளிரும் கொடூரப்படுத்தி போனான். இவ இருந்த வயதான வெறித்துப் பார்த் முகமும் அடிபட் வீங்கியிருந்தது. முறிவேற்பட்டிரு அவன் இவனை "TOCOT gfu Tui நீயொரு வீரன். நல்லதாய்நிகழ இந்த ஆக்கிரமிட் அழியட்டும். எம்மைவிட்டு ெ இருக்கிறது. இந் ஆறுகளுககும ெ வேதனைகளுக் திறனிருந்தால். தேசம். வாழ்க வாழ்க ஜனநாய எத்தனை பேர் எ உதவியுமில்லாப சண்டையிட்டிரு பெண்களும், சி. சண்டை பிடிக்கி அமைதியாய் இ எங்களுடன்தாே இருக்கிறாய்."
 
 
 
 
 
 
 
 

ஜூன் 5 - ஜூன் 18, 1997
ووضعتون
B(9) கொடூரங்கள் இவனை ஆறுதல்படுத்தவென்றே சொன்னான். 'இல்லை. டயிருக்கும். அவன் நிறையக் கதைத்தான். இல்லை. நீங்கள்தான் நாசமாய்ப் த்திரவதைக் போவீர்கள். நீங்கள் செய்கிற நிறையவே நள்ளிரவு முன்னர்வந்த இரு அநீதிக்கும், கொலைக்கும் நீங்கள்
பொலிஸாரும் சிறையருகே தககும #ಅ வனையும் வந்தார்கள். ஹைதமை தேடி চালা அழிந்துபோவிர்கள். ஒரு ரித்த சிறையில் இழுத்து பல்வந்தப்படுத்தினார்கள் சின்னப்பையனைசின்னப் பொலிஸ்காரன். ஏனையவர்கள் அவனை விட்டு Эртишбутта இருக்க விடுகிறீர்களா நல்லதொரு விடுமாறுகத்தினார்கள். அவன் நீங்கள். எங்களிடம் இருக்கிற வண்டும்" floot 60TU-60UU6öT. 916).j680601 ஒரே ஆயுதமேகல்தான் நீங்கள் 60া விட்டுக்குபோகவிடு என்றார்கள் என்னைக்கொன்றால் நான் ஒரு பாலிஸ்காரனைப் அவர்களுக்கு ஏறவில்லை. 曲 யாகியாய்த்தான் மரணிப்பேன்.
எல்லாரையும் தள்ளிவிட்டு : - இவனைக் துப்பாக்கியைத்துக்கி ஒருவன் :'
எச்சரித்தான். மற்றவன் ஹைதமை W 9595 LD 22 LITERJ95 GITT 6089595 GMTIGAD GPL-Lq. 95 தூக்கிலிடுவோம். ததான G. EITGöT(3Lu9lanšag:Lio. 2 IRISCITITä)
இழுத்துப் போனான். ருககும D S S S S S S அதைக்கழுவித்துடைத்துவிட சின்னப் °нш96" | முடியாது. வாழ்க பலஸ்தீன். வனும் "ಸ್ಥ್' ஒழிக ஆக்கிரமிப்பு.' 535 GAULDITLD... ராமத்துக்கு வெளியே எங்கோ GTäJa)ITLi) அழைத்துச்சென்றபொழுது இந்த இறுதியாக அவன் கதைத்தவை Lb. உலகமே தூங்கிக்கொண்டிருந்தது. இவைதான் இந்தக்கதையுடன்
அவன் கழுத்தில் சுருக்கிட்டு மரத்தில் கட்டித்
இவர்களின் ம். இந்த | L'Alფსფეტmrupმს Του Πιρ. , !
இவனைக் பது முடங்கிப் ணுக்கு முன்னாள் சிறுவனை தான். அவனின் G
ஒரு கையிலும்
அழைத்தான். ப்போய்விடும். GTa)OITLI) படும் உனக்கு. பும் இந்த உலகமே விடாய்த்தானே நமலைகளுக்கும்,
ÉJSGT தசாட்சி சொல்லும் வாழ்க எம் தந்திரம். ELD... 6. Träg, Goficão ந்த
d)
க்கிறோம்.
வர்களும் ார்கள்தானே. நீ
历。
கார் விரைந்து ஓர் பழைய ஒலிவ்' மரத்தடியருகே நின்றது. ஒருவன் பின் சீட்டிலிருந்த ஒரு தடித்த கயிறொன்றை எடுத்து வந்தான். இவன் அதிர்ந்து போனான். வார்த்தைகள் நாக்குழறிவந்தன. "GGTGGTGO) GOT GTGGTGOT QOFLIJULULA போகிறீர்கள். என்னை விடுங்கள். என்னை வீட்டுக்குப் போக விடுங்கள். ஹைதம் அழுதான். அவன் அழுகை அவர்களை ஒன்றும் Q g:ULILLJGGléÄ)G0)GA).
வயதான அந்தப்பெண்ணை அடித்துக்கொன்றவன் தான் கைகளில் கயிறு வைத்திருந்தான். "இங்கே பார் பொடியா. உன் மூலம் நாங்கள் கல்லெறிபவர்களுக்கும், புரட்சியாளர்களுக்கும் பாடம் புகட்டப்போகிறோம். உன் மூலம் அவர்கள் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும் புரட்சியாம் புரட்சி. நீங்களெல்லாம் அழிந்து நாசமாய்ப்போங்கள்.' என்று பொருமினான். அந்த விஷச்சொற்கள் இவனை உசுப்பியது. இவனின் சின்ன உடம்பினுள் ஒரு தங்கக் கழுகு உள்நுழைந்து விரிந்தது போன்று இவனுள் ஒர் தைரியம் தோன்றியது. ஒரு பெரிய மனிதனாய் சத்தமிட்டு
ஆங்கில மூலம் யாகி
தமிழில்: எம்.கே.எம்.ஷகப்
தொங்கவிட்டார்கள் சிறுவனின் கால்கள் கைகள் உதறித்துடித்தன. சற்றைக்கெல்லாம் மூச்சு அடங்கியது. கழுத்து ஒரு பக்கம் தொங்கிக்கொண்டிருந்தது. கொல்லப்பட்ட இவனைப் போலான பிறதேசத்துச்சிறுவர்கள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள் விடுதலைக் GITüJö g6oTGOLUßlLஇவனைப்போல் அவர்களுக்குத் தேவையிருக்காது.
இந்த மகாகாரியத்தை முடித்த அந்த குற்றவாளிகள் இருவரும் தங்கள் வீடுகளையும், தங்கள் பிள்ளைகளையும் நோக்கி வீட்டுக்குத்திரும்பினார்கள். இங்கே ஓர் இளம் கழுகு அநியாயமாய்க் கொல்லப்பட்டுக் கிடந்தது. உலகம் தன் சோம் பல்தனமான உறக்கத்தில் மூழ்கிப் போயிருந்தது. வழமைபோல் காலையானது. ஹைதமின்சின்ன உடம்பை சிலர் வீட்டுக்கு காவிக்கொண்டு வந்தார்கள். அவனின் சின்னத்தம்பிகள் இவனின் அநியாயச் சாவின்துக்க மேலீட்டால் ஓவென்று அழுதார்கள். அவனின் தாய் பித்துப்பிடித்தவள் போல் ஓயாது பார்த்துவிட்டு மயங்கிப்போய் விட்டாள். அயலவர்கள் உறவினர்கள் என கூட்டம் கூடி ஆறுதல்படுத்தியது. எத்தனையோசின்ன உடம்புகள் ஒரு சிறு மெழுகாய் மிகப் பிரகாசித்துவிட்டு அணைந்து விடுகின்றன. இவனும் அப்படித்தான். ஓர் உயிர் முடிவுறா உலகுக்குள் நுழைகிறது. நம்பிக்கையற்றதைப்போல் சிலவேளைகளில் தோற்றுகிற விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவுமென தொடர்ந்து கொண்டிருக்கும் உயிர்களின் முடிவில்லா பயணம் தொடர்கிறதுதானே. இங்கே எல்லாம் இப்படி நடந்து கொண்டிருக்கையில் உலகின் பிற பகுதிகளில் ஒரு கப் காப்பியை உறுஞ்சிக்கொள்கிற இளம் தென்றலை சுவாசிக்கிற, அல்லது எதுவுமற்று இருக்கிற, அல்லது மிக 'பிஸியாக இருக்கிற மனிதர்களின் புதிய காலை உதயமாகும். அவர்கள் அவர்களாக இல்லாமல் மாற்றப்பட்டிருக்கிற ஒரு துரதிருஷ்ட சமூகத்தின் வேதனைகள் அழுகைகள் ஒன்றும் அவர்களை எட்டவே எட்டாது.
Ο

Page 8
ஜூன் 5 - ஜூன் 18, 1997 ترکیهR نیروی
இலங்கைத் தமிழர் மத்தியி லான போர்ப் பங்கேற்பு விகிதத் தின் வீழ்ச்சி தமிழீழ விடுதலை இயக்கத்தின் போரிடு திறனை எவ்வகையிற்பாதித்தது என்பதை நாம் ஆராய வேண்டுமெனில் முதலில் நாம் உச்சபயன்பாட்டுப் LIGOL LDL Lib (optimum force level) என்ற கருத்தினை கவனிக்க வேண்டும். புலிகளினுடைய ஆட்சேர்ப்புக் கொள்கையினை நாம் இக்கருத்தின் அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.
ஒரு போராட்ட இயக்கத்தினு டைய நிதி வளங்கள் நிர்வாகத் திறன், அரசியற் கட்டுக்கோப்பு ophlebib ordiçá (logistical capability) மற்றும் படைகளை இரகசியமாக முகாமிட்டு வைத்திருப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தேவையான பாதுகாப்பானநிலப்பரப்பின் அளவு என்பவற்றோடு பொருந்தக்கூடிய வகையில் அவ்வியக்கம் ஒரு அரசின் இராணுவத்திற்கெதிராக மிகச் சிறந்த முறையில் பிரயோகிக்கக் Ởn Lọ LLI ஆட்பலத்தினையே இங்கு நாம் உச்சப் பயன்பாட்டுப்படை மட்டம் என்கிறோம். இப்படை மட்டத்தின் உச்சப் பயன்பாட்டிற்கு மேற் குறித்த காணிகள் அவசியமாயி னும் அதை நீண்ட காலத்திற் பேணுவதானால், வருடா வருடம் இப்படை மட்டத்தில் ஏற்படக்கூடிய ஆட்பல வீழ்ச்சியை ஈடு செய்யக் கூடிய குறைந்தபட்ச ஆனால் நீண்ட காலப் போர்ப் பங்கேற்பு விகிதம் ஓர் இயக்கத் தினை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் இன்றியமையாததாகும். அவ்வியக்கம் தன் அடிப்படைக் குறிக்கோளினை அடையும் வரையில் அது இயங்கும் சமூகத்தின் மத்தியில் போர்ப் பங்கேற்பு விகிதமானது அதன் உச்சப் பயன்பாட்டுப்படை மட்டத்தில் ஏற்படும் வீழ்ச்சிக ளைக் காலத்திற்குக் காலம் இட்டு நிரப்பக் கூடியதாக இருக்க வ்ேணடும்.
இவ்விடத்தில் 1995இற்கும் பின்னர் புலிகள் தமது உச்சப் பயன்பாட்டுப் படை மட்டத்தின் மூலம் இலங்கை அரசின் படை வளங்கள் மீது ஏற்படுத்திய அழிவின் அளவை கணக்கிற் கொள்ள வேண்டும்.
1995 இற்குப் பின் புலகளின் படை மட்டத்தில் தெரியக்கூடிய
LDலையக மக்கள் முன்னணியின்
சிரேஷ்ட உபதலைவரும் மலைய சமுக போராளியுமான திரு.வி.ரி.தர்மலிங்கம் அவர்களின் திடீர் மறைவு மலையகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
தோட்ட தொழிலாளர்களின் பின்னணியில் பிறந்து வளர்ந்த திரு.தர்மலிங்கம் அவர்கள் தனது இளம் பிராயம் முதல் மலையக மக்களின் பிரச்சினைகளோடு தீவிரமான ஈடுபாடுகளை கொண்டி ருந்தவர் தனது கல்லூரி படிப்பை முடித்து வர்த்தக நிறுவனமொன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொழுது மலையக இளைஞர் முன்னணியில் அங்கத்தவராகவும் அதன் பிரதான செயற்பாட்டாளர் களில் ஒருவராகவும் திகழ்ந்தார். 1960களின் பிற்பகுதியில் கவரக் கூடிய ஒரு கவர்ச்சிகர அமைப்பாக மலையக இளைஞர் முன்னணி விளங்கியது, அக்கால கட்டத்தில் மலையக இளைஞர்களை மலையக இளைஞர் முன்னணியின் கீழ் அணி திரட்டுவதிலும் அம்முன்னணியை
அளவிற்கு குறிப்பிடும்படியான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. இது வட கிழக்குக்குத் தமிழர் மத்தியில் காணப்படும் 1.1 போர்ப்பங்கேயற்பு வீதத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆயினும் இக்கால கட்டத்தில் புலிகள் அரசபட்ைவளங்கள் மீது
பெறுமதிபலநூறுே
ஆனால் இலங் மத்தியில் போர்ப்பங் 28 ஆக உச்சநிை காலகட்டத்தில் ( போராளிக்குழுக்க (560) D6)IT607 LIGODL பொலிஸாரையுே
"அரசியற் கட்டுக்கோப்பு
ஆட்சேர்ப்பில் கவனம் செலுத்து
Sigisloyal"
-டிசிவராம்
ஏற்படுத்திய அழிவு கணிசமாக அதிகரித்துள்ளது. உதாரணமாக 1996 ஜூலைக்கும் 1997 மார்ச்சிற்கும் இடைப்பட்ட எட்டு மாதகாலத்தில் புலிகள் 2600க்கு மேற்பட்ட படையினரை கொன்று ள்ளனர். அத்துடன் பல சண்டைப் படகுகள், விமானங்கள் தாங்கி கள், பீரங்கிகள் என்பனவற்றை அழித்துள்ளனர். இவற்றின்
கூடியதாக இருந்தது
அரசின் படை அக் காலகட்டத் இலட்சத்திற்கு ஏற்படவில்லை. இ 1984-85இல் இலங்ை அவற்றின் தற்போ6 12 சதவீதமாகே அவை நவீன பயிற் வில்லை. இந்தியா
வீ. ரி மலையகத்தி
மலையகத்தின் பல பாகங்களுக்கு வியாபிப்பதிலும் முன்னின்று
செயற்பட்டவர் திரு.தர்மலிங்கம்
ஆவர் நாளடைவில் மலையக இளைஞர் முன்னணிக்கு தலைமை வகித்த திரு.இரா.சிவலிங்கம் அவர்கள் பூரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியில் பதவிகளையும், சலுகை களையும் பெற்றுக்கொண்டு இந்த இளைஞர் உணர்வுகளை தனது வயிற்றுப்பிழைப்புக்காக தாரை வார்த்துக் கொடுத்து நிலைமாறிய பொழுது பல இளைஞர் விரக்தி நிலைக்குள்ளாகினாலும் திரு.தர்ம லிங்கம் அவர்கள் தனது சமூக பணி யிலிருந்து விலகாமல் செயற்பட்டு வந்தார்.
ஆசிரியராகவும், அதிபராகவும் பதவிகள் பெற்று உயர்ச்சியை கண்டாலும் மலையக மக்களின் விடுதலைக்கான போராட்டத்தை தொடர்ந்தும் தன்னகத்தே முன்னெ
டுத்து சென்ற பெரு சாரும் மலையக எதிரிக்கு எதிராக ெ விட மலையக சமூக கின்ற சமூகத்துரோ கெதிராக துணிவுட வேண்டியதன் முக் உணர்ந்து செயற்பட் அரசாங்கம் வழங்க்
 
 
 

காடிகளாகும். கைத் தமிழர் கேற்புவிகிதம் லயில் இருந்த 84-85) தமிழ்ப் ள் ஐம்பதிற்கும் பயினரையும், ம கொள்ள்
இருக்கவில்லை. இன்றிருக்கும் போர்த்தளபாடங்களிற் பெரும்பா லானவை அன்று இலங்கைப் படைகளிடம் இருக்கவில்லை.
பின்னோக்கிப் பார்க்கையில் புலிகள் பலம் பொருந்திய ஒரு இராணுவ அமைப்பாக வளர்ச்சிய டைந்தமைக்கு அவர்களுடைய
வதில்
ôl.
வளங்களுக்கு தில் IO-5 மேல் அழிவு த்தனைக்கும் 5)ably LIGODLeb6f தைய அளவில் வ இருந்தன. சிபெற்றிருக்க வின் ஆதரவு
ஆட்சேர்ப்புக் கொள்கையில் BIT 600ILILIL L- SD ÖFFLU LILLIGIØT பாட்டுப்படை மட்டம் ஒரு முக்கிய காரணயாகத் தென்படுகிறது.
தமிழீழப் பிரிவினை இயக்கத் திற்கான ஆட்சேர்ப்பு உச்ச நிலையில் இருந்தபோது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே (PLOTE) மிகப் பிரம்மாண்டமான தாகக் காணப்பட்டது. 1985இல் இருபத்திரண் டாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்த இவ்வியக்கம் 1986 87இல் திடீரென்று உடைந்து சிதறி சுக்குநூறாகப் போனது. இவ் வியக்கம் அக்காலத்தில் கொண்டிருந்த நிர்வாகத்திறன் வழங்கற்திறன், அரசியற் கட்டுக்கோப்பு போன்றவை உள்வாங்கப்பட்ட உறுப்பினர் தொகைக்கு ஈடுகொடுக்க முடியாதவையாகக் காணப்பட் டமையே இச் சிதறலுக்கு அடிப்படைக் காரணம் எனலாம். டெலோவினுடைய வீழ்ச்சிக்கும் இதுவே காரணி எனக் கருத இடமுண்டு 1995இற்கு பின்னர் புலிகளின் உச்சப்பயன்பாட்டுப் படைமட்டத்தின் அழிக்கும் சக்தி வெகுவாக உயர்ந்துள்
ளது. இது படை மட்டம் உயரத நிலையில் இடம்பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கதாகும். ஒரு படையின் போரிடுதிறனை அதிகரித்தல் என்பது வழமை யாக அதன் ஆட்பலத்தை அதிகரிப்பதோடு சம்பந்தப்பட்ட விடயமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் முல்லை த்தீவு படைத்தளம் நிர்மூலமாக் கப்பட்டமை புலிகள் தமது ஆட்பலத்தை அதிகரிக்காத நிலையில் தமது தாக்குதற் திறனை கூட்டியுள்ளனர் என்பதனையே காட்டுகின்றது. இத்துடன் தமிழீழப் போராட்ட த்துக்கான ஆட்சேர்ப்பு உச்சநிலையில் இருந்த காலத்தில் இயக்கங்களிடம் இருந்த மொத்த ஆயுதங்கள் இருநூறுக்கும் குறைவான ஏ.கே. அல்லது எஸ்.எல்.ஆர் ரக ரைபிள்களே. ஒரு சில எல்.எம்.ஜி.களும் இருந்தன. கனரக ஆயுதங்கள் எவையுமே இருக்கவில்லை. அதிலும் இந்திய உளவுத்துறையான "றோ"தமிழீழ இயக்கங்களுக்கு வழங்கிய பல ஆயுதங்கள் குறைபாடுகள் கொண்டவையா கக் காணப்பட்டன. சமூகத்தின் இவற்றின் அடிப்படையில் நாம் ஒரு சமூகத்தின்போர்ப்பங்கேற்பு விகிதத்திற்கும், அச்சமூகத்திலி ருந்து உருவாகும் ஓர் இயக்க த்தின் போரிடு திறனுக்கும் உள்ள தொடர்பை ஆராயும் போது கீழ்க்காணும் முடிபுகளை நாம் பெறலாம்.
அ) ஒரு இராணுவ அமைப் பின்போரிடுதிறனானது அதிகபட்ச ஆட்பலத்தில் தங்கியிருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஆட்சேர்ப்பில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியானது அவ்வமைப்பின் போரிடுதிறனைப் பாதிக்கும்.
ஆ) தமிழர் மத்தியிலான போர்ப்பங்கேற்பு விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பல ஆட்சேர்ப்பு மையங்கள் மூடுண்டு போனமை ஒரு காரணமாகும். இது இயக்க மோதல்களால் நேர்ந்த ஒன்று. ஆனால் இவ்விடங்களில் இன்று வாழும் மக்களுக்கும் அரசறி குமரி  ைடய லா ன முரண்பாடுகள் அதிகரிக்கையில் இவை மீண்டும் புலிகளுக்கு ஆள்வழங்கும் இடங்களாக மாறிட இடமுண்டு முன்னர் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். கோட்டைகளாக இருந்த பல இடங்கள் இன்று புலரி க கோ ட  ைடக ளாக மாறியுள்ளமை கண்கூடு. O
56á5|LIů 61ípil
மை இவரைச் த்தின் பொது சயற்படுவதை த்துக்குள்ளிருக் ககும்பல்களுக் -ன் செயற்பட கியத்துவத்தை டவர் இவர்
நிய பதவிகளை
யும் அதிகாரங்களையும் பயன் படுத்தி மலையக மக்களை அடக்கி ஒடுக்கி ஆள முற்பட்ட மலையக தலைமைக்கெதிராக அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்த திரு.தர்ம லிங்கம் அவர்கள் மலையக மக்கள் முன்னணியை அரசியற் கட்சியாக உருவாக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஐ.தே.கட்சி ஆட்சியின் இனவாத அடக்கு முறையாளர்கள் இவரை சிறையில் அடைத்து வைத்தனர். இச்சம்பவமானது இவரின் சமூகப் பணியை திட்டமிடவும்போராட்டத் தன்மையை கூர்மைப்படுத்தவும் இவருக்கு உதவியது என்பதை விடுதலையடைந்து வந்ததன் பின்
மிக தெளிவாக நிரூபித்து காட்டினார். அரையடிமை வாழ்வியலைக்
கொண்ட மலையக தொழிலாளர் களின் சமூக நடையுடை பாணியின்
பிரதிபிம்பமாக திகழ்ந்த திரு.தர்ம
லிங்கம் அவர்கள் தானொரு மலையகத்தவன் என்பதை எல்லை யற்ற பெருமையுடன் பிரகடனப் படுத்தி வந்தார். அடிமைத்துவத்திற் கெதிராக தமது சுதந்திரத்தை நிலை நாட்டிக் கொள்ள மலையகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற இக்கால கட்டத்தில் அம்முயற்சியின் ஒரு நேர்மையான போராளியாக திகழ்ந்த திரு.தர்ம லிங்கம் அவர்களின் திடீர் மறைவு மலையகத்திற்கு ஒரு மாபெரும் பேரிழப்பாகும். திருதர்மலிங்கம் அவர்கள் சரிநிகர் தொடங்கப்பட்ட காலமுதல் அதன் தொடர்ச்சியான வாசகராக இருந்து வந்ததுடன், அவர் சிறையில்இருந்த காலத்தில் எழுதிய மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்' என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றையும் தொடர்ந்து எழுதிவந்தார். அன்னாரின் மறைவுக்காக சிரம் தாழ்த்தி அஞ்சலியை செலுத்தும் சரிநிகர் ஆசிரியர் குழு அதன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. பO

Page 9
கேஜநிலைக்குத் திரும்புவது பற்றி இந்திய அதிகாரிகள் வெளிப்படை யாகத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தபோதிலும் பொதுத்துறை பணியாளர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும், பல்கலைக்கழக ஊழியர்களும் வேலைக்குப் போகும் வழியில் மானிப்பாய், சண்டிலிப்பாய், தாவடி, உடுவில் மற்றும் மருதானமடம் ஆகிய இடங்களில்இந்தியப்படையினரால் அடித்து உதைக்கப்பட்டனர்.
டிசெம்பர் 7ம் திகதி இரவு சுமார் முப்பது விடுதலைப்புலிகள் கோண் டாவில் உள்ள ஒரு சிறுகோயிலுக்கு வந்தார்கள். அந்தப்பகுதியில் இருந்த மக்கள் அவர்களது வருகை |யினால் தங்கள் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும் என்று நினைத்து அவர்களை அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடுமாறு வேண்டிக்கொண் டனர். விடுதலைப் புலிகள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தனர். அப்படியானால் தாங்கள் இதைப் பற்றி இந்தியப் படையினரிடம் சொல்லி விடப்போவதாக மக்கள் கூறினார்கள். 'நீங்கள் மெனக்கெட வேண்டியதில்லை. அதை நாங்களே செய்து கொள்வோம்' என்று விடுதலைப்புலிகள் கூறியவாறு வானத்தை நோக்கிச் சுட்டனர். சனங்கள் அவசர அவசரமாக அந்தப் பகுதியைவிட்டு வெளியேறிகோவி லுக்குள் புகுந்து கொண்டனர். மறு நாள் காலையில் புதிதாக வந்திறங் கியபடைகள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. அங்கே பின்தங்கிநின்று கொண்டிருந்த சில விடுதலைப்புலிகள்படைவீரர்களை நோக்கிச்சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் இரண்டு வீரர்கள் கொல்லப் பட்டனர். சகஜநிலைக்குத் திரும்பு முகமாக இந்திய அதிகாரிகள் மேற் கொண்ட நடவடிக்கையையொட்டி அன்று காலை இலங்கை போக்கு வரத்து சபை ஊழியர்கள் சிலர் வேலைக்குப் போவதற்காக ஒரு பஸ் ஸில் கோண்டாவில் டிப் போவை நோக்கிச் சென்று கொண் டிருந்தனர். கோண்டாவில் சந்தியில் இந்தியப்படையினரால்பஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, பஸ் சாரதியும் கண்டக்டரும் கடுமையாகத் தாக்கப் பட்டனர். காயமுற்ற நபர் வலியால் முனகிய ஒவ்வொரு தடவையும், சினமுற்றிருந்த இராணுவ வீரர்கள் பஸ்ஸை தாக்கி ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர் பஸ் சாரதி யும் கண்டக்டரும் தங்களுடைய உயிர் அன்றோடு முடிந்தது என்று தான் நினைத்துக் கொண்டனர். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக அங்கு வந்து சேர்ந்த அதிகாரி ஒருவர் தாக்குதலை நிறுத்துமாறு பணித்தார். இந்த கொடுஞ்சோத னையான நேரத்தில் மிகுதி இ.போ.ச. ஊழியர்கள் பஸ்ஸிற்குள் படுத்தவாறு கிடந்து கடவுளைப் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர். அன்றிரவுகோண்டாவிலில்இருந்த தங்கள் வீட்டை யாரும் கொள்ளை யடித்துவிடாமல் பார்த்துக்கொள்
欧
உபவேந்தரின் அலுவலக உதவியா ளராக இருந்ததுரைசிங்கம் அவர்க ளின் சகோதரர் பாலசிங்கமும் அவரது மாமனார் கோபாலசிங் கமும் வீட்டிலேயே நிற்க, மற்றவர் கள்கோயிலில்போய்இருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இராணு வத்தினர் வீட்டிலிருந்தவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். வெளியில் வந்த பாலசிங்கம் அவர் கள் கத்தியால் குத்திக்கொல்லப் பட்டார். கோபாலசிங்கம் அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பாலசிங்கம் அவர்கள் ஒரு வருஷத்திற்கு முன்புதான் திரும ணம் முடித்திருந்தார். கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண் டிருந்த இரண்டு இளைஞர்கள் வெளியே அழைக்கப்பட்டுக் கத்தி யால் குத்திக் கொலை செய்யப் பட்டனர். அன்றிரவு மட்டும் இப்படி ஆறு பொதுமக்கள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் (டிச8ம் திகதி) காலை 11 மணிக்கு இணுவிலில் இருந்து கோப்பாய் வரையிலான பரந்த பகுதியில் திடீரென்று ஊர டங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வேலைக்குச் சென்றிருந்த பலரும் டவுனுக்கு அத்தியாவசியப்பொருட் களை வாங்கச் சென்றிருந்தவர்க ளும்இடையில் என்ன செய்வதென் றறியாது ஸ்தம்பித்துப் போயினர். வீடு திரும்பாவிட்டால் வீட்டில் எல்லோரும் தங்களுக்கு என்ன ஆயிற்றோ என்று நித்திரையின்றித் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று பலர் தங்களைப் பணயம் வைத்துக் கொண்டு பிரதான வீதிக ளைத் தவிர்த்துக்கொண்டு கிராமத்து ஒழுங்கைகள் வழியே சுற்றிச்சுற்றி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஏழாலையிலுள்ள தனது வீட்டுக்குப் போய்ச்சேர பல்கலைக்கழக நூலக
ரான முருகவேள் அவர்கள் பட்ட
பாடு ஒரு சரியான உதாரணம் 'நாங்கள் ராஜபாதை வழியாக மேற்கு நோக்கிச் சென்று கொண் டிருந்தோம். ஆனால் தெற்கு நோக்கி செல்லும் சிலர் எம்மை அவசரமாகக் கடந்து சென்று கொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று கேட்டறிய அவர்களை நிறுத்தினோம். அவர்களோ நிறுத் தாமல் எம்மைக் கடந்து சென்றனர். திடீரென்று துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் உஸ்ஸென்று எங்களைக் கடந்து பறந்து செல்ல ஆரம்பித்தன. நாங்கள் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு கிழக்கு நோக்கிச் செலுத் தினோம். பருத்தித்துறை வீதியைக் கடந்து, இருபாலையிலும் கோப் பாயிலும் நின்றிருந்த இராணுவ சென்றிகளைத் தவிர்த்துக் கொள் வதற்காக வடக்கு நோக்கிய ஒழுங்கைகளுக்கூடாக சென்றோம். கோப்பாய் சென்றி நின்றிருந்த இடத்திற்கு கிழக்கே 300யார் தள்ளி ஒருமுனையில்கோப்பாய்- கைதடி வீதியைக் கடந்து இன்னொரு
ஒழுங்கைக்கும் கொண்டு பரு கடந்து மேற்கு கைக்கூடாக பு றோம். பிறகு வீதி வழியா போய்ச்சேர்ந் யான 'சகஜம தான் ஆயி வேலைக்குப் டிருந்தனர் நவம்பர் 27ம்தி -୬ ରult 85ଟାt <() யாழ்ப்பாண கொண்டிருக் மதகடியில் இ தடுத்து நிறுத் இடுப்பளவு கொண்டிருந் பேருடன் சே இவரும் பணி ளில் மூன்று ே அமைதிப்பை சகஜ நிை UTpÜLT GOOTL பணத்தை எடு ஒருபென்ஷன் அந்த வீரர் எடுத்துச் சொ 'நாங்கள் ெ கிறோம். இந் பென்ஷன் ே என்று அவர் முப்பது படை தங்கள் கோவ் புலிகளைத் ே 56니나D -욕이 6um ஆபத்து என் அனைவரும் என்றும் பை துள்ளனர். தன் g|Gluff 9560) GITT j பொழுது துப் வண்ணம் இரு சென்றியில் படைவீரரிடப் LLULÊS QUE, IT GooT 'ਲ666 என்று சொல்லி நீங்கள் என் பதில் வந்தது படையிலிரு என்ன நடக்கி மூலம் விசாரி வீரர்களில் ஒ இங்கு ஒரு கி ருக்கிறது' எ அந்தச் சிறுநை வரும் ரசித்தத நாற்பத்தைந்து பிறகு அவர் டனர். அந்த ே வைக்கப்பட்டி வரும் சகல வேண்டிக் ெ மறுநாள் விடுத குழுவைச் சுற் இந்திய அமைதி பதினொரு வி
LILLGOTÍ.
 

ஜூன் 5 - ஜூன் 18, 1997
밝
E.
i புகுந்தோம். மேற் ந்தித்துறை வீதியைக் வழியாக ஒரு ஒழுங் த்தூர் நோக்கிச் சென் புத்தூர் - சுன்னாகம் க வந்து ஏழாலை தோம்' இந்த மாதிரி ான' சூழ்நிலையில் ரக்கணக்கானோர்
(3 LUTutu 8, QUE, IT GOOT
கதியன்று கணநாதன் ாடிலிப்பாயிலிருந்து ம் நோக்கிச் சென்று கையில் கட்டுடை ருந்த சென்றியால் தப்பட்டார். அங்கே தண்ணீரில் நின்று த வேறு ஒன்பது ர்ந்து கொள்ளுமாறு க்கப்பட்டார். அவர்க பெண்களும் இந்திய டவழிகோலியிருந்த லமையையொட்டி ம் போய் பென்ஷன் த்துவரப்போயிருந்த னகாரரும் இருந்தனர். நளிடம் தன் நிலை ால்லிக் கெஞ்சினார். சத்துக்கொண்டிருக் த அழகில் உனக்கு வண்டிக் கிடக்கிறது" fகள் கூறினார்கள் வீரர்களைக் கொண்ட ஓடி ஒன்று விடுதலைப் தடச் சென்றிருப்பதா களில் ஒருவருக்கு மாலும் அங்குநிற்கும்
கொல்லப்படுவார்கள்
டவீரர்கள் தெரிவித்
1ண்ணீருக்கு மேலேயும்
சுற்றிலும் அவ்வப்
பாக்கிச் சூடு நடந்த
ந்தது. சண்டிலிப்பாய் நின்ற ஒரு சீக்கியப் b ஏற்கெனவே பரிச்ச டிருந்த கணநாதன், ா நண்பரல்லவா?" ப்ெபார்த்தார். 'இன்று நண்பரல்ல' என்று இந்திய அமைதிப் ந்து யாரோ ஒருவர் றது என்று வயர்லஸ் த்திருக்கிறார். போர் ருவர் 'அரிசிக்காக யூ நின்று கொண்டி ன்று பதிலளித்தார்.
ᎠᏭ5Ꮽ ᎦᎶᏡᎶᏂJᎶᏛᏓLᎫ - gᎸᎶ006ᏡᎢ தாகத் தோன்றியது. நிமிஷங்களுக்குப் :ள் விடுவிக்கப்பட் நேரத்திற்குள் நிறுத்தி ருநதவாகள அனை தெய்வங்களையும் காண்டிருந்தனர். லைப்புலிகளின் ஒரு றி வளைத்தபோது நிப்படையைச்சேர்ந்த பீரர்கள் கொல்லப்
2டு.
குடிமகனாகும் ,
鳕十
நிஎழுதிநான்படித்தாலும்
கவிருதீனுU9
நான் அசல் கவிஞன். நீஒருவாசகன். ஏனைய எல்லோரும்வெறும் மனிதர்கள். நான்கவிஞனெனக்கொள்வதும் நிவாசகனாகிக்கொள்வதும் ஒருஅடையாளம்தான். அடைமானமே அற்றுப்போய்விடும் எனும்பயத்தின்அடை A7672. கவிஞர்கள் எப்போதும்வித்தியாசமாகிக்கொள்வதும்
அடைமானத் தேடும்போராட்டத்தின் εργααχ απογγώάλ,
கவிஞர்களின்பிரச்சினைகள்அகங்காரம்முனைத்தவை. நான்ஒரு கவிஞன்மட்டுமல்ல அதனால்தான்னது கவிதைகளுக்கு அரங்கன்ரானம் இவற்றையெல்லாம்புரிந்துவிட்டால் எனதும் உனதும்பாதைகள்
வேறாகிக்கொண்டிராது.
岛
என்தகிப்புநான் எழுதுகிறேன் உன்அரிப்பு நிவாசிக்கிற7ம். மாரும்மாரையும் நிர்ப்பந்தித்தவில்லை கவிஞர்களின்விருப்பமெல்லாம்,இதுதான் 2.の人。- எல்லாமே இப்படித்தான் இருக்க வேண்டும். நிர்ப்பந்தமே இல்லாமல்
அந்த வகையில்
நானும் நீயும் ஒன்றேதான். ஒருத்தரையொருத்தர்பார்த்ததேயில்லை. எனினும் /0/நிமிடங்கள் எனது கவிதைகள்பேசினால் பூர்வனைத்தும் தெரிந்துவிடும் உறவு எமக்குள்.
நான் பேசிநீர்கேட்டாலும்
வித்தியாசம்னதுமில்லை. தின்மகரந்தச்சேர்த்தை பேரை தனக்குத்தரனே பேசிக்கொள்வதைப்போல.
தனக்குத்தானேபேசிக்கொள்வது கலைஞர்களின்அறிகுறி.
அதுதான்மனோவியாதியின்ஆரம்ப அறிகுறியும்கூட. கோடானு கோடிப்பேர்பிறரேரே? நான் மட்டும் ஏன் தனக்குள்ளேபேசவேண்டும்?
அப்படியெனில் என்பெற்றோர்களுக்குப் பின்னை என்பதற்கு அடுத்தபடியாத 20ീ00%7 ஒர்கவிஞன.
கவிஞ னென்றால்அதனைஎன்னைத்தவிர வேறுயாரும்ஜின்னணிப்பதற்கு இப்/ை
நிலங்காவின் ஊழியன7, 7 அப்லதோர்குடிமகன7 ஊழியன் என்றால்குடிமகன்தானே. ஊழியன் என்பது-/மில்லின் பேருக்கும்பொருத்தமாகிறதே. குடிமகன்தான் ரொம்பப்பொருத்தம்
ஆமாம்
மேற்கொண்டு கேள்விகள் எதுவும் கேட்காமல் ஒப்புக்கொள்கின்ற குடிமகனேதான் தான்.
ஏற்பிட்டிமுனை பனி

Page 10
ஜூன் 5 - ஜூன் 18, 1997 リみ。
巴历 டந்த ஐக்கிய தேசியக்கட்சியின்
17 வருட காலத்தில் இராணுவத் தினரால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளும், பாலியல் வன் முறைகளையும் புதைகுழிதோண்டி அம்பலப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரைக்கும் ஐ.தே.க. அரசினால் நடாத்தப்பட்ட கொடுமைகளைவிட மிகவும் கொடூரமான முறையிலும், கச்சிதமான முறையிலும் மர்மக் கொலைகளிலும், LUIT GÓLLJG) வன்முறைகளிலும்இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகள் யாவும் கண்ணை மூடிப்பால்குடிக்கும் பூனையின் நிலையைப் போலிருந்தாலும் ஓரளவுக்காயினும் சம்பவங்கள் வெளிவரத்தான் செய்கின்றது. இங்குள்ள நிலைமைகளைப் பொறுத்தவரையில் மூன்றாவது கட்டப்போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் கிழக்கில் இவ்வாறான வன்முறைகள் தளைத்துள்ளதும், இதனைப் புடம்போட்டுக்காட்ட முடியாத நிலையுமே வேரூன்றி உள்ளது. இன்று வரைக்கும் கிழக் கில் பதினைந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள் இராணு வத்தினரால் புரியப்பட்டிருக் கின்றது. ஆனால் அனைத்தும் இவர்களால் கொடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலினால் மூடிமறைக்கப் படுகின்றன. பாலியல் வன்முறைக் குட்பட்டவர்கள் அல்லது சம்ப வத்தைப் பார்த்தவர்கள் கூட வெளி யில் சொல்ல முடியாத நிலையே இருக்கின்றது. இன்றைய நிலையில் இராணுவத்தினால் உயிருக்கு கொடுக்கும் அச்சுறுத்தலினால் உயிரை மட்டுமாவது பாது காத்துக்கொண்டால் போதும் என்ற நிலையிலே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இச் செயல்மூடிமறைக்கப்படுவதனால் சமூகத்தில் தங்களைப்போல் இன் னும் எத்தனை பெண்கள் இந்த நிலைக்கு ஆளாகப்போகின்றார்கள் என்பதை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள். இந்தச் சம்பவம் அம்பலமாக்குகின்ற வேளையில் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட வர்களாக்கி விடுவோர் என்ற நிலையிலும் இவ்வாறான சம்ப வங்கள் மூடிமறைக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இதற்கு ஒரு சம்பவம் உதாரண மாகும். மைலம்பாவெளி தண்டவா ளப் பகுதியில் உள்ள வீட்டுத் திட் டப் பகுதியில் புஷ்பராஜா வனிதா என்ற பெண் மைலம் பாவெளி இராணுவத்தினரால்கடந்த வருடம் கடைசிப்பகுதியில் பாலியல் வல்லு றவுக்குட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவதினம்இரவு11 மணியளவில் வீட்டினுள் புகுந்த இராணுவத்தினர் புஷ்பராஜாவையும், மனைவியை யும் எழுப்பி ஆயுத முனையில் பக்கத்துக் குடிசைக்கு கொண்டு சென்று படுக்குமாறுபணித்துவிட்டு ஒருவர் காவல் நின்றுள்ளார். வனிதாவை ஏனையவர்கள்அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு பலாத்கார மாக இழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். இவள் உடல்சோர்ந்து மயங்கியநிலையில் விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் இச்சம்பவத்தை இன்றுவரைக்கும் இந்த சமூகத்திற்கும், இராணுவத் திற்கும் பயந்து புஷ்பராஜாவோ அல்லது வனிதாவோ வெளியில் சொல்லவிரும்பவில்லை. இது போன்ற இன்னுமொரு சம்ப வம் தன்னாமுனை என்னும் இடத்தில் 17.3.97 அன்று நடை பெற்றது. வேலன் ராசம்மா (39), வேலன் வசந்தா (28) ஆகிய சகோதரிகள் இருவரும் 17ம்திகதி இரவு 11.30மணியளவில் மைலம்
பாவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு இராணுவத்தினர் இவர்களுடைய வீட்டுக்கு வந்து கதவைத்திறக்கு மாறு கொச்சைத் தமிழில் கூறிய பொழுது தாங்கள் கதவைத் திறக் கவில்லை. அவர்களாகவேதான் கதவைத் தள்ளி உடைத்து இரு பெண்களுடைய தாயை, ஒரு இரா ணுவத்தினர் ஆயுதத்தைக்காட்டி வேறு இடத்திற்கு கூட்டிச்சென்று காவல் இருந்ததாகவும், ஏனைய நான்குபேரும் தங்களைப் பலாத் காரமாக காட்டுப்பகுதிக்கு கொண் டுச்சென்று மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கூறுகின்றனர். வேலன் வசந்தா இச்சம்பவத்தால் மனமுடைந்து நஞ்சு அருந்தி வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் தெரியவருகிறது. இச்சம்பவம் பொலிசாரினால் கையாளப்பட்டு சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போது சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களில் ஒருவரை ராசம்மா அடையாளம் காட்டியுள்ளார். இவைகளெல்லாம் முடிந்தபின் இந்தப்பெண்கள் இராணுவத் தினரால் பயமுறுத்தப்பட்டிருக் கின்றனர். இதை யார் பொலிசுக்குச் சொன்னது என்றெல்லாம் மிரட்டி புள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் வெளிவந்த பின்னரும் மிரட்டப் படும் சம்பவங்கள் தொடர்ந்த Gu6ooT600TGBLD 9 GTGTGCT. கடந்த வருடம்மார்ச்மாதம் கல்குடா பட்டியடியைச்சேர்ந்த கணபதிப் பிள்ளை சொர்ணம்மா (35) என்ற பெண், ஏழு இராணுவத்தினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். இவர்கள் சம்பவ தினம் சொர்ணம் மாவின் கடைக்குச் சென்று மதுபோதையில்பீடிகேட்டுள்ளனர். இவர் கொடுக்க மறுத்ததால் இவர்கள் ஏழுபேரும் மாறி மாறிப் பலாத்காரம் புரிந்துள்ளனர். வாழைச்சேனை, தியாவெட்டு வானைச் சேர்ந்த சதாசிவம் தவமணி, பொன்னம்பலம் ஜெயந்தி மாலா ஆகிய இருபெண்களும் வாழைச்சேனை பொலிசாரினால், பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். சம்பவம் நடந்த8.1.97 அதிகாலை 2.30 மணியளவில்வீதியால்சென்று கொண்டிருந்த 4 பொலிசார் வீட்டி னுள்வெளிச்சம்இருப்பதைக்கண்டு கதவைத்தட்டி எங்களைப் புலிகள் துரத்துகிறார்கள். எங்களில் ஒருவ ரைச் சுட்டுவிட்டார்கள் அடைக் கலம் தாருங்கள் என்று கூறி வீட்டு க்குள் வந்தவர்கள் உடனே விளக்கை அணைத்துவிட்டார்கள் இந்த நாலு பேரில் ஒருவர் அடை யாளம் காட்டப்பட்டுள்ளார். இது போன்று ஒரு பிள்ளைக்குத் தாயான ஏறாவூரைச்சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, QUE ITGW) Gao Qiguuuu L’ULULL FLb LUGAuld இடம்பெற்றிருக்கிறது. மண்டூரைச்சேர்ந்த நான்கு பிள்ளை
களுக்கு தாயான ஒரு குடும்பப்
பெண் 31.12.1996 அன்றுமண்டூர் விசேட அதிரடிப்படையினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண் வயலுக்குச்சென்ற தனது கணவனுக்குமதிய உணவு எடுத்துச் சென்றபோதுஇடையில்வழிமறித்த அதிரடிப்படையினர் காட்டுக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் புரிந்து மயங்கிய நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். இறுதியில்
s
இந்தப்பெண்ணின் க இவளுடன் சேர்ந்து வா 6GILL LITIGT.
இவைகளெல்லாவற்ை கடந்த 17.05.1997அன் FüdLISuGuDLßlg, Lßlgä; QgIT அன்பையும் கருணையை த்த புத்த பெருமான் பரி மடைந்த வெசாக் வார பாறை 11ம் கொலணிை கோணேஸ்வரி செல்வகு என்ற பெண் நிர்வான பட்டுப் பாலியல் வல் உட்படுத்தப்பட்டு அப்ெ பிறப்புறுப்பில்கிரனைட்6 கவைத்துக் குரூரமாக QguLLILLULLI FLDLIGILDIT
இவ்வருடத்துக்குள்
LDMMö 17
ஜனவரி 9
CuD,17
Diviš 50ůLI55
 
 

*・
ணவனும் ழ மறுத்து
றயும் விட 1று நடந்த டூரமானது. பயும்போதி நிர்வான த்தில் அம் யச்சேர்ந்த மார் (35) னமாக்கப் லுறவுக்கு LUGOT GOofl6oT டைவெடிக்
கொலை கும்.
சம்பவம் நடந்த அன்ற இரவு 10மணியளவில் எட்டுத்தொடக்கம் பத்து பேர் வரையான பொலிசார் இவர்களின் வீட்டுக்கதவைத்தள்ளி விட்டு குடிசைக்குள் வந்தனர். வீட்டுக்குள் புகுந்தவர்கள் இறந்த பெண்ணின் கணவரான செல்வ குமாரையும், மூன்று பிள்ளை களையும் கைகளைக் கட்டி ஒரு மூலையில் இருத்தி அவர்களை நோக்கித்துப்பாக்கியை நீட்டியபடி ஒருவன்காவல்நின்றிருக்கிறான்.
கோணேஸ்வரி தனது மூன்றாவது கைக்குழந்தையுடன்ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்பதை
உணர்ந்து கதறி அழுதாள். அந்தக்
O 3)
S.
கூட்டத்துக்குத் தலைமை தாங்கி வந்தவன் கைக்குழந்தையைப் பறித்து ஒரு பக்கத்தில் எறிந்து விட்டு, இரண்டு பேர் அவளுடைய கைகளைப் பிடிக்க பாலியல் பலாத்காரம்புரிந்தான்.
இதேபோல் வந்த அனைவரும் தங்கள் காம இச்சையைத் தணித்து விடுகின்ற வேளையில் கோணேஸ் வரி மயங்கிய நிலையில் குறை உயிருடன் இருந்தாள்.
தாயின் அவலத்தைக்கண்டு கதறி யழுத மகன், கணவன்செல்வகுமார் ஆகியோர் துப்பாக்கியால் தாக்கப் பட்டு சுயநினைவை இழந்து
GGIL "LL GOT sit.
தங்கள் காம இச்ை துக்கொண்டவர்க வரியின் பெண் கு குண்டை வைத்து ெ சந்தோஷப்பட்டன இந்தச் சத்தத்தில் எ (35LDT60) ITULLD, LD35606 89, LI LI LIL D LLGOODGA) வளவினுள் புதைச் துள்ளனர். இச்சம்ப மாவது போய் உன்னையும் உன்பி குடும்பத்தோடு அழி என்று கூறிச்சென்று இந்தச்சம்பவத்தில் கரில் மூன்று பொலி வர். இவர்கள் என போக்குவரத்துச்செ அறிமுகமானவர்கள் குமார் கூறினார். இச்சம்பவத்தை ே கொண்டிருந்த ெ மகன் மனோ ரீதிய பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக போனால், கிழக்ன மட்டில் ஆயுதம் பவர்களே இராஜா வைத்திருந்தால், ! செய்யலாம், எப்படி என்ற நிலையே இங் எத்தனையோ பெ புகள் இருந்தும் நிலையை எடுத்து அமைப்பு:ரொவே கள். இவ்வாறான வ எதிராக ஆர்ப்பாட் ப்போ தெரிவிக் பிரிகேடியரின் அ காத்துநிற்கின்ற அை இவர்களும்இருக்கி DLGöOTGOLDu'Glção GTINĖJE பாட்டம் இராணு எதிரானதே. இத பிரிகேடியர் தரு தைக்கூட இவர்கள் களாகவே இருக்கின் இந்த நிலையில் பெ புகள் மட்டும்தான் இ செய்யவேண்டும் அரசு சார்பற்ற நீ தமிழ்ப் பாராளும ഞ1861-ല്ക്കങ്ങഖത്ര எடுத்து சய்ய ே முக்கிய விடயமாகு
TTLLTLLLLLLLLSST LTTTLTTLL LLL LLL LLLLLL TTTTTTL T LLL LLLLL LLL LLTLmLL
வல்லுறவு 6、
6 anos 6 gub : பெண்ணின் நிலை
30 Qug Quaoï (Qu'uÎ posit விசேட அதிரடிப்படையினர் வைத் தியசாலையில் pag தெரியவில்லை) சிகிச்சைக்குப் பின் வீடு காட்ட திரும்பியுள்ளனர். Gaslas MDJ
வருகிற
வேலன் இராசம்மா (39) LDLúGOLDLIIGANGAIGÍ 4 LIGO)LLISlaOYi 3 நாட்களுக்குப் பின் மே 12 2. CGAIGAOdär CaSTCCORSIGNÜGAuf வைத்திய பரிசோதனை செய்யப் செய்யப்பட்டதால் டீ.எம்.ஓ போது பாலியல் வல்லுறவுக் கான நடக்க
ஆதரமில்லை என அறிக்கை
(6 மணிரத்தியாலங்களுக்குள்
பரிசோதனை செய்யப்
பட்டிருக்க வேண்டுமாம்)
சதாசிவம் தவமணி (தாய்) தியாவட்டுவான்- 3 LIGOL LLÓlaff GO GAug5 gius TGD) ao usloj இரு ப 2. பொன்னம்பலம் ஜெயந்தி வாழைச்சேனை சிகிச்சைக்குப்பின் வீடு" (Dassif) திரும்பியுள்ளனர். ' 3.பக்கத்துவிட்டுப்பெண்
LL GALILLI
முருகேசுப்பிள்ளை கோணேஸ்வரி மட்டு 102ம் காலணி 10 GALIIGASGIVITÄT பாலியல் வல்லுறவுக்குப் | ufficen (35) பெண்ணுறுப்பில் கைக் விடா குண்டை வெடிக்கச் செய்து செய்த
கொல்லப்பட்டுள்ளார்.
கல்வியங்காடு ஆடைத் நாவற்குடா புளொட் இயக்கத்தைச் சேர்ந்த கடத்திச் சென்று இரு |Julóg தொழிற்சாலையில் பணி புரியும் glabai நாட்கள் மறைத்து வைத்து கருதி பெண் (பெயர் தெரியவர பாலியல் வல்லுறவு புரியப்பட் இதுவ வில்லை) (BiGIii. GAMMGÄSGO).
அட்டவனைத் தொகுப்பு

Page 11
ー豆ー。 ஜூன் 5- ஜூன் 18, 1997
சைகளைத் தணித் 瓯ör GömGamü குறிக்குள் கைக் வெடிக்க வைத்து oIsr. எழும்பிய செல்வ னையும், துண்டாக் ல பக்கத்து பாழ் தக்குமாறு பணித் ம்பவத்தை யாரிட Viuji Q&FMT GÖT GOTTção, பிள்ளைகளையும் அழித்துவிடுவோம் றுள்ளனர். தில் ஈடுபட்டவர் லிசாரும் அடங்கு னக்கு நாளாந்தம் செய்யும்பொழுது கள் என்று செல்வ
நேரில் பார்த்துக் செல்வகுமாரின் நியாகப் பாதிக்கப்
bFTO, Lu Lurri 5, 195L" க்கைப் பொறுத்த நம் வைத்திருப் ஜாக்கள் ஆயுதம் நாம் எதையும் படியும் நடக்கலாம் இங்குள்ளது. பெண்கள் அமைப் ம் இவ்வாறான துக்கூற முடியாத வே இரு)ன்றார் வன்முன்றகளுக்கு பாட்டமோ, எதிர் விக்கும் போது அனுமதிக்காகக் அமைப்புகளாகவே க்கின்றனர். ங்களுடைய ஆர்ப் "ணுவத்தினருக்கு இதற்கு அனுமதி B(O) GJIT FTIT GT 60TLU கள் உணராதவர் கின்றார்கள் பெண்கள் அமைப் ன் இந்தச்செயலை ம் என்பதில்லை. நிறுவனங்கள், ளூமன்ற உறுப்பி ரும்கூடியூகவனம் வேண்டிய ஓர்
T(SLD.
O
Lelig
விசாரணை
வரும் அடையாளம் LILLULG si GTarsi. சாரணை நீடித்து
கிறது
12ம் திகதி விசாரணை ய்யப்படும் என கூறப்பட்ட ாதும் அப்படி ஒன்றும்
க்கவில்லை.
buoluori scolum
STILLÜLILI GB gas Quis 27 ரை (18 நாட்கள்)
ாக்கமறியலில் வைக்
பட்டு விடுதலையும் iut II G all Lai.
сапфала да ш dailu பாது உடலை தகனம் ய்தனர் பொலிஸார்
கோனேர்வரிகள்./
த்தினாலும், பாதுகாப்பு
நதியும் முறைப்பாடு கூட GIG0) Gla üuÜLILÖGODIQ)
பு: என்.எஸ்.குமரன்
Constantine
நேற்றைய அவருடைய சாவு - எனக்கு வேதனையைத் தரவில்லை. மரத்துப்போப்விட்ட உணர்வுகளுள் அதிர்ந்து போதல் எப்படி நிகழும்/
அன்பான என்தமிழ்ச்சிகனே இத்தீவின் சமாதானத்திற்காப் நீங்கள் என்ன செப்தீர்கள்/ ஆகவே வாருங்கள்
உடைகனைக் கழற்றி உங்களை நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள் என் அம்மாவே உன்னையும்தான்
சமாதானத்திற்காப் போரிடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காப் உங்கள் மோனிகளை திறவுங்கள்
/0/0 身の/た多のリガのん。のの7 எங்கு கொட்டுதல் இயலும்
விர்களே/வருங்கள் உங்கள் வக்கிரங்களைதிர்த்துக் கொள்ளுங்கள் 67რშ7 64%შ7რგ)/7რე) எனது பன்னித்தங்கையும் உள்ளான் திந்ததாஎல்லாம் அவ்வளவோடு நின்று விடாதீர்/ ரதர் ரேனரிதரரின் உர6 நாளைய சந்ததிதளிர்விடக்கூடும் ܠ ܓܬܐ ஆகவே
வெடிவைத்தே சிதறடி/ங்கள் ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அன்னி புதையுங்கள் இனிமேல் எம்மினம் தளிர்விடமுடியாதபடி
சிங்கனசகோதரிகளே/ உங்கன் மோனிகளுக்கு இப்போது வேலையில்லை.
" رسمبر 22 یتیم -
17.05.1997 அன்று பத்து பொலிசாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பெண் குறியில் கிரனைட் வைத்து கொல்லப்பட்ட மட்டக்களப்பு 11ம் கொலணியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய்
G) வுனி
நிலையங்க 35 GROOT &,&ESTGOT ணாத்துய கொண்டிரு விலுள்ள1 லும் சுமார் பத்து மாதா பட்டுள்ளா கடந்த பத்து இராணுவச்
பெருநிலப்
டத்தில் இ வந்து வசி சியில் இட OIOlsbL-6) அங்கிருந் இராணுவக் LDITGOT GIG னர். இடப வருகைை வவுனியா6 யாவும் மு. டன. இந் (நலன்புரி வித்தியாச இளைஞர் சிறுவர்கள் பலதரப்ப 6063.9, LIL தென்பகுதி ளுடன் வசி உறவினர் உறவினர்க 95 GT, GT60T L -26), Lost ( களில்தடுத்
LJTL9FTG) வேண்டுெ குளம், இடங்களி அமைக்க மாற்றப்பட் களில் கு ஒதுக்கப்பட நெலுக்குள இடங்களி
Lp স্ট্যো, L_LITÉ,
பட்ட அங்
குடும்பமெ இடத்தை இந்த 10 இந்தக் கு வேண்டும்
፴5Gü)GIT Gዕ)Gኒ! QSTG GT
LD GA) 9F GA) 9 முகாம்கள் தொட்டிக துக்கு மட் இதனால்ப தண்ணீர் திரிய வே
፴5 Gü)GIT © _ G பெருஞ் றனர். தொட்டிச GSLLITG)
கிணறுக
LDó, ggis -9.
 
 
 
 

பாவிலுள்ள நலன்புரி
ளில் வசிக்கின்ற ஆயிரக் Dé;&EGËT QOFTção QGomTGBoT ங்களுடன் வாழ்ந்து க்கின்றனர். வவுனியா நலன்புரிநிலையங்களி 15 ஆயிரம் பேர் கடந்த களாக தடுத்துவைக்கப் 3, Git.
மாதங்களுக்குமுன்னர் கட்டுப்பாடற்ற வன்னி பரப்பில் யாழ் மாவட் ருந்து இடம் பெயர்ந்து த்த மக்கள், கிளிநொச் ம்பெற்ற 'சத்ஜெய' இரா டிக்கையைத் தொடர்ந்து து இடம் பெயர்ந்து, கட்டுப்பாட்டுப்பிரதேச னியாவை வந்தடைந்த பெயர்ந்த மக்களின் பத் தொடர்ந்து விலுள்ள பாடசாலைகள் Tibasatra, Lomb pull தப் பாடசாலைகளில் நிலையங்களில்) வயது மின்றி வயோதிபர்கள் கள் , யுவதிகள்
குழந்தைகள் என ட்டவர்களும் தடுத்து ட்டனர். வவுனியாவிலும் யிலும் தமது பிள்ளைக க்க வந்த பெற்றோர்கள், களுடன் வசிக்க வந்த ள், அரசாங்க அலுவலர் பல தரப்பட்டவர்களும் களைப்போல் முகாம் துவைக்கப்பட்டுள்ளனர். லகள் ஆரம்பிக்கப்பட மன்பதற்காக நெலுக் பூந்தோட்டம் ஆகிய லும் மண்டப நிலைகள் ப்பட்டு அங்கு மக்கள் LLGOTri. &la) LITLEF TGOGO றிப்பிட்ட இடங்கள்
LL GOT.
ம், பூந்தோட்டம் ஆகிய ல் அமைக்கப்பட்ட களில் ஐந்துக்கு மேற் கத்தினர்களைக்கொண்ட ான்றுக்கு 100 சதுர அடி ஒதுக்கிக்கொடுத்தனர். செதுர அடிக்குள்தான் டும்பத்தினர் சமைக்க தமது மூட்டை முடிச்சுக் க்க வேண்டும், நித்திரை வேண்டும். போதிய கூடங்கள் கிடையாது. ரில் அமைக்கப்பட்ட ளில் குறிப்பிட்ட நேரத் டும் தண்ணீர் இருக்கும். bலசல கூடங்களுக்கு கூட இன்றி மக்கள் அலைந்து பண்டியுள்ளது. ஆடை 0ர்த்தவோ, நீராடவோ சிரமத்துக்கு ஆளாகின்
5ளில் தண்ணீர் இல்லா முகாம்களுக்கு அண்மை 1ள வீடுகளில் உள்ள ருக்கு நீராட செல்லும் னுமதி இன்றி வெளியே
சென்றனர் என்றபடியால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலை யங்களில் தடுத்து வைக்கப்படுகின் றனர். பூந்தோட்டத்தில் இயங்கும் வெளிக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலய நலன்புரி நிலையங் களில் மண்டபங்களுக்கிடையே தண்ணீருக்காக குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால்நீர் ஓடுவதற்கு வடிகால்கள் (வாய்க் கால்கள்) அமைக்கப்படவில்லை. இதனால் நீர் தேங்கிநிற்கின்றது.நீர் தேங்கி நிற்பதனால் நுளம்பின் தொல்லைதாங்கமுடியாமல் மக்கள் இரவு முழுவதும் கண்விழித் திருக்கின்றனர். சகல முகாம்களிலும் சுகாதார சீர் கேட்டினால் கண்நோய், அம்மை, வயிற்றோட்டம், வயிற்றுழைவு மலேரியா போன்ற நோய்கள் தீவிரமாகப் பரவிவருகின்றன. இந்நோய்களை கட்டுப்படுத்து வதற்கு வேண்டிய ஒழுங்குகள் ஏதும் செய்யப்படுவதாகத் தெரிய வில்லை. முகாம்களில் இருந்து வெளியே செல்வதற்கு நான்கு மணித்தியாலங்கள் மட்டும் அனுமதிவழங்கப்படுகின்றது. இந்த அனுமதியைப் பெற்றுக்கொள் வதற்கு சகல முகாம்களிலும் மக்கள் நீண்ட கியூவரிசையில் அதிகாலை யில் இருந்தே கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. ஒரு சிலர் முகாம்களிலுள்ள பொலிசாருக்கு அன்பளிப்புக்களைக்கொடுத்து சுலபமாக அனுமதி பெற்று வெளியே செல்கின்றனர். முகாம்களில் இருந்து நிரந்தரமாக ஒருவர் வெளியே செல்ல வேண்டு மென்றால், அது இலகுவில் நடக்கக் கூடிய காரியமல்ல. ஒவ்வொரு முகாம் பொறுப்பதிகாரியும் ஒவ் வொரு விதமாக நடந்து கொள் கின்றனர். இவர்களுக்கென உயர் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எதையும் இந்த முகாம்பொறுப்பதிகாரிகள் கவனத் தில் எடுப்பதில்லை. தாங்கள் நினைத்ததையே செய்கின்றனர். உயர் அதிகாரிகளினால் வழங்கப் பட்ட சுற்று நிருபங்கள், அறிவுறுத் தல்கள் எதனையும் இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஒவ் வொரு முகாம் பொறுப்பதிகாரி களும் தங்களுக்கென தனியான தொருநடவடிக்கையை மேற்கொள் கின்றனர். இன்று ஒன்றைச்சொல்லு வர் நாளை அது அப்படி இல்லை, இப்படித்தான் செய்யலாம் என்று கூறுவர். தங்களின் சேட் பொக் கற்றுகளை நிரப்புவதற்கு ஏஜண்டு களை ஒவ்வொரு வரும் அமர்த்தி யுள்ளனர். இன்று மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியேறி, வவுனியா நகருக்குள் வசிப்பதற்கும், வவுனி யாவுக்கு தெற்கே வசிப்பதற்கும் பல ஆயிரம் ரூபாய்களை அளிக்க வேண்டியுள்ளது. ரூபாய்களை அளந்தால் சுற்றுநிருபங்கள் அறிவு றுத்தல்கள் எதுவும் கிடையாது. முகாமை விட்டு வெளியேறி
GalLGOTub.
வவுனியா நகருக்குள் இடமாற்றம் கிடைத்த அரசாங்க அலுவலர்கள் 80 வயதுக்குமேற்பட்டவயோதிபர்கள் கூட இன்று இந்த முகாம்களை விட்டு வெளியேற முடியாமல் துடியாய்த்துடிக்கின்றனர். அன்றாடம் கூலி வேலை செய்து தமது குடும்பத்தை நடாத்துகின்ற பல குடும்பஸ்தர்கள், வெளியில் சென்று கூலி வேலை செய்து தமது குடும்பத்தை பராமரிக்க முடியாமல் பரிதவிக்கின்றனர். நான்கு மணித் தியாலத்துக்கு மட்டும் வழங்கப் படும் அனுமதியுடன் வெளியில் சென்று கூலி வேலை செய்ய முடியுமா? முன்னர் நாளொன்றுக்கு 12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூபா 50/-ம், 12வயதுக்கு உட்பட்ட வர்களுக்குரூபா 30/-ம் அரசினால் வழங்கப்பட்டது. இதனைக் கொண்டு ஒருவாறு தமது குடும் பத்தைபட்டினிச்சாவில்இருந்துகாப் பாற்றினார்கள். ஆனால் தற்போது ஒரு வாரத்துக்கு ஒருவருக்கு ரூபா 84/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மட்டுமே வழங்கப் படுகின்றன. ஐந்துக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதமொன்று க்கு ரூபா 1260/= பெறுமதியான உணவுப்பொருட்களையே வாங்க முடியும். இது அந்தக்குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்கு கூட போதுமா னதல்ல. இதனால் பலர் முகாம் களில் இன்று ஒரு நாளைக்கு ஒரு நேரம் கூட சாப்பிட முடியாமல் பட்டினிச்சாவை எதிர்நோக்கு கின்றனர். கடந்த இரண்டு மாதங்க ளுக்கு மேலாக உலர் உணவுப் பொருட்களை வழங்கியவர்கள் இன்று வரை சமையல் பாத்திரங் களை வழங்கவில்லை. வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்
டிருக்கும் மக்கள் இன்று சகல
அடிப்படை வசதிகளும் இன்றி சொல்லொண்ணாத்துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தாம் விரும்பிய இடங் களுக்கு சென்று குடியமர விடிவு காலம் எப்போது பிறக்கும் என ஏங்கித்தவிக்கின்றனர். வவுனியா நலன்புரிநிலையங் களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் விஜயமொன்றை மேற்கொண்டு, தமது விருப்பத்துக்கு அமைய குடியமர்த்துவதற்கு வழி ஏற்படுத்த வேண்டுமென முகாம்களில் வசிக்கின்ற மக்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விடுத்துள்ளனர்.
(3, Tiflis, 60),
O
- அன்பு -

Page 12
ஜூன் 5 - ஜூன் 18, 1997 تgقیگR2Sgo%;
உங்களுக்குமிடையே.
குற்ற உணர்வு காரணமான பரபரப்பு அல்லது மனச்சஞ்சலம்.
( ரிந்தோ தெரியாமலோ,
பெற்றோர்கள் சிறுவர்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள் குற்ற உணர்வு, உப்பைப்போல் வாழ்வை சுவையுள்ளதாக்கக்கூடிய ஒரு விடயம்தான். ஆனால், அதுவே வாழ்வின் பிரதானமான அம்சமாக இருக்கக்கூடாது. ஒரு குழந்தை ஒரு சமூக ஒழுங்கு விதியை அல்லது விழுமியங்களின் பிற்பட்ட நடத்தையை மீறி நடக்கும் போது அங்கு ஏற்றுக்கொள்ளா மைக்கும், குற்ற உணர்வுக்கும் ஒரு இடம் இருக்கவே செய்கிறது. ஆனால் ஒரு குழந்தை எதிர்மறை யான உணர்வுகளை உணர்வதற்கு தடைசெய்யப்படும் வேளையில் அது தவிர்க்க முடியாத விதத்தில் அதிகளவான குற்ற உணர்வுக்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகிறது.
இத்தகைய அதிகப்படியான குற்ற உணர்விற்கு ஒரு குழந்தை ஆட் படாமல் இருக்க வேண்டுமானால், அது தவறிழைக்கும் வேளையில் பெற்றோர் ஒரு பழுதடைந்த காரை திருத்தும் ஒருவருடைய மனோ நிலையுடன், அதனை அணுக வேண்டும். திருத்துபவர் ஒரு போதும் காரின் சொந்தக்காரரில் தவறு காண்பதில்லை. மாறாக, அந்தக் காரில் திருத்தப்பட வேண்டிய விடயத்தை மட்டும் குறிப்பிடுகிறார். அவர் அந்தக் கார் சத்தம் போடுவதைப்பற்றியோ அல்லது அதன் ஆட்டம் பற்றியோ குறிப்பிட்டு அதைத்திட்டுவதில்லை. அவர் அவற்றை, காரின் குறை பாட்டை விளங்கிக்கொள்வதற்கான அறிகுறிகளாகவோ சமிக்ஞை
களாகவோ காண்கிறார். அவர் தனக்குள்ளேயே இப்படிக்கேட்டுக் கொள்கிறார். 'இப்படிச் சத்தம் போடுவதற்கும் ஆடுவதற்கும் என்ன காரணமாக இருக்கும்?" தமது பெற்றோர்களது அன் பையோ, அனுமதியையோ இழந்து விடாமல் தாம் விரும்பியபடி சுதந்திரமாக சிந்திப்பதற்கு தனக்கு சுதந்திரம் இருப்பதாக ஒரு குழந் தையால் உணரமுடியுமானால், அதைவிட அதற்கு சந்தோசமான விடயம் எதுவுமில்லை. பின்வரும் வாக்கியங்கள் பயனுள்ளவை 'நீ ஒருவிதமாக உணர்கிறாய். நான் வேறுவிதமாக உணர்கிறேன். இந்த விடயத்தில் நீ வேறு விதமாக உணர்கிறாய்" 'உன்னுடைய அபிப்பிராயம் உனக்கு சரி போல இருக்கிறது. எனது அபிப்பிராயம்வேறுபட்டது. நான் உனது அபிப்பிராயத்தை மதிக்கிறேன். ஆனால் எனக்குவேறு அபிப்பிராயம் இருக்கிறது' தமக்குத் தெரியாமலே பெற் றோர்கள் பிள்ளைகட்கு அதிகளவு விளக்கங்களை வழங்குவதன் மூலமாகவும் அதிக வார்த்தை களைப் பாவிப்பதன் மூலமாகவும் அவர்களிடத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்திவிடல் கூடும். இது பெரும்பாலும் நவீன பெற்றோர் களிடம் காணப்படுகிறது. அவர்கள் சிக்கலானதும், பூரணமற்றதுமான விடயங்களில் கூட ஒத்த கருத் தைக்கொண்டநிலையை உருவாக்க வேண்டும் என்று நம்புகிறார்கள் ஐந்து வயதான ஷேச்சரி தனது பாலர் பாடசாலை ஆசிரியை மீது மிகுந்த கோபமாக இருந்தான். ஏனென் றால், இரண்டு வாரங்களாக அவர்
டொக்டர்.ஜெயிம் ஜி ஜினோல்ட்
தமிழில்.அருண் சுகவீனமாக இருந்ததால் பாடசா லைக்கு வரவில்லை. சுகமுற்று அவர் பாடசாலைக்கு வந்த தினம் அவன்
அவரது தொப்பியைப் பிடுங்கிக் கொண்டு பாடசாலை வளவுக்குள் ஓடிவிட்டான் ஷச்சரியின் தாயும், ஆசிரியையுமாக அவனைத் தொடர்ந்துவெளியேபோனார்கள் அது என்னுடைய தொப்பி, அதை என்னிடம் கொடுத்துவிடு' என்றார் ஆசிரியை.
'ஷச்சரி. உனக்கு நன்றாகத் தெரியும், அந்தத் தொப்பி உனதல்ல என்று நீஅதைவைத்திருந்தால்மிஸ் மார்டாவுக்கு திரும்பவும் குளிரால் வருத்தம் பிடித்துவிடும். அவ ஏற்கெனவே இரண்டு வாரம் வருத்தமாயிருந்து இன்றைக்குத் தான் வருந்திருக்கிறா இல்லையா மிஸ்.? ஷச்சரி உன்னுடைய மிஸ்
திரும்பவும் வருத்தக்காரியா வாறது உனக்கு விருப்பமா?" இப்படியான ஒரு விளக்கம் ஷச்சரிக்கு தனது ஆசிரியையின் சுகயினம் குறித்த குற்ற உணர்வை யும், அதற்கான காரணம் என்ன என்ற உணர்வையும் ஏற்படுத்தி விடுகிறது என்பதுதான் இதிலுள்ள ஆபத்து இந்த நீண்ட விளக்கம் சம்பந்தமற்ற ஒன்று என்பது மட்டுமல்லாமல் தீங்கானதும் கூட அந்தக்கணத்தில் தேவைப்பட்ட தெல்லாம் அந்தத் தொப்பியை திரும்பப்பெற்றுக் கொள்வது மட்டுமே. பாடசாலை வளவுக்குள் நின்றுகொண்டு இருவருமாக நீண்ட விளக்கம் அளிப்பதை விட தொப்பியை கையில் எடுத்துக் கொள்வதே சிறந்ததாகும். சிலவேளை ஆசிரியை பிறகு தான் வராமையால் அவனுக்கு ஏற்பட்டி ருக்கும் கோபத்தைப் பற்றி பேசி வேறு விதத்தில் அவனுடன் ஒத்துப்போயிருக்க முடியும். சுயாதீனம் அல்லது தகுதியை மறுப்பதனால் ஏற்படும் சஞ்சலம். ஒரு குழந்தை தான் செய்யத் தயாராக இருக்கும் ஒருவேலையில் ஈடுபடுவதை அல்லது ஏற்கத்
தயாராக இருக்கும் எடுப்பதை மறு அதிருப்தியையும் ஊட்டுகிறது. ே உணர்வை அல்ல குறித்த பயத்தை ஏ பழிவாங்கல் நட அதனை இட்டுச் இவ்விரு சந்தர்ப்பு தைக்குசஞ்சலமே flacióT GOTLJILGANGST GOOGITS திருத்தமாகச் செய் தில்லை. அவர்கள் 15fᎢᏖ-fᎢ60ᎧᎫ ᏩᏁtiᏐ ᎧᏗ தமது சட்டை போடுவதற்கோ எடுக்கிறார்கள். திருக்கித் திறக்க எடுக்கிறது. நாம் உதவியெல்லாம் அவர்கள் செய்யு கொண்டிருப்பது சொல்ல வேண்டு மூடியைக் கழற்று கஷ்டமான வேை QSFITGÄDGAD GOTTLD.
இத்தகைய அபி கூறுவது குழந்தை வெற்றிபெற்றாலும் சரி அதற்கு உதவி
அது வெற்றிெ கஷ்டமான வே: திருப்தி அதற்கு
றாலும், அது உ6 மான வேலைதான் ருக்கே அது தன்னைச் சாந்தப் முடியும், இரு சரி குழந்தை பரிவை பெறுகிறது. இ பெற்றோர்களிட நெருக்கத்தையும் தான்தோற்றுப்பே அதைச்செய்யமு உணரப்போவதில் குழந்தைகளின்
தோருடைய வில்
அளவிடைகளி கூடாது என்பது மாகும். வினைத்திறன் எ பிள்ளைத்தனத்தி (gTC) Q)Q) TLD . உணர்வு என்ற ெ அது மிக அதிகம விடயமாகும்.இ எல்லா வளங்கை வைத்துவிடுகிற, தடுக்கிறது, ஆர் கிறது; உணர்வு குழந்தைகளை இ
 
 
 
 

ஒருபொறுப்பை ப்பது அதற்கு கோபத்தையும் காபம், குற்ற து எதிர்விளைவு ற்படுத்தக் கூடிய வடிக்கைகட்கு செல்லக்கூடும். பங்களிலும் குழந் ஏற்படுகிறது. GT GGJ GOD GADS5600GT பயப்பழகிவிடுவ தமது சப்பாத்து தற்கோ அல்லது த் தெறியைப் நீண்ட நேரம் கதவுப்பிடியைத் நீண்ட நேரம் செய்யக்கூடிய பொறுமையாக ம்வரை பார்த்துக் தான். ஏதாவது மாயின் 'அந்த வது கொஞ்சம் லைதான்' என்று
|ப்பிராயத்தைக் தனது முயற்சியில் சரி, தோற்றாலும் யாக இருக்கிறது.
பற்றால் ஒரு லையைச் செய்த ஏற்படும் தோற் 1ண்மையில் கஷ்ட தனது பெற்றோ தெரியும் என்று படுத்திக்கொள்ள தர்ப்பங்களிலும் பும், ஆதரவையும் இது அதற்குப் LLD 99H 60T 60) LJUL LD ஏற்படுத்துகிறது. ானதாக, தன்னால் டியாது என்று அது
60)).
வாழ்வை வளர்ந் னைத்திறனுக்கான TTGiò 96T6GL; மிகவும் முக்கிய
ன்பது குழந்தைப் ன் எதிரி என்று குழந்தைகளின் பாருளாதாரத்தில் ன விலையுயர்ந்த து குழந்தைகளின் ாயும் வழிந்தோட து வளர்ச்சியைத் வத்தைக் குறைக் வறுமை நிலைக்கு ட்டுச்செல்கிறது.
(வரும்)
வெளியான புத்தகங்கள்: ஒரு குறிப்பு.
எம்.பெளஸர் நீண்ட காலமாகவே ஈழத்தில் : பேசும் மக்களின் விகிதாசா - ரத்திற்கும் குறைவான வெளியீடுக தமிழ் புத்தக வெளியீடுகள் மிகவும் ளையே செய்ய முடிந்திருக்கிறது
பின்தங்கிய ഞു இருந்து என்பது தெளிவாகிறது. இதில்தமிழ் வருகின்றன;அதுவும் குறிப்பாக புத்தகங்களை வெளியிடுவதில் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் அரசாங்கத்தின்புறக்கணிப்பும்தமிழ் வருகைநம்பிக்கைத்தரக்கூடியதாக புத்தகங்களை வெளியிடக்கூடிய இருக்கவில்லை. ஈழத்தை சேர்ந்த நிறுவனங்கள் வெளியீட்டு மையங் ஒரு தமிழ் எழுத்தாளன் புத்தகம் கள் இல்லாதிருப்பதும் இந்த போடுவதென்றால், زن|8||9ٹک| பின்னடைவிற்கான பிரதான தற்கொலைக்கு ஒப்பானதாகவே காரணங்களாகும். இங்கு கருதப்படுகிறது. நவீன 1998 ஆண்டில் எமது தமிழ் தொடர்பாடல் சாதனங்களின் இலக்கியச் சூழலில் வெளிவந்த ஆக்கிரமிப்புக்கு முன்னேயும் இதே புத்தகங்களை அரச இலக்கிய நிலைதான் இங்கு இருந்தது. விழாவிற்கான தமிழ் நூல் பரிசுத் ஆகவே இன்றைய விரிந்த உலகின் தேர்வு குழுவினரால் அடையாளப் நவீன தொடர்பாடல் பொழுது படுத்தப்பட்ட வகைகளின்படி போக்குச் சாதனங்களின் வருகை பார்க்கும் போது கீழ்வருவனவாக புத்தக வாசிப்பையும், புத்தக வெளியீடுகளையும் பெருமளவு சிறுகதை பாதித்திருக்கிறது என்ற கருத்து 2 நாவல் ஈழத்தின் தமிழ் இலக்கியப்பரப்பை 3 கவிதை பொறுத்தவரை ஒரு முதற்கார 4 நாடகம் ணமாக கொள்ள முடியாது இந்த 5. மொழிபெயர்ப்பு இலக்கியம் பின்னடைவிற் கண பிரதான 6. தமிழ் மொழி இலக்கியம் காரணம் எமது ஈழத்து தமிழ் சார்ந்தவை சூழலில் புத்தகங்களை ஆர்வத் துடன் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கும் பழக்கம் நம்மவர்களி டையே மிகவும் குறைந்தநிலையில் இன்றைய ஈழத்து தமிழ் இலக்கியச் இருப்பதும் அதற்கான பங்களிப்பை சூழலில் ஆரோக்கியமான சிறுகதை
7 சிறுவர் இலக்கியம்
1. சிறுகதை
எம்மவர்கள் செய்யத் தயாராக களின் வரவு மிகவும் குறைவாகவே இல்லாது இருப்பதுமே முக்கியமாக இருக்கிறது என விமர்சகர்களால் பார்க்கப்படவேண்டியதாகிறது. சொல்லப்படுகிறது. இந்த சூழலில்
இருந்தும் இந்த அபாயகரமான கடந்த ஆண்டில் ஈழத்தில் பதின் "தற்கொலைச் சூழலை' எதிர் மூன்று சிறுகதைத் தொகுதிகள் கொள்வதற்கு நமது எழுத் வெளிவந்திருக்கின்றன. இச் தாளர்கள் அவ்வப்போது முன் சிறுகதைத் தொகுதிகளில் 65களில் வருவது ஈழத்து தமிழ் இல்க்கியச் GT (L5, ULL சிறுகதைகள் சூழலில் மிகவும் போற்றுதற்குரிய தொடக்கம் 1996இல் எழுதப்பட்ட
உழைப்பாகவும் தியாகமாகவுமே கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. பார்க்கப்படல் வேண்டும். ஈழத்து மூத்த எழுத்தாளர்களான மு.பொன் தமிழ் அச்சுக்கலை சூழல் நவீன னம்பலம், என்.கே ரகுநாதன், தொழில் நுட்பங்களை இப்போது பெனடிக்ற் பாலன் தொடக்கம்
உள்வாங்கி தமிழ் நாட்டு புத்தக இன்றைய இளம் தலைமுறை அழகியல் தரத்திற்கு ஒப்பான எழுத்தாளர்களான திருக்கோவில் புத்தகங்கள் இங்கு பதிப்பிக்கப் கவியுவன் இரத்தினவேலோன் படுவது ஒரு முன்னேற்றமான போன்றோர்களின் சிறுகதைத் (3 LUIT 3, 95TT, 9, (3G) U Tri 3, 5, L'UL தொகுதிகள் வெளிவந்திருக் வேண்டியதாகிறது. கின்றன.
1996ம் ஆண்டின் ஈழத்து தமிழ் மு. பொன்னம்பலத்தின் கடலும் இலக்கிய புத்தக வெளியீட்டுச் கரையும் என்.கே. ரகுநாதனின் சூழலை ஒரு மதிப்பீட்டுக்கு தசமங்கலம், மு. பவிரின் மீறல்கள், உட்படுத்தினால், ஐம்பத்து எட்டு பத்மா சோமகாந்தனின் புதிய புத்தகங்கள்வெளிவந்திருக்கின்றன. வார்ப்புகள், திக்வல்லைகமாலின் (கின்டக்கப்பெற்ற தரவுகள்) இதில் விடை பிழைத்த கணக்கு, ஐம்பத்திநான்கு புத்தகங்கள் இங்கு விடுதலை, கே. கோவிந்தராஜின் பதிக்கப்பட்டும் நான்கு புத்தகங்கள் பசியாவரம், கவியுவனின் வாழ்தல் தமிழ் நாட்டிலும் பதிப்பிக்கப்பட் என்பது, எம்.எல்.ராஜகபூரின் டுள்ளன. கடந்த கால எமது தமிழ் வானொலிப்பெட்டியும் மற்றும் இலக்கிய புத்தக வெளியீடுகளை சில கதைகளும், புன்னியாமீனின் ஓரளவுக்கு ஆய்வுக்குட்படுத்தும் யாரோ எவரோ எம்மை ஆள, போது 1996ம் ஆண்டு தமிழ் பெனடிக்ற்பாலனின் தலைவிதி இலக்கியபுத்தகவெளியீட்டுச்சூழல் யைப் பறிகொடுத்தோர், இரத்தின
வேகம் பெற்றிருப்பதைக் காண வேலோனின் புதிய பயணம், க. லாம். ஆனால், இது முற்று முழு தேவகாடட்சத்தின் காலக்கீறல்கள் தான திருப்தித்தரக்கூடிய தொகை என்பனவாகும் திக்வல்லை கமா
யாக இல்லாதது - எம்மைத் லின் இரண்டு சிறுகதைத் தொகுதி தொடரும் அவலமாகவே பார்க்கப் கள் இந்த ஆண்டில் வெளிவந்
படல் வேண்டும். திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையைப் பொறுத்தவரை நாவல் சிங்கள மொழி இலக்கிய புத்தக ாவல் இலக்கியத் Glä) FELDj வெளியீட்டுபுள்ளிவிபரங்களுடன் ֆ Ֆ|60|DԱԿloÙ FFքՖՖ)
எமது , , , எழுத்தாளர்களின் பங்களிப்பு வெளியீடுகளை ஒப்பிடும் போது →ምዘቖ

Page 13
ரசானது தமிழ் மக்களுக்கு |9كب
எதிராகப் பயன்படுத்துமெனத் தெரிந்தும், தமிழ் ஆயுதக்குழுக் களின் கொடுமையான அடக்கு முறை, அட்டூழியங்களிலிருந்து விடுபட எந்த வழிமுறையும் இல்லாது நிராயுதபாணிகளாய் இருந்த முஸ்லிம் சமூக மத்தியில், அவ்வடக்குமுறையை எதிர்கொள் ளவென உருவானதுதான் முஸ்லிம் ஊர்காவற்படை' என்று ஆணித் தரமாக தோற்றம் தொடர்பான தவறானதொரு வரலாற்றுப் பார் வைக்கு வித்திட முனைந்தது வியப்புக்குரியதே ஐக்கியத்துக்குக் குந்தகம் விளை விக்கும் காரணிகளுள் முஸ்லிம் ஊர்காவற் படையும் ஒன்று என் பதை மறுப்பதற்கில்லை எனவும்: ஒன்றுபட்ட ஐக்கியத்தில்தான் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது எனவும் கூறும் கட்டுரையாளர் எந்தக் காரணத்தின் நிமித்தமோ முன்னுக்குப் பின் முரணாகவும் எதை நோக்கியோ இழுபட்டும், குழம்பியும் போயுள் ளதையே அவரது கட்டுரை காட்டுகிறது. அதாவது, இக்கட்டுரை முஸ்லிம் ஊர் காவற் படையின் தோற்றம் என்பதை தமிழ் சமூகத்திலிருந்து உருவான ஆயுதக்குழுக்களுக்கு ஒப்பிட்டு அடக்கியொடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் விடிவுக்காய் சுயமாக உதயமானதொரு 'எழுச் சிப்படையாய்' சித்தரித்துக்காட்ட பிரயத்தனப்பட்டுள்ளது. முஸ்லிம் ஊர்காவற் படையின் தோற்றத்தின் அவசிய காரணிகள் தொடர்பாகவும் முஸ்லிம் மக்களின் நியாயங்களைப் பரிசீலனைக்கு கூட உட்படுத்தத் தயாருற்ற நிலை இருப்பதாகவும் ஆதங்கப்படும் கட்டுரையாளர், முஸ்லிம் ஊர் காவற்படையின் தோற்றமும் அதன் தேவையும் ஏன் ஏற்பட்டது என்ற யதார்த்தமான வினாவுக்காக பதில் முக்கியமானது எனக்கூறுவதுடன், இத்தோற்றப்பாட்டுக்கு 'தமிழ் இனவாதம் ஆதிக்கம் பெற்ற வெகுசன சாதனங்களின் பிரச்சா ரமும்துணை போகின்றன' எனவும் சாடுகிறார். (அவ்வகையான வெகு J60 pc, L3, Ejg, GT GT68) G. G. UGOT3, கூறாதவரை அதற்கான விமர்சனங் கள் அவசியமில்லை எனலாம்.) ஒட்டுமொத்தமாக இக்கட்டுரையின் சாராம்சம், ஊர்காவற் படையின் உருவாக்கம் பின்புலம் என்னும் வரலாற்றுக் காரணிகள் திரிக்கப் பட்டு உண்மைக்கு புறம்பான சித்திரமே காட்டப்படுகிறது என்று கூறுவதுடன் பின்வருவனவற் றையும் தொனிப்பொருளாகக் கொண்டுள்ளது. 1 முஸ்லிம் ஊர்காவற் படை
என்பது தற்போது முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் ஓர் படையணியாகும் என்பதுடன் அதன் இருப்பும் அவசியமானது. 2 முஸ்லிம் சமூகத்தை அல்லது முஸ்லிம் ஊர்காவற் படையினரை தாக்கக்கூடாது என்ற தமிழ் மக்களினதும் விடுதலைப் புலிகளினதும் உத்தரவாதத்திற்குரிய எதிர்பார்ப்பு 3. உத்தரவாதம் வழங்கப்படா விட்டால், முஸ்லிம் ஊர்காவற் படையினரின் தற்போதைய போக்கு நடவடிக்கை என்பன தவிர்க்க முடியாதவை என்பது. '1985ம் ஆண்டுதான் ஊர்காவற் படையின் ஆரம்பம் என நினைக் கின்றேன்' என்று தொடங்கும் அபுநிதால் 'அக்கால கட்டத்தில் தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் இயக்கங்களுக்கும் முஸ்லிம்களுக்
குமான முரண்பாடுகள் கூர்மைய
லடிந்தன. தமிழ் முஸ்லிம்
வரலாற்றில் பாரிய இடைவெளியை ஏற்படுத்திய முதல் சூழலும் இதுதான்' என்றும் கூறி 'இக்கால கட்டத்துடன் சேர்த்துத் தான் முஸ்லிம் ஊர்காவற் படையினரின் தோற்றத்தையும்விடுதலைப்புலிகள் பார்க்க வேண்டும்' என்று ஊக அடிப்படையிலான வரலாற்று முத்தாய்ப்பு வைக்கின்றார்.
உண்மையில் வட - கிழக்கு இளைஞர்களின் தீவிரவாத ஆயுத முனைப்பை நோக்கிய நகர்வுக்கான 1981 - 1983க்கான கால கட்டத்தி லேயே பொதுவாக ஊர்காவற்
படையின் தேவைக்கான அவசியம்
அரசுமட்டத்தில் உருவாகியிருந்தது என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்றாகும்: "சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் ஊர்காவற்படை அமைப் பதற்கான விசேட சேவை அலுவலர் மூலம் ஆட்கள் திரட்டப்பட் LITT 956""
(வீரகேசரி 22.11.1983)
அந்தக்காலத்திலேயே ஈழவிடுத லைப் போராட்டமானது ஆயுத ரீதியான யுத்தமாக வெடிக்க இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டு கொண்ட அரசு தனது முப்படைகளின் சக்தியையும்
کے 777ab ظgشی;(%6 வல்லூறுகளு பதா என்பது எதிர்வினைஇ அபுதிதால் அ களை மறுத்து ஊர்காவற் பன் குறித்த தனது இங்கே எழு முஸ்லிம் நல்கு கும் விதத்தி
தினமான தட அதில் அரசி சுட்டிக்காட்டு யாளரின் கருத் திற்கு விடு தொடர்பான பிராயங்களை
தமிழ் இளைஞ
யில் கூட விண்
"யாழ் மாவட் படையில் ரேர் ஆரம்பித்தில் களில் பலரும் த களை ஏற்க முன்
(oÝT
ஈழவிடுதலைப் ரீதியில் கூர்ை
முப்படைகளுக்குத் தேவையான ஆட்பலத்தையும் உள்வாங்கும் ஓர் ஆரம்ப நடவடிக்கையாக ஊர்காவற் படை அமைப்பைத் திட்டமிட்டி ருந்தது என்பதை இச்செய்திகள் காட்டுகின்றன.
"பொலிஸ், இராணுவம், விமானப் படை, கடற்படை போன்றவைகள்
திரட்டுபோது இவர்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும்'
(தினகரன் 18.11.1983)
"பொலிஸ் முப்படைகளுக்கு உதவும் பொருட்டு கிராம பாது காப்பு சேவையை ஆரம்பித் துள்ளோம்' - உள்நாட்டு பாது காப்பு பிரதியமைச்சர் அனுரா பஸ்தியன் அவர்கள்
(வீரகேசரி 05.12.1983)
1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து வட - கிழக்கு தமிழ் இளைஞர்களினால் ஆயுதரீதியான தீவிரவாதம் கூர்மையடைந்தபோது ஊர்காவற்படையினரின்கட்டுமான மும் அரசுக்கு உடனடித்தேவையாக இருந்தது. பின்னர் சேர்ந்து கொள்ளாதபோதும் கணிசமான
இறுதிக்கு பிற்ப ஆயுத ரீதியா னைகள் ரீதியா நாடு உதவிகள் குறிப்பாக அதிர Glafiajam bi su டிப்பதற்குரிய களையும் இஸ் L」のL山」Tem "Q
கால கட்டத்தில் மாகாணத்தில்
உறவுகளைச் சீ முடித்து குழம்பி பிடிக்கும் தந்திர
DETITT 95 TGAU AD LU60) அளவு அரசு பின் போதும் ஊர்கா Cup Gio Göllh perff தோற்றம் என்ட யுத்தமாக முன விடுதலைப்போ ஒடுக்குவதற்கு பயன்படுத்தும் தந்திரோபாயம ஐ.தே.க. அரசி பட்டது. அதுமட பாராளுமன்ற
 
 

ஜூன் 5 - ஜூன் 18, 1997
புநிதால் எழுதிய க்கு இரைகொடுப் தொடர்பான ஒரு 34274707629. வர்களின் கருத்துக் கட்டுரையாளர் டையின் தோற்றம் கருத்துக்களை யுள்ளார். தமிழ் yறவை சீர்குலைக் லான விஷமதி படிக்கைகளையும் ன் பங்கையும் ம் இக்கட்டுரை துக்களை விவாதத் கிறோம். இவை மாற்று அபிப் வரவேற்கிறோம்
-ஆர்
ர்களும் வடபகுதி
னப்பித்திருந்தனர். டத்தில் ஊர்காவற் ந்து கொள்வதற்கு விண்ணப்பித்தவர் ற்போது நியமனங்
வரவில்லை." கேசரி 26.11.1983)
போராட்டம் ஆயுத மயடைந்த 1983
டாகவே கிராம ரீதியாக அரசு இந்நியமனங்களைச் செய்தது. 'அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள 11 கிராம சேவை நிலதாரி பிரிவுகளிலுமிருந்து 60 இளைஞர்களை பொத்துவில் தொகுதியின் முதலாவது பாரா ளுமன்ற உறுப்பினர் ஜனாப் எம்.ஐ. உதுமாலெப்பை ஊர்காவற் படையினராகத் தெரிவு செய்துள்ளார்."
(தினகரன் 18.11.1983)
அத்துடன் எதிர்காலத்தில் பல்வேறு பதவிகளைப்பெற்றுக்கொள்வதற்கு உதவியாகவும் கிராம சேவை நிலதாரி, கிராம முன்னேற்ற உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர் கூட்டுறவுப் பரிசோ தகர் ஆசிரியர் போன்ற நிய மனங்கள் நடைபெறும்போதும் இந்தப் பதவியையும் ஒரு விசேட தகைமையாகக் கருத்தில் கொள்ளப்படும்"
(தினகரன் 19.11.1993)
61 601 6ւյլԻ வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வறுமையிலும் வாடிய இளைஞர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டப்பட்டிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.
வேறுவிதமான
60
ாடு இலங்கைக்கு 9, Guò, g(3QOT கவும் இஸ்ரவேல் செய்வதாகவும் டிப் பயிற்சிகளும் டிக்கைகளை முறிய
தந்திரோபாயங் ) (8 Մoծlա Փ օToվL |மாசாட்' செய்து
இல்லாது போயிருந்தால் 'தமிழ் ஊர் காவற் படை' என்பதும் உருவாகியிருக்கும் என்பதோடு தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் முரண்பாடுகள் கூர்மையடைந்த 1985க்கு முந்தையதான கால 邸LLLomā1983_gamó)、 இளைஞர்களும் தமது சொந்த எதிர்காலம் தொழில் குறித்தே
நற்றஞ்சாட்டப்பட்ட குறிப்பாக கிழக்கு தமிழ் - முஸ்லிம் ர்குலைத்து சிண்டு ய குட்டையில் மீன் த்துக்காக முஸ்லிம் L60U 360oflg LDIT COT எனர் பயன்படுத்திய வற்படை அல்லது காவற் படையின் து ஆயுத ரீதியான னப்படைந்த ஈழ ராட்டத்தை அடக்கி b பல வழிகளிலும் ஓர் நீண்டகால யுத்த ாகவே அன்றைய னால் உருவாக்கப் ட்டுமல்லாமல் தமது
உறுப்பினர்களு
தம்மை ஊர் காவற் படையினர் தம்மை இணைத்துக் கொண் டார்கள். இதற்கு ஆட்சியாளர்கள் தமது அரசியல் ஊடகங்களுக் கூடாக ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தனர். மறைமுகமாக இன. மத ரீதியான உணர்ச்சிகளும் ஊட்டப்பட்டிருந்தன.
ஆனால், இளைஞர்களுக்கு தொழில் ரீதியான தேவை இருந்த போதும், அரசு தொழில் வாய்ப்பு முன்னுரிமைக்கான ஆசைவார்த்தை களைக் காட்டியபோதும் பொது வாக நீண்டகால யுத்தத்தந்திரோ பாய அடிப்படையில் ஒர் ஆட்பலத் துக்கான சக்தியாகவே 'ஊர்காவற் படை' திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் கிழக்கு மாகாணத்தில்
"முஸ்லிம் ஊர்காவற்படை என்பது அமைக்கப்பட வேண்டிய தேவை யும், அவசரமும், அரசுக்கு தென் னிலங்கையில் அமைக்கப்படுவதற் கான நோக்கத்திற்கு வித்தியாச மானதாக இருந்தது. ஏனெனில், 1983 ஜூலை இனப் படுகொலை நிகழ்வுகளையடுத்து முனைப்பெடுத்த தமிழ் தீவிரவாத இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர் களும் தம்மை இணைத்துக் கொண்டனர். 'ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினால் கணிசமான முஸ்லிம் இளைஞர் களும் இணைந்திருந்தனர். இவர் களுக்கு இந்தியா ஆயுதமும், ஆயுதப்பயிற்சியும் அளித்தது' (மனித உரிமைகட்கான (யாழ்) பல்கலைக்கழக ஆசிரியர்களின் விசேட அறிக்கை இல -3 ஒக்டோபர் 1990)
வட-கிழக்கைப் பொறுத்தவரை முஸ்லிம்மக்களையும் உள்ளடக்கிய தான ஒரு போராட்டமே தீர்க்கதரிச னமானது எனும் கருத்தை குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் கொள்கை யளவில்கொண்டிருந்ததே முஸ்லிம் இளைஞர்கள் அவ்வியக்கத்தில் கூடுதலாக இணைந்து கொண்ட மைக்குமூல காரணமாக இருந்தது. அக்காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரதேச அரசியல் பிரிவுக்கு GLOT, LDL 96) u III, GLOTS, LDL. மவ்சூக் உம், இராணுவ பிரிவுக்கு யோகன் என்றழைக்கப்பட்ட ராபிக்கும் பொறுப்பாளர்களாக இருந்தனர், என்பதுடன் ஏனைய இயக்கங்களிலும் பல முஸ்லிம் இளைஞர்கள் பல பொறுப் புக்களையும் வகித்திருந்தனர். (இதில் ராபிக் இந்தியாவில் விசேட பயிற்சிபெற்றவர்) நடைமுறையில் சில தவறுகள் இருந்த போதும், சுபீட்சமான ஐக்கியத்தை கட்டியமைக்கத்தவறிய போதும் கொள்கையளவில் கணிசமான முஸ்லிம் புத்திஜீவிக ளுக்கும் இயக்கங்களுக்கும் உறவுகள் ஏற்பட்டிருந்தன. இக்கால கட்டத்தில் சகல இயக்கங் களும் தமது இயக்க வளர்ச்சி கருதி தத்தம் பகுதிகளில் கொள்ளை, கடத்தல், கொலை போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். அம்பாறை மாவட்டமும் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை. அக்கரைப்பற்று முஸ்லிம் மகாவித்தியாலயம் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரி எனபன இவற்றுக்கு இலக்காயின. அதுமட்டுமல்லாமல் சில முஸ்லிம் வர்த்தகர்களிட மிருந்தம் பணம் பறிக்கப்பட்டது. கொள்ளையடிப்பது இயக்கங்களின் தாரகம(த)ந்திரம்ஆக இருப்பினும் திட்டமிடுதல் அவ்வப் பகுதி அரசியல் இராணுவ பொறுப்பாளர் களையே சார்ந்திருந்தது. 'இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசு 1984ம் ஆண்டு தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன மத உணர்வுகளைத் தூண்டியதுடன் அரசால் ஜிகாத்' என்ற ஆயுதக் குழுவும் தோற்றுவிக்கப்பட்டது. இதற்கு அஷ்ரஃப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அனுசரணை யாக இருந்தது. அநேக முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருந்து விலகி 'ஜிகாத்' அமைப்பில்இணைந்தனர்"
(ம.உரிமை யாழ்ப, ஆசிரியர்கள் விசேட அறிக்கை -3)
சில முஸ்லிம் பகுதிகள் கூட இயக்கங்களின் கோட்டையாக (உ+ம் ஈ.பி.ஆர்.எல்.எப் மருத முனை) இருந்தன.
... نارم (2

Page 14
ஜூன் 5 - ஜூன் 18, 1997
(Lp ன்னைய மாதிரியில்லை இப்போது
வெயிலின் கொடூரத்துக்குதாக்குப்பிடிக்க முடிவதில்லை. எங்கும் வெட்ட வெளிதான். இந்நீண்டவெளிக்குள் தடையின்றி நீண்டு இழுபட்டு நடுநடுங்கிப் போகின்றது பார்வை கொதித்து பொங்கி வழிதல் கூட கண் ஓரங்களில் தெரியும் இந்த வெளிக்குள் பச்சையான மரம், செடி, கொடி, முதல் புல் பச்சைநிறமானதென்பதெல்லாம் ஞாபகமில்லாமல் போனது, கண்டு கொள்ளவே முடிவதில்லை. வளியென்பது அசையாமல் காற்றில்லாமல் போனது தள்ளித் துரத்த மரங்களில்லாததால் அங்கேயே கிடக்கின்றது கட்டுப்பட்டது மாதிரி இப்படியான வழியில்தான்பஸ்செல்லாம் மூச்சு வாங்கிப் போக வேண்டியுள்ளது. பல இடங்களில் பஸ் நின்று ஆக்களை இறக்கி அனுப்பும் கடவைகளும்இல்லாவிட்டால் பாதையை முறித்துகிறவல்றோட்டில் விழுந்து விழுந்துபோக வேண்டிய சுற்றுக்களையும் தாண்டித்தான் இப்போதைய பிரயாண QLDGDIGAOTTLD.
ஆனாலும் இதுவும் தொடர்ந்து நிகழ்வதில்லை, எப்போதாகிலும் ஸ்தம்பித்துக்கொள்ளும் இந்த நிறுத்தமும் வாரம், மாதமென நீண்டோ மிகக் குறைவான நாட்கணக்கில் குறுகியோ இருக்கக்கூடிய நிட்சயப்படுத்தப்பட முடியாத பயணங்கள் தொடர்ந்தாலும் பாதுகாப்பு எல்லை திறக்கப்படும் நேரங்களுக்கமைவாகவே நடக்கின்றது. இவ் எல்லை திறக்கப்படும் நேரத்துக்கு முந்தி வந்தாலும் அடைக்கப்பட்ட கடவையில் நிழலே தென்படாத வெட்டைக்குள் குந்தி, அடுக்கடுக்காய் காத்துக்கிடந்து இழவு காத்து திரும்பவேண்டிய முன்னை மாதிரியமையாத அலுத்த பயணங்களாகத்தானிருக்கின்றது. அவசரத் தேவைக்காய் மட்டும்பஸ் ஏற வேண்டிய காலம், எதிர்பார்க்க முடியாத பஸ் போக்குள்ள பொழுதுகள் வரும் பஸ்ஸும் ஆயுதங்களைச் சுமந்துகொண்டு சென்று விடும். நேரத்துக்கு வரக்கூடிய ரெயிலும் இல்லை (தண்டவாளங்களே இல்லாதபோது ரயில் எப்படி வரும்). இருக்கைக்குமட்டும் ஆட்களேத்தும் இன்டர்சிடி பஸ்களில் போவதென்றால் ஒரு கிழமைக்கு முன்பதிவு பண்ண வேண்டும், காசும் இரண்டுமடங்கு நிட்சயிக்கப்படாமல் நிர்ப்பந்திக்கப்பட்ட பயணங்களுக்கு இது ஒத்து வராது.
'சாமானுகள் விக்கிற விலைக்குள்ள போய்த்திரும்புற காசில போய்ச்சேர்ந்திட்டா சரியா, திரும்பி வாரதுக்கு ஏது காசி' ஊருக்குள் கிழடு கட்டைகளுக்கும், ஏழைக்கும்தான் இந்தக் கவலை. ஆனால் இளசுகளுக்கும் குடும்பக்காரனுக்கும் இதுதான் விருப்பம், 'ஆக்கள் குறைவெண்டதால செக்கிங்கில நேரத்தோட போயிடலாம் வெயிலில காயத்தேவல்ல' என்றும் 'கதவு யன்னல் பூட்டித்தா புழுதி உள்ளுக்கு வராது இல்லாட்டி மூக்குக்குள் புத்து கட்டின மாதிரித்தான் இருக்கும்' இப்படித்தான்நிறையப்பேர் காசெல்லாத்தையும் விடவதையிலிருந்து விடுபடுவதையே பெரிய காரியமாக நினைக்கிறார்கள். இது உண்மையாகப்பட்டுத் தொலைப்பதாலேயே, பல பஸ் சொந்தக் காரர்களுக்கு தொந்தி விழ ஆரம்பித்துவிட்டது.
எப்படித்தான் பூமாலையாய்ப் போனாலும் குரங்கு கையில் மாட்டுப்பட்டுத்தானாக வேண்டும் சிடுசிடுமூஞ்சியில் எப்பொழுதாகிலும் பிறையைக் கண்ட கரடிபோல இளவயதுப்புள்ளயையோ, தோல் சுருங்காத வெள்ளையான பெண் முகத்தையோ காணும் போது, சின்னப் பிள்ளைகளுக்கு கன்வுலநரி வெருட்டுறத்தப்போல சிரிச்சி சிரிச்சி நிற்பானுகள் குமரிகளக்கண்டா இன்னும் நிறையவே 'அசடு" வழியும். 'சந்திரமண்டலத்தில் குண்டு வைத்துவிட்டு இருவர் தப்பியோட்டம்' செய்தி (வதந்தி) வந்தால் அன்று அனைத்து பஸ் பயணிகளும் சம்பல்தான். எல்லோரையும் விழுங்கி ஏவற விடுற மாதிரித்தான் பாப்பானுகள் அன்று BESTGOT, 968) LULUTGITT ELL68)L
ஒவ்வொருவருக்கும் இருப்பது பற்றியும், அதில் இலக்கங்களும், முகவரிகள், தந்தைபெயர் இருப்பது பற்றியும் நினைவுக்கு வந்தவர்களாய்கேட்பார்கள். பேக்கிலுள்ள
காலுறையிலிருந்து தொப்பிவரைக்குமான காரணம் சொல்லவேண்டும். இக்காரணங்களெல்லாம் கூடுதலாக வினவப்படுவது பெண்களிடம், அதுவும் அவர்களுடைய உள்ளாடை பற்றி அறிய, இப்படியான காரணங்கள் சொல்லவேண்டிய பயணங்கள்தான். இப்பொழுதுகளில் தொடர்ந்து இருந்து வரபின்புறவருத்தமும் எரிச்சலும் இருக்காது. அடிக்கடி இறங்க வேண்டியதும், செக்கிற்குதுடிக்கும் நெஞ்சமும் கொண்ட மனக்கிலேசம் பிடித்த பயணங்கள் இறங்கிப்போவதும் பயந்து சாவதும் ஊருக்குள் இருக்கும்போதும் நடமாடித்திரியும்போதும், இசைவாக்கப்பட்ட நிகழ்வுகளாக இருப்பினும் பயணமென்பது நரகத்திற்கானது மாதிரியே இருக்கும்.
நாளை பயணிப்பது என்ற முடிவெடுத்ததிலிருந்த நரக வேதனையே கனவாகவும், நடைமுறையாகவும் தெரியும். அழிபட்ட வரண்ட காட்டுப்பகுதியில் இறங்கி
\
நடக்கும்போதும், வெயில் சூட்டில் பஸ்சுக்குள் கிடந்து அவியும்போதும், இராவண பரம்பரை உச்சந்தலையிலிருந்து பாதம் வரை தட்டிப்பார்க்கும் போதும், சைவக்கடைகளில் தொங்கக்கண்டநரக வேதனைப்படங்களே, இமைக்குட்புறம் ஒட்டுப்பட்டிருக்கும், நெருப்புத்தணலில் இழுபட்டுப் போவதுபோலவும், வெந்நீர் அண்டாக்குள் கிடந்து அவிவதாயும், யானைப்பாகன் வைத்திருக்கும் ஈட்டியாலோ அல்லது சூலாயுதத்தாலோ குத்தி எடுப்பது போல இருப்பதாய் மனது நரக வேதனைப்பற்றிநடைமுறையை சுட்டிக்காட்டும். இவ்வேளைகளில் மயிர்கள் குத்திட்டு ஈட்டியாய் நிற்கும். இதுதான் ஏனென்று புரிவதில்லை. மயிர்கள் சிலிர்ப்பதென்பது குளிராகவோ, சந்தோசமாகவோ இருக்கவேண்டும். எதனால் என்பதுதான் பிடிபடாமல் நழுவுகின்றது. சந்தோசத்தாலாக இருக்காது.
 
 

பாசிபடிந்த உடுப்பை பார்க்க ந்தோசமென்பது எள்ளளவும் கிடைக்காது. அப்போது எப்படி மயிர்குத்திடும். தமிழனாய் பிறக்கும்போதே நிர்ணயிக்கப்பட்ட விதிகளாக இவையெல்லாம் மாறிப்போன போது, தமிழனெல்லாம்புலியாகி வாலை ருட்டிவைத்திருப்பதுபோல 5ட்டிப்பார்ப்பதும், நகங்கள் முளைத்து மடக்கி கிடப்பதை பார்க்கநிமிட்டுவதும், பெண்புலிக்குமுலையை தொடவயிற்றைத் நடவுவதும் நினைக்க சிரிப்பாய் வரும். 5ல்லவனாய் நடித்துமுகமூடி போட்டு ரமாற்றித்திரியும் மனிதர்கள் போலவும் எனது
ரிப்பை பார்த்து கேலி என்பதை மறந்து ந்தோசமாயிருக்குமென மயிர் நினைத் திருக்கலாம். விலாங்கு வாலைப் பார்த்து மீன் ான ஏமாந்திருக்கலாம்.
சிலவேளைகளில் இப்படியா இருந்திருக்கலாம். நெருப்புப்பொறிகக்கும் ஆயுதமும், தோட்டா நிரம்பிய மகசின்
பெடடியையோ அல்லது நீண்ட பட்டியலில் திணிக்கப்பட்ட சன்னங்களையும், இடுப்பில் கிடக்கும் கிரனைற்றுக்களையும் பார்க்கும் போது குளிர்ச்சி என்பது நெருக்கிக்கூட இருக்காது. இவைகளெல்லாம் என்ன நொண்டிக்கார ஹனிபாகாக்கா பீப்பி அடிச்சி விக்கிற ஐஸ்பழமாக இருந்திருந்தால் எதிர்பார்த் திருக்கலாம். உயிர் போக்கிகளான குண்டுகளையும், AKக்களையும் காணும்போதெல்லாம் ஆத்திரத்தாலோ, பயத்தாலோ உடல் வெப்பமேறித்தான் போகும். யூரியா கையில் பட்டு குளிர்வது போல உள்ளம் வெப்பத்தில் குமுற அகவெப்பத்தாக்கமாக வெயில் குளிர்ந்து மயிர்கள் சிலிர்த்திருக்கலாம். இப்படித்தான் வெளியில் இருப்பவைதான் எல்லோர்க்கும் தேவை. வெளியே குளிர்ச்சியும் உள்ளே குமுறலும் தானே இயற்கையின் நியதியாய்ப் போனது. இப்போதைய பயணங்களில் இது
மாதிரியே அர்த்தப்படுத்த முடியாமலேயே மயிர்கள் குத்திடுகின்றது. தரைமட்டமாகவோ மலைவழியாகவோ எல்லாப்பாதைகளிலும் இப்படித்தானிருக்கிறது. பிரயாணமென்பதுநர்கவதையானாலும் தலைநகருக்கு வருவதும் இருப்பதும் என்பது உண்மையில் தலைநகருகின்ற மாநகரமாகவே உணரமுடிகின்றது. தடைப்பட்டது மொழி மட்டுமல்லாமல் பொட்டு, பூ என்று மீசை வரை தொடர்கிறது. அதோடு கறுப்பென்பதே அசம்பாவிதம்தான். தமிழனெல்லாம் கறுப்பாகவும், கறுப்பான தமிழனெல்லாம் புலியாகவும், புலிகளெல்லாம் கறுப்பாகவும் அடையாளப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.
இதனாலேயே பல பேர் அமெரிக்காவையோ, கனடாவையோ நினைத்துதலைக்கு கலரடிப் பதும் முடியாவிட்டால் மொட்டையடிப்பதும் நிகழவேண்டியுள்ளது. தலையும் தோலும் வெள்ளையாக, கலராக ஆனால் கறுப்பாக
இல்லாமல் போனாலும் பயணமும், எங்கோ தொலைவிலிருந்து வரப்போகும் எதிர்காலமும் இருட்டி கறுப்பாக தெரிகிறது. வாக்குகளுக்கு வாங்கி வந்த விளக்கும் ஒளி இல்லத்துப் போய் கறுப்பைத்தான் பீச்சியடிக்கிறது. அதுவும் சில கணங்களுக்கு வெள்ளையாய்த்தெரிந்தாலும் மறுகணம் கடும்பச்சை, காக்கி, கறுப்பு என பூதாகரமாக தெரிகிறது. கழுத்தை திருகுகிறது கால் கை உதறியடித்துக்கொண்டாலும் முழி பிதுங்குகின்றது. நாக்கு தள்ளுகின்றது. இன்னமும் இன்னமும் கழுத்து நெரிபட்டே குரல்வளை உடைகிறது. இப்படியே பயணங்களும், நரகங்களும் தொடர்கிறது.
O

Page 15
பொதுசன ஐக்கிய முன்னa அரசாங்கத்தின்
விளையாட்டுத்துறை அமைச்சர் :
பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் சில பகுதிகளின் தமிழாக்க 5.
தமிழில் ரத்னா
6) Luo செலவுத் திட்ட பற்றாக்குறையை
குறைப்பது, நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசியம் என ஜனாதிபதி குறிப் பிடுகின்றார். நீங்கள் அதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
னாதிபதி அவ்வாறு குறிப்பிட்டார் என்பது ண்மை தான் வரவு செலவு பற்றாக்குறையை றைப்பது நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் என்பது பொருளியல் பற்றி ஆரம்ப கல்வி கற்பவர்கள் கூட அறிந்திருப்பர். அதற்காக எமது அரசு வருமானத்தை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகள், உற்பத்தியை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகள் என்பன அனைத் தையும் எடுத்துள்ளது. அது தொடர்பாக கடந்த 17 வருடங்களாக அரச சேவையில் இடம் பெற்ற செலவுகளை குறைப்பது யுத்தத்தை அரசியல் ரீதியாகவும் யுத்த ரீதியாகவும் முடிவுக்குகொண்டு வருவது என்பனவும் இதில் உள்ளடங்கும். வரவு செலவு பற்றாக்குறையை குறைக்க இவ்வரசுக்கு மாற்று வழி இல்லையென வாசுதேவ அவர்கள் குறிப்பிட்டதைப் பற்றி உங்கள் கருத்து? வாசுதேவ அவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் இல்லை. அதுதான் இங்கிருக்கும் நோய அபிவிருத்தி அடைந்த அனைத்து நாடுகளும் சர்வாதிகாரநடைமுறையின் கீழேயே அபிவி ருத்தி அடைந்தன என ஜனாதிபதி கூறியது தொடர்பாக உங்களது அபிப்பிராயம் யாது? இது நியாயம் அல்லாத விடயம் சிலருக்கு சில உண்மைகளைப் பேசும் பொழுது விருப்பம் இருக்காது நாடுகள் சிலவற்றை உதாரணத்துக்கு எடுத்தால் அது சர்வாதிகாரப் பேச்சாகுமா? இன்று இந்நாட்டில் இருக்கும் அனைத்து சுதந்திரங்களும் ஜனாதிபதியினாலேயே கிடைத்தன. கடந்த காலங்களில் வாசுதேவ அவர்கள் இவ்வாறு எழுதியிருந்தால் என்ன நடக்கும்? அவ்வாறான நாடுகளில் ஒரு பத்திரிகையே இருந்தன என ஜனாதிபதி குறிப்பிட்டது
பத்திரிகை தடையை மறைமுகமாக சுட்டிக் 9, ITILL GJIT?
இன்று பத்திரிகைகளுக்கு சுதந்திரமாக தமது கருத்துக்களை இடம்பெறச் செய்ய ஜனாதி பதியே உதவியுள்ளார். ஐ.தே.க. காலத்தில் யுக்திய ராவய போன்ற பத்திரிகைகள் சவால்களுக்கு மத்தியில் உண்மைகளை
Easmuda, OI.06, 1997 திகதிய "புத்திய
வெளியிட்டாலும் மற்ற பத்திரிகைகளின் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. தொடர்பூடக அடக்கு முறை எவ்வாறோ நிலவி வந்தது. அன்று லஞ்சம் வழங்கப்பட்டது. அவ்வாறில்லை யெனின், கொலை பாருங்கள், ஐ.தே.க வுடன் சேர்ந்து பிரசுரிக்கும்பத்திரிகைகளில் இருக்கும் தூஷனங்களை மோசமான சொற்களை இவற்றுக்கு பதில் சொன்னால் அது குற்றமா? ஜனாதிபதி தமக்கு எதிரான விடயங்களுக்கு பதில் கூறத்தான் வேண்டும். உங்களது அரசின் கீழும் பத்திரிகைகளுக்கு பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டனதானே?
அவமானம் இழைக்கப்படும் பொழுதும், தவறாகக் கூறப்படும் பொழுதும், மக்களை கோபம் கொள்ள வைக்கும் பொழுதும், இவற்றுக்கெதிராக வழக்கு தொடுப்பது தவறா? அரசாங்கம் எவரையும் கொன்றுள்ளதா? பயமுறுத்தல்கள் உள்ளன எனக் கூறுவது ஐ.தே.க. அல்லவா? கடந்த காலங்களில் பொலிஸ், இராணுவ சேவைகளில்துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டநடவடிக்கைகள்போதுமானது என எண்ணுகின்றீர்களா?
பல கொலைகளை செய்து விட்டு சொத்தி உபாலி இப்பொழுது வெளியே இருக்கின்றார் நம் நாட்டில் இருக்கும் சட்ட திட்டங்கள் காரணமாக அவர் சுதந்திரமாக உலாவுகின்றார். சிறிசேன குரே தன்னைக் கைதுசெய்யாதது ஏன் எனக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்
நாட்டின் ஜனநாயக சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாது குற்றமிழைத் தவர்களை சுட்டுத்தள்ளுவது எனக்கு உடன் பாடான விடயமே. எனினும் நாட்டில் சட்டம் என்று ஒரு விடயம் உள்ளது. அதன்படி அவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எனக்கு அவ்வாறான ஜனநாயகத்தில் விருப்ப மில்லை. எனினும் ஜனாதிபதி ஜனநாயக
யாழ் மக்கள்.
செலுத்திவருவதாக புலிகள்செய்தால்ஒன் எங்களால்சிறுபிழை புதாகரப்படுத்திவிடு 10 வருடங்களு
இப்படிப்பட்ட யுத்த நிலைமையிலும் கூட அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவே செய்கிறோம். வடக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு காரணமான இந்த அவசரகால சட்டத்தை 61957 i ug), பற்றி கட்சிகளுக்கிடையில் ஒரு உடன்பாடு இருந்ததாக கூறப்படுகிறதே? இடதுசாரிக்கட்சிகளுக்கிடையில் அவ்வாறான உடன்பாடு எதுவும் இருந்ததில்லை. லசசக ஆரம்பத்தில் இச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் போதுஇடதுசாரிக்கட்சிகளுடன்மட்டுமல்ல |அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளுடனும் பேசாமலேயே தன்னிச்சையாக நடந்து கொண்டது. ஏனைய பிரதேசங்களில் தமிழ் மக்களின் உரிமைகள்பறிக்கப்பட்டதுபற்றிகூறும்தமிழ் தலைவர்களால்வடகிழக்குக்குவெளியிலும் யாழ் குடாநாட்டிலும் தமிழ் மக்கள் முதற்தடவையாக உரிமைகளை அனுபவிப்பதுபற்றி ஏன் கதைப்பதில்லை யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கும் சுதந்திரம் பற்றி தமிழ் தலைவர்கள்ஏன்கதைப்பதில்லை. அவர்கள் இன்றுபுலிகளுக்கு எதிராக சுதந்திரமாக கருத்துதெரிவிக்கமுடிந்துள்ளதுஅல்லவா?
அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்க கிடைத்திருக்கிறது.
யாழ்ப்பாணம் 1160). If 20IIIII770 கட்டுப்பாட்டுக்கு வந்ததன் பின் கைதுகள் ஆட்கடத்தல், காணாமல்போவது பாலியல் வல்லுறவு என்பன போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டல்லவா இருக்கின்றன? புலிகளின்ஆட்சியிலிருந்ததைவிடவா?
ஆயுதங்களை ஜனநாயக அரசி இயக்கங்கள் தம் dibn L/Tab 67 60)ğbiliyin) { என ஆதங்கப்படு
அப்படியென்றால் அதைவிட கூடவில்லை றுகிறீர்கள்?
எண்பதா உங்கள் பதில்? 94தேர்தலிலிருந்து இல்லை.நான்கேட்கிறேன்குறைந்துள்ளதா g(g)കങ്ങഖ 960). கூடியுள்ளதா? புலிகளின் காலத்தில் தோற்கடிக்கலா காணாமல் போவது நடந்தது. இன்று நம்பவில்லை.ஆன காணாமல்போவதுகிடையாது சிலவேளை (DGUID ஐ.தே.க ஒன்று இரண்டுஇருக்கக்கூடும் புலிகளை அப்படி இல்லை. 300க்கும் மேற்பட்ட சம்பவங்கள் : பதிவாகியுள்ளன. 300 அல்ல அதற்கு மேலும் சும்மா போலி கட்சிகள்சிலவேலை தகவல்கள் எதனையும் காட்டிவிடலாம். திக்கமுடியிா 660 புலிகளின் கீழ் எவ்வளவுநடந்தது. அன்று (UD19(LID. .שמול@ 芝 புலிகளுக்கு எதிராக கருத்துகூறுபவர்கள் நிராகரிக்க காணாமல் போனார்கள் இன்று ஆதரவளிப்பதை படையினருக்கு எதிராக கருத்து அப்போதுதான்சர்வ தெரிவித்தால் காணாமல் போவதில்லை. ஆதர வைஇல்லாLDI இன்று நீங்கள் கூறும் தரவுகளை அண்மையில் "9" உங்களுக்கு அனுப்புபவர்களும் காணாமல் îlyதேசம் ಕಡ್ತು போவதில்லை. சிலசந்தேகநபர்கள்லகதே. குறிதது என அல்லது காணாமல்போகவோ கூடும் இன்று சரித்திJobதில் சிங் அரக்கு எதிராக கருத்துக்களை தாங்கிய தமி4 பெயர் சிங்கள
த்திரி அங்குவெளியாகின்றன.அந்த 9 Ib 'bII LILIIhléib6lI தமிழ்பத்திரிகைகள் அரசாங்கத்தையும் அதிகாரிகளாலே படையினரையும் விமர்சிக்க முடிகிறது. жошол கள
நீங்களே ஏதோநாங்கள்மிலேச்சத் Öb, Glő Lil LJúLIL g(báb
வரலாற்றில்
வெறிபிடித்த ஆட்சியையாழ்ப்பாணத்தில்
 
 
 

ஜூன் 5 - ஜூன் 18, 1997
ரீதியிலேயே செயற்படுகின்றார், புஞ்சி நிலமே நாலந்தாவைக்கொன்றார் என்ற காரணத்துக்காக அவரை சுட முடியுமா? நாட்டின் சட்ட அமைப்பின் பிரகாரம் அவரும் வெளியே சுதந்திரமாக உலவுகின்றார்.
ஆட்சிக்கு வருமுன் அவ்வாறானவர்களை தூக்கிலிட வேண்டும் என நீங்கள் குறிப்பீட் டீர்கள் தானே?
இந்தச் சட்டம் அவ்வாறானவற்றுக்கு எதிராக அல்லவா உள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கும் இழைப்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் யதார்த்த நிலைமையின் கீழ் தான் நாம் செயற்பட முடியும்.
இவ்வாறு குற்றமிழைத்தவர்களுக்கு பதவி உயர்வுகளும், மற்றும் சில சலுகைகளும்
தற்போது அனுபவிக்கும் சுதந்திரங்கள் ஜனாதிபதியினாலேயே கிடைத் தன
-அமைச்சர் எஸ்.பிதிசாநாயக்க
வழங்கப்படுவது தொடர்பாக.?
சலுகைகள் பற்றி எனக்குத் தெரியாது? எனினும் நிலவும் நடைமுறையின் கீழ் அவர்களது குற்றம் நிரூபிக்கப்படும் வரை பதவி உயர்வுகள் அவர்களுக்கு உரித்தானதே. அவ்வாறில்லை யாயின் மனித உரிமை மீறப்பட்டது என நீதிமன்றம் செல்லவேண்டி வரும் உற்பத்தியாளர்களை இடைத் தரகர்களிட மிருந்து காப்பாற்ற அரசு முயற்சி செய்ய வில்லையென வாசுதேவ அவர்கள் குறிப்பிடுகின்றாரே? இது சிறுபிள்ளைத்தனமான வாதம் சந்தைநிலை தொடர்பான விளக்கமில்லாதவர்கள் இவ்வாறான தர்க்கத்தையே முன்வைப்பார்கள் உலகத்தில் இடைத்தரகு சேவையை அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்நிறுவனம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி யுள்ளது. அதற்குச் சிறந்த உதாரணம் நெல் சந்தைப்படுத்தும் சபை, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் இவை திருட்டின் உச்சத்தை அடைந்து விட்டன. இடைத்தரகு சேவையில் அரசு ஈடுபடுமாயின் திருட்டு அதிகரிக்கும் தரகு சேவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் அவர்களுக் கிடையில் போட்டியை ஏற்படுத்த வேண்டும் அதற்காகத்தான்நமது அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், தொழில் வாய்ப்பு வழங்குவதை நீங்கள்
எமக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு நாம் வாய்ப்பு வழங்கவே வேண்டும். இக்குற்றச் சாட்டை முன்வைக்கும் வாசுதேவ அவர்கள் கூட அவர்களது நண்பர்களுக்கு ஆதரவாளர் களுக்கு வேலை பெற்றுக்கொடுக்க என்னிடம் 200 நியமனங்களை பெற்றுக்கொண்டார். இவை தேர்தலுக்காக செய்யப்பட்ட வேலைகள்
நாட்டின் இளைய சமுதாயம் ஜனநாயக நீரோட்டத்திலிருந்து விலகி மீண்டும் கிளர்ச்சியை மேற்கொண்டால்?
எதுவித பிரச்சினையுமேயில்லை. அடக்கியே தீருவோம் வாசுதேவ அவர்களும் அதைத்தான் செய்வார் என நினைக்கிறேன்.
போக்குவரத்துப் பிரச்சினை இந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையைப்
பாதிக்கின்றது. இந்த பிரச்சினையைத் தீர்க்க உங்களது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைதானே?
எனது அபிப்பிராயத்தையின் படி பூரீமணி அத்துலத் முதலி அவர்களைநிக்கவேண்டும். அவர் அரசியல் ரீதியாகவும் எங்களுக்குப் பிரச்சினைத் தருகின்றார். போக்குவரத்துக்கும் பிரச்சினைத் தருகின்றார். அவரை நீக்கினால் அப்பிரச்சினை நீங்கி விடும் தொழிலாளர் சாசனம் பற்றி வாசுதேவ அவர்கள் தனது விசனத்தை தெரிவிக் கின்றார்?
உழைப்பின்றி ஊதியம் பெறுபவர்களே அதைக் கேட்கின்றனர். தொழிலாளர்களை நீதியாகவும் உரிமைகளை பெற்றுக்கொடுத்தும் பாதுகாக்க வேண்டும், அவற்றுக்கு சாசனங்கள் தேவை யில்லை. அதைவிட எமது சந்ததிகளைப் பற்றி யோசிக்க வேண்டும். தமது குழந்தைகளுக்கு அன்பு செலுத்துபவர்கள் அது பற்றி கதைக்க மாட்டார். அவற்றை வைத்துக்கொண்டு எவ்வாறு நாட்டை அபிவிருத்தியடையச் செய்வது.
வாசுதேவ அவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஒன்றையேனும் ஏற்றுக்கொள்ள LDTL to sig,6IIIT 9
எவ்விதத்திலும் இல்லை. அவை அழகிய தேவதை (கனவுலக) கதைகள் மட்டுமே.
ஏற்றுக்கொள்கின்றீர்களா?
நவேநினைக்கிறீர்கள் பறையனாலங்குளம்பெயரை பொறுத்தவரை பெருமளவு மீனவர்களின் ஜீவனோபா 1றும்சொல்லமாட்டீர்கள் நாங்கள் தீர்மானமாக ஏற்றுக்கொண்டு யத்தை பாதித்துள்ளது. இதற்கென்ன
நேர்ந்தாலும் அதனை வர்த்தமானியில்அறிவித்துசெய்தஒன்றல்ல ons? கிறீர்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். திருகோணமலை மட்டுமல்ல கொழும்பு க்கு முன் தமது பெரிதுபடுத்தஒன்றுமில்லை. துறைமுகத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் *ழே போட்டுவிட்டு இந்த முயற்சிக்கு எதிராக நீங்கள் எதுவும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இவை பலுக்கு வந்த தமிழ் diploit It? செய்யப்பட்டுள்ளது. மீனவர்களையும் ால் இந்த வழிமுறைக் இதனை அரசாங்கத்தால் ஏற்றுக் ஏனையவர்களையும் பாதிக்கச் செய்துள் ாதிக்க முடியவில்லை கொள்ளவில்லை. எவராவது ஒருபோர்டை எது தான் ஆனால் நாங்கள் அவர்களை
வது குறித்து என்ன
பாடம்படிக்க வேண்டும். மதிவழிமுறைக்கூடாக மென ஆரம்பத்தில் ல்பொஜமு தேர்தலின் வை தோற்கடித்தது. யொரு அமைதியான கடிக்கமுடியாது ஆயுத ற்கு பொருந்தும், தமிழ் சமாதானமாகஇதனை எண்ணக்கூடும் ஆனால் மிழ் மக்கள் புலிகளை ண்டும். புலிகளுக்கு நிறுத்த வேண்டும். தேசரீதியில்அவர்களின் ல்செய்யமுடியும் யனாலங்குளம் எனும் ர என மாற்றப்பட்டமை னக்கிறீர்கள்? களபெயர் தமிழாகவும் IDTćњ6)In ID INDIJI I LJU உண்டு. இவை சில செயலாளர்களாலே, ன்ற தனிநபர்களாலோ கக்கூடும். அவை திருத்தப்படும்.
கொண்டுபோய் போட்டதற்கு நாங்கள் பலியில்லை. சில அதிகாரிகள் எவராவது செய்திருக்கக்கூடும். அதை கவனத்திற் கொள்ளத்தேவையில்லை. உத்தியோகபூர்வமற்ற ரீதியில் ஒரு அதிகாரி அப்படி செய்தால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையா? அவர்கள் தமது அதிகாரத்தை பாவித்து அதைசெய்திருக்கமாட்டார்கள்
5 IT Goi BYGD) gp5 கேட்கவில்லை. பறையனாலங்குளம் எனும் பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டு அந்த பிரதேசத்தில் பொலிஸ் நிலையமும் அமைத்து அது பிரதி பாதுகாப்பு அமைச்சாரால் திறக்கப்பட்டுமுள்ளது அதற்கு என்ன கூறுகிறீர்கள்? அதனை அரசு ஏற்றுக்கொள்ளவில்லையே இலங்கை அரசாங்கத்தால்ஏற்றுக்கொண்ட பெயரல்ல.அது அங்கு வாழும் மக்களை, இந்த பெயர் மாற்றம் பீதிகொள்ள செய்திருக்கிறதே. பயப்பட எதுவுமில்லை.நீங்கள்தான்தமிழ் மக்களை பயங்காட்டுகிறீர்கள்.அதைவிட தமிழ்மக்கள்பயப்பட்டகாலமும் இருந்தது. அதனை இல்லாமல்செய்துள்ளோம் திருகோணமலை மாவட்டத்தில் இரவுநேர மீண்பிடி தடை விதிக்கப்பட்டிருப்பது
கடற்புலிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவேண்டியுள்ளது. பாதிக்கப்படும் மீனவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடுசெய்துள்ளீர்கள்? நட்டஈடுகள், நிவாரணங்கள் என்பன பல இடங்களில்கொடுத்துள்ளோம். நிவாரணம் தற்காலிகமானதா.? யுத்தம்நடைபெறும்வரை அதுதற்காலிகம் ΦT60I.
அதுவரை அந்தநிவாரணம்கிடைக்குமா? முடிந்தளவுவழங்கமுயற்சிப்போம். தென்கிழக்கு முஸ்லிம்மக்களுக்கான தனி நிர்வாக அலகு கோரிக்கை குறித்து.
தமிழ் பேசும் மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.அவர்கள்இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மதத்தவர்களாக உள்ளனர். முஸ்லிம்கள் அவர்களது தனித்துவத்தை பாதுகாக்கக்கூடிய தனியான போக்கு உள்ளது. தமிழ் அலகுக்குள் முஸ்லிம்களையும் இணைக்கக் கூடிய உறுதிப்படும் ஒரு அலகேஎதிர்காலத்தில் தேவை

Page 16
ஜூன் 5 - ஜூன் 18, 1997
LDருத்துவ வரலாற்றை எடுத்துப்
பார்ப்போமானால், ஆரம்பத்தில் சகல மருத்துவ முறைகளும் சமயங் களுடனும், சமயசடங்குகளுடனும் பின்னிப்பிணைந்தே வந்துள்ளன. கால ஓட்டத்தில் அவை ப்டிப் படியாக சமயங்களில் இருந்து விடுபட்டு வளரலாயின. இதற்கு சித்த - ஆயுர்வேத மருத்துவம் மாத்திரம் விதிவிலக்கல்ல. ஆரம்ப வேத இலக்கியங்களைப் பார்க்கும் போது இது தெளிவாகப் புரியும், சித்த ஆயுர்வேதமும்படிப்படியாக வளர்ந்து வந்து பின் ஆயுர்வேதம் தனி ஒரு வேதமாக வளர்ந்து விட்டதை காணமுடியும் சித்த - ஆயுர்வேதம் பற்றி வரும் போது சமயத்தத்துவங்களுடன் பின்னிப்பிணைந்ததாகவும், குருகுல மரபுக்கூடாக வளர்ந்துவந்ததாகவும் உள்ளது எனக்கூறி அதனை ஒரு கற்கை நெறியாக வளர்ப்பது கடினம் என்ற கேள்வியும் பதிலும் முரண்பாடாக உள்ளது. இது நேர்காணலின் விடயம் - விளக்கம் - பற்றிய வறுமையையும், இன்றைய வளர்ந்து வரும் சித்த ஆயுர்வேதம் பற்றிய தெளிவின்மையையும் காட்டுகின்றது என்பதைக்குறிப்பிட வேண்டும். இதற்கு எமது வருத் ததைத் தெரிவிக்க வேண்டியதுடன், சில விடயங்கள் பற்றிய உண் மையை தெளிவுபடுத்தவும் வேண்டி யுள்ளது. ஆயுர்வேதம் எனும் போது அது எட்டு உட்பிரிவுகளை உடையது. முழுமையான ஆயுர்வேதம் மூன்று பிரிவுகளை உடையது. இதில் மூன் றாவது சிகிச்சை முறை இருவகைப் படும் ஒன்று உடற்சிகிச்சைமுறை இது பரத்துவாஜ சம்பிரதாயம் அல்லது ஆத்திரேய சம்பிரதாயம் எனப்படும் இரண்டாவது அறுவைச்சிகிச்சை முறையாகும். இது தனவந்திரி சம்பிரதாயம் அல்லது சுச்ருத சம்பிரதாயம் என அழைக்கப்படும். எனவே ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சைமுறையென்பது புதியது அல்ல; அது முன்பே வளர்த்து எடுக்கப்பட்டுள்ளது. தொல்லியலில் அதற்கான ஆயுதங் கள் இன்னும் உள்ளன. அறுவைச் சிகிச்சைக்கு இன்றும் சுச்ருதசம் ஹிதை சாட்சியாக உள்ளது. காலப்போக்கில் வெட்டுதல், அறுத்தல், தைத்தல் என்பன ஒரு பாப காரியமாகவும், ஒரு வித தீட்டுவிடயமாகவும் பார்ப்பனரால் வ ளா கி கப் பட்டு விட்டது. இன்னுமொரு காரணம் புத்தரின் உயிர் வதைத்தலுக்கு எதிரான போதனையும் ஆகும். இப்படியான போக்குகளால் அறுவை மருத்துவம் ஒரு கெளரவக்குறைவானதாக கருதப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்று சமூகத்தின் பின் தங்கியவர்களிடம் தஞ்சம் புகுந்து விட்டது. அதாவது நேர் காணலில் கூறிய படி ஆரம்பத்தில் நாவிதர்களே செய்தார்கள் என்று இல்லாமல், இடையில் தான் நாவிதர்களின் கைகளுக்கு மாற்றப் பட்டது. இந்த விபத்து சித்த - ஆயுர்வேதத்துக்கு மாத்திரம் ஏற்படவில்லை அலோபதி என்ற ஆங்கில வைத்தியத்திலும் ஆரம்பத் தில் அறுவை சிகிச்சை முறை இறைச்சிக்கடைக்காரனுக்குரியது GT6াg]] கெளரவக்குறைவாக மதிக்கப்பட்டுள்ளது என்பதை வரலாறு கூறும் பின் மருத்துவ மறுமலர்ச்சியுடன் ஐரோப்பாவில் அறுவைச்சிகிச்சைமுறைமறுபிறவி எடுத்து இன்று ஒரு முன்னேற்றம் அடைந்த மருத்துவ முறையாக விளங்குகின்றது. அந்த மறுமலர்ச்சி சித்த - ஆயுர்வேதத்துக்கு ஏற்பட வில்லையே ஒழிய ஆயுர்வேதத்தில் அறுவைச்சிகிச்சைமுறை இல்லாமல்
இருக்கவில்லை. இனறைய பிளாஸ்ரிக் அறுவைச்சிகிச்சைக்கு முன்னோடியாகவும், முன்னுதாரண மாகவும் திகழ்ந்தவர் சுச்ருதர் என்றால் அதில் வியப்படையத் தேவையில்லை. எதையும் ஐரோப் பியர் சொன்னால் தான் நம்பவே ணும் என்ற பிடிவாதம் நல்லதல்ல. இன்னுமொரு விடயம் சித்த ஆயுர்வேதம் பரம்பரை ரீதியான
மரபுக் கூடாக அல்லது குருகுல
மரபுக் கூடாக வளர்ந்து வந்தது என்பது ஆகும். இது ஒரு பிழை யான வாதம் ஆகும் குருகுலம் எனும்போது, அன்றைய குருகுலக் கல்விக்கும் இன்றைய குருகுலக் கல்விக்கும் வித்தியாசம் உள்ளது. இன்னுமொரு முக்கிய விடயம், சித்த - ஆயுர்வேதம் என்பது குறுகிய நோக்கம் கொண்ட மருத் துவமாக உருவாக்கப்படவில்லை.
பான்மையோர் வந் பலன் நமது தே கலாசார பண்பாட் நெறிமுறைகளோ ெ முடியவில்லை. கவிஞன் அழகாக "இரவில் வாங்கிே விடியவில்லை' 6 மொரு கேவலம் எ6 இந்தியாவிலும் சரி, சரி சித்த - ஆயுர் மருத்துவக்கொள்ை கரிக்கப்படவில்லை ஆகும் என்றாலும், 'நெ நீர்வாய்க்கால் வ புல்லுக்கும்பொசிந் போல் ஏதோசித்தஉயிர் பெற்று வாடி இந்தியாவில் சில த6 னங்களாலும், தனிமு
மருத்துவம் அல்
இன்றளவும் இனியும் அது நின்று பிடிக்கின்றது என்றால், அது முழு மனித குல நன்மைக்காக உருவாக் கப்பட்ட வாழ்முறையாகும். இது பரம்பரையையும் மீறினது ஆகும்.
புராதன இந்தியாவின் பல்கலைக் கழகங்கள் ஆன தசஷ்சசீலா, நாளந்தா, காசி போன்ற உன்னத இடங்களில் ஆயுர்வேதம் ஒரு கற்கை நெறியாக கற்பிக்கப்பட்டு, வளர்த்து எடுக்கப்பட்ட உலகின் பழமையான மருத்துவமாகும். இதனை கற்பதற்காக பல பாகங் களில் இருந்தும் பல்வேறு பட்ட மாணவர்களும் அன்றைய இந்தியா வின் உன்னத பல்கலைக்கழகங் களுக்கு வந்து போய் உள்ளனர். அவர்கள் கற்பதற்கான ஒரு ஒழுங்கு வாய்ந்த கற்கைநெறியாக அன்றே ஆயுர்வேதம் திகழ்ந்து உள்ளது. இடையில் ஏற்பட்ட அந்நிய ஆதிக்கம் மற்றும் காலதேசமாற்றங் களுக்கு ஒப்ப ஆயுர்வேதம் தேக்கமடைந்துவிட்டது.அவ்வளவு தான். இதனை நாம் சீன மருத்து வத்தின் தேக்கம் மற்றும் வளர்ச்சி யுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்க முடியும் உண்மையில் சீன மருத்துவத்துக்கும் சித்த - ஆயுர் வேதத்திற்கும் ஒற்றுமை உண்டு. சீன மருத்துவத்தை வளர்த்தெடுப்பதற்கு அங்கு ஒரு அரசியல் மறுமலர்ச் சியும் தேசப் பற்றுமிக்க தலை மைத்துவமும் ஏற்பட்டது முக்கிய காரணமாகும். எமக்கோ மேலைத் தேய கொள்கைகளை பிரதிபண் ணும் மேலைத்தேய அடிமை மனப்
சித்த - ஆயுர்வே, எடுக்கப்படுகிது. பல் களில் சித்த ஆயுர்ே திரட்டிய ஒரு கற் வளர்க்கப்பட்டுள் 6 வின் காசி இந்து பல் ஜம்னாகர் ஆயுர்ே கழகம் மற்றும் த எம்.ஜி.ஆர். மருத்து கழகத்துடன் இணை கோட்டைசித்த மரு
என்பன திறம் பட வேதத்தை வளர்த்
குறிப்பிட வேண்டு பல்கலைக்கழகங்களு பட்டதாரிசித்த-ஆ Suff geir LL LLIGl6. சென்று வருகின்ற முக்கியமாகும். இலங்கையிலும் சித் வைத்தியர்களின் போராட்டத்தினா? னாலும் அரசு வேண் 1977ம் ஆண்டு சித் - யூனானி மரு கொழும்பு பல்கை ராஜகிரியா சுதே நிறுவனத்தின் கற்ெ தொடக்கி வைத்தது டத்தில் நானும் ஒ செயற்பட்டதினால் களை அறிய முடி அன்றைய கொழு கழக மாணவர்க முன்னின்று உழை முடியாதது ஆகும், !
ஆண்டு ஜூலைக்
 

FITg56Luft
து மாண்டதின் சமோ, நமது டு விஞ்ஞான JCTigglucoLL இதனை ஒரு கூறியுள்ளான். னாம். இன்னும் Tன்று இன்னு ன்னவென்றால், இலங்கையிலும் வேதம் தேசிய b559, GITT 95 g) PĚJŠ; என்ற வேதனை
ல்லுக்கிறைத்த ழிஓடி அங்கே ததாம்' என்பது ஆயுர்வேதமும் நிற்கின்றது. னிப்பட்டநிறுவ முயற்சிகளாலும்
தம் வளர்த்து கலைக்கழகங் வதம் ஒழுங்கு கை நெறியாக ாது. இந்தியா
கலைக்கழகம்,
பத பல்கலைக் மிழ் நாட்டின் துவ பல்கலைக் ந்த பாளையம் துவக்கல்லூரி சித்த - ஆயுர் து வருவதை ம் மேற்படி ருக்கு இலங்கை புர்வேத மருத்து
LULLU L-435 35T35 னர் என்பதும்
ந - ஆயுர்வேத இடையிறாத பம், ஊக்கத்தி டாவெறுப்பாக 5 - ஆயுர்வேத த்துவங்களை லக்கழகத்தின் ச மருத்துவ க நெறிகளாக இப்போராட் ரு அங்கமாக LG) GSL uuri தது. இதற்கு DL | Ꮮ ᎫᎶᏍ Ꮽ56ᏡᎶu Ꮽ5 நம் பெரிதும் த்தது மறக்க ற்பாடு 1983ம் கலவரத்தின்
பிற்பாடு சித்த மருத்துவத்துறை யாழ். பல்கலைக்கழகத்துக்கு மாற் றப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடவேண்டும். இந்த வரலாறு களை சித்த-ஆயுர்வேத -யூணானி மருத்துவர்கள் தெரிந்திருக்க வேண்டும். மற்றது மேற்படி பல்கலைக்கழகங்களில் சித்த யூனாணி - ஆயுர்வேத மருத்து வங்கள் கற்பிக்கப்படுவதுடன் மருத்துவத்தின்நவீன வளர்ச்சிகளை அறிய வேண்டும் என்பதற்காக அலோபதி எனும் ஆங்கில மருத்து வத்தின் கூறுகள் கற்பிக்கப்படுவது குறைபாடு அல்ல, அது நவீன அறிவின் நிறைவுக்கே என்பதை உணர வேண்டும். இன்றைய அறிவியல் வளர்ச்சிகளையும், தொழில் நுட்பங்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது என்றும் நாம் கிணற்றுத் தவளைகாளகவும் இருக்க முடியாது. வெளி உலகின் வெளிச்சங்களை உள்வாங்கி பிரகாச மாக வெளிப்படுத்த வேண்டியது எமது கடன் ஆகும் மருத்துவர்கள் மருந்துகளை சிபாரிசு செய்யும் போது ஏற்படும் சிக்கல்களில் ஒன்றுதான் ஆயுர்வேத வைத்தியர்கள் ஆங்கில மருந்து களையும் பரிந்துரை செய்வது ஆகும். இது ஒரு விவாதத்துக்கும், ஆய்வுக்கும் உரிய விடயமாகும். மற்றும் பணிப்பாளர் கூறியதுபோல் பட்டம் பெற்ற சித்த - ஆயுர்வேத வைத்தியர்கள் மட்டும் இதனை செய்வதில்லை. பரம்பரை வைத்தி யர்களும் இதனை செய்கின்றனர். அதுவும் மோசடியாக ஆங்கில மருந்து என தெரியாதவாறு இருக்க குளிசைகளை மாவாக்கி மற்றும் சரக்குகளுடன் கலந்து ஆஸ்துமா மருந்து நீரிழிவு மருந்து என கொடுத்துவிடுகின்றனர் நான் நேரிடையாக கண்ட ஒரு உண்மைச் சம்பவம் புகழ் பெற்ற சில்லாலை வழிவந்த பரம்பரை வைத்தியர் ஒருவரே இப்படிச் செய்துள்ளதுதான் வேதனை தரும்
சம்பவமாகும் ஆகவே, இது ஒரு
வழியல்ல. இருவழியிலும் நடக் கின்றது. இன்னுமொரு விடயம் இந்தியாவில் சில அலோபதி ஆங்கில மருத்துவர்களே ஆயுர் வேத, ஹோமியோபதி மருந்துகளை சிபாரிசு செய்கின்றனர்! இதற்கு என்ன கூறலாம்? ஆகவே இதில் இரு விதமான கருத்துக்கள் உண்டு. இதில் விட்டுக்கொடுத்து எடுக்கும் மனப்பான்மை வேண்டும் என்பது உடன் ஆராய்வுக்கு முடையது ஆகும். முடிவாக நாம் தொகுத்து நோக்கின், சித்த - ஆயுர்வேதம் எனும் போது அது மிகப்பெரிய உலகின் பழமை யான மருத்துவ முறை என்பதுடன் வாழ்வியல் நெறிமுறையும் ஆகும். சிலர் நினைப்பதுபோல் அது விஞ் ஞான பூர்வமற்ற ஒரு நெறிமுறை அல்ல. இப்படித்தான் அன்று சீனா வில் சீன மருத்துவத்தை விஞ்ஞான பூர்வமற்றது என அந்நிய சக்திகள் தடைசெய்தார்கள். ஆனால், இன்று சீன மருத்துவம் தலைநிமிர்ந்து நிற்கின்றது. அவர்கள் போல் எமக்கும் எமது கலாசார பண்பாட்டு விஞ்ஞான் அம்சங்களில் பற்று வேண்டும். மேலைத்தேய கொள் கைகளில் கண்மூடி பற்றுக்கொண்டு, மூளைச் சலவை செய்யப்பட்ட வர்களால் இங்கு வந்து வாந்தி எடுப்பதால் பயன் ஒன்றும் விளை யப்போவது இல்லை. நாம் எமது சொந்தக் காலில் நின்று எமது கலாசார பண்பாட்டு விஞ்ஞான நெறி முறைகளை நோக்க வேண்டும். அப்போது எதிலும்நாம் வளர்ச்சி பெறலாம்.
இ.தர்மராஜா
"காட்டுமரங்களிலே கள்ளர் மரம் ஐயர் மரம் தோட்டி மரம் Is oil G, it தோழா என்று ஒரு முறை கவிஞர் காசி ஆனந்தன எழுதினாரே ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார் ஒருவர்
"வேரோடு பலாக்கனிகள் பழுத்துத் துரங்கும் வெளி ளாடு வந்தங்கே முதுகுரோஞ்சும் என்று இந்தியாவில் இருக்கும் போது தமிழீழம் பற்றி கனவு கனடு எழுதனாரே அதைச் சொல்லுகிறாயா என்று கேட்டார் மற்றவர்
"அதே தான அதே தான பரவாயில்லையே உனக்கும் கூட ஞாபகம் இருக்கிறது என்று சிலாகித்தார் மற்றவர் "எனது ஞாபக சக்தி பற்றிய உனது சிலாகிப்பு இருக்கட்டும் இப்போது திடீரென காசி ஆனந்தனின் நினைவு உனக்கு ஏன் வந்தது" என்று கேட்டார் Dai.
"எல்லாம் காரணத்தோடு தான் காட்டு மரங்களுக்கு சாதி சமயம் எல்லாம் கிடையாது என்ற அர்த்தத்தில் தான் அன்று அவர் பாடியிருந்தார். ஆனால் இப்போது நிலைமையைப் பார்க்கும் போது அதெல்லாம் உண்மையில்லை. அவற்றுக்கும் கூட சாதி இருக்கும் போல தோன்றுகிறது" என்றார் முதலாமவர்
உரையாடல் சுவாரசியமாகப் போகவே நான் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தேன் உரையாடல் தொடர்ந்தது
"என்ன அப்படிச் சொல்லுகிறாய் மரங்களுக்காவது சாதி இருப்பதாவது
"இல்லாமல் என்ன பாரேன் பறையனாலங்குளம் பற்றி எவ்வளவு பெரிதாக அடிபடுகிறது ஆலமரத்தில் கூட பறையன்மரம் பள்ளண் மரம் என்று
இருக்கும்
போலும் கேள்விப்படவில்லையா'
"ஓ அதுவா', சலித்துக்கொண்டார் மற்றவர்
"கம்மா சலிக்காதை உணர் மயில் பறையனாலங்குளம் என்ற பெயர் மாற்றப்பட்டதை பரவலாக எதிர்க்கிற எங்கடை ஆக்கள் இந்தமாதிரி சாதிப் பெயர்களுடன ஊர்ப் பெயர்கள் இருப்பதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. இத்தனைக்கும் இப்பெயர்மாற்றத்தை எதிர்ப்பவர்களுள் பலர் சாதி எதிர்ப்பு பற்றி நிறைய பேசுபவர்கள்'
மற்றவரிடம் மெளனம் நிலவியது. அவர் எதையோ சொல்ல நினைத்துவிட்டு GDIGTLDT) Ti.
தற்செயலாக காதில் விழுந்த ஒரு உரையாடல் என்றாலும் கூட இந்த உரையாடலின் மூலம் ஒரு முக்கியமான செய்தி எனக்கு சொல்லப்பட்டதாக உணர்ந்தேன்
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் தோறும் பண்டாரிகுளம் வண்ணார் பண்ணை வண்ணாங்குளம் வண்ணாத்தி மடம் வண்ணாத்தி பாலம் மறவன்புலவு தச்சன காடு தச்சன தோப்பு கண்ணாதிட்டி கன்னாரத்தெரு ஐயங்காடு இடைக் காடு நாவிதன தாழ்வு கொல்லன்கலட்டி என்று சாதிகளோடு சம்பந்தப்பட்ட பல ஊர்ப் பெயர்களும் தெருப்பெயர்களும் நிரம்பிக் கிடக்கின்றன என்பது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது
பறையனாலங்குளம் என்ற பெயர் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவி த்தவர்கள் அது ஒரு ஆக்கிரமிப்பாளர்க ளின்நடவடிக்கை என்பதனாலேயே அதை எதிர்த்தனர் அதில் நியாயம் இருப்பது உணர்மைதான ஆனால் இப்பெயர் தொடர்ந்து நிலைப்பதில் என்னநியாயம் இருக்கிறது தமிழ் மக்களின் போராட்டம் இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்த பின்னும் இப்பெயர்கள் நிலைப்பது நியாயமா
பறையனாலங்குளம் பெயர் மாற்றம் சிங்கள ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்றால் இவ்வாறான சாதிப்பெயர்கள் நிலைப்பதை எப்படிச் சொல்வது

Page 17
WTA
G) confis. ÜLL நெறியாள்கையி
லிருந்து, கலைமெருகுப்படங்களை உருவாக்குவதில் வளர்ச்சிபெற்றவர் மலையாள நெறியாளர் ஜெயராஜ் இவருடைய புதிய தேஸாதனம் (மெய்ஞ்ஞானத்தை நோக்கி) திருவனந்தபுரம், அனைத் துலகத்திரைப்படவிழாவிலே கடந்த ஜனவரியில் காண்பிக்கப்பட்டது.
LULL DIT GOT
2
விரல் விட்டு குறிப்பிடக்கூடிய அளவே இருந்துவருகிறது. தமிழில் உலகத் தரத்திற்கு ஒப்பான நாவல்கள் வெளிவரவில்லை என போராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் உரத்துச் சொல்லும் இன்றைய தமிழ்நாவல் இலக்கியச் சூழலில் 1996ம் ஆண்டு5நாவல்கள் வந்திருக்கின்றன - ஆனால் மூன்று எழுத்தாளர்களே நாவல் எழுதியுள் ளனர். சோ ராமேஸ்வரன் அவர்கள் மூன்று நாவல்களை 1996இல் வெளியிட்டிருக்கிறார். மூத்த எழுத் தாளரான வ. அ. இராசரெத்தினம் கடந்த ஆண்டில் நாவல் இலக்கிய முயற்சியில் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சந்தானம் சத்தியானந்தனின் மூடுபனி, வ.அ. இராசரத்தினத்தின் மண்ணிற் சமைந்த மனிதர்கள் சோ ராமேஸ்வரனின் வடக்கும், தெற்கும், சத்தியங்கள் சமாதியா வதில்லை, இன்றல்ல நாளை கல்யாணம் , திமிலை மகாலிங் கத்தின் அவனுக்குத் தெரியும் என்பன அந்த ஐந்துநாவல்களாகும். 3. கவிதை
ஈழத்துக் கவிதைச் சூழலில்
DESADANIAM
ourney to wisdom
Asconflict of interest, between loyalty to the family and commitment to the religious tradition is a rare, but painful experience
A film by : JAARA
இவர் தொழிலால் ஒரு மின்மப் பொறியியலாளர் பரதன் என்ற
மலையாளத் திரைப்பட நெறியா
ளரிடம் பயிற்சி பெற்றவர். இவரு டைய முதலாவது படம் குடும்ப சமேதழ் கர்நாடக இசையின் மகத்துவத்தை விளக்கும் சொப் பனம் மற்றும் 'பைத்ருகம்" ஆகியன இவருக்குப் பாராட்டைக் கொடுத்த படங்கள் என்கின்றனர் மலையாளத் திரைப்பட விமர்ச
புதியவர்களின் வரவு அதிகரித்து இருப்பது அனைவரும் அறிந்ததே. நமது கவிதை உலகுக்கு ஏலவே அறிமுகமான சோலைக்கிளி அகளங்கன், ஜின்னாஹ்,போர், அறபாத்தவிர்த்து இன்னும் பல புதிய முகங்கள் வெளிப்பட்டி ருப்பது தெரிகிறது. 1996ம் ஆண் டில் ஒன்பது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. சோலைக்கிளியின் பனியில் மொழி எழுதி, அகளங்கனின் அகளங்கன் கவிதைகள், எம்.எஸ்.எம்ஹமீதின் சங்கமம், எம். ராமச்சந்திரனின் தேயிலைத்தோட்ட மக்கள் பாடல் கள், அறபாத்தின் எரிநெருப்பிலி ருந்து ஜின்னா ஷெரிபுத்தீனின் புனித பூமியிலே, இக்பால் அலியின் முற்றத்திற்கு வாருங்கள், ஷாஜஹானின் மக்கத்து மலரே, அப்துல் கஹ்ஹாரின் கஹ் கார் கவிதைகள் ஜபாரின் தரப்பட்டுள்ள அவகாசம் என்பனவாகும்.
4. நாடகம்
ஈழத்து தமிழ் நாடகச் சூழலை பொறுத்தவரை ஆறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாலசுகுமார் நாடகம் தொடர்பாய்
8Eif35 GMT. நெறியாளரின் தனம் என்ன கூ "மெய்ப்பொரு ஞானத்தைத் ே யைத் தான் ே சொல்குறிக்கி LDUL 1. LJ6) 8-LDU மதபோதகர்க பின்பற்றி வந்து இறைவனுக்கு திற்குப் பணி ெ குடும்ப பாசத் யேறும் பாங் னருக்கே பெரு ஏற்படுத்தும் LDIT(95LD. ழரபுரீதியான ஊறித்திளைத் திரிசங்கு சொர் படம் பகுப்பு FITA)säISITGOLDff நதி நிலை ெ அந்த நதியை படம் பிடிக்கப் ஒடும்நதியை அ மத்தின் வாழ் விட்டதைப்பட இப்படத்தின் எப்படிச்செல்கி கதகளிநடன வி சங்கரன் வீட்டு
Discirt. Quuluit கிருஷ்ணன் ச கிருஷ்ணன் பச்சுவும்இளம் QABETTGÖNNTIL GJIT SEG Su TÜ öğ5 g (0) பெற்றோருக்கு ஒரு உன்னி ( கிராமத்திலுள் யத்தில் ஒரு சம படுகிறது. இ வேதங்களை இந்தப் பாலக பச்சுவின் அறி கண்டு கேட்டு கின்றனர். அ பாட்டனாரும் றனர். இறைவ இந்தக்கொை யத்தில் ஊறித்த
கடந்த ஆண்டு வெளியிட்டிரு உலக நாடக அ நாடகம் என் கப்படாமல் த யம் சார்ந்த அடங்குகிறது. அருணா செல் d 60 LujTř, ( முள்ள காவே மாரின் சூர்ப்பு வாங்கிய இரா டீன் ராஜாவின் செல்லத் தம்பி நெருப்பு, ந. சு நாடகம் எழுது ஆறு புத்தகங்க மொழி பெய பிறமொழி தமிழுக்கு கொ ஈழத்தில் மிக படுகிறது. இப் தைச் சேர்ந்தே எம்ஏ நுஃமான் சி.வி. வேலுப் பலர் கடந் பங்களிப்பாற்றி கடந்த ஆண் பெயர்ப்பு மு தமிழ் இலக்கி கின்றன. பண் யரால் மொழி
 
 
 

ஜூன் 5- ஜூன் 18, 1997
திரைப்படத்துக்கு உதாரணம்:
2.
=== eیے ہوی=s=s> rے ہوتی چG“
பார்வையில் தேஸா றுகிறது?
|ள் அல்லது மெய்ஞ் தடும் ஒரு யாத்திரை தஸாதனம் என்ற து. இது ஓர் இந்திய நாயன்மார்களும், ளும் இந்த மரபைப் |ள்ளனர். ஆயினும், அல்லது மனுக்குலத் |சய்யும் பொருட்டு, தைத் துறந்து வெளி கு, அக்குடும்பத்தி ந்துயரும், வதையும் ஒரு கிரியை மார்க்க
நம்பிக்கைகளில் த குடும்பத்தினரின் க்கநிலையை எனது ாய்வு செய்கிறது. ய் ஒடிச்செல்லும் ஓர் பாங்கிப்பெருகும் அண்மித்தே எனது பட்டது. ஆயினும் ண்டியுள்ள குக்கிரா நிலை உறைந்து ம் காட்டுகிறது."
றது? பிற்பன்னர் குடும்பம் த் தலைவன். அவன் ச்சு கோயில் பூசாரி ங்கரனின் நண்பர் மகள் தேத்தியும், பாலகர்கள் நட்புறவு பச்சு அதீத திறமை சிறுவன் அவன் அவன் இன்னமும் பிள்ளை)தான். ள கடவள்ளுர் ஆல யப்பரீட்சைநடத்தப் ளம் வயதிலேயே க் கற்றுணர்ந்தவன் ன் சமயக்குரவர்கள் வுத் தீட்சண்யத்தைக் வியந்து பாராட்டு வன் பெற்றோரும் இறும்பூதெய்துகின் னின் அனுக்கிரகமே LI GT60T LÜ LUTU Lö Luf. திளைத்த பாட்டனார்
இரண்டு புத்தகங்கள் நதாலும் அவரது ரங்கு என்ற புத்தகம் ற பிரிவில் சேர்க் மிழ் மொழி இலக்கி பிற நூல்களுக்குள்
லத்துரையின் நந்தி A ga) GJ (3 GJGólsőT FFT ாலைகள், பாலசுகு பனகை, இடது கை வணதனுசு, மொஹி யாழுர் ராகம், க. |யின் நீறுபூத்த ந்தரம் பிள்ளையின் துவது எப்படி என்ற ளுமாகும். ர்ப்பு இலக்கியம் இலக்கியங்களை ண்டு வரும் முயற்சி அரிதாகவே காணப் முயற்சியில் ஈழத் க. கணேஷ், கலாநிதி ன் ஏ ஜே கனகரட்ன பிள்ளை இன்னும் த காலங்களில் யுள்ளனர். டில் மூன்று மொழி யற்சிகள் மட்டுமே யத்தில் நடந்திருக் ாணாமத்து கவிரா பெயர்க்கப்பட்ட
கதைப்போக்கு
கருதுகிறார். கிராமத்தில் ஓர் ஆச்சிரமம். அதன் தலைவர்'ஸ்வாமி மூப்பில்ஸ் அவ ருக்குநிறைய வயதாகிவிட்டது. ஆச் சிரமத்தின் தலைமைப் பீடத்திற்கு ஒருவரை அவர் தேடுகிறார். பச்சுவின்சாதகத்தைப்பார்த்தபோது அவனே தன்னைத் தொடர்ந்து பீடா திபதியாக வேண்டுமெனச் சங்கல் பம் கொள்கிறார். பச்சுவின் பாட்ட னார் ஸ்வாமியின் விருப்பை ஏற்றுக் கொண்டபோதிலும், தந்தையான சங்கரனுக்கு எந்தவித முடிவும் எடு க்கமுடியவில்லை. தாய்க்கு முற்றா கவே விருப்பமில்லை. ஏனைய உறவினருக்கும் அவ்வாறே. குடும் பத்தினர் மத்தியில் பெருந்துயர் பாரம்பரிய பயன்மதிப்புகள் நம்பிக் கைகள் ஆகியவற்றிற்கும் குடும்பப் பற்றுக்காரணமாக எழும் உணர்வ லைகளுக்குமிடையில்போராட்டம் இந்தத்துன்பீற்று நாடகத்தில் சம்பந்தப்படும் அனைவருமே செய்வதறியாது தத்தளிக்கின்றனர். இதற்கிடையில் செய்தி கேட்டு பக்தியும் மரியாதையும் காரணமாக பச்சுவின் பால்ய நண்பர்களும், ஊராரும் அவனைத் தூர நின்று தரிசிக்கத் தொடங்குகின்றனர். ஈற்றில் பந்த பாசத்தைவிட பக்தி சம்பந்தமான நம்பிக்கைகள் மேலெழுகின்றன. பெற்றதாயே பச்சுவை ஆஷ்ரமத்திற்கு அனுப்ப முன் வருகிறாள். வேண்டாவெறுப்பாக பச்சு ஆச்சிர மத்திற்குச் செல்கிறான். சமயக் கிரியைகள் தொடர்கின்றன. தம் பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டனர் என்று நினைக்கும்படி பச்சுவிடம் கேட்கப் படுகிறது. கிரியைகளில் ஒன்று மடிப்பிச்சைக்கேட்டல் பச்சுவும்தன் தாய் தந்தையிடம் பிச்சை கேட்கும் பொழுது, ஆச்சிரமத் தலைவர் என்ற முறையில் அவர்கள் பாத பூசைசெய்து அவன் ஆசியைப் பெறுகின்றனர். ஆச்சிரமத்தில் அவனுக்குக் கடும் சோதனை சில நாட்களில் அவனு க்குப் பொறுக்க இயலாது இருக் கிறது. பச்சு தன் வீடு நோக்கி ஓடுகி
பிறமொழிக்கவிதைகள் அடங்கிய காற்றின் மெளனம், கவிதைத் தொகுதி, த கனகரத்தினத்தால் மொழிபெயர்க்கப்பட்டதாய்லாந்து நாட்டார் கதைகள், த.தர்மகுலசிங் கத்தால் மொழி பெயர்க்கப்பட்ட தாய் என்பனவாகும்.
6. தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த நூல்கள்
ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பு இன்று விரிந்து தேடலும் ஆய்வும் நிறைந்த ஒரு அகலித்த பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக் கிறது. இந்த நிலையில் எம்மவர்கள் எதைப்பற்றியும் அதிகம் ஆராய்
வதில்லை, பேசுவதில்லை என்ற
குற்றச்சாட்டு பரவலாக இன்று எழுப்பப்படுவதை காண்கிறோம். எழுத்தாளர்கள் என்றபலர் தங்களை சிறுகதை, கவிதை என்ற குறுகிய வட்டத்தினுள் மட்டும் உட் படுத்திக்கொண்டிருப்பதானது - ஒரு ஆரோக்கியமான பார்வை வழியில்லை என்பது தெளிவானதுஇந்த வகையில் கடந்த ஆண்டு தேடல், ஆய்வுகளின் வழிவந்த பதினான்கு நூல்கள் வெளி வந்திருக்கின்றன. பெ. முத்துலிங்கத்தின் எழுதாத வரலாறு, கே.எஸ் சிவகுமாரனின் திறனாய்வுப் பார்வைகள், அல. அப்துஸ் ஸமதுவின் இஸ்லாமிய
றான். ஆயினும் அவன் பெற்றோர் அவனை ஏற்க மறுக்கின்றனர். சுவா மிக்கு வீடு ஏதும் இல்லை என்கிறா ர்கள். பச்சுவுக்கு மனக்குழப்பம், இதுவே படத்தின் கதைப் போக்கு இன்றைய உலோகாயத உலகில், இக்கதை நீட்டும் பரிமாணங்கள் நம் மில் பலருக்கு எத்தகைய தாக் கங்களை ஏற்படுத்தும் என்பது சுவா ரஸ்யமாக ஆராயவேண்டிய ஒரு கேள்வி. ஆயினும், திரைப்படம் என்ற முறையில் தேஸாதனம் என் னைப்பெரிதும் ஆட்கொண்டது. "பூரீகுமார் அருக்குட்டி' என்பவர் எழுதிய கதைக்குத் திரைநாடகம் எழுதியவர்மாதம்புகுஞ்சுக்குட்டன் என்பவர். இப்படத்தின் வியத்தகு அம்சங்கள் கலைத்துவமான, அலட் டிக்கொள்ளாத அசையும் படிமங் களை உள்ளடக்கும் ஒளியமைப் பும், படப்பிடிப்பும், நாதன் கன்னூ ரின் கலை நிர்மாணம், மொஹன் சித்தாராவின்மயக்கும்மெல்லிசை, எல்லாவற்றிற்கும் மேலாக, இரட் டையர் பி.லெனின் வி.டி.விஜயன் ஆகியோரின் படத்தொகுப்புவண் ணம். இத்துனை நிறைவுகளுடன் நெறியாளர் ஜெயராஜின் பங்க ளிப்பு அமைதியான நதியின் நீரோட்டம் போல செல்கிறது. விஜயராகவன், மாஸ்டர் குமார் மினி நாயர், உன்னி கிருஷ்ணன் நம்பூத்திரி ஆகியோர் நடிப்பு அடக்கமாய் வெளிப்படுத்தப் படுகிறது. குறிப்பாக பாட்டனராக வரும் உன்னிகிருஷ்ணன் நம்பூத்திரி ஒரு யாழ்ப்பாண முதியவர் போன்றே தோற்றமும் இயக்கமும் கொண்ட ஒருவராகத் தோன்றி எம்மனதைக் கவருகிறார். நல்ல"திரைப்படம் என்பதற்கு தேஸாதனம் என்ற இந்த மலை யாளப்படத்தையும்நாம் உதாரணங் 9mTILL GOTTLD. 'குறைந்த முதலீட்டின், பெரும்பா லும் இயற்கை ஒளியைப் பயன் படுத்தி, முன்பின் அறிந்திராத நடிக/ நடிகையிரைக் கொண்டு நான் எடுத்த இந்தப் படம் ஜனரஞ்சக ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளது' என்று ஜெயராஜ்கூறினார்.
இலக்கிய நோக்கு கலாநிதி காரை சுந்தரம்பிள்ளையின் நடிக மணி வி.வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும், சி.எம்.ஏ. அமீனின் முஸ்லிம்கள் வளர்த்த அழகியற் கலைகள், பரமநாதனின் நவநாத சித்தர், ஷர்புன்னியாவின் கிராமிய மணம், சி. சிவஞான சுந்தரத்தின் தம்பி தங்கைக்கு ஏ. இக்பாலின் இலக்கிய ஊற்று, கு. சோமசுந் தரத்தின் நல்வாழ்விற்குறிய நடை முறை சிந்தனைகள், புலவர் த. கனகரத்தினத்தின் தமிழ் - சிங்கள இலக்கிய உறவு, யோகபாலாவின் மகிழ்ச்சியின் இரகசியம், பால சுகுமாரின் உலக நாடக அரங்கு என்பனவாகும்.
7. சிறுவர் இலக்கியம்
eup. f. சீனித்தம்பியின் சிறுவர்க ளுக்கான பிறநாட்டுக்கதைகள், வ. செல்லையாவின்செயா உலகத்துக் கதைக்ள், ந. தர்மலிங்கத்தின் பிள்ளைப் பாபூக்கள் ரூபராணி ஜோசப்பின் ஏணியும் தோணியும், ச. அருளானந்தத்தின் காகமும் தம்பியும், ஒ.கே. குணநாதனின் மாயக்கிழவி, செ. யோகநாதனின் மந்திரமா தந்திரமா என்ற எழு புத்தகங்கள் சிறுவர் இலக்கிய பிரிவி னுள் கடந்த ஆண்டு வெளிவந்தி ருக்கின்றன.
O

Page 18
"கிழக்கும் மேற்கும்" வெளியீடு:- தமிழர் நலன் புரிச்சங்கம், 33A Station Road, Manor Park, London E125 Bp, United Kingdom.
Tழத்தமிழர்களின் புலம்பெயர்
வாழ்வு ஆக்க இலக்கியத்துறையில் புதிய வளத்தை கொடுக்க முனைந் திருப்பதை இன்றைய காலம் நமக்கு நிரூபிக்கின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் வாழ்வு கொள்ளும் நம்மவர்களின் பங்களிப்புக்கள் இவற்றில் கணிச மானவை. இதற்கு சான்று பகர்வது போல் வெளிவந்துள்ளது 'கிழக்கும் மேற்கும்' எனும் லண்டன் தமிழர் நலன்புரிச்சங்கத்தின் ஆண்டுமலர் இது ஓர் கூட்டு முயற்சி எனினும் தொகுப்பாளர் பத்ம நாப ஐயரின் கடின உழைப்பே இவ்விதழில் சிறப்பு காரணம் என நினைக் கின்றேன். படைப்பாளர் பட்டியல் நீண்டது. ஆக்கங்கள் தொடர்பான விமர்சனங்களுக்கு அப்பால் இம்மலர் தொடர்பாக வேறு சில கருத்துக்களும் கூற வேண்டி யுள்ளது. 1984ம் ஆண்டு மார்க்சியத்தின் செல்வாக்கும், முற்போக்கு இலக் கியவாதிகளின்பார்வையும்ஈழவிடு தலைஇயக்கங்களைச் சூழ்ந்திருந்த காலகட்டம் அக்கால கட்டத்தில் பல்வேறு இலக்கிய வெளியீடுகள் உருவாக ஏதுவாயிற்று. இந் நேரத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியுதவியோடு பாரிய முதலீட்டோடு 'புதுயுகம்' எனும் பெயரில் தமிழகத்தில் ஒரு சஞ்சிகை வெளிக்கொணரப்பட்டது. இரண்டு இதழ்களோடு இச்சஞ்சிகை வெளிவருவது நின்று விட்டாலும் அக்காலகட்டத்தில் தமிழ்ச்சஞ்சிகை வெளியீட்டுத்துறையில் பெரிய தாக்கத்தைக்கொடுத்தது இப்புது யுகம் காரணம் ஆக்க உள்ளடக்கம் அல்ல. அதன் உயர்ரக அச்சுப் பதிப்பும், அதன் கவர்ச்சிமிகு கலர் வடிவங்களும்தான் புதுயுகம் புலிகளின் சித்தாந்த கருத்துக்களுக்கு ஊறுவிளை விக்காத வண்ணம் வெளிவந்தது இதன் விசேடத்தன்மை. இதனால் பல முற்போக்கு இலக்கியவாதி களும், அதன் சிந்தனையாளர்களும் புறக்கணிக்கப்பட்டனர். லண்டன் நலன்புரிச் சங்கத்தினரின் இவ் வெளியீடும் புதுயுகம் வெளி யீட்டாளர்களின் சிந்தனைகளை 'கரம்பற்றிக்கொண்டுள்ளதோ என ஐயம் கொள்ள வைக்கின்றது. இச்சங்கத்தின் கடந்த வருட இவ் வருட இரண்டு இதழ்களும் புலம்பெயர் சூழலில் வாழும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய பல முக்கிய படைப்பாளிகளை தவிர்த்துள்ளது. 'கிழக்கும் மேற்கும்' ஆண்டு மலர் முன்னுரையில் தொகுப்பாளர் இங்ங்ணம் கூறுகின்றார். 'பல்வேறு சமூக, கலாசார, அரசியல் நம்பிக் கையுடையவர்களிடமிருந்து படைப் புக்களைக் கோரினோம்' இக் கோரிக்கை, எத்தனை நிஜம் வாய்ந் தது என்பது தொகுப்பாளருக்கே
ஜூன் 5 - ஜூன் 18, 1997
படைப்பாளர்கள் மாற்று அரசியல் கலாசார சிந்தனைகளை கொண்ட வர்கள் புகலிடத்தில் உருவாகி வரும் பல மனித உரிமை மீறல்க ளையும், அராஜகங்களையும் அதிகார ஆக்கிரமிப்புக்களையும் ஆக்ரோசமாக எதிர்ப்பவர்கள். அத் தோடு சிறு சஞ்சிகை உலகோடும் ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு மையங்களோடும் உறவு பூண்ட வர்கள் முற்போக்கு சிந்தனை கொண்ட நவீன இலக்கிய தேடல்க ளின் ஆர்வலர்கள் குறிப்பாக தேவா ஹெரட் சேரன், சுசீந்திரன், நிருபா, கலாமோகன், உமா, வ.ஐ.ச ஜெயபாலன், தேவிகா, ரஞ்சனி, ரயாகரன், பாரதி, லக்ஷ்மி, நிர்மலா வாணிதாசன், கலைச்செல்வன், தயாநிதி, பரா புஸ்பராஜா, சுகன், ഥൺ ബ്രി&T, நித்தியானந்தம், சந்தோஷ், முரளி வாசுதேவன் மற்றும் 'தாயகம்' சஞ்சிகைப் படைப்பாளிகள் இன்னும் பலர் இவர்களின் புறக்கணிப்பு கிழக்கு மேற்கின் குறிக்கோளின் மீது ஐயத்தை எழுப்புகின்றது. புலம்பெயர்சூழலில் தமிழ்மொழிக் கல்வி, தகவல் தொழில்நுட்பம், புலம்பெயர் சர்வதேச இலக்கியம், பெண்நிலைவாதம், பின் நவீனத் துவம் என பல்வகைப்பட்ட பார் வைகள் புத்தகத்தினுள் இருப்பதாக சொல்லும் தொகுப்பாளர் புலம் பெயர் சூழலில் தமிழ் எதிர் கொள்ளும் எழுத்துச் சுதந்திர மறுப்பு ஜனநாயகக் கடமைகளுக்கு தடைவிதித்தல், துப்பாக்கிக் கலாசாரம், சண்டித்தனம், சிறு சஞ்சிகையர்ளர்கள் படைப்பாளிகள் மீது செலுத்தப்படும் அதிகார ஆணவத்துவம் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஒரு வரியேனும் இருப்பதாகக் குறிப் பிடக்காணோம் மனித விழுமி யங்களை காலில் போட்டு மிதிக்கும் புகலிட அனைத்து அராஜகங் களுக்கு எதிராக ஒரு குரலைக் கூட இத்தொகுப்பில் ஒலிக்க வைக்க தொகுப்பாளரால் முடியாமல்போய் விட்டது. இதுதான் பரிதாபமும் வேதனையும்,
துடைப்பான்.
பசியாவரம்
(சிறுகதைத் தொகுதி) கே.கோவிந்தராஜ் வெளியீடு:- மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், 95, ரஜமல்வத்த, கொழும்பு -15 விலை ரூபா. 90/=
(6) Tழ்நாள் முழுவதும்
துயரங்களில் வாழ்கின்ற மலையக ப்ெருந்தோட்டத் தொழிலாளர் களின் அவலங்களை தொட்டுக் காட்டுகின்ற பன்னிரண்டு சிறு கதைகளின் தொகுப்பே கே. கோவிந்தராஜின்பசியாவரம்
1975 இலிருந்து - 1986 வரையி லான காலப்பகுதியில் இச்சிறு கதைகள் வெளிவந்துள்ளன. மலையக மக்களின் வாழ்வியலின் துன்பங்களையும், துயரங்களையும் ஒவ்வொரு சிறுகதைகளிலும்
தெளிவாகப்படை இந்ததேசத்தின் .ெ முதுகெலும்புகளா வாழ்வும் வயிற சுருண்டே கிடக் பற்றிய துயரங்கள் படைப்புகளில் கோடிட்டுக் காட் கோவிந்தராஜ்
குறிப்பிட்டுச் படைப்பாளிகளி
என்பதும் குறிப்பி
"ஈழத்தவர் கலாநிதிக கு
Tழத்தமிழரின்
(U് (L് ഞLDLITഞg| நூலொன்றின்தே6 இனமுரண்பாடு டைந்த காலந்தெ பட்ட ஒன்று. கலாநிதி க. கு GT (L5, ULL FF என்ற நூலினை அரசியல், சமூக வரலாற்றில் தமிழ் அவர்கள் சார் முதன்மை சரிவர LUL 6660 606). சிந்தனைகள் வரலாற்றை திரிட நடுநிலைநின்று ந கூறவேண்டுமெ ஆய்வே 'ஈழத்தவ இந்நூலாகும்' 6 முன்னுரையின் வாசிப்பவர்களு பெருத்த ஏமாற்ற கும் என்பதில் சந் மேற்குறிப்பிட்ட வருகின்ற பதங்க ளினை உணர்ந் எழுதப்பட்ட ஒ தான்விரும்பியவ அதற்கு கால ே ஈழத்தவர் வரலா பினையும் இட்டு கங்கருதி இவ்வ ரையையும் அவ்வளவுதான். இந்நூலில் ஒரு கூறப்படுகின்றை தெளிவாக உண முடியும் ஒரு பக் போது அதற்குள்இ போக்குகள் ஒடுக் ஒன்று கிழக்கு புறந்தள்ளிவிட் எழுதப்பட்டிருக்கி இரண்டு எழுதப் சாதாரண மக் இடம்பெறாமல் அரசோச்சிய அர இடம்பெற்றுள்ள இந்த இரு போக் ஈழத்தவர் என்ற6 நிற்கின்ற பொரு மைத்து விட்ட ரியரின் யாழ்ப் குழாத்து மன ஏற்பட்ட விளை நூலாசிரியரின் ஈழத்தவர் எனக்க யாழ்ப்பாண
வெளிச்சம் புறம்தள்ளப்பட்ட இப்
 
 
 
 
 

த்துள்ளார். பாருளாதாரத்தின் ன இந்த மக்களின் ம் இன்னமும் கிறது. அவர்கள் ளை தன்னுடைய மிகத் தெளிவாக ட்டுகிறார். கே. மலையகத்தின் சொல்லக்கூடிய | GÜ) ஒருவர் டத்தக்கது.
LunTur95)
வரலாறும் நணராசாவும்
சரியானதும்,
மான வரலாற்று வை இலங்கையில் ঢলো 986. IT 60) LDL நாட்டே உணரப்
னராசாவினால் த்தவர் வரலாறு "இலங்கையின் பொருளாதார மன்னர்களதும், ந்த மக்களதும் க் கணிப்பீடு செய் இனச்சார்பான 2_6ooT 60)LDUIT 601 படுத்தியுள்ளன. மது வரலாறறைக ன்ற அவாவின் பர்வரலாறு' என்ற ான்னும் அவரின் நம்பிக்கையுடன் க்கு இந்நூல் த்தையே கொடுக் தேகமில்லை.
முன்னுரையில் ளுக்கான பொரு து அதற்கேற்ப ரு நூலல்ல இது. ற்றை எழுதிவிட்டு தவைக்கு ஏற்ப ாறு' என்ற தலைப் வியாபார நோக் ாறு ஒரு முன்னு எழுதியுள்ளார்
பக்க வரலாறு மயை வாச்கர்கள் ார்ந்து கொள்ள க வரலாறு எனும் இருவித சிந்தனைப் ன்ெறன. அதாவது மாகாணத்தைப் G இந்நூல் கின்றமை, பட்ட வரலாற்றில் களின் வரலாறு வடமாகாணத்தில் சர்களின் வரலாறே
卧、 குகளும் சேர்ந்து எண்ணக்கரு சுட்டி ளினை மாற்றிய து. இது நூலாசி பாணத்து உயர் L'ILJIT6T6)LDLLIT6) வாகும். இதனால் அர்த்தத்தில் ருதப்படுபவர்கள் குழாத்
» LLUIT
தினரேயாகும். "இனச்சார்பான சிந்தனைகள் உண்மையான வரலாற்றை திரிபு படுத்தியுள்ளன" எனக்கூறுகின்ற நூலாசிரியர் 'இலங்கையின் வர லாறு என்பது இரண்டு இனங் களுக்கிடையிலான 6A եւ III Ֆ போராட்ட விளைவு என்பது என் ஆய்வின் முடிவாகும்' எனக் கூறுகின்ற இவரின் முடிவு முன்னையதில் இருந்து எல் ளவுக்கு வேறுபாடானது என்பதை அவரின் ஆய்வில் இருந்து கண்டு கொள்ள முடியாமல் இருக்கின்றது. "போராசிரியர் லெஸ்லி குணவர்த் 560T (In Ethnicity and Social change in Sri Lanka Social Scientists Association 1979) புராதன கால வரலாற்றுப் பதிவேடான மகாவம்சத்தில் சிங்கள என்ற சொல் அந்தக் காலத்தில் புத்தகுருமாராய் ஆதரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அரச வம்சத்தையே உண்மையில் குறிப்பிட்டது' எனக் குறிப்பிடுகின்றார் (மே.கோ முறிந்த பனை பக். 155) எனவே தமிழ் சிங்கள அரசர் களுக்கிடையில் நடந்த அதிகாரப் போட்டியினை இரு இனங்களுக்கு
இடையில் நடந்த போராட்டமாக
காட்ட முனைவது வரலாற்றின் மற்றுமொரு புரட்டலாகும். இவ்வாறான கண்டுபிடிப்புக்களைச் செய்கின்ற கலாநிதி க. குணராசா தென்னிந்தியாவில் நடந்த தமிழ் அரசர்களுக்கிடையிலான யுத்தங் களை எந்த இரு இனங்களின் (8ւյTW: Tւ լ- வரலாறாக க்ண்டு பிடிப்புச் செய்யப் போகின்றாரோ தெரியவில்லை. கிழக்கு மாகாண் அரசர்களைப்பற்றி எழுதினால் அவர்கள் சிங்கள அரசர்களுடன் கொண்டிருந்தஉறவு புலப்படும். அவ்வாறு புலப்பட்டால் தனது கண்டுபிடிப்பை நிகழ்த்த (1plգ եւ IT 35/ என்பதற்காகவும், யாழ்ப்பாண அதிகார பேணுகை மனோபாவத்திற்கு சவாலாகவும் அமைந்து விடும் என்பதற்காகவும் அதனை மிக சாதுர்யமாக தவிர்த்து ஈழத்தவர் வரலாறு படைத்து ShLLITit. உண்மையில் இந்நூல் இன்று ள்ேவிக்குட்பட்டு வரும் யாழ்ப் பாண மேலாதிக்கவாதத்தை மீண் டும் அங்கீகரிப்பதற்கான அல்லது அடையாளப்படுத்துவதான ஒரு வரலாற்றுநூல் என்றே கொள்ளப்பட வேண்டும்.
அ. யோதன்
பிர்ரர்
S)
இதயத்தோடும்
ஒரு பெருந்துவக்கோகை, சற்றேக முடிவற்றுத்தொடர்ந்தன. பின்னும்பின்னும் பல பெருவெடிப்பாப் அது ஒய பெருங்கூச்சல்
நெருப்புப்பிரளயத்தினூடு கலைந்து போனதிண்ட மிகநீண்ட மெனனம்/
மொணங்கினறி தன்னுடைய மனிதருக்காப்ப்போரிட்டுக்கொண்டு உயிரைமட்டுமே மிச்சமாய்வைத்திருக்கிற ஒருவதுைமெலிதானகாலடி ஓசைகள் கேட்கின்றன
நண்பர்களாய் எதிரிகளாப் மனிதர்களாய்நிரம்பியிருக்கிற வாழ்நரகிலிருந்துதப்பித்தோடுவதாய் அவ்வோசை7ங்கும் மெளனத்தில் நிறைகிறது
செத்துப்போனஅவனது அவர்களின் நெஞ்சழுத்தும் அழிக்கவெண்ணநினைவுகளோடு அவன்ஓடுகிறான்
துரத்தேகாற்றுவெளிமெணனங்கிழத்து இன்னுமொரு உயிரைப்பறத்தெடுக்கிற மற்றொரு துவக்கோசைகேட்கிறது
உடல் நோவு தரவில்லை கோபம் விரக்தி குற்றவுணர்வு அழுத்திச்சாக்கொல்கிறது.அவனைந்தமும் தலைகவிழ்த்துக்குந்தியிருக்கிறான் அவனது மனிதர்களும்அவனைப்போன்ற மனிதர்களும் செத்தழிந்து போனஉலகில் இன்னுமே துடித்துக்கொண்டிருக்கிற
சிந்திக்கிறமூளைமோடும் ബഝ%്യമഗ്ര മൃഗ வழிதல்தகுமா?
எதுவதுபோயிருப்பினும் அல்லது ഝ%6/0%ീതൂ0 அவனது உயிர்ப்பான வழிவிருந்த அந்த யதார்த்த உலகுக்கு
ി/ശ്നിഗ്ര7ീ

Page 19
தனிமனிதனா? சூழலா?
(UD பொ. 'கவிதைப்போக்கு தனிமனிதர்களாலன்றி அவர்களுடு செயற்படும் சமுதாயச் சூழலா லேயே தீர்மானிக்கப்படுகிறது" என்று நான் கூறியதன் காரணமாக இன்னும் சில தசாப்தங்களில் இந்தப் புதிய பரிமாணங்களும் சாதனைகளும் யாரும் கவனிப் பாரற்றுப்போகவே கூடும் என்னுங் கருத்தை நாம் நினைவிலிருத்துவது பயனுள்ளது' என்ற கருத்தை முன் வைக்க உரிமையற்றவராகின்றேன் என்று கூறியுள்ளார் (சரிநிகர் 119) இது மட்டுமன்றி மாக்ஸியசித்தாந் தமே கூடஎனது முன்னைய கூற்றின் படி உருவானதற்கு இடமிராது போயிருக்கவேண்டும் என்பது அவரது வாதம்
மாக்ஸியம் மாக்ஸ் என்ற தனிமனி தரது ஆக்கம் மட்டுமே என்ற பார்வையை நாம் ஏற்றால், மு.பொ
■■ 臼山f山uró「5as இயேசு புத்தர் முகம்மது நபி CELITT GÓT CÉAD IT ft SRL –ean 95 GITT 95 வரலாற்றுச்சூழலின் விளைவாகவே BIGAJT GJ fi BSL (95 fl Li iffi g, 600 GATLI போக்குகளை முன்வைக்க இயலு
மாயிற்று தனிமனிதர்களது சிறப் UITGot LIFEIJ, of L LS6ot Cup 3 flug துவத்தை நான் மறுக்கவில்லை ஆயினும் எப் பங்களிப்பும் ஒரு வரலாற்றுப்போக்காகவோ இலக்கி JL (LT, U, T, GI floti, தனிமனித சாதனையை விட முக்கியமானது அது நிகழும் வரலாற்றுச்சூழல் மாஓ, 1960களில் இன்னும் சில தசாப்தங்களில் மாக்ஸ் உட்பட நாமெல்லாம் சொன்ன விஷயங்கள் மிக அற்பமானவையாகத் தோன்ற லாம் என்ற கருத்துப்படக் கூறியி ருந்தது நினைவிலிருத்தத்தக்கது தனிமனிதர்களின் அமானுஷ்ய ஆற்றல் சார்ந்தே உலகம் முன்னேறுகிறது என்று கருதுகிற ஒரு போக்கு இன்னமும் உள்ளது. இனியும் இருக்கும் இது மனித
இருப்பையும் சமூக இருப்பையும்
இணைத்துக் கருத இயலாமையின் விளைவென்றே தோன்றுகிறது.
சிவசேகரம்
συσπάσα σή
எனது கவிதை
சிரிநிகர் இதழ்120ல் வடிவேல்
இன்பமோகன் எழுதிய 'மட்டக் களப்பு பெண்கள் இலக்கை நோக்கி." என்ற கண்ணோட்டத் தில் இடம்பெற்ற ஒரு தவறைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பெண்கள் அமைப்புகள் 1997இற் குரிய உலகப் பெண்கள் தின நிகழ்ச்சிகளை மட்டுநகர் கலாசா லையில் நடத்தி முடித்தன. இந்நிகழ் வில், கவிதா எனும் அம்சமும் புகுத்தப்பட்டிருந்தது. இக் கவிதா நிகழ்வில், அகிலேஸ் வரி என்பவரால் வாசிக்கப்பட்ட கவிதை எனது கவிதையாகும். அன்றைய நிகழ்வில் கூட அகிலேஸ்வரி, 'இது கல்முனை றிஸ்வியூ முஹம்மத் நபீல் எழுதிய கவிதை என சிலாகித்து விட்டுத் தான் இக்கவிதையை வாசித்தார். ஆனால், மேலுள்ள கண்ணோட் டத்தை எழுதியவர் 'அகிலேஸ்வரி தனது கவிதையின் மூலம்
'எந்தப்பறவை பெண் விடுதலை பற்றிபுத்தகம் வெளியிட்டது. எந்தப்புல் பாலியல்வல்லுறவால் கோட்டுக்குப் போனது'
என்று மனித சமூகத்திற்கே சொந்த மான இவ்வர்க்கப் பாகுபாட்டை கேள்விக்குட்படுத்தினார்' என
எழுதிச்செல்கின்றார். மேலுள்ள கவிதை எனது கவிதை என்பதற்கு ஆதாரமாக பின்வரும் விடயத்தைக்கூற விரும்புகின்றேன். அண்மையில் பாதுக்கை' எனும் இடத்தில் பால்நிலை அபிவிருத்தி கருத்தரங்கில் என்னால் எழுதி வாசிக்கப்பட்ட கவிதை அதுவாகும். இக்கவிதையை நான்அன்றே எழுதி வாசித்ததை இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய சுல்பிகா இஸ்மாயில் அவர்களும்
அறிவார்கள்
-றிஸ்வியூ முஹம்மத்நபில் கல்முனை-6
Georganumg
(Uதூர் பிரதேச செயலாளர் ஏ,
நடராசா அவர்கள் முகாமைத்துவ பயிற்சி ஒன்றுக்காக மூன்று மாதகால விடுமுறையில் இலங்கை அபிவி ருத்தி நிருவாக நிறுவகத்திற்கு (SLDA) கடந்தமே மாதம் 07ம் திகதி சென்றுள்ளார். ஆனால் மூதூர் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமை யாற்றும் எம்.ஏ.எம்.நியாஸ் அவர்க ளுக்கு பதில் பிரதேச செயலாளர் நியமனத்தை வழங்காமல், முது ரிலிருந்து 18 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஈச்சிலம்பத்தை உதவி அரசாங்க அதிபர் காரியா
லயத்தில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றும் சிங்கராயர் அவர்க ளுக்கு பதில் பிரதேச செயலாளர் நியமனத்தை அரசாங்க அதிபரின் சிபாரிசுடன் வழங்கியுள்ளார் சிங்கராயரும் நியாஸும் ஒரே திகதியில் இலங்கை நிர்வாக சேவைக்கு சேர்த்துக்கொள்ளப் பட்டவர்களாவர். மேலும் ஈசசிலம் பத்தை இன்னும் பிரதேச செயலக மாக தரமுயர்த்தப்படவுமில்லை.
திணைக்களத் தலைவர் விடுமுறை யில் செல்லும் போது பதில் கடமை பொறுப்புக்களை கொடுத்துவிட்டுச் செல்வதே பொதுவான நடைமுறை
நமது நாட்டி
தனமாக வை: 96a.lqULIG)Jrf 956i இற்றைக்கு ஒ தினகரன் ப GloIbu Lib. களுக்கு ஓர் ஆயிரம் ரூபா நீங்களும் :ெ என்ற ஆர்ப்பு ரத்தை படித் களையும், அனுப்பியவர் ʻLJGa)L`)L9)LʻlqL. வசிக்கும் அரூ விளம்பரம்ெ
GuਲLD படித்து விட் ளையும் தொகு என்ன என்ற ஆக்கங்களுட LDG0s (SLLITLIi அனுப்பிவைத் நான் கொழுப் இருப்பதால் சந்திக்க ஆவ அரூஸ் எழு GT(U55TGT3
தியாக செம்ம
தி ருகோண
செய்திக் கட்( யாழ்பல்கலை கள் குழுவின் d GouT COOTT. G. பற்றிய செய் தொடர்ந்து வாசகர்கள் அ லிங்க நகரில் திகதி தொடக் பரண் நிறுவ இராணுவத்தி ინეს გუჩ1(8u |mr gui GJITEGOTUGËLITë குரிய அத்திய திருமண விழ பூப்புனிதநீரா ;)LibLD GiTإoته
660ਲ போவது தங் இவைகள் அ6 யப்பட்டுள்ள அத்துடன் இ வேய்தல், தக கல், வீட்டுத்த (...) στου ουου 68 துப்பரவாக்க அனைத்தும் டுள்ளன. கிராம சேை gα) L1 μ660Tή, அதிகார சபை 6) IL-8, ITGOGOLDL
யாகும். ஆ6 லயத்தில் ஒரு வேறு ஒரு பி ஒருவருக்கு பதற்கு நிய அரசாங்கத்தி ஏற்படுத்துவ ளுக்கு நிர்வ ஏற்படுத்தும் இந்த பொருத் ரீதியான ே இப்பகுதி ம
கிறார்கள்.
 
 
 
 
 
 

ー豆、うぬ。
ஜூன் 5 - ஜூன் 18, 1997
தகம் போடலியோ புத்தகம்
குத்தான் ஆவல் எழாது என்னைப் போல், நிறைய இளம் எழுத்
ஸ்இலக்கியத்தை மூல
து பிழைப்பு நடத்தக் தான் அதிகம். ரு வருடத்திற்கு முன் த்திரிகையில் ஒரு இளம் எழுத்தாளர் அரியசந்தர்ப்பம் பஇருந்தால் போதும், ாகுதி போடலாம், ITLLLDITGT GSGITLBLI து விட்டு ஆக்கங் ஆயிரங்களையும்
கள் அதிகமுண்டு.
என்னுமிடத்தில் ஸ் என்பவரால் அந்த ாடுக்கப்பட்டிருந்தது. ான விளம்பரத்தை டு, நமது கவிதைக ;ப்பில்கொணர்ந்தால் உதிப்பும் எனக்கு -ன் ஒரு 'மயிலும் UpaoLib
தேன்.
புக்கு அண்மையில் என்னை நேரடியாக ல் கொண்டுள்ளதாக தினார் சென்றேன். ளை ஊக்குவிக்கும் லை சந்திக்க யாருக்
Toਲo முண்டியடித்துக் கொண்டு, ஆக்கங்களையும், ஆயி ரங்களையம் அனுப்பியிருந்தனர். பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் சிரேஷ்ட மாணவர் களும், கல்வியியல் தொடர்பான நூலொன்றுக்கு அரூஸிடம் அச்சாரம் கொடுத்துள்ளதையும், பின்பு அறிந்து எதிர்பாராத விதமாக பலப்பிட்டியில் அவர்களைசந்திக்க நேர்ந்தபோது 6000 ரூபாய்க்கள் வரை அரூஸிடம் கொடுத்துள் ளதாகவும், இன்னும் வேலைகள் முடியவில்லை என்றும் கூறி அலுத் துக்கொண்டனர். அண்மையில் கடித மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது 'எங்கள் முயற்சிக ளையும் பணத்தையும் அரூஸ் வீணாக்கி விட்டார். புத்தகக்கதை, ஒரு பேய்க்காட்டலே' என்றனர்.
அதுபோல, என்னுடன் நெருங்கிய எழுத்தாளநண்பர்களிடம் இதுபற்றி கதைத்த ஒரு சமயம், அவர்களும் அரூஸின் விளம்பரத்தில் மயங்கி அள்ளிக்கொடுத்து விட்டு QauáGu Q母röa)QGuL5山 படுவதை உணர்ந்தேன் ஆயிரங் களையும், ஆக்கங்களையும் பெற்று
ஏப்பமிட்ட அரூஸ், தற்போது இன்னுமொரு புரட்டலில் ஈடுபட் டுள்ளதாக தகவல் அதாவது, அவர் ஆரம்பித்த நின்று போன்ற ஜூம்ஆ' என்ற இஸ் லாமிய பத்திரிகை வளர்ச்சிக்கு ஆண்டு, ஆயுள், சந்தாசேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியக்கிடைத்தது. எனவே, தமிழ் பேசும் நெஞ்சங்களே, இந்த அரூஸின் நிதி திரட்டல் பற்றி மிக விழிப்பாக இருப்பதுடன், இவர் பற்றிய திருகு தாளங்களை பிறருக் கும் அம்பலப்படுத்தி காப்பதும் நமது கடமையே குறிப்பாக வளர்ந்து எழுத்தாளர்களை இவர் வளைத் துப் போட்டு பணம் கறப்பதை தொழிலாகக் கொண்டவர் என்ப தற்கு நிறைய சான்றுகள் உள. எனவே நான் உட்பட இதர எழுத் தாள சகோதரர்களின் பணத்துக்கு அரூஸ் என்ன சாட்டுக்களை கூறப்போகிறார் என்பதையாவது தெரியப்படுத்துவாரா?
எஸ்.எச் அறபாத் ஒட்டமாவடி
GJOjli
- தொடரும் நெருக்கடிகள்
மலை லிங்கநகர்பற்றி
டுரைகளும் முந்நாள் க்கழக மனித உரிமை அறிக்கைகளும், விரதப்போராட்டம் திகளும் சரிநிகரில் வெளிவந்தமை றிந்ததே. கடந்த 96 ஒக் 16ஆம் கம் இராணுவ தடை ப்பட்டதில் இருந்து али то шSlon sти நீர்வினியோகம் குவரத்து கடைகளுக் வசியப்பொருட்கள் ா, பிறந்தநாள் விழா ட்டுவிழா.நாகபூசணி காயில் வழிபாடு
நண்பர்கள் வந்து கிநிற்பது பார்ப்பது னைத்துமே தடைசெய்
IOT |றந்த வீட்டுக் கூரை ரம், சிமென்ற், மண், ாபாடங்கள் கொண்டு டு திருத்தம் காணி ல், வேலியமைத்தல் தடைசெய்யப்பட்
JULIFT GTT fi , LS, GT S FTIT
வீதி அபிவிருத்தி
யல் கட்சிப்பிரமுகர்கள் பாராளு
மன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிடுவதுகூட தடைசெய்யப் பட்டுள்ளது. ஆக இம்மக்கள் உண்ணுவதும் உறங்குவதும் மட்டும் தடைசெய்யப்படவில்லை. ஏற்கெனவே 40 குடும்பங்களை இராணுவத்தினர் பலாத்காரமாக வெளியேற்றி அக்குடியிருப்புப் பகுதியையும் நாகபூசணி அம்மன்
கோயிலையும் சேர்த்து யாரும் உட்புக முடியாத படி வேலிய மைத்துள்ளனர். அவ்வேலியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் முன்னாகராஜன்கடை என்ற இடத்தில் இராணுவத்தினர் தடையரண் போட்டுள்ளனர். இப் பகுதியில் இன்னும் 250க்கு மேற் பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களைக் கூட வீட்டுக்குக் கொண்டு செல்ல முடியாது தடை போட்டுள்ளனர். இம்மக்களின் வீட்டுக் கூரைகள் எல்லாம் இறந்து வானம் தெரிகின் றது. வெய்யில் கூட வீட்டுக்குள் விழுகிறது மழையில் நனைவதும் வெய்யிலில் காய்வதும் தவிர வேறு வழியில்லை. இதனால் தொற்று நோய்கள் பரவுகின்றன. இம்மக்களின் நிலைமையை மனித உரிமை அமைப்புக் காளாவது
பெற்றுக்கொடுக்கமுடியாதா? இம் மக்கள் மீது உளவியல், உடலி யல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்திவிரக்திநிலைக்குத் தள்ளி அம்மக்களை அங்கிருந்து மெல்ல மெல்ல வெளியேற்றுவதே இராணு வத்தின் நோக்கமாகும். திருகோணமலை நகரின் முதுகெ லும்பாக விளங்கும் லிங்கநகர் தமிழர் குடியிருப்புநிலம் இராணுவ உடைமையாகுவதை தமிழர் பாராளுமன்ற உறுப்பினர்களால் தடுக்கமுடியாதா? அன்று கந்தளாய் சேருவில (அல்லை) பதவியாபாரதிபுரம்) மொறவேவா(பன்குளம்) வெலி
ஓயா(மணலாறு) அம்பாறை, இன்று
u Turtu LL(660T, LL|LOG) LT லிங்கநகர் அன்று அரசின் திட்ட மிட்ட குடியேற்றங்களின் மூலம் தமிழர்நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இன்று இராணுவத்தினர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து விகாரை கட்டி பிக்குவை இருத்தி சூழவர சிங்கள மக்களை குடியேற்று கிறார்கள்
உண்மையில்லிங்கநகரில்இராணுவ முகாம் அமைப்பதற்கான நியாய பூர்வமான எந்தக்காரணங்களும் இல்லை. பிளான்ரன் பொயின்ட் பாதுகாப்பு என்பதும் சுடுவீச்சு எல்லை என்பதும் இனவாதக்
யினர், நீர் வழங்கல் கவனத்தில் எடுத்து அடிப்படை குறியின் ൈl@. |பு சபையினர், அரசி மனித உரிமைகளையாவது ஞானம
திருமலை பதி தrத்தில் DIGILIGO Tris வில் கடமையாற்றும் பதில் கடமைபார்ப் துவரை சரிநிகர் இதழ்கள் வாசகர்களிடமிருந்து நிறையவே னம் செய்திருப்பது கடிதங்கள்வந்துகொண்டிருக்கின்ற
குமேலதிக செலவை துடன், பொது மக்க க ரீதியில் சிரமத்தை டவடிக்கையுமாகும். தமற்ற நியமனம் இன வறுபடுத்தலா என , , oiT (3LJälj () , ITCit
stub, ay maaari மூதூர்
அரசியல் சமூக கலாசார இலக்கிய விமர்சன கருத்துக்களையும் býli ur:1560 orruluð grtré á Gloues வந்து கொண்டு இருந்தது இதழ் 121ல் சித்த ஆயுர்வேத மருத்துவம் பற்றிய நேர்காணலை வெளியிட்ட தன் மூலம் புதியதொரு கருத்துப் பரிமாறலுக்குவித்திட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இது ஆக்கபூர்வ Lorra, Gary Cougar() in
இதர்மராஜா திருமலை
Gırgıb Aynı öpf'si) Glu(EşubUral oupuIIaoon start oduIIsoth எழுத்துத் தெளிவற்றவயாகவும் அமைந்து விடுகின்றன. கடிதம் எழுதும் வாசகர்களின் ஆர்வத்தை யும் அக்கறையையும் வரவேற்கும், அதேநேரம்கடிதங்களை முந்தளவு CUBASUDITransongbogbossonnasioniborupg orgottupu sailla Bass (d.
ஆர்

Page 20
இபசிக்குரு இராணுவநடவடிக்கையின்
மூலம் இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசங்களில்பொலிசாரும் கடற்படையி னரும் நிலைகொண்டு பலப்படுத்தி வருகின்றனர். நீண்ட மண்மேட்டுடன் கூடிய அரண் அமைக்கப்பட்டு அவற்றுக்கிடையே பாதுகாப்புக்கென பதுங்கு அறைகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறான பங்கர்களுக்கு அருகில் காணப்படுகின்ற பனைமரங்கள் தறிக்கப்பட்டு துண்டுக ளாக்கி மறைப்புச் சுவர்களாக அரண் அமைப்பதில் படையினர் ஈடுபட்டுள்ள GðIsr. பனைமரங்கள் கிடைக்காத இடங்களில் அருகில் உள்ள வாளிப்பான காட்டு மரங்களும் காட்டு மரங்கள் இல்லாத விடத்து அழகிய நேரான தேக்கு மரக் குற்றிகளேஅரண் அமைப்பதற்குப்பயன் படுத்தப்படுகின்றன. இதற்கென வவுனியா - ஹொரவப் பொத்தானை வீதியில் உள்ள தேக்கு மரத்தோப்பில் (அரசினால் பயிரிடப் பட்டது) இருந்து ட்ரக்குகளிலும், லொறி களிலும்வெட்டித்தறிக்கப்பட்டதேக்குமரக் குற்றிகள்பெருமளவில்கொண்டுசெல்லப் படுகின்றன. இது'ஜயசிக்குரு'நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள படையினரின்வேலையாக உள்ளது. இதே வேளையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ள கிராமப்பகுதிகள் காட்டுப்பகுதிகள் ஒதுக்குப்புறங்களில் புலிகள் மறைந்திருக்கின்றனரா என தேடுவதிலும் மறைவிடங்களைத் தேடிக் கண்டுபிடித்து அழிக்கும் பணிகளிலும் படையினர் கடந்த பல தினங்களாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு
அமைச்சின் நடவடிக்கைத் தலைமைச்
வெளிவந்தமை
செயலகமும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்அறிவித்திருந்தது.
சுத்தப்படுத்துதல்' (clearine) என்ற பொருள் கொண்டு இந்த இராணுவ சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றி தகவல்கள்கசிந்துவெளியாகியுள்ளன.
இராணுவ நடவடிக்கையின் மூலம்
கைப்பற்றப்படுகின்றஇடங்கள்நகரங்கள் கிராமங்கள் கடைவீதிகள் என்பன எவ்வாறுசுத்தப்படுத்தப்பட்டன என்பன குறித்து தொடர்ச்சியாகத் தகவல்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. வீடுகள் கடைகள் என்பன துரும்புகூட மிச்சமில்லாது சுத்தம் செய்யப்பட்டுப் பொதுமக்களின்உடைமைகளும் சொத்து க்களும்வாரிச்சுருட்டிக்கொண்டுசெல்லப் பட்டதைப்பொதுமக்கள் பலர்நேரடியாக வும்கண்டுள்ளனர். இதேபோன்றதொருகத்திகரிப்பு நடவடிக் கைதான் ஓமந்தை பகுதிகளிலும் மேற் கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாயகிராமியபிரதேசமாகியஒமந்தை பகுதியில் உள்ள வீடுகள் கடைகளில் இருந்து மரத்தளபாடங்கள் உழவு இயந்தி ரங்களின் விவசாய உதிரிப்பாகங்கள் தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் தெளிகருவிகள் அல்கத்தின் குழாய்கள் கூரைத்தகடுகள் வெண்கலப்பாத்திரங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்ற கிடாரங்கள் மற்றும் பெரிய அளவிலான பாத்திரங்கள் என்பன இங்கிருந்து சுத்தமாக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் விவசாயிகள் தமது வீடுகளில் விட்டுச் சென்ற பெருமளவு செத்தல் மிளகாய் நெல் மூடைகள் என்பனவற்றுக்குஎன்னநடந்தது என்பது குறித்துதெரியவில்லை.
கைப்பற்றப்பட்டஒமந்தை ருந்து அகற்றப்பட்ட பல
தொலைக்காட்சிப்பெட்டிகள் ஜெனரேற்றர்என்பவை D L LI நகரப்பகுதிக்குள் கொண் கிழக்குப் பக்கமாக உள்ள பொதுமக்களின் வீடுகளி
வைக்கப்பட்டுள்ளதாகவும்
சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது
சனங்களுக்கும்
தங்கத்துரைக்கும்
"Gallai'r Glygain"
5டந்த சனிக்கிழமை தமிழர் பணிக்
குழுவினரால் ஏற்பாடு செய் யப்பட்ட கூட்டமொன்று சரஸ்வதி மண்டபத்தில் நடந்தேறியது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அக்கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்தார் தங்கத்துரை எம்பி அவர்கள். ஆனால்இரத்தப்பொட்டு வைத்து தங்கத்துரை அண்ணனை GJ GJEGJITo corrëfeu i LG கூட்டணிக்கு ஜே போடவோ அந்த அரங்கில் ஒருத்தர் தானும் இருக்கவில்லை. தங்கத்துரை அண்ணர் பேச்சை ஆரம்பித்தார் "அனைவரும் ஒருமித்து இனப் பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த குரலை முன்வைப்பதற்காகவே இக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது என நான்நம்புகிறேன்' என்றார் மேடை யில் இருந்தகுமார் பொன்னம்பலம் அதற்காக இல்லையென மறுத்தார். முதலே முற்றும்கோணம் தங்கத் துரைசமாளித்துக்கொண்டு -சந்திரி TGAlcor gift 635Club GTGöt prff - கூட்டத்தில் இருந்த சனங்கள் உஷாரடைந்து விட்டனர் கூட்டத் தில் இருந்தவர்கள் தங்கத்துரை யிடம் உரக்கக் கேட்டனர். இதற்கு முதல் பதில் சொல்லுங்கள் கூட்டணி யுத்தத்திற்கு ஆதரவா எதிர்ப்பா? தங்கத்துரை- மெளனம் சனங்கள் எங்கே ஆனந்தசங்கரி? எங்கே நீலன் திருச்செல்வம் தங்கத்துரை- கேட்கவில்லை 〔L、 சனங்கள் எங்கே ஆனந்தசங்கரி புத்தத்தை ஆதரிப்பதாக ஆனந்த சங்கரி யுத்தத்தை எதிர்ப்பதாக நீங்கள் சிங்கள ஆட்சியாளர் களிடம் ஒன்று மக்களிடம் ஒன்று தங்கத்துரை = ( 22 GOOITriëf வசப்பட்டு) கூட்டணி தங்கத்துரை பின் கட்சியல்ல தங்கத்துரையும்
கூட்டணியில் இருக்கிறார் (Logic) சனங்கள் அரசாங்கம் யுத்தத்தை நிறுத்த கூட்டணி என்ன செய்தது? தங்கத்துரை- சனாதிபதியை சந்தித்து இருக்கிறோம். சனங்கள் சனாதிபதியை சந்தித்த பின்னும் யுத்தம் நடக்கிறதே
தங்கத்துரை இது என்னிடம்
மட்டும் கேட்க முடியாது நான் மட்டும் கூட்டணி இல்லை. உணர்ச்சி வசப்பட்டு தம்பி குமார் போல் என்னால் பேச முடியாது ஒன்றுமே எனக்குத் தெரியாது எதற்காக இக்கூட்டம் நடக்கிறது என்பதையும் நான் தெளிவாக அறியவில்லை. நானும் உங்களைப் போல் கஷ்டப்பட்ட பிரதேசத்தில்
இருந்து வந்தவன் தான் டெலி போனில் இப்படியொரு கூட்டம் |
நடக்கிறது. கூட்டணி சார்பில் வந்து பேசுகிறீர்களா என இன்று காலை யில் கேட்டார்கள் அதற்காகத்தான் நான் வந்தேன் இனி என்ன பேசப்போகிறோம் என எமது
கட்சிக்கு நீங்கள் உரியமுறையில்
அழைப்பு விடுத்தால் நாங்கள் கலந்துரையாடிவிட்டு வந்து பேசு GSITLo.
リcm」の6町 - ஏமாத்தாதே கூட்டத்தலைவர் தங்கத்துரை எம்.
பிஅவர்கள் சொன்னார் ஒழுங்காக
அழைக்கப்படவில்லையென அது தவறு அவர்களுடைய கட்சிக்காரி யாலயத்திற்கு சென்று கலந் துரையாடி ஒழுங்கான முறையி லேயே அழைப்பிதல் கையளிக்கப் பட்டு கூட்டணி வந்து பேசுவதாக கூறப்பட்டது தங்கத்துரை கூற்று தUெTதுெ தங்கத்துரை (Tensionஇல் இருந் தார்)
அம்ரிதா
O
ஏமாத்தாதே
கிழக்கு ஒலுவில் பி
முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் சென்று தடு திருப்பதாகக் கூறப்படு காரணமாக ஈழ மக்கள் கட்சிக்கும், பூரீலங்கா காங்கிரசுக்கும் இடை கருத்துவேற்றுமை எழு இவ்விளைஞர்கள் சுயவி பேரிலேயே தமது இ சேர்ந்துள்ளதாக ஈ.பி. விப்பதை நீல மு.கா. மறுக்கிறது. அம் முஸ்
ஞர்களுக்கு ஈ.பி.டி.பி
புதிய
தேர்தல் தொகுதி தேர்தல்களை நடத்தும் 6 தேர்தல்முறையொன்ை படுத்த அரசு தீர்மானித் புதிய தேர்தல் முை இதுவரை நிலவிய விரு | முறை இல்லாது ெ
வுள்ளது.
அறிமுகப்படுத்தப்படு முறையின் கீழ் பா உறுப்பினர்கள் ஆச தொகை 225இலிருந்து குறைக்கப்படும் அ ஆசனங்களுக்கு பா உறுப்பினர்கள் தேர்த மட்டத்திலும், எஞ் ஆசனங்களுக்கு உறு விகிதாசாரத் தேர்தலி தெரிவு நடைபெறவுள் விகிதாசாரத்தேர்தல்மு மாகாண மட்டத்திலே னர்கள் தெரிவு செய் இதுவரை அம்முை மாவட்ட மட்டத்திலே
hudumad i rummodusaudi, LRA. Gumam, Gained a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Srilanka
பிரதேசத்திலி பொருட்கள் டெக்குகள் படவவுனியா டுவரப்பட்டு இடங்களில் ல்பத்திரமாக தகவல்கள்
- குர்ஜன்
அடிபடுகின்றன.
இதுகுறித்து பொலிஸ், இராணுவ உயரதி காரிகளுக்கும்தெரிவிக்கப்பட்டுள்ளதாம் பொருட்கள் பத்திரப்படுத்தப்பட்டுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனமக்கள்(பொலிசாரின்) படையினரின்
இந்த நடவடிக்கைகள் குறித்து கோப மடைந்துள்ளார்கள் இது விடயம் குறித்து வெளியில் தகவல் தெரிவித்ததும் அவர்களே. 'ஓமந்தை கிராமவாசிகளின் உடைமைகள் எமது கிராமத்திற்குக்கொண்டுவரப்பட்டுள்ளன' என்று கூறுகின்ற அவர்கள் இதற்காகபுலி களிடமிருந்துஎவ்வாறானபிரதிபலிப்புகள் ஏற்படும் என்பது குறித்து கலக்கம் அடைந்துள்ளார்கள் உயிர்தப்புவதற்காகஒடிய அப்பாவிதமிழ் மக்களின் உடைமைகளைத் தமிழ் மக்களோடு எல்லைப்புறத்தில்இணைந்து வாழ்கின்ற எமது கிராமத்து மக்கள் கொள்ளையடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்என்ற பழிச்சொல்அல்லவா ஏற்படும்? என அவர்கள் வினவுகின் றார்கள் இதுவிடயம் குறித்து வன்னிப்பகுதியின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையிடப்பட்டுள்ளது. படையினர் கைப்பற்றிய பகுதிக்குள் ஓமந்தை பகுதிக்குள் படையினர்காவல ரண்கள்அமைக்கும் இடங்களில்உரிமை கோருவார் அற்ற நிலையில் சில பொருட்கள்கண்டெடுக்கப்பட்டதாகவும் அவற்றை எடுத்துள்ள பொலிசார்நீதிமன் றத்தில் ஒப்படைத்து உரியவர்களிடம் கையளிப்பதற்கு வசதியாக நடவடிக்கை கள்ளடுக்கப்பட்டுள்ளதாகவும்பொலிசார் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. புலிகளின்பிடியிலிருந்து அப்பாவிதமிழ் மக்களை விடுதலை செய்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இராணுவ நடவடிக்கைகளின்பின்னால்மேற்கொள்ள ப்படுகின்றஇவ்வாறானகத்திகரிப்பு:செயற் பாடுகள் நிச்சயமாகப் பொதுமக்களின் நன்மதிப்பைச்சம்பாதிக்க உதவப்போவது
ൺ.
DGOGOUS 29.6566).
ரதேசத்தில்
ஐவரைக் த்து வைத்
LD 3 LDL I GULD ஜனநாயகக் முஸ்லிம் யில் கடும் ந்துள்ளது.
ருப்பத்தின் யக்கத்தில் டி.பி தெரி அடியோடு லிம் இளை
பயிற்சி அளிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பூரீ ல மு.கா குற்றஞ்சுமத்துகிறது. இதே சமயம் ஈ.பி.டி.பியின் இந் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பூரீலமு.கா முடிவெடு த துளி ளதாக த தெரியவருகிறது. இது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் ஈ.பி.டி.பியினர் மலையக இளைஞர் களையும் விட்டுவைக்கிறார்கள் ജൂൺ ഞഖ என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கொழும்பில் தங்கள் அலுவலகத்தில் வேலைபெற்றுத் தருவதாகக்கூறி மலையகஇளைஞர்
களை அழைத்துச் சென்று au Lä.
கிற்கு ஆயுத பயிற்சிக்காக அழைத் துச் செல்வதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களிடம் கையொப்பம் பெற்று அவர்களை ஆயுதம் தூக்க வைத்து பலிக்கடாவாக்கப் போவ தாக மலையக மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர் பான கண்டன அறிக்கையொன்று அகில இன நல்லுறவு ஒன்றியத்தால் மலையகத்தில் ஊடுருவும் இயக் கம் என்ற தலைப்பில் பத்திரிகை களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பச்சைப் புலிகள் சம்பந்தப்பட்ட செய்தியிலும் ஈ.பி.டி.பியின் பெயர் நன்றாக அடிபட்டுக்கொண் டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, அண்மைய சில நிகழ்வுகள் ஈ.பி.டி.பியை மரத்தால் விழுந்த வனை மாடு மிதித்தாற் போல்
தேர்தல் முறை
மட்டத்தில்
விகிதாசாரத் ற அறிமுகப் துள்ளது.
றயின் படி, நப்பு வாக்கு guju JULIL
ம் தேர்தல் ராளுமன்ற GOTTE, 5. Gilgöt து 200வரை தில் 100 ராளுமன்ற ல் தொகுதி 酚山 100 LÜLGNGOTT 95 GİT னுடாகவும்
றையினால், யே உறுப்பி யப்படுவர். றயின் கீழ் யே தெரிவு
()gu JuJLILILLGMs. தேர்தல் முறையை மாற்ற அரசு எடுத்துள்ள இம்முடிவு எதிர்வரும் 05.06.1997 அன்று நீதி, அரசியல மைப்பு அமைச்சர் ஜிஎல்பீரிசினால் அரசியலமைப்புத் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உத்தேசிக்கப்பட் டுள்ளது. அரசின் மேற்படி முடிவுக்குப் பல அரசியல் கட்சிகளும் இதுவரை உத்தியோகப்பற்றற்ற மட்டத்தில் ஆதரவைத் தெரிவித்துள்ளன. 05.06.1997 அன்று நடைபெறும் கலந்துரையாடலின் போது புதிய தேர்தல் முறைக்கிணங்க வாக்குச் சீட்டு தயாரிப்பது உட்பட உத்தேச தேர்தல் முறையுடன், திருத்தம்
சேர்த்துக் கொள்ளப்படுவதும்
செய்யப்படவுள்ளது. இந் நாட்டுத் தேர்தல் முறை ஜேர்மன் நாட்டுத் தேர்தல் முறைக்குச் சமனானதல்ல என அரச பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
ப்பதிவு நமக அச்சகம் கோலி விதி இரத்ாளை
ஆக்கியிருக்கிறது.
T
7)ጎ)ር"
A
97 о0әО25