கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.07.17

Page 1
ce SAKNAK
რ57&
சரிநிகர் சமானமாக வாழவமிந்த நாட்டிலே பாரதி
 

As 365, J.
போனதொருத்தாண்டு போக்கறுந்த நாள்முதலா ஆனதென்நோகரியமும் ஆகாமல் போனபின்னும் ஆகுமென்று சொல்லுகிறார் ஆகட்டும் என்றிருப்போம் IGITUD ULI

Page 2
ஜூலை 17 - 30, 1997
இரு வாரங்களுக்கு ஒரு முறை
சரிநிகர்சமானமாக வழ்ந்தநாட்டிலே'
பாரதி ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் Dragoras
GTib, GBays.aTLib, Gip93ul
அரவிந்தன்
சி. செராஜா சிவகுருநாதன் CBgUTGör
வடிவமைப்பு ஏ.எம்.றஷமி
வெளியிடுபவர் ச பாலகிருஷ்ணன் 18/2, அலோசாலை கொழும்பு 03 அச்சுப்பதிவு நவமகஅச்சகம் 384 காலி விதி இரத்மலானை
ஆண்டு சந்தாவிபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 தபாற்செலவு உட்பட) ரத்தட்டளை/காசோலை աnoվմ, MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.
எல்லாத்தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05.
தொலைபேசி:593615, 584380 தொலை மடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக 。 cmエ அனுப்பிவைக்கப்படும் பிரசுரத்துக்கென அனுப்பப்டும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது
படைப்புக்களை தாளின் ஒரு
பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான
கையெழுத்தில் பிரதி செய்தோ அனுப்பி வைக்கவும்
பிறந்த நாள் (ELIITITT"Lib
( T. ஐ மு அரசாங்கத்துக்கு
மூனறு வருடங்கள் பூர்த்தியாகும் எதிர்வரும ஓகஸ்ட் மாதம், பொஐ மு.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி கோரி ஆர்ப் பாட்ட ஊர்வலங்களை நடாத்த ஐதேக தயாராகி வருகின்றது என தெரியவருகின்றது. ஓகஸ்ட் நடுப்பகுதியில் நாடுமுழு வதும், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கருத்தரங்குகள் என்பனவற்றை J GOoflaño oGlğ, dAlJLDélrÉ,J39, 994 GAJff 9, Gʻfl6öT அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் ஒழுங்கமைத்து உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்ற இதழில் வெளியான இலங்கையில் தமிழர் உயர் கல்வி எனும் கட்டுரையை எழுதியவர்சோ சந்திரசேகரம் soulso
| —
ண்மைக்காலமாக மூதூர்ப் [9ٹک பிரதேசத்திலுள்ள படையினருக்கும் பொலிசாருக்கும் புதிதாகமதாபிமா னம் பிறந்த கதை இதோ:
மூதூரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையத்தளத்தில் பழமை வாய்ந்த பெளத்த விகாரை யொன்றுள்ளது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இங்கு வாழும் பெளத்த மக்களின் ஆத்மீகக் கட்டமைப்பைப் பேணுவதாகச் சொல்லப்படும் இந்த விகாரை, இலங்கையின் இனப்பிரச்சினை வட கிழக்குப் பகுதிகளில் தீவிர மாகிருந்த காலத்தில் அதன் முக்கியத்துவத்தை ஏறத்தாழ முழுமையாக இழந்திருந்தது. தொடர்ந்து மூதூர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் அவர்களின் கவனம் மீண்டும் விகாரையின் பால் திரும்பியுள்ளது. புனர்நிர்மாண வேலைகள் துரித கதியில் நடந்தேறி முற்றுப்பெறும் தருவாயில் உள்ளன. அது அவர்களின் உரிமை மாத்திரமல்ல; கடமையும் கூட என்று வைத்துக் கொள்வோம். ஆனால் இவ்விட யத்தில் படையினரதும பொலிசா ரினதும் பொதுமக்களுடனான
விதிமுரண் நை மிகுந்த ஆட்சேபத் அடையப்போகுப் மாத்திரமல்ல, அத கொள்ளும் வழிமு மையானவையாக இ மெனும் விதிமுறை கொள்ளப்படும் ந கண்டனத்துக்கு தண்டனைக்குமுரிய இனப்பிரச்சினை தொழிற்துறைகள் முடக்கப்பட்டு நாள சந்தோச இருப்பு வாதமில்லாமல் ப பொருளாதார ரெ சிக்கித்தவிக்கின்ற இ ளின் அடிமடியில் 6 கைங்கரியத்தைப் பொலிசாரும் அண் அரங்கேற்றி வரு பெளத்த தர்மத்தி காகவும், அபிவிரு அதன் பொருளாத 5Goam母 酵fQg山é அபிவிருத்தி நிதி 6 நடக்கும் பலாத் விற்பனையையும், வாகனங்களின் மீ யோகத்தையும் எ
| 2 In Éir:UILEalilei in III
(6) கிழக்கு மக்களுக்கு அரசு
அனுப்பும் உணவுப்பொருட்களில் பெருமளவு தொகை மோசடி செய்யப்படுவதாக பாதுகாப்புப் பிரிவுகளின் உயர் மட்டத்துக்குத் தெரியவந்துள்ளதை அடுத்து அது தொடர்பாக விரிவான விசாரணை யொன்றை நடத்த விஷேடஇரகசிய பொலிஸ் குழுவொன்று யாழப் பாணத்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவருகிறது. அரசின் சில அதிகாரிகளும் இவ் வுணவுப் பொருள் மோசடியின் பின்னணியில் இருப்பதாகத் தகவல் கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம கூறுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக் களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரீவி சுமணசேகரவின் பணிப்பின்படி அதன் பணிப்பாள ரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டீகே ஹேமச்சந்திரவின் நெறிப் படுத்தலின் கீழ் இவ் விஷேட
இரகசியப் பொலிஸ் விசாரணை
நடைபெறுகிறது. யாழ்ப்பாணத்துக் பொருள் அனுப்ப மற்றும் அதனுடன் நிறுவனங்கள் நபர் முழுமையான அறி இரகசிய பொலிசார் பெற்றுள்ளது. இதே சமயம் யாழ் அதிபராக இதுவரை பத்மநாதன் உட DIT Ó Duh (GSFLÜLILUL உள்நாட்டு அலுவ கூறுகிறது. பத்மநாதன் உள்நாட அமைச்சில் சேர்த் பட்டுள்ளதாகவும் தின் புதிய و لا يرى சண்முகநாதன் நிய ளதாகவும் உள்நாட அமைச் சின் சிரே யொருவர் தெரிவி,
தனியாருக்கு விற்கப்பட்ட அரச
ஸ்தாபனங்களை புனருத்தாரணம் செய்யும் சட்டத்தின் கீழ் கடந்த வாரம் மீண்டும் அரசுக்கு உரித்தாக் கப்பட்ட ஏழு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானிக் கப்பட்டுள்ளதென தெரியவரு கின்றது. அத்துடன் கடந்த ஐதேக ஆட்சிக் காலத்தில் மற்றும் தற்போதைய அரசின் கீழ் தனியார் துறைக்கு விற்கப்பட்ட அரச சொத்துக்களில் அரசுக்கு சொந்தமாகவிருக்கும் பங்குகள் மேற்கூறிய முறையில் விற்கப்படுமென அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதீட்டு பற்றாக்குறையை குறைப் பதற்காக ரூ.500கோடி வருமான த்தை பெறும் நோக்கத்துடன் அரச பங்குகள் மற்றும் நிறுவனங்கள் இவ்வாறு விற்கப்படுகின்றன
அத்துடன் அரசே கள் 25ல் 19 நிறுவ இலங்கை டெலி GTUTs GoIE 5T I விற்பனை செய் இறுதிக்குள் அரச கின்றது என நம்ப இலங்கை உருக்கு பூகொடை ஆடை கொழும்பு கொம யரிங்) நிறுவனம்,
தொழிற்சாலை மர் சீனி தொழிற்சா6 அரசினால் மீளப்ெ பட்ட நிறுவனங்கள் மத்தேகம ஆடைெ காபூல் லங்கா நிறு முயற்சிகள் மேற் விட்டன எனவு படுகின்றது.
 
 
 
 
 

டமுறைகளே துக்குரியவை
இலட்சியம் னை அடைந்து றைகளும் தூய் ருக்க வேண்டு யமறந்து மேற் டைமுறைகள் மாத்திரமல்ல
6Ꮫ)ᎶᏍ ] .
95ITIJ 600TLDIT-95 அனைத்தாலும் ாந்த வாழ்வின் க்கே உத்தர டுமோசமான ருக்கடிக்குள் ப்பகுதி மக்க க வைக்கின்ற படையினரும், SOLD, SITGOLDITS, கின்றார்கள் ST GJ.GTig élj. த்திக்காகவும் ர செலவீனங் பதற்காகவும், ன்ற பெயரில் IT U Lq 3, Q9, Lஇயந்திரங்கள் BITGOT LIGOLLG 1) த நெறிக்குள்
கு உணவுப் ப்படும் முறை [ @l£ ITLf L/Taয়া ள்தொடர்பான க்கையொன்று டம் கிடைக்கப்
}ப்பாண அரச செயற்பட்ட சீ. னடியாக இட பட்டுள்ளதாக 660)LD
படுஅலுவல்கள் துக்கொள்ளப்
யாழ்ப்பாணத் அதிபராக கே
மிக்கப்பட்டுள் டு அலுவல்கள் ஷ்ட அதிகாரி தார்.
ாடடநிறுவனங் SOTÉISGIT 2 LLIL கொம் மற்றும் றுவனங்களை இந்த வருட ங்கம் முயற்சிக் படுகின்றது.
கூட்டுத்தாபனம், தொழிற்சாலை, ஷல் (எஞ்சினி த்தேகம ஆடை றும் ஹிங்குரான a) GrcmL」cm(窓cu பற்றுக்கொள்ளப் ாகும். இவற்றில் ாழிற்சாலையை னத்துக்கு விற்க காள்ளப்பட்டு
குறிப்பிடப்
9|L5(956-1951...?
அரசாங்க ஊழியர்களின் சம்பளத் தொகையிலிருந்து டிக்கெட்டுக்கான பெறுமானம் கழிக்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரால் நடைபெறும் மெளட்டீகங்களையும், இழிவழக்கு களையும் இல்லாதொழிப்பதே அறங்களைப் போதிக்கும் மதங்க ளின் மானசீக ரீதியான பணிகளா கும். சயமப்பணி என்ற போர்வை யில் காடைத்தனங்களை கட்ட
விழ்த்துவிடுவதையும், மதங்களின்
தூய போதனைக்கு மாசு கற்பிப் பதையும் எந்த ஆத்திகனும் அங்கீகரிக்க மாட்டான் பெளத்த தர்மத்தையும் அதன் தனித் துவத்தையும், பாதுகாப்பையும் பேணும் உத்தரவாதம் இலங்கை யின் தற்போதைய அரசியலமைப் பின் முக்கிய அம்சமாகும். தனியான அமைச்சு உத்தியோக பூர்வ உத்தியோகபூர்வமற்ற சங்கங் கள் அமைப்புகள் போன்றவற்றின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்துவரும் பெளத்த தர்மத்தின் "காவலர்கள்' இவ்விடயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாத அவசியத் தேவையாகும்.
உண்மையில் ஒரு தனிமனிதனின்
சி.ஐ.டி மீதம் சந்தேகம்
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரணதுங்க அவர்களது Gls Topa pubā Gg,TLiuro விசாரணைகளில் இருந்து சிஐடி தேசிய தகவல் மையம் (N1B) என்பன நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த ஐதேக ஆட்சிக்காலம் தொடக்கம் தற்பொழுது வரை இவ்விரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஐதேக நபர்களுடன் தொடர்புகொண்டுள்ளமை இதற்கு காரணமாகும். இவர்கள் சிறிசேன குரே பாதாள உலகத்தைச் சேர்ந்த வர்கள் சொத்தி உபாலி என்போரு டன் தொடர்பு கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இவர்களை
பூலான்தேவி
(ELIrd56)döTLç)
岛 லங்கையின் இனநெருக்கடி உக்கிரமடைந்து தமிழர்களின் தாயகப் போராட்டம் தீவிரமடைந்த 1983 காலப்பகுதிக்கு பின்னரான இன்று வரை சிறிலங்கா கடற்படை யினரால் தமிழகமீனவர்கள் சொல் லொணாத் துயரங்களை அனு பவித்துவருகிறார்கள்
இதுவரை சிறிலங்காப் படையின JTG) 246 SaoToig, Gil GoETG) GOL பட்டும் 142 பேர் அங்கவீனர் களாக்கப்பட்டுமுள்ளனர். அதை விட சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட பலர் இன்ன மும் சிறிலங்காவின் சிறைகளிலு முள்ளனர். 12 கோடி இந்திய ரூபா பெறுமதியான மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்
கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஜூலை 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
தமிழ் நாட்டின் தலைநகர் சென் னையில் நடைபெற்ற தமிழ்நாடு ങ്ങഖf ലേ| ഞഖuിഭ மாநில மாநாட்டில் இந்தியப்பாராளுமன்ற உறுப்பினர் பூலான் தேவி சிறப்பு
2○-*
உளவிருப்போடு கூடியதியாகத்தை ஏற்றுக்கொள்வதே எந்த மதத்தின தும் நெறியாகும். இப்படியிருக்க யார் தாலியறுத்தாலும் சீர்வரிசை சிறந்தாற் சரி என்ற சிந் னை எந்தளவு தூரம் புத்திசாலிததன மானது. ? மதத்தின் பெயரால் அறிவியலுக்கு இழைக்கப்பட்ட மத்தியகால ஐரோப்பாவின் கொடு மைகளை இந்தக் கலியுகத்திலும் சிறிய மாற்றத்தோடு காணக் கொடுத்து வைத்தவர்கள் இப்பகுதி LD53, GIT. தமிழ் பேசும் பாரம்பரிய பிரதே சங்களுள் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற் றங்கள் அவர்களின் உள்ளங்களில் விழுப்புண்களாக இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தற் போதைய நடைமுறைகள் கொண்டு வரும் எதிர்வினைகள் பொறுத்தி ருந்து தான் பார்க்க வேண்டும். அழுத்தம் அதிகாரத்தால் நிலக்கரி வைரமாவது இயற்கை சொல்லித் தந்த பாடமுங்க.
முதுர்ஜவாத்
எச்சந்தர்ப்பத்திலும் நம்ப முடியாது என்றும் அத்துடன் இதுவரை கொலை முயற்சி தொடர்பாக எந்த வொரு தகவலையும் இவர்கள் வழங் கவில்லையெனவும் கூறப்படு கின்றது. இக்கொலை விசாரணை மூலம் ஜனாதிபதி சந்திரிகா அவர்களை கொலை செய்ய சொத்தி உபாலி உள்ளிட்ட சிலர் முயன்றதாகவும் அதற்காக அத்தனகல்லபிரதேசத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப் பட்டதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. O தற்போதைய இவ்விசாரணைகள் பொலிஸ்பிரிவின் அரசநம்பகத்தை பெற்ற பொலிஸ் குழுவால் மேற் கொள்ளப்படுகின்றது. C)
வாக்குமூலமா
UDLS2ULIT5
0ெ5து செய்யப்பட்டு தடுப்புக்
காவலில் வைக்கப்பட்டிருக்கும் சிறிசேன குரே அவர்களிடம் இருந்து இதுவரை வாக்குமூலம் பெறமுடியாதுள்ளது எனத் தெரிய வருகின்றது. 1966 சூழ்ச்சி வழக் குக்காக கைதுசெய்யப்பட்ட கப்டன் பிரசன்ன தஹநாயக்க அவர்களைப் பின்பற்றி தனக்கெதிரான முறைப் பாடு யாது முறைப்பாட்டாளர் யார் என்பவற்றை தெளிவாக்காது இருக் கும் வரையில் தாம் எந்தவிதமான வாக்குமூலத்தையும் வழங்கப் போவதில்லையென தெரிவித் துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு தாம் எதற்காக கைதுசெய்யப்பட்டோம் என்பதை தெரிந்து கொள்ளவும், அதுவரை வாக்குமூலம் அளிக்காது இருக்கவும் சட்டம் இடமளிக்கிறது எனநிதிப்பிரிவினைச்சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
O

Page 3
இரண்டு ஆண்டுகளாக பரபரப்
பாக கொழும்புமேல்நீதிமன்றத்தில் நடந்து வந்த 'சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் சிங்ஹ ரத்னதுங்க மீதான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கஅவர்களது பெயருக்கும், கெளரவத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கட்டுரை ஒன்று தொடர்பாக, அரசி னால் தொடரப்பட்ட இவ்வழக்கில் சிங்ஹ ரத்னதுங்க குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழும், பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தின் கீழும் குற்றவாளியாகக்காணப்பட்ட இவருக்கு ஒன்றரை வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஏழாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
1995 பெப்ரவரி 19ம் திகதி வெளி யான 'சண்டே ரைம்ஸ்' இதழில் வெளிவந்த கொசிப் கொலம் என அழைக்கப்படும் அரட்டைப் பத்தியில் வெளியான தகவல் ஒன்று தொடர்பாகவே ஆசிரியர் சிங்ஹ ரத்னதுங்க மீது இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. லிபரல் கட்சியினைச் சேர்ந்த தேசியப் பட்டியல் பா. உ. ஆன அசித்த பெரேரா அவர்களினால் லங்கா ஒபரேய் ஹோட்டலில் நடாத்தப் பட்ட பிறந்தநாள் விழாவுக்கு இரவு பன்னிரண்டரை மணிபோல் ஹோட்டேலின் பின்புற வாசலால் ஜனாதிபதியவர்கள் சென்றார் என்றும் அவர் அங்கு 90 நிமிட நேரம் தங்கியிருந்தார் என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை எழுதப்பட்ட விதம், அதில் பாவிக்கப்பட்ட மொழி என்பன ஜனாதிபதி அவர்களை ஒரு வாசகர் தரக்குறைவாக நினைக்கத்தூண்டும் விதத்தில் அமைந்தவை என்பதும், உண்மையில் ஜனாதிபதி அவர்கள் அப்படி ஒரு விருந்துக்கு போகவே இல்லையென்பதும், எனவே இத்தகவல் வேண்டுமென்றே ஜனாதிபதி அவர்களுக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடனேயே
ტ5ცტub புலிகள் தினமான ஜூலை
5ம் திகதி அன்று திருகோண மலையில் வைத்து த.வி.கூ. பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்கள் கொல்லப் பட்ட விடயம் பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவரது கொலைக்கு யார் 95 TOT 600TLDT 95 இருக்கலாம். அக்கொலைக்கு காரணம் எதுவாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பலவிதமாக கூறப்படுகின்றன. ஆயினும் எல்லோரதும் பொது வான சந்தேகம் புலிகளை நோக்கி யதாகேவ இருக்கிறது. தங்கத்துரை அவர்கள் த.வி.கூ பாராளுமன்ற உறுப்பினர் என் பதைத்தவிர, அவர் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளின் தீவிர பிரதிநிதியாகக் கொள்ளப்படக் கூடியவர் அல்ல. அதுவும் புலி களதோ, வேறு எந்த அரசியல் கட்சிகளதுமோ அரசியல் இருப் புக்கு பெரும் சவாலாக இருந்தவர் என்றும் சொல்ல முடியாது. இந்த நிலையில் இவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருப் |பதற்கான காரணம் என்ன என்பது
பெரும் புதிராகவே உள்ளது. தங்கத்துரை அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெருந் தலைவர்களுள் ஒருவராக இனங் காணப்பட்வர் அல்ல. அவர் பெருந் தலைர்களுக்கும் இளந்தலை முறையினர்க்கும்இடையிலான ஒரு பாலமாகவே அறியப்பட்டவர் கடந்த பொதுத்தேர்தலில் மக்களால்
சண்டே ரைம்ஸ்: ஆசிரிய
இப்பத்தியில் எழுதப்பட்டுள்ளது என்பதுமே அரசதரப்பின்விாதமாக இருந்தது.
ஆசிரியர் சிங்ஹ ரத்னதுங்கவை பொறுத்தவரை, அவர் இந்தக் கட்டுரையில் வந்திருந்த தகவல் ஒரு செய்தியாளரால் வழங்கப் பட்டிருந்ததாகவும், அதைத்தான் உண்மை என்று நம்பியதாகவும், ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு அதிகாலை வேளைகளில் விருந்து கட்கு செல்வது ஒன்றும் புதிய விடயமல்ல என்றும், அவர் இவ் வாறு விருந்தில் கலந்து கொண்டது பற்றி எழுதுவது ஒன்றும் அவரை தரக் குறைவானவராக நினைக்க
வைக்கும் என்றும் தான் கருத வில்லை என்றும் கருதுவதாக தெரிவித்திருந்தார். ஜனாதிபதி ஹோட்டல் விருந்துக்குப் போவது அவரை குறைவாக நினைக்கவைப் பதற்கு போதுமான காரணமல்ல வென்பதும் இக்கட்டுரை வெளி வந்த பத்தி வெறும் அரட்டைப்
பத்தியாகையால் முக்கியமான
எடுக்கத் தேவை 96).JPSGLT5LDT நீதிமன்றத்தினா யர் குற்றவாளி டிருப்பதால், இ பற்றி விபரமாக திற்கு உகந்ததல் இடத்தில் ஒரு மு த்தை நாம் கவனி அதாவது சட்ட ஒருவர் குற்றவ படும் எல்லாச்ச ஒருவர் உண்பை இருக்கவேண்டி
இவ்வாறான ஒரு gLLIEJ 3,0661 பொறுத்து அடிச் என்பதாகும். அதுவும் இலங்ை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளா குற்றவாளிகள்
தங்கத்துரை கெ
தொடர்கிற போ
 
 

ー豆、ろ み。 ஜூலை 17 - 30, 1997
அதை அவ்வளவு ஒரு விடயமாக யில்லை என்பதும் கஇருந்தது. ல் பத்திரிகை ஆசிரி 6T 601 g;m 600TL LIL. ந்த வழக்கினைப் ஆராய்வது சட்டத் ல. ஆனால், இந்த B3;&luULDITGCT 66)Luj க்கவேண்டும். த்தின் முன்னால் ToisluJITsä. SITGOTL ந்தர்ப்பங்களிலும், க் குற்றவாளியாக பஅவசியமில்லை;
முரண்பாடு நிலை தன்மையைப் கடி நடப்பதுண்டு
கயின் குற்றவியல் பல நிரபராதிகள் க்கப்படுவதும், பல
தப்பிவிடுவதும்
சாத்தியமே. சாட்சியங்களின் தன்மை, வாதிடும் திறன் என்பவை களையும், சட்டங்களின் சார்புத் தன்மையைப் பொறுத்தும் இவ்வா றான சம்பவங்கள் நடப்பதுண்டு. இலங்கையில் நடைமுறையில் உள்ள பாலியல் வல்லுறவுச் சட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். இச்சட்டத்தால் நீதிவழங்கப்பட்ட பெண்களை விரல்விட்டு எண்ணி விடலாம். நியாமான சந்தேகங்கட்கு அப்பாற்பட்ட விதத்தில் குற்றம் நிரூபிக்கப்ப்ட வேண்டும் எனக் கோரும் இலங்கை குற்றவியல் சட்டத்தின் இப்பிரிவு ஒரு குற்ற வாளியைத் தண்டிப்பதில் காட்டும்
அக்கறையை விட அவரை விடுவிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறது என்று விமர்சிக்கப் படுகிறது. பத்திரிகைத் துறை தொடர்பான குற்றவியல் சட்டத்திலும் இவ் வாறான பிரச்சினை இருக்கிறது.
உண்மையில் பத்திரிகைகளும்,
தெரிவுசெய்யப்பட்டவர்கள் என்று
பெருமிதத்துடன் சொல்லக் கூடிய ஒரு சில பாராளுமன்ற உறுப்பி னர்களில் இவரும் ஒருவர் என்றபோதும் த.வி. கூட்டணியை அவர் எப்போதும் முற்றுமுழுதாக அரசியல் ரீதியாகப் பிரதிநிதித் துவப்படுத்தியவர் என்று சொல்ல முடியாது. த.வி.கூவிற்குள்ளேயே, அவரது பதவியை விட்டுக் கொடுக்குமாறு கோரும் தீவிர வற்புறுத்தல்கள் அவருக்கு இருந்து வந்தன. எவ்வாறாயினும் அவரை அரசியல் ரீதியாக கொல்லும் அளவுக்கு அவருடன் அரசியல் ரீதியாக முரண்பட்ட சக்திகள் என்று யாரையும் இனங்கான முடியவில்லை. இந்தநிலையில் புலிகள் மீது எல்லோரது சந்தேகமும் குவிக்கப் படுவது தவிர்க்க முடியாததே, ஏனென்றால், அரசியல் ரீதியான படுகொலைகளில், அதுவும் தமது அரசியலுடன் முரண்படும் சக்திகளை படுகொலை செய்வதில் புலிகள் எப்போதுமே கவனமாக இருந்து வந்திருக்கிறார்கள் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் உடனடி யானவையாக இல்லாவிட்டாலும், முன்கூட்டியே எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்திற்கமைய இவ்வாறான ஒரு தாக்குதலினை நடாத்துவது அவர்களைப் பொறுத்தவரை புதிய விடயம் அல்ல. த.வி.கூ) தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப் JL STG)SLLb GL 9Iģuci) ரீதியில் உடனடியாக அவர்களுக்கு அவசியமான ஒன்றாக இருந்த
பத்திரிகையாளர்களும் மக்களுக்கு உண்மையை வழங்குவதில் ஈடுபடு பவர்கள் என்ற முறையில் அவர் களது பணி கெளரவமும், பொறுப் பும் வாய்ந்த ஒரு பணியாகும். ஒரு நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கட்டிக்காப்பதற்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பணி இது ஒரு நாட்டின் ஜனநா யகப் பண்பை மதிப்பிட வேண்டு மானால், அந்த நாட்டின் தொடர்பு சாதனங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சுதந்திரத்தின் அளவை வைத்து அதை இலகுவில் மதிப் பிட்டுவிடலாம் என்பர். ஆனால் இத்துறையின் செயற்பாட்டின் போது, மற்றெல்லாத்துறைகளிலும் உள்ளது போலவே தவறுகள் ஏற் படவும் வாய்ப்புண்டு. இத்தகைய தவறுகள் நன்னோக்கத்திற்கான ஒரு செயலின் போது நடக்கும் தவறு களாக இனங்காணப்படவேண்டும். அப்படி இனங்காணப்படும்போது தான், உண்மைகளையும், கருத்துக் களையும் அறிவதற்கான மக்களின் உரிமையை பேணுவதற்கு சாத்திய மாகும். அவ்வாறில்லாமல் தவறுகள் நடக்கும் என்பதற்காக பத்திரிகை LLUIT GITT 9560) GITT கட்டுப்படுத்தும் சட்டங்களைப் போடுவதும், அச் சட்டங்களைப்பாவித்து அவர்களை ஒடுக்குவதும், அத்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகவே அமையும் அறுவைச் சிகிச்சையின் போது ஒருநோயாளி மரணமானார் என்பதற்காக வைத்தியர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுமாக இருந்தால், இந்தநாட்டில் அறுவைச் சிகிச்சையே இல்லாமல் போய் விடும். இன்று குற்றவாளியாக காணப் பட்டுள்ள ஆசிரியர் மீது குற்றம் காண்பதற்கு பாவிக்கப்பட்டுள்ள சட்டங்களான குற்றவியல் சட்டத் தின் பிரிவுகளும் பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தின் பிரிவுகளும் காலத்துக்கொவ் வாத கடுமை யானவை என்றும், நாட்டின் ஜன நாயக பண்புக்கு எதிரானவை யென்றும், ஏற்கெனவே பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஏன் இந்த அரசாங்கத்தால் சட்ட சீர்திருத்
-> 6. தென்று கூறிவிடமுடியாது. இவையெல்லாம் புலிகளே இதற்கு காரணம் என்ற கூற்றுக்குப் பலம் சேர்க்கும் காரணிகள் இக்கொலைபற்றி தலைவர் சிவ சிதம்பரத்திடம் கேட்ட போது கொலையாளியார் என்று சொல்ல எனக்குச் சோதிடம் தெரியாது என்று தெரிவித்தார். இது, அவர்கள் புலிகளை மட்டும் சந்தேகிக்க வில்லை என்று காட்டுவதாக Q5 TGTGITÜLILGOITLD.
எப்படியோ, இந்தப்படுகொலை எமது நாட்டின் அரசியல் படுகொலை வரலாற்றின் குரூரத்தை வலுப்படுத்த சேர்க்கப்பட்ட இன் னொரு கொலையாகும். என்பதில் சந்தேகமில்லை. அரசியல்வாதி களை தலைவர்களை, கருத்து முரண்பாடு கொண்டோரை கொல் கின்ற, சகிப்புத்தன்மையற்ற, ஒரு சூழல் இன்று இலங்கை பூராவும் வளர்ந்துவிட்டிருக்கிறது. இந்த வன்முறையை இந்த நாட்டில் தொடக்கி வைத்த பெருமை எமது தமிழ் போராட்ட இயக்கங் களுக்கும், அவை இந்த வழியில் செல்ல அன்று காரணமாக இருந்த த.வி.கூவுக்கும் தான் சேரும், ஒருவகையில் படுகொலை அரசி யலை, சகிப்புத்தன்மையற்ற அரசி யலை உருவாக்குவதிலும் அதற்கு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் த.வி.கூ ஆற்றிய பங்கு மறக்கப்பட முடியாதது. அரசியல் எதிரிகளை துரோகி களாகவும், காட்டிக் கொடுக்கும்
g一>

Page 4
ജ്ജ്ഞഖ) 17 - 30, 1997
@ந்திய இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்டு 10வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ்போராளிகளைசரணாகதியாக்குவதில் ஆதிக்க அரசுகள் வெற்றிபெற்று 10 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவும் இலங்கையும் கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்களின்மீதுவிரும்பாததைத்திணித்து 10 வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆதிக்க அரசுகளும் தமிழ் மக்களை பகடைக் காய்களாக பாவித்து தமது நலன்களை அடைந்து 10வருடங்கள் ஆகின்றன.
இந்த 10 வருடங்களில் என்னவெல்லா மோ நடந்து முடிந்து விட்டன. குறிப்பாக புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஆயுதங்களைக் களைந்து சரணடைந்து "ஜனநாயக வழி"க்கு வரவழைத்து விட்டு பின்னர் எதனையும் தராதுவிட்டது. இருந்ததையும் திருப்பி வாங்கிக்கொண்டுஏமாற்றிவிட்டமைதமிழ் முஸ்லிம் மக்கள் வரலாறு காணாத அவலங்களை அனுபவித்து விட்டமை, இலங்கை அரசின் அட்டுழியங்களுக்கு போராளி இயக்கங்களேதுணைபோய்விட் |டமை, சமாதானம் பேச்சுவார்த்தை தீர்வு என்பவற்றின் பேரால் அரசின் போலியான தொடர் நடவடிக்கைகள் யுத்தம், அதை நியாயப்படுத்தபுதியபுதியகற்பிதங்கள்என்று இந்த 10 வருடகாலத்தில் நடந்து முடிந்தவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்
ஆனால்இத்தனைக்கும்பின்புலத்தில் இந்தியாவின்பாத்திரத்தைகூர்ந்துகவனிக்க தமிழ்சக்திகள்தவறிழைத்துவந்துள்ளனர். மீண்டும்மீண்டும்இந்தியாவைநாடிநிற்பதும் இந்தியாவைநம்பியிருப்பதுவும்தொடர்ந்தும் நிகழிந்துகொண்டுதான்இருக்கின்றன.
இந்தியா யார்? அதன் குறுகிய கால நீண்ட கால நலன்கள் என்ன? அந்த நலன்களை அடைவதற்காக அதுஇதுவரை மேற்குலகநாடுகளை கையாண்டதுஎப்படி? அயல்நாடுகளை நடத்தியது எப்படி? அயல்நாடுகளை தனதுநலன்களுக்காக ஈடுபடுத்துவதற்காக உள்முரண்பாடுகளை அதுஎப்படிகையாண்டுவந்தது.அவ்வாறான தலையீடுகளின்போதுஎந்தத்தரப்பின்நலன் முதன்மைப்படுத்தப்பட்டதுஎன்பனபோன்ற கேள்விகளுக்குதமிழ்சக்திகள்விடைகாண தவறிவிட்டனஏன்றேகூறலாம்
இந்தியாபேட்டைரவுடி தென்னாசியப் பிராந்தியத்தில் சனத்தொகைநிலப்பரப்பு கைத்தொழில் வளர்ச்சி இராணுவ வலிமை என்பவற்றில் இந்தியா ஒரு பெரிய நாடு இதனால் பிராந்தியத்தில் ஆதிக்க வலிமைகொண்ட நாடாக திகழ்கிறது.இதனால்இந்தியாவின் இறுமாப்பும் திமிரும் அண்டைநாடுகளின் மத்தியில்அதனை ஒருபேட்டை ரவுடியாக செயற்படச்செய்துள்ளது.இதன்காரணமாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் யுத்தம்புரியவும்நேரிட்டதுடன் சிக்கிம்என்ற நாட்டை விழுங்கி ஏப்பமும் விட்டது. நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளைத் தன்னில்தங்கியிருக்கச்செய்து அவற்றின் வெளியுறவுக்கொள்கையையும்கூடதாமே வரையறுக்கிறது நேபாளம் பங்களாதேஷ் பாகிஸ்தான் இலங்கை போன்றநாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்களில் அரசுக்கெதிரான சக்திகளுக்கு உதவி செய்வதற்கூடாக அவ் அரசுகளுக்கு தொல்லையும்கொடுத்துவருகிறது.
பனிப்போர்காலகட்டத்தில் ரஷ்யாவு டனும் பனிப்போரின் பின்னையosol
Period) காலகட்டத்தில் அமெரிக்கா
தலைமையிலான மேற்கு நாடுகளையும் சார்ந்து இருக்கிறது. தனது பிராந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளத்த யாராக இருக்கும் வரையில் அதுவல்லரசு களுக்குபணிந்துபோவதில் பிரச்சினையி ல்லைஎன்றுகருதுகிறது.இன்று அமெரிக்கா வுக்கும் மேற்குலகுக்கும் இந்தியா பன்னிந்து போவதையும் அப்படித்தான்பார்க்கலாம்
இலங்கையின் இனப்பிரச்சினையானது இந்தியா இலங்கையைக் கையாளநல்ல வாய்ப்பாகப்போனது இலங்கை மேற்குலக வல்லரசுகளுக்கு முண்டு கொடுக்கின்ற காலங்களில் அதனைதடுத்துநிறுத்துவத ற்காக, இலங்கைக்கு நெருக்கடி கொடுப்ப தும், ஏனைய காலங்களில் நெருக்கடி கொடுக்கக்கூடிய சக்திகளைபலப்படுத்து வதும்இந்தியாவின்தந்திரோபாயநடவடிக் கையாக இருந்தது.இப்படியானகாலங்களில் இலங்கை அரசுக்கு வழங்கக்கூடிய ஏனைய ஆதரவுகளை வழங்கி தனது "பெருந்தன் மை"யையும் நட்பையும்.அதுவெளிப்படுத்தி வந்துள்ளது.
இந்தியாவின் கூட்டாளி உதாரணத்திற்கு மலையக மக்களின் குடியுரிமைபிரச்சினையானதுஇலங்கைக்கு ஒரு நெருக்கடியா சரி அதில் குறிப்பிட்ட சின்னதொகையைஏற்கலாம் என ஒப்பந்தம் (1964சிறிமா-சாஸ்திரி 1974சிறிமா-இந்திரா) செய்து கொள்ளும், இந்த இடத்தில் இந்தியாவுக்கும்பொறுப்புஉள்ள)மலையக மக்களின் நலனில் அக்கறையிருந்தால் குடியுரிமையற்ற ஏனையோரையும் பொறுப் பேற்பது இந்தியாவுக்கு ஒன்றும் சிக்கலான காரியமே அல்ல, ஆனால் இலங்கையை கையாள கருவிகளை எஞ்ச வைப்பதும் தயார்படுத்துவதும்இந்தியாவின்நீண்டகால நோக்கிலான தந்திரோபாயமாகும். அதேபோல் 1971 ஜேவிபி கிளர்ச்சியை அடக்கவும் கச்சதீவைவிட்டுக்கொடுக்கவும் இந்தியா தயார்
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்ஆட்சியின்போதெல்லாம் இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியுடன் நெருங்கியநல்லுறவுநிலவும் அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாகஇரண்டும்மு விரோத மேலோட்ட சோஷலிச தன்மை கொள்கையை பின் முக்கியமானது ம ஆட்சிக்கும் இலங் ஆட்சிக்கும் இடையி கிடையாது. இதன் இலங்கையின் 1977ஐ அதனைத்தொடர்ந்து ரக்கொள்கையின் அ னானநல்லுறவுகள், ! தலையீடுகள் என்பன விடயத்தில் கூடிய அ செய்ததுஎனலாம்
1977 தொடக் இனப்பிரச்சினைதென்
blDig) LD 95 b60I. இலங்கை அகதிகை
9j
D
(சில நேரங்களில் அகதிகள் வருை சந்தர்ப்பங்களும் உ ளுக்கு தஞ்சமளி தளங்கள் இந்த அனுமதித்ததும், யதும் ஆயுதப்பயி அவதானிக்கத்தக் பிடிகளைதம்வசம இந்தியாவின் GLud விடுதலைஇய ஆயுதங்களைக் ெ எதிர்ப்பார்ப்பை ஆயுதங்களைக்ெ படையினரையும் மாத்திரமே தாக்க முகாம்களை தா
பற்றவோஅல்
 
 
 
 
 
 
 

ன்னையஏகாதிபத்திய மான அர்த்தத்தில் ார்ந்த வெளியுறவுக் பற்றியவை என்பது ாறாக காங்கிரஸ் கையில் ஐ.தே.க நல்லுறவுஇருந்தது காரணமாகததான தேக ஆட்சியமர்வும் திறந்தபொருளாதா றிமுகம் மேற்குலகுட அவற்றின்முதலீடுகள் இந்தியா இலங்கை
வதானம் கொள்ளச்
கம் இலங்கையின் னாசியப்பிராந்தியத் ன்றும் தமிழ்மக்களில் யுண்டென்றும் கூறி ள ஏற்கச்செய்ததும்,
செயற்கையாகவே கயை தூண்டிவிட்ட ண்டு)தமிழ்போராளிக த்ததும் அவர்களது யாவில் செயற்பட ஆயுதங்களை வழங்கி சிகள் அளித்ததும் வை. இதன்மூலம்பல க்கியது. பிடியில் தமிழ் SIKI 356 கங்களுக்கு வழங்கிய ாண்டே இந்தியாவின் கணிக்கலாம், அவ் Iண்டுரோந்துசெல்லும் நாவலரண்களையும் முடியும் பெரிய படை கி ஆயுதங்களைக் து அரசின்பாரிய
படைநகர்வைமுறியடிக்கவோ அல்லதுஒரு பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோ இவ்வாயுதங்களால் சாத்தியப்படாது.இந்தியாவுக்கு தேவைப் பட்டதெல்லாம் ரீ லங்கா படையினரை ஆங்காங்குதாக்கிதொல்லைகொடுப்பதற் கூடாக இலங்கையை வழிக்கு கொண்டு வருவதே
ஆயுதங்கள்விடயத்தில்இந்தியாவை நம்பியிருக்காமல் சர்வதேச சந்தையில் ஆயுத கொள்வனவுசெய்யமுயன்றதமிழ் இயக்கங்களின்மீது பகைமைகொண்டது இந்தியா, சில இயக்கங்களுக்கென ஆயுதங்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தபோதே அவற்றை பறிமுதல் செய்தது.
இந்திய அரசுடன் முரண்டுபிடிக்கின்ற காலகட்டங்களிலெல்லாம்இலங்கை அரசை தண்டிக்கும் விதத்தில் பாரியளவிலான தாக்குதல்களை நடத்துமாறு "றோ" இயக்கங்களை பணித்தது. குறிப்பாக அனுராதபுரம் பெளத்தமதத்தளங்களை தாக்கியதும் கொழும்பில் அப்பாவி
குண்டுவெடிப்புகளை நடத்துவது எல்லாம் இதன் தூண்டுதலின் காரணமாகவே நடந்ததாகபலபோராளிகள்கூறுகின்றனர்.
இலங்கை தனக்கு பணிந்து போகும் காலகட்டங்களில் பேச்சுவார்த்தைக்கு போகுமாறு இயக்கங்களை துண்டுவதும்
ஏனைய காலங்களில் இயங்கங்களை தாக்குதல்நடத்தத்துண்டுவதும் அதற்காக தயார்படுத்துவதையும் செய்துவந்தது.
இப்படியாக இயக்கங்களை தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு போராட செய்வதும் பேச வைப்பதும், போராட வைப்பதும் பேசவைப்பதுமாக மாறி மாறி
நகர்த்தியது.
இந்தோ-இலங்கை உடன்படிக்கை
இந்தியாவின் இந்த போக்கு கேள்விக் குறியாகும்நிலை1987இல்ஏற்பட்டது.1967மே மாதம் இலங்கை அரசுவடமராட்சியைதனத பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் "ஒப்பரேஷன் லிபரேஷன்" இராணுவ நடவடிக்கையை மேற்கொண் டதுடன் பொருளாதாரத் தடையையும் விதித்தது யாழ்நகரை கைப்பற்றுமானால் இலங்கை அரசைநெருக்கிபணியவைக்கும் பலம் குறைந்துவிடும் என்பதைக் கண்டு கொண்ட இந்திய அரசு தொடர்ச்சியாக எச்சரிக்கைவிடுத்தது. சர்வதேச அளவில் இலங்கை அரசு பெற்றிருந்த அவப்பெயர் தமிழகமக்களின்உணர்வலைகள்எல்லாமே தனக்கு சாதகமாக இருந்ததைக் கண்ட இந்தியா நேரடியாகவே தலையிட முடிவு செய்தது. பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரணம் எனும் பேரில் இலங்கை வான்பரப்பில் அத்துமீறி போர்விமானங்க ளுடன் வந்து உணவுப் பொட்டலங்களை போட்டதற்கூடாக "அடுத்ததும் நடக்கும்" என்றுஅச்சுறுத்தியது.இந்தியா, இந்தியாவின்
தனது மூலோபாய நோக்கங்களை உடனடியாக நிறைவுசெய்ய இதனை ஒரு சந்தர்ப்பமாக இந்தியா பயன்படுத்தியது. தமிழ் தலைமைகளின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்காமல் தமிழ் மக்களின் அபிலாஷைகளைகொண்டிராத ஒருதிவை இந்தியாவும் இலங்கையும் தயாரித்தன. தயாரித்தபின்புதான்ஏனைய இயக்கங்களின் மீது அதனை திணிக்க முயன்றது. புலிகள் உட்படஏறக்குறையளல்லா இயக்கங்களும் இந்தமூன்றாம்தரப்பின்நலன்களுக்கான ஒரு
பாதிக்கக்கூடியவகையிலான வெளிநாட்டு
பாவிக்கப்படுவதோஇல்லைஎன்பனபோன்ற
இந்தியா இறக்கியது. அதன் எண்ணிக்கை
பிரச்சாரமாக சர்வதேச அளவில் எடுத்துச்
தீர்வுக்குபலியானார்கள் இலங்கைஇந்திய
பந்தமும்நடைபெர் இந்திய-இலங்கைநலன்கள்
இந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையில் இந்தியாவின் நலன்களைப்
இராணுவ, உளவுச்சேவைகள் செயற்படு வதோ, திருகோணமலை உட்பட வேறெந்த துறைமுகமோ வேறொருநாட்டின்பாவனை க்கு ஈடுபடுத்துவதோ,வெளிநாட்டுஒலிபரப்பு
நிறுவனங்கள் இராணுவத்தேவைக்காக
விடயங்களை ஒப்பந்தத்தில் இலங்கை அரசிடமிருந்துஎழுதிவாங்கிக்கொண்டது. இந்தக் காலப்பகுதியில் அமெரிக்கா
வெய்ஸ்ஒய்அமெரிக்கா'வை 61660Ni, படுத்தலுக்கும்முயற்சி
அதே போல் இலங்கைக்கும் பல தேவைகள் இருந்தன. குறிப்பாக தமிழ் இயக்கங்கள் அனைத்தையும் நிராயுதபா ணிகளாக்குவது இந்திய ஆதிக்கத்தை (ஆபத்தை)தணிப்பது தென்னிலங்கையில் உக்கிரம்பெற்றிருந்தஜேவிபி.கிளர்ச்சியை அடக்க அவகாசம்பெறுவது உலகஅளவில் பெற்றிரு பெயரைநீக்கும் 脑 "தீவை"வழங்கிவிட்டதாக வெளியுலகுக்கு காட்டுவது
இருநாடுகளும் தமதுநோக்கங்களில் வெற்றிபெற்றன.ஆனால்எதனைதீர்ப்பதாகக்
கூறிக்கொண்டு இத்தனையும் நடந்ததோ அந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் கிட்டவில்லை போதுமான அதிகாரமில்லாத ஒரு மாகாணசபையை ஆயுதங்களை களைந்துவிட்டுசரணாகதியடைந்த தமிழ் இயக்கங்கள் ஏற்றுக்கொண்டன. இந்த விடயத்தில்புலிகள்இயக்கம்பலியாகவில்லை என்றே கூறலாம். அமைதிப்படையையும்)
யும் படைக்கலங்களும் இது அமைதிப்படை யல்ல தேவைப்பட்டால் நசுக்கவுமே வந்துள்ளதுஎன்பதை உணர்த்தியது.
இயக்கங்களை நிராயுதபாணிகளா க்குவதில்காட்டியஆர்வத்தைலுய்பந்தத்தின் மூலம் வழங்குவதாகக் கூறிய அரைகுறை தீர்வுகளைக் கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. ஒப்பந்தத்தில்குறிப்பிட்டவற்றைநிறைவேற் றும்படிபல போராட்டங்கள் உண்ணாவிரத ங்கள் நடந்தன. புலிகளின் அங்கத்தவர் திலீபனும்மட்டக்களப்பில்அன்னபூரணி.எனும் பெண்ணும் உண்ணாவிரதத்தில் உயிர் நீத்தன
தட்டிக்கேட்கயாருமில்லை
ஆரம்பத்தில்உலகிலேயேநான்காவது பெரிய படையுடன் மோதி வெற்றி பெறமுடியாது என கருதியதால் பணிந்து போனபுலிகள்கூடஅடுத்தடுத்துநடைபெற்ற கசப்பானநிகழ்வுகளினால்இந்தியப்படையை எதிர்த்துபோரிடாவிட்டாலும்தாம் அழிந்து போக நேரிடுமென்பதை உணர்ந்தனர். புலிகளுக்கும் "அமைதிப்படைக்கும் இடையில்போர்நடந்தது.அதற்குமுன்னர், இலங்கைப்படையினரால் தமிழருக்கு இழைக்கப்பட்ட அத்தனை கொடுமைக ளையும் விட அகோரமானதாக மூர்க்க DIT GOTg5 Ta5 @ big5 LLIÚILJ LJ60)LLIÚN GOT If 63 நடவடிக்கைகள்இருந்தன. இலங்கை அரசு அதற்குமுன் ஓரளவுஎச்சரிக்கையுனேயே இவ்வகை அட்டுழியங்களைச் செய்தது. ஏனெனில் இந்தியா அதனையே பெரும்
சென்றுவிட்டிருக்கும் என இலங்கை கருதியிருந்தது. ஆனால் இந்தியப்
一> ?

Page 5
雳° மாதம் 30ம் திகதி நடு
இரவு சீன மக்களது வரலாற்றில் அற்புதமான நாள் மிக நீண்ட காலமாக பலாத்காரமாக பிரித்தெ டுக்கப்பட்ட பிள்ளையொன்று வீடு வந்து சேரும் போது குடும்பத் தாருக்குள் குதூகலிக்கப்படும் அழ கான மகிழ்ச்சி எப்படி இருக்கும்? அவ்வாறான அனுபவம் அன்றைய இரவில் சீன மக்கள் மத்தியில் பரந்த நாட்டின் செறிந்த சனத்தொகையின ரிடையில் வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு வேரூன்றி இருந்தது. 1841ம் ஆண்டு போதைவஸ்து யுத்தத்துக்கு பிறகு (Opium War) பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பிரித்தெடுக்கப்பட்ட அல்லது பறித் தெடுக்கப்பட்ட ஹொங்கொங் மீண்டும் சீன அரசுக்கு கையளிக்கப் பட்ட அற்புதமான நாள்தான் அந்த நாள் இரவு இந்த இரவில் சீன மக்கள் மத்தியில் காணப்பட்ட மகிழ்ச்சியின் அடுத்த பக்கம் எவ்வாறு காணப்பட்டது என்பதனை விளக்குவதே இக்கட்டுரையின் இலக்காகும்
குளிர் யுத்தத்துக்கு பிறகு (Post ColdWar) z, 609, 59 Tiflu.JG) (SUIT5C5 பல்துருவத்தை நோக்கி (Multipol arization) நகரும் போக்கில் காணப்படுகிறது. குளிர்யுத்த காலத்
களது ஊடுருவல் அதிகமான பாதிப்பினை விளைவித்தே உள் ளன மற்றும் பிரான்ஸ் படைகளின் ஊடுருவலும் அவர்களது அட்டகா சங்களும் ஜப்பானியர்களது வருகையும் அவர்களது மனிதப் படுகொலைகளும் மாபெரும் தலைவர் தோழர் மாவோவின் நவ சீனத்துக்குப்பிறகு அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார சதிகளும் சீன மக்களினை மிக அதிகமாக பாதித்தே உள்ளன.
ஹொங்கொங் கையளிப்பு விழா வின் போது இந்த உணர்வினை தெளிவாக அடையாளம் காணக் கூடியதாக இருந்தது. பிரிட்டிஷ் நாட்டுதேசியக்கொடி இறக்கப்படும் போது முழு சீனாவும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் இருந்தது ஒரு புறமி ருக்க அவ்வேளையில் ஏகாதிபத்தி யத்துக்கு எதிராக மக்களது ஆர்த்தெழும் புரட்சி சுலோகம் என் கண்களில் கண்ணீரை அழைத்தது. அதேவேளை செஞ்சீனாவின் சிவப்பு நிறக் கொடி பிரிட்டிஷ் தேசியக் கொடியினை நிரப்பும் போது சீன தேசியவாத சுலோகமும் சீன சோஷலிச சுலோகமும் அற்புத மான உணர்வுகளின் கூட்டுமொத்த மாகவே காணப்பட்டது. சீன மக்கள்
இருந்தன; சீனத் ெ மற்றும் வானொ பொதுவாக சீன பிரதிபலிக்கும் நிக வழமையாக ஒளி, வதுண்டு அன்ன இதற்கெல்லாம் ஒரு நிகழ்ச்சிகள் அமை இலகுவாக தேசிய ஈர்க்கப்படும் வகைய அமைந்திருந்தடை பிடத்தக்கது.
சீனாவின் இன்றை சியின் ஹொங்ெ சாதகத்தாக்கத்தைே அதேவேளை, 1998 மெக்காவோ நா மைக்குள் உள்: GOLD 3,5 TG3 GJIT (Mec போர்த்துக்கல்லின் கீழ் உள்ளது ( பிரச்சினைக்கு முன் ஒரு நாடு இரு மு Country. Two Syst நாடுக்கும் பொரு
எதிர்ப்பார்க்கப்ப(
வேளை தாய்வான்
சினையும் சமாதான தீர்க்கப்பட்டால் சீன அமெரிக்காவுக்கு
s
தில் ஆதிக்கம் செலுத்திய இருதுருவ அரசியல் (Biopolarsystem) முறைமை அந்நியமாகி, பல்துருவ முறைமை அவ்விடத்தை நிரப்பி யுள்ளது. இவ்வாறான முறைமை |யில் பல நாடுகளது ஆதிக்கப் போக்கு சாதாரணமாக சாத்திய மாகலாம். இப்பின்புலத்தில் இருந்து போது சீனாவின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சி 10% அதிகரித்துச்செல்லும் போக்கில் உள்ளது. உலகத்தில் மிக 9 (Gus LDT), (Rapid growth) வளரும் பொருளாதாரமாக சீனப் பொருளாதாரம் காணப்படுகிறது. உலக வங்கியின் மிக அண்மைய அறிக்கைப்படி இன்னும் இருபது வருடங்களில் சீனப்பொருளாதாரம் அமெரிக்கப்பொருளாதாரத்தையே மிஞ்சும் அளவுக்கு அதிகரித்துச் செல்லும் சாத்தியங்கள் அதிகமாக 2) LGTGTGOT.
இப்பின்னணியில் ஹொங்கொங் வருகை சீனாவின் செல்வாக்கை உலக அரசியலில் அதிகரிக்கச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. ஹொங்கொங் ஏற்கெ னவே பொருளாதார வளர்ச்சிய டைந்த பகுதியாகும் குளிர்யுத்தக் காலத்தில் சோஷலிச முகாமுக்கு எதிராக தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளை முதலாளித்துவ சக்திகள் தெரிவு செய்தன. இத் தெரிவு வலைக்குள் ஹொங்கொங் சிக்குப்பட்டதன் விளைவாக முதலாளித்துவ சக்திகள் ஹொங் கொங்கினை சுவர்க்கமாக வளர்த் தெடுத்தது. சுவர்க்கமான ஹொங் கொங் சீனாவின் கையில் சமாதான பூர்வமாக மீண்டும் கையளிக்கப் ULL-5). சீன மக்கள் எப்போதும் தாம் உலக வல்லரசுகளால் ஒடுக்கப்பட்ட மக்களாக கருதி வருகிறார்கள் சீனர்களது 5000 வருடத்துக்கு மேற்பட்ட வரலாற்றில் அந்நியசக்தி
for அமெரிக்க
பனிப்போரின் ஆரம்
ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டு ஆனந்தக் கும் மாள மாடிய அந்தப் பொழுது. என்னால் அந்தநிமிடத்தை கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட சீனத்தேசிய வாதத்தின் ஒரு அடையாளமாக அந்த நாள் காணப்பட்டது என்றாலும் பிழையாகாது.
சீனர்கள் இனியும் கோழைக ளில்லை. எங்களை எந்த சக்தியும் இனி ஆதிக்கம் செலுத்த முடியாது' "எங்களது தேசிய உணர்வு பிழையில்லை' 'சோஷலிசத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. முதலாளித்து வத்துக்கு தோல்வியே" 'பிரிட்டிஷாரின் துரோகத்துக்கு முடிவு நாள் இது'
அமெரிக்கா எங்களுக்கு அறிவுரை கூற அவசியமில்லை. ஹொங் கொங் எமது உள்நாட்டு விவ காரம்' 'சீனா உலகத்துக்கு அச்சுறுத் தலாகாது' அன்றைய நிமிடங்களில் என்னால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்கு வழங்கப்பட்ட பதில்கள் இது அன்றையை சீனா முழுமையாக சிவப்புநிறக்கொடிகளால் நிரப்பப் பட்டிருந்தது. புரட்சிகர பாடல் களும், சீன மக்களது வரலாற்று துன்பியலினை உணர்த்தும் தேசியத் துவப் பாடல்களும் பரவலாக ஒலி, ஒளிபரப்பப்பட்டுக்கொண்டே
சந்தேகமில்லை. ஹொங்கொங் கை ரத்தை தாய்வானு படுத்தி பீஜிங் பு சர்வதேச அரசிய ஜியா அவர்களுட6 தாய்வான்விடயத்தி தெரிவித்தார்கள் அரசாங்கம் ஹொ தில் வாக்குறுதிய படுத்தினால் தற்ே வான் ஆட்சியா தொடர்ந்தும் த நிலைநாட்ட நியாய (UTélffluLlyfr grê) é GiffNL LN) g (QLDf3,95|| சுறுத்தல்' அறிக்கை |رقے 60TIT قبل ''' ازITgلLت) நாடாக இருந்ததி ஆதிக்க நாடாக இ தேசியவாதம் (G60) y LLUIT 9, 2 GOOTIT அவரது குரலில்
나나--- பீஜிங் பல்கலைக் அரசியல் கலாநிதி களுடன் இது பற் போது அவர்கள் வாதத்தின் தேவை சமாதானம், குறைந் அடைந்து வரு சமாதானம் சீனாவி சாத்தியத்தை படுத்தினார்கள் 8.GOT GJGITITë g|GluJ66 அதிர்ச்சியேயா
 
 

ജ്ജ്ഞയെ 17 - 30, 1997
5mTG0)GA)ğ; 9;ITL"Lğf), | მეტ) (3 J 60) ο).
தேசியத்தை ழ்ச்சிகளையே ஒலிபரப்பரக்கு றயை தினம் 5 மைற் கல்லாக ந்திருந்தன. மிக த்துவத்துக்குள் பில்நிகழ்ச்சிகள் மயும் குறிப்
ப துரித வளர்ச் காங் பெரும் ய ஏற்படுத்தும் டிசம்பர் மாதம் டும் சீன இறை IT IT-3, 95 Liu LJ (G) Lib... cao) த்ற்போது கட்டுப்பாட்டின் ஹொங்கொங் னெடுக்கப்பட்ட D60) D60). LD (One em) ë ri QJ QË ந்தும் என்றே டுகிறது. அதே (Taiwan) 1975. ாப் பூர்வமாகத் ாவின் வளர்ச்சி வால் என்பது
குறைந்த அல்லது பின்தங்கிய நாடாக இருந்து'சோஷலிச சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் அபி விருத்தி அடையும் நாடு சீனா, "அமெரிக்கா இன்னொரு குளிர் யுத்தத்தை துரிதமாக வளரும் சீனாவுடன் தொடுக்கும் காலம் அதிகமில்லை. இதன் ஒரு படிதான் சீன அச்சறுத்தல் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைக்கு சீனா தடையாக இருக்கும் என்பது மேற்கத்தைய நம்பிக்கை' என்ற பீஜிங் பல்கலைக்கழக சர்வதேச அரசியல் துறை மாணவர்களது கருத்தும் கவனிக்கத்தக்கது.
வளர்ந்து வரும் சீனத் தேசிய வாதத்தை மேற்கத்தைய சக்திகள் சந்தேகமாக நோக்குவது எவ்வளவு தூரம் பொருந்தும் என்பது சந்தேகத்துக்குரியது. சீனாவின் வெளிநாட்டுக்கொள்கை மேற்கத் தைய நாடுகளது வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. குளிர் யுத்தக் காலத்திலும் சீனா ஆதிக்கம் செலுத்தும் நாடாக இருந்ததில்லை சீனாவின் நிகழ்கால பொருளாதார வளர்ச்சியினை ஹொங்கொங் மற்றும் மெக்காவோ வருகையினை அடிப் படையாகக் கொண்டு மேற்கத்தைய தொடர்பு
தங்கத்துரை.
DLID
யளிப்பு விவகா டன் தொடர்பு பல்கலைக்கழக ல் பேராசிரியர் ன் கதைத்தபோது நில்நம்பிக்கையே 'சீன மத்திய ங்கொங் விடயத் பினை உறுதிப் பாதைய 'தாய் ாளர்களுக்கு' னி அரசினை பம் இருக்காது. யாமிங் அவர்க IT GIGGST ' ' ġřGOT gji கள் பற்றி கேட்ட ன்றும் ஆதிக்க ல்லை. இனியும் ருக்காது. சீனத்
-୬ ଗu ft) % ଗTIT ଗl) ப்பட்டுள்ளது" உறுதி காணப்
கழக சர்வதேச LL i LDTG00TGLIf
றி உரையாடிய சீனத் தேசிய யினையும், உலக தது அபிவிருத்தி ம் நாடுகளது ഞ1 (Uഖഥഥഓഗ്രഥ நம்பிக்கைப்
பது ஒரு பெரும் தம் மிகவும்
ஆர்.எம். இம்தியஸ்
(பீலிங் ಅದ್ಹೇ முகம்)
சாதனங்களும் மேற்கத்தைய அரசியல்வாதிகளும் பாதகமாக கதை பரப்புவது அவர்களது "குளிர்யுத்த அரசியல் சிந்தனையே" வெளிப்படுத்துகிறது. மேற்கத்தைய நாடுகள் அனுபவத்தின்படி துரித மாக அபிவிருத்தி அடையும் நாடு இராணுவத்தை கட்டியமைத்து ஆக்கிரமிப்பு நாடாக தம்மை பதிவு செய்ததுண்டு இந்தப் பாடத்தை சீனாவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற மேற்கத்தைய எதிர்பார்ப்பு அப்பாவித்தனமானதே
ஆர்த்தெழும் சீனத் தேசியவாதம் பிழையானது என கூற இடமில்லை. அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலை எவ்வாறு முக்கியமோ அவ்வாறே அடக்கி ஒடுக்கப்பட்ட நாட்டின் எழுச்சியும் முக்கியம் 'சோஷலிசம் தூக்கி லிடப்பட்டுவிட்டது' என்று கத்தும் மேற்கத்தைய சார்பு பிரசசாரததன மத்தியில் சீனாவின் 'நடுநிலை சோஷலிசப் போக்கு' எமக்கு நம்பிக்கை தருவதாகவே உள்ளது. சீனத் தேசியவாதத்தின் பின்னால் காணப்படும் 'சீன சிவப்பு சோஷ லிசம் தான் அமெரிக்காவுக்கும், அதன் கூட்டாளிகளுக்கும் குறிப் பாக ஜப்பானுக்கும் பெரும் கவலையாகும் 'சீன அச்சுறுத்தல்" வாதத்தின் அடிப்படையே இதுதான் என்பதும் வெளிச்சமானதே ஒடுக்கப்பட்ட நாடுகளும், அபிவி ருத்தி அடைந்து வரும் நாடுகளும் சீனாவின் வளர்ச்சி பற்றி கவலைப் படுவதற்கில்லை. ஒருநேர்மையான
தோழனாக சீனா எதிர்காலத்தில் பரிமாணம் பெறும் என்பதற்கான
கட்டியங்கள் நிகழ்காலத்தில் நிறையவே உள்ளன.
TULUUrsorgan afrong. El பழக்கிய வாய்கள் அவர்கள் வாய்கள் இந்த அரசியல் போக்கு gobTLJP மறுப்பையும் JITNA அரசின் கூறுகளையும் கொண்டதாக வளர்ந்து வந்ததும் இறுதியில் அதுவே த.வி கூ தலைவர்கள் பலருக்கு எமனாகிப் போனதும் எமது கசப்பானவரலாறுகள் தமிழ் அரசியல் கட்சிகள், ஆயுதப் போராட்ட அரசியலையும் தனிநபர் பயங்கரவாதத்தையும் வேறு படுத்திப்பார்க்கத்தவறிய தனிநபர் பயங்கரவாதத்தை ஆயுதப் போராட்ட அரசியலின் ஒரு அம்சமாக கொண்ட தமது அரசியல் வரலாற்றை மீளப்பரிசீலிக்கவும் இத்தவறுகளைகளையும் விதத்தில் ö山óupfgömö செய்யவும் இச்சிந்தனைப் போக்கை எதிர்த்த g|Thuధు போராட்டத்தை நடாத்தவும் முன் வராதவரை இப்போக்கில் மாற்றம் ஏற்படுவ தைக் காண்பது கடினமே. புலிகளை தாக்குகின்ற ஒவ்வொரு கட்சியும் இப்போக்குக்கு தாமும் பொறுப்பு என்ற தார்மீக உணர்வு டன் இந்த விடயத்தை பேசாமல் இது வெறும் புலிகளுக்கு மட்டும் சொந்தமான போக்காக அணுகும் வரை அவர்களால் இப்பிரச்சி னையில் மாற்றத்தை கொண்டு 6) Ј(Ula u III.3). e Ulq i Glaupu (Buboj Go T இப்போக்குக்குதாம் ஒவ்வொருமே (GITUT di LL) Lalurgi வாய்ப்பு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. நிகழ்ச்சிகளை தனிமனிதர்கள் தீர்மானிப்பதில்லை போக்குகளே தீர்மானிக்கின்றன மனிதர்கள் வெறும் கருவிகள் மட்டுமே போக்குகளை மாற்றி அமைக்கின்ற தனிமனிதர்களே தலைவர்கள் ஆகிறார்கள் புதியபோக்குகளுக்கே தலைவர்களும் தேவைப்படு கிறார்கள் ஏற்கெனவே இருக்கும் போக்குக்கு தலைவர்கள் தேவை யில்லை கருவிகளே தேவை தலைவர்கள் தாமாகவே தேவைக் கேற்ப உருவாகிக்கொள்வார்கள் ஜனநாயக பூர்வமான அரசியல் போராட்டத்தில் இறங்க விரும்பு கின்ற தாம் சார்ந்துள்ள மக்களின் விடுதலையை வெற்றெடுக்க தம்மை அர்ப்பணிக்க விரும்புகின்ற ஒவ் வொரு கட்சியினதும் கடமை இது இதை செய்யாதவரை இப்போப் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் நாமும் வெறும் அனுதாபங்களை தெரிவிப்பதற்கப்பால்வேறெதையும் செய்யமுடியாத கையாலாகாதவர் களாக இதுபோன்ற நிகழ்ச்சிகட்கு SF TIL FASE, GITT 9. || FGOGGIGO) GIT 9, Giffa) நாமே நிகழ்ச்சிக்கான காரணியாக இருந்து கொண்டிருப்போம் எதை நாம் தெரிவு செய்வது என்பதை ஒவ்வொரு கட்சிகளும் F, GOOTë flavo GT (6) gjigj, G99 TGT GIT வேண்டும் 9)Bg, LI (Burt 3 glob 9: GSL ga oudig நடந்த கடைசி இழப்புதங்கத்துரை அவரது மக்களுக்கும் அவரது பிரதேசத்திற்கும் குடும்பத்திற்கும் இது ஒரு பெரும் இழப்பு ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தில் நீண்டி ருக்கும் இப்பேற்பட்ட கொலை களின்பட்டியலில் அவரும் வெறும் ஒருவரே இதுவே எமதுதேசத்தின் பெருந்துயர் தங்கத்துரை அவர்களது மரணம் துயர்தருவது யார்செய்திருந்தாலும் அதுகண்டனத்திற்குரியதே அவரது குடும்பத்திற்கும் கட்சிக்கும் மக்களுக்கும் எமது அனுதாபங்கள்
LULL

Page 6
ജീഞ്ഞബ് 17 - 30, 1997
ー豆、秋の。
இலங்கையில் ஏற்பட்ட உள் நாட்டு பிரிவை உண்டு பண்ணும் கிளர்ச்சியை அடக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இலங்கை - இந்திய சமாதான உடன்பாடாகும். இவ்வொப்பந்தம் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்து வதாயும் அமைந்தது. இவ்வொப்பந் தத்தின் பிரகாரம் ஆயுதம் ஏந்திய அனைத்துத் தமிழ் குழுக்களும் ஜனநாயக அரசியல்நீரோட்டத்தில் கலந்துகொண்டன. 1987ம் ஆண்டு ஜூலை 29ம்திகதி வரலாற்றுப்புகழ்மிக்க இலங்கைஇந்திய சமாதான உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்கட்கும், முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்கும்இடையில் கொழும்பில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்திற்காக இலங் கைக்கு முதற்தடவையாக விஜயம் செய்த இந்தியப் பிரதமர் ஓர் இராணுவ வீரரால் அவமதிக்கப் பட்ட சம்பவத்தை வரலாற்றில் இருந்து அழித்திட முடியாது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் எந்நோக்கத்தினை முதற்கொண்டு முன்வைக்கப்பட்டதோ அந்நோக் கம் முற்றாய் தனது குறிக்கோளை எய்தவில்லை. இவ்வொப்பந்தத்தின் காரணமாய் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணசபை அமைப்பு முன்வைக் கப்பட்டது. இதன் காரணமாய் இலங்கையில் மாகாண சபைகளை ஏற்படுத்தி, அதிகாரங்களைப் பகிர்ந் தளிப்பதற்கு இசைவு காணப் பட்டிருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாய் வடகிழக்கிலே மாகாண சபை அமைப்பு வெற்றியடையவில்லை. அதனால் மத்திய அரசு வடகிழக்கு மாகாண அரசை தன்னிச்சையாய் கலைத்தது. வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாண அரசில் எவ்விதமான சிக்கல்களும் ஏற்படவில்லை. இது இவ்வாறு இருக்க ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப் படுத்தியிருக்கின்றது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் சரத்து2.16(e) சரத்து 2.14 ஆகிய பிரிவுகளை முன்வைத்து இவ்விரு நாடுகளின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய ஈ.பி.டி.பி. முடிவு செய்திருக்கின்றது. (சில ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒப்பந்த சரத்து இலக்கம் 216(a), 24 என தவறுதலாய் குறிப்பிடப்பட்டுள் ளது.) சட்டரீதியாக இவ்வொப்பந்தத் தினை நோக்கும் போது இவ் வொப்பந்தம் இருநாட்டு தலைவர் களிடையே செய்து கொள்ளப் பட்டது. இவ்விரு நாட்டு பாராளு மன்றத்தினாலும், உயர்நீதிமன்றத்
தினாலும் அங்கீகரிக்கப்பட்டது. சட்டவலிமை பொருந்தியது. சட்டரீதியாக செல்லுபடியானது. இன்னும் அமுலில் உள்ளது. இதே விடயத்தினை சரிநிகர் இதழ்12ல் "அவசரகாலச்சட்டமும் கிருஷாந்தி வழக்கும்' என்ற கட்டுரையில் குறிப் பிட்டிருந்தேன். எனவே சட்டபூர்வமாக செல்லுப டியாகும் தன்மையைக் கொண்ட இவ்வொப்பந்தத்தின் ஏதாவது ஓர் பிரிவு மீறப்படுமாய் இருந்தாலும் அது ஒப்பந்த முறிப்பு (Breach of Agreement)ஆகவே கருதப்படும். இதற்கெதிராக வழக்குத் தொடுப் பதற்கும் சட்ட ஏற்பாட்டில் இடமுண்டு.
ஈ.பி.டி.பியினைப் பொறுத்தமட்டில் இவ்வழக்கினை தாக்கல் செய்வதற்குரிய சகல தராதரங்களும் தாராளமாய் உண்டு.
சய்யப்பட்ட ஒர் அரசியற் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்து வங்களைக் கொண்டிருக்கும் ஓர் அரசியல் அமைப்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை ஏற்று ജ്ഞ'DITL5 ജ|TFIL@l) → ഞഥLLIL திரும்பிய அமைப்பு என Tg59,LDITGOT
பதிவு ெ
GEIGTIGTIG
BALD9FFĠJU, GT LI JGN). பெரும்பாலும் இவ்வழக்கு இந்திய உயர்நீதிமன்றத்திலும் இலங்கை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்படவேண்டும். இதன் போது சட்டச்சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
ஏனெனில், இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இரண்டு நாட்டி னதும் தலைவர்களும் இப்போது உயிருடன் இல்லை. மாறாக இவ் விருதலைவர்கள் பிரதிநிதித்துவம் செயத கட்சியும் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இருந்தாலும் இவ்விரு தலைவர்களும் இருநாட் டினதும் சார்பாகவே உடன்படிக் கையைக் கைச் சாத்திட்டதால் தற்போதைய அரசு இவ்வழக்கினை
சந்தித்தாகவே இலங்கை - இ Qgss do QLILIÜ1 களை நோக்குே 11. இலங்ை இறைமை, எ6 என்பன பாதுக 12:இலங்கைத் மக்களைக்கொ சமூக விழுமிய சிங்கள தமிழ், மக்களினை 2 GTGOTLI56060T GJI 13. ஒவ்ெ தனக்கென்றெ
9, GOTSFIT) -960) L டிருப்பதை ஏற் 606T Gபடுத்தல்,
14. வடகிழக் பேசும் மக்களி
என்பதனை ஏ அத்தோடு இப் தமிழ் பேசும் இனத்துடன் ஒர் வந்தார்கள் எ கொள்ளுதல்
1.5. L_jფესვეტlaუT |
பட்ட இணை மக்கள் சுமுக அமைதியாக 6 அத்தோடு இ6 பாடு, இறை காப்பு என்ப வோடு செயற் 2. சரத்தின் மற் 2. 1. LDII gift 60 பட்டு ஒரு அ6 அனுமதி வ (ഖഞണ് ഫ്രഞ மாக இயங் விருப்புவாக் நடைபெறும் 2.2 வடக்கு கப்பட்டு ஒ( கருதப்படும்
தத்தினை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆர்.கே.டபிள்யூ குணசேகர கமிட்டியால் கூட இச்சரத்துக்கள் நீக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டி
ருக்கின்றன. முன்னைநாள் தொடர்பு சாதனத்துறை அமைச்சர் தர்மசிறிசேனநாயக்கா அவர்களால் நியமிக்கப்பட்ட இக்கமிட்டியில் பல சட்ட நிபுணர்களும் தொடர் பியலாளர்களும் அங்கம் வகித் தனர். இவர்களது நீண்ட ஆய்வின் (Մ) գ. 6ւ T Ց Օou օրագիլ լյլյլ լசீர்திருத்த ஆலோசனைகளில் தொடர்புசாதனத்துறை தொடர்பாக இருக்கும் சட்டத்தில் பல விடயங்
களை சீர்திருத்தும் படி தெரிவிக்
கப்பட்டிருக்கிறது. இவை இந்த அரசாங்கத்தால் நடைமுறைப்
படுத்தப்படவிருப்பதாகவும்
கூறப்படுகின்றன. ஆனால், முரண் நகையாக இந்த அரசாங்கம் நீக்கப் படவுள்ள சட்டங்களை பாவித்து பத்திரிகையாளர் ஒரு வரை குற்ற வாளியாகக் கண்டிருப்பதுதான்
நீதிமன்றத்தில் இப்பத்திரிகை யாளரின் தவறுக்கு வழங்கப்படக் கூடிய அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு அரசு தரப்பு கோரி யது (ஆயினும் நீதிபதி அப்படி யான ஒரு தண்டனையை வழங்க வில்லை) இந்தக்கோரிக்கை அரச தரப்பு பத்திரிகையாளர்கள் தொடர்பாக என்ன உணர்வினைக் கொண்டுள்ளது என்பதை தெளிவு 圆圆_呜_e血
பத்திரிகையி சாதாரண சிவி வேண்டுமா ணரத்தைக் ஆனால் அரச விடுத்து குறி பயன்படுத்தி தண்டிக்க மு சட்டத்தைப் பல்சட்டத்தி 95 TT GOOTILULUGAL மான தண்ட OITLI) GTOILIG. IJ gITIEug:Liإنتی தொடர்ந்திரு இலங்கையி வரலாற்றிே UTVSTULDTG LJLL 905 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். இனி ய ஒப்பந்தத்தில் ருக்கும் விடயங் | TLD. யின் ஐக்கியம், 06) LLUT 55TLL கபபடுதல். வானது பல்லின ட பல்வேறுபட்ட J3.60GT GlgrgóTL முஸ்லிம், பறங்கிய iளடக்கிய நாடு க்கொள்ளல். ாரு சமூகமும் ரு தனித்துவமான பாளத்தை கொண் க்கொள்வதுடன், T60ILDffü Q6u 6fflL
பிரதேசம் தமிழ் ா பாரம்பரிய பூமி
ற்றுக்கொள்ளுதல், பிரதேசத்தில் வாழ்ந்த
மக்கள் ஏனைய றுமையாக வாழ்ந்து ன்பதையும் ஏற்றுக்
JG) gelps பல்வேறு
geSL I gio
புக்களை கொண்ட IT95, FLDITST60TLDIT85, ாழ வழியமைத்தல், ங்கையின் ஒருமைப் ம, எல்லைப்பாது பற்றில் விழிப்புணர் படுதல்.
றையபாகம். ங்கள் இணைக்கப் காக இயங்குவதற்கு ங்கப்படும் அதே தனித்தனி மாகாண வதை தீர்மானிக்க 95(6) LJLI (Referendum)
கிழக்கும் இணைக் LDITGITG00T -99)G.TG,
ნ2(Tb  ○
நடந்த தவறுக்கு சட்டத்தின்கீழேயே ால் உரிய நிவா ண்டிருக்க முடியும் ங்கம், அச்சட்டத்தை வியல் சட்டத்தை த்திரிகையாளரைத் ாறிருக்கிறது. சிவில்
பாலல்லாது குற்றவி
கீழ் குற்றவாளியாகக் ஒருவருக்கு பாரதூர னகள் வழங்கப்பட தெரிந்துகொண்டே இந்த வழக்கைத்
து எனலாம்.
gDIGoisT G9)LD ó; 9; IT GA) யே நடந்த மிகவும் ண்டனை வழங்கப் க்காக இந்த வழக்கு
வர்ணிக்கப்படுகிறது. அரசாங்கம் இவ்வழக்கில் என்னதான் வெற்றி
பெற்றபோதும் அதனால் அதற்காக
பெரிதாக சந்தோசப்படமுடிய வில்லை. ஏனென்றால், இந்தத்தீர்ப்பு பொதுவாக எல்லாத் தொடர்புசாத னங்களாலும் தொடர்புசாதன வியலாளர்களாலும் சர்வதேச தொடர்புசாதனவியலாளர்களாலும் அதிர்ச்சியுடனேயே எதிர்கொள்ளப்
பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு காரண
மாகஇருந்த சட்டத்தை நீக்குமாறும் ஆர் கே டபிள்யூ குணசேகர கமிட்டியின் ஆலோசனைகளை உடன் நடைமுறைக்கு கொண்டு வருமாறும் பலத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தொடர்புசாதன சுதந்திரம் பற்றி பதவிக்கு வரும்வரை வாய்கிழியக்
கத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அதை மறுக்கும் நடவடிக்கைக ளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சிகரம் வைத்தாற்போல இந்த வழக்கின் வெற்றியும் அமைந்திருக்கிறது. இவையெல்லாம் நல்லதற்கல்ல அரசாங்கம் தான் பதவிக்கு வருவ தற்கு எந்தத் தொடர்பு சாதனத் துறையை ஏணியாகப் பயன்படுத் தியதோ அதே தொடர்பு சாதனத் துறையின் கழுத்தை நெரிக்கும் விதத்தில் இன்று நடந்துவருகிறது. இதனால் சாகப்போவது தொடர்பு சாதனத்துறை அல்ல. இந்த
அரசாங்கம்தான் என்பதை வரலாறு
எழுதிக்காட்டும்

Page 7
தோனே எவரிதன்'- சில எதிர்வினைகள்
ള്ളmo
リの லத்த கலகலப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது
கலாதமிழ் கவிதை உலகுக்கு வந்துள்ள ஒரு புதிய பெண்கவிஞர் அவர் எழுதிப் வது கவிதை இது அவரது முதலாவது கவிதையும் சரிகளிலேயே வெளிவந்து Gm கோணேஸ்வரிகள் கவிதையில் கையாளப்பட்டுள்ள மொழி அது வெளிப்படும் ரவி குறித்தே இந்தக் கலகலப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இக்கவிதையின் மொழி தமிழு என்றும் ஆக மொழி என்றும் பெண்களையும் அவர்களது முகப் படுத்துகிறது என்றும் இனவாதத்தன்மையைக்கொண்டது என்றும் பல்வேறு அபிப்பிய TT TeT Tt S r r TTT S T SYS t SS ST YS T S T T S T TT SS S SSYYYTTS 鷺
இக்கவிதை அவசரஅவசமாக ஆங்லத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு அந்த மொழி
உயிர் இருந்த என்பது வேறுவிடயம் மே சிங்கள அன்பர்களுக்கும் ஒரு லா
டுள்ளது
நிகருக்கு எதிரエッ・エ○・
முயற்சியில் டிருக்கின்ற
லா இவான விஷம்
அதேவேளை ஆக்றையு ள் இ ി ി ( Storio
இருக்கவே செய்கிறார்கள் இக்வியை ஏற்றும் ெ
முக்கிமலை
இவர்களது வி
ஆயினும் இது :1് கா விமர்சித்
შენზე; தருமாறு நாம் கே போது தருவதாக ണ്ണ് (:
భగభశళథసభ
இந்நிலையில் இகவிதை இதன் மொழி
இதன் அரசியல் இலக்கியமும் e, o
Teee ee M rr M eJJM YJeM Me T T T S S S S S S S S
வகள் வருடன்
முடிந்தவரை
வெட்கித் ], ബ குனியுங்கள்
雳° 5 - ஜூன் 18 சரிநிகர் இதழில் QGJ Girl LIGLULL I
'கோணேஸ்வரிகள் என்ற கவிதை
ஒரு ஆழ்ந்த அருவருப்பு உணர்ச் சியை ஏற்படுத்தியது. பாலியல் வல்லுறவு என்பது பெண்களின் பால்மையின் பாற்பட்ட வன்முறை யின் வெளிப்பாடு இது ஒரு கொடூர நிகழ்வு அந்நிகழ்வை கவிதைப்பொருளாகக்கொள்ளும் பொழுது அதன் வன்முறை அதன் பால்நிலை உள்ளடக்கம், அரசின் அதர்மம் பெண்களின் அவல அபல நிலை போன்றவையே வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாய நியதி ஒன்று உண் டென்று நாம் கூறவில்லை. ஆனால் குறைந்த பட்சம் ஒரு நாகரீகப் Lu 600T LI இருக்கவேண்டும் சொல்லாடலில் நளினமில்லா விட்டாலும் அர்த்தப் பொதிவு பண்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் தமிழச்சிகளே சிங்கள சகோதரிகளே என்று இன ரீதியில் எழுத்தாளப்பட்ட சொற்றொடர்கள் எதை உணர்த்துகின்றன? இது இனவாதத்தின் பாற்படுமா? பெண்களின் பால் மைக்கு சாதி Մ. LI) եւ /, ο) ή ύ. Η SANGOT வேறுபாடில்லை. ஆணாதிக்கத்தின் வன்முறை வெளிப்பாட்டில் இவ் வேறுபாடுகள் கரைந்து விடும் ( g, ി ( 8 # 6, 6 സെ ! L് ച്ച ഫ്ര ഥ IT നെ ഖ | ID நிர்வாணமாக்கித்தான் கோணேஸ் Gulf gift 3, 5, CLI L GOg godot i st H. வேண்டுமா? கோணேஸ்வரிக்கு இது அனுதாபச் செய்தியா?) 'புத்தரின் வழிவந்தவர்கள் இந்த வேலையை நிச்சயமாகச் செய்ய வில்லை. அபெளத்தர்கள்தான் இதை செய்யக்கூடும் ஒரு பெரும் மகானான புத் தரை ஏன் தான் கொச்சைப்படுத்த வேண்டும்.? ஏன் தான் அவர் கோணேஸ் வரிக்காக கயமையை ஏற்க வேண்டும்? அவர் இன்று இருந்தால்
3., Lu LITILULDITg (39 FT (36.00Toño Gaurfl5 garrg,
கண்ணீர் விட்டிருப்பார் ஏனையோரின் வக்கிரங்களுக்கு எந்தப் பெண்ணும் எதனையும் திறக்கவேண்டாம் கலா அவர்களே பெண்மையை இவ்வளவு தூரம் இழிவுபடுத்தி கோணேஸ்வரிக்கு நியாயம்தேடவேண்டியதில்லை. இக்கவிதையை பிரசுரித்த சரிநிகர் ஆசிரியர் குழு வெட்கித்தலை குனிய வேண்டும்.
செல்விதிருக்சந்திரன்
ஒரு கவிதை
ஓராயிரம் அதிர்வுகள், !
"( g m ( cm cm)○」f g of 、、、。 கவிதை வரிகளுக்கும் கண்கள் மேய்கையில் மூளைக்குள் நரம்புகள் புடைத்துக்கொண்டன படித்து முடித்ததும் நெஞ்சு வலித்தது ஆத்திரம் ஆவேசம் துயரம் arcmQcmGeuma_cmglgam La மணித்தியாலயங்களாக என்னைப் போட்டு அலைக்களித்தன நடந்து (քլգից, ցլի աouլի () ՖIIL-i LIT ց: கதைப் பதல்ல இங்கு எனது நோக்கம் எழுதப்பட்டிருந்த கவிதை. ஒரு விரிவான கட்டுரை நீண்டநேர மேடைப்பேச்சு அனைத் தையும் தூக்கியெறியக் கூடிய ஆற்றலுடன் சில வரிகளுக்குள் தனது அரசியலை உணர்த்தி நிற்கும் அதன் ஆளுமையால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன். ஒரு கவிதை எதைச் செய்ய வேண்டுமோ அது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒடுக்கு முறைக்குள்ளாகியிருக்கும் தமிழ்ப் பெண் களது பெண் ணிலைவாத அரசியல் அக் கவிதைக் கூடாக முஷ்டியுயர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களின் தேசிய மற்றும் பால் ஒடுக்குமுறையின் ஆழத்தை ஒரு சிறு கவிதைக் கூடாக உணர்த் தியிருக்கும் இக் கவியின் ஆற்ற லைக் கண்டு நான் வியக்கிறேன்.
துஷ்யந்தி
6|| 606\\ || || T. பெண்களையும் நிர்வாணமாக்குகிறது
இ க் கவிதையை வாசிக்கும் போது தூஷண த்தை வாசிப்பது போன்று ஏற்படுகிறது யோனி நிர்வாணப்படுத்தல் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பெண்களை இழிவுபடுத்துகின்றன.
ਪ001666 போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி அதிலிருந்து விடுவிக்கப் பட வேண்டும் என்பதற்கு பதிலாக οΤού οι) Τι G| LJ 6007 560 GTL (8L) நிர்வாணமாக்குவது போலிக்கிறது இக்கவிதை (உடைகளைக் கழற்றி உங்களை நிர்வாணப்படுத்தி கொள்ளுங்கள் என் அம்மாவே உன்னையும் தான் என்பதனூடாக) அதுதவிர இக்கவிதை இனரீதியான மனதைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
பாத்திமா
6 JG II தடவையும் வல்லு
இ க் கவிதைை
போதுநான் அருவ பெண்களை முற்று செய்கிறாற் பே கவிதை குறி autos auðn Sulli Gu6 படுத்தும்விதத்திே
GTGOT
@gm (3600া দো) Gulf L வுக்கு உட்படுத்த 2 600T GOLD, 92560 ரும் கண்டிக்க ே மேல் இவ்வாறா நடைபெறாமல் எ GLUGINOT JUEGO) GITT GITLUL GT si UET 536u L. வேண்டும் உண் தையூடாக கோே |-Toւ5|5|-60oսար
படுத்தப்பட்டிருக்
அர்த்தத்திலேயே வார்த்தைகள் அ தப்படும் இடத் வெவ்வேறு பெறக்கூடும் என் வரை இந்தப் ப 2 600Tr69.6006ITUITk யுள்ள மொழி ந லிருந்து வெகுதூர இதுபற்றி எனது IBGöTLig (15LGT முனைந்த போது இந்தக்கவிதையின் 9. TIJ GOOTLDITE (SL GIGILL LITT SEGÍT 2 GO கைச் சுதந்திரம் எ6 LGOL, LILTofuL 6 இந்தக் காட்டுமிர இராணுவத்தின் வெறுக்கிறேன் . றான விடயங்கை வதில், அதுவும் ( ஒன்றில் வெளிப்ப முறைகளைக்கை
 

LITT Galgiji EN LITT GNAS UNLIGÃ)
றவு!
ய வாசிக்கும்
பருப்படைந்தேன். முழுதாக இழிவு ால இருக்கிறது ப்பாக அதன் யோகங்களும் ண்களை இழிவு லயே அமைந்துள்
ாலியல் வல்லுற கப்பட்டி ருப்பது ன நாம் எல்லோ வண்டும் இனி G01 I LE. L. GJEIg, GT ப்படித் தடுப்பது டிப் பாதுகாப்பது டைப்பு இருக்க மையில் இக்கவி ணஸ்வரி இரண் க வல்லுறவுக்குட் Slip TT.
மொழி
ரச்சினை இதன்
ப தங்கியுள்ளது. வை பயன்படுத் தைப் பொறுத்து அர்த்தங்களைப் ானைப் பொறுத்த டைப்பாளி தனது விக்க பயன்ப்டுத்தி ாகரிக மொழியி த்தில் இருக்கிறது. | glólg () || 16öt நான் பேச e Gjit9, GriffG) LI JQA) si ஆபாசத்தன்மை பசவே மறுத்து எமையில் பத்திரி ன்பது இது அல்ல. சேர்ந்து நானும் ாண்டித்தனமான நடவடிக்கையை ஆனால் இவ்வா ா வெளிப்படுத்து மேர்ஜ் பத்திரிகை டுத்துவதில்வேறு பாள வேண்டும்.
சிரால் லக்திலக
ஜூலை 17 - 30, 1997
பால் அடையாளத்தைக் காட்ட
பொருத்தமான சொல் தேவை?
| Oamit na git o cologg',
மகளிர் மேம்பாட்டு நிலையம்' மாதர் முன்னேற்றக் கழகம் சைவ மங்கையர் கழகம் இப்படியாக பெண்களுக்கான நிறுவனங்கள் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்ட களங்கள் அழைக்கப்படுகின்றன. மகளிர் மாதர் மங்கையர் என்பதெல்லாம் பெண் என்பதன் ஒத்த சொற்கள் தானே? அவற்றை ஏன் புதிதாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும்? Gimigo, 9,6 பலரும் நினைக்கலாம் உண்மைதான் Glugörg Gorg Göll lél (D56ftir மாதர் மங்கையர் என்பதைவிட இன்னும் பல ஒத்த சொற்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில அறிவையர் பூவையர் தையலர் மடந்தையர் பாவையர்நங்கையர் வனிதையர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனினும் இச்சொற்களுக்கெல்லாம் பின்னால் ஒரு சமூக சித்தாந்தமே மேலோங்கி நிற்பதை நாம் காணத்தவறிவிடக்
foLT5
Q coor acci Grait GOLD L T OT Gulf களாக மிருதுவானவர்களாக நளினமானவர்களாக நால்வகைக் 5. GOOTTE SE GITT GOT e FLN, LDL LD நாணம் பயிர்ப்பு உடையவர்களாக சுட்டிடும் குறியீட்டுப் பெயர்களே மகளிர் மடந்தையர் மாதர் കൃിബuf . எனும் இப்பெயர்கள் எல்லாம் சுருங்கச் (CymrcóticoTTTCA) GLUCONTGO oficis go LUIGA) fuLJá) 960 uurtorg Gog. (Biological Identification) goog) geups gan GOLLyfr Tsog (Bu (Social Identification) இக்குறியீட்டுப் பெயர்கள் சுமந்து நிற்கின்றன. இங்கு நாம் சமூக அடையாளம் என்பது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் பால் நிலை வேறுபாட்டின் (Gengerdditferentiation) - guq LÜLI GOL LIGGA மைந்த - ஆணிலும் பெண் வேறு பட்டவள் கீழானவள் எனும் சமூக நிலையை சுட்டும் அடையாள மாகும்.
உத்தியோகபூர்வமான அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்று வரும் போது மகளிர் மாதர் எனும் சாராம்சத்தில் பால்நிலைப் Lulu (Genderd) (29 Mrijos, oit 69, š. சரியான தமிழ்ச் சொற்களாக அர்த்தப்படுத்தப்படுகின்றன. உதாரணம் மகளிர் விவகார அமைச்ச' எந்த விதமான தர்க்க அடிப்படையுமின்றி அதிகாரத்தி லிருப்பவர்கள் தம்மிஷ்டத்திற்கு சொற்கள் தொடர்பாக எடுக்கும் இந்த முடிவுகள் கேள்வியின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. அரச அலுவலகளென் றாலென்ன தொடர்புத்துறையென் றாலென்ன இலக்கிய வட்டார மென்றாலென்ன அதிகாரத்திலி ருக்கும் ஆணாதிக்கசிந்தனையுடை யவர்களின் ஆணாதிக்க ஆர்வங்
ளே மிகச் சரியானவை' எனும்
auuupiirráð ff660) Quo 5 TILL LJUG கின்றன.
மிக முன்னேறிய விஞ்ஞான பூர்வமான முறையிலெனும்
aucogula) (3 g (Top Göls L. G. L. Goor ணிைலைவாதமானது பெண்கள் தொடர்பாக சமூகத்தில் ஏலவே நிலவும் அனைத்து சிந்தனை களையும் கட்டுடைத்துப் பார்ப்பத ாைடாக பெண்ணிலைவாதநோக்கி லமைந்த புதிய சமூகப் பரி DITGCGTré1960 GT 2 (56urg. Als Qg Goa) விளையாகிறது இந்த முரணற்ற பெண்ணிலைவாத நோக்கு நிலையிலிருந்து சமூகத்தில் நிலவும் பால்நிலை வேறுபாட்டை ஒழித்து ஆண் பெண் சமுக உறவில் சமத்துவத்தை ஏற்படுத்த விளையும் நாம் முதலில் எமது பாலினத்தை (Sex) குறிக்கும் குறியீட்டுப் பெயரை மிகச் சரியான உயிரியல் அர்த்தம் கொண்டதாய் எமது பாலினம் தொடர்பான நேர்மறை பிரதிபிம்பத்தைத் தரக்கூடியதாய் நிச்சயித்துக்கொள்ளவேண்டும் குறியீட்டுப் பெயருக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்க வேண்டுமா? என வாசகர் நினைக்கலாம். ஒவ்வொரு குறியீட்டுப் பெயரும் தனக்கான வரலாற்றைக்கொண்டேவருகிறது. வரலாற்று ரீதியாக அப்பெயரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டு வந்தி ருக்கும் விளக்கங்களுடன் சேர்த்தே அப்பெயர் குறித்துநிற்கும் பொருள் பார்க்கப்படுகின்றது. பெண்களைச் சுட்டும் குறியீட்டுப் பெயர்களை எடுத்துக் கொண்டால் நாம் ஏற்கெனவே பார்த்த பெயர் களனைத்தும் பெண் தொடர்பான எதிர்மறைபிரதிபிம்பத்தைதருகின்ற குறியீட்டுப் பெயர்களாயுள்ளன. எனவே மகளிர் மாதர் மங்கையர் நங்கையர் ஆகிய பால்நிலைப் ULL (Genderd) (GAULLUff9,600GT GTLDg5 சிந்தனையிலிருந்து அகற்றிவிட்டு அவ்விடத்தில் உயிரியல்தன்மையை மாத்திரம் உணர்த்தக் கூடிய குறியீட்டுப் பெயரை பாவிக்க வேண்டும். இன்று தமிழ் மொழிமூலமான உயிரியல் விஞ்ஞான நூல்கள் மற்றும் உரையாடல்களில் பெண் எனும் குறியீட்டுப் பெயரே பெண் பாலினத்தை சுட்டும் குறியீட்டுப் பெயராகப் பாவிக்கப்படுகிறது. இக்குறியீட்டுப் பெயரினூடாக பெண்களின் உயிரியல் ரீதியான 1960LUTGIT5605(Bioligical Identification) ga( g, Gong, j, , , S. வைத்துக்கொள்ள முடியும். எனவே பெண் எனும் பாலின அடையா GT500g, (Sex Identification) at Gun குறியீட்டுப் பெயரை மிகப் பொருத்தமான குறியீட்டுப் பெயராக தெரிவுசெய்வோம்.
னேரி- O

Page 8
இயந்திதங்தெனிய/பி/ தமிழ் வாசகர்களால் அதிகம் அறியப்படாத ஒரு நபராயினும், சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர் உரிமைகளுக்காக சனையது போராடுபவர் என பரவலாக அறியப் பட்டவர் /989 பயங்கர காலகட்டத்தில் சக தொழிலாளி ஒருவரின் உரிமைக்காக குரல் கொடுத்து தனது உயிரைட்மார்களுக்கு பலியாக கிய அவரது கணவர் ரஞ்சித்தின் மரணத்திற்கு பின் சுதந்திரவர்த்தக வலய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வலயத்தில் நாம் (We are in the Zone) எனும் அமைப்பை /99 ஒக்டோபர் 27ல் கட்டி யெழுப்பி அதன் தலைமைத்துவத்தை ஏற்று போராடும் இவர்மாத்தறை மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்
இன்றுவரையில் ரஞ்சித்தின் மரணம் தொடர்பாக நட்டஈடு வழங்களோ விசாரணைகளோ இடம்பெறாத நிலையில் அதற்கான போராட்டங் கனில் ஈடுபட்டுக் கொண்டும் பலநிறுவனங்களின் அநீதியான நடவடிக கைகளுக்கு எதிராக போராடியும் ஜயந்தி பெற்றுக்கொண்ட விழுப் புண்கள் எண்ணிலடங்காதவை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தமது போராட்டங்கனையும் கோரிக்கைகனையும் தாங்கிய வகையில் மாதாந்தம் நிவேக்கா'எனும்பத்திரிகையைஜயந்தி நடாத்திவருகிறார் சமூகத்தில் நிலவும் சுதந்திரவர்த்தக வலயப் பெண்கள் மீதான கருத்தி பல்கன் சுரண்டாப்தன்மை தொழிலாளர்களின் பாதுகாப்பின்மை என் பன தொடர்பாகதர்க்க/தியாக கருத்துக்களையும் ஆக்கங்களையும் இப்பத்திரிகை வெளியிடுகின்றது.
கட்டுநாயக்கா 05 பேர்லைன்விதி அமந்தொலுவ சிதுவையிலுன்ன ஜயந்தியின்காரியாலயத்திற்கு செல்லும் வழியில் வெகுவகிரங்கமாக இளைஞர் சிலர் தம்முடன் இரவைக்கழிக்க அழைப்பு விடுத்தது' அதிர்ச்சியான சம்பவமாயினும் அது வலயத்தின் சர்வசாதாரணமான மதார்த்தத்தையும் கொடுமையையும் வெளிப்படுத்தியது.
புது அனுபவங்களை சுமந்து கொண்டு ஜயந்தியை சந்திக்கச்சென்ற 90ീബ ബതന്നെഗി (ബ/6ിശ്ശൂിന്ധുഗ്രബ/ീരി ബഗ്ഗം:ക്ര சம்பந்தமாக அமைச்சர்ஜெயராஜ் அவர்கனைக்கானச் சென்றிருந்தார்) காரியாலயத்தில் இருந்த இளைஞர் யுவதிகளுடன் கதைக்க கிடைத்த சந்தர்ப்பமானது சுதந்திர வர்த்தக வலயத்தின் வழகதை அனுபவங்கனையும் அவலங்களையும் பிரதிபலித்தது. அவ்வனுப் வங்கனை கருத்துக்கனை எதிர்வரும் காலகட்டங்களிப் பகிர்ந்து
சாலைகளில் ெ தொழிலாளர்களது பெற்றுக்கொடுத் தளங்களில் உன வசதி, சுகாதாரம், மற்றும் இளைப்பா தொழிலாளர்களு கொடுத்தல் என்ப
a El 56r Garfil; றான "ஆகக்குறை 3000த்தைப் பெற்று சாத்தியமாகியுள் யாயின் நான்கு வழு இன்னும் காரணம் என்ன?
இக் கோரிக்கை வருடங்களாக ே றோம்.தேர்தல் கா யல்வாதிகள் வெ மேடையேறி வ அள்ளித்தருகின் முடிந்தவுடன் அக் நிறைவேற்றிக்கெ விலான போராட் கொள்ளவேண்டிய தில் ரூ.100, ரூ.250 உயர்த்தினர் அ! அமைப்புக்களின் காரணமாகவே எ யாக அக்கோரிக் றெடுக்கமுடியவில் (3L UITGEGOTIT, Q95mTc ளுக்கான விசாரை ਲL(ਪੁਰ தப்படி இன்னும் வில்லை. தற்போன் ஆட்சிக்காலத்தில் சாலைகள் மூடப் கின்றன.
சாத்
CDUGob
கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஜயந்தியுடனான இச்சிறு
கலந்துரையாடலைத்தருகிறேன்
"வலயத்தில் நாம்" (காலாப்பே
பட்டடோரின் உறவினர்களுக்கு நீதியை நட்டஈடுகளைப் பெற்றுக்
ந
ஐந்து கோரிக்கைளை வென் றெடுத்தல், தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் தொழிலாளர் போராட்டங்கள், வேலை நிறுத் தங்கள் என்பனவற்றைபாதுகாத்தல், ஆதரவு வழங்குதல் முன்னெ டுத்தல், தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்தல் வெளி யேற்றுதல் போன்ற நடவடிக் கைகளில் தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், அலுவலகங்கள், நீதி மன்றங்கள் ஆகியவற்றில் தொழி லாளர்களுக்காக ஆஜராகுதல் கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிலாளர் அமைப்பொன்றைக் கட்டியெழுப்புதல் என்பனவே எமது குறிக்கோள்கள்
நாம் முன்வைத்திருக்கும் ஐந்து கோரிக்கைகள் இதுதான் (பொ.ஐ மு. வாக்குறுதி அளித்தபடி)-
தொழிலாளி ஒருவரின் ஆகக் குறைந்த சம்பளமாக ரூ.3000 இருத்தல், தொழிற்சங்கங்களை
கட்டியெழுப்பும் உரிமை காணா
அ(ப்)பி) அமைப்பின்குறிக்கோள் - - - களைக் கூறமுடியுமா? கொடுத்தல், மூடப்பட்டத் தொழிற்
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து
1993 ஒக், 27ம் திகதி இவ்வமைப்பு
தோற்றுவிக்கப்பட்டது.
Loci) (LIT(com/ QUEITGDC) (...)guiIUL
 
 

தாழில் புரிந்த ഉfിഞഥ8ഞണ് நல், வேலைத் ாவு தங்குமிட போக்குவரத்து றும் வசதிகளை க்கு செய்து னவாகும்.
கைகளில் ஒன் ந்த சம்பளமாக வக்கொள்வது' ளதா, இல்லை நடங்களாகியும் தியமாகததன்
க்காக நான்கு பாராடி வருகி லங்களில் அரசி கு தைரியமாக ாக்குறுதிகளை றனர். தேர்தல் கோரிக்கைகளை ாள்ள கூடியள டங்களை மேற் |ள்ளது. ஆரம்பத் எனசம்பளத்தை துவும் ஒரு சில
அழுத்தத்தின் னினும் முழுமை GOSGOU Gl667
16060. Goff600TITLDé0
ணகள், நட்டஈடு ாக்குறுதியளித்
வழங்கப்பட தைய பொ.ஐ.மு கூட தொழிற் UL (SL él Ló.
D
D
தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளின் தீர்வில் உங்க ளது அமைப்பின் தாக்கம் பற்றிக் ծռՄ) (ցքւգ պտո?
தொழிற் சாலையில் ஏதேனும் பிரச்சினை காரணமாக தொழிலாளி ஒருவர் நீக்கப்பட்டால், நாம் அதற்கெதிராக சட்ட நடவடிக் கைகளில் இறங்கி விடுவோம். பிரச்சார ரீதியாக ஏனைய தொழிலா ளர்களை அறிவுறுத்துவோம். சுவ ரொட்டிகளை முக்கியமான இடங் களில் ஒட்டுதல், எமது "நிவேக்கா' பத்திரிகை மூலம் அது தொடர்பான ஆக்கங்களை, கருத்துக்களைப் பிரசுரித்தல் என்பனவற்றை குறிப் பிடலாம். இந்நடவடிக்கைகளுக்கு இளைஞர் யுவதிகள் சுயவிருப்பத் துடன் எமக்கு உதவிபுரிகின்றனர். பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள். அத்துடன் வேலைத் தளங்களின் அநீதிக்குட்பட்ட இளைஞர் யுவதிகளும் எம்முடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்திரிகை ஒன்றை வெளியிடு வதன் மூலம் நீங்கள் எதிர்பார்க் கும் பெறுபேறுகள் யாவையென Ժոմ)(pւգ պտո? ஆம் நாம் பத்திரிகை ஒன்றை வெளியிடுவதன் மூலம் வலயத்தில் தொழில் புரியும் ஆண், பெண் இரு பாலாருக்கும் அறிவூட்ட முயற்சிக் கின்றோம். குறிப்பாக வலயத்தில் தொழில் புரியும் பெண்கள் பற்றி வெளியுலகத்தில் மோசமான, கீழ்த்தரமான எண்ணங்கள் நிலவு கின்றன. இதை அப்பெண்கள் அறி யாமலுமில்லை. வெகு பிரசித்த மாக, பத்திரிகைகளில் பிரசரிக்கப் படும் திருமண விளம்பரங்களில் 'வலயத்தில் தொழில் புரியாத பெண்' தேவையென குறிப்பிடு கின்றனர். இது தொடர்பாக பெண் கள் அமைப்புகளும் அதிக அக்கறை காட்டவில்லை எனலாம்.இதுவரை ஒரு பெண்கள் அமைப்பு கூட எம்முடன் இணைந்து பணியாற்ற முன் வரவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இப்பிரச்சி னையை நிவர்த்திக்க சுயாதீனமான தர்க்கரீதியான கட்டுரைகளை பிரசுரித்து இவ்விடயம் தொடர்பாக பிழையான கருத்துக்களை கொண் டோருக்கு அறிவூட்ட முனை கிறோம். அத்துடன் வாசித்தலை ஊக்குவித்தலும் எமது ஒரு குறிக்கோள்
மற்றும் காணாமல் போனோர் பற் றிய செய்திகள் உலக செய்திகள் யுத்தத்துக்கு எதிரான செய்திகள் என்பனவற்றை பிரசுரிக்கிறோம்.
உங்களது பத்திரிகையில் சுதந்திர வர்த்தக வலய பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
நாம்பெண்கள் பற்றிய செய்திகளை ஆக்கங்களை திறந்த விவாதங் களை வெளியிடுவதன் மூலம் பெண்களின் பங்களிப்புகளையே அதிகம் எதிர்பார்க்கிறோம். எனி னும், துரதிருஷ்டவசமாக பெண்க ளின் பங்களிப்பும் மிக மிகக் குறை வாகவே உள்ளது. வர்த்தக வலயச் சூழ்நிலை பெண்களை ஓர் எல் லைக்கு மேல் செல்ல அனுமதிப் பதில்லை எனலாம் இச் சூழ் நிலையை உடைத்தெறியவே நாம் அதிகம் போராட வேண்டியுள்ளது.
சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் பெண்கள்பற்றிய கருத்தியல்கள் வித்தியாசமாக இருப்பது பற்றிய உங்கள் கருத்து tungs/2
அரசியல், பொருளாதார, சமூக நிலவரம் தொடர்பான முற்போக்கு கருத்துக்கள் கொண்டவர்கள் மத்தியில் இவ்வாறான பார்வை
இல்லையெனலாம். முழுமையாக சுதந்திர் வர்த்தக வலய பெண்கள் தொடர்பாக கீழ்த் தர நிலையில் நோக்குவது வருந்தத்தக்கது. அவர்களது வாழ்க்கை முறை 6) ապմ, அவர்களை பாதிக்
கும் புறக்காரணிகளையும் நாம்
கவனத்தில் எடுத்தல் வேண்டும். மாறாக கலாசாரத்துக்கு குந் கம் விளைவிக்கின்றார்கள் TD குற்றச்சாட்டு எவ்வளவு மே மா னது? அதற்கான காரணம்யார் என் பதை குற்றம் கூறுபவர்கள் முதலில் எண்ணவேண்டும்.நாம் எவ்வளவு தூரம் கடினமாக உழைக்கின்றோம். நாமும் மனிதர்கள்தானே. எமக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லையே கலாசாரம்பற்றி கவலை கொள்பவர்கள் சுதந்திர வர்த்தக வலயங்களை அனுமதித்தது ஏன்? அவர்கள் இதற்கு முதலில் பதில்
சொல்லவேண்டும்.
உங்களது எதிர்கால வேலைத் திட்டம் பற்றி கூற முடியுமா?
இந்த வருடம் பெப்ரவரி 2, இப்புது அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் பெண்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு சென்று பார்வையிட அவர்களுடன் கதைக்க, அவர்களது பிரச்சினை களை நிவர்த்தி செய்ய முனை கின்றோம் விடுதிகளை இலக் குகளாகக் கொண்டு அலுவலகத்தில் கலை நிகழ்ச்சியொன்றையும் அண் மையில் ஒழுங்கு செய்துள்ளோம்.
O சந்திப்பு:ரத்னா
ܡܛ- ܐ
5" "كلف المج
""ال لوئیزونانی
(அ) இலங்கையின் இறைமைக்கும் ஐக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படும் வகையில் இந்தியாவில் எந்தவொரு நடவ டிக்கையும் ஏற்படாத வகையில், இந் தியாநடவடிக்கைமேற்கொள்ளும் (ஆ) கடற்பிராந்தியத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களின் நடவடிக் கையைத் தடுப்பதற்கு இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற் படையும் கூட்டாய் நடவடிக்கை மேற்கொள்ளும் (இ) இவ்வொப்பந்தத்தின் துரிதப் பாட்டுக்குதவும் முகமாய் இலங்கை அரசு, இந்திய அரசிடம் இராணுவ உதவியை கோரினால் இந்தியா இராணுவத்தை அனுப்பும் (ஈ) இலங்கையில் உள்ள இந்தியப் பிரஜைகளும் இந்தியாவில் உள்ள இலங்கைதமிழ் அகதிகளும் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் படுவார்கள் (உ) இலங்கையின் வடகிழக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பையும், அமைதியையும் நிலைநாட்டி உறுதிப்படுத்த இலங்கை இந்திய அரசு கூட்டாக நடவடிக்கை மேற்கொள்ளும் 217 நேர்மையான நீதியான சுதந்திரமான முறையில் வடகிழக் கில் வாழும் வாக்காளர்களின் வாக்களிப்புக்கு இலங்கை அரசு உறுதியளிக்க வேண்டும். இவ்விட யத்தில் இந்தியா தமது ஒத்து ழைப்பை நல்கும். 218 இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாக சிங்களம் QCD (SLE (Official Language) அத்தோடு ஆங்கிலமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாய் கருதப்படும். இச்சரத்துகளோடு 6 விடயங்களை ք օiroում, հա լճion offichengrւնւմ
செயற்பட்டுள்ளது.
O

Page 9
கடத்தப்பட்டவர்கள்
| மீனவர்களும்
5டந்த இரண்டாம் திகதி இரவு 9.30 மணிபோல் திருமலை இறக்கக் கண்டி பிரதேசத்துள் நுழைந்த புலி உறுப்பினர்கள் சுமார் 41 பேரைக் கடத்திச் சென்றுள்ளனர். இதில் 36 பேர்முஸ்லிம்கள் என்றும் ஏனைய வர்கள் சிங்களவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் மீனவத் தொழில் செய்பவர்கள் என்றும் செய்திகள் மூலம் அறியமுடிகிறது. இவர்களை கடத்தப்பட்ட தினத்தி இன்று வரையிலும் இவர்கள் விடுவிக்க எடுக்கப்பட்ட எதுவித நடவடிக்கையும் பயன்தர வில்லை. இச்செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினத் தில் (11-07-1997) இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே
வேளை கடத்தப்பட்டவர்களில்
பத்துபேர் படுகொலை செய்யப்
சேர்ந்தவர்கள். திருகோணமலை - புல்மோட்டை வீதியில் அமைந் துள்ள கிராமங்களே இறக்கக் கண்டியும், குச்சவெளியும் குச்ச வெளி மக்களுடனான புலிகளின் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக ளால் ஏற்பட்ட காட்டிக் கொடுப் புக்கள், தகராறுகள் காரணமாகவே ஒரு குழுவினரால் 14 முஸ்லிம்கள் கடத்தப்பட்டுள்ளனர் முஸ்லிம் களுடன் நல்ல முறையில் உறவு களைப் பேணுகின்ற இன்னொரு குழுவினரின் தலையீட்டால்பின்னர் அவர்கள் விடுதலை செய்யப் LI JILL GOTT.
இவர்கள் இறக்கக்கண்டி சம்பவம் தொடர்பாக கைதாகி விடுதலை யானவர்கள் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். இறக்கக்கண்டி முஸ்லிம்கள் கடத்தப் பட்டது தொடர்பாக கிடைக்கிற செய்திகள் வருமாறு:
பட்டுள்ளார்கள் என்று முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி கண்டன அறிக்கை வெளியிட் டுள்ளது. எனினும் இது இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை யெனவும் சந்தேகக் கதையெனவும் திருமலையைச் சார்ந்தோர் குறிப் பிடுகின்றனர் இப்பிரதேச வாசி களைத் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களின் அறிக்கை படியும் இச்செய்தி ஊர்ஜிதமாக வில்லை. இவர்களில் பெரும் பாலானோர் திருமலையின் வேறு பாதுகாப்பான பிரதேசங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கின்றனர். இன்று (11-07-1997) விடுவிக் கப் படாதவிடத்து அப்பிரதேசத்து அனைவருமே புலம்பெயர்ந்து விடுவதாகக் கூறியுள்ளனர். இதுபற்றிய செய்திகள் மிகமுக்கியத் துவமற்று தேசியப் பத்திரிகைகளில் 34ம் திகதிகளில் வெளிவந்திருந் தன. அவை வாசகர்களை குழப்பத் திலாழ்த்துபவையாகவும் இருந்தன. 'குச்சவெளியில் 14 மீனவர்கள் கடத்தல்-' (03.07.1997 - தினக ரன்) இறக்கக் கண்டியில் 10 பேர் கடத்தல்" (04.07.1997 - தினக் குரல்) இறக்கக் கண்டியில் 41 பேர் கடத்தல்' (04.07.1997 வீரகேசரி) குச்சவெளியில் கடத்தப்பட்ட 14
விடுவிப்பு (04.07.1997 வீரகேசரி) இந்தச் செய்திகள் இறக்கக் கண்டி யில் கடத்தப்பட்டவர்கள் தவிர்த்து, குச்சவெளியிலும் 14 பேர் கடத்தப் பட்டுள்ள ரென்பதைத் தெரிவிக் கிறது. தற்போது விடுவிக்கப்படாது இருப்போர் இறக்கக்கண்டியைச் சேர்ந்தோர் இவர்கள் 41 பேர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டோர் 14 பேர் இவர்கள் குச்சவெளியைச்
குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற ஓரிரு நாட்களுக்கு முன் இறக்கக்கண்டியை அண்டிய கடல் பிரதேசத்தில் வாகரையில் சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் புலிகளின்படகொன்று வந்துள்ளது. இப்படகில் இருபெண்களும், ஒரு ஆணும் வந்ததாக பிரதேசத்தவர்கள் தெரிவிக்கின்றனர் வேறொரு தகவலின் படி மூன்று பெண்களும் இரு ஆண்களும் வந்துள்ளதாகத் தெரிகிறது. இப்படகிற்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்குடன் புலிகளின் இன்னொரு படகும் வந்து, இடை யில் தொடர்பறுந்து போனதாகவும்
தெரியவருகிறது. குறித்த இந்தப் படகு இறக்கக் கண்டியை அண்டிய புறா மலை எனும் தீவருகில் வைத்து பழுத டைந்து போயுள்ளது. அதில் வந்தவர்களும் செய்வதறியாது நின்றிருக்கின்றனர். இச்சந்தர்ப் பத்தில் அவ்விடம் வந்த இரு மீனவர்களிடம் இவர்கள் உதவி கோரியுள்ளனர் தம்மைக் காப்பாற் றிவிட்டால் நிறைய பொருட்கள் தருவதாகவும் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் சம்மதித்து அவர் ரில் ஒருவரை கரைக்கு அழைத்து வந்துள்ளனர். கரைக்கு வந்த பின் அவரை இராணுவத்திடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். இத்தகவலை யடுத்து அங்கு வந்த கடற்படை யினர் அந்தப்படகை இழுத்துச் சென்று பொருட்களைக் கைப்பற்றி புள்ளனர். இப்பொருட்கள்
தொலைக்காட்சி பட்டுள்ளது. மற்றொரு தகவலி வந்த அனைவரு திடம் ஒப்படை அறியமுடிகிறது. பிரதேசத்தவர்கள் இச்சம்பவத்தின் மேற்படி கடத்த இந்தக்கடத்தலை 6 வந்த புலிகள் குழு கவும் அறியமுடிகி G. Té00T (TLD) (SUT பெயரைச் சொல் அழைத்துவருமா
660) LTLD அனுப்பியுள்ளன னும், அவர்களா கண்டுபிடிக்க முடி வைத்தே ஒருவர் திடம் ஒப்படைக்க சொல்கின்றனர். அ
முக்கியமானவர்க தான் இந்தளவு ம வைக்க வேண்டிய ளுக்கு ஏற்பட்டுள்ள g, T60OTTLD'60 (3UTT6 தகவல் கிடைக்கும் விடுவிக்கப்படல கூறியுள்ளனர் புலி இராணுவத்திடம் கொடுத்தவர்கள்
தைச் சேர்ந்தவ ஓரிருவரின் செ ஊருமே பழிெ நியாயமில்லைெ
தெரிவித்துள்ளன வர்களை விடுவிட் பெண் குழந்தை வரும் புலிகளின் முகாமுக்கு செ புள்ளனர். பல ை சென்று பட்டினி ஏமாற்றத்துடன் : ளனர். நல்லெண் இவர்களுடன் த சென்றது குறிப்பிட கடத்தப்பட்டவர் மனைவி (இவர் மி குழந்தை பெற்ற பிடித்தவராக கூை கொண்டிருப்பத கண்டவர்கள் தெரி இப்பிரதேச LDj யுத்தக்கெடுபிடி GuT GT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

み豆ーみ。
ജnഞ്ഞ ഓ 17 - 30, 1997
|லும் காண்பிக்கப் வர்கள் இராணுவ நிர்ப்பந்தம்
92|LD 85sT600TL9l.59, U காரணமாகவே மிக அண்மையில்
இவர்கள் மீளக் குடியேறியிருந்
தனர். திருகோணமலையில் சில
t இராணுவத் பிரதேசத்து முஸ்லிம்கள் புலிக |
ளுடன் சுமுக உறவையே பேணி படைகளே நேரடியாககளத்தில்இருந்ததால்
இதை வருகின்றனர். இதனால் அவர்கள் எதிர்விளைவுகள்பற்றிய எந்த தயக்கமும்
GITGIT60IT. - - - -
E. இராணுவத்தின் சந்தேகங்களுக்கு இன்றி போர் விமானங்கள் கனரக
நடந்துள்ளது. உட்பட்டு வருகின்றனர். 'ே ஆயுதங்கள் என்பனவற்றைப்பயன்படுத்தி
பாகரையிலிருந்து சரிநிகர் செய்தியொன்று குறிப்பிட் குண்டுமழைபொழிந்துவிரக்கமின்றிதமிழ்
வே செய்துள்ளதா டது போல் 'இருதலை கொள்ளி மக்களை கொன்றொழித்தது
எறும்பாகவே' இவர்கள்
"@、 e GTCTGOTIT. பலபெண்கள் பாலியல்வல்லுறவுக்கு
SOT QUGT Schai sa,6Í.fl.06ö1601
in a gull அடிப்படையாகக் கொண்டு ஒரு T @
: சமூகத்தினரைப் பழிவாங்கும்
ர் புலிகள் எனி ಊರಾಂT-1-1-0 ಟ್ವಿ॰ stilloa, Innocent People Killing force sing.
ội) g), Gluff 9560) GITT 3, -#ങ്ങ്, ബജ്ജ' ' D வேறும் சிலபத்திரிகைகள்intereig
பவில்லை. இை காரணியாகும். எமது கடந்த கால Forces
ူရွT , ; வரலாற்றில் இவ்வாறான தவறுகள் DGO
ப்பட்டார் என்று தில் வந்தவர்கள்
i என்றபடியால் 3,9, GO) GITT LUGOOTLLULÖ தேவை புலிக தாக தெரிகிறது. எவர்கள் பற்றி இடத்து இவர்கள் |TLD என்று EGT.
பிடித்துக் வேறு பிரதேசத் ர்கள் என்றும் பலுக்காக முழு ாங்கப்படுவது யன்றும் பலர்
கடத்தப்பட்ட பதற்காக ஆண், চলো তো লেখা আগে)60া புடவைக்கட்டு ன்று மன்றாடி மல்கள் நடந்து டந்து இவர்கள் ரும்பி வந்துள் ன முயற்சியாக மிழ் மக்களும் த்தக்கது. ளில் ஒருவரின் க அண்மையில் பர்) திக் பிரமை யைப் பார்த்துக் நேரில் வித்துள்ளனர். கள் அடிக்கடி (, GT(나 புலம்பெயர்ப
நிறைய இடம்பெற்றுள்ளன. அவை இப்போது தான் மீள் பரிசீலிக் கப்பட்டு கொண்டிருக்கின்றன. இக்குறித்தப்பிரச்சினையில் உள்ளூர் சமூகங்களை வேறு பிரதேசங்களைச் சார்ந்தோர்குழப்புவதைவிடுதலைப் புலிகள் எந்தவகையிலும் அனுமதிக் கக்கூடாது. முஸ்லிம் - புலிகள் உறவுகள் அதிகம் சிக்கல்பட்டுக் கொள்வது கிழக்கின் மட்டக்களப்பு சார்பிரதேசத்திலிருந்தே இப்பிரதே சம் உறவுச் சீர்குலைவின் கேந்திர தானமாக உள்ளது. இப்பிரதேசத் திலிருந்து வந்தவர்களே முஸ்லிம் களைக் கடத்தியுள்ளார்கள், நாங்கள் செய்யவில்லை. செய்தவர்களைப் போய் கேளுங்கள் என்று திரும லைப்பிராந்திய புலிகள் கூறியிருக் கின்றனர் ஆக மொத்தத்தில் சமூகத தின் சுதந்திரமான இருப்பு:இன்னொ ருவரின் கைகளிலேயே உள்ளது.
இந்தப் பிரச்சினையில், முஸ்லிம் களில் சிலர் புலிகளின் பார்வையில் குற்றவாளிகளாகத் தெரியுமிடத்து அவர்களை உரிய முறைப்படி விசாரித்திருக்கலாம். அதைவிடுத்து இவ்வாறு செய்திருப்பது இராணுவம் முழுத்தமிழர்களுக்கும் எதிராக செயற்படும் முற்ையை நியாயப்படுத்துவதாக அமைகிறது. இது விடத்தில் பாதிக்கப்பட்ட
ஏனைய பலரும் எதிர்நடவடிக்
கைகளில் ஈடுபட சந்தர்ப்பம் காத்தி ருப்பதாக அறியக் கிடைக்கிறது. விடுதலை செய்யாவிட்டால் வேறு நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்கள் அந்த 'வேறு' ஒரு கலவரமாக இருந்து விடுமோ என்று மக்கள் அச்சப்பட்டுக் கொண்டிக்கிறார்கள்
எனவே இது விடயத்தில் பாதிக்கப் பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்க
ளுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய வகையில் புலிகள் தாங்கள் பேணு கிற குறைந்தளவு ஜனநாயகத்தின் அடிப்படையில் சுமுகம் காண வேண்டும் ஏற்கெனவே புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல முஸ்லிம்களுக்கு என்ன நடந்தது என்பதும் இன்றுவரைக்கும் தெரி யாததாகவே உள்ளது. இந்த நிலை இன்னும் தொடராதிருக்க விடுத லைப் புலிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பாதிக் கப்பட்ட மக்கள் சார்பான ஒவ் வொருவரதும் கோரிக்கையாகும்.
O
U(1953221
தமது ஆயுதங்களைக் களைந்தமை
இதற்கிடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் முறையே விபிசிங்கும் பிரேமதாசவும் ஆட்சியலமர்ந்தனர். பிரேமதாசவுக்குதேர்தல்வாக்குறுதிகளில் ஒன்றான இந்தியப்படையை வெளியேற் றுவது" என்பதை நிறைவேற்ற வேண்டியி ருந்தது. அதன்படி புலிகளுடன் பேச்சுவார் த்தையை ஆரம்பித்ததுடன் இந்தியப் படையை வெளியே போ'என்றார்.இந்தியா மிகவும் கோபமடைந்திருந்த நிலையில் வரதராஜப்பெருமாளைக்கொண்டுதமிழீழம் பிரகடனமும்செய்யப்பண்ணிபிரச்சினையை வேறுபக்கமாக திருப்பி மேலும் சிக்கலா க்கிவிட்டு இந்தியப்படைவெளியேறியது மாகாண சபையும் கலைக்கப்பட்டது. சரதராஜப்பெருமாளையும் கூடவே கூட்டிச்சென்றுவிட்டது.இந்தியா
இந்தியப்படையை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்காகவே உருவான பிரேமதாசபுலிகள் கூட்டு இந்தியப் படை வெளியேறியதைத்தொடர்ந்து அவசியமற் றதாகியது
இவ்வாறு இந்தியநலனையேமுதன்மை யாகக்கொண்ட இவ்வுடன்படிக்கைகுறித்தும் 3வது திருத்தச்சட்டம் குறித்தும் இன்றும் தமிழ் இயக்கங்கள் நம்பிக்கை வைத்தி ருப்பதுதான்வேடிக்கை சில இயக்கங்கள்
குறித்து இன்றும் கவலைப்படுவதை காணமுடிகிறது
இந்திய குறித்துநிலவுகின்றமாயை இரண்டுவகையானது முதலாவது வகை இந்தியா தமிழ்மக்களில் அக்கறையுள்ளது தமிழகமக்களின்அக்கறைக்காக இலங்கை தமிழரிலும் அதற்கு அக்கறையுண்டு தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது தேவைப்பட்டால்தலையிடும் உணவு அனுப்பும் அகதிகளை ஏற்கும் பராமரிக்கும் ஆயுதங்களைவழங்கும்பயிற்சி வழங்கும்.எனஇந்தியாவில் அதீதநம்பிக்கை GASTGÖTAL DIT 60).
அடுத்தமாயையானதுஇந்தியாவைl எதனையும்செய்யமுடியாதுஎன்பதாகும் அது உலகின் நான்காவது பெரும் படை ஒரு வல்லரசுபிராந்தியத்தின்ஏகபோகசண்டியன் எந்தநேரத்திலும்இந்தியாஎனும்பாறைசிறு 6.றுப்பின்மீதுவிழுந்துநசுக்கிவிடும்.ஆகவே அதைமீறிஎதையும் செய்யமுடியாது.அதன் ஆதரவுகட்டாயம் தேவை அது சொல்வ தைக்கேட்டுநடப்போம்என்பதே
இரண்டுபோக்குமே அபாயகரமானது இந்தியாவை மையப்படுத்திபிரச்சினையை பார்க்கும்போக்கு அபத்தமானது ஒடுக்கு முறை ஒடுக்குமுறைகருவிகள் என்பவற்றி லிருந்து பாதுகாப்பது உரிமை பெறுவது எப்படிஎன்கின்றமுலோபாயங்களிலிருந்து கொண்டு அவற்றை கையாள்வது தொடர்பான தந்திரோபாய நிலையை எட்டுவதே இலக்கைஅடையவழிசெய்யும் மாறாக ஒடுக்குமுறைசக்திகளைக்கண்டு அதீத பிதிகொள்வதோ அதிதநம்பிக்கை கொள்வதோ அவற்றின் தந்திரோபாயங்க ஞக்குபலியாவதில்போய்தான்முடியும்
ஏற்கெனவே இந்த வரலாற்றை பல தடவைபடித்துவிட்டோம்
இன்னும் தொடர்ந்து புதிதுபுதிதாக படிக்கத்தான்வேண்டுமா?

Page 10
இந்தியா நடுரோட்டில் விட்டுவிட்டது
-சுதா மாஸ்டர்
நல்லெண்ணத் தீர்வே அது
சுதாமாஸ்ரர்
(ஈழப் புரட்சிகர அமைப்பு)
இந்திய இப்பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நாட்டவும் அதேநேரம் தமிழ் அமைப்புகளை தனக்கு சாதகமாக Uusit (658 Gorilog 9 Jetëg ஓர் நெருக்கடியையும் கொடுத்து மேற்குலகுக்கு சாதகமாக போய்க் கொண்டிருந்த இலங்கை அரசை 鄙amóó 「5éons unóó蟲 கொள்ளவுமே இலங்கை இந்திய 2. IL GÒTILL 560, 6029ës TSASALLILILLதெனலாம் தமிழரின் பாதுகாப்பு தமிழரின் நலன் என்பது இங்கு முக்கிய மாகப்பேணப்படவில்லை. தமிழ் அமைப்புகள் எல்லாம் அன்றுவிட்ட தவறு இந்தியாவின் அனைத்து அணுகுமுறைகளையும் முழுமை யாக நம்பி ஆயுதங்களை ஒப்ப டைத்ததேயாகும் என இன்று எம்மை சிந்திக்க வைக்கிறது இந்தியாவின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு aspg 吋 éQ、L un、 பார்க்கப்படுகிறது. ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றி Gyurg, Gr San Sp - Mistri ஏனைய தமிழ் அமைப்புகள் கால தாமதமாகியே உணர்ந்து (GNSS, ITCOINTL GFT.
ஆயுதங்களை ஒப்படைத்த இந்த பத்து வருடகாலஜனநாயக வாழ்க் கையில் எந்தத் தமிழ் அமைப்பு களுமே எதையுமே சாதிக்கவில்லை எமது சமூகத்துக்கு எதைச் செய்தீர்கள் என்றால் ஒன்றுமே செய்யமுடியவில்லை என்பதுதான் பதிலாகவுள்ளது.
Grb Sunt GT LILL 525 seo ao u 呜 @呜 @山、 செய்ததோ அதேபோலவே இடை நடுவில் பிரச்சினைகளுக்கு மத்தி யில் ஒப்பந்தத்தையும் கைவிட்டு ஒரு தலைப்பட்சமாக ஜனநாயக வழிக்கு வந்தவர்களையும் நடு ரோட்டில் விட்டு விட்டு திரும்பிப் போனது பாராளுமன்ற வழிமுறைகளால் இனிமேலும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு தீர்வுகிட்டுமா என்பதிலிருந்து நாம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறோம். இந்தியாவைப்பொறுத்தவரையில் இந்தியாவுக்கு ஒர் தார்மீகக் கடமையுண்டு. ஆனால் குஜ்ரால் GUIGUD 99 5996uit 9055 (si வடும் அது எந்தளவு சாத்தியப் படுமென்று சொல்ல முடியாது குஜ்ரால் வெளியுறவு அமைச்சராக
-சிவசிதம்பரம்
இருந்து இலங்கைக்கு வந்தபோது கூட இலங்கை விடயத்தில் தலை யிடமாட்டோம் என்று கூறியவர் இலங்கை விடயத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிக்கொண்டே இலங்கை அரசுக்கு இந்த யுத்தத் திற்கு அதிகளவில் இன்று உதவி செய்யும் ஒருநாடாக இந்தியாவே உள்ளது எல்லாவகையான உதவி களும் செய்கிறது செய்வதற்கு தயாராகவும் உள்ளது. இலங்கைப் பிரச்சினையில் தலை Gl DMU GLT i Gr Ging) og flå கொண்டு விடுதலைப் புலிகளுக் கெதிரான யுத்தம் என்று சொல்லப் படுகின்ற இந்த யுத்தத்திற்கு இந்திய அரசு எந்தவகையில் உதவுகின்றது TOTUS ESTIGT furting JGT GT55|| 岛、一@呜呜 குழப்பியடிக்கப்பட்டதற்கு விடு தலைப்புலிகள் பிரேமதாச ராஜீவ் காந்தி ஆகியோர் முக்கிய கர்த்தாக்கள் ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகள் இலங்கை-இந்திய ஒப்பந் தத்தை எதிர்த்தே வந்துள்ளார்கள் "நாங்கள் அதை ஒரு சாதகமாக L[[[16ÎLI (9.5560 ft), GT.601 (A) ஏற்றது. பின்னர் தேர்தலில் கலந்து கொண்டமை வெற்றிபெற்ற எமது
வேட்பாளர்களை பாராளுமன்றம்
செல்லவிடாது தடுத்தமை, எமது ஜனநாயக நீரோட்டத்துக்கான செயற்பாடுகளை ஏற்றுக்கொள் ளாமை என்பனவே விடுதலைப் புலிகளுக்கும் எமக்குமான முரண் பாடுகளை தோற்றுவித்தன.
ஆயுதங்களை ஒப்படைத்து ஜன நாயக வழிக்கு வந்த இந்த பத்து வருடகாலத்தில் நாம் தமிழ் மக்களுக்கு எதையுமே செய்ய
வில்லை ஆயுதங்களை ஒப்படைத்த
தையிட்டு நாம் சலிப்படைந் திருக்கின்றோம். அதேநேரம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில்இந்த ஆயதங்களையிட்டு இன்று மிகவும் சலிப்படைந்தவர்களாகவுள்ளதையும் உணர்கின்றோம் ஒரு வேண்டத் தகாத பொருளாகவே அதனைப் umts. A cargomert soir, og Qatarafia அந்தளவு துயரப்பட்டுள்ளார்கள்
இலங்கையிலுள்ள அனைத்து தேசிய சக்திகளும் இன்றைய நெருக்கடியை உணர்ந்து தீர்வு SITCOOT 55 au MÉGOTTG) GANGEGO) ao
புலிகளின் போராட்டத்தை தமிழ்
பேசும் சமூகம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளத்தான் போகிறது. அதைத் தவிர வேறு வழி இன்றைய நிலை யில் தமிழ் மக்களுக்கு இல்லை யென்பதைத்தான் சொல்லக்கூடிய தாகவுள்ளது.
இந்தியாவின் குண்
ரீகாந்தா - தமிழீழ இயக்கம்
இலங்கைஇந்திய
அன்றைய நிலையி பதைத்தவிர வேறெந்: வரமுடியாது அ:ை நிபந்தனையுடன் த கொண்டோம் குறிப்பு சர்வஜன வாக்கெடு சந்தர்ப்பத்திலும் நட என்பதாகும். அந்த நேரத்தில் புலி எல்லாத் தமிழ் அை பலவீனப்பட்டிருந்த அதைவிட இந்தியா வேறு யாரையும் முடியாமலிருந்த Q蹄憩um a、 அடிப்படையில் தான் னோம் அதைவிட இடைக்கால தீர்வேய நிச்சயமாக அன்றை யால் நாம் இதை தட அக்கறை கொண்ட ஏற்றுக்கொள்கிறோம் பிரேமதாச அரசின் புலிகளின் நெருக்கடி வற்றின்மத்தியில்இந்: வெளியேறியதிற்கு இந்தியா எமது விட வாசத்துடன் தான் ெ பூரீபெரும்புத்தூரில் குண்டுடன் எல்லாம் விட்டதென்றே சொல் அந்த நேரத்தில் ஆ ஒப்படைப்பதைத் த6 இருக்கவில்லை. ஆயு என்பது ஒரு குறிப்பி QgLLLLTULL 6lLLL. எமது கரங்கள் ஆ தழுவாது என்று கொள்ளலாகாது. பத்து வருட காலத்தி ஏமாற்றங்களை சந்தித் எமது மக்களுக்கு ஒரு சுபிட்சமான வாழ்க்ை துக் கொடுக்க மு என்பதை ஏற்றுக் ெ வேண்டும். புலிகள் இந்திய அ.ை எதிராக ஆயுதம் ஏ விட்டால்இன்றுநிலை இருந்திருக்கும் எ சொல்லித்தான் ெ வேணுமென்றில்6ை யான இவ்வாறான இன்றைய எமதுநிை இன்னும் கூட நா வழியில் முற்றுமுழு கையை இழந்துவிட நாயக கூட்டை இன்றைய நெருக்க மென்பது L (OA) நிலையிலும் கூட
 
 
 

விசுவாசத்தை நீ பெரம்பதார்
நீ சிதறடித்து விட்டது.
விடுதலை
ஒப்பந்தத்தை
ல் ஆதரிப் 5 முடிவுக்கும் நக்கூட ஒரு ான் ஏற்றுக் ாக கிழக்கில் |ப்பு எந்தச் த்தக்கூடாது
கள் தவிர்ந்த மப்புக்களும் g; II (DGLLLD. வைத் தவிர நாம் நம்ப ENTO EL L S
பன் என்ற ஆதரவு நல்கி இது ஒரு T(95LD,
ய சூழ்நிலை ழர் நலனில் ஒன்றாகவே
நிர்ப்பந்தம் கள் போன்ற யப்படைகள் பின்னரும் யத்தில் விசு சயற்பட்டது. வெடித்த தறிப் போய் 3.667.
யுதங்களை விர வேறுவழி ஒப்படைப்பு ட நேரத்தில் மே மீண்டும் புதங்களைத் அர்த்தம்
ல பலவேறு திருக்கிறோம். நிம்மதியான யை அமைத் டியவில்லை ாள்ளத்தான்
திப்படைக்கு நீதியிருக்கா மை எவ்வாறு பதை நான் fL 6) Gš s. தொடர்ச்சி வறுகள் தான் க்கு காரணம் ஜனநாயக தாக நம்பிக் வில்லை. ஜன ப்புக் கூடாக யை தீர்க்கலா வீனமடைந்த фдушGшта.
- ரீகாந்தா
வில்லை என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தம் தமிழர்களுடைய போராட்டத்தை திசைதிருப்புவதற்குதான் கொண்டு வரப்பட்டது என்றால் நிச்சயமாக இல்லை. அதே நேரம் இந்தியா செய்த மிகச்சிறந்த செயல் என்று கூட நான் சொல்லவில்லை. இலங்கைத் தமிழர்களின் நலனை மனதில் வைத்துக் கொண்டே இந்தியாஇவ்ஒப்பந்தத்தை செய்தது
D 600TGOLDUT(5LD. இதை நாமெல்லாம் மறந்தது ஒரு நன்றி மறந்த செயலென்றே சொல்வேன். ஆனால் இதில் சில குறைபாடுகள் இருந்தன. இடை வெளிகள் இருந்தன. இது நடை முறையில் இருந்திருந்தால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் இலங்கைஇந்திய ஒப்பந்தம் செழுமைப் படுத்தப்பட்டிருக்கும். இந்தியா தார்மீகக் கடப்பாட்டின் மூலம் எமது நெருக்கடிக்கு மீண்டும் தீர்வுகாண வரவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். இந்தியா தொடர்ந்தும் தமிழர்களின் நெருக்கடியான இந்நிலைமையை உலகின் எங்கோ ஒர் மூலையில் நடக்கின்ற பிரச்சினையாக தொடர்ந்
தும் பார்த்தால் அது தென்னிலங்கை
யிலுள்ள யுத்தத்தின் மூலம் தீர்வைத்தேடும் இனவாத சக்திக ளுக்கு மிகவும் சாதகம்ான தொன்றாக அமைந்துவிடும். இந்தியா எமக்கு கை கொடுக்கா விட்டால் எமது மக்களை காப்பாற்ற எவருமே முன்வரமாட்டார்கள். இந்தியா எமது மக்களை காப்பாற்ற முன்வராமல் தொடர்ந்தும் காலம் கடந்துமென எமது மக்கள் உணர் வார்களாயின் இதனால் தோற்கடிக் கப்படுவது எமது மக்கள் மட்டு மல்ல. இந்தியாவின் அரசியல் பூகோளநலன்களுமேயாகும். புலிகளை பேச்சுக்கு அழைக்காத எந்த அரசியல் நாடகமும் நிச்சய மாக தீர்வைத்தரப்போவதில்லை. எமது அமைப்புக் கூட பல தடவை களில் புலிகளால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிறையவே நடந்துள் ளன. அது ஒரு வேதனையான 66)LLLİ). புலிகளை புறக்கணித்துவிட்டு கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் நிச்சயமாக இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்காது. எனவே எவ்வாறெனினும் புலிகளையும் அழைத்து நடத்தப்படும் ஒரு பேச்சுவார்த்தையே நிரந்தர நெருக் கடிக்கு ஓர் தீர்வைத்தரக்கூடிய தொன்றாக இருக்கும்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
(ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி) இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஒரு இடைக்காலத் தீர்வாகவும், போராட்டம், தனது திசையை மாற்றிக்கொண்ட இக்கால கட்டத் தில் இவ்வொப்பந்தத்தை ஏற்று அதற் கூடாக எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கக் கூடிய ஒரு கட்டத்துக்கு போகலாமென்ற அடிப்படையிலும் தான் இதை நாம் ஏற்றுக் கொண்டோம். முழுமையான அதிகாரங்களை பெற்றுத்தந்தது என்று நாம் சொல்ல வில்லை. இதை ஒரு இடைக்கால தீர்வாக ஏற்றுக்கொண்டோம். இதில் முக்கியமென்னவென்றால், வட கிழக்குஇன்னமும்இணைந்திருப்ப தாகும் இல்லையேல், இன்னமும் வடக்கு வேறு கிழக்கு வேறாகத் தானிருந்திருக்கும். வடகிழக்கு மாகாண சபை கலைக் கப்பட்டது புலிகள் மாகாண சபையை விரும்பாதது போன்ற காரணங்கள் இன்று வடகிழக்கு மாகாணசபை இல்லாமல் போய் விட்டது. இல்லையேல் வடகிழக்கு மாகாண சபை அரச கட்டுமா னங்களினூடு சுயநிர்ணய உரி மையை வென்றெடுப்பதற்கான பல்வேறு விடயங்களை எம்மால்
அரசும் தனது பார்த்திருக்கல
Gla GIUG இந்தியா
da
செய்திருக்கமு
கடியைத் தீர்ப் யாவை நல்ெ
இந்திய இலங்கை ஒப்பந்தம்செ ஆயுதமேந்திபோராடிவந்த இயக் புலிகள் இதில் விதிவிலக்கு அவ் IILaihai hILiIII
முஸ்லிம்களைக் கணக்கெடுக்காத ஒப்பந்தம் -சேகு இஸ்தீன்
சேகு இஸ்
LDGODITế55 Tñi
(முஸ்லிம் கட்
வடகிழக்கில் மக்களை ஒரு இனமாகவோ scris (36ut தனித்துவமு: காரமுள்ளவ படவுமில்லை வடகிழக்கு முக்கியசக்திய GT GÅ). GTL'ULGNGOT I மிஹலார், ரூ. போது முஸ் மாகாணம் ஒ அது பற்றி கூறினார். ஆனால் அ எவ்வாறு இ பற்றி கூறவி எல்.எப். தை
26O7II

Page 11
IGDI gjita 20Irl(860) (3u
கும்
றுடைய நலன் ப்பார்த்திருக் ால் இலங்கை னாடு ஒத்துப் ஆனால், நாம் நலன்களுடன்
|TLD
一T
க்கான நெருக்
காகவே இந்தி
னத்துடன் நாம் ர்களை அனுப் Tig, GiT. go L6T
160து. லண்ண அடிப்
ਲ6) ல் இன்றைக்கு பட்டிருக்காது. 1ளாதரஐதவி 5OT 99 (U55
ருக்கலாம். குழப்பியடிக்கப் ÖGOITIGÉILL LITä)
ன், ஜவாத்
திய ஒப்பந்தம்
கின்ற முஸ்லிம் ÜLL- தேசிய துவமுளளவர் LGL LGING GÄ) GO) QA). ரசியல் அங்கீ க கருதி செயற்
6001 968)Uu96) ருந்தஈ.பி.ஆர். தி மருதமுனை னிெயில் பேசும் க்கள் முஸ்லிம்
விரும்பினால் கப்படுமென
|| || 600 960) L. ம் என்பதைப் நான் ஈ.பி.ஆர். தமநாபாவுடன்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் போது பரிமாறப்பட்ட கடிதங்கள் கூட இந்தியா தனது நலனில் அக்கறை செலுத்தியிருப்பதை காட்டுகிறது. ஆனாலும் ஜே.ஆரை இந்தியாநிர்ப்பந்தித்தது. புலிகள் ஏன் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும் ஆனாலும் அதை அவர்கள் தமிழர்களின் நலன்கள் என்பதை விட தங்களின் நலன்களிலிருந்து பார்த்தார்கள் என்பதே உண்மை எங்களுடைய போராட்ட வடிவம் என்பது வெறும் தமிழர்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. அது இந்த பிராந்திய பூகோள அரசியலோடு பின்னிப் பிணைந் துள்ள ஒன்றாகும். இலங்கை அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் கூட இழுத்தடித் துக்கொண்டுவந்ததைராஜிவ்காந்தி நன்கு உணர்ந்திருந்தார் இந்தியாவை பகைவனாகப் பார்க் காமல் நண்பனாக தொடர்ந் திருந்தால் நாம் கூடுதலான விடயங்களைசாதித்திருக்கமுடியும் ராஜிவ் காந்தியின் கொலைக்கு பின்னர் எமக்கு குரல் கொடுக்கக் கூடிய எல்லா சர்வதேச சக்திகளை யும் நாம் இழந்து விட்டோம் என்பதுதான் உண்மை
நாம் -ൂലകങ്ങ ஒப்படைத் எத்தனையோ விடயங்களை நாம் சாதித்திருக்கலாம். ஜே.ஆர் நேர் மையாக நடந்திருந்தால் இவ்வொப் பந்தம் நிச்சயமாக குழப்பியடிக் கப்பட்டிருக்காது அவர்களைப் பற்றி (புலிகள்) எனக்குத்தெரியாது. 13வது அரசியல்திருத்தச்சட்டத்தில் மேலும் பல திருத்தங்களை செய்வ தாக ராஜிவ் காந்தியால் எமக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் எங்களின் துரதிருஷ்டம் ராஜிவ் காந்தியும்போய்விட்டார்.
இன்றைய சூழ்நிலையில் இந்தியா என்ன பங்களிப்பு செய்யுமென்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தியா தலையிட்டு சமாதானத் துக்கான ஓர் அரசியல் தீர்வை காண வேண்டுமென்பதே எனது அவா.
பேசும்பொழுது அவரும் அதையே கூறினார். இருப்பினும் வடகிழக்கு மாகாணம் இணைந்து இருப்பதே தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு பாதுகாப்பானதாகவும் நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும் লো মোট &nj)ী60া, இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களுக்ா அதிகாரங்கள் எவ்வாறு றுக்கப்பட வேண்டுமென லோசித்து தீர்வுகாணப்ப DIGOT கூறினார். அதற்கான பற்சிக ளிலும் நாம் ஈடுபட்டோப முடிவில் வடகிழக்கு மாகாண சபையும் கலைக்கப்பட்டு விட்டது. பத்மநா பாவும் இன்று இல்லாமல் போய் SALL Mir. இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களின் அதிகாரங் களை பகிர்ந்து கொள்வது பற்றிப்பேசினோம். அதைவிடஇந்த இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தம் முஸ்லிம் மக்களின் நலனில் பெரிதாக எதையும் செய்ததென்று சொல்வதற்கில்லை.
வர்கள் வர்மா-ரமேஷன்
அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தச் சூழ்நிலையில் சரியே. ஆனால் அதற்குபின்னரான மிகமோசமான நிலைக்கு முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டியது தமிழீழ விடுதலைப்புலிகளே. தூரநோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இதை சரியான மாதிரி பயன்படுத்தி இருந்தால் இன்னும் கூடுதலான உரிமைகளை நாம் நிச்சயமாக பெற்றிருக்கலாம், நாம் மிக குறைந்த காலமே வட கிழக்கு மாகாண சபையில் இருந்தோம். இக்காலகட்டத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம் வடகிழக்குமாகாண அரசியல் நிர்வாகத்தை திரும லையை தலைமையைக் கொண்டு ஸ்தாபித்தோம். அதே ஒரு பெரிய விடயம் தான் இதைக்கூட புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கும், மத்திய அரசின் நெருக்கடிக்கும் மத்தியில்தான்நிறைவேற்றினோம். வடகிழக்கு இணைப்புப் பற்றி எக்கால கட்டததிலும் சர்வஜன வாக்கெடுப்புநடத்தப்படமாட்டாது என எமக்கு ராஜிவ் காந்தியால் உறுதியளிக்கப்பட்டது. அதைவிட பேசிமுடிக்கப்படாத இன்னும் பல விடயங்கள் இருந்தன. பின்னர் அதற்குரிய சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது.
குமார் பொன்னம்பலம்,
இ லங்கை - இந்திய உடன் படிக்கைஇந்தியாவின் வான்மார்க் கமான (உணவுப்பொட்டலங்களை தமிழர் பிரதேசங்களில் போட் டமை) அச்சுறுத்தலாலும் தொடர்ச் சியான நெருக்கடிகளினாலுமே ஜேஆர் அரசுக்கு ஒரு நிர்ப் பந்தத்தை உருவாக்கி கைச்சாத்திடப்
L-L-5).
இருப்பினும் இது தமிழர் நலனுக் கானதல்ல. ஆனாலும் ஒரு சில்நலல விடயங்கள் இருந்தன. முக்கியமாக இலங்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நாடு, வடகிழக்கு பிரதேசம் தமிழர் களின் பாரம்பரிய பிரதேசம் என
ஏற்றுக்கொண்டது முக்கியமான தாகும்.
பட்டுபத்துவருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இவ்வெப்பந்தத்தை அடுத்து ள் அனைத்தும் ஆயுதங்களைக் கைவிட்டுபாராளுமன்ற ஜனநாயகவழிக்கு ல் ஏற்பட்ட அனுபவங்கள்தொடர்பாகவும் இலங்கைஇந்திய ஒப்பந்தத்த தமிழ் கட்சிகளுடன் நடத்திய உரையாடல்களின் முக்கியமானபகுதிகள் இ
ஏனைய மாகாண சபைகளுக்கு இருந்த அத்தனை பிரச்சினைகளும் வடகிழக்கு மாகாண சபைக்கும் இருந்தது. அதைவிட ஒரு குறிப் பிட்ட காலமே நாம் இருந்தோம். ஈ.என்.டி.எல்.எப் அமைப்பினரால் அலிஉதுமான் சுட்டுக்கொல்லப் FF. L9.32,ff, GTG). GTÜ. மைப்பின் பத்மநாபா போன்ற வர்களுக்கு இருந்த புரிந்துணர்வு ஏனைய ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய் முஸ்லிம் மக்களுடன் முரண்பட்ட சில கசப்பான அனுப வங்களும் எமக்கு கிடைத்தன.
L It Iι α)LO,
தனித்துவமுள்ள பிரத்தியேக அடையாளமுள்ள தேசியம் என பத்மநாபா போன்றவர்கள் தான் ஏற்றுக்கொண்டார்களேயொழிய இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழர்களாயிருந்தாலென்ன முஸ்லிம்களாயிருந்தாலென்ன இணைந்த வடகிழக்கின் ஒருமைப் பாட்டுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து செயற்பட
(அகில இலங்கைதமிழ் காங்கிரஸ்)
இந்தியத்தை என்று சொல் urgot guits, cit யென்று உண உண்மை ! அதைத்தான் மக்களுக்கு ஒ அவசியமென தான்சாத்திய இன்றைய நெ அரசுக்கு இந் உதவுகிறது தெரியாது. விடயத்தில் ட றார்கள் என் தமிழர்கள் இங்கு நடக்கு GSILLIÉIg, GT இன்றைய குஜ்ராலும் இர் செலுத்தவில் და 6 წუrფიurგ(3u J. இந்திய அர அக்கறை செலு காரணம் நா தான் குறிப்பு QSTGT GITULL படுகொன்ல6 புலிகளுக்கு தமிழர்களுக்கு மாறிவிட்டது.
ஒப்பந்தம் ை
LDITGIT 600T og 6 பட்டு, 10 வரு LDğ;, gEGAnGITL"JQL மாற்றமும் இ6 விடுதலைப்பு வரை அவர்க இலங்கை - இ ஏற்றுக்கொள் முதல் இதை ெ ്ബ്', 'g|ഥഞ இந்திய அர களின் பாது கிறோம் என்ற இந்தியா இன சினையில் த பிக்கை என்ன இல்லை. இன் பார்க்கும் டே L_T IT 956া ড়ো ঠো
கிறது.
SL fact arc), ஒரு ஒருமைட் னில் இந்தியா காது என நிை எல்லோருடை இந்தியாவின் மூலம் தீர்க்க UTഖruിങ്ങെ', தியத்தில்இந்தி Gup○aomm。」。u கவனிக்க வே6 வடகிழக்கிலு: L' A3, GGOL புரிந்துணர்வுஇ மத்தியஸ்தம் இ சரியான தீர்வு நான்நம்புகிே
 
 
 
 
 
 
 
 
 
 
 

リ
ജീഞ്ഞബ് 17 - 30, 1997
லயீடு அவசியமற்றது ான பெரும்பான்மை இன்று அது தேவை ர்கிறார்கள் என்பதே நானும் நிச்சயமாக சொல்கிறேன். தமிழ் ருகெளரவமான தீர்வு ல் அது இந்தியாவால் படுத்தப்படமுடியும் ருக்கடியில் இலங்கை திய அரசு எவ்வாறு என்பது எனக்கு ஆனால் தமிழர்கள் ாராமுகமாக இருக்கி பது உண்மையே கொல்லப்படுவது, ம் மனிதஉரிமை மீறல் போன்றவற்றில் இந்திய பிரதமர் திய அரசும் அக்கறை | 00) 0.1) என்பது
சு எமது நலனில் பத்தாமைக்கு முக்கிய ம் விட்ட தவறுகள் ாக புலிகளால் மேற் ட்ட ராஜிவ் காந்தி யை குறிப்பிடலாம். எதிரான போக்கு நாரான போக்காக
கச்சாத்திடப்பட்டு, பை அமுல்படுத்தப் 5டங்களாகியும் தமிழ் ாறுத்தளவில் எவ்வித
ഞ്ഞു. லிகளைப் பொறுத்த ள் எந்தக்கட்டத்திலும் இந்திய ஒப்பந்தத்தை ளவில்லை. ஆரம்பம் திர்த்தே வந்துள்ளார் லக் கூட்டத்தில் கூட சை நம்பியே தமிழர் காப்பை ஒப்படைக் JITSGT.
ரிமேலும் எமது பிரச் லையிடுமென்ற நம் னைப் பொறுத்தவரை றைய நிலைமைகளை பாது கைவிட்டு விட் றே நம்பத்தோன்று
ஸ்லையேல் அது (ՍԴ(Ա லிம் சமூகங்களின் இன்னும் மோசமான
ந்தியாவின் தலையீடு வடகிழக்கின் தமிழ் முஸ்லிம் அரசியல் 0ாம் ஒன்றிணைந்து பாட்டுக்கு வருமெ வின் தேவை இருக்
ாக்கிறேன் பஅபிலாஷைகளும் அணுகுமுறையின் படுமெனில், அது ஏனெனில் இப்பிராந் பாவின் மேலாதிக்கம் |ள்ளதையும் நாம்
ாடும். Iள தமிழ்-முஸ்லிம் யே ஒரு சரியான ல்லாமல் யாருடைய ருந்தாலும் அது ஒரு ாக இருக்காது என
60T.
நழுவவிடப்பட்ட பொன்னான வாய்ப்பு
GT6
தமிழர் நலனுக்காக செய்யப்பட்டதல்ல
- குமார்
டக்ளஸ்தேவானந்தா
(ஈழமக்கள்ஜனநாயக முன்னணி) @ லங்கைஇந்திய ஒப்பந்தம் இரு
GALUTT GÖTGOTT C வாய்ப்பு அதை நாமெல்லோரும் நழுவவிட்டு ekmL GLm。。 இந்தியபபடை வருவதற்கு முன்பு (நான் ஈபிஆர்எல் எவ் இல் இருந்த போது) ஈரோஸ் புலிகள் நாங்கள் பேசிய போது கூட இந்தியப்படை வந்தால் அந்தப் 凰醚呜ómpó எல்லோரும் ஐக்கியப்பட்டு அவர்களை எல்லைப்புறங்களுக்கு அனுப்பிவிட்டு அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் எமது போராட் டத்தை முன்னெடுத்துச்செல்லலாம் என்றே கூறினேன் இதையே ஈரோசும் கூறியது. அன்று இந்திய இலங்கை ஒப்பந் தத்தை ஏற்றுக்கொண்டோமோ இல்லையோ, ஆனால் இன்றும் கூட அதை ஒரு ஆரம்பமாக முன்னெ டுத்து செல்லலாம் என்பதே எமது நிலைப்பாடு அன்று நாம் பங்கேற் 凰画@ 町矶u 、āö山 சூழ்நிலையில் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு புலிகளுக்கும் ஈபிஆர் எல்.எல் க்கும் தான் கிடைத்தது அவர்கள் இருவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கொல்வேன் அரசின் தீர்வுப்பொதியைகுழப்பிய டிப்பதற்காகவே நமது திருத்தச் சட்டத்தை வலியுறுத்த இந்தியா என்னைப் பாவிக்கிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும் அண்மையில்இந்தியாவுக்கு சென்ற போது கூட இந்தியாவின் முக்கிய தலைவர்களை சோனியா காந்தி சந்திரசேகரன் வாஜ்பாய் போன்ற sufrsostugalópolló y EGI. அவர்கள் தமிழர் பிரச்சினையில் அக்கறையற்றவர்களாக தென்பட იმტვრევს. வடகிழக்குமக்களின் பிரச்சினையும் இலங்கையின் ஏனைய பகுதி மக்களின் பிரச்சினையும் வெவ்வே றானவை அதிகாரப்பரவலாக்கல் என்பது நாடுதழுவியது. ஆனால் வடகிழக்குக்கு விசேட அதிகார JEGT GEGOOGIA GT GGT LGS 35 GTLD g5 நிலைப்பாடாகும்
அதிகாரப்பரவலாக்கல் என்பது ஒரு விடயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒரு விடயம் ஆகவே இவை இரண்டும்இணைந்ததாகவே வடகிழக்குக்கான தீர்வு அமைய வேண்டும் என்பதே எமதுநிலைப் பாடாகும். 15வது திருத்த சட்டமூலத்தை நாம் வலியுறுத்துவதன் அவசியமென்ன வென்றால் பொது ஜன முன்ன ணிையும் யூ என் பியும் இணைவு தற்கான இடம் எங்கே இருக்கு தென்றால் 13வது திருத்தச் சட்ட மூலத்தில்தான் இருக்கிறது. ஆகவே இதை ஒரு முதலடியாக எடுத்துக் QUITGATGTTGAVOITO நாம் ஆரம்பம் முதல் இடைக்கால நிர்வாக சபையை வலியுறுத்தி வந்தது ஏனெனில் வடகிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்களை தடுத்தல் சீரழிவுகளை சீர்திருத்தல் அழிவுகளை தடுத்தல் இருக்கிற நிர்வாக அமைப்பை பலமுள்ள தாக்கி மக்களின் நாளாந்த பிரச்சி னைகளைத் தீர்த்தல் இப்படியான LJG) sSLurësco GT (2).J.W.JLUGUITL) இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்று நாங்கள் சரியாக நடை முறைப்படுத்தியிருந்தால் இந்த பத்து வருடகாலத்துக்குள் இன்னும் கூடுதலான உரிமைகளை வென் றெடுத்திருக்கலாம் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது வெளிநாட்டு மத்தியஸ்தம் என்று சொல்லும்போது ஏன் அது இந்தியா வாக இருக்க முடியாது இந்தியா என்றால் எங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் அதைவிட இலங்கை அரசையும் புலிகளையும் ஒரு நிலைக்கு கொண்டுவரக்கூடிய சக்தியும் இந்தியாவுக்கு தான் இருக்கென்று நம்புகிறேன். இந்தியாவோ இலங்கையோ அவர் கள் தங்கள் நலன்கள் இல்லாமல் få guldmur Guy LDMU i Til gør ஆனால் அதற்கூடாக அதையெல் லாவற்றையும் மீறி எங்கள் உரிமை களை வென்றெடுக்கலாம் என்பதே எமது நிலைப்பாடு பாராளுமன்ற ஜனநாயக வழியினூடாக நிறைய
। வரவில்லை ஆனால் அதற்கான
அடித்தளங்களை இன்றும் இட்டுக்
கொண்டுதான் வருகிறோம்

Page 12
ബi !,ტ\s)
பெக்டர் ஜெயிம் ஜிஜினோல்ட் தமிழில் அருண்
பால், கழிப்பறை குறித்த பயிற்சி
Uல் உறுப்புகளும் கழிவகற்றும் உறுப்புகளும் அருகருகாக இருப்ப தால், கழிப்பறைப் பயிற்றுவிப்பு பாலியல் வளர்ச்சியிலும் ஒரு வித பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரண் டாவது வயதுக்காலத்தில் குழந்தை மலம் கழித்தலின்போதான சுகத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறது. அதைப் பொறுத்தவரை அதற்கு அருவருப்பூட்டும் எதுவும் தெரி வதோ, நாற்றமடிப்பதோ இல்லை. மலத்தை அழைவது கூட அதற்கு அருவருப்பாக இருப்பதில்லை. நாம் குழந்தைக்கு கழிவகற்றும் பழக்கங்களை கற்றுத்தரும்போது, அதனது உடலிலிருந்து வெளி யேறும் கழிவோ, அதன் உடற்ப குதியோ அருவருப்பானது என்ற உணர்வு அதற்கு தொற்றும்விதத்தில் நாம் செயற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எமது அவசர மான, இறுக்கமான நடவடிக்கைகள் குழந்தைக்கு தமது உடலின் அப் பகுதிகளின் செயல்கள் சந்தோ சத்துக்குரியவை அல்ல. மாறாக அச்சத்திற்குரியவை என்று கருத வைத்துவிடுகின்றன. அமைதியற்ற பயிற்றுவிப்பு சுய தோல்வியிலேயே முடிவடையும். குழந்தைகள் இரண்டுவயது வரும் வரை மலம்கழிக்கும்பாத்திரத்திற்கு (Bowl) கட்டுப்பட தயாராக இருப்பதில்லை. மூன்று வயதுவரை சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது. அடிக்கடி விபத்து க்கள் நடிக்க வாய்ப்புண்டு ஐந்து வயதுவரை இவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
பயிற்சியின் ஆரம்பகாலங்களின் போது, குழந்தைகட்கு அவர்களது உடலிலிருந்து வெளியேறுபவை களை அளையாதிருக்கப் பழக்க வேண்டும். ஆனால் இது அவர்க ளது விருப்பத்தை தடைசெய்வதாக அமையக்கூடாது. அவ்வாறு | செய்வது அவசியமானதோ விரும் பத்தக்கதோ அல்ல. அவர்களுக்கு விலக்கப்படவேண்டிய ஆசைகளை வேறு வழிகளில் செய்ய அனு மதிக்கலாம். மண், கலர், சேறு, களி (அது கபில நிறமாக இருப்பது நல்லது) என்பவற்றை பிசைய அனுமதிப்பதன் மூலம் அவர்களது மன விருப்பை நிறைவு செய்ய
முடியும் இவ்வாறு செய்வது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் அவர்களது உள்மனதில் இவ்வாறான களித்தன்மையான, பிசையக்கூடிய பொருட்கள் எல்லாம் அவர்கள் விரும்பும் உண்மையான பொருட்களின் பிரதி விம்பங்களாக தொழிற்படும். இவ்வாறு செய்வதன்மூலம் அவர்க ளுக்கு பதிலான ஒரு சந்தோசத்தை எம்மால் வழங்க முடியும் இது அவர்களது அசல் சந்தோசத்திற்கு பதிலாக அவர்களுக்கு வேண்டிய திருப்தியை வழங்கும். பயிற்சியை குறைவாக வழங்கு வதும் கூட சுயதோல்விக்கு இட்டுச் செல்கிறது. குழந்தை கவனிப்பின்றி விடப்படும் போது அது தன்னை நனைத்துக்கொண்டும், அளைந்து கொண்டும் நீண்ட நேரம் இருக் கிறது. குழந்தைக்கு இது சந்தோசத் தைத் தரக்கூடும். ஆனால் அது உண்மையான முடிவின் பின் வரும் சந்தோசத்தை இழந்து விடுகிறது. குழந்தை தயாராகும்போது அதற்கு அன்பாகவும் தெளிவாகவும் நாம் அதனிடம் எதை எதிர்பார்க்கிறோம் என்று சொல்லிவிட வேண்டும் 'நீங்கள் சின்ன குழந்தையாக இருக்கும்போது அப்படிச்செய்வது முசுப்பாத்தியாக இருக்கும் உங்களது உடுப்புக்குள் சூடான உணர்வு ஏற்படுவதை நீங்கள் விரும்பக் கூடும். ஆனால் அது இனியும் எமக்கு வேண்டியதில்லை, இப்போது நீங்கள் அதை அந்தப் பாத்திரத்தினுள் (Poty) செய்ய வேண்டும் பயிற்சிக்காலங்களின் போது குடலை சுத்தம் செய்யும் அல்லது குதவழியாக வெப்ப நிலையை அளவிட வேண்டியநிலைவந்தால் விஷேட கவனத்துடன் செய்ய வேண்டும். கடுமையான அல்லது தொடர்ச்சியான இவ்வாறான செயற்பாடுகள் குழந்தைகளை மிகவும் பயத்துக்குள்ளாக்கி விடுகிறது. இது பிற்காலத்தில் பெரிதாக வளர்ந்த பின்னும் உட்புகுத்துதல் குறித்து அச்ச உணர்வுள்ளவர்களாக்கிவிடும் அடிக்கடி கையால் அடித்தல் கூட பால் வளர்ச்சியில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. பால் உறுப்புக்கள் அருகருகாக இருப்பதால், பிட்டப்பகுதியில் அடிக்கும் போது அது குழந்தை
تھی۔
பாலியல் ரீதியான 2) GİTGITTIT, GIGLö, 9; இது இவ்வாறு தற்காகவே தவறா ஈடுபடவைக்கிறது ஒரு முன் நிகழ் வேண்டும் என் தொடங்குகிறது. பின்னும் தொடர் ஒன்றாகும். ப சோடிகளுக்கு இன நல்ல சண்டை தேை பிறப்புறுப்புட இன்பங்
குழந்தைகள் உட மனோரீதியாகவும் டைந்து வரும் பிறப்புறுப்புகளில் இன்பமூட்டும் உணர்வுகளை உண கிறார்கள் இவ்வி குழந்தைகள் எந்தெ வுக்கும் ஆட்படா ரீதியான உணர்வு ருக்க அனுமதிக் உண்மையில் இந்தச் முன்னெப்போை அதிகளவுக்கு எட வழிகாட்டல் அவசி தையின் இன்பமூ கள் உளவியல் ரீதி அமையாமலிருக்க வழிகாட்டல் அவசி ஒரு பெண்குழந்ை குறியின் மேடான ris) தனது தாயா இதுதான் எனக்கு 60060)LTL உள்ளது' என்று மிகுந்த நிதானமாக துடனும் உண்பை ளிக்க வேண்டிய ஐயோ. தொடாே கத்துவது கூடாது மையில் குழந்தை GUGTTgól60L 960 வாய் மூலமானதா ഥബT8:മൃLഞ1 !, g;(86) || 26ð 60ffLD உணர்வு பிறப் சம்பந்தப்பட்டு வரு அது தெரிந்து சரியானதே என்ற2 GGGTTTÉJÉNö, (QSETTIGTIGT
 
 
 
 

ஜூலை 17 - 30, 1997
தூண்டுதலுக்கு ாரணமாகின்றது.
அடிவாங்குவ ன செயல்களில் அன்புக்கு அடி GAUT 95 960) LDLL அது கருதத்
இது வளர்ந்த ந்து நிலைக்கும் ல வளர்ந்த யஇரவுக்கு ஒரு வப்படுகிறது ன் சார்ந்த கள்
ஸ்ரீதியாகவும்,
| 66Tri g, FALL போது, தமது மிக அதிகமான் கிளுகிளுப்பு ரத் தொடங்கு டத்திலும் நாம் த குற்றவுணர் 莎upg °--Q ளை கொண்டி வேண்டும். காலத்தில்தான் 160 LuLuis Géill து அன்பான பமாகும் குழந் டும் உணர்வு பில் ஆபத்தாக மதுஅன்பான பமாகும்.
தனது பெண் (560L (Clitoக்குக் காட்டி மிகவும் அதிக ம்பிரதேசமாக கூறும் போது புத்திசாதுரியத் பாகவும் பதில அவசியம். அதிலே என்று மாறாக உண் Tதாரணமான ந்து விட்டது: வோ, அல்லது பந்தப்பட்டதா அதன் இன்ப துப்புகளுடன் றது என்பதை காண்டிப்பது ண்மையை நாம் வண்டும்.
இடும்.
உலகெங்கினும் இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்புக்கெதிரான போராட்டங் களில் பலஸ்தீன விடுதலைப் போராட்டம் அதிக கவனம்பெற்றதாக உள்ளது. அத்துடன் இந்த 97ம் ஆண்டு பலஸ்தீன மண்ணுக்கெதிரான திட்டமிட்ட ஆக்கிரமிப்பின்நூறாவது ஆண்டாகவும் உள்ளது. ஜெரூஸலத்திலுள்ளபைதுல் மக்திஸ் எனும் புனித நகரை தலைநகரமாகக்கொண்டு உலகெங்கும் சிதறி வாழ்கிற யூதர்களை ஒன்று திரட்டி ஒரு தாயகத்தில் வாழவைக்கிற ஆரம்ப முயற்சி 1897ம் ஆண்டு நடைபெற்றது. ஆக்கிரமிப்பு இன்றுநூறு வருடங்களை வெற்றிகரமாகக் கொண்டாடுகிறது. இந்த இடைக்காலத்தில் பலஸ்தீனில் இடம்பெற்ற போராட்டங்கள் போராட்டங்கள் உருவாக்கிய கவிஞர்கள் போராளிகள் என நாம் பலரை அறிந்திருக்கிறோம். போராட்ட இலக்கியத்தில் பலஸ்தீனக் கவிதைகளின் தாக்கம் முதன்மை பெற்றுக் காணப்படுகிறது. மஹ்மூத் தர்வீஷ் சமி அல்காஸிம் போன்று எத்தனையோ போராளிக் கவிஞர்களை நாம் எம் தாய் மொழி மூலம் அறிந்திருக்கிறோம். எம்ஏ நுஃமான் முருகையன் (பலஸ்தீனக் கவிதைகள்) யமுனா ராஜேந்திரன், சி. சிவசேகரம் பண்ணாமத்துக் கவிராயர் என பலர் இவர்களை எம் உலகுக்குகொண்டு வந்திருக்கிறார்கள் மஹ்மூத் தர்விஷின் அண்மைக்கால (1995) கவிதையொன்று சமாதானத்துக்கான தாராள விட்டுக்கொடுப்புக்குமுன்வருகிறது.
". அவர்கள் எங்களிடம் கேட்பவை கேட்காதவைகள் எல்லாவற்றையும் கொடுத்து சமாதானத்தைநான் எடுத்துக் கொள்வேன், சமாதானம் நிலத்தினை விடவும் உறுதியானது வளமானது பலமானது. அவர்கள்கஞ்சர்கள் நாங்கள்தாராளவாதிகள் மிகுதர்மர்கள். . சமாதானம் நீடூழி வாழட்டும்.' இது போன்ற ஒரு சமாதானக் கவிதையை நுஃமான் சரிநிகரில் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆக, போராட்டம் பல்வேறு வடிவங்களுடே பல்வேறு பரிமாணங்களை பரிணாமங்களை பெற்றுச் செல்கிறது என்று பொதுவாக சொல்லலாம்
I
இந்தப் போக்கில் இலக்கியத்தில் நிலைத்தவர்கள் போல போராட்டத்தில் நிலைத்தவர்களும் பலர் இருக்கிறார்கள் இதில் எமது தசாப்தத்தில் குறிப்பிடத்தக்கவர் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இன்ஜினியர் எனப்படும் யஹ்யா அய்யாஷ் எனும் இளைஞராவார் இவர் பற்றி இங்கு விஷேடமாகக் குறிப்பிடக்காரணம் இவர் பற்றிய வாழ்க்கை நூலொன்று நாவலாக இலங்கையர் ஒருவரால் எழுதப்பட்டுள்ளமையாகும். பூகம்பம் எனும் தலைப்பில் ஆஸிம் அலவி என்பவர் பல ஆய்வுத் தகவல்களுடன் இதை எழுதியுள்ளார். இது நாவலென்றே குறிப்பிடப் படுகிறது. எனினும் நாம் தமிழ்நாவல் இலக்கியப்பின்னணியில் பார்க்கையில் கேள்விகள் எழும்புகின்றன (தமிழில்நாவல்களே இல்லையென்றமாதிரியான விவாதங்கள் சர்ச்சைகள் தமிழ் இலக்கிய உலகில் தோன்றியிருக்கிறது. ஜெயமோகனின் நாவல் என்ற நூல் இதற்கு அடித்தளமிட்டது எனலாம். பல்வேறு கருத்துக்கள் இருப்பினும் அதை வாசிப்பது நாவல் பற்றி அறிய உதவும்) பூகம்பம்' எனும் நூலை நாம் தமிழ் மொழியிலான இஸ்லாமிய நவீனமெனலாம். இஸ்லாமிய இலக்கியம் கருத்து கொள்கைநிலைப்பட்டது. எந்த மொழியாயினும் மொழி அதற்கான ஊடகமே இந்நூலும் இவற்றின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. மறுபக்கம் மொழியென்று பிரதானப்படுத்திப் பார்க்கையில் தமிழ் (மொழி) இலக்கியத்திலும் இது கருத்திற்கொள்ளப்படவே வேண்டும் விமர்சனங்களுக்குட்படவும் வேண்டும். பலஸ்தீன போராட்டத்தைப் பற்றிய ஆரம்பத் தகவல்களுட்பட பல விடயங்களை இந்நூல் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. முன்னரும் லிபிய சுதந்திரப் போராட்டவீரர் உமர் முக்தாரின் வரலாறும் நாவல் வடிவில் தமிழில் வந்ததும் குறிப்பிடத்தக்கது. சிலுவைப் போர் வீரர்களை பிரதானப்படுத்திய நாவல்களும் வந்துள்ளன. இந்த வரிசையில் இந்நூலை அடக்கலாம் வேறு சில சிறப்பு அடையாளங்களுடன் 185 பக்கங்களைக்கொண்ட 100/= பெறுமதியான இந்நூலை இலங்கை - பலஸ்தீன நட்புறவுச்சங்கம் வெளியிட்டுள்ளது.
المصا يك

Page 13
( Lண்களுக்கு எதிரான
வன்முறை பற்றிய ஐநா சபையின் விசேஷ அறிக்கையாளராகப் (Special Rapperteur) UGOfurôgli கலாநிதி ராதிகா குமாரசாமியின் பெண்புலிகள் குறித்த கட்டுரைகள் தங்கள் பத்திரிகையில் வந்திருந் ததைப் படித்தேன். இவை தொடர்பாக, தமிழர் தாயகத்தில் நிலை கொண்டு, பெண் புலிகளை நேரடித் தரிசனமாகக் காண்கின்ற நான் எனது கருத்துக்களைக் கூறுதல் கடமையாகிறது. அல்லாது போனால், மேதாவிலாசத்துடன் ராகுவால் கூறப்பட்ட தவறான பல கருத்துக்கள் உண்மையென உலா வரும். அவரின் கட்டுரைகளின் விசேஷம் என்னவென்றால், வடக்கு |கிழக்கிற்கு ஒருதடவையாவது வந்து பெண் புலிகளைச் சந்திக்காது எழுதப்பட்டவைதான் கேள்விப் | பட்டவை, புகைப்படங்களில் பார்த்தவை, நூல்கள், வெளிநாட்டு ஆய்வாளர்களின் அறிக்கைகள் | பி.பி.சி போன்ற செய்தி நிறுவனங் களின் விவரணப்படங்கள் ஆகிய வற்றை வைத்துக்கொண்டு எழுதப் பட்டதில்தான் அவரின் மேதா விலாசம் புலப்படுகின்றது. எனவே தான் அவரின் கட்டுரைகளுள் பல்வேறு முரண்பாடுகள் காணப் படுகின்றன. ஒரு தடவை, பெண் புலிகளால் "தமிழ்ச் சமூகத்தின் இயங்கியலே மாற்றத்திற்குள்ளானது' என்கிறார். பின்னர், 'இந்த மாற்றங்கள் கருத்தி |யல் ரீதியான மாறுதலாக உள்வாங் கப்படவில்லை' என்கிறார். 'தமிழ்ச் சமூகத்தினது மாற்றமெல் லாம் ஓர் இடைக்கால மாற்றமாக |இருக்கிறதைப் புரிந்து கொள்ள லாம்' என்று தெரிவிக்கும் அவர், 'சில மாறுதல்கள் நிரந்தரமானதாகக் கூட மாறும் சூழலும் உள்ளது' எனக் குழம்புகிறார். இவரது மேலெழுந்தவாரியான ஆய்வி னால், இவர் பெண் புலிகள் பற்றிய தனது கருத்துக்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருப்பார் என்ப தற்கு ஆதாரங்களாக இவை காணப் படுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இது ஒரு சந்தர்ப்பவாத எழுத்து என்று துணிந்து கூறலாம். உள்ளும் வெளியும் கலந்து நேரடி அனுபவமாக எழுத்துகள் வெளி வரும் இக்கால கட்டத்தில் இது வாசகர்களை முட்டாள்கள் ஆக்கும் விசித்திரமான முனைப்புத்தான் எனக் கொள்ள வேண்டியுள்ளது.
நீதியான வன்முறை:
சமாதான தேவதைகளுக்குரிய அற்புதமான வார்த்தைப் பிரயோ கங்களை ராகுவும் கையாள்கிறார். 'நாம் மனித உரிமைகளில் கரிசனை கொண்டவர்கள்.'எந்த வடிவத் திலான முரண்பாட்டையும் தீர்ப்ப தற்குப் பலாத்காரத்தைப் பயன் படுத்துவதற்கு நான் உடன் பாடில்லை.', 'ஒரு தமிழ் மனிதாபிமானத்தின் தெளிவான குரல் அவர்களின் செவிகளில் ஒலித்தல் வேண்டும்' 'மனித உரிமைகளுக்காகவும், பன்மைத் துவத்துக்காகவும் போரிடும் அர்ப் பணிப்பு உணர்வு கொண்ட எம்மைப் போன்றவர்களுக்கு இனத்துவப் பெருமை மற்றும் தேசிய சுயநிர்ணயம் என்பவற்றை விட முக்கியத்துவம் கூடிய உலக ளாவிய விழுமியங்கள் உள்ளன'
மேற் காட்டியவை வன்முறை ஒடுக்குதலுக்கு உள்ளாவோர் தமது இருப்புக்காகவும், விடுதலைக் காகவும் எதிர்வன்முறையை (Coun ter Violence) பிரயோகிப்பதைத் தடுக்கின்ற போலியான கருத்துக் கள் குடும்பத்திலோ, சமூகத்திலோ தேசத்திலோ, சர்வதேசத்திலோ இத்தகு நீதியான, தற்காப்பான வன்முறை, தார்மீக ரீதியாகவும்
சட்டரீதியாகவும் அங்கீகரிக்கப் பட்டே உள்ளது. வீட்டில் கண வனோ அல்லது கணவன் குடும்பத் தாரோசீதனம் கேட்டுப்பெண்ணை அடித்துத் துன்புறுத்துவது மாத்தி ரமல்ல, பெற்றோல் ஊற்றிக் கொழுத்திய சம்பவங்கள் நிறைய உண்டு. சிங்கள இராணுவத்தினர் கோஷ்டியாகப் QLUGOIST 9, GO) GITT பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்வது தமிழீழப் பகுதி களில் சர்வசாதாரண நிகழ்வுகளாகி விட்டன. இத்தகு வேளைகளில், சாந்தத்தையும், சகிப்புத்தன்மை யையும் பெண்கள் கடைப்பிடிக்கு மாறு ராகு அறிவுரை கூறுகிறாரா? சில சந்தர்ப்பங்களில் சிங்கள, இந்திய இராணுவக் காடையர் களுக்கு எதிராக தமிழீழப்பெண்கள் தம் கையில் கிடைத்த ஆயுதங்க ளைப் பயன்படுத்தி விரட்டியதை அறிகிறோம். இவ்வெதிர் வன் முறையை உண்மையான மனிதாபி மானிகள் பாராட்டவே செய்வர் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பிரயோகிப் போருக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ரா.கு. ஐ.நா சபை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அண்மையில்
தொடரும்
சமர்ப்பித்த அறிக்கையில் a na
செய்துள்ளதையும் அறிகிறோம். எனவே, "வன்முறையால் பாதிக்கப் படுகின்ற பெண்களைப் பாதுகாக் கின்ற ஒரு பணியில் ஈடுபடுகின்ற நான் எவ்வாறு பெண்களே வன்முறையாளர்களாக மாறுகின்ற சூழல்ை எதிர்கொள்வது' என்ற அவரது கேள்வியில் பொய்மை இழையோடுகிறதல்லவா? வீட்டிலும், சமூகத்திலும் கையாளப் படும் நீதியான வன்முறையே தேசத்திலும், சர்வதேசத்திலும் விரிவாக்கம் பெறுகிறது. ஒரு தேசத் தின் இறைமை, நில ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கவே போருக்குப் பயிற்றப்பட்ட இராணு வம் உண்டென்பதையும், தேவை யான போது வன்செயலைக் கைக் கொள்ளவே அதன் இருப்பு என்ப தையும், ராகுவுக்குக் கூறத்தேவை யில்லை. சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகாவின் "சமாதானத்துக்கான போரையும்' அவர் ஏற்றுக்கொண்ட தாகவே தெரிகிறது. இராணுவம் போர் குறித்த நியதிகள், ஐ.நா. சபையின் பட்டயத்தினாலும், பல்வேறு சர்வதேச சட்டங்க ளினாலும் உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ளதையும் அவர் மறுக்க முடியாது. சர்வதேச ரீதியில் ஈராக்கிற்கு எதிராக ஐநா சபையின் பேரில்நடத்தப்பட்டபோர்நீதியான போர் என்ற வரையறைக்குள் வகுக்கப்பட்டதையும், அதன்போது பாரதூரமான பல மனித உரிமை மீறல்கள் நடந்ததையும் ராகு
அறிவார். இஸ்ரே ஜெருசலேம் ப குடியேற்றங்களை வதை வன்செயல் ஜனாதிபதியசீர் இங்கு குறிப்பிட யான இலக்குத்தா வன்செயல் என்று உதவி உள்ளதை எனவே, நீதிய நோக்கிச் செய்ய தமான, வரையை முறையையும் நீ! வகுக்கலாம். இது பின்னிப்பிணைந்: (Process) GT GT I நீதியான இலக்கு வழியாகவும் இ ends are justmean வல்லுறவுக்கு உட் காட்டும் எதிர்வ அர்த்தம், அநீதி இல்லாவிட்டால் வன்செயலும் என்பதாகும்.
தேசிய வி
போரா
தமிழீழ மக்களி தேசிய விடுகலை
வாதம்: 2
9 BBlu (Alien) முறைக்கு உள்ளா அதிலிருந்து வி வன்செயலைக் ராகு இவற்றை ம பதிலளிக்க வேண் இலங்கைத் தமிழ் பிய குடியேற்ற6 காலத்தில் புறம்ப (Separate natio எனவே, குடியே உட்பட்ட தேசங் ஐ.நா சபை 1960 ஆரம்பித்த ெ பிரகாரம், தமிழ் ம உரிமையின் அடி அரசியல் தலை6 தீர்மானிக்கும் GŠULJITTITUJ, g) GİT GIT தமிழ் மக்கள் மீது பாரதூரமான, இ வடிவிலான மனித சிங்கள அரசால் ந விளைவாகத் தமி போகும் உரிை சுயநிர்ணய உரிை கிக்கத் தகுதி உடை னர். எனவே, தமி புலிகளின் தலை காட்டலிலும் நை போராட்டம் ஒருே (SLIM JITL LLDM 3. சர்வாதிகாரத்திற் மக்கள் தமது இறு: (A sa last resor ஈடுபடலாம் என்று குடியியல், அரசி
 
 
 

ஜூலை 17 - 30, 1997
3.
லிய அரசாங்கம், குதியில் யூதக் அமைக்க முனை என்று பலஸ்தீன அரபாத் கூறியது த்தக்கது. அநீதி ன் இங்கு வழியை நிர்ணயம் செய்ய அவதானிக்கலாம். ான இலக்கை ப்படும் பொருத் றக்குட்பட்டவன் நியானது என்றே ஒன்றோடுஒன்று தான செயல்பாடு
த்தான் நீதியான பங்குகிறது (Just s) உ+ம் பாலியல் படும் ஒரு பெண் ன்முறை. இதன் UITGCT Gu661 (G) gulJG) நீதியான
தேவையில்லை
டுதலைப் ட்டமும் *ա9)յւն. ன் போராட்டம் LI (3LJI FTIT ITL LLLIDIT?
சிங்கள ஒடுக்கு கும் தமிழ் மக்கள் விடுதலை பெற 50) SELL UTGITT QADT LDT ? றுப்பதில் இதற்குப் டியதாக உGTCTது. மக்கள் ஐரோப் பாதம் ஏற்பட்ட ான தேசமாகவே n) இருந்தனர். பற்றவாதத்திற்கு கள் தொடர்பாக, ம் ஆண்டுகளில் ஈயல்பாடுகளின் க்கள் சுயநிர்ணய படையில், தமது விதியைத் தாமே g) (fl. 66), LD p. 600) L னர். அது தவிர தொடர்ச்சியான, னப்படுகொலை உரிமை மீறல்கள் நடத்தப்படுவதன் ழ் மக்கள் பிரிந்து மயுடன் கூடிய மயைப் பிரயோ டயோராய் உள்ள ழிழ விடுதலைப் மையிலும், வழி டபெறும் ஆயுதப் தசிய விடுதலைப்
அமைகிறது கு எதிராக ஒரு தி வழிமுறையாக t) கிளர்ச்சியில் ஐநா சபையின் uLuci) go flaØDLID SEGi
தொடர்பான சட்டங்கள் தெரிவிக் கின்றன. மேலும் தனது மக்களைப் பாதுகாக்கின்ற கடமையை ஒரு அரசு செய்யாவிடில் (அதாவது ஒடுக்குதலைச் செய்தால்) அவ் வரசுதான், கிளர்ச்சி செய்கின்றது என்றும், அவ்வரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய அம்மக்கள் உரித்து டையவர்கள் என்றும் ஜோன் லொக் (John Ioke), Two treatises of government என்ற தனது ஆய்வில் கூறியுள்ளார். இவை விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்திற்கு நியாயத்தன்மையை வழங்கு கின்றன.
தேசிய விடுதலை தவறானதா?
மத இனத்துவ தேசிய் வாதத் தத்துவங்களே தற்கால உலகில் மனித உரிமைகளை ஈட்டிக் கொள்ளப் பெரும் தடைக்கற்களாக உள்ளதாகப் பொதுப்படையாகக் கூறி ராகு குழப்பத்தை ஏற்படுத் துகிறார். மனித உரிமைக்குத் தடை யாக இருப்பவை, மத அடிபபடை Gurg, Li (Religious Fundamentalism),
இனவாதம்(Racism) தீவிர தேசிய வாதம் (Facism) என்பவையே. ஒரு
-
மக்கள் தமது மத, இன, தேசிய அடையாளங்களைப் பேணுதலோ, அவற்றைப் பாதுகாக்கப்போராடு தலோ தவறாகாது. அவை பாதுகாக் கப்பட்டு, சுதந்திரம், சமத்துவம் நிலைநாட்டப்பட்டு அவ்வடிப் படையில் நல்லுறவுடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் மக்களும் தேசங்களும் வாழ்தலே (Co-Exist) சிறந்ததெனத்தற்கால ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர் இதன் சிங்கள அரச ஆக்கிரமிப்புககு எதிராகத் தனது இறைமையையும், ஒருமைப்பாட்டையும்நிலைநாட்டத் தமிழீழத்தேசம் தேசிய விடுதலைப் போரில் ஈடுபடவேண்டியுள்ளது. இது நீதியான தற்காப்புப் போர் இதனை சர்வதேச சமூகம், உள் நாட்டுப்போர் என்ற அளவில் அங்கீகரித்துள்ளதே தவிர, தேசிய விடுதலைப் போராக அங்கீகரிக்க வில்லை. சர்வதேச சமூக நாடுகள் இன்னும் அங்கீகரிக்காது போயி னும், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அங்கீகரிப்பது முதற் படியாக அமைகிறது. இவ்வடிப் படையிலேயே, ஐ.நா சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது, பல அரச சார்பற்ற மனித உரிமை அமைப் புகள் தமிழீழ மக்களின் தாயக உரிமையையும், சுயநிர்ணய உரிமை யையும் அங்கீகரித்து வருகின்றன. ஐ.நா மனித உரிமை ஆணைக் குழுவின் இவ் வருட 53வது அமர்வில் 53 அரச சார்பற்ற மனித
உரிமை அமைப்புகள், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்ததோடு, தமிழீழதாயகத் திலிருந்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோரியிருந்தமையும் குறிப் பிடத்தக்கது. தமிழ் மக்கள் தமது தேசிய அரசி யல் உரிமைகளைச் சமாதான ஜனநாயக வழியாகப் பெறுவதற் கான கதவு, சிறீலங்காவின் அரசியல் யாப்பு 6வது திருத்தத்தின் மூலம் மூடப்பட்டுள்ளதும் அவதா னிக்கத்தக்கது. தமிழீழ மக்களின் தேசியசுயநிர்ணய உரிமையைராகு மறுப்பது சிங்கள அரசின் தமிழீழம் மீதான ஆக்கிரமிப்பையும் ஒடுக்கு முறையையும் ஆதரிப்பது போன்ற தாகும். மூலமே சமாதானத்திற்கும சமததுவ சகவாழ்விற்குமான ஓர் உலகை உருவாக்கலாம் என்பது அவர்களது கணிப்பு ஓர் அரசிற்குள் ஓர் அங்க மாக ஒரு மக்கள் இருத்தல் என்பது அம்மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும் அவ்விருப்பைப் பலவந்தமாகத் திணித்தல் கூடாது. தமிழ்த் தேசிய இனம் பிரிந்து தனக்கென தனியரசு அமைத்து வாழ விரும்புகிறது. இதற்கு மாற்றாக இன சமத்துவம் தரக்கூடிய திட்ட மொன்றை இதுவரை frĖJ95 GT-g) IIT 9; முன்வைக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்தை இராணுவத் தீர்வு மூலம் நடைமுறைப்படுத்தும் முயற்சியிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிங்கள - பெளத்தத்திற்குமுதன்மை ஸ்தானம் அளித்தவாறே சிங்கள, தமிழ் முஸ்லிம், பறங்கியர் அனைவருக் கும் சம அந்தஸ்து வழங்கும் தீர்வொன்றைக் காணப்போவதாக அது வாயளவில் சொல்லி வருகின் றது. ரா. குவின் பண்பாட்டுக் கலப்பு, கலாசாரப் பன்மைத்துவம் ஆகிய கருத்துக்கள், சிங்களப் பேரினவாதத்தின் கீழ் மிதிபட்டு அதற்குச் சேவகம் புரியும் பரப்புரைகளாக உதவுகின்றன. ராகு கூறும் பண்பாட்டுக் கலப்புக் குறித்து மிக எச்சரிக்கையாய் இருத் தல் வேண்டும். ஓர் இனம் தனது தனித்த பண்பாட்டு அடையாளங்க ளைப் பாதுகாத்தலை, கலாசார ஒருமைத்துவம் என்று ஒதுக்கிவிடல் கூடாது. வேற்றுப் பண்பாட்டின் நல்ல அம்சங்களை உள்வாங்குதல் நல்லதே. அது எம் பண்பாட்டை வளம்படுத்த உதவ வேண்டுமே தவிர அழித்துவிட வழிவகுக்கக் கூடாது. சிங்களப் பெரும்பான்மை குடியேற்றம், இராணுவ அடக்கு முறை, ஆதிக்கம் மூலம் எமது தனித்த (Distinct) தேசிய அடையா ளங்களைக் கபஸ்ரீகரம் செய்து சிங்களமயமாக்கிவிடத்திட்டமிட்டு முயலுகிறது. இத்தருணத்தில் தங்கு தடையற்ற பண்பாட்டுக் கலப்பை வலியுறுத்தல், சிங்கள மயமாக் 59) is (g, (Assimilation or Sinhalisation) உதவுவதாகவே இருக்கும். உலகில் புதிய தேசிய அரசுகள் உருவாவதைத் த்டுத்தல் (Stopping of Pooliferation of new staxes), LALL e GD3, 2(gri (5 (New World order), Globalisation, பல்நாட்டு தொழில் நிறுவனங்களின் பலம் (Power of Transnational Companies), 59, Gudi) -9), Lilléil (Information realm) (8LIT6oil றவை மேலாதிக்க சக்திகளின் குறிக் கோள்களாக உள்ளன.இவற்றையே உலகளாவிய விழுமியங்களாக ரா.கு, தூக்கிப்பிடிப்பதாக சந்தேகம் எழுகிறது. இக்கருத்துக்கள் ராகுவுக்கு நோபல் பரிசைக்கூடப் பெற்றுக்கொடுக்கலாம். ஆனால் இலங்கைத் தீவிலோ, உலகிலோ உண்மையான சமாதானத்தைக் கொண்டு வர இவை உதவப்போ வதில்லை.
ediy 620 (yegalo

Page 14
வழக்கறிஞர் உமது முறைப்பாடு யாதோ? முறைப்பாட்டாளர் கதைப்பதற்கு
வந்துள்ளேன், ஐயா
எதைப்பற்றி?
நான் இழந்ததைப்பற்றி
உமக்கு உரிமையாகவிருந்தது எது?
எனக்கு நான் உரிமையாகவிருந்தேன். இப்பொழுது?
மீண்டும் எனது உரிமைகள்
தேவைப்படுகின்றன உனக்கு என்ன நடந்தது என்பது தெளிவின்றி உள்ளது. தயவு செய்து விடயத்தை தெளிவுபடுத்தவும்.
நான் முப்பது வயதானவன், இராணுவத்தில் இருந்து தப்பிச் செல்பவன்.
நீசெய்ததை நியாயப்படுத்தவா எண்ணுகின்றாய். 2 நீ இராணுவ நீதிமன்றத்தை நாடு.
இராணுவ நீதிமன்றத்துக்குச் செல்ல நான் தயாராயில்லை, ஐயா அங்குநியாயம் போர
நான் குற்றம் ஏதேனும் புரியவில்லை
உயர்வான இந்நீதிமன்றத்தின் முன், அனைத்து மனிதர்க்கும் சமமான சட்டத்தின் முன் , எனது அனைத்து உரிமைகளையும்
கோருவதே எனது தேவை
உனக்குத் தேவையானதை தெளிவாக Абдур әу62
மன்னிக்கவும் ஐயா அவ்விடயத்தை தெளிவாக கூற முடியுமா என்பது எனக்கு சிக்கலான விடயம். ஏனெனில், உளவியல் ரீதியாக நான் என்னிலிருந்து விலகியிருக்கிறேன். எனினும், நீதிமன்றத்தின் முன் உண்மையை கூற நான் எனது உச்ச சக்தியை பயன்படுத்துவேன் என உறுதி கூறுகிறேன்.
நீர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க மாட்டீர் என நம்புகின்றேன்.
சத்தியமாக ஐயா நான் தற்பொழுது எதற்காகவும் காலத்தை வீணடிப்பதில்லை. தெளிவாக கூறுவதாயின், இம்முறை தேர்தலில் எனது பெயரை பதிவு செய்தலுக்காகக் கூட கால நேரத்தை வீணடிக்கக் கூடாது என தீர்மானித்துள்ளேன்.
உமது உரிமைகள் உம்மாலேயே மீறப் படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்வீர72
இல்லை, ஐயா எனது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டு விட்டன.
1/77/762
காலத்தினால்,
நீர்ஒர்மனநோய் மருத்துவமனையை நாடுவது நல்லது.
நன்றி, ஐயா மனநோய் மருத்துவரிடம் செல்வதற்கு முன்னர் மீண்டும் எனது மனோநிலையை பெற்றுக்கொள்ளவே நான் நீதிமன்றத்தை நாடி வந்தேன். ஒாநபர் அமைப்பு, நிறுவனம் போன்ற வற்றை தவிர காலத்தை குற்றவாளியாக்க நீதிமன்றத்தால் முடியாது என்பதை நீர் உணரவேண்டும்.
மன்னிக்கவும், ஐயா அவை அனைத்தினாலுமே கடந்த காலத்தை ஆள முடிந்தது.காலம் எனது அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டது. சரியாக முப்பது வருட காலமாக எனது வாழ்க்கையை காலம்
கொள்ளையடித்துவிட்டது.
நீர்இனி வாழப்போவதில்லை என கூறுகிறீர72
உண்மையாக, ஐயா. நான் இங்கு வந்தது எனது வாழ்வை மீண்டும் பெற்றுக்கொள்ளவே. நான்மருத்துவன்அல்லவே உனக்கு ஒரு நல்ல மருத்துவன் தேவை.
நீங்கள் ஓர் வழக்கறிஞர் மக்களின் வாழும் உரிமைக்காக முன்நிற்பவர் நான் அவ்வுரிமையையே கோரிநிற்கிறேன்.
உனக்கு எவராலும் பிரச்சினைகள் ஏற்படவில்லை. யாரும் உனது உரிமை
களை பறிக்கவில்லை. அவ்வாறெனின் நீர் நீதிமன்றத்தில் எதைக் கோருகிறாய்?
திவினர் விசிங்க எழுதியவர் தீவிர ெ வெளியிடுகளில் பத்தி கட்டுரைகளை எழுது) இ விமோசனத்துக்கு நிரை இ கொண்ட மனுவுமி பல ெ
புரிந்துவருபவர் இவரது சிறுகதைகளிலும் கட்டுரைகளி தன்மைகள் சமூகத்தின் யதார்த்தம் என்ப Cañó எதிர்ப்புகளுக்கும் விமர்சனங்களு உர
அந்த வகையில் அவரது அனுபவங்கள் கெறனிய) "வெளியேற்றப்பட்ட பெ சிறுகதைதொகுதிகளாக வெளியிட்டுள்ள7
இருந்துருகதை பிரசுரமாகின்றது
s
... " . . .
泷、 、 2. - N ܨ *%s
熏 * ? 體
எனது வாழ்க்கை இருப்பு
அது உன்னிடம் உள்ளது. பாதுகாத்துக் கொள் அதைப் பேணு அதற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எம்மிடம் வா. அது வரை உனது சக்தியின் மூலம் அதை காப்பாற்று.
ஐயா மன்னிக்கவும். நீங்கள் தவறாக புரிந்து விட்டீர்கள் காலத்துடன் எனது வாழ்க்கையும் இல்லாதுபோய் விட்டது
சிறு வயதிலிருந்தே எனது பலத்தை வானத்தி பறக்கும் யுத்த விமானத்திற்கு பின் ஓடவும் எதிரி விமானத் தாக்குதலிலிருந்து தப்பவு மகிழ்ச்சியுடன் செலவழித்தேன். அ மட்டுமல்ல. நான் எவ்வளவு காலத்.ை வீரர்கள் தொடர்பாக கதைப்பதில் செலவழி திருப்பேன்? வீரர்கள் பற் நினைத்திருப்பேன். எனது சிறுபராய எதிர்கால வீரனைப்பற்றியநினைவுகளுட
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15
அவள் வருகிறான் அவள்தனத்துவரும்போதுகூட்டமாய் வருகிறாள் அவன்கூட்டமாய் வரும்போது தனித்தே தெரிகிறாள் அவன் ஒரு தனித்தனியன் அவள் இருப்பேதனிமை அல்லது தனிமையே அவன் இருப்பு அவள் ஒரு ஒற்றைச்சி அந்த ஒற்றைச்சிஅரோவருகிறான் அவன்வரவில் இன்துயர்வாடை விக்கிறது.
மாலை இருட்டு விதியில்விழாக்காணும் ஜனத்திரனம் அவன்பிரவகித்துக்கொண்டிருக்கும்போதும் அவளைநான் ரேடுகிறேன் அவளின் தனித்த யெனவனஉறைவுகளில் எனக்குப்பழக்கம் அதோவிதியில் ஜனநெரிசலுக்கிடையே
20ീ, விளக்கொரியின்சுருக்கங்களில் கையில் கொடுத்தகரசைபுரட்டிப்புரட்டிப்பார்க்கும் கடலைக்காரக் கிழவியாக அவன்குந்திக்கொண்டிருக்கிறாள் ஜனநெரிசலில் விடுபட்ட குழந்தையின்
வில் 'என்ற ஒற்றைக்கூவல் என்இதயம் அதிர்கிறது. அதுவும் அவன்தான்
கூட்டத்தில்முண்டியடித்துக்கொண்டுபோன இளைஞனின் புஜமூட்டால்
இடிபட்டுவிழாக்குறையாக
ஒதுங்கிநின்று பார்க்கும் ஒரு கிழத்தின்வாயவிழலில் அவளின்நிழலாட்டம் பின்னாப்வந்தமாலே7இடறுப்பட்டு ܓܓ என்செருப்பு அறுந்தபோது திக்கென்று என்மனம் விழுத்திய இடைவெளிப்பொட்டலில் அவரின் அடித்தரட்டப்
முகம் தெரியாத ஒருத்திவிழத்திவிட்டுப்போன கிண்கிணிச்சிரிப்பின்மிதப்பு:அழிந்தபோது அதன் கடைசிஎச்சமான 'ன்'என்ற ஓசை ஒர்நொடிப்பொழுதிப்புகடிகாந்திரமான அவன்தனிமையின்நீட்சிமைக்காட்டி ஒப்கிறது.
கூட்டத்தில் எங்கும் அவன்தனிமையின்
குடியிருப்பு
தனித்திருந்து கூட்டம் போடுபவள் அவள் தனிமையிலோ அவன்கூட்டமாகவே குடியிருக்கிறான் கூட்டுத்தனிமையினன் கூட்டமாய்ப்பேரிகைக்கும்.அலைகளிடையே விரிந்துகிடக்கும் கருங்கடலி சதாதகையவிழ்க்கும் விரிந்ததுரைநகைச்சி
இருட்டில் புயலில் ஒலமிடும்பனங்கூடலின் கரியஒசையில் அவள்கரியஒசைச்சி
மேகங்களைத்தாலாட்டும்வானத்தின்முடிவின்மை அவள் ണ്ണഗ്രിതഗ്രീ6ിത്തമേഴ്സ്) அவன்தன்ராட்சதச்சுவடுகள் பதிபநடக்கும் உக்கிரம் தியேட்டரைவிட்டுக்குபுகுபுவெனவெளியேறிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் கூட்டுமொத்தஅனாதைத்தனத்தில் அவன் அவள் தியேட்டரைவிட்டு எங்கே போகிறான்? கைவிடப்பட்ட கன்னியை அள்ளிச் செல்லும்
αμαχηγού αλφού αχλα απόή7 407რუff aრ რშეტფტეტზე "Z_ ტიტუტუტეეგეტწ77
அவள் இருப்புதுயர்மயமானது ஏனெனில் அவன்தனித்தவன் இன்மைானவன் இந்த இன்மை இருந்துபோனஒன்றின் இன்மையல்ல. அது இருப்பின் இன்மை
அதனால் அது தரும் துயர்
காதலின்துயரல்ல
கைக்கினையின்துயரல்ல
பிரிவின்துயரல்ல
இருந்த ஒன்றின் இழப்பின்துயரல்ல அது இருப்பின் இன்பத்துயர்
இசைஇழைதுயர்
பெருவெளிதெளிதுயர்
அதனால்தான்.அவன்மோகனத் தோற்றத்தில் எல்லையற்றதுயரின்புரையோடல் துரித்திநிற்கும் தெற்றுப்பல் சில பெண்களுக்கு அழகூட்டுவதுபோல் இவரிடம் புரையோடியதுயரின்துருத்தல் இவன் அழகின்
ബത%00 துயரின் பின்னணியில்தான்.அவன்மோகனம் இன்னிசைக்கின்றதா?
அல்லது அவன்மோகனந்தான்.இத்துயரின் பின்னணியா? அவன் இன்னிசைச்சிதுயரி மோகினிச்சி
G.6) lun.
விரைவில் வெளியிடப்படவிருக்கும் துயரி என்னும் நெடுங்கவிதையிலிருந்து ஒரு
இலங்கையில்
பிரச்சினைத் தீர்வி பாத்திரத்தையும், ப தட்டிக்கழித்துவிட இந்தியாவின்பாத்தி நீண்டகாலமாய் அ வடக்குகிழக்குவாழ் இருந்தும் உரிமைக பட்டதாகவேஇருத்த தமிழ்மக்களுடைய ஆரம்பிக்கப்பட்ட இந்தியா தனதுநல கொண்டு தன்னை மக்களுடைய ஆயு தனக்குசாதகமாகே என்றஉண்மையின் வேறுபாடுஇருக்கமு தமிழ் இயக்கங்க தென்னாசியாவி இராசதானியை இலங்கையை அச்சு வின் முதல் நோ இந்நோக்கத்தை அ ஆயிரக்கணக்கான ளையும் பொது ம மக்களையும் பலிக் Gujarbólgorean LTS
இலங்கை இந்தி "இந்தியாஎஜமான் ஆதிக்கமிக்கபாத் ஏற்றுக்கொள்ள6ை பன்றி வேறொன்று னைக்கு நியாயமா இலங்கை இந்திய விடவில்லை. மாறா நியாயமான பே பாதைக்குதிசைதி கொச்சைப்படுத்திய அடக்குவோருக்கு எதிராகப் போர மிடையே இந்தியா ĉGGOGITALJITILL GÖT அரசையும், தமிழ USCOL69, İTÜ SOTI கொண்டது. இலங் மானதுதமிழர்களை வில்லை. வடக்கு முஸ்லிம்களையும் புறக்கணித்திருந்தது 1987ம் ஆண்டு ஜூ இலங்கை-இந்திய கிழக்கில்வாழும்மு அவர்களுக்கான UIT 518, TUL, 1560 வார்த்தைதானும் முஸ்லிம்களைஒரு அவர்களின் அரசிய ஒரு பொருட்டாகே ஒப்பந்தம் கணக் கிழக்கில் 334வீத இலங்கை-இந்திய இணைப்பினால்17 யினராக்கப்படும்மு எதிர்காலம் இ ஒப்பந்தத்தினால் தள்ளப்பட்டது. இலங்கை இந்திய வடகிழக்குபிரதேச இராணுவத்தின்வ தமிழ் மக்கள் இந் அடைந்த கொடு கிழக்கில்முஸ்லிம்க அனுபவித்தனர்இருப்பையும் வ உலுப்பிய கால இராணுவம்இலங்ை ருந்த காலகட்டத் இந்திய இராணுவ அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட Нотсл. u sта от குழுக்கள் இக்கால களுக்கு எதிரான அ புரிந்தன. இந்திய இராணு காலகட்டத்தை ஞ எழுத்தாளர் ஒரு கொண்டிருந்தபோ கருத்துமிகவும்பொ
 
 
 
 
 
 
 

ஜூலை 17 - 30, 1997
நிலவும் இனப்
ல் இந்தியாவின் ங்களிப்பையும் நாம் முடியாது ஆனால் ரமும் பங்களிப்பும் டக்கப்பட்டு வரும் மக்களின்நலன்களில் ரிலிருந்தும் பார்க்கப் ல்வேண்டும்.மாறாக ஆயுதப்போராட்டம் காலத்திலிருந்து னில் அதிக அக்கறை எஜமானாக்கி தமிழ் தப் போராட்டத்தை வபயன்படுத்தியது துயாருக்கும்கருத்து )Lq-ULJITg5I ளைப் பயன்படுத்தி இந்தியாவின் ஸ்திரப்படுத்துவதும் பத்துவதுமேஇந்தியா க்கமாகவிருந்தது. டைவதற்கு இந்தியா தமிழ் இளைஞர்க க்களையும் சிங்கள டாவாக்கியதை நாம் ப்பார்க்கிறோம். ப ஒப்பந்தமானது என்ற இந்தியாவின் ரத்தை சட்டரீதியாக பத்த ஒரு ஒப்பந்தமே மில்லை. இப்பிரச்சி ன தீர்வெதனையும் ப ஒப்பந்தம் தந்து கதமிழ்மக்களுடைய ராட்டத்தை வேறு நப்பிபோராட்டத்தை தாகவே உள்ளது. ம் அடக்குமுறைக்கும் ாடிய சக்திகளுக்கு தனது அரசியல்சித்து ஊடே இலங்கை இயக்கங்களையும் கப் பயன்படுத்திக் கைஇந்திய ஒப்பந்த ாமட்டும் புறக்கணிக்க கிழக்கில் வாழும் முற்றுமுழுதாகவே
ைெல மாதம் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் வடக்கு ஸ்லிம்கள்தொடர்பாய் அரசியல் ஏற்பாடு ன்கள் குறித்து ஒரு இருக்கவில்லை. தனித்தசமூகமாகவோ பல்அபிலாஷைகளை வாஇலங்கை-இந்திய Blå) GTG) ä9, GÉlåda)a). ாகவும் ஒட்டுமொத்த வடகிழக்குதற்காலிக வீதமாக சிறுபான்மை ஸ்லிம்களின்அரசியல் லங்கை இந்திய மரணக் குழிக்குள்
ஒப்பந்தத்தின் ஊடே திற்குள்புகுந்தஇந்திய நகையோடு வடக்கில் திய இராணுவத்தால் மைகளுக்கு சமமாக ளும் கொடுமைகளை ழக்குமுஸ்லிம்களின் ழ்வையும் அதிகம் கட்டமாக இந்திய கயில்நிலைகொண்டி தைக் குறிப்பிடலாம். த்தின் பின்பலத்தால்
ஆயுதங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எப்
போன்ற ஆயுதக் த்திலேதான் முஸ்லிம் திககொடூரங்களைப்
வத்தின் வருகைக் ாபகப்படுத்தி மூத்த பருடன் உரையாடிக் து அவர் சொன்ன ஒரு ருத்தமாகவேஎனக்குப்
படுகிறது. அவர் சொன்னார்'இந்தியா இங்குவருவது என்பதை தமிழர்களும், முஸ்லிம்களும் மகாத்மா காந்தி வடக்கு கிழக்குக்கு வருகிறார் என்றே நம்பி இருந்தனர். உலகில் ஆக்கிரமிப்பு இராணுவங்கள்நடந்துகொண்டதுபோல் இந்தியஇராணுவமும் நடந்தபோதுதான் மக்களுக்குப் புரிந்தது, மகாத்மா வரவில்லை. இராணுவம் வந்திருக்கிறது என்று'
இந்திய இராணுவம் பாகிஸ்தானிலுள்ள முஸ்லிம்களைப் பார்ப்பது போல்தான் வடக்குகிழக்கு வாழ்முஸ்லிம்களையும்
நோக்கியது. இந்துத்துவ மயப்பட்ட
சிந்தனை கொண்டஇந்திய இராணுவத் தால்அதிகமுஸ்லிம்கள்பாதிக்கப்பட்டனர். வடகிழக்குமாகாணசபை உறுப்பினர்அலி உதுமான் அவர்கள் ஈ.என்.டி.எல்.எப். பினால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு இந்தியஇராணுவம்துணைபோனது.
ി .
நோக்கமாகக்கொண்டஈ.பி.ஆர்.எல்.எப் ஈ.என்.டி.எல்.எப்புடன் முஸ்லிம் காங்கிரசும்சேர்ந்துகொண்டது.
இந்த மாகாண சபைக்கூட்டின் ஊடாக அதிகாரத்தைப்பெற்றுக்கொண்டமுஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சியின் அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் - முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பின்தள்ளியது.1988ம் ஆண்டு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்ற போது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவர்எம்.எச்.எம்.அஷ்ரஃப் பாராளுமன்ற உறுப்பினராகி இருக்க வில்லை.அதன்பின்னே 1989ம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதுதான் அஷ்ரஃப் அவர்களுக்கும் முஸ்லிம்காங்கிரசுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. இப்பாரா ளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடைய முஸ்லிம் காங்கிரசின் 17 மாகாணசபை பிரதிநிதித்துவமும் அதிக பங்களிப்
முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தை மரணக்குழிக்குள் தள்ளிய ஒப்பந்தம்
மக்கள் தொண்டர் படை (CVF) என இந்தியப்படைகாலத்தில் திரட்டப்பட்ட படையில் சேர்ந்த 40 முஸ்லிம் இளைஞர் களை காரைதீவு சந்தியில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் படுகொலை செய்ததும் இந்தியப்படையின்காலத்தில் தான் மக்கள்தொண்டர்படைக்குமுஸ்லிம் இளைஞர்களை சேர்த்துதிருகோணமலை ஜமாலியா பயிற்சி முகாமில் வைத்து அவர்களை படுகொலை செய்ய முயற்சித்ததும் அவர்களின் பெற்றோர் களை படுகொலை செய்ததும் இந்தியப் படைகளின்காலத்தில்தான்நடந்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னான வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரவேசத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள்புறக்கணிக்கப்படுகிறார்கள் எனக்கூறிக்கொண்டேபூரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தனது கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி வடகிழக்கு மாகாணசபைத்தேர்தலில்போட்டியிட்டு இந்தியாவுக்குத்துணைபோனது வடக்குகிழக்கில் எவ்விதமான அரசியல் அதிகாரமும் இல்லாது இருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஒருபக்கம்இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை மறைமுகமாக ஏற்றுக் கொண்டு - அதற்கு நேர்மாறாக இன வாதத்தை அதிகம்பேசி கிழக்கில் நடந்த மாகாணசபைத்தேர்தலில்17மாகாணசபை உறுப்பினர்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டது. தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிராகரித்தஇலங்கைஇந்திய ஒப்பந்தத்தின்
ஊடாக அதிகாரத்தை கைப்பற்றுவதை
பாற்றியது. இதிலிருந்துதான்பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு முன் உரத்துப் பேசிய கொள்கைகளைபூச்சாண்டிகாட்டி ஏமாற்றி பயன்படுத்தும் அரசியல் நாடகத்தைதொடங்கிவைத்தது.
இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின்ஊடான வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலே பூரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ், வடகிழக் கில் முதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிகோலுகிறது. இந்த வகையில் நிராகரிக்கப்பட வேண்டிய
ஒப்பந்தத்தைஏற்றுக்கொண்டதன்ஊடாக
அன்று நடைபெற்ற முஸ்லிம்களின் அரசியல் பாதுகாப்பு வாழ் உரிமைகளுக் கெதிரான அத்துமீறல்களுக்கு முஸ்லிம் காங்கிரசும்பாத்திரவாளியாகிறது. முஸ்லிம்காங்கிரசின் ஆரம்ப17 மாகாண சபை உறுப்பினர்களில் பெரும்பான்மை யானோர் இன்று முஸ்லிம் காங்கிரசில் இல்லை. இவர்களில் முக்கியமானவர் களாக வடகிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவராகவிருந்த சேகு இஸ்ஸதீன் எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனிபா சட்டத்தரணி நிஜாமுதீன் ஜவாட் மரைக்கார் பதுருதீன் திருகோண மலையைச் சேர்ந்த அஸிஸ் ஜமால்டீன் மட்டக்களப்பைச் சேர்ந்த முகிடீன் என்பவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள் அஷ்ரஃப்புடன் கருத்துமுரண் பாடுகள் கொண்டு கட்சியிலிருந்து GGla). Louis GT, CSa).33, LII LGuirgicTTg, றார்கள் சம்மாந்துறையைச்சேர்ந்தமன்சூர் என்பவர் மாகாண சபை உறுப்பினராக இருக்கும்போதுவிடுதலைப்புலிகளால் GlSEITåXAOÜLJL LITT.
○ 2st-K1~
)

Page 16

ன்ற பதம் பிரிட்டிஷ்
LJLIÉJ56sfló! படும் ஜோன் tiersan) at 6TL ந அறிமுகப்
படங்கள் இபபொழுது ஆககத் திறனை உள்ளடக்கியவையாகக் கருதப்படுகின்றன. இந்த ரகப்படங்கள் உண்மை யிலேயே எடுத்துக்கொண்ட பொரு ளின்பகுப்பாய்வாக அமைகின்றன. உண்மையான மெய்நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கும் பொழுது ஒருவித உண்மை வாய்மை புலப்படுத்தப் படுகிறது. இதனை நெறியாளர், தனது படப்பிடிப்புக்கோணம்
568) GITT LUGOLLÜ சித்தரித்தல் க்கத் திரைப் fff QuLuff GMoGÖT
ளிப்படுத்தப் ளயும் முன்னர் 'ப்டங்கள் என சாரா செயல்
ள இவ்வாறு
ச் சித்திரமாக ரணப்படமாக ||LCULULINĖJ9560) GIT/ BELÜLILLINĖJEGOGITT எனத் திரைப் | gestLatsr.
வரும் விதத்தில் நிகழ்ச்சிகளை பதிவு செய்து த்துக்கொண்ட னது பார்வை ாபதனை அண் IT (LDuGSGT3. li 56T 5TLa
முறைமை, பிடிக்கப்பட்ட படங் களின் தொகுப்பு முறைமை, ஒலிப்பதிவு முறைமை, மற்றும் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட ஏனைய அமசங்களை உள்ளடக்கு
SATT
பழைய படங்களிலிருந்து பிரித்தெ டுக்கப்பட்ட படங்களின் துண்டு களை இணைத்து, இடம்/ காலம் குறித்து விளக்கும் உரைநடைப் UTrigub (Documentry) gasg,609 L. படங்களில் அமையலாம். ஆயினும் புதிய செய்திகளும், புதிய படப் பிடிப்புகளுமே, அண்மைக்கால புனையாமெய்விளக்கப்படங்களில்
of Gof LDT QA GAuffNL "GL" (Cinema Verte)அல்லது "புதிய அலைப்பட பாணியில் (style) இலகுவில் கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒலிப்பதிவுக் கருவி, ஒளிப்பதிவுக்
கருவி ஆகியன சகிதம் எந்தவித
நிறுத்தமும் இல்லாமல் ஒரே மூச்சில் எடுக்கப்படும் புனையா மெய் விளக்கப் படங்கள் சிலவும் (ெ ரி
வந்துள்ளன. ஆனால் அவ ற்
தே வு
அவர்
கூட நெறியாளரின் முறையும்(Selectivity) பொருள்கொண்டு விளக்கும்முறை மையும் (Interpratation) புலப்படும். அரசுகள் சிலவேளைகளில் அதன் நடவடிக்கைகளை விளக்கப்பிரச்சா ரப்படங்களை எடுப்பதுண்டு. அவற்றை புனையாமெய்விளக்கப் படங்கள் எனக் கூறுவது சரியல்ல. தலைசிறந்த புனையாமெய்விளக்கத் திரைப்படங்களினதும், கதை சார்ந்த திரைப்படங்களினதும் நெறியாளர் கள் அரச பிரசாரப் படங்களைத் தொகுப்பதில் ஆரம்பத்திலே ஈடுபட் டவர்கள் தாம் எனினும் பிரச்சா ரப்படங்கள் வேறு புனையா மெய்விளக்கப்படங்கள் வேறு இலங்கையிலே, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், டி.பி. நிஹால்சிங்ஹ போன்ற வர்கள் ஆரம்பத்தில் அரசபிரச்சாரப் படங்களைத்தந்து பின்னர்புனையா மெய் விளக்கப் படங்களை உரு வாக்கி, ஈற்றில் கதைசார்ந்த திரைப் படங்களை நெறிப்படுத்தியர்கள். இந்தியாவில், எஸ். கிருஷ்ணசாமி (பழைய திரைப்படநெறியாளர்கே சுப்ரமணியத்தின் மகனும், பரத நாட்டிய விற்பன்னர் பத்மா சுப்ர மணியத்தின் சகோதரரும், இந்திய சினிமா பற்றி ஆதாரபூர்வமான ஆங்கில நூலை எழுதிய வருமாவார்) குறிப்பிடத்தகுந்த புனையாமெய்விளக்கத்திரைப்பட நெறியாளர் என்ப்ர் அண்மைக் காலங்களில் அனந்த்பட்டவர்த்தன் அருமையான அரசியல் சார்ந்த புனையா மெய்விளக்கப் படங்க ளைத் தந்துள்ளார். சத்யஜித் ராய், மிர்னால் சென, ரிட்விக்கட்டாக், ஷியாம்பெனிகல், அடூர் கோபலகிருஷ்ணன் போன்ற நெறியாளர்கள் பயன்தரும் | 600 60T LLUIT GlLDu GlGT3; gl
வே இத்தகைய இடம்பெறுகின்றன. படங்களைத் தந்துள்ளனர். O களையும் மறுத் மட்டுமே அச்சிடப்பட்டதாக களின் கைகளிலிருந்துநாடும் G)JGTTrbij Fங்கீத விற்பன் கேள்வியுற்றிருக்கிறேன். ஈழத்தில் களும், கலைகளும், இன்னபிறவும் D606). ஒரு பிரதியாவது உள்ளதா என்பது பேரரசர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட Uri SGif (a) (Sulu பற்றிய விபரம் ஏதும் இல்லை. காலமும் அதுவே பிராமணர்களின் யும் இசைக் ஆபிரஹாம் பண்டிதர் என்னும் ஆதிக்கம் மன்னர்களினூடாக இசை அறிஞர்'கர்நாமிர்தசாகரம்" தென்னிந்தியாவில் வலுப்பெற்ற
காலமும் அதுவே.
f (//)
7) ഫ്ര
| ܟܐܝܠ:6
ம் ஏராளமான
என்னும் இசை நுணுக்க நூலை 1910களில் வெளியிட்டிருக்கிறார். இப்போது ஒரேயொரு பிரதி மாத்திரம் டெல்லி நூல் நிலையம் ஒன்றில் எஞ்சியிருக்கிறது. இந் நூலில் தான் கர்நாடக இசை தமிழிசையிலிருந்து தோன்றியது என்பது ஆதாரபூர்வமாக நிறுவப் பட்டுள்ளது.
12ம் நூற்றாண்டில் மஹாராஷ் டிரத்தைச் சேர்ந்த சோமேஸ்வர யுல்லோகமால் எனும் குறுநில மன்னனே தென் மண்டல இசைக்கு கர்நாடக இசை என்று பெயர் சூட்டி னான் அதற்கு முன்னும் பின்னுமான சில நூற்றாண்டுகளில் தென்னிந்தி யாவில் சோழ, பல்லவ பேரரசுகள் மிகுந்த பலத்துடன் விளங்கின. (சிவகாமியின் கால் சதங்கையில் ஜல் ஜல் வந்தியத் தேவனின் குதிரையின் குழம்பொலி, இளைய பல்லவனின் மரக்கலங்கள் முதலிய 'வரலாற்று ஆதாரங்களை' நான் முன்வைக்கப் போவதில்லை.
இங்கேதான் தமிழிசை களவாடப் படும் காலமும் ஆரம்பிக்கப்படு கிறது எனலாம். கர்நாடக இசை யானது சாமவேதத்திலிருந்தும் தேவாரப் பண்ணிசையிலிருந்தும் தோன்றியது என பிராமணர்கள் வாதிப்பதற்கும் இதுதான் காரணமா கின்றது. மக்களிடமிருந்து பிரித் தெடுக்கப்பட்ட இசை இந்து மதத் துக்கு உரிய இசையாக மாற்றம் பெறுகின்றதும் இக்காலத்தில் தான். சமஸ்கிருத மொழியின் ஆதிக்கம் தென்னிந்திய இசையில் வேரூன்று வதும் இக்காலத்தில் தான். இதன் பயனாக பல இசைக் கருவி களையும், இசை வடிவங்களையும் நூல்களையும் தமிழர்கள் இழந்து GGIL "LITT SEGÍT. பெருமன்னர்களின் வீழ்ச்சியோடு கர்நாடக இசை தேய்வுறுகின்றது. மீண்டும் அதற்குப்புத்துயிரளித்தவர் களாக தியாகப் பிரம்மம், தியாகை யர் ஆகிய தெலுங்கர்களை வரலாறு
கின்றன. சில ஆனால் அவையெல்லாம் இன்ன காட்டுகின்றது. தமிழின் ஆதிக்கம் இசைநூல்கள் மும் கூட பல வாசகர்களுக்கு சுக முற்றாக ஒழிக்கப்பட்ட தெலுங்கு கின்றன. அவற் மான கனவைத்தரும் தலையணை சமஸ்கிருத கீர்த்தனங்களாக கர் ழிந்து போய் களாக இருப்பது ஏதோ உண்மை நாடக இசை மாறியது. த அடிகளாரின் தான்) பக்தி இயக்கம் பெருகியகால தமிழில் பாடுவது தீட்டு எனக் பத்து பிரதிகள் மும் அதுவே குறுநில மன்னர் IC =>

Page 17
கொழும்பிலிருந்து ஜி.பி. வேத நாயம், கே. சுப்பிரமணியம் ஆகி யோரை ஆசிரியர்களாகக்கொண்டு வெளிவந்துகொண்டிருந்த இந்திய கேசரி' என்ற பத்திரிகை சுயமரி யாதைக் கருத்துக்களைப் பரப்பிவந் ததாக குடிஅரசு 1935ஆம் ஆண்டு இதழ்களில் வெளிவந்த விளம் பரங்கள் கூறுகின்றன. பெரியார் சுயமரியாதை சமதர்மம்' நூலை எழுதுவதற்கான தரவுகளைத் திரட்டுவதற்காகவ.கீதாவும் நானும் சென்னை பெரியார் திடல் நூலகத் திலுள்ள குடி அரசு, புரட்சி பகுத்தறிவு முதலிய பத்திரிகைகளை (குறிப்பாக 1925முதல் 1944வரை யான இதழ்கள்) பார்க்கும் போது, இலங்கை சுயமரியாதை இயக்க ஆதரவாளர்கள் எழுதிய பல ஆழமான கட்டுரைகள் எங்கள் பார்வைக்குப் பட்டன. குடி அரசு, 22.10.32 இதழில் எம். ஆறுமுகம் என்பவர் எழுதிய இலங்கையும் தமிழர்களும் என்ற கட்டுரையின் ஒரு பகுதியை நாங்கள் மேற் கோளாகவும் காட்டியுள்ளோம். மிகச் சிறந்த கட்டுரைகளையும் சுயமரியாதைப் பாடல்களையும் எழுதியவர்கள் ஐ.எம். இப்ராகிம், எம்.கே. எம் காதர் ஏ. எஸ். முகமது முகமது தமீம் ஆகிய முஸ்லிம் தமிழர்களாவர். அவர்கள் () எழுதியவற்றைப் போல் இந்து இஸ்லாமிய சமயங்கள் பெண்ண டித்தனம், முதலாளியச் சுரண்டல் முதலியவற்றை விமர்சித்து எழுதக் கூடிய இஸ்லாமியச் சிந்தனையா எார்கள் இன்று மிக அரிதாகவே காணப்படுகின்றனர். தொகுத்துத் தனிநூலாக வெளியிடப்படுவதற் கான தகுதியும் பெறுமதியும் உள்ள கட்டுரைகள் அவை இலங்கையின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியான லங்காசமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய கட்டுரையொன்று குடி அரசு 27.11,44 இதழில் வெளியாகி யுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை சுயமரியாதை இயக்கச் செய்திகள் குடி அரசில், தமிழ் நாட்டுச்செய்திகள் என்ற பகுதியின் கீழேயே பிரசுரிக்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. (சேலம் மாநாட்டிற்குப் பிறகு அதுவும் 30.944ஆம் தேதிய குடி அரசு இறுதியிலிருந்துதான் அப்பகுதி திராவிடநாட்டுச்செய்திகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது) இலங் கைக்குத் தோட்ட தொழிலாளர் களாகவும் சிற்றுபூழியர்களாகவும் சென்ற திராவிடர்களுக்கு நிரந்தர மானத் தீர்வு சுதந்திரத் திராவிட நாட்டில்தான் கிடைக்கும் என்று பெரியார் கருதினார் எடுத்துக் காட்டாக 1940இல் சேலம் நகரில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் அவர் கூறினார் 'திராவிட நாடு தனியாகப் பிரிந் தால் தான் நாம் சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும முன்னேற முடியும் பர்மா தனியாகப் பிரிந்து விட்டதனால் அதற்கு நன்மையுண் டாகவில்லையா? சிலோன் தனியா பிரிந்திருப்பதனால் அதற்கு நன்ன புண்டாகவில்லையா? அவர் டைய வேலையில்லாத் திண் டத்தையும் அன்னியர் சுரண்டல யும் ஆரிய ஆதிக்கத்தையும் போக் கிக்கொள்வதற்காக அங்கேயி ருக்கும் நமது மக்களை விரட்டுகி றார்கள் நமது கையில் ஆட்சியி ருந்தால் நாமும் இங்கிருக்கும் அன்னிய சுரண்டலையும் ஆரிய ஆதிக்கத்தையும் விரட்ட முடியும் நமதுமக்கள் வேலைதேடி அன்னிய நாடு சென்று மானமிழந்து தவிப் பதைத் தடுத்து அவர்களுக்கு இங்கேயே வேலை கொடுக்க πρια αμιρ. (5ια, ο Τσ. 7, 7.40)
இலங்கைக்குச் சென்ற
ஜவகாலால நேருவால தலைமை தாங்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் பார்ப்பனிய அரசாங்கம் இலங் கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குச் செய்துள்ள துரோகத்தைப்போலவே அவரால் அங்கு தொடக்கி வைக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர் காங்கிசும் நடந்து வந்துள்ளது வரலாறு அதற்கு மாறாக பெரியாரின் சுயமரியாதை இயக்கம், அவரது தலைமையில் கீழ் செயல்ப்பட்ட நீதிக்கட்சி, பின்னர் திராவிடர் கழகம், 1970கள் வரை தி.மு.க. ஆகியன இலங்கை (மலையகத்) தமிழர்களுக்கு ஆதரவு காட்டி வந்துள்ளன. இன்றும் கூட திராவிடர் கழகம், போட்டி திராவிடர் கழகங்கள், மார்க்சியப் பெரியாயப் பொதுவுடமைக் கட்சி சில நக்சலைட் குழுக்கள், தமிழ்த் தேசியக் குழுக்கள், கட்சிகள் ஆகியன தொடர்ந்து தம் தார்மீக ஆதரவைத் தெரிவித்துவருகின்றன. ஆனால் அவற்றின் நிகழ்ச்சி நிரல் களில் முன்னுரிமை கொடுக்கப்படு வது ஈழப் பிரச்சினைதான் மலையகத் தமிழரோ அங்கும் இங்கும் எங்கும் அந்நியமாக்கப் ULLGITSEGITITS (3G) GTCITGOTT
ஆண்டுடன் தொ கள் ஒன்றிரண்டை போதிலும் எ( என்பது முதன்ை வால் தொடங்க முன்னேற்றக் கழ உருவான இல முன்னேற்றக் கபூ தான் இங்கு ம பிழையைச் சுட்டி யுள்ளது. 1948 முதலமைச்சராக அல்ல. ஓமந்தூர் யார் மேலும், டெ மையார் திருமண தி.மு.க பிளவை என்ற வழக்கமான பெ. முத்துலிங்க டிருக்கிறார். பெர் ணாவுக்குமிடை ரமான அரசியல், கருத்து வேறுபா 1947 ஒகஸ்ட்
பெரியார் துக்க அண்ணா அதை கொண்டாடினா ளிடையே
ஆழமான கருத்திய வெளிப்பாடாகும்
6.767i).657.J.T.
மேலே கூறப்பட்ட செய்திகளும் விவரங்களும் பெ.முத்துலிங்கத் தின்நூலை விமர்சிப்பதற்காகவன்றி அவரது எழுதாத வரலாற்றிலும் இன்னும் எழுதப்பட வேண்டிய பக்கங்களைச் சேர்த்துக்கொள் வதற்காகவே தொகுத்துத் தரப்பட் (ஸ் என ஏனெனில் 1932இல்
கையில் சுயமரியாதை யக்கம் தொடங்கப்பட்டமை (இதுவும் சரியான தகவல் அல்ல என்பதை நாம் சுட்டிக்காட்டி யுள்ளோம்.) பெரியாரின் இலங் கைச் சொற்பொழிவு ஆகியன தவிர 1947 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சுயமரியாதை திராவிடர் இயக்கச் செயற்பாடுகள் பற்றியோ அதன் முன்னோடிகளாக இருந்தவர்கள் பற்றியோ இந்த நூல் ஏதும் கூறுவதில்லை. அதற்குக் காரணம் அவற்றைப் பற்றிச் சொல்வதற்கு வேண்டியதரவுகள் இலங்கையில் அவருக்குக் கிடைக்கவில்லை. தமிழகத்தில் அவற்றைத் திரட்டிக் கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு இருக்கவில்லை. 1947 - 48 ஆம்
எனினும் இல முன்னேற்றக் க லிங்கத்தின்நூலி திராவிட முன் என்றே அச்சிட எழுத்து முக்கிய டைக் குறிக்கிற லுள்ள திராவிடர் திராவிட முன்ே இல்லாதது தற் பெரியாரின் ச QSIT6T6568)uó தனது பணிகளை ருந்தது, பெரி கைவிடாமலிரு முத்துலிங்கம் ெ காட்டியுள்ளார். தொடக்கம் அவ நூல் தமிழ் ந இதுவரை தெரி GJITATGITTLDT60T GJITG வழங்கியுள்ளது தி.மு.க.வுடன்
கொண்டிருந்த தான் பிரதிநிதி இலங்கை (இந்:
 
 
 

ജ ത്രഞ്ഞബ് 17 - 30, 1997
டர்புடைய செய்தி அவர் கூறியுள்ள ழதாத வரலாறு
LDULIITG5 - 2600T 600T II ப்பட்ட திராவிட கத்தின் தாக்கத்தில் ங்கை திராவிடர் கத்தின் வரலாறு ற்றொரு விவரப் க்காட்ட வேண்டி இல் சென்னை இருந்தவர்ராஜாஜி ராமசாமி ரெட்டி Ufulu Tiff – LDGOofu u Lib னம் தான் தி.க - ப உருவாக்கியது பிரச்சாரத்தையே ம் ஏற்றுக்கொண் யாருக்கும் அண் யே மிகக் காத்தி சமூக பண்பாட்டுக் டுகள் இருந்தன. 15ஆம் நாளை நாளாகக் கருத இன்பநாளாகாகக் ர், அது அவர்க தோன்றியிருந்த பல்வேறுபாட்டின்
ங்கை திராவிடர் ழகம் (இது முத்து ன் பல இடங்களில் னேற்றக் கழகம் ப்பட்டுள்ளது. 'ர் மான வேறுபாட் து தமிழ் நாட்டி கழகத்திலுள்ளர், னற்றக் கழகத்தில் செயலாக அல்ல) முக சீர்த்திருத்தக் GO) 3, 6GYL LITLIDGBIGAOGŠULJI ச்செய்துகொண்டி umri LDU 600 LU --9135) ந்தது என்பதை தளிவாகச் சுட்டிக் 1947ஆம் ஆண்டு எழுதியுள்ள இந்த ட்டு மக்களுக்கு விக்கப்படாதிருந்த ாற்றுச்செய்திகளை தமிழர்மரபிலுள்ள உறவை வைத்துக் இலங்கை தி.மு.க. த்துவப்படுத்திய ய தமிழ் மக்களை
இலங்கையின் சட்டபூர்வமான குடிமக்கள் என்று சரியாகவும், உறுதியாகவும் கணித்து அவர்களது குடிஉரிமைக்காக, பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமின்றி, ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும் Frärg, GTL UITLLIT of LD& J. Gir உள்ளிட்ட அனைத்துப் பாட்டாளி மக்களுக்காகவும் குரல் கொடுத் திருக்கிறது. எனினும் சிங்கள இனவாதக் கட்சிகள் மட்டுமன்றி, மாஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, தொண்டமான், அசீஸ் ஆகியோ ரும் இதி.மு.க வின் காலை வாரிவிட்டிருக்கின்றனர். தமிழரசுக் கட்சியும் கூட இதி.மு.க தடை செய்யப்பட்டிருந்ததைப் பயன்படுத் திக்கொண்டு மலையகப்பகுதியில் தனது செல்வாக்கைப் பரப்ப முயன்றிருக்கிறதேயன்றி ஒரு தோழமைக் கட்சியிடம் காட்ட வேண்டிய பொறுப்புணர்வைக் காட்டவில்லை. எனினும் இதி மு.க வைப் பற்றிய புளுகுச் சித்தி ரத்தைத்தீட்டிய பீட்டர் கெனமனின் கம்யூனிஸ்ட் கட்சியை ஒப்பிடு கையில் தமிழர் பிரதிநிதி அ அமிர்தலிங்கம் காட்டிய துணிச் சலும் நேர்மையும் பாராட்டத் தக்கவை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திவந்த இரு முக்கிய பத்திரி கைகள் பிராவ்தா (உண்மை) இஸ்வெஸ்தியா (செய்தி) ஆகியன வாகும் பிராவ்தா வில் உண்மை இல்லை, இஸ் வெஸ்தியாவில்
செய்தி இல்லை என்று ஒரு பழ மொழியே உருவாகியிருந்தது. பீட்டர் கென மனின் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான எத்த (உண்மை)யும் கூட அப்படிப் பட்டதுதான் என்பதை முத்துலிங் கம் அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள முதன்மையான நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே பூர் ஷ்வா தேசியவாதத்தின் செல்வாக்குக் குட்பட்டு சமூக ஜனநாயகக் கட்சிகளாகி, பின்னர் இனவா தத்திற்கும் துணைபோனதைத் தமிழகத்தில் பலரும் அறிவர் ஆனால் எத்த" வின் அவதூறுப் பிரச்சாரங்கள் அது அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டைகள் மட்டுமல்லாது சண்முகதாசனின் பீகிங் ஆதரவு கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மையீன மானநிலைபாடும் கூட எங்களைப் போன்றோருக்கு புதிய செய்திகளே இலங்கையில் சாதி எதிர்ப்பு போராட்டத்தைத் தொடங்கிய வர்களே சண்முகதாசன் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்ற பிரச்சாரம்தான் எங்கள் மத்தியிலும் வேரூன்றியுள்ளது. அதற்கான களம் அமைத்துக்கொடுப்பதில் இலங்கை
திராவிடர் இயக்கம் முன்னோ டியாகச் செயல்பட்டதை முத்துலிங் கத்தின் நூல் தக்கசான்றுகளுடன் பதிவுசெய்துள்ளது.
தமிழ் நாட்டின் திமுகவிற்கும், இலங்கை திமுகவிற்குமிடையே இருந்த உறவுகள், வேறுபாடுகள்
ஆகியனவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கும் முத்துலிங்கம் தமிழ்நாட்டு தி.மு.க.வின்
உணர்ச்சி, கவர்ச்சி, அரசியல் இலங்கையில் மலையகத் தமிழர் ஈழத் தமிழர் ஆகியோரிடையே ஏற்படுத்திய தாக்கத்தையும் சிறிது விளக்கியிருந்திருக்கலாம். ஆயி னும் திராவிடர் இயக்கம் என்பது இலங்கைத் தமிழரிடையே பிரி வினைவாதம்', இனவெறி, மொழிவெறி, மீட்புவாதம் ஆகிய வற்றைத் தவிர வேறெதையும் உருவாக்கவில்லை என்று நாங்கள் இதுவரை ஈழமுற்போக்கு இடது சாரி சிந்தனையாளர்களிடமிருந்து கேட்டு வந்த செய்திகளை பொய் யாக்குகின்ற வரலாற்றுண்மைகளை முத்துலிங்கம் நமக்குத் தந்துள்ளார். இலங்கை சுயமரியாதை/திராவிடர் இயக்கம் பற்றிய வரலாற்றுடன் தொடங்கும் இந்த நூல் இளஞ் செழியன் என்ற தனிமனிதரின் வரலாறாகவே முடிகிறது. முத்து லிங்கம் தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வரலாற்று காலகட்டத்தின் நாயகர் அவர்தான் என்பதுதான் அதற்குக் காரணம் ஈழ சிங்கள மார்க்சியவாதிகள் போல பல் கலைக்கழகப் பட்டமோ, புத்தகப் படிப்போ இல்லாதவரும் சுயமரி யாதை சமதர்மக் கொள்கையை ஆக்கபூர்வமாக நடைமுறைப் படுத்தியவருமான இளஞ்செழியன் மார்க்சியத்தைத் தனது தத்துவ ஆயுதமாக ஏற்றுக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கதாயினும், தேசியம் மலையக மக்களின் தனித்துவம் சாதியம், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றைத்தனது குடையின்கீழ் கொண்டுவராத ஒரு மார்க்சியத்தைக் கடைப்பிடிப்பாரேயானால், இல ங்கை, இந்திய இடதுசாரிகள் செய்த அதே வரலாற்றுத் தவறுகளையே அவரும் செய்தவராவார். இலங்கை யிலுள்ள பல்வேறு தேசிய இனங்க ளும் இனத்துவக் குழுக்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கையில் இளஞ் செழியன் அரசியல் துறவறம் பூண்டுவிட்டரோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. தேசிய இனப்பிரச்சினையைக் கையாள்கிற ஒரு மார்க்சியவாதி, தேசியவாதி யாக மாறவேண்டிய அவசிய மில்லை. சாதியப்போராட்டம் நடத்துகிற மார்க்சியவாதி வர்க்கப் போராட்டத்தைக் கைவிடவேண்டி யதில்லை. மார்க்சியப் போர்வை யின் கீழ் சிங்கள இனவாதத்தை முன்னிறுத்தி, மலையகத் தமிழர் களை இந்திய விஸ்தரிப்புவாதிக ளின் கையாட்களாகக் கருதி ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜய வீரவை நேருக்கு நேர் சந்தித்து அவரது நிலைப்பாட்டை மறுத லிக்கும் துணிச்சலும் விவேகமும், கொண்டிருந்த ஒரு தலைவரை, ஒரு தமிழரை சந்திக்க வேண்டும் என்ற பேராவலைத் துண்டிவிட்டுள்ளது. முத்துலிங்கத்தின் எழுதாத வரலாறு அந்தனி ஜீவா போன்ற இடதுசாரித் தோழர்கள், திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தில் வந்த வர்கள் என்பது ஒரு இனிய வியப்பூட்டும் செய்தி அச்சுப்பிழைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மேற்கோள்கள் வித்தியாசப் படுத்தப்பட்ட முறையில் பிரித்துக் காட்டப்பட்டிருக்க வேண்டும் இவை நூலிலுள்ள சிறுகுறைகள்

Page 18
**III, DIRIS LAGLIushao
கார்த்திகேசு குகபாலன்
afapa) 200/-
U Tழ்ப்பாணப் பல்கலைக்கழக
புவியற்றுறையின் முதுநிலை விரிவுரை யாளரும்புங்குடுதீவிலே சைவம் கல்வி வர்த்தகம் ஆகியனவற்றிற்குப்பேர்போன (பேர் போன என்பதற்கு தகுதி விதி என்ன?.) குடும்பத்திலேபிறந்தவருமான கலாநிதிகுகபாலனின்'யாழ்ப்பாணஇடப் பெயர்வு' என்னும்நூல்160பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. மிகவும் நேர்த்தியான முறையில் அச்சுப்பிழைகள்எதுவுமின்றி எட்டு அத்தியாயங்களில் இடப்பெயர்வு பற்றிய பல விபரங்கள் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதாரமான உசாத்துணைகளும் நூலின் இறுதியில்இடம்பெற்றுள்ளன.
தமிழர்களின்வரலாற்றுப்பின்னணி தூண்டப்பட்ட இடப்பெயர்வு சேரிட வாழ்வு குடியிருப்புக்கள் கல்விச் செயற்பாடுகள் தொழில் நிலை, பிற செயற்பாடுகள் யாழ்ப்பாணம் மீள் இடப்பெயர்வு ஆகிய விடயங்களில் நூலின்எட்டு அத்தியாயங்களும் அமையப் பெற்றுள்ளன.
"தீவகம் வாழ்வும் வளமும்' என்ற
ஆசிரியரின் முதலாவது நூலுக்குப்பின்
|பிரதேச விடயங்களை அறிமுகம்
செய்வதாகஇந்நூல்விளங்குகின்றது. யுத்த
சூழ்நிலையில்ஏற்படுகின்றநெருக்கடிகள்
காரணமாக மக்கள் தமது வாழிடங்களை
விட்டுவெளியேறுவது இயல்பானநிகழ்வு
கள். ஆனால் இத்தகைய நிகழ்வுகளை அச்சமூகத்தில் ஒரு சாதாரண மட்டத்தில் இருப்பவர் பதிவுசெய்தல் என்பது ஒரு புதியவிடயமல்ல.உயர்கல்வித்துறையில் அறிவுஜீவியாக இருக்கும் ஒருவரினால் இவ்விடயம் பற்றிய நூல் வெளிக்
கொணரப்படும் பொழுது அது மிகவும்
கவனத்திற்குரியதொன்றாக மாறுகின்றது. ஆழமான வரன்முறையான ஆய்வும் புலமைப் பாய்ச்சலையும் எதிர்கால நடவடிக்கைகளுக்கானசிந்தனைகளையும் அந்நூல் கொண்டிருக்க வேண்டும் என்பதையாவரும் எதிர்பார்ப்பர்.எனவே இந்நூல் பற்றிய விமர்சனமும் தவிர்க்க முடியாததொன்று.
சமூகவியல்நோக்கில் விடயங்களை பகுக்கவும் தொகுக்கவும் தெரிந்திருக்க வேண்டிய அளவிற்கு சமூகத்தின் நிகழ்வுகளை முன்னோக்கிப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் தென்மராட்சி கிராமப் பகுதிக்குரிய பண்பாட்டு இறுக்கத்தினையும் புரிந்து கொள்ளல்
வேண்டும். சில காலத்தின் பின்
ஆய்வுக்கான மூலநூலாக "யாழ்ப்பான இடப்பெயர்வு' கருதப்படும் என்பதால் இதில் உள்ள தரவுகள் உண்மைத் தரவுகளாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. அதனால் ஆய்வாளர்களைச் சிந்திக்கத் தூண்டும் விதத்தில் சில கருத்துக்களை முன்வைக்கலாம் என கருதுகின்றோம்.மிகஆழமாகப்போகாமல் நூலில் துருத்திக்கொண்டிருக்கும் சில விடயங்களைமட்டும்தொட்டுக்காட்டலாம் எனநினைக்கிறோம்.இப்பதிவுகள் அவசி யமானவை. காலத்தின்காட்டாயமும்கூட
இடப்பெயர்வின்போதுதமிழ்மக்களி டையே காணப்பட்ட சுயநலன்களையும் குறுகியமனப்பான்மைகளையும் துன்பக ரமான நிகழ்வுகளின் போது குடும்பம் உறவினர்என்றபாச2உணர்வுகளையும்மீறி மனிதனின்விரக்திகள் எவ்வாறு வெளிப் படுத்தப்படுகின்றது என்பதை குகபாலன் மிகயதார்த்தமாக எடுத்துக்காட்டியுள்ளார். இவ்விடப்பெயர்வு நண்பர்களிடையே பகைமைகளையும் மனஸ்தாபங்களையும் வளர்த்துஅவற்றைநிரந்தரமாக்கிவிட்டது எனவும் தனது அவதானிப்பில் sco(G)érreri.
இவற்றிற்கெல்லாம் இடப்பெயர்வு. தான்காரணமா..? மக்கள் இடம்பெயர் தலுக்குமுன்புதமது சொந்த இடங்களில் குடியிருந்தபோதுநிலவியசுமுகநிலையில்
ஆசிரியரினால் குறிப்பிடப்படும் இத்தகையபிரச்சினைகள் முரண்பாடுகள் குழப்பங்கள் மற்றும் நண்பர்களிடையே ஏற்படவில்லையா? இடம்பெயர்வினால் மட்டுமே இச்சுயநலன்கள்மேலெழுகின் றதுஎன்பதையே ஆசிரியர்குறிப்பிடுகின் றாரா? இத்தகைய பிரச்சினைகள் எழுவதற்கானஅடிப்படைக்காரணங்கள் என்னவென்பதை மிக நுணுக்கமாக ஆராயத்தவறவிட்டமைஇங்குகுறிப்பிட த்தக்கது.அத்துடன் இப்பிரச்சினைகளை எத்தகைய கருத்தியல் பின்னணியில் வைத்து ஆசிரியர் நோக்குகின்றார் என்பதும்விளங்கவில்லை.நடந்தநிகழ்வு களை அப்படியே விளக்கிச் செல்வது ஆசிரியரின் சமூகவியல் துறையிலான பரீட்சயமற்ற தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது. இதனை வலியுறுத்தும் முகமாகவே போரசிரியர்சிவசாமிநூலா சிரியரின்புகழ்பாடும்பக்கத்தில்(அட்டை யின்பின்பக்கம்)'இந்நூல்குறிப்பிட்டகால நிகழ்வுப் பதிவேடு ' எனக் குறிப் பிட்டாரோஎனளண்ணத்தோன்றுகின்றது.
இராணுவ ரீதியிலான நெருக்கடி
வில்சன்போன்றவர்க பது வருடஆய்வு அணு ர்கள்எனக்குறிப்பிட்ட அவ்விருதசாப்தத்து என்பது'பத்திரிகைக்க
வரலாற்றுப்பின் அத்தியாயத்தில்இலங் வரலாற்றைவிளக்கும். தபுரம், பொலநறுவை வீழ்ச்சியினைத்தொடர் தேசங்களிலிருந்துநேர புக்கருதி வடக்கு கிழ பிரதேசங்களைத்தமிழ எனக்குறிப்பிடுகிறார். பொக்கிஷத்துக்கானஅ குறிப்பிடவில்லை.த. LITGOTë 50586TIT8, யதார்த்தத்தை அடியே கும்செயன்முறைகளி:
-96M GOLDö GITG வரலாற்றினை வரலா படைக்கும்சிலரின்திரு இதுவும் ஒன்று உண்டு ஆதாரங்களின் தரத் கொச்சைப்படுத்தும்இ நிறுத்தப்படவேண்டும்
1983ஆம்ஆண்டு
~്.
களுக்குமத்தியிலும்மண்ணோடுஇயைந்து வாழ்ந்த மக்கள் எவ்விதத் தீர்மானமும் எடுக்காமலேயே கைகளில்அகப்பட்டதை எடுத்துக்கொண்டு அநாதைகளாகத்தமது உயிருக்கு யிரான நிலத்தினையும் சொத்துக்களையும்விட்டோடிவந்ததினால் ஏற்பட்ட உளவியற் தாக்கங்கள் இடப் பெயர்வாளர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்புகளுக்கும் குரோத உணர்வுகளுக்கும் வெறுப்புக்கும் காரண மாகஇருந்திருக்கும் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தத்தவறிவிட்டார். உண்மை யில்இத்தகைய ஆய்வொன்றினைசெய்வ தற்கு உளநூல் மற்றும் சமூக உளவியல் சார்ந்த ஓர் அணுகுமுறையை ஆசிரியர் நிச்சய மாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
கடந்த இரு தசாப்தங்களாகக் குடித் தொகை தொடர்பான ஆய்வுகளில் குறிப்பாக இடப் பெயர்வு பற்றிய ஆய்வுகளில் ஆர்வம்கொண்டவன்என்று தனதுமேதாவிலாசத்தைத்தானேஅறிமுகம் செய்துகொள்ளும் ஆசிரியரே இதனை "முழுமையானதொரு ஆய்வுநூல்என்று கூறுவதற்கில்லை' என உறுதியாகக் குறிப்பிடும் பொழுது அணிந்துரை வழங்கிய பாலச்சந்திரன் அவர்கள் இது அறிவு மிகக் கொண்டு (?) செய்த ஆராய்ச்சியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு ஐஸ் வைப்பது மட்டுமன்றி வாசகர்களையும்தடுமாறவைத்துதவறான சிந்தனைப்போக்கூடாக வழிநடத்துகின்ற வேலையும்செய்கிறார்
இலங்கையின் அரசியல், விஞ்ஞான வரலாற்றாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவ ர்களாக விளங்கும் பேராசிரியர்களான
சின்னப்பர் அரசரெட்னம் ஜெயரட்னம்
ஏற்பட்டசேதங்களையு யும்குறிப்பிடும்ஆசிரி |ங்களுக்கான மூலத் ல்லை. வாய் மொழி அமையும்இவை பத்தி க்கும்கூடபொருத்தமற்
பல இலட்சக்க பெயர்வாளர்களில் ஒ அதன் செயற்பாட்டில் அனுபவம்பெற்றவர பெயர்வுக்கான கார விரிவாக விளக்கத்தவ மான எறிகணை வி களுடன்முன்னேறிவ தாக்குதல்களில்இருந்து தமது இருப்பிடங்கை அல்லது ஒருசிலர்வி விடுதலைப்புலிகளில் தான்வெளியேறினரா STTGosl8GT SITUGOTu என்பதை இடப் ெ அனுபவம் மிகக் ெ பின்னணிநிகழ்வுகளு விட்டமை நூலின் ஆட்டம்காணவைத்து சிக்குறாது தப்புவத இருந்திருக்குமோ
"யாழ்ப்பாணஇ நூற்பெயரேபொருத்த அப்போதையசூழ்நி3 மக்களின்பெயர்ச்சி ே வெளியேற்றமும் இ இதனை இடப்பெயர் முடியாது."வெளிே என்பதே பொருத்த தொகைப் புவியிய தெரிந்த எவரும்
 
 
 

ள்கூடதம்மை இரு லுபவம்கொண்டவ தில்லை.ஏனெனில் குரிய பங்களிப்பு ட்டுரைகள்'அன்று. னணி என்ற முதல் கைத்தமிழர்களின் ஆசிரியர் 'அனுரா இராச்சியங்களின் ந்துவடமத்தியபிர ய்மற்றும்பாதுகாப் க்கு வடமேற்குப் ர்சென்றடைந்தனர் ஆனால்இத்தகவல் ஆதாரமூலத்தினைக் மிழர் வரலாற்றைப் மாற்றி அவற்றின் ாடு அழித்தொழிக் ஸ்இதுவும் ஒன்று.
பங்களில் தமிழர் ற்றுநாவல்களாகப் Gayattur LaySoflá) மையான வரலாற்று தினைக் குறைத்து ம்முயற்சிகள்தடுத்து
).
கலவரத்தின்போது
Dih கழ்வுப்
IGOTIT.
ம் உயிரிழப்புகளை பர்அப்புள்ளிவிபர தைக் குறிப்பிடவி மூலக் கதைகளாக கைக்கட்டுரைகளு
D5).
ணக்கான இடப் ருவனாக இருந்து மூலமான நேரடி ன ஆசிரியர்இடப் ணத்தை மிகவும் றியதேன். பயங்கர மானத் தாக்குதல் ரும்இராணுவத்தின் தப்புவதற்குமக்கள் ள விட்டோடினரா மர்சிப்பதுபோன்று ன்தூண்டுதலினால் அல்லது வேறுசில ாக இருந்தனவா பயர்வில் ஆய்வு காண்ட ஆசிரியர் டன்தெளிவாக்காது அடித்தளத்தையே ണ്ടെg,ിങ്ങെ ற்கான நோக்கமாக
டப்பெயர்வு' என்ற
மற்றது.உண்மையில் லையில்இடம்பெற்ற பான்றேயூதர்களின் இருந்தது. எனவே வு எனக்குறிப்பிட Lugo Duo" (Exodous) மான பதம் குடித் லில் அகரவரிசை இதனை விளங்
கிக்க்ொள்வர்.எனவேஇடப்பெயர்வு(M gration) வெளியேற்றம் என்றும் இரு வேறுபட்டஎண்ணக்கருவிளக்கமின்றியே இப் பிரச்சினையை நூலாசிரியர் நோக்கியுள்ளார்.
இடப்பெயர்வினை தன்னிச்சையான இடப் பெயர்வு தூண்டப்பட்ட இடப் பெயர்வு எனப் பிரிக்கும் ஆசிரியர் அதற்கானவிளக்கத்தினையும்கொடுத்துள் ளார். ஆனால் பத்து நாட்களுக்குள் ஏறக்குறைய525,000மக்களும்சொல்லொ னாத் துயரங்களுடன் அடியெடுத்து அடிவைத்து நின்றும் இருந்தும் சென்றமையை இந்த வரையறைக்குள் அடக்கமுடியாது.இந்நிகழ்வுகள்தொடர் பாகவெளிவந்தபல ஆங்கிலக்கட்டுரைக oflâ) Exodous GTGöTEDLğüDULGTUC)ğğü பட்டுள்ளதை ஆசிரியர் கவனிக்கத் தவறிவிட்டார்.
குடித் தொகைப் புவியியல் தொடர் பான ஆய்வுகளைகற்கும் எவரும்இடப் பெயர்வுச்செயன்முறை முற்றுப்பெறுவத ற்கு முன்னரே அதனை ஆய்வுசெய்யும் முயற்சிகளைளங்கும்கண்டிருக்கமாட்டார் கள்.தமதுஇருப்பிடங்களைவிட்டோடலி னால் ஏற்பட்டவிளைவுகள் குறிப்பாக சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு
த்தாக்கங்களைஓர்அமைதியானசூழ்நிலை
ஏற்பட்டதன்பின்பே ஆய்வுக்குட்படுத்த முடியும் உடனடியாக ஆய்வு செய்ய விரும்பின் அதற்கான அரசியல் பரிணா மத்தை வெளிக்கொணர முற்பட்டிருக்க லாம். எனவே இரு தசாப்த ஆய்வுஅனுப வம் கொண்ட ஆசிரியர் பொருத்தமற்ற விடயத்தை பொருந்தாத சூழ்நிலையில் தவறான தலையங்கத்தின் கீழ் ஆய்வு செய்யமுற்பட்டுள்ளார்.
இடப் பெயர்வாளர் தமது சொந்த வீட்டில் அசைவ உணவு சமைக்கும் சுதந்திரம் இடம்பெயர்ந்துதங்கியிருக்கும் இடங்களில்கட்டுப்படுத்தப்பட்டதுஎன்பது பெரிய பிரச்சினையாக எடுத்துக்காட்டப் படுகின்றது. இந்த மக்கள் இடப் பெயர்வதற்குமுன்புஇத்தகையமிகச்சிறிய கட்டுப்பாடுகள் கூட அவர்களிடையே EffSMTüLLGßlā)12

Page 19
のワーでう
29
Ꮕ (冕 | Oputa. தொகுப்புப் பற்றிய
துடைப்பானின் குறிப்புகள் (சரிநிகள் 125) கண்டோம் அதுதொடர்பாகப் பதில் எழுதுவது எமக்கு அவசிய
மாகப்படவில்லை எனினும் ஆராய்ந்து பாராமல், ஆதாரமற்ற அவதூறுகளை முன்வைக்கும் துடை ப்பான் அவர்களின் எழுத்துகள் குறித்து சரிநிகர் வாசகர்கள்
எச்சரிக்கையாக இருத்தலின் அவசியம் கருதியே இதனை எழுத நேரிடுகிறது.
அந்த விஷமத்தனத்தை) மரிச னத்தை எழுதத் துடைப்பான் எடுத்துக்கொண்ட நேரத்தில் அவரது பட்டியலில் இடம்பெற்ற
எழுத்தாளர்கள் (எல்லோருமே எழுத்தாளர்கள்தானா என்பது
ஒருபுறமிருக்க) சிலரிடமாவது விசாரித் திருப்பாரேயானால் அதனை எழுத நேர்ந்திருக்காது அதைவிடவும் சரிநிகரின் பக்கத்தின் கணிசமான பகுதி வீணாகிப்போ யிருக்காது வாசகர்களின் நேரமும் சிந்தனையும் விரமாயிருக்க மாட் LT5. அடுத்து அவரது குறிப்பின் சில GEGOCITLLIITILI(SLIITLE. "ஈழத்தமிழர்கள் புலம்பெயர் வாழ்வு ஆக்க இலக்கியத்துறைகளில் புதிய வளத்தைக் கொடுக்க விளைந்திருப்பதை இன்றையகாலம் நமக்கு நிரூபிக்கின்றது. குறிப்பாக
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்
O)
வாழ்வு கொள்ளும் நம்மவர்களின் பங்களிப்புக்கள் இவற்றில் கணிச மானவை இதற்கு சான்று பகர்வது போல் வெளிவந்துள்ளது கிழக்கும் மேற்கும்.' மேலும் 'அதன் (புதுயுகம்) உயர்ரக அச்சுப்பதிப்பும் அதன் 5 Gurij f LSI (g, goi sulqGurija, ளும்தான்' என்கிறார் ஆக உள்ளடக்கம் அமைப்பு இரண்டுமே சிறப்பாக உள்ளன என்றுதான் அர்த்தமாகிறது. அப் பாராட்டுக்கள் போதும் நமக்கு
ஆக்கங்கள் தொடர்பான விமர் சனங்களுக்கு அப்பால் இம்மலர்
கிழக்கும் மேற்கும்
தொடர்பாக வேறு சில கருத் துக்களும் கூறவேண்டியுள்ளது' என்கிறார் ஆக்கங்களுக்குப் புறத்தேயான கருத்துகள் அம்மலர் பற்றிய SLD y GTE. அல்லவென்றே கருதுகிறோம். ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வினால் உலகின் முக்கியமான நாடுகளில் பலவற்றிலும் இன்று கணிசமான அளவில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்ற வகையில் தமிழ், சர்வதேச எல்லைகளுக்குப் பரந்துள்ளது. எனவே சர்வதேச ரீதியில் தமிழ்க் கலை இலக்கிய வாதிகளை ஒன்றிணைத்து புலம் பெயர் கலை இலக்கியம் என் பதற்கும் அப்பால், சர்வதேச அள வில் தமிழ்க் கலை இலக்கியங்களை பேசப்படவைத்தலே எமது நோக்க மாகும் ஈழத்து எழுத்தாளர் தம் கலை இலக்கியம் முதன்மை பெறும் அதேவேளை, அதற்கும் அப்பால் தமிழக மலேசிய சிங்கபூர் என தமிழ் பேசும் எழுதும் அனைவ ரதும் படைப்புகளும் இடம்பெற வேண்டும் என்பதே எமது அவா. எனவே இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை. நாம் வெளி யிட்டுள்ள இரண்டு ஆண்டு மலர் களையும் ஆழ்ந்து படிப்பு வர்களுக்கு இது புலனாகும் மேலும் இந்த ஆண்டு மலர் தொடர்பாக 160பக்கங்களே இலக்காக இருந்தது எமது வளங்கள் அவ்வளவே. ஆங்கிலக் கலைக்களஞ்சியம் போன்று 28 தொகுதிகளை வெளியிடும்போது கூட இடம்பெறாதவர் பட்டியல் ஒன்று இருக்கவே செய்யும் என்பதும் ஓர் உண்மை உண்மையில் ஆக்கபூர்வமான விமரிசனங்கள் (தமிழின் முக்கிய LDIT GOT LEGOLLUUITGM. g. Git flapff உட்பட) வேறு பலரிடமிருந்தும் எமக்குக் கிடைத்துள்ளன. அவை குறித்துநாம் கவனம்கொள்வோம்
இ. பத்மநாபஐயர் Alain GT
ங்களது "தரம் உயர்த்தப்பட்ட செயலகத்தின் தரங்கெட்ட சேவை என்ற செய்தியும் அதன் பின் கணக்கா ளர் கணக்கு உதவியாளர் ஆகியோரால் விடுக்கப்பட்ட மறுப்புச் செய்தியும் Glg5TLTLJIT5, இதனை எழுதுகிறேன்
றுள்ளன என்பதை இருவரும் ஏற்றுக் கொள்கின்றனர்
கணக்காளர் தனது பொறுப்பைக் தட்டிக்கழிக்கும் ஒரு தன்மையையே அவரின் மறுப்பு தெரிவிக்கின்றது வங்கிக் கணக்குப்புத்தகங்கள் எல்லாவ ற்றிற்கும் அவரே நேரடிப் பொறுப்பாக இருந் தபோ தும் குற்றச்சாட்டுக்களு க்கு பதில் அறிப்பதைத் தவிர்த்துள்ளார்
முறைகேடான செயல்கள் நடைபெற்
கணக்காளரும் நிதி உதவியாளரும் தனது விருப்பின் பேரிலேயே மாற்றம் பெற்றனர். இச்சிக்கலிலிருந்து தம்மை விடுவிக்கவா
இன்றுவரை இவ்விடயம் தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவி ல்லை என்பதும் உணர்மை
கணக்காளர் கூறியபடி அவர் இல் மாற்றலாகவில்லை இல் தான் மாற் דדחgfoדטDa. இப்பிரச்சினையில் யார் உண்மையான குற்றவாளியோ அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்
நவநீதன் ஆரையம்பதி
டெக்கு கிழ
LUITL gi TGO) QD9, GiffNG ழியர் தரத்திலான நிரப்பும் பொருட் ஜூலையில் ம goupリlcm Qgu」Q GOOTILULINĖJE GİT (395|| ஜனவரி பெப்ரல் பரீட்சைநடாத்தப் 山#L60guqa)Q ஆவணங்கள் பு 560) οιΤ, LOTς), L'Iι பாளரின் அத்தாட் BEGÄ06Glu JGOLDġi f'Gött மே மாதத்தில் பெ இதனையடுத்து அனுமதிபெற்றுநி தபாலிடப்படவி
சிரேஷ்ட அரசிய
தங்கள் பத்திரி மாதங்களாக வ நிதால், அம்ரித நெற்றிக் கண்ண6 புத்திசாலித்தனமா பொறுக்க மு கின்றேன்.
முதலில் என்னை முகம்மது அலி மவ்சூக் ஆகிய இதழ்123 பக் பத்தில்) முழுக்க LJ Trifu1966TILD9,566T, FL இல் இறுதிவரை மாடாக உழைத்
லாபமுமின்றி.
னப்பிரம்
யிடப்பட்ட இனங்களுக்கிை தையும் நல் உ வோம் என்றும், Tে টো দেবেীি19, 60).9, 60) என்றும் கூறிய பீடத்தில் ஏறிய முன்னணி அரசு வாக்கையும் மீறி 66006)। வேளை ஒரு அெ பிரதியமைச்சுக்க வித்தியாசமான ஏற்படுத்தியுள்ள பெளத்த மதத்தி GUGTš, Ts ஏற்படுத்தியுள்ள தொலைத் தொட
அமைச்சுக்கு இ
சுக்களை நியம முஸ்லிம் சமய
Sebili G.
பூநீங்ால
மையபு ஆளணி வளர்ச்சிநிலைகள் விகிதாசாரம்
அரசியல்நோக்கி இனவாத நடை
பற்றிய தர்வுகே
நியமனப்படி ஒரு இனத்தை பாதுக ஒரு இனம் இன் தங்கி வாழவும்
 
 
 
 
 
 
 

ஜூலை 17 - 30, 1997
ன் இந்த மெளனம் ஐயா?
க்கு மாகாணப்
நிலவும் சிற்று வெற்றிடங்களை டு கடந்த 1995 Ig, IT GOOIT SEGi) GEGNULUI |ITCITf160TTG) 6616ooT TITLUL (), 1996 வரியில் நேர்முகப் பட்டது. நேர்முகப் தரிவானோரின் ଗ୩୫ li ul li l୩ (), $, 3, 9, GOGGIL LUGO of LÜ சியுடன், மாகாண (LTF 96 ற்றுக்கொண்டார்.
திறைசேரியின் யமனக்கடிதங்கள் ருந்த நேரத்தில் ல்வாதியொருவர்
தலையிட்டு நியமனம் வழங்கு வதில் தடைகளை ஏற்படுத்தினார். இந்திய மனத்தடையை பலமுள்ள தாக ஆக்குவதற்காக ஜனாதிபதி யிடம் சென்று, ஜனாதிபதியைக் கொண்டு இடைநிறுத்தம் செய்துள் ளார். இதற்கான பின்னணி என்ன வெனில், ஆளணிக்கேற்றாற்போல் ஆட்கள் தெரிவு செய்யப்பட்டு, நியமன முன்னோடிக்கடிதம் அனுப் பப்ப்ட்டதன் பின்னர், அந்த அரசியல்வாதி அவரது ஆதரவா CITI ft GE GfcÖT QLU LLuff. SEGO GITT ÉLU MTsN 3, செய்து செயலாளரிடம் நியமனம் வழங்குமாறு கேட்டு, அது எடுபட வில்லை என்பதால், வடகிழக்கில் உள்ள எவருக்குமே இந்நியமனம் வழங்கப்படலாகாது என்று முட்டுக் கட்டடகளை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட ஒரு சிலரின் நன்மைக்
காக பெரும்பான்மையோான வயிற்றிலடித்திருப்பது அவ் அரசி யல்வாதிக்கு சரியெனப்படுகிறதோ தெரியவில்லை. வடக்கு கிழக்கில்
எந்தவொரு திட்டமும், தனது
முதுகுக்குப் பின்னால் நடைபெ றலாகாது என்று தம்பட்டம் அடிக்கும் அரசியல்வாதி, இந்த விடயத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயலாற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளாகத் தங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் (வடகிழக்கு) எம்.பி.க்கள் இவ் விடயத்தில் மெளனிகளாகயிருப் பதுதான் புரியாத புதிராக உள்ளது. எம்.அனஸ், ஏறாவூர்
நான் தயார் நீங்கள் தயாரா?
கையில் கடந்த பல
ாரங்களாக அபூ IT, GTLÈS. (QLJ GITT Fff, ஆகியோர் அதி கஎழுதிவருவதை գ. Ամ II 5 o" (Ա) 35/
ப் பற்றி யார் முகம்மது நான் (சரிநிகர் 阪山の;13、5Q)山p:5, முழுக்க ஒரு வியா பி.ஆர்.எல்.எல். Lub (1984) -의 தவன் ஐந்துசதம்
TITTIE 5 Big DOLOĜIGFRIN GIN35E
மன்னார் முருங்கன் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட முதலாவது முஸ்லிம் விரோத துப்பாக்கி வேட்டின் பின், ஓரிரு தினங்களில் முஸ்லிம் அறிஞர்கள், புத்திஜீவிகள், வியாபா ரிகள், இளைஞர்கள், பாமரர்கள் மாணவர்களின் ஆலோசனையின் பேரில் அன்று ஆரம்பிக்கப்பட்ட 'ஜிகாத்' 'அல்பதாஃ' இயக்கங் geislót 216OLDÚLIII GITsr.
தற்போது பரமசிவன் கழுத்தில் இருந்து கொண்டு கூத்தடிப்ப வர்கள், அவர்களின் இடுப்பில் இருந்து கொண்டு வாலாட்டுப வர்கள் தொப்பி மாற்றுபவர்கள் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மந்திரி பெரு மக்கள், மார்பில்
சினையால் உறை
நமது நாட்டில் டயே சமாதானத் றவையும் பேணு
GLD ய குறைப்போம் வண்ணம் ஆட்சி பொதுசன ஐக்கிய தாங்கள் அளித்த அமைச்சுக்களின் طاق) إنك للاوات الممكن لا மைச்சுக்கு இரண்டு ளையும் நியமித்து [ ᎦfᎢ Ꮽ5ᎶᏡ 6ᏡᎢ ᎶᏛ ᏓᏆ ]
ற்கென்று தனியே 6্যা – অক্টে) to  )৬ அரசு, தபால் தந்தி, fft L, தகவல்துறை இரு பிரதியமைச் த்ெத அரசு ஏன் கலாசார ராஜாங்க
அமைச்சராக ஒருவரையும், இந்து சமய கலாசார பண்பாட்டு அலுவல் கள் இராஜாங்க அமைச்சரையும் நியமிக்கவில்லை? அரசின் பங்காளியான முஸ்லிம் காங்கிரசும், ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும், தமிழ் அமைச்சர் களும் இவ்விடயத்தில் வாய் மூடி மெளனம் காக்கின்றனர்? இந்தத் தேசிய உரிமைப் பிரச்சி னையை தட்டிக்கேட்க வேண்டியது ஒவ்வொறு இலங்கைப் பிரசையி னதும் கடமையாகும். ஆகவே மாண்பு மிகு ஜனாதிபதி அவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி இரு இராஜாங்க அமைச் சர்களையும் நியமிக்குமாறு மக்கள் சார்பில் பணிவாய் வேண்டு
கிறேன்."
-ரிஷாத் ஷரீஃப் சாய்ந்தமருது
மோதிய வளர்த்தகடாக்கள்என ஒரு பட்டாளமே ஜிகாத் அல்பதாஃ உருவாக காரணமாக இருந்தது. இம்மேதாவிகளின் வண்டவாளங் களை 'வெட்கத்தை விட்டு வேத னைகளுடன்' என்ற தலைப்பில் அலியார் மவ்சூக், ஜிகாத் அல்பதால் அமைப்பாளர் என்ற சொந்தப் பெயரில் தண்டவாளம் ஏற்றலாம் என நினைக்கிறேன் இதனால் வரப்போகும் அனைத்து வம்பு - தும்புகள், வடகிழக்கு - வாதங்கள் எச்சரிக்கை-துப்பாக்கி மிரட்டல்களையும் நான் எதிர் கொள்கிறேன். உங்கள் சரி=நிகர் தயாரா?
அலியார்மவ்குக்
மாவனெல்லை,
சிரிநிகர் என்றும் தயாராயிருக்
கிறது. எழுதுங்கள் மவ்சூக்
- சரிநிகர்
க் கட்டுரை வேண்டும்
ாணுவத்தின் கட்ட
பங்கேற்பு வீதம் ஆளணியில்இன
ஓரினத்தன்மை லான இராணுவம் L(UpGop GróTu901 ளோடு வரலாற்று
இனம் இன்னோர்
க்கவும் முடியாது. னோர் இனத்தில் விரும்பாது என்ப
தையும் பெளத்த சிங்கள பேரின வாதஇராணுவக்கட்டமைப்பு:தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒன்றே என்பதையும் வரலாற்றுரீதியாகவும் நடைமுறையிலும் இருப்பதைக் கொண்டு வெளிப்படுத்தும் வகை
பில் படைத்துறை ஆய்வாளர்
டி.சிவராம் அவர்களிடம் மேற்படி விடயங்கள் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரை ஒன்றைஎதிர்பார்க்கிறேன்.
「一P
தமிழிசை.
அறிவிக்கும் அமங்கல இசையா கவே பறைமேளம் பரிச்சயமாக் கப்பட்டிருக்கிறது நமக்கு அதை இசைப்பவர்கள் குடிமக் கள்"ஆக இழிவு செய்யப்பட்டனரே யொழிய கலைஞர்களாகப் போற்றப் படவில்லை. எமது சமூகத்தின் அவ மானச் சின்னமாக இவ் விசைக் கருவி அழிந்து கொண்டிருக் கின்றது. இதற்கு துணையாக வேறு பல இசைக் கருவிகள் எமது பிரக் ஞைக்கு அப்பாற்பட்ட காலத்தி லேயே அழிந்திருக்க வேண்டும். முயன்றால் அவற்றை மீண்டும் பெறலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் கோவில்களின் முக்கிய தோற் கருவியாக இருந்தது பறைமேளம் தான், பிற்காலத்தில் தவில், நாதசுரத் துடன் சேர்ந்து அவ்விடத்தினைப் பிடித்துக்கொண்டது. நாம் முயன்றால் பறை மேளத்தை மீண்டும் உயிர்ப்பிக்கலாம். ஆனால் சாதியின் பெயரால் அல்ல! அதை ஒரு முக்கிய இசைக்கருவி யாக, அதை இசைப்பவன் ஒரு கலை ஞனின் கெளரவத்தை பெறும் வகை யில், அதை உயர்ப்பிக்க வேண்டும் இவ்விடயம் தொடர்பாக, யாழ்ப்
பாண, கிழக்கு தென்கிழக்கு பல்
கலைக்கழகங்களின் நுண்கலைத்
துறைகளுக்கு பாரிய கடமையுண்டு ஞானம்
திருமலை
கருத்திலெடுக்கவேண்டும்

Page 20
கைப்புன்ைனும் கன்னாடியம்
ജ്ഞം) 1997 ஜூலை மாதத்திற்கும் இலங்கையின் அரசியலுக்கும் உள்ள சம்பந்தம் சுவாரஸ்யமானது இலங்கையின் பல முக்கிய சம்பவங்கள் நடந்த மாதம் இந்த ஜூலை மாதம் 1979 ஜூலை மாதம் தான் இலங்கையில் முதன்முதலாக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது
1983 ஜூலை மாதம் தான் இந்த நாட்டில் தமிழர்கள் ஒன்றாக வாழமுடியாது என்பதை தீவிரமாக சிந்திக்க வைத்த ஆடிக்கலவரம் நடந்தது.
1987 ஜூலையில் தான் இன்று 10 வயதாகின்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது.
இப்படி எத்தனையோ. இவை ஞாபகத்துக்கு வருகிற சில கூடவே 1995 ஜூலையடன் இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கபட்டுவிடும் என்று ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் சூழுரைத்ததும் ஞாபகத்துக்கு வரவே செல்கிறது. வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாழ்வில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் நடந்த இந்த ஜூலை மாதம் பற்றி சரிநிகர் இப்போது எழுதுவதற்கு காரணம் என்ன என்று Grosse (EuTEGOTLD.
குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை. ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டு பத்தாண்டுகாலம் ஆகிவிட்ட ஒரு சூழ்நிலையில், அதாவது இந்த ஜூலை 1997இல் ஜூலை மாதம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகளில் முக்கியமான அயல் நாடான இந்தியாவின் தலையீட்டுடன் நடந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட ஜூலை, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களது வாழ்வில் ஒரு மிக முக்கியமான ஒரு மாதமாகும் அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டு இன்று பத்தாண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால், அம்மக்களது வாழ்வு நிலையில் ஒரு பத்து அங்குல முன்னேற்றமும் ஏற்படவில்லைபதிலாக, பல பத்தாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ள ஒரு சமூகங்களாக அவை இன்று அல்லோலகல்லோலபட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த ஒப்பந்தம்தான் ஆயுதம் ஏந்திய தமிழ்ப் போராளிகளிடையே பாய அரசியல் பிளவை ஏற்படுத்தியது.
இந்தியப் படையை சமாதானப்படை என்றபெயருடன்இலங்கைக்கு இறக்குவித்தது. மாகாணசபையையும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தையும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைத்து இந்திய மேலாதிக்கத்திற்கு வழிவகுத்து விட்டதாக தென்னிலங்கையில் கிளர்ச்சிகள் உருவாக காரணமாக அமைந்தது
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் சமரசத்தை ஏற்படுத்த முனைந்த இவ்வொப்பந்தம் அம்முயற்சியில் படுதோல்வி அடைந்து விட்டது என்பதற்கு இன்றைய நிகழ்வுகளே சாட்சியமளிக்கப் போதுமானவை
இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் சமாதானப்பொதி வெளியிடப்படப்போவதாக கூறப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தோல்வியுற்ற இந்த ஒப்பந்தம் பற்றிய நினைவுகளை மீட்டுக் கொள்வது அவசியமாகிறது.
உரிமைப் போராட்டத்தை பத்தாண்டுகளுக்கு பாழடிக்கச் செய்த பெருமை பெற்ற இவ்வொப்பந்தம் பற்றிய விழிப்புணர்வு இன்றைய தீர்வுப் பொதியை எதிர்கொள்ள அவசியமானதாகும்
இவ்வொப்பந்தத்தை அன்று பல இடதுசாரி, முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ் சிங்கள சக்திகளும் வரவேற்கவே செய்தனர் ݂ ݂ ݂
அது இதுவரை காலமும் இல்லாத சில விடயங்களை சட்டபூர்வமாக்குகிறது Glå[] அவர்கள் வாதிட்டனர். அவர்கள் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட்டது வடக்கு கிழக்கு தமிழ் மக்களதும் பாரம்பரிய பூமியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பன இதன் சிறப்புக்கள் என்று கருதினர்
இவர்களது நம்பிக்கையும் நன்னோக்கும் மதிக்கப்படவேண்டியவை என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இவை யாவும் வெறும் வாசகங்களாகவே அமைந்தன 13வது திருத்தச்சட்டம் வழங்கிய பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டன ஆயுதங்களை கீழே போடுவதை வலியுறுத்தி ஒரு பாரிய யுத்தத்தையே நடாத்திய இந்தியா ஒப்பந்த மூலம் வழங்கப்பட்ட மாகாகணசபைகட்கு வழங்கப்பட்ட சட்ட அதிகாரங்கள் அமுல்படுத்தப்படுவதை வலியுறுத்தவில்ஏைன் அவற்றில் பல பறிக்கப்பட்டபோதும் மெளனமாகவே இருந்தது
ஆக, இவ்வொப்பந்தம், இந்த மண்ணில் பிரச்சினையை தீர்ப்பதில் எந்த விதமான பயனுள்ள பங்களிப்பையும் வழங்கியதாக கொள்ளமுடியாது
இதில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு நியாயம் கிடைத்ததை விட சம்பந்தப்பட்ட இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் கிடைத்த வாய்ப்புக்களே அதிகம்
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதம் ஏந்திய பெரும்பாலான விடுதலை இயக்கங்களை கடந்த பத்தாண்டுகளாக செயலற்றதாக்கிய அரசியல் பணியில் இந்த ஒப்பந்தம் வெற்றி பெற்றிருக்கிறது
நாம் அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டதை கூறவில்லை அரசியலையே கைவிட்டதை அல்லது அதை ஒப்பந்தகாரருக்கு வசதியாக அதை மாற்றிக் கொண்டதையே சொல்கிறோம்.
இந்த ஜூலை 1997 உடன் பத்தாண்டுகளை கடந்தும் நடைமுறையிலிருக்கும் இவ்வாப்பந்தம், அடுத்துவரப்போகும் தீர்வுப்பொதியால் இடம்பெயர்க்கப்படம்
வடக்கு கிழக்குவாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு என்ன நடக்கும் என்பதை இந்த அனுபவங்களுடன் இணைத்துப் பார்ப்பதன் மூலமே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்
தமிழ் முஸ்லிம் அரசிய்ல் கட்சிகள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் நாட்டிற்கு சமாதானத்தையுத்தத்தின் மூலம் வழங்கிவிடலாம் என்று விடாப்பிடியாக சாதிக்கும் அரசாங்கத்திற்கு இதை விளங்கிக் கொள்வது அதன் அரசியல் இருப்புக்கு ஆபத்தாக இருக்கலாம்
ஆனால் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு அப்படியல்ல. அப்படி விளங்கிக்கொள்ள மறுப்பதே அவர்களுக்கு ஆபத்து
அது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அனைத்து மக்களுக்குமான ஆபத்து
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை தேவை மருந்தைத் தேடுவது தான்
இதைப் புரிந்து கொண்டாலே போதும்
ந்ெதாரைவாழ என்ற புகழ்பெற்றுே துவம்மிக்கநிலையம விளங்கியது. ஜயச் நடவடிக்கையை அந்தஸ்திலான மு: இழந்து இன்று அக மாறிவிட்டுள்ளது.அது எண்பதுகளில்வ போர் சூழல்காரண கான மக்கள் யாழ்கு
தமிழகக் கரைகள் தார்கள். இவ்வாறு சென்று இலங்கை ராஜிவ்காந்தி ஒப்பு பலரும் தாய் நாட் வந்தார்கள்
அவ்வாறுவந்த முல்லைத்தீவு யாழ் இடங்களில் உள்ள இடங்களுக்குத் த முடியாதநிலையில் நிறுவனத்தினால் அனுசரணையோடு புரத்திலும் செட்டிக் குளத்திலும்இரண்டு களில்தங்க வைக்க
இதனையடுத்து ஆண்டுயாழ்குடாநா ப்பட்ட முன்னோ சூரியக்கதிர் போன்ற நடவடிக்கைகள் க பெயர்ந்து வன்ன தஞ்சமடைந்தவர்கள் வவுனியா நகரப்பகு கப்பட்டுள் வன்னியில் தஞ் வேளையில்அங்கேயு மேற்கொள்ளப்பட்ட இ கைகள் தாக்குதல் பாதுகாப்புதேடிதமது பேரில்நாட்டின்தென்ப தமது சொந்தக்காலி காகவவுனியாவுக்கு சேர்ந்தார்கள்
ஆயினும் பாதுக ளைக்காட்டிஇவர்கள் திகளுக்குச் செல் செய்துள்ள இலங்ை வவுனியா முகாம்க
ளைத்தங்கவைத்து
LO ண் முனைப்ப
செயலகப் பிரிவுக் ஆரையம்பதி ETT GITTI ஒரமாக அமைந்த கண்ணிமாதாதேவ பகுதியிலும் ம கடற்கரை அண்டிய சட்டவிரோதமாக உ மூலம் மணல் அக ஏற்றப்படுவதால் செல்லும் வீதி பலஇ டிக்கப்பட்டுள்ளது. அமைந்துள்ள வலி வில் அமைந்த பள்ளங்கள் நி: மாறியுள்ளது. இவ் பாக பல அமைப்பு
பூலான்.
حو 1
விருந்தினராக கொண்டதாகவு Llusion Llu 9601 6000 (sgwylo'r எதிர்த்து போரா விடுத்ததாகவும் ,
தானாக தந்துவிட போராடிப் பெறே
LLLLLSMMS S TM 0S MMS M LSL Բ- ւ եւ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Srilanka
க்கு மருந்துண்டு MINII juli 2
வக்கும்வவுனியா நந்திரமுக்கியத் கவவுனியாபகுதி க்குறு இராணுவ டுத்து சிவில் கியத்துவத்தை திகள் நகரமாக
பகுதியில்நிலவிய ாக லட்சக்கணக் டாநாட்டிலிருந்து ம்இடம்பெயர்ந்து ல் தஞ்சமடைந் இடம் பெயர்ந்து ந்திய ஜே.ஆர்தத்தையடுத்து டுக்குத் திரும்பி
வர்களில் பலர் ப்பாணம் ஆகிய தமது சொந்த ரும்பிச் செல்ல யூஎன்.எச்.சி.ஆர். அரசாங்கத்தின் ஆசிகுளம்சிதம்பர
(567TLD-9LLDL 607 லன்புரிநிலையங் பட்டுள்ளார்கள்.
கடந்த 1995ஆம் டில்மேற்கொள்ள கிப் பாய்தல் பாரிய இராணுவ ாரணமாக இடம் ப் பகுதியில் பில் 11ஆயிரம்பேர் தி முகாம்களில் எார்கள் சமடைந்திருந்த bஅடுக்கடுக்காக ராணுவநடவடிக்
ΦοΤΤ ΦTToOOTLOTO5 சுயவிருப்பத்தின் குதிகளில்சென்று ல்குடியிருப்பதற் இவர்கள்வந்து
ாப்பு காரணங்க நாட்டின்தென்பகு
Q160öó 卤6DL கை அரசாங்கம் ரிலேயே இவர்க iளது.
யாழ்குடாநாட்டில் உள்ள சொந்த இடங்களுக்குச் செல்லலாம் அல்லது வன்னிப்பகுதிக்கே திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் 11 ஆயிரம் பேரும் தென் பகுதி செல்ல விரும்பி வவுனியாமுகாம்களிலேயே தங்கியுள் ளார்கள்.பலதரப்பட்ட நெருக்கடிகளை அதிகாரிகள் மூலமாக பாதுகாப்பு பகுதியினர் இவர்களுக்குக்கொடுத் வருகின்றபோதிலும் இம்மக்கள் ட முடிவை இன்னும் மாற்றிக் கொண்ட
ஜயசிக்குறு இராணுவ நடவடிக் கையை இராணுவத்தினர் வன்னிப் பகுதியில் மேற்கொண்டதையடுத்து நெடுங்கேணிப்பகுதிகளில் இராணுவ த்தினன்பிடியில் சிக்கியசுமார் ஆயிரம் பேர் வவுனியாவிற்கு இராணுவத்தால் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்
இவர்களில் 464 பேர் வவுனியா
பூந்தோட்டத்தில் உள்ள கல்வியியல் கல்லூரி வளவில் அமைக்கப்பட்டுள்ள 4வதுமுகாம் என அழைக்கப்படுகின்ற வெளிர்குளம் அதகபாடசாலையை நலன்புரி நிலையம்" என்ற பெயரில் உள்ள பகுதியில் தங்கவைக்க பட்டுள்ளனர்.
ஏனைய512 பேர் வவுனியாகுட்செட் வீதியில் உள்ள "கோழிக்கூட்டு"
முகாமில்தங்கவைத்துப் 'பராமரிக்கப்
படுகிறார்கள்."
இவர்கள், தங்களது சொந்த இடங்களுக்குஎப்போதுதிரும்பிச்செல்ல முடியும் என்பது குறித்து எதுவுமே தெரியாதவர்களாக திறந்தவெளிச் சிறையில்அகப்பட்டவர்களைப்போன்ற நிலையிலேயே வாழ்க்கையை ஒட்டிக் கொன்டிருக்கிறார்கள்
இதைத்தவிரநாலாவதுவகையின ரான இடம்பெயர்ந்தவர்களும்வவுனியா வில் இருக்கின்றார்கள். ஜயசிக்குறு இராணுவத்தினரை ஊடறுத்துப்புகுந்து தாண்டிக்குளத்தில் வைத்து புலிகள் தாக்கியபோதுதாண்டிக்குளத்தையும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலும் இருந்து இடம் பெயர்ந்தவர்களே
இராணுவநிலைகளுக்கு அருகில்தமது சொந்த விடுகளில் குடியிருந்த சுமார் 6800 பேர் தாண்டிக்குளம் மீதான
தாக்குதலின்போது இடம் பெயர நேரிட்டது
இவர்களில் சுமார் 300பேர் இன்னும் தமதுசொந்தஇடங்களுக்குத்திரும்பிச் செல்லமுடியாதநிலையில்முகாம்களில்
தங்கி புள்ளார்கள். இவர்களை விட
இ ம் ஒரு தொகையினர் தம் பினர் நண்பர்களது வீடுகளில் சமடைந்துள்ளனர். இவர்களும் துசொந்த இடர் *குத்திரும்பிக் செல்வதற்குஎப்போதுவாய்புகிடைக்கு என தெரியாதவர்களாக அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கி
இந்நிலையில் ஜயசிக்குறு நடவடிக்கையின்மூலம்கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைப்பதற்காக போதியபடையணி இல்லாதநிலையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத தன்மையில் இராணுவம் தடுமாறிக்கொண்டிருக்கின்றது.
ஆயினும் புதிதாகப்பயிற்சிபெற்ற பொலிசாரையும் வான்படையிளரையும் கடற்படை யினரையும் கொண்டு தரைவழிப்பாதையைத் திறக்கும் முயற்சியை விடாமல் மேற்கொள்ள வேண்டும்எனஇலங்கையின்பாதுகாப்பு அமைச்சு பிடிவாதமாக முனைந்து
நிற்கின்றது.
விடுதலைப்புலிகளின்தாயகத்தில்
நுளைகிறோம் எனபதை இராணுவம் எண்ணிப்பார்க்கவோ மீளாய்வுசெய்து நிதானிக்கவோதயாராக இல்லை
முன்வைத்த காலை எக்காரணங் கொண்டும்பின்வைக்கப்போவதில்லை என்ற பிடிவாதத்துடன் இராணுவ முனைப்புகளை முன்னெடுக்கும் கைங்கரியங்கள் இடம் பெற்று வருகின்றன.
வாதத்துக்குமருந்துண்டுபிடிவாத த்துக்குஇன்னமும்மருந்துகண்டுபிடிக்க LJLJL வில்லை. ஆழமறியாமல் நீரில் செல்ல முயற்சிப்பதும் சேற்றுநிலத் தினை அலட்சியம் செய்வதும் நன்மையைத்தராது வருங்காலவன்னி நிலை என்னென்ன அவலநிலைகளை
காட்டப்போகிறதோ தெரியவில்லை
-தம்பு திருநாவுக்கரசு
ற்று பிரதேச
குள் உள்பட்ட ங்குடா கடற்ரை புனித வேளாங் லயம் அமைந்த றுபக்கத்திலும் பிரதேசத்திலும் உழவு இயந்திரம் கழ்ந்து தினமும்
தேவாலயம் இடங்களில்துண் டன் தேவாலயம் ாவும் காளிகோ மேல்பகுதியும் றைந்ததாகவும் விடயம் தொடர் க்களின் கவனத்
துக்கும் மட்டக்களப்பு அரச அதிப ருக்கும் கொண்டுவரும் விதத்தில் கடிதங்கள் எழுதப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 9) TUGöuuDITGCT-scot 680601 (B6.JCITTré கண்ணி தேவாலயவளவும், காளி அம்மன் ஆலய பிரதேசமும் இவ் வாறு சட்டவிரோதமான முறையில் அழிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க யாருமில் லையா என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் ஆரையம்பதிவாசியான நல்லதம்பி யோகநாதன் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் இதைக் 9,6j6oflijUITITSECTIT?
19707.20 ஞாயிறு 430மணி
H
கலந்து ò , favori 9, TIL த்து அவர்களை அறைகூவல் அரசு எதையும் ாது நாம் தான்
வண்டும் என்று
தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காரணமின்றி வதைத்து அட்டு ழியங்கள் புரியும் சிறிலங்காப் படையினரை கண்டிப்பது மட்டு மன்றி அவர்களை நாமெல்லோரும் எதிர்த்து போராட வேண்டு மெனவும் அவர் அறைகூவல் விடுத்ததாகவும் அத் தகவல்கள்
கூறுகின்றன.
H
0 அச்சுப் பதிவு வட அச்சம் 0 வி விதி இரத்மனை
(5Taర్ గ్రాaaD (கவிதைத் தொகுதி) ഗു, (ി/ഞ്ഞ/////6)/) வெளியீடும் விமர்சனமும் dBITANDID:-
3 in: இராமகிருஷ்ணமிசன் (சிறியமண்டபம்) வெள்ளவத்தை அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
மாற்று கருத்தரங்கு5 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
db/IDI): 97.07.19 ஞாயிறு 430மணி
3 in: இராமகிருஷ்ணமிசன் (சிறியமண்டபம்) வெள்ளவத்தை ിബ്ബി(/്ക011ി/ ബ്രക്രിത്ര//// ിസ്ഥ ക/60/ീക/0/ அனைவரையும் அன்புடன்
அழைக்கிறோம்