கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.07.31

Page 1
O
O
ーリー
*fócm cm cm。5m_。一umリ
இதழ் 127 ജ്ഞബ 31 - ഉ
நம்பிக்கைச் சித்திரம்
என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது ஜொலித்துக் கொண்டு, தரக்கலாக,
என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது சில சூடாக, சில சில்லிட்டுப் போய்.
அந்தக் காயங்களின் இரத்தத்தை வரைய என்னிடம் சிவப்பு இருக்கவில்லை. அந்த ஆதரவற்றவளின் துக்கத்தை திட்ட என்னிடம் கறுப்பு இருக்கவில்லை. அந்த செத்த முகங்களுக்கு உருக்கொடுக்க என்னிடம் வெள்ளை இருக்கவில்லை. அந்த தகித்துக் கொண்டிருந்த மணல்களை விபரிக்க என்னிடம் மஞ்சள் இருக்கவில்லை.
ஆனால் என்னிடம் ஆரஞ்சு இருந்தது வாழ்க்கையின் ஆனந்தத்தை பிழிந்து காட்ட என்னிடம் நீலம் இருந்தது தெளிந்த வானத்தை பிரதிபலித்துக்காட்ட என்னிடம் பச்சை இருந்தது இளம் தளிர்களை படம் பிடித்துக் காட்ட என்னிடம் றோஸ் இருந்தது நம்பிக்கைக் கனவுகளை சித்திரமாக்கிக் an.
நான் உட்கார்ந்து வரையத்துவங்கினேன் ச மா தா ன ம்
- ஓர் இலங்கைச் சிறுமி (பெயர் தெரியவில்லை வயது 13) நன்றி தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ(cm cm。
L S S S S SYS S S S S S S S S S S S S S S S SLSLS SL エ エI○ リcmó - リcm○cm-s。 エ I Tublócmu ●町*ucm エ Gam su。
Up Los
தலைப் புலிகளும்
கு முஸ்லிம்களும்
திருமலை:
பறிபோன
தலைவர்கள்

Page 2
ജീഞ്ഞ് ബി 31 - ഉകബ് 18, 1997
இரு வாரங்களுக்கு ஒரு முறை
சரிநிகர்கமானமாக வாழ்ந்த நாட்டிலே'
-பாரதி ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் リ力のscm எம்.கே.எம். ஷகீப் அரவிந்தன் சி. சொஜா சிவகுருநாதன் GTS
வடிவமைப்பு ஏ.எம்.றஸ்மி
இதழ் தொகுப்பு
stb.Ga, GTibepáli
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்ணன் 18/2, அலோசாலை, கொழும்பு 03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலி விதி இரத்மலானை
ஆண்டு சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 தபாற்செலவு உட்பட) 。7cm。 anom/エ(。7cm աnoվ լի MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத்தொடர்புகளுக்கும்
ஆசிரியர் சரிநிகர்
凶 ரேமதாச ஆட்சிக் காலத்தில்
அனுருத்த திலக் கசிறி என்ற Glu u fila) дајт (; рL (35 out ஆங்கிலப்பத்திரிகையில் ஆரம்பத் தில் கட்டுரைகள் எழுதியவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (Glauciful L. gig áláig, GTL பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய ரும் பிரபல இடதுசாரி எழுத்தாள ருமான குறத் அம்பலங்கொடஎன பிரேமதாச மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தயான் ஜயதில(க்)க கூறுகிறார்
தொடர்ந்தும் அவரால் அக்கட்டு ரைத்தொடரை எழுதமுடியாததால் 1991 ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலத்திலும் அதன் பின்பும் அக்கட்டுரை திசரணி குணசேகர என்ற எழுத்தாளரினா Cul Cup Ll 566
鼩(ä)〔凰
காட்டியும் கருத்துத் தெரிவித்தும் அதற்குப்பங்களித்துள்ளார்
இது தொடர்பாகச் சிங்களப்
iffcc00 G, GALLIT Görgés (5 GANGGAL கருத்துத் தெரிவித்த திரணி குணசேகர அனுருத்ததில(க்)கசிறி என்ற பெயரில் ஆரம்பத்தில் லேக் ஹவுஸ் பத்திரிகைகளுக்குக்கட்டுரை தன்னால் வழங்கப்படவில்லை யெனவும் பின்பு தன்னால் எழுதப்
uLL 3,5 L () GO DT35 பிரேமதாசவின் ஆ பேரில் அனுருத்த என்ற புனைபெயரி பத்திரிகைகளில்
LLGT GTaOTá Ji)
அதற்காக தயான்ஜ اللہ (22 لڑgصلى الله عليه وسلم ہو؟ (U) (U) 邑T5949 °°" * அக்கட்டுரைகள் திலக்)கசிறி என்ற யிடப்பட்டது ஜன வின் ஆலோசை GTaOTG)Lf) - E@I. குறிப்பிட்டார்
திருமதி திசரணிகு மாணவர் சங்கத்தி முன்னாள் தீவிர வி(க்)கல்ப கண்ட குழு) அமைப்பி உறுப்பினரும் மக்க வெளியிடப்படும் நோக்கு சஞ்சிகை ஆசிரியரும் ஆ6 குறிப்பிடத்தக்கது. திருதயான்ஜய்தில் புரட்சிகர விடுதலை ஆட்சியில் வட சபையின் இளைஞ விவகார அமைச்சர்
4 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, 615//(չիւbւ 05:
தொலைபேசி 598615, 584380 தொலை மடல் 59429
EUUGöT 6TULITsi
டகருடன் பேச்சு
இலங்கையில் வட பகுதி கட லில் புலிகளினால், சிவில் போக்கு
()
கொம்பனித்தெரு சேர் ஜேம்ஸ் பீரிஸ் வழி (கங்காராம விஹாரை அருகே) குமார் இரத்தினம் விதி (றியோதிரை அருகே) மலே வீதி (பரீட்சைத் திணைக்களத்துக்கு அருகே) சேர் சிற்றம்பலம் ஏகாடி னர் வழி (றிகல் படமாளிகைக்கு அருகே) லோட்டஸ் வீதி (ஜனாதி பதி செயலகத்துக்கு அருகே) இவையெல்லாம் வெறும் விதிகளின் பெயர்களல்ல. கொழும்புநகரினுள் உள்ள நிரந்தர வீதித் தடைச் சோத னைச் சாவடிகள் அமைந்துள்ள இடங்களாகும்.
இச்சோதனைச் சாவடிகள் அமைந்
புலிகள் போகிற
ਪੰਪu
Lalorer LDL (GGL
ਹਨ। அவதானிக்க முடி இலக்க பஸ்களில் மக்கள் பெரும்ப பயணம் செய்வ டிக்கை எடுக்கப்படு இவ் இலக்க பஸ் புலிகள் பயணம் ஏனைய இலக்கப Lucioruń செய்வதி இப்படையினருக் வழங்கியவர்கள் பு தெரியவில்லை.
வரத்து சேவையில் ஈடுபட்ட கப்பல்கள் இரண்டு கடத்தப்பட்ட தன் பின்னர் நிறுத்தப்பட்ட இரத்ம Q0||30601 - LJGDITCổ] "GUIL|Gü| GT[[[Tỉ விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அதன் பிரதிநிதிகள் லண்டண் புலிகள்
காரியாலயத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
தனியார் விமானசேவையான இவ் விமான சேவை நாளொன்றுக்கு ஐந்து தடவைகள் சேவையிலீடு பட்டிருந்தது. இவ் விமானங்களை செலுத்தி வந்த உக்ரேன் விமானிகள் சில மாதங்களுக்கு முன் புலிகளின் அச்சுறுத்தலின் பேரில் நாடு திரும்பியுள்ளனர். யாழுக்கும் கொழும்புக்கும் இடை
ஹேமாஸ்
gഞാഖ് ഞ5g|
இ லங்கை விமானப் படைக்கு
உக்ரேனிலிருந்து ஹெலிகொப்டர்
விமானங்களை கொள்வனவு செய்தது தொடர்பான கொடுக்கல் GJITTÉletei scit Lig) jól ിt ഞെ செய்ய இரகசியப் பொலிசார் கொழும்பின் பிரசித்திப் பெற்ற வர்த்தகரான ரஞ்சித் தகாநாயக்க அவர்களை கைதுசெய்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா அவர்களின் குடும்ப நண்பராக வும், அதன் மூலம் பாரிய கசினோ
இளைஞர்
( 獸 så LDJ. I Gólj, GeorgioGJIT Gól. அருகில்30069 ஒருவரை புலிகள் அழைத்துச் சென் விடத்தில் சுட்டுக் ରାuit ୋ୯୬ ଗutବ}} file:Nileეტ და ვის utilლს კი Suff stöU)üb-AUL வித்தனர்.
அவரை விசாரை ணைக் கட்டி கொண்டு சென்ற கண்டவர்கள் கூறு
53 இராணு
5 āQJ
யில் மேற்கொள்ளப்படும் எந்த வொரு கடல் வான் பயணமும் யுத்த இலக்குகளாகக் கருதப்படும் என புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவுறுத்தியதன் பின் இவ்விமா னச் சேவை ஜூலை 14 ல் இடை
வியாபாரத்தை நாடு முழுவதும் அறிமுகப் படுத் திய வருமான ஜோசிம் இன் நண்பரான ரஞ்சித் தகாநாயக்க அவர்கள் ஹேமாஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின்
வத்தில் சேர்த்துக் தமிழ் முஸ்லிம் 6 ணிைக்கை ஏறக்குை
தலைவராவார். நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹேமாஸ் இன்டர்நெஷனல் நிறுவ அதில் 5 Gui இப்போது மீண்டும் இச்சேவையை னம் ஓர் சுற்றுலா சேவை நிறுவனமா களாகவோ |-সৎগুণঃ நடாத்துவதற்காகவே இப் பேச்சு கும். அத்துடன் பல்கேரியா விமான கிட்டிய தொடர்பு
வார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக リ○○」m a cmcmcm
சேவையின் இலங்கை பிரதிநிதி கூறப்படுகின்றது.
யுமாகும் களின் போது தெ
எனக் குறிப்பிடப்பு
 
 
 
 
 
 
 
 
 

ள் ஜனாதிபதி லோசனையின் தில(க்)கசிறி ல் லேக்ஹவுஸ் வெளியிடப்
பதில(க்)கவின் பும் கிடைத்த றினார் தமது
*@ó魨 | claf திபதி பிரமதாச baoru91661 ULaGu
மேலும்
னசேகரசுயாதீன ன் (ISUவின்) உறுப்பினரும் ாயம (மாற்றுக் 6 (Up61 601 6ी Grays, dualsTao பொருளியல் யின் முன்னாள் பார் என்பதும்
(க்)க ஈழமக்கள்
கிழக்கு OFTAST GODT பொருளாதார
ாக இருந்தவர்
102 12இலக்க
ਮਲLD ட படுவதை கிறது. 102, 112 மட்டுமே தமிழ் |IT GATGO)LDUITSEL தால் இந்நடவ
கிறதாம்.
9. Gislau LDL () (BLD செய்வதாகவும் ஸ்களில் புலிகள் ல்லையெனவும் கு அறிவுறுத்தல் பார் என்று தான்
—!
Gesneo)6).
| წყrmrვევს
வந்துள்ளனர்.
மக்களைத் தாக்கும் இராணுவம்
LDல்லாகத்தில் புலிகள் தாக்கி 4
படையினர் பலி உடனும் அவ்விடத் தில் காணப்பட்டவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் எல்லோரும் வயது வித்தியாசமின்றி படையினரால் அதில் ஒரு G|GLITálUri JLĽ|LIL(G) LDT600TLDT னார் வயர்கள், கம்பிகளால் தாக்கப் பட்டனர். சிலர் முகாம் கொண்டு செல்லப்பட்டு இரவிரவாகத்தாக்கப் பட்டனர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இரத்தத்தை குடிக்கவும் GlgTóTOTigers Lt. LIGOL9160ITG) தாக்கப்பட்ட பதினாறு பேர் யாழ் பெரியாஸ் பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.
தாக்கப்பட்டனர்.
இவர்களிடம் ஆஸ்பத்திரி பொலி ஸார் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக் può GTG); g GLUTCS) non Unciò முடியாது. இச்சம்பவத்துக்கு யாழ் நகர படையணியின் 51வது கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பலகல்ல பொதுமக்களிடம் மன்னிப் புக் கோரியுள்ளார். அவர் மன்னிப் புக்கோரிய மறுநாள் கல்வியங்காடு இராசபாதையில் புலிகள் தாக்கி ஒரு சிப்பாய் பலியெனவும் மற்றொரு வர் காயமடைந்ததாகவும் தெரிவிக் கப்படுகிறது. இங்கும் பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். இவர்க ளும் யாழ் ஆஸ்பத்திரிக்கு
இதே போலவே புத்தூரிலும் பொன்னாலையிலும் புலிகள் தாக்கியவுடன் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் இவ்வாறான சம்பவம் நடைபெறாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
g) LLUIT
கடந்த மாதம் மாலுசந்தி அல்வாய் என்ற இடத்தில் ஒரு வீட்டில் கள் அருந்தி இறைச்சி உண்ட படையினர் மீது புலிகள் தாக்கிய போது இதேபோலவே பொது மக்கள் தாக்கப்பட்டனர். இது இவ்வாறு இருக்க யாழ் ஆஸ்பத்திரியில் 15 படையினர் இரத்ததானம் செய்துள்ளனர் - வெசாக்கை முன்னிட்டு பொது மக்களுக்கு ஆஸ்பத்திரியில் உணவும் வழங்கினர். பாதுகாப்பு படையினர் மக்களுக்கு உதவி மக்களுடன் நன்கு பழகு கின்றனர் என அரசு கூறிவருகிறது. புலிகள் மக்களுடன் மக்களாக வந்து திடீரென கிறனைட்டை எறிவர் அல்லது கிளைமோர் வெடிக்க வைப்பர் சில இடங்களில் புலிகளை காட்டிக்கொடுக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. மக்களின் மனங்களை வெல்லும்
நோக்கத்திற்கும் இந்த சம்பவங்
களுக்கும் என்ன சம் பந்தமோ
தெரியாது.
(o) listoa, шп(BLD ошпшITG)
ஆண்டிசுப்பனைப்பாடுவேனோ'
என ஒருபாட்டு ஞாபகத்திற்கு வருகிறது. பெருமானார் நாமத்தை பும் நபிநாயகத்தின் ஸலவாத் தையும் பாட வேண்டிய மீலாத் விழாக் கொண்டாட்டத்தில் அமைச்சர் அஷ்ரஃபுக்கு மானிட புகழாரம் பாடுவதை இலங்கை QIII (1601 m. Cổ) 17.07.1997 LDj}(L. வேளை ஒலிபரப்பியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன் வெட்க மடைந்தேன்.
ਮLDiਮLD()LD)) 9IGN)LD)g; gri g; GiT 9IGu)GGlQ)LDGTT a)TT னாவும் பெளசி அவர்களும் முஸ்லிம் மக்களுக்கு சேவைகளை ஆற்றி வருகிறார்கள் என்பது நன்கு தெரியும் அமைச்சர்
மெளலானா அவர்கள் வெகுஜனத் தொடர்பு பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் வானொலி தொலைக் காட்சி சேவை நிறுவனங்கள் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும் இப்படியான கவிகளைப் பாடியதில்லை. நபிகளின் பிறந்த தினத்தை அரசியல் செயற்பாடுகளுடின் இணைக்காமல் கொண்டாடுவதே முறையாகும் பெருமானார் நபிகள் நாயகத்தின் நாமத்தையே | ரித்து அவரின் போதனைகளை உலக மக்களுக்கு எடுத்துரைப்பதை விடுத்து தனிமனிதர் அஷ்ரஃப் பிற்கு புகழ் பாடியது எனக்கு என்னவோ போல் இருந்தது.
தி.மா.செல்வாராசா
தியாலயத்துக்கு ൺബ്രി
ਸ000 று பின்னர் அவ்
sustifistórgio சைக்கிளில் வந்த குதி மக்கள் தெரி
ROOT GANGLIJULUI CRIST a urf gift TL
Tab (IB) கின்றனர்.
LDLIIGI
வப் புலி
பத்தில் இராணு
Qgmaircm山」 L ரர்களின் எண் |ան 500 Gre01oւյմ): லி உறுப்பினர் அவர்களுடன் ay mas ang anim TGOT GASSFIT UTGIO) GROOT ய வந்துள்ளது
டுகின்றது.
யாழ்ப்பாணத்தில்
சு.க. அலுவலகம்
20வருடங்களுக்குப்பிறகுறிலங்கா சுதந்திரக்கட்சி யாழ்ப் பாணத்தில் செயற்படத்தொடங்கியுள்ளது.இங்கே காணாமல் போனவர்கள் கைதானவர் களின்பெற்றோர் உறவினர்கள்தினமும் வந்துதமதுநிலைமையைத் தெரிவிக் கின்றனர்.
வேலை வாய்ப்புக்காக பல இளைஞர், யுவதிகள் விண்ணப்பங் களைச் சமர்ப்பிக்கின்றனர்.
பலர் இடமாற்றம் தொடர்பாக கோரிக்கை விடுக்க வருகின்றனர். கணவன் வவுனியாவில், மனைவி யாழ்ப்பாணத்தில் அல்லது குடும்பம்
லையில் இவர்கள்தாம்விரும்பிய இடத திற்குஇடமாற்றம் கேட்கின்றனர்.
இன்னும் பல பல பிரச்சினைகளு க்காகவும் சுதந்திரக்கட்சியிடம்மக்கள் வருகின்றனர்.
ரூபன்
JUITGÚgö
குடும்பம் ஐரோப்பாவில்
புலிகள் இயக்கத்தின் தலைவர் வே பிரபாகரனின் மனைவியும் பிள்ளைகள் இருவரும் இரகசிய மாக இலங்கையிலிருந்து ஐரோப் பிய நாடொன்றுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்தமே மாதம் வன்னி பிரதேசத் தில் ஜயசிக்குறு நடவடிக்கை ஆரம்பமாவதற்கு சிலநாட்களுக்கு முன் இவர்கள் தப்பிச் சென்றுள்ள தாக கூறப்படுகின்றது. இம் மூவரையும் ஐரோப்பிய நாடொன்றுக்கு அழைப்பித்துக் கொள்ளும் பொறுப்பு புலிகளின் வெளிநாட்டு நிதிப் பொறுப்பாள ராகவிருக்கும் கே. பத்மநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும்
தெரியவருகின்றது.

Page 3
சீரழியும் sasa, Nassif datos
நி ருவாகத்தை இலகுவாக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட பிரதேசக் கல்விப் பணிமனைகள் அதன் நோக்கில் (போக்கில்) செயற்பட்டு சிறந்த நிருவாகத்தை செய்ய முடியாமல் சீரழிந்து கொண்டிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டக்கல்வித்திணைக்களத்தின் நிருவாகத்தின் கீழ் ஏறாவூர்ப் பற்று பிரதேச பாடசாலைகள் இருந்த போது ஓரளவு பெற்றுக்கொள்ளப் பட்ட சில சேவைகளும் செயற் பாடுகளும் தற்போதைய பிரதேச கல்விப் பணிமனையிடம் பெற முடியாமலுள்ளதற்கான காரணம் ড়ো ডেট্র্যাটো?
ஆசிரியர்களின் நலன்கருதியும், அவர்களின் செயற்பாடுகளை சீரமைக்கும் நோக்குடனும் செயற் பட வேண்டிய நிலையை மறந்து ஏனேதானோ என்றநிலையில் மந்த கதியில் காரியங்கள் நடைபெறு வதால் ஆசிரியர்களும், அதிபர் களும் கல்விக் காரியாலயத்தின் நிலையை உணர்ந்து கவலைப்படு வதைத் தவிர வேறுவழி தெரிய வில்லை. திறன் பட நிருவாகம் செய்யவேண்டிய உயர் அதிகாரி களும் இலிகிதர்களும் நேரத்தைக் கடத்துவதிலேயே கண்ணும் கருத்து
தங்களது கடமையை உணர்ந்து காரியமாற்றத் தவறுகின்றனர்.
ஏனையகல்விப்பணிமனைகளுடன் ஒப்பிடும் போது சமகாலத்தில் தோற்றம் பெற்ற ஏறாவூர் பற்று கல்விக் காரியாலயம் இதுவரை சாதித்தது எவை என்ற வினா அதிபர்களினதும், ஆசிரியர்களின தும் அடிமனதை ஆக்கிரமித் துள்ளது. 1988ம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரியர்களுடைய நியமன உறுதிப்படுத்தல் கடிதங்கள் அதிக மானோருக்கு இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அநாதை கள் விதவைகள், ஓய்வூதிய அட்டை யோ அல்லது இலக்கங்களோ இன்னும் கிடைக்கவில்லை. இதற்
மாக இருக்கின்றார்களே தவிர
காகக் கழிக்கப்படும் கழிவுப்பணம் எங்கே செல்கின்றது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களது தேவைகளின் காரணமாக கல்விக் காரியாலயத்துக்கு புதன் கிழமையே வரவேண்டும் என்று அதிகாரிகள் அதிபர்களின் கூட்டங் களில் வலியுறுத்திக்கூறுகின்றார்கள் ஆனால் புதன்கிழமைகளில் கந் தோருக்குச் சென்றால் கதிரை
களுக்கே வணக்கம் செலுத்த
வேண்டியுள்ளது. உரியவர்களைக்
கண்டுபிடித்து காரியம் சாதிப்பது முயற்கொம்பாகவே இருக்கின்றது. இந்நிலை எதுவரை தொடரும் என்பது கடவுளுக்கு மட்டுமே QGAJ GislögELD.
சம்பள உயர்ச்சி தினத்திற்கு ஒரு மாதத்துக்கு முன் அதற்கான படிவம் பொறுப்பான இலிகிதரிடம் ஒப்ப டைக்கப்பட்டும் அவைகளை காணாமற் செய்து விட்டு தேடும் படலமே தொடர்கதையாக உள்ளது. இதனால் உரிய மாதத்தில் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு பல மாதங்களுக்குப் பிறகே வழங்கப் படுகிறது. இதை யாரிடம் சென்று முறையிடுவது? அவ்வாறு முறை யிட்டாலும் சுயவிபரக் கோவை யிலுள்ள இன்னும் என்னென்ன படிவங்கள் காணாமற் போகுமோ என்று அஞ்சுவதால் அதிபர்களும், ஆசிரியர்களும் எவ்வித நடவ டிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பரீட்சைகளின் போது வழங்கப்படும் மேற்பார்வை யாளர் உதவிமேற்பார்வையாளர் கடமைகள் தொடர்ந்தும் ஒரு சிலருக்கே வழங்கப்படுகின்றன. இதனால் ஏனையோர் கல்வி அதிகாரிகளை சந்தேகக் கண் கொண்டு நோக்க வேண்டியநிலை ஏற்படுகின்றது.
அனைத்துக்கும் மேலாக ஏறாவூர் பற்று கல்விப் பிரதேசப் பணிமனை யில் கடமையாற்றிய நிதி உதவி யாளர் மட்டக்களப்பு கல்விக்
காரியாலயத்தி கின்றார். P61(! ULIMIT GDULU 9 600 AD மூடப்பட்டுள்ள என்ற காரணத்தி 5 TsfuLIT GouLLD
அறியக்கிடைக்கி யாளருக்குத் ெ மோசடியா?' GODSELLI ITILGA)' ' , ' ' U வைப்பு' இத படுவது ஆசிரிய களுமே குறிப்ப
சம்பளம் கூட (ஜ
நாட்கள் பிந்தி அத்தோடு முரண் கழிவுகள் தொட களைப் பெறுவ உதவியாளர் இல்லாதது விசன் கின்றது. ஆசிரியர்களின் LJ GOOMILDGO) GOTS, GÎT, 9; Gf GÓT LUGO,Osfa, உருவாக்கப்பட் தானா என்று ே யுள்ளது. வெறு களையும் அதிப பிடிக்கும் நோக் தேடிபொலிஸ் வ பாடக்குறிப்பு பா கேட்டு மிரட்டு தோரணையுடன் மட்டும்தானா? யினதும், அ கடமை. இதனுட செய்யவேண்டிய ஒழுங்கான முன றப்படும் போ கசப்புணர்வு ே படாது. இவ்வுண் ஆசிரியர்களின் காரிகள் காட்டும் தொடர்கதையாக பொறுப்பு வாய் இவ்விடயத்தில் g;áð GálÚ L160öflLD கத்தைச்சீர்படுத்
QlITEr
தி ருகோணமலை மாவட்டத்தில்
11 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் குச்சவெளி ஈச்சிலம்பத்தை ஆகிய பிரிவுகள் இன்னும் பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படவில்லை. இவை உஅ அதிபர் காரியாலயங்களா கவே செயற்படுகின்றன.
இந்த 11பிரிவுகளிலும் கிண்ணியா மூதூர், தம்பலகாமம், குச்சவெளி என்பன முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகக்கொண்ட பிரிவுக
GTTGuð (-SILL G|G06ð0 Gð)||JL1 பார்க்க) இந்த நான்குபிரிவுகளிலும் முஸ்லிம்
அல்லாதவர்கள் பிரதேச செயலாளர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் முஸ்லிம்கள் தமது அன் றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல கஷ்டங்களை எதிர்நோக்கு வதுடன் அபிவிருத்தித் திட்டங் களிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப் படுகின்றனர். தற்போது இலங்கை நிர்வாக சேவையில் கணிசமான அளவு முஸ்லிம்கள் தெரிவுசெய்யப் பட்டுள்ளதனால், இவர்களை இப்
பகுதிகளுக்கு நியமிக்க முடியும்
இது விடயமாக இப்பகுதி மக்களும் சமூகசேவை அமைப்புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களுக் கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் பல தடவை அறிவித்தும் இதுவரை எதுவிதமான காத்திரமான நடவ டிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிரதேச செயலாளர் பிரிவுகளை மீள் அமைப்பது தொடர்பாக நியமிக்கப் பட்ட ஆணைக்குழுவில் முஸ்லிம்
Luperioen 5'lib LPT. GeFUL6uonT6TTñT நிய
இது பாராட்ட விடயமாகும் அ கின்ற முஸ்லிம்பி பிரிவுகளுக்கு
நியமிக்கும் விட செலுத்த வேண் மக்கள் எதிர்பார் (Olg5 TL iri LJIT 4, 2) சம்பந்தப் LIL ( நடவடிக்கை ெ
பிரதேச செயலாளர் பிரிவுகளை என்பதும் இம்மச் மைப்பது தொடர்பாக முஸ்லிம் அவாவாகும. காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. முத்தூரான்
பிரிவும் 鼠 骷 பிரதேச செயலாளர்களும் 霹 璽
மூதூர் 13125 55.348 29387 28 (ஏ. நடராஜா) 54% ÉNGGOTGOofluum 1217、 58865 54872 (அருள் ராசா) 94% குச்சவெளி 3225 12O77 846O (ஜெயசந்திர) 70% தம்பலகாமம் 6015 27.997 13732 (விஜயகுரிய) 50%

இதன் ஜூலை 31- ஒகஸ்ட் 13, 1997
Taser
ல் கடமையாற்று 5க்கு இருந்த காரி சீல் வைத்து து நிதி மோசடி னாலேயே இவரது மூடப்பட்டதாக ன்றது. 'நிதி உதவி தரியாமல் நிதி ' ';|';gr()
Tsujiraoub ico னால் பாதிக்கப் பர்களும் அதிபர் ாக கடந்த மாதச் ன் 25ம்திகதி) சில 3. ULI கிடைத்தது. IL TIL LIT GOT 9 LÍDLIGITö, fİLCIT GOT GINGGITö,35 MÉ, தற்குக் கூட நிதி காரியாலயத்தில் ாத்தை ஏற்படுத்து
நலன்பேண வந்த அங்கு பணியாளர் Tக்கவா அவை டது. இது தேவை யாசிக்கவேண்டி மனே ஆசிரியர் ர்களையும் பிழை குடன் கள்வனைத் ருவதைப்போன்று டத்திட்டங்களைக் வதும், அதிகாரத் ன் செயற்படுவது Edoga Lugoofluogo)6O7. திகாரிகளினதும் ன் ஆசிரியர்களும் பபொறுப்புக்களை றயில் நிறைவேற் து இவ்வாறான தான்ற வழியேற் TGOLDG0U2 GOTSI நலனில் அதி அசமந்தப்போக்கு அமையக்கூடாது. பந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி னையின் நிருவா
துவார்களா?
பப்படவேண்டிய
அதே நேரம் இருக்
ரதேச செயலாளர்
முஸ்லிம்களை யத்திலும் கவனம் டும் என இப்பகுதி க்கின்றனர். இது திகாரத்திலுள்ள வர்கள் உடனடி டு ககவேண்டும் களின் நீண்டநாள்
卡
SS s
E:
邸
557O 391.
46%
3985 O8
6%
3434 183
28% 02%
341 692O
26% 24%
திருமலை வைத்தியசாலை: உயர்ந்த கட்டிடங்களும் குறைந்த சேவைகளும்
தி ருகோணமலை தளவைத்திய
சாலை அரசாங்க இலவச வைத்திய சாலையாக இயங்குகின்றபோதிலும் பணம் செலுத்தி விஷேட கவனிப்பு பெறக்கூடிய பிரிவொன்றும் கூடவே நிழலாக இயங்கிவருகிறது.
83 கலவரக்காலங்களிலும் அதற்குப் பிந்திய நாட்களிலும் எல்லோர் மனங்களிலும் கோயிலாக உயர்ந்து நின்ற தளவைத்தியசாலை இன்று குட்டிச்சுவராகி மக்களின் அரு வருப்பான பார்வையில் மத்தியில்
குறுகி நிற்பதற்கு காரணம் அங்கு
பணிபுரியும் சில வைத்திய பெருந்த கைகளே என்பது ஊரறிந்த சங்கதி சிறிய கட்டடங்களையும் குறைந்த வசதிகளையும் வைத்துக்கொண்டு இனிய நம்பிக்கையான வார்த்தை ளையும் உளமார்ந்த சேவைகளை பும் நோயாளர்களுக்கு வழங்கிச் சுகமளித்த வைத்தியசாலை இன்று LITÁll 9, IBJ 3,60Giulio LIGIT, பளப்பான உபகரணங்களையும் கொண்டிருந்தபோதிலும் பண்பான வார்தைகளையும் மனிதாபிமான சேவைகளையும் இழந்து மக்கள் மத்தியில் தாழ்ந்துபோய் நிற்கிறது, அட்டென்டன்ட் மார்களில் பெரு வாரியானோர் தங்களை டிஎம் ஒ வாக பாவித்துத் தூள் கிளப்பு கிறார்கள் நோயாளர்களுக்கு தங்கள் செலவில் மருந்து செய்வ தாக ஒரு நினைப்பு இவர்களுக்கு இவர்களோடு ஒருவாரகாலம் பழகி céil () (), Giuli Toil Golgi. Gul
வந்தால் அவரது பார்வையில்
சிப் பாய் இனிய
இராணுவச்
அமைதியான மனிதனாகத் தெரியக்
கூடும் அந்தளவுக்கு தாதி மார் நடத்திவருகிறார்கள் இவர்கள் இவர்களினடயே உண்மையான சேவகர்களைத் தேடியே பொறுக்க வேண்டியுள்ளது. தாதி தரத்தில் உள்ளவர்களில் 91 GE59, LDIITIG GOTT GABITALI TGT i 5 (G15
டன் அன்பாகப் பழகுவது பாராட்
டுக்குரியது. ஒரு சிலரைத் தவிரப் பலர் சேவையின் மகத்துவத்தை உணர்ந்தே செயல்படுகிறார்கள்
ஆனால் வைத்தியர்களைப் பொறுத்
தமட்டில் ஒருசில சிகாமணிகள்
ஊரையே கலக்கு கலக்கென்று கலக்குவதால் நேர்மையான வைத் தியர்கள் கூடதலைகுனிய வேண்டி புள்ளது. இங்குள்ள வைத்தியர்கள் பலர் கிளினிக் வைத்து நடத்து கிறார்கள் சிலர் பல கிளினிக் குகளுக்கு விஜயம் செய்து ஊர் மக்களுக்கு ஒடியோடிச் சேவை செய்கிறார்கள் இன்னும் சில மகாத்மாக்களோ தாங்கள் தங்கி யிருக்கும் அரசாங்கவிடுதிகளையே ஆஸ்பத்திரிகளாக மாற்றிய GOLDigiGial IT facif
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இத்தகைய தில்லு முல்லுகளுக்கு சேவையென்று பெயரிட்டழைத்து 'டாகுத்தர் guLJITILDET GO) DI " ' , GOOTLÊS LIGGÖT GOof னார்கள் என்பது உண்மை இன்று ിഞ്ഞഥ പ്രൂuിങ്വേ, ബ மத்தியில் இவர்கள் வெறும் வியாபாரிகளாகவே மதிக்கப்படு கிறார்கள் இத்தகைய ஈனச்செயல் リfamma LILos Locmai cm cm。 வசனப் பிரயோகங்கள் மேற்
தொழில் தாழ்ந்து போய் உள்ளது ஆஸ்பத்திரி வைத்தியர்கள் பிரைவேட்டாகத் தொழில் செய்யும் போது அவர்களது கிளினிக்கு களுக்கு ஆஸ்பத்திரி மருந்துகள் கடத்தப்பட்டிருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பது பொது LDó, J. Grill GT LJ GJ G1) TGot (85 GT Gól. இவர்களது பணம் பண்ணும் வேகம்
இந்தக் கேள்விக்கு மேலும் வலுவூட்டுகிறது. இவர்களதுகிளினிக்குக்குநோயாளி
ஒருவர் போனால் சில மருந்துகள் வழங்கப்படுகின்றன மறுநாள் ஆஸ்பத்திரிக்கு வருமாறும் கேட்கப்படுகிறார்கள் இவ்வாறு Gao Call of God, flat) LIGOTLE கட்டிய நோயாளி ஆஸ்பத்திரிக்கு போகும் போது முகமெல்லாம் JaoaoIIT, LIGIOOTLD (GUIs)) வைத்தியரால் ராஜ கவனிப்புக்கு உள்ளாக்கப்
படுகின்றார் ஆனால் ஏனைய
நோயாளிகள் ஏனோ தானோ வென்று கவனிக்கப்படுகிறார்கள்
இத்தகைய ராஜ கவனிப்புகளால் ஆஸ்பத்திரிக்குப் போக தீர்மானிக் கும்புத்திசாலிகளான நோயாளிகள் யாராவது ஒரு வைத்தியரிடம் பிரைவேட் செக்கப் செய்து 9, LIL GOOTILÉ GT GÖTAD (GL ILLIMIGA) அட்வான்ஸ் கட்டிவிடுகிறார்கள் விபரம் புரியாதவர்கள் இலவச
ஆஸ்பத்திரி என்று நம்பிக்கொண்டு
அட்மிட் ஆகுவதால் கடனே" என்று கவனிக்கப்படுகிறார்கள் ஆஸ்பத்திரிக்கு அருகில் குவாட்டஸ் களில் கூட பிரைவேட்பிரக்டிஸ்' ஒகோவென்று நடக்கிறதென்றால் இந்தத் தந்திரம்தான் காரணம் இன்னொரு சிறப்பு ஆஸ்பத்திரி யில் அனுமதி பெறும் அவசர நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்ய குவாட்டஸ்களில் இருந்து வைத்தி யர் வர பல மணி நேரம் கூட ஆக லாம் ஆனால் குவாட்டஸில் வைத்தியத்திற்காக வரும் ஒரு நோயாளிக்கு சிகிச்சைசெய்ய அந்த வைத்தியர் ஆஸ்பத்திரியில் கடமையில் இருந்தாலும் கூட சில நிமிடங்களில் பறந்து வந்து விடுவார் அந்த அளவுக்கு பணத்தில் கரிசனை ஒவ்வொரு புதுவைத்தியரும் வரும் பொழுது சில நாட்களுக்கு மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவரது சேவையையும் பணிவான வார்த்தை களையும் மக்கள் வியந்து பாராட்டு கிறார்கள். ஆனால் காலப்போக்கில் சகவாச தோஷத்தால் பணம் பண்ணும் வியாபாரிகளாக இவர்கள்
மாறும் போது மதிப்பிழந்து
போகிறார்கள் இவ்வாறு உயர்ந்து தாழ்ந்து போன பல வைத்தியர்கள் திருகோணமலை ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்
பிரைவேட் தொழில் செய்யாத பிரைவேட் பிராக் டிஸ் செய்தும் நேர்மையாகத் தொழில் புரியும் வைத்தியர்களும் இருக்கிறார்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளர் களை பண்புடன் உபசரிக்கும் மனப்போக்குக்கொண்டோர்கள் பலர் இருக்கிறார்கள்
ஆனால் வியாபார வைத்தியர் களையும் இவர்களையும் பிரித்தறி வதென்பது பாமரன் ஒருவனுக்கு கஷ்டமான காரியமே
கொள்ளும் அளவிற்கு வைத்திய விவேகி

Page 4
ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
ータ
动
தமிழ் மக்களுக்கென்றும், முஸ் லிம் மக்களுக்கென்றும் தனித்தனி யாக ஆலயடிவேம்பு, கருங்
கொடித்தீவு என்ற பிரதேசசபைகள்
பிரிக்கப்பட்ட 1990க்குப் பிற்பாடு இரு பகுதிகளுக்குமான எல்லைக ளுக்காக சர்ச்சைகள் உருவாகிய பின்னைய காலகட்டங்களில் தமிழ் பிரதேசமான ஆலயடிவேம்பு பிரதேச எல்லைப் பகுதிகளை ஊடறுத்து அடிக்கடி கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோ கங்கள் நடத்தப்பட்டு வருவது என்பது, அண்மைக்காலமாக தமிழ் புத்திஜீவிகளின் கவனத்தில்பெருத்த கவலைகளை ஏற்படுத்தி வரு கின்றது. 1995ன் இறுதிப் பகுதியிலிருந்து இன்றுவரைக்குமாக சுமார் ஒன்றரை வருட காலப் பகுதியில் உயிரிழப் புக்கள், கால் கை ஊனங்கள், வீடு பொருள் வியாபார ஸ்தலங்கள் சேதமாக்கப்பட்ட நடவடிக்கைக ளாக சுமார் நான்கு சம்பவங்கள் தலைவிரித்தாடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல அரசியல் கட்சித்தலைவர்களும் அவ்வப்போது கண்டனங்களும், பத்திரிகை அறிக்கைகளும் விடுத்த போதும் இந்நடவடிக்கைகள் வேதா ளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகவே தொடருகின்றன.
1995 நவம்பர் 07
அம்பாறை வீதியில் ஒரு முஸ்லிம் பொலிஸ் சுடப்பட்டதையடுத்து இக்கோரத் தாண்டவம் அரங்கே றியது. சுமார் முப்பது நிமிடங்க ளுக்குப் பின் அம்பாறை வீதியிலி ருந்து ஆர் கே எம் வீதியை ஊடறுத்து உள்ளே புகுந்த முஸ்லிம் பொலிசாரும் முஸ்லிம் ஊர்காவற் படையினரும் தமிழ் மக்கள் மீதான தமது வேட்டையை ஆரம்பித் தார்கள். பைபிள் படித்துக்கொண்டும், சாப் பிட்டுக்கொண்டும், மேசன் வேலை செய்து கொண்டும் வீடுகளில் இரு ந்த நான்கு அப்பாவி பொதுமக்கள் அந்தந்த இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இசீவ ரெத்தினம் (65), சீ விஜயரெத்தினம் (20), க. எலிசபெத் பொன்னம்மா (இவர்கள் மூவரும் அக்கரைப் பற்றைச் சேர்ந்தவர்கள்) எம். சிறீ தரன் (21) ஆகிய நால்வருமே பலிக் கடாக்கள் ஆக்கப்பட்டவர்களாகும்.
1996 ஜூன் 29
அக்கரைப்பற்று மாயழகு வீதி வீரக்குட்டி வீதி, பழைய மார்க்கட் வீதி, பன்சாலை வீதி ஆகிய எல் லைப்புற குடியிருப்புக்களை நோக்கி இரவு வேளைகளில் அடிக்கடி கண்மூடித்தனமான துப்பாக்கிப்
பிரயோகங்கள் காரணமின்றித் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன. புலியா கிலியா என்று புரியாத வகையில் ஜூன் 27,2829ம் திகதிக ளில் பொலிஸாரும் ஊர் காவற் படையினரும் இந்நடவடிக்கை களை மேற்கொண்டு வந்தனர். இத்தினங்களில் மின்சாரத் தடை ஏற்படுத்தப்பட்டு கிரனைட் ஒன்று வெடிக்கவைக்கப்படும். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளை நோக்கி குண்டு மாரி பொழியும் பல மணித்தியால யங்கள் தொடரும் இந் நடவடிக் கைகளின் போது குடியிருப்புக் களில், வீட்டுக்கதவுகளில் கீழிருந்து ஐந்து அங்குலம் உயரத்தில் துப் பாக்கிரவைகள்துளைத்து ஊருடுவி
உள்ளறைச் சுவர்களில் ஆழமாகப்
பதிந்திருக்கும் இது இன்றுவரை
g:TL of goTITUGTGT601
இச்சம்பவங்களின் போது சாகாம வீதியிலுள்ள தமிழர்களுக்குச் | சொந்தமான பிரபலமான சில கடைகளும் குறிவைக்கப்பட்டன.
சுரேஸ் டெய்லர் கடை சல்லடை
பாக்கப்பட்டதுடன் பல கடைகளும் சேதமாக்கப்பட்டன. வர்த்தக ரீதி யான பழிவாங்கல்களும் இதில
டங்குமென்று ஊர்ஜிதப்படுத்
தப்படாத செய்திகளும் அடிபட்டன. தமிழ்ப் பகுதிகளின் எல்லைப் புறங்களில் திட்டமிட்டு நடத்தப் | பட்ட இச்சம்பவங்களின் போது |
தமிழ்மக்கள் தமது உயிரைக்கையில் பிடித்த வண்ணம் இரவுகளை விடியவைத்தனர் என்பதுடன்
எச்சமயத்திலும் எதுவும் நடக்கலாம் | என்ற அச்சத்துடன் பகல் வேளை களில் கூட உயிர் தப்பியோட
முட்டை முடிச்சுக்களுடன் ஆயத்த மாக காலந்தள்ளினர் 'குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி எல்லைப்புற தமிழ் மக்களை இடம்பெயரச் செய்வ தற்கே திட்டமிட்டு இத்துப்பாக்கிப் பிரயோகங்கள் மேறகொள்ளப் பட்டு வருவதாக தமிழ் மக்கள் நம்பவேண்டிய நிர்க்கதியும் சூழ் நிலையும் தோன்றியிருந்தது என செய்திப்பத்திரிகைகள் கூறின. (தினகரன் 03.07.96, 04.07.96 வீரகேசரி 03.07.1996)
1996 நவம்பர் 15
முஸ்லிம் பகுதியில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. ஒரு அரச வீரரின் துப்பாக்கியை யாரோ எடுத்துக் கொண்டு ஓடி எங்கோ வீசிவிட்டு ஒடியிருந்தான்
அது ஆற்றிலே போட்டு குளத்திலே தேடிய கதையாய் ஆனது சம்பவம் நடந்த பகுதியைத் தாண்டி வந்து
தமிழ்ப் பகுதியின் எ களை ஊடறுத்து மாய நோக்கி பொலிசார்க தொடங்கினார்கள் பு கூரைகள் ஊடைந்து முனியாண்டி கணே நாட்டாமை படுக இவரது இடதுகை நிர செயலிழந்து போனது
1997 ஜூன் 13
அக்கரைப்பற்று பஸ்த திலிருந்து நூறு யா SETTS, TLD siš sfuga)|JST GIT பொயின்ற் ஐ நோக் LD GONFALLUGITIGNSNÄ) EL GOLD சார் வந்துகொண்டி கிரனைட் ஒன்று வுெ இச்சம்பவத்தில் ய
goly 68OLLLUGSão 680au).
இதைத் தொடர்ந் பகுதியான இராமகி
5 ITá நடையாகவும், சைக்கிள்
களிலும் சுற்றிக்கொண்டு ֆiհսկմ விடுதலைப்புலிகள், முகாம்களிலும் இடையிடையே ரோந்து செல்வதி லும் ஈடுபடும் படையினர், மூடப் பட்டுபோன (தமிழ்) இயக்கங் களின் அலுவலகங்கள், வாழைச் சேனை நகருக்குள் வந்து போ வோரை மிரட்டி சோதனையிடும் ராசிக்குழுவினர், ஒவ்வொரு நிமிட மும் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இழுத்து மூட தயாரென காத்தி ருக்கும் அலுவலங்களும், கடைக ளும், இதுதான் இன்றைய வாழைச் சேனை நகரம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே புலிகள் படையினரின் மோதலின் போது அல்லது அதற்கு பின்னரான படையினரின் தேடுதல் சுற்றிவ ளைப்புகளின் போதுகாயமடையும் அல்லது கொல்லப்படும் பொது மக்களின் எண்ணிக்கை வாழைச் சேனையில் மிக அண்மைக்காலமாக
அதிகரித்து கொண்டு வருவதாக தெரிகிறது.
15 07.97 ിg ഖ ഖTu&ിയ്ക്കൂഥ $Tഞ്ഞുഖഞൺ\ി ഖTങ്ങല്ക്ക് யிலிருந்து ரோந்து சென்ற படையினர் மீது புதுக்குடியிருப்பில் வைத்து புலிகள் தாக்குதல்
நடத்தினார்கள் இத்தாக்குதலின் போது ஒரு புலி உறுப்பினரும்மூன்று படையினரும் கொல்லப்பட்டார்கள் இச் சம்ப வத்தை தொடர்ந்து இங்குள்ள பொது மக்கள் உடனடியாக புதுக் குடியிருப்பைவிட்டு அயல் கிராமங் களுக்கு ஓடினார்கள் தாக்குதல் நடந்து முடிந்த பின்னர்
அவ்விடத்துக்கு வந்த (UN 9, IT LÊN LUGO) LLIG GOT fi ருப்பை நோக்கி ெ துப்பாக்கி வேட்டுக் தனர்.
sổ{b} g(GT55 (9, Lô (ằ6u தீவைத்தனர் வீடு ளேயிருந்த தொன
(ILLtagóT, GusGoors ஏனைய வீட்டுத் த ஆகியவற்றை அடி d;l&OT.Tf3; GT.
படையினரின் இந்: டத்தில் 67 வீடுக கொளுத்தப்பட்டத வீடுகளில் இருந்த வி கள் முற்றாக அடித் பட்டதாகவும் மட்ட
 
 

SLSLSLSL
,- (
லைப் பகுதி ழகு வீதியை ண்டபடி சுடத் ல வீடுகளின் சிதறியதுடன் ஸ் என்னும் Tulu (UDI) DIT ft ந்தரமாகவே
ப்புநிலையத்
ர் தூரத்தில் சென்றி Fl g:Tკვივს 7 50 39, T3, QUITs) ருந்த போது படித்துள்ளது.
ாரும் காயம்
து தமிழ்ப் ருஷ்ணமிசன்
வீதி, கமலகம் வீதி எனபவற்றை
ஊடறுத்து உள்ளே புகுந்த பொலிசா ரும் ஊர்காவற்படையின்ரும் தமிழ் மக்களது வீடுகளை நோக்கி சரமாரி யாகச் சுட்டுத் தள்ளினர். 'எங்கே யடி உங்கட புலிகள் வெளிய வரச் சொல்லுங்கடி' என்று அலறியடித் துக்கொண்டு ஓடிய குடும்பபெண்க ளைப் பார்த்து வீராப்பு பேசவும் இவர்கள் தவறவில்லை.
ஒரு வீட்டுக்குள் குடும்ப பெண் ணொருத்தி குண்டடிபட்டு அலறிய போது துப்பாக்கி வீரர்கள்
அவ்விடத்தை விட்டு அகன்றதாக
தெரிய வருகிறது. ஏற்கெனவே பயங்கரவாத சம்பவ மொன்றில் கணவனை இழந்த மூன்று பிள்ளை களின் தாயாரான வண்ணமணி கோணேஸ்வரியே (33) இச்சம்ப வத்தில் தொடை எலும்பு பாதிக்கப் பட்டு மட்டக்களப்பு பெரியாஸ் பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்
GINTITAT
பொலிசாரின் அன்றைய நடவடிக்
கைகளின் போது சாகாம வீதியில் வழிமறிக்கப்பட்ட 'ஹீரோ கொண்டா' (இல140-5871) நடு
வீதியில் எரிக்கப்பட்டது. தேசிய
சேமிப்பு வங்கியில் எழுதுவினை ஞராக கடமை புரியும் கே தங்கவடி GQJab GT GT LIGJ fisit (SLDITULLITIT சைக்கிளே இதுவாகும். இவர் தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தன் மீது குறி பார்க்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்புவதற்காக சைக்கிளைப்போட்டு விட்டு உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள ஒடித்தப்பிய போதே
அவரது சைக்கிள் எரிக்கப்பட்டது.
(இவரது பொலிஸ் முறைப்பாட்டு இல,167-98/எம்.ஓ.ஐ.பி)
இராமகிருஷ்ணன் விதியில் வசிக்
கும் திருக்கோவில் பிரதேச செயல கத்தில் கணக்காளராக கடமைபுரியும் நா குகதாசன் என்பவரது வீடு சல்லடையாக்கப்பட்டது. மூடப் பட்ட கதவுகளை ஊடறுத்து சென்ற துப்பாக்கி ரவைகள் அறைக் குள்ளிருந்து தொலைக்காட்சிப் பெட்டி ரேப்செட் பல்வேறு பொரு ட்களையும் நாசமாக்கியிருந்தது (இவரது பொலிஸ் முறைப்பாட்டு இல, 176-104/எம்.ஓ.ஐ.பி) கமலகம் வீதியில் பத்மராஜா ஆனந் தியின் வீடு, இராமசாமி இராஜேந் திரனின் தேனீர்க்கடை, கே. காசுபதி யின் சில்லறைக் கடை உட்பட பல வீடுகளும் கடைகளும் பாதிக்கப்பட் டுள்ளன (இது தொடர்பான செய்திகள் 18.06.1997 வீரகேரி, தினகரனில் பிரசுரமாயின)
நீண்ட இருண்ட அவலங்கள் தொடரும் இப்பகுதிமக்களுக்கு
தகுந்த நிவாரணங்களும் இதுவரை
கிடைத்ததாகத் தெரியவில்லை. பொலிசுக்கு சென்று முறைப்பாடு செய்வதற்கே அச்சமுறும்இவர்களது முறைப்பாடுகள் ஏனோதானோ என்று எழுதப்பட்டு கையெழுத்து வாங்கப்படுகிறது. என்ன நடந்தது. என்ன சொல்லப்பட்டது என்ன எழுதப்பட்டது என்று தெரியாமலே சிங்களத்தில் எழுதப்படும் முறைப் பாடுகளுக்கு கூனிக்குறுகி கையெ ழுத்துப் போட்டு விட்டு பெ முச்சு விடும் நிலைமைகளே இப்பகுதி தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. (பயிரை மேயும் வேலிகளிடம் உயிரைக் காக்க மன்றாடுவது எங்ங்னம்) 'இம்மாதிரியான சில நடவடிக்கை களைத் தடுக்க முய்ன்ற ஏ.எஸ்.பி. சுரேஸ்நாதன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார் என வீரகேசரி பத்திரிகை செய்தி 25.06.97ல் கூறுகிறது. இதுதவிர தமிழ் - முஸ்லிம் எல்லைப்பகுதிகளை ஒட்டிய மூன்று பிரதான வழிப்பாதைகள் கடந்த ஒருவருடத்துக்கும் (Ειρου Π. Φ முள்வேலியிட்டு பொலிசாரினால் அடைக்கப்பட்டுள்ளது. சிங்கள மகாவித்தியாலய வீதி, பன்சாலை வீதி, மாயழகு வீதி என்பனவே இவைகளாகும். இவற்றுக்கான காரணம் இன்றும் பொது மக்க ளுக்கு விசனத்துக்கும், வேடிக்கைக் கும் உரியதாகவே இருக்கிறது. (இதில் சிங்கள மகாவித்தியாலய வீதி பொதுமக்களால் பலவந்தமாக திறக்கப்பட்டுள்ளது.) திருக்கோவில் ஆலயடிவேம்பு என்னும் தமிழ்ப் பிரதேசங்களை யும் கருங்கொடித்தீவு,அட்டாளைச் சேனை என்னும் முஸ்லிம் பிரதே சங்களையும் உள்ளடக்கியதாகவே 9ւնա5ք Quiroslot) քloa) ամ உள்ளது. ஆகவே இனம் மதபேதம் பார்க்காது பொது மக்கள் மீது உண்மையான பாதுகாப்பையும் கெளரவத்தையும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும், அரச இறைமையின் கண்ணியத்தை காக்கக்கூடிய தாகவும் தமது பகுதிகளை (திருக் கோவில் / ஆலயடிவேம்பு) உள்ள டக்கியதாக தனியான பொலிஸ் நிலையமொன்று தமக்கு வேண்டும். அல்லது விகிதாசார அடிப்படையில் பொலிசார் நியமிக்கப்படும் பட்சத் திலேயே இவ்வகைப்பட்ட அத்து மீறிய அராஜகநடவடிக்கைகளுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதே 'முஸ்லிம் தனி பலகு கோரப்படும் அம்பாறை மாவட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களின் அளப்பெரிய அங்கலாய்ப்பாகும்.
நெற்றிக்கண்ணன்.
Guégsff SMSIT புதுக்குடியி டில் மற்றும் களைத் தீர்த்
லிகளுக்கும் E. Glcó el GT Ang g. TL GU
ட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.
துரைராஜசிங்கம் சரிநிகருக்கு தெரிவித்தார்.
கனகையாசங்கரமூர்த்தி (51) என்ற
இலங்கை மின்சார சபை ஊழியர்
ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கா னார். இதைவிட வீதிகளில் அகப்
பட்ட பல் பொதுமக்கள் படையி
துக்குடியிருப்பு
lUQULLq. 95 GMT MTL JTL II, 9, GİT து நொருக்
வெறியாட் தீவைத்து TS, GLE, 32 உடுப்பொருட் நொருக்கப் களப்பு மாவ
னரின் மிருகத்தனமான தாக்குத லுக்கு உள்ளானதாகவும் தெரிய வருகிறது.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந் தும் புலிகளின் நடமாட்டத்தை அறிந்ததுமே பொது மக்கள் வீடுகளை விட்டு அயல்கிராமங் களுக்குதப்பியோடியதாலேயே பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக
வும் தெரிகிறது.
வாழைச்சேனையில் நிலைகொண
டிருக்கும் 14வது பிரிகேட்டின் பொறுப்பாளர் கேர்னல் சில்வா விடம் இது பற்றி முறையிடப்பட்ட தற்கு இது புலிகளின் செயலாக இருக்கலாம். அல்லது இதுகோடை காலமென்பதால் தாக்குதலின் போதுதீப்பற்றியிருக்கலாமெனவும் கூறியதாகவும் மட்டக்களப்பு பாரா ளுமன்ற உறுப்பினா ஒருவர் 95660) GWOLULULLITT. எரிந்து சாம்பலாகி சுடுகாடாக இக்கிராமம் காட்சியளித்ததாகவும் இக் கிராமத்தைச் சேர்ந்த 2800 பேரும் இரண்டு நாட்களின் பின் னரே ஐ.சி.ஆர்.சி.யினரின் உதவி யுடன் மீண்டும் தங்கள் இருப்பி டங்களுக்கு சென்றுள்ளார்கள். வாழைச்சேனை மக்கள் ஒவ்வொரு கணங்களையும் அச்சமும் பீதியும் நிறைந்த ஆயுதம் தரித்தோரின் நிழல்களுக்கு கீழேயே தங்கள் வாழ்க்கையை இன்னமும் ஒட்டிக் கொண்டுள்ளார்கள்
எம்.பிரவினா

Page 5
( சின்ற இதழில் தான் தமிழர்
விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களின் படுகொலை தொடர்பாக எழுதி யிருந்தேன். இந்த இதழில் இன்னொரு படு கொலைதொடர்பாக எழுதவேண்டி வரும் என்று அப்போது யாரும் நினைத்திருக்க முடியாது. ஆனால் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ.எச்.மஹ்ரூப் அவர்களின்படு கொன்ல அந்த நிலைமையை உருவாக்கிவிட்டுள்ளது. திருமலையில், அதுவும் ஒரு சில நாட்கள் இடைவெளிக்குள் நடந்த இந்த இரண்டு படுகொலைகளும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன சமீபகாலமாக அரசியல்வாதிகளின் கொலைகளுக்கு காரணமான கோஷ்டி மோதல்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே தான் நடந்து வந்தன. இந்த மோதல்கள் காரண
இரண்டு கட்சிகளதும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கொல்லப் பட்டார்கள். இவர்களின் வரிசையில் இறுதியாக நடந்த படுகொலைதான் நாலந்த எல்லாவல என்ற இரத்தின புரி மாவட்ட பொ.ஐ.மு. பாராளு மன்ற உறுப்பினரின் படுகொலை யாகும்.
இப்படுகொலைகள் தெற்கில் நடந்து கொண்டிருக்கையில் வடக்கு கிழக்கில் இத்தகைய அரசியல் படுகொலைகள் அற்ற ஒரு சூழ் நிலை நிலவியது. அரசியல்வாதி கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு தமது அரசியல் நடவடிக்கை களில் ஈடுபட முடிந்தது. அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகா மலேயே கிழக்கு மாகாண அரசியல் |வாதிகளால் இயங்க முடிந்தது. ஒரு சில அரசியல்வாதிகட்குப் புலிகளு டன் தொடர்புகளும் கூட இருந்து வந்துள்ளது. ஆனால், தங்கத்துரை அவர்களது கொலையுடன் இந்த நிலைமை முடிவுக்கு வந்துவிட்டது. பழைய படியும் புலிகள் எதிர் அரசியல் கட்சியினரைக் கொல்லும் தமது நடவடிக்கையை ஆரம்பித்துவிட் டார்களா என்ற கேள்வி எழுந் துள்ளது. தங்கத்துரை அவர்களை புலிகளே கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளவர்கள் அக்கொலைக்கு எந்தக் கண்டுகொள்ள முடியாத போது இவ்வாறான ஒருமுடிவுக்கு வருதல் தவிர்க்க முடியாததே
காரணங்களையும்
உண்மையில் இக்கொலைக்கு புலி கள் தான் காரணமா என்ற கேள்வி க்கு தெளிவான பதில் தரக்கூடிய
வரை கிடைக்கவில்லை. ஆனால் பொலிஸாரினதும் தொடர்பு சாதனங்களினதும் அபிப்பிராயம் புலிகளது வேலையே இது என்பதாகவே உள்ளது. பொதுவா கவே, இலங்கையின் அண்மைக் கால அரசியலில் நடைபெற்ற அனைத்துப் படுகொலைகட்கும் புலிகளே காரணம் என்ற அபிப்பி ராயமே நிலவி வருகிறது. இது லலித் அத்துலத்முதலி படுகொலை யில் இருந்து தொடர்ந்து வருகின்ற ஒருநிலைமை ஆகும். ஆனால் எந்த விசாரணைகளும் இவற்றைப் புலிகளே செய்தார்கள் என்பதை உறுதி செய்வதாக முடிவடைய வில்லை. வெறும் அபிப்பிராய LDL LI MÉJI 5 GriffNG GUGULJ EGG TIJ GOOGOOT களும் நின்று விடுகின்றன. இந்த புலிகளே காரணம் என்று தெரிவிக்கின்ற நிலையானது உண்மையில், பல்வேறு கொலை
மாக ஐதேக பொஐ.மு ஆகிய
யாளிகட்கும் கூட வாய்ப்பான ஒரு
விடயமாகிவிட வாய்ப்புண்டு
என்பதை பலரும் மறந்துவிடு கிறார்கள் பொலிஸாரும் தமது விசாரணைச் சிரமங்களை இலகு 6)Tü, dild, Glo, TÇİ GİT, L|Gölü, GaI செய்தார்கள் என்று கூறுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் இது எவ்வளவு தவறான முடிவுக்கு இட்டுச் செல்கின்றது என்பதை லலித் அத்துலத்முதலி தொடர்பான விசாரணைகள் தெளிவுபடுத்து கின்றன.
புதிய அரசாங்கமும் பதவிக்கு வந்த போது எல்லாவற்றுக்கும்புலிகளை
தாக விசாரணையின் முடிவுகள் இது
குற்றம் சாட்டும் நடவடிக்கையை
எதிர்த்தது. ஆனால் விரைவிலே யே அதுவும் புலிகளை காரணமாகக் கூறும் முடிவுக்கு இலகுவாக வந்துவிடத்தயாராகிவிட்டது. அது வும் புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின் அரசாங் கத்தின்நிலைப்பாடு இதுவாக மாறி விட்டது. இது விசாரணையில் ஈடுபடும் பொலிஸாருக்கு விசார ணையை நடத்துவதற்கு வாய்ப்பான ஒரு நிலையாக உள்ளது புலிகள் தான் காரணம் என்று முடிவு செய்தலின் காரணமாக குற்றவாளி களை தேடுவதும் கூட அவ்வளவு முக்கிய மற்ற விடயமாகிவிடுகிறது. இப்படி நான் எழுதும் போது இக்கொலையை புலிகள் செய்யவே இல்லை என்று சாதிப்பதற்காக எழுதுவது போலத் தோன்றலாம். ஆனால் எனது நோக்கம் அது வல்ல புலிகள் தான் இக்கொலை யை செய்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை கொண்டிருப்பதற்கும் விசாரணையே இல்லாமல், அல்லது அது முடிய முதலே புலிகளே செய்தார்கள் என்று சாதிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு முன்னையது உண்மைக் குற்ற வாளியை கண்டுபிடிக்க உதவக் கூடிய திறந்த விசாரணையை நடத்து
வதற்கான சந்தே GSlg TJ 60 Goor 560 GT இலகுவாக யார்மீத சுமத்திவிடும் அவ பொலிஸாரின் இ களாலும், தொடர் இந்த மனப்பான் குற்றவாளிகள் தப் என்பதை வலியுறு நான் சொன்னதற்கு மற்றப்படி புலி கட்சிகளையும் அ களையும் தாக்குவ LIITL ITU, GNU, IT GOSTI வந்தவர்கள் என் கில்லை. தவிரவு
2) GIFTET, GO) GITT EGIJÍT
DL சொல்லவும் முடிய கொலைகளுக்கு டிக் காரணங்கள் வேண்டியதில்ை சென்ற இதழிே
இப்போது ஐ. மஹ்ருட் அவர்கள் கிழக்கில் மேலும் ஏற்படுத்தியுள்ள யைப் பொறுத்தவ யான புலிகளது என்று பார்க்கக் പ്രnിTഞ്ഞ ബ யாது தங்கத்து மானால் துரோக தலைமையின் ட ( மஹ்ரூப் மஹ் படுவதற்கான கா மஹ்ரூப் அவ மாகாணத்தில் புலி லுக்கு சவால் ஆ மன்ற உறுப்பின யாது இறக்கக்கன கடத்தப்பட்ட மு:
பங்களுடன் தொ
ருந்ததை தவிர ெ ஒரு அரசியல் எ
 

ജnഞ്ഞ ബി 31
ஒகஸ்ட் 13, 1997
H
ம் மற்றையது
நடத்தாமலே ாவது குற்றத்தைச்
FULD. ந்த நடவடிக்கை புசாதனங்களின் மையாலும் பல பிவிடுகிறார்கள் |த்துவதே இதை நகாரணம் கள் அரசியல் வற்றின் தலைவர் தை தமது கோட் டு செயற்பட்டு பதை மறுப்பதற் ம் தங்கத்துரை
கொள்ள முடியாது.
அதுவும் கிழக்கில் முஸ்லிம்கள் மீதான புலிகளின் நடவடிக்கைகள் பலத்த உணர்வலைகளை தட்டி விடலாம் என்பதால் இந்த விட யத்தில் தாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து புலிகள் உணர்ந்துள்ளதாக கூறிவந்துள்ள நிலையில் இது நடந்திருக்கிறது. அண்மைக்காலமாக புலிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடை யிலான உறவு சீர்ப்பட்டு வருவதாக ஒரு கருத்து பொதுவாக தெரிவிக் கப்படடது. இத்தகைய ஒரு நிலையில்தான் இந்த இறக்கக்கண்டி சம்பவம் நடைபெற்றது. இச்சம் பவத்தை அடுத்து நடந்த மஹ்ரூப்
படுகின்ற விடுதலை இயக்கங்கள்
இரண்டுக்குப் பதில் இரண்டாயிரம்
ITU356
கள் கொன்றிருக்க ன்று அடித்துச் ாது அவர்களின் EL IL TULLO D L GOT இருந்துதான் ஆக என்பதை நான்
யே குறிப்பிட்
ীে LD . [] , கொல்லப்பட்டது பதட்டநிலையை து. இக்கொலை ரை அது உடனடி அரசியல் எதிரி 5. ta-U SPCU)GIUS று சொல்ல முடி ரயை வேண்டு மிழைத்த தமிழ்த் ட்டியலில் ஒருவ டியும். ஆனால் ரூப் கொல்லப் 600 TLD GT GÖTGOT?
தேக
ர்கள் கிழக்கு களுடைய அரசிய 60 ? (U5 UTTIT(05
என்று கூற முடி டியில் புலிகளால் லிம்களின் குடும் டர்பை கொண்டி IGLIGOLLITGOT ரியாக அவரைக்
அவர்களின் கொலை இந்தக கருத்தை மேலும் கேள்விக் குள்ளாக்கியுள்ளது.
ஆக இன்றைய கிழக்கில் எழுந் துள்ள நிலைமையைப் பார்க்கும் போது இக்கொலையின் மூலம் புலிகள் எதைத்தான் சாதிக்க விரும்புகிறார்கள்
பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் அவர்களது கொலையை கிழக்கின் அரசியல்வாதிகளை கொல்லும் ஒரு நீண்ட திட்டத்தின் இரண்டாவது சம்பவமாக கொள்வதா அல்லது இதை இறக்கக்கண்டி விவகாரத் துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக கொள்வதா? முதலாவதே காரணம் என்பது பரவலாகப்
பேசப்படுகிறது. கிழக்கின்
p. 600T 60)LDUIJFT 601
பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் நீங்கலாக ஏனையோரை கொல்வது புலிகளின் திட்டங்களில் ஒன்று என்று புலிகளிடமிருந்து கசிந்த தகவல்கள் தெரிவிப்பு தாகவும் கூறப்படுகிறது. இவையெல்லாம் எவ்வளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், நாம் திரும்பவும் வலி யுறுத்தி கூறவேண்டிய ஒரு விடயம் இருக்கிறது.
கள், அவை எவ்வளவுதான்நியாயப்
தனிநபர் அரசியல் படுகொலைகள் அரசியல்வெற்றியையோ விடுதலை யையோ தரப் போவதில்லை. சூழவுள்ள மக்களின் மன உணர்வு களை மதிக்காது செய்யப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு அரசியல் இயக்கம் தனது சவக்குழியை தானே வெட்டுகின்ற நடவடிக்கையாகும்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடு
தமது விடுதலைப் போரை தமது அரசியல் பலத்திலும் மக்களது அசைக்க முடியாத இணைந்த பலத் திலும் நின்றுதான் நடத்த முடியுமே தவிர மாற்றுக் கருத்துக்களையும் சிந்தனைகளையும்- அவை எவ்வள வுதான் எதிரிநிலைக் கருத்துகளாக இருப்பினும் தாக்குதலை அடிப்ப டையாகக் கொண்டு வளர்வ தில்லை. அதுவும், கருத்துக்களை தனிநபர்களை அழிப்பதன்மூலமாக அழிக்க முனைவதன் மூலம் எதை யும் சாதிக்க முடிவதில்லை. உண்மையில், எதிர்க்கருத்துக்களை எதிரில் நின்று பேசுபவர்களை அழிப்பதன் மூலம் அடக்கப்படும் அக்கருத்துக்கள் தமது சொந்த இயக்கத்துள்ளே மறைமுகமாகவே ஊடுருவவே செய்ய முடியும் இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு இந்த நிலைமை உட்களையெடுப்பாக வளர்வதும் அதுவே மொத்த இயக்கத்தின் அழிவுக்கான அடிப்ப டையாக மாறுவதும் தவிர்க்க முடி யாத விடயங்களாகிப்போய்விடும். தங்கத்துரையும் மஹ்ருபும் இரண்டு தனி மனிதர்கள் மட்டுமே அவர் களை அழிப்பதன் மூலம் உயர்ந்த பட்சம் ஒரு இயக்கத்தால் சாதிக் கப்படக்கூடியது இரண்டு வாய் களை அடக்குவது மட்டுமே ஆனால் இது இரண்டாயிரம் வாய் கள் எதிராக கிளம்ப வழிவகுத்து விடுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் விடுதலை பற்றிய உண்மையான அக்கறையுடன் போராட்டத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தால், இத்தகைய படுகொலை மூலமாக பெறக்கூடிய அரசியலில் தமது போராட்டத்தை நிலைநிறுத்தி நடாத்துவது, அந்த அக்கறைக்கே எதிரான ஒரு செயற்பாடாகும். இந்தப் பத்தியில் பல தடவைகளில் நாம் சுட்டிக்காட்டியது போல, இத்தகைய அரசியல் படுகொலை
படுத்தக்கூடிய காரணங்களை கொண்டிருப்பினும் விடுதலை அரசியலுக்கு நேரெதிரான விளைவு களையே தரும் தந்திருக்கின்றன. சகிப்புத்தன்மையும் பொறுமையும் அற்ற அரசியல், விடுதலை அரசியல் அல்ல. அது விடுதலைக்கு எதிரான அரசியலே. படுகொலை அரசியலை நிறுத்தாத வரை புலிகள் எந்த ஒரு விடுதலைக் கான உணர்வையும் மக்களிடையே வளர்த்துவிடமுடியாது. மாறாக, அவர்களது அதிருப்தியை, ஏமாற்றத்தை எதிர்ப்பையே அது பெற்றுக் கொள்ளும் இதைப் புரிந்து கொள்ள அடிப்ப டையாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டு அதுதான் மக்கள் மந்தைகள் அல்ல; மேய்க்கப்படுவதற்கு பதிலாக அவர்களால் அவர்களால் மட்டுமே விடுதலையை சாதிக்க (Մ)ւգսկմ), இது புலிகளுக்கு மட்டுமல்ல, எல்லா அரசியற் கட்சிகட்கும் பொருந்துகின்ற உண்மை,

Page 6
ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
მ78
牙
5டந்த 18 19ம் திகதிகளில்
அட்டாளைச்சேனையில் நடை பெற்ற மீலாத் விழா, பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கடந்த 12 வருடகால அரசியல் வழியில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றி தோல்வி, பலம், பலவீனம், பதவிக் கான அரசியல், கொள்கைகளை கைவிட்ட அரசியல் முன்னெடுப் புக்கள், இஸ்லாத்திற்கு எதிரான
தவறான போக்குகள் முஸ்லிம்
காங்கிரசின் உண்மைத் தொண்டர் களை புறக்கணித்தல் போன்ற பல்வேறுபட்ட வீக்கத்திலும் வெடிப்பிலும், புகையிலும், இருளி லும் சிக்கி வந்து இவை பற்றி அச்சப்படும் தருணத்தில் தனது பதவிக்கு அச்சுறுத்தலான விடய மென அஷ்ரஃபின் அச்சங்களுக்கு மத்தியில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரு மான அஷ்ரஃபின் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது.
முஸ்லிம்களின் தனித்த அடையா ளத்துடன் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள அல்குர் ஆனுக் கும் நபிவழிக்கும் விசுவாசமான பிரமாணங்களுடைய அன்றைய தொடக்ககால பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் அதே வழியில் சற்றும் பிசகாமல் பிறழாமல் தொடர்ந்தும் வந்திருக்கிறது என்று சொல்ல யாராலும் முடியுமென்று நான் நம்பவில்லை. பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
அஷ்ரஃப் கூட மாற்றமடைந்து
விட்டது
(QET GITGIT ft
என்பதை ஏற்றுக்
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களாலான அரசியல் தலை மையை உருவாக்கியது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றமே
முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்கு
ஆக்கப்பட்ட முதல் அரசியல் தனி வழி வரலாற்றில் முஸ்லிம் காங்கிர சின் அரசியல் மார்க்கத்தையும் தங்குமிடத்தையும் 1985க்குப் பின் னான கால வரலாற்றின் ஊடே பல தளங்களில் நாம் பார்க்கலாம். அவற்றை மேலோட்டமாக இப்படி வகைப்படுத்தலாம். 1 1985 தொடக்கம் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு வடகிழக்கில் மாகாண சபைத் தேர்தல் நடக்கும் வரையான கால 3, LL). 2. வடகிழக்கில் மாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரசில் 17 பேர் பிரதி நிதிகளாக தெரிவான காலம் தொடக் கம் 1989ம் ஆண்டில் பொதுத் தேர்தல் வரையான காலகட்டம் 3. 1989ம் ஆண்டின் பொதுத் தேர்தலுடன் தொடங்கி அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவின் மறைவு GNU GODIT LLUIT GOT 95 TGADS, LLL LLD 4. பிரேமதாசாவின் மறைவின் பின் னான காலகட்டத்திலிருந்து பொது ஜன முன்னணியுடனான தேர்தல் ஒப்பந்த காலகட்டம் 5. பொதுஜன முன்னணியுடனான தேர்தல் ஒப்பந்த காலத்திலிருந்து அமைச்சராகவுள்ள அஷ்ரஃபின் இன்றைய காலகட்டம் வரை இவ் ஐந்து வகையான முஸ்லிம் காங்கிரசின் அரசியல் காலத்தில் நாம் இக்காலங்களையும் - மாறி மாறி வரும் காங்கிரசின் அரசியல் நிலைப்பாடுகளையும் பின்னோக் கிப்பார்ப்போமேயானால் முஸ்லிம் காங்கிரசின் உண்மை முகத்தை நாம் தெளிவாக அடையாளம் கண்டு விடலாம் - 1985 இல் அஷ்ரஃப் எங்கே நின்றார். 1989 இல் அஷ்ரஃப் எங்கே வந்தார் - 1994 இல் அஷ்ரஃப் என்னவாக இருக் கிறார் என்பது முக்கியமாகிறது. இதனூடாக 1985ம் ஆண்டு ஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த
கோரிக்கைகளும் கோட்பாடுகளும்
1997ம் ஆண்டில் எப்படிதிரிந்திருக் கிறது எப்படி கோணலாகிப் போனது எப்படி மாறி இருக்கிறது என்பதற்கு விடை கிடைத்துவிடும் நாங்கள் அமைச்சராவதற்கும் முஸ்லிம் சமூகத்தை அடகுவைப்ப தற்கும் காட்டிக் கொடுப்பதற்கும் எப்போதுமே தயாரில்லாதவர்கள் என்ற வெற்றுக் கோஷத்துடன் புறப் பட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸலம்
திட்டமிட்ட வ தித் தான் ஒரு நிதியாகவும்
வரவேண்டுமெ ஷைகளை நிை காத்தான்குடிை CGDLGOLILLTGio பரீலங்கா முள தனது கைப்பா அரசியலில் 莎、 பேசும் சக்திய GAS, ITGSOTIL LITft.
அதன் தலைவரும் இன்று ஒரு எம்.எச்.முகமட்டாகவும் மன்சூரா கவும் மஜித்தாகவும் மாறி அரசியல் வியாபாரம் செய்து வருகின்றனர். அன்று கிழக்கிலும் அம்பாறை மாவட்டத்திலும் ஆதிக்கம் பெற்றி ருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உணர்ச்சிமிக்க அரசியல் பிரச்சாரத் தின் ஊடாக முற்றாகத்துடைத்தெறி வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் அஷ்ரஃப் முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்தி தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக போட்ட ஒரு ஏமாற்று வேலைத் திட்டமாகவே பார்க்க வேண்டி யுள்ளது.
அன்று தமிழர் விடுதலைக் கூட்ட ணியிலும் பின்னர் தேர்தலுக்கு முஸ்லிம் ஐக்கிய முன்னணியிலும் பாராளுமன்றக் கதிரையை பிடித்து விட வேண்டுமென்ற அஷ்ரஃபின் கனவு 1977ம் ஆண்டின் தேர்தலு டன் நொருங்குண்டதன் பின் சரி யான சந்தர்ப்பத்தில் அதை அடைவ தற்கான சரியான மார்க்கத்தை
அஷ்ரஃபின் க விட்டது எப்ே அபிலாசைகள் இக்கேள்வித மாகிறது. இப் பதில் தேடப்பு காங்கிரசையும் நூறுவீதம் கே படாத அஷ்ர நியாயமாக வி முடியாததாகி ஊடே மாற்றுச் கருத்துச் சுதந் பெறுமானமும் வந்திருக்கிறது -PG o나 முஸ்லிம் க Qgmaircm Ga」 முஸ்லிம் கார் சிறு மாற்றுக் வருகின்றன.
கடந்த 12 வ காங்கிரசின்
முஸ்லிம்களு இலாபமாக லைக்கழகத் ெ
 
 
 
 

கயில் பயன்படுத் ாராளுமன்ற பிரதி அமைச்சராகவும் ன்ற தனது அபிலா வேற்றிக் கொள்ள பச்சேர்ந்த அஹமட் உருவாக்கப்பட்ட லிம் காங்கிரசை வையாக்கி இன்று எனை ஒரு பேரம் ாக நிலைநிறுத்திக்
னவுகள் நிறைவேறி பாது முஸ்லிம்களின் நிறைவேறும் ? ன் இன்று பிரதான பிரதான கேள்விக்கு றப்படின் முஸ்லிம் அதன் தலைவரான, ள் விக்குட்படுத்தப் ப்ெ அவர்களையும் மர்சிப்பது தவிர்க்க றது. வரலாற்றின் கருத்துக்களுக்கும். திரத்திற்கும் பாரிய விளைவும் இருந்து இதனை முதலில் பர்களும் பூரீலங்கா ங்கிரசும் ஏற்றுக் ண்டும் இப்போது கிரசினுள்ளும் சிறு
கருத்துகள் முன்
ருடகால முஸ்லிம் அரசியல் வழியில் க்கு கிடைத்த ஒரு தன்கிழக்குப் பல்க த மாத்திரமே என்
அஷ்ரஃபின் கனவுகள் நிறைவேறிவிட்டது. எப்போது முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேறும் இக்கேள்விதான் இன்று பிரதானமாகிறது. இப்பிரதான கேள்விக்கு பதில் தேடப்புறப்படின் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவரான, நூறுவீதம் கேள்விக்குட்ப டுத்தப்படாத அஷ்ரஃப் அவர்களையும் நியாயமாக விமர்சிப்பது தவிர்க்க முடியாததாகிறது. வரலாற்றின் ஊடே மாற்றுக் கருத்துக்களுக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் பாரிய பெறுமானமும் விளைவும் இருந்து வந்திருக்கிறது. இதனை முதலில் அஷ்ரஃப் அவர்களும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஏற்றுக் கொள்ள
வேண்டும்.
عصبر کی
னால் சொல்ல முடியும் துறை முகத்தில் கிடைத்த வேலைகளை யோ கட்டிட ஒப்பந்தங்களையோ அமைச்சர் உதவி அமைச்சர் பதவிகளையோ முஸ்லிம்களின் அரசியல் வெற்றியாக கொள்ள முடியாது அப்படி நாம் கொள்ப வர்களாக இருந்தால் மன்சூரையும் மஜீதையும் உதுமாலெப்பையையும் நாம் விரல் சுட்டி குற்றம் சாட்ட முடியாதவர்களாகிறோம்.
அன்று தேர்தலுக்காக முஸ்லிம் காங்கிரசால் தூக்கிப்பிடிக்கப்பட்ட முஸ்லிம் மாகாணக் கோரிக்கை இன்று முஸ்லிம் காங்கிரசின் ട്രഖ്' (' , ഞൺ ഞഥഞL LOL (ഥ பாதுகாக்கும் ஒரு ஏற்பாடாக எப்படி மாறிப் போனது? அன்று முன் வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தனிமாகாணக் கோரிக்கை கிழக்கில் நிலத்தொடர்பு அற்றதும் அதிகா ரங்கள் தொடர்புடையதுமான பொத்துவில் தொடக்கம் கிண்ணியா வரையான முஸ்லிம் மாகாணமே இன்று பொத்துவில் தொடக்கம் கல்முனையாக ஏன் எப்படி
மாறியது?
கிழக்கில் இருக்கும் ஒட்டுமொத்த
மான 35 வீதமான முஸ்லிம்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய முஸ்லிம் மாகாணம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை மாத்திரம் பாதுகாப் பதற்கான ஒரு ஏற்பாடாக மாறி காத்தான் குடி, ஏறாவூர் ஓட்ட மாவடி வாழைச்சேனை, திருமலை நகர் மூதூர் கிண்ணியா, முஸ்லிம் களை தனது நலன்களுக்காக பலிகொடுத்திருக்கிறது. கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் ஒட்டு மொத்தமான தொகையில் 46 வீதத் தை மட்டுமே கொண்ட அம்பாறை மாவட்ட (தென்கிழக்கு மாகாணம்) முஸ்லிம்களுக்காக 54 வீதமான மட்டக்களப்பு திருமலை முஸ்லிம் களை அஷ்ரஃப் ஏன் கைவிட்டார்? அதற்கும் மேலாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வளமிக்கநிலத் தையும் நீர்ப்பாசன குளங்களையும் 900 சதுரமைல் நிலப்பரப்பையும் சிங்களவர்களுக்கு தாரைவார்த்து
விட்டு தனது ராசதானியை நிலை நிறுத்துவதற்காக அஷ்ரஃப் ஏன் முற்படுகிறார் என்பது கேள்விக் குள்ளாக்கப்பட வேண்டிய விடய மாகிறது. இந்த விடயத்தில் தான் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் துணைத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹிஸ் புல்லாஹ் தனது பகிரங்க நிலையை தெரிவிக்க வேண்டியவ ரானார். ஏனெனில் ஹிஸ்புல்லாஹ் வை தொடர்ந்தும் இரண்டு முறை பாராளுமன்றத்துக்கு வாக்களித்து அனுப்பிய மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு ஹிஸ்புல்லாஹ் பதில் சொல்லாது இருந்துவிட முடியாதல்லவா? இதுதான் இன்று அஷ்ரஃப்புக்கும் ஹிஸ்புல்லாவு க்கும் இடையில் ஏற்பட்டுள்ள LJGML GUITT. அம்பாறை மாவட்டத்திற்கு வெளியேயான முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கும் அஷ்ரஃபிற்குமிடை யிலான முரண்பாடுகள் அம்பாறை க்கு வெளியில் வாழும் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீதான நம்பிக் கையீனம், அம்பாறை மாவட்டத்தில் உள்ள உண்மை முஸ்லிம்காங்கிரஸ் தொண்டர்களின்நம்பிக்கை வீழ்ச்சி, நீண்டகாலமாய் பதவியே கண்ணாக இருந்ததினால் கட்சிக்குள் ஏற்பட்டி ருக்கும் தீவிர அதிருப்திகள், ! மோசடிகள், ஊழல்கள் உடைவுகள் இவற்றிற்கு (BLD GUITJ விருக்கும் பொதுஜன முன்னணி அரசுக்கு நாட்டில் ஏற்பட்டுவரும் எதிர்ப்புகளும் அதிகாரம் கைநழு விப் போய் விடுவதற்கான சமிக் ஞைகளும் தனது அமைச்சர் அந்தஸ்து கணக்கெடுக்கப்படாது குறைக்கப்பட்டதும் ஆனநிலைமை களின் பின்னால் அஷ்ரஃப் அவர்கள் இப்போது புதிய அரசியல் வழி யொன்றைத் தேட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார். அந்தப் புதிய வழியின் ஆரம்பத்தை அஷ்ரஃப் அண்மைக் காலமாக ஒத்திகையோடு மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகிறார். இவ் அரங் கேற்றம் ஆரம்பிக்கும் போதே அஷ்ரஃப் மீது வலை வீழ்ந்தி ருக்கிறது. அதுதான் தீகவாபி பிரதேசத்தில் புத்த பகவானை புனிதப்படுத்த மலர்த்தட்டு ஏந்திச் சென்றதற்காக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை அஷ்ரஃபுக்கு எதிராக மார்க்கத் தீர்ப்பு வழங்கி இருப்பதும் பெரும் பாலான முஸ்லிம்கள் அஷ்ரஃப் மீது அதிருப்தி அடைந்திருப்பதுமாகும். அண்மைக்காலமாக அஷ்ரஃப் g, Lé60) LL புனரமைக்கவேண்டு மென மேடைகளிலும் கட்சிக் கூட்டங்களிலும் உணர்ச்சியாக பேசிவருவதும் உண்மை போராளி களைத் தவிர முஸ்லிம் காங்கிரசில் இலாபங்களுக்காகத் தொற்றிக் கொண்டிருப்பவர்களை விலகிச் செல்லுமாறு கேட்பதும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையுடன் நெருங்கி வருவதும் தான் அமைச்சராக இருப்பதை விட கவிஞனாக இருப்பதை விரும்பு கிறேன் என பிரகடனப்படுத்துவதும் இவ் அரங்கேற்றத்திற்கான । உதாரணங்களாகும். அமைச்சர் அஷ்ரஃப் பழைய தட்டில் புதிய பூக்களை இப்போது ஏந்திவர தொடங்கிவிட்டார் அஷ்ரஃபுக்கு பூக்கள் என்றால் மிகவும் பிரியம் - இதனை அமைச்சர் அஷ்ரஃப் அவர்களே அண்மையருபவாஹினி பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
'வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது 2 نھ میرے کے \ S לי -

Page 7
w
1.
திருமலையில் கொல்லப்பட்ட சிறுவன்
*町ng(4)
இ ரண்டுவாரகால எல்லைக்குள் திருகோணமலையின் இருதலைவர் களும் அவர்களுடன் இருந்தோரும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள் உலகிலேயே இத்தகைய குறுகிய நாட்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பறிகொடுத்த இடம் திருகோணமலையாகவே இருக்கிறது.
ஜூலை மாதம் தொடர்ந்து இலங்கை நாட்டில் இருண்ட சம்பவங்களை யே வருடாவருடம் கொண்ட மாத மாக இருந்து வருகிறது. ஜூலை மாதத்தை இருளவைத்த பெருமை தீர்க்கதரிசனமற்ற சுயநலவாதி களான இலங்கை அரசியல்வாதி களையே சாரும் எல்லோருக்கும் பங்கிடப்படவேண்டிய கெளரவம், உரிமை வாய்ப்பு வளம், பொருளா தாரம் என்பவை ஒரு சிலருக்குள் பங்கிட்டுக் கொண்டால் போது
LᎠ fᎢ 60Ꭲ g5] அரசியல்வாதிகளால் விதைக்கப்
என்று செயல்பட்ட
பட்ட கறுப்பு ஜூலையின் விளைச் சலை இப்போது எல்லோரும் நெருப்பில் நின்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.
ஜூலை 5ம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் திரு கோணமலை மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை அவர்கள் நகர மத்தியில்
மங்கிய மாலைப்பொழுதில் சுட்டுக்
கொல்லப்பட்டார் அவருடன் கூடவே மேலும் ஐவர் பலியாக வேண்டி ஏற்பட்டது.
திருகோணமலையின் முன்னணிப் பெண்கள் பாடசாலையான பரீ சண்முகா இந்து மகளிர் (தேசிய) கல்லூரியின் கட்டிடத்திறப்பு விழா முடிந்ததும் இந்தச் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது விழா முடிந்து தேநீர் விருந்துபசாரத்தை ஏற்றுக் கொண்ட தங்கத்துரை அவர்கள் பாடசாலை வாசலில் நிறுத்தப் பட்டிருந்த வாகனத்தில் ஏற முற் படுகையில் இடம்பெற்ற கிரனைட் தாக்குதல், துப்பாக்கி வேட்டுக்கள் என்பவற்றால் கொல்லப்பட்டார். இவரை வழியனுப்ப வந்த கல்லூரி அதிபர் இராஜேஸ்வரி தளைய ി 9, 1 ജൂ|ഖf G| | | [[ } |Tഞ
அபிவிருத்திச் சபை செயற்குழு
உறுப்பினர் பெசி கணேசலிங்கம் அவர்கள் தனது பாடசாலையில் குறைகளை பாராளுமன்ற உறுப் னருக்கு தெரியப்படுத்த முயன்று கொண்டிருந்தநாமகள்வித்தியாலய அதிபர் சி. யோசப் அவர்கள் தங்கத்துரையின் நண்பரும் கொழும்பு விவேகானந்த கல்லூரி யின் உப அதிபருமான கே.ஜீவரத்
தினம் அவர்கள் ஆகியோர் ஸ்தலத் திலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்த இச்சம்பவத்தில் கல்விப்பகுதிக் கட்டிடப் பொறியி யலாளரும் நேர்மையான பொறியி யலாளர் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்ற இளைஞருமான வெற்றிவேல் ரட்ணராசா அவர்கள் வைத்தியர்களின் முயற்சியையும் மீறி பின்னர் மரணமடைந்தார். சரியாக பதினைந்தாவது நாள் ஜூலை மாதம் 20ம் திகதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாப் மொகமட் எகுத்தார் ஹாஜியார் மஹ்ரூப் அவர்கள்நகரத்திலிருந்து ஆறுமைல் தொலைவில் பட்டப் பகலில் துப்பாக்கிவேட்டுக்கு இரையானார் அண்மையில் விடுதலைப் புலி களால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஏழு இஸ்லாமிய இளைஞர்களையும் அவர்களது குடும்பங்களையும் இன்னமும்
விடுவிக்கப்படாதிருப்போரின் குடும்பங்களையும் சந்தித்துக் குறைநிறைகளைக் கேட்டறியச் செல்லும்போதே நிலாவெளி வீதி யில் இவ்வாறு கொல்லப்பட்டார்
இவருடன் கூடச் சென்ற பாராளு மன்ற உறுப்பினரின் நண்பரான ஜனாப் ஐதுறுஸ் அப்துல் லத்திப் (57 வயது) (இவர் வான் எல புகாரி முஸ்லிம் வித்தியாலய அதிபர்) மெய்க் காவலர் ஜனாப் முகமது காசிம் அப்துல்லா (வயது 59) சாரதியான இப்றாகிம் மன்சூர் (39 வயது) அவரது மகன் மன்சூர் சறாஜ் (5 வயது) ஜனாப் உதுமான் (தொழிற் திணைக்கள உத்தியோ கத்தர்) ஆகியோரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர்
FITD S LITGO,
பன்னிரண்டு பாராளுமன்ற உறுப்பினரிடம் பணி யாற்றியவர். அப்துல்லாவும் ஏழு வருடங்களாக கூட இருந்தவர் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் கோமரன் கடவல என்ற இடத்தில் இதே பாராளுமன்ற
மன்சூர் 9,LDITri
வருடங்களாக
QLDL, J, TGIGOrt
உறுப்பினரின் வாகனம் இனம்தெரி
யாதோரின் துப்பாக்கி வேட்டுக் குள்ளான சமயம் Léilg, Gailí), DITGla. மாக வாகனத்தைச் செலுத்திப் பாராளுமன்ற உறுப்பினரைக் காப்பாற்றியவர் சாரதி மன்சூர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தங்கத்துரை அவர்கள் கொல்லப் பட்டதற்குப் பலரிடம் பலவிதமான காரணங்கள் இருக்கலாம். தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வர் அவரின் அரசியல் முறையில்
ருக்கலாம். ஏற்கெ விடுதலைக் கூட்ட இந்த வரிசையில் இருக்கிறார்கள் ஆனால் மஹ்ரூப் DL) ਮGu GT மனிதராகவே வா கிறார். மூதூரில் 6 ஒரு காலத்தில் வி அப்துல் மஜீதை எ யிட்டு வெற்றிவ தேர்தல் காலங்க மஹ்ரூப் கட்சி சா Logg, all to 960) LIGJUGuri (35ig பொதுமனிதனாக பவர் ஏற்றத்தா சிறுபிள்ளைகள் பேசக்கூடியதன் அரசியல்வாதி அ ராலும் பாராட்டப் இந்த மனிதரின் காரணகர்த்தாக்க புலிகளே என அ
அறிக்கைகள் தெர் லும் மக்கள் ஐயப்ட கவே காணப்படு: துரை அவர்களி விடுதலைப் புலிக அறிக்கைகள் பெ கூறியதை ஒரு கலாம்' என்று மஹ்ரூப் விடயத் புலிகள் அவரைக் என்ன தேவை என் எவ்வாறாயினும் களும் விடுதலை வரை மறுக்கப்பட GLIMTG)2) (flaGOLD GEGE என்பதும் கவன தக்கது. தங்கத்துரை அவர் யடுத்து பட்டியலி விருப்புவாக்குக இராசம்பந்தன் அ மன்ற உறுப்பினர ரை அவர்களின் வி 224.09 ஆகவு அவர்களின் விரு 19525 ஆகவும் உ ஆனால் மஹ்ரூப் (அவரது விரு 17085) அடுத்து ஆரியபால வல்பி இருக்கிறார். இவ SITä (55 GT 67 தற்போது ஐக்கி யின் மற்றொரு உறுப்பினராக சுை பெற்ற விருப்பு 6 ஆகும். அந்த இட
போதகப்பட்டிய
வேறொரு சாரார் வெறுப்புற்றி
(விவாக்கு 5166
 
 

ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
öT(3G) | பல தமிழர் ணி தலைவர்கள் கொலையுண்டு
பைப் பொறுத்த திரிகள் இல்லாத ழ்ந்து வந்திருக் Tക ക്രഞ6) ഖ6ിT് ளங்கிய ஜனாப் திர்த்துப் போட்டி கை சூடியவர். 5ளில் மட்டுமே ர்ந்த மனிதனாக யாளப்படுத்தப் ல் முடிந்ததும் ਪLL
ழவு பாராதவர்
கூட அணுகிப் GOLD (QUE, IT GÖÖTL அவர் என்று பல பெற்றவர்.
கொலைக்கான 5ள் விடுதலைப் |Tg of it if (୩ ରditଶଯୀ
விக்கின்றபோதி ாடுடையவர்களா கிறார்கள் தங்கத் ன் கொலைக்கு | 60) GTT அரசு ভTITL| ாறுப்பாளியாகக் வேளை இருக் நம்பிய மக்கள் தில் விடுதலைப் (QUE IT GOOGD (GAELULL று கேட்கிறார்கள் இரண்டு கொலை புலிகளால் இது வில்லை. அதே ரப்படவுமில்லை த்திற்கொள்ளத்
கள் காலமானதை ல் அடுத்த கூடிய ளைப் பெற்ற வர்கள் பாராளு கிறார். தங்கத்து ருப்பு வாக்குகள் ம் சம்பந்தர் ஒப்பு வாக்குகள்
OTTOITGMT,
மறைவையடுத்து பு வாக்குகள் |ள்ள இடத்தில் "L9,LD GT 6öTLJG). Iri பெற்ற விருப்பு 99 மட்டுமே. தேசியக் கட்சி
பாராளுமன்ற ல் சாந்த ரணவீர ாக்குகள் 15084 த்தில் சேனசிங்க ரஞ்சனியும் அதனையடுத்து H
யுத்தகால பாலியல்
நடவடிக்கை
(6) டக்குநோக்கி பயணிக்கும் இராணுவத்தினரின்தரிப்பிடமாகியுள்ள
அனுராதபுரத்தில் வெகு பிரசித்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விபச்சார தொழில் தொடர்பான கட்டுரையொன்று சென்ற வாரம்
யுக்தியவில் வெளிவந்திருக்கிறது.
அந்தக் கட்டுரையை எழுதுவதற்காக சில நாட்களை அங்கு கழித்த யுக்திய பத்திரிகையாளர்களது முழு அறிக்கையையும் நாம் வெளியிடவில்லை (அதற்கான காரணத்தை தெரிவிக்கும் சந்தர்ப்பம் அல்ல இது) பொதுவாக அவர்களது அறிக்கைகளை இவ்வாறு சுருக்கிக் 36 ADGADETLD
இலங்கையின் இராணுவத்தினர்களில் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பிரதான நிலையமாக அனுராதபுரம் விளங்குகின்றது. எனினும் இந்நடவடிக்கைகள் ரகசியமாக மேற்கொள்ளப்படுவதால் இவ்விடயம் தொடர்பான சமூக விளக்கமும் தெளிவும், நோய் பற்றிய விளக்கங்களும் இவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
இளமைக்காலம் வாழ்க்கையின் உத்வேகமான காலகட்டமாகும். குறிப்பாக பாலியல்ரீதியாகவும், உடலியல்ரீதியாகவும் விழித்தெழும் காலகட்டம் இதுவாகும் மனிதனின் பாலியல் செயற்பாடுகள் எழுச்சி பெறுவது 20 25 வயதெல்லையில் ஆகும் என்பது ஏற்றுச் கொள்ளப்பட்ட கருத்தொன்று இராணுவத்தில் தொழில் புரிபவர்களில் பெரும்பாலானோர் இளமைக்காலம் என வரையறுக்கப்பட்ட 35 வயதுக்கு உட்பட்டோராக விளங்குகின்றனர் மரணத்தை எதிர் நோக்கிக் கொண்டு யுத்த பிரதேசங்களில் சேவைபுரிபவர்கள் சந்தோஷத்துக்காக கிடைக்கும் ஒரு வினாடியையும் இழக்க விரும்பமாட்டார்கள் என்பது நிச்சயம் இலங்கை யுத்த பிரதானிகளுக்கும் இது தெரிந்த விடயமே. விடுமுறை பெற்று செல்லும் தறுவாயில் இராணுவத்தினர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்குவதும் இதனாலேயே ஆகும். இலங்கை குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கத்தினால் வருடாந்தம் லட்சக் கணக்காக இவை வழங்கப்பட்டு வருகின்றன. புத்த பிரதானிகள் இந்நடவடிக்கை மூலம் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என எண்ணுவார்களாயின் அது தவறு எமது அறிக்கையாளர்களின் அறிக்கையின் படி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆணுறைகளை அணிய இளம் இராணுவத்தினர்கள் விரும்பவில்லை என்பது தெளிவடைகின்றது.விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்தொடர்பாகவும் உரிய சுகாதார விளக்கமளிப்புகள் செய்து கொடுக்கப்படவில்லை. அனுராதபுரம்நகரத்தில் வசிக்கும் சுமார் 1000 விபச்சாரிகள்தொடர்பான சுகாதார அறிக்கைகள் எங்கும் இல்லை எனலாம். இலங்கை இராணுவம் இவ்வாறு யுத்தத்துக்கு முகம் கொடுப்பதற்கு முன்னம் இரத்தப் பரிசோதனைகள் சமூக நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் உக்கிர யுத்தத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் இவ்வாறான நிலைமை இல்லை எனலாம். பாலியல் தேவை மனித சமூகத்தின் அத்தியாவசிய தேவை ஆகும். அதனை நல்லொழுக்க அடிப்படையில் எதிர்க்கும் வஞ்சகத்தன்மையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனினும் அனுராதபுரத்தில் இடம்பெற்றுவரும் இந்நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். இவ்வாறான நிலைமை அனுராதபுரத்தில் மட்டும் வளர்ச்சியுறவில்லை. ரகசியமான முறையில் இத்தொழில் வெலிகந்த தொடக்கம் பதவிய வரையிலான உப நகரங்களிலும் கிராமங்களிலும் இடம் பெற்றே வருகின்றன. “ இந்நடவடிக்கைக்கு எதிராக கண்மூடிக் கொண்டிருப்பது நல்ல
இப்பாலியல் நடவடிக்கை காரணமாக யுத்த பிரதேசங்களுக்கு உரிய எல்லை கிராமங்களில் ஏற்பட்டு வரும் வேறுபாடு யாது? 2500 யுத்த சேனைகள் நிறுத்தப்பட்டிருக்கும் உப நகரத்தில் இதன் 5 TIJOOOTLDITU, ஏற்பட்டு வரும் மாற்றங்கள் யாது? நீண்ட கால யுத்தத்துக்கு முகம் கொடுத்த வியட்நாம் நாடுகளான பிலிப்பின்ஸ் மற்றும் தாய்லாந்துபோன்ற நாடுகளும் இன்னும் அதன் விளைவுகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வியட்நாம் யுத்த பிரதேசத்திற்கு சென்ற அமெரிக்கா இராணுவத்தினரின் தரிப்பிடமான தாய்லாந்தில் 50 லட்சம் விபச்சாரிகள் தோன்றினர் இன்று தாய்லாந்து எய்ட்ஸ் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாகும் உண்மையில் எயிட்ஸ் காரணமாக தாய்லாந்து நாட்டில் 10 லட்சம்பேர் மரணமடைந்துள்ளனர் வடக்கு பிரதேச யுத்தத்துக்குலட்சக் கணக்கான இராணுவத்தினர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் மோசமான பாலியல் நோய்க்கு உட்பட்டவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுகாதார சேவையின் பெறுமதிமிக்கவாசகம் நோய் வருவதை தவிர்ப்பது நோய்க்குவைத்தியம் செய்வதைவிட சிறந்தது என்பதே பிரச்சினையை பொலிஸாருக்கு பாரமளித்துவிட்டு அப்பாவி விபச்சாரிகளைசிறையில் தள்ளுவதை விட இது தொடர்பான சிறந்த பிரயோக ரீதியான தீர்மானங்களை எடுப்பது சிறந்தது என்பது எமது அபிப்பிராயமாகும் யுக்திய ஆசிரியர் தலையங்கம் 1997-07-20
* ο 2O

Page 8
LLLLLSM MS
ஒழிவு மறைவின்றிக் காட்டியது
雳° 5 ஜூன் 18 சரிநிகர் இதழில் GGGMLIGILLILILL 'கோணேஸ்வரிகள்' என்ற கவிதை வரிகள் ஒழிவுமறைவு இன்றி காம வெறியர்களினால் இரையாக்கப் பட்ட கோணேஸ்வரி எவ்வாறு பலாத்காரமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரோ அவ்வாறே தெட்டத் தெளிவாக கலா அவர்கள் பெண்ணியம் இழிவுபடுத்தப்படும் விதத்தை ஏனைய சமுதாயத் தினருக்கு உணர்த்தும் வகையில் அக்கவிதை வரிகளை வடித்திருந்
தமை ஆச்சரியமிக்கதாகவும், வியக் கத்தக்கவையாகவும் காணப்பட்டது. ஆனால் சில வாசகர்கள் இக்கவிதை வரிகள் பெண்மையை இழிவுபடுத் துவதாகவும், தூசனத்தை வாசிப்பது போலவும் ஆபாசமாகவும் ஏனைய பெண்களை நிர்வாணப் படுத்தியதாகவும் அமைந்துள்ளது என கூறிய கருத்து யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும்.
என்னைப் பொறுத்தவரையில் இக் கவிதை வரிகளை வாசித்த போது நேரடியாக இச்சம்பவத்தை கண் முன்னே பார்த்த மாதிரி ஒரு பிரதி
LJ GSLI LI ITU, JETT LI ġ LIGI டன் ஒரு பெண்ணு கொடுமையின் வெ ஒரு பெண்ணானவ பூர்வமாகவும், ஆத இக்கவிதை வரிகளி шI I Gla Tip 9). Gште கருத்துக்களை வெ ருந்தமை குறிப்பிடத்


Page 9
செட்டை கழற்றிய நாங்கள் – [J6)?) – வெளியீடு: விடியல் பதிப்பகம்
1 சிறுநீர் கழித்தாலே குழி விழும் மணல் பரப்பில் புழுதிவாரி எறியும் காற்றிலும் அநாயசமாய்
துள்ளித்திரிந்தேன்.
நிறபேதம் மூன்றாம் உலகநாடுகள் சம்பந்தமான இச்சமூகத்தின் கருத்தியல்கள் தொடர்புச் சாதனங்களின் பிரச்சாரங்கள், கலாசார முரண்பாடுகள் காலைநிலைத் தாக்கங்கள் என்பன பற்றிய புரிதல்கள் பெறாத பெறச் சாத்தியமில்லாத நிலையிலுள்ள எவரும் புலம்பெயர்ந்தோரின் உணர்வு நிலைப் பாதிப்பை புரிந்துகொள்வது இயல்பானதல்ல. பெறும் பொருளாதார ரீதியான ஒப்பீடுகளும், இந்த வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளை சொந்த நாட்டின் ஆரம்ப வசதிகளோடு பொருத்திப் பார்க்கும் பார்வையும் சேர்ந்து இவற்றைத் தாண்டி புலம்பெயர்ந்தோரின் மனநிலைகளைப் புரிந்து கொள்ளவிடாமல் தடுத்து விடுகிறது.
(ரவி - செட்டை கழற்றிய நாங்கள்)
சோவியற் யூனியனைப் பற்றிய விமர்சனம் என்பது ஒருசோவியத் எதிர்பாளரால் மட்டுமே மேற்கொள்ளப்படமுடியும் சீனா பற்றிய விமர்சனம் என்பது ஒரு சீன எதிர்ப்பாளரால் மட்டுமே மேற்கொள்ளப்படமுடியும் ஸால்வடார் கம்யூனிஸ் கட்சிப்பற்றிய விமர்சனத்தை ஒருசி.ஐ.ஏ.ஏஜென்ட் மட்டுமே மேற்கொள்ள முடியும்
சுயவிமர்சனம் தற்கொலைக்கு ஒப்பானது
(ரோஜ் டால்டன் எல்ஸால்வடார் கவிin After lives)
பெர்ட்டோல்ட் பிரெக்ட் பாப்லோ நெருடா அன்ரு அக்மதோவா, மொஹமத் தர்வீஸ் என கவிஞர்களின் தொகுப்புக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன. மாவோ வின் கவிதைகளும் வந்துள்ளன. குவேராவின் கவிதைகளும் தொகுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக அளவிலும் அரசியல் சார்ந்த மனிதர்களின் அகவுலக நெருக்கடிகளை வெளியிடும் இக் கவிகள் தமிழ்ச் சூழலில் அதிகமாகக் கவனிப்புப் பெறவில்லை. இப்புத்தகங்கள் பற்றி விரிவான மதிப்புரை களோ, விமர்சனங்களோ தமிழில் எழுதப்பட வில்லை. இதற்கான காரணங்கள் என்ன? தனது அனுபவப் பரப்பிற்குள்ளும் அறிவெல்லைக ளுக்கும் வராத படைப்புக்கள் மற்றும் மனிதர்களின் அனுபவங்கள் பற்றி தமிழ் வாசகன் அக்கறைக்கொள்வதில்லையென்றே இதைப் பார்க்க வேண்டியுள்ளது தமது அடைத்துக்கொண்டமுகங்கள் தமிழ் வாழ்வின் உணர்ச்சி அனுபவப் பரப்பு தவிர, பிற அறிவுத்துறைகள், பிற மனிதர்கள் பற்றின அக்கறை தமிழருக்கு இல்லையென்பதையும் காரணமாகக் காணமுடியும்
அனுபவங்களின் மேற்பரப்புக்குள் நின்று சிலாகிக்க மட்டுமே இவனுக்குத் தெரிகிறது. தன் அகந்தையை வெளியிடுவதும் கற்பனைப் புரட்சியைப் படைப்பதுமே தமிழ்க்கவிதையின் இரண்டு எல்லைகளாக நீள்கிறது. விடுதலைப் போராட்டம் பற்றிய கவிதைகளை வன்முறை, வன்முறை ஏற்படுத்தும் அவலம் என்பதைத் தாண்டி இலகுவில் பார்க்க முடிவதில்லை. இன்று விடுதலைப் போராட்டம் பற்றிய கவிதைகள் சேரன், ஜெயபாலனைத்தாண்டியும் பிறிதொரு பரிமாணத்துக்கு வளர்ந்து விட்டது. ஞானக் கூத்தன் தொடங்கி வைத்த பின் நவீன எதிர் கவிதையின் திசை இன்று தேங்கிவிட்டது. விக்கிரமாதித்தன் தனக்குள்ளாகவே சுற்றிச் சுற்றி வருகிறார் இன் குலாப்பின் தைகள் அரசியல் பிறவாழ்வுக் கவிதைகள் என்பதற்கு மேல் அரசியலில் ஈடுபட்ட மனிதனின் அகவுலக நெருக்குதலை பதிவு செய்யும் நுண் புலத்திற்குள் போகவில்லை.
வழிபாடு சேரன் பசுவய்யா இன் குலாப்
ஞானக்கூத்தன் என்று அவரவர் சார்பு நிலைக் கேற்ப நிலவுகிறது. தமிழில் இவர்களைத் தாண்டி கவிதை இன்னொரு பரிமாணத்திற்கு வந்திருக்கிறது. போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு அதன் அனுபவங்களைத் தாங்கி வேரொரு உலகின் அனுபவங்களையும், குரூரங்களையும் தாண்டியும், தாங்கியும் கவிதை வந்திருக்கிறது. இளவாலை விஜயேந் திரன், அரவிந்தன், சுகன், ரவி போன்றோர் எழுதும் கவிதைகளை இவ்வகையில் குறிப்பிட முடியும்.
இவர்களின் கவிதைகள் பற்றிப் பேசுவதற்கு பழைய கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் போதாது. தமிழுக்கு வெளியில் இருக்கிற, பிற தமிழர்கள் எதிர்கொள்ளும் வரலாறு, தம்மை பாதிக்கும் பல்வேறு அரசியல் கலாசார நிகழ்வுகள் ரணங்களை தமிழர் புரிந்து கொள்ள முயலவேண்டும் தலித் எழுத்தாளர்களின் கலைத் தரம் பற்றிப் பேச எவ்வாறு புதிய விமர்சன எல்லைகள் வேண்டுமோ அதைப் போல் புலம்பெயர் எழுத்தாளனின் பிளவுண்ட மனநிலை பற்றிப் பேசவும் புதிய விமர்சன மதிப்பீடுகள் தேவையாகிறது.
பல்வேறு மொழி புலம்பெயர்ந்த எழுத்தாளர் களின் உலகங்களைப் புரிந்துகொள்கிற அதே பயிற்சியும் படிப்பும் புரிதலும் தமிழில்
bIGLIq
எழுதுகிற புலம்பெயர்ந்த எழுத்தாளனைப் பற்றியும் புரிந்துகொள்ளத் தேவையாகிறது.
இப்படிப் புரிந்துகொள்வதற்கான மனத்த டையும் உதாசீனமும் தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கிற எழுத்தாளர்கள்/ வாசகர்கள் மத்தியில் நிலவுகிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளன் பொருளாதார போகத்திலும் நிம்மதியான பாதுகாப்பான வாழக்கையும் பெற்றிருக்கும் என்ற எண்ணம் தான் இத்தகைய அணுகுமுறைக்கான காரணம்
புலம்பெயர்ந்த எழுத்தாளனின் இருத்தல் இத்தகைய கற்பிதங்களுக்கு நேர்மாறானது சொந்த நாட்டு நினைவின் ரணங்களுக்கும் புலம்பெயர்ந்த நாட்டின் ஊசிக் குளிரின் காயத்துக்கும் அனுபவங்களுக்கும் தீண்டத் தகாது சுரண்டப்படும் நிராகரிப்புகளுக்கும் இடையிலான தீராத வேதனையில் கழிகிறது அவன் வாழ்வு
இவனைப் பொறுத்து நிலப்பரப்புக்கள் (Landscapes)தான் வேறு அங்கே அரச உத்தியோகஸ்தராக இருந்தால் இங்கு தெருக்கழிவு சுத்தம் செய்பவனாக இருப்பான். அங்கே பொறியியலாராக இருந்தவன் இங்கு பெட்ரோல் பாங்க் கிளார்க்காகநாயாக வேலை செய்வான் அதிவிஞ்ஞான தொழில்நுட்பமும் நிறவாதமும் நிலைப்படுத்தப்பட்ட (Standard
 
 

െ 81 - ഏകബ് 13, 1997 இ ஒ
fied) வெள்ளைக் கருத்தியலும் இவனை கடைக் கோடிநிலையில் தான் வைத்திருக்கிறது.
சொந்த நாட்டின் அரசியல் ரணங்கள் உறவுகளுக்கான பொறுப்புக்கள், நம் கண்முன் தெருக்களில் விழும் சிறுபான்மையினர் பிணங்கள், தனக்குச் சொந்தமில்லாத விடி காலைத்தெருக்கள் எனத்தான் இவன் வாழ்கிறான்.
இவனது கவிதைகளில் அழகைப் பார்ப்ப தென்பதும், அமைதியை, அன்பை தரிசிப்பது என்பதும் அரிதானது. ரவியின் கவிதைகளில் சொற்கள் ஒருவகையான வன்முறையில் நொறுங்கிச் சரிகிறது. அழிவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. நம்பிக்கையின்மைதான் வீழ்ந்து கிடக்கிறது. இந்த நம்பிக்கையின்மையும் அழிவும், வன்மமும், வாழ்ந்து பெற்ற அனுபவத்திலிருந்து வருவது.
செட்டை கழற்றிய நாங்கள் தொகுப்பில் மூன்று மாதிரியான கதவுகளை நோக்கி ரவி மோதி, மறுபடி மீண்டும் மோதுவதை என்னால் அவதானிக்க மடிகிறது. தாய் நாட்டின் மண் நிலப்பரப்பு இயறகையில் புரண்டெழுகிறார். சொந்த நாடும், வந்தநாடும் அழிவை மட்டுமே இவருக்குத் தந்திருக்கிறது எதிலேனும் அர்த்தமும் வாழ்வதில் நியாயம் இருக்கிறதா என தனக்குள் கேட்டுக்கொண்டு மனசின் இருண்ட அறைகளுக்குள் புதைந்து விழுகிறார்.
2.
உப்புநீரில் பாரம் கழுவி புனித வேள்வியின் தயாரிப்புக்காய் அக்கரை சென்றதும் சவுக்கம் தோப்பில் விரக்தியை வாங்கி தற்செயலாய் இக்கரையில் சேர்ந்ததும்.
(ரவி - செட்டை கழற்றிய நாங்கள்)
புனித வேள்விக்காக அக்கரை சென்றதற்கும் விரக்தியை வாங்கி தற்செயலாக இக்கரை சேர்ந்ததற்குமான கால இடைவெளியில் ரவியின் கவிதைகள் வேர் பிடிக்கின்றன. வேள்வி விடுதலைப் போராட்டம் என்பது நாம் எல்லோரும் அறிந்தது தான் விரக்திக்கான காரணங்கள் எல்லோருக்கும் உரிவை,
கவிதை, படைப்பு என்பதுதான் என்ன என்கிற கேள்வி அடிக்கடி எனக்குள் வருகிறது புத்திசாலித்தனமான சொல்லாடல்களா எறிச்சலூட்டும் அபிப்பிராயங்களா, தன் மோக பிரகடனங்களா உள்மனக்குகை ஓவியங்களா? எது கவிதை? நான் சொல்லுகிற இந்த அனுபவங்கள் தான் எழுத்துக்களில் எனக்கு
யமுனா ராஜேந்திரன்
உடனடி சாத்தியங்கள் என்றால், அவை கவிதைகள்/படைப்புக்கள் அல்ல என எனக்குத் தெரிகிறது இந்த அறிவை விடவும் சாராம் சமான அனுபவங்கள் நமக்குள் எல்லோருக் குள்ளும் நிறைந்திருக்கிற போது அந்தப் பக்கங்களை விரல் நுனியில் வேகமாக தள்ளி விட்டுப் போய் விடுகிறோம்.
அப்படியானவைகளை முதலில் தள்ளிவிட்டு நுழைகிறேன். அப்படிரவியிடம் கொஞ்சம்தான்
இருக்கிறது. இப்படி நான் புறம் தள்ளுகிற கவிதைகளில் (?) கூட சில வரிகள் சுரீர் என
தைக்கத்தான் செய்கின்றன. ஒரு பழைய
மாணவன் அறிக்கை இன்னொரு அவனும் அதே அவளும், புதிய உலகம், நிகழ்வுகளும், நிகழ்த்துதலும் பிரசுரமாகும் ஒரு கடிதம் நட்சத்திரங்களே வருக போன்ற கவிதைகள் ஒரு சில பிரச்சினைகளுக்கான எதிர் வினைகள் என்பது தவிரவும் எந்த தீவிரமான அனுபவத் தையும் எனக்கு ஏற்படுத்தவில்லை.
ரவியின் மன உலகம் நம்பிக்கையின்மையிலும், இருண்மையிலும் தேடித்தவிக்கிறது.
தாய் நாடு பற்றிய கவிதைகளில் அர்த்தமற்ற சாவுகள், திசை தவறிய இலட்சியங்கள் அவரை நம்பிக்கையின்மைக்குத்தள்ளுவதைபோலவே, இக்கரையில் தனது உடலும் மூச்சும் கூட அதனது சுயத் தன்மையில் அங்கீகரிக்கப்
படாமல் நிர்ணயமான சட்டங்களுக்குள் பூட்டப்படுகிறபோது வாழ்வது குறித்த நம்பிக்கையின்மை இன்னும் தீவிரப்படுகிறது.
புலம்பெயர்ந்த மனிதனின் அனுபவ உலகிற்கு செயல்படும் நெருக்கடிகள் என்ன? அவனது படைப்புக்களில் இடம்பெறும் சிக்கல்கள் எத்தன்மையானவை? ஆதார நாட்டிலிருந்து அவன் பிரச்சினைகள் எவ்வாறு வேறுபடு கின்றன? அவனது படைப்புக்களைப் புரிந்து கொள்வதன் பொருட்டு ஆதார நாட்டு மனிதனோ விமர்சகனோபூர்வாங்கமாக அவன் திறந்து கொள்ள வேண்டிய கதவுகள் எவையெவை?
நிச்சயமாக புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் மீதான வெறுப்பை அவன் கைவிடவேண்டும். படைப்பு பற்றிய தனது மதிப்பீடுகளை மறுபரி சீலனைக்கு உள்ளாக்கவேண்டும் புலம் பெயர்ந்த படைப்புக்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டாலும் இதுவரைத்திய தமிழ் இலக்கியத்தின் எல்லைகளுக்குள் வைத்து மட்டும் அவற்றின்தன்மையை அவன் மதிப்பிட CUPL-UT5. புலம்பெயர் படைப்புக்களில் தென்படும் அர்த்தமற்ற கொலைகள்,மாற்று அபிப்பிராயத் துக்கான சுதந்திரம் கோருதல், தனது இயற்கை வேர்கள் அழிவது குறித்த அவனது கதறல் போன்றன ஆதார நாட்டு எழுத்தாளனோடு பொதுத்தன்மைகள்கொண்டவைதான். ஆனால் புலம்பெயர்ந்த எழுத்தாளனின் படைப்புக்களில் வெளிப்படும்நிலப்பரப்புக்கள் அனுபவங்கள் சொற்றொடர்கள் முற்றிலும் அவனது அனுபவத்தின் நின்று மையம் கொண்டு வருபவை. புலம்பெயர்ந்த படைப்புக்களில் தீராது அவஸ்தையாக இடம்பெறுவது தாய் நாட்டு மண் நிலப்பரப்பு சீதோஷணம் மரம், செடி கொடிகள் கூட்டு வாழ்க்கை முறைகள் குறித்த அவனதுதுக்கம், புலம்பெயர்ந்த சூழலில் இட்டுநிரப்பப்பட முடியாத ஏக்கம் இது
ரவியின் கவிதைகள் பெரும்பாலும் அழிவு பற்றியவைதான், சாவுபற்றியவை, மனித உடலின் இயற்கையின் நீலப்பறவையின் மாற்றுக் கருத்து சாவுப் பற்றியவை நினைவுக ளின் வேர்களை நிரூற்றில் பாதுகாக்குமாறு அம்மாவை வேண்டுபவை தான் திரும்பவும் தாய் நாடு வரவேண்டும், ஆனால் முடியுமா என்ற சந்தேகத்திலும் அவலத்திலும் தோன்றுகிறவை.
இயற்கை இவரது கவிதைகளில் அனேகமாக அழிவின் சாவின் குறியீடாகவே இடம் பெறுகிறது.
ரவிக்கு -
நட்சத்திரங்கள் உதிர்ந்த பானம் கவிழ்ந்து தலைமேல் கிடக்கும்
/Luigli, 17 g Ug autol 60L சுமந்து சுமந்து களைத்துப் போய் விட்ட காற்று தவழ்ந்து திரியும்
/ Ludĥ49;ub 22
ஊதிப் பெருத்த ஓர் இரத்தத் துளியாய் பிய்ந்து தொங்கியது சூரியன்
/u3.26
புகையிலையின் கொலை நடந்து பசுமை போயிற்று
ஆடை கலைந்து அம்மணமாய் வீழ்ந்த நிலம்
/us. 29
L(G).fusilai புரண்டு அழுத துளிகள் மேனி சிதைந்து வெள்ளமாய் மர6ரித்தன.
/ud, 32
வெட்டப்பட்ட எனது இறக்கைகள் மீதான
மேலும் அவதியுறுகிறேன்
/ud; 34.
ஓடையும் செத்துக் கிடப்பதாக அது நாவறண்டு செய்தி சொல்லிற்று மரங்களும் மனம் சலித்து இரகசியமாய் ஏதோ பேசுகின்றன
/us; 36
மழை, காற்று, நதி, நட்சத்திரங்கள் இறக்க கைகள், பசுமை சூரியன் என இயற்கையின் அனைத்து ஜீவனான சக்திகள் எல்லாமே ரவியின் கவிதைகளில் சாவின் குறியீடாக விடுகின்றன.
அடுத்த இதழில் (yடியும் .

Page 10
ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997 கிேே
FGua Foo Fou FornunuGj
சில நிகழ்வுகள்
தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கியதிலிருந்து வடகிழக்கு வாழ் மக்கள் யுத்தகால நெருக்கு தல்களுக்குள்ளாகிப் போனதும் அதுவே வாழ்வாகிப் போனதுமாக அல்லலுறுகிறார்கள்.
போராட்டத்தின் இலக்குகள் திசை மாறிப் போய் பரிமாணங்கள் பரிணாமங்கள் பெற்றவேளை சகல தரப்பாலும் அதிகம் அவதியுற்றது அப்பாவிப் பொது மக்களே. இது யுத்தச் சூழலின் தவிர்க்க முடியாத நியதி எனினும், கட்டாயம் தவிர்க்க வேண்டிய நிகழ்வுகளை அதிகம்
கொண்டிருக்கிறது என்பதும் கண்கூடு. இப்போக்கில் தற்போதைய
களவீரர்களானஅரச இராணுவமும் விடுதலைப் புலிகளும் அப்பாவி மக்களை அவஸ்தைப்படுத்துவதில் முன்னிற்கிறார்கள் இதில் ஒரு அங்கமாக இலங்கையின் மூன்றாம் தரப்பான முஸ்லிம்கள் மீது குறிப் பாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள் மீது (வடக்கு முஸ்லிம்களற்ற மண் ணாகி பல வருடங்களாகின்றன) அண்மைக்காலமாக மீண்டும் ஆரம் பமாகியுள்ள புலிகளின் கெடுபிடித் தனங்கள் பற்றிய ஓர் மேலெழுந்த அவதானமே இப்பக்கக் கட்டுரை களாகும். அதிலும் குறிப்பாக இக் கட்டுரை திருமலையின் அண்மை நிகழ்வுகளை கருத்திலெடுக்கிறது. திருமலை எப்போதும் ஒரு பாது காப்பான நகரமாகவே கொள்ளப் படுகிறது. இங்கு அமைந்துள்ள முப்படைகளின் கேந்திரஸ்த்தானங் களால் ஏற்பட்ட ஓர் எண்ணமே அதுவாகும். ஆனால் அவை எந் தளவு மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளித்தது என்பது கேள்விக்குறியே மிக அண்மை வரை திருமலை நகரின் இரண்டு மூன்று மைல் சுற்றுவட்டாரப் பகுதி ஓரளவு பாதுகாப்பைக் கொண்ட தாகவேயிருந்தது. இது இப்போது பொய்த்து வருகிறது. நகரின் மத்தியில் வைத்து தங்கத்துரை எம்.பி.யும், ஐந்து பொது மக்களும் கொல்லப்பட்டது இதற்கு நல்ல உதாரணமாகும். எனினும் கூட்டாக புலிகள் தரைமார்க்கமாக வந்து நேரடி மோதல்கள் மேற்கொள்ள முடியாதென்பதில், திருமலைநகரப் பாதுகாப்பில் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் இந்த நகருக்கு ஆறு ஏழு மைல்க ளுக்கு அப்பாலுள்ள கிராமங்கள் பெரும்பாலும் புலிகளின் 即一 மாட்டப் பகுதிகளாகவும் தாக்குதல் களுக்கு ஏதுவான இடங்களாகவும்
இருக்கின்றன. இவ்வாறான பிரதே சங்களில் பல முஸ்லிம் கிராமங் களும் அடங்குகின்றன. நிலா வெளி, குச்சவெளி இறக்கக்கண்டி புடவைக் கட்டு, புல் மோட்டை தோப்பூர் கிண்ணியா என்பவற் றைக் குறிப்பிடலாம். இவ்விடங்க ளிலெல்லாம் அரசபடைகள் தங்கள் முகாம்களை அமைந்திருந்தாலும் அவை மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமானதல்ல. மேற்குறித்த கிராமங்களில் புல் மோட்டை தோப்பூர் பகுதிகள் நேரடியான புலிகளின் நடமாட் டத்திற்கு உட்பட்டவையாகும் அவர்கள் எப்போதும் அப்பகுதி வாழ் மக்கள் மீது தங்கள் பலத்தை பிரயோகிக்க முடியும் அவர்களை நிர்ப்ட நத்திற்கு உள்ளாக்கமுடியும் இதன் கராணமாக அவர்கள் இராணு வத்தின் சந்தேகங்களுக்கும் ஆளா கிறார்கள் அவர்களால் தங்கள் பாட்டில் வாழ முடியாத நிலையே இப்பகுதிகளில் நிலவுகிறது. ஆளுக்காள் 'சப்போட்டர்கள் என்று குற்றஞ்சாட்டியே ஆட்டி வைத்திருக்கிறார்கள். புல்மோட்டை முஸ்லிம்களில் சிலர் படையினரால் பழிவாங்கப்பட் டதற்கு (இது பற்றிய செய்தி முன் பொரு முறை சரிநிகளில் வந்திருந் தது) சப்போர்ட்டர் எண்ணக் கருவே காரணமாகும். இன்றும் கூட அப்பிரதேசங்களில் பலர் வேறி டங்களில் வாழ்வைக் கழிக் கிறார்கள் அடுத்தது, அதிகம் பாதிப்புறுவது தோப்பூர் பகுதி மக்கள் இவர்க ளிடம் புலிகள் அடிக்கடி கப்பம் கேட்கிறார்கள் இக் கப்பக் கோரி க்கை மூதூர், கிண்ணியாப் பகுதி களிலும் இடம்பெறுகிறது. தோப் பூரில் கப்பம் கோரி கொடுக்கத் தாமதமாகி ஒருவர் கொல்லப் பட்டதும்( உரியவரன்றி அவரைப் போல் ஆடையணிந்த வேரொரு வர்) நிகழ்ந்துள்ளது. அத்துடன் மாணவர்களும் பணயமாகப் பிடிக்கப்பட்டிருந்தனர். கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அப்பாவிப் பொது மக்கள் அறுவர் தோப்பூர் வைத் யசாலையருகே புலிகளின் துப்பாக்கி வேட்டுக ளுக்கு இரையாகினர். இதில் ஓர் கர்ப்பிணிப் பெண்ணும் கொல் லப்பட்டதே கடும் துயரமானது பொதுவாக இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான சண்டை யில் அகப்பட்டு பொது மக்கள் அகால மரணமடைவர். ஆனால் இந்தச் சம்பவத்தில் அப்பாவிகள் மீதான தாக்குதலின் இடையில்
அகப்பட்டு இரு ெ கொல்லப்பட்டிருக்கின்ற லப்பட்டவர்களில் இரு அ தமிழர்களும் அடங்கு பிரதேச பொலிஸ், இரா லரண்கள் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாவதால் முஸ்லிம்கள் தம் உயி அச்சத்தை அதிகம் உ ளனர் தாக்குதலில் இலக் மாறிப்போவது அல்லது மென்றெ திசை திருப்ப இவ்வச்சத்திற்கான காரண நடைபெற்றுக் கொண் யுத்தம் காரணமாக ெ மக்கள் எதிர்நோக்கும்கள் விட இவர்கள் அதிகப் கஷ்டங்களை எதிர்கொள் இவர்களின் சுதந்திர இருப் கைகளுக்குள்ளாகியிருக் பாக்கிகள் குறிபார்த்து டிருக்கின்றன. கட்டாயச் பனவுக்காக உழைத்துக் ருக்கிறார்கள் உயிருக்க னித்துக் கிடக்கிறார்கள் இந்த நிலை வேறு சி சத்தவர்களுக்கும் பொரு மூதூரைப் பொறுத்தவரை ளின் கெடுபிடிகள் இரு ஒவ்வொரு ஊழியர்களுக் சந்தாக்கப்பம் கேட்டு கடி பப்பட்டுள்ளது. ஆனால் лтдодатцртањ Gla Gill படாதிருக்கிறது. பலர் கொடுக்கல்களில் ஈடுபட்டி னர் ஆசிரியர்களிடம் ே டிருக்கிற தொகை 500/- கிறது. ஒவ்வொருவரும் விரக்தியுற்றிருக்கிறார்கள் சமுர்த்தி முகாமையாளர் உயர்வு பற்றி பத்திரிகைக போது ஒருவர் விச6 இவ்வாறு கூறினார். 'ே போட்டுட்டானள் இ கணக்குப் பார்த்து கா பானள்' ஒவ்வொருவ நிலையும் இவ்வாறு இரு வெளிக் காட்டமுடியாத லும் இராணுவத்தைப் L கொண்ட நிலையிலும் தொகைய்ை பெரும் வழங்கியே வருகிறார்கள் இப்பகுதி மக்களுக்குதங் Gl Gör go GAJ&ALLJI LÎ) AD GT GT வருடங்களின் முன் இப் தின் அதிகமான மக்கள் பு தாக்கப்பட்டு அச்சுறுத் நிலையில் கிண்ணியாவி புகுந்திருந்தனர்.
அண்மையில் மூதூர் நகர வேறொரு இயக்க உறுப் கொல்வதற்காக பாடசா
;خیالاں
nණ්ෆ – 25pයලූෂණි
 
 
 

KOTriT. (Q)g;ITGä)
டிருக்கும் JTSIG), T3, டங்களை
LILUT GOT கிறார்கள். Lਲੰਲੰ கிறது. துப் , (QUE IT GOST கொடுப் கொண்டி Ig, GlLDGI
ல பிரதே ந்தும். யும் புலிக கின்றன. கும் மாதச் தம் அனுப் இது பயம் படுத்தப் ரகசியக் ருக்கின்ற का ITULJL எனப்படு இதனால் சமீபத்தில் FLIDLIGT எளில் வந்த ST LI LILI (6) EL ULTJ LJ (fa)
னிமேல்
3, (33,
GT LD601 ந்தாலும் நிலையி கைத்துக்
go fu
JIFT (3a) IT FT
கள் இருப் து சில பிரதேசத் Gólg,GITIC) தப்பட்ட ல் தஞ்சம்
மத்தியில் பினரைக்
லைச் சீரு
IT a) ITT
வேண்டும்.
டையில் புலிகள் சிலர் வந்துள்ளனர். பட்டப்பகலில் மக்கள் மத்தியில்
நடந்த கொலையை கண்ணுற்ற
மக்கள் வந்தவர்களை கற்களால் தாக்கியுள்ளனர். மக்களின் கல் லெறிகள் பட்டும் கையில் துப்பாக்கி இருந்தும் கூட ஒருவரை நோக்கியும் சுடவில்லை. அவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இராணுவம் செத்த உடலின் மீது வேட்டுக்கள் தீர்த்து வீரம் காட்டிய தும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தால் ஏதும் நிகழ லாம் என மக்கள் அச்சப்பட்டி ருந்தாலும் புலிகளின் தற்போதைய நிலையை உணர்ந்தவர்களாகவும் go, GITGIT60Tri.
குறித்த நபர் தன்னைப் பாதுகாத் துக்கொள்வதற்காக மக்களைச் சுட்டிருக்கலாம். சுடக்கூடாது அது வும் குறிப்பாக முஸ்லிம்களைச் சுடக்கூடாது என்று புலிகள் கண் டிப்பாக உத்தரவிட்டிருக்கிறார்கள் போல அதுதான் சுடவில்லை. என்று சிலர் நம்பிக்கையும் தெரிவித்தனர். இது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் நம்பிக் கையை தகர்த்துவிட்டதென்றே கூற
பின்னரே தோப்பூர் சம்பவமும், மஹ்ரூப் எம்.பி.யுட்பட அறுவரின் கொலைச் சம்பவமும் இடம்பெற்றி ருக்கிறது. மஹ்ரூப் கொலையில் பல்வேறு ஊகங்கள் சந்தேகங்கள் தெரிவிக்கப்படினும் இன்றைய நிலையில் புலிகளைத் தவிர வேறெ வரும் இதைச் செய்யக்கூடிய நிலை யிலில்லை. சுடப்பட்ட பிரதேசத் தைச் சூழவுள்ள காட்டுப் பகுதிகள் எப்போதும் புலிகளின் பிரதேச மாகவே இருக்கிறது. தோப்பூரில் கர்ப்பிணிப் பெண்ணும், குளித்துக் கொண்டிருந்த சிறுவனும் கொல லப்பட்டிருந்தனர். இந்தச் சம்ப வத்திலும் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான் தோப்பூர் சம்பவம் புலிகளது என்று கூறக்கூடியதாயிருப்பதால் இதுவும் புலிகளாகத்தான் இருக்கும் என்று சொல்வதில் பெரிதாக ஐயப் பாடுகள் இல்லை. மூதூரில் நடந்த இன்னொரு சம்பவ மும் புலிகளின் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்களைக் காட்டுகிறது. இப் பிரதேச மீனவர்களின் வள்
முக்கிய காரணமாக இடம்பெற்ற
|ளங்கள் புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டு ஒவ்வொன்றுக்கும் மூவாயிரம் ரூபா கேட்கப்பட்டது. சுமார் முப்பத்தியொருவள்ளங்கள் இக்கடத்தல் கோரிக்கைக்கு உட் பட்டன. மின்பிடியைத் தவிர வேறு தொழிலறியாத மீனவர்களும், அவர்கள் குடுப்பத்தினரும் சிரமப் பட்டு பணம் கொடுத்து வள்ளங் களை மீட்டெடுத்துள்ளனர். இக் கட்டுரை எழுதும் வரை இன்னும் ஆறு வள்ளங்கள் புலிகளிடம் இருப்பதாகவே அறிய முடிகிறது. குறித்த இப்பிரதேசத்து மீனவர்கள் கடற்படையினரின் தடையால் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவ தில்லை என்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது. திருமலையின் ஏனைய பிரதேசங் களில் அண்மையில் பத்திரிகைச் செய்திகளில் அடிபட்டது, இறக்கக் கண்டியும் குச்சவெளியுமாகும். அண்மைய நிகழ்வுகளில் அவதா னிக்கத்தக்கதொரு Qi nu நிகழ்வாக இடம்பெற்றது இறக்கக்கண்டி முஸ் லிம்கள் கடத்தப்பட்டது. இதுபற்றிய சில தகவல்கள் கடந்த சரிநிகர் இதழில் பாதுஷா என்பவரால் எழுதப்பட்டிருந்தது. கடத்தலுக்கு
தாகவே இச்செ அஷ்ரஃபுக்கான GÓ) GITT ğ (3 FGO) GOT LA போது கொண்டு தாகவும், மஹ்ரூ வழங்க சந்தர்ப்ப யென்றும் கூற விக்கப்பட்ட ந கைகள் பற்றி எச் தாகவும் அவர்க பட்டு வருவதா கிறது. இதனா செய்திகளை முடியாமல் இரு ஏதோ நிகழ்ந்து மட்டும் அவதான் இருக்கிறது. விடுவிக்கப்பட கதி என்ன என் அறியப்படாதத
g) GJIT SH560) GIT LUGO பேரம் பேசலுக் மறுப்புத் தெரிவி கள் நிலைபற்றி அ வேண்டியிருக்கிற மஹ்ரூப் எம்.பி இரு நாட்களின் யாவைச் சேர்ந்: தொழிலார் களி
ஏனெனில் மேற்குறித்த சம்பவத்தின்
சம்பவத்தின் பழிவாங்கல் நிகழ்வு களாகவே ஏனைய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என பொது வாகக் கதைபடுகிறது. அது கூட உண்மையாக இருக்கலாம் கடத்தப் பட்டவர்களின் (இதில் மெளலவி அப்துர் ரஹ்மானும், ஏனைய ஆறு மாணவர்களும் விடுவிக்கப்பட் டுள்ளனர். தற்போது புலிகளுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தி வரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல் லாஹ் வாகாரைப் பிரதேச புலிகளி டம் விடுத்த வேண்டுகோளின் படியே இவர்கள் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) குடும்பத்தி னரைப் பார்க்கச் சென்ற வழியி லேயே மஹ்ரூப் எம்.பி.யும் ஏனை யோரும் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான இன்னொரு செய்தியையும் அறிய முடிகிறது. ஆனால் இது எந்தளவு உண்மை யானது என்பதையிட்டும் சந்தேகம் நிலவுகிறது. கடத்தப்பட்டு விடுவிக் கப்பட்டவர்களிடம் புலிகள் முஸ் லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப் புக்கும் மஹ்ரூப் எம்.பி.க்கும் கடிதம் கொடுத்தனுப்பியிருப்ப
டில்கள் புலிகளா லப்பட்டுள்ளன வொன்றுக்கும் ஐ பட்டிருந்தது குறி செலுத்தியே வண் மீளப் பெறப் பட போன்றவை கிழக்கு முஸ்லிம் ஓர் அங்கமாக மா
திருமலையை மேற்குறித்த கிழக்கின் பிறபகு சம்பவங்களும்புலி மீதான தங்கள் ஆ தொடர்ந்தும் க படுகிறது. கடந்த காலங்களி சம்பவங்கள் புலிக ஏனைய இயக்கங்க என்று மட்டுப்பட் தமிழர்கள் - முள் கசப்பான குரூர தந்திருக்கிறது. வளர்ந்த பகை) மங்கிக்கொண்டு வி க்கைகொண்டுள்ள மீண்டும் இச்செய

Page 11
உலவுகிறது. டிதம் அட்டா த் விழாவின் காடுக்கப்பட்ட GTL). G. LIGIL LÈ GOLDILLIGGlậoGOGA) டுகிறது. விடு ளின் நடவடிக் க்கப்பட்டிருப்ப 5GBOTUESIT GOoslj, JELI |ம் அறியமுடி இது பற்றிய ஜிதப்படுத்த றது. எனினும் ாது என்பதை கக் கூடியதாய்
ரனையோரின் இன்றுவரை வ இருக்கிறது. மாக வைத்து இராணுவமும் ள்ளதால் அவர் |b(05IIGiroll(86)
கொலை நடந்த öIGOIT élőTGSM இருபத்தைந்து
மாட்டுவண்
டுத்துச் செல் இவை ஒவ் யிரம் கோரப் த பணத்தைச் D3, GİT GANGST GOTI ள்ளன. இது ரும்பாலான ன் வாழ்வில் ருகின்றது.
DLDULJILI LJU L வங்களும், ரில் நிகழ்கிற முஸ்லிம்கள் கவுணர்வைத் டுவதாகவே
இது போன்ற முஸ்லிம்கள் முஸ்லிம்கள் 3,3,6Slalogo)a). ம்கள் என்ற வுகளையே ற்கெனவே புணர்வுகள் வதான நம்பி IGGINGBOGATUNGlá) ள் அவநம்
犧
。
பிக்கையையே ஏற்படுத்துகிறது.
இவ்வளவு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருப்பினும் முஸ்லிம்கள் புலிகளுட்பட அனைத்து தமிழர்க ளுடனும் நல்லுறவை பேணவே விருமபுகின்றனர். இதற்கு பிரதிய மைச்சர் ஹிஸ்புல்லாஹ் அண்மைய நல்லதொரு உதாரணமாகும் புலிக ளின் நல்லுறவைப் பேணும் முயற்சி களில் தலைமைப்பிடத்தவர்களுடன் அதிருப்தியை இவர் சம்பாதித் திருப்பதை பத்திரிகைகளில் படிக்கக் கிடைக்கிறது.
இவ்வாறான ஒவ்வொரு மனிதரி
னதும் மன விருப்பு வெறுப்புக்
களை மக்களுக்காய் மக்கள் விடுதலைக்காய் போராடுகின்ற இயக்கம் ஏன் உதாசீனப்படுத் துகிறது என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது. எனினும் முஸ்லிம்கள் சந்தங் களைக் கடந்து புரிந்து கொள் வார்கள் என்ற நம்பிக்கையும் அனேகருக்குள் ஒட்டிக்கொண்டு தான் இருக்கின்றது.
føý O
5டந்த ஜூன் 19 ஜூலை 03.
1997க்குரிய 'சரிநிகர்' இதழ்124ல் 'வாழைச்சேனை வருமானம்' என்ற தலைப்பில் பிரசுரமான செய்தியை - சம்பவததை ஒட்டிய மேலும் சில நிகழ்வுகளைப்பற்றிய குறிப்புக்களை இங்கு பதிவுசெய்து வைப்பதே இக்கட்டுரையின் இலக்காகும். வாழைச்சேனைப்பிரதேசத்தில் மிக அண்மைக்காலமாக என்றுமில்லாத வாறு அடிக்கடி புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்குமிடை யில் சமர் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. யுத்தக்கெடுபிடியுள் இங்குள்ளோர் சிக்கி, சீரழிவது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கம் போல் ஒட்டிக்கொண் டுள்ளன. இந்நிலையை இங்குள்ள முஸ்லிம் களும் விரும்பியோ விரும்பா மலோ ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆயின் இவர்களின் வாழ்க்கையி லும் நிம்மதியை இழக்கசெய்த தோடு இழப்புகளையும் சுமக்க வேண்டியதுடன் அச்சத்தோடு
வாழ்க்கையை ஒட்டவேண்டிய
இக்கட்டான நிலையையும் உரு வாக்கியுள்ளது. இது தவிர்க்க முடியாத யுத்த ஜூவாலையினால் ஏற்பட்டதொரு சுமை - மேலதிக வேதனையென ஆறுதல் அடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறுவது நியாயமாகிவிடமுடியும் ஆனால் கடந்த மார்ச் 1997 களி லிருந்து இப்பிரதேச முஸ்லிம் களிடமிருந்து கட்டாயப்படுத்தி கப்பம் வாங்கும்போக்கை மீண்டும் புலிகள் மேற்கொண்டு வருவதாக நம்பகமான செய்திகள் தெரிவிக் கின்றன. இப்பகுதியில் வாழும் முஸ்லிம் களுக்குச் சொந்தமான இருநூறு இயந்திரப் படகுக்காரர்களிட மிருந்துதலா ஒவ்வொரு இயந்திரப் படகுக்கும் மாதாந்தம் 'இரண்டா யிரத்திஐந்நூறு ரூபாய்பணமாகவும் இருபத்தி நான்கு கலன் டீசலும், இருபது கிலோ மீனும்' கப்பமாக
வசூலிக்கப்படுவதாக தெரிய வருகிறது. அவ்வாறாயின் ஒவ்வொரு
இயந்திரப்படகுக்காரரும் ஏறத்தாழ 6372/= ரூபாவை கப்பமாக புலிக ளுக்குச் செலுத்துகின்றனர். இது அவர்கள் மனமொப்பிச் செலுத்த வில்லை என்பதால் தான் இது குறித்த அதிருப்தியும் முனங்கல்க ளும் வெளிப்படுகின்றன. நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது கணரக ஆயுத பாணிகளாக புலிகள் மேற்கொள்ளும் கப்பவகு லிப்பு மனக் கசப்புக்களையும் பகையுணர்வுகளையுமே தங்கச் செய்து விடுகின்றன என்றே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் ஏலவே இவ்வாறான போக்கை முஸ்லிம்கள் மீது திணித்த போது, அது சினமூட்டலுக்கு வழி வகுத்து, சமூகமோதலை ஏற்படுத்தி ஒய்ந்ததே வரலாறு மீண்டும் அப்படியொருஇரத்தக்கறைபடிந்த வாழ்வை நோக்கிப் பயணிப்பது விவேகமான நடைமுறையல்ல. g, g Li பான அனுபவங் களை வழங்கிவழியில் மீண்டும் மீண்டு மொரு நிலை கொள்ளுதலில் புலிகள் கரிசனை கொள்வதென்பது இன்னுமின்னும் விலகிச் செல்லும் கைங்ரியத்திற்கே உதவ வல்ல தென்பது மறைவானதல்ல. ஆயின் மீட்சிப்பாதையையும் இந்த நெருக் கடிகள் உடனடியாக நிறுத்தப்படும் வழிவகைகளை புலிகளின் தரப்பி லிருந்து மேற்கொள்ளப்படவேண் டும் இல்லையேல் மீண்டுமொரு
சமூக மோதலை ஏற்படுத்தி விடக்
g"F60
கூடும் என்ற நி புறந்தள்ள முடி கப்பம் செலுத் நையப்புடைச் 2-L」gscmT向gg。 செல்லும் நட கொள்ளலாம் காரணமாக6ே PCI Gu Tal உண்மையில் இ கடி இம்மக்கள் இங்கு வாழும் ഖ[]6)ഥഞL 6] தாகும். இது ஒருபுறமி வீழ்ந்தவனை போன்று புலிக 9 GIT GI TE élj. இயந்திரப் பட இப்பகுதியில் இராணுவமும் ரும் தினசரி மு குக்குறையாத செல்வதாகவும் இவ்வாறான க கண்டிக்கத்தக் வேண்டிய ஒன் கள் விசனத்ை களையுமே வி இது ஆரோக்கி SHOUD 95 LIDIT GOT GJIT வேட்டான ஒன் கத்தக்கதாகும். இப்பிரதேசத் சுமார் இருபது காணிகள் ஏறத் வருடங்களாக உள்ளது. ஆ இரண்டாயிரம் பயிர் செய்வதர் யிகள் நீர்ப்பா அதிகாரிகள் ஊ பேச்சுவார்த்,ை தாகவும் கூறப்பு எது எப்படி இ வார்த்தையில் இருப்பது பயி ளுக்கு தலா ஒரு GITG) 51-JLILDITG. தப்படல் வே பற்றியே என கிடைக்கும் செய அதேநேரம்மு அச்சமின்றி புலிகள் தரப் பட்டதாகவும் சு
 
 
 

அலை 31 - ஒகஸ்ட் 13, 1997
ாமூட்டல்கள்
எம்.எம்.நூறுல் ஹக்
பாயமான ஐயத்தைப்
LITS). தத் தவறுவோர் மீது கப்பட்டு தொழில் |ள புலிகள் எடுத்துச் வடிக்கையை மேற் என்ற ஐயத்தின் வ கப்பம் செலுத்தி ம் கூறப்படுகிறது ப்படியொரு நெருக் மீது ஏற்பட்டால் பலரின் வாழ்வில் ற்படுத்தி விடவல்ல
நக்க'மரத்திலிருந்து
மாடு மிதித்த கதை ளின் அட்டகாசத்தை G காண்டிருக்கும் குக்காரரிடமிருந்து நிலைகொண்டுள்ள காவல் துறையின Dந்நூறு கிலோவுக் மீன்களை எடுத்துச் கூறப்படுகிறது. ப்பத் திணிப்புக்கள் தும் தவிர்க்கப்பட றுமாகும். இச்செயல் யும், சினமூட்டல் ளவிக்கக்கூடியது. பமான சூழலுக்கும், ழ்க்கை முறைக்கும் றென்பதும் கவனிக்
ற்குரியவர்களின் ஆயிரம் ஏக்கர் பயிர் ாழ பன்னிரெண்டு யிர்செய்யப்படாது பினும் இவற்றின் Jé,5ff giff Godflgeflo குமுஸ்லிம் விவசா சனத் திணைக்கள டாக புலிகளுடன் யில் ஈடுபட்டுள்ள டுகிறது. ருப்பினும் பேச்சு க்கிய தொணியாக டப்படும் காணிக ஏக்கருக்கு 'இவ்வ வரியாகச் செலுத் ண்டும்' என்பது வும் அங்கிருந்து திகள் கூறுகின்றன. லிம் விவசாயிகள் யிரிடலாமென்று ல் தெரிவிக்கப் றப்படுகிறது.
புலிகளின் அழைப்பை ஏற்று பயிர்ச் செய்கையில் ஈடுபடலாமா? முன்னரும் நம்பவைத்து காலை வாரியது போல் இம்முறையும் செய்யமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
பயிர்ச் செய்கையின் போது உபயோகிக்கப்படும் உழவு இயந்தி ரங்கள் வாகனங்கள் என்பவை களை பறித்துச் செல்லமாட்டார்கள் என்பதில் புலிகள் மீது நம்பிக்கை Goo」öga)TLDT?
வயல் வேலைக்குச் செல் வோர்களை கடத்திச் செல்லாதிருப் பார்களா? அதேநேரம் இரவு வயல் காவலுக்கு தங்குவதற்கு அனு மதிப்பார்களா?
இப்போது கேட்கும் வரி - கப்பத்தை விட பயிர்கள் விளைந்த பின்னர் ஏக்கருக்கு இவ்வளவு என்று அதிகரித்து கோரமாட்டார்கள் GT 6TD EliöLa)TLDT2 * இப்போது அடிக்கடி தலை காட்டும் இராணுவ புலிகளுக்கான மோதல் வலுத்து தொடரான யுத்தச் சூழல் தோன்ற மாட்டாதென்பதற்கு என்ன உத்தரவாதம்? * அறுவடைக் காலங்களில் உற்பத்திப்பொருட்களிலும் கப்பம் கேட்கமாட்டார்கள் என்பதை எப்படி-எதனை வைத்துநம்புவது?
மேற்படி அச்சம் நிறைந்த-நியாய
மான ஐயங்களை இங்குள்ள முஸ்லிம் விவசாயிகளும், நிலச்சு வாந்தர்களும் முணுமுணுப் பதாகவும் தெரியவருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒரு நிலையான முடிவில் புலிகள் இருப்பு கொள்வதில்லை என்பதாகும். பேச்சுக்கள் உறுதிமொழிகள் ஒருபுற மாகவும் செயல்கள் அதற்கு எதிர் சாயலில் அமைத்து விடும்பாங்கை புலிகள் கைக்கொள்வதில் கரிசனை கொண்டவர்கள் என்று சந்தேகத் துடனான நம்பிக்கைக்கு வழி வகுக் கின்றன என்றே கூற வேண்டும். பொதுவாக கப்பம் கோருவது விரும்பத்தகாத செயல் என்பதில் உறுதிகொண்டவர்கள் இங்குள்ள முஸ்லிம்கள் என்பது தெட்டத் தெளிவானது. ஆகவே இந்நட வடிக்கை இனவாதமாக - சமூக விரோத செயலாக கணிக்கப் படுவதையும் நாம் புறந்தள்ளி விட (Մ)ւգ եւ IT51, ஆயின் சிந்தனை பூர்வமாகவும்,
சிநேகயூர்வமாகவும் முஸ்லிம்களின் மனதை வென்று திருப்திகொள்ளும் வகையில் புலிகள் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த காலங் களில் இப்பிரதேசத்தில் நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை கருத்திற் கொண்டு. முஸ்லிம்களின் தனித்து வங்களை களைத்து விடாதளவில் புலிகள் தங்கள் செயற்திட்டங்களை நெறிப்படுத்த வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இப்பிரதேச குடியி ருப்பாளர்களான தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்துணர்வு வயப்படுத்தலை ஏற்படுத்திஅமைதி யான உறவுநிலைகொள்ள வழியா குமென நாம் நம்பிக்கை வைக்க GDITLD.
இது போன்ற வேறுபல நிகழ்வுகள் திருமலை வாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளமையையும் அறிய முடிகிறது. இச்சம்பவங்கள் முஸ்லிம்களின் தன்மானத்தில் அல்லது உரிமைக ளில் கைவைப்பதற்கு ஒப்பான தென்பது மிகையான கூற்றல்ல. இத்தகைய நிகழ்வுகள் 'பழிக்குப் பழி' என்ற ஆட்டத்தை ஏற்படுத்த வல்லது என்பது கடந்த கால நிகழ் வுகளே. இப்படி சின மூட்டல் சிறுக சிறுக தூவப்படும் சந்தர்ப்பத்தில் சில வேளை அது சமூக விரோத மோத லைத் தந்ததும் உடனே 'தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதில் மூன்றாம் சக்தி வெற்றி கண்டுள்ளது' என அறிக்கைகள் விட்டதுமே எஞ்சிப் போனதாக நிகழ்ந்தது. இந்த அமர்க்களத்தில் மோதலுக்கு தூபமிட்ட சினமூட்டல் நிகழ்வுகள் யார் தரப்பிலிருந்து தொடங்கப் பட்டது என்பது மறைந்து விடுவ துண்டு. இந்நிலையினால் நாம் கண்ட பயன் தான் என்ன? அழிவு களும், துயரங்களும் தவிர வேறென்ன? வெள்ளம் வந்த பின்னர் அணை கட்டுவதிலும் பார்க்க முன்னர் அணைகட்டுவதில்தான்நன்மைகள் உண்டு. எனவே சமூக மோதலைத் துவக்கி, இரத்தக்கறைகளை ஒட்டிய பின்னர் சமாதானம் பற்றிச் சிந்திக்கும்போது, சில அழிவுகளை ஏற்றுக்கொண்ட நிலையில் தான் சாத்தியப்படுத்தலாம். ஆகவே இதனை ஆரம்பத்திலிருந்து அதாவது சமூக மோதலுக்கு காரண மாகின்றவற்றை இனங்கண்டு அவை யார் தரப்பில் நிகழ்வற்கான முனைப்புக் கொண்டு காணப் படுகிறதோ அதனைத் தடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுவதானது, அழிவுகளுக்கு முன்னரே தடைச் சுவர் எழுப்பி விட்டதாக அமையும் இப்போது நிகழ்ந்துள்ள சம்பவங் களிலிருந்து அதாவது நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ளவைகளை வைத்து நோக்கும் போது, கிழக்கு LD TGIT 600 முஸ்லிம்களிடம் மோதலை உருவாக்குவதற்கான சின மூட்டலில் புலிகள் இறங்கி இருப் பதாகவே கொள்ள முடிகிறது. ஆகவே புலிகள் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் தங்களின் நிலைப்பாடுகளை மாற் றிக்கொள்ள வேண்டிய காலகட்டத் தின் மீது உள்ளனரென்பதுவே இன்றைய நிலையும் அவாவும் ஆகும். விவேகமான நடைமுறைகளைக் கைக்கொண்டு தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவில் சுமுகமான உறவு நிலைகொள்ளும் வழிமுறைகளில் புலிகள் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளதென்பதை மறக்காத வரை தமிழ் முஸ்லிம் மக்களுக் கிடையில் பரஸ்பர உறவு விடுபடா தென்பது அப்பழுக்கற்ற உண்மை யாகும். O

Page 12
ஜூலை 31- ஒகஸ்ட் 13, 1997
பால்வேறுபாடுகள் ܐ 8 ழந்தைகள் பால் வேறுபாடுகளை நிலையானவையாக எடுத்துக் கொள்வதில்லை. இவை அவர் களுக்கு கணநேர மர்மங்களாகவே இருக்கின்றன. அவர்கள் தமக்குள் இதற்கான பல்வேறு விசித்திரமான விளக்கங்களை ஏற்படுத்திக்கொள் கிறார்கள் நாம் எவ்வளவு தெளி வாக விளங்கப்படுத்தினாலும் குழந்தை சிலவேளைகளில் ஒவ் வொருவருக்கும் ஒரு (ஆண்) குறியைக் கொண்டிருக்க உரிமை புண்டு என்று முடிவு செய்யவும் பிரகடனம் செய்யவும் கூடும் ஒரு பெண்குழந்தை தனது (ஆண்) குறி தொலைந்து விட்டதாகவோ அல்லது தன்னை தண்டிப்பதற்காக எடுக் கப்பட்டு விட்டதாகவோ கருதக் கூடும் சிலவேளை தான் நல்லபிள்ளையாக நடந்தால் அல் லது இன்னும் கொஞ்சம் வயது வர தனக்கும் அது முளைக்கும் என்று நினைக்கக்கூடும். ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் (ஆண்) குறியைத் தொலைத்தது போல தானும் தொலைத்துவிடக் கூடும் என்று கவலைப்படக்கூடும் பெற்றோர்கள் இவ்வாறான பயங் களை வெறும் பகிடிக்குரிய பயங் களாக எடுத்து பிறருடன் சிரித்து மகிழ்வதற்கான விடயங்களாக உபயோகிக்கக்கூடாது. இத்தகைய பயங்கள் அக்கறையுடனான அணு குதலுக்கும் பரிகாரம் காணப் படுவதற்கும் உரிய முக்கியமான பயங்களாகும் உடலியல் சார்ந்த வேறுபாடுகள் குறித்த குழந்தை களது கற்பனைகளை வெளியே கொண்டு வருவதற்கு குழந்தைகட்கு நாம் உதவ வேண்டும் நாம் எமது பெண் குழந்தைக்கு இப்படிக் கூறலாம் 'சிலவேளைகளில் சில பெண்பிள்ளைகள் தமக்கு ஒரு (ஆண்) குறி இல்லாதிருப்பதை அறியும் போது அப்படி ஒன்று இல்லாதிருப்பது குறித்து பயந்து போய் யோசிப்பதுண்டு. நீங்களும் அப்படி நினைப்பதுண்டா?" அல்லது நாம் ஆண்குழந்தைக்கு இப்படிக் கூறலாம் சிலவேளை களில் பெண்களுக்கு (ஆண்) குறி இல்லாதிருப்பதை காணும் போது சில பையன்கள் பயப்படுவதுண்டு நீ அப்படி எப்போதாவது யோசித் ததுண்டா? சில வேளைகளில் ஒரு பையன் நினைக்கலாம். "அவளுக்கு அப் படி நடந்திருப்பதால் அப்படி எனக்கும் நடக்கக் கூடும்.' ஆனால் பெண் பிள்ைளைகளும் ஆண்பிள்ளைகளும் வேறு வேறா னவர்கள் அவர்கள் அப்படித்தான் பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் ஆண்பிள்ளைகள் அப்பாவாகவும் பெண்பிள்ளைகள் அம்மாவாகவும் வருகின்றனர்' சில பெற்றோர்கள் பெண் பிள்ளை களுக்கு அவர்களது தொலைந்து விட்டது பற்றிய கவலையை சமாளிக்க பால் வேறுபாட்டை இல்லையென்றளவுக்கு சிறிய வித்தியாசமே இருப்பதாக காட்ட முயல்கின்றனர். அவர்கள் அழும் மகளுக்கு இப்படிச்சொல்லக்கூடும். "அந்த ஒரேயொரு குட்டிச்சாமா னைத்தவிர மற்றெல்லாவிதத்திலும் நீயும் உன் ரை தம்பியும் ஒரே மாதிரித்தான் எனவே நீ அழ வேண்டாம் 'ஒரு தாயார் இந்தச் சிக்கலை சமாளிக்க தனது மகளுககு சீனக் களியால் செய்யப்பட்ட ஒரு (ஆண்) உறுப்பை தான் தரலாம் என்று கூறினாளாம். இத்தகைய ஒரு தற்காலிகத் தீர்வு, பிற்காலததில் பலத்த பின்விளைவுகளை ஏற்படுத்
குழந்கைகளுக்கு உங்களுக்குமிடை
தக்கூடிய ஒன்றாகும் ஒரு குழந்தை ஆண் குழந்தை கட்கும் பெண் குழந்தைகட்கும் உள்ள உடலியல் வேறுபாட்டை கண்டுபிடித்துவிட்டால், வேறுபாட் டினைப் பற்றி விளக்கமாக பேச வேண்டும் வேறுபாடுகளை அளவு க்கதிகமாக குறைத்து பேசுவது நல்லதல்ல. "ஒமோம் பெண்களுக்கும் ஆண் களுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கு உனக்கு ஒரு ஆண்குறி இருக்கிறது. ஆகவே நீ ஒரு பையன் நீ வளரும்போது ஒரு
தகப்பனாக வருவாய்' 'நீங்கள் ஒரு பெண் பிள்ளை, உங்களுக்கு இருப்பது பெண்குறி (யோனி) நீங்கள் வளரும் போது ஒரு அம்மாவாக வருவீர்கள் பெண்கள் ஒரு விதமாகவும் ஆண்
கள் ஒருவிதமாகவுமே படைக்கப்
படுகின்றனர் என்பதை நீங்கள் அறிந்துகொண்டது எனக்கு மிகவும்
சந்தோசம்
செய்தி தெளிவாகவும் உறுதியாக வும் இருக்க வேண்டும் பால்ரீதி LLUIT GOT DI GOL LLUIT GITT MEGJIST, IT GOOT GN)là) குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க இப்படியான தெளிவான செய்தி
முக்கியமாகும்.
ஒரு போதகர் ஒருவர் தமது
எல்லைக்குட்பட்ட ஒரு புல்வெளிப் பிரதேசத்தில் தனது முதலாவது போதனையை செய்வதற்காக வந்தி ருந்தார். ஆனால் ஒரு மாட்டுக் காரனைத் தவிர வேறு யாரும் போதனையைக் கேட்பதற்காக வந்திருக்கவில்லை. தனது பிரசங் கத்தை ஆரம்பிப்பதா இல்லையா என்று தான் யோசிப்பதாக அவர் வாய்விட்டு சொன்னார் மாட்டுக் காரன் இவ்வாறு பதிலளித்தான்
நீங்கள் என்ன செய்யவேண்டும்
என்று எனக்கு சொல் நான் ஒரு சாதாரண பு ஆனால் நான் எனது தீனி போடுவதற்கா னால், ஒரு மாடு வ நான் அதற்கு உ வேண்டாமா என்று துணியமாட்டேன் அவனுக்கு நன்றி கூற கணக்காக பேசுவத தயாரித்து வந்தி பிரசங்கத்தை நடத் அவர் அதை முடித்தப் தனது பேச்சுப் பிடி
0ܛܛܛܛܛܛܛܛܬܐ.
Sgt. LTT Ligli Se திருந்தது 'எனக் பிரசங்கங்கள் ட தெரியாது நான்
மாட்டுக்காரன் ஆன மாடுகளுக்கு தீனி வரும் வேளையி
 
 
 
 
 
 
 
 
 

BS
bல முடியாது. ாட்டுக்காரன்
மாடுகளுக்கு க வந்தேனா திருந்தாலும், ணவளிப்பதா யோசிக்கவே போதகர் விெட்டு மணிக் ற்கென தான் ருந்த தனது 51 (Up Lqğ5 g5 Tft பின் அவனுக்கு த்ததா என்று
summelow unih கு இத்தகைய ற்றி அதிகம் 2 (D) 9 TT95 TT DU GOOT ால் நான் எனது பாடுவதற்காக ல் ஒரு மாடு
மட்டுமே அங்கு நிற்குமானால், அதற்கு எல்லா மாடுகட்குமாக கொண்டுவந்த முழு உணவையும் கொடுக்கத் துணியமாட்டேன்." பாலியல் கல்வியிலும் நாம் விரைவிலேயே நிறையக் கற்றுக் கொடுத்துவிடவேண்டுமென்றும் எல்லாவற்றையும் சுமத்திவிட வேண்டும் என்றும் கருதும் மன நிலையில் இருந்து விடுபட வேண்டும். பாலியல் தொடர்பான குழந்தைகளின் கேள்விகட்கு பதிலளிக்காமல் விட எந்தக் காரண மும் இல்லை என்ற போதும், எமது பதில் குழந்தை பிறப்பது தொடர் பான முழுத் தகவல்களையும் தெரிவிப்பதாக அமைய வேண்டிய தில்லை. அவை சுருக்கமாக ஓரிரு வரிகளில் சொல்லப்படுவதாக இருந் தால் போதும் நீண்ட பெரிய அத்தி யாயம் அத்தியாயமாக பந்திபந்தி யாக விபரிக்கப்பட வேண்டிய
ിഞ്ഞഓ.
குழந்தைக்கு பாலியல் தொடர்பான விடயங்களை தெரிவிக்க வேண்டிய சரியான வயது குழந்தை அதுபற்றிக் கேட்கத் தொடங்குகின்ற வயது தான் ஒரு இரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தை தனது பிறப்பு றுப்பைச் சுட்டிக் காட்டி இது என்ன என்று கேட்டால் குழந்தைக்கு அதுதான் உனது ஆண்குறி அல்லது பெண்குறி என்று சொல்வதற்கான சரியான சர்ந்தர்ப்பமாகும் குழந் தைகள் ஆண்குறியை பீப்பி மணி என்று ஏதாவது பெயரைச் சொல்லி அழைக்கக்கூடுமாயினும் பெரி யோர்கள் அதற்குரிய சரியான சொல்லைப்பயன்படுத்தவேண்டும்
(தமிழில் இவற்றுக்கு சாதாரண
പTഖങ്ങuിന്റെ ഉഗ്ര ിgT്റ്റൺ. TÉJáfa) šifa) Penis Vegina GTIGSTID
சொற்களுக்கு சமமான அர்த்தத்தில்
பேச்சுவழக்கில் அதன் அர்த்தத்தை தரும் ஆண் குறி பெண் குறி (அல்லது யோனி) என்ற சொற்கள் பாவிக்கப்படுவதில்லை என்பதுநம் கவனத்திற்குரியது. பேச்சுவழக்கில் உள்ள சொற்கள் தூஷண வார்த் தைகளாகவே அர்த்தப்படுத்தப் படுகின்றன. நமது மொழி பற்றிய அக்கறை உடையவர்கள் கவனத் திற்கு இது சமர்ப்பணம் - (மொர் ஒரு குழந்தை குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன என்று கேட்கும் போது அவை வைத்தி பரின் பையில் இருந்து அல்லது வைத்தியசாலையில் இருந்து அல்லது கடையிலிருந்து என்று நாம் சொல்லக் கூடாது நாம் அது அம்மாவின் உடம்பிலுள்ள ஒரு பகுதியுள்வளர்வதாக சொல்லலாம் கர்ப்பப்பை பற்றிக் கூறுவது முதற் தடவையில் தேவையாகவோ தேவையற்றதாகவோ இருக்கலாம். பொதுவாக குழந்தைகள் சிறுபரா யத்திலிருந்தே தமது உடலுறுப்பில் பெயர்களையும் அவற்றின் செயல் களையும் அறிந்து கொள்ளுவது அவசியமாகும் அத்துடன் பால் ரீதியான உடலியல் வேறுபாடு கலளயும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். விளக்கங்கள் மிருகங்க ளையும் தாவரங்களையும் உதார ணம் காட்டுபவையாக அமையக் கூடாது அலிஸ் பிளெயின்ட் (வாழ்வின் தொடக்க காலங்கள் - ஒரு மனோதத்துவ ஆய்வு) தனது நூலில் ஒரு சிறுவன் அவனது தாயார் இன்னொரு குழந்தைப் பேற்றுக்கு தயாராகிக்கொண்டிருக் கையில் ஒரு பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டது பற்றிச் கூறுகிறார் அவன் திரும்பி வந்த பின்னர் தகப்பனாரிடம் இப்படிச் கேட்கிறான் 'எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. ஆனால் அப்பா எனக்கு ஒரு விடயத்தைச் சொல் லுங்கோ அம்மா எருதிடம் போவாவா அல்லது எருது அம்மாவிடம் வருமா?"
அனேகமாக பாடசாலைக்கு போகத் தொடங்காத எல்லர்ப்பிள்ளைகளி டமும் இரண்டு கேள்விகள் எழுகின்றன. எப்படி ஒரு குழந்தை உருவாகத் தொடங்குகிறது. அது எவ்வாறு வெளியே வருகிறது. இது தொடர்பான குழந்தையின் சொந்தக் கற்பனைகளையும், கருத்துக் களையும் நாம் எமது கருத்தைச் சொல்ல முன்பாகக் கேட்பது நல்லது குழந்தையின் பதி எப் போதும் சாப்பிடுவதும் கழிவகற்று வதும் போன்ற ஒன்றாகவே அமை யும் ஒரு புத்திசாலிப் பிள்ளை இப்படிக்கூறியது நல்ல பிள்ளைகள் நல்ல சாப்பாட்டிலிருந்து வருகின் றன. அவை அம்மாவின் வயிற்றில் வளர்ந்து அவளது வயிற்றிலிருந்து தொப்புளின் ஊடாக வருகின்றன. கூடாத குழந்தைகள் கூடாத சாப்பாட்டினால் உருவாகி அவை கழிவுடன் (மலத்துடன்) வெளி வருகின்றன. எமது விளக்கம் எப்போதும் சரியான தரவுகளை கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால் அவ் விளக்கம் உடலுறவு பற்றிய விபரங் களை உள்ளடக்கியிருக்கத் தேவை யில்லை. ஒரு மாதிரி விளக்கம் GJ(5LDITU). "ஒரு தகப்பனும் தாயும் பிள் ளையை உருவாக்கவிரும்பும்போது தகப்பனின் உடலிருந்து ஒரு கலம் தாயின் உடலிலிருக்கும் ஒரு கலத் துடன் போய்ச் சேர்கிறது. குழந்தை வளரத் தொடங்குகிறது. குழந்தை ) רז பெரிதாக வந்ததும் தாயின் பெண் குறி வழியாக வெளியே வருகிறது.' சிலவேளை ஒரு குழந்தை தான் வெளிவந்த பகுதியைப் பார்க்க ஆசைப்பட்டுக் கேட்கலாம். இத்த கைய அந்தரங்க விடயங்களைக் காட்டாமல் இருப்பது நல்லது பதிலாக நாம் படம் வரைந்தோ ஒரு பாவையை வைத்தோ இதை Sü]GT.jga)|TLD.
வரும்
|«بیلهها
நீ இன்னமும் கனவில் மிதக்கிறாய் வாழ்வுக்காக ஏங்குகிறாய்
உனது அண்புக்கும் எனது உயிருக்கும் இடையிலான அகன்ற (ფ)გ)/anf)u})aეს நியோ நானோ நிற்கதியானதற்கு நிறையவே காரணமுண்டு
ararat) ib காதலைத்தேடாதே வாழ்வைத்தேடாதே
உனது கரிய உதடுகளில் எனது துயரக் கவிதைகளையோ உனது நிர்வாண மேனியில் எனது குளிர்ந்த தேடலையோ, கொட்டித் தீர்க்க எனினால் முடியாது எனது துயரமும் இதுவல்ல
97.05.27
மஜீத்

Page 13
சென்ற இதழ் தொன்.
தேசிய விடுதலை தவறானதா? மத இனத்துவ தேசியவாதத் தத்துவங்களே தற்கால உலகில் மனித உரிமைகளை ஈட்டிக் கொள்ளப்பெரும் தடைக்கற்களாக உள்ளதாகப் பொதுப்படையாகக் கூறி ராகு குழப்பத்தை ஏற்படுத் துகிறார் மனித உரிமைக்குத் தடை யாக இருப்பவை, மத அடிப்படை Gurg, Li (Religious Fundamentalism). இனவாதம்(Racism) தீவிர தேசிய வாதம் (Facism) என்பவையே. ஒரு மக்கள் தமது மத இன தேசிய அடையாளங்களைப் பேணுதலோ அவற்றைப் பாதுகாக்கப்போராடு தலோ தவறாகாது. அவை பாதுகாக் கப்பட்டு சுதந்திரம் சமத்துவம் நிலைநாட்டப்பட்டு அவ்வடிப் படையில் நல்லுறவுடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் மக்களும் |தேசங்களும் வாழ்தலே (Co-Exist) சிறந்ததெனத்தற்கால ஆய்வாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இதன் மூலமே சமாதானத்திற்கும் சமத்துவ சகவாழ்விற்குமான ஓர் உலகை உருவாக்கலாம் என்பது அவர்களது கணிப்பு ஓர் அரசிற்குள் ஒர் அங்க மாக ஒரு மக்கள் இருத்தல் என்பது அம்மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும் அவ் விருப்பைப் பலவந்தமாகத் திணித்தல் கூடாது. மிழ்த் தேசிய இனம் பிரிந்து தனக்கென தனியரசு அமைத்து வாழ விரும்புகிறது. இதற்கு மாற்றாக இன சமத்துவம் தரக்கூடிய திட்ட மொன்றை இதுவரை சிங்கள அரசு முன்வைக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்தை இராணுவத் தீர்வு மூலம் நடைமுறைப்படுத்தும் முயற்சியிலேயே அது தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சிங்கள - பெளத்தத்திற்கு முதன்மை ஸ்தானம் அளித்தவாறே சிங்கள தமிழ் முஸ்லிம், பறங்கியர் அனைவருக் கும் சம அந்தஸ்து வழங்கும் தீர்வொன்றைக் காணப்போவதாக அது வாயளவில் சொல்லி வருகின் றது. ரா குவின் பண்பாட்டுக் கலப்பு கலாசாரப் பன்மைத்துவம் *驚 கருத்துக்கள், சிங்களப் பேரினவாதத்தின் கீழ் மிதிபட்டு அதற்குச் சேவகம் புரியும் பரப்புரைகளாக உதவுகின்றன. ராகு கூறும் பண்பாட்டுக் கலப்புக் குறித்து மிக எச்சரிக்கையாய் இருத் தல் வேண்டும் ஓர் இனம் தனது தனித்த பண்பாட்டு அடையாளங்க ளைப் பாதுகாத்தலை கலாசார ஒருமைத்துவம் என்று ஒதுக்கிவிடல் கூடாது வேற்றுப் பண்பாட்டின் நல்ல அம்சங்களை உள்வாங்குதல் நல்லதே. அது எம் பண்பாட்டை வளம் படுத்த உதவ வேண்டுமே தவிர அழித்துவிட வழிவகுக்கக் கூடாது. சிங்களப் பெரும்பான்மை குடியேற்றம், இராணுவ அடக்கு முறை ஆதிக்கம் மூலம் எமது தனித்த (Distinct) தேசிய அடையா ளங்களைக் கபஸ்ரீகரம் செய்து சிங்களமயமாக்கிவிடத்திட்டமிட்டு முயலுகிறது. இத்தருணத்தில் தங்கு தடையற்ற பண்பாட்டுக் கலப்பை வலியுறுத்தல் சிங்கள மயமாக் 59) 3 (), (Assimilation or Sinhali sation) உதவுவதாகவே இருக்கும். உலகில் புதிய தேசிய அரசுகள் உருவாவதைத் தடுத்தல் (Stopping of Pooliferation of new staxes), Libu 空_Q)ā ஒழுங்கு (New World Order), Globalisation, பல்நாட்டு தொழில் நிறுவனங்களின் பலம் (Power c Transnational Companies), 59, Gudi) -9}_ớ] (Information realm) (ểLITGöI றவை மேலாதிக்க சக்திகளின் குறிக் கோள்களாக உள்ளன. இவற்றையே உலகளாவிய விழுமியங்களாக ராகு தூக்கிப்பிடிப்பதாக சந்தேகம்
எழுகிறது. இக்கருத்துக்கள் ராகுவுக்கு நோபல் பரிசைக்கூடப் பெற்றுக்கொடுக்கலாம். ஆனால் இலங்கைத் தீவிலோ உலகிலோ உண்மையான சமாதானத்தைக் கொண்டு வர இவை உதவப்போ வதில்லை
பெண்விடுதலை
தமிழீழ மக்கள் தங்கள் இறைமை யையும் அரசியல் அதிகாரத்தையும் பெறுவதற்கான தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டமே பிரதான போராட்டமாக உள்ளது. தேசிய சுயநிர்ணய உரிமையே ஒரு தேச மக்களின் ஆதார உரிமையாகும் இவ்வரசியல் உரிமையில் இருந்தே ஏனைய மனித உரிமைகள் முகிழ் கின்றன. தேசிய விடுதலையுடன் சமூக விடுதலையும் வெல்லப்பட வேண்டும் என்று விடுதலைப்
ਮਈ ஆவணம் தெரிவிக்கின்றது தேசிய விடுத லையின் ஓர் அம்சமாகவே பெண் விடுதலை நடைமுறைப்படுத்தப்
படுகின்றது. | () LIGÓT.J. Gill GT சமத்துவத்திற்கான முன்னெடுப்பாக விடுதலைப்புலிகளின் சட்டரீதியான சீதன ஒழிப்பைக் குறிப்பிடலாம். பெண்களைக் கீழ்மைப்படுத்தும் பாரம்பரிய பெண்ணடிமைக்கோட் பாடுகளை விவாதம் கருத்துரு வாக்கம் சட்டமியற்றல் மூலம் படிப்படியாக நீக்க விடுதலைப் புலிகளின் பெண்கள் அமைப்புகள் முன்னின்று செயற்படுவதாக அறிகிறேன் மத, சமூக கலாசா ரத்துடன் பின்னிப்பிணைந்துள்ள பல மரபு வழிக்கோட்பாடுகளை உடனே சட்டம் கொண்டு வந்து நீக்குதல் முடியாது அது பயனும் தராது மக்களின் மனமாற்றமும் அவசியமாகிறது.
பெண்கள் போரில்
ஈடுபடலாமா?
எந்தப் பிரச்சினையையும் தீர்க்க வன்முறையே கூடாது என்று மொழிந்த ராகு பெண்கள் போரு க்கே செல்லக்கூடாது என்று ஒரே போடாய்ப் போடுகிறார் தேசிய
போராட்டம் எனும் பெண் வேறுபாடு ల_60_(LITT _g|Gm6 டுவதே நியாயமான (SLTUTLL'Élgeislä) (: குறைவான எண் 6 தமிழீழ மக்களிலு போரில் தங்களையு
6.
எவரும் சேர்க்கப் ஆட்பலவளக்குறை போரில் இணைக்கப் என்ற ராகுவின் குற். னதல்ல ஆட்ப இருப்பது உண்மை ஆண் போராளிகே தாக இருந்தால் இணைத்துக்கொள் LD TIL L ITT 95 GT GT GOT LI தவறானது தேசிய போராட்டத்தில்
LIEU, GñL'ULLD 9 LDL டப்படுகின்றது.
பெண் போர இலட்சிய ஒரு பெண் போர g, Gucht GJ GTLDITGWTG. இன்பம், கலைகளி என்பவற்றை இழக் அபத்தமானது இ வாழ்வுக்கான போ தேசத்தின் ஒடுக்கப் மக்களதும் சுதந்தி போராட்டம் மற் வாழ்வதும் மர6 உன்னதமானவை புரிந்து கொள்ள விலட்சிய வாழ் g(。Q」 QL」の高T (。L」 குடும்ப வாழ்வை 660. CELJITIT IT GIT) GT GJ GO வதற்கோ திருமண எவ்வித தடை ஆயினும், எந்த இ கட்டுப்பாடுகள் போன்றே, ஐந்து Gur矿mamum5
 
 
 

ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
போது ஆண், இன்றித் தகுதி வரும் போரா ாது வேறு பல LLਯੋ Sofiċi, G009, LLGTT GT LÊ, GLJ GOOIT SEGÍT ம் இணைத்துக் பலவந்தமாக படுவதில்லை. (36J (C) LJGooT9, GT JLJL Liġi, U, FTIT GOOT Lib றச்சாட்டு சரியா லத் தேவை தான். ஆனால், ள போதுமான (c) шкт д. ст.
ளப்பட்டிருக்க பதான வாதம் ப விடுதலைப்
அனைவரது
வேண்டும் என்ற விதி உள்ளது. இது ஆண் பெண் இருபாலா ருக்கும் பொதுவானது. இவ்விதிக்கு அமைய இருவர் திருமணம் புரியத் தீர்மானித்தால், இயக்கமே திரு மணச் செலவுக்கான நிதியையும் வழங்கி ஊக்குவிக்கின்றது. திரு மணம் புரிந்த பிள்ளைகள் பெற்ற எத்தனையோ ஆண்,பெண் போரா ளிகள் இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பது ராகு அறியாத விஷயம் ஆண், பெண் இருபாலாரது முகாம் களும் அருகருகே காணப்படுவதும், இயக்கக் கடமைகள் பலவற்றை இருபாலாரும் இணைந்து புரிவதும் குறிப்பிடத்தக்கது.
கலைகளின் மீதான காதலைப்
பெண் புலி இழந்து விடுகிறாள்
என்பதன் மூலமே, பெண் புலி களைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதைக் காட்டி விடுகிறார். சிறந்த எழுத்தாளர்களாகவும் (குறிப்பாக கட்டுரை கவிதை, சிறுகதை), பாடகர்களாகவும், இசைக்கலைஞர் களாகவும் சினிமா நாடக நடிகர் களாகவும் இயக்குநர்களாகவும்
தொகுப்பாளராகவும் (Editors)
குறிப்பாக ஒளிவீச்சு) வீடியோ
புகைப்படப்பிடிப்பாளர்களாகவும்,
நாட்டியக் கலையில் வல்லுனர்க
ளாகவும், மின்னியல், இலத்திரனி யல் கணணியில் துறைகளில் விற்பன்னர்களாகவும் எத்தனை
600 (Lਸ਼o। பெற்றுள்ளனர் விடுதலைப் புலிக ளின் கலை, பண்பாட்டுக் கழகத்தில் Gluciger LGlfalub a GóTG). பெண்புலிகள் சுதந்திரப் பறவைகள் என்ற தமது மாதாந்தப் பத்திரிகை
யில் தேசியப் போராட்டத்தில்
5) 16T6) 161
BIT J.G. GJ (36)J 600T
ாளிகளின் வாழ்வு
ாளியாவ்தால் ாழ்வு பாலியல் ன் மீதான காதல் கிறாள் என்பது Ü(UTUTLLLI ராட்டம் தமிழீழ பட்ட அனைத்து ர வாழ்வுக்கான றவர்களுக்காக எனிப்பதும் தான் என்பதை ராகு வேண்டும். இவ் புக்கு அமைவா ராளிகள் தமது யும் அமைத்துக் ஒரு பெண் ரயும் விரும்பு ம்செய்வதற்கோ யும் இல்லை. இராணுவத்திலும் இருப்பது வருடங்களாகப்
இருந்திருக்க
பெண்களின் பங்கு பெண் விடுதலை போன்ற கருத்துக்களை
வெளியிடுகின்றனர். சிறந்தநாட்டிய
நாடகங்களும் 'உயிர்த்த மனிதர் களின் கதை' போன்ற கலைத்தரம் வாய்ந்த நாடகங்களும், குறும்படங் களும் பெண் புலிகளின் பங்குபற்ற லில் வெளிவந்துள்ளன. கஸ்தூரி,
வானதி, பாரதி போன்ற எத்த
50) col (3. u III ()ш сит (3штЈ Torila, crtici. சிறுகதைகள், கவிதைகள் உயர்தரம் வாய்ந்தவையாக இலக்கிய உலகில் கணிக்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. உச்சநிலையில் இருக்கும் இசைப்பாடல்களை உருவாக்கும் செயற்பாட்டில் பெண் புலிகளின் பங்கு கணிசமாக உள்ளது.
பெண்மைப் பண்புகள்
பெண் புலிகளிடத்தில் இரக்க சுபாவம், சகிப்புத்தன்மை, சாந்தம், கருணை சமாதான விருப்பம் உயிர்களிடத்தில் அன்பு சமூக உறவு பேணுதல் பெண் என்ற தளத்தில் உலகளாவிய ஒருமைப்பாடு ஆகி யவை இருக்காது என்பது ராகுவின் கற்பிதம் போராட்டத்திலிருந்து அகதி என்ற பெயரில் வெளி நாட்டுக்குத் தப்பி ஓடுதலையோ, நடுவுநிலை' என்ற பெயரில் போராட்டக் களப்பக்கமே தலை 9, TL L MT66) LDG8) LILJ (3 ULJIT (6) SFL JULJITLDITG) விடுதலைப் போரில் பெண்கள் உறுதியுடன் கால்பதித்து நிற்பதற் கான காரணம்யாது? பிள்ளைகளின் மேல் அன்பு தாய்மைப்பாசம் ஊட்டி வளர்க்கும் உணர்வு என்று ராகு கூறும் பெண்மைப்பண்புகள் நெஞ்சிலே பூரணமாக நிறைந்து இருப்பதுதான் அவர்கள் போரா ட்டத்தில் இணைந்து போராடு வதற்கான காரணம் இதுவே ஒடுக்கப்படும் தன் தேசமக்களின் மீது அன்பு கொள்ளவும், அவர்க ளுக்காக மரணிக்கவும் தூண்டு தலைத் தருகிறது. இந்த அன்பி னாலேதான் உலகை அரவணைக் கும் கரு உள்ளதாக நான் கருதுகிறேன்.
உடுத்த இதழில் முடியும்,
மாணிக்கவிநாயகர்
WS முத்து மாரியம்மன்
LITřich) orgULucio (La Chapeelle) திருவம்பதியில் 04.02.1985ல் அகதி அந்தஸ்து பெற்ற மாணிக்க விநா யகர் ஆலயத்திற்கு வரும் பக்தர்க ளும் அதிகமாகி அவர்கள் பிரச்சி னைகளும் அதிகமாகி அதனால் வருமானமும் அதிகமாகவே எதை இழந்தாலும் வருமானத்தை இழக்காத வீர மண்ணின் புதல்வர் களாம் புலிகள் மாணிக்க விநாய கரை மாவீரராக்கி விட்டு அல்லது அங்கு வருகிற பக்தர்களுக்கு கிறிக்கெட் உடற்பயிற்சி போன்ற வற்றை யோகி பாணியில் வழங்கச் சொல்லி விட்டு மாணிக்க விநாயகர் துயிலும் இல்லத்திற்கு அடுத்த தெருவில் அன்னைபூபதி பாணியில் அருள் மிகு முத்து மாரி அம்மனை Tobard J. Loess (SLD (Douro வீரத் தாயாக இவ்வாண்டு புது வருஷப் பிறப்புக்கு சில நாள் முன்னர் ஆக்கியதை அம்பதாயிரம் தமிழர்களில் ஐநூறு பேராவது அறிவர் ரெஸ் ரூரண்ட் பியூரோகிளீனிங் கடை கண்ணி இவைகளில் அடித் துக் கொடுத்து விட்டு ஆத்துப்பதை த்து வந்து ஒரு அருணாச்சலம் கசற் எடுத்து ஆண்டவன் சொல்லுறான். அருணாச்சலம் முடிக்கிறான் - என்று ஆறுதலடையும் தமிழர்கள் தற்போத அதிகமாக சொறிந்த வாழும் La chapeele புண்ணிய பூமி தற்போதுஇரண்டு கடவுளர்களு டைய பக்தர்களுக்குமான புத்த பூமியாக மாறியுள்ளது மாணிக்க விநாயகர் ஆலயத்தின் முன்னாள் அர்ச்சகர் ஈஸ்வர அய்யர் புலிகளால் புதிதாக ஸ்தாபிக்கப் பட்ட அருள் மிகு முத்து மாரியம் மன் ஆலயத்தின் புதிய அர்ச்சகராக நல்ல விலைக்கு வாங்கப்பட்டபின் ஆரோடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன் என்று மாணிக்க விநா யகர் தனது புதிய அர்ச்சகரான சிவா னந்த சுப்பிரமணிய அய்யருடன் அகதியோடகதியாக அழுது கொண் டிருக்கிறார். அருள்மிகு முத்து மாரிஅம்மனுக்கு 砷óch @@山口 தைப் போலவே புலிகளுக்கும் பிரான்ஸில் உண்டு மண்மீட்பு நிதி இறுதி யுத்த நிதி அகதிகள் புனர் வாழ்வு நிதி இடம் பெயர்ந்தோர் துயர் துடைப்பு வாரம் இப்படி ஒருவரே பல கைகளை பெற்றும் போதாத நிலையில் தமிழர் பிரச் சினை பாரிஸிலும் கூடிச் செல்கின் றது. புலிகளின் தீவிரப் பிரச்சாரகர் ஒருவரின் தோள் பையுள் கரும் புலிகள் நாள் நோட்டீசும் இருக்கும் மாரியம்மன் அபிஷேகத் திருநாள் களின் நோட்டீசும் இருக்கும். தெல்லிப்பழையில துர்க்கையம்மன் கலியாணத்திற்கு Fully guaranfeed கொடுப்பதால் இங்கும் அவர் கொடுத்துத் தானாக வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை சுந்தரராமசாமியின குரங்குகள் சிறுகதையில் வரும் குரங்குகள் GLA GÖST960), GTTÜ LITTifÜLuggy (8UTesi) - söylü படிப்பட்ட பார்வையை ஒவ்வொரு வனும் பார்க்கிறான் பாரிஸில் பாவம் இவனது கலியாணத்திற்கான நிகழ்தகவு 1005 என்ற விகிதத்தில் இருப்பது உலகமறிந்தவொன்று விடயம் வியாபாரம் சம்பந்தமா னது இப்போது ஜேசுதாஸின் புரோகிறாம் ஒழுங்கு பண்ணப் பட்டிருக்கிறது. பக்தியின் ஆதரவில் LUGİSOSTLİb U6öTGSoflu UTğ9, Lu Generjisi 5,699 வாகனமும் அடிச்சாச்சு என்பதாக பக்தர்கள் இருக்கும் வரை எதையும் எங்கும் அசைக்க முடியாது என்றி ருக்கிறது.
மேன்மைகொள் சைவத் தமிழன்
நீதி
விளங்குக உலகமெல்லாம்
பிரான்ஸிற்குத் தேவையா?
தூர்ஈபிள்துர்ராயா

Page 14
ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
- Tெனக்காக இவ்வளவு சிரமம் எடுத்ததற்கு
நன்றி டொக்டர் ரமேஷ் பட்டேலின் குரலில் நன்றி படர்ந்தது. "இந்த நாட்டில் கறுப்பு டொக்டர்களாக வேலை செய்கிறோம் எங்களில் எப்போது என்ன பிழை பிடிப்போம் என்று பார்த்திருக்கிறார்கள் இந்த வெள்ளையர்கள், அவர்களை எதிர்நோக்க நாங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பது என் கருத்து'
டொக்டர் கார்த்திகேயன், டொக்டர் ரமேஷ் பட்டேலுக்கு மறுமொழி சொன்னான்.
இருவரும் அவர்களின் தலைமை டொக்டரின் அறையிலிருந்துபோய்க்கொண்டிருந்தார்கள் கார்த்திகேயன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் டொக்டர் ரமேஷ் லண்டனில் பிறந்து வளர்ந்த இந்தியன் இருவரும் இந்தக் குழந்தைகளின் வார்ட்டில் வேலை செய்கிறார்கள் டொக்டர் ரமேஷ் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.
இவர்களைக் கடந்து சில நேர்ஸ்மார் போய்க்
கொண்டிருந்தார்கள் அவர்களில் ஒருத்தி ஜேன் மார்ட்டின் அவள் டொக்டர் கார்த்திகேயனை அர்த்தத்துடன் பார்த்தாள் இவனுடன் தனியாகப் பேசவேண்டும் என்றதுடிப்பு அவள் கண்களில் தெரிகிறது. ரமேஷ் இருக்கும்போது கார்த்தி கேயன் யாருடனும் பேச விரும்பவில்லை. இவனைக் கடந்து போயும் கார்த்திகேயனை திரும்பிப் பார்த்தாள் ரமேசுக்குத் தெரியாமல் ஜேனுடன் சாடையாய்க் கண்காட்டினான் 'உன்னை நான் இரண்டு மணிக்குச் சந்திப்பேன் என்பது போல் தன் மணிக்கூட்டைக் காட்டிச் சைகையிற் பேசினான்
நேரம் இப்போது பன்னிரண்டு மணியாகிறது.
ஜேன் அவளுடைய மத்தியானச் சாப்பாட்
வந்ததும் மிகவும் பிஸியாக இருப்பாள் பின்னர் மூன்றரை மணிக்கு அவளின் வேலை முடிந்து போய்விடுவாள்.
ரமேசுக்கு என்ன நடந்தது என்று அறிய அவள் ஆசைப்படுவாள் என்று கார்த்திகேயனுக்குத் தெரியும்.
ரமேஷ் தன் நேரத்தைப் பார்த்தான்
எனக்கு அவசரமான வேலையிருக்கு என்று முணுமுணுத்துக் கொண்டான்.
பின்னேரம் பாரில் சந்திக்கிறேன்" கார்த்தி கேயனும் அவசரப்பட்டான். அவன் கிளினிக்கு க்குப் போக வேண்டும் இன்று இரண்டு டொக்டர்கள்தான் வேலை செய்கிறார்கள் மிகவும் பிஸியாக இருக்கும் கார்த்திகேயன் நடையை துரிதப்படுத்தினான்.
இவனைத் தெரிந்த ஒரு சில நோயாளிகள் தங்கள் மரியாதையைப் புன் சிரிப்பில் வெளிப்படுத்தினர். சிலர் இவனைத் தெரியாத வர்கள் போல் கடந்து சென்றனர், இறப்பையும், பிறப்பையும் நிர்ணயிக்கும் வைத்தியசாலை மனிதர்கள் இயந்திரமாக இயங்கிக் கொண்டி ருந்தார்கள்
தனக்குத் தேவையில்லாவிட்டால் மற்றவர்க ளுடன் ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளா தவர்கள் ஆங்கிலேயர்
அறிமுகம் செய்து வைக்காவிட்டால், அடுத்த வனின் முகத்தையும் பார்க்காதவர்கள் ஆங்கிலே யர். ஆனாலும், இந்த கட்டுப்பாடான பழக்க வழக்கங்களைத் தாண்டி ஜேன் இவனுடன் பழகுவாள்.
அவள் வித்தியாசமானவள் இரக்க மனப்பான் மையுடையவள் மற்றவர்கள் அநியாயமாகத் தண்டிக்கப்படுவதைத் தாங்கமாட்டாதவள்.
அவளை முதற்தரம்சந்தித்தபோது ஆழ்கடலின் நிறத்தில் இவனை வெறித்துப் பார்த்த அவளின் நீல விழிகளுக்குள் இவன் தடுமாறி விழுந்து விட்டான் இப்படியும் ஆழமாக விழிகள் துளைத்துப் பார்க்குமா?
'நீங்கள் இந்தியனா அறிமுகமாக முதலே அவள் கேட்ட முதற் கேள்வியது. "சமய ரீதியில் நான் இந்து, அரசியல் ரீதியில் அனாதை, சமுதாய ரீதியில் ஒரு கறுப்பன்'
இவன் இப்படிக் குதர்க்கமாக மறுமொழி சொன்னது அவளுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும் தன் நீல விழிகளால் இவனை இன்னொரு தரம் ஆழம் பார்த்தாள். இவனின் அடிமனத்தின் ரகசியங்களை g){ Lib
டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். திரும்பி
பலப்படுத்தும் ஆவல் அந்தப் பார்வையில் பதிந்திருந்தது.
பழகத்தொடங்கிச் சில மாதங்களில் இவன் கேட்டான் 'ஏன் என்னைக் கண்ட அடுத்த வினாடியே நான் இந்தியனா என்று கேட்டாய்"
"இந்தியக் கலாசாரத்தில் எனக்கொரு பயம்' அவள் இவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
இவன் அவளுடனிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் இவன் மரக்கறிச் சைவம் ஆங்கிலேயர் தங்கள் முறையிற் செய்த சுவையற்ற சாப்பாட்டை ஏனோ தானோ என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தான்
"ஏன் இந்தியக் கலாசாரத்தில் என்ன பயம' என்று கேட்கமாட்டானா என்ற ஆதங்கம் அவள் பார்வையிற் குறுகுறுத்தது கேள்வியைக் கேட்டவள் மறுமொழிக்குத் துடிப்பாள் என்று அவனுக்குத் தெரியும்
'உங்கள் கலாசாரமும் என்னைப் பயமுறுத்து
கிறது' அவன் எடுத்தெறிந்து சொன்னான்.
அவள் இவனை வழக்கம் போல் நிதானமாக அவதானித்தாள்
வெள்ளைத் தோலைக்கண்டால் வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து வந்தனம் செய்யும் கறுப்ப னாக இவனில்லாமலிருப்பது அவளுக்கு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும் இவனிடம் பேசிக்கொண்டிருப்பதில் அவளுக்கு விருப்பம் என்றும் அவனுக்குத் தெரியும்.
"இந்தியக் கலாசாரத்தில் உனக்கு என்ன பயம்? நரபலி கொடுப்பதும், உடன்கட்டையேற்று வதும் இந்தியாவில் எப்போதோ தடைசெய்யப் பட்டு விட்டது' அவன் கிண்டலாகச் Qg MTGGTGOTTGOT.
 

**g g g Qg Tc)○ செய்கிறார்களே. (2) U GMT சிசுக்கொலை செய்கிறார்களே." அவள் குரலில் ஆத்திரமா அல்லது பரிதாபமா?
அவன் அவளையேறிட்டுப் பார்த்தான் பொஸ்னியாவில் மனிதக்கொலை பயங்கரமாக நடப்பதை இவள் அறியாளா?
'காந்தி அஹிம்சை சொன்னாரே' அவள் தொடர்ந்தாள் இந்தியக் கலாசாரத்தின் புனிதமான பகுதிகளை நிஜமாக்கநினைக்கும் கனவுகளில் வாழ்பவளாஇவள்?
"உலகமெல்லாம் கொடுமைகளும், கொலை களும் நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் படிப்பது தேவாரம், உடைப்பது திருக்கோயில் என்ற பொய்மையிற் தான் வாழ உலகம் எதிர்பார்க்கிறது"
'உலகம் சிசுக்கொலையை ஏற்கிறதா, அது LITGULISG)GOGOLUIT
"உன்னுடைய நாட்டில் இனத்துவேசமில்
உரி பாலசுப்ரமணியம்
லையா மனிதனை மனிதன் இப்படித்துவேசத் துடன் நடத்தலாமா உன்னைச் சுற்றி உலகமெல் லாம் கொலைகள் அரசியலால் நடக்கிறதே" அவன் விட்டுக்கொடுக்காமற் சொன்னான்.
"இனத்துவேசமும் சிசுக்கொலையும் வித்தியா சமான விடயங்கள்' அவள் தன் குரலையுயர்த்தி விவாதம் செய்தாள். நீலவிழிகளில் குழப்பம் 'ஏகாதிபத்தியமும் இனத்துவேசமும் வித்தியா LL T T S S TKK TT TLLL S LL TLT கேட்டான்.
ஜேன் கார்த்திகேயனுடன் விவாதிப்பதில்
ஆர்வம் காட்டினாள் அவன் ஒரு டொக்டர் இலங்கையிலிருந்து மேற் படிப்புக்காக வந்தவன், சிங்கள அரசாங்கம்
இலங்கைத் தமிழர்களை மிருகங்கள் போல் வேட்டையாடுவதால் அவன் தான் பிறந்ததாய் நாட்டுக்குத் திரும்பிப் போகாமற் தங்கி விட்ட பிரயாணி போக இடமற்ற அகதி
இங்கிலாந்து அவனை ஒரு நாளும் கவர்ந்து பிடிக்கவில்லை. தாங்கள் வெள்ளையர்கள் உலகத்தையாண்டவர்கள் என்ற மமதையில் ஆங்கிலேயர் நடந்து கொள்ளும் விதம் அவ னின் சுயமரியாதையைச் சீண்டியிழுத்தது. வெள்ளையர்களின் ஆஸ்பத்திரிகளி ல் கறுப்பு டொக்டர்களான ரமேஷ் பட்டேல போன் றோரை அவன் செய்யும் வேலையில் திறமையாக இல்லை என்று குற்றம் சாட்டி இந்த வெள்ளையர்கள் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமில்லை.
ரமேசின் வார்ட்டில் ஒரு குழந்தை அகாலமாக மரணமடைந்து விட்டது. அந்த வார்ட் ஆங்கில நேர்ஸ் ரமேஷின் கவனக் குறைவால் அந்தக் குழந்தை இறந்து விட்டது என்று குற்றம் சாட்டி புகார்செய்திருந்தாள். அவள் செய்திருந்த குற்றச்சாட்டு நிரூபணமா னால் ரமேசுக்கு வேலை போகலாம். ரமேசின் வாழ்க்கையே பாழடையலாம்.
கார்த்திகேயன் அந்த வார்ட்டின் சீனியர் டொக்டர் தன்னைப்போல் ஒரு கறுப்பு டொக்டர் படும்துன்பத்தையுணர்ந்தவன்.
இனறு ரமேசைக் கூட்டிக்கொண்டுபோய் அவர் களின் தலைமை டொக்டரிடம் கதைத்தான்.
ரமேசுக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. கார்த்திகேயன் யோசனையுடன் தன் வார்ட்டுக் குள் நுழைந்தான்.
வயிற்றில் பசி கிள்ளியது யாரும் நேர்ஸ் தென் பட்டால் காப்பி போட்டுத்தரமாட்டாயாயென்ரி கேட்க வேண்டும்போலிருந்தது.
தானாகப் போய் ஒரு கோப்பி போட்டுக் கொண்டான் பின்னேர வார்ட் ரவுண்ட் தொடங்க வேண்டும்
இவனின் மேலதிகார டொக்டர் இரண்டு கிழமை களாக லிவிலிருந்து இன்று தான் வந்திருந்தார். வார்ட்டைப் பராமரிக்கும் பொறுப்பின் பெரும் பகுதி கார்த்திகேயனின் தலையிற் கிடந்தது.
கார்த்தி ஜேன் இவன் பின்னால் வந்து இவன் கோட்டைச் சுரண்டினாள்
என்ன என்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.
ரமேசுக்கு என்ன நடந்தது'
ஒன்றும் நடக்கவில்லை. விசாரணைக்குப் போக முதல் தன்னை வந்து இன்னொரு தரம் SLYL L S Y S L Y L L L L L L S S S S S S T SAAAS
GOTTAT მეტი ვეტე",
"டொக்டர் ரமேஷ் ஒரு நல்ல டொக்டர் இந்திய டொக்டர்களைப் பிடிக்காத படியால் இந்த ஸிஸ்டர் சும்மா குற்றம் சாட்டுகிறாள்'
ஜேன் பெருமூச்சுடன் சொன்னாள் இனவாதம் பிடித்த இந்த லண்டனில் ஜேன் போன்ற பெண்கள் இருப்பதனால் தான் நீதியும் நேர்மையும்நிலைத்துநிற்கிறதோ
"பலமுள்ளவன் ஜெயிக்கும் உலகமிது, நாங்கள் கறுப்பர் வலுவிழந்தவர்கள்' கார்த்தி எரிச்சலுடன் முணுமுணுத்தான்.
ஸ்ஸ்டர் ஸிம்சன் பலமுள்ளவளா' ஜேன் வழக்கம் போல் தன் நீலவிழிகளை இவனிற் தவழவிட்டாள்.
இவன் மறுமொழி சொல்லவில்லை.
'அவள் ஒரு நீ சொல்லுவது போல் ஒரு இனவாதி. அவர்களைத் திருப்பித்தாக்காதபடி யால்தான் அவர்களுக்கெல்லர்ம் பலம் வருகிறது"
அவன் மெளனமாக இருந்தான் புதிதாக வந்த ஒரு துருக்கியக் குழந்தையின் நோட்சைப் படித்துக்கொண்டிருந்தான்
ஜேன் அங்குமிங்கும் பார்த்தபடி இவனின் முகத்தருகே குனிந்தாள்.
கார்த்தி இந்தக் குழந்தையின் உண்மையான வருத்தத்தைப்பற்றி எங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று நினைக்கிறாய் ஜேன் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியும் கறுப்பர் களை ஏனோ தானோ என்று நடத்துமுலகமிது. துருக்கியக் குழந்தையின் பெற்றோருக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் மொழி பெயர்க்கவென்று கூட்டிக்கொண்டு வந்த
--

Page 15
சொந்தக்காரனும் சரியான விதத்தில், குழந்தை யின் நோயைப் பற்றிய காரணங்களைச் சொல்ல ബിസ്മെ
குழந்தைக்கு என்ன வருத்தம் என்று தெரிந்து கொள்ள டொக்டர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்
துருக்கிய குழந்தைக்கு வயது நான்கு மாதம் துரும்பாய் இளைத்துப்போன தோற்றம் எந்த நேரமும் சிணுங்கிக்கொண்டிருக்கும். பாவம் பால் குடிக்காமல் அழுது கொண்டேயிருக்கும். குழந்தை ஒன்று பால் குடிக்க மறுத்தால், ஒன்றில் குழந்தையின் குடலிற் பிழையாக இருக்கலாம், பால் குடிக்கத் தேவையான சக்தியை குழந் தையின் இருதயம் கொடுக்காமலிருக்கலாம்.
துருக்கிய குழந்தை பால் போத்தலை வாயில் வைத்த ஒரு சில நிமிடங்களில் மூச்சு வாங்கத் தொடங்கிவிடும் சிலவேளைகுடித்த பாலையே சத்தி எடுத்துவிடும்.
பரிதாபமான அந்தக் குழந்தையின் தோற்றம் கார்த்திகேயனின் உணர்வைச் சிலிர்க்கப் பண்ணும்
'இந்தத் தாய்கள் சரியான சோம்பேறிகள்' அந்த வார்ட் ஸிஸ்டர் சிலவேளை முணு முணுப்பாள்.
கார்த்திகேயன் அவசரமாகவேலையிலீடுபட்டுக் கொண்டிருந்தான். வார்ட்டில் arrican அபாய மணி ஒலித்தது. யாரோ குழந்தை இறக்கும் தறுவாயிலிருக்கிறது என்று அர்த்தம் கார்த்திகேயன் ஸ்டெதெஸ்கோப்பை எடுத்துக் கொண்டு ஓடினான்.
துருக்கிய குழந்தையின் உடல் அடித்துப்போட்ட வாழைத்தண்டாய்க் கிடந்தது. ஜேன் அந்தக் குழந்தைக்குப் பிராணவாய்வுக்குழாய்களைப் பூட்டிக்கொண்டிருந்தாள்
கார்த்தி உடனடியாகக் குழந்தைக் குத் தேவையான சிகிச்சை செய்தான் இன்றாவினய் ட்ரிப் ஏற்றினான் (IV) துருக்கிய குழந்தை மூச்செடுக்கத் துடித்தது.
உடனடியாக எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
"இந்தத் தாயின் முதல் இரண்டு குழந்தைகளும் இருதய நோயால் இறந்துபோனார்களாம்.
ஜேன் முணுமுணுத்தாள்
'என்ன கார்த்திகேயன் பதட்டத்துடன் (:39;LÜ LATGTI
ஜேன் தான் முதற் சொன்னதை இன்னொரு தரம்
1N திருப்பிச்சொன்னாள்
இந்தத் துருக்கியக் குழந்தைக்கு இருதய நோய்
இருக்கிறது என்ற செய்தி முதலே கிடைத் திருந்தால் இந்தக் குழந்தைக்கான நோயின் காரணத்தைக்கண்டறியடொக்டர்கார்த்திகேயன் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பான்
குழந்தை இறந்து கொண்டிருக்கிறது. ஏழைத் துருக்கியத் தாய் கண்ணீரும் கம்பலையுமாக முன்னின்றழுதாள். இவளைப் போல் எத்தனை தாய்கள் இனத்துவேசத்தாலும், ஏகாதிபத்திய வெறியாலும் தங்கள் குழந்தைகளையிழந் தார்களோ? அந்தக் குழந்தையைப் பிழைக்க வைக்க பட்டபாடு டொக்டர் கார்த்திகேயனுக் குத்தான் தெரியும்
இந்த வார்ட்ஸிஸ்டர் இனவாதம் பிடித்தவள் என்று சொன்னேனே நான் சொன்னது சரிதானா.'
ஜேன் கேள்விகேட்பதில் கெட்டிக்காரி
சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாதபடியால் யாரோ ஒரு குழந்தையிறந்து விட்டதாக ரமேசின் மேல் பழியைப் போட்டாளே இந்த ஆங்கிலேய ஸிஸ்டர் இப்போது என்ன மறுமொழி சொல்லப்போகிறாள். அவள் காலா காலத்தில் இந்தக் குழந்தையின் உண்மையான நிலையையறிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக்குழந்தைக்கு இந்த நிலை வந்திருக்குமா?
'ஜேன் ஏழ்மைக்கு முகம் கொடுக்க முடியாத இந்தியாவில் மட்டும் தான் சிசுக்கொலை நடக்கிறது என்று நினைக்கிறாயா' கார்த்தி கேயன் நிதானமாகக் கேட்டான்
ஜேன் மறுமொழி சொல்லவில்லை வெள்ளை யினத்தின் பாரபட்சத்தால் எங்கேயோ வெல்லாம் மனிதக்கொலைகள் நடப்பதை அவள் எப்படி மறுப்பாள்?
O
பாம்ப பாம்பாகவேயிருந்து அதேவேளை பல்லியாகவுமிருக்காதென்பது எனக்குத் தெரியும்
எல்லாமென்பதும் அனைத்துமல்ல, அதனை விடவும் ஆழமானதும், அழகுமாகியது.
பெரிய பொய் சிறிய பொய்யிலிருந்து வேறுபட்டுதனிப்படுமாகையால், எல்லாம் மாத்திரம் மட்டுமென்பதிலெல்லாம் ஏற்கனவே குழம்பிப் போயிருக்கிறேன்
நிகழ்தகவுகளில்லை என்பதற்காக இந்தநாடு இலங்கையல்லாத வேறு ஒன்றாவுமிருக்கக் கூடாதா என்பதற்கு நியாயம் தேடஇப்போதைக்கு எனக்கு அருகதையில்லை,
எனது எல்லைகள் பிரிந்து கிடக்கின்றன. எனது நிலம் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது எனது மசூதிகள் எரிக்கப்படுகின்றன எனது இனம் கடத்திக் கொண்டு கொல்லப்படுகிறது
நான் வாழும் சூழல் - சந்தேகங்களாலும், அட்டகாசங்களாலும், அகதிகள் நிறைந்து வழிகையிலெப்படி
கெப்டன் முனாசைப் பற்றி குறையாகநினைப்பது
இப்போதிருந்தே
எங்களுக்கென்றான வாழ்நிலங்கள் புனித குடியேற்றங்களாகி விட்டன, எங்களுக்கென்றான பம்பரங்கள் சுழல விடப்பட்டு
ஒருவரையொருவர் சந்தேகிக்கும் காலமிது கொலைகாரர்களெல்லாம் பெரும் பெரும் அறிஞர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர் சமாதானம்பற்றியக்கம் பக்கமாக எழுதுகின்றனர் பலரும் பலரையும் வால் பிடிக்கின்றனர் வளரத் துடிக்கின்றனர் அரசியலுக்காக
குரல்கள் உண்டு என்பதற்காக காகங்கள் கூட கூவ ஆரம்பித்து விடுகின்றன அழகு குரலில்
யாழ்ப்பாணத்தில் சாராயம் நல்ல விலை போகின்றபோது இன்னமும் எங்களில் பனங்கள்ளிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் சொர்க்கம் செல்லதுடிக்கின்றனர்
அறிஞர் சந்திரனைச் சுட்டுகிறான். அப்பாவிகள் அவனது விரலை உற்று நோக்குகின்
அவன் அரசியலைப்பற்றி சிந்திக்கும் காலம் அவர்கள் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கின்றார்கள் அவன் அபிவிருத்தியை சிந்திக்கும் காலம் அவர்கள் கொந்தராத்துக்களைப் பற்றி சிந்திக்கிறார்
பெளத்த பேரினவாதத்திற்காக அடிமைப்பட்டுப் போவதென்பது எங்கள்தலைவர்களுக்கு பழக்க தோஷமாகிவிட்ட ஒரு சமூகத்தின் இலட்சியத்திற்கான தேசிய விருதுகளென்பது கொலைகளும் கொந்தராத்துக்களும்தான்
பால்நகங்களைப் போலவும் பனங்குருத்துகள் போலவுமே மாறி விடுகின்றனர் மனிதர்கள்
சிலவேளைகளில் நானும் இனவாதியாகிப் போவே ஒரே அச்சமே நிலவுகிறது.
ஒரு மோசமான அழிவிற்குப் பின்னால் விடுதலையென்பது தன் சுயரூபங்களையிழந்தே தலைவிரித்து ஆடுகிறது. அது தனது எல்லையைக் கடந்து அப்பால் செல்கிற பெரும் பெரும் சாதனைகளுக்கும் தோல்விகளுக்கும் வெளியிலும் தீகவாபியை ஊடறுத்தும்
இனி இரவினமைதியை அது சீர்குலைக்கும் பகலின் வெளிச்சத்தை அது அசிங்கப்படுத்தும்
தன்நாவுக்குதியிட்டுக் கொழுத்தும் தன்னை அழித்துக் கொள்வதாக கருதும்
அல்லல்படும் நமதான வாழ்வின் அந்தங்களில் குந்திக்கொண்டே அது குளிர்காயு
தனது குற்றங்களை வேறுக்கும், தனது தண்டனையை உதறித்தள்ளும்,
585 ஏக்கர் நிலத்தில் சிங்கள அரச ஆணிகளை அடித்து இறுக்கி ஏத்தும்
ஆனால்.
தேர்தலொன்று வந்து போகுங்காலம் எங்களில் சிலர் மேலான சத்தியங்கள் செய்வர் வேறு சிலர் வாய்ச்சொல்லில் வீரராகுவர் இம்பட்டுப் போலான இனம் பிரிவதா எனச் சொல் குடாய் விவாதிப்பர் பின்மாண்டு போவர்
அதிகரித்து வரும் கொலைகள் பற்றியும் அழிஞ்சிப் பொத்தானைபடுகொலைகள் பற்றியும் பேசப்படும் மூன்றாம்தரப்பு மத்தியஸ்தம் பற்றியும் அடக்குமுறைக்கான மற்றோரினத்தின் புதியதந்திரோபாயங்கள் பற்றியுமே அடிக்கடி வாய்பிழந்து கொண்டுமிருப்பர் சிலர் - தங்களுக்குள்ளேயே
குடியேற்றங்கள் நீண்டுகொண்டே போகவும் கூட அதுமுறையுமல்ல, O

ாலும்
1677607.
| Ո, յր
Ο60ΠΤ,
கள்
Gorm
உடலில் வெந்து தணியும் தயும் ஒன்றுதான் சிணுங்கி பின் லுங்கல்களாகி
ந்நகரத்து மழையும்
லசலப்புடன் ஓய்ந்து விடுவதற்குள் னை நனைத்து
உயிரை உறை" வைத்தும் விடும்.
இப்பொழுதும் எனக்கு உள்ளும் புறமுமாய்
ாட்டுகிறது மிசி ஓடும்பஸ்ஸிலும் அவளுடை மார்பை
ն 6ն(151- விளைகிற
அவனை ஆக்கிக்கொள்ளத் துடிக்கும் அவளது அவஸ்தையுமாய் யாருக்கோ பயந்து :ற்குள் இழுபடும் அவர்கள் கண்ணாடியால் தெறித்து ன் உதட்டில் வழிந்த ஒருதுளிம :என்னமாய் அர்ப்பிக்கிறது 瓯rg_L°
னை மீறி குளிர்வித்து ாதுள் ஆழ்த்துகிறது கடந்து போன அழகான மதி இரவில்
னை இறுக்கி அணைத்து ஏன்டி பப்படுகிறாய்" என்று காதோரம் *_响 ான் கூந்தலிை நுகர்ந்து
போன அவன்
மனம் நோவு ஆண்டு அழுகிறது.
அறுத்தெறிந்து ஒரமா
ஒதுக்கவும் முடியாமல் நினைவுகளோடும் நில்லாமல் கனவுகளிலும் அவன் எ0ை au@lー தோற்றுத் தான் போனேன்நான்
பிர்ப்பெடுக்க முடியாமல் இயலாமையில் 酚öhö°
தன் தடுகள்து கண்ணிரை 以Lášć தொண்டது. வாழ்தலின் الكراسوه மூச்சுக்காய் ால்கள்தன் வழி தொடர்கிறது அவன் இப்பொழுதும் ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடும் இந்தச்சமூகத்தின்
5° கட்டமைப்பு பற்றி
ஒதி

Page 16
ജ ജ്ഞഖ 31 ഉൺ 18, 1997
قرو%5%Nترقی گئی
3. திரைப்படத்துறை யின் சிறந்த திரைப்படவிய லாளராக கருதப்படும் தர்மசிறி பண்டாரநாயக்க அவர்கள் தமது
ரைப்பட தயாரிப்பை ஆரம் பித்தது ஹங்சவிலக் எனும்
ரைப்படத்தின் மூலமாகும் பின்னர் "துன் வெணி யாமய' 'சுத்திலாகே கத்தாவ' போன்ற திரைப்படங்கள் மூலமும் 'ஏக்கா திபதி', 'மக்கராக்ஷயா' 'தவள பீஷன'யக்ஷாகமனய'போன்ற நாடகங்கள் மூலமும் பார்வை யாளர்களின் கவனத்தை ஈர்த்த அவர் தற்போது கதையாடல் களுக்குட்பட்டிருக்கும் பவதுக்க திரைப்படத்தையும் இயக்கியுள் 6IIIIff.
இத்திரைப்படம் மிகுந்த சிரமங்க
ளுக்கும் சினிமாத்துறைக் கெடு பிடிகளுக்கும் உட்பட்டு 50வது நாளைளட்டியிருக்கிறது. சாதாரண திரைப்படத்தைக் காண்பிக்கும் நேரத்திற்கேற்ப வெட்டிச் சுருக்க வேண்டிய அவல நிலையோடே இப்படம் திரையிடப்பட்டிருக்
கிறது. இதில் அதிருப்தியுற்ற
தர்மசிறி பண்டாரநாயக்க முழுப் பிரதியையும், இரண்டாம் பாக மான பவகர்மவையும் பத்திரி கையாளர்களுக்கும் ஆர்வலர் களுக்குமென எல்பின்ஸ்டன் திரையரங்கில் காண்பித்தார் என்ப தும் இங்கு விஷேடமாகக் குறிப் பிடத்தக்கது. திரைப்படம், கலை தொடர்பாக தர்மசிறி அவர்கள் சித்திஜய சஞ்சிகைக்கு அளித்தபேட்டியின் சுருக்கம் கீழேதரப்படுகிறது.
திரைப்படத்துறையை ஓர் கலை ஊடகமாக பாவிப்பது தொடர் பாக உங்கள் நோக்கம் யாது? திரைப்படத்துறையை எனது ஆத்மார்த்த அறிவிப்பாக பயன் படுத்தவே முயற்சித்துவருகிறேன். அதேபோல் நாடகக் கலைக்கே யுரித்தான இயல்புகளைக்கொண்ட நவீன தொழில்நுட்ப பலம் திரைப் படத்துறைக்கும் உண்டு இவ்வதி காரத்துக்கு அடிபணியவேண்டிய தேவை எனது திரைப்படங்க ளுக்கும் நேர்ந்தது. அது இளமையு டன் பொருந்திய இயல்பு இன்று நான் மேலே குறிப்பிட்ட பலத்தை ஆத்ம அறிவிப்பாக வெளிப்படுத் தவே முயற்சிக்கிறேன். இதனை கலை ஊடகமாக மாற்றவேண்டு மெனில் நாம் அதிக பட்ச ஆய்வு களை மேற்கொள்ள வேண்டிவரும் இவ்வாய்வுகள் இரு முறையிலா னவை. ஒன்று தொடர்பூடக கருவிக 1ளுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வு மற்றையது நாம் வெளிப்ப டுத்த முயலும் விடயங்களை பெற்றுக் கொள்ளக் கூடியவாறு இடம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய அனுபவப்பூர்வ சக்தியுடன் மேற்கொள்ளும் ஆய்வா கும். இவற்றை எனது திரைப்படங் களுடன் உதாரணம் காட்டுவதா யின் தொடர்பூடகத் தொழில்நுட்ப பலத்துடன் மேற்கொண்ட ஆய்வே 'ஹங்சவிலக்' ஆகும். "சுத்திலாகே கத்தாவ' திரைப் படத்தில் பொருந்தாத பாலியல் காட்சிகளை திணித்ததன் மூலம் பிற்கால பாலியல் திரைப் படங்களுக்கு அடித்தளம் இட்டது நீங்கள் தான் என்ற குற்றச்சாட்டு நிலவுவது பற்றி உங்கள் கருத்து?
குற்றச்சாட்டை முன்வைப்பவர்க ளுக்காக சுருக்கமாக விடைகூறுவது நன்று. எனது"துன்வெனியாமய' "சுத்திலாகே கத்தாவ' ஆகிய இரண்டும் வயது வந்தோருக்கு மட்டும் உரிய படங்கள். அவை இரண்டும் வெவ்வேறு கருத்தாக்க |ங்கள் கொண்டே தயாரிக்கப் பட்டன. உளவியல் ரீதியாக பலவீனமான ஒருவனின் முதலிரவு தொடர்பான திரையோவியமாக
"துன்வெனியாமய' விளங்கியது. பாலியல் சுரண்டல் தன்மைக்கு d Git GITT607 d) J. (TLS) uU QL Goor Q600TT ருத்தியின் கதையாக 'சுத்திலாகே கத்தாவ" விளங்கியது. இவ்வி ரண்டு திரைப்படங்களை மீண்டும் பார்க்கவும், தற்போதுள்ள பாலியல் திரைப்படங்களையும் பாருங்கள் பின்னர் குற்றச்சாட்டும் அறியா மையும் எவ்வளவு தூரம் ஒன்றி ணைந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அதன் பின் 'பவ துக்க', 'பவகர்ம' பாருங்கள் "பவதுக்க', 'பவகர்ம' திரைப் படைப்பு மூலம் வரலாற்று கதை யொன்றை மீள் படைப்பாக்கம் செய்தது ஏன்?
இத்திரைப்படம் வரலாற்று ரீதியா னதல்ல. இன்றுவரை இந்நிலைமை இருக்கின்றது என்றே கூற வேண் டும் திரைப்படவியலாளர் என்ற ரீதியில் நான் இயல்பான சமூக நீரோட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கருத்தியல்களை கல் லெறிந்து குழப்பவே முயற்சிக்கி றேன். இங்கு கல்லாக நான் கருது வது எனது அனுபவங்களையே இவ்வனுபவங்களை மேலும் பலம் வாய்ந்ததாகவும், சிறந்ததாகவும் உருவாக்கிக்கொள்ள அவகாசம் தேவை. இவ்வனைத்து அனுபவங் களையும் சமூகம், அரசியலமுலமே பெற்றுக்கொண்டேன். பவதுக்கவை இதன் ஆரம்பமாக கருதுகிறேன்.
தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றுக்கிடையில் தொடர் பூடக வேறுபாடுகள் தென்படு கின்றதா? தொலைக்காட்சியை உங்களது படைப்புக்காக பிரயோ கிக்க நீங்கள் விரும்பவில்லையா?
தொலைக்காட்சியை ஓர் தனிக்கலை யாக பயன்படுத்த எமது தொடர் புசாதனத்துறையைச் சேர்ந்தவர்கள் முயற்சிப்பதை எண்ணி மகிழ் வருகிறேன். எனினும் இது நீண்ட கால உத்தரவு கொண்டதா என்பதை என்னால் கூற முடியாது. இன்று பெரும்பாலான இயக்குநர்களை படைப்பாளர்களை வர்த்தக நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகங்களால் வரையறுத்து வைத் துள்ளன. தொலைக்காட்சி நாடகங்
கள், அடிக்கடி ஒளிட
பார்வையாளர்களு நிலையை அடைந்து ஓய்வற்ற சமூகம் ஒன் அடிப்படையாகக்ெ ஒன்று என்ற அடிப்பு மேற்கொள்ளும் வி எமது பலவீனங்கலை குறிப்பிடும் விடய எனக்கு தோன்றுகின் காட்சி செய்தி ட தொடர்பாக மிக ( மாற்றுகின்றது. இதை சந்தேகமும் இன்றி.ஏ வேண்டும் ஒரு கா நாம் மேடையில் ெ ததை இன்று தொை செய்யமுடியும் என் மேலோங்கியுள்ள காட்சி என்ற தொ மூலம் பெரும்பால அவதானத்தை பெற கூற்றை எவ்வளவு கொள்ள முடியும் எ6 மத்தியில் கிடைக்கு கள் அடிப்படையி மாயையாகவே தோ சர்வதேச தளத்தில் ெ GITIMÉIMEJ GOTLÎ) ADGITL 5, LDT தப்படுகிறது என்ப வேண்டும். சகலவர் நாம் இலங்கை குறைவான நாடு எ வில் வைத்துக்கொள் தொலைக்காட்சி தயாரிப்பது பற்றி எண்ணவில்லை. அ சத்துள் மேடைப் பை அல்லது திரைப்பன மேற்கொள்ளவே றேன் தொலைக்க தயாரிப்பின் மூலம் வசதிகள், பார்வை கள் கிடைத்தாலும் திருப்தி கிடைக்கா விடயம் பற்றி எண் எனக்கு மன அமை பிற நாடுகளைப் டே
 
 

ரப்பாவதால், 5ம் சோர்வு STGTGOTT.
ாறு பணத்தை ாண்ட சமூகம் படையில் நாம் NLDsf F GOTTÉJU, GİT ாமூடிமறைக்க JIÉ G, GITT ITU, G3 GAJ றது. தொலைக் ரிவர்த்தனை முக்கிய கரும நாம் எந்தவித |ற்றுக்கொள்ள ல கட்டத்தில் சய்ய நினைத் லக்காட்சியில் ாற நம்பிக்கை து தொலைக் டர்புசாதனம் TGT LDj. 9. Gúl GT முடியும் என்ற தூரம் ஏற்றுக் OTLJG05, LD59, GT ம் எதிர்வினை ல் பார்த்தால் ன்றுகின்றது. தாலைக்காட்சி கப் பயன்படுத் தை நாம் கற்க றுக்கும் முதல் சனத்தொகை ன்பதை நினை ாள வேண்டும். நாடகங்கள் நான் இன்னும் ந்தகால அவகா டப்பொன்றை டப்பொன்றை விரும்புகின் ாட்சி நாடகத் @Uा@क्षा कृr) UrTGTTit —geg5JGA| மாறாக ஆத்ம விடின் அந்த ாணாதிருப்பது தியைத் தரும். பால் மிக பரந்த
SOLA JSAOff6j7}} தர்மசிறி
ரநாயக்க
முறையில் நாம்தொலைக்காட்சியை பயன்படுத்துவது இல்லை. வர்த்தக ஆதிக்கத்துள் இத்தொடர்பூடகம் சிக்குப்பட்டு விட்டது. இலங்கைத்திரைப்படத்துறையின் நெருக்கடி பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத் தப்படும் கருத்துக்களைப் பற்றி உங்கள் கருத்து? திரைப்படத்துறை மட்டுமன்றி பிற ஊடகங்களிலும் பிரச்சினை நிலவு கின்றது. புதிய பொருளாதாரக் கொள்கையின் பின்னரே அனைத்து நாடுகளும் மாற்று சினிமா பற்றி எண்ணின. மோசமான முதலீடுகள் மாற்று சினிமாவையும் நோக்கிச் செல்கின்றன. ஈரான் திரைப்படத்து றையை எடுத்துக்கொண்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை விடுத்து அது வேறெந்த திசையையும் நாடிச் செல்லாது. அது மாற்றை நாடிச் செல்வதும் ஏற்றுக்கொள்ளப் பட்டதன் ஊடாகவே அடிப்படை வாதம் அதிகாரத்துவம் நிறைந்த அவ்வாறான நாட்டில்தான் எபொட் பஸ்ல் ஜலிலி போன்ற திரைப்பட வியலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்
பட்டதிலிருந்து சமூகநடவடிக்கைக
ளுடனான ஆய்வினை மேற்கொள் கின்றனர். அவர்களுக்கு பின் கெமரா ஒன்று செல்கின்றது. ஆனால் நாம் இன்னும் மாதிரிக ளுக்குள்ளும், உள்ளடக்கங்களுக் குள்ளும் சிக்குப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இலங்கைத் திரைப் படத்துறை புத்துயிர் பெறவேண் டுமாயின் இவ்வரையறையிலிருந்து நாம் மீள வேண்டும் ஜலிலியின் திரைப்படங்களில் மனித சமூகம் அடையும் வேதனைகளின் வெளிப் பாட்டைநான் காண்கிறேன். அவர்
அதில்கைதேர்ந்தவராக இருக்கிறார்.
எமது திரைப்படத்துறைக்கும் இந் நிலையே தேவை. நான் இன்னும் ஓர் உதாரணம் கூற விரும்புகிறேன். சமீபத்தில் ரஷ்ய திரைப்படவி யலாளர் ஒருவர் செச்னியப் பிரச்சி
னையை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்றைத் தயாரித்தார். அதில் செச்னிய கெரில்லாக்களின் யுத்த நடவடிக்கை தொடர்பான நிகழ்வுகள் சித்திரிக்கப்படுகின்றன. அதில் அரசியல் கதைக்கரு இருக்க வில்லை மனிதாபிமானம் எவ்வ ளவு உத்தமமானது, அது ஏன் சமூகத்தில் இல்லை என்ற கேள்வி களே இங்கு எழுப்பப்படுகின்றன. திரைப்படத்துறையைப் பற்றி நாம் கதைப்பதைவிட முன்னேறும் தேவை அதிகம் உள்ளது. நவீன பொருளதார மாற்றத்தின் அடிப் படையில் ஏகாதிபத்தியம் எங்கி லுமே பரவிவிட்டது அதை உடைத் தெறிய எவராலுமே முடியாது. கூட்டாக அதில் ஈடுபடுபவர்களின் தியாக அடிப்படையிலேயே அதை மேற்கொள்ள முடியும்
சமூக பொருளாதார நெருக்க டியை சரியாக கண் காணித்து,
கும் முயற்சியே மேற்கொள்ளப்
அதனுடன் போட்டியிட்டு, அதற்கேற்றவாறு தொடர்பூடகங் களைப் பாவிக்கும் கலைஞர்கள் எமது சமூகத்தில் குறைவாகத் தானே உள்ளனர்?
நாம் அப்படிக் கூறமுடியாது. எமது நாட்டில் கலைஞர்கள் வளர்ச்சியுற வில்லை, அவர்களுக்கு அரசியல் அறிவு இல்லை என சிலர் குறிப்பிடு கின்றனர். நான் ஜலிலி ப மிக் கதைத்தேன். அவர் அரசியலைப் பற்றிக் கதைக்கவில்லை என யாராலும் கூற முடியாது அவர் கூறுவதையும், சித்திரிப்பதையும் அடிப்படையாக வைத்தே நாம் முடிவெடுக்க வேண்டும் இலங் கைப் போன்ற பிரச்சினை மிக்க நாடுகளில் இவ்வாறான முயற்சி களை எடுக்கும் பலர் உள்ளனர். எனது குறைநிறைகளை பார்வையா ளர்களும், விமர்சகர்களும் அறிந்து வைத்தே உள்ளனர். கலைஞர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சியுறுவது அவசியம் அரசியல்ரீதியாக எந்தக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின் றனர் என்பது தேவையற்ற விடயம். மனிதாபிமானமும் அதன் வீழ்ச்சி யுமே நமக்குத் தேவை இங்கு கலைஞர்களின் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தைப் பறிக்
பட்டு வருகின்றது. கலைஞன் என்பவன் பரந்த கருத்துக்களைக் QIS, TGSTL Qu6öT.
பவதுக்க, பவகர்ம திரைப்படங் களைப் பற்றிப் பேசும் பொழுது அதன்திரைப்பட இயல்பு, நெருக் கடிகள் பற்றிக் கூற முடியுமா? உண்மையில் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க எனக்குத் தெரியாது என்றே கூற வேண்டும் இந்த அறியாமையை இவ்வாறு குறிப் பிடலாம். நான் உங்களை அறியா விட்டாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களை தெரிந்து கொண்டு உங்களிடம் இருந்து நிறைய விடயங்களை அறிந்து கொள்ள
முடிந்தது. நான் தற்போது பல பிரச்சினைகளை மறந்து விட்டு உங்களுடன் ஆழமாக கருத்தா டலில் ஈடுபட்டுக் கொண்டிருக் கிறேன். நாம் ஓர் தொடர்பூடகத்தை பயன்படுத்தும்போது எம்மைப் பற்றிய தீர்மானங்கள் வெளிப்படு கின்றன. பவதுக்க பவகர்ம பற்றி சமூகத்தின் தீர்மானங்கள் வெளிப் படுவதன் மூலமே எனது படைப்பு சமூகத்தை அடைந்துள்ளதா இல் லையா என்பது தெளிவாகும் என் னால் கைப்பற்றப்பட்ட அழுத்தம் வழங்கப்பட்ட அனைத்துடனும் இவற்றை கூறும் தேவை எனக்கிருந் தது. எனக்கு அதற்கு ஆறு மணித்தி யாலங்கள் தேவைப்பட்டன. எனக்கு திரைக்கதை எழுதத் தெரியாது. திரைக்கதை மிக நீண்ட தாக உள்ளது என சிலர் குறிப்பி டுகின்றனர். நான் ஹங்சவிலக்
–ሇ»” " 8

Page 17
வடக்கு முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது? வெளியீடு: வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு 15, A ரோஹினி வீதி, கொழும்பு-06 விலை 15/-
ତ) । டக்கு முஸ்லிம்களின் உரிமைக்
கான அமைப்பின் உப தலைவரான மெளலவி பி. ஏ. எஸ். சுப் யான் (யாகூத்தி) அவர்கள் தினகரன் வாரமஞ்சரி, சரிநிகர் அல்ஹஸ் னாத், யுக்திய ஆகிய வெளியீடு களுக்கு அளித்த பேட்டிகளின் தொகுப்பாக இந்நூல் அமைந் துள்ளது.
முறையே, வடபுலமே எங்கள்
பிறப்புரிமை, வடக்கு முஸ்லிம் களின் மீள்குடியேற்றம் தாயக மண்
தாயகம் அங்கே வாழ்வது எமது
யாகச் செயற்பட்டுவரும் இவ்வ மைப்பு அகதி என்ற சஞ்சிகை யையும் வேறும்பல நூல்களையும்
னிலேயே இடம்பெற வேண்டும்.
MANU *** வடக்கு முஸ்லிம்கள் அரசியல் oż
3. 9. LfAg, GiffGÖT LUGO) 3560) Liš59, ITILIJU, GITTIT, &I(ԼՔԼD1
வடபகுதி முஸ்லிம் அகதிப்பிரச்
சினை ஒரு தேசியப் பிரச்சினை "Fogg, சிறுகள்
ஆகிய தலைப்புகளின் கீழ் அவரது பாளர்களில் அறிய
பேட்டிகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒருவர் திக்குவ
வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான 'கோடையும் வரம்
சகல விடயங்களிலும் மிக அக்கறை கும்', 'குருட்டு
என்பன ஏற்கெனே இவரின் சிறுக:ை
களாகும்.
(ஆங்கில மொழியிலும் கூட) விடுதலை இவரி வெளியிட்டிருப்பதும் குறிப் சிறுகதைத் தொகுப் பிடத்தக்கதாகும். இவரின் பதினொ
ரத்னா அடங்கியுள்ளன.
தென்னிலங்கையி முஸ்லிம் மக்களின் களையும் அவர்களி உறவுகளின் பின் பேச்சுவழக்கினுட இயல்பாக சொல்கி சிறுகதைகள்
இத்தொகுதியில் பதினொரு சிறு படிக்கும் போது
"விடுதலை" கையின் முஸ்லிம் (சிறுகதைத் தொகுதி) னது வாசனையும், திக்குவல்லைகமால் களின் வாழ்நிலைே பேசும் பேனா வெளியீடு கண்முன்னே நிற்கி 51/20, முதலாம் மாடி, இருப்பினும் பல
சுப்பர் மார்க்கட் முன்னர் மல்லிகைய
நே ரு பரம்பரையின் செல்வாக்கு
bங்குவதற்கு முன்பு இந்தியாவின் பிரதமராக குடியரசுத் தலைவராக ஒரு பார்ப்பனர் அல்லா தவர் வருவதென்பது இயலாத காரியம் தேவகெளடா பிரதமரானது ஒரு விபத்து என்று கூடச் சொல்லலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சீத்தாரம் கேசரியும், இன்றைய குடியரசுத் 95 G00 GD GINJUTT 60T நாராயணனும் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பார்ப்பனர்களைவிட மிக அதிகப்படியான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது வியப்பூட்டும் படுகின்றது. பார்ப்பனியம் தனது முகத்தை தந்திரமாக மாற்றிக்கொள்கின்றதோ? கேசரியும், நாராயணனும் பார்ப்பனர்கள் அல்லர்தான். |எனினும் பார்ப்பனியர்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ឆ្នា பார்ப்பணியம் இருக்கிறதே அது எங்கள் நாட்டு சிங்கள பெளத்தத்தைப் போன்று மிகவும் பொல்லாத ஒரு சரக்கு ஆனால் பார்ப்பனியத்தை விடவும் பயங்கரமான ஒன்று உண்டு அதன் பெயர் பார்த்தீனியம் ஒரு செடி விஷச்செடி புதர்களாக மணடிவளரும் இச்செடி கொஞ்சம் கூட அழகற்றது. பார்த்தீனியத்தின் பூக்களில் தேன் இருக்காது. இதன் இலைகள் பிளவு பட்டனவாய் பரந்திருக்கும். இந்த இலைகளை விலங்குகள் உண்ண மாட்டா, பஞ்சம், யுத்தம் என்பவற்றில் அடிபட்டு தின்பதற்கு ஏதுமல்லாத விலங்குகள் இதையே கதியென்று தின்றால்
அவற்றில் சுரக்கும் பால் கசக்குமாம் வாய்,
தொண்டை, குடல் என்பன வெந்து போய் விடுமாம் மயிர் உதிர்ந்து தோல் வெளிறி மிகவும் பரிதாபமாக செத்துப் போய்விடுமாம். இச்செடியினால் பாதிக்கப்பட்டவர்களில் 40% மானோர் ஒவ்வாமையினால் தற்கொலைக்கு
பார்பனியம்பர்;
瓯rf山山orā山(
தூண்டப்பட்டுள்ளார்களாம். பெங்களூரில் ஒரு இளவயது டொக்டரே இதனால் பாதிக்கப்பட்டு சொறிந்து கொள்ள இயலாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியும் நாளிதழ்களில் வெளிவந்திருந்தது.
இந்தச் செடியின் மகரந்தத் தூள்களை சுவாசித்தால் ஆஸ்துமா நோய் உண்டாகுமாம் பார்த்தீனியப் புதர்கள் அருகாக நடந்தாலே சளி பிடித்து விடும். இந்தச் செடியை தீண்டினால் பயங்கரமான நமைச்சல் எடுக்குமாம், சொறிய இராவணன் வந்தாலும் இயலாது. அதன்பின் எண்ணெய் உறைப்புச் சாப்பாடு சாப்பிட்டால் தோல் வெடித்து விகாரமான உருவம் தோன்றும் (மில்க் ஒவ் மக்னீசியா குளிசைகள் இரண்டை கடித்துச் சாப்பிட்டும் வேலையில்லை) இந்தச் செடியை எரிப்பது ஆபத்தானது எரிப்பவருக்கு முகம் குளவி கொட்டினது போல வீங்கிவிடும்
இந்தச் செடியின் தாவரவியல் பெயர் - பார்த்தீனியம் ஹிஸ்டிரோ போரஸ், ஜமைக்கா தீவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களிலும் உள்ளது. இந்தியாவுக்கு 1955
 
 
 

இன் ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
சேனை, வல்லை கமாலின் படைப்புகளில் ஏலவே ஆனந்தனின்பத்தி எழுத்துக் - 13 இருந்த செறிவும் வீச்சும் ஏனோ களையும், வேறு சில ஆக்கங்களை
தைப் படைப்
விடுதலையில் எமக்கு கிடைக்க வில்லை என்ற உணர்வு மனதில்
யும் வியூகம் துளிர் என்ற தலைப் பில் தொகுத்து வெளியிட்டிருந்தது.
"ILILL_SuffUEGülậ0 (GLDG)(a)6O7 'ಸ್ಥ್ 'ஆனந்தன் நூற்றுக்கணக்கில் δύού) ου Φιρ Πού கவிதை எழுதியவனல்ல. இத்தொ குதியில் சுமார் இருபது கவிதைகள் உள்ளன. இன்னும் தேடினால் சில கவிதைகள் கிடைக்கக்கூடும். அவ ഖ eഖ"ഖp; னது ஆக்கங்கள் எண்ணிக்கையில் தத் தொகுப்பு கொஞ்சந்தான் எனினும், அவனது எண்ணங்களையும் உணர்வுகளை " (og யும் தார்மீக நோக்கையும் அவை பாகும். இதில் நமக்குக் காட்டுவன.' ரு சிறுகதைகள் 'இந்தத் தொகுப்பில் அவனது ஆளுமையின் ஒரு சிறு துளி வாழுகின்ற யைத்தான் நாம் பார்க்கிறோம். வாழ்வோட்டங் 'ஆனந்தன் கவிதைகள்' அவன் எழுதிய சில கவிதைகள் ി G மட்டக்களப்பு வாசகர் வட்டம் இந்தத் தொகுப்பில் உள்ளன. | 60T (GI) 95 G6) GIPTULLD 87/2, பனியர்வீதி, அவன் எழுதாத கவிதைகள் நம் (6) மட்டக்களப்பு நெஞ்சம் நிறைய உள்ளன. அவ |ன்றன இவரின் விலை 40/= ரூபா. னின் மறைவே ஒரு சோகக் கவிதை பாக நம் உணர்வுகளில் வியாபித் அடங்கியுள்ள O 5 12.1995இல் புதுக்குடி துள்ளது. தனது மீதிக்கவிதைகளை கதைகளையும் - - - - நம் கனவுகளில் வந்து அவன் தென்னிலங் பாடுவான்' என்கிறார் முன்னு கிராமமொன்றி | بیبر مبه . ரையில் நுஃமான் திற்கிலக்காகிய ஆனந்தன் அமரர் மனிதர் ஆனந்தனாகி ஒன்றரை வருடத்தைத் ஆனந்தனது சிறுகதைகளை மொழி UT-III.(SDLP தாண்டிக்கொண்டிருக்கும் வேளை பெயர்ப்புக் கதைகளை வேறுசில 50TD GOT. யில் ஆனந்தனது கவிதைகள் நண்பர்கள் வெளியிட இருப்பதாய் ஆண்டுகளுக்கு தொகுப்பாக்கியிருக்கிறது மட்டக்க அறியமுடிகிறது. பில் படித்ததிக்கு ளப்பு வாசகர் வட்டம் 1774-125
இல் இறக்குமதியான கோதுமையுடன் சேர்ந்து
புலம்பெயர்ந்து விட்டது. 1980களில் தமிழ் நாட்டிலும் பரவிட்டது. அந்த நாட்களில் குமுதம் பிரார்த்தனை கிளப்"பில் இதனால் பாதிக்கப்பட்ட ஒருவருக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. வேறு வார இதழ்களிலும்
inj-Ln5%in
களுக்கு மிகவும் தோதான ஆயுதம், கத்தியின்றி
நமைச்சல் தாங்க மாட்டாதவர்களின் கூற்றுக்கள் பிரசுரமாயின. அந்த நாட்களில் தான் எங்களுக்கு இந்தியா நல்லெண்ண உதவியாக பானும் வெங்காயமும் எறிந்தது நல்ல காலம் தப்பினோம் இனிமேலாவது இந்தியாவிடம் நல்லெண்ண உதவி கோருபவர்கள் நன்கு புடைத்து கொழித்துகழுவிய அரிசி, கோதுமை ஆகியவற்றை கோருவது நல்லது
ஒரு ஆண்டுக்கு நான்கு தலைமுறைகளாக இது முளைக்க வல்லது ஒரு செடியிலிருந்து முதன் மூன்று மாதத்துக்குள் பத்தாயிரம் விதைகள் தோன்றுமாம்! அடுத்த மூன்று மாதத்தில் 10000 X 10000 - அதாவது பத்துக்கோடி ஒரு ஆண்டுக்குள் கணக்கிடவே முடியாதளவுக்கு விதைகள் பெருகும். அசுர வித்து
இதன் விதை காற்றின் மூலம் பரவும் எண்பது அடி உயரத்துக்கு பறக்குமாம் எந்த உவர் நிலத்திலும் சிறிதளவு தண்ணீர் இருந்தாற்போதும், இவ்விதை முளைத்துவிடும் முளைத் திறன் 1000% அதாவது சகல விதைகளும் முளைத்துவிடும் சாக்கடையில் சீமெந்துச் சுவரில் கொங்கிரீட் இடுக்குகளில் கூட முளைத்து விடும் (ஸ்பைடர் செடி என்று
படிமம் உருவகம், குறியீடு என்பவற்றின்
செல்லமாக கூப்பிடலாம். இதற்கு காங்கிரஸ் செடி என்றும் ஒரு பெயர் உண்டு οΤούT(3601 பொருத்தம்)
இந்தச் செடியினால் உண்டாகும் பாதிப்பின் உச்சக்கட்டம் ஒன்று உண்டு. இது மிகவேகமாகப் பரவி ஊர் முழுக்க ஒரே புதர்களாய் காடாக மண்டிவிடும் ஊர் அழகிழந்து விடும் பாழாகிவிடும் பாதிக்கப்பட்டோர் குடிபெயர நேரும் (சமாதானம் செய்யும் பாக்கியவான்
இரத்தமின்றி யுத்த மொன்று வருகுது என்று பாடிப்பாடியே சமாதானத்தை கொண்டு வந்து விடலாம்) இதனால் பயன்கள் ஏதும் இல்லையா என்று கேட்கலாம். உண்டு, உண்டு இச்செடியிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்கலாமாம். ஆனால் அம்மருந்து திருத்தமற்றது. புற்றுநோய்க் கலங்களை மட்டுமல்ல நல்ல கலங்களையும் கொன்று விடும். அதைவிட கதை எழுதலாம் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் எழுத்தாளர் LJGii) ஆய்க்கினைகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக ஒரு பெண் தனது பைக்குள் காஞ்சோண்டி (Q) 9; LqG0) ULI வைத்திருந்ததாக ஒரு கதை பண்ணியிருந்தார். இனி பத்தாம் பசலி காஞ்சோண்டி எதற்கு? பார்த்தீனியம் வைத்துக்கொள்ளுமாறு கதை எழுதலாம் ஆனால் ஒரு எழுத்தாளர் இந்தப் பார்த்தீனியத்தை வைத்து ஒரு மிக அருமையான கதை எழுதியுள்ளார் தென்னிந்தியாவின் தர்மபுரி மாவட்டம் இந்த பார்த்தீனியத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதாம் ஜெயமோகன் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அவர் எழுதிய மிகச் சிறந்த கதைகளுள் ஒன்று டார்த் தீனியம் கணையாழியில் வெளிவந்தபோது அதைப்படித்து, திரும்பத்திரும்பப் படித்து பிரமித்திருக்கிறேன். மிரண்டிருக்கிறேன். அற்புதமான கதை நண்பர்களையும் அதைப் படித்து பார்க்குமாறு தூண்டியிருக்கிறேன். அவரது 'மண் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதையும் இடம்பெற்றிருக்கிறது.
அழுத்தம் திருத்தமான வடிவத்தை இக்கதையில் gss 600T GDITU). ஜெயமோகன் எழுதிய கதைகளுள் எனக்கு மிகவும் பிடிததமானது "ஜகன்மித்யை என்னும் சிறுகதை
ஜகன்மித்யை யில் LI JITT LJ LJ GOT I J, G0) GIT ஜெயமோகன் ஆராதிக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன். ஜெயமோகன் என்ன சொல்
வாரோ?
O

Page 18
அண்மையில் எனது விட்டுக்கு
அந்த மாணவி வந்தார். பெயர்
_
ஷோபா களுத்துறை நகர சபையில் பணிபுரின்ற நகரசுத்தித் தொழிலாளி
ஒருவரின் மகள்.
சாலையும் கூட கிடைத்துவிட்டது : அம்மாவும் அப்பாவும் நான் போவதை :
விரும்புகிறார்கள். ஆனால் பாடசா
லைக்கான ஆரம்ப செலவுகளைக் : கூட சமாளிக்க முடியாத நிலையில்"
உள்ளனர், "என்னத்த படிப்பு சும்மா வீட்டுல கிட" என்று சொல்லி விடுவார் களோ என்று பயமாக இருக்கிறது அண்ணா" என்று கூறிய போது எனது சிறு வயது ஞாபகம் வந்தது.
() - O - O
இப்படித்தான் எனது அப்பா கொழும்பு கோட்டை நகர சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார் விட்டில் வறுமை எனக்குப்பிறகு இரு தங்கை கள் எனக்கு பிறப்பிலேயே இடது கால் சிறிது ஊனமும் உடல் பலவீனமும் எனக்கு அரசாங்க வைத்தியாசா லையில் வாரத்துக்கு ஒரு முறை திரிபோசா கிடைக்கும் அது என்னை விட எமது குடும்பத்திலுள்ளவர்களின் பசியை சில வேளைகளில் ஆற்றியது. எனது பாடசாலை லிவு நாட்களில் என்னையும் தன்னோடு கூட்டிச் செல்வார் அப்பா அவர் வேலை செய்யும் போது என்னையும் கூடவே வைத்துக் கொள்வார். அந்தப் பாதையில் சிறு ரொட்டிக் கடையில் பிளேன்டியும் ரொட்டியும் வாங்கித் தருவார், வேலை முடிய, அப்பா என்னை கோல்பேஸ் கடலில் குளிப்பா ட்டி விடுவார். தனது நன்பரிடம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பக்கத்திலுள்ள இன்டர் கொன்டினென்டல் ஹோட்டலுக்கு போய் அங்கு சட்டிப்பானைகளை கழுவி கொடுத்துவிட்டு மிதமிஞ்சிய அடிச்சோற்றை பேக் ஒன்றில் கட்டி எடுத்துக் கொண்டு விட்டுக்குப் போவோம். மத்தியான சாப்பாட்டுக்கு அப்பா கொண்டு வருவதை எதிர் பார்த்தபடி அம்மா காத்திருப்பார் அம்மா செய்து வைத்திருந்த "தொவையல்" அல்லது கிரையை வைத்து தங்கைகள் அம்மா அப்பா எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுவோம்,
எனக்கு அப்பா பாடம் சொல்லித்
LSLSLSLS
தருவார். அப்பா கொடுக்கும் விட்டுப் பாடங்களில் ஒரு பிழைக்கு ஐந்து -9I) என கிடைக்கும். எனவே நான் பிழை விடுவது குறைவு. அவ்வளவு கண்டிப்பு "நான் LIιρεί αυ மிகவும் ஆசைப்பட்டேன் விட்டில் உன் பாட்டி என்னை பாடசாலைக்கு அனுப்புவதை விட சம்பாதித்து தரவேண்டுமென்று நிர்ப்பந்தித்தார் நான் அவர்களையும் மீறி படித்தேன். பாடசாலை செலவு களை சமாளிக்க அண்ணாவோடு போய் செருப்பு பட்டறையில் இருப் பேன் பேமண்டில் வியாபாரம் (o LÚ (3 g5 6ö7 . பல்லைக் கடித்துக் கொண்டு 8ம் வகுப்பு வரைதான் படிக்க முடிந்தது. எனவே நீங்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும். நல்ல பிள்ளையென பேர் எடுக்க வேண்டும். பெரிய்ய ஆளாக வரவேண்டும்" என்று அடிக்கடி அப்பா சொல்வார்.
ஆனாலும் அப்பாவின் வருமானம் எல்லோரது வயிற்றுபசியைத் திர்க்கக் கூட போதுமானதாக இருக்கவில்லை. பின் எப்படி எனதும் தங்கைகளினதும் படிப்பு செலவுக்கு போதுமாகும்.
அந்த சம்பவம் எனக்கு இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்பா வுக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு நாள் பாடசாலையில் டீச்சர் எனக்கு புட் ரூலரால் கடுமையாக அடித்தார் செய்த குற்றம், அன்றும் நான் புதுக்கொப்பி கொண்டு போயிரு க்கவில்லை. கைகள் இரண்டையும் நீட்டச்சொல்லி மறுபக்கம் கைகளை பிறட்டச் சொல்லி புட்ரூலின் முனைக ளால் தான் அந்த டீச்சர் அடிப்பார். அன்று விட்டுக்கு வந்ததும் அம்மாவு க்கு சொன்னேன். அப்பாவிடம் சொல்லிப் பார்ப்போம் என கூறினார்.
ஆனால் அன்றும் நான் அப்பாவை நம்பியிருக்கவில்லை. அன்று இரவு குப்பி லாம்புக்கு முன்னால் குந்திக்
கொண்டு பழைய எடுத்தேன். எழுதியி றையும் இரே சரா நாளை எனக்கு பா தயாராகிக்கொண இடங்களில் பேன் எழுதியவற்றை எ விரலால் அழுத்தி அப்பா அதற்குள் என்ன செய்கிறாய் Q五röGL 引LL போயிருந்த என பார்த்துவிட்டு கீழே கொப்பியை பிர GESIT 6037 (3L 6I 6Ö760)6OT கொண்டு ஏங்கி அம்மாவிடம் சொல் தனது இயலான அவர் புலம்பினார். '
ம் உனது நிறுதத விடமா படிப்பை தடையில் நான் எதனையும் அன்று அழுதுப் புல
அதன் பின்னர் மிகவும் கஷ்ரப்பட்ட நகர சுத்தித்தொ
L.
().
இன்று ஷோபா நிலை காரணமாக படும் நிலையானது செய்தது. ஷோபாவி க்கு என்னால் முடிந் செய்து கொடுத்தே னேன். ஆறுதல் செ இவ்வாறு பாத கைவிட்டோர் எத் இலவசக் கல்வி புத்தகம், இலவசச் கூட இந்நிலைை என்பது பகல் கன ட்டும் என்று மட்டு
Lug5g5rferoplasuu TestTifraseñT LAD6
இலங்கையின் தமிழ்ப்
பத்திரிகை உலகில் மிக நீண்ட காலமாக தனது பங்களிப்பை நல்கி வந்த முதுபெரும்பத்திரிகையாளர் பொன் ராஜகோபால் அவர்கள் கடந்த 25.07.1997 அன்று வெள்ளி அதிகாலை கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கால
LDIG0ITT.
1960களிலிருந்து இறுதிமூச்சு அவரது உடலை விட்டுப்பிரியும் வரை முழுக்க முழுக்கப் பத்திரி கைத்துறைக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவர்.
வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த பொன் ராஜகோபால் அவர்கள் தினக்குரல் நாளிதழ் தொடங்கப்பட்ட போது அதன் ஸ்தாபக ஆசிரியராகவும் ஆசிரியபிட பணிப்பாளராகவும் கடமையேற்று இறக்கும் வரை அப்பணியைத் தொடர்ந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 65.
லண்டன் பி.பி.சி தமிழோசை "இலங்கை மடல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 9) Gwlff Lu அறிவையும் ஆற்றலையும் வளர்க்கத்தூண்டும் (6) ਸੰਯੁਲLLTD நிகழ்ச்சி என்பன இவரது சிறப் பைக் காட்டும் சில நிகழ்ச்சி களாகும். தனது 30 வருட காலத்திற்கு மேற்பட்ட பத்திரிகைத்துறை வாழ் வில் நூற்றுக்கணக்கான பத்திரிகை யாளர்களும் படைப்பாளர்களும் | SIGOLLIT GTLibJ,TGOTLILLë, 5 TIJ GOOT மாக இருந்த இந்த மூத்த பத்திரிகை UTGITT MEGÖT ഥ60)]) ഖ தமிழ் பத்திரிகைத்துறையைச் சார்ந்த பலருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருவது
பழக இனிய சுபா ஆஸ்த்துமா நோயா போதும் சுறுசுறுப் இயல்பும் கொண்ட குறித்து சரிநிகர்
அவரது குடும்பத்தி அனுதாபத்தை தெ கிறது.
தமிழ்ப் QLUGöy ரான மேரி அமர: 2007, 1997 (G கொழும்பில் கால தினபதி, சிந்தாம களில் பத்து வருட பணியாற்றிய இவர் நாட்கள் வரை வீர யாற்றினார்.
பெண்களின் பிரச்
 
 
 
 
 
 
 

3 அதற்குக் கூட புதிய அரசாங்கம்
வேட்டு வைக்க தீர்மானித்து விட்டது
என்பது வேறுகதை,
ஷோபாவின் பெறுபேறு 3 சீ3 எஸ்
மட்டுமே. ஆனால் களுத்துறையில்
ஜ் வாழும் அருந்ததியச் சமூகத்தை
ப கொப்பியை ருந்ததெல்லாவற் ல் அழித்தேன். டமெழுத கொப்பி டிருந்தது. சில DIGOI LLUIT 6Ủ Loji GFTi ச் சில் தொட்டு த் தேய்த் தேன். வந்துவிட்டார். எனக் கேட்டுக் வந்தார், மிரண்டு து முகத்தைப் குந்திக்கொண்டு டிப் பார்த்துக் க் கட்டிப்பிடித்துக் ஏங்கி அழுதார். லிப் புலம்பினார். மயை நினைத்து எவ்வளவு கஷ்ரப்ப படிப்பை இடை டேன். உனது ப்லாமல் தொடர Gafls (36).16ð " 61 501 |DLITi.
அவர் அதற்காக ார் ஒரு கட்டத்தில் ழிலையும் கைவி
() -
5607 g. 6) JD 600D கல்வி நிறுத்தப் து என்னை பதரச் ன் கல்விச் செலவு த ஏற்பாடொன்றை நன் தைரியமூட்டி ான்னேன். SİLLİ) Gü abssü6)))60)LLI தனையோ பேர். 9) Ես6)/ժ Լյուլ) சீருடை என்பது மயை தீர்க்கும் வே, ஓரளவு சரிக ம் சொல்லலாம்.
D6)
வமும் தீராத ளியாக இருந்த பாக இயங்கும் 9|ഖ]g|Lൈഖ് தனது ஆழ்ந்த படுத்துவதுடன் னருக்கும் தனது வித்துக்கொள்
சேர்ந்த இந்த நகரசுத்தித் தொழிலா ளர்களைப் பொருத்தவரை இது தான் இது வரை எடுத்த பெறுபேறுகளி லேயே சிறந்த பெறுபேறு என்பதை நீங்கள் அறிவிர்களா? அந்த குடியிருப் பிலிருந்து முதற்தடவையாக உயர்
கல்விக்கு தேர்ச்சி பெற்றவள் ஷோபா
அதுவும் பெண்ணாக இருந்துவிட்டாள். கல்வித் தடைக்கு வேறு காரணங் களே தேவையில்லை என்பதை நாமறி வோம். இந்நிலையில் ஷோபாவின் கல்வி இடையறாது தொடர வாழ்த் துவோம்.
இவர்களின் இந்த நிலைக்குள்வர் பொறுப்பேற்பார்கள். இந்த வாழ்வு அவர்கள் வம் புக்கு அழைத்துக் கொண்ட ஒன்றல்ல. அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று திட்டமிடு கட்டாயமாகத் திணிக்கப்பட்ட ஒன்று.சிலர் "இதுகள் தலித்துகள் என்று தேவையில்லாத பிரச்சினையை இழுக்கிறானுகள், அது அது அப்படி அப்படியே இல்லாமல் போயிடும் முன்ன மாதிரியா இப்ப சாதி பற்றிய பிரச்சினை இருக்குது" என்று கூறுகின்
றார்கள்
இப்படி சுலபமாக கூறித்தப்புவோர் பலர் இதற்கு என்ன தீர்வு என்பதை சொல்லவே மாட்டார்கள், ஆனால் அவர்கள் அவர்களாகவே இருத்தப் பட்டதற்கு யார் பொறுப்பாளிகள் ஏனையோர் அனுபவித்த வசதிகள் வாய்ப்புகள் எல்லாமே அவர்களுக்கு கட்டுப்படுத்தட்டிருந்தன. தடைபட்டி ருந்தன. அதன் காரணமாகவே அவர் களது வளர்ச்சிகள் அனைத்தும் குன்றின.
இதற்கு இன்று ஒருவரும் பொறுப் பேற்கப் போவதில்லை. "இனிமேல் இந்த பிரச்சினையில்லை" என்று கூறுவது கூட பொறுப்பற்ற சமுகப் பிரச்சினைகளில் அக்கறையற்ற பதில்களாகத்தான் இருக்கும். எனவே இருக்கின்ற சாதியமைப்பை உடைய
பது மட்டுமல்லாது சம காலத்தில் அம்
மக்களுக்கான விசேட திட்டங்க ளையும் கவனிப்பையும் செலுத்துவ தும் முக்கியமான பணியாகின்றது.
=அருந்ததியன்
இறந்த பின்னர் தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கட்கு கொடுத்துவிடச் சொன்ன ராஜ கோபால் அவர்களின் உயர்ந்த குணாம்சமும், பத்திரிகைத்துறைக் காக தனது இறுதி நாட்கள் வரை காட்டிய ஆர்வமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை.
O
பத்திரிகையாள
| sh;J&J, g)||Gulf 95 GİT ாயிறு அன்று
TOT
Oof Lig, 5 sloog, களுக்கு மேல் இறக்கும் இறுதி Sa hula) ang
னைகள் பற்றி
ஆர்வத்துடன் எழுதி வந்த இவர் பல உள்நாட்டு வெளிநாட்டு மக ளிர் அமைப்புக்களிலும் செயலாற் றியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவரது மறைவு குறித்து சரிநிகர் தனது ஆழ்ந்த கவலையை வெளிப் படுத்துகிறது. அவரது குடும்பத்தி னர்க்கு சரிநிகரின் அனுதாபங்கள்
நேர்காணல் 04, W.
கருத்தியல்களை
கல்லெறிந்து.
இயக்கும் பொழுதே திரைக்கதை பற்றி தெரிந்துகொண்டேன் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக் குள் சரணடைந்த இலங்கை சமூக வாழ்வு நிகழ்வுகளை பவதுக்க வில் புனர் நிர்மானம் செய்திருக் கிறீர்கள். நீங்கள் தேவையற்ற காட்சியமைப்புகளை புகுத்தியி ருப்பதாக (பேதுரு நோன ஹாமி யின் காட்சிகள்) சில விமர்சகர்கள் குறைகூறுவது பற்றி உங்கள் கருத்து யாது? அது விமர்சகர்களின் பார்வை நான் படம் இயக்கி இருக்கிறேன் օնլr it got |B + c) on (e.g. օնիւք () * #; றேன். இவ்விடயங்கள் எனது எதிர் காலப்படைப்புகளுக்கு உதவியாக இருக்கும் அவ்வளவே. முதலாளித்துவ சமூக அமைப்பில் திரைப்படைப்பென்பதும் விலை
நியமிக்கப்பட்டதொன்று. இது
தொடர்பாக நீங்கள் யோசித்தது இல்லையா? 卤mu $To哆ama)匣L呜 சம்பவம் இது திரையரங்குகளில் தலையிட வேண்டியவர் தர்மசிறி JGOOTL ITU BITLLU, 9, LDL (BALD GOGA), 9, GOGA) பரிமாற்றத்தை விட அனுபவம் அவசியம் தற்போதைய தீர்வை விட வரலாற்றுத் தீர்வே முக்கிய על60TgחLD சர்வதேச திரைப்பட அனுபவங் களை எமது திரைப்படத்துறை பிரயோசனப்படுத்தும் விதத்தில் விளக்கப்படுத்து იწnizajor?
வெவ்வேறு நாடுகள் திரைப்படத் துறையில் தசாப்தத்துக்கு தசாப்தம் சிறந்ததாக மாறிக்கொண்டு வருகின் றன மறுபுறத்தில் தொழில்நுட்பம் உச்சமாக பயன்படுத்தப்படுகிறது. தொழில்நுட்பம் இன்மை தான் பிரச்சினைக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது தொழில் நுட்பத்தைவிட காட்சி தொடர்பான குறைபாடுகள் நிலவுகின்றன என்றே கூற வேண்டும் பவதுக்க திரைப்படம் முகம் கொடுக்க வேண்டிய வந்த தடைகள் அநீதிகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் யாது?
இது முதலாளித்துவ பொருளாதா ரத்தின் ஒரு செயல்பாடு ஒவ்வொரு கோணங்களில் ஒவ்வொரு பக்கத் தைப் பார்க்கும் பொருளாதாரம் திறந்த பொருளாதாரம் என்பது வர்த்தகர்களின் பொருளாதாரம் எந்த பலம்வாய்ந்தவர்களினாலும் அதன் பிடியில் இருந்து தட்ட முடியாது உரிமைகள் அற்ற நிலை uGlo BT e GToTTLA GOL (SL கொஞ்ச அவகாசத்துள்ளதையாவது செய்ய வேண்டும் இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு புறம் திரைப்படத் துறை கூட்டுத்தாபன இயக்குனராக இருந்து யோசிக்க வேண்டியுள்ளது TLD ġi, ĠU, ĠEE GOOGA Baba L J GooT LI வயப்பட்ட வளர்ச்சியுற்ற திரைப் படத்துறை
நன்றி 'சித்திஜய' ஜூலை இதழ்

Page 19
27°2
'2 (, ), , );
சட்ட நடவடிக்கை
எருப்பிர்களா?
)ெ றாவூர் பற்றில் மிச்நகர் மாதிரி
கிராமம அமைந்துள்ளது. இக்கிராம மக்களால் வெள்ள காலத்தில் பாதிக்காதவாறு தாமரைக்கேணி குளத்தில் இருந்து தண்ணீர் வடிந் தோட வடிகால் அமைக்கப்பட்டி ருந்தது. ஆனால், தற்ப்ோது தனி நபர்களால் தடை செய்யப்பட்டு புதிதாக அரிசி ஆலைகள் கட்டப் படுகின்றது.இதனால் வெள்ள காலத்தில் நாங்கள் கடுமையாக பாதிப்படையக்கூடும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு தற்போது இயங்கும் அரிசி ஆலை உரிமை யாளர் இவ் வடிகால் வடிந்து செல்லும்பாலத்தினை இடைமறித்து கட்டியதால் நாங்கள் முன்புவெள்ள காலத்தில் பாதிக்கப்பட்டோம் இவ் விடயமாக ஏற்கெனவே
பிரேதச சபைக்கு அறிவித்தும் கூட
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
ஏற்கெனவே அமைக்கப்பட்டு இயங்கும் அரிசி ஆலைகளினால் துர்நாற்றமும், கழிவுத் தண்ணீரி னால் உருவாகும் நுளம்புத் தொல்லைகள், காற்றினால் தூசிகள் பரவுதல், மெசின் சத்தம், இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இப்படியான தொல்லைகள் அனுப வித்துவரும்வேளையில், தற்போது மீண்டும் புதிதாக மக்கள் குடியிருக் கும் வீட்டுக்கு அருகாமையில் கட்டப்படும்அரிசி ஆலைகளினால் அன்றாடம் பாவிக்கும் தண்ணீர்க் கிணறுகள் பாதிக்கப்பட்டு அசுத்த மாகும் கழிவுத் தண்ணீரினால்
நுளம்பு அதிகரித்து பல நோய்கள் ஏற்படும் தூசி பரவுவதால் ஆஸ்த் துமா நோய் ஏற்படும் மெசின் சத்தத்தினால் எங்கள் பிள்ளைகள் இரவில் படிக்க முடியாது நிம்மதி யாக எங்களால் தூங்க முடியாது நெல் அவிக்க பாவிக்கப்படும் சிலிண்டர்கள் வெடிக்கும் பட்சத்தில் அருகிலுள்ள விட்டில் வசிப்பவர் களுக்கு உயிர் ஆபத்து நேரிடலாம் துர்நாற்றத்தினால் அருகிலுள்ள பாடசாலைமாணவர்கள் கல்வியைத் தொடராமல் விட்டு விடலாம். இதனால் எங்கள் பிள்ளைகள் பாதிப்படையக் கூடும் எனவே எங்கள் கிராமம் சுகாதாரக் கேடுகளை எதிர்நோக்கக்கூடும் சூழல் மாசடையலாம். எனவே ஐயா தாங்கள் இவ்விட யத்தில் தலையிட்டு நேரடியாக பார்வையிட்டு எங்களுக்கு நல்ல தொரு சூழலை ஏற்படுத்தி சுகாதாரமான முறையில் வாழ் வதற்கு வழியமைப்பதோடு வெள்ள காலத்தில் இக் கிராமம் பாதிக்காதவாறு வடிகால்களை திறந்து இவ்வரிசி ஆலைக்கு வழங்கப்படவிருக்கும் அனுமதிப் பத்திரங்களை வழங்காது தடை செய்யுமாறும் உரிய தனி நபர்க ளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை மிகவும் ցուք օտաւcil ( եւն) + G + nor கிறோம்.
மிச் நகர் தாமரைக்கேணி மக்கள் பிரமுகர்நஇருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி
சிற்றுாழியர் நியமனத்தில்
முரண்பாடு ஏன்?
(6) டகிழக்கு மாகாணப் பாடசா
லைகளில் நிலவும் சிற்றுாழியர் தரத்திலான வெற்றிடங்களை நிரப்பு முகமாக கடந்த1995 ஜூலையில் LDIT 3, TGCGT 3, 666) - 960)LD 5. 6) 661 Gla LOTOTheo Tá) ClairovorůLIris GT கோரப்பட்டன.
1996 ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரு மாதங்களாக தொடர்ச்சியாக நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. இந்நேர்முகப் பரீட்சையில் சித்திய டைந்தோருக்கு 96 மே மாதத்தில் நியமன முன்னோடிக் கடிதத்தை செயலாளர் அனுப்பி, அவர்களது ஆவணங்களின் போட்டோ பிரதி
5coom、LorcuLLá km○cm口 பணிப்பாளரின் அத்தாட்சியுடன் பெற்றுக்கொண்டார்.
அரசியல் தலையீடு காரணமாக ஜனாதிபதியால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த நியமனம் எம். பி. ஒருவரின் பகீரத பிரயத்தனத் தால் வழங்கப்படுவதற்கான ஜனாதி பதியின் அங்கீகாரம் மாகால சபைக்கு கிடைத்தது. வாரங்கள் பல கடந்தும் நியமனம் வழங்குவதை Long, IT coor sco GSLGOLD gly, Gla போட்டு வருகின்றது.
ஜனாதிபதி அனுமதி வழங்கிய
பின்னரும் மீண்டும் நேர்முகப் பரீட்சையொன்றை நடத்துவதற்கு DTU TGI FOL 205 o6000 Lil FLDTH முடிவெடுத்திருப்பதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது.
இரண்டு வருடங்களை விழுங்கி விட்ட இந் நியமன விடயம் பெரிய தொரு விவகாரமாக மாறிக்கொண்
டிருப்பதை (வட கிழக்கு) எம்பி
க்கள் கவனிக்காமலா இருக்கிறார் கள்? மீண்டும் நேர்முகப் பரீட்சை நடைபெறுமானால் அதன் முடிவு
கள் வெளியாகிநியமனம் வழங்கப்
படுவதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் செல்லுமோ யாரறிவார்? கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி முட்டுக்கட்டை போடுவது போல் இவ்விவகாரம் தொடர்கிறது. இப்பிரச்சினை நீண்டு கொண்டி ருப்பதையும் தேவையற்ற காலதா மதத்தையும் தவிர்த்து ஜனாதி பதியின் அனுமதி கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் நேஸ்முகத் தேர்வில் தெரிவான அனைவருக் கும் நியமனங்களை துரிதகெதியில் வழங்க செயலாளர் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
எம். அனஸ்
ஏறாவூர்
உதவி இை
கான நேர்முக 22.02.1996ம்தி தேசிய இளைஞ காரியாலயத்தி உதவி தேர்தல் சண்முகம் உத 39;çTRT çMT QALATGTI
பேரானந்தம் ஆ லையில் நடை நேர்முகப் பரீட்ை மேற்பட்ட இன
(...) ყ; m (გურუ () ვერ ff |
பரீட்சையின் மு அடிப்படையில் செய்யப்பட்டு பட்டியல் மகரக இளைஞர் சேை OLDi, S. Trful Tal) பட்டது. தெரிவுசெய்யப் இளைஞர் கழ பிரதேச இளை மட்டத்திலும், ! லும், இளைஞர்: (2 g. LLU GOTT GITri g, GT um () sé yf ger கொண்டிருப்பவு
距°°°叫5° GULfüLulu பின் தகுதியான CLufun GGN (LIÈGE நேர்முகப் பரீட் பட்டிருந்தவர் முகங்கள் கான 5. cíT (Up60DGL GT JGT LITITTG g, GT, gDIGO)LDğ; gifg சிபாரிசு மூல மேற்படி உதவி உத்தியோகத்த நடைபெற்ற இரண்
ーリ |-|
ČL ( )
G) L L ou coctu
டப்பகுதி பாட கடமை புரியும் ருக்கு மார்ச் பு
○山mai) Qg山」 இன்றுவரை வில்லை முகவ gólúLÜLILLA தில் உள்ள பாட செல்ல இவ்வள
இவ்வாறே கண் பெண் தனது வைத்தியசாலை பதிவுசெய்யப்ப Too Bloaould யசாலைக்கு GLmL山LL 明 அந்த சகோதரி Got Li floo Li, நண்பி ஒருவ நண்பிக்கு வகுப் االالا لال الرواية التي தவறியுள்ளதும் அவ்வாறே தந்ை குடும்பத்தவரு கடிதம் ஒன்றும் இ போயுள்ளது. இவ்வாறு பலக IL TLD GO LOGO) என்பது fULIG இந்தக் கடிதங்க சென்றடைகின்ற வில்லை ஏது நடவடிக்கைய
__-ר
 
 
 
 
 
 
 

ஜூலை 31 - ஒகஸ்ட் 13, 1997
ஞர் சேவை உத்தி
தெரிவுசெய்வதற் பரீட்சையானது கிதி மட்டக்களப்பு சேவைகள் மன்றக்
DLLLL ஆணையாளர் எல். NGLU LUGO of LJL UITGITT செல்வநாயகம் ரி. AGumilao (upaitan பற்றது. மேற்படி சக்கு சுமார் 150க்கு ளஞர்கள் கலந்து இந்த நேர்முகப் டிவில் தகுதியின் 25 பேர் தெரிவு Gjit9, GńcóT GULLIT வில் உள்ள தேசிய வகள் மன்ற தலை பத்துக்கு அனுப்பப்
பட்டஇளைஞர்கள் க மட்டத்திலும்
ஞர் சம்மேளன
ਪLLLDLL ൺഖf8:ണT8ഖഥ, T9, GALÉS, GÉGO) GITT ாகவும் விளங்கிக் TUGT. ாரியாலயத்துக்கு ல் அனுப்பப்பட்ட இளைஞர்களுக்கு து இரண்டாவது சைக்கு அழைக்கப் 5ளில் பல புது ப்பட்டனர். இவர் SEL f) sg) GOLD LLUIT மன்ற உறுப்பினர் :ள் போன்றோரின் ம் வந்தவர்கள் இளைஞர் சேவை if (a),flag, 9, IT 9. ண்டாவது நேர்முகட்
பில் உள்ள தோட்
TGOQO (CALLUTT GÖTÓla) சிரியர் ஒருவ ாதம் 15ம் திகதி ப்பட்ட கடிதம் கிடைக்கப்பெற மிகத்தெளிவாக நந்தும் அதேஇடத் சாலைக்கு கடிதம் கணக்கம் ஏன்? யில் இருந்து ஒரு சகோதரனுக்கு ல் இலக்கங்கள் எல்லாம் தயா வரை வைத்தி டி வரும்படி மும் இதுவரை வந்து சேர்ந்த பெறவில்லை.
வேறொரு கள் சம்பந்தமாக டிதமும் இவ்வாறு றிப்பிடத்தக்கது. ஒருவரால் தனது கு அனுப்பிய suID FM 600ITLDö)
தங்கள் ஏன் கொடு க்கப்படுகின்றன ல்லை. அல்லது யாவும் எங்கே என்பதும்தெரிய ம் பழிவாங்கல் என்பதும் புரிய
அலிஷா
இந்தியறும் இளைஞர்களும் ளஞர் விவகார அமைச் சாம்
பரீட்சையானது உலகிலேயே மிகவும் புதுமையான முறையில் நடைபெற்றது. அதாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட மூன்று பேருக்கு ஒரே தடவையில் ஒரேயொருவர் நேர்முகப்பரீட்சை நடாத்தியிருக்கின்றார் இந்த விடயம் தொடர்பாக உள்ளூர் பத்திரிகையிலும் செய்தி வெளி யாகியிருந்தது. மேற்படி இரண்டாவது நேர்முகப் பரீட்சை நடாத்திய அமைப்பாளர் சமுர்த்தி முகாமையாளர் நியமனம் வழங்குவதில் செய்த ஊழல் நாடே அறிந்த விடயமாகும் சமுர்த்தி முகாமையாளருக்கு 30 ஆயிரம் இளைஞர் சேவை நியமனத்துக்கு50 ஆயிரம் என்பதே மட்டக்களப்பு இளைஞர்கள் வாயில் தற்போது அடிபடும் கதையாகும். பட்டதாரி பயிலுனர்களை சமுர்த்தி முகாமையாளர்களாக நியமிக்காமல் வெளியிலிருந்த 21 பேருக்கு நியமனம் வழங்கிய பெருமையும் இந்த அமைப்பாளரையே சாரும் இவரது தந்திரம் இதுதான். நியமனம்தேவையானவர்யாராவது பாராளுமன்ற உறுப்பினரால் சிபாரிசு செய்யப்பட்டால் போதும் மிகுதியை தான் கவனித்துக்கொள் வேன் என்பதாகும் எல்லா விடயங் களும் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அமைப் பாளரின் தந்திரம் மட்டும் தெரி யாமல் போய்விட்டது. எனினும் தங்கள் சிபாரிசு மூலமே நியமனம் கிடைத்தது என்று நினைத்து ஒரு புறம் பெருமையும் மறுபுறம் இந்த அநியாயம் தொடர்பாக வாயே திறக்க முடியாமலும் உள்ளனர். இந்த அமைப்பாளரைப் போல் ബ് ിജ அமைப்பாளர்களும் வருமானம் தேடியுள்ளனர். முதலா வது நேர்முகப்பரீட்சையில் முதலா
வது இடத்தில் இருந்தவர் இரண் டாவது நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படாமல் புறக் கணிக்கப்பட்டுள்ளார். ஆனால் முதலாவது நேர்முகத் தேர்வுக்கு சமூகம் கொடுக்காத சிலர் நியம னத்துக்காக தெரிவு செய்யப் பட்டுள்ளனர். முதலாவது நேர்முகப் பரீட்சையில் முன்னணியில் இருந்த தகுதியான சிலர் பிடிக்க வேண்டிய வர்களைப் பிடித்து கொடுக்க வேண் டியதைக் கொடுத்து தமது நியம னத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான பயிற்சியை 25.06.1997ம் திகதி தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் ஆரம்பித்துள்ளது. இந்த நியம னத்துக்காக தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு இளைஞர் நடவடிக் கையில் எதுவித ஈடுபாடும் கிடை யாது. கல்விப்பெறுபேறு கூட ஒழுங் காக இல்லை (2வது நேர்முகப் பரீட்சையில் பரீட்சைப் பெறுபேறு கூட கவனிக்கப்படவில்லை) இவர் கள் இளைஞர் கழகங்களில் கூட அங்கத்தவர்களாக இருந்ததில்லை. இந்த நியமனங்கள் காரணமாக இனிமேல் மட்டக்களப்பு மாவட் டத்தில் இளைஞர் சேவை நடவடிக் கைகள் ஸ்தம்பித நிலையை அடையும் இளைஞர் கழகங்கள் இயங்காமல் இருக்கும் இளைஞர் கள் விரக்தியடைவார்கள் இளை ஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனேதான் இந்த நியமனங்களை வழங்கப் படுகின்றது. இளைஞர் பிரச்சினை களைத் தீர்க்கும் நோக்குடன் ഷഞഥ58|| | }ഞഥ#39 ഉല്പേ செய்கினறன எனின் என்ன செய் வது வாழ்க இளைஞர் விவாகர விளையாட்டுத்துறை அமைச்சு வளர்க இளைஞர் விரக்தி
பாதிக்கப்பட்ட இளைஞர்கள்
STSD 9. எத்தனையோ பேர் வருகிறார்கள் யாழ் அரசாங்க அதிபரையும் சில பிரமுகர்களையும் சந்தித்துவிட்டு போய்விடுகின்றனர்.
踢L匾 @@@@-" "
'செருப்பாலடிபட்டேன்'
D T ஒர் ஆசிரியன் இருந்தும் எனது உள்ளத்தை மனச்சாட்சி யைத் தொட்டுச் சொல்கிறேன்.
ஆயிஷா சிறுகதையை படித்த தும் செருப்பாலடிபட்டது போலி ருந்தது (இதழ் 120 கணையாழியில் எப்போது பிரசுரிக் g, LLILL 3 அறியேன். ஆயினும் தற்போதுபெரும்பாலான ஆசிரியர்களும் போதனைகளும் எப்படியிருக்கின்றனர் என்பதை
GT COT
இதை விட துல்லியமாக படம்
பிடிப்பது அரிது
ULTழ்ப்பாணத்துக்கு வெளி நாட்டு பிரதிநிதிகள் அதிகாரிகள்
மட்டத்தினர் என்று
மீளக்குடியேறிய பின்னர் இவர்கள் என்னத்தைச் செய்கிறார்கள் வருவார்கள் அரச அதிபரின் பிரமுகர் விடுதியில் தங்குவார்கள் சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்
நாடு சீரான பின்னரே எதனையும்
செய்யலாம் என ஒரு பிரதிநிதி
"எல்லா ஆசிரியர்களுமே ஏதாவது ஒருவகையில் மாணவரின் அறிவை அவமானப் படுத்துகின்றார்கள் என்ற வரியை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. கதையல்ல அது நிஜம் படித்து முடிந்ததும் என் விட்டிலும் ஒரு ஆயிஷாஇருப்பதை முதன்முதலாக கண்டேன் குற்றவுணர்வை மறைக்க முடியவில்லை அல்லது விரும்ப Slayo) ay
மொகமட் ராபி திருமலை
@gা গোদ্যোগ্য Tub. இதேபோல் சில தொண்டர் நிறுவ னங்களும் எந்த செயற்திட்டங் களையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன என்னத்தை எப்படிச் செய்வது சில இடங்கள் பாதுகாப்பு இல்லை அவ்விடங் களுக்கு வாகனங்களில் போவது பிரச்சினை மோதல்கள் நடை பெறும் இடங்கள் அரசுக்கும் தொண்டர் நிறுவனங்கள் எதனை யும் செய்யக்கூடாது என்ற விருப்பம் புலிகளுக்கும் அதே விருப்பம்தான்.
மரிவேந்தன்
ጨuLL L__ Gu@gh@በ

Page 20
வுனியா
முகாமின்' (வவுனியா - குட்செட் வீதியில் உள்ளதற்காலிக முகாம்) பெயர் என்னவோ தற்காலிக முகாம் என்றுதான் இருக்கின்றது. ஆயினும் அங்கே தங்க வைக்கப் பட்டுள்ளவர்கள் தற்காலிகமாகத் தான் தங்கியிருக்கின்றார்களா
என்பதுதான் இப்போது பிரச்சினை யாக எழுந்துள்ளது. ala, Gólu II Glguaya, ú. Lucitott
of Lysia, affair Ula, LTh (SLT நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்திருந்து விட்டு வவுனியாவிற்குள் வந்தவர் களில் 11 ஆயிரத்து 800 பேர் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 11 முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளார்கள் இந்த முகாம்களில் ஒன்றாகிய கோழிக்கூட்டு முகாமில் தற்போது ஐந்நூறிற்கும் மேற்பட்டவர்கள் தங்க aðalögLILL(9órarinser:Gir மன்னாரிலிருந்தும் இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியி லிருந்தும் (இப்போது மன்னார் வழியாக) கொழும்பிற்கோ அல்லது நாட்டின் தென்பகுதி களுக்கோ செல்வதற்காக வருபவர் களும் ஏனைய பத்து முகாம்களில் உள்ளவர்கள் நாட்டின் தென் பகுதிகளுக்காயினும் சரி அல்லது யாழ்ப்பாணத்திற்கோ அல்லது வன்னிப்பகுதிக்கேனும் சரி செல் வதற்காக அனுமதி பெற்றவர்கள் யாவரும் இந்தக் கோழிக்கூட்டு முகாமுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிப்பதிவுகளைச் செய்ததன் பின்பே செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள் ஜயசிக்குறு இராணுவநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து இராணுவத்தின் பிடிக்குள் வந்துள்ள நெடுங்கேணி ஓமந்தை பிரதேசங் 9. Giffalo sco) y CULTTUU SUT ITILDIÉJS, Gísla) இருந்து இடம்பெயர்ந்து சென்று பின்னர் தமது வீடுகளைப் பார்ட் பதற்காகவும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்வதற் காகவும் வந்தவர்கள் நூற்றுக் கணக்கானோர் இராணுவத்தின் பிடியில் சிக்க நேர்ந்துள்ளது. இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களும் கோழிக்கூட்டு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் இது மட்டு மல்லாமல் எடிபல இராணுவ நடவடிக்கை காரணமாக வவுனியா
வவுனியா:
o 'கோழிக் கூட்டு
கோழிக்கூட்டுக்குெ
- மன்னார் வீதிப்பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்று தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முயன்ற போது இராணுவத்திடம் பிடிப்பட்டவர் களும் மடுப்பகுதியிலிருந்து புலி களுக்குத் தெரியாமல் வெள்ளைக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு இராணுவ முன்னணி காவலரண் ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தின் உள்ளே வருவதற்காக இராணுவ வீரர்களிடம் வந்து சேர்ந்தவர்களும் கூட இவ்வாறே கோழிக்கூட்டு முகாமிலேயே தங்க 606).155 1 || Gerrorritsregeir நெடுங் கேணி ப பகுதி யை இராணுவம் கைப்பற்றிய போது அங்குள்ள கிராமப்பகுதிகளுக் குள்ளே இருந்தவர்களும் இராணு வம் இருந்தது தெரியாமல் வீடு களைப் பார்க்கச் சென்றபோது பிடிபட்டவர்களுமாக சுமார் 425 பேர் கோழிக்கூட்டு முகாமில் இருந்து பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி முகாம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் இவர்கள் தமது சொந்த கிராமங் களுக்கு இப்போது திரும்பிச்செல்ல விரும்பாத காரணத்தினால் இவர்கள் பூந்தோட்டமுகாமில் தங்க வைக்கப்பட்டு LD படுவதாக அதிகாரிகள் தெரிவிக் கிறார்கள் இதே போல ஒன்றரை மாதங் களுக்கு முன்னர் நெடுங்கேணி ஊஞ்சல் கட்டில் பகுதிகளிலும் அதன்பின்னர் நொச்சிக்குளம்பகுதி யிலும் இராணுவத்தால் பிடித்து வரப்பட்ட சுமார் நாற்பது ஐம்பது பேர் இன்னும் கோழிக்கூட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட் () GTGITigoiT. அரச அலுவலகப்பதிவுகளில்நலன் புரிநிலையமாகவே கோழிக்கூட்டு முகாம் குறிக்கப்பட்ட போதிலும் இது ஒரு தடைமுகாமாகவும் செயற்பட்டு வருகிறது. இடம் பெயர்ந்து வந்து ஏனைய முகாம்களில் தங்கி உள்ள
குடும்பங்களைச் யுவதிகள் முகா வெளியேறிச்செல் பித்தால் அவர்
இங்கேதான்நடை விசாரணைகள் மு குளம் இராணுவ
நடைபெற்றுவந்த இந்த வடிகட்டல் ஜயசிக்குறு இராணு LGOL Gigi HGITTGi பட்டவர்கள் மீது இராணுவம் கைது உங்கள் மீது பிர இல்லை இங்ே நாங்கள் விடுத aröf f Fr,g_( கொன்றுவிடுவா அந்தப் பழியை
மீதுதான் சுமத்துவ உங்களை நாங்கள் அனுப்பி அங் அதிகாரிகளிடம் செஞ்சிலுவைச்
உங்கள் இடங்க வைக்கிறோம்' அதிகாரிகளினால் பட்டதாம். ஆயி தரப்பில் இந்த உ காப்பாற்றவோ வேற்றவோ அ படுவதில்லை எ LILL Glies,GT el G, பித்த குரலில் தெரி "நாங்கள் குழந்ெ பிரிந்து வந்து நிற் பெயர்ந்து போய் கீழேயும் வீதியே தங்கியிருக்கின்ற
இருக்கிறோம் எ மனம் பேதலித்திரு 'வீட்டுத்தலைவர் ஆம்பிளைகள் : சாப்பாட்டுக்கு
குடிப்பதற்கு தேை ரைத் தூர இடங் கொண்டு வரவும்
கொள்ளப்படும்.
அமைப்புக்குழு புதிய எழுத்தாளர் போட்டி சுதந்திர இலக்கிய விழா 1997
இராஜகிரிய வீதி இராஜகிரிய தொலைபேசி 87496
斗 சுதந்திர
இலக்கிய விழ
விபவி ஆறாவது சுதந்திர இலக்கிய விழாவையொட்டி ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுக்கான விருது வழங்கல், விருது வழங்கல் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
* படைப்பாளிகள் இலங்கையராக இருத்தல் வேண்டும். * வெளிநாட்டில் வதியும் படைப்பாளிகளின் நூல்களும், வெளி
நாடுகளில் வெளியிடப்பட்ட நூல்களும் போட்டியில் சேர்த்துக்
அமைப்புக்குழுவே நூல்களை சேகரித்து மதிப்பீடு செய்யும். இருப்பினும் தவறுகளை தவிர்க்கும் முகமாக எழுத்தாளர்கள் தமது நூல்களைப்பற்றிய விபரங்களைத் தந்துதவுமாறு வேண்டுகிறோம்
எழுத்தாளர்களுக்கான போட்டி ஒன்றை நடாத்தி சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கல்
«5 turn r:188 typeco, $ათვიზ5 18ა. C-9. 1997
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கும், விண்ணப்பப்படிவங்களுக்கும் சுயமுகவரி இடப்பட்ட முத்திரை (ரு 250) ஒட்டப்பட்ட கடித உறையொன்றை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்,
51/7 இராஜாஹேவாவித்தாரணமாவத்தை
ஒட்டமாவடிே மேற்குபிரதேசங்களு களில்இம்முறைஇட பரீட்சைகளின் இர வினாத்தாளில் சி இடம்பெற்றுள்ளன.
"புத்தகம்" என் தந்துவிட்டு அதை கேட்கப்பட்டுள்ளன LDT60076)JİB561. Gjin || படமும் தரப்பட்டு அட்டையில் "தமிழ "புலிகளின் தாகம்த வாசகங்கள் எழுத செயல் புலிகளின் பிரதேசத்தில் இட இரண்டாம் ஆண் பரீட்சைத்தாளில் இ பலரைக்கோபத்துக் இவ்விடயம்பா தெரியப்படுத்தப் விசாரணைகளை ( கைதுசெய்திருக்கி GFILLILLILL6)life
LITL TIT606) 91 கோட்டக்கல்வி அ
இவர்கள் தவி செய்யப்பட்டுள்ளனர் இேதில் தொடர்பற்ற பரீட்சைகளுக்குப்ெ தியில்கைதாகியி
லகிருஷ்ணன் 16 அலோ சாலை கொழு
 
 

Registered as a newspaper in Srilanka
GjgaJONEUT EGITEADLÖP
சேர்ந்த இளைஞர் ம்களை விட்டு வதற்கு விண்ணப் கள் மீதான வடி னயும் இப்போது பெறுகிறது. இந்த மன்னர் தாண்டிக் தடை முகாமில் 粤、 விசாரணையானது றுவ நடவடிக்கை கைது செய்யப் நடைபெறுகிறது.
செய்யும் போது ச்சினை ஒன்றும் E, CELLI s I, J, GoDOTT லை செய்தால் களைச் சுட்டுக் si got LGGöTaöII இராணுவத்தின் ார்கள். அதனால் வவுனியாவுக்கு கே அரசாங்க ஒப்படைத்து Fril 95 eup GDLDITS, ளுக்கு அனுப்பி என்று இராணுவ உறுதியளிக்கப் னும் இராணுவத் றுதி மொழியைக் அல்லது நிறை கறை காட்டப் ன்று பாதிக்கப் னைவரும் ஏகோ விக்கின்றார்கள் த குட்டிகளைப் கின்றோம் இடம் மரங்களுக்குக் ாரங்களிலேயும் وق لff g56iT(6TThiل(6||9ته டந்தது எங்கே னத்தெரியாமல்
மட்டுமல்லாமல் ஆமி வருகுது என் றாலும் சரி ஷெல்லடிக்கிறார்கள் ஹெலியும் குண்டு போடுது என்றா லும் சரி குழந்தை குட்டிகளையும் வயதானவர்களையும் இழுத்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி *Բւ (Մ)լգամ),
நாங்கள் இல்லாததால் எங்கள்
குடும்பங்களுக்கு என்ன நேர்ந்தது.
எப்படி இருக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியாமல் கவலையாக இருக்கிறது' என்று பலவாறாக அவர்கள் தமது மனக்குமுறல்களைத் தெரிவிக்கின்றார்கள் விசாரணை நடைமுறைகள் யாவும் முடிவுற்ற போதிலும் இன்னும் விடுதலை செய்வதற்குரிய அனுமதி இராணுவ அதிகாரிகளிடமிருந்து 曲öL、Gö60a)öröm 蜘óaü அதிகாரிகள் தங்களிடம் தெரிவிப்ப தாகவும் அவர்கள் கூறுகிறார்கள் எங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது எவ்வளவு காலத்திற்கு எங்களை இவ்வாறு இரண்டும் கெட்டான்நிலையில் வைத்திருக்கப் போகின்றார்கள் என்பது போன்ற வினாக்களுக்கு விடை தெரியாத நிலையில் இவர்கள் கோழிக்கூட்டு முகாமில் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இதேவேளையில் இவர்களைப் போலவே வைத்திய தேவைக ளுக்காகச் செல்ல முடியாமலும் குடும்பத்தினரைப் பிரிந்த நிலை பிலும் மடுப்பகுதியில் இருந்து இங்கே தங்கியுள்ள தாய்மாரும் முதியவர்களும் குடும்பத் தலை வர்களும் கஷ்டமடைந்துள்ளார்கள் யாழ்ப்பாணத்தைச் சொந்த இட மாகக் கொண்ட தாய் ஒருவர் போலியோ நோயினால் பாதிக்கப் பட்ட தனது 14 வயது மதிக்கத்தக்க
உத்தரவிடுவதுபோல இன்னும் ஒரு
கூறுகின்றார்.
மகனுடன் இங்கே கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் தனது மகனுக்கு சுயமாக வைத்தியம் பார்ப்பதற்காக வசதிகள் மிகுந்த கொழும்பு வைத்தியசாலைகளுக்கு செல்வதற்குரிய அனுமதியை எதிர் பார்த்துகாத்திருக்கின்றார். நோயுற்றநிலையிலும் தனது மகனை வைத்தியம் பார்க்கக் கூட்டிச்செல்ல அனுமதிக்கிறார்கள் இல்லையே என்பது இந்தத் தயாரின் துயராக உTெதுெ. ஜயசிக்குறு இராணுவநடவடிக்கை யின் போது இராணுவ கட்டுப் பாட்டினுள் வந்ததன் காரணமாக தன்னையும் தனது பிள்ளை ஒரு வரையும் இந்த முகாமில் இருந்து உடனடியாக வெளியில் செல்ல அனுமதிக்க முடியாது என்று தமக்கு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித் துள்ளதாக இன்னுமொரு குடும்பப் பெண் கூறினார். தனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வவுனியா கண்டி வீதி பொலிஸ் அலுவலகத்தில் உள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னை இன்னும் ஒரு மாத காலத்திற்கு இங்கே தங்கியிருக்க வேண்டும் என பணித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை விளக்க மறியலில் வைக்க நீதிபதி
மாதகாலம் முகாமில் தங்கியிருக்க வேண்டும் என்று அந்தப் பொலிஸ் அதிகாரி தடை உத்தரவு போட்டி ருப்பதாகவே அந்தக் குடும்பப் பெண் கருதுகிறார் தனது கணவரும் ஒரு வயது வந்த மகளும் மடுவில் இருக்க தாங்கள் இருவரும் இங்கே சிறைப்பட்டுள்ளதாகவே அவர்
இந்தக் கோழிக்கூட்டுச்சிறை வாழ்க்கை எத்தனை நாட்களுக்கு தொடரப்போகிறது.
அதிகாரிகளுக்கோ அல்லது தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கோ
எவருக்குமே தெரியாது.
தங்கம்
நப்பார்கள்' களாகியநாங்கள் இருந்தால் தான் வழி தேடவும் வயான தண்ணி களில் இருந்து | (pւգաւD -95),
காரளைப்பற்றுவடக்கு நக்குட்பட்ட பாடசாலை ம்பெற்ற அரையாண்டுப் ண்டாம் ஆண்டு தமிழ் ல விஷமத்தனங்கள்
TID GIFT6)60D6A) GÖLDÜL) I ID ÖUUD || களும் (மற்றவர்பூரீலங்கா முஸ்லிம்
| Fif)
யாக எழுதுமாறு காங்கிரஸ் மொகமட் நஜீப்) ஒரு
ர் இரண்டாம் ஆண்டு வே ஒரு புத்தகத்தின் ள்ளது. அப்புத்தக ஒரு சிங்களப்பாராளுமன்ற உறுப்பி
நீபேசுவது தமிழா? மிழீழத்தாயகம்" என்ற சேர்ந்தவர்) ப்பட்டுள்ளன. இந்தச் கட்டுப்பாட்டிலில்லாத
ம் பெற்றுள்ளதாலும்,
டம்பெற்றிருப்பதாலும்
குள்ளாக்கியிருக்கிறது.
துகாப்புத் தரப்புக்கும்
|ட்டதால், அவர்கள் மற்கொண்டு பலரைக்
றனர்.இவ்வாறுகைது எளில் கறுவாக்கேணி பர் தவராஜாவும், நிகாரிநாகேந்திரமும்
வேறுபலரும் கைது மேற்குறித்தஇருவரும் வர்கள் என்ற போதும் ாறுப்பானவர்கள்என்ற க்கிறார்கள்
பறிபோன.
மொகமட் சாலிகு ரஜிஸ் (விருப்பு வாக்குகள் 4819) என்பவரும் இருக்கிறார்கள்
ஜனாப் மஹ்ருப்புக்குக் கிடைத்த GJITäs (59, Giffa) GLUCU, GAJT MILLJT GOT GOOGA அவரது சொந்தச் செல்வாக்கில் கிடைத்தவையே இவற்றுள் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெருவாரியானவை. இந்த நிலை யில் மஹ்ரூப் மறைவினால் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினரும்
னரும் (இவரும் ஐ.தே.கட்சியைச் பிரதிநிதித்துவப் படுத்திய திருகோணமலை மாவட் டம் இரண்டு சிங்கள பாஉக்களை
பும் ஒரு முஸ்லிம் ஒரு தமிழ்
டுப் பிள்ளைகளின் | பாஉக்களையும் கொண்ட மாவட்ட
மாக மாற்றமடைய உள்ளது.
சட்டப்படி ஐதேக நடந்து ஆரிய பாலாவை மஹ்ரூப்இன் இடத்துக்கு நியமிக்குமா அல்லது மனச்சாட் சிப்படி நடந்து முஸ்லிம் மக்களின் பங்களிப்புக்கு மதிப்புக் கொடுத்து காத்திருப்போர் பட்டியலில் மூன்றாவதாக உள்ள சாலிகுரஜிஸை நியமிக்குமா என்பது கவனித்துப் பார்க்கத்தக்க பிரச்சினை ஆரியபாலா பா. உவாக வரும் பட்சத்தில் சிங்கள மக்களின் மேலாதிக்கம் திருகோணமலை DIT GAILL SIG) GELDg) Lib LIGOLDGOLULILE அதேவேளையில் முஸ்லிம்கள்
匣a@ ega J區s鱷 தள்ளப்பட இடமுண்டு கட்சிப் பா,உக்களிடம் இனப் பார்வை கிடையாது என்பதெல்லாம் சுத்த அபத்தம் பாராளுமன்ற உறுப்பினர்களே இல்லாமல் வாழ்ந்து பழக்கப்பட்ட af 5 GT 5L61) LD59, GÎT, LITT, 22 556 இருந்தாலும் இல்லாவிட்டாலும் சீருஞ்சிறப்புமாக வாழக்கூடிய வர்கள் சிங்கள மக்கள் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு பாஉவின் குறைவு கூட பரிதாபகர மானதுதான் அரசுடன் எத்தனை எம்பிக்கள் ஒட்டிக் கொண்டிருந் தாலும் சிறுபான்மையின் நிலை மோசமானது தான் என்பது இலங்கை அரசியல் நடைமுறை இந்தக் கொலைகளால் திருகோண ഥഞ്ഞ DI ഖ' L(്ഥ (UTേ மூழ்கிப் போயுள்ளது எப்படிப் பார்த்தாலும் இழக்கப்பட்டவை சிறு பான்மை இனங்களின் வளங்களே விசாரணைகளுக்கு முன்கூட்டியே விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டி விடுவது அரசுக்கு இலகு Gurgot as Tifluores (55 as a rib. ஆனால் இவ்வாறு கூறுவதன்மூலம் அரசு மெல்ல மெல்ல திருகோண மலையிலும் தனது பிடியை இழந்து வருவதை ஒப்புக்கொள்கிறது எனக் கணித்தறிவது சாதாரண மகனுக்குக் கூடகஷ்டமானகாரியமல்ல என்பது G6 Gorff y LLGWYLL
GGGGG
O
-03 a lis
, ബ, 31 +i) ബീ. ബ
97.27 29.