கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.08.14

Page 1
3655 SARINIHAR
இதழ் 128
 
 

LILL- SIJE.
மோட்டார் குவன்டுகளுடன்
ஆயுதக் கப்பல் Lalaisiñ Gulafiño!"
ால் அத்தாஸ்-இரானுவ ஆய்வாளர்

Page 2
ஒகஸ்ட் 14 ஒகஸ்ட் 27, 1997
ES_> エリクの?
{@@> வாரங்களுக்கு ஒரு முறை
"சரிநிகர்சமானமாக வழிவந்ததாட்டிலே "
பாரதி ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் дрташа айтай எம்.கே.எம்.ஷகீப் அரவிந்தன் சி. செ.ராஜா சிவகுருநாதன் GBgUGö
வடிவமைப்பு ஏ.எம்.றஸ்மி
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்ணன் 18/2, у(Ворт второв, 6)Ժոզքւbւ - 03:
அச்சுப்பதிவு நவமகஅச்சகம் 334 காலி விதி,
இரத்மலானை
ஆண்டு சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$50 (தபாற்செலவு உட்பட) origidas" Gonor/a, CBETaba աnԳլմ: MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத்தொடர்புகளுக்கும் zofiul sídlesí 4 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு - 05.
தொலைபேசி 593615, 584380 தொலை மடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்
பிரசுரத்துக்கென
அனுப்பப்படும் படைப்புகள்
திருப்பி அனுப்பப்பட
மாட்டாது.
படைப்புக்களை தாளின் ஒரு பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான
கையெழுத்தில் பிரதி செய்தோ
அனுப்பிவைக்கவும்.
Ingma: 560
LT ராளுமன்ற உறுப்பினர்
களான தங்கத்துரை, மஹரூப் ஆகியோரின் படுகொலைகளை யடுத்து படையினர் உஷாரடைந் துள்ளனர் சுற்றிவளைப்புகள் கைது கள் என்று பரவலாகப்படையினரின் நடவடிக்கைகள் இறுக்கமடைந் துள்ளன.
திருகோணமலை நகரின் பெரும் பகுதிகள் திடீர் திடீரென சுற்றி வளைக்கப்பட்டுத் தேடுதல் நடத்தப் படுகிறது. சுற்றிவளைப்புகளுக்கு நேரம் காலம் என்றில்லை அதிகா
லையிலோ நடுப்பகலிலோமாலை
யிலோ இடம்பெறக்கூடும்.
வீட்டில் ஒருவரை மாத்திரம் நிற்க அனுதிக்கும் படையினர் ஏனை யோர் அனைவரையும் பால் வயது
வேறுபாடுகளின்றி அருகிலிருக்கும்
பொது இடமொன்றுக்கு வரும்படி
அறிவுறுத்துகிறார்கள். இவ்வாறு பொது மக்கள் பொது இடத்திற்
கூடிய பின் வீடுவீடாகச் சோதனை யிடப்படுகிறது. வீடுகளிற்சோதனை முடிவடைந்த பின்னர் கூடியிருக்கும் LDS.S. Gificó el GOLITICT es LGOLUGT தோற்றம் என்பன கவனமாகப் பரிசீலிக்கப்படுவதுடன் தலை பாட்டிகள் முன்னால் விடப்பட்டு தலையாட்டிகள் அனுமதித்தால் மட்டுமே வீடுசெல்ல அனுதிக்கப்
படுகிறார்கள்
LρΙτς) ΙΙΙ είου) ΙΙΙ இல்லாமை, பிறப வந்து பதிவு இல்லா அட்டைக்கும் நபரு பாடுக் குறைவு பே ணைக்குள்ளாக்க களாகி விடுகின்ற யாக இருந்தும் தலையை அசைத்து களும் விசாரணை படுகின்றனர். LJGiu)Gr\S) (3%vojibgi5lu`jQL கொண்டு செல்ல னைகள் மேற்செ றன. பல மணிநேர அல்லது இரண்டெ பின்னரோ தான் வி பதால் பொதுமக்க துக்குக்குள்ளாக்கம் சில தகவல்களின் கைதுசெய்யப்படு டொருவரைத் த6 தொடர்ந்தும் கா றார்கள் வலுவான வர்கள் மட்டுமேத இருப்பதாக பை விக்கிறது. விதித்தடைகளிலு ளிலும் மிக உன்னி பெறுகிறது. இளவ
Siero argeologi
தமிழகத்தில் இருந்து படகு மூலம் மன்னாருக்கு வரும்போது கடற்படையினரால் பிடிக்கப்பட்ட ஐந்து பேர் அடிகாயங்களுடன் யாழ் பெரியாஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை மாதம் 17ம் திகதி இரா மேஸ்வரத்தில் இருந்து படகில் புறப்பட்டு வரும் போது தலை மன்னார் அருகில் வைத்து 19ம் திகதி காலை கடற்படையினர் பிடித்து தீவுப் பகுதி கடற்படை யினரிடம் ஒப்படைத்தனர்.
தீவுப்பகுதி கடற்படையினர் ஊர்
காவற்துறை பொலிசாரிடம் இவர் களை கையளித்தனர்.
ஊர்காவற்துறை பொலிசார் அம்பு
லன்ஸ் மூலம் 18 இவர்களை யா பத்திரிக்கு அனுப் கனகராயன் குள அரியநாயகம் பூ LDGb) GA)IT GG)GO)LLJ g; ( துரை கிருபாகரன் னாரைச் சேர்ந்த குமார் (17) மன் சிவனேஸ்வரரா (17), (L#Tഞ சுந்தரலிங்கம் ஜெ ஆகிய ஐவரும் கட தாக்கப்பட்டு காய ஆஸ்பத்திரியில் வருகின்றனர்.
அரசுக்கும் இல்லை அரசுசார்பற்றவர்களுக்கும் இல்லை
( Tഞുഖ மாவட்டத் தின் ஆரம்பக் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு - ஆறாம் ஆண்டிற்குட்பட்ட 100 பாடசாலை களின் அபிவிருத்தியில் சீடா (SDA) என்ற அரச சார்பற்ற நிறுவனம் இறங்கியுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பாடசாலை கள் 72 மட்டுமே - அதில் ஒரு முஸ்லிம் தமிழ் பாடசாலை கூட தெரிவுசெய்யப்படவில்லை. சீடாவுக்கும் தமிழ் முஸ்லிம்பாடசா லைகளில் அக்கறை இல்லை அதைக் கேட்க பொலன்னறுவ மாவட்ட தமிழ் பாடசாலைகளுக் கான மேலதிகக் கல்விப் பணிப் பாளருக்கும்நாதியில்லை. தமிழ், முஸ்லிம் மக்களது அபிவி ருத்தியில் அரசுக்குத்தரின் அக்கறை இல்லை. சீடாபோன்றஅரசசார்பற்ற
நிறுவனங்களுக்குமா?
மிரண்டவன் கண்ணுக்கு
ச்சுவேலி ஆவரங்கால் {|9ك
பகுதி இராணுவ முகாமில் ஜூலை அன்று அதிகாலை ஒரு மணி பளவில் திடீர் வெடிச்சத்தங் கள் கேட்டன. புலிகள் வந்து CGILL GOTIË GJIT COIL LUGOL LIGGOTA உஷாரடைந்தனர். ஆனால் அங்கு பணிபுரியும் இராணுவ சார்ஜன்ட் தர்மபால கடமை முடிந்து வெளியே போய் முகாமின் உள்ளே வந்தபோது சுடப்பட்டு மரணமானார். இவரது மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிமன் றத்தில் நடைபெற்ற போது சாட்சி யம் அளித்த இவரைச் சுட்ட இரு படையினர் கூறியதாவது எமக்கு முன்பாக ஒரு உருவம் வந்தது. நாம் நிற்கும்படி சொன்னோம் ஆனால் அந்த உருவம் நிற்காமல் ஒடியது. உடனே சுட்டோமி அந்த Frigail Big QL5 Cao Cu மரணமானார்.
கறுப்பு
LÓlafia
இராணுவ அதிக குடிக்கக் கொடுத் தார்களாம் ஆறு தினர். ஜூலை
பெற்ற இச்சம் லெப்ரினன்ற் உ சகபந்து லெப்ரி நிமலசேன சில்வ னன்ற் எச்.கே. டார 2வது ெ செஹான் பெே ஏதுஷா லக்மி ஜே.சி. திஸநாய பேரும் சாவகச்ே கைது செய்ய நீதிவான் முன்ன செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்
 
 
 
 
 

யாட்டிகளின் காலம்
* GITT ELGOL SEGÍT குதிகளிலிருந்து 0)LD, -9|60) U JTGT க்கும் இணக்கப் ான்றவை விசார LIL 3, ITT 600Ts. T. GTG) cost gif 9560) Gv)ULJITL. Lqவிட்டால் அவர் க்குள்ளாக்கப்
ாலிஸ் நிலையம் ப்பட்டு விசார ாள்ளப்படுகின் த்தின் பின்னரோ ாரு நாட்களின் டுதலை கிடைப் ள் அசெளகரியத் படுகிறார்கள்
அடிப்படையில் வர்களின் இரண் விர ஏனையோர் வலில் இருக்கி தடங்கள் உள்ள போதுகாவலில் உத்தரப்பு தெரி
ம் சோதனைக |ப்பாகவே நடை
பயதினர் விசேட
கவனிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் மூதூர் நகர மையத்திலிருந்து சுமார் GT GOTT C3 TIÓ 邸56m இரண்டரை கிலோ மீற்றருக்கப் முன்னர் போலன்றி திணை பாலேயே இந்த நிலைமை
வாகனங்களும் நன்கு பரிசீலிக்கப் படுகின்றன. வாகனத்தில் வருட வர்கள் குறிப்பிட்ட திணைக்கள ஊழியர்களா என்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. மூதூர் நெற்களஞ்சியச் சோதனைச் சாவடி மிகவும் இறுக்கமானது எனப் பொது மக்கள் அபிப்பிராயப்படு கிறார்கள் இதைக் கடந்துதான் கட்டைபறிச்சான்கடற்கரைச்சேனை சம்பூர் போன்ற கிராமங்க ளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. மூதூர் சந்தையில் வாங்கி வரும் பொருட்களைக் கீழே கொட்டிக் காட்ட வேண்டியிருப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள்
திருகோணமலைநகரை அண்மித்த பகுதிகளிலும் விடுதலைப் புலிகள் தாராளமாக நடமாடுவதாக அறியப் படுகிறது. சில பகுதிகளில் இரவில் மட்டும் நடமாடும் விடுதலைப் புலியினர் சில பகுதிகளில் பகலிலும் நடமாடத் தொடங்கி விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இத்த னைக்கும் இந்தப் பகுதிகளில் பாதுகாப்புக் காவலரண்களும் உள் ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை வைத்துப்பார்க்கும்போது திருகோணமலை நகருக்குள் விடு தலைப் புலிகளின் ஊருடுவல் இல் லையென்று அறுதியிட்டுச்சொல்ல முடியாது தங்கி நிற்க முடியா விட் டாலும் வந்து போவதற்கு வாய்ப்பு கள் நிறையவே இருக்கின்றன.
ஆண், பெண், வயது, உத்தியோக வேறுபாடுகளின்றி சகலரும் இங்கே கவனமாகச் சோதனையிடப்படுகி றார்கள் பற்றரிபோன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆணி சீமெந்து என்பவை பெர்மிட்
அண்மைய இரண்டு கொலைச் சம்பவங்களாலும் திருகோணமலை மாவட்டம் விடுதலைப் புலிகளின்
எடுத்தே கொண்டு போக வேண்டி ஆடுகளமாக மாறவுள்ளதோ யுள்ளது. என்ற ஐயப்பாடே தலை தூக்கி இந்த சாவடியைக் கடந்துவிட்டால் LGTGT5).
அப்பால் புலிகளின் பிரதேசம் வந்து புலிகளும் படையினரும் மோதிக் விடுகிறது இந்தப் பணிகளில் கொண்டால் ஒடித் தப்புவதற்குக் புலிகளின் கட்டுப்பாடுகளே கூட வகையற்று திணறப் போகிற
வர்கள் சாதாரண பொதுமக்களே
விவேடு
மேலோங்கி நிற்கின்றன. அதாவது
ம் திகதி காலை ழ் பெரியாஸ் பி வைத்தனர்.
த்தைச் சேர்ந்த நீகாந்தன் (20) சேர்ந்த சின்னத் (22) தலைமன் தங்கராசா சசி னாரைச் சேர்ந்த ஜா ராஜ்குமார் யைச் சேர்ந்த கதீஸ்வரன் (20) ற்படையினரால் ங்களுடன் யாழ். சிகிச்சை பெற்று
ரூபன்
பகுதியில் ୫୯୬ ரியை மதுவைக் து கொலை செய் சக இராணுவத் 3 அன்று இடம் வத்தையடுத்து ஜித இந்திரஜித் னன்ற் றோகான் 2வது லெப்ரி Lib. QL ITLS) LUGöT ப்றினன்ற் கே. ரா, டபிள்யூ னி குணரட்ன, கா ஆகிய ஆறு ரிபொலிசாரால் ப்பட்டு யாழ் லையில் ஆஜர் விளக்கமறியலில் TGOT.
gun.6L60TLpeso LT665
1960 ...
கின்ற மக்களின் வாழ்வின் நிகழ்வுகளை தன்னகத்தே உள்வாங்கி அந்த நிகழ்வுகளினூடே தன்னை இணைத்துக் கொண்ட எழுத்தாளர் பெனடிற்க் பாலன் இன்று நம்மிடையே இல்லை.
இன்று வரை ஒடுக்கப்படுகின்ற துயரப்படு
நாவல் சிறுகதை, கவிதை விமர்சனம், கட்டுரை என பல்வேறுபட்ட வடிவங்களில் இலக்கியம் படைத்த யோ பெனடிற்க்பாலன் 30.07.1997 அன்று தனது 58 வயதில் கொழும்பில் காலமானார்.
யாழ்ப்பாணம் சுண்டுக்குழியைப் பிறப்பிட மாகக் கொண்ட பென டிற்க்பாலன் ஆசிரியராக வும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் இறுதியில் ஹொரணை, மத்துகம பிரதேச கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
மலையகப் பகுதியில் 15 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றியவர். மலையக மக்களின் கல்விமேம்பாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார்.
இறுதியாக இவர் எழுதி மரணமான இரண்டொரு நாட்களின் பின்னர் வெளிவந்த நாசமாய்ப்போக. எனும் சிறுகதை கூட இவர் மலையக மக்களின் மீதும் தோட்டப்புற பாடசாலை மாணவர்களின் கல்வி மேம் பாட்டின்மீதும் இவர் கொண்டிருந்த பற்றுறுதியை வெளிப்படுத்துவதாக இருந்தது. தலைவிதியை பறிகொடுத்தவர்கள். விபசாரம் செய்யாதிருப்பாயாக. என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் சொந்தக்காரன் என்ற நாவலையும் அதையும் விட பல சிறுகதைகளையும் கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுதி இலக்கியத்தில் தடம் பதித்தவர்
அண்மையில் வெளிவந்த கல்வி உளவியல் எனும் இவரின் நூல் கல்வி உளவியலின் அறிவியல் துறைசார்ந்த விடயங்களையும், கையாளப்படும் முறைமைகளையும் அணுகுமுறைகளையும் தெளிவாக விளக்கும் ஓர் நூலாகும். தனது இளமைக்காலம் முதலே இடதுசாரி சிந்தனைகளிலும், முற்போக்கு இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் காட்டி மக்களை நேசிக்கின்ற அவர்களின் துயரங்களை வெளிக் கொணரும் நோக்கில் இலக்கியம் படைத்த யோ பெனடிற்க் பாலன் மறைவையிட்டு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Page 3
2. ண்மையில் அங்கு நடந்தது ஒரு
யுத்தம் தான் வித்தியாசம்
என்னவென்றால் ஒரு தரப்பினர் ஆயுத பாணிகள் மறுதரப்பினர்நிராயுதபாணிகள் யுத்தத்துக்குக்காரணம்கல்விச்சீர்திருத்தம் யூலை 29ம் திகதியன்று அனைத்து பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆயிரக் கண்க்கானோர் கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்தின்முன்அணிதிரண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தின் மீது தமது எதிர்ப்பைக் காட்டினர். ஆர்ப்பாட்டத்தை அடக்கும் பொலிஸ் அதிகாரிகள் ஆயுதங்களுடன் அங்கு வந்து குவிந்தது அதனை ஆயுதரீதியில் முறியடிப்பதற்கே ஆனாலும் அங்கு குழுமியிருந்த மாணவ
மாணவிகள் எதனையும் பொருட்படுத்தாது
"கல்விச்சீர்திருத்தத்தை வெளிப்படுத்து" "ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்காதே" என்பதுபோன்றகோஷங்களை எழுப்பிக்கொண்டேயிருந்தனர்.
அந்தக் கோஷம் நியாயமானதாக இருந்தது. இவ்வளவையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தசனத்துக்கோ ஏன் இதனை அடக்குவதற்கு வந்த பொலிஸா ருக்கோ கூட அந்தச் "சீர்திருத்தத்தில்" என்ன உள்ளது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்காது.அதுபற்றிஅறியவேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கவில்லை ஆனால் அந்த ஆர்ப்பாட்டமானது அதனை அடக்கவந்தபொலிஸாரினதுயிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் தான் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.நாளை இந்த கல்வியைச் சுமக்கவிருப்போர் எதிர்கால சந்ததியினரே அந்தக்கல்விஎன்னளன்பதை மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் என்போர் அறியும் உரிமை கூட மறுக்கப் பட்டிருந்தது.
சிறிதுநேரத்தில் அந்தமாணர்களின் மீதுசுற்றிவளைத்துத்தாக்கினர் பொலிஸார் கண்ணிப்புகைக்குண்டுஎறிந்தனர் விரட்டி விரட்டி நொருக்கித் தள்ளினர் மயக்கம் போட்டு விழும்வரை அடித்தனர். இரத்தம் பீறிட அடித்தனர். பல மாணவர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளா னார்கள் பலர் ஆஸ்பத்திரிக்கு உடனடியாக எடுத்துச்செல்லப்பட்டனர்.சிலமாணவர்கள் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கும் அவசரப் பிரிவுக்கும் அனுமதிக்கப்பட்டனர்.
இப்படியான அடக்குமுறை ஒன்றும் புதிதான ஒன்றல்ல. ஆச்சரியமானதுமல்ல. ஒடுக்கும்சக்திகளது.பண்புகளையும் அதன் வடிவங்களையும்கேள்விக்குள்ளாக்குகின்ற விமர்சிக்கின்ற மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கின்ற அல்லது எதிர்ப்பு தெரிவிக்கின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம் இத்தகைய அடக்குமுறையை எதிர் Lifiabault.
இந்த ஒடுக்கும் சக்திகளானது தமது கட்டமைப்புக்கு தோதான சகலவற்றையும் உருவாக்கும் அதற்காகன்தனைச்செய்யவும் துணியும் கல்வியையும் கூட அது விட்டு வைக்காது இருக்கிறசமூக அமைப்புக்குத் தக்கவராக மனிதரை வசப்படுத்தும் கல்வியையேநடைமுறைப்படுத்தும் எந்த அளவுக்கு மாணவர்கள் சிரமப்பட்டுப் போதிக்கப்பட்டவற்றை நிரப்பிக் கொள்கின்றார்களோ அந்த அளவுக்கு விமர்சன உணர்வு நிலையைக் குன்றச் செய்வர்.இதற்கூடாக தமக்குள்நிரப்பப்பட்ட புனைவுகளால் போர்த்தப்பட்ட சிதைந்த யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு இவ்வுலகிற்கு ஏற்ற வகையில் தம்மைத் தகவமைத்துக் கொள்கின்றனர் மாண
மொத்தத்தில் சனநாயகமற்ற பாடத் திட்ட உருவாக்கம் சூழலுக்கு அந்நியமான பாடங்கள், அரச ஒடுக்குமுறையின் வடிவமானகல்விநிறுவனங்கள் எள்ளளவும் சனநாயகமற்ற ஆசிரிய-மாணவ உறவு மாணவரின் சிந்தனைக்கு இடம் கொடாத சொற்பொழிவுக் கல்வி முறை என ஒழுங்குபடுத்தப்பட்டு அதிகாரத்துக்கு கட்டுப்படும் கல்விமுறை போதிக்கப் படுகிறது.இந்த வரம்புச்சூழலைதகர்த்து விடுதலைக்கான மாற்றுக் கல்வியையே இன்றுஉருவாக்கவேண்டும்."எனலத்தின் அமெரிக்ககல்வியியலாளர்பாவ்லோபிரேயர் கூறுவார்
இப்படியான அதிகாரத்தை கேள்வி க்குட்படுத்த முடியாத ஒடுக்கும் கல்வி முறையொன்றையே தற்போதைய அரசும் அமுல்படுத்தத்தொடங்கியுள்ளது.இந்தக் கல்வி முறைக்கு அனுசரணைகளை ஏகாதிபத்தியகருவிகளில் ஒன்றான உலக வங்கி வழங்கி வருகிறது. உலக வங்கி இதற்காக ரூபாய் 440 கோடியை உதவியாக" இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது கூடவே பல நிபந்தனை
களையும் விதிப்பது அதன் குணம் "புதிய
திட்டத்துக்கென வெளிநாட்டிலிருந்து உதவிகள்பெருமளவுகிடைத்துள்ளன" என அமைச்சர் ரிச்சர்ட் பத்திரன கூட
ன்மையில்தெரிவித்திருந்தார்.
இந்த கல்விச் சீர்திருத்தம் எப்படி நடைமுறைக்கு வந்ததெனப்பார்ப்போம்
ஜயதிலக்க ஆணைக்குழு
1977இல் பதவியிலமர்ந்த ஐ.தே.க. அரசாங்கம் தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு அனுசரணையாக அரச யந்திரத்தில் பெருமளவு மாற்றங்களைச் செய்தது. அரசியலமைப்பு:உட்பட பல்வேறு துறைகளைஅதற்குத்தோதாக ஆக்கியது பாடசாலை மாணவர்களின் புதிய பாடவிதானங்கள்(உதாரணத்திற்குதிறந்த சந்தைப்பொருளாதாரம் போலவேதிறந்த
பல்கலைக்கழகம்) ச கள் பாரிய தனியார் என்பவற்றைப்புகுத்து உயர்மத்தியவர்க்க பெரும்பாலும் பயன் மாற்றங்கள் கொழும் தொலைதூர பிரே அதிகளவு பாதித்த முறை இலவச சீரு புத்தகம் என கண்கட் முறைமைகள்வெளி அதுமட்டுமன்றி த்தின் பிரச்சார பாடப்புத்தகங்களி பொருளியல், வர்த்த துறைகளில் திறந் கொள்கையை நி பாடத்திட்டங்களும் சமூகக்கல்வி உள்ளி ஐதேகட்சி சுதந்தி அதன்பங்கு ஜே.ஆர் என்போர் பற்றிய அடக்கப்பட்டிருந்தன பெண்பிரதமர்தான் பிரதமரும்" என்பன முக்கியத்துவம்வா மூடிமறைக்கப்பட்டிரு
பிரேமதாசவி இவ்வாறு கல்வி கடுமையான விமர்ச வேளை அதன் பி பிரேமதாசவாலேயே உள்ளாக்கப்பட்டு ஜயதிலக்கவைதன. தேசியகல்வி ஆணை 1991 யூலையில் நிறுவப்பட்டிருந்தது.
இந்த ஆணைக் கல்விக்கொள்கைை அன்று ஆட்சியில் இ முக்கிய இரண்டுநேர
|பிரேமதா ஜே.வி.பி. கிளர் பேரில் ஏறத்தா கிட்டியஇளைஞர் காரணமானார் பேசப்பட்ட இ இலங்கையின் (UPLG) LLUIT 3b 390Lb 356 இத்தனை கெ ഥങ്ങുമക്കബ്, கொடுமைக்கா) காட்ட எடுக்கப் 6)/хрбl/6)//ф "இளைஞர்கள் காரணங்களை ஜனாதிபதி ஆ பட்டது. இந்த லக்ஷ்மன் ஐயத்
 

ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
குலவிக்
。
சீர்திருத்தம்
@@
ர்வதேசப்பாடசாலை கல்விநிறுவனங்கள் நியது. மத்தியமற்றும் த்தினருக்குமட்டுமே படக் கூடிய இந்த புக்கு வெளியிலுள்ள தச மாணவர்களை து மாவட்ட கோட்டா டை உணவு பாடப் டிவித்தைக்கென சில BuđлLLLLLLj.
ஐதேக அரசாங்க மே பாடசாலை லும் இடம் பெற்றன. தகம் போன்ற UTLÄ, த பொருளாதாரக் பாயப்படுத்துகின்ற அரசியல் வரலாறு படபாடத்துறைகளில், ரம்வாங்கித்தந்ததில் டிஎஸ்சேனநாயக்கா LI LIIB6 66ÕLGO! "இலங்கையில் முதற் உலகின்முதன் பெண் போன்ற வரலாற்று பந்த விடயங்கள் கூட ந்தன.
ன் நோக்கம் க்கொள்கை பற்றிய னங்கள் எழுந்துவந்த ன் பதவியிலமர்ந்த தற்போதுசலசலப்புக்கு
671 677 GUCE 69 LD607 UGOLDLII bis(Old T6087 க்குழுநிறுவப்பட்டது. |ந்த ஆணைக்குழு
தழுவைநிறுவிப்புதிய யஉருவாக்குவதற்கு நந்தபிரேமதாசவுக்கு க்கங்கள் இருந்தன.
பதவியிலமர்ந்ததும் சியை அடக்குவதன் ஒரு லட்சத்துக்குக் களின்படுகொலைக்கு
ഉ ബ5 ജൂബിന്റെ த அடக்குமுறை, வரலாற்றில் மறக்க றயை ஏற்படுத்தியது. ബി ഗ്ര /6ി ബ/010 ன் அல்ல67ன்பதையும் ட்ட பிரயத்தனத்தின் 990 ஜனவரியில் ன் விரக்திக்கான ஆராய்வதற்கான ணைக்குழு" நிறுவப் ஆணைக்குழுவில் நிலக்க ஜிஎல்பீரிஸ்
ராதிகா குமாரசுவாமி உட்பட 8 பேர் அங்கம்வகித்தனர்.இந்த ஆணைக்குழு மூன்றுமாத விசாரணையின் பின் 1990 IDITijjlői) Gő)J6ÍILLL fLITfliábólÍgi
ஒன்றுதான்தேசியகல்விஆணைக்குழு
இளைஞர்கள் சம்பந்தமானஜனாதிபதி ஆணைக்குழு"வில் அங்கம் வகித்த அதே பேராசியர் லக்ஷ்மன்ஜயதிலக்க தலைமையிலேயே கல்வி ஆணைக் குழுவும்நிறுவப்பட்டது.
2 இரண்டாவது காரணம் ஜே.ஆர். இல்லாத அரசாங்கம் தமக்கு எந்த வகையில் சாதகமாக இருக்கும் என்ற சந்தேகப் பார்வை உலக வங்கி சர்வதேசநாணயநிதியம் என்பவற்றுக்கு இருந்ததுதான் ஜே.ஆரை விடநல்ல ஏஜென்ட் என்பதைநிரூபிக்க வேண்டிய ്കബ് 1ി/ബ எனவே பல அபிவிருத்தித் திட்டங்களை உலக வங்கியின் ஆலோசனைப்படி செய்த பிரேமதாச ஏகப்பட்ட கடன்களையும் கூடவே அதன் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார் ഈ ബക്സ, ബി/ என்பவற்றின்நிபந்தனைகளில் ஒன்று தரன் கல்விசம்பந்தமான கொள்கை யைச்சீர்திருத்துவது
எனவே இந்தப் பின்னணியைக் கவனத்திற்கொண்டுதான் தற்போதைய சீர்திருத்தத்தை அலச வேண்டும் அதன் தோற்றம் தோற்றுவிப்பதற்குத் துண்டிய சக்திகள் அவற்றின் உடனடி நீண்டகால நோக்கங்கள் என்ன? எந்தளவு தூரம் மாணவர்களின் சுதந்திரக் கல்விக்கு (விடுதலைக்கான கல்வியை சாதகமாக பாதகமாக அவை அமைகின்றன'அதனை மக்கள்முன்வைப்பதற்கு அரசுதயர் நோக்கம் என்ன?இரகசியமாகவே அமுல் படுத்தப்பட்டதன்பின்னணி என்ன? மாற்றுக் கருத்துக்களை வன்முறையால்நசுக்கிமூச்சு விடாமல் பண்ண வேண்டியதன் நோக்கம் என்ன? என்பன போன்ற எல்லாவற்றையும் அலசவேண்டும்
புதிய அரசாங்கம் மட்டும் 6TGÖTGOT6) JITLbl: இந்த லக்ஷ்மன் ஜயதிலக்க தலைமையிலான ஆணைக்குழு 1995 வரை தனது நடவடிக்கைகளை மேற்கொண்டி ருந்தது. அதன்(சாதாரண கல்வி பற்றிய) அறிக்கை1995டிசம்பர் 18ம் திகதிஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளிக்கப்பட்டது. உலக வங்கி சர்வதேசநாணயநிதியம் போன்ற நாசகார சக்திகளுக்கு தானும் ஒரு நல்ல அடிமை தான் என்பதைத் "திறந்த பொருளாதாரக்கொள்கைக்குமனிதமுகம்" கொடுத்துநிருபித்தவர் சந்திரிகா எனவே அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதில் சிரமம்இருக்கமுடியாது 1996 செப்டம்பர் 20ம்
திகதி உயர் கல்வி பற்றிய அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போதே எச்சரிக்கை விடுத்தவர்கள் தான் "அனைத்து பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தினர்" இதுஜேவிபியின் உத்தியோகபூர்வமற்ற மாணவர் அமைப்பு எல்லாப் பல்கலைக் கழகத்திலும் பெருமளவு செல்வாக்கும் பலமும் பெற்று இயங்கி வருகிற மாணவர் அமைப்பு அது (ஜே.வி.பி.யினரின் உத்தியோகபூர்வ மாணவர் ஒன்றியமாக சோஷலிச மாணவர் ஒன்றியத்தையே வெளிக்காட்டிவருவது தெரிந்ததே.)
இந்த அறிக்கை வெளியிட்ட பின்னும் அதன்பிரதியொன்றை எப்படியோ எடுத்துக் GTOLLDI SO16) ஒன்றியத்தினர் அதன் உள்ளடக்கத்தைத் தோலுரித்து அம்பலப்படுத்தினர். இதில் கவலைக் கிடமானது என்னவென்றால் இதனை கேள்விக்குட்படுத்த ஜேவிபியைத் தவிர வேறு எந்தக் கட்சியோ சமூக அமைப்புகளோ, வேறும் சக்திகளோ இருக்கவில்லை.எனவேஜேவிபிபாடசாலை மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறது என்ற அரசின் பிரச்சாரத்தைஅப்படியே இவர்களும் ஏற்றுக் கொண்டனர். ராவய போன்ற சில மாற்றுப் பத்திரிகைகளும்கூடஅரசின்இந்தப்போக்கு குறித்தோ அதன் அடக்குமுறைகுறித்தே கேள்விக்குட்படுத்தாமல் ஜேவிபியின் நடவடிக்கையையே கண்டித்தது.
ஜே.வி.பி. செய்ததெல்லாம், பல பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் இதனை பிரச்சாரப்படுத்தி ஆர்ப்பாட் டங்களை நடாத்தத் துணைசெய்தது மட்டுமே இவ்வாறுபிரச்சாரநடிவடிக்கையில் ஈடுபட்ட சில மாணவர்கள் பிக்குகள் கைது செய்யப்பட்டனர். எதிர்ப்பு:ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கீழ் வகுப்பு மாணவர்கள் பலர் உள்ளடக்கம் பற்றிப் பூரணமாக அறியாதிருந்தனர் என்பது உண்மைதான் ஆனால்அதனைபூரணமாக அறியத்தரஅரசு மேற்கொண்ட முயற்சிதான்என்ன?
Sirja Lijian Triassi 1987-1989 காலப்பகுதியில் ஜேவிபி மேற்கொண்டிருந்த ஆயுதக் கிளர்ச்சியின் போது பல பாடசாலைகளுக்கு மிரட்டல் கடிதங்கள் (முடும் உத்தரவு போன்ற)
அனுப்பப்பட்டிருந்தன. அது போன்ற
சம்பவங்கள் இம்முறை அரசின்
பிரச்சாரத்துக்கும்சாதகமாயின.
அது போல சில பாடசாலைகளில்
நடைமுறைக்குவரப்போகும் உளச்சார்பு
பரீட்சை தமிழர்களுக்குச் சாதகமாகப்
போகின்றன. ஆகவே தான் தாங்கள்
;T22 است.

Page 4
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
16ம் திகதி காலை همه (gSع
10.30மணியளவில் வெல்லம்பிட்டி அத்திடிய பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத வாகனமொன்றும், அதனுள் எரிந்து கருகிய நிலையில் நான்கு சடலங்களும் கல்கிஸ்ஸை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டது. அடையாளம்காணப்படாத வகையில் முற்றாக எரிந்திருந்த EL QUIESEGOGT el GOLUITOTLD 5TGOOT அங்கும், இங்கும் சிதறிக் கிடந்த அடையாள அட்டைகளும் தங்க மோதிரம் ஒன்றும் உதவியதன் பிரகாரம், அச்சடலங்கள் அடையா GITLE STOTLIJULLGOT. பாதாள உலகத்தின் தலைவரான களு அஜித் என அழைக்கப்படும் அஜித் தம் மிக (28) விதானகே குணரத்ன (39), இசரத்ன (இவன் ஒரு சில வருடங்களுக்கு முன் இராணுவத்தில் இருந்த தப்பிச் சென்றவன்) எம்.டபிள்யூ. ஏ. திலுஷ சஞ்சீவ (19) என சடலங்கள் _2|GOLLTöITLö GIT 600TLLILL60. மரணச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசார ணைகளின் மூலம் தெரியவந்தது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான தாலும், கடும் எரிகாயங்களுக்கு
உள்ளானதாலும் ஏற்பட்ட மரணம்
என மஜிஸ்திரேட்டினால் தீர்ப்ப ளிக்கப்பட்டது.
இக்கொலைகள் யாரால், எக்கார ணத்துக்காக செய்யப்பட்டது என் பது தொடர்பாக பல ஊகங்கள் பல தரப்பினாலும் தெரிவிக்கப்படு கின்றன. இக்கொலைகளுக்கு 4 முதல் 5 லட் சம் வரை கொந்தராத்து வழங்கப் பட்டதாகவும், களு அஜித்தின் பிரதான எதிரி தம்மிக எதிரிசிங்கஇவன் பாதாள உலகத்தின் பிரபல தலைவராகவிருந்த சிந்தக்க அமர சிங்கவின் தம்பிகளு அஜித்தினால் கடந்த வருடம் ஜனவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டவர். இக் கொலைகளுக்கு பொறுப்பாகவிருந் திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் படுகின்றது. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன் கொள் ளுப்பிட்டி பிரதேசத்தில் வர்த்தகக் கட்டிடம் ஒன்று தொடர்பாக இரு சாராருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் கட்டிட சொந்தக் காரருக்கே கட்டிடத்தை பாரமளிக் கும் பொறுப்பைகளுஅஜித் ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றிய தாகவும், இச்சம்பவத்தின் எதிரா ளிகளாக பொலிஸ் உயரதிகாரிகள்
படையினருக்
பாதான உலகத்தக்
ஒரு சிலரும், சில பொ ரிகளும், பம்பலப்பிட் தின் பாதாள உலக சரணபால என்பவ தாகவும் குறிப்பிடப் இச்சம்பவத்தின்பின்ச அப்பொலிஸ் அதிகா அஜித்துடன் பகைை ருந்தனர் என்றும் படுகின்றது. இசரத்ன எனக் குறி (கொலையுண்டவர்க நபரின் வீட்டிற்கு ச முதல்நாளிரவு சென் தினர் இசரத்னவின்ம 'களுஅஜித்தை கவன சொல் அவன் எங்களி டால் ஒரு நாயைப் ே களை கட்டிப் போ கொன்று விடுவோம் சென்றுள்ளனர். வெல்லம்பிட்டி சி வசிப்பிடமாகக்கொண் கூலிக்குகொலைசெய் யின் போதை வஸ்து போன்றவற்றில் ஈ சமீபத்தில் நடைபெர
ளைச் சம்பவங்களுக்
Tென்றுமில்லாதவாறு அம்பாறை
மாவட்ட கரையோரப்பகுதி பிரதே grings of 655 Luca), 666) g, Lurr60T 19:L9l69 ருத்தி திட்டங்கள் அமைச்சர் அஷ்ரஃப்பின் நிதியுதவியினால் செய்யப்பட்டு வருகின்றன. பல இளைஞர்கள் இலங்கை துறை முகங்களில் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளார்கள் இதுவொரு பெரும் சாதனை என்றுதான் சொல்ல வேண்டும் மற்றும் வன்செயல் நடவடிக்கைகளின் போது வீடுகள் சொத்துகள் இழந்தவர்கள் பலர் புனர்வாழ்வு நஷ்டஈடு பெற்றுள் ளார்கள் இப்படியாக தன்க்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அமைச்சர் அஷ்ரஃப் மக்களின் நன்மைகளுக் காகவும் அபிவிருத்தியின் பக்கமாக வும் பயன்படுத்தி வருகின்றார். ஆனால் அமைச்சர் அஷ்ரஃபின் புனர்வாழ்வு நஷ்டஈடுகள் தொழில் வாய்ப்புகள் ஒரு குறிப்பிட்ட ஒரு குழுவை மட்டும் சென்றடைவதால் இன்று அம்பாறை மாவட்ட கரை யோர பிரதேசங்களான பொத்து வில் அக்கரைப்பற்று அட்டாளைச் சேனை, நிந்தவூர், சம்மாந்துறை கல்முனை, மருதமுனை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது கட்சியின்ஆதரவாளர்கள் பெருமளவு அதிருப்தி அடைந் துள்ளார்கள்
புனர்வாழ்வு நஷ்டஈட்டுப் பணம் வன்மையான மு.கா போராளி களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கிடைக்கவில்லை. வீடுகள் திருத்து வதற்காக நெதர்லாந்து அரசாங்கத் தினால் வழங்கப்பட்டமானியம் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கும், வசதி படைத்தவர்களுக்கும்தான் வழங்கப் பட்டுள்ளது. மற்றும் ஏழை, எளிய வசதி இல்லாதவர்களுக்காக புனர் வாழ்வு அமைச்சினால் வழங்கப்
|பட்ட 4 ஆயிரம் ரூபா கூட ஒரு
குறிப்பிட்ட குழுவினருக்கே வழங் கப்பட்டுள்ளதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவை களையெல்லாம் சகிக்க முடியாத அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதி மு.கா ஆதரவாளர்கள் மத்தியில், பெரும் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லா மல் அம்பாறை மாவட்டத்திலிருந்து ஏனைய பகுதிகளில் இருந்தும் பெருமளவு மக்கள் தலைவர்
●e鲇。山ou ■
கொழும்பு வந்து பல மாதங்களாக சந்திக்க முடியாமல் ஏமாந்து ஊர் திரும்பியுள்ளார்கள் குறிப்பாக தலைவரைச் சந்திப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் கையிலிருந்த பணத்தையெல்லாம் செலவு செய்தும் தலைவரைச்
சந்திக்க முடியாமல், லொட் ஜூ
களுக்கு பணம் கட்ட முடியாமல் தெரிந்தவர்களிடம் கடன்பட்டு ஊர் திரும்பியதும் மருதானையில் அலைந்த சம்பவங்களும் உண்டு இவைகளையெல்லாம் பார்க்கும் போது தலைவரைச் சுற்றியுள்ள ஒரு வட்டம் தலைவரையும், பொது மக்களையும் அணுகவிடாமல் தடுத்து வருகின்றது. குறிப்பாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் தலைவரைச் சந்திக்கவோ, பார்க் கவோ முடியாதவாறு தலைவரைச் சுற்றியுள்ள கீழ்மட்டங்களும், எடுபிடிகளும் தடைபோட்டு வரு கின்றது. இதனால் மக்கள் பெரும் கொதிப்படைந்துள்ளார்கள். தலைவர் ஒரு குறுகிய வட்டத்திற்கு மட்டும் சொந்தமானவரல்ல. இந் நாட்டு முஸ்லிம்களுக்கும், காங்
கிரஸ் ஆதரவாளர்களு மானவர் தலைவரு பில்லை என்று ஆத நெருங்க முடியாம தால் எதிர்காலநிகழ் மானதாக இருக்கும். அண்டை நாடான
நடந்து முடிந்த தேர்
லாம் ஒரு நல்ல
அமைய வேண்டு தமிழக முதல்வர்
லலிதாவுக்கு பா என்று கூறிகறுப்பு பூ சுற்றி இருந்ததால்
எவ்வாறு தீர்ப்பு என்பதைச் சிந்திக்க நம்நாட்டிலும் அண் முடிந்த உள்ளூராட்சி மலையகத்தில் எ! மக்கள் தீர்ப்பு வழங் இத்தீர்ப்புபற்றி முள் கட்சியும் நன்ற வேண்டும் இன் மாவட்ட கரையே களிலுள்ள எல்ல காங்கிரஸ் கட்சி ஏ. என்று இரண்டு பி
 
 
 
 
 
 

சந்தேகம் தெரிவித்துள்ளதாக ராவய
GUAD பத்திரிகைதெரிவித்துள்ளது
தற்போது கல்கிஸ்ஸை பொலி சாரினால்இரகசியப்பொலிசாருக்கு பொறுப்பாக்கப்பட்டிருக்கும் இவ் விசாரணை புதிய திருப்பங்களை அதிகா இருந்துள்ளான். இரண்டுகொலை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. th பிரதேசத் கள் தொடர்பாக கொழும்பு இதன்பிரகாரம் களு அஜித்தை ബഖങ്ങ நீதிமன்றத்தில் அவனுக்கெதிராக சமீபகாலமாக தொடர்ந்து கொண் அம் இருந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட் டிருந்த சைக்கிள் இளைஞன் சம்ப படுகின்றது. டுள்ளது. அவனுக்கு ராஜினி வம் நடைபெறுவதற்கு முன் WePOTUTO GRUP ராசையா (28) என்ற மனைவியும் மகரகமபமுனுவ பிரேதசத்தில்களு ரிகளும் চওড় இரண்டு பிள்ளைகளும் உண்டு அஜித்தும் இறந்தவர்களும் ) LO கொண்டி அத்துடன்வெல்லம்பிட்டி, கொலன் தங்கியிருந்ததாக கூறப்படும் மாஜிக் தெரிவிக்கப் னாவை, மகரகம போன்ற பல பிரதே காதலியின் வீடு சம்பவம் இடம்
சங்களிலும் அவனுக்கு எண்ணி பெற்ற தளத்தில் காணப்பட்ட பெண் 1 ப்பிடப்படும் லடங்காமாஜிகாதலிகள் உள்ளனர் ணொருத்தியின் புகைப்படம் ளில் ஒருவர்) எனவும் குறிப்பிடப்படுகின்றது. இரண்டு துப்பாக்கிகள், குண்டுகள் ம்பவத்திற்கு விசாரணைகளின் போது சாட்சி நிரப்பப்பட்ட மெகசின் என்பன நஇராணுவத் யமளிக்கையில் களு அஜித்தின் இரகசிய பொலிசாரின் விசார னைவியிடம் மனைவி ராஜினி 'அஜித்தை ணைக்கு உட்பட்டுள்ளது. |ಞ கொல்ல பாதாள உலகத்தினால் முடி சாதாரணமாக பாதாள குழு கொலை —10 -95ышы பாது இதுஇராணுவத்தினர் அல்லது களை மேற்கொள்ளும் போது Ho பொலிசாரின் வேலை' எனக் இவ்வாறு சடலங்களை எரித்துநாச '? gafólgotsrir. மாக்கமாட்டார்களென்றும் கொல் நால்வரினதும் கண்கள் கட்டப்பட்டு, லப்பட்டவரது சடலத்தை அவ்வாறே கைககள் கம்பிகளால் கட்டப் விட்டுச் செல்வது பாதாள உலகத்தி 1ங்கபுரத்தை பட்டதோடு கீழே இருத்தி வைக் னருடைய பெருமையை பறைசாற்று Tடகளுஅஜித் கப்பட்டுதுப்பாக்கியால் சுடப்பட்டு வதாக அமையும் எனவும் கூறப்படு பதல், ஹெரோ பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்டு கின்றது. து விற்பனை பெற்றோல் ஊற்றப்பட்டு எரிக்கப் டுபடுபவன். பட்ட இம்முறையானது பொலி ற்ற பல கொள் சாரின் தண்டிக்கப்படும் நடை தம்காரணமாக முறை என பொலிஸ் அதிகாரிகள் - T56OTIT
நக்கும் சொந்த பட்டு வருகின்றன. சமுர்த்தி ஊக்கு உதயமாகியுள்ளது. ஆனால் என்ன க்கு பாதுகாப் விப்பாளர் துறைமுக வேலை தான் அதிருப்திக்குழுக்கள் உருவா TGATGTTst 39,60) GITT வாய்ப்பு நியமனம் மற்றும் L|60Tri னாலும் ஐ.தே.க. சுதந்திரக் J.L'_j} ல் தடுத்து வந் வாழ்வு நஷ்டஈடு போன்றவற்றில் ஆகிய பெரும்பான்மைக் கட்சிக
வுக ள் மோச
தமிழ்நாட்டில்
தல் நமக்கெல்
_>
22 - 95 TT DJ 600T LDT 95 ம் முன்னாள் செல்வி ஜெய துகாப்பில்லை 6060TLILIGOLSGT தமிழக மக்கள் அளித்தார்கள் வேண்டும்.
மையில் நடந்து த்தேர்தல்களில் நிர்பாராத ஒரு கப்பட்டுள்ளது. லிம் காங்கிரஸ் ாக சிந்திக்க று அம்பாறை ரப் பிரதேசங் ஊர்களிலும் 9lrfl6), L9). LGl:fla)
வுகள் செயற்
பெரும்பாலான காங்கிரஸ் ஆதர வாளர்களும் போராளிகளும் புறக் கணிக்கப்பட்டுள்ளார்கள் கீழ்மட்ட அரசியல்வாதிகளினால் எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை, அத னால் தலைவரையும் சந்தித்தும் ിഞ്ഞ് ഞഥ8, ഞണ് (18Tൺ ഡൈ (plu வில்லையென்று இன்று பலர் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் "மக்களின் அதிருப்தியை ஆட்சியி லிருப்பவர்கள் அக்கறையோடு பார்க்கவில்லையெனில் அது தெருவிலும், தேனீர்க்கடைகளிலும் பேசப்பட்டு வாக்குப் பெட்டியில் போய் முடியும்' என்று பிரித்தா னியாவின் அரசியல் சாசன நிபுணர் ஜென்னிங்ஸ் தெரிவித்துள்ளார். இக்கூற்று மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாகும். அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர் வாரம் அம்பாறையில் நடாத்தப்பட்ட போது சிலர் ஆங் காங்கு தங்களின் அதிருப்தியை காட்டியுள்ளார்கள் இப்போது மு.கா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலை உள்ளது என்பது கட்சியின் மேலிடத்திற்கும் தெளி வாக புரிந்து விட்டது எப்படியும் அடுத்த ஆண்டில் தேர்தல் ஒன்றை வடகிழக்கு மக்கள் எதிர் நோக்கி யுள்ளார்கள் என்பது உண்மை ஏனென்றால் அரசாங்கம் வடகிழக் கில் கைப்பற்றிய பல இடங்களிலும் சிவில் நிருவாகம் நடைபெற்று வருகின்றது என்பதை வெளி உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஒன்றை கட்டாயம் நடத்த வேண்டிய நிலை க்கு தள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும் அந்த வகையில் வடகிழக்கு பகுதியில் எல்லாக் கட்சிகளும் ஒரு தேர்தலை எதிர் நோக்கி அதற்கான நடவடிக்கை களிலும் இறங்கியுள்ளன.
இந்நிலையில் தான் அக்கரைப்
பற்றில் முதன் முதலாக முஸ்லிம் மாணவர் அமைப்பொன்று எதிர்வ ரும் உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்துள்ளது. மற்றும் அட்டா ளைச்சேனை பகுதியிலும் இளைஞர் குழுவொன்று சுயேட்சையாக
ளுக்கு அம்பாறை மாவட்ட தமிழ் - முஸ்லிம் மக்கள் வாக்களித்து கனவிலும் ஒரு தமிழ் - முஸ்லிம் எம்.பி. ஆசனத்தைப் பெற முடி யாது என்பதை நன்றாக உணர வேண்டும். ஆனால் சுயேட்சையாக ஒருவரை நிறுத்தினால் ஒரு எம்.பி. ஆசனத்தை பெறக்கூடிய நிலை LGTGT5. அம்பாறை மாவட்ட தமிழர்கள் தங்களின் எம்.பி. ஆசனத்தை மீண்டும் பெறுவதற்காக சகல தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு கொடியின் கீழ் எதிர் வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளன. அதனால் மீண்டும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் எம்.பி. உருவாகச் சந்தர்ப்பம் கிடைத் துள்ளது. ஆனால் அம்பாறை மாவ ட்டத்தில் மு.கா தனது இரண்டு ஆசனத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் தற்போது அம்பாறை மாவட்டத்தில் மக்களைக் கவரும்படியாக அமைச்சர் அஷ்ரஃப் நடமாடும் அமைச்சின் செயலகம் ஒன்றை நடாத்தியுள்ளார். அத்துடன் அம்பாறை மாவட்ட மக்களை சந்திப் பதற்காக மாதத்தில் 2 நாட்களை ஒதுக்க வேண்டும் அடிக்கடி அம் பாறை மாவட்ட மக்களை அமைச்சர் அஷ்ரஃப் சந்திக்கும் போது அதிரு ப்தி நிலைமையை ஒழிக்கலாம். அத்துடன் முக்கியமாக கடந்த காலங்களில் ஐ.தே.கட்சிக்கு அதிக மாக பாடுபட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ஒருவருக்காவது துறை முகத்தில் தொழில்வாய்ப்பு வழங் கும்போது எதிர்வரும் தேர்தல்களில் அக்குடும்பம் ஐ.தே.கட்சிக்கு வெளிப்படையாக கொடுத்துவந்த ஆதரவு இல்லாமல் போகின்றது. அம்பாறை மாவட்டத்தில் தொடர் ந்து ஐ.தே.க ஆதரவாளர்களை புறக் 9, Goofs, 9, TLD ciò sg) Gulff 9, GO) GITT ULLÍN) முகாவில் இணைத்து செயல்பட வேண்டும் ஐ.தே.கட்சிக்கு நேரி டையாக பாடுபட்ட எத்தனையோ பேர் இன்று துறைமுகத்தில் தொழில் 6. JIT LIJ LI L- பெற்றுள்ளார்கள் இவர்கள் எப்படி நுழைந்தார்கள்? ஆனால் ஐ.தே.கட்சி ஆட்சியில்

Page 5
W
1.
WANNING
Meto volil:
NWA Oth gowl li MANGAN AGAWA и цијени иi..
s WNWAAAAA KYRKAN NA
On lindu
uutui ly 盘 in adual
Y Waunayo Willi yuNIV OAVQd BV Vi
unnimod
WANN VANLI ollwynwyl AM" WA MWAKA WAWAA': 隘溫畔"
olid
on July aysay AAA WAKA
ua N vuori ovat lly
NIMALI
T WANINA WAARALNA WA
TV) girik VI'll ni VL.bill
6Teenaena, sidendana, edoflåde எச்சரிக்கையும் அறிவித்தலும்
தமிழ்ப் புலிகளாகிய நாம் இத்தால் அறியத் தருவது யாதெனில் லைபீரியக் கொடியுடன்
யுதங்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் தன்றை 1997 ஜூலை 11ம்திகதி அன்று நாம் கைப்பற்றிக்கொண்டுள்ளோம்.இக்கப்ப லின் பெயர் ஸ்டிலஸ் விக்ரோறியா, பொதி யேற்றும் தளத்தில் (Deek) பன்னிரு கொள் severalleyball Learray Garreal 32,400 மோட்டார் குண்டுகள் ஏற்றப்பட்ட நிலை யில் இக்கப்பல் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சிற்காக கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஹராரேயிலுள்ள எலிம்பாப்வே ஆயுதத் தொழிற்சாலையே இந்தக் குண்டுகளின் தயாரிப்பாளரும், வழங்குநரும் என்பதைநாம் அறிவோம் கூடவே இந்த ஆயுதக் கொள்வனவு எபிம்பாப்வே ஆயுதத்தொழிற் சாலையின் டி.ஜி.ஆன கேர்னல் டியூப் என்பவராலேயே நிறைவு செய்யப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்.
வந்த பொதிகளை நாம் கைப்பற்றி
புள்ளதுடன், கப்பலில் கடமையாற்றிய வர்களை எந்தவித பாதிப்புமின்றிவிடுதலை செய்தும் உள்ளோம். தமிழ் மக்களின் சட்டபூர்வ உரிமைகட்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இத்தகைய ஆயுதங்களை வழங்குவதில் பங்கு கொள் குளும் ஒவ்வொருவருக்கும் எதிராக நடவ டிக்கை எடுக்கப்படும் என்பதையும், சம்பந் தப்படும் அனைவரையும் நாம் கடுந்தண் டனைக்கு உள்ளாக்குவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
த.ஈ.வி.பு. எச்சரிக்கை, எச்சரிக்கை எச்சரிக்கை பரபரப்பூட்டும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு கொழும்பிலுள்ள ஒரு மேல்நாட்டு தூதுவரா லயத்திற்கு தொலைமடல் வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை அவ்வறிவிப்பின் போட்டோப் பிரதியுடன் அலை 20 சண்டே ரைம்ஸ் பத்திரிகை வெளி யிட்டிருந்தது.அப்பத்திரிகையில்"Stuation Re port என்ற பத்தியை எழுதும் இக்பால் அத்தாஸ் என்பவரால் இச்செய்தி வெளியிடப் பட்டிருந்தது. இது அரசாங்கத்திற்கும் பாது காப்பு வட்டாரத்திற்கும் பலத்த தலையிடியைக் கொடுத்த ஒரு செய்தியாக இருந்த போதும், அரசாங்கமோ, பாதுகாப்பு வட்டாரங்களோ இச்செய்தியை மறுக்கவில்லை. உண்மையில் பத்திரிகையில் இக்பால் அத்தாஸ் இச்செய் தியை எழுதியபோது இக்கப்பல் குறித்த காலத்தில் கொழும்பை வந்தடையவில்லை, அது காணாமல் போய்விட்டது என்ற தகவல் பாதுகாப்பு அமைச்சுக்குத் தெரிந்தே இருந்தது. ஆயினும் அமைச்சு இது பற்றி பகிரங்கமாக மூச்சுக்கூட விடவில்லை. ஆனால், அதே வேளை கடற்படைத் தளபதி சிசில் திசேரா அவர்கள் இவ்வாறு ஒரு ஆயுதக் கப்பல் காணாமல் போய்விட்டது என்றும் கடற்படை யினரை இது தொடர்பாக கண்காணிக்குமாறு
,/ * "*
| IUPOLA
anupathي الولاياa = fontinu
கோரும் அறிவிப்பொன்றையும் வெளியிட் டிருந்தார். அவர் இந்த அறிவிப்பை ஜூலை 18ம் திகதி வெளியிட்டிருந்தார் என்றும் அவ்வறிவிப்பில் இக்கப்பல் மடகஸ்காரில் ஜூலை 2ம் திகதி புறப்பட்டதாக குறிப்பிட்டி ருந்தார் என்றும் எழுதுகிறார் இக்பால் அத்தாஸ் இக்பால் அத்தாசின் இவ்விடயம் தொடர்பான கட்டுரை ஜூலை 20ம் திகதி அன்று வெளிவந்த போது உண்மையில் அவசர அவசரமாக அரசாங்கத்திற்கு தேவைப்பட்ட அதிசக்திவாய்ந்த 32,400 göTG) lett Leóleofilett egység (BLITLeél-LGg. என்ற அச்சமும் அதிர்ச்சியும் கலந்த ஒரு உணர்வே பலமட்டங்களிலும் வெளிப்பட்டது. el GibsT GOLD LIGNasio 2960) au 2 Lb5 af G), es, LULJU மடகஸ்காரிலிருந்து புறப்பட்டதாயின் அது மிக மோசமான காலநிலையிருப்பினும் கூட 10 நாட்களுக்குள் கொழும்பு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஜூலை 18ம் திகதி வரை அக்கப்பல் பற்றி எந்தத் தகவல்களும் இல்லை GT cóT Lg5 Teb 5 Teat és L) LIGO) LA 5 GITT LUAS கடற்படைக்கு மேற்சொன்ன ஒரு செய்தியை அனுப்பியிருக்க வேண்டும் இச்செய்தி தான் அரசுதரப்பினால் இது தொடர்பாக வெளியி டப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ செய்தி என்கிறார் இக்பால் அத்தாஸ் ஐக்கிய அமெரிக்க ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த தொலை மட்ல் குறித்து சில அடிப்படையான கேள்வி களை இக்பால் அத்தாஸ் எழுப்பியிருந்தார் இந்தப்பெயரில் உண்மையில் ஒரு கப்பல் இருக்கிறதா? அல்லது புலிகளினால் நடாத்தப் படும் சர்வதேச கப்பல் கொம்பனிகளில் ஒன்றின் கப்பல்களில் இக்குண்டுகள் ஏற்றப் பட்டிருக்கலாமா? புலிகளது யாழ் சிப்பிங் கோப்பிரேசன் மராயன் சிப்பிங் பனாமா LL LS T SY LTM u L TS T S TTLL கிரீஸ், சைப்பிரஸ், பனாமா ஆகிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட பல கப்பல்கள் (குறைந் தது 5 கப்பல்களாவது) ஓடுவதால் அவற்றில் ஒரு கப்பலுக்கு இந்தச் சரக்கை ஏற்றும் வாய்ப்புக் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டா கியிருக்கலாமா? ஸிம்பாப்வே அதிகாரிகளி டம் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் குறைந்த கட்டணத்திற்கு சரக்கை ஏற்றிச் செல்லத் தயாரென மடகஸ்காரிலுள்ள தமது ஏஜன்ட் ஒருவர் மூலம் புலிகளின் இக்கொம் பணிகளில் ஒன்று பேரம் பேசி சரக்கை ஏற்றிச் செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கலாம் -9laba06.JIT 7 இந்தக் கப்பலில் ஏற்றப்பட்ட குண்டுகளை இலங்கைக்கு வழங்குவதற்காக கேள்விப் பத்திரம் சமர்ப்பித்த பல்வேறு வழங்குநர்களில் ஒரு வழங்குநர் ஸிம்பாப்வேக்கு கேள்விப் பத்திரம் கிடைத்தனால் குரோதம் கொண்டு இப்படி ஒரு தொழிற்துறைப் ப்ோட்டியாகஇதனைச் செய்திருக்கலாமா? புலிகள் தான் இதைச்செய்தார்கள் என்றால் இச்செய்தியை அவர்கள் அமெரிக்க தூதுவரா லயத்திற்கு மட்டும் ஏன் அறிவித்தார்கள்? அறி வித்த அந்த தொலைமடல் கூட அவர்களது வழமையான புலி இலட்சினை இடப்பட்ட
32, 4 OO (Born in niini குண்டுகளு a nation
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 14-ஒகஸ்ட் 27, 1997
foടു72
டித மடலில் அனுப்பப்படாமல் இருந்தது ான்? தவிரவும் இது தொடர்பாக புலிகளின் பச்சாளர் அன்ரன் ராஜா இதைப்பற்றி தனக்கு துவும் தெரியவில்லை என்று கூறியிருக் Diff. 9 GGouemon Laolo oft QgsmoorL பகிரங்கமாக ஒப்புக் கொள்வது அரசியல் தியாக பாதகமானது எனக் கருதுவதால் சொல்லாமல் இருக்க விரும்பவும் கூடும் என்பதை மறுப்பதற்கு இல்லை )d UTab 9 5 5 TGň) GTCL91||Lb Q) GbTG160||TC) கேள்வி இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங் ளை வழங்கும் கேள்விப்பத்திரங்கள் கோரப் 0,*u Q岛mLfu呜*@歳山 பட்டபின் அந்த விடயம் இரகசியமாகவே வைத்திருக்கப்படும் அப்படியிருக்க இந்தத் தாலைமடலை அனுப்பியவர்கள் யாராக இருப்பினும் அவர்களில் எவருக்காவது இந்தக் கொள்வனவு குறித்த தகவல் கசிந்தது
GO) GLJ GOJE ITListLIITU, GLD GAVAS, GÉAN LJUTIÉGO) GITT லிம்பாப்வேயிலிருந்து ஒரு அதிகாரி கடந்த ாதம் 30ம் திகதி இங்கு வந்திருந்து இங்குள்ள அதிகாரிகளுடன் பேசியபோதும் மர்மம் மழுமையாகத் துலங்கியதாக இல்லை. அவர்க ளைப் பொறுத்தவரை அவர்கள் ஒப்பந்தப்படி pழுச் சரக்கையும் அனுப்பி விட்டார்கள் பிம்பாப்வேயிலிருந்து வந்த மவீர அவர்க ருடைய தகவலின்படி அவர்கள் இந்த குண்டு L L L L L L LLLL LLLZS LLLLL L L SL L S 0 LS டாக தரை மார்க்கமாக கொண்டு வந்து பயிரா துறைமுகத்தில் வைத்து இஸ்ரேலிய ம்பனிக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் மே 1ம் திகதி ஏற்றியுள்ளார்கள் இக்கப்பல் |ன்னர் தென்னாபிரிக்காவுக்குச் சென்று அங்கிருந்து நமீபியாவுக்குப் போய் பின்னர் ஜூலை 2ம் திகதி மடகஸ்கார் வந்து சேர்ந்தி க்கிறது. அங்கிருந்து பின்னர் கொழும்பு நாக்கிப் புறப்பட்டது. டகஸ்காரில் வைத்து இந்தக் குண்டுகள் வறொரு கப்பலில் ஏற்றப்பட்டு இங்கு காண்டு வரப்பட்டதா இல்லையா போன்ற கவல்கள் இன்னமும் தெளிவாக இல்லை. ஆனால், ஒன்று மட்டும் தெரிகிறது. க்பால் அத்தாசின் இந்தச் செய்தியின்படி லங்கை அரசாங்கம் இறக்குமதி செய்ய ருந்த இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் 40 லோ எடை கொண்ட 5-7 கிலோ மீற்றர் ரம்வரை செல்லக்கூடிய அதி சக்திவாய்ந்த மி.மீ மோட்டார் குண்டுகளாகும். இக்குண் கள் அனைத்தும் வடக்கு கிழக்கில் குறைந்த ட்சம் முப்பதாயிரம் உயிர்களையாவது பலி காண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை யசிக்குறு இராணுவ நடவடிக்கை வெற்றி ரமாக தொடர அவசியமான இவை உரிய நரத்தில் வந்து சேராதது ஒரு வகையில் லங்கை அரசின் யுத்த முயற்சிக்கு ஒரு தக்கமான நிலையை ஏற்படுத்தியேயுள்ளது தேவேளை, பலரும் சந்தேகப்படுவதுபோல வை புலிகளின் கைகளில் கிடைத்து அவை டக்கிற்கு வந்து சேர்ந்திருக்குமாயின் அது |ந்த யுத்தத்தில் பல புதிய திருப்பங்களை காண்டு வரலாம் என்றும் கூற முடியும் )
இக்பால் அத்தாஸ் சண்டே ரைம்ஸ்இன் இராணுவ விவகாரங்களுக்கான பத்தி எழுத்தாளர் அண்மையில் எபிம்பாப்வேயிலிருந்து 32,400 மோட்டார் குண்டுகளுடன் புறப்பட்டு காணாமல் போன கப்பல் தொடர்பான செய்தியை முதன் முதலில் வெளிப்படுத்தியவர். இத னால் sy prosetniegš Afleiðir எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளானார். இவரது நடவடிக்கை கள் இருப்பிடம் என்பன இனம் தெரியாதவர்களால் கண்காணிக் கப்பட்டன. முன்னைய அரசாங்கம்
ஒப்பிரேசன் யாழ் தேவி பற்றிய உண்மைகளை வெளியிட்டதற்காக மலர் ouronoom LLULÓ அனுப்பியே
எச்சரித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. இவ் விடயங்கள் தொடர்பாகவும், இலங்கை அரசாங்கம் நடாத்திவரும் யுத்தம், மற்றும் தீர்வுப் பொதி குறித்தும் அவருடன் உரையாடியதிலிருந்து முக்கியமான பகுதிகளை இங்கேதருகிறோம்.
இலங்கை அரசாங்கம் நடாத்தி வரும் சமாதானத்திற்கான யுத்தம் உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சமாதானத்தினைப் பெற்றுத்தரும் என்று அரசாங்கம் சொல்வதைப் Lóló) araira floard 6) Óhasir, இது அரசியல் காரணங்களுக்காக நடாத்தப் படுகின்ற யுத்தம் ஆக இதற்குப் பதில் சொல் வது பெரிய பிரச்சினை இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டரை வருடங்களாகி விட்டன. பல ஒப்பிரேஷன்கள் நடாத்தப்பட்டி ருக்கின்றன. குறிப்பாக ஒப்பிரேஷன் றிவிரக நடாத்தப்பட்டது. இதன் மூலம் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் யுத்தம் இல்லாமலிருக்கலாம் ஆனால் மக்களுடைய இதயங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை. யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. இதுதவிர யாழ்ப்பாணத்தின் புனரமைப்பு புனர்நிர்மாணம் தொடர்பாகவும் பல பிரச்சினைகள் உண்டு ஆக சமாதா னத்தை விட பிரச்சினைகள் அதிகரித்திருப் பதாகத் தான் சொல்ல முடியும் ஜனாதிபதியும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறார். அண்மையில் நடந்த கூட்ட மொன்றில் இராணுவத் தளபதிகளும் அரசியல் தீர்வுதான் சாத்தியமானது எனத் தெரிவித்திருக்கி றார்கள். ஆக, இந்த யுத்தத்தை உண்மையில் முன்னெடுத்துச் செல்வது யார்? அரசியல் சக்திகள் தான் யுத்தத்தை நடாத்து கின்றன. ஆனால் அரசாங்கத்துக்குள்ளேயே வேறுபட்ட அபிப்பிராயங்களும் உள்ளன. சில அமைச்சர்கள் யுத்தம் சாத்தியமில்லை என்கி றார்கள். யுத்தத்துக்கு பொறுப்பான அமைச் சரோ யுத்தம் 85% முடிவடைந்து விட்டது. இன்னமும் 15% தான் இருக்கிறது என்கிறார். ஆனால், அரசியல் தீர்வை முன்னெடுப்பவர் கள் சொல்கிறார்கள் ஒருகாலக்கெடுவை நிர்ண யித்து புலிகளுடன் பேச வேண்டுமென்று. ஆக, எந்த அரசியல் தீர்வுக்கும் புலிகள் அவசியம் என்று அவர்கள் சொல்வதாகவே
படுகிறது.

Page 6
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
->
இவற்றை விட நாம் அவதானிக்க வேண்டிய Lóless (pé, filu JLD IT GOT flavo GÉLULJrás, att blatt GTT GOT இந்த வருடத்தில் யுத்தத்துக்கு 47பில்லியன் செலவிட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார் இதில் பெரும்பகுதி இராணுவத் தளபாடங்கள் வாங்குவதைவிட இராணுவ அதிகாரிகள் சிலரை முதலாளி களாக்க உதவியுள்ளது. இது ஜனாதிபதிக்கும் தெரியும் கடந்த இரண்டு இரண்டரை வருடத் geft GNLDIT 60 LTU G.9)Lu9lgië 22 CSILDITGCTré B, oft சேதமாகி இருக்கின்றன. அது தவிர வாங்கிய 6 ĜILDIT GOT IBJJ, al LJ 60) p.LLI 60) GJ GT Göt AD (U, PD PD ĝi சாட்டும் எழும்பியிருக்கிறது. இது பற்றி விசாரிக்க ஜனாதிபதியே ஒரு கமிஷனை நியமித்திருக்கிறார் குற்றத் தடுப்பு பொலிசா prej GNU GJITLi Lirë LI LJavit shë TIJanorë të D LLLLJ CE ġbig, LI LILLIGO GT GT GOT FT GT GUTILI LI ġ g flaODU BAGħT GT(pg|életi p60. ja, Légigjáé, Teo gigjáÁl. டில் யுத்தத்தை நடாத்த எவ்வளவு பயன்படு கிறது இராணுவ அதிகாரிகளின் பொக்கற்றுக் Göft Grauauertel Gust spg| archlug 19lyö floso
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் யுத்தத்துக்காக ஒதுக்கப்படும் பணம் சரியாகப் பயன்படுத்தப் படுமானால், அரசாங்கத்தால் யுத்தத்தை வெல்ல முடியும் என்று படுகிறது அல்லவா? நான் அப்படிச் சொல்லமாட்டேன். ஆனால் இதனை விட அரசாங்கத்துக்கு சில முன்னேற்ற BijLDITGCT-9|Lb4FIAlagoff 4)||Lau9)(550,L), Q65TD 871 88Lh 2,6öTO LITULLITGOTLb GTILa QUI. ததோ அப்படி அல்லவா கொழும்பு இருக் கிறது. புலிகளிடம் ஹெலிகொப்டர் இல்லை GÉILIDIT GOTT, ett (Quaoa), GÉAlan0) ITALI ITU, Glerágyi பீரங்கிப்படகுகள் இல்லை, டாங்கிகள் Qaboo Go, Liao Disco GT OUT go out மிருந்தே எடுத்திருக்கிறார்கள் ஆகக் கூடுத UITS, 5000 CILICIT QUELLETTE, GASTÓ A 呜ü、LöLšāóQLmómf LL ஏறத்தாழ 170 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் இவ்வளவு புதிய இராணுவ தளபாடங்களைப் Glubgub al Blababaong Gil GuGIG GLDTLDT, இருப்பதற்குக் காரணம் என்னவென்று யாராவது யோசித்துப் பார்த்திருக்கிறார்களா? அண்மைக் காலத்தில் கடலில் வைத்து புலிகள் தொடர்ச்சியாகக் கப்பல்களைத் தாக்கியுள்ளார் கள். இதனால் தற்போது யாழ்ப்பாணத்திற்கான கப்பல் சேவை ஸ்தம்பித்து விட்டது. இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என நினைக்கி நீர்கள்? யாழ்ப்பாணத்துக்கு விமான மூலமாகவோ கப்பல் மூலமாகவோ பொருட்கள் வழங்கலை நீண்ட காலத்திற்குச் செய்ய முடியாது அதற் கான ஒரு தரைவழிப் பாதையைத் திறக்க வேண்டும் அதற்குப் போதியளவு இராணுவம் தேவை இராணுவத்திற்குரிய ஆயுத தளபாடங் கள் தேவை என்றார் ஜெனரல் கல்கட் மூன்று நான்கு லட்சம் படையினருடன் வந்து அனுப வப்பட்டவரே சொல்லும் போது நாம் இதைப் புரிந்திருக்க வேண்டும். ஜயசிக்குறு என்பதன் அர்த்தம் வெற்றி நிச்சயம் என்பது தான் ஜயசிக்குறு ஆரம்பித்து 100 நாட்கள் போயும்
1/3 பங்கு வெற்றியும் வரவில்லை. இன்னமும்
2/3 பங்கு இருக்கிறது போதியளவு இராணுவத்தினர் தேவை போதியளவினர் இல்லாததால் தான் இராணுவத்திலிருந்து விலகியவர்கள் போய்ச் சேர இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. ஆனால் போதியளவு ஆட்கள் வருகிறார்களில்லை.
ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவம் மூன்று பாரிய தாக்குதல்களை
எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புலிகள் பல
கனரக ஆயுதங்களை எடுத்துச் சென்றிருக்கின் றார்கள் இராணுவத்தின் ஆட்பலத்தில் பலத்த சேதமேற்பட்டிருக்கிறது. பொலிசார் முன்னரங் கக் காவல் நிலைகளில் கடமையாற்ற மறுத்தி ருக்கிறார்கள் இவை ஜயசிக்குறுவின் இலக்கில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
நவம்பரில் அதிகாரப் பகிர்வுத்திட்டம் முன்வைக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்னர் பாதை திறந்தாக வேண்டும். ஆக, பாதை திறப்புக்காக இராணுவத்தை கடுமையாக நிர்ப்பந்திக்க வேண்டியிருந்தது. அதனால் தான் நூறு நாட்களுக்குள் மூன்று தாக்குதல் களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆக, பாதையை முழுமையாகக் கைப்பற்றிய பின் அந்த மிக நீளமான பாதையை பாதுகாக்க எத்தகைய தாக்குதல்களை எதிர்நோக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாதையை முழுமையாகக்
கைப்பற்றிய பின் தாக்குதல் நடக்காது எனக் கூற முடியாது. அதை எதிர்பார்க்க வேண்டும். மூன்றாவது தாக்குதலில் புலிகளுக்கு ஓரளவு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் மறுபுறத்திலும் நாம் பார்க்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டது போல ஐநூறுக்கும் மேற்பட்ட பொலிசார் காவல் நிலைகளை விட்டு விட்டுப் போய் விட்டார்கள் இராணுவத்தினரின் மனநிலை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இராணுவத்துக்கு புதிதாகச் சேர ஆட்கள் வருகிறார்கள் இல்லை. LC LL LT t LLLL LL T T LL LTL LL T T T T T LL ST TT SLLL யுத்தத்தை நடாத்துகிறதா? அல்லது தவறான தகவல்கள் தான் யுத்தத்தை வழிநடாத்துகிறது ato staturgj6 ditari எதிரியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனப் பலமுறை நான் குறிப்பிட்டிருக்கிறேன் auausflurella) (big Loehrsofften Griffé fluஎடிபல நடவடிக்கை ஒரு துப்பாக்கிகுண்டு கூட செலவழிக்காமல் இலகுவாக மேற்கொள் எப்பட்டது. இதனை வைத்து படைத்தளப f), a'i flavort Lalól 9,60) GITT LUGANGGOTLD IT GOT 5 ITU, கருதினார்கள் ஆனால் அதற்குப் பிறகு தான்
புலிகள் வவுணதீவு பரந்தன் ஆகிய இடங்க ளில் பாரிய தாக்குதல்களை நடாத்தினார்கள் ஆக அவர்கள் தமக்குத் தேவையான பொழுது தேவையான தாக்குதல்களை நடாத்துகி றார்கள் எனவே நாம் அவர்களைக் குறைத்து மதிப்பிடமுடியாது.
அரசாங்கம் புலிகள் பற்றிய இழப்புகளைக் கூறும்போது புலிகளின் வானொலித் தொடர்பை இடைமறித்துக் கேட்டபோது தெரியவந்ததாகக் கூறித் தகவல்களை வெளியிடுகிறது. உண்மை யில் புலிகளின் வானொலித் தொடர்பை இடை மறித்துத் தான் தகவல்களைப்பெறுகிறார்கள்
என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியுமா?
இங்கே அரசாங்கம் புரிந்து கொள்ளாத ஒன்று உண்டு கெரில்லா யுத்தம் பற்றி ஜெனரல் aĝoggFTL] Jan (DJ Lö (BLITg5] Victory known by a Small| crowd is a small Victory, Victory known by a big crowdia a bigger Victory Groorg Gla TGTGOTIT if கெரில்லா யுத்தத்தில் பிரச்சாரம் மிக முக்கிய மானது. இந்த உண்மையை அரசாங்கம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. டி.வி சற்ற லைற் டிவி போன்ற நவீன தொடர்பு சாதனங் கள் இருக்கும் போதே ஐந்து இராணுவத்தினர் இறந்தால் 25 புலிகள் இறந்ததாகச் சொல்கிறார்கள். இம் மாதிரிக் கணக்குகளை ஒரு ஐந்து வருடங்கள் கூட்டிப் பார்த்தால் யாழ்ப்பாணத்துச் சனத்தொகையை விட அது கூடவாகி விடும் இங்கே நாங்களே ஒரு பொய்யைச் சமைத்து அதை நாங்களே நம்பிக் கொண்டு இருக்கிறோம். இது முந்தைய அரசாங்கத்திலும் நடந்தது. இந்த அரசாங்கத்தி லும் தொடர்கிறது. இதனால் தான் இலங்கை தொடர்பான நம்பகத்தனமான செய்திகளுக்கு வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களை நாடுகிறார்கள்
இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த 32,400 மோட்டார் குண்டுகளுடன் காணாமல் போன
 

கப்பல் குறித்து எழுதி வருகிறீர்கள். இதனைப் புலிகள் தான் கடத்தி இருப்பார்கள் என நீங்கள் ஊகிப்பதற்கான காரணங்கள் எவை?
ஜயசிக்குறு நடவடிக்கையை எடுத்துப் பாருங்கள் புலிகள் மூன்று தாக்குதல்களை நடாத்தியிருக்கிறார்கள் கப்பல்களைத் தாக்கியிருக்கிறார்கள் தமது தரப்பில் முந்நூறு நானூறு பேரை இழந்திருக்கிறார்கள் தற்கொ லைக் கொலையாளிகளின் நடவடிக்கைகளும் பிஸ்டல் குறுப்பினது நடவடிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. இது எதனைக் காட்டு கிறது என்றால் ஜயசிக்குறுவை இடைநிறுத்த 9 Gusta, ett GT Gb GUITOJyle, afgy Lh , LLUIT ITT A GÉIL டார்கள் என்பதனைத் தான் அந்த வழிமுறை யில் வைத்துப் பார்க்கும் போது இவ்வாறு மோட்டார் குண்டுகளை கடத்தினால் ஜயசிக் குறுவை அரசாங்கம் பிற்போட வேண்டியி ருக்கும் மீளப் பணம் கட்டி எடுப்பதென்றா லும் மூன்று நான்கு மாதங்கள் செல்லும் அவ்வாறு மூன்று நான்கு மாதங்கள் சென்றால் புத்தம் ஜனவரிக்குத் தள்ளப்படும் அவ்வாறா யினும் அடுத்த ஜனவரியிலும் யுத்தத்தை நடாத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஏனெனில் அடுத்த வருடம் இலங்கை சுதந்
எனவே பெப்ரவரி முடியும் வரை காத்திருக்க வேண்டி ஏற்படும் அதேவேளை அடுத்த வருடம் தேர்தலும் வரவிருக்கிறது. இந்த விடயங்களையெல்லாம் புலிகள் கணக்கில் எடுத்திருக்கக் கூடும்.
ஆனால், அனுப்பி வைக்கப்பட்டிருந்த எச்சரிக் கைக் கடிதம் புலிகளது கடிதத் தலைப்பில் அனுப்பப்பட்டிருக்கவில்லையே?
அன்டன் ராஜாவும் பி.பி.சி.யில் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியிருக் கிறார். ஆனால் புலிகள் தான் இதனை செய்தார் கள் என்றால் அவர்கள் உரிமை கோருவார்க ாயின் பெரும் நெருக்கடிக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் இந்நடவடிக்கை காரண மாக ஒரு கப்பலும் இந்து சமுத்திரத்தில் பயணம் செய்ய முடியாதெனக் கூறி புலி ளைப் பயங்கரவாதிகளாக்கி நடவடிக்கை மேற்கொள்ள முனைவர் அதேவேளை புலிகள் தாம் தான் இதில் ஈடுபட்டோம் எனவும் காட்டிக் கொள்ளவும் வேண்டும். அந்த தொலை மடல் வராது விட்டால் புலிகளுக்கு இதில் தொடர்பிருக்கென்று பாரும் அறிந்திருக்க முடியாது. ராஜிவ் காந்தி படுகொலையில் இருந்து எத்தனையோ விடயங்கள் உள்ளன. அவர்கள் இவ்வாறான விடயங்களில் தாங்கள் தான் காரணம் என அறியத்தரமாட்டார்கள் ஐக்கிய அமெரிக்க ஸ்தானிகராலயத்துக்கு மட்டும் தொலைமட்ல் அனுப்பி வைக்கப் பட்டதற்கான காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
அண்மைக்காலத்தில் இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்கவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமடைந்து வருகின்றன. முன்னர் 2, 3 பயிற்சிகளை மட்டுமே வழங்கினார்கள் பின்னர் வீரவிலவில் இலங்கை இராணுவத்தின ருக்குப் பயிற்சி வழங்குவதை நாம்
திரம் பெற்று ஐம்பதாவது வருடம் வருகிறது.
எல்லோரும் அறிந்திருந்தோம் இன்னொரு விதத்தில் இலங்கைக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டுமென புலிகள் முடிவு செய்திருக்கலாம். அல்லது அமெரிக்காவுக்குச் சவாலாகக் கூட இதனைச் செய்திருக்கலாம்.
YTTLT tTT TTTT tTtLLL TTT LLLLLL LLLL E
தூதுவராலயத்துக்குக் கிடைத்த தொலை மடலில் ஸ்ரீலஸ் விக்ரோறியா என்றிருந்தது au ffa) au GÓILD GIFT GÖT Gt Gör gp g 7 g (Tri 95 LB சொன்னது மிரோரா வந்து சொல்கிறார் விக்டொரியா லிமசோன் என்று இது இன்ன மும் சரியாக ஊர்ஜிதம் செய்யப்படவில்லை ஆனால் கடந்த 7ம் திகதி பாராளுமன்றத்தில் அநுருத்த சொல்லியிருக்கிறாரே கப்பல் வந்து சேர்ந்து விட்டதாக நாங்கள் கேட்டளவு எங்களுக்குக் கிடைத்தி ருக்கிறது என்று தான் அநுருத்த சொல்லியி ருக்கிறார். அவர் எங்கே கேட்டது? எப்போது வந்தது? எங்கே வந்தது? என எதனையும் Glgflelő beílábana), egy GLGLITIDI GOTTá) jöTGLரைம்ஸ்சில் வெளியானவற்றில் இது தவறு அது தவறு எனச் சுட்டிக் காட்டியிருக்க
aftuð óbeveum 7 grei geflýg losopég
விளையாட வேண்டும்
இச்செய்தியை வெளியிட்டது சம்பந்தமாக அரசாங்கம் தங்களுடன் எப்படி நடந்து கொண்டது? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என் மீது எரிச்சலடைந்தனர் எனது வீடு நோட்டம் பார்க்கப்பட்டது. சிறு சிறு தொந்தரவுக் குள்ளாக்கப்பட்டேன். ஆக, பததிரிகையாளரான உங்களுக்கெதிராக முன்னைய அரசாங்கம் மேற்கொண்டவாறான நடவடிக்கைகளையே இந்த அரசாங்கமும் மேற்கொள்ள முனைகிறது என்று கூறலாமா? ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் இரண்டு அரசாங்கங்களும் ஒரேமாதிரியாக செயற்படுவதையே நான் காண்கிறேன். இரண் டுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக நான் கருதவில்லை.
புலிகளின் கையில் இவை கிடைத்திருந்தால்
யுத்த களத்தில் என்ன விளைவுகள் ஏற்படும்
எனக் கருதுகிறீர்கள்? அவற்றை அவர்கள் முதலில் இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் அவ்வாறு கொண்டு வந்து சேர்த்தால் மோட்டார் லோஞ்சர்கள் வாங்க வேண்டியேற்படும். இப்போது இராணு வத்திடமிருந்து கைப் பற்றிய மோட்டார் லோஞ்சர்களும், ஆட்டிலறிகளுமே அவர்க ளிடம் உண்டு இக்குண்டுகள் 5அல்லது 6 வருடங்கள் பாவிக்கப் போதுமானவை. எனவே புலிகளின் தாக்குதிறன் கூடும். இது அரசாங்கத்தின் தாக்குதல் நடவடிக்கையைப் பெருமளவில் பாதிக்கக்கூடும்.
சந்திப்பு சங்கரன்
L IL Lb
சசிகுமார்

Page 7
ஜிஹாத் அமைப்பின் தோற்றம் அதன் செயற்பாடுகள் அதற்கெதி ான புலிகளின் நடவடிக்கைகள்
டுத்திய தாக்கங்கள் குறித்து அ நிதால் எழுதியத்ற்கான எதிர் வினை யை நெற்றிக்கண்ணன் எழுதியிரு ந்தார். இங்கே முன்னாள் ஜஹாத் அமைப்
ாளர்களில் ஒருவரான அலியா மவ்குக் ழ விடுதலை இயக்கங்க ளில் தமது பங்களிப்பு எவ்வாறு இரு தது என்றும் பின்னர் அவ்வியக் கங்களில் இருந்து வெளியேறவும் ஜிஹாத் அமைப்பு உருவாகவும் ஏது வாயமைந்த காரணிகள் குறித்தும் ஜிஹாத் நடவடிக்கைகள் குறித்தும் எழுதுகிறார்.
函 ங்களவரின்தோலைஉரித்து
செருப்பாக அணிந்துகொண்டுதான் மறுமுறை இங்கு வருவோம்' அக்கா மங்கையர்க்கரசி அமிர்த லிங்கம் சூளுரைக்கின்றார். உணர் ச்சி வசப்பட்ட கிழக்கு மாகாணத் தம்பிகள் பக்கத்தில் உள்ள பெட்டிக் கடைக்கு ஓடிப்போய், 15சதத்துக்கு சம்பியன் பிளேடுகள் வாங்கி பெருவிரல்களைக் கீறி அக்காவுக்கு இரத்தத்திலகமிடுகின்றனர். மேடை யின் ஒரு கோடியில், நான் இன்றும் மதிக்கும் அண்ணன் சிம்மக்குர லோன் ராசதுரை மறுகோடியில் சுதந்திரத்துக்கும்200 (மிருகக்காட்சி சாலை) தந்திரத்துக்கும் விளக்கம் QSIT61601 p. 600TTg daycota) go. Tg அதன் இன்னும் பல ஆனந்தர் /களும் ஐயாக்களும் நின்று கொண்டு நள்ளிரவு 12 மணிவரை எங்கள் உணர்ச்சிகளுக்கு தீனி (8L JITL "LITT EGT.
மாதம் ஒன்றோ இரண்டோ கழிந்தி ருக்கும். இன்னுமொரு மேடை 'தம்பி காசி ஆனந்தன் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பித்திரிகின்றாராம் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிய வேண்டாம் என தம்பியை தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்" என்று அண்ணன் ராசதுரை பேசிக்கொண்டிருந்தார். அதே மாதம் இன்னுமொரு மேடை யில் 'அண்ணன் ராசதுரை கண் ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெ றிய வேண்டாம் என என்னை (கேட்டுக் கொண்டாராம் அண்ணா ந்து துப்ப வேண்டாம் என அண் ணனை எச்சரிக்கின்றேன்' என காசி ஆனந்தன் மீசையையும் முறுக்கி தாடியையும் நீவிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். எனக்கு ஞாபகம் தெரிந்து யாழ்ப் பாண அரசியல் கிழக்கு மாகாணத் துக்கு இவ்வாறு தான் வந்தது. அது அடுக்கு வசனங்களால் எங்களை புல்லரிக்க வைத்தது. சோனி தமிழன் என்ற பாகுபாடின்றி உணர்ச்சிவசப் பட்டோம் தலைவர்கள் போனார் கள், 17 அங்கத்தவர்கள் பாராளு மன்றத்துக்கு தெரிவானார்கள் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற் றார்கள். லோயர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். லோயர்கள் என்றார்கள் .ெC.க்கள் என்றார்கள் அதி புத்திசாலிகள் என்றார்கள், சட்டபுத்தகங்களை வைத்தே கிழிகிழி என கிழித்து நாட்டை தூண்டிவிடுவார்கள் என்றார்கள் அடுத்த சித்திரை தனித் தமிழ் நாட்டில்தான் கொண்டா டப்படும் என்றார்கள், நாங்கள் இல(ழ)வு காத்த கிளியானோம். பாராளுமன்றத்தில் பல குறைநிரப்பு பிரேரணைகள் நிறைவேற்றப் பட்டன. எங்கள் அடலேறுகள்தான் பேசினார்கள் யாழ் செல்லும் புகையிரதங்களில் 1ம், 2ம் வகுப்பு கள் குளிரூட்டப்பட வேண்டும். ஆனையிறவு பாதை நவீன மயப் படுத்தப் படவேண்டும் என்று கோரிக்கைகள் ஒரு பக்கம் ஒலிக்க மறுபக்கம் அக்கா மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் மகன் காண்டீ பனுக்கு பாடசாலை அனுமதிபெற
ஹாத் ஊர்காவற் படை
இரண்டும் சேர்ந்து தமிழ் மக்களை கொன்று குவித்து விட்டன. கொள் ளையடித்துவிட்டன. விடமாட் டோம் முஸ்லிம்களை அழித்தே தீருவோம் எனகச்சைகட்டிக்கொண் டிருந்த கொண்டிருக்கும் தமிழ் முன்னாள் இந்நாள் தீவிரவாத அமைப்புகளுக்கும், தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் உண்மைகளை விளக்குமுகமாக இக்கட்டுரைத் தொடரை எழுதுகின்றேன். பாரசீக நாடுகளுடன் யுத்தங்கள் பல செய்து அரபு நாடுகளை தம்வச மாக்கிய முஸ்லிம்கள் இலங்கைத் தீவுக்கு வியாபார நோக்கமாக வியாபாரக் கப்பல்களில் கொழும் புத் துறைக்கும் அதே நோக்கமாக கள்ளத்தோணிகளில் காலி தங்கா லைக்கும் வந்திறங்கினார்கள் கொழும்பில் வந்திறங்கியவர்கள் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர், ஆங்கி லேயர்களுடன் வியாபார ஒப்பந் தங்கள் செய்துகொண்டுகொழும்பு சந்தையைப் பிடிக்க தங்காலையில் இறங்கியவர்கள் பொடிநடையாக பிபிலை கொட்டபோவை வந்தார் கள் அங்கிருந்து இரண்டாகப் பிரிந்து ஒரு குரூப் கண்டி அனுராத prib, greussä Gorff (gTGAJ 95 Gorff) என வியாபாரத்தைப் பரப்ப மறு குரூப் மகியங்கனை பதியத்த லாவை கொண்டைவெட்டுவான் ஒலுவில் என பயணப்பட்டது. எமது மூத்தப்பாமார்கள் (கொப் பாட்டன்கள்) ஒலுவில்வரும்போது விஜயன் வாரிசுகளும் தென்னிந்தி யாவில் இருந்து நல்ல தோணி
களில் வந்த தமிழர்களும் இங்கு
நிரம்பி இருந்தார்கள் ஆனால் பொத்துவிலில் திஸ்ஸமகராமையை ஆட்சிசெய்த காபன் திஸ்ல மகா ராசாவின்வாரிகமுகுதுகுமாரியின் அரண்மனையில் அமர்ந்திருந்தார். தீகவாப்பியில் காபன்திஸ்வின்
இன்னொருவாரிசு (தீகவாப்பி சம்பந் 81களில் சுதந்திரன் அலியார் மவ்சூக் கட்டுரைகள் எழுதிய அன்று தொடக்கம் இந்தக் கள்ளத்தே ரூபாவை எவ்வாறு வது என்ற சிந்தை ஐந்தை எப்படி 50ஆ சிந்தனை ஒடவேயி அந்த சிந்தனை தோணிகளுக்கு வ போர்த்துக்கேயரு 駙lubóómus。 அமைத்து ஜிகாத்உ ஏப்ரல் 4 இல் இா பாகிஸ்தானை
இருந்திருப்பார்
இந்தியாவுக்கு வந்தி தோணியின் பெயர் ஜின்னா 5ஐ50ஆ கற்றவர். 1947 ஒகஸ் 12 மணிக்கு காந் தோளை தொட்டு ஏ GAN SETT GÖTGATITUTITLES, E IL க்கு கோடு கிழிக்கப் அதிபுத்திசாலித்தன லோயர் மூளைகள் போனது சரி 1948 1956, 1970, 1977 இந்த வருடங்களிெ போனது உங்கள் தனங்கள் எல்லாம் விட்டுகாக்காமார்ஜி தால் எங்கள் தமிழீ விட்டது என்கிறீர்கே இலங்கைக்கு கள்ள பின்புதான்ஜாவாக (BGTALIT LEGBGO ful|| ளுக்கு கள்ளத்தோன் அங்கெல்லாம்இஸ் கள் பறக்க நாம் : மாகிக்கொண்டிருக்கி இறுதியாக ஒரு விட
என் கட்டுரையை ஆ
"வெட்கத்தை விட்டு ே "வெட்கத்தை விட்டு "வெட்கத்தை விட்டு ே
முன்னாள் ஜிகாத் அமைப்
பிரிட்டிஷ் இந்திய தூதுவரால யங்களில் செல்வாக்குகளை பிரயோகித்துக்கொண்டிருந்தார்.
இன்னொரு பிரதிநிதி கொழும்பில் எடுத்த வீட்டுக்கு சீலிங் அடிக்க இந்தோனேசிய தேக்கு நல்லமா மலேசிய தேக்குநல்லமா? என ஒரு முஸ்லிம் வியாபாரியிடம் விவாதித் துக்கொண்டிருக்க மற்றொருபுறம் யாழ். வெங்காயத்துக்கும் உரு ண்டை கிழங்குக்கும் நல்ல விலை
நிர்ணயிக்கக்கோரி தில் கட்டைபஞ்சாய
கொண்டிருந்தன.
அப்போது கிழக்கு பிடிக்கப்பட்ட மீன் மான இலங்கைய தேவையை பூர்த்திே விளைந்த நெல் 83 603. Lijfloot op 600T 6. பூர்த்தி செய்தது.
அங்கே பாராளுமன்
 
 
 

இது ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
V
இருந்தது. தமாக 1980 பத்திரிகையில் cóTO GALjuurfá) |Gir(SøMói.)
இன்று வரை
ணிைகளுக்கு 5 0 ரூபாவாக்கு தானே தவிர க்குவது என்ற ல்லை. அன்று இந்த கள்ளத் ந்திருந்தால் டன் இருந்த INTETTIGIAJAID LUGOL ருவாக்கி 1948 கு ஒரு குட்டி
உருவாக்கி
றங்கிய கள்ளத் முகம்மதலி க்கும் வித்தை
ட்26நள்ளிரவு
தி ஐயாவின் தோ விளக்கம் ன் பாகிஸ்தானு JILL - 95 Tibi
|ცეც ფუ ვე წყევე 948இல் எங்கே ஐ விடுங்கள்
1983, 1987 λόγου Πιρατιέ (35 அதி மேதாவித் அதைவிட்டு காத் அமைத்த ம் தாமதமாகி
த்தோணிவந்த மத்ரா இந்தோ ஆகிய இடங்க னிகள் வந்தன. Tsu Girl
ിLib. பத்தை சொல்லி ஆரம்பிக்கலாம்
2le Sor
என நினைக்கின்றேன். 1985 ஏப்ரல் 21 மாலை 725க்கு எமது அமைப் பின் இராணுவ பொறுப்பாளர் சகோதரர் மர்ஹம் மொகமட்ராபி ஈரோஸ் அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார் கொல்லப் பட்டு சிறிது நேரத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அனைவரும் அங்கு திரள்கின்றனர். இரவு 9மணி க்கு உயர் இராணுவ அதிகாரிகள் எல்லாம் என்னைச்சூழ்ந்துகொள்கி றார்கள் புறப்படுவோம் அழிப் போம் அழிப்போம். அம்பாறை மாவட்ட தமிழர்களை என்கின்ற னர் 13இராணுவ வாகனங்கள் ஆயு தங்களுடன் இறக்காமம் வரை வந்தன. இளைஞர்கள் கொதித்
தார்கள் எனது ஒரு அனுமதிக்காக
காத்திருந்தார்கள் இறுதிவரையும் நான் அனுமதி தர மறுத்தேன் எம்முடன் நகமும்
சதையுமாக வாழும் அம்பாறை
மாவட்ட தமிழனுக்கெதிராக ஒரு @ou @óó 山Dóó* 「」 என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதியில் எனது சொந்த பாது காப்புக்குதந்திருந்த8ேரிவால்வரை யும் எடுத்து கொண்டு இராணுவம் திரும்பியது. இதுதான் ஜிகாத்
அல்பதால் இயக்கங்களின் பண்பு
Sulöl
அன்று முகமட்ராபியை கொல்ல உத்தரவு வழங்கிய அம்பாறை LDITGMLL FF (30 TCN) -26)LDLLLITGT) தோழர் பேரின்பம் இன்றும் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை முஸ்லிம் பகுதிகளுக்கு வந்து sulla samt Groot omré, GBGNGGONA) assin செய்வதை அக்கரைப்பற்று ஒலுவில் ug:Slag Györg, Erij Soft Gujësraë கண்குளிரக் காணலாம் எய்தவன் இருக்க அம்பை நோவானேன். இதுதான் ஜிகாத்தின் பெருந் தன்மை இஸ்லாத்தின் சகோதரத்
துவம்
°经2上
வதனைகளுடன்." வதனைகளுடன்." kelljengDTöLGYELET...!"
பாளர் எழுதுகிறார்
பாராளுமன்றத் த்துகள் நடந்து
மாகாணத்தில் கள், 69% வீத ரின் உணவுத் செய்தது. இங்கு % ஆன இலங் |த் தேவையை இதைப்பற்றி 1றத்தில் பேச
நல்ல விலையைப்பெற ஆளில்லா மல் இருந்தது. அண்ணன் ராச துரைக்கு தம்பி காசியானந்தனுக்கு எதிராக வேலை செய்யவே நேரம் போதாமல் இருந்தது. அந்தளவுக்கு யாழ் லோயர்கள் இங்கு பிள்ளை கிள்ளி தொட்டில் ஆட்டும் விளை யாட்டை அழகாக அரங்கேற்றி யிருந்தனர்.
இவர்களது உணர்ச்சி தாலாட்டு களுக்கு ஆள் போதாவிட்டால்
டொக்டர் உதுமாலெவ்வை, மசூர் மவுலானா, எச்.எல்.எம். காசீம் அஷ்ரஃப், இலியாஸ் போன்ற காக்காமார்களையும், மேடையில் ஏற்றி, பிட்டும் தேங்காப்பூவும் கதை சொல்லி எம் மனதை கொள்ளை கொள்வார்கள் (வெகுகாலத்துக்குபின்பு சகோதரர் அஷ்ரஃப் ஹாஜியார் அவர்கள் செல்வநாயகம் ஐயா அவர்களுக்கு புத்தகமும் வெளியிட்டு சூட்டோடு சூட்டாக பிட்டும் தேங்காப்பூவும் கதைசொன்னார். புல்லரித்து விட்டது போங்கள் காக்கா அஷ்ரஃப் அவர்களே கிழக்கு மாகாண சோனியும், தமிழனும் எப்போதையா பிட்டும் தேங்காப் பூவுமாக வாழ்ந்தான். நாம் எப்போ தும் நகமும் சதையுமல்லவா? 16 வருடத்துக்கு பின் திடீரென இக்கதைசொல்லவேண்டிய அவசி யம் என்ன காக்கா? மீண்டும் ஏதா வது எலிவாலைப் பிடிக்கும் எண் ணமா? ஏற்கெனவே நீங்கள் பிடித் துள்ள புலிவால்கள் போதாதா?) '(3a)ITUsgoiT -9 J lUG) (3LITU, 1979வாக்கில் "தோழர்கள்' அரசி யல் வந்தது. ரொம்ப கண்ணியம், தொண்டைக்குழிக்குள்ளால் பேச்சு குரலில் ஒரு கரகரப்பு இருக்கும். அசட்டுத்தனமான பார்வை நீண்ட 5rógLG0L GróGomá G5aháš ளுக்கும் அடிக்குறிப்புடன் புள்ளி விபரம் த.வி.கூவின் த கிடுதத் தங்கள் இரகசிய கூட்டங்கள் நடவடிக்கைகள் என வேலைத் திட்டங்கள் ஆரம்பித்தன. இக்காலகட்டத்தில் யாழ் நீர்வேலி SJMÉJÉgj, G9. IT GİTCO) GOTT, 9 TGJ 9, j: G3 giff பொலிஸ் நிலையம் தாக்குதல், துரையப்பா கொலை, சி.ஐ.டி பஸ்தியாம்பிள்ளை குழு முருங்கன் காட்டில் மர்மக்கொலையென பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. லோயர்கள் தான் ஏமாற்றிவிட் டார்கள் தோழர்கள் ஏதோ செய்கி ன்றார்கள் செய்வார்கள் என்ற ஆதங்கத்தில் கிழக்கு மாகாண இளைஞர்கள் தோழர்களுடன் இணையத் தொடங்கினர் நானும் இணைந்தேன். உடல், பொருள் ஆவி அனைத்தையும் இணைத்துக் Gla, TGTGLGT. 1983 கடைசிப் பகுதி தோழர் பத்மநாபா தொலைபேசியில் எனது வீட்டுக்கு (067-7296) சென்னை யில் இருந்து பேசினார். 'இந்தியா வில் பயிற்சி எடுப்பதற்கான சகல வேலைகளும் பூர்த்தியாகிவிட்டன. உடனடியாக 200 இளைஞர்களை அனுப்பிவைக்கவும்' என்றார் அன்றைய தினமே மூன்று தரம் இவ்வாறு எடுத்துச் சொன்னார் நான் உடனடியாக அக்கரைப்பற்று தம்பிலுவில், திருக்கோவில், காரை தீவு, நற்பிட்டிமுனை, கல்முனை கல்லாறு, களுவாஞ்சிக்குடி மட்டக் களப்பு செங்கலடி மூதூர் ஆகிய ஊர்களுக்கு எனது சொந்த மோட்டார் சைக்கிளில் (சி/90 83ரீ 7290) சென்று தோழர்களை சந்தித்து உடன் யாழ் போகுமாறு சொன் (860াটো,
கையில் பஸ்செலவுக்கு கூட பணம் இல்லாது எவ்வாறு யாழ் போவது என தோழர் அனைவரும் ஒட்டு மொத்தமாக கைவிரித்தனர் நாட் கள் நகர்ந்து கொண்டிருந்தன. நாலாம் நாள், நானும் அக்கரைப் பற்றைச் சேர்ந்த கருணாநிதியும் களுவாஞ்சிக் குடியைச் சேர்ந்த இன்னுமொரு இளைஞனுமாக சேர்ந்து அன்று காலை சிகரட் விற் பனைக்காக வந்த சிகரட் வேனை களுவாஞ்சிக்குடி சந்தைச் சதுக்கத் தில் மறித்து ரூபா 9700 கொள்ளை யிட்டோம் (அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் சிகரட் வேன் கொள்ளை ரூபா 43ஆயிரம் அபக
H-2 lo

Page 8
ஓகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
திெர்வரும் (ஓகஸ்ட்)16ம்
திகதியுடன் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம்பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாளை "இளைஞர்களுக்கு துரோக மிழைத்தநாளாகப்பிரகடனம்செய்து நாடளாவிய ரீதியில் 150 ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்துவதென தீர்மானித்துள்ளதாக ஐ.தே.க அறிவித்துள்ளது பொஜமு அரசாங்கம் இந்த நாட்டு இளஞ் சந்தியினருக்கு துரோகமிழைத்ததைக் கண்டிக்கு முகமாகவும்தேர்தலுக்குமுன்அதுவரி வழங்கிய அளவுகணக்கற்ற வாக்கு றுதிகளுள் எதையும் நடைமுறைப் படுத்தவில்லை என்பதை மக்கள் முன் தெரிவிக்குமுகமாகவும்இந்த ஆர்பாட் டங்களை ஒழுங்கு செய்துள்ளதாக ஐதேக அறிவித்துள்ளது ஐதேகவின் இந்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கையில் அரசாங்கத்தின் வாக்குறுதியை மீறும் மேலும் இருபுதிய அறிவிப்புகள்வெளிவந்துள்ளன
ஒன்று தொலைத்தொடர்பு சேவையை தனியார் மயமாக்கிய நடவடிக்கை மற்றையது பாணின் 57 GOD GU60) LL (ELDJ Lb 75 at: 555 ITU அதிகரித்தமை
LIsola L560a), BLIT 825 ஆகிவிட்டது. ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் ரூபா 5 ஆக இருந்தபாணின் விலையை ரூபா 350ஆக குறைக்க முடியும்என்றும் அதற்கு பலதிட்டங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அறிவித்த GLII gy, hust 3,50 bG LITod வழங்குவதை அதிக காலம் தொடரவில்லை எந்தக்காரணங்களை ஐ.தே.க தெரிவித்ததோ அதே காரணங்களைக் காட்டியே பாணின் விலையை அதிகரித்தது. உலகச் சந்தையில் மாவின் விலை கூடும் போதெல்லாம்பாணின் விலைகூடுவது சாதாரணமானதுதான் என்றபாணியில் இப்போதுஅறிக்கை வேறு விடுகிறது
ஐ.தே.க தான் எப்படி கடந்த காலத்தில் நடந்தது என்பது ஒரு புறமருக்க அது சொல்வது போலவே இந்த அரசாங்கம் ஆட்சிக்குவரும்போது சொன்னமுக்கியமானவாக்குறுதிகளை எடுத்துப்பார்த்தால் அவற்றில்ஒன்றைத் தானும் அதுநடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கவில்லை என்பது தெளிவாகும் யுத்தத்தைநிறுத்துவது சமாதானரீதியாக இனப்பிரச்சினைக்கு அரசியல் திர்வொன்றைக் காண்பது தனியார் மயமாக்கலைநிறுத்துவது ஜனாதிபதி முறைமையை ஒழித்து பாராளுமன்ற ஆட்சி முறையைக் கொண்டுவருவது ஊழல் அதிகார துவம் பிரயோகம், விண் விரயம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவது அரசியல் படுகொலைகளை நிறுத்துவது என்றுபொஐமு.அறிவித்த வாக்குறுதிகளின் மழையில் உண்மையில் மக்கள் திக்கு முக்காடித்தான்போனார்கள்
ஜனநாயகம் வரும், சமாதானம் வரும், நாட்டிலே நல்லாட்சி வந்து விட்டதால் நாம் இனி நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என்றநப்பாசையில் அவர்களும் இந்த அரசாங்கத்துக்குப் பதவியைக்கொடுத்துப்பார்த்தார்கள் ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி ஆறுகடந்த Dirநியாரோநான்யாரோ என்ற கதையாக புதிய அரசாங்கமும் மற்றெல்லா அரசாங்கங்களையும் போலவே மக்களை துக்கியெறிந்து விட்டுநடக்கத்தொடங்கியது எந்தத் தவறுகளையெல்லாம் ஐதேக வின் பதினேழு ஆண்டுகாலகாட்டாட்சியின் போது நடந்ததவறுகள் என்று சுட்டிக் காட்டியதோ அதே தவறுகள் வேறு நபர்களுடன் வேறு வடிவங்களில் தொடர்ந்தன. ஆட்கள் மாறினார்கள் அரசாங்கம்மாறியதுபச்சைக்குப்பதில் நிலமும் சிகப்பும் கலந்த புதிய நிறம் வந்தது. ஆனால் வேறு எவையும் மாறவில்லை. EDITADAT 359/60) 62
முன்பிருந்ததை விட அதிகரித்த வேகத்தில் வளர்ந்து கொண்டே சென்றன.
வடக்கு கிழக்குக்கான பேச்சுவார்த்தை முயற்சி, எல்லா பிழையும்புலிகளதே என்றுபுலிகள்மீது குற்றஞ் சாட்டியபடி உடைப்பில் போட்டது. ஐதேககால இன ஒழிப்பு புத்தம்திரும்பவும் சமாதானத்துக்காக என்ற பெயருடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. நான் எந்தப் பிசாசுடனும் கூட்டுச்சேருவேன்" என்ற ஜே.ஆரின் புகழ் மிக்க வாசகத்தை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில் இன்னொரு ஐதேக வாக பொஜமு. இயங்கத் தொடங்கியது. உலக வங்கிக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் தாளம் போட்டபடி மானியங்களை வெட்டுவதிலும்தனியார் மயமாக்கலிலும் இறங்கியது ஊழல் தவறான முகாமைத்துவம் என்பவை காரணமாகநஷ்டத்தில்இயங்கும்.அரச நிறுவனங்களையே தனியார் மயமாக்குகிறோம் என்று கூறியபடி ஐதேகவால் தொடங்கப்பட்டதே இந்த பொதுச்சொத்துக்களை தனியாருக்கு விற்கும் செயல், இதையே இந்த அரசாங்கமும் செய்தது. அதிலும் அதிகளவு லாபம் தருகிற நிறுவனங்களையும் மிகவும் மலிவான கேள்விக்கு கொடுக்க முயன்றது. இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இவ்வாறு தனியாருக்கு கொள்ளை படிப்பதற்கு வாய்ப்பாக மின்சார சபையின் சொத்துக்களை விற்பதை எதிர்த்துவேலைநிறுத்தத்தில்இறங்கிய போது அவர்களது வேலைநிறுத்தம் தடை செய்யப்பட்டது. துப்பாக்கி முனையில் ஊழியர்கள் மிரட்டப் பட்டார்கள் தொழிலாளர் உரிமைகள் தொழில்சாசனம் என்பவற்றைப்பற்றி வாய் கிழியப் பேசிய அரசாங்கம் தொழிலாளர்களின் போராட்டத்தை துப்பாக்கிமுனையில்நசுக்கியது
ஜனாதிபதி (IP60)ID60ԼD6Փա ஓராண்டுக்குள்ஒழித்துவிடுவதாககூறிய
ஜனாதிபதி அல குடிபோனதைத் தவி Gay LLJLLJ 67) GD GODG), LI தொடர்ந்து பேணுகி அவரது பேச்சுக் வருகின்றன.தென்ெ அமைப்பின் கார ஏற்பட்டுவரும் அபிவி சிலாகித்துப்பேசிய Gil LLNDÄSu.
பத்திரிகை சுதந் பத்திரிகையாளர்க ஆதரவைப்பெற்று வந்த அரசாங்கம்அ எறிந்தது அடிதடிமிர குற்றவியல் ச. அவர்களுக்குத்த கொடுத்தது
இப்படியே சொன்னதைச் ச்ெ மட்டுமல்லாமல், நேரெதிராகவே ப ஈடுபட்டு வருகிற நிறையவே செ போகலாம் ஐதேக இருந்த ஆட்கடத்தல் அரசியல் படுெ இன்னமும்இருந்துவ ஆட்சிகால படுசெ விசாரணைகளில் பாலானவற்றிற்கு தகவல்களை அ ஐதேக வினை அ பிரதான நோக்கமா முக்கியமான பலெ விசாரணைகள் அ கிடக்கின்றன. படுகொலை ஆரம்பமாகியுள்ளன
ஆக, இந்த அர Galil Gigi GOG) LT6 இடத்தில்எழுகிறது. அரசாங்கம் ஐ. 665). GTGST (DouT6 குறைகள் இருந்: ஐ.தே.க வினை
 

மாளிகைக்கு
ர வேறு எதையும் திலாக அதைத் றவிதத்திலேயே கள் அமைந்து காரியசர்வாதிகார ணமாக அங்கு ருத்திபற்றி அவர் துயாரும் அறியாத
திரம்பற்றிபேசியும் ளின் ஏகோபித்த கொண்டும்பதவி வர்களையும்துக்கி டலில்இறங்கியது பத்தின் கீழ்
öTL608 6 FIFAa54
9 TFITTEdSub ய்யாமல் விட்டது சொன்னதற்கு GLLIAlaafist து என்பது பற்றி ல்லிக்கொண்டு ஆட்சிக்காலத்தில் காணாமல்போதல் 5 ITGO)6) as 6 anL. நகின்றன ஐதேக ாலைகள் பற்றிய பெரும் இவை பற்றிய வதை விடவும் பலப்படுத்துவதே 5 இருந்துவந்தது. காலைகள் பற்றிய படியே தூங்கிக் திலாக புதிய நிகழ்ச்சிகள்
ாங்கம் எதுவுமே ன்ற கேள்விஇந்த தேவேளை, புதிய தகவை விட து அதில் ஆயிரம் T6)|LD ón L 591 go
ட சிறப்பானது
LLLS
தானென்று அரசுக்கு சார்பாக வாதிப்பவர்கள் கூறுகிறார்கள். இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தொடர்பாக நேர்மையாக நடந்து வருகிறது, பிரச்சினைகளை அணுகுவதில் அதன் அணுகுமுறை ஜனநாயகபூர்வமானது சமாதானத்தைநாட்டில்ஏற்படுத்துவது தொடர்பான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை அரசியல் தீர்வுத் திட்டமொன்றை இதுவரை காலமும் இல்லாதஅளவுக்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகாரங்களை வழங்கும் திட்டமொன்றைஅதுமுன்வைத்துள்ளது இத்தியாதிஇத்தியாதிஎன்று அவர்கள் கூறுகிறார்கள்
ஆக, அரசாங்கம் என்னவெல்லாம் செய்திருக்கிறதுஎன்பதற்கு இவர்களது இத்தனை நியாயங்களும் இருக்கவே செய்கின்றன, ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால் இவையெல்லாம் இவர்களால் வெறுமனே சொல்லப் படுகின்றன என்பதைத் தவிர எந்த நடைமுறை உதாரணங்களையும் இவர்களால்காணமுடியவில்லைஎன்பது தான்
இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட பொதி என்ன விடங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதுஇன்னமுமே தெளிவாக இல்லை Glĝ5617 6AJ LJ (BĝbĝöĈILULL 60D6DJ LDIT BIT 6001 சபைகளது அதிகாரங்கள் பற்றி பேசுகின்றனவே ஒழிய அவை GOTLASJysfølsor GBL gyfábujjLDT STÖTLAB தெளிவாக இல்லை. அவைகூடமத்திய அரசால் தேவை ஏற்படும் பட்சத்தில் பாதிக்கப்படக் än 19L góljIJÁlábóTITá506) élőhőTGI Tót DJ
சிங்கள மொழி மூல பிரச்சாரங்கள் நடாத்தப்படுகின்றன. எல்லாத்தமிழ்க் கட்சிகளும் வேறு இதைப் போதாது போதாது என்றுகூறுகின்றனர்
ஜனாதிபதிஆட்சிபற்றியாரும்மூச்சு விடுவதாகக் காணோம், அதுமறந்து போனகதையாகவே(இருக்கிறது
இதுதான்நிலவுகிறநிலை
இந்த நிலையிலேயே மூன்று ஆண்டுகள்ஓடிமறைந்துவிட்டன.
இன்றுமுள்ள மீதி காலத்தில்இந்த அரசாங்கம் புதிதாக எதைத்தான் செய்யப்போகிறதுஎன்றுஎதிர்பார்ப்பது? ஐ.தே.க, 17 வருட காலம் ஆட்சியிலிருந்து மக்களுக்காக செய்ததெல்லாவற்றையும் கடந்த மூன்றாண்டுகளுக்குள் சாதித்து விட்டிருக்கிறது.இந்த அரசாங்கம்
2005 DWUSPATTÁKingblaðir FTBÖGÖT STAD சொல்லாமல்வேறுஎன்னவென்றுசொல்வது? அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ausg,älftslehORLautémfL gehäßbffäh அண்மையில் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்
இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை களும் ஐ.தே.க. வின் நடவடிக்கைகள் (lfsv%yg(háflópör"
இதைவிட விட வேறு என்ன சாட்சி (Bójsobi (BIIb
மூன்று ஆண்டு சாதனைகள் அபாரம்
för GJITTÁGB GT
GrG) y si hii in
U T நகர மேயர் அல்பிரட்
துரையப்பாவின் 22வது சிரார்த்த தினம் யாழ்ப்பாணத்தில் பூரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் அனுஷ் டிக்கப்பட்டது. கூட்டமும் நடை பெற்றது. துரையப்பாவின் ஆதர GJIT GT i soft LIGOf GUAGOTITri sair, எல்லோரும் கூட்டணியைத் தாக்கியே பேசினார்கள் பிரபாகரனில் குற்றமில்லை. தனி நாடு தமிழ் ஈழம் என்று தீவிர வாதத்தை வளர்த்தவர்கள் கூட்ட ணியினரே அன்று துரையப்பாவின் கொலையை கண்டிக்காத கூட்டணி இன்று தங்கத்துரையின் கொலையை கண்டிக்கிறது என்றார் ஒருவர்.
துரையப்பா கொலை வழக்கில்
கூட்டணியே காரணம்
கூட்டணி தனிநாடுதான் எமது தீர்வு என்று சொன்னவர்கள் இன்று கொழும்பில் இருந்து கொண்டு அதிகாரப்பரவலாக்கல் பற்றிப் பேசுகின்றனர் என்றார் ஒருவர் செத்துமடிந்தாலும் தமிழ் ஈழமே லட்சியம் என்று கூறிய தலை வர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி சிறப்பாக வாழுகின் றனர் என்றார் மற்றொருவர் இதனை ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போல சுதந்திரக் கட்சியி னர் பயன்படுத்தியுள்ளனர். எமது நாடு யாழ்ப்பாணம், மக்கள் அழி வுக்கு கூட்டணியே காரணம், மக் களே சிந்தியுங்கள் கூட்டணியை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் பேசப்பட்டது.
என சில பிரபல்யமான பாடசாலைகளில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான அரசின் கட்டுக்கதைகளுக்கு ஜேவிபி பலியாவதற்குக்காரணம் தமிழ்மக்களின் பிரச்சினை குறித்த அதன் தெளிவற்ற கொள்கையும் இரட்டைப்போக்குமே
ஜேவிபியின்பிரச்சாரத்தைமுறியடிக்க வெனப் பல புதிய வாக்குறுதி களை அண்மையில் கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரான அறிவித்திருந்தார்.அதில் ஒன்று சீர்திருத்தத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சையை ஒருவர் இருமுறை மாத்திரம் தோற்றலாம் என்ற ஆணைக்குழுவின் விதந்துரைப்பை3 முறையாக மாற்றியுள் ளதாகவும்புதியபல்கலைக்கழகங்கள்ஆறு திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தி ருந்தார். ஆனாலும் இது பூரணமான பொறுப்பானதார்மீகரீதியானபதிலே அல்ல பல பத்திரிகைகளுக்கு இது குறித்து
எதிரிகளுக்காக வாதாடியது மரிவேந்தன்
கேட்காதே.
எதிர்ப்பதாக ஜேவிபியினர் கூறியுள்ளனர்." மழுப்பல் பதில்களே. பெரும்பாலும்
கூறப்பட்டுள்ளன. சகல கேள்விக்குமான பதிலை அமைச்சர் எங்கும்தந்ததில்லை.
1997 சிறந்த முட்டாள்களை உருவாக்கும் ஆண்டு 1997ஆம் ஆண்டினை அரசாங்கம் "கல்விச் சீர்திருத்த ஆண்டு" என பிரகடனப்படுத்தியிருந்தது.அதுஅப்படியல்ல கல்விச்சீர்திருத்தம் என்றபெயரில் ஆதிக்க சக்திகளின் சந்தைக்கு உகந்த சிறந்த
முட்டாள்களை உருவாக்குவதற்கான
தொடக்க ஆண்டே இது என்றால்
ஜயதிலக்ககமிட்டியின் உள்ளடக்கம் அதன் பாதிப்புகள் மற்றும் தமிழ் மாணவர்களின்கல்வியைளப்படிப்பாதிக்கப் போகிறது என்பது பற்றியும் அனைத்துப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத்தினரின் பேட்டியையும் அடுத்தஇதழில்காண்போம்
-கோமதி
அமைச்சர்பேட்டிஅளித்துள்ளபோதும்அதில்

Page 9
(ନ)
கிஜதிப்பகுதி
இயற்கையுடனான உறவுதான்இவருக்குஇப்படி ஆகிப்போய் விட்டதெனின் மனிதனே புலம் பெயரா நினைவுகளும் உறவுகளும் எவ்வாறு அவருக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றது?
தனது சிநேகிதியின் நினைவுகளைக் கூட அவருக்குள் எப்படித்தான் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகின்றது?
ஒழுங்கைக்கு இறங்கு முன் படலையிலோ கிடுகு இடுக்குகளிலோ உன்னைச் சொருகி விட்டுப் போகவேண்டும் நீ உச்சங்களைச் சுமந்த படி
எதிர்த்துப் பேசியோ முறைத்துப் பார்த்தோ-நீ ஆண்குறியைத் தீமூட்டி விடக் கூடாது.
Luji,. 46
இங்கு சிநேகிதியிடமிருந்தும் ஒழுங்கைகள் நாடு போன்றவற்றிடமிருந்தும் மேற்கொள்ளப் படும் விலகிய மனமும் தூரமும் ஆண், பெண் ஆதிக்க உறவுகளை உடலின் உறுப்புக்களை வைத்து அடையாளப்படுத்துவதும் கவிதைக்கு உரியது. இந்த விளக்கம் மேற்கின் மனம்பூர்விக மனத்துக்குள் நுழைவதால் நேர்வது ஆண்குறி எனும் வார்த்தைப்பிரயோகமும்கூட வெளியில் இருந்து விமர்சனமாக மேற்கொள்ளப் படுவதுதான்.
தான் முன்பு கவனித்திராத, தவறவிட்ட மரமோ தாவரமோ எதுவோ ஒன்றின் வளர்ச்சியை நினைவுக்குள் கொண்டுவரும்போது அலசிப் பார்க்கிறான், புலம்பெயர்ந்தவன்.
கிழடுதட்டி கம்பி வேலியில் முதுகு வைத்துச் சாய்ந்திருந்தது.
பார்த்துக் களிப்புறும் எனது ஆசை நிறைவேறாமல் போகும் எனில், ଟା ୩୬ / $୩ ର14] ୩) ଗt ஆதன் அருகில் புதைத்து விடுங்கள் வேர்களில் நான் முளைக்க
/Lig. 48-49
எங்கேயோ போகமாக வாழ்ந்து கொண்டிருப் பவன் என ஆதார நாட்டு மக்களால் நினைக்கப்படுபவன், ஏன் இங்கிருந்து கொண்டு, வேர்களில் நான் முளைக்க கனவுகளைப் புதையுங்கள் எனக் கேட்கிறான்?
எனது உடலின் உஷ்ணத்தை குளிர் தின்றுகொண்டிருந்தது
விரல் நகங்களை சதையிலிருந்து விளக்கும் வெறி அதுக்கு நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன்.
/ug. 38
ரெஸ்டோரெண்டில் தட்டுக் கழுவிட்டோ, லொண்றியில் (வருணம்) செய்து விட்டோ, மூன்றாம் உலகத்தவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளில் இருந்து நள்ளிரவில் மீண்டு வீடு திரும்புவதற்கு குளிர் நாட்களில் ரயிலுக்கோ பஸ்ஸுக்கோ காத்திருப்பது மிகக் கொடு மையான அனுபவம்
ஐரோப்பியர்கள் எல்லாம் தூங்கிக்கொண்டி ருக்கும் அதிகாலையில் எல்லாம் ஜடமாக உறைந்திருக்கிறபோது அகதிமனிதன் மட்டுமே நகர்ந்து கொண்டிருப்பதான அனுபவம் மிகக் கொடுமையானது. இந்த உச்சியிலை மரங்கள் பசும் புற்கள் போன்றவற்றுக்கு அப்பாலும் அவன் எதைத் தான் எதிர்பார்க்கிறான்.
(ĠU, ITaJDL JU, ITGI) LISTI GOLD LI JLJLJaiiT நலிந்துகிடந்தன கரடு தட்டிய மலைகள் அப்பால் தான் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது
ஊசித் தலையுடன் இரட்சத உருவமாய் பூமியை நசுக்கும் மலைகளின் முதுகுப்புறத்தில் நின்று எதை நான் தேடுகிறேன்?
/uj; 27-28
ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் சமுத்திரங் களுக்கும் அப்பாலும் இருந்தாலும் மலைக்கும் பசுமையும் அவனை மலைகளுக்கு அப்பால் இருந்து தாய் நாட்டை பார்க்கும் அருகாமை யைக் கொண்டு வந்து விடுகிறது. சில நேர சாயங்கால ஆரஞ்சு வானம் எமது வீட்டைக்கூட
அருகில் இருந்து உணரச்செய்து விடுகிறது.
அம்மா கொழும்பில் இருந்து பேசுகிறாள். சகோதரங்கள், உறவுகள், மண்ணின் உறவுகள் என எத்தனையோ பேர் எத்தனை பேர் இவனது உயிரற்ற வாழ்க்கைப்பற்றின கவலை களைப் புரிந்து பரிவுடன் நோக்குகிறார்கள் புரிந்து கொள்ளப்படாமல் நள்ளிரவுகளில் கேட்கும் தொலைபேசி மணி
தனது காலில் தட்டுப்படும் எல்லாவற்றையும் உதைத்து நொருக்கி இருளில் என்னை வந்து உலுக்கி எழுப்புகிறது
கடைவாயால் ஒழுகும் சிரிப்பும் தேவைகளும் எனது உழைப்பை அதிகம் கேட்டு சுற்றி நின்று தொந்தரவு செய்யும்
/us-56
முதலிலேயே அநேகமாக ஏழுநாட்கள் தினமும்
குறைந்த பட்சம் 16 மணிநேரம் வேலை செய்வான் இப்போது மறுபடியும் உடல் இற்றுப்போகிற மாதிரி வேலை செய்ய வேண்டும் லொறி வாங்கவும், சீதனம் கொடுக்கவும், கோவில் தேர் விடவும், இங்கு இவன் செத்து செத்து பிழைக்கவேண்டும்.
இவன் தூங்குவதே இல்லை. தூங்க வேண்டும் என்பது கூட இவன் கனவுதான். இவனது
அவஸ்தைகளுக்கு முடிவேயில்லை.
இன்று எனது அறையை யார் சோதனை செய்தார்?
அடுக்கி வைத்த பழைய நினைவுகள் கிளறப்பட்டுக் கிடந்தன
bTIGLTIq
எனது வேர்களை பத்திரப்படுத்து நன்கே நீர் ஊற்று அதற்குள் எனது கனவுகளை ஒளித்து வை!
/ud -41-4:
சோதனை இராணுவத்தின் சோதனை அமைதிப்படை என்பவற்றால் சோதனை மாற்று இயக்கத்தவர் சோதனை அடுத்த மனிதனின் சோதனை இக்ககரைக்கு வந்தாலும் நினைவுகளின் சோதனை
இவையெல்லாவற்றிற்கும் காரணம் தான் என்ன? சாவு நம்பிக்கையின்மை, நினைவுகள் எழுப்பும் அவலம், ஏக்கம் என்றுதான் தொலையும் இந்த நிரந்தரத்துயரம்
ரவியின் கவிதைகளில் மட்டுமே அநேகமாக ஒருபத்தாண்டுகளில் வெளியான கவிதைகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடத்தக்க கவிதை இனியொரு மூளை செய்வோம், அதை எந்:
நாளும் காப்போம்!
வீழ்ந்துபட்ட அரசியல், விடுதலைக் கருத்தி யல்கள், கலாசார பெருமையின் போலி நி6ை போன்றவை குறித்த அற்புதமான முழுமை பெற்ற ஒரு குறியீட்டுக் கவிதை இது. இதுவு. கூட விழுது விடும் கொலுயென்றே ரவியா பார்க்க முடிந்திருக்கிறது.
புத்தகங்களை உதறியபோது கொட்டிய சொற்களில் எல்லாம் அது விழுது விட்டிருந்தது
வீடுதான் கொலுவைத் தாங்கி வைத்திருக்கிறது வீடு குலைக்கப்பட வேண்டும் என்றனர் சிலர்
கொலுவை வெட்டி எறிந்தாக வேண்டும் எனப்பட்டது வெட்டினேன் ஆனாலும் என்னையறியாமலே குசினிக்குள்ளோ கட்டிலின் கீழோ குழந்தையின் தொட்டிலிலோ விழுதின் எச்சங்கள் முளைவிடுவதுண்டு ஜீரணமாகாமல் நான் வாந்தி எடுக்கும் போதும் கூட ரோமம் முரைத்த சொற்களாய் வந்து விழுகின்றனர்
/ud;
குசினி, கட்டில், தொட்டில் போன்றவை தன் மனிதனின் அந்தரங்கம் சார்ந்தவை. அதில் கூ விழுதுகள், வாந்தியில் கூட விழுதுகள், ரோம முளைத்த சொற்கள் கருத்தியல் கலாசார
 

ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
黛影
ஐரோப்பியர்கள் எல்லாம் துரங்கிக் கொண்டிருக்கும் அதிகாலையில் எல்லாம் ஜடமாக உறைந்திருக்கின்ற போது அகதி மனிதன் மட்டுமே நகர்ந்து கொண்டிருப்பதான அனுபவம்
கொடுமையானது
யமுனா ராஜேந்திரன்
அவலமாய் விழும்
மழைநீர்த் துளியும்
துகள்களாய்ச் சிதறி மறைந்தே போயின
ஆனால் Glaucitatib stal சேதி வந்தது மறுநாள்
/us-16
உடைந்த கனவுகளை திரட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இறந்து பட்ட இயற்கையைப் பற்றியும் குழந்தைகளுக்காகவது சொல்லத்தான் வேண்டும்.
எனது நீலச்சிறகுப் பறவை இறந்ததாய்ப் பேசி தொலைக்காதீர்கள் அது தன் இராட்சத செட்டை பெயர்த்து பறந்து விடும் என என் குழந்தைக்கு நான் கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்
/ua - 60
காயம் பட தெறிக்கும் சொற்கள் வெளியே விழுந்திடாதபடி அவதானமாய் வாயை முடிக் கொள்கிறேன்
மனிதம் மட்டும் அகலும் போது நான் சுதந்திரமானவன் என்று அர்த்தப்படுத்திக் கொள்வேன்
(பக்/44 செட்டைக் கழற்றிய நாங்கள்)
எனக்கு இது மிகவும் சுலபம் நிரந்தரமான ஒரு புன்னகையோடு எனது கழுத்தை கொலைக் களத்தில் வைப்பேன் வாழ்க்கையைக் காட்டிலும் கொடுமையான GIUDI எங்கேனும் எனக்கு காத்திருக்கிறது எனச் GASHIT GÖGNOLD TIL "CL 7. ஆனால் கொலையாளி தனது வெட்டறிவாளை ஓங்கி எனது கண்களுக்குள் நேராகப் பார்த்தேயாகவேண்டும்
என் கண்களுக்குள் அவன் என்ன பார்த்தான் ஒரு பச்சை கண்ணாடியில்
இதைத்தான் இன்னொரு கொலையாளி அவனுக்கு மேலே வெட்டறிவாளை தாங்கிக்கொண்டிருக்கிறான் அவனுக்கு மேலே இன்னொரு கொலையாளி அவனுக்கும் மேலே வேறு ஒரு கொலையாளி அவனுக்கும் மேலே மற்றொரு கொலையாளி அவனுக்கும் மேலே பிறிதொரு கொலையாளி
இன்னொருத்தனுக்கும் மேலே இன்னொருத்தன் என தொடர்ச்சியாக இடையராது நம்புங்கள் இது எனக்கு மிகச் சுலபம்
நிரந்தரமான ஒரு புன்னகையோடு எனது கழுத்தை கொலைக் களத்தில் வைப்பேன்
வாழக்கையைக் காட்டிலும் கொடுமையான ஒன்று எங்கேனும் எனக்குக் காத்திருக்கிறது என 6l?IT&{}&})|0|TL' (?  ஆனால் கொலையாளி தனது வெட்டறிவாளை ஓங்கி எனது கண்களுக்குள் நேராகப் பார்த்தேயாகவேண்டும்.
கண்களுக்குள் நேரடியாக
(ஜோசிப் ஒஸ்தி பொஸ்யினியா n kaonica)
எல்ஸால் யிவர் தேசவிடுதலைப் போராட் டங்களை அனுபவம் கொண்ட சமுகம் பொஸ்னியா பழைய சோசலிசச் சமுக அமைப்பின் ஒரு பகுதி எல்லா எல்ஸால்வயிர் கவிஞன் ரோஜர் போல்டன் எனும் மகா கவிஞன் கருத்து மாறுபாட்டினால் கொலை
நம்பிக்கைகள் போன்ற சகலமும் குறித்த அதிகாரத்துக்கெதிரான சகிப்பின்மையை வெளியிடும் உக்கிரமான கவிதை இது
உண்பதற்கு மட்டுமே வாய் என்றான போது மூக்குத் துவாரத்தினூடோ மலவாசலினூடோ உண்பதை மாற்றி விட்டால் என்ன
/ud - 24 என்று கேட்கும் ரவியிடம், இந்த சாவு, அழிவு போன்றவற்றில் இருந்து கற்றுக்கொண்டு நம்பிக்கையாகப் பார்க்க ஏதேனும் மிச்சம் இருக்கிறதா?
யுண்டவன் ஜோசப் ஒஸ்திஇனப்படுகொலைக ளுக்கு ஆளான நாட்டிலிருந்து வந்தவன்.
தேச விடுதலைப் போராட்டக் கவிதைகளிலும், இன அழிப்புக்கு எதிரான போராட்டக் கவிதைகளிலும் ஈழப்போராட்டம் தொடர்பான
கவிதைகளிலும் பல்வேறு பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. புலம்பெயர்ந்த கவிதைகளைப் புரிந்து
கொள்வதில் இந்த ஒப்பீடுகள் இப்போது மிகவும் அவசியமானதாகும். கவிதைகளில் இடம்பெறும் நேரடியான அரசியல் பிரச்சினை கள் அது எழுப்பும் அகவுலக நெருக்கடிகள் கவிதையை வெறுமனே தத்துவ விசாரமாகவே,
வாழ்வின்டஅர்த்தத்தை நோக்கிச் =ሇዘ3

Page 10
تقریNasgترقی کی
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
வடமாகாண முஸ்லிம்களின்
வெளியேற்றத்திலிருந்து இன்றுவரை
நிகழ்ச்சி தமிழ் முஸ்லிம் இன உறவு என்றும் போல் ஐக்கியமாகக் காணப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் மன்னார், யாழ்ப்பாணத் தனவந்தர்கள் பலர் பணம் பறிக்கும் நோக்கில் கைதியாக்
Leof. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருந்த முஸ்லிம்கள் ஆயுதங்கள் பறிக்கப்பட்ட பின் இயக்கத் திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முஸ்லிம்களை வெளி
ESTIGAOL) 1990 செப். முன்
1990 ஒக் முன்
1990 ஒக்டோபர் இறுதி
யேற்றும் உத்தரவு
1990 ஒக்டோபர் 22 மன்னார்த் தீவு வெளியேற்ற உத்தரவு (48 மணித்தியால
அவகாசம்)
1990 ஒக்டோபர் 24 முசலி மாந்தைப் பிரதேசங்கள் (48 மணித்தியால
அவகாசம்)
1990 ஒக்டோபர் 24 1990 ஒக்டோபர் 24 1990 ஒக்டோபர் 30 1990 நவம்பர் 1990 நவம்பர்
முல்லைத்தீவு வவுனியா (48 மணித்தியால அவகாசம்) கிளிநொச்சி மாவட்டங்கள் (48 மணித்தியாலஅவகாசம்) யாழ்ப்பாண மாவட்டம் (24 மணித்தியால அவகாசம்) வடமாகாணம் முஸ்லிம்கள் அற்ற பிரதேசமாகியது. முஸ்லிம் அகதிகள் வருகை வடமாகாண முஸ்லிம் அகதிகள் தென் மாகாணங்களை நோக்கி கடல்வழியாகவும் காட்டு வழியாகவும் சாரிசாரியாக தஞ்சம் கோரி வருகை புத்தளம் குருநாகல், அனுராதபுரம் போன்ற இடங்களில் இருந்த முஸ்லிம் பாடசாலைகளிலும் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் அகதிகளுக்கு தற்காலிக தஞ்சம் பாடசாலைகள் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டதால் அயலில் உள்ள அரசு தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் தற்காலிக குடிசைத் தொகுதி (அகதி முகாம்)கள் அமைக்கப்பட்டன. 91 பெப்.முதல் இன்றுவரை அகதிகளாக முஸ்லிம்கள்
பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்கள் என்ற பொருள் பட்ட அகதிகள் (Refugees) என்று வடக்கு முஸ்லிம்கள் அரசாங்கத்தாலும் சர்வதேச தாபனங்களாலும் (உ+ம் UNHCR) அங்கீகரிக்கப்பட மறுக்கப்பட்டனர். இடம்பெயர்ந்தவர்கள் (Displaced People) என வரைவிலக் கணப்படுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. திட்டமிடப்படாத அகதி நிவாரணமும் அதன் விளைவும்
உடல்நல ஊட்டச்சத்து சீர்கெட்டுச்செல்லல் சுகாதார சீர்கெடு சரும மூளை, வயிறோட்ட உளவியல் நோய்களின் அதிகரிப்பு
மாலை நேரப்படசாலை முறையும் கல்வி வீழ்ச்சியும் உயர் கல்வி வீழ்ச்சி பாதுகாப்பற்ற முகாம்கள் தீக்கிரையாகுதல் முகாம் காலாசாரம் ஒழுக்க வாழ்க்கைக்கு சவாலாக அமைந்தமை மீள்குடியேற்ற முயற்சிகள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் தீவு முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றிற்கு ஏறக்குறைய 300 குடும்பத்த வர்கள் மீள்குடியேற்றப்படல் அது போல் வவுனியா மாவட்ட எல்லையில் அமைந்திருந்த முஸ்லிம் கிராமங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. ஆயினும் மிகப் பெரும்பான்மையான வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்கள் இன்று வரை அகதி முகாம்களில் இருக் கின்றனர். வட மாகாண முஸ்லிம்கள் பற்றி விடுதலைப் புலிகளின்நிலைப்பாடு 1990 ஒக்டோபர் புலிகளின் பிரசாரம் தமது சொந்த பாதுகாப்பிற்காக முஸ்லிம்
கள் வடக்கைவிட்டு வெளியேறுகின்றனர்.
1991 பெப்ரவரி
1991 நவம்பர்
1993
1993 யோகி ( விடுதலைப் புலிகளின் அரசியல் பிரச்சாரப் பொறுப்பாளர்) முஸ்லிம்கள் வடக்கின்நிலையான குடிகள் அல்லர் வந்தவர்கள் மாத்திரமே.
1994 syys அன்டன் பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் பிரதான
கொள்கை வகுப்பாளர்) முஸ்லிம்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டனர் 1994 செப்டம்பர் வேலுப்பிள்ளை பிரபாகரன் (விடுதலைப் புலிகளின் ബi); முஸ்லிம்கள் துரதிருஷ்டவசமாக சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அகதிகளாக வேண்டிய நிலை எழுந்தது. இதையிட்டு வருந்துகிறோம். அவர்கள் திரும்பிவர அனுமதிப்போம். சமாதான முயற்சிகளில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை
so
கடந்த 4 வருடங்களில்
முயற்சி சமயத்தலைவர்கள் விடுத
s சந்திப்பு சர்வதேச சமாதானக்குழுக்
IsSesse, sotmesos
வடக்கு முஸ்லிம்கள் பற்றி கதைக்கப்படவில்லை.
ஆக்கமுள்ள முயற்சிகள்
களின் முயற்சிகள் (UNHCR எடுக்கப்படவில்லை ICRC) 1992 Εής επί 41 ՓոքրO (APC) கலந்துரையாடப்படவில்லை 1993 பாராளுமன்றத் தெரிவுக் கலந்துரையாடப்படவில்லை. SEC அத்துடன் சிபாரிசு செய்
யப்படவுமில்லை. ஜூன் 1994 அஷ்ரஃப் தொண்டமான் ஒன்றும் இல்லை.
உடன்பாடு ஜூலை 1994 அஷ்ரஃ சந்திரிகா உடன் வடக்கு முஸ்லிம் மீள் LurT (B குடியேற்றம் துரிதமாக்கப் 1994 ஓகஸ்ட் பொதுத்தேர்தல் படவேண்டும்
வடக்கு முஸ்லிம்களை மாவட்ட ரீதியாக கிராம ரீதியாக
பிளவுபடுத்தியது.
அகதிப்பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்படவில்லை
வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசில் ஒரு பிரதி
நிதியும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசில்
ஒரு பிரதிநிதியும் தெரிவு செய்யப்பட்டனர்.
எதிர்காலம் 1994 ஒக்டோபர் புதிய அரசாங்கமும் சமாதானத்திற்கான முயற்சிகளும்
அரசாங்கம் அகதி நிவாரணத்தில்எடுக்க முயன்று வரும்
சீர்திருத்த முயற்சிகள்
வடக்கு முஸ்லிம்கள் பற்றிய விடுதலைப் புலிகளின்
நிலைப்பாட்டில் சாதகமான மாற்றம
மாறாத வாழ்க்கை
அட்டவணைகள் எஸ். ஹஸ்புல்லா நன்றி அகதி
og Georgentions LLTGGThణ
டக்கிலிருந்து 1990 விடுதலைப்புலிகளா ப்பட்ட முஸ்லிம்களது அ வாழ்க்கை இந்த ஆண்டுடன்
பூர்த்தியை எட்டுகிறது.
காலமாகியும் மாறாத் துயரு கத்து நினைவுகளுடனும் க இவர்களை அவர்கள் வா முகாம்களுக்குச்சென்றுபல ளர்கள் சந்தித்து உரையா சந்திப்பு:ஏற்பாட்டை வடக்குமு
உரிமைக்கான அமைப்
செய்திருந்தது. அகதிகளு வகைகளிலும் குரல் கொ இவ்வமைப்பு:ஏழு ஆண்டுபூர்த்தி சுரத்தக்கவகையில்பலநடவ எடுத்துவருகின்றது எதிர்வரு மாதத்தில் இது தொடர்பு நிகழ்ச்சிகளைநடாத்தும்ஒழு இவ்வமைப்புமேற்கொண்டுள்ள
தினகரன், வீரகேசரி, யுக்திய ஜலன்ட் 4 பத்திரிகையாளர்களுடன் சரி புத்தளத்திலுள்ள பல முக சென்றுநிலைமைகளைநேரில்
9||El (567T6|16)||T db (615 L 60 db6 விடயங்களை தெரிந்துகொண் அவர்களுடனான எமதுஉ அவர்களின் அவல வாழ்வுஉ நினைவுகளும் மீண்டும் தம் சென்று குடியேற வேண்டுமெ தெரிந்தது. வடக்கின் தங் குடியேற்றம் என்பது 6 நிர்ப்பந்தமுமின்றிபுலிகளின்ம அழைப்புடன் நிகழ வேண் அவர்களது எதிர்பார்ப்பாக இரு குடியேற்றம் தொடர்பான தீர்க்கதரிசனமானநிலைப்பாட் முஸ்லிம்களின் உரிமைக்கா இம்மக்களிடையே செயற்பட் என்பதும்இங்குகுறிப்பிடத்தக் அவர்களுடனான உரை சிலபகுதிகளை இங்கேதருகி அந்த நாட்க 1990 ஒக்டோபரில் நட நிகழ்வுகளின்துயர்மிக்கநிலை கேள்விகளுடன் எமது உ தொடங்கியது.
"எல்லாம் நேற்றுப்போல் மட்டக்களப்பில்இடம்பெற்றத கலவரத்தை ஒட்டி "கரிகா உங்களைகொல்லவந்திருப்ப மீள அழைக்கும்வரை நீங்கள் இங்கிருந்துவெளியேறுங்கள் அறிவித்தார்கள் இரண்டு ம காலக்கெடு விதித்தார்க காலக்கெடுவுக்குள் எங்களி தாய்ப்பூமியான யாழ் மண் விரட்டப்பட்டு யாவற்றை நிர்க்கதியாக அங்குமிங்குமா திரிந்ததிலேயே ஏழு வருட விட்டன" என்று தனது அ வெளியிட்டார்நடுத்தரவயது இன்னொருவர் "1990ஒக்ே திகதி உடைமைகள் உறவுக றையும் இழந்து விரட்ட குழந்தைகள்முதியோர் நோ எல்லோரும் இரண்டு நாட்கள் பயணத்தின் பின் நாங்க யாழ்ப்பாண சோனகத் தெ வவுனியா வந்தடைந்தோம். நாட்களும் நாங்கள் அனுப5 GNFT6ü6ASI EDIT6LITT, 6T/Filab6İT g) 6 அத்தியாவசியமான சிலவ எங்களோடு எடுத்து வர அனுமதிக்கவில்லை. எல்ல உருவிப் பிடுங்கினர். ஏன், போட்டிருந்ததோடுகளைகழ பெண்களை பெண் புலிகள் அடித்தனர். ஆனாலும்
மக்களை நாம் மறக்கவேஇய தனதுகசப்பான இறந்தகாலத் கூர்ந்தார் அவர் 30 வயதுமதி ஹிஜிரத்புரம் அகதிமுகாமி எம்.ஆர்.நெளஷாத்தான் அ பின்னர் தெரிந்துகொண்டோம் அன்று புலிகளால் வட விரட்டியடிக்கப்பட்ட எழுபத் துக்கும்மேற்பட்டமுஸ்லிம்மக்
 
 
 
 
 

ஒக்டோபரில் ல்வெளியேற்ற கதி அவல ஏழு ஆண்டு
இவ்வளவு டனும் பிறந்த ாலந்தள்ளும் ழும் அகதி பத்திரிகையா டினர். இந்த ஸ்லிம்களின் பு ஏற்பாடு
bᏜ5ᏜfᎢᏧ5 ᏞᎫ6Ꭰ டுத்து வரும் தியைநினைவு டிக்கைகளை ம் ஒக்டோபர் ான சிறப்பு ங்குகளையும்
து. தினக்குரல், F601 (BLG Li நிகர்சார்பில் ம்களுக்குச் அவதானித்து தைத்து பல
GLITÚD. உரையாடலில் LIJI I јутша, மண்ணுக்கு ன்ற ஆவலும் களது மீள் Iந்த வித
SOTLJT6) IDT60 நிமென்பதும் நக்கிறது மீள் பல்வேறு டுடன்வடக்கு ன அமைப்பு டு வருகிறது
து. பாடல்களில் றோம்.
T
டந்த அந்த ாவுகள்பற்றிய உரையாடல்
இருக்கிறது.
லன் குரூப்" நால்நாங்கள் எல்லோரும் என்றுபுலிகள் னித்தியால ள். அந்தக் ன்பாரம்பரிய ணை விட்டு பும் இழந்து ய் அலைந்து Haból (LIII னுபவத்தை நபர் ஒருவர். டோபர் 30ஆம் ள்எல்லாவற். ÜLIL (ELTLb. பாளிகள் என நடைவழிப் ள் வாழ்ந்த ருவை நீங்கி அந்த இரண்டு வித்த துயரம் டைமைகளில் ற்றையாவது அவர்கள் வற்றையுமே காதுகளில் படமறுத்தளம் ஸ் பிரம்பால் GTE E 60617 த்தயாழ்தமிழ் பலாது" என்று தைநினைவு நிக்கத்தக்க, ன் தலைவர் வர் என்பதை
க்கிலிருந்து
தையாயிரத்
MÜLKjøEGII
ஹிஜிரத்முகாமில்1030பேரைக்கொண்ட220 குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு முகாமான நிந்தனி முகாமில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த72குடும்பங்கள் உள்ளன. நுரைச்சோலையின் இரண்டு முகாம்களில்சுமார்646குடும்பங்கள்உள்ளன. இவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள். இக்குடும்பங்களில் 50 குடும்பங்கள் புல்மோட்டையைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.நாம்சென்றமுகாம்கள் ஆனைத்திலும்மொத்தமாக938குடும்பங்கள் அளவில்அகதிகளாகவாழ்கின்றன.
நீர் வசதி முகாம்களைச் சுற்றிப் பார்வையிட்ட போது அவர்களது நீர் வசதிகள் பற்றிய சந்தேகம் எழுந்தது.அவர்களிடமே கேட்டு வைத்தோம்
"ரூபா பத்தாயிரம் செலவு செய்து தோண்டிய கிணற்றில் நீர் இல்லை. உள்ள கொஞ்சநீரும்குடிக்கஉதவாத அளவுஉப்பு நீர் இங்குநான்குநாட்களுக்கு ஒருமுறை பவுசரில்நீர்கொண்டுவந்துதருகிறார்கள் அது இங்குள்ள மக்களுக்கு குடிக்கவே போதுமானதாக இல்லை"என்றுபதிலளித் தார்ஹிஜிரத்புரபெண்மணியொருவர்
ஹிஜிரத்புரத்தைவிட தாயிப்நகரின் அவலம் கொடுமை, "பழைய காலத்தில் கட்டப்பட்ட கிணற்றின் உள்ளிறங்கியே சொட்டுச்சொட்டாக ஊறும் ஊற்றிலிருந்து நீரைப் பெறவேண்டிய நிலை. இதனால் நெஞ்சுவலிகண்டவர்கள்ஏராளம்'என்கிறார் உமர்பாருக்
நிந்தனிமுகாமில்35அடிதோண்டியும் நீருக்குப் பதிலாய் சேறே வருகிறது. ஏற்கெனவே இங்கு குடியிருக்கும் ஊர் மக்களுக்கு சைனா ஸ்கீம் மூலம் நீர் கிடைக்கிறது. எங்கள் பாடுதான் வலுகஷ்டம்" என்கிறார் ஆரியின்(40)
நுரைச்சோலை முகாம்களைப் பொறுத்தவரைதண்ணிருக்கானபிரச்சினை அவ்வளவாக இல்லை.போருட்நிறுவனம் 25 கிணறுகளைகட்டிக்கொடுத்துள்ளது.
சுகாதார வசதி நீர் வசதி பற்றாக்குறை போலவே அவர்களதுசுகாதாரவசதிப்பிரச்சினையும் இருக்கிறது.
எந்த முகாமிலும்முறையானசுகாதார வசதிகள் இல்லை. புதிய புதிய தொற்று நோய்களும் பரவியுள்ளன. மிக மோசமான நோயால் பிடிக்கப்பட்டவர்களைக்கூட பல மைல் சைக்கிளில் கொண்டு சென்றே வைத்தியசாலையில் சிகிச்சை செய்ய வேண்டும்
"ஆத்திரஅவசரத்துக்குக்கூடசரியான வாகன வசதி இல்லை. எனது நிறைமாத
கர்ப்பிணிமகளைக்கூடபிரசவவேதனையின் போது இங்கிருந்து புத்தளத்துக்கு சைக்கிளில் போய் அங்கிருந்து ஆட்டோ பிடித்து வந்தே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்." என்கிறார் தாயிப் நகரரைச்சேர்ந்தஇம்ரான்என்பவரின்முதிய தாய்
ஹிஜ்ரத்புரத்தில் சுகாதார வசதிகள் தொடர்பாகவினவியபோதுகட்டிக்குறையில் கிடக்கும்மலசலகூடத்தைச் சுட்டிக்காட்டி சிரித்தார் ஒருவர்.(இங்கு ஆர்.டி.எப். இப்போது மலசலகூடங்களை கட்டிக் கொடுத்துவருகின்றது)நுரைச்சோலையில் போருட் 25 மலசலகூடங்களை கட்டிக் கொடுத்து உள்ளதுஎன்பது தெரியவந்தது பங்கீட்டு உணவுப் பொருள் விநியோகம் ஹிஜ்ரத்புரத்தில் ஒரு நபருக்கு 15 நாளுக்கு168ரூபாய்வீதம்பேருள்ள குடும்பம் ஒன்றுக்கு 840 ரூபாய் பெறுமானமுள்ள பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுரைச் சோலையிலும் அவ்வாறே தாயிப் நகரில் ஆளுக்கு 6 கிலோ அரிசி, அரைபோத்தல் தேங்காய் எண்ணெய் 300 கிராம் சீனி, 250 கிராம்பருப்புஎனரேஷன்வழங்கப்படுகிறது. எந்த முகாமிலும் 5 பேருக்கு மேலுள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கு ரேஷன் இல்லை. புதிதாக முகாம்களில் பிறந்த பிள்ளைகளுக்கும்ரேஷன்இல்லை.அவர்கள் புத்தளவாசிகளாம்என்றார் ஒரு தாய்
தொழில் வசதி தொழில் வசதி பற்றி அவர்களது
நாளாந்தசீவியத்துக்கானநிலைமைபற்றி
விசாரித்துஅறிந்தோம்
"நாங்கள் யாழ்ப்பாணத்தில் அங்காடி வியாபாரம் தையல் கூலி தொழில் செய்து வந்தோம் இங்குநிலைவேறு இங்குள்ள புத்தள மக்களுக்கே ஒழுங்கான தொழில்
இல்லை" என்கிறார் ஹிஜ்ரத்புர முகாம்
தலைவர் நெளசாத்
"ஊரில்விவசாயத்தொழில்செய்தோம் இப்போது நுரைச்சோலை அனல்மின்சார நிலையம் திறப்பது தொடர்பானபிரச்சினை களால்தோட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. எங்களுக்கு கூலித்தொழில்கூட இல்லாது போயிற்று"என்றார் நுரைச்சோலை அகதி முகாமிலுள்ள ஒரு இளைஞர்
தான் உப்புப்பொதிசெய்யும் வேலைக் குப்போவதாகவும் ஒருநாளைக்கு 100 ரூபா வரை ஊதியம்கிடைக்கும் எனவும் அதுவும் மாதம்முழுநாளுமே வேலைகிடைப்பதுமி ல்லைவாழ்க்கைச்செலவுஅதிகரித்துள்ள இந்தக்காலத்தில்மிகவும்கஸ்ரம்என்றார் ஒரு பிள்ளையின் தந்தையான இளவயதுநபர் ஒருவர்
கல்வி நிலை மிகவும் புறக்கணிக்கப்பட்டநிலையின் மத்தியிலேயே இவர்கள் தமது கல்வியைத் தொடர வேண்டியுள்ளது.
ஆசிரியர்களுக்குரிய எந்த தளபாட வசதிகளும்இல்லைகரும்பலகைவசதிகூட முறையாக இல்லை கல்விநிலை மோசமா கவே உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை வேறு கற்பித்தலுக்கான வளங்கள் இல்லை புனர்வாழ்வு அமைச்சு மாகாண கல்வித் திணைக்களம் கல்வி அமைச்சு ஆகிய எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டு பேசிப்பார்த்தும் பலன்பூச்சியமே ஒருவரில் ஒருவர் பொறுப்பைப் போட்டுத் தப்பிக் கொள்கின்றனர். 250 மாணவர்கள் கற்கும் இந்தப்பாடசாலையில் ஆறு வகுப்புக்கள் உள்ளன. ஒன்றரை வருட காலமாக மாணவர்கள்நிலத்திலிருந்தேகற்றுவந்தனர். புனர்வாழ்வுஅமைச்சு இழுத்தடிப்பதிலேயே காலந்தள்ளுகிறது என்று சொன்னார் நுரைச்சோலைமுகாமிலுள்ளஒரு ஆசிரியர் ஆறு பிள்ளைகளின் தாயான அவ்வாம்மா பிள்ளைகளின்படிப்புகஷ்ரம் இங்கு (ஆலங்குடா) சின்ன வகுப்புகளே உள்ளன. தொடர்ந்துபடிக்கவேண்டுமானால் மூன்றுகிலோமீற்றர்நடந்துநூரைச்சோலை யிலுள்ள பாடசாலைக்கு செல்லவேண்டும்" என்றார் அவர்
"இங்கு 1040 மாணவர்கள் உள்ளனர்.32 ஆசிரியர் வரை தேவை இருப்பினும் 1
ஆசிரியர்களே உள்ள இடை நிறுத்தம் ெ
என்கிறார் பாரூக்40)
ஹிஜ்ரத்முகாமை என்பவர்தான்யாழ்ப்பா ஆண்டுவரைகல்வி எாக பெயர்ந்துவந்த
பாத்திமா கல்லூரி
கூறினார்.ஆரம்பத்தில் ஏன் யாழ்ப்பாணத்தை ஒருவரால்கூடதாம்அ தாகவும்இப்படியானெ கல்வியை இடைநடு ஏற்பட்டதாகவும் சொ6
தாநகர்
லர் மூ6 அதிகமானதுரம்நட சென்று கற்க வேண் நடுவில்படிப்பைநிறுத் கூறினர்.
தொடர்ந்தும்கல் பலர் பிறப்புஅத்தாட்சி விடுகைப் பத்திரம் காரணத்தால்இங்கு முடியாத நிலைக்கு "திண்ணைடியிலுள் புதிதாக சேர்ந்தமான வசதியோ தளபாடவ அவர்களுக்கு பத பாடசாலை ஆரம்பிக்க நகரைச்சேர்ந்தமான தாயிபநகரில்பாடு 15 பேருக்கு ஈபிடிபிம ரூபாய் வீதம் வழங்கு
576. ITJ Goor |
ஹிஜிரத்புரத்ை ஆரம்பத்தில் ஒரு பொ தான் தங்கியிருந்த சொந்தப்பணத்தைத் வாங்கிகுடும்பத்துக்கு பிரித்துஎடுத்து அரசு
தாயிப் நகரை ஆரம்பத்தில்தங்கியிரு தியில் நாசமானதை கொடுத்த ஏழாயிரம் வீதம் ஈபிடிபி அறவி (Ligiigua, TGolia. காணிகளுக்கான 2 வழங்காதுஈபிடியிஇரு பலர் குறைப்பட்டனர்

Page 11
]|[[]] 56| GIGOf..."
மிளா (20) வராவல் அகதிக மரிசிலும் றதாகக் களாலும் ஆசிரியை bELJÉ I - Iல்தனது வேண்டி
ஸ்ரத்புர
ருக்கு லைக்கு ல், இடை தாகவும்
வமுள்ள
L606) ல் லாத Gíslao C3.s J GT60. லையில் தகட்டிட ாததால் ணிக்கு ன்தாயிப் 机
ற்பிக்கும் is 1000 குறிப்பிட
T
தவர்கள் ட்டிலிலே ங்களது நிலத்தை ஸ்வீதம் ழாயிரத்
60.
வர்கள் ன்முகாம்
56)2000 யபத்து
இன்னும்
βο) ΦTΦ
தாயிப் நகரில் விதிகளுக்கு மட்டும் மின்சாரம்வழங்கப்பட்டுஅதற்காக குடும்பம் ஒன்றிடம்மாதாந்தம் 20 ரூபா அறவிடப்படு கிறது.
நுரைச்சோலையிலுள்ள அகதிமக்களு க்கு வீடமைப்புக் கடன் கிடைத்துள்ளது. (வாக்களிக்கப்பட்டதொகை பூரணமாக வழங்கப்படவில்லை) இவர்களும் சொந்தமாக வாங்கிய நிலங்களில் குடிசைகளை அமைத்துவாழ்கின்றனர்.
அகதிமுகாம்களில் திருமணம்செய்த தம்பதிகளுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்ட இருபத்தையாயிரம் ருபா உதவியும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
அகதிகளாக கொட்டில்களில்இருந்த ஆரம்பநாட்களில் ஐசிஆர்.சி. எஸ்.டி.ஐ, ஐ.யு.எஸ்.ஏ.என்று பல்வேறு தனியார்
அமைப்புகள்நிவாரணஉதவிகளைச்செய்து
வந்தன.இப்போது ஆர்டிஎப் மட்டுமே சில உதவிகளைச்செய்துவருகிறதுஎன்றுபல
மீள் குடியேற்றம் மீள் குடியேற்றம் குறித்து அவர்கள் பெரிதும்புலிகளதுபதிலையேனதிர்பார்த்துக் காத்திருப்பதாக தெரிகிறது. தாம் பாதுகாப்புடனும்கெளரவத்துடனும்மீண்டும் சொந்தஇடத்துக்குப்போய்குடியேறுவதற்கு அவர்கள்யாரையும்நம்பும்நிலையிலில்லை கடந்த கால கசப்பான அனுபவங்கள் அவர்களை இப்போது இவ்வாறு எண்ண வைக்கிறது.
"சொந்த மண்ணை மறக்க முடியாது. அரசு எங்களுக்கு செய்து தந்திருப்பது தற்காலிகமானதே. அரசும் புலிகளும் சேர்ந்து எங்கள் பிரச்சினை தொடர்பான பொதுஉடன்பாடுஒன்றுக்குவர வேண்டும் அதன்மூலம்புலிகளின்பூரண அனுமதியுடன் நாங்கள் எங்கள் சொந்த இடங்களுக்கு செல்லவேண்டும் எங்களுக்குநட்டாடுகளும் நிவாரணங்களும் வழங்கப்படவேண்டும். நாங்கள் இங்கிருந்து அங்கு சென்று திரும்பவும் அகதிகள்போல்வாழும்நிலமை ஏற்படக்கூடாது"
92இல்இராணுவம்கைப்பற்றியமன்னார் பகுதிகளுக்கு பத்துவிதமான மக்கள் கூட சென்றுமீள்குடியேறவில்லை. அங்குபோய் குடியேறிய மக்களும் நிம்மதியுடன் வாழவில்லைதாண்டிக்குளத்தில்எவ்வளவு பாதுகாப்புநிலைமையிருந்தும் அண்மையில் நடந்தசண்டையின்போதுவவுனியாவில்சில பகுதியில் இருந்த முஸ்லிம் மக்கள்
அகதிகளாக வெளியேறியுள்ளனர். முற்றுமுழுதான யாழ் மண்ணை அரசு கைப்பறினாலும் வேறு ஆயதம் தாங்கிய குழுக்கள் அங்கிருக்கும் வரை எந்த நம்பிக்கையில்நாம் அங்குகுடியேறுவது"
முன்புயாழ்மக்களோடுநாம் எவ்வளவு அந்நியோன்யமாக வாழ்ந்தோமோ அவ்வாறே மீளவும் வாழவிரும்புகிறோம்"
நாங்கள் அகதிகளாக விரட்டப்பட்டு ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது எங்களில்பலர் திருமணம்செய்து குழந்தை குட்டி என்றாகிவிட்டனர்.இந்த யுத்தம் என்று திரும்? எப்போது சமாதானம் பிறக்கும் எப்போது நாங்கள் எங்கள் மண்ணுக்கு திரும்பிச்செல்வோம்என்றுதிட்டமாகக்கூற முடியாது எங்களுக்காக இங்கு குடியேற்ற வசதிகளை அரசுசெய்துதந்தால் அவற்றை எங்கள்பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு நாங்கள் எங்கள் மண்ணுக்கே திரும்பிச் செல்வோம்" என்றார் ஒருவர்.
இப்போதுநான்யாழ்ப்பாணம்திரும்பிச் செல்லமாட்டேன். அவர்களோடு சேர்ந்து வாழபயம்" என்கிறார் செளரா உம்மா(70) என்றமூதாட்டி
"திரும்பிப் போக விருப்பம் தான் அவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்த எங்களை எல்லாவற்றையுமே பறித்துநடுத் தெருவில் நிராதரவாக விரட்டியவர்களை நம்பிநாங்கள்எப்படிபோய்அங்குவாழ்வது நான்கு வயதுக்கு வந்த சகோதரிகளும் நானும் தம்பியும் எனது வயோதிபத்தாயும் அவர்கள் விரட்டியதிலிருந்து இன்றுவரை அனுபவித்ததுயரங்கள்கொஞ்சநஞ்சமல்ல' என்கிறார் பாலர்பாடசாலை ஆசிரியையான சர்மிலா(20)
இப்படி திரும்பிப்போக விரும்புவோர் மத்தியில் அதற்குத்தயங்கியோகமறுப்பவர் களும் இருக்கவே செய்கிறார்கள். இது தொடர்பான பலவிதமான உணர்வுகளை அவர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருந்தது 35 வயதான ரமீசா இப்படிச் சொல்கிறார். "நாங்கள் திரும்பிப்போகவே விரும்புகிறோம் எங்களை வெளியேற்றும் போது அழுது நின்ற யாழ்ப்பாண தமிழ் மக்களை மறக்க முடியாது. இங்கு எங்கள் பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்க்ள் இங்கு கல்வியும் கற்கின்றார்கள். திரும்பவும் நாங்கள் அங்கு சென்றால் எங்கள் பிள்ளைகளை அவர்கள் பிடித்துச்சென்று விடுவர்கள் அங்குபோய்வாழ்வதுகஷ்ரமா கவேஇருக்கும் இங்குநிம்மதியாகவாவது துங்கலாம்"
தாயிப்நகரைச்சேர்ந்த தேவாபாத்) ஒரு தாய் இப்படிச்சொல்கிறார்.
"யாழ்திரும்பியும்திரும்பவும் கஷ்ரப்பட த்தானே போகிறோம். பிரச்சினைமுற்றாக தீர்ந்து விட்டதென்றால் பரவாயில்லை. கொழும்புவவுனியா என்று மூன்று தடவை க்குமேல்இடம்பெயர்ந்துவந்துகடைசியாக இங்கு வந்துள்ளோம். பயந்துநடுங்கி சிலர் இறந்து உடுதுணியைக்கூட இழந்தே நாங்கள் இங்குவந்துசேர்ந்தோம்."
ஒரு சிலர் மன்னார் வரை சென்று மீளக்குடியேறலாமா என்று பார்த்துவிட்டு அவநம்பிக்கையுடன்திரும்பிவந்திருந்தா ர்கள் அவர்களில்ஒருவரானநுரைச்சோலை யைச் சேர்ந்த ஒருவர் கூறுவதைக் கேளுங்கள்
"நான் மே 25இல் தன்னந்தனியே மன்னாருக்கு சென்று பார்த்தபோது அது இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசம் போலவே இல்லை. அங்கு இராணுவத் தையோபுலிகளையோகாணமுடியவில்லை. எமது ஊரைச் சென்று பார்த்தபோது எதையுமே இலகுவில்இனங்காணமுடியவி ல்லை. காடு வளர்ந்து புதர் மண்டிப்போய் விட்டது எனது ஊரில் 1990இல்450முஸ்லிம் குடும்பங்கள்இருந்தன.இப்போதுவிடுவாசல் கூட அங்கு இல்லை."
ஏசீரம்சிஎன்பவர்தனது அனுபவத்தை இப்படிச்சொல்கிறார்.
"15 பேர் எங்கள் சொந்த இடங்களைப் பார்க்கச்சென்றோம்.நான்குநாட்கள் வரை அங்குநின்றோம்.ஊரில்பாதைகள்வீடுகள் எதுவும் இல்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றார்கள். நாம் ஊர் (பண்டார வெளி) சென்ற பாதையில் புலிகளைச் சந்தித்தோம் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் தராது ஊர் சென்று வர அனுமதிதந்தார்கள் அங்குநாம் எங்கள்
பள்ளிவாசலைதுப்பரவுசெ நிரந்தரமான மீள்குடியுேற் நாம் புலிகளைக்கேட்ட மேலிடத்தோடுதொடர்புசெ சீஆர்.ஐசிஆர்சி ஊடாக நடாத்திவந்துகுடியேறுங்
"புலிகள் அரசாங்கத் டோடுதான் நாங்கள் ஊ விரும்புகிறோம். அங்கு மட்டமாய் போய்விட்டது. போய் அங்கிருந்து 25 கி. நடையாகவேனங்கள் ஊரு இடையில் அகப்பட்டதமிழ் வரவேற்றனர். மீள வந்து வேண்டினர்."முஸ்தபா (நு. பெப்ரவரியில் எடி நடவடிக்கையின்பின்முச6 அரசஊழியர்களையும் அர போகச்சொல்லியிருந்தது. போய்வந்துள்ளனர். அவர் எந்த இடையூறுகளும் நேர நாங்கள் கட்சி அரசிய இழந்துபோயுள்ளோம். 6 வெறுமனே அறிக்கைகளை எங்களை வழிநடாத்தக்க மான எந்த நடவடிக்கை
ision).
"கொழும்பிலிருந்துகெ பாசிசவாதிகள் என்றும்ப என்றும்அறிக்கைவிடும்அர மேற்பார்வையின்கீழ்எங்கள் நடக்குமாயின் நாங்க கோபத்துக்கு ஆளாகக்கூ "எருக்கலம்பிட்டி த மீள்குயேற்றங்கள் தோல் போல எங்கள் குடியேற்றங் யில்முடிந்துவிடக்கூடாது முசலிப்பகுதிபிரதேசமக்க பெயரில்அமைப்பொன்றை ற்றம் தொடர்பான ஆே மக்களுக்கு வழங்கிவருக இவ்வொன்றியத்தின்செய
1990ஒக்டோபரில்நா பட்டபோது தமது பொரு வரச்சென்ற நாலு முஸ்லி புலிகள்கொன்றார்கள் ஒரு ஆனால் ஏழு வருடம கழ சென்றவர்களை அவர்க செய்யவில்லை எங்கள் ம6 புலிகளின்உத்தியோகபூர்வ எதிர்பார்த்துக்கத்திருக்கி தீவில் இப்போதும் சண் எருக்கலம்பிட்டி தா இடையூறுமின்றிஇருப்பதாக இது புலிகள் பற்றியநம்பி மேலும் அதிகரித்தது. ஆன நிகழ்ந்த இறக்கக்கண்டி சம்பவங்கள் இந்த கேள்விக்குரியதாக ஆக் "500 கிலோ மீற்றர் வடக்கின்மிகப்பெரியமுள் எங்கள் முசலி மண் மீளக்குடியமர எங்களின் புலிகள் உத்தரவாதம் அ என்றும் மிஹலார் தன் தெரிவித்தார்.
。° மக்கள் அகத அலுத்துப்போய்விட்டன அவர்களை மிகவுமே அ போட்டுவிட்டிருக்கின்றது ரம், கல்வி போன்ற அத் அடிப்படைவசதிகள்கூடமு அவர்களுடைய அடுத்த திக்குத்தெரியாதஇருளில் சமாதானம் என்று ஆட்சிக்கு வந்த சந்: முஸ்லிம்களின்உரிமைகள் வென்றுஒட்டுக்கேட்டுப்புெ பங்காளியாக இருக்கும் ரசோ வேறு எந்த அரசிய இடம் பெயர்ந்த மக்களு வமாய்எதனையும்செய்வது மனம்வருந்துவதோடுசரி மாறிமாறி அவர்களின் அரைக்கிறவர்களாகே D 6167760)i.
அவர்களது விடிவு பிறக்கும்இதுவெறும் அ6 ட்டுமல்ல முழுத்தேசத்த
dinL
 

ஒகஸ்ட் 14- ஒகஸ்ட் 27, 1997
துதங்கினோம் ம் தொடர்பான பாது தங்கள் ண்டுயூஎன்எச். பேச்சுவார்த்தை ள்என்றனர்." தின் உடன்பாட் க்குச் செல்ல எல்லாம் தரை உயிலங்குளம் லாமீற்றர் கால் குச்சென்றோம் க்கள்ளங்களை குடியேறும்படி ரச்சோலை) ல இராணுவ |ப்பிரதேசசகல மன்னாருக்குப் லர் முசலிக்கும் களுக்கு அங்கு வில்லை." லில்நம்பிக்கை எஸ்.எல்.எம்.சி. விட்டதே தவிர டிய ஆக்கபூர்வ களிலும் ஈடுபட
ாண்டுபுலிகளை பங்கரவாதிகள் சியல்வாதிகளின் மீள்குடியேற்றம் ள் புலிகளின் BD," ராபுரம் ஆகிய வியில் முடிந்தது களும் தோல்வி என்பதற்காகவே iஒன்றியம்" என்ற நிறுவிமீள்குடியே
DIT 9F60606556067|| றோம்" என்றார் DT67|íLĎ5)Ď6UTi. ம்வெளியேற்றப் ட்களை எடுத்து களில் மூவரை வர்தப்பிவந்தார். த்ெது இப்போது ள் எதனையும் ண்ணுக்கு செல்ல மானஅழைப்பை ன்றோம்மன்னார் பை நடக்கிறது. ாபுரம் எந்த அறியமுடிகிறது. 6O6)LSILDĪsi ால் அண்மையில் மற்றும் கிழக்குச் bub Lisä560)ȳ) ULI
யிருக்கிறது." பரப்பளவுள்ள லிம்பிரதேசமான னில் நாங்கள் பாதுகாப்புக்கு ரிக்கவேண்டும்."
கருத்துக்களை
வாழ்க்கையில் அகதி வாழ்வு த்து நொருக்கிப்
உணவு சுகாதா |
தியாவசியமான றையாக இல்லை சந்ததிகள் கூட தடுமாறுகின்றன. ஆசை காட்டி ரிகா அரசோ ளவென்றெடுக்
றுஇன்றுஅரசின் முஸ்லிம் காங்கி கட்சிகளுமோ காய் ஆக்கபூர்
யில்லைபுலிகள்
தலையில்சம்பல்
வ அனைவரும்
ாலம் எப்போது fகளின் கேள்வி தும்கேள்வியும்
O
பழுக்கக் காய்ச்சிக் கிரணத்தால்
சூரியனும் அவர்களின் உடலின் போர்வையெங்கும் கோலிட்டுக் கறுப்பாக்கியது.
விடாய் திர கிணற்றின் உப்பு நிரையெல்லாம் குடித்துக் கனன்றது.
கலைத்து அவர்களின் கேசத்தைப் பரட்டையாக்கிய அதே காற்றுத்தான் கோரத்தாண்டவத்தைக் குடிசை வாழிடக் கூரையில் புரிந்தது.
எப்போதாகிலும் பெய்கிற மழையோ வளத்தை உறுஞ்சித் தரிசாக்கி நிலங்களை அவர்கள் வாழ்வைப்போலச் செய்தது.
புத்தளத்தின் உப்பளக் கரைகள் தோறும் அவர் கண்ணிரே குவியலாய்ப்போய்ப் படிந்திற்று
முக்காடிட்ட பெண்கள் தெருவில் நீர் வண்டிக்காய்க் காய 560ÖT6) 16öIGE, Gil, மிக்க ஆழ் கிணற்றில் உவர்நீர் மெண்டு மெண்டு நெஞ்சில் வலி கண்டு விட்டில் சுருண்டனர்.
штинуирнir
கிடத்தித் தம்மடியில் பேரர்களை ஆண்ட கதையும் ஒன்றாய் வாழ்ந்த கதையுஞ் சொல்லி நீர் மல்கினர்
உடமைகளை உருவிப்பிடுங்கும் படலத்தே கழற்ற மறுத்த தோடொரு சோடிக்காய் பிரம்பு பதம் பார்த்த பிருஸ்டத்தில் விங்கிய தடத்தின் நோவு கறினர் நடுத்தர வயது மாதுகள்
நாற்பது ஐம்பது வயதுக்காரரோ தாம் அவதரித்த செம்மண்ணின் ஏழுவருடப் புதர் மண்டிப் போன கதையினிடை பலவந்தத்தில் தம்மைப் புலம் பெயர்த்து விரட்டுங்கால் நெஞ்சுக்கு நீட்டப்பட்ட துவக்குக்குழல்களின் முன் நா எழநாவெழு உதட்ச்ை செருதிப் பல்லினிடை உள்ளே குமுறிய கொந்தளித்த வக்கற்ற மக்கள்தம் கோடிக் கோடி அர்த்தம் பொதிந்த கண்களின் கடைசி மிரட்சியையும்
இறுக்கிய கைகள் தளர்ந்து நடுவிரலில் நழுவிப் பிரிகையில்
அம்மாந்தர் உகுத்த அடர் நிர்த் துளிகளையும் மறவாமல் நினைவுகூர்ந்தனர்.
அவர்கள் இன்னும் வாழ்ந்தனர்
egoira, Gift. இளைஞர்களும் யுவதிகளும் ஒருவர் பால் மற்றொருவர் ஈர்ப்புற்றனர். காதல் கொண்டனர் родолбойтылбайт говорлоштурушпа) болir தலவினர் சந்ததி பல்கிற்று பெருகிற்று
காவு கொள்ளப்பட்ட வாழ்வின் எச்சமென்றான அவர்களின் சந்ததி பள்ளிவாழ்விழந்து சுழன்றடிக்கும் கிறவல் தெருக்களில் எதிர்க்காற்றில் புழுதியொடு போரிடுவதை நான் கண்டேன்.
காற்றில் பல்லிலைகள் சரசரக்க நீட்டி நிமிர்ந்து உயர்ந்து நின்ற வலிய பனைகளுக்கும் எல்லாம் தெரியும்
魯
懿
புத்தள மாவட்ட பிரதேச ரீதியான அகதிக் கல்விநிலை
பிரதேசம் cu un
கற்பிட்டி குடாநாடு கறபிட்டி நகரம் 273 கற்பிட்டி குறிஞாப்பிட்டி கண்டக்குழி ANTE .2 பள்ளிவாசல் முகல்பிட்டி ܕܢܬlLܠܐܬ0ܐܬܐ கற்பிட்டி முதலைப்பாளி 3.
DSAll. La திகளினத்தாளை 2. 258 DLNA. 249 25 المساره) لذا يالله கற்பிட்டி நுரைச்சோலை பூலாச்சேனை 2.
மொத்தம் 2.357 2.206
CASA o., TLSGs)UNI BS (UDA) விருதோடை s 34. Ο
sen undant i GUALAJ O 89. (UDID(ኣ¢\\ பெருககுவட்டான் (Upቧ,9,@\\ turn 125 135։ மொத்தம் II22 202
s an O 29 settle 2வது மைல் கட்டை o ато 59 Ao anosaukum s 189871 COOLESTIGMA NJUNTO s
கரைத்தீவு மொத்தம் 67
மொத்தம் 400 4049

Page 12
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
(கேள்விகளுக்கு பதிலளித்தல் தொடர்)
Tெமது பதில்கள் குழந்தைகளை
ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே திருப்திப்படுத்தும் அவர்கள் திரும் பவும் அதே அல்லது அது போன்ற மேலதிக கேள்விகளுடன் வரக் கூடும் ஒரு பிள்ளை குழந்தை பிறப்பது எப்படி?" என்று திரும் பவும் கேட்குமாயின் நாம் சற்று விரிவான ஒரு பதிலைக் கொடுக் கலாம் 'அம்மாவின் உடம்பில் குழந்தை வளர்வதை தகப்பனார் உருவாக்குகிறார். தகப்பனாரின் உடலிலிருந்து விந்து எனும் ஒரு பாயிபோன்ற திரவம் - அது பல உயிர் அணுக்களைக் கொண்டது - வருகிறது. அதிலுள்ள ஒரு உயிரணு தாயின் உடலிலுள்ள முட்டைக் கருவுடன் சேர்ந்து ஒரு குழந்தையின் உருவாக்கம் ஆரம்பமாகிறது" குழந்தையின் அடுத்த கேள்வி பெரும்பாலான பெற்றோர்களுக்கு அச்சமூட்டுகிற கேள்வியாக இருக் கலாம் 'தகப்பனாரின் உயிரணு அம்மாவின் உடம்பினுள் எப்படிப் போகிறது? இதற்கான பதிலளிக் கப்படுவதற்கு முன்பாக நாமே பிள்ளை இதை எப்படிக் கருதுகிறது என்று கேட்கலாம். நாம் விதை களை நடுதல் போன்ற (அப்பா அம்மாவின் உடலினுள் ஒரு விதையை நடுகிறார்) கருத்துக்களை அவர்களிடமிருந்து கேட்கக்கூடும். விதைகளை உண்ணுதல் (அம்மா விற்கு உண்ணுமாறு ஒரு பழத் துண்டை அப்பா கொடுத்தல்) விதைகள் பரம்புதல் (அம்மாவின் உடலுள் காற்றினால் விதைகள் பறந்து வந்து சேருதல்) சத்திரசிகி ச்சை மூலம் (வைத்தியர் அம்மாவின் உடலை வெட்டி அதனுள் ஒரு விதையை வைப்பது) என்று பல கருத்துக்களை அவர்கள் கூறக் கூடும். குழந்தையின் இந்த விளக்கங் களுக்குப்பிறகு அதற்கு சுருக்கமாக இப்படி பதிலளிக்கலாம். விந்து தகப்பனாரின் ஆண் குறியிலிருந்து வருகிறது. இது அம்மாவின் பெண் குறியில் சேர்க்கப்படுகிறது' இந்த நேரமே சிறுநீரையும், விந்தையும் வேறுபடுத்தி விளக்குவதற்கு உகந்த நேரமாகும் 'சிறுநீர் என்பது உடம் பின் ஒரு கழிவுப்பொருள். ஆனால் விந்து என்பது உயிரணுக்களைக் கொண்ட ஒரு பாயம் ஆகும்.' இதை அடுத்த இன்னொரு கேள்வி எழலாம். 'எப்போது நீங்களும் அப்பாவுமாக குழந்தைகளை உருவாக்குவீர்கள்?' இந்தக் கேள் வியின் தொனி வெளிப்படுத்தும் அர்த்தத்தில் அல்ல இது கேட்கப் படுகிறது. இதற்கு மிகவும் சாதாரண மான ஒரு பதிலே போதும் 'அப் பாமாரும் அம்மாமாரும் தமக்கு வசதியான தனியாக இருக்கிற நேரங்களில் அதைச் செய்வார்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் அவர்களுக்கு அன்பு செய்ய ஒரு குழந்தையும் தேவைப்படுகிறது'இந்த இடத்தில் தாய் தகப்பன் ஒன்றாக இருப்பதும் ஒருமித்து செயற்படுவதும் அவர்க ளது தனிப்பட்ட அந்தரங்கமான விடயம் என்பது வலியுறுத்தப் படுவது அவசியமாக இருக்கலாம். சில ஆண் பிள்ளைகள் ஏன் தகப்பனார் குழந்தை பெறக்கூடாது என்று நினைக்கக்கூடும். அவ்வாறு அவர் பெறுவதை அவர்கள் விரும்பவும் கூடும். அவர்கள்'ஏன் அம்மாவின் முட்டை அப்பாவின் உடலுக்குள் போகக் கூடாது?
என்று கேட்கலாம். இதற்கு பெண்க ளின் உடம்பில் குழந்தைகள் வளர்வதற்கென கர்ப்பப்பை என்று ஒரு உறுப்பு இருக்கிறது. ஆண்க ளுக்கு அது கிடையாது என்று கூறலாம். இதற்கும் ஏன் என்ற கேள்வி எழும் 'ஏனென்றால் ஆணினதும் பெண்ணினதும் உடல் கள் வேறுவேறு விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளன என்பதே இதற்கான பதில் குழந்தைகளுக்கு அன்பு செய்யவும், பாதுகாக்கவும் ஒரு தகப்பனார் அவசியம் என்பதை இந்த ஆண் குழந்தைகட்கு உறுதி செய்வது அவசியமான ஒன்றாகும்.
நிர்வாண உடல்
சில வீடுகள் நிர்வான குடியிருட் புக்களைப் போல் இருக்கின்றன. பெற்றோரும்பிள்ளைகளும் தாமே உருவாக்கிக்கொண்ட
距LPgl
(ஆதாம் - ஏவாளின்) சுவர்க்கத்தில் நிர்வாணமாகத் திரிகிறார்கள் ஆனால் இந்தச் சுதந்திரத்தின் மத்தி யில் வளர்க்கப்படும் குழந்தைகளும் கூட மனித உடல் குறித்த கவலை களிலோ குற்ற உணர்வுகளிலோ இருந்து விடுபட்டவர்களாக இருப்ப தில்லை நேரடியாகப் பார்ப்பது மட்டும் அவர்களது இரகசியங் களை அறியும் ஆவலை திருப்தி செய்துவிடுவதில்லை. அத்துடன் இது சில இரகசிய நிறைவேற்ற முடியாத விருப்பங்களைப் பற்றிய ஏக்க உணர்வை வளர்த்துவிட காரணமாகியும் விடுகிறது. நாலு வயது நிரம்பிய பீட்சி, தனது தகப்பனாருடன் குளியலறையுள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டி ருந்தாள். அவள் அவரைப் பார்க்க வும், அவரது உடலைப் பார்க்கவும் விரும்பினாள் அது அனுமதிக்கப் பட்டது. ஆனால் அவள் அவரது ஆண்குறியைத்தொடுவதற்கு விருப் பம் தெரிவித்தபோது தகப்பனாரது சுதந்திர மனப்பான்மை தரைமட்ட மாகியது. உண்மையில் அது ஒரு அதிர்ச்சியாக மாறியது. கைக்குழந்தைப் பருவத்தில் தாயின் மார்பகங்களை தொடுவதும்
பார்ப்பதும், பால் உ நோக்கத்துடன் செ அது இலகுவாக
படலாம். ஆனால்பி தில் நிர்வாணமா அல்லது அப்பா பார்ப்பது, பிறப்புறு ଗl || $(ଗ) ଗୀtl|d, untiର) ளையும் தூண்ட அவை நிறைவேற் வையாகும். இதன் டோரியன் நடத்ை செல்ல வேண்டு இல்லை. ஆனால், என்னவென்றால் ரங்கம் அவசியம் அமைதிக்காக மட்( களது இயல்பான இது அவசியமாகு யும் போதும், குெ எப்பவாவது இரு
எப்போது நீங்களு அம்மாவு குழந்தை 2D (D.6)ITCBC
டொக்டர் ஜெயிம்
ளைகள் எமது உட சகித்துக்கொள்ள இப்பழக்கங்கை விக்கக்கூடாது.
குழந்தை பார்ப்பதை விரும் அவர்கள் நினை பளிக்கும் விதத்தி
நாம்,
 
 

■7
றிஞ்சுவதறகான ய்யப்படுவதால் நிறைவேற்றப் பிள்ளைப் பருவத் LibLDIT 681 66T ہوتے 601 5Ꮫl6üᎢ go t iᎶᏛ Ꭷu LᎢ ப்புக்களில் அதிர் யல் விருப்பங்க கூடுமாதலால் றப்பட் (Մ)լգԱյT5 அர்த்தம் விக் தகளை நோக்கிச் ம் என்பதா? இதன் அர்த்தம் எமக்கு அந்த }, ୧୬ ଗ0) Ql QTLDS) டுமல்ல, குழந்தை GਪਲੰਲLi நம் உடையணி ரிக்கும் போதும் ந்து விட்டு பிள்
லைப்பார்ப்பதை லாம். ஆனால் ள நாம் ஊக்கு
95 GİT GTL’S GO) LDL புகிறோம் என்று ப்பதற்கு வாய்ப் ல் நாம் நடக்கக்
கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நாம் நிர்வாண மாக உடற்பயிற்சி செய்கையிலோ, சூரியஒளியில் குளிக்கும் போதோ குழந்தைகள் இருப்பது அனும திக்கப்பட்டால், அவர்கள் தாம் அங்கு வெறுமனே இருக்க மட்டு மல்ல, எங்களுக்கு ஏதாவது உதவி செய்து சந்தோசப்படுத்தவுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பு வர் அவர்கள் அளவுக்கதிகமாக தூண்டப்பட்டவர்களாக, குழப்ப மடைந்தவர்களாக பயனற்ற வினோ தங்களில் ஈடுபடுபவர்களாக மாறி விடுகிறார்கள் நாம், குழந்தைகள் மனித உடல் குறித்து அறியும் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம். அவர்களுக்கு பெண் குழந்தை களுக்கும், ஆண்குழந்தைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை அவதானிக்க வாய்ப்பு கிடைத் திருக்கிறது. அத்துடன் அவர்க ளுக்கு எப்போதாவது எங்களைப் பார்க்கவும் வாய்ப்பு இருந்திருக் கிறது. அத்துடன் இன்னமும் அதிக மாக எம்மைப் பார்க்க விரும்பு கிறார்கள். அவர்களது இந்த ஆர்வ த்தை வெளிப்படையாக புரிந்து கொள்வது நல்லது. ஆனால் எமது அந்தரங்கம் குறித்து வலியுறுத்த வேண்டும். 'நான் குளியலறையில் எப்படி இருப்பேன் என்று பார்க்க நீ விரும்புகிறாய் என்று எனக்குத் தெரியும் ஆனால் குளியலறையில் நான் தனியாக இருக்கவே விரும்பு கிறேன் வளர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நான் சொல்லித்தருகிறேன். நீ கேள். நான் சொல்கிறேன்" இத்தகைய அணுகுமுறை குழந்தை யின் ஆர்வத்தை தடைசெய்யவோ, தாக்கவோ மாட்டாது. பதிலாக அது விடயத்தை சமூகத்தில்அங்கீகரிக்கப் படக் கூடிய வழிகளை நோக்கித் திருப்பி விடுகிறது. பார்ப்பதாலும், தொடுவதாலும் வெளிப்படுத்தப் படும் ஆர்வம் இப்போதுவார்த்தை களினூடாக வெளிப்படுத்தப் படுகிறது.
படுக்கைகளும், படுக்கை அறைகளும் பிள்ளைகள் பெற்றோருடன் படுக் கைகளையும் படுக்கை அறைக ளையும் பகிர்ந்து கொள்தல் நிச்சயமாக நல்லதல்ல. குழந்தைகள் நாம் நினைப்பதை சொல்வதை விட அதிகமாக பார்க்கவும் கேட்கவும் கூடியவு கள் நடப்பது என்ன என்பதை அவர் களால் விளங்கிக் கொள்ளமுடியாவிட்டாலும், காட்சி களும் ஓசைகளும் அவர்களுக்கு அச்சமாகவும் கனவுகளாகவும் திரும்பவும் தோன்றக் கூடும் ஆபத்து தெளிவானது பிள்ளைகள் செவிடர்களோ குருடர்களோ
ர்ைட நாளர்போரிட்ட
அல்லர், அவர்கள் தூங்கும் போதோ அல்லது தூங்குவதாக தோன்றும்போதோ கூட கட்டிட அமைப்பினைப் பொறுத்த வரை எமது வீடுகள் பாலியல் சார் நடவடிக்கைகளுக்கு எதிரான தன்மையுடையவை. சில நவீன வீடுகளில் பாலியல் சார் அந்தரங் கத்துக்கு உரிய பாதுகாப்புக்கொண் LGOGJ. J. G.Jfi 5 GT CILDC) GÓluJ60) GJ. குழந்தைகள் அருகில் இருப்பார் கள் எமது சட்டபூர்வமான காதலின் ஓசை கூட மிகவும் மெல்லியதாக இருக்க வேண்டும் என்பது ஒரு துயரமானநிலைதான்.
பயனற்ற காதல்
எல்லா ஆண்குழந்தைகளின் வாழ் விலும் (மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட வயதில்) தாய் தனக்கு மட்டுமே வேண்டும் என்று கருதும் ஒரு காலம் இருக்கிறது. அதுதான் அவனது முதலாவது காதல்" அவன் வேறு எவருக்கும் அவளை விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டான் பெண் குழந்தையும் தனது காதலை தகப்பனுடன் காட்டுகிறாள். இந்தக் காதல் வேறு எவரையும் அனுமதிக்காத ஒரு இறுக்கமான உரிமை பேணும் காதலாக இருக்கும். இத்தகைய காதல் ஒரு போதும் வார்த்தை களாலோ செயல்களாலோ அனும திக்கப்படக்கூடாது. சும்மா கூட ஒரு தாயால் அவளது மகன் எனது பலசாலி மனிதன்' என்றோ, 'எனது g, ' ' + T് ഓൺ ബn് ഉE போதும் ஒரு ஆண் குழந்தை அழைக்கப்படக்கூடாது. இவ்வாறே தகப்பனால் ஒரு பெண்குழந்தை அழைக்கப்படக்கூடாது. இவைதான் பிள்ளைகள் தமது வாழ்வில் தாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவை எனக்கருதும் பாத்தி ரங்கள். இவை கட்டாயமாக அவர்க ளால் கைவிடப்பட வேண்டிய பாத்திரங்கள் எவ்வளவு விரைவா கவோ அவ்வளவுக்கு நல்லது நாம் அவர்களது பயனற்ற நம்பிக்கையை அனுமதிப்பதன் மூலம் அவர்களது விரக்தியை அதிகரிக்கக்கூடாது. பெற்றோரும் தாதிமாரும் (வாயில் முத்தமிடல் பிறப்புறுப்புகளில் சீண்டுதல் போன்றவற்றிற்கு) விட்டுக்கொடுத்தல் மூலம் பிள் ளையை சந்தோசப்படுத்தலாம். ஆனால் இது பிள்ளைக்கு திருப்திக் குப்பதில் குற்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. பாலுணர்வு சம்பந் தப்பட்டவிட்டுக் கொடுப்புக்கள் அவை தொடுகை சம்பந்தப்பட்ட வையாகவோ, வார்த்தைகள் சம்பந் தபட்டவையாகவோ எப்படியி ருப்பினும் அவை பிள்ளையின் பெற்றோர்களுடன் அதை தவறான முறையில் பிணைத்துவிடுவதுடன், காதல் பாலியல் என்பன குறித்த இயல்பான வளர்ச்சிக்குத் தடையா கவும் அமைந்து விடுகின்றன.
தோழர்கள் களைத்தனர். தோளர்களிலிருந்ததுப்பாக்கிகள் கனத்தன.
சுட்டுப் பழகிய விரல்கள் தவித்தன
எதையேனும் அழுத்த.
சூரியனை விரல்களால் மறைத்தால் என்ன கடலினை அள்ளி இறைத்தால் என்ன. காற்றை உறுஞ்சி முடித்தால் என்ன. தோழர்கள் சிந்தனை கொடிகட்டிப் பறந்தது.
சொந்த மக்களை சுவர்களுள் பூட்டி எதிரிகள் என்று கூவி மகிழ்ந்தனர். கனர்களை இறுக மூடிக் கூவினர். எதிரிகள் தொலைந்தனர் என்று பாடினர்
كو9 n و الموق2

Page 13
இறுதிப் பகுதி.
தமிழ்
பண்பாட்டுக்கோலங்கள்
GL|6oor GUIT y Tef ஆண்மயமாதல் மரணப்பெண்ணாதல் போன்றவை அர்த்தமற்ற வாதங்கள் இராணுவச் செயல்பாட்டுக்கு வசதியாகவே ஜீன்ஸ், சேட் அணிதல் தலைமயி ரைக்குறுக வெட்டுதல் ஆபரணம் அணியாமை என்பன இடம்பெறு கின்றன இராணுவத்துக்கான உலகப்பொதுநியதியாகவே இவை அமைகின்றன. அநேகமாக எல்லா விடுதலை இயக்கங்களிலும் பல நாடுகளிலும் பெண்கள் இராணுவச் சேவையிலும் போர் நடவடிக் 丽晶晶ü鲤山 呼QLQ嗣画f博尉 என்பது குறிப்பிடத்தக்கது. ஆயி னும் தமது தளங்களில் இருக்கும் போதோ குடும்ப சமூக நிகழ்வு களில் பங்கு கொள்ளும் போதோ அவள் தமிழ்ப் பண்பாட்டுக்குரிய கோலத்தையே பூணுகிறாள். அங்கு 匣的駙 ■■a@廳『,L@L சேலை (சட்டை மேற்குலக அறி முகமாயினும் தமிழ்ப்பண் பாட்டினுள் உள்வாங்கப்பட்டதாய் உள்ளது) உடுத்தலோ நடைபெறு கிறது. தலைமயிரைச் சிலர் வெட்டி
■@弱動「計時計,郵af *海f明山
பின்னி விடுகிறார்கள் தமிழ்ப் பண்பாட்டுக்குரிய தனித்துவமான முறையில் பொட்டு வைத்தல் தலையில் பூச்சூடுதல் சேலை உடுத்தல் நகைகள் அணிதல் ஆகிய வற்றைச் செய்யாது விடுதலையைத் தப்பித்தலாக இயக்கப்பெண் போராளிகள்கருதவில்லையென்றே எண்ணுகிறேன். பல்வேறு கலாசாரச் தாக்கங்களினால் இழக்கப்பட்ட தமிழர் கலாசாரத் தனித்துவத்தை மீளக் கொண்டு வருதல் தேசியக் EL GOLD, 9; Gf GẦ) ஒன்றாகவே கருதப்படுகின்றது எல்லாவற்றிலும் மீள் உயிர்ப்பு அல்லது புதிய பிறப்பொன்று நிகழவேண்டியதும் உள்ளது. ஆனால் தேசிய விடுதலையை வென்றெடுக்காமல் வேற்றுக் கலரசார ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்தால் எமது தனித்து வத்தையே இழந்து விடுவோம் மேற்கிந்திய தீவுகள் தென்னா பிரிக்கா, கொழும்பு போன்ற GLIEJSofii NagamoOto, Tony padayachi, Fernandopulle CÉLJITGÖTLD) திரிபடைந்த தமிழ்ப்பெயர்களுடன், தமிழ்மொழியையே மறந்த பலரைக் காண்கிறோம். சிலர் பொட்டு, பூ சேலை போன்ற அடையாளங் களைப் பேணியபோதும் பலர் தமது இனத் தனித்துவத்தை இழந்து வேற்றினமாகவே மாறி விட்டனர். இந்நிலை ராகுவுக்கும் வராது
என்பது நிச்சயமில்லை. ஒரு இனத்தின் விடுதலையையும், அதன் சந்ததியின் சுபீட்சமான எதிர்காலத் தையும் கருதிக் கடும் போராட்டத் தில் ஈடுபடுபவளை 'மரணப் பெண்' என்று மலினப்படுத்தல் ஒரு பொறுப்பற்ற செயல்
பெண் புலிகள் தீர்மானம் எடுக்க முடியுமா?
இயக்கத்தில் தீர்மானங்களை எடுப் பதில் பெண் புலிகள் பங்களிப்பு தில்லை, ஆண்களின் ஆணையை நிறைவேற்றுதலே அவர்களது கடமை என்றவாறு ராகுவின் வாதம் செல்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் LDK, af fjaloof, Lips gaifft Lua) LLLJENOf J.LIL elljeit (a Let I. GT LGllel, FB GITT LIGlenf) JE 7 Lá Fj y to LG file
Bij fluJet), Guadat geft LS) fle|| @酶島電語「@山島al el麟顯山『 லயம் போன்றவற்றில் பொறுப் UITGITT, GITT ELLE, STTL uglj, GTT ITU, ELLE உயர் அதிகாரிகளாகவும் இருப்பு வர்களும் முடிவுகளை எடுப்பவர் களும் பெண்களே. ஆனால் பொது ĉu test @ Nud, g, ĝ (all # Kuŝiĝu (TG) ö, Gold), ஆண், பெண் வேறுபாடு இன்றி தலைமைபடிமுறையின் பிரகாரமே U LlLLEDGTT LI Lb, LLJ La Bisa) | Lb iLb
சிவந்து கணியும்
ராகுவின் பல சிறீலங்கா அரசா GUTGOL GSG 668) 9r, Lq.LLI g5IT 9; p.L6tTGI பலவந்தமாக விடுதலைப் புலி எந்தக் காலத்தி விடயம் இரா மீதான முதல் அ பெண்கள் துப்ப (Callom fodder) LI 馴蘭w山騙ralā四 பொறுக்கப்பட்ட
■■「繭山蠱 (ggjflói (algfl e @@ *óó山 匣L離壘劇山壘 Tá Glauro A பர்கள் கூட இப் நம்பகத்தன்மை எழுப்புகிறார்க இவ்வாறு அலை esi (BBGL L நிர்ப்பந்திக்கிறது
■『『離劇à 。 B|LILL () DLL. t, oifiail eiltilis. S(D) Aug. To
Glåmas TTLIG இது ஒரு வக்
சுடுகலன் குறிகாட்டி ஊடே குண்டுகளின் எதிர்வோசை கேட் ஒரு தேசத்சை இங்கே
தேடுகிறேன்
- பெனன் போராளி அம்புலி
பெறுகிறது. இப்படிமுறையின் பிரகாரம் இயக்கத்தின் எல்லா ԼՃւ լե Ց, offlaչյլի CILIÇÖT 9: ÇİT ஆலோசனை அளிப்பதிலும், தீர்மானம் எடுப்பதிலும் பங்கு வகிக்கிறார்கள் (உ+ம்) விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பைப் பொறுத்தவரை பெண் ஒருவரே பொறுப்பாளராக இருப்தால் ஆண், பெண் இருபாலாரும் அவரது தீர்மானங்களை நிறை வேற்றக் கடமைப்பட்டுள்ளனர்.
ரா.கு.கருத்துக்களில், சிறீலங்காவின் பிரச்சார
T
g6óTGOLUGGT (SL மரண விகிதாசா அவர்களது சமத் வேண்டுமா? த யாவதற்கு விடு போராட்டமே க கூறுவது சிங்கள முழுப்பூசணிக் மறைக்கும் முய மொத்தமாக ரா (CLGT LGl96T களை மறைத் (6L இறுதியில் பெ அம்புலி வெளி நான் எப்டெ
 

ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
கருத்துக்களில் வில்லை' என்ற தலைப்பில் I ங்கத்தின் பிரச்சார எழுதிய கவிதையுடன் இக்கட்டு பிளவுண்ட. 冊 அவதானிக்கக் ரையை முடிக்கிறேன்.
யுத்தம் எனக்குப்பிடிக்கவில்லை செல்லும் ஆன்ம நுட்பமாகவோ கள் வரலாற்றில் குண்டுமழைக்குப்பில் புரிந்து கொண்டிருக்கிற தமிழ்ச் ' குருதியுறைந்தவிதிகளில் சூழலின் மதிப்பீடுகளிலிருந்து Du Pool". பிணவாடை கலந்த வேறானது புதிய விமர்சன மதிப்
. (LDU.TLI) j, OT I' ('P! சுவாசிப்புகளில் CONWAGONGITALJI Liban, big, LILLI GOD LI LI IIIb, லைத்தாக்குதலில் , ஆ
றேன் வேண்டிநிற்பது சித் தீனியாகப் ரீகன்றுதுகை UöTULe) oT60TUg ീഗ്ഗ "த்திலிருந்து மரரே நானூறு புறநானூறு ஆன்ம விசாரம்
துப்பாக்கிமுழக்கத்திடையே Gales trador LCb gystanting Gallung ظا|ن|انگاصلى الله عليه وسلم ல்லா இராணுவம் in Alled 62.5/70703d sung, Lalhöll | fr | lengufleuronsgeir ாகத் தாக்குதலை ஒவ்வொரு 5/7600 located ib (Abi பது நம்பக்கூடிய ரது ETT UTGÖTh 5 TU JE TILL often erth Llo
beto 2pace/02 shifØDGU. ** IM JE Ooste AS TUR ofie வசந்தம் கருதிப்போன வதிலும் G GLO குறித்துக் கேள்வி வராது @wóa àL」 att GUTT Teifio'r aansaherambeAny L-abb Galli Luff Telugu TaTTristillab թonaսար 3, (Գրյ55, எப்பொழுதும்புத்தம் எனக்குப் @蘭山凶L離島島島 *』**
■■■ @山麟馬山 cop de grupau rupulce, Lió por esser coordi என்பதே இப்பிரச் * Qu 昶離「à தானிப்பொருள் ஆயினும் அதன் află Liam Loet ale lu LSYY LS S SSYSSS MTTT T TL TMMM LLLLSS மதிப்பீடுகள் வேண்டும் என்கிறார் ாரம் குறைவாக தீர்நிர்ப்பத்திப்பதிப்
aaL S uu Y L S LSLLL TTT TTTLL LMTMTTLL TS AU COUNTAIWANG TAUN 1969
கத்தில் பேணப்பட சிவந்து கணியும் சுடுகலன் தராகுவின் வாதம் குறிகாட்டி ஊடே u கிரமான வாதம் குண்டுகளின் எதிர்வோசை Gluoriġles (U allerJT LILLI TA Cleau FT FTIT II
காத
ாதான பெண்களின் ரத்தை வைத்துதான் துவம் கணிக்கப்பட மிழ் மக்கள் அகதி தலைப் புலிகளின் ாரணம் என்று ராகு
ஒடுக்குமுறை என்ற
O Taou (3 g (TD do பற்சியாகும் ஒட்டு குவின் கட்டுரைகள் பற்றிய உண்மை து இருட்டடிப்புச் யன்பட்டுள்ளன. or (SLTTT Gifu. TGOT ச்சம் 50வது இதழில் T(5th 60
கேட்காத
ஒரு தேசத்தை இங்கே தேடுகிறேன் வெறிச்சோடிப்போனவர்களிலும் முட்புதர்படர்ந்தவல்களிலும் மீண்டுங்குதூகலம் கொப்பளிக்க ஒரு மாணத்திலிருந்து மிட்டெடுத்தப்பட்ட மகிழ்வோடுபூரிக்கும் என் தேசத்தைத் தேடிக்காப்கள் விரைகின்றன.
ജൂഗ്രസ്തു/ഉഗ്ര ബീ%) பூச்சியின் சிறகடிப்பில் எனைமறக்கவும் ஒரு குழந்தையை மென்மையாகத்தாலாட்டவும் ്7%ിഗ്ര குளத்தடி மரநிழலில் எனது புல்லாங்குழலைத்தழுவும் காற்றோடுகதைபேசநான் മൃഗ நிம்மதிமானபூமியில் நித்திரை தெ77 எனக்கும் விருப்புண்டு எனது மரத்துப்போன கரங்களுக்குள்பாய்வது துடிப்புள்ள இரத்தம் வெறும் இடியும்முழக்கமுமல்ல நான்
நான் இன்னமும்
ர0ரித்தவில்லை)
ఆ* 2ara。
Gli a prua Saif Labruptballyfrgeleshire, Llanfau Urdd:
apabilitats, amb la OL 5 1af Dyfrig ganrifab Labbi Gwlff ärupäftattft TUpg|th Buflf Lauf Gluff spel, flavu pril
prayer floatia at all alleinen Lü Busli () leb an
| son (), guðlp ounge, Gottfl sélon
呜@à பாருமே முயற்சி செய்யவேண்டும்
NGGAL எழுத்துக்களில் விஸ்தாரனமான விவரணங்கள் இடம்பெறுகின்றன. ஆதாரநாட்டவரும் தமது தேடலை அதிகப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. இதனால் விளைவது தமிழுக்கு புதியவரவாக இருக்கும். தமிழை உலக இலக்கியப் un Lusig, Gassmayor (GO) GLUTA JO முயற்சிகளில் ஒன்றாக அமையும்
ரவியின்செட்டை கழற்றிய நாங்கள் தொகுப்பிலுள்ள கவிதைகள் Di Oubang jauh Gui எழுத்தாளர்களதும் படைப்புக்கள் இவ்வகையிலேயே அணுகப்பட வேண்டும் இவ்வகையில் ரவியின் கவிதைகள் தேசவிடுதலைப் போராட்டஅனுபவங்கள்ரணங்கள் போன்றவைகளையும்தாண்டிபுலம் பெயர் தமிழரின் வேதனையான அனுபவங்கள் நினைவுகள் ஊடாக தமிழ் இலக்கியத்தின் எல்லைகளை shtria L.Gushojëlsirpo,
எல்லாப் புலம்பெயர் படைப்பாளர் களினதும் படைப்புக்கள் போலவே ரவியின் கவிதைகளும் இரண்டு soleurile,306 Gastia fibolei pot
1 se3, Loafs GoosoT 165 IT GOTLOTTEL புரிந்துகொள்ளும் ஆழ்ந்த மனம் 2. L.a. CALULLIT LEGOLLILITTGM.J. GT பற்றிய புதிய விமர்சன மதிப் பீடுகள்
ஆழ்ந்த விவாதங்களும் படிப்பும் கருத்தாடல்களும் இதுகுறித்து மேற்கொள்ளப்படும் போது இருப்பதியோராம் நூற்றாண்டில் தமிழ் சிந்தனைநுழைவது வாய்ப்பா இல்லையா என்பது குறித்த சர்ச்சைக் கான காரணங்கள் அறவே இல்லாது Gurla-Go.
உரையாடலின் ஆரம்ப அபிப் பிராயங்கள் நா கண்ணனுடை யவை அதையொட்டி நடைபெற்ற தொலைபேசி உரையாடலை இங்கு பாவித்திருக்கிறேன். கண்ணனுக்கு நன்றி.

Page 14
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
ஆபிரிக்கா ஒரு பழையகண்டம் எனது வாழ்வின் ஒருபகுதி இந்தக் கண்டத்திலும் உள்ளது லகம் எல்லைகள் அற்றது எனக்கருதும்
எனது பேனாவின்முதலாவது ஆபிரிக்கப் பதிவே'கறுப்பு'
அசைவுகளில் எனது மனதை அடைவு
வைக்கின்றேன் போர்க்கால வெக்கைகளை மறந்து ஒர்தியான காலத்துள்நுழ்ைவதில் உள்ள சுகத்திற்கு ஈடாக எதுவும் உண்டா? வாழ்வு தூரத்தில் உள்ளது விழிகளிற்கு முன்னாலோ எல்லைகள் கனவுகளைச் சேமிக்கத் துடித்த எனது மனதின் வேட்கை இன்னமும் அடங்க வில்லை. கறுப்புக்காட்டிற்குள் நான் வலைவீசிப் பிடித்தது எனது கடைசிக் கனவா? அல்லது கனவினால் நான் வலை வீசிப் பிடிக்கப் பட்டேனா? தூரத்துக்கனவுகளைத் தலையணை யாக்கித் தூங்கி மகிழ்ந்த எனது தியான மனத்தினைச் சிறைக்குள் தள்ளுதல் சரியானதா? மனமே அசை அசை எல்லைகளின் அருகே நின்று உனது தியானத்தையும் தேடலையும் தொடர் மனதைத் தாங்கும் உடல் வாகனமே அசை அசை எனது மன தியானத்தைக் காவாந்து செய்
வாழ்வு வரும் வாழ்வு போம் எல்லைகள் அழியும் காலம் எப்போது வருமாம்?
(ஒர் அகதிப் பாடல்)
முதலாவது இரவிலே அவளிடம் நான் நீகன்னி கழிந்தவளாகன்னி கழியாதவளா என்று கேட்க வில்லை. நான் எங்கேயோ இருந்தேன். தேக சுகத்தை நத்தும் அவளிடம் குறுக்கு விசாரணை செய்தல் எனது தர்மசாம்ராஜ்யத்தில் தண்டிக்கப் பட்ட விஷயம் மோகவலைக்குள் வீழ்ந்த பின்னர் தேடுவதற்கும் பரிசோதிப்பதற்கும் ஏதாவது உண்டா? வாழ்வே தியானமாகிப் போய் விடுகின்றது.
இச்சைகள் சப்தங்களாகி வலையை மூச்சுத்திணற வைத்தன. அது ஒர் வெள்ளை வலை நான் அதனைத்திறந்தேன்.
'வலையை மூடுங்கள்' மிகவும் இதமாகவே சொல்கிறாள்.
'ஏன் வலையை மூட வேண்டும்? எமது சப்தங்களை வெளி சுவாசிப்பதில் உனக்கு விருப்பமில்லையா?"
ஓர் மர்மப் புன்னகையோடு, 'நுளம்புகள் உள்ளே வந்து விடும்' என்கிற அவளது உதட்டின் அசைவை ரசிக்கின்றேன்.
'ஓ நுளம்புகளை நான் மறந்தே விட்டேன்'
நுளம்புகளை மட்டுமல்ல, இது எமது முதலா வது இரவுமல்ல என்பதைக் கூட நான் மறந்துதான் விட்டேன். மாலி தேசம் புகையிலையை ஏற்றுமதி செய்கின்றது. பஞ்சை ஏற்றுமதி செய்கின்றது. கச்சான்களை ஏற்றுமதி செய்கின்றது. முறைப்படி பார்த்தால் அது ஏற்றுமதி செய்யவேண்டிய முதலாவது உற்பத்தி நுளம்புதான்.
இது எமது முதலாவது இரவு இது எமது முதலாவது இரவுமல்ல, எமது முதலாவது இரவோ இன்னொரு தினத்தில் தொடங்கியது. அந்த தினத்தில் சங்கீதக் கிச்சேரி செய்தவை நுளம்புகளே. ஏனெனில் எங்களிடம் வலை இருக்கவில்லை.
முக்கியமான ஒரு கட்டத்தில், தேக சுகத்தின் பிரதானமான கணம் ஒன்றில்- நுளம்பு ஒன்று வந்து எனது காதிற்குள் கச்சேரி செய்கின்றது. அது அபகரம்
"நுளம்பு எனது காதைக் கடித்து விட்டது' என்கின்றேன்.
அவள் எக்காளமிட்டுச் சிரித்துவிட்டு - "இது பிரான்ஸ் அல்ல, இது மாலி நிறைய நுளம்புகள் உள்ளன." என்றபடி எழுந்து சுவர்களில் பதுங்கி நிற்கும் நுளம்புகளைத் தனது பதுமைக் கைகளால் அடித்துக் கொல்கின்றாள். நுளம்பு களின் கடைசி மூச்சை மறந்து அவளது பிருஷ்ட அசைவை ரசிக்கின்றேன். இந்த வேளையில் கொழுத்தநுளம்புவந்து அவளது பிருஷ்டத்தில் குத்துகின்றது. ஓர் அடிகொடுக்கின்றேன். அவள் திகைத்துவிட்டாள்.
ஆபிரிக்கச் சிறுகதை
"உனது அழகிய பிருஷ்டத்தைக் காக்க ஓர் நுளம்பைக் கொன்றேன்.'
அவள் என்னை முத்தமிடுகிறாள் எனது மார்பில் அவளது மார்பு விழுகின்றது. உதடுகள் சப்திக்க, நுளம்புகள் தற்காலிகமாக ஒழித்துக் கொள்கின்றன.
"நாளை வலை வாங்குவோம்' - இது அவள்
"GT6T?"
"நுளம்புகளின் தொல்லையில் இருந்து தப்ப.'
"வலைகளிற்கு வெளியே இருந்து நுளம்புகள் எங்களைக் கண்காணித்தால்."
"வாழ்வு இதுதான் கண்காணிப்புகள் தொடர லாம். அவைகளை மறந்தால் மட்டுமே வாழ்வு சித்திக்கும். எனது காதலனே என்னை அணை நுளம்புகளை மற, நாளை நாங்கள் வலைக்குள் வாழ்வோம்'
அவள் கதை சொன்னாளா, கவிதை சொன்னாளா என்ற விசாரணைக்குள் நான் ஈடுபடவில்லை. கலவிக்கூடத்தில்நுளம்புகளை மறந்து காலம் வாழ்ந்தோம் காலையில் விழித்தால் எனதும் அவளது உடலிலும் காயங்கள் இருந்தன. ஓர் போர் முனையிலி ருந்து திரும்பி வந்துளோம் என நினைத்துக் Q9MT GROOT G&L com .
இந்த இரவுப் போர்கள் மர்மமானவை. இந்தப் போர்களின் காயங்கள் கூட
ტუწ60)6).J|| JIT60)/60)/6).J, , , , வேறு போர்களை நாம் தேடுவது எதற்காம்?
(ஒர் அகதிப் பாடல்)
கறுப்பு தேசத்தில் குழந்தைகள் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலே தண்ணீர் விற்கின்றன. எவ்வளவு அழகிய குழந்தைகள் எவ்வளவு அழகிய முகங்கள் உலகின் எந்த பியர்களுமே அந்த தண்ணீரின் சுவைக்கு ஈடுதரா. இவை எனது குழந்தைகள் எனது கவிதைகள் எனது கனவுகள் எனது கறுப்புக் குழந்தைகளின் விழிகளிற்கு உலகம் தெரியாது. வானம் தெரியும் வாழ்வு தெரியும், காலம் தெரியும். மாலியில் எனது குழந்தைகளிடம் நான் ஜி (பம்பாரா மொழியில் தண்ணீர்) குடித்தேன்.
நானும் எனது மனைவியும் டோகன் நகரினைப் பார்க்கச் செல்கின்றோம். பயணம் சுலபமான தல்ல. வாகனத்தில் நாங்கள் இருத்தி வைக்கப் பட்டோம் என்பதைக் காட்டிலும் அடுக்கி வைக்கப்பட்டோம் என்பதே பொருத்தமானது. அடிக்கடி வாகனம் நிற்கும், பொலிஸ் கொண்ட் ரோல்கள் நடக்கும். பின் வாகனம் ஊரும் எனது குழந்தைகள் தண்ணீர் பாக்கெட்டுகளுடன் நிற்பர் குடிப்போம். வாகனம் தனது பயணத் தைத் தொடரும்.
டோகன் நகரினது சிறிய கிராமமான
சொங்கோவின் மலைவளத்தில் எனது மனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

5.56) réussist
தோய்ந்தது. மனைவியுடன் மலை உச்சி வரை செல்ல ஒர் அவா.
"உனக்கு மலையில் ஏற விருப்பமா?"
"ஆம்" என்கின்றாள்.
கிராம வாசல் காவலன் தடை விதிக்கின்றான். எனக்கல்ல, எனது மனைவிக்கு
'ஏன்?"
"இந்த மலை புனிதமானது நிறைய மர்மங்கள் உள்ளன. எமது மூதாதையர்களின் அறிவுறுத்தல் களின்படி - மலையில் ஆண்கள் மட்டுமே ஏறலாம், பெண்கள் ஏற முடியாது. முடிந்தால் அவள் கிராமத்தைச்சுற்றிப்பார்க்கலாம், அல்லது வாசலில் இருக்கலாம். நீங்கள் என்னோடு மலை உச்சி வரை வரலாம்'
மலைஅடிவாரமும் மலை உச்சியும் ஒன்றல்ல. ஒவ்வொரு தளத்தில் நிற்கின்ற போதும் - ஒவ்வொன்றும் எங்களிற்கு வித்தியாசமாகப் படும் உச்சியில் நின்றபோது - அடிவாரத்தில் எங்காவது ஓரிடத்தில் எனது மனைவியை தேடினேன் கலங்கிக்கொள்ளவில்லை. சொங்கோ கிராமத்தின் சிறிய வீதிகளுக்குள் நுழைந்தோரை - உச்சியில் இருந்து தேடுதல் சுலபமானதா? களஞ்சியக் குடில்களால் விதைக்கப்பட்ட சொங்கோ நகரம் - கொதி வெயிலால் மூடப்பட்டு ஓர் தங்கநகராக எனக்குக்காட்சி தந்தது. தங்க நகரின் மத்தியிலே ஓர் அழகிய மண்மசூதி அதற்கு முன்னால் உள்ள பஞ்சாயத்தில் தான் நானும் எனது மனைவியும் ஓர் நூற்றுரெண்டு வயதுக் கிழவரால் ஆசீர்வதிக்கப்பட்டோம்.
அவர்களிடம் பணம் இல்லை. மனம் உள்ளது. அவர்களிடம் அவாக்கள் இல்லை, அதிகாரங்களும்இல்லை, சுத்தமான புன்னகை உள்ளது. சில தினங்களில் அவர்களது வயிறுகள் வெறுமையாகவே இருக்கும். தண்ணீர்குடிப்பர் கோலாப்பாக்குகளை மிகவும் அமைதியாக உண்பர் நிலத்தைப் பார்ப்பர் வானத்தைப் பார்ப்பர்அவர்களது விழிகளுக்குள் fla)(36) 160GTSGIFlgi), நான் சில விஷயங்களைத் தேடினேன்.
(ஒர் அகதிப் பாடல்)
சொங்கோ மலையின் உச்சியில் சில விஷயங் கள் எனக்கு மர்மமானவையாகப்பட்டன. மலை யின் ஓர் குகைக்குள் மிகவும் பழைய இசைக் கருவிகளைக் கண்டு அதிசயித்தேன்.
'இந்த இசைக் கருவிகளை எனக்காக gg(' '), தடவை வாசித்துக் காட்ட முடியுமா?"
கிராமக் காவலன் என்னை வியப்புடன் பார்த்தான்.
"உங்களிற்கு இந்தக் கருவிகளை வாசிக்கத் தெரியாதா?" கேட்கின்றேன்.
தெரியாது தெரிந்தால் கூட இந்தக் காலத்தில் இவைகளை வாசித்தல் தடை செய்யப் பட்டுள்ளது'
"ஏன்?"
'இந்தக் கருவிகளை வாசிப்பதற்கென்று தனியாகச் சிலர் உள்ளனர் வருடத்திற்கு ஒரு தடவை, இந்தக் குகைக்கு அருகில் தான் சுன்னத்துக் கலியாணம் நடைபெறும் அந்தக் காலத்தில் மட்டும்தான் இவைகளை வாசிக் கலாம். வேறு காலங்களில் இசைத்தால் கர்ப் பிணிப்பெண்களின் கரு அழிந்துவிடும். )
வாழ்வின் மூலங்களை விளங்க அதீத விளக்கங்கள் தேவையில்லை. இருத்தலினது அர்த்தங்கள் மர்மமானவை - இந்த மர்மப் பெட்டிகளின் மீது படிந்திருக்கும் தூசியைத் துடைத்தல் எனது தேடலும் அல்ல, எனது தர்மமும் அல்ல.
*
டோகன்நகரஇரவுகள் வெளிச்சங்கள் இல்லாதவை கறுப்பு ஒடத்தில் பயணம் செய்ய எனக்குக்கடலும் தேவையில்லை. வெளிச்சமும் தேவையில்லை
(ஒர் அகதிப் பாடல்)
ஓர் புனித யாத்திரையை முடித்துக்கொண்டு நாங்கள் பமாக்கோ திரும்புகின்றோம். தலைநகர்பெரிய மசூதியின் தொழுகை ஒலியே எங்களை வரவேற்கின்றது. சங்காவிலிருந்து பமாக்கோ வரை வந்த தக்காளிப்பழ மூட்டை நசியாமல் இருப்பதைக் கண்டு அதிசயிக்கின் றேன். திடுதிப்பென இனம்புரியாத தனிமை உணர்வொன்று என்னைத் தொடுகின்றது. இன்னமும் இரண்டு நாள்களில் நான் பாரிஸ் திரும்பி விடவேண்டும். இது விமானப் பயண விதி. இன்னும் இரண்டே இரண்டுதினங்கள் இவைகளை வாழுதல் சாத்தியமானதா இரண்டு தினங்களிலே மின் கதிரையில் தனது உடல் கருகும் எனத் திட்டவட்டமாகத் தெரிந்த ஓர் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியின் மனநிலையில் நான் இருந்தேன்.
நான் தண்டிக்கப்பட்டவனா? நிச்சயமாக, ஏனெனில் நான் ஓர் அகதி எனது முகமாற்றம் மனைவியைக் கலவரப்படுத்தி விட்டது.
HP

Page 15
ーリみ
-- 'என்ன நடந்தது? ஏன் உங்களதுமுகம் இப்படி மாறி விட்டது?"
எப்படிப்பதில் சொல்வது தூரம் தூரமில்லாது CELJITILL மீண்டும் தூரமாகும்போது உதடுகளைத் திறப்பது 6T LULULULJITLb!
ಟೆ) வந்ததும் சற்றே தூங்குகின்றோம். அவள் என்னைத் தழுவுகின்றாள் - கலவிஉணர்வின் கோலங்கள் எனக்கு மர்மமானவையாகப் படுகின்றன. அவள் கொஞ்சுகின்றாள்.
"GT (ej élulci, Ljugo) GJ (3) IT GöTG) lett ráj solt மட்டுமே இவைகளை வீணாக்குவதா?
"உனது கேள்வி எனக்கு விளங்குகின்றது. இந்தக் கடைசி இரண்டு தினங்களிலும் நீ தேடுவது அவாக்கள் அல்ல. ஒரு வேளை நீ Lua) LDT GOT GLJ GIT, EBITIG GOTT LIGA) 660Tcht, GOTT நீயே எனது காலம்"
'நீ உனது விழிகளுக்குள் மறைத்து வைத்திருப்பது எனக்குத் தெரியும் நான் எனது விழிகளுக்குள் மறைத்து வைத்திருப்பது உனக்குத் தெரியுமா?"
"நான் மறைத்து வைத்திருப்பது எது?"
'sofor
"நீயும் மறைத்து வைத்திருப்பது அதுதான்'
"என்னை அணை என்னைமுத்தமிடு என்னை வாழ்
அவளது கட்டளைகளிற்கு முன் சிரம் தாழ்த்து கின்றேன்.
விமான நிலையத்தை விட்டு விமான ق م 3)
மொன்று பாரிஸ் நோக்கிப் பறக்கின்றது. நான் அதற்குள் கண்ணாடிக் கதவு வழியாக அந்த இரவிலும் அவளைத் தேடுகின்றேன். இன்னும் ஒரு தடவை அவளது முகத்தைப் பார்ப் பதற்கு. ஆம் அவளது கறுப்பு முகத்தைப் பார்ப்பதற்கு நைகர் நதிக் கரையில் ஓர் ஒடத்திற்கு அருகே அவளது கறுப்பு முகம் - எனக்கு மட்டுமே தெரிந்தது.
Galafiu90), தமிழர் நலன்புரிசச்சங்கம் Ivar Lair
61) en Loftá. இயங்கும் தமிழர் நலன்புரிச்
சங்கம் (நியூஹாம்) வெளியிட்டுள்ள புலம் பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் படைப்புக்களின் தொகுப்பான கிழக்கும் மேற்கும் காணக் கிடைத்தது.
இ. பத்மநாப ஐயர் இதன் தொகுப்பாளர் வி ஜனார்த்தன் - எம். ஜெயகுமாரன், கே.கிருஷ் ணராஜா எம்.புஸ்பராஜா யமுனா ரஜேந்திரன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் உள்ளனர்.
முகப்போவியம் ஆக்கங்களுக்கான ஓவியங்
(30வது ஆண்டு மலர்) வெளியீடு தமிழ்ச் சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
floata= கவிதை, சமூக கலை இலக்கிய
அறிவியல் சார்ந்த நேர்காணல் உளவியல் இளம் தலைமுறையினரின் பல்வேறுபட்ட |Givë dhënatësit, (pJetoi LITOë, si, அமைதியின் ĐLDé; sift GOT 5, TU 60öfleich aup60)LDuIT 60 வாழ்த்துக்கள் என்று பல்வேறுபட்ட விடயங்
ó。 ஏங்கிகரை தழுவபார்த்து உடல் உள் இருந்துதவித்தெழுந்த ஆத்மா மெய் இறங்கி உன் விழி தேடிவருகிறது பொய் எதுமெய் எது போதிமாதவச் சிரிப்பெது என்றறிய மென்மயி பூனை போல் ஏங்கிநடந்த என் இதயம் உன்மார்பில் அணைகிறது. முலைதழுவி முன்நெற்றி மயிர் ஒதுக்கி முத்தமிட்டு உன் சிறு உதட்டுசாரலையும்
தாவென்றுதவித்து பெண்மையும் ஆண்மையும் பெயர் அழியும்
on 8
(இலக்கிய சஞ்சிகை) கமலகம வீதி, அக்கரைப்பற்று.
@g வருட பகீரதப் பிரயத்தனத்தில் மிகுந்த சிரமத்தையும் அதிகரித்த செலவி னையும் உள்வாங்கி வெளிவரும் களம் 8வது இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். - என்ற பரராஸ் வாரித்தம்பியின் பெருமூச் சோடு களத்தின் 8வது இதழ் வெளிவந் துள்ளது. பரராஸ் வாரித்தம்பி அன்ரனி பால்ராஜ் ஆகியோர் களத்தின் இணையாசிரியர்கள்
காலத்துள் போய்வரவா என்று கேட்பேன் கேசம் கலைந்து கிடந்த உன் கழுத்தில் புதைந்து புதைந்து நிலம்படர்ந்த நெடுவான முடிவுக்கும்போவேன்
மெய்யும் காதலும் ஒன்றென்று 5 lifir öll staflog).
5,797
|(3256 let Jr.
It is nuolyn Mai
ஆற்றுகை (நாடக அரங்கியலுக்கான இதழ்) ஜனவரி - மார்ச்-1997
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
கள் என்பவற்றை கே. கிருஷ்ணராஜா சிறப்பாக வரைந்துள்ளதோடு வடிவமைப் பையும் செய்துள்ளார்.
இலங்கை இந்தியா உட்பட இங்கிலாந்து சுவிற்சர்லாந்து டென்மார்க் நோர்வே, பிரான்ஸ், கென்யா, கனடா, அவுஸ்திரேலியா அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலும் வாழுகின்றதமிழ்ப் படைப்பாளிகளின் படைப் புக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து மு. பொன்னம்பலம், சு, வில்வரெத்தினம், குதிலம், முல்லை அமுதன் இந்தியாவிலிருந்து இந்திரா பார்த்தசாரதி மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன்
இங்கிலாந்திலிருந்து யமுனா ராஜேந்திரன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் சி. சிவசேகரம் ஜெர்மனியிலிருந்து பார்த்திபன் அ. இரவி என பெயர் பெற்றவர்களும் புதிய வர்களுமாக 50 பேர்வரை எழுதியுள்ளனர்.
கிழக்கும் மேற்கும் தொகுப்பில் 11 கட்டுரைகள் 19 சிறுகதைகள் 15 கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளதோடு ஆக்கங்களுக்கா GOT GO) GAJ 566 y sg) LÜLI GGJ GFT GO GITT LIGNaib g Gâl யங்கள் ஐந்தும் புகைப்படங்கள் 12 உம் இடம்பெற்றுள்ளன.
களை148 பக்கங்களில் உள்ளடக்கி வெளிவந் திருக்கிறது பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் 30வது ஆண்டு மலர்
' #Lðg frey (flsþG|Goðort g | las gift L(b).lb சிறுகதைகள் முகமூடியின் எட்டாத்தொலை வில் இருந்தோர் கீதம் யோ அன்டணி ஜூட்டின் வண்டித் தடம் கவிதைகள் சிறப்பும் செழுமையும் கொண்டவை
ஐந்து சிறுகதைகளையும் இன்றைய எமது சமகால வாழ்வியலின் ஒவ்வொரு போக்குக ளையும் சிறப்பாக எடுத்து இயம்புகின்றன. 1970களில் ஈழத்தின் எழுத்துப்போக்கு மட்டக்களப்பும் தமிழர்களும் சிறப்பான விடயங்களெனினும் குறுகிப்போகின்ற ஓர் நிகழ்வைத் தவிர்த்திருக்கலாம்.
உயிரியல் தொழில் நுட்பம் இன்டர் நெற் பத்திரிகைத் துறையின் வெட்டுமுகம் பித்தன் கதைகளிற் சமூகநோக்கு கணணிக்கும் தமிழுக் கும் பாலம் அமைப்போம் எல்லாமே போலி களா இனிவரும் தசாப்தம் என்ன கொண்டு வரும் என்பன அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய விடயங்களேயாகும்.
ஓவியங்களில் மகா-3(நோர்வே) போஸ் 4
முயற்சிகளில் பொதுவாக ஓவியக் கலைக்கும் குறிப்பாக புகைப்படக் கலைக்கும் முக்கியத்துவம் குறைவாக உள்ள இக்காலகட்டத்தில் இத் தொகுப்பில் அதிகளவு புகைப்படங்கள் இடம் பெற்றிருப்பது தொகுப்புக்கு சிறப்பைக் கொடுக்கின்றது.
நமது கலை இலக்கிய
சுவிற்சர்லாந்து புகைப் படங்களில் சாந்த குணம் -2 (இங்கிலாந்து) காயத்திரி கொன் osvy såsoyé - 3 (O) til havnsbg), GlgåbGuyttegn குணாளன் -7(இங்கிலாந்து) இடம் பெற்றுள்ளன.
படைப்புக்களில் புலம்பெயர்ந்த amb GG er அனுபவங்கள் அவலங்கள் தாய்நாட்டின் (6) consores, ett Luflau PT AlustrGTT GOT
புலம்பெயர் வாழ்வில் தமிழ் மொழிக் கல்வி அதைக் காப்பதிலுள்ள பிரச்சினைகள் புலம்பெயர் சர்வதேச இலக்கியம் பெண்நிலை வாதம் என்பன போன்ற பல தரப்பட்ட விஷயங்கள் வெளிப்படுகின்றன.
சசி - மகரிஷி
மற்றும் கா சிவத்தம்பி, க. அருணாசலம் சி. தில்லைநாதன் அம்பலவாணர் சிவராசா மல்லிகா ராஜரத்தினம் ஆகியோரும் எழுதி Lair Graft,
இதைவிட இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவு கவிதைபற்றிக் கதைப்போம் நாடகப் பட்டறையும், அதன் எதிரொலிகளும், பி.ஆர் சரத் சந்திராவின் குறிப்புகள் எனப் பல்வேறு விடயங்களுடன் இளங்கதிர் வந்துள்ளது. உலகின் அடிமைத்தளையுடைத்து புதிதாய் முளைத்தெழுகிற முன்பக்க அட்டைப்படம் அழகாகவும் காத்திரமாகவுமிருக்கிறது ரெக்னோ பிறின்ட் இன் அச்சுப் பதிவும் 61||161|60 LDL || LD -9|Göf 60 LDööff60 fll:56fld) உயர்ந்து கொண்டு செல்வதை இளங்கதிரும் எடுத்துக் காட்கிறது.
LULL
அரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ் சங்கமும் இளங்கதிரும் ஆற்றிவரும் பங்களிப் பினை புரட்டிப் பார்க்கமால் இருக்க முடியாது
Ll. Deleuildgår. 8வது களம் நிறைவான ஆக்கங்களோடும் தொடரும் ஆகிய மூன்று சிறுகதைகளும் வாசுகி ஜெய்சங்கரின் முகப்பு ஓவியம், சசி அனைவரும் ரசிக்கக்கூடிய அன்ரனி
மகரிஷி, சிவவரதராஜன், எம்.எப். ஹசைன் அமாற்கு அருந்ததி சபாநாதன் ஆகியோரின் உள் ஒவியங்கள் மற்றும் கச்சிதமான அச்சமைப்போடும் காத்திரமாக உள்ளது.
சோலைக்கிளி மருதமுனை எம். விஜிலி துளசி, ஜெயசீலன், கல்லூரன், சு.வில் வ ரெத்தினம் மஜீத் வாசுதேவன் கொற்றவை ஆகர்ஷியா, ஆழியாள் அக்குறணை இளைய அப்துல்லாஹ் ஆகியோரின் கவிதைகளும் என் சண்முகலிங்கன் சி.ஜெய்சங்கர் க. சச்சிதானந்தம் ஆகிய மூவரின் மொழி பெயர்ப்பு கவிதைகளுமாக மொத்தம் 18 கவிதைகள் உள்ளன.
கா, சிவபாலன், கே.எஸ் சிவகுமாரன் சி.ஜெய்சங்கர் அருந்ததி சபாநாதன் கொறொ.கொன்ஸ்ரன்ரைன், சி.சிவசேகரம் பாலசுகுமார் ஆகியோர் கட்டுரைகளை எழுதி யுள்ளனர்.
சண்முகம் சிவலிங்கத்தின் -காலடி எனும் குறுநாவலோடு சிவ வரதராஜனின் நத்தைச் சுகம்- மு.பொ.வின் -வெட்டு- ராஜேஸ்வரி பால சுப் பிரமணியத்தின் -நாடகங்கள்
பால்ராஜ்ஜின் கிறுக்கலும் கொண்டு (65 பக்கங்கள்) களம் முழு நிறைவு தருகிறது.
முதல் பக்கத்தில் இரு கவிதைகளின் பெயர்கள் குறிப்பிடாமை ஒரு சில எழுத்துப் பிழைகள் போன்ற அச்சுத்தவறுகள் தவிர முன்னைய இதழ்களைவிட இதழ் 8 முன்னேற்றகரமாகவும் சிறப்பாகவும் உள்ளதென்றே கூற வேண்டும்.
அனேகமாக சிறு சஞ்சிகையாளர்கள் தமது சஞ்சிகையின் தரம் குன்றிவிடுமோ என்ற அச்சத்திலும், பிரபலங்கள் எழுதினால் சஞ்சி கைக்கு மதிப்புண்டு என்ற தப்பான எண்ணத் தினாலும் புதிய இளம் படைப்பாளர்களுக்கு இடம் கொடுப்பதில்லை.
ஆர்வமுடன் எழுத ஆரம்பித்து பிரசுர வாய்ப்புக் கிடைக்காமல் முளையிலேயே கருகிப்போனவர்களும் உண்டு புதியவர்க ளுக்கு பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் உரிய இடம் கொடுக்குமானால் எதிர்க்ாலத்தில் நாம் ஈழத்து தமிழ் இலக்கியத்தில் இவர்களின் பல நல்ல படைப்புக்களைத் தரிசிக்க முடியும்
-சித்திராஞ்சன்
U Tb. திருமறைக் கலாமன்றத்தின் நாடக
அரங்கியலுக்கான இதழ் 3, அரங்க நோக்கில் வேட்டுவ வரி, தார் சீசியசுடன் ஒரு நேர் காணல் பாரம்பரிய கலைகளில் ஒரு பொக்கி சம், குரலசைவே உடலசைவாக சிங்கள அரங்கின் பிதாமகர் எதிர்வீர சரத் சந்திரா நிகழ்வும் பதிவும் என பல்வேறுபட்ட கனமான படைப்புகளுடன் வெளிவந்திருக்கிறது.
போர்க்கால சூழலில் மக்களின் அவலங்களை விளக்கும் இடப்பெயர்வு கால அரங்க நிகழ்வுகள்பற்றிய நிகழ்வும்பதிவும்
ஆசிரியர் குழுவினர் அகதிகளின் கதையோடு
நமது கதைகளும் ஒரு முகம் தெரியாத நீண்ட இடப்பெயர்வில் சோகத்தை நிறைத்த விட்ட கதையாய்ப் போனது வேரோடு பிடுங்கி எறியப்பட்ட விருட்சங்களாய் காய்ந்து போனது நமது கதை.
போர்க்கால நிகழ்வுகளின் அரங்க நிகழ்வுக ளையும் மேலும் பல காத்திரமான படைப்புக் களையும் தாங்கி ஆற்றுகை இனியும் தொடர்ந்து வெளிவரட்டும்.
பி.ரவிவர்மன்

Page 16
  

Page 17
ஜூலை 96இல் உலகத்திரைப்ப விழாவில் அனேஜாவின்ான்கு திரைப்படங்கள் திரையிட மன அங்குக்காகோடல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டெம் ைமேரிகர்லோரமே என்னும் திரைப்ப ஆர்வலர் அனேஜாவைசந்தித்துரையாடிய வற்றில்இருந்துகிலபகுதிகளை எங்கள்ஆனோஜா தேசிய சினிமாவுக்கான சில கேள்விகள் என்னும் தலையில்லருகை 0.பிரகத்திருந்தது. அவிவுரையாடலின் சில பகுதிகள் இங்கு
தமிழாக்கப்பட்டு நன்றியுடன்பிரகரிக்கப்படுகிறது.
இதிரைப்பட விழாவுக்குப்பிறகு உங்கள்நிகழ்ச்சி நிரலில்அடுத்ததிட்டம்என்ன? குரல் உற்பத்தி குரல் பாவனை நடிப்பு என்பன தொடர்பான சிறப்புப் பயிற்சி நெறி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்ல இருக்கிறேன். இலங்கையில்நடிப்புத்துறைக்கெனகல்லூரிகள் எதுவும் ல்லைகொழும்பில்நான்கல்லூரி ஒன்றைஆரம்பிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இது தொடர்பாக தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனமும் ஆர்வமாக இருக்கிறது. கல்வித்திணைக்களமும்இதற்குஉதவுவதாகஇருக்கிறது. ஏனெனில் பெருந்தொகையான மாணவர்கள்நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தைக.பொத(உதவுக்காக எடுக்கிறார்கள் அவர்கள் இப்பாடத்தைக் கற்கின்ற பொழுதும்இப்பாடம்தொடர்பான செயன்முறைப்பயிற் சிகளுக்குவசதிகள்இல்லாதுஇருக்கிறது.நான்நாடகமும் அரங்கியலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்பிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். நீங்கள் இதற்கு முன்பு இது தொடர்பானகற்பித்தல் அனுபவம் எதனையும் கொண்டிருக்கிறீர்களா? சந்தர்ப்பங்கள்கிடைக்கும்பொழுது இப்பொழுதும்கூட பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று ஏழை மாணவர்களுக்குகளப்பயிற்சிகளைநடாத்திவருகிறேன். ஆனால்இதைத்தனியே தொடர்ந்து செய்யமுடியாது. நீங்கள் 70களில் இருந்து திரைப்படங்களில் நடித்து வந்திருக்கிறீர்கள் சிறிமெதுர(1989),ஜலன்ட்(1989), சுரபிதென(1993),ஜூலியன்கேபூமிகாவ(1995)ஆகிய நான்குதிர்ைப்படங்களையும் மட்டுமே திரைப்பட விழாவுக்கெனதெரிவுசெய்தது,ஏனென்றுகூறுவிகளா?
என்னுடைய அனேகமான ஆரம்ப காலப் படங்கள் வர்த்தகப் படங்களாகும். அழகான ஒப்பனை உடை அலங்காரங்களுடன் காதலியும் காதலனும் பூங்காக் களிலும்புதர்களைச்சுற்றியும் ஓடிப்பிடித்து ஆடிப்பாடிக் காதலிக்கும் காட்சி களை மையப்படுத்திய திரைப் படங்களாகும். இவ்வாறான ரோமியோ ஜூலியட்களையே அந்தப்படங்களில் காணமுடியும். இந்தியவர்த்தகப்படங்களைப் போலவே இவையும் பார்ப்பதற்கு இவற்றில் எதுவும் இருப்பதில்லை. நான் நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பது அறுபது வர்த்தகத்திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். மூனிச் போன்ற திரைப்படவிழாக்களுக்கு வர்த்தகப் படங்களை அழைப்பதில்லை. அவர்கள் நல்லதரமான திரைப்படங்களையே தெரிவுசெய்வார்கள் வர்த்தகப் படங்களில்பொழுதுபோக்கு என்பதற்குமேல் எதுவும் இல்லை. 1987இல் இந்தியாவில் நிகழ்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் நான்சிறந்தநடிகைக்கான பரிசைபெற்றதன் பின்பு என்னுடைய நண்பர்கள் பத்திரிகையாளர்கள் விமர்சகர்கள்நான்வர்த்தகப்படங்களில்நடிப்பதைப்பற்றி விமர்சிக்கத்தொடங்கினார்கள் என்னைநல்ல திரைப் படங்களை நோக்கித் திரும்புமாறு அவர்கள் கூறத் தொடங்கினார்கள் கிராமப்புறப்பெண்ணான எனக்கு எதனையும்இயல்பாகவும் இயற்கையாகவும்செய்வது தான் பிடித்தமானது. பெண்களுடைய துயரங்களை அவர்கள்சமூகத்தில்எதிர்கொள்ளும்பிரச்சினைகளுடாக இயற்கையான முறையில் உருவகப்படுத்துவதையே விரும்புகிறேன்.வர்த்தகசினிமாக்களில் உள்ளதுபோல கற்பனையான கதைகள் எந்தச் செய்திகளையும் சொல்வதில்லை. இவ்வர்த்தகப் படங்கள் என்னை விரக்தியுறச்செய்திருந்தன. எனவே தான்நான் இனி ifill air) I am LL. If I ga) air Éi L) I'll G LITá lá, g. (Plli, G செய்தேன், 87ம் ஆண்டுக்குப் பிற்பாடு வர்த்தகப்
படங்களில் வேலை செய்வதில் இருந்து விடுபட்டுக் கொண்டேன்.எனது அதிர்ஷ்டம்போல்ஹொக்ஸ்(Paul Coxs)இனுடையஐலன்டில்நடிக்கக்கிடைத்ததாகும். ஜூலியட்என்னும்படம் தெளிவாகவேஜனரஞ்சக சினிமாவின்கூறுகளைக்கொண்டுள்ளது. இதற்கு பார்வையாளர்களின் எதிர்வினைஎவ்வாறுஇருந்தது? நான் இன்னும் இப்படத்தினை சிறீலங்காவில் திரையிடவில்லை.இவ்வகையான படங்கள்இலங்கைப் பார்வையாளர்களுக்கு அவ்வளவு பரிச்சயமானவை யல்ல. இங்கே ஒரு கதை சொல்லப்பட வேண்டும். சிறிமெதுர அல்லது சுரபிதெனவில் சொல்லப்பட்டது போல ஒரு கதை சொல்லப்பட வேண்டும். ஆனால் பெண் ஒருத்தியின் உள்மனப் போராட்டத்தைச் சித்திரிக்கும் இவ்வகையானதொரு படம் இலங்கைப் பார்வையாளர்களுக்குப் புதியது. நான் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் கூட அதிகளவு பணத்தை இதற்குச்செலவழித்திருக்கிறேன்.நான்செலவழித்ததற்கு அதிகமாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் செலவிட்டதைதிரும்பப் பெற்றுக் கொள்ள முடியுமோ என்றகவலை இருக்கவேசெய்கிறது. மறுபுறத்தில்நான்மகிழ்ச்சி அடைகிறேன்.இலங்கையில் கல்விஅறிவுள்ளவர்களின் வீதம் உயர்வானதாகும். இதனால் வர்த்தகசினிமாக்களைவிடகலைப்படங்கள் நல்ல பாதிப்பை ஏற்படுத்தவே செய்கின்றன. கொழும்புநகரின்முந்தியநிலைமைகளுடன்ஒப்பிடும் பொழுது ஜூலியட்ஒரு ஆச்சரியமான வெற்றி என நீங்கள்சொல்லிஇருந்தீர்கள் அனேகமானவர்களைஅத் திரைப்படத்தை நோக்கிகவர்ந்தஅம்சங்கள்எவை?
வழமையான எங்கள்பட உருவாக்கத்தில்இருந்து அது வேறுபட்டிருந்தது. ஆனால் வியப்பூட்டுவது
"(LyP(4g LDazilgi 2 LulliTEGGIT IfigTGOT காதலில் libLilia) 2_EleMElles"
« , Α.
-அனோஜா வீரசிங்க
என்னவென்றால் முச்சக்கர வண்டிச்சாரதிகள் தான் அதிகளவுக்கு எனக்கு எழுதினார்கள் போன்பண்ணி னார்கள் இது ஒரு அழகான படம் என்னுடைய நடிப்பு பிடித்துள்ளதுஎன இவ்வகையான ஒருபாத்திரத்தைநான் இதற்குமுன்புசெய்ததும்இல்லை. மனரீதியானசமநிலை குழம்பிய ஒருபாத்திரம் அஞ்சலி இவள்சாதாணரமான ஒருபெண்அல்ல.அவர்கள்படத்தில்என்னைசீரியசான பெண்ணாகப் பார்த்தார்கள் அஞ்சலி உண்மையிலும் தான்எங்கேபோகிறேன்என்பதை அறியாத ஒருபெண் அவர்களது பாராட்டு. நான்மகிழ்ச்சியில் மிதந்தேன். உங்கள்சொந்தவாழ்வின்அனுபவங்களும் ஜூலியட் இல்கலந்துள்ளது என்கிறஅபிப்பிராயத்தைப்பற்றி நீங்கள்என்னகருதுகிறீர்கள்? இலங்கையிலும்கூடமக்கள்இதுஎனதுசொந்தவாழ்வின் ஒருபகுதியே எனநினைத்தார்கள் ஒருசில விடயங்கள் கலந்துள்ளன.இந்தப்படத்தில் மட்டுமல்ல அனேகமாக எல்லாப்படங்களிலும் சுரபிதெனவை எடுங்கள்.அதில் வரும் பெண்பாத்திரத்தின் அனுபவங்கள் எனக்குப் பரிச்சயமானவை நானும் கூட கிராமத்தில் இருந்து உருவான பெண் என்பதால், ஜூலியட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.நான்லம்டா(Lamda)வில்இருந்தபொழுது அந்தக் கதை என் மனதுள் உருவானது. நாங்கள் ரோமியோஜூலியட்டைநடித்துக்கொண்டிருந்தபொழுது நெறியாளர்இந்தக்கதையை வித்தியாசமானமுறையில் பின்னினார்.இங்கேஅஞ்சலி என்றபாத்திரத்துள்இரண்டு அல்லது மூன்று இலங்கை நடிகைகள் இருக்கிறார்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் கொஞ்சக் கொஞ்சத் துண்டுகளாக எடுத்து அஞ்சலி என்ற பாத்திரத்தின் முழுமையான குணாம்சம் உருவாக்கப்பட்டது.இதில் நான் என் சொந்தக் கருத்துக்களையும் பங்களித்திருக்கிறேன். சிறிமெதுரவிலும் சுரபிதெனவிலும் மனித வேட்கை (HumainDesire) என்பதற்குமிகவும்சாதகமானமுறையில் கதை பின்னப்பட்டிருந்தாலும், இறுதியில் மனித வேட்கை என்பதுதண்டனைக்குள்ளாகிறது. மனித வேட்கைகள் தண்டிக்கப்படாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதுஇலங்கையில்சாத்தியமில்லையா? என் பெண் நண்பர்களும் இன்னும் முகம் தெரியாத பெண்களும் அவர்களின்அனுபவங்களை என்னுடன்
 
 
 

ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
பகிர்ந்திருக்கிறார்கள். நானும் என் சொந்த வாழ்வனுபவத்தினூடாக உணர்ந்திருக்கிறேன். எங்களுடைய உலகத்தில்இதனை அறியாமை எனலாம். பெண்களின் கள்ளம் கபடு அறியாத்தன்மை எனவும் கூறலாம். எங்களுடைய கலாசாரத்தின் விளைவோ தெரியவில்லை. எங்கள் கலாசாரத்தில் பெண்கள் ஆண்களை தங்களிலும் மேலானவர்களாகவே கருதுகிறார்கள் என்னுடைய அப்பாஉயிருடன்இருக்கும் வரை அம்மா வேலைசெய்ததில்லை. பெண்கள்விட்டுப் பெண்களாகவே இருக்கின்றனர். பெண்கள்கணவனை தெய்வமாகப் போற்றுகின்றனர்தான்சமைப்பதில் ஒரு பிடிஉணவைதன்கணவனுக்குஎடுத்துவைத்தபின்னரே மற்றவர்களுக்கு உணவளிக்கும் பெண்ணைத் தான் எங்கள் கலாசாரம் கொண்டிருக்கிறது. இந்தப் பலவீ னத்தை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பெண்ணைச்சுரண்டிக்கொள்கிறார்கள்.இந்நிலைமை மாறிவருகிறது.சிறிமெதுரவில்அவள்தன்வாழ்க்கையை இழப்பது மனித வேட்கை தண்டிக்கப்படுவது இவ்வாறுதான் சமூகத்தில்வன்மையாகஅவதானிக்கப்படுகிறவர்க்கத் தனித்துவத்திற்கும்துன்பப்படுகிற பெண்களுக்கும் இடையிலானஉறவுநிலையைநீங்கள்ளப்படிப்புரிந்து கொள்கிறீர்கள்? - அதிகளவுபணம்படைத்தசிலர்தங்களதுபணத்தின்மூலம் எதையும் செய்யலாம் என நினைக்கின்றனர். இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வேறுபாடு பாரதூரமானது மக்கள் ஒரு புறம்பட்டினியால் இறக்கின்றனர்.இலங்கையில்இந்த நிலைமை இல்லை. ஆனால் பணக்காரர்கள் பணக்
காரன்-ஏழை என்ற வேறுபாடு இருக்கவே செய்கிறது.
நீங்கள் உங்களுடைய படங்களில் வரும் பெண்
பாத்திரங்களைபெண்களுக்கான மாதிரியுருக்களாகக் கருதுகிறீகளா? படங்களின் நெறியாளர்கள்தொடர்பான விடயம் இது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.ஆனால்என்பாத்திரத்தினூடாக பெண்க ளுடன் பேசுகிறேன் என் பாத்திரங்கள் வாழ்கிற வாழ்க்கை சூழ்நிலைகளை ஒத்த சூழ்நிலைகளுக்குள் வாழ்கிறபெண்களுடன்நான் பேசவிரும்புகிறேன். ஏன் உங்களுக்கு இப்படிஎல்லாம்நிகழ்கிறது. உங்களுக்கு மூளை இல்லையா என கேட்கவிரும்புகிறேன். ஆனால் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதன்மூலம் முழு சமூகத்தையுமே மாற்றிவிடமுடியாது. ஆனால் வன்மையான பாதிப்புக்களை ஏற்படுத்தமுடியும் சில வேளைகளில் பெண்கள் அதிகம் சிந்திப்பதில்லை. சிலவேளைகளில் படங்களைப்பார்த்தபின்சிந்திக்கவும் செய்கிறார்கள். அந்த வகையில் எனது பாத்திரங்கள் மாதிரியுருக்கள் ஆகலாம் இலங்கையிலுள்ளஎனைய நடிகைகளுடன்உங்களை எப்படிஒப்பிட்டுக்கொள்கிறீர்கள்? எனக்குமுன்னோடிநடிகை சுவர்ணா அவர்சீரியசான நிறையப்படங்கள் செய்துள்ளார் மற்றது வளர்ந்துவரும் இளம் நடிகை சங்கீதா, நாங்கள் மூவரும் சீரியசான படங்களில்கவனம்செலுத்துகிறவர்கள் உங்களுக்குப்பிடித்தமான திரைப்படங்கள் பற்றிக் கூறுங்கள்? இன்றுவரையும் எனக்கு சீனத்திரைப்படங்கள் எனக்கு மிகவும்பிடித்தமானவை.அவற்றில்பல பார்த்தால்மறக்க முடியாதவை ஹொலிவூட் படங்கள் அவ்வளவு விருப்பமானனையல்ல.
உங்களுக்குஇரசிகர்மன்றங்கள் உள்ளனவா? இரசிகர்களிடம்இருந்துநிறையக்கடிதங்கள்வருகின்றன.
இரசிகர் மன்றங்கள் பல இருந்தன. அவை எனது
புகைப்படங்களைவிற்றுபணம்பண்ணும்தொழிலில் ஈடு படத்தொடங்கியதால் அவற்றை நிறுத்தி விட்டேன். இப்பொழுது வேலை செய்வோர் அதிகாரிகள் பல்கலைக்கழக ஆசிரியர்கள் புத்திசீவிகள் போன்ற முதிர்ச்சி அடைந்த மனிதர்களிடம் இருந்து கடிதங்கள்
வருகின்றன. அவர்கள் எனது பாத்திரங்களை பற்றிப் உரையாடுகிறார்கள் விமர்சனபூர்வமானகடிதங்களை எழுதுகிறார்கள்.நான்வர்த்தகப்படங்களில்நடித்தகாலத் தில் என்முகத்தினை தலைமயிரை தொட்டுப்பார்க்க விரும்பும் இளம் இரசிகர் பட்டாளம் ஒன்று இருந்தது. இப்பொழுது நிலைமை அவ்வாறு இல்லை. ஒப்பனைகளால் தோற்றுவிக்கப்படும் மாய அழகில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் ஒப்பனை இன்றியே வெளியில் நடமாடுகிறேன். இயல்பாகவே இருப்பதுஎனக்குநன்றாக இருக்கிறது. பலநடிகைகள்வயதாக ஒப்பனைகளால்எதுவும்செய்ய முடியாது போகும் போது விரக்தி அடைகிறார்கள் நானோ முதுமை அடைய இன்னும் இயல்பாகவும் வசதியாகவும்உணர்கிறேன். நீங்கள்ஒருதிரைப்படநடிகைஎன்பதற்குஅப்பால்உள்ள பெண்பற்றிக்கூறுங்கள்? நான் முழு மனிதஉயிர்கள் மீதான காதல்' என்பதில் நம்பிக்கை உள்ளவள். அதுமட்டுமல்லபூமியில் உள்ள அனைத்திலும், இயற்கையில் உயிரினங்களில் எனது காதல்பெருகுகிறது. பணத்தின்பின்னாலோ வசதிகளின் பின்னாலோ ஒடும்பெண்ணல்லநான் நான்கிராமத்தை விரும்புகிறேன். மனிதர்களும் உறவுகளும்கிராமத்தில் பிணைந்துள்ளன. நான் கொழும்பில் இருந்தாலும் வாரத்தில் ஒருமுறை என்கிராமத்திற்குச்செல்கிறேன். நான்எனது கிராமத்தவர்களுக்கு உதவுகிறேன். எனக்கு நான் நினைக்கிற எதையும் செய்யமுடியும். உலகம் முழுவதும் பல பெண்நிலைவாத இயக்கங்கள்
இருக்கின்றன. அவை நினைக்கின்றன. ஆண்கள்
இல்லாதும் எதையும் செய்யுமுடியும் என நான்மிகவும் உறுதியான ஒரு பெண் கொழும்பில் நான் தனித்தே வசிக்கிறேன். ஆனால் தோழமை ஒரு அவசியமான விடயம்தான். சிலவேளைகளில் நான் மேற்கத்தேய உடைகளை அணிகிறேன். ஏனெனில் அதுசாரி அணிவதை விட இலகுவாகஉள்ளது.ஆனால் நான்என்னைமேற்கத்தேய கலாசாரத்தின்மாதிரியாக கருதுவதை வெறுக்கிறேன். ஆங்கில மோகம் எனக்கு பிடிக்கவில்லை. எனது மொழியில்பேசுவதுதான்எனக்குஇயல்பாகப்படுகிறது. ஆங்கில மொழியில் பேட்டி தர பல நடிகைகள் விரும்புவதில்லை. ஏனெனில் ஆங்கிலத்தில்தவறுவிடு வோம் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் எனக்கு தெரியாதமொழியில்நான்தவறுவிட்டால்அதற்காக ஏன் நான்வெட்கப்படவேண்டும். இலங்கையரான நீங்கள் இலண்டனில் இருக்கும் அனுபவத்தைஎப்படிஉணர்கிறீர்கள்? எவருக்கும் தனது சொந்தநாட்டினைவிட்டுஇன்னொரு இடத்தில்இருப்பதுஎன்பதுகஷ்டமானவிடயம் எங்கள் உணவுப்பழக்கம், கலாசாரம், குடும்பம் என்பவற்றைப்
பிரிந்துஇருத்தல்கவிடமானது.அதிர்ஷ்டவசமாகனனது
சகாக்கள்ஆசிரியர்கள்இங்கிருப்பதால் என்அனுபவம் இலண்டனில்அருமையாகஇருக்கிறது.மேற்குலகம்நன்கு முன்னேறிஇருக்கிறது.நாங்கள்கற்றுக்கொள்ளநிறைய இருக்கிறது.இலக்கியம் இசை, ஓவியங்கள் படங்கள் தொழில்நுட்பம்போன்றவற்றில்நாங்கள்கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நீங்கள் உங்கள் அறிவை பரந்து பட்டதாக்கி இருக்கிறீர்கள் மொசாட்டின் இசை, சர்வதேசத்திற்கும் உரியது. அது முழு உலகையும் பிணைக்கிறது. ஆனால் முக்கியமானது ஒருவன்தான் எங்கிருந்து உருவாகிறான் என்பது தான். எக்கலாசாரத்திற்கு சொந்தமானவன் தனது வேர்கள் எங்கே உள்ளன.எனஉணர்ந்துகொள்வது (ஐலண்ட்இல் வரும் ஈவா பாத்திரம் போல) முக்கியமானது. அப்பொழுதுதான் எங்கு போனாலும் பிரச்சினைகள் இருக்காது. உங்கள்திரைப்படத்தயாரிப்புத்தொடர்பானஅடுத்த திட்டம்என்ன?
எங்களுடைய நாட்டின்கடைசி அரசின்காலத்தில் ஒரு பகுதியை படமாக்க எண்ணி இருக்கிறேன் வரும் ஏப்ரலில் இது தொடர்பான படப்பிடிப்பை தொடங்க இருக்கிறேன். ஒரு வருடத்தில் பத்து படங்களை தயாரிக்கலாம்எனநினைத்தேன்.ஆனால்இப்பொழுது இரண்டு வருடங்கள் தேவைப்படுகிறது. நான் இன்னும் ஒருசில வருடங்கள்மட்டுமே படங்களில்வேலைசெய்ய யோசித்துள்ளேன். பிற்பாடு நிறுத்துவது எனயோசித் துள்ளேன். நடிப்புக் கல்லூரி ஆரம்பிப்பது பற்றி சொன்னேன்தானே புதியவர்களை மெருகூட்டவும் அவர்கள் தாங்கள் படைப்பாக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும் நான் உதவ விரும்புகிறேன்.இப்பொழுது எனக்கு 41 வயது 45வயதுவரைவேலை செய்யலாம். அதன் பின்பு புதியவர்களின் படைப்புக்களை நடிப் புக்களைபார்த்துசந்தோஷித்தபடிஒய்வெடுக்கலாம். நீங்கள்நெறியாளர்ஆகவிரும்புகிறீர்களா? விரும்பியதுண்டு. ஆனால் நான் சற்றுப் பொறுமை குறைந்தவள். இன்னும் தொழில்நுட்ப விடயங்களில் அவ்வளவு பரிச்சயமும்இல்லாதவள்.
தமிழில்:மாஷா

Page 18
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
ரிநிகர் 123இல் கலாவின்
'கோணேஸ்வரிகள் கவிதையை நானும் படித்தேன் அக்கவிதை எனக்குள் உடனடித்தாக்கம் செலுத் தியதுமட்டுமல்லாமல், அக்கவிதை யின் பிரதிபலிப்பாக அன்றிரவே ஒரு மாற்றுக்கவிதையையும் எழுதத் தூண்டிவிட்டது. சிங்கள இராணுவம் - தமிழ் முஸ் லிம்மக்களுக்கெதிரான யுத்தத்தில் அதிதீவிரமாய் இயங்குகிறது என்பது புதிய விடயமல்ல சமாதா னத்திற்கான இப்போரினால் நாம் யாசிக்கும் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்காது என்பது வேறு விஷ யம், இலங்கை இராணுவம் தன் சிங்கள மேலாதிக்கத்தை தக்கவைத் துக்கொள்ள, தொடர்ந்தும் தம்மா லியன்ற பங்களிப்பை செய்து கொண்டே இருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. அதிலொன்றுதான் LIIT6Ólu 16ð ரீதியான வன்முறைகளாகும். மட்டக்களப்பு பிள்ளையார் கோயி லடி சுற்றிவளைப் பின் போது இராணுவத்தினர் கூறிய பொன் மொழிகள் கவனிக்கத்தக்கது. ਲ606L) ਲ606) ο Π. ΦοίT ( ) | ΙούύT 3, 60) οIT L ΠτούιL ού வல்லுறவுக்குட்படுத்துவோம்' என எச்சரித்த நாகரீகச் சிப்பாய்கள் பாலியல் வல்லுறவைக் கூட போர் உத்திகளில் ஒன்றாக பாவிக்க முனைகின்றதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே, கலாவின் கவிதை தொடர் பாக கூக்குரலிடுபவர்கள் அது இனவாதத்திற்கு தூபமிடுகிறது என்றும், ஆபாசமொழியென்றும், எல்லாப் பெண்களையும் நிர்வான மாக்குகிறது என்றெல்லாம் கோவடி மிடுவது அர்த்தமற்றது. கோணேஸ்வரிகள் கவிதையில்கலா பிரயோகித்திருக்கும் மொழி கூட கவிதைக்கு பரிச்சயமான மொழி
கோணேஸ்வரிக்ள்" தொடு விவாத
Guari mögnal Efögang Hißu
தான் கலாவின் சீற்றமும், ஆற்றா மையும், நாகரீக வார்த்தைகளுக்குள் விறைத்து விடாமல், இயல்பான உணர்வுகளை பிரதிபலித்து கவிதை யாய் வெடித்துள்ளது. நாகரீகச் சொற்களை பொறுக்கி எடுத்து ஒட்டி தயாரிக்கும் கவிதைத்தயாரிப் பாள மாமேதைகளுக்கு கலாவின் மொழிநடை ஆபாசமாக இருக்க லாம். எனினும் மனிதநேயம் உள்ள ஒருவருக்கு பாதிக்கப்பட்ட ஒர் இனத்துப் போராளியின் சம்ஹாரக் குரலாகவே அதைக்காண முடியும் ஆபாசம் என்பதன் வரையறை என்ன? யோனி,நிர்வாணம், புணர் தல் எல்லாம் ஆபாசமா இவற்றைப் பிரயோகிப்பதன்மூலம் அக்கவிதை அசிங்கங்களின் மொத்த உருவமாக மாறிவிடுமா அவ்வாறெனில் Göröa)ä曲amu9矿 卤Gā、 கவிதைகளை எரிக்க வேண்டும் றஷ்மி எழுதிய சில சரிநிகர் கவிதை களிலும் யோனி என்றபதம் | (LLLL(Boਲੁ அவற்றையெல்லாம் குப்பையில் கொட்டவேண்டுமா? மேற்படி பதத்தை பிரயோகிப்பதன் மூலம் பெண்ணினம் அவமானப்படுகிறது எனக்கோஷமிடுபவர்கள் ஆபாசத் தின் வரையறைகளை நிர்ணயிப் பார்களென்றால் கலா போன்ற இளைய கவிஞகளின் கவிதைகளை யும் மூத்த கவிஞர்களின் கவிதை களையும், நாம் பரிசீலனைக்குட் படுத்த முடியும்
கலாவின் குமுறல் கலாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல, எனவே இந்திய இராணுவத்தின் பாலியல் வன்முறைகளைவிட இலங்கை இராணுவத்தின் பாலியல் அனர்த் தங்கள் அண்மைக்காலமாய் அதிக ரித்துவருவதை-இக்கோஷதாரிகள் அறியவில்லையா? கோணேஸ் வரிக்குப் பின்பும் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத் தப்படும் அவலத்தை தெரியாமலா
Fjalaisir Lintui விரித்தது syair P
இந்நாட்டில் ெ அறிந்திருந்தால் கல வர்களாவது இ6 யேனும் தன் 2 கொட்டிபோராடட் 6 لا ارg|(تھے ,g;GiTلIE தார்மீகக் கடமையு
அடர்ந்தவனமெரித்து
புகைபூசிக்கொள்கிற
ஆக்காண்டிமுட்டைய சிறுகற்குவியலிடை பெண்மகவைஇழித்து ஜெயவீரபிரதாபம்மு
போதிமரநிழலிடை புணர்தலைபோதித்த பாருமுன்பிச்சலத்தை
g) ninain na paro)(G உன்மணாளனைநிை மேணிமினுக்கிடும் தேவையிராஉனக்கின
அவர்தம்காதலியர் விடுப்பில்வரும்வீரர் பற்றைமறைவில்இ முத்தமிட்டு ஊடலி
Z.JLʻL /TGTdigf) yilgi5/ij9567 வால்முறுக்க-தமிழ சிங்களத்திகளேஒய்ெ
நிலமில்லைநீரொழு 1ഖഥ, ഖണ്ഢി
எம்புத்திரிகள் வாழ்வு
நிலவெறியும்முற்றத் சாவின்நினைவகற்றி எமக்குரியவசந்தங்க எல்லையற்றுக்கிடத்
எமதுயிர்புத்திரர்சா இரவுக்காட்சிமுடிய சிவரெம்தெருக்கை இனிவருமோஅக்க
தொடுவானம் தொட் உயிரின்திகில் எல்லையற்றவான்ெ எமக்குரியபுதைகுழி குண்டெரியும்பறை தலைக்குமேல்
ஓட்டமாவடி அறய
ஏனெனில் இக்கவிதையை என்ன
முன்வரவேண்டும்.
@W]] கவிதை எழுத வேண்டுமென்பு நாடகங்களையும் டுதலை இயக்கங்கள் தற்காக நினைத்தவற்றை எல்லாம் வில்லை. உதாரண மழுங்கடிக்கப்பட்டு விடுதலை எழுத முனைவது நல்லதாகப் பின் சொந்தக் கி உணர்வு குன்றிய இக்காலத்தில் படாது. ஏன் தமிழ் அகராதியில் கொலனிக்கு அரு படையினரால் வாரி வாரியாகத் சொற்களுக்கா பஞ்சம் நிலவுகிறது. QUITGADGIMLIGG) தமிழ்ப் பெண்கள் பாலியல் நடுநிலை வகிக்கும்பத்திரிகையான நடைபெற்ற கோர வல்லுறவுக்கு இலக்காவது கண்டு சரிநிகர் ஏன் இப்படியான கவிதைக் கற்பைக் கார் கவிதை வரைந்த கலாவின் குப் பாய் விரித்ததோ தெரிய கெளதமனின் பெய Gufflo, GITT GOT “C89, ITGEGOOIT GÄLDIGNIFISEGIT... ബിബ படுத்தியதுபோன் என் நெஞ்சை வருத்தியது. கவிதையில் தமிழ்ப் பெண்கள் கடவுளர் பெயர் பச்சையாக சில வார்த்தைகளைப் சிதைக்கப்படுவது புத்தன் வழிவந்த படுத்தும் இர புகுத்திய விதம் அருவருக்கத்தக்க fräls, GITLULUGOL LIGGGTTTTTG) 325ITGGT GTGOT கவிஞர்களின் கவி தாக உள்ளது. பெண்ணின் புனிதம் கலா உரைப்பதை முற்றாக நான் இனியாவது நிறு அழிக்கப்பட்டதை அரங்கேற்று மறுக்கிறேன். ஏனென்றால் முஸ்லிம் நல்லது வதற்காக அந்தரங்கத்தின் திரையை களும் படையினருடன் பச்சை வீரமுனைவான அகற்றுவது அர்த்தமுள்ளதாகாது. உடடையணிந்து நடாத்திய
எனவே எனது தனி படி இந்தக் கவி | dirflöEMögleð Llysislöö (plgunn? உயிரோட்டத்துட
மொழிமாற்றம்
ற்போக்கு இதழ் C.J. T. KOGUMNO, GIT" GTIGT ** எழுதினாரோ : D அந்த நோக்கம் பெருமளவில் சம்பவத்தில் ஈடுப தலைப்பில் சரிநிகர்123வது இதழில் நிறைவேறியுள்ளதையே இந்த தாய்மாரும் வெளிவந்த கலா என்பவரின் GÍSLIDÍ S GOTTÉS, GİT GENTLIG) A GÖTAD GOT சகோதரிகளும், கவிதையால் சாட்டையடிபட்டுச் இதனைக்கண்டு தாமோ அல்லது சமூகமும் வெட்கி சிலிர்த்தெழுந்த சிலரின் எதிர் கோணேஸ்வரியின் குடும்பமோ அதன் மூலமாவு
இதழில் வெளிவந்திருந்தது. இவை அவசியம் இல்லை. அவ்வாறு குறைக்க முடிய கள் கலா என்பவருக்குக் கிடைத்த கூறுபவர்கள் இது போன்ற சம்ப கொள்ள விரும்பு பெறுமதிமிக்க விருதுகளும் பரிசுக வங்களைத் தடுப்பதற்கு என்ன மேர்ஜ் நிறுவன (ளும் என்றால் அது மிகையாகாது செய்ய வேண்டும் என்றும் கூற
 
 
 
 

பாழ்கிறார்கள் ாவைப் போன்ற வ்வாறு எழுதி உணர்வுகளைக் டும் வழிகொடு டைப்பாளியின் மாகும்.
விடும்
வைதாயே
நத்துவைத்து ம்ெதேவையுமிராதினி
சிவாழுமட்டும்
வடுங்கள்
தந்தண்ணில்லை பிற்புழுவானோம் பினிஎன்னாகும்
குலாவியிருந்தோம்
砷
மத்தில்விடேகுவர் விவாதித்தபடி ாக்கடந்துசெல்வர்
TAG
டேமீள்கிறது
|ვი/ეჩეჩეს
DJ LI JITLE/
ாத்
நாம் மறக்க b@gf@amaiyaf JITLD DIT GOT 11. Li கேயுள்ள நாலாம் e GT GOLDugli) தாண்டவம் க நினைத்து IGOTS, Glamskoga u று சமயரீதியாகக் GIS) GITT EDIFIÉJJEL BoT LITLfo 8517 35 தைகளை சரிநிகர் திக் கொள்வது
IGBIENTGOT
ப்பட்ட கருத்தின் தையை அதே ன் சிங்களத்தில் செய்து சிங்கள sofficão LGBT stífláss. பாதுதான் அந்தச் LUQLUMTAS) sperTiflesifov னைவிமாரும் புத்திரிகளும் தலைகுனியும். து இவ்வாறான QguGOEGOGIT, ம் என்று கூறி ன்றேன். இதற்கு முன்வருமா?
ருந்தார்கள் இது எந்த விமர்சனக்கோட்பாட்டின் அடியாக எழுதப்பட்டது
கலை இலக்கிய உலகும், சாதாரண வாசகனும்
தெளிவுகளுக்கான சில குழப்பங்கள்
@ லக்கியத்திற்கும், கலைகளுக்கும் சாதி மத இன மற்றும் இன்னுமிருக்கிற எல்லாப்பிளவுகளையும் பிரிவுகளையும் உண்டாக்கியாயிற்று அல்லது இனங்கண்டாயிற்று. இப்பொழுது எதையும் இலகுவில் கண்டுகொள்ளவும் அடையாளப்படுத்தவும் முடியுமான வாய்ப்புக்களை இலக்கியச் சிந்தனை யாளர்கள் ஆய்வாளர்கள் முன்னோடிகள் உருவாக்கிவைத்திருக்கின்றார்கள் தமிழ்நாட்டின் ஓயாதியங்கும் அனுபவ ஆய்வார்ந்தவர்களின் எழுத்துக்கள் 90களில் வைரமுத்து மேத்தாக்களில் பிரமித்து எழுதத்தொடங்கிய எம்மைப்போன்ற சுட்டிக்குழந்தைகளில் நல்லதாக்கங்களை ஏற்படுத்துகிறது. எம் தேடல்களை சரக்கில்லாத மண்டைகளை கேள்வி கேட்கிறது. நாம் வெட்கித்துப் போகிறோம். எம் பிரேமைகளை அவர்களின் எழுத்துக்கள் தகர்க்கின்றன. நாம் நினைத்திருக்கிற புனிதங்களை உடைக்கின்றன. எம் இலக்கிய பாட்டன்கள் கொப்பாட்டன்கள் மூக்குடைபடுகிறார்கள் அவர்கள் பிரதிகளை மறுவாசிப்பு கட்டுடைப்பு செய்து கொண்டிருக்கையில் நாம் வாசிக்காமலேயே மேதாவித்தனங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறோம். இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால் தெரியும் எம்மண்டை பிளக்கிற சில விவாதங்கள் ஏதோ இப்படிப் பார்க்கையில் நாம் நிறையக் கற்கவேண்டியிருக்கிறது என்பதும் ஏற்கிறோமோ இல்லையோ அல்லது விமர்சனங்கள் இருக்கிறதோ எதுவோ நாம் தேடவேண்டியுமிருக்கிறது. நாம் நம் சொந்த "O எதையும் இப்போதுவாசிக்கவும் முடியும். ஆனால் நாம்தான் நேரம்இல்லாமல் இருக்கிறோம். நிறையப்புனிதங்களை உடைக்கிற ஒரு புத்தகத்தை (உடைபடும் புனிதங்கள் அ மார்க்ஸ்) அண்மையில் வாசிக்க முடிந்தது உண்மையில் அது நிறைய விஷயங்களைப் பேசுகிறது. சிந்திக்கவைக்கிறது. நல்ல விடயங்களை அறியச் செய்கிறது. "விமர்சனத்தின் வேலை பிரதியின் அர்த்தத்தைக்கண்டுபிடிப்பது அல்ல பிரதி என்ன பொருள் கொள்கிறது என்பதைக்காட்டிலும் அது என்ன செய்கிறது - அதாவது வாசகன் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது எனச்சொல்வதே நம் பணி. இதுதான் அ மார்க்ஸ் போன்றோரின் விமர்சனக் கட்டுடைப்பின்) இலக்கு இந்த இலக்கில் புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளில் இருந்து வேறு பெரும்படைப்பாளிகள் பலரும் கேள்விக்குட்படுத்தப்படுகிறார்கள் ஓரிருவருடங்களுக்குமுன்னர் என் ஆத்மாவும், றவுமியும் சேர்ந்து எனவே இனி என்றொரு சஞ்சிகை வெளியிட்டார்கள் அதில் ஒன்றில் பாரதி வழிபாடு என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் குறிப்பில் பாரதியின் கவிதைகள் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும் அதற்குத் தடையாக இருக்கிற மகாகவி என்ற பிரேமைகளையப்படவேண்டும் என்று எழுதியி
என்பது தெரியாது பல காரணங்களுக்காக அது எடுபடவில்லை. நமது
தகுதி அறிவு தேடல்களும் காரணிகளில் சிலவாகும். இப்போது இவர்கள் விரும்பியதும் எழுதியதும் நிறையப் பேர் விரும்பாததும் இலக்கிய விமர்சன உலகில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது தவிர்க்க முடியாமல் (எனினும் எமது மண்டை வெடிக்கிறது) மேற்குறிப்பிட்ட விமர்சன வேலை தொடர்பாய் என் அவதானமொன்று எமதுகலை இலக்கிய விமர்சனக் கூட்டங்களிலும் நாம் மேற்குறித்த விமர்சனப் பணியையே கைக்கொள்கிறோம். அதாவது வாசக விளைவுகளின் படியே விமர்சிக்கிறோம் என் ஆத்மாவின் நூல் வெளியீட்டிலும் கூட அவர் என் பக்கமிருந்தும் பாருங்கள் என்று பலமுறை உருக்கமாக வேண்டியும் கூட நாம் எம் வாசகத்தளத்திலிருந்தே பார்த்தோம். ஆக, இந்தச் செயல் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அங்கு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. மேலும் இதுபற்றி படைப்பாளிகளும் விமர்சகர்களும் தீவிரமாய்க் கற்கவேண்டியிருக்கிறது. கதைக்க வேண்டியிருக்கிறது. ஈழத்துப் புனிதங்கள் என்று எதுவும் இருந்தால் அதுபற்றி அறிந்தவர்கள் கதைக்கவேண்டும் பெரிய இலக்கிய விஷயங்களில் ஈழத்துப் படிப்பாளிகள் வெறும் தலைகாட்டல் செய்யாமல் நிறையச் சொல்லித்தரவேண்டும் எம்மவர்களின் (எம்மவர் நம்மவர் ஈழத்தவர் தமிழ்நாட்டவர் என்ற பிரிப்புகளுக்கு மன்னிக்கவும்) சில நுழைவுகள் அவர்களையே விமர்சனத்திற்குள்ளாக்கியிருக்கிறது. இது எமக்கு ஏமாற்றமாயிருக்கிறது. உ+மாக சில 'பழைய சனாதனிகளுக்குநல்லபிள்ளையாக அடக்கம் காட்டும் மார்ச்சிய(?) விமர்சகர் சிவசேகரம்." "விளிம்பியல் பார்வைகள் தலித் சிந்தனைகள் எல்லாம் மேலுக்கு வந்த பின் நமது பழைய மார்க்சியர்கள் வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையாகிப் போனதை நீங்கள் கவனிக்கலாம் நண்பர்நுஃமான் அவர்களில் ஒருவர்
நுஃமான் உட்பட வாய்ப்புக்கிடைக்கிற நேரத்தில் J.G.L. ro பழிப்புக் காட்டிவிட்டு ஓடிவிடுகிற சின்னபிள்ளைபோல தற்போது பேசப்படுகின்றவை மேலுள்ளவாறான விமர்சனங்கள் இவை பற்றி நாம் எப்போது பிரக்ஞைபூர்வமாக பேசுவது அறிவது? அல்லது இதெல்லாம் தேவையில்லாத விடயங்கள் என்று ஒதுக்கிவிடுவதா? இந்த இலக்கிய உலகு தலையைச் சுற்ற வைக்கிறது
(பி.கு. சில தெளிவுகள் புரிதல்களுக்காக அ. மார்க்ஸுடைய உடைபடும் புனிதங்களையும், பிறநூல்களையும் கூடவே எனவே இனியையும் வாசிக்கவும்.)
ரீஸ்கந்தஜெயா
அம்பிளாந்துறை

Page 19
o
ருந்து சரிநிகரின் பக்கங்களில் கே.எஸ் சிவகுமாரன்சினிமா பற்றி எழுதுவதை வாசித்து இககுறிபடை எழுதுகிறேன். மதிப்புரை (Review) திறனாய்வு sobQug Glory GTLD (Critical Study) பத்தி அல்லது ரசனை எழுத்து (Coumn) என்ற மூன்று வகைக்குள்ளும் சிவகுமாரனின் எழுத்துக்கள் வர வில்லை (தமிழில் மதிப்புரைக ளுக்கு சிறந்த உதாரணம் சிவசே கரத்தின் விமர்சனங்கள் என்ற நூலி லுள்ள பெரும்பாலான கட்டுரைகள் அவற்றை சிவசேகரம் விமர்சனம் என்று கருதுவது வேறு விடயம்) தன்னுடைய எழுத்துக்கள் பத்தி எழுத்துக்கள் என்று சிவகுமாரன் அடிக்கடி சொல்லி வருகின்ற போதும் பத்தி எழுத்துக்களுக்குரிய தகுதிகள் கூட அவற்றுக்கு இல்லை யென்றே படுகிறது. பத்தி எழுத்துக் களுக்குரிய சுவாரசியம், ரசனை அடிப்படை எதுவுமின்றி கிளிப் பிள்ளை பேச்சு ஒப்புவிப்பதுபோல தகவல்களை தந்துகொண்டேயிருப் பதுதான் அவரது பலவீனம் இரண் டாவது அவர் பயன்படுத்துகின்ற மொழியும் மிக சோம்பலான மொழி இதனால் வருகிற ஆபத்து என்னவென்றால் பாலுமகேந் திராவின் சந்தியாராகத்தையும் ஜி. அரவிந்தனின் வாஸ்துகாரயாவை யும் அவரால் வேறுபடுத்திக்காட்ட முடியாமலிருக்கும் அவருக்கு இரண்டும் கலைப்படங்களே இரண்டுக்கும் விமர்சன அடிப்படை
| எதுவுமின்றி அவர் பயன்படுத்துகிற
சொற்கள் நல்லது சுவாரசியமா னது, அருமையானது என்ப GO)6J(3ul J...
ஆனால், சந்தியாராகம் ஒரு எளிய சாதாரணப்படம் என்றால் வாஸ்து காரயா ஒரு திரைக்காவியம்
ஈழத்தில் சினிமா பற்றி தமிழில்வந்த உயர்ந்த பத்தி எழுத்துக்களுக்கு உதாரணமாக அலையில் அயேசு WIT g|T, U (G} g(9, LDITĩ (UDöø(ểu JTĩ எழுதியவற்றைக் காட்டலாம்.
யமுனா ராஜேந்திரன் இன்றைய தமிழ்ச்சூழலில் ஒரு புரட்சி அவர் கே.எஸ்.சிவகுமாரன்பற்றி வைத்த CGLDTJ GNTIEEGT LSE je fluLTGOTGOG யும் முக்கியமானவையும் கூட ஆனால் அவற்றில் இருந்து கற்றுக் கொள்ளும் நிலையில் கே.எஸ் சிவகுமாரன் இல்லை. அந்த விமர் சனத்தையிட்டு மனமுடைந்தார் போலும் அதுதான் இப்போது
@ ந்த ஆண்டு தொடக்கத்திலி
elessor Loretor use
Documentary க்கு புனையா மெய் விளக்கப்படம் என்ற மாதிரியான விந்தையான கண்டுபிடிப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கின்றார். Documentary GT GÖTUg5 (b) (g, " GŜloJ VJ ணப்படம் என்ற பதம் தமிழில் ஏற்கெனவே பரவலாக ஏற்கப்பட்டு வழக்கிலுள்ளது. ஏற்கெனவே இருக்கின்ற பதத்தை விட இவரது புதிய சிக்கலான பதம் எந்த அடிப்படையிலும் உயர்ந்ததல்ல, அது இன்னும் மொழியைச் சிக்க 6)ITë(5lb, Documentary Film GT Gol D ஆங்கிலப் பதமே இன்று கேள்விக் குள்ளாகியிருக்கிறது. மணிகெளல் போன்ற திரைக்கலைஞர்கள் தங்க Tg GOELLIDD Nonfeature ULE, 9.GOOGTT Documentary Film GT Gorgo GTA) LI தில்லை. அவரைப் பொறுத்த வரை LIGG) seg5 GLib (Cb Feature Film போல ஒரு படைப்புத்தான் அதில் g), GJ ii L160) 60TG) 9568) GITj GIULLI ŝipDIT ili, அதேநேரம் பாரம்பரிய விவரணப் படங்களில் வருவதுபோன்ற ம்ே தரப்பு அறிவிப்பு பிரச்சாரங் களையும் தவிர்க்கிறார் இசைக்கும் காட்சியில் புலனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் கே.எஸ்.சிவகுமாரன் தான் சரிநிக ரின் பக்கங்களை பொறுப்பற்று எழுதி வீணாக்குகிறார் என்றால் சரிநிகர் ஆசிரியர் குழுமா பொறுப் பற்றிருக்கிறது. பாரிசிலிருந்து வெளிவந்து ஐரோப் பிய தமிழ்ச்சூழல் முழுவதற்கும் செல்லும் பாரிஸ் ஈழமுரசில் வாரந்தோறும் யமுனா ராஜேந்திரன் தமிழ் உலக சினிமா பற்றிய விமர்சனங்களை எழுதிவருகிறார். இதுவரைகாலமும் ஈழத்திலும் சரி, இந்தியாவிலும் சரி சாமானிய பத்திரிகைச்சூழல்(Mainstream) இவ் விதமான (யமுனா மாதிரி) விமர்ச கர்களுக்குஇடங்கொடுத்ததில்லை. ஆனால் பாரிஸ் ஈழமுரசு சில அடிப்படைகளில் முற்போக்கானது. எனினும் அதனுடைய சூழல் 9 TLD IT GOMULLE ETT GÖT (Mainstream) அப்படியான ஒரு பத்திரிகையே யமுனாவுக்கு களம் கொடுக்கிறது என்றால் சரிநிகர் கட்டாயம் கொடுக்கவேண்டும். சரிநிகர் செய்யவேண்டியதெல்லாம் லண்டனிலிருக்கும் அவரோடு தொடர்பு கொண்டு வாரந்தோறும் எழுதுமாறு கேட்டுக் கொள்வதே
நட்சத்திரன் செவ்விந்தியன் 2) "af)
Que. ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ் தேசிய வர்த்தக சேவைகளின் ஒலிபரப்பு முடிவடை கின்றபோது பேரினவாத மொழி UH og flig, at Glon fluglGavGu இலங்கை தேசிய கீதம் ஒலிபரப் LEGN SCUE DELLITICIELD
தமிழில் தேசிய கீதம் கேட்பது எப்போது?
அறிந்த உண்மை மேற்படி அவல நிலை மாறி தமிழ் சேவையில் தமிழ்மொழியிலேயே தேசியகீதம் ஒலிக்க உரிய நடவடிக் கைகளை சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் மேற்கொள்ளமாட்டார்களா? எம். ஜே.அன்வர்அலி
காத்தான்குடி - 0
(6) கிழக்குப
சுகாதார அமைச் மருத்துவப்பிரி3 ஒப்பந்த லிகிதர் இவர் கண்ணன் QALULUGOJ, (Q) SETGöoT பிள்ளை இவர ளுக்கோ தீராத ெ இவர் வைத்தியர்க பறிப்பதில் மிகவு செய்து தருகின் பெற்றுத் தருகின் தருகின்றேன்.இ றேன் என பா6 யாக காசு பறித்து இல்லாத பரம்பல் பயந்து கொடுத் இவர் தன்னை போன்றும் ச கொள்வார் அட்ட
வர் இதற்கு இவ
L」。
எஸ் விஆரின் வெகுவாக முடுக் இலங்கையில் தி கொடிகட்டிப் ப மென்றும் அதுே
60 என்றும் நம்பு
டித்துவிட்டதாக (12012 சாதியத்தின்கொ (ĠLIT TIT Lq go fil GO. LITGOUTGIS 9. விட்டு, அவர் எ வடக்கில் இடதுச வந்தவர்களில்க பகுத்தறிவு இ இருந்தது. ஆயி விட இயக்க LI LIL'IL GIFTS, GT கட்சிக்குள்ளும் மலையகத்தைப் தொண்டமான்த
fu i gcumam
60cmei 70cmcm。
தலைமையில் சி.
சிரிநிகரின் g,68
நன்றாக வருகி புதியவர்கள்? இ ஒரு ஆண் மக (றஷ்மி) கவிை சங்கமதேவன் ஆண்டு (தேவ புகள்(சசி) போன் பாதித்த கவிதை சராசரிக்கும்மே
கவிதைகளைப்
பெருமைப்பட எப்போது சரிநி தொகுதி, கவிை பாகிறது? முன் வாழ்வோம் ெ சரிநிகர் கவிை ஏற்படுத்தவல்ெ கதைகள் என்6
 
 
 

エーみあ
ஒகஸ்ட் 14 - ஒகஸ்ட் 27, 1997
5 GaoDatu ITLG Leiteopat
ST3, T600T 360 L (1967
சின் ஆயுள்வேத வில் ஒரேயொரு இருக்கின்றார். ரின் தெய்வீகப் ட விளையாட்டுப் ால் வைத்தியர்க
Tബ|
ளிடம் சென்று காசு
ம் கில்லாடி பதிவு றேன் வேலை றேன். அது செய்து, து செய்து தருகின் ரிபோட்டு 9. Θ0) ΟΠ விடுவார் பதிவு ரை வைத்தியர்கள் து விடுவார்கள் ஒரு பணிப்பாளர் ாட்டி நடந்து பாவிகள் நம்பிவிடு ருக்கு மேலிடத்து
செல்வாக்கு இருப்பதாக கூறு கின்றார்கள்
பதிவு பெறாத வைத்தியர்களிடம் சென்று பதிவு இருக்கா? பதிவு இல்லாது எப்படி வைத்தியம் செய் வாய் என வெருட்டி காசு பறித்து விடுவார் இவர் சுகாதார அமைச்சிலும் பல தில்லு முல்லுகள் செய்து வருகின் றாராம் ஒரு சமயம் பெரியதட்டச்சு இயந்திரத்தையே விழுங்கிவிட்டா ராம். இதனால் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு செம்பூசை யும் கிடைத்ததாம் பின் மேலிடத்து கருணையால் தப்பிவிட்டாராம் அப்படியிருந்தும் அவரின் தொல் லைகள் தீரவில்லையாம். இதற்கு காரணம் மேலிடத்து செல்வாக் குத்தானாம் இவரின் சுத்து மாத்து ஊழல் காரணத்தினால் தான் முன்பு
ஆயுள் வேதவைத்தியசபையினால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவராம் பின் வட- கிழக்கு மாகாண சபை யில் யாரையோ பிடித்து நுழைந்து விட்டதாகவும் கதைக்கின்றார்கள் மாகாண சபையினுள் நுழைந்ததும் தமது பழைய ஊழல் விளையாட் டுக்களை விடுகின்றார் இல்லை. இன்னும் கூடுதலாக விளையாடத் தொடங்கிவிட்டாராம் காரணம் இவரைத் தட்டிக்கேட்க ஆள் இல் லையென்பதால் எல்லா இடமும் இவர் புகுந்து விளையாடுவதாக (3S,6T66
அப்பாவி வைத்தியர்களை வெரு ட்டும் இந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளையை வட-கிழக்கு மாகாண சபைநிர்வாகம் கவனிக்குமா? கவனித்து நடவடிக்கை எடுத்து வைத்தியர்களை காப்பாற்றுமா?
வைத்தியர் கோ தியாகு சாம்பல்தீவு
வே.ரா. சொன்னதென்ன?
கொழும்பில் கடமையாற்றிய
லிங்கத்தின் நூல்
.j) ) ഞങ്ങ് ഞL
கிவிட்டிருக்கிறது. ராவிட இயக்கம் மந்த ஒரு இயக்க வ சாதியத்துக்கு LL (per SOTITiq. ம் அவர் இடது الاز600g56)(U ||دینہ اڑg C89, TILL GOTT
டுமைக்கு உட்பட்டு மகளை வென்ற ரு சொல் கேட்டு ழுதியிருக்கலாம். ாரிய இயக்கத்துள் Ogof gulfort (360 tyrff L'r பக்கப் பாதிப்பு னும் தமிழக திரா ப் பாதிப்புக்கு ல் பலர் தமிழரசுக் S(LLGolf பொறுத்தளவில் லைமைக்கு அஸிஸ் இருக்கவில்லை. O GANGGT GOOGITALI GÖT து முற்போக்கான
ஒரு மாற்று இருந்தது இடதுசாரிக்
சிந்தனையை கணிசமான அளவு LOOGOOGA) LLJJEġġEJJIGIT LJJJL JLG LLJJEIT Ġi) Qari கொடிச் சங்கம் தொண்டமானுக்கு
ஈடுகொடுத்துநின்றாலும் அரசியல்
தவறுகளால் 1970களில் அது பலவீனப்பட்டுவிட்டது. இதை
Cluj TLil LEGO Gou9, 3, 561 gesloot
யக மக்கள் முன்னணி போன்ற அமைப்புகள் உருவாகின. எந்தக் காலகட்டத்திலும் திராவிட முன் னேற்றக் கழகங்கள் (எந்த நேரத் திலும் அரை டசினாவது இருந்த போதும்) மலையக மக்கள் மத்தியில் முக்கியமான சக்தியாக இருக்க வில்லை. இதற்கான ஒரு முக்கிய மான புறக்காரணி இருந்தது. மலையகத்தினுள் அரசியல் வேலை செய்வதாயின்தொழிற்சங்கமல்லாத அமைப்புக்களால் இயலாதவிதமா கத்தோட்டங்கள் அமைந்திருந்தன.
gjLorrajsoholigo (35TLigor
தொடர்பின்றி துண்டிக்கப்பட் டிருந்தன வெள்ளையராட்சிக் 9. Taivoj, (29. GALGAL , Git 1948, Gg, La பின்பும் வெகுகாலம் தொடர்ந்தன. @Lm酉Qaumö g)
LIGA) g5GugDJ9, Gt தெரிகிறவர்களுக்கு அவரது நல்ல பங்களிப்புக்கள் தெரி வதில்லை. அவரதுநல்ல அம்சங்கள் தெரிகிறவர்கட்கு அவரது தவறுகள் தெரிவிதில்லை என்றுதான் தோன்று கிறது. இது ஆரோக்கியமானதல்ல.
■ Ga』、『I "L」「市山L」の「@cm山。 பாம்பையும் ஒன்றாகக் கண்டால் முதலில் பார்ப்பனன்ை அடி' என்று சொன்னதாக 40 வருடங்கட்கு முன்பிருந்தே கேள்விப்பட்டி ருக்கிறேன். அது பொய் என்றால் அது எப்போதாவது ஈ.வெ.ராவால் மறுக்கப்பட்டுள்ளதா எனவும் அப்படிப்பட்ட ஒரு கருத்து ஏற்படும்படி ஈ வெ ரா என்ன சொல்லி செய்து இருந்தார் என்று எஸ்.வி.ஆர் விளக்கியிருக்கலாம் இம்மாதிரி விஷயங்களில் பெமு. வின் கவனமற்ற சொற்களுக்குச் செமத்தியாகச் சாற்றுகிற எஸ் வி ஆர். பெ. மு.வின் பிற தகவல்க ளையும் ஒப்பிடத்தக்க கவனிப்புடன் மதிப்பிட்டிருக்கலாம்
வெசேகரம் கொழும்பு -08
Lib esse congresser
தைகள் தொடர்ந்து
ன்றது. யார் இந்த பக்கம்(பவித்திரன்) னுடைய கவிதை தயொன்று (கூடல முடிந்து போன அபிரா) உடைப் எறன என்னை மிகப் கள் மற்றவையும் ற்பட்ட கவிதைகள் பொறுத்து சரிநிகர் நிறையவே உண்டு. கரின் வெண்பாத் தத்தொகுதி வெளி னைய மரணத்துள் தாகுப்புப் போல தகள் பாதிப்பை ன. ஆனால், சிறு னவோ சரிநிகரின்
தளத்தில் பலவீனப்பட்டே நிற்கின் றது. பயணம் (அம்பை), நெருப்பு (என். கே. ரகுநாதன்) இருட்டுச் சந்துகளுக்கு அப்பால் (ராஜிசேத் ஷகீப்) நன்றாக வந்திருக்கின்ற கதைகள்தான் ஏனையவை பல வீனப்பட்டுப் போய் உள்ளன. அம் பையின் பயணத்திற்கு பதிலாக காலச்சுவடில் வெளியான அம்பை யின் 'மல்லுக்கட்டை (இதழ் 14) இனியாவது மீளப் பிரசுரிக்கலாம் எனநினைக்கிறேன். மிகநல்ல கதை நெருப்பு (என்.கே.ரகுநாதன்) செய் நேர்த்தி மிக்க கதை எனக்கு எப்போதும் ரகுநாதனில் உயர்ந்த அபிப்பிராயம் உண்டு
மு.பொவின் கவிதை விமர்சனம் தொடர்பாக சிறீகணேசன் எழுதியது நல்ல கட்டுரை. ஆனால், சிறீகணே சனின் குறையாக நான் காண்பது
தானறிந்த யாவற்றையும் அக்கட்டு ரைக்குள் பிரயோகிக்க முயல்வது எனினும் மு.பொவின் விமர்சனம் நேர்மையானது. சோலைக்கிளியின் பாணி இதுவேயாக இருந்தால், விரைவில் காணாமல் போய்விடு வார். அவரது கவிதைப்பாணி மாற வேண்டும் அவரைப்பின்பற்றுவோ ரும் அப்பாணியில் இருந்து விலக வேண்டும். விலகலை றஷ்மியில் காண்கிறேன். உண்மையில் சோலை க்கிளியின் வரிகள் அற்புதமானவை அவை தொடர்ந்து வருகிறபோது அலுப்பையும் தருகிறது. கே.எஸ். சிவகுமாரன் எவ்வளவோ படங்களைப் பார்க்கிறார். எவ்வ ளவோ விஷயங்களை அறிகிறார். ஆனால், அது தொடர்பாக ஆழ மாக பதிவுசெய்கிறார் இல்லையே. கதையைச் சொல்கிறார். சினிமா பற்றிய தகவல்களைத் தருகிறார், ! அச்சினிமாவின் அனுபவங்களை எங்களிடம் தொற்ற வைக்கிறார் இல் லையே. அச்சினிமாக்களின் விமர் சனம் கூட வேண்டாம் அச்சினி மாக்கள் தந்த அனுபவங்களை எங்களுடன் பகிரலாமே?
அ. இரவி ஜெர்மன்

Page 20
|E. L. Glei IIGILITUj:
L.E.SIEEUL)
இனாதிபதியின் உத்தரவின் பேரில் அரசாங்கத்தின் பிரச்சார நடடிக்கைகளுக்காக 42 நாட்களில் 66 லட்சத்து 25 ஆயிரத்து 144 ரூபாவை இலங்கை முதலீட்டுச்சபை செலவிட்டுள்ளது.
பொ.ஐ.முன்னணி அரசு சரியான பாதையொன்றில் என்ற தலைப் GlaomrøOT SYGGETLDLJITIÉ9560) GITT LGBT 9 fL பதற்காகவே இப்பணம் செலவழிக் கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்கள், லேக்ஹவுஸ் உபாலி, விஜய ஆகிய நிறுவனங் களின் வார இறுதிப் பத்திரிகைக ளிலேயே பிரசுரிக்கப்பட்டுள்ளன. லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத் திற்கு இவ்விளம்பரத்துக்காக 21 லட்சத்து 40 ஆயிரத்து544ருபாவும் உபாலி நிறுவனத்துக்கு 21 லட்சத்து 95 ஆயிரத்து 100 ரூபாவும், விஜய நிறுவனத்திக்கு 20 லட்சத்து 30
ஆயிரம் ரூபாவும் செலுத்தப்பட் டுள்ளது. விளம்பரத்தை வடிவமைத்த பாஸ்ட் அட்ஸ் தனியார் நிறுவனத்துக்கு சேவைக்கட்டணமாக2 லட்சத்து59 ஆயிரத்து 500 ரூபா செலுத்தப்பட் டுள்ளது இவ் விளம்பரங்கள் அனைத்தும்
கடந்த வருடம் நவம்பர் 17ம்திக
திக்கும் டிசெ 29ம் திகதிக்கும் இடையில் பிரசுரமானவையே இப்பத்திரிகை விளம்பரங்களுக்குப் புறம்பாக வானொலி தொலைக் காட்சி விளம்பரங்களும் சுவரொட் டிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பொ.ஐ.மு ஆட்சிக்குவந்து இரு வருடப் பொருளாதார வளர்ச் சியைப் பிரச்சாரப்படுத்தும் நோக்கி லேயே இவை தயாரிக்கப்பட்டிருந் தன வருகிற ஒகஸ்ட் 16ம் திகதி அரசாங்கத்தின் 3வது வருடம் நிறைவுபெறுகிறது. மாவிலையோ
2 ரூபாவால் கூடியி
(O LI IT as a
ਲੇ பார்த்தீர்கள் இ LIFE J 8, FT GTlġ, g, Liġi காங்கிரஸ் ஜனவரி வரை பல்வேறு தனது கட்சி தொட தற்காலிக அமைப்பதற்காக செலவை தருகிே பொறியியல் மற்று செலவுகளில் இது பட்டுள்ளதாகத் தெ கப்பல்துறை ே தகரவிடுதி அமை (95/02/02 - 07)
பூநீல முகா தொட
66) GTLTLLIEi
(95/03/29-95/04
60 و 8) في 6 (Co - ال "لا إنى
விரைவில் கையுயர்த்த தயாராகலாம்
வருகிறது
அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத் துக்கு மாற்றாக ஐதேக தீர்வுத் திட்டமொன்றைக் கொண்டு வரவுள்ளதாகத் தெரியவருகிறது. அதற்காக கே என் சொக்ஸி மஹிந்த சமரசிங்க ரிரோன் (List னான்டோ நியமனப் பா உறுப்பி னர் ஹென்றி ஜயமஹ எதிர்க்கட் சித் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர்களுள் ஒருவரானநவ்பர் ஆகியோரைக் கொண்ட குழு வொன்று அமைக்கப்பட்டு உள்ள தாகத் தெரியவருகிறது.
இனப்பிரச்சினை நிலவும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் ஏனைய பிரதேசங்களுக்கு இப்போதுள்ள LIDIT BESIT 600T 960) U (UPO 600 AD60) LLU GAug2J GAJT60|| முறையில் அமுல்படுத்துவது என்ப துமே ஐ.தே.கவின் கருத்தாகும் அரசாங்கம் தமது தீர்வுத் திட்டத்தைப் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் போது ஐ.தே.க தனது தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கத் தயாராவதாகவும் தெரியவருகிறது. இதேவேளை அரசாங்கம் தனது தீர்வுத் திட்டத்துக்கு மக்களின்
ஆதரவைப்பெறுவதற்காக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்றை டிசெம்பர் முதல்வாரத்தில் நடாத்தத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி தேர்தல் ஆணையாளருக்கு ஆலோ சனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. கூடவே இம்மாதம் ம்ேதிகதி பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்படி தனது கட்சிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். மறுபுறத்தில் ஐதேகவோ இக் கருத்துக் கணிப்புக்கு எதிராக LD 3, 560 GT 5 EULL6-L7). GLD6) நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக் கவும் என குழு ஒன்றை நியமித் துள்ளது எனத் தெரியவருகிறது. ஆக இருகட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாகத் திட்டங்களைத் தயாரிப்பதில் காட்டும் அக்கறையை அவற்றை நடைமுறைப்படுத்துவதில் காட்டுவதில்லை என்பது வரலாறு பொஐமுவில் நம்பிக்கை இழந்த தமிழ்க் கட்சிகள் இனிக் கவலைப்படத் தேவையில்லை.
விரைவில் வருகிறது. ஐ.தே.கவின்
திட்டம் கையுயர்த்தத்தயாராகலாம்
אריק
தப்பியோட முயன்ற 2
ஓமந்தை பிரதேசத்தின் பங்கர்க ளில் சேவை புரிந்து வந்த பொலிஸாரில் 150க்கு அதிகமான பொலிஸார் ஆயுதங்களை எடுத் துக் கொண்டு ஓமந்தையை விட்டு வந்த சந்தர்ப்பத்தில் அதிகாரிக் ளால் பிடிக்கப்பட்டு வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ஜயசிக்குறு நடவடிக்கையின் பின்னர் கைப்பற்றப்பட்ட பிரதே சங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசார் ஆயுதங்களை தாங்கிக்கொண்டு ஓமந்தையிலிருந்து வவுனியா வுக்கு கால் நடையாக வந்த வேளையில் இவ்வாறு பிடிபட்டுள் ளனர் எனத் தெரியவருகின்றது.
QUINTIGASIGMONT GETTIGDIGAO
காமினி மகா வித்தியாலயத்தில் தடுத்து வைத்திருந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் செல்ல முயன்ற இரு பொலிஸ் அதிகாரிகள் சூடுபட்டு இறந்துள்ளனர் எனவும் தெரிய
ன்றது.
ஓம் தைப் பிரதேசம் நித்தம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாவ தால் அப்பிரதேசத்தில் பொலிசார் மட்டும் பாதுகாப்புக்குதரித்துநிற்க முடியாதென்றும் முன்னர் தமக்கு இராணுவ விமான கடற் படையினரின் உதவி இருந்ததென வம் தற்போது அவ்வாறான வசதி இல்லாததால் தமக்கு சிக்கலாக இருப்பதாகவும் தாம் எடுத்த முயற்சியத்தத்துக்கு எதிரானதல்ல என்றும் தடுத்து வைக்கப்பட்ட Quirasanonia, Surator.
தேசிய
( 呂 Tழிற்சங் விக்காது ரெலிெ விற்பனை செ தொடர்பாகத் தொ கள் தொழிற் சங்க பேர்க் ஆணைக்கு ്ഞg| ക@lഞ6) ഞL
யையும் தெரிவிக்
திருக்கிறது.
முன்பு செய்து ெ பாட்டின்படி ஊழி கள் தொடபர்ான GT(UP55 (LPGolf வில்லை. இதற் தெரிவிக்கு முகம பங்குகளை விை நிப்போன் ரெலி ரெலிபோன் நி ஒகஸ்ட் 6ம் திகதி ஹோட்டெலில்
பிரதிநிதிகளுக்கு LJU, GÜ) (3 LUTJE GOT
பிரதிநிதிகளால்
பட்டுள்ளது.
அதிரடி பத்தாயிர
G | Ta.
அதிரடிப்படையில் பத்தாயிரம் வை பாதுகாப்பு அ6 செய்துள்ளது. இ படைப் பிரிவில் ഥി ( (്ഥ F(L(
60TIT.
விஷேட அதிர புதிதாகச் சேர்த் படும்போது வட நடவடிக்கைப் கடமையாற்றும் 6 35 GMT g» GT GITT (GLUMI களுக்கு முன்னு
LOGLOGOTë ël (: GLIITGSlGio LDIT - தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 

ருக்கிறது.
at 601 Goof (1967.
ബ (:ഥ (:) இங்கே அதன் யான முஸ்லிம் 195மதல் மே 97 பிரதேசங்களில்
ਲੇਲ (LD60)Lਲ6 El SITILLGOU, 5 GT மேற்கொண்ட றாம். துறைமுக flag) Grfascot து உள்ளடக்கப் ரியவருகிறது. மடை மற்றும் ப்பு தொடர்பாக 5, 2,23,330. டர்பான சுகததாச க அலங்கரிப்பு /04), 54,400.
ன மேடை தகர
Registered as a newspaper in Srilanka
விடுதி அமைபபு (05/03/29-05/ 10/08, 95/10/17 - 95/10/25) 05. 5,73,290.
மோதரை பயிற்சி நிறுவனத்தின் தகரவிடுதி அமைப்பு (95/02/06O9) 48,700. புத்தளம் முஸ்லிம் விழாவுக்கான தகரவிடுதி அமைப்பு(96/03/23) ரூ. 2,43,100.
முஸ்லிம் காங்கிரசின் விழாவுக் கான விடுதி மேடை அமைப்பு (961 09/02-96/09/08), 8,97,600. புத்தளம் மேடை விடுதி அமைப்பு (96/09/30 – 96/10/10) er 5.57,000. சம்மாந்துறை தகரவிடுதி அமைப்பு (96/12/17-28) et, 2,92,830. ரம்ழான்விழாவுக்காக மோதரையில் தகரவிடுதி அமைப்பு 97/02/03 - 11) (c. 4,54,100.
கல்முனை மேடை அமைப்பு (977 04/02-05); eto, '72,100
நலன் அல்ல என்கிறது
ல.ச.ச.க!
களுக்குத் தெரி
காம் பங்குகள் Uy"JLLJLI LILLLG8)LD லைத் தொடர்பு க் கூட்டமைப்பு (IgGílub (PERC) யும் அதிருப்தி கத் தீர்மானித்
এড়া ফেলা L_2_L_Gলা பர்களது உரிமை உறுதிப்பாடு வழங்கப்பட கு எதிர்ப்புத் T3, GUGSG 9, TL) லக்கு வாங்கிய கிறாவ் அன்ட் றுவனத்தினால் ரான்ஸ் ஏசியா தொழிற்சங்கப் அளிக்கப்பட்ட விருந்து அப் பகிஷ்கரிக்கப்
விஷேட
ன் ஆட்பலத்தை ர அதிகரிக்கப் 3)LD Ğ 97 (Up)Lq G)| ப்போது அப் முவாயிரம் பேர் த்தப்பட்டுள்ள
டிப்படைக்குப் துக் கொள்ளப் L - கிழக்கில் பிரதேசங்களில் விஷேட திறமை லிஸ் அதிகாரி ரிமை வழங்கப் ரஷ்ட பிரதிப் அதிபர் ஒருவர்
Luon sons son 33 s
இப் பகல் போசன விருந்துக்கான அழைப்பிதழ்கள் கூட தெரிவு செய்யப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஒரு சிலருக்கு மட்டுமே அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறது. தமது அதிருப்தியை தெரிவிக்க வேண்டிய விதம் ஊழியர்களின் 鲇@á QaarQ血Qšš வேண்டிய விதம் ஆகியன பற்றிக் கலந்துரையாடுவதற்காகத் தொழிற் சங்கம் கடந்த ஒகஸ்ட் 8ம் திகதி கலந்துரையாடலொன்றை நடத்தி புள்ளது. பூரீலங்கா லங்கா ரெலிகொம் நிறுவனப் பங்குகளில் நூற்றுக்கு 35%ஐ ஜப்பானின் நிப்போன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப் பட்டது. தேசிய நலன்களுக்கு ஏற்ற நடவடிக்கை அல்ல என பொ.ஐ.மு வின் கூட்டுக்கட்சிகளுள் ஒன்றான லங்கா சம சமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் பட்டி வீரக் கோன் எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வுக்குக்கடிதமெழுதியுள்ளார்.
Angiò) pe 1000 || || || 60
மாதாந்தக் கருத்தரங்கு C
தலைப்பு தமிழ் சிரிைமா
கலந்துரையாடுவோர் தேவதாசன் எஸ்.ரஞ்சகுமார் சசி கிருஷ்ணமூர்த்தி
இடம் இராமகிருஷ்ணமிஷன் கருத்தரங்கு மண்டபம் கொழும்பு 6
g, Talib
97 ஓகஸ்ட் 18 திங்கள்
TOT 6000 5D6000
அனைவரையும் அழைக்கிறோம்
Ο Πέτρου το
D606)5- -
ஒரு காங்கிரஸ் ஆதரவாளன் இப்படி தொழில் வாய்ப்புபெறமுடி யுமா? ஐ.தே.கட்சிக்காரர்கள் காங்கிரசின் முன்கதிரையை நிரப்ப முடியாது என்ற பேச்சை விட்டு திறமையுள்ளவர்களை சேர்த்து அரவணைக்கும் போது ஒரு புத் துணர்ச்சியையும் ஒரு பசுமைப் புரட்சியையும் காங்கிரஸ்செய்ததாக இருக்கும்.
யாருமே செய்ய முடியாத பொன்
articii Quaif armanof GITANGO) GOT GOUL K TM S T OO Y S O Y LL முயன்றபோது ஒரு சில முஸ்லிம் இன அதிகாரிகளினால் பெரும் பான்மை இன அரசியல்வாதி களுக்கு பல தகவல்கள் கொடுக்கப் பட்டுள்ளதாக இதை முஸ்லிம்களின் சிலரின் துரோகச் செயலாகவே 95 CD55 GGJ GöOTLqLLIGTGTTg5
எது எப்படியோ அம்பாறை DIT GILL SETTÉJEIT Gño ஆதரவாளர் களின் அதிருப்தியையும் குறைக ნები ფე II || ჩ ყ; (ITE| #lm Giა და 11 |m''|''''il Lif J., G.I. Goff J. J. Gš] aỹ Cổ). Q0 (2} {L} &{} Qỏ எப்படியேனும் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் SDUTGOp LDTGul L som Gu IIIபிரதேசங்களில் அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத ஒரு மாறு பட்ட வாக்குத் தீர்ப்பினை மக்கள்
வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
வெட்கத்தை,
ரிப்பு என செய்திகள் வந்தன. மீதி 53, 300 ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது அன்றைய விற்பனைப்பிரதி நிதிக்கே வெளிச்சம் பணத்தை தோழர்களுக்குநூறுவீதம் கொடுத்து யாழ் அனுப்பினோம் அப்பணமும் போதாமல் போய் விட்டது. உடனே எனது தந்தை யாரின் கடையில் முகம்மது அலி யார் அன் சன்ஸ்) ரூபா ஆறாயிரம் திருடினேன். ஒருமாதிரியாக அனை த்து இளைஞர்களையும் யாழ் அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு GLG) (Surror G FIG goal. TootoGo பும் உடன் இந்தியா வருமாறு தோழர் பத்மநாபா சொன்னார் நான் உடன் யாழ் வந்தேன் தோழர் கள் பலரையும் சந்தித்து இந்தியா போகவேண்டும் என்றேன். அனை வரும் என்னை மூன்றாம் நபரைப் பார்ப்பதுபோல் பார்த்தனர் தோழர் ரமேஷை சந்திக்குமாறு கூறினர் தோழர் ரமேஷ் அவர்களை யாழ் Geiróslu6ór StrLL á gjöf, Gg,6öt '2 tíð Golf III í DLL ; götu 11913) இருந்து இங்கு இளைஞர்களை அனுப்பச் சொன்னது யாழ் இளைஞர்களைத்தான் முதலில் பயிற்சிக்கு அனுப்பவேண்டும் என்ற விடயம் உமக்குத் தெரி யாதா?' என் சேர்ட் கொலரை பிடிக்காத குறையாக calitat circoco முறைத்தார். மூன்று நேரம் எந்தக் குறையு மில்லாது சாப்பாடு நல்ல கல்வி வளம் அன்பான் பதினொரு சகோதர சகோதரிகள் இதுவரை யும் இன்று வரை டேய் மகனே நீ செய்தது / செய்வது தவறு ஏன் செய்கிறாய் என தட்டிக்கேட்காத 2 fel GOTG) 2 Lb LD IT, GJITLU LITT அனைத்தையும்தூக்கி எறிந்துவிட்டு எம்முடன் நகமும் சதையுமாக வாழும் கிழக்கு தமிழனுக்காக போராடப்போய், யாழ் மண்ணின் மைந்தரிடம் பேச்சுவாங்கி மூன்றாய் மடிந்து கள்ளியன்காட்டு சந்தியில் நின்றேன். இதையாரிடம் போய்ச் சொல்வது எந்தச் சுவரில் போய்
முட்டுவது என தெரியாது நின்றேன். இன்ஷாஅல்லாஹ் தொடருவேன்)