கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.08.28

Page 1
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாதி
 

As
க்காய் கடு
இனி
திக
மென்ற
ஞ்சமரில்
விலை ரூபா 10
*。
Eருடன்குரு
னி குருதி
னவென்று எ
სივრცეშჩნ86და ტყიrmტუmeon
s
66
6.
o
s) s) E 5 |- s) |- o s)

Page 2
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997 エア、
இரு வாரங்களுக்கு ஒரு முறை
"சரிநிகர்சமானமாக வழிவந்த நாட்டிலே "
-பாரதி ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் சரவணன் எம்.கே.எம்.ஷப்ே அரவிந்தன் சி. செ.ராஜா சிவகுருநாதன் G3s Ura än
வடிவமைப்பு ஏ.எம்.றஸ்மி
இதழ் தொகுப்பு
ster.6rgró.6g.
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்ணன்
61.Ֆո{ւքւհւ 03,
அச்சுப்பதிவு
தி ருகோணமலை நகரிலிருந்து
உப்புவெளி நோக்கிய பாதையில் நகராட்சிமன்ற எல்லைக்குள்ளேயே அமைந்துள்ள திருக்கடலூர் மீனவக் கிராமத்தில் ஓகஸ்ட் 18ல் இடம் பெற்ற சுற்றிவளைப்பு மக்களை வித்தியாசமாகச் சிந்திக்கத் தூண்டி யுள்ளது.
நகருக்குள் அண்மைக்காலமாக நல்ல பிள்ளைத் தனமாக நடந்து கொண்ட பாதுகாப்புப் படை புனிதமான பூரணைத்தினத்தன்று அதிகாலை யிலேயே இவ்வாறான கொடூரமான கொலையைச் செய்யும் என்று அந்தப்பகுதி மக்கள் எவருமே நினைத்திருக்கமாட்டார்கள்
அவ்வாறு அதிகாலை திருக்கடலூர் கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. வழமையான சுற்றிவளைப்புத்தான். கடற்கரையோரமாக வந்த பாது
கடற்தொழிலா
காப்புப் பிரிவினர் 6 கடற்தொழில் செல்வ லில் படுத்திருந்த இ எழுந்து வீடுகளுக்கு பணித்தபோது எவ் ിങ്ങ് ി ഒ് (ിgo) ജ GOTT ITU, GT
தெருவழியாக சுற்றி வந்து கொண்டிருந்த U GOLLÜ GíslaÁGGOTA GSG9 கொண்டிருந்த இந் களைக் கண்டதும் கூடக் கேட்காமல் து சுடத்தொடங்கினார் யாக லட்சுமி காந்த என்ற இளைஞன் சுரு இறந்தான். கிருஷ்ண தரன் எனற இளை காயங்களுடன் ஓடிச்ெ ன்றில் புகுந்து கொண்ட வர்கள் சிதறியோடி வீடுகளுக்குள் புகுந்து
நவமகஅச்சகம் 334 காலி விதி, இரத்மலானை
ஆண்டு சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 (தபாற்செலவு உட்பட) дѣлдфды" сирот/д,тCЗатпара աnoւյւն MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும் எல்லாத்தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகள் 4 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு-05
தொலைபேசி, 593016, 584380 தொலை மடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பிவைக்கப்படும்
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்பட LDTL, L (135I .
படைப்புக்களை தாளின் ஒரு
க்கத்தில் தட்டச்சுச் செய்தோ
அல்லது தெளிவான கையெழுத்தில் பிரதி செய்தோ
அனுப்பி வைக்கவும்
இவர்கள்
புலிகளாம்?
U T. Lutor அரச அதிபர்
பணிமனையில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் ஐவர் கடந்த
சோதனைச் சாவழக்குள் வே
(3) மாதம் 31ஆம் திகதி
மட்டுவில் பகுதியில் மூன்று இராணுவத்தினர் இரவு நேரம் வீடு ஒன்றினுள் புகுந்து சோதனையிடப் CELUITGETS, GAL), Éris, Git Laós. ளுக்கு சாப்பாடு கொடுக்கிறீர்கள் GT GOT GLib Gan fól GŠ qa) e GT GITT GJfi களை மிரட்டி அங்கிருந்த கிருபா தேவி சண்முகநாதன் என்ற விதவைப் பெண்ணை வெளியே கூட்டிச் சென்று இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்
OTTITITUSGT.
இச்சம்பவம் தொடர்பாக இப் பெண் செய்த முறைப்பாட்டைய டுத்து சாவகச்சேரி பொலிசார் சம்பத் சமிந்தரம்புக்பொத்த என்ற இராணுவ சிப்பாயைக் கைது செய்தனர். ஜூலை 30 அன்று யாழ் நீதிமன் றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் இவரை அப்பெண் 9 GOLULUTGITTLD SEITL Liquita Timist. LDDAD இராணுவ சிப்பாய்களான மகிந்த பிரிய கேரி எக்ஸ் நிசாந்த ஆகிய இருவரும் கொழும்பு இராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறு கின்றனர். காரணம், அன்று தமதுஅலுவலை
முடித்துவிட்டு வெளியே ஒடிய
போது வழியில் மறைந்து இருந்த மற்றொரு இராணுவக்குழு இவர்க ளைப் புலிகள் என்று சுட்டனர் இதனால் இருவரும் காயமடைந் தனர். அதனால் அவர்கள் அடை யாள அணிவகுப்பில் கலந்து Garrett Goa).
இப்பெண் நீதிமன்ற சாட்சியத்தில் தனது அ உதைத்து திறந்து பி உள்ளே விட்டுப் பூ Galat Gu ay Gama மாறி ஒருவராக இரு வல்லுறவுக்கு உட் என்றார். ஜூலை 12 வல்லையி இரு இராணுவத்தினர வல்லுறவுக்குள்ளாக்க சம்பவம் நீதிமன்றத்தி angl. GLL GÖT FJËSI இப்பெண் யாழ் நீதி 01.08.1997 அன்று அடையாள அணிவகு GLDTU, Wu Got Turé, at இராணுவத்தினரைய LUIGITLD501 460ITT அன்றைய தினம் பக LUGNT GÉAlá) alában av GT பத்தில் தனது ש5עte 55 פן (4 טחתם. வழங்கும் அடையா இருவரில் ஒருவ sumsé flottrf #05ü. போது தன்னை
FT GAqë (5 GT (9) (upg வல்லுறவுக்குட்படு நீதிமன்றத்தில்
solofó, GO), LIGNG) DIGAJ
23 மணிநேரம் மய
groupubl6 GGuaîGL a 鸥rör山LLó(Q)
இராணுவ முகாமில் தாக அவர் சாட்சியத்தி
31ஆம் திகதியன்று இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளனர். விக்னேஸ்வரன் மூர்த்தி எஸ். சுரேஸ் கந்தசாமி ரீ. வீர சிங்கம், அரியரத்தினம் ஆகியவர் களே இவ்வாறு இரகசியப் பொலிசாரினால் கைது செய்யப் பட்ட அதிகாரிகளாவர் மூர்த்தி
சுரேஷ் ஆகிய இருவரும் தொடர்ந்தும் யாழ்ப்பாணக் கோட்டை பாதுகாப்பு பணியகத் தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர் பான நபர்களா எனக் கண்டுபிடிக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள தாம்.
ULTழ்ப்பாணத்தில்
LDGOST
ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு முன்பு புலிகளின் காலம் இந்த LOGOST GO GODT asoT GGOOTILL GÉN LLUIT LUIT MÉS. ளின் உழைப்பு சொல்லமுடியாது. கிளாலியில் படகு ஒட்டம் ஒரு நாள் இல்லை என்றால் 50 ரூபா விற்ற மண்ணெண்ணெய் 100ரு 150ருபா விற்கும். கப்பல் கடத்திய செய்தி கேட்ட அன்றைய தினமே 15 ரூபா லீற்றர் விற்ற மண்ணெண்ணெய் 60ரூபா
வுக்கு விற்றது. ஒரு நிலையம் செய்தி கே. பரல் பரலாக தனியா றுள்ளது. அதுவும் 13ரு லீற்றர் LDGOST GANGGOT 50ரூபாவுக்கு விர இராணுவ உயர் மட் சென்றுள்ளது.
சில இடங்களில் பது GGOOT GAST G GOOTLIĊI மீட்கப்பட்டு மக்களுக் பட்டது. பெற்றோலிய பனம் தற்போது சி
LIGO
முறைகளை கைக்கெ
ணெண்ணெய் வி மேற்கொண்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மீது இராணுவம் சூடு
பழமைபோல தற்காக மண ளைஞர்களை செல்லுமாறு வித பதற்றமு த் தொடங்கி
NGA UGO) GITT LÖJLIGG) பாதுகாப்புப் நோக்கி வந்து இளைஞர் ஏன்' என்று ÜLIMIT 5ğluUTC) கள் உடனடி ன் தமயந்தன் ண்டு விழுந்து முர்த்தி முரளி நன் சூட்டுக் சன்று வீடொ டான், ஏனைய எதிர்ப்பட்ட GAS, ITGSSTIL GOTft.
வேட்டுச்சத்தங்கள் கேட்டு திடுக் கிட்டு நித்திரை விட்டெழுந்த அந்தப் பகுதி மக்கள் நடந்த சம்பவத்தால் கலங்கிப்போய் நிற்க, பாதுகாப் புப்படையினர் துரிதமாக புலி பிடிக்க காயம்பட்ட இளைஞனும் வேறு நான்கு இளைஞர்களும் கைது QUELLLLLLLLLLL GOTÍ.
நிலைமை மோசமடைந்தது. வீட்டில் ஒழுங்காக இருந்து கடற்றொழி லுக்குப் போய் வீட்டாருக்கும் உறவினர்க்கும் உதவியாக இருந்த தங்கள் பிள்ளைகள் கண்முன்னா லேயே கொல்லப்பட்டும், காயப்பட் டும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டும் போனதால் வெகுண்டெழுந்த மக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பைக் காட்டத்திரண்டு விட்டனர்.
வழக்கம் போல இந்த இளைஞர் களைப் புலிக்கணக்கில் இணைத்து விட பாதுகாப்புத்தரப்பு எடுத்த முயற்சிகள் மக்கள் எதிர்ப்புக்கு
முன்னால் தோற்றுப்போயின. முத லில் புலி என ஒத்துக்கொண்டால் தான் பிரேதத்தைத் தருவோம் என்ற வர்கள் எதிர்ப்புக்கண்டு இறங்கி வந்து பிரேதத்தைப் பெற்றோரிடம் ஒப்படைத்ததோடு ஏனைய நால்வ ரையும் உடனடியாகவே விடுதலை செய்தனர். முரளிதரன் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வருகின்
றார்.
நிதானமானவர்கள் என்று நகரப் பகுதி மக்களினால் நம்பப்பட்டுவந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு இந்தச் சம்பவம் ஒரு தோல்வியே, சமயோசி தமும் நிதானமும் இல்லாதவர் களைப் படைத்தரப்பில் வைத்துக் கொண்டு மக்கள் மனங்களை வெல்லலாம் என்று அதிகாரிகள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்க GOTLOTYP
விவேகி
றைக்கதவை NGİT GO) GITT GOLL in GSG லி ஒருவர் uff LITaoluci
படுத்தினர்
ஒரு பெண் TGÄ) LUIT GÓLLIG) LILLOctar ற்கு வந்துள் *QT GTGT" மன்றத்தில் நடைபெற்ற L'ILGANGU SJELDGOS ஆகிய இரு
LD29 GO)L.
o po osof Барот бастар
- 9 – EL 600 L) கேட்டு cm Ga _ சோதனைச் | այո օծlացի த்தியதாக TIL FALL LÊ. கூறினார். கி இருந்து
இருவரும் Gör eo
al
முறையிட்ட ao saflsorti
ரிபொருள் L. p LC360T ருக்கு விற் பா 75 சதம் SST G GROOT GOD ULI றது. இது
Lib G160),
涧u Loai LIGGOT ATT GÅ) கு வழங்கப் GAGAL (B) ĝ55 FT ) 6բ(փth (e) Goor (6) LD6661
L60) 60.60)
ரூபன்
U Tழ்ப்பாணத்தில் திருநெல்
வேலி, நல்லூர் பகுதிகளில் இராணு வம் இலவச முட்கம்பி வேலி அமை த்துக்கொடுத்துள்ளது. இப்பகுதி யிலுள்ள வீடுகளுக்கு வீட்டு உரிமை யாளர்கள் ஏற்கெனவே மதில் கட்டியுள்ளார்கள் இந்த மதில்களைச் சுற்றி இராணுவத்தினர் முட்கம்பி வேலி அமைத்துள்ளனர். வீதிகளில் உள்ள கடைகளை மூடியும் முட்கம்பி அடித்துள்ளனர். யாராவது கடைக ளில் ஏதாவது வாங்க வேண்டு மானால், முள்ளுக்கம்பிக்கு இடை யில் தான் வாங்க வேண்டும்
இந்த முள்ளுக்கம்பி வேலிகளுக் கிடையில் சுமார் நூறு யார் இடை வெளியில் ஒரு சிறு பாதை விடப் பட்டிருக்கும் இந்தப்பாதையால் தான் மக்கள் போய் வரவேண்டும்
புதிய புரங்கள்
Dெபரணையில் இருந்து திரு
கோணமலை வரையிலுள்ள பிரதான
வீதி இருமருங்குகளிலும் பல பாதுகாப்பு அரண்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அரண்களுக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களின் பெயர் பலகைகளில் புதிய புதிய ஊர் பெயர்களைக் காணக்கூடியதாகவுள்ளது.
நாம் கேள்விப்பட்ட வகையில் குறிப் பிட்ட பிரதேசத்தின் ஊர்களுக்கு அல்லது கிராமங்களுக்கு பெயர் சூட்டுவது அந்ததந்த உள்ளூராட்சி சபைகளே அதுவும் மக்களின் விருப்பத்தின் பேரிலேயே அனுமதி பெறப்பட்டு விதிமுறைகளுக்கேற்ப பெயர் சூட்டுவதே வழமை
ஆனால் தற்பொழுது மேற்படி வீதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சார்ந்தவர்கள் தங்களுக் கேற்ற விதத்தில் பல 'புரங்கள்' அமைத்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் இவ்விதம் பெரும் பான்மை சமூகத்தினருக்கு ஏற்ற ο Ιού) Φ. Πέήςύ LIG) புரங்களை இராணுவத்தினர் அமைத்து அதற்கு பெயர் சூட்டுவது இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாத விடயமு மல்ல என்னவாக இருந்தாலும் விதிமுறைபிழையென்பதைக் கூட
பிரபாகரனைப் போய்கேளுங்கள்
இந்தப்பகுதியில் உள்ள பாதைகள் பலபொது மக்களின் பாவனைக் குத்தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடைசெய்யப்பட்ட பாதைக ளில் பொது மக்களின் பாவனைக்கு சிறு வழியாவது விடுமாறு இப்பகுதி யில் வாழும் பொது மக்கள் சிலர் இப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியைக் கேட்டனர். அதற்கு அவர் பிரபாகரனிடம் போய்க்கேளுங்கள் என்றார். அதற்கு வீட்டு உரிமையாளர் ஒருவர் பிரபா கரன் இப்படி பாதைகளைத் தடை செய்து எமது போக்குவரத்தைத் தடைசெய்யவில்லையே என்றார். உடனே இராணுவ அதிகாரியின் முகம் சிவந்தது எழுந்து போய் SIGILL LITT.
ப்ரமர்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுட்டிக் காட்டாமல் இருப்பது கவலை தரும் விடயமாகும்.
துட்டகெமுன
விளக்கோடு (BLIT
@ါးများ LGlcát LEDLor 9, a GTGII
பற்றை மறைவில் மலம் கழிக்கச் சென்றவர் மீது அப்பகுதியில் பதுங்கியிருந்த LUGO) LI LIGGOTA துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது அவர் உயிரிழந்தார்.
02.07.97அதிகாலை உடுவில் பகுதி யில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுன்னாகம் பொலிஸார் இவரது சடலத்தை யாழ் ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
இதேபோல சில நாட்களுக்கு முன்னர் லாம்புடன் சலம் கழிக்க வீட் டில் இருந்து வெளியே வந்த வயோ தியமாது ஒருவரும் படையினர் சுட்டதில் பலியானார். இரவில் வெளியே நடமாடுவதா CIrã, a TLLLC திரியும்படி படை யினர் யாழ் மக்களுக்கு அறிவித் துள்ளனர்.
ரூபன்

Page 3
கொழும்பு கெப்பிட்டி பொல மாவத்தையில் ஜனாதி பதியின் 'விருந்தினராக இருந்த அண்மைய அனுபவத்தின் பின் கசந்து போயுள்ளீர்களா?
இல்லை. நான் சந்தோஷமாயிருக் கிறேன். ஏனென்றால் ஜனாதிபதி யும், அவரது அரசாங்கமும் நான் குற்றம் செய்யவில்லையென்று எனது பெயரை தூய்மைப்படுத்த உதவியுள்ளனர் எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட GTGOTS நற்பெயரைக் கொலை செய்யும் BLGutą 305 (Charrector Assasi nation) எந்த அடிப்படைகளு மின்றி வெறும் ஊகங்களாலும் வதந்தி களாலும் இடம் பெற்ற தாகும் உங்களுக்குத் தெரிந்தி ருக்கும். ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவிலும் சாட்சியங் J.Cül&T கண்டிப்பான ஒன்றாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. இது குறிப்பிட்ட சிலர் ஏனையோரை உறுதிப்பாடு கள் இன்றி ஊகங்களின் பேரில் நற்பெய ரைக் கொலைசெய்ய வழிய மைத்துக் கொடுப்பதாகப் போய் விடுகிறது என் விடயத்தில் எனக்கெதிரான துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்ட சாட்சியங் களை நிறுவுமாறு வேண்டப்பட் டது. அரசால் அதன் குற்றச் சாட்டுக்களை நிறுவ முடியாமல் நியாயப்படுத்த முடியாமற் போய் விட்டது. உயர்நீதிமன்றம் எனது அடிப்படை உரிமைகள் மீறப் பட்டதாகக் கூறி என்னை விடு வித்தது. அரசியல் காரணங்களுக் காக என்னைத் துன்புறுத்த நினைத்த அரசாங்கம் எனது பெயரைத் தூய்மைப்படுத்தவே உதவியிருக்கிறது. இதனால் தான் நான் சந்தோஷமாயிருக்கிறேன் என்று கூறுகிறேன் அவர்கள் விட்ட பூமராங் அவர்களையே
திருப்பித்தாக்கியுள்ளது.
gLLü
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ள பாதுகாப்பு அமைச்சின்
இது ஒரு
அரசியற் கைே
-சிறிசே
செயலாளரது தடுப்புக்காவல் உத்தரவு மேல்மட்ட உத்தரவு இன்றி இடப்பட்டிருக்கும் என்று கருதுகிறீர்களா?
அது எனக்குத் தெரியாது. வேண் டுமானால் இவ்வாறு மட்டும் சொல்வேன். இவ்வாறான தீர்மான ங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின் றன என்பதை இந்த முழுநாடுமே அறியும் எனது தடுப்புக்காவல் முற்றிலும் அரசியல் காரணங்க ளுக்கானதே.
உங்கள் கைதுக்கும் தடுப்புக் காவலுக்கும் எதுவிதமான அடிப் படைகளும் இல்லையென்று
உயர்நீதிமன்ற நீங்கள் உங் காவலுக்கான
எவற்றைக் கரு
நான் நாட்டுக்கு போது பிரேமத நெருக்கடிக்குட் முடியாதிருந்த6 எனவே நான்
இயங்க வைக்கு அதன் குறிக்கே வேற்ற வேண் ( படையிலும் மக் திரட்டினேன்.
தப்பபிப்பிராயர்
О Gö TGoraali ItaSlua aja.
லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு 90வது நாள் நினை வாகவும் அரச படைகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த வருகின்ற பெண்கள் மீதான வன்முறைகளைக் கண்டிக்கும் முக மாகவும், ஓகஸ்ட் 15ம் திகதி பகல் 1230 LDGOosf தொடக்கம் 130 மணிவரை கொழும்பு ஹைபார்க் கோணர் வீதியில் விழிப்பு ஒன்றியம் எனும் அமைப்பினரால் மெளன எதிர்ப் புக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
தமிழ் சிங்கள ஆங்கில மொழிக ளாலான சுலோகங்களை ஏந்திய வாறு பல அரச சார்பற்ற நிறுவனங் களின் பிரதிநிதிகள் மெளனமாக தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந் தார்கள்
இவ்விழிப்புக் குழுவினரால் சிங்க ளத்திலும், தமிழிலுமான துண்டுப்பிர சுரமும் விநியோகிக்கப்பட்டது.
இங்கிருந்து நாம் எங்கு செல்கி றோம்? எனும் தலைப்பில் கடந்த ஜூலை 1996ம் ஆண்டு தொடக்கம் ஜூலை 1997ம்ஆண்டு வரையிலான
காலப்பகுதியில் நாட்டின் எல்லாப்
பகுதிகளிலும் அரசாங்கப்படைக 1ளினாலும் படைகளில் இருந்து தப்பியோடியவர்களாலும் எல்லாச் சமூகத்துப் பெண்களுக்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட வன்முறை களைப் பட்டியலிட்டுக் காட்டி LaitaITisaiT.
அத்தோடு ஜனாதிபதியிடம் பின்வ
ரும் கோரிக்கைகளை நிறைவேற்று மாறு கேட்டிருந்தார்கள் அவையா
(6) 1601 -
1 பெண்களுக்கெதிரான சகல வன் முறைகளையும் விசாரிப்பதற்கும் உரிய நடவடிக் கையெடுக்கப்படு வதை உறுதி செய்வதற்கும் அனுப வழும் திறமையுள்ள பெண் மனித உரிமைவாதியொருவரைத் தலை
வராகக் கொண்ட விசேஷ வழக்காடு மன்றமொன்று நியமிக்கப்பட வேண்டும்.
2 அரச படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண் களுக்கு அவர்கள் இலங்கையின் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவ ரானாலும் அரசர சட்டத்தரணியின் உதவி வழங்கப்பட வேண்டும்
ό, ο ΤσΠΠ, 5ι ι 瓯á Lmó山ö
ளாக்கப்படும்
நிரூபிக்கும் பொ GLUGGOT GOOGÓT LÁS குற்றஞ்சாட்டப் நிரபராதியென் பொறுப்பு விட இதற்கான சட் Glgu Ju IULL GG|
அத்தோடு மூன் ஆன இக்கோரி தபால் அட்ை
 
 

ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
த
னகரே
ம் கூறியுள்ளது. கள் தடுப்புக் காரணங்களாக
துகிறீர்கள்?
திரும்பியிருந்த ாச மன்றம் நிதி பட்டு செயற்பட தை அறிந்தேன். அதை மீண்டும் ம் நோக்குடனும் ாள்களை நிறை Blf GT66TD-9 to களிடமிருந்து நிதி טg) L16חGu טופ. பகள் உருவாக்கப்
பட்டன. ஐ.தே.கவுக்கும் பிரேம தாச மன்றத்திற்கும் இடையே சில தவறான புரிதல்களும் இருந்தன.
பிரேமதாச மன்றத்தினால் சுகததாக உள்ளக விளையாட்டரங்கில் ஒழுங்கு செய்யப்பட்ட ஜூன் 19ம் திகதிய கூட்டத்திற்கு ஐ.தே.க தலைவர் ரணிலும் ஏனைய கட்சி உறுப்பினர்களும் வருவதாக இருந் தது. ஐ.தே.க. ஆட்களின் இவ்வா றான மாபெரும் ஒற்றுமையான ஒன்றுகூடலைக்கண்டு அரசாங்கம் அச்சமுறும் என்று நான் நம்பி னேன். இதையெல்லாம் நடக்க விடாமல் தடுப்பதற்காகவே நான் கைதுசெய்யப்பட்டேன். இவ்வாறு கைதான பின்னர் நான் அடிப்படை உரிமைமீறல் வழக்குத்தொடர்ந் தேன். இந்நிலையில் அரசாங்கம் தன் நடத்தையை நியாயப்படுத்தி நிறுவ வேண்டிய தேவை ஏற்பட் டது. அதற்காகச் சில குற்றச்சாட்டுக் களை இட்டுக் கட்டியது கொலைச் சதியும் அதிலொன்று அரசாங்கம் எங்களுக்கிடையேயான வேறு பாடுகள் எப்பவும் தீர்த்துக்கொள் ளப்பட முடியாதது என நினைத்து ஐ.தே.க விடையே பிளவையும் உருவாக்கப் பார்த்தது. பின்னர் அதுவும் சரிவராது போகவே என்னைக் கைது செய்தது.
இவ்வரசாங்கத்தின் வருடச் செயற்பாடுகளை /
FIp ഞങ്ങ6ഞ ബ
மதிப்பிடுகிறீர்கள்?
எவ்வாறு
செயற்பாடுகள் சாதனைகள் என்று பேசுவதற்கு எதுவும் இருக்கிறதா? பொருளாதாரம் சிக்கலில் இருக் கிறது. ஜனநாயகம் அச்சுறுத்தலில் இருக்கிறது. தேர்தலுக்காக கொடுக் கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. இதை விட மேலும் சொல்ல வேண்டுமா?
உங்கள் கைதுக்கான காரணங்க ளாக எதைக் கருதுகிறீர்கள்/ சி.ஐ.டியினர் சொல்வது போல் ஜனாதிபதியைக் கொல்லும் முயற்சிகள் பற்றிய திட்டத்துக் காக சொத்தி உபாலியையோ
மூன்று
அல்லது அவரது சகாக்களையோ சந்தித்தீர்களா? அல்லது உங்கள் கைது அரசியல் குடும்பப்பகை штсатgт?
ஏன் நான் தடுத்து வைக்கப்பட் டேன் என்பதை ஜனாதிபதியிடம் அல்லது பாதுகாப்பமைச்சின் செயலாளரிடம் கேளுங்கள். நான் சொத்தி உபாலியையோ சகாக் களையோ சந்தித்ததில்லை. உபாலி சிறையிலிருக்கும் போது நான் எவ்வாறு சந்திப்பது? நான் 1994ம் ஆண்டுக்குப் பிறகு சொத்தி உபாலியைச் சந்திக்கவேயில்லை. சந்திக்க அவர் எனக்கு மிக நெருக்கமானவரும் இல்லை மாறாக அவர் ஒரு ஐ.தே.க உறுப்பினரே
நீங்கள் தடுப்புக்காவலில் இருந்த போது பல குற்றச்சாட்டுக்கள் பற்றி பேசப்பட்டன. அதில் சிரேஷ்ட ஐ.தே.க. அமைச்சர் ஒருவர் பற்றியும் சாடை காட்டிப் பேசப் பட்டது.- பிரேமதாச கொலை யுண்ட இடத்தில் சிதறியிருந்த இரத்தக்கறைகளை அகற்றுமாறு பணித்தாராம். சில அறிக்கைகள் பிரேமதாசவின் மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதென்று கூறுகின்றன இது பற்றி.
நான் ஏன் அவ்வாறு உத்தரவு வழங்கியிருக்க வேண்டும் அது பொலிசாரின் வேலை கொழும்பு
மேயராக இருந்திருந்தாலாவது ஏதாவது சொல்லலாம். அதைவிடு
வோம் நான்கு வருடங்களாக சும்மா இருந்து விட்டு ஏன் இப்
போது அவர் மரணம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்கி
றார்கள்? கறைபடிந்த இடத்தைக் கழுவுவதற்கான உத்தரவை யார் பிறப்பித்தார்கள் என்பது எனக்குத் பிறப்பித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.
நன்றி
gradam GBL anoLuhaiu l-areasurĠu L GAS ir
60)Lugela OTTTT Göy GLUGöOT வன்முறைக்குள் போது குற்றத்தை றுப்பு பாதிக்கப்பட்ட து சுமத்தப்படாமல், பட்டவரே தன்னை று நிரூபிக்கும் ப்பட வேண்டும். டமூலத் திருத்தம் ண்டும்.
று மொழிகளினால் 酶、amaná Q5márL Lag, GirlGRD GODSE, GALL JIT LI
பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்புவ தாகவும் தீர்மானிக்கப்பட்டது. ஓகஸ்ட் 1996 லிருந்து ஜூலை 1997
GAJGO) AT LIGGA) IT GOT காலப் பகுதியில் இலங்கையின் வடக்குத் தெற்குப்
பகுதிகளில் இராணுவத்தினராலும்
இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களாலும் எல்லாச் சமூகத் துப் பெண்களுக்கெதிராகவும் மேற் கொள்ளப்பட்ட வன்முறைகள் 1 பெண் ஒருவர் காவலில் இருக்கும் போது நான்கு பொலிஸாரினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்
LIL LIL LITT .
மாஹோ குருனாகல் ஜூலை 1996
2. யுவதி ஒருவர் காவலில் இருக்கும் கடற்படையினரால் பாலியல் வல்லு றவுக்குள்ளாக்கப்பட்டார் மருதானை ஜூலை 1996 8 மணம் புரிந்த பெண் ஒருவர் இராணுவத்திலிருந்து தப்பியவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் LIL L IT fi
அத்தங்கன சிலாபம், ஆகஸ்ட் 1996 4, 15 வயது மாணவி ஒருவர் பொலிஸ் பயிற்சியாளரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் கல்கமுவ, குருனாகல், செப்டெம்பர்
1996.
5 கிருஷாந்தி குமாரசாமி 11 இராணுவத்தினரால் பாலியல் வல்லுற வுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் அவருடைய தாயார் சகோதரன் அயலவர் ஒருவரும் Glg, TG08) GlgFuju.JLJLJULLGOTst:
கைதடி, யாழ்ப்பாணம், செப்டம்பர் 1996. 6 இராஜினி வேலாயுதபிள்ளை ஆறு இராணுவத்தினரால் பாலியல் வல்லு றவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை GULLJLLJLJLJL LLL LIFTfi.
(ჭ/w m6ტრr | Iraე%]6) ().gլյլ լpլ In 1996, 7, 10 வயதுச் சிறுமி இராணுவத்தின IJ ITI GÜ) L UITGS) LLG) வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டார்
யாழ்ப்பாணம்,
அச்சுவேலி யாழ்ப்பாணம் நவம்பர் 1996.
8 பெண் ஒருவர் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து திரும்பி வரும் பொழுது ரிசர்வ் பொலிஸ் ஒருவ ராலும் வேறு மூவராலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக் கப்பட்டார் கட்டுநாயக்க, நவம்பர் 1996
-- 4

Page 4
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
வுெனியாவில்
இராணுவக் 35 L (BLU LUATL (BÉ பகுதியில் குடியிருப்பவர்கள் பொலிஸாரினால் வழங்கப் படுகின்ற வதிவிடப் பாஸ் இல்லாமல் அங்கு வசிக்க முடி யாது. இதே போல வெளியிடங்க ளில் இருந்து வருபவர்களும் வவுனியா நகரப் பகுதியின் நுழைவாயிலில் உள்ள சோதனை நிலையங்களில் இந்தப் பொலிஸ் பாஸ் பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும்.
go 66
இது அவசர கால விதிகளின் கீழ் பாதுகாப்பு காரணங் களுக்காக வவுனியாவில் நடை முறைப்படுத்தப்பட்டுவருகின்ற சட்ட நடைமுறையாகும். இந்த நடைமுறை குறித்த அரசியல மைப்பு விதிகளுக்கேற்ப சட்டரீதியாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா என்பது எவருக்கும் தெரியாது
இந்த பாஸ் நடைமுறைகள் பல்வேறு விதங்களில் செயற் படுத்தப்படுகின்றன. ஒரு நாள் பாஸ், ஒரு வார பாஸ் இரு வார பாஸ், ஒரு மாத பாஸ், மூன்றுமாத பாஸ், நிரந்தர பாஸ் என பல தரப்பட்ட பாஸ்கள் வழங்கப் படுகின்றன.
வவுனியாவுக்குள் தற்காலிக மாக வந்து போகிறவர்களுக்கு ஒரு நாள் ஒரு வார பாஸ் வழங்கப்படுகிறது. இது முடி வுற்றதும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிப் போய் விட வேண்டும்.
கடமையின் நிமித்தம் வவுனியாவுக்குள் வருபவர்களும் அத்தியாவசிய சொந்த தேவை களுக்காக வந்து தங்கியிருக்க வேண்டியவர்களும் பொலிஸா ரைத் திருப்திப்படுத்தக் கூடிய அதிகார பூர்வமான ஆவணங் களைச் சமர்ப்பித்துநிரந்தரமாக குடியிருப்பவரின் உத்தரவாத பிணையோடு இரு வார பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இது பின்னர் தேவைகளின் முக்கி பத்தின் அடிப்படையை பொலி ஸார் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஒரு மாதமாகவும் பின்னர் மூன்று மாதமாகவும் நீடிக்கப்படும்.
இந்த பாஸ் வழங்கும் நடைமுறைகள் இங்கே எழுதப் படுவதைப் போல அவ்வளவு இலகுவாக நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. இதற்குரிய சட்டரீதியான ஆவணங்களை வைத்திருப்பவர்களும் கிராம
சேவகர் வீட்டுக்கும் பிரதேச செயலாளர் அலுவலகத்துக்கும் பின்னர் பொலிஸ் நிலையத் துக்கும் அலையோ அலையென்று அலைய வேண்டும்.
அதன் பின்னர் பொலிஸ் பொதுமக்கள் அலுவலகமென்று அழகான பெயர் கொண்ட அலுவலகத்துக்கு ബ வேண்டும். இந்த அலுவலகம் வவுனியா கச்சேரி வளவில்
அமைந்துள்ளது. பல்வேறு விசாரணைகள் பதிவுகள் மேற்கொண்ட பின்பே இங்கே பாஸ்
வழங்கப்படும். இந்த அலுவல
கத்தின் நடைமுறைகளுக்கு ஒருவர் உள்ளாவதற்கு அசாத்தி யப் பொறுமை வேண்டும். இவ்வளவு கஷ்டமும் சாதாரண மாக ஒருவர் வவுனியாவில் தங்கியிருப்பதற்குரிய பொலிஸ் பாஸ் பெறுவதற்காகத் தான்.
"வவுனியாவுக்கு மட்டும்" என்ற கட்டுப்பாடு இல்லாத மூன்று மாத பாஸ்வைத்திருப்பவர்களும்நிரந்த பாஸ் வைத்திருப்பவர்களும் மட்டுமே தாங்கள் விரும்பிய வேளைகளில் வவுனியாவிலி ருந்துநாட்டின் தென்பகுதிக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ செல்ல முடியும்.
"வவுனியா மட்டும்" என்ற நிபந்தனையுடன் கூடிய மூன்று மாத கால பாஸ் வைத்திருப்பவர் களும் ஒரு மாதம் இரண்டு வாரம் பாஸ் வைத்திருப்பவர்களும் வவுனியாவிலிருந்து வெளியே செல்ல முடியாது. அவ்வாறு செல்ல வேண்டுமானால், மீண்டும் பொலிஸாரை முழுமையாகத் திருத்திப்படுத்தக் θη ΙΩ III காரணத்தைத் தெரிவித்து அதனை உறுதிபடுத்தக் கூடிய அதிகார பூர்வமான ஆவணங் களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை யாவும் வி மூலம் உறுதிப்ப பின்னர் வவுனியா6 வதிவிட பாஸ் வை பிணைநிற்க வேண்டு தான் தற்காலிக ப ருப்பவர் தனது பிர மேற்கொள்வதற்குரி ரின் அனுமதியை டெ
பிரயாணத்துக்கு ஏற்கப்பட்டு பிை உறுதியான பின்ன காலம் சென்ற பி பிரயாணத்துக்கா வழங்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் பே தினங்கள், அலி தினங்கள் மட்டுே வுக்கு வெளியே த
அனுமதியளிக்க இக்காலக்கெடு மு போது அல்லது சம்மந்தப்பட்டவர் து வவுனியா பிரவுன் க GNLIMIT 6576muUT/FL - Lib
வேண்டும் அதுவரை நிற்பவரின் நிர GLIT656m)|Tiflat 6) FC
இது தான் வ
நடைமுறைச் சட்டப்
இந்தச் சிக் மத்தியிலேயே ம வாழ்கிறார்கள் தேவைகள் மற் 95ffffujiFij356ỉI 616jIL பிரயாண அனுமதி தியப் பொறுமையே தன்மையோடும் ெ ணத்தை மேற்கொள்
தற்காலிக பா ருப்பவர் மரணவீடுக வேண்டுமானால் பொலிஸ் அத்தியட் அனுமதிக் கடிதத்ை
உயர் நீதிமன்றத்துக்கு கல்லெறியும் பணி ஜே.ஆரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஜே.ஆர். அவர்கள் பரிஸ்டர் பட்சையில் வெற்றி பெற்ற சட்டத்தரணி,அத்துடன்அவரது
றிய அதுதடையாக இருக்கவில்லை
கல்லெறிதல் தனியே உயர் நீதிமன்ற நிதியரசர் வீடுகளுக்கு கல்லெறிவதற்குமட்டும்வரையறுக்கப் படவில்லை.அது அரசியல்கல்லெறிதல் வரைக்கும் ஜே.ஆர் காலத்தில் வளர்ச்சியுற்றது.நீதியரசர் வீடுகளுக்கு முன்னால்ஆர்ப்பாட்டங்கள்மேற்கொள் எப்பட்டன.நீதியரசர்கள் அனைவரும் ராஜினாமா செய்ததும்ஜேஆர் ஆட்சிக் காலத்திலேயே ஆகும்
இந்நடவடிக்கைகளுக்கு காரண
மாயிருந்தது. உயர்நீதிமன்றத்தினால் இந்நாட்டு ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவதைப் பலப் படுத்தனடுத்தமுடிவுகளே.
இன்றைய பொஐமுவினர் அன்று ஐதேக நடவடிக்கைகளுக்கு எதிராக துணிச்சலாக முன்நின்றனர்.
தற்போது 1997ஒகஸ்ட் 19ம் திகதி இரவு ஜனாதிபதி நேரடியாக கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
உயர்நீதிமன்றத்திற்கு எதிராக முன்
வைத்த விடயங்கள் எம்மை கிலேச த்தில் ஆழ்த்தியுள்ளன.
முதலாவதாக கோடிக்கணக்கில் அரசவங்கிகளுக்கு கடன்கொடுக்கா
உதிவியுடன் கடன் கொடுக்காமல் இருக்கின்றனரென்றும், அதனால் இதற்கெதிராக சட்டங்கள் கொண்டு
வரப்படும் எனவும் சுறி இரண்டாவது விடுதலை செய்யப்படு இரண்டு தினங்களு ஐதேக அறிந்திருந்த
இதற்கு முதலும் சில தலைவர்கள் இ அறிக்கைகளை வெளி
வர்த்தகர்களுக் க்கை முடியாதிருப்பு உணர்நீதிமன்றம் ஆ அரசியல்வாதிகள ஜனாதிபதியும்நன்கு
மறுபுறம், எந்தெ உயர்நீதிமன்றம்வரை கருத்துக்களை மு அதுவரை சுற்றவாளி இருக்கும் உரிமையை
 
 
 
 

Fாரணையின் டுத்தப்பட்ட பில் நிரந்தர த்திருப்பவர், ம் அப்போது ஸ் வைத்தி யாணத்தை GLIT656uI றமுடியும்,
ரிய காரணம் ணயாளியும் ர் ஒரு வார ன்னர் தான் ன அனுமதி
அனுமதி ாது மூன்று }6Ն35 9 (Ա ID 61660furt ங்கியிருக்க
கப்டுகளிறது. pւց 5ւյhoւպլի மறுநாள் திரும்பி வந்து ம்பனி கட்டிட 24,23 UTTéb யிலும் பிணை b 55J LJIT-67ს மே இருக்கும். வுனியாவின்
கல்களுக்கு க்கள் இங்கு வைத்தியத் յլի 96ւյժ-Մ வற்றுக்கான யை அசாத் ாடும், சகிப்புத் பற்று பிரயா கிறார்கள்.
எல் வைத்தி ளுக்கு செல்ல சிரேஸ்ட Fகரின் விசேட தப் பெற்றால்
தான் பிரயாண அனுமதி பெற முடியும். விடுமுறை தினங்க ளாகவோ அல்லது பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இல்லாவிட்டாலோ 96)d U காரியக்காரர்கள் தமது காரி யத்தை கைவிட்டுவிடவேண்டியது தான். கடந்த 90ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த பாஸ் நடைமுறை முதல் முதலாக அமுலுக்கு வந்தபோது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாஸ் தேவையில்லையென்று கூறப்பட்டது. பின்னர் கடந்த வருடம் முதல் அனைவரும் பாஸ் வைத்திருக்க வேண்டுமென்ற
நியதியைப் பொலிஸார் நடை முறைப்படுத்தினர். இப்பகுதி եւ Ո(36Ն(Յա தொடர்ச்சியாக
வசித்தவர்கள் பணிபுரிந்த பின்னர் ஓய்வுபெற்றவர்கள் 6T60T பலதரப்பட்ட முதியவர்களும் இங்கு புதிதாக வந்த அ ந' ந ய ர் க ள க கருதப்படுவதுபோல முதலில் ஒருவாரகாலத்துக்கும் பின்னர் இரு வாரம், ஒரு மாதம் எனப் шI, IIши, шта, வழங்கி வவுனியா வுக் குளிர் ளே யே முடங் கவிய ரு க கு மாறு மட்டுப்படுத்தப்பட்டார்கள்
இதனால் e916ᎠᎫᏧᎢ காரியங்களான திருமணங்கள் மற்றும் நற்காரியங்களை ஒழுங்கு செய்யவும் நடத்தி வைக்கவும் உறவினர்களின் மரண விட்டு கிரியைகளின் கலந்துகொள்வும் முடியாமல் பெருங்கவிடத்துக்கும் ம ண வே த  ைன க கு ம ஆளாகின்றனர் இந்த முதியோர் இந்த நிலையில் அண்மையில் தேசிய -9||60)Լ եւ III 611 அ ட  ைட பப் பே ன ற புகைப்படத்துடன் கூடிய நிரந்தரப் பாஸ் வழங்கும் பணிகளை
பொலிஸாரும் இராணுவத்தினரும் வவுனியா IB to Ud 60) L மண்டபத்திலே மேற்கொண்டனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ் கிடைக்கவில்லை. செல்வாக்கு உள்ளவர்களுக்கும். பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் 67(upbg/6i57607.
இராணுவப் புலனா ப் வுத் தேவைகளின் நிமித்தம் அவசியமானவர்களுக்குநிரந்தர பாஸ் வழங்குவதற்குரிய இந் நிபந்தனைகளைப் பாராமல் பாஸ் வழங்கினோம் என்ற சமாதானமும் இராணுவத் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. முதல் நாளன்று ஆண்கள் பெண்கள் என்று பாராமல் பாஸ் வழங்கப்பட்டது. இளைஞர், வயோதிபர் என்ற பேதமின்றி இடியுண்டு நெரிபட்டு நகர சபை மண்டபத்தினுள்ளே நுழைவதற்கு அலைமோதி னார்கள் பலர் பல மணித்தி LLUIT 6UDIÉ GE56ÍT காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் 90,9194ஆகிய ஆண்டு தேர்தல் இடாப்புகளில் வவுனியா பகுதியில் பதிவு பெற்ற பத்து வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஓர் ஒழுங்குமுறையில் பாஸ் வழங்கப்படுமென அறிவிக் கப்பட்டுள்ளது.
வன்னிப்பகுதியின் போர் நிலைமைகள் காரணமாக இந்த நிரந்தர பாஸ் வழங்கும் பணிகள் இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கி டையில் அரச ஊழியர்களுக்கு நிரந்தர பாஸ் வழங்கப்படுமென அதிகாரிகள் அறிவித்துள்ளார் கள், இதற்குரிய விண்ணப்பப் பத்திரங்களை பெறுவதற்காகவும் அவற்றை நிரப்பி கையளிப்ப தற்காகவும் பலரும் அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள்
இந் நாட்டுப் பிரஜைகள் இங்கேயே பிறந்து வளர்ந்து வசித்தவர்கள் தமது சொந்த பிரதேசத்தில் தங்கியிருப்ப தற்காக வெளிநாடொன்றில் குடியுரிமை அந்தஸ்தை பெறுவதற்காக அலைமோது வதைப் போல அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்களை இக் கஷ் டங்கள் கேவலமான அவல நிலைகளிலிருந்து காக்கப்
போறவர்கள் யாரோ?
தம்பு தருநாவுக்கரசு.
நிதல்
OTITi.
சிறிசேனகுரே பார் என்பதுபற்றி க்கு முன்னரே தொடர்பானது
அரசாங்கத்தின் தற்கு ஒப்பான பிட்டிருந்தனர்.
எதிராகநடவடி தற்கு காரணம் ல்ல அரசாங்க வர் இதனை
றிவர்
ாரு நபருக்கும், சன்றுதமதுசய ன்வைக்கவும், ககருதப்படவும் நாம் ஆரோக்கி
யமான ஜனநாயக இலட்சணமாக
லட்சாதிபதிவர்த்தகர்களின்கடன் தொடர்பான பிரச்சினையில் உயர்நிதி மன்றம் தடையாக கருதப்பட்டு சட்ட திட்டங்கள் கொண்டுவரப்படுமானால் அது 1972இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குற்றவியல்நிதிவிசாரணை ஆணைக் குழுவைப் போன்று தவறானதாக மாறிவிடும் அதில் குற்றவாளியாகக் கருதப்பட்ட அனைவரும் 71 கிளர்ச்சியா ளர்களைப் போலவே கைது செய்யப்
பட்டவர்த்தகர்களும்பின்னர் விடுதலை
செய்யப்பட்டனர் என்பதை மனதில்
இருத்திக்கொள்ளல்வேண்டும்
சிறிசேன குரேயை தடுத்து
வைத்திருத்தது குற்றமாகும் என
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முதலிலேயே தெரியவந்தது என்பது தேவையற்றபிரச்சினையை உருவாக்கி கொள்வதுபோன்றதாகும்
அச்சம்பவத்தின்போது அரசாங்கம் செயற்பட்டவிதம் எவ்வளவு துரம் பலவினமானது என்பதற்கு நல்ல
உதாரணங்கள் உண்டு உயர்நீதிமன்ற த்தின் இயல்பு வழக்கறிஞர்களுக்கு உண்டு அத்துடன் இவ்வாறான ஒரு விடயத்தைகூறுவதுமக்கள் உயர்நீதி மன்றத்தின் பால் வைத்திருக்கும் நம்பி க்கையைகுலைப்பதுபோன்றதாகும்
நிதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை பாதுகாப்பதும்பலப்படுத்து வதும் நாட்டின் ஜனநாயகத்தின்
இருப்பிற்கு அத்தியாசவசியமானதாகும்
பொஐமுவினால் முன்வைக்கப் பட்டுள்ள யாப்பில் நீதிமன்றத்தினை பலவீனப்படுத்தும் விடயங்கள் பல அடங்கியுள்ளன என சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.ஜனநாயகம் மனித
உரிமை தொடர்பாக உயர்நீதிமன்ற த்தின் சுயாதீனமான நடவடிக்கைகள் நிகழ்கால ஆட்சியாளர்களுக்கு
மகிழ்ச்சியை அளிக்க முடியாது
இலங்கையின் ஜனநாயகத்துக்கு ஏற்றதாக அமையாது
யுக்திய ஆசிரியர்
േക്
2 ( 8 ) .

Page 5
இ ந்த நாட்டிலே நீதித்துறை
சுதந்திரமாக இயங்குகிறது என்ப தற்கு இது ஒரு எடுத்துக்காட்டு'
முன்னாள் ஐ.தே.க அமைச்சரும், இன்றைய பிரேமதாச மன்றம் என்ற அமைப்பின் தலைவருமான சிறிசேன குரே உயர்நீதிமன் றத்தினால் விடுவிக்கப்பட்டதைய டுத்து அரசுதரப்பினால் வெளியி டப்பட்ட அறிவிப்பு இது
விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறியது போல' என் பார்களே, அது போன்ற ஒரு அறிவிப்புத்தான் இது
சிறிசேன குரேயை சட்டவிரோத மான முறையில் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருந்த போதெல்லாம், இலங்கையில் நீதி நிலவுகிறதா என்பது பற்றி கொஞ்சமும் சிந்திக்காத ஒரு அரசாங்கம் விடுதலை செய்யப் பட்ட பின் இவ்வாறு கூறுவதை விட வேடிக்கையான விடயமாக வேறொன்றும் இருக்க முடியாது.
பாதுகாப்பு செயலாளர் சந்திரா னந்த டிசில்வா பொறுப்பற்ற விதத் தில் சட்டவிரோதமான வகையில்
ஒருவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க முடிவு செய்ததன் மூலம் அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளது மட்டு மல்லாமல் எந்த ஒரு நியாயமான மனிதராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் நியாயமற்ற ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று மிகவும் கடுமையாக தமது தீர்ப்பில் எழுதிய நீதியரசர் அமரசிங்க தமது 48 பக்கத்தீர்ப்பில் ஒரு பாதுகாப்பு செயலாளரின் பொறுப்பு எத்தகையது என்பதை யும் வலியுறுத்தித் தெரிவித்துள்
ΘΠ Π Π
"அவசர கால சட்ட விதிகளின் 17வது சரத்து மூலமாக பாதுகாபபு செயலாளருக்கு வழங்கியுள்ள அதிகாரமானது, இதுவரை எந்தக் குற்றமும் இழைக்காத எந்தக் காலத்திலுமே குற்றமெதுவுமே செய்யாத நபர்கள் உள்ளடங் கலான அனைவரது சுயாதீன நடமாட்டம் குறித்தும் கவனம் கொள்வதாக அமைகிறது. இது மிகவும் அதிகபட்சமான ஒரு அதிகாரமாகும். எனவே இத்த கைய பெரும் அதிகாரத்தை மிகமிகப் பொறுப்புணர்வுட னேயே ஒருவர் பயன்படுத்த வேண்டும் பாதுகாப்பு செயலா ளரின் நடவடிக்கைகள் சுதந்திர மானதும் பக்கச்சார்பற்றதுமாக அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கின்றது. இதை ஒருவகை பக்தியும் பயமும் கலந்த நம்பிக்கை என்று கொள்ளலாம். எனவே ஒரு செயலாளர் மக்களின் இந்த நம்பிக்கையை எதிர் பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில் சுதந்திரமாகவும் சார் பற்றும் நிறைவு செயற்பட வேண்டும்.
"எம்முன்னே உள்ள இந்த விவ காரத்தில் என்னுடைய அபிப்பிரா யத்தில் பாதுகாப்பு செயலாளர் தனது அதிகாரத்தை வெறுமனே பொறுப்பற்று இயந்திரப்பாங்கான விதத்தில் தடுப்புக்காவல் உத்தர வில் கையொப்பம் இட்டதன் மூலம் தவறாகப் பயன்படுத்தி யுள்ளார். அவரது முடிவு போதிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு நியாயமான மனிதரால் எடுக்கப்படும் முடிவாக அமையவில்லை. அவரது முடிவு வெறும் தவறானது மட்டுமல்ல
போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி
நீதியரசரின் இந்தக் கடுமையான வாசகங்களடங்கிய தீர்ப்பு சிறி சேன குரேயின் 60நாள் தடுப்புக் காவலில் இருந்து அவரை விடு வித்தது மட்டுமல்லாமல் அவருக்கு நஷ்ட ஈடாக ரூபா இரண்டு லட்சமும் செலவுத் தொகையும் செலுத்தப்பட வேண்டுமென்றும் கூறியது. இத்தகைய நஷ்ட ஈடுவழங்கப்பட வேண்டும் என்று கூறும் தீர்ப்பு ஒரு வகையில் முன்னுதாரணமற்ற ஒரு கடுமையான தீர்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் இவ்வா றான கடுந்தீர்ப்பொன்றை வழங்கு வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர் மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுக்க ளுக்கும்போதிய ஆதாரத்தை அரச
தரப்பினால் காட்ட முடியாதது மட்டுமல்ல, அவற்றில் பல அவ ரைக் கைது செய்தபின் அதை நியாயப்படுத்தச் செய்யப்பட்ட சோடனைகளுமாகும் என்பதும் வழக்கு விசாரணையின் போது தெரியவந்தது. 'பொலிஸ் யார் மீதாவது சந்தேகப்படலாம். சில தடயங்கள் தமது சந்தேகம் நியாய மானதெனக் கருத இடமளிப்பதாக நம்பலாம். ஆனால், வெறும் சந்தே கமோ அல்லது நம்பிக்கையோ அல்லது உறுதியான ஒரு அனுமா னமோ ஒருவரைக் கைதுசெய்வதற் கான நியாயமான அடிப்படை களைத் தரும் என்று கருதுவது கைது செய்யப்போதுமானதல்ல' என்று கூறுகிறது உயர் நீதிமன்றத் தீர்ப்பு
சிறிசேன குரேயை கைது செய்ய உத்தரவிட்டதற்குக் காரணம் சந்தி ரானந்த டி சில்வாவுக்கு இரகசி யப்பொலிசின் தலைவராலும் தேசிய உளவுப் பிரிவுத் தலைவ ரான பொலிஸ் மா அதிபராலும் வழங்கப்பட்ட தரவுகளின் படி சிறிசேன குரே ஜனாதிபதியை கொலைசெய்யும் சதியில் ஈடுபட் டார் என்பதுவும், அதற்காக சொத்தி உபாலி என்ற பாதாள உலக கொலையாளியின் கோஷ்டி யினருடன் தொடர்பு கொண்டிருந் தார் என்பதுவும் ஆகும் இந்த நோக்கத்திற்காக சொத்தி உபாலி ஜனாதிபதியின் கொரகொல்லை வீட்டிற்கு அருகில் நிலமொன்றை வாங்கியதாகவும், இதில் சிறிசேன குரேக்கு சம்பந்தமிருந்ததாகவும் கொலைச்சதி முயற்சிக்கு அவை ஆதாரங்களாக உள்ளன என்பது வும் சந்திரானந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தகவல்களாகும் ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் பொய்யென சிறிசேன குரே வாதிட்டார். சிறிசேன குரேக் கும் சொத்தி உபாலிக்குமான தொடர்பு (பழைய கட்சித் தொடர் புக்கு அப்பால்) எதுவும் நிரூபிக் கப் படவில்லை. (சொத்தி உபாலி ஏற்கெனவே தடுப்புக் காவலில் உள்ளார்) தவிரவும் சொத்தி
D_LITGö GIT60öflé LITT 95 GLib GT95|| வில்லை அ அமைச்சராக கொரகொல் ை உபாலிக்கு ஒரு னாரா என்ற ஒ விசாரணையி தரப்பால் கே சேன குரே அ போது ஜனாதி தெரிவு செய்ய என்பதால்,
விவகாரம் ஒ GUITUR, GEGNU GELUITLIS
சிறிசேன குரே போதும் சரி அ இந்தக் கார6 கைது செய்ய அவருக்குக் கூ
ஜூன் 22ம் திக பத்திரிகையில் கும் உபாலி கு பிருப்பதுபற்றி கிடைத்துள்ள6
விசாரிக்கிறோ GUTGölcü 2: அதிபர் சுமன வெளிவந்த ெ G095.g. Glarui
என்பதை சிறி
கொண்டதாகச் யில் இன்னமு யிலே கைது ெ பின்னும் இ GTL’ILLq. 95ff) கைது செய் கேள்வி இங்
மன்றம் இந்த
போதியளவு
லையே இரக ரானந்த டி ச் கியிருக்கிறது வைத்தே அ பிறப்பித்திரு இதன் மூலம்
இதையும் விட தெரிவித்த இ @Ýj|L_uLjLh , 60) ஒருவருக்கு காரணங்கெ ουι ( (Βους
94 GUITSFOT 95 TGN) U Go 60) L الله إلى பட்டுள்ள அ புறக்கணிக்க வாதத்தை நி பொது மக்க தின் கீழ் அடி பாதுகாக்கப் என்பது கூற கூறியது. அ6 கீழ் பிடிவிற செய்யப்படு
நியாயமற்ற ஒரு தவறுமாகும்'
 
 
 
 
 
 


Page 6
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
ரச பயங்கரவாதம் கட்ட [9تک
விழ்த்துவிட்ட இராணுவ வெறி யாட்டம் கடந்த ஜூலை மாதம் 15ம் திகதி வாழைச்சேனை புதுக் குடியிருப்பில் நடந்தேறியது. இந் நிகழ்வு 90ம் ஆண்டு ஓட்டமாவடி மீராவோடையில் உள்ள நூற்றுக்கும் அதிகமான தமிழ் குடும்பங்களின் வீடுகள் இராணுவத்தினரால் எரிக்கப் பட்டதையும் அங்கு நடந்த இரா ணுவ அத்துமீறல்களையும் மீண்டும் ஒரு தடவை நினைவு படுத்திப் பார்க்க வைத்து விட்டது.
நகர் காவலில் நடந்த பயங்கரம்
சம்பவதினம் இராணுவ ரோந்து நடவடிக்கையின் போது புலிகளின் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் பலியானதைத் தொடர்ந்து இச் சம்பவம் நடைபெற்றது. வாழைச்
வீடாகச் சென்று ஆட்களைத் தேடிய போது அனேகமா னவர்கள் வீடுக ளில் இருக்கவில்லை. இவ்வாறு இவர்கள் சென்ற வேளையில் இவர்களின் கைகளில் அகப்பட்டவர் மின்சாரசபை ஊழியரான கே. சங்கரமூர்த்தியே தீப்பந்தத்துடனும் ஆயுதங்களுடனும் வந்தவர்களில் ஒருவன் சங்கரமூர்த்தியைக் கண்ட வுடன் கூரிய கிறிஸ் கத்தியை அவரின் வயிற்றில் குத்தி இழுத்தான். இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது வயோதிபர்கள் கூட இவர்களால் தாக்கப்பட்டு சப்பாத்துக் கால்க ளினால் மிதிக்கப் பட்டுள்ளனர். இராணுவத்தினரின் வெறியாட்டம் முடிந்து வெளி யேறும்போது புதுக்குடியிருப்பு கிராமம் சுடுகாடு போலவே தோற்றமளித்திருக்கிறது. இராணுவம் எந்த நேரத்திலும் இது
பெரும்பாலான ம குப் பயந்து இ வாழ்கின்றனர். இ ஒட்டு மொத்தம போனால், வாவிக் விஸ்தீரணமுள்ள தங்கள் கட்டுப்பா ருக்கும் புலிகள் வாழைச்சேனைை பாட்டுக்குள் ெ தற்கான நடவடிக் யிருக்கிறார்கள்
புலப்படுத்துகின் ஊடுருவலையும்,
படுத்தலையும் இ படுத்த முடியாது என்பதே உண்மை
தொடரும் அ
புதுக்குடியிருப்பில்
பட்ட சம்பவம் ந
TFA {
சேனைப் பகுதியில் இராணுவமும் பொலிசாரும் பொது மக்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடுவது வழமை யாக இருந்தாலும் இந்தளவுக்கு பாரிய பயங்கர அழிவுகளை யாரும் எதிர்பார்க்கவில்லை.
வாழைச்சேனை பொது நூலகக் கட்டிடத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் துறைமுக இராணுவத்தினரே இவ்வாறான நாசகார வேலையில் ஈடுபட்டவர் கள். இவர்களுடன் ஊர்காவல் படை யில் இருந்து பிரிந்து இராணுவத் துடன் சேர்ந்துள்ள சிலரும் இந்நட வடிக்கையில் ஈடுபட்டுள்ள தாகத் தெரிய வருகிறது. இவர்களுள் துக் கானின் மகன் முக்கியமானவர் துக்கான் ஆரம்ப காலகட்ட ஊர் காவற் படை உறுப்பினர் அண்மை யில் வாழைச்சேனை சந்தையில் கைக் குண்டை எறிந்து பரபரப்பை ஏற்படுத்தியவன் அதன் பின் இவனுக்கென்ன நடந்தது என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரிய வில்லை. தற்பொழுது துக்கான் இல்லாத இடத்தை நிரப்புவதற்கு துக்கானின் மகன் இராணுவத்துடன் சேர்ந்து இவ்வாறான நடவடிக்கை களில் ஈடுபட்டுவருகின்றான்.
இச்சம்பவத்தில் 34 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 131வீடுகள் வேலிகள் பக்கக் கொட் டில்கள் தீக்கிரையாக்கப் பட்டுள்ள துடன் மோட்டார் சைக்கிள்கள் தொலைக் காட்சிப் பெட்டிகள் வானொலிப் பெட்டிகள் துப்பாக்கிச்
சூட்டினால் சேதமாக்கப் பட்டிருக்
கின்றன. சில வீடுகளில் பெறுமதி யான பொருட்கள், நகைகள், பணம் என்பன சூறையாடப் பட்ட பின்பே வீடுகள் சேதமாக்கப் பட்டிருக் கின்றன. தாக்குதல் சத்தம் கேட்ட துமே மக்கள் வீடுகளை விட்டு விட்டு அயற் கிராமத்துக்கு வெளி யேறிச் சென்று விட்டனர். படையினர் నీ
போன்ற வன்முறையில் மீளவும இறங்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இன்றும் நிலவுகின்றது. இப்பகுதிகளில் கால்நடையாக ரோந்து செல்லும் போது இரு மருங்கிலும் மக்கள் வசிக்கின்றனர் என்று தெரிந்து கொண்டும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த வண்ணம் விசமம் புரிகின்றவர்களிடம் உயிரின் பெறுமதியை எப்படி எதிர்பார்க்க (լplգավth?
வாழைச்சேனை ஆற்றுக்கப்பால் இருந்து புலிகள் ஏவுகின்ற எறிகணை
い。丁
துக்குள் மீளவும் 20ம் திகதி தியவெ ரண் மீது புலிகள் லையடுத்து மயில் மத்தில் இரு கடை வீடுகள் எரிக்கப் GíslaðI D_GOLGOLDJ,Gi பட்டதனால், இவ களை இழந்து அகதி
யாருமில்ல
வாழைச்சேனையி
1997 ஜனவரி முதல் இதுவரை வாழைச்சேனை சேதமாக்கப்பட்ட மொத்த வீடுகள் 96. (131பகுதி சேதமா
தவிர்த்து)
மொத்த கடைகள் 27 அரசாங்கக்கட்டிடம் 3 (ஷெல் தாக்கு
இந்து கோயில் 2 (ஷெல் தாக்குதலினால்)
அங்கவீனர்களும் காயமடைந்தவர்களும் 112
இறந்தவர்கள் 55
கைது செய்து காணாமல் போனவர்கள் 4
கள் குறிதவறாமல் முகாம்களில் விழுகின்றன. ஆனால், இராணுவத் தினர் ஏவுகின்ற எறி கணைகள் அப்பாவிப் பொது மக்களின் வீடுக ளிலேயே விழுந்து வெடிக்கின்றன.
இவை ஒரு புறம் இருக்க வாழைச் சேனை துறைமுக இராணுவத்தினர் இரவு நேரங்களில் வாவியை நோக்கி எறிகணைகளை ஏவிவருகின்றனர். வாவியூடாகவே விடுதலைப் புலிகள் வாழைச்சேனைக்கு வந்து செல்லக் கூடும் என்பது இராணுவத்தின் சந்தேகம், இரவு முழுக்க கேட்கின்ற எறிகணைச் சத்தங்களால் மக்கள் தூங்க முடியாமல் கதிகலங்கி நிற்கின்றனர். இராணுவம் ஏவுகின்ற எறிகணைகள் பெரும்பாலும் வாவி யில் சென்று விழுவதில்லை. வாவிக்கு அப்பாலுள்ள நாசிவன் தீவில்தான் விழுந்து வெடிக்கின்றது. இதனால், நாசிவன் தீவில் வசித்த
தீவுக்கு சென்ற ப புலிகள் தாக்குத படுத்தியதால், வுெ தீவு போன்ற இ பஸ் போக்குவரத் தினரால் தடைசெய் இந்தத் தீவைப்ப தொடர்பாக பார பினர்களின் கவன, வந்தும் யாரும் இ கவனம் செலுத்தி வில்லை. இராணு களும் கூட பெரி அலட்டிக் கொள்ள
வாழைச்சேனைப் கிராமசேவகர்
கொண்டது. இதில் இராணுவக் கட்டுப் உள்ளன. இந்தப் பு உள்ள 3,300 கு(
 
 
 
 
 
 


Page 7
西 Tui இன்று தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக கதைத்தோம் அத்துடன் முஸ்லிம் மக்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக கதைத்தோம். இதனால் ஏற்படும் உரிமைப்பிரச்சினை பற்றி யும் கதைத்தோம் அதிகாரங்களை தமிழ் மக்களின் தாயகத்துக்கு வழங் குவதன் மூலம் மட்டும் ஏனைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்றில்லை. தீர்வுக்கான முயற்சிகளை மேலும் மேலும் முன் னெடுக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களும் அறிவர் கார் ஒன்றிற்கு எஞ்சினைப் பூட்டிவிட்டு ஸ்டார்ட் செய்தவுடன் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றில்லை. பிரதான பிரச்சினை தமிழ் மக்களுக்கு அதிகா ரத்தை வழங்குவதாகும். அதுபோ லவே முஸ்லிம் மக்களின் உரிமை குறித்தும் கூடுதலான அக்கறை செலு த்துவது அவசியம்.1989ல் தொண்ட மான் நாடு முழுவதும் அலைந்து திரிந்து நான்கு சித்தாந்தங்களினால், இந்தப்பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றார். தமிழர்களின் தாயகத்தை ஏற்றுக்கொண்டு அதிகாரங்களை வழங்கல், அவ்வதிகாரம் மிக பரந்த தாக இருத்தல், முஸ்லிம் மக்களுக்கு உபபிராந்தியம் வழங்கல், அப்பகு திகளில் சிறுபான்மையாக இருக்கும் சிங்களவருக்கு தமிழ் முஸ்லிம் மக்களைப் போல் அனைத்து சம உரிமைகளும் கிடைத்தல்,
திட்டம் இருக்கிறதா?
நாம் இவை பற்றி ஓயாது கதைத்துக் கெர்ண்டிருக்கிறோம். இப்போது நாங்கள் பொதி என்ற ஒன்றைப்பற்றி கத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால் முதலில் அரசாங்கம் தீர்வு என்ற ஒன்றை வைத்தால் அல்லவா மேற்கொண்டு கதைக்க முடியும் தீர்வுத்திட்டம் நல்லதா கூடாதா என அலசுவதற்கு முன் அப்படி ஒன்று இருக்கின்றதா என எமக்குள் கேட் டுக்கொள்வோம் இல்லாத ஒரு விடயத்தைப்பற்றி ஆராய்ந்து அலசு வதில் பிரயோசனமில்லை. இந்த அரசாங்கம் எதைக்கூறிக்கொண்டு ஆட்சிபீடம் ஏறியது. நிலாவிலிருந்து அரிசிகொண்டு வருவேன் எனக் கூற வில்லை. அதற்காக சந்திரிகாவை நான் மதிக்கிறேன். ஒரு றாத்தல் மா எட்டு ரூபாய்க்கு தருவேன் எனக் கூறவில்லை. நான் நாடு முழுவதும் சென்று சிங்கள இராணுவத்தை மீட்டுக்கொண்டு வந்து தமிழர்க ளுக்கு நியாயமான தீர்வை வழங்கு வேன் ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு தைரியமாக முகம் கொடுப்பேன் என சந்திரிகா கூறினார். இவ்வாறு கூறிய வுடன் இனவாதிகள் சந்திரிகாவை இலட்சுமி என நாடுமுழுவதிலும் பிரச்சாரம் செய்து அவரது படங் களுக்கு பொட்டு வைத்தனர் தேர் தல் காலத்தில் பலரும் இனவாதம் கதைத்தனர். ஆனால் சந்திரிகா இனவாதம் கதைக்க வில்லை. தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்குவேன் எனக் கூறினார். அதற்காக மக்கள் நிலாவிலிருந்து அரிசி கொண்டு வா என்று கூடகூற வில்லை. மா எட்டு ரூபாய்க்கு கேட்க வும் இல்லை. தமிழர் பிரச்சினை யைத் தீர்த்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவேன் என்ற ஒரே காரணத்துக்காக 65% வாக்குகளை அவருக்கு மக்கள் வழங்கினர். இது முக்கியமான வாக்குத்தொகை மக் கள், சிங்கள இனவாதிகளை விலா சம் தெரியாதளவிற்கு தோல்வியுறச் செய்த தேர்தல் அது தேர்தலுக்குப் பின் அவர்களது விலாசத்தைக்கூட கூற முடியாதுள்ளது. தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் வேறுபாடின்றி லட்சுமிக்கு ஆதரவு நல்கினர்
சீர்வதேச 62867йлолттойш 462606.7
கொழும்பு மிகுந்து மாவத்தை தீர்வுத்திட்டமும்" என்னும் கருத்து செயலாளர் விக்ரமபாகு கருணாரத் இது இக் கருத்தரங்களில் தீர்வுப் .ெ суретüsлЯй шosopsvшав шoašавяf'яў 2//%ари
பேச்சாளர்களால் முன்வைக்கப்பட்ட
இருந்தாலல்லவா அதைப்பற்றிப் பேசுவ நறவும் வகையில் உரையாற்றினார் வி
ஒலப்பதவு நாடாவை எமக்கு கிடைக்க முன்னணியின் செயலாளர் நஜிமுதன் அவர்
தீர்வுத்திட்டம் அப்படிெ
மக்கள் தீர்வை எதிர்க்கின்றனரா?
ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தீர்வு இருக்கின்றதா? இன்னும் தீர்வு வந்தபாடில்லை. ஏன் இன்னும் தீர்வு வரவில்லை. தீர்வுக் கெதிரான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றதா? இல்லையே. தீர்வுக்கெதிராக மக்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்கின்றனரா? இல்லையே. 1956போல் தீர்வு வழங்க வேண்டாம் என ஜே.ஆர். ஊர்வலம் போனதைப் போல் போகின்றனரா? இல்லை. 1966 டட்லிக்கெதிராக ஊர்வலம் சென்றது போல் இதற்கும் எதிர்ப்புக் காட்டுகின்றனரா? இல்லை. 1988ல் மாகாண சபுைக்கெதிரானது போன்று எதிர்ப்பு உள்ளதா? இல்லை. ஓரிரு வரைத் தவிர இனவாதிகளின் குர லையே கேட்கக்கூட முடிவதில்லை.
எதிர்ப்புகாட்ட வீதியில் இறங்க ஆட்களும் இல்லை இறங்கினால் எலும்பு உடைக்கவும் இப்போது ஆட்கள் உள்ளனர். அவ்வாறெனில் ஏன் தீர்வை முன்வைக்காமல் உள் ளது அரசு மூன்று வருட காலமாக ஒன்றையும் காணவில்லை. இப் போது எமக்கு சொல்லப்படுகிறது யுத்தமும் செய்வதாக புலிகளுக்கு யுத்தம் தான் வேண்டும் சமாதானம் தேவையில்லை. புலிகளுக்கு யுத்தம் தான் வேண்டும் என்றால் அவர்க ளுக்கு தேவையான யுத்தத்தை நீங்கள் ஏன் கொடுக்கிறீர்கள் புலிக ளுக்கு எதிராக யுத்தம் செய் கின்றோம் என்கின்றனர். சமாதானம் எமக்கு வேண்டும் எனில் நாம் யுத்தம் செய்யாதிருக்க வேண்டும். யாப்பை மாற்றியெழுத வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் புலிகள் யுத்தம் செய்ய காரணம் இல்லாதுபோகும்.
தமிழர்களுக்கு பொலிஸ் இராணுவம் தேவை
தமிழர்களுக்கென அவர்கள் பொலிஸ் இராணுவம் படைகளை நியமிக்கட்டும் ரெஜிமெண்டு களுக்கு தமிழ் முஸ்லிம் பெயர் ഞഖ கலாமே சங்கிலியன், ராமநாதன
சித்திலெப்பை ெ வில் இவ்வா களுக்கு பெயர் இங்கிலாந்திலும் ரெஜிமெண்ட் GLDGSTL GTGOT GL
au"Gul களுக்கேற்ப அ6 இவ்வாறு ரெஜி த்தோ அல்லது தீர்வை வழங்கு த்தே காத்திருச் அப்படியாயின் ளுக்கு தேவை செய்து கொண் இந்தியா, அ.ெ ஆகிய நாடுகளி கடன் பட்டு ஆயுதங்களைக் புலிகளுக்கு ே செய்கின்றோ ருக்குச் சென்று தங்களை வா கின்றோம்.
தாக்க
புலிக
புலிகளைத் தா கூறுகின்றனர். தாக்குகின்றன துல்லியமாக முடிகின்றதா? யிரம் அடிக்கு கின்றது. அ இருந்து பார்ச் நுளம்புகளை கின்றனர். புலி இல்லை. ஆ6 செடி, மரம் ெ அங்கு ஒரு தய நபர் கூட இல் யுமா? அல்லது தான் இறந்து ெ
தமது தாயகத் பெளத்த தமி கள் வந்து தா இருப்பதா என களை ஆவே தான் ஒருவர் வத்தை ஏற்று எனக்கூறிக்ெ DT i Lomp Té
அடைய பிரப
 
 

リ
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
நர் முன்னணி யூலை மாதம் 13ம் திகதி"
ரிலி நடா அத்தய
ங்கில் நவ சமசமாஜக் கட்சியின் பொதுச் ன ஆற்றிய உரையின் சுருக்க வழவம் தயின் உள்ளடக்கம் பற்றியும் தமிழர் கள் குறித்தம் பல்வேறு கருத்துக்கள் பாதும் "அப்பழயொரு தீர்வுப்பொத"
ற்கு"
ரேமபாகு, அவரது உரையடங்கிய ச் செய்த சர்வதேச இளைஞர்
*ளுக்கு நன்றி
எனும் தொனியில் அதனை
இனப்பரச்சினையும்
பான்று இருந்தால்தானே
தொகிப்பு:ரத்னா
ன்றவாறு இந்தியா ற ரெஜிமெண்டு வைத்துள்ளனர். கூட ஸ்கொட்லாந்து வேல்ஸ் ரெஜி யர் வைத்துள்ளனர். ரது சம்பிரதாயங் மைக்கப்பட்டுள்ளது. மெண்டை அமை வேறு முறையிலோ வர் என எதிர்பார் கிறோம். ஆனால் ஏன் நாம் புலிக பான யுத்தத்தையே டிருக்க வேண்டும். ரிக்க, இங்கிலாந்து டம் பெருந்தொகை கோடிக்கணக்கான கொள்வனவு செய்து தவையான யுத்தம் 5. 264) Gaon ušдр தாக்கக்கூடிய ஆயு கி வாங்கி குவிக்
ப்படுவது ள் தானா?
குகின்றோம் எனக் ரியாக புலிகளையா புலிகளை தனித்து Đ{G}}|_{LIff6fffñ 5[T600| ஆயுதங்கள் ஐம்பதா மேல் இருந்து தாக்கு பவளவு தூரத்தில் கும் போது மக்கள் போன்றே தெரி 5ள் தெரிகின்றனரா? ால் காட்டுப்புலி, ாடி அனைத்தும் சரி. ழ் அல்லது முஸ்லிம் லயென்று கூற முடி எல்லாப் புலிகளும் டுகின்றனரா?
க்கெதிராக சிங்கள பேசத்தெரியாதவர் கும் போது சும்மா அங்குள்ள இளைஞர் படுத்தி பிரபாகரன் தான் தலைமைத்து போரிட தகுந்தவன் ண்டு யுத்தம் செய்கி புலிகள் தோல்வி கரன் வெற்றி பெறுகி
றார். பிரபாகரனை தோல்வியடையச் செய்யும் யுத்தம் அல்ல இது அரசியல் ரீதியாக பலம் அடையச் செய்யும், வீரனாகச் செய்யும் யுத்தம் இது பிறரிடம் கடன் பட்டு நாம் நம் நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை அழித்துக் கொண்டிருக்கிறோம். மேடம் தீர்வுத்திட்டம் தருவீர்களா? தீர்வுதருவதில் ஏதேனும் பிரச்சினை கள் உண்டா என வினவும் போது "நாம் என்ன செய்வது. ஐ.தே.க ஆதரவுதருகிறதில்லையே' என்கின் றார். ஐ.தே.க சொல்வதைக்கேட்கவா நாம் இவர்களை நியமித்தோம். ரணில் பட்டலந்தவில் கொலை செய் துள்ளார் எனக்கூறிக்கொள்கின்றனர். கொலை செய்த கட்சியிடமிருந்தா நாம் ஜனநாயக ஆதரவு கோருவது? ஐ.தே.கவை எதிர்பார்த்தா உங்க ளுக்கு வாக்களித்தோம்? தாம் கொண்டு வந்த மாகாண சபை யையே அமுல்படுத்த முடியாத முதுகெலும்பில்லாத ஐ.தே.கவை விலக்கி விட்டு உங்களுக்கு ஆதரவு அளித்தது யுத்தம் முடிவடைந்து தீர்வு
கிட்டும் என்னும் நம்பிக்கையில் தானே.
யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் யுத்தம் முடிந்து தீர்வு வழங்கும் போது யாப்பை மீளவும் தயாரிக்க வேண்டும். அதில் முஸ்லிம் மலை யக மக்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் முக்கியமாக யுத்தத்தை நிறுத்துவதற்கு தமிழர்களின் தேசி யத்தை ஏற்றுக்கொண்டு தீர்வு வழங்க வேண்டும் வேறு எந்த முறையிலும் அது சரிவராது. இந் தியா பல இன மக்கள் வாழும் நாடு அவர்கள் ஐக்கியமாக இல்லையா? மிக சிறிய நாடான சுவிஸ்ஸில் கூட அதிகாரப் பரவலாக்கம் தான் சாத்தியப்பட்டுள்ளது.
பதவிக்கு வர முன்னர் ஏன் கூறவில்லை?
ஐ.தே.க ஆதரவு வேண்டும் என இவர்கள் பதவிக்கு வருமுன்னர் கூறவில்லையே. இவர்களுக்கு 65% மான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. பரம்பரையாக ஐ.தே.கவுக்கு வாக் குப்போடுபவர்களைத் தவிர அனை
வரும் உங்களுக்கு வாக்கு அளித் தனர். ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது. ஜயசிக்குறு நடந்து கொண்டிருக்கிறது. இதில் சுமார் 1500 சிங்கள இளைஞர்கள் இறந்து விட்டனர். நான் இருக்கும் யட்டி நுவர பிரதேசத்தில் என் வீட்டைச் சுற்றி ஐந்து மரணங்கள். அப்பாவி ஏழை இளைஞர்களே அதிகம் இறந்துள்ளனர். இராணுவத்தில் இப் போது மார்சல் லோ தப்பியோடும் இராணுவத்தினரைப் பிடித்து வர அரும்பாடுபடுகின்றனர். இராணு வத்தில் சேராதோரையும் பிடிக்க அரும்பாடு படுகின்றனர். அவர் களோ ஒடி ஒடி ஒளிகின்றனர். இந்த அப்பாவி இளைஞர் யுவதிகள் என்னிடம் உதவிகேட்டு வருகின் றனர். இராணுவத்தில் இல்லாத நபர்களது பெயர்களை எடுத்துக் கொண்டு படையினர் வருகின்றனர். இவர்கள் கோட்மார்சல் செய்ய ஏழை இளைஞர் யுவதிகள் துன்பப் படுகின்றனர். இதில் அப்பாவி பொலிசாரும் அடக்கம்
பொலிசில் சேருபவர்களை யுத்தம் செய்ய அழைத்துச் செல்கின்றனர். பொலிசார் குற்றச்செயல்களைத் தடுக்கவே இருக்கின்றனர். மாறாக யுத்தம் செய்யவல்ல. இதையா நாம் ஜனாதிபதியிடம் எதிர்பார்த்தோம்? ஜே.ஆர் ஆட்சிக்காலத்தில் எட்டு பொலிஸ் கூடுகளிலும் நான்கு சிறைச் சாலைகளிலும் அடைபட்டுக்கிடந் தேன். ஒரு வருடம் தலைமறைவாக வாழ்ந்து வந்தேன். அவர்கள் முன் வைத்த மொழி உரிமை, சம உரிமை,
D6060)LLD606)LLD உரிமை என்பன தொடர்பாக தீவிர மாக பேசிவந்தோம். அதற்காக இன வாதிகள் என் வீட்டைக்கொளுத்த வந்தனர். சிறுபான்மையினரின் உரிமைக்காக பரிந்து பேசியதற்காக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளி யேற்றினர் நான் பட்ட கஷ்டங்கள்
960)6.
மேடம் என்ன சொல்கிறார்? இன் னும் ஒன்றும் இல்லை. மாகாண சபையை அமுல்படுத்தும் படி ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரியுள்ளது. இப்பொழுது இனவா திகள் அனைவரும் அமைச்சரவைக் குள்ளும் அலரிமாளிகையிலுமே இருக்கின்றனர் வீதியில் அல்ல. தீர்வுக்கெதிராகவும் இவர்கள் உள் ளார்கள் அதனால் அமைச்சர வைக்குள் கூட ஒருமித்த கருத்துக்கு வந்து விட முடியாது.
சந்திரிகா வளர்த்த சக்திகள் தற்போது சந்திரிகா தான் பூரீலசு கட்சியை விட்டு விலகப்போவ தாகவும், சந்திரிகாவைக் கொல்ல சதிசெய்வதாகவும் கூறப்படுகின்றது. இனவாத யுத்தவாத சக்திகளைப் பலப்படுத்தி வளர்த்துவிட்டதால் தானே சந்திரிகாவுக்கு அதற்குள் சிறைப் படவேண்டியிருக்கிறது. இதே நிலை பண்டாரநாயக்கா அவர்களுக்கும் நிகழ்ந்தது. அவர் பிலிப் குணர்வர்த்தனவை வெளி யேற்றி விட்டு, செல்வநாயகம் உடன்படிக்கையை கிழித்துவீசினார். இறுதியில் வலதுசாரிகளிடம் அகப் பட்டு அச்சக்திகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலைமையின் கீழ் பயங்கர சதிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. நாடு முழு வதும் பயங்கரமான நிலை தீர்வுத்திட்டத்தைப்பற்றிக் கூற சொல் கிறீர்கள் வாசுதேவ நாணயக்கார இதைப் பற்றிக் கூறியிருக்கிறாரா? இல்லை. ஐ.தே.க வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக தெரிகின்றது. ஐ.தே.கவும் ஒன்றும் செய்யப்போவது இல்லை. தான் செய்யவேண்டியதைக் கூட செய் யாத ஜனாதிபதியும் நமக்குத் தேவை
uിഞ്ഞുണ്ണ്,
( ) |

Page 8
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
リ
西 П i முன்பு எனது நாட் டிலிருந்த சர்வாதிகார அரசுக்கு
எதிராகப்போராடினேன். ஆனால் தற்போது இங்கு நெதர்லாந்து அரசுக்கெதிராக எனது போராட் டத்தை தொடரவேண்டியுள்ளது.' ஓர் அகதி கூறிய மேற்குறிப்பிட்ட வாக்கியத்தை இங்கே மறுப்பவர் யாரும் கிடையாது. அகதிகளுக்காக நியமிக்கப்பட்ட பிரதி அமைச்சர் கூடஇதனை ஒருபேட்டியின்போது ஒத்துக்கொண்டார் சிலருக்கு இச்செய்தி வியப்பை அளிக்கலாம். ஆனால் அது தான் இங்கே யதார்த்தம் அகதிகளைக் கட்டுப்படுத்தவும் அதற்காகச் சட்டங்களை இயற்றவும் தற்போதைய ஒல்லாந்து அரசு ஒரு போதும் தயங்கியதில்லை. இவ்வா றான சட்டங்களை நடைமுறைப் படுத்த அரசினால் விசேடமாக நியமிக்கப்பட்ட பிரதி அமைச்சர் எலிமிட்ஸ் அவர்கள் தன்னாலான பணிகளைச் செவ்வனே செய்து வருவதுடன் தன்னை இவ்வரசின் நம்பத்தகுந்த பணியாளாக காட்டிக் கொள்கின்றார். அதேநேரம் இவரது பொறுப்பில் உள்ள குடிவரவுத் திணைக்களம் கடும் கண்டனங் களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் செயற்பட்டு வருகின்றது. உண்மையான அகதிகளை நாடு கடத்தல், ப்ொருளதார போலி அகதிகளை அங்கீகரித்து சலுகை வழங்குதல் குறிப்பிட்ட சில நாடுகளை பாதுகாப்பான நாடுகள் என அறிவித்தல் (இலங்கை உட் பட), அந்நாடுகளில் இருந்து வந்த அகதிகளின் விண்ணப்பங்களை எக்காரணமுமின்றி நிராகரித்தல் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக செயற்படுதல் என இந்த திணைக் களத்தின் அநீதியான செயல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அகதிகளுக்கான பிரதியமைச்சரின் அரசியல் செல்வாக்கு காரணமாக அண்மையில் உயர்நீதிமன்றம்தமிழ் அகதிகளுக்கெதிராக தீர்ப்பு வழங்கி யது. அகதிகளுக்கான ஒல்லாந்து குடிவரவுத் திணைக்களத்தின் பின் னணியை அறிந்த எவரும் இத்த கைய பாரபட்சமானதீர்ப்பை புரிந்து கொள்ள இயலும் நெதர்லாந்தினுள் அகதியாக பிரவே சிக்கும் எவரும் இங்குள்ள மூன்று பதிவு நிலையங்களில் ஏதாவது ஒன்றில் தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் முதலாவது நிலையம் ஸ்கிப்போல் (அம்ஸ்ர டாம்) விமான நிலையத்திலும் மற்றைய இரண்டும் முறையே ஜேர் மனி, பெல்ஜியம் எல்லைகளிலும் அமைந்துள்ளன. இந்தப் பதிவு நிலையங்கள் உண்மையில் தடுப்பு முகாம்களாகவே காட்சி தருகின் றன. கம்பிவேலிகளாலும் உயர்ந்த மதில்களாலும் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாலும் கடும் காவலிடப்பட்ட இந்த நிலை யங்களில் புதிதாக வரும் அகதிக ளுக்கு விசாரணை நடைபெறும் 24 மணிநேரத்திற்குள் அவர்களை மேற் கொண்டு அகதிமுகாமிற்கு அனுப்பு வதா அல்லது நாடுகடத்துவதா என தீர்மானிக்கப்படும் அண்மையில் இவ்வாறு பல்கேரியாவில் இருந்து வந்த 15 தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். அகதிகளுக் கான பூர்வாங்க விசாரணைகள் ஒரு கண்துடைப்புநாடகமாகவே நடை பெறுகின்றன. அதாவது எந்தெந்த நாடுகளில் இருந்து வரும் அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற முடிவுகள் ஏற்கெனவே எடுக்கப் பட்டிருக்கும். இந்த குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வரும் அகதிகளினால் நெதர்லாந்தின் வெளிநாட்டு அரசி யலுக்கு சாதகமான பலன்கள் ஏற்படுமெனில் அவர்களுக்கு அகதி
அந்தஸ்து அல்லது வதிவிடஉரிமை வழங்கப்படும். உதாரணமாக முன்பு பொஸ்னியா, தற்போது ஈராக், இலங்கை உட்பட மற்ற நாடு களைச் சேர்ந்த அகதிகள் தமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய அகதி அந்தஸ்தைப் பெற கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
முதலாவது விசாரணையின்போதே சில சோதனைகள் ஆரம்பித்து விடும். விண்ணப்பதாரி சொல்வது சரியா என்பதை விசாரணை அதி காரி மொழிபெயர்ப்பாளர் மூலம் அறிய முனைவார். 'விண்ணப்ப தாரி ஏதாவது இடத்தில் பொய் சொன்னால் எனக்கு சமிக்ஞை மூலம் அறிவி' என ஒரு மொழி பெயர்ப்பாளரிடம் விசாரணை அதிகாரி கூறினாராம். இவ்வாறாக
காட்டிக்கொடுக்கும் அல்லது வேண் டுமென்றே பிழையாக மொழிபெ யர்க்கும் (அதாவது சொல்லாததைச் சொல்லும்) மொழி பெயர்ப்பாளர் களைப் பற்றி தகவல் தெரிவித்த இன்னொரு மொழிபெயர்ப்பாளர் தொலைபேசி மூலம் மிரட்டப் பட்டார். சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்ட தகவல்களை அண்மை யில் பகிரங்கப்படுத்தியது. விசாரணை அதிகாரி தொடுக்கும் திணறடிக்கும் கேள்விகளுக்கு ஒரு அகதி சரியாக பதில் கூறாவிட்டால், அல்லது போதுமான ஆதாரங் களுடன் தான் அகதி என்பதை நிரூபித்துவிட்டால், அவர் அங்கீ கரிக்கப்படுவார் என்பது நிச்சய மல்ல ஒரு முறை விசாரணைக் குட்படுத்தப்பட்ட ஒரு அகதியின் புலம்பெயர்ந்த கதையில் எந்த வொரு பலவீனமான பகுதியையும் கண்டுபிடிக்க முடியாத விசாரணை அதிகாரி இறுதியில் சொன்னார் "இவையெல்லாம் உன்னுடைய சொந்தத் தவறுகள் நீயே தேடிக் கொண்ட பிரச்சினைகள் திரும் பிப்போ' இவ்வாறான இயந்திரத் தனமான மேலிடத்து கட்டளை களை மட்டுமே நிறைவேற்றத் தெரிந்த அதிகாரிகளிடம் அகப்பட்ட அகதிகள் தஞ்ச மனு நிராகரிப்பை தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. இந்த நிராகரிப்புக்கடிதத் தில் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப் பட்டிருக்கும். இது தமது மனதில் அவநம்பிக் Q5G0L தோற்றுவிப்பதற்காகவே என்பதை பலர் புரிந்து கொண் டாலும், அந்த 24 மணிநேரத்திற்குள்
தேடப்படும் வக் தமது கடமையை வதில்லையென் எழுந்துள்ள குற்ற இதன் மூலம் சிறந் தேடிச்செல்லும் மறுக்கப்படுகின் தஞ்சமனு நிராகி மேன்முறையீடு ெ இரண்டாவது
முடிவுகள் குறுகி எடுக்கப்படுவதி வருடக்கணக்கா பதென்பது இங்ே இந்தக் காலகட் முகாம்களில் க அகதிகள் இறுதி நாட்டை விட்டே அரசு எதிர்பார்க் விருப்பத்திற்கே விட்டு ஓடுவது
நீடிக்கும் காலதா பல்வேறுபட்ட அகதிகளும் ஒன் வருடம் மாபெ Delf CLIA)(GLDIT 6.16 முன்றலில் ஒழு ஆனாலும் பலே நிர்வாகம் ஆடை நகர்கிறது. குறிப்பிட்ட நா அகதிகளுக்கு தஞ்சமனுநிராகர் ஒல்லாந்து வெ6
乐TTGTLDT5 5T、 ஒரு நாடு பாதுக அகதிகள் திரும் என்பதையிட்டு அலுவல்கள் إليكي அறிக்கை சமர் அறிக்கைகள் ெ யான தகவல்க ருப்பதில்லை களுக்கேற்ப லாந்தின் வெளி: 95 (GUbiji (35 29 LLLLJL பானதாகவே அ என்பதைச் யில்லை. குடி களத்திற்கு ஆே சபையின் அங்க பத்திரிகைப் ே இவ்வாறு தெரி யெல்லாம் முன் பட்ட உடன்படிச் திணைக்களத்தி வென்பது வெளி அமைச்சுக்குத் ெ பவே அறிக்கை இவ்வாறான களால் பாதிக்க
 

SLSLSLS
flóð g6slá) LJa)s groupg (su பது பரவலாக ச்சாட்டு மேலும் த வழக்கறிஞரை சந்தர்ப்பங்கள் நன. அவ்வாறே ரிப்புக்கெதிராக சய்யப்பட்டாலும் அல்லது இறுதி ய காலத்திற்குள் ல்லை. இதற்காக க காத்திருப் சர்வசாதாரணம் படத்தில் அகதி ாத்துக் கிடக்கும் பில் விரக்தியுற்று ஓடிவிடுவர் என கின்றது. அரசின் ப பலர் நாட்டை
முண்டு இந்த
*?
* Yarsal
இறுதியில் நாடுகடத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படுவர். இதற் கெனவே நாட்டின் வெவ் வெறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவர் இங்கிருந்தபடியே அவசரகாலக் கடவுச்சீட்டு பெறப்
பட்டு அவரது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவர். அவ்வாறு திருப்பியனுப்பமுடியாவிட்டால்? தடுத்து வைக்கப்பட்ட நபர் விடுதலையாவார். ஆனால் எந்த வித அனுமதிப்பத்திரமோ அல்லது விசாவோ இன்றி நடுத்தெருவில் விடப்படுவார். அத்தோடு சட்ட விரோத குடியேற்றக்காரர் என்ற பட்டமும் சூட்டப்படும். அரசின் இவ்வாறான பொறுப்பற்ற நடவடிக் கைகளுக்கு ஆட்சேபம் தெரிவிக் கும் முகமாக பல உள்ளூராட்சி சபைகள் ஒத்துழையாமை இயக்க
தேடியும் ாழுதுகள்
மதத்திற்கெதிராக நிறுவனங்களும் றிணைந்து கடந்த நம் ஆர்ப்பாட்ட றை பாராளுமன்ற ங்கு செய்தனர். னதுமில்லை. அரச வேகத்தில்தான்
நிகளைச் சேர்ந்த அனுப்பப்படும் ப்புக்கடிதங்களில் நாட்டு அலுவல்
ਮ60ਲ ட்டப்படுகின்றது. ாப்பானதா அங்கு
(6)) LD வெளிநாட்டு மைச்சு ஆராய்ந்து ப்பிக்கும் இந்த பரும்பாலும் சரி ளைக் கொண்டி அது தனது நலன் அதாவது நெதர் விவகார கொள்கை டு ஒருபக்கச் சார் மிக்கை தயாரிக்கும் சொல்லத் தேவை வரவுத் திணைக் ாசனை வழங்கும் தவரொருவர் ஒரு பட்டியின் போது வித்தார். இவை கூட்டியே செய்யப் கைகள் குடிவரவுத் ன் நோக்கம் என்ன நாட்டு அலுவல்கள் தரியும் அதற்கேற் பும் தயாரிக்கும்'
நீதியான முடிவு ப்படும் அகதிகள்
த்தை ஆரம்பித்தன. சட்டவிரோத
ഥ15 ജൂേജ് 5ഞഓഫ്രഞ] ഖ வாழ்க்கை நடத்தும் இவ்வாறான அகதிகளுக்கு பல உள்ளூர் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர் வைத் தியர்கள் தமது தன்னலங்கருதாத சேவையை வழங்குகின்றனர். இதனைத் தடுக்க அரசு மேற் கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன.
வெளிச்சத்துக்கு வந்து கொண்டி ருக்கும் நெதர்லாந்தின் தவறான புகலிட விதிகள் மற்றும் அகதிக ளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்பன தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்களாகி விட் டன. இவ் வருடங்களின் முன்பு ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நடை முறைக்கு வந்த செங்கன் ஒப்பந்தம் மனிதாபிமானமற்ற முறையில் அகதிகளை கட்டுப்படுத்தவே கொண்டு வரப்பட்டதென்பது பலரது அபிப்பிராயம்.
இதனை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஐரோப்பிய நாடுகள் ஒரு பொதுவான வெளி நாட்டுக்கொள்கையை வகுப்பதைப் பற்றிப் பேச்சே எடுக்கவில்லை. பரந் தளவில் கடும் கண்டனத்திற்குள் ளான ஒல்லாந்தின் அகதிகளுக்கான பிரதியமைச்சருக்கு இன்றும் பெரும்பாலான பாராளுமன்ற அங்கத்தவர்கள் (இடதுசாரிக் கட்சிகள் தவிர) ஆதரவு தெரிவித்து வருவது நெருடலான விடயம் ஆளும் கூட்டணி அரசில் வளர்ந்து வரும் தீவிர வலதுசாரிக் கட்சியின் செல்வாக்கு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் பங்கு என்பன சில நாட்டு அகதிகளுக்கு பாதக
மான முடிவை எடுக்க வைக்கின்
றன. இதனால் ஒல்லாந்து அரசின் பார்வையில் கடந்த 10 ஆண்டு களாக இலங்கை மனித உரிமைக ளுக்கு மதிப்புக்கொடுக்கும் ஒரு பாதுகாப்பான நாடாக காட்சி தருகின்றது. அடிப்படை மனித உரிமைகளை மீறும் அரசின் அகதிகளுக்கெதிரான செயற்பாடுகளை பகிரங்கப் படுத்தும் பத்திரிகைகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், சில அரசியற் கட்சிகள் என்பன ஆக்க பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச மன்னிப் புச்சபை பல நகரங்களில் அகதிக ளைப் பற்றிய கண்காட்சிகளை ஒழுங்கு செய்துவருகின்றது. பச்சை இடது (Groen Links) கட்சியினரும் மற்றும் D66 கட்சியைச் சேர்ந்த Dirichம் பாராளுமன்றத்தில் இது குறித்துகுரலெழுப்பிவருகின்றனர். NLA மற்றும் சில கிறிஸ்தவ தேவா லயங்கள் தஞ்சமனு நிராகரிக்கப் பட்ட அகதிகளுக்குஅடைக்கலம ளித்து வருகின்றன. இவற்றை விட அகதிகளுக்கு சேவை செய்யும் WNம் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் நிலைமை சீரடை வதாகத் தெரியவில்லை. ஒல்லாந்து அரசு சிறிதளவேனும் விட்டுக் கொடுக்க தயாராகவில்லாத படியால் நிலைமை மோசமடையும் அறிகுறிகள் தோன்றுகின்றன. இதுவரையில் 26 அகதிகள் தற் கொலை செய்து கொண்டதிலிருந் தும் மற்றும் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததில் இருந்தும் இதனைப் புரிந்து (αποτοπου.Πιρ. இனி நெதர்லாந்து வரும் தமிழ் அகதிகள் பற்றி ஒரு சில வார்த் தைகள் பெரும்பாலான தமிழ் அகதிகள் விமான நிலையத்தில் வந்திறங்கி தஞ்சம்கோரியபோதும் இவர்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையினரே நெதர்லாந்தில் தங்க விரும்பு கின்றனர். அநேகமானோர் வந்து இறங்கி அடுத்த நாளே மாயமாக மறையும் மர்மம் இவ்வரசுக்குத் தெரியாததல்ல. 'இங்கு வரும் தமிழ் அகதிகளின் பார்வையில் நெதர்லாந்து பாலும் தேனும் ஒடும் நாடாகத் தெரிவதில்லை'இவ்வாறு எழுதியது பிரபல தினசரி ஒன்று இவ்வாறு காணாமல் போபவர் களால் இங்கு தங்கும் மற்ற அகதிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மறுக்கமுடியாது. இந்தக் காரணத்தைக் கூறியே அமைச்சு 15 அகதிகளை தடுப்புமுகாமில் தடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களை திருப்பி அனுப்பப் போவதாக இராணுவப் பொலிஸ் மிரட்டிய சம்பவம் இங்கு வெளிவரும்பத்திரி கைகளால் கண்டிக்கப்பட்டது. மொத்தத்தில் ஒல்லாந்து அரசின் அகதிகள் தொடர்பான பிழையான அணுகுமுறைகளும் அநீதியான தீர்ப்புகளும் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாதனவல்ல இலா பம் நோக்கிய வர்த்தகக் கொள்கை கள் மனித உரிமைகளை கண்டு கொள்ளாத வெளிவிவகார அரசி யல் மற்றும் புதிய காலனித்துவம் என்பன இங்கு வரும் அகதிகளின் தலை விதியையும் நிர்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. இத்த கைய சுயநல அரசியலே மூன்றாம் உலக நாடுகளில் போர்களுக்கு வித்திடுவதுடன் அதன் தொடர்பாக அகதிகள் உருவாக்கத்திற்கும் வழி சமைக்கின்றது. இந்தக் காரணிகள் களையப்படாதவரை புதிய அகதி
களின் வருகையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்
கலையரசன்
நெதர்லாந்து

Page 9
புரிந்து வைத்துள்ளீர்கள்?
நான் ஓவியத்தை Body of knowledge ஆக கருதுகிறேன். அதற்கு சொந்த வரலாறும் ஆய்வு முறையும் உண்டு (Methodology) எமக்கு முன்னால் இருந்த ஓவியர்கள் பற்றியும் அவர்கள் குறிப்பிட்ட விஷயங்களை எப்படி கையாண்டார்கள் என்றும் தெரிந்திராவிட்டால் இவற்றுடன் எம்மை இணைத்துக்கொள்ளலும் நல்ல படைப்புகளைப் படைத்தலும் கூட சாத்தியமாகாது. எனினும் இரண்டாம் தரப் படைப்புகளை நிகழ்த்தலாம் படைப்புகள் முன்னேற்றகரமானதாயும், ஓவிய மொழியை வளப்படுத்துவனவாயும் இருக்கவேண்டும் என்றால் எமக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு அரூப ஓவியங் களைப் பாருங்கள். அதற்கு ஓர் வரலாறு உண்டு. அது ஒரு காலத்தில் தோன்றி அதன் தேவையைப் பூர்த்தி செய்தது. இன்று வரலாற்றைப் புரியாமல் அரூப ஓவியங்களைச் செய்தால் காலச் சக்கரத்தை மீள் கண்டு பிடிப்புச் செய்வீர்கள் எதுவும் புதிதாய் இரசனைக்குரியதாய் இருக்காது. மைக்கல் அஞ்சலோ (Michel Angelo) தனக்கு முந்திய ஓவியரான மெசாச்சியோவின் (Masa ccio) சில படைப்புகளை பிரதிபண்ணினார் இதனால் சில விஷயங்களை அறிந்து கொண் டார். அத்துடன் தனது சமகாலத்துடன் ஒத்தி சைந்தார். இதற்கு அவரது தாவீது(David) என்ற சிற்பம் நல்ல உதாரணம் வேதாகமத்தில் தாவீது ஒர் 13க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினனாக தன்னால் கொல்லப்பட்ட கோலியாத்தைக் கீழ் நோக்கிப் பார்ப்பவனாக சித்தரிக்கப்படுகின்றான். ஆனால் மைக்கல் அஞ்சலோ அவனை 25க்கும் 35க்குமிடைப் பட்ட மிகுந்த அறிவாற்றலும் தெளிந்த பார்வையும் உடைய நிறைவான மனிதராக கண்டார். சில உடற்பகுதிகளைப் பெரிது படுத்தி பாரம்பரிய வேதாகம தாவீதை ஒரு சமகால தாவீதாக மாற்றியமைத்தார். தாவீதின் சித்திரிப்புப் பற்றியும் மனித உருவ சித்திரிப் புகள் பற்றியும் நிகழ்ந்த தொடர் மாற்றங்களை அவர் தெரிந்திருந்தமையால் இதைச் செய்ய முடிந்தது. இதை லியானோ டாவின்சி (Leonardo da Vinci) இடத்திலும் மனப்பதிவு வாத பின் மனப்பதிவுவாத ஓவியர்களிடத்தி லும் கூடக் காணலாம். இவர்கள் இப்பேற்பட்ட புத்திபூர்வமான சம்பாஷனை ஒன்றை உரு வாக்கி தமக்கு முன்னாளிருந்த படைப்புக ளிடையே நடாத்தி வந்தார்கள். இது இன்றும் முக்கியமானதும் எந்தப் படைப்பாளியும் செய்ய வேண்டிய தொன்றும் எந்தப்படைப் பாளியும் தனது கால சிந்தனைகள், தத்து
வங்கள் எண்ணங்கள் பற்றிய அறியாமை
நிகழ்வுகளுக்குரிய எதிர்வினையைப் படைப் புகள் கொண்டிருக்க வேண்டும் என்று பிக்கா சோவும் (Picasso) நம்பினார். ஆனால், தங்கள் தனிப்பட்ட அனுபவங்களையும், உணர்வுக ளையும் வெளிப்படுத்துகிற படைப்பாளிகளும் இருக்கிறார்கள். எனினும் அவையும் தங்கள் காலத்தின் பிரதிபலிப்புதான்.
அவ்வாறாயின் கலை, அழகியலுக்கும் அப்பாற்பட்ட ஒன்று என்கிறீர்களா?
ஆம். அதே சமயம் இல்லை. நாங்கள் அடிப்படையான கேள்விக்கு வந்துள்ளோம். அழகியல் என்றால் என்னவென்று. அழகு அழகியல் எல்லாம் அந்தக்காலத்திற்குரிய கலாசார உற்பத்திகள் கலாசாரம் என்று பாரம்பரிய ரீதியில் நான் குறிப்பிடவில்லை. கலாசாரம் என்பது நாங்கள் உருவாக்குகின்ற அனைத்தும் செய்பவை. இது பொருள் சம்பந் தமானதல்ல. எமக்கும் பொருளுக்கும் (Matter) கோட்பாட்டிற்கும் (Theory) இடையிலான உறவு அல்லது தொடர்பு தான் கலாசாரம் நாங்கள் என்ன செயதாலும் அது இதனுடன் தொடர்புடையது அழகியலும் அப்படித்தான்.
பயன்படுத்துகிற மூலப்பொருட்களும் சாதனங் களும், உருவங்களும் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பார்வையாளருக்கு அழகற்றனவாய் இருந்திருக்கலாம் அல்லவா? எல்லா உன்னத படைப்புகளும் படைப் பாளிகளும் சமகாலத்திற்குரியன. மீண்டும் தாவீதை(David)ப் பார்ப்போம் அது உன்னத மானது. ஏனெனில் சமகாலத்து விஷயத்தை அது வெளிப்படுத்துகிறது. 16ம் நூற்றாண்டில் புளோரன்ஸ் (Florence) நகரத்து சமூகம் ஒரு நாயகனை எதிர்பார்த் திருந்தது. மைக்கல் அஞ்சலோ வரலாற்று
ஒவியத்தை உங்கள் அனுபவத்தில் எவ்வாறு
மூலங்களில் இருந்து உணர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் சமகாலத்துக் குரிய தாவீதை உருவமைத்தார். வேறு எந்தப்படைப்பையும் பாருங்கள். அஜந்தா விலும், சீகிரியாவிலும் சமகாலச் சமூகத்தைத் தானே பார்க்கிறீர்கள்
Art body of knowledege GTorp 5 TIJ Gorës GOTITi அது விரிவாக்கப்பட்டு வரும் ஒன்று ஒவ்வொரு புதிய சந்ததிப் படைப்பாளியும் பல்வேறுவழிகளில் அதை விரிவாக்கியாக வேண்டும். உதாரணமாக பல புதிய சாதனங் கள் ஒவ்வொரு சந்ததியினராலும் புகுத்தப் படும் 15ம் நூற்றாண்டில், வெளிப்பாட்டிற்கு சலவைக் கற்களையும் உலோக வார்ப்புகளை யும் உபயோகித்தனர். இன்று நாங்கள் எதைப் பயன்படுத்தவில்லை காகிதக் கூழ் பிளாஸ்ரிக் கண்ணாடி நாரிழைகள் எனவே அழகு பொருட்களில் சாதனங்களில் இருந்தும் வருகிறது. ஒருவன் மனித உருவைப்படைக்க பிளாஸ்ரிக்கை பயன்படுத்தலாம். இன்னெ ருவன் பிளாஸ்ரிக்கின் அழகிற்காகவே
யுடன் இருக்க முடியாது அல்லவா? சமகால
ஜெகத் வீரசிங்க (43) இலங்கையில் சமகாலத்து ஓவியர்களில் முக்கியமான வர். கறுப்பு ஜூலைக்கு எதிராக இவர் செய்த படைப்புகள் இலங்கை ஓவிய மொழிக்கு ஒர் புதிய பரிமாணத்தைக் கொடுத்தன. சர்வதேச அளவிலும் நிறைய ஓவியக் காட்சிகளில் கலந்து கொள்வதுடன் அண்மைக் காலமாக பரவலாகி வருகிற பயனூறு நிலை 36026007UC135606) (Installation art)CCogo/d தன்னை வெளிப்படுத்தி வருகிறார் அகழ்வாராய்ச்சிக்கான பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் விரிவுரையாளராயும் அழகியற் கற்கை நிறுவனத்தின் வருகைதரு ஓவிய விரிவுரையாளரா கவும் இருந்து வருகிறார். காணாமற் போன தமது புத்திரர்களின் புகைப்படங்களுடன் ஒவ்வொரு இராணுவ முகமாய் ஏறி இறங்கும் தாய்மாரின் நிலைமையை பெளத்த புனித யாத்திரையுடன் இணைத்து புதிய பயனுறுநிலை இணைப்புக்கலைகாட்சி ஒன்றை நடாத்துகிறார் Yanna Gala an the Round Pilgrimage GTG270) 3dia/Told ஓகஸ்ட் 23 தொடக்கம் 31 வரை இலச் கம் 6/, தர்மபால மாவத்தை கொழும் -7லுள்ள கெரிடேஜ் (Heritage) ஓவிய கூடத்தில் நடைபெறுகிறது.
எனவே நாங்கள் இன்று வெளிப்பாட்டிற்கு
அதனைப் பயன்படுத்தலாம். உங்கள் வாழ்க்கை, ஒவியனாக உங்களின் வளர்ச்சி இவற்றைப் பற்றி சொல் 6 முடியுமா? எனது இளமைக்காலம் கொழும்பைச் சுற்றியே கழிந்தது. உண்மையில் பள்ளிக்கூடத்தில் நான் ஒவியத் தைக் கற்றுக் கொள்ளவில்லை போல் எனது தாய் தந்தையரும் நானும் வைத்தியனாக அல்லது பொறியியலாளனாக வரவேண்டும் என்று விரும்பினார்கள். நான் என் உயர்தர கல்வியை உயிரியல் விஞ்ஞானத்தில் தொடர் தேன் இரண்டு தடவைகள் பரீட்சைக்கு தோற்றிய பின் நான் இத்துறைக்கு ஏற்றவன் இல்லை என உணர்ந்தேன். பின்னர் தாய் தந்தையரின் அனுமதி பெறாமலே அழகியல் கற்கை நிலைய அனுமதி பரீட்சைக்குதோற்றி தெரிவானேன். இவ்வாறு தான் ஓவியத்தில் முறையான கற்கை ஆரம்பமானது அந்: நேரத்தில் பலர் இதை ஒரு பைத்தியக்கார தனமான முடிவாக கருதினார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நான் மே கொண்ட எனக்கேற்ற முடிவுகளில் ஒன்று இக்காலப் பகுதியில் தான் நான் அரூப பாண polugor (96.606) (Abstract painter) Groit Lugo), யும் எனக்கு நிறைய சொல்ல இருப்பதா6 மனித உருக்களை உபயோகிக்கலாம் என்று உணர்ந்துக்கொண்டேன் மனித உருக்க6ை திருபுபடுத்தி பல முயற்சிகளை செய்தேன் மனித உரு எனது ஓவியங்களில் பெரி பகுதியை நிரப்பியதுடன் மனித அவலங்களு வாழ்வியல் நிலைகளும் முக்கிய கருப்பொ GITIITLIGNGOT.
மற்றவர்களைப்
எனது வாழ்க்கையில் நடந்த மூன்

| エらみ。
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
சம்பவங்கள் அதை முற்றாக மாற்றியமைத்தன. நான் அழகியல் கற்கை நிலைய மாணவனாய் பல்வேறு மாணவ இயக்க செயற்பாடுகளில் பங்கெடுத்திருக்கிறேன். என்னை அன்றைய அரசின் காடையர்கள் கடத்திச் சென்று சிறிகோட்டாவில் சித்திரவதைக்குள்ளாக்கிய பின் கடற்கரையில் கொணர்ந்து போட்டார்கள் நான் ஒருபோதும் இவ்வாறு நடக்கும் என்று நினைத்ததே இல்லை. நீதி, ஜனநாயகம் பற்றி எனக்குள் இருந்த எண்ணங்கள் ஓர் இரவில் மறைந்து போயின. எனது தந்தை நீதிமன்
றத்தில் பணியாற்றியவர் யாழ்ப்பாணத்தில்
அவர் பணியில் இருந்தபோது நான் அங்கு சென்றிருக்கிறேன். ஒரு நீதியான உலகில் நான் வளர்க்கப்பட்டிருந்தேன் எனது தந்தை எங்களிடத்தில் சில ஒழுக்க நெறிகளைப் பேணினார். இதன் படி நாங்கள் குற்றம் செய்தால், எம்மை நியாயப்படுத்த எங்களால் முடியாது போனால் தண்டனையை அனுப விக்க வேண்டி இருக்கும். எனது வாழ்க்கை பற்றிய முழு அணுகுமுறையும் இது சார்ந்தே
"எங்கள் உடம்பு எங்கள் சிந்தனை
6 TGVOGNOTGELD
அரசியற்தனமானவை
தானே"
-ஜெகத் வீரசிங்க
பந்திய தாசனாதனன்
இருந்தது.
அழகியல் கல்வி முடிந்ததும் பயிற்சி காலணி வடிவமைப்பாளராக ஒரு வருடம் வேலை பார்த்தேன் ஆனால் திருப்தி அடைய முடிய வில்லை. அதை விட்டு விட்டு தம்புள்ளவில் கலாசார முக்கோணத்திட்டத்தின் கீழ் புராதன
ஓவிய காப்பாளராக ஓர் குறைந்த வருமானம்
தருகிற தற்காலிக வேலையில் அமர்ந்தேன். இது நான் எடுத்த இரண்டாவது முக்கியமான முடிவு இதையும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள ബിബ).
1983ஆம் வருடம் நான் தம்புள்ளவில் இருந்து கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் சார்ந்துள்ள இன மதத்து மக்களால் கட்ட விழ்த்து விடப்பட்ட காடைத்தனங்களையும், வன்முறைகளையும் கறுப்பு ஜூலை அன்று காண நேர்ந்தது. ஓரிரு கணங்களுக்கு நான் என்னுள் குழம்பிப் போனேன் எனக்கு அவை அனைத்தும் சரியாகப்பட்டது. நான் அவற்றை ஏற்றுக்கொண்டேன். ஆனால் நான் பல்கலைக்
கழகத்தில் ஓர் மாக்சியவாதியாக அறியப்பட் டேன். எனது தந்தை இடதுசாரிகளுடன் நின்றவர் நான் வாழ்க்கை சார்பாக மிகுந்த மனிதாபிமான சார்பான அணுகுமுறை உடைய வன் என்று நம்பியவன் 83இல் அந்த சில கணங்களுக்குள் நடந்தவற்றை நான் ஏற்றுக் கொண்டேன். பின்னர் இது எவ்வாறு நிகழ முடியும் என்று எண்ணினேன். எப்படி இந்த இனவாத மிருகம் எனக்குள்ளும் சீவித்தது. எப்படி அது அந்த தருணத்தில் எனக்குள்ளும் தலைகாட்டியது என்று எண்ணினேன். 1992ல் ஏக்கம் (Anxiety) என்ற தலைப்பில் கொழும்பில் ஓர் கண்காட்சி நடாத்தினேன. அதில் எனக்குள் இருந்த மிருகம் என்னையறி யாமல் வெளிபட்டு பல உயிர்களைக்காவுக் கொண்டது. என மறைமுகமான முறையில் எனது எண்களை உணர்வுகளை தினக் குறிப்பை வெளியிட்டேன். இதன் போது மனிதப்படுகொலைகளைச் சித்திரிக்கும் பல படைப்புகளைச் செய்தேன். இக்காலத்தில் இரண்டு உன்னத எண்ணங்களை நான் இழந்திருந்தேன்.
1 ஜனநாயகம், நீதி போன்ற சமூகம் பற்றிய உன்னதங்கள். 2. மனிதாபிமானி போன்ற என்னைப்பற்றிய உன்னத எண்ணங்கள் இதுதான் பின்னைய படைப்புகளுக்கிடையி லான சிந்தனைப் போக்கை வடிவமைத்தன. சுய விமர்சனத்துக்கும், சமூக விமர்சனத்துக்கும் இட்டுச் சென்றன. எனது படைப்புகளைப் பார்த்துவிட்டு அவை சமூக பிரச்சினைகள் பற்றியவை என் பார்கள். ஆனால் அவை சொந்தப் பிரச்சினையையும் பற்றியவை சொந்த பிரச்சினைகளினூடு சமூக சிக்கல்களை உணர்ந்து கொள்ள இவ்வனுபவங்கள் உதவின. நான் யார் என்ற கேள்விக்கான பதிலையும் உண்மையில் நான் எதனால் உருவாக்கப்பட்டிருக்கிறேன் என்றும் தேடிக் கொண்டிருக்கிறேன். எல்லாரும் சொல்வார்கள் நீ ஒரு நல்ல சிங்களவன் அல்லது பெளத்தன் என்று. நல்ல மாக்சியவாதி என்று. ஆனால் அது மேற்பரப்பு தோற்றம் தான் என்னைப்பாதித்த மூன்றாவது விடயம் எனது தகப்பனாரின் இறப்பு அன்பிற்குரியவரின் இழப்பின் துயரத்தை அறிந்து கொண்டது அப்போதுதான் வேறு சில சம்பவங்களும் இருப்பினும் இவை மூன்றும் தான் என்னைப் பெரிதும் பாதித்தவை. இந்த அனுபவங் களுடன் வாழ்க்கையின் முழுக் காலத்தையும் கேள்வி கேட்பதிலும் மறுகேள்வி கேட்பதிலும் கழிக்கலாம். ஒவ்வொரு நாளும் பல்வேறு வழிகளில் எங்களுக்கு சவால் விடப்படுகிறது. எமது ஆத்மாவுக்குள்ளேயே நாம் அச்சுறுத்தலுக் குள்ளாகிறோம். மதஸ்தாபனங்கள் துறவிகள் அரசியல்வாதிகள் சங்கங்கள் எல்லாம் உங்களை உறிஞ்சிக் குடிக்கின்றன, தின் கின்றன. இந்த உணர்வைத்தான் எனது படைப் புக்களில் வெளிப்படுத்த விரும்புகிறேன். இதனூடு நாங்கள் எமது வரலாறு, மதம் அனைத்தையும் மீள்கண்டுபிடிக்கிறோம். 2500 வருட வரலாற்றுக்கும் கலாசாரத்திற்கும் நாங்கள் சொந்தக்காரர்கள் என்று மார் தட்டிக்கொள்ளலாம். வரலாற்றுப் புத்தகங்க ளில் உள்ளதைப்போன்ற ஓர் வரலாறு முன்னர் உண்மையிலேயே இருந்திருக்குமென்றால் அதை உரிமைகோர எந்த இலங்கையருக்கும் உரிமை கிடையாது. நாங்கள் அவற்றை எமக்கு சொந்தமற்றவையாக்கி விட்டோம். ஏனெனில் என்ன காரணத்தைச் சொன்னாலும் ஒரு சிறிய நாட்டிற்குள்ளேயே பெரிய தொகையில் சொந்த சகோதரர்களை கொலை செய்தவர்கள் நாங்கள் எப்படி வாதிட்டாலும் எங்கள் தேசியக்கரங்களில் இரத்தம் இருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் சொல்லிக்கொள்ளலாம் நான் எந்தப் போரிலும் பங்கு கொள்ள வில்லை, எவரையும் கொலை செய்யவோ சூறையாடவோ இல்லையென்று. இந்த அந்த அரசியற் கட்சிகளுடன் தொடர்பில்லை என்று ஆனால் இதற்கான கூட்டுப் பொறுப்பை அனைத்து தனிநபர்களும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இது தான் எனது படைப்புகளின் அடிப்படை சில வேளைகளில் எனது உடை ந்த உறவுகள் போன்றவற்றையும் வெளிப் படுத்தியுள்ளேன். ஆனால் இந்த தனிப்பட்ட விவகாரங்களும் இவற்றால் பாதிக்கப்பட்டவை TõT. Personalispolitical GTä56T2 LLb, எங்கள் சிந்தனை எல்லாமே அரசியற் தன மானவை தான்.

Page 10
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
இ னப் படுகொலைகளில் ஒன்றான 1977 படுகொலைகள் நடந்து இம்மாதத்தோடு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐதேக அரசாங்கத்தின் கீழ் 17வருடத்துக்குள் பாரிய அளவிலும் சிறிய அளவிலும் அவ்வாறான எத்தனையோ சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டன.
சிலர் அதனை 'இனக்கலவரம்" அல்லது இனவன்செயல்"எனக்கூறுவர் வேறு சிலர் "இனப்படுகொலைச் சம்பவம்" என்பர்.இன்னும்கிலரோ இனச் சுத்திகரிப்பு'இனஅறுவடை என்று கூட கூறுவர். இதில் எதைச் சொன் னாலும் அதுநிச்சயமாக அவற்றிற்குப் பொருந்தி விடுகிறது. இலங்கையின் வரலாற்றில் 1915,1958, 1977 1979, 1981 1983 என தொடர்ந்து கூறிக்கொண்டே போகலாம் அச்சம்பவங்களை
1983க்கும் பின்னர் அவை சகஜமாகிப் போய்விட்ட ஒன்றாக மாறிவிட்டன. முன்னர் போல் அவை அதிர்ச்சிதரக்கூடிய சம்பவங்களே அல்ல தினம் தினம் பழக்கப்பட்டுப் போய்விட்ட அந்த வாழ்வுக்கு எந்த வருடத்தைப் பெயராகக்கொண்டு அழைப்பது?இப்போது அந்தப்படுகொ லைகள் வடிவத்தில் மாறுபட்டுள்ளன. அவை நிறுவனமயப்பட்டுவிட்டன.
அவ்வாறுநிறுவனமயப்பட்ட அடக்கு
முறையைஅரசுதனதுஅதிகாரத்தைக் கொண்டுவழிநடத்திவருகிறது.
தேசிய பந்தோபஸ்தின் பெயரால். இந்த அதிகாரவடிவம் வழங்கப்ப ட்டதன் காரணமாக தற்போதைய இனஅழிப்பு யுத்தம் குறித்து உலகம் கண்ணை முடிக் கொண்டிருக்கிறது. இனிதேசியபந்தோபஸ்தின் பெயரால் அவை நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். அந்த இன அழிப்புக்கு(பாதுகாப்புநிதிநிதிவழங்க சாதாரண அரச சிற்றுமியர்கள் கூட தயாராக இருப்பர் அரசு என்ன விலையேற்றங்களை செய்யட்டும் எந்த வாக்குறுதி யை மீறட்டும் அவை "யுத்தத்தின் பெயரால்" (தேசிய பாதுகாப்பின் பெயரால்)நியாயப்படுத் தப்படுவதை அங்கீகரிப்பர் இன்றைய இனஅழிப்பு யுத்தத்தின் போக்கில் இதனைநன்றாகவேகாணலாம்
அரசயந்திரம்மாத்திரமல்ல அதன் தலைவர்களின்தனிப்பட்ட மோசகரமான நடத்தைகளும் கூட "யுத்தத்தை நடத்துபவர்கள்" என்ற காரணத்தால் நியாயப்படுத்தப்படும். இதற்கு நல்ல உதாரணம் ஜொயல் பெரேராவின் கொலை, இச்சம்பவத்தில் பிரதிப் பாதுகாப்பமைச்சரின் மகன் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டபோது பாராளுமன்றத்தில்அனுருத்த ஆற்றிய உரையில் நாட்டினதும் இனத்தினதும் பாதுகாப்புக்கரகபயங்கரவாத ஒழிப்பு யுத்தத்தினைநடாத்திக்கொண்டிருக் கையில் என்மீது களங்கம் ஏற்படுத்து கிறார்கள் சதிகாரர்கள்" என புலம்பியவுடன் ஜொயல் கொலை விவகாரம்பின்னர் அப்படியே அமிழ்ந்து போய்விட்டது.
இந்த இன அழிப்புகளில் சிவிலிய ன்கள் அதிகமாக ஈடுபடும் சந்தர்ப்ப ங்களில் அதனை சில லும்பன்களின் நடவடிக்கை, ஒருசிலகாடையர்களின் கொள்ளைகாரர்கள் சிலரின் நடவடிக் கைகள் என ஆதிக்க சக்திகளால் வலியுறுத்திப்பிரச்சாரம் செய்யப்படும் அவை திரும்பத் திரும்பச் சொல்லப படுவதால் பாதிக்கப்படுகின்ற பாதிக்கப்பட்ட மக்கள் கூட அதுதான் உண்மை என நம்பிவிடுவர் அமெரிக் காவில் கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறைகளைக்கூட வெள்ளைய ர்களால் கட்டவிழ்த்து விடப்படுள்ள பிரச்சாரமும் கூட ஒரு சிலநிறவெறிக் காடையர்களின்வேலையே இத்தகைய சம்பவம் என்றுதான்.
ஆனால் இதற்குப் பின்னால் ஒரு
நிறுவனமயப்பட்டவரலாற்றுமரபுசார்ந்த ஐதிக சித்தாந்தங்கள் தொழிற்படுகி ன்றன என்கின்ற உண்மை எல்லாம்
அதிகாரம் முழுவதையும் கொண்டுள்ள ஒரு குழுமம் ஏனைய குழுமங்களுக்கு அது கிடைக்காதபடி செய்து கொண்டே அக்குழுமங்கள் மீதான அதிகாரத்தை செலுத்துவதும் அவர்களின் தலைவிதியையும் தாமே தீர்மானிப்பதும் இவற்றிற்கெதிரான நிராயுதக்குரல்களைக் கூட இராணுவ ரீதியில் அடக்கிவிடுவதும் நடைமுறை
யில்இலங்கையில் கண்டுகொண்டிருக்கி
ன்றநிகழ்ச்சிகள்
77 இனப்படுகொலை
1977ஆம் ஆண்டு இனப்படுகொ லைச் சம்பவம் அரச படையினரின் அடக்குமுறைக்கு எதிராக தற்காக்க தாமும் ஆயுதபாணிகளாவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை நிறுவிய இனப்படுகொலைச் சம்பவம் அதன் பின்னர் 1983 இல் நடந்த இனப் படுகொலைச் சம்பவமானது தமிழ் மக்களை தம்மைத்தாமே ஆளக்கூடிய புறம்பான தேசத்தைக்கட்டியெழுப்புவ தற்காக அணிதிரள வைத்த கலவரம்
{{{9ٹگه
எனினும் 77) ஆண்டு இனப்படுகொலையானது 83இனப்படு கொலைக்கு சமிக்ஞை காட்டிய கலவரம் 77கலவரத்துக்குமுன்னர் அது நடக்க ஏதுவான பின்னணிகளை நோக்குவோம்
70ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ரீ லங்கா சுதந்திரக்கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன கூட்டுச் சேர்ந்து ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தன (SLFP914 LSSP.19+CP-6=116)-u56-53)
தமிழ் மாணவர்களுக்கு பாரபட்சம் காட்டும்வகையில் அதுதரப்படுத்தலை அமுல்படுத்தியது. இதற்கெதிராக பல்வேறுபட்ட போராட்டங்கள் வடகிழக்கெங்கிலும் நடந்தன. அதனைத் தொடர்ந்து 1972இல்
பேரினவாத அரசியல6 மக்களின் கடும் எதிர்ப்பி நிறைவேறியது. சிங்க பேரினவாத அம்சங்கை இந்த அரசியலமைப்ை தந்தை செல்வா L உறுப்பினர் பதவியை செய்ததுடன் இடை நடத்துமாறு சவால் வி போதும் அவசரகால பயன்படுத்தி அரசு பின்போட்டுக்கொண்டே ே
பின்புல காரன் இதன் பின்னர் 1974 யாழ்ப்பாணத்தில் நட நான்காவது உலகத் த மாநாட்டின் இறுதி நாள் கூட்டத்தின்போதுநூற்று பொலிஸார் கண்ணி குண்டுகளை வீசி பொது தாக்குதல் நடாத்திய முடித்தனமாக துப்பாக் த்தையும்மேற்கொண்டன பலர்படுகாயமுற்றனர். ெ ஒன்பது பேர் கோரமா, LJI I 60lj.
இத்தகைய சம்பவங் ற்கெதிராக தமிழ் மக்க ருந்து எழுந்த எதிர்ப்பிர அன்றைய எதிர்க்கட்சி ஐதேகவுக்கு சாதகமா தமிழ் மக்களுக்காக கண்ணிவிட்டது.
இதற்கிடையில் க ஆர்ப்பாட்டம் (என்.எ குமரகுரியர்,சிறிமாஎனஒ யாழ்விஜயம்செய்தபோ ஆர்பாட்டம் உண்ணாவி ஊர்வலங்கள் நடைபெற்ற இளைஞர்கள் கைதுசெ அல்பிரட் துரையப்பா சிவகுமாரன் தற்கொ இயக்கங்களின்தோற்றம் வட்டுக்கோட்டைமாநாடு அமைப்பதற்கானபிரகட இளைஞர்கள் வெளிநா பயிற்சிக்காக செல்லல் 6 சியாகநடைபெற்றுக்கெ இதனைத்தொடர்ந்து ஐ
 

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதியளித்தது. ரீல.சு.க.வை தோல்வியடையச்செய்யும்நோக்குடன் தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காக போலி
ஆனாலும் தமிழ்மக்கள் குறிப்பாக வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அதனை
நம்பத் தயாராக இருக்கவில்லை. ஜே.ஆர் யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல்பிரச்சாரக்கூட்டத்தைநடத்திய போது குழுமியிருந்த கூட்டத்தினர் கல்லெறிந்து கூட்டத்தை குழப்பினர் ஜே.ஆரை அந்த சம்பவம் மிகுந்த கெளரவப் பிரச்சினைக்குள்ளாக்கி
யிருந்தது
இதே வேளை த.வி.கூவினர் தமக்களிக்கும் வாக்குகள் தமிழ் ஈழத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்றனர்.
தேர்தலில் 168ஆசனங்களில் 140 ஆசனங்களை ஐ.தே.க. கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இது மொத்த ஆசனங்க ஆறில்ஜந்துபங்காகும்
ரீல.சு.க.வுக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன.தமிழர்விடுதலைக் கூட்டணி 18ஆசனங்களைக்கைப்பற்றி எதிர்க்கட்சி தலைமையைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியின் தலைவராக அமிர்தலிங்கம் தெரிவு GFLÜLLIÜLJLLIT. த.வி.சுவை எதிர்க்கட்சித் தலைமைப்பதவியி லிருந்துஇறக்குவதற்குசிங்களஆதிக்க சக்திகளால் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
யூலை மாதம் தேர்தல் நடந்தது. ஓகஸ்ட் மாதமே அதாவது ஐ.தே.க பதவிக்கமர்ந்து ஒரு மாதத்துக்குள் ளேயே அந்தப் படுகொலைச் சம்பவங்கள்அரங்கேற்றப்படடன.
மைப்பு தமிழ் ன் மத்தியில் ள பெளத்த ாக் கொண்ட ப எதிர்த்து ாராளுமன்ற ராஜினாமா த்தேர்தலை ட்டார் என்ற சடடத்தைப்
996060"
1602.
கலவரத்தின் ஆரம்பம்,
இந்தக் கலவரத்தின் ஆரம்பம் 77 ஓகஸ்ட் 12ம் திகதியாழ்சென்பற்றிக்ஸ் கல்லூரியில் நடைபெற்ற களியாட்ட விழாவொன்றின்போது நுழைவுச்சீட்டு பெறாது bl60)p(L) முயன்ற பொலிஸாருடன் ஏற்பாட்டாளர்கள்
Passer ஜனவரியில் ாத்தப்பட்ட மிழாராய்ச்சி ன்று நடந்த
56060 |ப் புகைக் மக்கள் மீது துடன் கண் திப் பிரயோக இதன்போது ாதுமக்களில் E. Glasgogul,
ள் மத்தியிலி சாரங்களும் பாக இருந்த னெ.ஐ.தே.க.
முதலைக்
பப்புக்கொடி ம்பெரேரா, வொருவராக தல்லாம். இவ் ரதம் எதிர்ப்பு ன)பலதமிழ் ALILI I GOTri. கொலை, லை, தமிழ் in L6006
தமிழ்ஈழம் மும், தமிழ் டு ஆயுதப் ன தொடர்ச் ண்டிருந்தன. தக தனது
வாக்குவாதப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர். அச்சம்பவம் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து களியாட்ட நிகழ்ச்சிக்கோ அதன் அண்மையிலோ பொலிஸார் போகக் கூடாது எனும் உத்தரவை யாழ் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் சுப்பிரின்டன்ட் அனுப்பியிருந்தார்.
ஆனால் பொலிஸ்காரர்கள் இத் தடையுத்தரவை மீறினார்கள் களியாட்டத்தின் (Carnival) இறுதி நாளானஓகஸ்ட் 13ம் திகதிசிவில்உடை தரித்து அரங்கிற்குள் நுழைந்த பொலிஸார் கலவரத்தை உண்டு பண்ணினர். இந்த சச்சரவில் பொது மக்கள் பலர் காயமுற்றனர். மாணவர் களுக்கும் பொலிஸாருக்குமிடையில் பலத்தமோதல்கள் நடந்தன. அத்துடன்

Page 11
நில்லாது பாதையெங்கினும் பொது மக்களை திட்டமிட்டுத்தாக்கியதுடன் சொத்துக்களையும் கடைகளையும் கொள்ளையடித்தனர் தீயிட்டுக் கொளுத்தினர். இந்தச் சம்பவம் அடுத்தடுத்தநாட்களும்தொடர்ந்தன.
இந்தச் சம்பவம் நடக்குமுன்னர் அதாவது யூன் 3ம்திகதியன்று தந்தை செல்வாவின்சாம்பலை(தந்தைசெல்வா ஏப்ரல் மாதல் இறந்திருந்தார்) திருமலைக்கு கொண்டு செல்லும் போதே மோதல்கள் தோன்றி சிங்கள தமிழ்க்கலவரமாக மாறிவிட்டிருந்தது. அதே போல அதற்கு முன்னைய ஆண்டும் புத்தளத்தில் முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டுத்தளமான பள்ளிவாசலில் கூடிய முஸ்லிம்களின் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி 7 பேரை கொன்றதில் ஒரு
கலவரமும் நடந்தது. இத்தகைய
பொலிஸ் அடாவடித்தனங்களும் பின்னைய சம்பவங்களுக்கு பொலிஸாரை தைரியமூட்டியிருந்தன என்பதும்இங்குகுறிப்பிடத்தக்கது.
ஒகஸ்ட் 15ம் திகதி இரவு 140 மணியளவில் யாழ் நகரில் உள்ள சந்தையில்பாய்க்கடையில்பொலிஸார் வைத்த தி தான் தொடக்கம் பாய்க்கடைக்கு தி வைத்ததால் தி கூடியளவில் பற்றி பரவி சந்தையை நாசம் செய்யும் என நம்பியிருந்தனர் பொலிஸார்.அங்கிருந்ததிருவள்ளுவர் அவ்வையார் சிலைகளைக் கூட அவர்கள்சேதம்செய்தனர்
16ம் திகதி அதிகாலையிலேயே பொலிஸ்ார் பொதுமக்களை தாக்கத் தொடங்கினர் கடமைக்குச் சென்று கொண்டிருந்தபஸ்சாரதி ஒருவரையும் நகரசுத்தித்தொழிலாளர் ஒருவரையும் மிகக் கேவலமாகத்தாக்கப்பட்டனர். யாழ் ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் பெற்றோல் நிலையமொன்றையும் சேதப்படுத்தினர் எரியூட்டப்பட்ட கடைகளின்மீதுரயர்களை எறிந்தனர். தமது கடையின் தீயை அணைக்க முற்பட்ட சிலர் கடுமையாக தாக்கப்பட்டனர். சிலர் துப்பாக்கிச் சூட்டுக்கும்பலியானார்கள்
அனுராதபுர சம்பவம்
அதே நாள் நள்ளிரவில் தென்னிலங்கையை நோக்கியும் இக்கலவரம் வேகமாகப் பரவியது. அனுராதபுரம்புகையிரதநிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய புகைவண்டியும், கொழும்பி லிருந்துயாழ்நோக்கிய புகைவண்டியும் சந்தித்தன. அந்த நேரத்தில் அனுராதபுரமெங்கும் வதந்திகள் வேகமாகப்பரப்பப்பட்டிருந்தன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
சிங்களப் பெண்களின் முலைகள் அறுக்கப்பட்டு ஐஸ், மீன் பெட்டிகளில் இடப்படுகின்றன என்பன போன்ற வதந்திகளும் இதில் அடங்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவிகள் சுவருடன் வைத்து ஆணியால்தைக்கப்பட்டார்கள்என்றும் பொலிஸார் பலர் கொல்லப்பட்டனர்
என்றும் அணு HÜLPfi 63 LG23|| செவியுற்ற ஆத
இரு புகை தமிழர்கள் சிதை
LLUL2d5d5LULL L60 தாக்கப்பட்டனர் பலாத்காரமாக வல்லுறவுக்குள்
*2J「み。 (LP602D356TT355) II மற்றும் தமிழ் போன்றோரின் பொருட்கள் ப
930).JITELLOX செட்டிக்குள பு ஆகியோரும்ெ fhuil.
Lou GLIFI ஈடுபடாவிட்டாலு FDL6)||Alagoglia
GALIIT6N5'6 mor
வவுனியாமன் ஆகிய இடங்கள் பெருமளவு சூை கொலை சொ வல்லுறவு போ ஈடுபட்டனர்.இவ் ginLL iD(OLITGiolló IU. கொண்டு திருமலையில் நாட்களில் 19த மருத்துவ மன் வரப்பட்டன. 2 கொண்டுபோய்க் இராசதுரை, மார் ஆகியோர் வழியி தங்கள் உயிரை あ6cm前LあLiócm சீவரத்தினம் ஆகி செய்யப்பட்டுவீதி
கொழும்பு பிரதேசங்களில் பதிவாகின. அை மிக்கதாகவும் புறக்கோட்டை நீர்கொழும்புபே தமிழர் கடை கொள்ளையடிக்
இந்தக் க பட்டியலிட்டுதமிழ் சம்பவங்களும் ெ 9ւII նվd560513 விலாசங்களை அ அடிக்கும் சம்பவ மலையகத்திலு ருந்தன.
முன்னைநா இருந்த அயலவ
 
 
 
 
 

ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
ராதபுர பொலிஸ் கூறித்திரிந்ததை ரங்களும் கிடைத்தன. பிரதங்களிலிருந்தும் நக்கப்பட்டுகொள்ளை ர் பலர் கொடுரமாகத் சில தமிழ்ப்பெண்கள் இறக்கப்பட்டுபாலியல்
TTa, JIL 601.
ரத்தில் பல தலை
அரச ஊழியர்கள் வீடுகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டு வண்டிநிலையஅதிபர் கைவண்டி அதிபர் |51-55 - 1 - 1/ [ ნიუ I უნეექვსე
Eნmfვის (Numrეტმეunit: ம் கண்முன்நடக்கும்
கண்டும் காணாது
ர் ரவுடிகள் டட்டு னார்.திருகோணமலை பில் பொலிஸார் தான் ரயாடல் தாக்குதல் த்தழிப்பு பாலியல் ன்ற சம்பவங்களில் LIÉ KEGIANGJESTIGODL ULI ருடன்கைகோர்த்துக் வேட்டையாடியது. 22, 23 ஆகிய இரு ழர்களது சடலங்கள் னக்கு கொண்டு ம் திகதி சம்பளம் கொண்டிருந்த பசுபதி கண்டு சித்திரவேலு லேயே சம்பளத்தோடு பும் பறிகொடுத்தனர். கணபதிப்பிள்ளை
பில் கிடந்தனர்.
மலையகம் போன்ற திகளவுசம்பவங்கள் வமிகவும் கொடுரம் ருந்தன. கொழும்பு செட்டியார் தெரு, ன்ற இடங்களில் பல கள் தியிடப்பட்டு
TILL GOI.
லவரத்தில் தான் மக்கள்தாக்கப்பட்ட பளிப்பட்டன. தேர்தல் கொண்டு தமிழர் டையாளங்கண்டுதேடி ங்கள் கொழும்பிலும் பரவலாக நடந்தி
ள் நண்பர்களாக கள் இன்றையநாள்
பாதிக்கப்பட்ட அகதிகளைக் கொழும்பிலிருந்து ஏற்றிச் சென்ற "லங்காராணி"கப்பல் அனுபவங்களை
தொகுத்து அருளர் (அருட்பிரகாசம்)
"லங்காராணி' ஒரு நூலொன்றையும் எழுதி வெளியிட்டிருந்தார். அந்நாவல் பிற்காலத்தில் இரண்டாம் பதிப்பாக
ஈரோஸ் இயக்கத்தாலும் வெளியிடப்
எதிரிகளானார்கள் 1958கலவரத்தை விட கூடிய அளவு இம்முறை பல இந்துக்கோவில்கள் இடிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, களுத்துறை ஆகிய இடங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகம்
பதிவாகியிருந்தன. அன்றைய பருத்தித்துறைபாராளுமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் கோவில்களை உடைத்தவர்கள் யார் எவர் என்பதற்கு சாட்சியங்கள் உள்ளதாகபாராளுமன்ற உரையின்போதுகுறிப்பிட்டிருந்தார்.
ஜே.ஆரின் புகழ் பெற்ற போர்ப் பிரகடனம் இவ்வளவும்நடந்துகொண்டிருக்கும் போது ஜே.ஆர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் அப்பாவி தமிழ் மக்களுக்கெதிராக போர்ப்பிரகடனம் செய்தார்
நீங்கள் சண்டையிட விரும்பி னால் நாங்களும் சண்டையிடத் தயார் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று கொக்கரித்தார்.
அன்றைய இனப்படுகொலையை அடக்குவதற்குப்பதிலாக அதனைத் துண்டும் வகையிலேயே இந்த உரை அமைந்திருந்தது. இதே போன்ற உரையை இதே ஜே.ஆர் 83 கலவரத்தின் போதும் கூறியிருந்தது எம்மில்எல்லோருக்கும்நினைவிருக்கும் 83 யூலை இனப்படுகொலையின்போது தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி ஜே.ஆர். "ஆத்திரமூட்டப் LJLL LLD, GTFIGO GOJJELLIGO " 6TGOI வன்செயல்களுக்கு நியாயம் கற்பித்திருந்தார்.
இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 80,000க்கும் மேற்பட்டோர் தங்களது சொத்துக்களை இழந்தனர்5000க்கும் மேற்பட்டோர் அகதிகளானார்கள். மலையகத்திலிருந்து பெருமளவு அகதிகள் இந்தியாவுக்கும்யாழ்ப்பாண த்துக்கும் இடம்யெர்ந்தனர்.
கொழும்பில் மாத்திரம் 14,000 அகதிகளுக்கென பல முகாம்கள் இயங்கின.மேற்குறிப்பிட்டசம்பவங்களில் பெரும்பாலானவற்றைதமிழ் அகதிகள் மறுவாழ்வுக்கழகம் (TRRO) எனும் அமைப்பு சன்சோனிக்கமிஷனிடம் சாட்சியங்களோடுமுன்னிறுத்தியது
கலவரத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கென்றே இந்த த.அ.ம.க. ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு சன்சோனி கமிஷன் முன் அளித்த சாட்சியங்கள் எல்லாவற்றையும் தொகுத்துசுருக்கியவடிவமாக"ஆவணி அமளி என்ற நூலையும் வெளியிட்டி ருந்தது. இந்தக் கலவரத்தில்
போலி விசாரணைகள்
கலவரம் முடிந்ததன்பின்நவம்பர் Iம்திகதியன்றுஜே.ஆரால்பேருக்காக
நிறுவப்பட்டதுதான்"77கலவரம்பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட
எம்.சிசன்சோனி தலைமையிலான ஆணைக்குழு இந்த ஆணைக்குழு தனது அறிக்கையின் முடிவில் தமிழ் தலைவர்களே தமிழ் இளைஞர்களை இத்தகைய சம்பவங்களுக்கு துண்டிவிட்டனர் என்றுகுறிப்பிட்டிருந்தது மேலும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை, கண்கட்டி வித்தைக்காகவே இப்படியான ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது என்றால் அது மிகையாக இருக்க (USLT).
இதேபோன்ற அதிகாரத்தரப்பினால் நியமிக்கப்படும் இத்தகைய ஆணைக் குழுக்களின் பம்மாத்து வரலாற்றில் ஒன்றும் புதியதல்ல. 1974 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த வன்செயல்களை விசாரணை செய்ய வென சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கத்தால் முன்னைநாள் நிதியரசர்கிறெட்சர் தலைமையிலான ஒரு குழுநியமிக்கப்பட்டது. அதுபின்னர் வெளியிட்ட அறிக்கையில்"குடிமக்கள் மீது பொலிஸார் நடாத்தியதாக்குதல் குறித்துஎவ்வித ஆதாரமும்கிடையாது" எனகுறிப்பிடப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் படையினரை அன்றும் தப்பச்செய்தது அரசு பாதிக்கப்பட்ட வர்களுக்கு நியாயம் கிட்டச்
"77கலவரமானது 83 கலவரத்துக் கான பொலிஸாரின் ஒத்திகை"யென தமிழ்க் குடிமகன் "செந்நீர்க் கடலில் ஈழத்தமிழன்" எனும் நூலில் குறிப்பிடு கிறார்.
இந்த 20வருடத்தில்அந்தக்கலவரம் குறித்த மீள்பார்வையலகாரணங்களு க்காக அவசியப்படுகிறது.
பேரினவாதம்நிறுவனமயப்படுவது அதற்கு அரசு தலைமை கொடுப்பது அரசின் யந்திரங்களைக் கொண்டே
நடாத்துவது, துண்டுவது ஒத்துழை ப்பது பின்னர் அதை பற்றி விசாரிப்பு தற்கெனபோலிஆணைக்குழுக்களை நியமிப்பது பேருக்காக ஒரு அறிக்கையை வெளியிடச்செய்வது, அதில் குற்றங்கள் முழுவதையும் அப்பாவிகள் மீது சுமத்துவது குற்றவாளிகளை தப்பச்செய்வது, நியாயமான ஜனநாயகக்கோரிக்கை களைக் கூட அடக்குமுறைகளுக்க டாக துப்பாக்கி முனையில் பணிய வைப்பது எனதொடர்ச்சியானபோக்கை வரலாறுமுழுவதும்கண்டுவருகிறோம்
இப்படியான போக்குகளை வெறும் காடைத்தனம் ரவுடித்தனம்எனகுறுக்கி விட முடியாது என்பதையே அனுபவங் கள் காட்டுகின்றன. அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சிங்கள, பெளத்த கொவிகம, ஆணாதிக்க, சுரண்டும் பண்புகளைக் கொண்ட சித்தாந்தக் கூறுகளையும் அவற்றின் ஐதீகங்க ளையும்விளங்கிக்கொண்டால்மட்டுமே இவற்றிலிருந்து தற்காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். மற்றும்படி இந்தக்கூறுகளைதனியொரு காரணமாக நோக்கினால் அதன் விளைவுகள் பிரதிபலன்கள் எல்லாமே
எதிர் விளைவுகளாகவே இருக்கும்
என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி 60D6) KäGEGLITÚD.
=கோமதி O

Page 12
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
கைமைதுனம், சுயஇன்பம் அல்லது சுய துஷ்பிரயோகம்
állala கைமைதுனப் பழக்கம்
சிறுவர்களுக்கு சந்தோசத்தை அளிக் கலாம். ஆனால் இது நிச்சயமாக பெற்றோர்களுக்கு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. சிறுவர்கள் தாம் தனிமையில் இருக்கும் போது இதை சுய காதலாகவும், சலிப்படையும் போது ஒரு செயலில் ஈடுபடுவ தாகவும், நிராகரிக்கப்படும் போது சுய ஆறுதலாகவும் இதைக் காண் கிறார்கள் பெற்றோர்களுக்கோ இது
ஒரு வகை வெற்றுப் பரபரப்பையும்,
வெளிப்படையான அக்கறைக்குரி யது என்ற உணர்வையும் ஏற்படுத்து கிறது. தனது ஐந்துவயது மகன் தனது ஆண்குறியை கையில் பிடித்தபடி ஆட்களுக்கு மத்தியில் நடந்து திரிந்தால் அது எந்த ஒரு முற்போக் கானதாய்க்கும் தர்மசங்கடத்தையும், மனவருத்தத்தையும் தரக் கூடிய ஒன்றுதான் பெற்றோர்களில் பலர் கைமைதுனம் ஒன்றும் ஆபத்தான தல்ல சுகாதாரக் கேட்டையோ மலட்டுத்தன்மையையோ அல்லது ஆண்மைக்குறைவையோ ஏற்படுத் தக்கூடியதல்ல என்றெல்லாம் படித் தும் கேள்விப்பட்டும் இருப்பார்கள் சிலவேளைகளில் அவர்களுக்கு இவை உண்மைதான் என்ற சொந்த அனுபவம் கூட இருக்கும். ஆனால் இந்த உறுதியளிப்பே அவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது ஒருவர் நச்சுத்தன்மைகளைப் பட்டி யலிட்டு இவை எவையும் இந்த உணவு பதார்த்தத்தில் இல்லை யென்று குறிப்பிடப்படும் ஒரு உணவை வாங்க எப்படித்தயங்கு வாரோ அல்லது ஒருவன் தான் இந்த இந்தக் குற்றங்களை எல்லாம் செய்ய வன் அல்ல என்று சில குற்றங்களைப் பட்டியலிட்டு சொல்லும் போது நம்பத்தயங்குகின் றோமோ அது போன்றதே இதுவும்.
-Pau GPG"
அறிவு பூர்வமாக சிறுவர்களது கைமைதுனப் பழக்கம் பாலுணர்வு வளர்ச்சியின் ஒரு இயற்கையான கட்டமே என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆயினும் 2.601 i G. U, i QJLDITë GJ GJri 5OTIT Gi) அதை ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. அதேவேளை, கைமைத னத்தை அனுமதிக்க மறுப்பதில் பெற் றோர்கள் முற்று முழுதாக தவறி ழைப்பதாகவும் கொள்ள முடியாது. சுய இன்பம் காணல் சிறுவர்களை தமது சகபாடிகளதும் பெற்றோர் களதும் செல்வாக்குக்குட்படுவதை குறைக்கக்கூடும் திருப்திக்கான இத்தகைய குறுக்கு வழிகளை ஒரு சிறுவன் நாடும் போது அவன் தனது சந்தோசத்திற்காக யாரிடமும் தங்கியி ருக்கவேண்டிய தேவையில்லாமல் போகிறது. பெரிய முயற்சிகள் எதுவு மில்லாமல் மற்றவர்களது உதவியும் இல்லாமல் முழு உலகமும் அதன் சந்தோசங்களும் அவனது கையில் வந்துவிடுகின்றன, எனவேதான் கைமைதுனத்தில் உள்ள குறைபாடு என்னவென்றால் அவன் இந்த வழிமூலம் சுவாரஸ்யமான மனிதர் களை சந்திக்க முடியாமல் போவது தான் என்ற முதுமொழியில் ஓரளவு உண்மை இருக்கிறது என்கிறார்கள்
தொடர்ச்சியான கைமைதுனம் விபத்துகட்கும் தோல்விகட்குமான உடனடிப்பரிகாரமாகவும் முயற் சிக்கும், சாதிப்பதற்கும் ஒரு இலகு வான பதிலீடாகவும் மாறிவிடக் கூடும்.
நாகரிக வாழ்வை நோக்கிய சிறுவர் களது புகுதல் ஆனது அவர்கள்
தமது உடனடிச் சந்தோசங்களை
தாமதித்தல் அல்லது கைவிடுதன் மூலமே பெற்றோரதும் (பிற்காலத்
தில்) சமூகத்தினதும் அங்கீகாரத்
இடிந்தைகளுக்கு
உங்களுக்குமிடையே.
S
பெற்றோரின் குள்மசங்க கையாளும் வழிமுை
ஆங்கிலத்தில் டொக்டர் ஜெயிம் ஜிஜினோல்ட்
தைப் பெறக்கூடிய நீண்டகால சந்தோசங்களை நோக்கி நகரமுடியும் என்பதில் தங்கியிருக்கிறது. பெற் றோரது அன்பும், ஆதரவும் குழந்தை களின் தேவைகளை நிறைவேற்று வது மட்டுமல்ல. அவற்றை உருவாக் கவும் செய்கின்றன. அதாவது அன்புக்கான அங்கீகாரத்துக்கான தேவைகளையும் உருவாக்குகின் றன. எனவே அன்பை என்னவென்று அறிந்த சிறுவர்களே தமக்குப் பரிச்ச யமான உணர்வுக்கும் உதவிக்கு மான எதிர்பார்ப்புடன் தமது பழக்கங்களை மாற்றிக்கொள்ளவோ திரும்பவோ அதிகளவு விரும்பு GJ Tig.GIT.
பெற்றோர்கள் சுயஇன்பத்திற்கு எதிரான ஒரு மெல்லிய அமுக்கத் தைக் காட்டலாம். இக்கண்டிப்பு இது உடலியல் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதற்காக அல்ல மாறாக, முற் போக்கானதல்ல என்பதற்காகவே செய்யப்படவேண்டும். ஏனென்றால் இத்தகைய சுய இன்ப நடவடிக்கை சமூக உறவுகளுக்கோ தனிப்பட்ட ஒருவரின் ஆளுமை வளர்ச்சிக்கோ உதவப்போவதில்லை பெற்றோர் கள் வழங்கும் அமுக்கம் மிகவும் மெல்லியதாகவே இருக்க வேண் டும் அல்லது போனால் பலத்த பிரச் சினைகளை எதிர்நோக்க வேண்டி யிருக்கும். சிறுவர்களது திருப்திக்கு சுயஇன்பம் மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படா வண்ணம் அவர்களை எமது அன்புள்ளும் வெளியுலகுபற்றிய
ஆர்வத்துள்ளும் ஈடுபடவைத்தலே
இப்பிரச்சினைக்குரிய தீர்வாகும். சிறுவர்களின் பிரதான சந்தோசம் அவர்களது தனிப்பட்ட உறவுக ளாலும் சாதனைகளாலுமே வர வேண்டும். இது இவ்வாறு அமைந் தபின் சிறுவர்களிடையே காணப் படும் சுய இன்பம் காணல் ஒரு பிரச்சினையே அல்ல என்று ஆகி விடும் உண்மையில் அது இன் னொரு தீர்வு மட்டுமே.
தடுக்கப்பட்ட விளையாட்டுக்களும் பாலியல் விளையாட்டுக்களை கையாள்வதும்
குழந்தைகள் தமது உடல் பற்றி அறியவிரும்புகிறார்கள் சிறுவர் களோ ஒருவரை ஒருவர் முழுமை யாக ஆராய விரும்புகிறார்கள் அறிவுக்கான இந்தத் தாகத்தை இலகுவாக மூழ்கடித்து விடமுடி யாது. உடற்கூறு தொடர்பான வேறு
பாடு அவர்கை தம்மிடம் இருக் தல்ல என்பன வதற்காகவே
ஆராயும் வி அவர்களிடம் ே
உண்மைகள் பு அவர்களது உ GAEITIGT GITT LÜLILI சிறுவர்கள் த ஆராய்ச்சிகளி தலிலும் ஈடுபட QLmäLi Gá。 வீடு விளைய வது ஒரு விை பிடிக்கக்கூடும் பாட்டுக்கள் அ சிக்கு ஒருவை zoLDLL (G), அவர்கள் தமக் கண்டுகொண் GGGS) GITT LLUIT (6) LÈ) 66) 8 லுள்ள சிறுவர்க யாட்டுக்களில் தமக்குள் கலந் அவர்கள் தமது ஆராயவோ படவோ கூடும் இத்தகைய தர் மைகளில் பெ இழந்தவர்கள் கள் எதிர்கால இதன் தொடர்
வுக்கதிகமாக
தமது வீடுகளி
யர்கள் வளர்ந் என்கிற அள ஆஞ்சுகிறார்கள்
LITT GÓLLUG) GÉOL U அறிவுடைய ெ gn। 25 600ा में ही கைய நிலைை முடியாமல் - auf an a மலோ அல்லது படுத்தாமலோ இதற்கு எப்படி
GTA) GOOG) L TL_| பதை அவர்கள் கிறார்கள் சிறு பாலியல் வாழ் என்பதற்காகே இத்தகைய நட LIGIL GOTTLDMT GIT றோர்கள் நினை
இரகசிய பாலி
உள்ள தவறு
 
 
 
 
 
 
 

ாக் குழப்புவதுடன், கும் உறுப்பு தவறான த உறுதிப்படுத்து அடிக்கடி பிறரை ருப்பையும் அது தாற்றுவிக்கிறது.
L60ਲLL() ணர்வுகள் புரிந்து LGGÖT LILð 95 L, மக்குள் பரஸ்பர லும் கிளர்வூட்டு க்கூடும். அவர்கள் ளையாட்டு அல்லது ாட்டு போன்ற ஏதா ளயாட்டை கண்டு இத்தகைய விளை புவர்களது ஆராய்ச் க சட்டபூர்வத்தன் டுத்து விடுகிறது. குள் பேசி உடன்பாடு டு ஒழித்து பார்த்து
@Will ၉:၅၈၊ ၉ွTujiTL 6?), L டும் சில துணிச்சு it flao Quflucßla)en ஈடுபடக் கூடும் து பேசிக்கொண்டு
பிறப்புறுப்புக்களை உடலுறவில் ஈடு
சங்கடமான நிலை றோர்கள் தம்மை ஆகின்றனர். அவர் தில் நடக்கக்கூடிய ச்சிகள் பற்றி அள பயப்படுகிறார்கள் லேயே காம வெறி து வருகிறார்களோ வுக்கு அவர்கள்
பங்கள் தொடர்பாக பற்றோர்களுக்குக் வசப்படாமல் இத்த Döaman 呼Lomáš。 விடுகிறது. °9Tó@ °叫凸$T அதை அவமானப் ருக்கலாம். ஆனால் ஒரு நேர்ப்படியான டை விதிப்பது என் அறியாமல் இருக் வர்களது எதிர்கால வ பாழாக்கிவிடும் தாம் அவர்களது டிக்கைகளில் தலை ாறும் சில பெற் கிறார்கள்
L JITLIĊI
ல் விளையாட்டில் ன்ன? இது பிள்
S.
&:
များ]] குற்ற உணர்வுக்குள்ளாக்கி
வருத்துகின்றது. ஆனால் அது அதன் தேவைகளை திருப்தி செய்வ தில்லை. ஒரு இரண்டுவயதுப் பெண் குழந்தை ஒரு சிறுவன் எப்படி சிறுநீர் கழிக்கிறான் என்பதைப் பார்த் துக்கொண்டிருக்கிறது என்றால், அது வெறுமனே உடற்கூறு சம்பந்தப்பட்ட ஒன்றே என்று நாம் கருதலாம். ஒரு பாலர் பள்ளியில் ஆண் குழந்தை களும் பெண்குழந்தைகளும் ஒன் றாக மலசல கூடத்தைப் பாவிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களது ஆர்வம் நேரடிப்பார்வை மூலம் தீர்க்கப்ப டலாம். ஆனால் முதலாம் வகுபடக்கு வரும்போது ஒரு குழந்தை இவற்றை போதியளவு பார்த்திருக்கும் என்றே கருதவேண்டும் இந்தவயதுக்குப் பிறகும் நடக்கும் ஒழித்துப் பார்த்தல், ஆராய்தல் என்பனவற்றை வெறும் பால்நிலை வேறுபாடுபற்றி அறியும் ஆர்வத்தால் செய்யப்படுபவையாக
கொள்ள முடியாது. இத்தகைய செய்
கைகள் மூலம் அந்தக் குழந்தை இவற்றை அறிவதில் ஆர்வமாக
இருக்கிறது. அதற்கு உதவி தேவைப்
படுகிறது என்பவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதனை இச்செயல்களுக்கு அனுமதிப்பதை விட இது அவசியமானதாகும். ஒரு குடிகாரனது தேவைகள் குடிப்பதன் மூலமாக நிறைவேற்றப்படாதது போலவே இந்தக் குழந்தையின் உண்மையான தேவைகள் எதையும் பார்ப்பதாலோ, தொடுவதாலோ பெற்றுக்கொள்ளப்பட முடியாதவை
யாகும் ஒழித்து அல்லது கள்ளத்த
னமாகப் பார்க்கும் சிறுவர்களுக்கு
உடனடியாகவும் அதிமுக்கிய மாகவும் தேவைப்படுவது இத்த கைய நடவடிக்கைகளுக்கு அன்பான முறையிலும் நியாயமான முறையி
லும் எல்லைகளைப் போடுதலாகும்.
ஒரு சிறுவனும் சிறுமியும் தமது உடைகளை அகற்றிவிட்டு அணைத் துக் கொண்டிருப்பார்களானால் நாம் அவர்களை நோக்கி 'என்ன செய்கி நீர்கள்' என்று கேட்கக்கூடாது. (இப்படிக் கேட்கும்போது அவர்கள் முழு உண்மையான ஒரு பதிலைச் சொன்னால் எவ்வளவு சங்கடமாக இருக்கும்?) குழந்தைகள் அவமா னப்படுத்தப்படவோ தரக் குறை வாகப் பேசப்படவோ கூடாது. அதேவேளை அவர்கள் இலகுவான ஒரு மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பளிப்பதோ அல்லது இந்தக் குளிருக்குள் இப்படி உடுப்பே இல்லாமல் இருக்கலாமா? என்பது போன்ற பொய்யான
கேள்விகளைக் கேட்பதோ கூடாது.
உடனடியாக அவர்கள் அணிந்து கொள்ளுமாறு சொல்லப் பட வேண்டும். அத்துடன் வேறு ஏதாவது விளையாட்டு விளையாடு மாறு கூறப்படலாம். மற்றைய சிறு மியோ அல்லது சிறுவனோ போன பின், இந்த விடயம் தொடர்பாக பெற் றோர் உறுதியாகவும், தெளிவாகவும் பேசவேண்டும் மிரட்டல்களோ, விசாரணைகளோ இன்றி தெளிவான வார்த்தைகளில் சொல்ல வேண்டும்.
Ο Θ0) 1
"நீயும் பென்னியும் ஒருவர் உடையை ஒருவர் கழற்றிக் கொண்டிருந்தீர்கள். இது அனும திக்கப்பட முடியாதது. நீர் அவளு டைய பெண்குறியை தொட்டுக் கொண்டாய். இதுவும் அனுமதிக்க முடியாதது. சின்னப்பிள்ளைகள் இதைச் செய்கிறார்கள் ஏனென்றால், அவர்களுக்கு ஆண்பிள்ளைகட்கு ஆண் குறி இருக்கிறது. பெண் குழந்தைகட்கு அப்படி ஒன்று ஏன் இலலை என்று அவர்கள் ஆச்சரி யப்படுகிறார்கள் உமக்கும் இந்த விடயத்தில் சந்தேகம் இருந்தால் எங்களை கேட்கலாம். இவற்றை நாம் உமக்குப் புரியவைப்போம். ஆனால் யாரும் யாருடைய உடுப்பையும் கழற்ற முனையக் கூடாது.
எமது அவர்களைத் திட்டாத இவ்வாறான அணுகுமுறையினால் குழந்தைகளின் பாலியல் பரிசோத னைகளுக்கு ஒரு எல்லை விதிக்கப் படுகிறது. இது குழந்தைகளின் பாலி யல் மற்றும் காதலில் உள்ளது. அக்கறையைப் பாதிக்காத விதத்தில் அவர்கள் செயல்களை மட்டுப் படுத்துவதாக உள்ளது.
ஊத்தைப் பேச்சுக்கள்
எந்த ஒரு பெற்றோரும் தமது குழந்தை அதன் வயது பிள்ளை களால் உச்சரிக்கப்படும் ஊத்தைப் பேச்சுக்கள் குறித்து எதுவும் தெரியா தவர்களாக இருப்பதை விரும்புவ தில்லை. இந்தச் சொற்கள் தடை செய்யப்பட்டவையாகவும், காரமா னவையாகவும் வெளிப்பாட்டுச் சிறப்புற்றவையாகவும் இருப்பதால் இவற்றை சிறுவர்கள் மிகவும் பெரிய விடயமாகவும், முக்கியமானதாக வும் கருதுகிறார்கள் ஒரு இரகசிய இடத்தில் நின்று இத்தகைய கெட் டவார்த்தைகளைப் பேசுகையில் அவர்கள் தமது சுதந்திரத்தை பிரகட
னம் செய்வதாக உணர்கிறார்கள், !
இந்த இரண்டெழுத்து மூன்றெ ழுத்துச் சொற்கள் பேசப்படுவதற்கு சில இடங்கள் இருக்கின்றன என் பதை சிறுவர்களுக்கு தெளிவாக சொல்ல வேண்டும். இது தொடர்
பான தமது அபிப்பிராயத்தை உறுதி யாக பெற்றோர் தெரிவிக்க வேண்டும்.
தகப்பனார் சொல்லலாம் 'இது பெண்கள் மத்தியிலோ பலர் மத்தி யிலோ பேசும் விடயமல்ல, ஜோர்ஜ். இது ஆண்கள் மத்தியில் உனது சகபாடிகள் மத்தியில் பேசப்பட வேண்டிய பேச்சு'
தாயார் சொல்லலாம் "பையன்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு அவற்றைப் பேசுவது பிடிப்பதே இல்லை எனக்கு அவற்றைப் பேசவே பிடிக்காது வேறெங்காவது இவற்றை வைத்துக்கொள் இங்கே இவை தடைசெய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் குழந்தையின் உணர் வையும் விருப்பத்தையும் நாம் அடையாளம் காண்பதுடன் அதை மதிக்கவும் செய்கிறோம். ஆனால் அதன் நடவடிக்கைகளை வழிநடத்த சில எல்லைகளைப் போடுகிறோம்.
வரும்

Page 13
  

Page 14
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
LDலையக மக்களின் வாழ்வியல் துயர்களை
வெளிக்கொணரும் கலைவடிவங்களில் தற்கால மலையக நாடகங்கள் மகத்தான பாத்திரம் வகிக்கின்றன. இவை பெரும்பாலும் பாடசாலை நாடகங்களாகவும்
ஆசிரியர் மாணவர்களால் நெறியாள்கைக்கும் நடிப்புக்கும் உள்ளான வையாகவும் காணப்படுகின்றன. இந்தவகை யில் இலங்கையின் தமிழ்த்தினப் போட்டிக ளுக்காக தயாரித்தளிக்கப்பட்ட மலையக வாழ்வியலையும் துயரச் சுமைகளையும் பின்புலமாகக் கொண்ட நாடகங்களில் பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரி மாணவர்கள் வழங்கிய
-'616).16:slógló 616).16rflóu 26ö6060' (1995)
நெறியாள்கை - நிசாம் "மேட்டுநிலக்கண்ணி (1996)
நெறியாள்கை - கணபதி கனகராஜா 'விடியலைத் தேடும் பூபாளங்கள்' (1997) நெறியாள்கை - கணபதி கனகராஜா என்பனவற்றின் பாத்திரம் மலையகத்தின் நாடகக்கலை வளர்ச்சிக்கும், அது வெளிப் படுத்தும் பொருள் சுவை, சொல் என்பவற் றின் காத்திரத்தன்மைக்கும் கட்டியம் கூறி நிற்கின்றன. "வெளிச்சம் வெளியே இல்லை' நாடகம் நிசாமின் நெறியாள்கையில் மாணவர்களின் அற்புதமான நடிப்பாற்றலில் வெளிப்பட்ட போது மலையக அரசியல் சக்திகளை கிலி கொள்ளவும், ஆட்டம் காணவும் செய்வதாக இருந்தது. அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளில் மேடையேற்றப்பட தடைவிதிக்கப்பட்டது பல்வேறு சமூக சக்திகள் குறிப்பாக பத்திரிகை கள் (சரிநிகர் வீரகேசரி தினகரன்) புத்திசீவிகள், அரசியலாளர்கள், சமூகநலன் விரும்பிகள் இடைவிடாத போராட்டத்தால் அகில இலங்கை ரீதியில் மேடையேற்றப் பட்டதோடு முதல் பரிசினையும் தட்டிக் கொண்டது. எனினும், சமூக நாடகப் பிரிவில் அதற்குரிய 'தங்கமடலை' மேடையில் வழங்க தமிழ்த் தின விழா ஏற்பாட்டாளர்கள் மறுத்தனர். இந்த நாடகம் மலையக தமிழின மக்களின் வாழ்வியல் துயருக்கு பின்னணியான சமூக சக்திகளை அப்பலப்படுத்தியமை, தோட்ட நிர்வாகங்களின் காட்டுதர்பாரை விமர்சித் தமை மக்கள் எழுச்சி கொள்ளும் சூழ்நிலை குறித்த படிமங்களான வெளியிட்டமை காரணமாக மலையகத்தின் தானை தலைமை களை நடுநடுங்கச் செய்தது. 1996ம் ஆண்டு கணபதி கனகராஜாவின் நெறியாள்கையில் உருவான "மேட்டு நிலக் கண்ணீர்' நாடகம் மாணவர்களின் இயல்பான நடிப்பால் மேலும் செழுமை பெற்றது. இந்தியாவில் இருந்து மலையகம் நோக்கிய பயணத்தில் பெரிய கங்காணியும், வெள்ளைத் துரைமாரும் புரிந்த ஏமாற்றுகளையும், மிரட் டல்களையும், மக்களின் அவலங்களையும் மலையகப் பாரம்பரிய கதைப் பாடல்களின் மெட்டிலமைந்த மாரியம்மன் தாலாட்டு கோடாங்கி, பூசாரிமார் ஊடாக வெளிப் படுத்தும் இந்நாடகம், எழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு ஏகாதிபத்திய நலன் சார்ந்த சக்திகளால் ஒடுக்கப்பட்டனர் என்பதை யும் கறுப்பு துரைமாரினதும் முதலாளிக ளதும், அரசியலாளர்களதும் முகத்திரைகளைக் கிழித்துக் காட்டுகின்றது. அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவில் இரண்டாம்இடம்பெற்ற இந்நாடகம் கதை கூறும் பாணியிலும், நடிப்பை வெளிப்படுத்துவதிலும் கருத்துக்களை கூறுவ திலும் ஒரு பழைமையும், புதுமையும் கலந்த பாணியிலமைந்துள்ளது. வெள்ளைத்துரைமாரின் அட்டகாசத்தை அடக்க முடியாத தொழிலாளர்கள் கிராமத்து கோடங்கி அடிக்கின்றனர். தோட்டத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் இடையில் துயருரும் மக்கள் தம் மேல் பற்றிய சாமி யாட்டம் மூலம் 'கேள்வி சொல்கின்றனர்' பூசாரியாரு வேணும் என கேட்கசாமியடிகள் தோட்ட துரைதான் வேணும்' எனக்கூறுகின்ற னர். இவ்வாறான பாரம்பரிய கலைவடிவூடாக நவீன குறியீட்டு வடிவத்தில் நேரடியாக வெளிப் படுத்தும் மலையக மக்களின் இயலாமையும், வேதனைகளும், பொருமல் களும் உள்மன இடக்கைகளும் வெளிக் காட்டப்படுகின்றன.
ΙΙ η ΟΥ ΘΕΟΙ ΙΙΙ Ο Ε.
நாடகப்
பாரம்பரியத்திற்குப்
புதிய வரவுகள்
போட்டிகளுக்காகவன்றி நாடகமொன்றைப் பேணவென தொடர்ந்து நாடகப் படைப்புக் களை செய்வதென தீர்மானித்துள்ள கல்லூரி கணபதி கணகராஜாவின் நெறியாள்கையில் அதிபர் அ. இராசையாவின் வழிநடத்தலின் கீழ் "விடியலைத் தேடும் பூபாளங்கள்' நாடகம் செழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. தோட்டங்களில் நிலவும் தோட்டத்து ைத் தனத்தின் பண்புகளில் ஒன்றான கங்காணி மாருக்கு லஞ்சம் கொடுத்து தொழிலாளரை ஒடுக்கவும், சுரண்டவும், பிளவுப்படுத்தவும் அடிப்படையான துரோகிகளின் கொட்டத்தை அம்பலப்படுத்துவதுடன் ஆரம்பமாகி தப்பு உடுக்கு, கரகாட்டம் ஊடாக மாரியம்மன் தாலாட்டு வாடிக்கையின் சுமைகளை மீளாத் துயரினை வேதனைக்குரிய மாரியம்மனிடம் கூறுவதாக அமைந்தபாடலுடன் மெருகேறி இறுதியில் தாம் துணிந்துவிட்டோம் இனி உயர்ந்திடுவோம் என தன்னம்பிக்கை பெறுவ தாக முடிவடைகிறது கதைப்பாடல்
தோட்டத் தலைவர்களை பிளவுப்படுத்தும் தந்திரம்
சாதிப்பிரச்சினை கிளப்பப்படும் பின்னணி ஆண்டபரம்பரை என்ற உயர்சாதி திமிரின் GGTOIGS
தோட்ட சிறார்களை கொத்தடிமை தொழி லுக்கு கடத்தும் கும்பல்களின் கொட்டம்
தொண்டர் நிறுவனங்களின் மோசடிகள், பகற் (QSEITIGTIGO) GITT
மலையக தொழிற்சங்கவாதிகளின் தேர்தல் பித்தலாட்டம்
அரசியல் மோசடிகள் ஆணைக்குழு அமைக்கின்ற கேலிக்கூத்து இறுதியில் தொழிலாளர் தன் சுயபலத்தால் சாதிக்க வேண்டியதே விடியல் என்ற குறியீடு என மலையக தமிழ் மக்களின் எல்லாத்துயர் ளையும் கூறி, துரோகிகளை அம்பலப்படுத் இறுதியில் விடியலுக்கான பாதையு விடியலுக்கான போராட்ட சக்தியையு வெளிக்காட்டி நிற்கிறது 'விடியலை தேடு பூபாளம்' ീ@ வேலைக்கு செல்லும் பிள்ளைகளுக் நாய் பூனைக்கு கொடுக்கும் உணவு கூ கொடுக்காமல் எஜமானிகள் துன்புறுத்து விதம் மனதை உருக செய்கின்றது.
'போனாளே குடும்பச் சுமையை குறைக்க போனாளே கொழும்பை நோக்கிப் போனாளே பால்குடி மறந்திடா பாச்சிளம் பாலகன் பாலை மறந்து போனாளே.
 
 
 
 
 

- s som han
" \ ܥ ܢ ܓ
ஒடி ஒடி உழைத்த பாப்பா உனக்கு ஒய்வெடுக்க நேரம்மில்ல நாய்க்கும் தீனியுண்டு நம்ப வயித்துக்கு தீனியில்லை."
என்ற பாடல் நெஞ்சை நெருடும் விதமாய் பாடப்படுகிறது. மனித உரிமைக்கான போராட்டம்' என்ற பெயரில் நடக்கும் கேளிகளை மிகச்சரியாக அம்பலப்படுத்துகிறதுநாடகம்
ஏ உழைப்பவனே துயரில் வழியில் வீழ்ந்தவனே சுரண்டல் காரணின் சூழ்ச்சியில் நீ அடிமைப்பட்டுக் கிடப்பது நியாயமா..? - இந்த விலங்குக்கு வயது 200.
நீயும் அடிமை, நானும் அடிமை நாளை உன் குஞ்சும் அடிமை. -200 வருட அடிமைத்தனத்தை அறுப்போம் ஒன்றுபடுவோம், தீப்பிழம்பாய் மாறி எழுவோம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து போராடுவோம்.
என்ற மாணவர்களின் வீராவேசக் குரல்கள்
இறுதியில் ஒன்றுபட்ட முயற்சி விடியலைத் தேடும் பூபாளம் அரங்கத்தை வேண்டிநிற்கவில்லை. திறந்த மேடை
நாடகமாயினும், பார்வையாளர்களும் நாடக நடிகரும் ஒன்றிணைந்து உணர்கின்ற உத்தி கையாளப்பட்டுள்ளது. நாடகம் குறியீடுகள் படிமங்கள், பிரச்சாரம் என்பனவற்றை கொண்டிருக்கின்ற போதும் அவை தெளிவான செய்திகளை பாமர பார்வையாளனுக்கும் வழங்குவதில் வெற்றி பெறுகிறது எனலாம். 'விடியலை தேடும் பூபாளங்கள்' நாடகம் முடிந்தாலும் கூட எழுந்திருக்க முடியாத பிரமை பிடித்துக்கொள்கிறது. நெஞ்சம் கணக்கிறது. மனதுக்குள் என்னென்னவோ செய்கிறது. செத்த மனிதருக்கும் செயலுக்கும் கொடுக் கத்தக்க அற்புதமான முயற்சி மலையக நாடகப் பாரம்பரியத்தில் இந்நாட கங்கள் ஒரு புதிய வரவுகள் மட்டுமல்ல வரலாற்றை முன்நகர்த்தும் சாதனங்களும் தான் என்பதைக் காலம் உணர்த்தும்
பொன். பிரபாகரன் பொகவந்தலாவை
go unsofa.
0SY0 L L T L L TTT LTT LTTL T LLTL LLLS வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நவம்பர் 1990 10. ஆடைத் தொழிற்சாலை ஊழியரான பெண் ஒரு வர் இராணுவத்தினர் ஒருவரின் அசிட் வீச்சுக்கு Qabó,95 A 6 GTM, ITALIJS, GU55(9, 22 GIGIT IT GOT IT si
Fibiř 1996 0 S LLLLL LLLLL S TT TT T T L L T S T 00 GTM, ITALINGS, GUBécs, e Girl GTI TIGATIT iii
gol ii 1996. 12 பெண் கணவனுக்கு உணவு எடுத்துச் செல்லும் போது மூன்று விசேட அதிரடிப் படையினரால் LITT GÓLLIG) Galeãogy)(D.GAj, (95ain GMT359, LJL LI Tri மட்டக்களப்பு ஜனவரி 1997 13. ஒரே வீட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள் GITIT GJ,TI LIL GMTi: மட்டக்களப்பு ஜனவரி 1997 00S 00 TTTT TT L L L S L L S Y L LLL LLL S L L L L L L S S MM T T T 0S
(6) GITGITT if: கம்பஹா ஜனவரி 1997 00S LLLL T 00 T S T TT LL QING, IT GÄDGADLIL LIL TÍ அத்துருகிரிய ஜனவரி 1997 16 பெண் ஒருவர் பொலிஸ்காரரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
வவுனியா ஜனவரி 1997 17, 28 வயதுப் பெண் ஒருவர் இராணுவத்தினர் என்று கூறப்படும் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் இரத்தினபுரி ஜனவரி 1997 18, 30 வயதுப் பெண் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் LIL L IT fi :
naaroen. In Lizartijl ஜனவரி 1997
19s ஊனமுற்ற பெண் ஒருவர் இராணுவத்தினால் பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டார்.
வலப்பனை, நுவரெலியா, பெப்ரவரி 1997 20, 15 வயது பெண் ஒருவர் ஊர்க்காவல் படையி னரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார் கந்தளாப் பெப்ரவரி 1997
21 இளம் பெண் ஒருவர் மாற்றாந் தந்தையாகிய இராணுவ வீரரினால் தொந்தரவுக்குள்ளானார்.
Lorij 1997. 22 சுஜித்தாவும் ஜேசுதாவும் புளொட் உறுப்பினர்கள் garaip Glgortei) Guy Liu (6) Gaur garraio பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். baшараilшп шотfді. 1997 00S S S S Y T S S M TLLL முன்னேற்றத்திற்கு தடையாயிருந்த பெண் குத்திக் (QIS3, FT ĠODGA) QAJJLJ LLJJ LJL LLL LITT. கல்பிட்டிபுத்தளம் ஏப்ரல் 1997 24 பெண் இராணுவத்திலிருந்த தப்பியோடி யோரால் குத்திக் கொலை செய்யப்பட்டார் களுத்துறை வெலிபென்ன மே 1997 25 பெண் இராணுவத்திலிருந்து தப்பியோடிய குழுவினரால் குத்திக் கொலை செய்ய்ப்பட்டார் களுத்துறை மே 1997
26, 35 வயது கோணேஸ்வரி என்னும் பெண் LLL L S 0 00 TTL L S S S S SS TT வுக்குள்ளாக்கப்பட்டு பின் கிரனைட்டை பெண்குறி யில் வைத்து வெடிக்கச் செய்து கொல்லப்பட்டார் சென்ரல் காம்ப் அம்பாறை மே 1997
27 ஒரு குழந்தைக்குத் தாயான பெண் விமா
OILLGOL, il III Go LUILILLTri шарпли да тај убој 1997. 28, 13 வயது பெண் இராணுவத்தினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார் அளவ்வை குருனாகல் ஜூன் 1997 29 12 வயது பெண் இராணுவத்தி லிருந்து தப்பியோரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்
L L Tiii . கிரிபவ அநுராதபுரம்ஜூலை 1997 50. விஜயராணி இராணுவத்தினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டார் அராலி, யாழ்ப்பாணம், ஜூலை 1997 31, 22 வயது சந்திரகலா ஆசிரியை இரண்டு இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்
III, J, L | III.
வல்லைவெளி வடமராட்சி ஜூலை 1997

Page 15
தன்னுடைய இறுதிக் காலம் முழுவதும் நான்
தான் துணை என்று சொன்ன ஐயா, எதற்கும் எனக்கே முக்கியத்துவம் கொடுத்து அன்பு பொழிந்த ஐயா என்னை நம்பாமல் நான் பொய் சொல்லி விட்டதாக எண்ணி என்னை வெறுப்பாகப் பார்த்த நிமிடங்கள். அந்த ஒவ்வொரு செக்கன்களும் முள்ளால் இதயத்தை, எனது நம்பிக்கையை எதிரே தெரிந்த விடிவெள்ளியை மூடி மறைத்து இல்லாமைப் படுத்திய பொழுதே இன்னமும் இமைக்குள் ஒட்டிக் கிடக்கின்றது எதையும் கேளாமல் தனது மகனை நம்பாமல் பெரிய சேரின் பேச்சில் மயங்கி கட்டுண்டு கிடந்த பொழுதுதான் என்னுடன் எனது படிப்பையும் விழுங்க வாய் திறந்தது. இன்னொரு பார்வை யில் அவரைக் குற்றத்தைச் சுமக்கவிட முடியவு மில்லை. அவர் தான் மழைத் தூற்றலுக்குக் கூட பாடசாலையை நெருங்காதவராச்சே வடகிழக் குப் போல் ஏதாவது பிரச்சசினையா இருந்தி ருந்தாலும் குண்டு வெடிப்பு ரவுண்டப் என்றோ அல்லது அகதியாகவோ போயிருப் பார் அதுவு மில்லை. அவரு மட்டும் படிச்சிருந்தா எனை இன்னும் மேலே மேலே தூக்கி விட்டிருப்பார் என்னை நம்பியும் இருப்பார் அந்தாள் போடுற பாணிக்கெல் லாம் ஐயா மயங்கி இருக்க மாட்டார்.
பெரியசேர் என்ன தான் மாயா ஜாலமா கதைப் பார் தெரியுமா? அதனால் எங்கள் பாடசாலைக்கருகில் பாறையே இல்லை. எல்லாம் அவருடைய கதையில் உருகி ஆற்றோடு கலந்து போனது
அன்றைய காலை அசெம்பிளியில் எல் லோரும் கதைக்காம வரிசையில் நிற்கும்போது "ஆண்டு பத்துக்கு எக்சாம் பீஸ்
பதினேழு ரூபா ஐம்பது சதம் எல்லாரும் குடுத்துப்புடனும்' என்று உரக்கக் கூறினார். எப்போதும் அவருக்கு எங்கள் வகுப் பென்றால் 'ராபு' மாதிரித்தான் பிடிக்கவே பிடிக்காது.
பக்கத்து வீட்டு நாதன் கூட ஆண்டு பத்துத் தான் படிக்கிறான். ஆனா அவன் படிக்கிறது டவுன் பெரிய ஸ்கூல்ல. அங்கே பாடவேளை நாற்பது நிமிடமும் படித்துக் கொடுப்பார் களாம் இங்கு போல பத்து நிமிஷம் படிப்பித்திட்டு 'உபதேசம்' என்று அறுவல் கதையெல்லாம் கேட்க வேண்டியதில்லை யாம். நான் இரவில் அவனுடன் தான் படிப்பேன். அவர்களுக்குப் பரீட்சைக் கட்டணம் பன்னிரண்டு ரூபா தானாம். இது மூன்றாம் தவணைப் பரீட்சையாதலால் எல்லோருக்கும் ஒரே வினாத்தாள் தான் மத்திய மாகாணத்திலிருந்து வரும் அப்படி
"யானால் எங்களுக்கு மட்டுமேன் கூடுதலாக
கேட்க வேண்டுமென்ற கேள்வி நண்டு போல கல்லிடைக்குள் போய் வரமறுத்துக் கொண்டது.
இதைக் கேட்கப் போன ஐயாதான் பெரியசேர் ஊதிய மகுடிக்குக் கட்டுப்பட்டு அடங்கி வந்து என்னைக் கொத்துவதுபோல சீறுகிறார். ஏதோ நான் தான் அதிகமாகச் சல்லியை வாங்கிச்
செலவழித்து விட்டதாக உறுமுகிறார். குசினி வீட்டுக்குள் இருந்து இருமிக் கொண்டிருக்கும் அம்மாவிற்கு முணுமுணுப்பதும், இடைக்கி டையே உரத்து 'இவனை இவன' என இழுப்பதும் பக்கத்து வீட்டு "குண்டு மல்லி ரெண்டு ரூபா கூந்தலேறி உதிரும்பூ கோடி ரூபா" என்பதற்கிடையில் கேட்கிறது. ஏதோ என்னைப் பற்றி பிளேட்டை திருப்பி இருக்கிறார் என்பது மட்டும் அவரது தொந்தியைப் போல பெரிதாக தெளிவாக தெரிந்தது.
சரஸ்வதி பூசையிலிருந்து எங்கள் வகுப்புடன் அதிலும் என்னுடன் இப்படித் தான் எதிர்க் கட்சிக்காரனைப் போலவோ, சமாதானத்தை யுத்தம் நோக்குவது போலவோ பார்வையால் துளைப்பார் பாடசாலை பாடசாலை என நாம் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி மரியாதையாக இருந்தால் தோட்டத்துக்கு தண்ணி போடுவ தில் இருந்து உடுப்பு தோய்க்கிறது என சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்துவார். இதற்காகவேனும் 'நீங்கள் என் பிள்ளை களைப் போல' என்ற வசனத்தைப் பிரயோ கித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. எங்களது தாய் தந்தையர் தோட்டத்துக் கூலிகள் என்பது சுயநல சுய லாபத்தின் மத்தியில் மறைகின்றது போலும்,
சரஸ்வதி பூசையில் கிளாஸ் பூசைக்கு ஐம்பது ரூபாவும், ஸ்கூல் பூசைக்கு முப்பது ரூபாவுமாக
மொத்தம் எண்பது ரூபாய் கேட்டார் அப்போது அம்மா சுகயினமாக மலைக்கு போகாததனால் அப்பாவின் சம்பளம் மட்டும் தான். அப்பாவிடம் சரஸ்வதி பூசைக்கு பணம் கேட்டால் 'அந்தாள் புள்ளயன்ற சல்லியில தின்னு காலத்த ஓட்டப் பாக்கிறானாக்கும்' என தரமாட்டேன் என்று விட்டார். பெரியசேர் தான் வகுப்பாசிரியர் ஒவ்வொரு நாளும் S S S S S S OS O SS O S S SSS S OOO S SS OOOO S OOO OS என்னத்துக்குடா ஸ்கூல்" கேட்டுக்கொண்டே முடியை இழுத்து தலையை குனியவைத்து கையை விரித்து 'பeர்' என ஒன்றும் கை விரலை மடக்கி கையை குவித்து 'டும்' ஒன்றும் போட்டு முடியைப் பிடித்து நிமிர்த்தி கன்னங்களில் மாறி மாறி அறைவார்
இப்படியே மூன்றுநாள் அவரது கோபத்தை
என் மேலுக்கு திணித்தார். அந்தக் கோபத்தில் தான் கண் திறந்தது வாய் 'சேர் எனக்கு எண்பது ரூபா குடுக்கேலாது அம்மா சுகமில்லாததனால வேல இல்ல. அதனால கஷ்டம் வேணும்னா வகுப்பு பூசைக்கு அம்பது ரூபா குடுக்கிறன்' என்றவுடன் கண்களை ரத்தமாக்கி பிதுக்கி சில சென்ரி மீற்றர் முன்னுக்கு தள்ளி அவரது வலது கையால் எனது இடது கன்னத்தில் அறைந்து Glg|TGöTGOTTst.
'எல்லாரும் குடுக்கக்குள்ள உனக்கு ஏன்டா குடுக்கேலாது. ஒங்கப்பன் குடிக்கிற சல்லியில வாங்கித்து வா' எனவும் 'சேர் அப்பா குடிக்கிறல்லிங்க' 'என்னடா நாயே எதிர்த்தா கதைக்கிற" என்று மாறி மாறி அடித்து "அப்பாவை கூட்டித்து வா' என்று அனுப்பி விட்டார். எங்கும் உண்மை கதைக்கப்பட்டால் பிரச்சினை தான் கொள்ளையனிடம் போய் இரக்கம் ஒழுக்கம் பற்றிக் கதைப்பது தவறு தான் ஏழாவது அறிவு மூளையில் கிடந்து உணர்த்தியதாய் அறியப்பட்டு நடந்தேன்.
 
 

ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
ஸ்வதி பூசையெல்லாம் முடிந்தபின் பானேன். எதுவும் நடக்காததுவாய் மணி டித்து அடித்து அன்று முடிந்து நாளையும் தைத் தொடர்ந்த பொழுதுகளும் ஒழுகி டிப்போயின. இவைகளுக்கு இடையிலும் ல்லாவற்றுக்கும் (பிரச்சினைகளுக்குத்தான்) னே சிருஷ்டி என்ற அடிப்படையில் வாங்கி ாலுக்கடியில் சேமித்து வீங்கிய கன்னத்துடன் சன்ற பொழுதுகளும் இடைக்கிடைசிக்குண்டு டந்ததும் உண்மை
|ந்த பெரிய சேரைப்போல பேர் போடுறதுக் ம், மற்றவர் உடைமைகளை ஆசைப்படுவதற் ம் எதிர்ப்பவர்கள் தூசுபோல பறந்து விடுவார் ள் மற்றவர்களுக்கு சேரவேண்டிய உடை மக்கு அடிபட்டு அதைத் தட்டிப்பறிப் தென்பது இங்கு வழமையாகிப் போனது ன் மாகாண மட்டத்தில் ஓடி முதலாமிடம் ங்கள் பாலா சேர்தான் ஒடுற முறை, வேகத்தை திகரிக்க நுனிக்காலைப் பயன்படுத்துதல் என ணுக்க முறையெல்லாம் சொல்லிக் கொடுத்து வரும் என்னுடன் ஓடி ஒடி பயிற்றுவித்தார் |கில இலங்கை மட்டத்துக்காக போகும் பாழுது என்னை தனியா அழைத்து 'பெரிய சர் தான் பழக்கினாரு' என்று கூறும் படி சான்னார். அப்படியே நான் சொன்னாலும் ம்புவதற்கு அவருடைய உடலமைப்பு கூட றுப்புத் தெரிவிக்கும். இப்படியே நாக்கை தாங்கப் போட்டு அலைவதும், ஊத்தைக் ானிலிருந்து ஆறுவரை எல்லாத்தையும் க்குவது என ஊறிப்போன நடத்தை இவர் ழைய கதைகளெல்லாம் கிண்டப் போனா ல்லாம் மூக்கப்பொத்தி ஓடனும், அவ்வளவு Iத்தம் யாரும் நல்லா இருந்தா படிச்சி ருந்தா பிடிக்காது. லா சேர் புதிதாக ஆசிரிய நியமனம் பெற்று லையில் வந்தார் பக்கத்து தோட்டத்தில
லயத்தில இருந்து தான் வருவார். எங்களுக்கு சந்தோசமான பெருமையான நிகழ்வாகவே இருந்தது. அந்திக்கு பாடசாலை விட்டதும், 'பாலா ஒரு மாதிரி அவன் கிட்டல்லாம் கூட வச்சிக்க வேணா'ன்னு மரியாதை இல்லாம வெல்லாம் கதைத்தார்பெரிய சேர், ஏனென்று ஆரம்பம் இருட்டி கறுத்து இருந்தாலும் லயத்திலிருந்து வாறது, இனம் இனத்தோடு சேரும் என்பது மாதிரி, சமூகப்பற்று இருந்து எங்களை ஆளாக்க முனையலாம் என்று இவர் கேடயமாக்கினார் எங்களை என்பது மாத்திரம் வானத்தை மறைத்து ஏமாந்த Cuoönü5606m காலம் கொண்டு போக தென்பட்டது. காசுக் கணக்கு நேர அட்டவணை என்று என்ன வெல்லாமோ கேட்டதால் தோட்டத்தில் அந்திக்கு பாலா சேர் வேற கட்சி, பெரிய பெண்கள் படிப்பதால் பிளிளைகளுடன் கதைப்பது என்று கதைத்துக் கொண்டார்கள்
அந்தக் கதைக்கு உருவம் கொடுத்தது, பூதாகர மாக்கி அலைய விட்டது இந்த பெரிய சேர்தான்.
'பெரிய சேர், பெரிய சேர்' என்பது எங்கள் அதிபர்தான். அந்தப்பேர் அவருடைய உருவத் துக்கு மாத்திரமே பொருத்தமானது மற்றவர்க ளுக்கு படிப்பிக்க தெரியா அதுக்கு தெரியா இதுக்கு தெரியா என குறை கூறுவதும் தன்னை உயர்த்தி இமயமலையாக பரிமாணப்படுத்தி காண்பிப்பதும் தான் தினமும் பாடசாலையில் நடக்கும் பாடசாலைகளில் எல்லாம் பிள்ளை கள் படிக்க வேண்டும், உயர வேண்டும் என்றே தான் எழுதப்பட்டிருக்கும். இங்கு அப்படியல்ல. 'அதிபரின் புகழும் ஆசான் வளமும்' என்றுதான் படிப்பார்கள் இவருக்காகவே எழுதப்பட்டு 'பேர்' போடவிரும்புற இவரைக் கண்டாலே எனக்கு மட்டுமில்ல. கிளாஸ் ல ஒருவருக்கும் பிடிக்காது 'சீனியர் பிரிபக்ட்' ஒருநாள் காரியாலயத்திற்கு வைக்க பூ கொண்டு வராததினால் பூக்கொண்டு வர நாலு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள வீட்டுக்கு திருப்பி அனுப்பினார். இந்த தூரம் நடந்தே தான் போகவேண்டும் பஸ் இல்லை. ஆனால் பாடசாலை தோட்டத்தில் பூ இருப்பது வேறு விடயம் அங்குள்ள பூக்களைப் பறிக்க விடமாட்டார் அழகு கெட்டு விடுமாம். இப்படியேதான் சல்லிக்கார பையனுகள மட்டும் நல்லா வச்சிருப்பார் லயத்தில இருந்து வந்தா ஒரே வேலை. இதனாலேயே நிறையபேர் விலகி வேறு பாடசாலையில் சேர்ந்து விட்டார்கள் கடைசியாக விலகியதுநாதன்.
அவன் பெரிய சேர் வீட்டில் அவரின் மகனை விட்டுவரப் போனான். (பாடசாலை நேரம்தான் டீச்சர் வீட்டில் தான் இருப்பார் காலையில் "சைன்' பண்ணி வீட்டுக்கு போவது அல்லது உட்கார்ந்து கதைப்பது என்பதெல்லாம் சகஜம்) மகேந்திரன் ப்ாடசாலையில் எட்டாம் ஆண்டு படிக்கும் மகேந்திரன்டீச்சரினுடைய உடுப்பு (உடுப்பென்றால் உள்ளாடை முதல் சகலமும்) தோய்த்துக் கொண்டிருக்க 'வெக்கமில்லயாட ஒனக்கு நீ பயதானே இதெல்லாம் தோய்க்கிற" என்று சொல்லி விட்டு வந்து விட்டான் நாதனுக்கு அந்திக்கு சரியான அடி G60 GOfi
இங்கிருந்துசுதந்திரமாய் போய் விட்டான் இது மாதிரியே பலர் மாறிப் போய் விட்டார்கள் சமூகக்கல்வி புத்தகத்துக்குள் இருக்கும் கட்டை மீசை ஹிட்லர் அடிக்கடி என்ன பெரிய மீசை யாய் இங்கேயே தங்கிவிட்டார். அதனாலேயே பலர் ஊர்ந்து விட்டார்கள் எனக்குத்தெரிய ஏழுபேர் ஸ்கூலுக்கு வருவதே இல்லை. இதில் சுரேசும் கோபியும் புடவைக் கடையிலும் சாந்தா, ரவி, நாகேஷ் சைவக்கடையிலும் ராஜா செலவுக்கடையிலும், முரளி கண்டியிலயும் இருக்கானாம் கொழும்புக்கு சென்றால் இவரைப் பத்தி கேட்காமலேயே இருக்க மாட்டார்கள். அப்படி அன்பென்பதற்கில்லை. படிப்பை குழிக்குள் புதைத்த பெருமை அவருக்குரியதென்ற நல்லெண்ணத்தில் தான். இவர்களை விட நிறைய பேர் விலகி வேற பாடசாலையில் படிக்கிறார்கள்
அம்மா சுகமா இருந்து மலைக்கு போனால் அல்லது ஐயா செத்திருக்காமல் இருந்திருந்தால் நானும் வேற பாடசாலையில் படித்திருப்பேன். சமூகத்தை முன்னேற்ற 'நல்ல ஆசிரியனாக' வந்திருப்பேன். இப்படி இரும்புக் GEGOL LIGG) துருப்பிடித்திருக்க மாட்டேன். இதையெல்லாம் யோசிக்க அவரைக் கொல்லவேண்டும் கடித்து தின்ன வேண்டும் போல கடைவாய்ப்பல் முளைக்கும். ஆனால். ஆனால். அது நடக்கும் விரைவில் விரைவில் நசுக்கப்பட்ட பலரால் காலத்தால் நடந்தேதீரும்

Page 16
956jor 28 - Gæt'.10, 1997 e82:
பின் நவீனத்துவத்தின் வெகுசனக்கலாசாரப் பாதிப்பு -
பின் நவீனத்துவம் மேற்கத்தேய வெகுசன இலக்கியத்துடன் (Mas Communicatioa | literature) go LDU g-LÈS செய்து கொண்டு உருவானது எனக் கூறப்படுகின்றது. மேற்கத்தேய நவீனத்துவம் அடிக்கடி அதன் இலக்கியப்படைப்புகள் வெகுசனங் களை விட்டு விலகி நின்றதால் அதில் அலுப்புற்ற பின்நவீனத்துவ படைப்பாளிகள் வெகுசன ரசனைக் கூறுகளான காமம் திகில் என்ப வற்றைதங்கள் படைப்புகளில் பயன் படுத்தத் தொடங்கினர் விளைவாக பின் நவீனத்துவப் படைப்பாளி களின் நாவல், கதை போன்றன, இவற்றைக்காட்சிப்படுத்தலாயினர் நாகரிக வளர்ச்சியும் அறிவியல் முதிர்ச்சியும் கண்ட நவீன உலகில் அனைத்து துறைகளும் பரிணாமங் களை தரிசிக்க வேண்டும் என்ற மேற்குலகின் வேணவா மனித வாழ்வின் அடிப்படை பண்புகளி லும் பரிணாமத்தை வளர்ச்சி நிலையை எதிர்பார்த்து அதனை சீரழித்துள்ளன. ஒழுக்கப் பரிணா LDLD "Moral Evolution" GT GÖTED (SuDb855 ĝis தேய தத்துவ விசாரணை ஈற்றில் மனிதனை எத்தகைய பெறுமான முமற்ற ஒருநிர்வாணப்பொருளாக ஆக்கிவிட்டது. அவ்வகை நிர்வாண |நாகரிகத்தையே மேற்கத்தேய கலாசார சூழலில் உருப்பெற்ற இலக் கிய கோட்பாடும்பிரதிபலிக்கின்றது என்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை. உண்மையில் காமமும் திகிலும் ஒரு வாசகனின் புறவயமான சமூக வாழ்வின் ஒழுக்க விழுமியங்க ளுக்கு குந்தகத்தை விளைவிக் கின்றதே தவிர மனிதனை ஓர் அர்த்தமுள்ள ஜிவியாக நோக்க பின் நவீனத்துவம் முன்வரவில்லை.
மன அழுத்தமும் - பின் நவீனத்துவமும் Depression and Post Modernism நவீன அரசாங்கங்கள் மனித வரலாற்றில் தோன்றிய அரசுக ளைவிட அதிகார வர்க்கங்களை (Beroucracy) அதிகம் கொண் டவை அடக்கு முறை, பொருளா தார நிர்வாக உரிமை, கருத்துத் தொடர்பு மேலாதிக்கம் ஆகிய வற்றை அவைதம் அதிகாரத்தின்கீழ் வைத்துள்ளன. இந்நிலையில் படைப்பாளி என்ன செய்யமுடி யும்? அவனுடைய பணிகள் என்ன? என்பன விடை கண்டாகவேண்டிய வினாக்களாகும். நவீனத்துவ கால கட்டத்தில் படைப்பாளர்கள் எல்லாவற்றின் மேலும் நம்பிக்கை இழந்தவர்களாக இருந்தாலும் படைப்பின் மீதும் படைப்பாளர் மீதும் மிகவும் நம்பிக்கை கொண் டிருந்தனர் கவிஞனின் தனித் தன்மை அவனுடைய சுதந்திரம் ஆகியவற்றை பெரிதும் நம்பியி ருந்தனர். எனவேதான் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக் கையில் மானிட குலத்தை முன்னி றுத்தி பேசலாயினர். ஆனால் பின்நவீனத்துவப் படைப்பாளிக்கு இந்த நம்பிக்கையில்லை. சமுதாயத் திலும் மக்களிடத்திலும் அதிர்ச்சி தருவது சாத்தியம் அற்றது என்ற அவனது நம்பிக்கையில் இத்தகைய அதிகார வர்க்கங்களது அராஜகங் களுக்கான படைப்பாளியின் எதிர் ப்பு கோபம், வேகம் அனைத்தும் அபத்தமாகி விடுகிறது. எனவே
சில விமர்சனக்குறிப்புகள் இறுதிப் பகுதி)
மனப்பிறழ்வுத் தன்மையின் உந்து கணைகள் அவனது இலக்கியப் படைப்பில் நுழைவிக்கப்படுகின் றது. எனவேதான் பெரும்பாலான பின்நவீனத்துவப் படைப்புகளில் விரக்தி, நம்பிக்கையினம் இழையோ டுவதை அவதானிக்கலாம். பின் நவீனத்துவப்படைப்புகளில் ஆங்கிலம் வழியாக கிடைப்ப GusÓslóð (1606soøól (SLLíflót Waiting For the end (முடிவுக்காக காத்தி ருத்தல்) ஜாய்ஸ் கரோல் ஏட்ஸ் GT (p5u Matter and Energy (FLCpl. சக்தியும்) டானியல் ஸ்டோன் எழு 5lU "The Suicide Acadamy" 5s) கொலைக் கழகம் என்பவற்றைக் குறிப்பிட முடியும். மேற்குறிப்பிட்ட அனைத்துப் படைப்புகளும் நவீனத்துவத்தில் இல்லாத இன்னொரு குறைபாட் டைக் கொண்டிருப்பதாக ஆங்கிலத் திறனாய்வாளர் அங்கலாய்க் கின்றனர். அதுவே இறுக்கமான மொழி நடையும் கருத்து நிலைச் சிக்கலுமாகும். இதனால் வாசகர்கள் சிலரிடம், வாசித்து விளங்கா விடினும் தானும் வாசித்துள்ளேன்
என்ற தாழ்வு மனப்பான்மையை பின்நவீனத்துவப் படைப்புகள் தோற்றுவிக்கின்றன. அதேபோல் மிக நுட்பமான மொழி அமைப்பி யலையும் குறையீட்டியலையும் இவை பயன்படுத்தியுள்ளன. மற்றும் குறிப்பிட்ட ஒரு சூழலை மாத்திரம் இவை விழித்துப் பேசுகின்றன. நவீனத்துவ இலக்கிய அமைப்புகள் போன்று மனித இனத்தையே விழித்துப் பேசும் பண்பு இவற்றில் அறவே இல்லை. பன்முகத்தன்மை பின்நவீனத்துவப் படைப்பில் இல்லாத நிலை அதன் மற்றொரு குறைபாடாகும். எது எவ்வாறிருப்பினும் பின்நவீ னத்துவ இலக்கியப் போக்கு கணிசமான செல்வாக்கை கிழக்கத் தேய நாடுகளில் பெற்றுக்கொள்ள வில்லை. எமது அயல்நாடான இந்தியாவில் கூட சமூக சீர்திருத்த நாவல்கள், கவிதைகள் பெரும் பாலும் யதார்த்தவாதத்தைச்சார்ந்தே வெளிவந்துகொண்டிருக்கின்றன. மறுபுறம் நவீனத்துவ அலைகளே இந்திய மொழிகளில் வலுவாக வீசிக்கொண்டிருக்கின்றன. நவீனத்துவம் இந்தியாவில் சுதந்திர தாகத்திலும் சுதந்திரத்துக்கான போராட்டத்தை வழிநடாத்து வதிலும் அதற்குரிய பங்காற்றியுள் ளது. மானுட சமத்துவத்தையும் தார்மீக சரிவுகளையும் முன்னிறுத் திப் பேசுவதில் விவாதிப்பதில் நவீனத்துவம் ஓரளவு முன்னிற்
பின் நவினத்துவம்
கின்றது. ஆனால் சூழல் மீது அக்கை பிடிப்போ இல் 6 களை வெறும் பே குக் கூடாக அ கின்றது. பின்நவீன 95 TOT 600TLDT35 -960) LI சமூக சூழல் கி சூழல், பண்பாடு கம் என்பவற்றில் மாறுபட்டதாகும். (Meterialism) шШ. Lüb (Utilieriarism). கொண்ட மேற்கு! யும் தனிமனித சமூ அனுசரிக்கும் கி களின் மீது திணிக் மேலாதிக்கத்தின் mony) (9) y ğ55luLJL" பாடே பின்நவீன போக்கு என்பது பு இலக்கியம் உட்பட வர்த்தகத்தன்மை பொருளாகக் கருது வாழ்க்கை முறை போதும் தனது சி மயப்படுத்தவே முனைந்துள்ளன றொரு ஊடகமாக நவீனத்துவம் என் பிரயோகிக்கின்ற மேற்குலகில் தோ இலக்கியவாதிக வாழ்விற்குப் பா களையே முன்னி பொருள் அல்ல. இலக்கியங்களின் தையும் முன்மொ "The Great Poets Frame of Mind th gaélu Emenson, T Poem is the Critic Arnold sig, f)(3uur இலக்கியப் பிரதி சமுதாயத்தின் JGTI 5. flL (3LT, யத்திற்குமிடையி யாத தொடர்பை ளுள் இவர்கள் மு எனவே பின்ந fluJU (SUIT 3, 66 நாடுகளின் படை வாங்குவது எப்ே விளைவுகளைே ஏனெனில் நா. 95 TL lq-ULUg5I (3L மனிதன் வாழ்க் சத்தியம், உண்ை வற்றோடு இை கப்படுவதே உன் யம் கவிஞர்கள் அவர்களை நாடு என்று கண்டித் கவிஞர்கள் ஒரு ஆசிரியர்கள் 6 மானுடத்தின் வி இலக்கியத்திற் இணைப்பை காட்டுகிறது. துணைநின்றன 1.இலக்கியக்கன 2. கலை இலக்கி 3. தேசிய இ போராட்டமும் - 4. இலக்கியத்தி அந்தனி ஜீவா 5. World literatt prospects. 6. ART and Lite
7 studies 6TT -
8. கணையாழி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்நவீனத்துவம் யோசூழல்மீது த விமர்சனங் கத்தேய போக் முகப்படுத்து துவம் உருவாக த மேற்கத்தேய க்கத்திய சமூக லாசாரம், நாகரீ நந்து முற்றிலும் டவாதத்தையும் ட்டு வாதத்தை டிப்படையாகக் ாகரீகம்மதத்தை கநலன்களையும் க்கத்தேய நாடு நம் ஒரு கலாசார (Cultural HegeFLDITGCT Gl GJ Gift L' துவ இலக்கியப் கையன்று. அனைத்தையும் கொண்ட நுகர் ம் மேற்குநாகரீக Life Systam) er L ந்தனையை சர்வ (Globalization) அதற்கான மற் அது இன்று பின் ற மறைகரத்தைப் து. இதன் மூலம் ன்றிய அனைத்து ளும் மனித 59;LDIT60I -9) log IÉ; 1றுத்தினர் என்று பலர் சிறந்த ஆக்க முக்கியத்துவத் ழிந்துள்ளனர். are Judged by the y induce" (TGII) he Funcemental of sm of Life GT GOT AD) ர் மேற்கத்தேய திகளே எனினும் முன்னோக்கிய கிற்கும் இலக்கி லான இன்றியமை உணர்த்தியவர்க 5 élu JLDITGOTG).JÎTSECT. வீனத்துவ இலக் க கீழைத்தேய LLUIT Gf. 9,6 g), GT பாதும் பாதகமான கொண்டு வரும், முன் குறித்துக் ல் பிரபஞ்சம் க ஆகியவற்றை ம, நன்மை என்ப னத்து உருவாக் மையான இலக்கி பயனற்றவர்கள் கடத்த வேண்டும் 5 LG) (3GTTL" (3LIT, வகையில் ஞான
ன்று சிலாகித்தது
மோசனத்திற்கும்
ம் இடையிலான டம் போட்டுக்
= ஞானசம்பந்தன். * கோட்பாடுகள்
க்கியமும் மரபு பைர் இளங்கீரன்
ரில் ஒரு பார்வை.-
perpectives and
re Stain.
996 996 ജൂബി
வாசிக்கும் வாசகர்களுக்காக அக் கடிதத்தை அவ்வாறே பிரசுரிக்கிறோம். இது ஒருவகைப் பொறுப்பெடுப்பு
காட்டுகிறார். இதுவரை வந்த குறிப்பேடுகளில் இவை இருந்ததா என்பதை வாசகர்கள் தீர்மானிக்கட்டும். ஆனால் அறியாமை இருந்திருக்கலாம் என்று
கான அறிந்தவர்கள் பேச எழுத வைப்பதற்கான நோக்கங்களை குறிப்பேடு கொண்டிருந்தது என்பதும் பொய்யான ஒன்றல்ல
ஆகிவிடக்கூடாது என்பது என் விருப்பம் இது பற்றி முன்பும் சரிநிகருக்கு
எழுதியிருக்கிறேன். தமது கோழைத்தனமானதாக்குதல்கட்குத்தக்க கவசம் மாதிரி அதுவும்தானறியாதகவசமணிந்ததுரியோதனன் போர்க்களத்தில் இயங்கமுடியாது
அவர்கள் பொறுப்பேற்க முடியாதபட்சத்தில் வெளியிடும் ஏடாவது பொறுப்பேற்க
இடமுண்டு எந்தவிதமான விமர்சனம் ஈழத்தில் பரவலாக இல்லை என்று பெருமை
நிற்கிறவர்கள் நம்மைச் சீண்டி விட முயலும் போதும், அந்த மட்டத்திற்கு இறங்காமலே நம்மால் எழுத இயலும் சரிநிகளில் குறிப்பேடு எனப்படும் (சத்யா)
தமிழகத்தில் எழுதியது. இங்கு சரிநிகர் 128ல் அன்று பாரதியை மகாகவி என்று
35 GOOGOfičjih, č5 GGOOI GÖTEqu s-6 Traffin
கிடந்த இதழில் வந்த குறிப்பேடு பற்றி தன் கருத்துக்களை ஆதங்கமாக சரிநிகருக்கு எழுதியனுப்பியுள்ளார் சி. சிவசேகரம் அவர்கள் குறிப்பேட்டை
கோழைத்தனம் தனிப்பட்ட தாக்குதல் என்ற இரு விடயங்களை அவர் சுட்டிக்
யாரும் சொன்னால் ஒத்துக் கொள்கிறேன். பல்வேறு விடயங்கள் பற்றி அறிவதற்
'பத்தி எழுத்து மறைந்திருந்து தாக்கும் விஷ விலங்குகட்கு நிழல்தரும் பற்றை
ஒரு பொதிமாடு போல நின்றது மாதிரி மதிலுக்குப் பின்னாலிருந்து கல்லெறிகிற வர்கள் சிலர் புனைபெயர்களைப்பாவிப்பார்கள் இவ்விதமான கோழைத்தனத்துக்கு
வேண்டும்
விஷயச் சார்பாக எழுதுவதற்கு அல்லாமல் தனிப்பட்ட தாக்குதல்களுக்காகவே பத்திகளும், புனைபெயர்களும் பயன்படுவது நல்ல ஏடுகட்கு உகந்ததல்ல. பல சமயம் ஒரு ஏடு அதன் மிகக் கீழ்த்தரமான ஒரு எழுத்தாலேயே மதிப்பிடப்பட
யடைகிறோமோ அதையே வளர்த்தெடுப்பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு
பத்தி பற்றி நான் எழுதுவது அவரது எழுத்துப் பற்றிய மரியாதையால் அல்ல. அது வரும் ஏடு பற்றிய மரியாதையாலே தான் அல்லாத பட்சத்தில் வேறு இடங்களிற் செய்துள்ளது போல, அதை அலட்சியம் செய்திருப்பேன்.
பாரதி பற்றி மகாகவி என்கிற பிரேமை(?)களையப்படுவதன் அவசியம் பற்றியாரோ"
அழைக்க மறுத்த சனாதனிகளை மறந்து வாய்ப்பாடு மாதிரி ஒப்பிக்கப்படுகிறது. பாரதியின் பேரின் முன்னுள்ள எந்த அடைமொழியையும்தூக்கி எறிந்து விட்டாலும் பாரதியின் கவிதைகள், எந்த மயக்கத்தின் துணையுமின்றி மலைபோலத்தான் இன்னமும் ஓங்கிநிற்கின்றன. (இது எங்கள் மண்ணின் மஹாகவிக்கும் பொருந்தும்) பாரதியைப் பார்ப்பான் என்ற ஒரே காரணத்துக்காக நிராகரிக்கும் சில தலித்தியப் புனிதத்துவவாதிகளது நோக்கத்தை அறியாமல் அவர்கள் எங்கேயோவாசித்து பாதி விளங்கியும் பாதி விளங்காமலும் எழுதுகிற விஞ்ஞான ரீதியான விளக்கங்களை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. தலித்தியம் பேசி தலித்துக்களையே பிளவுபடுத்துகிற இவர்களைப் போலன்றி அண்டை மாநில தலித் படைப்பாளிகள் ஞானிகள் அவர்களுக்குப் பாரதியின் அருமை விளங்கும். தமிழ்நாட்டில் தலித்தியம் பேசுகிற பலரை விட பாரதி தாழ்த்தப்பட்ட மக்களது பெரிய நண்பன் என்பது பற்றிப் பறைசாற்றும் எவருக்கும் எந்த மயக்கமும் இல்லை. மேற்கோள் கூறப்படும் விமர்சனக் கட்டுடைப்புத் திருவாசகத்தின் பெருமையைக்
6616 Offli JCB Kb. "விமர்சனத்தின் வேலை பிரதியின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது அல்ல. பிரதி என்ன பொருள் கொள்கிறது என்பதைக் காட்டிலும் அது என்ன செய்கிறது, அதாவது வாசகன் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது எனச் சொல்வதேநம்பணிக் இங்கே எந்த வாசகன்சார்பாக விமர்சகனின் தேடல்நடக்கிறது?வாசகனுக்கு வாசகன் வேறுபாடு இல்லையா? வாசகனில் காலத்துடன் மாற்றம் நிகழ்வது இல்லையா? அப்படியாயின் எந்த நேரத்தில் எந்த வாசகனின் சார்பில் விமர்சகனது தேடல் நிகழ்கிறது? வாசகன் மீதான விளைவுகள் பற்றிய கூற்றை வழங்க முனையும் விமர்சகனுக்கு அக்கூற்றை வழங்க என்ன தகுதி இருக்கிறது? ஒரு எழுத்தையே புரிந்து கொள்ளத் திணறுகிற விமர்சகன் ஒரு வாசகர் சமூகம் கருதுவது பற்றிச் செம்மையாக எழுத முடியுமா? உண்மையில், தங்களுடைய மன விகாரங்களைப் படைப்பாளி மீது சுமத்துவதற்கு வாசகனை ஒரு வாகனமாக்குகிற முயற்சிகளை அண்மையில் நிறையவே கண்டுள்ளோம். இனி ஆத்மாவின் விமர்சனக் கூட்டம்பற்றி குறிப்புக்கு வருவோம் தன்னுடைய கண்ணோட்டத்திலிருந்து தன் கவிதையைப் பார்க்குமாறு வேண்டுதல் விடுத்த ஆத்மா அன்று நான் எனக்கு மனதில் படுகிறமாதிரித்தான் எழுதுவேன் என்று கூறி விமர்சனக் கருத்து எதையுமே, விமர்சர்கள் பொதுவாக அவருக்கு அனுதாபமாகவே விமர்சித்ததைக் கூடக்கணிப்பில் எடாமல் ஏற்கமறுத்தது பற்றிப்பத்திக்காரர்ஏனோ (მტrmის ტესტიტlნსტრუინს). எப்போதும் வாசக விளைவுகளின் படியே விமர்சனங்கள் முன்வைக்கப்படுவ தில்லைதான் ஒரு வாசகன் என்றநிலையினின்று விமர்சகன்பூரணமாக ஒதுங்குவது இயலாதது தான். ஆயினும் ஒரு படைப்பின் செய்நேர்த்தி கருத்துத் தெளிவு அழகியற் கூறுகள் என்பன பற்றியும் ஒரு படைப்பு முன்வைக்கப்படும் முறை அது கூறமுனைவதற்கு எவ்வளவு வலிவு சேர்க்கிறது என்பது பற்றியும் நேர்மையாக மதிப்பிடநம்மிற் பலருக்கு இயலும் படைப்பாளியின் பார்வையின்று விமர்சகர்களைப் பார்க்கும்படி வேண்டும் படைப்பாளி (விமர்சகர் உட்பட) வாசகர்களதுநிலையிலிருந்துதன் படைப்பை ஒரு சிறிதாவது பார்த்தால் பல படைப்புக்கள் மேலும் செம்மையாக அமைய இடமுண்டு. அந்தப் பத்தியின் இறுதியில் வருகிற வாக்கியங்கள் பற்றி நான் சென்ற மாதம் நுஃமான் மூலம் அறிந்தேன் கவனிப்பதற்கேதகாத பிதற்றல்களை மீளவும் சரிநிகரில் கொட்ட வேண்டிய தேவை விளங்கவில்லை. (சுபமங்களாவில் அ. மார்க்ஸ் ஆகியோர் விடாது எழுதி வந்தபோது கோமல் சுவாமி நாதன் பார்ப்பனர் என்ற தகவலை ஒருவேளை அவர்கள் அறியாமலிருந் திருக்கக்கூடும்) எதையோ பற்றி ஆபாசம், ஆபாசம் என்று அலறுகிறவர்கள் இந்த இலக்கிய ஆபாசம் பற்றிக் கொஞ்சம் கவனிக்கலாம்."
சிவசேகரம்,

Page 17
ANT
கோபமடைந்த சீக்கியர்கள் தாம்
5டந்த இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவில் நிகழ்ந்த இரத்தம் சிந்தாத அமைதியான புரட்சியை ஆசிய சமூகத்தை நன்கறிந்தவர்க ளுக்கு கூட விளங்கிக்கொள்ள முடியாமலிருந்திக்கும் எழுபது வயதான கோச்சேரி ராமன் நாரா யணன், புதிய இந்திய ஜனாதிபதி யாக ராஷ்டிரபதி பவனை அடை யும் போது இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கெளதம புத்தராக விளங்கிய அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை அணி
வித்த சம்பவத்துக்கு எதிராக குழப்
பம் ஏற்படுத்தியதன் காரணமாக, தாழ்த்தப்பட்டவர்கள் பன்னிருவர் மும்பாயில் கொல்லப்பட்டனர். நூறுபேர் வரையில் டைந்தனர்.
இந்திய சனத்தொகையில் 60% Dirco Badogasflåd (Untouchables) ஒருவர் நாட்டின் ஜனாதிபதி பதவியை அடைய இந்தியா "ஜனநாயக சுதந்திரம்' பெற்று 50 வருடங்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சனத்தொகை
LL)
யில் பெரும்பான்மையானோராயி
னும் 'தீண்டத்தகாத தலித்கள் இந்து இந்தியாவின் ஒரு பகுதியை ஒரு போதும் கோர வில்லை. சுதந் திர இந்தியா, தாகூரின் இலட்சிய
ாடாக மாறாததன் காரணமாக
சுதந்திரத்திற்காக சிந்திய இரத்தத் திற்கு பழிவாங்க நேரு - காந்தி பரம்பரையை சுட்டுக்கொன்றது போல் இவர்கள் சுட்டுக் கொள்ள வில்லை. ஆயினும் அவர்கள் பார்ப்பனியத்தின் மீது தாக்குதல் தொடுக்க மறக்கவில்லை. அத்தாக் குதல் 1950ல் அம்பேத்கர் உடன் 10 லட்சம் தலித்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டதன் மூலமாக ம்ேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி நாராயணன் தலித் குலத்தில் பிறந்தாலும் அவர் பிரபுக்கள் இனத்தைச் சேர்ந்தவர் என்ற தர்க்கம், படித்தவர்கள் மத்தி யிலுள்ளது. லண்டன் பல்கலைக் கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்று ஹெரல்ட் லஸ்கியின் (என்எம் பெரேராவின் குரு) சீடராகி, பரீ நேரு அவர்களின் மூலம் தூதுவர் சேவைக்குச் சென்ற நாராயணன் இந்தியபிரபு வம்சத் தைச் சேர்ந்த ஒருவர் எனினும் பிராமண சாதியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ராஷ்டிரபதி பவனிலி ருந்து வெளியேறும் போது அவ் விடத்தை பெற நாராயணனுடன் போட்டியிட்டு 50,000 வாக்கு களைப் பெற்று தோல்வியடைந்த (நாராயணனுக்கு 956290 வாக்கு கள்) முன்னோள் தேர்தல் ஆணை யாளர் டி.என்.சேஷன் அவர்க ளைப் பார்க்கும் போது அவர் பிரபுத்துவத்தை விட தலித்தை பிரதிநிதித் துவப் படுத்தினார்
“ ܬܐ .
என்பது தெளிவு மும்பாயில் சாதி மேலாதிக்கம், செருப்பு மாலைகள் அணிவிப்பதும் கொலை செய் வதில் ஈடுபடுவதும் இதன் ஒரு பகுதியாகவே ஆகும்.
"சுதந்திர இலங்கையில்' ஜனநா யக புரட்சி ஹின்ன வம்சத்தைச் சேர்ந்த (சலாகம சாதியின் ஒரு கிளைச்சாதி) ஆர். பிரேமதாச
ஜனாதிபதியாகியதன் மூலம் பூரண த்துவம் அடைந்ததாக தயான் ஜயதிலக்க கூறிக் கொள்வார்.
பிரேமதாசா ஜனாதிபதியாகியமை, இலங்கையின் தாழ்த்தப்பட்டவர் களது கீரிடத்தை சுமக்கவே என ஏன் கருதமாட்டீர்கள் என 鸥叫 தேவ உயங்கொட எம்மைக் கேட் கக்கூடும் ஜனசவிய - கிராம எழுச்சி வாதம் என்பவற்றை நாம் பிரேமதாசாவுக்கு தயாரித்துக் கொடுத்தது அவர் தாழ்த்தப்பட்ட வர்களது ஜனநாயகத்துக்காக போரிட்டதன் காரணமாக என சாதி ராஜ்யத்திலிருந்து குதித்து வந்த சுசில் சிறிவர்தன தர்க்கம் பேச லாம். இவற்றுக்கு சிறந்த பதில் தெற்கின் பொது வேளார் சாதி யைச் சேர்ந்த குணதாச அமரசேகர அவர்களிடம் உள்ளது. அவர் ஒரு முறை இவ்வாறு கூறினார்.
'கண்டி யுகத்துக்கு முன் சிங்கள பெளத்தர்களுக்கிடையே சாதி பேதம் இருக்கவில்லை. நாயக்கர்
ஆட்சியின் கீழேயே இந்து சாதி
வாதம் இலங்கையில் தோன்றியது. சிங்கள பெளத்தர்கள் சாதிவாதிகள் எனின் சனத்தொகையில் 1% கூட அற்ற ஹின்ன வம்சத்தை சேர்ந்த வர் எவ்வாறு இலங்கை ஜனாதிபதி ஆக முடியும்'
கராவ, சலாகம, துராவ போன்ற சாதிகள் இலங்கை சாதிப்படிநிலை வரிசையில் இறுதியாக தள்ளப் பட்டிருப்பினும் அவர்கள் அரசி யல் மற்றும் பொருளாதார துறைக ளில் கொய்கம சாதியினர் அள
வுக்கு "ஜனநாயகத் சமூகத்தில் அனுப6 தயானின் உயங்கெ குள் இது அ போலும் இந்தியா ளுக்கு ஒப்பாக ஜன இலங்கைத் தாழ்த் ளுக்குள் அடக்கப்பு கள் தேவ (வகும் (பது), நெக்கத்தி ( போதி (பன்னதுர) தன்ன) போன்ற சாதி G3, TGT GIT GomTLD | 6 பின்னுபவர்கள்), (ரொடி) போன்ற சா தவர்கள் சனத்தொ பான்மையினராயினு LLCLrgani o 6 கின்றனர்.
பீகார் மாநிலத்தில் யாதவ், உத்தரப்பிர தின் மாயாவதி ஆக்
இந்தி ஜனாதிட பிரேமத
ஒடுக்கப்
மக்களு
குலத்திலிருந்து வ மைச்சர் ஆகி பெற் இன்னும் இலங்கை தாழ்த்தப்பட்டவர்க கவில்லை. அவ்வாற - சாதி அரசியல் அதி சுரவீர மற்றும் சி போன்றவர்களுக்கு JGJig, GT LDITUJT : தாழ்த்தப்பட்டவர்க றுமை காட்டிய ஒடு னரை குற்றஞ்சாட் அனுப்புவர் இலங் போன்ற அரசியல் ட பிள்ளை பிரபாகரனு உண்டு. அவர் சாதி
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
605 || ÁrĖJE, GIT விக்கிறார்கள் டவின் புத்திக் || 1, ബിബ வின் தலித்க நாயகமிழந்த BLILILL a Iri 35 |Lé59an.LqULJG)Jfi புர) பத்கம பெரவாதன), விஷ்வ (நவன் களைக் கூறிக் ன்னர (பாய் கத்தர காடி நிகளைச் சேர்ந் கையில் சிறு லும் தாழ்த்தப் ாளடக்கப்படு
பல்லு பிரசாத் தேச மாநிலத் கியோர் தலித்
鳴g *
திகாரம் அரசியலில் ருக்கு கிடைக் ான அதிகாரம் ib6. மில் மத்தியூ கிட்டுமாயின் வதி போல் ளுக்கு வேற் க்கும் சாதியி டி சிறைக்கு கையில் இது லம் வேலுப் க்கு மட்டுமே வேற்றுமைக
ளுக்கெதிராக தண்டனைக் G39, IT GO) GIJU, GO) GITT உருவாக்கி LLIGT GITTña.
தலித்களின் ஜனநாயகத்தைக் கோரும் தனிநபர் போராட்டம்
பூலான்தேவி ஊடாக வீரப்பன்
ஊடாக வந்தாலும் தர்மதுன் ஜய சிங்க (கரன் தெனிய) அல்லது சரத் விஜேசிங்க (கேகாலை) தேவபத்கம போன்றோர் இணைந்து மேற்கொண்ட போராட்டத்தில் அவ்வாறான பாத்திரங்களை பெற முடியவில்லை. இந்திய நக்சலைட் போன்று விஜேவீரவும், தேவபத்கம போன்றோரும் ஜனநாயகத் துக்கான போராட்டத்தின் போது இவர்களின் மீது சவாரிவிடவே முயற்சித்தனர். அதேபோல் நக்
சலைட்டுகள் போன்று ஜே.வி பியும் மாவோவாதமும் காட்டும் அரசியல் உறவு இந்தோ - இலங்கை குப்பை அரசியலை உறுதிப்படுத்துகின்றது.
இந்திய அரசியலமைப்பைத் தயா ரிப்பதில் அம்பேத்கர் அவர்க ளுக்கு கிடைத்த இடத்தை விட கூடிய அதிகாரம் 1972 அரசியல மைப்பை தயாரிக்கும் வேளை கொல்வின் ஆர் டி சில்வா அவர்க ளுக்கு கிடைத்தது. 1978 அரசிய லமைப்பை தயாரிக்கும் சந்தர்ப்பத் தில் ஆர்.பிரேமதாச அவர்கள் ஐ.தே.கவின் பிரதித் தலைவராக விருந்தார். எனினும் தலித் குலத் தைச் சேர்ந்த அம்பேத்கார் தயா ரித்த யாப்பில் இந்திய தாழ்த்
தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமை பலபிட்டிய சலாகம சாதி யைச் சேர்ந்த கொல்வின் ஆர் டி சில்வாவின் யாப்பின் மூலமோ, பலபிட்டிய சலாகம சாதியைச் சேர்ந்த ஹின்ன எனும் கிளைச் சாதியைச் சேர்ந்த ஆர்.பிரேமதாச அதிகாரமிக்கவராக விருந்தபோது செய்யப்பட்ட யாப்பின் மூலமோ இலங்கையின் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு கிடைக்கவில்லை.
ஜனாதிபதி பிரேமதாச இலங்கை பின் தாழ்த்தப்பட்டவர்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருப் பாராயின் இவ்வாரம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்ற அரசியல் கிளர்ச்சி இலங்கையில், பிரேமதாசாவின் மரண ஊர்வலத் தின் போது நடந்திருக்கும்.
பல லட்ச டொலர்களை ஊழல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற் காக இந்திய கூட்டரசாங்கத்தை ஆட்டு வித்துவிட்டு கடந்த ஜூலை 25 லாலு பிரசாத் யாதவ் ராஜி னாமா செய்தார். அதற்குப்பதிலாக பீகார் தலித்கள் முதலமைச்சர் பதவியை கல்வியறிவற்ற யாதவ் வின் மனைவி ராப்ரி தேவியிடம் ஒப்படைத்தனர். எனினும் பிரேம தாசா மரணச் சடங்கின் போது ஹேமா பிரேமதாசாவுக்காக இவ் வாறான கோரிக்கையை முன் வைத்த கலபொட ஞானிச்சர தேர ருக்கு ஒடுக்கப்பட்ட சாதியின ரிடமிருந்து "பீகார் ஆதரவு' éla) 5,566lâ606).
இந்திய ஒடுக்கப்பட்டவர்களின் இவ்வாறான போராட்டம் எதை கற்பிக்கின்றது? இது தொடர்பாக நம் ஞாபகத்திற்கு வருவது இந்தக் கூற்றுத்தான்.
"சுதந்திரம், காதலைப் போன்று வெற்றிக்கொள்ள வேண்டிய தொன்று காதல் புரியாமல் காதல் கிடைக்காது என்பது போன்று போராடாமல் சுதந்திரம் கிடைக் காது'
JUTTGAV ULI
சிறிசேனசுவரே.
குரேயை வாசலில் நிற்க வைத்து விட்டே அந்த வீட்டை உடைத்து அவர்கள் அதை சுத்தப்படுத்தியதே போதிய சான்றாகும்.
ஒருவகையில் இந்தத் தீர்ப்பு இது உயர்நீதிமன்றத் தீர்ப்பாகைய்ால் இத்தகைய எழுந்தமான நடவடிக் கைகளிலிருந்து மக்களை ஒரள வுக்கு பாதுகாக்கும் ஒன்றாகக் (NA,IFT GT GATLI LIL GOIT Lib.
ஆனால் இந்த மாதிரி எதேச்சதிகார நடவடிக்கைகளின் போது சிறி சேன குரே போன்ற வசதிவாய்ப் புள்ளவர்களுக்கு மட்டுமே நீதி கேட்க வாய்ப்பு இருக்கிறது. நாளாந்தம் கைது செய்யப்பட்டு கேவலமான முறையில் நடாத்தப் படும் நூற்றுக்கணக்கான அப்பா வித் தமிழ் இளைஞர்களுக்கு எல்லாம் இந்த நாட்டில் நீதியின் கருணையை எட்டும் வாய்ப்பு இல்லை ஒரு இஷினி விக்கிர மசிங்க ஒரு சிறிசேன குரே போல அநியாயமாக கைதுசெய்யப்பட்ட எத்தனை தமிழ் இளைஞர்கட்கு இந்த நாட்டில் விடுதலைக் கிடைத்திருக்கிறது?
இதுதான் இன்றைய யதார்த்தம்
இந்தத் தீர்ப்புக்கும் அதனால் அரசா ங்கத்திற்கு ஏற்பட்ட அசெளகரியத்
திற்கும் காரணமாக இருந்த சந்திரா னந்த டி சில்வாவை அரசாங்கம்
பதவி நீக்குமா? அல்லது அவர் பதவி விலகுவாரா அல்லது அப்படியே தொடர்ந்து அதே பதவியில் இருப பாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. ஐ.தே.க வின் (அதுவும் ஜே. ஆர் ஆட் சிக்காலத்தில்) காலத்தில் என்றால், அவருக்கு பதவி உயர்வுகூடக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பதவி மிக உயர்ந்த பதவிகளில் ஒன்று என்பதால் வேறு உயர் பதவி இல்லாமல் இருக்கும் நிலை இருப்பதால் அவர் ஒரு அமைச் சராகக் கூட ஆக்கப்பட்டிருக் கலாம். இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறதோ தெரிய
იმldსფთის).
நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கிருந்தால், நிச்சய மாக சந்திரானந்த டி சில்வா விரை வில் பதவி உயர்த்தப்படுவார்
அதை மதிக்கும் நோக்கம் இருந் தால் பதவி இறக்கப்படுவார் அல்லது மாற்றப்படுவார்
அதைக் கணக்கெடுக்க வில்லை யென்றால், அப்படியே தொடர் SIIIf.
அரசு எதைச் செய்யப்போகின்றது என்பதை இன்னும் ஒரு சில மாதங் களுள் தெரிந்து கொள்ள முடியும்

Page 18
ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
பெண்நிலைவாதத்தில்
தெளிதல் வேண்டும்
5。 என்ற பெண் Co., IT (EGOTG)
வரிகள் என்ற கவிதையை வாசித்தபோதே அவரை ஒரு ஆளுமை மிக்கவராக இனங்கண்டேன். ஆனால் இப்போதுதான் அவர் ஒரு பெண் என்பதை ஆசிரியர் குழுவின் குறிப்பினூடாக அறிகிறேன்.
ஆபாசமான மொழியில் இக் கவிதை உள்ளது என்ற விமர்சனத்தை வைக்கின்றவர்களில், பெண் னிலைவாத தளத்திலிருந்து ஒரு சாராரும் சரிநிகரின் ஆசிரியர் குழுவைத் தாக்கவேண்டும் என்ற குழு மனப்பான்மையில் இனவாதத்தோடும் உள்ளது எனக்கூறும் மறுசாராரும் உள்ளனர் இந்த இரண்டா வது தரப்பினர்தான் முன்னர் ஒருமுறை என்.ஆத்மா வின் ஆணலை என்ற கவிதையிலும் இனவாதம் உள்ளது என முட்டையில் மயிர்பிடுங்கும் குதர்க்கத் தோடான விமர்சனத்தை முன்வைத்தனர்
ஒரு படைப்பில் வருகின்ற ஒரு பாத்திரத் தினூடாக அல்லது கவிதையென்று வருகிறபோது கவிஞருக்கூடாக குறித்த சூழ்நிலையில் வருகின்ற சில சிங்கள நாயே, புத்தரின் வழிவந்தவர்களே என்ற சில உணர்ச்சி வார்த்தைப் பிரயோகங்களை மட்டும் பொறுக்கிக்கொண்டு அது இனவாதத்தன்மையைக் கொண்டது எனக்கூறுவது சிறு பிள்ளைத்தனமான தோடு அத்துறையில் அவர்களது அறிவினத்தையுமே காட்டுகிறது. இவ்விதம் விவாதிக்கின் ரஷ்ய மா கலைஞன் பியோதர் தாஸ்தயேவ்ஸ்கியிலிருந்து நோபல் பரிசுபெற்ற சம காலக் கலைஞரான நாடின் கோடிமர் வரை அவர்களது படைப்புக்களில் வருகின்ற பாத்திரங்கள் பேசுகின்ற உரையாடல்களைக்கொண்டு அவர்களை இனவெறியாளர்கள் என முத்திரை குத்தலாம் ஒரு படைப்பு:தன்னளவில் முழுமையானது ஒவ்வொரு படைப்புக்கு பின்னாலும் ஒரு கருத்தியல் இருக்கிறது. ஒரு படைப்பை முழுமையாக்கிக்கொண்டு அதற்குப் பின்னாலிருக்கிற கருத்தியலின் அடிப்படை யிலேயே அது இனவாதத்தன்மை கொண்டதா ஆணா திக்க அடிப்படையிலானதா என்பதைத் தீர்மானிக்க முடியும்
நவீன ஈழத்துத் தமிழக்கவிதைக்கு கோணேஸ் வரிகள் இல் கலா பயன்படுத்திய மொழி புதியது அல்ல.
எங்கள் ஆண் உடம்பு ஏன் எழுவதில்லை? எங்கள் யோனிகள் ஏன் அரிப்புக்கொள்வதில்லை என்று 1977ம் ஆண்டிலேயே எகிப்தின் தெருக்களிலே என்ற கவிதையில் சண்முகம் சிவலிங் கம் எழுதியுள்ளார்.
(பக் 40 நீர் வளையங்கள்) நிர்வாணம் கொண்டு தமிழர்கள் அனைவரும் தெருக்களில் திரிக
என்று 1981ல் சேரன் எழுதுகிறார் 1987ல் வந்த சேரனின் கவிதையொன்று பின்வருமாறு போகிறது.
இந்தப்பாழாய்ப்போனஇலங்கை
இந்து சமுத்திரத்தில் இந்தியாவின் ஆண்குறி மாதிரி துருத்திக்கொண்டு நிற்கிறது. 1984ம் ஆண்டு வெளிவந்த சு. வில் வ ரெத்தினத்தின் அகங்களும் முகங்களும் என்ற கவிதைத்தொகுதியில் வீழ்ச்சி என்ற விபச்சாரி வீட்டுக்குச் சென்ற ஒரு ஆணைப்பற்றிய கவிதையில் ஆண்குறியினுடைய விறைப்பு சுருக்கம் முதலியன செழுமையான ஒரு படிமமாகக் கையாளப்பட்டி ருக்கின்றது.
1986ம் ஆண்டு வெளிவந்த வ.ஐ.ச. ஜெய பாலனின் ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் என்ற எண்பதுகளின் முற்பகுதியில் சிறீலங்கா படையினால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப் பட்டு வரலாறாகிய ஒரு ஈழத்தமிழ்ப் பெண் போராளி யின் உண்மைக் கதையை அடிப்படையாகக்கொண்ட நீண்ட கவிதைக்காவியத்தில் பின்வருமாறு வருகிறது.
உங்கள் பார்வையில் நாங்கள் அனைவரும்
நடமாடுகின்ற யோனிகள்தானே கை கால் முளைத்த முலைகள்தானே எம்முடை மனிதம் எம்முடை ஆளுமை எதுவும் கண்களில் படாதே
(பக் 33 ஈழத்து மண்ணும் எங்கள்முகங்களும்) 1991ல் எழுதிய என்னுடைய கவிதையான ஷெல் குத்துதலில் பின்வருமாறு வருகிறது.
சவங்களின் விதைகளும் யோனிமடல்களும்
நள்ளிரவில் சவங்கள் என்முன் எழுந்துநின்றன கால்கள் இல்லாது குறியில் தாங்கிநடந்தன.
(பக் 25 வசந்தம் 91)
இங்கே குறி என்று நான் எழுதுவது ஷெல் லினால் காலை இழந்த சடலங்கள் கால் இல்லாதபோது விறைப்படைந்த ஆண்குறியினால் நடப்பதையே இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கே.எஸ் சிவகுமாரன் ஆண்குறியை தவிர்த்து Crutches என மொழிபெயர்த்திருந்தார்.
இவையெல்லாம் எமது ஞாபகத்துக்கு வருகி ன்ற வரிகளே. இதைவிட வேறுபலவும் இருக்கக்கூடும் மேலே நான் உதாரணத்துக்குத் தந்த கவிதை களில் ஆண் பெண் பிறப்புறுப்புக்கள் சார்ந்த மொழியை ஒரு உத்தியாகப் பயன்படுத்துவதற்கூடாக அவர்கள் சொல்ல வருவது வேறு பாலியல் உணர்ச் சியை தூண்டுவதற்காக அல்ல. குறித்த சண்முகம் சிவலிங்கத்தின் கவிதைக்குப்பின்னாலும் குறித்த சேரனுடைய முதற்கவிதைக்குப் (தமிழர்கள் அனைவ ரும்.) பின்னாலும் இருக்கிற கருத்தியல்கள் முறையே வர்க்கப் போராட்டமும் சாதிப்போராட்டமும் தான் (இது ஒரு நீண்ட கட்டுரைக் கூடாக விளக்கவேண்டிய விடயம் இங்கு சுருக்கமாகவே எழுதமுடிகிறது)
இதுவரைகால ஈழத்துத் தமிழ்க்கவிதை மரபில் இவ்விதமான ஆபாசமொழி பயன்படுத்தப்படுவதுத் தெரியாமல் இப்போது கலா இவ்விதமாக எழுதிவி ட்டாரே என்று செல்வி திருச்சந்திரன் சீறுவது தான் வேடிக்கையானது நான் அறிந்தவரையில் கலாதான் இவ்விதமான துணிகரமான மொழியைப் பயன்படு த்துகிற முதல் ஈழத்துப்பெண் கவிஞர் ஆக அவர் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இவ்விதம் எழுதி விட்டாரே என்பதுதான் செல்வியின் கோபம்போலும் எனவே ஆண்களானால் ஆண்குறி பெண்குறி பற்றி எதுவும் எழுதலாம் பெண்கள் என்னென்று எழுதுவது என்ற அடிப்படையில் பெண்ணிலைவாதியாகிய செல்வி திருச்சந்திரனிடமேயே ஊறிப்போயுள்ள ஆணாதிக்க கூறுகளையே இது காட்டுகிறது.
இதுவரை காலமும் இவ்விதம் ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபில் மொழிபயன்படுத்தப்படுவது தனக்குத் தெரியாது என்று செல்வி கூறுவாராயின் கோணேஸ் வரி கவிதை பற்றிய விமர்சனத்தை முன்வைக்க அவருக்கு தார்மீக உரிமை அல்லது அருகதையில் லாமற் போய் விடுகிறது.
gaf Glugörgóslana) alngth usýs) gul (96)/ எழுதவில்லை. அது ஒரு கவிதை ஒரு கலை கலை பற்றி துறைசார்ந்த அறிவு இல்லாமல் அல்லது அதன் கருத்தியல் பெண்ணியல்வாதம் என்றால் விமர்சிப் பதற்கு முதல் கலை பற்றிய துறைசார்ந்த அறிஞர் ஒருவரோடு கலந்துரையாடாமல் இவ்விதமான ஒரு விமர்சனத்தை வைப்பது நியாயமானதல்ல
மறுதலையாக இவ்வளவு காலமும் பாலியல் சார்ந்த மொழி கவிதையில் பயன்படுத்துவது பற்றி தனக்குத் தெரியும் என்று செல்வி சொல்வாரானால் ஏன் இவ்வளவு காலமும் எதிர்க்குரல் எழுப்பாதவர் இப்போது கலா (ஒரு பெண் என்பதால்) என்றவுடன் எதிர்ப்புக்குரல் எழுப்பவேண்டும்?
திருச்சந்திரனுடைய பெண்ணிலைவாதத்தின் ஆழம் இவ்வளவுதானா?
தமிழச்சிகளே என்று எழுதுவது இனவாதம் என்றால் பாரதிதாசனும் ஒரு இனவாதிதான். ஏனெனி ல் தமிழச்சி என்ற பதத்தை ஆரம்பகாலங்களில் பயன் படுத்தியவர்களில் பாரதிதாசன் முதன்மையானவர்
கோணேஸ்வரியை பாலியல் வல்லுறவுக்குக் குட்படுத்தியவர்கள் அதன் பின்னரும் துன்பம் வருகின்ற போது புத்தரை மனசார வழிபடுவார்கள் இனவாத அரசியல்வாதிகள் இராணுவ அதிகாரிகள் என்பவர்கள் தனிப்பட்ட ரீதியில் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் புத்தரின் வழிவந்தவர்களாக தங்களைக் காட்டிக்கொள்வார்கள் இதைத்தான் கலா தனது கவிதைக்கூடாக செய்கிறாரே தவிர புத்தரை கொச்சைப்படுத்தவில்லை.
கையாலாகாத்தனத்தின் மிக உச்ச எதிர்ப்பு ணர்வையே ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள் எாக்கப்படுகிறபோது உணர்வாள்
அத்தகைய அவலத்தை துஷ்யந்தி சரிநிகரில் சொன்னமாதிரி ஒரு சிறுகவிதைக்கூடாக கலா உணர்த் தியிருக்கும் இக்கவிதையின் ஆற்றலைக் கண்டு நானும் வியக்கிறேன். அவலம் மிக உச்சமாக இருக்கிறபோது அதை வெளிப்படுத்துகிறமொழியும் அவ்வாறுதானே இருக்க வேண்டும்.
ஊர்வசி போன்ற சில பெண் கவிஞர்களைப் போல இடையில் நிறுத்திக்கொள்ளாது கலா தொடர்ந்தும் எழுதவேண்டும் கலை இலக்கியம் பற்றி புரிதல் இன்றி வரட்டு விமர்சனங்களை வைக்கும் பெண்ணிலைவாதிகளே உங்களது முதல் எதிரிகளாக இருக்கின்றனர் என்பதை மனதில் வைத்திருந்தாலே போதுமானது.
நட்சத்திரன் செவ்விந்தியன்
 
 
 
 
 

அழகிய Lip62762TLBC)Liff) அவள் ஒரு போராளி அவளை அவர்கள் பிடித்தனர் ஒரு அழகி என்பதால் அவளிடம் ரகசியங்கள் இருந்ததால் அவளை அவர்கள் சிதைத்தனர் நிர்வாணமாக குறையுயிராக தெருவிலே விட்டுச் சென்றனர்
அழகிய மன்னம்பெரி ஆனால் அவளைப் போல அவளது மரணம் அழகானதேயல்ல
அழகிய கிரிஷாந்தி இவள் ஒரு போராளியல்ல ஆனாலும் அவளை அவர்கள் பிடித்தனர் கைதடி வெளியெல்லாம் அவள் கதறிய குரல் அலைய அவளை அவர்கள் பலமுறை சிதைத்தனர்
பிறகு
கழுத்தை நெரித்து செம்மணியில் புதைத்தனர் அவளைத் தேடிச் சென்ற தாயைதம்பியை அயலவரை старатартин Сто
கழுத்தை நெரித்து செம்மணியில் புதைத்தனர்.
அழகிய ரஜினி இவளும் ஒரு போராளியல்ல ஆனாலும் அவளை அவர்கள் பிடித்தனர் யாருமில்லாத வீடொன்றின் ჟიყmfჟგუffის
அவள் அழுத குரல் மோதி அழிய அவளை அவர்கள் சிதைத்தனர் பிறகு
கழுத்தை நெரித்து ஒரு மலங்கிடங்கில் புதைத்தனர்
ரஜினி கிரிஷாந்தி இருவரும் அமைதிநகரின் மன்னம்பெரிகள். விதவை அரசி
Garrator
COLIITILJagerflað TIL G76ö7
சென்றார்கள்
தனியே சென்றார்கள் வெண்தாமரைப் பொறிகளில் சித்தினார்கள்
அமைதிநகரம்
goje) Jffa56f6ör அழகை இளமையைக் கேட்டது. அதன் சாப இருளில்
GEL JULIJOS GİT பலம் மிகப் பெற்றெழுந்து மன்னம் பெரிகளைத் தூக்கிச் செல்கின்றன மன்னம்பெரிகளுக்கு ஆபத்து தனியாகப் போகும் எல்லா அழகிய பெண்களுக்கும் ஆபத்து
மன்னம்பெரிகளின் கதறல் அமைதிநகரெல்லாம்நிறைகிறதே.
கைதடி வெளியே செம்மணி வெளியே ஐயோ அமைதிநகரமே அமைதிநகரமே அருவருப்பானதொரு ப்ொய்யே உனக்கும் ஐயோ.
இதோ சமாதானம்
அதன் மரண நெடியுடன் ஒரு மாய வலையென எமதுநகரங்களின்மீது விழுகிறது.
வாசலிலே கிரிஷாந்தி
விதவை அரசி வெற்றிக்கொடி வெண்தாமரை இரண்டிலும் குருதி வடிய
gنG/(تھ
cu:Բաք Բույւ அதே வெறித்த விழிகள் அதே முறிந்த வாக்குறுதிகள்
வருகிறார் விதவை அரசி
Ας), 60 τρό அமைதிநகரின் மக்களே
56,675
அழகிய எல்லாச் சிறு பெண்களும் கவனம் மன்னம்பெரிகளின் ஆவி விரைவில் விதவை அரசிகளைத் துரத்தும் முன்பொரு விதவையின் வெற்றிக் கொடி
அறுந்து மண்ணில் வீழ்ந்தது போலே மன்னம்பெரிகளின் ஆவி எழும் -95/6/60/ அமைதிநகரின் மக்களே 4,6160Th அழகிய எல்லாப் பெண்களும்
495 ο ΙούΠ Ο
யாகத்தில் நிராகரிக்கப்பட்ட சதிதேவியின் கோபத்தோடு ւյցն (ԼՕլգա
புதைகுழிநீத்து
666)
மன்னம்பெரிகளும்
அமைதிநகரம் அழைக்கிறது அமைதிநகரம் அழைக்கிறது அதன் வாசலிலே
கிரிஷாந்தி அமைதியுறா மனத்தினளாய். அன்றொருநாள் ஊழிப் பெருநடனம் தோன்றக் காரணமாயிருந்த சதி தேவியின் விழிகளைப் பெற்று கைதடி வெளியெலாமாகி (JLOLOGYof Gleef Colla) TDIT)
மன்னம்பெரி ஒரு அழகு ராணி ஜேவிபி போராளி 1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு கடுமையாகச் சிதைக் கப்பட்டு பின் சுட்டுக் கொல்லப்பட்டாள். அவள் சிதைத்துக் கொல்லப்பட்ட விதம் பின்னாளில் சிறிமாவோ ஆட்சிக்கு எதிரான மேடைகளில் அதிகமதிகம் சொல்லப்பட்டது.
மன்னம் பெரியின் ஆவி சிறிமாவோ தோற்கும் வரை துரத்திச் சென்றது.
சதிதேவி ஒரு புராண நாயகி தட்சனின் மகள் தன் தந்தையை மீறி சிபெருமானைத் திருமணம் செய்தார் பிறகு தட்சன் யாகம் செய்த போத சிவனார் எச்சரித்ததையும் மீறி, அங்கு சென்றார் அங்கே யாகசாலையில் தந் தைதட்சனால் அவமதிக்கப்பட்டார். அதனால் தற்கொலை செய்துக் கொண்டார் இறந்ததன் மனைவியின் உடலை ஏந்தியபடி கோபமடை ந்த சிவனார் ஆடியதே ஊழிப் பெருநடனம்
/ழ்ப்பாணம் மாணவர் ஒன்றியத்தால்
'/', /0 % 6%0U'0'@%/0% விதியோகிக்கப்பட் ட துண்டுப்பிரசுரக் கவிதை

Page 19
の7マでう
2,9.
( L முத்துலிங்கத்தின் நூல்
எஸ்.வி.ஆரின் கற்பனையை முடுக் கிவிட்டிருக்கிறது எனத்தொடக்கிய சிவசேகரம், இலங்கைத் திராவிடர் முன்னேற்றக் கழகம் சாதித்தது ஒன்றுமில்லையென்பதுடன், அது அர்ைடசின் பேரையாவது கொண் டிருக்கவில்லையெனக் கூறுகின்றார்.
தொண்டமானுக்கு எதிராக ஈடு கொடுக்கும் வகையில் செயற்பட்ட அமைப்புகளையே மலையகத்தில் காணப்பட்ட சக்திகள் என சிவசேக ரம் கூற விழைகிறார். இதன்படி அஸிஸ் தொண்டமானுக்கு சவாலாக இருக்கவில்லையென்றும் வெள்ளை யன் தலைமையில் சிறிது முற்போக் கான மாற்று இருந்தது என்றும் செங்கொடிச் சங்கம ஈடு கொடுத்து நின்றாலும் அரசியல் தவறுகளால் பலவீனப்பட்டு விட்டதென்றும் கூறுகின்றார்.
மலையகத்தின் தொண்டமானுக்கு எதிரான நிரந்தரமான பலமான சக்தி யொன்று இருந்ததில்லையென்பதை சிவசேகரம் அறியார் மாறாக குறுகிய ஆயுட்காலத்தைக்கொண்ட சக்திகள் காலத்திற்கு காலம் காணப் Tடன. இச்சக்திகளில் ஒரு சில தாண்டமானின் இலங்கைத் தொழி லாளர் காங்கிரசிலிருந்தும், அதற்கு புறவியலாகவும் தோன்றியுள்ளன. இவ்வாறு தோன்றியவைகள் அக் குறிப்பிட்ட ஆயுட்காலத்திற்குள் தொண்டமானை ஆட்டம் s mao: வைக்கும் சக்தியாக இருந்துள்ளன. இவ்வகையில் தொண்டமானுக்கு எதிராக தொண்டமானின் அமைப் புக்குள்ளிருந்தே தோன்றிய முதலா வது சக்தியான அஸிஸின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அறுபது களில் பாரிய சக்தியாக எழுந்தது. அஸிஸின் தலைமையில் தோன்றிய
இச்சக்தி பெரும்போராட்டத்தின் மத்தியிலேயே தன்னை வலுப்படுத் திக்கொண்டது. தொண்டமானுக் கிருந்த ஆளுமை காரணமாக அஸி
ன் தொழிற்சங்கத்தை முதலாளி LIDT ft SFTÉISE LÈS - 9 MĖJËS, fej, 95 GÉNG) GOGA) இதனால் டயகம தோட்டத்தில் பெரும் வேலைநிறுத்தம் ஒன்று நடந் ததுடன் ஆப்பிரஹாம்சிங்க என்ற சிங்களத்தொழிலாளர் கொல்லப் பட்டார். இதன் எதிரொலியாகவே அஸிஸ் 1956ல் ஆட்சியமைத்த எஸ்.டபிள்யு ஆர் டி பண்டார நாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக ஏழு பேர் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டமே பின்னர் வெள்ளையன் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட பல தொழிற் சங்கங்கள் தோன்றக் காரணமாயி ருந்தது. இப்போராட்டத்தின் பின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொண்டமானுக்கு சவாலாகத் தோன்றிய சக்தி வாய்ந்த சங்கமாக இருந்தது.
தொண்டமான் கூறுவது போல் அஸிஸ் பெரிய சவாலாக இருக்க வில்லை என சிவசேகரமும் பாட ஆரம்பித்துவிட்டார். அஸிஸின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எவ்வாறு உருவாகியது பின்னர் அது இ.தொ.காவுடன் இணைந்து மீண்டும் அது எவ்வாறு பிரிந்தது என்பதனைப் பற்றி சிவசேகரம் அறிந்து கொள்ளல் நன்று அது மட்டுமல்ல, தோட்டத்தினுள் நுழை வதற்காக அஸிஸ் மேற்கொண்ட போராட்டங்களைப் பற்றி சற்று வாசித்தறிதல் நன்று.
இதேவேளை 60,70களில் வெள்ளை யன் தலைமையில் சிறிது முற்போக் கான மாற்று இருந்தது என்கிறார்
முற்போக்கு என எதனை சிவசேகரம் நினைக்கின்றார் என்பதே கேள் விக்குறியாக இருக்கின்றது. ஏனெ னில் அறுபத்தைந்தில் ஆட்சி பீடமேறிய டட்லி சேனநாயக்காவின் அரசு அதன் செனட்சபையில் ஒரு அங்கத்துவத்தை இ.தொ.காவிற்கு வழங்கியது. இச்சந்தர்ப்பத்தில் இ.தொ.காவின் பொதுச் செயலா ளராக கடமையாற்றிய அதே நேரத் தில் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்ற வெள்ளையன் அப் பதவியை தொண்டமான் தமக்கு வழங்குவார் எனக் கருதினார். ஆனால் அதனை தொண்டமான் அண்ணாமலைக்கு வழங்கினார்
இதனால் மனமுறிந்த வெள்ளையன் தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்ற காரணத்தினா லேயே தமக்கு அப்பதவி வழங் கப்படவில்லையென்றும் அண்ணா மலை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதனாலேயே அவ ருக்கு வழங்கப்பட்டது என்று பிரச்
சண்முகதாசன் பா மதிப்பு மற்றும் அவ செயற்பட்ட தோழ GOLDuum, GJIT SEITfG களின் அர்ப்ப தொண்டமானுக்கு யாக உருவெடுக்க
இக்காலகட்டத்திே திராவிட இயக்கமு னுக்கு எதிரான ச பெற்றது. வித்தியா செங்கொடிச்சங்கம் ந்தத்தின் அடிப்பை மானை எதிர்த்தது. கமோ தேசியவா யிலிருந்து தொண்ட தது. இன்னுமொ யாதெனில் செங் தொழிற்சங்க ரீதி மானுக்கு எதிராக ெ அணிதிரட்டியது. ஆ இயக்கம் தமிழ் :ே அடிப்படையில் மன அணிதிரட்டியது.
அணிதிரட்டலுக்கு தறிவு மன்றம் பெ அண்ணா மன்றம்,
றம் போன்றவைகை ளில் அமைத்ததன் இயக்கத்தோழர்கள் ரட்டியது. திராவி அறுபதுகள் முதல்
சாரத்தை முன்வைத்து தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கினார். மலையகத்தில் எண்பது வீதமானோர் தாழ்த்தப்பட்ட சமூகம் எனக்கூறப் படும் சமூகத்தவர்களாக இருக்கின்ற மையினால், அச்சங்கத்தில் இணைய ஆரம்பித்தனர்.
இதனைக் கண்ணுற்ற புத்திசாலித் தொண்டமான் டட்லி சேனநாயக் கவுடன் பேச்சுவார்த்தையை மேற் கொண்டு செனட் சபையில் மேலும் ஒரு அங்கத்துவத்தை பெற்றார் இவ்வங்கத்துவத்திற்கு வெள்ளை யனின் சமூகத்தைச் சார்ந்த யேசு தாசன் அவர்களை நியமித்தார் இதன் மூலம் வெள்ளையனின் பிரச் சாரத்தை முறியடித்ததுடன் இ.தொ. காவிற்கு எதிரான சவாலையும் முறியடித்தார் எவ்வாறாயினும் இ.தொ.காவிற்கு அடுத்ததாக அதிக ளவு தொழிற்சங்க அங்கத்தினர் களைக் கொண்டிருந்தது. சிவசேகரம் கூறுவதன்படி இது ஒரு சிறிது முற் போக்கான மாற்று என்பது உண் மையா என்பதனை வாசகர்களே தீர்மானிக்கலாம்.
இதனையடுத்து சிவசேகரம் கூறுவ தன் படி தோழர் என் சண்முகதாச னின் தலைமையின் கீழ் இயங்கிய செங்கொடிச் சங்கம் 1969 - 1970 பதுகளிலேயே பெருமளவு அங்கத் துவத்தைக்கொண்ட தொண்டமா னுக்கு எதிரான கருத்துக்களை முன் வைக்கும் சங்கமாக காணப்பட்டது. செங்கொடிச் சங்கம் ஏனைய இரு சங்கத்தினைப்போல் அதற்குள்ளே யேயிருந்து வெளிவராததால் பெரு மளவு இ.தொ.கா. அங்கத்தினர் களை உள்வாங்க முடியாது இருந்தி
ருந்தது. ஆயினும் தோழர் என்
" slang இ.தி.மு. கழகத்திற்கு வழங்குவது
வரையிலான காலக தோட்டங்களில் மன் கும் பணியினை முன்
சிவசேகரம் கூறுவது சங்கமின்றி மலைய டத்துள்) நுழைவ ஆயினும் இதனை
அறுபதுகளில் மன்ற தனூடாக முறியடி இன்னுமொரு புறக்க ரத்தின் கணிப்பின் இருக்காத அளtலின் தல் தொடர்பாக டே உரிமையும் ஒரு கார
1958ல் எஸ்.டபிள்யு ரநாயக்கா சிங்கள தினை அமுல்படுத் நாள் வரை மத எதி சீர்திருத்தக் கருத்து வைத்த இதி.மு.க. தொடர்பாக குரெ பித்தது. இதன் பின் செல்வாக்கு அதிக செங்கொடிச் சங்கம் த்து தொண்டமான் ெ சங்கங்களுக்கும் இ உள்ள வித்தியாச தொழிற்சங்கங்கள் களை தமது சங்கத் டுவதுடன், தொண் ரான வாய்மூல எதி வித்து வந்தன. ஆன மன்றங்கள் அை தொண்டமானுக்கு மூல எதிர்ப்பினை, இதனை சிவசேகரம்
சாதியொழிப்பு பி
பொறுத்த மட்டில் சண்முகதாசன் த
 
 
 
 
 
 
 
 

ஒகஸ்ட் 28 - செப்.10, 1997
ஏற்பட்டிருந்த நடன்இணைந்து கள் ஒ.ஏ இரா பா போன்றவர் oslULgasloTTa) எதிரான சக்தி முடிந்தது.
லயே இலங்கை ம் தொண்டமா தியாக வலுப் சம் யாதெனில், மார்க்சிய சித்தா டயில் தொண்ட திராவிட இயக் தக் கொள்கை மானை எதிர்த் வித்தியாசம் கொடிச் சங்கம் பாக தொண்ட ாழிலாளர்களை னால், திராவிட சியவாதத்தின் |GOLIS, LD55G)GIT
தொழிற்சங்க மாறாக, பகுத் யார் மன்றம் வள்ளுவர் மன் |ள தோட்டங்க
மூலம் தனது ளை அணிதி - இயக்கமும் எழுபதுகள்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் உட்பிரவேசம் தொடர்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதனைத் தவிர சிறு சிறு போராட் டங்களை ஆங்காங்கே வடக்கில் நடாத்தியது. ஆனால் பெரும் சாதி யெதிர்ப்பு பிரச்சாரத்தை கடுமையாக மேற்கொண்டது. இதி.மு.க. வடக் கில் கந்தசாமி கோயில் போல் ஒரு போராட்டத்தை நடாத்தாவிட்டாலும் கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதனால் சாதிவெறியர்களால் இதி. மு.க. உறுப்பினர் தாக்கப்பட்டுள்ள னர். இதனை எப்படி சிவசேகரம் அறிவார். இதி.மு.கவின் சாதியெ திர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்ட வடக்கின் தோழர்கள் பலர் கொழும்பில் இருக்கின்றனர்.
சிவசேகரம் கூறியுள்ளார். இதிமுக அரை டசினாவது இருந்ததில்லை யென்று சிவசேகரம் என் நூலை வாசித்திருந்தால் இ.தி.மு.க. எங் கெங்கு கிளை விட்டிருந்தது எவ் வகை நடவடிக்கைகளை மேற் கொண்டது என்பதனை அறிந்தி ருப்பார்
இதி.மு.க அரைடசினாவது இருந்தி ருந்தால் 1962ல் இதி.மு.க. ஹட்ட னில் நடாத்திய மாநாட்டிலும் ஊர்வலத்திலும் பங்குகொள்ள
நாக்கம்
ஒரு அறிமுகத்தை | LOGEO"
பெ. முத்துலிங்கம்
ட்டத்திலேயே DĚJ5GT960) LDě, னெடுத்தது.
போல் தொழிற் த்ெதுள் (தோட் து கடினமே இ.தி.மு.கவே JJ. GT -9IGOLDUL தது. இதற்கு ாரணி சிவசேக | JLQ JF GJIT GOTT 95 தோட்டம் புகு ாராடிப் பெற்ற of LDT (5L).
ஆர்.டிபண்டா மொழிச்சட்டத் தியபின் அது ர்ப்பு மற்றும் |க்களை முன் மொழியுரிமை p(փւն ւ Ք, Մլք இதி.மு.கவின் ரிக்கலாயிற்று உட்பட அனை திர்ப்பு தொழிற் தி.மு.கவிற்கும்
யாதெனில் தொழிலாளர் ல் அணிதிரட் மானுக்கு எதி fப்பினை தெரி ால், இதி.மு.க. மப்பதனூடாக எதிரான வாய் தெரிவித்தது. அறியார்
[ ĝi ŝ60) GOT GOLLUL" தோழர் என்
GAO GO) LDLIG GAOIT GOI
தமிழரசுக்கட்சி தலைவர் தந்தை செல்வா இணங்கியிருப்பாரா? ஆயிரக்கணக்கான இதி.மு.க. தோழர்கள் ஊர்வலம் செல்ல அதன் மத்தியில் தந்தை செல்வா தனது முதலாவது மலையக அரசியல் பயணத்தை மேற்கொண்டமையை சிவசேகரம் அறிவாரா? மேலும் அதேயாண்டு இதி.மு.க அரசாங் கத்தினால், தடைசெய்யப்பட்டமை அது அரை டசின் உறுப்பினர்களை கொண்டிருந்தமையினாலா?
இவை மட்டுமல்லாது 1963ல் இதி மு.க. பண்டாரவளையில் நாடற் றோர் மறுப்பு மாநாட்டை நடாத்தி யது, அரை டசின் பேருடனா? இம் மாநாட்டையும் ஊர்வலத்தையும் சிங்கள இனவாதிகள் தாக்கி யமையும் அதனைத்தொடர்ந்து அப் பிரதேசம் முழுவதும் இனக்கலவரம் பரவியமை இதி.மு.க அரைடசி னைக் கொண்டிருந்தமையினாலா? மேலும் 1970ல் சீனாக்கொல்லை தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபின் இ.தி.மு.க. நோர்வூட்டில் நடாத்திய கண்டனக் கூட்டத்தில் இந்நாட்டு அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய ரோகண விஜேவீரவும் மற்றும் பிரபல தொழிற்சங்கவாதியான பாலதம்புவும் பங்கேற்றமை இதி.மு.க அரைடசின் உறுப்பினர் களைக் கொண்டிருந்தமையினாலா?
இன்று இ.தொ.கா உட்பட பல மலையக தொழிற்சங்கங்களில் உயர் பதவியை வகிக்கும் உறுப்பினர்கள் பலர் அன்றைய திராவிட இயக்கத் தின் உறுப்பினர்கள் என்பதை சிவ
தோற்றம் பற்றிய பகுதியில் பல
சேகரம் தமது முன்னாள் நண்பரான தோழர் ஓ.ஏ.இராமையாவை சந்தி த்து இதி.மு.க வினைப்பற்றி அறி ந்துகொள்ளும்படி கேட்கின்றேன். இவற்றுடன் எஸ்.வி.ஆர் எனது நூலுக்கு எழுதிய விமர்சனத்தை வாசித்து புளங்காகிதமடைந்த சிவ சேகரம் எஸ்.வி.ஆர். பெ.மு.வின் கவனமற்ற சொற்பிரயோகத்திற்கு செமத்தியாக சாத்திவிட்டார் எனக் கூறியுள்ளார். பார்ப்பனனையும் பாம்பையும ஒன்றாகக் கண்டால் முதலில் பார்ப்பனனை அடித்துக் கொஸ் என பெரியார் கூறியுள்ளார் என எனது நூலில் எழுதியதை எஸ்.வி.ஆர் விமர்சித்துள்ளார் பெரியார் அப்படிக் கூறவில்லை யெனக் கூறும் எஸ்.வி.ஆர். நான் மேற்கோள்காட்டிய ரிராமமூர்த் தியின் நூலே இதற்கு காரணமென் கிறார். ஆனால் பெரியார் இதனை என்றாவது மறுத்துள்ளாரா? என சிவசேகரம் கேள்வியெழுப்பியுள் ளார். இக்கேள்வியையே நானும் எஸ்.வி.ஆரிடம் கேட்கிறேன், ஏனெ னில், தமிழக திராவிட இயக்கத்தில் இச்சொல் மிக சக்திவாய்ந்த சொல்லாக இருக்கின்றது.
இவற்றுடன் எஸ்.வி.ஆர் எனது
நூலுக்கு எழுதிய விமர்சனத்தில் இலங்கை சுயமரியாதை இயக்கத்தின்
ஆதாரங்களை சேர்க்கும் வகையில் இலங்கை சுயமரியாதை இயக்கத் தின் ஆரம்பகால தகவல்களை இந்தி யாவில் வெளிவந்த குடியரசு இதழை ஆதாரம் காட்டி எழுதி யுள்ளார். இலங்கை சுவடிகள் திணை க்களத்தில் குடியரசு' இதழ்களை காணமுடியவில்லையென்பது ஒரு புறமிருக்க எனது பிரதான இலக்கு ஐம்பதுகளின் பின் ஸ்தாபனமயமாகி இலங்கை அரசியலில் தாக்கத்தை உண்டுபண்ணிய இளஞ்செழியன் தலைமையிலான இதி.மு.கவின் தோற்றத்தைப்பற்றிய அறிமுகத்தை வழங்குவதகவே இருந்தது. முழுமை யான சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றை எழுத முயன்றிருப்பின் எஸ்.வி.ஆர். அவர்கள் கூறுவது போல் நான் தமிழகத்திற்குச் சென்று எனது ஆய்வினை மேற் கொண்டி ருப்பேன். அது எனது நோக்கமல்ல. மேலும் எஸ்.வி.ஆர் சுட்டிக்காட் டியுள்ள தகவல் உண்மையாயினும் திராவிட இயக்க செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் சிறுசிறு குழுக்க ளாகவும் கொழும்புக்கும், தமிழகத் திற்கும் மட்டும் தொடர்புள்ள தனிமைப்படுத்தப்பட்ட குழுக்களாக இருந்துள்ளனர் என்பதனை அறிய முடிகின்றது. எனவே எஸ்.வி.ஆர். தந்த முக்கியமான தகவல்களை வைத்துக்கொண்டு செமத்தியாக சாத்தி விட்டார் எனப் புளங்கா கிதமடைவது வெறுமனே காழ்ப்புண ர்ச்சியையே வெளிப்படுத்துகின்றது.
மேலும் ஒரு தகவலையும் கூற வேண்டும். எனது நண்பரான அன் டனி ஜீவா ஊடாக எஸ்.வி.ஆரிடம் எனது நூலுக்கு விமர்சனமொன் றினை எழுதக்கோரியதும் நானே எமது வேண்டுகோளின்படி எமக்கு எழுதியனுப்பிய விமர்சனத்தை வாசித்தபின்னர் அதனை சரிநிகர் ஊடாக வெளிக்கொணர முன்வந்த தும் நானே எனது நூல் வெளிவந்த ஒரு சில மாதங்களின் பின்னர் எஸ்.வி.ஆரும், வ.கீதாவும் எழுதிய 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' என்ற நூல் என் கரம் கிட்டியது. அதனை வாசித்தே நான் பல தகவல் களை அறிந்து கொண்டேன். இதனா லேயே எனது நூலுக்கு விமர்சனம் எழுதக்கூறினேன். ஓர் உண்மை யான மார்க்சிய எழுத்தாளன் ஆக்க பூர்வமான விமர்சனத்தைக் கண்டு வெதும்பமாட்டான்.

Page 20
எரிக்கப்பட்ட நூலகத்தை புனி
U T courg, நூலகம்
31.05.1981 அன்று இரவு சிங்களக் காடையர்களாலும் அரச படையின ராலும் எரியூட்டப்பட்டது. (நூலக காவலாளியின் நீதிமன்ற வாக்கு மூலம்) நூலகம் எரிக்கப்பட்டபோது அப்போது மகாவலி காணி, அபிவி ருத்தி அமைச்சராக இருந்த காமினி திஸாநாயக்கா யாழ்ப்பாணத்தி லேயே இருந்தார். இவை உலகறிந்த விடயங்கள் இந்த நூலக எரிப்பு ஐ.தே.க. அரசுக்கு உலகெங்கும் ஓர் அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது. இதனால் நூலக புனரமைப்புக்கென முன்னாள் யாழ் அரச அதிபரும் வடகிழக்கு மாகாண ஆளுநருமான லயனல் பெர்னாண்டோ தலைமை யில் ஒரு குழுவை நியமித்தது அப் போதைய அரசு இக்குழுவும் நூலக புனரமைப்புக்கென 10.5 மில்லியன்
Iழ்குடாநாட்டுக்கானதரைப் பாதையை திறப்பதற்கான அரசின் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை யாலும், ஏற்கெனவுே நடந்து முடிந்த சூரியக்கதிர்-2 சத்ஜய இராணுவ நடவடிக்கைகளினாலம்இடம்பெயர்ந்த மக்கள்நிரம்பிப்போயுள்ள கிளிநொச்சி மாவட்டம்இன்றும்மிகவும்மோசமான ஒரு நிலைக்குதள்ளப்பட்டுள்ளது.
பெருகிப்போயுள்ள அகதிமுகாம் கள் உணவுப்பொருட்களுக்கான கடும் தட்டுப்பாடு மருத்துவ உபகரணங்கள் மருந்துப் பொருட்கள் இன்மையால் அவதியுறும் நோயாளர்கள் குழந்தை கள், கர்ப்பிணிப்பெண்கள் என்று அங்குள்ள பிரச்சினைகள் சொல்லி
LDIGITIg).
இதையெல்லாவற்றையும் விட பாடசாலைகள்முழுவதும்இடம்பெயர்ந் தோரின் இருப்பிடங்களாக மாறியுள்ள தால் அழிந்துகொண்டிருக்கும் எமது இளம்சந்திதியினனின்கல்வித்துறைஎன எல்லாமே அழிந்துகொண்டிருக்கின்றன." என்று கூறுகிறார் அண்மையில் அரச அலுவலாக கொழும்பு வந்திருந்த கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் தில்லை நடராஜா அவரை சரிநிகர் சந்தித்த போது அவர் தந்த தகவல் களில்
ஜூன் 30ம் திகதிவரையான கணக் கெடுப்பின்படிகரைச்சி கண்டாவளை, பூநகரிஆகியகிரதேசங்களை சேர்ந்த மொத்தம் 8,655 குடும்பங்கள் (37,147 ஆட்கள்)நலன்புரிநிலையங்களிலும் 43832 குடும்பங்கள் (1,66.263 ஆட்கள்) தமது நன்பர்களுடனும் உறவினர்க ளூடனும் இடம்பெயர்ந்து வாழ்ந்து 6) நகின்றன 计
5、°°
( Tցthւ நகருக்குள் வரும்
அனைத்து தனியார் வாகனங்களுக் கும் ஜனவரியிலிருந்து ஒரு ரூபா வரி அறவிடப்படும் என பெருந் தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ள தாகத் தெரியவருகின்றது.
இம்முறையின் கீழ் பெறப்படும் வருமானம் பெருந்தெருக்களைப் பராமரிக்கப் பயன்படும் எனவும் இம்முறை அடுத்த வருடம் ஜனவரி 呜●呼°Lóp°p Gé*-0°
ரூபாவை சிபாரிசு செய்தது. ஆனால் ஜே.ஆரின் பதவிக்காலம் முடியும் வரை நூலக திருத்த வேலுைத ளெதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
பின்னர் ரணசிங்க பிரேமதாச ஜனாதி பதியாகப் பதவியேற்றதும் தனது அரசியல் எதிரியான காமினியை ஒரம் கட்டுவதற்கு யாழ் பொதுநூலக புனரமைப்பை ஓர் கருவியாக பயன்படுத்தி வந்தார். யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டது காட்டு மிராண்டித்தனமான செயல் எனவும் தனது பதவிக்காலத்தில் எப்படியும் நூலகத்தைக் கட்டியே தீருவேன் எனவும் கூட்டங்களில் பேசிவந்தார் பிரேமதாச அவர்கள். ஆனால் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்திலும் நூலக புனரமைப்பு நடவடிக்கை களெதுவும் மேற்கொள்ளப்பட ഒിബ;
கிளிநொச்சிமாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கு 950 மெதொன்மாவும் 300 மெ.தொ.சீனியும் தேவைப்பட்டபோதும் 505 மெதொ மட்டுமே விநியோகிக்கப் பட்டுள்ளது சீனியூலை மாதத்துக்கு முற்றாகவேவழங்கப்படவில்லை. தவிரவும்பநோகூசங்கங்களில்கையிரு ப்பிலுள்ள அரிசியோ மிகச்சராசரி அளவே இருக்கிறது. அங்குள்ள மோசமானநிலைமைகளை சமாளிக்க அதுபோதாததாகவே உள்ளது. இது தவிர ரிவிரெச2 சத்ஜய நடவடிக் கைகளால் இடம்பெயர்ந்தவர்களுக்கு எதுவித உலர் உணவு பொருட்களும் வழங்கப்படவில்லை. ஜயசிக்குறுவின் காரணமாக இடம்பெயர்ந்த 993 குடும்பங்களுக்கு 3 நாட்களுக்கு சமைக்கப்பட்ட உணவும்2வரங்களுக் குரிய உலர் உணவுப்பொருட்களுமே வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாங்க அதிபர், நான்கு மாத காலத்துக்குப் போதுமான உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு கோரியிருந்தும் அவை வழங்கப்பட வில்லைஎன்கிறார்
இதைவிடவும் மோசமான விடயம் என்னவென்றால், வழமையை விட இடப்பெயர்வால் மக்கள் தொகை அதிகரித்திருக்கும் ஒருபிரதேசத்துக்கு வழமையைவிட அதிகளவு வைத்திய சேவை உத்தியோகத்தர்கள் தேவைப் படும்நிலைஇருந்தபோதும் ஏற்கெனவே சாதாரண நிலைமைகளில் அங்கீகரி க்கப்பட்ட அளவுபரா வைத்தியசேவை உத்தியோகத்தர்கள் கூட நியமிக்க பபடாமல் உள்ளனர்.இந்த வெற்றிடங் களில் ஒன்றான நுணுக்குக்காட்டி தொழில்நுட்பவியலாளர் வெற்றிடங்க ளுக்காக நேர்முகப்பாட்சைநடாத்த
பட்ட 12பரீட்சார்த்திகளின் பெயர்கள்
ണങ്ങ ഫ്രഞഥ##f (':':'\b,ിപണി
தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு சுமார் 25,000 வாகனங்கள் வரையில் கொழும் புக்கு வருவதாகவும் இதனால் வாகன நெருக்கடிகளும் வீதி பழுதடைதலும் இடம் பெறுகின்றன
எனவும் இதனால் இவற்றை நிவர்த்தி
செய்ய பெரும் தொகைப் பணம் செலவாகின்றது எனவும் அமைச்சர் GILIGIT #1 அவர்கள் தெரி வித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இறுதிமுடிவுக்காக
பத்திரிை
தற்போதைய முன்னணி அரசு ஐ.தே.கவினால் பொது நூலகத் வந்ததும் கட்டிெ பிரச்சாரம் செய் இராணுவ நட6 அரசின் பிரச்சார கியது அரச தொ பொது நூலக தலைப்புச் செய்
L60T.
நூலக புனரமைட் நியமிக்கப்பட் gsfg, GIT LEGOf Glg தைப் பார்வையி கையில் ஒரு வி மும் ஒரு செ கத்திட்டமிட்டு யாவும் தொட
கிளிநொச்சி 19ம் நூற்றாண்டை நோக்கி
போதும், எந்த முடி லேயே இருக்கின்றன என்னவென்றால் இருக்கின்றதா இ பரிசோதிப்பதற்கு இரத்த மாதிரி மென்தகடுகள்சோ குவிந்துகிடக்கின்ற
பெருமளவுக்கு உள்ள ஒரு பிரதே நிலைநிலவுவது வசமான ஒன்றாகு மட்டும் மலேரியான எரிக்கப்பட்ட 28 ே இறந்துள்ளனர். ம உரிய நேரத்தில் என்பனவே இவற்று ளாகும் பல்வே இறந்தோர் தொ நோயால் பிடிக்க
தொகையே அதிக
"மருந்துப்பெ நிரந்தரமான பிர உள்ளது"
இவ்வாறுஅர நடராஜா வழங் தெரிவிக்கின்றன.
யுத்தம் நடக் இவ்வாறான பார கைகள் தொடர் அரசாங்கத்தினது அக்கறையற்ற நடக்கின்றன. நோயனால் மனி நூற்றாண்டின் இறக்கின்றார்கள் மக்களுக்கு எ வாழ்க்கையைவ G55ÝMI LAGOAL.
*叶
Tipulum
| UTGITT AF STEJO,
புள்ளது. ஈழ முரசொலி மற்று formone, னர்கள் ஈழ முரசொலி இவ LA GADI
இவர்களுக்கு செய்ய தொண்
முன்வந்துள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Srilanka
JODiGIAi GJIT
பாதுஜன ஐக்கிய தேர்தல் காலத்தில் எரிக்கபபடட யாழ் த நாம் பதவிக்கு பழுப்புவோம் GTGOT வந்தது. ரிவிரச-2 படிக்கையின் |ါး။ ம் மேலும் தீவிரமா டர்பூடகங்கள் யாழ் புனரமைப்பு பற்றி திகளை வெளியிட்
புக்கென குழு ஒன்று ள்ளது. அமைச் ன்று எரிந்த நூலகத் ட்டனர். தென்னிலங் ட்டுக்கு ஒரு புத்தக ங் கட்டியும் சேர்க் ள்ளோம். இவை iபு சாதனங்களில்
வெளியிடப்பட்ட செய்திகள் நடை முறையில் நூலக புனரமைப்புக்கு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த 10.08.1997 அன்று யாழ்ப் பாணப்பத்திரிகையாளர் சங்கத்தி னால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் யாழ் பொதுஜன நூலக நூலகர் தனபாலசிங்கம் அவர்கள் கருத்துதெரிவிக்கையில் நூலக புனரமைப்பு பற்றி இதுவரை தனக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும் தன்னு டன் இதுவரை எவரும் இது குறித்து தொடர்புகொள்ளவில்லையெனவும் குறிப்பிட்டார். அத்துடன் ரிவிரச இராணுவ நடவடிக்கையின் 2,65,000 நூல்கள் தொலைந்துள் ளதாகவும் கூறியுள்ளார். மேலும்
H
வும் எடுக்கப்படாம இதிலுள்ளதுயரம் மலேரியா நோய் bலையா என்பதை எடுக்கப்பட்ட பல நளை கொண்ட திக்கப்படாமலேயே ன என்பதாகும்
மலேரியா தொற்று சத்தில் இத்தகைய மிகவும் துரதிருஸ்ட ம்யூன் மாதத்தில் புக்காக சிகிச்சைய நாயாளிகளில் 5 பேர் நந்துவசதியின்மை ராமரிக்கப்படாமை க்கான காரணங்க று நோய்களால் கையில் மலேரியா ப்பட்டு இறந்தோர் மாக உள்ளது."
ருள்தட்டுப்பாடு ஒரு ச்சினையாக இங்கு
ஈங்கஅதிபர்தில்லை
கிய தகவல்கள்
தம்பிரதேசங்களில் முகமான நடவடிக் வதில் பெரும்பாலும் ம் அதிகாரிகளினதும் BLJIађаElgol OGUGш அதுவும் மலேரியா ர்கள் இந்த 20ஆம் இறுதிப்பகுதியில் என்றால் அந்தநாடு ந்த நூற்றாண்டு ங்கியுள்ளதுஎன்பது
BULUTGITTEEGI
ாத்தில் பத்திரிகை
ஒன்று உருவாகி ாடு ஈழநாதம் ம் கொழும்பு பத்தி இதில் உறுப்பி ாடு ஈழநாதம் |றில் பணியாற்றிய ar ôl enghrair gorff ல பொருள் உதவி நிறுவனம் ஒன்று
1995ம் ஆண்டு தான் கொழும்பு
சென்றபோது எடுத்து வைத்துவிட்டு வந்த கலைக்களஞ்சியங்களும் இது வரை வந்து சேரவில்லையெனவும் சுண்டிக்குளி கிளை நூலகத்தில் இராணுவம் நிலைகொண்டிருப் பதால் அதனை வேறிடத்திற்கு மாற்றத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார். நூலகம் எரிக்கப்பட்டு பதினாறு வருடுங்கள் கழிந்து விட்டன. ஜே.ஆர். பிரேமதாச சந்திரிகா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் நூலகம் புனரமைக்கப் படவில்லை. அடுத்தது யார்?
பரமர்
அரசியல்வாதிகள் தலையீடு
நியமனக் கழகும் வாபஸ்
டெகிழக்கு மாகாணப்பாடசாலை
களில் நிலவும் சிற்றுாழியர் தரத்தி லான வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த 1995 ஜூலையில் L L Y rYL S 0L GITfGOTTção, GÉOGOT GOOTLLUIT.JS, GİT GESET TIL பட்டு 1996 ஜனவரி பெப்ரவரியில் தொடர்ச்சியான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது. இந்நேர்முகத் தேர்வில் விண்ணப்பங்கள் கோரப் பட்ட சுற்று நிரூபத்திற்கு அமைவாக பாடசாலையுட்பட அரச நிறுவ னங்களில் தொண்டர்களாகக் கடமை யாற்றியோருக்கு முன்னுரிமைய ளிக்கப்பட்டது.
நேர்முகப்பரீட்சையில் சித்தியடைந் தோருக்கு சென்ற மே 96ல் செய லாளர் நியமன முன்னோடிக் கடித த்தை அனுப்பி அவர்களது ஆவண ங்களின் போட்டோ பிரதிகளை LLL SYS S Y 0 r B L LL அத்தாட்சியுடன் பெற்றுக் Qasımağa TL Tri.
இதனையடுத்து நியமனக்கடிதங் களைத் தபாலிடுவதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நேர்முகப்பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்ப தாக ஆளுநரிடம் சில அரசியல் வாதிகள் புகாரிட்டனர். இதில் வேடிக்கை யாதெனில் பெப்ரவரி 96இல் நடந்து முடிந்த நேர்முகத் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ள தாக மூன்று மாத இடைவெளியின் பின்னரே குறிப்பாக நியமன முன்னோடிக்கடிதம் அனுப்பப்பட்ட பிற்பாடே புகாரிடப்பட்டது. அவர் கள் சொல்வது போல் நேர்முகப் பரீட்சையில் மோசடிகள் நடந்தி ருப்பின் அது பெப்ரவரியிலோ அல்லது மார்ச்சிலோ சுட்டிக்காட்டப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்கு நியமன முன் னோடிக் கடிதம் அனுப்பப்பட்ட பின்னரே ஞானோதயம் பிறந் துள்ளது. இந்தக் காலம் கடந்த ஞானோதயத்தின் பின்னணி என்ன வெனில் குறிப்பிட்ட அரசியல் வாதிகள் இச்சிற்றுாழியர் நியமனத் தில் கோட்டா முறையை வேண்டிக் கொண்டதாகும். முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட
வடகிழக்கு மாகாண ஆளுநர் GASJÖ MÓ GÁTToooot Garutulongo
கல்வியமைச்சின் செயலாளரைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவ ரும் விசாரித்து நேர்முகப்பரீட்சை யில் முறைகேடுகளோ அரசியல் தலையீடுகளோ இடம்பெற வில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தார் தவிரவும் மாகாண கல்விப்பணிப் பாளரும் மாவட்டக் கல்விக் காரியாலங்களுக்குச் சென்று இது விடயமாக ஆராய்ந்தார். இவ் விடயம் பத்திரிகைகளிலும் பிரசுர மாகியிருந்தது கோடிட்டுக் காட்ட வேண்டிய விடயமாகும்
ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொணரப்பட்ட இவ்விடயத்தில் நேர்முகப் பரீட்சையில் தெரிவா னோர்க்கு நியமனங்களை வழங் மாறு பணிக்கும் உத்தரவு மாகாண சபைக்கு ஜனாதிபதியால் வழங்கப்
JL-L-5).
ஆனால் அரசியல்வாதிகளின் நெருக்குதல் காரணமாக மீண்டும் நேர்முகப் பரீட்சையை நடாத்துமாறு ஆளுநர் செயலாளரைப் பணித்துள் ளார். 900 பேரை நியமிக்கத்தக்க வாறுள்ள இவ்வெற்றிடத்திற்கு வட கிழக்கிலிருந்து 16500 பேர் விண்ணப்பிதிருந்தனர். விண்ணப் பத்தாரிகள் அதிகரிப்புக் காரணமாக நேர்முகப் பரீட்சை நடந்து முடிவ தற்கு இரண்டு மாதங்கள் எடுத்தன. இந்நிலைமையில் மீண்டும் நேர்முகத் தேர்வு நடந்தால் அது முடிவடைந்து நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எத்தனை மாதங்கள் செல்லுமோ யாரறிவார்.
நேர்முகப்பரீட்சை மீண்டும் நடை பெறும் பட்சத்தில் அரசியல் தலை யீடுகள் இடம்பெறுவது தவிர்க்க முடியாததே எனப் பேசப்படு கின்றது. மேற்சொன்ன தகவல்களும் இதனை ஊர்ஜிதப்படுத்துவதாகவே உள்ளது.
சுற்று நிருபத்திற்கு அமைவாக தகுதியானோர் இனம் காணப் படுவதோடு அரசியல் தலையீடு இடம்பெறுவதற்கு அனுமதி வழங் காது சுமார் ஒன்றரை வருடங்களாக நியமனத்தை எதிர்பார்த்துக் கொண் டி ருப பவா களு க கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர் பார்ப்பாகும்.
எம். அனஸ்