கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.09.25

Page 1
ー。
SARNA:
 

|-
:

Page 2
செப். 25 - ஒக் 08, 1997
இரு வாரங்களுக்கு ஒரு முறை
சரிநிகர்சமானமாக
வழிவந்த நாட்டிலே "
-பாரதி ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் சரவணன் STILĖS, GBE, GTLD), Gay 6L) அரவிந்தன் சி. செ.ராஜா சிவகுருநாதன் GBJ Gör
வடிவமைப்பு ஏ.எம்.றஸ்மி
Goսonան(6)ւյount ச. பாலகிருஷ்ணன் 18/2, அலோசாலை, கொழும்பு - 03 அச்சுப்பதிவு நவமகஅச்சகம் 334 காலி விதி, இரத்மலானை
ஆண்டு சந்தா ՃՈւյուն இலங்கை ரூபா 300/-
ിഖഒിITE US $ 50 தபாற்செலவு உட்பட) JET 9;, ', aso) 6 / g, rIG3-gao) aJ աnoչյւb MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும் எல்லாத்தொடர்புகளுக்கும் ஆசிரியர் of San 4 ஜயரத்ன வழி Subfassessivulumtu, கொழும்பு-05
தொலைபேசி:593615, 584380 தொலை மடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்.
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்பட LDTTL"LLIT95J.
படைப்புக்களை தாளின் ஒரு
பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான
கையெழுத்தில் பிரதி செய்தோ அனுப்பிவைக்கவும்.
Lopigynapter6000
புதிய ஜனநாயக ஐக்கிய தேசிய லலித் முன்னணியின் தலைவர்றிமணி அத்துலத்முதலிஉட்படக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் மக்கள் ஐக்கிய முன்னணியின் (எம்.பி) தலைவர் தினேஷ்குணவர்தன உட்பட அதன் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளனர்
கொழும்பு பிளவர் விதியில் அமைந்துள்ள பூர் மணியின் விட்டில் இரண்டரை மணி நேரமளவில் இப்பேச்சுவார்த்தைநடைபெற்றது.
திட்டத்துடனும் அரசியலமைப்புத் திட்டத்திருத்தத்துடனும் தொடர்பான விடயங்கள் அங்கு விஷேட பேச்சுவார்த்தைக்குள்ளானதாக இரு கட்சிகளதும் ああag。
அரசின் அரசியல் தீர்வுத்
வட்டரங்களிலிருந்துதெரியவருகின்றன.
( 莒 Tழில்துறை
களில் பிரபல்யமான ஒரு புள்ளி ஹரி ஜயவர்தன.
பிரேமதாச ஆட்சிக்காலத்தில் அவர் லங்கா மில்க் பூட்ஸ் (லக்ஸ் பிறே) நிறுவனத்தை தனியார் மயமாக்கல் திட்டத்தின் கீழ்
Trafa IITs.
வெகுவிரைவிலேயே அந்த நிறுவ னம் கிட்டத்தட்ட மூடுவிழா நிலை
யைக் கண்டது.
இலங்கை வடிசாலைக் கூட்டுத்தா பனத்தையும் இவ்வாறே அவர் GJITË SIGOTITi.
இதுமட்டுமல்லாமல், பல லாபகர மான நிறுவனங்களை இவர் வாங்கித் தள்ளினார்.
அண்மையில் ஸ்டாசன் நிறுவனத் தில் வருமானவரி அதிகாரிகள் புகுந்து பலகோடி ரூபா பெறுமதி யான ஜவுளி வகைகளை குறைத் துக் கணக்குக்காட்டி இறக்குமதித் தீர்வைக்கு பெப்பே காட்டியது என்ற குற்றச்சாட்டின் பேரில் சோதனை செய்தார்கள் பல பொதி களையும் கண்டுபிடித்தார்கள்
இந்த நிறுவனமும் ஹரி ஜயவர்த னவுக்கு சொந்தமானது அவர்
இந்தச் சோனை ஜனாதிபதியிடம் ே முறையிட்டும் உள் டியோ இந்த வி அரசியல் தலையீட் படுத்தப்பட்டிருப்பத தெரிவிக்கின்றன. இவருக்குச் சொந்தப எக்ஸ்போர்ட்ஸ் லிபு ஸ்ராசன் பூட்ஸ் நிறு வையும் வரி இறக்கு என்பவற்றில் பெ யுள்ளதாகவும் தகவ: கின்றன. அண்மை தகவலொன்றின்படி நஷனல் நிறுவ இறக்குமதி செய்ய டப்பட்ட இறைச்சிச் மதித் தீர்வையில் 4 ரூபாய் வரை செலு ருப்பதாகத் தெரிய அதுவும் இத் தீர்6ை மதியின் போதா மட்டுமே என்றும் இ
லாம் எனவும் கூற ஒரு காலத்தில் ஐ g|TstUITGCT GlUsluJ 6) யாகக் கருதப்பட் இப்போது அரச ச லங்கா நிறுவனத்தி edo Goi:TGITITiff!
அதிகாரம் யார் கைக் என்ன அனுபவிக்க பிறந்து தான் இரு தோன்றிற் புகமொ என்றார் திருவள்ளு
தோன்றில் பணத்து Gা তো 0) ecur வேண்டும். அரசதிகாரம் துப்ப ருந்து பிறக்கலாம். வும் பணத்தின் மு குனிந்துவிடும் என் யின் இன்றைய யதா
( Tg ஐக்கிய முன்னணி
யில் உள்ள கட்சிகளது அமைச் சர்களோ, பா. உக்களோ தமது அனுமதியின்றி வெளிநாட்டுப் மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க உத்தரவிட் டுள்ளார்.
LULLU GOOTIEJI, GİT
தனிப்பட்ட பயணங்களுக்கும் கூடவே இத்தடை உத்தரவு பொருந்தும் எனவும், இது தொடர் பாக ஜனாதிபதி தனது கையொப் பத்துடன் அமைச்சர்கள் பிரதிய மைச்சர்கள், பாராளுமன்றஉறுப் பினர்களுக்குக் கடந்த இரு வாரங்களுக்கு முன் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுங் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்க ளின் குழுக் கூட்டத்திலும் இம் முடிவு பற்றி ஜனாதிபதி தெரியப் படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இவ்வுத்தரவு பொ.ஐ.முன்னணியைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் வெறுப்
புக்குள்ளாகியுள்ள கிடைக்கிறது.
தாம் இவ்வுத் தர Gla, Tci' GTU GLJITOJ Goášn 呼u 呼upT霹 இரத்தினபுரி மா6 வாசுதேவ நாணக்க றார்.
பொதுப் பணியெ தாம் இங்கிலாந்து நாடுகளுக்குப் பய வுள்ளதாகதாகவு. அதற்காக ஜனா அல்லது ஆளுங்
பிரதான கொறடா அனுமதி பெறப்
தாம் தமது ப உரியதான ஆலோ உத்தரவுகளையும் சமாஜக்கட்சியின் ளரிடமிருந்து மட் கொள்வதனால் : உத்தரவை ஏற்றுக் தெனவும் அவர் கு
 
 
 
 

தொடர்பாக நரடியாகவே GATT fi ... GT LI LI
சாரணைகள் டால் கட்டுப் தகவல்கள் இதேவேளை ான ஸ்ராசன் டெட் மற்றும் வனம் ஆகிய மதித் தீர்வை ப்பே காட்டி கள் தெரிவிக் பில் கிடைத்த டுலிப் இன்ர னத்திலிருந்து பட்ட பதனி கான இறக்கு 3 L6lậ0qổlu_JGöI த்தப்படாமலி வந்துள்ளது. ஒரு இறக்கு ன தீர்வை ன்னும் பெரு படாமலிருக்க ப்படுகின்றது. 2.தே.கவிற்கு ர்த்தகப்புள்ளி டவர் இவர் TfL 'GTurf ன் தலைவராக
குப் போனால் என்று சிலர் நக்கிறார்கள் ழு தோன்றுக
T
டன் தோன்றுக
பாடியிருக்க
ாக்கி குழலிலி ஆனால் அது ன்னால் தலை பது இலங்கை ர்த்தம்.
Leesos 605 T3C55.
sTes>Aوتے 5ڑتےDع13 T کہتے اLI
தாக அறியக்
ഖ ഭൂ'[[]; ல்லையென க் கட்சியின்
LLL LJ IT ... go .
ர தெரிவிக்கி
ன்றுக் காகத் B U LJE U LIGA) ணஞ் செய்ய ஆனால் பதியினதோ ட்சியினதோ பிடமிருந்தோ பாவதில்லை løIItsr.
உபதவிக்கு னைகளையும், GDIE 3 IT BELD பாதுச்செயலா மே பெற்றுக் னாதிபதியின் ாள்ள முடியா ÜLGLLIT.
(ဂိတ္တ ஆர்.ஜயவர்தன காலி
முகத்திடலில் இருந்த பாராளுமன் றத்தை கோட்டேக்கு மாற்றினார். செயற்கரிய செய்வர் பெரியர் என்பார்களே அந்த மாதிரி ஒரு வேலை அது என்று அப்போது ஐ.தே.க வட்டாரங்கள் புகழ்ந்தன.
இந்தப் பாராளுமன்றத்தை உல்
லாச விடுதியாக தாம் மாற்றுவோம் என்றும், இது ஒரு முட்டாள் தன மான வேலை என்றும் அப்போது எதிரணியில் இருந்த பூரீ ல.சு.க.
சொன்னது.
காலிவீதியில் இருக்கும் தனது 'பணிமனையை பத்தரமுல்லைக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினார் ஜனாதிபதி பெருமளவு எதிர்ப்புக் கிளம்பியதுடன், இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கும்
அற்புதங்களின் காலம்
தொடுக்கப்பட்டது. பல பொது மக்களது வீடுகள் உடைக்கப்படும் என்ற காரணம் காட்டியே அப்பிர தேச வாசிகள் இதை எதிர்த்தனர்.
நீதிமன்றத்தில் அந்த முயற்சியில் ஜனாதிபதிக்கு அவ்வளவு நாட்ட மில்லையென்று அரசதரப்பு சட்டத் தரணிகள் தெரிவித்தார்கள் அது வும் ஜனாதிபதி நாட்டிலில்லாத ஒரு நேரத்தில் அப்படியானால், இந்த மாளிகைக் கட்டும் திட்டம் யாருடையது?
ஒருவேளை ஜனாதிபதிக்கு மாளிகை கட்டித்தரவேணும் என்று பொதுமக்களே தீர்மானத்தைத் தீட்டியிருப்பார்களோ? இருக்க லாம். இந்த பொ.ஐ.மு. அரசாங் கத்தில் எந்த அற்புதம்தான் நடக்க வாய்ப்பில்லை!
ரசவாத அரசாங்கம்
Iட்டக்குளிய காக்கைத்தீவில் அரச வீடமைப்பு அதிகாரசபையினரால் தொடர் மாடித்தொடர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் மாடித் தொடரில் வீடு களை வாங்க விரும்புகிறவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து அங்கலாய்ப்புடன் ஓடிய நமது மகா சனங்களுக்கு காத்திருந்தது ஏமாறறமதான
காரணம் அதன் விலை
ஒரு வீட்டின் விலை 32 லட்ச ரூபா என்றார்கள் அவர்கள் விசாரிக்கப் போனவர்களுக்கு ஒரு சந்தேகம் தாம் தான் மாறி ஜோன் န္တိ ei) @it) வீடமைப்புத் திட்டத்திற்கோ அல் லது வஜிரா வீடமைப்பு திட்டத் திற்கோ வந்து விட்டோமோ என்று.
ஆனால், விசாரித்ததில் அது விட மைப்பு அதிகாரசபையால் கட்டப் படுவது தான் என்று தெரிந்தது.
இதே சமயம் அரசின் அமைச் சர்களும் பிரதியமைச்சர்களும் செய்யும் வெளிநாட்டு உத்தியோக பூர்வப் பயணங்களின் போது கடைப் பிடிக்க வேண்டிய நடை முறைகள் தொடர்பாக ஜனாதிபதி யின் ஆலோசனைகள் அடங்கிய விஷேட சுற்றறிக் கையொன்று ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து அமைச்சுச் செயலாளர்க ளுக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. பொ.ஐ.மு. அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக இவ்வா றான முடிவொன்று எடுக்கப்பட்டி ருந்தாலும் பின்பு காலப்போக்கில் அநேகமானோர் அது தொடர்புாக அக்கறையின்றி நினைத்தபடி வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அரசு புதிதாக இவ்வாறான நடவடிக் கையொ
32 லட்ச ரூபா கொடுத்து வீடு வாங்க வசதி உள்ளவர்களுக்கு வீடுகட்டிக்கொடுக்க எதற்காக வீடமைப்பு அதிகாரசபை முயல வேண்டும்? அதற்குத்தான் எத்த னையோ தனியார் நிறுவனங்கள் இருக்கின்றனவே என்று அங்க லாய்த்தார்கள் அவர்கள்
என்ன இருந்தாலும் அவர்தான் மனிதன்' என்றார் ஒருவர்
T
"பிரேமதாச தான். அவராலை தான் இண்டைக்கு எங்களைப் போல் ஆக்களுக்கும் வீடென்று ஒன்று கிடைத்தது'
பிரேமதாசவைக் கூட நல்லவ
னாக்கிய பெருமை இந்த அரசாங்
கத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. ரசவாதத்தில் இதற்குநிகர் இதுதான்
GELIITTÉJU, GİT
ன்றை எடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் உள்ளகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஜனாதிபதிக்கோ அல்லது ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுக்கோ அறிவிக்காது வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்ட அமைச்சரொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதியின் கடும் கண்டனத் துக்குள்ளனதாகவும் அத்தகவல் வட்டாரம் மேலும் தெரிவிக்கிறது.
அமைச்சர்களினதும் பிரதிய மைச்சர்களினதும் வெளிநாட்டுப் பயணங்கள் ஒழுங்கு செய்யப் படும் போது முதலில் வெளிநாட்டு அமைச்சுக்கு அறிவித்து அதனூ டாகக் கிடைக்கும் ஆலோசனை களைப் பின்பற்றுமாறு வெளிநாடு களில் அமைந்துள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களுக்கும் ஜனாதிபதி செயலகம் தெரிவித் துள்ளது.
Ap

Page 3
புலிகளுடன் போக esor IT&SES es-OODT LD3SBS3AEsesif
இராணுவ கட்டுப்பாடற்ற படு வான் கரைப்பிரதேசத்தில் கடந்த
பேரணி நடத்தப்பட்டது பட்டிப் பளை,வெல்லாவெளி, வவுணதீவு பிரதேச மக்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இந்தப் பேரணியில் ஆண்கள், பெண்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதி கள் மாணவர்கள் சமாதான
துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து இப்பேரணி போர தீவு முனைத்தீவு, தாந்தாமலை, ஆயித்தியமலை, பழுகாமம், முத லைக்குடா முனைக்காடு, அம்பி ளாந்துறை, கடுக்காமுனை, கன் னங்குடா கரவெட்டி ஆகிய இடங்களில் இருந்து 8மணியளவில் ஆம்பித்து நண்ப
JJTQQ)
கல் ஒரு மணியளவில் கொக்கட்டிச் சோலை தான்தோன்றீசுரர் ஆலய
யில் கலந்துகொள்வதற்கு வேறு கிராம மக்களும் வாகனங்களில் வந்து சேர்ந்தனர் பதாதைகளை ஏந்தியவாறு கோசங்கள் முழங்க ஊர்வலம் நகர்ந்த வேளையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரணதுங்க பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லகஷ்மன் கதிர்காமர் ஆகியோரின் கொடும்பாவிகள் ஊர்வலத்தோடு இழுத்துவரப் பட்டு கொக்கட்டிச் சோலை சந்தியில் வைத்து எரியூட்டப் பட்டது. 'மாணவர்கள் நாங்கள் எதிர்காலத்தின் தூண்கள்', 'பாட சாலைகளில் குண்டு போட்டு எம்மை அழிக்காதே' 'பேனா ஏந்தும் கரங்களில் ஆயுதம் ஏந்த
ଗ୩) ର Jult();$', '') {
களுக்கு ஒரு நீதி களுக்கு ஒரு
G山T母öE(GT = கைகளுடன் கே LIGITI) LDT600TGIII முன்னால் செல் தமிழ் மண்ணில் LCOLEGOGT Gla cit octafla யாக வாழவிடு மான வடக்கு கி ਲਲ த்து தமிழ் மக் புத்தத்தை நிறு புலிகளுடன் ே பொதுமக்களை அழிக்காதே
நாங்கள் படும்து Lumri i GT GÖTAD G9 பட்ட பதாகை கொண்டு மக்கள்
இனவாத லொத்தர்!
பொதுசன ஐக்கிய முன்னணி
அரசாங்கத்தின் பிரதான கூட்டுக் கட்சியான ரீ லங்கா சுதந்திரக் கட்சியினுள்சிலவருடங்களுக்குமுன்பு "ஹெலஉருமய"(சிங்களப்பாரம்பரியம் அல்லது உரிமை) என்ற பெயரில்
இனவாதத்தைப் பிரதான அடிப்படையாகக் Gab ITT 600.1 LL குழுவொன்று இயங்கிவந்ததுஎன்பதும்
அங்கம் வகித்தனர் என்பதும் தெரிந்ததே
இப்போது பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் வெளியிடப்படும் "செவன" சுரண்டல் லொத்தர் சீட்டொன்று"ஹெலஉருமய என்றபெயரில்வெளியிடப்பட்டு அமோக விற்பனையாகிக்கொண்டிருக்கிறது
C
ബ
பொல
பயங்கரவாதத் பாவித்து நட செய்வதை மீெ தால் அவ்வா யொன்றுக்குஇ மென ஆளுங் மன்ற உறுப்பி திபதி சந்திரிக விடமும், மின் அமைச்சரும் அமைச்சருமா6
தையிடமும் சே
பயங்கரவாதத் நடைமுறைப்ப எச்சந்தர்ப்பத்தி L JIFTU, ġ ġ GLD, GL ளுக்கு அறிவூ யெனவும், அவ செயற்படுவதன்
 
 


Page 4
  

Page 5
SLLS
ரெப், 25
தீவு பொதியில் உள்ள யுள்ள விடயங்கள் இந்த நாட்டின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் சிங்கள மக்களுக்கும் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மக்க ளுக்கு விளக்குவதற்கான உடன டிப் பிரச்சார ஒழுங்குகளை மேற் கொள்வதன் மூலம் இப்பொதியை அவர்கள் நிராகரிக்கச் செய்ய வேண்டும்.
* சிங்கள மக்களுக்கும் மற்றும் சமூகங்களுக்கும் பல ஆபத்தான பின் விளைவுகளைத் தரக்கூடிய தும், பெளத்த மதத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதும், நாட்டைப் பிளவுபடுத்தக் கூடியதுமான இந்த புதிய சட்டவரைவைப் பாரா ளுமன்றத்தில் நிராகரிக்கும் படி தமது பிரதிநிதிகளிடம் வற்புறுத்து மாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்க வேண்டும்.
* பூரீலங்கா எப்போதும் ஒரு ஒற்றையாட்சி அமைப்பாகவே இருந்து வந்தது என்பதை உறுதி செய்வதுடன் அதை எக்காலமும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
* பூரீலங்கா அதன் முழு நிலப்பரப்பிலும் இந்நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளுக்கும் சொந்தமானது என்றும் அதில் எந்த ஒரு பகுதியும் ஒரு இன சமூகத்திற்கோ மொழிச் சமூகத் திற்கோ பிரத்தியேகமான வதிவிட மாக விஷேடமாக அங்கீகரிக்கப்
|படமாட்டாது என்றும் பிரகனப்
படுத்தப்பட வேண்டும்.
*இந்த நாடு இன அடிப்படையில் அரசியல் காரணங்களுக்காகவோ வேறெதற்குமாகவோ பிரிக்கப படாதிருப்பதை உறுதிப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
* இன்றைய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள 157வது சரத்துக் கூறுவது போன்று எந்த ஒரு
நபரோ, ஸ்தாபனமோ தனிநா
டொன்றை பூரீலங்காவினுள் உரு வாக்குவதைத் தூண்டும் நடவடிக் கையை தடைசெய்யும் சட்டச்
பட்டிருப்பதாகக் கூறுகிறது.
கள் தான் இவை கடந்த டிசமபர் மாதம் இக்கமிட்டியால் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.டபி ள்யூ வல்பிற்ற தலைமையில் உருவாக்கப்பட்ட சிங்களக் கமிசன் தனது விசாரணையின் பின் வெளியிட்டிருக்கும் இடைக்கால அறிக்கையே இது இலங்கை அரசாங்கத்தின் உத்தேச அரசியல மைப்பு திருத்தத்தை எதிர்க்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின் முன்னுரையிலேயே இதுபற்றித் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. அரசாங்கம் இவ் வருட வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்பாக அரசியலமைப்புத் திருத் தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்க இருப்பதால், தேசிய கூட்டுக் கமிட்டி இதற்கெதிராக உரிய
நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்
பாகவே இவ்வறிக்கை வெளியிடப்
SINHALA coMMISSION
INTERMIRIPORT
இலங்கை அரசாங்கத்தால் வெளி யிடப்படவிருக்கும் தீர்வுப்பொதி இலங்கையின் 2500ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரலாற்றிற்கு வந்துள்ள மிகப்பெரிய அச்சுறுத்த லாகும் என்று குறிப்பிடும் இந்த இடைக்கால அறிக்கை அதை நிராகரிப்பதற்கான தனது காரணங் களையும் தந்துள்ளது. ஆக, அது குறிப்பிடும் காரணங்களில் சில
இவைதான்
மேலும் இது அங்கீகாரத்தைப் பும் இருக்கிறது. நடக்காது என்று சரத்து குறிப்பிட் வெறும் சட்டவ இருக்க முடியும் நிலையில் அதிக வேண்டும்.
* தமிழ் அரசிய 1949லிருந்தே அமைக்கும் நோ ஆங்கிலத்தில் என்று இருந்த சுக்கட்சி என்றே அதை அழைத்த பிறகு வரதராஜப் நாட்டுப் பிரக வைத்தது
*சக்தி வாய்ந்த ᏞᏝ fᎢ Ꮽ5fᎢ 600Ꭲ Ꮺ 60) L] ; LGOL560), GT3, இராணுவத்தை எந்தத் தடையும் தில்லை. இந்த அ சட்டத்தை வெ. உதறிவிட்டு அெ பிரகடனம் செய்ய
*இதன் விளை றால், இந்த நாட்டி யும், பிரதேச ஒ யும் பாதுகாப் இன்னுயிரை தி ஆயுதப் படைை யும் சேர்ந்த எமது Sulum sub Gau ga pTAL Gusta
- -
ਪ Glas uair Luis Gé
●呼Tü5ü,D இன்றி நடைமுை யாது என்பது தருகின்றது. இை டுதான் இந்த அ தான ஊர்தி' எ நடாத்துவதன்
சமாதான உடன்ட முறைப்படுத்து திற்கு வழி என்று
* ஆனால் இ!
சரத்து எந்தவொரு எதிர்கால சட்டத் திருத்தங்களிலும் இருப்ப தற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
* எந்தவொரு அதிகாரப் பரவ லாக்கலும்,
1. பூரீலங்காவின் ஒற்றையாட்சி அமைப்பை பாதுகாப்பதாக 6ւլլb,
2 சட்டமும் ஒழுங்கும், பொலிஸ் அரச காணி, துறைமுகங்கள் விமான நிலையங்கள், எல்லா அகழ்வாய்வுப் பிரதேசங்கள் நீதிபரிபாலனம் ஆகிய துறை களில் அரசாங்கம் தன் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்ட தாகவும் அமைதல் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தத் தீர்மானங்கள் எந்த அரசி யல் கட்சியாலும் தீர்மானிக்கப் பட்ட தீர்மானங்கள் அல்ல. தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டுக்கமிட்டி என்ற நாடெங்குமுள்ள பல்வேறு சிங்கள அமைப்புகளின் தலை மைக் கமிட்டிக்கு அண்மையில் NGAJ GIMLIGIL LI LJL LI ĠIEJ 3, GITT UT, LÉS) 9 ாது இடைக்கால அறிக்கையில்
வெளியிடப்பட்டுள்ள பரிந்துரை
* இந்தப் பொதி குறிப்பிடும் சமஷ்டி ஆட்சிமுறை இன்று உலகில் எங்குமே காணப்படாத ஒரு விசித்திரமாக இருக்கிறது. * இது இலங்கையின் பிற எட்டோ ஒன்பது பகுதிகள் மீது எத்தகைய கட்டுப்பாடுகளையும் கொண்டி ராத ஒரு அரசையே கொண்டு வர முயற்சிக்கிறது. இந்தப்பகுதிகள் பிராந்தியப் பட்டியலில் குறிப் பிட்டபடி 46 விடயங்களில் இவை ஒவ்வொன்றும் முழு அதிகா ரத்தைக் கொண்டிருக்கும்.
* இதிலுள்ள மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், பிரேரிக் கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு LᎠfᎢᎦ5fᎢ 600ᎢᎦᎶ00Ꮣ ] , =9185! தமிழர்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு சபையாக இருப்பதுடன் அதற்கு நிலம், சட்டம், ஒழுங்கு பொலிஸ் என பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது திான் இதனால் இது வெறுமனே வரத ராஜப் பெருமாளைப்போல தனி நாட்டுப் பிரகடனம் செய்வதுடன் மட்டுமல்லாமல் அதைப் பாது காக்க தனது சொந்தப் பொலிஸ் படையையும் கொண்டிருக்கும்
சமாதான த தை முடியாது. இதை புலிகளை வெற சமாதானத்தை களை தோல்வி மூலமே சாத்த அவர்களே இ நிராகரித்து விட்
fi 56Ti, 56 பெயருக்கேற்ற g;L60)LD 68)ULJé; I சமாதானப் ெ முறைக்கு கொ முடிந்தளவு தடை தான் அதன் நோ
ஆனால், என்ன
எந்தப் பொதி இனப்பிரச்சினை யும் வழங்காது அனைத்து தமி சொல்லிய பின் ளவு சிரமப்பட்டு இந்த அறிக்கை கிறது.
ஆக, இதன் மூ ஒன்றுதான்
ஐந்து ஊர் கே
 
 
 
 
 

நாடுகளின்
பெறும் வாய்ப் அப்படியெல்லாம் இதிலுள்ள 2வது ட போதும், அது ார்த்தையாகவே நாம் யதார்த்த கவனம் செலுத்த
பல்வாதிகளுக்கு இந்த தனியரசு க்கம் இருந்தது. பெடரல் பாட்டி போதும் தமிழர அவர்கள் தமிழில் ார்கள். இது தான் பெருமாளை தனி
LGOTL5 GlgLL
வடக்கு கிழக்கு தனது பொலிஸ் கொண்டு ஒரு
கட்டுவதற்கு
இருக்கப் போவ அரசியலமைப்புச் றும் காகிதமாக பர்கள் சுதந்திரப்
UGDTLD . . .
வு என்னவென் ன் இறைமையை ருமைப்பாட்டை பதற்காக தமது யாகம் செய்த யயும் பொலிசை வீரநாயகர்களது מן שז60שנLD Lש து தான்
Brita Laua-Loma, STS S5sansu கு மத்தியிலும் *59T芭 、芭卯9日 றைப்படுத்த முடி எமக்கு ஆறுதல் தப்புரிந்து கொண் | AT&FMTÉJU, LID "" SFLIDIT ன்ற நிகழ்ச்சியை மூலமாக இந்த படிக்கையை நடை பதே சமாதானத்
கூறுகிறது!
ந்தப் பொதியால்
கொண்டு வர செய்ய ஒரே வழி றி கொள்வதே உடைத்த அவர் புறச் செய்வதன் யம். ஆனால் தப் பொதியை
LITTEGIT. "
ன் அது தனது விதத்தில் தனது செய்திருக்கிறது. பாதியை நடை ண்டு வருவதற்கு யைப் போடுவது
D.
பரிதாபம் இது? இந்த நாட்டின் க்கு எந்தத்தீர்வை ன்று பொதுவாக க் கட்சிகளுமே பும் கூட இவ்வ Ağridağ, GTTö5, 9;L(Slay, GöI ய தயாரித்திருக்
ம் விளங்குவது
L LI IT GOST LI GAJT IJ,
一> 2の
– 9d, 08, 1997
சிங்களத் தேசியம்
Tெட்டியாந்தோட்டையில் ஒரு பிள்ளையார் கோவில் கட்டிட வேலைகள்
முடிந்து, புதிதாக அங்கு விழாவெடுக்கப்பட்டது அண்மையில் அப்பிரதேசத்திலுள்ள அனைத்து இனமக்களதும் ஆதரவுடன் கட்டப்பட்ட இக்கோவில் விழாவில் பெரிய பிரச்சினை ஒன்றை உருவாக்கி விட்டது அங்கிருந்த சிலை. சிங்கமொன்றின்மீது காலூன்றியபடி நிற்கும் ஒரு உருவத்தின் சிலையே பிரச்சினையை உருவாக்கிய சிலையாகும். இதுமாதிரி சிலைகள் நாடுபூராவும் உள்ள இந்துக்கோவில்களில் எல்லாம் சாதாரணமாகக் காணப்படும் சிலைதான். அப்படியிருக்க இந்தச் சிலை தொடர்பாக மட்டும் பிரச்சினை வரக்காரணம் என்ன? காரணம் இதுதான் அந்தக் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பெளத்த விகாரை ஒன்றின் தலைமைக்குருவுக்கு இந்தச்சிலை சிங்கள மக்களை அவமதிக்கும் அவர்களது உணர்வுகளை புண்படுத்தும் ஒன்றாகப் பட்டுவிட்டது. இதற்கு இக்கருத்தைக் கூறுபவர்கள் சொல்லும் காரணம் மிகவும் L-15160LDUITGOTS). அதுதான், சிங்கம் இலங்கையின தேசியக்கொடியில் இருக்கும் ஒன்று என்பதால், அதன் மீது காலை வைத்து நசுக்கியபடி இருக்கும் சிலை சிங்கள மக்களைப் புண்படுத்தி விடுமாம்! இதில் உள்ள இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்தச் சிங்கம் வேதனையால் துடிப்பது போல் இருப்பதுவும் அதன் மீது காலை வைத்திருக்கும் உருவம் பிரபாகரனைப் போல இருக்கிறது என்ற அவர்களது கண்டுபிடிப்பும்தான். இந்தக் கருத்தாளர்களின் பேதமையை சுட்டிக்காட்டி யுக்திய பத்திரிகை கடந்தவார இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தது. கொழும்பிலுள்ள இந்து ஆலயங்களுக்கு வரும் பல சிங்கள பக்தர்களுக்கு இது ஒன்றும் புதிய சிலை அல்ல. அப்படியானால் துர்க்கா தேவிகூட ஒரு பெண்புலியாக அர்த்தப்பட்டிருப்பாள். நல்லவேளை, இத்தகைய புத்திபேதலித்தவர்கள் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்குபோகவில்லை. போகிறபோக்கில் இவர்கள் அங்கு போனால் தேசியக் கொடியிலிருக்கும் மிருகம் கூட்டில் இருப்பதா என்று கூட்டைத் திறந்து விட்டாலும் விட்டிருப்பார்கள் பக்கத்திலே உள்ள கூட்டிலிருக்கும் புலிக்கு என்ன நடக்கும் என்று சொல்லவா வேண்டும்? கூட்டுக்குள் வைத்தே அடித்துக்கொன்றாலும் கொன்றிருப்பார்கள்
வாழ்க சிங்க(ள)த் தேசியம்
நக்கினர் நிலை
ரோஸ்காரர்கள் எதிர்பாராத ஒரு அடியை, அவர்களுக்கு கொடுத்திருக்
கிறது இந்திய உளவுப்படை ஊட்டி வளர்த்தவனே எட்டி உதைத்த கதையாய்ப் போக அதிர்ந்து
போயிருக்கிறார்கள் அவர்கள்
இந்திய அந்நிய செலவாணிச்சட்டத்திற்கு மாறாக வெளிநாட்டு நோட்டுக்களை கடத்தினார் என்று குற்றம் சாட்டி சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் ஒருவரைப் பிடித்தார்கள் இந்திய சுங்க அதிகாரிகள் கிட்டத்தட்ட இந்திய ரூபாயில் 50லட்ச ரூபா வெளிநாட்டுக் காசுகளுடன்
பிடிபட்டவர் யார் என்று அப்போது சுங்க அதிகாரிகளுக்கு தெரியாது.
பிடிபட்டவர்கள் தான் ஒரு றோவின் கையாள் என்ற உண்மையை
சொல்லியும் பார்த்தார். அவர்கள் விடுவதாக இல்லை. றோ அதிகாரிகளும் பாராமுகமாக இருந்து விட்டார்கள் விளைவு? இன்று ஈரோஸ் தலைவர் சங்கர் ராஜி சென்னை மத்திய சிறையில் விளக்கமறியலில் வைக்கப்
பட்டிருக்கிறார். ஐயோ பாவம் அவரை விட்டுவிடுங்கள் கடந்த 23 வருடங்களாக நாம் உங்கள் பூமியில் எந்த சட்டவிரோத செயலும் செய்யவில்லை. உங்கள் சட்டத்துக்கோ உபசாரத்துக்கோ நாம் அபசாரம் செய்வில்லை. அவர் தவறுசெய்தால் மன்னித்து விடுங்கள் என்று அழுதழுது மன்றாடி இந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சுதாமாஸ்டர் 1983 இலிருந்து இந்திய உளவுப்பிரிவின் (Raw) விசுவாசமிக்க தொண்டனாக கடமையாற்றி முடியுமானளவுக்கு தமிழ் மக்களின் உரிமைப் போரை இந்தியா தமது அரசியலுக்கு பயன்படுத்த உழைத்து வந்தவர் சங்கர் ராஜி
கைநிறையக் காசும் வசதிகளும் அவருக்கும் அவரது இயக்கத்திற்கும்
அவரது இந்தக் கடமைக்குப் பரிசாக கிடைத்தபோதும், அவர் இந்தியாவுக்கு ஆற்றிய சேவைக்கு இவை கொஞ்சமும் போதுமானவையல்ல. அப்படிப்பட்ட ஒரு விசுவாசமிக்க தொண்டனைக் காப்பாற்றமுடியாதென்று இப்போது றோ கைவிரித்துவிட்டது. சங்கர் ராஜி எவ்வளவோ பேருடன் தொடர்பு கொண்டு கெஞ்சியும் றோ அசையவில்லை. பாவம், அவர் சிறைக்குள் இருந்தபடி தனக்காக ஒரு சட்டத்தரணியை வைத்து நீதிமன்றத்தில் வாதாடவேண்டிய நிலை இந்திய அரசு எவ்வளவு நன்றியுள்ள ஒரு அரசாங்கமாக இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் தன் காரியம் முடிந்தால் யாரையும் அது தூக்கி வீசத் தயங்காது என்பதை தெளிவாகவே அது உணர்த்திவிட்டது. சமாதானப்படையாக வந்து தமிழ் மக்களை சமாதி கட்டிய படை என்ற பெயருடன் இந்தியப்படை திரும்பிப் போனபின்னும் புத்திவராத பலர் இன்னமும் இங்கு இருக்கிறார்கள் இந்தியாவின் கடைக்கண் கருணை இல்லாவிட்டால் தமிழர்களே அழிந்தார்கள் என்பது போல், அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியாவிடம் அடைவு வைத்த தமிழ்க் கட்சிகளும் இங்கு இருக்கின்றன. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைக் காட்டிக் கொடுத்தாவது தம் வயிற்றுப்பிழைப்பைநடாத்த விரும்புபவர்களுக்கு இதுமட்டுமல்ல, இதுக்கு மேலேயும் கூட நடக்கலாம் நக்கினார் நாவை மட்டும் இழப்பதில்லை வாழ்வையும் தான்

Page 6
1. 9 83 ஜூலைக் கலவரம்,
கிட்டத்தட்ட நாடேபற்றி எரிகின் றது. வானொலிகள் ஒட்டுமொத்த மாக சோகதீதங்கள் இசைத்துக் கொண்டிருக்கின்றன. நாடு பூரா வும் போக்குவரத்துத் தடைப்படு கின்றது. இக்காலகட்டத்தில் குன்சி குலசேகரம் என்ற ஒரு இடைக் காட்டுச் சிங்கம் என்னுடன் நிற்கின்றது. இவருடன் கொழும்பு வர்த்தக வங்கியில் (கொமர்ஷல் பேங்க்) வேலை செய்த ஒரு இளைஞரும் நின்றார். ஒரு நாள் இவர்கள் இருவருடனும் செங்க லடி வங்கிக் கொள்ளை சம்பந்த மாக கைதாகி விடுதலையாகி இருந்தவரும், முன்னாள் பொத்து வில் எம்.பி.எம்.சி. கனகரத்தினம் அவர்களின்புதல்வருமான ரஞ்சன் கனகரத்தினம் அவர்களை சந்திக்க பொத்துவில் போனோம். அங்கி ருந்து நாம் நால்வருமாக 'உல்லை' உல்லாசப் பிரயாணி கள் வாசஸ்தலம் சென்றோம் அங்கு முன்னாள் வடகிழக்கு மாகாண சபை நிதியமைச்சரான (BUT). UGT Sun Rice Resturant என்ற பெயரில் ஒரு கொட்டகை அமைத்திருந்தார். இங்கு நாம் சென்றதன் நோக்கம் ரஞ்சன் கனகரத்தினத்தை எமக்கு ஆதரவாளராக மாற்றவே. இவர் ஒரு புலி ஆதரவாளர் செங்கலடி வங்கிக் கொள்ளையில் பிடிபட்ட தும் இவருக்காக வாதாட புலித் தலைமை எவ்வித கரிசனையும் எடுக்காததால் வேறு ஏதாவது இயக்கத்தில் இணையும் மன நிலையில் இவரிருந்தார். நாம் இவருடன் பேசிக்கொண் டிருக்கும் போது வானொலிச் செய்தியில் 53தமிழ் இளைஞர்கள் பனாகொடை மகஸின் சிறைகளில் கொலை செய்யப்பட்டதால், ஏனைய கைதிகளை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றி உள்ள தாக செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. (இத்தாலிய விமான மொன்றை தனி ஒரு ஆளாக நின்று கடத்திய சேபால ஏக்கநாயக்கா என்ற சிங்கள இளை ஞரின் தலைமையில் இக்கொலை கள் நிகழ்த்தப்பட்டு பெளத்த மதத்துக்கு சேறு பூசப்பட்டது.) வானொலிச் செய்தியைக் கேட்ட தும் அருகில் நின்ற குன்சி குலசேக ரத்திடம் 'மட்டக்களப்பு சிறையை உடைத்து தோழர்களை மீட்க லாமே" என்றேன். அவர் உடன டியாக 'அது முடியாது. சிரமமான காரியம் என்றார். ஆனால் அடுத்த நாள் காலை எனக்குக் கூடச் QUE IT GÒ GAOITLDGÜ) GUSTIGIT GTTLDG) எங்கோ போய்விட்டார். ஐந்தாறு நாட்களில் மீண்டும் வந்த இவர் மட்டக்களப்பு சிறையை உடைக்க தீர்மானித்ததாகவும், ஆனால் எமது இயக்கத்திடம் ஆயுதம் இல்லாததால் கைவிட்டுள்ள தாகவும் சொன்னார். ஆனால் இவா சென்று மூன்றாம் நாளே குப் பல தகவல்கள் கிடைத் தன. அதாவது மட்டக்களப்பு சிறையை உடைத்து கைதிகளை மீட்க ஈ.பி.ஆர்.எல்.எப், யாழ் தலைமை புளொட் ரெலோ தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைகளிடம் உதவி கேட்ட தாகவும், ஆனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக கைவிரித்து விட்டதாகவும் தெரியவந்தது.
கிழக்கில் இதுவரை நாம் எந்த வொரு தாக்குதல்களையும் நிகழ்த் தவில்லை. அவ்வாறு நிகழ்த்தி ஏதாவது நடக்கக் கூடாது நடந்து விட்டால் அனைத்து நடவடிக் கைகளுமே பிசுபிசுத்துவிடும் என்று எமது இயக்கத்துக்கு மறுப்பு
o னது முதல் அத்தியாயம் வந்த
தும் நிறையப்பேர் என்னிடம் ரெலிபோன் செய்தும் நேரடியா கவும் சில கேள்விகளைக் கேட்ட னர் அதாவது ஏன் இந்தத் தொடரை ஆரம்பித்தீர்கள்?இதனு டாக எதை வாசகர்களுக்கு விளங்க வைக்க முயல்கிறீர்கள் என்று ஈழம் தமிழ்ஈழம் என்ற தீர்மானங் களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கங்கள் இன்று வரையும் கண்ட முன்னேற்றம் என்ன என் DITG), UGö GDITu9lJub pu9lft 560 GTë. காவுகொடுத்து பலரை ஐரோப்பிய equinois, GATT ġellug, LGBT 9 GT go Lib élebop Gla, TCIgtöL. Gurálsorrás குளிரூட்டப்பட்ட அறைகள் ஹில்டன் ஹோட்டல் சாப்பாடு என LIGTégift) astum umftsorté, Flug தான் மிச்சம் இன்று வரை கண்ட பலன் ஏதுமில்லை.
இதற்கிடையில் இந்தக் கொழும்பு வாசிகளும் ஐரோப்பிய குடியேற் றக்காரர்களும் தங்கள் இருப்பை பலப்படுத்திக்கொள்ள அடிக்கடி
ளையும் கொஞ்சம் உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கத்தொடங்குகின் றனர் இந்த வேடிக்கை விநோதக் காரர்களுக்கு பதிலளிக்கவே இக் கட்டுரைத் தொடர்
மேலும் களத்தில் நிற்கும் சந்திரிகா அரசுக்கும் தளத்தில் நிற்கும் மறவன் பிரபாகரனுக்கும் நாம் என்றும் தலை வணங்குவோம் சரியோ தவறோ இது கொள்கைச் சண்டை அதை விட்டு விட்டு இங்கு கொள்ளைச் சண்டை போட்டுக் கொண்டு எங்களையும் குளிர்காயப் பாவிப்பது இவ்வாறு பாவித்ததால் ஏற்பட்ட விளைவு களை ஆணிவேரில் இருந்து குருத்தோலை வரை பாமர புத்திஜீவிகளுக்கு புரிய வைப்பதே எனது நோக்கம்
TäGDSSG
எனது முதல் அத்தியாயத்தை பார்த்துவிட்டு
ஊர்காவற்படை ஜிகாத் என எங்க
LLLS வெட்கத்தை விட்டு வேதனைகளு
ஒரு கொழும்புவ பாறை மட்டக்கள் அமைப்பாளர்களும் செய்து என்ன ம எழுதுகின்றார். நீ பார்த்துக் கொண் என எச்சரித்துள்ள
இன்னொரு பொடியன் இலக் கிழக்கின் மணிக்க வந்து நீர் என்ன வது? உமக்கு என் கின்றது கட்டுரை பலம் என்ன தெர் கனைத்துவிட்டுச்
கிழக்கு மாகா இளைஞனினதும் BITՄ6007 (DIT601 Փ(Մ)
தான் என்ன்ைச் ச கட்டுரை எழுது Guusog Gumru ( தையகெளரவத்ை தீர்கள் என்றார் வாரத்தில் இரு கொழும்பில் வீடு
ஜாலி
ஈபிஆர்.எல். நாயகம் சுரேஷ்
தோழர் எழுது பூதம் கிளம்பிவிடு என்றார்.
கிழக்கு மாகான் ஒட்டு மொத் மச்சான். ஆனால் உன்னைத்தட்டி வார்கள் அதனால் திகதி வாரியாக எங்களிடம் ஒரு ஏதும் அசம்பாவி தொடருவோம் எ
ஒரு முரட்டு (3ც ყnვუწევს "ვე ვევეს ஆயுளை குறைத் ஐடியாவா? எனக்
முஸ்லிம் இை ஓடிவந்து என்ன களும் வருமா' எ
மட்டு.சிறையுடைப்பு
துப்பாக்கிக6ை
திரட்டியது எப்படி?
தெரிவித்த ஏனைய இயக்கங்கள் அடுத்த நாளே தங்கள் தானைத் தளபதிகளை மட்டக்களப்புககு அனுப்பி தாமே தனியாக சிறை யுடைத்து சாதனை புரிய ஏற்பா டுகள் செய்தன. இதில் புளொட் அமைப்பும் ஒன்பதே ஒன்பது இளைஞர்களை அங்கத்தவரா கவும், தம்பாபிள்ளை மகேஸ்வ ரனைத் தலைவராகவும் கொண்ட 'டெரா' (Tera) என்ற ஒரு 'லெட் டர்ஹெட்' இயக்கமும் முழுமூச்
சாக இறங்கின.
Q06ặT L_GüGü Đ_{L கொண்டிருந்த
மகேஸ்வரன் எ போராட்டத்தால் இயக்கங்களில் ே பிடிபட்டு பனாெ இருந்து சிறை பணம் கொடுத் பேலியகொடை பட்டு மீண்டும் ம
 
 

| 607 cogs
ாசி தனது அம் Jl Lost Gul - குரெலிபோன் குக் கட்டுரை கள் எதைப் ருக்கிறீர்கள்
தாண்டரடிப் யத் தாரகை, டு வீடு வரை ட்டுரை எழுது உரிமை இருக் ழுத? எங்கள் யுமா? எனக் சன்றது.
ஒவ்வொரு அழிவுக்குக் குணம் குடிமஸ் தித்து தோழர் பது சரி என் எனது தற்போ கெடுத்துவிடா ஆம் அடுத்த து இவருக்கு கிடைத்துவிடும்
| Gigulayman ரேமச்சந்திரன் கள். ஆனால் மோ தெரியாது
ண இளைஞர்கள் 5ԼDIT& GT(ԱՑ அதற்கிடையில் TTT gyJLā ĝ5 L (6)
AL LUTJECANICI நோட்பண்ணி ரதி தந்து விடு ங்கள் நடந்தால் ன்றனர்.
க்குரல் டெலி மிஸ்டர் மவ்குக் துக்கொள்ளும்
கேட்டது.
ளஞர்கள் சிலர் GTIGIOSGI (GLILLIR GOTö, GESELL GOTİ.
பியார் மவ்சூக்
BU GOT... LO
T55
கல்வி கற்றுக் தம்பாபிள்ளை 1ற இவர் ஈழப் கவரப்பட்டு பல FUGOUL(); 196T ாடை சிறையில் திகாரிகளுக்கு தப்பியோடி, ல் மீண்டும் பிடி டக்களப்புசிறை
செப். 25 - ஒக் 08, 1997
リ
யில் இருந்து தப்பி காத்தான்குடி வங்கிக் கொள்ளையை (3 % கோடி) சித்தார்த்தன் குழுவின ருடன் நடாத்தி தற்போது இந்தியா பிரான்ஸ், லண்டன், ஜேர்மன் என வியாபாரத்தைப் பரப்பி குடியும் குடித்தனமுமாக இருக்கும் ஒரு தூய ஈழவிடுதலைப் போராளி' அன்று காத்தான்குடி வங்கிக்
கொள்ளைக்கு முழு ஒத்துழைப்பு
வழங்கி இன்று கஞ்சிக்கும் வழியில்லாமல் மட்டக்களப்பு சந்தைச் சதுக்கத்தில் பொன்னாங் காணி கீரை விற்கும் எம்மவன் எட்டப்பன் துரோகி) விடயத்துக்கு வருவோம். ஐந்தாறு நாளில் வந்த குன்சியிடம் ஆயுதம் இருந்தால் செய்யலாமா என்றேன். ஆம் என்றார். அப்படி ஆயுதம் சேகரித்தால் உங்களிடம் உள்ள லெபனான்பயிற்சி பெற்ற வர்கள் ஆதரவு தருவார்களா என்றேன். ஆம், உதவுவார்கள். ஆனால் எவ்வாறு ஆயுதம் சேகரிக்கப் போகிறீர்கள் என்றார். சிறிது நேரத்தில் போய் விட்டார்.
நான் அன்றே உடனடியாக தம்பிலுவில், திருக்கோயில் பகுதிக ளில் பொதுமக்களிடம் உள்ள உத்தரவுப்பத்திரத்துடனான துப் பாக்கிகளைக் கொள்ளையிடுவ தென முடிவு செய்தேன். உடனடி யாக எனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தம்பிலுவில் போய் சின்னப் பொடியன் (நாகேஷ்), கந்தசாமி ஆகியோரை சந்தித்து இன்றிரவு குறைந்தது 15 துப்பாக்கிகளையாவது இப்பகுதி யிலிருந்து திரட்டவேண்டும். யார் யாரிடம் லைசன்ஸ் துப்பாக்கிகள் உள்ளன என்ற விபரங்களைத் திரட்டுங்கள் என்றேன். சொல்லி விட்டு அக்கரைப்பற்று வந்து கருணாநிதி, கண்ணன், வாசீகன், முகமட்ராபி ஆகியோரை அழை த்து இன்றிரவு தம்பிலுவில் சென்று துப்பாக்கிகள் திரட்டவேண்டி யுள்ளது என்றேன். அப்படியா னால் நம்மிடமும் ஆயுதங்கள் இருக்க வேண்டுமே என்றனர் ULLILILJLGG.JGöTLITLö. நான் ஆயுதங்களுடன் வருகின்றேன் என்றேன்.
நான் அடிக்கடி யாழ் போய் வருவ தாலும், யாழ் தோழர்கள் பலருடன் நேரடியாக பேச்சுக்களில் ஈடுபடுவ தாலும் கிழக்கு மாகாண ஈ.பி.ஆர். எல்.எப் இளைஞர்கள் என்னில் நிறைய நம்பிக்கை வைத்திருந்த னர் என்னிடம் ஒரு ஆயுதக் கிடங்கே இருக்குமென எதிர் பார்த்தனர். நான் ஒரு முஸ்லிம் இளைஞராக இருந்து கொண்டு தமிழ் ஈழத்துக்காக பாடுபடுவதை பார்த்து ஈரோஸ், ரெலோ, புளொட் இளைஞர்கள் மட்டுமல்லாது த.வி. Son LL G0of அபிமானிகளும், ஆதரவாளர்களும் கூட என்னை வீட்டுக்கு அழைத்துச் சாப்பாடு போடுவார்கள்
நான் ஏதோ பெரிய ஆயுதங்களு டன் வருவேன் என நம்பிக் கொண்டு இப்பகுதி இளைஞர்கள் தயாராகினர் வீட்டுக்கு வந்த நான் பெரிய சுடுதண்ணீர் போத்தல்' (Flask) ஒன்றை எடுத்து அதன் வெளிப் பாகத்தை வீசிவிட்டு வெள்ளிமுலாம் பூசப்பட்ட உட் பாகத்தை எடுத்து அதனுள் மணல் போட்டு நிரப்பி இரண்டு வயர் துண்டுகளை வெளியே தெரியக் கூடியதாகப் பொருத்திக் கொண்டு இரவு 7 மணி போல் முகமட் ராபியையும் அழைத்துக் கொண்டு தம்பிலுவில் சென்றேன். நான் போய் இறங்கியவுடன் எங்கே ஆயுதம் என்றனர். வெள்ளிமுலாம் பளபளக்க காட்சியளித்த சுடுநீர் போத்தலைக்காட்டினேன். நண்பர்
கள் திகைத்தனர் என்ன இது என்றனர். இது ஒரு சக்தி வாய்ந்த குண்டு. யாராவது நம்மை நெருங்குவார் களானால் நான் இதை வெடிக்கச் செய்வேன். இதுவெடித்தால் சுமார் 5 சதுர மைல் பரப்பு சாம்பலாகி விடும் என்றேன். மூக்கில் விரல் வைக்காத குறையாகத் திகைத்த னர். புறப்படுவோம் என்றனர். அன்றிரவு 9மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை வீடுவீடாகச் சென்று 16 துப்பாக்கிகளைக் கொள்ளை u GL' ĠBILITLb.
முதலாவது துப்பாக்கியை அக்க ரைப்பற்று மக்கள் வங்கியில் கடமை புரியும் ஒருவரின் வீட்டி லும் இறுதித் துப்பாக்கியை கதிர மலை மாஸ்டர் வீட்டிலும் QasreitgoGTu9L’_GLITLň.
'ஐயா நாங்கள் தனித்தமிழ் ஈழத் துக்காக போராடும் குழுக்களைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு அவசரத்தேவைக்காக உங்களிடம் உள்ள துப்பாக்கி தேவைப் படுகி றது. தயவு செய்து உங்கள் துப்பாக்கியைத் தாருங்கள். எங்கள் வுேலைகள் முடிந்ததும் நிச்சயம் திருப்பித் தருவோம். நீங்கள் துப்பாக்கியை தராத பட்சத்தில் நாம் வீட்டினுள் புகுந்து எடுக்க வேண்டியிருக்கும்" எல்லாவீடுகளிலும் இதே வசனங் களைத் தான் பேசினேன். வீடுக ளுக்குள் நுழையும் போது காலில் போட்டிருந்த செருப்பைக் கூட கழட்டி விட்டுத் தான் உள்ளே நுழைந்தோம். ஒவ்வொரு வீட்டி லும் பெண்கள், பிள்ளைகள் சிறுவர்கள், தாய்மார்கள், குய்யோ, முறையோ என ஒலமிட்டனர் அனைவரிடமும் நாங்கள் கொள் ளைக்காரர்கள் அல்ல என்பதைப் புரியும் வரை புரிய வைத்து அவர் கள் கையினாலேயே துப்பாக் filosco) (GHT Guntrikuéhé, G8IT68T (BLITLb. சிலபேர் சாமியறை (பூஜையறை) யினுள்துப்பாக்கிகளை வைத்திருந் தனர். எக்காரணம் கொண்டும் பூஜையறைக்குள் நுழைய முடி யாது. நீங்களே எடுத்துத தாருங் கள் என வாதிட்டு துப்பாக்கி களைப் பெற்றோம் இறுதியாக கதிரமலை மாஸ்டர் வீட்டில் அவரது காலில் விழுந்து பூஜையறையில் இருந்த துப்பாக் கியைத் தருவித்தோம், நாங்கள் அவரிடம் நடந்து கொண்ட நாகரீ கங்களைப்பார்த்து விட்டு திரும் பிய எங்களை கூப்பிட்டு S.G. -14 தோட்டா பதினாறும், கட்டுத் தோட்டா எட்டும் தந்து இறுதியில் டீ சாப்பிடுகின்றீர்களா தம்பிகளே எனவும் கேட்டார். அவரது வீட்டுச் செம்புக் குடங்களில் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டுத் திரும்பி GëGOTTLb.
தம்பிலுவைச் சேர்ந்த 'தம்பி யப்பா' என்பவர் எனது முகத்தில் கூட இரண்டு குத்துக்களை விட் டார். அதையும் பொறுத்துக்கொண் டுதான் துப்பாக்கிகளைப் பெற் றோம். ஆனால் பிற்காலத்தில் லெனினிஸம், மார்க்சிசம், ஸ்டா லினிஸம், மாவோயிஷம், பிரபாக ரனிஸம் ஆகியவற்றை பரப்பவந்த தோழர்கள் எம் வீட்டுக்குள் புகுந்து எம்மினப் பெண்களின் தாலிகளை அறுத்து. அதை விடுங்கள் தாலி இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத விடயம். ஆனால் எமது பள்ளி வாசலுக்குள் புகுந்து நாம் உயிரி லும் மேலாக மதிக்கும் 'குர் ஆன்"களை கிழித்து எரித்து எம் இதயங்களைக் கசக்கியதை நினைக்கும்போது ?
(தொடருவேன்)

Page 7
  

Page 8
செப். 25 - ஒக் 08, 1997
சென்ற இதழ் தொடர்ச்சி.
அவ்வாறாயின் நவீனத்துவம் எங்களுக்கு நவீனமானதல்ல என்கிறீர்களா? அதன் இயல்புகள், ஆசிய, ஆபிரிக்க கலைகளில் இருந்ததுதான். ஆனால் நவீனத் துவம் தான் இவற்றை உள்வாங்கித் திட்ட மாணவடிவம் ஒன்றைக் கொடுத்தது. எங்களி டம் ஏற்கெனவே நவீனத்துவம் இருந்தது என்று வாதிடும்உயர்ந்த தேசாபிமானிகளில் ஒருவன் நானல்ல. அந்தவாதம் உண்மையும் அல்ல. இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பெரும் பாலான கோட்பாடுகள் ஏற்கெனவே பல கிராமத்தவர்களாலும் விவசாயிகளாலும் பயன்படுத்தப்பட்டு வந்தவை தான். ஆனால் மேற்கத்தேய விஞ்ஞானிகள் தான் இந்த இயற்கை அவதானிப்புகளை ஒரு சூத்திரத் தினுள் கொண்டு வந்தார்கள். இதனால் இதை யாரும் அறிந்து கொள்ளவும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலைகளில் பயன்படுத்தவும் ஏதுவாகிறது. இதைப் போலத்தான் மேற்கத் தேய ஓவியர்கள் இதை ஒரு வாய்ப்பாட்டினுள் போட்டு நவீனத்துவத்தைக் கட்டியமைத் தார்கள். நவீனத்துவம் ஓர் பெரிய பொதுமைப்படுத்தல், அதற்குள் பல கூறுகளும் எதிர்வாதங்களும் இருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இது இயல்பு காரணமாக இன 60)LDULuÜLum"L"G0)Lö5 (Ethno Centric) GBT GöT டிருக்க வில்லை. இது அடிப்படையில் கொள்கை, அழகியல் ரீதிகளில் ஆசிய, ஆபிரிக்க பெறுமானங்களை அண்டி உருவாக் கப்பட்டுளளது. இதனால் மேற்கத்தேய நாகரீகத்தில் முதற்தடவையாக சர்வதேச கலைமுறைமை ஒன்று தோன்றியது. ஏனெனில் அது சர்வதேச கூறுகளால் ஆக்கப்பட்டது. இது விக்ரோறிய மெய்ப்பண்பு வாதத்திற்கோ, கிரேக்க கலைக்கோ இல்லாத இயல்பு ஆரம்பத்தில் நவீனத்துவம் எம்மிடம் வந்த போது அதை அன்னியமாக பார்த்த நாங்கள் திடீர் என்று அதில் எம்மைக் காண்கிறோம். கையாள்கை உத்தி அழகியலின் ஓர் பகுதியாக நவீன ஓவியம் கருதுகிறது. சீகிரியாவிலும் இதைத்தான் காண்கிறீர்கள். அங்குதூரிகையின் கையாள்கை அடையாளங்கள் மறைக்கப்பட வில்லை. ஆனால், மொனாலீசாவில் இது மறைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் உபயோ கிக்கப்பட்ட நிறத்தின் அல்லது ஊடகத்தின் இயல்பே மொனாலிசாவில் இல்லை. ஆனால் நவீன ஓவியம் தூரிகை அடையாளம், ஊடக இயல்பு நிறத்தின் இயல்பு, தட்டையான கன்வஸ் எல்லாவற்றிற்கும் முக்கியம் தருகிறது. நான் இலங்கையில் அல்லது இந்தியாவில் உள்ள விமர்சனமான நவீனத்துவம், காலனித் துவத்திற்கு துணை போனது என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது வரலாற்று பூர்வமாக உண்மையானதல்ல. இலங்கையில் இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்கள் நவீன ஓவியத்தைப்பார்த்து அது பாரம்பரியமானதோ அல்லது ஆசிய மரபு சார்ந்ததோ இல்லை என்று குற்றம் சாட்டுகி றார்கள். நான் அவர்களிடம் திரும்ப கேட்பது என்ன வென்றால், உங்கள் வாழ்க்கையிலோ, உணவு உடையணியும் பழக்க வழக்கத்திலோ, கலவி முறையிலோ எதிர்பார்க்காத ஒன்றை ஏன் ஓவியத்தில் மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? என்பதாகும். நவீனத்துவம் முறை தவறிப் பிறந்தது தான் (Bastard) இது முற்றிலும் மேலைத்தேசத்திற் குரியதல்ல. எண்ணங்களின் கலப்பு என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல. இதிலிருந்து விலகி ஒவியத்தை பார்க்க முடியாது. நீங்கள் சமகால முறை தவறிப்பிறந்தது என்று சொன் ன்ால் பிறகு முழு ஆசியாவும் அப்படித்தான். முழு உலகும் அப்படித்தான் என்னைப் பொறுத்தவரையில் "முறை தவறிப் பிறந்தவ னாய்' (Bastard) இருப்பது என்பது நல்ல விஷயம்.
இலங்கையின் முதற் சந்ததி நவீன ஓவியர்கள் இந்த மொழியை தன்வயப்படுத்தினார்கள் அல்லது ஆசியமயப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் நவீனத்துவத்தை Body of Knowledge ஆக, ஒரு போதும் கருதியதில்லை. அவர்க ளுக்கு இது ஒரு அதிசய பாணி முறை (Syistic Adventure). இவர்களின் படைப்புகள் அபூர்வ மானவையல்ல. இவர்களின் காலம் முதலாம் உலகப்போருக்குப் பிந்திய இரண்டாம் உலகப்போரை அண்மிக்கின்ற காலம்
கியூப்பிசத்திற்கு அப்போ முப்பது வயதுகள்
மாற்றத்திற்குள்ளாக்குகின்றன
பின் மனப்பதிவு வாதம் அதைவிடப்பழையது. தூஷ்ாம் (M.Duchamp) பெரிய புரட்சி நடாத்தி யிருந்த காலம் இவை இந்த முதற் சந்ததியின ரைப் பாதிக்கவில்லை. இவர்களை பாதித்தது எல்லாம் பின்மனப்பதிவு வாதம் அதிலும் கொகேயின் (Gauguin) போன்றவர்களின் படைப்புகள் கியூப்பிசத்திலும் பகுப்பாராய்ச்சி ßlLü19lgld (Analytical Cubism) -2{coa). பல்பொருளாக்கமான அல்லது இணைப் பாக்கமான (Synthetical) கியூப்பிசம் தான் அவர்களைப் பாதித்தன. இவை அடிப்படை யில் பாணி வேறுபாடுகள் பகுப்பாய்வு சம்பந்தமானவை அல்ல. மூன்றாம் சந்ததியி னரே பகுப்பாய்வு முயற்சிகளில் இறங்கு கின்றனர்.
முதல் சந்ததி என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொதுமைப்படுத்தல் 43 குழுவில் இருந்த வர்களால் அழகிய இலங்கை சித்திரிக்கப் பட்டது. எங்கள் நிலவுருக்கள் கோயில்கள் ஆண்கள், பெண்கள். முதல் தடவையாக அப்போது தான் ஆண் அழகு என்ற விடயம்
மனித துன்பங்கள் வியாபாரப் பண்டமாற்றுப் 6ՍՈ(56IIII& ஆசியாவில்
மாறி
வருகிறது.
இது
சூழலில் நடைபெறத்தக்க ஒன்று
இன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் ஜனரஞ்சககலாசாரம் ஏன் எனதுUடைப்புகள் őlDGOfgg Grudged 1607 வாழ்கின்றன. 3606), 616 GDIT) எமதுசமூகத்துை
இலங்கைக் கலைக்குள் வருகிறது. அவர்கள் இலங்கை அனுபவத்தின் அனைத்து நிலை களையும் சிறைப்பிடிக்க முயற்சி செய்துள் ளார்கள். அக்காலத்தில் அதற்கான தேவையும் முக்கியத்துவமும் இருந்தது.
பறங்கியராக செல்வச் செழிப்பான குடும்பத் தில் பிறந்த ஜோச் கீற் போன்றவர்கள் தங்கள் மதம் உட்பட அனைத்தையும் துறந்து முழு கீழைத்தேயர்களானார்கள். இது சமூகத்திலி காலனித்துவத்திற்கு
ருந்து கொண்டான
எதிரான வெளிப்பாடு உண்மையில் காலனித் துவ எதிர்ப்பின் மையத்தில் அவர்கள் இரு தார்கள். இலங்கையில் கவலைக்கிடமான விடயம் தேசியவாதிகள் இதனை உணாந்து கொள்ள மைதான். சிங்கள தேசியவாதிகள் 43 குழுவை யும் அவர்கள் ஓவியங்களையும் மேற்கத் தேயத்தனமானவை என்று விமர்சித்தார்கள் உண்மையை உணரும் திறன் இந்த தேசிய வாதிகளிடம் இல்லாதிருந்ததே உண்மை. இறுதியில் ஆங்கில அறிவு கொண்ட பணப படைத்தவர்கள் 43 குழுவின் தனிப்பார்வை யாளர்களாக வருவது வரலாற்றில் ஒரு முரண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

B605 (Irony).
இரண்டாம் சந்ததியினரின் செயற்பாடுகள்
எவ்வாறிருந்தன?
இவர்கள் தங்களுக்கு கிடைத்ததை எவ்வித கேள்விகளுக்கும் உள்ளாக்கவில்லை இலங் கையில் இவர்களின் பெரும்பகுதி, இதுவும் ஓவியம் இது காலனித்துவத்திற்கு துணை போகவில்லை என்று நிலை நாட்டுவதிலும், தேசியவாதிகளுக்கெதிராக சண்டை போடுவ திலுமே கழிந்தது இரண்டாம் சந்ததியினர் தமது முதல் சந்ததியினரைப்போல ஆற்றலும், ஆளுமையும், கற்பனைத் திறனும் கொண்டு விளங்கவில்லை. இவர்கள் சோம்பேறித்தன மானவர்கள் முன்னுக்கு செய்யப்பட்டதை அப்படியே பின்பற்றினார்கள். ஆனால் தனிப்பட்ட சிலர் புறநடைகளாய் இருந்தார்கள். இதனால் 60களிலும் 70களிலும் எந்த ஓவிய இயக்கமும் இலங்கையில் இருந்ததேயில்லை. ஆனால் இந்த நிலைமை இந்தியாவில் இருக்கவில்லை. இந்தக் காலப்பகுதியில் அமெ ரிக்க, ஜப்பானிய அரூப ஓவியங்களும், Actor
ஓவியங்களும் இலங்கைக்கு வருகின்றன. அரசாங்க கொள்கைகள் காரணமாய் இலங்கை உளவியல் ரீதியில் இக்காலப்பகுதியில் தனிமைப்படுத்தப்படுகிறது. இதன் விளைவு களை ஓவியத்திலும் சங்கீதத்திலும் அவற்றின் தரங்கள் இறங்குவதில் இருந்து அவதானிக்க முடிகிறது. நவீனத்துவத்தில் எங்கள் ஆதர வாளனான இந்தியாவின் தொடர்பை நாங்கள் இக்கால பகுதியில் இழக்கிறோம்.
எமது அபூர்வ தேசியவாதிகளின் மரபுக்கு
TILDEU-b. ற விதத்திலும்
TEU OUTUI
திரும்பல் என்ற கூப்பாடு உண்மையில் காலனித்துவ எண்ணத்திற்கு துணை போகிற ஓர் முயற்சி பிரித்தானியர்கள் விரும்பியதும் அதைத்தான். அவர்களும் சென்னை ஓவியக் கல்லூரியின் அந்நாளைய முதல்வரான கவல் போன்றவர்களும் நாங்கள் இன்னும் பழைய முறையில் விவசாயம் செய்து கொண்டு அஜந்தாவையும், சீகிரியாவையும் அப்படியே வரைந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
சுதந்திரத்துக்கு பிந்திப் பிறந்த எங்களைப போன்றவர்கள் வாழ்வின் ஒரு கணப்பொழு தைத் தன்னும் காலனித்துவத்தின் கீழ் கழிக்க
வில்லை. எனவே எமகசூ எமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கப்பால் இருந்து காலனித்துவத்தை நோக்கமுடியும். எனவே எமக்கு வேண்டாதவைகளை விலகக முடியும, எனவே சுதந்திரத்திற்கு பின் பிறந்த மூனறாம் சந்ததிக்கு அதற்கு முன் பிறந்தவர்களுக் குள்ளது போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதுமில்லை. எனவே ஒவியத்தை ஒரு Body of Knowledge ஆக முன்னெடுத்துச் செல்ல இவர்களால் முடிகிறது. இப்போ நாங்கள் ஆசிய நவீனத்துவத்தை உருவாக்குகிறோம். நாங்கள் எமது அனுபவங்களையும் மேற்கத் தேய அனுபவங்களையும் கேள்விக்குள்ளாக் குகிறோம். இதிலிருந்து பாடம் கற்றுக்கொள் கிறோம். சில சந்தர்ப்பங்களில் இவற்றுக்கு சவாலும் விடுகிறோம். இதனால் தான் பயனுறுநிலை இணைப்புக்கலை (Installation Art) பிரசித்தம் அடைந்து வருகிறது. இதை அவுஸ்திரேலியாவில் உள்ள ஆசிய சமூகத் தினரிடம் சீனா, ஜப்பான், இந்தியா முதலிய இடங்களிலும் நோக்கமுடிகிறது. இது ஒரு வகையில் எமது சொந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்ற முயற்சியும் கூட ஆசிய நவீனத்துவம், முன்னேற்றகரமான வெளிப்பாட்டு முயற்சிகள் எனபல விடயங் களை நீங்கள் பரவலாக பேசிவருகிறீர்கள் ஒரு மந்தமான இரண்டாம் சந்ததியில் இருந்து முன்னேற்றகரமான மூன்றாம் சந்ததியினருக்கிடையிலான மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? நாங்கள் மிகவும் தளபபரிமானமுளளதுமான ஒரு விடயம் பற்றிப் பேசுகிறோம். மேற்கில் இருந்துநாங்கள் ஒவியத்தை மட்டும் பெற்றுக்கொள்ளவில்லை.- ஜனநாயகத்தையும், தொழிநுட்பத்தையும்ே கூடப் பெற்றுக்கொண்டோம். இந்த நூற் றாண்டின் ஆரம்பத்தில் விஞ்ஞானம் எமது அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் என்றும் தொழிநுட்பம் எமது நாளாந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்றும், ஜனநாயகம் அரசியற்சிக்கல்களைத் தீர்க்கும் என்றும் நம்பினோம். ஆனால் இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறவில்லை. விஞ்ஞானமும், தொழிநுட்பமும், ஜனநாயக மும், நவீன தொடர்பாடலும் ஓர் உலக கிரமத்தை உருவாக்கும் என்றோம். தொடர் பாடலின் அடிப்படையில் இது நிகழ்ந்திருந் தாலும், கலாசாரத்தின் அடிப்படையில் இது நிகழவில்லை. உலகம் ஒரு போதும் ஒற்றைக் கலாசாரத்தில் இராது. அது சிறிய துண்டுகளாக சிதறியே இருக்கும் ஆனால இவற்றுக் கிடையிலும் சமூகத்தின் வாழ்வும் வளர்ச்சியும் ஏதோ ஒரு வழியில் நிகழ்ந்து கொண்டி s ருக்கிறது. எனவே நவீனத்துவத்தின் எண்ணங்கள் அதன் அடித்தளத்தை இழக்கத் தொடங்கியுள்ளன. இதை நாங்கள் ஆசியா விலும் உணர்கிறோம். நாங்கள் இவை அனைத்தையும் மீள் ஆய்வு செய்கிறோம். கேள்விக்குள்ளாக்குகிறோம். மீள் கண்டுபிடிக் கிறோம். எமது பாரம்பரிய மருத்துவம் நவீன வடிவில் மீண்டும் வந்துவிட்டது. எமது ஆயுர்வேத வைத்தியர்கள் Stethoscope உடன் உலாவுகிறார்கள். இவை எல்லாம் ஆசிய வெளிப்பாடுகள் தொழிநுட்பம் ஜனநாயகப் பட்டு வருகிறது. எமது சமுதாயங்களில் வளங்கள் சமனாகப் பங்கிடப்படவில்லை. இது சாதி அடக்குமுறைமையுடன் தொடர்புற்றிரு ந்தது. ஆனால் மேற்கத்தேய ஜனநாயகத்தால் இந்து மதத்தின் சில விஷயங்கள் தவிர்ந்த பிறவனைத்தும் எல்லாருக்கும் எட்டத்தக்க தாகியுள்ளது. மக்கள் விரும்புகிற எதையும் வாங்கலாம், கேட்கலாம், அறியலாம். இனி தணிக்கை சாத்தியமாகாது. எண்ணங்களின் ஓட்டத்தையும், பாய்ச்சலையும் கட்டுப்படுத்து கின்ற சக்தி அரசுகளுக்கு அற்றுப் போய் விட்டது. எமது கிராமங்களைப் பிடுங்கி நகரததினுள்ளும் தொழிற்சாலைகளினுள்ளும் போட்டுள்ளோம். எண்ணற்ற பிரச்சி னைகளுடன் எங்கள் நகரங்களும் வளர்கின் றன. பெப்சி, கொக்கா கோலா விளம்பரங்கள், தனியார் தொலைக்காட்சிகள். இப்படி GIFTção Góllö, Q95mTGGTGL GELUIT 85 GaoTiö. GTGGTGGOITIÉ களின் மாற்றீடு வீதம் அதிகமாய் உள்ளது. இன்னும் சில விஷயங்களில் பின்தங்கி இருக்கும் நாம் சிலவற்றில் முன்னேற்றகரமாய் உள்ளோம். சில விஷயங்களை அப்படியே பேணுகிற அதே வேளை சிலவற்றை மாற்றத்திற்குள்ளாக்கியும் வருகிறோம்.
சிக்கலானதும் பல
மனித துன்பங்கள் வியாபார பண்டமாற்றுப்

Page 9
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS
அதிகாரப்பரவலாக்கம்சம்பந்தமாக அரசு தெருத்தெருவாக சமாதானக்சுத்து நடத்தி வேடிக்கை காட்டி வரும் அதேவேளையில், இருக்கின்ற அதிகாரங்களைக்கூடபயன்படுத்தவிடாது மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைக்கு இனவாதச்சாயம்பூசிமுட்டுக்கடைபோடும் கைங்கரியத்தையும் அவ்வப்போதுசெய்து வருகிறது. அதில் ஒன்று தான் திருகோணமலைச்சந்தைவிவகாரம்
திருகோணமலச் சந்தை விவகாரம் அரசியலுடன் பின்னிப் பிணைந்த ஒன்று சிவனேனன்றுவாழ்ந்துவந்தயாழ்ப்பாணத்து மக்களைக் கல்வியில் தரப்படுத்தல் என்ற நெம்புகோல்மிகஇலகுவாக அரசியலுக்குள் உருட்டி விட்டதைப் போலவே சந்தை விவகாரமும்இங்குள்ளமக்களுக்குஅரசியல் தேவையை உணர்த்தி விடும் நெம்புகோலாக துண்டுகோலாக இருந்து வருகிறது.
சந்தைக் காணி தமிழருடையது இதன் வரலாறு நீண்டது. இப்போது சிங்களவர்களால் சண்டித்தனமான முறையில் அபகரிக்கப்பட்டுள்ள பொதுச் சந்தைலுருதமிழரின்உறுதிக்காணியிலேயே அமைந்துள்ளமை யாருக்கும் தெரியாத ஒன்று
1906ஆம் ஆண்டு அப்போது கிழக்கு மாகாண அரசாங்க அதிபராக மட்டக்களப்பில்இருந்துகொண்டுபணிபுரிந்த வெள்ளைக்காரர் ஒருவரால் இக்காணி தமிழர் ஒருவரிடமிருந்து அரசாங்கத் (N தேவைக்கெனசுவீகரிக்கப்பட்டுவியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டன.
1934 வரைக்கும் அரசாங்க அதிபரின் நேரடிநிர்வாகத்தின்கீழ்இருந்தஇச்சந்தை பின்னர் "லோக்கல் போர்ட்" எனப்படும் உள்ளுராட்சிச்சபைக்கு கைமாறிப்பின்னர் நகரசபைக்குமாற்றப்பட்டது.
கை மாறிய வர்த்தகம் சிங்களவர்கள் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தனர்.திருகோணமலையின்வளம் அழகு என்பன அவர்களைக் கவர ஆரம்பிக்கவே தங்கிவிடத்தொடங்கினர். இவர்களுக்குதங்குமிடமாகஉதவியசந்தை இன்றுசண்டித்தனதர்ப்பாராகமாறிவிட்டது இச்சந்தையை அண்மித்த வடகரை வீதிக் கடற்பரப்பு முற்றுமுழுதாகத் தமிழர்களால் தொழில்செய்யப்பட்டுவந்த இடமாகும் கரைவலைத்தொழிலுக்குப்புகழ் பெற்ற உலர்ந்தபாடுஎன்ற இடத்தை அண்டி மீன் சந்தையும் அமைக்கப்பட்டது. இது மீனவர்களுக்குத்தொழில்ரீதியில்வாய்பான நிலையாகும்மீன்கள்செழித்தனவியாபாரம் செழித்தது வியாபாரிகளும் அதிகரித்தனர். மீன் வியாபாரிகளாக தென்னிலங்கையிலி ருந்துசிங்களவர்களும்வரத்தொடங்கினர். மலிவாக மீன் கிடைத்தமையால், தோளில்சுமந்தும் கைவண்டிகள்மூலமும் பதப்படுத்தப்பட்ட மீன் புகையிரத நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் (köILLKä பப்பட்டது.
இந்த வருமானம் காலப்போக்கில் முதலாளிகளைத் தோற்றுவித்தது. தனி வாகனங்கள் மூலம்மீன்கள் ஏற்றப்பட்டன. புகைவண்டிமூலம்தமிழர்கள் அனுப்பியமீன் இடையில்களவாடப்பட்டன.சிறுநீர்கழித்து பழுதாக்கப்பட்டன. மீறி கொழும்புசேர்ந்த மீன்களுக்கு சரியான விலை கொடுப்பது தடுக்கப்பட்டது.
சிங்கள முதலாளிகளால், தமிழர்களுக்குஎதிராகமேற்கொள்ளப்பட்ட இச் செய்கைகளினால் தமிழர்கள் மீன் அனுப்பும் தொழிலிலிருந்துவெளியேறினர்
சிறு வியாபாரிகளாகவும் சிங்கள முதலாளிகளுக்குமீன்பெற்றுக்கொடுக்கும் தரகர்களாகவும் மாறினர்காலப்போக்கில் தரகர்களும் வேண்டாதவர்களாக மீன் கொள்வனவு வியாாரம் எல்லாம் சிங்கள முதலாளிகள் கைக்குச் சென்று விட்டன. சிங்களப் பகுதியிலிருந்து மரக்கறி வகைகர ண கர்தானா மரகிகற (..."
ബ=== ബ
வித்தபோதுதான்
11 : ܒܸC ܒܸܥܒܨ ̄ .
ஆரம்பித்தது. சந்தைப்பகுதி சிங்களப் பிரதேசமாக பிரகணப்படுத்தப்பட்ட GlöFL1160) a bawb.67 தொடங்கின. மணிக்கூட்டுக்கோபுரத்தில் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது. தேயிலை நிறுவனத் தொழிலாளியான நடராசன் என்பவர் சுட்டுக்கொல்லப்படடார். இவர் தான் திருகோணமலையில் சிங்கள வெறியர்களுக்குப்பகிரங்கமாக பலியான முதலாவதுதமிழர்
நடராசன், தியாகிநடராசன்.ஆனார். மணிக்கூட்டுகோபுரத்தில்ஏற்றப்பட்ட கொடி இன்றுவரை எவராலும் அகற்றப்படவில்லை.
சேலைக்கொடி தகரக்கொடியாக உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தனம ஒரே சந்தை உருவாக்கப்பட்ட
9ബju| பராமரிக்கப்பட்டு அப்போதைய சூழ் ஒருவருக்கு எழுபத்தையாயி (35 Ga. * 色 எடுத் ஏழு லட்சம் ரூபாவு guitutifassif.
கூடியதாக இருந்த
இதனால ரு சந்தையை இழக் நிலையில் 94இலு
சிங்கள அரசின் Gasauds as LGold இதன் பிறகு நடந்த அத்தனை கலவரங்களிலும் இந்த முதலாளிகள் பெரும்பங்கு வகித்தனர். அவர்கள் நலன் சார்ந்ததாகஇருந்தபோதும்ஆட்சிக்குவந்த சிங்கள அரசுகள் இதனை தேசியக் கடமையாக ஏற்றுமறைமுக உதவிகளை அளித்துவளர்த்தனர்.
ஒவ்வொரு கலவரத்திலும் சந்தைப் பகுதியில்பலதமிழர்கள்கொல்லப்பட்டனர். பல தமிழர்கள் காணாமல் போயினர். எல்லோராலும் நன்கு அறியப்பட்ட கார்த்திகேசு என்றபொலிஸ்இன்ஸ்பெக்டர் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக கடமையிலிருந்தபோதுபட்டப்பகலில் பல பொலிஸார்முன்னிலையில்காடையர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்
83 கலவரத்தையடுத்துதனிச்சந்தை நிறுவும் எண்ணம் இளைஞர்களுக்கு ஏற்பட்டது. சிவன் கோயிலடியில் சில வாரங்களாக தற்காலிக சந்தை தமிழர்களால்நடத்தப்பட்டது. பிறகு அது கனகம்மில்வளவுக்குநகர்த்தப்பட்டது.தமிழ் வியாபாரிகள் அதிகமாக உழைக்க ஆசைப்பட்டதால் பாவனையாளர்கள் பழையபடி சிங்களச் சந்தைக்கு செல்ல ஆரம்பித்தார்கள்
தமிழர் என்ற காரணத்துக்காக கூடிய விலை கொடுத்து பொருட்களை வாங்க மக்கள் விரும்பவில்லை, சிங்களச் சந்தை க்குப்போகிறவர்கள்மானங்கெட்டவர்கள் என்றுதமிழ்வியாபாரிகளால்துற்றப்பட்டனர் தமிழ்வியாபாரிகள் கொள்கைக்காரர்கள் என்றுமக்களால்வர்ணிக்கப்பட்டனர்.
எனினும் திருகோணமலையில் கலவரங்கள் வருடா வருடம் கோயில் திருவிழா போல்நடக்கத்தொடங்கியதால் தமிழர் சந்தையும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது.இதேவேளைஇந்தியஇராணுவம் இருந்த நாட்களில் அகதிகள் என்ற போர்வையில் இலங்கை அரசால் உயர்ந்தபாடுநிலப்பரப்பில்சிங்களமக்கள் தற்காலிகமாக குடியேற்றப்பட்டனர்.இன்று வரை அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டே இருக்கிறது.
ஒரே சந்தை? 90இல்ஏற்பட்ட அரசியல்நிலமையினால் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியது. இந்த நேரம்பார்த்துதமிழர் ஒருவதுதட்டித்தெ//த்தனது2 சந்தை மூடப்பட்டதோடு தற்போது பிப்சினைக்குரியதியசத்தை அமைந்து நிலப்பரப்பில்சந்தை ஒன்று அமைக்களடுத்த முயற்சியும் தடுக்கப்பட்டது அப்போதைய
ஆளுனரான நளின் செனவிரத்தினவின்
C
உடைக்க முடியாத இல்லாமலே மு: கொடுக்கப்பட 96 தொடர்ந்தது.
இதன் மூலம் ந ஆண்டுகளிலும்
ஆர்ப்பாப் சந்தையேயோ வேண்டாம் எ கோஷங்களு ஜயவீரத வியாபாரிகள் புதிய சந்ை வந்தது. சுலே 95 ஒருசிங்களஅ வண்ணம் ஊர் gtip (6).JITU ஒருவரிடம் எா என்றுஇை (336 அறுவாண்க ஏலாது. அது போறன் இவ புதுச்சந்தை விடஏலுமே
கிடைத்தது. ஊர்வலத்தில் சகலதமிழ்வி
6) J.
ஊர்வலம் அடைந்தே குவிக்கப்பட்டி 61.36%03.
 
 
 
 
 
 
 

செப். 25 - ஒக்.08, 1997
உத்தரவின்பிரகாரம் என்ற கோட்பாடு
நகர சபையால் ந்த பொதுச் சந்தை லைகருதிசிங்களவர் ரண்டு லட்சத்து ரூபாவுக்கு 93இல் டுக்கப்பட்டது. ஆனால் வரால்மாதம்ஒன்றுக்கு குமேற்பட்ட தொகை ருந்து வசூலிக்கக்
கண்ட முதலாளி த் தயாராக இல்லாத அத்தொகைக்கு ர்95இல்பழையமரபை
பதின்னொன்றரைலட்சம்ருபாய்கிடைத்தது. நகர சபையோ நான்கு ஆண்டுகளிலும் சந்தைபராமரிப்புக்காகசெலவிட்டதொகை பத்தொன்பதுலட்சத்துஅறுபத்தையாயிரம் ரூபாய்ஆகும்
இதன் மூலம் எட்டு லட்சத்து பதினையாயிரம்ருபாவைநகரசபைஇழக்க நேரிட்டது. இந்த இழப்புடன் நான்காண்டு கால நீர் வழங்கும் செலவு வேறு சேர்ந்து கொண்டது. இந்த வகையில்தமிழ்முஸ்லிம் வரி இறுப்பாளர்களின் பல இலட்சங்கள் பேரினவாதமுதலாளிகளின்வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த நான்காண்டு காலத்தில் குத்தகை முதலாளியின் வருமானம் அரை கோடி ரூபாவை தாண்டியுள்ளது
இந்த பின்னணியில் தான் சந்தை விவகாரம் நோகக்கப்படவேண்டும் 97இல்
GNO
நிலையில் டென்டர் 1று லட்சத்துக்கு |லும் இந்த நிலையே
கர சபைக்கு நான்கு குத்தகையாக
LSTs)6Ob'85 தும்,தமிழ்சந்தை ன்பனபோன்ற பன்தயானந்த 06060D16) ஊர்வலம் ஒன்று நயைநோக்கி ாக அட்டைகள் தனிச்சிங்களம் 6O6OUģTĒdU வலத்தில்சென்ற U)Ú6)U60 UD600 கேபோகிறீர்கள் 1ஞண்ஒருவன் ாது,'தம்பி ளோடஇருக்க ான் எடுபட்டுப் களுக்கும்பயந்து WU3)ả5[[[06Ủ ன்றUதில்தான் ந்தUதில் அந்த லந்துகொண்ட TUITsfas (GIbágth
ljuЈćнђ60660J துபொலிஸார் ந்தனர்.ஊர்வலம் நிறுத்தப்பட்டது.
e
گے ہے
சந்தையைகேள்விமுலம்குத்தகைக்குவிட நகர சபைத் தலைவர் பெகுரிய மூர்த்தி முடிவெடுத்தார். முறைப்படி கேள்வி கோரப்பட்டது. தனக்கு எதிராக எவரும் போட்டிபோட மாட்டார்கள் என்ற அனுபவ நம்பிக்கையில்குத்தகைமுதலாளிதிமிருடன் பேசாமல் இருந்துவிட்டார்
பிரிகேடியரின் உத்தரவு ஆனால்எட்வர்ட்கெனடிஎன்றகேள்வி சமர்ப்பித்தார். வெகுண்டெழுந்த சிங்கள முதலாளிபிரிகேடியரைநாடினார்.பிரிகேடியர் முடிவுத்திகதியைநீடிக்குமாறுநகரசபைத் தலைவரை நெருக்கினார். ஒருவாரகாலம் திகதிநீடிக்கப்பட்டும் எட்வர்ட்கெனடியின்
விண்ணப்பம்தவிர எந்தக்கேள்வியும் வராத நிலையில் ஐந்துலட்சத்துநூற்றிநாற்பது ரூபாய்ஐம்பது சதத்துக்குகெனடியும்நகர சபைகுத்தகைஒப்பந்தம்செய்துகொண்டது. இதனை எதிர்த்துகட்சிபேதம்கடந்து சிங்கள அரசியல்வாதிகளாலும் பிக்கு மார்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு சூரிய மூர்த்தி பணியவில்லை எனினும்97ஜனவரியில்சந்தை வரி வசூலிக்கச் சென்ற கெனடி திருப்பி அனுப்பப்பட்டார்.
அமைதிசிதைந்துவிடக்கூடாதுஎன்று காரணம் காட்டி பொலிசும் இராணுவமும் சட்டவிரோதச் சண்டியர்களின் அபிலாஷைகளுக்குத் துணை நின்றனர். கூட்டங்கள் பேச்சு வார்த்தைகள் ஜனாதிபதியின்பாலபட்டபந்தியின்தலையீடு எல்லாம் தமிழர் ஒருவர் சட்டப்படி கூட குத்தகை உரிமையை பெறுவதற்கு இடைஞ்சலாகநின்றன.
வழக்கு தொடர்ந்த கெனடி
இதன் பலன் கெனடி நகர சபை மீது வழக்குத்தொடர்ந்துள்ளார்.நகரசபையின் பராமரிப்பு இன்றி சந்தை சீர்கெட்டுப் போவதைக் கண்ட பாதுகாப்பு தரப்பினர் "உனக்குமில்லை எனக்குமில்லை" என்ற இணக்கத்துக்கு வந்து சிங்களவர்க்கு கிடைக்கவில்லை தமிழனுக்குக் கொடுக்காதே அமைதி கெட்டுவிடும் அதனால் நகர சபையே சந்தை வரியை வசூலிக்கட்டும் என்று கூறிவிட்டதாலேயே கெனடிவழக்குத்தொடரவேண்டியதாயிற்று 030497தொடக்கம்நகரசபைகுத்தகை ஒப்பந்தத்தை மீறி நிர்ப்பந்தத்தின்பேரில் சந்தை வரியை நேரடியாக வசூலிக்க வேண்டியதாயிற்று. ஜனவரி தொடக்கம் ஏப்ரல்/முற்றம்திததி அனு/த்தது முதலாளியால்வசூலிக்கப்பட்டசந்தைவரி3 லட்சத்துக்கு மேற்பட்ட தொகை கண்டி னிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
- - - --ബ്
。○
-
என்பவை காரணமாக இன்னொரு சந்தை அமைக்கப்படவேண்டியதேவைஏற்பட்டது. நகர சபைத் தலைவர் பெகுரியமூர்த்தி முன்மொழிய உப தலைவர்கள் காலோகேஸ்வரன் வழிமொழிய தந்தை செல்வா வீதியில் புதிய சந்தையொன்று அமைக்கும் தீர்மானம் 97 ஜனவரியில் நிறைவேறியது. 27.02.97இல் அடிக்கல் நாட்டப்பட்டு 60 லட்சம் ரூபா செலவில் சந்தையொன்றுநிர்மாணிக்கப்பட்டது.
இந்த சந்தை அமைப்பது "சிங்கள அழிப்பு"நடவடிக்கையாக சித்திரிக்கப்பட் டது. சிங்கள முதலாளிகளின் பெருந்தொகைப்பணம் இடைஞ்சல்செய்யும் பணிக்காக பல வழிகளிலும் பயன்படுத்தப்பட்டது.பிரிகேடியரின்தலையீடு ஜனாதிபதியின் ()aflLJóUT6IIsi பாலபட்டபந்தியின் தலையீடு என பல பிரச்சினைகளை சூரியமூர்த்தி மீளவும் எதிர்நோக்கவேண்டியேற்பட்டது.
அதிகாரப் பரவலில் அரசின் ஈடுபாடு? கொழும்பில்அடிக்கடிகலந்துரையாட ல்கள், "கட்டிடம் அமைப்பதை உடனே நிறுத்து'சந்தையைதிறக்காதே" என்ற உத்தரவைக் காவி வரும் வடகிழக்கு மாகாண தலைமைச் செயலர் சார்பான கடிதங்கள் என்பவையெல்லாம் அரசாங்கத்தின் விசால பலத்துக்கும் அதிகாரப் பரவலாக்கக் கொள்கையில் கொண்டிருந்த ஈடுபாட்டுக்கும் சான்றாக
காந்தி பிறந்த தினத்தில் இவற்றையெல்லாம்மீறிசந்தையைதிறந்து விடவேண்டுமென்பது சூரியமூர்த்தியின் திட்டம் இதற்கு முன்னோடியாக 40997 ஞாயிறுஅன்றுகாலைசமயாசரநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுமதியபோசனவழங்களும்இடம் பெறத்திட்டமிடப்பட்டிருந்தது.
வெகுண்டெழுந்தசிங்களவியாபாரிகள் பொஐமுஅமைப்பாளர் தயானந்த ஜயவீர தலைமையில் ஊர்வலமாகச் சென்று நிகழ்ச்சிகளை தடைசெய்ய தீர்மானித்திருந்தனர்.இந்த விடயம் நகர சபைத் தலைவருக்கு தெரியவரவே13ம் திகதி இரவு நல்ல நேரம் பார்த்து சமய நிகழ்ச்சிகளை நிறைவேற்றிவிட்டார்
அடுத்தநாள்ஆர்ப்பாட்டஊர்வலம்"ஒரு சந்தையேபோதும் தமிழ்சந்தைவேண்டாம்" என்பனபோன்றகோஷங்களுடன்தயானந்த ஜயவீர்தலைமையில்வியாபாரிகள் ஊர்வலம் ஒன்று புதிய சந்தையை நோக்கிவந்தது. சுலோக அட்டைகள் அத்தனையும் தனிச் சிங்களம் ஒருசிங்களஅட்டையைதாங்கிய வண்ணம் ஊர்வலத்தில் சென்ற தமிழ் (வியாபாரப்பெண்மணி ஒருவரிடம் எங்கே போகிறீர்கள் என்று இளைஞன் ஒருவன் கேட்ட போது 'தம்பி அறுவான்களோட இருக்கஏலாது.அதுதான்எடுபட்டுப்போறன் இவங்களுக்கும் பயந்து புதுச் சந்தையை திறக்காமல் விட ஏலுமே" என்றபதில்தான் கிடைத்தது.இந்தபதில் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட சகல தமிழ் வியாபாரிக
ஊர்வலம்புதியசந்தையை அடைந்த போதுபொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊர்வலம் வாசலிலேயே நிறுத்தப்பட்டது. நகர சபைத் தலைவருடன் பேசவேண்டும் என்றுவியாபாரிகள்கேட்டுக்கொண்டபோது அவர்களுடன்பேசுவதற்கு எதுவுமே இல்லை என்று சூரியமூர்த்திபேசமறுத்துவிட்டார். சூரியமூர்த்தியின் அழைப்பின்பேரில்சந்தை வளவுக்குள் நுழைய முயன்ற புத்த பிக்கு ஒருவர்சிங்களகும்பலால்தடுக்கப்பட்டார்.
"ஒரே சந்தை" என்ற கோஷம்வியாபாரி களைத்தவிரமற்றவர்களால் அங்கீகரிக்கப் படவில்லை.திருகோணமலையில்தற்போது மூன்று சந்தைகள் நகர சபையின் நிர்வாகத்தில்இயங்குகின்றன.
சண்டியர்களால் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளபொதுச்சந்தைபெரியகடைச்சந்தை அனுராதபுரச் சந்தை என்பவை நீண்ட ീ%ീേണ്ണീ சந்தைஎன்றகோஷம்வெறும்வீதிநாடகமே தந்தை செல்வா விதியில் அமைக்கப்பட்ட சந்தை இயக்கத் தொடங்கினால் --ബ്

Page 10
O செப். 25 - ஒக்
O8, 1997
ტ5 ჩვ. மே மாதம் 13ஆம் திகதி
அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்ப மாகிய ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை இக்கட்டுரையை எழுதும்போது 135 நாட்களைத் தாண்டித் தொடர்ந்து கொண்டி ருக்கிறது.
ஏறத்தாழ20,000-25,000க்கும் இடைப்பட்ட படையினர் இரு நூறுக்கு மேற்பட்ட தாங்கிகள் 12க்கு மேற்பட்ட உலங்கு வானூர் திகள் 3 குண்டு வீச்சு விமானங்கள் என்பனவற்றுடன் பலத்த ஆரவா ரத்தோடு தொடரப்பட்ட இத் தாக்குதலை நடத்துவதில் அரசுக்கு இருந்த உடனடி நோக்கங்கள் இரண்டு.
ஆம் ஒரு கல்லில் இரண்டு Lartë, gruja, si என்பது போல வவுனியாவில் இருந்து கிளிநொச் சிக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் யாழ் குடாநாட்டுக்கான இராணுவ விநியோகப் பாதையைத் திறப்பது ஒரு நோக்கம் இந்தத் தரை வழித்தொடர்பின் மூலம் வன் னிப்பிரதேசத்தை DET L-ODI 535 இராணுவத்தினர் நிலை கொள் வதன் மூலம் புலிகளின் இராணுவச் செயற்பாடுகளைக் குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்துவது மற்றொரு நோக்கம் இதனூடாக வடக்க-கிழக்கு தரைத் தொடர்பு துண்டிக்கப்படும். முல்லைத்தீவை முற்றுகைக்குட்படுத்தக் கூடியதாக இருக்கும். அதேவேளை வடக்கிலி ருந்து கிழக்கிற்கான வழங்கலை கட்டுப்படுத்துவதனூடாக கிழக்கை யும் செயலிழக்கச் செய்யலாம் என அரசு நம்பியது.
ஒரு வாரத்தில் ஆனால் அந்த நோக்கம் அவ்வ ளவு இலேசான ஒன்றாக இருக்க வில்லை. ஒரு வார யுத்தத்திலேயே இராணுவம் எதிர்பாராத இழப்புக் களை எதிர் கொள்ள வேண்டி யேற்பட்டது. ஒரு லெப்டினன்ட் கேணல், இரண்டு மேஜர் மூன்று கப்டன் ஐந்து லெப்டினன்ட் உட்பட 102 படையினரை இழக்க வேண்டியதாயிற்று இராணுவத் திற்கு ஆறு யுத்தத் தாங்கிகள் புலிக ளால் தகர்க்கப்பட்டது. புலிகள் தரப்பில் 60 பேர் கொல்லப்
L IL L TITG5 GITT
உண்மையில், இராணுவம் வன்னி யில் காலடி எடுத்து வைப்பதென் பது ஓர் இலகுவான காரியமாக இருக்க மாட்டாது என்பதைப் போர்க்களத்தில் உள்ள இராணுவத் தளபதிகளும், இராணுவத்தினரும் நன்கு உணர்ந்திருந்தார்கள். இதன் காரணமாக ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகிய 3ஆம் நாளே இந்தத் தாக்குதல் நடவடிக் கையை இடைநிறுத்த வேண்டும் என்று அவர்கள் உறுதியாக தமது உயரதிகாரிகளுக்குத் தெரிவித் திருந்தார்கள். நொச்சிமோட்டையிலிந்து முன் னேறிய இராணுவத்தினர் மாணிக்க வளவு பகுதியிலிருந்து புலிகளின் சோதனைச் சாவடி நிலையங் களைக் கைப்பற்றி ஓமந்தையை நோக்கி முன்னேறுவதற்கு முனை ந்து புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் நடவடிக்கைக ளுக்குமுகம் கொடுத்துக் கொண்டி ருந்த நேரம் அது.
புலிகளின் எறிகணைகள் ஒரு பக்கம், மோட்டார் தாக்குதல்கள் ஒருபக்கம், ஆர்.பி.ஜி தாக்குதல் இன்னொரு பக்கம், இதையும் விட எதிர்பாராத GEGNUGO) GITT 95 Griffici) திடீரென கண்முன்னால் தோன்றி மின்னல் வேகத் தாக்குதல்களைத் தொடுத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அணியினர் ஒருபுறம் இவ்வாறு பல்வேறு முனைகளிலும்
பல்வேறு வகைகளிலும் புலிகள் இராணுவத்தினரை எதிர்த்து தாக்கிக் கொண்ருடிந்தார்கள்
நொச்சிமோட்டையிலிருந்த இரா
ணுவ முன்னணி காவலரண் நிலைக்கும் புலிகளின் முன்னணி நிலைக்கும் இடைப்பட்ட மனித நடமாட்டமற்ற சூனியப்பிரதே சத்தைக் கடந்து முன்னோக்கி நகர முயன்றபோதே இப்படி ஒரு எதிர்ப்பா என்று இராணுவத்தினர் திகைப்புக்குள்ளாகினர். போர்முனையில் ஏற்பட்ட தயக்க நிலையை இராணுவத்தினரின் தளர்ந்த நிலையை அறிந்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த உடனடியாக போர் முனைக்கு விரைந்தார்.
எதுவிதமான காரணங்களையும் காரியங்களையும் கேட்பதற்கு அவர் தயாராக இல்லை. ஒரு சில தினங்களில் 20-21ஆம் திகதிக ளில் (வெசாக் தினங்களில்) இரா ணுவம் மாங்குளத்தைக் கைப்பற்றி இருக்க வேண்டும் என்ற கடுமை யான உத்தரவைப் பிறப்பித்தார்.
யுத்த டாங்கிகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை முன்புறமாக நகர்த்திய படியே, மரபுவழி படையெடுப்பு நடவடிக்கையாக இராணுவத்தினர் திரண்டு நகர்ந்து செல்வதன் மூலம் புலிகளை அழிக்கவும் முடியும் அவர்களது எதிர்ப்புக்களை முறிய டித்து முன்னேறிச் செல்லவும் இயலும் என அமைச்சர்நம்பினார். அதை இராணுவத் தலைமையும் திடமாக நம்பியது.
எனினும் ஓமந்தையைக் கைப்பற்று வதற்குள்ளேயே அவர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. அதுவும் அடுத்தடுத்து நடந்த அவர்களது படையணி மீதான புலிகளின் பக்கவாட்டுத் தாக்குதல்கள் ജൂഖ് & ബ് நிலைகுலைய வைத்தன.
முதலாவது தாக்குதல்
அன்று, ஜூன் 10ம் திகதி ஜயசிக் குறு இராணுவ நடவடிக்கையின் 26ம்நாள் அதிகாலை 230மணியி ருக்கும் தாண்டிக்குளம் இராணு வக் கட்டளைத் தலைமையகத்தின் முன்னணி காவலரண்கள் மீது புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன.
தாண்டிக்குளத்திற்கு வடமேற்கே வைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆட்டிலறி பீரங்கி வன்னி இரா ணுவ தலைமையகமாகிய வவு னியா இராணுவத் தளத்தையும் வேப்பங்குளம் இராணுவ முகா மின் சுற்றுப்புறத்தையும் இலக்கு
வைத்து எறிகணைகளைப் பொழிந்தது.
தாண்டிக்குளம் இராணுவ முகாம் தொகுதியும், ஆயுத வெடிப்
பொருள் களஞ்சியமும் தகர்ந்து அழிந்தன. நொச்சிமோட்டைப் பாலம் உடைந்தது. இப்பகுதியில் நிலை கொண்டிருந்த 55ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தலை மையக அதிகாரி மயிரிழையில் உயிர்தப்பினார். இரு தினங்களுக்கு முன்னர் இங்கு கொண்டு வந்துசேர்த்த சுமார்2000 எறிகணைகள் அடங்கிய கொள் கலன் ஒன்று 11ஆம் திகதி இரவு வரை எரிந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. ஆயுதக் கிடங் கும் எரிபொருள் குவியலும் கொழுந்து விட்டு எரிந்து அழிந்தன.
அம்புலன்ஸ் வண்டிகள், மருந்து கள், வாகனங்கள், தளபாடங்கள் பீரங்கிகள் என கையிலகப்பட்ட வற்றுள் முக்கியமானவறறைப் புலிகள் அபகரித்துச் சென்றார்கள்.
மொத்தத்தில் புலி திற்கு இலக்காகிய சிதைந்து சின்னாபி இருதரப்பிலும் நூ னவர்கள் மடிந்தன டைந்தார்கள் ஏற மில்லியன் ரூபா ே இழப்பு அரசுக்கு ஏ
தவிடுபொடியாகிய தைத் துடைத்துச்
நிலைகளைச் செய்
ພວກເຄມre இரா ஏழு தினங்கள் எடுத்
இரண்டாவது
தாண்டிக்குளம் மீதான அதிர்வுகள் தணிந் சென்றபோது சரியா நாளான ஜூன் 24 10.30 மணிக்கு டெ இருந்து இராணுவ கட்டளைத் தலைமை இன்னொரு தடை பாய்ந்தனர். இராணுவத்தின் பீரங்கி நிலைகளு களஞ்சியமும் மீண்டு டன. பல இராணுவத்
O'LL LIT rig, Git. னோர் காயமடைந்: தாக்குதலில் 90க்கு புலிகள் பலியானார்
வெற்றி நிச்சயம் எ தரும் ஜயசிக்குறு தனது வெற்றியை நிச் கொள்ள முடியாமல் தடவையாக அதிர்ந்து
இதற்கிடையில் இ கையின் இன்னுமோ மணலாறு பகுதியில் னேறி நெடுங்கேணி பற்றி தொடர்ந்து ளத்தை நோக்கி நக வத்தின் 53ஆவது புலிகளின் உளவுப்ப இருவேறு தாக்குதல் கியது. இதில் 40க்கு இராணுவத்தினர் L JG புலிகளின் தரப்பி மேற்பட்டவர்கள் பட்டதாக இராணு $ნტl.
இருவேறு அதிரடி களின் மூலம் இர 55ஆம் படைப்பிரி மாகப் பாதிக்கப்ப திசையிலிருந்து தனி பிரிவாக முன்னே புளியங்குளத்தைக் 6
 
 

களின் சீற்றத் ாண்டிக்குளம் ன்னமாகியது. றுக்கணக்கா . Lu Geofi. 695 m.LLILID தாழ 200 பறுமதியான பட்டது.
தாண்டிக்குளத் சீராக்கி தமது மைப்படுத்த
ணுவத்திற்கு
560T.
பாய்ச்சல்
தாக்குதலின் து கொண்டு க 14ஆவது திகதி இரவு ரியமடுவில் முன்னணி யகத்தின் மீது வ புலிகள்
முக்கியமான ம் ஆயுதக் LD5|T55L JLJLதினர் கொல் பெருமளவா ார்கள். இத் மேற்பட்ட iT.
ன்று அர்த்தம் நடவடிக்கை யப்படுத்திக் இரண்டாவது நடுங்கியது.
த நடவடிக் if sha-LDT3, இருந்து முன்
60), 6),
புளியங்கு ந்த இராணு டைப்பிரிவு bLLLIGGofuGGI ளுக்கு ஆளா மேற்பட்ட LLITGTITsig, GiT. 80க்கும்
QUE ITC) GUL
ம் அறிவித்
தாக்குதல் ணுவத்தின் மிகமோச டது. தென் பாரு படைப் |ச் சென்று கப்பற்றுவது
என்பது கஷ்டமான காரியமாக மாறியது.
பெரியமடு, பனிக்கநீராவி பகுதிக ளில் இராணுவம் அசைவற்றிருக்க நெடுங்கேணியில் நிலைகொண்டி ருந்த 53ஆம் படைப்பிரிவு கெரி ல்லா போர்ப்பாணியில் முன்னே ற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
நெடுங்கேணி அனந்தர் புளியங் குளம், சின்னப்பூவரசங்குளம், மரு தோடை, சேமமடு, நைனாமடு, மதியாமடு என்று கிராமங்களை
முன்னேறி பழையவாடியைச் சென் றடைந்து பனிக்க நீராவியிலிருந்து வந்த 55ஆம் படைப்பிரிவுடன் தொடர்பையேற்படுத்தி நிலை கொண்டது. இது ஓகஸ்ட் மாதம் ம்ேதிகதி நிகழ்ந்தது. இதற்கிடையில் புலிகளின் தொடர் ச்சியான இருவேறு அதிரடிகளால் பாதிக்கப்பட்ட 55ஆம் இராணு வப்படைப்பிரிவுக்கு உதவியாக 6கிலோ மீற்றர் தூரம் கொண்ட முன்னணி காவலரண்களுக்குப் பொலிசாரும் சுமார் 2மைல் தூரப்பகுதிக்கு கடற்படையினரும், கிழக்குத் திசையின் காவலரண் களுக்கு விமானப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டார்கள் வன்னியை ஊடறுத்து கிளிநொச் சியைத் தொடுவதற்கு இலங்கை அரச இராணுவத்துடன், பொலி சார், கடற்படை, மற்றும் வான் படையினர் என தனது முழு இரா ணுவ பலத்தையும் அரசு பயன் படுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகியது.
"செய் அல்லது செத்து மடி' என்ற பெயருடன், தேர்வு செய்யப்பட்ட (தாண்டிக்குளம் மற்றும் பெரிய மடு) இலக்குகள் மீது புலிகள் நடத்திய பேரதிரடித் தாக்குதல் களே இதற்குக் காரணமாயின.

Page 11
புலிக
იწმც “10
I Siglsun
மூன்றாவது அதிரடி
ஓகஸ்ட் முதலாம் திகதி இரவு 10.30மணிக்கு ஓமந்தைக்கு மேற்கே இருந்த முன்னணி காவலரண்களை சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திற்கு தகர்த்துக் கொண்டு ஊடுருவிய புலிகள் ஓமந்தைப் பகுதியிலிருந்த பொலி சாரின் நிலைகளைத் தகர்த்து தரைமட்டமாக்கினர். பல காவல் நிலைகள் எரிந்து சாம்பலாகின.
ஓமந்தையிலிருந்த இராணுவ கட்டளைத் தலைமையகமும் சேதமடைந்தது. பல பொலிசாரும் பல இராணுவத்தினரும் கொல்லப் பட்டார்கள் பெருமளவானோர் காயமடைந்தார்கள்
புலிகளின் வானொலியை இடை மறித்துக் கேட்டும் பிறவிதங்க ளிலும் இலங்கை அரசு தான் திரட்டிக்கொண்டதாகக் கூறும் தகவல்களின்படியும், புலிகள் யுத்தத்தில் பயந்து ஓடிக்கொண்டி ருந்தார்கள் அவர்களது ஆயுதங் கள், ஆட்பலம், உணவுக் களஞ்சி
கொண்டிருந்தார்கள் காயப்பட்ட பெருந்தொகையானோர்க்குவைத் திய வசதி செய்ய முடியாமல்
ܝܨ
யம் எல்லாவற்றையும் இழந்து
தவித்துக் கொண்டிருந்தார்கள் கொழும்பு, தேசிய வைத்திய சாலை, ஜயவர்த்தனபுர வைத்திய சாலை, அனுராதபுர வைத்திய சாலை என அரச வைத்திய சாலைகள் அனைத்திலும் காயப் பட்டோர் தொகை சமாளிக்க முடியாதளவுக்கு அதிகரித்துவிட்ட போதும் அரசு தரப்பு செய்திகள் இப்படித்தான் கூறிக்கொண் டிருந்தன. ஆயினும் ஜயசிக்குறு நடவடிக் கையோ வெறும் அங்குலங்களா லேயே முன்னேறிக் கொண்டி ருக்கிறது. உண்மையில், புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற் கொண்ட தாக்குதல் நடவடிக் கைகளிலேயே ஜயசிக்குறு நடவ டிக்கையே மிகவும் பாரியதாகும். நீண்ட நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருப்பதும் இதுவே இதேபோல புலிகளின் மிகமோச மான எதிர்த்தாக்குதல்களுக்கும், அதிரடித்தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்த நடவடிக்கையும் இதுதான்
1987ஆம் ஆண்டு வடமராட்சிமீது
மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேஷன்
多e
சந்தே இத்
(OGC
தெரன்
தகவல்
தவறு
லிபரேஷன் வித்தியால அமைந்திரு மீது புலிகளி புலியான க. பொருள் நிர சென்று ே 50க்கும் மே GOTIŤ QJ35 TGÖGN
ஷன் லிப
பிசுபிசுத்தது
ஆயினும் இ
நடவடிக்ை
999, SUT). பாரிய அதிர முகம் கொ ஜயசிக்குறு தொடர்ந்து
அரசாங்கம்
பலத்த இழ ளுக்கும் ஆ ୧୯୬) ର । L6) பழைய QIII குளத்தை ே திகதி முன்ே
மரபுவழிப் யில் நகர்ந் GlasfilaibaoT LI நேர் மோதி ஆர்.பி.ஜி. ஷெல் தாக் எதிர்த் தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_°_
UGGSO3 ார்கள் என்ற ανώδουGαν கட்பதில் ஷப்படுகிறது அரச மேல் ம் என்பதால் த மட்டும் 2:/76.065 4 டிருக்கின்றன தெரிவிக்கும்
UGODO COL"/7955 டு யுத்தத்தில் புள்ளது அது. பின்னுக்கு பது என்பது
இன்றைய ணர்ச்சிக்கு
மற்ற ஒன்று தால், இந்த தை அழிவு பம் என்று Fo" (გ. იწo" (გ. த்துவதே த்தமானது
செப். 25 - ஒக் 08, 1997 l
H-H
மீது நெல்லியடி மகா 3. கட்டிடத்தில் த இராணுவ முகாம் ன் முதலாவது கரும் டன் மில்லர் வெடிப் ம்பிய வாகனத்துடன் ாதித் தாக்கியதில் பட்ட இராணுவத்தி பட்டனர். ஒப்பரே ரஷன் அத்துடன்
முறை அவ்வாறு தம் யை பிசுபிசுக்கவிட க இல்லை. மூன்று த் தாக்குதல்களுக்கு த்துள்ள போதும் நடவடிக்கையை மேற்கொள்ளவே ணிந்துள்ளது. புகளுக்கும் நலிவுக ாகிய 55ஆம் இரா ப்பிரிவு மீண்டும் யிலிருந்து புளியங் ாக்கி ஒகஸ்ட் 26ம் ற முயற்சித்தது.
டையெடுப்பு பாணி இராணுவத்தினர் னியிலும், நேருக்கு ம், தூரத்திலிருந்து ற்றும் மோட்டார் ல்களை நடத்தியும் குதல்களை மேற்
(QIBEITGESTIL LITfts, GT.
இதனால் அரை கிலோமீற்றர் தூரத்தைக் கடப்பதற்கு 3 தினங் களைச் செலவிட வேண்டிய நிலைமை இராணுவத்திற்கு ஏற்பட் டது. அதுமட்டுமல்லாமல் குண்டு களை வீசி புலிகளின் நிலைக ளெனக் கூறி அப்பாவிப் பொது மக்களைத் தாக்குகின்ற கிபிர் குண்டு வீச்சு விமானத்தை அழித்து ஒழிக்க ஸ்ரிஞ்சர் ஏவுகணையை யும் புலிகள் பயன்படுத்தியதாக அரச தொடர்புசாதன தகவல்கள் தெரிவித்தன.
புலிகளின் மூன்று பெரும் அதிர டித்தாக்குதல்களில் மாத்திரம் 560 படையினர் கொல்லப்பட்டதாக வும், 2400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வகையில் நடந்து முடிந்த 135நாள் சண்டையில் குறைந்தது 800 இராணுவத்தினர் பலியாகி இருக்க வேண்டும் எனவும் 3500 பேருக்கு மேற்பட்டோர் காயம டைந திருக கலாம் எனவும் அவதானிகள் கருதுகின்றனர்.இந்த யுத்தத்துக்காக ஒரு நாளைக்கு 2.4 மில்லியன் ரூபாய்களை அரசு செலவிடுகிறது. கட்டளையிடும் டாங்கி உட்பட பத்து டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. முல்லைத் தீவில் கைப்பற்றப்பட்ட 15
மோட்டார் லோஞ்சர்கள் உட்பட
ஐம்பதுக்கு மேற்பட்ட லோஞ்சர் களை வெவ்வேறு திக்குகளில் வைத்து ஒரு நாளைக்குச் சராசரி uurg, 3000-3500 (BuDITLLITrf குண்டுகளை புலிகள் ஏவுகிறார்கள்.
புலிகள் தரப்பிலும் இதே அளவு உயிரிழப்பு நேர்ந்திருக்க வேண் டும் எனவும் நம்பப்படுகின்றது. மொத்தத்தில் நிச்சயமான வெற்றி யாருக்கு என்பதை விட பேரழிவு களை நோக்கியே வன்னி யுத்தம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த யுத்தநடவடிக்கைக்கு வெற்றி நிச்சயம் என்று பெயர் சூட்டிய வர்கள் வெற்றி என்று எதைக் கருதினார்களோ தெரியவில்லை. ஆனால், அழிவு நிச்சயம் என்று மட்டும் அடித்துச் சொல்ல முடியும். அந்தப் பாதையில் அது வலு வேக மாக முன்னேறிவருகிறது. இது வரை நடந்த யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புகள் உறுதிசெய்யப்படு கின்றன.
வன்னியில் உள்ள பொதுமக்கள் முகத்தையும் முகவரியையும், இழந்தவர்களாக அகதிமுகாம்கள் அகப்படுமா எனத்தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். வன்னியின் இயல்பு வாழ்க்கை அழிந்து விட்டது. பொருளாதார கட்டமைப்புகளும் சமுதாய கட்டுக்கோப்புகளும் குலைந்து விட்டன. போஷாக்கின்மையும், பட்டினி நிலைமையும் வன்னி மக்களைத் துரத்திக்கொண்டிருக் கின்றது. அரசாங்கமோ வெறும் காகிதப்புள்ளி விபரங்களின் நம்ப கத்தன்மை குறித்து தீராத சந்தேகத் தைத் தெரிவித்து மனிதாபிமான நிவாரண உதவிகளை வெளிப் படையாக மறுத்து வருகின்றது.
ஏன் என்று கேட்பார் எவரு மில்லை. தட்டிக்கேட்டு இடித்துரை த்து அரசாங்கத்தை நியாயபூர்வ மாகச் செயற்படச் செய்வதற்கான தகுதிவாய்ந்த அரசியல் தலைமை களும் இல்லை.
இந்த நிலைமையில் தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கும், இப்போதைக்கு முடிவு ஏற்படும் என்பதற்குரிய சமிக்ஞைகளையும் காண முடியவில்லை.
ஆழமறியாமல் காலை விட்டுள்
T-PI
ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை யில் அரசாங்கம் இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு முக்கிய மான காரணம் இதன் மூலம் புலிகளின் இடுப்பை முற்றாக ஒடித்து விட முடியும் என நம்புவ தாலாகும் புலிகளை எழும்ப முடியாமல் ஒடுக்கி விட்டால், அதன்பிறகு தமது அரசியல் தீர்வு பற்றி தமிழ்தரப்பு எதைச் சொன்னா லும் பரவாயில்லை. அதை நடை முறைப் படுத்தி விடலாம் என்பது தவிரவும் புலிகளை அப்படி நசுக்கு வது அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஒரு வெற்றியும் ஆகும். ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. இன்னும் உள்ளது ஓராண்டு தான். அடுத்த ஆண்டு தேர்தல் தயாரிப்புக்காக இறங்க வேண்டும். ஆக, இந்த ஓராண்டில் ஏதாவது சாதித்தால் தான் அரசாங்கத்தால் தேர்தலை எதிர்கொள்ள முடியும் புலிகளை ஒடுக்குவதில் வெற்றிபெற்றால் அது எத்தனை தூரம் இழப்புக் களைக் கொண்டதாக இருப்பினும், தேர்தலை எதிர்கொள்ள ஒரு நல்ல மூலதனமாக இருக்கும். தொடங்கிய யுத்தத்தை இடையில் நிறுத்துவது என்பது வெறும் இராணுவத் தோல்வி மட்டுமல்ல மாபெரும் அரசியல் தோல்வியும் ஆகும் என்பது அரசாங்கத்தின் கணிப்பு
ஆனால், அரசாங்கம் விளங்கிக் கொள்ளாத முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் இன்று வரை சாதித்த தெல்லாம் அற்ப விடயங்களே என்று கூறுமளவிற்கு பெரிய சாதனைகளை அது இனித்தான் சாதிக்க வேண்டியிருக்கின்றது என்பதுதான்.
புளியங்குளத்திலிருந்து மாங்குளம் நோக்கிய பயணம் இதுவரை கடந்த பிரதேசத்தைவிட கடின மானதும் பெரும் சண்டைகளை எதிர் நோக்க வேண்டியதும் என்பது வெளிப்படை
ஆனால், அதைப்பற்றியோசிக்கும் நிலையில் இப்போது அரசாங்கம் இல்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னரும் திரும்பவும் யுத்த முனைக்கு விஜயம் செய்த அனு ருத்த யுத்தத்தில் ஊக்கமாக ஈடுபடுவதற்கு இராணுவத்திற்கு உற்சாகமூட்டிவிட்டு வந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை புலி களை வெல்ல நீண்ட நாட்கள் தேவையில்லை. பட்ஜட்டுக்கு முதல் முடித்து விடலாம் என்பதே புலிகள் பலவீனமாகி விட்டார்கள் என்ற தகவலையே கேட்பதில் சந்தோஷப்படுகிறது இந்த அரச மேல் மட்டம் என்பதால் அதை மட்டும் சொல்லிக் கொண்டிருக் கின்றன தகவல் தெரிவிக்கும் அணிகள்
தவறான அல்லது பொய்யான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு யுத்தத்தில் இறங்கி யுள்ளது அது இனி பின்னுக்கு வருவது என்பது அரசின் இன் றைய உணர்ச்சிக்கு சாத்தியமற்ற ஒன்று என்பதால், இந்த யுத்தத்தை அழிவுநிச்சயம் என்று பெயரிட்டு விட்டு நடாத்துவதே பொருத்த
LDT6015)
நாட்டிலே அமைதி வேண்டும் சமாதானம் வேண்டும் என்று உண்மையாகவே நினைப்பவர்க ளாக இருந்தால், இந்த யுத்தத்தில் நாள்தோறும் இறந்து கொண்டி ருக்கும் ஒவ்வொருவரும் அந்த அமைதியையும் சமாதானத்தை யும் அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினால், அதைச் செய்ய இன்னமும் காலதாமதமாகிவிட ബിസ്മെ

Page 12
செப். 25 - ஒக் 08, 1997
பெண்பிள்ளைகட்கும் ஆண்பிள்ளைகட்குமான நியமங்கள்.
பாலார்க்குமே தத்தமக்கேயுரிய
றிச் செல்வதற்கு உதவிதேவைப்
லாரிடமும் ஒரே மாதிரியான
பார்க்கக்கூடாது. ஆண்பிள்ளைகள்
அதிகமாக ஓடித்திரிவதற்கு அனும திக்கப்படவேண்டும்
தியும், சமுதாயம் அவர்கள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுமே இதற்கு காரணமாகும்.
(ஆண்களை விட பெண்கள் உடற் பலம் குன்றியவர்கள் என்ற இக் கருத்தை விஞ்ஞான பூர்வமற்றது என்று பெண்ணியலாளர்கள் கூறுகின்றனர் இவ்விடத்திலும், இதன்பின்னால் வருபவற்றிலும் நூலாசிரியர் இக்கருத்தை ஏற்றுக் கொண்டே எழுதியுள்ளார். நூலாசி ரியரிடம் பெண்ணிலைவாத கருத் துக்களின் தாக்கம் எதுவும் இருந் துள்ளதாக தெரியவில்லை-மொழி
பெயர்ப்பாளர்)
தாய்மார்களும் சரி, ஆசிரியர்க ளும் சரி, ஆண்பிள்ளைகளிடம் பெண்மைத்தன்மை வளர்க்கப்ப டுவதை ஊக்குவிக்கக்கூடாது ஆண்பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளின் பெயர்களை இடு வதோ, உடைகளை அணிவதோ QLU GOST LG GI GO) GIT 9, GO) GITT LI GELUIT GA) தலைமுடிவளர்ப்பதோ கூடாது golff 95 GİT (GLUGGIT LIGGIT 60) GITT 9,60) GITT LI போல நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றோ, ஒரு சீமாட்டி போன்ற இயல்புடையவர்களாக இருக்கவேண்டும் என்றோ எதிர் பார்க்கப்படக்கூடாது.
தங்களுக்கு ஒரு பெண் குழந்தை இல்லையென்பதற்காக தமது மகனை பெற்றோர் பெண்குழந்தை யாக வளர்க்க முயலக்கூடாது. அழகான கூந்தலுள்ள ஒரு பையன், உறவினர்களுக்கு மகிழ்ச் சியைத் தரக்கூடும். ஆனால் அவன், அவனது விளையாட்டுத் தோழர்கள் மத்தியில் (அப்படி யாராவது இருந்தால்) பெட்டை யாகவே கருதப்படுவான். இது அவனது சிறுபராய பிம்பத்தைப் பாதிக்கச் செய்யும். அத்துடன் அவனது குழுவுக்குள் அவனது அந்தஸ்தையும் குறைக்கும்.
பெண்பிள்கைகளும், தமக்கு ஆண் குழந்தை இல்லையென்ற பெற் றோரின் ஆதங்கத்திற்கு மருந்தாகி விடக்கூடாது. ஒரு ஆண்குழந்தை பெண்குழந்தையாக வளர்க்கப் படும்போது அது எதிர்கொள்ளும் கிண்டல்களை விட ஒரு பெண் குழந்தை ஆண்குழந்தையாக வளர் க்கப்படுகையில் எதிர்கொள்வது குறைவாகவே இருக்குமாயினும், அக்குழந்தை பெண்மையியல் புகளுடன் வளர அனுமதிக்கப்பட வேண்டும். பெண்ணாக இருப்பதி லும், பெண்மையை கொண்டி ருப்பதிலும் பெருமையும் பெருமிதமும் அடையும் விதத்தில் அது வளர்க்கப்படவேண்டும் பெண் பிள்ளைகள் தாம் பெண் பிள்ளைகளாக இருப்பதுவே தமக்கு சிறப்பு பெருமை என்று கருத வேண்டும். தான் பெண்ணாக இருப்பதை விரும்பும் தாய் இத னைப் பிள்ளைகட்கு ஊட்டவேண் டும் பெற்றோர்கள் இருவரும், தமது பிள்ளைகளின் ஆண் தன்மை, பெண் தன்மை இரண்டும்
GlLIJ gf :
ஆண்பிள்ளைகளும் சரி இரு
உயிரியல் விதிக்கமைய முன்னே
படுகிறது. பெற்றோர்கள் இருபா
நடத்தை நியமங்களை எதிர்
அவர்க ளிடம் காணப்படும் அதிகளவு சக்
குழந்திைருக்கு
உங்களுக்குமிடையே.
Serieno, Guerra
SteinLIGuglingắööITGEOT 65
டொக்டர் ஜெயிம் ஜி ஜினொல்ட
தமிழில்
பண்படுத்தும் தேவைகுறித்து தெளிவாக அறிந்திருக்க வேண் டும்.
தனது மகளது தோற்றம், உடை அவளது பெண்ணியல்புகள் என்பன குறித்து தகப்பனார் விதந்துரைப்பது பொருத்தமாக இருக்கும் தகப்பன் அவளை கடினமான விளையாட்டுக்களில் தலையணையில் குத்திவிளை யாடும் குத்துச்சண்டை போன்ற வற்றுக்கு ஊக்குவிக்கக்கூடாது இது தான் ஒரு பையனாகப்பிறந்தி ருந்தால் தனது தகப்பனுக்கு அதி களவுக்கு தன்னில் ஆசை இருந்தி ருக்கும் என்று அந்தப்பிள்ளையை நினைக்க வைக்கிறது.
குடும்ப வாழ்க்கை ஆண்களுக் கும், பெண்களுக்கும் உரிய வெவ் வேறு பாத்திரங்கள் குறித்தும் அவர்கள் ஒவ்வொருவரும் மற்ற வரை பராமரிப்பது குறித்தும் உரிய அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள நிறையவே வாய்ப்பைத் தருகிறது.
ஆண்மை, பெண்மை என்பவற்றுக்கான கல்வி
ஆண்மை, பெண்மை என்பவற்றுக் கான கல்வி வாழ்வின் மிக தொடக்க கட்டத்திலேயே ஆரம் பிக்கிறது.ஆயினும் குழந்தைகள் மிகத்தொடக்க கட்டத்திலேயே பால்ரீதியான பாத்திரங்கள் குறித்து வலியுறுத்தப்படக்கூடாது. ஆரம்பப் பாடசாலை வயதில் குழந்தைகள் பெரும்பாலும் பொம் மைகளுடன் - அது பெண்குழந் தைகளாயினும் சரி, ஆண் குழந் தைகளாயினும் சரி, தாயைப்போல தம்மை பாவனை செய்து விளை யாடுவதை விரும்புகிறார்கள். இந்த வயது ஆண்குழந்தைகளை ஆண்களுக்குரிய குத்துச் சண்டை விளையாட்டுக்கு இழுத்துவிடும் வேலையில் தகப்பன் மார் இறங் கக்கூடாது இந்த வயதுக் குழந் தைகள் அனுமதி கிடைக்காது என்ற அச்சமின்றி ஆண் அல்லது பெண் விளையாட்டுகளில் ஈடுப டக்கூடியதாக இருக்க வேண்டும்.
பாடசாலைப் பருவத்தில் பால் வேறுபாடுகள் வலியுறுத்தப்படு கின்றன. ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் வெவ்வேறு விருப்பங்களும், ஆர்வங்களும் கொண்டவர்களாக வளர்வது எதிர்பார்க்கப்படுகின்றது. ஆண் கள் ஆண்களுக்குரிய நடவடிக் கைகளில் பெருமிதத்தையும், பெண்கள் பெண்களுக்குரிய செயல்களில் பெருமிதத்தையும் பெற வேண்டும் கலாசார ரீதியாக
ஆண்களுக்கும், C இடையில் ஆண் மைக்குரியவையெ தப்பட்ட விருப்பு கைகள் என்பவர் வேறுபாடுகள் படுகின்றன.
LIITLEITG)GD3, ETGU னாருடன் மகனும் மகளும் கொண் வலுப்பெறுவதற்கு காலமாகும். இந் தான் பெண் பிள் 6 ud) ຈງຶ່ 60 ஆகிய கலைகளை காலகட்டமாகும். கள் சமைக்க, வெ எளிய சாப்பாடு செய்ய தைக்க பி. கவனித்துக்கொள் குப்பையாகவும் திலும் வேலை செ களுக்கு நிறைய லாம். எமது வலியு வீட்டை ஒழுங்குப பற்றிய சந்தோசம் வேண்டுமே ஒழி தியாக செய்யப்படு பற்றியதாக அமைய GLIGOT 600TT ty, தாயாக இருப்பதி திருப்தியை ஒரு படுத்துவதற்கான இதுவேயாகும்.
தகப்பனாரும் த செயற்பட பேச மகனுக்குள்ள ஆ வேற்க வேண்டும்.
இத்தகைய போலச் அவமதிக்கக்கூடா குவிக்கப்படவேண் யையும் இயல்ை செய்தல், ஆர்வத் மானங்களையும் பி இட்டுச் செல்கிறது GİTGITT GEGNU GOOGTTG, GIM பத்திலும், சமூக ஆணாக இருப்ப என்ன என்பதைத க்கு புரிய வைக் னாரது திறமை மு பணிப்பு என்பவற் க்கு வெளியே க மிகவும் பெருமை அவர்கள் அவதா தகப்பனாரது வே லும் அவரது சமூ நடவடிக்கைகளின் இருப்பது அவர்களு தனது வேலையின் சமூகத்திலும் என் என்பதை ஆர்வத் மையுடனும் அறிய
 

பெண்களுக்கும் பெண் தன் பன வேறுபடுத் கள் நடவடிக் ற்றினால் பால் பல மூட்டப்
ம் தான் தகப்ப தாயாருடன் டுள்ள உறவு ான ஒரு நல்ல 1953, 95 IT GADSL LLÊ) ளைகட்கு சமை அழகுபடுத்தல் வழங்கக்கூடிய QLIGIØST LGl GİTGO) GIT துப்ப (BAKING) களை தயார் Tancretail . பழக முடியும் ஒழுங்கற்றவிதத் ய்வதற்கு அவர் இடம் தரப்பட றுத்தலெல்லாம் டுத்தும் செயல் பற்றி அமைய ப அது நேர்த் கிறதா என்பது பக் கூடாது. ஒரு ഥഞ്ഞ ബിurn; ல் உள்ள தனது தாய் வெளிப்
go fuLJ 35 IT GA) LÊ
STG) GTL, GUITGI)
நடக்க தனது ர்வத்தை வர
செய்தல்களை து. அவை ஊக் ண்டும். மொழி பயும் போலச் தையும் பெறு பின்பற்றுவதற்கு | நெருக்கமாக ல், ஒரு குடும் த்திலும் ஒரு தன் அர்த்தம் கப்பனார் மகனு கலாம். தகப்ப முயற்சி, அர்ப் றை தமது வீட்டு ாணும் போது மயுடன் அதை னிக்கிறார்கள் லை ஸ்தலத்தி முக, அரசியல் போதும் கூட ருக்கு ஒரு ஆண் போதும் தனது ன செய்கிறான் துடனும் பெரு
வைக்கிறது.
விளையாட்டு அமைச்சர்
@y]] ளையாட்டுத்துறை அமைச்சர் திசாநாயக்கா அவர்களின் விளையாட்
டுக்கள் பற்றி இப்போதெல்லாம் பல கதைகள் அடிபடத்தொடங்கியுள்ளன. ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு அவருக்கு இருப்பதால் அவர் ஒரு சக்தி மிக்க அமைச்சராகவும் கருதப்படுகிறார்.
அவர் யாராவது ஒருவருக்கு உதவவேண்டும் என்று நினைத்துவிட்டா ரென்றால் எப்பாடுபட்டாவ்து அதைச் செய்து விடுவார் என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் ஏதென்ஸ் நகரில் வெள்ளிப்பதக்கம் பெற்று மீண்ட வீராங்கனை சுசந்திக்காவுக்கு நாடளாவிய பிரச்சாரமும் வீட்டு வசதிகளும் செய்து கொடுக்கவேண்டும் என்று அமைச்சருக்குத் தோன்றிவிட்டது. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் சுசந்திக்கா என்ற தகவல் வெளிவந்தபோதும் அதை ஒருவாறு சரிக்கட்டி அவருக்கு தான் விரும்பியபடி வசதிகளைச் செய்து கொடுத்தார். சுசந்திக்காவுக்கு வீடு கொடுப்பதற்காக அமைச்சுக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த கொரிய நாட்டவர்களை கிட்டத்தட்ட பலவந்தமாக வெளியேற்றிவிட்டு அதை சுசந்திக்காவுக்கு அவர் வழங்கினார். அவர் எடுத்த காரியத்தை முடிப்பதில் எவ்வளவு உறுதியானவர் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இன்னுமொரு உதாரணம் இருக்கிறது. அமைச்சரது உறவினரான ஒரு டொக்டர் (இவரும் ஒரு பெண்) அவரது பயிற்சி முடிந்ததும் முதன் முதலாக மன்னார் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டது தொடர்பானது இந்த உதாரணம்.
அமைச்சரின் உறவினர் ஒருவர் மன்னாருக்கு போவதா? இது அமைச்சருக்கு அவமானம் இல்லையா? அவர் உடனே சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் தொடர்பு கொண்டு இந்த உத்தரவை நிறுத்தச் சொல்லிக்கேட்டார். ஏற்கெனவே அரசாங்க மருத்துவர் சங்கத்திடம் பெளசி வாங்கிக்கட்டியதை நன்றாக அறிந்த அமைச்சர் நிமால் சிறிபால கையை விரித்துவிட்டார். சட்டப்படி வைத்தியர் ஒருவர் அவருக்கு முதல் முதல் பதவி வழங்கப்படும் இடத்திற்கு மறுக்காமல் போய் பதவியை ஏற்றுக்கொள்வதும், குறைந்தபட்சம் ஒருவருடமாவது வேலை செய்வதும் அவசியம். அதன் பிறகே அவர் வேறு இடத்திற்கு மாற்றல் கோரலாம். அப்படிப் போக மறுப்பவர்களை வேலையிலிருந்து நீக்குவதுதான் சுகாதார அமைச்சின் வழமை. எனவே சுகாதார அமைச்சர் கைவிரித்தது நியாயம்தான். ஆனால். விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பொறுக்க முடியவில்லை. ஒரு அமைச்சராக தான் இருந்தும் இப்படி தனது உறவின
ருக்கு உதவி செய்யாவிட்டால் அப்பதவிக்கு என்ன பெறுமதி பிறகு?
உடனே அவர் தனது அமைச்சில் ஒரு வைத்தியர் தேவையென்று ஒரு புதிய பதவியொன்றை உருவாக்கினார். அதற்குப் பெண் வைத்தியர்களை விண்ணப்பிக்குமாறு கோரினார். பேருக்கு ஒரு சிலர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப் பட்டார்கள் அமைச்சர் தனது உறவினரை பதவியில் அமர்த்திக்கொண்டார்.
அமைச்சர் கில்லாடிதான் போங்கள்
ஆனால் அரச மருத்துவர்கள். சங்கம் விடுவதாகத் தெரியவில்லை. இந்தப்பதவி வழங்கல் சட்டத்திற்கு முரணானது என்று கூறுகிறார்கள் அவர்கள் போடப்பட்ட விண்ணப்பங்களில் இந்த வைத்தியரைவிட தகுதியானவர்கள் இருந்தார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்த பிரஸ்தாப வைத்தியர் தனது முதலாவது பதவி வழங்கப்பட்ட இடத்தில் ஆறு மாதம் கூட வேலை செய்யாமல் இவ்வாறான ஒரு பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என்கிறது சட்டம் என்கிறார்கள். தவிரவும் இவ்விண்ணப்பம், முறைப்படி அரச மருத்துவர் சங்கத்தினூடாகவே அனுப்பப்பட்டிருக்கவும் வேண்டும். ஆனால் அப்படியும் நடக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சினால் இந்த வைத்தியர் பதவி அவசர அவசரமாக உருவாக்கப்பட்டு, பெண் வைத்தியர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
காரணம் வேறொன்றுமில்லை, அந்த வைத்தியர் சுசந்திக்காவுக்கு வைத்தியராக இருக்கவே நியமிக்கப்பட்டுள்ளார் என்பதே அதற்குக் காரணமாம் அமைச்சரின் உறவினரான இந்த வைத்தியர் ஒரு பெண் என்பதையும் ஒரு காரணமாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்!
O
ஐ.தே.கவையும் விடச் சிறப்பானஐ.தே.க
( Tதுசன ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்த
போது சரிநிகரில் ஒரு குறிப்புவந்திருந்தது. ஐ.தே.க.பொ.ஐ.மு.இரண்டுமே ஒன்றுதான் நிறம் மட்டும் தான் வேறு என்று
இப்போது, ஜனாதிபதியின் மலேசிய விஜயத்தின் பின் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றில், அது ஐ.தே.கவை போல ஒன்றல்ல, அதையும் விட சிறப்பான ஒரு ஐ.தே.கவே என்று பத்தியாளர் ராஜ்பால் அபேநாயக்கா எழுதியுள்ளார். வெளிநாட்டமைச்சர் கதிர்காமரும் ஜனாதிபதியும் மலேசிய தலைவர் மஹிதிர் அவர்களை சந்தித்தது, இந்த அரசாங்கத்தின் இடதுசாரி சாயல் கொள்கைகட்கு கொடுக்கப்பட்ட பிரியாவிடையே என்று அவர் எழுதியுள்ளார். இது பல ஐ.தே.க சார்பு முதலாளிகளை பொ.ஐ.மு பக்கம் வென்றெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
م)

Page 13
リ
செப். 25 - ஒக் 08,
নী
ଚ) । ந்தே மாதரம். ஏழெட்டுத்
தடவை சொல்லிப்பாருங்கள், நாவினிக்கும், தொண்டை இனிக் கும்' என்று தனியார் தொலைக் காட்சியில் விளம்பாம் செய்து கொண்டிருந்தார் எழுத்தாளர் சிவ சங்கரி, அதென்ன சக்கரை வியா திக்கு மாற்று மருந்தா என்று வாசகர்கள் தேடியலைய வேண் டாம 'சொல்லச்சொல்ல இனிக்கு தடா.முருகா' மாதிரி இதுவும் ஒரு இனிப்பு மந்திரம்.
வந்தே மாதரம் ஆனந்தமடம் நாவல் வாயிலாக பங்கிம் சந்திர ரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடல். தற்போதுள்ள 'ஜன கண மன' வுக்குப் பதிலாக இதையே தேசிய கீதமாக அறிவிக்கவேண் டுமென்பது பாரதீய ஜனதாவின் கோரிக்கை பார்ப்பன இந்து தேசியத்தை உத்தரவாதம் செய்யும் பாடல் இது என்பதை நிரூபிக்க இதை விட வேறு சான்று தேவை uിങ്ങെ',
கசையடியையும், தடியடியையும், சிறைவாசத்தையும் சகித்துக்கொள்
வதற்கு காந்தியவாதிகளுக்கு அரு
மருந்தாகப் பயன்பட்ட 'வந்தே மாதரம் சுதந்திரத்தின் பொன் விழாவையொட்டி மலிவு விலை யில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
சொனி நிறுவனம் வழங்கும் ஏ.ஆர். ரகுமானின் ஒரிஜினல் வந்தே மாதரம் விலை அறுபதே ரூபாய், டூப்ளிகேட் வந்தே மாதரம்
இன்னும் மலிவு விலையில் flg9L lá, gaoil Lib.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்
பிறக்கும் பாக்கியம் பெறாதவர் களும், பிறந்தும் டெல்லி சென்று சுதந்திரம் 'கை மாறுவதைக் காணக்கொடுத்து வைக்காதவர் களும், 1997 ஓகஸ்ட் - 14 நள்ளி ரவில் தொலைக்காட்சிப் பெட்டி யின் முன்னால் கண்விழித்து அமர்ந்திருந்தோம்.
தூர்தர்ஷன் மட்டுமின்றி, பி.பி.சி. சி.என்.என்.ஸ்டார் போன்ற அந்நியத் தொலைக்காட்சிகளும் பொன்விழாக் கொண்டாட்டத்தை நேரடியாக ஒளிபரப்பின எம்.டி.வி. வி. சானல் போன்ற சர்வதேசத் தொலைக்காட்சிகள் திரையில் தோன்றும் தங்கள் நிறுவ னத்தின் பெயருக்கே மூவண்ணம் தீட்டிவிட்டன. கத்தியின்றி ரத்த மின்றி, உலகத்தையே இந்தியா வென்றடக்கி விட்டதோ என்ற ஐயம் ஒரு கணம் எழத்தான் செய்தது
'1947ஓகஸ்ட்டில் பெற்றது போலி சுதந்திரம் இப்போது உலக வர்த்தக கழகத்தின் கீழ் இன்னொரு சமஸ்தானமாக இணைந்திருக்கும் இந்தியா, பெயரளவிலான இறை யாண்மையையும், இழந்து மீண்டும் காலனியாகி வருகிறது" என்ற உண்மையை ஏகப்பட்ட ஆதாரங்களுடன் சிரமப்பட்டு நிறுவ வேண்டிய அவசியமின்றி மிக எளிதாகப் புரிய வைத்தது இந்தப் பொன்விழாவின் நேரடி ஒளிபரப்பு
டெல்லி விஜய் சதுக்கத்தில் அமைக் கப்பட்டிருந்த பிரமாண்டமான மேடையின் பின்புறம் லேசர்வான வேடிக்கை முன்புறம் அதை வாய் பிளந்து பார்க்க வந்த இந்தியர்கள். பல்வேறு 'பிராந்தியங்களின் கலைக்குழுக்கள் ஆடிக்களைத்து இறங்கிய பின் ரகுமானின் வரு கையை அறிவித்தார் அறிவிப்பா GITñt.
"சுதந்திரத்தின் பொன்விழாவை யொட்டி தான் இசையமைத்திருக் கும் 'வந்தே மாதரம்' என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்
களைப் பாடவிருக்கிறார் ரகுமான். அவரை அறிமுகப்படுத்தத் தேவை யில்லை. ரகுமானைத் தெரியதவர் கள் இசையைத் தெரியாதவர்கள்' என்றார்.
ஜீன்ஸ் பாண்ட், தொள தோளப் பான வெள்ளை சட்டை, பிய்த்து விடப்பட்ட தலைமுடியுடன் மேடையேறினார் ரகுமான் லேசான ஹம்மிங்கில் தொடங் கியது பாடல் சாமியாடியைப் போல் சற்று நேரம் கண்களை இறுக மூடிக்கொண்டு தேசபக்தியை வரவழைத்துக்கொண்ட பின்னால் லேசாக வலிப்பு வந்தவரின் தோரணையில் வந்தே மாதரத்தைத் தொடங்கினார் ரகுமான்
வந்தே மாதரம் ஒளிப்பேழை
யாகவும் (வீடியோ கெசட்) விரைவில் வெளிவருமாம். தற்போது 'வந்தே மாதரம் என்ற பாடல் மட்டும் காட்சியமைப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அது மீண்டும் மீண்டும்
தப்பட்ட சிறு LITGITGOL gLG) ஷமாகத் துள் GLUTGI), G8) 35 u9lci யுடன் சிறுவர்க குறுக்கு நெடுக் ஷனில் ஓடுகிறார் மகிழ்ச்சியையும் தையும், வெட்க வெளிப்படுத்து தொல்லையில் சிறுவர்கள், சிறுப
தனக்கு மெட்டுக் கும் ராஜா தா ரகுமான் நன்றி பள்ளிகள் நடத் அணிவகுப்புபே GUIT8. LIT6)G நீண்ட வரிசை விட்டுவிட்டார். தின் சூடு பொறு கஷ்டப்பட்டிருப் ளவுதான்.
பிறகு யானை மீ
ஒ
ஒளிபரப்பப் படுகிறது. (இந்த தேசபக்திப் பிரச்சாரத்தில் தூர்தர் ஷனை மிஞ்சுகிறது சன் டி.வி.)
பாலைவனத்தில் மூவண்ணக் கொடி பறக்கிறது. பாலைவன மணலின் மஞ்சள் நிறத்துக்குத் தோதான எதிர்நிறத்தில் உடைய ணிந்த இந்தியர்கள் திட்டுத்திட் டாகக் கீழே நிற்கிறார்கள் கொடியின் மறைவிலிருந்து ஹெலி கொப்டர்கள் வெளியே வருகின் றன. கீழே அண்ணாந்து பார்த்து நிற்கும் இந்தியர்களுக்கு சோத் துப்பொட்டலம் போடவா குண்டு போடவா என்று தெரியவில்லை. அப்புறம், மணிரத்தினம் - சுகாசி னியின் இந்திரா படத்தில் தாழ்த்
தேவதே
லி/ஒளிப் பேழை
கதகளிநடனம்,
இந்தக்காட்சிகள் தொலைதூரத்த கொஞ்சம் மு
60) 858, 60) GT 2 Uலிருந்தோ, 6 அல்லாமல் தெ 'வந்தே மாதரப் பாடுகிறார் ப
பாறை மீது நின்
வேதனையுடன் என அரவிந்தசா நினைவுக்கு வந்
கதர்க் குல்லாய் டியதையும், தடி சூடு பட்டுச்
gr Algorgai
 
 
 

1997 3.
மிகள் பட்டுப் டயுடன் சந்தோச ளிக்குதிப்பதைப் தேசியக்கொடி ளும், சிறுமிகளும் 5, ITs; Gio CartCELDIT fகள். எல்லோரும் வெகுளித்தனத் த்தையும் மட்டும் ம் ஆபத்தில்லாத, லாத இந்தியச் மிகள்
களை வாரிவழங் ான் விசயத்தில்
மறக்கவில்லை. தும் சுதந்திரதின ால இரண்டிரண்டு வனத்தில் ஒரு 68) LL bGIri GNU GOLib என்ன, சுதந்திரத் க்காமல் கொஞ்சம் ILITssa, GT - s.6JGJ
து தேசியக்கொடி
ਪ
前_血
flöILGløI60|GosluGlá). நில் கால்களைக் GöI GöIIT dù LDLöffl, ர்த்தி, இதயத்தி பயிற்றிலிருந்தோ ாண்டையிலிருந்து b' என்று ரகுமான் ம்பாய் படத்தில் று கொண்டு விரக 'உயிரே உயிரே' மி அரற்றும் காட்சி தது.
க்காராகள் போரா யடிபட்டதையும், செத்ததையும் வமைத்துவந்தே
H
"1947 256bp6) பெற்றதுபோலி சுதந்திரம் இப்போது உலக வர்த்தகக்
கழகத்தின் கீழ் இன்னொரு சமஸ்தானமாக இணைந்திருக்கும் இந்தியா, பெயரளவிலான இறையாண்மையையும் இழந்து மீண்டும் காலனியாகி வருகிறது."
மாதரம்" பாடுவதை விட்டு பாலை வனத்தில் ஏன் கொடியேற்ற வேண் டும் என்று கலாரசனையற்ற பாமரர்கள் சிந்திக்கலாம்.
சொனி எனும் ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனத்தால் உலகெங் கிலும்முள்ள 27 நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் தேசங் கடந்த தேசபக்திப்பாடல் ஒலிப் பேழை - வந்தே மாதரம், அவ்வா றிருக்க அதில் குறுகிய தேசிய உணர்வைத்தூண்டும் விவகாரங் களும், எதிர்கால சந்ததியைப் பாதிக்கக்கூடிய கடந்த கால வரலா றும் கிளறப்படாமல் இருப்பது நல்லது என அவர்கள் கருதியிருக் கக் கூடும்.
விஜய் சதுக்கத்தின் மேடையில் ரகுமான் இரண்டு பாடல்களைப் பாடியபின் கிடைத்த இடை வேளையில் இந்தியாவின் இந்நாள் பிரதமரும், முன்னாள் பிரதமர் களும் மேடையேற்றப்பட்டார்கள். மைனாரிட்டி அதிசயமான சந்திர சேகர் முதல் 13 நாள் அற்புதமான வாஜ்பாயிவரை அனைவரும் பிடிபட்ட குற்றவாளிகளைப்போல சிறிது நேரம் மேடையில் வரிசை யாக நிறுத்தப்பட்ட பின் தொலைக் காட்சிக் காமெரா ரகுமானிடம் பிரியாவிடை பெற்று பாராளு மன்றம் சென்றது.
மின்னணு இசைக்கருவிகளுடன் மக்கள் மன்றத்தில் ரகுமானின் வந்தே மாதரம் தொடர மக்கள் பிரதிநிதிகள் மன்றத்தில், பழைய ஆர்மோனியப் பெட்டியின் துணையுடன் பீம்சேன் ஜோஷி நடுங்கும் குரலில் தனது வந்தே மாதரத்தைத் துவங்கினார்.
இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதரமாக உருமாறிய தெப்படி?
"புதிய ஒலிகளைப் பயன்படுத்தி வந்தே மாதரம் பாடலுக்குப் புத்துயிர் கொடுக்கலாம், எல்லோ ரும் பாடத்தக்க பாடலாக அதை மாற்றலாம் என்ற யோசனையுடன் என் நண்பன் பாலா என்னை அணுகினான். ஒரிஜினல் மெட்டு மிகவும் ஆன்மீகத்தன்மைக்கொண் டதாக இருந்ததால் (அதை மாற்றி)
புதிதாக இசையமைக்க எனககு 5 மாதங்கள் பிடித்தது' என்கிறார் ரகுமான்.
வந்தே மாதரம் என்பதைத் தாய் மண்ணே வணக்கம்' என்று மொழியாக்கம் செய்து பாட்டெழு திக் கொடுத்திருக்கிறார் கவியரசு வைரமுத்து வால்மீகிக்குத் திருத் தம் செய்து ராமாயணத்தைத் தமிழாக்கிய கவிச் சக்கரவர்த்தி கம்பனை இனத்துரோகி என்றார் பெரியார். இந்தக் கவிரயசரை என்னவென்று அழைப்பது?
இந்த ஒலி/ஒளிப்பேழைகளை நாம் இன்னும் முழுமையாகக் காணக் கேட்கவில்லை. எனினும், பானை சோறு எப்படி இருக்கும் என்பதை ஒரு சோறே காட்டுகிறது.
முற்றிலும் லண்டனில் பதிவு செய்யப்பட்ட இந்த வந்தே மாதரம் பாடல் ஒலி/ஒளிப்பேழையில் லெக் வாலேசா, அன்னை திரேசா தலாய் லாமா, மாதுரி தீட்சித் போன்ற பலர் வந்தே மாதரத்திற்கு உதட்டசைத்திருக்கிறார்களாம். கிளின்டனை அணுகினார்களா என்று தெரியவில்லை.
"முற்றிலும் புதிய தலைமுறை ஒன்று என் இசையை இரசித்துக் கொண்டிருக்கிறது. 15 ஆண்டுக ளுக்கு பின் நான் திரும்பிப் பார்க்கும் போது அவர்கள் முக்காபுலா', 'சிக்கு புக்கு ரயிலே என்று மட்டும் பாடிக்கொண்டிருக் கக்கூடாது வந்தேமாதரம் போன்ற பாடல் ஒலிப்பேழைகளை நான் வெளியிடும் காரணம் இதுதான்' என்கிறார் ரகுமான்.
"இனி வரும் வருடங்களுக்கு இந்திய இளைஞர்களுக்கு ஒரு இசை உற்சாகத்தை அளிக்கத்தான் வந்தே மாதரம்' என்கிறார் சொனி நிறுவனத்தின் இயக்குநர்
வந்தே மாதரத்தின் இசையை மட்டுமல்ல, பாடகனையும் சர்வதே சத் தரத்திற்கு மாற்றியமைத்து விட்டது சொனி மைக்கேல் ஜாக்சன் போன்றோறைப்போல ரகுமானின் தலைமுடியை பிய்த்துச் தொங்க விட்டு விட்டது. உலக வர்த்தக கழகத்தின் ஆணைக்கு ஏற்ப இந்திய அரசியல் சட் டத்தையே திருத்தியமைக்கலாம் என்னும் போது முடியைத் திருத்து வதொன்றும் பெரிய விவகார
fിങ്ങെ.
பொன்விழாவையொட்டி இந்திய இளைஞர்களிடம் சுதந்திரம் பற்றி கருத்துக்கேட்டது ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி
முன்பு சன்னி மொபெட்டில் சென்று கொண்டிருந்தேன் இப் போது சுசுகி வாங்கியிருக்கிறேன். வேகமாக சுதந்திரமாகச் செல்கி றேன்' என்றார் ஒரு இந்திய இளைஞர்.
ஓகஸ்ட் -14 பாகிஸ்தான் சுதந்தி ரத்தைக்கொண்டாடும் முகமாக வி - சானல் தொலைக்காட்சியில் ஜீன்ஸ் பாண்ட் அணிந்த பாப் பாடகி மேடையில் வந்து குதித்து அஸ்ஸலாமு அலைக்கும்' என்றவு டன் அரங்கமே விசிலடித்து ஆர்ப் பரித்தது.
ஓகஸ்ட் - 15 இந்தியப் பொன் விழா கொண்டாட்டத்தையொட் டிய வி. சானலின் சிறப்பு நிகழ்ச் சியில் ஒரு பாப் பாடகி மேடையில் தோன்றினார். நாற்காலியில் அமர்ந்து குனித்து நிமிர்ந்தார் அவரது மேற்சட்டையின் முன்பு றம் டர்ர்ரென்று கிழிந்தது - வந்தே LDT35 TLD!
புதூர்இராசவேல்
நள்வி:பரிய தலசீராறன்,

Page 14
செப். 25 - ஒக் 08, 1997
LS SLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
Lட்டணத்தின் விளிம்பில் ஒரு கிராமம்
கணேசபுரம், அழகான ஊர் முக்கால் வாசி நிலம் வயல், வயலைச் சுற்றிக் குடிசைகள் இடையிடை கல் வீடுகள் குடிசைகளில் லாம்பு தெரியும் கைவிளக்குகள் போத்தல் விளக்கு கள் அலைபாயும் கல்வீடுகளில் சிலவேளை களில் பெற்றோமாக்ஸ் எரியும், தென்னந் தோப்பும் நிறைந்த ஊர் தென்னங்கள்ளுக்குப் பஞ்சமில்லை. அதுவும் ஏத்தாவிட்டால் இருக்கிறது கசிப்பு
கசிப்பு முடிய இருக்கிறது. குடிசை. அக்குடிசை யில் மனிசி இருக்கிறாள். அவள் போட்டுத்தரச் சோறும், குழைக்க ஊறுகாயாவதும் இருக்கும். 'மரைவத்தலைச் சுட்டுத்தாடி' என்று மனிசியை வெருட்டலாம். பிறகு தேவைப் பட்டால் மனிசி அல்லது கால்களை அகலப் போட்டுக் குறட்டை அப்பால் முறிப்புக்குளத்தில் சிவந்து குதித்த சூரியன், கனகன் குளத்தில் குளித்துக் கண்சிவந்து கரையேறுவதற்கிடையில் எழுந்து விடுவார்கள். பகல் முழுக்க ஓயாத வேலை காட்டு வெய்யில் அவர்களைத் தீய்த்துவிட மதியம் ஒரு துண்டுப் பானுடன் பொழுது போகும். பொழுதுபட வாய்க்காலில் குளித்து, பீடிகுடித்து, கள்ளுக்கொட்டிலுக்குப் போனால் அது ஏத்துதில்லை. கொட்டில் காரன் தண்ணிகலக்கிறானோ என்னவோ? கசிப்பு சொன்னது கேட்கும்.
இதேவாழ்வு. இதுதான் வாழ்வு மத்தியானம் காட்டுவெய்யில் அலையாய் அடிக்க, புத்தகப்பையும் சுமந்து தணித்த ஒருவனாய் ஒரு சிறுவன் செல்கிறான். புத்தகப்பை வலு ஊத்தையாக உள்ளது. அடிவாங்கியோ, அழுதோ முகம் வீங்கி இருக்கிறது. வயிறு ஒட்டிய கண்கள் கலங்கலாகத் தெரிகின்றன.
அவன் தென்னந்தோப்பைக் கடக்கிறான். வாய்க்கால் வரம்போரம் நடக்கிறான். இலையுதிர்த்து, முற்றத்தில் முருங்கை மரம் நிற்கிற குடிசைக்குள் செல்கிறான். இங்குதான் கொட்டிலில் கொட்டிலாய், வறுமையிடையே வாழ்வாய், வாழத்துடிக்கிற ஒரு துளிரைக் கைப்பற்றியதாய் கனகி என்கிற கனகம்மா வாழ்கிறாள்.
இன்றும் என்றும் போல் மறைந்த சூரியனின் பின்னிரவு பின்னிரவின் நீண்ட நிழல் எல்லோர் மீதும் கவிந்த இருள் குடிலின் மேல், வாய்க்காலின் மேல் வரப் போரத்தில் வயலில், வயலின் அயலில், அந்தப்பள்ளியின் மேல், பரந்த குளத்தின் மேல், எல்லோர் மீதும், எல்லாவற்றின் மேலும் கவிந்த இருள், பேயின் ஆட்சி மின்மினிப் பூச்சிகள் வானுக்கும் மண்ணுக்கும் சரம் கட்டி அலைபாய்கின்றன. தம் தனிமையை ஒளி கொண்டு தேடுகின்றன. அப்படித்தேட முடியாத ஒளிகள் லாம்புகளில் அடைபட்டு, குடிசைகளில் மினுக்மினுக் கென்று விரக்தியில் தோய்கின்றன.
விரியும் இருள்.தேயும் இரவு கசிப்பு அடித்து, பீடிகுடித்து நாறிய வாயுடன் சிறிது தளம்பலுடனும் மகேந்திரன் கனகி வீட்டுக்கு வருகிறான்.
கனகி தன் கணவனைத் தொலைத்துக்கன காலம். ஒரு துளிரைத் தன்னுள் பொத்தி வைத்திருக்கிறாள். அத்துளிர் வளர்ந்து படித்துப்பெரியவனாகி, வாத்தியாராகி அம்மாவை இருத்திச்சோறு போடுவான்.
அந்த ஏழை மனதில், ஒடுங்கிய கன்னத்தில், இற்றுப்போன கண்களில் எத்தனை ஆசைகள் தெய்வமே!
அம்மா வெள்ளியில் விரதம் பிடித்துத் துளி ரைப் பெற்றவள். வேலனின் கருணையினால் விளைந்த பயிர் பெற்ற துளிர் பிறகு அம்மா வின் வெள்ளி விரதத்துக்கு தலை வாழையி லையிட்டு விருந்தூட்டுவான். ஊட்டுவானா?
ஆவான்
இப்போது பாவம் செய்கிறேன். பாவம் பாவமாகச் செய்கிறேன். கடவுளே!
யார் இவன் மகேந்திரன்? ற்க்ரர் ஓடுகிறான். பகல் முழுவதும் வயலைத்தாறுமாறாக உழுகி றான். சாமத்தில் சூடு அடிக்கப்போகிறான். அல்லது சூடு அடித்து விட்டு வருகிறான். இவனுக்கு இங்கு எனனவேலை? வருகிறான். வந்துவிட்டுப்போகிறான். போகிறானா?
பாடாய்ப்படுத்துகிறான். பீடிநாத்தம் கசிப்பு நாத்த்ம், வயல் உழுத வேர்வை நாத்தம், சூடு அடித்த புழுதி நாத்தம், காலையில் எழுந்தா லும் அதேநாத்தம் எந்தக் குளத்தில் தேய்த்துக் குளித்தாலும், குளத்து மண்ணெடுத்துப் பிரட்டிக்குளித்தாலும் போகாத நாத்தம்
'தம்பி மகேந்திரன், பீடி கசிப்பை விட்டா (a)61601. 2'
தம்பி முறையா மகேந்திரன்? மாமா என்கிறான் என் மகன், பெண்டாளுகிறான். பாவி, படுபாவி
"இஞ்சின் சூடு. இருக்க முடியேல்லை' சொல்கிறான். பொறுக்கிறேன் பொறுத்துப் பார்க்கிறேன். முருகா
வெள்ளி என்றால் பின்னேரப் பூசைக்கு ஒரு சரைகற்பூரம் வாங்கி, வாழைப்பழம், தேங் காய், வெத்திலை பாக்கு வைத்து கந்தனிடம் ஓடுகிறாள். ஒடிச்சென்று உருகுகிறாள் "என்னய்யா நான் செய்ய? ஒரு வழி காட்ட மாட்டியா..? இப்படியே இருந்து அழிஞ்சு
டுெ2பி S6 كها وممo $2্য'তে
போறதா? எனக்கொரு வழி காட்ட மாட்டாயா? வேண்டாம். இப்ப வேண்டாம். என் குஞ்சு படிக்கட்டும். அவனைப் படிக்க அருள் குடு படிச்சு உத்தியோகம் பாக்க கருணை காட்டு உன்ரை பிள்ளை அவன் நான் பாவி எப்பிடியும் போகட்டும். அவன் படிச்சு உத்தியோகம் பார்க்கும் மட்டும் என்னை வாழவிடு. அதைக் கண்ணாலை பாத்திட்டுச் செத்துப் போறன் 'உருகினாள் உருகி நின்றாள். கண்ணீர் பெருகி நின்றது.
கனகியின் வாழ்வு இதுதான். இப்படித் தான்
வாழவேண்டுமென்று எந்த விதியும் அவளுக்கில்லை. விதி வைதது வாழவும் அவளுக்கு வழியில்லை. கணவன்
இறந்தபிறகு அவள் வாழ்வு குலைந்தது.
கனகியின் அவர் சாகிறபோது ராசனுக்கு இரண்டு வயது ராசனோடை எவ்வளவு சந்தோசமாயிருப்பார் 'பீடி நாத்தத்தை ராசன்ரை மூஞ்சையிலை தேய்க்காதையுங்கோ இப்பதான் அவனுக்கு மேல் கழுவினன்.'
பிறகெல்லாம், பொழுது படகூலியால் வந்தால் வாய்க்காலுக்குப் போய் மேலை நனைத்து
 

விட்டு வந்துதான் கொஞ்சுவார். கொண்டு வந்த கொட்டுக்கை குளத்து மீன் இருக்கும். மரக்கறி இருக்கும். கருவாடாவது இருக்கும். வாய்க் காலில் தண்ணீர்வற்றிய காலங்களில் மான்மரை இறைச்சியும் கொட்டுக்கை காணக்கிடைக்கும்.
"என்ரை குஞ்சு என்ரை செல்லம் என்ரை ராசா' ராசனைக் கொஞ்சு, கொஞ்சென்று கொஞ்சுவார். 'என்னை மாதிரி வெய்யிலுக் கையும், வயலுக்கையும், காட்டுக்கையும் உலையாமல், படிச்சு லோங்சுப் போட்டு, மோட்டச்சைக்கிள்ளை வேலைக்குப் போவே ணும்.' சொல்லேக்கை குரல் கமறும் கமறிய குரல் காறித்துப்பும் பிறகு, 'கனகி கொட்டிலுக்குப் போட்டு வாறன்"
'p LGBT austriCo, T'
தென்னங்கள்ளுதான். கசிப்பில்லை. எப்பவா கிலும் நல்லா மழைபெய்து 'கள்ளுக்குளிருது அதுதான் இண்டைக்குக் கசிப்பு' வருவார். சாப்பிடுவார். ராசன் நித்திரையா யிருப்பான் லாம் பைத் தூக்கி ராசனின்
முகத்தைப் பார்ப்பார் என்ன நினைத்துக்
7 ܟܙ4 21
கொள்வாரோ? படுப்பார்
எப்படித்தான சாக மனம் வந்ததோ? எந்தக் கொள்ளையிலே போவான் அவரைக் கொண்டு GUITGCTITGEGOTT?
கனகியின் கணவன் இறந்தான். ஒரு மழைக்காலத்தில் அவனது சாவு நிகழ்ந்தது. கொட்டு மழை பெய்தது. பூச்சி, பூரான் தம் பொந்துள் இராதபடி வெளியில் உலாவின.
பாம்பு கொத்தி பாவி மகன் செத்தான்
மாரிக்கால வெள்ளத்தில், ஊரெங்கும் துயரத்தின் சேதி பரவிற்று பறை இல்லை; அதன் முழக்கம் இல்லை. சங்கு சேமக்கலம் ஒலிக்க வில்லை. மழை ஒழுகும் குடிலில் வெள்ளைத் துணி போர்த்தி அவன் கிடந்தான். ராசன், துன்பத்தின் சாயல் படியாதவாறு விரல் சூப்பி, தன் தாயின் மடியில் விழுந்தான். தாயோ பெருகும் துயர் பொறுக்காது, ஆறுதல் தேட இன்னோர் மடியின்றி விறைத்துப் போய்க் கிடந்தாள். அவள் கண்ணீரை வெள்ளம் கொண்டோடிற்று.
மாலையில், மழைகுறைந்த சிறு இடை வெளியில், வாய்க்கால் மிதித்து, வயல் தாண்டி குளத்து மேட்டில் ஏறி, சுடலை தொட்டார்கள். கறுத்தககட்டையென்று, அவனை எரித்தார்கள். ஈரவிறகு எரியப் பஞ்சிப்பட்டுப் புகைந்தது. மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். குப்பெனப்
பற்றி அது பரவி எரிந்தது.
பாவி அவன் மனைவியையும், மைந்தனையும், தனியவிட்டுத் தவிக்கவிட்டு, பற்றி எரியுண்டான்.
இரவில் கனத்த மழை துயரம் தணிக்க வந்தவர்கள் விடிந்ததுதான் தாமதம் என்று போனார்கள் வெள்ளம் ஊரெங்கும் சேற்றை யும், குப்பையையும், பாம்பு பூரான்களையும், சில குடிசைகளின் நிலத்து மண்ணையும் வாரிக்கொண்டு போயிற்று. அவளது கண்ணீரையும், துயர்களையும், இழப்பையும், கசப்பையும், ஏக்கத்தையும் வாரிக்கொண்டு ஓடிற்று.
நட்ட நாற்றை வெள்ளம் கொண்டோடியது என்று கனகி மூன்றாம் நாள் வயலில் நாற்று நடப்போனாள்.
அதுதான் காலம்! எல்லாம் குலைந்து போன காலம் மாரிகால இரவொன்றில் பாம்பு கொத்தி, காலன் பறித்துக்கொண்ட காலம்
மகேந்திரன் அப்போது பெடியன் செத்த வீட்டிற்குள் ஒடியாடி வேலை செய்தான். ஏதோ ஒரு வழியில் அவருக்குச் சொந்தம், சின்னப் பெடியன் என்றுதான்.
சிரிக்க இதில் ஒன்றுமில்லை. அவனுக்குச்
சாடையாக மீசை முளைச்சிருக்கு „fo)
வந்தான் வீட்டிற்குள் ஒட்டினான். ராசனிைக சைக்கிளில் ஏற்றிக்கொண்டு திரிந்தான். தொதல், அலுவா என்று வாங்கிக்கொடுத்தான். 'தம்பி ஏன் வீணாகக் காசைச் சில வழிக்கிறாய்.?" 'காசு இண்டைக்கு வரும். நாளைக்குப்
போகும்'
காலம் நாளை, நாளை என்று போனது காசு வந்தது. றக்ரர் வாங்கினான் ஒழுங்கை யெல்லாம் புழுதி பறக்க ஓடினான். ஒரு கையில் மாம்பழம் சூப்பியவாறு றக்ரர் ஒட்டினான்.
"நடராசற்ரை பெடியின்ரை கெப்பரைப் பார்'
வாசலில் றக்ரரை நிற்பாட்டினான். ராசனையும் ஏத்திறக்ரரை ஓட்டினான். அரைமணித்தியால மாச்சு ஆளைக் காணன், வயிறு கலக்கத் தொடங்கியது. சரிந்த சூரியனின் கதிர்களின் முன்னேறக்கி எம்பிக் குதித்தது. "வட்டக்கச்சி மட்டும் போட்டு வாறம்' என்று வந்தான் மகேந்திரன் அப்படித்தான் வந்தான். அடிக்கடி வந்தான். மாம்பழக் கொட்டையினுள் வண்டு இருந்தது போல, அவன் கதையில் ஒரு நாள் புழு நெளிந்தது.
கனகி அந்த அரியண்டம் தந்த நாளை, காலில் குத்தியிருக்கிற முள்ளை பிடுங்கி எறிகிறமாதிரி எறியத்தான் விரும்பினாள். ஆனால் அப்பிடி நினைத்துவிட்டால் போதுமா?
'அக்கா இதிலை கொஞ்சக்காக வைச்சிருக் கிறன் எடு, உனக்கும் அரிவு வெட்டும் வரைக்கும் உழைப்பு இல்லைத்தானே?"
உழைப்பு இல்லாமல் தான் இருந்தது. காசு தேவையாய்த்தான் இருந்தது. உப்பு மட்டும் போட்டு குழம்பு வைத்து விட முடியாது. ஒரு நேரமாவது நாக்கைக் கிழிக்கிறமாதிரி சாப்பிட முடியாதா? ராசன் என்ன பாவம் செய்து என் வயிற்றில் வந்து பிறந்தான்? மகேந்திரன் முகத்தைப்பார்த்தால் - மீசை தடித்து இருந்தது. முகம் சதைத்து இருந்தது.
உயர்ந்து இருந்தான். அவன் உடலுக்குத் தேவை இருந்தது. அவன் கெந்தல் நடையுடன் படலையை திறந்தான்.
ஒன்றும் சரியாக இல்லை
இரவு வருகிறான். படலை அடிபடுகிறது. லாம்பைத் தூண்டித் தூக்கிப் பார்க்கிறாள்.
H

Page 15
மகேந்திரன் கெந்தல் நடையில்லை. தள்ளாட்டம். முருங்கையடியில் வருகிறப்பவே கசிப்பு காற்றில் பரவுகிறது.
'என்ன தம்பி, இந்த நேரம்?"
சும்மாதான்'
'சாப்பிட்டியோ?" துளிக்கூடக்கிடையாது.
குசினிக்குள் சோறு
'ஒமோம்' பிறகு அவனால் ஒன்றும் கதைக்க முடிகிறதில்லை. வாய் திறந்தால் புழுக்கொட் டுண்ணும். அவனால் எப்படிக் கதைக்க முடியும்?
'அப்பனே முருகா! நீ தான் என்னைக் காப்பாற்ற வேணும்'
குனிந்து இருக்கிறான். திடுமென 'அக்கா என்கிறான். பிறகும் குனிந்தேயிருக்கிறான். அக்கா ஆனப்பட்டவள் லாம் பைத் தூண்டி விடுகிறாள்.
"என்னாலை வீட்டிலை இருக்க முடியேல்லை' அவன் வாயினுள் புழுக்கள் நிறைந்ததாக அவள் நினைக்கவில்லை.
'ஏன் தம்பி, வீட்டிலை ஏதும் பிரச்சினையோ?"
'இல்லை, இஞ்கை வரவேணும் போலை இருந்தது'
என்ன சொல்கிறான் இவன்?
பிறகும் ஏதோ சொல்கிறான்.
'தம்பி உனக்கும் வயசாச்சுது தானே? நல்ல உழைப்புமிருக்கு கலியாணம் முடியன்'
நிமிர்ந்து கனகியின் முகததைப் பார்த்துப் பிறகும் குனிந்தே இருக்கிறான். பிறகும்
ால்கிறான்.
'அப்ப என்னைக் கலியாணம் முடிக்கப் போறியோ?' குனிந்த படியே 'இல்லை, இல்லை' என்றான்.
'9LLP'
மறுக்கிறான். எப்படிச் சொல்வான் இவன்? எவ்வாறு சொல்லலாம் இதனை?
அன்றிரவு காற்றடித்து முருங்கை மரத்தில் பூக்கள் கொட்டுண்டன. அவன் போனான்.
அடிக்கடி இரவு வருகிறான்.
ஏழ்மை, இயலாமை, காசில்லாக் கொடுமை தனிமை,நாதியற்ற தன்மை
மகேந்திரன் இவற்றைப் பயன்படுத்துகிறான். வெருட்டுகிறான். கெஞ்சுகிறான். பயமுறுத்துகிறான். இரக்கிறான்.
கடுங்கோடை நாட்களில் ஓரிரவு அது நடந்தது ஊரே எரிகிறதான வெக்கை வீசிய பின்னிர வுக்குச் சற்று முன்பதாக அந்தப் பாவம் நடந்தது. அன்று மாலை ராசன் தொதலும் அலுவாவும் நிறையச் சாப்பிட்டிருந்தான். இனித்ததென்று ராசன் நினைத்தான். ஆனால், அது கசப்பினால், செய்யப்பட்டது என்பதைக் கனகி அறிவாள்.
வானம் கீழிறங்கி வந்தது. காற்று ஒன்றும் செய்யத் தோன்றாது அமைதி காத்தது. அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பெரும்போக விளைச்சல் ஊரறிய எரிந்து போயிற்று. அம்முறையே சிறுபோகத்திற்குத் தண்ணீர் வாய்க்காலில் விடப்பட்டிருந்தது. குளம் வற்றிக்கிடந்தது. வயல்களும் வரண்டு போயிருந்தது. வரண்டே போய்க்கிடந்தது.
பிறகு கனகி தனக்குள் கூறினாள். 'நான் LIIT6álu III (86ðIcöl."
காலையில் எழுந்து கணவனை நினைத்தாள். ராசனைத் தடவினாள் பொங்கி வரும் கண்ணீரைக்கட்டுப்படுத்தினாள் கண்களுக்குள் தூசுகள் விழுந்ததெனக் துடைத்தாள்.
பிறகெல்லாம் மகேந்திரன் அதிகாரியாக நடக்கிறான்.கனகியையும், அவள் குடும்பத் தையும் ஆளுகிறான்.
நாற்று நடுகைக்காலம். புல்லுப்புடுங்கும் காலம். அரிவி அறுக்கும் காலம். இவை போகப்பட்டினி கிடப்பது, பஞ்சத்தில் உழல்வது
'நம்பிெேகாஞ்சம் எடுக்கேலுமே? இரண்டு மூண்டு நாளாச் சாப்பாடு சரியில்லை'
கண்களைத்
பொக்கற்றிலிருந்து காசை நீட்டுகிறான். சைக்கிள் எடுத்துப்போய் ராசனுக்குத் தொதல், அலுவா வாங்கிவருகிறான்.
ாாசனைச் சைக்கிளில் பள்ளி கொண்டு
செல்கிறான். மதியம் பள்ளியிலிருந்து saut வருகிறான்.
இருந்திருந்து விட்டுக் காசு தருகிறான். அதற்காகப் பாவம் செய்கிறேன். பாவம் பாவமாகச் செய்கிறேன்
முருகா! என்னைக் கரையேற்று. இந்தப் பாவத்திலிருந்து மீள வழிகாட்டு'
'ராசன் எழும்பெடா எழும்பு.பள்ளிக்கெல்லே நேரம் போய்ச்சு'
உருண்டு எழுந்தான்.
"J9ILbLOIT. J.LbLDIT'
"என்னடா வேணும்?"
'ராத்திரி ஏனம்மா என்னோடைபடுக்கேல்லை.
எனக்குப் பயமாயிருந்தது'
'என்ரைராசனோடைதானே படுத்தனான்.'
'இல்லையம்மா, மாமாவோடையல்லோ
படுத்தனிங்கள்."
GTGSIGCT Glg|TG)G)?
ராசனைப் பள்ளிக்குப் போக்காட்டி விட்டாள்
அடுப்பை மூட்டினாள் எரிந்து தள்ளியது. பச்சையான ஒரு விறகு எரியாமல் கிடந்தது. ஏதோ ஒன்று மனசை உறுத்தியது. ராசனுக்கு இதெல்லாம் புரியுமா? புரியக்கூடிய வயசா? புரிகிற வயசு வந்த பிறகு என்னைப்பற்றி என்ன நினைப்பான்? வேசையென்றா? தான் வேசைமகன் என்றா?
இருக்கு- வீட்டில் - அப்பா இவர் தான் என்று?" எனக்கொரு அப்பா இருந்தார். என்று காலம் கட்ந்த கதையாகத்தானே அப்பா எனும் ஒரு
தகப்பன் முகம் மறந்து போய்விட்டது. படமா
சொல். என் குஞ்சனுக்கு
இந்த மாமா ஒரு போதும் நிலைத்த உறவல்ல.
மகேந்திரனின் கையில் இப்போது காச புழங்குகிறது. மகேந்திரன் திமிராக நடக்கிறான் ராசனிடம் எரிந்து விழுகிறான். அடிக்கக்கூடச் செய்கிறான். தொதல், அலுவா என்று ஊட்டிய காலமெல்லாம் வெள்ளத்தில் வீழ்ந்து விட்ட சருகுகளாகிப் போய்விட்டது. ராசனைப் பள்ளிக் கூடத்திற்குச் சைக்கிளில் கொண்டு ப்ோய்விட்டது பழங்கதையாகிவிட்டது. ராசன் தனித்த ஒருவனாய் வரப்போரம் நடக்கிறான்.
மகேந்திரனிடமிருந்து விலக வேண்டும் இதென்ன ஒட்டுண்ணி வாழ்வு? போடா அப்பாலே? ஓடிப்போய் விடு உன் நிழல் கூட இங்குபட வேண்டாம் என் மகன் வளர்கிறான். அவனுக்கு இந்த அரியண்டம் தெரிய (Baj6TLITLib.
'தம்பி மகேந்திரன், இஞ்சை வராமல் விடு. ராசனும் வளர்கிறான்.நீயும் கலியாணம் முடிக்க வேண்டிய வயசு' இப்படிச் சொல்ல அவள் வாய் உன்னுகிறது. ஆனால் பேசாதிருக்கிறாள்.
மெளனம் ஒரு நேரக்கஞ்சிக்காக அதைக் காத்தாள்.
வளர்ந்து வருகிற மகனுக்கு என்ன சொல்வேன்?
 

リ
செப். 25 - ஒக் 08, 1997
அவனுககு எல்லாம புரிகிற போது எப்படி முகத்தில் முழிப்பேன்? விடைகள் காண முடியாத கேள்விகள் எதிர் காலத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்கிற கேள்விகள், பஞ்சு மேகம் ஒன்று வெடித்துச் சிதறி அனல் துண்டுகளாய் அவளைத் துன்புறுத்தி
தாய் அழுதுவிட்டாள். அவரைக் கொத்திய அந்தப்பாம்பு மீண்டும் மைந்தனையும் தன்னையும் கொத்தி விழுங்காதோ என்று தாய் வெம்பி அழுதே விட்டாள்.
மகன் பாடசாலை சென்றான். என்றும் மாறாத நீலக்காற்சட்டையும், வெள்ளை என்று சொல் லத்தக்க அதே சேர்ட்டும். வாய்க்காலோரம் நடந்தால் வயல் வயலைத் தாண்டினால்
ராசனுக்கு இதெல்லாம் புரியுமா? புரியக்கூடிய வயசா? புரிகிற வயசு
வந்த பிறகு என்னைப் பற்றி என்ன நினைப்பான்?
SSS
மறுபுறம் பள்ளிக்கூடம் ஒழுங்கைப்பாதையால் போனால் கொஞ்சம் நேரம் எடுக்கும்.
பள்ளிக்கூட முற்றத்தில் நாவல் மரம் வேளை யோடு போனால் நாவல் பழம் பொறுக்கலாம். பசிக்கிற மாதிரியும் இருக்கிறது. வேளையோட போனால் வாத்தியும் அடிக்கும். வீட்டு வேலை செய்யச் சொன்னவர் கொப்பி இல்லை. அம்மாவிடம் கேட்டாச்சு மாமா வாங்கித்தாறன் எண்டவர் தரேல்லை. நித்திரையானாப் பிறகு வாறார் எழும்ப முன்னம் போறார். மாமா முந்தின மாதிரி இல்லை. தொதல் அலுவா திண்டு எவ்வளவோ காலமாச்சு, மாமா நித்திரையாயிருக்கேக்கை எழுப்பி, தொதல் அலுவா வேண்டாம், கொப்பி வாங்கித்தாங்கோ எண்டு கேக்கலாம். அடிச்சாலும் அடிச்சுப் போடுவர்.
στύθυπό
எனக்கும் என் தாய்க்கும் எண் சகோதரிக்கும் உனி ஆதிக்கத்திலிருந்துவிடுதலை ? எத்தனை தடவைகள் என்னுடன் எண் தலையணை அழுதிருக்கும் இருட்டில் நான் விடுகிற ஒவ்வொரு துளிக் கண்ணிரும் உன்னை நோக்கி என்னால் விடப்படுகின்ற சாபங்களாகவே
இருக்கும்.
இப்பவெல்லாம் அம்மாவும் சிரிக்கிறா இல்லை
ராசன் சேர்ந்தபடி பாடசாலை செல்கிறான். கால் வைக்க மணி அடிக்கிறது. முதலாம் பாடம் கணக்கு வீட்டுக்கணக்கு செய்யவில்லை. வேலியில் முறித்த பூவரசங்கம்பு சுள்ளெனக் கையில் இறங்குகிறது. அழுகை வரவில்லை. மாமா கொப்பி வாங்கித் தந்திருக்கலாம். முந்தின மாதிரி இல்லை மாமா!
பள்ளிக்கூடம் விட்டாயிற்று.
வாசலுக்கு வந்தான் ராசன், முந்தியெண்டால் மாமா வருவார். எல்லோரிற்கும் அப்பாவோ அம்மாவோ, அக்காவோ அண்ணாவோ வந்தனர்.
ராசன் தனித்தவனாய் நடக்கிறான். தனித்த ஒருவனாய் நடக்கிறான். செட்டை அடித்து வண்ணத்துப் பூச்சி பறப்பது அழகாக இருக்கிறது. நிலம் குளிர்கிறது. மழை பூமிக்கு இறங்குவதற்குக் காத்துக் கொண்டி ருக்கிறது.
காலையில் சாப்பாடில்லை. பசிக்கிறது.
காலையில் தேநீர் மதியத்தில் கஞ்சி. ராசனுக்குப் புதிய கனவுகள் 黜 நீலக்காற்சட்டை நல்ல வெள்ளையாகச் சேர்ட் அழகான புத்தகப்பை அதற்குள் அடுக்கிய புத்தகங்கள் கொப்பிகள் எப்போதும் கூரான பென்சில் அழிறப்பர். சாப்பாட்டுப்பெட்டி அதற்குள் தொதல் அலுவாத்துண்டுகள் வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன குரங்குகள் நாவல் மரங்களில் தாவின ராசனுக்கு ஒன்றுமாகத் தெரியவில்லை. உலகம் இருண்டு வருவது தெரிகிறது. சைக்கிள்கள் விரைவாகின்றன. தாய்மார் குழந்தைகளை அணைத்தபடி செல்கின்றனர். தகப்பன்மார் தம்பிள்ளைகளைச் சைக்கிளில் இருத்திச் செல்கின்றனர். ராசன் தனித்த ஒருவனாய் நடக்கிறான். நானும் இதேமாதிரி புது நீலக் காற்சட்டை வெள்ளைச் சேர்ட் புத்தகப்பை புத்தகம் கொப்பி சாப்பாட்டுப்பெட்டி தொதல் அலுவாத்துண்டுகள் இவன் தனித்த ஒருவனாய் நடக்கிறான்.
எனக்கு ஒண்டும் வேண்டாம்.
எனக்கு ஒண்டும் வேண்டாம் அந்தப் பிஞ்சுப் பாலகனின் உணர்வுகள் உறுதியாகி, மனசில் தோன்றி, உடைந்து விம்மல் பொருமலாகி, வெடித்து அழுகையாகிச் சிதறி
எனக்கு அப்பாதான் வேணும்.
உனக்குத் தெரியுமா? என இதயத்தில் எத்தனை கீறல்கள் இருக்கின்றன என்று? நானும் ஒரு சராசரிப் பெண் என்பதை எப்போதாயினும் நீஉணர்ந்ததுண்டா? உன் வரண்டு போன கெளரவத்திற்காய் என்னையல்லவா நீ கொன்று கொண்டிருக்கிறாய். என்னைப் போன்றவர்கள் எவ்வளவு இன்பமாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்க பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடும் அபலையாகவே நான் இன்னும்.
உன்னுள் சிறிதளவேனும் மனிதம் என்ற ஒன்றுள்ளதா? அது இருந்திருந்தால் இப்போது நான் இக்கவிதையை எழுதியிருக்கமாட்டேனே. என மீது சிறிதளவேனும் அண்பைக்காட்டாகு ஒரு காட்டுமிருகம் போலவே இன்றுவரை நீவாழ்ந்து கழித்தாய். உன் ஆதிக்கம் என்பது
6606060T.
бт60ї фл606)- அடக்கி ஆள்கின்றவரை மட்டுமே

Page 16
ஆனந்தன் கவிதைகள் வெளியீடு
மட்டக்களப்பு வாசகர் வட்டம்
இக்குறிப்புகளை எழுத ஆரம்பிக்கும் கடைசி நிமிடம் வரை இத்தொகுப்பு பற்றிய விமர்சனமொன்று அவசியமி ல்லையென்றே நான் கருதியிருந்தேன். 80களின் ஆரம்பத்திலிருந்து 90களின் நடுப்பகுதி வரையான இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ள காலப்பகுதிக்கு முன் னமேயே இவற்றிலுறைந்துள்ள அநேக மான கருத்தியல்களும் அவற்றை வெளிப்படுத்தக் கையாளப்பட்டுள்ள கவிதை மாதிரிகளும் ஏறத்தாழ காலா வதியாகிப் போய் விட்டிருக்கின்றன என்று நான் கருதியமையே அதற்கான காரணம். ஆனால் இத்தொகுப்பிலிடம் பெற்றுள்ள பதிப்புரையும் முன்னுரையும் அத்தகைய என்னுடைய எண்ணத்தை அறவே இல்லாமல் செய்து விட்டன. கவிஞர் ஆனந்தன் பற்றியும், அவரு டைய கவிதையாளுமை பற்றியும் இவை தோற்றுவிக்கின்ற மாயைகள் அவரு டைய கவிதைகள் பற்றிய மதிப்பி டொன்று தவிர்க்கக் கூடிய ஒன்றல்ல என்ற உணர்வை ஏற்படுத்தி நிற்கின்றன.
கவிதை என்றால் என்ன? எல்லா நல்ல கவிஞர்களுக்கும் கவிதை ஒரு உணர்வு தான் காதல், கோபம் பசி போன்ற இன்னோரன்ன முதலான உணர்வு களால் அருட்டப்படும் துணையான உணர்வு அது அனைத்து முதலான உணர்வுகளும் கவிதையென்ற துணை
யான உணர்வினால் பிரதியீடு செய்யப்பட்டு விட்ட நிலையில் தம்மை அதிரச் செய்யும் நுண்மையான
அதிர்வுகள் ஒவ்வொன்றையும் கூட கவிதைகளாக வெளிப்படுத்தக்கூடிய கவிஞர்களும் இருக்கின்றார்கள் முழுமையாகக் கவிதை மயப்பட்ட இத்தகைய நிலையிலுள்ள கவிஞர் களுக்கு எதிர்ப்படும் எந்த ஒன்றும் கவிதையைக் கிளர்த்தத் தக்கதாகவே இருக்கும். கவிதைக்கான பொருளைத் தெரிவு செய்வதில் புறக்காரணிகளின் ஆதிக்கத்துக்குட்படாதவர்கள் இவர்கள். தம்மைப்பற்றிய அபிப்பிராயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமல் பலங்களாலும் பலவீனங்களாலுமாகிய கலவையான தமது மனிதத்துவத்தை முழுமையாக வெளிக்கொணர்பவர்கள் இவர்கள் இன்னும் தெளிவாகச் சொன்னால் இவர்களது கவிதைகளுடு வெளித்தெரியக் கூடியது இவர் களுடைய ஆத்மாவினது நிஜத்தோற் |றமாகவே இருக்கும் ஆனந்தன் இத்தகைய ஒருவரல்ல. கவிதையை பிற முதலான உணர்வுகளால் தூண்டப்படும் ஒரு துணையான உணர்வாகக் காண்பவரே அவர் அவரது கவிதைப் பொருளுக்கான தெரிவில் பல்வேறு புறக்காரணிகள் ஆதிக்கம் செலுத்து கின்றன. அவற்றின் வரையறை களுக்குள் நின்று குறிப்பிட்ட சில விடயங்கள் பற்றி மட்டுமே அவருடைய கவிதைகள் பேசுகின்றன. இதனால் அவருடைய ஆத்மாவின் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் காணக் கிடைக்கிறது. ஈழத்து நவீன தமிழ் கவிஞர்களில் கல்முனைப் பிரதே சத்தைச் சேர்ந்த சண்முகம் சிவலிங்கம் போன்ற அற்புதமான நவீன கவிஞர்கள் அறுபதுகளிலேயே இந்த வரைய ଗ0)[08 ବ0) ଗt உடைத்துச் சென்று உச்சங்களைத் தொட்டிருந்தும் வளம் மிக்க இப் பிரதேச இலக்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவரும் நவீ னங்களை மிக விரைவாகவே உள்வாங் கக் கூடிய வருமான ஆனந்தன் இந்த எல்லைகளுக்குள்ளேயே தன்னைக் குறுக்கிக் கொணடிருப்பதானது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதோடு அவரை மிகவும் ஆரம்ப நிலையிலுள்ள ஒரு கவிஞராகவும் இனங்காட்டுகிறது.
ஆனநதனது கவிதைப் பொருளுக்கான
தெரிவில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் முக்கியமான காரணிகவிதைபற்றியதும் கவிஞன் பற்றியதுமான அவரது எண்ணக்கரு (Concept), கவிதையை சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி யாகவும் கவிஞனை சமூகப்பொறுப்பு மிக்க ஒருவனாகவும் கருதும் இவரது நோக்கு இத்தொகுப்பிலிடம் பெற்றுள்ள உங்கள் கவிஞன் பிறந்துள்ளான்' என்ற கவிதையூடு வெளிப்படுகிறது. இது ஆனந்தனுடைய கருத்து மாத்திரமல்ல, கால்காலமாகப் பலருக்கும் கவிஞன் ஒரு இலட்சிய (Idea)ப் பாத்திரமாகவே விளங்கி வந்திருக்கிறான். அவன் இனவாதியாக இருந்தாலும் சமத்துவத் தைப்பற்றி எழுத வேண்டும். குழப்ப நிலையிலிருந்தாலும் தெளிவுகள் பற்றி எழுத வேண்டும் சாத்தியமற்றவை யாயினும் சொல்பவை உயர்ந்த கருத்துக்களாக இருக்க வேண்டும். ஏனெனில், கவிதை சமூக மாற்றத்தை விளைவிக்கும் என்பது இவர்களது நம்பிக்கை எனவே இத்தகைய போலியான சமூகப் பொறுப்புடன்
ஆத்மார்த்தத்திற்கெதிராக பொய்மை களாலும் வரட்டு வாதங்களாலும் நிரம்பிய ஒரு கலவையாக கவிதையைத் தொடர்ந்தும் ஒரு குறுகிய எல்லையுள் வைத்திருப்பதே இவர்களது விருப்ப மாக இருக்கிறது. ஆனந்தன் இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தாரோ என்னவோ அவரது தொகுப்பில் இடம் பெற்றுள்ள அநேகமான கவிதைகள் சமூகத்தின் பால் அவருக்கிருந்த அக்கறையையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. கள்ளத் தராசுகளே கவனம்' என்ன செய்வான்', 'பரமராச்சியம் ஆகிய கவிதைகள் இந்த வகையில் முக்கிய
ԼDITGMT60)611,
ஆனந்தனது கவிதைப் பொருளுக்கான தெரிவில் ஆதிக்கம் செலுத்தும் மற்றுமொரு முக்கியமான காரணி உப்புச்சப்பற்று அரைத்ததையே ஓய்வொழிச்சலின்றி இன்றுவரை திரும்பத் திரும்ப அரைத்துக் கொண்டி ருக்கும் பழைய மரபுக் கவிதைக்காரர் சிலரிடமிருந்து அவர் பெற்றிருக்கும் முற்கற்பிதம் சமயம், இயற்கை காதல் என்று கவிதைக்கான விடயங்களாக ஏற்கெனவே அவர்கள் வரையறுத்து
வைத்திருக்கும்
8,60)GITU GUITGOGBau பண்ணியிருப்பதை ஆங்காங்கே கா ஆடு நாளை ஏணியும் தோணி கள் கவிதை சரிக் GlGIJGMö, (QoS, IT GOOTst6 விஞ்ஞானி என்ற சேர்ந்த புரட்சிக் நாளை வருவான் யைவேறு (G5 இத்தகைய கவிை களையும் தனது கடுமையாக விமர் அவர்களைக் ஆனந்தனின் கு பிலுள்ள "as a Sla கவிதை "சரஸ்வ தந்தாள்' ஆகிய கேட்க முடியும். தொகுப்பில் காணப்
கவிதையை ஒரு வாகக் கொள் ஆனந்தன் கவி தெரிவுசெய்வதில் வகுத்துக் கொண்ட
 
 
 
 
 
 

ப். 25 - ஒக் 08, 1997
சிலவற்றில் அவர் ஆனந்தனும் கவிதை அவரது தொகுப்பில் ண முடிகிறது. பலி * ஒரு விஞ்ஞானி, பும்' ஆகிய கவிதை கட்டும் ஆனந்தனை ன்றன. நாளை நீஒரு கவிதை ஏறாவூரைச் SLDTG) atai Lauflasi ஒரு மனிதன் கவிதை ாபகப்படுத்துகிறது. தகளையும் கவிஞர் பிந்திய நாட்களிலே சித்தவர் ஆனந்தன்.
கிண்டலடிக்கும் ரலை இத்தொகுப் த வாங்கலியோ தி வந்தாள் சங்கடம் கவிதைகளிலே நாம் இது தான் அவரது படும் பாரிய முரண்.
துணையான உணர்
ளும் கவிஞரான
தைப் பொருளைத் தனக்குத் தானே எல்லைக் கோடுகள்
எவ்வாறு ஒரு குறிப்பிட்ட தூரத் துக்கப்பால் அவரது கவிதைப் ப்ரப் ப்ெல்லையை விசாலித்துச் செல்ல விடாமல் அழுத்தங்களைப் பிரயோ கித்திருக்கின்றன என்பதையும், கவி தையின் உச்சங்களைச் சென்றடைய விடாமல் அவரை வீணாக்கியிருக் கின்றன என்பதையம் விளக்குவதற் காகவே அவரது கவிதைப்பொருள் தொடர்பான மேற்குறித்த விபரிப்புகள் மேற்கொள்ளபபட்டனவே தவிர, ஆனந்தன் நவீன பிரச்சினைகள் பற்றியெல்லாம் அவசியம் எழுதித் தானாக வேண்டுமென்றோ அவரது ஆத்மாவை முழுமையாக நம் முன் திறந்து காட்டியே தீரவேண்டுமென்றோ நிறுவுவது அவற்றின் நோக்கமல்ல. தன்னை அதிர்த்துவனவற்றிலிருந்தோ அதிர்த்தாதனவற்றிலிருந்தோ அல்லது வேறெவற்றிலுமிருந்தோ தனக்குரிய கவிதைப் பொருளைத் தெரிவு செய்வதில் ஒரு கவிஞன் முறறிலும் சுதந்திரமானவன் அது தொடர்பில் கேள்வியெழுப்பும் உரிமை ஒருவ ருக்கும் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு கவிதைப்பொருள் கவிஞன் தரப்பு நியாயத்தை மாத்திரமாவது கொண் டிருக்கும் உணர்திறன் குறைவான ஒரு ála) விமர்சகர்களைத் தவிர கவிஞனின் கவிதையுலகுள் நுழைந்து நுணுகிப் பார்க்கும் கூர்மை மிக்க எவருக்கும் அதைப் புரிந்து கொள்வதென்பது கடினமான ஒன்றல்ல.
கவிதைப்பொருள் உண்மையில் கவி தையின் இரண்டாம் பட்சமான ஒன்று தான். கவிதையின் முதன்மையான அம்சம் அதன் வெளிப்பாட்டு முறை யேயாகும் தன்னுட் கருக்கொண்ட கவிதைப் பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலில் தான் ஒரு கவிஞனின் ஆளுமையும் தனித்துவ அடையா ளங்களும் வெளிப்படுகின்றன. ஆனந்தனும், நவீனங்களை வரவேற் றல், சமூக அக்கறை, அநீதிகளுக்கெ திராகப் போராடுதல் மனிதநேயம் போன்ற தனது உயர்ந்த கருத்துக்களை கவிதை வடிவில் வெளிப்படுத்துகிற ஒருவர் தான் கவிதையின் முதன்மை யான அம்சம் உயர்ந்த கருத்துக்கள் தான் என நாம் கருதுவோமேயானால் ஆனந்தனோடு, தமிழில் எதுகை மோனைகளுக்கும் சந்த அசைவுக ளுக்குமேற்ப இடைவெளி நிரப்பிக் கொண்டிருக்கும் பலரையும் நாம் கவிஞர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டியேற்படும். எனவே, எந்த ஒரு கவிதைப் பொருளாயினும் சரி அதனது வெளிப்பாட்டுத் திறனாம்சத்திற்கேற் பவே அது தனது கவித்துவ வீச்செல்லை யைப் பதிவு செய்கிறதென்ற அடிப படையில், ஆனந்தனது கவிதைக ளுக்குப் பொருள்களாகக் கொள்ளப் பட்டுள்ள விடயங்கள் கவிதையாக் கப்படுவதில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்துள்ளனவென்பதைக் கணிப்பிடுவதன் மூலமே, ஆனந்தனு டைய தனித்துவத்தையும், கவித்துவ ஆளுமையையும் நாம் மதிப்பீடு செய்ய முடியும். ஆனந்தனது மொத்தத் தொகுதியிலும் காணப்படும் 19 கவிதைகளை யும் நாம் எடுத்து நோக்கும் போது அவர் தான் எடுத்துக் கொண்ட கவிதைப் பொருட் களை வெளிப் படுத்துவதற்கு எல்லா மாக எட்டு வகையான கவிதை மாதிரி (Models) களைப் பயன்படுத்தியிருப் பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் எந்த மாதிரியும் ஆனந்தனுடையதல்ல, அவரது தனித்துவங்களென்று சொல் லத்தக்க எவற்றையும் கூட நாம் அவற் றில் காண முடியவில்லை. ஒரு ஆளுமை மிக்க இயல்பாகக் கவிதை யுணர்வு பெருக்கெடுக்கிற ஒரு கவிஞனுக்கு தனித்துவமான ஒரு கவிதை மாதிரி தானாகவே அவனிடம் வடிவமைந்து கொள்ளும் அதனூடே அவனது உணர்திறனின் கூர்மையும் படைப்பாக்க நுட்பங்களும் இணைந்து கவிதையை உச்சபட்சமான தொன்றாக மாற்றும். ஆனால் ஆனந்தனோ தனது
கவிதைப் பொருட்களுக்கான மாதிரிகளை வேறு கவிஞர்களிட மிருந்தும், ஜனரஞ்சக மயப்பட்ட
பாணிகளிலிருந்தும் இரவல் வாங்கு கிறார். இவ்விதம் கவிதை மாதிரிகளை இரவல் பெறும் கவிஞாகள் தமிழில் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் தமது ஆளுமை காரணமாக பிறரின் மாதிரிகளிலும் தமது தனித்துவ அடையாளங்களை தடம் பதித்துச் செல்பவர்களாக அவர்களுள் பலரை நாம் காண முடிகிறது. செழியன் அத்த கைய ஒருவர் தான் சேரனின் கவிதை மாதிரியைப் பயன்படுத்தி எழுதும் செழியனின் கவிதைகளில் நாம் செழியனையும் காண முடியும், அத்த கைய நிலையில் கூட ஆனந்தன் இல்லை.
இத்தொகுப்பில் காணப்படும் 'கள்ளத் தராசுகளே கவனம், காகிதப் புலம்பல் ஆகிய கவிதைகள் தமிழகத்து வானம் பாடிகளின் கவிதை மரபைப் பின்பற்றி வெளிப்படுகின்றன. இரண்டிரண்டு வரிகளாக மோனையைச் சார்ந்தெழுதும் அவர்களது கவிதைப் போக்கு இக்கவிதைகளில் உறைந்தி ருப்பது துல்லியமாகப் புலப்படுகிறது.
பலி ஆடு', 'பரமராச்சியம்' நாளை நீ ஒரு விஞ்ஞானி கவிதைகள் ஈழத்தையும், தமிழகத்தையும் சேர்ந்த பூஞ்ஞனம் பிடித்த சில புலவர்களினதும் அளவெடுத்துக் கவிதை சரிக்கட்டும் சில புராதனர்களினதும் கவிதை மாதிரி தனபாரம் வண்ணக்கன் ஆகியை முன்னர் சிந்தாமணி போன்ற பத்திரிகைககளில மணிக்கவிதை என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருந்த ஒரு வகைத் துணுக்குகளை ஒத்தவை. இவ்விதம் ஊசிப்போனதும் உயிர்த் துடிப்பற்றதுமான மாதிரிகளில் தமது உணர்வுகளையும், கருத்துக்களையும் ஏற்றி, அதுவும் எழுதித்தேய்ந்து மரத்த வார்த்தைகளில் கவிதைகளென்று எழுதியிருக்கிறார் ஆனந்தன், சில நேரங்களில் பொன் மொழிகளும் எழுதுகிறார். பயன் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருப்பது அத்தகைய ஒன்றுதான்.
இவ்வாறு ஒரு கவிஞனுக்குரிய சரா சரியான இயல்புகளில் கூட போதியளவு வளர்ச்சி பெறாதிருக்கும் ஆனந்தன் பற்றியும் அவரது கவிதைகள் பற்றிய Ο நுஃமான் எழுதும் முன்னு,ை விசித்திரமான ஒன்றாக உளளது. ஆனந்தன் மட்டக்களப்பு பிரதேச இலக்கியப் பரப்புக்கு அவ்வப்போது புத்துணர்ச்சிைையயும், ஈரலிப்பையும் வழங்கிக்கொண்டிருந்த ஒருவர்தான் நவீன இலக்கிய முயற்சிகள் தொடர்பாக ஈடுபாட்டோடும் இயங்கு திறனோடும் உழைத்துக்கொண்டிருந்த ஒருவர்தான். பழைமை வாதங்களுக்கும், போலித் தனங்களுக்கும் எதிரான தீவிர இலக்கிய மேடை விமர்சகர்தான் அவருடைய கடைசி மூன்றுவருடங்களில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. மனிதத்துவத்தின் ஒளி சுடரும் ஒரு மிகச் சிறந்த மனிதராகவே அவரை நானும் கண்டேன். அவருடைய நட்பு சகல விதமான குறுகிய வகுப்பு வாதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று. அவருடன் பகிர்ந்து கொண்ட இலக்கிய விடயங்கள் தொடர்பாக மீட்டும் போது அவரது தகவலறிவும், ஆளுமையும் இன்று கூட பிரமிப் பைத் தருகின்றன. ஆனால் அதற்காக இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு ஆளுக்காள் ஆனந்தனைக் கவிதையாளுமை மிக்க ஒருவ ரென்று பொய் வாக்கு மூலம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.
ஆனந்தன் ஆளுமை மிக்க ஒரு கவிஞரெனில் அவரது ஆளுமை அவரது கவிதைகளுடு வெளிப்பட்டி ருக்க வேண்டும். அதற்கான எந்த விதமான தடயங்களையும் அவரது தொகுப்பில் என்னால் காண முடிய வில்லை. அதை விடுத்து ஆனந்தனின் ஆளுமையின் ஒரு சிறு துளியைத்தான்
->

Page 17
LLUIT 60T (CD) முன்னுரை எவ்வளவு 'றிஷான் LULL QLD GÅ) GAOTL)
0니미IGI வரிகள் TOT DI 9 TEMPTION பார்ப்பீங்கள் தானே?" மாக இத்தகைய கவர்ச்சி வார்த்தைகளில்
மயங்கி வந்திருக்கிறோம். படைப்பின் குறைகளை நேரடியாக GGlLDiál,53, TLDá முகத்துதிபாடும் இம்முன்னுரையா ளர்கள் அவர் இப்படி வ்ருவார் இவர் அப்படி வருவார்' என ஆரூடம் கூறும் சோதிடர்களாகவும் மாறிப்படைப்பாளி யைத் தொடர்ந்தும் ஒரு தேக்கநிலையில்
வைத்திருப்பதற்கு காரணமாக இருந்து தொலைக் கர்ட்சித் திரையில் றிஷா வந்திருக்கிறார்கள் வருகிறார்கள் வின் வயதையொத்த சிறுவர்கள் நவீன இலக்கியங்களில் நல்ல | புடைசூழ அரவிந்தசாமியும்
பரிச்சயமும் தமிழ்க் கவிதைப் பரப்பில் நீண்ட கால அனுபவமுமுள்ள நுஃமான் தனது கவிதைகள் பற்றி நெற்றியி லடித்தமாதிரியான ஒரு முன்னுரையை எழுதித்தருவாரென்றே இறுதி வரை ஆனந்தன் எண்ணியிருந்திருப்பார்
ஆளுமை மிக்க தனது மிகுதிக்கவிதை களை நமது கனவுகளில் வந்து 'ஆனந்தன் பாடுவான்' எனத் தான்
பரிதாபத்துக்குரியவனாக்கப் படுவதை
'றிஷானுக்காக இந்தப் பாடல் 'என்று கூறியபடி அழுந்தப் பூசப்பட்ட லிப்டிஸ்க் உதடுகளை ஒரமாய் இழுத்து ஒரு அசட்டச் சிரிப்புச் சிரித்தார் அந்தப் பெண் அறிவிப்பாளர்.
மனிஷா கொய்ராலாவும் சாமக் கோழி கூவையிலே ஊரு சனம் தூங்கையிலே குச்சுக் குச்சு ராக்கம்மாவுக்குப் பொண்ணு தேட ஆரம்பித்தார்கள் இன்னொரு நிகழ்ச்சி.
'நீங்க எப்போதுமே இந்தக் கடையிலே தான் நகை வாங்கு
Srig. GITIT'
அவர் ஒரு போதும் விரும்பியிருக்க "ஆமாம்" மாட்டார். இம்மாதிரியான ஒளி 'என்ன காரணம் நிறைய வட்டங்களை விரும்புபவருமல்ல டிசைன்ஸ் இருக்கிறதாலயா?" "ff, "ஆமாம்له6||9ے
முன்னுரைக்கும் ஒரு படி மேலே போயிருக்கிறது பதிப்புரை இத்தொ குப்பில் இடம்பெறாமல் தொலைந்து போய்விட்ட ஆனந்தனது ஒரே யொரு கவிதைதான் அவரது கவிதைகளிலேயே மிகச் சிறந்த கவிதையாக அவரால் கருதப்பட்டதாம் என்கிறது அது இத்தகைய பூச்சுற்றல்களுக்கெல்லாம்
'நீங்க சினிமா பார்ப்பீங்களா?" "ஆமாம்' உங்களுக்குப் பிடித்தமான பாடல் ஒன்று சொல்லுங்கள்' 'அருணாச்சலம் படத்திலை அதாண்டா இதாண்டா என்ற பாடல் 2ம் கிளாஸ் படிக்கிற என்
சிறப்பாக விெ இத்தொகுப்பில் நாம் காண்கிறோம் OAMDG oor யார் பேசறது? என்றும் 'அவனால் எழுதப்படாத குழந்தைகளின்
- உங்க பேரென்ன?" செல்லும் விதத்தி கவிதைகள் நம் நெஞ்சம் நிறைய fliš, SELUL ULI உள்ளனவென்றும் தனது மிகுதிக் 'றிஷான்' தயாரிக்கப்பட்டு கவிதைகளை நமது கனவுகளில் வந்து 'உங்க அப்பா பேரு?" 6061TU U ITT ER G5" அவன் பாடுவான என்றும் நுஃமான் 'தன்ராஜ்' ಙ್ வரு எழுதுவது சுத்த பம்மாத்துத்தனமாகவே 'றிஷான் உங்களுக்கு எத்தனை திருப் 莎 திருப் எனக்குப் படுகின்றன. இத்தகைய पिए ளுக்கு எதத Bobo * TT GOTOVITUD வயது?" பாளர் நித்தியான சோடனை எழுத்துக்களுக்கு தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்ட கால 'அஞ்சு' "ಕ್ಲ நோக்க வரலாறுண்டு முன்னுரையை எழுது 'சரி, றிஷான், நீங்க ஸ்கூலுக்குப் H6 ח"ח6ח9שע . 1 : 11 வேண்டும் 70கள் பவர் பற்றிய சில முற்கற்பிதங்க போறனிங்களா? 6ðflögf ளோடும் பிரமிப்புகளோடும் இவற் இல்லை, மொண்டசொறிக்குப் இனிச்சரிவராது எழுதித் தயா றைப் படிக்கும் நாம் 'சா என்ன மாதிரி போறனான்.
நித்தியானந்தன் இ மேற்பட்ட நாடக யேற்றியுள்ளார். இ
அப்பால் தொகுப்பில் தென்படும் ஒரு ബg - 2(U) சிறுகதை முக்கியமான கவிதை என்னா இவங்க "சரி °-呜 p5@、T5°亚莎口 but @ இனப்பத்து உள்ளடக்க ரீதியாகவும் L TIL GO . . . ' " தந்திருந்த (3UIT. வெளிப்பாட்டு ரீதியாகவும் சிறிது சிறுவர் துஷ்பிரயோகம் சிறுவர் நடாத்திய P 600 IJ U மாறுதலைக் காண்பிக்கும் இக்கவிதை துஷ்பிரயோகம் என்றுவாய்கிழியக் தருகிறோம். அவரது டயறியிலிருந்து பெறப்பட்டி கத்துகிறோமே. இந்த அறிவிப்பாள "இந்திய வானெ
ருக்கிறது. இதைத்தவிர 'விடிக' குரியனைத் துரத்து', 'கண்ணகியே தாயே" ஆகிய கவிதைகள் சுமார் ரகத்தைச் சேர்ந்தவையாகக் கொள் GILLILö Batuamou.
ஆனந்தனின் சில கவிதைகள் கிழக்கு மாகாணப் பேச்சு வழக்கைத் தமது மொழியாகக் கொண்டிருக்கின்றன. ஏனைய கவிதைகளின் மொழியும் சீரான எளிய மொழியே தவிர சிக்கலான
ருக்கும், நிகழ்ச்சித் தயாரிப்பாளருக் கும்.இந்தத் தாயாருக்கும் எதிராக சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச் சாட்டின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கருது கிறீர்கள்?
உண்மையிலேயே எங்கள் சிறுவர் களைப் பாதுகாப்பதற்கான போதிய சட்ட வரன்முறைகளும் , சமூக உணர்வும் எங்களிடம் இல்லாதி ருப்பது எங்களை உறுத்தவில்
நாடகத் துறையி
bG ÖGA). "GT GÖTGOT GASFUL
செம்மொழியல்ல எனன எசயவான லையா? தமிழில் சிறுவர் இலக்கியம்
கவிதை புராதன கிழக்கு மாகாணத்தைக்
காட்சிப்படுத்துகிறது. கவிதை TOTHg) குறித்தோ அவாகளுககான
வாங்கலியோ கவிதை, சரஸ்வதி பாடல், கதைகள், திரைப்படங்கள்
என்பன குறித்தோ நாம் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. இந்தச் Direction சூழலில் தான் 'பாப்பா பாரதி' Videography என்ற ஒளிப் பேழையை Music அவுஸ்ரேலியாவிலிருக்கும் பாரதி பள்ளி வெளியிட்டிருக்கிறது.
வந்தாள் சங்கடம் தந்தாள் ஆகிய கவிதைகள் இரண்டும் சுதந்திரமாகப் பெருக் கெடுத்துப் பிரவாகித்துச் செல் கின்றன. சில கவிதைகளில் எதுகை மோனைகளுக்காக எழுதும் அர்த்த மற்ற வரிகளும் காணப்படுகின்றன. நுஃமான் தனது முன்னுரையில் குறிப்பிட்டுச் சொல்லும் ஆனந்தனின் கவிதைகளில் ஒன்றான 'அன்பினாலே இன்பம் காண்போம் கவிதை, தொகுப்பில் 9.II GMILLI Gold) 60a). S, GROOT GØoflLIGG) இவ்வளவு மோசமாகவும் ஒரு தொகுப்பைப் பதிப்பிக்க முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள்
வேறென்ன சொல்வது?
சிறுவர்களுக்கான பாடல்கள் கதைகள், நாடகங்கள் என்பவற்றை அது கொண்டிருக்கின்றது.'சிறுவர் களை மகிழ்வூட்டுவதும் அவர் களுக்கு தமிழ் மொழியில் ஆர்வத்தை வளர்ப்பதுவுமே தங்களது நோக்கம் என்கிறார் இவ் ஒளிப்பேழைத் தயாரிப்பில் ஈடுபட்ட பாரதி பள்ளியின் அதிபர் மாவை நித்தியானந்தன் அவர்கள் இதுவரை அவர்கள் இரண்டு ஒளிப்பேழைகளை வெளியிட்டி ருக்கிறார்கள் தொழில்நுட்ப ரீதியாக முதலாவதில் இருந்த O குறைபாடுகளைத் தவிர்த்துக்
ஆனந்தனது கவிதையாளுமை பற்றிய சகல விதமான மாயைகளையும் இத்தொகுப்பு தகர்க்கிறதென்று
CASTICAJTLD 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செப். 25 - ஒக் 08, 1997
ளிவந்துள்ளது. பாட்டைக் கொடுத்தது. திருச்சி னதை அள்ளிச் நிலையததில் ஞாயிறு பன்னிரண்டு அக்கறையுடன் மணிக்கு நாடகங்களை ஒளிபரப்பு ள இப்பேழைக வார்கள் அந்த வானொலி நாடகங்
குழந்தைகள் களின் தன்மை வேறாயிருப்பினும் பாடல்களைத் கூட அவை என்னைப் பாதித்தன முணுமுணுப்ப என்று சொல்லலாம்.கூடவே கட்டுப் இதன் தயாரிப் பெத்தைச் சூழலும் எனக்கு வாய்ப ந்தன் அவர்கள் பாக இருந்தது. இனிச்சரிவராரது தில் வெற்றி என்ற எனது முதல், நாடகம் ன்றே சொல்ல மேடையேறியது. பிறகு, ஐயா ன் ஆரம்பத்தில் எலக்ஷன் கேட்கிறார்' என்ற ான்ற நாடகத்தை நாடகத்தை மேடையேற்றினேன் |$8, ൧Tഞ ഖ இனிச் சரி வராது சாதிப்பிரச்சினை
LDREN'S VIDEO, IN
|-
துவரை பத்துக்கு
இ. ஷெம் வாழ்க என்றொரு நாடகம் துதவிர அவர் செய்தேன் அது சிறிமாவின் எழுத்தாளரும் ஆட்சிக்காலத்தில் சோஷலிஷத்தின்
பெயரால்நடாத்தப்பட்ட அக்கிரமங் களை அம்பலப்படுத்தியது.எண்பது களில் திருவிழா என்றொருநாடகம் செய்தேன் அது பரந்தளவிலான வரவேற்பைப் பெற்றது. மக்களு டையை பிரச்சினைகளைப் பற்றிய
|ங்கு வருகை து அவருடன் ாடலைக் கீழே
ாலி நாடகமே எனக்கு ஈடு
பாரதி பள்ளி BHARATH ACADEMY
P.O Box 1357. Clayton South,
Victoria 369, Australia
avai Nithianandan, C. S. Yogananthan layoor Video Vision Wara Mania
I山吋
க்குருவி சுகம் எப்படி? Jeje 97 9L2
பற்றிய நாடகம், பிறகு சோஷலி
அக்கறையற்று வெறும் வாக்கு வேட்டைக்காக தேர்தல்காலங்களில் எப்படியெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிறார்கள் என்பதை -பாராளுமன்ற அரசியலைஅம்பலப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. அதுவெளிட் படையாகவே அன்றைய மாவட்ட சபை அரசியலை எள்ளி நகை யாடியது. ஆனால் இன்றுள்ள சூழலில் அதற்குப் பிறகு வந்த அரசியலை எம்மால் விமர்சிக்க முடியாது தானே? அந்நாடகம் யாழ்ப்பாணத்தக்கு வெளியேயும் பல கிராமங்களில் மேடையேற்றப் பட்டது. வெறுமனே மகிழ்வூட்ட லுக்கப்பால் அரசியல் அறிவூட்டலி லும் அந்நாடகம் பங்களித்தது. நாடக மேடையேற்றத்தின் பின் கலந்துரையாடலும் நடைபெற்றது. எண்பதுகளில் அவுஸ்ரேலியாவுக்கு நான் புலம் பெயர்ந்தேன். என்னு டைய அவதானிப்பில், அங்குள்ள தமிழர்களின் அடுத்த பரம்பரையி னர் தமிழ் பேசுவார்களா என்ற சந்தேகமே எனக்கு எழுந்தது. ப்ெற்றோர் தமிழர்களாக இருப்பார் கள். ஆனால் பிள்ளைகளால் தமிழ் பேச முடியாதிருக்கும். தமிழ் கலாசாரம் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதிலும் முக்கியமான பிரச்சினை தமிழ் அடையாளம், அவர்கள் எதனுடன் தங்களை அடையாளப்படுத்துவது என்று தெரியாமல் வெறுமையில் தகித்துக் கொண்டிருந்தார்கள் முக்கியமாக எனது பிள்ளையிடமே ᎠfᎢ6ᏡᎢ இதனை நான் அவதானித்தேன். ஏற்கெனவே இருந்த பாடசாலைகளின் கவனிப் புக்கு இவை உள்ளாகவில்லை. இப்பிள்ளைகள் தமது மொழியை
5 LDS பாரம்பரியங்களை அறியாமலிருப்பது எதிர்காலத்தில் ஒரு தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தும் நான் நினைத்தேன்.இது பற்றி நடைபெற்ற கலந்துரையாடல் ஒரு பாடசாலையை உருபாக்குவதை நோக்கி என்னைத்தள்ளியது.அதன் விளைவே பாரதிபள்ளி.15பிள்ளை களுடன் ஆரம்பித்தஇப்பாடசாலை இன்று150 பிள்ளைகளுடன் இயங்குகிறது.தமிழே வேண்டாம் என்றிருந்த பெற்றோர் இன்று இப்பாடசாலையில் தமது பிள்ளை களைச் சேர்க்க முயல்கின்றனர் எங்கள் கற்பித்தல் முறையும் முன்மாதிரியாக இருப்பதனால்
அங்குள்ள ஏனைய சில பாடசாலை களும் இதனைப் பின் பற்ற
ஆரம்பித்துவிட்டன. தசிழ் மொழி கற்பித்தலே எங்களது பிரதான நோக்கமாக இருப்பினும், கணிதத் தையும், ஆங்கிலத்தையும் கூடக் கற்பிக்கிறோம். தமிழ் கற்பித்தல் முறையில்கூடநாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.உதாரண மாக மொழி விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது ஜப்பானில் பிரபல்யமான மொழி கற்பித்தல் முறைமையாக இருக்கி றது. இதேபோல சிறுவர் பாடல்க ளும், கதைகளும், நாடகங்களும்
ஒளிப்பேழையாக வரவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம்.அதன்
பயனாகத்தான்இந்த ஒளிப்பேழை முயற்சியில் இறங்கினோம். நாம் இதில் ஈடுபடும் போது இது இவ்வளது வெற்றியளிக்கும் என்றோ, இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என்றோ எதிர்பார்க்க வில்லை. கனடாவிலும்இன்னும்பல ஐரோப்பிய நாடுகளிலும் இவ் ஒளிப்பேழையை நாம் அறிமுகம் செய்திருந்தோம். இன்று அங்குள்ள ஒவ்வொரு சிறுவர் / சிறுமியரது வாயிலிருந்தும்'சின்னக்குருவிசுகம் எப்படி? வண்ணத்துப் பூச்சி வா இப்படி என்று பாடல் வரும் போது நான் சந்தோசமடைகிறேன்.

Page 18
செப். 25 - ஒக் 08, 1997
notable
mainen asemas seg isangan
நட்சத்திரன் செவ்விந்தியன் சரிநிகர் இதழ் 129ல் பெண்ணிலைவாதத்தில் தெளிதல் வேண்டும் என்ற தலைப் பில் கோணேஸ்வரிகள் என்ற கவிதை பற்றி நான் எழுதிய கருத்துக்களுக்கு மறுப்புத்தெரிவித்துள்ளார் தெளிவு யாருக்கு வேண்டும்? நான் எழுதா ததை எழுதியவற்றின் தொனிப் பொருளாக சிலவற்றைத் தானே கற்பனைபண்ணி குழம்பிப் போயுள் ளார் நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்கள்
முதலாவதாக நான் பெண்ணிலைவாதி என்ற ரீதியில் எனது கருத்துக்களை வெளியிடவில்லை. சமூக நல் உருவாக்கத்தில் அக்கறை கொண்ட ஒரு சமூகப் பிராணியாகவே என்னை இனங்காட்டியுள்ளேன். இரண்டா வதாக ஆசிரியர் குழுவை ஏன் நான் அவர்கள் பத்திரிகை மூலம் தாக்க வேண்டும்? அவர்களை அறிந்து அவர்களுடன் பழகும் நான் என் நல்லெண்ணத்தை மிக சகஜமாக தோழமையுடன் கூறும் சிநேகித உறவிருக்கும் பொழுது ஏன் பத்தி ரிகை மூலம் தாக்க வேண்டும்? இனவாதம் என்றால் என்ன? சிங்கள நாயே என்று கூறுவது இனவாதமல்ல என்று ஒரு வாதம் எழுவது விந்தையே இப்பதம் இனவாதத்திற்கு ஒரு அருமையான உதாரணம் 1983ம் ஆண்டு கலவரத்தில் ஒரு தமிழ்க் குடும்பத்தின் நாயை 'தமிழ்நாய்'
என அழைத்து அந்த நாயை வெட்டி
னானாம் ஒரு சிங்கள இனவாதி. அது வும் இனவாதம், இதுவும் இனவாதம் இனவாதம் எனறால் என்ன என்பது பற்றி மிகமிகத்தெளிவான விளக்க மிது ஆவேசத்தில், ஆத்திரத்தில் கவிதா வசனமூலம் கூறுவது இனவாத அர்த்தத்திலிருந்து மீட்கப்பட வேண் டும் என்ற நியாயத்தை முன்வைப்பது வரவேற்கத்தக்கவாதமல்ல கவிதையி லேயோ, வசனத்திலோ செய்கை யிலோ இனவாதம் சான்றோர் கண்க ளுக்கு இனவாதமாகவே இருக்கும் இனவாதம் எழுவதற்குரிய காரண காரியத் தொடர்புகளை இனங்காணு வது புரிந்து கொள்வது வேறு அதை இனவாதம் என மறுப்பது வேறு
புத்தரின் வழிவந்தவர்கள் என்று பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோ ரைக் கூறுவது புத்தருக்கு இழுக்கல்ல, புத்தரையும் வல்லுறவையும் இணைத்து சமன்படுத்துபவர்கள் கட்டாயமாக இழுக்குக்குரியவர்களே
எனது மறுப்புக்கள் சிறுபிள்ளைத் தனமல்ல, எனது அறிவினமுமல்ல. பண்பட்ட நெஞ்சங்களின் உள்ளக் குமுறல்கள் மானுடம் இவ்வளவு கீழ் நோக்கிச் செல்கிறதே என்ற துக்கம் அங்கலாய்ப்பு
நட்சத்திரனுக்கு மிகவும் தெளிவு வேண்டும் யோனி, ஆண் உடம்பு நிர் வாணம் போன்ற சொற்களில் எனக்கு யாதொருவெறுப்பும் இல்லை. ஆனா
H
லும், பெண்ணா βό; Φίt Iι ωΠιb.
கற்பப்பை முன் வற்றோடு பிறந்த வைத்திருப்பத பால்மை) தான், கற்புப் பேணுப முறையிலிருந்து வேண்டியவள்
முதல் புகட்டப் படுகின்
L JITLI LO |
கம்பன், வாத்சா தொடங்கி கம உபயோகித்த ெ தான் இவை முண்டு இரசித்த ததுமுண்டு இரச் புக்கும் காரண அல்லது அவற்றி துக்கள் கருத்தி
'ஆபாச மொழி அக்கவிதையை ஆபாசமொழி
விட்ட புதுமை னேன் அல்ல எ
தமிழச்சிகளே களைக் கழற்ற ணப்படுத்திக் அம்மாவேநீய
இவ்வரிகள் லைக்கோடு
வன்முறைப் ப காரம், ஆணாதி போன்றவற்றின் பவை அவற்ை வன்முறையே மொழிமூலமே
எமது எதிர்ப்ை
eTT T LT S TTTTS LLL LL LLL LLLLLT M L LLLL LLLLLL
ö a)IT GIGGÖT "CU, IT GEGOOTGM) GALIMU, GİT
கவிதை மெளனத்திற்கு எதிராகவும், மரத்துப்போன உணர்வுகளுக்கு எதி ராகவும் எழுதப்பட்டுள்ளது. அதில் அவர் வெற்றியே கண்டுள்ளார். ஆனால் ஆத்திரம் எதற்கு எதிராக எழ வேண்டுமோ அதை விடுத்து தவிர்த்து கலாவின் கவிதைக்கு எதிராக எழுந் துள்ளமைதான் கவலைக்கிடமானது.
ஈழயுத்தம் -3 தொடங்கியதில் இருந்து வட பகுதியிலும், அதற்கு முன்பே கிழக்கிலங்கையிலும் பல தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக் கப்பட்டுள்ளார்கள். இது பற்றி கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம். "தமது உயிரையே கொடுத்து நாட்டிற் காகப்போராடும் எமது வீரர்கள் தமது விரக்தியை தாகத்தை தணித்துக்கொள் வதில் தவறில்லை' என்று சிங்கள சிவில் சமூகத்தாலும் (Civil Society) ஆட்சியாளர்களாலும் கூறப்பட்டது.
அப்போதும், பல்வேறு கோணேஸ் வரிகளின் அலறல்களின்போதும் மெளனமாக இருந்த எமது NGO Intelectuals கலாவின் கவிதைக்கு எதிராக கிளம்பியுள்ளது வேடிக் கையாகவும் ஆத்திரமாகவும் உள்ளது. D GROOT GOLDuGlG) 9, QOIT GIGGST GÈS, IT GEGROOTGN) வரிகள் கவிதை ஆத்மாவின் கவிதைக்குப் பின் Provocationணும், Protestஉம் செய்யும் ஒரு அரசியல் கவிதை
பெரும்பாலான விமர்சகர்கள் கவி தையை சரியாக புரிந்து கொள்ளாமை அவர்களது விமர்சனத்தில் தெரிகிறது.
எல்லா விமர்சனங்களுக்கும் சிகரம் வைத்தால் போல் செல்வி திருச்சந்திர னதும், சன்மார்க்காவினதும், பாத் திமா சிரால் லக்திலக்க ஆகியோரின் விமர்சனங்கள் அமைகின்றன.
கலா தூஷண வார்த்தைகள் பாவிப்
படவில்லையென்றும் அதில் இனவா தம் இருப்பதாகவும் பெண்களுக்கு எதிரானதாகவும் கவிதை கண்டிக்கப் படுகிறது. கவிதை அப்படி இருக்கும் பட்சத்தில் அது கண்டிக்கப்படவேண்டியது உண் மையே. ஆனால் கலாவின் இக் கவிதை ஒரு எதிரிடை அர்த்தம் (Irony) கொண்டதாகவல்லவா எழுதப்பட்
உலகம் உறங்கும் நேரத்தில் உரக்கச் சொல்வதும் உறைக்கக் கூறுவதும் மிகைப்படுத்துதலும் கவிஞர் ஞைகளின் சொத்து.
கவிதை அருவருப்பு உணர்வை விட ஆத்திர உணர்வையே தருகிறது.
தமிழச்சி, சிங்கள சகோதரிகள் என்ற கவிதைவரிகள் செல்வி திருச்சந்திரன் கூறுவதுபோல் இனவாதத்தைக் குறிக்கவில்லை. மாறாக, அது இலங் கையில் தமிழ் சிங்கள மற்றும் பல்லின மக்கள் இருப்பதையே காட்டுகிறது.
மற்றும் 'புத்தரின் வழிவந்தவர்கள்' என்று இன்று கூறப்படுவதிலும் 'காந்தியின் வழிவந்தவர்கள்' என்று அன்று கூறப்பட்டதிலும் ஒருசிலேடை (Irony) தான் உள்ளது மற்றப்படி புத்தரோ காந்தியோ தத்தமது புதல் வர்கள் செய்த செய்யும் கொடூரங் களுக்கு கண்ணீர் வடித்திருப்பார்கள் என்பது உண்மையே 'சிங்கள சகோதரிகளே உங்கள் யோனிகளுக்கு இப்போது வேலை யில்லை' என்பது இனவாதமோ அல்லது பெண்களுக்கு எதிரானதோ அல்ல.
மாறாக சிங்கள சகோதரிகளே நீங்கள் இப்போதைக்கு தப்பிவிட்டீர்கள் ஆனால், அவர்களை கவனமாக இருக் கும்படி கலா எச்சரிக்கை செய்வது போல்தான் எனக்குத் தெரிகிறது இதில் இராணுவத்தினரை ஆண்களை Potential - rapisto LTasLÜ LUT i dji (gui)
கலாவின் தீவு வாதப்பார்வை காணமுடிகிறது.
மற்றும் சன்ம வரிக்கு நடந்த நடைபெறாது த என்கிறார். அது அதன் முதற் மெளனத்தை உ அத்துடன் கவி இரண்டாவது பலாத்காரத்தி கூறி, கோே GLTGSloso, ITUsi யும் கவிதையில் யும் ஒன்றா முடியாத குமட்
தவிர, பெண் பெயரிட்டுக்க றால் கொழும் ്ഥ പ്രഖ ഞഥ6) உள்ளது.
இச்சந்தர்ப்ப சுவாமியிடம்
அன்று கதி LOGST GOTLÎS GAUs ஷாந்தி, ரா போனற ரு } ہونے IT|لینن)_GifillL LITT GÓLLUG) LIGA)| அதனால் கரு வந்து பிள்ை ஜேர்மனியத் கொடுத்த அ டமோ அல்ல மில் இராணு Dr. LDT), Sex பட்டு பின் ஜே இழந்து அங் அந்த 13 வய ஆயுதம் இரு மாறியிருக்கு
பதாகவும, கவிதை நாகரீகம் பேணப்
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அவை பிரயோ
ல, தனம் போன்ற பெண்கள் இவற்றை (பெண்களில் LGT, GUGTGOOTITS, பளாக ஆண் வன் ன்னைப் பாதுகாக்க ன்று பெண்களுக்கு க தாய்மாரினால்
து.
பனர், படடினத்தார் ாதாஸ் வரையும் ாற்பிரயோகங்கள் வற்றைப் படித்தது துமுண்டு அருவருத் ப்புக்கும், அருவருப் சொற்குவியல்கள் ன் பின் நிற்கும் கருத் ᎫᎶᏍ85ᎶlᎢ , 2 600ᎢITᎧ1Ꮽ5ᎶlᎢ .
அவை என்று நான்
மறுக்கவில்லை. பெண் வயப்பட்டு யை நான் விளங்கி ன்பதும் அல்ல.
வாருங்கள் உடை உங்களை நிர்வா காள்ளுங்கள் என் |ம்தான்.
அருவருப்பின் எல்
லியல் உறவு, பலாத் |க்கம், உடல் வலிமை பரிமாணத்தில் நிகழ் நாம் கண்டித்து அதே டு எதிர்த்து வாய் கடித்தோ, அடித்தோ பத் தெரிவிக்கலாம்
一> !?
விர பெண்ணிலை யைத்தான் என்னால்
IT If g, g, IT, (39, IT (3 GOOTGN)
து போல் இனியும்
டுக்கப்பட வேண்டும் சரியானதே. ஆனால் படிதான் கலாவின் டைக்கும் இக்கவிதை த கோணேஸ்வரியை டவையாக பாலியல் கு உள்ளாக்குவதாக XTony Guff (BLDGDITGOT ளின் அட்டூழியத்தை அதன் பிரதிபலிப்பை கும்போது சகிக்க டல்தான் ஏற்படுகிறது.
Eன் உறுப்புக்களை றுவது தூசணம் என் GlG) GLUGGÄST GOfGOQOGAJAT ளுக்கு அப்பால்தான்
தில் ராதிகா குமார ரு கேள்வி.
காம அழகுராணி டமோ அல்லது கிரு |GM, CBg, TGGBOTony Guff ற்றுக்கணக்கானவர்க லது இராணுவத்தால் காரத்துக்கு உள்ளாகி உண்டாகி ஜேர்மனி யைப் பெற்று, அதை ம்பதிகளுக்கு தத்தாகக் தமிழ்ச் சகோதரியி வடக்கில் ஒரு முகா பத்தினரால் இரண்டு Slave GUITS, 6806).J.53,11 மனிவந்து உணர்வுகள் ங்கள் கண்டித்திரியும் சிறுமியிடமோ ஒரு திருந்தால் வரலாறு ജൂൺഖ['?
ஸ்பாட்டகஸ்தாசன் L9gnri Guil"
அவர்களின் முகங்களில்
ஒரு புன்னகையை தவழவிடுவதற்காக
நாங்கள் எதனையும் செய்வோம்.
(5 நகரச் சுவர்களெங்கும் அண்மையில் ஒட்டப்பட்டிருந்த அழகான போஸ்டர் ஒன்றிலுள்ள வாசகங்களே மேலுள்ளவை LLLLLL LL LL L LLL C LLLL LL L TTMT T TTT TT TTTTTTTTTTT TT LLLLLL LLLLM Lanka குழந்தைகள் தொடர்பாக மேற்கொண்டு வரும் விழிப்பு உதவி நடவடிக்கைகளில் ஒன்றாகவே மேற்குறித்த விளம்பரமும் அமைந்திருந்தது. மேற்குறித்த சர்வதேச அமைப்பானது கொரிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 1950ல் கலாநிதி பொப்பியேர்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது. இன்று அது நூற்றுக்குமேற்பட்ட நாடுகளில் இன, மத குல பேதமின்றி உதவியற்ற மக்களின் நல்வாழ்வுக்காக அரும்பணி ஆற்றிவருகிறது. "என்னால் எல்லோருக்கும் எல்லாவற்றையும் செய்யமுடியாது. ஆனால், சிலருக்குச் சிலவற்றைச் செய்ய முடியும் செய்ய முடிந்ததை நான் செய்தே ஆக வேண்டும். என்ற இவ்வமைப்பின் ஸ்தாபகரது கூற்றுக் கிணங்க இவ்வமைப்பு பரவலாகப் பணியாற்றத் தொடங்கியது. இதன் இலங்கைக் கிளை 1977முதல் இயங்கத்தொடங்கியது. இவ்வமைப்பானது அதிகம் குழந்தைகள் விடயத்தில் அக்கறை செலுத்திச் செயற்படுகிறது. அவர்களின் அறிமுகக் குறிப்பேடு இவ்வாறு கூறுகிறது. 'ஏக்கம் நிறைந்த விழிகளுடன் பசியால் வாடும் பிஞ்சுக் குழந்தைகள். போரினாலும் இயற்கை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்டு வேதனையில் கண்ணி வடிக்கும் அபலைகள். உணவின்றி உடையின்றி ஆதரிப்பார் யாருமின்றித்தவிக்கும் ஏழைகள். அவர்களின் வாழ்வு பரிதாபகரமானது. வேர்ல்ட் விஷன் லங்கா பிள்ளைகள் தாபரிப்புத் திட்டத்தின் கீழ் சிறுவர்களைப் பேணி வளர்க்கிறது." குழந்தைகள் உலகமானது தனித்துவமான விசித்திரமான உலகமாகும் மூன்றாம் உலகமான யுத்தங்களின் நெருக்குவாரங்களுக்குள்ளான எம் நாடு
குழந்தைகளின் உலகத்தை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. அவர்களை
அற்பஅளவேனும் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பங்கள் தான் எம்மில் அநேகருக்கு இவ்வமைப்பு ஏதோ ஒரு வகையில் குழந்தைகள் நலனில் அக்கறைப்பட்டுச் செயற்படுவது ஆறுதலானது
★ ★ ★
அண்மைக்காலங்களில் குழந்தைகள் தொடர்பான பல விடயங்கள்
(உ-ம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பால்ய கால உழைப்பு வீட்டுக் கொத்தடிமைச்சீவியம் இன்னபிற) பரவலாகப் பேசப்பட்டும், எழுதப்பட் டும் திரைப்படங்களாக்கப்பட்டும் வருகின்றன. தமிழில் இவை அருமையி லும் அருமை குழந்தைகள் உலகை நாம் நுணுக்கமாகப் பார்க்கவுமில்லை. படைக்கவுமில்லை. பிற மொழிகளில் படைக்கப்பட்டவை எம்மை உரிய முறையில் வந்தடையவுமில்லை அல்லது நாம் முயற்சிக்கவுமில்லை.
இந்தக்குறையை ஓரளவு நிவர்த்திக்கும் பொருட்டு குழந்தைகள் தொடர் பானபிறமொழிப்படங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் குழந்தைகளின் பிரபஞ்சம்' எனும் நூலை எழுதியுள்ளார் யமுனா ராஜேந் திரன் இது தொடர்பாக தனது நோக்கங்களை இவ்வாறு தெளிவுபடுத்து கிறார் ராஜேந்திரன் A17 'மாற்றுச் சினிமா ஒன்று உலகெங்கும் நிலைபெற்று விட்டிருக்கிறது என்கிற செய்தியைதமிழ்ச்சூழலில் முன்வைப்பது இரண்டாவதாக எமது சாத்தியத்துக்கு உட்பட்ட அளவில் எமது நாடுகளில் திரைப்படச் சங்கங்கள் அமைப்புக்கள் போன்றவற்றில் இயங்குபவர்கள் இம்மாதிரிப் படங்களை எமது நாட்டுக்கு கொண்டு வந்து திரையிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். எமது குழந்தைகளுக்கு இவைகளை பார்க்கக் கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதுதான்."
இந்நூலில் பேசப்படுகிற படங்களில்Runner என்ற ஈரானியப்படம் ஈரானிய திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்டது. மீரா நாயரின் சலாம் பாம்பேயும் விபவி அமைப்பினரால் காண்பிக்கப்பட்டது. பின்னர் ரூபவாஹினியும் ஒளிபரப்பியது.
நிராகரிக்கப்பட்ட குழந்தைகள், ஒடுக்கப்பட்ட குழந்தைகள் வாழ்வோடு போராடி பெருமிதத்துடன் எக்களிப்புடன் எதிர்த்து நின்று உழைக்கும் குழந்தைகளின் தீரமான குரல்கள், முகங்கள் இந்திய தமிழ்ச் சினிமாக்களில் இல்லை."
ஆனால் 'இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் குழந்தைகளின் கதைகள் இம்மண்ணில் உண்டு நொறுங்கிச் சிதறிய பிரபஞ்சங்கள் உண்டு சிவகாசி தீப்பெட்டித் தொழிலில், திருப்பூர் பணியன் தொழிலில் குழந்தைப் பருவம் அழிந்து படும் பிஞ்சு விரல்கள் ஒரு கோடி கதை சொல்லும் யாழ்ப்பாணத்துக் குழந்தைகளின் குரூரமாக்கப்பட்ட கனவுகள் பலநூறு இலட்சம் கதை சொல்லும் என இல்லாததையும் இருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர் குழந்தைகள் உலகைப் புரிந்து கொள்வதற்காகவும் மாற்றுச் சினிமா பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இந்நூலை வாசிக்க வேண்டும் திரைப்பட விழாக்களை ஏற்பாடு செய்வோர் இவ்வாறான திரைப்படங்களை காண்பிக்கும் முயற்சிகள் எடுக்கலாம். மொத்தத்தில் ஒவ்வொருவரும் குழந்தைகளின் முகத்தில் ஒரு புன்னகையை தவழு விட ஏதாவது செய்யவேண்டும்.
'குழந்தைகளின் பிரபஞ்சம்
'சேவ்- சமூக விழிப்புணர்வு தன்னார்வ கல்விமையம் 18 தென்னம்பாளையம், இருப்பூர் - 6460
2) Roun.
வேர்ல்ட் விஷன் லங்கா
19/2/1, மருதானை விடு கொழும்பு
12 tu)
\ 2

Page 19
அ திருமலை.
நகர சபைத் தலைவரிடம் இது சம்மந்தமாக சரிநிகர் தொடர்புகொண்ட போது "இந்த சந்தை பொதுவானதே தமிழர்களுக்குமாத்திரம் அமைக்கப்பட்ட தல்ல. சிங்களவர்களுக்கு எதிரானதுமல்ல நகர சபைக் கூட்டத்தில் தமிழ் சிங்கள
முஸ்லிம் உறுப்பினர்களால் ஏகமனதாக
அங்கிக்ரிக்கப்பட்டது. சனத்தொகை பெருக்கம்கருதி கப்பட்டது.
33நிரந்தரக்கடைகள் இருக்கின்றன. வீரகேசரி தினமினஆகிய பத்திரிகைகளில் விளம்பரங்கள் மூலமாக கேள்வி கோரப் பட்டது.சிங்களவியாபாரிகளுக்குநிரந்தரக் கடைகள் தொழில் முறை வாய்ப்பாக இல்லாதபடியால் அவர்கள்விணணப்பிக்க வில்லை. தமிழ் முஸ்லிம் வியாபாரிகள் முறைப்படி கடைகளைப் பெற்றுக் கொண்டார்கள் ஐந்துவருடக்குத்தகைக்கு இந்தகடைகள்வழங்கப்பட்டதால் Iலட்சம் ருபாநகரசபைக்குகிடைத்துள்ளது
40மரக்கறிநிலையங்கள் நாளாந்த வாடகைக்குஒதுக்கப்பட்டுள்ளன.இவற்றில்
15 கடைகள் சிங்கள வியாபாரிகளுக்கு எனவும்&கடைகள்முஸ்லிம்களுக்குஎனவும் தீர்மானிக்கக்கப்பட்டுள்ளன.மத்தியவிதியை அகலப்படுத்துவதால் தற்போது உள்ள சந்தையில் பாதிப்புற இருக்கும் 7 சிங்கள மரக்கறிவியாபாரிகளுக்கும் இங்கே இடம் கொடுக்கப்படவுள்ளது
34 மீன் நிலையங்கள் உள்ளன. 12
S. சிங்களவர்களுக்கு 12கடைகள்
தமிழர்களுக்குகேடைகள்முஸ்லிகளுக்கு 2 கடைகள் அரசடி அர்ச் சூசையப்பர் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் கஸ்துரிநகர்கடற்தொழிலாளர்கூட்டுறவுச் சங்கம்என்பவற்றுக்கும்ஒதுக்கப்பட்டுள்ளன இதில்எங்கேஇனவாதம் இருக்கின்றதுஎன்று GLIII.
கொழும்பு கலந்துரையாடல்கள் "சந்தைத்திறப்பை'தடைசெய்யமுயன்றன orrugolorfupighiusi Sigong,5576i அண்மையில்பிரிகேடியருடனானகலந்துரை யாடலில் சந்தை திறக்க அனுமதிக்கப் பட்டது.அதுவும் ஒருநிபந்தனையின்பேரில் தற்போது உள்ள சந்தையில் சில திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே அது
ஒரு சந்தையை அமைப்பதற்கு கூட வழிவிடாத இந்த அரசாங்கம் அதில்
7கடைகள்தமிழ்வியாபாரிகளுக்கு எனவும்
基, போட்ட விமானங்கள்
நல்லூர் கந்தசுவாமி கோயில்
தீர்த்தத்திருவிழா அன்று இலங்கை விமானப்படையின் ஹெலிகொப் டர் ஒன்று வானில் வட்டமிட்டு பறந்தபடி மலர் மாரி தூவியது. வானிலிருந்து சிறீலங்கா விமானப் படையினர் சொரிந்த பூக்களை மிகவும் பயபக்தியோடு எடுத்துக் தமது காதிலும், தலையிலும் சொரு கிக்கொண்டனர் நல்லைக்கந்தனின் பக்த சிரோன்மணிகள் சிலர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் LDIT GJL. L. -960)LDL LIITGITslaði வேண்டுகோளுக்கிணங்கவே மலர் மாரிபொழிந்ததாக அரச தொடர்பு சாதனங்கள் அறிவித்தன.
இதேபோல் புள் குண்டு மாரிபொழ சொல்லி கேட்பார சுதந்திரக் கட்சி ஜனாதிபதி சந்தி வேண்டுகோளை பாரா? இதே டர்களும், விமான வவுனிக்குளத்தின் மக்கள் மீதும், பொழிந்தன. மனி படிந்த கைகள் அ என்று கேட்கிற கந்தனின் பக்தர் ஒ
5 - ளுக்கு ஐந்து வீடாவது கொடுப் போமா என்று அரசாங்கம் யோசித் தால் ஐந்து ஆறடி நிலம் கூட தரமாட்டேன் என்கிற நிலையில் இருக்கிறது சிங்கள கொமிசன்
இந்த நிலையில் இந்த அறிக் கையை வெளியிட்ட விழாவுக்கு
முடக்குதிரைக்கு.
S9|| 602 LLUIT விரு அனைத்து முக்கி முகர்களும் ஆளு சர் ஜெயரத்ன உ ஆசீர்வாதம் வழங்
இனவாத அரசிய ഥT8 (UTഖഞg,
சான்றோர்.
இங்கு வன்முறை தேவைப்படும் ஆனால் நீங்கள் உங்கள் உடைகளை அகற்றி நிர்வாணமாக நீங்களே உங்களை சிங்கள இனவெறியர் களுக்கு அளியுங்கள் என்று கூறுவது தான் அருவருக்க வைக்கிறது எம்மை நானும் ஒரு தமிழச்சி என்ற ரீதியில் என்னையும் இப்படிச் செய் என்கிறது கவிதை எமது அம்மாவை நிர்வா ணமாக்காமல் இறக்கும் வரை பாது காக்கவே நான் விரும்புகிறேன்.
சிங்கள சகோதரிகளின் யோனிக ளுக்கும் என்றுமே இடுக்கண்தான் பாடசாலை அதிபர் ஆசிரியர் பொலிஸ் அதிகாரி விட்டு எஜமான்
சிங்கள தமிழ்ப் பெ6 ஏற்றவாறு நேரத்தி வன்முறைக்குட்படு வரலாறு தான் சான்று
அரச கொடுங்கே பெரியும், கோனே தான். இங்கு கண்டி யது அரச ஆதிக்க ஆண் கொடுங்கோ டும் இணையும் டெ வமும் பல சமயங்க கிறது. ஆகவே நட் களே, எனது தெளி
அறியாமையையும்
சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்று நிரந்தரம் அவர்களும் தான் 6.Lesig, Gi. என்று 翻
போதுமான இடம்ஒதுக்கப்பட்டிருந்தபோதும் பாலியல் வல்லுறவுக்குட்படுகிறார் பொழுது 1615 ಅಲ
அதிகாரப்பரவலாக்கம்பற்றிவாய்கிழியப் கள் ஆண் ஆதிக்க கொடுங்கோலுக்கு தெளிவுபடுத்த வேண்
பேசுவதில்தான் என்ன அர்த்தம் இருக்கப் தமிழச்சியும் சிங்களத்தியும் ஒன்று எழுவது நியாயம்தா
போகிறது?அதைநம்புவதற்குதமிழ்மக்கள் தான். ஒரு கிழமைக்குள் கிட்டத்தட்ட செல்வ
ஒன்றும் காதில் பூச் செருகியிருக்க பத்து சிங்களப் பெண்களின் அவலங்
silio களை வாசித்து விசனப்பட்டோம் O
5-5
என்ற சொல் ஏதோ சூழல்களில் துஷ்பி
மேலிருந்து.
பேணுவதற்கு மொழித் தனித்து வமே விசேட அடிபபடை அம்சமா கக் கொண்டது. அப்போது ஒரு நாட்டில் மாத்திரமல்ல, ஒரு மொழி யில் மாத்திரமல்ல, அந்த மொழி க்கு அந்தப் பண்பு இருப்பதன் காரணமாக அது இனவாதமாகப் போவதில்லை. தன்னுடைய தனித் துவம் பற்றிய பிரக்ஞை இல்லா விடில் அது தன்னைப் பேணிக் கொள்ள முடியாமல் போய் விடும். பேணிக கொள்கிற அந்த இயல் பூக்க உணர்வுக்கு நீங்கள் என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? அது ஒரு நியாயபூர்வமான கேள்வி. அந்தப் பேணிக்கொள்கிற gjiaiso (Interest) (QCU) is as is கூடாதா? அது சிலவேளைகளில் மிகையாகப் போய்விடும் ஆபத் தும் உண்டு அதனால் மிகைப் பட்டநடவடிக்கைகள் சாத்தியப்பா டுகள் ஏற்படலாம் என்பதற்காக, இந்த இன்றெஸ்ற்றே வேண்டாம் என்று சொன்னால் பல பிரச்சினை
கள் வரும் பண பாடு எனறால என்ன? பண்பாட்டினுடைய தளம் என்றால் என்ன? என்ற பிரச்சினை கள் வரும் ஆனபடியால் தான் நான் நினைக்கிறேன். தங்களு டைய தனித்துவத்தைப் பேணு கின்ற சமூக அரசியல் பிரக்ஞை யின் ஒரு வெளிப்பாடு தான் இது. ஆனால் இது இனவாதமாக மாறக் கூடாது. மாறினால் அடிப்படை இலட்சியமே இல்லாமல் போய் விடும். அந்த வகையில் நிச்சயமாக தமிழ் பிரக்ஞை என்கிற சொல் தேவைப் படுகிறது. தமிழ்ப் பிரக்ஞை என்னும் இந்த நிலைப் பாட்டை நாங்கள் என்ன பெயர் சொல்லி அழைப்பது? அரசியல் ரீதியாக தமிழ்த் தேசியம் என்று சொல்வதா அல்லது வேறு ஏதா வது என்று சொல்வதா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தமிழ்த் தேசியம் என்
சொல்கிறோமே தவிர அதற்கு வேறு வகையாகச் சொல்ல
முடியாமல் இருக்கிறது.தேசியம்
யப்பட்டதன் வி அரசியல் பிரக் என்னவென்று செ நீர்கள் என்பது கேள்வி? ஆனபடி சொல்வது தமிழ்: இடம் கொடுக்கும் இனவாதத்திற்கு காது மற்றது இ சத்திற்கு இடம் என்பது கேள்வி. என்று சொல்கிற ெ ழுதும் பழைமை ன அம்சம் தான் றின் ஒரு அம்சம். நான் இந்த மாதிரியான அல்ல இது நவீன தேவைகளுடன் சமூகத்தில் நாா கொண்டிருக் கின் பான ஒன்று இது. இரண்டு காரியம் நடக்கிறது: ஒரே ஒரு கிராமமாகி தில் ஒவ்வொரு தங்களுடைய இ6 ளம் பற்றிய
 
 
 

செப். 25 - ஒக் 08, 1997
Lessesfasa Tesor essessful
hயங்குளத்தில் வதை நிறுத்தச் யாழ் மாவட்ட 960). LDL']LITGTrf, fig I, gauflGI
Gg GÉGEITLUL ஹெலிகொப் ங்களும் தானே கோயில் மீதும் குண்டுகளை த இரத்தக் கறை
(ου οι) οι Π. - 9 60) (ο) . ார் நல்லைக்
ருவர்.
பரமர்
Tழ்ப்பாணத்தில் தற்போது
சுவரொட்டிப்போர் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் சுவரொ ட்டிகள் குடா நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் நிலைகொண் (6) GT GIT தமிழ்க்குழுக்களும் சுவரொட்டி ஒட்டும் வேலையில் இறங்கியுள்ளன. இவர்கள் அனை வரது சுவரொட்டிகளும் புலிக ளைக்குற்றம்சாட்டும் சுவரொட்டிக arra, Gala, TGOTUG) latt DGIT
யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள தமிழ் இயக்கங்கள் தற்போது யாழ்ப்பாண மக்களைக் கவரும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின் றன. யாழ் கோட்டை முனியப்பர்
கோயில் சிரமதானம், யாழ் பஸ் நிலைய புனரமைப்பு சிலை புனர மைப்பு செல்வநாயகம் தூபி புனரமைப்பு போன்ற பல வேலை களையும் இவர்கள் செய்து வருகின்றார்கள்
இவர்களில் எவரும் இது வரை Lufyriä suomes, LeóGGAL GOL u Gai இறங்கியதாகத் தெரியவில்லை. துப்பாக்கியுடன் பஸ்ஸை மறித்து விடுதலைப் பத்திரிகை விற்றவர் 9. Gil Gogi élefici, GiG. Gil Taj. சென்று மிகவும் பணிவாக புதிய கண்ணோட்டத்தை விற்பனை
நந்தாளிகளாய் ய கட்சிப் பிர |ங்கட்சி அமைச் | LuL Guru I
கியுள்ளார்கள் நடக்கத்தான் போகிறது என்பதற்கு அவர் சொன்னதால் இப்படிச் , (g, GËT SË GING இதை ஒரு தொடக்கமாக கொள் சொல்கிறார்களோ என்னவோ ளுவதில் தப்பில்லையென்றே isoi Glosliig.IGN (NLb! த் தவிர அடுத்ா தோன்றுகிறது. டிசம்பருக்குள் தெரிந்துவிடு O
+=>
முறை ஆட்சியைக் கைப்பற்ற வேறுவழி இல்லையென்ற முடி வில் அவர்கள் மாறியதாக தெரிய GSG)60)G).
யுத்தம் வெறும் வன்னிக்காட்டுக் குள் மட்டுமல்ல, இனி அனைத்து முனையிலும் அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழர்கள் மீது
செய்து வருவதைக் காண முடிகிறது.
шдушой
O முடக்கழுதைக்கு சறுக்கியது சாட்டு
என்று சிங்களக் கமிசனை சாட்டா கக் காண்பித்து தீர்வுப் பொதியை ஜனாதிபதி கழற்றி வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கி" றார்கள் அரசியல் அவதானிகள்
தான் தகப்பனாரைப் போல் கிழித் தெறியமாட்டேன் என்று முன்பு
ண்கள் காலத்திற்கு குத் தகுந்தவாறு |த்தப்படுவதற்கு
.
லுக்கு மன்னம் ஸ்வரியும் ஒன்று க்கப்பட வேண்டி வெறியையும், லையுமே இரண் பாழுது இனத்து ளில் ஒன்றிணை சத்திரன் அவர் வின்மையையும், அம்பலப்படுத்தி ங்கள் நினைக்கும் உங்களையும் ாடும் என்ற அவா 6T.
பிதிருச்சந்திரன் கொழும்பு
அதிகார பூர்வ
பொருளாக ஆசியாவில் மாறி வருகிறது. இது ஜனநாயக சூழலில் நடைபெறத்தக்கதொன்று இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள், ஜன ரஞ்சக கலாசாரம் ஏன் எனது படைப்புகள் கூட மனித துன் பத்தில் தான் வாழ்கின்றன. இவை எல்லாம் எமது சமூகத்தை மாற் றத்துள்ளாக்குகின்றன.
தலித்தியக்கம், தேசியவாதம், இன் வாதம் போன்றவற்றின் எழுச்சி என்பது கூட நீங்கள் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ய முயல்வதன் வெளிப்பாடுகள் தான். இது நாம் எம்மை கேள் விக்குள்ளாக்குவதன் வெளிப் பாடு, இது எல்லாம் கலையில் வெளிப்படுகிறது. ஆசியக்கலை இனி ஒரு போதும் அழகாக இருக்கப் போவதில்லை. எங்கள் முதற் சந்ததியினரின் படைப்புகள்
அழகானவை எமது நடுத்தர விடு களின் வரவேற்பறைகளுக்கு ஏற் றவை. ஆனால் எங்கள் பட்ைப் புகளின் அளவுகள் மாறிவருகின்
DGOT. ஆசிய நவீனத்துவம் தனது சொந்த வழியில் சென்று கொண்டிருக் கிறது. நீங்கள் இனியும் எனது படைப்புகளை பிக்காசோவி னுடோ பிராக்கினூடோ, தூஷமி னுடோ புரிந்து கொள்ள முடியாது. இது முற்றாக சூழலுக்கு அல்லது சந்தர்ப்பத்திற்கு கட்டுப்பட்ட pair (D) (Context bound) at Lodi (5 ஏற்கெனவே அறுபது வருட நவீ னத்துவ வரலாறு உண்டு எமது கலை நல்லதோ கெட்டதோ என்பதை எந்தவெளிக்காரணியும் தீர்மானிக்காது எமது சொந்த வரலாற்றுடன் தொடர்புபடுத்தியே அதைத்தீர்மானிக்க முடியும்.
96த்த இதழில் தேடியும்.
சில வரலாற்றுச் பிரயோகம் செய் ளைவாக இந்த ஞையை வேறு Tção GAOL") GELUIT ÉGÖST என்னுடைய யால், இப்படிச் தேசியத்துக்கு ஆனால் தமிழ் இடம் கொடுக் து றிவைவலி கொடுக்குமா மீட்பு இயக்கம் பாழுது எப்பொ யப் பேணுகின்ற வைவலிசத் தின் நம்புகின்றேன்
றிவைவலிசம் காலத்தில் நவீன ஒட்டிய நவீன பகள் வாழ்ந்து றதற்கான இயல் நான் பார்ப்பது, ஒரே நேரத்தில் நேரத்தில் உலகம் து. அதேநேரத் மக்களும் தங்கள் ாத்துவ அடையா இனக்குழுமத்
தனித்துவம் பற்றிய பிரக்ஞை
DGOLLugJfEGITITS இருக்கிறார்கள். இந்த இரண்டுக்குள்ளும் ஒரு இணைப்பு வேண்டும். இது வேண்டும் என்பதற்காக அதை ஒதுக்குவது மல்ல. அது வேண்டும் என்பதற்காக இதை ஒதுக்குவது மல்ல, இது இரண்டையும் நாங்கள் சமன் நிலைப்படுத்த வேண்டும். நான் நம்புகிறேன் இந்த உலகத்தி னுடைய எதிர்காலம் 21B நூற்றாண்டினுடைய அரசியல் வெற்றி இதில் தான் தங்கப் போகிறது. குளொபல் விலேஜுக் கும் உலகக் கிராமம் - இந்த அடையாளத்துக்கும் என்ன மாதிரி யான ஒரு இணைப்பு ஏற்படப் போகிறது? இந்த இணைப்பிலே தான் இந்த வெற்றி தங்கி இருக்கின் றது. எப்போதும் றிவைவலிசம் ஒரு பழமைபேண்தன்மை கொண் டது. கல்தோன்றிமண் தோன்றாத என்ற வாதத்திற்கு நாங்கள் எவருமே ஒத்துப் போக முடியாது. இன்றைய அரசியல் கோஷம் இன்றைய மக்களின் இன்றைய விமோசனத்திற்காக என்பதுதான். ஆனபடியால் தேசியம் பற்றி நீங்கள் கேட்பதற்கும் நான் பதில்
கொடுப்பதற்கும் இடையில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. அடிப் படைப் பிரச்சினை தேசியம் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள் என்று சொல்லவில்லை. தமது மொழி நிலைப்பட்ட தனித்து வத்தை உணர்த்துகின்ற அரசியல், சமூக நெருக்கடிகளினிடையே தமிழ் பேசும் மக்கள் ஒரு குறிப் பிட்ட பிரக்ஞைக்கு ஆளாகின் றார்கள். அவர்களை அச்சுறுத்தும் நெருக்கடி அரச அதிகாரம், பலம் என்பவற்றி னைப் பின்புலமாகக் கொண்டிருப்பதால் இந்த (மேலி ருந்து திணிக்கப்படுகின்ற) பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவம் தானாகவே ஏற்படுகின் றது. ஆனால், இந்தப் பிரக்ஞை தனது GvG) GSG) \ ASSA GAG)y\ AGSys, GSGS உணர்ந்திருத்தல் வேண்டும். மற்றவர்கள் நமக்கு அதனைச் செய்கின்றார்கள் என்பதற்காக நாம் நம்முடன் உள்ளவர்களுக்குச் செய்யக் கூடாது. நான் சொல்லும் தமிழ்ப் பிரக்ஞையில், தன்னைத் தானே திருத்திக்கொள்ளும் சுய விமர்சன ஆற்றல் இருக்கின்ற தென்றே கருதுகிறேன்.
O

Page 20
செப்டம்பர் 19ம் திகதி வியாழக்கிழமை DIT GODSU 4 UDGØÓflä5G5 வெள்ளவத்தைபபிள்யுஏசில்வாவிதியில் உள்ள கிரகரிஸ் அவெனியூவில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான விடு புல்டோசர் மூலம்தகர்க்கப்பட்டுள்ளது
சிவில் உடையில் வந்த இரண்டு பொலிஸாரும் ஒரு குழுவினருமே புல்டோசர் மூலம் முதலில் விட்டின் முன்பக்க மதிலைத் தகர்த்துவிட்டு விட்டிலுள்ளவர்களைவிட்டுக்குபின்புறம் போய்இருக்கும்படி கூறியுள்ளார்கள்
இதேநேரம் இந்த விட்டுக்காரரின் உறவினர் ஒருவர் அகிலஇலங்கைதமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் இதை பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து விட்டின் ஏனைய பகுதிகள் தகர்க்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளன
இந்த விட்டின் உரிமையாளரான கோபாலப்பிள்ளை ஒருவர்த்தகர் இவர் வட பகுதிக்கான பொருட்களை அனுப்புவது பிரயாண ஒழுங்குகளை மேற்கொள்வது போன்ற வர்த்தக நடவடிக்கைகளில்ாடுபட்டுவருபவர்
இவரின் விடு புல்டோசரின் மூலம் தகர்க்கப்படுவதற்கு முதல் நாள் கல்தினை பொலிஸாரினால் இவர் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்
இவர் இதற்கு முன்னரும் (ஒரு மாதத்திற்கு முன்பு ஒருதடவைகைது செய்யப்பட்டுவிசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கல்நிலை பொலிஸ் நிலையத்துக்கு
(Ghanaia தகர்க்கப்
சென்றுகையொப்பமிட்டும்வந்துள்ளார்
இரத்மலானையில் புலிகளின் மறைவிடமொன்று முற்றுகையிடப் பட்டதன்பின்னணியில்தான்இவர் கைது செய்யப்பட்டதாக (OLITGLSIGY) வட்டாரங்களை மேற்கோள் காட்டி பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால் சந்தேகம்பற்றியவிசாரணைகள்எதுவும்
முடியமுதல் இ6ை நீதிமன்றதிர்ப்பும் பொலிஸ் தாமே த நடவடிக்கையில் தமிழர்கள் என்றா தாமே தண்ட பொலிஸாருக்கு விடுகிறது. இதற்கு அரசாங்கத்தினர்
உத்தேச அதிகாரப்பரவலாக்கத்
திட்டத்தின்படி பொதுமக்கள் வாக் |குகளால் தெரிவு செய்யப்படும் மத்திய அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகளும் அதிகாரங்களும் மதிப்புக் குறைப் புக்குட்படும் என அரசியல மைப்புத் தொடர்பான வல்லுனர் கள் சுட்டிக்காட்டுகின்றனர்
அதிகாரத்தைப் புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரைவுப் பிரதியின்படி இதுவரை மத்திய அரசாங்கத்திடம் இருந்த பல உரிமைகளும் அதிகாரங்க ளும் உத்தேச பிராந்திய சபைக ளுக்கு வழங்கப்படுவதால், மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் மட்டுபடுத் தப் படுமென அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மத்திய அரசு தலையீடு செய்யக் கூடிய துறைகள் புதிய அதிகாரப் பரவலாக்கத்தினூடாக மிகவும் குறைவடைந்துள்ளமையினால் பாராளுமன்ற உறுப்பினர்களால் தமக்கு வாக்களித்த வாக்களார் களுக்குச் சேவையாற்றுவதில் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரத்தைப் பரவலாக்குகை யில் அஞ்சல் தொலைத்தொடர்பு
சுகாதாரம் மற்றும் மகளிர் விவகாரம் பெளத்த சமயம் தொடர்பான Gál LLI, J, GII
என்பவை மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை இதனால்
பரவலாக்கும்
மத்திய அரசாங்கத்தின் பாராளு மன்ற உறுப்பினர்களுக்கு இவ்விட
Lisahab DLG LIAL பேதுமின்றி நேரடியாகவே தொடர் புபட முடியுமாயினும் வேறு எதுவித விடயத்தினுள்ளும் நேரடியாகத் தலையிட்டு தமது மக்கள் சார்பான அதிகாரங்களை |L), ÁlpÚ||M60Losa0GT||Lb UT66) த்து சேவையற்ற முடியாது TGOTGub Qcialiogjeoris si ai që 95 TILLqLLIGTGTGOTT
புதிய பிராந்திய சபை முறையின் படி சுகாதார சுதேச வைத்திய Sélag, I J 0 usi geð66), geð615 சேவை விவசாய மற்றும் கமத்தொ ழில் சேவைகள் பெருந்தெருக்கள் கால் நடை வளர்ப்பு கைத் தொழில் தொழிநுட்ப அபிவி ருத்தி, மீன்பிடி நீர்வள மின்சக்தி போக்குவரத்து வீதி, நீர் வழங்கல் வீடமைப்பு உள்ளுராட்சி கூட்டு றவு சங்கங்கள் சுற்றுலாத்துறை புனருத்தாரணம், கப்பல் சமூகப் பாதுகாப்பு மாகாணப் பொலிஸ் சட்டமும் சமாதானமும் விளை LUITLG) LDITA, TGOT 9 Ug (39606u967 போன்ற துறைகளின் சில அதிகா ரங்கள் உத்தேச அரசியலமைப்பு வரைவுப் பிரதியினூடாகப் பிராந் திய சபைகளுக்கு வழங்கப்படும்
மத்திய அரசுக்கு வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் என்ற பிரிவின் கீழ் கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவ ழித்துமத்திய அரசாங்கத்துக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யும் தேவை ஏற்படாது arā、ušāf_酮量
შ56iffd
தென்னிந்தி (。mcmesla)
சேர்ந்த வனபி (47) ஓகஸ்ட் 2
| L G8, GgTSFÜ (5C மிராண்டா ஜோ ரையும் அழை கோனாவிலிலி மீற்றர் தொலை எனுமிடத்திலு அபிவிருத்தித்
ᎶᏛ u ] [ ] [ ] IᎢ fᎢ ᎶᏡ) ᎶᏁ ]
LJ 600T 60) 600T 9| 60 சூனிய வலயம அவ்வாறு ெ அப்பகுதியில் இராணுவத்தின அழைத்துச் ெ
3, T600TTLDG) (BUT
Tiba
5(T6O)6) 7.O
6):ՖT(քած
ബട്ടീ
000') ബീ69
@୪
இதயமிருக்
 
 
 
 

Registered as a newspaper in Srilanka
தொடர்பாக எந்த
வழங்கப்பட முன்னர் ண்டனை வழங்கும் இறங்கியுள்ளது. லேதன்னிச்சையாக னை கொடுக்க அதிகாரம் கிடைத்து இன்றைய பொஜமு. ஆதரவும் இருக்கிறது
என்றுகூறுகின்றார்கள் இந்த அரசாங்க
காலத்தில்பொலிஸால் பாதிக்கப்பட்ட தமிழர்கள்
கைதுசெய்யப்பட்டநபர்குற்றவாளி யெனில் அவரை தண்டிப்பதற்கு சட்டம் இருக்கிறது. அதைவிடுத்து அவரின் இருப்பிடத்தைபுல்டோசர் மூலம்நிர்மூல மாக்குவதென்பது அரசாங்கத்தின் ஏவற்படைமுலமாக செய்யப்படும்.அரச
இதற்கு முன்னரும் ஜெம்பட்டா விதியிலுள்ள ஒரு லொட்ஜ்கிரனைட் இருந்ததாக கூறிகொட்டாஞ்சேனைப் பொலிஸாரால்புல்டோசர் மூலம்இடித்து நிர்மூலமாக்கப்பட்டது. இது பற்றி இன்றுவரை இந்த அரசாங்கம் எந்தப் பொலிஸாரையும் விசாரித்ததாக தெரியவில்லை
பொதுவாகபொலிஸாரின்முற்றுகை யின் போது ஆயுதங்களும் வெடி மருந்துகளும் தாமாகவே முழைத்து விடுவதுமுண்டு நாரஹேன்பிட்டியில் தொழில் ஆணையாளர் தர்மலிங்கம் கைது செய்யப்பட்டபோது அவர் தங்கியிருந்த பெளத்த விகாரையில் ஆயுதங்கள்கிண்டியெடுக்கப்பட்டதாக கூறப்பட்டதும்பின்னர் அதுபொய்யென தெரியவந்ததும்தெரிந்ததே இப்படிபல இடங்களில் ஆயுதங்கள் முழைத்துள் ளது ஒன்றும் புதிய கதை இல்லை. இந்நிலையில்இந்தமாதிரி ஆயுதங்கள் வெடிமருந்துகளை பொலிசாரே போட்டு விட்டுவிடுகளை தகர்க்கமாட்டார்கள் என்பதற்கும் எந்த உத்தரவாதமு LÉIGGØDSG).
தலைநகரிலேயே இப்படியெனில் அரசின்இனவாத யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வட கிழக்கில் எத்தனைவிடுகள்புல்டோசரால்இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. உண்மையில்சமாதானம் இனஐக்கியம் என்பனவற்றுக்காக இயங்குவதாகக்
கூறும் சந்திரிகா அரசாங்கத்தின் உண்மைச்சொரூபத்திற்கு இதுஒருசிறு
சான்றுமட்டுமே
எழில் O
பத்திருச்சபையின்
திருச்சபையைச் தாஅருள்பாலன் அன்று அவரது U/L"] [9]ওয়া ভাওনা পাওয়া ) அவரது மகன் Fப் (17) ஆகியோ த்துக் கொண்டு நந்துமூன்று கிலோ விலுள்ள முறிப்பு | ள அவர்களது LI LLJ LJ GOOT GOOGOOT uG Lő Gleg GöT DITi. மந்துள்ள பகுதி ாகவே உள்ளது. சன்ற மூவரும்
மறைந்திருந்த ால் கைது செய்து Gi) GAOL') LLL LIGGÖT புள்ளனர். இச்சம்ப
ஃபாதருக்கு நடந்தது என்ன?
216.2.19yIT %gni urtajat.
வம் தொடர்பாக அக்கராயன் திருச்சபையைச் சேர்ந்த வணபிதா லோறன்ஸ் செப்டம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை மல்லாவியில் அமைந்துள்ள சர்வதேசச் செஞ் சிலுவைச் சங்கத்திடம் முறைப் பாடு செய்துள்ளார், எறத்தாழ 12 நாட்களுக்குப் பிறகு பண்ணை யிலிருந்து 50 யார் தொலைவி லுள்ள புது முறிப்பு எனும்
இடத்திலுள் வீடொன்றினுள் இம்மூவரது சடலங்களும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கிடக்கக் காணப் பட்டது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகவே தமக்கு இத்
தகவல் தமக்குக் கிடைத்ததாக
தென்னிந்திய திருச்சபையின்யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த வணபிதா ஜெயக்குமார் தெரிவித் g|Gif GTITs. வணபிதா உட்பட இம்மூவரும் கொல்லப்பட்டது தொடர்பாக அனைத்து பொதுசனத் தொடர்பு சாதனங்களும் மெளனத்தையே கடைப்பிடித்து வருகின்றன. இந்த மெளனமும் ஒரு வகையில் நல்லது என்று தான் தோன்றுகிறது. இல்லையேல் வேவுபார்த்த மூன்று புலிகள் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற கூற்று டன் அல்லவா அவை மெளனத் தைக் கலைத்திருக்கும்.
ö5áL山山LL
பு/அதிர் ட) டோட் டி2 மனிதஉரிமைகள்தினத்தைநினைவுகூருமுகமாகமேர்ஜ்அமைப்பின்சட்டக் கல்விக்கும்உதவிக்குமானபிரிவும் மேல்மாகாணகல்வித்திணைக்களமும் இணைந்துமனிதஉரிமைகளோடுதொடர்புடைய புதிர்ப்போட்டிநிகழ்ச்சி
பர் 02, 03ம் திகதிகளில்
OOTLTOMOLT LL L LLLLL LL TLLMMTLT LLTT TTTT முதி)ெ 0607.00 6ெ00 முதற்கற்றுப்போட்டிகள்மாவட்டமட்டத்திலும்இரண்பாம்சுற்றுப்போட்டிகள் /- கோட்டை புகையிரத DATGESTGOTUOČLöfgrb (BUTÖBÜUGA
DGUUld (p60/60T(T65 ಝಿðn-ಇಂöuhî
உரிமைகள்தினமானமார்கழிமாதம்0ஆம்திகதிநடைபெறும்
5/ 60; /(ബ്ബ്,
பரிசு விபரம் ഞ/(ബ് ഉണ്ണീ'(. ഗ്ഗീ/മണ്
ഗ്രീകൃഗ്ഗം:കീബ് D36:N TUIs oK5" atasarnas goikos Canonigh
Goulburg 800B III நிறைவு விழா மூன்றம்பரிசு 0.0e5/T I டோபர் 03ம் திகதி ഗ്രസ്തUn/(%ി 3.
(TJ. -5000ტ. JIT | . OO 6) SOO | , (4.00 (Մ995 6ᎧᎫ60ᎧᏛ 360 by 305 IT
episomŽUfa |2ეფეტყn |
ம் மனிதர்களுக்கான அழைப்பு Zم