கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.10.09

Page 1
SARINI AR
リク
சரிநிகர் மாமா வாழ்வமிந்த நாட்டிலே பாதி
 

ellas T EDIJELOITTI
முன்னாள் ஜிகாத் அமைப்பாளர்
அலியார் மெளகுக் எழுதுகிறார்
LIGANG BILLBIJпацијалijanj
lil FTT u
Ins புதல்வர்கள் எங்கே

Page 2
ஒக் 09 - ஒக், 22, 1997
இரு வாரங்களுக்கு ஒரு முறை
"2/12/20/07/2 வழிவந்ததாட்டிலே "
ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் gJou Goor637 th. Gasaib. apg.
அரவிந்தன்
சி. செராஜா
சிவகுருநாதன் சேரன்
வடிவமைப்பு ஏ.எம்.றஸ்மி
Choughш000 шәлі, ச. பாலகிருஷ்ணன் 18/2, அலோசாலை, கொழும்பு - 03
அச்சுப்பதிவு நவமகஅச்சகம் 384 காலி விதி, இரத்மலானை
ஆண்டு சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 தபாற்செலவு உட்பட) snaža, u znan/an03.grama աnoւլմ: MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.
எல்லாத்தொடர்புகளுக்கும் -ofui of Bes 4 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு - 05.
தொலைபேசி, 593615, 584380 தொலை மடல் 594229
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி 666), iĝ, J, LUJ LJ (B) Lib...
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
படைப்புக்களை தாளின் ஒரு பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான கையெழுத்தில் பிரதி செய்தோ அனுப்பி வைக்கவும்
@y]] டுதலைப் புலிகளால் ஸ்ரிஞ்சர் ஏவுகணைகள் பாவிக்கப் பட்டிருப்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இவை குர்திஷ்
கெரில்லாக்கள் மூலமாக க் கிடைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு a 5G|LÈ 56JubLff 17 LTL fl9 அமைப்பு என்ற ஸ்தாபனத்துடன் புலிகளுக்கு தொடர்பிருக்கின்றது. உண்மையில் இவ் ஏவுகணைகள் அங்கிருந்து புலிகளுக்கு வந்திருந்தாலல் GT L GOLDL ) பொறுத்தவரையில் அது ஒரு பார தூரமான விடயமாகும் புலிக ளுக்கு இவ் ஏவுகணைகள் எவ் வாறு வந்துள்ளன எனக் கண்டறிய நான் உடனடி நடவடிக்கையில் இறங் கவுள்ளேன் 'இவ்வாறு லண்டன் ஒப்சேவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் லக்ஷ் மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் σΤαύτιμο) ή Φοίτ στο
வாறெல்லாம் இருக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அவ்வாறெல்லாம் இருப்பதில் வல்லவர்கள் வடக்கு - கிழக்கு மாகாண சபை அதிகாரிகள்
ஊசி நுழையும் துவாரத்தைக் கண்டுபிடித்து, சாந்து பூசி அடைக் கும் இவர்கள் வேறொரு புறத்தில் ஒட்டகம் செல்வதற்காகப் பாதை பும் வைத்து அதில் எவருமறி யாமல் தாங்கள் மாத்திரம் சொகுசாகப் பயணம் செய்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்
மாகாண சபை அமைப்பதற்காக இரத்தம் சிந்திய இளைஞர்களிற் பலர் இன்று உயிருடனில்லை இருப்பவர்களிற் பலர் அரசியல் பக்கமே இல்லை. ஆனால் செருப்பு வார் தானும் அறுபடாத வகையில் எந்தப்போராட்டக்கட்டங்களிலும் தம்மையும் தமது சொகுசையும் பாதுகாத்துக்கொண்ட புத்திசாலி களானஇவர்கள் தமது போக்குக்கு LDT 3, TGCGT gCOLJGOLLILLLB LJLJGöt படுத்தி வருவதுதான் விசனத்துக் குரியது. ஆசிரியர்களின் பதினான்கு மாத இடர்க்கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்க இவர்களிடம் திராணி இல்லை போராடிக்களைத்துப் போன ஆசிரியர்கள் இவ்வாண்டு ஆசிரிய தினத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள்
மணிவண்ணன் என்ற தொழிலா ளியின் இரண்டு வருடகால
மேலதிகநேரக்கொ செய்வதற்குப் பல
இவர்களுக்கு ே இருக்கிறது. ெ வேண்டும் என்று ஒ.
LJL (3L. gp(O5 G). மேலாகி விட்டது.
அலுவலகப் பணி தரத்திலுள்ளவர்க விசேட கொடுப்பன Η Πο) Ιου Ποή 3, 5, 601 வைக்கிறார்கள் பு மாக நியமனக் இதற்கான நிபந் விதித்து விடுகிறார்
அலுவலகப் பணிய நேரம் தினமொன் மணியாக வாரத்தி ளுக்கானது. இதன் மொன்றுக்கு இப்பன மணிநேரம் உை ஆனால் காவலாளி தினமொன்றுக்கு மணி வீதம் ஆறு செய் விக்கப்படுகி வாரமொன்றுக்கு உழைக்க நிர்ப் கிறார்கள்
எனவே அதிகாரி பண்ண மறுக்கும் எ பணியாளரும் எ6 மின்றி காவலாளி க நேரத்திலும் மாற்ற LqC3LLDLLGOTLD. CSL அன்பைத் தவிர எவ்வித உத்தியே பும் கிடையாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்துக்கு வழங்கவெனக் கொண்டு செல்லப்பட்டதாக 23.09.1997 அன்று வென்னப்புவ பொலிசாரினால் கைப் பற்றப்பட்ட400 வெட்டுக்கத்திகளும் அவை கொண்டு செல்லப்பட்ட முச் சக்கரவண்டியும் நபர்கள் மூவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதுவித குற்றச்சாட்டுமின்றி விடு விக்கப்பட்டுள்ளனர். முதலில் அரச சார்பில்லாத பிரசுர மற்றும் இலத்திரனியல் பொதுசன ஊடகங்களினூடாகவும் பின்னர் அரசின் அனைத்துப் பொதுசன ஊடகங்களினூடாகவும் இச்சம்பவம் தொடர்பாகப் பெரும் பிரசாரம் செய் யப்பட்டது. அரசின் தொலைக்காட்சி வெட்டுக்கத்திகளைக் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள கிராமவாசிகளைப் படுகொலை செய் வதற்கு இவ்வாறான வெட்டுக் கத்திகளைப் பாவிப்பதாகத் தெரிவித் 臀 ஆனாலும் இப்போது வெளிவந்த உண்மைக்கதையின்படி இவ்வெட்டுக் கத்திகள் பதவியா, கெப்பித்திகொல் லாவை ஹொரப்பொத்தான ஆகிய பிரதேசங்களில் யுத்தத்தினால் நலிவு டைந்துள்ள சிங்கள முஸ்லிம் விவ சாய மக்கள் மத்தியில் விநியோகிக்கப் படவே தயாரிக்கப்பட்டுள்ளன பட்டினிச்சாவை ஒழிக்கும் பிரான்சிய இயக்கத்தின் உதவியுடன் இவ்வெட் டுக்கத்திகள் 5,500ஐயும் மண்வெட்டி கள் 5500ஐயும் அக்குடும்பங்களுக்கு
வழங்க மேற்கூறிய பி அரச சார்பற்ற நிறுவ லேயே நடவடிக்கை பட்டுள்ளது. இது விளம்பரங்கள் கூட
Cfc) (GAGANG MLIGIL L'ILL" |
வென்னப்புவ பொலி பற்றப்பட்டுத் தமிழ் புலிகள் இயக்கத்தின் பத்திரிகைகளில் அறி அவ்வாறு உற்பத்தி ெ வெட்டுக்கத்திகளேய
ഞng QgÜUÜUL 2D GROOT GOLD ിഞ്ഞു தெரிவிக்கப்பட்டிருக் திக விசாரணைகள் படாது பொதுசன ெ ளுக்குத் தவறான தக பட்டமை பதவி பார்த்தே எனவும் ெ தகவல் வட்டாரங் கின்றன.
இவ்வாறான சம்ப பாகத் தேவையான செய்யப்படாது அர தொடர்பு சாதனங்க சாரம் செய்தமை ப யைத்தோற்றுவித்து
அதேபோல் இச்சம் அப்பாவி விவசாய கப்படவிருந்த காது போகும் நி யுள்ளது
 
 
 
 
 
 
 
 

டுப்பனவைச் வருடங்களாக நரமில்லாமல் காடுக்கப்பட புக்கொள்ளப் ருடத்துக்கும்
யாளர் என்ற ளை எவ்வித வுகளுமின்றிக் GOLLUŠ (GAUF LILLI த்திசாலித்தன
கடிதத்தில் 560 681 60) եւ III- ԼՐ
GT.
QTTIMGöTUSL GEO)LD) Då G GT1 (5) b ஐந்து நாட்க பிரகாரம் வார SPILL UTGITT EGIT 40 ழக்கிறார்கள் gj, EL GOLD GELLIT
பன்னிரண்டு நாட்களுக்குச் 呜,°鲈TQg 12 மணிநேரம் பந்திக்கப்படு
களைத் தாஜா 18 ജൂ|ളുഖങ്കി வ்வித சிரமமு டமைக்கு எந்த ம்பெற வேண் லதிகாரிகளின் இவர்களுக்கு
கப் பாதுகாப்
இவையெல்லாம் நிதி விடயத்தில் மாகாண சபை, நீதியாகவும் மிகவும் இரக்கமாகவும் நடந்து கொள்கிறதன் வெளிப்பாடு என்று யாராவது நம்பினால் அது அப்பாவித்தனமாகவே இருக்கும்.
ஏனெனில் நிதி சரியாகச் செல வளிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டிய பிரதம கணக்குக் கட்டுப்பாட்டாளரே மற்றவர்களுக்கு மூளை குறைவு என நம்பிக்கொண்டு பல விதத் திலும் கணக்கு விட்டுப் பெரும் தொகைப் பணத்தை ஏப்பம் விட்ட சங்கதி தெரியாததல்ல.
மக்களை வேண்டுமானால் மடை யர்களாக நினைத்துக்கொள் எங் கள் பங்கை எங்களிடம் கொடுத்து விடு என்ற தோரணையில் வேறு ஆறு அதிகாரிகள் தொடர்ந்து பல வருடங்களாகச் சம்பளத்தில் மோசடி செய்துள்ளார்கள் தட்டிக் கேட்டால் வீண்வம்பு என்று தலை மைச் செயலாளரும் பேசாமல் இருந்து விடுவதால் இவர்கள் கொடிகட்டிப் பறப்பதில் தடை யிருப்பதில்லை.
இந்த ஆறு பேரில் நால்வர் தங்க ளைப் பிரதிப் பிரதம செயலா ளர்கள் என அழைத்துக்கொள் கிறார்கள் இவர்கள் இலங்கை நிருவாகச்சேவையில் முதலாந்தர உத்தியோகத்தர்கள் அதற்குரிய sinuatin 1997 geoteuf 153 Gausf 2975 Geruta TI7/13 163 200 - C - T ந்த ஆரம்பச் சம்பளம் எனத் தீர்
மானிக்கப்பட்டிருக்கிற போதிலும் T/8/1 (9lflola) oli GT 214, 200/- ஆரம்பச் சம்பளப் பதவிக்கான வேதனங்களைப் பெற்று வருகி றார்கள்
இதன்படி இவர்கள் ஒவ்வொரு வரும் ஆண்டொன்றுக்கு சுமார் 75,000/- வரையில் மோசடி செய்து வருகிறார்கள் இவர்க ளுடன் இணைந்து மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு
அதிகாரியொருவரும் பயன் பெற்று வருகிறார்.
ஆனால் அலுவலகத்திலுள்ள அதிகாரியொருவரோ T/9/1 பிரிவுக்கான சம்பளத்தைப் பெற்றுத் தலைமை வகிக்கிறார். ஆனால் இவற்றைக் கண்டு
கொள்வார் எவருமில்லை. கண்டு கொண்டாலும் துணிந்து சொல் வதற்கு எவருமில்லை.
அனுபவம் அறிவு திறமை என்று இவர்கள் சொல்லிக்கொள்வதெல் லாம் கொள்ளை அடிப்பதற்கே பன்றி சேவை புரிவதற்கல்ல.
காற்சட்டை போட்டுகொள்ளைத் தொழிலில் ஈடுபடும் இவர்க ளையும் ஐயா என்று விளித்து மரியாதை கொடுக்க வேண்டிய தலைவிதி வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு என்பதில் தான் ஒரு சின்ன வருத்தம்
என்னசெய்வது வஞ்சகம் தேரில் வந்தால் அதை வணங்கித்தானே பாக வேண்டும்?
திரிபுரன்
ரதேசத்திலுள்ள னமொன்றினா மேற்கொள்ளப் தொடர்பான அப் பிரதேசங்க
ருந்தன.
SFTMIGOTT Go G009, L ழ விடுதலைப் ë, Lig, stilië, GITTBL Silġ,U,LIL JLLL GOGNI Fllu l'ILILL 400 ாகும்.
நபர்களினால் பொலிசாருக்கு கையிலும், மேல ஏதும் செய்யப் ாடர்பு சாதனங்க பல்கள் வழங்கப் யர்வை எதிர் ாலிஸ் உள்ளகத் கள் தெரிவிக்
பங்கள் தொடர் விசாரணைகள் ன் பொதுசனத் ளினூடாகப் பிர த்த அதிருப்தி GT5.
GJub SIUGOTLDITË க்களுக்கு வழங் ரணம் கிடைக் மையும் தோன்றி
e ataës së
器、 தேசியக் கட்சி தனது UT IT IT GULDSTAD e DLlGaoTi, Gabó, 9; II, தென்பகுதியிலுள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடத்திய செயல மர்வொன்றின் தகவல்களை இரகசிய மாக ஒலிப்பதிவுசெய்ய எப்எம் (FM) மைக்றோபோன் ஒன்றைப் பொருத்த at:55 #úLL (upus) á10urgötop| [[]]]|[].᠐ fløLöööø|| 30 1016)L. (L) அதனருகே அமைந்துள்ள வேறொரு ஹோட்ட லில் நடத்த வேண்டியேற்பட்டது.
G, G, GGGGTTG, g (LQIEGU, GEFUNDULIL JUL SANGGALIGULDĪGA SEL ÉS LLEGÓ solul Ipot fiul flotă, află BGM GALI IDDOT; GF GGJ ITILIGT DJ Q T Gia 9|LD|06|| ujglób T||GTIb GOLDšGDI GuGGIUTCULLQGTag
Gla (LJG)Loft Gsaldo (BGOLQupp en Golf geit மத்தியில் எதிராளிகளைத் தோல்வி புறச் செய்வது எவ்வாறு என்ற தலைப்பில் உரையொன்று ஆற்றப் பட்டமை இவ்வாறு இரகசியமாக sonë, GDIGUToolU GJITOj, si காரணமாகியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது
at C G D GOLOGG for GLyn Golffig DILITUS #] 59,5gy GTIGT GQL GALDIT GÖTÓTGÖN CD sig, ஒலிப்பவு செய்ய முடியுமென்பதால் fue oro II. Una pilórici மத்தியில் கலந்துரையாடப்படும் விட பங்களையும் ஒலிப்பதிவு செய்வதே 2) LÖGUDULUI), GOOGTT GILDING, IT GOOTIL GJIT geflöl Gibs hauptgü
எவ்வாறெறினும் இது தொடர்பாகத் #91995, Gleue) a[599, 1988 || GALI L Li IBGOL GALI DI LI LOGOOT L LI Li மாற்றப்பட்டிருக்கிறது
ULI த்தம் செய்யப் படையினர்
போதாததால் பாடசாலை செல்லும் JULEG) e Git GTI GCOGITIG5 i UGONGITUD புவதிகளையும் யுத்தத்தில் ஈடுபடுத் fjá Gneirong, Gg,0)Guungi gL|- 45 fries, Gir. Qülü (LIMIT 5'i ABŞ OLUTiflisi, 85, Li பட்டு வருவதாக வடகிழக்கு மாகாண | '' (abbi II, II. Léigiúil (All Itail (Big Bill தெரிவித்தார்
o DS OU E SIM CLICOU CUITIL வேண்டும் எனக் கொழும்பில் இருந்து
· sa Gun G, o na Gian * 「酗。氫山* கூச்சல் போடுவதை நிறுத்திவிட்டுத்
துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கொண்டு வடகிழக்குக்குச் சென்று GULÓ) Aman)Loogooué, MILL LI GALI
என அவர் கூறினார்.
GLIII i Liflu Dja, et geogoo. Unflu எண்ணிக்கையான உயிர்கள் அழிகின் DGO! LL595.5 696 DN GYLLTITLUTTEDITC) 2.9, LIG) Graig (QTO) also ரின் உணவைத் தனியார் வியாபாரி 9. Git 1999). UNELIV 46,36)(216, NGIGOGILLItalië கிறார்கள் இராணுவத்தின் இன் னொரு குழுவினர் ஆயுதக் கொள்வன வினூடாக கொமிஷன் அடிக்கிறார் cir, An mBrás, ang dit GT SINCOGITIGSTEG வடபகுதியில் புத்தம் புரிகின்றனர் வெற்றுக் கூச்சல் போடாது இராணுவத் Flo Gasfibe a Unig hun og g, så Jolisu)in Josi, GL,60, BMG. Jap GSGBLDLAGOGBT GTGATGNILD FMLSlags பொன்சேகா தெரிவித்தார்

Page 3
3ITöflugið LOTTÓDuh ErgiluleUITGÖ 6NaFLÜLILIÚLIGGug
函 ங்களக் கமிஷனுடைய அறிக்கை
எவ்வளவு தூரம் பெளத்த பேரினவாதிகளது உணர்வலைகளை வெளிப்படுத்துகிறது என்பதை விளக்க அதன் முடிவுகளை அப்படியே கடந்த இதழில் தந்திருந்தேன் இலங்கை அரசாங்கம் இதைச் சாக்காக வைத்து தீர்வுப் பொதியை இந்து சமுத்திரத்தில் வீசிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தோன்றியது முடக் கழுதைக்கு சறுக்கியது சாட்டு என்று அரசாங்கம் நடந்து கொள்ளலாம் என்றும் அப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
இப்போது அதற்கான ஆரம்பங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. சிங்கள ஆணைக்குழு வின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போய்ச்சேரும் என்று அறிவித்தார் தகவல் தொடர்புத்துறை
●のLDágf Lo向gam cmes _○cm வெகுண்டெழுந்து அதற்கெதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளார்கள் அனைத்து இனவாதிகளும் அமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி சத்தியாக் கிரகப் போராட்டம் வேறு நடத்தியுள்ளார்கள் - கிட்டத்தட்ட 500 புத்த பிக்குகள் கொழும்பில் (2000 பிக்குகள் கலந்து கொண்டதாகக் கொழும்புப் பத்திரிகைகள் செய்தி எழுதின)
இந்த அறிக்கை தொடர்பான தனது அபிப் பிராயத்தைத் தான் தெரிவித்தேனேயொழிய பெளத்த மதபீடங்களை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் தனது CSU één -9| LJLJL Log, LSL 5, 560 august en 60 GT புண்படுத்தி இருந்தால் அதற்காகத் தாம் வருந்துவதாகவும் அமைச்சர் அறிக்கை விடுத்தார். ஆனால் இது தம்மைத் திருப்திப் படுத்தவில்லை என்று கூறி மாத்தறையில் இன்னாரு சத்தியாக்கிரகத்தை அவரது இக்கூற்றுக்கு எதிராக நடாத்தியது ஐக்கிய uT L S 00 S q K 0 YS T LL மக்களிடமும் பெளத்த பீடங்களிடமும் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை இத்தனைக்கும் அமைச்சர் சமரவீர தெரிவித் தது ஒன்றும் பெரிய விடயம் அல்ல அரசாங் கத்தின் தீர்வுத் திட்டத்தை எதிர்ப்பதற்காகவே
●a) °asonó @呜 @@L、 அறிக்கையை ஆணைக்குழு வெளியிட்டிருப்பு தால் அது அரசியல் தன்மை வாய்ந்தது என்றும் அந்த அறிக்கையின் அரசியல் சிங்கள மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லையென்றும் இதன் காரணமா கவே இது வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்படும் என்றுமே அவர் சொல்லியிருந்தார்.
இதிலே ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தவிரவும் அமைச்சர் இந்த விடயத்தைச் சொன்னதற்கு அடிப்படையான காரணம் இந்தத் தீர்வு ஒன்றும் தமிழ் மக்களுக்கு எதையும் வாரி வழங்கி விடவில்லை, இன்றுள்ள நிலைமையை சுமுகமாக்குவதற்கு மட்டுமே இது உதவும் என்று நம்புவதேயாகும். இந்தத் தீர்வுத்திட்டம் தமிழ் மக்களது அபிலாஷைகளை ஒன்றும் தீர்த்து வைக்கப் போவதில்லை, அதுவும் 衅guorš 蜘óa Quaß pášng
அதிகாரங்கள் சலுகைகள் எவற்றையும் அது மாற்றி விடப் போவதில்லை, தமிழ் மக்களை இரண்டாந்தரநிலையிலிருந்து உயர்த்திவிடப் போவதில்லை என்று தெரிந்து கொண்டுதான் இதையாவது செய்யாவிடில் நிலைமை தமது அரசாங்கத்தின் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்று புரிந்து கொண்டுதான் அவர் இப்படிக் கூறினார். ஆனால், இதைக் கூட சகிக்க முடியாத நிலையையே இங்குள்ள இனவாதிகள் கொண்டுள்ளார்கள் என்பதை சிங்கள ஆணைக்குழு அறிக்கையும் இந்த எதிர்ப்புகளும் காட்டுகின்றன.
இது ஒன்றும் எதிர்பார்த்திருக்க முடியாத εί η Προύου.
ஆனால் இதிலுள்ள கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அமைச்சர் சமரவீர மீதான இந்தத் தாக்குதலை அவர் தனியாக நின்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது தான் எந்த அரசாங்கம் தனது தீர்வாக தீர்வுப் பொதியை முன்வைத்ததோ அந்தத் தீர்வுப் பொதியைப் பாதுகாக்க அவர் தனித்துக் குரலெழுப்ப வேண்டியிருப்பது தான் இதிலுள்ள மிகப் பெரிய துயரம் இது தொடர் பாக இன்று வரை எந்தவொரு அமைச்சரோ ஜனாதிபதியோ மூச்சுக் கூட விடவில்லை பதிலாகப் பாராளுமன்ற தெரிவுக்குழு இதை அக்றையுடன் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று பொஐ முன்னணி அரசாங்கத்தின் செயலாளரும் அமைச்சருமான ஜெயரத்ன அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். தமது அரசாங்கம் வெளியிட்டுள்ள தீர்வுத்திட்டம் பற்றி இதுவரை வெளிப்படையாக ஆதரித்து எதுவும் பேசாத அவர் இப்போது சிங்கள ஆணைக்குழு அறிக்கைக்கு பரிந்து பேசுவது இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வருவது சாத்தியமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. ஐ.தே.கவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சச்சரவுகள் ஆளும் அணிக்குள் (GITIGL 2. Gil GT 6llarcó 9,6i y LL SILLIT60 Luਲ60LDਲੁ நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. புதிய அரசியலமைப் பைக் கொண்டு வருவதற்காக அபிப்பிராய வாக்கெடுப்பு பாராளுமன்ற 2/3 பெரும் பான்மை என்பவை பற்றிப் பேசப்பட்டாலும் இவை நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. முதலாவதாக இது பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் சிபாரிசுடன் பாராளுமன்றத்திற்கு வருவதிலேயே சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது போதாததற்கு அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் இன்னமும் காணி சட்டமும் ஒழுங்கும் போன்ற விடயங்களில் மாநிலங்களுக்கான அதிகாரங் கள் பற்றி எந்தத் தீர்வையும் தெளிவாக வைக்காமல் இருக்கும் போது அது பாராளு மன்றத் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்தையும் பெறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருப் பதாகக் கூறுவது கடினம் இத்தகைய ஒரு நிலையில் இந்த அரசாங்கத்திற்கு இதையும் மீறி இந்த ஆண்டுக்குள் இதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சாத்தியமே இல்லை. இந்த ஆண்டு முடிந்தாலோ அடுத்த
 

ஒக் 09 - ஒக் 22, 1997
வருடம் சுதந்திரத்தின் ஐம்பதாண்டு நிறைவு விழா வருவதால், எதிர்வரும் மார்ச் மாதம் வரை பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை எடுபடுவது சந்தேகமே.
இதற்குப் பின்னும் பல சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. ஆக, இந்த நிலையில் அரசாங் கம் உண்மையில் என்ன செய்யப்போகிறது. என்ற சந்தேகமே பரவலாக எழுகிறது.தீர்வுப் பொதியை வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் இருக்க விட்டு இந்த அரசாங்கப் பதவிக் காலமும் முடிந்து விடும் என்பதே நம்பகமான ஒன்றாகப் போகிறது என்று கூற வேண்டி யிருக்கிறது.
அப்படியானால் இத்தனை நாள் கூச்சலுக்கும் கூப்பாட்டுக்கும் என்ன தான் அர்த்தம்?
அர்த்தம் ஒன்றுமில்லை ஆட்சிக்காலம் முழுவதையும் ஒட்டியாயிற்று என்ற திருப்தி யுடன் அரசாங்கக் கட்சி அடுத்த தேர்தலுக்குத் தயாராகும்.
நமது மக்களும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி தமக்கு ஒரு அரசாங்கத்தைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
மரணத்துள் வாழ்வோம் நிலை அப்படியே நீளும்.
இல்லை இல்லை, இந்தப் பிரச்சினையை எப்படியும் இந்த அரசு தீர்த்து வைக்கத் தான் போகிறது என்று இன்றும் அடித்துக் கூறுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள் அவர்கள் சொன்னபடி நடந்தால் சந்தோசம் தான்.
ஆனால், அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் கூட இன்று வரை மங்கள சமரவீரவுக்காகப் பரிந்து பேசவில்லை மாறாக அவர் தேவையில்லாத கதையை தேவையில்லாத நேரத்தில் கதைத்து விட்டார் என்றே முணுமுணுக்கின்றனர் இனவாதத்தையும், பிற இனங்களைச் சகிக்க முடியாத துவேச ഥങ്ങ|''LITഞ് ഞഥങ്ങ|Lu|| இனவாதிகள் ஏறிநிற்கும் அதே அத்திவாரக்கற்களின் மீது ஏறி நின்று கொண்டு தகர்க்க முடியாது என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்
அரசியல் மாற்றம் ஒன்றும் அரசியல் சதியின் மூலமாகச் செய்யப்படுவதில்லை. அது நேர்ப் படியான வெளிப்படையான போராட்டத்தின் மூலமாகச் செய்யப்பட வேண்டியது.இதை ஜனாதிபதியோ அமைச்சர் பீரிசோ அவரின் ஆலோசகரான நீலன் திருச்செல்வமோ பிற சமாதான ராகம் பாடிய சகபாடிகளோ அறிந்ததாகத் தெரியவில்லை.
சதிப்பாணி வழிமுறைகள் போன்ற குறுக்கு வழிகளில் வெற்றி பெறலாம் என்று நம்புகிறார்கள் இவர்கள் தாம் நம்புவது மட்டுமல்ல எம்மையும் நம்பச் சொல்கிறார் கள்:அபிவிருத்திலொத்தரை நம்பச்சொல்வது (EUITG)
ஒன்று மட்டும் நிச்சயம் வரலாற்று முடிவுகள் வெற்றுப் பேச்சுக்களால் வெல்லப்படுபவை அல்ல. அவை மக்களது வீரம் செறிந்த போராட்டங்களால் மட்டுமே சாதிக்கப் L(Lഞഖ.
O
கேள்வியே பதில்
டெக்கும் கிழக்கு இணைய வேண்டுமா
வேண்டாமா என்ற கேள்விக்கு மக்களின் பதில் என்ன என்பதை அறிய கிழக்கிலே ஒரு சர்வஜனவாக்கெடுப்பு:நடாத்தப்படவுள்ளதாக இப்போதுஅறிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கிலே மட்டும் வாக்கெடுப்பு நடாத்துவது என்ற முடிவை இந்திய இலங்கை ஒப்பந்த காலத்திலேயே ஜேஆர் ஜயவர்தன வலியுறுத்தியிருந்தார்.
இதற்குக் காரணம் அங்கு தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் முயற்சியில் பெரும் வெற்றியைத் தாம் பெற்றிருந்தது தான் அதற்குப் பிறகு தப்பித்தவறி முஸ்லிம்கள் இதை ஆதரித்து விட்டாலும் என்ற பயத்தில் தமிழ் முஸ்லிம் உறவை பிளவுபடுத்தும் முயற்சியில் திட்டமிட்டு அவர் இறங்கினார்
அவரது இந்த நோக்கத்திற்கு புலிகள் உட்பட அனைத்து தமிழ் இயக்கங்களும் தமது நடவடிக்கைகள் மூலமாகப் போதியளவு உதவி செய்தன.
இப்போது வாக்கெடுப்பு நடாத்தப்படப்
போவதாக அறிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கை பிரிப்பதற்கான ஒரு வழியாகவே இதை அரசாங்கம் செய்ய நினைக்கிறது என்பது வெளிப்படை
13வது திருத்தச் சட்டபிரகாரம் அது ஏற்கெனவே இணைந்து தான் இருக்கிறது உண்மையில் அதை நிரந்தரமாக்குவதா வேண்டாமா என்ற கேள்விதான் இன்று உள்ள நேர்வி
GTÚLila GUIT, STLb GTöI GOT Glgú L விரும்புகிறோம் என்பதைத் தெரிவிக்க கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க முன்வந்திருக்கிறது அரசு அந்தளவுக்கு அந்த மக்களின் சுயநிர்ணய உரிமையில் அதற்கு அக்கறை இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கிழக்கின் விருப்பை அறிய வாகெடுப்பை நடாத்த முன்வரும் அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிய ஏன் ஒரு வாக்கெடுப்பை நடாத்தக் கூடாது?
இலங்கையின் ஒற்றையாட்சியுள் இருக்க விரும்புகிறார்களா? அல்லது தமது சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி சுயாட்சி அமைப்பு ஒன்றை அமைக்க விரும்புகிறார்களா என்று ஒரு வாக்கெடுப்பை நடத்தினால் என்ன?
அந்தத் தீர்வுக்குப் பிறகு பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் எப்படி நடத்த வேண்டும் என்று ஒரு சட்டரீதியான முடிவு எடுக்க முடியுமே?
இதைச் செய்ய முன்வரக்கூடாது? கேட்டாயிற்று. விடை.
அரசாங்கம் ஏன் C88;; GF GGN GOLLU,
தாம் விரும்பும் தீர்வுக்காக வாக்கெடுப்பு நடாத்த விரும்புகிறவர்களது ஜனநாயகத்தின் போலித் தனத்தை வெளிக்காட்ட இந்த ஒரு கேள்வி மட்டும் போதும்
6616) இல்லாமலே,
பதிலாகிவிடுகிறநிலை இது
அரசியல் உரிமைக்காக ஆயுதம் தூக்குபவர் கள் பயங்கரவாதிகள் அதை அடக்குவதற்காக ஆயுதம் தூக்குபவர்கள் ஜனநாயகத்தின் காவலர்கள் என்பதுதான் இன்றைய நீதி
இந்த நீதி நிலவும் வரை தமக்கு ஏதாவது உரிமை வந்து சேரும் என்று நம்பும் அளவுக்கு இந்த நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள்
(امرأه وهي
Gg, at GGGELL
ஜனாதிபதி சந்திரிகா அவர்களுக்கும் இதுபுரிய நீண்டநாட்களும் இல்லை

Page 4
ஒக். O9 - ஒக் 22, 1997 リ
அமைப்பால்தொடக்கப்பட்டதேசிங்கள சிங்கள ஆணைக்குழுவும் ஆணைக்குழு இந்தகமிட்டியின்கீழ்47
மங்கள சமரவீரவும் நீங்கள்பிக்குமார் அன்னச்சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவதற்குபண(பெளத்தஉபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை அன்று மன்னர் காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும் உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது அரசியலமைப்புக்கு விரோதமாவதென்பது ஜனநாயவி கத்துக்குவிரோதமானது ஜனநாயகத் துக்கு விரோதமாவது தென்பது மக்களுக்குவிரோதமானது அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள், நாங்கள் எங்கள் வேலையைப்பார்க்கிறோம்"
இப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீகளா? மறைந்த ஜனாதிபதி ஜேஆர் தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல்பதவிக்குவந்துசிலகாலத்தில் பிக்குமார் தங்களுக்கும் பெளத்தத் துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்துவத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றைவைத்து உரையாற்று கையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆரின்மக்கள் நேசிப்பு ஜனநாயகம் SIGLIGO ஒருபுறமிருக்க, பெளத்தத்துக்கு அரசியலமைப்பு ரீதியாகவே அந்தஸ்தெல்லாம்வழங்கிவிட்டு அதே பெளத்த சக்திகள் தனது எதிரணி அரசியல்சக்திகளுடன்சேர்ந்துதனக்கு எதிராகப் புறப்பட்டுவிடாதபடியிருக்க அதற்கு ஒரு எல்லைக்கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்
1978ஆம் ஆண்டு அரசியலமைப் பின் மூலம் பெளத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜேஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ரீல.சு.க. ஆட்சியிலேயே அதுகொண்டுவரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நிக்கிவிடுவது என்பது சாத்தியமான தல்ல" என சில அரசியல்விமர்சகர்கள் குறிப்பிடுவர்
பெளத்த மதத்துக்கு அரசியல மைப்பின்மூலம்கொடுத்தமுக்கியத்து வம் என்பது சிங்கள பெளத்தசக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டது.தமதுபிழைப்பரசியலுக் |குபெளத்தத்தை எப்படி பயன்படுத்த
லாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில்சிங்களபெளத்ததரப்புவெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில்ஒன்றாகவே(இன்றுமங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது.சிங்களஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால்தொலைதொடர்பு அமைச்சள் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பெளத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும்பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்கடந்த இருவரங்க எாக சகல தொடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப்பெற்றுள்ள விடயம் இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாதசக்திகளுககும்தமிழ்தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினை யாகவும் ஆகியிருக்கிறதென்றால் LÉGØDELIGGJODGA).
சிங்கள ஆணைக்குழு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பெளத்த சம்மேளனத்தில் வைத்து தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி" எனும்
சிங்கள பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ்ஆணைக்குழுநியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.
அவ் ஆணைக்குழுவின் உறுப்பி னர்கள் எல்லோரும் மிகவும் முக்கிய மாணவர்கள் முன்னாள்பிரதமரீதியரசர் பேராசிரியர்கள்உயர் அரசஅதிகாரிகள் என்போர் அடங்குவர்.
இவர்கள் மாவட்டம்மாவட்டமாகப் போய்சாட்சியங்களை விசாரித்தனர்.பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தி யோகத்தர்கள், பெளத்த பிக்குமார், சிங்கள பெளத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்பு களாகவும்சாட்சியமளித்தனர்.
தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு எதிராக LIGO ஆணைக்குழுவின்முன்உரையாற்றினர். ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில்சாட்சியமளித்தனர்.மே26ம்திகதி அன்று குருநாகல்மாவட்ட ஆளுங்கட்சி பாஉஜயசேனராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்)தொடர்புசாதனங்கள்
ஆணைக்குழுவின்முன்நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்தநாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம்கொடுத்துவெளியிடப் பட்டுவந்தன.
ஆணைக்குழுவின்விசாரணைகள் எல்லாம் பெளத்தநிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்பு சாதனங்களுக்கூடாகவும் வெளிவந்த மையானது தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சா ரத்தையும் இனத்துவேஷத்தையுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும்வரலாற்றப்பொய்களும் சொல்லப்பட்டமையால்பேரினவாதத்தை அது ஆழப்படுத்தியது ஏன் சிங்கள ஆணைக்குழு?
ஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்தஉத்தேசதீவுப்பொதியை முறியடிப்பதே இதன்பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம்முன்வைத்துள்ள தீவுப்பொதிநாட்டைதுண்டாடும் ஒன்று என்றும் சிங்களநாட்டை பிரபாகரனுக்
தாரைவார்த்துக்கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம்செய்துவந்தன.
பல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தினபடிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில்திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பெளத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள் பெளத்த உயர்பீடம் அரசாங்கத்தை எதிர்க்கும்தொலைக் காட்சிகள் என அனைத்தினதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக
இருக்கவில்லை
குறிப்பாக தேசிய பெளத்த மகாசங்கத்தினரின் ஆசிஇந்தபேரின வாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கத்தொடங்கியமகாசங்கத்தினர் ஒரு கட்டத்தில் தீர்வுப்பொதியை" வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தைவிட்டுதாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்
அதனைத் தொடர்ந்து பல பாத
tilfið
EUDI 3.
Guyan
யாத்திரை, சத்தி ஆர்ப்பாட்டங்கள்,க நடாத்தினர் இ இறங்கிப்போய் அ6 பேச்சுவார்த்தை ந என்ன உடன்பாடு என்பது வெளிவர மாதங்கள் அமி எதிர்ப்புகள் அரசு பு உத்தேச அரசியல் வைத்ததோடு த வெளிக்கிளம்பி பேரினவாதிகள்கே அரசியல்திட்டத்த காரணமாக இருக் இந்த ஆணைக் முடிந்தது
 
 

јали) silijana) blatilШll Bullsljsijana).
பாக்கிரகங்கள், நத்தரங்குகள் என றுதியில் அரசு களுடன் சமரசப் பத்தியது. அதில்
5II SBI 60IUU ol ல்லை. ஒரு சில ந்திருந்த இந்த தாகத்திருத்திய திட்டத்தை முன் ஒரென மீண்டும் இதற்கு அரசு படிஅத்தனையும் ஸ்கொண்டிராதது லாம். இறுதியில் தழுவில் போய்
©ഞഞ്ഞ്ജ്രഖങ് ජී%n)'ééගණ්‍ය
ஆணைக்குழு தனது விசார ணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்குசிலகாரணங்கள் உண்டு குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத் துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்ததே அதன் காரணம் எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே "சிங்கள ஆணைக்குழுவின் இடைக் கால அறிக்கை
இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை பானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பெளத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பெளத்தலோக மாவத்தையில்அமைந்துள்ள பெளத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின்முன்அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக்குழுவின் செயலாளர் பத்மஷாந்தவிக்கிரமசூரிய ஆணைக் குழு அறிக்கையை ஏந்தியபடிவந்தார்.

Page 5
-അ கூட்டம்நிரம்பிவழியபெளத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம் ரூ.125) அறிக்கையைநீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள் மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்திலும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கியில் கேட்டுக் கொண்டிருந்தனர்.தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆங்காங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுவதற்கு செப்டம்பர் 17ம்
அது அநகாரிக்க தர்மபாலவின் சிரார்த்ததினம் என்பதே அநகாரிக்க தர்மபால சிங்கள பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என
சிங்கள பெளத்த பேரினவாதத்தை பரப்புவதில்எந்தளவுபங்காற்றியிருந்தர் என்பது சொல்லித் தெரியவேண்டிய தில்லை.
இந்தக்கூட்டத்திற்குமுன்னைநாள் எம்பி தினேஸ் குணவர்த்தனரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் திமுஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டதுடன் / அமைச்சர்திமுஜயரத்ன அறிக்கையை மகாசங்கத்தினரிடமிருந்துமேடையில் வைத்துப்பெற்றுக்கொண்டார்.
ஆணைக்குழுவின் உள்ளடக் கத்தைப் பொறுத்தவரையில் அதில் முழுக்கமுழுக்கதிர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பெளத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் தன்மையைப் பேணக்கூடிய, சிங்கள பெளத்தத்திற்குமுன்னுரிமை வழங்கக் கூடியவகையிலும்சட்டப்புத்தகம்போல் தொகுக்கப்பட்டிருந்தது.
அன்றைய பத்திரிகைகளில் வெளியிட்டுச்செய்தியைவிளம்பரங்கள் வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.
அடுத்தடுத்தநாட்களில்அறிக்கை "முழுவதும் தொடராக திவய்ன, லங்காதிபஐலண்ட் ஆகிய பத்திரிகை களில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதரவாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும்இருக்கவில்லை
வரலாற்றுக் குப்பைக்கூடைக்குள் சிங்கள பெளத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்ப வில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியின. தும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவைதீர்மானங் களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம்நடந்தபோது ஒருபத்திரிகையாளர் அமைச்சரவைய் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்டவராக "சிங்கள ஆணைக் குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்" என அறிவித்துவிட்டார். அன்றையதொலைக்காட்சி,வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இதுஇடம்பெற்றது
தமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக் கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழியசிங்கள பெளத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும்
தைரியம்மங்களவிடம்இருக்கவில்லை. எப்படி இருக்கமுடியும்பண்பில்இந்த இரு தரப்புக்குமிடையில் என்னவித்தியாசம் இருக்கமுடியும்எந்த அளவில்இருக்கக் கூடும்?
மங்களவின் "குப்பைக் கூடை" கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பைபேரினவாதசக்திகள்காட்டத் தொடங்கின. பெளத்தமகாசங்கத்தினர் இவைமகாசங்கத்தினரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகாசங்கத்தினரை SILIGU56 சிங்களபெளத்தர்களைப்பொறுத்தளவில் சாதாரண விடயமல்ல, பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டனர்.(பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்புசெய்திசூடுபிடித்ததுசெய்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவிபூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர்
தேசிய ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவரும், முன்
காசியப்பன் த தாதுசேனனை அரசமர்ந்தவன் ஒருமு அன்னதானத்துக்கிெ அழைத்திருந்தான் அமர்ந்தனர். அன்னத முற்பட்டபோதுஅன்ன பிக்குமார் திருப்பிக் தந்தையைக் கொ அன்னதானம் எமக்கு என்றனர்."
மங்களசமரவீர அ பேட்டியில் காசிய தண்டனை பெறுவது என்று வரலாற்றில் எனக்கு மகிழ்ச் தெரிவித்திருந்தார்
அரசாங்க சார்பு ரோஹனபிக்கு Οσιρι υποITή C
தலைவருமான ராஜா வனசுந்தர ஆணைக்குழுவின்
ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர் உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக் கருகில் அமர்ந்து 95ԼD5/ எதிர்பார்ப்பர்டத்தைநடாத்தினர்
அவ்வார்ப்பாட்டத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐதேக பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பாஉக்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குண சேகர சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திரபக்ஷ்ய"கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர் அமைச்சர் தனது அறிக்கையைவாபஸ்பெற42மணிநேர கெடு கொடுத்தனர் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணிநேரம்வழங்கினர்
அதேவேளை சகல விகாரைகளி லும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் "பத்த நிக்குஜன கர்ம" தண்டனையை விதிப்பதாக தேசிய பெளத்த மகா சங்கத்தினர் தீர்மானமெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின்படி "மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித்தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்கதெய்வத்துக்குமுறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் Զ 60ւd5 567լի தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை G5) AGÉANÓW I III.
புத்த நிக்கு&ஜன கர்மய
மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன்படிமங்களவின்மதச்சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கிெள்ள மாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பெளத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது இந்ததண்டனை
வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது If LILLIG, அரசனுக்கே
தம்மாலங்கார தே வெளியிட்ட அறிக்கை "பத்த நிக்குஜ அமைச்சருக்கு எதிர முடியும் இன்று அன்ன ஏந்திக்கொண்டுஎந்த
●spó ócmILのリ எவரேனும் அன்னமி அன்னத்தை பெறா திருப்பிக்கொள்ள ே தர்மம் சொல்லிக் நிக்குஜ்ஜனகர்மய எண்ணுவதாயின் பெ சொல்லப்பட்டுள்ளப பிச்சையெடுத்து ப கடைப்பிடிக்கவேண்
"மங்களவுக்கு தன்டனை விதிப்பது எனும் தொணியில் 4 வெளியான ஏரிக்கை தினமின(அரச கட்டு மங்கள சமரவீர பென் செய்வதை பெரிய
விசாரமாகாதே துக்கு முன்னைய தகதியன் று அை கூட்டத்தின்போதுஇ எவ்வாறுஎதிர்கொள்வ பேசப்பட்டது. அதன் சந்திரிகா "ஒரு வெளியிட்டுஅதைவ பிரச்சினைக்குமுடிவு கூறியதாக லங்கா தெரிவித்திருந்தது.இ சரணடைவையே இங் வதைக்காணலாம்ஜ தெரிவித்தாலும் அை சேர்ந்தவர்கள் தனி மங்களவிடம், "அ பாதுகாக்கின்ற வை கையை மங்களவ கருத்தாகஆக்கிதன் தீர்க்குமாறுதொவித்த
LDI hikʻ956II6)LD2949560)60T 5 எார்.அதன்படிமங்கள முதலாம் திகதியன்
 

リ
ஒக் 09 - ஒக் 22, 1997
னது தகப்பன் கொன்றுவிட்டு மறைகாசியப்பன் கன பிக்குமாரை பிக்குமார் ானத்தைவழங்க ாப்பாத்திரத்தை கொண்டனர். " ன்ற தனயனின் தேவையில்லை
அளித்திருந்த ஒரு |ப்பனுக்குப்பின் மங்கள சமரவீர பதிவாவதானது #f7 CELL", GIGOT
பிக்குவான "ரீ பெரமுன"வின் கெட்டமான்னே
அறிக்கையொன்றைவெளியிட்டுதனது பேச்சு மகாசங்கத்தினரை புண் படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவ்த்தார். ஆனால் மகாசங்கத்தினர்அதனைஏற்கவில்லை சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத் திட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பெளத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைக ளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக
னாள் பிரதம நீதியரசரும்,சிங்கள ஆணைக்குழுவின்
றிக்கை யை மகா சங்கத்தினரிடம் கையளிக்கிறார்.
Iர் தினமினவில்
ஜன கர்மயவை கஎப்படிவிதிக்க ாப்பாத்திரத்தை பிக்கு போகிறார். விதிக்கப்பட்ட ட வந்தால் அவ் து பாத்திரத்தை வண்டும் பெளத்த கொடுத்துள்ள சரி என அவர்கள் எாத்த தர்மத்தில் டி பாத்திரமேந்தி சி திர்ப்பதையும்
ம்என்கிறார்.
நீங்கள் என்ன இதோ பாருங்கள் ஆம் திகதியன்று பத்திரிகையான பாடுபத்திரிகை) ாத்த சடங்குகள் лшрлаѣ (ёштt 05 நந்தது
விஆர்ப்பாட்டத் நாளான 29ஆம் DLDj J. J. 606jë தபிரச்சினையை துஎன்பதுகுறித்து போதுஜனாதிபதி அறிக்கையை பஸ்வாங்கிஅந்த காணுங்கள்" என தீப பத்திரிகை தன்மூலம் அரசின் குவெளிப்படுத்து ாதிபதிஅவ்வாறு மச்சரவையைச் பட்ட முறையில் ரசாங்கத்தை கயில் அவ்வறிக் ன் சொந்தக் பட்டமுறையில் தைத்தொடர்ந்து ற்றக்கொண்டுள் சமரவீர ஒக்டோபர் U. பத்திரிகை
நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பெளத்த பிக்குமாரைக்கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகாதேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்துஒருபெரும்ஆர்ப்பாட்டத்தை
அரச சார்பு பெளத்த அமைப்புகள்
நடத்தின.பெருமளவில்இதற்குக்கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்திஜீவிகளும் "பேரினவாதிகளுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதேநேரம் தீர்வுத்திட்டத்தையும் ஆதரித்துதமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான GLUT dise, ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்குபலிகொடுக்கும்ஒரு போக்கேயன்றிவேறில்லை
பேரினவாதிகளின் நடவடிக்கை களுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்துவருவதாக ஐதேக சார்பு சிங்கள வார பத்திரி ையொன்று தெரிவித்துள்ளதும் இங்குகவனிக்கத் தக்கது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக்காற்றுநடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டிவித்தையே "சிங்களஆணைக்குழுவின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத்தெரிவிக்கவேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு.அதன் உள்நோக்கத்தை அறியலாம்.ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடில்லாவிடினும் ஒற்றையாட்சித்தன்மைமாறாதிருக்க வேண்டும் எனும் ஆலைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது" எனரணில் தெரிவித்திருப்ப தையும் கொண்டு அதன் உண்மையான
சுயரூபத்தை அறியலாம்
அரசாங்கத்தைப்பொறுத்தளவில் பேரினவாதிகளின்இந்தஎதிர்ப்புகள்ஒரு பக்கம்தமக்குவாய்பானதே, ஏனெனில் ஏற்கெனவே அரசுசார்பற்றஅமைப்புகள் புத்திஜீவிகள் பலரையும் பேரின. வாதிகளைக்காட்டித்தான்தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்து விடலாம். "சின்ன சின்னபிழையிருந் தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்" எனும் பாராளுமன்றஇடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச்சார்ந்ததே
உண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்திலும் எந்தவித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையேமுன்வைத்துள்ளது.அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.
பேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இருந்த பாத்திரம் பாரியது. அரசாங் கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட் டாலும் கட்டுப் படாததுமாத்திரமன்றிபேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்று விடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம்மண்டியிட்டு சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்
மங்கள சமரவீர லங்காதிபவுக்கு அறித்தபேட்டிஇதற்குநல்ல உதாரணம் அப்பேட்டியில்.
"சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டுவருகிறது. யுத்தத்தினால்
சிங்கள பெளத்த இளைஞர்களே.இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பெளத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே"லங்காதிப5-1097)
சிங்கள பெளத்த பேரினவாதத துக்கு நேருக்கு நேர் நின்று எதிர் கொள்ள முடியாமல் தாஜா பண்ணு வதையே இங்கு காணமுடிகிறது.
இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையகமக்களுக்குஇதுவரைசிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்துவிசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலிஎன்னவாயிருக்கும்?முதலில் அப்படியொன்றை அனுமதித்து விடுவார்களா?மகாசங்கத்தினரைப்பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக் கையை பொறுப்பேற்கவோ இல்லை, இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாகனப்படிமகாசங்கத்தினர் கூறமுடியும்?அனுராதபுரத்தில்சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்களஆணைக்குழுதென்னிலங்கை யில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயேடயருக்குஇரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போதுளங்கிருந்துவந்துமுளைத்தது? இனவாதத்தைத்தவிர வேறுஎன்ன இருக்கமுடியும்?

Page 6
ஒக் 09 - ஒக் 22, 1997 ே
|67N
の。
மாகாணத்தில் கட்ட
விழ்த்து விடப்பட்ட அரச பயங்கர வாதத்தின் மிருகத்தனமான Glg, TGD Gug, of GöT pLJ J & 0,L LGLD, இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதி களில் கடமை புரியும் அரச அதி காரிகள் மீதான இராணுவ வன் முறைகளும் காணாமற் போகும் சம்பவங்களும் 90களில் அம் பாறை மாவட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்கள் என 30க்கு மேற்பட்டவர்கள் பெரிய நீலா வணை விசேட அதிரடிப்படை முகாமில் சொய்ஸா'வினால் ரயர் போட்டு எரிக்கப்பட்டதும், காரைதீவில் கைது செய்யப்பட்ட பொறியியலாளர்களும், ஆசிரியர் களும் காணாமற் போனதுமான FLÉ, LUGIEJ 9,60) GITT LI GLUTT GÖT AD (D5 பயங்கரமான நிலை இன்று மீள உருவாகியுள்ளது. சென்ற வாரம் அக்கரைப்பற்று தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாமுக் குட்பட்ட பிரதேசத்தில் புலிகளுக்கு ஆதரவு வழங்கியதாகக் கூறப் IL GON, ETT GÖTG5 G6 (6) 95 GİT GÉAGSFL அதிரடிப் படையினரால் எரித்து
|LSLLLL() இச்சம்பவத்தை நோக்கும் போது விடுதலைப்புலிகளோடு நேருக்கு நேர் அணுக முடியாத நிலையில் அல்லது தோல்வியை தழுவிய தறுவாயில் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் கடமை புரிபவர்கள் அல்லது அப்பகுதி யில் இருப்பவர்கள் ஒரு சிலரை அடக்கிவிட்டால் போதும் என்ற ECOG) LIGGA) 259, 24 US, SICU55, கின்றது போலும்
உண்மையில் இராணுவ கெடுபிடி யோடு உருவாகிக்கொண்ட போர் தமிழ் மக்களைப் பூண்டோடு அழிக்கும் இலங்கை அரசாங் கத்தின் நோக்கையே வெளிப்படை யாகக் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரையில் 2/3 பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இப்பகுதியிலும் மக்கள் வாழ்கின் றார்கள் சிவில் நிர்வாகம் ஒழுங் காக நடைபெறுகின்றது. அரச ஊழியர்கள் இப்பகுதிக்குச் சென்று கடமை செய்ய வேண்டியது அவர் களுடைய பொறுப்பு இந்நிலை யில் இராணுவத்தினரும் அரசு போடும் எச்சில் இலைக்காக தமிழ் மக்களைத் துன்புறுத்தும் தமிழ் குழுக்களும் இவர்களை புலிக்கு ஆதரவு வழங்குபவர்கள் என்ற சந்தேகக் கண்ணோடு நோக்கி புலனாய்வு விசாரணைகளுக்கு உட்படுத்துவது பெரும் போக்கிரித் தனமாகும். இவர்கள் துன்புறுத்தப் படுவதற்கும் காணாமற் போவதற் கும் அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். இவ்வாறு விசார ணைக்கு என்று அழைக்கப்பட்ட பலர் துன்புறுத்தப்பட்டிருக்கின் றனர். சிலர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ம்ெ மாடியில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
செல்லத்துரை தர்மலிங்கம்:
செப் மாதம் 16ம்திகதி முறக்கொட் டாஞ்சேனை இராணுவத்தினரால் விசாரணைக்குஅழைக்கப்பட்ட செல்லத்துரை தர்மலிங்கம் காணாமற்போயுள்ளார். இவருக்கு நடந்தது என்ன? செப்-15அன்று கடமைக்குச் சென்று திரும்பி வரும்போது இவர் வந்த வாகனத்தை சந்திவெளி இராணுவ முகாமுக்கும் ਯ606) மடுவுக்கும் இடையில் உள்ள கிரிமுட்டிபாலம் என்னும் இடத்தில் வைத்து மறித்து சுரவீர என்னும் இராணுவ வீரரும் முன்னை நாள் ரெலோ உறுப்பினரும் தற்போது இராணுவத்துடன் இயங்கிவரும் சபா என்பவரும் 16ம் திகதி
காலை 10 மணிக்கு முறக்கொட் டாஞ்சேனை இராணுவமுகாமுக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர் இதன்படி மறுநாட் காலை 9 மணி யளவில் வீட்டில் இருந்து புறப் பட்டு முகாமுக்கு வந்துள்ளார். இவர் வருமுன் பிரதேச செயலாள ருக்கு எழுத்து மூல அறிவித்தல் கொடுத்து விட்டே வந்துள்ளார். 950மணியளவில் முகாமுக்கு சென்றுள்ளார். சுரவீர இருவருமே முகாமுக்கு அழைத் துச் சென்று வேலை செய்யும் இடம் பற்றியும், புலிகள் தொடர்பாகவும் விசாரித்துள்ளனர். அத்துடன் வரும் போது யார் யாருக்கு அறிவித்து விட்டு வந்தீர் என்றும் விசாரித்திருக்கின்றனர். இனிமேல் வரும்போது யாருக்கும் அறிவிக் கக்கூடாது என்றும் நாங்கள் கூப்பிட்டால் இனிமேல் வருவாய் தானே என்று கேட்டுவிட்டு போக அனுமதித் திருக்கின்றார்கள் 1025க்கு முகாமை விட்டு வந்த தர்மலிங்கம் பக்கத்திலிருந்த பரம லிங்கத்தின் தேனீர்க்டையில் நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கின்றார் பரமலிங்கமும் தருமலிங்கமும் ஏற்கெனவே பழைய நண்பர்கள் என்றபடியால் நடந்த முழுவிடயத் தையும் கூறியிருக்கின்றார். இவர் கள் இவ்வாறு கதைத்துக்கொண்டி
FLIT
கொண்டு போகும் LIGGOTIT GÜ) LIGGÖTLU, 9. தகட்டைமறைத்துக்ெ றுள்ளான். (முன்பக் தகட்டை மறைக்காதத 9529 என பொது மச் னித்துள்ளனர். 121 வர்கள் 6 மணிக்கு கொண்டு சென்றிரு இந்த விடயத்தை பரமலிங்கம் என்பத சபாவினால் அச்சுறுத் கிறார். தற்போது கை பரமலிங்கமும் த தர்மலிங்கததைக் ை மறுநாட் சென்ற சப ளுக்குப் பின்பே வந்துள்ளார். இவர் விசாரணைகள் பல தாலும் இவ்விடய வர்கள் உளறி ெ என்பதாலும், அயலி |LTLD விடயம் தொடர்பாக கூறினால் உங்கள் கள்.? என்று பயமு சிங்களத்தில் எழுதப் ஒன்றில் கையெழுத் வற்புறுத்தி கையெழு () ମୌtଗt it it. B-ଶ୍ୱେତ ବଜ୍ର) । இருக்கும் வரைக்கும் வந்து இந்த விடயத்
சின்னத்தம்பி மாணிக்கவாசகம்
ருக்கும் போது முகாமுக்குள் இருந்து ஐந்து இராணுவத்தினர் ஆற்றோரமாக ஓடிச்சென்றுள்ள னர் சென்றவர்கள் முகாமிலிருந்து 100 யாருக்கு அப்பாலுள்ள ஓர் இடத்தில் இருந்து வீதியால் சென்ற இரண்டு மினி பஸ்களையும் லொறி ஒன்றையும் மறித்து தரும லிங்கம் ஜி. எஸ். இருக்கின்றாரா
செல்லத்துரை தர்மலிங்கம்
6ւլլի (DTւլ IIf 5oil விடமாட்டான்.
மாரிமுத்து பீதாம்பரம்
இதேபோன்று
பீதாம்பரம் என்ற கி யும் ஒருவாரம் முற சேனை இராணுவமு வைத்து புலிகளுக்கு
என்று விசாரித்துள்ளனர். இந்த வேளையில் தான் வீதியால் வந்து கொண்டிருந்த பேரின்பம் பிரபா கரன் (வாழைச்சேனை கூட்டுறவுக் கடை இலிகிதர்) தர்மலிங்கம் ஜி.எஸ். ஐக் கண்டதும் தான் வந்த மோட்டார் சைக் கிளில் ஏற்றி வந்துள்ளார். காத்துநின்ற இராணு வத்தினர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து இவருடைய கண் களை கறுப்புத் துணியினால் கட்டி ஆற்றங்கரைப் பக்கமாக உள்ள பிரப்பம் பற்றைக்குள் கூட்டிச் சென்றுள்ளனர். (BLDITL LITrf
சைக்கிளை ஒரு இராணுவத்தினன்
முகாமுக்கு ஒட்டிச் சென்றுள்ளான் இவர் மோட்டார் சைக்கிளைக்
கூறி சித்திரவதை சபா இவர் முகாமு போது எழுத்து மூ கொடுத்துவிட்டு கூறியவுடன் காசு த ஒரு குறிப்பிட்ட கொடுத்து விடுதை ளார். ஆனால் தர் என்ன நடந்தது ெ என்பது இன்ன ബിബ്,
வேல்முருகு லிங்கந
இதேவேளை வே நாதன் என்ற கிராம ஜூன் 26 அன்று
 
 
 
 
 

போது துணி இலக்கத் காண்டு சென் $க இலக்கத் Tả)) 108 ff) கள் அவதா 5க்கு பிடித்த முகாமுக்கு க்கின்றனர். அறிந்தவர் னால் இவர் தப்பட்டிருக் டயுமில்லை,
50 GULD60) (DG). கது செய்த ா 10 நாட்க முகாமுக்கு வந்தபோது மாக இருந்த ந்தை கண்ட
() ö)g_Ghoncuf பகர் பற்றிய பாரிடமாவது குடும்பங் றுத்தியதுடன் பட்ட கடிதம் து இடுமாறு ழத்தும் பெற் pouco si T
யாரும் முன் Goog, Glasmoa
வேல்முருகன் லிங்கநாதன்
Glg not oveւմ:
மாரிமுத்து TITLD GESTIGACIOJ க்கொட்டாஞ் காமில் தடுத்து உதவுவதாகக்
வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு 6ம் மாடியில் தடுத்து 3) Gld, 9, LIL GEN GT GTIT ft.
லிங்கநாதன் தனது மனைவியை கண் சிகிச்சைக்காக பொறல்லை கண்வைத்தியசாலையில் அனும தித்து விட்டு, இவருக்கு துணை யாக அருளப்புமங்களராணி என்ற பெண்ணை நிறுத்தி விட்டு மருதானை 5ம் நம்பர் லொஜ்ட்ஜில் தங்கிநின்றிருக்கின்றார். ஜூன் 24 இரவு 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அறை யில் வைத்து கைது செய்யப்
பட்டிருக்கின்றார் இதே தினம்
இரவு 10.15 மணிக்கு லிங்கநாத னின் மனைவிக்கு துணையாக இருந்த அருளப்பு மங்களராணி யும் கைதுசெய்யப்பட்டு பொறல்ல பொலிசில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். கண்சிகிச்சை நடந்து கண்ணில் மருந்து கட்டியிருந்த தோடு, காயம் ஆறுமுன் மருந்து அவிழ்க்கப்பட்டு லிங்கநாதனின் மனைவியையும் 26ம் திகதி கைது செய்து மங்களராணியோடு தடுத்து வைத்திருந்தனர். மங்களராணியை யும், லிங்கநாதனின் மனைவியை யும் தடுத்து வைத்த அறைக்குள் QLUMT ÇASOFTri
பேரின்Uம பிரபாகரன்
கண்மூடித்தனமாக மங்களராணி யைத் தாக்கியுள்ளனர். ஒரு நாள் DIJU, ŠTITIT GOINGO ULI மூன்று பொலி சார் தான் புலி என்றும் மின்சார சபைக்கு குண்டு வைக்க வந்தது என்றும் கூறும் படி பொல் லால் அடித்ததுடன் அவளுடைய மார்ப கங்களைத் திருகி இம்சைப் படுத்தி புள்ளனர். இவற்றைப் பார்த்துக்
வகர்களின் கதி:
BLITTOUT
GILLP
|சய்துள்ளான் குச் செல்லும் அறிவித்தல் பந்தது என்று நம்படி கேட்டு தொகை காசு யாகி வந்துள லிங்கத்துக்கு ன்ன ஆனார் மும் தெரிய
தன்
முருகு லிங்க சேவகர் கடந்த
கொழும்பில்
கொண்டிருந்த லிங்கநாதனின் மனைவி மயக்கம் அடைந்து வீழ்ந்ததுடன் அன்றிலிருந்து மங்களராணியை வேறு அறைக்கு மாற்றிவிட்டனர். லிங்கநாதனின் மனைவி கைது செய்யப்பட்டு 22 நாட்களில் விடுதலை செய்யப் பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்க்க வந்த போது அலுமாரிக்குப் பின் மறைத்து விட்டு தாங்கள் பிடித்து விரவில்லை என மூன்று தடவைகள் ஐ.சீ.ஆர்சியை திருப்பியனுப்பியிருக்கிறார்கள் ஆனால் விடுதலையாகி வந்ததும் லிங்கநாதனின் மனைவியால் நிம்மதியாக வாழ முடியவில்லை
தினமும் சென்று
இவர்கள் வீட்டுக்கு யாரும் வர முடியாது. இவர்கள் யாரும் வெளி யில் செல்லவும் முடியாது. செல்வதென்றால் பொலிசாரிடம் அனுமதி பெற வேண்டும் எனக் கூறி இவர்கள் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கூட பொலிசார் தடை செய்துள்ளனர். இத்தனைக்கும் ஒன்றுமறியாத லிங்கநாதன் 6ம் மாடியில் மனைவி, பிள்ளைகள் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை யில் வீட்டில் சிறைவாசம் அனுப விக்கின்றனர் லிங்கநாதனின் Logogol 6áluGl6ör g, Görg, Gíslaöl g, stu Ilf ஆறு முன் மருந்து அவிழ்க்கப் பட்டதனால் மீண்டும் அவருக்கு கண்ணில் வருத்தம் ஏற்பட்டு நோய் வாய்பட்டிருக்கிறார்.
சின்னத்தம்பி மாணிக்கவாசகம்:
இதேபோன்று சின்னத்தம்பி LIDIT GOofils, 9, GJIT Fasub GT GÖT AD AG TITLD சேவகரை அரசாங்க அதிபரி னுடாக விசாரணைக்காக அழை த்து கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 6ம் மாடியில் தடுத்து வைத்துள்ளார்கள் 28.07.1997 அன்று விசாரணைக்காக சென்ற போதே புலிகளுக்கு ஆதரவு என்று இவரைத் தடுத்து வைத்துள்ளனர். ஐ.தே.க. அரசாங்கத்தினால் வேலையில் இருந்து இடைநிறுத் தப்பட்ட இவருக்கு 1995ம் ஆண்டே மீண்டும் வேலை கிடைத்தது. இந்தக்கால இடை வெளியில் வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பும் முகவராக இருந்திருக்கின்றார். இவர் தற்போது கடமை புரியும் மாவடி மும் மாரி என்னும் இடத்தைச் சேர்ந்த பகீரதி என்ற பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக அழைத்துச் சென்றிருக்கின்றார் ஆனால் பயணம் தடைப்பட்ட தனால்லொட்ஜ் ஒன்றில் பகீரதியை நிறுத்தி விட்டு வந்திருக்கின்றார். பகீரதியை பொலிசார் கைது செய்துள்ளார்கள் பகீரதி அடி தாங்க முடியாமல் புலிகளுக்கு ஆதரவானவர் என்று ஒத்துக் கொண்டதால் பகீரதியை கொழும் 5,5 sa L LA GA JE SEUS LDT 60Ósló, 9;
Gamsa, GT GÖTAD LJLqLIG GOTT GÅ) பொலிஸார் இவரையும் புலி
யென்று தடுத்து வைத்திருக்கின்ற னர் இவ்வாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு கிராம சேவக உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப் பட்டிருக்கின்றார்கள் 95டிசெ 13இல் கைது செய்யப்பட்ட எருவிலைச் சேர்ந்த நந்தவனம் கிருஸ்ணமூர்த்தி என்பவர் புலிக ளின் கடிதம் கொண்டு வந்த
தாகக்கூறி களுத்துறையில் இருக்
கின்றார் மாங்கேணியைச் சேர்ந்த மயிலிப் போடி அருந்தவநாதன் என்பவரை புலிகளுக்கு மோட் டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த தாகக் கூறி வாழைச்சேனை இராணுவத்தினர் கைது செய்து களுத்துறையில் வைத்திருக்கின் றனர். புலிகள் வந்துபோவதாகக் கூறி தர்மலிங்கம் தயாபரன் ஆரையம்பதியைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கின்றார். ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கப் போனால் கைது செய்யப்பட்ட கிராமசேவகர்கள் அனைவரும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதே சத்தில் கடமை புரிபவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற போர்வையில் கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் தொடர்பாக இதுவரைக்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை எந்த அரசியல்வாதிக ளும் அக்கறை காட்டியதாகத் தெரியவுமில்லை.
سےonN/\ۃ وصا

Page 7
1. 990 ஒக்டோபர் மாதம் பலவந்
தமாக தமது சொந்த மண்ணிலிருந்து | வெளியேற்றப்பட்ட (வடமாகா ணத்தில் மன்னார் மாவட்டத்தில்
உள்ள) எமது முசலிப் பகுதி முஸ்லிம் மக்கள் கடந்த ஏழு வருட காலமாக
அகதி முகாமில் மிகக் குறைந்த அடிப் படை வசதிகளுடன் ஒலைக் குடிசை களில் தமது காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலைமை யில் தற்போது வவுனியா - மன்னார் தரைப்பாதை திறக்கப்பட்டு எமது முசலிப் பிரதேசம் சிவில் நிர்வாகத் திற்கு திரும்பியுள்ளதாகவும், அங்கு கடமையாற்றிய முசலிப் பிரதேச அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு திரும்புமாறும் அரசு அறிவித்துள்ளது.
அடுத்த கட்டமாக சிவில் நிர்வா கத்திற்குட்பட்ட எமது முசலிப் பகுதி யில் மக்களை மீளக்குடியேறும்படி அரசு அறிவிக்குமாயின் நாம் என்ன முறையில் மீளக்குடியேறுவது? அதற் கான சாத்தியப்பாடுகள் உண்டா? எம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத் தப்படுமா? தமிழ் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் ஏற்படாதா? எமது மீள்குடியேற்றம் திட்டமிட்ட அடிப் படையில் நடைபெறுமா? நாம் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடுகள் |கிட்டுமா? எமது அரசியல் அபி லாஷைகள் நிறைவேற்றப்படுமா? இவைபோன்ற பல தரப்பட்ட கேள்வி ளுக்கு விடை காணவும் எம் மக்களின் மீள்குடியேற்றம் சார்பான பிரச்சினை கள் அடையாளம் காணப்பட்டு அதற்குரிய சாத்தியமான ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படவும் GTLDS சமூகத்தை வழிகாட்டவும் வழிநடத்த உறுதியும், தெளிவும் தன்னலமற்ற தூர நோக்கம் கொண்ட ஒரு சமூகத் தலைமைத்துவத்தின் தேவை எமது முசலிப் பிரதேச முஸ்லிம் மக்கள் மத்தியில் உணரப்பட்டுள்ளது. இந்த அடிப்படை சிந்தனை மாற்றம் எம் மக்களிடையே ஒரு அமைப்பை உருவாக்கி தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி அமைத்துக் கொடுத் திருக்கின்றது. அதன் தோற்றப் பாடுதான் தற்போது எம் மக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் எமது முசலிப்பிரதேச மக்கள் ஒன்றியம் இதில் எமது முசலிப் பிரதேசத் திலுள்ள 20 முஸ்லிம் கிராமங்களி லிருந்தும் ஐந்து பேருக்கு குறையாத கிராமியக் குழுக்கள் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் உருவாக்கப் பட்டு, இக்கிராமியக் குழுக்கள் இணைந்து பொதுச்சபையை உருவாக் கியுள்ளது. இக்கிராமியக் குழுக்களை கொண்ட பொதுச் சபையிலிருந்து ஒன்றுக்கு குறையாத உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமியக் குழுவிலி ருந்தும் தெரிவு செய்யப்பட்டு செயற் குழு உருவாக்கப் பட்டுள்ளது.
இவ்வமைப்பானது மீள்குடியேற் றத்துடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு விடைகாண இம்மக்களிடையே ஆய்வொன்றை நடாத்தியது. இதிலிருந்து இவ்வமைப் பானது இம்மக்களின் இறுதி இலட்சியமான 'சொந்த இடத்திலான மீள் குடியேற்றம்' என்ற அம்சத்து டனான தனது நிலைப்பாட்டை பின்வ ருமாறு விளக்க விரும்புகின்றது.
-9lᎶᏡ0Ꮆl] : -
5 LLUIT f
1 மீள்குடியேற்றத்திற்கு
படுத்தும் கால கட்டம்
2 மீள்குடியேற்ற கால கட்டம்
13. நிலையான (ஸ்திர) சமூக
அமைப்புக்கான கால கட்டம்
மீள்குடியேற்றத்திற்கு தயார் படுத்தும் கால கட்டம்
முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகள் தமது சொந்த இடத்தில் அச்சமின்றி வாழ்வதற்கான மனவுறுதியைத் தோற்றுவித்தல்
1. விடுதலைப்புலிகள்:
எமது மக்களை எமது தாயக மண் ணிலிருந்து வெளியேற்றிய அமைப்பு என்ற ரீதியில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அங்கீகாரம் மாத்திரமின்றி அவர்களின் ஒத்துழைப்பும் அவசிய மானதாகும். இது மீளக்குடியேற இருக்கும் முஸ்லிம்களை தைரியப் படுத்த உதவுவதுடன் முஸ்லிம்கள் மீளக்குடியேறிய பிறகும் அச்சமின்றி வாழவும் உதவும்.
விடுதலைப்புலிகளின் நிலைப் பாட்டில் இன்று பல மாற்றங்கள் காணப்படுவதை இலத்திரனியல் Đg|Löfilöø (U20)LDITU; -9||Î||Jä, Jala || தாகவிருக்கின்றது. அது மாத்தி ரமின்றி முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின்போது இருந்த நிலைப்பாட்டில் அவர்கள் இன்று இல்லையென்பதை அண்மையில் எமது முசலிப் பிரதேசம் சென்று எமது கிராமங்களின் தற்போதைய அவல நிலையைப் பார்த்துவிட்டு வந்த முசலிப் பிரதேச அகதி மக்களின் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக் கின்றது. முஸ்லிம்களின் மீள்குடியேற் றத்தைப் பொருத்தவரை இது ஒரு சாதகமான அம்சம் மாத்திரமின்றி முசலிப் பிரதேச முஸ்லிம்கள் தமது சொந்த இடத்தில் மீளக் குடியேறு வதை விடுதலைப்புலிகள் அங்கீக ரித்து அனுமதிக்கக்கூடும் என்ற சூழ் நிலை இன்று காணப்படுவ4ை அவதானிக்கக்கூடியதாக இருக் கின்றது. இது முசலிப் பிரதேச
முஸ்லிம் அகத் இடத்தில் அச்சப மனவுறுதியைத் என்பதில் ஐயமி 吕僖矶TQ(p° Subgolcó 5 விடுதலைப் புெ பெற்றுக்கொள் அவசியமும், இதில் முசலிப் மிக நிதானமா டனும் மிகக் காலத்தைப் ப லாற்றக் கூடிய வர்களாகவும்
வேண்டும். இவ் ஆரம்பத்தில் விடுதலைப் பு முஸ்லிம்களுக் தையின் அடிப் லும், பின்னர் இ ருந்து பெறப்பு விளைவுகள் தே தின் அங்கீகார பிற்கும் இடமளி அமைய வேண்
2
இந்நாட்டின்
நிரந்தரமான இராணுவ ரீதிய செல்வாக்கு மு தொடர்ந்திருக் முசலிப் பிர இப்போது அ செல்வாக்கிற்கு LDmgTaOTTÉIg,affild
 
 

روزیهای
ஒக், 09 - ஒக் 22, 1997
同
கள் தமது சொந்த ன்ெறி வாழ்வதற்கான தோற்றுவிக்கும் ്ങു). லிப் பிரதேச முஸ் ள்குடியேற்றத்திற்கு மிகளின் சம்மதத்தை GITT வேண்டியது அவசரமும் ஆகும் பிரேதச முஸ்லிம்கள் கவும் அவதானத்து கவனமாகவும் எதிர் ற்றி சிந்தித்து செய தூரநோக்கு கொண்ட நடந்து கொள்ள வாறான ஒரு முயற்சி இருதரப்பு அதாவது மிகளுக்கும், வடக்கு கும் பேச்சுவார்த் படையில் இருந்தா ப்பேச்சுவார்த்தையிலி |ட்ட பெறுபேறுகள் தசிய சர்வதேச சமூகத் த்திற்கும் ஒத்துழைப் க்கும் அடிப்படையில் டியது அவசியமாகும்.
9D9.
இனப்பிரச்சினைக்கு நீர்வு ஏற்படும் வரை பாக மத்திய அரசின் சலிப் பிரதேசத்தில் கும் அது தவிர, தேச முஸ்லிம்கள் ரசின் முழுமையான த உட்பட்ட தென் குறிப்பாக புத்தளம்
JT니JD, ()() 6) 마 LIDIT GULL TÉJU, GM GÖ முகாம்களில் அரசின் தயவுடன் வாழ்பவர்களாக இருக்கின்றார்கள்
அரசு ஏலவே வவுனியா - மன்னார் தரைப்பாதை திறக்கப்பட்டு முசலிப் பிரதேசம் சிவில் நிர்வாகத்திற்கு திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளதால் இம்மக்களின் மீள்குடியேற்றத்துடன் தொடர்புடைய புனர் நிர்மா னத்திற்கும் இதர நடவடிக்கை களுக்கும் அரசின் நேரடியான மறை முகமான உதவி தேவைப்படுகின்றது. அது மாத்திரமின்றி, எமது மக்களின் பொருளாதார இழப்பீட்டிற்கு நஷ்ட ஈடு தரவேண்டிய கட்டாயக் கடமை யும் அரசிற்கேயுரியதாயிருக்கின்றது. அதாவது மீள்குடியேற்றத்தில் விடுத லைப்புலிகள் என்ற அம்சம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு இலங்கை அரசும் முக்கியமானதாகும்
3 சர்வதேச ஸ்தாபனங்கள்
இலங்கையின் இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எல்லா இனக்குழுக்க ளும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் தத்தமது பிரதேச நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் அதிலும் குறிப்பாக வட மாகாணத் திலுள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில், முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மாத்திரமே நீண்ட நிலப்பரப்பில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக பரந்து காணப்படுகின்றனர். எனவே எமது அபிலாஷைகளை பேச்சு வார்த்தை யில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் ஒரு மூன்றாந்தர சர்வதேச மத்தியஸ்தத்தால் மாத்திரமே முடியும்
அது மாத்திரமின்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முசலிப் பிரதேசத் திற்கான மீளமைப்பிற்கு சர்வதேச நிதியுதவி தேவைப்படுகின்றது. மேலும் பலவந்த வெளியேற்றத் திற்குட்பட்ட எமது முசலிப் பிரதேச முஸ்லிம்கள் சர்வதேச நியாய அடிப்படையில் நோக்கப்பட்டு அவர் களுக்கு பொருத்தமான மீள்குடி யேற்றம் ஒன்று செய்யப்படுவதில் இச் சர்வதேச ஸ்தாபனங்கள் செல்வாக்கு செலுத்தக்கூடியதாக இருக்கின்றது.
முசலிப் பிரதேசத்தை
முசலி முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்திற்கு
தயார் படுத்தல்:
முசலிப் பிரதேச மக்களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்பு அதாவது ஏறக்குறைய ஏழு வருடங்களின் பின்பு அங்கு சென்று திரும்பிய கிராம சேவை அலுவலர்களின் கருத்துப்படி சகல பொருளாதார வளங்கள், சமூக கட்டமைப்புகள் குடியிருப்பு சூழல் கள் என்பன முற்றாக அழிக்கப்பட்டு ஒரு வனாந்தரமாக முசலிப் பிரதேசம் காட்சியளிக்கின்றது.
எனவே சொந்த இடத்திலான மீள் குடியேற்றமொன்றில் இம்மக்களின் குடிசன மாற்றங்களுக்கேற்ப பொரு ளாதார வளங்கள் (விவசாய மீன்பிடி என்பவற்றுடன் தொடர்பானவை) சமூக கட்டமைப்புகள் (பள்ளிவாசல் கள், பாடசாலைகள் வைத்தியசாலை கள் என்பன) மீளக் கட்டியெழுப் பப்படுவது, திட்டமிட்ட முறையில் குடியிருப்புச் சூழல்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் அதா வது ஏழு வருடங்களின் பின்பு முசலிப் பிரதேசத்தில் _94G8)LD5; 3;LTLJLLI போகின்ற ஒரு மீள்குடியேற்றத் திட்டம் 21ஆம் நூற்றாண்டின் சமூகப் பொருளாதார சவால்களுக்கேற்ப திட்டமிடப்பட வேண்டியதும், செயற் படுத்தப்பட வேண்டியதும் அவசி யமாகும்.
தயார் படுத்தல் என்பது மீள்குடியேற இருக்கும் மக்களையும் அவர்கள் மீளக்குடியேற இருக்கும் பிரதேசத் தையும் மீளக்குடியேற்றத்திற்காக
தயார் படுத்துவதைக் குறிக்கின்றது
உள்ள அகதி
அகதிகளும் மீளக்குடியேற இருக்கும் பிரதேசமுமே ஒரு மீள்குடியேற் றத்தின் அடிப்படைக் காரணிகளாகும்.
அகதிகள் சொந்த இடத்திலான மீள் குடியேற்றத்திற்கு உளவியல் ரீதியாக தயார் படுத்தப்படல் வேண்டும் குறிப்பாக ஆயுதக் குழுக்கள் பற்றிய அச்சம் நீக்கப்படல் வேண்டும்.
9I g5I (3LITTG) மீள்குடியேற்றப் பிரதே சமும், புனர்நிர்மாண அடிப்படையில் தயார்படுத்தப்படல் வேண்டும் மீள் குடியேற்ற்த்திற்கான பழைய புதிய இடங்கள் முஸ்லிம்களின் எதிர்கால FIGLIEF 9: Lq LIL GOL LIGGA) LIGOT VIGO) LD5, கப்பட வேண்டும்.
முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகள் முசலியில் அச்சமின்றி வாழ்வதற்கான மன உறுதியை தற்போது அவர்கள் வாழும் முகாம் சூழலில் ஏற்படுத்தும் அதே காலகட்டத்தில், முசலிப் பிரதே சத்தையும் முசலி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தயார் படுத்தப் படல் வேண்டும் இவ்விரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே கால கட்டத்தில் செய்து முடிக்கப்பட வேண்டியது அவசியமாகும் திருப்தி அளிக்கக் கூடிய விதத்தில் இவ் விரண்டு நிகழ்வுகளும் பூர்த்தி யாக்கப்பட்ட பின்பு மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மீள்குடியேற்ற காலகட்டம்
ஏற்கெனவே மீள்குடியேற்றத்திற்காக தயாரிக்கப்பட்ட இடத்தில் முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை குடி யேற்றுவதற்கான நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதாவது சொந்த இடத்திலான மீள்குடியேற்றம் திட்டமிட்ட அடிப் LIGOL LIGANG) செயற்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் வெற்றிகரமான மீள்குடியேற்றத் திட்டம் குறுங் காலத்தில் நிறைவேற்றப்பட முடியாத தொன்று தமது சொந்த இடங்களில் அகதிகள் மீள்குடியேறுவதற்கு முன் செய்யப்பட வேண்டிய முன் ஆயத்த நடவடிக்கைகள் பல காணப்படுகின் றன. அது போலவே மீள்குடியேற்றம் மூலம் அகதிகளை பெளதீக ரீதியாக அகதி முகாமிலிருந்து அவர்களின் சொந்த இடங்களில் கொண்டு விட்டு விடுவதுடன் அகதிகளின் பிரச்சினை கள் முடிந்து விடுவதில்லை நீண்ட அகதி வாழ்க்கையின் பின்பு மீள் குடியேறும் மக்கள் அச்சமின்றி தமது வாழ்க்கையை தமது சொந்த இடங் களில் தொடர்வதற்கான பொருத் தமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அவசியமானதாகும். அதாவது மற்றுமொரு பலவந்த அல்லது வேறுவகையான வெளி யேற்றத்திற்கு இம் மக்கள் எதிர் காலத்தில் உள்ளாகாதவாறான சமூக அரசியல் பொருளாதார சூழல்கள் வாழும் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
நிலையான depa's
அமைப்பிற்கான கால கட்டம்
மீள்குடியேறிய பின்பு நிலையான (ஸ்திர) வாழ்க்கைக்கான தொடர்ச் சியான முயற்சிகள், தத்தமது பொரு ளாதார நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மக்களின் தொடர்ச்சியான சுய முயற் சியின் மூலம் Ֆւ գGlա (քւն பப்படவேண்டும்.
இதற்குத் தேவைப்படும் பொருத் தமான காலம், நேரம் என்பன அங்கு மீள்குடியேறிய முசலி பிரதேச முஸ் லிம்களின் மனநிலையில் மாத்திர மின்றி, அங்கு கிடைக்கக்கூடிய தத்த மது தொழில் ரீதியான சுயமுயற்சிக்கு தேவைப்படும் மூலப் பொருட் களிலும், அவற்றுடன் தொடர்பான இதர சேவைகளிலும் தங்கியுள்ளது.
Ο
முஸ்லிப் பிதேச மக்கள் ஒன்றியத்தின்
றிக்கை

Page 8
ஒக் 09 - ஒக், 22, 1997
リ
Tெடுத்ததுப்பாக்கிகளை இரவோ
டிரவாக எடுத்து வந்து ஆலையடி
வேம்பைச் சேர்ந்த த.வி.கூ. அபி மானி ஒருவரின் வீட்டில் வைத்து விட்டு வந்தோம் அடுத்தநாள் காலை அம்பாறை மாவட்டமே அல்லோலகல் லோலப் பட்டது. அக்கரைப்பற்று மக்கள் வங்கியில் அப்போது வேலை செய்து கொண் டிருந்த கிருபாகரன் (வ.கி.மாகாண நிதியமைச்சர்) என்னிடம் ஓடிவந் தார் மவ்சூக் என்ன இது நமக்குத் தெரியாமல் நேற்றிரவு யாரோ தம்பிலுவிலில் துப்பாக்கி திரட்டி யுள்ளார்களே சீஇந்த வேலையை நாம் Q gul"Juli முடியாமல் போய் விட்டதே என்றார். இவரிடம் ஒரு அரைமணிநேரம் துக்கம் விசாரி த்து விட்டு நாம்தான் இதைச் செய்தோம் எனது தலைமையில் தான் இது நடந்தது என்றேன். திகைத்த கிருபாகரன் எங்கே துப்பாக்கிகள் என்றார். பாதுகாப் பாக இருக்கின்றது என்றேன். சென்று விட்டார்.
என்ன மாயம் நடந்ததோ தெரி யாது. அடுத்தநாளில் இருந்து குன்சிகுணசேகரம் இங்கு நடமாடத் தொடங்கினார் வேலைகள் தீவிர மாகின. கிழக்கு மாகாண இளை ஞர்கள் ஒவ்வொருவரும் நாயாய் அலைந்தனர் மட்டக்களப்பு மாநகரம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் இளைஞர்கள் ஒரு பக்கம், புளொட் இளைஞர்கள் ஒரு பக்கம், சித்தா ர்த்தன் குரூப் இன்னொரு பக்கம் ஒவ்வொரு நிமிடமும் சிறையில் இருந்து தகவல்கள் திரட்டப் பட்டன நாட்கள் நெருங்கியது. ஆனால் அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு வரை ஆயுதங்களை கொண்டு செல்ல வழி தெரியாமல் இருந்தது. இறுதியாக கல்முனை யைச் சேர்ந்த தங்கப்பல் நாட் டாமை எனப்படுகின்ற ஒரு முஸ்லிம் தனவந்தரின் மகனான ஹசன் என்பவரிடம் விசயத்தைச் சொன்னேன். எடுத்தார் டட்சன் SF 66T Golf (Datson Sunny) U, IT GODDT, விரைந்தார் என்னுடன் ஆலை யடிவேம்புக்கு ஏற்றினார் துப்பாக் கிகளை பறந்தார் மட்டக்களப் புக்கு இறக்கினார் கல்லடியில் "அஸ்ஸலாமு அலைக்கும் போய் வருகிறேன் மச்சான்' என்றார். GLITL 6l"LTI.
பின்னாளில் ஹசன் என்கிற இந்த முஸ்லிம் இளைஞர் சென்னைக்கு சென்று தோழர்களிடம் சில உதவிகள் கேட்டபோது யார் நீ எனக்கேட்ட இதே தோழமைகளை நினைக்கும் போது இன்று அந்த இளைஞன் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டு, நண்பர்களாலும் ஒதுக்கப்பட்டு சென்னையில் திருமணம் செய்து கொண்டு படும்
வேதனைகளை பார்க்கும் போது
மறுநாள் இரவு மட்டக்களப்பு சிறைச்சாலை முழுக்க முழுக்க கிழக்கு மாகாண இளைஞர்களின் ஒத்துழைப்புடன் உடைக்கப் பட் டது. பல லெபனான் ட்ரைனிஸ்ட்க ளையும், லெபனான் ட்ரைனி என கூறிக்கொள்பவர்களையும் பல வீர தீர செயல்கள் செய்தவர்க ளையும், வீரதீர செயல்கள் செய்த தாக கூறிக்கொண்டிருப்பவர்க ளையும், சில மனிதாபிமானிகளை யும் காக்கைக்குக்கூட குறிபார்த்து கல்லடிக்க முடியாத நாங்கள் அன்று இரவு 7.40க்கு சுதந்திர பறவைகளாக்கினோம் அன்று கூட்டத்துடன் கூட்டமாக எங்களை
விட்டுப் பிரிந்த வரதராஜப்பெரு
இட்கத்தை விட்டு வேதனைகளுடன்
محصبر په هكص| ஏ? کلیہ9f
மாள் (வ.கி.முதலமைச்சர்) அவர்
களை ஓரிரு நாட்களில் கார் ஒன்றில் அனுப்பிவைத்தோம்.
சிறை உடைப்பு நடந்ததது அடுத்த நாள் கல்முனை தபால் நிலையம் சென்று 300/-ரூபா பணம் செலுத்தி பி.பகல் 2மணிக்கு இந்தியாவுக்கு டெலிபோன் கணக்ஷன் ஏற்படுத் தித் தருமாறு கூறிவிட்டு வந்தேன். இக்காலகட்டத்தில் நேரடி வெளி நாட்டு தொலைபேசி வசதிகள் இப்பகுதியில் இருக்கவில்லை. பி.பகல் 2மணிக்கு தோழர் பத்ம நாபா உடன் பேசினேன் இங்கு முந்தநாள் இரவு 740க்கு திரும ணம் முடிந்து விட்டது. பெண் மாப்பிள்ளையுடன் 45பேர் மட்டில் வருகின்றார்கள் வரவேற்க தயாராகுங்கள் என்றேன்.
இதில் ஆச்சரியம் எவ்வென்றால், சிறை உடைப்பு நடந்து இரண்டு நாள் ஆகியும் யாழ் 'பவர் புள்'களால் தலைமைக்கு செய்தி
கள் அனுப்பப்பட6 பதை தெரியப்படு எழுதுகின்றேன்.
வள்ளங்கள் வந்தா6 கும் தமிழகத்தின் கன ந்தன. தோழர்களை ரிகைகளும், தெ களும், GJIT (GNGOTT GÉ ளைத்தன. ஆம் பே ங்கின. தோணியி கரையில் ஒரு கா ஏந்திய துப்பாக்கிக கள் போஸ் கொடு கினர். இந்திய மக் கதைகள் சொல்லப்பு களப்பு சிறை இரு
L6) னில் பெற்ற பயிற்சி எவ்வாறு சிறைை சீறிப்பாய்ந்தோம் எ ஞர்கள் அங்கே தொடங்க இங் உடைப்பில் முழுக் பற்றிய கிழக்குமாக கள் இராணுவம்
COTECMC) LOGOSTC)
&ITE 2 6öT600T 2 600T உடையின்றி தங் paitsi 6.L () esitsi கொண்டிருந்தனர்.
அனைத்து பேட்டிக படங்களிலும் மட்ட ஞர்களின் திறன் மறைக்கப்பட்டன ( யாழ் இளைஞர்க இது என கதைக பட்டன. உலகின் சி ஜன்' என வர்ணி "றோ" சி.பி.ஐ ( ஸ்தாபனங்கள்) 6 LITLè (SUTG, GITG, (. இந்த ஸ்தாபனங்க புகைப்படங்களை ளையும் சேகரித்து லிருள்" ஐ மேலி வித்துவிட்டன.
பத்திரிகைகளுக்கு ளுக்கும் போஸ் கெ ஒரு பகுதியினர் LIL TÉIG, GO) GITT LILLb, G வெளிநாட்டு தூது ஆவணங்களாக பிய நாடுகளுக்குட இந்திய மண்ணில்
Gotlan), LDITij, flu
எதிர் வரும் வாரா படங்களுடன் த னொரு பகுதியின என் ஐ.பி. போன் ளுக்கு காட்டி அர ரங்களை போட்டு
அன்று சிறைக் கத திறந்து சிறையதி களைக் கட்டி வா டர் ஒட்டி துப்பாக் மட்டு மநாகரை மணிநேரம் ஸ்த தம்பிலுவில் அ காரைதீவு, களு மட்டக்களப்பு கிர வாழைச்சேனை தாயைப் பிரிந்து ரிகளைப் பிரிந்து னர், பிறந்த மண், அனைத்தையும் மாகாண வீதிக அலைந்து ெ றார்கள்
ஆனால் தோழர்க தோழர்கள் பிரசிட தமிழ் நாடு ஹோ மணங்கள் நடா கொண்டிருக்கிறா
 
 
 
 

63 |
Naba) ay GLIGit
தவே இதை
ர வாழவைக் | 9,60,611 ജൂ|60)|L இந்தியப்பத்தி ana)ä5mL岛 யும் சுற்றிவ படிகள் தொட
ஒரு கால் to 603, JGG) ருடன் தோழர் க்கத்தொடங் ளுக்கு புதிய LLGT。LDLLö ந்த இடத்தில் து லெபனா யை கொண்டு ய உடைத்து ன யாழ் இளை
பேட்டிகள் G. சிறை முழுக்க பங்கு ாண இளைஞர்
6) ணத் தூவுவதற் ÉG TÓ), e (6)j,95 க இடமின்றி
அலைந்து
ளிலும் புகைப் க்களப்பு இளை հԼՈՑ, oil cւplգ முழுக்க முழுக்க ளின் சாதனை নো (Gilgrim cly any L"] றந்த 'இண்டலி க்கப்படுகின்ற இந்திய உளவு ான்பன குருட் Ng La UL GUI. ள் இவர்களின் யும் பேட்டிக LDEITSEDGOLDEFIT டத்துக்கு தெரி
ம் வார இதழ்க ாடுத்தவர்களில் அந்தப் புகைப் பட்டிகளையும் பராலயங்களில் ாட்டி ஐரோப் றக்க (இவர்கள் காட்டிய லெனி கூத்துக்களை ISE, Gilgio LIGOJ, LI நவேன்) இன் றோ, சி.பி.ஐ. ற அமைப்புக சியல் அத்திவா Ga, T6öTL 6ðist.
வை உடைத்துத் Ta, GT3 60 g. Jes, Gifflai) L GIGITIT Gaiu) சமர் நடாத்தி, ULU ? (U5 e 9460) IT பிக்க வைத்த க்கரைப்பற்று, வாஞ்சிக்குடி, ான், செங்கலடி, இளைஞர்கள் கோதர சகோத உற்றார் உறவி செய்த தொழில் பிரிந்து கிழக்கு ரில் இன்றும் ாண்டிருக்கின்
தோழர்களின் ாசிஹோட்டல், டல்களில் திரு தி மகிழ்ந்து
EGT
په نوعها.mواك
கதிர்காமரும் செஞ்சோற்றுக் கடனும்
புலிகள் பத்துவயதுச் சிறுவர்களைக் கூட பலவந்தமாகத் தமது இயக்கத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள் அவர்கள் இச்சிறுவர்களை கடத்திச் சென்று மூளைச் சலவை செய்து தியாகத்திற்குத் தயாராகுமாறு ஊக்குவிக்கிறார்கள் அதேநேரத்தில் இந்த இயக்கத்தின் தலைவர்கள் தமது சிறார்களை வெளிநாடுகட்கு பாதுகாப்பாக கல்வி கற்க அனுப்பி வைக்கிறார்கள்.'
விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயிரக் கணக்கான இளம் சிறார்களை கொலைக் களத்திற்கு அனுப்பும் அதே நேரம் தனது குழந்தைகளை யுத்தக் களத்திற்கு வெளியே நாட்டிற்கு வெளியே முற்றிலும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியுள்ளார்." கடந்த வாரம் நடைபிெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் கூறியவற்றில் சிலவே இவை
விடுதலைப புலிகளை அமெரிக்கா தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நியூயோர்க்கில் வைத்து அமெரிக்க இராசாங்க செயலாளர் மடலீன் அல்பிறட் அம்மையாரிடம் முன்வைத்த அமைச்சர் அதன் பின் நடந்த பொதுச்சபைக் கூட்டத்தின் போதே புலிகளின் குழந்தைக் கடத்தல் பற்றியும் தெரிவித்திருந்தார் கூடவே புலிகளைத் தடை செய்வதன் மூலம் தமிழ்க் குழந்தைகளைக் காப்பாற்றுமாறும் அவர் Gamflcmの。 விடுத்திருந்தார். பாதுகாப்பு அமைச்சரின் குழந்தைகள் மீதான அக்கறை யாரையும் QLDLII சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வளவுக்கு உருக்கமாக மனோ வியாதி பிடித்த புலிகளால் குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுவது பற்றி அவர் எடுத்துக் கூறினார்
ஆனால் எமக்கு எழுகிற ஒரேயொரு சந்தேகம் இதுதான்
அதுசரி, ஏன் கதிர்காமருக்கு இப்போது திடீரென குழந்தைகள் மீது அதுவும் வடக்கு கிழக்கு தமிழ்க் குழந்தைகள் மீது இவ்வளவு அக்கறை ஏற்பட்டது?
உண்மையில் குழந்தைகள் மீது இவ்வளவு அக்கறை உள்ளவர்தான் அமைச்சர் கதிர்காமர் என்றால் புலிகளால் தமது இயக்கத்திற்கு கடத்திச் செல்லப்படாத பல லட்சக்கணக்கான குழந்தைகள் அங்கு அகதி முகாம் களிலும் யுத்தத்தின் மத்தியில் நகங்குண்டும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்களே உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி சீரான கல்வி வாய்ப்பின்றி, நோய்க்கு உரிய மருந்தின்றி தவிக்கிறார்களே அவர்கள் குறித்து அமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை?
பாடசாலைகள் மீது குண்டு போடப்பட்டு மாணவர்கள் (ΕΠαύου (ILILL போதும் பள்ளிச்சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட போதும் அமைச்சரின் இந்தக் கரிசனை எங்கே போயிருந்தது? ஏன் அவ்வளவு தூரம்?நாள்தோறும் பத்திரிகைகளில் தென்னிலங்கைக் குழந்தைகள் வாழ்வு சீரழிக்கப்படுவது பற்றிவரும் செய்திகள் குறித்து அவர் மெளனம் சாதிப்பது ஏன்?
ಇಂಗಿಹಾಂಗೀ। இயக்கத்திற்கு கடத்திச் செல்லப்படும் குழந்தைகள் மட்டும்தான் குழந்தைகளாக அவருக்குப்படுவது ஏன்?
புலிகளின் தலைவர்கள் தமது குழந்தைகளைப் பாதுகாப்பாக e la விட்டுவிட்டு பிற குழந்தைகளைக் கொலைக்களத்திற்கு அனுப்புவதாக ஆத்திரம் கொள்ளும் அமைச்சரின் கேள்விகளை நாம் பாராட்டத்தான் வேண்டும். அப்படி நடந்தால் அதைத் தட்டிக் கேட்கத் தான் வேண்டும். ஆனால் அமைச்சர் இதே கேள்வியை தென்னிலங்கை அரசியல்வாதி களிடமும் கேட்கலாம்தானே. ஏன் புலிகளிடம் மட்டும் கேட்க வேண்டும்?
பிரதி பாதுகாப்பு அமைச்சரின் மகன் கொலைக்குற்றம் ஒன்றில் குற்றம் "Կենաւ0 இருந்த போதும் அந்த விடயம் தொடர்பான விசாரணை அமுக்கப்பட்டு விட்டன. தேசத்தைக் காக்கும் புனித யுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறும் பல அரசியல் தலைவர்களது பிள்ளைகள் ஜனாதிபதி அவர்களின் மகன் உட்பட யுத்தக் களத்தின் நிறம் தெரியாமலேயே இருக்கிறார்களே இது எப்படி?
ஏன் அதிகம் குழந்தைகளை விட்டுவிடுவோம் கதிர்காமர் உட்பட இவர்களில் எந்த அரசியல் தலைவர்கள் யுத்தக்களத்தில் இராணுவத்துடன் ஒருநாளாவது பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.? கதிர்காமருக்கு சந்திரிகா கொடுத்த தரகர் வேலையை அவர் திறம்படச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. யானை மாலை போட்டதாலே ஆளவந்த ராணி போல திடீரென முடிசூட்டப்பட்டவர் அவர்- சந்திரிகா புண்ணியத்தால்
செஞ்சோற்றுக் கடனுக்காக பேசுகிறார்
பேசட்டும். பதவியும் அதிகாரமும் வயிற்றுப் பிழைப்புக்கு அரசியல் நடாத்தும்
அரசியல்வாதிகளுக்குக் கிடைத்துவிட்டால் எப்படியெல்லாம் நடப்பார்கள் என்பதற்கு இலங்கை அரசியலில் உதாரணங்கள் ஆயிரம்
கதிர்காமர் மட்டும் விதிவிலக்கா என்ன?
20ոպե 56 8յան, கதிர்காமரே இன்னும் ஒரு இரண்டு வருடங்களுக்குள் உங்களுக்குள் உங்கள் ஆசைக்கு எல்லாவற்றையும் பேசித்தீர்த்துவிடுங்கள் அதற்குப்பிறகு இந்த நாட்டில் தமிழ் மக்களின் ஆரசியலுரிமைக்கு சமாதி கட்டியவர்களின் பட்டியலில் உங்கள் பெயர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
உங்கள் அதிகாரமும் பதவியும் ஆராவது போடும் பிச்சை தான் என்பதை அப்போது உங்களுக்கு வரலாறு புகட்டும்
வாழ்த்துக்கள்

Page 9
இறுதிப்பகுதி
இன்று பின்நவீனததுவம் என்பது பரவலாக பேசப்பட்டு வருவதுடன் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள்.இதை வெவ்வேறு விதமான வியாக்கியானங்களுக்கு உட்படுத்தியும் வருகிறார்கள் இந்த வகையில் ஓவியம் சார்பாக பின்நவீனத்துவ போக்குகளையும், சிந்தனைகளையும் எவ்வாறு காண்கின் றிர்கள்?
நாங்கள் ஏற்கெனவே பார்த்தது போல நவீனத்துவத்திற்கு பல உன்னத இலட்சிய எண்ணங்கள் இருந்தன. பின் நவீனத்துவம் இந்த உன்னத எண்ணங்களின் மீதான அவ நம்பிக்கையின் வெளிப்பாடு எந்த உன்ன தங்களும் அற்ற நிலைமை, நாங்கள் எழுபது களில் ஓவியக்கல்லூரிக்கு சென்ற போது ஓவியம் ஒரு சர்வதேச மொழி என்று எண்ணினோம் முற்றாக எல்லோருக்கு மானதாக ஓவியம் இருக்க முடியும் என்று நம்பினோம் முற்றாக எல்லோருக்கும் பொருந்தும் ஜனநாயகமோ, தொழிநுட்பமோ இல்லை. அப்பேற்பட்ட ஓவியம் ஒன்று இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. மொன்றியானை (Montrian) எடுத்துக் கொள் வோம். அவர் அந்த சதுரங்களாலான ஒவியங் களை உருவாக்கிய போது அது காலத்தையும், கலாசாரத்தையும் புவியியல் எல்லைகளையும் தாண்டுவதாய் இருந்தது. அவர் இதை எவரும் புரியத்தக்க பிரம்மஞான மொழி (Theosophical) என்றார். ஆனால் இதன் வரலாறும், கோட் பாடும், தத்துவமும் தெரிந்தவர்கள் தான் அதை அனுபவிக்க முடியும். எனவே உலகப்பொது மையாக ஓவியம் இருக்க முடியாது. ஏனெ
மனில் அது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும்
நேரத்தாலும் கலாசாரத்தாலும் எல்லைப் படுத்தப்பட்ட ஒன்று இந்த உண்மையை உணர்வது இவ்வுலகில் நிகழும் மாற்றங்களை உணர்வதன் ஓர் பகுதி தான் அடுத்தது உண்மையும் உலகப் பொதுமை யானதல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு பொது உண்மை இருக்கமுடியாது. ஏனெனில் அனைத் தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு கட்டுப் படுகிறது. உண்மை போலியானது (Simulation) இந்த சமூகத்தின் முரண்பாடுகள் புரட்சியால் முடிவுக்கு வரும் என்று மாக்சியமும் கம்யூனிச மும் நம்பின. அவை நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைபூர்வமான விடையை (Utoplan) வரலாற்றுக்கு அளிக்க முயன்றன. ஆனால் இது நம்ப முடியாதது முரண்பாடு என்பது யதார்த்தத்தின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம் நீங்கள் இந்த முரண்பாடுகளின் உயர்
வலுவைக் குறைக்கலாமே ஒழிய இவற்றைத்
தீர்க்க முடியாது.
இனி நாங்கள் சொற்களில் நம்பியிருக்கப் போவதில்லை சொற்களும் அவற்றின் அதிகார சக்தியும் ஓர் சர்வாதிகாரியாக இருந்து வருவதை இன்று உணர்கிறோம். இப்போ சொற்களின் வலு கேள்விக்குள்ளாக்கப்படு கிறது. நாங்கள் எத்தனையோ விஷயங்களை சொற்களால் கட்டமைத்துள்ளோம். இதனால் இன்று வரலாறும் கேள்விக்குள்ளாகிறது. வரலாறு சொற்களின் தொகுதிதான் வேறு ஒன்றும் இல்லை. எவரும் தமது திட்டத்திற் கேற்ப அதை வடிவமைத்துக் கொள்ள முடியும். பின்நவீனத்துவ கலை அரூபங்களில் நம்பி க்கை கொள்ளவில்லை. அதற்கு கருப்பொருள் மிகுந்த முக்கியத்துவமாகின்றது. கலைஞர் தனது படைப்புகளில் சர்வதேச விஷயங்களை பிரசவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்
தான
படவில்லை. கலை ஒரு எதிர்வினை மட்டும்
ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட உன்னத அழகு (Ideal Beauty) என்ற எண் ணக்கரு இனியும் இருக்கப் போவதில்லை. ஆசிய நவீனத்துவம் தனது சொந்தப் பாதையைத் தெரிவு செய்துள்ளது. இதில் சுவாரசியமானது என்னவென்றால் மேற்கத்தேய நவீனத்துவம் தான் தெரிவு செய்த பாதையில் மானிட யதார்த்தங்களைத் தவற விட்டுவிட்டது. இது வெறும் புத்திபூர்வமான சகசமாக(Cerebra Ven ture) மாறிவிட்டது. ஒரு வெற்றுக்கன் வசு அல்லது தனித்து ஒரு நிறம் பூசப்பட்ட கன்வசு அரூப வெளிப்பாடு என்று வருகிறது. இதற்கு ஓவியனின் உணர்வு ரீதியிலான தொடர்பு இல்லையென்பதை விட சமூகமும் மனித வாழ்வும் கலைக்கு வெளியே வைக்கப்படுகிற நிலைமை ஒன்றைப் பார்க்கிறோம். பின்நவீ னத்துவத்தில் சமூகத்திற்கான தொடர்பு மீள வருகிறது. இந்த வகையில் நாங்கள் சாதகமான ஒரு நிலையில் உள்ளோம். ஏனெனில் வாழ் வின் தொடர்பை ஆசியக்கலை ஒருபோதும் இழந்ததில்லை. கடுமையான நவீனத்துவ போக்குகளுக்குள் சென்றதில்லை.
ஓவியம் என்பது ஒரு எண்ணக்கரு மட்டுமே பார்வையாளர் எனப்படுவோர் இனி இருக்க மாட்டார்கள் பங்கு பற்றுபவர்களே இருப் பார்கள். இது நவீனத்துவத்தில் நிகழாத ஒன்று. நீங்கள் வழக்கமான ஓவியக்கூட மொன்றுள் சென்று ஒரு ஓவியத்தில் இருந்து இன்னொரு ஒவியத்துக்கு நகர்கிறீர்கள் நீங்கள் நகர்கின்ற இந்த கூடத்தின் பெளதீகவெளி இவ்வெளிப் பாட்டின் ஓர் பகுதி அல்ல. ஆனால் இன்று ஆசியாவில் பிரசித்தம் அடைந்து வருகின்ற
சந்திப்பு: த. சனாதனன்
பயனுறுநிலை இணைப்புக் கலையில் (Instala tion art) LUTT IT GO) GALLIT GIT rig, Git Luri, 9, IT GMG, GITT
னவர்கள் இந்தக் காட்சி மண்டபம் பார்வை யாளரின் பிரசன்னத்தால் பூரணத்துவம்
இது ஒரு
பெறும் கோயிலுள்ளோ
 
 

ஸ்தூபாவினுள்ளோ செல்கின்றது போன்ற ஓர் விடயம் பக்தர்கள் மலர்களுடன் உட்செல்லும் போது தான் ஸ்தூபா பூரணத்துவமடைகிறது. ஏனெனில் பங்குபற்றுதலுக்கான ஒரு வெளியை அது உள்ளடக்கியுள்ளது. 60களில் இவ் வெளிப்பாட்டு முறை ஆசியாவிற்கு வந்தது. இதில் எப்போதும் உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மீள் உரிமை கோர வாய்ப்பிருக்கிறது. மறுபக்கத்தில் வாழ்வும், சமூகமும் மேலும் மேலும் படைப்பினுள் உள்வாங்கப்படுகிறது.
படைப்பாளிகள் தாங்கள் சிருஷ்டிப்பதாக ஒரு போதும் நினைக்கவில்லை. அவர்கள் இணைப்புக்களை (Associations) மட்டுமே உண்டாக்கிக்கொள்கிறார்கள் பயனுறு நிலை இணைப்பு கலையில் என்ன செய்யப்படுகிறது அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஓவியங் கள் வேறு பொருட்கள் இந்த ஓவியக்கூட சூழ்நிலை, இவற்றில் பங்கெடுக்கிற நபர்
*உலக
பொதுமொழியாக
ஓவியம்
ÉCIEdé (DQUIT
டுக்கி முழி த
ஜெகத் வீரசிங்ஹ
இவற்றுக்கிடையிலான உறவாடல், இதனால் விளையும் எதிர்வினை - இது தான் கலை இதில் ஒரு நபர் குறித்த சூழ்நிலைக்குள் சீவிக்கிறார். இவை நேரத்தால் எல்லைப் படுத்தப்படுகின்ற எண்ணங்களும் கூட (Time bound)- இது மனிதாபிமானமானது மனித அழகை இழக்காதது. இது தனிநபருக்கும் சமூகத்திற்குமுள்ள தொப்புள் கொடியை அறுக்காது. நான் இத்ைத்தான்நம்புகிறேன். பின்நவீனத்துவத்தில் சொற்களினால் நடை பெறுகிற ஓவிய விமர்சனம் இராது. வழமை யான ஓவிய விமர்சனம் என்பது பார்வை மொழி பற்றி சொற்களினூடு நிகழ்த்தப் படுகின்ற விசாரணையும் வியாக்கியானமும் தான். இனி ஒவியம் தான் ஓவியத்தை விமர் சிக்கும் வரலாற்று பூர்வமாய் ஒரு நல்ல ஓவியமோ வேற எந்த படைப் போ அதன் முன்னையதன் விமர்சனமாக வருகிறது. ஓவியன் உலகிற்கு வெளியே எங்கோ சீவித்துக்கொண்டு அழகிய படைப்புக்களை
சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் காலத்திற்கும்
படைப்பது என்பது ஓர் தொல் சீர் சார்ந்த எண்ணம். ஒவியனும் சமூகத்திலுள்ள சிறப்புத் தேர்ச்சி பெற்ற மற்றவர்களைப் போல ஒருவன் - ஒவியன் பற்றிய கற்பனைகள் அற்றுப் போவதும் ஓவியன் புத்தி ஜீவியாக வருதல் என்பது ஆசியாவில் பின்நவீனத்துவத்துடன் நிகழ்கின்றன. இது உண்மையில் நவீனத்து வத்துடன் நிகழ்ந்திருக்க வேண்டியது. இது இசை நாட்டிய துறைகளில் சாத்தியமாகிறதா தெரியவில்லை. வெளிப்பாட்டிற்கு புதிய வெளிப்பாடு சாதனங் களை நாடுதல் இதன் இன்னொரு பரிமாணம் இப்பேற்பட்ட விடயங்கள் நவீனத்துவத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் பின்நவீனத்துவ யுகத்தில் இவை மேலும் மேலும் முக்கியத்து வத்திற்கு வருகின்றன. எமது பாரம்பரிய கலைகளில் நவீன கலைகளின் பல இயல்புகள் இருந்தன.அவை நவீன காலத்தில் மேற்பரப் பிற்கு வந்து முக்கியம் பெற்றன. இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொன்றும் முக்கியமடையும் ஏற்கெனவே எங்கள் சமூகத்தில் உள்ள மதக் கிரியைகளுடன் சம்பந்தப்பட்ட பயனுறு நிலை இணைப்புக் கலை போன்ற விடயங்களையும் நிகழ்கலை (Performance art) போன்ற விடயங்களையும் எப்படி நோக்குவீர்கள்? இது ஒரு மிகவும் சிக்கலான கேள்வி, சமூக மாற்றம் மிகவும் சிக்கலான தளங்களில் நிகழ்கின்றது. வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக இவற்றை எடுத்துக்கொள்வார்கள் இந்த யுகம் முடியும் வரையும் இவை பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான இடை வெளி குறைந்து வருகின்றது. கலை
கட்டுப்பட்ட ஓர் விஷயம் என்று பார்த்தோம். எனவே இது விளம்பரம் போன்றது. விளம்பரம் நுகர்வோருக்கு கட்டுப்பட்ட ஓர் விடயமும் கூட கொக்கா கோலாவையோ சிகரட்டையோ உதாரணமாக எடுத்துக் கொண்டால், அவர்கள் முழு மக்கள் குழாத்திற் கும் ஓர் உற்பத்தியைச் செய்வதில்லை. மக்களுக்காக என்று சொல்லி சொல்லி இந்த மக்கள் என்ற சொல்லையும் கெடுத்து மக்களை யும் ஏமாற்றுபவர்கள் அரசியல்வாதிகள் மட்டும்தான் மக்கள் மயக்கமான போலியான ஒரு வாதம் அவ்வாறாயின் கலை யாருக்காக? இந்த கொக்கா கோலா போன்ற ஸ்தாபனங்கள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவினருக்கு ஏற்ற தாக வெவ்வேறு உற்பத்திகளை வெளியிடு கின்றன. ஒரு வகையில் கலையும் இதைத்தான் செய்கின்றது. அதற்கும் சிறிய பார்வையாள குழுக்களே இருக்கின்றன. கலை சாதாரண
தளத்திற்கு இறங்கி வருகிறது. கலை, சமூகத்தை மாற்றும் என்று நம்புகிறீர்களா?
இல்லை. இல்லவேயில்லை. கலை சமூகத்தை மாற்றாது. சினிமா நாடகம், பாடல்கள் போன்றவை மாற்றத்திற்கு பங்களிக்க கூடும். ஆனால் ஓவியம் இசை நடனம் போன்ற கலையின் தூய வடிவங்கள் அதைச் செய்ய மாட்டா இலக்கியத்தைப் படிக்கத் தெரிந்த அளவிற்கு வடிவங்களையோ, அபிநயத் தையோ ஒலியையோ படிக்க பலருக்கு தெரி யாது. ஆனால் பின்நவீனத்துவ யுகத்தில் இத் தூயகலைகள் தூயதாய் இருக்கா, அப்போ அவையும் பங்களிப்பு செய்யலர்ம் நான் எனது கண்காட்சிகளில் இசையைப் பயன் படுத்துகிறேன். நீண்ட பரீட்சயத்தில் இத்தூய கலைகள் குறிப்பிட்ட சில மக்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவை செய்யத்தக்க சிறந்த விஷயம் அதிகாரபூர்வமற்ற முறையில், பக்கச் சார்பற்ற விதத்தில் சாட்சியாக விஷயங்களையும் காலத்தையும் பதிவு
GlgLLIGUglo II GóT.
芭呜 О ||

Page 10
ஒக் 09 - ஒக், 22, 1997
ബ/ @ന്നുീ60 (69)
நான் பிறந்த இடம் சேனைக்குடியிருப்பு, 1952 ல் இருந்து நான் பும் கொலனியில் தான் வாழ்ந்து வருகிறேனர். வெடிச்சத்தம் கேட்ட நேரம் நாங்கள் எல்லோரும் விட்டுக்குள்ளேதான் இருந்தோம். மூக்கையும் வாயையும் மறைத்துக் கட்டிய மூன்று பேர் வந்தார்கள். அவர்களில் முன்னே வந்த இரண்டு பேரும் பார்த்து விட்டுப் போப் விட்டார்கள் கடைசியாக வந்தவன் 'எல்லாம் வெளிய வாடா, வெளிய வாடா" என்றான , நாங்கள் பயத்தில் வெளியே வந்தோம் என மரும கணி (வேலுப்பிள்ளை பாக்கியராசா 30 ) அவருடைய சினினப் பிள்ளையை கையில் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார் வரும் போது அவருடைய கையில் இருந்த 3 வயதுச் சின்னப் பிள்ளையைப் பறித்து நிலத்தில் வீசி எறிந்து விட்டு அவரை சேட் கொலரில் பிடித்து இழுத்துப் போனார்கள். பிறகு எங்கள் எல்லோரையும் லைனாக நிற்கும்படி கூறினார்கள், நாங்கள் பயத்தில் போகவில்லை. அவரை எங்கள் கணினுக்கு முன்னால் வைத்துச் சுட்டுவிட்டு ஓடிவிட்டார்கள் வந்தவர்கள் பொலிசாராகத்தான் இருக்க வேணும்.
ഗ്രീക0 മീ/(ബഗ്ഗ് (?) அவர்கள் எங்கட பொலிஸ் பக்கமிருந்து ஒழ வந்தார்கள், எல்லாரும் வெளிய வாடா என்று கூப்பரிட்டார்கள் பயத்தில் வெளியே பிள்ளையோடு வந்த அவரின் (வேலுப்பிள்ளை பாக்கியராசா) கையில் இருந்த பிள்ளையை தூக்கி எறிந்து விட்டு இரண்டு தடவை அவருக்கு துவக்கை நீட்டினார்கள், நாங்கள் "ஒன்றும் செய்திராதேங்கோ ஐயா" என்று கத்தினோம். மூன்றாவது தடவையும் துவக்கை நீட்டினார்கள் நாங்கள் கத்தக்கத்த படாரென்று அவரைச்சுட்டுவிட்டு ஒழ விட்டார்கள்
ബ/ @%(19)
செப்டம்பர் 23ந்திகதி எங்கட வீட்டுக்குப் பக்கத்தில் இருக் கினர்ற பொலிஸ் காம் UU லிருந்து (சென்றல் காம்ப் பொலிஸ் நிலையம்) ஒழ வந்த அவர்கள், எங்களைத் துரத்தி னார்கள் , நாங்களிர் வயல் வெளிகளுக்குள் ளால் ஒழ வந்து 46 ம் நம்பர் வீட்டிலே, இருபத்தைந்து, முப்பது குடும்பம் அளவில் சேர்ந்து அந்த விட்டு முற்றத்தில் இருந் தோம், நாங்கள் ஒழவ ரும்போதே இரண்டு பேரைச் (தங்க நாயகி, குமாரசாமி) சுட்டுக் கொன்று விட்டார்கள்.பிறகு இன்னொரு ஆள்-கிழவர் சதாசிவத் தாரையும் கூப்பிட்டு ஓடச் சொல்லிவிட்டுச் சுட்டார்கள், அவரும் செத்துப் போனார். அடுத்து பாக்கியராசாவையும் சுட்டுக் கொண்று போட்டார்களிர், பிறகு ரோட்டுக்குப் போய்ச்சுட்டார்கள். சுட்டதில் தம்பிராசா என்பவருக்கு பட்ட வெடி, எனது கணவரினி (சின்னத்தம்பி நாகலிங்கம் -48)காலிலும் பட்டது. பிறகு நாங்கள் வயல் வெளிக ளுக்குள்ளால் ஓடி வந்தோம்,வரும்போது அவர்களும் எங்களைத் துரத்தித் துரத்திச் சுட்டார்கள், நாங்கள் ஒழ வரும் போது 5ம் கொலனிப் பக்கமிருந்து வந்த எஸ்.டி.எd, மாத்தையாமார்தான் எங்களைக் காப்பாற்றி இங்கு கூட்டி வந்தனர். எங்களைச் சுட்டது பொலிஸ்தான், புலிகள் இல்லை. பொலிஸ் காம்ப் பக்கமிருந்து புலிகள் எப்படி வரமுடியும்?.புலிகளைத் தேடிப் பிழயுங்களேன் . நாங்களும் பயங்கர வாதிகளா ?. இப்பழ நெடுகிலும் அகதியாகிப் போவதுதானா எங்கள் கதி?
வயது பாதிப்பின் தன்மை
கணபதிப்பிள்ளை குமாரசாமி (52 துப்பாக்கிச்சூட்டினால் மரணம்
2 செல்லையா தங்கநாயகி 42 பாலியல் வன்முறைக்குள் ளாக்கப்பட்டு பின் சுட்டுக் QömöQ山山LLmf,
3.வெள்ளைக்குட்டி சுந்தரலிங்கம் 22
துப்பாக்கிச்சூட்டினால் மரணம்
4.வேலுப்பிள்ளை பாக்கிராசா 30 துப்பாக்கிச்சூட்டினால் மரணம்
5 பொன்னையா சதாசிவம் 70 துப்பாக்கிச்சூட்டினால் மரணம்
6 வேலாயுதம் பேரின்பராசா 45 கவலைக்கிடமான நிலையில்
மட்டக்களப்பு வைத்தியசாலை யில் அனுமதி சின்னத்தம்பி நாகலிங்கம் 48 கல்முனை வைத்தியசாலையில் அனுமதி
( சின்றல் SEIT LÈ LI
நிலையத்திலிருந்து கி.மீ. தூரத்திலிருக்கும் னியின் பிரதான வீதியி கள் சென்று கொண்டிரு செப்பனற்ற குன்றும் தார் வீதி அது நீண்ட
மழையைக் காணாத அ தின் சூடான காற்று
வாரியிறைக்கிறது; கூட போன வீடுகளிலிருந்து புகைக்கு எழுந்து கார் கிறது. வீதியின் இரு எரிந்த வீடுகளும், இை தாவரப் பற்றைகளுமா விலத்தி வீதி நெடுகிலும் எரியுண்டு சிதைந்து ே வீடொன்றின் சுவரில் L படி ரஜினி சிரித்து ருக்கிறார் நிலத்தில் கிடந்த எம்.ஜி.ஆர் மு கரிக்கட்டையொன்று கிடக்கிறது. ஆள் அரவி அற்ற வெளியூடு நாங்க கிறோம் வீதியில் அ LIDIT LI GGL LLJ LJL LL (Q ஒற்றையொற்றையாய் கிடக்கின்றன. ஒரு ஆே EITGOTLDITL GLITLDIT GT60 மிகுகிறது. கூடவே உ மும் உறைகிறது. எங்க ரின் முகத்திலும் ஈயா குசுகுசுப்பாகவேனும் ருந்து ஒரு வார்த்தை GGGo Goa). GLDGTGOTLD. Gli
எங்களோடு கூட வந் சகோதரி திரும்பிப் வோம் என்கிறார். ய கூறவில்லை. இன்னும் தூரம் செல்கிறோம் ந ணிைத்த அந்தத் தார் ெ மொரு பிரதான தா குறுக்காய்ப் போய்
நாங்கள் அந்தச் சந்தி தரிக்கிறோம் தூர
மொன்று எங்களை அசைகிறது. அது ஒரு இந்த 4ம் கொலனியி மக்களைப்பற்றி ஏதா6 கிடைக்கலாம் என்ற நாங்கள் அந்தக் கென் காத்திருக்கிறோம் ெ களை நெருங்குகிறது. கென்ரரின் வேகம் கு கென்ரரில் சாரதியின் ருந்த அந்த ஆள் எ பார்த்துப் பரிதாபமாக அடித்துக் கொள்கிறார். கென்ரர் ஆர்முடுகுகி போது அந்த நீலநிறவள் L J FT FT GOOGLI GTS) (DGUU மறைந்து போயிற்று இ சொற்ப நம்பிக்கை போயிற்று இனி என்ன
ஒருவாறு அசட்டுத் தை கென்ரர் போன திசையி போகின்றோம் எங்கு சாரதியின் பீதியும், வேனின் வேகத்தில் வி ஆ. இப்போது திரும் நீலவஸ்து தெரிகிறது பக்கத்தில் வயல் ெ உழவு எந்திரங்கள் செய்வதும் ஓரிரு அணிந்த தலைகளும் தெ
நாங்கள் கென்ரருக்கு வேனை நிறுத்துகின்றே 4ம் கொலனி முஸ்லி யென்று தெரியவருகிற அந்த வழியால் வந்தீங்க ஏரியா, யாரோ, எவ6ே பயந்துதான் நாங்கள் வந்துவிட்டோம்' கல்முனையில் இருந்து ஏற்றிவந்த அந்த நீலநிற சாரதி பிறகு அங்கி afLü,4ü Qórayaf ü பற்றி விசாரித்தோம்
 
 
 

QumraSaid
FLOTs (LD 4Lib (G) Jy,ITGA)
னுாடு நாங் நக்கிறோம். குழியுமான நாட்களாக |ப்பிரதேசத் புழுதியை வே எரிந்து சாம்பரும், றில் சுழல் மருங்கும் _uЧlaОL GULI
95 GTMÉJUEGO) GITT b ஒடுகிறது. ELITT6OT LD666T. பாதி எரிந்த க்கொண்டி விழுந்து கத்தின் மீது விழுந்து பம் அறவே GT UUGOslä. ங்குமிங்கு சருப்புகள் கவிழ்ந்து 10) GITT LI JITFULD கிற ஆவல் | GTT (EGIT LJUL ளில் ஒருவ 66)606) Tril J.GMLLS) தானும் வர DGITGOTL).
த சிங்களச் போய் விடு ாரும் பதில் கொஞ்சத் TÉJU, GT LI JULI வீதி இன்னு ர் வீதியில் விழுகிறது. பில் சிறிது ËGOGJIT E GOT ா நோக்கி கென்ரர் ல் இருந்த பது தகவல் ਮ666) ரருக்காகக் கன்ரர் எங் ஒரு கணம் ஏறைகிறது. அருகிலி TÉJU, GO) GITT LI தலையில் மறுகணம் |றது. இப் ஸ்து எங்கள் பினின்றும் ருந்த அற்ப உலர்ந்து செய்வது?
ரியத்துடன் ல் நாங்கள்
Egir GGugör
பயமும் |ளங்கிற்று. பவும் அந்த | அதன் NJ Giftig, of GL) வேலை தொப்பி ரிகின்றன.
பக்கத்தில் மாம். அது ம் பகுதி து 'ஏன் அது புலி TTGlaucor D நிறுத்தாது என்றார், செங்கல் க் கென்ரர் ருந்தவர்க 》、G0GT山
eGLUT (T
போட்டிருந்தனர்.
குமரசாரி ரவீந்திரனர் (6)
இரண்டு பேர் வந்து என அப்பா 606)յամ: குமாரசாமி-54), அம்மாவையும் (செல்லையா தங்கநாயகி-42) கூப்பிட்டுச் சுட்டனர்.
எனக்கும் சுட்டனர் படவில்லை. தம்பி ஓடி ஒளித்து விட்டான். வந் தவர்கள் பச்சைப் புள்ளி போட்டரி சேட்டும் கறுப்பு ரவுசறும் போட்டி ருந்தனர், பொலிசார் போடுவதைப் போன்ற கறுப்பு சப்பாத்தும்
(as GOOTUg) UGGO)67
அம்மாவின் உடம்பில் பல இடங்களில் கத்தியால் வெட்டிய காயங்கள் இருந்தன. அம்மமாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளனர். (அம்மாவின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்த இடம் பற்றி இவரிடம் வினவியபோதுகுப்பைன்று முகஞ் சிவந்து வார்த்தை கள் அடைத்து விட்டன, தொடர்ந்து அவர் ஏதும் பேசவில்லை. இவருடைய தாய் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப் பட்டதாக அருகில் நின்றவர்கள் கூறினார்கள்.)
இப்போது சேனைக்குடியிருப்பில் இருப்பதாகச் சொன்னார்கள் அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த கதிர்காமத் தம்பி (47) என்பவரோடு நாங்கள் சேனைக்குடியிருப்பை நோக்கிச் செல்கின்றோம். இவர் ஐந்து பிள் ளைகளின் தந்தை முன்பு இவரு டைய இரண்டாவது மகன் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது படையினரால் சுடப்பட்டு இறந்த கதையையும் கண்கலங்கச் சொன்னார் இன்னும் இத்தோடு ஒன்பது தடவைக்கு மேல் அரச
சம்பவத்தின் பின்னணி:
செப்டம்பர் 22 இரவு - விஜய வர்தனாரா மயவைச் சேர்ந்த சீவலி தேரர் இறந்த வீடொன்றுக் குச் சமயக்கிரிகைக்காகச் சென்று இறந்தவரின் மருமக்கள் இருவரு டன் (ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் கேரஞ்சித்-28 மற்றவர் அம்பாறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் கடமையாற் றும் காமினி ஜெயசுந்தர-26) இரு மோட்டார் சைக்கிள்களில் திரும் பிக்கொண்டிருக்கிறார். இடையில் தடயம்தலாவ என்னும் இடத்தில்
இவர் விடுமுறை யிருந்தார். சிவி இராணுவ, பொ தர்களை புலிகள் டிலும் எவ்வா கொலை செய்த பட்ட விரோதத்தி ராகிலும் செய்தி என்ற கேள்வி 6 லும், கொலைை கள்தான் என்கிற போது உயிர்தப் தேரர், ரஜகம சம் சேர்ந்த ரஜகம உ இதே கருத்தை ருந்தார்.
செப்ரம்பர் 23 சொறிக்கல்முனை பிக்கொண்டிருந்த பொலிஸ் நிலை பொலிஸ் உத்தி சிங்க (இல.2756 (QUE IT Go Gofu Gl Gi) G கொல்லப்படுகி இடம்பெற்று ஒரு வதற்குள் சென்ற சாரின் கோரத்தா மாகின்றது.
(QUE L'IL LÈ Luff 23 மதிய உணவின் குட்டித்துக்கம் சிலரும், வேலை வென்று சிலரும LDÜ, SEGi த்தமா 1.30க்கு நடைெ
படைகள் இவர்கள் மீது அடா வடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதையும் இதனால் 1990க்குப்பின்னர் நூற்றுக்கணக் கான குடும்பங்கள் வேறு இடங்க ளுக்குச் சென்று குடியேறியிருப்ப தையும் அவரோடு பேசியதிலி ருந்து அறிய முடிந்தது. 4ம் கொலனியிலிருந்து சுமார் 4 மைல் தொலைவிலுள்ள சேனைக்குடியி ருப்பை நோக்கிய எங்கள் பயணம்
தொடர்ந்தது.
வைத்து ஆயுதம் தாங்கிய குழு வொன்று இவர்கள் மீது துப்பாக் ப்ெ பிரயோகம் செய்கிறது. சீவலி தேரர் உருண்டு விழுந்து வாய்க் கால் ஓரமாக ஒளிந்து கொள்கிறார். கூட வந்த இருவரும் பலியா கின்றனர். மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்திற்கு புலிகளே கார ணம் என்ற கதை பரவுகிறது. இறந்தவர்களுள் ஒருவரான் இராணுவ உத்தியோகத்தர் வட பகுதியில் கடமையாற்றுபவர்
്ഗീ% ബ് (12)
6մ ջoÙ (png) (ծ ծածՄալի, அக்காவும், மற்ற அக்கா வும்,அப்பாவும் அம்மாவும் இருந்தோம். அப்பா(வேலா யுதம் பேரின் பராசா புகு) 6Jua"6う 2-pa @al6の60 முடிந்து பகல்சாப்பாடு சாப்பி ட்டு விட்டு இருந்தார். திரை னிறு வெடிச்சத்தம் கேட்க நாங்கள் எல்லாம் ஒழப் போய் பக்கத்து விட்டில் இருந்தோம் இருக்கும் போது
அங்கு ஓடிவந்த புள்ளி, புள்ளி ரி சேட் போட்டவர்கள்
முட்டுக் காலில் நின்று அப்பாவைச் சுட்டனர்.அப்பாவுக்கு பின்புறமாய் சூடு பட்டது. அப்பா இப்போது மட்டக்களப்பு வைத்திய சாலையில்
நினைவிழந்த நிலையில் உள்ளார்.
சூட்டுச்சத்தம் த ளிடமிருந்து கெ ருக்கின்றது.
இப்போது திடீெ முழங்குகின்றன மேற்பட்ட
போட்ட கறுப்பு கறுப்பு, நீலம் ம சட்டை அல்லது (அவர்களில் சி ரர்கள் உபயோ சப்பாத்தும் அ சிலர் தொப்பிய தனர்.) குழுவெ னிக்குள் செயலி கையில் துவக்கு பின்னால் வந்தவ 3, GT 3.5 ( 5 IT காம்பைச் சேர்ந்த கத்தியும் கோ இருக்கிறது. அவ Gail Lisa, LDT, Gl லிருந்து ஓடி வந்த
அவர்களில் பல யால் மூக்கைய மூடிக் கட்டியிருந்
இனி துவக்குகள் 4ம் கொலனி நாலைந்து குடும் ஒரு வீட்டுக்கு புகுந்து கத6ை கொள்கின்றனர்.
'Glauch(BLI GJITË

Page 11
Iர் திரும்பி பந்த இந்த
த்தியோத்
ந்த இருட் OTLð 956ÖÖT (6) ன் தனிப்
வேறுயா
க் கூடாது ாற போதி ய்தது புலி பவத்தின் ந்த சீவலி யந்தியைச் த தேரரும் கொண்டி
3OLOGOf.
நந்து திரும் றல் கேம்ப் ச் சேர்ந்த
த்தர் முன
TL Gift 4LD சுட்டுக்
U LI LI GAJ Lib தியாலமா DLI QOLUMTAS)
ம் ஆரம்ப
21., 50 ||ro 6ტუTl GOOGTITLUL GANGä) டவென்று தொடங்க bகொலனி (முன்பு துப்பாக்கிச்
பழ போனேன். என்னை அழத்
பெற்றுக் கொண்டோம் .
ബീബ (20)
ബീ
வெடிச்சத்தம் கேட்டதும் நானும் ,
அவரும் (செல்லக்குட்டி சுந்தர லிங்கம்-2 இருவரும் திருமணம் செய்து 0 மாதம் தான் ஆகிறது.) թtջU 8Սոս Սd;&gց 6մմ ջoծ இருந்தோம், 3ம் கைாலனிப்பக் கமிருந்து ஒழவந்த அவர்கள் சிங்க ளத்தில் தானர் கதைத்தார்கள் வந்தவர்கள் அவரைப் பற்றிப்U முத்திருந்த எனது கையைத் தட்டி விட்டு அவரை இழுத்துப்போ னார்கள்.நான் பின்னால் குழறிய
துத் தள்ளிவிட்டார்கள் பிறகு என் புரிசனுக்கு என்ன நடந்ததோ தெரியாது.அவருடைய உடல் சுட்டு GLLLLL LL L TT L L T T 0 T M CC T T a cL கிடந்தது. சடலத்தை கல்முனை வைத்தியசாலையில் வைத்துப்
''GTINĖJE, LIT GLUTADTT ulu "" GTIGSTID கொச்சைத் தமிழில் உறுமியபடி தூஷணம் கூறியவாறு அந்தக்குழு
சகட்டுமேனிக்கு கண்டவர்களை
எல்லாம் அடித்து நொறுக்குகிறது. நினைத்தபடி சுடுகிறது. பூட்டிய வீடுகளுக்குள் வைத்து மக்களை தீயிட்டுக்கொழுத்த முனைகிறது. மக்கள் கத்திக்கொண்டு வெளி யேறி ஓடுகின்றனர் ஓட ஓட விரட்டி அடித்தும் சுட்டும் அந்தக் குழு வெறியாட்டம் நிகழ்த்துகிறது. மக்கள் அலறியடித்துக் கொண்டு
மட்டக்களப்பு வைத்தியசாலை யிலும், இன்னுனொருவர் காயம் காரணமாக கல்முனை வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட் டுள்ளனர் 50க்குமேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இறந்த பெண்மணியொருவர் பாலியல் வன்முறை செய்யப்பட் டுள்ளதாயும் அவரின் கழுத்தி லிருந்த சங்கிலி களவாடப்பட் டுள்ளதாயும் பல சைக்கிள்கள் காணாமல் போயுள்ளதாயும் தெரிகிறது.
Let
ਮGਲ குறைந்தி
துவக்குகள் si 250ä (85 சப் புள்ளி சேட்டும். நிற காற் அணிந்த JTGSG), IT போன்ற ருந்தனர். ாட்டிருந் Li G3, ITG) ங்குகிறது. GAusf J, GMN GÖT ம் (இவர் சென்றல் ா மக்கள்) கம்பும் SLD (Old, TG) லையத்தி
புத் துணி ாயையும்
நகின்றன.
பீதியில் சேர்ந்து
வயல் வெளிகளுடு ஓடுகின்றனர். 4ம் கொலனி முஸ்லிம் பகுதியில் நின்ற சொறிக்கல்முனை விஷேட அதிரடிப்படையினர் மக்களை தடுத்து நிறுத்துகின்றனர் என்ன வென்று விசாரிக்கின்றனர் பிறகு எல்லோரையும் ஏற்றி வந்து சேனைக்குடியிருப்பு கமு/கணேச வித்தியாலயத்தில் வந்து இருக்கச் செய்கின்றனர். மேற்படி கொலைக் குழுவின் வெறியாட்டத்தின் பெறு பேறாய் 5 பேர் மரணம், ஒருவர் கவலைக்கிடமான நிலையில்
"எங்களுக்கு இது ஒன்றும் புதி தல்ல இத்தோடு ஏழெட்டுத்தட வைக்கு மேலாக எங்கள் மீது பொலிஸென்றும், ஆமியென்றும் விஷேட அதிரடிப்படையென்றும் ஊர்காவற் படையென்றும் பலரும் வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இங்கிருந்த 600 குடும்பங்களில் 1990க்குப் பின் பயம் காரணமாக இடம் பெயர்ந்து சென்றவர்கள் போக இப்போது 300 குடும்பங் கள் தான் இங்குள்ளோம் என்கிறார் 4ம் கொலனிவாசி ஒருவர்.
கான7க்குட்டி മൃ/ീകUU%66)
நாங்கள் பகல் சாப்பாடு முடிந்து இருக்கும் நேரம் துவக்கு வெடிச்சத்தம் கேட்டது. வெளியேற நாங்களெல்லாரும் ஒழ னோம்.அவருக்கு (பொனர் னையா சதாசிவம் 70) ஓட இயலாது, அவர் மெல்ல மெல்லத்தானி Uர்ைனால் ஒழவந்தார். அவருக்கு 6T6060T BU59895/T 69 fur ー。ー。 。 し T**ー зла отва, т.е. бела லுக்கு கொஞ்சம் தள்ளி கடு
G -- samt sa
இந்த மக்களு செஞ்சிலுவைச் உதவிகளைச் ெ காரைதீவு, சர்6ே உணவு உதவி வருகிறது.
இவர்களுக்கு இ அதிரடிப்படையி வழங்கி வருகின் அதிரடிப்படை பு மக்கள் மிகுந்த துள்ளனர். அெ யாயின் அந்தக் ே āch Grü5Gir Gr கொன்று போட விஷேட அதிரடி அமைத்து பாது னர்ல் மட்டுமே நா னியில் மீளச் ெ வோம் என்கின்ற
தடயந்தலாவ மக் தேரரிடமும் உரை அவர்களின் இை விளங்கியது. அ கொலனி தமிழ் ம ருமே புலி அல்ல; ளர்கள் என்ற எ6 மிகைத்துள்ள
LibLD866 உத்தரவாதப்படுத் செய்யப்போகிறது எம்முன் எழுகிறது
Jon L (36), guð LJou அன்று சென்றல் 9 நிலையத்தில் கட6 டிருந்த பொலிசா நீதியான விசார6 யீடேதும் ஏற்படா ணம் இடமாற்றம் டிருப்பதாக அரசு இவ்வேளையில் 1 எழுதப்பட்ட 'இர லிருந்து கடிதங் கவிதையின் சிலவ துக்கு வருகின்றன.
'இன்று
எதிரிவீரவும் சந்திரசிறி
மூன்று தமிழரைச் சுட் நெருக்கடி மிகுந்த ெ திடீரென இவர்கள் ஓடி
கலவரமுற்றுச் சுட்டு 6
என்று சந்திர சொன்ன
விசாரணை இன்றியே இரண்டு பேரையும்
கொழும்புக்கு அனுப்பி இடமாற்றம்தான்.
(கொடுத்து வைத்தவர்
யாரையாவது சுட்டால்
அல்லது
சனங்கள் மீது தாக்குதல் வீடுகளைப் பற்ற வை:
உடனடியாக மாற்றம் கி
13வருடம் கழி மக்களின் மீதான அ அடாவடித்தனங்க மாறாமலும், புதிய களிலும் இன்னும் விடப்பட்டிருப்டன் எண்ணிப்பார்க்கத் का,L_(3@],
இவ் இடமாற்றத் அம்பாறைப் பகுதி பிக்குகள், சிங்கள ஆர்ப்பாட்டம் செய்தியும் வந்து செய்கிறது.
 
 
 
 
 

ஒக், 09 - ஒக், 22, 1997
கு இப்போது பகம் இயலுமான ய்து வருகிறது. ாதைய இயக்கம் ளை வழங்கி
போது விஷேட னரே பாதுகாப்பு றனர். விஷேட து 4ம் கொலனி ம்பிக்கை வைத் ர்கள் இல்லை காலைப் பாதகர் ல்லோரையுமே டிருப்பார்கள் ப்படை முகாம் ாப்பு வழங்கி TÉIG, GİT 4 Lib GNEITA) ன்று குடியேறு
IT .
ளிடமும், சீவலி பாடியதிலிருந்து வாத உஷ்ணம் வர்கள் (4ம் க்கள்) எல்லோ புலி ஆதரவா ண்ணமே அங்கு இந்நிலையில் பாதுகாப்பை த அரசு என்ன என்ற கேள்வி
ம் நடைபெற்ற Tubu" (GNLUMT çSlçülü) மையில் ஈடுபட் ர் அனைவரும் ணையில் தலை திருக்கும் வண் 8 (G) gu Ju.JLJLJL | அறிவித்துள்ள 984ல் சேரனால் ாணுவ முகாமி கள்' எனும் ரிகள் ஞாபகத்
யும்
டுக் கொன்றனர்.
ருவில்
ச்சென்றதால்,
A7L LGL LGör*
ன் பிறகு,
எள்)
நிகழ்த்தினால்
தால்
PlášálpgJ.(?)
தும் தமிழ் சபடைகளின் அப்படியே புதிய வடிவங் கட்டவிழ்த்து த ஒரு கணம் தான்றுகிறது.
த எதிர்த்து பில் பெளத்த க்கள் சகிதம் செய்திருந்த
GT6öIGOIGG III
தங்கர787 அநடன (15)
சைக்கிளில், அணைக்கட்டுக்கு நான் குளிக்கப்போய்க் கொண்டிருக்கும் போது வெடிச்சத்தம் கேட்டது.நான் உடனே குஞ்சியாத்தா (உறவின ரொருவர்) வீட்டுக்குச் சென்று இருந்தேனி.பக்கத்து வீட்டிலிருந்த இரண்டு குடும்பமும் பயத்தில் அங்கு வந்து இருந்தது.அப்போது சிங்க எாத்தில் தூசணம் சொல்லிக் கத்தியபடி: பொலிஸ் போடுவது போன்ற ரிசேட், சிலர் கறுப்பு ரீ சேட் வேறு சிலர் மஞ்சள் ரீசேட்டும் போட்டு, கறுப்பு ஜம்பர் , ரவுசர் போட்டு தொப்பியும் அணிந்து சுமார் 200, 250 பேர் மட்டிலிருக்கும்.துவக்கு, கத்தி, கோடர செகிதம் வந்தார்கள். வந்த அவர்கள் பொலிசாரும், ஊர்காவற் படையினரும், மற்றும் 3ம் கொலனி, சென்றல் கேம்பைச் சேர்ந்த சாதாரண சிங்கள ஆட்களுமாகும். அவர்கள் காம்பிலிருந் வந்ததை ஆட்கள் கண்டுமிருக்கிறார்கள்.நாங்கள் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டோம்.எங்ளை உள்ளே வைத்து அவர்கள் நெருப்புவை த்தார்கள்.நெருப்பினி வெக்கையழக்க நாங்கள் கத்திக் கொண்டு வெளியே ஒழவந்தோம்.எல்லோரையும் வா, வாவென இழுத்து, இழுத்து எடுத்தார்கள்.சுந்தரலிங்கத்தை இழுத்து அடித் பின்னர் சுட்டுப்போட்டார்கள்.எனினைத் துரத்தித் தரத்தி துவக்கால் அடித்தானி ஒருவன், நாங்கள் ஒழ வரும்போது முஸ்லிம் கொலனிப்பக்கம் நின்ற எஸ்.டி.எப். மாத்தையாமர் தானி எங்களைக் காப்பாற்றி இங்கு கூட்டி வந்து தங்கவைத்துள்ளார்கள். எங்கள் சைக்கிளி எல்லா வற்றையும் அவர்கள் கொண்டு போய் விட்டார்கள்.
வழவேலி சுலே7ஆன? (30)
பிள்ளை பசியில் கத்துவதன்று பிஸ்கட்டும், சீனியும் வாங்கவென்று கடைக் குப்போன தம்பி(வழவேல் சிவராசா-29) யைப் போட்டு அவர்கள் அடித் தார்கள் கிரேனைட்டால் அடித்து பல்லையெல்லாம் உடைத்திருக் கிறார்கள் நெஞ்சிலும் பலமாக அடி விழுந்துள்ளதால் எலும்புகள் உடைந்திருப்பதாக டொக்டர் கூறியுள்ளார். தம்பி இப்போது கல்முனை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் வந்தவர்கள் எங்கள் வீட்டிலிருந்த சாமான்களையெல்லாம் எரித்து விட்டுப் போயுள்ளனர்.
U" (ഞ്ച്’ (g/ விஜயபுர விஜயவர்தன7ர7மய
(புகைப்படம் எடுக்க வேண்டாமெனத் தடுத்துவிட்டார்)
பும் கொலனிச்சம்பவத்தில் பாதிக் கப்பட்ட தமிழ் மக்களின் பூர்வீகப் Uரதேசம் டிம் கொலனியல்ல. அவர்களுக்கு கல்முனை மற்றும், சம்மாந்துறைப் பிரதேசங்களில் பெரிய, பெரிய கல் வீடுகள் உள்ளன. அவர்கள் நிலங்களைக் கைப்பற்று வதற்காகவே
பும் கொலனியில் வந்து குழயேறியுள்ளனர். அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து உதலிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர்கள் போய் சேனைக் குடியிருப்பு கமு-கணேச வித்தியாலயத்தில் தங்கியுள்ள னர்.மேற்படி நிதியுதவிகளைப் பெறுவதற்காக தங்கள் வீடுகளுக்குத் தாங்களே தீவைத்திருக்கவும் கூடும்.
【デae" ●●方* う。 の三=ー= ●エー- ●●。 சந்தர்ப்பங்களிளெல்லாம், அவர்களை தைமஞ (தைமஞ. தமிழர்களை கிழ்த்தரமாக அழைக்கப் பாவிக்கப்படும் சொல்) என்ற பதத்தையே பிரயோகித்து விளித்தார்)

Page 12
ஒக், 09 - ஒக் 22, 1997
வெவ்வேறு குடும்ப மாதிரிகள்
அடையாளப்படுத்தலுக்கான
மிகச்சிறந்த மாதிரி பெற்றோர் தமது சொந்த பால் ரீதியான பாத்தி ரங்களையும் மற்றவரது பால் ரீதியான பாத்திரங்களையும் கெளர வித்தலேயாகும் பெற்றோரது அன்றாட சாதாரண நடைமுறை களின் ஊடாக, குழந்தைகளுக்கு ஆண், பெண் தன்மைகள் மதிக்கப் படுகின்றன என்ற விடயம் கொண்டு சொல்லப்படுகிறது.
ஒரு ஆணின் வாழ்க்கையின் குறிக் கோள் என்பது அவன் தன்னை இந்த உலகில் பதிய வைத்துக் கொள்வதும், காலத்தினைக் கடந்து நிற்கும் விதத்தில் தன்னைப்பற்றிய தடயங்களை உருவாக்கிவிட்டுச் செல்வதும் தான் என்ற செய்தியை சில குடும்பங்களில் உள்ள குழந் தைகள் பெற்றுக்கொள்கிறார்கள் இத்தகைய ஒரு சூழ்நிலையிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி ஆய் வுக்கும் கண்டுபிடிப்புக்கும் சாதனை படைப்புக்குமான கனவு
களை உருவாக்குகிறதற்கு காரண மாக அமைகிறது. பெண்களும் கூட குடும்பத்தை நடாத்துவதற்கு அப்பால் சமூகத்துக்கு பங்களிப்பு நல்க வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இத்தகைய ஒரு கண்ணோட்டம், தகப்பனும் தாயும் தமது பாத்திரங்களை திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஒருவரது பாத்திரம் குறித்து மற்றவர் பாராட்டுதல்களை தெரிவிப்பவராகவும் மற்றவர் களது சாதனைகள் குறித்த ஆர்வங் களை பகிர்ந்து கொள்பவராகவும் இருக்கும் பட்சத்தில் மிகவும் வெற்றிகரமான ஒரு கண்ணோட் LLDT3, -960) LDULD.
சில குடும்பங்களிலோ, குழந்தை கள் வேறுவிதமான செய்திகளைப் பெறுகிறார்கள் பெண்குழந்தை களைப் பராமரிப்பதிலும், வீட் டைப் பராமரிப்பதிலும் சலிப்புற்று இருக்கும் போதோ ஒரு பெண் தாயாகவும் மனைவியாகவும் இருப்பதன் காரணமாகத் தனக் குள்ள கடமைகளின் சிக்கல் கட் குள்ளும் விவேகமாக நடந்து கொள்வதை கணவன் பாராட் டாமல் இருக்கும் போதோ, குழந் தைகள் பெண்களின் பாரம்பரிய பாத்திரங்களை எதிர்நிலைப் பாட்டுடன் நோக்குகிறார்கள் இத்தகைய குடும்பங்களிலுள்ள சிறுமிகள் போட்டி போடுபவர்க ளாகவும் பையன்களை வெல்ல வேண்டும் என்று எண்ணுபவர்க ளாகவும் வளர்கிறார்கள் இது பிறகு ஆண்களுடனான போட்டி
யாக வளர்கிறது.
இன்னும் சில குடும்பங்களிலிருந்து இன்னும் ஒரு விதமான செய்தி வருகிறது. குடும்பங்களில் பால் சார்ந்த பாத்திரங்கள் தலை கீழா க்கப்பட்டிருக்கின்றன. பெண்ணே அங்கு எல்லாவற்றிலும் அதிகாரம் பண்ணுபவளாகிறாள். அவள் அந்தக் குடும்பத்தின் பிரதான வருவாயை தருபவளாக இல்லா மல் இருக்கலாம். ஆனால் அவளோ அக்குடும்பத்தின் அனை த்து தேவைகளிலும் முடிவெடுப் பவளாக இருப்பாள் ஒரு கணவன் குறிப்பிட்டதுபோல "நான் பெரிய விடயங்களில் தீர்மானம் எடுக் கிறேன். சீனாவை ஐக்கிய நாடுகள் சபையில் சேர்க்கலாமா, டி.வி.ஏ நிறுவனத்தை தனியொருவருக்கு விற்கலாமா என்பன போன்ற விடயங்களில் தீர்மானங்கள் எடுப்பதுபோல எனது மனைவி யும் சிறிய விடயங்கள் குறித்து முடிவெடுக்கிறாள். எந்தக்காரை நாம் வாங்க வேண்டும் எந்த வீட்டில் இருக்க வேண்டும், எந்த பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்புவது போன்ற விடயங்
ggő, og 66155gÜ 2 TGGGGSgulamu
அருண் களில் அவள் முடிவெடுக்கிறாள்'
இத்தகைய குடும்பங்களில் உள்ள தகப்பன்மார்கள் தாம் குடும்பத் தலைவனாக இருப்பதை தவிர்க் கிறார்கள். அவர்கள் தாமே தமது மனைவியை வீட்டின் தலைவியாக வெளிப்படையாக கூறுகிறார்கள் குழந்தைகள் ஏதாவது முடிவு செய்யும் பொறுப்பை தகப்பனா ரிடம் கொடுக்கும் போது அவர் 'அம்மாவிடம் கேளுங்கள் என்ற பதிலை பொதுவாகத் தருகிறார்.
இத்தகைய குடும்பங்களில், குழந் தைகள் ஆண்களை மதிக்காத வர்களாக அவர்கள் மீது குறைந் தளவு விருப்பையே காட்டுகின் றவர்களாக வளர்கிறார்கள் ஆண் குழந்தைகளும்சரி, பெண் குழந்தை களும் சரி தகப்பனாரை தாயாரின் கண்களினூடாகவே பார்க்கி றார்கள் ஒரு நல்ல ஆனால் அரை வேக்காடான ஒருவனாக நல்ல இயல்புள்ள ஒரு கலவையாக ஒரு கேலிச்சித்திரமாகவே அவர் அமைகிறார்.
ஆண் குழந்தைகளும் சரி, பெண் குழந்தைகளும் சரி ஒரு பலவீன
மான தகப்பனும் அதிகாரமிக்க
தாயுமுள்ள குடும்பத்தில் வளரும் போது பாதிப்புக்குள்ளாகிறார்கள் ஆண் குழந்தைகள் மட்டுமீறிய தன்மையுடையவர்களாக மாறி குடிப்பவர்களாகவும் ஒழுங்கற்ற வர்களாயும், கட்டுப்பாடற்றவர் களாயும பெண்களுக்கு எதிரான வக்கிர இயல்புடையவர்களாயும் வளர்கிறார்கள் பெண் குழந்தை
கள் தமது குடும்பத் தமது கணவன் ப தொடர்பவர்களாகி மூலம் தமது பாத்தி கீழான முறையில் சந்ததிக்கும் வழங்கு பால் ரீதி பாத்திரங்களு நடைமுை
மகன்/மகள் என்ற களையும் வளர்த் உள்ள முக்கியத்து ஆண் என்பதையும் என்பதையும் அவ. விதத்தில் வளர்க்கட் என்பதையும் மற ணம்ாக இருந்து வி
பால் ரீதியான எமக்கிருக்கும் வி உயிரியல் ரீதியா கைகள் சமப்படுத் தவை என்பதையு álla) p GIT Gál LG) LD தொடர்ச்சிகள் உ6 யும் மறப்பதற் அமைந்து விடக்சு
4.
பால் ரீதியான பாத்திரங்களும் சமூக நடைமுறை
டொக்டர் ஜெயிம் ஜி ஜினொல்ட்
தமிழில்
பாத்திரங்கள் :ெ ரீதியான கடப்பா( டையிலான குறுகி டத்துடன் மாதிரி கூடாது என்பது ஆயினும் இது
பால்ரீதியான க ருந்து பிரிந்ததாக கூடாது. பெரும்ப LOGO) GOT GÉNU, GITT ITU, GA களாகவும் இருப் ளது பொதுக் கெ LULL GTSri UITfL களை இத்தகைய ᏬU) ©Ꭰ ᏓᏝ) IT Ꮺ5 e9ᏏlᎯ யடைய உதவுகின் Đ_GöI GöLDu960 ở GLIGool 3, ai fla)
பாத்திரங்களை
செய்கிறார்கள்த இயந்திரங்களை LJ GNU ft 95 GITT ITS95, 95LÜL GGGGST (GAGAJ GIMLI LG தொழிலதிபர்கள் ஸ்தாபனங்களை களாக இருக்க
இத்தகைய விதத் - அவர் எந்தப் வராயினும் சரிஅரசியல் தொ இயங்க வசதி வேண்டும் என்ட அதேவேளை ஆ களும் ஒருவருக்ே Թվth, GւյTւ լգ C கவும் இல்லாதி வாழ்வு இலகுவா என்பதையும் கவ
 
 
 
 

தின்நிலையை, ார்களுடனும் றார்கள். இதன் ரங்களை தலை இன்னொரு கிறார்கள்.
GROT ம், சமூக றயும்
இரு தனியாள் து வருவதில் பமானது மகன் , LD856İT GALUGöT ர்களுக்கேற்ற பட வேண்டும் ந்து விடக்கார டக்கூடாது.
மத்துவத்தில் Iருப்பம், சில ன நடவடிக் தப்பட முடியா ம் அவற்றுக்கு ற்றும் சமூகத் ண்டு என்பதை கு ஏதுவாக டாது. சமூகப்
O
வறுமனே பால் டுகளின் அடிப்ப YULU - 39;,&göT (3600T ETLகளாக்கப்படக் D. GooT GOLD GELLI. முற்றுமுழுதாக டப்பாடுகளிலி கொள்ளப்படக் TaoT GOT (QALU GÖSTU, GÖT ம் தாய்மார் பதால், அவர்க ஸ்வியும் தனிப் புகளும் அவர் பாத்திரங்கள் மான திருப்தி TAD GOT
ல தனிப்பட்ட வேறுவிதமான ஆற்ற முடிவு
ITGOT. EGLIT 95GT ப் பழுதுபார்ப் பலோட்டிகளாக, பிரயாணிகளாக, ாாக வெகுஜன நடத்துபவர் விரும்பலாம். தில் ஒரு தனிநபர் பாலைச் சேர்ந்த நமது தனிப்பட்ட ரிவுகளின் படி கள் இருக்க பது அவசியமே. ண்களும், பெண் கொருவர் எதிராக BLlum (6) Lu Guri 35 GITT ருக்கும் போதே னதாக அமையும் னிக்க வேண்டும்
(வரும்)
நான் இறந்தவை
பெற்றவரை இழந்திட்டேன் பிறந்த மண்ணை இழந்திட்டேன் சுற்றத்தாரை இழந்திட்டேன் சுதந்திரத்தை இழந்திட்டேன் மாணவப் பருவத்தை இழந்திட்டேன் மண்வாசனை மறந்திட்டேன் பீரங்கிச்சத்தம் கேட்டவுடன் என்னையுமே இழந்திட்டேன்
விடைகிடைக்காத வினாக்கள்
தங்கக்கதிரின் வெள்ளொளியும் வெள்ளி நிலவின் மெல்லொளியும் காசில்லாமல் வீசும் தென்றலும் மரங்கள்தருகின்ற பழங்களும் வரியின்றிப்பொழிகின்றவானமும் குறைவின்றி இருக்க எதுவேண்டும் நமக்கு? செல்வீச்சுக்களும் துவக்குச்சூடுகளும் எறிகணைத்தாக்குதல்களும் எதற்காக? அப்பரவி உயிர்களைப்பறிப்பதால் ஏற்படும் இலாபம் தான் என்ன? என் வினாக்களுக்கு விடை கிடைக்காத விந்தைதான் என்ன?
மு. தணிகைச் செல்வன் எட்டாம் ஆண்டு மாணவன் சிவானந்தா தேசிய பாடசாலை கல்லடி
மழைப்படலம் சோசோவெனப் பெய்ந்தழிகிறது.
மழை பொழிவதற்கென்று உலகம் தேர்ந்தெடுக்கின்ற நேரத்தைப் பாருங்கள் ஆசிரி
எத்தனை அழகாக இருக்கிறது. உண்மையில் தண்ணி எப்போதுமே அழகானதுதான்.
சூறாவளித்தாழமுக்கத்தை உள்வாங்கிச் சுழன்றுகுமுறும் கடல் தண்ணீரையும்.- வெள்ளம் பெருக்கெடுத்துக்கட்டுமீறிப்பாயும் ஆற்றுத்தண்ணீரையும் பார்க்குகையில் LJILJEP) asfalo (6/6) 617 6)/Jesuo KTLib... எரிச்சல் வருகிறதா..?
சொல்லுங்கள்
மூன்று நாட்களாய்ச்சோவெனத் தொடர்ந்து மழைத்திருக்கையில் எத்தனை இனிமையாய் இருக்கிறது. ஒவ்வொரு துளிகளாய்
தகரக்கூரைகளில் விழுந்தெழும்பியோடும் ஓசைகளின் ஒழுங்கைத்தான் என்னவென்பேன்.
வெய்யில் அடிக்கும் போது அப்படிக் கேட்கவர செய்கிறது.
வண்டில்காரர்களும் வாகனக்காரர்களும் கிளப்பிவிட்டுப் போகும் புழுதியில் மூச்சுத் திணறுவது மட்டும் தான் மிஞ்சுவதைத் தவிர.
நற்பிட்டிமுனையளில்
Ιου
ஒரு துளி மற்றொன்றினைத்துரத்தி இரண்டும் ஒன்றாகி கோடாகிநீண்டு.
பிறகு
மற்றொன்று கண்ணாடி எல்லாம் துளிகளும் கோடுகளுமாகி.
காற்றுள்ள
இடமெல்லாம்
மனிதர்கள் ஏறி கையை, காலை, கைப்பையை
கண்ட இடத்திலும் எறிய.
வியர்வைகள் ஆறாகி பெருமூச்சுகள் தொடர்ந்து சப்பாத்துக்கள் நெரிக்க நாங்களும் வேர்வையும் வெற்றிடமுமற்ற பஸ்ஸுமாய் நகரத்தொடங்கி
நியான் விளக்குகளும் இரைச்சலுடனுமான தெருவில் இறங்கி Leh).7ä . LPepetu7e)
கலக்க,
கண்ணாடியில் மட்டும் ஒரு துளி மற்றொன்றினைத்துரத்தி அதனுடன் கலந்து கோடாகிநீண்டு.
ტვ. ყიფესტიჟი,

Page 13
ஆனந்தன் கவிதைகள் பற்றிய ஆத்மாவின் விமர்சனம் பார்த் தேன் (சரிநிகர் - 131) ஆனந்த னின் கவிதைகள் பற்றி எத்தகைய விமர்சனங்களையும் முன்வைக் கும் உரிமை அவருக்கு உண்டு ஆனந்தன் கவிதைகளுக்கு நான் எழுதிய முன்னுரை பற்றியும் அவர் காரமாக சில வார்த்தைகள் எழுதி இருப்பதனால் உண்மையில் எனது முன்னுரையின் பொய் மையை அதன் பம்மாத்துத் தனத்தை அம்பலப்படுத்துவதற் காகவே பொருட்படுத்தத் தகாத அந்தக் கவிதைத் தொகுதி பற்றி அவர் அந்த விமர்சனத்தை எழுதி யிருப்பதனால் அது தொடர்பாகச் சில கருத்துக்களைச் சொல்ல நேர்ந்துள்ளது.
ஆத்மா எப்போதும் கொஞ்சம் அவசரக்காரன் என்று தெரிகிறது. ஆற அமரச் சிந்தித்து தான் சொல் வது சரியாக இருக்கும்ா என்ற கவனத்துடன் பேசுவதும் எழுது வதும் இன்னும் அவருக்கு அமைய வில்லை. இதை அவசரம் என்று சொல்லுவதை விட ஒரு வெளிப் படையான அப்பாவித்தனம் என்று சொல்லத் தோன்றுகின்றது.
ஆர்வமும் திறமையும் உள்ள இளங்கவிஞர்கள் பலரையும் போலவே கவிதை பற்றி சில மாயைகளையும் கற்பிதங்களை யும் வரித்துக் கொண்டு அல்லல் படும் ஒரு தன்மையும் அவரிடம் உண்டு இதனை அவரை நான் முதல் முதல் சந்தித்த போதே உணர்ந்தேன் அச்சந்திப்பு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது. ஜோன் டி சில்வா அரங்கில் சுதந்திர இலக்கிய விழா முடிந்து வெளியே வந்து கொண்டி ருந்தபோது ஆத்மா தன்னை எனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு என்னுடன் உரையாடி னார் அப்போது தான் Tெனது இரண்டு கவிதைகள் (காத்திருப்பு என் கடைசி வார்த்தைகள்) சரிநிகரில் பிரசுரமாகியிருந்தன. | DIGJIT GT GT GollLLËS முதலில் GUEL IL Göchá Grāam Gái _(L கவித்துவம் இப்படி வரண்டு போச்சு' என்பது தான் எனக்குக் கோபம் வரவில்லை என் சுபாவத்தில் அதற்கு இடமில்லை. நான் அவரது கல்மிசமில்லாத வெளிப்படையான அப்பாவித் தனத்தை அல்லது வெகுளித் தனத்தை உண்மையில் மிகவும் ரசித்தேன் நாகுக்கு இங்கிதம் என்று பாராத வெளிப்படையான சுபாவம் அவருடையது என்ப தைப் புரிந்து கொண்டேன். கவித்துவம் பற்றி அவரிடம் ஒரு வகையான கற்பிதம் இருப்பதை யும் உணர்ந்து கொண்டேன். அத்தகைய கற்பிதங்கள் இளமை யில் என்னிடம் இருந்தவை தான் கவித்துவம் பற்றியும் கவிதையின் பன்முகத் தன்மை பற்றியும் அவரு டன் அன்று சற்று அதிக நேரம் உரையாட நேர்ந்தது. நீங்கள் சொல்வதும் சரிதான் என்று அன்று அவர் ஒத்துக் கொண்டதாக ஞாபகம்.
ஆயினும் கவிதையின் பன்முகத் தன்மை பற்றி இன்னும் அவருக் குள் ஒரு புரிதல் நிகழவில்லை யென்பதையே அவரது சரிநிகர்க் கட்டுரை உணர்த்துகின்றது. அது பற்றி எழுதுவதல்ல எனது பிரதான நோக்கம் ஆத்மா கூறுவது போல் கவிஞர் ஆனந்தன் பற்றியும் அவருடைய கவிதை ஆளுமை பற்றியும் எனது முன்னுரை எத்தகைய மாயைகளைத் தோற்று விக்கின்றது? அல்லது நான் எந்த அளவு பம்மாத்துப் பண்ணியி 砷 )
சொல்வதே எனது நோக்கம்
ஆனந்தன் கவிதைகள் தனது விமர்சனத்துக்கு உள்ளாகும் தகுதி அற்றவை என்றும் அவன் மிகவும் ஆரம்ப நிலையில் உள்ள ஒரு கவிஞனே என்றும் ஒரு கவிஞ னுக்குரிய சராசரியான இயல்புக and gau (Bunjusna automišći பெறாதவன் என்றும் ஆனந்தனை யும் அவனது கவிதைளையும் மதிப்பிடும் ஆத்மா அத்தகைய ஒரு மோசமான கவிஞனுக்குப் பொற்கிரீடம் சூட்டி அவனை ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஊர் வலம் கொண்டு போவது போல அபத்தமான பம்மாத்துத்தனமான ஒரு முன்னுரையை அந்த நூலுக்கு வழங்கியமைக்காக என்னைச்சாடு கிறார்.
ஆத்மா தன்னுடைய கட்டுரையை
சரிநிகருக்கு அனுப்பு முன் எனது முன்னுரையை இன்னும் இரண்டு
தரம் வாசித்திருக்கலாம் ஆனந் தன் ஒரு மஹாகவிஞன் என்றோ ஆத்மா போல் கவிதையின் உச்சங் களைத் தொட்டவன் அல்லது தொட முயன்றவன் என்றோ அவனுடைய கவித்துவ ஆளுமை அபாரமானது என்றோ நான் ஒரு
இடத்திலும் பதிலாக 'ஆனந்தன் தன்னை
நிலை நிறுத்திக்கொண்ட எழுத்தா Θτεύί οιεύου σταρό όποτεστίτσά கவிஞனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு
6) I GÖT GIT Π 16) 160), Lό οι αύα) என்றுதான் எழுதியிருந்தேன் (ஆனந்தன் கவிதைகள் Ludi. 7) "இத்தொகுப்பில் - ஆளுமையின் ஒரு துளியைத் தான் நாம் பார்க்கிறோம்' என்று தான் எழுதியிருக்கிறேன். இங்கு அவனது கவித்துவ ஆளுமை பற்றி நான் பேசவில்லை. அவனது பொதுவான ஆளுமையைப் பற்றித் தான் நான் பேசுகிறேன். "அவருடைய (ஆனந்தனின்) ஆத்மாவின் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் காணக்கிடைக் கிறது' என்று ஆனந்தன் கவிதை கள் பற்றி தனது கட்டுரையில் ஆத்மா எழுதியுள்ள அதே வரிகள் போன்றது தான் இதுவும் கவித் துவ ஆளுமை'ஆத்மாவின் கண்டு பிடிப்புத்தான் நான் எழுதியதல்ல.
'அவன் எழுத்தில் தந்தவற்றை விட எழுதாமல் தந்தவை தான் அதிகம் அவன் எழுதிய சில கவிதைகள் இத்தொகுப்பில் உள் என அவன் எழுதாதவை நம் நெஞ்சம் நிறைய உள்ளன. அவன் மறைவே ஒரு சோகக் கவிதையாக நம் உணர்வுகளில் வியாபித்துள்
ளது. தன் மிகுதி அவன் நம் கை பாடுவான்' என் ஆத்மாவை மி படுத்தியுள்ளன. யத்தை பொரு புரிந்து கொள் 6 புரிதல் சரிதானா சிந்திக்கவில்லை பம்மாத்தை ஆத் என்று எனக்குப் நான் உண்மை எழுதிய வசனங் GJfl J. GT 91 GJ.GT கவித்துவத்தின் வில்லை. ஒரு இறந்தமைக்கான இது என்பது ஒரு அறிவு உள்ளவ ്ങ് ട്യൂബ്ഥങ്ങ G|G|Gfló, girl LITL யில் அநியாய செய்யப்பட்ட ஒ
ܗ ܣܝ ܢ Y
సళ్ళ
கழிவிரககம் தான் கவிதையின் உச்ச சங்கற்பம் பூண்டு புரிந்து கொள் போனது துரதிஷ்
ஆனந்தன் ஒரு ம
9G). Gl), -96.60
அவ்வாறு கருதி அறியவில்லை,
போல் கவிதையி தொடும் ஆர்வ இருந்ததில்லை. தொடங்கிய கா இருந்த பாணியி சில கவிதைகை நான் அவற்றிே யல் மனித ே வெளிப்பட்டிருச் டைய முன்னுரை றைப் பற்றித்தான் றேன் அதற்கு இல்லை. ஆத்மா
யெல்லாம் கற் கொண்டு அவள் கிறார்.
ஆனந்தன் எழு காலப்பகுதிக்குழு கவிதைப் பாணி காலாவதியாகி ஆத்மா கூறுக் உணவுப் பண்ட LIT GJg (UTC) இலக்கியப்போ யாகுவதில்லை மருந்தை உண நாம் குப்பைக் விடுவோம் அ இல்லை. ஆனா அவ்வாறு வீசு)
L(ਲ eate La L
 

ஒக், 09 - ஒக், 22, 1997 3.
க் கவிதைகளை ாவுகளில் வந்து ற இறுதி வரிகள் குந்த சங்கடப் இதன் தாற்பரி ளினை ஆத்மா ாவில்லை. தன் என்று கூட அவர் இதிலே என்ன மா காண்கிறார் புரியவில்லை, பாக உணர்ந்து கள் இவை இந்த கவிதைகளின்
புகழ் பாட மஹா கவிஞன் இரங்கல் அல்ல சாதாரண மொழி ருக்கும் புரியும். ய தன் எழுத்தில் லேயே பாதிவழி DIT S, j, (G) &R, IT GOOGIA) ரு நண்பனுக்கான
ഖ}} *ظاق) اووے اور \ \
屬 YANG
با ظالمالا ال\\ العلاقة كهدف. 50 ق هيلين
SAKA "LJ
இது என்பதைக் ங்களைத் தொடச் ள்ள ஆத்மாவால் ள முடியா மற் Lബ്ഥT60/g,
கத்தான கவிஞன் தன்னைப் பற்றி யதாகவும் நான்
ஆத்மாவைப் ன் உச்சங்களைத் மும் அவனுக்கு அவன் எழுதத் மத்தில் வழக்கில் அவ்வப்போது ா எழுதியிருக்கி அவனது அரசி நயம் என்பன கின்றன என்னு யில் நான் அவற் சொல்லி இருக்கி மேல் எதுவும் நான் எழுதாததை 160601 UGT600's , த்தைப் பட்டிருக்
தத் தொடங்கிய ன்னரே அவனது பும் கருத்தியலும் விட்டன என்று றார் மருந்து ங்கள் காலாவதி இலக்கியங்கள் குகள் காலாவதி காலாவதியான புப் பண்டத்தை gisa, 68), L lu Glici) 16:Sán வற்றால் பயன் ல் இலக்கியத்தை தில்லை. கலைப் TaoT GAußLLUT (5th கள் போன்றவை
LUGO GO. GELİS LUGO) GOTL) GESLUIT GẦ) இளங்கோவைப் போல் இன்று யாரும் எழுதுவதில்லை. பாரதி போல் கூட யாரும் இன்று எழுத முடியாது. அதனால் அவர்களது படைப்புகள் காலாவதியாகி விட்டன; இனி குப்பையில் வீசி விடலாம் என்றாகாது. இலக்கியப் பாணிகள் தொடர்ச்சியானவை. முன்னோர்கள் இல்லாமல் பின்னோர்கள் இல்லை. முந்திய பாணி ஒன்று இல்லாமல், பிந்திய பாணி ஒன்று இல்லை என்பதை ஆத்மா மனங்கொள்வது தகும்.
ஆனந்தன் கவிதைகளை எட்டு வகையான வகைமாதிரிகளுக்குள் வகைப்படுத்தி விடலாம் என்று
ஆத்மா கூறுகிறார். இத்தகைய
ஆய்வு ஒரு நல்ல முயற்சி அந்த எட்டு மாதிரிகளையும் அவர் இனங் காட்டியிருக்கலாம். மூன்றோ, நான்கோ மாதிரிகளை மட்டும் தான் அவர் காட்டியிருக்
-I: IOTTEMET
கிறார் ஏனைய மாதிரிகளைப் பற்றியும் அறிய நாம் ஆவலாய் உள்ளோம். ஆயினும் ஆனந்தனி டம் தனித்துவம் இல்லையென் பதை நிறுவுவதற்கே இந்த மாதிரி களைப் பற்றி ஆத்மா பேசுகிறார். ஆரம்ப நிலைக் கவிஞர்கள் ஏதாவது ஒரு மாதிரியைப் பின்பற்றி எழுதுவது தவிர்க்க முடியாதது தான் சோலைக்கிளி யின் மாதிரியைப் பின்பற்றி ஆத்மா எழுதுவது போன்றது தான் இது எனினும் உச்சங்களைத் தொட்ட அல்லது தொட இருக்கின்ற கவிஞனாகத் தன்னைக் கருதுவ தால், ஆத்மா இதனை ஒத்துக் கொள்வதில்லை. ஆனந்தன் எந்த உச்சங்களையும் தொடவில்லை. அவன் அவ்வாறு தொடவேண வாக் கொண்டிருந்ததாகவும் நான் நம்பவில்லை. அவன் ஒரு சாதா ரண ஆரம்பநிலைக் கவிஞன்தான். என்னுடைய கவலையெல்லாம் ஆத்மாவின் கவிதைச் சாம்ராச்சி யத்தில் ஒரு சாதாரண ஆரம்ப நிலைக் கவிஞனுக்கு அனுமதி இல்லையா என்பதுதான் செத்துப் போன ஆனந்தனையாவது ஒரு சாதாரண கவிஞனாக இருக்க அனுமதியுங்களேன் உச்சங்க ள்ைத் தொடும் உங்கள் கவிதை அளவு கோல்களால் மீண்டும் அவன் கழுத்தை நெரிப்பானேன் என்று ஆத்மாவைக் கேட்கத் தோன்றுகின்றது. ஆனந்தன் மேல் ஆத்மாவுக்கு மனஸ்தாபம் ஏதும் இல்லையென்று எனக்குத் தெரி யும் மனஸ்தாபம் என்மீதுதான் ஆனந்தனைச் சுற்றி ஒரு மாயை யைக் கட்டியெழுப்பும் முன்னு ଦ0) || q0 UL। எழுதியமைக்காக ஆனால் பாவம் ஆத்மா என் முன்னுரையை புரிந்து கொள்ளா Da) eraus TLÜLILI GA GÉILL TIŤ
அதனால் அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கி றார்.
இனி, ஆத்மாவின் கவிதைக் கோட்பாடு பற்றியும் சிறிது சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப் பிட்டது போன்று கவிதை பற்றிய சில இறுக்கமான கற்பிதங்களைக் கொண்டிருக்கிறார் ஆத்மா கவிதையை உணர்வாக மட்டும் அவர் கருதுகிறார். 'எல்லா நல்ல கவிஞர்களுக்கும் கவிதை ஒரு உணர்வுதான் என்கிறார். அவரைப் பொறுத்த வரையில் கவிதையில் அறிவுக்கு இடம் இல்லை. அப்படிப் பார்த்தால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் கணியன் பூங்குன்றனின் புகழ்பெற்ற கவிதை அவரைப் பொறுத்தவரை கவிதை யாக ஆகாது. இத்தகைய கொள் கையை வெளி ஒதுக்கற் கொள்கை' என்று முருகையன் சொல்லுவார். அதாவது ஒரு ரகமானதை மட்டும் கவிதை என்று எடுத்துக் கொண்டு ஏனையவற்றை ஒதுக்கி விடுதல் இத்தகைய கொள்கை குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதனால் வருவது. தமிழ்க் கவிதைப் பரப்பிலும் உலகக் கவிதைப் பரப்பிலும் விரிந்த அளவில் பரிச்சயம் கொள்ளும் போது, கவிதை பன்முகப்பட்டது என்பது தெரிய வரும் உணர்ச்சி, அனுபவம் சிந்தனை என கவிதைக்குப் பல முகங்கள் இருப்பது தெரிய வரும். அதில் ஒரு முகம் தான் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக மற்ற முகங்கள் முகங்களே அல்ல என்று ஆகாது. ஆத்மா இன்னும் விரிந்த அளவில் கவிதையில் பரிச்சயம் கொள்ளும் போது அவருக்கு இது தெரிய வரும் ஆத்மாவின் வயதில் கவிதை பற்றி நானும் ஆத்மாவைப் போல் தான் ஒற்றை வழியில் சிந்தித்தேன். அது ஒரு சிறுபிள்ளைக் கோளாறு(Infantle Disorder) என்று இப்போது புரிகின்றது. அப்போது கவிதை யைப் பற்றிய எனது ஞானமும், பரிச்சயமும் மிகவும் சொற்பம்
கவிதையோ, கவிஞனோ சமூகப் பொறுப்புக் கொண்டிருக்கத் தேவையில்லை. அது பொய்மை களாலும், வரட்டு வாதங்களாலும் நிரம்பிய ஒரு கலவையாகக் கவிதையைத் தொடர்ந்தும் ஒரு குறுகிய எல்லைக்குள் வைத்திருப் பதற்கே வழிவகுக்கும். கவிதை யின் பொருள் இரண்டாம் பட்சமானது தான். அதன் வெளிப் பாட்டு முறை தான் அடிப்படை யானது. உயர்ந்த கருத்துக்கள் கவிதையின் முதன்மையான அம்சங்கள் அல்ல - இவை கவிதை பற்றிய ஆத்மாவின் முத்தான கருத்துக்கள். ஆனால் இவை ஏற்கெனவே உதிர்ந்த முத்துக்கள் தான். பல U, IT a)LIDITU, LI பலரும் சொல்லிக் களைத்துப் போன வார்த்தைகள் தான் என்பதை ஆத்மா அறிய வேண்டும். உருவம் உள்ளடக்கம் பற்றிய சலித்துப் போன வாதத்தின் மறுபிறப்பு இது, ஆத்மா இவ்வாறு செத்த பாம்பை அடிக்காது கவிதை களையும், கவிதைகள் பற்றியும் நிறையப் படிக்க வேண்டும். கவிதைப் பொருளுக்கும் அதன் வெளிப்பாட்டு முறைக்கும் இடையில் உள்ள இயைபின் முக்கியத்துவத்தை அவர் புரிந்து கொள்ள முயல வேண்டும். அல்லது கவிதை பற்றி எழுதுவதை விட்டுவிட்டு கவிதை மட்டும் எழுதிக் கொண்டிருக்கலாம்: அவருக்கும் நமக்கும் பிரச்சினை UெTது.
O

Page 14
  

Page 15
ம்ாதிரி முருகா என்று குழறட்டோ முருகன் எங்கடை விட்டு முன் தட்டியிலை தொங்குகிற முருகன் படம் அது படமல்ல எங்கேயோ கண்டெடுத்த பழைய கலண்டர் "யாமிருக்கப் பயமேன்' என்று சொல்லுகிற மாதிரிகையிலே வேலும் இடுப்பில கோவணமுமா அந்த முருகன் எங்களுக்கும் நாங்கள் இருக்கிற சூழலுக்கும் பொருத்தமான முருகன் படம் சேர் பிறகும் கேட்கிறார் "இந்திரன் வாற கிழமை நீயும் போட்டு வருவியா? சுப்பிரமணியம் திரும்பி என்னைப் பார்க்கிறான். தான் சொன்ன விடையை என்னையும் கொப்பியடியடா என்ற பார்வை எனக்கு ஒரு மாதிரி இருக்கு
சேர் கைகாட்டுகிறார் வாங்காலை எழும் புறன் கை வாங்கிலும் ஒட்டிக் கொண்டு வருகுதே இல்லை என்னை ஒரு மாதிரிப் பாக்கினம் நேரம் பார்க்க நிழலை அடி அளப்பினமே அப்படி அடியளந்து கொண்டு சேருக்குக் கிட்டப் போறன் தெரிந்த விடையை சொல்லத் தெரியாத மாணவன் நான் 'சேர் என்னட்டை சீருடைத் துணி இல்லை. நான் கொண்டு போக இல்லை சொன்னன். உரேக்கா உரேக்கா எண்டு அந்த விஞ்ஞானி மாதிரி சேர் எழும்பி ஒட இல்லை. ஆனால் கண்டுபிடிச்சிட்டார்
LL GULLITLb
"ஒ என்னுடைய மேசையிலை சீருடைத் துணியை மறந்து போய் விட்டுட்டு போனது நீயா? கேட்டார் வேறை யார்? நான் தான். நானே தான் அதிபர் சொன்ன தேவதைகளில் ஒன்று அம்மாவின் மூத்த தேவதை
மறக்கவில்லை சேர் எனக்கு மறதி என்று
இல்லை சேர் எனக்கு ஞாபகம் ஞாபகம் கூட
அதுதான் சேர் எனக்குப் பிரச்சினை
அப்ப வேணுமென்று தான் விட்டுட்டு போனியா? இலாச்சியை இழுத்து சீருடைத் துணியை எடுத்து மேசையில் வைத்தார் நான் போட்டிருந்த உடுப்பைப் பார்க்கிறார் பிறகு சீருடைத் துணியையும் மாறி மாறிப் பார்க்கிறார் அவருக்கு கண் சிவக்கேல்லை மிசை துடிக்கேல்லை கோபம் வரவில்லை எனக்குக் காய்ச்சல் குறைகிற மாதிரி பயம் குறையிறதும் தெரியது. இந்திரன் இது அரசாங்கம் குடுக்கிற துணி அதுவும் ஜனாதிபதி இலவசமாகத் தாறார் எல்லாரும் தைச்சுப் போட்டிருக்கினம்
ஏன் நீ மட்டும் வேண்டாமெண்டுட்டாய்?
சேர்தான் எனக்கு விடை தெரியும் எப்படிச் சொல்லுறது செய்கை வழியே பிழை விடை மட்டும் சரியா வருமோ விளாங்காய் திண்டிட்டு தண்ணி குடிக்காட்டி தொண்டைக்கை விக்குமே அப்படி ஒரு தவிப்பு ஒரு மாதிரி சமாளிச்சுக் கொண்டு அவருக்குச் சொல்லுறன் 'சேர் சீருடைத்துணி இது வேண்டாம் எனக்கு இங்கிலிசுப் படத்திலை போடுவினம் சேர் மினுமினுப்பா அலுமினிய நிறத்திலை சுட்டாலும் குண்டு துளைக்காத துணி அதிலை இரண்டு யார் துணிவாங்கித் தரச்சொல்லி அந்த ஜனாதிபதிக்கு எழுதுங்கோ சேர் அப்படித்துணி எண்டால் தைச்சுப் போட்டு வருவன் சேர்'
சேருக்கு ஒரு மாதிரியாய்ப் போச்சு அவற்றை மீசை துடிக்குது கண்கள் சிவக்கிறதும் தெரியது. ஒரு மாதிரி முகம் வித்தியாசமா, ஆ சேர் அழுவார் போலை முகம் தெரியது தலையைக் கவிண்டு கொண்டு மேசையிலை தெரியிற சூரிய வட்ட வெளிச்சத்தையே உற்றுப் பார்க்கிறார். பிறகு தலையை நிமிர்த்தி வெளிச்சம் வந்த துவாரத்தை கூரையிலை தேடுகிறார் ஒன்றல்ல பல துவாரங்கள் எல்லாம் எல்லாமே குண்டுச்சன்னம் வந்த அல்லது வரப்போகிற துவாரங்களாக அவருக்கும் தெரியது போல. திரும்பி வகுப்பில இருக்கிற - அவர் அடிக்கடி சொல்லுகிற தேவதைகளை வீடியோ படக் கமரா மாதிரி ஒவ்வொன்றா பார்க்கிறார். என்னைப் போல ஒரு ஏக்கம் அந்த முகங்க ளிலும் தெரியுதோ? சேர் திரும்பி வெள்ளைத் துணியையும் நீலத் துணியையும் கண் வெட்டாமல் பார்க்கிறார் வெள்ளைத் துணி சிவப்பா நீலத்துணி நாவலாக அவருக்கும் தெரியுதோ என்னைப்போல பிறகு இது பற்றி ஒண்டுமே கதைக்கேல்லை.
Ο
பிரான்னபிலிருந்து சிறுகதைக்காகவே வெளியாகும்
அம்மாவின் மூன்றாவது இதழிலிருந்து இக்கதையை நன்றியுடன் பிரசுரிக்கிறோம் கதவி இரண்டாவது இதழில் வெளியாகியிருந்த இக் கதையை அமர்மா கதையின் சிறப்புக் கருதி மறுபிரசுரம் செய்திருந்தது
(ଗd. குறிப்பில் "அடையாளங்களைத்
தற்கொலை செய்தல்' பற்றிய சிலவற்றை தொகுத்திருந்தேன். இம்முறை அதன் மேலதிக தொடர்ச்சிகளை நோக்குவோம்.
தமது அடையாளங்களே தம்மை இன்ன சாதி யாக இனங்காட்டுகிறதென்றும் இன்ன சாதி என்பதாலேயே இத்தனை இழிவுகளும், அவலங் களும் என்பதே அடையாளங்களைத் துறக்கக் காரணமாகின்றன.
செறிவாக வாழும் குடியிருப்புகளிலிருந்து தனிமைப்படல் அதன் ஒரு அம்சம் மேலும் மேநிலையாக்க அந்தஸ்து பெற்றதும் தம்மை ஒளித்து வேற்று சமூகமாக இனங்காட்டிக் கொண்டு புறமணங்களை (கலப்புமணம்) புரிவது, உறவினர்க ளுடனான உறவை மட்டுமன்றி காலாகாலமாக அவர்கள் பேசிவந்த தெலுங்கு மொழியைக் களைவது என இந்தப் போக்கு நீள்கிறது.
இது தவிர மதமாற்றம் ஒரு முக்கிய அம்சமா
தலித்துகள் அனைத்து ஒடுக்குமுறைகளிலும்
தமிழ் தலித் பெண் வர்க்கம்
தலித் ( I )
6) 1600 აბ.
6)յ13,3 մ) いこッ
கவும் காணமுடிகிறது. அருந்ததியர்கள் வாழும் சில குடியிருப்புகளில் இதன் பாதிப்பை அதிக மாகக் காணமுடிகிறது. குறிப்பாக "பைபிள்" மதத்தவர்களின் பிரச்சாரங்களால் இப்படியான குடியிருப்புகளில் கூடியளவில் ஈர்க்கப்பட்டு இழுபட்டுச் செல்கின்றனர். சில குடியிருப்புகளில் சிறு தெய்வ வழிபாடுகள் மங்கி அந்த இடத்தை சேர்ச் சுகள் சின்ன குடில்களில் ஆக்கிரமித்துள்ளன.
இலங்கை மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளில் பொதுவாகவே இந்த "பைபிள் சபைகள் விளிம்பு நிலை மக்களை ஈர்ப்பதில் வெற்றி கண்டுள்ளதைக் காணலாம். இந்த விளிம்பு நிலைப் பண்புகள் உள்ள இடங்களே தமது பிரச்சாரத்துக்கும் தமதுமதத்தில்ாடுபாடு கொள்ளச் செய்வதற்கும் தேர்ந்த இடம் என்பதையும் இவ்வாறான மதச் சக்திகள் விளங்கிக் கொண்டுள்ளன.
பிற்போக்கு சக்திகள் இனங்கண்ட அளவுக்கு (தங்கள் தேவைகளுக்காக இருந்தாலும்) கூட இதுவரை அந்த விளிம்பு நிலை மக்களை" புரட்சிக்கு பொருத்தமான மக்களாக புரட்சிகர சக்திகள் இனங் காணவில்லை
இந்த மதச் சக்திகளைப் பார்த்து "எங்களை மனுசர்களாகவாவது மதிக்கிறார்களே' என்று சிலர் சொல்வதை கவனமாக நோக்க வேண்டி யுள்ளது. தமது சாதி முகத்துக்கு வெளியில் புதிய நெருங்கிய தொடர்புகளைப் பெறுகிறார்கள் அவர்களின் அணுகு முறைகளால் புளகாங்கிதம் அடைந்து விடுகிறார்கள். அங்கு பின்பற்றப்படும் ஒருவித "நாகரிகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள் சில சபைக ளில் அந்த சபைக ளைச் சேர்ந்தவர்களை மணமுடிப்பவரே ஒரு இரட்சிக்க ப்பட்ட கிறிஸ்தவராவார்' என்பதை விதியாகவே வைத்துள்ளனர். இது சாதிக்கு வெளியில் மணமுடிக்கச் செய்கிறது.
முறையான புரட்சிகர வழிநடத்தல்கள் அங்கு அற்றிருந்ததால் இவ்வாறான இன்னொரு எதிர் மறையான நிலைக்கு கொண்டு போய்விடப்படு கின்றனர் கொழும்பு ராஜகிரியவில் உள்ள வேலுப் பிள்ளை தேர்ட்டம் (சக்கிலியத் தோட்டம் என்றும் இதனை அழைப்பர்) இதற்குச் சிறந்த உதாரணம்
சில இடங்களிலோ சிறு தெய்வ வழிபாடுக ளூக் கூடாக முனியாண்டி சாமி மதுரை விரன், சுடலைமாடன்.) தமது அடையாளங்கள் வெளித் தெரிவதா கக் கருதி (1) அவ்விடங்களில் * エl."cm cm cmあ @。
 
 

TIEE56OS T
கடவுள்களின் விக்கிரகங் களை வணங்கத் தொடங்கியுள்ளனர். தமது குல தெய்வங்களாக (சுவாரஷயமான விடயம் என்ன வென்றால், இவ்வாறு அசைவ தெய்வங்களின் மத்தியில் சைவ விக்கிரகங்களை வைத்து விடுவதால்,
எந்தத் தெய்வத்துக்கு எதனை விட்டு கொடுப்பது என்ற பிரச்சினை எழுகிறது. அந்த இடத்தில் சைவ கடவுளுக்கே விட்டுக்கொடுக் கின்றனர். அத்தனை நாள் வழிபட்டுவந்த அசைவ தெய்வங்களை "பட்டினி" போட்டு விடலாம் என தீர்மானித்துவிடுகின்றனர்) (2)(361) சிலர் தூய சைவர்களாக ஆவதில் பிரயத்தனம் புரிகின்றனர். விரதங்களை முறையாகப் பின்பற்றுவது, தூய்மை, துடக்கு என்பனவற்றில் திவிரம் காட்டுதல் என்பனவும் அடங்கும்.
இதனைத் தவிர சில இடங்களில் தங்களை சிங்களவர்களாக மாற்றிக்கொள்ளும் முயற்சிக ளூம் இடம் பெறுவதைக் காண முடிகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு தமிழ் சமூகத்திலிருந்து ஒரு வித அந்நியப்படுத் தப்பட்ட தன்மையும் கணிசமான அளவு இதற்குக்
ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறக்கூடிய சில சக்திகள்
இல்லை. ஆனால் இந்த அத்தனை பண்புகளை யும் இவர்களுக்கு உள்ளமையால் அந்த அத் தனை அடக்குமுறைகளும் தலித் துகளுக்கு உண்டு
தங்களை மாக்ஸிஸ்டுகள் எனச் சொல்லிக் கொள்ளும் சில வரட்டுவாதிகள் "தலித்தியம்" இன்று பேசுபொருளாகியிருப்பதை சகிக்க முடியா மல் முணுமுணுத்துத் திரிவதைக் காண முடிகிறது. இவர்களில் சிலர் இக்குறிப்புகளை அரைவேக் காட்டுக் குறிப்புகள் என்றும் சொல்லி வருகின்ற னர் வரலாறும் சமூகப் போக்குகளும் தமது கைப்பிடிக்குள்ளேயே இருப்பதாக கனவு காணும் இந்த வரட்டுவாதிகள், தமது பின்னடை வுகளுக்கு இந்த அணுகுமுறைகள் எவ்வாறு காரணமாயின என்பதை மீள மதிப்பிடக் கூடத் தயாரற்றிருப்பவர் கள் இப்படியானவர்கள் தலித்தியக் குறிப்பை "அரைவேக்காட்டுத்தனம்" என்பதில் ஆச்சிரியப்பட என்ன இருக்கிறது.
தலித்திய குறிப்புகள் எந்த விதத்திலும்
தனக்குள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும் சாதியம்
மதம் Guitab க.  ைலை கல ே "- இனம் . . . . . v vy Wy ( ,
N N N „კო ასო «» «» «» «» «» «»რ
ை — . - soos 4
காரணமாக உள்ளது.
அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் தெற்கு மாவட்டங்களான மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை பகுதிகளில் இப்படியாகப் பலர் சிங்களவர்களாக தங்களை அடையாளங் காட்டும் போக்குகள் நிகழ்ந்துள்ளன நிகழ்ந்து வருகின்றன. விட்டில் கதைப்பது சிங்களத்தில் பிள்ளைகளை சிங்களப் பாடசாலைகளிலேயே சேர்த்துப் படிப்பித்தல் என இது தொடர்கிறது.
அண்மையில் கொழும்பில் பஞ்சிகாவத்தையில் குடியிருப்பிலிருந்து விலகி வாழும் தங்கவேல் என்பவரைச் சந்தித்து உரை யாடினேன். அவர் சாதிய ஒடுக்குமுறைகளினால் அடிபட்டு நொந்து போனவர் தனது இரு பிள்ளைகளையும் (ஆணன், பெண்) சிங்களப் பாடசாலைக்கே அனுப்பி வருகின்றார். சிங்கள மொழி டியுசனுக்கே அனுப்புகிறார். இத்தனையும் போதாத தற்கு அருகிலுள்ள பெளத்த விகா ரைக்கு 'தஹம் பாசல்" (பெளத்த அறநெறிப் பாடசாலைக்கு அனுப்பப் படிக்க வைக்கிறார். பிள்ளைகளுக்கு தமிழில் பேச இயலாது என்பதைப் பெருமையாகக் கூறி வருகிறார் என் தாய்மெர்ழிக் கல்வியை கற்க இடமளிக்கவி ல்லை" என்று கேட்ட போது "காலம் அப்படி" என்கிறார்.
தமிழ்ச் சமூகத்தின் இந்த சாதிய உள் முரண்பாடுகளே இதற்கு பொறுப்பாகவுமுள்ளது. "தமிழர்களே எங்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளாத போது." எனும் குரலை நாம் இங்கு கவனமாக நோக்க வேண்டும்.
ஒருபுறம் தமிழ்ச் சமூகத்தில் இம்மக்களுக்கு உள்ள இடம் இப்படியிருக்கும் போது, தமிழ் மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் அத்தனை அவலங் களை யும் இவர்கள் எதிர் நோக்கு கிறார்கள் கைது, கடத்தல், சித்திரவதை மற்றும் இன்னோரன்ன ஒடுக்குமுறைகளையும் இவர்கள் எதிர் நோக்குகிறார்கள்.
"அடையாளங்களைத் தற்கொலை செய் வதில்" காணப்படுகின்ற பல்வேறு போக்குகளை யும் ஒடுக்கப்படுவோரின்நிலையில் இருந்து அலசு வதும், தீர்வு காண்பதும் மிக முக்கியமானது.
ஏனைய சமுக சக்திகளுக்கும் தலித்துகளுக் கும் ஒடுக்குமுறையில் உள்ள வேறுபாடு என்ன வென்றால்,
விளிம்பு வர்க்கத்தினரெல்லோரும் தலித்து கள் இல்லை. பெண்களெல்லோரும் தலித்துகள் இல்லை. தமிழர்கள் எல்லோரும் தலித்துகள்
வலதுசாரித்தனத்துக்கோ, எதிர்ப்புரட்சிக்கோ இட்டுச் செல்லாத வகையில் எச்சரிக்கையுட னேயே எழுதப்படுகின்றன. ஆனால் தலித்தியத் தின் தனித்த பண்புகளை இத்தகைய வரட்டுத்த னத்திற்கு பலி கொடுக்கவும் முடியாது என்பதி லும் அதே எச்சரிக்கையுணர்வு எமக்கிருக்க வேண்டும்.
சென்ற குறிப்புக்கு முந்திய குறிப்பில் ஷோபா எனும் அருந்ததிய மாணவியின் நிலையை உதாரணமாக எடுத்து எழுதப்பட்ட குறிப்பை வாசித்த ஜெர்மனிய வாசகர் ஒருவர் (அவரது அனுமதியின்றி அவரது பெயரை வெளியிடுவதை தவிர்ப்போம்) களுத்துறையைச் சேர்ந்த மாணவி ஷோபாவின் கல்விக்கு உதவி செய்ய முன்வந்துள் ளார். ஷோபாவுக்கும் அவருக்கும் இடையில் இது பற்றிய தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள் ளது. ஷோபாவும் அவரது வறுமையான பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி யுற்றனர். ஷோபா தனது கல்விச் செலவை சமாளிக்க களுத்துறை நகரத்திலிருந்து தொலைவிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் பகுதிநேர தொழில் புரிய ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் இந்த உதவி பேருதவி தான். எனவே அவ்வாசகருக்கு எம்மெல்லோரி னதும் நன்றிகளும் உரித்தாகும்.
ஆனால் இப்படி எத்தனை பேருக்கு நம் எத்தனை பேரால் உதவி செய்துவிட முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உதவிகள் தனிப்பட்ட ஒரு சிலருக்கே நன்மை பயக்கும். அப்படித் தனிப்பட்ட ஒரு சிலருக்கு நன்மை பயப்பதற்குமப்பால் சென்று முழு சமுக மாற்றத்திற்குமான பணிகளை முன்னெடுக்கும் முயற்சிகள் பற்றிய வையே இந்தக் குறிப்புகள் இதன் வாசகர்களின் பங்களிப்பும் அதுவாக அமைந்தால் இலக்கை அடைவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியிராது.
தவிர்க்க இயலாமல் தலித்தியக் குறிப்பில் அருந்ததியர்கள் பற்றியே இடம் பெறுகின்றன. அதன் அர்த்தம் இலங்கையில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் அருந்ததியர்கள்தான் தலித்துக்கள் என்பதல்ல. நேரடியாக அவர்களின் பிரச்சினை கள் எட்டக் கூடியதிாக இருந்ததாலேயே இவை வெளிக் கொண்டு வரப்படுகின்றன. ஏனைய தலித் சமூகத்தினர் பற்றிய குறிப்புகள் பின்னர் இடம்பெறும்
அருந்ததியன்

Page 16
Lig, 9-1
இந்தியாஅந்திய ஆதிக்க
தின் கீழ் வீழுவதற்கு முன்பான காலம் குறித்து-பிரிட்டிஷ்காரர்கள்
ஆதிக்கம் - ஒரு திரைப்படத்தை உருவாக்க நீண்டநாட்களாகவே நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அப்போது ஆன்மீகத் தன்மையும் பாலுறவும் விலகிக் கிடக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் எங்கெங்கு நோக்கினும் புலன்நுகர் இன்பம் கலந்து கிடந்தது. இப்படம் பாலுறவில் ஈடுபடும் உடலின் நிலைகள் குறித்தது என்பதை விடவும் பாலியல்பின் அரசியல் குறித்தது என்பதுவே பொருத்தமாக இருக்கும்."
--Bgm 15 Turi in Forbidden Love 'பாப்ரவ்யாவின் போதனைகளை பின்பவற்றுபவர்கள் சொல்கிறபடி ஐந்து ஆண்களால் அனுபவிக்கப் பட்ட எந்த ஒரு பெண்ணும் எவ ராலும் அனுபவிக்கப்படுவதற்கு மிகச் சரியானவள், ஆனால், கனிகபுத்ரா சொல்கிறார் அப்ப டியே ஐந்து ஆண்களால் அனுப விக்கப்பட்ட பெண்ணாக இருந் தாலும் கூட உறவினர் மனை வியர்களையோ அதிகம் கற்ற பிராமணனின் மனைவியையோ, அரசனது மனைவியையோ இவ் வகையில் அனுபவிக்கக் கூடாது. அவர்கள் விதிவிலக்காகக் கருதப் பட வேண்டும்.
-வாத்ஸ்யாயனர்
அத்தியாயம் ஐந்து காமசூத்ரா
Ed: John Muirhead - GOuld
காமசூத்ரா திரைப்படம் மிகப் பெரும் சர்ச்சைகளை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது. இறுதித் தீர்ப்பின்படி இந்நிமிடம் வரை காமசூத்ரா இந்தியாவில் திரை யிடப்பட முடியாது என தணிக் கைக்குழு அறிவித்திருக்கிறது. அமெரிக்காவில் இந்திய சமூகத் தினரின் விமர்சனங்களையொட்டி சில வெட்டுக்களுடன் திரையிடப் பட்டிருக்கிறது. இங்கிலாந்திலும், ஐரோப்பிய நாடுகளிலும் எந்தவி தமான வெட்டுக்களும் இன்றி திரையிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப் பிய நாடுகளிலிருந்து வெளிவரும் இந்தியப் பத்திரிகைகளும் இப் படம் குறித்து கண்டனங்களை எழுப்பியிருக்கின்றன. இது ஒரு மெலிதான நீலப்படம் என்று குறிப்பிடுகிறார் ஏசியன் டைம்ஸ் பத்திரிகையின் விமர்சகர்
இந்தப்படத்தில் அப்படியென்ன தான் ஆட்சேபகரமான விசயங்கள் இருக்கின்றன? மீரா நாயரும் சரி அவரை ஆதரித்துக் குரல் கொடுப் பவர்களும் சரி வீராவேசமான
சலாம் பொம்பே, மிஸிஸிப்பி மசாலாபோன்ற சிறந்தபடங்களைத் தந்தமிரா நாயர் காமசூத்ரா என்ற சர்ச்சை மிகு படத்தைத் தந்திருக்கிறார். இது பற்றி யமுனா ராஜேந்திரன் தன் அபிப்பிராயங்களை இங்கே எழுதுகிறார்.இப்படம் கொழும்புசவோய் திரையரங்கில் திரையிடப்படவிருக்கிறது.
சாதனை என்று ஆர்ப்பரிப்பதற்கு ஏதேனும் நியாயங்கள் இப்படத் தில் இருக்கின்றனவா?
இந்தப்படம் எடுத்துக் கொள்ளும் பிரச்சினைதான் என்ன? பாலுறவுச் சித்திரிப்பில் இப்படத்திலிருந்து
ஆக்கபூர்வமாகவே தேர்ந்து கொள்ள ஏதேனும் இருக்கின்றதா? இவ்வாறெல்லாம் கேள்விகளை எழுப்பிக் கொள்ளும் போது நமக் குள் இரண்டு பிரச்சினைகள் குறித்து தெளிவான புரிதல்கள் தேவையாகின்றது.
1. காமசூத்ரா எனும் வாத்ஸ்யாய னரின் நூலின் முக்கியத்துவம் என்ன? அதன் செய்தி என்ன? அந்த நூல் சொல்லும் விசயங் களின் இன்றைய பொருத்தப்பாடு ড়ো ডেট্র্যানো ?
2. காமசூத்ரா எனும் திரைப்படம் தனது சித்திரிப்பில் கையாளும் மையமான பிரச்சினை தான்
பாலியல் அரசியலை இந்தியக் கலாசாரக் கண்ணோட்டத்தில் பார்க்கிறது என மீரா நாயர் சொல்கி
றாரே அதன் அ ড়ো ক্টো60া ?
அ. இப்படம் காப
கருத்தியல் நிறுவன cal Institution) afgjöf
ஆ. புலன் நுகர் சந்தோசத்தை காட் ரிக்கிறது. உடல்க அதன் இயல்பி டுகிறது.
காமசூத்ரா எனும் ரின் நூல் சமஸ்கிரு பட்டது. முதலாப் லிருந்து நான்கா G) 160) ulaff 60 g, Ta யில் எப்போதோ எ கிறது. ஐந்தாம் ரு சேர்ந்த காளிதாச நூல்களிலிருந்து Gómchócmömö ö வாத்ஸ்யாயனரின் முன்பே இப்பிரச்சி எழுதிய பாவ்ரய்ய புத்ரா போன்றே 3. Gilcöt el La LIGO) கிறது.
காமசூத்ரா நூலி வருணங்களின் அ (பிராமணன் சத் யன், சூத்ரன்) நா6 படிநிலைகளின் அ (Religious studen Hermit, Sanyasi) g இந்நூலின் தத்துவ நான்கு வகையி (அ) தர்ம (ஆ)அ (ஈ) மோட்சநிலை
தர்மம் ஸ்ருதிகளி Writ) G LI JDL JLJL C3 தம் அரசாங்க இருந்தும் வியாப தும் அறியப்படே காமஸாஸ்திரா விலிருந்து பெறப் இந்த மூன்று கடந்தவன் முக்தி தர்மம் =அறிவு=பி
 
 
 

- ஒக் 22, 1997 リ穴らみ。
ர்த்தம் தான்
மசூத்ரா எனும் 560 g (Ideologiரிக்கிறது.
இன்பம் தரும் சிருபமாக சித்தி ளின் அழகை b) (GG, IT GOSTL IT
வாத்ஸ்யாயன தத்தில் எழுதப் நூற்றாண்டி ம் நூற்றாண்டு இடை வெளி ழுதப்பட்டிருக் ாற்றாண்டைச் ன் காமசூத்ரா நிறைய மேற் | EUT ai 5 DITri. நூல் அவருக்கு னைகள் குறித்து ா, நந்தி, கணிக Tரது புத்தகங் | ηθού οι οι Ο
தம் = பொருள் அரசதிகாரிமறறும Gíslu | fr | | |Ts g;st LDLð = g; I LD Ga) II Gfi) திரம்= மனைவி மற்றும் 6660).GA)LDey, ளிர் முக்தி கடவுள் தன்மை.
காமசூத்ரா நூல் ஏழுபகுதிகளால் ஆனது காமசூத்ரத்தின் முதல் பகுதி பெண்களின் யோனிகளை மையப்படுத்தி நான்கு வகையாகப் பிரிக்கிறது. பெண்கள் பயில வேண்டிய 64 கலைகளை வகைப்
படுத்துகிறது.
இரண்டாம் பகுதி, பாலுறவில் ஈடுபடும் போது பாவிக்க வேண் டிய உறுப்புகளின் நிலைகளை விவரிக்கிறது. தழுவுதல், முத்த மிடுதல், யோனி, லிங்கம் போன்ற வற்றின் சங்கம நிலைகள் போன்ற வற்றை விவரிக்கிறது.
மூன்றாம் பகுதி மனைவியை எப்ப டித் தேர்ந்தெடுத்து அடைவது அதில் கையாளப்பட வேண்டிய தந்திரம் போன்றவற்றைப் பேசு கிறது.
நான்காவது பகுதி மனைவியைக் கையாளும் போது ஏற்படும் பிரச்சினைகள் சிக்கல்கள் பற்றிப்
То што ошао болејашао
யமுனா ராஜேந்திரன்
T Gli II. It Tai) டிப்படையிலும் ή LIςύ εύ) ομου ாகு வாழ்க்கைப் டிப்படையிலும் House holder, மைகிறது. ப் படிநிலையும் அமைகிறது. ர்த்த (இ) காம
BGIT
DSC059 (Holy வண்டும் அர்த் திகாரிகளிடம் ரிகளிடம் இருந் பண்டும் காமம், 64 5ഞ ബ്) பட வேண்டும் நிலைகளையும் 到QLaumö, TITLD GROOT - e5
பேசுகிறது. ஒரு ஆணின் பல்வேறு ഥബിuf&ിഞLuി (ിjിങ്ങ് கள் எப்படிக் கையாளப்பட வேண் டும் என்று பார்க்கிறது. கணவனின் பாலுறவுப் பிரச்சினைகளைக் கையாள்வது தொடர்பாக மனை விக்கு ஆலோசனைகள் தருகிறது.
ஐந்தாவது பகுதி பிறரது மனைவி யரை எவ்வாறு தமதாளுமைக்குள் கொண்டுவருவது என ஆண்க ளுக்கு ஆலோசனை தருகிறது. பெண்களின் மனநிலையறிந்து எவ்வாறு அவர்களை அடித்து வீழ்த்துவது எனக் கற்றுத்தருகிறது.
ஆறாவது பகுதி விலை மகளிருக் கும் அரண்மனைத் தாசிகளுக்கும் இருக்க வேண்டிய சாகசங்கள் மனப்பக்குவங்கள் பற்றி ஆலோ சனை தருகிறது.
ஏழாவது பகுதி ஆண்களும் பெண்களும் பரஸ்பரம் கவர்ந்து கொள்வதற்கான வசியக் கலைகள் பற்றிய செயல் முறை விளக்கங் களைத் தருகிறது.
மீரா நாயரின் பார்வையில் காம சூத்ரா தரும் செய்தி தான் என்ன?
காமசூத்ராவின் செய்தி மிகமிக வெளிப்படையானது, நேரடியா னது காதல் இல்லாமலேயே நீங்கள் பாலுறவு கொள்வீர்களா னால் அது பாசாங்குக் கலை (Art of Pretence).
காதலுடன் பாலுறவு கொள்வீர் களானால் அது புனிதத்துவமா னது காமத்தின் மூலம் இகவுலகம் நோக்கிச் செல்வது அது.
இந்திய வாழ்க்கை காமத்தையும் முக்தியையும் இணைத்ததொரு நடைமுறையாக இருந்தது." மீரா நாயரின் படம் இந்தச் சூழலில் வரவேண்டிய காரணம் என்ன? யாரின் விமர்சனத்துக்கு எதிர் வினையாக, எவருக்கு பதில் வழங் கும் முகமாக இப்படம் வந்திருக்கி றது? இந்த மேன்மையான இந்திய வாழ்க்கையைக் குலைத்த அந்நியர் 95 GİT ULIMITT"?
காமசூத்ரா படம் பதினாறாம் நூற் றாண்டில் நிகழ்வதாக அமைக்கப் படுகிறது. படத்தின் இறுதியில் இரண்டு இந்து மன்னர்களுக் கிடையிலான பகைமையில் ஒருவ ருக்கு ஆதரவாக நுழையும் இஸ்லாமியப் படைவீரர்கள் முக மூடிய கறுப்புத் துணிகளுடன் ஆரவார முழக்கமிட்டபடி குதிரை யின் குளம்படியோசை இடி போல் வெடிக்க ஆதிக்கம் கொள்ள நுழை கிறார்கள் படத்தின் நாயகி வானத் தின் உள்நோக்கிபுழுதிமூட்டத்தில் நடந்து போகிறாள்.
காமமும் தெய்வீகத்தன்மையும் கலந்து கிடந்த இந்திய வாழ்க்கை முறையில் நுழைந்து பாலுறவு குறித்து பிரம்மைகளை விதைத்த வர்கள் யார்? புலன் நுகர்வு
இன்பம் குறித்து பொய்யான
ஒழுக்கங்களை விதைத்தவர்கள் யார்? இந்தியர்கள் (இந்துக்கள்) பாலுறவு சாகசங்கள் புரியாதவர் களா? ஆண் பெண்ணுக்கிடை யிலான இயல்பான உறவில் விகா ரங்களைக் கொண்டு வந்தவர்கள் யார்? ஆண் பெண் பாலுறவை மூடுண்ட குகைக்குள் அடைத்த வைதீகர்கள் எவர்?
இக்கேள்விகளை இரண்டு விதமா னவர்களிடம் கேட்கிறார் மீரா நாயர்
() இந்தியாவில் பாலுறவு இன்பம் குறித்து இரட்டை மதிப்பீடுகள் கொண்டிருக்கும் ஐரோப்பிய சிந்தனை கொண்ட இந்தியர்களை நோக்கி இக்கேள்விகளைக் கேட்கி றார். அ) தணிக்கை அதிகாரிகளை நோக்கி,
ஆ) மதகோஷத்தின் கீழ் திரண் டிருக்கும் அரசியல்வாதிகளை
நோக்கி இக்கேள்விகளை முன்
வைக்கிறார் மீரா நாயர்
(i) இந்தியர்கள் பாலுறவு இன்பம் குறித்து போலியான மதிப்பீடுகள் கொண்டவர்கள் என விமர்சிக்கும் அமெரிக்க ஐரோப்பியர்களை நோக்கி - எங்கள் கலாசாரம் எவ் வாறு இருந்தது தெரியுமா? பாலு றவு இன்பம் குறித்து எவ்வளவு வெளிப்படையாக இருந்தோம் தெரியுமா?
இதோ பாருங்கள் எங்கள் கடந்த காலம் பார்த்து விட்டுச் சொல் லுங்கள், எங்கள் பாலுறவு அணுகு முறைகள் எவ்வாறாய் இருந்தது

Page 17
-- என்பது பற்றி என்கிறார் மீரா நாயர்
ஒரு காலத்தில் பாலுறவு இன்பம் குறித்து வெளிப்படையாக இருந்த GT MERJ9, GO) GITT LI GLUIT GÓ ஒழுக்கங் களுக்கு இட்டுச் சென்றவர்கள் யார் எவரது பாலுறவு மதிப்பீடு கள் எங்களை மாற்றி விட்டது என்று கேள்வி எழுப்பிக் கொண்ட மீரா பதிலாகச் சொல் கிறவை இவைதான்
அ. மொகலாயப் படையெடுப்பு இஸ்லாமியர்களின் கலாசாரம் எமது பாலுறவு மதிப்பீடுகளில் பாதிப்புச் செலுத்தியது.
ஆ. பிரிட்டிஷாரின் படையெடுப்பு பிரிட்டிஷ்காரர்களின் ஜூடோ கிறிஸ்ரியன் பாலுறவு மதிப்பீடுகள் எமது பாலுறவு நடவடிக கைகளில் பாதிப்புச் செலுத்தியது.
இவ்வகையில் மீரா நாயரின் UTGSlug) - Jélução (Sexual Politics) என்பது இதுதான்
1. ஒரு காலத்தில் பாலுறவு இன்பம் குறித்து மிக வெளிப்படையாக நாங்கள் இருந்தோம் ஐரோப் பியர்களாகிய நீங்கள் போலி களாக பொய்யான ஒழுக்கம் கொண்டவர்களாக முக்தியிலின்று பாலுறவு இன்பத்தை விலக்கிய
ர்களாக இருந்தீர்கள். ஆனால்
இப்போது நீங்கள் எங்களைப் பார்த்து கேள்விகேட்கிறீர்கள். இது அறிவற்ற நிலைபாடு
2. பாலுறவு இன்பம் குறித்து இரட்டை வேடம் போடும் இந்தி யர்களே, நீங்கள் ஐரோப்பிய இஸ் லாமிய பெண்ணடிமை அறிவீனங் களால் பாதிக்கப்பட்டு விட்டீர்கள் எமது கடந்த காலத்திற்கு நீங்கள் 5 (5th GL GUTril 3, GT (Back to the roots) அந்நியர்களின் அறவியல் மதிப்பீடுகளிலிருந்து விடுபடுங் 瓯ár,
கலாசாரங்கள் குறித்ததும் பாலு றவு குறித்ததுமான மீரா நாயரின் புரிதல் சனாதனச் சட்டகங்களைத் தாண்டி வரமுடியவில்லை. மதம் +
கலாசாரம் போன்றவற்றின் அடிப்
படையில் இஸ்லாமிய/கிறிஸ்தவ
பாலுறவு அறங்களை விமர்சிக்கும் அவர் இந்து மதம் இந்திய வாழ்க்கை முறையென்று வரும் போது தனக்குள்ளேயே பெரு மிதப்பட்டுக்கொள்கிறார் தமது மதம் கலாசாரம் குறித்து இந்தப் பெருமைப்படும் மனம் தனது மதம்/ வாழ்வு குறித்த விமர்ச னத்தைத் தவிர்த்து விடுகிறது.
காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவ னத்தின் படுகேவலமான ஆணா திக்க நிலைப்பாட்டையும், பாலி யல் அடிமைகளாக அரண்மனைத் தாசிகளையும், தேவதாசிகளையும் நிரந்தரப்படுத்தியதையும் மீரா நாயர் கண்டு கொள்ளவில்லை.
காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவ னத்தின் குரூரம் பற்றிய புரிதலின் மையும் விமர்சனமின்மையும் படத் தின் கதையமைப்பிலும் நிலவுகி றது காட்சியமைப்பிலும் இருக் கிறது.
காதலில் ஈடுபடும் உடல்களின் கவிதைத்தன்மை வாய்ந்த உடலு றவின் சந்தோசத்தைப் படைப் பாக்க முடிந்த மீராநாயருக்கு அரண்மனைத் தாசியின் சோகத் தின் ஆழத்தையோ மன்னனின் காமசேட்டை வக்கிரங்கள் மீதான விமர்சனத்தையோ எமக்குள் கொண்டு தரமுடியவில்லை.
* in Forbiddeh love and kama Chameleon
(பகுதி இரண்டு அடுத்த இதழில்)
உாைர்வுகளை ெ
நாகரிக வாரி
கலாவின் 'கோணேஸ்வரிகளை'த் தொடர்ந்து இதழ் 126இல் வெளிவந்த விமர்சனங்களை வாசித்த போது, வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்தது.
அந்தக் கவிதையை வாசித்தபோது ஆழ்ந்த அருவருப்பு உணர்ச்சி ஏற்பட்ட தென்றும் ஒரு தூஷணத்தை வாசித்தது போலிருந்ததென்றும் உபயோகிக்கும் மொழியில் ஒருநாகரீகப் பண்பு இருக்க வேண்டுமென்றும் யோனி, நிர்வாணப் படுத்தல் போன்ற வார்த்தைப் பிரயோ கங்கள் பெண்களை இழிவுபடுத்தி யிருக்கின்றன எனவும் சில வாசகிகள் கோபப்பட்டிருந்தனர்.
கோணேஸ்வரி என்ற பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரமான உண்மைச் சம்ப வத்தை எழுத்தில் வடிப்பதற்காக கலா, யோனி, நிர்வாணப்படுத்தல் போன்ற சொற்களைத் தவிர்த்திருந்தால், செயற் கையான கவிதையொன்றைத் தான் அவரால் எழுதியிருக்க முடியும். உணர்வுகளை வெளிப்படுத்த நாகரீக வார்த்தைகளைத் தேடிப் போகத் தேவையில்லை.
"சமாதானத்திற்காகப் போராடுகி றோம்' என்பவர்கள் சகபிரஜையுடன் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள் ளும் போது, அதை விபரிக்க மட்டும் நாகரீகப் பண்பை கையாள வேண்டும் என ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்?
கலாவின் கவிதையில் யோனி, நிர் வாணப்படுத்தல் போன்ற சொற்பிர யோகத்திற்கும் சில கவிஞர்களின் கவிதைகளில் பெண்ணை விபரிக்க
யோனிகள் பற்றியும் யும் வலிந்து எழுதுவ வித்தியாசமுள்ளது.
g) GOLU,60)GIT
D_IElægð. நிர்வாணப்படுத்திக் என் அம்மா வே உன்
என்ற வரிகள் இலங் வித்தியாசமின்றி டெ ழும், எதிர்காலத்தில் நீ வங்களை எதிர்மறை எழுதப்பட்டிருக்கிறது.
"சமாதானத்திற்கா புத்தரின் வழிவந்தவ
என்பதற்கான நட்சத்தி யனின் விளக்கத்துட படுகிறேன்.
'''flıEJJK,GIT SEGUE ad TÉIGHT GELLIITE
இப்போது வேலை
எனும் வரிகளை
இராணுவ ஒடுக்கு மு சிதறப்படும் மன்னம்ெ பெண்களின் ஞாபகம்
இக்கவிதையை வாசித் ஆத்திரமும், அருவரு (39, IT (3 GOOTGM) GAMLIGGÖT கேள்விப்பட்டவுடன் ளுக்கு ஏற்பட்டதா colabama).
இச்சம்பவம் கலாவிற் பாதிப்பை இவ்வி ஏற்படுத்தியிருந்தால், வெறும் சொற்களை
கலா கொடுத்த
g Tao (p a ugis a
雳° 5-18ல் வெளிவந்த
கோணேஸ்வரிகள் கவிதை பாதித்த மொழியின் வீச்சம் அந் நிகழ்ச்சியின் கொடூரத்தை முன் கொண்டு வருகிறது. சரிநிகர் 1269)dს வெட்கித் தலைகுனியுங்கள் எல்லாப் பெண்க ளையும் நிர்வாணமாக்குகிறது. இரண் டாவது தடவையும் பாலியல் வல்லுறவு ஆபாசமொழி என்ற தலைப்பின் கீழ் வந்த விமர்சனங்கள் அதுவும் குறிப்பாக பெண்களிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்று எனலாம் இக்கொடூரமான நிகழ்ச்சியை கவிதை யாக வடித்த கலா கவிதையில் கையாண்ட மொழி மூலம் வாசகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் என்ப தையே இவ்வகையான விமர்சனங்கள் காட்டுகின்றன. இது கலாவின் கவிதைக்கு கிடைத்த வெற்றி தான் இந்தக் கவிதையை கொச்சைப்படுத்து வதுதான் உண்மையில் எரிச்சல் அடை யச் செய்கிறது. அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு
வெறும்
(EIT G. Juja (861
கோணேஸ்வரிகள் கவிதை சற்று கொச்சையாகவே இருந்தது. பாவிக் கப்பட்ட சொற்கள் கடுமையானது மீண்டும் ஒரு தடவை வாசிப்பதற்குக் கூச்சமாக இருக்கிறது. வெறும் கோப வீச்சுக்கள் வானம் பாடிக் கவிதைகள் பலவற்றை ஞாபகப்படுத்துகின்றன. 'சன்மார்க்கா' எழுதியது போல கோணேஸ்வரி இக்கவிதையில் இரண் டாவது தடவையாக பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்
கல்லூரன், கல்முனை
அவளின் யோனிக்கு வைத்த காட்டு மிராண் தனமான இந்தச் ெ பெண்ணுமே மன்னி அப்படியான ஒரு சம்பவத்தை கலா தெட் அவரது கவிதையில் வ
இந்தக் கவிதையில் சொற்கள் ஆழ்ந்த தந்தது என்றும் தமிழிச் சகோதரிகளே என்பது தூண்டுவனவாக இரு விமர்சிக்கப் பட்டிரு என்ன இனவாதத்தைக் டார்கள்? அன்றிலிருந் தமிழன் é TÉIG, GITT ஆண்நிலைச் சொ அடையாளப்படுத்தல் பாவிக்கப்பட்டு வரு தமிழிச்சிகளே, சிங்கள என (பெண்நிலை பாவிக்கப்பட்டதும் ( தூண்டும் சொற்கள்
செல் திருச்சந்தி
ály I
96òTLDITri, UIT
ஆகியோர்க்கு
எமது பண்பாடு, பாரம் மான உங்கள் எதிர்ப்பு நன்கு புரிகிறது. எனினு வரிகள்' கவிதை ஏற்ப தையே சம அளவி கூடியவாறு வேறு மொ கொண்டு கவிதை எ முடிந்தால் நானும் உங்
 
 
 
 

ஒக் 09 - ஒக் 22, 1997
7
வளிப்பருத்த
த்தைகள்
്) ആn
முலைகள் பற்றி மதிப்பிட்டிருக்க மாட்டார்கள் தற்கும் நிறைய பெண்கள் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் பாலியல் சம்பந்தமாக
கழற்றி கதைத்தல் தவிர்க்கப்படல் போன்ற GIT தமிழ்ச் சமூக விதிகளுக்கெதிராகப் கொள்ளுங்கள் போராட வேண்டிய பெண்நிலை னையும் தான்' வாதிகளே இத்தகைய விமர்சனங்களை
வைப்பது கவலைக்குரியதாகும். கையில் வயது
|ண்களிற்கு நிக இதழ்- 129இல் சரிநிகரில் வெளிவந்த கழக்கூடிய சம்ப 'அமைதியின் மன்னம்பெரிகள்' என்ற அர்த்தத்துடன் கவிதை அரசின் அட்டூழியங்களை நன்கு சித்திரிக்கின்றது. ஆனால் சந்திரிகாவினதும், சிறிமாவினதும் ஆட்சிகளின் கொடுமைகளை விமர் சிக்க 'விதவை அரசி. விரைவில் ரன் செவ்விந்தி விதவை அரசிகளைத் துரத்தும். ன் நான் உடன் முன்பொரு விதவையின் வெற்றிக்
கொடி.' எனும் சொற்பதங்களைத்
கப் போரிடும் ர்களுக்காய்."
ாதரிகளே தவிர்த்திருக்கலாம்
ரிகளுக்கு விதவை எனும் சொற்பிரயோகம் யில்லை." பெண்களை கீழ்மைப்படுத்த, அதாவது
றையின் போது ՖԿ Ա/ (ծ து.
பரிகள் போன்ற அவ்விருவரின் அரசியலை விமர் தான் வருகிறது. சிக்கையில் பெண்களை இழிவுபடுத்தக் கூடிய சொற்களை ஏன் உபயோகிக்க போது ஏற்பட்ட வேண்டும் Le GOTf gun
சம்பவத்தைக் மாறாக, மனைவியை இழந்த ஆணாக இவ்விமர்சகர்க விருந்தால் இதுபோன்ற சொற்பதங் என்பது தெரிய களை உபயோகித்திருப்பார்களா என்பதைச் சிந்தித்துப் பார்த்தால்
ல்லது 。áuóu * மர்சகர்களுக்கு DIDIT இக்கவிதையை ஜேர்மனி மட்டும் வைத்து
மர்சகர்களும்
எந்த வகையில் நியாயமானது அதுவும் பெண்களே விமர்சனமாக முன்வைத் திருந்தது வினோதமாக உள்ளது. யோனி, நிர்வாணம் என்ற சொற்கள் o CUP é um na (உயிரியல்) பாடங் கொடூரமான களிலிருந்து செய்தித்தாள்கள் வரை --த தெளிவாக சாதாரணமாக இடம் பெறுவது ஒன்றும் |}{59|6||6|[[[T. புதினமானதல்ல. உண்மையில் கவிதை பாவிக்கப்பட்ட யின் மொழி ஏற்படுத்திய அதிர்ச்சியை அருவருப்பைத் தாங்க மாட்டாமல் கவிதையின் சிகளே, சிங்களச் சொற்கள் மீது பழிபோட்டிருப்பது ம் இனவாதத்தை போல் விமர்சனங்கள் அமைந்துள்ளன. நக்கிறதென்றும்
கிரனைட்டை டிகளின் அரக்கத் சயலை எந்தப்
கலாதனது கவிதை மூலமாக கோணேஸ க்கிறது. இதில் வரிக்கு நேர்ந்த கொடூரத்தை கண்டு Glg, TGBRT பொருத்தமான சொல்லாடல்களின் து இன்று மூலம் வடித்துள்ளார். இன்னும் பல சி' ' கோணேஸ்வரிகள் எமது நாட்டில் '. இன் உருவாக்கப்பட்டுக்கொண்டேயிருப் | Glas (Tsj) 8, GITT 9. LT, GT. அவர்களுக்காக கலாவுடன்
': சேர்ந்து நாமும் குரல்கொடுப்போம்.
சொற்கள்) றஞ்சி இனவாதத்தைத் OG NÝNGAJ
GOTö, கூறுவதும்
சனத்தின் அழகு
எனக்குத் தெரிந்த வரையில் '' (g, TGGOOT Gloosa, Gra)'' LTG 3, 8, i) a) si; 5)a) 5, 9, UL (6) oit olT சொற்கள் தான் அப்பட்ட மான நிஜம் நடந்த சம்பவத்தின் நிதர்சனம் அதனை அழகு படுத்தி எழுத முனைந்திருந்தால் அந்தச் சம்ப வத்தின் யதார்த்தம் தாக்கம் எங்களை " அடைந்திராது ஒரு கற்பனைக் டுத்திய தாக்கத் கதையாகவே இருந்திருக்கும் ல் ஏற்படுத்தக்
|ழிப்பிரயோகம் எனவே நான் இப்போது கலா, துஷ்யந்தி ழுத உங்களால் LJŠJLO.
15 GITT LJE, 95 LD BESTGOT (a) arebaიმე
ரன், பாத்திமா
பரியம் சம்பந்த புணர்வு எனக்கு ம் 'கோணேஸ்
பாய் விரித்தது என்பதே இழிவு
C 5Tணேஸ்வரிகள் கவிதை
பலரிடையே சர்ச்சைக்குரிய விவா தங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக செல்வி திருச்சந்திரன், இது இனவாதக் கவிதையாகவும், பெண்களை இழிவு படுத்தும் கவிதையாகவும் சித்திரிக் கிறார். இது போலவே சன்மார்க்கா பாத்திமா வானவர்க்கோன் போன் றோர்களால் பெண்களை இழிவுபடுத் தும் கவிதையெனக் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கூறும் தூய்மை, பண்பு நாகரீகம் எல்லாமே கற்பிதங்கள் மேற்கூறியவர்கள் இக் கற்பிதங்களை தன்வயப்படுத்திய தனாலேயோ என்னவோ இந்தக் குழப் பங்கள் என நினைக்கிறேன்.
மற்றும் சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியற் பலாத்காரம் செய்வதை எடுத்துக் கூறும் போது அது எப்படி இனவாதமாகும். இங்கு தனிப்பெண்கள் மீதான பாலியற் பலாத்காரம் நடைபெறவில்லை. தமிழ்ப்பெண்கள் மீதான பாலியற் பலாத்காரம் தான நிறைய நடை பெறுகிறது. இதன் எதிர்க்குரல் தான் கலாவின் கவிதை
அத்துடன் சிங்களச் சகோதரிகள் இந்த இராணுவ வெறியர்களிடமிருந்து தற் போதைக்குத் தப்பியுள்ளனர் என் பதை கலா எடுத்துக்காட்டுவதாகவே நான் கருதுகிறேன்.
இக்கவிதையில் இனவாதமோ, தூசண வார்த்தைகளோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
வீரமுனை வானவர்க்கோன் சரிநிகர் ஏன் இக்கவிதைக்கு 'பாய்விரித்தது' என்று கூறுவதுதான் பெண்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.
றஞ்சினி பிராங்பேர்ட்
TIGODU நெல்லிக்கனி
О G5 Tனேஸ்வரிகள். என்ற
கவிதையில் குறைந்த பட்ச மனிதா பிமானம் கூட காட்டப்படாமல் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடு மையை உள்ளங்கை நெல்லிக்கனி யாக தெட்டத் தெளிவாக எடுத்துரைத் திருந்த விதம் என் உணர்வுகளை ஆக்கிரமித்து விட்டது. ஒரு கவிதை யால் எவ்வளவு செய்ய முடியுமோ அத்தனையையும் 'கோணேஸ்வரி கள். உருவகப்படுத்தியிருந்தமை சிறப்பிக்கத்தக்கதும் புகழ்ப்படுத்தக் Gala Lig, LOTGld.
UTGSLG) SGoGUITLUTC)DSGld) GL கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனக் கருதப்படுகின்ற இக்கால கட்டத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை பகிரங்கப்படுத்தப்பட்டால் அது அரு வருக்கத்தக்கதும் அநியாயத்துக்குரிய தும் என்று முத்திரை குத்துவதா?
பெண்மை இங்கே இழிவுபடுத்தப்பட் டிருப்பதாக விமர்சனங்கள் வெளி வந்திருந்தன. இந்தக் கவிதை எதையு ணர்த்தியிருக்கின்றது என்பதை கவ னிப்பதை விடுத்து, அதன் சொற் பிரயோகங்களைக் குற்றவாளிக்கூண் டில் ஏற்றுவது வேதனைப்படத்தக்கது. இக்கவிதைக்கூடாக கோணேஸ்வரி யின் வேதனையினதும், இந்தத் தாயைக் கொடூரப்படுத்தியவர்களின் வக்கிரங்களினதும் யதார்த்தத்தை உணர வேண்டுமே தவிர ஒவ்வொரு வரும் தங்களை நிர்வாணப்படுத்து வதாகக் கற்பனை செய்யக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளவிரும்புகி றேன்.
ப்ரித்திவி all' Laugðar

Page 18
ஒக் 09 - ஒக் 22, 1997
85 டந்த பத்தாண்டு காலத்துக்குள்
play GaGua, TGOTITLodi (BLITGaur flat பட்டியலில் ஈராக் முதலிடத்தையும் இலங்கை இரண்டாம் இடத்தையும் கொண்டுள்ளதாக அண்மையில் வெளியான ஐநா அறிக்கை கூறுகின் றது. இனி வரும் காலங்களில் ஈராக் கையே மிஞ்சி விடும் அளவிற்கு இலங்கையின் உள்நாட்டு நிலவரங் கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இப்போதும் வடகிழக்கின் ஒவ்வொரு மூலையிலும் நிலைகொண்டுள்ள படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகின்ற இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே செல்கின்றது.
கிழக்கில் படையினரால் கைது செய் யப்பட்டு கூட்டிச் செல்லப்பட்ட ஆயி ரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பற்றி இன்னமும் எதுவும் தெரியாத நிலையிலேயே அவர்களது குடும்பங் கள் வறுமையிலும் துயரிலும் வாடு கின்றன.
அதே போல் யாழ் குடாநாட்டின் மீதான அரச படைகளின் படையெ டுப்புக்குப் பின்னரான காலகட்டங்க ளிலிருந்து இற்றைவரை 676பேர் அரச படையினரால் கைது செய்யப்பட்டு 9, IT GOOTITLDâ) GLJITILL GİTGITT Tife, GT
UITLEIT 6000 LDIT GROTG)Jsie, GT, LJG)9,60)60ë கழக மாணவர்கள் அரச உத்தியோ கத்தர்கள் இளைஞர் யுவதிகள் என பலதரப்பட்டோரும், அரச படையி னரால் அழைத்துச் செல்லப்பட்டனர் கூட்டிச் செல்லப்பட்ட 676 பேருக்கும் என்ன நடந்தது?
யாழ் குடாநாட்டில் காணாமல் போன இளைஞர் யுவதிகளின் பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து 'கைதானோர் காணா மல் போனோர் பாதுகாவலர் சங்கம்" மூலம் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மகஜர்களை அனுப்பி தங்கள் புதல்வர்களை மீட்டுத்தரும்படி வேண்டினர்
இவர்களின் நெருக்குதல்கள் சர்வ தேச சமூகத்தின் கேள்விகளுக்கு பதில ளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரச உயர்மட்டத்திற்கு உருவாக்கியது
செப்டெம்பர் 19ம் திகதி நல்லூர் கந்தசாமி கோவிலிலும் 21ம் திகதி யாழ் பெரியமாதா கோவில் முன்பாக வும் உண்ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தினார்கள் யாழ் அரச அதிபர் ஊடாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மூலமும் |ஜனாதிபதிக்கும் இராணுவ விசா ரணை கமிஷனுக்கும் மகஜர் அனுப்பி நெருக்கடியைக் கொடுத்தனர்.
இந்நிர்ப்பந்தங்களால் பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட பனா கொடை, பந்துலகுணவர்தன ஆகிய இராணுவ உயரதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு விசாரணைகளை மேற்கொண்டது.
Györg Git Lott G 520 Gust uot (Juh ിTTഞ്ഞ . . മൂ, ' ' )
இராணுவத்தினரால் ஏற்கெனவே அச்சிட்டு கொண்டு வந்த கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப் பட்ட விசாரணைக்குழு தங்களால் கண்டு பிடிக்கப்பட்ட 176 பேர் கொண்ட பட்டியலை யாழ் கச்சேரிக்கு அனுப்பி வைத்திருந்தது. இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள தாகவும், இன்னும் பலர் பிணையில் விடப்பட்டுள்ளதாகவும், சிலர் தொடர் ந்து தடுப்புக்காவலில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
எனினும், இந்த 176பேரில் விடுதலை செய்யப்பட்டோர் யார்? எப்பேது விடுதலையாகினர்? பிணையில் விடப்பட்டோர் யார்? எப்போது பிணையில் விடப்பட்டனர்? தொடர்
ந்து தடுத்து வுைக்கப்பட்டுள்ளோர் யார்? எங்கு தடுத்து வைக்கப்பட் டுள்ளனர் என்ற விவரங்கள் ஏதும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை. வெறுமனே 176 பெயர் களும் அவர்களின் விலாசங்களும் கைதான திகதிகளும் மட்டுமே
8, TGOOTULL LGBT
கைதானோர் காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கமோ காணாமல் போன 600 பேர் தொடர்பாக தாம் வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள ஒரு பெயர் கூட பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட கண்டுபிடிக்கப் பட்டோர் பட்டியலில் இல்லை யென்றும் 1997 ஜனவரி மாதத்திலும் அதற்கு முன்னரும் விடுதலை செய்யப்பட் டவர்களின் பெயர்களைத் திரட்டியே 176 பேர்கள் அடங்கிய பட்டியலை அது வெளியிட்டுள்ளது என்றும்
காங்கேசன்துறை அனுராதபுரம்
பதி சந்திரிகா அவர் தட்டிக்கழித்து விட்
(g LG LLB List 29 p_fleMLD56 -gsala ருமான திருமதி மே தம் தலைமையில் sitcotting) CLTG உறுப்பினர்கள் பெ Glassroot L is a big பெற்றது. இன்னமு களுக்காக காத்து அவர்களின் குரல் கண்கள் பனித்த தாளாமல் அழுதார்
அவர்களின் அழு ர்த் துளிகளுக்கிை புதல்வர்களைப் பர் * சின்னத்தம்பி 町aušāGāf,ü ITG 9, (Bass still குழாய்க் கிணறு கொண்டிருந்த ே அன்று அவ்விட றெஜிமெண்ட் 54 படைப்பிரிவு) பை வேலை செய்து இன்னும் மூன்று பிடித்துக் கொண் LDCO) COITIGÉAN LIGGÖT (GLU
ÕLEDITE
நீதிமன்றங்களாலும் பலாலியிலும் விபரம் அறிவிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர்களே அப்பட்டியலில் உள்ளன என்றும்
இப்பட்டியல் தமக்கு வேதனையை யும் ஏமாற்றத்தையும் தருவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது gil (SGJ 19lai Gojartë, 60 GTë Gg Gh பெற்றோரையும், கணவன்மார்களைத் தேடும் மனைவிமாரையும் ஏமாற்றும் வெறும் கண்துடைப்புச் செயலே இது எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசிய ஒவ்வொரு இராணுவ உயர் அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் முரண்பட்ட வகையிலேயே கருத்துத் தெரிவித் துள்ளார்கள்
இவர்களுடனான நேர்காணலில் விஜேரட்னா மெண்டிஸ் ஆகியோர் GnôLigLó QTLiu Concón G ܐ ܒ ܒ ܒ ܒ ܐ ܒ ܐ ܒ ܒ ܒ ܒ
உறுதியளித்துள்ளார்கள்
இதைவிட பிரிகேடியர் செனவிரட்ன பேசும் போது கண்ணாடி உடைந்தால் உடைந்தது தான் அதை ஒட்ட முடியாது. ஜே.வி.பி. காலத்திலும் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர் 9, air 9, IT GOOTITLD) CELUIT LLIGT GITT If 9, GT உண்ணாவிரதம் நடத்துவதெல்லாம் புலிகளுக்கு ஆதரவான விடய மென்றும் கூறியுள்ளார்.
ஜூலை மாதம் கொழும்பு வந்த கைதா னோர் காணாமல் போனோர் பாதுகா வலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மூலம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு முயற்சி கள் மேற்கொண்ட போதிலும் ஜனாதி
திருமணம் செய்து கள் எனது கடைசி இதுவரை காணே DIT SE TQAJJEF, G சின்னத்தம்பி (50)
துரை சிங்கம் ெ அரியாலை க பரீட்சை எழுதுவத முன்னர் தான் டியூ போது விட்டில் புத்துறை முகாம் San Lithë Glerába) ÜLILI
கைது செய்யப்ப கொழும்புத்துறை விட்டு ஒருநாள் ஒ முகாம் பொறுப்பதி ஜெயவர்தனாவிட போதுவிடுவதாக தெரியாதெனக் கூ சென ஜோன்ஸ் இன்னமும் எங்ே ფინევს, ვენეტ ვე ვე0ჭვეტm டேன் யாரும் எ Lig. Garci GT
se
எனது மகன் விஜயகுமார் (21) δgΠραγουμέήςύ αι.) οι Gliqi, 9, LILULLIT If சென்றவர் படை ஓடிவந்துவிட்டார் செய்து கொண்டி என்ன நடந்தெ ஜனாதிபதிக்கும் னேன் எந்தப் என்கிறார் 65 ெ சேர்ந்த லிங்கப்பி
மனுவேற் பிரபாகரன் (26 வீதியிலுள்ள கன 3, TGITT IT SELČI LJG0of முடிவிட்டு வீடு
 
 
 
 
 
 
 
 

-—
ளை சந்திக்காமல்
திகதி மனித ரும் வழிக்கறிஞ Besoauf GaugoffU
கைதானோர் INTITÉ TÉ 95 46 GÖT றோர்கள் கலந்து ரையாடல் நடை தங்கள் பிள்ளை கொண்டிக்கும் கள் கரகரத்தன. I flori gjë, 9, th B.G.
ரலுக்கும் கண்ணி டயேயும் தங்கள் றிக் கூறினார்கள் ஜெயந்திரன் (25) 町@@ QL娜ó ன் கோவிலடியில் வேலை செய்து பாது 07.03.1996 ü Q防莎岛露u呜 5 19 NGL (6LË டயினர் இவருடன் கொண்டிருந்த இளைஞர்களையும் டு சென்றார்கள் பர் தமிழ்த் தேவி
ஒன்றரை வருடங் மகனான இவரை οι Πόςύ αργού Τατά 帕ö山酶(淅
சந்தில்நாதன் (19) பாத உயர்தர கு15 நாட்களுக்கு சன் விட்டு வந்த வைத்து கொழும்
LUGOL LIGGGTTTTTC) LIT,
வதற்கு முன்னர் முகாமில் ஒன்று பமிட்டு வந்தவர் காரி கப்டன் லலித் ம் முறையிட்ட கூறினார் பின்னர் விட்டார் யாழ் ாணவரான இவர் க என்று தெரிய டமும் முறையிட் னது துயரத்தைப் ήώ αγωΟι εται Ε ܒ ܒ ܒ ܒ ܒ  ܼ ܒ ̄ ܐ .
øllü51) 1916),06II 2004.1996 அன்று து படையினரால் இவருடன் கூடச் பினரால் சுடுபட்டு இவர் வியாபாரம் ந்தவர். இவருக்கு ன்று தெரியாது. கடிதம் அனுப்பி பதிலும் இல்லை பதான புத்தூரைச்
TGO)QTT.
ள்ளை ஜேம்ஸ்
யாழ்/ ஸ்ரான்லி Lயொன்றில் கணக் ரிந்தவர் கடையை ரும்போது ஆஸ்பத்
திரி வீதி சந்தியிலுள்ள செக்பொயின் றில் வைத்து 15.07.1996 அன்று மாலை ஆறு மணிக்கு கைது செய்யப் LILL LITT
இவரைக் கைது செய்ததை நேரில் கண்டவர்கள் வீட்டில் போய்ச் சொன் னதும், அடுத்த நாள் மனைவி போய் Gas LL (Eurg, Gladsailabana) Glucorp னர். ஆனால் சைக்கிள் கிடந்தது தாய் போனபோது காங்கேசன்துறையில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள் ஆனால் காட்டவில்லை. இதுவரை இவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது என்கிறார் இவரின் தந்தையான மனுவேற்பிள்ளை
நவரெட்ணம் யோகநேசன்(27) செல்லத்துரை சாந்தகுமார் (29) 23.07.1996 அன்று பகல் நல்லூர் செட்டித்தெருவிலுள்ள வீட்டுக்கு வந்த 512வது றெஜிமெண்டைச் சேர்ந்த 15 படையினர் இவரை கூட்டிச் சென்றனர்
512வது றெஜிமெண்டின் முகாமொ ன்று ஆரியகுளம் சந்தியிலுள்ளது. அங்குபோய் கேட்டபோது தெரியாது என்று சொல்லி விட்டார்கள்
யோகநேசன் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சாந்தகுமார் சலூன் வைத்திருப்பவர் இருவரும் மச்சான்
மார்கள் பகல் 11.30லிருந்து 230 GLUGO) TILLIL LUGO) LIGGOTIŤ GTIÄ 9; Gf. வீட்டிலேயே நின்றனர். இவர்களுக்கு என்ன நடந்ததென்று தெரியாது என்கிறார் யோக நேசனின் தந்தை LITT60 bGuoji GMTib.
வடிவேலு கண்ணதாசன் (21) யாழ் கன்னாாதிட்டியில் நகைவேலை செய்பவர் 50ஆயிரம் ரூபா பெறுமதி யான நகைகள் 15 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றுடன் சாவகச்சேரி செல்லும் போது நுணாவில் செக்பொ யின்றில் 26.08.1996 பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்ற சைக்கிள் அதே முகாமில் இருந்தது. ஆனால் கண்ணதாசன் தான் இல்லை. upe, Tilbe La Lola Guriģ. CC - Cf CC - i விட்டார்கள் என்கிறார் கண்ணதா சனின் தந்தையார் வடிவேலு கந்தசாமி சுபோகரன்(18) க.பொ.த உயர்தர வகுப்பு மாணவன் (நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி) டியூட்டரி யில் இருந்து வெளியில் வந்தபோது இவருடன் படிக்கும் என் சிவநேசன், சசிகாந்த் ஆகிய மூவருடன் காணாமல் GLITILGiral Iris.
512 பிரிகேட் செக்பொயின்ட் தாண் டும் போது பிடிபட்டுள்ளார்கள் இது வரை எங்கே என்று தெரியவில்லை என்கிறார் இவரின் தாயார் அழுகை (LLGOT,
செல்வன் தெய்வேந்திரன் (22) 04.04.1997 அன்று காலை 6மணிக்கு சுற்றிவளைப்பின்போது மாவடி வீட்டில் வைத்து கைது செய்யப்
பட்டார். இவர் சிறுவயது முதலே ஒரு கண்பார்வையற்றவர் சூரியக்கதிர் நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து வவுனியா சென்று அங்கி ருந்து திருமலை, சென்றுகப்பல் மூலம் யாழ் சென்றவர் மாவடி முகாம் படையினர் தான் இவரை பிடித் தார்கள் இவரை பிடித்துக்கொண்டு போனதை ஊரில் பார்த்துள்ளார்கள் என இவரின் தமக்கை எழுதிய கடிதத்தை காட்டினார் தெய்வேந்தி TçfiçT -9{6}| 601&T.
இதைவிட இரத்தினம் கிருஷ்ண குமார் மாவடி 04.04.1997 அன்று சுற்றிவளைப்பின் போது மாவடி முகாம் படையினரால் கைது செய்யப் பட்டார். இவர் கூலி வேலை செய்ய வர் இவருக்கு 2 வயது குழந்தை ஒன்றும் உள்ளது.
சின்னையா சோமாஸ்கந்தர் (25) யாழ் பல்கலைக்கழக மாணவன் வீடு திரும்பும் வழியில் கைதடி முகாம் படையினரால் கைதுசெய்யப்பட்டார்
இப்படியிப்படி எம்கண்முன்னா லேயே எமது பிள்ளைகளை பிடித்து விட்டு எப்படி இவர்கள் இல்லை யென்று சொல்வார்கள் என கதறிய ழுதார் யாழ் அரியாலையைச் சேர்ந்த
கமலாதேவி (50) எனது பிள்ளை
ஆயுதங்களுடன் அல்ல, பாடசாலைப் புத்தகங்களுடன் தான் பிடிபட்டான் என்கிறார் இவர்
676 (Life G ILI LLL la La கைதானோர் காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்திடம் உள்ளது இதைவிட 720க்கு மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படுகிறது. 70க்கு மேற்பட்ட இளம் பெண்கள் கைக்குழந்தைகளுடன் தங்கள் கணவன்மார்களை இழந்த நிலையில் p di GTigi Gaishi TArg, Tapi என்னாவது?
காணாமல் போன எங்கள் புதல்வர் களைப் பற்றி உங்களுடன் பேசுவ தற்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவா னந்த மூலம் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் மீண்டும் கேட் டுக்கொண்டு காத்துக்கிடக்கிறார்கள் கைதானோர் காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தைச் சேர்ந்தோர்.
ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த aJita, ĜiT g, TG&T álbla) [ÉJes, (TÜ LUGOLLI 9160Tito என பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார் ஒழுக்கமும் கட்டுப் பாடும் நிறைந்த சிறிலங்காப் படையி னரால் இரண்டு வருட காலத்துக் குள்ளேயே 700க்கு மேற்பட்டோர் குடாநாட்டில் காணாமல் போயுள் ளார்கள் வெற்றிக்கொடி சிங்கக் கொடி நாட்டிய சமாதானப் படையி னரின் சாதனை தான் என்னே? இந்த சாதனைக்கு அடியெடுத்துக் கொடுத்த அரசாங்கத்தின் தீர்வுத்திட்டம் தான் என்னே? இந்தத் திட்டத்துக்கு சமாதா னத்துக்கான யுத்தம் என்று பெயர் ഞഖ് &#fിട്ട് ,ബ് | ജി என்னே அந்த சமாதான யுத்தத்தக்கு ஆதரவளித்து அவசரகாலச்சட்டத் துக்கு மாதாமாதம் கையுயர்த்திக் கொண்டே தமிழ் மக்களுக்காக
முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழ்க் |
கட்சிகளின் சாமர்த்தியம் தான் என்னே? எல்லாவற்றுக்கும் மேலாக ஐதேக காலத்தில் காணாமல் Guirotaufgeflói gröTofläcog|LLG (60,000) (SLCUIT, S, TGOTITLDs) GLUT GT GSGGT GT GT Gfj, .) , ) (600) ஒப்பிட்டு இந்த அரசாங்கத்தில் மனித உரிமைகள் மேம்பட்டிருப்ப தாக அறிக்கை விடும் மனித உரிமை வாதிகளின் பிழைப்புவாதம் தான் grcm(3cm?
ஏழிலரசுகள்

Page 19
ܘ
のワコでう
2.9
கற்பகப் பணிகள் கட்டுரை:
பரீட்சை நேர்முகப் பனை அபிவிரு (3a16ða) (laus LISII திரட்டில் சேர்ப்ப வழங்கப்பட்டுள்ள யில் ஒரு நிரந்தர ளர் நியமிக்கப்பட்
ஒரு குழப்பவாதியின் சிந்தனைக
ဎွ၆)+ 19 ஜூலை 02 இதழில்
வெளியான 'கற்பகப் பணிகள் என்ற செய்தி தொடர்பாக இதனை எழுதுகி றேன். தற்போதும் பனை அபிவிருத் திச் சபையின் தலைமை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் தான் உள்ளது. இதனை கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கு எதுவிதத்திலும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. யாழ் தலைமை அலுவலகம் தனக்கென ஒரு கட்டிடம் இல்லாமல் (முதல் இருந்த இடத்தில் இராணுவம் குடியிருப்பத னால்) தற்போது சந்தைப்படுத்தும் பகுதி இருந்த இடத்திலேயே மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் இயங்கி வரு கின்றது. இருப்பினும் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒன்றரை
மில்லியன் ரூபா தற்போதைய தலை மையகக் காணியை கொள்முதல்
செய்வதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளருடன் பேச்சு வார்த்தை நடாத்தி இது பற்றிக் கடந்த மாதம் தலைவரால் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. இது இப்படி இருக்க தலைமை அலுவலகம் கொழும்புக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என் பது அபத்தம் தற்போது கொழும்பில் இயங்கும் காரியாலயம் தற்போதைய தலைவரால் ஏற்படுத்தப்பட்டதல்ல. யாழ்ப்பாணத்திற்கு தலைமையலுவல கத்தை மாற்றும் பொருட்டே 1995ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத் தித் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்து வைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை தலைமைப் பதவியைப் பொறுப் பெடுத்த பின்பு 1995ல் தலைவர் யாழ்ப்பாணம் சென்று வந்து யாழ்ப்பா ணத்திலுள்ள கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் இப்பொருட்கள் கப்பலில் ஏற்றும்போதே மூன்றாம் கட்டப் போர் ஆரம்பமானது. இத னால் ஒரு சில பாரிய பொருட்களை எம்மால் அனுப்ப முடியாமல் போய் விட்டது. இப்பொருட்கள் யாவும் அங்கு அனுப்பி ஸ்திரமாக்கப்பட முன்பு கொழும்பில் நன்கு ஸ்தாபிக்கப் பட்ட கந்தோரினை ஒரு சில நாட்க ளில் மூடுவிழா செய்து யாழ்நகர் கொண்டு செல்வது உடன் முடியாத காரியம் என்பது மரியானுக்கு விளங் கவில்லைப் போலும்
தலைவர் பனை அபிவிருத்திச் சபை யைப் பொறுப்பேற்ற போது நான்கு வருடங்களுக்கான கணக்கறிக்கைகள் செய்யப்படாமல் இருந்தன. அதே GLITa) 3 a (UL soTä SIa IGI நாயகத்தின் கணக்கு அறிக்கைகளுக்கு பதில் கொடுக்கப்படாமலும் இருந்தது. இவை யாவற்றையும் ஒரு வருடத்தில் செய்து முடிப்பித்து 1996ம் ஆண்டு கணக்கறிக்கையை குறிப்பிட்ட மார்ச் மாதத்திற்கு முன்பு முடிப்பித்து கணக் குகளை ஒழுங்காக்கி இருப்பதில் தவறுகள் உள்ளதா?
பனை அபிவிருத்திச் சபையின் செயற் பாடுகள் வடக்குக் கிழக்கு மாகாணத் தில் உள்ள மாவட்டங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு AG udtalt L (NGOGMLufratsflå og [[[a[[Lê (LTaufia, QLä4
வருகின்றன. சகல மாவட்டங்களை யும் இணைத்து அவர்களுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்க வேண்டியது ஒருதலைமையகத்தின் கடமை கடிதத் தொடர்பு தொலைபேசித்தொடர்பு வாகனப் போக்குவரத்து ஆகிய வசதி கள் யாவும் ஒரு தலைமை அலுவல கத்துக்கு முக்கியம் ஏனெனில் தலைமையகம் உடனுக்குடன் ஏனைய மாவட்டங்களுடனும் அமைச்சுட னும் திறைசேரியுடனும் ஏனைய திணைக்களங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும் தற்போதைய போர்ச்சூழலில் இது சாத்தியமாகுமா?
தற்போதைய சூழ்நிலையில் தலைவர் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அமைச் சுத் தொடர்புகளோ அல்லது திறை சேரித் தொடர்புகளோ உடனுக்குடன் மேற்கொள்ள முடியாது கொழும்பில் ஏனைய உத்தியோகத்தர்கள் (கணக் காளர்) உட்பட இல்லாத காரணத்தினா லேயே முன்னாள் தலைவர் க. நடராசர் அவர்கள் மீது வசைகள் பாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் பனை அபிவிருத்திச் சபை யாழ் குடா நாட் டில் இருந்து செயற்பட முடியவில்லை தான் ஏற்றுக் கொள்கின்றோம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி கொழும்பில் தலைவரால் பல ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டு வெற்றியும் காணப்பட்டுள்ளன. பனம் பழத்தி லிருந்து பெக்ரின் என்னும் பதார்த்தம் கண்டறியப்பட்டு இதனை இந்தியா வில் உள்ள மைசூர் உணவுத்தொழி நுட்ப நிலையத்தின் பரீட்சார்த்தத்துக் காக அனுப்பப்பட்டுள்ளது. பனங்கள் ளிலிருந்து பற்பசை சம்பூ போன் றவை தற்போது இங்கு ஆராய்ச்சி GULIULLILG) et DL55 Galilulu LL. Life Tris Gunset it எஸ்ஆர் இற்கு அனுப்பப்பட்டுள் GT5.
அடுத்து மலேசியாவில் உள்ள ஒரு தமிழ் அன்பர் ஒருவரின் உதவியுடன் பனையில் இருந்து பனையில் ஏறாம லேயே கள் எடுக்க ஒரு இயந்திரம் GISELILLILILLG Luf ITS Éannau உள்ளது. அடுத்து எமது அலுவலக உத்தியோகத்தர் ஒருவர் பனை ஏறும் ஒரு விசைக் கருவியைக் கண்டுபிடித் துள்ளார் இவையாவும் பனையின்
தொழிநுட்ப வளர்ச்சிக்கு செய்யப்
LIL L, GTLDg, LU IĠJU, Gilli Liegi.
கொழும்புக்கு கணக்காளர் மாற் றப்பட்டது தவறு என்ற கருத்துப்பட மரியான் எழுதியுள்ளார் கணக்காளர் இங்கு இல்லாமல் விட்டதனால் தான் க. நடராசாவின் காலத்தில் பல சீர் கேடுகள் நடைபெற்றன. அதனை தற்போதைய தலைவரும் மேற் கொள்ள வேண்டும் என்று இவர் கருதுகிறாரா?
ஆம் தலைவருக்கு கொழும்பில் தனிப்பட்ட தொழில் உண்டு ஏனைய பல தலைவர்களுக்கும் அப்படியே ஆனால் அதனைத் தியாகம் செய்து காலை 9மணியில் இருந்து பிப5 மணி வரையும் சனி, ஞாயிறு தினங்களிலும் வேலை செய்கின்றார் இது அவரது சொந்த தொழில் Glarului Gao GOOTLIDIT?
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின்பு ஒழுங்கான முறையில் எழுத்துப்
முகாமையாளர் ஆ கத்தர் விரிவாக்க ஆகியோர் யாழ் த கத்தில்தான் வேலை இதனால் யாழ் த g, L 60ιΟ ΕΟΤ - 960) . தடங்கலும் இன்றி சபை ஆரம்பிக்கப் போது மட்டுமே அ மாற்றம் செய்யப்பு அனுமதிக்காக அணு
நிர்வாக நடவடிக் அதிகரிப்பு வழங்க யென்று யாரும் கூ மாதமே இந்த LJ G00 Tub gana) au UTá) திறைசேரியிடமும்
பட்டுள்ளது. இந்த வழங்க நடவடிக்ை என்பது குறிப்பிடத்
இந்த வருடம் எ கப்பலில் பொரு பட்டன இை கொடுத்தே யாழ்ப் GJQIQIGULULL 1995ம் ஆண்டு தன பேற்ற காலம் கட பேற்ற காலம் அ செலுத்தவேண்டிஏ தனிப்பட்டவர்களு ва ()драча анъаъ. Gle, TciTupi Gaiul
ĜILDaviĝas estiĝu nia, தலைவர் காலத்தில் என்ற மாயை கொடு இந்த மேலதிக ஊ Tå fuld i Hillனவே மாதாந்த
இருந்த ஊழியர்கை கள் ஆகச் சேர்க்கும் орвицft орд со போது 25 ஊழியர்க பட்டுள்ளார்கள் இ
ளின் பின்பு நடந்த ஒ
அடுத்து புதிய த6ை அவரது காலத் வேலைக்குப் புதி Gld, TGIGITELLGGG).
கப்பலில் பொதி EFLbÚjg (DTa, Je. 95LJri, G)JLLDIT 9; TG புனர்வாழ்வு அதிக தொடர்பு கொண்ட சிய சேவை ஆணை LDL GGD Qaboug-LDT முடியும் அரசாங்க கைக்கு அமர்த்தப்ப இலவசமாக விட கூறப்பட்டுள்ளது. இ 195 Lj5g5 lq.. lq.é), 3sh.Lʻ ழுெபLLபடடது.
எந்த விடயத்திலு நிலையை உண்டுப சிந்தனை மட்டுமே சில வழிகளில் ப பழையவர்களுக்கு கும் நோக்குடனும் கரி பூசுவதனையும் கொண்டது எனக் கூ
தலைவரின் பிரத்தி
LIGOT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒக் 09 - ஒக், 22, 1997
பரீட்சை வைத்து திச் சபையில் ளை ஆளணித் காக நியமனம் இதே வரிசை JTSICUD5T60LDUT ள்ளார். பொது
ாய்ச்சி உத்தியோ
உத்தியோகத்தர் 6ഞഥ 9ളുഖ6) செய்கின்றார்கள் ) ᎶDᎶᏡ LᎠᏓl 18y] ᎧᎫ ᎧᎧ Ꮽ.
த்தும் எதுவித
டைபெறுகின்றன.
பட்ட பின்பு தற் ளணித் திரட்டில் ட்டு அமைச்சின் ப்பப்பட்டுள்ளது.
bU, LI IT fiD fiD U LbLI GTT ஆட்கள் இல்லை றவில்லை. இந்த திகரிப்புக்குரிய அமைச்சிடமும் கதைத்துப் பெறப் மாதம் தொடக்கம் எடுக்கப்பட்டது தக்கது.
கு மூன்று முறை கள் அனுப்பப்
LITQAL LIGIOOTLÊ. ாணத்தில் கொள் பன கடனுக்கல்ல. லவராய் பொறுப் னுடன் பொறுப் னைப் பிந்தியே பட்டது. இதுவும் க்கல்ல எம்மால்
ளிடம் மட்டுமே
ள் தற்போதைய நியமிக்கப்பட்டது க்கப்பட்டுள்ளது. Slussa, GT 56oaa வில்லை ஏற்கெ அடிப்படையில் நிரந்தர ஊழியர் பொருட்டு நேர் பக்கப்பட்டு தற் ள் நிரந்தரமாக்கப் து 15 வருடங்க ரு அரிய செயல்.
வர் வந்த பின்பு ல் எவரும் ாகச் சேர்த்துக்
ஏற்றி வருவது அதிபருடனும் Loir Éirinnor ர சபையுடனும் அத்தியாவ LIGIslöT SILIG) சேவை வழங்க திபரினால் வாட L JJ, LIL JIGDEB, GOD GIT டியாது என்று பற்றி என்னால் பத்திலும் வினா
ஒரு குழப்பு ாணும் ஒருவரின் இது இதை ஒரு ர்க்கும் போது க்காலத்து வாங் தியவர்களுக்கு
நோக்கமாகக் GAOTTL).
வி. ரகுநாதன் யக உதவியாளர், பிவிருத்திச் சபை
சிரிநிகர் இதழ் 127ல் பிரசுரிக்கப்
பட்ட திருகோணமலை பற்றிய விவேகியின் கட்டுரை உண்மைக ளைப்புலப்படுத்தியிருந்தது.விவேகிக்கு பாராட்டும், தொடர வாழத்துக்களும்
குறிப்பாக பறிபோன தலைவர்கள் என்ற கட்டுரையில் தற்போதைய அரசியல் (ஏ)மாற்றுக்களும், தேர்தல் களும் இனங்களிடையே எவ்வளவு தூரம் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறியக் கூடியதாக உள்ளது. தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்கள் கூட்டுச் சேர்ந்து எத்தனையோ அரசி யல் நாடகங்களை மக்கள் முன் நடிப்ப தும் பதவி வந்ததும் பட்டியலில் அடுத்து இருப்பவர் பங்கு கேட்டு குட்டையை குழப்புவதும் சகஜ மாகிவிட்டது.
அமரர் மர்ஹ0ம் மஹ்ரூப் (பா.உ) அவர்களின் ஆசனத்திற்கு அடுத்து வருபவர் பற்றி விவேகி அழகாக உரைத்துள்ளார்.
இனவெறியில் உருவாகிய பெரும் கட்சிகள் நிச்சயமாக பெருந் தன்மையுடன் தமிழ் மக்களின் பிரதி நிதித்துவத்தை வழங்குமென எதிர் பார்க்க முடியாது. (இது சார்பாக இம்மாதம் 6ம் திகதி வீரகேசரியில் எம்.எம்.அபுல்கலாம் குறிப்பிட்டுள் ளார்) மர்ஹம் மஹ்ரூப் அவர்களின் இடத்திற்கு எம்.எஸ்.ராஜிஸ் அவர் களை அமர்த்துவதே ஜனநாயகமும்
தர்மமும் அப்படியெனில் பட்டியலில் மேலுள்ள இருவர் இராஜினாமா செய் தல் வேண்டும் அப்படி நடைபெற எந்த வாய்ப்பும் இல்லையென வரலாற்றுச் சம்பவங்கள் சான்று பகர்கின்றன.
திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பட்டியலில் முன்னுள்ளவருக்கும், அடுத்துள்ளவ ருக்கும் ஏற்பட்ட சிக்கல் ஒரே இனங்களுக்குள்ளும் ஒரே ஆதர வாளர்களுக்குள்ளும் ஏற்பட்ட விரிசல்களையும் பிரதேச வெளிப் பாட்டு உணர்வுகளையும் இலகுவில் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் இவையனைத்திற்கும், தற்போதைய தேர்தல் முறை தான் காரணம் என்பது தெளிவு
இத்தேர்தல் முறைகூட சிறுபான்மையி னருக்காகவே கொண்டு வரப்பட்டதை யும் மறுக்க முடியாது. தமிழர் விடுத லைக் கூட்டணி, எதிர்க்கட்சியாக ஒரு காலத்தில் வந்தமை, பெளத்த தர்மவாதிகளின் நெஞ்சில் ரணமான வடுவை ஏற்படுத்தி விட்டது அதனால் அன்று ஏற்படுத்திய தேர்தல் சூத்திரம் இன்று வரை நோக்கம் மாறாமல் பிசகின்றி பலிப்பது கண்கூடு.
கனகசபை தேவகடாட்சம்
மல்லிகைத்தீவு
சிரிநிகர் இதழ் 126ல் கே.எஸ்
சிவகுமாரன் அவர்கள் எழுதிய "டொக்குமென்டரி STöI DTa. என்ன? என்ற கட்டுரையை படித்தேன். இதுவரைDocumenty Fin என்று நாங்கள் பார்த்து எடைபோட்டி ருந்த படங்களும் உண்மையில் GS GJ J GooTLJLJLJa, Gr GTGörspita) GTGATGCT என்பதையும் தெளிவுற அறியக் on qug, To QCU555 91519, T67 அக்கட்டுரையின் நோக்கமும் கூட
அதைவிட ஒரு பத்தி எழுத்தாளனால் சுவையை ரசனையைத் தொட்டுக் காட்டமுடியுமே தவிர அதன் முழுமை யான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது காரணம் ஒவ் வொரு தனி மனிதனுக்கும் ரசனை அனுபவ மட்டங்கள் வித்தியாசமா
எனவே தேடி வாசித்து பார்த்து தன் அனுபவ மட்டத்தில் ரசித்து உணர வேண்டியது வாசகனின் பார்வை யாளனின் பங்காகும்
Tg, D, Li gyar (, LJ, is is a (குறைந்தது) உண்டு எழுந்தமான மாக எழுந்து ஒரு பக்கத்தை மட்டும் தகர்த்து விட்டு சாதனை படைத்த திறமையால் மார்த்தட்டுவது ஆரோக் கியமானதன்று எவ்வித கருத்தையும் கூறும் முன் சுய பரிசீலனை அவசியம் அது வளரும் கலைஞர்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்று சரிநிகர் சரியாது சரியாக இருந்தால் சரி
மாவை வரோதயன் கொழும்பு-5
கிழியுங்கள் !
9. மெரிக்காவின் செல்வாக்கு
இலங்கையில் ஊன்றி இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இலங்கை படிப்படியாக அமெரிக்க கட்டுப்பாட் டுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. சிங்கள இனவாதிகளின் கண்ணுக்கு இவை தெரியாதிருப்பது கவலைக்குரி யது விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதே அமெரிக்காவின் முதல் வேலையாகும்.
தெற்காசியாவின் நுழைவாயிலாக
இலங்கையை அமெரிக்கா தெரிந்து எடுத்துள்ளது. அப்பொழுது தான் இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளை வேவுபார்க்கலாம் அணு வாயுதத் திட்டங்களை அறியலாம் வரும் காலங்களில் அமெரிக்க இராணுவ அல்லது கடற்படைத் தளம் இலங்கையில் அமைக்கப்பட சாத்தி யக் கூறுகள் உண்டு அமெரிக்காவின் பொய்முகமூடியைக் கிழியுங்கள் எதிர்வரும் 'சரிநிகரில்" அமெரிக் காவின் குள்ளநரித்தனத்தை பற்றி விரிவான கட்டுரையை எதிர்பார்க் கின்றேன். தயாளன் மட்டக்குளி
(QL U. முத்துலிங்கத்தின் எழுதாத
வரலாறு நூலுக்கு எஸ்.வி.ராஜதுரை யின் விமர்சனக் கட்டுரை ஒரு துணை நூல் போன்று விபரங்களைத் தருகி றது. இதில் உள்ள சில பிழைகளை é a Cassi silmästaustrataon
வரை மாவோவையும் களங்கமில்லாத
சரியானதே
ஆனால் அன்று சிறிமாவையும், இன்று
வராகப் பார்க்கும் சிவசேகரம் அவர்கள் பெரியார் தொடர்பாக
எஸ்.வி.ஆரின் கருத்தைக் குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது
ஸ்பாட்டகஸ்தாசன்
பிராங்பேர்ட்

Page 20
(O) Tதுஜன ஐக்கிய முன்னணி
அரசாங்கத்தில் திமதிடீரென பெயர்ப்
பலகைகள் மாற்றப்படுவது அதுவும் சிங்களத்தில் பெயர்ப் பலகைகள் மாற்றப்படுவது ஒன்றும் புதியவிடயம் அல்ல ஏற்கனவேவன்னியில்சப்புமல்பு என்றபெயர்மாற்றப்பட்ட விடயம்சரிநிகள் வாசகர்கள் அறிந்ததே இப்பொழுது அந்தவரிசையில் பெயர் மாற்றப் பட்டடுள்ளதுபறையனாலங்குளம்போல ஒரு கிராமம் அல்ல ஒரு தமிழ் அரசினர் LI TIL HIGIODD
கொழும்பு வடக்கு (கொழும்பு 14) கிரான்யாஸ் பிரதேசத்தில் உள்ள புளுமென்டால் அரசினர் தமிழ் மகாவித்தியாலயம் தான் இவ்வாறு பெயர் மாற்றப்பட்ட பாடசாலையாகும் இதுபற்றி இப்பாடசாலைமாணவர்களும் ஆசிரியர்களும் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போதும் அவற்றை பொருட்படுத்தாது பலவந்தமாக புளுமென்டால் வித்தியாலய" என்று சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகை நடப் பட்டுள்ளது. இது பற்றி சரிநிகருக்கு தெரியவந்துள்ளதகவல்கள்வருமாறு புளுமென்டால் அரசினர் தமிழ் வித்தியாலயம் என்ற பெயரில்
இப்பாடசாலை 1936ஆம் ஆண்டுஜுலை Iம் திகதி முதல் இயங்கி வருகிறது. இப்பாடசாலை அமைந்துள்ள
அதேகாணியின்உள்ளே புளுமென்டால் வித்தியாலய"என்றபெயரில்வேறொரு தனியான சிங்கள பாடசாலையும் இயங்கிவருகிறது. இக்காணி இவ்விரு பாடசாலைகளுக்கும் சொந்தமான தல்ல.இதுகொழும்புமாநகரசபைக்கு சொந்தமானகாணியாகும்
புளுமென்டால்
நுழைவாயில்ரீம மாவத்தையிலு LILörsの6bócm இதிலிருந்து கிளைப்பாதைெ அதற்கிணங்க GILLILILILIIGAO 60)
Áhr:B6lli LILAT6. புளுமென்டால்
சிங்களத்திலும்ஆ தமிழ்ப்பாடசாை மூன்றுமொழியிலு ஒக்டோபர் 1ம் அன்றுகாலைசி சர்வதேச தினத் செய்யப்பட்டிருந் அங்கள்(ANCH0 வண்டியொன்றுப Ք6IILIT 35 6)/(Ե6):
5TJ600TLDI 55 GALJILJÍTÉILIGADGODE,
மாணவர்களாலு ஆசிரியர் கருண ஆசிரியரானபெ ஒரு ஆசிரிய | TLD IT 6006) i 56 பிடுங்கப்பட்ட திடீரென்று த
TTTTTTTT: DJ GUIG
இரு பாடசாலைகளுக்கும் தனித்
தனியான அதிபர்கள் ஆசிரியர்கள்
மாணவர்கள் சம்பளப்பட்டியல்கள்
தினவரவுப்பதிவேடுகள் கட்டிடங்கள்
நுழைவாயில்கள் உள்ளன. இவை உண்மையில் இரு வேறு வேறு பாடசாலைகளே ஆயினும் இவை அமைந்துள்ள காணிமட்டும் எல்லை பிரிக்கப்படாது தனிக்காணியாக உள்ளது
நுழைவாயிலி GLJLLJ LJJL JGJ GOD நாட்டப்பட்டதுஇ தமிழ்ப்பாடசாலை அவர்களும் மாணவர்களும் அதிபரான ஒ டோவிடம் முன தற்காலிகமாகே என்றும் விழா மு
ஒக்டோபர் 7ம் திகதி கொழும்புலிப்
டன் சந்தியில் வடக்கு கிழக்கு யுத்தத் திற்கு எதிராகவும் கொழும்பு முகத்து வாரம் யூரோ ஏசியன் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினால் பொலிஸ் அடக்குமுறையினால் வெளியேற்றப்பட்ட 250 ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி கோரியும் மறியல் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது வலயத்தில் நாம் நவசமசமாஜக் கட்சி லேக்ஹவுஸ் ஊழியர் சங்கம் சோஷ லிச தொழிலாளர் சங்கம் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் மார்க்சிய தொழிலாளர் போக்கு புதிய ஜனநாயகக் கட்சி மாவோவாத இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சோஷ லிச மக்கள் கட்சி முஸ்லிம் ஐக்கிய முன்னணி உட்பட பல தொழிற் சங்கங்களும் அரசியல் கட்சிகளிலும் இதில் கலந்து கொண்டன.
வடக்கு கிழக்கு யுத்தத்தை நிறுத்து புத்தம் எமக்கு வேண்டாம் யூரோ ஏசியன் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மீதான பொலிஸ் காட்டு மிராண்டித்தனத்தை விசாரி, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு நீதி வழங்கு என்ற கோஷங்கள் எழுப்பப் LILL GOT
முகத்துவாரம் ஆடைத்தொழிற் சாலையை அதன் நிர்வாகம் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முயற்சி செய்வதாகவும் தங்களுக்கு ஓகஸ்ட் மாத சம்பளம் கூட இன்னும் வழங்கப் படவில்லையென்றும் கலந்து கொண்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் எம்மிடம் தெரிவித்தனர் இதைவிட பொலிசாரால் தாக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழி பர்கள் பற்றிய ஜனாதிபதியின்
6l LIT G.5GYÜ காட்டு மிராண்டித்த6 விசாரி !
விசேட உத்தரவின் மீதான வெறும் விசாரணை முடிவடைந்தும் நடவு டிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையென்றும் அவர்கள் 56) 1600Е || || || Gilli.
தங்களுக்கு நீதி வழங்கக்கோரியும் நிர்வாகத்தினால் செலுத்தப்படாமல் இருக்கும் ஊழியர்கள் சேமலாபநிதி பற்றியும் தொழில் அமைச்சுக்கு பல தடவை அறிவித்தும் கூட அவர்கள் மெளனம் சாதிப்பதாகவே தெரிகிறது
எனவும் அ6 குறிப்பிட்டன
இறுதியில் ந
GISELLIGAOIT GITT If I ரத்ன தலைை ஆடைத்தொழ தொழிற்சங்க ஹேன் பிட்டி அமைச்சு கா DGITs GLIA)LDIIHå
ttLTLSLSL M M MTT MT MTT TT sMMTL T TMMS TMMLLLLLLS SS0LL
Siar
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper, in Srilanka
மிழ் வித்தியாலய வபண்டாரநாயக்க
Ea, GI ன நுழைவாயில் ரிந்து செல்லும் ான்றிலும் உள்ளன. ITLITOGUGBIOT ள் அந்தந்த நடப்பட்டிருந்தன. DIÉGÓIGAL ALLÍTÉLAGOGODKE, த்தியாலய என்று ங்கிலத்திலும்இருக்க ÓlöI GALILLJÉTEILIGADGODE, எழுதப்பட்டிருந்தது. கதி புதன் கிழமை E67||JUTLJT60)GUL75) தை ஒட்டி ஒழுங்கு விழாவொன்றிக்கு LIIG) GBIGEGUST சாலைநுழைவாயில் ல் இருந்த சிரமம் LILJIT LI JFIT GODGDILLINGOT ஆசிரியர்களாலும், ம் பிடுங்கப்பட்டது. ரத்தின இன்னொரு ாத்தமதகுருவேறும் சிலர் ஆண்டு ஆகியோரால் |1 ()||||||||||||||||||| L|ნესვეთენ, ழ்பாடசாலையின்
இருந்த க்கு (ßLD5UTF செய்கை தொடர்பாக அதிபர் பாலச்சந்திரன் பிற ஆசிரியர்களும் fil:HGILLIIILFIGOGL) 56brif 607. GLIT 60605 றயிட்ட போது இது வபோடப்பட்டிருக்கிறது டிந்ததும் இப்பலகை
அகற்றப்பட்டுவிடும் என்றும் கூறினார். னும் விழாமுடிந்த பின்பும் அந்த
அதிபர் அதை அகற்ற நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்லாமல் நமது ஜனாதிபதியின்பாணியில் ஒரேநாடுஒரே இனம்) இது ஒரே பாடசாலை ஒரே LIDIT GROOT 6) i 56 LIITILIIGOGUGSG இரண்டையும் ஒன்றாக்க வேண்டும் என்று கூறியும் உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்ததமிழ்ப்பாடசாலை மாணவர்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந் நடவடிக்கை தொடர்பாக தமிழ்ப் பாடசாலை கிரான்யாஸ் பொலிசில் முறைப்பாடுசெய்துள்ளதைதொடர்ந்து பாடசாலைக்குவந்தபொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இந்த விடயத்தில் தலையிட தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறிச் சென்றுள்ளார். இவ்விடயத்தில்அவர்ைத்தலையிடுமாறு தாம் வலியுறுத்திய போது இதை அனுசரித்துப் போங்கள் இந்த விடயத்தை பெரிதுபடுத்தவேண்டாம் பெரிது படுத்தினால் மேல் மாடிக்கு கொண்டுபோய்விசாரிக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கையும் செய்துள்ளார் என்று கூறுகின்றார்கள் பாடசாலை ஆசிரியர்கள்
மறுநாட்காலை அதாவது 2ம் திகதி வியாழக்கிழமை அன்றுபாடசாலைக்கு
வந்து போன கொழும்பு வலைய கல்விப்பணிப்பாளரான இந்திராணி காரியவசம் அவர்களும் பிரதிப் 6)jø)60[]]ả, 4,606), Ljøf][]LIT GII) டி.ஏராமநாயக்காவும் மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச்சென்ற போதும் இது வரை அச்சிங்களப் பெயர்ப்பலகை அகற்றப்படுவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் || ബബ്
இவ்விடயம் தொடர்பாக 03.10.1997 வெள்ளிக்கிழமையன்று பிப200 Døofluu 66ÓNGÖ CBLDSÖ LIDITEIT GOOI முதலமைச்சரின் பணிப்பின் பேரில் சிராவஸ்தியில் அமைந்துள்ள மேல்மாகாண சபையில் அதன் செயலாளர்களில் ஒருவரான சில்வா என்பவர்தமிழ்ப்பாடசாலைஅதிபரையும் ஆசிரியர் ஒருவரையும் சிங்களப் பாடசாலை ஆசிரியர்கள் இருவரையும் அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளார். தமிழ்ப்பாடசாலை அதிபரதும் ஆசிரியரதும் வாக்கு மூலங்கள் மொழிபெயர்ப்பாளர் ஒருவரால் சிங்களத்தில் மொழிபெயர்க்கபட்டு வாக்குமூலம்சிங்களத்தில்எழுதப்பட்ட பின் அதன் கீழ் கையொப்பங்கள் பெறப்பட்டன. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது அவர்கள் இருவருக்கும்முழுமையாகபுரிந்ததாக கொள்ள முடியாது என்கின்றார்கள் ஆசிரியர்கள். (இங்குள்ள பொலிஸ் நிலையங்களிலும் இதே நடைமுறையே நிலவுவது தெரிந்ததே எதுஎப்படியிருப்பினும் இதுவரை ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் ബn III ബിസ്മെ இச்சம்பவம் குறித்து பொதுசனத் தொடர்பு ஊடகங்கள் பல இருந்தும் வீரகேசரி தினக்குரல் பத்திரிகைகள் தவிர்ந்த வேறு எந்த தினசரிகளோ ஏனைய தொடர்புசாதன ஊடகங்களோ எத்தகைய செய்தியையும் வெளியிட வில்லைசிங்களப்பத்திரிகைஒன்றுக்கு செய்தி தெரிவித்த போதும் அதுவும் இதுவரை எதுவித அக்கறையையும் காட்டவில்லை என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றார் ஆசிரியர் ஒருவர். இனவாதம் பெளத்த மடங்களிலும் அரசியல்வாதிகளின் வாய்களிலும் இருந்து மட்டுமல்ல, இப்போது பாடசாலையில் இருந்தும் புறப்படத் தொடங்கியுள்ளதோ என்று அச்சம்
தெரிவிக்கிறார் தமிழ்ப்பாடசாலையின் இன்னொரு ஆசிரியர்
சிகிச.ராஜா )
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் ஏழு ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு நடாத்தும் போட்டிகள்
கட்டுரை:
வட மாகாண தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஐக்கியமும், ஒருமைப்பாடும்
கவிதை (மரபு-புதுக்கவிதை ஆறு பக்கங்கள்)
சமாதானமே விரைந்து வா
Guárai: (15 Élól ráteseit) O
cL CCCCCC LLL T TT CTT 0 Y TT CCC T TM T MS ஓவியம் (பிரிஸ்டல் போட் அளவு வெளியேற்றப்பட்டபோது ஏற்பட்ட மனோநிலையும் ஏழாண்டு அகதி வாழ்வின் அவலமும் எதிர்பார்ப்பும் முடிவுத் திகதி கட்டுரை, கவிதை, ஓவியம் ஒக்டோபர் 7 @uáöU@um_p-Gö@Lmus விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி ബ് ഖ ബീബീ ഉ%7 ജ്ഞഗ്ര உஏ ரோஹன வீதி கொழு/05 என57ம்ஆர் இக்7ை அலுவலகம் //குருநாகலி விதி /த்தன7ம்.
Řá05 ji Upi (9JLibín IU
Gilunggit
கருத்தாடல்-2
6)?rf6),600 UTGITsfas6:
என்.செல்வகுமார் (சிரேஷ்ட விரிவுரையாளர், சட்டUடம்,
ாத்தை
கொழும்பு பல்கலைக்கழகம்) 2. எ.சர்வேஸ்வரன்
கள் கவலையுடன்
(விரிவுரையாளர், வரலாறு, அரசியல் பீடம்,
LDIOE) 4.30i(j கொழும்பு பல்கலைக்கழகம்.) சமசமாஜக் கட்சித் கிரமபாகு 5 (5600T
பில் யூரோ ஏசியன் இடம்:இலங்கை DGör gnäs கல்லூரி
சாலை ஊழியர்களும்
பிரதிநிதிகளும் நார LDGOLLID
DJGT GIT தொழில் өпішпсы
ாலயத்தை நோக்கி இலங்கை மன்றம் (SI)
TGOTADGOTT. இனங்களுக்கிடையே நிதிக்கும்
Tib.LÝ) DIGNÝRARTIT _சமாதானத்துக்குமான இயக்கம் II)
ப்பு பிறளில் இன் 7, கெகத்திய பிளேஸ், சிறிமல் உயன இரத்மலான 19971007