கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.10.23

Page 1
C SAVINA ്.
சரிநிகர் மாமா வாழ்வமிந்த நாட்டிலே பாதி
இதழ்-133 ஒக், 23 - நவ,06,1997 விலை ரூபா 0.00
இ
கிழக்குச் சூறாவளி :
.ܘ
| TEMIN EGITEILLGIALLO2" | L.
SIGörandfulle Lig
 
 
 
 
 

§. J 几 S 配 | 13 S 动 必 � 市
} No } 概 翻 } ?
§ | 心 | } 心 s.
iனகதிர்காமர்அம்மாஅருகிருந்து
P
ijI
IL

Page 2
ஒக், 23 - நவ. 05, 1997
リ
இரு வாரங்களுக்கு ஒரு முறை
அதிகர்சமானமாக வழிவந்த நாட்டிலே'
பாரதி
ஆசிரியர் குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் *soscm 6TLib, G3a95,6TLib,6ngi GSLO அரவிந்தன் சி. செராஜா சிவகுருநாதன் Garpgör
வடிவமைப்பு ஏ.எம்.றவுமி
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்ணன் 18/2, அலோசாலை,
கொழும்பு - 03
அச்சுப்பதிவு நவமகஅச்சகம்
334 காலி விதி
இரத்மலானை
ஆண்டு சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 தபாற்செலவு உட்பட) Jim J.J.J. Lapot / &m Groenema) աnoչյլի MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும் எல்லாத்தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகள் 4 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு - 05.
தொலைபேசி 593615, 584380 தொலை மடல் 59429
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பிவைக்கப்படும்.
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
படைப்புக்களை தாளின் ஒரு பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான கையெழுத்தில் பிரதி செய்தோ அனுப்பி வைக்கவும்.
லைசென்ஸ் இல்லாத
af UTILITU
ULTழ்ப்பாணத்தில் சிவில்
நிர்வாகம் நடைபெற்று வருவதாக அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் அனுமதிப்பத்திரம் (லைசென்ஸ்) பெற்று நடாத்தப்பட வேண்டிய இரு தொழில்கள் யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி நடைபெற்று வருகின்றன. ஒன்று மது விற்பனை, மற்றையது மருந்து விற்பனை இது பற்றி சம்பந் தப்பட்ட அதிகாரிகள் யாரும்
கவல்ைப்படுவதாகத் தெரிய Golabama).
புலிகளின் ஆட்சிக்காலத்தில்
யாராவது ஏதாவது வியாபாரம் செய்ய விரும்பினால், நூறு ரூபா செலுத்தி அனுமதிப்பத்திரம் பெற
ஆலங்கேணி
எருது கோபிக்கி
கிடந்த செப் 26ம் திகதி காலை
பத்தரை மணியளவில் ஆலங்கேணி என்ற கிராமத்திலுள்ள பொலிசாரின் காவலரணொன்று விடுதலைப்புலிக ளால் தாக்கப்பட்டுள்ளது. இதில் சஹாப்தீன் என்ற ஊர்காவற் படை யைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இவருக்குத் திருமணமாகி ஆறு மாதங்களே என்றும் தெரியவருகிறது.
இந்தச் சம்பவத்தை அடுத்து பொலி சார் பதில் நடவடிக்கையை மேற் கொண்டிருக்கிறார்கள் சுட்டவர் களைக் கண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த இடத்துக்கு ஷெல் ஏவியதன் பலனாக மூன்று பொது மக்கள் காயமடைந்துள்ளனர். வைர முத்து நாகலிங்கம் என்ற குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்குள்ளாகி தற்
போது கண்டி அ சிகிச்சை பெற்று வரு
தருமராஜன் செல்ல கைம்பெண்ணும் சிவ என்ற இளைஞரும் கி துவமனையில் சிகிச்
னர். சிவிலுடையில்
லொன்று ராஜ் என்பவ புகுந்து கண்ணில் பட் அடித்து நொறுக்கி
ஆடிச்சென்றிருக்கிற தொலைக்காட்சிப் தையல் இயந்திரம் நொறுக்கப்பட்டுள்ள னால் எருது கோபிக் சொன்னால் முடவன் என்றநிலைதான் ஆெ மக்களுக்கு
Ο
கேட்காத கேள்வி
)GosT GOLD LIGG {9گی
பொதுசன ஐக்கியமுன்னணி அரசின் தீர்வுப் பொதி பற்றிய விளக்கக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மனோரஞ்சன், பத்திராண ஆகியோர் உரையாற்றி னர். இவர்கள் உரையாற்றி முடிந் ததும் கேள்வி கேட்பதற்கு சபையினருக்கு 15 நிமிட நேரம் அவகாசம் அளித்தனர். அப்போது ஒரு முதியவர் எழுந்து 'தம்பி, இந்த மண்டபத்தில் பல கூட்டங் கள் நடைபெற்றுவிட்டன. நானும் பங்குபற்றியிருக்கிறேன். எனினும் இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்த மாக இம்மண்டபத்தில் நடை பெறும் மூன்றாவது கூட்டம் இது'
கைதடியில்
என்றார்.
'1981ல் தமிழர் ga,LʻLL68osfu9N6OTri Lr. களை ஏற்றுக்கெ மாவட்ட சபை: பிரச்சினைக்குத் தீர் லிங்கம் அவர்கள் 6 பத்தில் பேசினார். இராணுவ காலத் எல்.எப்பினர் வந் இந்திய ஒப்பந்தப் களின் பிரச்சினை றார். இம்மண்டபத் நீங்கள் வந்திரு GT66TDTf.
O
I61606 ustura ്ഞ്
C (6) லணை சேர் வைத்திய
லிங்கம் துரைசாமி மகா வித்தியால யத்தில் தீர்வுத்திட்டம பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற ஏற்பாடு நீதி அரசியல் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் சிலர் இதில் உரையாற்ற ஏற்பாடு முதல் நாள் (செப் 20ம் திகதி) அப்பகுதி யெங்கும் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இப்பாடசாலையின் காவலாளி நாகராசா ஆனந்தராசா (22) வழமைபோல கடமைக்கு வந்தார். அவர் வந்தது அப்பகுதியில் இருந்த படையினருக்கு தெரியும்.
இரவு நடைபெற்ற சம்பவத்தில் காவ SFL GaoLib (QUITGÓGETIT பத்திரியில் ஒப்பை
படையினர் இச்ச யாழ் நீதிமன்றத் சமர்ப்பித்தனர். ளியின் பொக்கற் இருந்தது. சாரம் உ உள்ளே காற்சட்ை புலி என ெ Géill' LGMIf.
O
சீருடை வியாபாரிகள்
U Tழ்ப்பாணத்தில் Đ GİT GITT
வர்த்தகர்களுடன் போட்டியாக இப்போது சீருடையினரும் வர்த்த கத்திலீடுபட்டு வருகின்றனர் இவர்கள் யாழ்ப்பாண வர்த்த கர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை தமது செயல்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர். இவர்கள் கூடுதலாக ஈடுபடுவது வெற்றிலை, சிகரெட் வியாபாரம் என்பவற்றில்தான்.
இவர்கள் தினம் தினம் அன்றைய சந்தை நிலைவரத்தை அறிந்தே பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். வெற்றிலை சில வேளைகளில் சந்தையில் 6 ரூபா
என்றால் இவர்கள் கொண்டு வந்துை 7 ரூபா சொல்வா டுக்குத் தட்டுப்பு கடைக்காரர்களி ரூபாவுக்கு சிகரெ என்று கேட்டுக்கெ போய் விடுவார்கள் வாங்க வரும்
சிகரெட்டின் கட்டு 5ரூபா தானே, ! கிறீர்கள் என கa ளர்களை மிரட்டு6
இந்த யாழ்ப்பா காரர்கள்
O
 
 
 

றது
ஆஸ்பத்திரியில்
கிறார்.
பநாயகி என்ற சம்பு வரதராஜா |ண்ணியா மருத் சைப்பெற்றுள்ள வந்த கும்ப ரின் வீட்டுக்குள் டதையெல்லாம் வெறியாட்டம் ார்கள். இவரது பெட்டி, டெக், போன்றவை ன. ஏறச் சொன் கிறது. இறங்கச் கோபிக்கிறான். மங்கேணித்தமிழ்
திரிபுரன்
விடுதலைக் DIT GAULL SF GODLJI ாண்ட போது தான் தமிழர் வு என அமிர்த பந்து இம்மண்ட பின்னர் இந்திய தில் ஈ.பி.ஆர். து இலங்கை - b தான் தமிழர் க்குத் தீர்வு என் தில் இப்போது
uridž
துப்பாக்கிச்சூடு
லாளி மரணம். ால் யாழ், ஆஸ் டக்கப்பட்டது.
ம்பவம் பற்றி தில் அறிக்கை அதில் காவலா றில் கிறனேட் டுத்தியிருந்தார். டை, அவர் ஒரு பாருத்தமாக்கி
LDfunair
வெற்றிலையை வத்துக்கொண்டு ர்கள் சிகரெட் பாடு என்றால் Lò G3Lumtu 6 TL", G.Boru GöT GALDNT ாடுத்து விட்டுப் ா, பிறகு சிகரெட் சீருடையினர் ப்பாட்டு விலை ஏன் கூட விற் DL golff GODLD LLUTT
umTst 35 GT. LUFTGAULD
Г600T4 560L g.
JUDrž
புங்குடுதீவுக்கும் தடை
புங்குடுதீவில் செப் 17இல் படையினர் இரு புலிகளைச் சுட்டுக் கொன்றனர். சுட்ட பின் இருவரின் சடலங்களை ஆத்திரம் தீர கட்டி இழுத்துச் சென்று ஒரு இடத்தில் வைத்து மக்கள் பார்க்க வைத்தனர். புங்குடுதீவு சம்பவத்தையடுத்து புலிகள் பதிலடியாக மறுநாள் இரவு குறிகட்டுவான் பகுதிக்கு கடல் வழியாக வந்து தாக்கினர். மறுநாள் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந் தீவு சென்ற பயணிகள் குறிகட்டு வான் துறைக்கு முன்னராக உள்ள இடத்தில் நீலச்சீருடையினரால் தாக்கப்பட்டனர். ஒருவரின் வாய்க் குள் ஆயுதம் ஒன்றை வைத்தும் மிரட்டினர்.
அது மட்டுமின்றி புங்குடுதீவு நெடுந்தீவு, நயினாதீவு பகுதிக்கு செல்வோர் யாழ்ப்பாணத்தில் இருந்து 2 கிலோ உணவுப்பொருட் களை கொண்டு செல்லவே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவுப்பகுதி 1990க்கு பிறகு படை யினரின் கட்டுப்பாட்டில் வந்த பகுதி என அரசு அடிக்கடி கூறிவ ருகிறது.
ஆனால், இந்தத்தீவுப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்களும் தமது கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை,
இதேபோல், காரைநகரில் இருந்
தும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல தடை காரை நகரில் இன்னும் மக்கள் முழுமை யாக குடியேறவில்லை.
இதேபோல் வடமராட்சிப்பகுதி யின் கிழக்கிலும் பொருளாதாரத்
தடை விதிக்கப்பட்டுள்ளது. 500
ரூபாவே ஒருவர் கொண்டு போகலாம். மருந்துக்கும் தடை
இப்படியாக குடாநாட்டின் உள்ளே சில சில இடங்களில் பொருளா
தாரத் தடைகள் ஏன் இராணுவ
கட்டுப்பாடான யாழ்ப்பாணத் துக்கு சில பொருட்களை எடுத்து வர கூட்டுப்படைத் தலைமைய கத்தின் அனுமதி பெறவேண்டும். வடமராட்சி கிழக்கில் வைத்திய வசதிகள் இல்லை. அம்பன், மருதங்கேணி வைத்திய சாலை GGGII D_GTGIT6ðI.
இவர்கள் மாந்திகைக்கு வர வல்லிபுரக் கோயில் படையினர் தடை விதிக்கின்றனர். பளைக்குப் போக தாளையடி படையினர் தடை
யாழ்ப்பாணத்தில் உள்ள பல தொண்டர் நிறுவனங்கள் வட மராட்சி மக்களின் நிலையை 3, GAUGOM L'ILLUT Í 3, GITT IT? சுகாதார வசதிகளையாவது செய்வார்களா?
au LLIDOTT L*' ISFALU ATGör
O
அப்பாவிகள் பற்றி என்ன அக்கறை ?
ளிநொச்சியில் 3ஆம் திகதி
வீடு பாா கி கப் போன போது மறைந்திருந்த படையினரிடம் 22 (BL ģģģof.
படையினர் இவர்களை ஆனையிற வில் வைத்திருந்து 6ம் திகதி காங்கேசன்துறைக்குக் கொண்டு வந்து 7ம்திகதி யாழ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
தற்போது விடுவிக்கப்பட்ட இவர்கள் கப்பல்மூலம் மன்னார்
சென்று பின்னர் வன்னிக்கு அனுப்ப யாழ் அரச அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1977 இனக்கலவரங்களால்
வன்னிப்பகுதியில் குடியேறிய
தோட்டத்தொழிலா"
LD G0) GlDULU 95 ளர்களே இந்த 22 பேரும் அப்பா விகள் என்று தெரியும். ஆனால், படையினருக்கு அப்பாவிகள் பற்றி என்ன அக்கறை
ஜெயந்தியூரான் O
யாழ்ப்பாண நிருவாகம் யாரிடம் ?
U Tழ்ப்பாணத்தில் தற்போது சிவில் நிர்வாகம் செயற்பட்டு வருகின்றது. அரச அலுவல கங்கள், நீதிமன்றம் பொலிஸ் என்பன செயற்பட்டு வருகின்றன. எனினும் நிர்வாகம் யாரிடம் உள்ளது என்பதில் குழப்பமான நிலையே காணப்படுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வேலையில் பொலிஸ், நீதிமன்றம் என்பன ஈடுபட் டுள்ளன. இராணுவத்தினரும்
குற்றச்செயல்களில் ஈடுபடுவோ ரைத் தண்டித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அலுவலகங் களைத் திறந்துள்ள தமிழ்க்குழுக்
கள் சிலவும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கி வருகின்றன. இதனால் யாழ்ப்பாணத்தில் இப்போது யாரின் நிர்வாகம் நடைபெற்று வருகின்றது என புரியாமல் உள்ளது.
C பரமர்
மணிகளும் ராஜாக்களும்
Qafia ஒலிபரப்புக் கூட்டுத் தாபன யாழ் சேவையில் அடுக்கு மொழியில் GILJ LLuff. 3560) GITT j; கொண்ட நேயர்களே விரும்பிக் கேட்கிறார்கள் (?)போல் தெரிகி றது. உதாரணம் தம்பிராஜா, செல் வராஜா, துரைராஜா, ஸ்கந்தராஜா, மனோன்மணி, அன்புமணி, கண்மணி, செல்வமணி, என்று நீண்ட பட்டியலைச் சொல்லலாம்.
கடந்த ஒக்.7ம் திகதியன்று யாழ் சேவையில் நேயர் விருப்பத்தில்
ஒரு பாடலை ஒலிபரப்பிய ஒலி பரப்பாளர் அந்தப் பாடலை பெரியம்மா, பெரியமம்மி ஆகி யோர் விரும்பிக்கேட்டதாகச் சொன்னார். அம்மா என்றால் யார்? மம்மி என்றால் யார்? எமக் குப் புரியவில்லை. புரிந்தவர்கள்
யாராவது விளக்கம் அளிப்பார்
களா? ஒலிப்பரப்பாளர் வாயில்
வந்த GOLJULJfi 3560) GITT (GALLU GÒ GIDIT வற்றையும் சொல்வாரோ?
பரமர் ܒܘ

Page 3
ஒக், 23 - நவ. 05, 199
முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதியினுள் செல்கின்ற அனைத்துப் பாதைகளையும் துண் டித்து புலிகளை அந்தப்பிரதேசத்தி னுள் தனிமைப்படுத்தி நசுக்கும் நோக்குடன் ஜயசிக்குறு நடவ டிக்கை மீண்டும் முனைப்ப டைந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பிராந்தியத்தினுள் செல்வதற்கு மூன்று பிரதான தரைப் பாதைகள் உள்ளன. பரந்தனிலி ருந்து புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவு செல்கின்ற பாதை
யெடுப்பிற்கோ அல்லது ஒட்டி சுட்டான் ஊடாக முல்லைத்தீவு நகரினை நோக்கிய ஒரு பெரும் படையெடுப்பிற்கோ அரசு தயாரா கிறதென்பது புலிகளுக்கு தெளிவாகத் தெரிந்தது.
குறிப்பாக கனகராயன் குளம் பாதையினூடாகவும், ஒலிமடுவூ டாகவும், மாங்குளத்தை நோக்கி முன்னேறுவதைவிட படைகள் ஒட்டிசுட்டான் பாதையில் பலப் படுத்தும் முயற்சியில் இறங்கியி ருப்பது பின்வரும் நோக்கங் களுக்காக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
அரசிடம் உள்ளது
இதன் மூலம் ட சர்வதேச ரீதியி இறக்குமதியையு துண்டித்து விடல இராணுவத்தின் இருக்கலாம்.
முல்லைத்தீவு - யோரத்தின் ஊடா டைய அனைத்து இராணுவத் த ஏனைய பொரு சேருகின்றன என் கூறிவருவது தெரி இவ்வாறான ஆப
மாங்குளத்திலிருந்து ஒட்டி
காப்புக்குத்தி விஞ்ஞானகுளம்
O
சுட்டான் ஊடாக முல்லைத்தீவு செல்கின்ற பாதை புளியங் குளத்திலிருந்து நெடுங்கேணி யூடாக முல்லைத்தீவு செல்கின்ற
இதில் புளியங்குளப் பாதையை யும் பரந்தன் பாதையையும் இராணுவம் ஏற்கெனவே
அடைத்து விட்டது. மிஞ்சியிருந்த
மாங்குளம் ஒட்டிசுட்டான் பாதையைக் கைப்பற்றி அங்கு படைகளைக் குவிக்க இம்மாத ஆரம்பத்தில் இலங்கை இராணு வத்தின் 53வது படைப்பிரிவால் எடுக்கப்பட்ட முயற்சிகள் படு
தோல்வியில் முடிந்தன.
இம்முயற்சியில் இறங்கிய படைகள் மீது விஞ்ஞான
குளத்திலும், கரப்புக் குத்தியிலும் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் கள் பற்றி பத்திரிகைகளில் செய்தி கள் வெளிவந்தது தெரிந்ததே.
இந்த மோதல்களின் போது கரிபட்ட முறிப்பில் புலிகளின் சுற்றிவளைப்புக்குள் மாட்டியிருந்த 600 படையினரும் மீட்கப்
LULL GOTT
இவர்களுடன் மாங்குளம் பாதையில் வந்துகொண்டிருந்த போது படையினரால் கைது
உதவியாளர்கள் சில பொதுமக்கள் ஆகியோரும் கொண்டு வரப் LJL LL 60Tfi.
இதன் பின்னர் இம்மாதம் 10ம்திகதி LIGTG616b UG6)Lu9)GOTri LŠ6ôT ()|LĎ ஒட்டிசுட்டான் மாங்குளம் பாதையை நோக்கி முன்னேறிச் சென்று கரிபட்டமுறிப்பில் மீண்டும் ஒரு பெரும் விநியோகத் தளத்தை அங்கு நிறுவுகின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்,
இவ்விடத்தில் விநியோகத்தளம் ஒன்றை நிறுவுவதன் மூலமாக மாங்குளம் நோக்கிய ஒரு படை
செய்யப்பட்ட லொறிச்சாரதிகள்
'புவேலி "***
வலிஓயா
ܐ ܐ
ங்குளம் KD
நன்றி
வசந்த சிறிவர்தன
ஜயசிக்குறுவிற்
புதிய படைப்பி
1. ஒட்டிசுட்டான் பாதையில் ஒரு பெரிய விநியோகத் தளத்தை நிறுவிக் கொண்டு அங்கிருந்து கிழக்காக ஒரு படையணியும் அதே சமயம் நெடுங்கேணியில் நிலைகொண்டுள்ள 53படைப் பிரிவின் வேறு அணிகள் வடக்கு கிழக்காகவும் ஒரே சமயத்தில் நகர்ந்து ஒட்டிசுட்டானைக் கைப்பற்றுதல்.
2. ஒட்டிசுட்டானிலிருந்து நேர் பாதையூடாகவோ காட்டுப்பாதை களினூடாவோ முல்லை நகரை நோக்கி நகருதல்
3. இந்த நகர்வுடன் பொருந்தக் கூடிய வகையில் தெற்குத் தொடு வாயிலிருந்து அலம்பில் ஊடாக இன்னொரு படை நகர்த்தலை மேற்கொள்ளல்.
4. முல்லைத்தீவு நகரையும் கரையோரத்தையும் இதன் மூலம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல்.
5. புதுக்குடியிருப்பு வழியாக புளியம்பொக்கனை, வட்டக்கச்சி பரந்தன் ஊடாக யாழ்ப்பாணத்துக் காக தரைவழிப் பாதையைத் திறத்தல்.
இந்த வகையில் பார்த்தால், முல்லைத்தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிழக்குப் பகுதியையும் அதன் கரையோரத் தையும் வெலிஓயாவின் ஒரு பிராந்தியத் தொடர்ச்சியாக மாற்றி விடலாம் என்ற கணிப்பும்
பாடுகளை கை 山ósá šL画 13ம் திகதி கரிட மீண்டும் ஒரு தாக்குதலைத் தெ
அதேவேளை இன்னாரு அணி LUGU SEITL LUIT 60ÖT முகாம்களையும் பலப்படுத்திக் ெ பிரிவின் மீதும் படைகள் மீது மேற்கொண்டது லெப்டினன் சந்திரகாந்தன் உ LIGĎluLITálaOTÍT. GTG. மீண்டும் தன்ை பலப்படுத்தி இதேவேளை முனைக்கு அ இவ்வாரம் 56ம் LUGOL LLGs G0) GIJI முடித்துள்ளது. படையினர் உள்
வன்னிக் களத்தி இராணுவம் வொன்றும் 900 ஆகிய படைய6 தியுள்ளது.
புலிகள் இல் செல்லும் வன்ன எவ்வாறு மு போகிறார்கள் வாரங்களில் தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 

|லிகளினுடைய லான ஆயுத ம் முற்றாகவே ாம் என்பதும்,
நோக்கமாக
அலம்பில் கரை கவே புலிகளினு வெளிநாட்டு ளபாடங்களும் ட்களும் வந்து எறு இராணுவம் ந்தது. த்தான சாத்தியப்
اسمب^محصہیبرے
ѓ6ы!
-டிசி
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் (புதிய) மாணவர் அமைப்பான ஜனநாயக
ஒன்றிணைவோம் போராடுவோம் என்ற முழக்கத்துடன் சிங்கள கொமிசன்
நிகழ்ச்சியொன்றை ஒழுங்கு செய்திருந்தது.
ாக்கில் எடுத்த த ஒக்டோபர் பட்ட முறிப்பில் பெரும் ஒரு ாடுத்தனர்.
அவர்களுடைய பெரியமடுவில் களையும் மினி நிறுவி தம்மைப் ாண்டிருந்த 53ம் ஏனைய சில தாக்குதலை இத்தாக்குதலில் G335 ff. GOOT GÅ) ட்பட 84 புலிகள் னும் இராணுவம் ன அப்பகுதியில் வருகிறது. Gug Taos GLT st றுப்புவதற்கென ரிவு எனும் புதிய உருவாக்கி இதில் 9000
TGOTi.
Gü) இலங்கை ற்போது ஒவ் Qg MTGBOTL 53, 55
ரிகளை ஈடுபடுத்
வாறு விரிந்து
போர்க்களத்தில் ம் கொடுக்கப் ன்பது வருகின்ற யும்.
O
|ハン。公/ மாலை நேரத் தேனி விருந்து U UT இந்த கண்டன ஊர்வலத்தைநடாத்துகிறார்கள் என்று பார்க்காமல் என்ன நோக்கத்திற்காக இது நடக்கிறது என்று பார்த்து இந்த ஊர்வலத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்ற கோரும் துண்டுப்பிரசுரம் ஒன்றை
மாணவர் அமைப்பு (D. S. U.) வவுனியாவில் வெளியிட்டிருந்தது.
அறிக்கையை எதிர்த்து வெளியிடப்பட்ட இத்துண்டுப்பிரசுரம் அண்மையில் வவுனியாவில் ஈபிஆர்எல் எப்பால் நடாத்தப்பட்ட கண்டன ஊர்வலத்தில் பங்குபற்றுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தது. பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்திற்கு மக்களைத் திரட்ட வெளியிட்ட இந்த பிரசுரத்தில் யார் செய்கிறார்கள் என்ற பாராமல் எது செய்யப்படுகிறது என்று பார்த்து பங்குபற்றுமாறு எழுதிய விசித்திரம் தொடர்பாக இருவர் பேசிக்கொண்டவை இவை 'தங்கடை பேரைச் சொல்லிக் கேட்டால் சனம் வராதெண்டு அவங்களே நினைக்கிறாங்கள் போலை'
'ஈபிஆர்எல்எப் கூப்பிட்டால் அது ஏதேனும் புலிக்கெதிராக அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவான ஊர்வலம்தான் எண்டு நினைச்சுசனம் வராமல் விட்டாலும் விட்டிடும் எண்டுதான் அப்பிடிப்போட்டிருக்கினம்போலை.
கனகாலமா மக்களோடை தொடர்பில்லாமல் இருந்திட்டு இப்ப தொடர்பு கொள்ள வரேக்கை இப்பிடி தயக்கம் இருக்கத் தான் செய்யும் நாள் GLIIIBLICLIII&g gslunuGl()tb..."
'ஒமோம். சனம் நியாயமான போராட்டத்துக்கு எப்பவும் ஆதரவு தரும் எண்டதை அடிக்கடி மறக்கிறவைக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தானே செய்யும். சிங்களக் கொமிசனுக்கு எதிராக போராட இந்தியப்படை வராது எண்டு வடிவாத் தெரிஞ்சதுக்குப் பிறகு வேறை வழியில்லை எண்டு இறங்கியிருக்கினம். அப்ப பயம் இருக்கும் தானே. 'போதாக்குறைக்கு புளொட்டின்ரை ஹர்த்தால் வேறை வெற்றிகரமா நடந்திருக்கேக்கை பயம் வராமலே இருக்கும்.
ஆனாலும் ஒரு சந்தேகம் இந்த மாதிரி அரசாங்கத்தோடை மிண்டாத அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்காத போராட்டங்களை மட்டுந்தான் இவை Q ageSeaGeoGrom GTIGST GOT GEGNUIT ? "
பின்னை? அரசாங்கத்தின் ரை மட்டுமென்ன அங்கையிருக்கிற மக்களின்ரை வியாபாரிகளின்ரை பொது நிறுவனங்களின்ரை அன்றாட நடவடிக்கையள் ஒண்டையும் பாதிக்காத மாதிரித் தானே அவை போராட்டம் நடத்துவம் எண்டு சொல்லுகினம்.
அப்ப ஈபிஆர்எல்எப் இன்றை புரட்சி நல்ல அருமையான புரட்சிதான் நோகாமல் பிள்ளைப் பெறுகிற மாதிரி.
ஓமோம். மாலைநேர தேனீர் விருந்து மாதிரி.
பாதுகாப்பு இல்லாமல் போன
நட்சத்திர இரவு ன்னுமொரு வன்னிக்கதை ரெலோ இயக்கத்தின் ஆதரவில் யங் ஸ்டார் ஸ்போட்ஸ் கிளப்' என்ற ஒரு அமைப்பு வன்னித்தமிழ் மக்கள் கண்டுகளிக்கவென ஒரு நட்சத்திர இரவு
இந்நிகழ்ச்சிக்கு நிழல்கள் ரவி, மனோ என்று பல தென்னியந்திய நட்சத்திரங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரூ.500/= ரூ1000/= பெறுமதியான டிக்கட்டுக்கள் அடிக்கப்பட்டு வவுனியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ரூ. 4லட்சம் மட்டில் சேர்ந்திருக்கும் என்று சொல்கிறார்கள் அங்குள்ளவர்கள்
டிக்கட்டுகள் பல இடங்களில் பலவந்தமாக கூட விற்கப்பட்டன. எப்படியோ நட்சத்திர இரவுக்கான நாளும் நெருங்கியது.
ஆனால், திடீரென்று பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்நிகழ்ச்சியை தாம் பிற்போட்டுள்ளதாக அறிவித்தார்கள் இவர்கள் நிகழ்ச்சி மாதங்கள் பல கடந்தும் இன்றும் நடக்கவே இல்லை.
அது இனி நடக்காது. என்ற முடிவுக்கு இப்போது எல்லோருமே வந்து OSALL TIGT ஆனால் கேள்வி இதுதான் வவுனியாவில் ரிக்கட் விற்கும் போது இல்லாத புதிய பாதுகாப்புப் பிரச்சினை திடீரென்று எப்படி நட்சத்திர இரவு நிகழ்ச்சியன்று மட்டும் வந்தது? ரெலோவுக்குத்தான் வெளிச்சம்
குரலெழுப்புவது யார்? |60)85.g செய்தவர்களை விடுதலை செய்
'அகதிமுகாம்களில் மக்களைச் சிறை வைக்காதே."
SL L L L L L L L L S 0 0S 'பாஸ் கெடுபிடிகளை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் கடந்த ஒக் 13ந் திகதியன்று புளொட் ஒரு கடையடைப்பையும் ஹர்த்தாலையும் நடாத்தியது. நூற்றுக்கு நூறு வெற்றி என்று சொல்லுமளவுக்கு இந்த ஹர்த்தால் வெற்றிகரமாக நடந்தது. இதை வெற்றி பெறச் செய்ய ஒரு சில இடங்களில் மிரட்டல்கள் கைதுகள் என்று சில இயக்க நடவடிக்கைகளில் புளொட் ஈடுபட்டிருந்தாலும் கூட இந்த ஹர்த்தால் வெற்றி தான் ஏனென்றால் அவர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளுக்கு மக்களின் தார்மீக ஆதரவும் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் காணாமல் போனவர்களை விடுதலை செய்யமாறு இவர்கள் கோரிய போது இன்னொரு முணுமுணுப்பும் அங்கு எழுந்ததை மறுக்க (UDIALITS). இவர்களால் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்காக யார் குரலெழுப்புவது என்பதுதான் அந்தக் கேள்வி ஒருவர் குற்றம் செய்தவர் என்பதற்காக நியாயத்துக்காக குரல் எழுப்பக் கூடாது என்றில்லைத் தான்
ஆனால் அந்தக் குரலில் ஒரு தார்மீக பலவீனம் இருக்கத்தான் செய்யும்.
புளொட்டுக்கு இது புரிந்தால் சரி

Page 4
ஒக், 23 - நவ. 05, 1997
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினை ஏனைய இடம் பெயர்ந்தோர்களின் பிரச்சினையிலிருந்துவேறாகநோக்கப்பட வேண்டும் இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளின்போதுவிடுதலைப் புலிகள் முக்கியமானவர்கள் என்பதால் இம்மக்களை வெளியேற்றியவர்கள் அவர்கள் என்பதாலும் முஸ்லிம்களின் வெளியேற்றம்பற்றியும்-மீள்குடியேற்றம் பற்றியும்பேசப்படவேண்டும் வடக்கில்முஸ்லிம்களின்மீள்குடியேற்றம் பாதுகாப்புடனும் இம் முஸ்லிம்கள் அடையாளப்படுத்தியிருக்கும்உரிமைகள் அபிலாஷைகள் அனைத்தும் கிடைப் பதற்கான உத்தரவாதத்துடன்இடம்பெற வேண்டும் மீண்டும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதம் தேசிய சர்வதேசிய மட்டத்தில்அளிக்கப்படவேண்டும். சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு முற்றாகவேரறுக்கப்பட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மறுசீரமைப்பு புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பின் செயலாளர் மெளலவி பி.ஏ.எஸ்.சுபியான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது 'வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஒக்டோபரில் தமது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்துதமிழீழ
விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக
ஆயுத முனையில் வெளியேற்றப் LJL LITTSGTT. வடமாகாணத்திலுள்ள மன்னார், முல்லைத்தீவு, வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட் டங்களிலிருந்து எண்பதுக்கும்அதிகமான முஸ்லிம்கிராமநகரக்குடியிருப்புகளிலி ருந்துபதினைந்தாயிரத்துக்கும்அதிகமான குடும்பங்களுடையஒரு இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் இவ்வெளியேற்றத்தினால் வடமாகாண முஸ்லிம்கள்128பள்ளிவாசல்களையும்26 புனிதஸ்தலங்களையும், 189அரபுஆரம்ப போதனா கூடங்களையும் 48 ஆரம்ப மத்திய சிரேஷ்டபிரிவுகளைக்கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை பாடசாலை களையும் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு மேற்பட்ட விவசாயக் காணிகளையும் 1400க்கும் மேற்பட்ட வர்த்தககைத்தொழில்நிறுவனங்களையும் 15000க்கும்மேற்பட்டவீடுகளையும்வீட்டு o Lu GuLUIT BELÜ பொருட்களையும் இழந்துள்ளனர்.இவற்றைவிடஆடுமாடு கோழி போன்ற வீட்டு வளர்ப்பு மிருகங்களையும்பறவைகளையும்விட்டு விட்டே வந்துள்ளனர். மேற்கூறப்பட்ட மொத்த இழப்புக்களின் மதிப்பீடு பத்தாயிரம்மில்லியன்ரூபாய்களைவிட அதிகமானதாகக்காணப்படுகின்றது. அப்பாவிகளானஇம்முஸ்லிம்மக்களை வெளியேற்றியதற்கான காரணத்தை புலிகள்இதுவரைகூறவில்லை. உடுத்திய உடையோடு வெறுங்கையோடு சகல உடமைகளையும் விட்டு விட்டு உடனடியாகவே வெளியேறிவிட வேண்டும் இல்லையெனின் அதற்கான விளைவுகளைளதிர்நோக்கவேண்டிவரும் எனக்கூறி குறுகிய கால அவகாசத்தில் வெளியேற்றப்பட்ட இம்முஸ்லிம்கள் வெளியேறுமாறுஇடப்பட்டகட்டளையை மீளாய்வுசெய்யுமாறும்காலஅவகாசத்தை அதிகரித்துத்தருமாறும் முஸ்லிம்கள் வேண்டியபொழுதும்புலிகள் அதைஏற்க
மறுத்துவிட்டார்கள்
முஸ்லிம்களின்
வெளியேற்றம்: ஏழாண்டு நிறைவு
-Lig.616Öő Lilu IITGör
வெளியேறறப்பட்டு ஏழு வருடங்கள் முடிந்தும் வெளியேற்றப்பட்டமுஸ்லிம் களின்பெரும்பான்மையானோர்புத்தளம் அனுராதபுரம், குருநாகல், கம்பஹா கொழும்புகளுத்துறைமாவட்டங்களில் அதிகளவில்மிகவும்துயரத்துடன்வாழ் **:ेड्ड"हँड—fो"प्र्थ 1995ம் ஆண்டு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களில் ஏறத்தாழ200அகதிமுகாம்களில் 12,500 டும்பங்களும், அகதிமுகாம்களுக்கு வளியே5420 குடும்பங்களும்வாழ்ந்து வருகின்றனர். வடக்கிலிருந்து வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தற்பொழுது ஒலைக் குடிசைகளில் சமைப்பதற்கும் உறங்குவதற்கும்மட்டும் தேவையானசிலஉடமைகளோடுவாழ்ந்து வருகிறார்கள் ஏழு வருடங்களுக்கு முந்தியநிலையோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோதுஒருபாரதூரமானசமூக ஆரோக்கிய வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு அதிகாரத்தைப்பரவலாக்கிஅளிப்பதிலும், புனர்வாழ்வு வழங்குவதிலும் கவனம்
செலுத்தும் இக்கால கட்டத்தில் தமது
அடிப்படைவாழ் அரசியல் மட் மற்றவர்களாகக் இந்நாட்டிலே வட மாத்திரம்தான் வ குறைவான எண் களாகையால் இ குரல்கள்தேசியம பேச்சுவார்த்தை பெறாமல் இரு குரியதல்ல. இம்மக்களுக்கு கிடைப்பதானா இவர்களின் பிர முறையில்அணுக இன்று இனப்பிரச் கொண்டுவரபல ளப்பட்டு வருகில் GlaDá)GADITLID GNJIL - பிரச்சினைகளும் முஸ்லிம் சி பிரச்சினைகளும் வருகின்றன. நாட்டின் பல இனக்கலவரங்க பெற்றிருக்கின்ற6 பாதிக்கப்பட்டவர் பெயர்ந்தபொழுதி வாழ்ந்த பகுதிகளு வாழ்ந்துகொண்டி வடக்கு முஸ்லிம் மண்ணிலிருந்துெ வருடங்களாகிய இருப்பிடங்களும் இருக்கின்றனர். வடமாகாணத்தில் கட்டுப்பாட்டுக் பொழுதிலும் இம் தமது சொந்த இட செல்லும் நிலை 2 இடங்களில் தே தங்களினால் செ6 டனேயே வாழ்ந்து முஸ்லிம்கள் பலவு பட்டதுமாத்திரம6 உரிமைகளும் மறு நாட்டிற்குள் தங்க உரிமை மறுக்கப்ட பாரம்பரிய வட முஸ்லிம்கள் தன்மானத்துடனு வாழும் உரிை வேண்டும் என தெரிவிக்கப்பட்டு
முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு/வ
நினைவுநிகழ்ச்சிகள் டெக்குமுஸ்லிம்களின்உரிமைக்கான அமைப்பு(NMRO) வட வெளியேற்றப்பட்டுஇம்மாதத்துடன்ஏழு ஆண்டுகள்முடிவடைவ ஏனையஇருபத்தைந்துஅமைப்புகளுடன்இணைந்துவடக்குமுஸ் தேசிய சர்வதேசியமயப்படுத்தும்நோக்கோடு ஒக்டோபர்24ம்திக
வரைபலநிகழ்ச்சிகளைஏற்பாடுசெய்துள்ளது
24ம் திகதிவெள்ளிக்கிழமைநாட்டிலுள்ள சகலஜும்ஆப்பள் முஸ்லிம்களின் அவல வாழ்வு எடுத்துரைக்கப்பட்டு அவர்க பிரார்த்தனையுடன்நிகழ்ச்சிகள்ஆரம்பமாகின்றன. அன்றிரவுஇலங் சேவையில்குத்பாபிரசங்கம் ஒலிபரப்பப்படுவதுடன் 27ம்தி
ஒலிபரப்பாகும்
24-31ம் திகதிவரை கொடிவாரமாகப்பிரகடனப்படுத்தப்படுவ புத்தளத்திலும்அகதிகள்தொடர்பானகண்காட்சியும்நடைபெறும் 25ம்திகதிசனிக்கிழமைகாலைருபவாஹினியில்ஆய்போவன்நி ஞாயிற்றுக்கிழமைமாலை400மணிக்குஅகதிகள்தொடர்பான
நிகழ்ச்சியும்இடம்பெறும்
புத்தளம் இப்னு பதூதாமண்டபத்தில் 30ம் திகதிவியாழக்கிழை கூட்டமும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கானபரிசளி வெளியீடுநூல்வெளியீடு ஆகியவையும்இடம்பெறும்
மேலும் சர்வதேச
பத்திரிகையாளர்மாநாடு வட-கிழக்குபாராளும்
கூட்டாகச்சந்திப்பு வெளிநாட்டுத்துதுவர்கள் சர்வதேசியஸ்தா பிரதிநிதிகளைச்சந்தித்துமகஜர்வழங்குவதுடன் ஐநா செயலா தமிழீழவிடுதலைப்புலிகளின்தலைவர்ஆகியோருக்கும்மகஜர்
 
 

66)L p_fg0)LD60Uë, en Lடத்தில் உத்தரவாத
காணப்படுபவர்கள் மாகாணமுஸ்லிம்கள் க்காள அடிப்படையில் Godflö,603 QY35 TG30STIL GNUIT LbLD5, Soslait GTGSTOTä. படஅரசியல்சீர்திருத்தப் களில் முக்கியத்துவம் ப்பது ஆச்சரியத்துக்
விமோசனம் ஒன்று ல் தனித்துவமான ő élő0) GOTS, GT &#ffluLUIT GOT ப்படவேண்டும்
சினையை முடிவுக்குக் முயற்சிகள்மேற்கொள் ன்றன. இம்முயற்சிகளி கிழக்குதமிழ்மக்களின் கிழக்குமாகாணத்தில் É, 3, GT LDö; 5; GM GST முன்னுரிமை பெற்று
பகுதிகளில் பாரிய கள் முன்னர் இடம் ன. இதன் காரணமாகப் கள்தற்காலிகமாகஇடம் நிலும்பின்னர் அவர்கள் நக்குச்சென்று மீண்டும் ருக்கிறார்கள். ஆனால் கள் தங்களது தாயக வளியேற்றப்பட்டு ஏழு பும் தமது சொந்த குசெல்ல முடியாமல் அரசாங்கப் படைகள் ாசில பகுதிகளை தமது குள் கொண்டு வந்த முஸ்லிம்கள் மீண்டும் பங்களுக்குத்திரும்பிச் உருவாகவில்லை. சில வைகளின் நிர்ப்பந் ன்றவர்களும் அச்சத்து கொண்டிருக்கின்றனர். பந்தமாக வெளியேற்றப் ன்றிஅவர்களதுதார்மீக க்கப்பட்டுள்ளன. ஒரு ளது பூர்வீக இருப்பிட ட்டுள்ளன. மாகாணத்தில் வாழ்ந்த
கெளரவத்துடனும் ம் வடக்கில் மீண்டும் ம அங்கீகரிக்கப்பட வும் அவ்வறிக்கையில் ள்ளது.
துஆண்டு
கிலிருந்துமுஸ்லிம்கள் தையிட்டுவடக்கிலுள்ள ÓlingG fláTLGyöólap60760L திதொடக்கம்31ம்திகதி
ரிவாசல்களிலும் அகதி ரின் நல்வாழ்விற்கான கைவானொலிமுஸ்லிம் திகலந்துரையாடலும்
பதுடன் கொழும்பிலும்
ழ்ச்சியில்நேர்காணலும்
முப்பதுநிமிடவர்ணனை
மமாபெரும் எழுச்சிக் பும் ஒலிப்பதிவுநாடா
மன்றஉறுப்பினர்களுடன் பனங்கள் ஆகியவற்றின் ார்நாட்டின்ஜனாதிபதி
அனுப்பிவைக்கப்படும்
gelegör (GLo GLIS GSIsrf’sicDL
கோலங்களும், குணங்களும்
தேசியக் கட்சியின் பிரச் ப் பத்திரிகையான நம்நாடு ஒக் 1997 இதழில் வழத்தத்துக்கு மாறாக வெளிவந்திருக்கும் நம்நாடு' எனும் கொட்டை எழுத்துக்களைப் பார்க்கும் எவருக்கும் அது பழைய முஸ்லிம் கட்சி பத்திரிகையை ஞாபகப்படுத் தினால் அது ஒன்றும் அவ்வளவு ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல, ஏனெனில், இது தற்செயலாக நிகழ்ந்த தல்ல, முஸ்லிம் கட்சியை ஞாபகப் படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு என்பது தான் வெகு e Gurrahu LDI GOT GULib.
இந்த நம்நாடு இதழை (மலர் 02:இதழ் 01) முஸ்லிம் கட்சித்தலைவர் சேகு இஸ்ஸதீன் பொறுப்பேற்று செய்திருப் பது நன்கு புலப்படுகிறது. முன்பக்கத் திலேயே வேதாந்தியின் தேசக்தம் எனும் கவிதை வெளியாகியிருக் கிறது. சேகு இஸ்ஸதீன் தான் வேதாந்தி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேதாந்தி என்ற பெயரில் இவரின் கவிதைத் தொகுதியொன்று இருளின் நிழலில் எனும் பெயரில் மூன்றாவது மனிதன்
வெளியீடாக வெளிவந்துள்ளது. உள்ளே இனவாதத்துக்கு இரை போடும் தனி அலகு என்ற
கட்டுரையை ஹம்ஸா என்பவர் எழுதியிருக்கிறார். இது முழுக்க முழுக்க தென்கிழக்கு மாகாண சபைக்கு எதிராக சேகு இஸ்ஸதீன் முன்வைக்கும் அதே கருத்துக்களை அச்சொட்டாய் பிரதிபலிப்பதோடு புள்ளி விபரங்களின் உதவியுடன் அதை ஆதாரபூர்வமாக நிறுவ முற்படுகிறது.
இரண்டாம் பக்கத்தில் முஸ்லிம் கட்சியின் உபதலைவர் சட்டமுது மானி நிஸாம் றஸ்ஸாக்கின் பெயரில் வெளியாகியுள்ள பதமலர்த் தட்டும் பல மதப் பற்றும் என்ற கட்டுரை தீகவாபியில் அமைச்ச்ர் அஷ்ரஃப் மலர்த்தட்டு ஏந்தியது தொடர்பாக விமர்சிக்கிறது அபூஸ9ஃபியா அஸ்ஸலஹ9ர் போன்ற பெயர்களும்
அப்பெயர்களும் வெளிவந்துள்ள
கவிதைகளும் சேகு இஸ்ஸதீனையே ஞாபகப்படுத்துகின்றன. கடைசிப் பக்கத்திலுள்ள ஆசிரியர் (6) Lq, LCB LIFT fl-LLI Gb' GT GTA) பெயரில் வெளிவந்த (Editorial) ஏடிட்டோரியல் என்று அழகாகவும் பொருள் சிதையாமலும் தமிழ்ப் படுத்தியதை முன்னைய முஸ்லிம் கட்சி இதழ்களிலேயே நாம் கண்டு ரசித்தோம்.
இவை எல்லாவற்றையும் பார்க்கிற போது முஸ்லிம் கட்சி ஐதேகவினுள் FISSIOLO II é GLLC, IT GIG) எண்ணமே ஏற்படுகிறது. ஒரு கட்சிக் காரர் பிறிதொரு கட்சிப்பத்திரிகையில் எழுதக்கூடாது என்பதல்ல. ஆனால் நம்நாடு பத்திரிகை கணிசமான அளவு முஸ்லிம் கட்சியினரின் செல்வாக்குக் குட்பட்டுள்ளது. ஐ.தே.க போன்ற பழம்பெரும் அரசியல் கட்சிக்கு தமிழில் பத்திரிகை நடாத்த நிலவும் தகுதியான ஆட்க ளின் பற்றாக்குறை தான் முஸ்லிம் கட்சியினரின் இந்தத் திடீர்ப் பிரவேசத்திற்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
இதிலிருந்து மிகத் தெளிவாகவே எழுப்பப்பட வேண்டிய கேள்வி தான் முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் லீக் போல ஐ.தே.கவிற்கு சொறிந்து கொடுத்துக் கொண்டிருக்கப் போகி றதா என்பது தான். ஆனால் இதிலுள்ள முரண் நகையான விடயம் என்னவென்றால் 1993 மார்ச் முஸ்லிம் கட்சி இதழில் இதே சேகு இஸ்ஸதீன் ஜனநாயகத்தைக் காப்பாற் றுங்கள் எதிரணிகளுக்கு ஆதரவளி யுங்கள் என்ற தலைப்பில் வெளியிட் டுள்ள வேண்டுகோளில் ஐ.தே.க பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந் தமைதான்
'இன்னும் ஆறேழு வருடங்கள் ஐ.தே.கட்சி இந்த நாட்டை ஆளும்ா னால் குட்டிச் சுவராய் போய்க் கொண்டிருக்கும் இந்த நாடு ஒரேயடி யில் பிணக்காடாகவே மாறிவிடும்'
இந்த நாட்டு மக்களிடம் தேசாபி
மானம் வளர்க்கப்படுவதற்குப் பதி
ஸிராஜ் மஹலி
லாக சமூகப் பிரிவுக் கோஷம் வளர்க்கப்பட்டுள்ளது. இதற்கான இன் றைய முழுப்பொறுப்பும் ஐ.தே.க வையே சார்ந்ததாகும்"
இன்று ஐ.தே.கவை ஆதரிக்க முனை வது பிழைப்பு வாதமேயன்றி வேறென்ன? நிலைப்பாடுகள் இல் லாத நிலைமை முஸ்லிம் காங்கிரசுக் கும் அஷ்ரஃபுக்கும் மட்டுமே உரிய ஒன்றல்ல. அது முஸ்லிம் அரசியல் கட்சிகளை வழி நடாத்தும் எல்லோ ருக்குமே உள்ள பொதுவான ஒரு இயல்பு என்பதற்கு இதைவிடவும் வேறு ஆதாரங்கள் வேண்டுமா? சேகு இஸ்ஸதீனின் முஸ்லிம்கட்சியும், எம்ஐஎம் முஹியத்தீன் காலத்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி பும் ஒரு வகை தனிநபர் கட்சி களாகவே செயற்பட்டு வந்துள்ளன. மு.ஐ.முன்னணி இப்போது அரசியற் களத்தில் அவ்வளவுதூரம் முக்கியத்து வமற்ற கட்சியாகவே உள்ளது.
எம்ஐஎம் முஹியத்தீன் முஸ்லிம் காங்கிரசின் கருவறைக்கள் புகுந்து இன்று தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தினை நிர்மாணிக்கும் கொந்த றாத்துக்காரராக இருக்கிறார்
முஸ்லிம் காங்கிரஸ் தனிநபர் கட்சியாக இல்லாத போதிலும் ஒரு வகையான வ6 வான் ஷோவும் அஷ்ரஃப் மாயையும் தான் அக்கட்சி
யினுள் இன்று வரை ஆதிக்கம்
செலுத்துகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மாற்றுக் கருத்துக்களைச் சகிக்க முடியாத இயல்புக்குப் பலிக்கடாவாக் கப்பட்டு அக்கட்சியை விட்டே வெளி யேற்றப்பட்ட சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் அரசியற் களத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு பலமான ஒரு மாற்று சக்தியாக உருவெடுப்பார் என அப்போது பலரும் நம்பினர். அதற் கான பல்வேறு வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. ஆயினும் அவர் மீதிருந்த நம்பிக்கையை அவரது தவறான அரசியல் நிலைப்பாடுக
ளும், வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு |
கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச அடிப்படைகள் கூட இல்லாது இயங்கிக் கொண்டிருக்கும் அவரது முஸ்லிம் கட்சியும் கடுமையாக்ச் சிதைந்து விட்டன.
GO GOL) வளியேற்றப்பட்டதிலிருந்து ஒரு வகை அஷ்ரஃப் எதிர்ப்பு அரசிய லையே சேகு இஸ்ஸதீனும் அவரது முஸ்லிம் கட்சியும் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலைமையில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளரும் பலமும் பக்குவமும் இவர்களுக்கு அறவே இல்லையென்பதையே இந்த ஐ.தே.க வுடனான சங்கமும் நமக்கு உணர்த்து கிறது. முஸ்லிம் காங்கிரஸ் பொஜமு.வுடன் இணைந்ததிலிருந்தே சேகு இஸ்ஸதீன்
ஐ.தே.கவுடன் தொடர்புகளை அதிக
ரித்து வந்தமை பரவலாக அறியப் பட்ட ஒன்றுதான் ஐ.தே.க தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் பேசினார் தான் ஆயினும் ஐ.தே.க. பத்திரிகையையே நடாத்துமளவுக்கு அது வலுவடைந்திருப்பது அரசியல் களங்களில் எப்படியான அந்தர்
பல்டிகளும் நிகழ (U01|||LO என்பதையே நமக்கு உணர்த்துகிறது. 1997மார்ச் முஸ்லிம் கட்சி
ஏடிட்டோரியலில் சேகு இஸ்ஸதீன் பின்வருமாறு எழுதியிருந்தார்
"எமது விடுதலையின் கணிசமான ஒரு பகுதியை எமது பேனா மையினால் வெல்ல முடியும் என்பது எமது நம்பிக்கை அதுதான் இந்த மாத
ஏடு, ஆனால் நமது இலட்சியம் ஒரு |
ஏட்டுக்குள் மட்டும் அடங்கிவிட்ட ஒரு மந்திரமல்ல அதற்கு வேறு கோலங்களும் குணங்களும் உண்டு வேண்டும் போது 960 G1 வெளிவரும்
ஆம். இப்போது அந்த விடுதலையும் இலட்சியமும் நம்நாடு வடிவில் வெளிவந்துள்ளது வேண்டும்போது =ेश60६॥ எந்தக் கோலத்திலும் குணத்திலும் வெளிவரும் கைகட்டி வாய் பொத்தி மெளனிகளாக பார்த்திருப்பதே நமது பணி போலும்
காங்கிரசிலிருந்து

Page 5
இது நிச்சயமாக ஒரு கோழைத்
தனமான செயல்தான்' என்று ஆத்தி ரத்துடன் கூறினார் பாதுகாப்புச் செயலாளர் சந்திரானந்த டி சில்வா
ஜயசிக்குறு நடவடிக்கை காரணமாக பலவீனமடைந்துள்ள புலிகளால் யுத்தமுனையிலிருந்து இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்ப செய்யப் பட்ட ஒரு நடவடிக்கை இது. கோழைத்தனத்தின் கடைசிப்புகலிடம் இது. என்கிறது பாதுகாப்பு வட்டாரம்,
கொழும்பு உலக வர்த்தக நிலைய குண்டு வெடிப்புக் குறித்து வெளிவந்த பல்வேறு எதிர்ப்புக்களில் சில இவை
இத்தகைய குண்டு வெடிப்புத் தாக்கு தல்கள் மூலம் புலிகள் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி விட நினைக்கிறார்கள். இதன் மூலம் நாடு யுத்தத்தை நடாத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்பது புலிகளது கணிப்பு, சமாதானத்தை விரும்பாத புலிகள், சமாதானத்திற்காக நடக்கும் இன்றைய முயற்சிகளையும் யுத்தத் தையும் திசைதிருப்பி விட முயல் கிறார்கள். ஆனால் அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெறப்போவ தில்லை. அரசாங்கமும் படைகளும் இந்த விடயத்தில் மிகவும் உறுதியாக
a LGT GITT GOT"
இதுதான் அரசாங்க தரப்பினதும் இராணுவ மேல்மட்டங்களினதும் செய்திப்பத்திரிகைகளினதும் அபிப் பிராயங்களின் சுருங்கிய வடிவம்
அரசாங்கத்தரப்பு வீறாப்புப் பேசிய போதும், ஜனாதிபதி அவர்கள் செய்தி யாளர் மாநாட்டில் வைத்து தெரிவித்த ஒரு கருத்து அரசாங்கத்தின் பலவீன நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
புலிகள் சமாதானத்தில் நம்பிக்கை தெரிவித்து வருவார்களாயின் நாம் யுத்தத்தை நிறுத்தி விட்டுப் பேசத் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார் அவர்
பேச்சுவார்த்தைக்கான மறைமுகமான ஒரு அழைப்பு இது
ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் பேச்சு என்ற மாதிரியான பழைய எகத்தாளமான அறிவிப்பாக இது இல்லை. உண்மையில் இந்தத் தாக்குதலின் சேதம் மத்தியவங்கித் தாக்குதலின் போது ஏற்பட்டதை விட அதிகமானது என்று கூறப்படுகிறது. அரசாங்கம் இந்தத் தகவலை வெளியிட மறுத்த போதும், இந்த நிலையத்தைத் திறந்து வைத்த ஒரு வாரத்துக்குள்ளேயே நடாத்தப்பட்ட இவ்வாறான ஒரு தாக்குதல் அரசாங்கத்தை நிலை குலைய வைத்துத் தான் இருக்கிறது.
கடந்த ஒரு சில வாரங்களாக செய்தித் தொடர்பு சாதனங்கள் அனைத்திலும், அரசாங்கம் தாம் யுத்தக்களத்தில் வெற்றிபெற்றுவருவதாகக் கூறிவரு கின்றபோதும் உண்மைகள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகின்றன. ஜயசிக்குறு நடவடிக்கை நாளுக்கு நாள் புதை சேற்றில் கால் வைத்த யானையைப் போல புதைந்து கெர்ண்டிருக்கிறது. ஆயுதங்களும் ஆட்பலமும் பறிப்போய்க்கொண்டி ருக்கின்றன. வடக்கிலிருந்து கிழக்கில் GySQVISQVONGAGS \ASSACAS 6 &\SS\\ பெரிதுமாக பல தாக்குதல்களை புலிகள் நடாத்திக் கொண்டு வருகி றார்கள் கிழக்கிலே பல முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. பொலிஸ் நிலையங்கள் இழக்கப்படுகின்றன. நிகழ்ச்சிகளைக் கவனிக்கும் ஒருவர் புலிகளின் வானொலியை இடை மறித்து பாதுகாப்பு வட்டாரம் சொல்லும் செய்திகளை நம்ப முடியாதவராக இருக்கிறார் நாள் தோறும் சாகும் புலிகளதும் காயப்
படும் புலிகளதும் எண்ணிக்கைப் புற்றிய அரசாங்கத் தகவல்களை நம்பினால் புலிகள் என்ற இயக்கமே இவ்வளவுக்கு இல்லாமல் போயிருக்க வேண்டும். ஆனால் மாறாக கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பலம் வளர்ந்து வருவதாகவே தெரிகிறது. இந்த உண்மை வெளிப்படையாக தெரிவிக் கப்படா விட்டாலும் உள்ளூர அரசாங்க உயர் மட்டத்தினரை பயமு றுத்திக்கொண்டு தான் இருக்கிறது இதன் ஒரு வெளிப்பாடுதான்
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு
புலிகளைப் பொறுத்தவரை அவர்க
OTTg யுத்த நடைமுறைகள் மூன்று வடிவங்களில் நடப்பதாகத் தெரிகிறது. ஒன்று இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நிலைகளைத்தாக்கு வது கொலன்னாவை எண்ணைக் குதத் தாக்குதல் முதல் உலக வர்த்தக நிலையத் தாக்குதல் வரை அது தொடர்ந்து நடந்து வருகிறது.
இரண்டாவது யுத்தமுனைகளிலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலும் தற்காப்பு நிலையெடுத்து நின்று கொண்டு திடீர் கெரில்லாத் தாக்குதல் முறைகளினூடாக எதிரிக்கு முடிந்த ளவு சேதத்தை விளைவிப்பதும் முடிந் தளவு போர்த் தளபாடங்களை சேகரிப் பதும் ஆகும் இந்த ஜயசிக்குறு தொடங்கியதன் பின்புலிகளிடம் யுத்த முனையில் வைத்தே கிட்டத்தட்ட 20 கோடிக்கு மேற்பட்ட தளபாடங்களை யும் படையினர் பறிகொடுத்திருக் கிறார்கள்
மூன்றாவது முடிந்தளவுக்கு முன் னேறித் தாக்கி படையினர் முகாம்
களை அகற்றுவது வைப்பது ஏற்ெ மாகாணத்தில் சில க ளும் இராணுவமுகா LILI (6) GGL LGBT.
இந்த மூன்று நடவ ஆட்பலம் நிதிப்ப தொடர்ந்து தக்க ை தான் இருக்கிறார்கள் போதிய வைத்திய பிரபாகரன் ஒடித்த புலிகளுக்கு ஆட்க GLITT GÖTAD GT (6) Gas Tair
றில் பலவற்றுக்கு
இல்லை)
யுத்தத்தை நடாத்து மூன்று வழிகளில்
நடாத்தி வருகிறது.
ஒன்று சர்வதேச ரீ அம்பலப்படுத்துவ கள் மூலம் அவர்க அவர்களுக்கான
இல்லாதொழிப்ப புலிகளை தொடர் முடியாத நிலைச் புலிகள் மீதான அ இவ்வாறான முய
இரண்டு தமது மு குவித்து அழிவு தாக்குதல் ஒன்றி களை முன்னேறி நெருக்கடிகளை தட்டுப்பாடு, அக புலி உறுப்பினர் காயப்படுதல் என் டுத்துவதனூடாக
எரிச்சலுக்குரியவ
 
 
 

;kر%F M7N%D9ر
ஒக், 23 - நவ. 05, 1997
அல்லது அகற்ற எனவே கிழக்கு ாவல் நிலையங்க ம்களும் அகற்றப்
டிக்கைகட்குமான பம் என்பவற்றை வத்துக்கொண்டு அவர்களுக்குப்
வசதி இல்லை, ப்ய முயல்கிறார், ள் சேர்வதில்ல்ை களுடன் (இவற் எந்த ஆதாரமும்
தும் அரசாங்கமும் தனது தாக்குதலை
தியாகப் புலிகளை து சர்வதேச அரசு ளை கட்டுப்படுத்தி நிதி மூலங்களை து. இதன் மூலம் ந்து யுத்தம் செய்ய குத் தள்ளுவது மெரிக்கத் தடையும் ற்சிகளில் ஒன்றே
ழு சக்திகளையும் த்தனமான பாரிய ன் மூலமாக அவர் த்தாக்குவது யுத்த அதாவது உணவுத திகள் உருவாக்கம் களும் மக்களும் பவற்றினை ஏற்ப புலிகளை மக்களின் ர்களாக மாற்றுதல்
மூன்று அரசியல் தீர்வு சமாதான முயற்சி போன்ற அழகான விடயங்க ளைப் பற்றிப் பேசுவதன் மூலமாக அவர்களை அரசியல் நெருக்கடிக்குள் ளாக்குதல் புலிகளை அரசியல் ரீதியாக மக்களிடமிருந்து அந்நியப் படுத்துதல்
இந்த மூன்று வழிகளிலும் அரசாங்கம் மிகவும் தீவிரமாக தனது சக்திகளை பயன்படுத்திய போதும், அதன் எடு கோள்கள் ஆதாரம் அற்றவை என்ப தால் குறித்த பயனை அது பெற முடியாமல் போய்விடுகிறது. புலிகள் மீதான சர்வதேச அழுத்தம் பெரிய
வெற்றியைத் தரவில்லை. அமெரிக்கா வின் புலிகள் மீதான தடை அவர் களுக்கு உலக மக்களின் நெருக்க டியை விட அவர்களின் அனுதாபத் தையே அதிகளவில் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அமெரிக்கா இதுவரை தடை செய் துள்ள 30க்கும் மேலான இயக்கங்க ளில் பெரும்பாலானவை அந்தந்த நாடுகளில் மக்களது ஆதரவு பெற்ற தீவிரமான விடுதலை இயக்கங்கள் தவிரவும் அமெரிக்க தானே ஒரு si Gypsy \ \stasy ANSVSN, QUSSS) கொண்டும் ஆயுதங்களை உற்பத்தி செய்து கொண்டும் இந்தத் தடையை விதிக்க எந்தத் தார்மீக உரிமையும் அற்றதென்பது பலருக்கும் தெரிந்த உண்மை அமெரிக்காவுக்கு பயங்கர வாதத்தை அடக்குவதை விட தனது அரசியலுக்கான லாபமே முக்கியமா
"===========سسسسسسسسس
னது என்பதற்கு அதன் இஸ்ரேலுட னான உறவு மட்டுமே போதுமான உதாரணமாகும், அமெரிக்காவின் தடையை குறைந்த பட்சம், பிற ஐரோப்பிய நாடுகள் கூட பின்பற்ற வில்லையென்பது இலங்கை அரசுக்கு இதெல்லாம் பெரிய லாபம் தரப் போகும் விடயங்கள் அல்ல" என்ற செய்தியையே வழங்கியுள்ளன.
தனது முழு சக்தியையும் ஓரிடத்தில் குவித்து புலிகளை ஒடுக்கும் அரசாங் கத்தின் யுத்தத்திட்டம் கூட பெரிய வெற்றியைத் தரவில்லை. குடாநாட்டு வெற்றி, அங்கிருந்து புலிகள் பின் வாங்கியதையும் சேர்த்து நோக்கப்பட வேண்டிய ஒரு வெற்றியாகும் குடா நாட்டில் புலிகளுடனான ஒரு பாரிய யுத்தம் நடக்கவே இல்லை. அங்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகள் புலிகள் மீது மக்களுக்கு எதிர் பார்த்தளவு வெறுப்பை கொடுத்ததாகக் கொள்ள முடியாது உண்மையில் மக்களுக்கு ஏதாவது வெறுப்பு புலிகள் மீது ஏற்பட்டிருக்கக் கூடுமென்றால், அது அவர்களை வெளியேறுமாறு புலிகள் நிர்ப்பந்தித்ததால் ஏற்பட்ட ஒன்றாக இருக்க முடியுமே அன்றி, பாரிய யுத்தத்தினை நடத்தியதால் ஏற்பட்ட தாகக் கொள்ள முடியாது என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின் றன. புலிகள் தாம் அங்கிருந்து பின் வாங்கியதற்கு காரணமே ஒரு பாரிய அழிவை தவிர்க்கத் தான் என்றும் தெரிவித்திருந்தார்கள்
மூன்றாவதான தீர்வுப்பொதி, சமாதான முயற்சி என்பனவும் இன்று வெறும் ஏட்டுச் சுரைக்காய் விவகாரங் களாகி விட்டன. அவை எப்பவாவது நடைமுறைக்கு வருமா என்ற சந்தேகமே பரவலாக எல்லோரிடமும் நிலவுகிறது. மாறாக அவை அரசாங் கத்திற்கு (இனவாதிகளால்) புதிய அரசியல் நெருக்கடிகளையும் ஏற்ப டுத்தி விட்டுள்ளன.
ஆக மொத்தத்தில் அரசின் திட்டங் கள் புலிகளிடம் பெரிதாக வெற்றி பெறவில்லையென்றே வேண்டும்.
இது ஜனாதிபதிக்கு ஓரளவு புரிந்தி ருக்கிறது. தனது மதிமந்திரிகளதும், சரத்முனசிங்க போன்ற முழுப்பூசனிக் காயை சோற்றுக்குள் புதைக்கும் இராணுவப் பேச்சாளர்களையும் நம்பினால், தனது நிலை அம்போ வாகி விடும் என்பது அவருக்கு ஓரளவு தெரிந்தும் இருக்கிறது. இதனால் தான் அவர் பேச்சுவார்த்தை பற்றி எந்த நிபந்தனைகளையும் விதிக்காமல் பூடகமாக அறிவித்தி ருக்கிறார்.
உண்மையில் இவ்வாறான புரிதல் ஒரு
நல்ல சகுனம் தான் ஜனாதிபதி இந்த
விடயத்தை தீவிரமாக யோசித்து யுத்த நிறுத்தத்திற்கு இறங்குவது பற்றி பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.
முன்பு போல இழுத்தடிப்பு சுத்துமாத்து சம அங்கீகாரம் வழங் காமை போன்ற நிலைமைகள்
தோன்றாமல் பேசுவதற்கு உரிய நிலைமைகளை அவர் தோற்றுவிக்க வேண்டும்.
அப்போதுதான் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமையும் இன் னொரு பாரிய யுத்தம், உயிரிழப்பு சொத்தழிப்பு என்று நிலைமை மோசம GOLAVADÖ) 3 ADW gYGS (Up\ 56\6) QS QAS SA.
செய்வாரா?
அல்லது இன்னும் இன்னும் தீராத அழிவுகள நடக்கக்காரணமாக இருப்பாரா?
அவர்தான் சொல்லவேண்டும்
()g staða) |
*

Page 6
ஒக், 23 - நவ. 05, 1997
リ
முஸ்லிம் ஊர்காவற்படை சம்பந்த மாக சரிநிகர் 123, 124 இதழ்களில் பிரசுரமாகியிருந்த நெற்றிக்கண்ண னின் கட்டுரை தொடர்பாக மேலும் சில விளக்கங்களைத் தரும் பொரு
ட்டேஇக்கட்டுரை எழுதப்படுகின்றது.
முஸ்லிம் ஊர்காவற் படைதொடர் பான வாதப்பிரதிவாதங்கள் பத்தி ரிகைகளில், அதிலும் சரிநிகர் பத்தி ரிகையில் தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டு வருவதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. முஸ்லிம் ஊர் காவற் படையினரை விடுதலைப் புலிகளின் தேடியளிக்கும் நடவடிக் கையினால், தமிழ், முஸ்லிம் சமூகங்க ளுக்கிடையே ஏற்பட்டுள்ள அச்ச நிலையும் நம்பிக்கையற்ற நிலையுமே ஊர்காவற்படை தொடர்பான விமர்ச னங்கள் தேசிய ரீதியில் மேலோங்கி யிருப்பதற்கான அடிப்படைக் காரண மாகும்.
யுத்த நோய் பீடித்துள்ள இந்த சின்னஞ்சிறிய தீவில் சகல சமூகத் திலுமுள்ள தீய சக்திகளினால் வன் முறைகளும் காட்டுமிராண்டித்தன மும் தலைவிரித்தாடுவதை வாய் திறந்து சொல்ல முடியாமல் இருக்கின் றது. நாட்டின் நாலாதிசைகளிலும் புதைகுழிகள் தோண்டப்பட்டு வருவ திலிருந்து எமது நாடு எந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்த துர்ப்பாக்கிய நிகழ்வு எதனால் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? என்பது பற்றி தொடர்பூடகங்கள் வாயிலாக நிறையவே அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்நிலைமையில் தேசிய இனப் பிரச்சினையில் முஸ்லிம் ஊர்காவற் LIGO) LILIGGOTÍÏ GT GÖT GOT LITÉ 35 GMALIGN) Li செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளும் பொருட்டு கடந்த கால நிகழ்வுகளை மீட்டிப்பார்ப்பது பொருத்தமென நினைக்கின்றேன். ஊர்காவற்படையின் தோற்றம் 1983ம் ஆண்டாக இருந்தபோதும், அதன்
|செயற்பாடு ஒரு ஸ்திரமான நிலையில்
இருக்க வில்லை. தொழிலில்லாமல் அன்றாட வாழ்க்கையைக்கூட கொண்டு செல்லமுடியாத ஏழைக் குடும்பங்களிலிருந்து தமது வறுமை யைப்போக்கிக்கொள்ளவே குறைந்த ளவிலான முஸ்லிம் இளைஞர்கள் இப்படையில் இணைந்து கொண் டனர். அக்காலகட்டத்தில் அரசுக்கெ திரான ஆயுதப்போராட்டம் முனைப் புப்பெற்றிருந்த போதும், தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் அவ்வளவு தூரம் இடம்பெறவில்லையென்றே சொல்லலாம். இக்காலகட்டத்தில் முஸ்லிம் ஊர்காவற்படை என்று ஒரு படை இருக்கிறது என்பதே கவனத் தில் கொள்ளப்படாத விடயமாகவே இருக்கின்றது.
1984ம் ஆண்டளவில் இலங்கை இரா ணும் தமிழ் இயக்கங்களை கொடூர மான முறையில் அடக்க முற்பட்டது. அக்காலகட்டத்தில் முஸ்லிம் இளை ஞர்களும், தமிழ் இயக்கங்களுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது கவனத்தில் (GB, IT GİT GITLÜLuL வேண்டிய விடயமாகும்.
இலங்கை இராணுவத்தின் செயற் பாடுகளால் ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களும் முஸ்லிம் இளைஞர்க ளும் தலைமறைவாகத் தொடங்கி யிருந்தனர். இலங்கை அரசுக்கெதி ரான தமிழ் இயக்கங்களின் போராட் டம் நியாயமானது என்பதை அங்கீக ரித்திருந்த முஸ்லிம்கள், இயக்கங் களுக்கு பல வழிகளிலும் உதவி வந்தனர். நெருக்கடியானநிலையிலும் கூட தமிழ் இளைஞர்களை வீட்டின் முகடுகளிலும், நெல்லுப்பட்டறைகிரி லும் ஒழித்து வைத்துப் பாதுகாத்தனர்
பிற்காலத்தில் இந்த உதவிகளை தமிழ் இளைஞர்கள் மறந்துபோனதுதான் முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக் குமிடையில் இன்றுவரை நீடித்தி ருக்கும் இனப்பகைக்கான அத்தி வாரம் என்பதை அடித்துச் சொல்ல லாம். இக்காலகட்டத்தில் இயக்கங்கள்
முஸ்லிம் பிரதேசங்களில் கொள்ளை
களில் ஈடுபடத்தொடங்கின. அக்க ரைப்பற்று முஸ்லிம் மகாவித்தி யாலயம், சம்மாந்துறை தொழிநுட் பக்கல்லூரி போன்ற கல்வியூட்டல் நிறுவனங்களில் நடாத்தப்பட்ட கொள்ளைகள் பற்றி நெற்றிக்கண் ணனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டி ருந்தபோதும், அக்காலகட்டத்தில் தமிழ் பிரதேசங்களிலோ, தமிழ் கல்வி யூட்டல் நிறுவனங்களிலோ அல்லது மக்கள் நலன் பேணும் நிறுவனங்க ளிலோ எவ்வித கொள்ளை நடவடிக் கையிலும் இயக்கங்கள் ஈடுபட வில்லை என்பதை சுட்டிக்காட்ட மறந்து விட்டார். தமிழ் ஆயுதக்குழுக் களின் சமூகரீதியான இந்த அடக்கு முறை முஸ்லிம்களை மிகவும் புண்படுத்தியது. தொடர்ச்சியாக முஸ்லிம்களின் உடமைகள் பறிக் 3ÜULLGT (SL6) Li, LD58, GiflgöT
உடமைகள் பறிக்கப்படவில்லை) இது பற்றி இயக்கங்களிடம் வினவினால் அது நாங்களல்ல வேறு இயக்கம் என்று கூறி மறுத்துவிடுவார்கள் இயக்கங்களிலுள்ள முஸ்லிம் உறுப்பி னர்களிடம் இது பற்றிக்கேட்டபோது அவர்கள் தண்டனைக்குட்படுத்தப் பட்டார்கள் அல்லது கொலை செய் யப்பட்டார்கள் இயக்கங்களின் இந்தப்போக்கின் காரணமாக ஆயுத மேந்திய முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் இயக்கங்களிலிருந்து படிப்படியாக விலக ஆரம்பித்தனர்.
1984 ஏப்ரல் மாதத்தில் காரைதீவு - மாளிக்கைக்காடு ஊர்களுக்கிடையே இன வன்முறைகள் ஏற்பட்டன. இலங்கை இராணுவத்தின் உதவியு டன் முஸ்லிம்களால் காரைதீவு கிராமம் தாக்கப்பட்டது. அவ்வேளை காரைதீவு மக்களுக்கு சம்மாந்துறை மக்கள் உதவி வழங்கினர் ஒரு சில முஸ்லிம்கள் மாவடிப்பள்ளி பாலத் தடியில் வைத்து ஒரு தமிழரை பெற் றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர். அவ்வேளை சம்மாந்துறை முஸ்லிம் கள் அந்த ஈனச்செயலை தடுத்து நிறுத்தினர். காரை தீவு முக்களின் நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளை சக கிராமத்து முஸ்லிம்கள் சம்மாந் துறையூடாக சாய்த்துக்கொண்டு சென்றபோதுமர்ஹலம் முஸ்டாக் அலி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீத் அவர்களின் சகோதரர்) வந்தவர்களை விரட்டி
விட்டு மாடுகள் கொண்டு வீரரு ஒப்படைத்தார். இ
கிராமத்தின் எதிர் வேண்டியிருந்தது உதவிய மக்களுக் தான் மிகக் கேடு ருந்தது. மர்ஹ0 அவர்கள் எந்த கப்பாடு பட்டா மக்களிலிருந்து ே இயக்கத்தினரால் இளம் மனைவியு களும் கதறக்கதர LULL GOTT.
இந்தியப்படை இ போது முஸ்லிம் இரத்தமும் ஆறாய் இயக்கத்தின் சார்பி ரும் அவரது குழு முகாமிட்டுக் கெ ட்ரக்டர் வண்டிச் மூடைகள் வீதம் பறித்து வந்தனர் இயந்திரங்கள், ே ਲ6 , 608 . 68 பறிக்கப்பட்டன நிகழ்வுகள் கிழ ஏனைய முஸ்லிப் கச்சிதமாய் முஸ்லிம்களின் ே கூட ஹர்த்தால் பெரும்பான்மை களில் வலியுறுத் தலைப் போராெ கொள்ளும் இன் உணர்வுகளை மதி
 
 

r
ளைச் சாய்த்துக் முனைக்கோயிலில் தனால் சக முஸ்லிம்
பையும் சம்பாதிக்க இப்படியெல்லாம் கு செய்த கைமாறு பலமாக அமைந்தி ம் முஸ்டாக் அலி தமிழ் மக்களுக்கா ரோ அதே தமிழ் நாற்றம் பெற்ற ஒரு 1989இல் அவரது ம் பிஞ்சுக் குழந்தை சுட்டுக்கொல்லப்
லங்கைக்கு வந்த களின் கண்ணீரும் ஓடியது. புளொட் ல் டக்ளஸ் என்பவ வும் மல்வத்தையில் ாண்டு ஒவ்வொரு கும் தலா 5 நெல் பலாத்காரமாக மேலும் உழவு LDIITILL LITT GO) SE&, &AGIT GT என்பவனவும்
இப்படியான கு மாகாணத்தின் பிரதேசங்களிலும் நடந்தேறியுள்ளன. பருநாள் தினத்தில் அனுஷ்டிக்கும்படி முஸ்லிம் பிரதேசங் யவர்கள் ஈழ விடு கள் என்று கூறிக் னொரு இனத்தின் க்கத்தெரியாத இந்த
In
இயக்கக்காரர்கள்தான்
1988ம் ஆண்டு காலப்பகுதியில் நஜி முதீன், அமீரலி, ஜலால் போன்ற
ஓவியம்மே.நிசுலாம்.
சம்மாந்துறை இளைஞர்கள் படு கொலைசெய்யப்பட்டார்கள். இவர் கள் செய்த குற்றமென்ன? ஒரு காலத் தில் தமிழ் இயக்கங்களுடன் இணைந்து போராடிய இவர்கள் தமது இனத்துக்கு எதிரான வன்முறைக ளைச் சகிக்க முடியாமல் அவ்வியக் கங்களில் இருந்து வெளியேறியதே அவர்கள் செய்த குற்றமாகும்.
இந்தியப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் சொல் லொணாத் துயரங்களை அனுபவித் தனர் நாளுக்கு நாள் சிறுகச் சிறுக முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்ட னர் சொத்துக்களைக் கொள்ளை யிட்டனர். முஸ்லிம்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தினர். இவர்களின் ஈவு இரக்கமற்றத் தன் மையை வெளிக்காட்டுவதற்கு இன் னொரு சிறந்த உதாரணம், 1989.05.04ம் திகதி நோன்பு மாதத்தில் கலையார்வம் கொண்ட எம்.எம்.நஜீம், ஏ.எல்.ஜஃபர் ஆகிய
மாணவர்கள் சம்மாந்துறைக்கு அண் மையில் வீடியோ நாடக ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கும்போது கொடு ரமாக கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடலாம். அதே போல் இன்னும் எத்தனையோ சம்பவங்களை இங்கு கூற முடியும்.
இப்படியான அக்கிரமங்கள் தாண்டவ மாடிக்கொண்டிருக்கும் போதுதான் 14.05.1989ம் திகதி நெயினா காட்டு வயலில் உழவு வேலைக்குச் சென்ற வர்களைக் கொன்றுவிட்டு உழவு இயந்திரத்தை கந்தன்வெளி, மல்கம் பிட்டி, அல்லிமுல்லை வழியாக கார்த்திகேசு, பெரியதம்பி எனும் வன் முறையாளர்கள் காரைதீவுக்கு எடுத்துச் சென்றனர் இறந்தவர்களின் மையித்து (சடலம்) பொலிஸ் மூலம் மறுநாளே கிடைக்கப்பெற்றது. பெண் கள் கதறியழுதனர். எல்லோர் மனங்க ளிலும் சினப்புகை தீயாய்க் கலையத் தொடங்கியது. ஆத்திரம் கொண்ட சில முஸ்லிம்கள் கந்தன் வெளியில் நின்று கொண்டிருந்த கந்தன் வெளி வட்டவிதானையையும் இன்னொ ருவரையும் கொலை செய்தார்கள்
சம்மாந்துறைப் பிரேதசத்தைப் பொறுத்தவரை தமிழ் இயக்கங்களின் அட்டூழியங்களுக்கும் அடாவடித் தனங்களுக்கும் எதிராக செய்யப்பட்ட முதலாவது வன்முறை முயற்சி இதுவேயாகும்
9
"முஸ்லிம் ஊர்காவற்படையின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்து gαπαγάό βλαβ/ அதன் தோற்றம் தவிர்க்க முடியாதது என்பதையும் அதேவேளை அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு பூரண பாதுகாப்பை வழங்கமுடியாது என்பதையும் ഗ്രീക്ഷ ഗുഗ്ഗ4/% இனரீதியாக முனங்லிம் ஊர்காவற்படையால் தமிழ் சமூகத்துக்கு பாதகங்கள் ஏற்பட்டுள்ளதையும் அதேவேளை தமிழ் முனங்லிம் இனஉறவின் விரிசலுக்கு தனியே ஊர்காவற்படை தான் காரணமென்பதை மேலுள்ள7ஆய்வுகளிலிருந்து ஏற்றுக் கொள்ளமுடியாதுள்ளது என்பதையும் கூறித்தான் ஆக வேண்டும் "
O
இந்த நிலையில் முஸ்லிம் ஊர்காவற் படை தமிழ் மக்களுக்கெதிராகவோ, அல்லது தமிழ் இயக்கங்களுக்கெதி ராகவோ ஏதும் நடவடிக்கை எடுத்ததா கத் தெரியவில்லை. முஸ்லிம் ஊர் காவற் படை என்ற அமைப்பு 1983ல் தாபிக்கப்பட்டபோதும் தமிழ், முஸ் லிம் மக்களின் உறவில் விரிசலைத் தோற்றுவிக்க கூடிய எந்த நடவடிக் கையிலும் ஈடுபடவில்லை. கிழக்கு முஸ்லிம்கள் மிகவும் பொறுமையு டனும், நிதானத்துடனும் வாழ்ந்து வந்தார்கள் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. இருந்த போதும் 1989க்குப் பிற்பட்ட காலத்தில் முஸ்லிம் ஊர்காவற் படையினரின் அத்துமீறல்கள் தமிழ் மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. வன் மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். இருந்தபோதும் தமிழ் ஆயுதக்குழுக்களின் அத்துமீறல்களு டன் ஒப்பிடும் கால் பங்கு கூட இருக் காது. தொடர்ச்சியான ஆக்கிரமிப் புக்கொள்ளை முஸ்லிம்களைச் சின மூட்டியதன் காரணமாக ஊர்காவற் படையில் சேர்வதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டினார்கள் எந்த இனம் ஆக்கிரமிப்புக்கு உட்படுகின்றதோ அந்த இனம் எப்போதாவது ஒருநாள் சீறியெழும் என்பதற்கொப்பவே தமிழ் கிராமங்களும் தாக்குதலுக்கு உட்பட்
ܢܤܒ
40)

Page 7
LSLSLSLSLSLS
டன. இதனால் அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டனர். முஸ்லிம் கள் மீது நிரந்தரக்கறையை ஏற்படுத் தக்கூடிய கீழ்த்தரமான செயல்கள் நிகழ்ந்தேறுவதற்கு தமிழ் இயக் கங்களின் சினமூட்டல் நடவடிக் கையே காரணமாயிருந்தது. அதற்காக அப்பாவித்தமிழர்கள் பாதிக்கப் பட்டதை எவ்விதத்திலும் நியாயப் படுத்த முடியாது. மனிதர்கள் எல்லோ ரும் மகான்களல்லர் எல்லா சமூகத்தி லும் குறைந்த வீதத்தினரே நியாய த்தை உணரக்கூடிய தன்மையுள்ளவர் கள் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
1989.05.17ம் திகதி சம்மாந்துறைக் கிராமம் இயக்கங்களின் கொடூர தாக்குதலுக்கு உட்பட்டதைக் கூறுவது பொருத்தமென நினைக்கிறேன். ஏற் கெனவே சம்மாந்துறைப் பிரதேசத்தில் முஸ்லிம்களால் நிகழ்த்தப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையைப்பற்றி குறிப்பிட்டேனல்லவா? இது நடந்த மறு தினமே சம்மாந்துறை எரிக்கப் பட்டும் கொள்ளையிடப்பட்டும் இருப்பதிலிருந்து நாம் சற்று அழுத்த மாகச் சிந்திக்க வேண்டும் ஒரு சிறுபான்மையினரின் கொடுமைக ளைத் தாங்கிக்கொண்டு இத்தனை வருடங்கள் வரை முஸ்லிம்களால் எப்படி பொறுமையாக இருந்திருக்க முடிந்தது? என்பதைப்பற்றித்தான்
மேலும் அன்றைய தினத்தில் பிரஜைகள் குழு தலைவராக இருந்த ஆர் இராஜே ந்திரன் மாஸ்டரின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஆடம்பர வீடு கூட கொள்ளையடிக் கப் பட்டதும் வீரமுனை கோயில் ஒலிபெருக்கி மூலம் கொள்ளையில் ஈடுபட்ட இயக் கக்காரர்களை வழிநடாத்தியதும் தமிழ் இனத்தின் மீதே முஸ்லிம் களுக்கு அவநம்பிக்கையினைத் தோற் றுவிப்பதற்கு கால்கோளாய் அமைந் தது எனலாம். அன்று மட்டும் சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. இந்தியப்படை வந்ததிலிருந்து வெளியேறும் வரை நாசமாக்கப்பட்ட சொத்து அல்லது கொள்ளையிடப்பட்ட சொத்துக்களின் பெறுமதி சுமார் 1063.5 மில்லியன் ரூபாயாகும் 20,484 08:08,1991 வரை சம்மாந்துறையில் கொல்லப் பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 132ஆகும் காயமடைந்தோர் 54 ஆகும். (இவை ஈழத்தின் இன்னு மொரு மூலை புத்தகத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளாகும்.)
இந்தியப்படை நாட்டை விட்டு வெளி யேறியதன் பிற்பாடு வடகிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் குடி கொண்டது. அவர்களும் முஸ்லிம் களைக்கொன்று குவிக்கத்தொடங் கினர் காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல்? ஏறாவூர் படுகொலைகள் சம்மாந்துறை பள்ளிவாசல் தாக்குதல் என்று கிழக்கின் நாலா திசைகளிலும் வன்முறைகள் தலைதூக்கியதோடு வடக்கு முஸ்லிம்களும் உடுத்த உடை யுடன் வெறுங்கையோடு துரத்தப்பட் டனர். எனவே முஸ்லிம்கள் விடயத் தில் சகல இயக்கங்களும் தவறிழைத் துள்ளதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் முஸ்லிம் களோடு நல்ல உறவைப்பேணிக் கொள்ள கிடைத்துள்ள வாய்ப்பே முஸ்லிம் ஊர்காவற்படை மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையாகும் கட்டுரையாளர் (நெற்றிக்கண்ணன்) தனது சொந்த நலனுக்காக சாதாரண மக்களையே தாக்கும் புலிகளிடமிருந்து ஊர்காவற் படையைத் தாக்கக்கூடாது என கோருவது கேலிக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை நோக்கும் போது ஊர்காவற் படையை புலிகள் தாக்கத்தான் வேண்டும் என அவர் ஆதங்கப்படுவது வேதனைக் குரிய விடயமாகும் சில வருடங்
களாக புலிகள் முஸ்லிம்களுக்கு எவ்வித தொந்தரவும் செய்யாமல்
இருந்தது இரு சமூகங்களின் இணைப்புக்கும் ஒற்றுமைக்கும் உறுதியான அத்திவாரமாக இருந்தது
என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் அண்மைக்காலமாக புலிகள் முஸ்லிம் ஊர்காவற் படையைத் தாக்க
ஆரம்பித்திருப்பது மீண்டும் இனப் பதட்டத்தை தோற்றுவிப்பதற்கு கால் கோளாய் அமைகின்றது. அதனால் தான் புலிகளும் முஸ்லிம்கள் விடயத் தில் முன்னரைப்போல் அல்லாமல் நிதானமாக நடந்து கொள்ள எத்த னித்திருப்பது பாராட்டத்தக்க விடய மாகும். அந்நிலையில் சற்று ஆழமாகச் சிந்தித்து தமிழ், முஸ்லிம் சமூகங் களின் எதிர்கால நன்மை கருதி தமது Glgirgir 60 8,6ðu óla)Galgðar LIslägóló: கவும் கூடும். இது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு நிம்மதி தரும் விடய மல்லவா? இப்படியான ஒரு எதிர் பார்ப்பை எப்படி கேலிக்கூத்தாகக் கொள்ள முடியும்?
விடுதலைப்புலிகள் முஸ்லிம்களுக் கான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவார்களேயானால் முஸ்லிம் ஊர்காவற் படையின் அவசியம் இல்லாமல் போய்விடும் இருந்த போதிலும் ஊர்காவல் படையினரால் பூரண பாதுகாப்பை வழங்க முடியும் என்ற கருத்தியலுக்கு நான் உடன்பட் டவனல்ல. ஆனால் புலிகளின் தாக்குதலிலிருந்து முஸ்லிம் பொது மக்களை காத்துக்கொள்ள (தற்போது பொது மக்கள் மீதான தாக்குதல் குறைவென்றே சொல்லலாம் இருந்த போதும் கப்பம் பெறும் நடவடிக்கை தொடர்வதாக அறிய முடிகிறது.) ஓரளவு தாக்கத்தைச் செய்ய முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.
1989.11.17ம் திகதி (இந்திய இரா ணுவம் அம்பாறை மாவட்டத்திலி ருந்து விலகிக்கொண்ட காலகட்டம்) அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஒரேநேரத்தில் தமிழ் தேசிய இராணுவத்தால் தாக்கப் பட்டது. அவ்வேளை காரைதீவு உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற் றிய இரண்டு அதிகாரி உட்பட 62 பொலிசாரில் 44 முஸ்லிம் பொலிசார் தமிழ் தேசிய இராணுவத்தினால் கொல்லப்பட்டனர் மீதியானோர் தமிழர்கள் என்ற காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்டனர். இதிலி ருந்து இன ஒடுக்கல் கொள்கையை
இயக்கங்கள் எவ்வளவு தூரம் கையாண்டுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் முஸ்லிம் ஊற்காவற் படையை மட்டும் இனம் பிரித்து எப்படி தாக்காமல் இருக்க முடியுமென கட்டுரையாளர் வினவுவது வேடிக் கைக்குரிய விடயமாகும்.
முஸ்லிம் ஊர்காவற் படையின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்து ஆராயும் போது அதன் தோற்றம் தவிர்க்க முடியாதது என்பதையும் அதனால் முஸ்லிம் சமூகத்திற்கு பூரண பாதுகாப்பை வழங்க முடியாது என்பதையும் மறுக்க முடியாதுள்ளது. இனரீதியாக முஸ்லிம் ஊர்காவற் படையால் தமிழ் சமூகத்துக்கு பாத கங்கள் ஏற்பட்டுள்ளதையும் அதே வேளை தமிழ் முஸ்லிம் இன உறவின் விரிசலுக்கு தனியே ஊர்காவற் படைதான் காரணமென்பதை மேலு ள்ள ஆய்வுகளிலிருந்து ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது என்பதை பும் கூறித்தான் ஆக வேண்டும். எனவே, இந்த தேசத்தில் சகல இன மக்களும் சமமான அடிப்படை உரிமையையுடையவர்கள் என்பதை ஏற்று நடந்தால் வருங்காலமாவது இனப்பூசலற்ற தேசமாக மாற்றம டையாதா என்பதே நம் எல்லோரி னதும் ஆதங்கமாகும்.
ழக்கு மாகாண
வாத அமைப்பை BELL CLÍ) SLLLLD முதலில் த.வி.கூ. வந்த வண்னை
ஆனந்தன், மான ஈழவேந்தன் போ யில் நின்று கர்ஜி அரசியலை நிறுத் ஆனால் 1978இல் மாபெரும் சூறா யாழ் அதிரடித் தம் தொடங்கினர் சூரி தம் பார்க்க வந்த மாகாண இளைஞ பிடித்துப் பார்த்து
இக்காலகட்டத்தி யுடன் சூறாவளிய என்ற சோஷலிசவு நிறையக் கதை நிறைய அரசியல் தார் (அண்ணர் ரேலியா முழுக்கு கிழக்கு மாகா
அவரது கருத்தை களோ என்ன6ே
முழுக்க முழுக் களை ஏற்றுக் கெ தொடர்ந்து ே
தேவானந்தா) செழியன் என பல வந்தன. பாட்டா சோஷலிச ஜன அமைந்த ஈழம் எ தான் வகுப்புகள் 8. GT, LOT 600TGuff5 GT. பலரைச் சந்தித் தோம்.
இக் காலகட்டத்தி மாதத்துக்கு ஒரு போய் வந்தேன். பலாலி றோட் அங்கு தோழர் ப (தற்போதைய ய நடராசா அற்புதர கரசு சிறீதரன்), தரன்), ஈழமன போன்றோரைச் நாபாவுடன் ே இஸ்லாமிய ம முன்னணி (ஆர். ஒரு அமைப்பை ஒஸ்மானிய க (LDGITayastlget ஆலோசனை ெ பாணத்தில் தோழ வேறு எந்த இளை [[CécITólle." B.L. சரித்திரம் இல் போதெல்லாம் யா நகை வேலைகள் ருந்த மட்டக்களட் கடைகளில் வந்து விலக்காக செந்தி ரம்) யாழ் தின்ன இரண்டு நாள் தோ தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் LDIT 35, J5Ljj5g5I Q கிழக்கில் நடந்து ளைக் கேட்டால்
தோழர் செழியன் லில் வந்தார் சே சிறிலங்கா அரசி படிப்பதே பாவம்
 

ஒக், 23 - நவ. 05, 1997
த்துக்கு யாழ் தீவிர
பச் சேர்ந்தவர்கள் ாகவே வந்தனர். al GUIlia)autold) னந்தன், காசி வ சேனாதிராசா, ன்றவர்கள் மேடை |ப்பதுடன் தங்கள் திக் கொண்டனர். கிழக்கில் அடித்த வளியை அடுத்தே பிமார் இங்கு வரத் ாவளியின் அனர்த் தம்பிமார் கிழக்கு களின் நாடியையும் விட்டுச் சென்றனர்.
ல் தான் சூறாவளி TE "FITLb 35ULITTGTTGÖT" ாதி இங்கு வந்தார். HG (også GMTs
வகுப்புக்கள் செய் தற்போது அவுஸ்தி டிமகன்) மற்றைய ன இளைஞர்கள் ஏற்றுக்கொண்டார் பா ஆனால் நான் இவரது கருத்துக் ண்டேன். இவரைத் தவா (டக்ளஸ்
ட்கத்தை ബ്' () வேதனைகளுடன் -Oபு
யோகம் பார்ப்பது ஈழத்தேசத் து ரோகம் என்றார். லெனின், மார்க்ஸ் ஏங்கல்ஸ் துதிபாடினார் மாணவர்கள் படிப்பை தூக்கி வீசிவிட்டு ஈழப் புரட்சிக்கு வெளிக்கிட்டனர். வங்கி யில் வேலை செய்துகொண்டிருந்த எனது நண்பனொருவன் வேலையை உதறிவிட்டு சோஷலிசம் பேசினான். மேலும் பலர் அன்றாட தொழில் களையும் வீசிவிட்டு களத்தில் இறங்கினர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் மட்டும் தான் கிழக்கு மாகாணத் தமிழரைத் தமது சவாரிக்கு தேர்ந தெடுத்தார்கள் என்றில்லை. ஈரோஸ், புளொட் போன்ற அமைப்புகளும் சூறாவளியை அடுத்து கிழக்கில் கவனம் செலுத்தின. ஈரோஸ் அமைப்பு திருகோணமலையிலும், புளொட் அமைப்பு மட்டக்களப்பிலும் புது முகங்களை இறக்கி அரசியல் 66S LLUITLJITT MÉS, GO) GIT 9, GO) GITT 8, LILLë செய்தன. (வைத்தி, கிருபா, மகேஸ் வரி ரீச்சர் பதூர்காக்கா, டி.சிவராம் கபூர் மாஸ்டர் நாகபடை பரமதேவா, மட்டக்களப்பு கச்சேரி துப்பாக்கிக் கொள்ளை, செங்கலடியில் நடந்த செஞ்சோற்றுக் கடன் இவையெல் லாம் பின்னர் விபரமாக தருவேன்.)
அரசியல் வியாபாரம் களைகட்டக் கட்ட போட்டியும் பொறாமையும்
இந்த லெபனான் பயிற்சியாளர் பிடிபட்டதானது ஜிரணிக்கவே முடியாமல் போய் விட்டது.
இன்னுமொரு லெபனான் பயிற்சி யாளர் தான் கொண்டு வந்த துப்பாக் கியை தவறுதலாக வெடித்து, தனது காலை உடைத்துக் கொண்டு மட்டக் களப்பு வாகரைக்காட்டில் ஆறுமுகம் என்பவரது வயல் காணியில் தஞ்சம டைந்தார். "எழுத்தோடும் போதே பைற்' என்ற தமிழ்ப்பட பாணியில் அமைந்த இவர்களது இந்த நடவ
டிக்கை முஸ்லிம் இளைஞனான என்னுள் நிறையக்கேள்விகளை எழுப்பியது.
ஏழுகடல் தாண்டி ஏழு மலை கடந்து பாழும் குகைக்குள் சென்று கொடிய விஷப்பாம்புகளை தன் உடைவா ளுக்கு இரையாக்கி விட்டு நிமிர்ந்து நிற்கும் விக்கிரமாதித்தர்களாகவே இதுவரை இந்த லெபனான் பயற்சியா ளர்களை நினைத்திருந்தேன். இவர் கள் சிறுபிள்ளைத் தனமான எந்தவித திட்டமிடுதலுமின்றி நடந்து கொண்ட விதங்களைப் பார்த்த போது லெபனா னில் என்ன ஆயுதப்பயிற்சி அளித்தார் களா? அல்லது ஆசிரமம் நடாத்தினார் களா என எண்ணத் தோன்றியது.
இதுவரை திருகோணமலையில் தங்கள் திருமுகங்களைக் காட்டிக்
fleið eigi] (''NGfleiki
LIIran (BLff), புதுமுகங்கள் இங்கு es auf 55, LU.Lél. நாயக பாணியில் ன்ற விடயங்களில் நடந்தன. விவசாயி Gáð6éllos:6ó156ir GTGð! தோம் விவாதித்
ல் நான் குறைந்தது முறையாவது யாழ் (தங்குமிடம் 750
திருநெல்வேலி) த்மநாபா, ரமேஸ், ாழ் பாஉறுப்பினர் ஜா) சுகு(திருநாவுக்
ரொபேட்(சுபோ ரி(மு.டேவிட்சன்) சந்தித்தேன் பத்ம சர்ந்து புரட்சிகர க்கள் விடுதலை ஐ.பி.எல்.ஓ) என்ற கட்டுமுகமாக யாழ் ல்லூரி ஆசிரிய சிலரைச் சந்தித்து சய்தோம் யாழ்ப் ர் பத்மநாபா தவிர ஞர்களும் 'சிங்கிள் வாங்கித் தந்ததாக லை, பசிவரும் ழ்,கன்னாதிட்டியில் செய்து கொண்டி ப்பு இளைஞர்களின் சாப்பிடுவேன். விதி ல்(குன்சி குணசேக வேலிச் சந்தியில் G09, GAJGOL GJITTÄJé6ği,
இவ்வளவு இறுக்க காண்ட இவர்கள் கொண்ட விதங்க தலைசுற்றும்.
இங்கு 1980 ஏப்ர ாஷலிசம் பேசினார். ös LIIfLGITSMao Bosslé)
கூடியது கிழக்கில் ஒன்றாக இருந்த தமிழரும் முஸ்லிம்களும் யாழ் தம்பி களின் வரவால் மூன்று நாலாகப் பிரிந்தார்கள் இவர்களால் பிரிக்க GOG.JöSULULLITITSGT.
நாங்கள் அரசியல் செய்கின்றோமோ ல்லையோ, ஆனால் வாராவாரம்
UெES அல்லது EPLF என்ற பெயரில் வீதிகளில் உள்ள சுவர்களில் போஸ்டர் கள் ஒட்டத்தயங்க மாட்டோம் இவ்வாறு தொடர்ந்து போஸ்டர் 'பசைவாளிகள் என்ற ஒரு செல்லப் பெயரும் எங்களுக்கு | 2. GOTG).
| prései LUGO) E GJIT Gf G, GIFT 9IG) GA), நாங்களும் குட்டிக்கரணம் அடிப்ப வர்களே என்பது போல் ஒரு சம்பவம் எங்கள் காலடியில் நடந்தது.
ஒருநாள் பிற்பகல் 2மணிபோல் திருக்கோயில் மக்கள் வங்கி கொள்ளையடிக்கப் பட்டுவிட்ட தாகவும், கொள்ளையிட வந்தவர் களில் ஒருவர் தப்பியோடிவிட்ட தாகவும், இருவர் திருக்கோயிலில் இருந்து இரண்டு மைல் தொலைவில் பொது மக்களினால் விரட்டிப் பிடிக்கப்பட்டதாகவும் பொது மக்கள் கூறினார்கள் சுமார் நான்கு மணி போல் கருணாநிதி என்ற இளைஞர் ஓடிவந்து (la, Tci cipcПшf sci. அக்கரைப்பற்று பொலிசுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அனைவரும் நம்மைச் சந்திக்கும் இளைஞர்கள் என்றும் சொன்னார் நான் அக்கரைப் பற்று பொலிஸ் நிலையம் சென்று பார்த்தேன். அங்கு பாஸ்கரன் (நற்பிட்டிமுனை) குமார் (பாண்டி ருப்பு) இன்னுமொரு லெபனான் பயிற்சியாளர் என மூவர் இருந்தனர். எனக்குத் தலை சுற்றியது. அக்க ரைப்பற்றில் மூட்டை தூக்கிப் பிழைப்பவரும், சதா சர்வகாலமும் கஞ்சா அடித்துக் கொண்டு திரிபவரும் நடக்கவே சக்தி அற்றவருமான "சகாப்தீன்' என்ற இளைஞரினால்
-அலியார் மவ்குக்
கொண்டிருந்த ஈரோஸ் அமைப்பினர் நேரடியாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு இறக்குமதி uffélaïf, FF. 19l-Af.6Tö6Tü (GUEs EPLF) செய்த திட்டமிடப்படாத திருக் (39, IT LIGNG) GAUTÉ I éfilé, (GG, IT GİT GO) GITT GOLLJği சுட்டிக் காட்டி எங்கள் முகங்களில் கரிபூசத் தொடங்கினர். இதுவரை வீதிகளில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பசைவாளிகளுடன் நடமா டிய நாங்கள் தெருக்களில் முகத்தில் வெள்ளைச்சீலை போர்த்தாத குறை யாக நடமாட வேண்டி ஏற்பட்டது. ஆம், இங்கும் ஈரோஸ், ஈ.பி.ஆர். எல்.எப் உரசல் ஆரம்பமாகத் தொடங்கியது. யார் சுத்தம்? நீ சுத்தமா..? நான் சுத்தமா?
ஈரோஸ் தலைவர் ரட்ணசபாபதி மூக்கு முட்டக் குடிப்பாராமே என்பதில் தொடங்கி ஈ.பி.ஆர்.எல்.எப். செயலா ளர் நாயகம் தோழர் பத்மநாபாவுக்கு உறுதி போதாது என்பது வரை விவாத ங்கள், கருத்து மோதல்கள் உரசல்கள் தொடங்கியது.
இவ்வாறு ஒவ்வொரு இயக்கமும் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டி மற்றைய இயக்கங்கள் தங்களை புனிதர்களாகக் காட்டி ஆதரவு தேடினர். இதுவரை தானும், தன்பாடும் ஐந்து வருடத்துக்கொரு முறை த.வி.கூட்டணியின் தாலாட்டும் என இருந்த கிழக்குத் தமிழர் யாழ் சுட்ட மண்களின் வரவால் இரண்டாயி னர், மூன்றாயினர், அப்புறம் நாலாகி னர். இறுதியில் உள்வீட்டுக்குள் ளேயே அண்ணன் ஒரு இயக்கம் தம்பி ஒரு இயக்கம், அப்பா த.வி.கூ ஆதரவாளர் என பலப்பலவாயினர்
இக்கால் கட்டங்களில்தான்நாங்களும் (முஸ்லிம்கள்) மூளையைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டு கண்ணுக்குள் விளக் கெண்ணை போடத் தொடங்கினோம்
(தொடருவேன்)
என்றார் அரச உத்தி

Page 8
ஒக், 23 - நவ. 05, 1997
நிப்ரா (NATA) என்று அழைக்கப்படுகின்ற வட அமெரிக்க தாராள வர்த்தகக்
ALLарцрLJц (North American Free Trade Arrangement) அமெரிக்காகனடா ஆகிய வடஅமெரிக்காவின் செல்வந்த நாடுகளின் அரசியல் பொருளாதார வயலத்துள் மெக்ஸிக்கோ பிரேசில் போன்ற லத்தீனமெரிக்க நாடுகளை முற்றாக இழுத்துக் கொள்வதற்கென உருவாக்கப்பட்டது.
வறிய லத்தீனமெரிக்க நாடுகளை மேலும் சுரண்டுவதற்கும், அந்நாட்டு உழைப்பு வளத்தை மலிவாகக் கறந்தெடுப்பதற்கும் வழி செய்யும் இக்கூட்டமைப்புக்கு எதிராகவும், மெக்ஸிக்கோ ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், கிளர்ந்தெழுந்த அமைப்பு'சபாற்றிஸ்ராக்கள் எனப்பொதுவாக அழைக்கப்படும்2ேN. (ஸ்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த வறிய கூலி விவசாயிகளின் தலைவரான சபாற்றா (2APATA) என்பவரின் நினைவாகவே இப்பெயர் வைக்கப்பட்டது)
மாயாஸ் (Mayas) எனப்படும் பூர்வீக மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மெக்ஸிக்கோவில் சிறுபான்மையான பூர்வீக மக்கள் அல்லாதவர்களிடமே ஆட்சி இராணுவ அதிகாரங்கள் உள்ளன. இச்சிறுபான்மையினர் ஸ்பானிய மற்றும் கொலோனித்துவ ஆட்சியாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். பல நூற்றாண்டுகளாக மாயாஸ் மக்களிடம் இருந்து நிலங்களும், வளங்களும் பறிக்கப்பட்டிருந்தன. குவாத்தாமாலா எல்சல்வடோர் பெரு கொலம்பியாபோன்ற பிற லத்தீனமெரிக்க நாடுகளிலும் பூர்வீக மக்களைப் பொறுத்தவரை இது தான் நிலைமை சபாற்றிஸ்ராக்கள் இந்தப் பூர்வீக மக்களிடமிருந்து கிளம்பிய ஒரு விடுதலை இயக்கமாகும்.
இவ்வியத்தின் பெண்கள் பிரதிநிதியான றமோவினதும், பெண்கள் இராணுவ அணிக்குத் தலைவியான அனா மரியாவினதும் நேர்காணலை ra Base என்ற ஜேர்மன் மொழியிலான நூலிலிருந்துநிருபாதமிழாக்கியுள்ளார். பெண்கள் சந்திப்பு
மலரில் வெளியான இந்நேர்காணலை நன்றியுடன் இங்கே தருகிறோம்.
ஆர்
சபாற்றிஸ்ரா தேசிய விடுதலை இயக்கத்தில், பெண்களின் பங்க |ளிப்பு எவ்வாறு ஆரம்பமாகியது? றமோனா
ஆரம்பத்தில் கிராம மக்களிடையே இப் போராட்டம் பற்றிப் பேசப்பட்ட போது பெண்களின் பங்களிப்புப்பற்றி பேசப் படவேயில்லை. நூற்றாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் இவ் அடக்கு முறை ஓர் வழக்கமாகி விட்டது. ஆயி னும் கிராம மக்கள் தங்களைப் படிப்படி யாகப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளத் துவங்கிய போது, பெண்கள் தங்கள் பங்களிப்புப்பற்றி புரிந்து கொள் |ளத் தொடங்கியதுடன், தாங்களும் போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து கொண்டனர். இறுதியில் ஆண்களைப் போன்று தாமும் தமது உரிமைகளுக் காகக் குரல் கொடுக்கத் தொடங்கினர் ஆரம்பத்தில் பெண்கள் அரசியல் கூட்ட ங்களில் கலந்து கொள்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை. பின்பு பெண்கள் ஒன்றிணைந்து விடுதலை இயக்கத்தில் தமது பங்களிப்பை எடுத் துக் கொண்டனர். தொடர்ச்சியான அவர்களது போராட்டத்தினால் பெண்க ளுக்கெனப் புரட்சிகரச் சட்டமொன்றை யும் கோரினார்கள்
J960TTLDfun:
ஆண்களும், பெண்களும் இணைந்த இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கை நாம் வாழும் மண்ணை எமக்குச் சொந்த மாக்குவதேயாகும். எமது கோரிக்கைக ளுள் விசேடமான ஒன்று பெண்கள் பற்றியது. ஏனெனில், ஆண்கள் தம் சார் பாகச் சிந்திப்பதாலும், பெண்களின் கருத்துக்களை கவனத்திலெடுத்துக் கொள்ளாததாலும் அவர்களுக்கும் பெண்களுக்குத் தேவையான சில விடயங்கள் புரிவதில்லை. இதனடிப் படையிலேயே எமது கோரிக்கைகள் உருவாகின. அவையான பெண்க ளுக்கான விஷேட பாடசாலை
வயதுபோனவர்களாகவிருந்தாலும், பலர் எழுத வாசிக்க விரும்புகின்றனர். பிரசவ விடுதி இங்கே பிரசவத்தை இலகுவாக்க முடியும் வீட்டில் நடை பெறும் பிரசவத்தின் போது தூசுகள் படிந்த நிலத்தில் குழந்தையைப் பெற்றெ டுப்பதுடன், ஆண்கள் வேலைக்குப் பாவிக்கும் மசேட்ட கத்தியால் (காலங் காலமாக செவ்விந்தியர்கள் பாவித்து வரும் கத்தி) தொப்புள்கொடி வெட்டப் படுகிறது. பிரசவத்தின் பின் தாயையும், பிள்ளையையும் கவனித்துக் கொள் வதற்கான குறைந்தபட்ச மருத்துவத் தேவைகள் கூட இங்கில்லை. பெண் மருத்துவர்கள் உடன் தேவைப்படுகி றார்கள். அத்தோடு கைவேலைகள் பின்னல் வேலைகளை இலகு
வாக்குவதற்கு தொழிற்பட்டறைகளை யும், சில இயந்திரங்களையும் கோருகி றோம் நகர்ப்புற முதலாளிகள் நியாய மற்ற முறையில் இவர்களிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வ தைத் தடுக்கவும் இவர்கள் தமது உற்பத்திகளைத் தாமே சந்தைப்படுத்து வதற்கும் சந்தைகளை உருவாக்குமாறு கோருகின்றனர். செவ்விந்தியப் பெண் கள் கொடூரமாக நடத்தப்படுவதோடு நீதியின்மை, பாகுபாடு, இனவாதச்
செவ்விந்தியப் வாழ்க்கை நிலை задр (урц4шциот?
9/60ITLDfluit:
பெண் ஓய்வின்றி உழைக்கிறாள். அ மூன்று மணிக்கு எழு ST600) 2-600TG) 5U குழந்தையை முதுகி சுமந்து சென்று வி சேகரித்து வருகிற முழுவதும் வீட்டு ே கிறாள். இப்படியே யும் கழிக்கிறாள். ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்குகள் யாடுவதிலும், சு விளையாடுவதிலு பெண்ணுக்கு பொழு நேரம் கிடையாது.
றமோனா:
பெண்களுக்கு பாட தற்கோ அல்லது ெ கழிப்பதற்கோ அ சிறுவயதிலிருந்தே தம்பிமாரை காவி வேண்டும் சோள ரோற்றீலாஸ் (Tort அரைத்துச் செய்ய உணவு-உதவ வே6 கழுவ வேண்டும் குழந்தையை விட்டு குடும்பத்தின் மூத்
9 GJIT 89560) GITTLU LITT ஏற்க வேண்டும்
9 GJGT5. UITLEFT60) படுகிறது. இதேபே நேர்ந்தது.
"சமத்துவத்தையும் நீ SLIITTIJTGESIGOUngö sjö gösning
- சபாற்றிஸ்ரா தேசிய
செயல்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் சில கோரிக்கைகள் சிறுவர் களுக்கான பாடசாலைகள், ஆரம்பப் பாடசாலைகள், பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு உணவு போன்ற வையாகும்.
தற்போதைய அரசியல் யாப்பில் பெண்கள் நிலத்திற்குச் சொந்தக்காரராக இருக்க முடியாது. எம்முடைய புதிய சட்டத்தில் அதற்கான சட்டமுண்டு. இவ்வுரிமை அங்கீகரிக்கப்பட வேண் டும்.எமக்கென நல்ல விவசாய நில ங்கள் சொந்தமாக்கப்பட வேண்டும். இத்தேசிய அமைப்பிற்குள் பெண்களுக் கான சட்டம் இல்லாமலிருந்ததால், நாம் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, சில தோழியர்கள் இணைந்து ஓர் மாதிரிச் சட்டத்தை எழுதி அமைப்புக்குழுக் கூட்டத்தின் போது வாசித்தவேளை ஒருவரும் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. இதன்பின்னர் இம்மாதிரிச் சட்டம் கிராம மட்டத்திலான குழுக்களி டையே விவாதிக்கப்பட்டு ஆலோ சனைகளும், கருத்துக்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டு பெண்களுக்கான சட்டம் உருவாக்கப்பட்டது.
பெண்கள் குடும்ப சம்பிரதாய முறைக பதின்மூன்று அ6 வயதிலேயே தி நிர்ப்பந்திக்கப்ப சமுதாயத்தில் ஆ ணைப்பிடித்துப்பே GLUGGST GOOSfL Lib gub பதிலாக, பெண்ை மதுபானம் அல் எடுத்துச் சென் தகப்பனார் அதன GAGNL" IT GÒ GLUG (88,L 3.L.JULLITLDCBG) மாக்கப்படும். ப படியே மாப்பிள் அல்லது தேவா கின்றனர்.
கிராமத்தில் திரும இணைந்து வாழ் விடயம். அத் வழமைக்கு எதிர யாராவது நடந்து அவர்களுக்குச்
அல்லது கூடைப் யாடும் மைதான பட்டு, கிராமத்து
 
 

பெண்களின் பற்றி உங்களால்
நாள் முழுவதும் வள் அதிகாலை |ந்து ஆண்களுக்கு ரிப்பதற்காக கைக் அல்லது நெஞ்சில் றகும் சோளமும் 6Î, 19ìøICMIf LJöø) பலைகளில் ஈடுபடு கிழமை முழுவதை ஆனால் ஆண்கள் களில் கூட தமது }G|Tổ, JITỦ_Gü) 66ìG)QT டைப்பந்தாட்டம் கழிக்கின்றனர். து போக்குவதற்கு
சாலைக்குப் போவ பாழுது போக்கைக் னுமதி கிடையாது. நாங்கள் எங்கள் க்கொண்டு திரிய ம் அரைப்பதற்கும் |las) - சோளத்தில் ப்படும் ஒருவகை ண்டும். வீடு கூட்டிக் தாய் வீட்டில் ச் செல்லும் போது, த பெண்பிள்ளை க்கும் பொறுப்பை அதனாலேயே ல வாழ்வு மறுக்கப் ன்றுதான் எனக்கும்
தணடனை வழங்கிய பின் போது மென்று முடிவுக்கு வந்த பின்னரே விடு விக்கப்படுவர். இதனாலேயே "சுதந்திரமான துணையைத் தெரிவு செய்யலாம்' என்று எழுது சட்டத்தில் உண்டு
நீங்கள் சபாறிஸ்ரா தேசிய விடுதலைஇயக்கத்தில் எவ்வாறு இணைந்து கொண்டீர்கள்?
றமோனா:
கிராமத்திலிருந்த வறுமை நிலையி லிருந்து என்னை விடுவித்துக் கொள்ள நான் நகரத்திற்கு வந்த பின்னர் தான் எனக்குப் பெண்களின் உண்மையான நிலை பற்றிப் புரியத் தொடங்கியது. நாங்கள் நகரங்களில் கவனிப்பாரற்றும், தேவையற்றோராகவும், கணக்கிலெடுக் கப்படாததையும், எமது உற்பத்திகள் மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுவதையும் கண்டுகொண்ட நான், இதற்கெதிராக நாம் இணைந்து போராட வேண்டிய தேவையை உணர்ந்து கொண்டேன்.
அனா மரியா
நான் மிக இளம்வயதிலேயே சபாறிஸ்ரா தேசிய விடுதலைஇயக்கத்தில் சேர்ந்து கொண்டேன். அப்போது எனக்கு பதின்நான்கு வயது அனுபவம் நிறைந்த தோழர்கள் எங்களுக்கு ஆரம்பக் கல்வியை மேற்கொண்டனர். எழுதவும், வாசிக்கவும் கற்றுத் தந்தனர். பின் ஆயுதப் பயிற்சியும் தந்தனர். அரசியல் பேசுவதற்கும் போராட் டத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பற்றி விளக்குவதற்கும் வகுப்புகள் எடுத்தனர். இவ்வாறு நான் படிப் படியாகக் கற்றுக் கொண்டேன். அது ஒரு நீண்ட கதை சிறுமியாகவிருந்த
விடுதலை இயக்கத் தலைவிகள்
Duluth நிலைநாட்ட Belug gennygnulleiben Dea) ! "
தினராலோ அல்லது ளுக்கு இணங்கவோ லது பதின்நான்கு ருமணஞ் செய்ய கின்றனர். எமது ணுக்கு ஒரு பெண் ாய்விட்டால் அந்தப் தம் கேட்பதற்குப் ன் தகப்பனாருக்கு து உணவு ஏதும்
கொடுக்கிறான். ன ஏற்றுக் கொண்டு ணின் விருப்பம் ய திருமணம் நிச்சய பெண்கள் அழுத ளயின் வீட்டிற்கோ யத்திற்கோ செல்
னமாகாமல் இருவர் தென்பது முடியாத டன் அது ஒரு ன செயல் அப்படி கொண்டு விட்டால் றைத் தண்டனை |ந்தாட்டம் விளை தில் கட்டிவைக்கப் கள் அவர்களுக்குத்
போதே எனது பெற்றோருடன் இணைந்து அரசியல் போராட்டத்தில் பங்கெடுத்தேன், நாங்கள் அடிக்கடி கூட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும் போனோம் எனது பெற்றோரும், வேறு பலரும் அமைப்பொன்றில் இருந்தனர். பிள்ளைகளாகிய நாங்களும் அவர்களு டன் போனோம் எனது எட்டாவது வயதிலிருந்தே அகிம்சைப் போராட் டத்தினால் கோரிக்கைகள் ஒன்றும் நிறைவு செய்யப்படாத பட்சத்திலேயே நாம் பலவந்தமாக நிலங்களைக் கைப் பற்றிக்கொண்டோம் அதன் பின்னர் இராணுவத்தினர் வந்து எம்மை பலவந்த மாகத் தாக்கியதுடன், சித்திரவதையும் செய்து கொடுமைப்படுத்தி வெளி யேற்றினர். இப்படியான அகோரமான அடக்குமுறை, பலாத்காரத்தின் பின்ன ரேயே நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதம் தரிப்பது என்ற முடிவுக்கு வந்தோம். அரசானது அமைதியான தீர்வொன்றை விரும்பாத பட்சத்தில் அதனை ஆயுதப் போராட் டத்தினூடாகக் காண்போம் என்று முடிவெடுத்தோம். இப்படித்தான் பத்து வருடங்களுக்கு முன்னர் நாங்கள் முதன் முதலாக இரு பெண்கள் இயக்கத்தில்
மாக எட்டு முதல் பத்துப்பேர்வரையி லேயே இருந்தனர். இதனையறிந்த மற்றப் பெண்களும், காலத்திற்கு காலம் வந்து இணைந்து கொண்டதுடன் அவர்களது பெண் பிள்ளைகளுக்கும், சகோதரிகளுக்கும், பேத்திகளுக்கும் போராட்டத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினர். இப்படியே சபாறி ஸ்ரா தேசிய விடுதலை இயக்கத்தில் 30 வீதமானோர் பெண்களானார்கள்
நீங்கள் விடுதலை இராணுவத் திற்கும், றமோனா அரசியற் பிரிவிற்கும் பிரதிநிதிகள். இவை இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் என்ன?
அனா மரியா
விடுதலை இராணுவத்தில் இருப்பவர் கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து விடுதலைக்காகவும், போராட்டத்திற் காகவும் தம்மை முழுதாக அர்ப்பணித் துச் செயற்படுபவர்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாது. ஆனால் றமோனா கிராமத்தி லேயே இருந்து பல அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறாள். அங் கேயே அவளுக்கு அரசியல் வேலையும் இருக்கிறது.
இந்த தேசிய விடுதலை இயக்கத் தில் பெண்களாகிய நீங்கள் ஓர் போராட்டத்தினை நடத்தி உங்கள்
கோரிக்கைகளுக்கு எவ்வாறு அங்கீகாரம் பெற முடிந்தது?
றமோனா
பெண்கள் சந்திப்புகளிலும் கூட்டங்களி லும் பங்கெடுத்துக் கொள்வது தடை செய்யப்பட்டிருந்தும், கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்படாமலிருந்த போதும் நாம் இதற்கெதிராக என்ன செய்யலாமென யோசித்தோம். படிப் படியாக சேர்ந்து செயற்படுவதிலும், கூட்டங்களை ஒழுங்கு செய்வதிலும் ஈடுபட்டோம் பெண்களின் நிலைமை யைப் புரிந்து கொண்ட நாம் பெண்க ளுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யவேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்பட்டோம், நாங்கள் எமது செயற்பாடுகளில் முன்னேறு வதையும், எம்மால் பல பிரச்சினைக ளுக்குத் தீர்வுகாண முடியுமென்ற நம்பிக்கையையும் பெற்றோம். அதனடிப்படையிலேயே செவ்விந் தியர்களின் இரகசிய விடுதலை இரா ணுவக் குழுவின் (CCRT) பெண்கள் பிரதிநிதியாகச் செயற்படுகிறேன். என்னுடைய பங்களிப்பு செய்தி தகவல் சேகரிப்பு பெண்களை அமைப்பு மயப்படுத்தல் போன்றவற்றை எனது மொழியில் செயற்படுத்துவதாகும்.
அனா மரியா
எமது அமைப்பில் ஆண்களும், பெண் களும் சமமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் கிராமங்களில் இன்னமும் ஆணாதிக்கம் நடைமுறையிலுள்ளது. எமது விடுதலை இயக்கத்தில் ஆண் களும், பெண்களும் உயர்பதவிகளில் பொறுப்பு வகிக்கின்றனர் புதிய தோழர் கள் எமது இராணுவத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுடன் அவர்களுக்குக் கட்டுப்பாடு, கூட்டுறவு முறை என்பன கற்றுக் கொடுக்கப்படுகிறது. இப்படிப் பயிற்றப்பட்ட நாங்கள் கிராம மக்களி டம் சென்று அவர்களுடன் கலந்துரை யாடி அவர்களுக்கு சமவுரிமை, கூட்டு றவு மற்றும் பெண்களிற்கு மறுக்கப் பட்டு வரும் உரிமைகள் பற்றிப் பேசுவ துடன் அவர்களைப் படிப்பதற்கும் தூண்டுகிறோம் றமோனா இம்மக்க ளின் மொழியை சரளமாகப் பேசக் கூடியவள். அதனால் அவள் மக்களு டன் இலகுவாக கதைத்துக் கொள்ள முடியும். ஆனால் அவளுக்கு ஸ்பானிய மொழி நன்றாகத் தெரியாது. சான் கிறிஸ் ரோவில் நடந்த அரசு போராளிகள் பேச்சுவார்த்தைக்குச் சென்ற குழுவில் நானும் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப் பட்டிருந்தேன். உங்கள் அமைப்பில் பெண்களின் செயற்பாடுகள் பற்றிக் கூற (1pւգ պտո?
N

Page 9
--
9/60TITLD fuLUIT:
ஆரம்பத்தில் பாதுகாப்பு விடயத்தில் பெண்கள் பெரும் பங்காற்றினர். ஒவ் வொரு கிராமத்திலும் தொடர்பு சாதனங் களை வைத்திருந்தோம். கிராமத்தினுள் இராணுவம் ஊடுருவும் போது வீட்டுப் பெண்கள் தொடர்புசாதனக் கருவிகள் மூலம் எமக்கு அறிவித்தனர். நாம் நகரங்களைத் தாக்கிய போதும் அவர் கள் அப்படியான உதவிகளைச் செய்த னர். இவர்கள் தமது கிராமத்தையும், குழந்தைகளையும் பாதுகாத்தது மட்டு
மல்லாமல், போராட்டக் களத்திலிருந்த
அவர்களது பிள்ளைகளையும் இராணு வத்திடமிருந்து பாதுகாத்தனர்.
ஓர் இராணுவத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் நாமே செய்கிறோம். ஆயுதங்கள் கைக்குண்டு போன்றவற் றைத் தயாரிப்பதிலும் பெண்கள் ஈடுபட்டனர். இப்படியான வேலை களை எல்லோரும் Qay Luay müb. இங்கு எல்லாமே சமத்துவம் ஒரு நாள் ஆண்கள் சமைத்தால் மறுநாள் பெண்கள் இப்படியே நடைபெறுகிறது.
உங்களது மரணத்தைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா?
றமோனா:
சமத்துவத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேறுவழியில்லாததால் போராட வேண்டியுள்ளது. இப்போராட்டத்தில் இறக்க நேரிட்டால் அதை ஏற்றுக் கொள் வேன். ஏனெனில், எனது மக்களின் விடுதலைக்கு இப்போராட்டம் அவசியமானது.
அனா மரியா
எனது மரணத்தைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனெனில், எனது மரணத்தை நினைக் கும் போது என்னால் எதையுமே உணர முடியவில்லை. அது நாம் உயிர்வாழ்ந் தும் வாழாதவர்கள் போல இருந்ததே காரணமாக இருக்கலாம். நாம் சமாதான மாகப் போராடிய போதும் பலர் கிராமங்களில் இறந்தனர். பலர் பட்டினி யாலும், நோய் வாய்ப்பட்டும் இறந்த னர் அப்போதும் போர் நடப்பது போன்று தான் பலர் இறந்தனர். இப் போது போராட்டத்தில் பலர் கொல்லப்ப டுகின்றனர். இந்த நாட்டில் நடைமுறை
A யில் இல்லாத சுதந்திரத்தையும், சமத்து
வத்தையும் பெறுவதற்குப் பலர் உயிர் களைக் கொடுத்துப் போராட வேண்டி யது அவசியத் தேவையாகும். CLITITL. டத்தில் தெளிவுள்ள எமக்கு மரணம் என்பது பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் உணவு இல்லாமல், தீராத நோய்களினால் எமது குழந்தைகள் இறக்கும் போது எமது இதயங்களில் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என் கைகளில் இரு குழந்தைகள் இறந்தனர். எம்மால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதலில் அவர்களது தாய் இறந்தாள் பின்பு குழந்தைகள் உணவின்றி இறந்தனர். இப்படியே ஆயிரக் கணக்கான குழந்தைகள் இறக்கின்றனர். பல பெண்கள் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். ஏனெனில், அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, கல்வி மறுக் கப்பட்டு, வீட்டிலேயே தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். பலர் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்படுவதுடன் சுரண்டப்படுகின்றனர். பெண்களைப் போலவே ஆண்களும் சுரண்டப் பட்டாலும், மேலும் ஆண்களாலேயும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர். இதுவே கிராமத்திலும் நகரத்திலும் பெண்களின் நிலைமை. இதுவரை கால மும் எங்களுக்கும் சில காரியங்களைச் செய்ய வல்லமையிருந்தும், சந்தர்ப் பமும் உரிமையும் தரப்படாமல் இருந்தது. தற்போது எம்மாலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் அவற்றை நாமே கையில் எடுத்துச் செய்யத் துணிந்து விட்டோம்
LDட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்
பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி யின் பாராளுமன்றக் குழுவின் தலைவ ருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர் கள் கடந்த ஜூலை, ஓகஸ்ட் மாதங்க ளில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தங்கியிருந்து இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் யுத்தங்கள் அவலங்கள் பற்றியும், அரச அதிகாரிகளுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் விளக்கமான தகவல்களைத் தந்தார் கனடாவின் வெளியுறவு அமைச்சரை யும், பரராஜசிங்கம் சந்தித்தார். அமெ ரிக்காவின் செனட் உறுப்பினர்கள் பலரையும் வேறு முக்கிய வெளியுறவு அதிகாரிகளையும் சந்தித்தார். கனடா வின் தொறன்ரோ மாநகரில் அகதி களுக்கான வழங்குரைஞர்கள் சங்கமும் (Refugee Lawyers Association) -93.5.3, Gir நலனுக்கான கனடாவின் சபையும் (Candian Council for Refugees) 6TDUTC) செய்திருந்த ஒரு கூட்டத்திலும் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி உரையாற்றினார்.
மொத்தத்தில், மிகவும் பயனுள்ளதான இலங்கையில் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் மீதான கவனத்தைத் திருப்பு வதற்கு இந்நாடுகளின் அதிகாரிகளைத் தூண்டுவதாகவும் அவருடைய பயணம் அமைந்திருந்தது.
அவருடைய மென்மையான சுபாவமும் விஷயங்களை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி எடுத்துரைக்கும் முறை மையும் அவருடைய வட அமெரிக்கப் பயணத்திற்கு மிகுந்த ஒத்தாசையாக இருந்த போதும், இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பொதுவாக வும், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பற் றிக் குறிப்பாகவும் பேசுகிற போது பேணப்பட வேண்டிய ஒரு அடிப்படை நடுநிலைமையை அவர் பெருமளவுக் குப் பேணத் தவறிவிட்டார் என்ற குற்றச் சாட்டை முன்வைக்க வேண்டியிருக் கிறது.
அவர் பங்குகொண்ட எல்லாக்கூட்டங் கள், சந்திப்புகள் பற்றிய விவரங்கள் தெரியாதபோதும் தொறன்ரோ கூட்டத் தில் அவருடைய உரையையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவர் சுற்றுக்கு விட்டிருந்த அறிக்கையின் அடிப்படையிலுமே இந்த அவதானத் தைச் சொல்ல நேர்கிறது. 'கிழக்கிலங்கை யின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள்' என்ற அவருடைய அறிக்கை சுருக்கமானது என்றாலும், 1990 -1993 காலகட்டம் 1994-95 காலகட்டம் 1995இற்குப் பிற்பாடான மீறல்கள், முடிவுரை ஆகிய ஐந்து பகுதிகளைக்கொண்டது. அறிக்கையின் ஆரம்பத்தில் மட்டக் களப்பு மாவட்டத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோராகப் பின்வரு வோரைக் குறிப்பிடுகிறார்
1. இலங்கையின் பாதுகாப்புப் படைகள் 2. முஸ்லிம் ஊர்காவற் படையினர்
3. ஒரு சில தமிழ்த் தீவிரவாதக் குழுக்கள்'
எனினும் அவருடைய அறிக்கையில் எந்வொரு இடத்திலாவது எந்தத் தமிழ்த் தீவிரவாதக் குழுக்களினதும், மனித உரிமை மீறல்களும் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய தீவிரமான தவறு என்னவெனில், 1990 1993க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த பாரிய மனித உரிமை மீறல் களைப் பற்றி அறிக்கையில் எழுதுகிற போது, இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் முக்கியமான படு கொலைகளைப் பட்டியலிடுவதோடு முஸ்லிம் ஊர்காவற் படையினர் புரிந்த படுகொலைகளயுைம் பட்டியலிடுகி றார். இதே காலகட்டத்தில் காத்தான் குடிப் படுகொலைகள் உட்பட விடுதலைப்புலிகள் முஸ்லிம் மக்கள் மீது புரிந்த படுகொலைகளும், ஏனைய
இயக்கங்களின் அட் யாகத் தப்பிப் போய்
அவருடைய முழு எந்தத் தமிழ்க் குழு மனித உரிமை மீறல் சிறுவிவரம் கூட இ அறிக்கைகள் எவ்வ தரப்பு' நியாயப்பு போவதில்லை.
'73% தமிழர்களு களும், 4% சிங்கள் மக்கள் வாழ்கிற மாவட்டத்தைப் பிரதி வதாகக்" கூறிக் ெ பரராஜசிங்கத்துக்கு மக்கள் பற்றி எந்த திறன் இருக்கிறது கேள்வியாக எழுகிற
தொறன்ரோ உரையாற்றுகிற பதினெட்டு மாதங் புலிகள் பொது ம செய்வது தொடர்பு LDIT GILL LDö, 3, GML முறைப்பாடுகளும் யென்று ஒரு சந்தர் டார். அவர் சந்தி LDIT GAJL’L LD di; 3; Grf)Gi
LDTP
முஸ்லிம்கள் என்ட பல்லின மக்களும் வாழும் ஒரு பிர வாதியாக இருப்பவ தமிழர்
விடுதலை
 

ஒக், 23
- நவ. 05, 1997
டூழியங்களும் வசதி Jool L6M.
அறிக்கையிலுமே வினதும் எந்த ஒரு பற்றிய எந்தவொரு ல்லை. இத்தகைய கையிலும் 'தமிழ்த் ாட்டுக்கு உதவப்
ம் 25% முஸ்லிம் மற்றும் பேர்கர் மட்டக்களப்பு நிதித்துவப்படுத்து காள்ளும் ஜோசப் மற்றைய இனத்துவ அளவுக்கு உணர் என்பது பெரிய து.
நகர் கூட்டத்தில் போது கடந்த களில் விடுதலைப் SGOGT3, GE TOG) ாகத் தன்னுடைய மிருந்து எவ்வித ANGO) Lö, 3, GG) GÖGN) GA) பத்தில் குறிப்பிட் க்கிற அவருடைய எத்தனை பேர் து தெரியவில்லை. செறிந்து கலந்து தேசத்து அரசியல் பரும் எதிர்காலத்தில்
og; gan LL GOofu G, GÖT
தலைவராக வரவேண்டியவர் என்று பல மட்டங்களிலும் சிறப்பித்துப் பேசப்படு பவருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மேற்படி விஷயங்களைச் சில்லறை அரசியலாக ஒதுக்குவாரா னால் ஏற்கெனவே பெருமளவு கறை பட்டுப் போயிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிழக்கிலிருந் தும் இன்னும் கொஞ்சம் கறை சேரும்,
கூட்டத்தோடு ஒட்டியதாகக் கனடா, உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் பொறுப்பாளரும், கனடாவின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் விசேட பிரிவொன்றின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் சுரேஷ் மாணிக்கவாசம் அவர்களை ஒரு "மனச்சாட்சியின் கைதியாக ஏற்றுக் கொள்ளும்படி அனைத்துலக மன்னிப்புச்சபை (Ammsty International)யிடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதங்களில் பல பிரதிகளை வந்திருந்தோரிடம் விநியோகித்து ஒப்பம் வாங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. கனடாத் தமிழர்களின் சங்கங்களின் சம்மேளனம் (Federation Association of Canadian Tamils 9 goag FACT) அமைப்பைச் சார்ந்த முன்னாள் கத்தோலிக்கப் பாதிரியார் ஃபிரான்ஸிஸ் சேவியர் அவர்கள் இந்நிகழ்வுக்குப் பொறுப்பாக இருந்தார்.
உலகத் தமிழர் இயக்கமும், க.த.ச.சவும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்துக்குள் இருக்கிற அமைப்புக்கள் அனைத்துலக மன்னிப்புச்சபை வடக்கில் 'காணாமல்
போன' முஸ்லிம் மக்கள் பற்றியும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் விடுதலைப் புலிகளுக்கு எழுதியிருக் கும் கடிதங்களுக்கு எத்தகைய பதிலுமே தராதவர்கள் மன்னிப்புச் சபையிடம் வேண்டுகோள் விடுப்பது வேடிக்கை என்பது ஒரு புறம் இருக்க, கொஞ்சக் காலத்துக்கு முன்பு நிகழ்ந்த இன்னாரு கூட்டம் பற்றியும் பொருத்தப்பாடு கருதி எழுத வேண்டியிருக்கிறது.
மதுரை பேராயர் ஆரோக்கியசாமி அவர்கள் தொறன்ரோ வந்திருந்தபோது தமிழ் மக்களும் மனித உரிமைகளும் என்ற பொருளில் அவருடனான உரையாடல் அரங்கொன்றைக் கனடாத் தமிழர்களின் சங்கங்களின் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்தது. தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்குப் பாதகமான சூழல் நிலவிய போதும் எவ்வாறு அவர்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தோம் என்று விபரித்த பேராயர் மதுரையில் இந்து அடிப்படைவாதி களான பாரதிய ஜனதாவுக்கும் அதனு டைய குண்டர் படைகளுக்கு எதிராக வும் எவ்வாறு முஸ்லிம் மக்களும், தலித் மக்களும் பிறரும் இணைந்து பணி புரிகிறார்கள் என்பதையும் விளக்கி னார், கலந்துரையாடலின் போது ஒரு சந்தர்ப்பத்தில் 'இலங்கையின் வடக்குப் பாகத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு என்ன ஆச்சு?' என்று அப்பாவித்தன மாக ஒரு கேள்வியைத் தூக்கிப் போட் டார் பேராயர் கூட்டத்துக்கு வந்திருந்த தமிழர்களிடம் இருந்து வந்த பதில்களில் முன்னாள் கத்தோலிக்கப் பாதிரியார் ஃபிரான்ஸிஸ் சேவியர் அவர்கள் அளித்த பதில் அற்புதமானது பதில் இது தான் 'வடக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் ஷெல்லடிகள், குண்டடிகள் எல்லாவற்றுக் கும் பயந்து போய் வெளியேற ஆரம்பித் தார்கள் உடனேவிடுதலைப்புலிகள் அவர் களைப்பாதுகாப்பாகத் தென்னிலங்கைக்கு அனுப்பிவைத்தார்கள்'
இன்னொரு தமிழ்அன்பர் (அவருடைய நல்ல நாமம் எனக்கு மறந்து போய் விட்டது) பதில் தருகிற போது முஸ்லிம்கள் தொப்பி புரட்டுபவர்கள் அவர்களை நம்ப முடியாது. எனவே தான் அவர்களைத் தலைவர் வெளி யேற்ற வேண்டி நேர்ந்தது என்று குறிப் பிட்டார். (கூடவே தான் எந்த மதத்துக் கும் எதிரானவனல்லன் எனவும் தன்னுடைய கழுத்துச் சங்கிலியில் பஞ்ச தம், சிலுவை போன்ற பல சின்னங்களையும் தரித்திருப்பதையும் தூக்கிக் காட்டியது ஒரு சிறப்பம்சம்)
சமூகமளித்திருந்த வேறு சிலர் இவர் களை மறுத்துப் பேசினர் வடக்கு முஸ்லிம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதை மனித உரிமைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிக்கும் பெரியவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மன்னிப்புச் சபையின் பல முக்கியமான அறிக்கைகள் உள்ளன. அவற்றைப் பெற்றுப் படிக்கலாம் எனவும், கூட்டத் தில் கலந்து கொண்ட பலரும் தத்தமது சொந்த அபிப்பிராயங்களையே கூறுவ தாகக் கூறியதால் எமது 'சொந்த அபிப் பிராயங்களைத் தவிர்ந்த ஒரு பொதுவான நடுநிலை நிறுவனத்தின் அறிக்கை பயன் மிக்கதாக இருக்கும் என்றும், கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராக எழுந்து நின்று எங்களுக்கு மன்னிப்புச்சபையும் தேவையில்லை, மற்றச் சர்வதேச நிறுவ னங்களும் தேவையில்லை. மனித உரிமைகளை எப்படிப் பார்க்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அதற் காக மன்னிப்புச்சபையோ, வேறெவ ருமோ எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை' என்று முழங்கியவர் வேறு யாருமல்ல முன்னாள் பிதா ஃபிரான்ஸிஸ் சேவியர் அவர்கள் தான்.
என்ன சொல்வது?
பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்ன என்பதை அறியாதவர்களாக இவர்கள் இருக்கி றார்கள் என்று சொல்வதா? O

Page 10
ஒக், 23 - நவ. 05, 1997
தீவுப் பொதி தொடர்பாக L'îlerntør Lopub (BLJørg5 25' LLUITít" கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக ஒக்டோபர் 17ம் திகதி கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலேயே ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் மேற்படி
செய்தியை தெரிவித்திருந்தார்.
இந்த திடீர் அறிவிப்பு சந்திரிகாவின் முடிவை காட்டிவிட்டிருக்கிறது என நம்பினால் நிச்சயமாக நாம் ஏமாந்து விடுவோம். மாறாக இவ்வறிவிப்பின் பின்னால் அவசரமும், ஊசலாட்ட மும், பதட்டமும் மட்டுமே இருந்ததை கூர்ந்து கவனிக்கும் எவருக்கும் liftsgo (Bib,
இந்த குண்டு வெடிப்பினால் புலிகளுக்கு a57 soobs 6Tr வெற்றியும் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அவரை ஆடடங்காணச் செயி தருக கறதென றால மிகையில்லை. உலகம் முழுவதும் (a Leglb6IGOGOTub உரத்துக் கூறினார். இதற்குத் தான் தீர்வு வைத்துள்ளோம்", அது தொடர்பாக எந்த பிசாசுடனும் பேசத் தயார்" என்று கூறியதுடன் புலிகள் தான் இதனை செய்துள்ளார்கள் என சொல்லவும் தயங்கினர், "சில திய சக்திகளின் வேலை" என்றார். வெளிநாடுகளில் குண்டு வெடிப்பினால் ஏற்ப்பட்ட இழப்புகளை பிரச்சாரம் செய்வதை அவர் விரும்பவில்லை. மாறாக "பொது மக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு" என்று
ஆத்திரத்துடன் கூறுவதுடன் நிறுத்திக்கொண்டார்.
இவ்வாறு g) G if On D
காரணமிருக்கிறது. காரணத்தை அறிய இதன் பின்புலத்தை சற்று விரிவாக நோக்குவது அவசியம்,
அரசின் "சமாதான யுத்தம்", "திர்வுத் திட்டம்", "அமெரிக்காவின் புலித்தடை" தனித்தனியான காரணிகளும் அதனோடு ஒட்டிய போக்குகளும் இப்பின்புலத்தை அறிய gay 6 Jafluid T607 காரணிகளாகும்.
கூடவே இந்த குண்டு வெடிப்பு நடந்த காலம், நடந்த இடம், சமகால அரசியல், பொருளாதார சூழல், நடந்த நாள் என்பனவும் கருத்திற் கொள்ளப்பட வேண்டி
L06,
குண்டு வெடிப்பு
15ம் திகதி புதன் கிழமை காலை 7.10 அளவில் நடத்தப்பட்ட இந்த குண்டு வெடிப்புச் சம்பவம், அதி LITolăriiL 6606vulpită (High Security Zone) பிரகனடப்படுத்தப்பட்ட ஒரு பிரதேசம், இராணுவத் தலைமையகம், பொலிஸ், கடற் படைத் தலைமையகம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை என எல்லாமே கண்ணுக்கெட்டிய தூரத்தில் அமைந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது சென்ற வருடம் மத்திய வங்கி குண்டு வெடிப்பும் இதே இடத்தில் நடத்தப்பட்டிருந்ததால் "ஜனாதிபதி மாவத்தை விதி, சதாம் விதி என்பன பொதுப்போக்குவரத்து நடத்தமுடியாதபடி மூடப்பட்டு படையினர், சி.ஐ.டி.யினர் என்போர் குவிக்கப்பட்டு 9/0/dѣaѣшотбол பாதுகாப்பு போடப்பட்ட ஒரு இடமாகவும் உள்ளது.கொழும்பின் இருதயம் என சொல்லப்படக்கூடிய இந்த இடத்தில் இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதானது அரசின் ஒட்டு மொத்த பாதுகாப்பு நடவடிக்கையை கேளிர் வரிக் குட் படுத் துகளிறது. புலிகளின் தேறிய பலத்தையும் காட்டுகிறது.
ஏறத்தாழ ஒன்றரை வருடங்க ளாக கொழும்பில் எந்தப் பெரிய தாக்குதலும் புலிகளால் நடத்தப்ப டாத நிலையை அரசும், பேரினவாத தரப்பினரும் வடக்கே இராணுவ நடவடிக்கையினால் புலிகளை ஒட்ட நறுக்கியாகிவிட்டது. மீள முடியா தபடி அழிக்கப்பட்டுவருகிறார்கள் இனி ஒன்றையும் செய்ய முடியாது என்றே பிரச்சாரம் செய்தனர். 5/Ћф6ії Lബ5ഞg') பற்றி மிகைப்படுத்தி Glerufull'ILILL பிரச்சாரத்துக்கெல்லாம் சேர்த்து
ஒரேயடியாக விழுந்திருக்கிறது இந்த அடி ஒன்றரை வருட கொழும்பு அமைதிக்கு தமது பலவீனமல்ல காரணம் என்பதையும் கொழும்பில் எத்தனை பாதுகாப்பு மிகுந்த சூழலிலும் கூட தமது கைவரிசை யைக் காட்ட முடியும் என்பதையும் புலிகள் நிரூபித்துள்ளார்கள். இத்தனை பாதுகாப்பான பிரதேசத் திலேயே தங்களால் இவ்வளவு பெரிய சேதத்தை விளைவிக்க முடியுமென்றால் மற்றெல்லாம் சுலபம் என்பதையும் இதன் மூலம் குறிப்பாக உணர்த்தியிருக்கிறார்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம்
தேர்ந் தெடுத தருக் கற நேரத்தை எடுத்துக்கொண்டால் 15ம் திகதி புதன் கிழமை போயா விடுமுறை தினம், சாதாரண ஞாயிற்றுக் கிழமை போன்ற விடுமுறையல்ல. பெளத்த நாட்டில் போயாவுக்கு கொடுத்துள்ள முக்கி யத்துமானது, அந்நாளில் பெளத்த அனுஷ்டானங்களுக்கு தடையேற் படக்கூடாது என்பதற்காக வேலைத் தளங்களில் வேலைக்கமர்த்துவது கூட தவறு என கூறப்படுமளவுக்கு முக்கியமான நாள் (டியூசன்களைக் கூட அந்நாட்களில் நிறுத்தக்கோரி ஏலவே பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது.) இப்படிப்பட்ட ஒரு தினத்தில் செய்ததானது பாரிய உயிரிழப்பைத் தவிர்த்திருக்கிறது. கொழும்பில் அதற்கு முன் நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாமே பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்ததும் அத்தாக்கு தல்களில் பொது மக்கள் உயிரிழப் LITT GOTg5 "LJULJIrlas T6) JITg5 JBL 6). Jagdb60d35" என கூறப்படுவதற்கு சாதகமாயின என்பதும் நாம் அறிந்ததே. கனடாவில் நடந்த புலிகளுக்கெதி ரான வழக்கிலும் "பயங்கரவாதி கள்" எனநிரூபிப்பதற்கு முன்வைக்க ப்பட்ட ஆதாரங்களும் இத்தகைய
சம்பவங்களே. பயங்கரவாதப் பட்டியலில் அமெரிக்கா புலிகளின் பெயரையும் சேர்த்த ୩ (b
வார்த்திலேயே இந்த சம்பவம் நடந்தது என்பதும் கவனிக்கத் தக்கது.
போயா நாளில் நடத்தப்பட்ட தற்கு பேரினவாத தரப்பில் வேறு காரணமும் கூறப்படுகிறது. அதாவது "போக்குவரத்து நெருக்கடியற்ற நாள்" என்பதாலேயே அந்த நாளை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும், மக்கள் இழப்பு அவர்களுக்கு பொருட்டே இல்லையென்றும் கூறப்படுகிறது. புலிகளின் முன்னைய "கரை"களினால் ൫ഞ6u கருத்துக்களுக்கும் பெறுமதியில் லாமலில்லை, அதே வேளை இந்த சம்பவம் நடத்தப்பட்ட சூழலை கருத்திற் கொள்வதும் அவசியம்
தேர்ந்தெடுக்கப்பட்ட இடமும்
முக்கியமானது. பொதுவாக "கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்பு" என்றே அழைக்கப்பட்டா லும் அதிக இழப்பு "உலக வர்த்தக 1560)Guub" (World Trade Centre) என்றே இனங்காணமுடிகிறது. டுவின் L6)rfoño (twin to Wers) 676öffn அழைக்கப்படும் இந்த கட்டடம் சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் (12ம் திகதி) ஜனாதிபதி சந்தரிகாவி னால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் அதி உயரமான கட்டடம் என சொல்லப்படும் இக்கட்டடம் 39 மாடிகளைக் (162 மீற்றர் உயரம்) கொண்டது. 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்ட இக்கட்டம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஓவர்சீஸ் ரியாலிட்டி" என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது சம்பவம் நடக்கும் வரை 49 நிறுவனங்கள் இதில்
செயற்பட ஆரம்பித்திருந்தன. பெரும்பாலான நிறுவனங்கள் அந்நிய நாட்டு முதலீட்டு
நிறுவனங்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்க சி.என்.என் சேவை உள்ளிட்ட அமெரிக்கநிறுவனங்கள் பல இதில் அடங்கும் என்பதும் கவனிக்கத்தக்கது. ஏறத்தாழ ஐந்து வருடங்களுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடம் சென்ற ஆண்டு மத்திய வங்கிக் குண்டு வெடிப்பினால் சேதமாகியி
ருந்தது.
இம்முறை வெ அக்கட்டத்தின் as(BesøDLDumit 60T (Børø5 பதால் மீள புனர மாதங்கள் செல்லு டுகிறது. மத்திய வெடிப்பை விட இம் சேதங்கள் சுற் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் ( எனவே இது புலி தளவில் வெற்றி ern/DSUITD,
இதைவிட அர இழப்புகளனைத் வெற்றியையே எனலாம். இதனை நோக்கவேண்டியும்
குறிப்பாக தீர் க்காவுடனான உ கம்பணிகளின் மு LJLJ 6007 bew602/0, இராணுவ நடவ முக்கியமானது.
தீர்வுப் குண்டு வெடி நாடே பரபரப்பு பண்டாரநாயக்க மண்டபத்தில் அ
சேர்ந்த அனைத் உறுப்பினர்களும் பொதியை ஏகம தீர்மானித்திருந்த னார்கள் கடந்த ளாக இழுபறிப்பட் ளின் நெருக்குதல் வெட்டிக் கொத்த குறைக்கப்பட்டு, இருந்த இப்பொ உறுப்பினர்கள் மத் றப்பட்டது.
ஆனாலும், ! பொ.ஐ.மு அமைச்ச ரவைக் கூட்ட பொதியில் அதிக வழங்கிவிட்டதாக இன்னொரு விடய இவர்க்ளில் "சிங்க அறிக்கையை ஆண் சென்று பெற்றுக்ெ
ΕI, 25/T6)IITΦ Ο 60) காணி அமைச்சரு Gay LIGOITGIII தி.மு. ஜயரத்னவு அமைச்சர் மகிந்த போக்குவரத்து மைத்திரிபால குறிப்பிடத்தக்கவ
இந்தத் தீர்
சர்வதேச அளவில் செய்து வந்தது. " தர்வுப் பொதி /ல
 

ஒத்த குண்டினால் உள்ளுக்குள் ங்கள் ஆகியிருப் மைப்பதற்கு பல மெனவும் கூறப்ப வங்கிக் குண்டு முறை அதிகளவு றுவட்டாரத்தில் ஒரு படையதிகாரி பக்பிம ஒக் -19) களைப் பொறுத் கரமானதென்றே
சுக்கு ஏற்பட்டுள்ள தும் புலிகளுக்கு வழங்கியுள்ளன குழலுடனேயே iளது.
வுப்பொதி, அமெரி றவு, பல்தேசியக் 256902B, Yeni lesbosonravü
guldflåØsu 19d5627) as 6T 6:8 LIGOT
Gura
த்த அதே நாள் றிருந்த நேரம், ஞாபகார்த்த ரசாங்கத்தைச்
துப் பாராளுமன்ற கூடி தீர்வுப் னதாக (ஏலவே படி) நிறைவேற்றி மூன்று வருடங்க டு, பேரினவாதிக கள் காரணமாக அதிகாரங்கள்
afa Goa, LLJIT as தி, அரசாங்க தியில் நிறைவேற்
மூன்றாம் நாள் ஈர்களே, அமைச்ச த்தில் தீர்வுப் ரங்கள் அதிகம் வாதம் செய்தது ம் (குறிப்பாக ள ஆணைக்குழு" ணைக்குழுவுக்குச் காண்டு அதற்கு ரயாற்றியிருந்த ம் பொ.ஐ.மு.வின் JE5 ATL LIċE5(UPOLIDIT 601 D, மீன்பிடி த ராஜபக்ஷவும், அமைச்சர் சிறிசேனவும் ர்கள்)
வப் பொதியை அரசு பிரச்சாரம் தமிழ் மக்களுக்கு கேளுக்கு யுத்தம்
கனத்தரிப்பிடம்
அரசியல் தர்வையே அரசு விரும்புகிறது எனவே கடன் தாருங்களிர் உதவி செப்/ங்கள் சமாதான யுத்தத்துக்கு தரவளி/ங்களிர் பயங்கரவாத புலிகளை அடக்க கைகொடுங்கள் о лаудатиру முதலீடுகளுக்கு உத்தரவாதமளி/ங்கள் "என அது கோரியிருந்தது. எனவே இந்த "G)Lu/T g57" வழங்கப்படுகிறதோ இல்லையோ பொதியை வைத்தே உலக அரங்கில் ஆதரவைத் திரட்டி விடலாம். காலத்தைக் கடத்திவிட லாம் என்பதே அரசின் எதிர்பார்ப்பு
தென்னிலங்கையில் சிங்களப் பேரினவாத சக்திகளை காட்டி "இத்தனை எதிர்ப்பையும் மீறி பொதியைத் தருகிறோம். வரலா ற்றில் இப்பொதி தான் முன்னேறியது. இதுதான் உங்களுக்கு கிடைக்கும் இறுதி சந்தர்ப்பம்" என 1987இல் DIT as IT GROOT GODLJ GODILL 25 257 GOflabd5 ஜே.ஆர். அரசாங்கம் என்ன ச்ொன்னதோ அதையே பொஜமு. இன்று சொல்லி தமிழ் இயக்கங்க ளையும், கட்சிகளையும் ஏற்கச் செய்து விட்டன. கூட்டணியினரோ இப்பொதிக்காகவே கடுமையாக உழைத்து வருகிறார்கள், சில இயக்கங்கள் ஊசலாடிக் கொண்டிரு க்கின்றன.
ܠ ܐ .
S S S S S S S S
இந்நிலையில் இக்குண்டுப்பேரிடி பொதிக்கு கிடைத்த பேரிடியாகும். புலிகளைத் திருப்திபடுத்தாத சிங்களப் பேரினவாதத்துக்குப் பலியான தீர்வுப் பொதியினால் எந்தப் பயனுமில்லை என்பதை இக்குண்டுவெடிப்பு விளக்கியுள்ளது.
அதற்குமேலும் தீர்வுப்பொதிக் காக செய்யும் எந்த நடவடிக்கை களும் பம்மாத்தாகத் தான் இருக்கமுடியும், "தீர்வுப் பொதிக் காக பிசாசுடனும் பேசத் தாயார்" என்ற ஜனாதிபதியின் அறிவிப்பும் எந்த புற யதார்த்தங்களையும் கவனத்திற் கொள்ளாத ஒன்றாகத் தான் இருக்க முடியும், ஆக ஜனாதிபதியின் அறிவிப்பு சர்வதேச ஆதரவை வேண்டிய ஒன்றாகத் தான் இருக்கமுடியுமேயொழிய நிரந்தரத் தீர்வுக்கான ஒன்றாக இருக்க (UDIgШТć5).
அமெரிக்கா உறவும்-பிரிவும்
இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப் பட்ட நேரம், கலதாரி ஹோட்டலில் இலங்கையின் அரச படையதிகாரி களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்த அமெரிக்காவின் FBI uflair Marine Army usair of Gael நிபுணர் குழுவொன்று தங்கியிருந் தது தெரியவந்துள்ளது.
அதைத் தவிர இரகசியமாக வரவழைக கப பட டி ருந் த அமெரிக்காவின் "கிரீன் பெரட்" கொமோண்டோக்கள் 12 பேர் அதே ஹோட்டலில் தங்கி நின்று சம்பவத் துக்கு முதல் நாள் இரவு ஹோட் டலை விட்டு கிளம்பியுள்ளனர் இவர்கள் யால சரணாலயத்தில் அமைந்துள்ள விரவில காட்டில் இலங்கை படையினருக்கு படைப் பலப்பயிற்சி அளிக்க வந்தவர்கள் முன்னர் ஒரு குழு பயிற்சியறித்து விட்டுப் போனதன் பின் இது Oror LTib 25 LIDTaP வந்துள்ள குழுவென தெரிகிறது.
குண்டு வெடிப்பின் இலக்குகளில் இவர்களும் குறி வைக்கப்பட்டார் களா என்பதையும் ஆராய்ந்து வருகிறது விசாரணைக்குழு, எது எப்படியிருந்தபோதும் அமெரிக்கா புலிகளைத் தடை செய்து சரியாக ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது முக்கியமானது
புலித்தடை ஒக்டோபர் 2ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டமொன்றிற் காக அமெரிக்கா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்க இராஜங்க செயலாளர் திருமதி மெட்லின்
ஒல்பிரட்ைடைச் சந்தித்து மூன்று
முக்கிய விடங்களைக் கேட்டிருந்தார். அதாவது
1. அமெரிக்காவுக்குள் புலிக ளைத் டைசெய்து பயங்கரவாதப் பட்டியலில் இடுவது.
2. அமெரிக்காவுக்குள் நிதி திரட்டும் நடவடிக்கைகளை தடை செய்வது.
3. உலகம் முழுவதும் பாடசாலை சிறார்களை போருக்கு பயன்படுத்துவதை தடை செய்வது.
அமெரிக்கா ஏற்கெனவே புலிகளை "பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கம்" என்று பிரகடனம் செய்திருந்த போதும் "பயங்கரவாத இயக்கம்" எனக் கூறவில்லை. அதற்கு அமெரிக்கா கூறியிருந்த காரணங்க ளில் ஒன்று அமெரிக்காவுக்குள் எந்த பயங்கரவாத நடவடிக்கைக ளிலும் ஈடுபடவில்லை என்பதே ஆனால் இச்சந்திப்பின் பின் சரியாக
ஒரு கிழன் அமெரிக்க LLundes T6)
Tal GOITIĊI LI Alassist Gap"| எரில் அை as CBOTT, GESIN Disassifia CELIITUTIT (BLIGA அம்மக் எந்த வித அவ்வியக் தடை ெ நாட்டின் களை நிய வளிப்பதே பெரும்பா фбіїбаршрат அவை இட
DIT SC86) III (9) Lasers தான்
இன்ை க்கும் ஏக க்கும் இவ் 6/6/1/fdjdfl Li. 6ወ6ህ68u 1, 6ዝ முடிவில் ஆ I.R.A. Audas la தற்கு கூறப்
இரண்டும் ஈடுபட்டுக்ெ அதாவது ஆகிய அெ ளோடு சம அவற்றிற்கு ன்பதே
SIGLO புலிகை flagraofu களும் உண வின் அர நலன்கள் 5 MÉS Gf265 உபகண்ட பலப்படுத் இந்தியாவி கொள்கை, இடையூறா
இன்று "ബ്ബങ്ങ நிலகண்ணி என்பவற்றி

Page 11
ஆம் திகதி A) GIT у дуп, а апта.
இவ்வியக்க ilonl6і дѣт096 o guasan (Bé de Lulu (Bub όσο ουά Φιτα
குமுறைக்கு ாதமுமின்றி னைத்தையும் அந்தந்த ஒடுக்குமுறை வதே ஆதர Lieli ன் முக்கிய ால் ஒன்றில் சிகர இயக்க
இஸ்லாமிய o 67 66aidd
| own, Փ(լքոնց, வல்லரசுகளு பாக்குகளின் հծ ԱրցաTթ, Dilabas o si வதற்கில்லை
ஆகிய |ժանանաւոց» ПТайлb-96ярвы
பதை அதில் கையெழுத்தே இடாத அமெரிக்கா கண்டித்துக் கொண்டிருந்தபோதும், இந்தியா வின் தற்போதைய அரசியல் பொரு ளாதார கொள்கைகள் அமெரிக்கா வுக்கு ஓரளவு இசைவானது
அதே போல் இந்திய உபகண்ட த்தில் கேந்திர நிலையமான இலங்கையின் அரசியல் பொருளா தார கொள்கைகளும் அமெரிக்கா வுக்கு சாதகமானதே.
இரணவிலவில் அமைந்துள்ள அமெரிக்காவின் குரல் (VOAVoice Of America) ஒலிபரப்பு நிலைய மானது உளவு நிறுவனம் என்றும் தேசத்துக்கு ஆபத் தென்றும் ஆரம்பத்தில் கூறிய சந்திரிகா இன்று அதன் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளித்து வருவதுடன் மேலும் நிலங்களை ஒதுக்கிக் கொடுத்துள்ளது. (இது குறித்த மேலதிக தகவல்களுக்கு யூன் 95 சரிநிகரைப் பார்க்க)
இதைவிட கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு அமெரி க்காவின் பேர்போன நிறுவனமான ரவன்ஸ் இன்டர்நெஷனல்" எனும் நிறுவனத்துக்கு օսլքոն եւնաւ,
டுள்ளது. இதற்கான கடனுதவியாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் களை அமெரிக்கா கடனுதவியாக
இஸ்ரேல் சுட்டாளிக Jirregoli L mg) ன் கதியெ
செய்ததன் u aѣтл600ѣ அமெரிக்கா
ITCD67TITEDITU கடந்தகால இந்திய இருப்பைப் முயற்சிகள் அயலுறவுக் Girl 6 in Tai அறிவோம்.
சர்வதேச ப்பந்தம்", ஒப்பந்தம்" திட மறுப்
தருவதாகவும் அத்திட்டத்தை தமது நாட்டின்நிறுவனமானரவன்ஸ் இன்டர் நெஷனலுக்கு வழங்கும் ulgայլի கோரியிருந்ததைத் தொடர்ந்தே இது வழங்கப் பட்டிருந்தது. (இது தொடர்பான விரிவான கட்டுரை ஒக்டோபர் 19ஆம் திகதி லக்பிம பத்திரிகை யில் வெளிவந்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக லக்ஸ்மன் கதிர்காமர் அமெரிக்க தூதர் பிடர் பேர்ல் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மெடலின் ஒல்பிரைட் ஆகியோருக்கு இடையில் பரிமாறப்பட்ட ஆவணங் கள் பற்றியும் விலாவாரியாக வெளியிடப்பட்டுள்ளது)
மேலும் இலங்கையில் கிடைக் கும் இயற்கை கனியவளங்களில் இல்மனைட் பொஸ்பேட் என்பனவற் றின் பெரும்பகுதியை அமெரிக் காவே கொண்டு செல்கிறது.
கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி திருமலை புல்மோட்டைக் கடலில்
இல்மனைட் ஏற்றிக்கொண்டிருந்த சரக்குக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலை அமெரிக்கா கண்டித் திருந்தது நினைவிருக்கலாம்
அது போல அமெரிக்காவின் வர்த்தக நிறுவனமான "மெக்மொ ரான்" எனப்படும் கம்பனிக்கு 56 மைல்
த்தை விற்பது பற்றிய தீர்மானமும் குண்டு வெடிப்புக்கு அடுத்த நாள் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கம்பனியுடன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஒப்பந் தமும் கைச்சாத்திடப் படவுள்ளது.
450 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்படவுள்ள இக்கனியவளம் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 25 வருடங்களு க்கு மேலாகிறது.
இது வடமத்திய மாகாணத்தில் குறிப்பாக அனுராதபுரத்தில் அதிக ளவு உள்ளது அனுராதபுரத்தில் எப்பாவல எனும் இடத்திலேயே இதற்கான நிறுவனம் அமைக்கப் படவுள்ளது. எனவே தான் மேற்படி -9|60pшpé*ағЈвто6ыaѣ சட்டத்தில் அனுராதபுர மாவட்ட பாரர்ளுமன்ற உறுப்பினர் பேர்ட்டி பிலேமலால் "நீங்கள் எல்லோரும் தீர்மானமெ டுத்து விட்டுப் போய்விடுவீர்கள்" எனக்கோ ஊரில் தலைகாட்ட முடியாது" என்றதும் ஜனாதிபதி
சந்திரிகா "ஏதாவது பிரச்சினை
ஏற்பட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன்" என அதனை அடக்கினார்.
இந்தக் கனிய வளம் விவசாய உரம் தயாரிக்க பயன்படுத்த வல்ல முக்கிய மூலப்பொருள். இதன் மூலம் "சுப்பர் பொஸ்பேட் தாயாரிக்கும் தொழில்நுட்பப் பலம் தம்மிடமில்லை யென அரசு நியாயம் கூறினாலும் நிபுணர்கள் quo மறுக்கிறார்கள்.
எனவே அமெரிக்கா இலங்கை யின் திறந்த பொருளாதாரக் கொள்கையை உயர்ந்த அதிக பட்சம் பயன்படுத்தி அரசியல், பொருளாதார நடவடிக்கைகளை செய்து வந்தவேளை இந்தக் குண்டு வெடிப்பு அதன் மூலதனத்துக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி Ա61/61155/,
லங்காதிப பத்திரிகையின் அரசியல் விமர்சகர் உபுல் ஜோசப் பெர்ணான்டோ இப்படிக் கூறுகிறார்.
பரப்புடைய பொஸ்பேட் கனியவள
"குண்டு வெடிப்பி பாதிக்கப்பட்டு press Bank p. அமெரிக்க உ த்தினர், அமெ
கள், அமெ பிரயாணிகள்
Ilala, as Gord 6) ITIE,G) as 606 வைத் துக் ெ அவ்வங்கியும் கியுள்ளது அ இலக்குகளில் ராதா?" என்கிற
எனவே இ அமெரிக்காவு அடியென கரு காவின் தேவை ஸ்லாமல் இல பூர்த்தி செய்து |DլոյւլյDւb L குழப்புகிறார்கள் கருத இடமுண் பொறுத்தவை முழுதுமம் சுர தடங்கல் என் கொள்ளத்தக்
இதுவரைக அரசுகளையே க்கு விடுதலை உறவுகளில் அ கொள்ளாததன் இங்கு தான் (அமெரிக்கான நடந்த குண் பிரபாகரன் வ
அறிக்கை அறிந்ததே.) பு
25 ο Οι செய் அரசியலமைப்பு புலிகள் அமை வின் புகழ்பெற 60)6паф ଗas தொடரவிருப்ப தெரிவிக்கினன்
ஏற்கெனவே யூனில் (UT| கொல்லப்பட்டு புலிகள் இயக் வருடங்களுக்கு இரண்டு வருடங் அத்தடை நீடிக் IBITLDI) (86).IIIb. கனடாவில் புலி வழக்கொன்றில் புலிகளைத் திர்பொன்றை போதும் அரசு ம யுத்தரவு பிறப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

زاربرابر N۷(رادو
ஒக், 23 - நவ. 05, 1997
ன் இலக்கு தற்போது sign American Ex-b {]ബ[' யர் ஸ்தானிகராலய
ரிக்க முதலீட்டாளர்
என்போர் தமது குகள், கொடுக்கல் இதனுடல்லவா காணி டு எர் ளனர்? சேதத்துக்குள்ளா ல்லவா? புலிகளது ஒன்றாக அதுவுமாயி
T.
க்குண்டு வெடிப்பு க்குமான 905 தலாம். அமெரிக் வகளை இடைஞ்சலி ங்கை அரசாங்கம் கொண்டிருக்கையில்
99560)6O7. i என்று அமெரிக்க டு அமெரிக்காவைப் ரயில் இலங்கை ண்ட இந்த யுத்தம் பதும் கவனத்திற்
ாலம் ஏகாதிபத்திய சார்ந்தும் முற்போ இயக்கங்களுடனான புத்தனை அக்கறை விளைவுகளையும் காணமுடிகிறது. பில் ஏற்கெனவே டு வெடிப்பு பற்றி நத்தம் தெரிவித்து
வெளியிட்டது விகள் இயக்கத்தை *ā gGDfäá
க்கு எதிரானது என பினர் அமெரிக்கா |ற வழக்கறிஞர்க rண்டு வழக்கு தாக செய்திகள்
D607.
இந்தியாவில் 1992 ஜிவ் காந்தி ஒருவருடத்தில்) கத்தை இரண்டு தடை செய்ததும், 5ளுக்கு ஒரு முறை கப்பட்டு வருவதும் அண்மையில் களுக்கு எதிரான நீதிமன்றமொன்று தடைசெய்யும் வழங்கியிருந்த டத்தில் அத்தடை 5கப்படவில்லை.
ஆனால் அமெரிக்கா புலிக ளைத் தடை செய்ய இதுவும் முன்னுதாரணமாக இருந்திருக்க லாம் என்றும் கூறப்படுகிறது.
பிரித்தானிய அமைச்சர் லியொம் பொக்ஸ் இலங்கை வந்திருந்தபோது "எமது நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டத்ற்கான ஆதாரங்கள் எதுவுமில்லாதபோது எப்படி தடைசெய்வது?" என ஏற்கெனவே கூறியிருந்தார்.
தம்மைப் J606OTLI
பற்றி
நாடுகளும் தமது பட்டியலிலுள்ள
இயக்கங்களை தடை செய்யுமாறு அண்மையில் அமெரிக்கா அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனாலும் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தள வில் சொல்லுமளவுக்கு "இத்தடை" பாதிக்காது என்றே தெரிகிறது. இனி அமெரிக்காவில் "விடுதலைப் புலிகள் என இல்லாமல் உத்தியோ கபூர்வமற்ற ரீதியில் செயற்பட எத்தடையும் இல்லையே.
உல்லாசப் பிரயாணத்துறை
பாதிப்பு
இலங்கையின் திறந்த பொருளா தாரக் கொள்கையின் மூலம் பல்தேசியக் கம்பணிகளின் பாரிய முதலீடுகள் ஏற்கெனவே யுத்தம் காரணமாக சிக்கல் நிறைந்திருந்த வேளையில் தற்போதைய தாக்கு தல் மீண்டும் அம் முதலீடுகளை கேள்விக்குள்ளாக் கதியுள்ளது. அத்துடன் o_6) 6) TavoL" பிரயாணத்துறைக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்பன்று உல்லாசப் பயணத்துறை அமைச்சர் தர்மசிறி சேனநாயக்க "உல்லாசப் பிரயாணி கள் இலங்கையில் இயற்கையை ரசிக்கவும், ஓய்வெடுக்கவும் தான் வருகிறார்களே ஒழிய, இப்படிக் காயப்பட்டு படுக்கையில் கிடக்கவல்ல" எனக் கூறியது இங்கு முக்கியமானது.
புலிகளின் கொழும்புத் தாக்கு தலில் பல முதலீடுகள் மட்டுமன்றி உல்லாசப் பிரயாணத் துறையும் இதுவரை இலக்காக இருந்திருக் கிறது என அறிய முடிகிறது. இதன் ஆரம்பம் 1984 ஜனவரி 28ஆம் திகதி ஒபரோய் ஹோட்டல் குண்டு வெடிப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. அதன்பின்னர் 1986 மே 13ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்திருந்த ட்ரை ஸ்டார் எயார் லங்கா விமானத்தில் வைக்கப்பட்ட குண்டில் 20பேர் பலியானதுடன் 41 பேர் காயமுற்றனர்.
1992 நவம்பர் 16 ஆம் திகதி காலிமுகத்திடலில் தாஜ் சமுத்திரா ஹோட்டலின் முன் கரும்புலித் தாக்குதலினால் கடற்படைத் தளபதி கிளன்சி பெர்னாண்டோ கொல்லப்பட்டார். எக்ஸ்போ92(இது Expo 92) நடக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது.
அது மாத்திரமன்றி டெஸ்ட்
மெச்சுக்கென இலங்கை வந்திருந்த நியூசிலாந்து கிரிக்கட் அணியினர் இதே ஹோட்டலில் தங்கியிருந்த னர். அவர்கள் விளையாட்டை நிறுத்தி விட்டு தங்கள் நாடு திரும்பியதுடன் எக்ஸ்போ 92வுக்கு 66 இலங்கை வரவிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் ഖTബിഞ്ഞബ്,
மூன்றாவது ஈழ யுத்தம் ஆரம்பமானதும் 1995 யூன் 5ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் அருகில் மீண்டும் குண்டு வெடித்தது. 1996 ஜனவரி 31ஆம் திகதி மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி L6) ஹோட்டல்கள் அமைந்திருந்ததும், அவற்றில் இனி டர் கொன் டினெண் ட் டல் ஹில்டன், கலதாரி என்பவை சேதமுற்றதும் அறிந்ததே.
ஜயசிக்குறு: Geurion) të arutor?
ஜயசிக்குறு வெற்றியென அரசாங்கம் மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தவேளை இததாக்குதல் நடத்தப்பட்டது
"வெற்றி நிச்சயத்துக்கும் பலத்த
அடியே, மே, மாதம் ஆரம்பமான ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை 5 மாதங்கள் கடந்து விட்டன. அரச தரப்பு செய்திகளின் படி இந்த ஐந்து மாதத்தில் அரசு தரப்பில் 800 பேர் பலியாகியுள்ளனர், 4500 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 1500 பேர் மீள இராணுவநடவடிக்கையில் ஈடுபடமுடியாதவர்கள். ஆக ஜயசிக் குறுவுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள 20,000 பேரில்பத்தில் ஒரு பங்கினரை இழந்துள்ளது அரசு, இராணுவம் இன்னமும் 17 கிலோமீற்றர் வரையுமே முன்னேறியுள்ளது. இன்னும் மூன்றில் இரண்டு பகுதி வரை செல்ல வேண்டியிருக்கிறது. புலிகள் தரப்பில் 2,500 பேர் கொல்லப்பட் டுள்ளனர். 6,000 பேர் காயப்பட்டு ள்ளனர். ஆனால் ஜயசிக்குறு ஆரம்பிக்குமுன்னர் அரசதரப்பில் கூறப்பட்டது புலிகளின் மொத்த எண்ணிக்கையே 4000 மட்டும் என்பதே இந்த இராணுவ நடவடி க்கை சொல்லப்பட்ட காலத்துக்குள் முடிக்கப்படவுமில்லை, கோடிகள் பெறுமதியான இராணுவத் தளபாடங்கள் அழிக்கப்பட்டுள்ள துடன் பெருமளவு ஆயுதங்கள் புலிகள் வசம் போயுள்ளது. ஜயசிக்குறுவுக்காக கிழக்கில் பல படைமுகாம்கள், காவலரண்கள் மூடப்பட்டுவிடடன. இந்த லட்சனத் தில் 97-98ஆம் ஆண்டுக்கென 4500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தை நடத்தவென மக்கள் மீது விலைவாசிச் சுமை ஏற்றப்பட்டு வெறுப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இக்குண்டு வெடிப்பு அரசின் "வெற்றி" பற்றிய செய்திகளை கேலிக் தள்ளாக்கி LIGIT 67T).
கடைசியில் வெற்றியும் நிச்சயமி ல்லை, புலிகளையும் அழித்தபா டில்லை, பேரினவாதத்தையும் திருப்திபடுத்த முடியவில்லை, தமிழ் மக்களையும் திருப்திபடுத்த முடியவில்லை, பல்தேசியக் கம்பனி களையும் திருப்திபடுத்தவில்லை.
எதிர்வரும் மாதம் கடன் வழங்கும் நாடுகளின் மாநாட்டுக்கு என பாரிஸ் செல்ல அரசாங்கம் தயாராகிக் கொண்டிருந்த நேரத் தில் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வெற்றிச் செய்திகளையும் தீர்வுப் பொதியை யும் காட்டி கடன் வழங்கும் நாடுகளை திருப்தி படுத்த இருந்த சூழலிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நிச்சயமாக இது புலிகளின் இறுதியான கொழும்புத் தாக்கு தலாக இருக்குமென்று சொல்ல முடியாது. எதிர்வரும் வருடம் 50வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுவது சார்க் மாநாட்டை நடத்துவது (ஒழுங்கின்படி இம்மா நாடு நோயாளிலும், அதற்கடுத்த ԼDITIET(B பாகிஸ்தானிலும் அதற்கடுத்த LDittbII (BL இலங்கையிலும் JE5 Líj5 35Ľ|LIL வேண்டும். ஆனால் இம்முறை மாலைதீவில் நடந்த சார்க் மாநாட்டில் "50 வருட சுதந்திர தின காலத்தில் "10வது சார்க்மாநாடு" இலங்கையில் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கோரியதைத் தொடர்ந்து இலங்க்ைகு அனுமதிய ளிக்கப்பட்டது. 1990இல் இலங்கை யில் நடத்தப்படவிருந்த ಆTfಹೈ மாநாட்டை பிரேமதாச இலங்கை யின் இறைமைக்கு எதிரான வகையில் அனுமதியின்றி இந்தியப் படையினர் இருப்பதால் தான் இலங்கையில் நடத்த விரும்பவி ல்லையென கூறியதைத் தொடர்ந்து அது மாலைதீவில் நடந்ததும் இந்தியப் படையினர் போனபின்னர் சார்க் மாநாடும், சாப் விளையாட்டுப் போட்டியும்1991 இல் கோலாகலமாக இலங்கையில் பிரேமதாச நடத்திக் காட்டியதும் நினைவிருக்கலாம்.) ШDтćѣТ600ї ёғ60pшgђ 9f9ഞബ நடத்துவது என பல பொறுப்புகள் அரசிடம் உள்ள நிலையில் அரசுக்கு பெரும் தலையிடியாகத் தான் புலிகளின் இத்தாக்குதல்கள்
இருக்கும்.
டகோமதி

Page 12
ஒக், 23 - நவ. 05, 1997
நிபுணத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள்
Llegidora பாதிப்புக்குள்ளாகாத
| குழந்தைகள், மன அழுத்தத்தை ஏற்ப |டுத்தக்கூடிய சூழ்நிலைகளிலும், தமது
உள் மனதில் ஏற்படும் போராட்டங்க
ளின் போதும், தாறுமாறான கொந்த ளிப்புகளுடன் தமது எதிர்வினையைக் காட்டுகிறார்கள் அவர்கள் பயப்படு வார்கள் இரவுகளில் கனாக்கண்டு திடுக்கிட்டு எழுவார்கள் தமது நகங் களைக் கடிப்பார்கள் சகோதர சகோதரி கட்கு தூண்டில் போட்டு வம்புக்கு இழுப்பார்கள் வலிப்பு நோய் அல்லது திடீரென வெறிவந்தது போல செயற் படும் நிலைக்குள்ளாவார்கள், இன்னும் இது போன்ற பல்வேறு விதமான குறியீட்டு வடிவிலான எதிர்வினைக ளைக் காட்டுவார்கள் பெரும்பாலும் இவர்கள் நல்ல குடும்பங்களைச் சேர்ந்த நல்ல நோக்குடன் அவர்களை வளர்க் கின்ற பெற்றோர்களின் பிள்ளைகளாக இருப்பார்கள் இப்பெற்றோர்கள் தமது நல்ல நோக்கின் காரணமாக அளவுக்கு மீறிய பாதுகாப்புணர்வைக் கொண்டு செயற்படுபவர்களாக அல்லது அளவுக்கு மீறிய செல்லம் கொடுப்பவர் களாக அல்லது அவர்களை அளவுக் கதிகமாக கட்டுப்பாடு செய்பவர்களாக இருப்பார்கள் இத்தகைய பிள்ளை கட்கும் பெற்றோர்க்கும் இத்துறைசார் நிபுணத்துவ உதவி தேவைப்படுகிறது. இவ்வுதவியால் இவர்கள் அதிக பயன் பெறுவார்கள்
சில குழந்தைகள் பெருமளவு பாதிப்புக் குள்ளாகுகிறார்கள் -916) Is G, Gil பொறாமை காரணமாக கொலைகாரத் தனம் கொண்டவர்களாகவும், தமது கையில் வன்முறையை வெளிப்படுத்து பவர்களாகவும் இருக்கிறார்கள் தமது பாலியல் சார்ந்த விடயங்களில் கருணை யற்ற விதத்தில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்
இதிலிருந்து நாம் குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரிக்கமுடியும். ஒன்று உளவியல் மருத்துவம் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் குழந்தை கள் இரண்டு உளவியல் மருத்துவ முறையால் உடனடியாக பலனைப் பெறக்கூடியவர்கள்
2-L—60тL}ШТ95
உளவியல் மருத்துவம் தேவைப்படும் குழந்தைகள்
அடிக்கடி நடக்கும் சகோதரச் சண்டை அடிக்கடி மிகவும் அதிகமாகச் சகோதர சகோதரிகளுடன் சண்டையிடும் பிள்ளைகளுக்கு அவசியம் உதவி தேவைப்படுகிறது இந்தக் குழந்தைக ளின் பொறாமை உணர்வானது அவர் களது முழுவாழ்விலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களது ஆளுமை விருத்தியினை ஊறுபடுத்தி விடுகிறது. அவர்கள் அதிகப்படியான கவனம் கொண்டவர்களாகவும், தமது போட்டியாளர்களைக் காணும்போது அவர்களை அழித்துவிட வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டவர் களாகவும் காணப்படுவர் தமது சகோதரர்களையும், சகோதரிகளையும் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள் அத்துடன் தமது பெற்றோரோ, ஆசிரியரோ, அல்லது சாரணர் இயக்கத் தலைவரோ யாராவது ஒரு பெரியவருடனான தமது அன்பி னைத் தமது சகோதரர்களுடன் பங்கு போட்டுக் கொள்ளத் தயாரற்றவர்களாக உள்ளனர். அவர்கள் நல்லவைகள் என்று கருதும் எவற்றையும் பிறருடன்
பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள் வீட்டிலோ விருந்துகளின் போதோ, தமக்கு அதிகளவு ஐஸ்கிரீமை, கேக்கை விளையாட்டுப் பொருட்களை எடுத்துக் கொள்ளத் தயங்க மாட்டார் கள் தாம் பாவிக்க முடியாதவை களைக்கூடப் பகிர்ந்து கொள்வதற்குப் பதில் மறைத்து வைக்கவே விரும்பு கிறார்கள்
மட்டுமீறிய போட்டியாளர்களாக இருக்கிறார்கள் தமக்கு வரும் போட்டிகளை எப்படியாவது இல்லாமல் செய்யும் வேகம் அவர்களுக்கு ஏற்படுகி றது. தமது போட்டிகளில் தம்மால் நேர்மையாக வெல்ல முடியாவிடில், நேர்மையினமாகவேனும் வெல்லவே அவர்கள் விரும்புகிறார்கள் போட்டி போடுவதே அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விடுகிறது. அத்துடன் எப்போதும் மற்றவர்களை மிஞ்சி இருப்பதே அவர்களது வாழ்வின் குறிக்கோளாக மாறிவிடுகிறது. குழந் தைப் பராயத்திலிருக்கும் இந்தப் பொறாமை உணர்வு பிள்ளைப் பருவம் முடிகையில் மாறாவிட்டால் அவர்கள் தமது வாழ்க்கை முழுவதும் சந்திக்கும் ஒவ்வாருவரையும் சகோதரச் சண்டைக கானவர்களாகவே காணத் தலைப் படுவர் வாழ்வுக்கும், சாவுக்குமான போட்டியில் மூழ்கியிருக்கும் இவர்கள் விளையாட்டிலோ, வியாபாரத்திலோ ஏற்படும் ஒவ்வொரு தோல்வியிலும்
றாத விதததில் ஆனா பாலியல் சார்ந்த வி கவனத்தைக் குவித்தி G6ir LIII eðlu Jáð GíslLu If சிந்திக்கிறார்கள் கன இது பற்றிப் பேசுகிற பகிரங்கமாகவோ,
கைமைதுனம் செய்கிற LIII gólu Jáð GíslLu IIég சகோதர சகோதரி சிறுவர்களுடன் ஆ றார்கள் - அவர்கள் பார்க்க துவாரங்கள் LITT Í ö, 9, பெற்றோர்களின் பாலு களையும் கூட கைய பிடிக்க முயல்வார்கள்
விரும்புவ
இத்தகைய சிறுவர்க தூண்டுதலுக்கு உெ உள்ளனர். இவர்கள் படுக்கையறையில் படு பெற்றோரின் படுக்ை ருக்கக்கூடும். எப்ப GIGI LULJIJU, GİT 9 GAusf F, G விரைவாகவும் அதி குடிபுகுந்திருக்கிறது, ! கவனமும் பாலியல் குவிக்கப்பட்டிருக்கு உளவியல் ரீதியான வளர்ச்சியடைவதைே இவர்கள் உடனடியாக இன்றி சிகிச்சையளிக்
ULUGAusf G, GITT GJAT.
சாதாரண சிறுவர்கள் விடயங்களில் ஆர்வம் அவர்கள் எதிர்ப்பால செய்வார்கள் ஆ6
போக்டர் ஒரு ஜிஜனோல் தமிழி
தமது தகுதிக்கு இழுக்கு ஏற்பட்ட
தாகவே கொள்வர் வாகனங்களை ஒட்டும்போது தாமே வெல்ல வேண்டும் என்று கருதுவார்கள் வெல்ல முடியாத போது தோல்வி மனோபாவத்திற்கும், மனவழுத்திற்கும் உள்ளாவார்கள் அவர்கள் தமது சகோதரர்களை மிகவும் தெளிவாகத் தெரிந்து கொண்டே வெறுப்பார்கள். அத்துடன் அவர்களை வாழ்நாள் முழுவதும் அவமானப் படுத்துவதில் ஈடுபடுவார்கள்
சாதாரண சிறுவர்கள் கூட சகோதர சகோதரிகளிடம் பொறாமை கொள் வார்கள் தான். ஆனால் அந்தப் பொறாமை ஒரு மன நிலைப்பிறழ்வு சார்ந்ததாகவோ அவர்களது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாகவோ இருப்பதில்லை. அவர்கள் தமது சகோதரர்கள் அதிகளவு அன்பைப் பெறுவதாக உணரக்கூடும். இதனால் அவர்களுடன் அன்புக்காக போட்டியிட வும் கூடும். ஆனால் அன்பு கிடைத்த தும், அவர்கள் திருப்பதியடைந்து விடுவார்கள் அவர்களும் போட்டி போடுவதையும், போட்டியில்லாமல் இருக்கும் நிலையை உருவாக்கவும் விரும்பக்கூடும். ஆனால் அவர்கள் சந்தோசத்திற்காக விளையாடவும் விரும்புவார்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தோல்வியைப் பெரியளவு துயரமும் கஷ்டமும் இன்றி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள்
பால் விடயங்களில் அதிக நாட்டம் சில
சிறுவர்கள் பாலியல் சார்ந்த முதிர்ச்சியு
அல்லது பெண் நண் கிளுகிளுப்படைவா திருமணம் செய்வது பெறுவது பற்றிப் பே கள் தமது பாலுணர்ெ
LDT 85Ú Lífsög5 Qg5 Te அவர்கள் தம்மை தொ எப்பவாவது கைமை கள் ஆயினும், பாலி அவர்களது வாழ்வி மட்டுமாகவே இருக்கு
அளவுக்கதிகமாக அட குழந்தைகளுக்கும் நி தேவைப்படுகிறது ( தாம் நிர்வாணமாக இ கள் பார்க்கிறார்கள் போது கலவரமடைகி தமது உடல்பற்றி மிக அக்கறை கொண்ட6 றார்கள் அவர்கள் உ களிலும் சரி, மருத்து வேளைகளிலும் சரி, பாலைச் சேர்ந்தவரா - மிகவும் அசெளகரி
சாதாரண சிறுவர்க களையப்படுவதை
சோதனையின் ே தில்லை. அவர்கள் கவோ கூடும் ஆ கலவரமடைவதில்ை
அடுத்த இதழில்
 
 
 
 
 
 

தொடர்ச்சியாக யங்களில் தமது ப்பார்கள். அவர் 1ள் தொடர்பாகச் காண்கிறார்கள் ர்கள். அவர்கள் மறைவாகவோ ர்கள். அத்துடன் it Gas TLF LIT, *ளுட்பட பிற ITU j4)" (OlguĽJá)
மறைந்திருந்து வழியாக ஒட்டுப் ார்கள் தமது றவு நடவடிக்கை ம் மெய்யுமாகப்
பால்ரீதியான GITT GOT GAusf G, GITTS, பெற்றோர்களது த்திருக்கக்கூடும், கயைப் பகிர்ந்தி யோ பாலியல் து மனதில் அதி கப்படியாகவும் இத்தகைய முழுக் GÉIL LULJIÉ B, Gificò தன்மையானது பிறழ்வு நிலை ப காட்டுகின்றது. எந்தத் தாமதமும்
கப்பட வேண்டி
" BGL LUIT GÓLLuci) காட்டுவார்கள் Tifos, GOOGIT ÉGSOTILLGÅ) ண் நண்பர்கள்
பர்கள் குறித்து கள் அல்லது ற்றி, குழந்தைகள் 5. GJITIT 56T. 9. GJIT பற்றிச் சந்தோச எடிருப்பார்கள் ட்டுப் பார்க்கவும், னமும் செய்வார் பல் நடவடிக்கை ன் ஒரு அம்சம்
b.
க்கமாக இருக்கும் புணத்துவ உதவி ந்தச் சிறுவர்கள் நப்பதை மற்றவர் ன்பதை அறியும் ார்கள். அவர்கள் |ம் அதிகளவு சுய ர்களாக இருக்கி ற்பயிற்சி வகுப்பு பப் பரிசோதனை வைத்தியர் அதே இருப்பினும் கூட ப் படுகிறார்கள்.
T ტრLL - , 9 60)| -
ஒரு உடற்பரி து விரும்புவ றுக்கவோ தயங் ாால் அவர்கள்
அதி தீவிரமான
சந்தி விளக்குகள்
ஒரு காலமிருந்தது. புலம்பெயர் சஞ்சிகைகளில் எம்பசியினைத்
தீர்த்துக்கொண்டிருந்தோம் எங்காவது எவருக்காவது ஒன்று இரண்டு வந்திருந்தாலும் தேடிப்பெற்று வாசித்து பிரதிபண்ணி. வைத்திருப்போம் முத்திரைச் செலவுகள் பாராது ஈழத்திற்கு இலவசம் என்ற வரிகள் பார்த்து கடிதங்களை அனுப்பிப்பெற்றோம் உள்ளூரில் வருபவைகளை விட ஒழுங்காய்க் கிடைத்துக்கொண்டிருக்கும் புலம்பெயர் வெளியீடுகள் எனக்குத் தெரிந்த பலர் மிகமிகக் கவனமாய் பைண்ட் பண்ணி பாதுகாத்து வைத்திருந்தார்கள் யாருக்கு இல்லாவிட்டாலும் எனக்கு நல்ல இலக்கியப் பரிச்சயமும் அறிமுகமும் ஏற்பட்டது இந்த வெளியீடுகளால்தான். பிறகு ஓர் அஸ்தமனம் ஒன்றன்பின் ஒன்றாய், ஒவ்வொன்றாய் நின்று போனது சிலது தன் வட்டத்தைச் சுருக்கிக்கொண்டது. பொருளாதாரம் ஆர்வலர்களைக் கட்டிப்போட்டது. ஒரு ஸ்தம்பிதம் ஏற்பட்டது. இடைக்கிடை எங்கிருந்தாவது ஏதாவதொன்று ஒரு பீனிக்ஸ்ஸாய்ப் புறப்படும். இந்தத்தொண்ணுற்றேழாம் ஆண்டில் மீண்டும் ஓர் புலம்பெயர் வெளியீட்டலை ஏற்பட்டிருக்கிறது. அம்மா வெளி ழகரம் என்று புதிய களமிறங்கியிருக்கின்றன. (கிடைக்கப்பெற்றவை மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.) அம்மா சிறுகதைகளுக்கென்றே வருகிறது. எல்லாநாட்டுச் சிறுகதையா ளர்களாயும் பல்வேறு தளங்களில் தரிசிக்க முடிகிறது. இதுவரை மூன்று இதழ்கள் ஒவ்வொன்றை விட ஒவ்வொன்று சிறப்பாய் வந்திருக்கின்றன. வெளி சிறுபத்திரிகை வடிவில் திருப்தியான வாசிப்புக்கேற்றவாறு வருகிறது. 'ழகரம்' மூன்று இதழ்கள் கிடைக்கப்பெற்றன. கனடாவிலிருந்து வருகி றது. அழகான இலக்கிய மாதஇதழ் முதலாவது இதழில் கரிச்சான் குஞ்சன்', 'ழ' பற்றி அதிகம் சொல்லப்போய் ஓரிடத்தில் நழுவி விட்டிருக்கிறார். 'தமிழ் மொழியிலே மட்டும் இருக்கக்கூடிய இந்த ழகர உச்சரிப்பு வேறெந்த உலகமொழிகளிலும் இல்லாதிருப்பதே இச்சிறப்பிற்கு காரணமாகின்றது' என்கிறார் இந்த 'ழகர உச்சரிப்பு:அரபுமொழியிலும் இருக்கிறது. தவிரவும் தமிழின் மூன்று 'ழ'ள/லக்களின் உச்சரிப்புக்கேற்ற அரபுழக்களும் உண்டு கூடவே இந்த 'ழ'உச்சரிப்பு மலையாளத்திலும் உண்டென்று அறியமுடிகிறது. இவைதவிர புலம்பெயர் நாடுகளில் இன்னும் பல புதிய சஞ்சிகைகள் வருவதாக அறிய முடிகிறது. எனினும் முன்பு போல் கிடைப்பதில்லை. மேற்குறிப்பிட்ட இதழ்களின் முகவரிகள்
T SS TT M LL LC LLLLC C C C SSS SSSZ SY00 000S LLLL 0000S 93150, Le Blanc Mesnil,
· pa, gin: 25, Dowswell or, scarborough, Ontario, (canada. * GlG)J6f): P.O. Bose 14936, London NW g o W. B. பொதுவாக சிற்றிலக்கிய இதழ்களின் இன்றைய நிலைபற்றிய ழகரம் குழுவினர் கூறுவதைப்போல் இவ்வாறுதான் கூறவேண்டியிருக்கிறது. "மன்பதையின் (மனுக்குலம் என்று அர்த்தமாம்) நேற்றைய தேவைகளின் வடிகாலாய் இன்றைய தேடல் தொடரும் தேடல்கள் சந்தி விளக்குகளாய் ஆங்காங்கே.
FAACE
மீராநாயரின் துருத்ரம்
இந்தியாவிலே திரையிடத் தடைவிதிக்கப்பட்ட மீராநாயரின் காமசூத்ரா திரைப்படம் கொழும்பு சவோய் திரையரங்கில் ஜனத்திரள் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று மாதங்களுக்கு சாதாரண முறையில் டிக்கெட் பெற நெருங்க முடியாது. இந்தியா டுடே'யின் காமசூத்ரா ஆணுறை விளம்பரப் பக்கமே ஐந்து பத்துநிமிஷம் பார்க்கவைக்குமென்றால் இப்படத்திற்கான கியூவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சரிநிகரில் யமுனா ராஜேந்திரனின் கட்டுரை கூட பலரை மிக ஆர்வமாய் பார்க்கத் தூண்டிக்கொண்டிருந்தாலும் மணிக்கணக்காக நிற்பதற்கு யாரும் தயாரில்லை. ஏதோ அந்தப்படத்தில் இலங்கை ரசிகர்களை கவர்கிற சூத்ரம் இருக்கிறதென்பது தெரிகிறது. வெளிநாட்டில் இப்படத்தைப் பார்த்து வந்த நண்பர் ஒருவர் சொன்னார். அந்தப்படத்தில் காமமும் இல்லை. சூத்திரமும் இல்லை என்று மீராவே, உன் நாமம் உன் பட நாமம் உலகெங்கும் வியாபித்து ஜெயிக்கட்டும்
பெண் உரிமைகளின் கண்காணிப்பு
பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு (The Women and Media co11ective) பெண் உரிமைகளின் கண்காணிப்பு எனும் மாதாந்த வெளியீடொன்றை மும்மொழிகளிலும் வெளியிடத் தொடங்கியுள்ளது. ஜூலை மாதத்திலிருந்து (ஜூலை தமிழ் இதழ் இம்மாதமே வெளிவந்துள்ளது) வருகிற இவ்விதழில் பத்திரிகைகளில் இடம்பெறும் பெண்கள் தொடர்பான சம்பவங்கள் திகதிவாரியாக அட்டவணைப் படுத்தப்பட்டு தொகுக்கப்படுகின்றன. பெண்களுக்கெதிரான வன்முறைகள், அரசியல் யுத்தத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் இடம்பெயர் அவலங்கள் இனவிருத்தி சுகாதார உரிமைகள் போன்ற விடயங்கள் குறிப்பாக நோக்கப்படுகின்றன. தமிழ் சிங்கள ஆங்கில மொழிகளில் வெளிவரும் சுமார் 21 பத்திரிகைகளில் இருந்து இவ்விடயங்கள் தொகுக்கப்படுகின்றன. முதலில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டபின்பே தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படுகின்றன. தமிழ் மொழிபெயர்ப்பு செம்மைப்பட வேண்டிய அவசியத்திலிருக்கின்றது. இதன் ஆசிரியை குமுதினி சாமுவேல் இலங்கையின் பெண்ணிலைவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் தொடர்புகளுக்கு
பெண் உரிமைகளின் கண்காணிப்பு
The Women arc Media collective, Ooooo - 05
L2, LA Ascot Avenue
ஆ .

Page 13
?
ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் இலக் கிய ஆர்வலர்களின் ஒன்று கூடலான இலக்கியச் சந்திப்பு இம்முறை பிரான் சிலுள்ள கார்ஜ்லே கொனஸ் எனும் இடத்தில் நிகழ்ந்தது. இது 23வது இலக்கியச் சந்திப்பாகும்.
தலித்தியம், சிங்கள நாவல்களும் உலக இலக்கியமும், காலம் பற்றிய சுருக்க வரலாறு ஆகிய தலைப்புகளில் அரங்குகள் இடம்பெற்றன. 'இனியும் சூல் கொள்' எனும் இலக்கியச் சந்திப்பு மலரும் வெளியிடப்பட்டது.
நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்தி யவர் விழா ஒழுங்கமைப்பாளர் சி. புஷ்பராஜா அவர்கள். அவருடைய உரையின் சாராம்சம்;
"புகலிட சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களை விமர்சிப்பதற்காகவே இலக்கியச் சந்திப்பு என்ற இந்த அமைப்பு உருவாகி வளர்ந்தது. இன்று பத்தாண்டு கால இலக்கியச்சந்திப்பின் வளர்ச்சியை நிதானித்து மதிப்பீடு செய்யும் போது தன் எல்லைப் பரப்புகளை விரிந்த அளவில் பேணி வந்திருக்கின்றதென்பதை நாம் காண லாம். பெண்ணியம், தலித்தியம் சுற்றுச்சூழல், சமூகவியல், நவீன தொழிநுட்பங்கள், அரசியல் ஆய்வு கள், பிறமொழி இலக்கியங்கள், DTL3, வியல், ஓவியம் புதியநூல் அறிமுகங் கள் என்று இலக்கியச் சந்திப்பு பன்முகப்பட்ட வகையில் வளர்ச்சிய டைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். புகலிடச் சூழலில் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களுக்கும் எதிர்எதிர் கருத்துக்களுக்கும் ஒரு திறந்த விவாதக் களமாக இலக்கியச்சந்திப்பு திகழ்ந்திருக்கிறது. தமது அபிப்பிரா யங்களை அச்சமின்றித் தெரிவிக்க வும், மாற்றபிப்பிராயங்களை மனம்திறந்து கேட்கவும் இலக்கியச் சந்திப்பு வழிவகுத்திருக்கின்றது. கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதென்பது இலக்கியச் சந்திப்பின் ஒரு அடிப் படை அம்சமாக இருந்திருக்கிறது. தான் பேசுவது மட்டுமல்ல, மற்றவர் கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பொறுமையுடன் கிரகிப்பதும் இந்த சுதந்திரத்தின் முக்கிய அம்சமாகும்.
ஐரோப்பாவின் புகலிடத் தமிழர்கள் மத்தியில் இலக்கியச் சந்திப்பு உறுதி யான தடங்களைப் பதித்திருக்கிறது: மனித உரிமை மீறல்கள் குறித்த எதிர்ப் புகளை இது எதிரொலித்திருக்கிறது. திறந்த மனத்தோடு சமூக அரசியல் பிரச்சினைகளை ஆராயும் பக்கு வத்தை இது வளர்த்திருக்கிறது. எந்த சமரசத்திற்கும், எளிதில் விலையாகி விடக் கூடிய எழுத்தாளர்களை இது இனம்கண்டு கொண்டிருக்கிறது. அராஜகத்துக்கெதிரான குரலை உரத்து முழங்கியிருக்கிறது. புகலிடத் தமிழர்களின் அரசியல் நோக்கே இந்த இலக்கியச் சந்திப்பின் ஆதார சுருதி யாகும். சந்தர்ப்பவாதிகள், சமரசக் காரர்கள் ஆகியோருக்கு எதிரான தீவிர கருத்து நிலைப்பாட்டினை
"இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சி' என்றும் வலியுறுத்தியிருக்கிறது" என்றார்.
"இனியும் சூல்கொள்' என்ற இலக் கியச் சந்திப்பு மலரை வெளியிட்டு வைத்து உரையாற்றிய மு. நித்தி யானந்தன் பேசுகையில், 'பிரபல் யங்களைத் தேடிப் போகாமல் ஆற்றல் களைத்தேடி இம்மலர்க் குழுவினர் அரிய தொகுப்பை வெளிக்கொண்டு வந்திருக்கின்றனர் புகலிடத்தின் எழுத்தாற்றல்களை வெளிக்கொணர் வதில் இம்மலர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழன், சிங்களவன் என்ற இனத்துவக் கூறுகளை மீறி மல்லிகா, ரெஜி சிறிவர்தன போன்ற சிங்கள எழுத்தாளர்களின் ஆக்கங் களையும் உள்ளடக்கியிருப்பது மலரின் விரிந்த அகவுலகக் கண்
ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.
புகலிடத்தில் வாழும் தமிழர்கள் விசித்திரக் கிரகங்களிலிருந்து உரு வான மனிதர்கள் என்ற வியாக்கி யானங்கள் பொய்யானவை ஒழுங் காய் மாதாமாதம் சீட்டுக்கட்டிக் கொண்டு, தமிழ் சினிமா வீடியோக் களின் முன் உட்கார்ந்தவாறு, தங்க ளின் சாதி பார்த்துக் கலியாணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெற்று வாழும் மனிதனும் இவன்தான். இவனை விசித்திரப் பிறவியாக நினைத்து கவலைப்பட்டுக்கொண்டி ருக்க வேண்டியதில்லை. இந்தச் சாதா ரண மனிதர்களின் பிரச்சினைகளை, மன உலக மோதல்களைச் சித்திரிக் கும் சிறந்த ஆக்கங்களையும் இந்த மலர் வெளிக்கொணர்ந்து இருக்கின் றது' என்று அவர் மேலும் பேசுகையில் குறிப்பிட்டார்.
இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாள் அமர்வில் தலித் அரங்குகி யலுக்கு தலைமை வகித்துப் பேசிய கவிஞர் சுகன் உரையாற்றும் போது,
இல்லையென்று தங் களின் போர தாரணங்களை அவ கறுப்பு இனப் போரா இருந்து கற்றுக் கொன
அமெரிக்காவின் கறு எனப்படும் அமெரிக் மக்களின் போராட்ட முன்னுதாரணமாகக் ஒடுக்கப்பட்ட இனம் சிக்கு பிறிதொரு ஒடு தின் வரலாற்றில் இ ளைக் கற்றுக்கொள் ஏதுமில்லை.
விலங்குகளைத் தவி எதுவுமில்லாத ஒரு உலகில் எந்த மூ6ை தனது போராட்டத் களைத் தேட முடியு 19 L LITi.
"தலித் அரங்கிய ஆரம்பித்த போது ே
23 வது இலக்கிய சந்திப்பு 3 14 செப்டம்பர் 1997
'எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்ற தனித்துவ அரசியல் போக்காக தலித்தியம் இன்றைய தமிழ்ச்சூழலில் தன்னை நிலைநிறுத்தி யிருக்கிறது. ஆனால் யாழ்ப்பாணச் சூழலில் இன்றும் ஊறிப்போயிருக்கும் மேட்டுக்குடி வேளாள சாதித்துவத் திற்கு சவாலான ஓர் எதிர்ப்பியக் கத்தின் தேவை இன்றும் நம் சமூக சூழலில் உள்ளது என்பதை மறுப்பதற் கில்லை. இந்த சாதித்துவத் திமிரை வெளிப்படுத்த இவர்கள் வெட்கப் படுவதில்லை. அருவருக்கத்தக்க இழிந்த இந்தப் போக்கு சமுதாயத் தளத்தில் இருந்து அகற்றப்படும் வரை தொடர்ந்த நீடித்த போராட்டம் நம்முன் உள்ளது. இந்த ஒடுக்கு முறைக்கெதிராக தம்மைத் தலித்துக ளாக இனம் காணும் ஒவ்வொருவரும் இந்த இயக்கப் போக்கில் அணி சேருவது ஒரு வரலாற்றுத் தேவையின் முடிவு' என்று குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கில் தலித் அரங்கியல் குறித்து உரையாற்றிய சோர்போன் பல்கலைக்கழக கலாநிதிப் பட்ட ஆய்வாளர் அரவிந் அப்பாத்துரை தனது சிறப்புரையில் 'இந்தியாவில் தலித்துக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்த போது தமக்கு முன்னு தாரணமாக கொள்ளத்தக்க நிகழ்வுகள் இந்திய சரித்திரத்தில் இல்லையென்று கருதினார்கள். இந்தியாவின் சரித்தி ரம் நூற்றாண்டுக் கணக்கில் தலித்களை அடக்கி ஒடுக்கிய ஒரு சரித்திரமே ஆகும். எனவே தான் இந்திய தலித்துகள் தாங்கள் பின்பற்றக்கூடிய உதாரணங்கள் இந்திய சரித்திரத்தில்
தடியும் செருப்பும் தொடங்கியது, குத்து பரியத்துக்கு ஒரு அ
தொடர்ந்து "காலம் எனும் விஞ்ஞான இடம் பெற்றது. தோற்றம் விஞ்ஞா 'பெருவெடிப்புகோ Theory) LD 35ğ5g5 TGI முனையை தொட்( நவீன விஞ்ஞான GNU GIT if ġġA GIGGST GAGAJ நினைத்துப் பா தகவல்களையும் தேடிக் கொடுத்திரு னின் 'சார்பு நிை மேலும் ஸ்திரம் விஞ்ஞான சிந்தன திசையிலும் வழிந சென்ற நூற்றா6 நூற்றாண்டிலும் வி u9laiI QJGTsijälu9lä) திய தனி மேதைய விளங்குகிறார்."
'காலம் பற்றிய சு Brief History of Time) உரையாற்றிய விஞ் மணி சுப்பராயன்
தெரிவித்தார்.
விஞ்ஞான ஆய் மாதிரியில் அமை, ஞான உரைக்கு பங்களிப்பும் சிறப்பு
'சிங்கள நாவ இலக்கியமும்' எ அடுத்த அரங்கு இ
 

ஒக், 23 - நவ. 05, 1997 3.
கருதினார்கள் "ஆங்கிலேய, பிரெஞ்சு, ரஷ்ய 'இஸபெல்லா அயந்தே' என்ற சிலி "L-L- (p6012) நாவல்களே இதுகாலவரை சிங்கள
கள் அமெரிக்க ட்ட வரலாற்றில் TILGOTT.
ப்புச்சிறுத்தைகள் கக் கறுப்பு இன பகளை அவர்கள் Gl35 IT GRÄSITLIT Í GEGT. தங்களின் எழுச் க்கப்பட்ட இனத் ருந்து பாடங்க வதில் புதுமை
ர இழப்பதற்கு சனக் கூட்டம் யில் இருந்தும் நிற்கான மூலங் ம் என்று குறிப்
ல்" அமர்வு மடையில் தும்புத்
வத்து அதனைத் விளக்குப் பாரம் டியாக இருந்தது.
பற்றிய வரலாறு' ஆய்வுப்பட்டறை 'பிரபஞ்சத்தின் ன சிந்தனையில் LUTC)' (Big Bang ஒரு திருப்பு க் காட்டுகிறது. தின் அதிவேக ளியியலில் நாம் க்க முடியாத விபரங்களையும் கிறது. ஐன்ஸ்ரை லக்கோட்பாடு'
பெறுவதோடு GTGOLLJõgfu IGIT பத்தியிருக்கிறது. ாடிலும் இந்த நஞான சிந்தனை பாதிப்புச் செலுத் ாக ஐன்ஸ்ரைன்
நக்கவரலாறு' (A எனும் பொருளில் ஞான ஆய்வாளர் மேற்கண்டவாறு
வுப் பட்டறை த இவரது விஞ் | IT, G, GST GROOT GAMGÖT ாக அமைந்தது.
களும் உலக னும் பொருளில் Lih) பெற்றது.
மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் எழுந்த நாவல்களோடு நமக்கு எந்த விதப் பரிச்சயமும் இருக்கவில்லை. ஆனால் இந்த லத்தீன் அமெரிக்க நாவல்களே நமக்கு நெருக்கமாகவும், அதே சமயத்தில் புதுமையானதாயும் உள்ளன. நான் மொழிபெயர்த்த காப்ரியல் கார்ஸியா மார்க்ஸேயின் லத்தீன் அமெரிக்க நாவல்கள் சிங்கள இலக்கிய உலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக் கின்றது. மெஜிக்கல் றியலிசம் (Magical Realism) என்ற லத்தீன் அமெரிக்க நாவல்களின் உத்தி, யதார்த்தத்தை புதியதொரு கோணத்தில் அணுக முயன்று பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது' என்று சிங்கள நாவல்களும் உலக இலக்கியமும என்ற பொருளில் உரையாற்றிய சிங்கள எழுத்தாளர் காமினி வியங்
9வது Sajátílué örögül:
இனியும்
-ශිර්‍ර්‍t
கொட குறிப்பிட்டார்.
5 múflud) 5 Tf GISUIT LDITité, Genou967 "Love in the time of cholera" GTGir D நாவலை கொலரா காலய ஆலே என்ற தலைப்பில் இவர் மேற்கொண்ட ÉAMÉN SEGIT மொழிபெயர்ப்புக்காக காமினி வியங்கொட சிறந்த மொழி பெயர்ப்புக்கான இலங்கை அரசின் விருதினை பெற்றவர் சந்துஷ் மல்லிகா, நாராயணன் ஆகியோர் தமிழ்ப்படுத்திய இவரது தொடர்ந்த உரையில் ஏகாதிபத்தியப் பின்ன ணியே ஐரோப்பிய நாடுகளில் எழுகின்ற இலக்கியங்களுக்கு உலக ளாவிய பிரபல்யத்தைத் தேடித் தருகிறது. ஷேக்ஸ்பியரும் டால்ஸ்டா யும் உன்னதமான எழுத்துலக மேதைகள் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை. ஆனால், ஷேக்ஸ்பி யர் யாழ்ப்பாணத்திலோ, டால்ஸ்டாய் மாத்தறையிலோ பிறந்திருந்தால் அவர்கள் இத்தகைய புகழையும் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றிருக்க முடியாது. ஆனால் இன்றைய பின்நவீனத்துவ சூழலும், உலகப் பொருளாதார அமைப்பின் நிலைமையும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எழுதும் எழுத்தாளர்களுக்குப் புதிய சில வாயில்களைத் திறந்து வைத்தி ருக்கிறது. அந்த வழி சிறியதானாலும் அதை நாம் பாவித்து விஸ்தரித்துக் கொள்ள முயல வேண்டும் என்று அவர் மேலும் பேசுகையில் குறிப்
GLIri.
நாட்டுப் பெண் எழுத்தாளர் எழுதிய 'இவா லுனா' (Eva Luna) என்ற நாவலின் என் சிங்கள மொழி பெயர்ப்பு இலங்கையில் சிங்கள இலக்கிய உலகில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாவல்களின் இந்த சிங்கள மொழியிலான அறிமுகம் சிங்கள இலக்கியப் பரப்பினை விசாலித்தி ருக்கிறது என்று காமினி வியங்கொட பேசினார். இலக்கியச் சந்திப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு காமினி வியங்கொட விரிவாகப் பதிலளித்துப் பேசினார். சல்மான்ருஷ்டி, குந்தர் கிராஸ் ஆகிய இலக்கிய ஆசிரியர் களின் படைப்புகள் பற்றியும் தனது உரையாடல்களில் காமினி விரிவாகப் பேசினார். மேலும் இவ்விலக்கிய சந்திப்பின் முஸ்லிம், மலையக மக்கள் ஒரு சமூகவியல் நோக்கு எனும் பொருளில் ରu.୫:୫, ஜெயபாலன்,
கிழக்கும் மேற்கும் தொகுப் பிற்கான விமர்சன உரையை ந. சுசீந்திரன், நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாளைக்கு இன்னொருத்தன்' எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு வைத்து நா சுசீந்திரன், ழகரம் சஞ்சிகையை வெளியிட்டு ப.வி.பூரீரங்கன், கதலி சஞ்சிகையை வெளியிட்டு ஞானம், 'அம்மா' சஞ்சிகையை வெளியிட்டு கவிஞர் இரா. ரஜின்குமார் செல்வி சிவரமணி' கவிதைத் தொகுப்பை வெளியிட்டு தேவா, ரஞ்சினி, விஜி தமிழ் இலக்கியங்களில் அரசியல் உதாசீனம் என்ற தலைப்பில் வ. அழகலிங்கம், கணினி யுகம் இன்ரநெற் (இணையம்) இவைகளின் தற்போதைய வளர்ச்சி, மற்றும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓர் அறிமுகம் ஆகிய வெவ்வேறு தலைப்புக்களில் உரை நிகழ்த்திய ஜேர்மன் கீல் பல்க லைக்கழக ஆய்வாளர் நா. கண்ணன், தேசிய விடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலை பற்றி நாவலன் இலங்கையில் இருந்து வருகை தந்தடி சிவராம், அ. சிவானந்தன் எழுதிய நினைவுகள் மரணிக்கும் போது (When Memories Dies) gröp 2éléla நாவலை விமர்சித்து மல்லிகா ஆகியோர் உரையாற்றினர் விவாதத் தில் கலந்து கொண்டவர்கள் நித்தி சுசீந்திரன், உமா, பாரதிதாசன், பரா ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் மீரா, லக்ஷ்மி, ஜெயா, கலைச் செல்வன், தேவி கணேசன், இன்பா அசோக், ராகவன், வாணி தாசன், நாதன், உதயசேனன், உமாகாந்தன், குகன் றயாகரன், கதிர் நிர்மலன், குக நாதன், (ஈழநாடு), தேவன் (சுவிஸ்) செல்வநாயகம், கைலைநாதன், கலாமோகன், சின்ரா, வனஜா, பாஸ்கரன், மனோ (ஓசை, அம்மா) ஷோப்ா சக்தி, கிருஜ்ணராஜா, ராம தாஸ், தில்லை நடேசன், மணிவண் ணன், வின்ஸ்டன், அந்தோனிப் பிள்ளை, ரஞ்சி, முத்துகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.நகரசபைத் துணைமேயர், அலுவலர் மற்றும் கார்ஜ் தமிழர் நலன்புரிச்சங்கத்தவர் கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய நெஞ்சங்களின் கடின உழைப்பாலும் ஈகையாலும் கருத்து ரைகளாலும் சிறப்பே நிகழ்ந்து முடிந்த விமர்சனங்கள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற-இவ்விலக்கிய சந்திபபு அடுத்த ஆண்டில் தனது 10வது வருடத்தைப் பூர்த்தி செய்கிறது.
இவ்விலக்கிய சந்திப்பின் மேலதிக விபரங்களை வேண்டுவோர் செ புஷ்பராஜாவுடன் தொடர்பு Gas TGTGTGorb.
S.Pushparajah
7, Rue Racine
95140, Garges Les Gonesse, FaCe.

Page 14
ஒக், 23 - நவ. 05, 1997
リ
சிடசடத்த ஒலியுடன் கிளைகள் ஒடிந்து
விழும் ஐந்நூறு ஆண்டுகால போதிமரம் உடைந்து சிதறும் பசும் கிளிகளும் குயில்க ளும் மைனாக்களும் இன்னபிற பட்சிசாதி களும் உடல் கருகியும் பொசுங்கியும் இறக்கைகள் சிதறியும் செத்துச் சிதறும்.
வெள்ளைவெளேரென அழகாய் அமைதியாய் இருக்கும் இந்த "போஹா' சிதறிய கற்குவிய லாய் சின்னாபின்னமாய் உதிர்ந்து குவியும். தேரோக்களையும், பிக்குகளையும் இடிபாட் டுக்குள் இருந்துகை, கால், தலைஇதயம் என்று தனித்தனியாய் மீட்டெடுக்க மூன்று நாட்கள்
வரை செல்லலாம்.
அதிஸ்டலாப சீட்டுக்காரன் - றம்புட்டான் காரன்
பிக்பாக்கட்காரன் - நடைபாதை வியாபாரி பிச்சைக்காரன் - பயணி இன்னபிறமக்கள்
4.15
பஸ் நிலையம் நிரம்பி நெரிசலில் பிதுங்கும். குறைந்தது மூவாயிரம் நான்காயிரம் பேராவது கூடியிருக்கும் நேரம் திட்டம் இட்டபடி - கட்டளைப்படி நாளை இதே நேரம். இந்த வழமை நாளை ஏது? எங்கெங்கோ மூலைக் கிராமத்தில் - மூலை வீட்டில் எல்லாம் மார்பில் அடித்து அடித்து ஒப்பாரி வைப்பார்
5GT.
அப்பனை இழந்த குழந்தை - கணவனை இழந்த மனைவி, கையும் காலும் தலையும் ஈரலும் இதயமும் தனித்தனியாய் கிடக்க சிதைந்து சாவார்கள்
சிதறி - சிறுகோடாய் ஓடி - ஒடையாய் மாறி சாக்கடையில் கலக்கும் மனிச இரத்தம் தெரு நாய் மனிச இரத்தம் நக்கி சுவைத்துப் Urritë (5lb. பேயும் நரியும் இடுகாட்டுக்குள்ளும் சுடுகாட் டுக்குள்ளும் 'கூய்.' போட்டுக்கொள்ளும் இறந்தவன் இறந்து போக - அரையும் குறையுமாய் இழுத்துக்கோ பறிச்சுக்கோ என கிடப்பவனும்- கையையோ கண்ணையோ அல்லது இதயத்தையோ ஈரலையோ இழந்தவனும் குடல் மட்டும் வயிறு பிளந்து வெளித்தள்ள - உயிருடன் உள்ளவனும். ஒலம் இவ்விடத்தேஈனசுரமாய் கசிந்து. எதிர் ஒலிக்கும். ஊழித் தீ போன்றதொரு பிரளயம் எழுநூற்றி ஐம்பது பேர் முதற்கொண்டு ஆயிரம் பேர்வரைக்கும் கொல்லப்பட வேண்டும். கும்பல் கும் பலாய் உயிர் பறிக்கப்பட வேண்டும். பலவந்தமாய் இயற்கைக்கு புறம்பாய் மனிச தர்மங்களுக்கு விரோதமாய் உயிர்த் திருட்டு செய்யவேண்டும். இது கொடுமையல்லவா? மகாபாவம் அல்லவா? எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்து பாவத்தை தொலைப்பது? இக்கொடும்பாவ கட்டளைக்கு எப்படி நான் உடன் பட்டேன்? கடவுளே. பகவானே. எனைக் காப்பாய். இப்பாவக் கட்டளைக்கு என்னை உட்படுத்தாது எனைத் தடுத்தாட் கொள்ளாயோ. தெய்வமே தெய்வமே. எனைத் தடுத்தாட்கொள்ளாயோ. தடுத்தா.
pigeon
போர் புரிதலும் நாட்டை காப்பதும் மீட்பதும் சத்திரியன் கடமை. நீ உன் கடமையை செய்யாது ஒதுங்கும் பட்சத்தில் பழியுன்னை வந்தடையும். யுத்தம் இடல் உன் கடமை. பலனைப்பற்றிகவலை கொள்ளாதே பலன் என்னும் அழிவுக்குநானே பொறுப்பானவன்.
கிணிர். ரென ஒலியை உண்டாக்கிக் கொண்டு நெளிந்த அலுமினிய பாத்திரத்தில் ரூபாய் நாணயம் உருண்டோடியது. சிந்தனை மெல்லக் கலைய-எதிர்க்க அவள் தெரிந்தாள். எனைப் பார்த்து புன்னகைத்து விட்டு நகர்ந்தாள். எல்லா நாளும் இதே நேரம் போறாவுக்கு வரும் சிறுமி புத்தரை கும்பிட வரும் இச்சிறுமிக்கு என் வேசம் புரியாது எத்தனை இரக்கம் தான் என் மீது 'பிறவி ஊமையான இவனுக்கு எத்தொழில் செய்து பிழைப்பதற்கும் முடியாதகர்ணத்தால் - இவனுக்கு
ானதருமங்கள் பண்ணுங்கள்'
கெந்தலபிட்டிய விதானையானின் கை ஒப்பத்துடன் என் கழுத்தில் தொங்கும் பிச்சைக்கார அட்டையைப் பார்த்து - என் வேசம் தெரியாது முதன் முதலாய் தானம் பண்ணிய சிறுமி நாள்தோறும் பொய்யனுக்கு ஈகையிடும் சிறுமியைக் கூட கொன்று விடுவேன். நாளை இதேநேரம் இந்த இடத்தில் தான் எங்கேனும் நிற்பாள். இவள் எனக்கோ என் இனத்துக்கோ என்ன துரோகம் பண்ணியிருக்கக்கூடும்? வேற்றினம் என்கின்ற ஒன்றைத் தவிர இவளது பாவம் தான் என்ன? பருவ வயதைக் கூட எட்டாத இந்தச் சிறுமியும் கொல்லப்பட வேண்டிய தேவையோ அதில் உள்ள நியாய தர்மங்கள் தான் என்ன? இவளைக் குறி வைத்துத் தாக்கவில்லை. தாக்கப்படும் இடத்தில் இவளும் இருக்கப் போகிறாள். ஆதலால் இவளும் சிதைந்து சாவது என்பது தவிர்க்க (Մ)լգաT55/, 'மஹே. அம்மே." அவள் தான் சத்தமிட்டு குப்புற விழுந்தாள். அதிர்ந்து பார்த்தேன். இடைவெளி விட்டு ஒருத்தன் வேகமாய் ஓடி மறைந்தான். சங்கிலித் திருடன்
பாத்திரத்தினுள் கிடந்த காசைப் பொறுக்கி
பையுள் போட்டுக் கொண்டே சிறுமியை
வேகமாய் நெருங்கினேன். செயின் இறுக்கி அறுபட்டதில் கழுத்தோரமாய் இரத்தம் கசிந்தது. முழங்கால் முழங்கையிலும் கூட சிராய்ப்பும் இரத்தமும் கீழே கிடந்தவளை நிமிர்த்தி தடவி தூசி தட்டி விட லேசாய் கிறுகிறுப்பு வந்தது. இரத்தம் பார்க்க பயம் வந்தது. படபடப்புடன் கூடிய மயக்கம் வந்தது. மண்டையின் உட்புறமாய் வியர்த்தது. அவ்விடத்தே நான் மெல்ல அமர்ந்தேன். என்னால் எப்படிமுடியப் போகிறது? இல்லை, என்னால் முடியவே முடியாது.
siegeant
இரத்தம் பார்த்து மயங்காத மனமும்- சாவு பார்த்து கலங்காத கண்களும் கொலிைகளுக் கஞ்சாத நெஞ்சமும் உடையோனேனழுந்கிற சத்திரிய இலக்கணத்தை இழிவுநிலைகரு உள்ளாக்காது - எழுந்து போர்செய்! தலையை நிமிர்த்தி கண்ணை கசக்கிவிட்டுப் பார்த்தேன்.
சன நெரிசலுக்கும் - வாகன விரைதலுக்கும் அப்பால் – ஓரமாய் குமார் நின்று கொண்டு இருந்தான் நெருங்கிப் போனேன். நான் வருவது கண்டு முன்னோக்கி நடக்கத் தொடங்கினான்.
குமார் சாமர்த்தியசாலி. அசாத்திய ஒற்றன் பத்துவருடங்களுக்கு மேலாய் யாராலும் இன்னாரென அடையாளம் காணப்படாது சூழலுடன் ஒன்றிப் போன போகும் gEmreaOTös&lulu6öT.
 
 
 
 
 

முதலில் அவனை பார்த்த அன்றே விபரீதமாய் இருந்தான். கோட்டையில் ரெயின் நின்றதும் - கரியமிலக்காற்று முகத்தில் லேசாய் அப்பிற்று. கசகசத்த முகத்தை துடைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன். விறைப்பாய் மெலிந்ததேகத்துடன் எதிர்க்க ஒருத்தன் நிற்பது கண்டு சி.ஐ.டி யோவென நினைத்து திகைக்க
சைனைட் நினைப்பு மனசுக்கு போனது.
'அர்ச்ஜலன்' என்றான். மனசு லேசாகி சொல்லப்பட்ட குமார் இவன் என புரிந்து சிரித்தேன். அவன் சிரிக்க மறுத்தான். மறுபடி சைனைட் எண்ணம் மூளைக்குப் போனது.
நான் குமார் எனக்கு முதுகாட்டி சொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கினான்.நம்பிக்கை வந்தது. அவனைப் பின் தொடர்ந்து இடை வெளிவிட்டு நானும் நடந்தேன்.அவனைப் பின்
தொடர்வது என் கடமை கேள்விகள் எதுவும்
இன்றி அவன் பின் இரண்டு மணிநேரம்
தொடர்ந்தேன். மூளை இடங்களைப் பதிவு செய்யத்தொடங்கி யது. போஹா சந்தி, விகாரை. பஸ்நிலையம், இண்டிகா போஸ்டாபிஸ் பீப்பள்ஸ் பார்க், ஐந்து லாம்படிச் சந்தி. ஆறுமுறை இவ்விடத்தே சுற்றி முடிய - நெருங்கி வந்து விலாசம் கொடுத்தான். 'நாலு பெடியள் சுவிஸ் போக நிக்கிறாங்கள் பார்த்து.' கிசுகிசுப்பாய் சொல்லிவிட்டுத் தொலைந்து (BUITGOTT66T.
முன்னோக்கிப் போகும் குமாரை பின் தொடர்ந்தேன்.
போஹா சந்தியில் இருந்து ஐந்துலாம்பு சந்திவரை முன்னோக்கி நகர்ந்தவன் ஆட்டுப்பட்டித் தெருவுக்குள் புகுந்து மூத்திர முக்கில் ஒதுங்கி நின்றான். என் கழுத்தில் கிடந்த பிச்சக்கார அடையாள மட்டையை கழட்டி அவனிடம் கொடுத்தேன். தோள்பையுள் புகுத்திக் கொண்டான் குமார்
'நேற்று இரவு மண்டி வந்திது. நாளைக்கு கட்டாயம் முடிச்சிட வேணும்.' நடந்து கொண்டே சொன்னான். நான் சுரத்தில்லாமல் பின் நடந்தேன். 'எந்த பிரச்சினையும் இல்லத்தான'
'இல்ல'
'லொறி எடுக்கிறதில 'இல்ல முதல்லயே சொல்லிற்றன் பிரச்சின இல்ல. லொறி கிடைக்கும்.' குமார் முன்னேயும் நான் பின்னேயும் தொடர்ந்து நடந்தோம்.
சிலாபுத்திலஇருந்து'காருண்ன 'கெந்தல'யில கொண்டு வந்து வைச்சிருக்கான், களனிப்
பாலத்தால கொண்டு வர ஏலாது. பாலத்தில ரெண்டு பக்கமும் செக்கிங் மட்டக்குளி காக்காத்தீவில கொண்டு வந்து வைக்க வேணும். அதால முகத்துவார பக்கம் தோணியில வைச்சித்தான் கொண்டுவர வேணும்.
நாளைக்கு பதினொரு மணிக்கு முகத்துவாரம் மாரியம்மன் கோவிலடியுல நிக்கிறன், அந்த இடத்துக்கு லொறியோட வந்தாச்சரி. மூத்திர முக்கால் திரும்பி - செக்கடித்தெரு போய் மைலன் தியேட்டர் மூலையில் இருக்கும் தேனீர்க்கடைக்குள் போய் 'பை'யை கொண்டு வந்து என்னிடம் கொடுத்து விட்டு தொலைந்து போனான் குமார் கொச்சிக்கடை சத்திரம் தாண்டி இருக்கும் வாளிக்கிணற்றில் குளிக்க நடந்தேன்.
'GTGöT601 - 91600T600T, GTL'JLJ 1960) GTL'LLITLb?"
நாள் தோறும் அறைக்குப் போனதும் இதே Co, GTGS).
யாராச்சும் ஒருத்தர் கேட்பார்கள் இன்று வசந்தன் கேட்டான். "நாளைக்கு" பொய் சொன்னேன்.
'நாளைக்கா?' வசந்தனுக்கு அதிர்ச்சியா சந்தோசமா தெரியவில்லை.
'ம். சிங்கப்பூருக்கு" 'அண்ண குமார நம்பாதீங்கோ. நாங்க
எல்லோரும் சிங்கப்பூர் மலேசியா எண்டு ஆறுமாதம் அலைஞ்சு போட்டு வந்தனாங்கள்'
'பாப்பம் இந்தா சாப்பாடு, செக்கடித்தெருவில எடுத்த நான் எங்க மத்தவங்கள்?" 'எதுக்கண்ண நீங்க வாங்கி வந்தனியள் அவங்கள் லிபட்டி பிளாசாவுக்கு கீதா குமாரசிங்கவோட சலூனுக்கு போட்டாங்கள்.
'எதுக்கு அங்க?"
"வேற எதுக்கு சரக்கடிக்கத் தான் சுதனோட அக்கா சுவிஸ்ல இருந்து காசு அனுப்பினவ, அத எடுத்துக் கொண்டு போட்டாங்கள்
'நீ ஏன் போகையில்லை." 'போக விருப்பம்தான் என்னவோ உறுத்தலா இருந்திச்சி ஏலா எண்டு சொல்லிப்போட்டு படுத்திட்டன்." தெளிவாய் இருந்தான் வசந்தன்.
சோற்றுப் பார்சல்களை அறை மூலையில் வைத்து விட்டு ஆடைகளைக் கூட மாற்றாது மல்லாக்கப்படுத்து முகட்டை வெறித்தேன் மனசு இருட்டிற்று. பாவம் இந்த பையன்கள் வசந்தன், فقراهيم இளங்கோ, சுதன் எத்தனையோ கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்து திரிவார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தப்பி வந்ததே பெரும்பாடு. இவையெல்லாவற்றையும் விட நாளை இவர்கள எதிர் நோக்கப் போகும் பிரச்சினைகள் சொல்லி LDITGITITS GOGues GITITeS இருக்கும். நான் தவறவிட்ட தடயங்களை வைத்து - நான் யார் - எந்த இடத்தைச் சேர்ந்தவன் எங்கே தங்கியிருந்தேன் என்பவற்றை எப்படியும் கண்டு பிடித்து விடுவர்கள்.
எதுவுமே அறியாது விழிவிழியென விழிக்கும் இவர்கள் நாலாம் மாடியில் இரத்தப் பூச்சு அறையில் இரத்தம் சொட்டச் சொட்ட "கனடா போகவந்தவன் இப்ப சிங்கப்பூர் போட்டான்' என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் இவர்களால் என்னைப்பற்றி
நேற்று ராசன் கேட்டான் ஏன் அண்ண. உங்க குடும்பத்தில்தான் ஒருத்தரும் இல்ல எண்டு சொல்லுறியள்.
பேசாம இயக்கத்தில சேந்திருக்கலாம் தானே.
'எதுக்கண்ண வெளிநாடெல்லாம் போய். நீங்கள் யாருக்கு உழைச்சிக் குடுக்கப் போறியள்? அவங்களுக்குத் தான் அக்கா, தங்கச்சி எண்டு ஏகப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு அப்படியே.'
சிரித்துவிட்டு அவனது சாறனுக்கு சோப்புப போட்டேன். ஓடிவந்து பறித்தெடுத்தான்.
'வேண்டாம் அண்ண. உங்கட உடுப்ப மட்டும் தோய்ங்க. டீ போட்டுத் தர்றியல் சரி. இந்த வேலையளும் செய்ய வேணுமே. நேற்று இளங்கோ குடிச்சிப் போட்டு சத்தி எடுக்க நீங்க தானாம்ே அள்ளினது எண்டு சொன்னார்கள்
H

Page 15
a
ே
ܣܚ ஏன் அண்ண இப்படியெல்லாம் செய்யிறி 山ü?"
புன்னகைத்தேன் என்னால் என்னென்னவோ கொடுமையெல்லாம் அனுபவிக்கப்போகும் இவர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும் இவைகளைத் தவிர உறுத்தும் என் மனது எப்படிப் புரியும் இவர்களுக்கு "இல்ல என்ட தம்பிமார் மாதிரி இருக்கியள். அதுதான்' "உங்களுக்கு எத்தின தம்பி ரெண்டல்லே. 'ம். ரெண்டு தம்பியும், ஒரு அண்ணனும் ஒரு அக்காவும்
"எல்லாரையும் தான் கொண்டவங்கள்?" ராசன் கேட்க நான் இறுகிப்போனேன்.
அந்த நாள் அந்த நாளுக்கு அப்புறம் தான் நான் இறுகிப்போனேன். பள்ளிவிட்டு தோணியில் ஏறி ஆற்றைக் கடந்து ஓடி என் ஊருக்கு போனபோது கொக்கட்டிச் சோலை இரத்தம் கொட்டிய சோலையாகியல்லவா கிடந்தது.
வெள்ளைக்காரன் கூட இடிக்காது திரும்பிப் போன தான் தோன்றி ஈஸ்வரர் கோவில் தடயம் கூட இல்லாது தரைமட்டமாகிக் கிடந்தது. நான் தவழ்ந்து ஆடி பாடி வளர்ந்த தெருக்கள். அம்மா அப்பா கூடப் பிறந்தவர்கள் மாமன் மச்சான், சித்தப்பா உட்பட முப்பத்தி ஏழு பேர்கள் என் ஊரவர்கள் அயலவர்கள் எண்ணுற்றி பதின் மூன்று பேர் ஆயிரத்தி இருநூறுபேர் மட்டுமே வாழுகின்ற கொக்கட்டிச் சோலையில எண்ணுற்றி ஐம்பது பேரை வெட்டியும், சுட்டும் எப்படியோ கொன்று குவித்துவிட்டார்கள் அடையாளம் தெரியாது ஊர் சிவந்து கிடந்தது. அன்றுதான் அன்று தான் இறுகிப்போனேன். அதற்கு அப்புறம்தான் மரத்தது மனது பாளம் பாளமாய் பிளந்த நிலத்தில் இன்று லேசாய் தூறல் விழ லேசாய் சிலிர்த்தது மனசு அமோனிய வாடை குப்பென்று அடித்தது.
கபூர்காக்காவுக்கு என்னைப் பார்த்த உடனேயே கண்கலங்கத் தொடங்கிற்று என் தலை தடவி தோளோடு அணைத்துக் கொண்டார்.
இசுமயிலு டெலிபோன் செஞ்சாந்தம்பி காத்தான்குடியில இருந்து. நீங்ககொழும்புக்கு வாறயளாம் எண்டும் ஓங்களுக்கு ஐநூறு மூட்ட யூரியாவும் லொறியும் வேணும் எண்டு. ஆயத்தமா வெச்சிருக்கன் தம்பி.
சொல்லிக் கொண்டே லொறித் திறப்பை நீட்டினார் வாங்கிக் கொண்டேன். 'றைவர் இல்லாம எப்பிடித் தம்பி ஊருக்கு கொண்டு போகப் போறயள். வேணும் எண்டா நம்மட றைவர கூட்டித்து போங்கதம்பி'
கபூர் காக்க ரொம்பவும் அக்கறையோட கேட்க - நான் மறுத்தேன்.
'இல்ல காக்கா நான் கொண்டு போவன் காசு எவ்வளவு எண்டு சொன்னா..?
காக்கா என்கை பிடித்து கண்கலங்கினார்.
'இந்த வாழ்க்க போடியார் போட்ட பிச்சதம்பி. ஓங்க வாப்பா இல் லாட்டி நான் இப் பயும் முட்டாசி தான் தம்பி யாவாரம் செஞ்சித்து இரிந்திரிப்பன் ரெண்டு பொஞ்சாதி பதினொரு புள்ள ஓங்க வாப்பாட்ட ஒரு நாள் சொல்லிக் கொளறுனன் தம்பி, அறுநூறு மூட்ட நெல்ல நம்பிக் குடுத்தாரு எனக்கு விசுவாசம் இரிக்கி தம்பி என்ன கயித்த காலமோ. கறாமுல பொறந்ததுகள் குடும்பத்தோட அழிச்சிப் போட்டானுகள். நீங்க கொண்டு போங்கதம்பி வெள்ளாம வெளஞ்ச ஒடன யூரியாவுக்கு பதிலா நெல்லா குடுங்க தம்பி லொறிய காத்தான்குடியில ஊட்ட கொண்டு உட்டயல் எண்டா போதும்.'
கபூர் காக்காவை நினைவு தெரிந்த காலம் தொட்டே எனக்கு தெரியும் காத்தான் குடியில் இருந்து கலர்கலராய் மிட்டாய் கொண்டு வந்து வியாபாரம் செய்தவர். அப்பாவின் உதவியால் நெல் வியாபாரியாகி கொழும்பில கடை ஐந்து லொறி காத்தான் குடியில் சொத்து என்று
6JT-39, LÜ LULILL60)6J 395 GiT.
அப்பா சாகின்ற வரை - ஊரில் பிரச்சினை ஆரம்பிக்கும் வரை வீட்டுக்கு அடிக்கடி வந்து தனது நன்றியை தெரிவித்துச் செல்பவர் அப்பாவால் வாழ்வுபெற்றவர் இன்று என்னால் அழிந்து உருக்குலைந்து போகப் போகின்றார்.
அப்பாவுக்கும் எனக்கும் இடையில் எத்தனை வேறுபாடு
நன்றி விசுவாசத்திற்காய் ஐநூறு சாக்கு யூரியாவையும் லொறியையும் தந்தனுப்பும் மனிதனுக்கு நான் செலுத்தப் போகும் பிரதி உபகாரம் தான் என்ன?
சித்திரவதை சொத்து பறிமுதல் சிறை அல்லது மரணம்
சிதைந்து சிதறிக்கிடக்கும் லொறியின் இலக்கத்தை வைத்து இது இன்னாருடையது என்பதை ஆறு மணிக்கு முன்பாய் பிடித்து விடுவார்கள் அப்புறம் என்ன? முதலில் இரத்த மூட்டையாக்குவார்கள் பின்னர்தான் கேள்வி கேட்பார்கள் விழி விழியென விழிக்கும்
கபூர்காக்கா என்ன சொல்வார்?
உனக்கும் இத்தனை பேரின் கொடிய சாவுக்கும் என்ன சம்பந்தம் என்றால் என்ன சொல்வார். என் மேல் சாபம் இடுவதைத் தவிர அவரால் என்ன சொல்ல முடியும்?
பாவம் கபூர்காக்க மிட்டாய் வியாபாரியாகவே அவர் இருந்திருக்கலாம். இப்போது கூட இது எதுவுமே நடக்காமல் தடுக்கலாம் குமார் மட்டுமே இடையில் இருப்பவன். குமாரைக் கொன்று விட்டால்.? கொன்று விட்டு நாள் தோறும் போடும் பிச்சைக்கார வேசத்தையே
வழமையாக்கி விட்டால்?
குமார் இறுதிய முகத்துடன் நின்றான். முகத்து வாரம் மாரியம்மன் கோவில் முன் நின்றான். அவன் முகம் எப்போதுமே அப்படித்தான். வேற்றுக்கிரகவாசியின் இயல்புடையயோன் போல் அவன் செயற்பாடுகள் சிரித்தால் உணர்ச்சி என்பதே இல்லாது இருப்பவன். எத்தனை கொடுமைகளை அனுபவித்தானோ
லொறியை அவன் அருகே நிறுத்த ஏறிக் கொண்டு சைகை காட்டினான். அதன்படி ஒட்டினேன்.
'ஏன் லேட் நான் பயந்திட்டன் இரவும் போன் வந்தது. கட்டாயம் இண்டைக்கு முடிச்சிடச் சொல்லி'
'காக்கா நல்லா தெரிந்தவரு குடும்பக்கதை கதைக்கத் தொடங்கித்தாரு சரி. காருண் GTM, "2 "|"
'மட்டக்குளி போறவழியில சந்தியில திரும்பி நேரா
ஒட்டினேன்.
'இனித்தான் கேன்ல வைக்க வேணுமா? இல்லாட்டி வச்சே இருக்கா?" 'இல்ல இரவே நான் இறுக்கிட்டேன். மொத்தம் பதின்மூணு கிலோவுக்கு மேல. கண்போடம் மட்டும் எட்டுக் கிலோ, ஜல்டின் ஐஞ்சு கிலோ தான் டாலுவினும் கொஞ்சம் லேசா மிக்ஸ் பண்ணியிருக்கன் ஒண்டுக்கு ஆறாடிக்னேட்டர் வச்சிருக்கன்' பேசுவதை நிறுத்தி விட்டு மெதுவாக ஒட்டும்படி குமார் சைகை காட்டினான்.
பிரதீபா மண்டபம் தாண்டி தெருவோரமாய் மீன் விற்பவர்களைத் தாண்டி ஒரமாய் லொறியை விட்டு இறங்கிக் கொண்டே என்னை இறங்க வேண்டாம் என்று விட்டு மீன் வியாபாரி களுடன் சிங்களத்தில் பேரம் பேசினான். ஐந்து நிமிட பேரத்தின் முடிவில் இரண்டு கூடை மீன் லொறியின் பின்புறம் யூரியா மூட்டையின் மேல் ஏற்றிவிட்டு பெருவிரலை உயர்த்திக் காட்டினான். அப்புறம் தொலைந்து போனான் UIT66).
ஆயிரம் பேரின் வாழ்க்கை இப்போது என்கையில் நான் நினைத்தால் போதும் - பாழ்வெளியில் கடல் முற்றத்தில் ஆற்றின் கரையில் - புல் கூட கருகாவண்ணம் என்னால் முடியும்.
அர்ஜூனா! நீ உன் போர் கருவியை நழுவ விட்டாலும், இவர்களை நீ கொல்லாது போனாலும், வேறு ஏதேனும் வழியில் நான் இவர்களை கொன்றே தீர்வேன். இவர்கள் எல்லோரையும் நான் ஏற்கெனவே கொன்றாகி விட்டது. உடலை கீழே விழுத்தமட்டுமேநிபோ போய் அவர்கள் உடல்களை கீழே விழுத்து.
லொறியை ஸ்ராட்
தொடங்கினேன். O
நன்றி.ழ'கரம்
பண்ணி ஓட்டத்

ஒக், 23 - நவ. 05, 1997
காற்றில் அசைந்தாடுகிறது அந்த T6006) புல்,
இயல்பாய்
அதன் posigott
19്ഞങ്ങ வெளி நிரப்ப குழந்தையொன்று
அள்ளிவரும் இல்பெல்லாம் நாளும் Guruggllot தேய்கிறது önü
பயிற்சிக் களத்தில்
ஒ என் குழந்தையே
5 g) LJLLL9 bl
இப்படிப் (BLS
3) Lig. ömüG
ا(60سه والالتالي
வந்து இதற்குள் இருந்துவிடு சமூகம் ஒதுக்கித் வெளிக்குள் குழந்தை' தேய்த்துத் தேய்த்தி | lé(956)յլքն Ա
திணித்துக் இாள்கிறேன் gEncoil தந்தைப் 山ö 弧曲°
கற்களையும் தடிகளையும்
passpotlub
குழந்தை
சேர்த்துவந்து விளையாடுகிறது g:not தன் ரசனைவெளி எறிந்து
இதென்ன வீட்டிற்குள் لازان 60 بوترانهاCOا ஆஹா, இந்தப் பூலி
அதன் அழகை
தேய்த்துத் 呜呜 கட்டிவிடுகிறேன் SANGGö குழந்தையின் gഞ്ഞul
அதுவே @uu|6|out 601 gالا اظ
Stosu.16ä'.
பிறப்போடு வந்ததுவாய்
616 Gugoi குழந்தையே இன்னுமொன்று
upg. 58,606 (BDT big இயற்கை സ്ക്യഖജീരൈ ஆனால்
மற்றவர் 呜
மாறவேண்டும் TGs மாறிவிடு
அன்றேல்
நீ அழகே இல்லாதவள்
O اس سے L・N○し+るの1
மே 9

Page 16
இ லங்கைக்கு உகந்த அரசியல
மைப்பொன்றைத் தயாரிப்பது தொடர் பாகக் கடந்த மூன்று வருடங்களாகப் பேசப்பட்டு வருகிறது. இதுவரை இதுதொடர்பாக வெளிவந்துள்ள பல்வேறு கருத்துக்களிலும் பொது வாக மூன்று நோக்கங்கள் தெளிவாக வெளிப்படுகின்றன.
1 இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்காக அதிகாரத்தைப் பகிர்வது
2. இப்போதுள்ள தேர்தல் முறையை மாற்றியமைப்பது.
3. நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பது
இந்த நோக்கங்களை நிறைவேற்றுவது குறித்த யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனாலும், கவனத் திற்குட்படுத்தப்பட வேண்டிய, இது வரை கவனிக்கப்படாத இன்னொரு நோக்கமொன்றும் இருக்கிறது. 'வரிச் சுமையுடன் தொடர்பான அரச பராம ரிப்புச் செலவை குறைக்கக்கூடிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப் பது' என்ற நோக்கமும் இவற்றுடன் சேர்க்கப்படவேண்டும். இக்கட்டுரை இந்த நோக்கம் குறித்தே பேச முயல் கிறது. ஏனைய மூன்று நோக்கங்கள் குறித்து விவரிப்பது இதன் நோக்கம் அல்ல.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பி னால் பதவியுயர்வு செய்யப்பட்டதும், அவ் அரசியலமைப்புக்குச் செய்யப் பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் படி 2 (UB) GJIT GOT LID ITS IT 600T (F60) U (Up 600 AD ALLÍ அரச பராமரிப்புச் செலவு அதிகரிக்கப் பெரிதும் காரணமாகியுள்ளன. மாகாண சபையென்பது வெள்ளை யானை ஒன்றை பராமரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறுக் கப்பட்ட நிறுவனமாகவே பொது மக்கள் கருதப்பட்டுள்ளனர். இனச் சிக்கல் மேலோங்கியுள்ள வட கிழக்குப் பிரதேசங்களில் அது செயற் படவில்லை. அதேபோன்று அதனால் இன முரண்பாடு தீரவுமில்லை. இவ் வாறான நிலைமையின் கீழ் பாரிய அளவில் செலவு செய்து மாகாண சபைகளை நடத்திச் செல்வது அவசிய மானதா? அரசியலமைப்புத் திருத்தத் திலும் அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பது தொடர்பான உடன்பாடு ஒன்று இருந்தாலும் அவ் அலகு எது? அலகுக்குக்கிடைக்கும் அதிகாரங்கள் என்ன? என்பன பற்றிப் பல்வேறு கருத்துக்கள் உள்ளதாகத் தெரிகிறது. எவ்வாறெனினும் அரசியலமைப் புத்திருத்தத்தின் அரச செலவைக் குறைப்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் முக்கிய விடயமாகும்.
வடக்கு கிழக்கை ஒரே அலகுக்குள் மட்டுப்படுத்துவது
13வது திருத்தச்சட்டத்தினால் 8 அலகுகள் அமைக்கப்பட்டதனால் மேலதிக அரச பராமரிப்புச் சுமை யொன்று மக்களிடம் சுமத்தப்பட்டது. ஜனநாயகம் மிகவும் விரிவாக்கம் செய்யப்படுகையில் செலவு பற்றிக் கருத முடியாது எனவும், உறுப்பினர் தொகை அதிகரிக்கும் போது ஜனநா யகமும் பரவலடையும் என்று கூறப் படும் கருத்துக்களும் தவிர்க்கப்பட
முடியாததுதான் விருப்பமின்றி
யேனும் இனப்பிரச்சினைக்கான செலவைத் தாங்குவது நியாயமானது தான். ஆனால் ஏனைய பிரதேசங்க ளுக்கும் இவ்வாறு அலகுகளை அமைப்பது செலவுகளை அதிகரிக் கும் ஒரு விடயம் என்ற உண்மையை யும் உள்ளடக்கியே உள்ளது. இதேவேளை வட கிழக்குக்கான ஒரு அலகுக்குப் பதிலாக இனங்களின் அடிப்படையான வெவ்வேறு அலகு களை அமைப்பதற்காகவும் தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள் ளன. அவ்வாறான தீர்வுயோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், காலப் போக்கில் தமிழ், முஸ்லிம் சிங்கள என்பன போன்ற அலகுகள் உருவா வதைத் தவிர்க்க முடியாது காலப் போக்கில் அவ் அலகுகள் இனவாதப் போக்கொன்றினுள் திரும்புவதைத் தடுக்கத்தான் முடியுமா? தமிழ் இனவாதத்துக்குப் புறம்பாக முஸ்லிம் இனவாதப் போராட்டமொன்றும் தோன்றக்கூடும். அப்போது இப் போது நிலவும் போராட்டத்துக்கு பதிலாக ஒரு முக்கோணப் போராட்டம் தோன்றவும் இடமுண்டு
வடகிழக்குக்கு அலகுகொன்றை அமைப்பது போராடிக்கொண்டிருக் கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்குக்குப் பொருந் தும் பெரும் நிலப்பரப்பொன்றின் அதிகாரத்துக்குப் பதிலாகக் குறைந்த நிலப்பரப்பொன்றின் அதிகாரத்தைத் தமிழ் மக்களுக்கு வழங்குவது பொருத்தமானது என்ற கருத்தில் சிலர் உள்ளனர். சிங்கள, முஸ்லிம் மக்க ளைத் தமிழர்களிடமிருந்து பிரிப்பது நல்லதென்பது மேலெழுந்தவாரியா கப் பார்க்கும் நபர்களின் மட்டத்தில் சரியானதாக இருக்கலாம். ஆனால் யாதார்த்த ரீதியில் பகுத்தாராய்ந்தால், வட- கிழக்கு இணைவதே மிகவும் உகந்ததென்று புரியும். ஏனெனில், வடமாகாணத்தின் சனத்தொகையில் நூற்றுக்கு 90% தமிழர்களாவார் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கு 40% தமிழர்களாவர் 33%மட்டில் முஸ்லிம் களாவர் 27% சிங்களவர்களுமாவர். வடக்கில் தமிழ்ச் சனத்தொகையின் வீதம் மிகவும் அதிகமாகும்போது இனவாதப்போக்கும் அதிகமாகும். ஏனைய இனங்களுடன் கலக்கும் போது அந்நிலைமை பலவீனமடை யும் வடமாகாணத்தில் நூற்றுக்கு 90% ஆன தமிழ் மக்கள் கிழக்கு மாகா ணத்தில் நூற்றுக்கு 40% ஆன தமிழ் மக்களுடன் ஒன்றுசேரும்போது தமிழ் மக்கள் தொகை நூற்றுக்கு 65%வரை குறைவடையும் கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம்கள் நூற்றுக்கு 60% அளவும் வடக்கிலுள்ள நூற்றுக்கும் 10% ஆன சிங்கள முஸ்லிம் மக்களும் ஒன்று சேரும் போது நூற்றுக்கு 35%ஆன சிங்கள, முஸ்லிம் சக்தியொன்றும்
கட்டியெழுப்பப்படும் இந்நிலை
மையின் கீழ் அந்நியோன்னியம்
நிலவுதலுக்காக இனவாதமாதலுக்குப்
பதிலாக ஒத்துழைப்பு மனநிலை
யொன்று ஏற்படக்கூடும் நூற்றுக்கு 35%ஆன சிங்கள, முஸ்லிம் மக்களின்
வாக்குகளும் முக்கியமானதாக
விருக்கும். வடக்குத் தமிழ் மக்களுக் கும் கிழக்குத் தமிழ் மக்களுக் குமிடையேயுள்ள முரண்பாடும் இதில்
பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்போது நிலவும் அரசியலமைப்பின் படி அரசாங்கத்தை ஆட்டிப்படைக் கும் சக்திவாய்ந்த நிலைமையில் சிறு
குழுக்கள் உள்ள போன்ற பெருந்:ே வம்சாவளித் தமிழ் முக்கியத்துவம் இருப்புக்கும், பல DIT GOT 9, IT IT GØofila, GTI வட கிழக்கை இ அதனையும் விட நிர்ப்பந்தத்தைச்
முஸ்லிம் இனப்பிரி மேற்பட வாய்ப்பு
வட- கிழக்கு எ6 உருவாக்குவதினு கினுள் வாழும் நூ சிங்கள முஸ்லிம் ம லிருந்து துரத்தியடி ஆன பிரிவுகளுக்கு பாடு பற்றி ஒருவர் ஆனால் அலகெ நிலப் பிரதேசமொ அவ் அலகில் வா இனப்பிரிவுகளை யேற்ற முடியாது வடக்குக்கு மட்டும வரையறுக்கப்படு னுள் வாழும் சொ முஸ்லிம் மக்கள் சி (எத்தகைய தாக்கத் முடியாதவராய்) வ
வித்தியாசம் அவ குறைவதிலேயே 35%ஆனவர்களில்
 
 
 

23 - நவ. 05, 1997
、八。
கு கிழக்கு இணைப்பு:
TEGEM
- ரெவிசுடாதிரிசூரிய
Nort Wom Provine
Council
ன தொண்டமான் நாட்டப்புற இந்திய இனப்பிரிவினரின் அரசாங்கங்களின் த்துக்கும் அவசிய ாக உள்ளதுபோல ணைப்பதனூடாக சிறப்பாக அரசியல் Glg:LIUj élni, 3, GIT, வுகளுக்கு சாத்திய
TG).
*ற ஒரே அலகை ILITE, JI GJ GJQ) ற்றுக்கு 35% ஆன க்களை அவ் அலகி க்க நூற்றுக்கு 65% த உள்ள சாத்தியப் பயப்படக்கூடும். ான்று உருவாவது ன்றிலேயாவதால், ழும் சிறுபான்மை அதிலிருந்து வெளி . இந்த அலகு DIT GOT 632 (C5 294 GD95 TT895 ம் பட்சத்தில், அத þLJ GITT GJIT GOT ÉMÉIS, GIT தறுண்டவர்களாக தையும ஏற்படுத்த ாழவே முடியும்.
பர்களின் தொகை தங்கியிருக்கிறது.
ÖT p ÁlőOLD5,60GII
Province
on
Monumura
North Cmdr. Nuwun Provinç an
Con
e
ף N
| Contra
இல்லாது செய்வதை விடச் சிறு அளவில் சிதறுண்டிருப்பவர்கள் தம் உரிமையை இழப்பதற்கான வாய்ப்பே அதிகமாகும் 10%மான மக்கள் செய்யும் போரை விட 85%மான மக்கள் செய்யும் போராட்டம் வலிமையானது சிறுஅளவிலான வர்களை தனிமைப்படுத்தி, அவர்க ளைக் கடும் துன்பத்துக்குள்ளாக்குவது ஒரு பெரிய அநியாயமாக் Qas, TciTGITŮ படாமல் போக வாய்ப்புண்டு
g) Goa).GIT?
வட- கிழக்குக்கு மட்டும் அதிகாரத் தைப் பகிர்ந்தளிக்கும் ஒரு அல கொன்றை வழங்குவதினூடாக வேறு அலகுகளுக்குச் செல்லும் பராமரிப்புச் செலவை இல்லாமல் செய்ய முடியும் அதனால் இப்போதே மக்களது வரிகளில் இயங்கும் மாகாண சபை உறுப்பினர்கள் சுமார் 400பேருக்குச் செல்லும் செலவும் வெறும் 60 பேரிற்கு மட்டுமாக குறைக்கப்படும் இவ் 60பேருக்குச் செல்லும் செலவுக ளும் நான் கீழே தரும் யோச னைகளின்படி இல்லாது செய்யப்பட
லாம் பல்வேறு மாகாண அலகுக
ளினால் சட்டமாக்கப்படும் சமத்துவ மற்ற சட்டங்கள் குறைக்கப்படும்
மத்திய அலகினது பராமரிப்பு பிரதேச அமைச்சுக்கள் பராமரிப்பு மற்றும் அமைச்சர் பராமரிப்பு
அதிகாரிகள் பராமரிப்பு என்பனவும் குறைவடையக்கூடும்.
வட-கிழக்கு பா.உக்கள்
வடகிழக்கு அலகினை பிரதிநிதித்துவப்படுத்துவது.
வட- கிழக்குப் பாராளுமன்ற உறுப்பி னர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்துக்கு மேலதிகமாக மாகாண அலகையும் பிரதிநிதித்துவப்படுத்து வது என்று கொள்ளப்படலாம் இதனால் வட கிழக்கு அலகுக்கு விஷேட உறுப்பினர்கள் தேவைப்பட மாட்டார்கள். இதனால் அரச பராமரிப்பு நிதி (செலவு) குறையும் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை கூடும் நாட்கள் தொடர்பாக முரண்படாத விதத்தில் தினங்களைத் தயாரிப்பது மட்டும் அவசியமாக இருக்கும். மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் களாகவோ அல்லது அரச தலைவர்க ளுடனோ தனியாகக் கூடும் அமைச்சர் கள் என்போரை மாகாண அலுவல்க ளுக்கு மட்டும் வரையறுத்தால் அவர்க ளுக்கு அரசாங்கத்தின் அமைச்சரவை யொன்றில் கருத்துத் தெரிவிப்பதை விட வேறும் அதிகாரம் இருக்காது அவர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரமும் வழங்கபபடும் போது முழுமையான மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களாவர். இவ்வாறான நிலைமையின் கீழ் மாகாண அலகுக் கும் மத்திய அரசாங்கத்துக்கு மிடையே நிலவும் முரண்பாடு குறைவடையச் சந்தர்ப்பம் கிடைக் கும் உறுப்பினர்களின் தன்னிச்சை யான போக்கும் இல்லாமலாகிவிடும். தனி நாடொன்று உருவாகும் நிலைமை குறைவடையும் மாகாண அலகின் ஆளும் குழு, மத்திய அரசாங்கத்துக்கு எதிரான குழுவாக இருக்கும் போது முரண்பாடு எழக் கூடும். அங்கு மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவை தனியான கூட்டங் களை நடத்துவதற்கும் மாகாண அமைச்சர்கள், அரச தலைவருடன் தனியான கூட்டங்களை நடத்துவ தற்கும் அரசியலமைப்பினால் ஆயத்தங்கள் தயாரிக்கப்படலாம்.
மேற்கூறப்பட்ட யோசனைகளின் படி நிச்சயமாக நாட்டினுள் நிலவும் மாகாண அலகுத்தேர்தல் வட - கிழக்குக்கு மட்டும் வரையறுக்கப்படு வதால், நிச்சயமாக அதற்கான செலவு குறையும் தேர்தல் நடத்தும் வசதியும் ஏற்படும்.
செலவைக்குறைத்துத் தேர்தல் வாக்கு மோசடிகளையும் இல்லாதொழிக்க ஆட்களைப் பதிவு செய்யும் அடை யாள அட்டைகளை உபயோகிப்பது சரியானதாகும் அடையாள அட்டை யில் பிறந்த திகதி உள்ளது. பிறந்த திகதிக்கும் தேர்தல் நடத்தப்படும் தினத்துக்கும் இடையேயான காலம் 18 வருடங்களைத் தாண்டியிருப்பின் அவருக்கு வாக்குரிமையுண்டு அடையாள அட்டையிலுள்ள முகவரி உள்ளடக்கப்பட்டுள்ள தேர்தல் நிலையத்தில் அவருக்கு வாக்களிக்க முடியும் ஏதாவது விதத்தில் தமது இருப்பிடம் மாறியிருந்தால் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துத் தாம் இருக்கும் புதிய இடத்திலிருந்து வாக்கைப் பாவிக்க அவகாசத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எல்லாத் தேர்தல் நிலையங்களுக்கும் நூற்றுக்கு 5% மட்டிலான மேலதிக வாக்குச் சீட்டுக்களை வழங்குவதால் சீட்டுக்க ளின் குறையைத் தீர்த்துக்கொள்ள முடியும் வாக்குகளைப் பாவிப்பதில் அடையாள அட்டையில் ஏதாவது 1660)GADILI NTGOT (Permanent) -960) LLUIT GIT மிடுவதால், கள்ள வாக்குகள் போடு வதைத் தவிர்த்து(தடுத்து)க் கொள்ள முடியும் தேர்தல் அதிகாரிகள் எண் ணிக்கையைக் குறைக்கவும் இம்முறை அதிகம் பயன்தரும்
(முன்னாள் திஸ்ஸமஹாராம பாராளு மன்ற உறுப்பினர் ரெனிசன் எதிரி
சூரிய)
O

Page 17
ல்வேறு வகை விலைமாதர்கள்
OJ(5LDTDI
பரத்தைத் தரகி
பெண் ஊழியை
ஒழுக்கமற்றபெண்
1.
2.
3.
4. நடனமாது
5 பெண் கைவினைஞர்
6. குடும்பத்திலிருந்து வெளி
யேறிய பெண்
7, 9|pഞ5, ஆதாரமாகக் கொண்டு வாழும் பெண்
8 முறைப்படியான பரத்தை வாத்ஸாயனாஅத்தியாயம் ஆறு/ காமசூத்ரா
கதை பதினாறாம் நூற்றாண்டு இந்தியாவில் இடம் பெறுகிறது.
ராஜ் சிங் நாட்டை பரிபாலனம் செய்வதை விடவும் சுகபோகங் களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட வன். மல்யுத்தம், வேட்டை, கணக் கற்ற பெண்கள் என திளைப்பவன்.
தாரா ராஜவம்சத்தைச் சேர்ந்தவள். ராஜ்சிங்கை மணமுடிக்க இருப்ப வள் மாயா அவளது தோழி பொருளாதார ரீதியில் கீழ் நிலை யிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த வள் அவளுக்கு தாய் மட்டுமே இருக்கிறாள் சகோதரர்கள் எவ
ரும் காட்டப் படுவதில்லை.
தாராவும் மாயாவும் பால்ய காலத் தோழிகள் மாயா உண்ணும் உண 'வும் உடுக்கும் உடையும் பாவிக் கும் பொருட்கள் அனைத்துமே தாரா பாவித்தவைதான் மிஞ்சி யவை மட்டுமே மாயாவுக்கு கிடைக்கும்.
தாராவின் மீது மாயாவுக்கு இதை யிட்டு ஒரு வன்மமும், பழிவாங் கும் உணர்ச்சியும் மனத்திற்குள் இருக்கிறது. மாயா பாலுறவுச் சாக சங்களில் ஈடுபாடு கொண்டவள். தாராவுக்கும் ராஜ்சிங்குக்கும் திரு மணம் நடக்கவிருந்த அன்றிரவில், ராஜ்சிங்கை தனது மயக்கும் சாகசத்தால் மயக்கி அவனோடு உடலுறவு கொள்கிறாள் மாயா உன் வாழ்வில் என்றென்றும் ஞாப கமிருக்குமாறு நான் உபயோ கப்படுத்திய ஒன்றை உனக்கு விட்டுச் செல்கிறேன் என தாரா விடம் சொல்கிறாள் மாயா 95 FTUIT வின் சகோதரனுக்கு உடல் ஊனமுற்றவனுக்குமாயாவின் மீது ஈடுபாடு இருக்கிறது. மாயாவின் இச்செயல் தெரிய வருகிறபோது
9 GNJ GIT வெளியே வீசப்பட்டு விரட்டப் படுகிறாள்.
அரண்மனையினின்று
வீட்டை விட்டு வெளியேறி எங்கெல்லாமோ அலைந்து திரியும் மாயா ஜெய் எனும் சிற்பியைச் சந்திக்கிறாள். அவனது வேண்டு கோளுக்கு இணங்க காமரசம் ததும்பும் ஒரு சிலைக்கான மாட ao T9, 9 CC55A DITT LIDT LLUIT LIDT LLUIT வும் ஜெய்யும் பரஸ்பரம் காதல் வயப்படுகிறார்கள் அங்கிருக்கும் ரஸாதேவியின் காம ஸாஸ்திரா LGIT Grfluglas) en Tuodia, 306.03,80) GITL) பயில்கிறாள் மாயா ஜெய்யும் மாயாவும் காம ஸாஸ்திரா நிலை களிலிருந்து கலவியில் ஈடுபடுகி றார்கள் மனமும் உடலும் இணைந்த அந்த கலவிக்குப்பின் மாயா ஜெய்யின் முழுமனதையும் சிந்தனையையும் ஆகர்சித்து விடுகிறாள்.
தனக்குள் எங்கெங்கும் நிறைந் திருக்கும் மாயாவை விடுத்து தனது சிற்பக்கலை வேலையில் ஈடுபடமுடியாது தவிக்கிறான் ஜெய் தனது வேலையைக் குழப் பும் மாயாவின் நினைவையிட்டு அவளை வெறுக்கத் தலைப்படு கிறான் ஜெய் ஜெய் யின் நிராக ரிப்பினால் கண்ணிர் வடிக்கும் மாயா அவனை மறப்பதன் பொரு ட்டு ரஸா தேவியிடம் விடை பெற்றுக் கொண்டு விலைமகளாக நினைக்கிறாள்.
இந்தச் சூழலில் வேட்டையாடி விட்டு மலையொன்றுக்கு வரும் ராஜ்சிங், ஜெய்யின் சிற்பக்கூடத் துக்கு வந்து மாயாவின் சிலையைப் பார்த்தவுடனேயே அதை மாயா என்று அடையாளம் காண்கிறான். இவளது சருமத்தின் வெப்பமும், வாசனையும் தனக்குத் தெரியும் என்கிறான் அவனைத் தேடிக் கண்டு பிடித்து வர ஆட்களை அனுப்புகிறான்.
மாயா கண்டுபிடித்து வரப்பட்டு ராஜ்சிங்கின் அரண்மனைத் தாசி யாக ஆகிறாள் காமஸாஸ்திர ஒழுக்கங்களின்படி காமலீலை களை பாசாங்குக் கலை என்னும் அளவில் ராஜசிங்கின் மீது பாவிக் கிறாள். தாராவினால் ராஜ்சிங்கின் போக ரசனைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்களுக்கிடை யில் உடலுறவு என்பதே இட்ம் பெறுவதில்லை.
மாயாவின் சிலையொன்றை உரு வாக்குவதன் பொருட்டு ராஜ்சிங், சிற்பி ஜெய்யை அரண்மனைக்கு வரவழைக்கிறான். மாயாவும் ஜெய்யும் சந்திக்கிறார்கள் ஜெய்
யின் முன்பேே ga) CITLI (Gla) LDFUJT Sålest வரினால் ஆள னால் சகிக்க மு தர்ப்பத்தை ஜெ ஏற்படுமாறுப
அரண்மனை தங்கியிருக்கு ராஜ் சிங்குக்கு ஜெய்யும் மா ஈடுபடுகிறார்க இயைந்த காம
|L வரும் ராஜ்சிங் றான். மாயா ெ வேளையில் அ றான் நான் உ வில்லை என் Tlib GJ.J.L.Slavy Go) { 2, GTT GOTTLD, GT6 முடியாது' எ பார்த்து மாயா
சிற்பி ஜெய்ை வைத்து நசுக்கி விடுகிறான் ரா விட்டுவிடு, நீ லாம் நான் செய் மாயா ஜெய்ய வின் காதலை ர முடியவில்லை. தனக்கு இல்லை த்து தீராத வே DIT GOT,
தாரா மணிக்கட் கொண்டு தற்ெ முயல்கிறாள். மா றாள். மாயாவிட நிலைகளை கற்கு ராஜ் சிங்கிடம் ட அவளை நெருங் விலகுகிறாள் ெ ணங்களுக்காக இருவருமே ராஜ் றார்கள் ராஜ்சிங் யிலும் மன மூழ்குகிறான்.
ஜெய் யானையி நசுக்கப்படும் அ கின் மீது படை றான் தாராவின் மாயாவை விரு 99 TF6öIT, Fífluumtes படாத நாட்டைக் Lcm ● cm Gam
 
 

وتتوضع تيمية
ஒக், 23 - நவ. 05, 1997
மாயாவின் முலை கிறான் ராஜ்சிங் டல் இன்னொரு படுவதை ஜெய்யி வதில்லை. இச்சந் பயிக்குபொறாமை விக்கிறாள் மாயா
கொஞ்சநாட்கள் இடைவெளியில், தெரியாமல், ாவும் கலவியில் மனமும் உடலும் ஸாஸ்திரா நிலைக் வ. விசயம் அறிய கோபம் கொள்கி ய் தனித்திருக்கும் றைக்குள் நுழைகி 681 GO GOT , SALILGL து உனக்கு அதிகா என் உடலை நீ காதலை நீ பெற ராஜ்சிங்கைப் சால்கிறாள்.
| [[]|[[20601.39, ITGülQ0 க்கொல்ல உத்தர ஜ்சிங் ஜெய்யை சொல்வதையெல் கிறேன் என்கிறாள் ன் மீதான மாயா ாஜ்சிங்கால் சகிக்க மாயாவின் காதல் யென்பதை நினை தனையில் வீழ்கி
டை அறுத்துக் Em coa Gauju யா காப்பாற்றுகி ம் காம ஸாஸ்திரா நம் தாரா, அதை ாவித்து அவன் கும்போது தாரா வவ்வேறு கார 5 TTT சிங்கை வெறுக்கி கஞ்சா போதை வேதனையிலும்
LDTULT
ன் கால்களில் நேரம், ராஜ்சிங் யெடுத்து வருகி அண்ணனும் ம்பியவனுமான LJ LJ fil LIFT GSlġ, g,LI கைப்பற்ற அவனு நுழைகிறார்கள்
முஸ்லிம் படையெடுப்பாளர்கள்
ஜெய்யின் தலை நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில் மாயா அரண்மனையை விட்டு நகர்ப்புறத்தைவிட்டு வெளியேறிப் போய்க்கொண்டிருக்கிறாள்.
புழுதி எறியும் காற்று வெளிறிய ஆரஞ்சு நிற ஆகாயம் தொடு வானம் நோக்கிப்போகும் தாரா உலகின் துக்கத்தையெல்லாம் புரட்டியபடி ஹோவென்று எழுகி றதுநஸ்ரத்படே அலிகானின் பிரப ஞ்ச சோகத்தை எழுப்பும் குரல். படம் இரண்டு வகைகளில் இயங்கு கிறது.
1. புலன் நுகர் இன்பம் தரும் சந்தோஷத்தையும் - நிலவிய சமூகம் வலியுறுத்திய ஒழுக் கங்களை மீறிய சுதந்திரக் காதலையும் - படம் வலியு றுத்துகிறது. மாயாவுக்கும் ஜெய்யிற்கும் இடையிலான காதல் இவ்வகையில் காவியத் தன்மை மிக்க காதலாக இப்படத்தில் இடம்பெறுகிறது.
2 இதற்கு முற்றிலும் நேர்மாறாகபாலுறவு உரிமைகளை உரு வாக்கிய பாலுறவு சுதந்தி ரத்தை சில கட்டு திட்டமான வரையறைகளுக்குள் அட்க் கிய காம ஸாஸ்திரா நூலை இப்படம் கொண்டாடுகிறது.
காமசூத்ரா எனும் நிறுவனத் தைப்பற்றிய விமர்சனங்கள் எது வுமே காட்சிகளுக்குள் கொண்டு வரப்படவில்லை.
இப்படத்தில் வரும் சிற்பியான ஜெய் முன்னொரு காலத்தில் அரண்மனைத் தாசியாக இருந்தவ ளின் மகன் அரண்மனைத் தாசியின் மகனுக்கும் இன்றைய அரண்மனைத்தாசிக்கும் ஏற்படும் காதலை தனது அதிகாரத்தின் மூலம் நிர்மூலமாக்கிய அரசாதிக் கத்தின் பிரதிநிதியான ராஜ்சிங்கின் வீழ்ச்சியை சரியாகவே மீரா நாயர்
கையாண்டிருக்கிறார்
ராஜ்சிங்கின் பிற நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் படத்தில் இல்லை. குறிப்பாக ஒரு பெண் குழந்தையை உடலுறவுக்கென தனியறைக்கு கொண்டு செல்லும் காட்சி பார்வையாளனுக்கு எந்த விதமான கோபத்தையும் ஏற்படுத் தாமல், அன்றாடம் நிகழும் யதேச் GO) SELLIT GOT 9, TIL ÁFALLIITU, 99 GOLD,&6,&9, LI பட்டிருக்கிறது.
காமசூத்ரா பாடம் கற்பிக்கும் ரஸாதேவி தொடர்பான காட்சிகள் முற்றிலும் மோசமான காட்சிகள் லிங்கங்களுக்குப் பொருந்திப் போகும் பல்வகை யோனிகள் பற்றிய விளக்கங்களும் உடற் பயிற்சி மாதிரி முலைகளையும் கால்களையும் இடுப்பையும் வளைத்து தாசித்தொழிலுக்குப் பக்குவப்படுத்தும் செயல்முறை விளக்கங்களையும் விளையாட்டு மைதானம் மாதிரி இடங்களில்
ரஸாதேவியின் பள்ளியின் சூழ் நிலை ஒரு ஆசிரமம் மாதிரி பர்ணசாலைகளும், அமைதியும் மெல் ஒலியும் வெளிச்சமும் இசையும் நிறைந்ததாக படத்தில் சித்திரிக்கப்படுகிறது. ரஸாதேவிக் கும் அங்கு மார்பகங்கள் வெளித் தள்ள பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் ஆன உறவு தாய் மகள்கள் உறவு மாதிரி புனிதப் படுத்தப்பட்டிருக்கிறது.
எந்த விதமான பிரக்ஞைபூர்வ மானசுதந்திரமான கலகத்தன்மை யுள்ள பாலுறவுத் தேர்வுக்கும் வழிவிடாத கட்டுதிட்டங்களும் உடலுறவு நிலைகளுமே காம சூத்ரா நூலில் சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆணின் தேவை களுக்கு தயார்ப்படுத்தும் பெண் உடல்கள் குறித்த நூலே காமசூத்ரா நூல் மேலும் பிராமணர்களின் பெண்களும், அரசர்களின் பெண் களும் விதிவிலக்கான புனிதர் களாகவும், கடைநிலையிலுள்ளோ ரும் விளிம்பு நிலையுள்ள பெண்க ளும் பரத்தையர்களாக நெறிப் படுத்தப்பட்ட கருத்தியல் சட்ட கமே காமசூத்ரா பாடங்களில் செயல்படுகிறது.
ரஸாதேவியாக வரும் ரேகா தேவ தைமாதிரி சித்திரிக்கப்பட்டிருக் கிறாள். உடம்பினை முழுக்கவும் மூடிப்போர்த்திய வெள்ளை யாடை அணிந்த அன்பாகவும் மெதுவாகவும் பேசும் தேவதை காமசூத்ரா பள்ளியில் பயிற்சியில் ஈடுபடும் பிறபெண்களும் சரி படத்தில் சித்திரிக்கப்படும் மாயா வும் தாராவும் சரி, மார்பகங்களை முன்தள்ளிய, இடுப்புப் பிரதே சத்தை வெளிக்காட்டும் பெண்க ளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள் GITT ft 95 GT.
ஐரோப்பிய மன்னராட்சி (Monar chy) படங்களில்பெண்கள் சித்திரிக் கப்பட்டதுமாதிரியான சித்திரிப்பு இது படத்தில் காமசூத்ரா பள்ளி மாணவிகள், மாயா, தாரா தவிர்ந்த பிற பெண்கள் எவரும் இவ்வாறு சித்திரிக்கப்படவில்லை. மிக மோசமான இந்த அசமத்துவ சித்திரிப்பு வரலாற்று விரோத மானது மட்டுமல்ல, வியாபார தந்திரம் கொண்டதும் ஆகும் காமசூத்ரா சட்டகத்தின் அதிகா ரத்தையும், பாலியல் சுரண்டலை யும், விளிம்புநிலைப் பெண்களை காம சாக்கடையாக்கும் அதன் அரசியலையும் மீரா நாயர் கண்டு கொண்டதற்கான சான்றுகள் படத்தில் இல்லை.
காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவனத்திற்கும் சுதந்திரக் காதல் தேர்வுக்கும் இடையில் உள்ள இந்தப் பதட்டம் திரைக்கதையில் தீர்க்கப்படவில்லை. இதனாலேயே இப்படம் ஒரு தர்க்க பூர்வமான திரைக்கதையுள்ள திரைப்படமாக முடியாமல் போகிறது.
இந்தக் குறை, இந்த மாபெரும்
தவறு இப்படத்தில் இருந்தாலும்
கூட ஒரே ஒரு காரணத்துக்காக
இப்படம் முக்கியமான படமாக
உலக சினிமாவில் பேசப்படும்.
இப்படம் புலன்நுகர் இன்பத் தின் சந்தோசத்தை நிர்வாண உடல்களின் பரஸ்பரமான கலத்தலை அதனது மோன நிலையில் அதியற்புதமான கலையழகுடன் சித்திரித்தி ருக்கிறது. ஜெய் மாயா தொடர்பான இரண்டு கலவிக் காட்சிகள் உணர்ச்சி பூர்வமான கவிதை போன்றவை.
பகுதி அடுத்த இதழில்,
Gamaba5555FFUDD Trefi Canont Gaseg

Page 18
ஒக், 23 - நவ. 05, 1997
エらの
*响š கோணேஸ்வரிகள் கவிதையும் அக்கவிதை தொடர்பாக கடந்த சில இதழ்களில்வெளிப் படுத்தப்படும் கருத்துக்களும் எதை எடுத்துக் காட்டுகின்றனவெனில் இலங்கையில் தமிழ ரிடையே இன்றைக்குக் காத்திரமான விமர்சனச்சூழல் ஒன்று இல்லை என்பதைத் தான். அவ்வகையில் சரிநிகர் ஆசிரியபீடம் இவ்விடயத்தை விவாதத்திற்கு விடுகின் றோம் எனக்கூறிதொடர்ந்தும் அருவருப்பை வெளிப்படுத்தும் கருத்துக்களையே பிரசுரித்து வருகின்றது. கவிதையை ஒரு வெளிப்பாட்டு வடிவமாக நாம் கொள்ளலாம். அதனூடாக எமது மன உணர்வுகளையும் சிந்தனைகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இம்மன உணர்வுகளும் சிந்தனைகளும் சமூகம் பாற்பட்டவையாகவே பெரிதும் இருக்கின்றன அல்லாது போனால் பகிரலில் எதுவித அர்த்தமும் இருக்கப் போவதில்லை. நாம் வாழ்கின்ற சமூகம் தொடர்பான தொடர்ச்சியான அனுபவத்தினூடாக நாம் எம்மை எவ்வாறு நெறிப்படுத்திக் கொள்கின்றோம்? அவ்வனுபவத்தை மற்றவர்களிடம் பகிர்வதனூடாக நாம் எம்மை எவ்வாறு அடையாளப்படுத்து கின்றோம் என்பதே ஒரு வெளிப்பாட்டு வடிவத்தின் பிரதான அம்சமாகும். அவ்வகையில் தனிப்பட்ட கருத்துக்கள் பகிரப்படும் போது சமூக விடயங்களா கின்றன. ஒரு வெளிப்பாட்டு வடிவம் பூரணத்துவம் பெறாமல் மற்றவர்களுடன் பகிரப்படுமா யின் அப்பகிரலிற்கு அர்த்தமிராது. இங்கு பூரணத்துவம் என்பது நாங்கள் குறிப்பிட்ட கருத்தை மற்றவர்களுடன் பகிர்கின்றோம். அது சமூகத்தைச் சென்றடையப்போகின்றது என்பது தொடர்பாக எமக்கிருக்கும் பொறுப்புணர்வின் பாற்பட்டது. ஒரு கவிதையை எழுதுபவரின் Feyd. நிலைப்பாடே கவிதையில் பிரதானமாகக் வேண்டியது. இந்த நிலைப்பாடானது வாழ்தலினூடாக நாங்கள் சமூகம் தொடர்பான சிந்தனையை எவ்வாறு வளர்த்துக் கொள்கின்றோம் என்பதில் தங்கியுள்ளது. இன்றைக்கு சமூக சிந்தனை (குறிப்பிட்ட
பத்திரிகையில் வெளியான
, GNU GM3, OELJLJL
கொள்ளும் பொழுது) இனக்குழு என்றால் என்ன? இனத்துவம் என்றால் என்ன? இனவாதம் என்றால் என்ன? பால் மை என்றால் என்ன? பாலியல் வன்முறை என்றால் என்ன போன்ற கேள்விகள் சார்ந்த சிந்தனை வயப்பட்டதாக இருப்பது கட்டாயமானதாக இருக்கின்றது. இவை தொடர்பான வித்தியாசமான கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை கவிதை எழுதுபவர் அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவையும் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்ற தேவையும் இன்றைக்குத் தவிர்க்க முடியாததாகவேயுள்ளது.
சமூகம் தொடர்பான சிந்தனை முரண்பாடு களினால் ஆனதாயினும் நாம் அவற்றை எவ்வாறு அணுகப் போகின்றோம் என்ற கேள்வி எமது பொறுப்புணர்வினை நோக்கியதாகவுள்ளது. இவையெல்லாம் பிரச்சினைக்குரியதாக இருப்பினும் நாம் எதனை நோக்கிப் போகின்றோம் என்ற கேள்வி சார்ந்தே அணுகுமுறைகளைத் தெரிந்து கொள்கின்றோம். இது எங்கு எம்மை இட்டுச்செல்லும் என்ற கேள்வி இல்லாத எந்தச் செயற்பாடும் சமூகத்தின்
கவிதையை உதாரணத்திற்கு எடுத்துக்
கோணேஸ்வரிகள். தொடரும் விவாதம்
அழிவிற்கு வழிசமைக்கக்கூடியது. அதனால் கவிதை என்பது இச்சமூகசிந்தனை சாராமல், அவற்றிலிருந்து பிரிந்ததாக, ஒரு தூய்மையான வெளிப்பாட்டு வடிவமாக இருக்கும் என்பதை ஏற்க முடியாது.
அவ்வகையில் கோணேஸ்வரிகள் கவிதை யில் எனக்கிருக்கும் பிரச்சினைகளைப் பின்வருமாறு கூறலாம். இக்கவிதை ஒரு பாலியல் வன்முறை சம்பந்தமான கவிதை என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். கோணேஸ்வரியின் இறப்பு அல்லது
வேண்டும் என்றில்ை இராணுவத்தினரால்
நடத்தப்பட்டுள்ளது
கவனிக்கத்தக்கதே ஆ இராணுவத்தினருடன் பலத்தினைக் கொண்டி இழைக்கப்பட்ட கெ நடந்துள்ளது. அதனால் விசாரணையை அரசு ( பட்சத்தில் இது போர் பிரகடனப்படுத்தப்பட
அக்கொடுரம் பாலியல் வன்முறை சம்பந்தமான ஒரு விடயமாகவே முதலில் நோக்கப்படுகின்றது. LIs góilu Jid) வன்முறையானது ஆணாதிக்கக் கருத்தியலின் வெளிப்பாடாகும் ஒரு பெண்ணை ஆளாகக் கருதாமல் தனியே பெளதீகப் பிராணியாகக் கருதும் ஒரு செயற்பாடு என்பதுடன் QL Gót பலயினமானவள், அவள் கொடுமைப் படுத்தப்படக் கூடியவள், இச்சையைத் தீர்த்துக் கொள்ளப் பலவந்தமாக உபயோகிக்கப்படக் கூடியவள் போன்ற கருத்துக்கள் வழிப்பட்டது. இது மேலோங்கிய கருத்தாக இருக்கின்றமையால் சமூக நிலைகளும் இவ்வகைச் சிந்தனையை ஆதரிக்கின்றதாகவே இருக்கின்றதால் தொடர்ந்தும் இது ஒரு சாத்தியமான விடயமாக இருக்கின்றது. பாலியல் வன்முறை என்பது போர்க்காலங்களில் இவ்வகை வடிவத்தை (ஆயுதம் தரித்த இராணுவத்தினரால் பாதுகாப்பற்ற பெண்ணிற்கு இழைக்கப்படும்) எடுக்கின்றது. அதேபோல உலகில் எல்லாச் சமூகங்களிலும் மூலை முடுக்குகளிலும் வீடுகளில் குடும்பங்களில் நடைபெறும் போது அது வெவ்வேறு வடிவங்களை எடுக் கின்றது. சமயங்களில் கணவனால் கூட இழைக்கப்படலாம், தகாத பாலியல் உறவு வழிப்பட்டதான வன்முறையாக சகோதரர்களால், தகப்பனினால் இழைக் கப்படும் கொடுமையாகவும் உள்ளதை அறிவோம். இவையெல்லாம் ஆண் ஆதிக்கக் கருத்தியலின் வழிப்பட்டவையே. இனத்துவம் தான் அங்கு பிரதான காரணியாகின்றது எனக்கொள்ள முடியாது. பாலியல் வன்முறைக்கும் இனத்துவத்திற்கு மான இணைவு ஏற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதுபோல பாலியல் வன்முறைக்கும் வர்க்கம், சாதி போன்ற ஏனைய சமூகக் குணாம்சங்களிற்குமான இணைவும் ஏற்படுவதுண்டு. ஆயினும் இங்கு பெண் என்னும் நோக்கே முனைப்புடையது சாதி வர்க்கம் இனம் என்பன ஆணாதிக்கக் கருத்தி யலை வலுப்படுத்த சில சமயங்களில் இணைக்கப்படுவதுண்டு தனது இனப் பெண்ணை ஒரு ஆண் பாலியல் வன்மு றைக்கு உட்படுத்தமாட்டார் என்றில்லை. அவ்வாறான நிகழ்ச்சிகள் வரலாறு கண்ட உண்மை. அதுபோல குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் அவ்வாறான செயலில் ஈடுபடுவர் எனக் கூறமுடியாது.
அதேபோல ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஆண் இன்னொரு இனத்தைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவாராயின் கட்டாயமாக அது இனம் சார்ந்த செயற்பாடாக இருக்க
குறிப்பிட்டவரிற்கு த6 படாதபட்சத்தில், இதுே
தொடர்ந்து 9)ւմ தவிர்ப்பதற்கான நிலை6 பட்சத்தில், சட்டத்தி கொண்டு வராத பட்சத் வடிவத்தையுடைய தொடர்ச்சியாக நடை பாராமுகமாக இருக் நிறுவனம் குரியதொன்றாகின்றது. இவ் இராணுவத்தினரு வழங்கிய நிறுவன இடத்திற்கு ୧୭ ବର୍ଗ அனுப்பியவர்கள் எ இவ்விடயம் பிரதானம அதனால் இக்குறி தொடர்பாக நாங்கள் செயற்பாட்டை முன்வை என்பதும் இன்று சமூக எல்லோரையும் கேள்வியாகும். இங்கு இவ்விடயம் தெ பிரதானமாக முதலா 56ᎣᎶᏍ6ᏡᏓᎠ ᎦᏬᎯᏜ இரண்டாவதாக அத அரசையும் நோக்கியதா இக்கேள்விக்கு இக் அணுகுமுறை என்ன? வெறும் ஏச்சு என்பதா р GMTi 54 64 U LJU L ஏச்சாக மட்டும் அது ஒரு பெண்ணாக சிறுபர வரை இச்சமூகத்தில் ப கேட்டிருக்கிறேன். சந்: ஆண்களால் உதிர்க்க தூசணம் எனக்கூறி நார் துண்டு. இவை போ6 உதிர்க்கப்படுவதாக என்பதால் இங்கு பட்டியலிடமாட்டேன் சமூகத்தைச் சேர்ந்த எல் மனதிற்குள் இலகுவாக இட்டுக் கொள்ளலாம். தொகுத்து அழகாக்கி பிரசுரித்து விட்டு சந்தி கண்டதால் உணர்ச்சி வ கவிதை இது என்று ஒரு அந்தக் கணத்தில் இல் வேண்டும் போல் இரு எனக் கூறலாம் ஆ6 ஒன்றைபிரசுரத்திற்கும் லாமா? அதனைக் GITÜa)GDITLDIT? GOST ஏச்சு என்ற விடயம் ஒரு கவிதையை எழுதி
GESIT Cavalla பற்றிய கவிதை தொடர்பான விவாதத்தில் ஒரு சில 9416:81:51.956i1 பற்றிக் குறிப்பிடܢ வேண்டியுள்ளது.
1. கவிதையில் ஆபாசமான மொழி
இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களைப் போல பாலுறுப்புக்களைக் குறிக்கும் சொற்கள் முன்னர் சண்முகம் சிவலிங்கம், ஜெயபாலன் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்கவிதை கள் அவர்களது தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கியம் முதல் சென்ற சில நூற்றாண்டு கால கட்டுப்பெட்டித்தனம் இறுக்கம் பெறும் வரை பாலுறுப்புக்கள் பற்றிய குறிப் புக்கள் சமய இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன. இவற்றுக்கும் பாலியல் நிந்தனைச் சொற்கள் எனப்படுவனவற் றுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு
2 பெண்களை அவமதிப்பது:
பெண்களை அவமதிக்கும் முறையில் அமைந்தவை தொடராக நிகழ்ந்து வந்த
வன்கலவி நிகழ்வுகளல்லாமல் அவை பற்றிய கண்டனக் கூற்றுக்கள் அல்ல இந்நிகழ்வுகள் பற்றிய பத்திரிகை அறிக் கைகள் பற்றி எவரும் தெரிவிக்காத ஆட்சேபம் ஏன் அது தொடர்பான கவிதைக் கூற்றுப் பற்றி எழுகிறது? இக்கவிதை அதிர்ச்சி தருகிறதாகக் கூறி
அவை பற்றிய செ பழக்கப்பட்டு விட் இருக்குமா? எத்தனை முதல் முறையாக இ வருவது தான் நம் ஆளாக்குகிறதா? (க நெருப்பே என்ற ெ
S SS SS LL L LL L LT SS LS
அதன் பிரசுரத்தைக் கண்டனம் செய்யும் பெண்ணுரிமையாளர்களும் மரபுசார்ந்த ஒழுக்கவாதிகளும் தொலைக்காட்சியில் வருகிற தமிழ் இந்தித் திரைப்பட ஆபாசக் காட்சிகள் பற்றி என்ன நினைக்கிறார்கள்? அவை நமக்கு அதிர்ச்சி தருவதில்லையா? அன்றாடச் செய்தியாகிவிட்ட பாலியல் வன்செயல் கள் அதிர்ச்சி தரவில்லையா? அவை பற்றிய செய்தி அறிக்கைகள் அதிர்ச்சி தரவில்லையா? அவை பற்றிய கண்ட னங்களை நாம் கேள்விப்படாததற்குக் காரணம் அத்தகைய நிகழ்ச்சிகளுக்கும்
பண்ணினால் யாரு ஏற்பட்டிராது)
திரும்பிப்பார் திரை பண்டரிபாய் தன் காமுகன் பாத்திரத்தி 9 (8688IgGMLub (BBULg உனக்கு பெண் த இதோ நானிருக்கிறே வருகிறது. இன்று வ எத்தனையோ தர கேட்டு மகிழ்ந்திருக் யினரை நோக்கிக்கே ni Gui Gua sa
 
 

D. LOT DIT5, 905 இவ் வன்முறை என்பது இங்கு யுதபலமுள்ள ஒரு தற்கு சமானமான ராத பெண்ணிற்கு ாடுமையாக இது இது தொடர்பான றையாக நடத்தாத க்காலக் குற்றமாக ாத பட்சத்தில்
நிலைப்பாடு என்ன? இக்கவிதைக்குப் பின்னால் உள்ள கருத்தியல் என்ன என்பதை நோக்குதல் அவசியமானதாகும்.
எவ்வாறு ஒரு இராணுவத்தினருக்கு ஒரு பெண்ணுடைய பாலியல் உறுப்பு பிரதானமானதாகத் தெரிகிறதோ பெண் uT GÓluud) உறுப்பினை மட்டும் உடையவளாகத் தென்பட்டாளோ (ஒரு சிந்தனை செய்யும், ஆற்றலுடைய ஆளாக அல்லாமல்) அதே போலத்தான் கவிதையை எழுதியவரும் ஆயுதமாக எடுத்துக்கொண்ட
பொறுப்புணர்வு
ண்டனை வழங்கப் பாலான நிகழ்ச்சிகள் பெறுவதைத் மயை ஏற்படுத்தாத b மாற்றங்களைக் தில் இது போலான வன்முறைகள் பெற்று வருவதால், தம் அரசு எனும் விமர்சனத்திற்
க்கு ஆயுதபலத்தை ாக குறிப்பிட்ட விராணுவத்தினை ன்ற முறையிலும் கின்றது. LGL" L. G.G.LLLLb எவ்வகையான ஒரு பக்கப்போகின்றோம் செயற்பாட்டாளர்கள் நோக்கியுள்ள
FL ListLuMTGOT GAGNLD i søTLb வதாக தந்தைவழி அமைப்பையும், னைப் பேணுகின்ற க அமையும், கவிதை வைக்கும் வென்று பார்த்தால் க மட்டுமே உள்ளது. கோபப்பட்ட ஒரு வெளிப்படுகின்றது. ாயம் முதல் இன்றை சொற்களை நான் திகளில் பொதுவாக படும் சொற்களை கள் உதறிச் சென்ற தையில் கூடுதலாக உள்ளன. தூசணம் நான் அவற்றைப் ஆனால் தமிழ்ச் லாப் பெண்களுமே அவற்றைப்பட்டியல் அவற்றை எல்லாம் ஒரு பத்திரிகையில் u9lä) GLost sa)GITä. த்தில் நான் எழுதிய ர் கூறலாம் எனக்கு வாறு தான் எழுத ந்தது எழுதினேன் IIT6) -9|L LIIգ LIT601 கிரலிற்கும் அனுப்ப கவிதை என்று ச்சிவசப்பட்ட ஒரு
விடயம் பெண்ணுடைய பாலியல் உறுப்பு என்பதே கவிதையை எழுதியவரின் கருத் தில் இராணுவத்தினருக்கு பிரதானமாகத் தெரிந்தது தமிழ்ப் பெண்ணுடைய பாலியல் உறுப்பு. அதனால் தான் அதற்கு எதிராக சிங்களப் பெண்களுடைய பாலியல் உறுப்பை கவிதைக்குப் பயன்படுத்தலாம் என்ற எதிர்வினையை அவர் இந்தக் கவிதையில் காட்டுகின்றார் கவிஞரின் கருத்திலும் சிங்களப்பெண்கள் அனைவரும் பாலியல் உறுப்புக்களையுடைய பெளதீகப் பண்டங்களே இராணுவத்தினர் எதனைச் செய்தனரோ அதனையே கவிஞரும் செய்கின்றார் குறிப்பிட்ட பாலியல் வன்முறை நிகழ்ச்சியை அறிந்ததும் ஏற்பட்ட அதிர்ச்சி இக்கவிதையை வாசித்ததும் ஏற்பட் டது. கவிஞர் ஒட்டுமொத்தமாக அந்த வட்டத்திற்குள் நிற்பதையே அவர் கவிதையில் பாவிக்கும் சொற்கள் எடுத்துக் காட்டுகின்றன. பாலியல் வன்முறை என்ற செயற்பாட்டினூடாக இராணுவம் பெண்ணைப் பாலியல் உறுப்புக்களை உடைய பெளதீகப்பண்டமாக வரையறை செய்ததை கவிஞரும் ஏற்றுக்கொள்கின்றார் தமிழ்ப் பெண்ணாயினும் சரி, சிங்களப் பெண்ணாயினும் சரி, அதற்கு அப்பால் அவர்களிடம் ஒன்றும் இல்லை என்ற கருத்தையே கவிஞரும் வலியுறுத்துகின்றார். மேலும் தமிழிச்சிகள் சிங்களத்திகள் என்ற பதங்கள் இனவாதம் மையப்பட்ட கருத்துக்கள் என்பதே எனது கருத்து ஒரு வெளிப்பாட்டு வடிவத்தில் நாங்கள் இவற்றை பயன்படுத்துவது விமர்சனத்திற் குரியதே. காத்திரமான ஒரு விவாதத்தில் தமிழர்கள் சிங்களவர்கள் போன்ற பதங்களே பயன்படுத்தப்படுகின்றன. அதுபோல் தமிழ்ப்பெண் சிங்களப்பெண் என்ற பதங்கள் நமக்குப் போதுமானவை
இவ்வாறு பல விடயங்களில் இக்கவிதை அருவருப்பை ஊட்டுகின்றதாகவே இருக்கின்றது. அவ்வகையில் இக்கவிதை நிச்சயமாக விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்றே இக்கவிதையைப் பிரசுரித்த
பத்திரிகை தொடர்பான கேள்விகளும்
இதனுடன் எழத்தான் செய்கின்றது. ஏனெனில் ஒரு பத்திரிகை தனது தரத்தைப் பேணாமல் யாரும் எதையும் எழுதலாம் என்ற கருத்தைத் தொடர்ந்து பேணமுடியாது. தரம் என்பது எவ்வகையில் குறிப்பிட்ட பத்திரிகை மனித முகவர்த்தன்மைக்கு மதிப்புக் கொடுக்கின்றது என்பதிலேயே
தங்கியுள்ளது. அதனால் ஒரு குழுவை
மேன்மைப்படுத்தி ஏனைய குழுக்களை சிறுமைப்படுத்தும் கருத்துக்களையும் ஒரு
மனப்பாங்கினையும் ஒரு ஆதரிக்க முடியாது. இக்கட்டுரை தொடர்பாக பிரசுரிக்கப்பட்டு வருகின்ற கடிதங்கள் கூட அருவருப்பை ஊட்டுவனவாகவே இருக்கின்றன. ஒருவர் எழுதுகின்றார் இக்கவிதை குறிப்பிட்ட நிகழ்ச்சியை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகின்றது என இன்னொருவர் இக்கருத் தியலை உடனடியாக உள்வாங்கியவராய் இன்னொரு கவிதை எழுதுகின்றார். இவை எல்லாம் இன்றைக்கு விமர்சனம் தொடர்பாக இருக்கின்ற பிரச்சினைகளே குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நாங்கள் யாரை விமர்சிக்கப் போகின்றோம் என்பது தொடர்பான தெளிவு எமக்கு இல்லாத தாலேயே புத்தரையும், ஒட்டுமொத்தமாக சிங்களப் பெண்கள் எல்லோரையும் இங்கு இழுத்துக் கொள்கின்றோம். குறிப்பிட்ட பாலியல் வன்முறை நிகழ்ச்சிக்கும் புத்தரிற்கும் என்ன சம்பந்தம் என்பது இங்கு விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றே மேலும் தினமும் நடக்கின்ற பாலியல் வன்முறைகள் தொடர்பாக அதன் எதிர் விளைவாக கவிதை எழுதுபவர்கள் இலங்கைச்சூழலில் மிகவும் குறைவு அப்படி ஒரு விடயத்தைக் கவிதையில் கொண்டு வருவது பிரச்சினைக்குரியதே. பாலியல் வன்முறை எனும் செயற்பாடு தொடர்ச்சி யானதாக இருக்கின்ற போது அதன் பிரதிபலிப்பு கவிதை வடிவத்திற்குத் திடீரென அறிமுகமாகியுள்ளது. அதனால் தான் இங்கு பாலியல் வன்முறையின் பிரதான காரணியாக தந்தைவழி ஆண் தலைமைத்துவ ஆட்சியுடைய சமூகத்தின் கருத்தியல் தான் அதற்குப் பிரதான காரணி என்பதை கவிஞர் வெளிப்படுத்தத் தவறுகின்றார். குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நட்சத்திரன் செவ்விந்தியன் தனது நீண்டநாள் ஆத்திரம் ஒன்றை செல்வி மீது தீர்த்துக் கொள்ள வழி கிடைத்தது (3ι που சம்பந்தா சம்பந்தமில்லால், செல்வி சுட்டிக் காட்டியது ஒரு விடயமாக இருக்க இன்னொரு விடயத்தை அலசி ஆராய்ந்திருக்ககின்றார் ஒட்டுமொத்தமாக இது ஒரு விவாதமாகவே தோற்றமளிக்கவில்லை. குறிப்பிட்ட விடயத்தை மேலும் கொச்சைப்படுத்துகின்ற தன்மை வெளிப்படுவதுடன் தனிப்பட்ட கோபாவேஷங்களைத் தீர்த்துக் கட்டிக் கொள்ள கிடைத்த தருணமாகவும் இவ்விடயம் பயன்படுத்தப்படுகின்றது. என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார் பெண்ணிலைவாதிகள் என்ன செய்தார்கள்? அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை அதனுடன் ஒப்பிடும் போது சரியோ பிழையோ இந்தக் கவிதை நிறையச் செய்திருக்கின்றது ΩΤΟΜΠ .
பத்திரிகை
பெண்ணிலைவாதிகள் இது தொடர்பாக ஏதும் செய்தார்களா இல்லையா என்பது ஒரு
புறத்தில் இருக்க அவர்கள் செய்யவில்லை என்பதற்காக இக்கவிதையை நியாயப்படுத்த முடியாது. இவ்விடயம் ஆண் தலைமைத்துவ சமூகக் கருத்தியலின் அருவருப்புத்தன்மையை வளர்த்தெடுக்கும் விடயமாகவே சரிநிகளினால் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. சரிநிகர் தொடர்பான ஏமாற்றமே இதனை எழுதத் தூண்டியதே தவிர சரிநிகரைத் தாக்க வேண்டும் என்ற நோக்கமல்ல என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
ܬܐ .
புறம் இருக்க, இங்கு குழுமயப்பட்ட கருத்துக்களினூடாக கமலினி.க, மட்டக்களப்பு Lu Gufficó சமூக மற்றைய குழுக்களை அவமதிக்கும் SS
திகட்கும் நாம் ஒன்றாகத் தெரிவது புதுமை தான் வேறு எவரும் எழுதக்கூடும் என்று என்பதாக 3இனவாதம் யாரும் விவாதிக்கலாம் ஆயினும் யோ நடந்த பிறகு யாருமே எழுதாதது ஏன் என்ற கேள் படி ஒரு கவிதை சிங்களப் பெண்களை விளித்து வரும் விக்குமுகங்கொடுக்கும் போது கவிஞர் ம அதிர்ச்சிக்கு சொற்களில் இனவாதம் தொனிப்பது முன்பு நான் தலைகுனிகிறேன்.
புக்கனலே கனல் தமாகக் கவிதை
பற்றிய முறைப்பாட்டில் ஓரளவு நியா யம் இருந்தாலும் இந்தப் பாலியல் வன்முறையின் இனவாதப் பரிமாணத்
seg er .
க்கும் அதிர்ச்சி
LIL GIJSGOTTEJJU, Gildi) தம்பியாக ஒரு வரும் சிவாஜி கேள்வி ஒன்று னே வேண்டும்
என்ற விதமாக ர இந்த வரிகளை
GNI TITQIGMT MT GASLINGA) நமக்குப் படை கப்படும் கேள்வி அவமதிக்கிற
தையும் நாம் மறக்கக் கூடாது கவிஞர் 1971 1989 கிளர்ச்சிகளின் போது சிங்களப் பெண்களுக்குப்படையினரின் கைகளில் நடந்ததை ஏனோ கவனிக்க வில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது (ஒரு வேளை அவற்றைக் கருதித்தான் எழுதினாரோ தெரியவில்லை. ஆயினும் அந்த உணர்வு கவிதையில் ஏற்படவில்லை.)
BTIĞI 5 GT UOf Glörfa) GaugöTL, U605 சொல்லத் தவறியதை இக்கவிதை சொல்லுகிறது. இதைவிடக் கவித்துவ
Domessaulio, Gagaumgab, LIGAT UITS, GALİ
கணிசமான விமர்சனங்கள் கவிஞர் ஒரு பெண் என அறியாமல் வந்தவை அந்த உண்மை தெரிய வந்த பின்பு சில அபிப்பிராயங்கள் மாறலாம்.
பெண்ணியமும் பெண்ணுரிமையும் பற்றிக் கூவுகிற சிலர் அவமதிப்புக்கு ஆளான ஒரு பெண் அதை மறுத்துக் குரல் எழுப்பும் போது அதன் உண் மையை விட அதன் மொழி பற்றிக் கூடிய கவனம் காட்டுவதும் கருத்துக் கூறத் தயங்குவதும் தட்டிக் கழிப்பதும், அவர்களது பெண்ணியத்திற் பொதிந் துள்ள கட்டுப்பெட்டித்தனத்தை நமக்கு உணர்த்துகிறதா அல்லது வேறு ஐயங் களை எழுப்புகிறதா?
சிவசேகரம், கொழும்

Page 19
&
வேதாளம்
நாம் தமிழகத்திலும் லும் கேட்கக் இந்தியாவில் இதன் சிக்குண்ட மார்க்சி கர், ஏன் கொழும்பி
உதாரணமாக, ந1
'தோழர்கள்' இத் களின் போதனை
556765256f6 అంతా
யார் முகத்தில் புன்னகை
சிரிநிகர் 13இன் குறிப்பேட்டில் World
Vision அமைப்பு பற்றி சத்யா அவர்களின் உணர்ச்சி பொங்கிய e citat ö, SAGIT ft j AGOului, si GóT CEL GöI. குழந்தைகளின் நலன்பால் World Vision கொண்டுள்ள அக்கறை பற்றி அறிந்து எழுதிய சத்யா இவ்வமைப்புக்குப் பின்னால் உள்ள 'மறைமுக அக்கறை களையும்' தேடி அறிந்து எழுதி இருந்தால் இன்னும் "சிறப்பாகவும்" பிரயோசனமாகவும் அமைந்திருக்கும். எதிர்வரும் காலங்களில் முயல்க!
எனினும் என் சில வார்த்தைகள் இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் "உலகை சிவப்பு அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளல்' எனும் தனது நவகாலனிய சுரண்டலுக்கு 'அமெரிக்க அமைதிப் பேரரசு' திட்டத்தின் கீழ் உருவாக்கப் uLGg Gig World Vision 960LDILI கும். இதனோடு இக் காலங்களில் தான் Ford Foundation, Care G L Tait ID அமைப்புக்களும் உருவாக்கப்பட்டன.
த் தன்னார்வக் குழுக்களின் அரசு ாரா நிறுவனங்களின் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களையும் அதன் செயற்பாடுகளையும் நாம் அறிய முடிந்தால், இதன் பின்னால் உள்ள அபாயம் எமக்குப் புரியும் இவ்வமைப் புகளின் பரிவு கொண்ட வள்ளல் னங்களையும், மனிதாபிமானங்களை ம் தர்ம சிந்தைகளையும் நாம் கண்டு
பயங்கரவாதப் பிரதேச
மாகத் தீர்மானிக்கப்பட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளிருக்கும் பாடசா
யாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள்
ளத்தில் 25 வீதத்தை இடர்கால கொடுப்பனவாக வழங்குமாறு பொது நிர்வாக மாகாண சபைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சுற்று நிரூபங்கள் அனுப்பப்பட்டு மாதங்கள் பல மறைந்து விட்டன. முன்னைய ஐ.தே.க அரசாங்கத்தி னால் 50 வீதமாக வழங்கப்பட்ட இக் கொடுப்பனவு தற்போதைய அரசாங் கத்தினால் அரைவாசியாகக் குறைக்கப்பட்டும் அதைக் கூட வழங்க முடியாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
ஏனைய திணைக்களங்கள் சுற்று நிருபம் கிடைத்தவுடன், தங்களுக் குரிய ஆபத்துக் கொடுப்பனவை முழுமையாகப் பெற்றுக் கொண்ட நிலையில், ஆசிரியர்கள் மாத்திரம் ஆபத்துக்கால அலவன்சைப் பெறு வதில் அலைக்கழிக்கப்படுகிறார்கள் வருடாந்தம் அரசாங்கத்தினால் நடத்தப்படும் க.பொ.த. (உத) க.பொ.த (சாத), 5ம் ஆண்டு புலமைப் பரிசிற் பரீட்சை என்பன நடைபெறுவதற்கு முன் துளிர் விடும் இக்கொடுப்பனவு தொடர்பான கோரிக்கைகளும், பத்திரிகை அறிக் கைகளும், போராட்ட முனைப் புக்களும் பரீட்சை முடிந்தவுடன்
லைகள், திணைக்களங்களில் கடமை
ஆகியோரின் அடிப்படைச் சம்ப
மதி மயங்கி விடுவதனால், இதன் பின்னால் உள்ள அயோக்கியத்தன அரசியல்' அதன் பேரழிவு வடிவம் எமக்குப் புரிவதில்லை. கடந்த காலங் களில் ஜேர்மனிய தன்னார்வக் குழுவான "எபெர்ட்' எனும் அமைப்பு ஜேர்மன் அரசின் நேரடி உளவுப் பிரிவாக கியூபாவில் சதி சீர்குலைவு
நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தெரிய
வந்து இவ்வமைப்பின் பிரதிநிதி ரிச்சர்ட் கிப்லெர் என்பவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஜேர்மன் 'கான்ராட் அடினார்' சி.ஐ.ஏவின் உளவுத் துறைக்காக நிகரகுவாவிலும் வேலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிலமாதங்களுக்கு முன்னர் Christian Ald எனும் அமைப்பு ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டு அவற்றை மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்ற அயோக்கியத் தனமான நடவடிக்கையும் தெரிய வந்தது இவ்வமைப்புகள் அனைத்தும் ஆப்ரிக்காலத்தின் அமெரிக்கா, ஆசிய நாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும், மக்களின் நோய்களை யும், வறுமைகளையும் போக்குவதற்கு "தியாகம்' பண்ணுவதாகவும் கூறிக் கொண்டே தான், தம் ஊடுருவலைச் செய்கின்றன. அத்தோடு இவை சித்தாந்த ரீதியிலும் கல்விக்கழகங்களை யும் புதிய சிந்தனையாளர்களையும், உருவாக்கி மார்க்சியத்திற்கெதிரான கருத்தாக்கத்தையும், செயல்முறையை யும் வகுப்பதில் பெரும்பங்காற்று கின்றன. இதன் எதிரொலிகளைப் பல "குரல்களில்" இன்றைய காலங்களில்
முடங்கி விடுகின்றன. முன்னறிவித் தல்களை முன்னெடுத்துச் சென்று தங்களது நியாயமான கோரிக்கை களில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் இன்றைய ஆசிரியர் சமூகம் உள்ளது
1996ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சாத) பரீட்சை கடமை களை பகிஷ்கரிக்க திருகோணமலை, அம்பாறை DL60) சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் (சிங்கள) முயற்சித்து செயற்பட்ட போது தமிழ் ஆசிரியர் சங்கம் மாத்திரம் வானொலி, பத்திரிகை அறிக்கைகளின் வாயிலாக போராட் டத்தைத் தனிமைப்படுத்தி முறிய டிக்க முயற்சித்தமை வேதனைக் குரிய விடயமாகும். ஆசிரியர்கள் இன்று போராடத் தயங்கும் சூழ்நிலையிலும் திருகோணமலை, அம்பாறை LIDT GULL MERJ9560) GITT j சேர்ந்த ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் தான் நான்கு மாத கொடுப்பனவை உடன் வழங்கு வதற்கும் ஏனைய மாதங்களுக் குரியவற்றை படிப்படியாக வழங் குவதற்கும் உறுதி மொழி அளிக்க வும் வைத்தது. ஆனாலும் ஆசிரி யர்கள் இணைந்து போராடிய போது அதைக் கொச்சைப்படுத்தி அதிலி ருந்து தன்னைப் பிரித்தெடுத்து விட்டு மீண்டும் பத்திரிகைகளின் வாயிலாக அறிக்கைகளை விட்டு அலவன்ஸ் பாக்கியை வழங்குமாறு தமிழ் ஆசிரியர் சங்கம் கோருவது வேடிக்கையாக உள்ளது.
ஏகாதிபத்தியத்திற்கு டங்களிலிருந்து தட 'வர்க்க சித்தாந் முடிந்து விட்டது' எ மீண்டும் எங்கள் அபாயத்தை என்ன இப்போதெல்லாம் விட்டுக்கிளம்பும் : ளின் தோற்றங்கள் கள் எமக்கு பெ கொடுக்கின்றன.
தன்னார்வக்குழுக் நிறுவனங்கள் :ெ பல்வேறு ஆவண கொண்டிருக்கின்ற பேராசிரியர் பி.ஜே எனும் பத்திரிகையி களின் தமிழ்வடிவ விரிக்கும் தன்னா எனும் தலைப்பில் வந்துள்ளது. தயவு கள் இந்நூலை அ கத்தைக் குறிப்டே படுத்துவதும் சாலச்
மீண்டும் அந்த அ வாசகங்களை நிை 'அவர்களின் மு புன்னகையைத் த6 நாங்கள் எதனைய எவ்வளவு ஆழமான வார்த்தைகள்? யார் Vision. LLUIT (CB560) LLLI ( என்பதுதான் பிரச்சி கொள்ள முயல்வோ
முருங்கை மரத்தில் ஏறிய
ஆசாயாகளுக பட்ட ஆசிரியர் ச போதும் ஏனைய அமைப்புகள் ஒன் டுவதைப் போன்று திட உறுதியுள்ள இல்லாதது கவை ஆசிரியர்களின்
உருவாக்கப்பட்டு JEJ JJ JJ JJ, GT LIDITGI பணிப்பாளரினதும் தும், கால்களில் கிடப்பது வியப்ை
LDITG.m 600T g,60eßlé LDITG)JL Ló, 9, Gi) 69 ஆசிரியர்களின்
கொடுப்பனவு விட விரதம்" காக்கின் லைகளையும் ப பகிஷ்கரிப்போம் சங்கங்கள் அறி பதவிகளை பாது டன் அதை முளை எறிய முயற்சிக் SEGi) GOGLJIL JG80sfLULUMTG 3,6ÖGSlj (GAELLU GAOITIG ஈர்த்து இவ்வலவ பெற்றுக் கொடுக் கூடாது? பாடசா கவும், மூடவும், மட்டும் தான் தங்க இவர்கள் கருதுகின்
கல்வித் திணைக்க மட்ட ஊழியர் மு வரை அறிவிக்கப் பணத்தைப் பெற் அறிவிப்பையும்
 
 
 
 
 
 

) 6060IL இடங்களி கூடியதாகவுள்ளது. T GIGOGOLILGhataISc) யவாதிகள் அனே லும் கூடவே தான்.
மது கடந்த கால தன்னார்வக்குழுக்
6 ரில் கட்டுண்டு
எதிரான போராட் டம்புரளச் செய்யும் தத்தின் சகாப்தம் ான்ற காஷத்தோடு ரிடம் வருவதன் வென்று சொல்வது? கொழும்பில் வேர் நன்னார்வக்குழுக்க அதன் செயற்பாடு ருத்த பயத்தையே
9, GT, 9 U 9 9 JT JT IT தாடர்பாக இன்று ங்கள் வெளிவந்து GOI, குறிப்பாக Geghai) "Red Star" ல் எழுதிய கட்டுரை ம் 'வஞ்சக வலை ர்வக் குழுக்கள்' நூலாக வெளி செய்து சத்யா அவர் றிவதும் இப்புத்த பட்டில் அறிமுகப் சிறந்தது.
ழகிய சுவரொட்டி னவு கொள்வோம். கங்களில் ஒரு பழ விடுவதற்காக பும் செய்வோம்' பொருள் பொதிந்த சொல்வது? World முகத்தில் புன்னகை னை நாம் புரிந்து Lisbol
டப்பான், பாரிஸ்
கனறு பலவேறு ங்கங்கள் இருந்த ப தொழிலாளர் றுபட்டுப் போரா ஆசிரியர்களுக்கு ஒரு சங்கமும் லக்குரியதாகும். நலன் பேண ள்ள ஆசிரியர் L" Lö, SEGi) GÉN LÚ b, அதிகாரிகளின சரணடைந்து பத் தருகின்றது.
செயலாளரும், அதிகாரிகளும் ஆபத்துக்கால யத்தில் 'மெளன றார்கள் பாடசா ரீட்சைகளையும் என்று ஆசிரியர் க்கை விட்டால், காக்கும் நோக்கு TußGao (u floss Gift கும் மாவட்ட Tii saiT, LDITSITGOT5 ாரின் கவனத்தை ன்ஸ் பணத்தைப் க ஏன் முன்வரக் லைகளை திறக் உத்தரவிடுவது ள் கடமையென்று ாற்ார்களா?
ளத்திலுள்ள அடி தல் அதிகாரிகள் பட்ட அலவன்ஸ் று விட்டு அடுத்த எதிர் பார்த்துக்
கொண்டு இருப்பதாக தெரிய வரு
மட்டு, கல்வித்திணைக்களம்:
அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்களா
LDட்டக்களப்பு மாவட்டக் கல்வித்
திணைக்களம் கல்விப் பணிப்பாளரதும் இன்னும் ஒரு சிலரதும் தனிப்பட்ட சொத்தாக செயற்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகர் இவற் றினை முறையீடு செய்தால், மேலும் பழிவாங்கல் நடைபெறுகின்றது. இதன் காரணமாக அநேகர் மனம் வெதும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இங்கு உதாரணத்திற்கு ஒரு கல்லூரியின் சம்பவங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி னால் போதுமானது என நினைக்கின் றேன்.
மட்டக்களப்பு கல்வித் திணைக்கள பணிப்பாளர் ஒரு குட்டிராஜா போல் செயற்படுகின்றார். இவருக்கு பிரத்தி யேக ஆலோசகராகவும், நிழல் கல்விப் பணிப்பாளர் போலவும் செயற்படுகின்ற வர் இன்னொருவர். அதாவது மட்டக் களப்பு இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்து கடந்தவாரமே ஒய்வு பெற்ற செளந்தரராஜா என்பவர்
மடடு பாலமீன்மடு வித்தியாலயத்தின் அதிபர் பதவி வெற்றிடமானது, இதற்கு தாம் விரும்பிய ஒருவரை அதிபராக நியமிப்பதற்காக அங்கு உப - அதிப ராக இருந்த நரேந்திரன் என்பவரிடம் ஒரு கடிதம் வாங்கப்பட்டது. அதாவது நரேந்திரனை அச்சுறுத்தி அக்கடிதம் வாங்கப்பட்டது. தான் அதிபர் பதவியை விரும்பவில்லையென எழுதிக் கேட்கப் பட்டது. இடமாற்றத்திற்குப் பயந்து அப்பாவியான நரேந்திரன் கடிதத்தை கொடுத்தார். அந்தக் கடிதத்தை தந்திர
மாக வாங்கியவர் செளந்தரராஜா
ஆவார். இவர் இப்படிப் பலரிடம் கடிதங் கள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால்
கின்றது. இந்நிலையில் பத்து மாதக் GL GöI 2 | | | எவ்வித g, LGBT வசதிகளையும் ஆபத்துக்கும், அவச ரத்துக்கும் பெற்றுக் கொள்ள முடியாது. ஆசிரியர்கள் திண்டாடு கின்ற போது தருவதாக வாக்குறு தியளிக்கப்பட்ட இதையும் இழுத் தடிப்புச் செய்வது விசனத்தை ஏற்படுத்துகின்றன.
ஆபத்துக்கால அலவன்ஸை பெற் றுக் கொள்ளக் கூடிய கால கட்டத்துக் குள் ஆசிரியர்கள் இன்று இருக் கின்றார்கள் இச்சந்தர்ப்பத்தையும் தவற விட்டால், "வேதாளம் மீண் டும் முருங்கை மரத்தில் ஏறிய' கதையாக ஆசிரியர்களின் போராட் டம் அமைந்து விடும். அதிலும் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பு இவ் விடயத்தில் அளப்பரியது. கைகட்டி, வாய் பொத்தி கல்விக் காரியாலய அதிகாரிகளுக்காக வக்காலத்து
வாங்காது நன்னோக்குடன் செயற்
பட முன்வர வேண்டும். அதுவே ஆசிரியர்களுக்கு மத்தியில் நற் பெயரை அச்சங்கத்துக்குப் பெற்றுக் கொடுக்கும் தன்னால் தனித்து நின்று சாதிக்க முடியாது என்றால், ᎶᎫ 60) 60ᎢᏓ| ! இனச்சங்கங்களுடன் இணைந்தாவது போராடலாம் தானே! எனவே தமிழ் ஆசிரியர் சங்கம் இச்சந்தர்ப்பத்தில் சிங்கமாக மாறுமா? இழுத்தடிக்கப்படும் இடர்கால கொடுப்பனவை விரைவில் பெற வழி வகுக்குமா?
குணா, ஏறாவூர்
ஒக், 23 - நவ. 05, 1997
நரேந்திரன் தொலைதூரமான விளா வெட்டுவான் அ.த.க பாடசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். இவர் மீள் முறைப்பாடு செய்ததன் காரணமாக மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
இந்த விசாரணையில், கல்விப்பணிப்பா ளர் இருக்கத் தக்கதாக செளந்தர ராஜாவே கல்விப்பணிப்பாளர் போல் செயற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
செளந்தரராஜா அதிபராகக் கடமை யாற்றிய பாடசாலை ஒரு 1ஏபி பாடசா லையாகும். இங்கு 6ம் ஆண்டுகள் தொடக்கமே வகுப்புகள் உண்டு. ஆனால் ஆரம்பக் கல்வி பயிற்சி மாத்திரம் பெற்ற, ஆரம்பக் கல்வி பாடசாலையொன்றில் கற்பிக்க வேண் டிய நடேசானந்தம் என்கிற ஆசிரியை யும் இங்கு கல்வி கற்பிக்கின்றார். பணிப்பாளரும் அதிபரதும் செல்வா க்கே இதற்குக் காரணம் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தின்படி இவர் இங்கு கல்வி கற்பிக்க முடியாது.
இதேபோல் இப்பாடசாலையில் தற் போது அதிபர் தரம் பெற்ற ஸ்ரனிலோய் என்பவர் இருக்கும் போது | ஆசிரியரான பஞ்சலிங்கம் என்பவர் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் செளந்தரராஜா என்பவரது கைங்கரியமே. சிரேஷ்ட தன்மையும் அனுபவமும் மிக்க பலர் இருக்கும் போது க.பொ.த (சாத) பரீட்சைக்கும் பஞ்சலிங்கமே பிரதம மேற்பார்வை யாளராக நியமிக்கப் பட்டுள்ளார் எந்த அனுபவமும் இல்லாத சாதாரண உதவி ஆசிரியர் ஒருவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டமை பலருக்கு ஆச்சரியத் தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிகாரத் தோரணை நடவ டிக்கைகள் பற்றி மக்கள் விமர்சிக்கத் தொடங்கவே செளந்தரராஜா திடீரென ஓய்வு பெற்றுள்ளார்.
எஸ்.எஸ்.ரூபன், மட்டக்களப்பு
வேண்டும். இதனால் அப்போது மதுபானச் சாலைகளை ஆரம்பித் தவர்கள் நூறு ரூபா செலுத்தி அனுமதிபெற்ற பின்னர் மதுபானக் சாலையை ஆரம்பித்தனர்.
ஆனால் தற்போது எதுவும் தேவை யில்லை. யாரும் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் மதுபானக் சாலையை ஆரம்பிக்கலாம் என்ற நிலையே யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது. அத்துடன் பல சரக்குக்கடைகளிலும் சாராய விற்ப னைத் தாராளமாக இடம்பெற்று வருகிறது.
இதேபோல் மருந்து விற்பனை செய்வோர் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர் ஒருவரை (Pharmacist) தமது நிறுவ னத்தில் பணியில் அமர்த்தியிருக்க வேண்டும் டாக்டரின் மருந்துச் சீட்டு இன்றி மருந்து விற்பனை செய்யக்கூடாது என்பது சட்டம் ஆனால் யாழ்ப்பாணத்தில் சந்திக் குச் சந்தி மருந்து விற்பனை நிலை யங்கள் திறக்கப்படுகின்றன. அத்துடன் இவர்கள் சில சமயங் களில் வைத்தியர்கள் போலவும் செயற்பட்டு வருகின்றனர்.
идиоli.

Page 20