கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.11.06

Page 1
- ,
O 5 — GEGAU
Ο
· |(...) . |× ( )
Os
עבGפ_13C1 f
இதழ்
|× |×|- |×
o. |- |- : |- |- 5 |- o : |-
|× :
| | |
file
SAKNAK
 

புகுதிய பாதை
பிள்ளையார் பிடிக்கவது குரங்காகிப் போனாலும்
வள்ளல் குறைந்திடுமே வாயளப்பில்?-கிள்ளைநகர்
போக உமக்குண்டு புதுப்பாதை எம்முடைய
தாகத்திற் குே தன்ன?
-րքGDոesh
е се отбора о оo е ролт
· ამ

Page 2
(56)),06 - Φ62), Ι9, 1997
இரு வாரங்களுக்கு ஒரு முறை
சரிநிதர்சமானமாக வழிவந்த நாட்டிலே "
-பாரதி ஆசிரியர்குழு
பாலகிருஷ்ணன் சிவகுமார் சரவணன் எம்.கே.எம். ஷகீப் அரவிந்தன் சி. செ.ராஜா சிவகுருநாதன் சேரன்
வடிவமைப்பு ஏ.எம்.றஷமி
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்ணன் 18/2, அலோசாலை,
கொழும்பு - 03
அச்சுப்பதிவு நவமக அச்சகம் 334 காலி வீதி, இரத்மலானை
ஆண்டு சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 (தபாற்செலவு உட்பட) காசுக்கட்டளை/காசோலை աnoւյւb MRJE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.
எல்லாத்தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 4 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு - 05.
தொலைபேசி:593615, 584380 தொலை மடல் 594229
Email - Sari (@Siri, lanka.net
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி வைக்கப்படும்.
பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.
படைப்புக்களை தாளின் ஒரு பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான கையெழுத்தில் பிரதி செய்தோ அனுப்பி வைக்கவும்.
ஏன் நடவடிக்கை இல்
வெவுனியா கொழும்பு ரயில்
சேவையே ரயில்வே திணைக்களத் துக்கு அதிக வருவாயைப் பெற்றுக் கொடுத்து வருகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம் தற்போது அது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அச்சம் நிறைந்ததொன்றாக மாறி வருகிறது. நிரம்பி வழியும் பிரயாணிகளினால் இருக்கை பிடிப்பதற்காக பாய்ந்தேறி கால் கை துண்டிக்கப்பட்டு அங்கவீன
DIT GEGOTIT LUGA).
இதையெல்லாம் விட வவுனியா ரயிலில் திட்டமிட்டு செயற்படும் போலிச் சீ.ஐ.டியினரின் தொல்லை கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
அநுராதபுரம் 6.SULUTTEG&T COL பொல்காவலை ராகம ஆகிய ரயில் நிலையங்களில் புகையிரதம் நின்றதும் திடீரென தோன்றும் இவர்கள் பிரயாணிகளிடம் -9-60) LLIT CII அட்டை கேட்டு ரயிலிலிருந்து இறக்கியெடுக்கிறார்கள்
ரயில் புறப்பட்டுச் சென்றதும் இவர்களை ஒதுக்குப்புறமான இடங்க ளுக்கு கூட்டிச் சென்று விசாரித்து பயணிகளிடமுள்ள பணம் தங்க நகைகள் என்பவற்றை பறித்துவிட்டுச் செல்கிறார்கள்
ஒக்டோபர் 29ம் திகதி கொழும்பு வந்து கொண்டிருந்த வவுனியா TuS GSGT Gl JLUITGCGTL) செய்த மோகன்ராஜ் என்பவரையும் இன்னும்
இருவரையும் வியா வைத்து சிவில் உடை இறக்கியெடுத்துள்ளன
ரயில் புறப்பட்டுச் இவர்களை ஒரு ஒது இடத்துக்குக் கூட்டிச் உடையில் வந்தே ராஜிடமிருந்து 2100 தையும் ஏனையவர் பணம் மோதிரம் எ பறித்தெடுத்து விட்
GITITIT66II.
வவுனியா ரயிலில் இ களை இறக்கியெடுத் போய் விசாரிப்ப நிலையங்களில் தடு ஒதுக்குப்புறங்களில் ெ பணம், நகை போன்ற டுப்பது போன்ற காலமாகவே தொடர்கி
நிகழ்வாகும்.
ரயிலில் இருந்து இறக்கியெடுத்துக் கொ செல்லும் போது ரயில் ஊழியர்களும், ஏை ஊழியர்களும் பார்த் தான் நிற்கிறார்கள்
ஆகவே, சிவில் உ நீண்ட காலமாகவே 6 பிரயாணிகளுக்கு தெ கும் இந்த விஷமிக இவ்வளவு காலமாக ரயில்வே பாதுகாப்பு இவர்களுக்கெதிராக எடுக்காமலிருக்கிறார்
ஆசிரியர் மீது
தாக்குத
GBT iffiċċji
நிறைவேறுமா?
நீலங்கா அரசே இலங்கையை
ஒரு மதசார்பற்ற நாடாகப் பிரகடனம் செய் மகா சங்கத்தினரை அரசியலில் தலையிட அனுமதியாதே மேற்கூறிய வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினரால் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் போஸ்டர்களைப் பார்த்து விட்டு ஒருவர் சொன்னார் "இஞ்சை இப்பிடி ஒட்டிப் போட்டு அங்கை அரசாங்கத் தோடை சேர்ந்து அமைதி வழி காப்பினம் சமாதானத்துக்கான யுத்தம் gróf (Matth ; álsla) sé git Slygst sé guð LÉGT பிடிக்க ஆலோசனை சொல்லுவினம் இவையை நம்ப நாங்கள் என்ன LIDGOD L LLLJ iig, GSGAT?''
LDITIES, Iru
Ο
( Tզgլու புளூமெண்டல்
அரசினர் தமிழ் வித்தியாலயத்தின் பெயர்ப்பலகை மாற்றம், தமிழ் வித்தியாலயத்தை STEJJU, GATT மயமாக்கும் தீவிரத்தன்மைகள் பற்றி ஏற்கெனவே வெளிவந்த சரிநிகரில் வாசகர் படித்திருப்பார்கள்
மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பாடசாலை மாணவர்கள் மீதும், ஆசிரியர் இதயாபரன் மீதும் ஒக் 28ம் திகதி செவ்வாய்கிழமை 4) stig, GT LDIT GROT GIJf B, GT தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
27 LB) திகதி திங்கட்கிழமை தமிழ்ப்பாடசாலைக்குரிய குடிநீர்க் (5 TGOL வேண்டுமென்றே திட்டமிட்டு துண்டித்ததன் பின்னரே நிலைமை மோசமானது.
செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் தண்ணீர் கடிக்க சென்ற போது சிங்கள
LIDIT GROOT GAuf 9; Gf Göl ( சேட்டைகளுக்கு ஆள இதன் பின்னர் தமிழ் மாணவர்களை அழை ஏற்கெனவே திட்ட தயாராக வைத்திருந் மட்டைகளாலும், கு. போன்றவற்றாலும் த
இதன் பின்னர் நிை ഥ18ഥഞ്ഞപ്രഖ ( முதலமைச்சர் இரு அதிபர்களையும் கலந்துரையாடியுள் L TIL GIFT 2006) மீத GlL JILLI INT LI LI JGAD GOD, GOLLI
° 母 则 @ நடவடிக் கையெ( உறுதியளித்தார் எழுதிக் கொண்டிருக் (al L IL Ir அகற்றப் படவில குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கு வயது இல்
99; GSST GOLD LIGGÖ தட்டாதெரு
சந்தியில் உள்ள காவலரணுக்கருகில் 50வயதிற்கு மேல் மதிக்கத்தக்க மாது ஒருவர் சேலை நிலத்தில் இழுபட நின்று தூஷண வார்த்தைகளால் ஏசிக் கொண்டிருந்தார் பார்ப்பதற்கு சித்த சுவாதீனமற்றவர் போலவும் தெரிய வில்லை என்னவென்று விசாரித்ததில்
தட்டாதெருச் சந் சோதனைச் சாவடி ஈடுபட்டிருந்த பெண் (3g:GO)Ga)G9)LLI gp L(fi விட்டாராம் இவ என்றால் யுவதிகளி என்று கற்பன கொள்ளுங்கள்

O)6O2
Sfflui LOOIsloi
SJG) 3, TGB)Lu916) யில் வந்தோர் f,
சென்றதும் க்குப்புறமான சென்ற சிவில் if (GLDITUR, GÖT ரூபா பணத் ளிடம் இருந்த பவற்றையும் டுச் சென்றுள்
நந்து பிரயாணி துக் கொண்டு பொலிஸ் இது வைப்பது காண்டு போய் பற்றை பறித்தெ வை நீண்ட ன்ற ஓர் அபாய
பிரயாணிகளை ண்டு வெளியே வே பாதுகாப்பு னய ரயில்வே துக்கு கொண்டு
டையில் வந்து பவுனியா ரயில் ல்லை கொடுக் iT LLUIT If ? GJIGóT பொலிசாரும் ஊழியர்களும் நடவடிக்கை G, GIT?
O
இ லங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கமும், தமிழர் ஆசிரியர் சங்கமும்
இணைந்து கடந்த 29.10.97 அன்று
கல்முனைக்கல்வி மாவட்டத்தில் பாரிய சுகவீன லீவுப் போராட்டத்தை நடாத்தினர். அன்று மாவட்டத்திலுள்ள 90% அதிபர், ஆசிரியர்கள் சுகவீன லீவைப் போட்டு விட்டு பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் நின்று விட்டனர் மாணவர்களும் திரும்பி விட்டனர்
இதன் பின்னணியில் வடகிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு நடந்து கொண்ட விதம் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராவது தொழிற்சங்கவாதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பது பொதுவான கருத்து
நிந்தாவூர் பிரிவிலுள்ள ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டி அந்தக் கோட்டக் கல்விய திகாரி படாத பாடுபட்டாராம் அவரின் அதட்டல்
மிரட்டலுக்கு அடிபணிந்த ஆசிரியர்கள் வேறுவகை தெரியாது பாடசாலைக்குப் GELUITB, வேண்டியதாயிற்று.
லேக்ஹவுஸ் பத்திரிகையொன்று பெருமளவான ஆசிரியர்கள்
பாடசாலைக்கு வந்ததாக முரணான செய்தியை வெளியிட்டு தனது அரச விசுவாசத்தைத் தெரிவித்துக் கொண்டது.
14 மாத கால இட உதவிப்பணம் கொடுக்கப்படா விட்டால் எதிர்வரும்
க.பொ.த (சாத) Lil' 605 60.L. பகிஸ்கரிப்பது என்றும் முடிவாகியிருக்கிறதாம்
O
லிப்டன் சந்தியில்
ஆர்ப்பாட்டம்
நல்
வேண்டத்தகாத ாகியுள்ளளனர்.
) LÜ LJITLg: IT G0)Q) த்து அவர்களை டப்பட்டவாறு த துடுப்பாட்ட |பை விராண்டி க்கியுள்ளனர்.
லமை மேலும் }LD Gö LDITS, IT GROT
5 ᏞᎫfᎢᏓ .Ꮽ ITᎶᏡᎶᎠ அழைத்து ார் தமிழ்ப் ÉIGIG, GIT
D L LIGOT
莎 则 @ | Li LI 5 IT 9, 6. Liñ ஆனால் இதை நம் இற்றைவரை
LI GALO 60) 9; லையென் பது
ரசியல் தீர்வுப்பொதி என்ற {|9ك
மாபெரும் மாயை ஒன்றை ஆளும் பொ.ஐ.மு. அரசு இழுத்தும் நகர்த்தியும் காய் நகர்த்திக் கொண்டு செல்ல, மறுபுறம் சிங்கள ஆணைக்குழுவின் தீவிர எழுச்சி யும் இனவாத வெறியூட்டல்களும் தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல, இந்த தேசத்தையே இறுதிக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்கின்ற வையாகவுள்ளன.
இவ்வேளையில் சிங்கள - தமிழ் தீவிரவாதத்துக்கு எதிராகவும் அரசியல் தீர்வுக்கான வழியை வற்புறுத்தியும் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளைத்தீர்க்க முடியுமென்பதனை நினைவூட்ட வும் ஒக்டோபர் 23ம்திகதி மாலை நான்கு மணிக்கு லிப்டன் சந்தியில் GELD ITS, IT GOTLİ) ஜனநாயகத்துடன் இயக்கம்' ஓர் Logg, GT ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தீர்வை வலியுறுத்தியும்,
ܢ1 ܓ ܥ ܠ
NAYAN N s ' ெ
NA
சிங்கள ஆணைக்குழுவின் இன வாதப்போக்கைக் கண்டித்தும் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணுமாறு கோரி யும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான பொது மக்களும் பல தொண்டர் நிறுவனங்களும் கலந்து Ga. TGTLGOT.
பிரதியமைச்சர் வைபி.டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார எம்.பி, பத்திரிகையாளர்கள் லூஷியன் ராஜகருணநாயக்கா, சுனந்த தேசப் பிரிய, சீதாரஞ்சனி மற்றும் மகேஷ் வரி வேலாயுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுகளின் ஓரங்கமாக நவம்பர் 3ம் திகதி கொழும்பு பொதுநூலகம் முன்பாக எல்லை யோரக் கிராம சிறார்களின் துயர வாழ்வினை பிரதிபலிக்கும் புகைப் L JL ilji, கண்காட்சியொன்றும் நடத்தப்பட்டது.
O
நழுவிய
!ഞ്ഞ്'
Bu9lGi) p GiT GIT ha) SLGOLDuGla) சிப்பாய் அவரது 呜 பார்த்து க்கே இப்படி நிலை என்ன OT செய்து
5Tணாமற் போனவர்கள் தொடர்பான
விசாரணைக்குழுவின் அறிக்கைகளின் படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிகள் தொடங்கியுள்ளதாம் ஆனால், யார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண் டுமோ அவர்களெல்லாம் மாயமாக மறைந்து விடுகிறார்கள்
அண்மையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான உடுகம் பொலவைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதுதான் அவர்
நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டதாகத் தெரியவந்துள்ளது.
இரண்டாவது தடவையாகவும் அவர் தப்பிவிட்டார்.
முதல் தடவை பிரேமதாச அரசு காலத்தில் தப்பினார். பின் விஜேதுங்க காலத்தில் இராஜ மரியாதையுடன் வந்து அரசாங்கத்தில் உயர் பதவியும் பெற்றார். இப்போது மீண்டும் தப்பி ஓடிவிட்டார்.
கள்ளன் போன பிறகு விசுவன் பொல்லை எடுத்தானாம் என்கிற மாதிரி பொ.ஐ.மு. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமுயன்றிருக்கிறது. அதன் நடவ டிக்கைகள் எல்லாமே வழமைப்படி லேற் அதன் ஜனாதிபதியைப் போல

Page 3
குதுவாரகன்ட
se டாது மழை பொழிந்தாலும் 1)ʻrg ஜயசிக்குறு இராணுவ நடவ டிக்கையைத் தொடர்வதென அரசாங் கம் உறுதியாகத் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினையை ஒடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை பல்வேறு அம்சங்களிலும் முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ் கின்றது. ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களின் உயிரிழப்புக்களுக்கும், ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் படுகாயமடைவதற்கும் பலகோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கனரக ஆயுதங்கள் இராணுவ வாக னங்கள் இராணுவ தளபாடங்கள் என்பவற்றின் இழப்பிற்கும் இந்த நடவடிக்கைகள் ஆளாகியுள்ளது.
றந்தது மோதகாலத்தினுள் முடித்து நிச்சயமாக வெற்றியை
- - - - - ராணுவத்தின் புரிய பாறை
அடைந்து விடலாம். வடக்கிற்கான தரைவழிப்பாதையைத் திறந்து விட லாம் என்ற இராணுவ நப்பாசையுடன் ஆரம்பமாகிய இந்தப் படை நகர்வு நடவடிக்கைகள் ஆறாவது மாதமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
நாட்டின் அரசியல் இராணுவ, பொரு
@y]] ளையாட்டே வினையாவ
துண்டு என்றால், வினை எப்படி ஆகும்?
ராகிங்' என்ற வினையால் வந்த விளைவு - பேராதனைப் பல்கலைக் கழக முதலாம் வருட பொறியியல் பீடமாணவன் வரப்பிரகாஷ் கொல் லப்பட்டுவிட்டான். யாழ்ப்பாணத்தில் இவ்வளவு ஷெல்ல டிக்கும், குண்டுக்கும் தப்பி, இயக்கப் படுகொலைகள் போட்டிகளுக்குள் மாட்டுப்படாமல், மண்ணெண்ணைக் கும், நெருப்புப் பெட்டிக்கும் கியூவில் நின்று நித்திரை முழித்துப் படித்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அவன் வந்து சேர்ந்தது, தோப்புக் கரணம் போட்டுச் சாகத் தான் என்று சொன்னால், உலகத்தில் அதிர்ச்சி
> . ஒரு வரப்பிரசாதி
Şरू N.
ܓܛܓܠ ツ இந்தப் (u c. i 15 . କ୍ଷି
S
iris
முடியாது
புதுவருட மாணவர்களை பழைய மாணவர்கள் ராகிங் என்ற பெயரில் வதைக்குள்ளாக்குவது ஒன்றும் புதிய விடயம் அல்ல.
மாணவர்கள் கோஷ்டி மோதல்களில் ஈடுபடுவது, கைகால் உடைபடுவது எல்லாம் கூட நடந்திருக்கின்றன.
பாதிக்கப்பட்டதாக கவலைப்பட்ட பல முதல் வகுப்பு மாணவர்கள் அடுத்த டுத்த ஆண்டுகளில் தமது ஷாகிங் அதிகாரத்தைக் காட்டாமல் இருந்த தில்லை. மருமகளை வதைக்கும் மாமியார் கதை போல இது ஒரு தொடர் கதையாக நீண்டு வருகிறது. மனிதநாகரீகத்தின் புகுமுகம் என்றும்
ளாதார ரீதியில் பெ ஏற்படுத்துவதற்கு கார இந்த நடவடிக்கையை ஓர் அரசியல் வெற்றி நகர்வாக மாற்றிவிட ே பகீரத முயற்சியில் அ இப்போது இறங்கியுள்
JITGällikl: 59
p_LIf gá).6ólu%laði aust கருதப்படும் உயர்கள் ளில் நடக்கும் இந் அடிப்படை மனித ந தோண்டிப் புதைப்ப வர்க்க அடிமை கெ பாவ வெளிப்பாடுகள் படுகின்றன.
சகோதரத்துவம், தோ டும் பண்பு என்பை புகுமுகத்துக்கு அடிப் மாறாக, இழிவு செய் தல், ஒருவரின் ஆளு. கும் நோக்கிலான
ராகிங் செய்பவரது வளர்க்கும் விதத்தில முறையுடன் ராகிங் ந
செய்யப்படுபவர் அ றார் துன்புறுத்தப்படு! தனத்துக்கும், அதிகா கப்படுத்தப்படுகின்ற
மாணவர்கள் தம் போலித்தனங்களை களைந்து விட்டு தா என்ற அடிப்படை கருத்துடன் பழகவே இருக்கவேண் நெருக்கமான உற என்றெல்லாம் ராகி சொல்கிறார்கள்
 
 
 
 
 

リみ。
(56). 06 - (56). 19, 1997.
ங்கேணி
ரும் பாதிப்பை ÕSTLDITSILL எப்படியாவது யை நோக்கிய வண்டும் என்ற ரசு தீவிரமாக TS).
வவுனியா - யாழ் வீதியை கிளிநொச் t
சியை வரையும் கைப்பற்றித் திறந்து விடவேண்டும். அதனூடாக போக்கு வரத்தை நடத்தி யாழ் குடாநாட்டை நாட்டின் தென் பகுதியுடன் இணைத் துவிட வேண்டும் என்ற இராணுவ முனைப்பு புளியங்குளத்தை இராணு வம் அண்மித்து புளியங்குளம் புகை யிரத நிலையத்தை அடைந்ததோடு நின்று விட்டது.
புளியங்குளம் நெடுங்கேணி வீதியை ஊடறுத்து அங்குள்ள பெரியமடு என்னுமிடத்தின் ஊடாக எப்படி யாவது கிளிநொச்சி பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவ நிலை களுடன் ஜயசிக்குறு இராணுவத்தி னரை இணைத்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மூன்றுமாத காலத்தில் முடித்து விடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வுத்திட்டம் இப்போது ஒன்பது மாத காலத்திற்கு நீடிக்கப் பட்டுள்ளதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
வவுனியா நகரின் கிழக்கில் மாமடுவ பகுதியிலிருந்து போடப்பட்டுள்ள புதிய வீதியானது கள்ளிக்குளம், இளமருதங்குளம் வழியாக நெடுங் கேணியை நோக்கிச் சென்றது. இந்தப் புதிய இராணுவ வீதியின் ஒரு கிளை இளமருதங்குளம் சேமமடு பிரதே சத்திலிருந்து பெரியமடுவை நோக்கி நீட்டப்பட்டு அங்கிருந்து மாங்குளம், ஒட்டுசுட்டான் வீதியினை ஊடறுத்து கிராமங்களின் ஊடாக எப்படியாவது கிளிநொச்சியைச் சென்றடைய வேண்டும் இதுவே இப்போதைய இராணுவ முனைப்பு
இந்தப் புதிய வீதியின் ஊடாக இராணுவ விநியோகப் போக்குவரத்து மட்டுமல்ல பொதுப் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இலங்கையின் 50ஆவது சுதந்திரத் தின விழாவுக்கு (நவம்பர் 7ஆம் திகதியிலிருந்து) இன்னும் 90 நாட் களே இருக்கின்றன. இந்தப் பொன் விழா தினத்தன்று ஜயசிக்குறுவின் வெற்றி வைபவம் நடந்தேற வேண்டும் அன்று இந்தப் புதிய வீதியின் ஊடாகப் பொதுமக்களும் பயணம் செய்ய வேண்டும்.
என்ன செய்தாலும் சரி. இந்த இராணுவ இலக்கு அடையப்பட வேண்டும் என்பதே போர் முனையில் உள்ள இராணுவ வீரர்களுக்கு இடப்பட்டுள்ள மிகவும் கண்டிப்பான உத்தரவாகும். இதற்காகவே கடந்த வாரம் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் போர்முனைப்பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது மட்டுமல்லாமல் வடகிழக்கு போர்முனை இராணுவத் தலைமைகளில் கடந்த முதலாம் திகதி முதல் செய்யப்பட்டுள்ள மாற்றங் களும் இதற்காகவே என்று நம்பக மான போர் முனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஜயசிக்குறு இராணுவ வெற்றியைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணத்தில் மிக முக்கியமானதொரு தேர்தலை நடத்தவும் அரசு தீவிரமாக திட்டமிட்டுவருகின்றது.
இந்தத்தேர்தலுக்கு ஜனநாயக வழியில் இணைந்துள்ள தமிழ்க் கட்சிகளைத் தயாராகுமாறு இலங்கையின் அரச தலைமை ஏற்கெனவே கோரியுள்ளது.
அரசாங்கத்தின் தீர்வு யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படுவது 3ம் கட்டமாக ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியில் மிகவும் தீவிரமாக ஆரம்பமாவது ஆகிய நிகழ்வுகள் நடைபெறும் அதேவேளையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமது அரசியல் செயற் பாடுகளைத் தீவிரமாக்கி தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகளில் i fluourg" இறங்குமாறு இக்கட்சிகளுக்கு அன்புக் கட்டளையும் ஏற்கெனவே இடப்பட் டுள்ளதாம்.
ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை யின் மூலம் வன்னியின் உள்ளே அரசாங்கம் ஆழமறியாமல் தனது இராணுவ காலை வைத்துள்ளது. இதன் முடிவு மிகவும் அவசரமான தொரு பொதுத் தேர்தலிலேயே செனறனடியப் போகின்றது. ஆகவே நீங்கள் பொதுத்தேர்தலில் இறங்குவ தற்குரிய முன் ஆயத்தங்களில் இறங்கிச் செயற்படத் தொடங்கலாம் என்ற தகவலடங்கிய சமிக்ஞை ஒன்று வன்னியின் கானகத்திலிருந்து 'சிறி கோத்தாவுக்குச் சென்றிருப்பதாக வும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
திகாரத்தினதும் அடிமைத்தனத்தினதும் குறியீடு
சற்படி என்றும் வி நிலையங்க த நிகழ்வுகள் கரீகத்தை குழி தாக அதிகார TGT GITäÒ LDGEGOT
ITU, CGNJ GIGAJ GIMLI
ழமை, வழிகாட் நாகரீகத்தின் படைகள் அல்ல. நல், துன்புறுத்து மையை சிதறடிக் அதேவேளை, ஆணவத்தை ഞി () ഋ|ബ്ര9 டக்கிறது.
வமதிக்கப்படுகி றார் அடிமைத் ாத்துக்கும் பழக்
T.
மைப் பற்றிய
(UP895 CUPLq. 8560) GITT b LDIT 600TG).jff & GT பில் ஒருமித்த ண்டும் சுதந்திர டும்; இதனால் வு வருகிறது செய்பவர்கள்
ஆனால், நடப்பதோ தலைகீழானது தான் மாணவர்களிடையே அடிமைப் புத்தி அல்லது அதிகாரத்திமிர் ஊட்டப் படுகிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நற்பண்பு - சகோதரத்துவம் - இருப்பது பற்றி ராகிங் உணர்த்துவ தில்லை.
படித்து பட்டம் பெற்று சமூகத்தில் வேலைக்கு போகும் போது, அங்கு அடிமைகளாகவோ, அதிகாரிகளா கவோ இருப்பதற்கான அடிப்படை அவர்களுக்கு 1ம் ஆண்டிலேயே போதிக்கப்படுகிறது.
சமத்துவம், சகோதரத்துவம் என்ப வையெல்லாம் ராகிங்'கின் பரிசு அல்ல. அவை தனிப்பட்ட மாணவர் களது தெரிவுகள்
ஆனால், இந்த அதிகாரத்துவம் சில வேளைகளில் வெறியாகவே மாறி விடுகிறது. அடங்காத மாணவர்களை அடக்குவது, அடக்கியே தீருவது என்பது ஒரு முக்கியமான கடமையாக உணரப்படுகிறது. இந்த உணர்வு இவர்கள் வேலைக்குச் செல்லும் இடங்களில் கூட தொடர்கிறது. சில பல்கலைக்கழக மாணவர்களில் இறுதி யாண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் அவ்வள வாகப் பழக விரும்புவதில்லை
ஒரு இடைவெளி வேண்டும் அவர்
களுக்கு
இந்த ராகிங் வெறி எமது சமூகத்தில் புரையோடியிருக்கும் வன்முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு அதிகாரத்து வத்திற்கு சகிப்புத்தன்மை இன்மைக்கு மற்றும் சகல அநாகரிகப் பண்புகட்குமான எடுத்துக்காட்டு
இறந்து போன வரப்பிரகாஷ்
வரப்போவதில்லை.
இன்றுள்ள மாணவர்களாவது பலியாகாமலிருக்க வேண்டுமென் றால், பல்கலைக்கழகங்களின் அனைத்து மாணவர்களும் தீர்மா னிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது.
நாம் எப்படி இருக்க விரும்புகிறோம். அடிமை கொள்ளும் அதிகாரியாகவா, அடிமையாகவா அல்லது நல்லியல் புள்ள விட்டுக் கொடுக்காத சுய கெளரவமும், தன்மதிப்பும் உள்ள பிரஜையாகவா?
அதிகாரியும் அடிமையும் ஒன்று தான். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால் சுயமரியாதை யுள்ள மனிதத்தன்மை தனித்துவ மானது பலமிக்கது சக்திவாய்ந்தது: அதிகாரம் பண்ணப்பட முடியாதது, அடிமை கொள்ளாதது. அதுதான் புதிய மாணவ சமூகத்தின் வகை
DIT 66 s O

Page 4
(56)). Ο6 - (B6)) . Ι9, 1997
" " ... ( ማ ...
ー豆、あみ。
জnumma5"চাঁugড়াg:
இலங்கையில் கிரிக்கெட்டுக்கு உள்ள மவுசு வேறெதற்கும் கிடை யாது. பார்வையாளர்கள் வெறி பிடித்துப் போய் பார்த்துக்கொண்டிக்க
அரசியல்வாதிகளதும் தேசிய ஒரு மைப்பாட்டுச் சொற்பொழிவுகளை விட ஆழமாக இலங்கையர்களை பிணைத்துப் போட்டிருக்கிறது.
அரசாங்கமோ இந்த விளையாட்டு வீரர்களை நாட்டின் தேசிய சொத்துக் களாக அறிவிக்காத குறையாக முடி சூட்டி வைத்திருக்கிறது. அவர்களின் புண்ணியத்தில் பாண், பருப்பு முதல் மின்சாரம் வரை எல்லாவற்றுக்கும் 'சத்தம் சருகு' இல்லாமல் விலை யேற்ற முடிந்த நன்றிக் கடன் அதற்கு
ஆனால், இது ஒரு பக்கம் தான்
Urர்க் டிேன்றன்ரஸ்
இதறகு இன்னொரு பக்கமும் இருக்கிறது. இந்தக் கிரிக்கெட்டை ஒளிபரப்புச் செய்வது யார் என்று சர்வதேச ஒளிபரப்பு நிலையங்களுக் கிடையேயான போட்டி இந்த ஒளிபரப்பு பல கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும் ஒரு பாரிய
கொண்டிருக்கின்ற6 GNU GOTTÉJU, GIT.
இலங்கையில் சர்ெ போட்டிகளை ஒளி தத்தை தம்முடன் ெ டெல்' என்ற நிறு கிரிக்கெட் கட்டுப்பு
di fihds
வியாபாரமாகியுள்ளது.
சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளை யாட்டுக்குப் போட்டிகளை ஒளிபரப்பி பெருமளவுக்கு பணம் சம்பாதித்துக்
கேட்டுள்ளது. இ செய்யப்படுமானா னத்துக்கு பெருந்ெ தரவல்ல ஒரு வியா என்பதைப் புரிந்து
Qassal அரசாங்கத்தின் அதிகாரப் பரவலாக்கல் முயற்சியில் கலந்து கொள்ளப் புலிகள் தவறி விட்டார்கள் புலிகளது இராணுவ மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்கள் இன்னமும் தமது தனி நாட்டுக் கோரிக்கையைக் கைவிட வில்லை என்பதையே காட்டுகின் றது'
- இவை இலங்கைக்கான அமெரிக்க
உயர் ஸ்தானிகரது கூற்றுக்கள். அவர்
இன்னமும் சொல்கிறார்.
'பொருளாதார சீர்திருத்தம், வர்த்தக முயற்சிகள், மனித உரிமைகள் பிணக்குகளைத் தீர்த்தல், இராணுவ உதவி பயங்கரவாத ஒழிப்பு என்ற விடயங்களில் அமெரிக்கா இலங்கை யுடன் தீவிரமாக இணைந்து செயற் படுகிறது. அமெரிக்காவிலன் நலன் களைப் பாதிக்கும் விதத்திலோ, அமெரிக்கர்களைப் பாதிக்கும் விதத் திலோ புலிகள் நடந்து கொள்வார்க ளானால் நாம் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்'
- இவ்வளவு கடுமையாக அவர் பேசியதற்குக் காரணம் என்ன?
புலிகளின் உலக வர்த்தக நிலையத் தாக்குதலின் போது கலதாரி ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு சில
அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டதும், இலங்கைப் படைகட்கு பயிற்சி அளிப்பதற்கு என வந்து தங்கியிருந்த அமெரிக்க கிரின் பரேட்' என்ற கமாண்டோக்களில் (இவர்களில் இருவர் காயப்பட்டதாகவும் கூறப் படுகிறது.) திரும்பிச் செல்ல வேண்டி ஏற்பட்டதும் காரணமாக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்து, தம்முன் ஐக்கியப்பட்டு நின்ற ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் நட்பு நாடாக இருந்த இலங்கை இன்று, அதன் நெருங்கிய சாகாவாக மாறியுள்ளது. உலகம் முழுவதற்கும் தனிச்சட்டாம் பிள்ளை யாக இருக்க விரும்பும் அமெரிக்கா வின் செல்லப்பிள்ளையாக செயற்பட இலங்கையும் தயாராகிவிட்டது. இனி இலங்கைக்கு எதிராக எது நடந்தாலும் அமெரிக்கா பாதுகாத்துக் கொள்ளும், இஸ்ரேலைப் பாதுகாப்பது போல.
சந்திரிகா அரசாங்கத்தின் ஜனநாயக சோஷலிசம் சரியான இடத்திற்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.
அதற்குரிய பாராட்டும் ஜனாதிபதிக் குக் கிடைத்திருக்கிறது.
ஆனால் ஒரு நெருடல் அமெரிக்க உயர் ஸ்தானிகர் சவுன் டொனாலி
இன்னுமொரு விடயத்தையும் சொன்
னார். அதுதான் கொ இருந்தது.
'தெற்காசிய நாடு 1977ல் முதல்முறை தக்க பொருளாதார
கொண்டுவந்த நாடு
அன்றிலிருந்து தொ முன்னேறி வருகிறது
LUIT GAILÍ), GALLIT GOT ITGS) ஜனாதிபதி ஒரு தீவி யாகவும், அப்ே கொண்டு வந்த திட்டங்களை தீவி அணியில் ஒருவரா என்பதை அவர் 1 போலும் ஏன் இ அரசாங்கம் கூட அ6 தான் கூறிக்கொண்ட எப்படியோ, தனக் ஒரு தலைவரான ?ே தனாவுக்கு சரிய சந்திரிகா வந்திரு தெளிவாகப் புரிந்து அமெரிக்கா
ஐ.தே.கவுக்கு தன் தலைமையே பொ ரணில் புரிந்து ெ எப்போது என்றுதா
ála) (SaleMGIT SGlls தரக்கூடும்
 
 
 

ஒளிபரப்பு நிறு
பதேச கிரிக்கெட் பரப்பும் ஒப்பந் ய்யுமாறு வேல்ட் வனம் இலங்கை JITL() 9-60) LIGOLlő,
பாட்டுச் சபை உயர் அதிகாரி ஒருவர் இவ்வொப்பந்தத்தை எழுதுவதா னால், தமக்கு லஞ்சமாக ஒரு லட்சம் அமெரிக்க டொலர்கள் தருமாறு கேட்டுள்ளார் இதில் ஏற்கெனவே 50,000 டொலர்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் மீதி 50,000 டொலர் கள் (3மில்லியன் ரூபா) இன்னும் வழங்கப்படவேண்டும் என்றும் அந்த அதிகாரி கேட்டதாகவும் அத்தொகை விளையாட்டுத்துறை அமைச்சர் திசநாயக்காவுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எப்படியோ, இந்தத் தொகையை கொடுப்பதில் 9)(կամ) ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி வேர்ல்ட் ரெல் நிறுவனத்தின் அதிகாரியான மாக் என்பவர் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபைத் தலைவருக்கு தெரிவித்திருக்கின்றார் தலைவர் உப்பாலி தர்மதாச இந்த விடயத்தை 9|6O)LD g; 9-fi திசநாயக்காவுக்கு தெரிவித்து விட்டார்.
அமைச்சர் இந்த லஞ்ச விடயத்தில் தனக்குச் சம்பந்தமில்லையென்று தெரிவித்ததுடன் இந்த லஞ்சம் தொடர்பான விசாரணையொன்றை செய்யுமாறு இலஞ்ச ஊழல்
ஞ்சம்
இந்த ஒப்பந்தம்
ல் அது அந்த நிறுவ
தாகைப் பணத்தை பாரமாக இருக்கும்
கொண்ட கட்டுப்
ஆணைக்குழுவுக்கு முறையிட்டார்.
விளைவு?
விசாரணை தொடர்கிறது.
உண்மையில் இந்த லஞ்ச விவகாரத் தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை.
ரான்ஸ் வேல்ட் என்ற நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்யுமாறு அமைச் சரை அதன் முகவர் (இவர் நீலன் திருச்செல்வத்தின் மகன்) கேட்ட போது தான் தனக்கு ஏற்கெனவே வேர்ல்ட்ரெல் உடன் ஒப்பந்தம் செய் யப்பட்ட விடயமே தெரிய வந்தது என்கிறார் அமைச்சர்
லஞ்சம் எங்கே தான் புகவில்லை.
விளையாட்டு மட்டும் விதிவிலக்கா என்ன?
அதற்கு
ஏற்கெனவே இந்திய அணி வீரர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு போட்டிக ளில் தோற்று வருவதாகவும் செய்தி கள் அடிபட்டன. இந்தியப்பத்திரிகை கள் இந்தப் பாணியில் கட்டுரைகளும் எழுதின.
போகிற போக்கில் அம்பயர்களுக் கும் லஞ்சம் கொடுத்துவிட்டு விளை பாடத் தொடங்கி விடுவார்களோ
Tcl (or
ஆனால் ஒன்றும் மட்டும் உண்மை
இந்த விளையாட்டே ஒரு லஞ்சம் தான்.
இதை லஞ்மாக கொடுத்து மக்களை முட்டாள்களாக்கி விட்டு தனது நாடகத்தை நடத்துகிறது அரசாங்கம்
... . . ) கொழும்பிலே குண்டு வெடிப்பு."
'ஸ் அதை விடு இப்ப என்ன öGömf?"
இதுதான்நிலைமை
வாழ்க கிரிக்கெட் லஞ்சம்
ஞ்சம் நெருடலாக
களுக்குள்ளேயே யாக குறிப்பிடத் சீர்திருத்தங்களை இலங்கை தான். ாடர்ச்சியாக அது
...'"
1977ல் நமது விர சோசலிசவாதி பாது ஜே.ஆர். பொருளாதாரத் ரமாக எதிர்த்த கவும் இருந்தார் மறந்து விட்டார் |ந்த பொ.ஐ.மு. தை எதிர்ப்பதாகத்
து. குப் பிடித்தமான ஐ.ஆர் ஜெயவர்த் TT alsTig. T3, ப்பதை மிகவும் வைத்திருக்கிறது
னைவிட சந்திரிகா ருத்தம் என்பதை 9, TGT GITL (SUITGug, ன் புரியவில்லை!
ரிக்கா சொல்லித்
1997 ஒக வியாழக்கிழமை தினகரனின்
Opostudies is 500.000 La Glaul SILITE
| Glouchouis "oudig, Opawaï). De GTL8806 குடியேறப்புலிகள் ஆதரவு'செஞ்சிலுவைச்
FISIS SÓ LALLITE QUILIGO Tibio
அறிவிப்பு என்பதின் உண்மைத்தன் GOLDGOLLU DIÓGEN) EST, GALICU, CUIDGRUGÓlub
flat plan Darrot count (NMRO) FATGJIGJEG GAFG5 Ag), GOGA FT GELD (ICRC) GELLA BATTLjigj GODIN GOTT EGITUDIOULD UDGIMNg 2. MIGO) LDU, GIT DI GOLDLULEGT SIG LLUIT A ளிடம் தொடர்புகொண்டபோது அச்செய்தி யில் எவ்வித உண்மையும் இருப்பதாகத் தெரியவரவில்லை என வடக்கு (Upon) Gölba, ancı D flg0LD58, TGRT BOLDÜL அறிவித்துள்ளது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறான ஒரு செய்தி தங்கள்
புலிகள் அழைக்கவில்லை
ஸ்தாபனத்தின் மூலம் வழங்கப்படவில்லை என்பதை வடக்கு முஸ்லிம்களின் pflotDágsta glotDúLöG5 Clgaffalse; தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் வடக்கு முஸ்லிம்கள் GGEGOLLGTSGOTLEGÓGinging பாரம்பரிய பூமிக்கு அழைக்க வேண்டு மென்றே எதிர்பார்த்திருக்கின்றார்கள் இவ்வாறான அழைப்பு சர்வதேச ஸ்தாப னங்கள் மூலமாக அறியத்தரப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் இத்தகைய ஓர் அழைப்பு விடுக்கப்பட்டால் | 560) GOTL LuffalóLLU, ÖG, GAL 5, C5 முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள் எனவும் வடக்குமுஸ்லிம்களின் உரிமைக் கான அமைப்பு தனது அறிக்கையில் தெ வித்துள்ளது.
பொலிசாரின் பாதுகாப்பு
யாருக்கு?
பராயமடையாதபிள்ளைகள் இருவரைப் LItalia) 6udg|Deli (GL LGLOL a LLL 5TGT (, G| GTT GROOT LEGO GT முறைகேடாகப் பாலியல் தேவைகளுக்குப் JULI GÖTUGS LUGOLD 2 GT GITL TÉ ALLU 11 குற்றச்சாட்டுக்கள் மீது நீதிமன்றத் தினூடாகப் பிடிவிறாந்து பிறப்பிக் கப்பட்டுள்ள கதிர்காமம் வடிஹிட்டிகந்தே பிரதமகுருரத்மலானே நீசித்தார்ததேரர் அண்மையில் தனது சட்டத்தரணி அனில்த சில்வாவின் ஆலோசனையின் பேரில் நீதிமன்றத்தில் சரணடையவுள்ளதாகத் தெரியவருகிறது அரசினதும் பொலிசாரி
துேம் GaleF GÖGNITT, GUGOL LJ éla) för உதவியுடன் அத்தேரர் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார்
அப்பிள்ளைகள் நால்வரையும் கதிர்காமம் நீதிவான் நீதிமன்றம் தென் மாகாண på Blå Øg, lå Gøtu Ung Blu
ஏ கேஜே அமரசிறியின் பொறுப்பில் விட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
நீதிமன்ற உத்தரவு gøGMLMGMs Håløyongår blå ou6) Lis Gump UGLJÓ ID QUI LIIGIgO) LÊ DIT ETT GOOT நன்நடத்தைச் சிறுவர் பாதுகாப்பு இல்லத் தில் நிலவும் கடும் பாதுகாப்பற்ற sichaeolo SéGaj, G - sion 90 lud செல்வாக்கு காரணமாகப் பிள்ளைகளின் JITSJ HITLI LLJ LJUDIÓ GO GOTLLUTGITT 95 GOLD அச்சப்படுவதாகவும் அறியக் SIGNOL, AD5||
9, ITU GBOTLDITS,

Page 5
தும்பை விட்டு வாலைப்பிடிப்பது போல என்பார்கள் கன்றுக்குட்டியின் கழுத்திலிருக்கும் தும்பை (கயிற்றை) விட்டுவிட்டு அதன் வாலைப்பிடித்து அதைக்கட்டுப்படுத்திவிட முயலும் செய்கையை இந்தப் பழமொழி சுருக்க மாகத் தெரிவிக்கிறது. செய்யவேண் டியதைச் செய்யாமல் கோட்டை விட்டுவிட்டு கைக்கு அகப்பட்டதை எட்டிப்பிடித்துக்கொண்டு முக்கும் செயலுக்கு உதாரணமாக இந்தப் பழமொழி பயிலப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு வார காலமாக இங்கே நடந்து கொண்டிக்கும் ஒரு சம்பவம் இந்த வாலைப்பிடிக்கும் கதையை ஞாபகத்துக்குக் கொண்டு வந்து விட்டிக்கிறது. பொதுசன அரசாங்கத் தின் சமாதானத்திற்கான யுத்தத்தின் போது அடுத்தடுத்து சேதமாக்கப் பட்டு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங் களின் சேதத்திற்கு காரணம் என்ன என்று அறிய ஜனாதிபதி அவர்கள் ஒரு விசாரணைக்குழுவை நியமித்
நடத்தப்படவில்லை என்பதற்காக மட்டுமே முன்னைய அரசாங்கத் தையும் இப்போதைய அரசாங்கத் தையும் விமர்சித்து வருபவர்) இவ் விடயம் பற்றி விரிவாக எழுதிய துடன் அரசாங்கம் இவ்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார் இது பாதுகாப்பு வட்டாரத்துள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப் பட்ட ஒரு அறிக்கை என்பதால், அவ ருடைய அனுமதியில்லாமல், அதைப் பிரசுரித்தது தவறு என்றும் அவ் வறிக்கையிலுள்ள இகரசியங்கள் எதிரிக்கு தகவல்களை வழங்குபவை யாக உள்ளன என்றும் இத்தகைய செயல்களைச் செய்பவர்கள் நிச்சய மாக புலிகளுக்கு மறைமுகமாக உழைப்பவர்களே என்றும் சாடி அவசர அவசரமாக ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பை நடாத்தியுள்ளார் ஒலிவர் ரணசிங்க பாவம் தளபதி அவசர அவசரமாக பத்திரிகை யாளர்களைக் கூப்பிட்டு, தாமே தயார் செய்த ஒரு றெடிமேட் கேள்வி பதில் ஒன்றை அவர்களிடம் வழங்கி இந்த
கைதான் என்றால், ! டிக்கை எடுக்கவே கேட்பது ஒரு பத்திரி என்பதில் ஐயமில்லை கண்டுபிடிக்கவென
குழுவை நியமித்த இ இதுவரை எந்த ந எடுக்காமல் இருந்த கேட்கவும் ஒரு பத்தி இருக்கிறதுதான் ஆ அந்தளவுடன் நின் இந்த யுத்தம் வெறும கெதிரான இராணுவ விடயம் மட்டுமல் அரசியல் யுத்ததமும் அரசாங்கத்தின் அரச் தீர்மானிக்கிற ஒரு பு என்பதை இந்தப் ப; கொண்டதாகத் தெரி அறிக்கை விமான மட்டத்தினர் ஆயு விடயங்களில் நடந்து பெருந்தொகைப்பன அல்லது பாவிக்க ஆயுத மற்றும் யுத்தத் GJIT MÉS GÉAN IT LLJ LIDT &, é பல விடயங்களையு
தார் பாதுகாப்பு அமைச்சின் செயலா எர் சந்திரானந்த டி சில்வா தலைமை யிலான இந்தக்குழு தனது விசார ணைகளை முடித்துக்கொண்டு ஒரு அறிக்கையை தயார் செய்து ஜனாதி பதியிடம் சமர்பித்தது. அரசாங்கத்தின் புத்தத்தின் போதான இழப்புகட்கு காரணம் விமானப்படை தளபதியான ஒலிவர் ரணசிங்கவின் பொறுப்பற்ற தன்மையே தான் என்று அந்தக்குழு வின் விசாரணைகள் கண்டுபிடித்தன.
இந்த அறிக்கை ஜனாதிபதிக்கு சமர் பிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை. ஜனாதிபதி இந்த அறிக்கை யைப் படித்தாரா என்பது கூட யாருக்கும் தெரியாது விமானப் LIGOLg, g, GTL'é gpa) Qui TGOTél'É15. Il சொல்வதன்படி பார்த்தால் அவரிடம் இந்த விசாரணைக்குழுவின் முடிவுகள் தொடர்பாக யாருமே ஜனாதிப SCULIT, Lungsg, TILL GIgualment Cym பிரதிபாதுகாப்பு அமைச்சரோ இதுவரை பேசியது கிடையாது ஏன் தளபதி அவர்களுக்கு இந்த அறிக்கை யில் என்ன சொல்லப்பட்டிருந்தது என்று கூடத் தெரியாதாம்
எப்படியோ ஜனாதிபதி அலுவல கத்தில் தூங்கிக் கொண்டிந்த இந்த அறிக்கை சண்டே ரைம்ஸ் பத்திரி கைக்கு கிடைத்து விட்டது. அதன் பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ் (வெல்லப்பட வேண்டிய யுத்தம் Glaucoaplu is galgus (LPG) Du9la
ஒலிவர் ரணசிங்க
விடயம் தொடர்பாக அவை விளக்கம் அளிக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவசரத்தில் அவரே பல விடங்களைக் கோட்டை விட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டுகிறது சண்டே coinci பத்திரிகை
பெருமளவு வீரர்களை இழந்தும் ஆயுதங்களைப் பறிகொடுத்தும்
பலத்த சேதத்துக்குள்ளான விமானப் படையின் அழிவுகட்கு காரணம் தளபதியின் பொறுப்பற்ற நடவடிக்
GloIIi ElöIGYIGING|agei EyyubEDLII Guilli GENITEDIGLLÜ LAlışğ5 ali EDİR
டுச் செல்வதால், இந் Ulq. 6) 5 TGJ5 bl-6. இறங்குவது தனது க குத்த முற்படுவது
செயலாகும். என6ே இந்த அறிக்கைை கண்டும் காணாமல்
பொதுவாகவே இவ் ணைகளும் விசாரை ரான அறிக்கைகளு துடைப்புக்காகவே
கின்றன இராணுவ ஒவ்வொன்றும் கு காலங்களில் பல்வேறு நடத்தப்படுவதுண்டு விசாரணை முடிவு நடைமுறைப்படுத்த இதற்குக் காரணங்கள் இவ்வாறான தவறுக உயர் அதிகாரிகளே இவர்களுக்கு அரசி நல்ல செல்வாக்குஇ GGGIUGOGOOT ஏதுவும் நடக்காது.
LIDL L -
இந்த அரசாங்கம் ய பித்தபோது ஒரு மு யத்தை அறிவித்த அரசாங்கம் படையின் போரிட அனுதிக்க களது திறமைகளையு யும் சரியாகப் பயன் போதிய பயிற்சி 6 சரியாக திட்டமிடப்ப
 
 
 
 

(β6)). Ο6 - (B6)) . Ι9, 1997
அவர் மீது நடவ ண்டும் என்று GO) 3, LIGGÖT SELGOLD ... p. 601 GOLDGOLLJ3, விசாரணைக் ந்த அரசாங்கம் டவடிக்கையும் து ஏன்? என்று no5š9, 2 filoLD பூனால் விடயம் றுவிடவில்லை. னே ஒரு எதிரிக் மட்டத்திலான ର), ୧୬.୬% ସ୍ଥିଡ଼ () b ஆகும். இந்த யல் இருப்பைத் புத்தமும் ஆகும் த்திரிகை புரிந்து பவில்லை. இந்த []L16)L Đ_[]] | நக்கொள்வனவு கொண்டவிதம், ாத்தை பயனற்ற ப்பட முடியாத தளபாடங்களை | LL60)LO GLITGGT CD
ம் பற்றித் தொட்
த அறிக்கையின் டிக்கை எடுக்க ண்ணைத் தானே
போன்ற ஒரு வ வழமைபோல ய ஜனாதிபதி
விட்டிருக்கலாம்.
வாறான விசார D GROOT LIGGÖT LIGGÖT GOT ம் வெறும் கண் செய்யப்படு அனர்த்த்ங்கள் மித்து பல்வேறு று விசாரணைகள் ஆனால் அந்த கள் பொதுவாக ப்படுவதில்லை. பல பொதுவாக ட்கு காரணமாக இருப்பார்கள். யல் மட்டத்தில் ருக்கும். இதனால் த்துக்கு மேல்
புத்தத்தை ஆரம் , LLDITGOT GL து முன்னைய ாரை உறுதியாகப் Slçi) 30 GO J GJi ம் ஆற்றல்களை படுத்தவில்லை, வழங்கவில்லை.
_Glabama) p flui
H2O
செஞ்சோற்றுக் கடன்
Uரிசுக்கு இல்லையா ?
"நாங்கள் புலிகள் மீது தடைவிதிப்பதற்கு காரணம் இருக்கிறது.
ஏனென்றால், அவர்களுடன் பேசுவதற்கான கதவுகளை நாம் epig விரும்பவில்லை. இது அமைச்சர் Uரிஸின் விளக்கம் அமெரிக்காபுலிகளைத் தடைசெய்து உலகெங்கிலுமுள்ள "பயங்கரவாதக்குழுக்களுள் ஒன்றாக அறிவித்த பின்னர், நீங்கள் ஏன் தடை செய்யவில்லை என்று கேட்டதற்கு அமைச்சர் Uரிஸ் அளித்த விளக்கம் இது புலிகளுக்கு பண வருவாய், ஆயுத வருவாய் எல்லாவற்றையும் தடைசெய்யும் நோக்குடன் உலகம் பூராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சர் கதிர்காமர் இலங்கை வாழ் அனைத்து மக்களினதும் பிரதிநிதியாக நின்று பேசுவதாகக் கூறும் அவர் புலிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கான யுத்தத்தில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு அவர்கள் சவாலாக இல்லாதிருப்பதற்கான சகல பாதைகளையும் போடுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அமைச்சர்கதிர்காமர் எந்த மக்களதும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியல்ல. ஜனாதிபதி சந்திரிகாவின் கடைக்கணி பார்வையால் மோட்சம் பெற்று பதவிக்கு வந்தவர் அவரது அரசாங்கத்தினை துக்கிப்பிழக்கும் பணியில் புலிகளை முடக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால், அவரைப்போலவேஜனாதிபதியின் அன்பு பட்சம் காரணமாகபதவிக்கு வந்த இன்னொருவர்தான் பரிசும் அவரோ புலிகளுடன் பேச கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாகக் கூறுகிறார். ஒன்றுக்கொன்று முரணான இருவர் என்று தோன்றுகிறது அல்லவா? அப்படியானால் அமைச்சர் பரிசுக்கு அமைச்சர் கதிர்காமர் போல் செஞ்சோற்றுக்கடன் இல்லையா என்று கூட கேட்கத் தோன்றுகின்றதல்லவா? அனால் அப்படி இல்லை. புலிகளை முடக்கும் பொறுப்பு கதிர்காமரது என்றால், முடங்கிய புலிகளை இணங்க வைக்கும் பொறுப்பு பரிசுக்கு
ஆக இருவரது திட்டமும் ஒன்றுதான்.
ஒருவர் சுற்றி வளைக்க மற்றவர் பிடிப்பார் ஆனால் புலிகள்தான் இன்னும் மாட்டுவதாகத் தெரியவில்லை
தீக்சித்தின் வாக்கு மூலம் ? இலங்கை இந்திய ஒப்பந்தத்தினி சூத்திரதாரிகளில் ஒருவரும் இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராகவும் இருந்த தீக்சித் எழுதிய நூலொன்று பற்றி பரவலான பேச்சு அடிபடுகிறது. "கொழும்பு அசைண்ட் மென்ற் என்ற ஆங்கில நூலின் சில பகுதிகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. இலங்கையினர் இனப்பிரச்சினை பற்றியும் 1987ல் ஒப்பந்தம் எழுதப்பட்ட சூழல் பற்றியும், அவர் விபரிக்கும் விடயங்கள் இந்தியா ருடே சஞ்சிகையிலும் வெளியாகியிருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையின் இனப்Uரச்சினையைத் தீர்ப்பதற்கோதமிழ் மக்களின் ரீதான அக்கறை காரணமாகவோ தயாரிக்கப்பட்டதல்ல. அது இந்திய நலனின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது என்பதை இந்தப்பகுதி தெளிவாக ஊர்ஜிதப்படுத்துகிறது கூடவே இன்னும் ஒரு தகவலையும் அது கூறுகிறது. புலிகளை இரண்டு வாரத்தில் அடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையை அப்போதைய இந்தியத் தளபதி சுந்தர் ஜி ராஜீவுக்கு வழங்கியிருந்தது. இந்தியப் படையை இங்கு அனுப்ப முக்கிய காரணமாக இருந்தது என்பதாகும். ஆக, படையை அனுப்பும் போதே இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதைவிட தனது தீர்வைத் திணிப்பதில் தீவிரமான கவனத்துடன் தான் ராஜீவ் செயலில் இறங்கியிருக்கிறார் என்பது இப்போது உறுதியாகத் தெரியவருகிறது. இந்தியா அமைதியையும், சமாதானத்தையும் சுமந்து வந்ததாகக் கூறும் புரட்சியாளர்கள் இப்போது என்ன கூறப் போகிறார்கள்'
புலிக்குட்டிகளின் நட்புக்கு நன்றி ! காலி வீதிக்கு அவசரமாகப் போகவேண்டியிருந்தது சரிநிகர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஒரு ஒட்டோ பிடிப்பதற்காக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் 5600TUIT. வேகமாகவந்துகொண்டிருந்த ஒரு ஒட்டோவை மறித்து வாடகைபேசி இருக்கையில் அமர்ந்தாயிற்று. திடீரென மழை வந்து பிடித்துக் கொண்டது. இருபுறமும் றெக்சின் கேட்டின் களை இறக்கி விட்டார் ஒட்டோக்காரர். ஒட்ாே ஒழக் கொண்டிருந்தது. சாய்ந்தபடி இருந்த நண்பரின் கவனம் உள்ளே ஒட்டப்பட்டிருந்த அழகான படத்தின் மீது நிலைத்தது. அழகான மூன்று புலிக்குட்டிகள் அமர்ந்திருக்கிற படம் அது கீழே ஆங்கிலத்தில் இப்பழஒருவாசகம்:Thank You for Your Friendship" (உங்கள் நட்புக்கு நன்றி) நண்பருக்கு சிரிப்புடன் கூடவே ஒரு ஆவல். 'இந்தப் படத்தை ஏன் ஒட்டியிருக்கிறீர்கள்' என்று கேட்டார் ஒட்டோக் காரரிடம்சிங்களத்தில் "ஏன் அழகாக இல்லையா?" "அழகாகத் தான் இருக்கிறது. ஆனால் அதிலுள்ள வாசகத்தைப் பார்த்தீர்களா? "இல்லை, அதிலே என்ன இருக்கறது." நண்பர் அந்த வரிகளைச் சிங்களத்தில் மொழி பெயர்த்துச் சொன்னார். "அனே. எனக்குத் தெரியாதே." என்று சிரித்தார் ஒட்ாேக்காரர். ஒட்டோக்காரர் ஒரு தமிழராகவும், ஏறியவர் ஒரு பொலிஸ்காரராகவும் இருந்திருந்தால். ஒட்டோக்காரின் வடிவில் உலவிய ஒரு புலி பிடிபட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கும். அந்தப் பொலிஸ்காரருக்கு பதவி உயர்வும், ரொக்கப் பணமும் கிடைத்திருக்கும். நல்ல வேளை, ஒட்டோக்காரர் ஒரு சிங்களவர் என்பதால் தப்பி விட்டார். அவருக்கு தானி விரும்பிய படத்தை சுதந்திரமாக ஒட்ட முடிந்திருக்கிறது. என்று நினைத்துக் கொண்டார் நண்பர்
O

Page 6
(56). 06 - (56). 19, 1997.
Tெரிந்து கொண்டிருக்கும் இலங்கை
யின் இனப்பிரச்சினை எத்தகைய பின்னணியில் தூண்டுதலில் ஆரம்ப மானதோ அதே தூண்டற் காரணி களும் பின்னணியும் இன்றும் தொடர்வதை நடைமுறை உதார ணங்கள் மூலம் அவதானிக்க முடிகின் றது. பிரச்சினை தலைதூக்குவதற்கான தலையாய காரணங்களாக நாம் மூன்றைக் குறிப்பிட முடியும் இதன் எதிர்விளைவின் சர்வ வியாபகமே இன்று தொடர்ந்து கொண்டிருக்கும் ஆயுதக் கலாசாரமாகும் மேற் போர்ந்த காரணிகளாவன:
1 சிங்களம் மட்டும் என்ற கொள்கை
2 திட்டமிட்ட சட்ட விரோதக் குடியேற்றம்
5 கல்வித்துறையில் சிறுபான்மை யினருக்கு எதிரான பாதகமான பக்கச்சார்பும் சிங்கள இராணுவத்தின் வன்முறைகளும் அரசின் திட்மிட்ட சட்டவிரோதக் குடியேற்ற முறையானது எத்தகைய நோக்கில் மிகக் கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதையும், இதன் விளைவாக இங்கு வாழும் முஸ்லிம் கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் சில மறைக்கப்பட்டுள்ள உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இக்கட்டுரை முயல் கிறது. கடந்த மூன்று தசாப்தகாலத்தில் சிங்களப் பேரினவாத சக்திகள் மூடுதிரைக்குப்பின்னால் நின்று மேற் கொண்ட குடியேற்றத் திட்டங்களா னது இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஒரே மாவட்டமான அம்பாறையை சிங்க எாதிக்கத்திற்கு இட்டுச் சென்றது மாத்திரமின்றி முஸ்லிம்களை சிறு LIGöIGOLDLLITa, LDITg) jól QuöLDIGIL டத்தின் விகிதாசார பிரதிநிதித்துவத் 6025 UL||Lib (Proportional Representation) குறைத்துள்ளது. இது ஒரு புறமிருக்க முஸ்லிம் கிராமங்களின் எல்லைப் புறங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந தமான நிலங்களிலும் தொடர்ந்தும் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் ஏற்கெனவே சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களை மிகக்குறைந்த ályLITó16MDUTG, (Absolute Minority) மாற்றும் மூன்றாம் தர கைங்கரி யத்திலும் அரசு கால்பதித்திருப்பது கவலைக்குரிய அம்சமாகும்.
இதற்குத் தெளிவான எடுத்துக்காட்டு இறக்காமமும் அது எதிர்கொள்ளும் பேரினவாத சக்திகளின் சவாலும் ஆகும் ஏனைய முஸ்லிம் கிராமங் களை விட்டும் பிரதேச ரீதியாக துண்டிக்கப்பட்ட நிலையில் காணப் படும் இக்கிராமம் சிங்கள இனவா திகளின் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. மிக விரைவில் இது ஒரு சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் படித்த இளைஞர் களிடையே பரவலாக நிலவுகின்றது. சுமார் இருபதாயிரம் மக்களைக் கொண்ட இக் கிராமம் அம்பாறை நகரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
1990ம் ஆண்டு புலிகளுக்கும் இராணு வத்தினருக்குமிடையே pGö Lமோதலின் போது இறக்காமத்தில் குடிகொண்டிருந்த புலிகளைத் தாக்குவதற்கு சிங்கள இராணுவம் இக்கிராமத்தின் எல்லைப்பிரதேச LDIT 601 'GTLLITLD 5, 60)Lu9la) '' முகாமிட்டது. அதுவரைக்கும் எத்த கைய சிங்களக் குடும்பங்களும் இப்பிரதேசத்தில் குடியிருக்கவில்லை. ஆனால் இராணுவத்தினர் அங்கு தமது முகாம்களை அமைத்ததன் பின்னர் இன்று பல சிங்களக் குடும்பங்கள் திட்டமிட்டு இராணுவ உதவியோடு
ele DUUpto
குடியேற்றப்பட்டுள்ளன. அதே போன்று பன்னூறு ஏக்கர் கரும் Lä, 9; TGMsfar,CONGIT D GITGIMLLL GlobaJud) களும் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான நெற்காணிகளை உள்ளடக்கிய "இர்ரிகேசன் சந்தி' (Irrigation Junction) TGorg) in Sly Giggs, லும் சிங்களவர்கள் குடியேற்றப்பட் டுள்ளனர். GTLLITLDLGOL (Eight Mile Post) என்றழைக்கப்பட்ட இப்பிரதேசத்தை சிங்கள இராணுவத்தினர் இனிமேல் 'சிங்ஹ கம' என்றழைக்கவேண்டும் என்றும் 'அட்டே கணுவ என்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரகட் னப்படுத்தியதும், அதற்குப்பின்னர் "எட்டாம் கட்டை' என்று அழைத்த சில முஸ்லிம்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதும் இங்கு குறிப் பிடத்தக்கது. 1980களில் இறக்காமத்தின் ஒரு பகுதியாக இருந்த சீனித்தொழிற் சாலை அமைந்துள்ள பிரதேசத்தை சிங்களவர்களைக் குடியேற்றி ஹிங் குரானை என்ற தனிக் கிராமமாக முன்னைய அரசு எவ்வாறு மாற்றி யமைத்ததோ அதேபோன்று ஒரு புதிய கிராமத்தை "சிங்ஹ கம' என்ற பெயரில் அரசு உருவாக்க முனைவதை இங்கு காண முடிகிறது. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் நெற்காணிகளைக் கொண்ட இப்பிரதேசத்தின் மையத் தில் ஒரு சிங்களக் கிராமத்தை உருவாக்க அரசு முயன்றிருக்கிற தெனில் அதிகார வெறியும் இனவாத இரத்தமும் ஓடும் அரச இராணு வத்தினரின் எதேச்சதிகாரத்தை எப்ப டிப் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அரச மரம் முளைக்கும் இடமெல்லாம் அரசு தனது அதிகார பலத்தை நிலைநாட்டஒரு போதும் தயங்காது என்பதற்கு தீகவாபியும், ஹிங்கு ரானையும் அட்டே கணுவயும் (சிங்ஹ கம) நல்ல சான்றுகள் ஒரு கோடை மழைபோல் திடீரென தோன்றி மறைந்து போன தீகவாபி (GLUTT GÖTGATGT (Qlajaf) G y ėjáIGO) GOTULL) இங்கு நினைவு படுத்தத்தக்கதாகும். சிங்களவர்களின் பாரம்பரிய பூர்வீக சொத்து என்று பேரினவாதிகள் பிதற்றிக்கொள்ளும் தீகவாபியும் ஒரு சட்டவிரோதக் குடியேற்றமாகும் என்பதை பெளதீக ரீதியான சான்றுகள் நிரூபிக்கின்றன, ஏனெனில் தீகவாபி எவ்வித சிங்களப்பிரதேசத்தோடும் தொடர்புபடாது நிலத்தால் துண்டிக்கப் பட்டு அம்பாறையிலிருந்து சுமார் 8 மைல் தொலைவிலுள்ளது. இறக்காமத்தில் அமைந்துள்ள ஒட்டுத் தொழிற்சாலையில் பிரதான பதவி 3,60GT (Key Position) rig. GITQuig (G55(5. வழங்குவதோடு முஸ்லிம்களை வெறும் கருவேப்பிலையாகக் கையா ளவேண்டும் என்ற நோக்கில் தொழிற்சாலையிலிருந்து சுமார் ஒரு மைலுக்கப்பால் அரசு திட்டமிட்டு ஏற்படுத்திய சிங்களக் கிராமமே தீகவாபி என்பதை வரலாறறிந்த எவரும் நிராகரிக்க மாட்டார்கள்
'மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போல'கடந்த சில ஆண்டு களாக இங்குள்ள மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் குடியேற்றத்திட்டத் தினால் படும் இன்னல்களுக்கு மேலாக சிங்கள இனவாதிகளது துவேச உணர்வுகளுக்கும் இனப்பாகு பாட்டுக்கும் இரையாகி வருகின்றனர்.
சுமார் ஏழாயிரம் வாக்குகளைக் கொண்ட இறக்காமம் நீண்டகாலமாக அரசியல்வாதிகளின் புறக்கணிப்புக் குள்ளாகியதால் தொடர்ந்தும் இப் பிரதேச முஸ்லிம்கள் நீர்ப்பாசனத் திணைக்களம், கச்சேரி, நீதிமன்றம் ல்வத்தியசாலை, வங்கி போன்ற அடிப்படை கீழ்க கட்டுமான வசதிக (GUC), (Infrastructural Facilities)
அரசின் அதிகார பலமும்
EILIIIlliI-lil ELII LI
அம்பாறை நகரிலே
ருக்கவேண்டிய துர்ப்
தொடர்கிறது.
ஒருவர் அவசர சிகிச் பாறை வைத்தியசாை செல்லப்பட்டால் அ வந்த சிங்களவர்களு ரிமை வழங்கப்படுகி வைத்தியர்கள் தகு முஸ்லிம் நோயாளர்க பரிசோதனைக் குட் பதுளை அல்லது கண் விடுகின்றனர்.
சிங்களப் பேரினவாத பட்ட செயன்முறைக் உதாரணம் கடந்த ஐ அம்பாறை வைத் நடந்து கொண்டிரு பேற்றை நிறுத்தும் அறு யாகும். அதாவது மு திகள் பிறக்கும் குழ அறுவைச்சிகிச்சை ெ பிட்ட ஒரு தொகை என்ற திட்டத்தை ை யினூடாக அரசு அமு முஸ்லிம்களின் எ6 மட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட ஒரு ச எது எவ்வாறிருப்பினு குடியேற்றத்திட்டமே டத்தில் முஸ்லிம்கள்
பெரும் சவாலாகும் LDIT GULL-5 Sci FL.L யேற்றத்திட்டத்தில் ஒ பாத்திரத்தை ஏற்
முன்னைய ஆட்சியி தேசியக் கட்சியையே
மிகவும் நகைப்புக் என்னவெனில், அம். வாத விஷ விருட்சத் பாஉறுப்பினர் தயார
மாவட்டத்தின் மைந்த
சொந்தப் பிறப்பிடம் மல்ல. அவரும் 'அரி றத்தில் வந்தவர்தா6 முஸ்லிம் அமைச்சர் மேடையில் வைத்துக் இங்கு குறித்துக்கா LGTGTS).
ஆனால் தான் செய் உணராமல், அடுத்த ( அரசியல் ஆசனத்ை தயாரத்ன முஸ்லிம் வாக்குப் பிச்சைகேட் திருப்பது வெட்கத்தக்
சிறுபான்மையினங்க CGIGlGoa)Igi, Gog இலங்கையின் பேரின் செய்து வந்து வரலாற் உணராதவர்களாக இருக்கின்றனர். இது இருண்ட எதிர்காலத் சொல்கின்றது. எது பினும் அம்பாறை பான்மை சமூகங்கள் காலத்தை முன்னே ÄLI (SLUTö, 56öT UITa. வேண்டுமாயின் வெ லிருந்து விழிப்பாக கையாகவும் இருப்ப QUELLIGÖLL GBGNGGO
இப்போது வந்துவிட்ட இது இல்லாதபோ
கட்டை' 'சிங்ஹகம போல் இங்குள்ள சி கிராமங்களெல்லாம்
யாக மாறும் அபாய வதோடு சிறுபான் 6 முதுகெலும்பில்லாத ச Vertebrate Society) இருக்கவேண்டிய துர் ஏற்படும் என்பதைய மாவட்ட சிறுபான்ை ஜீவிகள் உண்ர்ந்து
அவர்களது தார்மீகக்
ീ6
 
 

யே தங்கியி பாக்கிய நிலை
@gá5T5-9Lh லக்கு எடுத்துச் ங்கு தாமதித்து நக்கே முன்னு 1றது. மேலும், த முறையில் ளை மருத்துவப் படுத் தாமல் டிக்கு அனுப்பி
த்தின் தாழ்த்தப் கு இன்னொரு ந்து வருடமாக தியசாலையில் ந்த பிள்ளைப் வைச் சிகிச்சை GSLB GTLILGI முந்தைகளுடன் சய்தால் குறிப் வழங்கப்படும் வத்தியசாலை ல் படுத்தியது. Sot Gold, GDS,GOLLI பேரினவாதிகள் தியாகும் இது லும் திட்டமிட்ட
9th Lo Tout எதிர்நோக்கும் அம்பாறை ரீதியற்ற குடி ரு காத்திரமான ற பெருமை லிருந்த ஐக்கிய EFTCUjLD. குரிய விடயம் பாறையில் இன திற்கு வித்திட்ட "த்ன கூட இந்த னல்ல. அவரது அம்பாறையு தக்' குடியேற் të GT GUT 19. JUGO ஒருவர் ஒரு குறிப்பிட்டதை ட்ட வேண்டி
1莎 岛Q呜@@M தேர்தலில் தனது தப் பாதுகாக்க கிராமங்களில் கவும் விளைந் கதாகும்.
600IT 2(h 5(h யாள விரும்பும் ாவாதிகள் தாம் |றுத் தவறுகளை தொடர்ந்தும் து இந்நாட்டின் தையே எடுத்துச் எப்படியிருப் மாவட்ட சிறு தமது எதிர் Ti glu GuСТ i j
வழிநடாத்த குஜனவாதிகளி b, ਲੰਲੰ தோடு சிந்தித்து is LLJ (), TGOLD 一芭l
து 'எட்டாம் 'யாக மாறியது ன்னச் சின்னக் பல சிங்ஹகம நிலை தொடர் மையினர் ஒரு Cups, LDITSGou (Inதொடர்ந்தும் ப்பாக்கிய நிலை பும் அம்புாறை மயினரின் புத்தி செயற்படுவது கடமையாகும்.
ஸ்ட் ஏ. றவூப்
என் இளைய அகதிகளே, வாருங்கள் வணக்கமென அன்பே கூர்ந்து வரவேற்றுவழி செய்ய, நானென்னூரிலில்லையாயினும், வருக வென்பதாகுக நீவிர்முல்லைக்கேகுக
என்னிளையஅகதிகளே,
நீவிர்
என்னூருக்ககதியாகுமுன் என்னூரிலிருந்து அகதியானேன் கேண்மை கொண்டே காலங்கள் நொடிந்து
ஆதலால் அறிவேன் கதியிலியின் கணந்தோறுந் துயர்
அறிகிலேன் அறிகிலேன் ஏனகதியானே னென்றும்,
என்னூருமென் வீடும், என்னெல்லாமுமென்பூவுங் கூட என்னாச்சுதென்றுமறிகிலேன் இப்போதுகளில்
ஆயிரமாய்த் துண்டு துண்டாய் அகத்தைப் பிய்த்தபடி துன்பக் கழுகுசிறகடிக்க. அகதியூரின் அல்லற்றெருவில் அலைந்தபடி நானுஞ் சுற்றஞ் சூழ்ந்தபடி
ஆதலால் அறிவேன் கதியிலியின் கணந்தோறும் பெருந்துயர்
என்னிளையஅகதிகளே, நீவிர்முல்லைக்கேகுவிராயின் நீராவிப்பிட்டிக்கே வருக; என் வீட்டில் வசிக்குக, சுற்றத்து வீடுகளிலெல்லாம் சூழ்ந்தே குடியிருப்பதாக
முற்றத்து ரோஜாவிடமென் முகத்தைக் காண்பதாக காலக்குண்டு துளைத்த கவிதைச் சுவர்களிலென் உள்ளகத்தை வாசிப்பதாக பள்ளிக் கூடத்தால மர விழுதுகளிலென் பாலியத்தை விசாரிப்பதாக KOJITEVE JINTGS)Göreo III, 6) 6766f92a56f967anoesör விலாசத்தைத் தேடுவதாக நந்திக் கடலலைகளிடமெந்தன் தத்தளித்துத் திரியுமினமனசு தெரிவதாக நீராவி பீலிதண்ணிரூற்றுண்டு நீராடிநிதஞ் சுகம் பெறுவதாக
என்னிளையஅகதிக குண்டடித்த குழிகளில் விழாதபடி பார்த்து குடியேறுக எங்கள் மனைகளில்
இதோ
கூரைபிய்ந்தொழுகும் மழையில் குடில்களின் முக ங் கரைந்து போக, கண்ணில் தொங்கும் விழிகளில் வழியிழந்த தென்னுறவு குருட்டிக்க. அகதியூரின் அல்லற் றெருவில் அலைந்த படி குடியேறியேழாண்டொழிய.
என் இளைய அகதிகளே, நீவிர்முல்லைக்கேகி நீராவிப்பிட்டிக்கே வருக, என் வீட்டில் வசிக்குக சுற்றத்து வீடுகளிலெல்லாம் குழ்ந்தே குடியிருப்பதாகவென.
வாசல் மர ரோசரவில்
பூத்தபடி வரவேற்றபடி
நானிருப்பதாக

Page 7
ழக்கு மாகாணத்தில் ஈ.பி.ஆர்
எல்.எப். நல்லதொரு இடத்தைப் பிடித்திருந்தது. அது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட நல்ல இயக்கமென மக்களால் அங்
கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் 'திருக்கோயில் வங்கிக்கொள்ளை
எமக்கு தீராத கறையை உண் டாக்கியது. இந்த கறையைத் தூசு தட்டி, மெருகேற்றி புடம் போடுவதற்காக இப்பகுதியில் முளை விட்டுக் கொண்டிருந்த ஈரோஸ் அமைப்பினர் யாழ்ப் பாணத்திலிருந்து பலரை இங்கு இறக்குமதி செய்தனர். அதில் ஒருவர் கிருபா,
கிருபா நல்லவர் நாவல்லவர் புள்ளிவிபரங்களை கூறி படித்த பாமர மேதைகளைக் குழப்புவதில் கைதேர்ந்தவர். இவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ்க் கிராமத்துக்கும் சென்று ஈ.பி.ஆர்.எல்.எப். விட்ட குறை, தொட்ட குறைகளைச் சொல்லி தனது இயக்கத்துக்கு ஆதரவு தேடினார். குறிப்பாக ஈ.பி.ஆர். எல்.எப் இளைஞர்களையே அழைத்து, யார் இந்த ஈ.பி.ஆர். எல்.எப் இயக்கத்தினர்? அவர்க ளது பலம் என்ன? பலவீனம் என்ன? திருக்கோயில் வங்கிக் கொள்ளையடித்த நபர்கள் யார்? இவர்களது தொழிலே கொள்ளை தான் என்பது தொடர்பான விபரங் களை தொகுத்து வழங்கினார்.
வந்தாறுமூலை - ரூபன், ஏறாவூர் பசீர் (இவர் ஒரு தமிழ் இளைஞர்) மட்டக்களப்பு பாலா, சித்தா களுவாஞ்சிக்குடி தேவா, மண்டூர் சின்னத்துரை, பெரியகல்லாறு - சுரேஷ், நற்பிட்டிமுனை - வெள் ளையன், தைரி (நாகேஷ்), காரை கிருபா (வ.கி.மாகாண நிதிய
வெட்கத்தை விட்டு வேதனைகளுடன்
மைச்சர்) தேவா, சுதா, அக்கரைப் பற்று - சின்னையா, நாதன், தம்பிலுவில் சிவா, கந்தசாமி சின்னபொடியன் ஆகியோரைச் சந்தித்தபோது மவ்சூக் ஈரோஸ் காரன் ஒருவன் வந்து குழப்பிக் கொண்டிருக்கிறான் GTGöI GOT செய்வது என்றனர். எமது ஆதர aJFT GMT fi 9, Gf L. Lib "orgյoւմ, GLJJ வேண்டாம் தயவு செய்து எமது குறைகளை சொல்லி உங்கள் வயிறுகளை வளர்க்காமல் உங்கள் திறமைகளைச் சொல்லி ஈரோ ஸுக்கு ஆதரவு தேடுங்கள்' எனக்கூறுமாறு சொல்லி விடுவது நல்லது என்று சொன்னேன்
எனினும் கிருபா கேட்பதாக இல்லை.
ஒருநாள் இரண்டுநாள், மூன்று
நாள் என ஈரோஸ் கிருபாவின் ஈ.பி.ஆர்.எல்.எப். விரோத பிரச்சாரம் தொடர்வதை நிறுத்து முகமாக ஒருநாள் பிற்பகல் ஆறு மணிபோல் தம்பிலுவிலில் அதிபி ரச்சார வகுப்பில் இருந்த கிருடா விடம் நானே நேரடியாக சென்று "அண்ணே தயவு செய்து எங்கள் தவறுகளில் குளிர்காயாமல் உங்கள் திறமைகளில் முன்னே றுங்களேன்' எனச் சொல்லிவிட்டு வந்தேன். ஈரோஸ் கிருபா விடுவதாக இல்லை. அடிமேல் அடித்து அம்மி களை நகர்த்திக்கொண்டு இருந் தார். இப்பகுதி தமிழ் இளைஞர்கள் என்னைச் சுற்றி வளைத்து மவ்சூக் கிருபாவை இப்பகுதியை விட்டு விரட்டினால் தவிர நாம் பிரச்சாரம் செய்யவே முடியாது என்றனர். கிருபாவைத்தேடினேன். ஒருநாள் அக்கரைப்பற்று வந்தார். பின்னா ளில் ஈரோஸ் அம்பாறை மாவட் டப்பொறுப்பாளராக இருந்த ஒருவர் வீட்டில் தங்கினார்.
எனக்கு ஞாபக மாகாணத்தில்
தமிழரை இரை பெருமை அணி தங்கிய கிருபான
அன்று எம்முட6 ஈரோஸ் கிழ 'இன்று மச் பேசாதே! ஏதும் இருந்தால் கூ கொண்டிருக்கிற
அன்று கிழக்கு பு மூலையில் என்ன தாலும் முதலில் செய்திவரும் ச யும் நானே எடு (E3, Tuálá) GJIÉlálj. எனக்குத் தெரிய QUIEJélá; Gla, TGIT60) தெரியும்) ஆனா ஈ.பி.ஆர்.எல். எப்பதவியும் வகி
ஆச்சரியம் எ ஈ.பி.ஆர்.எல்.எ கிற்கு இரண்ட GEGAJ GOOGVOGSFLIJULUI G. குன்சி குணசேகரம் என்னுடனும் கி டனும் தோளோ வர். (பல்கலைக் நாட்களில் அ பட்டதாரி) 1981 ஈ.பி.ஆர்.எல்.எப் அசைவுக்கும் காட்டியவர். இந்த மண்ணின் மைந்த ஆர்.எல்.எப்பில் வழங்கப்படக்கூ மிக மிக கண்ணு GSFLUGOLUL LITT GTIG பட்டபோதுதான் LDGöT '' GTGil GJGT ஆழமாக நீருக்குெ கொண்டு போயுள் புரிந்துகொண்டே
"அவர் ஒரு முஸ் பணவசதியுண்டு வாகன வசதியுண் பாஷைகளையும்
அதனால் இவரை நமது இயக்கம் பா அவருக்கு பட்டம் அலங்கரித்து ஈழ ஒரு பங்காளியா என கிழக்கு மாக களை அழைத்து 1 கும்பகோணத்தில் குலசேகரம் கூறியு
ஈ.பி.ஆர்.எல்.எப் டியாக தொடர்புெ வராக இருந்தவர் மவர் தான் இந்த ரம் முதாலாமவ நாபா, யாழ்ப்ப ரொபட், செழியன் பாலா போன்ற6 தொடர்பு கொ
களாக இருந்தனர்
தோழர் பத்மநா இந்தியாவில் இரு பாணத்தில் அதி வர்கள் ரமேஷ், ே Gusta, GT.
பின்னாளில் தளட அங்கத்தவர், உள் LJITGIIff, Jg}{60LDL][] உறுப்பினர் என :
களே அழைத்துக்
ஆனால் அந்த ம தோழர் பத்மநாபா சைக்கிள், அதே அதே வறண்டதா Léoaufla)g, élflL ഞൺ8 ഞണ് BL 66] L’, te_ff g; grrmr |
கேட்டுக்கொண்டு
(G)
 
 
 
 
 
 

56). O6 - (56). , 19, 1997
தெரிந்து கிழக்கு ன்றாக இருந்த டாக உடைத்த OOTff (BLD GöT 60)LD யே சாரும்.
மல்லுக்கு நின்ற கு தளபதிகள் ன் அரசியல் உழைக்கும் வழி என கூறிக் J. G.T.
ாணத்தில் எந்த பிரச்சினை நடந் எனக்குத்தான் 60 (Մ) եւ 6ւ|5606IT தேன். (திருக் கொள்ளை பற்றி து கிண்ணியா பற்றி எனக்குத் இறுதிவரையும் ப்பில் நான் 595 GÉlcio G0) Gao.
னவென்றால்
சார்பாக கிழக் Ld g, L. LLDII gi ந்த அண்ணன் இறுதிவரையும் ழக்கு மக்களு டு தோள் நின்ற கழக விடுமுறை |ண்ணர் ஒரு இன் பின் நடந்த பின் ஒவ்வொரு எனக்கு வழி அண்ணன் யாழ் ர் எனக்கு ஈ.பி. எந்த பதவியும் டாது என்பதில் ம் கருத்துமாக பதை கேள்விப் 'அந்த சுட்ட TG) 31995 T5, TGTTCTG) GOTTLD GOLU ளது என்பதைப் GöT.
|லிம் அவரிடம் -96) My Life டு அவர் மூன்று பேசக்கூடியவர். p(D) 26TL5LDIT3, விக்கிறதே தவிர பதவிகொடுத்து, த்தில் அவரை க்க முடியாது' ாண இளைஞர் 84ல் தமிழ்நாடு வைத்து குன்சி TGITTITri .
பில் நான் உடன காள்ளக் கூடிய 1ளில் இரண்டா குன்சி குேைசக தோழர் பத்ம ணத்தில் சுகு
ரமேஷ், ரவி, ர்களும் நான் ளக்கூடியவர்
IT in LUG) 60 T. ததால் யாழ்ப் ாரத்திலிருந்த
ITLL GLITGöID
| மத்திய குழு யக்க தொடர் ார் நீண்டகால பகளைத் தாங் IT600IL 60Iff.
தப் புனிதன் அதே ரொத்தல் ழக்கு களிசன், அதே முத்துப் டன் எங்கள் গুTL"] [9]L() ாழர் என ரிந்தார்.
டருவேன்.)
அரைப்பங்குக்கும் கூடுதலான மீன் வளத்தை அளிப்பது வடக்கு கிழக்கு
தென்பகுதியை விடவும் கூடுதலான s Goy Gulum y GrossGognis, Gales, ir Göttiq (5) பதும் இந்தப் பகுதிதான் இதனால் Uöaitu9lJö soTäSIo (SOLöUisoi தங்கள் ஜீவனோபாயத்தை கொட்டிக் கொண்டிருந்தன.
இது அந்தக்காலம் வடக்கு கிழக்கில் அடக்கு முறைகள் அதிகரிக்க பதில் விளைவுகள் தோன்ற அரசு எல்லாத் தமிழரையும் புலிக்கண்ணாடி போட் டுப்பார்த்ததால் இந்த மக்கள் படிப் படியாக பட்டினி வாழ்வுக்குத் தள்ளப்
og
எவருக்கும் தலைசொறியாமல் கடலுண்டு மீனுண்டு என்று வாழ்ந்த பரம்பரை வீடிழந்து ஊர் இழந்து விரக்தியின் விளிம்பில் வாழ்கி DITIE F GT en Goy Guurprijs, Gila) GTLJL டியோ தொடர்ந்து வாழ்பவர்கள் கூட அங்கே தடை இங்கே தடை என்ற தடை வலயங்களை ஊகித்தே தமது தொழிலை ஒட்டிக்கொண்டு இருக்கி றார்கள் தடை செய்யப்பட்ட நீர்ப்ப ரப்பு தடை செய்யப்பட்ட நேரக் கணிப்பு என்பவை இந்தக் கரையோர மக்களை சித்திரவதை செய்கின்றன.
இலங்திைன் மீன் தேவையில்
மாகாணக் கடற்பரப்பு இலங்கையின்
யினரால் திடீரென கைது செய்யப்
இந்தக் கடல் வலயத்தடை என்ற போர்வையில் அடாத்தாகப் பாதிக்கப் பட்டிருப்பவர்களில் திருகோணமலை நகரப்புற மீனவர்களும் இப்போது அடக்கம் ஏற்கெனவே கடற்பரப் புக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவு குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட தூரங்களுக்குத்தான் மீன்பிடிக்க வேண்டும் என்ற ஆணை என்பவற்றுக்கு அடிபணிந்து தொழில் செய்து வருபவர்கள் தாம் இவர்கள்
இருந்தபோதிலும் செப் 29ம் அன்று வழக்கம் போல இவைகளை அனு சரித்து உட்துறைமுகக் கடலிலும் அதனை அண்மித்த நீர்ப்பரப்பிலும் மீன்பிடித்துக்கொண்டிருந்த தொண் ணுற்றெட்டு மீனவர்கள் கடற்படை
பட்டனர். இவர்களது வள்ளங்கள் blues, SJ600 Iri & Girl GT6TILI606. 95 L bUGNOL ĝi தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மாலையில் இவர்கள் துறைமுகப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அடுத்த நாள் நீதிமன்றம் மூலமாக ஆளுக்கு நூறு ரூபாய் குற்றம் செலுத்தியபின் விடுவிக்கப்பட்டனர் இவர்களுள் காணப்பட்ட இரண்டு சிறுவர்கள் குற்றம் விதிக்கப்படாமலே விடுதலையாகினர் தாங்கள் குற்றமற் றவர்கள் என்று வாதிட மீனவர்கள் எவராவது முன்வந்திருப்பின் தீர்ப்பு
El DEDER) LiCOTENIT =
grOrig2.
Lgolini !
gjendirgiz GÜ
Liga ITU
ஒரு கடற்றொழிலாளி எல்லா நேரங்களிலும் கடலுக்குப் போக முடியாது எல்லா இடங்களிலும் மீன் பிடிக்க முடியாது மீன் உலவக்கூடிய நீர் பரப்பையும் நேரத்தையும் அனுசரித்து தொழில் செய்பவர்கள் இராணுவம் கடற்படை உலவக்கூடிய இடத்தையும் நேரத்தையும் அனுச ரித்து தொழில் செய்யவேண்டிய வர்களாக இருக்கிறார்கள்
இலங்கை அரசபடைகளைப்பொறுத்த வரையில் எந்த மீனவரையும் எந்த நேரத்திலும் சுட்டுக்கொல்வதற்கு வாய்ப்பும் காரணங்களும் இருக்கி ன்றன. இந்த வாய்ப்புக்கள் மட்டக் களப்பு திருகோணமலை, யாழ்ப் பாண மீனவர்கள் என்றில்லாமல் இந்தியத் தமிழ் மீனவர்கள் வரை பயன்படுத்தப்படும் காரணங்களும் கூறப்பட்டு வருகின்றன. இதனால் அன்றாடச் சீவியம் நடந்தும் குடும் பங்கள் எவ்வளவுதூரம் பாதிக்கப் படக்கூடும் என்பதை அன்றாடச் சாப்பாட்டிற்கே விதியில்லாத ஏழைக் குடும்பங்களிலிருந்து வந்து காற் சட்டை போட்டுத்துப்பாக்கி தூக்கிய மாத்தயாக்களால் கூடப் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்
வேறு விதமாக அமைந்திருக்கக்
(i.
இவ்வாறு பிடிபட்டவர்கள் சுமார் இருபது பேர் நகருக்குள் குடியிருக் கும் கட்டுவலைமூலம் மீன்பிடிக்கும் தொழிலாளிகள் ganao Guti கிண்ணியா, மூதூர் பகுதியைச் சேர்ந்த தூண்டில் தொழிலாளர்கள் இவர்கள் எவர்களிடமும் பயங்கர ஆயுதங் களோ, நவீன வசதிகளுடைய தொழில் 2 LIBET GOOT MÉS, GGTTTT LIGOL, ளுக்குச் சவால் விடக்கூடிய தைரி யமோ கிடையாது. சென்ற நூற்றாண் டில் வாழ்ந்த மீனவனது உபகரணங் களையும் உத்திகளையுமே இவர்கள் கொண்டிருப்பவர்கள்
கட்டுவலைத் தொழிலைப் பொறுத்தவ ரையில் கரையிலிருந்து நூறுயாருக் கும் குறைவான தூரத்திலேயே இடம்பெறுவது நீரின் ஆழம் கூட சுமார் இருபத்தைந்து அடிகளுக்கும் குறைவாகவே இருக்கவேண்டும் காலையில் ஏழு மணிக்கு வள்ளத்தில் ஏறிக் கம்புகளால் ஊன்றிக்கொண்டு GUIGIsi soi STjGlsai Ga) 96uis ளால் கட்டப்பட்டிருக்கும் வலைக்குள் பிடிபட்டிருக்கும் மீன்களை எடுத்துக் கொண்டு எட்டரை அல்லது ஒன்பது
-(

Page 8
D.ெ 06 - நவ 9, 1997
(ଗ சிப்டெம்பர் 9ம் திகதி இரவு
9மணியளவில் கட்டுநாயக்கா பன்சல வீதி, பஸ் நிலையத்தில் 'அநாகரிக மாக' நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிசாரால் சுமார் 16 பெண்கள் கைது செய்யப் பட்டு அவர்களுடன் இருந்த ஆண் கள் 16 பேருடன் அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் திருமணம் செய்து வைக்க எத்தனித்த மிலேச்சத் தனமான சம்பவம் சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந் திர வர்த்தக வலயத்தில் செயல்படும் ஒரு சமூக சேவையாளரின் தலை பீட்டின் பேரில் அவர்கள் பின்னர் விடுவிக்கப் பட்டனர்.
பலருக்கு இச்சம்பவம் முக்கியமா னதல்ல. சிலரிடம் குறிப்பாக பெண் கள், ஆண்கள், வயோதிபர்கள் என சமூகத்தில் பலதரப்பட்ட பாத்திரங் களை வகிக்கும் நபர்களிடம் இவ்விட யம் தொடர்பாக வினவிய பொழுது அவர்களின் கருத்துக்களில் தொனித்த ஒரே விடயம் 'அவர்கள் விபச்சாரிகள், காமப் பிசாசுகள், அவர்களுக்கு அதுவே சரியான தண்டனை' என்பதாகும்.
சமீபத்தில் கிராம அபிவிருத்தி ஆய்வு நிலையத்தில் நடைபெற்ற கிராம் அபிவிருத்தி தொடர்பான கொள்கை விளக்கமளிப்பு கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர்
கூறத்தொடங்கினார்.
பின்வருமாறு
'.உதாரணமாக சுதந்திர வர்த்தக வலயம் ஸ்தாபிக்கப்பட்டதன் காரண மாக, எமது கலாசாரம் மிகவும் சீரழி வான நிலையை அடைந்துள்ளது. அதற்கான போதியளவு சான்றுகள் தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன."
கலாசாரம் எனும் பூச்சுற்றலின் மூலம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்த ஆணாதிக்க சமூகம் ஓர் பெண்ணை இவ்வாறு பேசவைத்த தும் வியப்புக்குரியதன்று சுதந்திர வர்த்தக GuayшLJ (ILI GMIgG மேற்கொள்ளும் கலாசார சீரழிவு தொடர்பான விடயங்களை தொடர்பு சாதனங்கள் வெளிப்படுத்தும் அதே வேளை அப்பெண்களின் பாலியல் பொருளாதார சுரண்டல், சமூக நோக்கு என்பன தொடர்பான செய்தி களை வெளிப்படுத்த அவை அதிக ஆர்வம் காட்டுவதில்லை எனலாம். உதாரணமாக, ஒஸ்ரேலியாவைத் தலைமையகமாகக் Gla, TGTL பன்னாட்டு நிறுவனமாக அன்சல் - லங்காவின் பியகம சுதந்திர வர்த்தகக் கிளை நிறுவனத்தில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் LD y G08TLDIT d5)LLIGiT GITGOT if, GT dib..(3a9,.GA)é5, மினி தயாவதி என்போரே அவ்விரு வருமாவர் இவர்களுக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் இவர்களது உடம்பில் நஞ்சு பரவி இருந்தது எனத் தெரிவித்துள்ளனர். எனினும் இம்மர ணங்களுக்கான வைத்தியச் சான்றிதழ் இதுவரை உறவினர்களுக்கு கிடைக்க മിങ്വേ,
இத்தொழிலாளர்கள் ஹைபா அமோ னியா போன்ற நச்சுப்பொருட்களைக்
கலக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொழி லாளர்களுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள், இரசாயனவியலா GTries, GITTGò எடுத்துக்கூறப்பட்ட போதும் நிறுவனம் அதனைக் கைவிடத் தயாரில்லை. இது தொடர் பாக தொழில் திணைக்களம் நடத்திய விசாரணை அறிக்கை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டும், இதுவரை தொழிலாளர் கைக்கு கிடைக்க GGlä)60) a).
மனித முகத்தடன் திறந்த பொரு ளாதாரத்தை அமுல் படுத்தும் சந்தி ரிகா அம்மையார் தலைமையிலான பொ.ஐ.மு அரசும் இவை குறித்து எதுவும் அக்கறைப்படவில்லை. மாறாக, 1994 செப்டம்பரில் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தொழி லாளர்கள் நடத்திய போராட்டத்தைத் துப்பாக்கி முனையில் நசுக்கியது. தொடர்புசாதனங்களோ வழமை போல அரசினதும், பன்னாட்டு நிறுவ னங்களதும் ஊதுகுழல்களாகி உண் மைகளை மறைத்துவிட்டன. எனினும் சுதந்திர வர்த்தக வலயத்தில் இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் நடை
சுதந்திர வர்த்தக
வமற்றதொன்றா
அனைத்துவித UTGSLG) e TGTL கும் இந்தப்பெண் துக்குரிய பின் ருக்கும் தெரிந்த ருப்பின் அப் டெ கள் என விளிக்கு தொழிந்திருக்கு வரையில் அதற் களை எந்தவித மோ, மக்கள் தொ எடுக்காதது துரதி
மாறாக, அப்பெ கறை கொண்ட ச இருந்திருக்குமா மாக' நடந்து ெ 3,60) GITT, 99 QAJf3, G ஆண்களுக்கு மன எத்தனித்த சப் பெற்றிருக்காது.
அரசுக்கும், இந்ந பொருளாதார நன் கொடுக்கும் கல்வி மான இச்சமூ கொடுக்கத்தெரிய
56) குற்றவா
பெறும் பல கூத்துக்கள் தொடர்பான விளம்பரங்களுக்கே அவை அதிக ஆர்வம் காட்டுகின்றன. மாறாக இசைப் போர்வையில் பாலியல் உத்வேகத்தை ஏற்படுத்தும் கீழ்த் தரமான பாலியல் சில் மிஷங்களை அரங்கேற்றும் நிகழ்வாக அவை உள்ளதை யாரும் அறியார்
சுதந்திர வர்த்தக வலயத்தின் குறிப்பிடத்தக்க நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து பின்னர் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்ட இரு பெண்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கதொன்றா கும் 'எங்களைப் பற்றிய கறைபடிந்த மோசமான அபிப்பிராயங்கள் தவறா னவை என இச்சமூகத்திற்கு தெளி வாகத் தெரிவியுங்கள்' என்பதே அவர்களது தாழ்மையான வேண்டு Ggffass.
சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரிவோரில் சுமார் 90%மானோர் பெண்கள். இவர்கள் - சரியான சொல் Slci) 'STLDGsTL 19 Giro GT8, si ' + கலாசாரத்தை நாசமாக்கும் அவதா ரமாக இச்சமூகத்தினால் கருதப்படு கின்றனர். எனினும் கலாசாரத்தை நாசமாக்க ஏன் இவர்கள் முனைந்தனர் என்ற கேள்வி பலருக்கும் முக்கியத்து
யதார்த்தத்தை
சுதந்திர வர்த்தக புரியாத பெண் தொடர்பூடகங்கள் பரங்கள் கொடுக் கள் உடன் பிற GLGDLL GUGT கொள்ள தடைே உள்ள அதே வே
தமது பாலியல் பயன்படுத்துபெ GIGNIff.
சுமார் எட்டு வரு தில் தொழில் புரி உரிமை தொ oւI(ԵLI6ն(ԵԼDIT601 3 *''GGlugg MTsNG, GİT GLDIG, இந்தச் 9 (U. குத்தப்பட்ட
QLJG3oT g,GMlGöT pLG. துக்கு பிரதிபல6 ரத்தை காலில் ( நான் தயார்' என்
மேலும் அவர் ' முழுவதும் ஓய்ெ சுழன்று கொண்டி கள் தமது இயற் கழிக்கக்கூட அனு
 
 
 
 

kad)
கும்.
பொருளாதார ல்களுக்கும் உள்ளா ாகளின் அனுதாபத் T6Nofil 9, GIT 960) GOT GJ விடயமாக இருந்தி Mga)en allLégsff ம் வழக்கம் இல்லா b எனினும் இது கான நடவடிக்கை பெண்கள் இயக்க டர்பு சாதனங்களோ ருஷ்டமே.
ண்கள் பற்றிய அக் முகமாக இச்சமூகம் பின், 'அநாகரிக 5. T. GöTL 9|Ü GNU GöT ளை அண்டிவரும் VITL) முடித்து 30633. பவமும் இடம்
ாட்டுக்கும் பெரும் மையைப் பெற்றுக்
பி அறிவற்ற குரூர கத்திற்கு கம் T59 ÚGlt "GÖT
IGNOTTI (QL160,6
二
TOPI,
.
யவர்களாக உள்ளனர். சுமார் நாற்பது பெண்களுக்கு ஒரேயொரு மலசல கூடமே உள்ளது.அண்மையில் கட்டு நாயக்கா ஏ.பி.எம். மெக்பக் நிறுவனத்தில் மாலை ஐந்து மணிக்குப் பின்னர் மலசல கூடம் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய ஆணாதிக்க சமூகமும், அரசாங்கமும் அப் பெண்களுக்கு விபச்சாரிகள் எனும் பட்டத்தைச் சூட்டுவதன் மூலம் மெளனம் சாதித்து வருகின்றது' என்றார். சுதந்திர வர்த்தக வலயம் நோக்கிப் பயணிக்கும் நாம் அதிகளவான பெண்கள் குழாத்தையும் கூடவே கழுத்தில் சங்கிலிகள் டாலடிக்க நவீன நாகரிக உடைகள், கண்ணாடிகள் அணிந்து, மோட்டார் சைக்கிள் களிலும், கார்களிலும் தமது பவிசைக் காட்டிக் கொண்டிருக்கும் இஞைர்க ளையும் காணலாம். பஸ் கண்டக் டர்கள் தொடக்கம் கடை முதலாளிகள் வரை அப்பெண்களைத் தொட்டு சம்பாவிக்கின்றனர். அழுகிய மீன்க ளும் வாடிவதங்கிய கீரைகளும் கொண்ட சிறுகடைகள் என பல வற்றை நாம் கண்டாலும் ஓர் அழகிய
TöTJ refse III?
poor TTC, TCB), வலயத்தில் தொழில்
தேவை என ரில் திருமண விளம் வும் தமது பிள்ளை புக்களை வர்த்தக களுடன் நட்புறவு பாடுபவர்களாகவும் ளை இப்பெண்களை தேவைகளுக்கு ர்களாகவும் உள்
ட காலமாக வலயத் வரும் பெண்களின் i UT. 5, யந்தி எனும் பெண் என வெகுபதிரங் கத்தினால் முத்திரை
இவ்வப்பாவிப் ழப்புக்கு துன்பத் I G. GT60TS SOT&T பாட்டு உழக்கவும் றார்.
போராடி
இப்பெண்கள் நாள் lன்றி இயந்திரத்தில் ருக்கிறார்கள் அவர் GO) 3,3, 9, L GÖTS, GO) GITT 3, மதி கோர வேண்டி
பூங்காவையோ, நூலகங்களையோ, பொழுதுபோக்குநிலையங்களையோ காண முடியாது. குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலின் போது, எஸ்.பி திசாநாயக்கா அவர்கள் தாம் ஆட் சிக்கு வந்தால் ஆகக்குறைந்த சம்பளமாக ரூபா 3000/-த்தையும், சகல வசதிகள் கொண்ட பூங்காக் களையும் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். அது இன்று வரை வெற்று வாக்குறுதி தானென்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வேறு பொருளாதார விமோசனமின்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமங்களி லிருந்து தொழில் புரியவரும் இக்கல் வியறிவற்ற பெண்கள், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றி, தொழிற்சங்கப் பிரச்சினை, ஈடிஎப் ஈ.பி.எப் பிரச்சினைகள் என தமது காலத்தைக் கழிக்கின்றனர் வயது வித்தியாசம் திருமண வயது அதிகரித்தல், திரும ணங்கள் தள்ளிப்போதல் என்பன அவர்களை பாலியல் ரீதியாக தாக்கும் விடயங்களாகும் மாறாக கொழும்பு வாழ் உயர் வர்க்கப் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் இல்லை யெனலாம்.அவர்கள் தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு
* k" 12
அங்கீகரிக்கப்பட்ட பல வழிகள் இருக் கின்றன. உதராணத்துக்கு சண்டே
டைம்ஸ், சண்டே லீடர் மீற்வீக் மிரர்
பத்திரிகைகளில் வெளியாகும் பேர்ச னல் விளம்பரம் தக்க சான்றாகும். கொழும்பில் பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களுக்கு இக்காரணங் களுக்காகச் செல்லும் எவரையும் கைது செய்து திருமணம் செய்து வைக்க இந்தப் பொலிசாரால் (Uplq. LL|LDIT ?
'இருள் சூழ்ந்த பிரதேசங்களிலும், வீதியோரங்களிலும் வேறு வசதி யின்றி தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் பெண்களை 'மக்கள் பாதுகாவலர்களான பொலி சார் கைது செய்து விடியும் வரை மனைவியாக வைத்திருக்கும் சம்ப வங்கள் அங்கு வெகு சாதார ணமானவை' என அங்கு தொழில் புரியும் பெண் ஒருவர் கூறுகிறார்.
இப்பெண்களை பாலியல் பண்டமாக நோக்கும் இச்சமூகம் காட்டும் எதிர் வினைதான் என்ன? பெண்கள் அமைப்புகள் எடுக்கும் எதிர் நடவ டிக்கைகள் என்ன? இவ்விடயம் தொடர்பாக பாராமுகம் காட்டும் தொடர்பு சாதனங்களின் பதில் தான் GTGöIGNI7
சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியவரும் பெண்கள் பாலியல் உணர்ச்சியற்றவர்களாக இருப்பதன் மூலமே நம் கலாசார ஒழுக்கம் உறுதிப் படும் என்பது எவ்வளவு முட்டாள்
தனமானது?
'பொருளாதார நன்மைக்காக அபிவிருத்திக்காக இப்பெண்களை எதுவும் செய்யலாம் என்பதனையே இச்சமூகம் வலியுறுத்துகின்றது. இதற் குச் சிறந்த உதாரணம், சுதந்திர வர்த் தக வலயத்தில் சமீபத்தில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்த முன்னாள் ஐ.தே.க QUGooT 3, GT GS GJ 3, T U - 960)LDë gif, நாடகமொன்றில் கலந்துகொண்டஒரு பெண்ணை அழைத்து நீங்கள் நடித்த நாடகம் நன்றாக இருந்தது. ஆனால், பொருளாதார சுரண்டல் என்ற சொல்லைப்பயன்படுத்தினீர்கள். நாம்
ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்
பிக்காது விட்டிருந்தால் நீங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந் திருக்க வேண்டும். எனவே இனிமேல் நன்மையை மட்டும் கதையுங்கள் அவ்வாறான சொற்களை பாவியா
தீர்கள்' என்றார். அதே போல் தற்போதைய பெண்கள் விவகார
அமைச்சர் ஹேமா ரத்னாயக்கா "சுதந்திர வர்த்தக வலயம் என்று ஒன்று உள்ளதா, அங்கு பிரச்சினைகள் உள்ளனவா' என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. song To சீரழிவாளர்கள் என அவர்களைக் குற்றம் காணும் சமூகம் முதலில் அவர்களும் பிறரைப் போல் உணர்ச்சி மிக்கவர்கள், பாலியல் தேவைகள் கொண்டவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளட்டும் பின்னர் கலாசார துஷ்பிரயோகத்துக்காகத் தண்டனை வழங்கட்டும்
- ரத்னா- 0
-

Page 9
ஹரிரு சஞ்சிகை இன்று வெளி வரும் மாற்றுப் சஞ்சிகைகளில் முக்கியமானது ஆரம்பத்தில் இது "லக்திவ' எனும் பேரில் தனியார் நிறுவனத்தின் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. பிரேமதாச காலத்தில் பத்திரிகை கள் மீதான கடும் அரச பயங்கர வாதம் கட்டவிழ்த்துவிடப் பட்டிருந்த நேரத்தில் தயங்காமல் இயங்கி வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் இதன் உரிமையாளர் லக்திவ" வின் கருத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி பும் அதில் தணிக்கை செய்யும் வகையிலும் நடந்து கொள்ளத் தொடங்கவே அதில் பணிபுரிந்த ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த பலரும் அதனை எதிர்த்தனர். பின்னர் ஒரு முறை அதன் உரிமையாளர் ஆசிரி யர் பிடத்தின் அனுமதியின்றி முக்கிய பக்கமொன்றை நீக்கி விட்டு ஒரு விளம்பரத்தைப் போட்டு அச்சிட்டதைத் தொடர்ந்து அதில் பணிபுரிந்த சகல ரும் விலகினர் வரலாற்றில் ஒரு உரிமையாளருக்கு எதிராக பத்திரி கையொன்றில் சகலரும் (ஆசிரியர் குழுவினரில், தொழில் நுட்ப ஊழியர் கள் வரை, காவலாளி உட்பட) விலகிய சந்தர்ப்பம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.
மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த இப்பத்திரிகையை மீண்டும் வெளிக் கொணர்வதற்காக பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என்போர் இவர்களுட ஒன்றிணைந்து விதிவிதியாகச் சென்று நிதி சேகரித்து உருவாக்கப்பட்டது தான் "ബ്രിഗ്ര", "ബ് 0ബ് 1ിമീ1ി ருந்து உருவாக்கப்பட்ட பத்திரிகை இது என இன்னமும் இவர்கள் பெருமையுடன் கூறிவருவர்
1993 செப்டம்பர் 26ம் திகதியன்று "ஹறிருவை வெளிக்கொணர்ந்தனர். ஹிரு பத்திரிகையில் ஜே.வி.பி.யைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இணைந் திருந்தனர். 'ஹிரு'வுக்கான தளபா டங்கள் பலவற்றை பூஸ்ஸா போன்ற தடுப்பு முகாம்களிலிருந்து ஜே.வி.பி. இளைஞர்கள் செய்து அனுப்பினர். ஜே.வி.பி. க்கு ஆதரவாக இயங்கத் தொடங்கிய ஹிரு"1994இல் ஜே.வி. பி. பகிரங்கமாக தொழிற்படத் தொட ங்கிய போது அதற்கான மறைமுக
பெண்கள் தொடர்பூடகக்
sin L'IL GOLD LILI" (women & media Collective) எனும் அமைப்பு "பெண்கள் கண்ணோட்டம்" (ஆங்கிலத்தில் Women's Rights Watch 6T or pub, சிங்களத்தில் "ஸ்திரி அய்தின் விம சும"என்றும்) எனும் பெயரில் மும்மொ ழியிலும் மாதாந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஏறத்தாழ 30 பக்கங்களைக் கொண்ட இந்த
மாதா ந்த அறிக்கையானது யூலையிலி ருந்து வெளிவரத்தொடங்கியுள்ளது.
இதன் முக்கியத்துவம் என்ன வெனில் இலங்கையில் வெளிவரும் சகல தினசரிகளையும் கண்காணி த்து அப்பத்திரிகை களில் வெளி வரும் பெண்கள் தொடர்பான செய்தி கள் அனைத்தையும் தொகுக்கி ன்றமையாகும்.
தமிழில் வீரகேசரி, தினகரன், தினக்குரல், மற்றும் இவற்றின் வாரப்பத்திரிகைகள், சரிநிகர், தின முரசு ஆகியனவற்றிலிருந்தும், சிங்களத்தில் தினமின, திவய்ன, லங்கா தப, சிலுமின, அவற்றின் வாரப்பத்திரிகைகளும், ஆங்கிலத் தில் டெய்லி நியூஸ், தி ஐலண்ட், அவற்றின் வாரப்பத்திரிகைகள், மிட் விக் மிரர், சண்டே டைம்ஸ், சண்டே லிடர், லங்கா வுமென் ஆகிய பத்திரிகைகளில் இருந்தும் இந்த செய்திகள் தொகுக்கப்படுகின்றன. பெண்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், அதன் தன்மை, அதனைப் புரிவோர், அதற்கான சட்ட நடவடிக்கை, அதன் இறுதி நிலை என்பவை குறித்து கண்காணிக்கப் படுகின்றன.
"பெண்களுக்கெதிரான வன்மு
பிரச்சாரப் பத்திரிகையாக தொழிற் பட்டது. பத்திரிகையில் இயங்கிய பெரும்பாலானோர் ஜே.வி.பியின் முழு நேர பகுதி நேர ஊழியர்களாக தொழிற்பட்டனர். ஜே.வி.பி.க்குள் இனப் பிரச்சினை தொடர்பாக பெரும் விவாதம் இக்காலகட்டத்தில் நடக் கத் தொடங்கியது. "ஹறிரு'வைச் சார்ந்தவர் களில் பெரும்பாலானோர் தமிழ் மகளின் சுயநிர்ணய போராட் டத்தின் அவசியத்தை வலியுறுத்தி யவர்களாக இருந்தனர்
இந்த விவாதத்தை ஜே.வி.பி யின் தலைமையானது தனிப்பட்ட தாக்குதலாகவும் ஜனநாயக விவாத மாக அல்லாமலும், சுயவிமர்சனமற்ற முறையிலும் நடத்தத் தொடங்கவே "ஹரிரு "வின் பெரும்பாலானோர் ஜே.வி.பி.யில் இருந்து அந்நிய LDTu76UTÍ.
"ஹறிரு" அதன் பின்னர் தடுமாற் றங்கள் எதுவுமின்றி இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டுடன் வெளி வரத் தொடங்கியது. அது தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதர வாக குரல் கொடுக்கத் தொடங்கிய தானது. அதன் விற்பனையை
றைகள்", "வெளிநாட்டுக்கு தொழில் புரியச் சென்ற பெண்கள்", "பெண்க ளும், இனப் பிரச்சினையும்" பெண்க ளூம் அவர்களின் சுகாதார உரிமைக ளும் (மறுஉற்பத்தி உரிமைகள்)" என்கின்ற ஒவ்வொரு தலைப்புகளின்
பாதித்தது. "ஹறிரு நடத்துவதில் இரு борбот ёѣтT60отцртаѣ 1! திடீரென "ஹரிரு' விற்பனை முகவ "ஹரிரு'வை விற்க சிலர் சென்று பிர ருந்தனர், "ஹிருன னது" என சிலர் ப கண்டிக்கத் தெ லண்டனிலிருந்து "ஹரிருவினர் ம. தரப்பில் இனப் பிர பாக ஆரோக்கிய டில் உள்ள வர்கள் எழுதியதை மேற்ப பிரச்சாரத்துக்கு δOTIT.
1996 булшлбio ц வடிவில் மாதத்து யென மீண்டும் "ஓ தொடங்கியது, நி ணமாக அது இ கொரு முறையாக (pID LIേക്ക് ഞത്രെ GODIL (BuLu E5 GØofl:FLD துணிந்தும் சே இயங்கி வருகிறார்
இம்முறை வெளி
இம்முறை "ஹ யில் முகப்பு கட்டு Story) தமிழ் சந்ே மிருந்து பகிரங்க தலைப்பில் கட்டு ளது. இக் கட்டுை குறிப்பிடப் படுகிற
"சேர்ந்து பே உங்களது அழை டம் தோழமை உ ஆனால் நாங்கள்
கீழும் நாளாந்த செய்திகள் தொகு
தொகுக்கப்ப ளைக் கொண்டு களின் கீழ் இறுதி ன்றன. அவை முன்
னெனுரிமைகளின் கணி
ଦ୍ବିତ கஸ்ட் மாத பத்திரிகை
செய்திகளின்படி மாதம் மட்டும் பெண்க
ளுக்கு எதிரான 134 வன்முறைச் சம்பவ ங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 18 வயதுக்கு குறைந்த சிறுமிகள் மீதான வல்லுறவுகள் மாத்திரம் 49 ஆகும். இதைத் தவிர வல்லுறவின் பின்னான கொலைகள் 33 நடந்துள்ளன.
1997 ஆகஸ்ட் மாதத்தில் இடம் பெற்றதாக பத்திரிகைளில் வெளி யான வல்லுறவு, வல்லுறவும் கொலை யும், கொலை, தாக்குதல், பாலியல் இம்சை, சிசுக்கொலை, தற்கொலைச் சம்பவங்கள் பற்றிய விவரங்கள்: 1.வல்லுறவு (வயது வந்தோர்) ஆகஸ்ட் மாதத்தில் வயது வந்த ஏழு பெண்களின் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் வெளியாகின. இவற்றில் ஒன்று கல்கதிசை மாஜிஸ்திரேட் மன்றில் தீர்ப்பைக் காத்திருக்கும் வழக்கு பற்றியது. வெளியிடப்பட்ட முறைப்பாடுகளில் |&#ಖಿ நிவித்திகலை, எப்பாவெல,
பாலியல் வல்லுறவு குறித்த ஒகஸ்ட்
வெள்ளவத்தை, ஆகிய பொலிஸ் க்கு எடுத்துக் ெ
2. LIT 5 asTii பொலிசாரும் இன
ஓகஸ்டில் ப னர் சம்பந்தப்பட் சம்பவங்கள் பத் uita) at Gunta5 வல்லுறவுக் கொ
வன்செயல்களின் தன்
தாககுதல "
GANGESTIGO) Q) வல்லுறவு (வயது வல்லுறவு (வயது வல்லுறவு முயற்சி வல்லுறவும் கொை பாலியல் இம்சை தற்கொலை மொத்தம்
 
 
 

.ெ 06 - நவ 19, 1997
"வை தொடர்ந்து ந்த நிதிப் பிரச்சி 996 ஜனவரி 14இல் நின்று போனது. 尚あ6m 学laufLL。 }(36)(6907, LTLD 6760 *சாரம் செய்துமி வ"புலி ஆதரவா கதிரங்கமா கவே TIL TEJE) GOTT fia, 6. வசந்தராஜா (903шp flѣав6т |ச்சினை தொடர் மான நிலைப்பாட் என ஆங்காங்கே டி சிலர் தங்களது சார்பாக பாவித்த
மாதம் சஞ்சிகை க்கு ஒரு முறை றிரு" வெளிவரத் தி நிலைமை கார ரு மாதங்களுக் மாறியது. இன்ன ழக மாணவர்களி Tcm 。25Jost-cm Tifi 6) u 60) LLLJITLD GAJ Lili
Fr,6II.
வந்துள்ள ஹிரு
றிரு" பத்திரிகை B60) TL. Taf (Cover
தக நபர் ஒருவரிட க் கடிதம்" எனும் ரை வெளிவந்துள் ரையில் இப்படிக்
፵D1.
TTT(66)1957) of TOUT பு குறித்து என்னி ணர்வே உள்ளது. வெவ்வேறு உலக
ம் கிடைக்கின்ற நக்கப்படுகின்றன. டுகின்ற செய்திக மேற்படி தலைப்பு பில் ஆராயப்படுகி னுரையில் வழங்க
த்தில் வாழ்கிறோம். அது எந்த ഈ ബp'
நீங்கள் பெருந்தெருவில் நடமாடு விர்கள் சத்தமாக பேசிக் கொண்டு செல்வீர்கள் அநியாயத்தை எதிர் த்து நிற்பீர்கள் உங்கள் எதிரிகளை அச்சமின்றி விமர்சிப்பீர்கள் உங்கள் நிலைப் பாட்டுக்காக இடைவிடாமல் வாதம் செய்வீர்கள்
நான் பாதையில் செல்வேன். ஆனால் உரத்துப் பேசப் போவதி ல்லை, அநியாயங்களைக் காணன் பேன். ஆனால் கையாலாகாத்தன மாக இருப்பேன் எதிரிகளை சந்திப் பேன். ஆனால் அவர்களின் மீதான விமர்சனங்களைத் தவிர்ப்பேன் எனது கருத்தை ஒளித்துக் கொள் வேன் எதிரிகளின் கருத்துக்களை தாங்கிக் கொண்டிருப்பேன் தூக்கத் தில் கூட பிதியுடன் இருப்பேன். உன ர்ச்சி பூர்வமாக பேசுவதாக கருதாதி ர்கள். தமிழர்களாகிய நாங்கள் உணர்ச்சியற்று வாழ எப்போதிரு ந்தோ பழக்கப்பட்டு விட்டோம்."
இது தவிர யூலை மாதத்திலி ருந்து செப்டம்பர் மாதம் வரை வடக்கில் இடம் பெற்றுள்ள அரச அடக்குமுறைச் சம்பவங்கள் சிலதும் தொகுக்கப் பட்டுள்ளன.
மேலும் புலிகள் அமைப்பின் சர்வதேச செயலகத்தின் பாரிஸ் பிரதிநிதியான மனோகரன் வேலும் மயிலும் என்பவரின் பேட்டியும், கூட வே தென்னிலங்கையில் இனவாத முகாமைச் சேர்ந்த எஸ்.எல்.குண சேகரவின் பேட்டியும் உள்ளது.
"பெண்ணிலைவாதமா? காலணி த்துவ அடிமைத்தனமா' எனும் தலைப்பில் தனவதி எனும் தமிழ் பெண்ணொருவர் எழுதிய கட்டுரை யொன்றும் பிரசுரமாகியுள்ளது. இக் கட்டுரை ராதிகா குமாரசுவாமி ஆங்கிலத்தில் எழுதிய பெண் புலியும் பெண் விடுதலைப் பிரச்சினை யும்" எனும் கட்டுரையை விமர்சிக்கி
"ஜயசிக்குறு அதன் பின்னர்." எனும் ஹிருவினால் எழுதப்பட்டுள்ள கட்டுரையானது அரச படையினரை "ஆக்கிரமிப்பாளர்கள்" என்றும் வடக்கே இடம்பெறும் யுத்தம் தமிழ்
த்தேச விடுதலைப் போராட்டம்"
என்றும் கூறுகிறது.
ப்படுகின்றன. இவ்வாறு ஆராயப்படும் போது வெறும் பத்திரிகை செய்தி களை மட்டும் நம்பியிருக் காது அவை குறித்து பொறுப்பானவர் களிடம் விசாரித்தறிந்து அதன் நிலைமை குறித்து ஆராய்ந்து அதன் முடிவுகளும் தரப்படுவது இதன் விசேடத்துவங்களில் ஒன்று
இந்த முறையியலைப் பின்பற்றி செய்யப்படும் இத்தொகுப்பில் "பெண் களும் இனப் பிரச்சினையும்" எனும் தலைப் பின் கீழ் தொகுக்கப்படும் நாளாந்த செய்திகளில் யுத்தம் இடப் பெயர்வு அகதி வாழ்க்கை காணாமல் போதல், மரணம், காயங் களுக்குள்ளாதல் என பல சம்பவங்
மாத அறிக்கையின் ஒரு பகுதி
மகாவா , ஜா-எல வெளியாகின.
TiflorToo 65a TJ 606007
lastetetulu loot.
կն
ஐந்து வல்லுறவுச் சம்பவங்களில் இரண்டு யாழ்ப்பாணத்திலும் மற்றும்
படையினரும் இரண்டு மட்டக்களப்பிலும் நடைபெற்
ழத்த வல்லுறவுகள், றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சம்ப ாதுகாப்புப் படையி வம் அவிசாவளையில் நிகழ்ந்தது.
ட ஐந்து வல்லுறவுச்
யாழ்ப்பாணக்குடாநாட்டில் நடை
திரிகைகளில் வெளி பெற்றதான இரண்டு சம்பவங்களும்
топтті ағtbшд55 шот бот би ш шо л т ы —
ச ய லு ம
லைபற்றியும் செய்தி தென்மராட்சியிலும் நிகழ்ந்துள்ளன.
JO குடும்பத் பிரால் படையினர் வாந்தம்
தினரால CALITICASGT)
ஆகியோல் 67 28
15 18 33
பந்தோர்) O7 OS 2 பாதோர்) 09 AO 43
O3 63
NLb O3 O O4.
O5.
2.
155
"பின் நவீனத்துவமும் மெஜிக் கும்" எனும் கட்டுரையை எழுதியுள்ள நிர்மால் ரஞ்சித் (தென்னிலங்கை யில் பின்நவீனத்துவம் குறித்து அதிகம் பேசுபவர்) கொழும்பு புத்தி ஜிகள் மத்தியில் பின் நவீனத்துவம் குறித்து காணப்படுகின்ற குழப்பங்க ளைச் சாடுகிறார். "பின்முதலாளித்து வம் எனும் திவிலிருந்து வெளியா தல்" எனும் தலைப்பில் அசோக்கா ஹந்தகம (இவர் பிரபல நாடக நெறியாளராவார்)வின் கட்டுரையும் பின் நவீன த்துவம் குறித்த சில விளக்கங்களைத் தருகிறது.
"பின்நவீனத்துவவாதி" என கூறப் படும் தீப்தி குமார குணரத்ன (இவர் "மாதொட்ட" எனப்படும் மாற்று சஞ்சிகை யொன்றின் ஆசிரியர்) "தொடர்பு சாதனங்கள் எவ்வாறு தொழிற்படுகிறது" எனும் கட்டுரை யொன்றை எழுதியுள்ளார்.
இது தவிர அண்மைய தொழிற் சங்க போராட்டங்கள் குறித்த சில போக்குக ளைப் பற்றி டீஅந்திராதி (மத்திய வங்கி தொழிற் சங்கத்தின் பொதுச்செயலா ளர்)யின் பேட்டியும். பாப்பரசரும் இரண்டு காசும் எனும் சிறுகதையும் வெளியாகியுள்ளது.
(შablonifoluuცეს ჟ5rrif ქolumn Lum #5(86)/6თის எனும் லத்தின் அமெரிக்க எழுத்தா ளர் பற்றிய குறிப்பும் (இது நியூஸ்விக் கில் ஏற்கெனவே வெளியானது) கிரெம்வதி பற்றிய அறிமுகக் கட்டுரை யொன்றும் சேகுவேராவைப் பற்றிய நினைவுக் குறிப்பும் இந்த இதழில் வெளிவந்துள்ளது.
இது தவிர டயானா குறித்தும் விளையாட்டு வீராங்கனை சுசந்திகா பற்றியும் தனித் தனியான கட்டுரை கள் அடங்கியுள்ளன.
ஹறிரு" பத்திரிகையில் வெளி வந்த முக்கிய கட்டுரைகள் ஆங்கில த்திலும் ஜெர்மன் மொழியிலும் தற் போது இன்டர் நெட்டில் கிடைக் கிறது. இதனை ஐரோப் பாவில் உள்ள ஹறிருவின் ஆதரவாளர்கள் செய்கிறார்கள்.
3) ir Li GELIgeb http:/www.hu man rights.de/ - hiru/intro E.html எனும் விலாசத்தில் பார்க்கலாம். இது தவிர ஹிரு காரியாலயத்துடன் பின்வரும் ஈ.மெயில் விலாசத்துடன் தொடர்பு கொள்ளலாம். hiruSேrila nka.net
கள் பதிவு செய்யப்படுவதைப் பார்க் கும் எவரும் "பெண்களோடு தொடர் பில்லாத விடயங்கள் இங்கு ஏன்" என ஆச்சரியப்படக்கூடும். ஆனால் புத்தத்தின் மூலம் சகல பாதிப்புக ளுக்கும் உள்ளாவது பெண்களே எனும் கருத்தை ஏற்கும் எவருக்கும் இந்த கேள்வி ஆச்சரியத்தை ஊட் டாது குடும்பச் சுமை, விட்டுப் பொறு ப்பு அன்பு பாசம் என பல் வேறு சமூக கருத்தியல்கள் பெண்களுக்கு மட்டுமே திணிக்கப்பட்டுள்ள இந்த சமூக அமைப்பில் சமூக சிக்கல்கள் அனைத்துக்கும் அதிகம் பலியாவது பெண்களே என்பதை அறிவோம்.
இவ்வாறு பெண்களின் உரிமை கள் தொடர்பாக தொடர்ச்சியாக கண்காணித்து ஆராய்ந்து அதன் முடிவுகளை மும்மொழியிலும் தரும் இம்முயற்சி மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த முயற்சியென்றால் அது LÉilg) atuilgid go) guD.
இப்பிரசுரத்துக்கான நிதியை கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவ னம் அளித்து வருகிறது. இதன் ஆசிரியராக குமுதினி சாமு வேல் என்பவர் இயங்கி வருகிறார். இவர் பெண்ணிய துறையில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருபவர்
அத்தொகுப்பில் இருந்து சில பகுதிகள் பெட்டிச் செய்தியாக இங்கு உள்ளது.
தொடர்புகட்கு:
ഒUങ്ങി.ബി.ഐ(T_f്യ_nd ബ0)\/
/ எஸ்கொட் ஒழுங்கை, கொழும்பு-05
69/160608Ud S6): 5969, 97.738
60фтборбахр бb: 6во7*
Email: Womedia (GSri Lanka.net
-மலர்விழி

Page 10
நவ. 06 - நவ 19, 1997
சென்ற இதழில் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான ரெனிசன் எதிரிசூரிய என்பவரது கட்டுரை யொன்று வெளியாகியிருந்தது. இந்த வரிசையில் இவ்விதழில், சிங்கள கமிசனை ஒட்டி ஐ.தே.க.வின் நடவடிக்கை தொடர்பான சம்பத் தேசப்பிரிய என்பவரது கட்டுரைஒன்று பிரசுரமாகிறது, லக்பிம (06.10.1997) இதழிலிருந்து இக்கட்டுரையை தமிழில் தருபவர் சி.செ.ராஜா
éléna ஆணைக் குழுவின் இடைக் கால அறிக்கை அமைச்சர் மங்கள சமரவீரனது பேச்சு என்பவற்றை ஒட்டி பெளத்த பிக்குகளிடமிருந்து எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தாமும் இதற்குள் தலைநீட்டியிருப்பது குறித்து கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது காலப் பொருத்தமான ஒன்றாகும்.
சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கே அனுப்பப்படுமென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்துத்தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க கரந்தெனியவிலுள்ள வலிவிற்றவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகை யில் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையைப் பொதுசன ஐக்கிய (pótoroflulsót a TiLITE, Glógó, GNU, IT GOOTIL GJIT பொஐமுவின்
பொதுச்செயலாளரும் காணி விவசாய
அமைச்சருமான தி.மு. ஜயரத்ன ஆவார் இப்போது அமைச்சர் மங்கள சமரவீர கூறுவதைப் பார்த்தால் அமைச்சர் தி.மு ஜயரத்ன தான் பெற்றுக் கொண்ட இவ்விடைக்கால அறிக்கையைக் கொண்டு சென்று அருகேயுள்ள குப்பைத் தொட்டியினுள் போட வேண்டும் என்று தெரிகிறது. அதாவது அமைச்சர் தி.மு ஜயரத்ன அவர்களை அரசியல் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் என்று கூறுகிறார் அமைச்சர் மங்கள சமரவீர
இன்றைக்கு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இவ் அமைச்சர்கள் இருவருமே இந்திய இலங்கை ஒப்பந்தம் யாப்புக்கான 13ஆவது திருத்தம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்த விதம் பற்றியும், எதிர்க் கட்சித் தலைவர் இங்கு நினைவு படுத்தினார் அதே போலவே அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களையும் கணக்கிலெடுக்க வேண்டுமெனவும் நினைவுபடுத்தும் அவர் இப்பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உள்ளடக்கி அரசியல் தீர்வொன்றைக் காண அரசு முன்வரவேண்டும் எனவும் விளக்கிக்கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாது அரசியல் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமானால், அதனைச் சட்டமாக்கியதன் பின்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோல்வியடையச் செய்ய முடியாது போகும் பட்சத்தில் சிக்கல்கள் அதிகரிக்குமெனவும் அவர் சுட்டிக் 3. TLGOTf
இந்நாட்டு வரலாற்றில் அதிகாரத்தைப் பகிர்வு செய்ய எடுக்கப்பட்ட முயற்சி களில் எதிர்க்கட்சிகள் எடுத்த தீர்மானகர மான முடிவுகளைப் பார்க்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்நிலைப் பாடு முற்போக்கானதென்பது தெளிவா னதே. பிளவு படாத இலங்கையினுள் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று ஐ.தே.க தெரிவிக்கிறது. நாடு இரண்டாகப் பிளவு படாமல் இருப்பதை வலியுறுத்தும் அதேவேளை, இதனூடாக சிங்கள பெளத்த மக்களுக்காக அது குரல் கொடுப்பதாக ஒருவர் தர்க்கிக்கலாம். ஏனெனில் சிங்கள இனவாத கருத்தைத் தூக்கிப் பிடிப்பவர்கள் வலியுறுத்தி வருவது இத்தீர்வு திட்டத்தின் ஊடாக நாடு துண்டு துண்டாகப் பிளவுபடும்
என்பதையாகும்.
உத்தேச புதிய அரசியலமைப்புத் திருத் தத்தை நிறைவேற்ற வேண்டுமானால், அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சியின் ஓத துழைப பு அவசியமாகும
ஏனென்றால், பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் நிறை வேற்றப்பட 2/3 அதிகப்படியான பலம் தேவை. ஐ.தே.கவின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. ஒருவேளை இது கிடைக்காவிடின் Dö BI, GIFT கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்றுக்குச் வேண்டியிருக்கும். ஆனால் இத்தீர்மா
னம் அரசியலமைப்புக்குப் புறம்பாக எடுக்கப்படும் ஒரு தீர்மானமாகும். எவ்விதத்திலாவது எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைக்காது போய் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்றில் பொ.ஐ.மு. வெற்றி பெற்று அரசியல் தீர்வுத் திட்டத்தைச் செயற்படுத்தினாலும் இன்று நாட்டின் பிரதானமான 19 Të flo) GOTLIGHT Lë së gjë (58, 8 ft 64 கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளை தீர்மானகரமான காரணிகளிலொன்றா கக் கருத்திலெடுக்காது முன்வைக்கப் படும் தீர்வுத்திட்டமொன்றினால் நாட்டில் அராஜகமொன்று உருவாவ தைத் தவிர வேறெதுவும் நடைபெறாது. அதிகாரப் பகிர்ந்தளிப்பொன்றுக்கு ஐ.தே.க எப்போதும் எதிராக இருக்காது என ஐதேக தலைமை தொடர்ந்தும் தெரிவித்து வருகிறது. அரசாங்கத்தின் அரசியல் தீர்வுத்திட்டத்தை வெளியிட்ட தினம் முதல் அவர்கள் (ஐ.தே.க.) தொடர்ந்தும் அரசியல் சாமர்த்தியங்களையே
மூலம்
வந்திருக்கின்றனர்.இதன் ஐ.தே.க, தன் கட்சியினுள் செயற்படும்
இனவாதப் பிரிவுகளின் குரலை கட்டுப்படுத்தியுள்ளது. அரசாங்கம் தெளிவாகத் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் வரை அமைதியைக் கடைப்பிடிப்பது என்பது அவர்களின் தற்போதைய வழிமுறையாக உள்ளது.
தீர்வுத்திட்டத்துக்கு ஐ.தே.க.வின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் எடுத்த முயற்சிகளை விட வேறெந்த முயற்சி களும் எடுக்கப்பட்டதாகத் தெரிய ລ.ດວງ அதேபோல் அதிகாரப் பகிர்வொன்றை எதிர்க்கக் கூடிய
துெ.
(gώ ου
பின்பற்றி
தரப்பை வென்ெ அரசியலைத் செய்யவுமான அரசாங்கத்திற்கு
நாட்டை அழி எவ்வாறெனினும் வரவேண்டும் கருத்தொன்று க 'ஈழத்ை
பரவாயில்லை, அநியாயமாக யுத்தத்தை முடி வேண்டும் என ச தெரிவித்த
பொ.ஐ.மு. அதி குறுகிய காலத் ஆனால், இப் இயக்கத்தை சாமாதானத்தைச் GT60Tä. SI. S600 நாட்டினுள் யுத்த ஏற்படுத்த நட அதே பொஐ.மு தான் GTGöIL படவேண்டும்.
தமிழ் அரசிய ழைப்பைப் பெற் தீர்வுத் திட்டத்ை காலத்தினுள் வருவதற்குப் தொடர்ந்து பின்னடைந்திரு வளர நேரம் வழ தான் என்பை (PLUTS).
இப்போது சிங் யலுக்கு ஐ.தே. னுள்ளும் ஒர6
ஏற்றப்பட்டு
ஆணைக்குழுவி தொடர்பாக ஐ. பாய்வையும்
ஆனால், அமைச் GOT MTG) ĠIES, GIT இடைக்கால அ குப்பைத்தொட் படவேண்டும் தொடர்பாக ஐே கருத்துத் தெரிவி
இடைக்கால அ யுள்ள விடயங்க அவற்றுடன் உட அவற்றிற்கு எதிர்
 
 
 

றடுக்கவும், அவர்களது
தோல்வியுறச்
திட்டமெதுவும் இருக்கவும் இல்லை.
க்கின்ற யுத்தத்தை
b முடிவுக்குக் கொண்டு என்ற மக்கள்
ட்டியெழுப்பப்பட்டுள் தக் கொடுத்தாலும் எமது இளைஞர்கள் கொல்லப்படும் வுக்குக் கொண்டு வர ாதாரண பொது மக்கள் காலகட்டமொன்று
எதுவாயினும் அது அரசாங்கத்தின் கடமையே என ரணில் சுட்டிக் காட்டுகிறார். அது உண்மைதான். ஆனாலும் அது உண்மை என்பதற்காக தேசியப் பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கு எதிர்க்கட்சிக்கு உள்ள பொறுப்பில் இருந்து அவரால் விலகி இருக்க முடியாது இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கச் சென்று கட்சியினுள் உள்ள அறிக்கைக்குச் சார்பானவர்களுடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்க எதிர்க்கட்சித் தலைவர் தயார் இல்லாத நிலையிலிருக்கலாம். ஆனாலும் முடிவு
காரத்துக்கு வந்த மிக தினுள் உருவானது போது த.வி.புலிகள் அழித்து நாட்டுக்கு கொண்டு வருவோம் ம் கட்டிக்கொண்டு மனோநிலை ஒன்றை வடிக்கை எடுத்ததும் அரசியல்வாதிகளே பதும் 9. GAUGOM, UEL)
கட்சிகளது ஒத்து றுக் கொண்டு அரசியல் த முன்வைத்து குறுகிய ஏதாவது முடிவுக்கு பதிலாக அதனைத் தாமதித்திருப்பதால், ந்த இனவாத சக்திகள் ங்கியதும் பொஐ.மு. தச் சொல்லாதிருக்க
கள பெளத்த கருத்தி வினுள்ளும், நாட்டி ாவு சமூகப்பெறுமதி
வருகிறது. சிங்கள টো D GT GTL j, 9, LÊ தே.க எதுவித பகுப் முன்வைக்கவில்லை. சர் மங்கள சமரவீரவி ஆணைக்குழுவின் றிக்கை வரலாற்றின் që (5 அனுப்பப் எனக் கூறியபேச்சுத் தக தலைமையினால் க்கப்பட்டுள்ளது. றிக்கையில் அடங்கி ளைக் கூர்ந்து பார்த்து ன்படுவதோ, அல்லது ப்பைத் தெரிவிப்பதோ
எடுக்கும் தீர்மானகரமான கணம்
ஒன்றின் போது -Paum. அவர்களுடனான கொடுக்கல் வாங்கல் களைத் தீர்த்துக் G3, ITGTGT வேண்டியிருக்கும்.
சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்துக்கு அவசியமற்ற முக்கியத்துவமொன்று வழங்கப்பட்டதாக ஒருசிலர் குற்றம் சுமத்துகின்றனர் அமைச்சர் அதனைத் தெரிவிக்காதுவிடின் கொழும்பில் சத்தியாக்கிரகம் நடைபெற்று இருக்காது என்பது உண்மையே. ஆனாலும் எக்கணத்திலும் அச்சக்திகள் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக தலைதூக்கும் என்பதால் முதல் கணத்திலேயே அது தொடர்பாக கருத்துத் தெரிவித்தது தவறில்லையெனவும் ஒருவர் தர்க்கம் செய்யக்கூடும்.
ஐ.தே.க.விலும் பொஐமுவிலும் உள்ள சிங்கள பெளத்த சக்திகள் ஒரு அணியாக சேர்ந்து கொண்டிருப்பது
இப்போது தெளிவாகிறது. ஆனாலும் இக்கணம் வரையிலும் ஐ.தே.கவி னாலோ, பொஐமுவினாலோ அதற்குச் சவால் விடக்கூடிய பலமுள்ள நேர்மையான அரசியல் செயற் பாடொன்று ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
பொஐமுவினுள்ளும், ஐ.தே.வினுள் ளும் அதிகாரப் பகிர்விற்கு ஆதரவான வர்கள் அதிகாரப் பகிர்வு என்பது என்னவென படித்து (விளங்கிக் கொண்டிந்ததாலும்) உண்மையில் அறிவூட்டப்பட்டிருக்க வேண்டிய பிரிவினர் அவர்கள் அல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சிங்கள் பெளத்த கருத்தியலுக்கு உரிமை பாராட்டும் சம்பிரதாயபூர்வமாக பரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளேயே அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் கலந்துரையாடல்கள் போதியளவு வளர்ச்சியடைந்துள்ள தன்மையேதும் காணப்படவில்லை. அந்நபர்கள் தவளம சமாதான ஊர்தி அல்லது வேறு EGLLLLÉ ஒன்றினால் அறிவூட்டப்பட்டனர் என நினைத்துப் பொறுப்பானவர்கள் திருப்திப்படுவார் களேயானால் அது பரிதாபகரமான ஒரு நிலைமையாகும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் இயந்திரமே குற்றுயிர் நிலையில் இருக்கும்போது அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்று கருதுபவர்களின் கருத்தியல் கிராமங் களினுள் தோல்விக்குள்ளாகும் என எதிர்பார்க்க முடியாது. ஐதேக உள்ளக நிலையிலும், பொஐமுவின் நிலைமையை விட பாரிய மாற்றம் எதனையும் காணக் கூடியதாக இல்லை எதிர்க்கட்சித் தலைவரும் அவரைச்சுற்றியுள்ளவர்க ளும் அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும் அவ்வலகு என்ன என்பது பற்றியும் அறிந்திருந்த போதும் இன்னொரு சாரரின் நிலைமை அது வல்ல என்பது தெளிவானதே அவர்களின் பலம் இன்னுமும் தெளிவாகவில்லை.
'இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் என்னால் முடிந்து வெறுமனே உயிர்கள் அழிவா ), தடுக்க பிளவு படாத இலங்கை ஒன்றினுள் இலங்கையர் என்ற ஆள் அடையாளம் கொண்ட இலங்கை ஒன்றை ஏற்படுத்த நான் செயற்படு வேன். அல்லது அதிகாரத்துக்கு வந்ததும் நாம் அதனைச் செய்ய வேண்டியேற்படும்' என எதிர்க்கட்சித் தலைவர் ஒரு முறை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார். அது உண்மையிலேயே தேசியத் தலைவர் ஒருவரினால் சொல்லப்பட வேண்டிய பெறுமதி மிக்க கருத்து என்பதில் ஐயமில்லை. கட்சியினுள் இனவாதத்தைத் தூக்கிப்பிடிப்பவர்கள் இக்கருத்தினூடாக அவர் ஒருவித பரிகாசத்திற்கு உள்ளாகியிருக்கிறார் GTOTö. GO, IT GİT GITT GAOIT LN) | இப்பிரச்சினையைத் 靛* நீர்வுத்திட்டம் ஒன்று வந்தால் அதற்கு ஒத்துழைப்பை வழங்குவேன் என இதன் மூலம் அவர் கூறாது கூறியுள்ளார். அரசாங்கம் அதற்காகவே அதிகாரப் பகிர்வு யோசனை யொன்றைக் கொண்டு வருகிறது. ஆயினும் அது இப்போதைக்கு நடை முறைக்கு வரும் ஒன்றல்லவென ஐ.தே.கவின் சில நபர்கள் கருதுகின்ற னர் ஏனெனில் த.வி.புலிகள் இயக்கத்துடன் ஏதாவதொரு உடன் பாடொன்றுக்கு வர முடியாதவரை கொண்டு வரப்படும் எந்தத் தீர்வுத் திட்டமுமே பலனற்ற ஒன்று என்று அவர்கள் நினைக்கிறார்கள் தீர்வு வழங்கப்பட வேண்டியது த.வி.புலிகள் இயக்கத்துக்கு அன்றி தமிழ் மக்களுக்கே எனக் கூறப்படும் யோசனைக்கு இது சந்தர்ப்பம் ஆகாது. ஏனெனில் இன்று எழுந்துள்ள சிக்கலில் த.வி.புலிகள் இயக்கமே பிரதான தரப்பினர் ஆகியுள்ளனர். இன்று ஐ.தே.கவின் சிங்கள பெளத்தி சக்திகளின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைக்காவிடினும் அதன் சில அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு அதற்குக் கிடைக்கிறது என தெரிய வருகிறது.
பொஐமுவின் சில அரசியல்வாதிக ளின் நிலைமையும் அதுவே தனியொரு வரது தனிப்பட்ட விடயமான சமயத்தையோ இனத்தையோ அடிப்படையாகக் கொண்ட சக்திகள் பல்லின நாடொன்றில் ஆற்றியுள்ள பொறுப்புக்கள் என்னவென்று ஆராய்ந்து பார்க்க வேண்டிய காலம்
Go, Tai Tsuicit GT3,

Page 11
( முத்துலிங்கத்தின் எழு
தாத வரலாறு பற்றிய எனது விரி வான மதிப்புரைக்கு (சரிநிகர் 125-120) சிவசேகரம் தெரிவித் துள்ள எதிர்வினையைப் படித் தேன் (சரிநிகர் 128) சீனப்புரட்சி மாசேதுங் நெடும் பயணம் ஆகிய வற்றைப்பற்றி எழுதியிருப்பவர் அவர் ஆனால் அவற்றை எழுது வதற்கு முன் மாசேதுங்கிடமோ செம்படையினரிடமோ அல்லது குறைந்த பட்சம் மாசேதுங்கிடம் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பேறுபெற்ற சண்முக தாசனிடமே ஒரு சொல் கேட்க வேண்டும் என்று அவருக்கு ஒரு போதும் தோன்றியிருக்க வாய்ப் Sib G0) 61), l-EDI LI LI Lq, LCD, 5 g CU) நூலுக்கு மதிப்புரை எழுதுவதற்கு முன் நான் கள ஆய்வு நடத்தியி ருக்க வேண்டும் என்று எதிர் LIításáig) Tit.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால் முத்துலிங்கத்தின் அறிவு நாணயம் சிவசேகரத்தால் சந்தேகத்துக்குள் ளாக்கப்பட்டுள்ளது. ஒன்றுமில் லாத விஷயத்தை ஊதிப் பெருக்கு கிறார் முத்துலிங்கம் அதைப் பார்த்து விட்டு ஒரு கற்பனைச் சித்திரத்தை உருவாக்கிக்கொள் கிறார் எஸ்.வி.ஆர் என்பது சிவ சேகரத்தின் கூற்று சியசேகரம் அளவிற்குக் கூட எனக்கு முத்து லிங்கத்தைத் தெரியாது எழுதாத வரலாறு பற்றி பொறுப்புணர் வுடன் நடத்தப்படுவதாகக் கருதப் படும் சரிநிகர் சஞ்சிகையில் நேத்ரா எழுதிய மதிப்புரை முத்துலிங்கம் நூலிலுள்ள சில செய்திகள், அந்த எழுதாத வர லாற்றிலும் எழுதப்பட வேண்டிய பக்கங்களுக்காக நான் தொகுத்துக்
கொடுத்த தரவுகள் (இதையும் கூட 1931 1943 - 44 ஆம் ஆண்டு களுக்கு மட்டுமே உரியவைதான்) ஆகியன இலங்கைத் திராவிடர் இயக்கம் என்று அவரால் பொது வாக வரையறை செய்யப்படும் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி யை விளக்குகிற மேலும் காத்திர மான விரிவான முழுமையான ஆய்வைச் செய்ய வேண்டிய அவசியத்தை
C09"2"U"O-
(இன்று அதை நிை பார்க்க முடியாது)
ago) Lind, 3, 5 G. Fu யொன்றை ஆதாரங் துக்கூறியுள்ளேன். சேர்ந்த அடித்தள பு கள் தமது சொந்த தேடிக் கண்டுபிடிப் ளும் சுயமாக சிந்தி வும் ஆற்றலுள்ளவ நிறுவுவதை தங்கள
சிவசேகரத்துக்கு பதில
என்று கருதுகிறேன்
தமிழகத்தில் 1920களில் தொடங் கப்பட்ட சுயமரியாதை இயக்கத் தின் நீட்சியாக ஏறத்தாழ அதே சமூக அடித்தளத்தைக் கொண்டு இலங்கைக்குத் தோட்டத் தொழி லாளிகளாகவும் உதவிப்பாட்டாளி களாகவும் சிற்றுாழியர்களாகவும் பிழைக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட LD59, GIMIGO) LGBILLI (9) GOTHIGO) 3, FILLILDff யாதைச் சங்கம் செயல்பட்டு வந் ததை அவர்களுக்குச் சொந்தமாக பத்திரிகைகள் கூட இருந்ததை
கூறுகளிலொன்றாக றைய சூழலில் முத் துள்ள ஆய்வு மு இலங்கையில் சுயம கம் கொடிகட்டிப் பு தல்ல பிரச்சினை இயக்கத்திற்குக் கெ தில்லை இப்போது சாரி இயக்கங்களு ளுக்கும் கொடி மட்( வேறு விஷயம்) தமி இலங்கை சென்ற அடித்தள மக்களு
9. கொழும்பு ராஜகிரியவில்
a GT அருந்ததியர்கள் பலர் வாழும் ஒரு குடியிருப்புக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். அருந்ததியர்கள் பற்றி நான் செய்து வரும் ஆய்வொன்றுக்காக பல்வேறு குடியிருப்புகளுக் குப் போய்வருவதன் தொடர்ச்சியாகவே இந்த குடியிருப்புக்கும் சென்றேன். இக்குடியிருப்புக்கு போவதற்கு முன் எனது சிங்கள நண்பி ஒருவருடனும் அது குறித்து பேசியிருந்தேன். (அவர் ஒரு சிங்கள பத்திரிகையாளராகவும் பெண்ணிலைவாதியாகவும் இருந்து வருபவர்) என்னுடன் தானும் வந்து இப்பிரச்சினைகள் குறித்து அறிய வேண்டும் என்றும் கூறினார். இருவரும் குறிப்பிட்ட நாளன்று அக்குடியிருப்பில் உள்ள எனது சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. அன்றைய நாள் என்னால் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியவில்லை. அரைமணிநேரம் பிந்திவிட்டிருந்தது. எனது நண்பி குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரேயே வந்து சிறிது நேரத்துக்கு முன்னர் போய் விட்டிருந்ததாக எனது மாமியார் கூறினார்.
"அந்தப் பிள்ளை, நீ எனக்கு உறவா என கேட்டார் இல்லையென்றே சொல்லி விட்டேன். திருப்பித் திருப்பி கேட்டார். நான் இல்லவே இல்லை, அவர் அவ்வப்போது ஏதோ எழுத வேண்டுமென்று வந்து செல்பவர் என்று கூறி விட்டேன், எனக் கூறினார் சொந்தம் என்று தெரிந்தால் உங்களை பற்றிய மதிப்பெல்லாம் இல்லாமல் போய்விடுமல்லவா." என்றார்.
"என்னைப் பற்றி ஏற்கெனவே எனது நண்பிக்குத் தெரியும், நீங்கள் எனது மாமியென்றும் உங்கள் விட்டுக்குப் போயிருக்கும் படியும் நான் தான் கூறியிருந்தேன்" என்று கூற எனது மாமி என்னை ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போலப் பார்த்தார்.
இது போல இன்னொரு சம்பவம் எனது அலுவலகத்துக்கு ஒரு முதிர்ந்த பெண்ணொருவர் வந்து அலுவலகத்தையும் மலசலசுடங்களையும் சுத்தம் செய்துவிட்டுப் போவார். அவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் தான் என்பதை தோற்றம் அப்படியே காட்டியது. இவர் எங்கிருக்கிருக்கிறார்? எனக்கும் சில வேளை தெரிந்திருக்கக் கூடியவரோ என நான் சிலதடவைகள் யோசித்திருக்கிறேன். ஒரு நாள் கதை கொடுத்தேன்.
நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? அவர் கொஞ்சம் நிதானித்து சுற்றிலும் பார்த்துவிட்டு "நான் களனியில் இருக்கிறேன். உங்களை ஏற்கெனவே எனக்குத் தெரியும். நீங்கள் இன்னாரின் மகன்
தானே? நான் உங்களுக்கு இன்ன முறை வேண்டும்."
"என்னைத் தெரிந்திருந்தும் ஏன் இத்தனை நாள் என்னோடு பேசவில்லை."
வேண்டாம் தம்பி, நீங்கள் தப்பித் தவறியும் என்னோடு கதை வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இன்னார் தான் என்று தெரிந்தால் கெளரவமாக நீங்கள் இருக்கும் இந்த இடத்தில், மரியாதை இல்லாமல் போய் விடும் உங்களை யாரும் கணக்கெடுக்க மாட்டார்கள்" என்று பரிதாபமாகக் கூறினார்.
"இல்லை அம்மா என்னோடு நீங்கள் பேசுவதற்கு எந்தத் தடையும் தேவையில்லை. என்னை நான் எங்கும் மறைத்தது கிடையாது. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை." என்றெல்லாம் நான் அவரை சமாதானம் செய்தேன். ஆனால் அவர் "நீங்கள் என்ன சொன்னாலும் நான் பெரிசாக உங்களுடன் கதை வைத்துக் கொள்ளப் போவதில்லை." எனக் கூறிவிட்டார் நானும் இத்தனை நாளும் பார்த்து விட்டேன். அவர் உண்டு அவரின் வேலையுண்டு எனச் சென்று விடுவார் என்னை நிமிர்ந்தும் பார்க்க அவர் விரும்புவதில்லை, என்னைக் கண்டு பின்வாங்கி விடுவார். அவரைக் காணும் போதெல்லாம், அவர் படும் சங்கடம் என்னையும் சங்கடப்படுத்தியுள்ளது.
இப்படியான சம்பவங்களுக்கு சமமான எத்தனையோ சம்பவங்களை நான் கண்டு இருக்கிறேன். சுய அடையாளங்களை எப்படி ஒளிப்பது என வழி தேடும் போக்கில் இப்படியான நிகழ்ச்சிகள் ஏராளமாகவே நிகழ்ந்து வருகின்றன. விதிவிலக்காக ஒரு சிலர் தான் இன்னார் தான் என வெளிப்படுத்துபவராக இருந்தால் பெரும்பாலும் அவர் சாதியத்தை உடைப்பதில் ஆர்வமுடையவராகவே இருப்பார். இந்த ஒளித்தல்களில் இருந்து மீள்வது குறித்த சிந்தனை அச்சமூகத்திலிருந்தோ அல்லது அதற்கு வெளியில் இருந்தோ முன்னேறிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(56). 06 - (56). 19, 1997.
னத்துக்கூடப்
அர்த்தமுள்ள இயக்கமாகத்தோன் தொழிற்சங்கம் றியது என்பதுதான் முக்கியம்
முயற்சி இலங்கையில் திராவிட இயக்கம் களுடன் எடுத் என்ற பொதுவான வரைவிலக் தமிழகத்தைச் கணத்தின் கீழ் முத்துலிங்கம் எழுதி JJGT, தலித்து யுள்ள நூலிலுள்ள முக்கியமான குறைபாடு, அந்நூல் பெரிதும் 1949 ஆம் ஆண்டுடன் தொடங்குகிற கள் என்பதை இலங்கைத்திராவிடர் முன்னேற்றக் து எழுச்சியின் கழகத்தின் வரலாறாக உள்ளதே
யன்றி அதற்கு முந்திய சுயமரி
இன்றைய சூழலில் முத்துலிங்கத்தின்
ஆய்வு முக்கியமானது
ளிக்கிறார் எஸ்.வி.ஆர்
யாதை இயக்க திராவிடர் கழக வர
ஒப்புக்கொள்கிறார் 'எந்த நேரத்
திலும் (இலங்கையில்) திராவிட
முன்னேற்றக் கழகங்கள் அரை டசி
னாக இருந்தபோதிலும் மலையக மக்கள் மத்தியில் முக்கியமான சக்தியாக இருக்கவில்லை என்கி மார் சிவசேகரம் முத்துலிங்கம் தனது நூலில் முதன்மைப்படுத்து
வது இளஞ்செழியன் தலைமையில்
இருந்த பிரிவினை த்தான் இளஞ்செழியனின் கருத்துக்கள் செயற்பாடுகள் தமிழ் சிங்கள உழைக்கும் மக்கள் குறித்து அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் ஆகியன பற்றி முத்துலிங்கம் தரும் செய்திகள் (இவை அப்பட்டமான பொய்கள் என்று சிவசேகரத்தால் நிரூபிக்கப்பட்டாலொழிய) எந்த ஒரு உண்மையான இடதுசாரி யாலும் வரவேற்கத்தக்கவையா கவே எனக்குப்படுகிறது. 'அந்த அரைடசின் திராவிடர் முன்னேற் றக் கழகங்கள் எந்தக் கால கட்டத் திலும் மலையக மக்கள் மத்தியில் முக்கியமான சக்தியாக இருக்க வில்லை' என்று கூறி அதற்கான பூகோளfதியான காரணங்களைச் சொல்வதற்குப் பதிலாக செங்
கொடிச் சங்கம் 1970களில் பல
கிடைப்பதற்கான அரசியல் தவறு கள் யாவை என்பதை சிவசேகரம் தெளிவாகவும் வெளிப்படையா கவும் நேர்மையாகவும் கூறுவா ரேயாகின் அது இலங்கையின் இடதுசாரி இயக்கம் வளர்வதற்கு உதவக்கூடும் குறைந்த பட்சம் இப்போது 3 3/4 நபர்களும் 214
நபர்களுமுடைய வடக்கு கிழக்கு
Lorra, Teori 5 Qing) si GT QL-gjëri ரிக் குழுக்கள் நான்கு நபர்களும்? 12 நபர்களுமடங்கியமாபெரும் šLššamma,auanfóu@Lu உதவக்கூடும்
I, 9, CIH, SKILD (GANG : லாறு என்பது ஒரு சில வரிகளுக் க்கியமானது குக் குறுக்கப்பட்டு SATU U BIETT ரியாதை இயக் சாதியத்துக்கெதிரான போநந்தர் என்ப முன்னோடி என்று 'து சுயமரியாதை துப்பாக்கியைத்துக்கிப் GUTT UTTA ULI ாடியே இருந்த வரைத்தான் முன்னோடி ள்ள சில இடது Qg Téoa) வேண்டியதில்லை U க்கும் கட்சிக துப் பிரச்சாரத்தைச் செய்தவர்கள் டுமே இருப்பது 99.L. முன்னோடிகள் தான் CLICOS, ழகத்திலிருந் TGELD SGL . வடக்கில் இடதுசாரி 獸 இயக்கத்துள் வந்தவர்களில் ಹಾಗಾಗಿ ஏன் சமானோரிடம் பகுத்தறிவு இயக்
ക്ഷ.
பிரிவினர் மத்தியில் இல்லாதது துரதிருஷ்ட வசமே இந்நிலைமையில் தான் தலித்தியத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால் இதன் அர்த்தம் தமிழ்நாட்டு வழிமுறை யை பிரதிபண்ணுவது என்ற அர்த்தத்திலல்ல என்பதையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். அங்கு தலித்தியம் என்பது மிகவும் பரந்துபட்ட அர்த்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம், அதன் உடனடிப் போராட்டம், என்பவற்றின் அவசியமும் அவசரமும் அங்கு அதிகமுள்ளது.
இங்கோ, எமது சூழலில் சாதிய ஒடுக்கு முறைகளை முந்திக்கொண்டு ஏனைய சமூகப் பிரச்சினைகள் முன்னிலைக்கு வந்துவிட்டதால் தவிர்க்க இயலாமல் தலித்தியத்தின் முன்னெடுப்பை அவற்றுக்கு இடையூறில்லாமல் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
சாதிய அடையாளங்களை மூடிமறைக்கும் முயற்சிகளினால் அடிமட்ட சாதிகளில் காணப்பட்டு வந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைகளும் நிறையவே உதிர்ந்து வருவதையும் காணக்கூடியதாயிருக்கிறது. இந்த கூட்டுக் தடும்ப வாழ்க்கையானது அடையாளங்களை இலகுவாக வெளிப்படுத்தி வந்திருக்கின்ற அதே நேரம், சாதாரண குடும்ப கட்டமைப்புக்குள் நிலவுகின்ற ஒடுக்குமுறைப் பண்புகளை விட அதிகளவான பண்புகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொருவர் மீதான பொறுப்பும், அதிகாரத்துவமும், ஆதிக்கமும், ஐதீகங்கள் மீதான பற்றுதலும், அடக்குமுறைகளும், அதிகம் என்று சொல்லலாம். குறிப்பாக பெண்கள் இவற்றிற்கு அதிகம் பலியாகி வருகின்றனர்.
இந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை சாதிய அடையாளங்களை வெளிக்காட்டி வருவதாகக் கருதி அதிலிருந்து வெளியே வந்தவர்கள் ாதியை ஒளிப்பதற்கு ஏற்ற சூழலில் தங்கள் இருப்பிடங்களை அமைத்து வருகிறார்கள் எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுவது என்பது சாதியத்தை உடைக்
கும் அர்த்தத்தில் அல்ல சாதியத்துக்குப் பயந்து ஓடிச்சென்று மறைவிடங்களை தேடி வாழும் அர்த்தத்திலேயே இவை நடைபெற்று
வருகிறது.
இவ்வாறு சாதிய அடையாள இருப்பை தற்கொலை செய்யத் தான் வேண்டுமா? எனும் கேள்விக்கு பலதரப்பட்ட தர்க்க நியாயங்கள் D L6iT6TT620T.
தலித் மக்களை சமூக சக்தியாகக் காட்டாமல் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது. சமூக சக்தியாக காட்ட வேண்டுமெ னில் சுய அடையாளங்களை பேணித்தான் ஆக வேண்டும் என்பது முதல் வாதம்
சாதிய அடையாளங்களை அழிக்கும் போது தான் ஒடுக்குமுறைப் பண்புகளிலிருந்து மீள முடிகிறது என்பது இன்னொரு வாதம்
உண்மையில் சாதிய அடையாளங்களைத் தற்கொலை செய்தல் என்பது சாதியத்திலிருந் தும் மீள்வதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கின்றன தான், சுய அடையாளங்கள் என்பது இங்கு சாதியத்தின் குறியீட்டு வடிவங்கஎாகவே வெளிப்படுகின்ற நிலையில் அடையா எங்களைத் தற்கொலை செய்தலுக்கான நியாயங்கள் வலுப்படுகின்றன.
அதே வேளை இந்த அடையாளத் தற்கொலைகளானது தப்பித்தலாகவும், ஒளிவ தாகவும், மறைத்து வைப்பதாகவும் தொடருவது நிலவுகின்ற கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்லை. அவ்வாறான கட்டமைப்பு மாற்றத்தையே தலித்தியமும் முன்கொண்டு செல்லுதல் வெற்றியைத் தரும் அதனை நிகழ்த்தும் வகையில் தான் இந்த "சாதிய கொலை" நிகழ வேண்டும். நிச்சயமாக புரட்சிகர சமூகமாற்றத்திற்கான முயற்சியினூடாகவே இது நிகழும். இதனை எவர் செய்வர் என்பதே இன்று கேள்வியாக மிஞ்சுகிறது. நம்பிக்கை தரக்கூடிய சக்திகள் எதுவும் இருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். புரட்சிகர சக்திகளே இதனைச் சரியாக அடையாளம் கண்டு முன்னெடுக்க வேண்டும். அல்லாது போனால் தலித்திய முன்னெடுப்புகளை தனித்தே கொண்டு செல்லும் இயக்கங்கள் தோன்றுவது தவிர்க்க இயலாமல் போகும்.
அடையாளங்களை மறுப்பது ஒடுக்கும் சக்திகளின் பண்பாக இருக்கிறது என்பதற்காக, அடையாளங்களை மறைப்பது ஒடுக்கப்படும் சக்திகளின் பணிகளாக அமைந்துவிடக் கூடாது. மாறாக அதனை எதிர்கொண்டு விடுதலைக்கான வழிகளைக் காண்பதே சிறந்த பணியாக இருக்க (Միջամ),
அருந்ததியன்

Page 12
(56), Օ6 - 56)) , 19, 1997
குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே _کے
மட்டு மீறிய முரட்டுத்தனமான Sharaonargiser
திகம் பகைமை பாராட்டும் [9ٹک
சிறுவர்களுக்குநிபுணத்துவ உதவி தேவைப் படுகிறது. அவர் களது பகைமையின் அர்த்தங்கள் நிதான மாக மதிப்பிடப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும் இப் பகைமை உணர்வானது பல்வேறு 9, TIJ GOOTINÉ 95 Gf GOTT Glo GTÖLUL GAOTL) என்பதால் ஒவ்வொரு முரட்டுத் தனமான செயலுக்குமான காரணம் என்ன என்பதை தனித்தனியே கண்டறிவது அவசியமாகும். அப் போதுதான் ஒவ்வொரு பிரச்சி னைக்கும் அதற்கான காரணத் திற்கும் உரிய பராமரிப்பை வழங்க முடியும்.
தமது முரட்டுத்தனத்தை வெளிப் படுத்துவதுடன் அமைதி கொள்ளாத சிறுவர்களை நாம் அடிக்கடி கண்டிருக்கிறோம். இவர்களுடைய செயல்களின் அழிவுத்தன்மைகள் எப்போதும் வெளிப்படையான ஒரு குற்ற உணர்வுடன் சம்பந்தப்பட்டதாக
சுபாவததை நம்ப மறுக்கிறார்கள் அவர்களது உதவிகளை நிராக ரிக்கிறார்கள் இத்தகைய சிறுவர் களுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்வது அவ்வளவு இயல்பான JIIf]]]LD -91309),
இவர்களை பராமரிக்கும் உளவி யல் நிபுணர்கள் இவர்களுடன் ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள வும் அதற்கு அடிப்படையான பரஸ்பர மதிப்பை வளர்த்துக் கொள்ளவும் முடியும் போது தான் இத்தகைய வரலாறுடைய சிறுவர் கள் பயன் பெறுகிறார்கள்
சாதாரண சிறுவர்கள் கூட சில வேளைகளில் அழிவுத் தன்மை யான வேலைகளில் ஈடுபடுவ துண்டு இவற்றில் பெரும்பாலா னவை மட்டுமீறிய ஆர்வத்தாலும் அதிக சக்தி காரணமாகவும் ஏற்படுபவையாகும் ஒரு சில விரக்தியாலும் கவலையாலும் ஏற்படுவதுண்டு. இவர்கள் கோபம் அல்லது ஆர்வம் காரணமாக தமது சொந்த விளையாட்டுப் பொருட் களை உடைக்கக்கூடும். ஆனால் அவர்கள் மற்றைய சிறுவர்க ளுடைய பொருட்கள் குறித்து
கவனமாக இருப்பார்கள் சாதா
தியம் என்பது ஒரு முறையாகும். ஏெ G), L, GTG (LIT உணர்வுகள் இலேசி முடியாதவொன்றா
வீடுகளில் மட்டும் சிறுவர்கள் இந்த தாயாரின் பணப் திருடுவது அவரு Glei J. п. и сотиpта ( தான் சரியாக வில்லையென்று செய்யப்படும் பழில் இருக்கலாம் இ உண்மையாக இருச் தானே செய்து ெ LDTGOTLDIT GLD
சாதாரண சிறுவர்க போதாவது வீட்டு யும் சிறு சிறு களவு வதுண்டு அவ 95 GO) GITT GELLIJIET, go GOOT ளையோ எடுக்கக் 'J, IL ST GJIT TË 'கண்டெடுத்ததை கொடுக்காமல் இ 95 GGFG) (Gesell) og G. தைகளின் நடத்தை
வரும் சக வேை
உங்கள் குழந்தைகள்களவுஎடுக்கின்ற
3) I, ( 6322 32 33 (360TGUU
தமிழில் அருண்
இருப்பதும் இல்லை. இவர்களில் சிலர் எத்தகைய பரபரப்போ கழிவிரக்கமோ இன்றி மிகவும் மட்டுமீறிய கொடுமைகளில் கூட ஈடுபடுவர் இரக்கம் என்பது இவர்களிடம் மிகவும் குறை வாகவே காணப்படும் மற்றவர் களுடைய நலன்கள் குறித்து எத்தகைய அக்கறையும் அற்றவர் களாகவே இவர்கள் இருப்பர் இச்சிறுவர்களை எதுவுமே ஈர்ப்ப தில்லை. அவர்களை கட்டுப்படுத் துவதும், விமர்சிப்பதும் பெரிய தாக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத் துவதில்லை. ஏனென்றால், மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அவர் களுக்கு முக்கியமில்லாத ஒன் றாகும் தண்டனைகளும், நோகச் செய்தல்களும் கூட அவர்களைத் திருத்திவிடுவதில்லை. இத்தகைய சிறுவர்களுக்கு மிகவும் தேர்ச்சி மிக்க நிபுணத்துவ உதவி தேவைப் படுகிறது.
இன்னும் சில சிறுவர்கள் முரட்டுத்தனமான செயல்களில் பெறும் பகுதி நேரவேலையாகவே ஈடுபடுகின்றனர். இவை பெரும் பாலும் வீட்டில் நடக்கலாம். ஆனால் வெளியில் நடப்பதில்லை. அல்லது மாறி வெளியிலே முரட்டுத்தனமாகவும் வீட்டிலே அமைதியாகவும் இருக்கக்கூடும். இந்த மாதிரியான இயல்பை எதிர்ப்புத் தெரிவிக்கிற பகைமை என்று சொல்வர் சண்டைபோடல் கொடுஞ்செயல்களில் ஈடுபடல் பாடசாலைக்குச் செல்ல மறுத்தல், பொதுவான அழிவு செயல்களில் ஈடுபடல் என்பவை பெற்றோரது தவறான பராமரிப்பின் காரண மாக, அல்லது அவ்வாறு நினைப் பதன் காரணமாக ஏற்படுபவை யாகும். ஏனென்றால், இவர்கள் தம் பெற்றோர் தம்மை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று உணர் கிறார்கள் இதனால் இவர்கள் எல்லா வளர்ந்தோர் மீதும் சந்தேகப்படுகிறார்கள். இவர்கள் பெரியவர்களுக்குப் பயப்படுகி றார்கள் அவர்களது இரக்க
ரண சிறுவர்கள் பொருட்களை தம்மகத்தே வைத் திருப்பதில் மட்டுமீறிய ஆர்வம் காட்ட மாட்டார்கள் அவர்கள் தமது பொருட்களை விளையாடிய பின் அப்படியே விட்டுவிடவோ விட்டுவிடாமலோ இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் தமது பொருட் களுடன் மற்றைய சிறுவர்கள் விளையாடுவதை அவை உடைந் துவிடுமே என்ற பயமெதுவுமின்றி அனுமதிப்பார்கள் ஒரு விளை யாட்டுப் பொருள் உடையும் போது அதற்காக அவர்கள் பெரியதாக கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அவர்கள் அதை மறந்துவிட்டு இன்னொரு பொரு ளைத் தேடி விளையாடத் தொடங்கி விடுகிறார்கள் அவர் கள் தமது அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் தம்மைக் கட்டாயப்படுத் திக்கொள்வதில்லை. உண்மையில் அவர்கள் தமது விளையாட்டின் பின் தாம் தமது அறையை எவ்வளவு குப்பையாக்கி விட்டுள் ளோம் என்பதைப் பற்றி திரும்பிக் J.LLI LJ Tij, g, TLD (3G) GU GJIT (I) விடுவார்கள்
களவு பழக்கம்:
களவெடுத்தலை நீண்ட நாட் களாகத் தொடரும் சிறுவர்க ளுக்கும் நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது. தொடர்ச்சி யான களவு மிகவும் கடுமையான ஒரு அறிகுறியாகும். இது பொது வாக அதிகாரத்தை எதிர்த்த தீவிரமான கோபத்தை வெளிப் படுத்துவதாக அமைகிறது. இவற் றில் சில இவர்களில் சிலர் சொத் துக்களைக் கொண்டிருப்பதற்கான உரிமையையும் முற்றாக ஏற்றுக் கொள்ள மறுப்பதுடன், அதற் கேற்ப இயங்கவும் மறுக்கிறார்கள் அவர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சிறுசிறு களவுகளில் ஈடுபடுகிறார்கள் அவர்கள் வீட்டில், பாடசாலைகளில், சுப்பர் LDITri i 5 g, Grifici), JuJa) Guri 5 GT வீடுகளில் எல்லாம் களவெடுக் கிறார்கள். இவர்களுக்கான வைத்
பிரான்சிசும் லூயி கூறுகின்றார்கள்
'ஐந்து வயதில் அ விட சில்லறைகை விரும்பும் ஆறு அழகான பொருள் படும். எல்லோர் மு அது அவற்றை த துக்கொள்ளும் எ UTTTOJ5 (560 D's தான் எடுக்கவி சாதிக்கும் ஏழு 6 ஆர்வங்கள் பென் என்பவற்றின் மீ இருக்கும் முடிந்த6 கைக்கு கிடைக்கச் அதிகமாக அவற்ை விரும்பும் எட்டு வ )ெ திபெது (UP 60 சில்லறைக்காக அ; கைகளிலும் துருது டுத்தும். ஏனென்ற தான் அது பணத் அதன் மூலம் எ G][TT] g, an) ITLD GT Gঠা தொடங்குகிறது.
களவு பிடிபட்டு 6 தண்டிக்கப்படுகிற தண்டிக்கப்படும் "நான் அப்படிநிை என்று கூறி த6 சரிப்படுத்திக்கொ இனிமேல் ஒரு பிே Qay Liu ULDITL GLGöT : கூறுகிறது. ஆன அல்லது போனா தினம் இன்னொரு
எப்படியோ இத்த ஒரு மாறுதல் கால ஆகும். அத்துடன் காலத்துக்கு மட்டு நடவடிக்கையும் ഖണ്] ബT'] = ருவருக்கும் பொ தமாக வைத்திரு இருப்பது பற்றி அ குகிறது. அத்து மையை மதிக்
கொள்கிறது.
 
 
 

2
நீண்ட செயல் னன்றால் இத்த si D sa pLDT COI ல் அகற்றப்பட கும்.
களவு செய்யும் பிரிவிற்குள்ள பையிலிருந்து þL GMT6ð! -26ði வோ அல்லது E, GA IGM IJ, J, LI LIL நினைப்பதால் JITELJ, GDIJAGG IT ந்த நினைப்பு கலாம் அல்லது ாண்ட கற்பித
இருக்கலாம். ளும் கூட எப் க்கு வெளியே புகளில் ஈடுபடு ர்கள் பழங் வுப்பொருட்க கூடும் அல்லது கிய'தையோ யோதிருப்பிக் ருக்கக்கூடும் ர்களின் குழந என்ற நூலில்
a) LLUIT LI JU, GITT GOT
IJITP
சும் இப்படிக்
புரை டொலரை ளயே அதிகம் வயதில் அது SGITTG) FGTL ன்னிலையிலும் 50 å GIT & Gl Gå டுத்ததைப்பற்றி றினால் அது ல்லையென்று பயதில் அதன் I Fab SG DFf து அதிகமாக ாவிற்கு தனது | 9in. LqULIGIT G)|5(95 ற வைத்திருக்க பயதில் வீட்டின் லயிலிருக்கும் தன் மனத்திலும் Iருப்பை ஏற்ப ால் இப்போது தைப் பற்றியும் தையெல்லாம் றும் அறியத்
விட்டால் அது து அப்படித் போது அது নাd.g; ডেনীটে)টে)ত্রে)" ன்னைத்தானே ள்கிறது. தான் ாதும் இவ்வாறு ான்று அடித்துக் ல் மறுதினம் ல் இன்னொரு களவு '
கைய நடத்தை நடவடிக்கையே அது ஒரு சிறிய மநீடிக்கும் ஒரு ஆகும் பிள்ளை து ஒவ்வொ நட்களை சொந் க்கும் உரிமை
றியத் தொடங் டன் அவ்வுரி வும் பழகிக்
(வரும்)
ஊடுருவிப்பாயும் சூரியக்கதிரோடைகளையோ
நாமந்த வாழ்வு துறந்தோம்
கிடக்கிறது.
அங்கு, இளிையேது
ബ['ബേ'
இ ந்தக்கவிதைகளை அனைத்து அப்பாவிகளுக்கும் காணாமல் போன மனிதர்களுக்கும், வாழ்ந்து கொண்டி ருக்கும் பிணங்களுக்கும், காயப்படுத் தப்பட்ட எமது எதிர்காலத்திற்கும் studiilulusororis Gesulé AGJD sist.** GT GÖTA குறிப்போடு தனது இரண்டாவது கவிதைத் தொகுதியை (There are no more ranbows அங்கு இனியேது suивотоlso ) Claudiual a (bi, i oni பத்தொன்பது வயதான மு(த்)து பத்மகுமார எனும் பெண் இவரின் முதலாவது தொகுதி Innocenceபnending எனும் பெயரில் வெளியானது
நானறிந்து இலங்கையில் மிக இளம்வயதிலேயே தனது இரண்டாவது நூலை வெளியிட்டவர் இவராகத்தான் இருக்கவேண்டும் தமிழில் தனது இருபதாவது வயதில் கவிதை நூலை (வசந்தம்90) வெளியிட்ட பெருமை நட்சத்திரன் செவ்விந்தியனைச் சேரும் இன்னொருவகையில் இப்பெருமை ஈழத்தின் ஒய்வொழிச்சலில்லா யுத்தத்தையே சேரும் இதனால் தான். "ஒரே இரவில் எம் சிறார்கள் வளர்ந்து பெரியவர்களாயினர்' தென்னிலங்கையில் இருக்கும் இக்கவிஞையையும் யுத்தம் விட்டுவிட வில்லை. இவ்வாறு கூறுகிறார் 'மிக இளமையிலிருந்தே என் காதுகள் முடிவுறாயுத்தம்பற்றிய கதைகளால் நிரம்பியிருந்தது யுத்தத்தின் நடுவே
இல்லாதிருப்பினும் என்னைச் சூழவுள்ள வாழ்க்கையில் அது ஏற்படுத்தும்
தாக்கங்களை என்னால் சகித்துக்கொள்ள முடியாதுள்ளது. அதன் அலைகள் எங்கும் வியாபித்துப் பரந்துள்ளது. அது தரும் வேதனை, ஏமாற்றம் எப்போதும் அதிகரித்தே செல்கின்ற மரணங்கள் என் வாழ்வில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தின. இவருக்கு மட்டுமல்ல இவரைப் போல் பலருக்கும் இந்த யுத்தம் ஏமாற்றமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள வாரப்பத்திரிகையான லக் பிமவின் ஆசிரியரான Ligies.
பத்மகுமாரவின் புதல்வியான இவரின் நூல் வெளியீட்டுக்கு சிலோன் டுபேக்கோ கொம்பனி அனுசரணை வழங்கியுள்ளது. பொதுவாக விசிட்டிங் கார்ட் அடிக்கப்பயன்படுத்தப்படும் கனமான தாளில் மிகுந்த பணவிரயத்தோடு அச்சிடப்பட்டு இருநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆங்கிலத்தனத்திற்கேற்பவான மிதமிஞ்சிய விரயத்தால் வாசகர்களை அண்டச் செய்யாது விடுவதால் யாருக்கு லாபமோ தெரியாது புத்தபூமியில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களை வைத்து இரு கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒன்று கிரிஷாந்தி குமாரசாமி தொடர்பானது இவர் அரசபடையினரால் பாலியல்வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றது புலிகளின்
நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த ஒரு மாணவனின் நிலை பற்றியது. படிப்பு முடிய
தங்களுடன் இணைய வேண்டும் என நிபந்தனை விதித்து அனுமதி வழங்கிய புலிகளதும், மாணவனதும் நிலை பற்றியது
தற்போது TNL தொலைக்காட்சிச் சேவையில் தொடர்பூடகவியலாளராக பணிபுரியும் இவரின் ஒரு கவிதையின் மொழிபெயர்ப்பு கீழே: இந்தச் சூரிய வெளிச்சத்தில் நான்
6762/6f2CELLE G7-stacijevo LDDEL "CEL Gö7.
ஒளிதழுவிய இந்தப் பூங்கா இனிமேலும் என்னதல்ல.
இது நான்தனிமைத்துயருரும்
புதியதும், புதியவரதும் இருப்பிடம் என்னால் இங்கு மூட்டைப்பூச்சிகளையோ, பச்சைக்கிளிகளையோ, மணலலைகளிலும், புழுதியடர்ந்த பாதைகளிலும்
காணமுடியாதுள்ளது. மினுமினுக்கும் இந்தியக் கடலில் L JJL JLLJLab Data fl-ECJ file எம்நாட்களங்கு வெளித்திருந்தன. இருள் கவிந்த ஒரு வேளை
இன்றிந்தநாட்களிலும் என்விடேகிலேன் நான் இனியும் என்தீவகத்தை இழக்கேன்நான் அலையும் என்நாடோடித் தோழர்களே, மங்கியுலரும் நினைவுகளோடு நாமிருப்போம்.
துடைப்பானுக்கு நன்றி
131 - குறிப்பேட்டில் எழுதப்பட்ட World Vision பற்றிய மறைமுகத் தகவல்கள் சிலதை பாரிஸிலிருந்து துடைப்பான் எழுதியிருந்தார் பயனுள்ள குறிப்புகளுக்காக அவருக்கு நன்றி அத்துடன் ஒன்று சொல்லவேண்டியுமிருக்கிறது. குறிப்பேட்டில் அறிமுகப்படுத்தும் பாணியில் எழுதப்படுகின்ற விடயங்களை ஒர் அறிமுகமாகக் கொண்டு மேலதிக மற்றும் மறைமுகத் தகவல்களைத் தருவது சிறப்பாக இருக்குமென கருதுகிறேன். துடைப்பானின் குறிப்பில் "சத்யா அவர்களின் உணர்ச்சி Qumášu g_aranā 蜘aiáéauš 醚@Lā-ā酮mi 砷 வைத்துத்தான் இந்த ஞானக் கற்பனைகளை உருவாக்கிக்கொள்கிறார்களோ தெரியாது தங்கள் கருத்துக்கள் எழுத்துக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ஓர் உத்தியாக இந்தப் பாணியைக் கைக்கொள்கிறார்களோ தெரியாது துடைப்பானின் எழுத்துக்களில் அதிகம் இந்தப் பாணிதான் விரவிக் எனினும் நான் அவரை அவரின் விஷயங்களுக்காக மதிக்கிறேன்.
كطعتيك

Page 13
சிரிநிகர் இதழ் 129ல் மலையக
நாடகப் பாரம்பரியத்துக்கு புதிய வரவுகள் என்ற கட்டுரைக்கு இதழ் 130இல் பல பயனுள்ள விடயங் களை அந்தனி ஜீவா அவர்கள் எழுதியிருந்தார். இதுவரை பகிரங் கப்படுத்தப்படாத உண்மைகளை வெளிக்கொணர்ந்த அவருக்கு நன்றி கூற வேண்டும்.
'வெளிச்சம் வெளியே இல்லை" நாடகமானது எத்தகைய சமூகப் பிரக்ஞையைக் கொண்டிருந்தது? அதன் நிகழ்கால வடிவிலான சித்திரிப்புக்கள் எத்தனை தூரம் யதார்த்தபூர்வமானவை? அவை வெளிப்படுத்திய குறியீடுகளும் படிமங்களும் எத்தனை தூரம் பயனுறு மிக்கவை? அது வெளிப் படுத்தத் தவறிய அம்சங்கள் எவை? ஒரு குறியீட்டுநாடகத்தில் உத்திகளைக் கையாளல் என்பது சமூகத்தின் எத்தரப்பை எவ்வ குப்பை அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்? அது சொன்ன செய்தி Iகள், மலையகத்தின் பிற்போக்கு தரகு முதலாளித்துவ மேட்டுக்குடி தலைமையை அதிர்வுக்குள்ளாக் கியதைப்போல மக்களிடையே ஏதேனும் பிரதிபலிப்புக்களை உண்டு பண்ணியதா? அதன் dari g AS di g
ஆரம்பத்தை தொடர்ந்து அந்நாடகத்தின் பிரதியோ, வீடியோ நாடா
|வாகவோ கூட ஆவணப்படுத்தப் படவில்லையே ஏன்? இந் நாடகத்தின் கருத்தியலை சுமந்து சென்ற சமூக காவிகளின் பின்புலம் என்ன? போன்ற வினாக்களுக்கும் ஐயப்பாடுகளுக்கும் விடைகளை வேண்டுமானால், அந்த நிகழ்வு குறித்து காலம் கடந்தாவது ஆக்கபூர்மான விமர்சனங்களை |պմ, விவாதங்களையும் தூண்டி
யாக வேண்டும்.
சிலவேளைகளில் மலையகத்தின் ஏதேனும் மூலையில் நட்சத்திர கணவான்கள் தம்மை உலுக்கிய நாடகம் குறித்து காழ்ப்புணர்வுடன் நினைவுகூரக்கூடும்.
இருட்டறை புரட்சியாளர்கள் எங் காவது இடைவிடாத முடிவில்லாத விவாதங்கள் நடத்திக்கொண்டி ருக்கக்கூடும்.
ஆனால் ஒரு சமூகத்தின் கருத் தியலை வளர்த்தெடுப்பதற்கும் இருத்தலைப் பாதுகாக்கவும் மாற்றுக் கலைகளின் மீதான மாற் றுக் குறியீடுகள் மீதான அடித்தளங் களையும் தாக்குதல்களையும் தடுக்கவும் கலைகளுடாக் புதிய பரிமாணங்களையும், பாரம்பரியத் தையும் தோற்றுவிக்கவும் இந்த இருட்டறை விவாதங்கள் போது மானவையல்ல மலையக தேசத் தின் இயங்கு சக்திகளிடையேயும் அடித்தட்டு மக்களிடையேயும் அவை கொண்டு செல்லப்பட வேண்டும்.
'வெளிச்சம் வெளியே இல்லை" நாடகம் வட்டார மாகாண மட்டங் களில் வெற்றிபெற்று தேசிய மட்டத்தில் மேடையேற்றப்பட தடைவிதிக்கப்பட்ட சூழ்நிலையை தோற்றுவித்தவர்களோ, அவர்கள் தாம் யாருக்கோ காவடி எடுப் பதற்காக நினைத்து மலையகத்தின் ஆன்மாவை, போர்க்குணத்தை மானிட விடுதலையை மோதி மிதித்துவரும் ஒரு சக்தியை அழைத்து நாடகம் காட்டப்போய் அந்தப் பிற்போக்குவாத சக்திகள் விஸ்வரூபமெடுத்து அதிகாரி களையே மிரட்டின. முழு மலையக சமூகத்தையும், LD IØTGLIf சமுதாயத்தையும் துவம்சம் செய்ய முயன்றன. நாடகம் போடக்
கூடாது என ஒரு அரசியல்வாதி
கூறினார் என்பதற்காக பிரதம கல்வியமைச்சு முதல் பாடசாலை வரை அதையே மீண்டும் மீண்டும் ஒப்புவிக்கவும் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். மேல்மட்ட நிகழ்வுகள் குறித்து அந்தனிஜீவா வெளிப்படுத்தியது, ஒரு பகுதி நிகழ்வுகள்தான் மறுபுறத்தில் பாடசாலைக்கு வெளியிலும் உள்ளும் நிகழ்ந்த போராட்டங்கள்
துரோகத்தனங்கள் காட்டிக் கொடுப்புக்கள் குறித்து இங்கு சில SÝSLUITrä9560) GITT கூறத்தான் வேண்டும்.
தமிழ்த் தினப் போட்டிக்கு 'வெளி ச்சம் வெளியே இல்லை' நாடகம் மேடையேற தடைசெய்யப்பட்ட
செய்தியை வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள் முதலில் வெளியிட் டன. நாடகம் மேடையேற்றப்பட வேண்டுமென மலையக சமூக நலன் விரும்பிகளும், அரசியல் தொழிற்சங்க இயக்கங்களும் பத்திரிகைகளில் அறிக்கைவிட்டுக் கொண்டிருந்தார்கள்
நாடகம் மேடையேற்றப்பட வேண் டிய நாள் வரை எவ்விதமான ஆக்கபூர் மான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படடிருக்கவில்லை. மாகாண வட்டார மட்டபோட் டிகளில் நடுவர்களாக கலந்து கொண்டவர்களும் தம் அதிருப்
Glscoil Guil அவர்கள் த ருந்தார்கள் இந்தச் சந்தர் மும் துக்கமும், போர்க்குணம் Ꭶ5Ꮣp Ꭶ5 LᎠ fᎢ600Ꭲ © மாணவர்களு யர்களும் த6 அணிதிரண்ட மேடையேற் தமிழ்த் தினவி தடையுத்தரவு (8ւյTՄTւoւլլb பட்டது. பாடச
LITL FT GŐ) (Gol) (GO),
LpTഞ്ഞ ബ് தொடங்கினா LDIT600TS) If galt துண்டுப் பிரசுர விநியோகிக்க மக்கள் கொதிநி வரப்பட்டார்கள் தடையுத்தரவு
தேவைப்பட்ட களுடன் தெ
GANGST GOT LUMT LSFMT சங்கம், பழைய தனவந்தர்களிட போது அவர்க தார்கள்.
எனவே நிதிை டம் திரட்ட முடி
公。么M
V. V. V. V. V...A.
IIII VIII
ଜୋ) {
தியைத் தெரிவித்திருந்தனர்.
நாடகம் மேடையேற்றப்பட வேண்டிய நாளுக்கு முதல் நாள் சென்மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இறுதி முயற்சி யாக அதிபருடனும் நெறியாள ருடனும் பாடசாலை அபி. சங்கம் பழைய மாணவர் சங்கம் என்ப வற்றுடன் தொடர்பு கொண் டார்கள் நாடகம் மேடையேற் றப்படவேண்டுமென வெளிப் பூச்சுக்கு பேசியவர்களும் பதவி யையும் சொந்த சொத்துக்களை யும் பணயம் வைத்து போராடப் போவதாகவும் சூளுரைத்தவர்க ளும் நயவஞ்க நாடகமாடினார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை பின்னர் வெளிப்பட்டது. மாணவர் களையும் முழு சமூகத்தையும் ஏமாற்றிவிடவும் நாடகத்தை
மூன்று மணித்தி மானதொகைநி LIIIL&s:606) || 160)| செயலாளரும், செயலாளரும், களை அழைத் இவர்களைத் துண்டுப் பிரசு தமையும் நாட சியில் கூடைக்கு இலங்கைப்பட "ஈழம்' போல் ஒரு பயங்கர6 நேரடியாகவே
நாடகக்குழு6ை கொண்டு கூட்டி யில், அதிபரு அபிவிருத்திச் மாணவர் சங்கத் 'Lഞഗ്ഗL LITഞ്ഞ് நடவடிக்கைக்
 
 

3.
[b6)J. 06 – [b6)] , 19., 1997
LDa) 6ճlւ6ւլլի
ாராகிக்கொண்டி
பத்தில் அவமான LOGólL. G.JGSTLDLÓlé,5 ாய்ந்த பல்கலைக் களும், பழைய
சில ஆசிரி லவர்களும் கூட ர்கள். நாடகம் ' LULLIT GGL LLIT GÖ ாவுக்கு நீதிமன்ற காரி பரந்தளவில் முடிவு செய்யப் GOG.) LDITGOTGJITSGT
பகிஷ்கரித்து ாங்கி போராடத் கள் 'கல்லூரி ளத்திலே' என்ற பிரதேசம் எங்கும் பட்டு பொது லைக்குக் கொண்டு
பெறுவதற்கு நிதி து சட்டத்தரணி டர்பு கொண்ட லை அபிவிருத்திச் DIT GROOT GAuff SFRJ85 Lib Lb LUGOKOTLİS G39, LILLள் கையை விரித்
பப் பொதுமக்களி வுசெய்யப்பட்டது.
ਪ6ਰ
வெளியே
ချွဲဓါလံ60၈ဓလ)]
பாலத்தில் கணிச திரட்டப்பட்டது. LLU LDMT GROOT GAuff SFRÉJUS, பிவிருத்திச் சங்க ழைய மாணவர் உளவாளிகள் தேடுவதாகவும், ம் விநியோகித் த்தில் ஒரு காட் NT GOGJë,5LIULL தில் மேல்பகுதி தெரிவதால் இது த சதி என்றும் ரட்டினார்கள் கொழும்புக்குக் போகும் தறுவா у штL AT 60 Go ங் கம், பழைய ன் செயலாளரும் ர்கள் தான் இந்த
பொறுப்பு
எனவும் பாடசாலை, அதிபர் ஆசிரியர்கள் அபிவிருத்திச் சங்கம் தலையிடவில்லையென வும் கடிதம் வேண்டும் எனவும் அல்லது பொலிசில் முறையிட வேண்டிநேருமெனவும் கூறினார் கள் கடிதம் கொடுககப்பட்டது.
சில ஆசிரியர்கள் இவைகளை நம்பி மாணவர்களை அனுப்ப வேண்டாம் எனப்பிரச்சாரம் செய் ததால் பெற்றோர்கள், மாணவரை அனுப்ப மறுத்தார்கள் ஆசிரி யர்கள் அதிபர் பழைய மாண வரிடையே கடும் வாக்குவாதமும், வார்த்தைப் பிரயோகமும் இடம் பெற்றது. இறுதியில் கல்லூரி அதிபரும், ஆசிரியர்கள், நெறி யாளர், பழைய மாணவர்கள் நாடகக்குழுவுடன் கொழும்பு நோக்கிப் புறப்பட்டார்கள் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இரவு 11.30மணிக்குநாடகங்கள் மேடை யேற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
வெளிச்சம் வெளியே இல்லை நாடகத்தை மேடையேற்ற ஏற்பாட் டாளர்கள் மறுத்தபோது நாம் கடிதமூலம் அதனைத் தருமாறு கோரினோம். ஒரு வழியாக நாடகம் இறுதியாக மேடை யேற்றப்பட்டு முதலாம் இடமும் பெற்றது. அங்கு வந்திருந்த சகல நாடகக் குழுவினருடனும் பாட சாலை அதிபர், ஆசிரியர்களிடமும் கதைத்தபோது அவர்கள் மனப் பூர்வமாக இந்நாடகத்தை அங்கீகரித்தனர்.
ஆனால் பரிசளிப்பு விழாவில்
நாடகத்துக்கான தங்கப்பதக்கம் வழங்கப்படவில்லை. அதற்காக போராடவும் எவருமில்லை. ஆனால் பதக்கத்தை பின் கதவு வழியாக காலம் பிந்திபெற்றுக் கொண்டுவிட்டார்கள்
மலையகத்தின் அரை நூற்றாண்டு கால அடக்குமுறை சக்திகளையும் அதற்கு துணைபோனவர்களையும் அசைத்ததில், அதிர்வுக்குள்ளாக் கியதில் நாடகம் வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்தும் "மேட்டு நில கண்ணீர்' நாடகம் இதே கல்லூரியின் மாணவர்களால் மேடையேற்றப்பட்டு அகில இலங்கை தமிழ்த்தின போட்டி களில் இரண்டாம் இடம் பெற்றது.
தொடர்ந்தும் இக்கல்லூரி மாண வர்கள் கனகராஜாவின் நெறியாள் கையில் 'விடியலைத் தேடும் பூபாளம்' நாடகத்தையும் கல்லூரி பழைய மாணவனான ப. சக்தி வேலுவின் நெறியாள்கையில் "இன்றே விடியட்டும்' நாடகத் தையும் தந்தார்கள். இவை புதிய வரவுகள் தான்.
இவை முழு அமைப்பையும் அதிர் வுக்குள்ளாக்கக்கூடியவை மனிதா பிமானமற்ற கொடிய ஒடுக்கு முறையாளரின் நாடிகளை பிடித் திழுத்து நியாயம் கேட்கக்கூடிய வைதான். இப் பாரம்பரியம் வளர்த்தெடுக்கப்படவும் ஊக்கு விக்கப்படவும் வேண்டும். இவர் கள் நிச்சயமாகத் தம் பணியை இடைவிடாது தொடர வேண்டும். வரலாறு அவர்களுக்கு கடமைப் பட்டுள்ளது.
வெளிச்சம் வெளியே இல்லை நாடகத்தின் மீதான தடை குறித்தும் அதற்கெதிரான போராட்டம் குறித்தும் சகல சான்றுகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். சரிநிகர், புதியயூமி தொழிலாளர் பாதை, வீரகேசரி, தினகரன்
பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட வேண்டும்.
தேவிமகன்
மணிக்குள்ளாகத் திரும்பி விடுவார் கள் இவர்களது கடல் உழைப்பு நேரம் சுமார் மூன்று மணித்தியாலங் களுக்கும் குறைவானதே.
கிண்ணியா மூதூர்க் கரைகளிலிருந்து புறப்படுபவர்கள் தூண்டில் தொழிலா ளிகள். இவர்கள் அதிகளவில் கடலுக் குச் செல்கிறார்கள் ஒன்பது மணிக்கு முன்னதாகத் திரும்பி விடுகிறார்க இந்த மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்குள் கைகளால் துடுப்பிட்டு இடம்தேடி மீன்பிடித்துக்கொண்டு கரை சேர்ந்து விடுகிறார்கள் என்றால் அவர்கள் நீர்ப்பரப்பில் செல்லும் தூரத்தைக் கணிப்பது கஷ்டமான 3, IT fundia).
இந்த மீனவர்கள் காலை ஏழு மணியளவில் கைதாகியிருக்கிறார் கள் ஒரு பகுதியினர் கிண்ணியா மூதூர்க் கரையோரங்களை அண்டித் தொழில் செய்பவர்கள் மறுபகுதியி னர் நகரப்பகுதியில் கட்டு வலைத் தொழில் செய்பவர்கள்
கட்டுவலை மீனவர்களுக்கென ஒரு சங்கம் இருக்கிறது. அரசடி அர்ச் சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டு றவுச் சங்கம் அது அச்சங்கத்தைச் சேர்ந்த இ. பாக்கியராசா என்பவ ருடன் தொடர்பு கொண்டபோது 'கட்டுவலைத் தொழிலை நம்பி நூற்றைம்பது குடும்பங்கள் வரையி லும் இருக்கிறோம். கடல் வலயத்தடை பற்றி நாங்கள் விபரமாக அறியாத வர்கள் அல்லர் முன்பொரு தடவை எம்மை கடலில் இறங்க வேண்டாம் என்று கடற்படையினர் தடுத்தபோது சம்பந்தன் ஐயாவிடம் எங்கள் நிலையை எடுத்துச்சொன்னோம் அவர் இப்போது இருக்கும் கடற்படை அதிகாரியுடன் பேசி எங்களைத் தொழில் செய்ய அனுமதித்தார்கள் கடற்படைப் பெரியவரின் இரக்கத்தில் தான் எமது வாழ்க்கை ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றது. இந்தத் தொழில் செய்பவர்கள் சகலரதும் விபரங்களை மீன்பிடித்திணைக்களம் கடற்படை அதிகாரி ஆகியோரிடம் கையளித்துத்தான் தொழில் செய்கி றோம். இருந்தும் எங்களைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி சட்டப்படி குற்றவாளிகளாக்கி விட்டார்கள் வேறு போக்கிடமற்ற எங்களுக்கு மனிதாபிமான ரீதியில் கடற்படை மேலதிகாரி இரக்கம் காட்டி எங்கள் பட்டினியைத் தீர்ப்பார் என இன்ன மும் நம்புகிறோம் என்று கூறினார் கிண்ணியா, மூதூர் மீனவர்களைப் பொறுத்தமட்டிலும் ஏறத்தாழ இதுதான் நிலை. ஒக்டோபர் 7ந்திகதியும் ஐம்பத்தி மூன்று மீனவர்கள் கைது செய்யப் பட்டு அடுத்த நாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தலா 150/- குற்றம் அறவிடப்பட்டுள்ளார்கள். இவர்கள் பத்தாம் குறிச்சியைச்சேர்ந்தவர்கள் சிறு இயந்திர வள்ளங்கள் மூலம் தொழில் செய்பவர்கள் ஒரு வள்ளத்தை நம்பி ஐந்து குடும்பங்கள் வரையில் வாழ்கின்றன. கடற்படையின் பாதுகாப்பு நடவடிக் கைகள் என்பது அவர்கள் கடமை ஆனால் அரசியல் வாதிகளும் மோசடிப்பேர்வழிகளும் யுத்தத்தில் பணம் பண்ணிக்கொண்டிருக்க வக் கற்ற மக்கள் மேலும் வாழ்விழந்து போகலாமா? பாக்கியராசாக்களின் வாழ்க்கை விடிவதும் இருண்டு போவதும், திருகோணமலைக் கடற் படைத் தளபதியின் இரக்க சிந்தனை யைப் பொறுத்த விடயம் என்பது மட்டும் உண்மை
a. 9) Gau6,5)

Page 14
Φ62). Ο6 - (ΒΘ)) . Ι9, 1997
Tெதிர்பார்க்கப்பட்டது போலவே நண்பன்
அறையில் இல்லையென்று தெரிந்தது. புதிய நாயும் பழைய டிட்டோவும் வாலைக் குழைத்து மகிழ்ச்சிக் குரலெழுப்பி அவனைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஏற்கெனவே கொழும்பில் வேலை பார்த்த இரண்டு மூன்று வருடங்களாக அவனுக்கு டிட்டோவுடன் பழக்கம் ஒரு வருட இடை வெளிக்குப் பிறகு கடந்த மாதம் கொழும்புக்கு வந்தபோதுதான் புதிய நாயுடன் பழகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவனைக் கண்டதும் வள் வள்ளென்று பாய்ந்தது அது டிட்டோ'தான் சமாதானப்படுத்திற்று அறையால் போகும் போதும் வரும்போதும் மீண்டும் மீண்டும் சிறு முனங்கல்கள் பிறகு அவனையும் தனக்குத் தெரிந்தவர் பட்டியலில் அது சேர்த்துக்கொண்டு விட்டது.
நாய்களின் குரல்களுக்கிடையில் வெளிக்கதவின் அண்மையில் நின்று கதவைத் தட்டலாமா என்று
தயங்கிய கணத்தில் உள்ளில் கிழவிகள் கதைக்கும் சத்தம் கேட்டது மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டினான் அறையில் போய் ஒரு Wash எடுத்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் ஆறிவிட்டு மகிந்த வியஜசேகரா'வின் கூட்டத்துக்கு போக வேணும் கூட்டம் எப்படியும் ஐந்தரை மணிய ளவில் முடிந்து விடும் பிறகு Aie Daring படம் பார்க்க வேணும் இப்போதே மூன்றரை மணியாகுது
கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அப்பால் வீட்டுக்காரக் கிழவி 'நீங்களோ' என்றாள். "என்னை வருமெண்டு பூரீ சொல்லவில்லையோ' என்றான். 'சொன்னவர் தான் அவர் இன்னமும் வேலையாலை வரவில்லையே! என்ன செய்யப் |போகிறீர்கள்' என்றாள்.
அவன் தயங்கினான் பூரீயின் மேல் கோபம் வந்தது. "உதிலை சூட்கேஸை வைச்சிட்டு வேணு மெண்டால் Wash எடுங்கோவன் இப்ப
நாலுமணிக்கு அவர் வந்திடுவார்'
மற்றக்கிழவி அவனைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள். 'அனுதாபப்படுகிறாளா? கர்வப்படுகிறாளா?
'நாலு மணிக்கு வந்திடுவாரா?' என்றான். 'ஓம் நாலரை மணிக்கு வந்திடுவார்'
வெளிக்கதவில் மாட்டியிருக்கும் துணி கட்டிய கறுத்த அந்த மற்றத் திறப்பால் பூரீயின் அறையைத் திறக்கலாமென்று அவனுக்குத் தெரியுந்தான். அந்த வீட்டுக்காரக் கிழவியும் அவனை நாலைந்து வருடங்களாக அறிவாள் தான் அந்த மற்றக் கிழவிக்கும் அவன் முகம் பரிச்சயமாகித் தானி ருக்கும் என்றாலும் அந்தக் கணங்களில் ஒரு இறுக்கம் இருந்தது. இந்தக் கர்வம் பிடித்தவர் களிடம் பணிய வேண்டாமென்றுபட்டது.
எப்படி Wash எடுப்பது இரண்டு கிழட்டுச் சனியன்களுக்கு முன்னால் எப்படி உடைமாற்று வது?"
"சும்மா உதிலை றோட்டுக்குப் போட்டு வாறேன். பூநீயும் வந்திடுவார்தானே' எதனாலும் பாதிக்கப் படாதவன் போலத்தான் சொன்னான். அந்தக் கறுத்தத் திறப்பால் பரீயின் அறைக்கதவைத்
திறக்கலாம் என்பதை அறியாதவன் போலத்தான்
சொன்னான்.
அவன் பின்னாலேயே வெளிக்கதவு பூட்டப்
பட்டது. நாய்கள் கொஞ்ச தூரம் அவனுடன் வந்தன. மத்தியான றெயினிலேயே வந்திருக்க லாம். சும்மா எரிந்து விழுந்து அவள் முகம் கறுப்பைக்காணாது தவிர்த்திருக்கலாம்.
'கடையஞக்குப் புத்தகம் போட்ட அந்த ரிசீற்றுகளை எங்கேயப்பா வைச்சனிர்?" 'நீங்கள் தானே வைச்சினீங்கள்' 'இராத்திரியல்லே எடுத்து வைக்கச் சொன்னான். இப்பவே ஐஞ்சே முக்காலாகுது'
"பொறுங்கோ இரண்டு நிமிஷத்திலே எடுத்துத் தாரன்'
'பிறகு எந்த றெயினிலை போறது' அவள் முகம் கறுப்பதாய்.
அவன் அதைத் தவிர்க்க முயல்வதாய். கரிபடர்ந்த இந்த முகத்துடனும், கசங்கிய சேட்டுடனும், உடலின் அசதியுடனும் இப்படி அலைக்கழியாமல் இருந்திருக்கலாம்
三器
கொழும்பு பழையபடியேதான் இருந்தாலும் ஸ்தம்பித்து இருப்பதுபோல ஒரு தோற்றம் அசையும் மனிதர்களை மறந்துவிட்டால் ஒரு ஓவியக் காட்சிபோல மங்கலொளியில் நகரம் குளித்துக்கிடந்தது.
நல்லவேளை இராசேஸ்வரியிலை சாப்பிடாமல் பசியோடை வந்திருந்தால் இன்னும் கஷ்டப் பட்டிருக்க வேணும்.
காலி வீதி நீண்டு தெரிந்தது.
வடக்கே திரும்புவோமா? தெற்கே திரும்பு (GUITLDIT? GL j, (39, CELUIT GOTT GÒ GIM) (3 L&F GÖT றோட்டாலை போய் ஸ்டேசனிலை பூரீவரும் வரை காவலிருக்கலாம். தெற்கே போனால் கிருஷ்ணப் பிள்ளையின் ரூமுக்குப் போகலாம்.
தெற்கே திரும்பினான். மாலை நேரமாகையால் நண்பர்களைச் சந்திக்க வேண்டி வரலாம். சந்தித்தால் சிரிக்க வேணும் இரண்டொரு வார்த்தை கதைக்க வேண்டி நேரலாம். சிலவேளை office வேலைகளைப்பற்றி (அந்த டீச்சரின் Conver sion செய்தாச்சோ இந்த டீச்சரின் Pension Fle க்கு என்ன நடந்தது?) விசாரிப்போர் குறுக்கிடலாம், அவர்கள் கதையை நீட்டி வளர்க்கலாம்:
அந்தச் Circular கிடைத்ததா ஐஸே
அந்த வேலை செய்கிற StarOffice சரியில்லை
இந்தக் Clerk உம்முடைய கூட்டாளி தானே! அவரிட்டை சொல்லி இதை ஒருக்காச் செய்வித் துத்தாருமன்
புதிதாய் வந்த Director எப்படி?
நினைவின் அதிருப்தியிலேயே வேகமாய் நடந்தான் வலதுகாற் செருப்பு காலோடு ஒட்டாது இருப்பதுபோலப் பட்டது. செருப்புகளும் அறுந்து போச்சுது வாங்கியும் கனகாலம் ஆச்சு ஒரு செருப்புத் தைப்பவனிடம் கொடுத்துத் தைப்பிச் சால் நல்லது யாழ்ப்பாணத்திலை அந்த அவசரங் களுக்கை இதுகளைக் கவனிக்க ஏலாது மதிற் கரையில் மெழுகுசீலைப் பந்தலின் கீழ் ஒரு செருப்பு தைப்பவன் எதிர்ப்பட்டான். சுற்றிவர பழைய செருப்புச் சப்பாத்துக்குவியல் நடுவில் நரைத்த முகத்துடன் அவன், யாரோவொரு காற்சட்டை போட்ட வயோதியரின் கால்களை செருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
இதிலை நிண்டு மினைக்கிடேலாது
 

இண்டைக்குச் சனிக்கிழமை, கிருஷ்ணப் ள்ளையும் அறையிலை இருக்குதோ தெரியாது. ஆள் கொட்டாஞ்சேனைக்குப் போயிருக்கக்கூடும். சும்மா போய்ப் பார்க்கலாமெண்டாலும் அந்த இரண்டு மூன்று கேற்றுக்களையுமல்லே திறந்து கொண்டு போகணும்?
அந்தக் கடையருகில் வேறோர் சப்பாத்துத் தைப்பவன் இல்லை - குடைதைப்பவன் இப்ப கொழும்பிலை மழைகாலம் போலை இண்டைக்குப் பின்னேரமும் மழைவரும்போலை, இப்ப நாலுமணி ஆகப்போகுது. மஹிந்த விஜயசேகரவிட்டைப் போகேலாது
அப்ப என்ன செய்கிறது. இப்ப இராமகிருஷ்ண மிஷனுக்கு போய்ப்பேப்பர் பார்க்கலாம்"
மீண்டுமோர் செருப்புத் தைப்பவன், கறுத்த வாட்டசாட்டமான மனிதன் செருப்புகளைத் தைக்கக் குடுப்போமா மூன்று இளம் பெண்கள் வாளிப்பானவர்கள் மகிழ்ச்சியான முகத்தையு டையவர்கள் ச்ாரி கட்டியிருப்பவர்கள் பூச்சூடி யிருப்பவர்கள் இவனை ஓரக்கண்ணால் பார்த்துச் Glag:GäÒLUGAJ MU, GT.
'இனியும் செருப்புத்தைப்பவன் எதிர்ப்படுவானா? நான் நினைக்கேலை வழக்கம் போலவே செருப்புக் களை அப்படியே விட வேண்டியதுதான்."
இராமகிருஷ்ண மிஷனுக்குத் திரும்பும் முடக்கில், சின்னப் பையனிடமிருந்து போத்தலில் f வாங்கிக் குடிக்கும் பெரிய பையன் பழைய செருப்புக்களை மூட்டையாகக் கட்டி கிளம்பும் நிலையில் இருந்தான் இவனின் பார்வையைச் சந்தித்து இவனையே பார்த்தான். இவனும் சுற்றுமுற்றும் பார்த்தான் பக்கத்தில் ரிக்ஷோவில் சரிந்து இளைப்பாறும் - காத்திருக்கும் கிழவனைத் தவிர ஆள் நடமாட்டம் உறுத்தவில்லை. இரண்டுகால் செருப்புக்களையும் கழற்றிப் பையன் முன் போட்டான். 'அறுந்தது களைப் பார்த்து ஒருக்கால் சரிபண்ணித் தாரும்' அறுந்து தொங்கிய இரண்டொரு நூல்களையும், துருத்திக்கொண்டிருந்த சில தோல் சிலும்பல் களையும் வெட்டியவன், ஒரு தோல்வாரை மீண்டும் கெட்டியாக இணைத்துத் தைக்கத் தொடங்கினான். "இதுக்கு ஆணி அடிச்சாத்தான் நல்லது இப்ப ஆணியெல்லாம் சரியான விலை விக்குது ஐயா"
سےصے
y ANNAU
WUJUAN
இவன் ஒன்றும் பேசவில்லை. வெற்றுக் கால்கள் சுட்டன. மழை பெய்யப் போவதற்கு முந்திய சாய்வு வெய்யிலில் நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை முத்துக்கள் அரும்பின. யாரோ இரண்டு பெண்கள் இவன் அருகால் சென்றது போலத்தெரிந்தது. ஒரு கணத்தில் வியர்வை கலந்த பெண்ணின் மனம் இவனைக் கடந்து சென்றது.
இரண்டு செருப்புக்களையும் இவன் முன்னால் தூக்கிப்போட்டுவிட்டு ஏதோ தேடும் பாவனையில் இருந்தான் பையன்.
"எவ்வளவு வரும்?"
'ஒரு ஐம்பது சதம் தாருங்கோவேன்'
"ஒரு ரூபா ஐம்பது சதமோ' என்றவன் ஒரு ரூபாவைத் தூக்கி அவன் கையில் போட்டான் நடக்கத் தொடங்கியவன் திரும்பி அவனைப் பார்த்தபோது, அவன் சின்னவனிடம் இவனைப் பேயன்' என்பது போல ஏதோ சொல்ல வாயெடுத்தவன் - இவன் முகத்தைக் கண்டதும் ஒரு நொடி பயந்தவனாகி மீண்டும் பெரிதாகத் தலையாட்டி இவனுக்கு நன்றி தெரிவித்தான்.
அவன் கண்களில் தெரிந்தது பயமா? மகிழ்ச்சியா?
வியப்பா? ஏளனமா? அலலது எல்லாம் கலந்த ஒன்றா
நான் சரியான பேயன்தான்
இராமகிருஷ்ண மிஷன் வளவில் செழித்து வளர்ந்த அசோக மரங்கள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு அப்பால் இரட்டைக் கவரில் பச்சையாய்ப் படர்ந்து குவிந்திருந்தன. இதைப்பற்றி விசாரிக்க வேனும் எங்கடை வீட்டுக்கேற்றிற்குப் பக்கத்திலை வளர்கிற இரண்டு மரங்களையும் இது போலத்தான் வளர்க்க வேணும் அதுகள் எப்பதான் வளரப்போகுதோ,
மிஷன் வாசிகசாலையில் வழக்கம் போலவே சனக்கூட்டம் தினசரிகள் இருக்கிற நடு மேசையைச் சுற்றிலும், சஞ்சிகைகள் இருக்கிற வலதுபக்க மேசையைச் சுற்றிலும் இருப்போரும் - நிற்போரு மாய்ச் சனங்கள் காத்திருக்கின்ற சனங்கள் ஆவலாதிப் படுகின்ற சனங்கள் வெற்றுவாய் சப்புகின்ற சனங்கள்
சமயச்சஞ்சிகைகள் கேட்பாரற்றுக் கிடக்கும் இடது பக்கத்து மேசையின் அருகில் கதிரையில் குந்துகிறான். தர்ம சக்கரம், இராமகிருஷ்ண விஜயம், ஆத்மஜோதி பெயர்விளங்காத சிவலிங்கத்தை மையமாகக்கொண்ட வடமொழிச் சஞ்சிகை ஒரு தர்ம சக்கரத்தை எடுத்து விரித்தான் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய பத்து விதிகள் வாசித் தான். அருமையாக இருந்தன. இவற்றை நினைவில் நிறுத்த வேண்டும் இதன் படியே நடக்க முயலவேண்டும்.
நாலரை மணியாகி விட்டது தர்ம சக்கரத்தைப் பார்ப்பதாக பக்கங்களைத் தட்டிக்கொண்டே சுற்றிலும் நோட்டம் விட்டான். இதுவரை வந்ததற்கு ஏதாவதொரு தினசரியையாவது பார்க்க வேணும்: அதற்காக காத்திருக்கும் சனங்களுடன் ப்ோட்டி
போட வேணும் மூர்க்கத்தனமாக ஆக்கிரமிக்"N,
வேண்டும், மற்றவர்கள் காத்திருப்பதைக் காணாத வனாய்ப் பாவனை செய்யவேண்டும்.
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நடு மேசை க்கு நகர்ந்து கொண்டான். 'ஹிந்து இதழொன்றைப் புரட்டினான். விஜயலட்சுமி பண்டிட் இந்திராவுக்கு எதிராக பிரசாரம் செய்து கொண்டிருந்தார். வீரகேசரியின் அசைவுகளிலேயே கண் பதித்திருந் தான் எதிர்பாராமல் அவன் அருகிலேயே வந்து விழுந்தது அது டபாரென்று ஹிந்துவை மூடி அதை
كل 1
எப்படி எடுப்பது? அக்கறையாக ஹிந்து படிப்பதாக பாவனை பண்ணி இயல்பாகவே அதை மூடி வைத்துவிட்டு வீரகேசரியை எடுக்கவேணும்
பாவனை பண்ணி தயாராவதற்குள் அது மீண்டும் போய்விட்டது. அவனைப்போலவே எத்தனையோ பேர் அங்கலாய்த்துக்கொண்டிருந்தார்கள் சுவருக் குப் பக்கத்தில் இருந்த கதிரையில் வீரகேசரி காலுக்குமேல் கால் போட்டுக்கொண்டிருந்தது தலை நரைத்திருந்தது. கண்ணாடி போட்டிருந்தது: நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.
எல்லாக் கண்களும் அதையே துளைப்பதாய். எல்லோரும் பொறாமை பொங்க அதையே பார்ப்பதாய். எல்லோரும் மனதில் கறுவிக் கொள்வதாய் எல்லோரும் ஒருவரை "ஒருவர் சந்தேகக் கண்ணால் வெறிப்பதாய்.
நானும் அப்படித்தானோ.
நாலே முக்கால் ஆகிவிட்டது. பூரீவந்திருக்கக்கூடும் அறைக்குப்போய் ஒரு சிறு குளிப்புப் போட்டுவிட்டு படம் பார்க்க வேணும். கடவுளேயென்று அதற்குள் மழை வந்திடக்கூடாது
மனங்கேளாமல் மீண்டும் தினசரிக் காய் சுற்றும் முற்றும் பார்த்தான். மின்விசிறியின் 'விர் சத்தம்
--

Page 15
கர்ண கடூரமாய் ஒலிக்கும் மெளனத்தில், எல்லோ ரும் மூர்க்கமாய் இயங்குவதாய் ஒருவரோ டொருவர் மோதிக் கொள்ளத் தயார் ஆவதாய். யாரை ஆக்கிரமிக்கலாம் என்று குறிபார்ப்பதாய்
நான் யாரையாதல் ஆக்கிரமித்திருக்கிறேனா? நானும் எனது இலக்குக்ளும் தான் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது போல.
ஆற்றாமையுடன் கிளம்பினான், ஒரு வேகம் வந்து பிடரியைப் பிடித்து உந்தித் தள்ளுவது போலப் பட்டது. நாலு ஐம்பது நாலு ஐம்பத்தைந்து எங்கேனும் ஒன்றாய்ப் பொட்டாக விழும் மழைத்துளி நாலு ஐம்பத்தேழு பூரீயின் அறையி
கும் ஒழுங்கைக்கான முடக்கின் திரும்பல் திேயின் கரையில் இருக்கும் குடும்பம் குழிவிழுந்த கண்களை உடைய அவன் அவனோடு முரண்டு பிடித்து அழும் மூன்று வயதுக் குழந்தை வீதியில் படுத்திருந்து கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் அவள் அவளின் கறுத்த பெரியதனம் நாலு ஐம்பத்தெட்டு வெளிக்கதவில் தட்டல் ஐந்துமணி. கிழவியின் சினேகிதியே கதவைத் திறந்தாள் 'ஆள் இன்னும் வரவில்லையே! போகிறீர்கள்'
GT GÖTGOT GALILLIL
கறுத்தத் திறப்பை ஆவலோடு பார்த்தான் 'திறப்பைக் கொடுத்திட்டு போறேனென்று தானே எழுதினவர்'
"அவர் சொல்லிப் போட்டுத்தான் போனவர் நீங்கதான் வெளியாலை போகப்போறேனெண்ட தாலை நான் சொல்லேலை உந்தத் திறப்பை எடுத்துத்திறவுங்கோ'
உதுவும் திறக்குமோ?' என்று தெரியாதவனாதகக் கேட்டான்
'சிலவேளை திறவாது
கதவு உடனேயே திறந்து கொண்டது. உள்ளே நின்று அடித்துச் சாத்தினான் ஜன்னல்களை ஒலியெழும்பத் திறந்து விட்டான் உடைகளை களைந்தெறிந்தான். கோடுபோட்ட சிவத்தச் சாறத்தைக் கட்டிக்கொண்டு உடம்பைத் துவாயால் மூடிக்கொண்டு, படாரென்று
கதவைத் திறந்து அருகருகே நின்ற இரண்டு கிழவிகளையும் உர்ரென்ற முகத்துடன் பார்த்துக்கொண்டு பாத்ருமுக்கு விரைந்தான்.
தலையில் வார்த்த நீரின் குளிர்ச்சியில் மனத்திலும் ஒரு இதம் தொத்திக் கொண்டதுபோல ஒரு உணர்ச்சி இரண்டு கிழவிகளும் பாவம் என்று நினைத்தான் இரண்டு கிழவிகளும் பாவமென்று மீண்டும் மீண்டும் நினைத்தான் பாத்ரூமிலிருந்து திரும் புகையில் சகஜபாவத்தில் முகத்தில்
புன்முறுவல் காட்ட முயன்றான்.
நேரம் மணிக்காதல் பஸ் ஏறினால்தான் ஆறு மணிக்கு முந்தித் தியேட்டருக்குப் போகலாம்
ஐந்தேகாலாகி விட்டது. ஐந்தரை
கிழவிகளுக்கு தாங்ஸ் சொல்லி வெளிக் கிளம் பினான். நாய்கள் மூலையில் ஒன்றாகப் படுத்தி ருந்தன. அடுக்குச் செம்பரத்தைப் பூக்களை யாரோ பறித்து நிலத்தில் போட்டிருந்தார்கள் மழைக் கோலம் வலுத்திருந்தது. மழை வர முந்தியே தியேட்டரடிக்குப் போயிடவேணும்'
பஸ்ஸில் சனம் அதிகம் இல்லை. அலையும் கண்கள் தரிக்கக் கூடியதான வண்ணங்கள் எதுவுமில்லை. இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸிலிருந்து கொள்ளுப்பிட்டித் தரிப்பில் இறங்கி நடக்கத் தொடங்கினான். மழை கட்டாயமாக வரும் படம் முடிந்து திரும்பும்போது மழை பெய்தாலும் பரவாயில்லை. ஏதாவது கட்டிடத்தில் ஒதுங்கியி ருந்து தாரை தாரையாக வழியும் மழைத்தண்ணீரை மஞ்சள் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டிருக்கலாம். தியேட்டரடியிலும் சனக்கூட்டமில்லை, நிலைமை அசாதாரணமானது போலப்பட்டது. மழை வரும் போலிருந்ததால் சனங்கள் வராதிருக்கலாம். ஒரேயொரு கவுண்டரில் மட்டும் கியூவாலாய் நெளிந்திருந்தது. அந்த வாலில் இவனும் தொத்தி னான் இவனுக்கு பின்னாலும் இரண்டு மூன்று GLUTuLJ
அது எந்தக் கிளாசுக்குரிய கியூவென்றே இவனுக்குத் தெரியவில்லை. தனக்கு முன்னால் நிற்பவர்களைக் கேட்கலாமென்று எண்ணினான். அதற்கான சிங்கள வார்த்தைகளை மனத்தில் கோர்த்துக் கட்டினான். கியூவின் முன்வரிசையில் சலனம் டிக்கற் முடிந்து விட்டதான செய்தி காதில் விழுந்தது. நிராசையுடன் திரும்பினான். இனி என்ன செய்வது? இன்றைய நாளே இப்படி அலைக்கழிப்பாய். இனி என்ன செய்வது?
கால்கள் கோல்பேஸ் நோக்கி நடந்தன.
பிரக்ஞை அற்றவனைப்போல, பிரக்ஞை உள்ளவ னாகவே நடந்தான் எதிர்ப்பட்ட மைதானத்தில் வர்ண விளக்குகளால் காணி வெல்லின் கோலாகலம் இங்கு நின்றால் வர்ணங்களைப் பார்க்கலாம்தான் எத்தனை வர்ணங்கள்? சிவப்பு மஞ்சள், பச்சை, நீலல், ஊதா, சிவப்பில் கோடாய், மஞ்சளில் புள்ளியாய், பச்சையில் கோலமாய் வண்ணங்கள் கண்சிமிட்டும் வண்ணங்கள் புன்னகை பூக்கும் வண்ணங்கள் ஒயிலாய் நடக்கும் வண்ணங்கள் தங்கச்சங்கிலியைத் தூக்கிப்பல்லால் கடிக்கும் வண்ணங்கள் சங்குமாலை போட்டிருக்கும் வண்ணங்கள், கனவில் ஆழ்ந்து கவிதையாக்கும் வண்ணங்கள். ஆனால் எங்கே நிற்கிறது.
 

5.
仍Q.06-仍Q1。19,997
அலரி மாளிகை வாசலில் துப்பாக்கியுடன் நிற்கும் பொலிஸ்காரர்கள் தனித்து நடக்கும் இவனையே கவனிப்பதாய் உற்றுப் பார்ப்பதாய் தங்களுக்குள் குசுகுசுப்பதாய் இயல்பாய் நடக்க முடியவில்லை. இடதுகை ஆட வலது கையை ஆட்டி நடக்க முடியவில்லை.
பெரிய ஒப்றோய் ஹோட்டலின் தண்ணீர்த் தடாகம் புதிதாய் வளரும் மரங்கள் படபடவென்று விழத் தொடங்கும் பெரிய மழைத்துளிகள் ஒடத்தொடங் கினான் நேராகவே ஓடினான் யாரோவொரு சாறக்காறனும் ஓடிவந்தான் எதிரே வந்த ஒரு கட்டிடத் தாவாரத்தில் நுழைந்து மீண்டும் மிதந்து பெருநடை போட்டான் தெற்கு நோக்கிப் போகும் பஸ்கள் தரிக்கும் கோல்பேஸ் பஸ் ஹோல்ற் கூடாரத்தில் நுழைந்து தயங்கினான் மழை ஒசையெழப் பலத்து விட்டது. கூடாரத்தில் கும்பல் கூடிவிட்டது. காதல் சார்ந்த ஒரு ஆங்கிலப் பாடலின் கோரஸ் குரலுடன் ஒரு வாலிபப் பட்டாளம் கூடாரத்தில் பிரவேசித்தது. தலைவனா கத் தெரிந்த கறுத்தத்தடியன் தன் தொப்பியை நீட்டி சில்லறைகள் வாங்கத் தொடங்கினான் தயங்கியவர்களிடம் உறுமலுடன் தொப்பி அசைந்து அசைந்து இவன் முன்னால் நீண்டது. இவன் தலை அசைத்தான். What about you உறுமலுடன் மீண்டும் நீண்டது. இவனைப் பயம் பற்றிக்கொண்டது அவர்களுக்கு கும்பலாக வந்த தலை வளர்த்த கறுத்தத்தடியர்களுக்கு இது ஒரு கெளரவப் பிரச்சினை ஆகிறது போலவும் இவருக்குப் பட்டது. இவனும் விட்டுக் கொடுக்காமல் (பயத்துடன் தான்) மீண்டும் தலை அசைத்தான்
"Are you a thomian"
ஆமெனத் தலையசைத்தான் றோயல் கல்லூரியை வாழ்த்தும் சுலோகங்களுடன் கும்பல் அப்பால் நகர்ந்தது. காற்றின் வீச்சில் மழைச் சாரல் உள்ளே தெறித்தது. மேலும் உள் நுழைந்து நின்று கொண்டான் முகங்களை வெறிக்கத் தொடங்கி னான். ஆணும் பெண்ணுமான இளம் சோடி ஒன்று அவன் அவளிடம் சொன்னான். 'இந்த மச்சிலை சென் தோமஸ் இனிங்ஸாலை வெல்லும்'
மழையில் நனைந்தபடியே ஒடும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டு நின்றான். மழைநீர் வழியும் தார் வீதியில் ஒளியைப் பரப்பிக்கொண்டு அப்படியே வழுக்கிக்கொண்டு அவை பறக்கும் முதலில் மஞ்சள் ஒளியாய்த் தூரத்தில் தெரியத் தொடங்கி பெரிதாகிப்
பெரிதாகி பரந்து - அண்மி, அவனைக் கடந்து விரைகையில் பின்னால் சிவந்த ஒளிப் பொட்டாய் நீரில் பிரதிபலித்துக்கொண்டே மறையும்.
கனவுலகம் போன்ற மயக்கத்தில் வீதி விளக்குகளின் ஒளிப்பிரவாகம் காலி வீதி நீட்டிற்கு ஒரே வரிசையாய் மின்னும் மஞ்சள் ஒளிப்பொட்டுகள் கண் எதிரில் வீதியில் திட்டு திட்டாய்த் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம்பங்கள் - நிலாத் துண்டுகள் போல நினைவிருக் கிறதா? ஹரிசீனிவாசனின் நிலாத்துண்டுகள்
மனதில் மேலோங்கும் சலிப்பு நினைத்ததொன்றும் நிறைவேறாத சலிப்பு இன்றைய நாள் இப்படியே அநியாயமாகிவிட்டதே என்ற சலிப்பு பகலில் பயணம் செய்து இளைப்பாறாத அசதி நேரத்திய சலிப்பு மெலிதாய் உடம்பில் கொதிக்கும் நோய்பற்றிய சலிப்பு
ஏன் சலிக்க வேணும்? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் தானே அர்த்தமின்றி ஏதும் நிகழமுடியுமா? அர்த்தம் தெரியாமல் நிகழ்வதெல்லாம் அர்த்தமின்றி நிகழ்ந்ததாகி விடுமா? வீதியில் திட்டுத் திட்டாய் தேங்கி நிற்கும் நீரில் மஞ்சளாய் சலனப்படும் ஒளிப் பிம்பங்கள் - நிலாத் துண்டுகள் போல
என்னையே நான் ஏமாற்ற முடியாது. தோல்விகள் தோல்விகள்தான் கையாலாகாத்தனங்கள் கையாலா காத்தனங்கள்தான்
எப்படியும் இண்டைக்குப் படம் பார்த்தே ஆக வேண்டும் அறைக்குப் போய் பூரீயையும் கூட்டிக் கொண்டு வந்து செக்கண்ட் ஷோ படம் பார்க்க வேனும் பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் கால்கள் தோயவும் பஸ் பீலியிலிருந்து வடியும் துளிகள் உடலெங்கும் தெறிக்கவும் ஓடும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான் பஸ்ஸால் இறங்குவதும், சாப்பிடு வதும், நடப்பதுவும் அரை மயக்க நிகழ்ச்சிகளாக அறைக்கு மீண்டவன் அப்போதும் பூரீ திரும்பி யிருக்காததைக் கண்டான்
கிழவிகளின் பம்பலும் நாய்களின் பம்பலும் இல்லாத மழைத் தூறலின் இலேசான இரைச்சலில் மனதில் கவியும் ஒரு சோர்வில் படுக்கையில் படுத்தவன், அப்படியே உறங்கிப்போனான்
/05/5959.0679 (TGWDMéBGOTALG) என்கைகால்கள்சோர்ந்து போகின்றன இதற்குமேல்நிந்துதல் இயலவில்லை மூழ்குகிறபோதெல்லாம் மூச்சுத்திணறிமூச்சுத்திணறி உப்புநீர்குழப்பதேவாழ்வாகிப்போனது
ஆனால்,இதுவல்லநானுணர்கிறதாகம் இதுவல்லநான்விரும்புகிறவாழ்வு
தெளிந்தநீருற்றில் தாகம் தீர்க்கிறதுழப்பும்
விடுதலைமிகுவாழ்வினைநோக்கிய பிரார்த்தனையும்
என்னுடையன.
இவைகள் எனது மூதாதையர்விட்டுச்சென்ற சாதிமோகமும் சம்பிரதாயமுமாகின
இப்பரந்துவிரிந்தசமுத்திரத்தினுள் எப்பழச்சாத்தியப்படும்
நான்கரைசேர்தல் வேண்டும் நான்கரைசேர்தல் வேண்டும்
மூழ்குகிறபோதெல்லாம் மூச்சுத்திணறி மூச்சுத்திணறி உப்புநீர்குழத்துமாழாமல் நான்கரைசேர்தல் வேண்டும்
Ο
ட சிவ வரதராகுரேன்

Page 16
仍Q.06一仍Q1,9,997
இறுதிப்பகுதி
'நீலப்படத்திற்கான பல்வேறு கூறுகள் இப்படத்தில் இருக்கின்
-இந்திய தணிக்கைக்குழு
"சாராம்சமாக இப்படமானது அப்பாவித்தனமான ஒரு பெண்,
பற்றிய பயணம் குறித்தது."
-LBT SITui
கள் எத்தகையது ஆயினும், இப்படம் தடை செய்யப்பட்டதற்காக சொல்லப் படும் காரணங்கள் மிகமிக அபத்த
| () || 60|60)6) /,
இந்திய சினிமா தணிக்கைக் குழுவின் மதிப்பீடுகள் மிகவும் போலியா னவை. தணிக்கைக் குழுவின் மதிப் பீடுகள் மட்டுமல்ல, சமூகமாற்றம் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்கிற
போலியானவை. அதைப்போலவே பெண்நிலைவாத இயக்குநர்களையும் கூட அடக்கம், அமைதியான அழகு ஆர்ப்பாட்டமில்லாத அறிவு ஒல்லி யான உடல் என்ற மதிப்பீடுகளின் கீழ் வைத்துப்பேசும் விமர்சகர்களின் அணுகுமுறைகளும் கூட போலி
Π IITώ0Tώ0)Θ Ι .
இந்தப்படம் பற்றி விமர்சனங்கள் எது வுமே காமசூத்ரா எனும் கருத்தியல் நிறுவனம் பற்றியது அல்ல மாறாக பாலுறவுக்காட்சிகளில் நிர்வாணமான உடல்கள் சித்திரிக்கப்பட்டது குறித்த துதான். இந்தியத் தணிக்கைக்குழுவில் பெரும் பாலானவர்கள் சமூகநல ஊழியர்கள் வியாபார சினிமா தயாரிப்பாளர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஒய்வுபெற்ற மத்திய மாநில அரசு அதிகாரிகள் ஆகியோர் இடம்பெறுகிறார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கியவர்கள். நிலவும் வைதீக சனாதன கருத்தியல் சட்ட கங்களுக்குள் வரையறைப்படுத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள் இவர்களி டம் புதிய போக்குகள் பற்றிய புரிதலை எதிர்பார்க்க முடியாது.
இந்திய பாலுறவுச்சித்திரிப்பு என்பதே பாலியல் வல்லுறவுக் காட்சிகளில் சினிமாவில் மட்டுமே இடம்பெறும் பெண் உடல்கள் நிர்வாணப்பட்டு நிற்கும் இடங்கள் கூட அவர்களின் மீதான வன்முறை நிகழும் காட்சிகளி லேயே இடம்பெறும் அல்லது வில்ல னைச் சுற்றிலும் கால் அமுக்கும் பெண்களாகவோ கவர்ச்சி நடனம் ஆடும் சாகசக் காரிகளாகவோ பெண் களின் உடல் சித்திரிக்கப்படும்.
ஆணின் உடல் கூட மல்யுத்தத்திலோ கிளைமார்க்சில் சண்டை போடும் போது சட்டை கழட்டும் வில்லன் நாயக உடல்கள் என்ற அளவிலேதான் சித்திரிக்கப்படும் ஆக இந்திய சினிமாவில் பெண் உடல் சித்திரிப் பென்பது என்பது வன்முறைக் குரிய தாகவும் பண்டமாகவும் மட்டுமே உள்ளது ஆண் உடல் சித்திரிப்பு வன் முறைக்கும் அதிகாரத்துக்கும் உரிய தாக உள்ளது.
புலன் நுகர் இன்பம் எனும் கவிதை மயமான அனுபவம் இந்திய சினிமாக்களில் இடம்பெறுவதில்லை. காட்டுமிராண்டித்தனமான பாலுறவுச் சேட்டைகளை அனுமதிக்கும் அதே தணிக்கையாளர்கள் தான், இம்மாதி ரிக் காட்சிகளை ஒழுக்கத்தின் பேரில் நிராகரிக்கிறார்கள்
காமசூத்ரா படத்தில் எந்தக் காட்சிக ளும், சித்திரிப்பும் ஆக்கபூர்வமா னவை என்று உலகசினிமா விமர்சகர் கள் பெண்நிலைவாத ஆய்வாளர்கள்
ஒரு முழு வளர்ச்சிபெறும் நிலை
Qulla குறித்த நமது விமர்சனங்
அரசியல்வாதிகளின் மதிப்பீடுகளும்
காண்கிறார்களோ அந்தக் காட்சிகள் தான் தணிக்கைக் குழுவினருக்கு பிரச்சினைகளாக உள்ளது. மாயா ஜெய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மாயா - ராஜ்சிங் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியும் தான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. உடல்கள் சித்திரிக்கப்படுதல் பற்றிய விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெறுகிறது. இந்திய சிங்களப் படங்களில் பெண் சித்திரிப்புப்பற்றிய விவாதங்களில் (ரத்னா சரிநிகர்) ஆண்பார்வையில் பெண்கள் பார்க்கப் பட்டிருப்பதையும், பெண்களின் உடல் கள் பாலியல் ரீதியான வியாபாரக் கலாசாரத்திற்கு பாவிக்கப்பட்டிருப்ப தையும் பேசுகிறார்கள். கோவிரிரு வற் லானியின் 'ஆக்ரோச்' படத்தில் சுமீதா பட்டேல் ஒம்புரி தொடர்பான உடலுறவுக்காட்சி ஸியாம் பெனக லின் நிசாந்தில் ஸபனா ஆஷ்மி, நிலப்பிரபு தொடர்பான உடலுறவுக் காட்சி, பெர்ட்டுறுவியின் லாஸ்ட் பாங்கோ இன் பாரிஸ்" படத்தில் மார்லன் பிரண்டோ பிரெஞ்சு நடிகை தொடர்பான உடலுறவுக் காட்சி இடது சாரிகளால் விமர்சிக்கப்பட்டிருக் கிறது. பூஜா பட்டின் மார்பிங் (Marping) செய்யப்பட்ட நிர்வாணப்படத்திற்கு எதிராக அவர் வீட்டின் முன்பு பாரதீய ஜனதாக் கட்சி பெண்கள் அமைப் பினர் ஆர்ப்பாட்டம் செய்திருக்கி றார்கள் உடல்கள் சித்திரிக்கப்படுதல் குறித்த விவாதங்களுக்குள் நாம் நீண்ட பொறுமையான பயணம் மேற் கொள்ள வேண்டும். அதுவும் காட்சி ரூபம் என்று வருகிறபோது பிரச்சினை மிகமிகச் சிக்கலாகி விடுகிறது. எழுத்தில் படைப்பிலக்கியத்தில் டி.எச். லாரன்ஸ், மார்கான், ஆல்பர்யே மெராவியோ, ஹென்றி மில்லர் போன்றோர் எழுத்துக்களிலும் சரி, இன்று எழுதும் சமப்பாலுற வாளர்களான சுனிதிராம் ஜோஷி, ஜெனே போன்றவர்களின் எழுத்துக்க ளிலும் சரி, உடலுறவுச்சித்திரிப்புக்கள் படைப்புத் தன்மையையும் வாசகனு க்கு ஆன்மீக அதிர்வுகளை எழுப்புந் தன்மையையும் கொண்டு விட்டன. மிக நெருங்கிய உதாரணமாக ஷியாம் செல்வதுரையின் Funny Boy நாவலை
நாம் சொல்லலாம்
காட்சி ரூப சாதா நாம் இதை எப்ப
ஸ்கண்டிநேவிய நோர்வே, டெ விகாரமான நீல நாடுகளில் திருட் முடிகிறது.
ஐரோப்பிய ந பெண்கள் இடம் Asian Babessa) மிகச் சாதாரண சொக்லேட் விற் வாங்க முடியும்
பிரெஞ்சிலிருந்
LULL LJL LIDIT GOT
Gulfila) glUL HIJE. 3.LLI, J. Gyla) GT நேரடியான 2 அதிநவீன ெ Glg, I GåTLAlf H.G. மெலிதான நீலப் graphic) (9600).
இந்தப்படங்கள் மாறுபட்ட தளத் GO) GOT 95 GÓ) GITT 94 U யல் அதிகார இடையில் வை (3LJU, Lib LI LIĠI படங்கள் வருகி
ஜப்பானிய தி மார்க்ஸியரும் *ԵՖՄՕՍTCT(ՄյLD 6álót LILEIGGísla அடிப்படையா Gall Garfil') LIGOLL கிறது. அவரது படம் மானுட
3, ITGSILL, GTG. LIDIT MILLAGGÖT GINOCES Temptations of C வுக்கு நேர்ந்த
பேசுகிறார் ெ Last Tango in P. கள் அற்ற காத ளையற்ற இ6 பேசுகிறார்.
இதில் கோர்ஸி சினிமா மேதை கப்பட்டு தன் (BLITGOT LILLD 6
 
 
 

ஜமான சினிமாவில் டி எதிர்கொள்வது?
நாடுகளான ஸ்வீடன் டன்மார்க்கிலிருந்து ப் படங்களை நமது டுத் தனமாக பார்க்க
Iடுகளில் ஆசியப் Guglib Electric Moon. படவீடியோக்களை மாக செய்தித் தாள் கும் கடைகளிலேயே
Bl Lyou on G, GLIFL Immanual இரண்டு ாக வெவ்வேறு கால டுக்கப்பட்டுள்ளது. டலுறவு தவிர்ந்த தாழிநுட்ப அறிவு ால் தயாரிக்கப்படும் ULIGIT (Soft Porno
ரிலிருந்து முற்றும் தில் பாலுறவுப் பிரச்சி ரியல் மதம்/அறிவி போன்றவற்றிற்கு ந்து தத்துவ தளத்தில் 1ளாக காத்திரமான ன்றன.
ரைப்படமேதையும், உலகப் புரட்சிகளின் Gol Groups (Oshima) உடலுறவு அதன் ßlg. ன தன்மையிலும் ாகவும் இடம்பெறு Realem of the SenSUOS உணர்ச்சிகள் குறித்த று பேசப்படுகிறது. Iர்ஸிஸ் தனதுThe Last hrist UL šße) (ANGLIJS, புலனுணர்ச்சிகளைப் ர்ட்டுலூசி தனது The is படத்தில் மதிப்பீடு ல்ெ விளையும் கட்டுத பநுகர்வு குறித்துப்
Sl6GT LLJL LID, LDGOGOLLI ITGIT அரவிந்தரால் சிலாகிக் ால் பார்க்க முடியாது ன்று குறிப்பிடப்படுகி
LITa"Leo eiT字ua。
(5.5 -11
யமுனா ராஜேந்திரன்
றது. பெர்ட்டுலூசியில் படத்தைப்பற் றிய உரையாடலை நாவலாசிரியர் ஆல்பர்டோ மொராவியோவும் கத் தோலிக்க அறிவியலாளரும் மேற் கொள்கிறார்கள்
ஆகவே உடல் குறித்த சித்திரிப்பு படைப்பு நிலையை எட்டும் தருணம் ஒன்று உண்டு காட்சி ரூப மொழியில் பாலுறவு படைப்புநிலையை எட்டுதல் குறித்த மனத்தயாரிப்போ, திறந்த மோ கலாசார மேன்மையோ நம்மிடம் இல்லை. பாலுறவுச் சித்திரிப்பு குறித்து நமது மேதாவிகளும் தணிக்கையாளர் களும் பார்த்தபடங்களெல்லாம் பெரும்பாலும் விகாரமான நீலப்பு டங்கள் அதாவது ஆசியன் பேப் மாதிரியான படங்கள் மீறிeறிப் போனால் இம்மானுவேல் வரிசைப் படங்கள் மலையாளப் படங்களுக்கு மேல் இவர்களின் அறிவு என்பது இல்லை.
பாலுறவுச் சித்திரிப்பு பற்றிய விவாதங்களையும் அதற்குள் நிலவும் வித்தியாசங்களையும் அதையொட்டி எழும் படைப்புத் தளத்தையும், படங் களை பார்ப்பதன் மூலமே எட்ட முடியும்.
(1) விகாரமான வன்முறை நிறைந்த பாலுறவு படங்கள்
(2) கிளுகிளுப்புக்காக Play Boy நிறுவனத்தாலும், ஐரோப்பியர்களா லும் எடுக்கப்படும் வியாபார மய மான பாலுறவு படங்கள்
இவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமா னவை படைப்புத் தன்மைகொண் டவை நஸிமா, பெர்ட்றுளி, ஸ்கோர் சிஸ் நிஹ்லானி ஸியாம் பெனிகலின் L JIL LIJU, GTT.
ஓவியத்தில், தமிழகத்திலிருந்து ஜெய ராஜ் போடும் ஆண் பெண் படங்க ளுக்கும், அவர்களின் வெறுப்புக்கள் சித்திரிக்கப்படும் விதத்துக்கும் பிக்காஸோவின் படங்களில் ஆண், பெண் உடல்கள் உறுப்புக்கள் சித்திரிக் கப்படும் விதத்துக்கும் நம்மால் அனுப வத்தில் அடையக் கூடிய வித்தியாசம் போன்றதுதான் காட்சி ரூபத்தில் நான் சொல்லும் படைப்புத்தளம் பற்றிய வித்தியாசம்
எதிர்ப்பாலுறவு சம பாலுறவு (Homo Sexual) போன்ற உறவுகள் வரலாற்று
ரீதியான காரணங்கள் கொண்டதா கவும் இயல்பானதாகவும் நோக்கப்ப டும் இன்றைய சூழலில் உடல்கள் பாலுறவுகள் பற்றிய சித்திரிப்பு எவ்வாறு படங்களில் படைப்பிலக் கியங்களில் இடம்பெறமுடியும்?
விடுதலைக் கோட்பாடுகளின் தகைமை பற்றிப்பேசுவதற்கு ஆண் - பெண் வேறுபாட்டைக் கடந்து ஒருde gender நிலைப்பாடு எடுக்க வேண் ()uñ. LD[[[& Gü) (3LIJiế}{) de - Class என்கிற அர்த்தத்தில்தான்நான் இதைக் கையாள்கிறேன்.
வியாபாரப் பண்டம் போகப்பொருள் போன்றவை எல்லாவற்றுக்கும் தான் பொருந்துகிறது. பெண்ணிலைவாதம் சமபாலுறவு ஆபிரிக்க இலக்கியம் தலித்தியம் புலம்பெயர் இலக்கியம் மார்க்ஸிய நூல்கள் போன்ற எல்லா முமே இங்கு வியாபாரத்துக்கு உரியவையாகத்தான் இருக்கின்றன இவை குறித்த புத்தகங்களை பகாசுர நிறுவனங்கள் வெளியிடுகின்றன. படங்களை வியாபார நிறுவனங்கள் தயாரிக்கின்றன. சேகுவேராவின்
பனியன் கூட வியாபார ரீதியில் கொண்டாடப்படுகின்றது. பெண்ணின் பாலியல்பு விழிப்
புணர்ச்சி பற்றிய படங்களை சமபாலு றவில் ஈடுபடும் பெண்கள் பற்றிய LIL MÉS, GO) GITT GLJ GOT 95 GGT GTG), és Gör DITf5 GT When Night Falls, Desert Hearts போன்ற படங்கள் மிஸிஸிப்பி
மசாலா படத்தில் விரகதாபத்"
களியுறும் பெண் படைக்கப்பரு கின்றாள்.
அடித்தட்டு மக்களின் வாழ்வு வன் முறையும் மனஉலைச்சலும் நிறைந்த வாழ்வு சேரி மக்களுடனோ தெரு வில் வாழ்பவர்களுடனோ பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும் ஒழுக் கங்கள் கடந்த வன்முறையிலும் மன உலைச்சலிலும் தான் அவர்களது உடல் உறவுகள் நிகழுகின்றன. ஆக் ரோஜி படத்தின் உடலுறவுக் காட்சி தனது மனைவியின் மீதான உடைமை உணர்விலும் தன்னால் ஏதும் செய்ய இயலாத மன உலைச்சலின் உச்சத் திலும் தான் நிகழ்கிறது. நிறுந்த் படத்தில் திரும்பத் திரும்ப பலாத் காரப்படுத்தப்படும் பெண்ணின் உடல் பரிவுள்ள ஒருவனிடம் SPILTE IN போகிறது. பண்டிட் குயின் பட் பற்றிய அருந்ததியின் பாலுறவுக் காட்சிகள் கூடாது என்பது சனாதனி களின் பார்வை பரஸ்பர மரியாதை யுடன் பரஸ்பர உணர்வுகளை வெளி யிடும் வகையில் இரு உடல்களும் குறித்த சமநிலைச் சித்திரிப்பையே நாம் கோர வேண்டும் இனியது. பெண்ணுடலோ ஆணின் உடலோ இரண்டுமே இனியது. புனிதப்பட்டதால் தான் போகப் பொருளெனும் தீவிர எல்லைக்குப் போகிறது இயல்பில் கொண்டாடப் படுகிறதை மனிதன் அனுபவம் கொள் கிறபோது வக்கிரப்படுத்திக்கொள் வதும் வஸ்துவாகப் பார்ப்பதும் தகர்ந்து போகும்.
இந்திய கிழக்கத்திய தமிழ் மனித னுக்கு உள்ள பிரச்சினை உடல் சம்பந்தமான பிரச்சினையை தன்னி லைப்படுத்திக்கொண்டு பார்க்கிறான். உடல் தான் ஆளுமை என்று பார்க்கி றான். உடலை வெளிக்காட்டும் பெண் பரத்தை என கேவலப்படுத்துகிறான் பெண் உடல் புனிதம் என்று சொல் லிக்கொண்டே அசிங்கப்படுத்து கிறான். உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் முடிச்சுப்போட்டு வைத்திருக்கிறான்.
a L ()
காமசூத்ரா படத்துக்கும் Fire படத்துக்கும் தமிழக தியேட்டர்களில் ஓடும் மலையாளப் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காமசூத்ரா LIL (UpLib Last Tango in paris LJLLCUDLE சிந்திக்கிறவர்களாலும் விமர்சகர் களாலும் நல்ல சினிமா விரும்
=

Page 17

(56), Օ6 - 156)) - 19, 1997
" ಙ್ಗಹೆಲ್ಹಿ கட்டுத்தாUனத்தை
இயக்குனர் நினைவூட்டுவனவாயுள்ளன. அடிகளாரினர் இதே போன்ற ,565,966061 ஓட்டங்களில் எழுதுவதற்கென்றே 岛ö, ாக்கங்களை ராமேஸ்வரன் போன்ற பிரபலங்கள் இருக்கும்போது நிமத்தும் தொடமு ஆனந்தனின் னைந்தது ஏனோ ಛೀರಾ. ர் ஒவ்வொரு **T80-աT", அட்டையும் ஐந்து த்திரிக்கின்ற ரூபாயும் இலங்கை முற்போக்கு(?) படைப்புகள் எழுத்தாளர் சங்கம், தினகரனோடு இணைந்து நடாத்திய சிறுகதைப் லையின் 6T6 போட்டியில் முதல் பரிசைத் தட்டிக் றிய கட்டுரை ஆளடையாள அட்டையும் T " " "?" o சொல்கிறார் நிமத் ஒரு ராணுவ ங்கும் பற்றிய Grenå. 6Test. B. De உயர் அதிகாரியின் மனித நேயம், தமிழ் பற்றி வெளியீடு: அந்த பதினாறு வயது இளைஞனை நோக்கிய பிரச்சாரம், தீவிரவாதிகள் 'ைே நம் நாடு நற்பணிப் பேரவை ர : sтвој субот. 6тшj60ї фиб?ф ଶ୍ରେଣSrt(qubj. D (/u += } ர்மை பற்றிய ஈபிடிபி உத்தியோகபூர்வமில்லாமல் (TIL6/GT60T. அண்மையில் வெளிவந்திருக்கும் இலங்கை வானொலியில் நிகழ்த்திய நீத கு.ராமச் எஸ்.எச். நிமத்தின் ஆளடையாள மக்கள்குரலைஞாபகப்படுத்துகிறது 4." அட்டையும் ஐந்து ரூபாயும் நிமத்நாங்கள் ஏலவே இவற்றைப் ச் சிறுகதை - சிறுகதைத் தொகுப்பில் பத்து Untial S-70. புதிதாக கதை ல்ல சிறுகதை சிறுகதைகள் உள்ளன. சொல்லுங்கள்.
ஐ முதற் கதை பச்சோந்தி - SEITSMU || || || H. ESTIÓ, UPJU GAP GOTT விடயத்தில் பூசலினி வெறித்தனத்தை ೧೧ಕ್ಕೆ ன இனினும் கொணர்கின்றது.அன்னிய நாட்டில் கொளர் எா அராபியர்களின் 9 (260) (D356T (T 35. வாழும்போது மட்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாதித்துவம், Uரவிவர்மனி மரீனிடும் ஊருக்கு வந்த போது வைகுண டெழுவதைக்காட்டி நிற் கின்றது. இதைத் தவிர்ந்த ஏனைய
not to
ாண்டிதழ்)
வித்தியாலயம் |ற்று.
ட்டத்திலிருந்து பந்த கலை ர் குறிப்பிடத் ாகும், -ஸிறாஜி மகா தர வகுப்பு யிடப்படுகின்ற என்று இதழ்கள்
வந்துள்ளன.
ட இரண்டாம், உள்ளடக்கத் லும் நேர்த்தி
—дтатфф)
கதைகளான குண்டு Uரிந்த தேசத்தை ஒன்றிணைப்போம், அவனி ஏன் அப்படி? என்பன அரச
00すw
விக்கை ET ερό ση
5/7, இராஜகிரிய வீதி,
5606) 8.00 efEUI
உள்ளங்கையில் உட்கார்ந்து கொள் ளும் சின்னஞ் சிறு சஞ்சிகை, பக்கங்கள் இருபது அளிக்கைகள் தொடர்பான பல்வேறு விடயங்களை வெளிக் கொணர்கிறது. எஸ்.என். விஜித்சிங், எஸ்ஜிவாகரன் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள மூச்சின் முதலாவது இதழ், குறியீட்டு அளிக்கைகள் தொடர்பாக பல்வேறு விடயங்களை அலசுகிறது. இது ஒரு வித்தியாசமான புதிய
pUI afé (T60.
U7л6әР6әліTu06ді.
இராவண தரிசனம் (இலக்கிய நாடகம்) வீணை வேந்தன் வெளியீடு ஈழத்து இலக்கியச் சோலை *,696т606иштї 6әf'g', திருகோணம்லை. விலை ரூபா 5500
இராவணன் சீதையைக்கவர்ந்தது, பெண்ணாசையால் அல்லவிதிவரும் போது வீண் பழி வந்து சேரும் என நிறுவமுற்படுகின்ற நூல்.
தர்வுரி
Uரதேச சாகித்ய விழா சிறப்பு மலர் ՄՄ(85ժ 6)Ժաa) ՖԱ) மணி முனைப் பற்று ஆரையம் Uத
மணர் முனைப் பற்று பிரதேச செயலகத்தினால், பிரதேச சாகித்ய விழா மலர் வெளியிடப்பட்டுள்ளது. இற்றை 62Ꭻ60ᎠᏝᎢ 9) J3. நிறுவளங்களினால் வெளியிடப்பட்ட மலரிலிருந்து இம்மலரின் அமைப்பு, உள்ளடக்கம் என்பன மாற்றத்தைக் காட்டி நிற்கின்றது. மட்டக்களப்பு என றதும் மரீனர் மகளிரை வரைகிற, மட்டக்களப்பு பாரம்பரியத்தில் மட்டக்களப்பு கலா சாரத்தையும், அதன கலைப் பாரம்பரியத்தையும் வெளிப்படுத் துகின்ற வடமோடிக் கூத்துக்குரிய அரச கிரீடத்தை அட்டைப்படமாகக் கொண்டு வெளிவந்திருப்பது மின் மகளிரைப்பற்றிய ஐதீகத்திலிருந்து விடுபட்டு மட்டக்களப்பு மக்களின் கலாசாரத்தைக் காட்டுகின்ற முதல் முயற்சியாகும். மலரின் அனைத்துக் கட்டுரைகளும் இப் பிரதேசத்தினர் சந்து பொந்துகளில் இருக்கின்ற மக்களின் இலக்கிய, அறிவியல், வரலாற்றுப் பாரம்பரியங்களையும், 956O)6) முயற்சிகளையும் ஆவணப்படுத்த முயனர்றிருக்கின்றன. இதற்குப் புறம்பாக செ.யோகராசாவினர் கவனிக்கப்படாத கவிதைப் பாரம்பரியம்' எனும் கட்டுரை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அடிமட்ட மக்களினர் இலக்கிய பாரம்பரியம் பற்றிப் பேசுகின்றது. மேலும், மலரிலுள்ள மலர்ச் செல்வனின் கவிதையும், சிறுக தையும் இப்பிரதேசத்தின் யதார்த்த நிலையைக்காட்டி நிற்கின்றன. மொத்தத்தில் அம் மலரானது எமது கருத்து நிலையில் மாற்ற ஆரம்பத்தைக் காட்டி நிற்கின்றது 6T60TOTO,
3.6unঞ560

Page 18
(β6)). Ο6 - 1562) , 9, 1997
ー豆、らめ。
1ெண்பதுகளுக்குப் பின் ஈழ இலக்கியம்,
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றி உங்கள் கருத்து என்ன? எண்பதுகளில் ஈழத்து இலக்கியத்துறையில் கவிதை காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளது. தமிழர் போராட்டம் முனைப்பெய்திய காலகட்ட மான எண்பதுகளின் முற்பகுதியில் கவிதை வீச்சுடன் வெளிவந்தது. மிகுந்த உற்சாகத்துடன் கவிதா நிகழ்வுகள் ஊர் ஊராய் நடத்தப்பட்டன. கவிதை நூல்கள் நிறையவே வெளிவந்தன. குறிப்பிடப்பட வேண்டிய கவிதை நூல்களாக மரணத்துள் வாழ்வோம்' இரண்டாவது சூரிய உதயம்' யமன்', 'அகங்களும் முகங்களும் போன்றவற்றைச் சொல்லலாம். நான் குறிப்பிட மறந்தவையும் உண்டு. சிறுகதைகள் நிறையவே வெளிவந்தன. எண்பது களில் எழுதத்தொடங்கியவர்களும் அதற்கு முன்னைய பரம்பரையினரும் எண்பதுகளில் மிகுந்த உற்சாகத்துடன் எழுதினர் செங்கை ஆழியான், நந்தி, வ.அ.இராசரத்தினம், தெணி யான், சட்டநாதன் போன்றவர்களும் பின்னைய பரம்பரையினரான ரஞ்சகுமார், உமா வரதராசன்,
போன்றவர்களும் காத்திரமான சிறுகதைகளைப் படைத்துள்ளனர். ரஞ்சகுமாரின் கோசலை உமா வரதராசனின் அரசன் வருகிறான்' ரகுவரனின் சூரியன் கறுத்துப் போச்சு போன்ற சிறுகதைகள் என்னை ஆழமாகப் பாதித்தன. நல்ல கவிதைகள் சிறுகதைகள் போன்றவை அப்போதைக்கப்போ வெளிவரும் உதிரியாக போராளிகள் கூட சில நல்ல கவிதைகளை எழுதியுள்ளனர். அவர்கள் எழுதும் சில கடிதங்கள் உணர்வு பூர்வமாய் மனதைக் கசக்கும் மலரவன் என்ற போராளி எழுதிய 'போர் உலா' என்ற நிகழ்வுச் சித்திரிப்பு மிக அற்புதமாகக் கலைத்து வத்துடன் அமைந்திருந்தது. ஓர் இராணுவம் முகாம் தாக்குதலில் தனக்கு ஏற்பட்ட அனுப்வத்தை ஓர் கலை வெளிப்பாடாக்கியுள்ளார் அந்தப்போராளி. தொலைக்காட்சித் தயாரிப்பிலும் நல்ல படங்கள் வெளிவந்துள்ளன. காற்றுவெளி உயிர்ப்பூ செவ்வரத்தம்பூ போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவைக்காற்றுக்கழகம், நாடக அரங்கக்கல்லூரி, அளவெட்டி ஞாயிறு கலை இலக்கிய வட்டம் போன்றவை நாடகத்தில் தங்களுடைய பங்க ளிப்பை நிறையவே செய்தன. குழந்தை சண்முகலிங்கத்தின் பங்கு இதில் அளப்பரியது. இதேபோல் ஜெயசங்கர் நிலாந்தன், சிதம்பர நாதன், சசிதரன் என்று நீண்டு கொண்டு போகின்றது. குழந்தை சண்முகலிங்கத்தின் 'எந்தையும் தாயும்', 'யார்க் கெடுத்துரைப்பேன்" அன்னையிட்ட தீ ஜெயசங்கரின் தீ சுமந்தோர், நிலாந்தனின் அகதியின் கதை, சிதம்பரநாதனின் பொய்க்கால் போன்றவை குறிப்பிடத்தக்கன. பழைய மரபுக்கூத்துக்களைத் திரும்பவும் சுருக்கி மேடையேற்றும் LUGO,Of GN)LLU GLJ TálíluJi வித்தியானந்தன் தொடங்கி வைத்தார். அது கலாநிதி மெளனகுருவுக்கூடாகத் தொடர்ந்தது. அந்தப்பணியைத் தற்போது பாலரகுவரன் தொடர்கின்றார் நாற்பது வருடங்களாக ஆடாமல் விடுபட்ட நாட்டை என்ற வகைக் கூத்தினை அண்மையில் திரும்பவும் ஆட வைத்தார். அதே போன்று இரவு முழுவதும் ஆடப்படும் விலாசக்கூத்தான வீரகுமாரனை மூன்று மணித்தியாலங்களாகச் சுருக்கி ஆடவைத்தார். எங்கள் ஊரான பருத்தித்துறையில் கலைஞர் வட்டம்' என்ற நாடக அமைப்பு கடந்த இருபத்தைந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாகக் காட்சியமைப்புக்களுடன் நாடகங்களை நடத்து வார்கள் இந்தப்போர்க்காலத்தில் கூட தைமூர்' நீயுமா? போன்ற நாடகங்களை மேடையேற் றினர் வடமராட்சிப் பகுதியில் மாசி பிறந்தால் காத்தவாரயன் கூத்து இரவிரவாக நடக்கும். சிலவேளைகளில் வாரத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் கூட நடைபெறும் இரவிரவாகச் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாது கூத்துப்பார்ப்பார்கள் அண்மையில் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்தக் காத்தவராயனை நடித்தனர் என்றால் வடமராட்சியில் இந்தக்கூத்து எவ்வளவு தூரம் பதிந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள் கலாநிதி க. கைலாசபதி, கலாநிதி கா சிவத்தம்பி, ஏ.ஜே கனகரட்னா, கலாநிதி சிவசேகரம், கலாநிதி நுஃமான், சித்திரலேகா மெளனகுரு நிர்மலா நித்தியானந்தன், சண்முகலிங்கம் போன்ற ஓர் Lofgal பரம்பரையே எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தது. இன்று சிவசேகரம் நுஃமான் என்று குறைந்துள்ளது மனவருத்தத்தைத் தருகின்றது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் கவிதை
ழெத்து தமிழ் இலக்கிய உலகில் குலசிங்கம்
அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது இலக்கிய உலகின் நண்பரான குலசிங்கம் அவர்கள் கலை இலக்கியத்தில் தீவிரஈடுபாடுகொண்டவர் அவரது விடே ஒரு நூல்நிலையம் அவரது விட்டின் முன்ஹோல் இலக்கியவாதிகளின் மாநாட்டு மண்டபம் எந்தவேளையிலும் யாராவது ஓரிரு இலக்கிய வாதிகளாவது அவரது விட்டில் இலக்கியம் பற்றிய உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டி ருப்பார்கள்
குலசிங்கம்அவர்களின்முயற்சியில் உருவாகி இயங்கிய பெளர்ணமி இலக்கிய வட்டம், 80களில் இலக்கிய கூட்டங்களையும் கருத்த ரங்குகளையும் நடாத்தியது. யதார்த்தா வெளியிடு என்ற பெயரில் அவர் ஒரு வெளியிட்டகத்தையும் ஆரம்பித்து நல்ல
சிறுகதை இரண்டும் காத்திரமாக வெளிவரு கின்றன. குறிப்பாக கலா மோகன் சார்ள்ஸ் போன்றவர்களின் படைப்புகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை தரமான கவிதைத் தொகுப்புக்களும் வெளிவந்தன. இந்த நீண்ட போர்தமிழர்களின் சமூக கலாசார வாழ்வினை எவ்வாறு பாதித்துள்ளது? அன்றாட வாழ்க்கை ஓர் நிச்சயம் அற்ற தன்மைக்கூடாகவே நடைபெறுகிறது எதிலும் பற்றற்ற வெறுமையைக் காணமுடிகிறது போரின் கொடூரங்கள் சமூக வாழ்வைச் சிதைத்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். நாம் அந்த வாழ்வுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டோம் மெல்லமெல்லப் போரின் கொடுரம் வலைபோல் பின்னப்பட்டு எம்மை அதற்குள் சிக்க வைத்துவிட்டது வெளியில் இருந்து அதற்குள் வரும்போது தான் எங்கள் அவல வாழ்வைப் புரிந்து கொள்ள முடியும் போர் என்பது வெறும் மரணங்களை மட்டும் தரவில்லை. எங்கள் வாழ்வின் சகல பரி மாணங்களையும் சிதைத்துவிட்டது. இளைஞர்கள் போருக்கும் வெளிநாட்டுக்கும் போய் விட்டார்கள் ஊரில் மிஞ்சி இருப்பவர்கள் சொற்ப இளைஞர்கள்தான் பெரும்பாலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களும் பதினைந்து வயதுக் குட்பட்டவர்களும்தான் ஊரில் இருக்கின்றார்கள் பலவீடுகள் இருக்க ஆட்கள் இன்றி பாழடைந்து
"GUITAfGOT 6066
depdb 6)IT
சிதைத்து
6
- குலசிங்:
கிடக்கின்றன. பல கட்டிடங்கள் விமான குண்டு வீச்சுக்களைக் கண்டு சிதைந்து விட்ட நிலையில் கிடக்கின்றன குண்டு வீச்சுக்களால் சிதைவுறாத ஊர்களே இல்லை எங்கள் ஊர் இந்திய இராணுவம் இருந்தபோது மூன்றுக்கு மேற்பட்ட முறை எரிக்கப்பட்டது போர்க்கால வாழ்வில் மிகுந்த துன்பத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்று எந்தப்பக்கத்தில் ஓடி உயிரைக் காப்பது என்ற கேள்விதான் முன்நிற்கும் தமிழ் மக்கள் இந்திய இராணுவம் வந்தபொழுது வாழ்வில் நிம்மதி வந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டார்கள். ஆனால் மூன்று மாதங்களில் அசோகச் சக்கரத்தின் மீது அமர்ந்திருக்கும் சிங்கங்கள் எங்கள் மீது பாய்ந்து பிய்த்துக் குதறிச் சீரழித்துவிட்டன. எங்கும் வயது சென்றவர்களே பெரும்பாலும் இருக்கின்றார்கள் வெளிநாட்டில் பிள்ளைகள் வெளிநாட்டில் கணவன்மார்கள் என்று ஒவ்வொரு வீட்டிலும் சிதைவுற்ற குடும்பங்களே வாழ்கின்றன. நான் ᎶᎢ ᎶᏈᎢᏭ5l LᎠ ᏭᏂᎶᏡᎶᏡl ᎶᎫ (uᎯ வருடங்களின் பின் பார்ப்பதற்குத்தான் இங்கு வந்தேன். ஒரே மகன் ஏழு வருடங்களாக நாங்கள் பார்க்கவில்லை என்றால் எப்படி எங்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் இதே போன்றவர்கள் நிறைந்தது தான் யாழ்ப்பாணம் ஒவ்வொரு நாளும் அவர்களிடம் இருந்து கடிதங்களை ஆவலுடன் எதிர்பார்த்து

நூல்களை வெளியிடும் முயற்சியில் டுபட்டார் பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் ன்ற கவிதைத் தொகுதியைப் போல, ஈழத் ன் தெரிவு செய்யப்பட்ட முக்கிய படைப் ாளிகளது சிறுகதைகளையும் தொகுத்து
லாக்கும் எண்ணம் அவரிடம் இருந்தது.
ஆயினும் நாட்டுச் சூழலில் ஏற்பட்ட ாற்றங்கள் அவரை இப்பணியில் தொடர னுமதிக்கவில்லை. பழக இனிமையான பாவமும், இளம் படைப்பாளிகள் குறித்து ழ்ந்த அக்கறையும் கொண்ட குலசிங்கம் வர்கள் அண்மையில் காலச்சுவடு இதழில் ாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பாக தரிவித்த கருத்துக்களில் சில பகுதிகளை |ங்கு நன்றியுடன் மறுபிரசுரம் செய்கிறோம்.
2, r)
ருப்பதும் கடிதம் வந்தால் அடுத்த கடிதம் வரை பந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு திரும்பத் ரும்ப வாசிப்பதினாலேயே அந்தக்கடிதம் பிய்த்து பாகும் அந்தக் கடிதத்தில் பெரிதாக ஒன்றும் ருக்காது 'அப்பா, அம்மா அறிவது, சுகம் ங்கள் சுகம் எப்படி? நீங்கள் கவனமாக இருங்கள் ாழ்ப்பாணத்தில் விமானத் தாக்குதலாம். ங்களுக்கு ஒன்றும் இல்லையே? எப்போது தான் ம்மாவின் கையால் சாப்பிடப்போகின்றேன்." வறும் இந்த வரிகளைத்தான் நாங்கள் திரும்பத் ரும்ப வாசிக்கின்றோம். கம்பனிலும் இளங் காவிலும் பார்க்க, இவை எமது நெஞ்சுக்கு ஆறுதலைத் தருகின்றன. எமது பிரதேசத்துக்கான டிதங்கள் கூட மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு றைதான் வரும் எங்கள் வாழ்வே கடிதங்களில் ான் பெரும்பகுதி தங்கியுள்ளன. வெளிநாட்டில் ருந்து வரும் பணம்தான் பெரும்பாலான டும்பங்களை வாழ்விக்கின்றது. பணம் வந்தால் ட அதனை மாற்றுவதற்கு மிகுந்த சிரமப்பட வண்டியுள்ளது. ஆயிரம் ரூபாய் தாளைச் ல்லறையாக மாற்றுவதற்கு ஐம்பது ரூபாய்க்குமேல் மிஷன் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கூட ருந்தது. தபால் போட முத்திரைகள் போதியளவு டைக்காது. அதைக்கூடக் கூடுதல் விலை காடுத்துத்தான் வாங்க வேண்டும்.
ப்பொழுது எல்லாம் எங்கள் ஊரில் மாப்பிள்ளை
16ji" ழ்வைச் விட்டன!
D5ԼՈ -
ல்லாமல், மாப்பிள்ளையும் பெண்ணும் இல்லாமல் ட திருமணங்கள் நடக்கின்றன. மாப்பிள்ளை வளிநாட்டில் இருப்பார் அவருக்கு நிச்சயம் சய்யப்பட்ட பெண் இங்கு இருப்பாள் வளிநாட்டுக்குப் பெண்ணை அனுப்பிவைக்கும் ன் பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து ரப்படுவார் சொந்தக்காரர்கள் நண்பர்கள் ல்லாம் வந்து விருந்துண்டு கொண்டாடுவார்கள் ணப்பெண்ணின் கையில் பரிசுப்பொருட்கள் ணம் கொடுக்கப்படும் இன்னொரு விதமானது னடாவில் டோரண்டாவில் திருமணம் நடைபெறும் ாளில் ஊரில் உள்ள மணமகன் வீட்டிலோ, ணமகள் வீட்டிலோ கொண்டாட்டம் விருந்து ல்லாம் நடைபெறும் பின் ஒரு நாள் இந்தத் ருமணத்தின் வீடியோ கெசட் வந்தபின் இரவில் வீடியோ படம் போட்டு விருந்து நடக்கும். ருமணங்கள் மாத்திரமல்ல பிள்ளையைத் தாட்டிலில் போடும் சடங்கு பிறந்த நாள் கழ்வுகள் யாவும் வீடியோ கெசட்டுகளாக இங்கு பந்து பார்க்கப்படும் கொழும்பு சென்று தொலை பசியில் கதைக்கும் தன் பெற்றோர்களுக்குத் தன் ழந்தையைக் கிள்ளிவிட்டு அது அழும் குரலைத் தாலைபேசிக் கூடாக பெற்றோர்கள் கேட்க வப்பதும் பேரப்பிள்ளையின் குரலைத் தாலைபேசிக்குள்ளாகக் கேட்ட சந்தோஷத்தில் அவர்கள் இருப்பதும் எங்கள் இன்றைய வாழ்வின் ரு பரிமாணம் தான்.
போர்எவ்வாறு குழந்தைகளைப் பாதித்துள்ளது? பல விதங்களிலும் போர் பாதிப்பினை ஏற்படுத் தியுள்ளது. மரணங்கள் எமக்குப் பெரிய அதிர் வினை இப்பொழுது தருவதில்லை. முன்பெல்லாம் எங்கள் வீதியில் ஒரு மரண ஊர்வலம் போனால் சிறுவர்களான எங்களை வெளியில் போக விடமாட்டார்கள் எங்காவது ஓர் இடத்தில் விபத்து
ஏற்பட்டு மரணம் நேர்ந்தால் அந்தப் பாதையை நாம்
பல நாட்களுக்குத் தவிர்த்துக் கொள்வோம். ஆனால் இன்று எல்லாம் நேர்மாறு சிலவேளைகளில் சிறுவர்கள் விளையாட்டுப் பொருள் என எடுத்து விளையாடும் டப்பாக்கள் வெடித்து அவர்களைக் காயப்படவோ மரணமுறவோ வைக்கின்றன. வெடிக்காத தோட்டாக்களை எடுத்து விளையாடுதல், மருந்து தீர்ந்துபோன வெற்றுத் தோட்டாக்களில் தீக்குச்சி மருந்துகளை நிரப்பி அதை வெடிக்க வைக்கும் பொழுது மரணமுறுவது, கைகால்களை இழப்பது என்று குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பத்திரிகைகளில் இப்படிச் செய்யாதீர்கள் என்று அறிவிக்கைகள் வரும் அளவிற்கு நிகழ்கின்றன. நாம் வளர்க்கும் மிருகங்கள், பறவைகள் கூடப் போர் விமானங்கள் ஹெலிகொப்டர்கள், ஷெல்லின் சத்தத்தைக் கேட்டவுடனேயே பாதுகாப்பைத் தேடி ஓடுவதைக் காண முடிகின்றது. நாம் பங்கருக்கு செல்வதற்கு முதல் நாங்கள் வளர்க்கும் நாய், பூனை முதலியவை பங்கருக்குள் சென்று ஒளிந்து கொள்கின்றன. சாதி, மத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? சாதியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால், அந்த உணர்வுகள் அடியோடு அழிந்து விட்டன என்றும் சொல்ல முடியாது என்றுமே தமிழர்களிடையே மதம் இங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. அதனால் இங்கு மதக்கல வரங்கள் இல்லை. இன்றைய சூழல் மக்களைக் கோயிலுக்குச் செல்ல வைக்கின்றன. இவற்றைவிட சத்திய சாயிபாபாவின் பாதிப்புகள் நிறையவே உண்டு. ஒவ்வொரு சிறு ஊரிலும் மண்டலிகள் சமுத்திகள் நிறுவப்பட்டு பஜனைகள் நடைபெறுகின் றன. சில இடங்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் இவை நடைபெறும் இளைஞர்கள் முதல் முதியோர் வரை இதில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்கிறார்கள் இதே போன்று கிறிஸ்தவ அமைப்புக்களான தேவ சபை, யேகோவின்
GhL !
உணர்வுகளில்
சாட்சியம், எக்காலத்தொனி, இயேசு வருகின்றார்
பெந்தகோஸ்தே போன்ற அமைப்புகளும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றன. இவை இன்றைய போர் சூழலில் இருந்து மக்கள் விடுபடுவதற்கான ஒரு சுமைதாங்கியாக இருக்கின்றன. யாழ்ப்பாண இலக்கிய நடவடிக்கைகள் பற்றிக் கூறுங்கள்? 1987இல் நானும் நண்பர்களும் சேர்ந்து யதார்த்தா என்ற அமைப்பை உருவாக்கி சில நூல்களை வெளியிட்டோம் பின் 1991இல் போர் நடந்து கொண்டிருக்கின்ற காலத்தில் அறிவோர் கூடல் என்ற அமைப்பை நான் டொக்டர் முருகானந்தன், ரகுவரன் இன்னும் பல நண்பர்கள் ஒன்று கூடி உருவாக்கினோம் மாதத்தில் இரண்டு முறை கூடி பல விஷயங்களைப் பற்றி உரையாடுவோம். இது நல்ல பலனைத் தந்தது. இப்படி நண்பர்கள் கூடுவது போர்க்கால மன உளைச்சல்களிலிருந்து விடுபட்டு உற்சாகமாய்ச் செயற்பட உதவியது நண்பர்க ளிடையே இது ஒரு சமூகத் தொடர்பை வளர்த்தது. இந்த அமைப்பிற்கூடாக 100 கூட்டங்களை நடத்தினோம். ஒவ்வொரு வருடமும் ஆண்டுவிழா கொண்டாடுவோம் அவற்றில் சிறுவர்களின் நாடகங்கள் பழமைவாய்ந்த கூத்துக்கள், நாட்டார் இசைப்பாடல்கள் போன்றவை இடம்பெறும் 1994இல் நடந்த விழாவில் 40 வருடங்களாக ஆடாமல் மறந்து போய்க்கிடந்த நாட்டை என்னும் வகையைச் சேர்ந்த 'செட்டி வர்த்தகன்' என்ற கூத்தை மூன்று மணித்தியாலங்களாக சுருக்கி ஆட்டு வித்தோம். ரகுவரன், கே.எஸ். ஆனந்தன் மிகுந்த பிரயாசையின் மீது இதைக்கொண்டு வந்தனர். இதில் ஆடிய பலர் 70 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. டொக்டர் முருகானந்தனின் வைத்திய கலசம்' டொக்டர் ஞானகுமாரனின் 'சைவ சித்தாந்தத் தெளிவு என்ற இரு நூல்களை வெளியிட்டோம் சைவ சித்தாந்தத் தெளிவு 1994ம் ஆண்டிற்கான சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. வைத்திய கலசம் 1500 பிரதிகள் போட்டோம் அது ஆறு மாதத்திலேயே விற்றுத் தீர்ந்து விட்டது. தற்போதும் இது தொடர்ந்து நடைபெறுகின்றது. இப்படி ஒரு ஒன்று கூடலில் கலந்து விட்டுச் சென்ற எழுத்தாளர் நெல்லை க. பேரன் அன்று இரவு அவர் வீட்டில் விழுந்த ஷெல்லினால் அவர் அவரது மனைவி இரு குழந்தைகள் இறந்து போனார்கள் இப்படியான சூழலில் தான் எங்களுடைய வாழ்க்கை அமைந்துள்ளது.

Page 19


Page 20
அரசு புலிகள் பேச்சுவார்த்தை |D60jïGLGDIT LD55|| Grügblij Glé51LIIIJT?
இன சிக்கலைத் தீர்ப்பதற்காக
இலங்கை அரசுக்கும், த.ஈ.வி.பு. இயக்கத்துக்குமிடையே பொது உடன்பாடொன்றை ஏற்படுத்து வதற்காகத் தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி நெல்சன் மண்டே லாவை மத்தியஸ்தராக ஈடுபடுத்த லாமா என்பது குறித்து அரசு கவனம் செலுத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலக அங்கீகாரம் பெற்ற அரச தலைவரான நெல்சன் மண்டேலா இப்பணியில் மத்தியஸ்தரானால் சர்வதேச ரீதியில் இம்முயற்சிக்குப் பாரிய ஆதரவு கிடைக்குமென இந்த யோசனையை அரசுக்கு முன்வைத்துள்ள வெளிநாட்டு அமைச்சர் லக்கூடிமன் கதிர்காமர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிய
வருகிறது.
பொதுநலவாய நாடுகளின் அரச
கொள்ளப் பிரித்தானியாவின் எடின்பரோ நகரத்துக்குச் சென்ற ஜனாதிபதி சந்திரிகா குமாரண துங்க இது தொடர்பாகத் தென்
ஜேர்மனியுடன் பிணக்கு
இ லங்கை வெளிநாட்டமைச்சின்
அனுசரணையுடன் அண்மையில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று தொடர்பாக இலங்கையிலுள்ள ஜேர் மன் தூதரகத்துக்கும், வெளிநாட்டு அமைச்சுக்குமிடையே கடுஞ் சொற் போர் நடந்துள்ளதையடுத்து ஜேர்மனி க்கும், இலங்கைக்குமிடையே இராஜ தந்திரப் பிணக்கொன்று தோன்றி யுள்ளதாகத் தெரியவருகிறது.
ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு
வெளியிட்ட கட்டுரையொன்றை பகிர ங்கப்படுத்த இலங்கை வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானம் தமக்கு
அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது என்று கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மன் தூதரகத்தின் பேச்சாளரான அன்றியாஸ் பேர்க், அக் கட்டுரையை ஜேர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புச் செய்து பொதுசனத் தொடர்புசாதனங்களில் பிரசுரிக்க எடுத்த பிரயத்தனத்தை வழமைக்கு மாறான ஒன்று என்றும் 'வெளி விவகார அமைச்சு அக்கட்டுரையி னைப் பிரசுரிக்க முன்பு அதன் உண் மைத் தன்மையை உறுதிசெய்ய எங்க ளுடன் கலந்தாலோசித்திருக்கலாம்" என்று நாம் கருதுகிறோம் என்றும் கூறியுள்ளார். அக்கட்டுரையின் உண் மைத் தன்மை பற்றி ஜேர்மனியி லிருந்து பதிலைத் எதிர்பார்த்திருப்பு தாகவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.
ஆபிரிக்க ஜன மண்டேலாவுட பூர்வமற்ற முை தாகவும் தெரிய
சட்டமா அதிபர் சிலமாதங்களு ஆபிரிக்காவில் பயணமொன்ை டிருந்த நீதி, விவகார அடை பீரிசும் இலங்ை கலைத் தீர்ப்பத பங்களிப்பின் ( நெல்சன் மண் யான ஆபிரிக்க பாராளுமன்ற சிலருடன் தனிய தியிருந்தது தெ
'இவ்விடயம் ெ தகவல்களையும் செய்துள்ளோம். எதிராகப் டே அரசாங்கம் எடுக் பற்றி தவறான ஒ இலங்கை ஏற்ப வெளிவிவகார
டிக்கை உள்ளத றோம்' எனவும்
இலங்கை வெ ச்சோ, தமது நட யாரும் கேள்விே சாதிக்கிறது.
இலங்கை அரசுக் சாட்சிக்குப் பிடித் எதிரான பிரச்சார
அதற்காக ஜே கத்துடன் பிண கவலையில்லை.
என்னவோ எதிர வேண்டும் எ மூக்கை கதிர்கா இருந்தால் சரி
罗
ஆயுத வசதிகள் வழங்கப்படவில்லை என்பவனவே புலிகளுடனான யுத்தத் தில் அது வெற்றிபெற முடியாமல் போனதற்கான் காரணங்களாகும் என்று அது அறிவித்தது. பிரதிபாது காப்பு அமைச்சர் தனது மூன்றாவது காலை ஊன்றியபடி களத்திற்குப் பறந்து பறந்து போய் நிலவரங்களை ஆராய்ந்து வந்து சொன்னார். படையினர் போரிடத் தயாராகவே இருக்கின்றனர். அவர்களுக்கு போதி யளவு படைக்கலன்கள் வழங்கப்பட் டால், பயிற்சிகள் கொடுக்கப்பட்டால் புலிகளை முற்றாக அழித்துவிடலாம் என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது. ஆக, இவையனைத்தையும் செய்யமுயற்சிகள் நடந்தன. ஆயுதங் கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. கோடி கேள்டியாக நிதி ஒதுக்கப்பட்டு தளபா டங்கள் முப்படைக்கும் வாங்கப்பட் டன. யுத்தம் முழுக்க முழுக்க பிரதி யமைச்சரின் வார்த்தைகளில் நவீன வடிவிலான தொழிற் துறை நிபுணத் துவம் வாய்ந்தவர்களால் நடாத்தப் படும் யுத்தமாக நடக்கத்தொடங் கியது.
ஆனாலும் அமைச்சரோ, ஜனாதிப தியோ எதிர்பார்த்தளவுக்கு அவ்வ ளவு இலேசாக வெற்றிகிட்டிவிட வில்லை. அடுத்தடுத்து பாரிய இழப்பு களை அரசபடைகள் எதிர்கொண்டன. aGuomi Gorriär 95 GITT Gò LDL (6) GELD 109
கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு விட்டது அரசாங்கத்திற்கு எந்த விலை கொடுத்தேனும் சமாதானத் தைக் கொண்டு வருவேன் என்ற ஜனாதிபதியின் அரசாங்கம் இவ்வ ளவு விலை கொடுக்கப்படுவதற்கு திணறியது. பலராலும் கேள்வி மேல் (395 GİT GÉNU, GİT (38, L3, LILULLGOT. விளைவு விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி
யுத்தம் வெற்றி பெறாததற்கான காரண த்தை ஆயுதங்களையும் படைகளை யும் வைத்து மதிப்பிடும் இராணுவ வாத நோக்கிலேயே அவரும் இந்தப் பிரச்சினையை அணுகினார். இரண்டு வாரங்களில் புலிகளைக் கட்டுப் படுத்திவிட முடியும் என்று கூறிய இந்தியப் படைத்தளபதியின் மதிப் பீடு, இலங்கை அரசியலின் முன்னால் படு தோல்வி அடைந்ததை அவர் மறந்து விட்டார். பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் என்றதும்பை விட்டுவிட்டு, யுத்த செலவுக்குள் விரயம் எப்படி வந்தது போன்ற வாலைப்பிடித்து ஆராயும் முயற்சிக்கு உத்தரவிட்டார்.
வந்தது வினை
சந்திரானந்த டி சில்வாவின் தலை மையிலான விசாரணைக்குழு, விமா னப்படைத்தளபதியின் பொறுப்பற்ற தன்மையைக் SIJOILDIsä 56öT() பிடித்தது. யுத்தத்தின் போது நடக்கும் இழப்புகட்கு என்னை அநியாயமாக குற்றம் சாட்டுகிறார்கள் இவர்கள் இப்படி இழப்புகளையும் எதிரியிடமி ருக்கும் ஆயுதங்களைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தால், பறக்
கவே முடியாது
உண்மைதான் யுத் அழிவு இருக்கு வேகத்தில் ஆயுத என்றால் அ! அரசாங்க கேள்வி செய்யமுடியாது குறைவு வேகமா ஊழலும் பயனர் வாங்குவதில் ப குவதும் நடக்கக் கிறது.
இந்த யுத்தம் நட இவற்றைத் தவிர் இழப்பு பொரு தளபாட இழப்பு புகளுக்கு சமப்பு சிறுசிறு நிலப்பர சேரத்தான் செய் வெற்றி என்று ெ தளபதியை பதி இன்னொருவரை இது சரியாகி வி
ஜனாதிபதி இதை விட்டுத்தான் இ மலே இருந்திரு ஆனால் சண்டே கத்திற்குக் கொன்
தும்பை விட்டுவி பதில் பயனில்ை வரை, இதை
முடியாது. வேன் நேரம் பிடித்து அவ்வளவு தான்
ஜனாதிபதிக்கு இ
வெளியிடுபவன் பாலகிருஷ்ணன் 18 மே மாலை கொழும்பு-0 அச்சுப் பதிப்
 
 
 

ாதிபதி நெல்சன் ன் உத்தியோக றயில் பேசியுள்ள வருகிறது.
சரத் சில்வாவுடன், க்கு முன்பு தென் உத்தியோக பூர்வ றை மேற்கொண் அரசியலமைப்பு மச்சரான ஜீ.எல். கையின் இனச்சிக் ற்காக அந்நாட்டுப் முக்கியத்துவத்தை GLaoff GálgöI GL Á தேசிய காங்கிரசின்
உறுப்பினர்கள் ாகத் தெரியப்படுத் ரிந்ததே.
O
தாடர்பானி எல்லாத் நாம் தொலைமடல் பயங்கரவாதத்துக்கு பாராட ஜேர்மன் கும் நடவடிக்கைகள் ரு அபிப்பிராயத்தை டுத்தும் வகையில் அமைச்சின் நடவ ாக நாம் கருதுகி அவர் தெரிவித்தார்.
flagus, Ty 960) LD
வடிக்கைகள் குறித்து கட்க முடியாது என்று
குத் தேவை, யாரைச் தாவது புலிகளுக்கு த்தை நடத்துவது.
ர்மனிய அரசாங் க்கு ஏற்பட்டாலும்
ாளிக்கு சகுனப்பிழை
ன்பதற்காக தனது PLDsf (GNGAILL LITLD GÄ)
என்கிறார் தளபதி
தம் என்றால், அங்கு ம் யுத்த அழிவு ங்களை வாங்குவது l, Guy GOLDLLITGOT கோரல் முறைப்படி அதற்கு வேகம் B, QUELULLULÜGEL UITGOTIATG) ற தளவாடங்களை ணத்தை விரயமாக் கூடும். நடந்திருக்
கவேண்டுமானால், க்க முடியாது. ஆள் ள் இழப்பு ஆயுத என்றும் வரும் இழப் டுத்த முடியாதளவு ப்பும் கைக்கு வந்து கிறது. ஆக, இதை ாள்ளலாமா? இந்தத் வி விலக்கிவிட்டு நியமித்தால் மட்டும் IL DIT?
யெல்லாம் யோசித்து தைப்பற்றிப் பேசா க்கிறார் போலும்,
டு வந்துவிட்டது.
ட்டு வாலைப் பிடிப் என்பதை உணரும் எப்படியும் தீர்க்க டுமானால் கொஞ்ச வைத்திருக்கலாம்.
து புரிந்தால் சரி
Registered as a newspaper in Srilanka
9. ம்பாறை மாவட்ட எல்லைக்
கிராமமான மத்திய முகாம் மீண்டும் வன்முறைக் களமாக மாறியுள்ளது. ஒக்டோபர் மாதம் 26ம் திகதி மத்திய முகாம் 11ம் கொலனி பொலிஸாரினால் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப்பட்ட போது 13 பொதுமக்கள் தடுத்து வைத்து விடுதலை செய்யப்பட்டனர் இவர் களுடன் விடுதலை செய்யப்பட்டவர் களுள் விஜயன் என்பவரும் ஒருவர் மறுநாட்காலை துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சாக்கில் கட்டப்பட்ட நிலை யில் இவரது உடல் அநாதரவான நிலையில் புளியமரத்தடி எனுமிடத்தில் வயல் கட்டோரத்தில் கிடந்தது. புலிக ளுக்கும் தங்களுக்கும் இடையில் நடந்த மோதலில் இவர் இறந்துள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர் 27ம் திகதி நண்பகல் டிப்பர் ஒன்றில் வந்த புலிகள் 0 L L S S S Y L S L S S LL
சோதனைச் சாவடியில் கடமையில்
ருே Iனேஸ்வரி என்ற பெண்ணின்
கொடுரக் Qömöa) ( உருவான பதற்றம் தணிவதற்கிடையில் மீண்டும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றார் செம்டெம் பர் 23ம் திகதி மத்திய முகாமில் நடைபெற்ற பொலிஸாரின் காடைத் தனத்தின் போது செல்லையா தங்கநாயகி (42) என்ற பெண்ணே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டதாகத் தெரியவருகிறது. சம்பவம் நடந்த வேளையில் தங்கநாயகியும் இவரது கணவர் குமாரசாமி மகன் ரவீந்திரன் ஆகியோர் வீட்டில் இருந்த வேளையிலேயே பொலிஸார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த வண்ணம் வந்தனர் முதலில் குமாரசாமி
வெடிபட்டு இறந்தவுடன் இவர்கள்
வீட்டைவிட்டு ஓட முயற்சித்த
வடக்கு முஸ்லிம்கள் வரலாறு
Ull TT j ANGING DIT A LDATGAILL
முஸ்லிம் DödsofGör MTV Liidusful வரலாறு வெளியேற்றம் இழப்பு GTB FLITELLO Gr Gg, TLE UITGOT 1516) ஒன்றை GAGA GIMLIGIL GL(3, முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு (NMRO) GJ (ii) LI IT (6), GD GIT ġ QUILLI g | வருகின்றது.
இந்நூல் சம்பந்தமான 80%மான ஆய்வு வேலைகள் முடிவடைந்துள்ளன. இது நூல் வடிவம் பெறுவதற்கு முன்பு யாழ் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் Dögellót elérés Téglásra stoliscit மத்தியில் சமர்ப்பிக்க அவ்வமைப்புத் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் அது இரு கூட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது
கொழும்பில் எதிர்வரும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 400 மணிக்கு 15 A ரோஹினி வீதி வெள்ளவத்தை யிலும் புத்தளத்தில் 14ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 400 மணிக்கு பாத்திமா மகளிர் கல்லூரியிலும்திக்
ALLIĞI 95 GT 5 GOL GUADGNAGTGTGOT
கொழும்பில் நடக்கும் கூட்டத்துக்கு களுத்துறை, கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தற்பொழுது வாழ்ந்து
உயிரோடு தான் இருந்தார். பின்னர்
ஈடுபட்டிருந்த இரு பொலிஸாரையும் சுட்டு குறை உயிருடன் இருந்த அவர்களையும், இரண்டு *56 துப்பாக்கிகளையும் 604, Ljuji) கொக்கட்டிச்சோலைக்கு கொண்டு வந்தனர் இந்தச் சம்பவத்தின் போது பாரிய தாக்குதல்கள் ஏதும் இடம் பெற வில்லை எனவும், இந்த சம்பவத்துக்கும் விஜயனின் மரணத்துக்கும் எதுவித தொடர்பும் இருப்பதற்கு நியாயமில்லை எனவும் அப்பிரதேச LD 3, 3, GİT கூறுகின்றனர். இச்சம்பவத்தின் பின் இங்குள்ள 250 குடும்பங்கள் றாணமடு மகாவித்தியாலயத்திற்கு அகதிகளாக இடம் புெயர்ந்திருக்கின்றனர் மத்திய முகாம் குடியேற்றக் கிராமம் இன்று முற்றாக அமைதி இழந்து நிற்கின்றது. மரணம் எப்போதும் வரலாம் என்ற பீதி மக்களை ஆட்கொண்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களை கொன்று பழிதீர்க்கும் படலம் இன்னும் அங்கு ஒயவில்லை.
வேளையில் தங்கநாயகிக்கு இடது புறதோளில் வெடிபட்டது. உடனே மகன் ரவீந்திரன் தனது தாயை படுக்க வைத்து விட்டு ஓடியிருக்கிறார் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக ஆனால் அந்தவேளையில் தங்கநாயகி
கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற வேளையில் தான் அவரது உடலை விட்டு உயிர் பிரிந்தது. அந்த நேரத்தில் அவரது உடலில் கத்திக் கீறல்களையும் நகக் கீறல்களையும் அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக வும் தெரியவருகிறது. வயிற்றிலும் கத்திக்கீறல்கள் இருந்ததற்கான அடை LITT GITTÄJI SEGÍTI இருந்திருக்கின்றன. அளவுக்கதிகமான இரத்தப்போக்கி னாலே இவர் இறந்துள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றார்கள்
-மதன்
கொண்டிருக்கும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் வருகையை அது எதிர்பார்க்கின்றது
புத்தளத்தில் நடக்கும் கூட்டத்துக்கு புத்தளம் குருநாகல் அநுராதபுரம் வவுனியா மாவட்டத்தில் உள்ள யாழ் கிளிநொச்சி முஸ்லிம் மக்களின் வருகை யையும் அது எதிர்பார்க்கின்றது.
இக்கூட்டங்களில் கலந்து கொண்டு அபிப்பிராயங்களையும் திருத்தங்களை யும் யாரும் முன்வைக்க முடியும் மேலும் குறிப்பாக இவ்விரு மாவட்ட முஸ்லிம் மக்களின் தற்போதைய பொதுவான பிரச்சினைகளும் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கான அணுகுமுறைகளும் ஆராயப்பட வுள்ளது. இன்னும் தாயக மண்ணில் மீள் குடியேற்றம் சம்பந்தமான வடக்கு
முஸ்லிம்களின் to fla), loig. Is 60 கண்ணோட்டமும் 1916 اصا وهو தெளிவுபடுத்தப்படவுள்ளது.
ஆகவே, யாழ் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களை இக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு
- ամպ
பிறப் இன் 07 மெத்திய பிளேஸ் சிறிமல் உயன இரத்மலானை மாம