கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.11.20
Page 1
СА ПАД НА .
LonÉles stro SITT LomsočTL
Liga LigilumiigtingTLITIgELIGIEGOITIG
வெட்டிப்பழமீதுளிக்குமென்று - விட்ட கதை
கேட்டிருப்கேட்டதுண்டோ கறுப்பென்றுமங்களத்தர் 皿○-○cm
திறந்த பொருளாதாரக் கொள்ளைத் திட்டம்
Page 2
056ᎧᎫ,20 - 92cᎭ ,03 , 1997
| エらのあ
இரு வாரங்களுக்கு ஒரு முறை
சரிநிகர்சமானமாக வழிவந்த நாட்டிலே'
-பாரதி
ஆசிரியர்குழு
ச பாலகிருஷ்னன் சிவகுமார் சரவணன்
எம். கே. எம். ஷகீப் அரவிந்தன்
சி. செ. ராஜா சிவகுருநாதன் சேரன்
வடிவமைப்பு ஏ. எம். றவுமி
வெளியிடுபவர் ச. பாலகிருஷ்னன், இல, 18/02 அலோசாலை கொழும்பு 03.
அச்சுப் பதிப்பு பிறின்ற் இன் இல07,கெடிய இடம்,
சிறிமல் உயன. இரத்மலானை
ஆண்டுச் சந்தாவிபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US $ 50 தபாற்செலவு உட்பட) J.T.J.J. J.L." | 60 GT / JET(BETax) Guy
աToվւն : MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்.
எல்லாத்தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகள் இல04 ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, Glտովքthւ 05:
தொலைபேசி 598615, 584380 தொலை மடல் 59429
E-mail : Sari (@Siri lanka.net
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி O G.I.O, LI (E) li. பிரசுரத்துக்கென அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்பட LDTL, L 115] .
படைப்புக்களை தாளின் ஒரு பக்கத்தில் தட்டச்சுச் செய்தோ அல்லது தெளிவான கையெழுத்தில் பிரதி செய்தோ அனுப்பி வைக்கவும்.
காரணம் என்ன?
அம்பாறை நீகல் பட மாளி
கையில் ஒரு நாள் பயங்கர சன நெரிசல் அதனுள் வெண்ணிற சீருடை கழுத்துப்பட்டி பாடசா லைச் சின்னம் பொருந்திய பாச்
முதலியவற்றுடன் சுமார் 75 LDITGOOTG)JLDITGCGTGSlJ.G.T.
மெட்னி படம் உள்ளத்தை
அள்ளித்தா எதற்கும் பாடசாலை 567 GOTLDITGT பாச்ஜ்யைப் பார்த்தோம் அதில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி என்று பொறிக்கப்பட்டிருந்தது காரை தீவிலுள்ள இப் பிரபலமான பாடசாலையிலிருந்து உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு மாணவி 95 GO) GITT j; Ցուլ լգ வந்ததன் 95 TT DJ 600T மென்ன? கல்வியூட்டவா?
- மாணிக்க மடுவான்
LDTவீரர் தினத்தையொட்டிய
பாதுகாப்பு ஏற்பாடுகள் திரு கோணமலையில் பலப்படுத்தப் பட்டுள்ளன. நகருக்குள் வரும் வாகனங்கள் யாவும் கவனமாகச் சோதனையிடப் படுகின்றன. பயணிகளும் - குறிப்பாக இளைஞர் யுவதிகள் யாவரும் அவதானமாக சோதனையிடப் படுகின்றனர்.
LDL60ਲੰLLL,6) வாகனங்களும் காவலரண்களின் நுழைவாயிலுக்கு GIGAJ Gf GE ULI நிறுத்தப்பட்டு வாகனச் சாரதிகள் இறங்கி வந்து காவலரண்களில் வாகன இலக்கத்தைப் பதிந்த பின்னரே வாகனங்கள் சோதனை யிடப்பட்டு உள்ளே அனுமதிக்கப் படுகின்றன.
இதேபோல் இராணுவக் கட்டுப் பாடு தளர்வான பகுதிகளில் குடியி ருபவர்கள் தங்கள் தேவைக்காக எடுத்துச் செல்லும் உணவுப் பொருட்கள் விடயத்திலும், பாது
காணிகளைத்தோண்டும்ப
竹
காப்புத் து.ை திரும்பியுள்ள முதலிய பொ தளவில் எடு அனுமதிக்கப்பு
நகருக்குள்ளு
LJ GDLD TG, D ( வீதியில் : அலுவலகங்க இடம் ஒன்று அங்குலம் அங் கப்பட்டிருக்கி மறைத்து வை என்ற சந்தேக பாதுகாப்புத் இடங்களிலும் எனினும் எ தாகத் தெரிய6
சுற்றிவளைப் மறிப்புகள் 6 கவே இடம்ெ
அமைச்சரின் உத்தர
巴历 ல்முனையில் தமிழர் கலாசார
மண்டபமொன்றை அமைக்க த.வி கூட்டணி பிரமுகர் மு. மயில்வாகனம் முழு முயற்சியை மேற்கொண்டார்.
அதன் பலனாக கடந்த ஆண்டு பத்து லட்ச ரூபா நிதியை த.வி. கூட்டணி எம்.பி. கலாநிதி நீலன் திருச்செல்வம் ஒதுக்கியிருந்தார். ஆனால் கல்முனை வாழ் கூட்டணி பிரமுகர்களால் அரச தரிசு நிலமொன்றைப் பெறமுடியாமல் போனது துரதிருஷ்டமே வந்த
பணம் நாளடைவில் வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் பட்டு முடிவடைந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் ஒருவாறு ஒடித்திரிந்து LDT5 Tor 5 Taos -2,60600T UTGTf கே. பரமேஸ்வரனின் அனுமதி பெற்று கல்லடிக்குளம் என்ற பகுதியில் ஒரு ஏக்கர் காணியைப் பெற்றனர்.
பின்பு கடந்த 22.09.1997இல் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. அதே கலாசார மண்ட பத்தைக் கட்ட நீலன் எம்.பி. மேலும் 5 லட்ச ரூபாவை ஒதுக்கியிருந்தார்.
அடிக்கல் நட பிரதேச செயலாளர் பளிலை அழைத்தனர். ஆனால் என்ன ஆச்சரியம்? அடிக்கல் நட்டு
5ல்முனைப் பிராந்தியத்தில் நெதர்லாந்து உதவித்திட்டம் மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டம் முதலியவற்றில் நடை பெற்று வரும் கட்டிட ஒப்பந்தத்தில் பலருக்கு பங்குள்ளதாம்
மேலதிகாரி ஒரு வீதத்தைக் கேட்கிறாராம் இணைப்பாளர் ஒரு வீதத்தைக் கேட்கிறாராம் 15ம் கொலனி அதிபர் ஒருவர் 20,000/ = கேட்டிருக்கிறாராம்.
கட்டிட ஒப்பந்தக்காரர் எங்கு போவார்? எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் தலைவர் தலையீடு ஒரு பக்கம்
சரி அத்திவாரமாவது மிஞ்சுமா?
இரு நாட்க டிக்கைகளை பிரதேச செ பிறப்பித்தார். யில்லை என்று அடிக்கல்லை gLibلL'_L-H;IT|9ته பட்டிருக்கிறது அப்பகுதிச் ெ ஏனோ தெ விட்டது.
புதிய கல்மு ருத்தித் திட்ட
LD 600TLLILD - தென்று கூறி நிறுத்த உத்தர @呜TWTu°
அதன் பின்ப சென்று பேசே கல்முனையிலி ஏனென்று ே கொழும்பில் அமைச்சருட GELUNGOT IT ITU, GİT நிலையிலிருந் அந்த இடத்தில் யார் தள்ளி கட் முடிவாகக் கூ வழியின்றி கூட விட்டுத்திரும்
coor GOLD ||9ٹک
கட்டுவன்
LJITL 9FT G8) GA) அழைத்த புன் பகுதிக்கு பொ அதிகாரி தினமும் க பிரார்த்தனை தேசியக்கொ வேண்டும் எ GITT
றயினரின் கவனம் ாது அரிசி, சீனி ருட்கள் கூட குறைந் த்துச் செல்லவே படுகின்றது.
ம் சோதனைகள் ள்ளன. உட்துறை F, GT66T, L, GTG). GT. ளில் ஒன்றாக இருந்த று கடந்த வாரம் பகுலமாக பரிசோதிக் கிறது. ஆயுதங்கள் க்கப்பட்டிருக்கலாம் த்தில் அந்தக் காணி துறையினரால் பல தோண்டப்பட்டது. துவும் அகப்பட்ட
ിങ്വേ,
புக்கள் திடீர் வீதி Tன்பன தாராளமா பறுகின்றன.
விவேதி
ளுக்குள் bLG) நிறுத்துமாறு அதே பலாளர் உத்தரவு அது தான் பரவா பார்த்தால் வைத்த ப் பிடுங்கி எறிந்து வேறு பண்ணப் து. ஆனால் இது சய்தியாளர்களுக்கு f) LLUITLDG) GELUITLIU
னை நகர அபிவி த்துள் இக்கலாசார அமைந்தது விட்ட அமைச்சர் தான் வைப் பிறப்பித்தி
கொழும்பிற்குச் வன ஒரு கூட்டம் ருந்து புறப்பட்டது. 95 Lffffff 95 GITT ? gif|
gaLLGOTLIGN GOTri ன் இரு நாட்கள் அமைச்சர் தனது து மாறவில்லை. De L (UlquT5 50 டுங்கள் என்று ஒரே றிவிட்டார். வேறு ட்டணியினர் கேட்டு பினராம்.
-நேசன்
யில் புன்னாலைக்
பகுதியிலுள்ள அதிபர்களை ானாலைக்கட்டுவன் றுப்பான இராணுவ UITLJ IT 60 CDU, Cflict) TGO) GA) GEGN JGO) GITT LIGG) LIGGÖT போது Լգ- ஏற்றப்பட ன உத்தரவிட்டுள்
— шлшої
O
போயாக் கதை
இரண்டாவது தடவையாகவும் ஒருபோயாதினத்தில் கொழும்பில் புலிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் களனிதிஸ்ஸ மின் நிலைய எண்ணைத் தாங்கிகளுக்கு அவர்கள் குண்டுவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் இம்முறை தற்கொலைப் போராளிகளோ தாக்குதல் குழுக்களோ யார் பங்கு பற்றினார்கள் என்று தெரியாதவிதத்தில் அவர்கள் குண்டு வைத்து விட்டுச் சென்றிருக் கிறார்கள் உயிரிழப்பு எதுவுமற்ற நடவடிக்கை
சென்ற வாரம் பத்திரிகைகளைப் படிக்கும் ஒருவ ருக்கு எழுந்திருக்கக்கூடிய எண் ணங்கள் இவை
அந்தளவுக்கு பத்திரிகைகள் எல்லாம் நான் முந்தி நீ முந்தி என்று போட்டிபோட்டுக்கொண்டு எழுதியிருக்கின்றன. அதிலும் வீரகேசரியின் கட்டுரையாளர்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் அவர்களை கூட்டிக் கொண்டு (LTU LIII, Goog GGG) தான் புலிகள் குண்டுகளைப் பொருத்தியிருக்கிறார்களோ என்று தோன்றுமளவுக்கு கதை அளந்திருக்கிறார்கள்
LLLLLL LLLL TTTTLTLS LLLLT LL TTTTT TTTTT LTLL LLL LLL LLLLLL TLLS அதன்பிறகு எப்படி ஊர்ந்து தாங்கியண்டை போய்குண்டைப்பொருத்தினார்கள் என்றெல்லாம் விலாவாரி யாக நேர்முக வர்ணனை செய்திருக்கிறார்கள் ei (; ), fluolai
LGGO) in Grigoi.
இவ்வளவையும் யாருக்கும் தெரியாமல் கனகச்சிதமாக செய்த புலிகளுக்கு திடீரென உயிர்ப்பயம் வந்துவிடவே அவசர அவசரமாக கொண்டுவந்த Glnungsefslót Liu li) LLL S L00L0L LL TTT T T 00 t TTTTTTLTT S ST LLLLLL LLLLLS நாவல்களில் வரும் இறுதி அத்தியாயத்தை துப்புத்துலக்குபவர் தமது கண்டுபிடிப்பை விளக்கும் பகுதி மிஞ்சி விடுகிற கற்பனைவளத்துடன் அவர்களது செய்திக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. தினமுரசு நாரதரையும் மிஞ்சிவிடும் விதத்தில்
ஆங்கில சிங்களப் பத்திரிகைகளுக்கோ என்றால் பாதுகாப்பு நடவடிக்கையின் பலவீனம் பற்றிய கோபம்
கூடவே செய்தி சேகரிக்கப்போன பத்திரிகையாளர்கள் மற்றும் ■ தொடர்புசாதனவியலாளர்களை அங்கே போக விடாமல் தடை செய்து களேபரம் செய்த பொலிசார் மீதும் கோபத்துடன் பொழிந்து தள்ளியிருக்கிறார்கள் ஒளிபரப்பு சேவை இதை அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு மூடிமறைக்கும் செயல் என்று கண்டனமும் செய்தது
எப்படியோ எல்லோரதும் பேச்சாக இப்போது தெரிவது ஒன்று தான் அதுதான்புலிகள் பொதுமக்கள் அதிகமாக நடமாடாத நேரத்தில்தான் இனிமேல் தாக்குதல் (Gay VEGA ITM6GV என்பது இந்த முடிவுக்குப்பாதுகாப்புவட்டாரமும் வந்துவிட்டதுபோலத் தெரிகிறது. அதனால்தானோ என்னவோ சாதாரண நாட்களைவிடவிடுமுறை நாட்களில் அதிகப் படியான சோதனைக்கெடுபிடிகள் கொழும்புமுழுவதும் நடைபெறுகின்றன. சென்றபோயாவின்போது புலிகள் தாக்கியிருந்தும் இந்தப்போயாவின்போது புலிகள் தாக்குவார்கள் என பாதுகாப்பு வட்டாரம் நினைக்காமல் இருந்தது ஏன் என்றும் ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்
ஆனால் கொழும்புவாழ் தமிழ் மக்களது கவலையெல்லாம் என்னவோ இந்த குண்டு வெடிப்பு என்ன மாதிரி நடந்தது என்பதை விடவும் அடுத்த போயாவின்போது அரசு பாதுகாப்புப் படைகளால் தாம் அள்ளுப் படாமல் இருப்போமா இல்லையா என்பது தான்
புத்தக்களத்துப்போகவிரும்பாத படையினரில் ஒருசிலரது நடவடிக்கையாகவும் இருக்கலாம் புலிகளது வேலையாக இது இருக்குமென்று எப்படிச் சொல்வது? என்று கேட்டார் எனது நண்பர்
பிரபாகரனின் படத்துடன் கண்டுபிடிக்கப்பட்டபையைப் பற்றிச்சொன்னேன்நான்
நண்பர் சிரித்தார் பிரபாகரனின் படம் போட்டபையைதுக்கிக்கொண்டு இப்படி ஒரு வேலைக் காக புலிகள் வந்திருக்கிறார்கள் என்பதை நாமும் நம்பித்தான் ஆகவேண்டுமா? மத்திய வங்கி குண்டுவெடிப்பில் அகப்பட்ட தமிழ் அறிவிப்பு ஏன் அதற்கு முதல் அத்துலத் முதலி கொலை யின் போது கிடைத்த அடையாள அட்டை போல இதுவும் ஒரு பொருள் அவ்வளவுதான் அதை புலிகள் தான் கொண்டு வந்து வைத்திருக்கவேண்டுமா? வேறு யாரும் செய்திருக்கமுடியாதா? அத்துலத் முதலி கொலையின் போது முகலன் றோட்டில் ஒரு தமிழ் இளைஞனின் சடலம் காணப்பட்டதுபோல நடந்திருக்கமுடியாதா?
முடியும் தான் என்று இழுப்பைத் தவிர என்னால் வேறொன்றும் பேசமுடியவில்லை
பட்ஜட் கதை
எல் பீரிஸின் வரவு செலவுத் திட்டம் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான ஒரு இனவாத அடிப்படையிலமைந்த திட்டம் என்றார் என்பது நண்பர் ஒருவர்
ஏன்? பாதுகாப்புக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாலா என்றேன்நான்
இல்லை, புடவை வியாபரத்திலும் நகை வியாபாரத்திலும் பெற்றா மாக்கற்றில் முன்னணியில் நிற்பவர்கள் அவர்கள் தான் அரசாங்கம் கொண்டு வந்த இந்த வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப் பட்ட வரிவிதிப்பு நீக்கத்தினால் இந்த இரண்டு துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டன. இனிவரும் மாதங்களில் அடுத்தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களது பெருநாட்கள் வரவுள்ளன. அந்தப் பெருநாட்களுக்காக பெருமளவு இறக்குமதிகளை அவர்கள் செய்திருந்தார்கள் இப்போது சுங்கவரி நீக்கப்பட்டதால், அவர்களால் பொருட்களை நட்டத்திற்கு விற்பனைசெய்யவேண்டி இருக்கிறது
அதாவது தமிழ் முஸ்லிம் வியாபாரிகளுக்கு இந்த பட்ஜட் நட்டத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிறாய்' என்றேன்நான்
இல்லையில்லை அவர்களுக்கு நட்டம் ஏற்படுவதற்காகவே இந்த பட்ஜட் தயாரிக்கப்பட்டிருக்கிறது இல்லாவிட்டால் சிங்கள வியாபாரிகள் செய்யும் தொழில் களுக்கும் கூட வரிவிலக்கு செய்திருக்கலாமே.
ஓ அப்படியா என்று கேட்டேன் நான்
என்ன ஆச்சரியப்படுகிறாய்? இந்த அரசாங்கத்தின் அரசியல் அது தானே என்றார்
Gr
Page 3
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனப்பிரச்சி னைக்குத் தீர்வாக இது வரை முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளைவிட பொஜமு.அரசாங்கத்தி னால் தற்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் முன்னேற்றகரமானவை என்று கூறப்படுகிறது. இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்தையும் பொறுத் தது அது எங்களைப் பொறுத்த வரை தமிழ் மக்களு டைய அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய விதத் தில் இத்தீர்வுத் திட்டம் அமையவில்லை என்று தான் நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் எல்லாவற்றையும் விட மேலானது தாயகம் தமிழ் பேசும் மக்களுடைய பாரம்பரிய தாயகம் இத்தீர்வுத் திட்டத்தினூடாக இரண்டு அல்லது மூன்றாகத் துண்டாடப்படப் போகிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது 95 ஓகஸ்ட்இேல் இத்திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே தமிழ்க் கட்சிகள் உட்பட பலரும் விழுந்தடித்து வரவேற்புத் தெரிவித்த நேரத்தில் அலகு பற்றித் தெரியாது நாம் எதனையும் சொல்ல முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தோம் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாத தால் இதனைப் பரிசீலனைக்கே எடுக்க முடியாது என்றே நாங்கள் கருதுகிறோம். அப்படியிருக்கும் போது இதனை எவ்வாறு முன்னேற்றகரமானது என்று நாங்கள் கொள்ள முடியும்?
ஆனால், அம்பாறை தவிர்ந்த வடக்கு கிழக்கு இணைந்த ஒரு அலகு தான் இத்திட்டத்தினூடாக உருவாக்கப்படப் போகிறது என்று இதனை ஆதரிப்பவர்களால் சொல்லப்படுகிறதே?
செப் மாதம் 29ம்திகதி நடைபெற்ற விசேட அமைச்சர வைக் கூட்டத்தின் பின்னர் அரசாங்கம் முன்வைத்த தீர்வுத் திட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டி ^க்கிறது. திருலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு
ாக்கெடுப்பு நடைபெறும் அவ்வாக்கெடுப்பில் கிழக்கு வடக்குடன் இணைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி முன்வைக்கப்படும் ஆம் என்று பதில் கிடைத்தால் திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் வடக்குடன் இணைக்கப்பட்டு ஒரு வடகிழக்கு பிராந்திய அலகு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டி ருக்கிறது. இணைய வேண்டியதில்லை என்று வாக்களித்தால் வட மாகாணம், ஒரு பிராந்தியமாக வும், கிழக்கு மாகாணம் இன்னொரு பிராந்தியமாகவும் இருக்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மட்டக்களப்பு திருமலை மாவட்டங்கள் வடக்குடன் இணைந்தால் வடகிழக்கு பிராந்திய சபை உருவாகும். அதேநேரத்தில் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகள் உள்ளடங்கிய அம்பாறை தொகுதி நீங்கலாக தென்கிழக்கு பிராந்திய சபை உருவாகும்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை தொகுதிக்கு கழாத்திரம் இன்னொரு வாக்கெடுப்பு நடைபெறும் அவர்கள் தனித்திருக்கப் போகிறார்களா அல்லது அருகிலுள்ள ஊவா மாகாணத்துடன் இணையப் போகிறார்களா என்று அதன் பின் அம்பாறையின் நிலை தெரியவரும் வடக்கு கிழக்கு பிராந்தியம் உருவாகி, தென்கிழக்கு பிராந்தியமும் உருவான பின்னர் அம்பாறை தனித்து ஒரு பிராந்தியமாக இயங்குமாயின் இலங்கையிலுள்ள 186 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு ஒரு பிராந்திய கொடுக்கப்பட்டதாகி விடும் இது மிகவும் கேள்விக்கிடமானது பிராந்திய சபைத் திட்டத்தையே கொச்சைப்படுத்தி விடும் அது சரியானால், நாம் இவ்வாறு கேட்க முடியும் புத்தளம் தொகுதியில் இன்று கணிசமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் அங்கு ஒரு வாக்கெடுப்பை நடாத்தி அவர்களுக்கு ஒரு தனிப்பிராந்தியத்தை உருவாக்கிக் கொடுக்கலாம் தானே அல்லது அவர்கள் வடக்கு கிழக்குடன் இணைய விரும்புகிறார்களா இல்லையா என ஏன் கேட்கக்கூடாது.
*G0L
வடக்கு கிழக்கில் இருக்கும் ஒரு தொகுதி மக்களை இன்னொரு மாகாணத்துடன் இணையப் போகிறீர்களா என்று கேட்க முடியுமானால், இன்னொரு தொகுதி மக்களை வடக்கு கிழக்குடன் இணைய விரும்புகிறீர் களா என ஏன் கேட்கக் கூடாது
இன்னும் ஒரு படி மேலே போய் கேட்க விரும்புகி றோம் தமிழ்த் தேசிய இனத்தின் அங்கமான மலையக மக்கள் இன்று வடகிழக்கிற்கு வெளியே சிங்கள மக்கள் அல்லாத தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நுவரெலியா மாவட்டத்திலேயே பெரும் பான்மையாக வாழ்கிறார்கள் அம்மாவட்டத்தை ஏன் ஒருதனிப் பிராந்திய சபையாக உருவாக்கக் கூடாது?
நீங்கள் இவ்வாறு கூறினாலும் காணி உரிமை, மொழி உரிமை, பிரஜாவுரிமை, பொலிஸ் அதிகா ரங்கள் போன்றவற்றில் இத்தீர்வு யோசனைகள் முன்னேற்றகரமானவை என்று தானே இதனை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள்?
காணி அதிகாரத்தைப் பொறுத்த வரையில் முன்னேற்
றம் என்று பெரிதாக எதுவும் இல்லை. பிராந்தியத்தி லுள்ள ஒருகாணி மத்திய அரசாங்கத்துக்குத் தேவைப்
பட்டால் முதலமைச்சரின் ஆலோசனையுடன் அக்காணியை அது கோரலாம் அதனை பிராந்திய அரசு கையளித்தே ஆகவேண்டும் என்ற நியதியே இருக்கிறது. விரும்பினால் கையளிக்கலாம் என்றல்ல, கையளித்தே ஆகவேண்டும் என்றே கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கமோ அல்லது மத்திய அரசாங்கத்தின் ஏதாவதொரு அதிகார சபையோ கேட்டால் கையளித்தே ஆகவேண்டும் உதாரணமாக எதிர்காலத்தில் துறைமுக அபிவிருத் திக்காக நிலத்தை கையளியென்றால் கையளித்தே ஆக வேண்டிய நிலை உருவாகும். இத்தீர்வுத்திட்டத்தைப் பொறுத்தளவில் நாம் திட்டவட்டமாகக் கூறக்கூடியது தமிழ் மக்களுக்கு எந்தெந்த அதிகாரங்கள் கொடுக்கப்படக் கூடாதோ அவற்றைத் தவிர்த்து உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டம் இது என்பது தான் உதாரணமாக நகர அபிவிருத்தி மத்திய அரசாங்கத்தின் கைகளிலேயே இருக்கின்றது. நகரங்கள் எனும் போது மாவட்ட தலைநகரங்கள் நகரங்களாகின்றன. திருமலை நகரை எடுத்துக் கொண்டால் அதனை அபிவிருத்திசெய்யும் அதிகாரம்பிராந்திய சபையிடம் கிடையாது. ஆனால் கிராம அபிவிருத்தியைப் பிராந்தியங்களிடம் விட்டிருக்கிறது. அதனையும் மத்திய அரசாங்கம் வைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்
6 ܐ
வடக்கு தாயகக் கே
நIவ பேரம் பேசத் த
ரெலோ முதல்வர் எம்.
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் இதனை விட இலங்கை - இந்திய ஒப்பந்தம் முன்னேற்ற கரமானது என்பீர்கள் போலிருக்கிறதே?
அப்படி நாங்கள் கூறவில்லை. ஆனால் இலங்கை = இந்திய ஒப்பந்தத்தை ஒரு அடிப்படையாக வைத்து அதிகாரப் பகிர்வை நோக்கி முன்னேறலாம் என்று தான் இடைக்காலத்தீர்வாக நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம் அலகைப் பொறுத்தவரையில் கிழக்கில் வாக்கெடுப்பு என்ற ஒன்றைத் தவிர பத்து வருடங்க ளாக இன்று வரை தற்காலிக இணைப்பு நீடிக்கிறது. ஆனால் இந்தத் தீர்வுத் திட்டத்தையோ எமது தாயகத்தை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாகக் கூறுபோடுகின்ற ஒரு சதித்திட்டமாகவே நாங்கள் காண்கிறோம்.
ஆனால், இரண்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சர்வஜன வாக்கெடுப்பை அடிப்படை யாகக் கொண்டுதானே உருவாக்கப்பட்டிருக்கிறது?
எங்களைப் பொறுத்தவரை இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரிப்பதை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போதில்லை இணைப்பு என்ற சொல்லையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவ
ー豆、?み。
நவ.20 - டிச03, 1997
سیکھی کہ
யுத்தத்தை நிறுத்துமாறு அரசையே
கேட்கிறோம் ണികഞണ அல்ல
-22
தில்லை. அது ஏற்கெனவே இணைந்தே இருக்கிறது. இணைந்திருந்த வடக்கு கிழக்குப் பகுதிகளைப் பிரிக்கத் தான் முற்படுகிறார்கள் ஆகவே இலங்கை - இந்திய ஒப்பந்தமாக இருந்தாலென்ன, எதுவாக இருந்தாலென்ன சர்வஜன வாக்கெடுப்பு என்ற CBS; T. LLUTL", GOLGELL நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அல்லாவிடின் அரசாங்கம் வடக்கு கிழக்குப் பூராவும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தட்டும். அவர்கள் தெற்குடன் ஒன்றாக இருக்கப் போகிறார்களா, பிரிந்திருக்கப் போகிறார்களா என்று அம்பாறைத் தொகுதியில் ஒருவாக்கெடுப்பை நடாத்தி அவர்களது தலைவிதியை தீர்மானிப்பதாக இருந்தால் வடக்கு கிழக்கில் ஏன் ஒரு வாக்கெடுப்பை நடாத்தக் கூடாது இலங்கைக்குள் இருக்கப் போகிறீர்களா அல்லது இலங்கையை விட்டுத் தனியாக வாழப் போகிறீர்களா என்று. ஆகவே சர்வஜன வாக்கெடுப்பை அவர்களுக்கு வசதியாக நடத்துவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இன்று சர்வஜன வாக்கெடுப்பை நாம் ஏற்றுக் கொண்டால், கிழக்கு கூறு போடப்பட்டு விடும் ஒன்றில் கிழக்கு பிரிக்கப்பட்டு விடும் அல்லது கிழக்கு வடக்குடன் இணைக்கப்பட்டால் அம்பாறை துண்டாடப்பட்டு விடும் எப்படியோ இத்திட்டத்தினூடாக கிழக்கு துண்டாடப்படப் போகிறது. ஆனால் இலங்கை
கிழக்கு TILITI"GOL
SEOT
தயாரில்லை !
கே. சிவாஜி லிங்கம்
இந்திய ஒப்பந்தத்தில் அவ்வாறில்லை. இது மிகவும் மோசமானதொரு திட்டம்
அவ்வாறாயின் இன்றைய சூழ்நிலையில் போரை விடுத்து நியாயமான அரசியல் தீர்வொன்றை வேறு எப்படி உருவாக்கலாம் எனக் கருதுகிறீர்கள்?
எங்களைப் பொறுத்த வரையில் இந்தத் தீர்வுத் திட் டத்தை முதலில் விடுதலைப்புலிகளுக்கு அனுப்பியி ருக்க வேண்டும் ஒரு சிலர் நினைக்கிறார்கள் விடுதலைப்புலிகளைஅழித்து அப்புறப்படுத்திவிட்டு, அல்லது பலவீனப்படுத்தி விட்டு இந்தத் தீர்வுத்
திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று எமக்கு
அதில் நம்பிக்கை கிடையாது. இன்று நடத்திக்
கொண்டிருக்கிற போரை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும், யுத்த நிறுத்தம், நிபந்தனையற்ற
பேச்சுவார்த்தை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்
என்பவற்றினூடாக ஒரு நியாயமான தீர்வு காணப்படவேண்டும் என்றே நாங்கள் நினைக்கிறோம். ஐக்கிய இலங்கைக்குள்
பெரும்பாலான தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நீதியான தீர்வு உருவாக்கப்பட வேண்டும் ஒரு
புறத்தில் போரை நடாத்திக் கொண்டு மறுபுறத்தில் ஒரு தீர்வுத் திட்டத்தை வைத்து விட்டு, தாம் இனப்பிரச்சினையை தீர்க்க முயல்வதாக இந்த அரசாங்கம் வெளியுலகிற்கு காட்டிக்கொண்டு இருக்கி றது. இதனூடாக ஒரு இராணுவத் தீர்வை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இப்போது யுத்தத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தை மட்டும் தான் நாங்கள் கேட்கிறோம். விடுதலைப்புலிகளை அல்ல. ஏனெனில் அரசாங்கம் தான் பெரிய இராணுவ முனைப்பை மேற்கொண்டு வருகிறது. அதனால் தான் அரசாங்கம் தான் யுத்தத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று சொல்கிறோம் அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்து 24 மணித்தியாலம் அல்லது 48 மணித்தியாலத்தில் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் இருதரப்பும் ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கை கொள்ளாததன் காரணமாகவே நாம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வலியுறுத்துகிறோம். ஆனால் மூன்றாம் தரப்பு யார் என்பதை இரு தரப்பும் சேர்ந்து தான் தீர்மானிக்க வேண்டும் அரசாங்கம் தான் இராணுவ முனைப்பிலேயே இருக்கிறது என்று நீங்கள் வலியுறுத்திக் கூறுவதைப் பார்த்தால் இதனை ஒரு ஆக்கிரமிப்பு யுத்தம் என்று கருதுவதாகப்படுகிறதே? ஆம், சமதானத் தீர்வைக் கொண்டு வருவதாகச் சொன்ன அரசாங்கத்திற்கு இன்று யுத்தத்தை நடாத்துவதற்கு எந்த வகையான தார்மீக உரிமையும் கிடையாது 95 ஏப்ரலில் யுத்தநிறுத்தத்தை புலிகள் மீறினார்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட அந்தப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கான பெரும் பொறுப்பை அரசாங்கம் தான் ஏற்கவேண்டும்
அரசாங்கம் இன்று தற்காப்பு யுத்தம் நடாத்துவதாகக் கூற முடியாது தரைவழிப்பாதை திறக்கப்பட்டதன் பின்பு தான் புலிகளுடன் பேசப்போவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பாதை திறக்கப்பட்ட பிறகு அல்லது விடுதலைப் புலிகள் பலவீனமான பிறகு பேசவருவார்கள் என்று நம்பினால், அதைவிட முட்டாள் தனம் ஒன்றும் இருக்கப் போவதில்லை பலவீனப்பட்ட நிலையில் ஒரு போதும் அவர்கள் பேச வர மாட்டார்கள் அவ்வாறானால், இலங்கை ஒரு பெரும் நாசகரமான அழிவைத் தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை நாம் ஒரு எச்சரிக்கையாக அரசாங்கத்திற்கு சொல்ல விரும்புகிறோம். பேசுவதாக இருந்தால் இதுதான் கடைசிச் சந்தர்ப்பம் இதைவிட்டு மேலும் இராணுவ நடவடிக்கையைச் செய்து பலவீனப்படுத்திவிட்டு, பேசுவதாக இருந்தால், அது வெறும் பகல் கனவாகவே முடியும்
ரணிலின் இந்திய விஜயத்தின் பின்னர் ஐ.தே.க மீளவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தூக்கிப் பிடிப்பதாகச் சொல்லப்படுகிறதே? எங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கு மாகாணங் கள் பிரிக்கப்பட முடியாதது இன்னும் சொல்வதானால், தாயகக் கோட்பாட்டை நாங்கள் பேரம் பேசத் தயாரில்லை. இதன் அடிப்படையில் ஏதாவது ஒரு தீர்வு அமையுமாக இருந்தால் நாம் அதனைப் பரிசீக்கத் தயாராக இருக்கிறோம் அதை ஏற்றுக்கொள்ளாத எந்தத் தீர்வையும் அது இலங்கை இந்திய ஒப்பந்தமாக இருந்தால் என்ன இப்போதைய திட்டமாக இருந்தால் என்ன? அதனை நாங்கள் நிராகரிப்போம்
நீங்கள் குறிப்பிட்டவாறான பலவீனங்கள் தீர்வு யோசனைகளில் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டு, அதற்கு விமர்சன ரீதியான ஆதரவு நல்கலாம் என்று கூறப்படுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எங்களைப் பொறுத்தவரையில் நிறைவேறாத நடக்கப் போகாத ஒரு விடயத்துக்கு தேவையில்லாமல் ஆதரவைக் கொடுத்து அரசாங்கம் நடாத்திக்கொண்டி ருக்கும் யுத்தத்துக்கு ஒரு அங்கீகாரத்தை நாம் வழங்கத் தயாரில்லை. ஆகவே நாம் சகல தமிழ் பேசும் கட்சிகளிடமும் விடுக்கும் வேண்டுகோள் அரசாங்கத் துக்குக் கொடுக்கும் ஆதரவை நிறுத்துவதனூடாக அரசாங்கத்தை சரியான பாதைக்குக் கொண்டு வர முயலவேண்டும் என்பதாகும்
இத்தீர்வுத்திட்டத்துக்கு மக்களாதரவைப் பெற அரசாங்கம் முயல்கிறது. அது போலவே எதிர்க் கட்சியையும் தன்வழிக்குக்கொண்டு வரும் முயற்சிகளில் அது ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள் தமிழ் கட்சிகளோ ஏற்கெனவே ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றன. இச்சூழல் அரசாங்கம் இத்தீர்வை அமுல்படுத்துவதற்குச் சாதகமாகவே உள்ளது என்று சொல்லப்படுகிறது அவ்வாறானால் உங்களது நிலைப்பாடு எதுவாக இருக்க முடியும்?
நிலைமை அவ்வாறல்ல, பிரதான எதிர்க்கட்சியின்
ஆதரவு இத்தீர்வுத் திட்டத்துக்கு இல்லை. இதனால் 2/ 3 பெரும்பான்மை கிடைக்குமா என்பதில் அரசாங்கமே நம்பிக்கை இழந்து காணப்படுகிறது.
Page 4
056ᎧᎫ.2O - ᏓᏪ2cᎭ .03 , 1997
( T. 船U) ●町母吓向5ü
பதவிக்கு வந்ததும் செய்யப் போவதா கக் கூறிய விடயங்களுள் முக்கிய மான ஒன்று இந்த நாட்டில் கடந்த 17 வருட காலமாக நிலவிய ஐதேக ஆட்சியின் போது தலைவிரித்தாடிய லஞ்சத்தையும், ஊழலையும் இல்லா தொழிப்பது என்பதாகும்.
அது தனது தேர்தல் விஞ்ஞாப னத்திலும் கூட இது பற்றி எழுதியி ருந்தது. அன்றைய ஜனாதிபதி விஜேதுங்க வின் ஐ.தே.க. அரசாங்கம் லஞ்சு ஊழல் ஆணையாளர் நெலும் கமகே அவர்களை அப்பதவியிலிருந்து நீக்கி யிருந்தமை குறித்துக் கூட இந்த தேர்தல் விஞ்ஞாபனம் சுட்டிக் காட்டியிருந்தது. அரசாங்க அரசியல் வாதிகளை விசாரிப்பது தொடர்பாக ஆணையாளருக்கு சட்ட ரீதியாக இருந்த குறைகளை நிவர்த்தி செய்யும் புதிய சட்டமொன்றைக் கொண்டு வருவதாகவும் அது தெரிவித்திருந் 55. சொன்னபடியே பொஜமு அரசாங் கம் பதவிக்கு வந்ததும் இந்த சட்டத் தில் திருத்தத்தைக் கொண்டு வந்தது டன் லஞ்ச ஊழல்களுக்காக ஒரு நிரந்தர ஆணைக் குழுவையே நியமித் தது. மூன்று ஆணையாளர்களைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் இயக்குநர் நாயகமாக திருமதி நெலும் கமகே அவர்களை மீண்டும் நியமித் தது. பொஐ.மு. அரசாங்கம் சொன்ன படியே செய்த ஒரே உருப்படியான வேலை என இதைச் சொல்வார்கள்
இந்த ஆணைக்குழுவுக்கான ஆணை யாளர்களை ஜனாதிபதி அவர்களே நியமிப்பார் முதற் தடவையாக உருவாக்கப்பட்ட இந்த ஆணைக் குழுவுக்கு தலைவராக ரீ.ஏ.டி.எஸ். விஜேசுந்தர முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர்) அவர்களையும் ஆணைக் குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக சிவா செல்லையா (முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர்) பி.எம் விஜய (5slu (p6IGIGT 50Tä, FIGIGI நாயகம்) ஆகியோரும் நியமிக்கப்பட் டனர். விஜயசூரிய அவர்கள் பின்னர் இப்பதவியிலிருந்து விலகிய போது அவரது பதவிக்கு ஓய்வு பெற்ற
பொலிஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் நியமிக்கப்பட்டார். அதேவேளை சிவா செல்லையா
அவர்கள் காலமானதால் ஏற்பட்ட
யாரும்
இடத்திற்கு இதுவரை
நியமிக்கப்படவில்லை.
புதிய சட்டத் திருத்தப்படி ஆணைக் குழுவின் செயலாளர் நாயகமான நெலும் கமகே அவர்களுக்கு முன்பு அவர் ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து அதிகாரங்கள் குறைக் கப்பட்டிருந்தாலும், புதிய ஆணைக் குழுவின் அதிகாரங்கள் அதிகரிக்கப் பட்டிருந்தன.
நேர்மையும், 2) GİT GIT
துணிவும்
அதிகாரி என்று பெயர் பெற்ற நெலும் கமகே அவர்கள், விஜேதுங்க ஆட்சிக் காலத்தில் ஐதேக அரசியல்வாதிகள் விசாரணையில் இறங்க
பற்றிய
இவ்வாணைக்கு திருமதி கமகேயி மீதான விசாரை தின் அடிப்படை செய்வதற்கு ை என்று கேட்டதா மீதும் விசாரணை படவிருப்பதாக ணையும் கூட தி பணிபுரியும் விச மூலம் செய்ய ஆ தாகவும் தெரிவிக் ஆதாரமற்ற குற் Bildjé allg III. g. முயல்வதாகக்
செய்யும் மேன்
முயன்றதை அடுத்தே அவரது பதவி பறிக்கப்பட்டது என்று வெளிப்படை (UTC36 (UTÜULLU
பொஐ.மு. அரசாங்கத்தில் அவரது நெருக்கடி வேறு விதத்தில் வந்துள்ளது. அவரது கணவர் பிரேமலால் கமகே போலிக் கையெழுத்திட்டார் தனது வயதை குறைத்துக் காட்டி தனது பதவியில் தொடர்ந்து இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்குள்ளாக்கப் பட்டிருந்தார் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தில் (NBRO) அதிகாரியாக இவர் பற்றிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
கடமையாற்றும்
இதேவேளை கடந்த 3ம் திகதி முதல் சகயின விடுமுறையில் சென்றிருந்த இயக்குநர் நாயகம் நெலும் கமகேயின் இடத்திற்கு புதிய ஒருவரை நியமிக்க ஆணைக்குழு முயற்சி எடுத்துள்ள தாகக் கூறப்படுகிறது. அத்துடன்
அரச சார்பற்ற நிறுவனங்கள் அரசுக்கு எதிராக?
இதட்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விதத்தில் செயற்படு வதாகக் கூறப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாகக் கண்ட றிந்து அவற்றின் நடவடிக் கைகளை உடனடியாக நிறுத்த அரசு தயா ராவதாகத் தெரிகிறது. நாட்டினுள் பல்வேறு விதத்தில் செயற் படும் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்கள் 25,000 மட்டில் உள்ளன. அவற்றுள் இந் நாட்டு மக்களுக்கு கவனிக்கத்தக்க பணியாற்றுபவை 500 விடக்குறை GLIGO GTGóTGM.j,603, UJITGT606, LDL. டுமே என அரசுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றனவாம் இதேசமயம் இவ்வாறான சில அமைப்புக்கள் தேசிய பாதுகாப் புக்கும், தேசிய நல்லொழுக்கத்துக்கும் பயங்கரமான நிர்ப்பந்தம் ஏற்படுத்தக் கூடிய விதத்தில் செயற்படுவதாக அறியக் கிடைக்கிறது. இந்நிலைமையின் கீழ் இந்நாட்டில் உள்ள அனைத்து அரச சார்பற்ற அமைப்புக்களதும் செயற்பாடு தொடர்பாக முறையான புலனாய் வொன்றைச் செய்ய அரசு நடவ எடுத்துள்ளது. அத்தோடு
që 605
பதிவு செய்யப்படாத அரசு சார்பற்ற அமைப்புகளின் தலைவர்களைக் கொழும்புக்கு அழைத்து அவ்வமைப புக்களின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரித்தறியும் நடைமுறை இப் போது தமது அமைச்சினூடாக மேற் கொள்ளப்படுவதாக சமூக சேவைகள் 9460)LDö8Ff GöLuri Litqi 191 Göy LDao Test) திசாயநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சில அரச சார்பற்ற அமைப்புகளுக்கு அந்நிய நிதியுதவி கொட்டிக் கொண்டு வந்தாலும் அவை செலவழிக்கப்பட்ட விதம் தொடர்பாக எதுவித தெளிவான வேலைத் திட்டமும் இல்லாததும் தெரிய வந்துள்ள தாம்.
இதேசமயம் சில அமைப்புகள் அர சின் உத்தரவு கட்டளைகள் சட்டங் களைக் கவனத்திலெடுக்காது தாம் விரும்பியபடி செயற்பட்டிருந்ததாகக் கூறப்படும் பல சந்தர்ப்பங்கள் தொடர் பாக அரசுக்குத் தகவல்கள் கிடைத்துள்
CITIGOT
அவ்வாறான சில அரச சார்பற்ற நிறு வனங்கள் இப்போது நடைமுறையி லுள்ள 1980ஆம் ஆண்டு தொண்டர் அமைப்பு பதிவு கண்காணிப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் கார
கொன்றை திருப மீயுயர் நீதிம செய்திருந்தார் Góla. Tílő, 8, 9) ஆணைக்குழு த6 கமகே அவர் நேரடியாகத் விசாரிக்க மறுத்து Qg, Gaul ey முன்னிலையில்
பட்டது இயக்கு மீதான விசாரை தடை உத்தரவு பி பூரண விசாரை ஒத்திப் போட்டு
இதேவேளை அவர்கள் லஞ் தொடர்பான வி கையெழுத்தை வரமறுத்தார் எ பேரில் அவர் மீ நீதவான் நீதிமன் ஒன்றும் பிறப்பி
ଗmillidits. Gର । ୯୬) ର படி செயற்பட
என பேர்ட்டி பி கூறினார் அச்ச குப் பொருத்தம இந்நாட்டில் செ சார்பற்ற அமை
JU, GİT GAGNJ GIMLI LI
கூடிய விதத்தி
டொன்றுக்கு வ
சட்டங்கள் அத
நடவடிக்கை எடு
வும் அவர் மேலு
விசேஷமாகத் 6 gana) r அமைப்புக்களு 895895 8Fon. lq-LLJ G) திருத்தம் செய் எடுத்துள்ளது. சார்பற்ற அை பாடுகளைத்
அவற்றை மு செல்வதே தம அமைச்சர் குறி
இந்நாட்டில்
சார்பற்ற அடை
1[)ff J5 በ Gዕ0[ Jቻ Gዕ) செய்துள்ளதா தகவல் பெற்று
LDIG, G00 GGS). I பெற்றுக் கொ அமைச்சு தீர்ம
வின் தலைவர் ம் அவரது கணவர் க் குற்றப்பத்திரத் ல் வழக்குத்தாக்கல் GIULIITLILLÓNG) GITT ITT பும் திருமதி கமகே Бат (зиму (да потапш ம், அந்த விசார மதி கமகேயின் கீழ் ணை அத்தியட்சகர் ணைக்குழு முயன்ற ப்ெபடுகிறது. தம்மீது ரச் சாட்டுக்களைச் ண நடாத்த கமிசன் கூறி அதைத் தடை முறையீட்டு வழக்
தி கமகே அவர்கள் ன்றத்தில் தாக்கல் அவரது முறையீட்டை நந்த நீதியரசர்கள்
லவரையும் திருமதி களையும் தமக்கு தெரியாதென்பதால் விட்டனர். பின்னர் ன்று நீதியரசர்கள் எடுத்துக் கொள்ளப் நர் நாயகம் அவர்கள் ணக்கு இடைக்கால றப்பித்த நீதியரசர்கள் ணக்காக வழக்கை TGITT GINTÍ
ՊGյլըcord) ցլը (8ց, ஊழல் விவகாரம் சாரணையில் தமது பரிசோதிப்பதற்கு ன்ற குற்றச்சாட்டின் து கொழும்பு பிரதான றத்தில் பிடிவிறாந்து
கப்பட்டது.
ஆயினும் இவ்வுத்தரவு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டதுடன் ரத்தும் செய்யப்பட்டது. மேல்நீதி மன்ற நீதியரசர் தமது தீர்ப்பில் பிரேமலால் கமகே அவர்களுடைய அடிப்படையான நீதி உரிமைகளைக் கூட கவனத்தில் எடுக்காது ஆணைக் குழு அதிகாரிகள் செயற்பட்டிருக்கி
றார்கள் U, GooT LI GOT Lib தெரிவித்திருந்தார். மொத்தத்தில் இந்த இரண்டு
விவகாரங்களும் இன்று நீதிமன்றத் தின் முன்னால் இருப்பதால், இவை பற்றி அதிகமாக எதுவும் பேசுவது
முடியாது என்ற போதும் சில சந்தேகங்கள் எழுவதை சொல்லி αροιμό, Ερυπτο.
ஒன்று திருமதி நெலும் கமகே அவர்கள் திட்டமிட்டு ஓரங்கட்கும் ஒரு முயற்சி நடக்கிறது. மீயுயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டில் தம்மீது தனிப் பட்ட காரணங்களுக்காகவே எந்தவித உண்மையுமற்ற குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார் இயக்குனர் நாயகம்
இரண்டு நேர்மையான அதிகாரி என இனங்கானப்பட்ட பரவலாக பேசப் பட்ட பொ.ஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வந்த போது மிகவும் மதித்த அதிகாரியான நெலும் கமகே அவர்கள் அதிகாரத்தில் இருப்பது இப்போது விசாரணையை எதிர் நோக்கும் ஒரு சில அரசியல்வாதி கட்கு தலையிடியாக இருக்கக்கூடும் என்பது இத்தகைய ஓரங்கட்டலுக்குக் காரணமாக இருக்கலாம்.
மூன்று இலஞ்ச ஊழல் ஒழிக்கவென உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவுக் குள்ளும் இத்தகைய அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல்கள் நடக்கிறதோ என்ற சந்தேகம்
அரசியல்வாதிகளதும் அரச உயர் அதிகாரிகளதும் ஊழல்களும் அதிகார துஷ்பிரயோகங்களும் பரவ லாக பத்திரிகைகளில் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகைகள் ஆதாரபூர்வமான தகவல்களை வெளி யிட்டும் வருகின்றன. ஆணைக்குழு இவற்றை கவனத்தில் எடுத்து
செயற்படும், படவேண்டும் என்பது வும் இக்கட்டுரையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் நேர்மையானவர் என்று மதிக்கப்பட்ட ஒரு அதிகாரி மீது வலுவற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதை சாதாரணமாக எடுத்துவிட முடியாது தான். நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் திருமதி கமகே அவர்கள் முன்பு போலவே இப்போதும் நேர்மையான வராக இருப்பார் என்றால் இப் போதும் அரசியல்வாதிகளின் மீது விசாரணையில் இறங்க முனைவாராக இருந்தால், ஐதேக காலத்தில் நடந்த அதே நிலை இப்போதும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால், இப்போதைய உண்மை யான ஐதேக ரணில் தலைமை யிலான ஐதேக அல்ல, அது சந்திரிக தலைமையிலான பொஜமுவே தான்.
அதன் எல்லாப் பரிமாணங்களிலும்
O
வாறு தாம் நினைத்த இடமளிக்கப்பட்டது ரமலால் திசாநாயக்க டத்தை இப்போதைக் ன விதத்தில் திருத்தி பற்படும் எல்லா அரச புகளதும் செயற்பாடு டையா கத் தெரியக் அரசுடன் உடன்பா த் தேவையான புதிய னுள் உள்ளடக்கப்பட க்கப்பட்டு வருவதாக ம் குறிப்பிட்டார்
வறு ஊழல் நடவடிக் படும் தொண்டர் கு தண்டனை விதிக் தத்தில் அச்சட்டத் அரசு நடவடிக்கை இதனூடாக அரச ப்புக்களின் செயற் டை போடுவதல்ல, றைப்படி நடத்திச் நோக்கம் எனவும் GALL LITT
செயற்படும் அரச புகள் பலவும் உரிய களின் கீழ் பதிவு 94 g5I G)g55ITLriLJIT 9, கொள்வதற்காக அம் ரின் ஒத்துழைப்பைப் ாவும் சமூக சேவை ரித்துள்ளது.
வாசுவுக்கு எதிராக சந்திரிகா ?
LDITG)JL || LL |
இரத்தினபு
பொ.ஐ.முன்னணிப் LIT, 2_. வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக ஒழுங்கு விசாரணை யொன்று நடைபெறும் வரை பொ.ஐ.முவின் தலைவர்கள் மட்டத்திலான கூட்டங்களில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவித்துள்ளார்.
வாசுதேவ தொடர்ந்தும் அரசை அசெளகரியத்துக்கு உட்படுத்தும் விதத்தில் செயற்படுவது தொடர் பாகப் பொ.ஐ.மு. ஏதாவது நடவடிக் கையொன்றை எடுக்க வேண்டுமெனக் கடந்த நவம்பர் நான்காந் திகதியன்று நடைபெற்ற பூரீ ல.சு.க. மத்திய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தித் தெரிவிக் கப்பட்டுள்தாக அறியக் கிடைத் துள்து. அக்கூட்டத்தில் ஜனாதிபதி இது Gg5 TIL Í LITT 95 நீண்ட விளக்கவுரையொன்றை நிகழ்த்தி
யதாக அறியக் கிடைக்கிறது. இங்கு கருத்துத் தெரிவித்துள்ள பொ.ஐ.மு. பொதுச்செயலாளர் தி.மு. ஜயரத்ன வாசுதேவ அரசை அசெளகரியங்குட்படுத்தும் விதத் தில் கருத்துத் தெரிவிக்கும் பல சம்பவங்கள் தொடர்பாக அவர் உறுப்பினராகவுள்ள GLD TI JETT சமசமாஜக் கட்சியின் தலைவர் களுக்கு அறியப் படுத்தியுள்ள தாகத் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இதேசமயம் வாசுதேவ சில கருத்துக்களைத் தெரிவித்து வந் தாலும் பொஐ.மு.வைச் சரியான பாதையொன்றில் செல்ல வைக்கக் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒருவராதலால் அவர் தொடர் பாகக் கடும் போக்கொன்றை எடுப்பதற்கு முன் மேலும் விசாரித்தறிய வேண்டுமென இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பூரீ ல.சு.க. LT. 그 சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது.
O
Page 5
@ எல்பீரிஸின் மக்கள் வரவு
செலவுத்திட்டம் ஒருபுறம் அவலை எதிர்பார்த்திருந்த எதிர்க் கட்சியான ஐ.தே.கவுக்கு வெறும் வாயை மெல்லும்படி தள்ளி விட்டிருக்கும் அதே நேரத்தில் இலங்கையின் தொழிற்துறையை சார்ந்தவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பையும் ஏற்படுத்தி விட்டி ருக்கிறது. குறிப்பாக புடவைத் தொழில், நெசவுத்தொழில் மற்றும் ஆபரணத் தொழிலில் ஈடுபடு வோர்களது எதிர்ப்பை அது கிளப்பி விட்டுள்ளது.
அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இந்த வரவு செலவுத்திட்டத்தில் தங்க ஆபணரத் தொழில்கட்கான வரிச் சலுகையை வழங்கும்போது இந்தச் சிறு தொழில்கள் மேலும் சிறப்புற வேண்டும் வளர வேண்டும் என்பதற்காகவே தான் இவற்றுக்கு வருமான வரி, பாதுகாப்புத் தீர்வை என்பவற்றையும் இறக்குமதித் தீர்வையையும் இல்லாமல் செய்ய ಆ ರಾಕ್ மொழி ந துள் ளதாக கி
கூறுகின்றார், புடவைக் கைத் தொழிலைப் பொறுத்த வரை அத்துறையை வளர்ப்பதற்காக வேண்டி போட்டித் தன்மையை உருவாக்கும் விதத்தில் இறக்குமதி செய்யப்படும் புடவைகட்கான
தீர்வையை நீக்கி விட்டுள்ளதாக .அறிவித்திருக்கிறார் اللہ
படி இருக்க அவரது نا ہی
முன்மொழிவுகளுக்கு இத்துறை சார்ந்தோரால் எதிர்ப்பு தெரிவிக்
கப்பட்டிருப்பதற்கு காரணம் orgóTGOT?
அமைச்சர் ஜி.எல். பீரிஸ்
அவர்களது கடமையாக இருந்தது யுத்தத்தை நடத்திக் கொண்டி ருக்கும் அதே வேளை மக்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றக் கூடிய தும் அவர்களுக்கு உடனடி நெருக்கடிக்ளைச் சுமத்தாததுமான பிரேரணைகளின் மூலம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதாகும். மக்கள் வரவு செலவுத் திட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டம் மக்கள் LUITfLLUGNT GIN நன்மைகளைப் பெறுகின்ற ஒரு திட்டமாக தன்னை வெளிக்காட்டியாக வேண்டும். அதே வேளை அரசாங்கத்திற்கு தேவையான நிதித்தேவை நிறைவு செய்யப்படவும் வேண்டும். உலக வங்கியும், சர்வதேசநாணய நிதிய மும் இதற்குரிய ஆலோசனைகளை தாராளமாக வழங்கத் தயாராக இருந்தன.
அவர் எடுக்க வேண்டிய ஒரு தீர்மா னமாக இருந்தது, தாம் இன்னும் எந்தளவு தூரத்திற்கு திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு தம்மை அர்ப் பணிக்கலாம் என்பதே திறந்த பொருளாதாரக் கொள்கையின் மையம் போட்டிச் சந்தையாகும் முற்று முழுதான போட்டி நடக்கும் போது, பொருட் களின் தரமும் அதிகரிக்கும், விலையும் குறையும் என்பதே அதன் சித்தாந்தம் இந்த திறந்த பொருளாதாரக் கோட்பாட்டின் இன்னொரு அம்சம் தக்கன பிழைக்கும்" என்பதாகும். எந்த வொரு நிறுவனம் பலமுள்ளதாகஅது நிதிபலம், தரச்சிறப்புப்பலம், சந்தைப்படுத்தல் நிபுணத்துவப் பலம் என்று அனைத்துப் பலங்க ளையும் கொண்டதாக இருக்கி றதோ அதனால் மட்டுமே இந்தச் சூழ்நிலையில் தப்பிப் பிழைக்க முடியும். ஏனென்றால் சர்வதேச இராட்சத நிறுவனங்களது உற்பத் திப் பொருட்கள் தீர்வையின்றி இங்கு வந்து குவிகையில்
அவற்றின் தரச் சிறப்பும் மலிவு
விலையும் காரணமாக அவற்றுடன் உள்நாட்டு உற்பத்திகள் போட்டி யிடமுடியாது போய்விடும். அதே வேளை இந்த நிலைமைக்குத் தாக்குப் பிடிக்க முடியாத நிறுவ னங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இருந்த சகல வாய்ப்புக் களும் (வரி, கள்ளக் கடத்தல் ஊழல்) இல்லாமல் போவதால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்விடும்.
நிதியமைச்சர் சுங்கவரியை இல்லா மல் செய்து ஆற்றிய தமது உரையின் போது உள்நாட்டில் புடவைகளதும் ஏனைய பொருட் களினதும் பாரியளவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசி
ஆபரணம் பே களுக்கும் குறிப்பு
ஆனால், இலங் 560) a) DIGOLD50 வார்த்தக் கருத் கப் பொருந்து இறக்குமதித் தீ ஆக்கப்பட்டது தொழில் நுட்ப யதும் பிரமாண் உற்பத்தி செய் செலவீனம் ( வையுமான சர் சாலைகளிலிரு தTரTTெLDTக
தொடங்கும். அ செலவு குறைவ
ஒரு நாட்டின் தன்நிறைவு என்பது அந் போதிய நுகர்வுப் பொருட்கள் மலிவான விலையில் இடைக்கின் என்பதில் தங்கியிருப்பதில்லை. அந்த சொந்த உற்பத்தி, வேலை வாய் நுகர்வோரின் கொள்வனவு ஆற் போன்றவற்றிலே தான் அது தங்கியிரு
யம் காணப்படுகிறது. என்றும்
இந்தக் கைத்தொழிலில் போட்டித் தன்மையினை அதிகரிக்கச் செய்ய வேண்டியது کال له لویltLILDIT g; உள்ளது. எனவே நெசவு நூல் துணி வகைகள் மற்றும் மூலதனப் பொருட்களின் இறக்குமதிக்கான தீர்வைக்கு உடனடியாக விலக்கு அளிக்கப் படுகிறது என்றும் கூறினார். அதாவது சந்தையில் போட்டித்தன்மையை உருவாக்கு வது உற்பத்தியைப் பெருக்க உதவும் என்றும் போட்டித் தன்மையை உருவாக்க வரிவிலக்கு அவசியம் என்றும் அவர் தெரி விக்கிறார் இதே விடயத்தைத் தான் அவர் இரத்தினக்கல் தங்க
னதாயும் தரத்தி அவை இருக்( உற்பத்தியில் அ ঢেTL (blurb চ694 வசதியோ உற்பத்தியோ அவற்றுடன் முடியாமல் டே தான் புடவை நிறுவனங்களை 30,000 பேருச் யிழக்கும் நி என்கின்றனர்.
இலங்கையின் இன்னமும் ட ömö山mö QJ山
இருக்கிறது இ
நவ.20 - 25.03, 1997
ான்ற தொழில் GGáprilt.
கையின் யதார்த்த ரின் இந்த தத்து துகளுக்கு முற்றா வதாக இல்லை. ர்வை இல்லாமல் ம் தொழிற்துறை த்தில் முன்னேறி TLLDITGOT 9 GTGGla) வதால் உற்பத்தி 560).DU | P 60 l-IIவதேச தொழிற் ந்து பொருட்கள்
இங்கு வரத் வற்றின் உற்பத்திச் ITCC) GELL UITGÅ) LID GNÓS) GJIT
த நாட்டில்
TAD GOT
க்கின்றது.
ல் உயர்ந்ததாகவும் தம் உள்நாட்டு த்தகைய தரத்தை ன தொழிநுட்ப பெருமளவிலான
இல்லாததால், போட்டி போட ாகும். இதனால் கைத் தொழில் ச் சேர்ந்தவர்கள் குமேல் வேலை லை ஏற்படும்
ஆபரண உற்பத்தி Trflulu - 9 IGIT 666) பப்படுவதாகவே பந்திர மூலமான
உற்பத்தி இல்லையென்றே சொல்லலாம் இயந்திரங்கள் மூலமான உற்பத்தியின் போது செலவு குறைவு இறக்குமதித் தீர்வை இல்லாமல் போவதால் மலிவான விலையில் ஆபரணங் கள் இங்கு வந்து குவியும் அமைச்சர் கூறுவது போல கள்ளக் கடத்தல் இல்லாமல் போகுமா யினும் உள்நாட்டு கைவேலைத் தயாரிப்புகளை விட மலிவான விலையில் நகைகள் கிடைப்பதால் உள்நாட்டு தொழில் பாதிப்ப டையும். ஏனென்றால் அவர்களால் போட்டி போட முடியாமல் போகும் தவிரவும் இத்தொழில் இயந்திரமயமாக்கப்படின் அதற்
கான சந்தைவாய்ப்பு ஒரு பிரச்சி
60.601 |LIMG -2|60|D|Jö, ön ()Lð (இலங்கையில் ஆபரண உற்பத்தித் துறையில் - இரத்தினக்கல்
இணைக்கப்பட்ட ஆபரணங்கள் உட்பட - கிட்டத்தட்ட 150 நிறுவனங்களே ஈடுபடுகின்றன. ஆனால் நாடு பூராகவும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆபரண உற்பத்தியாளர்கள் உள்நாட்டுச் சந்தையையே நம்பியுள்ளனர்.) அத்துடன்இத்தொழில் இயந்திர மயமாக்கப்படும் பட்சத்தில் உதாரணமாக கொழும்பு செட்டி யார் தெருவில் ஒரு நகைத் தொழிற்சாலை இருந்தாலே போதும் என்ற நிலை உருவாவது டன் சுய தொழிலிலீடுபடும் பல்லாயிரக் J. GOTë g, TCBGOTITri வேலை இழக்கும் நிலையும் ஏற்படலாம். இவை தான் அமைச் சர் மீது இந்த துறைசாாநதவர்கள் தாக்குதல் தொடுத்ததற்கான 95 TOT 600TLDTG5LD.
ஒருநாட்டின் தன்நிறைவு என்பது அந்த நாட்டில் போதிய நுகர்வுப் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன என்பதில் தங்கியி ருப்பதில்லை. அந்த நாட்டின் சொந்த உற்பத்தி, வேலை வாய்ப்பு நுகர்வோரின் ଗ8. It GT ରu ବନ୍ଦୀ ର । ஆற்றல் போன்றவற்றிலே தான் அது தங்கியிருக்கின்றது. அமைச் சர் உள்நாட்டு தொழிலகங்கள் தமது தொழிநுட்பத்தை விருத்தி செய்யும் இயந்திரங்களையோ பிற சாதனங்களையோ இறக்குமதி செய்யவும் தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் ஊக்குவிப்பு திட்டங்களை வழங்கியிருப்பது உண்மைதான். ஆனால் இவை உடனடியான விளைவுகளைத் தரப்போவதில்லை. பிறநாட்டு பல் தேசிய கொம்பனிகளின் சந்தை ஆதிக்கத்தின் முன்னால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நசுங்குண்டு போவார்கள் திறந்த பொருளா தாரக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பல ஆசிய நாடுகள் முதலில் தமது உள்நாட்டு தொழிற்துறையை தொழில் நுட்ப ரீதியிலும் தரச் சிறப்பிலும் பிற முன்னேறிய நாடுகளுடன் ஓரளவுக்காவது போட்டி போடக் கூடிய நிலைக்கு வளர்த்த பின்னரே இவ்வகையான பூரண திறந்து விடலை செய்துள்ளன. உதாரண மாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம்.ஆனால் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் செய்திருப் பது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது என்ற பெயரில் அவர்கள் அழிந்து போக வழி சமைத்ததுதான்.
இந்த அரசாங்கம் ஐ.தே.கவின்
தாராளவாத பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து பேணி வளர்ப்பதில் கடந்த மூன்று
வருடங்களாக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வையாகவே அதன் முன்னைய வரவு செலவுத்திட்டங்கள் அமைந்
திருந்தன. இவ்வரவு செலவுத் திட்டம் இன்னும் ஒருபடி மேலே சென்று இலங்கையின் எல்லா உள்ளூர் தொழிற்துறையையும் சர்வதேச நாணய நிதியத்தினதும் உலகவங்கியினதும் நோக்கதத்திற் கேற்ப இல்லாதொழிக்க அடித்தள மிட்டுள்ளது.
●ampéáf gauf函á šauf酶酮 கரமாக அறிவித்திருக்கும் வரிச் சலுகைகள் சம்பள உயர்வுகள் என்பன அரசாங்கத்தின் வருமா னத்தைக் குறைக்கும் அதேவேளை யுத்தம் பாரியளவு செலவுக்கு காரணமாகவும் அமைந்திருக் கிறது. இந்த நிலையில் எப்படி ஒரு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப் பட முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதற்குத்தான் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் ஆலோசனைகளைக் கூற இருக்கின்றன.
நாட்டிற்குத் தேவையான சகல மூலதன முதலீடுகளும் வெட்டிக் குறைக்கப்பட்டோ அல்லது முற்றாகவே இல்லாமலே ஒழிக்கப் பட்டிருக்கின்றன. இவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதிகள் முழுக்க முழுக்க யுத்தத்திற்கும் பிற செலவுகட்கும் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக நெடுஞ் சாலைகள் வீதிகள் போன்றவற் றிற்கான ஒதுக்கீடுகள் பற்றியோ அவற்றுக்கான திட்டங்கள் பற்றியோ நிதியமைச்சர் புதிதாக எதையும் அறிவிக்கவில்லை தனியார் வைத்தியசாலைகள் தனியார் வீடமைப்புத் திட்டங்கள் என்று மூலதன முதலீடுகள் அனைத்தும் தனியார் பொறுப்பில் கவர்ச்சிகரமான வரி விலக்குக ளுடன் திட்டங்களாக அறிமுகப் படுத்தப் படுகின்றன. நெடுஞ் சாலை போன்றவை விற்பனை செய்யப்பட முடியாதவை என்பத னால் போலும் அது பற்றிப் (L.g|'|LL@ിഞ്ഞ@l
அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ள மக்கள் வரவு செலவுத் திட்டத்தின் முக்கியமானவையாக விவசாய உற்பத்தி, நெல் உற்பத்தி என்பவற் றுக்கான சலுகைகள் பேசப்படுகின் றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது கவர்ச்சிகரமாகத் தோன்றி னாலும், அவை கூட இந்நாட்டு விவசாயிகளுக்காகத் தெரிவிக்கப் LULL LIGGET IT GOOGOOT 95 GT gavo ao மாறாக கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளுடன் விவசாயத்தையும் தனியார் கம்பனிகள் மூலம் புதிய விவசாய உற்பத்திப் பண்ணை களை அமைப்பதற்கான திட்ட மாகவே (இப்பிரேரணைகளும்) அமைந்துள்ளன.
மொத்தத்தில் இந்த வரவு செலவுத் திட்டம், மேற்பார்வைக்கு அழகா யும், மக்களுக்கானதாயும் தெரிந்த போதும், அவை அனைத்தும் பிற நாட்டு முதலீட்டார்களையும் வியாபார நிறுவனங்களையும் மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதில் ஐயமில்லை.
200 ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவும் பிரேமதாசவின் திட்டத்தை பரிகசித்தவர்கள் அடுத்த ஆண்டில் 50 ஆடைத் தொழிற்சாலை அமைப்பதைப் பற்றியும் அறிவித்துள்ளார்கள் ஆக, இந்த வரவு செலவுத் திட்டம் உண்மையில் இலங்கையின் சுயச் சார்புத் தன்மையை தொழில்துறை மூலதனத்தை கைவிட்டு, வணிக மூலத்தையும் சார்புத்தன்மை யையும் நோக்கி நகர்த்துகின்ற அரசாங்கத்தின் போக்குக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கப் போவது மட்டும் உண்மை!
O
Page 6
056ᎧᎫ,%Ꮕ -- ᏓᏪ2c9 ,Ꮕ3 , 1997
( LT ஜஐமுவுக்கும்
ஐ.தே.கவுக்கும் இடையில் நீலமும் பச்சையும் என்பதைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை என்று 94 ஓகஸ்ட்டில் பொ.ஜ.ஐ.மு. அரசாங்கம் பதவிக்கு வந்த போது சரிநிகர் குறிப்பிட்டிருந்தது.
பொஜஐ மு பதவியேற்று இந்த மூன்று வருடங்களில் அது 60 g, u JIGOM I Goli u nija, Gold) Grci வளவு தூரம் ஐ.தே.கவின் வழி முறையைப் பின்பற்றி வருகிறது. அல்லது அதனிலும் ஒரு படி மேலாகச் செயற்படுகிறது என்ப தைக் காட்ட நிறைய உதாரணங்கள் தேவையில்லை இனப் பிரச்சி னையை அது கையாளும் முறையும் பொருளாதாரத்தை அது திட்டமிடும் (?) முறையும் தெளிவாக அதன் குணாம்சத்தை வெளிப்படுத்துகிறது. அதனுடைய மனித முகத்துடனான திறந்த பொருளாதாரத்தில் மனித முகமு மில்லை சிங்க முகமுமில்லை அமெரிக்கக் கழுகின் தலை தான் இருக்கிறது போலும் ஐதேக நாட்டை விற்பதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த பொஜஐ.மு. கடைசியாக விற்க முனைவது GTL || LUITG) | GL) (GLUT Gño CÈLuj) சுரங்கத்தை
நகரங்களிலிருந்து அந்நியப்பட்ட கிராமப் பகுதியொன்றானாலும் பெரும் பொஸ்பேற் படிவுகள் காரணமாக அது நாட்டினுள் மிகச் செழுமையான பண்ணை நிலங்க |ளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
1971இல் பதிவு செய்யப்பட்ட மதிப்பீடொன்றிற்கிணங்க அப் பகுதியில் 36-37% கனிப்பொருட் கள் கொண்ட ஏறக்குறைய 25 மில்லியன் மெற்றிக் தொன் பொஸ்பேற் மண் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டது. இது உலகி லுள்ள அதிகூடிய தரமான ஆக்க அமைவினுள் ஒன்றாகும்.
பொஸ்பேற் தவிர அப்பகுதியில் ஆறு பாரிய குளங்களும் ஜயகங்க ஆறும் உள்ளன. அவை குத்த கைக்கு விடப்படவுள்ள நூறு ஏக்கர்களுக்கும் அதிகமான நெற் பயிர்ச் செய்கைக் காணிகளுக்கு
தேவையான தண்ணீரை வழங்கக் 9in. LiqLIGOT.
இப்பகுதியிலுள்ள 56 சதுர கிலோ மீற்றர் காணியை பொஸ்பேற் சுரங்கத் தொழிலுக்காக அமெரிக்க நிறுவனமொன்றான ப்றி போர்ட் மக்மொறானுக்கு (Free Port MCMoran) குத்தகை அடிப்படை யில் வழங்குவதற்கான ஒப்பந்த மொன்றில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.
அந்நிறுவனம் 30 வருடகால ஒப்பந்தத்தின் முதல் 12 வருடங் களினுள் மூன்றரை மில்லியன் மெற்றிக்தொன் பொஸ்பேற்றை அகழ்ந்தெடுக்கத் திட்டமிட்டுள் ளது. அவ்விற்பனை விலையின் ஐந்தரை விதத்திற்குச் சமனான தொகையை இலங்கை அரசாங்கத் துக்கு அது வழங்கும்.
LITL L ഞ} | | | | | | ഞ|LT് ഉഖ வொரு செங்கற்களாகச் சேர்த்து தமது வீடுகளைக் கட்டிய எப்பாவலவிலுள்ள பதினொரா யிரத்துக்கும் அதிகமான குடும்பங் கள் இதனால் தமது இருப்பிடங் களை இழக்கவுள்ளன.
"இத்திட்டம் 200 வருடங்களுக்கு மேல் நாம் வாழ்ந்து வரும் நிலத்தை அழிப்பதுடன் 40ஆயிரத் துக்கு மேற்பட்ட மக்களது பிரதான உயிர் நாடியான நெற்பயிர்ச் செய்கையையும் இல்லாதொழிக் கும்' எனக் கூறுகிறார் வண. மஹமன் கடவல பியரத்தன தேரர் இவர் கல்கந்த பிரிவொன்றின் பிரதம மதகுரு
ஆனால் அரசியல்வாதிகளோ 56 சதுர கிலோ மீற்றர் நிலம் மட்டுமே விற்கப்படுவதாகவும் அருகே புள்ள இடங்களிலேயே மக்கள் LßGT3, குடியமர்த்தப்படுவர் எனவும் கூறி அப்பகுதி மக்களை இருளிலேயே வைத்துள்ளனர்.
இப் பொஸ்பேற் வளம் உள்ளூர் பாவனைக்கு ஆயிரத்து இருநூறு
வருடங்களுக்கும் கூடுதலாக போதுமானதென மண்ணியல் ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன.
மதிப்பீட்டு அறிக்கைகளின் படி ஏற்கெனவே ஒவ்வொரு வருட மும் நாற்பதாயிரம் மெற்றிக்தொன்
பொஸ்பேற்
GILDIT GÖTÓGOTIT) பட்டிருக்கையி நிறுவனம் வ லட்சத்து ஐம்ப அகழ்ந்தெடுக்
GT5).
இது வரை கா விதத்தில் உள் வரையறுக்கப் பேற் நிறுவன அனுமதிக்கப் |L சனை தெரிவிக்
-- வரையறுக்கப் பேற் நிறுவனப் பட்ட நிலத் பகுதியொன் அமைத்துக் ெ நிறுவனத்திட உற்பத்திக்கா šamoná Qá山
தெரிகிறது.
'ー● 5のリ பின்னர் நாம் அதிக விலை GITIJ, GJG எமதாக இரு -9|് ഞ60 GAITĖJE, GEGACIÓN எழுப்புகிறார் னத்தின் சி யொருவர்
ജൂട്ടു ഞങ്ങ് அகழ்ந்து எடு றுக்கு வழங்க பத்தை விருத் ஏற்றுமதி செ 6) ਪ
எமது நலில் ரத்துக்கு உத அந்நியச் செ தரக்கூடிய ட மொன்றைக் தொழிநுட்ப இலங்கைக்
(eى ";JUFITIEJU|9ته கின்றனர்.
ஆனால் ஒப் ஏமாற்றும் வி *JLPTG" °@ LGGTGTGOT
உள்ளுர் நிறுவன
அகழ்ந்தெடுக்கப் ல் உரிய அமெரிக்க நடமொன்றுக்கு 2 தாயிரம் மெ. தொ கத் திட்டமிட்டுள்
லமும் செய்த அதே ாளுர் நிறுவனமான 山LL(nQLmö
த்தையே தொடர
வேண்டும்
த்தவர்கள் ஆலோ fleðlpGolf
ன்பாட்டிற்கிணங்க ILL GAYTÉ JU, IT GIL JIT Gifu) குத்தகைக்கு விடப் துக்குப் புறம்பான வில் மீளத்தளம் ாண்டு மக்மொறன் மிருந்தே உள்ளூர் зот (са, патошаотац பு வேண்டும் எனத்
பாடத்தக்கதாகும். அவர்களிடமிருந்து கொடுத்து அதனை டியிருக்கும் அது கையில் நாம் ஏன் அவர்களிடமிருந்து டும்" என்று கேள்வி அவ்வுள்ளுர் நிறுவ BIUGAL 959, Tiff
O GL(5L I, J, Glob கஅந்நிய நாடொன் து எமது தொழிநுட் தி செய்து உபரியை ய ஏன் முடியாது பியரத்தன தேரர்
ற்ற பொருளாதா பப் பெருந்தொகை வாணியை ஈட்டித் LDs coot LDs Go' fl
கையாளக் கூடிய மா அன்றி நிதியோ
இல்லை என காரிகள் தெரிவிக்
ந்தத்தில் மக்களை த்தில் பல கவர்ச்சி ககள் அறிவிக்கப்
எப்பாவலவில் சுரங்கத் தொழிற் சாலையில் வசதிகளை ஏற்படுத்து துெ திருகோணமலையில் பதனிடும் (Processing) தொழிற் சாலையொன்றை (Plant) நிறுவு வது விதிகள் புகையிரதம் குழாய் நீர் வழங்கல் ஆழ்கடல் செயற் கைத் துறைமுகம் ஏற்றி இறக்கும் வசதிகளும் புகையிர எஞ்சின் களும் பெட்டிகளும் நகர் புற Town Ship) அபிவிருத்தி ஆகிய திட்டங்களை உள்ளடக்கியுள்ள தாக அது தெரிவிக்கிறது.
ஷெல் காஸ் விவகாரம் போலல் லாது இத்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப் படுமானால் உண்மையிலேயே அப்பகுதி விரை விலேயே அபிவிருத்தியடையும் என்கிறது ஒரு ஆங்கிலப் பத்திரிகை
நாட்டின் அபிவிருத்திக்காக நாங்கள் இடம்பெயர்ந்து செல்வ தானால் நாம் பொருட்படுத்த மாட்டோம். ஆனால் வளங்களின் பாரியளவிலான இயற்கை வளச் ETT GÖOTL GOOGDUILD (Exploitation), நாட்டின் அழிவையும் ஒட்டு மொத்தமாகவே நாம் எதிர்க் கிறோம் எவ்விலை கொடுத்தா லும் இவ்விடத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம்' எனத் தெரிவிக்கிறார் திவுல் - வவ பெண்கள் சங்கத்தின் செயலாளர்
Free Post McMorans f6 (DIGAJ GOTLİ) உறுதியளிக்கப்பட்டுள்ள 56 சதுர மீற்றர் நிலத்தை சூழவுள்ள மேலும் 10 ச.கி.மீ நிலத்தையும் கேட்டுள்ளது. அது அரசாங்கத் தால் ஏற்கெனவே அங்கீகரிக்கப் பட்டும் விட்டது. இப்பகுதி பாதுகாப்பு வலயமொன்றாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் தேவையேற்பட்டால் அவர்கள் அப்பகுதியையும் எப்போதும் அகழ முடியும் என வரையறுக் 9, LILL GOEST GLT Gro CLJ) நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி யொருவர் மேலும் தெரிவித்தார்.
சூழலியல் பிரச்சினைகளும் கூடவே வெளிக்கிளம்பும் நிலையி லுள்ளன.
அப்பகுதியில் பிரதான பொஸ் பேற் ஊடகமான ஆறு மலைகளை
யும் வெடிக்க வைக்க அந்நிறுவனம் என்ன விதமான மற்றும் எவ்வ ளவு தொகை வெடி மருந்தைப்
பாவிக்கப்போகிறது என்பது தொடர்பாகவே அக் கிராமத்த
வர்களின் நலன்புரிச் சங்கம் கரிசனையாயுள்ளது. 'அப்பகுதியைச் சுற்றியுள்ள
ஏனைய கிராமங்களுக்கு விவசா யத்துக்காக ஆற்று நீரை அனுப்பு வதற்காக அவர்கள் குழாய்களைப் பாவிக்கப் போவதாகக் கூறியுள் ளார்கள்' என்று திவுல்வவ கிராம சேவகரான ஆர் தர்மசேன தெரிவிக்கிறார்.
சூழவுள்ள கிராமங்கள் பலவற றுக்கும் நீர் ஊடகமான (Source) ஜயகங்கவைக் குழாய்நீர் மூலம் திசைதிருப்புவதாகவும் அந்நிறு வனம் உறுதியளித்துள்ளது.
"ஆனால் ஆற்றிலுள்ள மீன்களும் பாசியும் சூரிய ஒளியில்லாது உயிர் வாழ முடியாது. அவை இறக்கும் போது நீர் மாசடையும்' என அக்கிராமத்து ஆசிரியரொருவர் கூறுகிறார். அவர்கள் தாம் கொல்லப்பட்டா லும் தாம் எப்பாவலவை விட்டுச் செல்லப் போவதில்லையென கிராமத்தவர்கள் அநேகர் விடாப்பி LquLJT 9,â#; QagFITôbé5lasöTADGOTrf.
அரசாங்கம் எமக்கு காணிகள்/ நிலங்கள் வழங்கினாலும் நாங்கள் இவ்விடத்தைவிட்டு - al) மாட்டோம் நாம் அனைவரும் அதனை எதிர்க்கிறோம் நாம் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துள்ளதுடன் எமக்குள் செல்வங்கள் எதனையும் ஒன்று திரட்டி வைத்துள்ளோம்' என்று கூறினார் பெண்கள் அமைப் பொன்றின் உறுப்பினர் ஒருவர். ஆனால் இத்தகைய எதிர்ப்புக் குரல் எதற்கும் அது செவிசாய்க்கப் போவதில்லை. மனித முகம் வாக்குக் Gg g。 LDL (6) LÊ) தானே பிறகு ஓநாய்களது சுயரூபம் தானே தெரிந்து விடும்?
சி.செ.ராஜா
தகவல் மிட்வீக் மிரர்
Page 7
இலங்கையை முழு மக்களதும் - அனைத்து இனங்களதும் நாடு என்று கூறுகிறது அரசாங்கம். ஒரேநாடு ஒரே மக்கள் என்பது அதன் அண்மைக்கால முழக்கம். ஆனால் நடைமுறையில், இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற முன்னைய அரசுகளின் கோட்பாடு
களிலிருந்து அது விலகி விட்டதாகச் |சொல்ல முடியவில்லை. பல சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் மிகவும் தீவிரமாக வேரூன்றி இருக்கும் இந்த அபிப்பிராயம் பல்வேறு ஊடகங்களி லும் வெளிப்பட்டு வருகிறது. திவயின பத்திரிகையின் 02.11.1997 அன்றைய இதழில் வெளியான இக்கட்டுரை அதற்கு ஒரு நல்ல வகைமாதிரி தவறான தகவல்களை உள்ளடக்கி |யுள்ள போதும் இக்கட்டுரையின் நோக்கம் தெளிவாகவே உள்ளது. இதைத் தமிழில் தருகிறார் சி.செ DITAT
'வளர்ச்சியடைந்த நாடுகள், இனப் பிரச்சினை போன்ற தவறான பதப்பிர
மிகுந்த பரிச்சயமாகி விட்டிருப்பதால், அவற்றுடன் உடன்பாடில்லாத போதும் அச்சொற்கள் இங்கு பாவிக்கப்படுகின் றன. பொருளாதார ரீதியாக வளர்ச்சிய டைந்த நாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகளெனவும், நாடொன்றினுள் பல் வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் சமாதானமாக வாழ்வது இனப்பிரச் சினை இன்மையைக் குறிக்கிறது எனவும் (॰ இலங்கையின் சிறு ான்மையினக் குழுக்கள் தமது தேசிய உரிமைகளைக் கோரி நிற்பதனை இந்த நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாகும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான கோரிக்கைகள் இல்லாதிருப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
அந்நாடுகளின் வரலாற்றைக் கவனித் தால், அங்கு வாழும் முழு மக்களையும்
தற்போதைய Usig (56060000
எத்தகையது குறிப்பாக புலிகளின் நிர்வாகத்தின் கீழ் யாழில் இருந்த நிலைமையையும், அரச படைகள் யாழை கைப்பற்றிய பின்னரான நிலைமையையும் நீங்கள் எவ்வாறு ஒப்பிடுவீர்கள்? மக்கள் முகம் கொடுக்கும் அன்றாட நிகழ்வுகள் பற்றி சுருக்கமாகக் கூறுவ নেী தாயிருந்தால், அவர்கள் திறந்தவெளி சிறைகளிலேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் நித்தம் படையினரின் அடக்குமுறைகளுக்கும், கைதுகளுக்கும், விசாரணைகளுக்கும் ஆளாகிவருகி. றார்கள். குறிப்பாக பெண்கள் மிகவும் மோசமான குரூரங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். பாதைகளை மறித்து இராணுவத்தினர் பங்கர் அமைப்பதனால் போக்குவரத்து மோசமாகியுள்ளது. உதாரணமாக படையின்நிர்வாகத்துக்கு முந்திய காலங்களில் சைக்கிளில் சிறிது தூரம் செல்வதற்கு அரை மணி நேரம் எடுத்தது. ஆனால் தற்போது அரை மைல் செல்வதற்கே சுமார் 45 மணித்தி யாலங்கள் தேவைப்படுகின்றன. எவ்வா றாயினும், 1995இல் இலங்கை அரச படைகளின் வருகையின் பின் யாழில் எதுவுமே வழமையான நிலைமைக்குத் திரும்பிவிடவில்லை.
இந்நிலைமையை புலிகளின் stalsTadg LGof 900 (pp40s? எமது நிர்வாகம் இருந்த, பிரதேசத் தில் மக்களின் போக்குவரத்தை கட்டுப்ப டுத்தும் வகையில் நிர்வாகம் இருக்க வில்லை. மக்கள் போக்குவரத்தை மேற்: கொள்ளும் சுதந்திரத்தைக் கொண்டிரு ந்தனர். புலிகள் மக்களுக்கு துன்பம் தரவில்லை. அரசாங்கத்தினால் பொரு ளாதார தடைகள் விதிக்கப்பட்ட போதும் சுதந்திரம் இருந்ததன் காரணமாக தமது இருப்பிற்காக அனைத்தையும் புரிய அவகாசமிருந்தது.
இலங்கை இராணுவம் யாழை கைப்பற் றியதன் பின்னர் வடகிழக்கு மாகாணங்களில் பல யுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜயசிக்குறு அண்மைகால நடவடிக்கையாகும். இந்நடவடிக்கை தொடர்பாக உங்களது அமைப்பின் பதில் நடவடிக்கை யாது? இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு பிழையான படமொன்றையே காட்ட முயற்சிக்கிறது. அவர்கள் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை செயல்
யோகங்கள் கண்ணுக்கும், காதுக்கும்
இரு பிரிவுகளின் கீழ் உள்ளடக்கலாம்
ஒன்று தேசத்தவர்கள் மற்றையது பிரஜை கள் தேசத்தவர்கள் அனைவரும்பிரஜை கள் ஆவர். எனினும், பிரஜைகள் எல் லோரும் தேசத்தவர்களாக மாட்டார்கள் பிரஜைகள் அனைவரிலும் தேசிய உரித்துடமையுள்ள பிரஜைகள், தேசிய உரித்துடமையற்ற பிரஜைகள் என இரு பிரிவினர் உள்ளனர். இதனைச் சிக்க லாக்கிப்பிழையாக்கியுள்ள உலகிலுள்ள ஒரே ஒரு இனம் சிங்கள இனமே தான்.
சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால
அறிக்கையின் 4ஆவது பரிந்துரையினூ டாக அது தெளிவாகிறது. அது இவ்வாறு கூறுகிறது. '4.முழு இலங்கையுமே
அங்குள்ள எல்லாப் பிரஜைகளதும் தாயகமாவதால். சிங்களவர்களுக்குப் பாதகமான அரசின் அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு எதிரான சிங்கள ஆணைக் குழுவின் இடைக்கால அறிக்கை இவ்வாறு குறிப்பிடுவது இன்னொரு உலக சாதனையை நிலை நாட்டவே யன்றி வேறெதற்குமல்ல
தேசத்தவர் எனப்படுபவர் நாட்டின் உரிமையாளராவர் காணியொன்றுக்கு அல்லது சொத்தொன்றுக்குநபரொருவர் உரிமையாளராவது போல் நாடொன் றுக்கு உரிமையாளராவது அந்நாட்டுத் தேசத்தவரேயாவர். இத்தேசத்தவர் அம் மண்ணில் உற்பத்தியை ஆரம்பித்த மக்களின் வாரிசுகளாவர். அம்மண்ணின் இயல்புக்கேற்ப அவர்களது உற்பத்தி நடைபெறுவதால் மேற்கூறிய தேசத்தவ ரின் வேர்கள் அந்நாட்டு மண்ணில்
ஆழமாகப் பதிந்து கொள்ளப்படும்.
அல்லது நியூயோர்க் றஸ்ரபாரியன்கள் மக்கள் பிரிவினர்) எ விசாரிப்பது 'உ எங்குள்ளது?" (Wh என்றேயாகும். இ! முள்ள கேள்வியா இன்று பிரித்தானி
GMLDěčIIB, cßlóIGML
பப் படிவம் 'பி இயற்கை மயப்படுத் ணப்பப்படிவம்' (Ap to Great Britain). GTGTG D
படுகிறது. பிரித்தானி அங்கு உள்ளார்களே தேசத்தவரெவரும் அவர்களது இனம் ஆகும்.
இனமொன்றுக்கு நூற்று வீதமோ கி உரிமை என்பது நூற் உரிமையாகும். அது (காணி) உறுதியொ கும் அதில் கூட்டு இல்லை. உதாரண உள்ள 45 இலட்சம் களைக் கூறலாம். இ இலட்சம் முஸ்லிபு ஒப்பிட்டுப் பார்ப்ப கும். ஜேர்மனியில் ளான அம் முஸ்லிம்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பாரிஸ்
எனும் சிங்கள மாற்று சஞ்சிகைக்கு அளித்த பேட்
"தமிழ்மக்கள் இன்றுதிறந்தவெளி fampih:Tamanvasof GaGa
புலிகளின்பிரதிநி
வேலும்மயிலும்
படுத்திவிட்டு, மக்களிடம் தாம் மிகப் பெரிய வெற்றி பெற்றதாகவும் பிரச்சினை யைத் தீர்த்துவிட்டதாகவும் தெரிவிக்கி றனர். ஆனால் உண்மையான நிலைமை அதுவல்ல, யாழில் இருக்கும் தமது படை களுக்கு உணவு அனுப்புவது கூட கடினமான விடயம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது உணவு வழங்கல், கடல் LLL LL YY L rr L S LL T T L Y L L LG TTLL மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அவர்களுக்கு பிரச்சினை தரும் விடய மாகும். கடல் மார்க்கத்தில், கடற் புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளதைப் போன்றே பல விமானங்கள் சுட்டு விழ்த்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக் கான தரை வழிப்பாதை திறப்பதற்காக மற்கொள்ளும் முயற்சியாக ஜயசிக் குறு நடவடிக்கை தேவைப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்களின் இலக்கு படையினருக்கான வழங்கற் பாதையை திறப்பதில் குவிந்துள்ளது. மாறாக மக்களின் போக்குவரத்துக்காக அல்ல, அரசாங்கம், சிங்கள மக்களை யும், புற உலகத்தையும் ஏமாற்ற முனைகிறது.
புலிகளின் அமைப்பு மக்களின் ஆதரவை
இழந்து வருவதாகவும், புதிய உறுப்பினர் கள் சேர்வதில்லையெனவும் அரசாங்கம் வெளியிட்டு வரும் அறிக்கைகளுக்கு இலங்கை ஊடகங்களில் பெரும் வரவேற்பு
மொரட்டுவ பல்கை தொடர்ந்து புலிகள்
SITEXTUU (é
தெளிவாக, இ இவ்வாறான செய6 வது அவர்களது பிர க்காகவும், தமது மாபெரும் சமரின் பி தரர்கள் பலரது உ க்குப் பின்னரும் இணைகின்றனர் சுறித் தெரியவேண் கத்தின் பிரச்சாரங் எவ்வித தொடர்பும புலிகளின் ஆயு GU6066 நல்கிவருகின் வடக்கில் நிலவும்
தாக்கங்களை ஏ உண்மையில்
ந்த நிலை காரண னைகளுக்கு முகம் றனர் என்பது உை Gusiassissi 616 rif யாகவே வரதட்ச பட்டது. அதற்கெதி டிய தேவை பெண் பெண்கள் தமது ே னெடுக்க இருக்கும் வும் எமது விடுதை ந்துள்ளது. சிங்கள் தடைகளுக்கெதிர ண்டும். அவர்களது பேராட வேண்டியது ளுக்காக வேறு Diltrasoft,
தமிழ் பெண்கள்
666ð6 தெரிவிப்பதன் 656f 6/U பெண்களை கும் ஒரே விடயம் மல்ல. ஆண்களுக் களை பெற்றுக் இன்னும் போராட இலகுவில், விரைவி
リ
0Ꮟ6ᎧᎫ.%Ꮕ - 02ᎴᎭ.03 , 1997
|ள்ளதாக ஏற்றுக் இலண்டனிலோ கிலோ காணப்படும் ஆபிரிக்க நீக்ரோ வரிடமும் இனத்தை É| 3, Gil GG III. 3, GT
ere are your Roots?) து மிகவும் அர்த்த கும். இதேபோல் பாவில் பிரஜாவுரி பிக்கும் விண்ணப் ரித்தானியாவுக்கு துவதற்கான விண் plication for Naturalisation அறிமுகப்படுத்தப்
ய பிரஜைகள் தான் ஒழிய பிரித்தானிய அங்கு கிடையாது. ஆங்கிலேயர் (English)
இலக்கமோ அன்றி |டையாது. தேசிய |றுக்குநூறு வீதமான முழு உரிமையுள்ள ன்றுக்குச் SFLIDLOTTGOTETT | go flaOLD LLUIT GITAÏ VE GİT மாக ஜேர்மனியில் துருக்கிய முஸ்லிம் |லங்கையிலுள்ள 13 ம்களுடன் இதனை பொருத்தமானதா வாழும் பிரஜைக கள் 45 இலட்சத்தின
ரும் அந்நாட்டுத் தேசிய உரிமை கோர வில்லை. அவர்கள் சமய தின விடுமுறையோ, தமது மொழியை அரச கரும மொழியாக்கவோ, ஆண்கள் தொப்பியும், பெண்கள் பர்தா அணியும் உரிமையோ கோரவில்லை. கோரினா லும் அவை கிடைக்கப் போவதில்லை. அதற்குக் காரணம் அவர்கள் வெளிநாட் டுப் பிரஜைகள் என்பதே யூத தேசத்தவ ரான கார்ல் மார்க்சின் தந்தை ஜேர்மன் தேசத்தவருள் வருவதற்காக யூத சமயத் தைக்கைவிட்டுவிட்டுக்கிறிஸ்தவரானது அப்போது ஏழு வயதான கார்ல் மார்க்சின் மனதில் ஆழப் பதிந்தது.
இச்செயற்பாட்டினை வெறுத்த அவர்
சூரியகுணசேகர
பிற்காலத்தில் கல்விமானாகி இனம் கற்பனையானதெனவும், வர்க்கமே உண் மையானதெனவும் கூறப்படும் தத்துவக் கண்ணோட்டத்தினை (Vision) உருவாக்கி னார் என அவரின் மகளான எலநோர் எழுதியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தாவோ, ஆண்கள் தொப்பியோ அணிந்து கொண்டு பகிரங்க இடமொன் றில் இருப்பது பிரெஞ்சு தேசத்தவர்க ளுக்கு விடப்படும் சவாலொன்றாகவே கருதப்படும். அதனால் முஸ்லிம்கள் அவ்வாறு இல்லாதிருக்க முயல்கின்ற னர் இவ்வாறானதொன்றை மனித உரிமை மீறலாக எவரும் இன்றுவரை கூறியதில்லை.
உலகம் முழுவதையும் ஒரே உலக சந்தையாக மாற்ற முயற்சி எடுக்கும்
மற்றும் பல் தேசிய நிறுவனங்களின் தலைமைப்பீடம் எனக் கருதப்படும் ஐக்கிய அமெரிக்காவில் கூட தேசியம் முக்கியமாகியுள்ளது. ஆனாலும் உலகி லுள்ள பல்வேறு நாடுகளையும் சேர்ந்த மக்களால் அமைக்கப்பட்டுள்ள பல் தேசிய நாடான அமெரிக்காவுக்கு தேசியத்துவம் இல்லை. ஆனாலும் இன்று அவர்களது தேசிய முயற்சிச் சுலோகமாகவுள்ளதோ 'அமெரிக்கரா குங்கள் அமெரிக்கப் பொருட்களை Gusri (5 silesgir - "Be American, Buy American" என்பதாகும். தேசியமொன்று இல்லாத இடத்தில் தேசியமொன்றைக் கட்டியெ ழுப்புவது அவர்களது குறிக்கோள் ஆகியுள்ளது.
சோவியத் நாடு நிலவிய74 வருடங்கள் பூராவும் அச்சமவுடமை அரசில் கூட மிக உயர்ந்த தேசத்தவர்களாக இருந்தவர்கள் வெள்ளை இன ரஷ்யர்களேயாவர் (White Russians). இரு பரம்பரைகள் நிலவிய மார்ஸல் ரிற்றோ (Marsha to) வின் யூகோஸ்லோவியாவில் சமதர்ம ஆட்சி யின் கீழும் முஸ்லிம்களை விடக் கிறிஸ்தவர்கள்நாட்டின் உரித்துடமையா னவர்களாகவிருந்தனர். பொஸ்னியா வின் முஸ்லிம்களுக்கு பொஸ்னியா மீதுள்ள உரிமைகளை இல்லாது செய்வதே சேர்பியக் கிறிஸ்தவர்களின் நோக்கமாகும் ஐரோப்பா முஸ்லிம் களின் தேசமன்று. அதனால் முஸ்லிம்க ளால் பொஸ்னியாவின் தேசத்தவராக (Մ)tդ եւ IIIՑ/. சமவுடமை நாடான சீனாவும் இதுவரை இனப்பிரச்சினை இல்லாது இருந்து வந்ததுடன் 1996முதல் சீன இஸ்லாம் பக்தர்கள் தனிநாடொன்றைக்கோருகின் றனர். அதற்கு சீனா மிகவும் முரட்டுத் தனமாகவே பதிலடி கொடுத்தது அதாவது தனிநாடொன்றைக்கோரியவர் களுக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடியதாகச் சட்டங்கள் பிறப்பிக்கப் பட்டன. அப்போது கோரிக்கை நிறுத்தப் பட்டது. இலங்கையில்ோ வேறு
ஆ--
ளையின் பிரதிநிதி மனோகரன் வேலும் மயிலும் ஹரிரு இங்கு Uரசுர மாகிறது. 973-1975 காலப் பகுதியில் க் கழத்தில் கல்வி கற்ற அவர் 1983 கறுப்பு இலையைத்
இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர்
றது. இதன் உண்மைத் தன்மை தான் என்ன? ல்லை. அரசாங்கம் ஸ்களை மேற்கொள் ச்சார நோக்கங்களு திருப்திக்காகவுமே. ன்னரும், எமது சகோஉயிர் தியாகங்களுபலர் இயக்கத்தில் என்பதை நாங்கள் டியதில்லை. அரசாங்கள் யதார்த்தத்துடன் i])ങ്ങഖ, தப் போராட்டங்களில் * UnfU UB6 fUGOU. |றனர். இந் நிலைமை மரபார்ந்த அமைப்பில் ற்படுத்துகின்றனவா? பாழ் மக்கள், மரபார் மாக பெரும் பிரச்சி. கொடுத்து வருகின்மையே குறிப்பாக சிக்கு பாரிய தடை ணை முறை காணப்ராக போராட வேண்களுக்கு உள்ளது. ாரிக்கைகளை முன் நல்ல சந்தர்ப்பமாக Lப் போராட்டம் அமை ப் பெண்களும் இந்த ாக எழுச்சி பெற வே உரிமைகளுக்காக அவர்களே, அவர்கஎவரும் போராட
இன்னும் நீண்ட தூரம் வேண்டியுள்ளது என மூலம் நீங்கள் எதை நத்த விளைகிறீர்கள்? ன்பத்துக்குள்ளாக்வர்தட்சனை மட்டு கு சமனான உரிமை கொள்ள அவர்கள் வேண்டியுள்ளது. இது ல் பெற்றுக் கொள்ளக்
தமிழில் ரத்னா
கூடிய விடயம்ல்ல. இரண்டு மூன்று வருடங் களில் வெற்றிகொள்ளக்கூடிய விடயமு மல்ல, போராட்டம் முடிவின்றி தொடர்கி றது. புலிகள் இயக்கம் இப் போராட்டத்து ά (ό (UPCLP60LDLLIT607 呜厂606】 நல்குகிறது. தெற்கு தொடர்பூடகங்கள், புலிகள் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை குறைகின்றது என தீர்மானமாக தெரிவிக்கின்றன. அதே போல் தமிழ் மக்கள், புலிகள் இயக்கத்துடன் இல்லை என்பதாகவும் குறிப்பிடுகின்றன. இது தொடர்பான உங்களது அபிப்பிராயம்? அது தவறு, தமிழ் மக்கள் இருக்கும் பிரதேசங்களுக்கு செல்ல பத்திரிகையா ளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள் ளது அனுமதி கிடைத்தால் அவர்களால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடி யும். யார் யாருடன் இருக்கின்றனர்
என்பதை விளங்குவர் வெளித் தொடர்பூ
டகங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்
நிலைமை மிகவும் செயற்கையானது.
இலங்கை அரசாங்கம் தனி அரசியல் யோசனைகளை செயற்படுத்த பெரும்
முயற்சி எடுத்து வருகின்றது. தீர்வு யோசனைகள் தொடர்பாக உங்களது SUUUJITUB? எல்லாவற்றுக்கும் முன் மக்களின் அன்றாட உயிர் வாழும் பிரச்சினைகளு க்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண் டும். தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் முகம் கொடுக்கும் அன்றாடப் பிரச்சி னைகள் பற்றியும் அம்மக்களை எப்படி சாதாரண வாழ் நிலைக்கு கொண்டு வருவது என்பது பற்றியும் முதலில் பேச வேண்டும். அவர்களது அடிப்படை பிரச்சி னைகள் குறித்து முதலில் பேச வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன் அரசு தமது படைகளை வாபஸ் பெற வேண்டும். அது எதுவுமல்லாமல் அரசியல் பிரச்சினைகள் குறித்து எம்மால் எதுவும் கருத்து கூறக் கூட முடியாது.
அரசினி நேரடி அடக்குமுறைகளுக்கு உள்ளாகாத கொழும்பு மற்றும் பிற
பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை தொடர்பாக குறிப்பாக யுத்தம் மற்றும் தொடர்பூடக யுத்தம் என்பன அவர்களை பாதிக்கும் விதம் குறித்து உங்களது SUUUJITUB? தெற்கில் வாழும் தமிழ் மக்கள் அரசின் கைதுகள், விசாரணைகள், வதைகள் போன்ற பலத்த அடக்குமுறைகளுக்குள்ளாகி வருகிறார்கள். அரசாங்கம் அனைத்து தமிழர்களையும் சந்தேகம் கொள்ளும் போக்கிலுள்ளது. குறிப்பாக தமிழ் இளைஞர்கள், யுவதிகள் என்போர் புலிகளுக்கு ஆதரவளிப்பதில்லை எனக் கூறும் அரசாங்கமே மறுபுறம் அதே தமிழ் இளைஞர்கள் யுவதிகள் புலிகளுடன் தொடர்பிரு. ப்பதாக் கூறி கைதுகளை மேற்கொண்டு வருகிறது. இது வரை யாழில் மட்டும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். யார் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டிய வர்கள் தெளிவாக அரசாங்கமே,
யாழ் நூலகத்தைப் புனரமைப்பு செய்யவென அரசாங்கம் தொடக்கியுள்ள புத்தகமும்-செங்கல்லும் என்ற இயக்கம் தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? இது ஒட்டுமொத்தமாக சர்வதேச சமூகத்துக்கு அரசு செய்யும் பிரச்சார நடவடிக்கையாகும்.மக்களை ஒரு புறம் வதைத்துக்கொண்டே இன்னொரு புறம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற் கொள்வது பெரும் ஏமாற்று நடவடிக்கை என்பதை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள கடினமிராது.
புலிகள் இயக்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் சிங்கள மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? எமது இயக்கம் சிங்கள மக்களுக்கு எதிரான இயக்கமல்ல, எமது எதிரி சிங்கள அரசே, தமிழ் மக்கள் சுய நிர்ணய உரிமையுடனும், இறைமையுட னும், கெளரவத்துடனும் வாழும் உரிமை யை அவர்களும் அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்கள் இன்னொரு தேசியம் என்ற ரீதியில் தமக்கு சமனான உரிமைகள் உண்டென சிங்கள மக்கள் உணரும் போதுதான் நாம் ஒன்றாக வாழவும், நாம் முகம் கொடுக்கும் பொதுப் பிரச்சினைகளை சமாதானமாக தீர்த்துக்கொள்ளவும் (Մlgպth,
Page 8
0560Ꭻ.20 - ᏭᏪ2c9*.Ꮕ3 , 1997
エら、み。
(6) LUAutri அவர்களின் அரசி யல் தவறுகள் நல்ல பங்களிப்புகள் ஆகியவற்றை மிக விரிவாகவும், ஆழமாகவும் சிவசேகரம் தெரிந்து வைத்திருப்பவராதலால் அவற்றைப் பற்றி இங்கு பேச வேண்டியதில்லை ஆனால் 'பார்ப்பனனையும் பாம்பை யும் ஒன்றாகக் கண்டால் முதலில் பார்ப்பனனை அடி' என்று பெரியார் ஒரு போதும் கூறியதில்லை என்று நான் சுட்டிக்காட்டியதை 'பெ.முவின் கவனமற்ற சொற்களுக்கு சாட்டப் பட்ட அடி உதை' (இவற்றில் எதைக் குறித்தாரோ சிவசேகரம்) என்று கூறும் சிவசேகரம், அந்த கவனமற்ற சொற் களை பெ.மு.விற்குக் கொடுத்தவர் தமிழகக் கமியூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்திதான் என்பதை வெகு கவனமாக மறைத்துவிடுகிறார். அது மட்டுமல்ல, அத்தகைய கவனமற்ற சொற்களுக்கு பிராமமூர்த்தி மட்டுமே பொறுப்பு அல்ல என்று குறிப்பால்
ன்ெற இதழின் தொடர்ச்சி)
உணர்த்தும் பொருட்டு மேற்சொன்ன கூற்றை'40 வருடங்களுக்கு முன்பி ருந்தே கேள்விப்பட்டிருக்கிறேன்" என்கிறார் அவருடைய இடதுசாரி விசுவாசத்திற்கு நம் பாராட்டுதல்கள். எனினும் அதில் ஒரு வருடத்தைக் குறைத்திருக்கலாம். ஏனெனில் சென்ற ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவரை நான் இலண்டனில் சந்தித்த போதும் இதே சந்தேகத்தை அவர் எழுப்பினார். ق(|L'[ போதும் நான் இதே விளக்கத்தைக் கூறியிருக்கிறேன். 'அது பொய் என்றால் ஈ.வெ.ராவால் மறுக்கப் பட்டுள்ளதா எனவும் அப்படிப்பட்ட ஒரு கருத்து ஏற்படும்படி ஈ.வெ.ரா என்ன சொல்லி செய்து இருந்தார் என்று எஸ்.வி.ஆர் விளக்கியிருக் கலாம்' என்று சிவசேகரம் எழுது கிறார் நான் திராவிடர் கழகத்தின் பேச்சாளனோ பிரதிநிதியோ அல் லன்- பெரியாரவர்கள் பற்றிக் கூறப் படும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆதரித்தோ தெரிந்தோ கருத்துக் கூறு வதற்கு இந்தியாவில் தமிழகத்தில் நீதியும் சமத்துவமும் நிறைந்த ஒரு சமூக அமைப்பிற்காகப் போராடும் எண்ணற்ற மனிதர்களுக்கு உறு துணையாக நிற்க விரும்பும் ஒரு அனு தாபி என்ற வகையில் மார்க்சியச் சிந்தனை அம்பேத்கர் - பெரியார் - ஃபுலே மரபிலுள்ள ஆக்கபூர்வமான அம்சங்களைத்தன் வயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிற வன். அதற்கு முதல் நிபந்தனையாக இந்திய தேசியவாதிகளாலும், மார்க் சியவாதிகளாலும் சிதைக்கப்பட்ட அவர்களது வரலாற்றை நேர்மையா கப் படித்துத் தெரிந்துகொள்ள வேண் டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிற
660.
மேற்சொன்ன கூற்று (பார்ப்பனன் பாம்பு) ஒரு இந்திய பழமொழி என்பதை திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் எடுத்துக்காட்டி, பெரியார் இயக்கத்தின் அதிகாரபூர் வமான பிரதிநிதி என்ற வகையில் பல்லாண்டுகளுக்கு முன்பே மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லி யிருக்கக்கூடும் என்ற எண்ணம் பாமர மக்களுக்கு (இதில் சிவசேகரம் உள்ளடங்கவில்லை) ஏற்படுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
பார்ப்பனர்களின் கொடுமை அத்தகை
மிசன்ரு இதழ் அனுஸ்டஸ்க்வி. யது. இலண்டனில் சிவசேகரத்தோடு
நான் பேசிக்கொண்டிருந்தபோது உடனிருந்த மற்றொரு ஈழத்தமிழ்நண் பர் (அவர் தமிழகத்தில் சில காலம் வாழ்ந்திருக்கிறார்) 'தமிழ்நாட்டில் இருந்து பாருங்கள். அப்போது தெரி யும் பார்ப்பனன்களின் சுபாவம் பற்றி" என்று சிவசேகரத்திடம் கூறியதும் என் நினைவில் இருக்கிறது. மார்க்சிய அரசியல் பின்னணியுள்ள என்னைப் போன்றவர்களுக்கும் கூட பார்ப்பனர் கள் ஒரு சமூகப்பிரிவு என்ற வகையில் விதிவிலக்கான (தனிமனிதர்கள் இருப்பது வேறு விடயம்) அவர்கள் மீது வெறுப்பும் எரிச்சலும் ஏற்பட நிறையக் காரணங்கள் உண்டு. அண் மையில் உருவான மூன்று காரணங் களை மட்டும் இங்கு குறிப்பிட விரும் புகிறேன்.
1. நிறப்பிரிகை நண்பர்கள் வெளியிட்டுள்ள பெரியாரியம் என்ற கட்டுரைத் தொகுப்பில் அ மார்க்ஸ், ரவிக்குமார் பொ வேல் சாமி, ராஜன் குரே ஆகியோர் பெரியா
ரவர்களை உடன்பாட்டு வகையில் மதிப்பீடு செய்து பார்ப்பனர்களை மட்டுமன்றி பிற உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் எதிர்த்த பெரியார வர்கள் தலித் விடுதலைக்கும் பெண் விடுதலைக்கும் பெரியார் இன்றியமை யாதவர் என எழுதியுள்ளனர் ஆனால் அந்த நூலை இந்து நாளேட் டில் திறனாய்வு செய்த ரா அ பத்ம நாதன் (இவர் ஒன்றும் விடயம் தெரி யாத நபர் அல்லர் பாரதியியலில் வல்லுநர் எனக் கருதப்படுகிறவர்) மேற்சொன்ன நால்வரும் GUrlu TIJ வர்கள் பார்ப்பனரல்லாத உயர்சாதி நலன்களுக்காக மட்டுமே பாடுபட்ட வர் என்று எழுதியிருப்பதாக குறிப் பிட்டிருந்தார். அத்தகைய தலைகீழ்ப் புரட்டை மறுத்து அ. மார்க்ஸ், ராஜன் குரே ஆகியோர் எழுதிய கடிதம் 19)
gflăBLUL Gold)60a).
2 ஒகஸ்ட் மாதம் இரண்டாம் கிழமை குஜராத் மாநிலம் பரோடா வில் நடந்த பெண்கள் கருத்தரங்கில் வ.கீதாவால் படிக்கப்பட்ட பெரியார் கட்டுரை, தெலுங்கானா, தேபாகா போராட்டங்களில் பங்கேற்றபடி பெண்கள் உள்ளிட்ட பல்வேறு இடது சாரி இயக்கப் பெண்ணிலைச் சிந்த னையாளர்களாலும் பெண்கள் இயக் கத் தலைவர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அந்தக் கருத் தரங்கு நிகழ்ச்சிகளை இந்து நாளேட் டிற்குத் தொகுத்து அனுப்புவதற்காக அனுப்பப்பட்டிருந்த பிரேமா நந்த குமார் (இவரும் பாரதியியல் வல்லு நர்) இந்து நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று பெரியார் கூறினார் என்று வ.கீதா பேசியதாக (அச்சடிக்கப்பட்ட கட்டுரை வாசிக்கப்பட்டிருந்தும் கூட) எழுதியுள்ளார் அண்மையில் இந்தி யத் தேசியவாதிகளும்', 'கம்யூனிஸ் டுகளும் கொண்டாடி மகிழ்ந்த சுதந் திர தினப்பொன் விழாவினை யொட்டி கடந்த 50 ஆண்டுகால முக்கிய நிகழ்ச்சிகள் சிலவற்றைத் தொகுத்து காலச்சுவடு என்ற அனுபந்தத்தை தினமணி (13.08.1997) வெளியிட்டிருந்தது (இது இலங்கைத் தமிழர் இடதுசாரிகளின் அபிமானத்திற் குரிய காலச்சுவடு காலாண்டிதழ்
அல்ல) அதற்கு ெ வாசகர் கடிதங் அதற்கு தினம தந்த பதிலையும்
வரலாற்றுக்
'காலச்சுவடு பட வேண்டிய றுக் குறிப்பாக அ னும் ராஜாஜி சலம் ஆகியே போன்ற முக்கி இடம்பெறவில்
(ராஜாஜி ம காமராஜ் மன பக்தவத்சலம் ம எக்ஸ்பிரஸ் அது ங்கா மறைவு 05 JTLDTIL 08:01, 1994)
இந்த வாசக இருந்தபோதிலு
தமிழர்களாலும் மதிக்கப்படுகின் காயிதே மில்லத் குறிப்பு தினமணி பற்றிக் கவலைப் வர்களைப் பற் தான் கேட்டிருக்கி சம்பந்தப்பட்ட ffuLJITIT 9, e GTIGT மக்களுக்குத் ெ அவர்களால் ஒ கூறப்படாத ஒரு கோயங்கா), வ வை கடைசிநிமி படுத்தி வந்த ஒரு (காஞ்சி சங்கராச் பற்றிய குறிப்புச திருக்கிறார். பி. ர இயக்கம் பற்றி álla) Lő,5, ÉIGGÍlá.
GT GNU) I GJIT GOL GO) சிவசேகரம் மு நல்லது பெரிய மட்டுமின்றி இர் லங்களிலுள்ள
படுத்தப்பட்ட ம ஏற்றுக்கொள்ள களில் திராவிட
கட்சிகள் ஆகிய
பல்வேறு ஜனநா g. É EQMC) QUÍ பல ஏற்றுக் கொ நாட்களில், ெ LITTLUGOTÍ9, GT அதிக அவதூறு தீருவர் 1927 சாதிப்பட்டத்ை பெரியாரவர்கள் LITsi ULIGOTš S. சாமி நாயக்கர் எழுதிவருவது யின்றி பார்ப்ப டிமைத்தனத்ை பிடித்து வந்த ' யமூர்த்திஅய்ய என்றே எப்பே அறியாமல் செ பெரியார் நடத் டத்தைப்பற்றி ழில் எழுதி வந் பெயரையே இ சுயமரியாதை ஆலயப்பிரவே இருட்டடிப்புச்
அகற்று
நிர்வினையாக வந்த களிலொன்றையும் f' (2008, 1997) ழே தந்துள்ளேன். நறிப்பு
பகுதி பாதுகாக்கப் ருக்கமான வரலாற் மைந்திருந்தது. எனி ாமராஜர் பக்தவத் மறைந்த திகதி LILDI601 556/6056IT a) GELLU ?
ஸ்.எஸ்இப்ராஹிம்,
சென்னை
Day 25, 12, 1972, Day 0210, 1975, றைவு 13.02.1987 பர் ராம்நாத் கோய 10.1991 காஞ்சிபூரீ வாமிகள் முக்தி
ர் ஒரு முஸ்லிமாக ம் இஸ்லாமியத்
பிற தமிழர்களாலும் |ற காலஞ்சென்ற அவர்களைப் பற்றிய ரியில் இல்லாததைப் படாமல், பிற தலை றிய குறிப்புகளைத் கிறார் தினமணியில் பகுதிக்குத் துணையா பார்ப்பனரோ தமிழ் தாடர்பே இல்லாத ரு போதும் நினைவு பனியா (ராம்நாத்
நணசாதி ஏற்றத்தாழ்
டம் வரை நியாயப் LTfüUGTSITLSLIIT சாரியார்) ஆகியோர் ளை வலியத் திணித் ாமமூர்த்தி திராவிடர் எழுதியுள்ள நூலின் அடிக்கும் ஆர்.எஸ். ப ஒரு முறையாவது கர்ந்து பார்ப்பது ரவர்கள் தமிழகத்தில் தியாவின் வட மாநி ாழ்த்தப்பட்ட பிற் க்களால் தலைவராக படுகின்ற இந்த நாட் கழகம் திராவிடக் வற்றுக்கு அப்பாலும் பக இடதுசாரி இயக் பாரின் கருத்துக்கள் ள்ளப்படுகின்ற இந்த ரியாரைப் பற்றிப் தொடர்ந்து இன்னும் களைச் செய்துதான் ஆம் ஆண்டிலேயே த வெட்டியெறிந்த ள பார்ப்பனர்களும், களும் ஈ.வெ.ராம என்று தொடர்ந்து சிறிதும் லஜ்ஜை யத்தையும் பெண்ண யும் உயர்த்துப் சியவாதி எஸ்.சத்தி ர'எஸ்.சத்யமூர்த்தி தும் குறிப்பிடுவதும் கின்ற தவறுகளல்ல. ப வைக்கம் போராட் னது 'ஹரிஜன் இத காந்தி, பெரியாரின் ட்டடிப்புச் செய்தார். இயக்கம் நடத்திய இயக்கங்களும் கூட FLIJULULA LULL GOT
தில் முடியும்.
garë gist of .
நாடுகளிலோ உள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை தாய்லாந்தில் நிரந்தர வதிவிடங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இருந்தால் தாய்லாந்து)ப் பெயரொன் றைப் பாவனைக்கு எடுக்க வேண்டியி ருப்பதுடன் தாய் (லாந்துப்) பாஷை யைக் கற்கவும் வேண்டும்
D(Bavauración domust scir arastaxofón Mézulösula àpunchromo Mortoff auf Bauffesör Fast5GBorgmesuGheori 50% agaGALS 560 ADGAI ATGGTGjit95 GTTTTouff, DAU UQUUNTGOTT லும் அந்நாட்டில் மண்ணின் மைந்தர்க ளாக அவர்களை ஏற்றுக் கொள்ளும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆயினும் அவை உலக மக்களின் விமர்ச னத்துக்கு உள்ளாகவில்லை. அனைத்துச் சிறப்புரிமைகளும் அந்நாட்டில் உரித்து டையது மண்ணின் மைந்தரான மலாயர் களுக்கு மட்டுமேயாகும் ஏனைய மலாயப் பிரஜைகளுக்கு அவ்வுரிமைகள் கிடையாது.
|| @ Giv'aonrúb s Loutub Tabaon GGAL uuriši saman
விடவும் முக்கியமானது எனக் கருதும் முஸ்லிம் நாடுகளில் 'செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) சங்கச் சிலுவை அடையாளத்தினாலோ அல்லது செஞ்சிலுவை என்ற பெயரிலோ காணப் LL Lom Lrg Sig Staufsofflöst suou உரிமையை கெளரவிப்பதற்காகவே பாகும் மத்திய கிழக்கில் அது "கிறீன் spacito (Green Crescent) Grain D. Guussia பிறையுடனும் நட்சத்திர அடையா எத்துடனும் பாகிஸ்தான் பங்களா தேஷ், மலேஷியா இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் 'றெட் கிறசன்ற் (Red csson) என்ற பெயரில் பிறையுடனும் நட்சத்திரத்திடனும் தோன்றுகிறது. இலங் கையில் தர்மச் சக்கரத்தைப் பாவிக்கு மாறு கோர சிங்கள பெளத்தர்களுக்கு முதுகெலும்பு இல்லை. அப்படிக்கோரியி ருந்தால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அதை எதிர்த்திருக்கப் போவ தில்லை. முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்தவ பெளத்த இந்துசின்னங்களோ உருவங் களோ காட்சிக்கு வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மனித உரிமை மீறலாக எவரும் கருதுவ தில்லை.
இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பு 10.10.1987அன்று பிஜித் தீவில் நடைபெற்ற இந்திய (தமிழ் வங்காளி) அரசாங்கத்தைக கவிழ்த்துக் கேர்னல் றம்பூக்கா தலைமையில் இராணுவத்தி னுடாக ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட் டதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்குக் காரணம் பிஜியர்கள் தம் நாடு பற்றித் தமக்குள்ள தேசிய உரிமையை உலகுக்குத் தெரிவித் துப் பாராளுமன்ற அரசாங்கத்தைக் கவிழ்த்து அதிகாரத்தை நிலை நாட்டிய மையேயாகும் தேசியத்துக்கு உள்ள உரிமை அவ்வாறானதாகும்.
நாடொன்றில் நீண்டகாலமாகத் தங்கியி ருப்பதால் மட்டும் தேசிய உரிமை கிடைக்காது. இது தொடர்பான வழக்குத்
தீர்ப்பொன்று இங்கிலாந்தில் உள்ளது
அவ்வாறானவர்களுக்குப் பிரஜா உரிமை மட்டுமே உரித்துடையதாகும். சீக்கிய இனத்தவர்கள் இங்கிலாந்துக்கு தொழில் நிமித்தம் இற்றைக்கு 160 வருடங்களுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டனர். அதாவது இலங்கை யின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களைக் குடியமர்த்த முன்பு தலைப் பாகை அணிவதால் தலைக்கவசம் ஹெல்மற் (Hemal) அணிய முடியாதுள்ள தால் சீக்கிய இனத்தவரொருவர் ஹெல்மற் இல்லாது மோட்டார் சைக்கி ளொன்றைச் செலுத்தி நீதிமன்றத்தில் குற்றவாளியானார் அவர் அதற்கு எதிராக மீயுயர் நீதிமன்றத்தில் மனுச் செய்தார் தலைப்பாகை தமது இன உரிமை என்பதால் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்புப் பிழையானது என அச்சீக்கிய இனத்தவர் கூறியிருந்தார் மேன்முறை பீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பானது இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களை விட வேறு தேசத்தவர்கள் எவருக்கும் தேசிய
யாகும் இங்கிலாந்தின் பூர்வீகக்
e conscir Cary
உரிமைகள் எதுவும் இல்லையென்றும் அவருக்குப் பிரஜா உரிமை மட்டுமே உரித்துடையதென்றும் தேசிய உரிமை களைப் பெற்றுக் கொள்ள அவர் தமது நாடான பஞ்சாப்புக்கே செல்ல வேண்டும் என்றும் அமைந்தது. இந்நிதர்சனங்கள் சிலவற்றை எடுத்துக் காட்டியது நாடொன்றின் தேசிய உரிமை அந்நாட்டு தேசியத்துக்கு மட்டுமே உரித்துடையதாவது எவ்வாறு எனக் காட்டுவதற்காகவேயாகும் மாறாக தமிழ் உரிமைகளுக்காக இலங்கையில் போராடும் தமிழர்கள் தமது தாய் நாடான தமிழ் நாட்டில் தேசிய உரிமைகளைக் கோருவது இல்லை. தமிழ்நாட்டில் அரசகரும மொழி தமிழ் அல்ல. இந்தியாவின் அரச கரும மொழியான ஹிந்தியேயாகும் இந்திய அரசுடன் கடிதப் பரிமாற்றம் செய்யும் போது தமிழர்கள் அந்நாட்டு மொழியான ஹிந்தியையே பாவிக்கின்ற னர் தமிழ் தனியே பிராந்திய மொழி மட்டுமேயாகும்.
இவ்வாறு தேசத்தவரையும் பிரஜை யையும் பிரித்துவேறாக்குவது அந்நாட்டு வரலாற்றின்படி முதலில் உற்பத்தியை ஆரம்பித்துத் தேசத்தை உருவாக்கியது யார் என்று அறிந்து கொள்வதனாலே
குடியினர் ஆங்கிலேயர் அல்ல 'கெல்ற்றினர்'ரேயாவர். ஆனாலும் அவர்கள் விவசாயம் செய்ததும் நிரந்தர இருப்பிடம் இல்லாத நாடோடி இடையர்களாக இருந்தமையாலும் விவசாயத்தை ஆரம்பித்த ஆங்லோ சக்சன்கள்) ஆங்கிலேயர் அந்நாட்டுத்தேசத்தினராகினர் இன்றும் கெல்ற்றினர் கொன்வோல் குடா நாட்டிலும் வேல்ஸிலும் வாழ்கின்றனர்
இங்கிலாந்து பிரான்ஸ் ஜேர்மன் போன்ற நாடுகளில் தேசத்தவரையும் பிரஜையையும் மிகவும் எளிய ஒரு உவமையினூடாக இனங் காணலாம். அதாவது வீட்டு உரிமையாளரும் வீட்டில் இருக்கும் வாடகைக் குடியிருப் பாளரும் போன்றதே இவையிரண்டு
DMT (GESLID
வாடகைக்கு குடியிருப்பவருக்கு அதன் உரிமையாளரைப் போலவே வீட்டில் குடியிருக்கத்தடையேதும் இல்லை. ஒரே வித்தியாசம் அவருக்கு அவ்வீடு உரிமை இல்லாதது மட்டுமேயாகும் பிரஜைக் கும் விரும்பிய தொழில் ஒன்றைச்செய்ய வர்த்தகம் செய்ய பிள்ளைகளுக்கு விருப்பமான கல்வியை வழங்க தமது ILD LLJ LLD fiD UDJI Lib Sao Tom IT U JELGAI tqis, 60085/ செயற்பாடுகளை நிறைவேற்ற விரும் பிய ஒருவரைத் திருமணம் செய்ய போக்குவரத்து மற்றும் உல்லாசம் ஆகிய அனைத்து விடயங்களுக்கும் சம சந்தர்ப்பமொன்று இருந்தாலும் தேசிய இடமில்லை. வேறுபாடு இதுவேயாகும்.
இக்காரணங்களாலேயே இந்நாடுகள் எவற்றிலும் சிறுபான்மை இனங்கள் இல்லை பெரும்பான்மை இனமும் சிறுபான்மை இனங்களும் உள்ள ஒரே நாடு இலங்கையேயாகும் வளர்ச்சிய டைந்த நாடுகளில் தேசிய மற்றும் அந்நியப் பிரஜைகளே உள்ளனர் பிரச்சினை எழ முதலில், அவ்வாறான வாய்ப்புக்கள் இன்மையால் வளர்ச்சி யடைந்தநாடுகளில் 'இனப்பிரச்சினை இல்லை.
இலங்கைக்குத் தேசியமொன்று இல்லை. வேறு வார்த்தைகளால் கூறுவதாயின் உரிமை கோர ஒருவரும் இல்லை அதனால் சிங்களவரைவிட ஏனைய அனைவரும் இந்நாட்டின் மீதான தமது இன உரிமையைச் சொல்லிக் காட்டுகின்றனர் தாம் இலங்கையர் எனக் கூறுபவர்கள் சிங்களவர்கள் மட்டுமே யாவர் தமிழர்கள் தாம் தமிழர்களெ னவும், முஸ்லிம்கள்தாம் முஸ்லிம்களெ னவும் கூறுகின்றனர் சிங்களவர்கள்தாம் சிங்களவர்கள் எனக் கூறுவதில்லை. அப்படியான பொழுது சிறுபான்மை இன உரிமைகள் தொடர்பான பிரச்சினை 5ILąGór Sigma 9yjślooruit":
Page 9
@', ); 123ல் வெளிவந்த கோணே
ஸ்வரிகள் கவிதை பற்றிய விவாதத் தில் சில விமர்சனங்கள் ஆளை ஆள் எதிர்கொண்டவைபோல் தோற்ற மளிக்கிறது என்பது என் கணிப்பு STULLI (BILI LIa) obil utting, dr Gugli பட்டன என்றளவில் நாம் திருப்திப் பட்டுக் கொள்ளலாம் கவிதையோ தன்பாட்டுக்கு அதன் வெளிப்பாட்டு உத்தியில் சிறகடித்துக்கொள்ள நாமோ அதன் நூலைப்பிடித்துக் Giles, T68T(1) Luca), 681 LUr:19606TC) (BLG),5) கொண்டிருக்கிறோம் சிலவேளை இவை கவிதையை இறுகக் கட்டிப் போட்டுவிடுமோ என அச்சப்பட வேண்டியும் இருக்கிறது.
ஒரு கவிதையை எழுதுபவரின் சமூக நிலைப்பாடே கவிதையில் பிரதான மாகக் கணிக்கப்பட வேண்டியது.
சமூக சிந்தனை தொடர்பான வித்தியாசமான கருத்துக்கள் எவ்வாறு உள்ளன என்பதை கவிதை எழுது பவர் அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவையும் அதில் தன்னை ஈடுபடுத் திக்கொள்கின்ற தேவையும் இன் றைக்கு தவிர்க்க முடியாததாகவே உள்ளது என்பனவெல்லாம் நிபந்த னைகளாக்கப்படுவது இவ் அச்சத் தைத் தருகின்றன.
கலை இலக்கியத்தில் ஈடுபாடு காட்டாத அரசியல் விமர்சகர்கள் கவிதை நாவல் சிறுகதை, நாடகம் ஓவியம் எல்லாவற்றுக்குமான விமர்ச னங்களை முன்வைப்பதும் சினிமா பார்ப்பதில் நாட்டமே இல்லாதவர்கள் சினிமா விமர்சனங்களில் தலை நுழைப்பதும் நாம் காணும் சங்கதிகள் அரசியல் வாசிப்பு ஒன்றே எங்க ளுக்கு எல்லாவற்றையும் விமர்சிப் பதற்கான தகுதியைத் தந்து விடுவது கலை இலக்கியங்களுக்கு நேரும்
99 GQJ GAOL). இங்கு கவிதைத் தளத்தில் நின்று மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்கள் பிரயோசனமாக இருந்தன என்பது மறுப்பதற்கில்லை. கவிதையை மறுத்த வர்களின் விமர்சனங்களில் கவிதை யின் மொழி சொற்கள் பற்றிய பார்வை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சாதாரண வழக்கிலுள்ள யோனி, நிர்வாணம் போன்ற சொற் கள் அருவருப்பைத் தருவதற்குக் காரணம் என்ன என்பது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் எமது உடலே எம்மிடமிருந்து அந்நியமாக்கப்பட்டு எமது உடலுறுப்புக்களே எமக்கு மர்மமானதாக மாற்றப்பட்டதே யாகும். இதன் மூலம் பெண்களின் உடலின் மீதான ஆதிக்கம் ஆண் நோக்கில் நிலை நிறுத்தப்படுகிறது யோனியை மர்மஸ்தானம் என்று அழைப்பதையும் நாம் பார்க்கிறோம். (மதவாதிகளோ, உடலின் இந்த அந்நியமாக்கல் மூலம் கடவுளின் மீது பய-பக்தி கொள்ள வைக்கின்றனர்) உடலின் மீதான (ஆண்) ஆதிக்க அரசியலுக்கு நாம் பலியாகியதா லேயே யோனி, நிர்வாணம் போன்ற சொற்கள் எமக்கு ஜீரணிக்க முடியா மல் போய்விடுகிறது. பெண்மை புனிதம், நாகரீகம் எல்லாம் அதிர்ந்து போகிறது. இதற்கு நாம் இந்த அரசியலை கேள்விக்குள்ளாக்கு வதற்குப் பதில் கவிதையைக் கேள்வி கேட்பது பெண்ணிய நோக்கிலா னதாக இருக்க முடியாது
கோணேஸ்வரிகள் : தொடரும் விவ
பாலியன் வன்முறை ஆணாதிக்கக் கருத்தியலின் வெளிப் டு என்பதை யார் மறுத்தார் அல்லது கவிதை தான் எங்கு மறுக்கிறது? ஒரு இனத்தின் மீது ஒடுக்கு முறையை அரச நிறுவனம் பிரயோகிக்கும் போது ஆணாதிக்க மனோபாவம் டயல் வன்முறையை சுயதிருப்திக்கும் ஆதிக்கம் செய்வதற் குமான கருவியாகப் பாவிப்பது இலகுவாகிறது. சிங்கள (ஆண்) இராணுவத்தால் இன்று தமிழ்ப் பெண்கள் இவ்வகையில் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் இதைச் சொல் வது இனவாதமாகாது. அதேபோல் இது ஒரே இனத்துக்குள்ளேயோ (அல்லது குடும்பத்துக்குள்ளேயோ) நடைபெறும் பாலியல் வன்முறையை மறுப்பது என்பதுமாகாது.
(புதுக்)கவிதை அதன் லெளகீய சவடாலடிப்புக்கு வெளியே கொண ரப்பட்டதன் ஒரு வெளிப்பாடு இவ் விவாதங்கள் என்றால் அது மிகையல்ல. அதேவேளை ஒரு கவிதையை அதன் சொற்களோடும் GJITTÄJILLITÉS, GGGTTTT.GL) LDL-Glub amaĝigi அக்குவேறு ஆணிவேறாகப் பிரிப்பது (அல்லது மயிர் பிளப்பது) எந்தளவு சரியான அணுகுமுறை என்பதும் ஒரு கேள்வி அதில் கூட நமக்கு நேர்மை முக்கியம்
சமாதானத்திற்காய் போரிடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிகளைத் திறவுங்கள்
இதில் சமாதானம் புத்தர் என்று இணைக்கப்பட்டது பிடுங்கி எடுக் கப்பட்டு புத்தர் - பாலியல் வல்லுறவு என்று இணைக்கப்பட்டு விமர்சிக் கப்பட்டிருக்கிறது. புத்தருக்கும் பாலி யல் வல்லுறவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்கப்படுகிறது. புத்தரை அவமதித்துவிட்டதாய் விமர்சனங்கள் வேறு
முக்கியமாய் கவிதையின் வெளி களுக்குள் நின்றுதான் நாம் கவிதை LIGING) LI LLJ GOOTLD) GEFLIJULU (Lp Lq LL||Lib GT GÖTg) நம்புகிறேன் சொற்களில் ஏறி நின்று இதைச் சாதிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. இந்த வெளியில் தான் அது பேசும் அரசியலும் வெளிப் படுகிறது.
சிங்கள சகோதரிகளே உங்கள் யோனிகளுக்கு இப்போது வேலையில்லை.
என்ற இறுதி வரிகள் தமக்குப் பின்னால் விட்டுச் சென்றுள்ள வெளி (Space)யுடனேயே கவிதை முடிவுறு கிறது என்பது கவிதையின் மீதான ஒரு வாசிப்பு இந்த வெளி பேசும் செய்தி இப்படியாக இருக்கலாம்.
இந்தப்போர் முடிவுக்கு வந்தால் இன்னொரு சந்தர்ப்பத்தில்) இந்த வன்முறையின் இடம் மாறி உங்க ளுக்கும் வரலாம் என்றோ அல்லது (ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போதோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ) உங்களிடமிருந்து இடம்மாறி இப்போ எம்மிடம் வந்து சேர்ந்துள்ளது என்றோ இருக்கலாம். இங்கு ஆணா திக்க மனோபாவம் கருத்தியல் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இன வாத நோக்கின்றி பெண்ணிய நோக்கில் அணுகப்பட்டிருக்கிறது.
வாருங்கள் உடைகளைக் கழ உங்களை நிர்வா கொள்ளுங்கள் எம் அம்மாவே
சமாதானத்திற்கா புத்தரின் வழிவர் DIElgalt (uff6ofla LITG) 11b,
அவர்களின் வக் எங்கு கொட்டுத
இந்த வெளிய
மறுபக்கம் சொல்
வீரர்களே! வாரு உங்கள் வக்கிரங் தீர்த்துக்கொள்ளு
கவிதையின் இ அர்த்தத்தைத் த படுத்திக் கொள் களைத் திறவு வாருங்கள் வக் கொள்ளுங்கள் கவிஞர் வேண்டு றாரா என்ன விவாதங்களோ அர்த்தத்துடன் எதிர்பார்க்காத ஒ
அதிகாரத்துவத் யால்) பணிந்து கொடுமைக்குள் விக்கிறது. கொள்கிறது.
எங்கள் யோனி நாளைய சந்ததி ஆகவே, வெடிவைத்தே ஒவ்வொரு துண் அள்ளி புதையுங்கள் இனிமேல் எம்மி தளிர்விடாதபடி
என்று அந்தக் ெ ஓங்கி அறைகிற அந்த வெளியி கிறது. நாமோ மிதித்த தரையை பிடியுடன்.
இன்னும், இக்க துக்காக சரிநி Glg, TGTLJG)Jst 8,60) தத்தில் நாம் கா தையை அங் தரமானதாகே குறிப்பிட்டுக்ெ (9)L’)LJ lq- 6T (L கொஞ்சம் நீ மாற்றுக் கருத் ஜனநாயகப்ப என்றெல்லாம் எமக்குப் பிடிக் பாடில்லாத விட பதை மறுப்ப; Fl Glud (i முன்னேறித்தால் யொரு ஜனந ளுக்கு
一s4
* (கமலினியின்
056)Ꭻ.2Ꮕ - ᏓᏪ2cᎭ.Ꮕ3 , 1997
ற்றி ணப்படுத்திக்
உன்னையும் தான்
ய் போரிடும்
தவர்களுக்காய் ளைத் திறவுங்கள்
கிரங்களை ல் இயலும்
AG) , திரும் புகிறார் ஸ்கிறார்,
IÉIggis
களைத்
நங்கள்
ந்த வெளி மறுதலை ருகிறது. நிர்வாணப் 1ளுங்கள், யோனி ங்கள், வீரர்களே கிரங்களைத் தீர்த்துக் GT cóTG padao TLD கோள்விட்டு மகிழ்கி | satra) é a இவ்வரிகளை நேரடி அணுகியது சற்றும் ஒன்று எனலாம்.
துக்கும் (இயலாமை போதலுக்குமான இந்த வெளி பிரச கவிதை Giġ Lib
eflaöl 2616 தளிர்விடக்கூடும்.
சிதறடியுங்கள் டுகளையும் கூட்டி
காடூரத்தின் உச்சியில் Iர் கவிஞர்.
ல் கவிதை சிறகடிக் நூலைப் பிடித்தபடி
u CGILL LU, GAOIT GÉAN LITTLÜ
விதையை பிரசுரித்த ருடன் கோபித்துக் ாயும் கூட இவ்விவா ண்கிறோம். இக்கவி கரித்தோ அல்லது | L6) ਲc காண்ட பிறகும் கூட துவதற்கும் முன் தானித்திருக்கலாம். துக்களை மதிப்பது, ன்பு, பக்குவம்.
உதிர்க்கும் நாம் காத அல்லது உடன் யங்களைப் பிரசுரிப் லிருந்து பாய்ந்து டித்து கேட்பதுவரை உள்ளோம். அப்படி TULJU, LI LI GooT LI GTIĠI 3,
வீந்திரன்
விமர்சனம் - இதழ் 133)
O
அண்மைக் காலத்தில் என்னை
அதிகம் பாதித்த கவிதை எது? சந்தேகமில்லாமல் கலாவின் கோணேஸ்வரிகள் தான் புஸ்கினில் இருந்து பாரதிவரை பப்லோ நெருடாவில் இருந்து கலா வரை 'அச்சமும் பேதமை யும் அடிமைச் சிறுமதியும் உள்ளத் தில்' கொள்ளாத கவிஞர்களது மொழி சுடும் நெருப்புத் தணலாக இருக்கிறது.
அத்தகைய கவிதைகளின் ஒளி 'பிச்சை வாழ்வுகந்து' பதவிச் சுகங்களுடன் இருளுக்குள் மறைந் திருக்கும் 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி' வஞ் சனை செய்பவர்களுக்கு என்றும் அருவருப்பாகவே இருந்திருக் கிறது. இது சுய அருவருப்பு இதற்கு கவிஞர்கள் என்ன செய்வது?
LSCB) U Gilis GOSIG) GT, GI பிள்ளைகள் படும் 'தேசிய மற்றும் பால் ரீதியாக ஒடுக்குமுறையின் ஆழத்தை ஒரு சிறு கவிதைக் கூடாக உணர்த்தியிருக்கும். இக்கவியின் ஆற்றலை' துஷ்யந்தியோடு சேர்ந்து நானும் வியக்கிறேன்.
தேசிய இன ஒடுக்குதலின் கூர்முனையாக தமிழ்ப் பெண்கள் மீதான பால் வன்முறை மாறி விட்டிருக்கிறது. நூற்றையும் தாண்டி விட்டது கோணேஸ்
வரிகளின் தொகை மிலேச்சத்தன மான சிங்கள பேரினவாத அரசுகளின் மேடைப் பிரச்சாரகர் களும், அரச தொடர்பு சாதன
இயக்குனர்களும் இத்தகைய சிங்கள இனவாத மிலேச் சர்களுக்கு எதிராகத் தமிழர் மத்தியில் மட்டுமின்றி சிங்களவர் மத்தியில் இருந்தும் எழுகிற எதிர்ப்பலையைத் திசைதிருப்புகிற முயற்சிகளில்நிச்சயமாக தோற்றுப் GLITOLITsS6.T.
இனங்களுக்கும் அவர்களது படைகளுக்கும் போராளிகளுக் கும், கசாக்ககுள், ஜெர்மனியர்கள் பலஸ்தீனியர்கள் என அடை யாளப்படுத்துகிற போக்கு முற் போக்கு இலக்கிய வரலாறு முழுவதிலும் உள்ளது. தமிழர்கள் சிங்களவர்கள் என்பதும் அத்த கையதே.
சிரால் லக்திலக்க, மேர்ஜ்
சந்திரிகா மார்க் மனித - பால் உரிமை மீறல்களை ஆதரிக்கும் அமைப்பல்ல என்பதை உணர்வா ராக சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்துக்கெதிராக சாள்ஸ் அபயசேகர, விக்கிரமபாகு கருணா ரத்தின, அஜித் ரூபசிங்க என்பவர் கள் நிகழ்த்தும் பேச்சுக்கள் அவருக்கு உதவக்கூடும்
வ.ஐ.ச. ஜெயபாலன், நோர்வே.
O
E --
நீங்கள் கூறுவது போல இத்தீர்வுத் திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷை களைப் பூர்த்தி செய்யவில்லையென்று எடுத்துக் கொண்டாலும் கூட இக் குறைந்த பட்சத் தீர்வைக் கூட
ஐ.தே.கட்சி ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாமல் எதிர்க்கிறதே?
இது இலங்கையின் அரசியல் கட்சிகளின் மிகமோசமான இனவாதப் போக்கையே காட்டுகிறது நாடு சுதந்திரமடைந்து 50வது ஆண்டு சுதந்திரத்தை கொண்டா டும் நேரத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நியாயமான தீர்வை april 5 DIGAuffascit , LLUIT MÖGOGA) GTGÖTL தைத் தான் இது காட்டுகிறது. ஒற்றை யாட்சிக்குள் இப்பிரச்சினைக்குத் தீர்வைக் கான ஐதேக முயல்கிறது இதனை நாம் பரிசீலிக்கக் கூடத் தயாரில்லை இதனை விட வடக்கு கிழக்கு என்ற எமது தாயகத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை ஐதேக இன்னும் இனவாதப் போக்கையே கைக்கொள்கிறது என்றே fil LGL LOT. Gla Taba) (pią Lib
இந்தப்போரை ஆதரிக்கவில்லை. இது ஒரு ஆக்கிரமிப்புப் போர் என்றீர்கள் ஆனால் எங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் உங்களது இயக்கம் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஆரை யம்பதி, கொம்மாந்துறை, செங்கலடி செட்டிபாளையம் போன்ற பல இடங்களில் ஆக்கிரமிப்பு இராணுவத் துடன் சேர்ந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே?
எமக்கு மன்னார், வவுனியா, திருமலை, LDLLECTIL, LIDITILLÉ Barildo அலுவலகங்கள் உண்டு தமது பாதுகாப் பிற்காக எமது உறுப்பினர்களும் ஆயுதம் தரித்த நிலையில் உள்ளார்கள் சட்டம் ஒழுங்கைநிலைநாட்டுவதற்கு நாம் அரச நிர்வாகத்திற்கு சிலவேளைகளில் உதவி புரிய வேண்டியிருக்கிறது. எனவே இது தவிர்க்க முடியாதது. அதோடு புலிகள் எம்மைத் தாக்கும்போது நாம் திருப்பித் தாக்க வேண்டியுள்ளது. அது தவிர
புலிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கை எதிலும் நாம் ஈடுபடுவதில்லை
கிழக்கைப் பொறுத்தவரை அரச நிர்வாகம் இராணுவ மயப்படுத் தப்பட்டே காணப்படுகிறது. இந்நிலை யில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நீங்கள் கொடுக்கும் ஆதரவு இராணுவ நோக்கங்களை நிறைவேற்ற உதவுவ தாகாதா அல்லது தமிழ் மக்கள் மேல் மேலாட்சி செலுத்த முனையும் அரசியலுக்கு நீங்கள் உதவுவதாக அர்த்தமாகாதா? நாங்கள் தமிழீழ விடுதலைப் போராட் டத்தை நடாத்தவில்லை ஐக்கிய இலங் கைக்குள் ஒரு தீர்வையே கோரி நிற்கிறோம் அதனால் அப்பகுதிகளின் சட்டம் ஒழுங்கையாரும் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அதேபோல் பல இன மக்களும் கலந்து வாழும் பகுதிகளில் இனமோதல்கள் நடை பெறாமல் எமதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளது எமது பிரசன்னம் அங்கு இல்லையென்றால் தமிழ் மக்கள் மோசமாகப் பாதிக்கப் J()G.ITissit. ஆனால், உங்களது இயக்கம் காத்தான்குடி பகுதியில் முஸ்லிம் மக்களுடைய வள்ளங்கள் எரிக்கப் பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்திப் பேசப்பட்டதே?
அமைச்சர் அஷ்ரஃப் உட்ப்ட பலரும் எமது இயக்கத்தின் மீதே குற்றம் சாட்டினார்கள் ஒன்றரை மாதத்துக்கு முதல் காத்தான்குடிபொலிசாரால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர் எனச் சொல்லப்படும் ஒருவர் கொடுத்த வாக்கு மூலத்தின்படி அவர்கள் அதனைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்கள் நாம் இது தொடர்பாக விசாரணைக் கமிசன் ஒன்றை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறோம் அது இதுவரை நடைபெறவில்லை. இது தொடர்பாக பத்திரிகையாளர் மாகாநாடொன்று நடாத்தி விடயத்தை அம்பலப்படுத்தி னோம். ஆனால், எந்தப் பத்திரிகையும் அதனைப் பிரசுரிக்கவில்லை. இதற்குமு. காங்கிரஸ் தலைவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
O
Page 10
05ᎧᎫ.90 - Ꮽ2Ꭽ,03 , 1997
இம் மாதம் நவம்பர் 13ஆம்
திகதியன்று ஜே.வி.பி. 8வது மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்தது. இன்று இலங்கையில் சக்தி வாய்ந்த இடதுசாரி இயக்கமாக முதன்மை நிலையில் இருப்பது ஜே.வி.பி.யே. 1971,1988 ஆகிய இருமுறையும் புரட்சி செய்யவெனப் புறப்பட்டு தோல்வி கண்டு, மீண்டும் புறப்பட்டுள்ள ஜேவிபியானது இன்றும், இடதுசாரி இயக்கங்களிலேயே பெருமளவு உறுப்பினர்களைக் GESIT GØRØSTLI அமைப்பாகும். நிறுவனக் கட்ட மைப்பு ஒழுங்கு விதிகள், போன்ற இறுக்கமான ஒழுங்குக் குட்பட்டு இயங்கி வரும் ஜே.வி.பி, இன்றும் அதிகார தரப்பினருக்கு பெரும் தலையிடியைக் கொடுத்து வரும் இயக்கமாகவும் எதற்கும் விலை போகாத கட்சியாகவும் இருந்து வருகிறது என்றால் மிகையில்லை. 1989ஆம் ஆண்டு நவம்புர் 13ஆம் திகதி அதன் ஸ்தாபகரும் தலைவ ருமான றோகண விஜேவீர ஆளும் அதிகார வெறியர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்ய ப்பட்டு இறுதியில் ரகசியமாக சுடப் பட்டு, எரிக்கப்பட்டார். அத்தின. த்தை வருடா வருடம் ஜே.வி.யினர் கொல்லப்பட்ட தங்களது தோழர்க எரின் நினைவாக அனுஷ்டித்து வருகின்றனர்
விஜேவீரவின் "புரட்சிகர பாத்தி ரம்" கட்சிக்குள் தலைமை வழிபாடு சதா காலம் நிலவுவதற்கு அவரின் பாத்திரம், கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்துக்கு வழங்கிய இடம், விமர்சனம் சுயவிமர்சனம் என்பவை குறித்த அணுகு முறை, ஆதிக்க சித்தாந்தங்களை சரியாக அடையாளம் காணாமை, கட்சித் குள்ளும் அதற்கு வெளியிலும் காணப்பட்ட அராஜகம் என்பன உட்பட அது போன்ற தன்மைகள் குறித்து இக்கட்டுரை பேசவில்லை. அது வேறு ஒரு களத்தில் விரிவாகப் பேசப்பட வேண்டியவை. இக்கட்டுரை விஜேவீர படுகொலை செய்யப் பட்டது சம்பந்தமாக மட்டும் பேசுகிறது.
ஆதிக்க சக்திகள் புரட்சிகர சக்திகளை எப்போதுமே விட்டு வைப்பதில்லை என்பதும் அவ்வா றான புரட்சிகர அமைப்புகளை முழுமையாக அழிப்பதென்றால் அதன் தலைமையை அழித்து விட்டால் எல்லாம் அடங்கிவிடும் என Дѣшbц6ыфышb 3FT 25 MTU 600TLIDIT 60.Tg5V. அவ்வாறான நம்பிக்கை வெறுமனே சோஷலிசப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு சமூகப் போராட்டங்ளையும் கூட இதே அணுகுமுறையில் ஆதி க்க சக்திகள் நம்பிக்கை வைத்து வருவது பொதுவாக காணக் கூடியதே. அந்த நம்பிக்கையின் நிமித்தமே விஜேவீர உட்பட ஜேவிபியின் மத்திய குழு உறுப்பி னர்கள் (தற்போதைய தலைவர் சோமவங்ஷ அமரசிங்க தவிர்ந்த) அனைவரும் வேட்டையாடிக் கொல் லப்பட்டனர். ஜே.வி.பி. மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வர நீண்ட காலம் எடுத்தது. இந்தக் கால தாமதத்துக்கு விஜேவீர வளர்த்து வைத்திருந்த "தலைமை வழிபாடும்" முக்கிய காரணமாக ஆகியிருந் தது. அதே வழிபாட்டுமுறையே இன் றும் அதன் போக்கில் குடிகொண்டு
6ΠΟΠΟΙ
"alegally GIdepGib'
"அன்புக்குரிய நாட்டு மக்களே! நான் மக்கள் விடுதலை முன்னணி யின் தலைவர் றோகண விஜேவீர நான் நவம்பர் 13ஆம் திகதி இராணு வத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில் சேசுகிறேன். நேற்று கண்டியில்-உலபன பகுதியிலிருந்து இராணுவம் என்னைக் கைது செய்தது. பின் கொழும்பு இராணுவ முகாமுக்கு கொண்டு வரப்பட்டு அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டேன். நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் நிலை பற்றிய எனது கருத்தென்னவென் றால், நாடு அந்நிய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இச்சூழ்நிலையில் பல அழிவு களை எதிர்நோக்கிக் கொண்டிருக் கிறது. இந்நிலையில் மக்கள் வன்முறையிலிருந்து 6) თეტფ41
அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்."
றோகண விஜேவீர படுகொலை செய்யப்படுவதற்கு சில மணித்தியா லங்களுக்கு முன் அவரை வதைக் குள்ளாக்கி வலுக்கட்டாயமாகப் பெறப்பட்ட வாக்குமூலம் இது மேற். படி வாக்கு மூலம் அடுத்த நாள் தொலைக் காட்சியிலும் காட்டப் பட்டது.
வரலாறானது அதிகார வர்க்க த்தின் பிடிக்குள் சிக்கி பலியான புரட்சிகர தலைவர்களின் எத்த னையோ பேரின் படுகொலைகளை யும் கடந்து போய்க்கொண்டிருக்கி
D.
சேகுவேரா சி.ஐ.ஏ.வினால் பொலிவியாவில் மர்மமான முறை Lui) süb, Qabır 6006u Qay Liu LuÜLIL", L/Tif. ஜெர்மானிய புரட்சிகர தலைவி ரோஸா லக்ஸம்பர்க் அந்நாட்டு அரச படையினரால் குரூரமாக கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கியெறியப்பட்ட்ார். லியோன் ட்ரொஸ்கி சி.ஐ.ஏ.வினால் குரூர மான முறையில் கொலை செய்யப் பட்டார். நக்ஸலைட் தலைவர் சாரு மஜும்தார் இந்திய ஆளும் வர்க்க கைக்கூலிகளால் ரகசியமாகக் கொலை செய்யப்பட்டார். அந்த போக்கின் தொடர்ச்சி இன்னும் மேலே மேலே சென்று கொண்டி ருக்கிறது.
தலைமறைவும்தற்காப்புக்கான நிர்ப்பந்தமும்
1971 கிளர்ச்சி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியினால் அழித்து அடக்கப்பட்டது. இதன்
போது 20,000 பேருக்கும் மேற்பட்
(SLITi GlasIT6üGULILILLGOTÍ. álómiáசிக்கான சூத்திரதாரிகள் என்ற
அத்தநாயக்க
வந்த விஜேவீர
உலபனை விட்டுக்கு திகதியன்றிலிருந்து அத்தநாயக்க எனும் பேரில் தனது குடியிருக்கத் தொடங்கியிருக்கிறார். பிள்ளைகளை அழைத்துச் செல்லுதல் உட்பட பத்திரிகைகள் தொடக்கம் தேவையான பொருட்களை வாங்குவது அனைத்தையும் வேலையாள் ஒருவர் செய்து வந்தார். அத்தநாயக்க எ6 பேச்சு வைத்துக்கொள்வதில்லை. முதியவர் இல்லா அக்கடமைகளை அத்தநாயக்கவே செய்வார் திருமதி அ சுற்றார் நல்ல மதிப்பு வைத்திருந்தனர். உலபனை ஜே.வி.பி.யின் தலைவர்கள் நான்கு பேர் மட்டுமே வந்து போ சிறு குழந்தை கூட தனது தகப்பனார் தான் விஜேவீர எ இருக்குமளவுக்கு இரகசியம் பாதுகாக்கப்பட்டிருந்தது.
ஒரு முறை ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவான "தே6 வியாபார" (தேசாபிமான மக்கள் இயக்கம்) வைச் சேர்ந் அடையாள அட்டைகளை பறித்துக் கொண்டிருந்தனர். அத் துப்பாக்கியைக் காட்டி அடையாள அட்டையைக் ே வியாபார நடவடிக்கைகளுக்காக நாடு முழுதும் டே அடையாள அட்டையை தர முடியாது என வாதிட்டுள்ள தெரிவது என்னவென்றால் கண்டி மாவட்ட ஜே.வி.பி. த6 தலைவரின் இருப்பிடத்தை அறிந்திருக்கவில்லை என்பே
6)í76b 60)6u). LJ 6NDLDI ஜே.வி.பி.யை அ பார்த்து வந்த ே வருடமே 83 இ6 துண்டிவிட்டதுமல் முழுப் பொறுப்பை as alasanitor G. ағирағыртgдbaыodh, d ஆகியவற்றின் மீது அக்கட்சிகை துடன், அதன் தை செய்ய உத்தரவி மன்ற இடதுசாரி சேர்ந்த கட்சிகளி பலர் சரணடைந்த க்கை ஜே.வி.பின அரசியலுக்கு இ காலப்போக்கில் ந ஸ்ட் கட்சி ஆ தடைகள் நீக்க ஜே.வி.பி. மீதான வில்லை. தமது க தடையை நீக்கக் பல முறை ஜே.அ எழுதியிருந்த தொடர்ந்து நிர ஜே.வி.பியின் அரசியலை இந்த ஸ்தூலப்படுத்திய போக்கில் ஜே.வி அடக்குமுறையும் பட்டது. இதன் கார பி.யினர் தமது த ஆயுத பாணிகள் நிர்ப்பந்தத்துக்கு இந்த அடக்குமுன் வேளையில் அ, கொடுத்தனர். பிரே அமர்ந்ததும் ஜே. பேரில் ஒரு லட்சத்து அப்பாவி இளைஞர் பட்டனர். இறுதி கொல்லப்பட்டதுட
ருவருடத்துக்கு கூடாத வகையில் இருப்பிடங்களை
1987 GG)
குற்றச்சாட்டின் பேரில் விஜேவீர உட்பட 41 பேரின் மீது ஆணைக்குழு அமைத்து விசாரணை செய்யப்பட்டனர். அவர்களில் 31 பேர் சிறைத்தண்டனை பெற்றனர்.
1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜே.ஆரால், சிறிமாவுக்கு எதிரான ஆயுதமாக "அரசியல் கைதிகளை விடுதலை செய்" எனும் கோஷம் பாவிக்கப்பட்டது. வரலாறு காணாத வெற்றி பெற்ற ஜே.ஆர் "சொன்னபடி செய்யும் நேர்மையாள னாக" தன்னை காட்ட 1977 நவம்பர் 2ம் திகதி விஜேவீர உட்பட பல அரசியல் கைதிகளை விடுவித்தார். 1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆரை எதிர்த்துப் போட்டியிட்ட அறுவரில் மூன்றாவதாக பெரும்பான்மை வாக்குகள் விஜேவீரவுக்கு கிடைத் திருந்தது. அத்துடன் மாவட்ட சபைத் தேர்தலிலும் ஜே.வி.பிக்கு கணிசமான ஆசனங்கள் கிடைத்தி ருந்தன. மாவட்ட சபைத் தேர்தலில் இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை எதிர்த்து ஜே.வி.பி. வழக்கும் தொடுத்திருந்தது. இந்த போக்கு தனது எதிர்கால அரசியலுக்கு அச்சுறுத்தல் என்பதை ஜே.ஆர் விளங்கிக் கொள்ள நேரம் செல்ல
அனைத்து வேலை பட்டன. அன்றை அமைச்சர் ரஞ்சன் வி மொழியில் கேம் ஒ6 6T6ör DITrif,
அரசுஜேவிபிே
ஜே.வி.பி. த பிடிப்பதற்கென்றே பி ங்கம், "ஒப்பரேஷ எனும் இராணுவ உ உருவாக்கியிருந்த
ஜே.வி.பி.யை அழித்துவிடும் திட் ங்கம் மிகவும் தந் வந்தது. பிரேமத ஜேவிபியுடன் தான் நடாத்த தயாராக காலம் தாழ்த்த விே அறிக்கை விட்டுக் ஆரம்பத்தில் இதில் இருக்கும் என்றும் விரிக்கும் வலை அசட்டையாக இரு யின் தலைமை, பின் தைக்கு தாம் தயா சிக்னல் கொடுத் முதலாளி மற்ற தொண்டமான் ஆக இந்த முயற்சிகள் கூட்டியே செய்திரு
டைந்து வரும்
டக்க தருணம் ஆர். அடுத்த க்கலவரத்தை ாமல் அதற்கான பும் இடதுசாரிக் ஜ.வி.பி. நவ ம்யூனிஸ்ட் கட்சி
சுமத்தினார். ா தடைசெய்த வர்களை கைது ட்டார். பாராளு கட்சிகளைச் ன் தலைவர்கள் батії.9)ѣ дѣш 6nлgL 9) ഞ6)ID600ബ டுச் சென்றது. ச.ச.க. கம்யூனி கியன மீதான பட்ட போதும் நடை நீக்கப்பட ட்சியின் மீதான கோரி விஜேவீர பூருக்கு கடிதம் போதும் அது கரிக்கப்ப்டது. 9606)ഥഞDബ 5 ДБt бошlgeѣ60paѣ 135/. argu பியினர் மீதான கட்டவிழ்க்கப் "ணமாக ஜே.வி. தற்காப்புக்காக ாக வேண்டிய தள்ளப்பட்டனர். |ற அதிகரித்த தற்கு பதிலடி மதாச பதவியில் பி.யினர் எனும் துக்கும் மேற்பட்ட கள் கொல்லப் பாக விஜேவிர ன் ஜே.வி.பி.யின்
gബ
மாற்றி குடியிருந்து சப்டம்பர் 2ஆம் து குடும்பத்துடன் LITL9Tഞണ്ഡക്സ്, ഗ്ര ஏனைய விட்டுக்கு முதிர்ந்த விட்டு வருடனும் வீணாக த வேளைகளில் ந்தநாயக்க பற்றி இருப்பிடத்துக்கு யிருந்தனர். தனது ன்பதை அறியாது
ஒப்பிரேமி ஜனதா த உறுப்பினர்கள் தநாயக்கவிடமும் கட்டு மிரட்டினர். ாய் வரும் தான் ார். இதன் மூலம் லவர் கூட தமது
5.
ளும் முடக்கப் ш штg5JaѣтLJц ஜேரத்ன தனது |i (Game over)
ச்சுவார்த்தை OD6U6)|Ť356D6ITÚ ரேமதாச அரசா
கம்பைன்ஸ்" ட்பிரிவொன்றை
5.
(UPCLP60LDUIT35 டத்தை அரசாரமாக செய்து 9 ᏞᏗ6u) 25Ꮣ . 60Ꭰ60Ꭻ பேச்சுவார்த்தை இருப்பதாகவும் ண்டாம் என்றும் காண்டிருந்தார். உள்நோக்கம் நம்மை பிடிக்க என்றும் நம்பி ந்த ஜே.வி.பி. ார் பேச்சுவார்த் ரன ரகசியமாக து. "சலாகா " соборшрбағiі. யோருளினூடாக நடந்தன. முன் த ஏற்பாட்டின்
பிரகாரம் 1989 ஒக்டோபர் 14ஆம் திகதியன்று ரம்பொட தோட்டத் திலுள்ள தொண்டமானின் வீட்டில் ஜேவிபியின் முக்கியஸ்தர் ஒருவர் மொழி பெயர்ப்பாளர் ஒருவருடன் அரசின் பிரதிநிதியான தொண்டமா னுடனான பேச்சுவார்த்தை ஆரம்ப மானது. இச்சந்திப்பில் ஜே.வி.பி. யினால் முன்வைக்கப்பட்ட நிபந் தனைகளையும் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தார் தொண்டமான், இப்பேச்சுவார்த்தை பற்றி ஜே.வி.பி.க்குள் முரண்பாடான கருத்தும் இருந்தது. குறிப்பாக அரசுடன் எந்த விதத்திலும் உடன் பாடொன்று காண்பது தேவையற்றது என்ற கருத்து பலமாக இருந்தது. இதன் காரணமாக நவம்பர் 8ஆம் திகதியன்று நடாத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திப் போடப் பட்டது. இந்த 8ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்குமிடையில் தான் ஜே.வி.பி.யின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று தொண்டமானும் எதுவும் எதுவும் கூறப்போவதில்லை. ஜே.வி.பி.யும் இதனை ஒப்புக்கொள்ளப் போவதி ல்லை. பிரேமதாசவும் உயிருடன் இல்லை. ஆனால் உள்ளளவில் தொண்டமானுடனான இப்பேச்சுவா ர்த்தை தான், தமது தலைவர்கள் வலையில் அகப்பட காரணமாக இருந்திருக்கிறது என்பதை கட்சியின் தலைவர்கள் பலர் நம்பி வருகிறார்கள்.
அரசு விரித்த வலையும்காட்டிக் GlaiSTI(bitʼnLyub இந்த நிலையில் தான் டி.எம். ஆனந்த கைது செய்யப்பட்டார்
ஜே.வி.பி.யின் தலைமையை ஒழித்துக் கட்டுவதாயின் அதன் தொடர்பு வலைப்பின்னலை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என ஒப்பரே. ஷன் கம்பைன்ஸ் தீர்மானித்திருந் தது. அதன்படி ஏலவே கிடைத்தி ருந்த தகவல்களின்படி முவர் இலக்கு வைக்கப்பட்டனர். சோமவங்ச அமர சிங்க கதுருபொகுனு மற்றும் டீ.எம்.ஆனந்த ஆகியோரே அவர் கள், கதுருபொகுனுவுக்கும் ஆனந் தவுக்குமிடையிலான தொடர்பு ஆனந்தவின் டிரைவருக்கூடாக நடப்பதாகத் தெரிய வந்தது. பிலியந்தலையில் வைத்து கதுருபொகுனு பிடிக்கப்பட்டார். அவரின் தகவலின் பின்னர் தான் டீ.எம். ஆனந்த கொழும்பு மாவட்ட ஜே.வி.பி.யின் தலைவர் எனப் பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரியவந்தது.
படையினரின் அடுத்த நாடகம் ஆரம்பமானது கதுருபொகுனுவுடன் வேடமணிந்து சென்ற இராணுவ கப்டனை டீ.எம்.ஆனந்தவின் டிரைவ ரிடம் அவர் தலைவரிடமிருந்து ரகசிய தகவல் ஒன்றை கொண்டு வந்திருப்பதாகவும் ஆனந்தவிடம் இதனை ஒப்படைக்க அழைத்துச் செல்லும்படியும் கேட்கவே அவரும் தெமட்டகொடைக்கு அழைத்துச் சென்றார். இலகுவாக படையின் வலையில் சிக்கிக் கொண்ட ஆனந்தவை மூன்று நாட்களாக கடும் சித்திரவதை செய்து உண்மை யை கக்க வைத்தனர். ஜே.வி.பி. யின் தொடர்புகள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டன. அவர் வெளியிட்டிருந்த தகவல்களின்படி முதலில் பண்டாரவளையில் ரெஜி. னோல்ட் பெட்ரிக் எனும் பெயரில் இருந்துவந்த சோமவாங்ச அமரசிங்க
தங்க"
ബ60619), (35FITLD6)II போயிரு போட்டு ே 戊Jあ6f ബിബ).
LG) (S தடுத்து 6 தவை மீன் 9) L60öT60)LD த்தனர். தலைகீழ் தண்ணி வதை ெ விஜேவீர கக்கினா இன்னும் டீ.எம்.ஆ
இத்த 60LDLJ35g.
9__6ኒUዚ 160D6 விரவின் வழியை GonLÍTÓES A
ஒப்ப ருந்து ஒ பிடிப்பதர்
சென் துள்ள அ நிற வாயி (lat. T600 . நவம்பர் upნეdff). თზე ( LÝ76ÍT GODGIT யில் அம ருந்தார்
6) IIT 35.607, இறங்கி
67 GODIL LI
Page 11
ML o/^ N,i); னால் அதற்குள் சிங்க தப்பிப் ബL 9ബLத்ததில் ஆதார மிஞ்சியிருக்க
படைமுகாமில் ட்டிருந்த ஆனந் திரவதை செய்து ழைக்க முயற்சி
ment எனப்படும் தொங்கவிட்டு யை அமிழ்த்தி னர். இறுதியில் நப்பிடத்தையும் ஹேரத் உட்பட ப்பிடங்களையும் ளியிட்டிருந்தார்.
6079 UTCB 25606). அனுப்பப்பட்டது. மந்துள்ள விஜேதுக்குப் போகும் க ஆனந்தவுக்60IIDGOTIT.
b60) 63 f665). னி விஜேவீரவை சன்றது.
டேட்டில் அமைந்5ளாவின் சிகப்பு தாண்டிச் சென்று Itascot). 1989 தி பிற்பகல் 200 மை போல தனது ன்றாக மேசை பிட்டுக் கொண்டின நுழைந்த (36)Ja5шотдѣ. ற படையினர் ரவையும் சுற்றி
வளைத்தனர். கொண்டவர்கள் கேள்வி எழுப்ப முன்னமே விஜேவீர அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்
@lpsBの
"என்ன இது ? என்னை என்ன செய்யப் போகிறீர்கள்."
"ரோகண விஜேவீர சரணடை ந்து விடு"
"நான் விஜேவீர இல்லை. விஜேவீர என்பது யார்? உங்களது கணிப்பு தவறு என நினைக்கிறேன்.
நான் அத்தநாயக்க நன்றாகப்
பாருங்கள். இவ்வாறு கூறியதும் கேர்னல் சானக்க பெரேரா தனது 9 எம்.எம் பிஸ்டலை எடுத்துக் கொண்டு முன்னே பாய்ந்து விஜேவீர வின் தலையில் பிஸ்டலை வைத்து.
"நீ விஜேவீர அல்லவா." அதிர்ச்சியை வெளியே காட் டாது அமைதியாக, விஜேவீர
"நீங்கள் கண்டியிலிருந்தா வருகிறீர்கள்.?" எனக் கேள்வி எழுப்பினார்.
அது வரை இந் நபர் விஜேவீர தானா என்ற சந்தேகம் இருந்த படையினருக்கு இந்த கேள்வியும் அதன் தொணியும் தமது இலக்கு சரிதான் என்பதை நிரூபித்தது.
"நான் உங்களோடு வந்து விடுகிறேன் எனது குடும்பத்தவரை எதுவும் பண்ணி விடாதீர்கள்." என்று கூறி விஜேவீர இராணுவத் தினரின் U.g.).368 മുണ്ഡക്സ്, ക வாகனத்தில் ஏறினார். விஜேவிர இருந்த வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஐந்து வாகனங்களில் படையினர் சென்றனர்.
வாகனம் கொழும்பு ஹெவ்லொக் டவுனில் அமைந்துள்ள ஒப்பரேஷன் கம் பைன்ஸ் தலைமையகத்தை அடைந்தது.
சித்திரவதை தொடக்கம்
அன்று இரவு முழுவதும் விஜேவீர சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்.
எஞ்சியவர்கள் இருக்குமிடத்தைச்
சொல்லுமாறு வற்புறுத்தினர். உண்மையில் விஜேவிரவுக்குக் கூட ஏனையோரின் இருப்பிடங்கள்
அனைத்தும் தெரிந்திருக்கவில்லை இரவு 1245 அளவில் இரு படையினர் விஜேவீரவின் குடும்ப புகைப்படமொன்றைக் கொண்டு வந்து கொடுத் தனர். இப்போதோ அடையாளம் கண்டு பிடிக்க முடியாதவகையில்
தாடி மீசையில்லாமல் இருந்தார்
விஜேவீர அடுத்த நாள் காலை 9.30 அளவில் விஜேவீரவின் விரல் ரேகைகள் பரீட்சிக்கப்பட்டடு அதன் முடிவு கிடைத்திருந்தது. அன்று முழுவதும் சித்திரவதை தொடர்ந் தது. இதன் போது தான் ஜே.வி.பி. யின் மத்திய குழு உறுப்பினர்களான கமநாயக்கவின் இருப்பிடத்தையும் ஏனையோரது விபரங்களையும் விஜேவீர வெளியிட்டார் என அரச யந்திரத்தின் காவல் நாய்களான தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்த போதும் அது பொய் என்பது பின்னர் தான் பலருக்குத் தெரிய வந்தது. கமநாயக்க பிடிபட்டிருந்த போது பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேர த்ன வெளியிட்ட செய்தியிலும் கமநாயக்கவை விஜேவீர தான் காட்டிக் கொடுத்ததாக தெரிவித்தி ருந்தார். (15-11-1989 தினமின) பிரேமதாசவின் உத்தரவு இறுதியாக, மேஜர் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன பிரிகேடியர் சானக பெரேரா, பிரிகேடியர் லக்கி அல்கம, பிரிகேடியர் ஜயசுந்தர கேர்ணல் பலகல்ல, மேஜர் தோர தெனிய, மேஜர் உடுகம் பொல, கெப்டன் கபூர் ஆகியேர் விஜேவி ரவை என்ன செய்வது என்பது பிக் கலந்துரையாடினர் பின்னர் ப் பற்றிரஞ்சன் விஜேரத்னவுடன், சிசில் வைத்தியரத்னவும் வேறு சில அதிகாரிகளும் கலந்துரையாடினர் இது பற்றி கெசல்வத்தை (வாழைத் தோட்டத்தில்)யில் ஜனாதிபதியின் சொந்த விட்டில் இருந்த ஜனாதிபதி பிரேமதாசவுடன் தொடர்பு கொண்டு முடிவைக் கேட்டனர், அரசியல் ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளை தான் கவனித்துக் கொள்வதாகவும் நேரத்தைக் கடத்தாமல் உடனடி யாக விஜேவீரவை முடித்து விடும் படியும் கெசல்வத்தையிலிருந்து
தகவல் வந்தது. மரணத்ை
அதன்படி விஜேவீரவை கொண்டு கொல்லும் பொறுப்பை பிரதிப் செய்து " பொலிஸ் மா அதிபர் கபூர், கேர்ணல் PTotte sit தோரதெனிய மற்றும் லெப்டினென்ட் '' கேர்ணல் ஒருவருக்கும் அளிக்கப் இருந்தேன் பட்டது. 9560Ꭲ 60Ꭲ| அதுவரை விஜேவீர பிடிபட்ட ' ! தகவல் முழுவதும் ரகசியமாக LLUIT 55 இருக் வைக்கப்பட்டிருந்தது. கேள்விகள் நேரங்களு பல கேட்கப்பட்டன. அவற்றுக்கு " GUIT அமைதியாக பதிலளித்தார் கொடுத்த விஜேவீர இறுதியில் ஒரு கடதா ' சியை வாங்கித் தனக்குள் படித்தார் г பின் அதிலுள்ளபடி வீடியோ தெரிந்தநி முன்னிலையில் உரையாற்றப்பணிக் கப்பட்டார் மீண்டும் கேள்விகள் நிச்சயம் அ (345" de L'ILLULL_60. "aѣшрдbтшаѣ съ கூட ஆச எங்கே?' என கேட்ட கேட்டபோது இருக்க יש "அப்படியான கேள்விகள் 砷Dāg கேட்பது அர்த்தமற்றது" என '?" விஜேவீர பதிலளித்தார். அன்றிரவு ஜவர 1045 வரை கேள்விகள் கேட்கப் ○lQólQ。 பட்டன. அப்போது பாதுகாப்ப "ஹாங்
மைச்சர் ரஞ்சன் விஜேரத்னவும் வந்து (P9
சேர்ந்திருந்தார் 15 நிமிடங்கள் சிங்க ரஞசன் விஜேரத்ன அவருடன் திலும் ஆ6 உரையாடியிருக்கிறார். தோரதெனி of Gogoliy figri. கியால் வி விஜேவீரவை யுஹ.60 இலக்க தோட்டாக தள்ளினா இராணுவ வாகனம் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பொரல்லையில் காசல் E. விதிக்கு அருகில் உள்ள கோல்ப் டியறகா?
L6). 60) மைதானத்தில் இலக்கம் 6 குழியரு அமைந்தி இதில் Ifj
6Ն) 6AIITé56ԾILD 6ՀՄԵ51 5/T15:55/ 6025 ԼDLLIT60) பெரிய மரத்தினடியில் ரோகன தில் எடுத விஜேவீர கொண்டு செல்லப்படடார். ஏற்கெனே தனக்கு என்ன நடக்கப்போகிறது எச்.பி.ஹே என்பதை அவர் அறியாமலிருக்க கிடந்தது. நியாயமில்லை.
இரண்டு இவனை உயிரோடு கொளுத்து மயானத்தி வோம்" என ஒரு படையினன் கூறினான். ரவின் உ "இறுதியாக என்ன சொல்ல பட்டபோது விரும்புகிறாய் மரண பயம் உன்னை போயிருக்க ஆட்கொள்ளவில்லையா." 9Јфа "இல்லை அப்படியொன்றையும் விஜேவி உணரவில்லை. நான் எப்போதும்
ரமாக இர
ராகுபத்தகங்கானம்கே இந்திரானந்த டி
இராணுவப் பொலிஸ் (military police) ஐச் சே இளைஞர்கள் பலர் கொல்லப்படுவதற்கு முன்னரும் கடமை. பிற்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ர குற்றச்சாட்டின் பேரில் 15 வருட சிறைத்தண்டனை திகதியன்று அவர் வழக்கறிஞருக்கூடாக ஒரு 6 உண்மைகளை வெளியிட்டிருந்தார்.
".அன்று 1989 நவம்பர் 12ஆம் திகதி நான் சேர்ந்த கப்டன் ஒருவர் வந்து என்னை எழுப்பின வரும்படியும் வெளியில் வாகனம் நிற்பதாகவும் முகாமிலிருந்து ரகசியமாக நாங்கள் இருவரும் ெ வாய் திறக்காதிருக்கும்படியும் உத்தரவிட்டார். ெ இணைப்பு செயலகத்தை அடைந்தோம். மேல் ம கைது செய்யப்பட்டிருந்த நபரொருவரும் மே6 வாக்குமூலமும் வீடியோவில் பதிவாகிக்கொண்டிரு யாருமல்ல, ஜே.வி.பியின் தலைவர் ரோகண விே எட்டுப் புகைப்படங்கள் எடுத்தேன். வீடியோ செய் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் அதற்கு அ கொலைகளுடன் எவ்வாறு தமது கட்சித் தோழர் ஐ.தே.கவின் திட்டமிட்ட செயற்பாடுகள் தம்ை விளக்கினார். இதே வேளை நான் அதே கட் எடுத்துக்கொண்டிருந்தேன். அவர் தான் ஜே.வி வதைபுரியப்பட்ட நிலையில் இருந்த அவரை புகை நிறுத்தி வைக்கக் கூட சிரமப்பட்டோம்.
சில மணி நேரத்துக்குப் பின் விஜேவீரவின் பொரல்லையில் காசல் விதிக்கருகிலுள்ள கோல் நியாயமான விசாரணைக் கமிஷன் ஒன் இவ்வுண்மைகளை தான் வெளியிடத் தயாராக பலவற்றையும் அப்போது தான் ஒப்படைப்பதாகவ
056ᎧᎫ.90 - ᎤᎴᏁ03 , 1997
5. எதிர்பார்த்துக் ான் எனது கடல்மைகளை ந்திருக்கிறேன். எனது போது எங்கே நடக்கும் மட்டும் தான் அறியாமல்
ல் எதிர்த்தாக்குதல் மடியாத நிராயுதபாணிகும் நிலையில், சில மணி க்கு முன்னர் வரை அடி ன்ற வதைகளுக்கு முகம் நிலையில், அந்த வலி முன்னர் தனது இறுதி ட் டிவிட்டது என்பதை லையிலும் ஆயுதமுனைக்கப்பட்ட இந்த பதில் ந்த கொலைஞர்களைக் Fift"LL 606).535 ITLD6)
துப்பாக்கியை எடுத்து ாக சுட்டவன் கபூர், அப்படியே சாய்ந்தார். க் கொண்டிருந்தார். .ஹாங். டக்கென்று
ாத்திலும் ஆங்கிலத்ணை பிறப்பிக்கப்பட்டது. |ய தனது கைத்துப்பாக்ஜேவீரவின் நெஞ்சை கள் முடியும் வரை சுட்டுத் ன் ரோகன விஜேவீர துக் கொண்டிருந்தார். லை 3.00 மணிக்கு அந்த தானத்தக்கு பின்னால் நந்த பொரல்லை கனத் த்துக்கு அதே வாகனத் ந்துச் செல்லப்பட்டது. வ அந்த வானத்தில் ரத்தின் பிரேதமும்
பிரேதமும் பொரல்லை Gü) (356)6m 576i) 6TifflafjöldEČIக்கும் கருவிக்கு விஜேவி டல் தூக்கிப் போடப்அவரது உயிர் முற்றாக ബിബ്,
பொய்ப்பிரச்சாரம் ரவை இத்தனை பயங்ககசியமாக படுகொலை
I I Isoll Use
செய்த அரசாங்கம், விஜேவீரவை நவம்பர் 10ஆம் திகதியே கைது செய்திருந்த போதும், விஜேவீரவை கொலை செய்த அடையாளங்கள் முழுவதையும் அழித்ததன் பின்னர் தான் (13ஆம் திகதி) அது பற்றிய தகவலை அறிவித்தது. 14ஆம் திகதியன்று சகல பத்திரிகைகளிலும் இதுபற்றிய தலைப்புச் செய்தி கள் வெளியிடப்பட்டிருந்தன. பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன பத்திரிகையாளர் மாநாட்ட்ை கூட்டி இத்தகவல்களை வெளியிட்டிருந்தார். அத்தகவல்கள் அடுத்த நாள் பத்திரிகைகளில் பின்வருமாறு வெளியிடப்பட்டிருந்தன.
மக்கள் விடுதலை முன்னயின் தலைவர் ரோகண விஜேவீர நேற்றைக்கு முன்தினம் கம்பொல உலபனவில் உள்ள அவரது விட்டில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பிலுள்ள ஜே.வி.பி.யின் தகவல் மத்திய நிலையத்தை காட்டுவதற்கு வந்து கொண்டிருந்த போது அதே வாகனத்தில் கொண்டு வரப்பட்ட எச்.பி.ஹேரத் படையின. ரின் துப்பாக்கியைப் பறித்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார். ஹேரத்தை படையினர் சுட்டதில் ஹேரத்தும் கொல்லப்பட்டார். அவசரகால சட்டத்தின் கீழ் அவர்களது இறுதிக் கிரியைகள் இராணுவத்தால் செய்து முடிக்கப் பட்டது." இதன் மூலம் அரசாங்கம் "விஜேவீரவை பிடித்து விட்டோம், அவர் தனது ஏனைய தோழர்களை அரசாங்கத்துக்கு காட்டிக்கொ டுக்க முயற்சித்த போது அவரது தோழர் ஒருவராலேயே தொலை செய்யப்பட்டார், நாங்கள் கொல்ல வில்லை." என்பதையே சாதிக்க விரும்பியது. ஆனால் பொதுவாக அரசின் இந்த கூற்றை பொதுமக்கள் நம்பியிருக்கவில்லை.
விஜேவீர கொல்லப்பட்ட இரகசி யம் முதன் முதலில் பாராளுமன்றத் தில் தான் அம்பலமானது. ஆனால் அதனையும் பல வதந்திகளில் ஒன்றென்றே பலர் கருதினர்.
சில்வா என்பவர் தான், விஜேவீரவை இறுதியாக படமெடுத்தவர்.
ர்ந்த இவர், அக்காலப்பகுதியில் படையினரால் கொல்லப்பட்ட கொல்லப்பட்டபின்னரும் புகைப்படம் எடுக்க வேண்டியது இவரது ஞ்சன் விஜேரத்னவை கொல்ல சதித்திட்டம் திட்டினார் என்ற யை அனுபவித்து வருபவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் வாக்குமூலத்தை வெளியிட்டிருந்தார். அவ்வாக்குமூலத்தில் பல
தூங்கிக் கொண்டிருந்த போது 11 மணியளவில் எமது படையைச் ார். ஒரு அவசர கடமைக்காக ரகசியமாக தன்னுடன் புறப்பட்டு கெமராவை எடுத்துக்கொண்டு வரும்படியும் கூறினார். அந்த வளியேறினோம். தற்போதைய பணி குறித்து எந்த ஒரு போதும் காழும்பு திம்பிரிகஸ்யாயவில் அமைந்தள்ள ரகசிய நடவடிக்கை ாடியில் சிரேஷ்ட அதிகாரிகள் 15 பேர் அளவில் கூடியிருந்தனர். ஸ்மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் அளிக்கும் நந்தது. அப்போது தான் நான் தெரிந்து கொண்டேன் அவர் வேறு ஜவீர என்பது. அதன் போது நான் அவரைப் பல கோணங்களில் து கொண்டிருக்கும் போதே அதிகாரிகள் அவரிடம் கேள்விகள் வருக்கேயுரிய முறையில் பதிலளித்துக்கொண்டிருந்தார். பல கள் வீணாக குற்றஞ்சாட்டப்படுள்ளனர் என்பதை விளக்கினார். ம தலைமைறைவுக்கு இட்டுச் சென்றதைப் பற்றியும் விரிவாக டிடத்தில் கீழ் தளத்தில் இன்னும் ஒரு நபரை புகைப்படம் வி.பி.யின் அரசியல் பிரிவைச் சேர்ந்த எச்.பீ.ஹேரத் மிகவும் படம் எடுக்க மிகவும் சிரமப்பட்டேன். அவரது உடலை ஒழுங்காக
கண்களும் கைகளும் கட்டப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு ப் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்." று அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் பட்சத்தில் இருப்பதாகவும், பல புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்கள் ம் இவர் தெரிவித்திருக்கிறார்.
கொலைபற்றிபாராளுமன்றத்தில்.
1990 ஜனவரி 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஹலீம் இஷாக் எம்.பி. பாதுகாப்பு அமைச்சரை நோக்கிப் பின்வரும் கேள்விகளை (3á5LILITÍ.
"நீங்கள் அவரைக் கொன்றிர் கள். கோல்ப் மைதானத்திற்கு கொண்டு வந்திர்கள், 3.30 அளவில் இலக்கம் 6 கோல்ப் குழியினருகில் வைத்து கொன்றிர்கள்."
"அப்படியென்றால் நீங்கள் நாட்டின் பாதுகாப்புத்துறையின் அறிக்கையை நம்பவில்லையா." என ரஞ்சன் விஜேரத்ன கேட்டார்.
நீங்கள் விஜேவீரவைப் பிடித்து ஒப்பரேஷன் கம்பைன்ஸ் தலைமை யகத்துக்கு கொண்டு வந்து விசாரி த்து விட்டு, கொன்ற விடயங்கள் GLITLIL) 6ö606). GIDITL 6ű LITIb வீதியில் வதியும் கோல்ப் கிளப் ஊ யர்கள் இச்சம்பவத்தைக் கண்டுள்ளனர் "என்றார். இதே விடயத்தை ஏற்கெனவே (1989 டிசம்பர் 4ஆம் திகதி) தகவல் குறைவாக என்றாலும் லக்ஷ்மன் ஜயக்கொடியும் அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார் (ஹன்சா ர்ட் - டிசம்பர் 4 1989 பக்கம் 933,934 1990 ஜனவரி 12 பக்கம் 556569)
ஜே.வி.பி. 1994 இன் பின்னர் மீண்டும் பகிரங்க அரசியலுக்கு வந்ததிலிருந்து இதுவரை விஜேவீர வின் கொலை பற்றிய உண்மைகளை வெளிக் கொணரவென ஒரு ஆணை க்குழு விசாரணையை ஆரம்பிக்கு மாறு பல தடவைகள் அரசாங்கத் தைக் கோரியிருந்தது. ஆனால் இது வரை அப்படி எதுவும் விசாரிக்கப் படவில்லை. மேஜர் ஜெனரல் கொப்பேகடுவ ரீமணியின் கணவர் லலித் அத்துலத் முதலி, ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர் விஜேகுமார ணதுங்க ஆகியோர் கொல்லப்பட்டமையை விசாரிக்கவென ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட போதும், அரசியல் இயக்கமொன் றின் தலைவரது ரகசியம் நிறைந்த படுகொலையை விசாரிக்க எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்? ஜனாதிபதி சந்திரிகா ஜனாதி பதித் தேர்தலின் போது தனது பிரச்சாரத்துக்கென தனது புகைப்படத்துடன் விஜேவிர, விஜயகுமார ணதுங்க, கொப்பேகடுவ, பிரேமதாச என எல்லோரது புகைப்படங்களையும் போட்டு போஸ்டர் ஒட்டியி ருந்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இவர்கள் கொல்லப்பட்டமை பற்றி விசாரணை செய்வதாகவும் வாக்கு றுதி அளித்திருந்தார். இன்று ஏனைய அனைத்து வாக்குறுதி களைப் போலவே இதுவும் போலி வாக்குறுதியாகப் போனது.
ஆனால் இந்த அரசாங்கமும் இன்று ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கென விசேட பிரிவொன்றை 1995ஆம் ஆண்டு உருவாக்கி ஜே.வி.பி.யின் நடவடிக் கைகள் பற்றியும் அதன் அங்கத்த வர்கள் குறித்தும் தகவல் சேகரித்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போதைய ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விமல் விரவங்ஷ "இனி ஒரு போதும் ஜனநாயக பாதையை விட்டு விலகிப் போவதில்லை என்றும் பாராளுமன்ற வழிமுறையில் தாங்கள் இயங்கவே விரும்புவதாகவும் கருத்து வெளியி ட்டிருக்கிறார். இது ஒரு வித தந்தி ரோபாய கருத்தாக இருந்தாலும் யாருக்கு தந்திரோபாயம் என்ற கேள்வி எழுகின்றது. (அரசுக்கு இந்த பாட்சா எல்லாம் பலிக்காது.) மக்களுக்கு தமது வேலைத்திட்டம் பற்றி என்ன கூறப் போகிறார்கள் என்பதும், என்ன அடிப்படையில் அணிதிரட்டப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுகின்றது. கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கட்சித் தோழர்கள் தங்களை தியாகம் செய்தது எதற்கு என்ற கேள்விக்கு ஜே.வி.பி.யால் என்ன பதில் கூற முடியுமோ தெரியாது?
டகோமதி
Page 12
056ᎧᎫ.20 - 02öᎦ,03 , 1997
திடீர் காயங்கள்
திடீரென நடைபெறுகின்ற மாறுதல் கள் அவர்களது ஆளுமையில் தாக் கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமையாவிட்டாலும் கூட பலத்த அறிகுறிகளை அவர்களிடமிருந்து வெளிப்படுத்துகின்றன. ஒரு குழந்தை வீடு தீப்பிடிக்கும்போதோ ஒரு கார் விபத்தின்போதோ அல்லது தெரிந்த ஒருவரின் மரணத்தின் போதோ மட்டு மீறிய பதகளிப்பைக் காட்டலாம். இதனால் அது விசித்திரமான அறிகுறி களை வெளிப்படுத்தக்கூடும்.
இவற்றுக்கு உடனடியாக சரியான வைத்தியம் அவசியம் ஒரு திடீர் அழிவுகாரணமாக ஏற்படும் பதகளிப் பானது புரிந்துணர்வு கொண்ட பெரி யவர் ஒருவர் அருகில் இருப்பதன் மூலமாக இல்லாமல் செய்யப் படலாம். அப்போது குழந்தை அச்சம் பவத்தையும், நினைவுகளையும் தனது விளையாட்டுப் பொருட்களுடன் சேர்ந்து சொற்களால் மீள நிகழ்த்திக் காட்டக் கூடியதாக இருக்கும்.
ஃபிராய்ட் போர்க்காலக் குழந்தை
டொக்டர் ஜெயிம்
கள்' என்ற தனது புத்தகத்தில், லண்டனில் நடந்த குண்டுவீச்சின் போது குழந்தைகளும் பெரியவர்க |ளும் தமது எதிர்வினைகளைக் காட்டிய விதத்தின் வேறுபாடுகளை விபரிக்கின்றார். ஓரிரவு நடைபெற்ற குண்டு வீச்சுக்குப் பிறகு பெரியவர்கள் தமது அனுபவத்தை திரும்பச் திரும் பச் சொல்வதற்கு உந்தப்பட்டார்கள் இதே அனுபவங்களுடன் இருந்த சிறுவர்களோ மிகவும் அரிதாகவே இதைப் பற்றிப் பேசினார்கள். அவர்க ளது அச்சமும், பரபரப்பும் அவர்களது விளையாட்டுக்கள் மூலமாக வெளிப் பட்டன. அவர்கள் தாம் கட்டிய வீடுக ளின் மீது குண்டுகளைப் போட்டார் கள். அவர்களது விளையாட்டுக்களில் சைரன்கள் ஊதின, தீப்பிடித்து எரிந் தது. அம்புலன்ஸ் வண்டிகள் காயப் பட்டவர்களை ஏற்றிச்சென்றது. கிட்டத்தட்ட ஒருவார காலத்திற்கு அதிர்ச்சியும் பயங்கரமும் கலந்த உணர்வுகளுடன் அவர்கள் விளை யாடினார்கள். இவ்வாறான குறியீட்டு ரீதியிலான அவர்களது நீண்டநாள் விளையாட்டுக்குப் பிறகுதான் அவர்கள் அவற்றைப் பற்றிப் பயமோ பங்களிப்போ இன்றிப் பேசத் தொடங்கினார்கள்
மிகவும் அவசியமான உதவி தேவைப் படும் இந்த நேரத்தில், உளவியற் சிகிச்சையானது பொருத்தப்பாடான ஒழுங்கமைப்பையும் பொருத்தமான பொருட்களையும் அனுதாபத்துடன் செயற்படவல்ல ஒரு வளர்ந்தவரை யும் வழங்குகிறது. சிகிச்சையாளர் குழந்தையை ஆறுதல் பெறச் செய்கிறார்.
விளையாட்டுக்கள் மற்றும் சொற்க ளின் மூலமாக அந்த அச்சமூட்டும் சம்பவத்தை குழந்தைகள் இயல்பாக
தம்முள் செரித்துக்கொள்ளவும் பதகளிப்பு அற்றவர்களாக மாறவும் உதவுகிறார்.
வகையமாதிரியற்ற குழந்தை
ஒரு குழந்தை நம்பமுடியாத இயல் புகளை வெளிப்படுத்துகிறதாயின் அப்போது குழந்தை உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று பரீட்சித்துப்பார்ப்பதற்கான நிபுணத்துவ கலந்தாலோசிப்பு அவசியமாகும் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றைய குழந்தைகளிடமிருந்து பளிச்சென தெரியும் விதத்தில் மாறுபட்டிருக்கும். அது முற்றாக பின்வாங்கும் இயல் புடையதாகவும், தன்னைச் சுற்றி கவசமிடடுக்கொண்டதாகவும் இருக் கும். அது தனது சொந்த வீட்டிலேயே ஒரு அந்நியனைப்போல நடந்து கொண்டிருக்கும் அது தான் ஒரு விடயத்திற்காக யாரையும் அணு காமல் தன்னை யாராவது அணுகி னால் கூட கோபத்துக்கோ நட்புக்கோ எந்த வித்தியாசமும் காட்டாததாக இருக்கும். அதனுடைய கவனமற்று இருத்தலில் எந்த மாற்றமும் இருக்காது. எதையும் ஆர்வத்துடன் கவனிக்காது. சந்தோசத்தில் வெறும்
வகைமாதிரியற்ற குழந்தை
ஜி ஜினோல்ட்
தமிழில் அருண்
புன்னகையைக் கூட காட்டமால் இருக்கும். தனது துயரம் குறித்து ஒரு வித வெளிப்பாடுகளையும் அது வெளிப்படுத்தாது.
தாயாரிடமிருந்து பிரிக்கப்படும் போது அது உணர்ச்சி அற்றதாக தனது கையைப் பிடித்துக்கொண்டு செல்பவ ரோடு அவர் யாராக இருப்பினும் அமைதியாகப் பின் தொடரும் அல்லது எல்லைமீறிய அச்சத்துடன் தாயாரைக் கட்டிக்கொள்ளும் தாயாரி டமிருந்து பிரிப்பது என்னவோ கொல்லக்கொண்டுபோவது போல அது தனது அச்சத்தை வெளிக் காட்டும் மற்றச் சிறுவர்களும் அழக் கூடும். ஆனால் அந்த அழுகை தட்டிக் கொடுத்து அணைக்கும்போது குறைந்து விடும் வகைமாதிரியற்ற குழந்தையின் அழுகை கட்டுப் படுத்தமுடியாததாக வித்தியாசமான அணுகுமுறைகளால் அது பாதிப்படை யாததாக இருக்கும்.
வகைமாதிரியற்ற குழந்தை தன்னைச் சூழவுள்ள உலகம் குறித்து எந்த ஞாபகமும் அற்றதாக இருக்கும். அது ஒரு குறிப்பிட்டநிலையிலேயே நீண்ட நேரத்திற்கு தொடர்ந்தும் இருக்கும். அல்லது முன்னும் பின்னுமாக கதிரையில் ஆடிக்கொண்டிக்கும். அதன் பிரதான கவனமானது அதன் உடல் பற்றியதாகவே இருக்கும். எத் தகைய நாகரீகத்தையும் காட்டாமல் அது பலர் முன்னிலையில் கைமை துனம் செய்யலாம் பகிரங்க இடத்தில் சலம் கழிக்கலாம். இவற்றால் அது எந்தவிதமான தர்மசங்கடத்திற்கும் உள்ளாவதில்லை. அது தனது மூக்குச் சளியை சாப்பிடவோ,தன் மீதோ பிறர் மீதோ அழுக்கைப் பூசிக்கொள்ளவோ கூடும். அது சாப்பிடக்கூடிய சாப்பி
டத்ததாக பொருட்கள் என்ற வேறு
குழந்தைகளுக்கு உங்களுக்குமிை
பாட்டை காணழு
எந்த வேறுபாடு
றையும் வாயி LDGÁST GOD GROOT GULIT, சாப்பிடக்கூடும் gøMøn og øst கொள்ளக்கூடும் களும் சோக்ை போட்டு பரீட்சி ஆனால் அவர்க செய்வதில்லை.
இத்தகைய வை ஒரேவேலையை மணிநேரங்கள டிக்கக்கூடும்.
நூலைத் திரும் கொண்டோ, ே திரும்பத் திரு கொண்டோ, ! சுருட்டிக்கொண் பிடித்து இ அல்லது சுவர் தனது விரலை, புகுத்திக் கொண்
ஒரே மாதிய (βωμοί) ωθ, Θήςύ
ஈடுபடும். ஒரு கொண்டும், அ திரும்பத்திரும் வதுமாக செய் அல்லது கத பின்னுக்கும், மு கொண்டிருக்கு புளொக்குகள்
சிறுவிதைமணி விளையாடுவன அத்துடன் அன வடிவிலும் திரு வேண்டும் என் மாக இருக்கும். விளையாட்டுப் இருக்கின்றன. 6 இருக்கின்றன
-9|9FT 8 ITU-600া ওg அவை தொை உடைந்தாலோ LIDIT GOT SE, GLUGO) GADġ, கள் பழைய
வரப்படும் போ வெறியும் திடீெ
ஒரு வகைமாதி e Ló féu Te
விதமான எதிர் டுத்துகிறது. முறைப்பாடும் தானே மிகவும் களை ஏற்படுத் சுவருடன் மோ கதவிடுக்குக்கு அல்லது சூடா இருந்தோ அ வரை தனது !ை எதிர்வினையை உபாதைகளுக் எதிர்வினை LJáGÓ GílüLITS: álÁlüLITSCGII அனுதாபம் க சிகட்கும் அ கணிப்பையும்
அக்குழந்தை ே அது மற்றவ ஆர்வமற்றிரு கூட சம்பந்தா நிலைமைக்கு தமில்லாததாக Nாவிக்கும்.
கேட்கப்படும் Gleira)G|Tabul திரும்பத் திரு இருக்கும். அ களையும் ே தூண்டுதல்கட் வினையையும்
இருக்கக்கூடும்
疆匀
யாமல் இருக்கும். இன்றி எல்லாவற் |ள் போடும் அது LIDL" BEGINGO) LLG LLUIT அல்லது குப்பை ாயில் போட்டுக் மற்றைய சிறுவர் களியை வாயிற் துப் பார்ப்பதுண்டு. அதைத்தொடர்ந்து
மாதிரியற்ற குழந்தை திரும்பத்திரும்ப பல கச் செய்து கொண் அது ஒரு துண்டு பத்திரும்ப சுற்றிக் சை இழுப்பறையை ப திறந்து முடிக் 6075 56060(Մ) գ-60Այ டோ தனது காதைப் ழுத்துக்கொண்டோ வடிப்பொன்றினுள் தொடர்ச்சியாகப் டோ இருக்கும். ன அலுப்பூட்டும் அது ஆர்வத்துடன் சில்லைச் சுற்றிக் Grigou (Switch) போடுவதும், நிறுத்து து கொண்டிருக்கும் வின் கைப்படியை ன்னுக்குமாக ஆட்டிக் ம் அது பில்டிங் (Building blocks) கள் என்பவற்றுடன் த அதிகம் விரும்பும் வ ஒரே ஒழுங்கிலும் த்தமாக அடுக்கப்பட பதில் மிகவும் தீவிர அதற்கு தன்னுடைய பொருட்கள் எங்கே Tவ்வளவு பொருட்கள் என்பது குறித்து ஒரு ாபகசக்தி இருக்கும். லந்து போனாலோ, அது மிகவும் அதிக குள்ளாகும். பொருட் நிலைக்கு கொண்டு து அதன் அழுகையும் ரன்று நின்று விடும். ரியற்ற குழந்தை தன் உபாதைகட்கு புது ിങ്ങെ' (ിഖങി'L அது எந்தவிதமான செய்யாமல் தனக்குத் மோசமான காயங் தும் தனது தலையை நியோ தனது விரலை வைத்து நெரித்தோ றேடியேற்றர் மீது லது இரத்தம் வரும் யை வெட்டியோ தன் க் காட்டுகிறது. தனது கான அதன் ஒரே ஒரு விசித்திரமான வா அல்லது வெற்றுச் இருக்கும். அதன் மீது ட்ட எடுக்கும் முயற் எந்த விதமான
பழங்க மாட்டாது.
சப்படுகின்றபோதும் ளுடன் பேசுவதில் நிறது. பேசும்போதும் ம்பந்தமற்ற விதத்தில்
சற்றும் பொருத் சொற்றொடர்களைப் நரடியாகக் கேள்வி பாது குழந்தை கிளிப் பால கேள்வியைத் பச் சொல்வதாகவே லது அந்தப் பேச்சுக் Fாததாய் எந்தவித ம் எந்த எதிர் வெளிப்படுத்தாததாக
(வரும்)
என் அயலவரே என் அயலவரே தொப்பி முட்டாக்குள் சுடர்ந்த ஞாயிறுகளே மண்விளையாடி மகிழ்ந்தநிலாக்களே
S
தொட்டில்கள் தோறும் சிரித்தவிண்மீன்களே LUGDGÓGOLDGADÍTd56'ITATGÜLÓGÓTGOTIILILLஎங்கள் ஈழத்தமிழ்மண் கிழிந்து புண்பட உம்மை பிய்த்தெறிந்தனரே வழிதவறி எமது பிள்ளைகள்
அன்றுநாங்கள் மெளனமாய் இருந்தோம் முதல்நாள் குதூகலமும் இறுதிநாளின் இரத்தக் கண்ணிரும் ஒட்டியிருந்த உங்கள்தெருக்களில் மறுநாள் நரிகளைப் போலநாம் நுளைந்தோம் உங்கள் வீட்டையே திருடிக் கொண்டோம் உங்கள் பிள்ளைகளின் உணவைப்புசித்தோம்
உங்கள் தொழுகைப்பாயில் புணர்ந்தோம் மீசான் கட்டையில் அடுப்புமுட்டினோம் எச்சில் கைகளைத் துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம் பாங்கொலியின்றிவிடிந்த அவ்விரவில் தேவதைகள் தொலைந்துபோயின பன்னிரு கைகளை வீசிய படிக்கு ஏழுபேய்கள் அதன்பின் வந்தன
தொடர்ந்துவந்த ஏழு பேய்களுள் ஆறாவது பேய் எம்மீதுபாய்ந்தது நீங்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுது கண்ணி பெய்த பாதைகள் தோறும்நாங்களும் ஓடினோம் அறுவடை செய்த முட்களைச் சுமந்து
இதொ வருகிறது எட்டாவது பேய் இது நமது முடித்தலைகளை உருட்டு முன் இதுநமது இளவரசர்களின் புதைகுழிகளிலே மண்அள்ளிப்போடுமுன் இதுநமது கவிதையை அழித்து ஒப்பாரிகளை காற்றில் எழுதுமுன் இது நமது காவியப் பெருமையை காலத்தின் குப்பைக் கூடையுள் விசுமுன். மன்றாடுகிறேன். எம் அயலவரே எம் அயலவரே ஆறு வேளைப்பாங்கொலியோடு திரும்பிவந்தெமைக் காப்பாற்றுங்கள்
دیں GNP
*
Page 13
( (6) | i Mill பதக்க வீராங்
கனை சுசந்திக்கா தொடர்பு சாதனங்களில் வெளியிட்டு வரும் தகவல்கள் விளையாட்டு துறை அமைச்சை கதிகலங்க வைத்துள் ளன. விளையாட்டுத்துறை அமைச் சின் உயரதிகாரிகள் அவரை பாலியல் ரீதியான இம்சைகட்கு உள் ளாக கியிருப்பதாகவும் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தன்னைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், அவர் அதை மறுத்ததன் காரணமாக அவருக் கும் அவரது கணவருக்கும்
எதிராகப் பரவலான அவமானப் படுத்தும் தாக்குதல்கள் வெளியி டப்பட்டு வருவதாகவும் கூறியுள் ளார். 1993ல் நடந்த கொலை ஒன்று சம்பந்தமாக குற்றம் சாட்டப் பட்டிருந்தவர்களில் ஒருவரான சுசந்திக்காவின் கணவர் தம்மிக்க நந்தசிறி மீது திடீரெனப் பாணந்துறை நீதிமன்றத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. அவர் சுசந்திக்காவுடன் புறுணைக்கு சென்று விடக் கூடும் என்ற பொலிசாரின் சந்தேகம் காரணமாக அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நந்தசிறியை விவாகரத்துச் செய்து விட்டு தன்னைத் திருமணம் செய்யுமாறு கோரிய விளை யாட்டுத்துறை உயர்மட்டத்தவரது
கோரிக்கையை அவர் மறுத்ததே அவரது பல பிரச்சினைகட்குக் sity of Lorra இருந்ததென்று கூறினார் சுசந்திக்கா
'இவளுடன் UITGöllurg) sp6|| வைத்திருக்க தான் விரும்பியிருக்கப் போகிறார்கள்? ஏனென்றால் இவள் ஒரு தென்னாபிரிக்க கறுப்பனைப் போலல்லவா இருக்கிறாள்' என்று இந்த விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர் ஒருவர் இவ்வாறான கீழ்த்தரமான விதத்தில் இனவெறி
நிறைந்த கருத்தொன்றை தெரி வித்தது முழு நாட்டுக்குமே அவமானகரமான ஒரு விடய மாகும் என்று பதிலடி கொடுத் திருக்கிறார் கசந்திக்கா
என்னதான் வெளியிலே சொல்லிக் கொள்ளத் தயங்கினாலும் அமைச் சரிடம் உள்ளுக்கு இருப்பது இனவாத வெறிதான் என்பதை இவை வெளிக்காட்டியுள்ளன
rff தான் (IDܠܹܐ ܐܲܢܲܢ:916010ܢ வெள்ளையன் என்று நினைக் கிறாரோ தெரியவில்லை. தென்னா பிரிக்காவில் இன ஒதுக்கல் வெள்ளையர் ஆட்சி மாறி கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்
இந்த நிலை அமைச்சரிடம் இ6 புணர்வு மாறவில் இந்த அரசினால் இனப் பிரச்சினை என்பதனை எப்ப
இதில் இன்னெ உள்ளடங்கியிருக் ரின் வார்த்தைகை யுங்கள் தென்னாபிரிக்க (SLITQGð 606).JIT
அதாவது கறு. போலவே இருக் GLUGGST GO) GOOTLI (
V.
;";"--:--" + 4۔ سرسی++۔۔۔۔۔۔
፴¢Lo toዎቃጣዕi ( 8ዎጠue 风ö”穹é属nm ፴፮፵ታ
βρίοιαμάώ இறங்கி டாரே !
TUN ???” *
t
மங்களவின் இனவாதமும்
பெண்நிலை எதிர்ப்பும்
அவலட்சணமா ഥ1 (, D G 6), L இணங்கிப் போ பெண் மைத் த6 அற்றவள் என் சொல்லி விடுகிற
இந்த தாராளவ 9 TFTE ELò LJ ளித்த பெண்நிை பெண்களுக்கும் விடுத்த செய் அடக்கமாக கே இணங்கிப்போ எடுக்கலாமா?
அவ்வாறு த பெண்நிலைவா எப்படிஇருக்கப்
GGIII SGA)
பராமரித்த தமிழர்
Qó山Lü山门 திகதி யாழ்ப்பாணத்துக்கு முஸ்லிம்கள் வந்தனர் பஸ் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல தமிழ் நண்பர்கள் வர்த்தகர்கள் கட்டித்தழுவினர் குளிர்பானங்கள் வழங்கினர்
முஸ்லிம்களின் வீடுகளில் தற் Gung குடியிருப்பவர்கள் saunan eli SLI STSIoi.
அதேபோல் முஸ்லிம்களின் சில கடைகளில் இருப்பவர்களும் (புலிகள் மூலம் எடுத்தவர்கள்) திருப்பிக்கொடுக்க முன்வந்தனர்
பெரிய கடையில் உள்ள ஜம்மா JGT Giffau ITF 60) ao figung, Tao epaoLib திருத்தி தொழுகைக்கு பயன் படுத்துகின்றனர் மீண்டும் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம் பிக்கவுள்ளனர் மன்னாரிலும் முஸ்லிம்கள் மீண்டும் வந்து தமது
Goofilas, GOOGTE VILDLGöggleTGITT GOTT யாழ் வந்த முஸ்லிம்களில் அதிக மானோர் வசதி படைத்தவர்களே வசதியில்லாத சிறுசிறு தொழில் L'îl'É56uffisait 6uomoteupçoi Guy
முடியாது கூட தொழிலை ஆரம் தேவை
விடுதலைப்புலி டனேயே நாம் குடியிருக்க வே தருவார்கள் எ6 என்றார் ஒரு பிர
தொன்று தொட் தில் முஸ்லிம்க உடன்பிறப்பு வந்தோம் கிழ கள் தமிழ் முஸ் இடம்பெற்றுள் யாழ்ப்பாணத்தி றுமே இடம்பெற
1997 ,23.03 - 90.b6).J تقریر%<7N6 کلوگرہ
பிலும் USL வாறான வெறி லை என்றால், தமிழ் மக்களின் தீர்க்கப்படும் நம்புவது?
ாரு விடயம் கிறது. அமைச்ச GITT LIŠGIT, U, GNU GOf
வள் ഉ() 95 ODJU LUGO) GOTLU இருக்கிறாள். பு ஆணைப் றாள். கறுப்புப் LUIT GÄ) - gol Gi) Gall).
1f-L-q7
ன (?) கறுப்பு ரிவு அடக்கம் 9, IT66) LD (BLUFTGöT ID மை (?)யும் - று சொல்லாமல்
Tfi.
ாத முற்போக்கு வியேற வாக்க ஸ்வாதிகளுக்கும், g9|60)LD g; 9Fri தி பணிவாக ள்வி கேட்காமல் JU, GİT என்று
ன் என்றால் திகளின் பதில் போகிறது?
ாதுகார்பு I (Th II
ாதுகாப்பு ாதுகாப்பு ாதுகாப்பு
கொழும்பு LIITg5Vd5 İTÜL
குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்து புதியதொன் றல்ல வேடிக்கையென்னவென்றால் கொழும்பில் ஏதாவது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தான் திடீரென்று நித்திரையை விட்டு எழும்பியவர்களைப் போல் "சே பாது காப்புநிலைமை மோசமாக இருக்கி றது. பலப்படுத்த வேண்டும்" எனச் சொல்வதும் "பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது" என்று அறிக்கை வெளியிடுவதும் ஒரு வழமையாகிப் போய்விட்டது.
ஜனாதிபதிக்கான வாசஸ்தல மாக கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை அரசு வழங்கியிருக்கிற போதும் அந்த ஜனாதிபதி மாளிகை தனது ராசிக்கு பொருத்தமில்லையெனக் கூறி பிரதம ருக்கென இத்தனை காலம் வழங்கி வந்த வாசஸ்தலமான கொள்ளுபிட் டியிலுள்ள அலரி மாளிகையை தனது வாசஸ்தலமாகப் பாவிக்கத் தொடங்கினார் ஜனாதிபதி சந்தி ரிகா பதவியில் அமர்ந்தவுடனேயே ஜனாதிபதி மாளிகையை நிராகரித்த சந்திரிகா அலரி மாளிகையைப் பயன்படுத்துவதில் சிக்கலெதுவும் ஏற்படாததற்குக் காரணம் பிரதமர் - தனது தாய் இவ்விடயத்தில் அவருக்கு விட்டுக் கொடுத்ததே.
பிரச்சினையென்னவென்றால்
அந்த அலரி மாளிகைக்கு அவர்குடி
போனது தொடக்கம் பொதுமக்கள்
அனுபவித்து வரும் இன்னல்கள்
கொஞ்சம் நஞ்சமல்ல, அலரி
மாளிகையைப் பாதுகாக்கவென
காலிமுகத் திடலிலிருந்து கொள்ளு
ப்பிட்டி சந்தி வரை காலிப் பெருவிதி மூடப்பட்டுள்ளது. இவ்விதி முடப்பட் டமையானது பெருவிதியில் போக்கு வரத்து செய்துகொண்டிருந்த வண்டி கள் பெருஞ் சுற்றுச் சுற்றி கொள்ளு பிட்டி சந்தியை அடைய நேரிட்டுள் ளது யாவரும் அறிந்த விடயம். இவ்வாறான பாதை மூடல் கொழும்பு பொருளாதார இயந்திரத்தை பாதி த்து வருவதாக பல பொருளியல் வல்லுனர்கள் அவ்வப்போது கருத் தும் தெரிவித்து வந்திருக்கின்றனர். பாதுகாப்பு பிரச்சினை தான் பாதை முடலுக்கு காரணமாயின் ஜனாதிபதி மாளிகையை விட அலரி மாளிகை யில் பாதுகாப்பு இருப்பதாக கருது வது முடத்தனம் என்றும் அவர்கள் தெரிவித்து வந்திருக்கின்றனர்.
எந்த நேரத்திலும் அலரி மாளி கை தாக்கப்படலாம். வெடிகுண்டு கள் வைக்கப்பட்டோ, தற்கொலைத் தாக்குதலோ, லோஞ்சர் தாக்குத லோ ஏன் விமானம் மூலமான தாக்கு தலுக்கு கூட வழியிருப்பதாக பாதுகாப்பு படையினர் அஞ்சி வருகின்றனர்.
3வது ஈழ யுத்தம் தொடங்கிய சந்தர்ப்பத்தில் வடக்கில் முதற் தடவையாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் விமானங்கள் தாக்க ப்பட்ட சந்தர்ப்பத்தில் புலிகளிடம் விமானப்படையும் இருக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பும் வாடகைக்கு சிறு விமானங்களை அமர்த்திக் கொண்டு கூட தற்கொலைத் தாக்குதல் நடத்தலாம் என்றும் பாதுகாப்பு படையினர் அஞ்சியதில் பல உல்லாச ஹோட்டல்களில் விமானங்கள் வாடகைக்கு அளித்து வந்ததைக் கூட தடை செய்தனர். அதுமட்டுமன்றி அலரி மாளிகையில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் அவசர அவசரமாகப் பொருத்தப்பட்டன. இன்று அலரி மாளிகையைச் சுற்றியு ள்ள பல மாடிக்கட்டிடங்களின் மேற்தளங்களை பாதுகாப்பு படையினருக்கு வழங்க வேண்டுமென்றும், அவற்றை தாமே கட்டுப்படுத்துவர் என்றும் பாதுகாப்புப் படையினர் பல கட்டிடங்களின் உரிமையாளர்களு க்கு அறிவுறுத்தினர். இன்று அலரி மாளிகையைச் சுற்றியுள்ள ஏறத்தாழ 15க்கு குறையாத கட்டிடங்களின் மேற்தளங்களின் விமான எதிர்ப்பு பீரங்கி, நீண்ட தூர சுடுதுப்பாக்கி என்பன பொருத்தப்பட்டு ஒவ்வொரு கட்டிடதத்திலும் ஏறத்தாழ 10க்கும் 15க்கும் இடையிலான படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் லிபர்ட்டி சினிமா திரை யரங்குக்கு அண்மையில் திறக்கப் பட்டிருக்கிற இலங்கை வங்கிக்குச் சொந்தமான 18 மாடிக் கட்டிடத்தின் 18வது மாடியையும் இவ்வாறு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொழும்பில் நடத்தப்பட்டுவரும் தேடுதல் வேட்டைகள், தடையரண்கள் மற்றும் மேற்சொன்ன நடவடி க்கைகள் என்பன கொழும்பு பாதுகாப்பை பலப்படுத்திவிடும் என்பது வெறும் கனாவென இன்று பலர் நேரடியாகவே அரசை திட்டி வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
)
வே வந்து தமது பிக்க முதல் உதவி
எளின் சம்மதத்து இங்கு வந்து ண்டும் சம்மதம் நம்புகிறோம் - முகர்
டு யாழ்ப்பாணத் ரூம் - தமிழரும் போல வாழ்ந்து கில் பல தடவை லிம் கலவரங்கள் ான ஆனால் அப்படியொன் வில்லை என்றார்
யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஒருவர்
இந்திய இராணுவ நடவடிக்கை கோட்டை இராணுவ முகாம் பிரச்சினை போன்றவற்றில் நாமும் பாதிக்கப்பட்டோம் இடம்பெ யர்வு இன்று எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது.
நாட்டில் போர் நின்று அமைதி சமாதானம் ஏற்பட்டு எல்லோரும் நிம்மதியாக இருக்கும் காலம் வரவேண்டும் அல்லாஹ் வழிவி டுவான் என்று பலரும் சொன்னார்
óGT,
GauaoaoaoTuNGANG), GAGAUGTIGO) GITT LIDGBISTÄ as Daso DuSci) e Girar Latasaur
சலுக்கும் சென்றனர். அப்பள்ளி வாசல் போர்த்துக்கீசர் வருகைக்கு முன்னரே கட்டப்பட்டதாம்
1990இல் தீவுப்பகுதியில் படை நடவடிக்கை இடம்பெற்றபோது வெளியேறாமல் இருந்து வரும் சிங்கம் என்ற ஒரு தமிழர் இப்பள்ளிவாசலை பராமரித்து விளக்கு ஏற்றிவருகிறார்
இப்பள்ளிவாசல் அதேமாதிரி எதுவித சேதமும் இன்றி காணப் படுவது எமக்கு ஒரு மகிழ்ச்சி நாம் இதனை எதிர்பார்க்கவில்லை
என்றனர். இற
Page 14
056ᎧᎫ.2O - ᏭᏪ2Ꮡ.Ꮕ3 , 1997
از قرار ضعN(زیر
அ ந்தப் படத்தில் தலைவருக்குப் பக்கத்தில் இரண்டு பேர் நிற்கிறார்கள். அதில் வலப்புறமாக நிற்பவன் கோபியேதான். ஆனால் இடப்புறமாக நிற்பவனின் கீழ்தான் கோபி என்று எழுதியுள்ளார்கள். எனினும் அவன் கோபியாக இருக்கமாட்டான், எனக்கு கோபியின் முகம் அச்சொட்டாக அப்படியே தெரியும் இயக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்தப் பெயரைப் பாவிப்பதே இல்லையாம். எனவே பெயரை மாற்றியிருப்பார்கள். எனினும் எனக்குத் தெரிந்த கோபி இவனேதான்.
எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக் | கையிலேயே இயக்கத்துக்குப்
போய்விட்டான். எந்த இயக்கம் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அப்போது பரபரப்பாக பேசுவார்கள் அடிக்கடி ஒவ்வொருவரும் காணாமல் போவார்கள் வகுப்பில் முதலாவதாக வருவதும் இவன்தான் மொனிட்டராகவும் இருந்தான். காலையில் நேரத்துக்கு வந்துவிடுவான். தார் ரோட்டில் மஞ்சள் கடவைக் கோடுகள் போட்டது மாதிரி மூன்று திருநீர்க் கோடுகள் நெற்றியிலிருக்கும். ஸ்கூலுக்கு அடுத்த வீடுகள் மாதிரி இரண்டு கோயில்கள் காளி கோயிலும், பிள்ளையார் கோயிலும் எந்தக்கோயிலுக்கு போவா னென்று தெரியாது. கோயில் போய் விட்டுத் தான் ஸ்கூலுக்குள் நுழைவான். அந்த வகுப்பில் நாங்கள் மூன்று பேர்தான் முஸ்லிம்கள். நானா, காக்கா, முக்கால் என்று எப்படித்தான் நக்கலாகக் கதைத்தாலும் எந்தப் பேதங்களையும் நாங்கள் உணர்வதில்லை. நாங்களும் ஏதாவது சொல்லி நக்கலடிப்போம் என் சிவந்த ஊதிப்போன கன்னங்களுக்கு சிவலோக நாதன் பிரின்ஸிபல் தக்காளி என்று பெயர் வைத்திருந்தார். அடிக்கடி கிள்ளியும் பார்ப்பார். அதுவே என் பட்டப் பெயராய்ப் போனது. தக்காளி, தக்காளி என்று அதிகமாய் என்னைக் கூப்பிடுவது கோபிதான். விளையாடப் போனால் என்னைத் தோளில் உப்புக் கட்டிச் சுற்றுவான். 'டீம்' பிரிப்பான் பெக் நிற்பான் விளையாடுவோம், படிப்போம். அவன் எப்போதும் முதலாவதே வருகின்ற வகுப்பில் நான் ஆறாவதிலிருந்து பின்னுக்குப் பின்னுக்குப் போய் ஒ.லெவலும் கூட ஒழுங்காகப் பாஸ் பண்ணவில்லை.
ஒரு கிழமையாக கோபி வரவில்லை. ஸ்கூலில் பலரும் இவ்வாறு வராமலிருந்தார்கள் வராதவர்கள், வீட்டிலும் இல்லையென்று தெரிந்த போதுதான், அவர்களெல்லாம் இயக்கத்திற்கு ஓடி விட்டதாக கதைக்கத் தொடங்கினார்கள். | குழப்படி பண்ணுபவர்கள் தான் ஓடிப் போவார்கள் என்று சொல்வார்கள். இவன் அப்படி குழப்பம் செய்து ஓடிப் போகிற தறுதலையல்ல. ஏன் போனான்/ போனார்கள் என்பதெல்லாம் அப்போது ஒரு வரலாற்றுத் தேவையாகியிருந்தது என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. அவனும் இப்போது ஒரு வரலாறாகியல்லவா | போயிருக்கிறான். இல்லாவிட்டால்
இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிற அந்த இயக்கத்தின் தலைவருக்குப் பக்கத்தில், கழுத்தில் தொங்குகிற சயனைட் குப்பியுடன், அவனைவிடக் கறுப்பான சீருடையணிந்து போஸ் கொடுத்திருப்பானா? செத்துப் போவதென்று முடிவான பின்னரே இவ்வா றெல்லாம் படம் பிடிப்பார்கள் என்பது இப்போதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. இவன் செத்துப் போய்விட்டான் என்று முன்பும் கேள்விப்பட்டேன். ஆனால் நம்ப முடியவில்லை. மிக இளவயதில் செத்துப் போவது மிகுந்த சோகம் தரும் ᎶᎢᎶ0ᎢᏭ5Ꮆ95.
என்னோடு படித்த நண்பர்களைக் காணும் போதெல்லாம் கோபி பற்றிக் கேட்பேன். நேவிக்கப்பலொன்றை தண்ணீருக்கடியால் சென்று தகர்க்க முயன்றபோது கதிர்பாய்ச்சிக் கொன்றுவிட்டார்கள் என்று சிலர் சொன்னார் கள். நீருக்கடியில் அவன் பலமணி நேரம் நிற்பானாம். அந்த இயக்கத்தின் விஷேட கடற்படைப் பிரிவில் முதலாவது தியாகியாய்ப் போனது இவன்தானாம். படத்தில்இவனோடு கூட இருப்பவனும் இவனைப் போலத்தான் செத்திருப்பான்
என்னமாய்ச்சிரித்துக் கொண்டு நிற்கிறார்கள் செத்த பிறகுதான் எல்லோரும் ஒருவனின் திறமையை புகழ்கிறார்கள். வகுப்பு நாட்களுடே அவனை நினைக்கும் போது கவலை கவலையாய் வரும்.
சக்தி ஊருக்குள் வந்த போதும் கோபியைப் பற்றிக் கேட்டேன். இவனும் கோபி மாதிரித் தான் இயக்கத்துக்குப் போனவன் வேறு பள்ளிக்கூடத்தில்தான் படித்தாலும் நல்ல நண்பர்கள் வெள்ளைக்காரன் சின்னப் பெடியன்களை வைத்து உருவாக்கிய
புட்போல் டீமில் இவன் கீப்பர் இப்போதெல்லாம் வெள்ளைக்காரன்களை சிறுவர்களோடு கண்டால் வேறு மாதிரியே நினைக்கத் தோன்றுகிறது. இந்த வெள்ளைக்காரன் அப்போது புட்போல் விளையாடியது மட்டுமே தெரியும். நன்றாகப் பிடிப்பான். விளையாட்டில் நண்பர்களா னோம். இவன் கோபிக்குப் பிறகுதான் இயக்கத்துக்குப் போனான். இவனின் திறமையாலோ என்னவோ பொறுப்பான பதவியிலும் இருந்தான் இருந்தது ஓர் அமைதிக் காலத்தில் ஊருக்குள் ஆர்ப்பாட்டமாய் வந்த போது தெரிந்தது.
இயக்கங்களெல்லாம் ஒரு காலத்தில் நீதிமன்றங்களாயிருந்தன. தாய்
- -
க-னை
= −
= —
娜
பிள்ளைக்கும், கணவன், மனைவிக்கும் அடிக்கப் பயப்பட்டார்கள் உள்வீட்டுப் பிரச்சினைக்கெல்லாம் இயக்கங்கள் தீர்வு சொல்லின தீர்வு என்பது அவர்கள் ஒருமுறை வாகனத்தில் ஆயுதங்களுடன் வந்து இறங்குவதாகவே பெரும்பாலும் இருக்கும். சிலபோதுகளில் இயக்க அலுவல கங்களுக்குள் அடிவாங்கிய கணவன்கள் தந்தைகளும் உண்டு.
எங்கள் வீட்டின் பின் வளவுக்குள் நடந்த ஒரு குடும்பச் சண்டையைத் தீர்த்துவைக்க பொறுப்பாளர் என்ற வகையில் சக்தி இன்னொருவனுடன் வந்திருந்தார். சக்தியை நிஸாம் என்ற முஸ்லிம் பெயராலேயே கூப்பிட்டார்கள். எம் ஊரின் நகரப் பகுதியின் பொறுப்பாளர் நிஸாம் என்று முன்பு
கேள்விப்பட்டிருந்தேன். ஓர் முஸ்லிமை நியமித்திருப்பதாக உவகை கொண்டேன். பின்புதான் தெரிந்தது நிஸாம் என்பது சக்தி என்று. அதுவும் எப்போதுமே புன்னகைத்துக் கொண்டிருக்கிற எனது நண்பனென்று. முஸ்லிம் நாடுகளுக்கு இயக்கத்தவர்கள் பயிற்சிக்காகச் சென்ற போது முஸ்லிம் பெயர்களாலேயே சென்றார்களாம். அதுவே அவர்களின் பெயராகவும் இருந்தது, எல்லா வகையான மாறுதல்களுக்கும் முன்பு
இப்போதெல்லாம் அப்போதிருந்த உணர்வு எவரிடமும் இல்லை. ஒருவனில் ஏறி இன் னொருவனை மிதித்து வரலாற்றைக் கடத்திக் கொண்டுபோகிறார்கள் எல்லோரும். எனக்கும் சக்தியைக் கண்டபோது அளவிலா மகிழ்ச்சி என் வயதொத்தவனென்றாலும் ஒரு ஹீரோ போல் தான் இருந்தான். பழைய நட்புடன் பேசினான். எனக்குத்தான் அவ்வாறு பேச முடியவில்லை. அவனின் உடையும், ஆயுதமும் ஓர் அந்நியத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்படி ஓர் அந் நியப்படுகிற வரலாறு யாருக்குமே ஏற்பட் டிருக்கக்கூடாது என்னமாய் இருந்த காலங்கள் அது
இவர்கள் ஊருக்குள் வந்தபோது எப்படி சந்தோஷப்பட்டார்கள் தெரியுமா மக்கள்.
ങ്ക
-ജ്ഞ
-
N.
&It%8%.Jin%2ဗွီ႔......
சந்திக்குச் சந்தி பாடல்களும் தோரணங்களும். கொடிகளும். ஒரு உற்சவத்தின் கோலாகலமாய் p6TIĜOJ திரண்டிருந்தது. அரசடிச் சந்தியில் நின்ற மின்கம்பத்தில் தடாலடியென ஏறி பெனர் கட்டிய இரண்டு இயக்கப் பெட்டைகளைப் பார்த்து வியந்து போனேன். புரட்சியான மாறுதல்கள் என்போன்றோருக்கு அப்போது புதினமாய்த்தான் இருந்தது. ஊருக்குள்
பிக்அப்கள் ஓடின. பிக்அப்"பில் இருந்த இயக்கத்தவர்களை பார்க்கவென்று வியர்க்க வியர்க்க சைக்கிளை மிதித்துக் கொண்டு போனது எதற்காக என்றெல்லாம் இப்போதுதான் கேள்வியாகிப் போய்விட்டது. LL 0L 0 S L TT TMMLL T TuOBTTTTLLTLLTLTL வந்து தங்கள் சொந்தங்களைச் சந்தித்துக்
கொண்டிருந்தார்கள்
கோபி இவ்வாறு வந்திருக்கமாட்டானா? இன்றைய வித்துக்கள் நாளைய விருட்சங்கள் என அவனுக்கு அவனில்லாத ஒரு கல்லறை கட்டப்பட்டிருக்கும் கடலுக்கடியில் செத்துப் GEL UITGOTIGAu6OfflicóT Đ IL GØDao LÁŠGSTE GİT சாப்பிட்டிருக்குமோ? கதிர்வீச்சும் கரண்டைப் போல் ஒன்றா? இதெல்லாம் கோபியை நினைக்கையில் வருகின்றவையாயினும் தேவையற்றது.
சண்டைபிடித்த குடும்பத்தவர்களை ஒபீசுக்கு வரச்சொன்னார்கள். இவனைச் சந்திக்க வேண்டுமென்பதற்காக நானும் போனேன்.
குளிர்ப் பிரதேசத்திலேயே அதிகம் செழிப்பாக வளர்கிற ஊசியிலை மரங்களையும், கூடவே
அசோக மரங்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வைத்திருந்த ஓர் அழகான வீட்டில் ஒபீஸ் இருந்தது. ஆயுதங்களுடன் எனதும், எனக்கு இளமையானதும், முதுமையானதுமான பெண்பிள்ளைகள் அதிகம் இருந்தார்கள் சீருடையில் அழகாயிருந்தார்கள். அழகானவர்களும் இருந்தார்கள். கிரிஷாந்தியும் அழகானவள் தானே அவளும் இந்த இயக்கமா?
என்னுடன் நல்லா இருந்தவர்களுக்கும்,
இயல்பிலேயே நல்லாயிருந்தவர்களுக்கும் இயக்கத்திற்குப் போவதென்று விதியாய் இருந்ததா அப்போது? கிரிஷாந்தி இந்தப் பெண்களிடை நீ இருக்கி றாயா? இல்லை என் மனதுக்குள் முதல் முதலாய் விழுந்தவளைப்போலதான் இன்னும் கிடக்கிறாயா?
துடிப்பும், அழகும் அறிவும் என்றுதான் அவளும் இருந்தாள் எனக்கதில் பிடித்தது, அவளின் அதீத அழகு அல்லது அழகுமட்டுமே பிடித்ததுக்குள்ளாகிற மீசை எழும்பத் துடிக்கிற வாலிபப் பருவத்தில் நான்
f
ளுே ைஇருந்தேன்.
--—
ைஉ எனக்கு கலவன் டியூசன் தான்
உ
--
சின்ன வகுப்பில் இருந்தே ஆண்களுக்கான தனியான பாடசாலையில் படித்து வந்த
கிளுகிளுப்பூட்டியது. அங்குதான் அவளும் படித்தாள். நான் அவளைப் படிப்பேன். கணக்கெடுக்கவே மாட்டாள். அழகுத் திமிர் என்றெல்லாம் நினைக்கத்தோன்றாது என் கண்களுக்கு எதுவுமே தோன்றாது என்னு டையது மாதிரி பல கண்கள் அவளை மொய்த் தன. அவள் அவள்பாட்டிலேயே இருந்தாள். நாங்கள் காதலித்துப்பார் என்று
-வ தொடங்குகிற வைரமுத்துவின் கவிதைகளில் -யவருபவர்களாக இருந்தோம்.
பேக்கரி ஒன்றின் பக்கத்து வீட்டில் அவளின்
குடும்பம் இருந்தது. அவள் வீட்டு வீதி ஒருவர்
தெரியாமல் ஒருவருக்கான சுழட்டல்
ஏரியாவாய் இருந்தது. சைக்கிள் டயர்கள்
தேய்ந்து போனதுதான் மிச்சம் யாருக்குமே
இல்லாமல் திடீரென்று அவள் காணாமல்
GUITuIJGSLLITGT.
ஒரு தேவதை பற்றிய மனசின் கனவு வீணாய்ப் போனது. சும்மாவே ஏறாத விஞ்ஞானமும், கணக்கும் அவள் இல்லாமல் அறவே பிடிபடவில்லை. பெட்டைகளின் முன்னால் குறிப்பாக அவளின் முன்னால்
பிளக்போர்டில் கணக்குச் செய்து காட்டவேண்டும் என்பதற்காகவேனும் பாடமாக்கியதெல்லாம் இப்போது தேவையற்றதாகியது. நண்பர்கள் பலர் டியூசனுக்கு வராமல் நின்று போனார்கள்.
மனசில் நிரப்பப்படாத பக்கங்களில் ஒரு கீறலாய் அவள் விழுந்து போனாள் பார்க்கப் பயமாய் இருக்கிறது. இயக்க அலுவலகத்துக்குள் இயக்கப்பெட்டைகளுக்கு ஜொள்ளு விடுகிறான் என்று நினைக்கப்போகிறார்கள். நினைக்கட்டும். நான் கிருஷாந்தியைத்தானே தேடுகிறேன். நட்பான தேடல்களுக்கு இயக்கங்களில் இடமில்லையா? தோற்றுப்போனதன் பின் எல்லாமே நட்பாகத்தான் இருக்குமோ?
அக்கூட்டத்தில் கிருஷாந்தி இல்லை. அவள் ஏதாவது பெரிய பொறுப்பில் எங்காவது இருப்பாள். சிலவேளைகளில் பெண் பிரிவின் முக்கியஸ்தையாகவும் இருப்பாள். அதற்கான தகுதிகள் யாவும் அவளுக்கு அப்போதே இருந்தன.
--
Page 15
--
ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி குறி பார்த்துச் சுடுகின்ற போட்டோவில் இருந்ததும் அவள் மாதிரித்தான் இருந்தது. கிட்டத்தில் தான் அந்தப்படம் ஒரு பேப்பரில் பிரசுரமாகியிருந்தது. ஓ.எல் காலத்துக் கிருஷாந்தியை உரித்துவைக்கிற மாதிரியான படம் அவளா அது? அவள் இன்னும் இயக்கத்தில் தான் இருக்கிறாளா? செத்து
விட்டாளா? பெண்கள் அதிகம் போகிற போர்
முனைகளில் இவளும் களப்பலியாகியி ருப்பாளா? எங்கள் ஆட்கள் பஸ்களிலும், வயல்களிலும், பள்ளிவாசல்களிலும் என்று இவளாளும் கொல்லப்பட்டு இருப்பார்களா?
எது நடந்தாலும் இவளை நினைக்கையில் எல்லாம் மறந்து போகிறது. வரிசைகளில் கிடத்தப்பட்ட மையத்துகளில் அழிக்கவொண்ணா வடுக்களை பதித்து ஏன் முரண்பட்டார்கள்? கிருஷாந்தி நீ அமைதியானவள், நல்லவள் தானே, உன் கைகளும் எம் இனத்து இரத்தக் கறை பட்டு சிவந்து போயினவா?
சக்தி உள்ளே கூட்டிப்போய் நட்புடன் கதைத்தான் நண்பர்கள் பற்றிக்கேட்டான் எனக்கு அவனிடம் கேள்விகள் கேட்க முடியவில்லை. அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த போராளிகளில் எனக்குத் தெரிந்த எவராவது இருப்பார்களா எனத்தேடினேன். மரநிழலின் கீழ் கதைத்துக்கொண்டிந்தவர்களில் அவள் இருந்தாள். அவளைத் தெரிந்திருந்த அளவுக்கு அவள் பெயர் யாருக்குமே தெரியாது. ஒரு டியூசன் அல்லது வேறு எங்காவது அறிமுகமாகிற இடங்களில்
இருந்திருந்தால் யாரின் மூலமாவது பெயரை
-| ܠ ܓ . ܓܠ
அறிந்திருக்கலாம் அல்லது நேரிலேயே கேட்டிருக்கலாம். அவள் அறிந்துகொள்ளப் படமுடியாதவளாக நடந்தாள்
இவர்கள் ஊருக்கு வர முதல் என் வீட்டு முன் கேட்டால் இவள் போகாத நாளும் இல்லை. நாங்கள் இவளைப்பார்க்காத நாளும் இல்லை அமைதி நடை வெள்ளை உடை COS,LIGlá பைபிள் போன்ற ஒன்று அல்லது பைபிளேதான் கன்னியாஸ்திரிக்குரிய இலட்சணம். எப்போதுமே தவழ்கிற புன்னகை, இவளுக்குப்பின்னாலும் பலர் திரிந்தார்கள். நக்கல் அடித்தார்கள் கையால் உரசினார்கள் என்னவெல்லாமோ செய்தும் அவள் அவள் ut.lബേ இருந்தாள். நண்பன் ஒருவன் இவனுக்கு கடிதம் கொடுக்க எண்ணியிருந்த நாட்களில் ஊர் கொண் டாடிக்கொண்டிருந்தது. பெருந்தலைவர்கள் வந்தார்கள் பவனி போனார்கள் கூட்டம் வைத்தார்கள். தேனிசை வழங்கினார்கள் கூட்டத்தோடு வாய் பார்க்கப் போயிருந்தோம் கையசைத்து புன்னகை புரிந்து கொண்டிருந்த இன்றில்லாத அந்தத் தலைவர் ஆயுதந்தாங்கி வரிசையாக நின்றது போராளிப்படை ஆணும், பெண்ணும் நிகர் எனக்கண்டோம், 47கள் முன்னால் தொங்க யார் யாரோ யாரின் பிள்ளைகளோ. அந்த வரிசையின் இடையில். நாம் நினைத்துப் பார்த்திராத அந்த பைபிள் பெண். எமக்கு வியர்க்கத்தொடங்கியது. கூட்டத்துக்குள் அமுங்கினோம். கர்த்தர் எப்போது இவள் கையில் 'கன்'னைக்கொடுத்தார்?கச்சேரி கூட பார்க்காது நழுவினோம். இந்த வியப்பான பயம் தணிய பல நாள் எடுத்தது.
இவள் மற்றவர்களைப்போல் நெருக்கமானவள் இல்லை. சும்மா வீதியில் திரிகிற பெட்டைகளில் ஒருத்தியாய்த்தான் இருந்தாள். இருந்தும் என்னவோ இவளைப்பற்றிய ஞாபகம் ஓர் இனம் புரியா அன்னியோன்னியத்துடன் இன்னும் ஏற்படுகிறது. கதைத்து முடித்து வெளியில் வந்தோம்.
பிரச்சினைப்பட்டவர்கள், சுமுகமாக வந்தார்கள் எல்லாவற்றையும் சந்தோசமாய் நினைத்துப் பார்க்கிற பின்னாட்களில் சுமுகமாக இருக்க வேண்டியவர்கள் பிளவுண்டு போனார்கள் வரலாறு எல்லாம் துண்டு துண்டாய் சின்னாபின்னப்பட்டுப் போனது. அவர்களையெல்லாம் எப்போதாவது காண நேரிட்டால், ஆயிரம் ஆயிரம் கேள்விகளால் துளைக்கவேண்டும் போல் இருக்கிறது.
O
| סארה
SINCE 19
Nју || ||
GROUP OF Fu NDs
ܕܝܢ ܕܢܓܠ ̄ ܠ .
ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் மாதம்
கனடாவின் தொறன்ரோ மாநகரில் இடம்பெறும் உலகத் திரைப்படவிழா அளவிலும் தரத்திலும் உலக அளவில் முக்கி யத்துவம் பெற்ற ஒரு விழர்வாகும் சிறந்த திரைப்படங்களுக்கான பரிசுகளோ அல்லது வேறெவ்வகையான போட்டிகளோ இடம் பெறாவிட்டாலம், இந்த முக்கியத்துவத்துக்குக் காரணம் அதிகளவில் லத்தீன் அமெரிக்க ஆசிய ஆபிரிக்க நாடுகளின் படங்கள் இடம்பெறுவதும் இந்த நாடுகளின் படங்களுக்கான விற்பனை வசதிகளும் வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படுவதுமாகும். விழாவின் இன்னொரு முக்கியமான அம்சம் - ஹொலிவூட் மற்றும் அமெரிக்கத் திரைப்பட மேலாதிக்கத்திற்கு எதிராக மிகுந்த சிரமத்துடன் சீரிய திரைப்படத்துறையைப் பேண முயலும் கனடியப் படங்களுக்கு வழங்
கப்படுகிற வாய்ப்புக்களும் முக்கியத்துவமுமாகும். இம்முறையும் செப்ரெம்பர் நான்காம்
திகதியிலிருந்து பதினான்காம் திகதிவரை இடம்பெற்ற விழாவில் 281 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்தியாவிலிருந்து வந்த ஒரேயொரு படம், மணிரத்தினத்தின் இருவர் பல்வேறுபட்ட பல்வேறு தரத்திலான திரைப் படங்களும் இடம்பெறுவதன் மூலம் திரைப்பட விழாக்களின் வருமானத்தையும் கொஞ்சம் அதிகரிக்கலாம் என்பதாலோ, GT GÖT GOT GEGAunt ஹொலிவூட்டிலிருந்தும் பிரபலமான பல திரைப் படங்கள் வந்திருந்தன. தொறன்ரோ விழா அமைப்புக் குழுவினருக்கு மணிரத்தினத்தின் படங்களிலும் ஒரு ஆர்வம் இருக்கிறது. ஆழமற்றவை எனினும் பாட்டும் படமும் சேரும் கோலாகலத்தின் நேர்த்தியானதும் எடுப்பானதுமான ஒரு வகைப்படங்கள் அவருடையவை அதனால்தான் என்னவோ மணிரத்தினத்தின் பெரும்பாலான படங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டன.
இம்முறை விழாவின் él/DL i Llub as LDIT B. பொஸ்னியா குரோஷியா, ஸேர்பியா ஆகிய புத்த பூமிகளிலிருந்து வெளியான திரைப்
(B6).20 - 23.03, 1997
S E P T E M B E R 4 -
TORONTO
INTERNATIONAL
FESTVAL FILM5S"
3
ܡܢ 70 ܐ ܛ .
படங்கள் இடம்பெற்றன. இப்படங்களுடன் ஹங்கேரிய GOTTLD mtaful LJL TEJO, GT சிலவற்றையும் சேர்த்து பால்கன் சினிமா (Bacan Cinema) எனும் தலைப்பில் பால்கன் பிரதேசத்து e){Jilu J6) வாழ் வைப் பெரும்பாலும் OFIT 25 TIT GOOT மனிதர்களுக்கூடாகச் சித்திரிக்கும் தரமான படங்கள் 19 இடம்பெற்றன. இப்படங்களை பார்த்த போது நம்நாட்டின் வடக்கு கிழக்கிலிருந்தும் அப்பிரதேசத்து வாழ்வு சுதந்திரமான முறையில் படம்பிடிக்கப்பட்டால் இத்தகைய படங்கள் தான் வெளியாகி யிருக்குமோ என்று தோன்றிற்று
1990இல் யூகோஸ்லாவியாவில் யுத்தம் ஆரம்பமாகுவதற்கு முன் 900 படங்கள் தயாரிக்கப்பட்டன. சென்ற வருடம் 6 படங்கள் ഥ | ((്ഥ வெளியாகியிருந்தன. 'எம்மிடமிருந்த எல்லாப் பணத்தையும் யுத்தத்தில் செலவிட்டு விட்டோம் எனவே திரைப்படம் தயாரிக்க எதுவுமே இருக்க வில்லை' என்று கசப்புடன் தெரிவிக்கிறார் நெறியாளர்மோமாமிர்ட்கோவிஷ் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அதிசயமாகவே எனக்குத் தோன்றிற்று
தங்களுடைய திரைப்படங்களை அறிமுகம் செய்வதற்காகவும் 9)|G0)(G)] பற்றிய விமர்சனங்கள் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவும் நெறியாளர்கள் போரோ ட்ராஸ்கோவிச் (Boro Draskowie), டுசன் மக்கவேயல் (Dusn Makaveyew), ஸோரான் ஸோலமன் (zpran Solomaun), நேநாட் டிஸ்தரோவிச் (Nenad Dizdarevic) ஆகியோர் பத்திரிகையாளர்களையும் திரைவிமர்சகர் களையும் சந்தித்தனர் நெடுநேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் சினிமாவின் வர்த்தக ரீதியான தொழிற்பாடு வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதிலுள்ள சாதகமான பாதகமான மற்றும் தார்மீகப் பிரச்சினைகள், யுத்த நிலைமைகள் மற்றும் நெருக்கடி
நிலைமைகளில் சினிமாவினதும் நெறியாளரதும் பங்கு போன்ற பல விஷயங்கள் பேசப் பட்டன.
"நாங்கள் அரசியல்வாதிகளோ
போர்வீரர்களோ அல்லர் எங்களுடைய ஒரே ஆயுதம் கமெராதான்' என்று திருப்பித்
Ellen III
ܠܛ
ܓܠ ܐܬܐ திருப்பிச்சொன்னார் போரோ ட்ராஸ் கோவிச் "எங்களுடைய நாட்டு யுத்த யதார்த்தத்துக்கு நாங்கள் எங்களுடைய சினிமா மொழியில் பதில் சொல்கிறோம். அது எல்லா நேரமும் எல்லோரையும் சந்தோஷப்படுத்தாது பலரைத் திருப்திப் படுத்தாமல் கூடப்போகலாம் என்று மேலும் கூறுகிறார் JGJIT.
அரசியல்வாதிகளையும், ஆயுததாரிகளையும் அந்த மாதிரி வெறுக்கும் போரோ உரையாட லுக்கு ஒரு சுவாரசியமான மனிதர் "நான் leio GuTA (3Glosi (slu 16öI ਮ60) குரோஷியன் முன் பென்றாலும் யூகோஸ்லாவியன் என்று சொல்லலாம் இப்போ என்ன சொல்வது என்று எனக் குத்தெரியாது. அது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் மற்றவர்களுக்குத்தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது' என்று சிரித்துக்கொண்டே என்னிடம் சொல்கிறார்
வுக்கோவார் (Vukova) என்னும் இடத்தில் LJ-Ljúli Lillei ஈடுபட் டுக்கொண்டிருந்தபோது படுகாயமடைந்தார் புத்தம் வெடித்த பிற்பாடு முதன்முதலில் அழிக்
கப்பட்ட கிராமம் வுக்கோவார் என்று Gig IT GÒ GÓLL போரோ அழிக்கப்பட்ட தன்னுடைய கிராமத்தின் படங்களைக்
காட்டுகிறபோது தவிர்க்க முடியாமல் எங்களுள் ஞாபகமும் எனக்குள் வேதனையோ மேலெழுகிறது.
"Musteries of the Organism" (Tg|D GT619)|GOL (L. படம் பதினாறு வருடங்களாகத் தடைசெய்யப் பட்டிருந்தது' என்கிறார் டுசன் மெக்கவேயஸ் சுற்றிச் சுற்றி உள்ளூர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை என்று கருதும் டுசன் நேரடியான பிரச்சாரம் தூக்கலாகத் தெரியக்கூடிய படங்களைத்தான் தயாரிக்க விரும்புகிறார். Awkward Age என்ற படத்தின் நெறியாளர் பொஸ்னியாவிலிருந்து வெளியேறிய அகதிகள் பற்றிய அவருடைய Tired COn mpanions GT GÖTAD LILLb6 GODITLULJILGÉAlpTGÁSlá) கலந்து கொண்ட படங்களுள் மிகவும் பலம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது.
【。一 °
Page 16
056ᎧᎫ,2Ꮕ - ᏓᏪ2c9 .03 , 1997
8 அல் காசீம் (1939-) மிகப் பிரசித்திப்பெற்ற பலஸ்தீன அரபுக் கவிஞர்களுள் ஒருவர் ஜோர்தானில் உள்ள சர்கா என்ற ஊரில் பிறந்த இவர் றமா, நசறத் ஆகிய இஸ்ரேல் நகரங்களில் கல்வி பயின்றார். சில காலம் இஸ்ரேல் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். ஆயினும் இவரது அரசியல் கொள்கை காரணமாக இவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான இவர் தனது கவிதைகள், அரசியல் நடவடிக்கைகள் காரணமாக பலமுறை வீட்டுக்காவலிலும், சிறையிலும் வைக்கப்பட்டுள்ளார். 1960களின் இறுதியளவில் (அதாவது அவரது முப்பதாவது வயதில்) அவரது ஆறு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தன. அரபு உலகெங்கும் அவை விரும்பிப் படிக்கப்பட்டன. இதுவரை அவரது இருபத்தைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளதாக அப்துல்லா - அல் - உதாரி (1986) கூறுகிறார் நவீன பலஸ்தீன இலக்கியத் தொகுதியொன்றை ஆங்கிலத்தில் வெளியிட்ட சல்மா கத்ரா கய்யூசி (1992) அவரது தொகுதிகள் பன்னிரண்டுக்கு அதிகம் என்று கூறுகிறார் எது சரியான எண்ணிக்கை என்று தெரியவில்லை. கவிதைத் தொகுதிகளுக்குப் புறம்பாக இவரது சுயசரிதைப் பாங்கான ஒரு நாவலும், நாடகமும், நாட்குறிப்பு ஒன்றும் நூலாக வெளிவந்துள்ளன. சமீஹ் அல் - காசிமின் சில கவிதைகள் ஏற்கெனவே தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1982ல் வெளிவந்த பலஸ்தீனக் கவிதைகள் தொகுதியில், முருகையனின் மொழிபெயர்ப்பில் இவரது ஏழு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. சிவசேகரத்தின் பணிதல் மறுத்தவர் தொகுப்பில் இவரது பத்து சிறிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பண்ணாமத்துக் கவிராயரின் காற்றின் மெளனம் தொகுப்பிலும் இவரது கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கவிதை முருகையனாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இங்கு இடம் பெறும் சமீஹ் அல் காசீமின் எட்டுக் கவிதைகளும் சல்மா கத்ரா கய்யூசி (1992) பதிப்பித்த Anthology of Modern Palastinian Literature, அப்துல்லா அல் உதாரி (1986) பதிப்பித்த Modern Poetry of the Arab Worldsteing threoserfs.) Surg தமிழாக்கம் செய்யப்பட்டன. இங்கு இடம்பெறும் போரின் புதல்வர்கள், சுவர்க் கடிகாரம் என்பன சிவசேகரத்தாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பு வேறுபாடு கவனிக்கத்தக்கது. ஆங்கில மொழி பெயர்ப்புகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன.
எம்.ஏ.நு.மோன்
காதல் கவிதைகள்
1.
நான்சனங்களை கடந்து செல்கையில் என் குசுகுசுப்பையும் கிரிப்பையும் அவர்கள் கேலிசெய்கின்றனர் பைத்தியக் காரத்தனமாய் தன் இளமையை விரயம் செய்யும் அன்னியனுக்காக அவர்கள் அனுதாபப்படுகின்றனர்.
அன்பே, அவர்களை மன்னித்துவிடுவோம் நீ என் அருகே நடந்துவருவதை அவர்கள் காணவில்லை அவர்களை மன்னித்துவிடுவோம்.
2
நீ என் உள்ளே இருப்பதால்
உன்னை எப்படிப்பார்ப்பது என்பதை எனக்குச் சொல்லித்தா நான் உனக்கு உள்ளே இருப்பதால் உன்னை எப்படித் தழுவிக்கொள்வது 6Ꭲ6ᏡᎢᏝ /6Ꮘ25
எனக்குச் சொல்லித்தா
உன் துன்பங்களை நான் எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்றுவேன்? எல்லாஆசீர்வாதங்களும் உனக்காகட்டும்
உன்னை நோக்கி ஒரு நதிபோல் பெருகிவரும் என் கைகளைப் பற்றிக்கொள் உயர்ந்த காதல் ஒரு தெய்வீக வார்த்தைதான்.
3.
என் காலத்தையெல்லாம் குருதியாகச் சிந்தினேன் என் குருதி கொந்தளிப்பாய் இருந்தது என்இடத்தையெல்லாம் குருதியாகச் சிந்தினேன் என் குருதி குழப்பநிலையில் இருந்தது இன்னும் என் பெருமை என்னுடனே உள்ளது ஏனெனில், என் இரங்கற் பாக்களில் நீயும் பங்குகொண்டாய் என்பாடல்களை ஆசீர்வதித்தாய்
4
நான் உன்னைக் காதலிக்கிறேன் உன்காதுக்குள் குசுகுசுத்தேன்: 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' உரத்த குரலில் கத்தினேன்; 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' காலத்தின் தொடக்கமாய் இரு எல்லா வெளியினதும் முடிவுமாய் இரு
5
உன் குை ஏன் கையில் உன் கண்கள் என் கண்களில் தாய்நாடு ஒரு புகைவண்டி ஒரு புழுதிச் சுழலையும் செய்தித்தாள்கிழிசல்களையும் பின்னால்விட்டு
இடிந்து விழுந்த காலத்தின் எல்லையின் பின்னால் அது மறைந்து போகிறது துன்பமும் காத்திருப்பும் நிறைந்த பயணப் பெட்டிகளால் சூழப்பட்டு திரும்பிவரும் ஒரு ஆணையும் பெண்ணையும்
பின்னால் விட்டு அது மறைந்து போகிறது.
2. அறியப்படாத மனிதனின் கதை
பாதையின் முடிவில், ஆம் பாதையின் முடிவில் அவன் நின்றான்
| კავკა, "სი)|}. 、
ஒரு முந்திரித் தோட்டத்து வெருளிபோ பாதையின் முடிவில் அவன் நின்றான் பச்சை விதிவிளக்கெதிர்நிற்பன் போல. ஒரு பழைய கோர்ட்டை அணிந்து கொண்டு பாதையின் முடிவில் அவன் நின்றான்.
அவனது பெயர் அறியப்படாத மனிதன் வெள்ளைமாளிகைகள் அவன் எதிரே கதவுகளை அடித்து மூடின. மல்லிகைச் செடிகள் மட்டும் காதல், வெறுப்பு இரண்டின் நிழலும் LIGJË45 அவனது முகத்தை விரும்பின. அவனது பெயர்:
அறியப்படாத மனிதன்' அவனது தேசம்: நாசப் பூச்சிகள், துயரம் என்பவற்றின்
சுமையின் கீழ் நசுங்கிக் கிடந்தது.
ஒருநாள் அவன் குரல் வெள்ன்ைமாளிகைகளின் சதுக்கத்தில் ஒலித்தது ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் எல்லாம் வெள்ளைமாளிகைகளின் சதுக்கத்தில் கூடினர்
அவன்தன் பழைய கோர்ட்டை எரிப்பதைக் கண்டனர் (அவனிடம் ஒரு பழைய கோர்ட் இருந்தது) வானம் ஒரு பச்சை முகிலால் வீங்கித் தடித்தது ஒரு வெள்ளைமுகிலால் ஒரு கறுப்பு முகிலால் ஒரு சிகப்பு முகிலால் நிறமற்ற ஓர் அபூர்வ முகிலால் வானம் வீங்கித் தடித்தது.
அன்று
வானம் மின்னி முழங்கிற்று மழை பொழிந்தது
மழை பொழிந்தது
அவனது பெயர் 'அறியப்படாத மனிதன்' மல்லிகைச் செடிகள் மட்டும் காதல், வெறுப்பு இரண்டின் நிழலும் (/ւգ/55
அவனது முகத்தை விரும்பின வெள்ளைமாளிகைகளும்
இப்போது அவனை விரும்பின.
டுக் கவிதைக
Sanson SauIn Foës Gin
என் ஜன்னலில் வவ்வால்கள் என் வார்த்தைகளை உறிஞ்சுகின்றன. என் வீட்டு வாயிலில் வவ்வால்கள். பத்திரிகைகளின் பின்னால், மூலைகளில் என் தலையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்வாறு என் காலடிகளைத் தொடர்கின்றன.
கதிரையின் பின்னால் இருந்து வன்வரல்கள் ஏன்னைத் கண்காணிக்கின்றன புத்தகங்களில், இளம்பெண்களின் கரல்களில் என் கண்கள்தரிப்பதைக் கவனித்தவாறு பாதைகளில் என்னைப் பின்தொடர்கின்றன அவை கண்காணிக்கின்றன;
七
கடினமான ஐந்து வருடங்கள்
தொடர்ந்தும் கண்காணிக்கின்றன.
என் அயலவரின் மாடியில் வவ்வால்கள் சுவர்களில் இலத்திரன் கருவிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இப்போது வவ்வால்கள் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளன.
நான் பகல் ஒளியை நோக்கி ஒரு பாதையைக் கிண்டுகிறேன்.
4 தளபதியின் சொத்து ஏரியல் ஷரோனுக்கு
தளபதியின் மேசையில் ஒரு பூச்சாடி அந்தச் சாடியில் ஐந்து ரோஜாப்பூக்கள் தளபதியின்டாங்கிக்கு ஐந்து வாய்கள் அந்த டாங்கிகள் கீழே ஒரு ஐந்து வயதுச் சிறுவன், ஒரு ரோஜாப்பூ ஒரு சிறுவனும் ஐந்து நட்சத்திரங்களும் தளபதியின் தோளுக்கு அலங்காரம், அவரது பூச்சாடியில் ஐந்து சிறுவர்களும் ஒரு ரோஜாவும்
அவரது டாங்கியின் கீழ் ஐந்து சிறுவர்களும் ஐந்து ரோஜாப்பூக்களும் அந்த டாங்கிக்கு எண்ணற்ற வாய்கள்
5. போதை பல கடல்கள் ஆனால் ஒரே ஒரு படகோட்டி - தாயே என்னை ஆசீர்வதி.
ஒரே ஒரு பதாகை அதற்கெதிராகப் பல காற்றுகள்என் சகோதரி எனக்காக அழு, ஒரே ஒரு உயிர்ஆனால் பல மரணங்கள் என்அன்பே,
என்னை மறந்துவிடு.
6. நான் உன்னைக் குற்றம் சாட்டவில்லை
இந்தப் புயலுக்கு உன் இறக்கைகள் சிறியன - நான் உன்னைக் குற்றம் சாட்டவில்லை. நீநல்லவள் அச்சமுற்றுள்ளாய் மேலும், நான்தான் சூறாவளி புயலில் போராடும் ஒரு இயற்கையாக இருந்து
பழக்கம் எனக்கு பின்னர் நானே புயலாக மாறினேன். வெளிச்சம் அற்ற, நிழல்களற்ற அல்லது புத்திசாதுரியமான ஒரு மொழியற்ற புயலாக மாறினேன் இப்போதுநான் ஒப்புக்கொள்கிறேன் நான் ஓர் இழந்த உலகத்தைச் சுற்றும் ஓர் இழந்த கோள் என்பதை நான் உன்னைக் குற்றம் சாட்டவில்லை ஒரு சிறுபூண்டுக்குப் புயலோடு என்ன ബാ?
7. GITInfooniad
அவனது திருமணஇரவில்
அவர்கள் அவனைப்
போருக்கு இட்டுச் சென்றனர்
சிகப்புத் தள்ளுவண்டி ஒன்றில் படுத்தவாறு ஒருநாள் அவன் நாடு திரும்பினான் அவனது மூன்று புல்வர்கள் அவனைத்துறைமுகத்தில் சந்தித்தனர்.
8. சுவர்க் கடிகாரம்
எனது நகரம் எதிரியிடம் வீழ்ந்தது எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஒடிக்கொண்டிருந்தது.
எனது சுற்றாடல் வீழ்ந்தது எனது பாதையும் வீழ்ந்தது எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஒடிக்கொண்டே இருந்தது. எனது வீடும் வீழ்ந்து நொருங்கிற்று எனினும் கடிகாரம் இன்னும் சுவரில் ஓடிக்கொண்டே இருந்தது. பின்னர் சுவரும் வீழ்ந்தது ஆயினும், கடிகாரம் தொடர்ந்தும் டிக் டிக் என்று ஓடிக்கொண்டே இருந்தது.
Page 17
Ll பனையும் எனும் இக்கதைத்
தொகுதியில் (9 நாடுகளில் வாழும் 39 எழுத்தாளர்களின் கதைகள்) எழுதியவர்கள் ஒருவருமே முழுநேர எழுத்தாளர்கள் அல்ல எழுத வேண்டும் என்ற தீவிர இலட்சியங்களோடு எழுத்தாளர்கள் என்ற தகுதிக்காக எழுதுபவர்களும் அல்ல. பல்வேறு வாழ்க்கைப்பிரச்சினைகள் பொறுப்புக்கள் ஐரோப்பாவின் இயந்திர மயமான வேகமான வாழ்க்கை ஜீவியத் துக்கான கடின உழைப்பு என்பவற்றுக் கிடையில் எப்போதாவது நேரங்கிடைக்கிற போது ஆத்ம சுகத்துக்காக எழுதுபவர்கள் அப்படியிருந்தும் தொகுபபிலிருக்கிற ஐரோப்பிய அமெரிக்கச் சிறுகதைகளைப் பார்க்கிற போது அதில் பெரும்பாலான வர்களுக்கு நல்ல அத்திவாரமும் சிறுகதை பற்றிய சரியான புரிதலும் இருப்பது தெரிகிறது. ஆக உலக இலக்கியத்தரத்துக்கு இவர்களின் படைப்புக்கள் எட்டுவதற்கு இவர்களிடமிருந்து வேண்டிநிற்பது இத்துறையில் இவர்களின் கடின உழைப்பு மட்டுமே
இவ்வாறான ஒரு ஆரோக்கியமான சூழல் 80களில் ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைத் துறையிலும் இருந்தது. ஈழத்துச் சிறுகதை மூலவர்களான சி. வைத்தியலிங்கம் சம்பந்தன், அசெமுருகானந்தன் ஆகிய மூவரினாலும் பண்படுத்தப்பட்ட இவ் வாரோக்கியமான ஆரம்பத்தை பிந்நாளில் சிதறடித்த பெருமை விமர்சகர்களான ^ ಹಾಕಿ சிவத்தம்பி ஆகியோரையும், அரசியலில் குளிர்காய்ந்த இலக்கிய இயக்க மான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தையுமே சாரும் அரசியல் கருத்துக்களைச்சொல்லுவதற்கான பிரச்சார சாதனமாகவே இலக்கியங்களை அவர்கள் பார்த்தனர் உருவம் உள்ளடக்கம் இரண்டினதும் சரியான இணைவே உயர்ந்த இலக்கியங்கள் என்பதை அவர்கள் பார்க்கத் தவறினர் தங்களது கருத்துக்களைச் சொல்லும் உள்ளடக்கத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். உதாரணத் துக்கும் ஆதாரத்துக்கும் கைலாசபதி, சுபத்திரனை மட்டுமே தனது காலத்தின் கவிஞராக சிலாகித்ததைக் கூறலாம் சுபத்திரன் பொதுவுடமைக் கருத்துக்களை தனது கவிதைகளுக்கூடாகச் சொன்னார் பொதுவுடமைக் கருத்துக்களை பிரச் சாரமாகச் சொல்லாமலும் பொதுவுடமை அணிசாராமலும் கவிதை எழுதிய மஹாகவியை இருட்டடிப்புச் செய்தார். இவர்களில் எவரின் கவிதைகள் உலக இலக்கியங்களை நோக்கி இருந்தன என்பதை நான் சொல்லத் தேவையில்லை. சிவத்தம்பி கூட மிக அண்மைக்காலம் வரையில் (1989) இவ்வாறான ஒரு நிலையிலேயே இருந்தார் என்பதற்கு தெணியானுடைய நாவல் ஒன்றை தமிழில் வந்த சிறந்த நாவல் என சிலாகித்துச் சொன்னதை ஆதாரமாகத் தரலாம் இந்த விமர்சகர்களுடைய கடந்த கால வினை களின் பயனைத்தான் இன்றும் நாம் பல "முக்கிய எழுத்தாளர்களின் படைப்புக்க ளுக்கூடாக அனுபவித்துக் கொண்டி ருக்கிறோம். 20ம் நூற்றாண்டின் குழந்தை யாக அதன் முன்னரைப் பகுதியில் இருந்த சிறுகதை இன்று நடின் கோடிமர் (Nadine Godimer) முதலியவர்களின் வெற்றி கரமான பரிசோதனைகளின் பின்னர் எவ்வளவு புதிய புதிய சாத்தியங்களை யெல்லாம் உருவாக்கி விட்டுள்ளது. இவை பற்றி எந்தவித புரிதலும் இன்றி, தமிழில் உள்ள சிறப்பான சிறுகதைகள் பற்றிய புரிதல்கள் கூட இன்றி மிகப்பலவீனமான தும் மோசமானதுமான ஒரு மொழியில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். உதாரணத் துக்கு பெனடிக்ற்பாலன் ராஜசிறீகாந்தன் புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் முதலியோரைத் தரலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான பாரம்பரிய கம்யூனிசக் கட்சிகளும் Gustablligå Gud (5 efóltså old SUF கட்டிலேறிய சமயமாகிய இப்போது பல
சிறுகதைப் புத்தகங்களை எழுதிக் குவிக்கின்றனர்.
தொகுப்பிலிருக்கிற பெரும்பாலான
சிறுகதைகள் தமிழில் இன்று எழுதப் படுகின்ற உயர்ந்த சிறுகதைகள் அளவுக்கு தரத்தில் இல்லாவிட்டாலும் சில சிறுகதை கள் அதற்கு அண்மையில் வந்துவிட்டன
எனச்சொல்லலாம். அதைவிட முக்கியமா னது எனக்கு இக்கட்டுரையை எழுத உந்து தலைத்தந்தது யாழ்ப்பாணத்து சாமானிய (Mainstream) s(obj, 6 LUGO) GV) Efi FLDT 855 கொண்ட ஈழத்தமிழர்களில் கருத்தியல் இச்சிறுகதைகளில் சிலவற்றினூடாக உடைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்த கருத்தியலில் உடைவு இது காலவரையான ஈழத்துச் சிறுகதைகள் எதிலும் வரவில்லை. ஏனெனில்உடைவுக்கு ஆதாரமான வாழ்நிலையில் தலைகீழான மாற்றம் எதுவும் நடைபெறவில்லை. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்நிலையில் இவ்வாறான தலைகீழான மாற்றம் நிகழ்ந்த போதுதான் இது சாத்தியமாறது. ஆரவார மற்றதாக சந்தடியற்றதாக நிகழுகின்ற இவ்வுடைவு மிருதுவானது எனினும் மிக உறுதியானது இனியொருமுறை முன்னைய கருத்தியலுக்கு மீளமுடியாதது
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் லண்டன் அரங்கேற்றங்கள் கலைச் செல்வனுடைய (பிரான்ஸ்) கூடுகளும், சுசீந்திரனுடைய (ஜேர்மனி) புருஷ வீதிகளில் சக்கரவர்த்தியினுடைய (கனடா) மனசு, பவானுடைய (கனடா) முகமிழந்த மனிதர்கள் ஆகிய சிறுகதை களில் கற்பு சாதி, ஆணாதிக்கத்தின் சில கூறுகள் ஆகியவை பற்றியதான கருத்தி யலின் உடைவு மிகக்கலாபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உடைவுக்கூடாக நிகழ்காலத்தில் பின்வரும்புதிய கருத்தியல்
தனது பெற்றோருக்ே அந்த அந்நியம் முழு தங்களை பிரிந்துவிடு தனக்கான முடிவுகெை அனுமதிக்கின்றனர் வயதில் தனது ஆண் வாழ்கிறாள் பெற்றே யும் வைத்திருக்கி என்னை மிகவும் பாதி
ராஜேஸ்வரியினுடை லண்டனில் குடியேறி யாழ்ப்பாண குடும்பே பெண்ணுரடாக யாழ் போலித்தனங்கள் படுகிறது.
சுசீந்திரனுடைய பு யாழ்ப்பாண இ6ை ஐரோப்பிய பெண் வீதியிலேயே புணரு சக்கரவர்த்தியினுடை GAGLIGT GOOGT, SITfGM) ULI யாழ்ப்பாண இன குடும்பம்பற்றிய வுே களைக் கொண்ட இ வரும் முரண்பாடுகை
பவானின் முகமிழந் யாழ்ப்பாண உடைய சென்ற இரண்டு சகே வில் சீமான் வீட்டுே இருக்கிறார்கள் என்ப
தொகுப்பில் அடுத்தப பெறுபவர்கள் ஜீவமுர
கள் வழக்கத்துக்கு வருகின்றன.
(அ) கற்பு உடைபட பெண்கள் திருமணத் துக்குமுன்னரேயே உறவும், உடலுற வும் கொள்ளுதல் வழக்கமாதல் திருமணம் ஆயிரங்காலத்துப் பயி ரல்ல (கூடுகளும்.)
(ஆ)சாதிகளின் உடைவு (முகமிழந்த
மனிதர்கள்)
(இ) விபச்சாரி அல்லாத பெண்களும்
னான ஆண்களின் உறவு நட்பைப்
குருச்சேவ் (கனடா) பொ.கருணாகரமூர்
GINGSTLIGJITUR, GİT
ஜீவமுரளியின் ஆசிய ஐரோப்பியநா காலநிகழ்கால காலன் ணியில் எழுதப்பட்ட அனுபவமும் முழுக் புதியது. இந்தத் தெ றினுள் புதிய சாத்
GTO TEJAL (Gly
ଔଷ୍ଟ୍ରାନ୍ତି ।lles
போல சாதாரணமாதல் (விபச்சா ரிகளுடனான ஆண்களின் உறவு யாழ்ப்பான கருத்தியலுள் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது' சாதி அடிப்படையிலும் விபச்சாரம் இந்நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் யாழ்ப்பாண இருந்தது படைப்புக்களிலும் இது பிரதிபலித்தது) (உ+ம் புருஷ வீதிகளில்)
கலைச்செல்வனுடைய கூடுகளும். என்ற கதையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பெற்றோருக்கு பிரான்சில் பிறந்த பெண் குழந்தை மொழியாலும் கலாசாரத்தாலும்
மொழியினாலும் மையை உயர்த்திய ஒன்று ஜீவமுரளி ஜோர்ச் குருச்சேவி என்ற கதை (இது செய்யப்பட்டது)
புகலிடச் சூழலி குழந்தைகளின் உள எழுதப்பட்டபொக குழந்தை விசாரங்க இன்று. என்ற கன உயர்ந்துநிற்கின்றன
சந்திரா தேவியி
கலாசாரங்கள், ே
رابر 29 کاری
(B6).J.20 - 23.03, 1997
க அந்நியமாகிறது. மையடைந்து மகள் ாள் என்ற அச்சத்தில் அவளையே எடுக்க அவள் தனது 16 நண்பனோடு போய் ார் மீதான பாசத்தை ாள் தொகுப்பில் த்த சிறுகதை
ப'அரங்கேற்றங்கள் ய மிக இறுக்கமான |மான்றிலுள்ள இளம் LI LI IT GOOT ii, 9, GA) IT U FTIT
வெளிப்படுத்தப்
நஷவீதிகளில் ஒரு ாஞன் இன்னொரு லுடன் மது அருந்தி பதைச் சித்திரிக்கிறது. ய மனசு இல் ஒரு மணந்து கொண்ட ளஞனின் கதை றுபட்ட கருத்தியல் ருவருக்குமிடையில் எச்சித்திரிக்கிறது.
த மனிதர்களில் ஒரு ர் குடும்பத்திலிருந்து ாதரர்கள் ஐரோப்பா GLIGOG) é SITTf8; GTITU தைச் சித்திரிக்கிறது.
டியாக முக்கியத்துவம் ளி (ஜேர்மனி) ஜோர்ச்
ר ורר
சாள்ஸ் (ஒல்லாந்து)
த்தி (ஜேர்மனி)
பனியும் என்ற கதை டுகளின் மீதான கடந்த யாதிக்கத்தின் பின்ன உயர்ந்த கதை இந்த க முழுக்க தமிழுக்கு குதியிலிருக்கிறவற் நியங்களை ஒரளவு ாந்தர்யமான ஒரு
j);
வற்றின் கலைத்தன் வ இரண்டு கதைகள் னுடையது. மற்றது
"EX 960956fl6) ரிநிகரில் மறுபிரசுரம்
பிறந்த தமிழ்க் பியலின் பின்னணியில் ருணாகரமூர்த்தியினது 'உம் சாள்சினுடைய தயும் கூட தொகுப்பில்
|டைய (நோர்வே) வகி ராமநாதனுடைய
(நோர்வே) போயின, ஆனந்த பிரசாத்து டைய (கனடா) அவர் நான்' அ கந்தசாமியினுடைய (கனடா) விடிவு தூரத்தில் தேவாவினுடைய (ஜேர்மனி) ஆண்பிள்ளை' முல்லையூரானுடைய (டென்மார்க்) சுழற்சி என்பனவும் சிறந்த கதைகளாகத் தொகுப்பில் உள்ளன.
பின்வருன சில சம்பவங்கள் அல்லது நிகழ்ச்சிகளின் பதிவுகள் என்பவற்றோடு முடிந்து விடுகின்ற கதைகள் எனினும் மோசமானவை அல்ல. புகலிடச் சூழலில் இவையும் நம்பிக்கையும் தருவன. அவையாவன கலாமோகனின் குளிர்
சுகனின் மாலை மயக்கங்கள், புவனின்
அன்புள்ள நண்பனுக்கு ஆதவனின் வரம், க. நவத்தின் க. குழம்பும் க முரண்பாடும்' வநகிரிதரனின் மாநாட் டுப்பிரச்சினை நிலாகுகநாதனின் பிரசவம் லோகாவினுடைய 'அடுத்ததரிப்பு, செல்வ மதீந்திரனுடைய 'அகதி. அ. என்பன கலாமோகனின் கதையும் இப்பகுதிக்குள் வருவது தொகுப்பாளர்களின் தவறே. இதைவிட எவ்வளவோ உயர்ந்த சில வேறுகதைகளை கலா மோகன் எழுதியுள் Gimts
இத்தொகுப்பில் மோசமான சிறுகதைகள் எனத் தேறுபவை நாலே நாலு கதைகள் தான் முதலாவது கரவைதாசன் (டென் மார்க்) எழுதிய கதை தொடரும் என்ற கதை போராட்டப்பின்னணியில் சாதிப் பிரச்சினையை சொல்ல வருகிற இக்கதை உருவத்தைப்பற்றி எந்தவிதக் கவலை புமின்றி உள்ளடக்கத்தை மட்டுமே கருத்திற்கொண்டு எழுதப்பட்ட ஒரு காலத்தில் கைலாசபதியும் சிவத்தம்பியும் கைதுக்கிவிட்ட பிரச்சாரமரபின் தொடர்ச்சி பாகவே வந்திருக்கிறது.
ப.வி சிறீரங்கன் (ஜேர்மனி) இனது ஆவீன மழை, அளவெட்டி சிறீசுக்கந்தராஜா (கனடா)வினது மரபுகளும் உறவுகளும் எம் அருட்குமாரனது (பிரித்தானியா) சபிக் =ULLaufzeit Tétuatab (LDT zueirat கதைகளே இக்கதைகளின் பலவீனம் கரவைதாசனின் பலவீனத்திற்கு மறுதலை பானது. அதாவது உள்ளடக்கத்தைப்பற்றிக் கவனத்திலெடாது உருவத்தின் ஒரு கூறாகிய மொழிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து ஒருவகையான அலங்கார நடைக்கும் அடிமையாகி அந்நடையின் போக்கில் எழுதிச் செல்வதுதான் இக்கதைகளின் பின்னணியில் குறிப்பான எந்தக் கருத்தியலும் இருக்காது. ஏனெனில் எழுதுபவர்கள் எல்லோரும் குறித்த நடைக்கு சோரம் போய்விட்டவர்கள் இந்த பிதாமகர் சாட்சாத் எஸ். பொத்துன்னுரையே என்பதை நற்போக்கு என்ற லேபல் (Label) கோசத்தை முன்வைத்
محصے
காலத்திலிருந்து இன்றுவரையுமான அவரது படைப்புக்களை (?) படித்தவர்கள் கண்டு கொள்வார்கள் அதிலும் குறிப்பாக மரபுகளும் உறவுகளும் என்ற கதையில் அதிகம் எஸ்.பொவின் அலங்காரநடையின் பாதிப்பு அப்பட்டமாகவே தெரிகிறது. இது எஸ்.பொவே குறித்த நபருக்காக எழுதிய தாகவோ அல்லது குறித்த கதையில் அதிகம் தனது மாற்றங்களை புகுத்தியதாகவோ கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இறுதியாக இருப்பது என்கே மஹாலிங் கத்தின் (கனடா) வெறுமை என்ற கதை
கனடாவில் இருந்தாலும் புங்குடுதீவு சர்வமத சங்க ஆதீன மரபு தவறாமலேயே எழுதியுள்ளார்.மு.பொ. இது சிறுகதையல்ல மெய்யுள்என்று கூறக்கூடும். எனவே அதை விமர்சிப்பதைத் தவிர்த்துவிடுகிறேன்.
பின்னிணைப்பாக இருப்பது வஜச ஜெயபாலனின் செக்குமாடு என்ற குறுநாவல் இந்நாவல் நோர்வேஜிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஜெயபாலனுக்குநோர்வே எழுத்தாளர் சங்க விருதொன்றையும் பெற்றுக்கொடுத்தது. இதன் உயிர்ப்பான பகுதிகள் குமரனுக்கும், கமலிக்கும் இடையிலான உறவையும் உடலுறவையும் பற்றியவை, தூய்மை வாதிகளான வீரசேகரி ஆசிரிய பீடம் நாவலின் உயிர்ப்பான பகுதிகளை முறைகேடாக சுயதணிக்கை செய்து சக்கையை மட்டும் பிரசுரித்தது எஸ்.பொ. இத்தொகுதியில் போட்டிருப்பதும் வீரகேசரியின் சக்கைப்பெயர்ப்பையே
இறுதியாக இத்தொகுப்பிலிருக்கிற ஒஸ்திரேலியக் கதைகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியாக வேண்டும் ஐரோப்பாவிலோ, கனடாவிலோ இருக்கிற மாதிரியான செழுமையான புலம்பெயர் இலக்கியம் ஒஸ்திரேலியாவில் இல்லை. ஒஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்துவந்த ஈழத்துத் தமிழர்களின் சாமானிய கருத்தி யலாக இருப்பதும் அதே யாழ்ப்பாணிய பழைய கருத்தியல்தான்.
முருக பூபதியும் மாத்தளை சோமுவும் புலம்பெயர்வதற்கு முன்னமே எழுத்தா ளர்களாக இனங்காணப்பட்டவர்கள். ஆனா லும் அவர்களின் சிறுகதை பற்றிய புரிதல் நவீன சிறுகதையின் சாத்தியங்களை உள்வாங்காததாகவோ உள்ளது. அப்படி உள்வாங்கியிருந்தாலும் அவற்றை தமது சிறுகதைகளில் பிரயோகிக்காதவர்களா கவே உள்ளனர். இன்னமும் அவர்கள் சிறுகதையில் கதைப்பின்னலுக்கு (Pol) மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக் கின்றனர் கதைப்பின்னலின் விறுவிறுப்பு மட்டுமே ஒரு சிறு கதையின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது என்று கருதுகின்றனர் போலும்,
ஏனைய சில ஒஸ்திரேலிய கதைஞர்களின் சிறுகதைபற்றிய புரிதல் சரியாக இருக்கின்ற போதிலும் எழுத்துக்கள் மிக ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. மொத்தத்தில் ஐரோப்பிய கதைகளோடு ஒப்பிடுகிறபோது ஒஸ்திரேலியக்கதைகள் மிகுந்த ஏமாற்றமே தருகின்றன. ஏறத்தாழ ஒரு தாசப்தத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டே புலம்பெயர் இலக்கியத்தில் இது ஒரு மைல்கல், ஆனால் புலம்பெயர் இலக்கியத்திற்கு விசுவாசமாக நடக்காமல் தனது நலனுக்காக எஸ்.பொ. இதனைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டார் என்று தோன்றுகிறது. படைப்பாளிகள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய பதிப்புரிமையை உரிமைப் பதிவு என்று மொட்டையாகப் போட்டதிலும் (வேண்டிய பொழுது வேண்டிய பதிப்புப் போட) சுஜாதாவிடமிருந்து ஒரு ஜனரஞ்சகமான முன்னுரை வாங்கியதிலிருந்தும், இதன் வியாபார நோக்கம் தெளிவாகவே தெரி கிறது. அதற்கு வசதியாக தனது முயற்சியை கேள்விக்குட்படுத்தாத இந்திரா பார்த்த சாரதியையும் தொகுப்பாளராகப் போட்டி ருக்கிறார் எஸ்.பொ (இபாவுக்கும் புலம்பெயர் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்) உண்மையில் இத்தொகுப்பாக உழைத்த வேறு சிலரை இருட்டடிப்புச் செய்துள்ளார் எஸ்.பொ. அப்படியிருந்தும் விபத்தாக புலம்பெயர் இலக்கியத்தின் சில உச்சங்கள் எனப்படுகிற சில நல்ல சிறுகதைகளும் ஐரோப்பிய, வடஅமெரிக் கச்சிறுகதைகளும் வந்துவிடுகின்றன.
நட்சத்திரன் செவ்விந்தியன்
Page 18
056ᎧᎫ,90 - ᏓᏪ2cᎭ,03 , 1997
エらみ。
5L鹉 மாதம் கொழும்பில் நடை
பெற்ற இந்திய-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சர்வதேசப் போட்டிகளின் போது ஆச்சரிய மூட்டும், அதேநேரம் சிந்திக்க வைக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. 2வது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளன்று பகல் மதியபோசன இடை வேளையின் போது இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விளையாட்டு மைதானத்தின்மேல் வட்டமடித்தது. தாழப்பதிந்த ஹெலிகொப்டரில் இருந்து நூலேணியில் மைதானத்தில் இறங்கினார் விசேட அதிரடிப்படை யைச் சேர்ந்த ஒரு வீரர் தரையிறங்கிய அவர் தனது முதுகுப்பையிலிருந்து அன்றைய தினம் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கிண்ணத்தை (Trophy) பத்திரமாக வெளியிலெடுத்து இராணுவ பாணி யில் ஓடிச்சென்று கிரிக்கெட் சபைத் தலைவரிடம் கையளித்தார். அதிரடிப்படையினால் இராணுவ ஹெலிகொப்டரில் பாதுகாப்பாகக் கொண்டு வந்து கொடுக்குமளவுக்கு அக்கிண்ணம் ஒன்றும் பெறுமதிமிக் கதல்ல. ஆனால், இராணுவ கெளரவம் வழங்கப்படுமளவிற்கு கிரிக்கெட் உயர்ந்துவிட்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இன்று Aris GT, Gise, Gog (Sinhala Nation) பொறுத்தவரையில் அதன் அனைத்து கெளரவத்திற்கும் மரியாதைக்கும் பாத்திரமானதாய் விளங்குவது இராணுவமே இந்த இராணுவமே சலாம் போடுமளவிற்கு கிரிக்கெட் இருக்குமென்றால் இதை இனியும் வெறுமனே ஒரு விளையாட்டாக மாத்திரம் பார்க்க முடியாது. இதற்கு இன்னும் எத்தனை முகங்கள் உள்ளன. அவை கட்டமைக்க முயலும் சமூக உளவியல் என்ன? அது மொத்த சமூகத்தையும் எதை நோக்கிக் கொண்டு போகப் போகிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் நாம் மதிப்பிட் டேயாக வேண்டியுள்ளது. கிரிகெட்டின் சமூக உளவியல் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக்கொண்டது கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பத்தில் இது மேலைத்தேய வெள்ளைப் பிரபுக் களின் விளையாட்டாகவே இருந்து வந்தது. இலங்கையிலும் காலனிய ஆட்சி செய்தவர்களாலேயே கிரிக் கெட் விளையாட்டு அறிமுகப்படுத்தி வைக்கப் பட்டது. அதன் பின்னர் வெள்ளையரைப்போல் பாவனை பண்ணிய உள்நாட்டு தமிழ் - சிங்கள பிரபுக்களினால் இவ்விளையாட்டு தொடர்ந்து விளையாடப்பட்டு வந் தது. அப்பொழுதெல்லாம் சாதாரண மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. கிரிக்கெட் குறிப்பாக தென்னாசியாவின் சாதாரண மக்களது விளையாட்டாக எக்காலப்பகுதியில் மாறியது? இது பற்றி ஜனக பியன்வில (Pravada FebMarch 1996) இவ்வாறு கூறுகிறார். 'கிரிக்கெட் எவ்வாறு தென்னாசி யாவில் இந்தளவுக்கு வெகுஜனத் தன்மையுடையதாகியது? கடந்த காலத்தில் வெள்ளைக் காலனித்துவ வாதிகளுக்காயிருந்த விளையாட்டு இந்தளவு வெகுஜன பங்குபற்றலை எப்படி அடைந்தது? தென்னாசிய பிராந்தியத்தின் மாற்றம் பெறும் பொருளாதார அரசியல் இயக்கப் போக்குடனும், வெகுஜனத் தொடர் L95 g) LT3, 6th (Mass Media) நடைபெறும் கலாசார சர்வமயமா gabloit (Cultural Globalization) gud கப்போக்குடனும் இது நடைபெற வேண்டியேற்பட்டது. சர்வமயமாதல் Qш8,41)(BuТšд тад (Globalization Process) உலகப்பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பின் வரலாற்று வழியில் உருப்பெற்றதாகும் தொழில் நுட்ப முன்னேற்றமானது - குறிப்பாக தொடர்பூடகங்களிலான (Communica tions) முன்னேற்றம் முதலாளித்துவ
உலகப் பொருளாதாரத்தின் கலாசார விளைவுகளை சர்வமயப்படுத்தியது. இப்படியாக உலகச்சந்தைக்காக எல் லைகளைத் தகர்த்த முதலாளித்துவம் பல விடயங்களையும் சர்வமயப் படுத்தியது போல் கிரிக்கெட்டையும் சர்வமயப்படுத்தியது. இலங்கையில் 1977இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பிரகடனப்படுத்தியது. -Pa" யொட்டி, பல்வேறு துறைகளும் முதலாளித்துவ நலன்களைக் காக்கும் நோக்கில் வளர்ச்சி பெற்றன. LSS SY L YY L L y L S S S LLLLS கிரிக்கெட் முதலாளித்துவத்தின் குறியீ டாகும் என ஜனக பியன்வில குறிப் பிடும் இவ்விளையாட்டு இலங்கை யில் வளர்த்தெடுக்கப்பட்டது முதலா ளித்துவத்தின் குறியீடாக மாத்தி ரமல்ல, இலங்கையில் மேலாதிக்கம் செய்யும் சிங்களப் பிற்போக்கு தேசிய வாதத்தின் இனவெறியின் குறியீடா கவும் தான். ஜே.ஆரின் காலகட்டமானது இலங் கையின் பொருளாதாரம் மற்றும் அரசி யல், குறிப்பாக தேசிய பிரச்சினையில் தீர்க்கமான திருப்புமுனைகளை ஏற்ப டுத்திய காலகட்டமாகும் ஆட்சிக்கு வந்ததும் ஜே.ஆர் தன்னை நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதியாக ஆக்கிக்கொண்டார் முன் னாள் பிரதமரின் குடியுரிமையைப் பறித்தார் 80இல் மாபெரும் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கான அரச ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார். அது வரை உழைக்கும் மக்களின் மாணவர்களின் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு பொலி சும், இராணுவமுமே அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் ஜே.ஆர் குண்டர் கூட்டங்களை உருவாக்கி இவற்றை ஒடுக்கினார் இவ்வாறு ஜே ஆர் குண்டர் கூட்டங்களை இலங்கை அரசியலின் பொது நீரோட்டத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் திரை மறைவு சக்திகளாக்கினார் 82ல் நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை நடத்தாததோடு மக்கள் விருப்பம்" எனும் பெயரில் ஒரு நாடகத்தை ஆடி மீள ஆட்சியை உறுதிப்படுத்திக்கொண்டார் 83 ஜூலையில் திட்டமிட்டு தமிழர் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டார் இதில் 1500இற்கு மேற் IL CEL IT If GNU, IT GÅ) a) L'ILLIL GOT IT . 150,000இற்கு மேற்பட்டோர் வீடிழந் தனர். இது தொடர்பாக ஜே.ஆர் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் 'சிங்கள மக்கள் தமது தேசிய அபிலாஷைகளை வெளிப்படுத்தி னர்' எனக்கூறினார் (இச்செய்தி வானொலியில் ஒலிபரப்பாகையில் கொல்லப்பட்ட தமிழர் சடலங்கள் வீதிகளில் பாதி எரியுண்ட நிலையில் கிடந்தன. புகலிடமற்ற நிலையில் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள தமிழர் பரிதவித்துத் திரிந்துகொண் டிருந்தனர்.) பிற்காலத்தில் பாரா ளுமன்றத்தில் கெடுபிடியேற்பட்ட போது, திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதங்களை மந்திரிமார் மற்றும் பா,உக்களிடமிருந்து நிர்ப்பந்தமாக கேட்டுப்பெற்றார். இப்படியாக ஒரு எதேச்சாதிகாரவாதியாக இனவெறி கொண்டவராக ஜே.ஆர் செயற் L JLLL LITT. இவரது காலத்திலேயே வெகுஜனப் பங்குபற்றலுடன் கூடிய கிரிக்கெட் விளையாட்டை வளர்த்தெடுப்பதற் கான ஆரம்பப் பணிகள் மேற் GS, TCTGITILILLGOT. 'சிங்களவருக்கு இலங்கையை விட் டால் வேறு நாடு கிடையாது' எனும் சிந்தனையை சமகால சிங்கள தேசிய அரசியலில் ஆழப்பதித்தவரும் ஜே ஆரே அதைவிட எதற்கெடுத்தாலும் இந்தியாவுடன் இலங்கையைத் தொடர்புபடுத்தி இந்தியாவைவிட தமது நிலை உயர்ந்துவிடும் எனும் கருத்தைக் கற்பனைத் தனமாக மக்கள்
பிற்யே
Ghafu
SUD D'UN
െ
மத்தியில் விதைத்தவரும் இவரே. "எதிர்காலத்தில் நாம் தென் ஆசியா வுக்கே உணவு வழங்குவோம். 2000ம் ஆண்டில் இலங்கையில் உற்பத்தி யாகும் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வோம். தென்னிந் தியாவில் விவசாயம் தொடங் குவதற்கு முன்னரே இலங்கையில் நீர்ப்பாசன முறையில் பயிர்ச்செய்கை தொடங்கிவிட்டது. போன்ற பல 'பொன்மொழிகளும்' இவர் காலத்த வையே. இது ஒரு வித தாழ்வுச் சிக்கலின் இயலாமையின் பிரதி பலிப்பாகும் இத்தாழ்வுச் சிக்க லானது, அனைத்தையும் மேலிட வேண்டும் எனும் எதிர்க்கோடி நிலை க்கு வெறித்தனமான உணர்வுக்கு இட்டுச் செல்கிறது. பிற்போக்கு சிங்களத் தேசியவாதம் இப்போக்கை வெளிப்படையாகவே காட்டிக் கொள் கிறது என்றால் அது மிகையாகாது.
இன மற்றும் கலாசார மேலாதிக்கம்
முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்திய ஜெர்மானிய உளவியலை தாழ்வுச் சிக்கலுடன் தொடர்புபடுத்திக்காட்டும் சமூகவியலாளர்கள், ஆரிய இன உணர்வு உலகையே தமக்குக் கீழ்ப் படுத்திட முயன்ற வெறி ஆகிய வற்றிற்கு தாழ்வுச்சிக்கலையும் ஒரு காரணமாய்க் கூறுவர் ஜெர்மன் நாசிகளுக்கு பாசிசத்தைக் கட்டிய மைப்பதற்கான பின்புலமாய் பிற் போக்குத் தேசியவாதம் ஆரியஇன வெறி இருந்தது. ஜெர்மன் பிற்போக் குத் தேசியவாதத்தைக் கட்டிய மைக்கும் போக்குகளில் ஒன்றாக அவர்கள் விளையாட்டுக்களை
உபயோகித்துக்கொண்டனர். இது Libb 'Cats Eyes L(55 (Sunday Island Aug.17,1997) இவ்வாறு விபரிக்கிறது. "ஹிட்லரின் ஜெர்மனியில் விளை யாட்டுக்கள் ஜெர்மன் பாசிசத்தின் வெற்றியைக் கொண்டாடும் விழாக் களாயிருந்தன. 1936பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பல போட்டி களிலும் வெற்றிபெற்ற கறுப்பு அமெ flé 9, QLLaîTTITGOT Jesse Owenso ஹிட்லர் இழிவுபடுத்தினார் பாசிச வாதிகளுக்கு இன மற்றும் கலாசார மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான
முயற்சிகளிலொன்றாக GAGGIO) GIT யாட்டுக்கள் உள்ளன' இவை ஆழமான கவனத்தை வேண்டிநிற்கும்
வரிகள் இனவெறி மற்றும் தேசிய கலாசார மேலாதிக்கம் ஆகியவற்றின் அருகாமையில் விளையாட்டுக்கள் வந்து கொண்டிருப்பதற்கு ஒலிம்பிக் வரலாறே சான்று. 1982இல் இலங்கைக் கிரிக்கெட் அணி சர்வதேசப் போட்டிகளில் பங்கு பற்றும் அந்தஸ்தைப் பெற்றது. இதற்காக உத்தியோகபூர்வமாக நடை பெற்ற அங்குரார்ப்பண போட்டியில் இலங்கை அணி இந்தியாவுடன் விளையாடியது போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி இலங்கை வந்திருந்தது. சிங்கள இனவெறி மூர்க்கமாக வளர்ச்சி பெற்று வெளிப்படத் தொடங்கியிருந்த காலகட்டம் அது 'தமிழர் என்றால் இந்தியா இந்தியா என்றால் தமிழ்' என்றே பார்த்துப் பழகிவிட்ட சிங்கள மக்கள் இலங்கை வந்திருந்த இந்திய அணியை பகைமையுடன் பார்த்தனர். வர்க்க பாலின, மத எல்லைகளைக் கடந்து இப்பார்வை அவர்களி டமிருந்து பகிரங்கமாக வெளிப் பட்டது. வளர்ச்சி பெற்று வந்த தமது இனவெறி உணர்வுகளை வெளிப் படுத்திக்கொள்ள முடியாதிருந்த அவர்கள் அதற்கான களமாக கிரிக் கெட் களத்தைக் கண்டனர் உடனே அதைப் பற்றிப்பிடித்துக்கொண்டனர். இந்திய அணி விளையாடும் போது காடையர் கூட்டம் கல்லெறிந்தது ஊளையிட்டது தோசை, சாம்பார் எனக்கத்தியது. சில நேரங்களில் மைதானத்திற்குள்ளும் இறங்கி விடும். அப்போட்டியில் இலங்கை
வெற்றி பெற்றது. வெற்றியைக்
கொண்டாட ஜே.ஆர் தாமே நேரில்
மைதானத்திற்கு வந்தார் சொற் பொழிவாற்றினார் மறுநாள் வேலை நாள் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க அந்நாளை பொது விடுமுறை நாளாக் கினார். இப்படியாக ஜே.ஆரின் காலத்திலேயே கிரிக்கெட் விளை யாட்டு சிங்கள பிற்போக்கு தேசிய அரசியலில் கலப்பதற்கு அத்திவார மிடப்பட்டுவிட்டது.
கிரிகெட்டும் சிங்கள தேசமும்
கிரிக்கெட்டை சிங்களத் தேசத்துடன் இனம் காணும் உளவியலுக்கு எதிர் நிலையாக இன்னுமொரு உளவியலும் உருவாகி வந்தது. அது தான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உளவியல் சிங்கள இனவெறியினால் ஓரங்கட்டப் பட்ட இம்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை மாத்திரமல்ல, குறைந்த பட்சம் ஒரு விளையாட்டி னுடாகக் கிடைக்கும் வெற்றிக் களிப்பைக் கூட அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களா யிருந்தனர். முற்றும் சிங்கள விளை யாட்டு வீரர்களாலான சிங்களத் தேசத் தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை இம்மக்களால் தமது பிரதி நிதியாய் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. அவர்களும் அதைத் தமது அரசியலின் எதிர்நிலையாகவே பார்த்தனர். அதனால் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளில் தம்மை இனங்கண்டனர். இந்தியாவுக்கு தமிழர்களும் பாகிஸ்தானுக்கு முஸ்லிம்களும் முன்னுரிமையளித்தனர். அதேபோல், தமிழர்கள் பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கு அடுத்த இடத்தையும், முஸ்லிம்கள் இந்தியாவுக்கு பாகிஸ் தானுக்கு அடுத்த இடத்தையும் வழங்கினர். இவ்விரு தேசங்களை (Nations) சார்ந்த மக்களுமே இலங்
கையின் தோல்வியை இரகசியமாக
வரவேற்றனர். இப்படியாக சிங்கள தேச உளவியல் மற்றும் அதற்கு வெளியேயிருக்கும். அதனால் ஒடுக்கப்படும் தேசங்களின் உளவியல் ஆகியவற்றை வெளிப் படையாகவே நாடிபிடித்துக்கூறிடும் களமாய் கிரிக்கெட் வளர்ந்து சிங்கள மக்களின் உளவியலை ஆட்சிசெய்யும் பிற்போக்கு தேசிய வாத/இனவெறி பலப்படுத்தும் காரணிகளிலொன்றாய் கிரிக்கெட் இருப்பதைக் கண்டு கொண்ட ஆட்சியாளர்கள் கிரிக் கெட்டை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் மக்கள்து பிற்போக்கு தேசிய வாத உணர்வுகளை மேலும் ஆழப் படுத்தி அதன் மூலமும் அரசியல் நடத்த முடியுமென்பதைக் கண்டு GNU, ITGSSTIL GOTİ.
இதை நன்கு விளங்கிக்கொண்ட
பிரேமதாச அதற்காக நிறையவே
செலவளித்தார். அரசியல் தவறுகளை மறைத்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான கவசமாக கிரிக்கெட் பாவிக்கப்படத்தொடங் கியது- இவரது காலத்திலேயே தான் மேற்கொண்ட இனவாத யுத்தத்தின் தோல்விகளை கிரிகெக்கட்டைக் கொண்டு நன்றாகவே மறைத்துக் கொண்டார். அதேபோல், இனக்கலவ ரங்கள் ஏற்படக்கூடிய அளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கொந்தளிப்பு ஏற்படும் சந்தர்ப் LUTÉ G, GINGGA) GÖGAOIT LÊ), ófíflj, GISEL GOLLÜ பாவித்து அவ்வுணர்வுகளை வழிந் தோடச் செய்தார். இதற்கேற்றாற் (3LJIT a) (3GAJ dirfldi; Q.9, L’ 9IG8osf)LI9NGöY உளவியலும் கட்டியமைக்கப்பட்டு வந்தது. அதன் உச்ச பலன் தற் போதே வெளிப்படத் தொடங்கி யுள்ளது.
அடுத்த இதழில்
(9otջtվԱ5.
உணர்வுகளை
Page 19
(C
கொள்ள முடியாது. நெருங்கிய வகையி யில் மாற்றம் கெ வேண்டும் இல்ை கல்விச் சீர்திருத் பெரும் இடையூறு 6
கல்வி ஊழியம்சேன GUIg eli Gusti Di quLGOL IGGÖTLA).
ஆசிரியர் சேவை சீராக்கப்பரும
ஆசிரியர் Gge, OG 10 1994
ஸ்தாபிக்கப்பட்டு 01.01.1995 முதல் அமுலுக்கு வந்ததை அனைவரும் அறிவர் சுமார் 234 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் கல்வி அமைச்சு குழப்பநிலையிலேயே இருந்துவருகின் றது ஆசிரிய சேவை ஏற்படுத்தப்பட் டமை மிகுந்த வரவேற்பைத் தந்தது போலவே முற்றுப் பெறாத போராட்டங் களையும் ஆசிரியர்களிடையே ஏற்ப டுத்தி விட்டது தொழிற்சங்க நடவ டிக்கை எடுக்குமளவுக்கு பிரச்சினை வளர்ந்து Gli si புதிய சேவைக்கு ஆசிரியர்களை உள்வாங்கியபோது நீதி யான நெறிமுறை கடைப்பிடிக்கப்பட வில்லை வெறுமனே சேவைக்காலத்தை மட்டுமே கொண்டு ஆசிரியர் தரம் வகுக்கப்பட்டமையால் அது ஒருவகை யில் சேவையில் இருந்து நீங்கும் வயதெல்லை உடையவர்களைக் கெளர விப்பதாகவே இருந்தது. 06.10.1994 இற்கு முதல் நாள் ஓய்வு பெற்றவருக் கும் மறுதினம் ஓய்வு பெற்றவருக்கும் சுமார் 4000/= சம்பள வித்தியாசத்தை ஏற்படுத்தியது உண்மையில் சேவை யில் இருப்போரை கவனத்தில் கொண்ட தாக ஆசிரிய வகுப்புத்தரங்கள் அமைய வில்லை. இனிவரவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்கு உதவ இருப்போ ருக்கு வேதனை தருமளவுக்கு சம்பளப் படி நிலைகள் முன்வைக்கப்பட்டமை பிரச்சினைக்கு வழி சமைத்தன. 1988. L S S LLLLS போது சில ஆசிரியர்களின சேவைக் காலத்தை குறைத்து குறைந்த சேவைக் காலம் உடையவர்களின் சம்பளத்துக்கு சமன் செய்யப்பட்டது. இந்த அநீதி இன்று வரை நீடித்துக் கொண்டே வருகின்றது. இதுகளையப்படவில்லை. 19963) . Qung (2,15) uffLGoo வினாத்தாள் மதிப்பீட்டு வேலைகளைப் பகிஷ்கரித்ததன் மூலம் பட்டதாரி
ஆசிரியர்கள் சிறந்த சம்பளத்தையும் சேவைத்தரத்தையும் பெற்றுக்கொண் டார்கள் 1997ல் விஞ்ஞானப் பட்ட தாரிகள் தம்மை விசேட பாட பட்ட , TANG, GITT 95 GT), GaucióTOOGILDIGO | G. N. த (உத) பரீட்சை விடைத்தாள் திருத் தும் பணியினைப் பகிஷ்கரிப்பதன் மூலம் போராட்டத்தில் இறங்கி விட்ட னர் ஆக மொத்தத்தில் சேவைத் தரங் களை எல்லைப்படுத்துவதிலும் சம்பள அமைப்பை வரையறுப்பதிலும் பெரிய முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது
KategoräeringpaonLib
இவ்வாறே அதிபர் சேவையும் முடி வில்லாத திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. பிசிபெரேரா ஆணைக்குழுவினால் கூட அதிபர் சேவையைப் புனரமைக்க முடிய வில்லை 06.10.1994ல் அதிபர் சேவை ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அளித்த உறுதிமொழி இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அதிபர் சேவைக்கு புள்ளித்திட்ட அடிப்படை GlG) » GITAJ TIESELLIG) a Tifli 9, Git GT GOTS, in DLOUILL GUITA gyub édesa) TIGO நிலையே காணப்படுகின்றன. தரம் பெற்ற பதினொரு அதிபர் சங்கங்கள் ஒன்று கூடித் தயாரித்த பிரமாணங்களை வெளியிடுவதில் அமைச்சு காட்டி வரும் தயக்கம் ஏமாற்றத்தையே ஏற்படுத்தி புள்ளது. அதிபர் தரம் 1ஐச் சேர்ந்த GerG006.JeUpŬLIGO LILI - Alfluita, Gir po uuff நீதிமன்றத்தில் நிவாரணம் கோரியுள்ள போதிலும் அமைச்சு அதிகாரிகள் எதிர் மாறான போக்கையே காட்டுகின்றனர். ஒகஸ்ட் மாதம் 9700 சுற்றறிக்கை மூலம் முதலாம் தர அதிபர்களின் சம்பளம் வெகுவாக அதிகரிக்கப்பட்டது. ஆயி னும் 2ம் ம்ே தர அதிபர்களுக்கு எவ்வித அதிகரிப்பும் செய்யப்படவில்லை. இதனை நோக்கும் போது தீர்வுக்கான அடிப்படை எதுவும் இருப்பதாகக்
ஏமாற்றத்தை உண் மேற்கொள்ளப்பட் போது சேவையில் விட ஓய்வு பெற்றுச் களுக்கே நன்மை கி GJIT Gil CINTILLULL GIM) கும் எவ்வித திறன கவனத்தில் கொள் மட்டும் சேவையி பேணாது சேவை அதிகரித்த சேவை களுக்கு வழங்கினா விக்குரியதே. இன் gubuGI Glugua வான சம்பளம் பெற யர்கள் சிறந்த சே6 என்பதைக் கவ வேண்டும்
06.10.1994இற்கு இருந்த சம்பளத்தி மாற்றத்தை ஏற்படு gjLLOctor 19 Të ருக்கமாட்டாது
arcmGa」リb山am f。 ஏற்படுத்தி பிரச்சின் விளைவது காலத் தந்திரோபாயமாக சம்பள வேறுபாடு வில் இருப்பதும் சீர்திருத்தங்களின் 鸥山山LLjöahá ßarrilla QgüuÜ. லில் சகாயத்தின் அ படைத் தகைமை நிருவாக உத்தியே னம் பெற்றமையும் a6a) GALI TAÓILL (6) குறிப்பிட்டுக் கூற தீர்க்கப்பட்டு ஏற். Iraq, LLJ ŠŤA ALGOL
க. சிவ
கிழக்கைச் சேர்ந்த பதினைந்துக்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் அநேகமாக வாரத்திற்கு ஒரு தடவை யேனும் உதவி உணவுக் கட்டுப் பாட் டாளர் அலுவலகத்துடன் தொடர்பு களை மேற்கொள்ளுகின்றன. ஆனால் இவ் அலுவலகத்தில் கூட்டுறவுச்சங்கங் கள் மூன்றாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டு வருகின்றன. முன்பு கச்சேரி நேரடி நிர்வாகத்தின் கீழ் செயற்பட்ட போது முக்கிய மூன்று உணவுப்பொருள் விநியோகம் நடை பெற்ற போது கூட கூட்டுறவுச்சங்கங் களுக்கான விநியோகக் கட்டளைகள் (எப்பொருளாயினும்) நேரம் காலம் இன்றி துரிதமாகவும் நிறைந்த புரிந்து ணர்வோடும் இங்குள்ள ஆளணி அளவைக் கொண்டே வழங்கப்பட்டு வந்தன. வேகமாகவும் உண்மையான விருப்புடனும் பொறுப்புணர்ச்சியுட னும் செயற்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரிகளால் அது சாத்தியமாயிற்று இத்தனைக்கும் இப்போது தகுதிவாய்ந்த அதிகாரிகளாகச் செயற்படுவோர் கிழக்கு மண்ணின் மைந்தர்கள் அதிகார மமதை மட்டும் அதிகளவு காட்டிச் செயற்படுபவர்கள் கச்சேரியில் இதே
மைந்தர்களின் ம
அலுவலகத்திற்குப் பொறுப்பு வாய்ந்த
உத்தியோகத்தர்களாகச் செயற்பட்டவர்
கள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் கள் பெயர் சொல்லும்படி பெருந்தன் மையுடனும், பரந்த மனப்பான்மையுட னும் பொறுப்புணர்ச்சியுடனும் அவசிய மேற்பட்ட போதெல்லாம் தங்கள் சொந்த இருப்பிடங்களைக்கூட காரியா லயமாக்கி கருமமாற்றியவர்கள்
இப்போதிருக்கும் தகுதிவாய்ந்தவர்க ளின் பெயர் சொன்னாலேயே முகம் சுழிக்காத கூட்டுறவுச் சங்கங்களே இல்லையெனலாம் இந்த முகம் சுழிப்பிற்கான இரகசியம் என்னவென்று தகவல்கள் திரட்டியபோது பின்வரும் உண்மைகள் தலைகாட்டின.
* சங்கத்தின் பியோன் ஒருவர் விநியோகக்கட்டளைப் பெறச் சென்ற போது இவன் என் கதிரைக்கு முன்னால் இருக்கத் தகுதியா? இலிகிதர் ஒருவரை அனுப்புங்கள் என்று சங்கத்திற்கு அழைப்பு விட்டமை
இங்கு பணிபுரியும் பியோனின் அக்கறையும் சுறு சுறுப்பும் மூத்த இலிகிதரைத் தவிர பதவி நிலை
உத்தியோகத்தரிடம் கூட காணப்
LLTGOLD.
* முன் வந்த வேண்டுமென்ற இல்லாமல் ஆறு முடக்கிய மாவை, தும் சங்கங்கள் த ஆகவேண்டும் எ இதற்கான தண்டப் அல்லவா அறவிட மா பழுதடைந்து பிரஸ்தாபித்தால் பரிசோதகரா? என
* தகுதி வாய்ந்த நிர்ப்பந்தங்களுக் சங்கங்களுக்கு : பணம் அறவிடுத எதுவும் இன்றி வ விநியோகக் கட் மறுத்தல்
என்று அடுக்கிக் ெ
மண்ணின் மை ഥഥഞg, Dഞ]ഖg முகம் மலர்வது மனம் குளிர வை
0b6ᎧᎫ.20 - ᏓᏪ2ᏪᎭ ,03 , 1997
ஆசிரிய சேவைக்கு ல் அதிபர் சேவை főT () GJ. L.LILG) யேல் எதிர்காலக் முயற்சிகளுக்கு ADULOTLD.
LLaoToTcopo Gleisön Þó Geisló Loires |ப்படாமை பெரும்
I
பண்ணிவிட்டது. | 9 GIGNIIE SSla.
இருப்பவர்களை செல்லும் வயதினர் ட்டுமாறு பார்த்துக் பெரிய அநீதியா LD g560) 9560)LD85 GM)GTTé, ாது சேவை மூப்பு கெளரவத்தைப் முப்புடையவர்கள் GOULLI LIITL ginaw) களா என்பது கேள் ம் கூட அதிகரித்த களை விட குறை ம் பயிலுனர் ஆசிரி வயாற்றுகிறார்கள் o'r ysbyseb Glasfrair ar
முதல் அமுலில் ல் ஒரு விகிதாசார தியிருப்பின் இன்று lao GOTECT STDLL
ாய்வுக் குழுக்களை னக்குத் தீர்வு sirao தைக்கடத்தும் ஒரு வே தென்படுகிறது. மிக அதிகரித்த அள முன்னைய சம்பளச் போது அநீதி இழைக் | (i gcimalia, Ilsaoth படாமையும் அரசிய qLLIGOLualdo oil பற்றவர்கள் அதிபர்
கத்தர்களாக நியம முடிவில்லாத சிக்க தியுள்ளமையைக் m GröGQ、 க்கொள்ளப்படக்
ாதன், ஆரையம்பதி
மா முன் செல்லி முன் யோசனை ாதங்களுக்கு முன் ழுதடைந்தது தெரிந் லயில் கட்டித்தான் று நிர்ப்பந்தித்தல் |6Mլի 96ւյից,ailլ լի டிருக்க வேண்டும்
விட்டது என்று சுகாதாரப் பரிகாசித்தல்
தியோகத்தர்களின் தலை சாய்க்காத திரமாக தண்டப் முன்னறிவித்தல் HLDTGM bGML (LPGOD ளைகளை வழங்க
GröL GLIga)ll|b.
If g, GEGITT I go El ac ப்போது? சங்கம் போது? மக்களை து எப்போது?
ளவன், கல்லாறு
翻 ருகோணமலை நகரில் மாகாணக்
Báð6Él[] | 160flüLITGITsi (lg|L|a)frgils gáð66) அமைச்சு ஆகியன நிலைகொண்டு இருந்தும் திருகோணமலை நகரில் கோட்டக் கல்வி அதிகாரி மட்டத்தில் மாணவர்களுக்கு நடத்தும் 2ம் தவ ணைப் பரீட்சையில் மோசடிகளையும் ஊழல்களையும் தொடர்ச்சியாகத் தடுக்க முடியவில்லை. ஜூலை 25ம் திகதி நடைபெற்ற பரீட்சைகளின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன் 9n La GUJ LDIT GROTouri, 9 afloot 606, u9la) கிடைத்துவிட்டது வினாக்களை தெரிவு செய்த ஆசிரியர்கள் இலாபத்திற்காகக் கல்வி புகட்டும் தனியார் கல்வி நிலையங்களில் அச்சீடு செய்யப்பட்ட வினாக்களையும் விடைகளையும் அள்ளி வழங்கியுள்ளனர் பாடசாலைக ளில் ஆசிரியர்களின் குழந்தைச் செல்வங்கள் பாடசாலையில் கற்பிக் காத பாடவிதானத்துக்குரிய வினாக்க ளுக்கு விடை எழுதி அதிக புள்ளியும் பெற்றுள்ளனர் பெற்றோர்கள் பிள்ளை
to Cup figu Tao
விமரிசனமே தேவை
களின் கல்விபாதிப்பு அடையும் என்ற நிலையில் உள்ளதென கவலை கொண்
டுள்ளனர் இரு பாடசாலைகளில் ஜூலை 2ம் திகதி பரீட்சை ஆரம்பித்து வினாத்தாள்களும் வழங்கப்பட்டுள் ளன. இவ்விடத்தில் கல்வித் திணைக் களம் இரு பாடசாலை அதிபருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண் டதாகத் தெரியவில்லை. அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 9ம் ஆண்டு சமூகக்கல்வி வினாத்தாள்கள் ஆசிரியரால் சீராக திருத்தப்பட வில்லை மாணவர்கள் வினாக்குரிய சரியான விடையை ஆசிரியரிடம் கூறியபோது தற்போது ஒன்றும் செய்யமுடியாது புள்ளிகள் போட்டு முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். ஒருசில ஆசிரியர்கள் லாப நோக்கத்தில் இப்பரீட்சையை நடத்துகின்றார்கள் என்று அறிந்தும் மாகான கல்விப்பணிப் பாளர் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது வியப்புக்குரியதாகும்.
சிப்பி, திருமலை
திரு ஸ்பாட்டக்கஸ்தாசன், நான்
அன்று சிறிமாவோவையும் இன்று மாஓவையும் களங்கமற்றவர்களாகக் கண்டு வருகிறவனாக ரொம்ப டமாஸ் (வேடிக்கை சரிநிகர் 132 ப.19) பண்ணியிருக்கிறார். அப்படி எங்கே எப்போது செய்தேன் என்று
அந்தப் புதினத்தை எனக்குத் தெரியத்தர முடியுமா? மூன்றாங்கை நாலாங்கையாகக் காதிலும்
கண்ணிலும் படுகிறதையெல்லாம் நம்பக்கூடாது என்று எனக்கு ஒரு நம்பிக்கை அது கிடக்க
எஸ்.வி.ராஜதுரையின் எழுத்தை விமர்சிக்கும் லைசென்ஸ் ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று திரு ஸ்.
தெரிவித்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்
சரிநிகர் 1335 இதழில்
கோணேஸ்வரி பற்றிய கவிதை
தொடர்பாக எனது கருத்துக்கள் பிரசுரமானமை என்னை வியக்கச் செய்தது. நான் இக்கவிதை தொடர்பாக சரிநிகர் அலுவலகத்தில் மூன்று மாதங்கள் முன்பு கதைத்த தையடுத்து எழுதிய எனது கடிதமும், நட்சத்திரன் செவ்விந்தி யன் எழுதிய கடிதமும் ஒரே விதமானவை என்பதால் எனது கடிதத்தைப் பிரசுரிக்காது விடுவதாக ஆசிரியர் குழு நண்பர் ஒருவர் சொன்ன போது வேறுபாடாக என் மடலில் உள்ளதை விரும்பினால் பிரசுரிக்கலாம் என்று சொன்னேன். விவாதம் அன்று வளர்ந்தபோது பிரசுரமாகாத கடிதம் இவ்வளவு காலம் தாழ்த்தி முழுதாகவே பிரசுர மானமை ஏனென விளங்கவில்லை. நான் கூறிய கருத்துக்களில் என்ன ளவில் மாற்றம் இல்லாதபோதும் இவ்வளவு தூரம் பல்வேறு கருத் துக்கள் கூறப்பட்ட பின்னர் கடிதம் பிரசுரமாகும் போது அதிற் சில பகுதிகள் வேறு முறையில் எழுதப் படவும் புதிய சில எண்ணங்கள் சேர்க்கப்படவும் தேவை உண்டு என்று ஆசிரியர் குழுவினர் எண்ணாதது கவலைக்குரியது முக்கியமாகக் கடிதம் பிரசுரமாகாது என்று சொல்லப்பட்ட பின்பு அம்முடிவில் ஏற்பட்டமாற்றம் பற்றி
எழுதியவர்க்குத் தெரியப்படுத்தும் பொறுப்பு ஏட்டின் ஆசிரியர்கட்கு உண்டு இவ்வாறான தவறுகளும் அனாவசியமாகத் தனிமனிதர்கள் மீது ஏவப்படும் நிந்தனைகளும் சரிநிகருக்கு அவசியந்தானா என்று பரிசீலனை செய்வது நல்லது
சரிநிகரில் எஸ்.வி.ராஜதுரையின் நூல் விமர்சனம் பற்றிய என் குறிப்புக்கள் அவரது கற்பனையை மேலும் தூண்டியுள்ளது பற்றி (சரிநிகர் 134) என்ன சொல்வது எழுதப்பட்ட கேள்விகளைத் தட்டிக்கழிக்கப் பிரச்சினைகளைத் திசைதிருப்புவதில் a" அபரிதமான ஆற்றல் மீண்டும் புலனாகியுள்ளது. அதைவிட முக்கியமாக இலங்கை அரசியல் பற்றிய அவரது ஆழமான அறிவு என்னை அசர வைக்கிறது. அவரது எழுத்து நடை தமிழகத்தின் அதி நவீனத்து மகா வித்துவான்களது சிறப்பு இத்தனைக்கும் பின்பு எழுத்திலிருந்து அடியேனால் ஒரே ஒரு பயனுள்ள முடிவுக்கே வரமுடிந்தது. அதாவது முத்துலிங்கத்தின் நூலுக்கு எவராவது உருப்படியான ஒரு விமர்சனம் எழுதினால் நன்று என்பது தான் மற்றப்படி முன்பு கேட்ட ஒரு கதை நினைவுக்கு வந்தது.
காந்தியைக் கடுமையாக நிந்தித்து அவருக்கு ஒரு நீண்ட மடலை ஒரு வெள்ளையர் எழுதினார் காந்தி அதைப்படித்து விட்டுக் குப்பை கூடையுட் போட்டதைக் கண்ட ஒருவர் 'அதிலே பயனுள்ளது எதுவுமே இல்லையா?' என்று காந்தியிடம் கேட்டார் சிரித்துக் கொண்டே தாள்களைப் பிணைத்த குண்டூசியைக் காட்டி'அதைத்தான்
ஏற்கெனவே எடுத்துக் கொண்டேனே' என்று காந்தி GlgISIGITi.
ராஜதுரையின் எழுத்தில் உபயோக மாக என்ன இருந்தது என்று கேட்கி நீர்களா? அதைத் தான் ஏற்கெனவே Qgsráðgólgill (:LGør.
வெசேகரம் கொழும்பு
Page 20
அண்மையில் பாலமுனையில்
முஸ்லிம் மீனவர்களுக்கு சொந்த மான படகுகள் வலைகள் எரித்து சூறையாடப்பட்ட SELFS LIGAILÍ) எதுவித விசாரணைகளுமின்றி அப்படியே இருக்க. நவம்பர் 10ம் திகதி மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மரணமுற்ற ஆரையம்பதியைச் சேர்ந்தகே அழகையா எனும் மீன் GÉN LLUIT LITT MLIGGÖT LIDIT GOOTLİ LDL (B) நகரின் நிலைமையைக் கோடிட்டுக் காட்டுகின்றது.
இவ் மீன் வியாபாரியிடம் ஆரை யம்பதியிலுள்ள ரெலோ இயக்கத் தினர் பல தடவைகள் கடனுக்கு மீன் வாங்கியுள்ளனர் அழகையா விடம் மீனைக் குறைந்த விலை
நவம்பர் 17ம் திகதி காலை மட்டக்களப்பு நகருக்குள்ளும் நகரை அண்டிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் கல்லூரிகளை பொலிசாரும் படையினரும் முற்றுகையிட்டனர்.
L」「Lg Tcm)a)g cm)cm。 சுற்றி வளைத்தும் உள்ளே அத்துமீறியும் நுழைந்த பெருந்திரளான படையி னரைக் கண்டதும் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் பெரும் பதற்றத்துக்குள்ளானார் USGIT
அரசடிச்சந்தி இந்துக்கல்லூரி மகாஜனக்கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் அரசடிச்சந்திக்கு
LL 0M MLL L YY MMM LS வெபர் மைதானத்துக்கு கூட்டிச்
பத்திரிகைகள் (U6)ഥ நிரூபிக்கப்பட்டுள்ள ஊழல் துஷ்பிரயோகங்கள் கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்பாக அரசும் சட்டத்துறையும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக சுதந்திர பத்திரிகை pGI Las (Qué, és up --92), ff LOUTILL மொன்றை நடாத்த திட்ட மிட்டுள்ளது.
ஊழல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தபோதிலும் அவை தொடர் "* UTUp臀 画L圆 கொள்வதன் மூலம் அச்சம்ப வங்களை மறக்கக்கூடிய நிலை
6. புலிகளினால் கொழும்பில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்குத் தேவையான கரும்புலிகளை கொழும்புக்கு அழைத்து வரவும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு தேவையான வைத்தியர்கள் சிங்களமொழி ஆலோசகர்கள் ஆகியோரை
கூட்டிவரப்பட்டும் நகரிலுள்ள
யிலும், கடனுக்கும் கேட்டு வாக்கு வாதப்பட்டரெலோ இயக்கத்தினர் 6ம் திகதி இவரை பிடித்துக் கொண்டு GLm山 Gg Gaomi முகாமிலும் பின்னர் காங்கேய னோடை படைமுகாமிலும் தடுத்து வைத்து கடுமையாகத் தாக்கி LGTGTITisciT.
கடும் தாக்குதலுக்கு உள்ளாக் கப்பட்ட அழகையா 7ம் திகதி ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு இவரின் உடல்நிலை மோசமடை யவே 8ம் திகதி இங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் மட்டக் களப்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு பொது வைத்திய சாலையில் 10ம் திகதி 2 மணியள வில் இவர் மரணமுற்றுள்ளார்
jTull, LOTOGlins
செல்லப்பட்டு தனித்தனியாக Agrig, Ligai.
சிவானந்தா வித்தியாலயம் மற்றும் கல்லடி பகுதிகளிலுள்ள ஏனைய பாடசாலை மாணவர்கள் அந்தப் பகுதி பாடசாலை வளவுகளுக்குள் வைத்து விசாரிக்கப்பட்டார்கள்
இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை களின் போது பாலர் வகுப்பு முதல் 2 Uff gy GuGLi Li Lon GOG Guf EGi alco, LIGOLUGloTTITg)Lb, GILITGólern ராலும் விசாரிக்கப்பட்டார்கள்
பாடசாலை மாணவர்களின் புத்த கங்கள் உறைகள் புத்தகப்பைகள் பாடசாலையின் மேசை, கதிரை சுற்றாடல் வகுப்பறை என்பனவும் சோதனையிடப்பட்டுள்ளன.
பாடசாலைகளைச்சுற்றி வளைத்து DIT GROOT GAuft, COGITT LI TIL FIT COOCa), GiffaS) ருந்து படையினர் விசாரணைக்காக
ஏற்பட்டுள்ளதென சுதந்திர பத்திரிகை ஊடக இயக்கத்தின் நிறைவேற்றுக்குழு தெரிவித்துள் GT5.
இதன் முதலாவது நடவடிக்கை யாக சமீப காலமாக பத்திரி கைகளில் வெளிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு பொலிஸ் வரித்திணைக்களம் ஆகியவற் றுக்கு பத்திரிகைகளின் ஆசிரியர் g, GÍ GT கையொப்பத்துடன் முறையீடு செய்யப்படவுள்ளது.
எயார் லங்கா தலைவர் ஹரி ஜயவர்தன 9إouff g, orfl66| ஸ்டெசன்ஸ் நிறுவனத்தின் வரி ஏய்ப்பு நடவடிக்கை, டிஸ்ட்டி
செஞ்சிலுவைச் சங்கம் புலிக்கு
அமைப்பின்லெப்டினன்ட்கேர்ணலானராஜரத்னம் சுபகான் எனும் பார்த்திபன் வெளிப் படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அறிக்கைகளை மேற்கோள்காட்டிராவய பத்திரிகைஎழுதியுள்ளது தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் எனப்படும்
மீன் வியாபாரி அடித்துக் கொ
இவரின் சிறுநீரக பாதிக்கப்பட் மரணமானதாகத்
படையினருடன் ஒவ்வொரு மீன மீன்கள் வீதம் பறி ö山m山mföáL ööcouóa öö எடுத்த மீன் கொடுக்காமல் GUITGöTD (9) :
666 வைக்கின்ற ஜனநாயக வழி தலைமை கண் இருப்பது ஜன உறுதிப்படுத்த உதவாது
அழைத்துச்செ பட்ட பெற்றோ L(L( யெடுத்ததை அ தது.
பிரத்துக்கும் அ கள் கூட்டிச் செல் 邸山山LLmfóch -ց, Սւն աւոր օսց, இது தொட Gly TT GO GOTula an. களிடம் ஒரு அதி இது மேலிட என்றாராம் அ DLL á59, GITT LILLIG @莎mLfu呜 அவரும் இது மேலிடத்து உத்த
ஊழலுக்கு எதிராகப் போர்க் ெ
ao faño 16 golau குறைந்த சாராய நிறுவனத்தினா ஒப்பந்தம் மீற குறைக்கப்பட்ட கிழங்கு விவச LIGIOOTLİ) GALIJA ரூபவாஹினி
தலைவர் டபில் அவர்களுக்கு ெ நடவடிக்கை எ மாஜிஸ்திரேட் பாலியல் வல்லு GLTGTD Flo LG). முறையீடுகள் வுள்ளன எனத்
தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்துவருடகால பல தாக்குதல்களில் முகாம்களுக்கு பொறு சுபாகரன் இலங்கை
LI GOLLÜLGNINGSNÄT BAGI
அழைத்துச் தற்கொலைப்பிரிவின் உறுப்பினர் எனக்கூறப்படும் செய்யப்பட்டு வி செல்லவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை சத்தியலிங்கம் எனும் நபர் செஞ்சிலுவைச் சங்க சந்தர்ப்பத்தில் அவர்ெ நேரடியாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக ஒட்டுனராக சேவைபுரிந்துகொண்டு கொழும்பு புலிகளுக்கும் இை இருக்கின்றது என தற்போது பாதுகாப்பு முல்லைத்தீவு பிரதேசங்களில் போக்குவரத்திற்கு பலவற்றை வெளிப்பு படைகளின் பாதுகாப்பில் இருக்கும் புலிகள் Is seó adhair sai tiuil 9 mians Gual தெரிவிக்கிறது
— (1) —
Registered as a newspaper in Sri Lanka
ம் தாக்குதலினால் டுள்ளதாலேயே தெரியவருகிறது.
T சேர்ந்து வரிடமும் இரண்டு த்தெடுப்பது மீன் ம் குறைந்த களை எடுப்பது களுக்கு காசு விடுவது என்பன பகுள்ள ஏழை வயிற்றில் கை
(ŠGLOG)J.G) GI
க்கு வந்த ரெலோ
(E) LÊ UIT GOOTITLD Gò -
நாயக வழியை ஒரு போதும்
ன்றதை கேள்விப் கள் கலங்கியபடி ளை நோக்கி படை வதானிக்க முடிந்
ல் மட்டும் பத்தா
LDD600 லப்பட்டு விசாரிக்
L TL于TQQ) தாமதமானதால் அங்கு ஈடுபட்ட பாது burg, பெர் கேட்டபோது த்து உத்தரவு வ்வதிபர் உடனே ரிகேடியரிடமஇது கேட்ட போது தனக்கு வந்த
ரவு என்றாராம்
எத்தினால் தரம்
உற்பத்தி டெய்லி
முதலீட்டுச் சபை Lu0) மை, நுவரெலியா யிகளிடம் தரகுப் றுக் கொண்ட
கூட்டுத்தான யூ டி ஜயசிங்க திராக ஒழுக்காற்று டுக்காமை, மஹவ டுக்கு எதிரான |றவு குற்றச்சாட்டு ங்கள் தொடர்பாக மற்கொள்ளப்பட தெரியவருகின்றது.
-யுக்திய
JT6 JULI
ITS, Lal.6T(LOjGTSTLதாடர்பு கொண்டு பல LLun isel (575 5, Glas i'r GNTG) இராணுவத்தின் 51 வது வுப்பிரிவினரால் கைது ாரிக்கப்பட்டு வரும் ஞ்சிலுவைச்சங்கத்திற்கும் யிலான தொடர்புகள் த்தியுள்ளதாகவும் அது
செப்டம்பர் 23ஆம் திகதி
சென்றல் கேம்ப் 4ஆம் கொலனி கிராம மக்கள் மீதான சென்றல் கேம்ப் பொலிஸார் நடத்திய காட்டு "மிராண்டித்தனமான தாக்குதலை யாரும் இலகுவில் மந்திருக்க LIDATI LI INT 56T.
(3) IT GODGD GEF LI JILLI LIL IL L 65) Irisளினது உறவினர்களும், துப்பாக்கிச் குட்டினால் படுகாயமடைந்த வைத் திய சாலையில் சிகிச்சை பெற்றவர் களாளும் தாக்குதல் நடாத்திய பொலிஸாரை அடையாள அணிவகு ப்பின் மூலம் அடையாளம் காட்டுவத ற்காக கல்முனை நீதிமன்ற நீதிபதி அன்டன் பாலசிங்கம் (புலிகளின்
அரசியல் ஆலோசகர் அல்ல)
சென்றல் கேம்ப் பொலிஸாரை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தர விட்டிருந்தார்.
ஆனால் நவம்பர் 7ஆம் திகதி
கல்முனை நீதிமன்றில் ஆஜராகிய
பொலிஸ் அதிகாரி ஒருவர் பாது காப்பு காரணங்களக்காக கல்மு னை நீதிமன்றுக்கு வரமுடியாது என்றும் அம்பாறை நீதிமன்றுக்கு வழக்கை மாற்றும் படியும் கேட்டார்.
அதனை நிராகரித்த கல்முனை நீதிபதி மீண்டும் நவம்பர் 17ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். நவம்பர் 17ஆம் திகதி நிதிமன்றில் ஆஜராகிய சென்றல் கேம்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.ஜினசேன கல்முனை நீதிமன்றத்துக்கு வருவதற்கு
அரசின் 618; (upė, LLJ LIGA)
நிறுவனங்களில் குறிப்பாக ஆறு நிறுவனங்களில் புலிகள் இயக்கத்துக்கு உளவுச் சேவை புரியும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சேவை புரிவதாக இராணுவ பொலிஸ் தகவல் பிரிவுக்கு தெரிய வந்துள்ளதாக நவ16ம் திகதிய ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவ் அதிகாரிகள் இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகம் கொலன்னாவை எண்ணெய் தாங்கி நிலையம் மக்கள் வங்கி தலைமை
壓過u團叫
segnavumb
歴匣amā
வதாகவும் அப்பத்திரிகை மேலும்
GLITaS) ay iti பயப்படுகிறார்கள் எனவே அம்பாறை நீதிமன்றுக்கு மார்றித்தருமாறு கேட்டார்
இவ்வேளை சாட்சிகளின் நலன் களைக் கவனிக்கும் சட்டத்தரணி பேரின்பராஜா குறுக்கிட்டு மயிலந் தனை சம்பவத்தை நினைவூட்டினார்.
மயிலந்தனை அப்பாவி கிராம வாசிகள் மீதான படுகொலையை புரிந்த படையினரின் வழக்கை மட்டக்களப்பிலிருந்து பொலன்ன றுவைக்கு திட்டமிட்டு மாற்றியதன் மூலம் சாட்சிகள் அங்கு பயத்தினால் செல்ல முடியாததால் அவ்வழக்கு அப்படியே மறைந்து போயுள்ளது.
சென்றல் காம்ப் பொலிஸார் மீதான வழக்கையும் அம்பாறைக்கு மாற்றுவதன் மூலமும் கொலைகாரப் பொலிஸாரை தப்பிக்க வைக்கவே முடியும் என்பதை கடந்தகால சம்பவங்கள் காட்டுகின்றன.
ஆனால் கல்முனை நீதிமன்ற நீதிபதி பொலிஸாரின் சுற்றை நிராகரித்து மீண்டும் டிசம்பர் 1ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத் துள்ளார்.
ஏலவே கல்முனை நீதிமன்றில் சாட்சியமளிக்க வந்த சாட்சிகள் கல்முனையில் வைத்தே பொலி ஸாரால் கொலை மிரட்டல் விடப் பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்க அம்பாறைக்கு சென்றால் எப்படியி ருக்கும்.'சொல்லித் தெரிவதில்லை அரச படையினரின் கொடுரம்
பலுவலகம், வீடமைப்பு அதிகார சபை தலைமைப்பீடம் தேசிய ரூபவாஹினி GaL Gäg|TL160Ilī). பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் உயர் பதவிகளில் GALI CELJITJIT, GALİ) இன்டர்நெட் மற்றும் தொலை மடல் போன்ற ஊடகங்கள் மூலம் புலிகள் இயக்கத்துக்கு செய்தி வழங்கு
தெரிவித்துள்ளது.
இச்சந்தேகத்துக்கு இடமான அதிகாரி களை கைது செய்ய இராணுவப்பிரிவு
நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும் ராவய தெரிவித்துள்ளது.
GÆGJä555 LJUČI IBU ITIL "LLigi
பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்கம் இலக்கியப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது படைப்புகள் சொந்த ஆக்கங்களாகவும், முன்னர் பிரசுரிக்கப்படாதவையாகவும் இருத்தல் வேண்டும் படைப்புகள் தாளின் ஒருபக்கத்தில் மாத்திரம் எழுதப்பட்டு 161297க்கு முன்னர் அனுப்பி வைக்கப்படவேண்டும்
சிறுகதை: காலத்தை பிரதிபலிப்பதாகவும் யதார்த்தபூர்வமானதாகவும் அல்லது விஞ்ஞான விந்தைகள்விஞ்ஞான விந்தைகளின் மmபக்கத்தினை மையமாகக் கொண்டதாகவுமிருத்தல் வேண்டும்
கவிதை LILöng)g)|DLLið- நல்லதோர் வீணை செய்தே
2. உதயம் எப்போது பல்கலைக்கழக மட்டம் | வாழ்வு
2 ஒளி எங்கே? JGOGOGun காணி நிலம் வேண்டும்
2 மணிதம் மரபுக் கவிதை 40 வரி, புதுக்கவிதை 80 வரிகளுக்குள் அடங்குதல் வேண்டும் கட்டுரை:
LLLFIN6O6)
1 முதியோர் பேணுகை 2 விந்தைகள் புரி விஞ்ஞானம் (350 சொற்களுக்கு மேற்படாது) பல்கலைக்கழகம் அனுப்பவேண்டிய முகவரி l GIGI, BLub LDII BloGub 1955, 5 osoa:Alt Group, 2 இலத்திரனியற் புரட்சி தமிழ்துறை (600 சொற்களுக்கு மேற்படாது) சங்கீத நாட்டிய சங்கம் பேராதனைப் பல்கலைக்கழகம் சிறுவர் துஷ்பிரயோகம் பேராதனை 2 21ஆம் நூற்றாண்டை நோக்கி (600 சொற்களுக்கு மேற்படாது)