கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.12.04

Page 1
O : 503 CARINLAR つい
- Α/ σαρ, ο αρπα αναρρονάβα ργα α Oον
|DGOO)
d
E 5 இ0 ) ଗଳ୍ପ G
விபரிக்கின்றது சள்
 
 
 

முஸ்லிம் தலைமைகளின்
அறிக்கைப் போர்
இதழ்-36
23.04-423.17, 1997 62/'606) es5UT HO.OC
ாலாறு குடியேற்றம் :
டை வலிவாக்கியதா?
னோள் கதை :

Page 2
ᏓᏪ2Ꮡ, ᎤᏆ - 92Ꮺ, f7 , 1997
இரு வாரங்களுக்கு ஒரு முறை
'தரிநிகர் சமானமாக வழிவந்த நாட்டிலே'
ஆசிரியர் குழு
ச, பாலகிருஷ்ணன் சிவகுமார் *Jacm எம். கே. எம் ஷப்ே அரவிந்தன் சி செ ராஜா சிவகுருநாதன் Barray
வடிவமைப்பு ஏ. எம். றவுமி
வெளியிடுபவர் ச பாலகிருஷ்ணன் இல, 18/02, அலோசாலை, கொழும்பு 03
அச்சுப் பதிப்பு பிறின்ற் இன் இல07,கெடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம் இலங்கை ரூபா 300/-
வெளிநாடு US$ 50 தபாற்செலவு உட்பட) ün、LL(r/örömö、 աnoլլի MRE என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத்தொடர்புகளுக்கும்
flui essi இல04 ஜயரத்ன வழி Subfassuumu, கொழும்பு 05 தொலைபேசி 593015, 584380 தொலை மடல் 59429
E-mail sari(asri.lanka.net முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக angalath a Giam Slug)a,si அனுப்பிவைக்கப்படும்
பிரசுரத்துக்கென
அனுப்பப்படும் படைப்புகள்
திருப்பி அனுப்பப்பட LIDIJITL: L IIJIJ
(UTழ்போதனா வைத்தியசாலையில்
Gö) 5 முறிவு 5TJQTLDTö அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மட்டுவிலைச் சேர்ந்த சின்னக் குட்டி செல்லையா என்பவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு செல்லு மாறு வைத்தியர்களால் பணிக்கப் LL LIT.
பின்னர் இவர் பாதுகாப்பு படையின ரின் அனுமதி பெற்று சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு கொழும்பு போதனா
வைத்தியசாலையில் 72ம் வாட்டில் 13ம் திகதி அனுமதிக்கப்பட்டார்
இவருடன் கூடவே க்கு உதவியாக இவருடை மகன் சுதாகரன் வந்தி
திகதி வைத்தியசாலைக்கு வந் மருதானைப் பொலிசார் சுதாகரை கைது செய்து கொண்டு சென்றனர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த சின்னக்குட்டி செல்லையா ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒருவ ருக்கு அறிமுகமானவர் என்பதால் வைத்தியசாலைக்கு அவரைப் பார் வையிடச் சென்ற ஈபிஆர்எல்.எப்
கல்வியைக் காப்பாற்று
வடக்கு கிழக்கு மாகாண கல்வி நிருவாக பரப்பின் தென் பகுதி அந்தத்தில் இருப்பது கல்முனைக் கல்வி வலயம் இங்கு 9 கோட்டங் களுண்டு சுமார் 20 பாடசாலைகளில்
|| 3000 afsluit dit pleit Grootst
GooT GOLD A, B, TGA) LIDITU, கல்முனை வலயம் பல கோணங்களிலும் வெகு ஜனத் தொடர்பு சாதனங்களில் இடம் பிடித்து வருகின்றது. தொடர்ச்சியான மூன்று போராட்டங்கள் வெற்றி கரமாக நடத்தப்பட்டதும் அங்குதான்.
GJT60) GOT ULI திருமலை LDL () மாவட்டங்களில் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியளிக்கவில்லை.
தொழிற் சங்கப் போராட்ட காலங்க ளில் நடைபெற்ற சம்பவங்களினால் அங்கு அதிகாரி - அதிபர் - ஆசிரியர் மாணவர் தொடர்பு உறவு சற்றுச் சீர்குலைந்துள்ளது மாகாணக் கல்விச் செயலாளரை பூப்போட்டுக்கும்பிடும் தொழிற்சங்கங்கள் கல்முனை வலயத் தில் கடமையாற்றும் ஆசிரியருக் கெதிராக வேண்டி வலய கல்விப்
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி அகலமாக்கும் திட்டம் பல கோடி ரூபா செலவில் உருவானது அதன் முதற் கட்டமாக காரைதீவிலிருந்து கல்முனை வரையிலான பிரதான வீதியை அகலமாக்கும் வேலை அண்மையில் ஆரம்பமாகி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
எத்தனை அடி அலகமாக்குவது? என்பதில் இரு சாராருக்கிடையில் இழுபறி அமைச்சர் இருவரது ஆதரவாளர்களுக்கு மத்தியில் கயிறிழுப்பு நடக்கிறது. இதுதான் 80565. D. முதலில் மொத்த வீதியின் அகலம் 56 அடியாக கொண்டு வீதி அபிவிருத்தி
இல்முனை மின்சார சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த ஒரு மாதகாலமாக மின்சாரம் அடிக்கடி தடைசெய்வதும், கூட வருவதுமாக உள்ளது. இதனால் பரீட்சை எடுக்கும் மாணவர் தொடக்கம் சாதாரண பொது மக்கள் வரை பலத்த அசெளகரியத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
உறுப்பினர்கள் மூலமே சுதாகர் கைது செய்யப்பட்ட விடயம் ஐ.சி.ஆர். சிக்கு அறிவிக்கப்பட்டது.
மருதானை பொலிஸ் நிலையத்துக்கு ஐ.சி.ஆர்.சியினர் சென்று விசாரித்த போது தாம் 14ம் திகதி சுதாகரனை கைது செய்து 15ம் திகதி விடுதலை செய்து விட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்
ஆனால் 17ம்திகதி தான் மருதானைப் பொலிசாரால் சுதாகரன் கொழும்பு போதனா வைத்தியசாலையில் அப் பண்டிசைற் நோய் உள்ளவர் எனக் கூறி அனுதிமதிக்கப்பட்டுள்ளார்.
மருதானைப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 12 வயதான சுதாகரன் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டு பலத்த உட்காயங் களுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
மருதானைப் பொலிசாரால் வைத்திய FITGM Qußld அனுமதிக்கப்பட்ட சுதாகரனை எபிஆர் எல்.எப்
AggmD 966Tg gólu:
UGoofy UTGT600's FTC
இந்தநிலையில் க. Lf|Longă BLGOLD
வேண்டிய அதிபர்
அலுவலகம் அம தொழிற்சங்க முன்ன சேர்த்துக் கொள்ள6 குற்றம் சாட்டப்படு குறிப்பிட்ட வலய வரிந்து கட்டிக்கொன
மேலும் அண்மை மூன்றாம் தவணை தயாராயிருந்த
கடைசித் தறுவ வந்துள்ளன. இஸ் சங்கம் செய்து வந்த வேலைகளை இம் B, IT MILLIT GAOLLI LES QUE L' தக்கது. இவ்வினாத் டுக்கு யார் கார DI LLUIT GIG LIDIT GROOT GAJN LG) BGGGGOLLIS SITL
அதிகார சபை வே6 வந்தது. 90% வீதியே சொந்தக்காரர்கள்
வசதியாக தமது கன் உடைத்துத் திருத்திக்
ஆனால் J கல்முனையிலும் இரு 7 பேரளவிலான குழு ஆக்கினால் போது அடம்பிடித்து அயை யும் நெருக்கியுள்ளத
7 பேருக்காக 70 பாதிக்கப்படுவதா தொடரவும் என கேட்கிறனர்
இது இவ்விதமிருக் மின்மாற்றிகளை மா g60L LII LIL glb கூறப்படுகிறது. தமி மின்மாற்றி பொரு றால் நீண்ட கால 95 TLD.
இயக்கத்தினர்
தற்போது மே சிகிச்சைக்காக சி நிலையத்தில் ஒப்பு இதேவேளை சுதா, சின்னக்குட்டி வைத்திய சிகிச்சை மென பொலிசார கேட்கப்பட்டுள் வருகிறது.
அவ்வாறே 72 சின்னக்குட்டி ெ யாக 52ம் இலக்க பட்டு இப்போல செய்யத் தேை மாதத்திற்கு பிற மெனவும் வைத் பட்டதாம்.
72ம் இலக்க élé)ë G0g & 3, IT-8, - கள் உள்ள இடம் சத்திர சிகிச்ை
வைத்துப் பராம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறார்கள்
LITE. (rls) ளூக்கு தமக்கு ஆசிரியர்களை த்தியதாகவும் ரி அதிபர்களை ல்லையென்றும் கிறது. அதுவும் ஆசிரியரே இதில் டு நிற்கிறாராம்
ல் வலயத்தில் LA Log gru. வினாப்பத்திரம் LIGGA) (QAM) ாமிய ஆசிரிய இந்தப் பரீட்சை முறை வலயக் தது குறிப்பிடத் தாள் வெளியீட் 2001 LS 2 LIIGAJLI) கள் கல்முனை பாற்றுங்கள்
நேசன்
லைகளை செய்து Tr y 960) L, G$1" (C) 3 56 அடிக்கு DL60) LLU, G$1"|GDL
Gle,Icdot LGMÍ.
ாய்ந்தமருதிலும் க்கக்கூடிய சுமார் வொன்று 50அடி மானது என்று Digi (QLJCIMlamu | TLD
ஆயிரம் பேர் வேலையைத் பொது மக்கள்
நேசன்
9. p_GS)Lá. Ö, ÜLILL ற்றுவதில் மின்சார ாட்டி வருவதாக ழப் பிரதேசத்ததில் த்தப்படுவதென் ாம மேற்படுகிற
திருடர்களுக்கு விடுதலை
பெலிகாமம் வடக்குப் பகுதியில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீளக் குடியேறி வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான வீடுகளில் மக்கள் குடியேறவில்லை. மக்கள் இல்லாத வீடுகளில் திருடர்கள் தமது கைவரிசை யைக் காட்டி வருகின்றனர். இப்பகுதி
யில் ஆட்களில்லாத வீடுகளில் திருடி
யதாக இப்பகுதி கிராமசேவகர்கள் திருடர்கள் சிலரைப் பிடித்து சுன்னா கம் பொலிஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். ஆனால் ஒப்படைத்த இரு தினங்களில் திருடர்களனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பரமர்
பிரபா சொன்னதைச் சொல்கிறார் சுரேஸ்
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க அனைவரும் ஒன்று படுவோம். பத்மநாபாவின் நினைவு தினத்தையொட்டி நவ 19இல் யாழ்ப்பாணத்தில் ஈபிஆர் எல்.எப் இயக்கத்தினரால் ஒட்டப் பட்டிருக்கும் சுவரொட்டி இது இதைத் தானே பிரபாகரனும் அம்மையாரு டன் பேச்சுவார்த்தை நடத்திய போது வலியுறுத்தினார். இதில் புதிதாக என்ன இருக்கிறது. பிரபாகரனின் கோரிக்கையை செவி மடுக்காத ஜனாதிபதி, சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோரிக்கையைச் செவிமடுப்பாரா?
--LuUTLDİ
பெட்டிசன் புலிகள்
LTழ்ப்பாணத்தில் தற்போது இராணுவத்தினருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் பெட்டிசன்கள் குவிந்த வண்ணம் உள்ளனவாம் இவை யாவும் (காகிதப் புலிகளைப் பற்றியதே. அரச அதிகாரிகளும் இந்த பெட்டிசன் சக்கரவர்த்திகளிடமிருந்து தப்ப முடியாது. பெரும்பாலான பெட்டிசன்களுக்குக் காரணம் சொந்த கோபதாபங்கள் போட்டி பொறாமை கள் அந்தஸ்து பதவி என்பனவே இந்த பெட்டிசன்கள் காரணமாக குடாநாட்டில் பலர் விசாரணைகளு க்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது
பரமர்
ā L0ā.
சென்று வைத்திய வர் புனர்வாழ்வு
டைத்துள்ளனர்.
i Liqë
திக
ரனின் தந்தையான சல்லையாவிற்கு அளிக்க வேண்டா ல் வைத்தியர்கள் தாகவும் தெரிய
வாட்டிலிருந்து si) G8)Q)ULUT 2D LL60Tlq வாட்டிற்கு மாற்றப் நக்கு ஒப்பரேசன் யில்லை. மூன்று தான் செய்யலா யர்களால் கூறப்
சத்திர னுமதிக்கப்படுவர் 52ம் இலக்க வாட்
முடிந்தவர்களை
GJITL
க்கும் இடமாகும்
அவசர சிகிச்சைக்கென வந்தவரை
பொலிசாரும் கொழும்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் தமிழர் என்ற காரணத்துக்ககாக படுத்தும் பாட்டை என்ன சொல்வது?
இவ்விடயம் சம்பந்தமான முழு விபரங்களை ஜனாதிபதிக்கும் ஐ.சி.ஆர்.சிக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் ஈ.பி.ஆர் எல்.எப். செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ள தாகவும் தெரியவருகிறது.
கொழும்புக்கு சிகிச்சை பெற வடகிழக்கிலிருந்து வருபவர்களை சோதனை முகாம்களிலும் தங்கு மிடங்களிலும் வைத்து கைதுசெய்வது ஒன்றும் புதிய ஓர் வியடமில்லை தான். தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளையே காலில் போட்டு நசுக்குகின்ற ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை மறுத்தல் கூடாது தான்.
அலுவலகம் இயங்கும் எனவும் அங்கு
கொழும்பு எரிபொருள் 1ழ்ப்பாண மக்களுக்கு யாழ்ப் பாணத்தில் தயாராகும் உற்பத்திப் பொருட்கள் மீது நாட்டம் கிடையாது. எதகெடுத்தாலும் கொழும்பு கொழும்பு என்றே கடைகளில் கேட்பார்கள் எள்ளுப்பாகு கூட கொழும்பில் இருந்து எடுத்துவரப் பட்டு யாழ்நகரில் விற்பனையாகிறது. மக்களின் இந்த அந்நிய மோகத்திற்கு ஒரு உதாரணம் தற்போது யாழ் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வரும் ஒரு விளம்பரம் கொழும்பிலிருந்து sosya:Glossunt at MAGALITUD Lasci மரக்கறி எண்ணெய் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள நாடுங்கள் என ஒரு sono som o oferth Lyub, G# A'
(Spirit of four (DLoch (Li நாட்டிலும் உற்பத்தியாகின்றதா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
| UTVIDIT
மனித உரிமைகள்
தாமதம் 97100 அன்று யாழ்ப்பான திற்கு விஜயம் செய்த சர்வோதயத்
தலைவரும் ஜனாதிபதியால் Bull
கப்பட்ட மனித உரிமைகள் ஆணை
குழுத்தலைவருமான ஆரியரத்தின. நவ 0 முதல் யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு
வந்து யாரும் முறைப்பாடுகள் தெரிவிக்கலாம் எனவும் பத்திரி sogunars Logulco Gastorff ஆரியரத்தினா கொழும்பு திரும்பி SLLII. QS GIGO. Loose foios ஆணைக்குழு அலுவலகம் திறக்கப் படவில்லை பொதுவாக அரச அலுவலகங்களில் அலுவல்கள் தாமத மாகவே நடைபெறுவது வழக்கம் Gaulio sifat 95 GOLD LLUIT filaô. Gil, se estaló Gó 9ués ஒரு அமைப்புத் தானே தாமதம் rápiró Qaiseñó Lallados si என்ன வேகத்தில் நடைபெறும் என்று கேட்கிறார் யாழ் வாசி ஒருவர்"
ஆரியரத்தினா யாழ்ப்பாணம் வர
முன்னரே தொடர்பு சாதனங்கள் யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறக் கப்பட்டு விட்டதாக செய்தி வெளியிட்டிருந்ததை ஆரியரத்தி
னாவே சுட்டிக் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
di
ஜூன் 2ம் திகதியன்று வேல்முருகு லிங்கநாதன் என்ற கிராமசேவகர்
மட்டக்களப்பிலிருந்து தனது மனைவி "
யின் கண் சிகிச்சைக்காக கொழும்பு வந்தபோது கண் வைத்தியசாலையில் வைத்தே லிங்கநாதனும் அவர் மனைவியும் அவர்களுக்கு உதவியாக வந்த அருளப்பு மங்களராணியும் கைது செய்யப்பட்டது சரிநிகர் வாசகர்கள அறிந்ததே.
குற்றப்புலனாய்வு பொலிசாரல் கைது செய்யப்பட்ட இவர்களில் லிங்க நாதனின் மனைவி மட்டும் 26 நாட்க ளின் பின் விடுதலை செய்யப்பட்டார் ஏனைய இருவரும் இன்னமும் 6ம் மாடியில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த பட்சம் வைத்திய சிகிச்சை பெற வருபவர்களையே இரக்கமற்ற முறையில் வேட்டையாடும் இந்த அரசும் அரசபடைகளும் நாளை தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கு மென இன்னும் நம்பிக்கொண்டிருப் பவர்களை என்ன சொல்வது..?
O

Page 3
  

Page 4
is ." =سمبر
. ونهنه :
-- 'று
ITயகக் கோட்பாடு இலங்கைத்
தமிழ் சமூகத்துக் குப் புதிய கோட்பாடொன்றல்ல. அதற்கு ஒருவித வரலாறு உள்ளது தெளிவானது. விஷேடமாக
இலங்கைத் தமிழ் தேசியவாதிகள் நீண்ட காலமாகவே இக்கோட் பாட்டு நிலைப்பாட்டில் இருந்த னர். ஆனாலும் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் அக்கருத்து அவ்வளவு செல்லுபடியானதாக இருக்கவில்லை.
இவ்வாறிருந்த தாயகக் கோட்பாடு முழுத் தமிழ் சமூகத்தினதும் இதயத்தின் அடிப்பகுதியில் ஆழப்பதியும் சம்பவமொன்று 1984ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 24ம் திகதி பொழுது புலரு முன் நடைபெற்றது.
அன்று 02.07.1997 புதன்கிழமை
இரவாகி விட்டது. வழக்கம் போல் இரவு உணவை முடித்துவிட்டு படுக் கைக்குச் செல்ல ஆயத்தமானார்கள் இறக்கக்கண்டி மக்கள் கதவுகள் தட்டப்படும் ஓசை திறந்து பார்த் தார்கள் எதிரே ஆயுதபாணிகளாக விடுதலைப் புலிப்போராளிகள் நின்று கொண்டிருந்தார்கள். 'திக்கென்றா னது இவர்களுக்கு
'உங்களை விசாரிக்க வேண்டும் பெரியவர் சற்றுத் தள்ளி நிற்கிறார். தயவு செய்து எங்களுடன் வாருங்கள் பயப்பட வேண்டியதில்லை. விசா ரித்து விட்டு விடுவிப்போம். இப் படிக்கூறி பவ்வியமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 39பேர் என்பது விடிந்தபிறகு தான் ஊருக்குத் தெரிந்தது.
இவ்வாறு தான் ஆரம்பித்தது அந்த 142 நாட்கள் நிறைந்த 'இறக்கக்கண்டி மக்கள் கடத்தல்' என்ற நாடகம் அடுத்த நாளே அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள், புகழ் தேடும் புத்திஜீவிகள், வதந்திபரப்பும் வள்ளல்கள் எனப் பலதரத்தாருக்கும் தீனியாக அமைந்த இந்த நாடகம், 14.07.1997இல் ஏழு பேர் விடுத லையாகி, 309.1997இல் 12பேர் விடுதலையாகி, 27.11.1997இல் மீதி இருபது பேரும் சுகமே விடுதலையாகி வீடு சேர்ந்ததுடன் சுபமாக முடிவுற்ற போதிலும், இதன் பின்னணிகள் சற்றுப் பார்க்கப்பட வேண்டியவை
அப்போதிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயர்வர்தன வின் மகனான ரவி ஜயவர்த்தன வினதும், அப்போதிருந்த முன் னாள் மகாவலி அமைச்சர் காமினி திசாநாயக்காவினதும் வழி காட்டலில் மணலாறு ( வலிஒய ) பிரதேசத்திலேயே அந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அக்காலத்தில் அந்நடவடிக்கைக்கு தலைமை வகித்தவரான எச்.குண
தமிழ்ப் பிரிவி எதிராக விடுக்கட் பூர்வமான தாக்கு அறிமுகம் செய்தி
நடவடிக்கை நடை இலங்கைநில
வரைபடத்தில் ' பெயராலேயே அ பட்டுள்ளது. ( மணலாறு) ஆரம்பிக்கப்பட்டு UITGDräJë, GrflóóT 1976 பிரதேசத்தை
காரர்கள் சுத்தம் வெற்றி கொண்ட அங்கு வாழ்ந்து துக்குக் குறையாத இரவினுள்ளேயே விட்டுத் துடைத்ே அதிலிருந்து இர
ნ9(Uტ தூரநோக்கற்
ரத்ன சுயாதிபத்தியமுள்ள அரசொன்றுக்காக (For ASovereign State) என்ற பெயரில் பின் எழுதிய புத்தகமொன்றில் மேற்கூறிய நடவடிக்கையை இலங்கையில்
'அன்று இரவு 9.40மணி நன்றாக நினைவிருக்கிறது என்னை மரியா தையாகவே அழைத்துப் போனார்கள் விடுதலைப்புலிகள் உடனடியாக விசாரித்துவிட்டு விடுவதாகச் சொன் னார்கள், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றாலும் எங்களை கடைசி நாள் வரை கண்ணியமாகவே நடத்தினார்கள்' என்று கூறுகிறார் கடைசி அணியில் விடுதலையான
பாட்டிற்குள் உரி அப்பிரதேசம் ம குப் பதிலாக அே சிங்களச் சொல்லி வலிஒய (மணல்
இளைஞர் ஒருவர்
'நான் வந்த பே GTGGTGO) GOTLÜ GELUITá) ( இருக்கிறார்கள்
5&göT 5, GET SİL"LLü || GLmü,āuomf நடந்திருப்போம் நித்திரை செய்
LIL (ELIT Lib.
LICIL ElijlöIjl õGGOGULIL
 
 
 

னைவாதத்துக்கு பட்ட வரலாற்று தலொன்றாகவே ருந்தார்.
பெற்ற பிரதேசம்
அளவையாளர்
மணலாறு' என்ற அறிமுகப்படுத்தப் மணல் + ஆறு இந்நடவடிக்கை நான்கு மணித்தி ன்பு மணலாற்றுப்
நடவடிக்கைக்
(Clear) Glarug டனர். அதன்படி வந்த ஐயாயிரத் தமிழ் மக்கள் ஓர் ஊர் மண்ணை தறியப்பட்டனர். ாணுவக்கட்டுப்
ஒL ஆக மணலாறு அதாவது வலிஓய) எனப் பெயரானது.
அதனுடன் நின்று விடாது அவர்கள் இம்மண்ணில் அமைந் துள்ள உயரமான மலை உச்சியை இராணுவத் தலைமையகமாகவும் அமைத்துக் கொண்டனர். அது வரை மண்கிண்ணிடிமலை (மண் = பஸ் 4 கிண்டி ஹாறன4 மலை = கந்த) என அழைக்கப்பட்ட இம்மலை அதிலிருந்து இராணுவத் லைவரொருவரான ஜானக பெரேராவின் பெயரில் ஜானகபுர எனவும் பெயரிடப்பட்டது.
அன்றிலிருந்து இவ்விடம் இராணுவத்துடன் கூடிய சிங்களக் குடியேற்றமொன்றாக ஆக்கப் பட்டது. அதற்காகத் தென் பகுதி யின் மிகுந்த கஷ்டமான கிராமியப் பிரதேசங்களிலிருந்து LT3: Lif வண்டிகளில் ஏற்றப்பட்ட
நூறாயிரம் எண்ணிக்கையிலான
சிங்கள மக்கள் இரவோடிரவாக இவ்விடத்துக்குக் கொண்டு வந்து GSll L'JULLGOTIT.
அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அந்நடவடிக்கையின் அடிப்படை நோக்கமானது தமிழ்ப் பிரிவினை வாதத்துக்கு அடிப்படையான நிலப்பரப்பைப் பிரிப்பதே என்பது மேற்கூறப்பட்ட புத்தகத்தினூடாக மேலும் தெளிவாகிறது. தமிழ் மக்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டினையும் இணைப்பது இங்கே கூறப்படும் மணலாறு வலிஒய பிரதேசமே ஆகும். அதனால் இவ்விரு மாகாணங்களையும் பூகோள
ஆக்கப்பட்டது
நடவடிக்கையே
நதர்சி புத்திய
ΕΟι Οι Πό ΦιILILL ணலாறு என்பதற் த அர்த்தமுடைய |ற்குப் புரள்வுற்று = GNJ GÓ) - - UI
ாது மேலும் பலர் கொண்டு வரப்பட்டு என்று தெரிந்தது. பட்டு நடத்தப்பட் ஒரு மணி நேரம் புல் தரை ஒன்றில் ப அனுமதிக்கப்
தமிழில் ச. சி.
ரீதியாகப் பிரிக்க முடியுமானால் அதனூடாகத் தமிழ்ப் பிரிவினை வாதத்தைத் தோல்வியடையச் செய்ய முடியுமென மேற்கூறிய திட்டத்தின் ஸ்தாபகர்கள் கனவு G6öðILGðIs.
விடிந்தது. பால் தேனீரும், பானும் காலை உணவாக வழங்கப்பட்டது. தேனீர் வைப்பதற்கான பாத்திரம் லக்ஸ்பிறே பாண் என்பவற்றை அவர்கள் கொண்டு வந்திருந்தார்கள் பின்னர் காலை ஏழுமணிதொடக்கம் 11 மணிவரை நடத்தப்பட்டோம் மத்தியானச் சாப்பாடாக சோறும் பருப்புக்கறியும் வழங்கப்பட்டது. ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டோம்.
களைப் பற்றியே
Tg5 SUDIJaji !
பயப்படவேண்டியதில்லை. எங்க
அதற்கிணங்க ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையால் வலிஓயாவைக் கைப்பற்றி, அங்கு சிங்களக் குடியேற்றமொன்றை ஏற்படுத்த முடிந்தாலும் அதன் இறுதிப் பெறுபேறானது அவர்களின் நோக்கத்தை அடிப்படையிலேயே சிதைத்து விட்டது.
தொலைநோக்கற்று ஆரம்பிக்கப் பட்ட நடவடிக்கை அதுவரை தமிழ்ச் சமூகத்துக்கு அவ்வளவு செல்லுபடியான கோட்பாடாக இல்லாதிருந்த தமிழ் தாயகக் கோட்பாட்டை ஒரே இரவினுள் மிக ஆழமாக உறுதிப்படுத்தி யுள்ளது. அதுவரை தமிழ் தீவிரவாதத் தலைவர்களாலும் தமிழ் சமூகத்தில் எழுச்சிபெற வைக்க முடியாதிருந்த 'தமிழ் தாயகக்கோட்பாட்டைச் சிங்களத் தீவிரவாத நபர்கள் சிலர் ஓரிரவிலேயே வெற்றி பெற வைத்தனர்.
அதுமட்டுமன்றி அத்தொலை நோக்கற்ற யுத்தத் தயாரிப்பு 5T600TLDT5 e956J60 U GTOUT5 கவனத்துக்கும் உட்படாதிருந்த நிலமொன்று ஈழ யுத்தத்தின் 'இதயபூமி'யாக்கப்பட்டு தீர்மான கரமான யுத்த நடவடிக்கைகள் பல அங்கு மேற்கொள்ளப்பட்டன. அதனால் இல்லாமல் போன
எண்ணிக்கையும் அற்ப சொற்ப
Davao.
இன்னும் உயிரைப் பாதுகாத்துக் கொண்டு இங்கு தங்கியுள்ள ஏழைக் கிராம மக்களும் வாழ்வுக்கும், மரணத்துக்கு மிடையே வாழ்கின்றனர். இன்று அது யுத்தத்துக்கு பலியிடப் பட்டுள்ள குடியேற்றமாகியுள்ளது போன்றதே.
இவை அனைத்தையும் விட இன்று வட - கிழக்குத் தமிழர் தாயகக் கோட்பாடு தொடர்பான அரசியல் சிக்கலிலும் அது மிகத் தீர்மான
Ꭿ5Ꭲ LᎠ fᎢ 60Ꭲ விடயமொன்றாகி யுள்ளது. தொலை நோக்கற்ற யுத்தமய பெறுபேறு அப்படித்தான
மையும் போலும்,
O
இரவு தீமூட்டி, புகை போட்டு நுளம்பு வராமல் காட்டின் மத்தியில் எங் களைப்படுக்க வைத்தனர். இரவுச் சாப்பாடு பருப்புக்கறியுடன் சோறு கிடைத்தது.
4ம் திகதி என நினைக்கின்றேன். காலை உணவின் பின்னர் அழைத்துச் செல்லப்பட்டோம். இந்தக் கட்டத்தில் நாங்கள் புதியவர்களிடம் ஒப்படைக் ug:L"JLJL"LGBLITLib. நடை டிறக்ரர் பயணம் நடை என்றதன் பின்னர் ஒரு குளத்த ருகே வந்து சேர்ந்தோம்.
குளிப்பதற்கு சவர்க்காரம் தந்தார்கள் ஐவ்வைந்து பேராகக் குளித்தோம் குளிக்கும்போது கண்கட்டை அவிழ் த்து விட்டார்கள் பிறகு கண்கள் BLL LJUJU I 601.
பிறகும் டிறக்ரர் பயணம் மதியச் சாப்பாடு தாமரை இலையில் வழங்கப்பட்டது. மீண்டும் இரவுவரை பயணம், கடற்கரைக்கருகில் கொண்டு வரப்பட்டு இராச்சாப்பாடு சோறு தரப்பட்டு, படகுகளில் ஏற்றப்பட் CELT).
நீண்ட நேர ஓட்டத்தின் பின் படகு கரை தட்டியது. சோலை ஒன்றுக்கு கொண்டு வரப்பட்டோம். இந்த இடம் முல்லைத்தீவில் உள்ள ஒட்டிசுட்டான் என்பதைப் பின்னர் தெரிந்து கொள்ள முடிந்தது விடுதலைப்புலிகள் அணி யின் பொறுப்பாளர் ஒருவர் வந்து எங்களைச் சந்தித்தார். 'நீங்கள்
H-9

Page 5
யாழ் குடா நாட்டில் 1996 நடுப்பகுதியில் ஆறு மாத காலத்துள் காணாமல் போன சுமார் 540 பேர்களின் கதி பற்றிய பல தகவல் கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு வருடத்துக்கு முன்பு கைது செய்யப்பட்ட இவர்களில் இன்னமும் as TGTITLDs) (LT 60I6)la 6IȚII 5(86) உள்ளவர்களில் பலர் ஆயுதப் படையினரின் சித்திரவதைகளி னால், இறந்தோ, அல்லது திட்ட மிட்டு தடுப்புக்காவல் நிலையில் GESITT GÖGNOLILILI (BLIT இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது."
சர்வதேச மன்னிப்புச் சபை அணன் மையில் (நவம்பர் 1997) வெளியிட்ட அறிக் கையொன்றில் மேற்கண்ட வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அரச படைகளதும், புலிக ளதும் மனித உரிமை மீறல் நடவடி க்கைகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அந் நடவடிக் கைகள் பற்றிய தகவல்களையும் வெளிக் கொணர்ந்துள்ளது. மன்னிப் புச் சபையின் மூன்று உறுப்பினர்கள் யாழ் சென்று திரட்டிய தகவல்கள் கொழும்பில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் படை அதிகாரிகள், மனித உரிமையாளர்கள் ஆகியோரிடம், பெற்ற தகவல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியி டப்பட்டிருக்கும் இவ்வறிக்கை, "வடக்கின் காணாமல் போதல்"களு க்கு நேரடியாக தெற்கின் அரசியல் 9606ഞID560) ബ് பொறுப்பாக்க (P19(UT விட்டாலும் அரசாங்கம் ~ನಿಗಿ೦ತ್ಲಿ ಅಲ್ಲಿ பொறுப்புச் சொல்லி பாக வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல அரசியல்வாதிகளதும், சர்வ தேச மற்றும் உள்ளுர் மனித D iflg. DLD56 அமைப்புகளதும் நெருக்குதலின் காரணமாக அரசா ங்கத்தால் நியமிக்கப்பட்ட விசார 6060013 (BOI-Board of investigation) சபையானது தனக்குக் கிடைத்த 760 முறைப்பாடுகளில் 180 பேரை இதுவரை இனங்கண்டுள்ளது. இது தவிர மனித உரிமை ஆணைக் குழுவும் யாழ் குடா நாட்டைச் சேர்ந்த 274 பேர் காணாமல் போனமை தொடர்பாக தகவல்க ளைத் திரட்டி வருகிறது.
"1994இல் பொ.ஐ.மு அரசாங்கம் பதவிக்கு வந்த போது அது மனித
காக்க பல பாதுகா ப்பு நடவடிக்கைகளை செய்வதா கவும், காணாமல் போதல்கள் மற்றும் சித்திரவதைகளை இல்லாமல் செய்வதாகவும் உறுதி கூறியது. அது பதவிக்கு வந்தபின் புலிகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்தியது. ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை கள் ஒருதலைப் பட்சமாக புலிக ளால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு யுத்தம் ஆரம்பமானபின் காணாமல் போதல்கள் மீளவும் தொடங்க ஆரம்பித்தன. சர்வதேச மன்னிப்புச் சபை 1995இல் இவ்வாறு காணாமல் போன 70 பேர் பற்றிய தகவல்களைப் பெற்றது. இவற்றில் பெரும்பாலானவை கிழக்கிலும் கொழும்பிலும் நடந்தவையாகும். 1996இல் காணா மல் போன கிட்டத்தட்ட 600 பேர் பற்றிய தகவல்கள் மன்னிப்புச் சபைக்கு கிடைத்துள்ளது. 1991க்குப் பிறகு பெருமளவு தொகையானவ. ர்கள் காணாமல் போனது இதுவாகும். 1991இல் 410 பேர் காணாமல் போனதாக ஐக்கிய நாடுகளின் செயற்குழு பதிவு செய்துள்ளது.
"1995க்கும் 96க்கும் இடையில் யாழ் குடா நாட்டில் அரச படைகள் கிட்டத்தட்ட நான்கு GlLIffluI இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டன. புலிகளிடமிருந்து கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முனை ந்த இந்த நடவடிக்கைக் காலகட்டத்தில் குடா நாட்டுக்கு யாரும் செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. தவிரவும், அரசாங்கத்
●Tal) ぜN6lló JóTa) み60)-**l-L-2 - தின் கீழ் செய்தி தணிக்கையும் அமுலில் இருந்தது.
இக்காலகட்டத்தில் லட்சம் பொதுமக்கள் வலிகாமத்திலிருந்து வெளியேற்றப் | τίτε Σεντ εστεί του 1996
மூன்று புலிகளால்
ஏப்ரல், மே மாதங்களில் தென்ம
வடமராட்சியிலிருந்தும் வன்னியிலிருந்தும் பல தடைகள் இதற்கெதிராக புலிகளால் மேற்கொ ள்ளப்பட்டபோதும் மீளவும் தமது இடங்களை நோக்கி திரும்பினர். வேறு சிலர் தமது வீடுகள் ஷெல்க ளாலும் குண்டுகளாலும் உடைக்க ப்பட்டு இருந்ததால், அல்லது இராணு வத்தினரால் பாவிக்கப்பட்டிருந்த தால், உறவினர்களது வீடுகளில் தங்கினர் குடா நாடு முழுவதும் பரவலாக இராணுவம் பல வீடுகளை தாம் எடுத்துக்கொண்டு அவற்றைச் சோதனைச் ағlт6ulgaь6птаь (86ып அல்லது தற்காலிக முகாம்களா கவோ மாற்றி இருந்தது.
இராணுவம் பொதுவாக இந்தக் காலமுழுவதும் உள்நாட்டு மற்றும், சர்வதேசிய தொடர்பு சாதனவியலா ளர்கள், அங்கு போவதை முற்றாகத் தடை செய்திருந்தது. ஓரிரு சந்தர்ப்பங்களில் தாமே தொடர்பு சாதனவி யலாளர்களை சுட்டிச் சென்று காட் டியதை விட, இதனால் அங்குள்ள நிலைமைகள் பற்றிய சுதந்திரமான
சர்வதேச மன் திரட்டிய தகவல்களில் பற்குண மாணிக்கம் எ (OCESITT GÖGULILILL FÖLJ கும். நல்லூரைச் ே ഉ_Lൺ 1996 ജൂ"ഞൺ திகதி கண்டு பிடிக்க காமத்திலிருந்து ெ கூறிய போது அவர் மையே இவரது கொன மாக இருக்கலாம் எ கிறது. பொதுவாக
SRI LA
Government’s respons
“disappearances
தகவல்கள் எவையும் எடுக்கப்பட முடியவில்லை. 1997இல் தொடக்க த்திலிருந்து மட்டுமே அங்கு தொடர்பு சாதனவியலாளர்கள் G山rā முடிந்தது.
யாழ் குடா நாட்டை அரச படை கள் கையில் எடுத்துக்கொண்டபின் அங்கு புலிகளது மனித உரிமை மீறல்களும் ஆங்காங்கே நடைபெற் றுள்ளன. ஆயினும், மிகவும் பாரது ரமான நிகழ்வுகள், இப்பகுதிக்கு வெளியேயே நடந்துள்ளன. த.வி.சு. வின் பா.உ தங்கத்துரை, ஐ.தே.க. பா.உ. மஹற்ரூப் மற்றும் பலரது கொலைகள் இவற்றுள் அடங்கும். சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடந்த உலகச் சந்தை மீதான தாக்குதலின் போது கொல்லப்பட்ட 9 சிவிலியன்கள் பற்றியும் கூட அக்கறை கொண்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக சர்வதேச மன்னிப்புச் சபை புலிகளின் தலைமையிடம் திரும்பத் திரும்ப பொது மக்களை திட்மிட்டுக் கொல்வதையும், பிற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதையும் உடனடி யாக நிறுத்தும்படியும் கோரி வந்துள்
617 951
தம்மைப் பற்றிய தகவல்களை கொடுப்பவர்கள் என்பதற்காகவும், சோதனைச் சாவடிகளை தாக்கும் போதும் பொது மக்களை புலிகள் பாரபட்சமின்றி கொலை செய்வதன் மூலமும், மனித உரிமை மீளல்களை நடாத்தியுள்ளார்கள்.
1996 நவம்பர் 9இல் அவர்கள் யாழ் நவீன சந்தையில் வீசிய கிரனைட்டினால், சுந்தராம்பாள் ரகுநாதன் என்ற 22 வயது கடை ஊழியை ஒருவர் கொல்லப்பட்ட துடன் மேலும் 12 பேர் காயமடை ந்தனர். தவிரவும் பல சிவிலியன்கள் நிலக்கண்ணி வெடியிலும் யுத்தத் தின் போது அகப்பட்டும் கொல்லப்
Bisins Tisa
கொலைகள் பற்றி 10க்கும் மேற்பட்ட காணப்படும் ஒரு அ ன்றால் அவர்களில் ருந்து பிடித்துச் செல் நேரத்தில் கொல் கள் அவர்களின் "துரோகி அல்லது பவர் என்பதற்காக வர் என்ற ஒரு தட்டி 6 கும் காணாமல்
 

شکریہ7N7256 قومیت
23. O4 - 23. 17, 1997
னிப்புச் சபை ல் சிவயோதினி ன்ற பெண்மணி வமும் ஒன்றா சர்ந்த இவரது மாதம் 19ஆம் ப்பட்டது. வலி வளியேறும்படி
வெளியேறா. லக்கு காரணன தெரியவரு
இவ்வாறான
-
NIKA
போதல்"கள் பொதுவாக
பொறுத்தவரை அவை பொதுவாக
வடக்குக்கு வெளியேயோ உள்ளே யே நடக்கும் அரச படைகளை சேர்ந்தவர்கள் மீதான புலிகளின் தாக்குதல்கட்குப் பழிவாங்கும் விதத்திலேயே நடந்துள்ளன. 19 ஓகஸ்ட் 96இல் தான் பெருமளவு காணாமல் போதல்கள் நடைபெற் றுள்ளதாகத் தெரியவருகிறது. யாழ் குடா நாட்டுக்கு வீடமைப்பு அமைச்சர் வந்திருந்த போது (யூலை 4ஆம் திகதி) நடந்த 12 சிவிலி: யன்கள் கொல்ப்பப்ட்ட புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களின் போதும் இத்தாக்குதலில் சீமெந்து தொழிலக தலைவரும் யாழ் நகருக்
குப் பொறுப்பான பிரிகேடியர் உட்பட 8 அரச படையினரும் GETT 66 DLL JILL GOT fi
முல்லைத் தீவுத் தாக்குதலின் போது 1300 படையினர் கொல்லப் பட்டபோதும் அரச படைகளின் மனித மீறல் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.
முல்லத் தீவு தாக்குதல் நடந் தது யூலை 19ஆம் திகதி இந்தத் தாக்குதல் தான் இலங்கையின் புத்த வரலாற்றில் ஒரு தனிப்பட்ட தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்ட தாக்குதலாகும்.
இந்தக் காலத்தில் "காணாமல் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது கைது செய்யப்பட்ட பின்னரே நடந்துள்ளன. 1996 ஒகஸ்ட் 27ஆம் திகதி குரு நகர் வலிகாமம் பகுதிக எரில் பலர் இவ்வாறு கைது செய்யப் பட்டு காணாமல் போயினர்.
புனித ஜேம்ஸ் தேவாலயம் யாழ் பிரதான விதி ஆகிய இடங்களில்
எட்டு காட்டிக்கொடுப்போர் முன்னி
லையில் நூற்றுக்கணக்கானோர் நிறுத்தப்பட்டடினர். அவர்களில் 10 ர்ே அளவில் பிடித்துச் செல்லப் பட்டனர். ஜோசப் கணேஸ்வரன்
se to Widespread s' in Jaffna
திரட்டப்பட்ட FLÖLJ6)JIÉ GE56Tf7 GÜ ம்சம் என்னவெ பலர் வீட்டிலி லப்பட்டுட சிறிது லப்பட்டுள்ளார். உடலின் மீது நாட்டிக் கொடுப்கொல்லப்பட்ட வைக்கப்பட்டிருக் போதல்களை
翼
வேதநாயகம் ஜெரோம் எமிலி ஜெனஸ் பில்டன் அஸ்பொன்ஸ் ஆகியோர் கண்கட்டப்பட்ட நிலை யில் இராணுவ ட்ரக் வண்டியில் ஏற்றப்பட்டு கூட்டிச் செல்லப்பட்டனர். இதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் பலர் உள்ளனர். ஆயினும் இவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி பெற அங்கு கொண்டு செல்லப்பட்ட பொலிஸார் இந்த "g, ITGOOTITLDG) போதல்"களுக்குப் பொறுப்பாகக் கூறப்படவில்லை. ஈழ LDああ6前 புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) இன் உறுப்பினர்கள் இராணுவத்தினரு க்கு தகவல்கள் கூறுவோராக பயன் படுத்தப்பட்டிருப்பதாகவும் புலிகளை இனங்காண இவர்கள் இராணுவத்து க்கு உதவுவதாகவும் கூறப்படுகி. றது. வவுனியாவிலும் கிழக்கிலும் பலர் காணாமல் போதற்கு கடந்த காலங்களில் காரணமாக இருந்த பிற இயக்கங்கள் இந்த நடவடிக் கைகளில் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியாயினும் ஒரு அறிக்கையின்படி தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இவர்கள் இராணுவத்துடன் பிற பகுதிகளில் கூட்டு நடவடிக்கைக ளில் ஈடுபடுகின்றனர். ஆட்கடத்தல் கப்பம் வாங்குதல் ஆகிய செயல்க
ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது.
ஒரு முன்னை நாள் புலிகளது உளவுப் பிரிவு உறுப்பினர் தான் எப்படி தனது விருப்பத்துக்கு மாறாக சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது தனது தலை மூடப்பட்டு கண்கள் ஓரளவு பார்க்கக்கூடிய தாக கட்டப்பட்ட நிலையில் புலி உறுப்பினர்களை காட்டுவதற்காக தலையாட்டுமாறு (C3H5L BLI LJL Lதாகவும் அப்படி யாரையும் காட்டாத பட்சத்தில் முகாமுக்கு கொண்டு
செல்லப்பட்டு தானும் பிற தகவல் கொடுப்போரும் தாக்கப்பட்டதா கவும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு தாக்குதல் நடந்த பின் ஆகக் குறைந்தது 39 இளைஞர்கள் இவ்வாறு நாவற்குழி தென்மராட்சி பகுதிகளில் பிடித்துச்
செல்லப்பட்ட பின் காணாமல் போயு ள்ளார்கள். பிடிபட்ட ஒருவர் தெரிவித்த தகவல்களின் படி நாவற்குழியைச் சேர்ந்த வாசிகள் அனை வரும் கோயில கண்டி, லக்ஷ்மி மகாவித்தியாலயத்தின் முன்பாக கூடுமாறு LJ600fld, abĽjLILLITÍd56Ť. நூற்றுக்கணக்கான மக்கள் கிடுகு வேலிகளின் பின்னால் இருந்த முகமூடிகளின் முன்பாக நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் இவர்களில் 13 பேர் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்கள்
முதலில் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவரின் தகவல்க ளின் படி எல்லோருமே கண் கட்டப் பட்டு கைகளும் பின்புறமாக பிணைக் கப்பட்டு பிடித்துச் செல்லப்பட்டார். கள், இவ்வாறே மறவன்புலவு வாசிகளுக்கும் நடந்தது.
மன்னிப்புச் சபை விசாரித்த போது பலர் தெரிவித்த தகவல்க ளின்படி கைது செய்யப்பட்டவர்க ளில் கொல்லப்பட்டவர்களது உடல் கள் பாழும் கிணறுகளிலும், மலகூட ங்களிலும், இராணுவ முகாம்க ளுக்கு அருகிலும் வீசப்பட்டிருந்தன. இந்த உடல்களிலிருந்து மனித உடலின் அழுகிய நாற்றம் வீசியதா கக் கூறப்படுகிறது.
மிசாலையைச் சேர்ந்த 21 வயதான ஒரு விவசாயியின் மகன் தனது பாட்டியைச் சந்திக்கச் சென்ற வேளையில் தாம் கைது செய்யப்பட் டதாகவும் கூறினார்.
இராணுவத்தினர் என்னை துப்பா க்கியால் அடித்து நான் விழும்வரை தாக்கினார்கள், பின் எனது கைகக ளையும் கால்களையும் ஒன்றாகக் கட்டினார்கள். இதனால் எனக்கு சுவாசிப்பதே கஷ்டமாக இருந்தது. அதனி பினர் அவர்கள் எனது கழுத்தில் ஒரு துணியைச் சுற்றி அதை இரு புறமும் இழுப்பதன் மூலம் எனது கழுத்தை நெரித் தார்கள். இதனி Uனி துவக்கில் பூட்டப்பட்டிருந்த கத்தி மூலம் எனினை வெட்டினார்கள். ஒரு இராணுவத்தானி எனது முதுகில் ஆறு இடங்களில் கத்தியால் குத்தினான். இதனி Uனி எனது கழுத்தை வெட்டினார்கள். எனது கழுத்தைச் சுற்றி துணி இருந்த
தால் அது எனக்குப் பெரிய காயத்தை ஏற்படுத்தவில்லை. இதனி Uனர் ஒருவனர் எனது
தலையில் வெட்டினானி, எனக்கு இது பலத்த காயத்தைக் கொடுத்தது. நானர் நினைவிழந்தேனர்.
இந்த நிலையில் எனது கை விரலில் இருந்த இரு மோதிரங். களை கழற்ற அவர்கள் முயல் வதை எனினால் உணர முடிந்தது. அது முடியாமல் போகவே அவர் கள் எனது இரு விரல்களையும் வெட்டினார்கள். நான் திரும்பவும் உணர்விழந் தேனி.
எனக்கு உணர்வு வந்த போது நான் ஒரு மல கூட குழிக்குள் வசப்பட்டிருந்ததை உணர்ந்தேனி. அங்கிருந்த பூச்சிகள் 6T60Tg5. காயங்களை கழுத்தவழியில் நான கத் தினேன.
நல்லவேளையாக இராணுவத்தி னர் முகாமுக்கு திரும்பி விட்டிருந்தார்கள். இதனால் இவரது சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. அந்த பகுதியில் இருந்த மக்கள் இதைக் கேட்டார்கள் பெற்றோர் மறு நாட் காலையில் அவரை தேடி வந்தபோது அவரது அழு குரலைக் கேட்டனர். இதன் பின்னர் அவர் காப்பாற்றப்பட்டார். இதற்கு சில வாரங்களின் பின்னர் இன்னொரு உடலும் மலசல குழியில் கண்டு பிடிக்கப்பட்டது. வேறு சில சாட்சிகள் எவ்வாறு இராணுவத்தினரால் பல உடல்கள் எரிக்கப்பட்டன என்று தெரிவித் தனர். இவ்வாறு பல்வேறு விடயங் களை அவ்வறிக்கை கூறுகிறது.

Page 6
Ꭴ2Ꮡ , ᎤᏩ - ᏭᏪ2èᎦ, I7 , 1997
巴P ரிநிகரில் வெளியாகும் கட்டுரை
கள் ஆக்கங்கள் என்பன எனது பிரதேசமாகிய கொட்டியாபுரப்பற்றில் (மூதூர்) நடந்தேறிய காலத்தால் அழியாத பல சம்பவங்களின் வர லாற்று உண்மைகளாக சுவடுகள் பதித்தவைகள்
சரிநிகர் 134இல் வெளியான "அரச மரமும் அரசின் அதிகார பலமும் என்ற ஏறலுப் அவர்களின் கட்டுரை என்னையும் பின் நோக்கி நகர்த்தி விட்டு எழுதவும் வைத்துவிட்டது.
1948ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மூதூர் தொகுதியின் (கிண்ணியா பிரதேசமும் உள்ளடக்கியிருந்தது) பாராளுமன்ற உறுப்பினராக கிண்ணி யாவைச் சேர்ந்த ஏ.ஆர் ஏ.எம். அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 1970வரை மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட எவரும் தெரிவு செய்யப் LIL GINGDGOOGL).
1977ல் முதன் முதலாக மூதூர் தொகுதியில் ஐ.தே.கட்சி கால் ஊன்றியதும், இரட்டை அங்கத்தவர் தொகுதியை ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக்கி சேருவில என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டதும் அத் தொகுதியில் ஐ.தே.கவைச் சேர்ந்த எச்டிஎல் லீலா ரெட்ண பாராளு மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப் பட்டதும் 1977ற்கு பின்னர் புதிய தேர்தல் முறை (விகிதாசாரம்) அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப் பிடத்தக்கவைகள்
சிங்கள மக்களும் தலைமைத்துவமும்
மூதூர் பகுதியின் தமிழர் முஸ்லிம்கள் வாழும் இடங்களின் பிரதான சந்திகளில் திட்டமிட்டு சிங்களக்குடி கள் குறியேற்றப்பட்டனர். இவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்க ளாக இருப்பினும் இவ்விடத்தில் குடியேற்றப்பட்டதின் பின்னர் தேசிய நலன்கருதி இலங்கையின் பெளத்த மதம் சிங்களவர்களுக்கு மட்டும் தான் உரிமையானதென்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இனத்தை பிரதிஷ்டை செய்யும் எண்ணத்துடன் அவர்கள் பெளத்த மதத்திற்கு மாறி அவ்விடங்களில் போதி மரத்தை ஏற்படுத்தத்தொடங்கி GOTT UGT.
கிளிவெட்டி துறைசந்தியில் எஸ். மாட்டின் சில்வாகிளிவெட்டி கூட்டு றவுச் சந்தியில் கேஅப்புஹாமி 58ம் கட்டை சந்தியில் ஆர் வில்பட் ஏ. கருணாரெட்ண 59ம்கட்டைச் சந்தி
தயா)
六
݂ ݂
மூதுர்:அரச மரங்களின் கை
இது போன்று பலர் சாலைகளின் சந்தி களை வசப்படுத்திலிருந்தார்கள் இப் பெரும்பான்மை மக்கள் சூழ இருந்த தமிழ் முஸ்லிம் மக்களுடன் நல்லு றவை வளர்த்து வாழ்ந்து வந்ததையும் மறுக்க முடியாது. அதற்குக்காரணம் அவர்களுக்குரிய சீரிய தலைமைப் பீடம் இல்லாமை எனலாம்.
அக்காலத்தில் தான் (ஆதிவிநாயகப் பெருமாள் வீற்றிருந்த இடம்) சேருவில விகாரையின் விகாராதிபதி தம்ப கஸ்ஸாவே பூரீ சுமேதரகெர தேரர் அவர்கள் வழிகாட்டியாக மாறி னார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தேசிய துணிவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது.
அரச மரங்களும் தாக்கங்களும்
மூதூர் தொகுதியின் அரசியல் தலை மைத்துவம் மூதூர் பகுதியைப் (கிளி வெட்டி) பிறப்பிடமாகக் கொண்ட அமரர் அருணாசலம் தங்கத்துரை யினால் 1970ம் ஆண்டு வரலாற்றிலே முதன் முதலாக பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. அப்போது அவரின் கிளிவெட்டி வாசஸ்தலத் திற்கு (1971) தொலைபேசிஇணைப்பு வழங்குவதற்காக அவ்வொழுங்கை சந்தியில் நின்றிருந்த அரசமரத்தின் கிளைகள் தொலைபேசி இணைக்க வந்த ஊழியர் அமரர் சுப்பிரமணியம் கந்தவனம் (தில்லை நகர் திரு கோணமலை) அவர்களால் தறிக்கப் LILL-5).
அதனையடுத்து கிளிவெட்டியில் வசித்த மாட்டின் சில்வா மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விகாராதிபதி தம்ப கஸ்ஸாவே பூரீ சுமேதரகெர தேரர் தலைமையில் GALI TAÓIS IT If a LLLL அவ்விடத்தில் வாழும் பெரும்பான்மை மக்கம் பலரும் கூடி எதிர்ப்புத் தெரிவித்தது டன் சுப்பிரமணியம் - கந்தவனம் (ரெலிபோன் ஊழியர்) அவர்களை யும் பொலிசார் மூலமாகச் சிறையிட்ட
ვებ IIT |
"நம்மட தமிழ் ஊருக்குள்ள இருக்கிற நாங்க வைச்ச அரச மரத்தில அதுவும் நம் மட எம்பிக்குத் தேவையான போது அதில ஒரு கிளை வெட்டி னதிற்கு இந்த ஆட்டம் ஆடுறானுகள்' என்ற நியாயபூர்வமான எண்ணங்கள் அவ்வூர் வாசிகளின் மனதில் தோன்றி Lugo, GÖT IS, IT IT GOOTLDT 9, -91 (5 GOOTIT 9 GA) LÊ - குமாரதுரையின் (தங்கத்துரையின் தம்பி தற்போது வெளிநாட்டிலிருக்கி றார்) தலைமையில் அன்று இரவே அரச மரத்தின் அடிச்சுவடே இல்லா மல் தோண்டி அப்புறப்படுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து சி. தங்கராஜா இ நவரட்ணம் போன்ற 10 பேருக்கு மேற்பட்ட அப்பாவிகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்
திருகோணமலை யிலே (தந்தை செ ஆரம்பமாகும் சந் என்றொரு இடம் அவ்விடத்தில் அர னும் அரசடி என் உத்தியோகத்தர் உள்ளது.
அச்சந்தியிலே பல ஓர் அரசமரமும், அ படமும் (1963) அ LLDITU, &, GNU, IT GÖÖTL GÉNGIN) GAJGÓ TÉIG, LÊ
அவர்களால் பூஜிக் எவரும் எதிர்பார யின் மறுபக்கம் ே சிலை ஒன்று தி பட்டிருந்தது. அர அப்பகுதி மக்களை Gaugitii (la, Tojoti se - Glga) Gya)LIT G6 அந்த இந்துக்கள் தலமாக அமைந்தி புராதன அரச விரு பகுதி மக்களின் சு தோடு அப்புறப்படு
மதத்தால் இனத்ை நிலைமை இலங்ை ளமைதான் இன விரிசல்கள் பெரும பதற்கான காரணப்
பெளத்தமதம் பான்மை இன மக் பது தவறான கரு உலகின் பிற நா மதத்தை அனுஷ் வரும் சிங்கள அடையாளப்படுத்
மூலத்தைக் கருத் போதிமரம் இந்! பாட்டு ரீதியாக 2 பதை ஏற்றுக் ெ வேண்டும்
GUIT) B 5, aust யாவும் எமது இனஅடிப்படையி அரச மரங்களை படுத்த எடுக்கும்
நன்மை பயக்காது
இவைகளையெல் விகாராதிபதிகளு கால அரசியல் த தில் கொள்ளல் அ போக்கில் இவை 2 தில் மேலும் இ விரிவடைந்து கெ யான 'அரச மரத
யில் பி. ஜயதிஸ்ஸ டி ஜனப்பிரிய தொடர்வதற்கான
தோப்பூர் சந்தியில் எல் எம் பொடி álci GlaJilluló) IBLj5 இச்சம்பவங் தவிர்க்க முடியாம
நோனா ஆர் வில்சன் (லியனமாத் ?? ஏனைய தமிழப் பகுதிகளிலும் 495GöክIÓ5ፈቻ@∂)1 .
மல்லிகைத்தீவு சந்தியில் எதிரொலிக்கத் தொடங்கியது. 1978ம்
நிமாலின் பெரேரா (சிறிசேன) சிறில் ஆண்டு நிலாவெளி (και θ, Τι Που
பெரேரா, பக்கனூர் (இருதயபுரம்) புரத்திலும் இதே சாயலில் ஒரு அரச
ஏ.ஆர். அப்புஹாமி மரம் வெட்டப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் பிறப்பிடம் ■ * ஆண்டு தேர்த
ஏ ஆர் ஏ.எம்.அபூபக்கர் ÉNGGOTGOOMULUTT ஐ.தே.க 1948 எம்ஈ எச் முகம்மது அலி af, Goor Godflu II 9, CBL GOg 1952 எம்ஈடபிள்யூ முகம்மது அலி கிண்ணியா (ILG). 1956 q.GJa, TubLIULO திருகோணமலை தமிழரசுக்கட்சி 1960 இரட்டை அ எம்.எச் முகம்மது அலி GÕIGOOLIIT 邸@山Lög 1960 | )gNUL_60)L 9تقى{
டி ஏகாம்பரம் திருகோணமலை தமிழரசுக்கட்சி 1960 இரட்டை அ ஏஎல் அப்துல் மஜீது கிண்ணியா நீலகக 1960 இரட் - அ
(டி ஏகாம்பரத்தின் இறப்பையடுத்து 23.06.1962ல் இடைத்தேர்தல்)
ஏ.எல் அப்துல் மஜீது flais 600file III பூரீ லசுக 1962 இரட்டை அ எம்.ஈ.எச் முகம்மது அலி ANGGO GOofu un தமிழரசுக்கட்சி 1962 இரட்டை அ
ஏஎல் அப்துல் மஜீது ÉNGGANTIGOSfu III தமிழரசுக்கட்சி 1965 இரட்டை அ எம்ஈ மும்மதுஅலி fligiolcól III நீலகக 1965 இரட்டை அ
ஏ.எல் அப்துல் மஜீது SANGSST GOESÍA ULIMI நீலகக 1970 இரட்டை அ ஏ. தங்கத்துரை கிளிவெட்டி மூதூர் தமிழரசுக்கட்சி 1970 இரட்டை அ
 
 
 

9FLg
நகரத்தின் மத்தி ல்வநாயகம் வீதி தி) அரசடிச்சந்தி உண்டு தற்போது சமரம் இல்லாவிடி ற பெயரில் கிராம பிரிவு இன்னமும்
நெடுங்காலமாக தன் கீழ் விநாயகர் ச் சூழலை பிறப்பி அமரர் திருமதி álóIGML (slói 60)GII கப்பட்டு வந்தது. முகமாக மரத்தடி பாதி மாதவனின் உரென வைக்கப் GLOJ FLibLIGurija, GT யும் உலுக்கியதால் மரர் சின்னத்தம்பி ன் தலைமையில் ன் வழிபாட்டுத் ருந்த பிரமாண்ட LigoLib (1963), 94 LÜ, ண்ணீர் வெள்ளத் த்ெதப்பட்டது.
வுகள்
தச் சுட்டி நிற்கும் கயில் தோன்றியுள் ங்களுக்கிடையில் ளவு விசாலித்திருப் Ο GT60Ιου Πιb.
சிங்கள பெரும் களுக்கே உரித்தென் த்து அல்லாவிடின் டுகளில் பெளத்த டிப்பவர்கள் அனை LDö, 3, GITT ITU, GNU GÖG GAOIT தப்பட வேண்டும்?
தில் கொண்டால் துக்களுக்கும் வழி பரித்தாகின்ற தென் Teat G stat aa
கின்ற இடங்கள் பிரதேசம் என ல் தடம் பதிப்பதற்கு ஆதாரமாகப் பயன் முடிவுகள் என்றுமே தர்மமும் ஆகாது.
லாம், இலங்கையின் ம், இன்றைய எதிர் லைவர்களும் கருத் வசியம் அலட்சியப் உணரப்படாத பட்சத் ன, மத பூசல்கள் ாள்வதோடு இப்படி ப்ெபுகள் முற்றின்றி நிலைமைகளையும் f) GLUMTS, ao Tub.
தேவகடாட்சம் மூதூர்
தொகுதி
ங்கத்தவர்கள் ங்கத்தவர்கள்
ங்கத்தவர்கள் ங்கத்தவர்கள்
ங்கத்தவர்கள் வகத்தவர்கள்
ங்கத்தவர்கள் கத்தவர்கள்
கத்தவர்கள்
ரவீந்திரன் அவர்கள் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக என்னுடைய கருத்துக்கள் சிலவற்றை இங்கு தரலாம் என நினைக்கின்றேன்.
ரவீந்திரன் அவர்கள் இலக்கியத்தை யும், அரசியலையும் இரண்டாகப் பிரித்து வைத்துப் பார்ப்பதை அவதா னிக்கக் கூடியதாகவுள்ளது. இலக்கி யத்திற்கும், அரசியலிற்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை அவர் மறுதலிப்பது ஆச்சரியத்திற்குரியதே. கவிதைத்தளம் என்ற ஒன்றை அரசிய லில் இருந்தோ, சமூகத்திலிருந்தோ பிரிக்க முடியாது என்பதே என் கருத்து அதனை எனது முதலாவது கடிதத்திலும் வலியுறுத்தியிருந்தேன். அவ்வகையில் அழகியல் என்பது சமூக இயக்கங்களின் போராட்டங் களினால் புதிய அர்த்தத்தைப் பெறு கின்றது என்பதை மறுக்க முடியாது. கோணேஸ்வரிகள் விவாதமானது இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் விமர்சன வறுமையின் ஒரு குணாம் சமான இறுகிப் போன முன்னரே
இலக்கியமும்,அரசியலும் பிரிக்க முடியாதன
விதைக்கப்பட்ட வெளிப்படுத்தல் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு நல்ல ஒரு உதார ணமாகும்.
கருத்துக்களை
கவிதை நாவல் போன்ற இலக்கிய வடிவங்களில் கருத்தியல் எவ்வளவு தூரம் மேலாதிக்க நிலையைச்சுட்டி நிற்கின்றன என்பதை வியாக்கியானப் படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உத்திகளில் ஒன்றாக அவற்றை கட்டவிழ்த்துப்பார்த்தல் (Deconstuction) என்பது அமைகின்றது. அவ் მე-16 რტყმlà) வாக்கியங்களிற்குப் பின்னால் உள்ள கருத்தியலை அறிய வாக்கியங்களினூடாகச் செல்வது சில சமயங்களில் அவசியமாகின்றது. அது சொற்களோடும் வாக்கியங்களோடும் தங்கிவிடாது கருத்தியலை வியாக்கி யானப்படுத்தும் ஒரு உத்தி இங்கு கவிதை வெளி எந்தக் கருத்திய லிற்குள் அடங்கிச் சிறைப்பட்டுக் கிடக்கின்றது என்பதைக் கவனிக்கத் தவறலாகாது
கமலினி, மட்டக்களப்பு
ஆண் மேலாதிக்க மொழி
όΒιβς, வாரம் சரிநிகர் வாசகர் எனத்
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அணி ரனரி பெர்னாணர்டோ என்பவர் சரிநி கருடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு நீங்கள் ஏனர் கற்பழிப்பு என்ற 6) атт6060600 Uт6.JUU,5606060, Uф76рта, பாலியல் வல்லுறவு எனற சொல்லைப் பாவிக்கின்றீர்கள் என வினவினார்.
கற்பழிப்பு என்ற சொல்லில் உள்ள ஆணா திக்கத் தனிமையையும் பெண்ணினுடைய ஒழுக்கத்தை (?) அது எவ்வாறு தீர்மானிக் கிறது எனபதையும், மொழி எவ்வாறு ஆணர்நிலைப்பட்டுள்ளது என்பதையும் விளக்கி, பதிலீடாக சரிநிகர் ஆரம்பித்த 1990ஆம் ஆண்டிலிருந்தே பாலியல் வணி முறை என்ற சொல்லைப் பாவித்து வருவ தாகக் கூறினேனர். எனினும் பாலியல் syggot støt Hans sexual violence என்ற அர்த்தத்தைப் பிரதிபலிப்பதால் Rape என்பதைப் பிரதிபலிக்கக் கூடிய afшпект зойду аралы). 587 дубавляют தேடலில் இருந்தோம்
ஏறத்தாழ 3 டி வருடங்களின் பின்னர் 'UTങിuൺ ഖൺഇസ്രഖ്, ബങ്ങ് ഗ്ര കെ(16ിങ്ങ அறிந்து கொண்டோம் அது Rape என்பத ற்கு நெருங்கிய சொல்லாக இருந்ததால் அதனையே பின்னர் பாவித்து வருகிறோம் என்றும் விளக்கினேன்.
அப்பழயானால் ஏன் தினகரன், வீரகேசரி என்று எல்லாப் பத்திரிகைகளும் இப்போ தும் கற்பழிப்பு என்ற சொல்லையே பாவிக்கிறார்கள்' என்று கேட்டார் அவர் இந்தக் கேளிர்வியை நீங்கள் அவர்களி டமே கேட்டுப் பாருங்கள் என்றேன்.
மறுநாள் திரும்பவும் அவரே தொடர்பு கொண்டு தானி இரண்டு தினசரிகளுட னும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இது தொடர்பாகக் கேட்டதா கவும், கற்பழிப்பு என்ற சொல்லையே தாங்கள் தொடர்ந்து பாவித்து வருவதால் அதனை உடனடியாக மாற்ற முடியாது என்று அவர்கள் முதலில் Uகு பணிணி னாலும் அச்சொல் தவறானது என்பதை அவர்கள் நீண்ட உரையாடலினர் பின் ஏற்றுக் கொணடதாகவும் கூறினார். கடவே இங்குள்ள சில பெண்கள் அமைப் புகளுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான தவறான சொற்பிரயோகங்கள் பத்திரிகை களில் இடம்பெறுகின்றனவே அவற்றைத் தடுக்க பெண்கள் அமைப்புக்களான நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தர்கள் என்று தானி கேட்டதாகவும், எவரும் தனக்குத்திருப்தியான பதிலைத் தரவில் லை என்றும், சிலர் இது தொடர்பாக சரிநிகருடன் பேசுங்கள் என்று கூறிய தாகவும் அவர் சொனர்னார். கூடவே ஒரு கலந்துரையாடல் ஒன்றில் அவர்கள் பெண்கள் அமைப்பினர் பிரதிநிதி தாங்கள் சொல்லித்தானி சரிநிகரே பாலியல் வல்லுறவு என்ற சொல்லைப் பாவிக் கின்றனர் என்றும் சொன்னார். அது உண மையா என்று கேட்டும் வைத்தார்.
புலிகள் வெளியிட்ட தமிழீழ ஒறுப்புச் சட்டம்" என்ற நூலில்தான பாலியல் வல்லுறவு என்ற சொல் முதன் முதலாகப் பாவிக்கப்பட்டிருக்கிறது. அது புலிகளது
புத்தகமாயினும் அந்தச் சொல் பெருமள வுக்கு பொருத்தமான சொல்லாக இருப்பு. தாக எமக்குப் பட்டதால், நாங்களும் அச்சொல்லை எடுத்துப் பாவிக்கத்
தொடங்கினோம். நீங்கள் குறிப்Uட்ட பெண்கள் இயக்கத் தலைவி எமக்கு இது பற்றி ஒரு போதும் சொனினதில்லை. ஒரு வேளை புலிகள் இந்தக் கொல்லைப் பாவிப்பதற்கு அவர்தானி காரணமோ என்பது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் அவரிடமே கேட்டுப் பாருங்கள் எனிறேனர்
இது நடந்து இரண்டோ மூன்று நாட்களுக்குப் பிறகு தினகரன், வீரகேசரி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் கிருஷாந்தி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்ல. ப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பான செய்தியில் 'பாலியல் வல்லுறவு என்ற சொல்லே பாவிக்கப்பட்டிருந்தது. தினகர. னில் செய்திப் பிரிவுக் கூட்டம் ஒன்றில் பாலியல் வல்லுறவு என்ற சொல்லையே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக வும் அறியக் கிடைத்தது. (இதற்கு கொஞ்சக் காலத்திற்கு முன்னமிருந்தே வாசக ஒருவர் சுட்டிக் காட்டியதனி காரணமாக தினமுரசு பாலியல் என்னும் பதத்தைப் பாவிக்கத் தொடங்கி யிருந்தது.)
இது நடந்து சில நாட்களினி பின்னர் வீரகேசரியில் 'சந்தியில் என்ற பத்தியில் கற்பழிப்பு என்ற சொல்லைத் தவிர்த்து பாலியல் வல்லுறவு எனும் சொல்லைப் பயன்படுத்துமாறு கோரும் கடிதம் ஒன்று வெளியாகியிருந்து இதனை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த செல்வி திருச்சந்திரனி எழுதியிருந்தார். நல்ல விடயம். இவ்வாறான விடயங்களில் பெண்கள் அமைப்புகள் முனைப்புடன் செயல்படுவது வரவேற்கப்பட வேண்டி யதே. கூடவே அவர்கள் ஆணாதிக்க நிலைப்பட்ட மொழி குறித்தும் அவதா னமாக இருப்பது அவசியம், குறித்தகழ தத்தில் இப்படி ஒரு வரி வருகிறது.
இது ஒரு ஆணி மேலாணமை ക്ര%ീ16ിങ്ങ് ബീUഗ്ര, '
இதில் மேலாணர்மை" என்ற சொல் கூட ஒரு ஆணர்நிலைப்பட்ட சொல் என்றே சரிநிகர் கருதுகிறது. மேலாண்மை என்ற சொல் தரும் அர்த்தத்தைக் கொண்ட மேலாட்சி', 'மேலாதிக்கம் போன்ற சொற் கள் தமிழில் உண்டு சரிநிகர் எப்போதும் மேலாண்மை எனபதற்குப் பதிலாக மேலாட்சி என்றே பாவித்து வந்திருக்கிற து. இது மட்டுமன்றி மனிதனி, தமிழனி, ஒருவன் என்பன போன்ற பல சொற்களை பால் நிலைப் பொது சொற்களாகப் பாவிப் பதைத் தவிர்த்தும் வருகிறது.
இதை எழுதும் போது தானி இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது, ஆங்கி லத்தில் இவ்வாறான ஆணிநிலைப்பட்ட 6M Taiye-60)67Tiġi, (g) 5/TJ6OOTLD/Tai Chairman, Hunan) தவிர்க்குமாறும் பதிலாக புதிய சில சொற்களை அறிமுகம் செய்தும் பட்டியல் ஒன்றை ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்திருந்தது ஒரு பெண்கள் அமைப்பு. ஏன் இதே போல் தமிழ் பெண் நிலைவாதிகள் முனையக்கூடாது?
liga fasci

Page 7
மீண்டும் கொழும்பு வெலிக்
கடை சிறைச்சாலையில் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளின் மீது சிங்களப் படையினரின் கோழை)ர த்தனமான தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இம்முறை இத்தாக்குதலை அரசு திட்டமிட்டு முடி மறைத்து வருவது டன் தமிழ் கைதிகளின் மீது அபாண் டமான குற்றச் சாட்டுக்களையும் சுமத்தி பிரச்சாரப்படுத்தி வருகின் றது. பேரினவாதமயப்பட்ட சிங்கள "தேசிய" நாளிதழ்களும் உள்ளே தமிழ் கைதிகளுக்கு நடந்துள்ள எந்த வித அநியாயங்களையும் வெளியிடாததுடன் அபாண்டமான பிரசாரங்களைச் செய்து வருகிறது. எந்த வித காரணமுமின்றி கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதாகக் காரணம் கூறி இவர்களை பல மாதங்களாக, வருடங்களாக தடுத்து வைத்திருக் கும் எந்த செய்திகளையும் இப்பத் திரிகைகள் வெளியிடுவதில்லை. சகல கைதுகளையும் "புலி கைது" என்றே செய்தி வெளியிட்டு வந்திரு க்கின்றன. கைதின் போதும் அதன் பிறகும் சிறைகளிலும், நீதிமன்றங்களிலும் அவர்களுக்கு நடக்கும் எந்தவிதமான கொடுமைகள் குறித்தும் இப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதில்லை.
உண்மையை உள்ளபடி சொல் லாதது மட்டுமன்றி அதற்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின் றன. சிங்கள மக்களுக்கு உண்மை
(TYo" மறைக்கும் இப்போக்கானது
தமிழ் மக்கள் எதிர்நோக்கும், பிரச்சினைகளைச் 5Él'É135677 மக்களுக்கு தெரியாமல் செய்து விடுகிறது. அது மட்டுமன்றி இவை, தமிழ் LIDÈ, GE56ØD 6MT f) IESIE, GIT மக்களிடமிருந்து அந்நியப்படுத்த மட்டும் தான் இதுவரை உதவியுள் ளது. இப்போக்கின் நிடிப்பு தான் தமிழ் மக்களின் போராட்டத்தை மீள மீள உறுதி செய்து கொண்டிருக்
கிறது.
ஐ.தே.க அரசாங்கம் தொடக்கம் இன்றைய சந்திரிகா அரசாங்கம் வரை அப்பாவித்தமிழ் மக்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்வதும் சித்திரவதை செய்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சந்திரிகா பதவியிலமர்வதற்கு உதவிய முக்கிய கோஷங்களில் ஒன்று தான் சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வேன் என்பது" ஆனால் ஆட்சியிலமர்ந்த
பின், அதன்படி ெ மேலும் அப்பாவித் கைது செய்து அணி வதை செய்வது வருகிறது. முன்னை இன்றைய கைதிகளு யாக முன் வைத்து க்கை என்னவென்ற விசாரணை செய்யுங் LILLTൺ ഇങ്ങiLഞ அல்லது விடுதலை என்பதே இக்கோரி
டீ.என்.எல். சேவையும் சாதியமும்
5டந்த நவம்பர் 11ஆம் திகதியன்று புதன் கிழமை 8.30க்கு டீ.என்.எல். தொலைக்காட்சி சேவையில் "கப்பிரிஞ்ஞா வாத பைலா" எனும் நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது.
போர்த்துக்கிசர் அறிமுகப்படுத்திய "கப்பிரி ஞா பைலா"வை ஒரு விவாத பைலாவாக எதுகை மோனையுடன் ஒருவரையோ அல்லது எதனையோ எவற்றையோ தாக்கி மாறி மாறி "பைலா படிக்கும் ஒரு கலாசாரம் சிங்கள கலாசாரத்துடன் பிணைந்து சேரிப் புறங்களில் இருப்பதைப் பரவலாகக் காணலாம். புதிய தலைமுறையினரிடமிருந்து இது மங்கிப் போய்க் கொண்டிருந்தாலும் மூத்த தலைமுறையினரிடம் இதன் மீதான ஈடுபாடு ஈடுபாடு இன்னமும் உண்டு டீ.என்.எல் சேவையில் போகும் சிங்கள "வாத பைலா"வை ஏனைய சமூகத்தர்களும் விரும்பிப் பார்க்கும் ஒரு நிகழ்சியாக இருந்து வருகின்றது. மேற்படி தினத்தில் ஒளிபரப்பப்பட்ட இந் நிகழ்ச்சியை வழமைபோல் அபிமானிகள் பார்த் துக் கொண்டிருந்தார்கள், பைலாவில் கலந்து கொண்ட ஐந்து பேரும் ஒருவரைத் தாக்கி (மற்றும் அவரின் கருத்தைத் தாக்கி) மற்றொரு வர் பைலா படித்துக் கொண்டிருந்தனர். திடீரெ ன்று பைலாவில் ஒருவருக்கொருவர் "சக்கிலியர் என திட்டிக் கொண்டே சென்றனர். ஏறத்தாழ மூன்று சுற்றுக்கள் தொடர்ந்த இந்த சத்திலியர் க்கு எதிரான பைலாவில் "சக்கிலியப் பொம்பிளை', "சக்கிலி நாய்", "சக்கிலி மூதேவி" என ஆளுக்காள் மாறி மாறி சூடுபறக்க பைலா படித்தனர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலர் வேதனைப்பட்டனர். சிலர் ஆத்திரம் கொண்டனர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேறு பலருக்கு இதேவித உணர்வுகள் ஏற்படப் போவதில்லை. ஒருவரைத் தாக்கி ஒருவரை இவ்வாறு "சக்கிலியர்" எனப் பாவித்து எதுகை மோனையுடன் திட்டித் தீர்ப்பது வேடிக்கையாக வும், நகைச்சுவையாகவும், ஒருவகை இன்பமூட் டும் நிகழ்ச்சியாகவும் இருந்திருக்கும் என்பது நிச்சயம். அதேவேளை ஒரு சமூகத்தினரை புண்படுத்தலுக்கும், வேதனைக்கும், இழிவுக்கும், அசிங்கத்துக்கும் உள்ளாக்கி கொண்டிருக்கி றது என்பதை அறிந்திருக்க நியாயமில்லை. ஏற்கெனவே எந்த இழி செயலைச் செய்தவர்க ளையும் "சக்கிலியர்" என திட்டும் மரபொன்று நடைமுறையில் நிலவி வரும் இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி அதே மரபான கருத்தை ஆழப் ||5== ഇങ്ങ് ലിബ് ബ്
மிகையில்லை. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப் படுவோரால் மாத்திரமே அந்த உணர்வின் அனுபவிப்பை உணர்ந்திருக்க முடியும், அந்த ஒடுக்கப்படும் சமூகத்திடம் அதிகாரமில்லை. அரசியல் ஸ்தாபனம் இல்லை. ஆதரவாளர்கள் கூட இல்லை. இருந்திருந்தால் இத்தனை நேரத் துக்குள் இப்படியான சம்பவங்களுக்கு எதிராக என்னென்னவோ எதிர் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கும் ஒரு தலித்தின் பிரச்சினையை ஒரு தலித்தால் தான், அதே விதத்தில் உணர முடியும் என்பது இவ்வாறான போக்குகளுக்கூடாகத் தான் நிரூபிக்கப்படுகிறது. எனவே தலித் மக்களின் பிரச்சினையை ஒரு பேசுபொருளாக்கக் கூட எந்த சக்தியும் தயாரில்லாத நிலையில் தனித்து அவர்களுக்காக அவர்களே ஒன்றிணை வதும், அணிதிரள்வதும் அமைப்புகளை உருவா க்கிக் கொள்வதும், அதனை முன்னெடுப்பதும் தவிர்க்க முடியாத விளைவாகிறது.
ஒடுக்கும் சித்தாந்தத்துக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் உள்ள
ഉ_Dഖ?
அகில இலங்கை அருந்ததியர் சங்கத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாக உறுப்பினர் ஒருவரை அண்மையில் சந்தித்தேன். அவர் தன்னைப் பற்றி விசாரிப்போரிடம் தன்னைநாயக்கர் சமூகத்தவர் என சொல்லிக் கொள்வதாக பெருமையுடன் தெரிவித்தார். இன்று இவர் இன்னொரு "சீர்திருத்த" அமைப்பொன்றின் தலைவராக இருந்து வருகிறார். பெரியார் ஒரு முறை இவ்வாறான செயல்களுக்கு பதிலளிக்குமுகமாக இப்படிச் சொல்கிறார் 'பிறந்த சாத/ைஇழிவாக ഗുളിക്കൂ, ബ0 ബ ഈ //്ബ/ക மதத்து அதனிடம் அடைக்கலம் புகுவதைவிட ളുഴിബ ബിസ്ഥിബ ബഗ്ഗി/ി) ബ് ബ്'
cm cm。みcm cm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(269F, O(4 - (269F, 17, 1997
கொழும்பு மகசீன் மற்றும் களுத் துறை ஆகிய சிறைச்சாலைகளில் இக் கைதிகள் அவ்வப்போது உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்பவற்றை மேற் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவை எல்லாமே ஒன்றில் கடுமை யாக அடக்கப்பட்டன, அல்லது அரசியல்வாதிகளின் தலையீட்டால் வாக்குறுதிகள் தந்து கைவிடச் செய்யப்பட்டன. இப்படியே இவர்க ளின் உண்ணாவிரதப் போராட்டங் கள் தாக்குதலுக்கும் வாக்குறுதிக ளுக்கும் பலியாகிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ அவ்வப்போது அவை சரிநிகரில் தொடர்ச்சியாக வெளி வந்துமுள்ளன.
தொடர்ச்சியாக ஏமாற்றத்துக் குள்ளாகி வந்த இக் கைதிகள் மீண்டும் கடந்த 27 நவம்பர் ஆம் திகதியன்று தமது அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இவ்வுண்ணாவிரத த்தை ஆரம்பிக்க உடனடிக் காரணமாக இருந்தது, கடந்த மாதம் சிறைச்சாலைக் காவலர் யு.தென்னகோன் என்பவர் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கைதிகள் நீதிமன்ற விசாரணைக்கு
கொண்டு செல்லப்படவில்லை,
வருடக்கணக்காக இழுத்தடிக்கப் பட்டு வரும் நீதிமன்ற விசாரணையில் ஒவ்வொரு நீதிமன்ற விசாரணை தினத்தன்றும் ஒவ்வொரு கைதியும் இன்றுடன் திர்ந்தது என்ற நம்பிக்
of TT 6600 ONLI," என்ற கோஷத்துடன் அன்றைய 27ஆம் திகதியன்று கூரைக்கு மேல் ஏறி நின்று உண்ணாவிரதிகள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தினர். இப்போராட்டத்தை நசுக்கவென சிறை ஊழியர்கள் பொலிஸார் என்போர் ஏராழமாக நிறைக்கப்பட்டனர். கூரைகளின் மேல் ஏறி அவர்களைக் கடுமையாக தாக்கி மேலிருந்து தள்ளிவிட்டனர். மீண்டும் கீழே இறக்கி பொல்லுகள் கொண்டு தாக்கியதுடன் அவர்க ளின் "செல்"(அறை) களிலிருந்த அவர்களின் நூல்கள், உடுப்புகள் என்பவற்றை கிழித்தெறிந்தனர். உண்ணாவிரதிகளின் போராட்ட த்தை ஒடுக்கவென வலுக்கட்டா யமாக பாணை நனைத்து வாயில் திணித்து உண்ணச் செய்தனர். இவவட்டுழியங்களைத் தொடர்ந்து இவ்விடயம் வெளித்தெரியாதிருப் பதற்காக உடனடியாகவே களுத்து றைச் சிறைக்கு மாற்றப்பட்டனர். சென்ற வருடம் யூன் மாதம் தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறைச் சிறைச்சாலையில் ஆரம்பிக்கவி ருந்த உண்ணாவிரதப் போராட்ட த்தை நசுக்கவென அரசு அவ்வுணன் ணாவிரதிகளை இப்படித்தான் களுத்துறையிலிருந்து மகசின் சிறைக்கு உடனடியாகவே மாற்றினர் (என்ற போதும் மகசீன் கைதிகளும் சேர்ந்து இணைந்து அவ்வுண்ணா விரதப் போராட்டத்தை நடத்தினர். செல்லச்சாமி, ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் சென்று அவர்களின் கோரிக்கைகளை வாக்குறுதிகளை நிறைவேற்ற உத்தரவாதம் வழங்கி யதைத் தொடர்ந்து அவ்வுண்ணா விரதம் கைவிடச் செய்யப்பட்டது.)
இம்முறையும் அதே போல மகசின் சிறையிலிருந்த கைதிகள் 214 பேரை களுத்துறைக்கு மாற்றினர் மாற்றிவிட்டதுமல்லாமல் இக்கைதிகளின் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது.
9 ܤ
|சய்யாததுடன் கையுடனேயே போகின்றனர். தமிழ் . ஆனால் ஒவ்வொரு முறையும் டத்து சித்திர- நம்பிக்கைகள் சுககுநூறாகுமப9
தொடர்ந்து മുഖഞ്ഞ போய்க் கொண்டிருக்கும். ய கைதிகளும் இந்நிலையில் 27, 28 ஆகிய தினங்க நம் தொடர்ச்சி ளில் விசாரணைக்கென கைதிகள் வரும் கோரி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப் JITÜ "STEGOST படாததைத் தொடர்ந்து தங்களது கள் நிரூபிக்கப் நீண்டகால கோரிக்கைகளை OT 5TC, Elassi. மீண்டும் முன்வைத்து உண்ணாவிர செய்யுங்கள் தப் போராட்டத்தை தொடங்கினர் க்கைளுக்காக விடுதலை செய் அல்லது
பார்க்கத் தேவையில்லை. இதே தலித்தியக் குறிப்பில் சில தனிநபர்களின் அனுபவங்கள் சம்பவங்கள் என்பனவற்றைக் குறிப்பிட்டு வந்துள்ள போதும் அவை தனிநபர்களை இலக்காகக் கொண்டு பேசப்பட்டவை அல்ல என்பதையும், மாறாக அவ்வாறான போக்குகளை விளக்க உபயோகிக்கப்பட்ட உண்மைகள் என்பதையும் வாசகர்கள் கருத்திற்கொள்ள வேண்டுகிறேன்.
மேற்குறிப்பட்ட சம்பவமும் கூட அந்தப் போக்கை விளக்கப்படுத்தும் முயற்சியே.
இவ்வாறாக தனது சாதியை மறைத்து மேற்சாதி உளவியலையும் அதன் பண்புகளையும் தன்னகத்தே வலிய கொண்டிருக்கச் செய்யும் முயற்சியானது சமூக மேநிலையாக்கத்தோடு தொடர்புடைய மத்திய தர வர்க்க குணாம்சமும்
L
இந்த மேற்சாதி உளவியலும், ஆழப்பதிந்த உயர் சாதிய கருத்தியற் பண்புகளும் கட்டாயம் இருக்கத் தான் செய்யும், இதில் அவரவருக்கு அளவு வேறுபாடு இருக்கக் கூடும். இவ்வாறு அடக்குமுறை சக்திகளின் ஆதிக்க சித்தாந்தங்களை கொண்டிருக்கும் போக்கைக் கூட சாதியத்தோடு மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை. பல்வேறுபட்ட சமூகப் பிரச்சி னைகளிலும் இது விரவிக் கிடக்கும். உதாரண த்துக்கு விட்டில் மூத்த பெண் (தாயோ அல்லது தமக்கையோ) இளைய பெண் (களை)ணை ஆணாதிக்க நிலைப்பாடொன்றிற்காக வற்புறுத் துகிறார் என்றால் அவ்வாறான போக்கை பெண்ணின் தவறாகவே ஆணாதிக்கம் சொல்லும், ஆனால் சமூகத்தில் ஆதிக்க சித்தாங்களின் வேர்களையும் அதன் ஊடுருவலையும் விளங்கிக் கொள்ளும் எவராலும் அந்த முத்த பெண்ணும் ஆணாதிக்க சித்தாந்தங்களை தன்னகத்தே கொண்டிருப்பதே இந்த விளைவுக்கு காரணம் என்பதை விளங்கிக் கொள்ள இயலும் ஆணாதிக்க சித்தாந்தத்தை
நிச்சயம் ஆண் தான் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. அதனைப் பெண்ணும் கட்டாயம் கொண்டிருப்பது சமூக யதார்த்தம், இது போலத் தான் சாதியம், வர்க்கம், நிறவாதம், இனவாதம் 616öILIGO6), GTGüGUTCSID.
இதனை மேலும் விளக்க உதாரணத்துக்காக பெரியார் கூறிய ஒரு கூற்றை எடுப்போம். நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள் நம் மதம் சாதி காப்பாற்றும் மதம் நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம் நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம் நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி
இங்கு பெரியார் ஆதிக்க சித்தாங்களுக்குப் பலியாகிக் கிடக்கும் குறிப்பிட்ட துறைகளை குறிப்பிடுகிறார். இதில் "சாதி" எனும் இடங்க ளுக்குப் பதிலாக "ஆணாதிக்கம்", "பேரினவா தம்" (இலங்கைச் சூழலில் ஒப்பிடலாம்) 'வர்க்கம்" போன்றவற்றை இணைத்துப் பார்த்தால் எமக்கு புலப்படும்.
இப்படியாக ஒடுக்குவோரின் ஆதிக்க கருத் தியல் கூறுகளை ஒடுக்கப்படுவோரும் கொண்டி ருப்பது ஒன்றும் அதிசயமான அல்லது தற்செய லான நிகழ்ச்சி அல்ல.
ஆழப்பதிந்த உயர் சாதியக் கருத்தியலா னது கீழ் சாதியினரையும் அதுவாகவே மாற
நிர்ப்பந்திக்கும், ஒளித்தோடச் செய்யும்,
வேஷமிடச் செய்யும், உயர் சாதியினருடனான உறவைக் கூட வலிந்து தேடச் செய்யும். சக சாதியினரையே புண்படுத்தும் வகையில் கேலி செய்ய இழிவுபடுத்த விளையும்,
எனவே இந்தப் போக்குகளை எதிர்த்து நிற்கும் சக்திகள் கூட இதற்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு, பொறுப்பு ஒடுக்கப்படுவோ ரையும் சார்ந்தது" என்றும் அவர்களே இதற்கு காரணதாரிகள் என்பதும் ஆபத்தான போக்கு க்கு இட்டுச் செல்லும், இங்கு உண்மையில் உணரப்படவேண்டிய விடயம் "ஆதிக்க சித்தாந்தம்", "அது குடிகொண்டுள்ள இடங்கள்" அதற்குப் பலியாக்கும்-பலியாகும் சக்திகள்" என்பவையே ஒழிய ஒடுக்கப்படுபவர்கள் அல்ல, இந்தப் போக்கை அடையாளம் காண மறுத்தோமானால், அடக்குவோரையும் அடக்கப்படுவோ ரையும் அடையாளம் காண்பதில் தவறிழைத்து விட்டவர்களாவோம். அது ஆதிக்க சக்திக ளுக்கு துணை போவதில் தான் போய் முடியும், வரலாற்றில் அது போல நிகழ்ந்து விட்டன. இனியுமா?
=அருந்ததியன்

Page 8
திருக்கிறார்
பார்ப்பனரல்லாத உயர்சாதியினர்
パエ
23. OC - 23, 17, 1997
மீடு இலங்கைத்
திராவிடர் இயக்கத்திற்கு வருவோம் 'எந்த நேரத்திலும் அரை டசினாவது இரு
ந்த'(மற்றவர்களது தமிழ் எழுத்து நடையைக் கிண்டலடிக்கும் சிவசே கரத்தின் தமிழ் இது) திராவிட முன் னேற்றக் கழகங்களிலிருந்த அத்தனை பேரும் ஒன்றுக்கும் உத வாத குப்பை மனிதர்களாகவே இருந்தார்கள் என்று ஒரு வாதத் திற்கு ஒப்புக்கொள்வோம். எனி னும் இதி.மு.க. மீது தடைவிதிக்கப் பட்ட போது அவர்களின் அடிப்ப டையான குடிமை உரிமைக்காக (Civil Right) (578), GT (UpLILLTLDå) இருந்ததுடன் 9 GNJIŤ 89560) GITT LI பற்றிய அவதூறான பொய்யான Gg Life, 60 GT Galaflu'll L LDTGii கோ, பீகிங் ஆதரவுக் கம்யூனிஸ்ட் J, L' Gla, GM GT பத்திரிகைகளின் GULLIGO LIFTLI GOD L LI பற்றி முத்துலிங்கம் எழுதியிருக்கிறாரே? அதுவும் கூட முத்துலிங்கம் திரித்துள்ள சரடு என்று சிவசேகரம் கருதுகிறாரா?
மறுபடியும் பெரியார் பற்றிய அவதூறுகள் குறித்துச் சில விடயங்கள்
பெரியார் தனது வாழ்வில் எத்த னையோ அவதூறுகளைச் சந்தித் LIFT FT LI LI GOTT ,
இறுதிப்பகுதி
கத்தோலிக்கர் சைவர்கள் பார்ப் பனரல்லாத கீழ்சாதியினர் தலித்து களிற் சிலர் தி.மு.க.வினர் காங்கி ரசார் கம்யூனிஸ்டுகள் எனப்பல த ரத்தவரிடமிருந்து அவரையும் அவரது இயக்கத்தையும் அவதூறு செய்வதற்காகவே தேசபந்து என்ற சஞ்சிகை காங்கிரசாரால் பல ஆண்டுகள் நடத்தப்பட்டது. அந்த அவதூறுகள் தனது இயக்கத்தின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக் கும் தனது மனித நேயத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் என்று அவர் கருதிய சமயங்களில் மட்டுமே
SIL) Ltd. ஊறுவிளைவிற்கும் அளவிற்கு சக்தியிருந்தவர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி
யிருக்கிறார். "நான்தான் உலகம் நான் தான் கடவுள் எனக்குப்பதில் சொல்லியே தீர வேண்டும்' என்று கேட்கும் அகம் பாவம் பிடித்த தனிமனிதர்களை அவர் பொருட் படுத்தியதே இல்லை.
山nf山山mö - LITTLb LI சமாச்சாரத்திற்கு அவர் பதில் சொல்லியிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. சிவசேகரம் கி.வீரமணி அவர்களுக்குக் கடிதம் எழுதி தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் (அக் கடிதத்தில் என் பெயரைக் குறிப் பிடாமல் இருப்பது நல்லது வீரமணி அவர்களால் விரும் பப்படாதவர்களில் BT9) மொருவன்) எனினும் கிட்டத்தட்ட
அதே மாதிரியான குற்றச்சாட்டுக் குப் பெரியார் சொன்ன பதில்கள் சிலவற்றை நான் அறிவேன். அவற் றிலொன்றைக் கீழே தருகிறேன். ஏனெனில் இன்னுமொரு 40 (அல்லது 59) ஆண்டுகளுக்கு சிவசேகரம் இதே சந்தேகத்தை வைத்துக் கொண்டிருக்கக் கூடாது அல்லவா? பெரியாரவர்கள் தான் ($LJöth JALL_THIJ. Gifld) (39,6ỉTC6lg,6ỉT கேட்கப்படுவதை ஊக்குவிப்பது வழக்கம். அப்படி ஒரு கேள்விக் குக் கூறிய பதில் இது
"பார்ப்பனப்பூண்டை ஒழிக் கவே நான் உயிருடன் இருக்கி றேன்' என்று எங்கோ (நான்) சொன்னதாக கேள்வியில் குறிப்பி டப் பட்டிருக்கிறது. அந்தக்காரியம் என்னால் முடியாது என்றும் யாரா லும் முடியாது என்றும் முடியுமா னால் அது அல்ல என்னுடைய அபிப்பிராயமென்றும் பலதடவை சொல்லியும் எழுதியும் வந்திருக்
கிறேன். ஆனால் நான் கூறிவந்த
தும் இப்பொழுதும் வன்மையாகக் கூறுவதும் பார்ப்பணித்தை அடி யோடு ஒழிப்பது என்பதுதான் எனது முக்கியமானதும், முதன்மை யானதுமான காரியம் என்று கூறுகி றேன். பார்ப்பனியத்தை மாத்திர மல்லாமல் காந்தியத்தையும் ஒழித் தாக வேண்டுமென்று பல தடவை கூறி இருக்கிறேன். சுயநலப்பார்ப் பனர்களும் பதவி மோகம் கொண்ட பார்ப்பனர்களும் இதை
6TC2 g5/TOS 6) JOT6 DITO) :
0ே ஆண்டுகளு டுவந்திய பதி:
சிவசேகரத்திற்கு எஸ்.வி.ஆர். பதிலளிக்
தங்கள் சமூகத்தவரிடம் திருத்திக் கூறி பார்ப்பனர்களுக்கு நம்மிடம் துவேஷம் உண்டாகும் படி செய்து கொள்கிறார்கள் எனக்கு அதைப் ]ി, ബബിള്ളൈ, தப்பாக அநாவசியமாக நம்மிடம் அல்லது நமது இயக்கங்களிடம் துவேஷங் கொள்ளுவார்களேயானால் அதன் LG)6O)6OT அவர்கள்தான் 960) LUL நேரிடுமே ஒழிய எனக்கு முழுகிப் போவது ஒன்றுமில்லை. யோக்கி யப் பொறுப்பும் நடு நிலைமையு முள்ள பார்ப்பனர்கள் பார்ப்பனி யத்திடம் இருக்கும் அதிருப்தியை பார்ப்பனர்களிடம் ஏற்படும்படி செய்து கொள்ளக்கூடாது என்று
சுயநலமும் பதவி மோகமும் பணத்தாசையும் கொண்ட சில பார்ப்பனர்கள் பதவிக்கு வந்து தங்கள் சமூகத்தாருக்கு ஏதோ உத்தியோகம் கொடுக்கப் போவ தாகச் சொல்லிக் கொண்டு பல பார்ப்பனரல்லாதாருக்கு கேடு விளைவித்துக்கொண்டும் தங்கள் சுயநலத்துக்கு ஏராளமான பணம் பல நாணயக் குறைவான வழிகளில் சம்பாதித்துக்கொண்டும் வருவதை நடுநிலைமையுள்ள பார்ப்பனர்கள் ஆதரித்து வருவதா லேயே இன்று நாட்டில் பார்ப்ப னியத்தின் மீது உள்ள வெறுப்பு பார்ப்பனர்கள் மீது திரும்புவதை அவர்கள் அறிவதில்லை. ஆனால் ஒரு சமூகம் நாட்டில் ஒற்று மையோடு வாழுவதற்கு இது வழி
திறக்காது. அெ வாங்கும் என தூண்டிவிடும். தர்மிகளிடம் துே 94 GAJT 59560) GITT LI சாதித்துக் கெ சுயநலகாரியே சனாதன தர்ம திற்குக் கேட்டை தரும்படியான க கருதுகிறேன், ! மல்ல, அநேக கருதுகிறார்கள் நாம் ஒருவருக் கொள்ளாத மாதி செய்து கொ6 முஸ்லிம் தரு முட்டிக்கொள் கள் நம் தரும கொள்கிறார்க தருமம் என்பது -elaur of G. முஸ்லிம்கள் முதலிய மதஸ்த களைப் பிரித் அல்லது எங்கள் வதோ செய்து தைக்கு நம் இரு அளவுக்காவது அப்படிக்கில்லா Glg, TGT 603.3, 60 GT திணிப்பதும் ச கும் நமக்கும் யென்பவர்கை தர்மத்திற்குள்
காரியங்கள் வரு ஒருவருக்கொ படுகிறோம்.
LJG0)LPUL LJ4p அபிப் பிராயங் சமூகத்திலே எ மாற்றமடைந்து மற்ற சமூகத் றுத்துவதென்ற தியமாகவோ கூடியதாகவே என்பதை யே படி வேண்டுகி யம் எப்படி இ லில், பொது 6 டிப்பாக மனி படக் கூடாது ஆசையே ஒழி Log, 3, GT GTG) a போல்தான் என்பதல்ல. பொறுத்தே ந (குடி அரசு 17
1952( Qufulum Tauri பேசியுள்ளன எடுத்துக் காட் னும் 40 ஆ6 திற்குக் குறைந் களுக்கு முந்தி தானே சரியா
 
 

றியும் இது பழி ணத்தைத்தான் எனக்கு சனாதன வஷமோ அல்லது பலி கொடுத்து ள்ள வேண்டிய DIT £60) LLLITTg5. எனது சமூகத் யும் இழிவையும் ரியம் என்று நான் து நான் மாத்திர பார்ப்பனர்களும் அது விஷயமாய் கொருவர் முட்டிக் fu GNG) BEITífluLITÉJU, GİT |ளலாம் இன்று ங்களுடன் நாம் |றோமோ? அவர் ங்களில் முட்டிக் TIT? AF GOTT 95 GOT ஒரு தனிமதமாக ய்து கொண்டு
கிறிஸ்துவர்கள் களைப்போல் தங் துக்கொள்வதோ 1ளப் பிரித்து விடு விட்டால் இப்போ வர் கஷ்டமும் ஒரு குறைந்து விடும். |D60 ?(U56) (560LL மற்றவர்கள் மீது னாதன தர்மத்திற் சம்பந்தமில்லை ளயும் சனாதன ஆக்குவதுமான
ம்போதுதான் நாம் ருவர் பாதிக்கப
க்கவழக்கங்களும், களும் அந்தந்த வ்வளவோ தூரம் வந்த காலத்தில் தின் மீது வலியு ல் அது சுலப சாத் ாந்தியை அளிக்கக் இருக்க முடியுமா சித்துப்பார்க்கும் றேன். எந்தக் காரி நந்தாலும் அரசிய ாழ்க்கையில் கண் தர்மம் புகுத்தப் ன்பதுதான் என் உலகத்தில் உள்ள ம் என் இஷ்டம் டக்க வேண்டும் லப்போக்கையும் ன் பேசுகிறேன்" 91939)
96536), 1971.96) ள் இது போன்று LLh GT 6TGITa) முடியும் இருப்பி டுகால சந்தேகத்
பட்சம் 60 ஆண்டு பதிலைத் தருவது இருக்க முடியும்
எஸ்.வி.ராஜதுரை
இந்தியா
الأعرو ტესკი Luff6°0′′ ა (ტანა இறு | Qâ;"("ნ ಜಿಲ್ಲ್ದ್ಸ್..." நவதி
* 。°
si (o 601 山4'′ الركة الكلمعلوي من الوالده من

Page 9
ஒரு பாத்திரத்தை வகித்திருக்க முடியும் முக்கியமாக பாராளுமன்றத்தில் இருக் கும் தமிழ்க் கட்சிகள் கூட்டாக இதுபற்றி ஆலோசித்து பாதெ குழுவில் திட்ட வட்டமாகத் தமது கருத்துக்களை வைத்தி ருப்பார்களாக இருந்தால் குறைந்த பட்சம் ஒரு ஆரோக்கியமான தீர்வுத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். இதில் பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் தவறு செய்துள்ளன என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு விடயம்
இரண்டாவது விடயம் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஆரம்பத்தில் ஒன்று சேர்ந்து பாதெ குழு முன் சில விடயங்களை முன்வைத்தன. ஆனால், இக்கட்சிகள் தாம் முன்வைத்த விடயத்தைப் பாதெ குழுவில் வலியுறுத்தியதாகவும் தெரிய aflăjana).
ஆக, இந்தத்தீர்வுத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுமானால் அதற்கான பெரும் பொறுப்பு:தமிழ்க்கட்சிகளிடமே உண்டு என்று நீங்கள் சொல்கிறீர்களா?
நான் சொன்ன அடிப்படையில் இதனைச் சீர்செய்வதற்கு இன்னமும் காலம் கடந்து விடவில்லையென்றே நான் கருதுகி றேன். இதற்காகவாவது தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என நான் நினைக்கி றேன். அப்படி இல்லாவிடின் நீங்கள் சொன்னது போல ஒரு நியாயமான தீர்வை எடுக்கச் சக்தி இருந்தும் தத்தமது றுகிய அரசியல் இலாபங்களால் நியா
இப்மான தீர்வொன்றைப் பெற முடியாது
போகும். அதற்கான முழுப்பொறுப்பை யும் தமிழ்க் கட்சிகள் ஏற்றுத் தானாக வேண்டும்
இதில் ஈ.பி.ஆர்.எல்.எப்பின்பங்கு என்ன என்று நினைக்கிறீர்கள்?
செப் 28ம் திகதி நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டத்தில் சந்திரிகா ஒரு விடயத் தைச் சொல்லி இருந்தார் புலிகளை மக்களுடைய பிரதிநிதிகளாக எம்மால் ஏற்க முடியாது. ஆகவே புலிகளுடன் பேசமுடியாது. இப்போது பாராளுமன் றத்தில் இருப்பவர்களும் ஒழுங்காகத்
Då SGMLU
தெரிவு செய்யப்பட்டு வந்தவர்களல்ல. ஆகவே நான் மக்களிடம் சென்று அபிப்பிராயங்களைக் கேட்கப்போகி றேன்என்று இதில் சரி பிழை என்பது விவாதத்திற்குரிய விடயம் ஆனால், வடகிழக்கில் உள்ள மக்கள் எதைக் கேட்கிறார்கள் என்ற விடயத்தை வெளி யில் கொண்டு வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனை வெளியில் கொண்டு வர என்னென்ன நடவடிக்கை கள் எல்லாம் எடுக்கமுடியுமோ அந்தந்த நடவடிக்கைகளை நாம் எடுப்போம் தமிழ்க் கட்சிகள் எல்லாம் இணைந்து செயற்பட்டால் அதனை விரைவாகவும் பலமாகவும் சரியாகவும் செய்ய முடி யும் அதற்கு தமிழ்க் கட்சிகள் ஒத்து வரவில்லையானால் ஈபிஆர்எல்எப் தன்னாலியன்றவரை அவற்றைச் செய்யும்
தமிழ்க்கட்சிகள் தங்களுக்கிடையேயான இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா?
தீர்வுத்திட்டம் சம்பந்தமாக நாங்கள் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற அடிப் படையிலேயே ஆரம்பத்தில் இந்த ஐந்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தன. ஆனால் அந்த ஐந்து கட்சிகளுக்குள் ஒரு பொது வான திட்டத்தை உருவாக்குவதில்
விருப்பமின்மையிரு ருக்கும் ஒவ்வொரு இருந்தது. உதாரண நிர்வாகம் தான் இன்று பிரச்சினையென்று ஒ கொண்டிருக்கிறது. வே. விதமான திட்டங்கள்
நாங்கள் அரசாங்கத் மாதிரி சில விடயங் வேண்டும். அதற்காக GLUTT TITLU LIJS, GO) GITT
வேண்டும் என்று ஈ வலியுறுத்தியபோதும் Glo, rotoré sala u Udi இருக்கவில்லை. அ சூழ்நிலையில் இந்த தொடர முடியாமல் ே ஆக, தமிழ்க் கட்சிகள் நலன்களைப் பிரதிநி வதற்குப் பதிலாக தங் நலன்களுக்காகவே அ தாக நீங்கள் குற்றம்சா
ஆம், நிச்சயமாக அப் இருக்கிறது. அதனை பு
கருத்துக்கணிப்பிற்கு கட்சிகளின் அப்பி கணக்கெடுக்கப்போ அமைச்சர் ஜீ.எல்பீரி: தாரே இது தொடர்பா கருதுகிறீர்கள்?
*
'ால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது அவ்வாறான நோக்கம்
எங்களுக்கு இருக்குமானால் உங் களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்க வேண்டியதில்லை. தப்பியோட முயல வேண்டாம் ஊர்ச்
|சனங்களுடன் தொடர்புகளை தவிர்த்
துக்கொள்ள வேண்டும்' என்ற சாரப்பட உரையாடினார் குளித் தோம் காலை உணவாக பச்சை அரிசிக் கஞ்சி தந்தார்கள்' என்று அந்த இளைஞன் கடத்தப்பட்ட பயணத்தை விபரித்தார்
பணயக் கைதிகள் சுதந்திரமாகவே இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கள் இழிவான வார்த்தைகளோ மனதைப் புண்படுத்தம் கடும் சொற்களோ விடுதலைப்புலிகளால பயன்படுத்தப்பட வில்லை. விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின் றன. இறக்கக்கண்டி கடற்பரப்பில் வைத்து தங்கள் உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளிடம் சிக்கிக் கொள்ளக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பது பற்றியதாகவே விசார ணைகள் அமைந்திருந்தன.
எங்களைப் பிடித்து வைத்திருப்பதன் மூலம் இறக்கக்கண்டியில் கைதான போராளிகளை விடுவிக்கலாம் என எண்ணுகிறீர்களா என்ற தோரணை lida. கடத்தலுக்கு ஆளானவர்களின் தரப்பில் ஒரு கட்டத்தில் எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்கு அப்படி நாங்கள் எதிர்பார்க்கவில்லை உயர் இராணுவ அதிகாரிகள் பலர் இன்னும் எங்கள் கைதிகளாக இருக்கிறார்கள் - Бәрі нәрат шаб50Сш ағаш аралы
-三 - -量
அக்கறை கொள்ளப் போவதில்லை என்றாலும் உங்கள் மூலம் சில செய்திகளைச் சொல்ல முடியும் என
நம்புகிறோம் என்ற விதத்தில் விடுதலைப் புலிகளின் பதில் அமைந் திருக்கிறது.
கடற்புலிகளின் தளபதி சூசை இவர்க ளுடன் உரையாடியுள்ளார். 'நாங்கள் விடுதலைக்காக போராடிவருகிறோம். எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தை உங்கள் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும் போராட்டம் தமிழ் பேசும் மக்களுக்குப் பொது வானது அதற்கு ஊறு நேரும் வகையில் யார் நடந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம்' என்ற தொனிப்பொருளில் தனது கருத்துக் களை அவர் கூறியிருக்கிறார்
முதற்கட்டமாக ஏழு பேர் விடுதலை Qg山山山山LLmföch,1471997á விடுதலையான இவர்களில் ஒருவர் மெளலவி ஏனைய அறுவரும் LTLFIGOG). LDIGOTOLÍSGT.
ஏனைய 32 பேரில் இருபது பேரை ஒரு குழுவாகவும் 12 பேரை ஒரு குழுவாகவும் பிரித்து வைத்திருக் கிறார்கள் சிறு சிறு வேலைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக் கின்றன. சிறு குற்றங்களில் தண்ட னைக்கு உள்ளாக்கப்பட்ட போராளி கள் போலவே தாங்களும் நNத்தப் பட்டதாக விடுவிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்
20பேர் கொண்ட குழுவுக்கு கிராம சேவகர் ஒருவர் (இவரும் 32பேரில்
ஒருவரே) பொறுப்பாக நியமிக்கப் பட்டு அவர் மூலமாகவே அச்சிறு சிறு
(3Guama) 461 GLIEJBLI
இரண்டாவது தொ 30.09.1997இல் விடு இரு குழுக்களிலிரு வீதம் தெரிவு
இவர்கள் விடுத ஏனையோர் கடித னுப்ப அனுமதிக்கப் g, GT (BLD (BG) (TL Lu பட்டபின்பே அனு நாங்கள் கடிதம் வ குறைநினைக்காதீர்க யாமலே உங்களுக்கு விடயங்கள் எழுத கூடாது என்பதற்காக என்று இதுற்கு விள உள்ளார்கள் விடுதை
இரண்டாவது ெ விடுதலையான பின் 20 பேருக்கும் அ கூறியிருக்கிறார்கள் கூடிய விரைவில்
வோம் என உறுதிய கள் ரம்ழானை உங் GNU, IT GISSTL ITIL GAOTTLÉ)
படுத்தியிருக்கிறார்க
விடுதலையாவதற் afloat (pair GT if G உறுப்பினர், 'மா6 முன்னர் செய்யவுள்ளோம் செய்தி 20 பேரு இனித்ததாம் தங் சுற்றத்தையும் சந்தி என்ற மகிழ்ச்சிஅவ
'20.11.1997இல் ப கப்படும் அரசியற் போராளி வந்து எங் உங்களைத் தடுத்து
மைக்காக நாங்களும்
D sÉ| G, G
a Bata5ё(5ф әѣ
 
 
 
 

;'kرارoرforRfر
Կ2Ժ. O4 - ԶԺ. I7, 1997
ந்தது ஒவ்வொ சொந்தத் திட்டம் ாக இடைக்கால ஒரு முக்கியமான ரு கட்சி சொல்லிக் |று சிலருக்குவேறு இருந்தன.
துக்கு உறைக்கிற BEGO) GITT & Q & IT GÖGN) ப் பல ஜனநாயகப் முன்னெடுக்க பி.ஆர்.எல்.எப் கூட அதை ஏற்றுக் குவம் பலருக்கு |வ்வாறான ஒரு ந்து கட்சிக்கூட்டு பாய்விட்டது.
தமிழ் மக்களது தித்துவப்படுத்து களுடைய சொந்த வர்கள் இயங்குவ 'Giosor
படியான போக்கு றுக்க முடியாது.
எதிரான தமிழ்க் ாயத்தை தான் வதில்லை என்று ல் சொல்லியிருந் கத்தாங்கள் என்ன
பட்டிருக்கின்றன
குதியில் 12 பேர் CG&G, LÖJLILL Cooli. ந்தும் ஆறு பேர் GISELLULLU LILUL "CEL
SO) GOLLJITGOTITF 3, GT. ங்கள் கொடுத்த பட்டனர். கடிதங் SIT 3, GUITélé, 3, U மதிக்கப்பட்டன. ாசித்ததையிட்டு ள் உங்களையறி பாதகமான சில júLIL () Gál Lő, வே பார்த்தோம் க்கம் அளித்தும் லப் புலிகள்
தாகுதியினரும், னர் எஞ்சியிருந்த வர்கள் ஆறுதல் உங்களையும் விடுதலை செய் பளித்திருக்கிறார் கள் வீட்டிலேயே என உற்சாகப் GT.
கு இரு வாரங்க |ந்த ஒரு புலி வீரர் தினத்துக்கு |ள விடுதலை என்று கூறிய க்கும் தேனாக கள் உறவையும் கப்போகிறோம் களுக்கு
ாலன் என்றழைக் பிரிவைச் சேர்ந்த ளைச் சந்தித்தார். வைக்க நேர்ந்த வருந்துகிறோம்.
களைச் சேர்ந்த
முழுமையாகத் தமிழ்மக்களைவிரோதித் துக் கொண்டு, தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகளை முழுமையாக நிராக ரித்துக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சி னைக்குத் தீர்வு காண யார் முயற்சித்தா லும் அது சாத்தியம் என்று நான் நினைக்க aflâ606).
தமிழ்க்கட்சிகள் ஜனநாயக வழிக்கு வந்து பத்து வருடங்களாகி விட்டன. இந்தப் பத்து வருடங்களில் ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழ் மக்களுடைய உரிமைகள்
என்று எதனையாவது பெற முடிந்ததா?
இது பொதுவாக எல்லோராலும் கேட்கப்படும் கேள்வி. நான் சொல்ல வில்லை ஜனநாயக வழிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள் எதையாவது பெற்றுவிட்டோமென்று ஆனால் மறுபுறத்தில் தொடர்ச்சியான யுத்தம்மூலம், தமிழ் மக்கள் எதையாவது பெற்றார்களா? அல்லது தமிழீழத்தைத் தான் பெறமுடியுமா? புலிகளுக்கு முக்கி யமான ஒரு கடமை இருந்தது முழு உலகத்தையும் தம்பால் திருப்ப வேண்டும் அந்த விடயத்தில் அவர்கள் தவறு இழைத்துவிட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர். ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். 80களில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோற்றம் பெற்ற போது அது தன்னை ஒரு இடதுசாரி அமைப்பாக இனங்காட்டியது. இலங்கை அரசை சிறிலங்கா தரகுமுதலாளித்துவ பேரினவாத அரசாக இனம் கண்டு, அதனால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழ் மக்களின் விடுதலையை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் முன்னெடுத்து சோசலித் தமிழீழம் ஒன்றை உருவாக்கப் போவதாகச் சூளுரைத்தது தங்களுடைய கட்சி, ஆனால், நீங்கள் 87இல் பாராளு மன்ற ஜனநாயகவழிக்கு வந்ததோடல்லா மல், நீங்கள் முன்னர் கூறிய விடயங்க ளுக்கு முற்றிலும் முரணாக அதே சிங்கள பெளத்த பேரினவாத சிறிலங்கா அரசின் மீன்பிடி அமைச்சின் ஆலோசகராக இருக்கின்றீர்கள் ஆக முன்னர் நீங்கள் கூறிய விடயங்கள் தவறென்று கருதி
அதனை மாற்றிக் கொண்டீர்களா?
அல்லது அவற்றை முற்றாகவே நீங்கள்
வர்களுக்கும் ஏற்பட்ட உடல் உள உலைச்சல்களுக்காகவும் கவலைப் படுகிறோம். நீங்கள் எங்களவர்கள் விடுதலைப் போராட்டம் எல்லோருக் கும் பொதுவானது, நாங்கள் உங்களு டன் நடந்து கொண்டவிதம் பற்றி நீங்கள் தாராளமாக உங்களைச் சேர்ந்தவர்களிடம் கூறலாம். எங்கள் போராட்டத்தின் தேவையை நியா யத்தை உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூறுங்கள் குறிப்பாக கதிரைக்கு ஆசைப்பட்டு தில்லுமுல்லு செய்யும் உங்கள் அரசியல் வாதிகளிடமும் எங்களைப் பற்றிக் கூறுங்கள் சந்தோசமாக வீடு சென்று உங்கள் குடும்பத்தவர்களுடன் வாழுங்கள்' என்று கூறி எங்களை வழியனுப்பினார்.
கைவிட்டு விட்டீர்களா? இதனை எப்படி விளங்கப்படுத்துவீர்கள்?
நிச்சயமாக இல்லை. தமிழ் மக்களுக்கு தனிநாடுதான்தீர்வு என்றதோடு சோசலி சத் தமிழீழம் ஒன்றின் ஊடாகவே முழு மக்களும் விடுதலையடைய முடியும் என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து முரண்பாடும் இல்லை போராட்டம் வேறு ஒரு திசையில் போகும் போது, பிராந்திய அரசியலும் சர்வதேச அரசிய லும் இதற்கு விரோதமாகப் போகும் போது குறைந்தபட்சம் எமது மக்களை ஆசுவாசப்படுத்தி அவர்களுக்குத் தேவையான தீர்வை உருவாக்கிக் Glassroot () நகர்த்துவது தான் புத்திசாலித்தனமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவ்வடிப்படையில் தான் மாற்றங்கள் இருந்ததே தவிர நாம் சொன்ன விடயங்களை மறந்ததாலல்ல.
ஒன்று புலிகளால் போராட்டம் சீர்குலைக்கப்பட்டது. இரண்டாவது எங்களுடைய ஆதரவு சக்திகளை நாங்கள் இழந்தது. மூன்றாவது எங்களுடைய பிராந்திய சக்திகள் நான்காவது சர்வதேச சூழ்நிலைகள் எப்படி எங்களுடைய போராட்டத்துக்கு சாதகமாக அல்லது பாதமகாக இருக்கி றது என்ற விடயங்கள் இவை எல்லா வற்றையும் மறந்து போய் விட்டு வெறுமனே ஆயுதம் ஏந்திப்போராடுவது தான் போராட்டம் என்று நாங்கள் கருத வில்லை எங்களுடைய மாற்றுச் செயல் பாடுகள் இவ்வடிப்படையில்தான் ஏற்ப டுத்தப்பட்டுள்ளன.
இந்திக் குணவர்த்தன என்ற இடதுசாரிக் கட்சியைச்சேர்ந்த ஒருவர் இந்த அமைச் சராக இருந்த காரணத்தால் அவர் என்னை வந்து தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் எனது கொள்கைகள் அவருடைய கொள்கைகளுடன் ஒத்துப் போனதன் அடிப்படையில் வடகிழக்கில் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு சில உதவிகளைச் செய்யலாம் என்ற அடிப்படையிலேயே இங்கு வந்தேன் மற்றும்படி எமது கொள்கைகளை விற்றோ அவற்றைக் 60,6'll (LIT 9lgia).
புதிய உடுப்புக்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு, மல்லாவியில் வைத்து செஞ்சிலுவைச்சங்கத்திடம் ஒப்ப டைக்கப்பட்டோம் அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தோம்' என்று கூறினார் அந்த இளைஞர்
இதயங்களும், உணர்வுகளும் எங்கும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. நல்லாட்சியொன்று நாட்டில் அமை யுமானால், அவற்றின் வெளிப்பாடு கள் பயனுள்ளதாகவும், ஆரோக்கிய மானதாகவும் அமையும் பிழைகள் நேரும் இடத்து அவை ஆட்சியா ளர்களின் சுயநல அரசியலின் விளைவே என்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்
naidaidiang.
அடுத்த நாள் இவ்வுண்ணாவி ரதப் போராட்டம் குறித்தோ, தமிழ் அப்பாவி கைதிகள் தாக்கப்பட்டது குறித்தோ அதனை முடி மறைக்க வென களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது குறித்தோ சிங்களப் பத்திரிகைகள் மூச்சுக் கூட விடவில்லை. தமிழ் பத்திரிகைக ளில் மட்டும் தான் இவை வெளிவந் தன. டிசம்பர் முதலாம் திகதியன்று இலங்கையில் அதிகம் விற்பனையா கும் சிங்கள (பேரினவாத) தினசரிப் பத்திரிகைகளான "திவய்ன" "லங்காதிப" ஆகியவற்றில் கொட்டை எழுத்தில் வெளியான தலைப்புச் செய்தியில் சிறைச்சாலை யிலிருந்து புலிகள் தப்பிப்போக முயற்சி வெடிமருந்துகள் கண்டுபிடி க்கப்பட்டன என்ற செய்தி வெளியாகியிருந்தது.
திவய்னவில் செய்தி இப்படி வெளியானது.
வெலிக்கடையிலிருந்த புலிகள் மாற்றம் வெற்றிலைக் கூறு கூட கொண்டு செல்ல முடியாத சிறைச்சாலைக்குள் வெடிமருந்துகள் போனதெப்படி?.." இச்செய்தியில் புலிகளோடு தொடர்புகொண்டிருந்த மலையக வாலிபர்களும் இதில் அடங்குவர் (இவ் இளைஞர்கள் | சந்திரிகா பதவியிலமர்ந்து இரண்டே மாதங்களில் 1994 ஒக்டோபர் அளவில் மலையகத்தில் நடத்திய வேட்டையின் போது கைது செய்யப்பட்டு இன்னமும் விசாரணை முடியாமல் தடுத்து வைக்கப்பட்டி ருப்போராவர்)
லங்காதிப பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் .
"அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிப் போகும் திட்டம் புலிகள் கள்ளச் சாவி செய்து சிறையிலிருந்து தப்ப முயற்சி விசாரணை நீடிக்கிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல சிறு சிறு ஆயுதங்கள் வெடி மருந்து பொருட்கள் கண்டெடுப்பு." என செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
-> 2O

Page 10
டிச04 - டிச. 7, 1997
இலங்கையின் புகழ் பெற்ற
பத்திரிகையாளரும், 伊üGL டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு மற்றும் இராணுவம் தொடர்பான செய்திகளை எழுதி வருபவருமான இக்பால் அத்தாசுக்கு எதிராக உத்தியோகபூர்வமான முறையில் திட்டமிட்டுச் செய்யப்படும் பிரச் சாரங்களையிட்டு தணிக்கைக்கு எதிரான சர்வதேச அமைப்பான Article 19 ஆழ்ந்த கவலையும், கரிசனையும் கொள்கிறது. இக்பால் அத்தாளில் தொடர்ந்தும் தனது புலனாய்வுச் செய்தியறிக்கைகளை எழுதவிடாது தடுக்கும் நோக்குடன் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை அறிய முடிகிறது.
பல்வேறு சர்வதேசச் செய்தித் தொடர்பு அமைப்புகளுக்கும் செய்தியாளராகச் செயற்படும் இக்பால் அத்தாளியின் நிலைமை தொடர்பாக மீண்டும் தங்களுக்கு எழுதவேண்டியிருப்பதையிட்டு மனம் வருந்துகிறோம். இதற்கு முன்னமும் இவ்வருடம் இவர் அச்சுறுத்தலுக்காளாக, கண்காணிக்கப்பட்டு வந்தது தொடர்பாகத் தங்களுக்கு எழுதியிருந்தோம்.
இலங்கையின் தொலைக்காட்சி, வானொலி பத்திரிகைகள் போன்ற வற்றில் அண்மையில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக் களை நாம் மிகுந்த கரிசனையுடன் அவதானித்து வந்திருக்கிறோம். இவையெல்லாம் புலிகளின் மொழி பெயர்ப்பாளராக இருந்து பாதுகாப்புப் படையினரிடம் அண்மையில் சரணைடைந்த செல்வதுரை செந்தில்நாதன் அளித்த வாக்கு மூலங்களின் ஊகங்கள் மூலம் எழுந்தவையாகும். இவ்வாறான ஒரு கருத்துருவாக்கத்தின் மூலம் இக்பால் அத்தாசை "புலிகளின் ஒரு பணியாளராகக் காட்டும் நோக்கம் இருப்பது தெரிகிறது. புலிகள் மற்றச் செய்தி ஊடகங்களை அவதானிப் பது போன்று இவரின் வாராந்தப் பத்தியையும் தொடர்ந்து அவதா னித்து வந்திருப்பதாகக் கூறப்பட்ட தாலேயே இவ்வாறான நிலை தோன்றியுள்ளது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் விமானப்படைத் தளபதியும் கூட இக்பால் அத்தாசை புலிகளின் கையாள் என்று குற்றஞ்சாட்டியிருந்ததை நாங்கள் அவதானித்தோம்.
மிக அண்மையில் இக்பால் அத்தாளில் அச்சுறுத்தல்களுக்கும், புலனாய்வுப் பிரிவினரின் கண்காணி ப்புக்கும் உட்பட்டு வந்தார். அதைத் தொடர்ந்ததாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் பற்றி அறிவதற்கான புலனாய்வாக சி.ஐ.டி வாகனங்கள் பின் தொடர்ந்து கண்காணித்ததாக நாம் அதைக் கொண்டாலும் இது வரையில் அந்தப் புலனாய்வுகள் எதுவிதமான முடிவுகளையும் தெரியப்படுத்தியிருக்கவில்லை இவ்வாறான ஒரு நிலையில் மீண்டும் அவர் மீது இக் குற்றங்கள் சுமத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
இக்பால் அத்தாளில் மீதான
 ை
g
ை
KUNNA -
А. Семян AMAN CAN:
வ Provo, Fiнiви o
அசசுறுத்தல்களு சில உயர் மட்டங் தின் பேரில் அவன் வகையிலம் மேற் குற்றச்சாட்டுக்களு வாழ்வைப் பாதித் தான் ஒரு பத்த -96)|J 5 do L60)D. விடாது தடுத்துவ அஞ்சுகிறோம். அ அவர் விமானப் விமானங்களுக்கு குறித்து விசாரை கொள்ள ஜனாதிய ஒன்று நியமிக்க எழுதியிருந்தார்.
5 மே கொடுத்த அதிகார த்தை தம்மீதே பரீட்சிக்க முயன்ற கதைகளை புராணங்களில் பலரும் படித்து இருக்கலாம்.
ஆனால், ஜனாதிபதி சந்திரிகா வுக்கு அப்படிப்பட்ட நிலையொன்று வந்திருப்பது பற்றி பலருக்கு தெரியாதிருக்கலாம்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பெயரால் அந்தக் கதி அவருக்கு வந்திருக்கிறது.
ஆம், இந்த பொ.ஐ.மு அரசாங்கம் பதவிக்கு வந்தபோது தான் கொடுத்த வாக்குறுதிப்படி ஒரு சிறந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு வொன்றை நியமிக்கும் சட்டமொ
ன்றை கொண்டு வந்தது. ஏற்கெனவே இரு தடவை ஆணைக்குழுவுக்கும் அதன்
தலைவருக்கும் இருந்த அதிகாரங் கள் போதாது என்பதால், புதிதாக மேலதிக அதிகாரங்களுடன் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ந்த ஆணைக் குழுவுக்கு இரு ஆணையாளர்களையும், ஆணையா ளர் நாயகத்தையும் கொண்ட முன்று பேரை இந்த ஜனாதிபதி அவர்களே நியமித்துமிருந்தார். இந்த அரசாங் கம் பதவிக்கு வந்தபின் செய்த மிகவும் முக்கியமான மிகவும் வரவேற்கத் தக்க நடவடிக்கை இது என்று சொல்லலாம்.
இந்த ஆணைக்குழு சுதந்திரமா னதும், அரசியலமைப்பு சட்டத்தி னால் மட்டுமே கட்டுப்படுத்தப்படு வதாகவும், அந்த அரசியல் தலையீ. டுகட்கும் அப்பால் பட்டதாயும் அமைய வேண்டுமென்ற அடிப்படை யிலேயே இந்த ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. ஏற்கெனவே ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் அப்போது
இருந்த ஆணைக்குழுவால் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பல சந்தர்ப்பங் களில் அதன் பணிகளில், அரசியல் தலையீடு இருந்ததையும், அத்தலை யீடுகள் காரணமாக அப்போது லஞ்ச ஊழல் ஆணையாளராக இருந்த நெலும் கமகே அவர்களை ஐ.தே.க. அரசு, பழி வாங்கியதையும் காரண மாகக் காட்டி பொ.ஐ.மு இச்சட்டத்தை மிகவும், சக்தி வாய்ந்த
дѣтшаѣшртаѣ дEшш:
@站选 అ5 சம்பளம், அதன் ெ பதவிக்காலம் எ எந்த மாற்றத்ை அதிகாரம், மூன்றி பான்மைக்கு மட் шртфlib.
ஆனால், ம சோதனை போல ஜனாதிபதி சந்தி ஆணைக்குழு
நெலும் கமகே விவ
ஜனாதிபதியின் திரிசங்
சடடமாக அறிமுகப்படுத்தியது.
இச்சட்டப்படி ஆணைக்குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அதன் உறுப்பினர்களை மாற்று அதிகார மும் பாராளுமன்றத்தின் முன்றில் ARub பெரும்பான்மைக்கே உண்டு, இச்சட்டப்படி நிரந்தர ஆணைக் குழுவான இது குற்றச்சாட்டுக்கள் குறித்து புலனாய்வு செய்வதுடன் குற்றவாளிகள் மீது, வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.
இந்த ஆணைக்குழு, உருவாக்கப்பட்டபோது, முன்னர் இருந்த ஆணைக்குழு தலைவராக இருந்த, பொ.ஐ.மு.வால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பெண் அதிகாரியான நெலும் கமகே அவர்கள் இயக்குனர்
இயக்குனர் நாய யில், ஏற்பட்ட முரன் பலத்த சலசலப்பு கியது. ஆணைய னர் நாயகம் அவர்களை விச போது, அந்த வி காரணங் ர், சட்டபூர்வமற்றன அவமானப்படுத் னவை என்ற காா அந்த விசாரணை உத்தரவு கே நீதிமன்றத்தில் நெலும் கமகே, இப்போது தொட இதே வேளை
 
 
 
 
 
 
 
 

ம், தற்போது ஒரு களின் விருப்பத் ரை அவமதிக்கும் கொள்ளப்படும் ம் அவரின் பொது து தொடர்ந்தும் பிரிகையாளராக 560D6IT ġ GerLJ LLJ டும் என்று நாம் புண்மையில் கூட படையின் 16 ஏற்பட்ட கதி ணகளை மேற். தி ஆணைக்குழு ப்பட்டுள்ளதாக விமானப்படைக்
குள் இடம்பெற்ற ஒழுங்கினங்கள் ஊழல்களே விபத்துகளுக்கு காரண மென குழு கண்டறிந்தது. எனினும் அரசாங்கம் இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை. மாறாக இது பற்றி எழுதும் பத்திரிகையாளரை அவமதிக்கிற வேலைகளும் விமானப் படையதி காரிகளை பாதுகாக்கிற வேலைக ளுமே மேற்கொள்ளப்படுகின்றன. அதே வேளை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் உட்பட பாராளுமன்ற விவாதங்களில் பாதுகாப்பு அமைச்சு மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
செந்தில்நாதனின் "ஊகமான" அறிக்கைகள் பத்திரிகைகளில் வரமுன்னமே மேல்சொன்னவாறான நிலைமைகள் இடம்பெற்றுவருவ தாக Article 19 உடன் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னமே புலியிலிருந்து சரணடைந்த ஒருவரை தனது பத்தி புலிகளின் நலன் கருதி அவர்களுக்காக எழுதும் வகையில் உள்ளதாகக் கூறுமாறு பயிற்றுவிக் கப்படுவதாக, தனக்கு சில விமானப் படையதிகாரிகளால் எச்சரிக்கை
விடுவிக்கப்படுவதாகவும் அத்தாஸ் தெரிவித்திருந்தார். தற்போது அதுவே இடம்பெற்றள்ளது. இக்பால் அத்தாசுக்கு அதிலும் குறிப்பாக சண்டே டைம்ஸ் மற்றும் ஏனைய பத்திரிகைகளுக்கு எதிரான தாக்கு தல்கள் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கப்படக் கூடாதென நாம் விரும்புகிறோம்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு штgђаѣшртаѣ 960pшршф бhtgш 6їgЂфதில் எழுதப்படும் செய்திக் கட்டுரைகட்கும் புலனாய்வுத் தகவல் செயற்பாட்டுக்கும் இடையில் தெளி வான ஒரு எல்லைக் கோடு ஒன்று போடப்படுவதும், அது உயர்த்திப் பிடிக்கப்படுவதும் அவசியமாகும். புலனாய்வுத் தகவல் அறியும் செயற்பாடானது அக்கறைக்குரிய ஊழல் நிர்வாக முறைகேடுகள் என்பன பற்றி அவை பாதுகாப்புத் துறை என்றால் என்ன, வேறு அரசாங்கத் துறைகளாக இருந்தால் என்ன அவற்றை எடுத்துரைப்பதன் மூலம் மிகவும் முக்கியமான மக்களது நலன்களைக் காக்கும் ஒரு "காவல் நாயின்" பாத்திரத்தை ஆற்றுகிற ஒன்றாகும். எங்களது அபிப்பிராயத்தில் இக்பால் அத்தாஸ் அவர்களது எழுத்துக்கள் இந்த ரகத்தையே சார்ந்தவை என்பதில் எந்தச் சந்தேகங்களும் இல்லை. இத்தகைய ஒரு செயற்பாட்டை அடக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் அதிகார துஷபிரயோகமாகவே கருதப்பட வேண்டும் என்பதுடன் உடனடியாக நிறத்தப்படவும் வேண்டும்.
பாதுகாப்புப் படையினரால் தனது விடு நேரடி கண்காணிப்புக் குள்ளாவது தொடர்பாக தங்களு க்கு அத்தாளில் முன்னர் செய்த முறைப்பாட்டையிட்டுநீங்கள் எடுத்த நடவடிக்கை மாதிரி இது விடயத் திலும் தாங்கள் பொருத்தமான நடவடிக்கைகள் எடுத்து, ஒரு சுயாதீனமுள்ள பத்திரிகையாளராக
செயற்படுவதற்கான உறுதிப் பாட்டை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
இது விடயம் தொடர்பாக தங்க ளின் பதிலை எதிர்பார்க்கிறோம்.
மால்கம் ஸ்பாட் பிரதிப் பணிப்பாளர்
salt ணைக்குழுவின் சயற்பாடு, அதன் ன்பவை குறித்து 5պլի Gla անալի ல் இரண்டு பெரும்டுமே சாத்திய
துரைக்கு வந்த வந்தது சோதனை ரிகாவுக்கு,
வுக்கும், அதன்
காரம்:
கள் பல அரசியல் நெருக்கடிகளை வெளியே அம்பலத்துக்கு கொண்டு வரலாம் என்பதாலோ என்னவோ, ஜனாதிபதி அவர்கள். இதற்கு ஏதாவது ஒரு முடிவு காண வேண்டு மென்று பொ.ஐ.மு அமைச்சர்கள் அவர்களை நெருக்கத் தொடங்கி GOTITfitab 6ËT.
"இந்த விடயத்தில் தலையிட முடியாது. அது பாராளும னறத்தின் வேலை" என்று அவர்க ளை சமாதானம் செய்யப் பார்த்தார்
நாம்
கு சொர்க்க நிலை !
கத்துக்குமிடை ன்பாடு காரணமாக ஏற்படத் தொடங் ாளர்கள், இயக்குநெலும் கமகே ாரிக்க முயன்ற சாரணைக்கான (BLGALTOToo), வ, திட்டமிட்ட தும் நோக்கிலாரணங்களுக்காக யை தடை செய்ய
மனுச் செய்தார் அந்த விசாரணை ங்கியுள்ளது. இந்த விசாரணை
சஞ்ஜித்
ஜனாதிபதி
ஆனால் முடியவில்லை போலும் எனவே ஆணைக்குழுவின் இப் போதைய ஆணையாளரான ருத்ரா ராஜசிங்கத்தையும், குழுத்தலைவர் விஜேசுந்தர அவர்களையும் ஆணைக்குழுவிலிருந்து, இராஜி னாமா செய்யுமாறு கோரி விட்டார் ஜனாதிபதி
அப்படி உத்தரவிட அவருக்கு சட்டபூர்வ உரிமையில்லை தான். ஆனாலும் அவரே கொண்டு வந்த சட்டம், அவரே நியமித்த ஆணை யாளர் கேட்டுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு
еу, ботт6ір шт6ршір сәт ошті.
ஆணையாளர்கள் பதவி விலக
மறுத்துவிட்டார்கள் மறுத்தது மட்டுமல்ல அப்படி தம்மை கோர ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்
இயக்குனர் நாயகம் நெலும் கமகேயைப் பொறுத்தவரை அவரைப் பதவியிலிருந்து மாற்ற ஜனாதிபதிக்கு சட்டபூர்வ p T6DL உண்டு ஆயினும் அவரும் ஜனாதிப தியின் கோரிக்கையை நிறைவேற்ற
விரும்பினால், முன்பு ஜனாதிபதி விஜேதுங்க செய்ததைப் போல் செய்யட்டும் என்று நினைக்கிறாரோ state of Got?
ஜனாதிபதிக்கு கெட்டான் நிலை
ஒரு புறம் தனது கட்சி சகாக்க ளின் அழுத்தம் மறுபுறம் வளர்த்த கடா மார்பில் பாய்வது போல தாம் நியமித்தவர்களே தனது கோரிக் கையை மறுக்கும் பரிதாபம்
ஆணைக்குழுவினுள் நடக்கும் போர், அரசாங்கத்தின் பெயரை நாசமாக்குவது மட்டுமல்லாமல் ஜனாதிபதிக்கே சவால் விடும் ஒன்றாகவும் மாறிப் போயிருப்பது ஒரு விசித்திரமான துயர நிலை
395fᎢ60Ꭲ .
எந்த அதிகாரம் தனக்கு வேணன்
டாம் என்று ஜனாதிபதி சொன் னாரோ அந்த அதிகாரத்தையும் பயன்படுத்தி தாம் எவ்வளவோ காரியங்களைச் செய்து விட முடிகி றது என்பதால், அதை இன்னமும் அவர் இறுக்கிப் பிடித்திருக்கிறார் அவர் அதை விட என்கிறார்கள் விமர்சகர்கள்
ஆனால் அந்த அதிகாரமும் இங்கு சறுகிப் போய் விட்டது.
இந்த நிலையை அன்றைய புராணக் கதைக்கு ஒப்பிடலாமோ?
ரெண்டும்
LL T L L Ti |

Page 11
அரசு-வான் படை-அத்தாஸ்-செந்தில் ந
ஆறாம் வகுப்பு என்று ஞாபகம் அப்போது எங்களுக்கு சமயபாடம் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஒரு பண்டிதர் அவரை எல்லோரும் பண்டிதர் என்றே அழைப்பார்கள் நன்றாக வகுப்பைச் சிரிக்க வைத்தே நேரத்தை ஒட்டி விடுவார். அவர் வகுப் புக்கு வந்தாலே எமக்குகொண்டாட்டம் தான் பெரும்பாலான நேரங்களில் எதை யாவது கதைத்து எம்மைச் சந்தோசமாக சிரிக்க வைப் பார் எப்பவாவது திடீரென்று இருந்தால் போல் ஞாபகம் வந்து படிப்பிப்பதும் உண்டு அவருக்குப் பிடிக்காத ஒரு விடயம், அவரிடம் கேள்வி கேட்பது எனக்கு இது விளங்கவில்லை என்று சொன்னால் அவருக்குப்பிடிக்கும். இப்படி என்றால் என்ன என்று கேட்டால் அவருக்குப் பிடிக்காது. அதுவும் அவருக்கு உடனடி யாக ஞாபகத்துக்கு வராத ஏதாவது சந்தேகத்தை கேட்டு விட்டாலோ அவ்வ ளவு தான் அவர் ஏசுகிற ஏச்சுக்கு அளவே இருக்காது கேள்வி கேட்ட வரை முழு முட்டாள் என்று நிரூபிக்கா மல் அவர் வகுப்பை விட்டு வெளியே றவே மாட்டார்.
ஒரு முறை எங்கள் வகுப்பில் ஒரு சந்தேகம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் பற்றிய சந்தேகம் அது ஆணவம் என்றால் புரிகிறது. மாயையும் புரிகிறது. கன்மம் என்றால் என்ன என்று புரியவில்லை புத்தகத்தில் தேடிப்படிக்கும் ஆர்வம் பெரிதாக இருக்கவில்லை ஆசிரியரிடம் கேட்டு விடலாமே என்ற நினைப்பு ஒரு வேளை அவருக்கே தெரிந்திருக்குமோ என்னவோ என்றும் நாம் எங்களுக்குள் கதைத்தும், சிரித்தும் இருந்தோம்
ஒரு மாணவன் ஆசிரியர் வந்ததும் வராததுமாக முட்டாள்தனமாக எழுந்து நின்று கேட்டுவிட்டான்.
சேர் கன்மம் என்றால் என்ன?"
அவருக்கு மட்டுமல்ல, அவன்
அவசரப்பட்டு அப்படிக் கேட்டது எங்களுக்கே ஒரு மாதிரி இருந்தது.
ஆசிரியர் தான் கொண்டு வந்த கூடையை மேசைமீது வைத்தார் தனது சால்வையை எடுத்து ஒருமுறைமுகத்தை ஒத்திவிட்டு கதிரையில் போட்டார்
'யார் அது கன்மம் என்றால் என்ன என்று கேட்டவன். இஞ்சாலை வா'
நாம் நடக்கப்போகிற ஒரு திகில் நாடகத்தைப் பார்க்கும் தவிப்புடன் உட்கார்ந்திருந்தோம்.
'உன்ரை பேர்'
"" , , , , " (ogsårenest
"QUEITLUL GOTT AN GELİ"
'போன முறை சமயத்திலை எத்தினை
DITT 35 Ga)""
"நாற்பத்தி ஏழு
"நாற்பத்தி ஏழு எடுக்கிறநாய்ப்பயல், நீ கேள்விகேட்கிறாய் என்ன கேள்வி.
"Gā。
"பொத்துவாய்'
'g Ggi'
'திருக்குறள்ளை எத்தினை அதிகாரம் இருக்கு"
"அவனுக்குத் தெரியவில்லை.
'திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன'
'. 'அவன் பதில் பேசவில்லை.
'வைச வினாவிடையை எழுதியது LLITri"
"இதொண்டுக்கும் மறுமொழிதெரியாது. கன்மத்தைப்பற்றிக்கேள்வி கேட்க வந்திட்டார் கேள்வி.
அவனுக்கு எத்தனை அடி விழுந்தது என்று ஞாபகம் இல்லை. ஆனால் செமத்தியான அடி என்பது மட்டும் ஞாபகம் எங்களுக்கு பிறகு அந்தக் கேள்விக்கு பதில் அவரிடமிருந்து கிடைக்கவே இல்லை. ஆசிரியருக்கு அது தெரியுமோ என்று நாம் அறிந்து கொள்ள முடியவும் இல்லை. இந்தக் கதையை நான் இப்போது எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
உங்களிடம் ஒருவர் பிழைபிடித்தால், முதலில் அவர் மீது ஆயிரம் பிழையைப் பிடித்து உரத்துக்கத்தி விடுங்கள் அப்போது உங்கள் பிழைபற்றிய கதை அடிபட்டுப் போய்விடும்.
ஆனால் பிடிக்கிற பிழை ஒழுங்கான
பிழையாக இருக்க வேணும் அதிலே
தப்பிவிட்டால், அவ்வளவு தான் விமானப்படைத் தலைமையகம் போல மூக்குடைபட்டு சந்திசிரிக்க நிற்க வேண்டும்
ஆம், விமானப்படைத் தலைமையகம் அரச பத்திரிகைகளையும் தொலைக் காட்சி, வானொலியையும் பயன்படுத்தி பத்திரிகைகள் மீதும் இக்பால் அத்தாஸ் மீது பிழைபிடிக்க எடுத்த முயற்சிகள் போல அவை 'அம்போ ஆகிவிடும்
GIGLDIT GOMULUS) LIGGÖT GIGLDIT GOTIEJU, GIFT தொடர்ச்சியாக வீழ்ந்து நொருங்கி யதற்குக்காரணம் என்னவென்று விசாரிக் கவென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிசன் அவற்றுக்கு விமானப்படைத்தளபதி ஒலிவர் ரணசிங் கவின் பொறுப்பீனமும், விமானங்களை வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு களுமே காரணம் என்று தெரிவித்தி ருந்தது தெரிந்ததே. இதைச் சுட்டிக் காட்டி அரசாங்கம் ஏன் இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார் பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ்
இக்பால் அத்தாஸின் இந்தக் கேள்விக்கு நேரடியாக முகம் கொடுக்க முடியாத அரசாங்கமும், பாதுகாப்பு அமைச்சும் விமானப்படைத் தலைமையும், அவரை மிரட்டும் விதத்தில் நடவடிக்கைகளில் இறங்கின. அதுவும் பெரிதாக எடுபடா
மல் போகவே அவர் எழுதும் கட்டுரை கள், இராணுவத்தின் இரகசியங்களை எதிரிக்கு தெரிவிக்கும் விதத்தில் அமைந் துள்ளன என்று பிரச்சாரம் செய்தன.
இந்தப் பிரசாரத்திற்கு கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த துருப்புச்சீட்
டுத்தான் செல்வத்துரை செந்தில்நாதன்
என்ற மொழிபெயர்ப்பாளர் புலிகளுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் வேலையில் இருந்ததாக சொல்லப்படும் இந்த நபர், தற்போது படையினரிடம் சரணடைந்துள்ளார். இவர் தமக்கு வழங்கிய தகவலின்படி இக்பால் அத்தாஸின் கட்டுரைகள் புலிகளுக்குப் பல இரகசியங்களை அறியத்தருவன வாக விமானப்படை அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்
இலங்கை வானொலி ரூபவாஹினி லேக்ஹவுஸ் பத்திரிகைகள் என்பவற்றின் மூலமாக பெரிதுபடுத்தி வெளியிடப் பட்ட இந்த செந்தில்நாதன் பற்றிய செய்திகளை கேட்ட பார்த்த பிடித்த எவரும் அது ஒரு வெறும் வெற்றுத் தோட்டாவே என்பதைத் தெளிவாகவே புரிந்துகொள்வர்.
ரூபவாஹினியில் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்பட்ட செந்தில்நாதனின் பேட்டியில் ஒரு விஷேடம் என்ன வென்றால், பேட்டி காண்பவரை கமரா
தடியைக் கொடுத்து அடி வாங்கிய அதிக
காட்டவில்லை. அவரது ஒலிக்கிறது. செந்தி வார்த்தைக்குவார்த்தை பேசுகிறார் யாரோ ஒரு யால் காணப்பட்டதா இப்பேட்டியில் செந்தி தகவல்களைப்பார்த்த முக்கியத்துவம் கொ என்பது தெரியும் ஒரு தான் இக்பால் அத்தாள எந்தப் பத்திரிகையில் பெயர்த்தேன் என்று வில்லை என்கிறார்
இக்பால் அத்தாஸ் பற்றி வேண்டுமென்றே இந் கேட்டு தமக்குச் சாத பெற முயன்றுள்ளார் யைக் கவனிக்கும் ஒரு கொள்ள முடியும் ப6 பேட்டியாளர்களாக தயாரிப்பது இது முத இக்பால் அத்தாஸ் ஏற்கெனவே விமானப் பேட்டி கண்டதாக கூ ஒன்று பத்திரிகைக பட்டிருந்தது. இந்தப் ஒரு திட்டமிட்டபிரச்ச விடயம்தான் என்று பத்திரிகை சுட்டிக்காட்
இந்த செல்லத்துரை செ நபர் புலிகளுக்குக் பயனுள்ள தகவல்க தைப்பற்றி எதுவும் ே படையதிகாரியும், ! அதிகமாக அறிந்து கேள்விகள் எதையும் பிரபாகரன் அப்பிள் கொடுத்த கதையைத் யும் அவர் தெரிவிக்க கரன் பற்றி இப்படி கூறுவதில் அரசாங்கெ ளுக்கு இருக்கும் அக் இல்லை முன்பொருத தங்கியிருந்த சொகுசு கம்பன் கழக மண்ட னார்கள். இவர்களது GSEL" SELILUL GAOITLD GITGÖTL. நினைத்துப்பார்ப்பதே தில் உயிரிழக்கும் ப6 ளது குடும்பங்கள் ப இவர்களது பாதுக பாணும் சீனியில்லா குடித்துக் கொண்டு ( எரிச்சலுடன் கேட் அளவுக்கு இவர்களது அமைந்திருந்தன.
புலிகளின் மொழிபெ மொழிபெயர்ப்பாள கொடுக்கப்படுவை பெயர்த்தார். இக்ட கட்டுரைகளும் ெ பட்டன. இதில் ஆச்சர் றது? பிரச்சினை இச் கட்டுரையைப் படி தகவல்களை அறியத் தான். ஆக, புலிகள் கத்தின் இராணுவத் ! கொழும்பின் ஞாயிறு நம்பியிருக்கிறார்கள் ளுக்கு காதிலே பூெ
GJITGÖTLUGOL
எப்படியோ இந்த மு விட்டது.
வான்படையையும் நோக்கி இக்பால் கேள்வி இன்னமும்
தடியைக் குடுத்து யில் தவிக்கிறார்க அதிகாரிகள்
- @
 
 

குரல் மட்டுமே ல் நாதனோ, Gast'Gurr'G' படை அதிகாரி கக் கூறப்படும் ல்நாதன் கூறும் ல், அவற்றுக்கு டுக்க முடியாது ட்டத்தில் அவர் ன்ெ கட்டுரையை இருந்து மொழி
கூடத் தெரிய
NuLJ (395 GİT GÉNU, GONGIT நப்படையதிகாரி
கமான பதிலைப் என்பதை பேட்டி வர் இனங் கண்டு டையதிகாரிகளே மாறி பேட்டி ல் தடவையல்ல. விவகாரத்தில் படைதளபதியை றப்படும் பேட்டி ட்கு வழங்கப் பேட்டியும் கூட ர'கேள்வி பதில் சண்டே ரைம்ஸ் டியிருந்தது.
ந்தில்நாதன் என்ற கிடைத்துள்ள Î Gf606u GTø| L1 FIT 60606.ßlö60) a). புலிகளைப் பற்றி 695 TGATGTT, 96, liq ULI (:BL BGold)ana). ஜூஸ் குடிக்கக் தவிர வேறெதை வில்லை பிரபா க் கதைகளைக் தாடர்புசாதனங்க கறைக்கு அளவே டவை பிரபாகரன் மாளிகை என்று பத்தைக் காட்டி யாயம் திருப்பிக் து பற்றி இவர்கள் இல்லை யுத்தத் டெயினர் அவர்க றி கவலையுற்று ப்பு அமைச்சர் த பிளேன் ரீயுமா ருக்கிறார் என்று கத் தோன்றும் கேலிக்கூத்துக்கள்
ர்ப்பாளர் வெறும் அவருக்குக்
அவர் மொழி ால் அத்தாஸின் ாழிபெயர்க்கப் பம் என்ன இருக்கி பால் அத்தாஸின் பது இராணுவ தான் என்று கூறத் இலங்கை அரசாங் கவல்களை அறிய இதழ்களைத்தான் என்று கூற மக்க ருக நினைக்கிறது
பற்சியும் தோற்று
அரசாங்கத்தையும் அத்தாஸ் கேட்ட லிதாகி நிற்கிறது.
டிவாங்கிய நிலை | Gál LDIGILLIGOL
O றிந்தன்
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை மாலை நேரம் கொழும்பு காக்கை திவுக் கடற்கரையில் GLI((pg Gurdi gaan திரண்டிருந்தவர்கள் விடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்கள் அவர்களில் ஒழிந்திருக்கக் கூடிய புலிகளைப் பிடித்துவிட வேண்டும் என்ற அவசரத்துடன் இரண்டு இராணுவ விரர்கள் புலிகளை இனங்காண அவர்களுக்கு தெரிந்த ஒரே கேள்வி உப்பன் கம கொஹேத" (பிறந்த இடம் எது?) ஒரு பதினைந்து நிமிடத்தில் கிட்டத்தட்ட பத்துப் பேர் வரை மாட்டுப்பட்டு
it.
அத்தனை Յաղեմ, பிறந்த இடம் குடாநாட்டிலுள்ள ஏதாவது ஒரு இடமாக இருந்தது. குடா நாட்டிலுள்ள ஊரொன்றில் பிறந்தவர் என்றால் அவர் பொலிஸில் பதிந்திருந்தால் என்ன அடையாள அட்டை வைத்திருந்தால் என்ன கொழும்பில் வேலை பார்ப்பவராக இருந்தால் என்ன அவர்கள் புலிகள் தான் என்பது அந்த இராணுவத்தினர் இருவருக்கும் GOGAS, கொடுக்கப்பட்டிருந்தது போலும் விட்டிலே தன்னைப் பார்க்க வந்திருந்த நண்பர் ஒருவருடன் பேசின் கொண்டிருந்த இன்னொரு நண்பர் சிகரட் வாங்க அந்த நண்பருடன் வெளியே வந்தார்
வி. என்று அழைத்தார் ஒரு இராணுவத்தான் தம்மைத்தான் சப்பிடுகிறார்கள் என்று அறிந்த இருவரும் அருகில் வந்தார்கள்
உப்பன் கம கொஹேத
" தமது ஊர்ப் பெயர்களை அவர்கள் சொன்னார்கள் அவ்வளவு தான் வேறு கதை எதுவும் இல்லை அடையாள அட்டையை வாங்கிப் பார்க்கவும் இல்லை முன்னால் நடவுங்கள்" என உத்தரவிட்டு பின்னே நடந்தார்கள் இராணுவத்தினர் இருவரும் நண்பர்கள் இருவரும் அரசாங்கத்திலும் தனியார் துறையிலும் உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்பில் இருப்பவர்கள் சரளமாக சிங்களம் பேசுபவர்கள் தம்மைப் பற்றிக் கறி ஏன் அழைத்துச் செல்கிறீர்கள்" என்று கேட்டிருக்கிறார்கள் இவை அந்த இராணுவத்தினர் காதில் விழவில்லை.
அங்கே வந்து சேரிடம் சொல்லுங்கள் சந்தியிலே பளல் நிற்கிறது. அங்கே சேர் இருக்கிறார்." சந்திக்கு மொத்தம் பதினைந்து பேர் இருக்கும் நடந்து வந்தார்கள் 9f9ിuിന്റെ E മുബ് ബ് இராணுவத்தினர் அவர்களை முகத்துவார பொலிஸ் நிலையத்தை நோக்கி நடக்கச் சொன்னார். நடந்தார்கள் பொலிஸ் நிலையத்தில் அவர்களது சேர்பஸ்ஸில் இருந்தார் ஆனால் இவர்கள் கதையை கேட்கத் தயாராக அவர் இருக்கவில்லை
பொலிஸ் நிலையத்தில் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். இரண்டு பேர் கூட ஒழுங்காக தடுத்து வைக்கப்பட முடியாத Da போட்ட அறைக்குள் 15 பேரும் உள்ளே தள்ளப்பட்டார்கள் பொலிஸ்காரரிடம் பிடிபட்டவர்களது உறவினர்கள் போய்முறையிட்டார்கள் விடும்படி கேட்டார்கள் "நாங்கள் ஒண்டும் செய்யேலாது ஆமி கொண்டு வந்து தந்தபடியால் என்ஐபி றிப்போர்ட் வரும்வரை விடேலாது."
"அப்ப ஏன் பிடிச்சவை'
தெரியாது. அவங்கள் யாழ்ப்பாணம் என்பதுக்காக இரண்டு முஸ்லிம் பொடியன்களையும் பிடிச்சு வந்திருக்கிறாங்கள். நாங்கள் என்ன செய்ய' மறுநாள் மாலை (ஞாயிறு) கொழும்பு அடையாள அட் டை வைத்திருப்பவர்கள் யாராவது வந்தால் பிணையில் உள்ளிருப்பவர்களை விடலாம் என்று பொலிஸ் அதிகாரிகள் சொன்னார்கள் அதுவும் பிடிபட்டவர்களது அடையாள அட்டையை வாங்கி வைத்துவிட்டுத்தான் விடுவார்களாம். அடையாள அட்டையை மறுநாள் (திங்கள்) என்.ஐ.பி. றிப்போர்ட் வந்த பின் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள் ஆக, இரண்டுநாட்கள் பதினைந்து பேர் எந்தக் குற்றமும் இன்றி குடாநாட்டில் பிறந்த ஒரே காரணத்துக்காக நின்ற நிலையில் சுட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தார்கள் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற முழக்கம் கேட்க மட்டும் தான் அழகு நடைமுறையில் அந்த ஒரே மக்கள் குடாநாட்டுக்கு வெளியே பிறந்தவர்கள் அல்லது சிங்கள மக்கள் மட்டும் தான் போலும் தமிழர்கள் இந்த நாடு தமது நாடு அல்ல என்று உணர்வதற்கு இதை விட வேறு புதிய காரணம் வேண்டுமா என்று கேட்கிறார் உள்ளுக்குள் இருந்து விட்டு வந்த நமது நண்பர் அம்மையாருக்கு இதெல்லாம் புரியுமோ என்னவோ?
Ο

Page 12
29, OC - 26, 17, 1997
மிகவும் நல்லதனமாக இருத்தல்
ல குழந்தைகள் யதார்த்த நிலை
மைக்கு அப்பாற்பட்டு மட்டுமீறிய நல்ல பிள்ளைகளாக இருக்கிறார்கள் அவர்கள் கீழ்ப்பணிவுள்ளவர்களாக சொன்னபடி கேட்பவர்களாக திருத்த மானவர்களாக இருக்கிறார்கள். அவர் கள் தாயின் உடல் நலத்தைப்பற்றி தகப்பனாரது வியாபாரம் பற்றி சின்னச் சகோதரியைக் கவனிப்பது பற்றிக் கவனம் செலுத்துகிறார்கள் அவர்களது முழு வாழ்க்கையும் பெற்றோரைச் சந்தோசப்படுத்துவ தாகவே அமைந்திருக்கிறது. அவர்கள் தம் பிராயப் பிள்ளைகளுடன் விளை யாடுவதில் சொற்பளவுக்கே சக்தி யைச் செலவளிக்கிறார்கள்
பாடசாலையிலும், அயலிலும் அவர் கள் தமது நல்லபிள்ளைக் குணத்தைத் தொடர்கிறார்கள். அவர்கள் பணிவும் நற்பண்பும் வாய்ந்தவர்களாகவும், தாம் பயப்படும் ஆசிரியரை அமைதிப் படுத்துவதில் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவிடுபவர்களாகவும் உள்ளனர். அவர்கள் ஆசிரியருக்கு அப்பிள்களைக் கொண்டு வந்து தரவோ, அவருக்காகப் படங்களை வரையவோ கரும்பலகையை தானே துப்பரவு செய்யவோ செய்கின்றனர்.
இவர்கள் முதல் நாளிலிருந்தே தமது ஆசிரியர் எவ்வளவு நல்லவர்
என்றும் அவர் மீது தங்களுக்கு எவ்வ
ளவு விருப்பம் என்றும் கூறிக்கொள்
ளக்கூடும். இந்தப் பாராட்டுரைகளும்
அன்புப் பிரகடனங்களும் பெறுமதி
மிக்கவையாகக் கருதப்பட முடியாது.
இத்தகைய சிறுவர்கள் இதே சொற்
களை ஒரு அன்னியருக்கும் சில
வேளைகளில் தமது வகுப்பில் அதிகா
ரம் பண்ணும் ஒருவருக்கும் சொல்லக்
கூடும் இத்தகைய இனிய வார்த்தை
களை அவர்கள் வெளிப்படுத்துவது, அவர்கள் தாம் கொண்டிருக்கும்
பகைமை உணர்வு பற்றியும் அதன்
காரணமாக மற்றவர்கள் அவற்றுக்கு
கொடுக்கும் பதிலடி பற்றியும் எவ்வ
ளவு தூரம் பயமடைந்திருக்கிறார்கள்
என்பதை வெளிப்படுத்தும் ஒரு
வடிவமாக இருக்கக் கூடும்
இவ்வாறான குழந்தைகளிடம் அடிக் கடி அவதானிக்கப்படக்கூடிய ஒரு அறிகுறி தான் தொடர்ச்சியான மனச் சோர்வு ஆகும் பல நல்ல பிள்ளை முகமூடிக்குப் பின்னால் பல மோசமான தாக்கங்கள் மறைக்கப் பட்டிருக்கும். தமது பகைமை உணர் வுத் தாக்கத்தை ஒரு நற்பண்புள்ள நடத்தையாக மாற்றியமைப்பதற்கு தேவையான பெருமளவான விழிப்பு ணர்வைக் கொண்டிருப்பதானது இந்தச் சிறுவர்களின் ஆற்றலையும், வாழ்க்கையையும் பெருமளவுக்கு விழுங்கி விடுகிறது. அவர்கள் களைப்பாகவும் தேய்வுற்றவர்களாக வும் இருப்பதில் ஆச்சரியமில்லை.
மருத்துவம் இத்தகைய நல்லதனத்தை சீராக்கிச் சரிப்படுத்துவதில் பயனுள்ள பங்கை ஆற்றுகிறது. மருத்துவம் அவர்களது அடிமைத்தனப் போக்கை கை விடச் செய்து சாதாரண உறுதிப் பாட்டை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. அவதானிப்பின் மூலமாகவும் அனு பவத்தினூடாகவும் அவர்கள் பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் தன்னை மறைத்துக் கொள்வதற்காக வும் முயல்வதற்கு எந்த அவசியமும் இல்லையென்று புரிந்து கொள்வார் கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமது உணர்வுத்தாக்கங்களை வெளிப் படுத்த முயல்வர். அவர்கள் தமது சொந்தத் தேவைகளைக் கண்டு கொள் ளவும், தமது சொந்த உணர்வுகளை அறிந்து கொள்ளவும் தமது அடையா ளத்தை நிறுவவும் புரிந்து கொள்வர்
முதிர்ச்சியடையாச்சிறுவர்கள்
இந்தத் தலைப்பின் கீழ்வரும் சிறுவர்
குழந்தைகளுக்கும் உங்க
கள் குழந்தைகளைப் போல அன்பு காட்டப்பட வேண்டியவர்களாக தமக்கென சொந்த விருப்பும் தேவை யும் கொண்ட வளர்ந்து விரும் தனி நபர்களாக அல்லாமல் எப்போதும் தட்டிக் கொடுக்கப்பட வேண்டியவர் களாக உள்ள சிறுவர்களாவர். இத்தகைய மட்டுமீறிய செல்லமும் அதிகளவு பாதுகாப்பும் கொடுக்கப் பட்ட சிறுவர்கள் தமது குடும்ப எல்லைக்கப்பால் யதார்த்த நிலைமை களை ஏற்றுக் கொள்ளத் தயாரற்று இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர் களது தேவைகளையும் உணர்வு களையும் விளங்கிக் கொள்ளும் வாய் ப்புக் குறைந்தவர்களாக உள்ளனர்.
அத்துடன் அவர்கள் தமது உடைமை
களைப் பகிர்ந்து கொள்ள முடியா தவர்களாகவும், திருப்தி காண்பதற்கு நீண்ட நேரம் எடுப்பவர்களாயும் இருக்கின்றனர். அவர்கள் தாம்
ஒரு இடத்தையு இந்தக் குழுவில் அ ஏற்றுக் கொள்ளப்பு பழக்க வழக்கங்கள் பழக்கங்கள் தம்மி படுகின்றன என்ப கிறார்கள். இதன்வி வயதாளிகளுடை தம்மைச்சரிசெய்து முயற்சி எடுக்கி குழுவில் அவர்கள் பகிர்ந்து கொள் GlUflujGJiř8, GflóI s றுக் கொள்ளுதல் மான நுட்பங்க6ை அவர்கள் போட்டிய கவும் கற்றுக்கொள் யிடவும், சமாதான தேவைக்காகப் ே சமரசம் செய்யவு கிறார்கள் இந்:
அரைத்த இறைச்சியு அசிறுவர்களும்
விரும்புவதை விரும்பும் நேரத்தி லேயே பெற்றுக் கொள்ள விரும்புப வர்களாக பழுதாக்கப்பட்டவர்களாக இருப்பர் அவர்கள் தமது பெற்றோர், சகோதரர்கள், சக தோழர்கள் ஆகியோரில் பெரிதும் தங்கியிருப் பவர்களாகவும், தம்மீதான கவனம், தமக்கான உதவி, தமக்கான உத்தரவு என்பவற்றிற்கான தொடர்ச்சியான கோரிக்கைகளின் மூலம் மற்றவர்களை பெரிதும் இடைஞ்சல் படுத்துபவர்க ளாயும் இருப்பர் அவர்கள் தாம் முயற்சி செய்வதற்குப் பதிலாக, தமக்கு எல்லாம் வழங்கப்பட வேண் டும் என்று எதிர்பார்ப்பர் தமக்கு உடை அணிந்து விடப்படவேண்டும் என்றோ, தமக்காக மற்றவர்கள் காத் திருக்க வேண்டும் என்றோ, தமக்கு ஊட்டிவிட வேண்டும் என்றோ அவர்கள் எதிர்பார்க்கக் கூடும். இவ் வாறு தொடர்ந்தும் எடுக்குக் குழந்தைகளாக இருப்பவர்கள் முரண்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள் அவர்கள் வீட்டில் மனச்சுமையையும் பாடசாலையில் குழப்பத்தையும், அயலில் சண்டையையும் ஏற்படுத்து LUGAusf G, GITATS, DIGTGTGOTT.
மனோ வைத்தியம் கவனமாக தெரிவு செய்யப்பட்ட குழுக்களின் வடிவில் இச்சிறுவர்களுக்கு செய்யப்படுவதில் குறிப்பிடத்தக்க பயன் கிடைக்கிறது. இந்தக் குழுக்கள் ஊக்குவிப்பையும், வளர்ந்து வருவோருக்கான ஆதரவை யும் வழங்குவதுடன் அவர்களுக்கு புதிய நடத்தை முறைகளைப் பரீட்சித் துப் பார்ப்பதற்கான பாதுகாப்பான
இத்தகைய சிறு சகபாடிகளுடன் சய எதிர்கொள்ளத்தக் செய்கின்றன.
L76äTOITisLILII
இவர்களை வெட்சி படிவு ஒதுங்கிப்ே போதல் அமை என்பவற்றைக் கொ Gg Tab GO GOTLb 9
FT5 TT 600TLDITGOT 2. அன்பையோ வெ சிரமம் தெரிகிறது சொற்ப நண்பர் அத்துடன் சமூக களையும், அவர் கொள்வர். அவர் மற்றவர்களே மு தெரிவிக்க வேண்டு GITISGT, gÜLI போதும் அவர்கள் போல இருப்பர்.
LGlőTGJITTÉ15üLILL லையில் ஆசிரியர்க யாட்டுத்திடலில் உ ஆகியோருடன் சிரமப்படுவர். அ6 விக்கான பதிலை கேட்கப்படும் போ! படுத்தப்பட்டதாக அவர்கள் 'ஓம்' என்ற வார்த்:ை கருத்துப் பரிமாற6 அல்லது அதைய GÉIL GAOIT Lib. 9 GAJAT 9,6
 
 
 

Gretail. 4 4.
ம் வழங்குகிறது. வர்கள் சமூகத்தால் JL (UDALITE BLDg எவை எத்தகைய டம் எதிர்பார்க்கப் தை கற்றுக் கொள் 60GTGITES, SLDS FGS ப தரத்திற்குத் Gales, MTGTGITT 96Just 85 GMT ார்கள் இந்தக் பொருட்களைப் GTT GÄ), 19 GÖTLJIT GOT வனத்தைப் பெற் போன்ற முக்கிய ா படிக்கிறார்கள் பிடவும் ஒத்துழைக் கிறார்கள் சண்டை மடையவும், தமது பேரம் பேசவும், ம் பழகிக்கொள் நுட்பங்களை
எந்தநோக்கமும் அற்றவர்களாக வெறித்துப்பார்த்தபடி அமைதியாக இருப்பதன் மூலம் நீண்ட நேரத்தைச் செலவு செய்வர் எந்த நோக்கமும் இன்றி அலைந்து திரிவர் அவர்கள் விளையாடும் போது அவ்விளை யாட்டில் சமூகத்தில் கொடுத்து வாங்க அவசியமில்லாத அமைதியான ஒரு பங்கைத் தமக்கு தெரிவுசெய்து கொள் வர் அவர்களுக்கு சமூகத் தொடர்பு கள் பலவந்தமாக ஏற்படுத்தப்படும் போது அவர்களது பதகளிப்பு பயந்து அரற்றும் அளவுக்கு வெளிப்படு கின்றது.
இவ்வாறான பின்வாங்கப்பட்ட சிறுவர்கள், மனோ வைத்தியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் நட்புணர்வுள்ள பெரியவர் கள், அதிகளவு பொருட்கள், சமூகத் திலிருந்து தெரிவு செய்யப்பட்ட
ம் முட்டையும் போல
UVULUCIDUið !
டொக்டர் ஜெயிம் ஜி ஜினொல்ட்
வர்களை தமது தளத்தில் நின்று விதத்தில் தயார்
ட்ட சிறுவர்கள்
கம், அச்சம், கீழ்ப் பாதல், தனித்துப் தி, கீழ்ப்பணிவு ண்டவர்கள் என்று வர்களுக்கு தமது ணர்வுகளையோ, ளிப்படுத்துவதில் அவர்களுக்கு களே இருப்பர். விளையாட்டுக் கள் தவிர்த்துக் கள் எப்போதும் தலில் நட்பைத் ம் என்று விரும்பு டித் தெரிவித்த கண்டும் காணாதது
சிறுவர்கள், பாடசா ள் அல்லது விளை GİTGITT LIDIT GOOTGAJÍŤ85 GİT
உரையாடுவதில் வர்கள், ஒரு கேள் உரத்துக் கூறுமாறு து தாம் அவமானப் நினைக்கின்றனர். அல்லது இல்லை" நகளுடன் தமது Da), GELLIGOIL). |ம் சொல்லாமல் சும்மாவானத்தை
தமிழில் அருண்
குழுக்கள் என்பன அவர்களைத் தமது கூட்டுக்குள் அடங்கியிருப்பதை கடின மானதாக்குகின்ற இந்த ஒழுங்குமுறை தனித்துப்போவதிலிருந்து மீண்டு வருதலைத துரிதப்படுத்துவதுடன் விளையாடுவதிலும் பிற சிறுவர்களு டன் உரையாடுவதிலும் சுதந்திரத்தைக் கொண்டிருக்க உதவுகின்றன.
பயங்கொண்ட சிறுவர்கள்
அரைத்த இறைச்சியும் முட்டையும் போல சிறுவர்களும் பயமும் ஒன்றா கவே இருக்கின்றன. ஆய்வொன்று 90%மான சிறுவர்களிடம் குறிப்பிட்ட பயங்கள் ஒரு தடவையாவது அவதா னிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. 3 வயது சிறுவர்கட்கு பிரதானமாக நாயும், நான்கு வயதுச் சிறுவர்கட்கு இருட்டும் பிரதானமாக பயமூட்டு வதாக உள்ளது. இத்தகைய பயங்கள் வயது வரவரக் குறைந்து 8 வயதா கும்போது இல்லாமல் போய் விடுகின் றன. சாதாரண சிறுவர்களிடம் அவதானிக்கப்பட்ட பிறபயங்கள் - நெருப்பு, எஞ்சின்கள், சைரன் ஒலி, பூமியதிர்ச்சி, ஆட்கடத்தல், வேகமாக வாகனமோட்டுதல், பாம்புகள் உயரமான இடங்கள் என்பனவற்றால் வருபவையாகும்.
சில சிறுவர்கள் ஓரளவான அச்சத் துக்குள்ளாயினர் என்ற போதும், பெற்றோர்களில் ஒருவர் அருகிருக் கும்போது அவ்வளவாக நிலைமை களிலிருந்து பின்வாங்கிவிடவில்லை.
ஏனையோர்கள் பெருமளவு அசெள கரியத்தைக் காட்டினர் இரவு முழுவ தும் வெளிச்சம் போடப்பட்டிருப்பதை அவர்கள் விரும்பினர். அல்லது நெருப்பு எஞ்சின்கள் போகும் போதோ அல்லது களவு பற்றிப் பேசும் போதோ அவர்கள் மனச்சுமையை வெளிப்படுத்தினர்.
சில பயந்த சிறுவர்களுக்கு நிபுணத் துவ உதவி தேவைப்படுகிறது. இப்படி யானவர்கள் தொடர்ச்சியான செறி வான பயத்துக்குள்ளாகுபவர்களாவர். அவர்களது எதிர்வினையின் செறிவு தான் இதனை வெளிப்படுத்தும் சமிக்ஞையாகும் அவர்கள் தமது பங்களிப்பால் செயலற்றவர்களா கவும், எதையும் செய்யும் சக்தியற்ற வர்களாயும் - அவர்களது பயங்கள் கொஞ்சமும் தர்க்க ரீதியற்றதாகினும் கூட இருப்பார்கள், அவர்கள் ஆகாயம் கீழே விழுந்து விடும், மின்னல் எமது வீட்டைத் தாக்கி விடும், எமது முழுக்குடும்பமும் வெள்ளத்தால் அள்ளிச் செல்லப்பட்டு விடும் என்பன போன்ற பயங்களை
கொண்டிருக்கலாம். அவர்களது பயத்துக்குரிய விடயங்களுக்கு ஒரு எல்லையே இருக்காது.
சில சிறுவர்கள் மிகவும் மட்டுமீறிய சத்தத்துடன் காணப்படுவார்கள் அவர்களுக்கு முழு உலகமுமே அழுக்கானதாக இருக்கும். அவர்கள் தாம் அழுக்கடையாமல் இருப்பதற் காக மிகவும் அவதானமாக இருப்பார் கள். தம்முடைய கைகளிலோ, உடை யிலோ ஒரு துளி தூசு கூட படுவதை அவர்கள் சதிக்க மாட்டார்கள் அவற்றை உடனடியாக கழுவ முடியா விட்டால் அவர்கள் மனமுடைந்து போய்விடுகிறார்கள் இன்னும் சில சிறுவர்கள் சத்தத்திற்குப் பயப்படு கிறார்கள் உயரமான இடங்கள், புதிய மனிதர்கள், ஓடும் நீர் இருட்டு மூலைகள், சிறிய பூச்சிகள் பெரிய மிருகங்கள் என்பவற்றிற்கும் அவர் கள் பயப்படுகிறார்கள். அவர்கள் தமக்குப் பயமூட்டும் இடங்களையும் செயல்களையும் தவிர்ப்பதன் மூலமாக அவற்றால் வரக்கூடிய தமது பதகளிப்பிலிருந்து தப்பிவிட முயல் கிறார்கள் இதனால் அவர்கள் தண்ணீருக்கு அருகாகப் போவ தையோ, ஏணியில் ஏறுவதையோ இருட்டறையில் இருப்பதையோ தவிர்க்கிறார்கள்.
மனோ வைத்தியத்தின் போது சில சிறுவர்கள் பயந்த சிறுவர்கள் தமது பயத்துடன் போராட வேண்டிய நிலைமையை உருவாக்கக்கூடிய விளையாட்டிலோ செயற்பாட்டிலோ இறக்கப்படுகிறார்கள் அவர்கள் சத்தம்போடும் விளையாட்டுத் துவக் குகளால் சுடுகிறார்கள், விரல்பூச்சுக் களைப் பயன்படுத்துகிறார்கள் தம் உடலை சேற்றினால் பூசிக்கொள்கி றார்கள் அல்லது வெளிச்சத்தை அணைத்துவிடுகிறார்கள் இந்தக் குழு பயந்த சிறுவர்களை தமது பயங்களிலிருந்து தப்பியோட முடியாத நிலைமையை ஏற்படுத்து கின்றது. வைத்தியர் பயந்த எதிர் வினைகளை அவை நடக்கும்போதே எதிர்கொள்கிறார். அவர் குழந்தைக்கு அவர்களது பயத்தை விளையாடவும், பேச்சாகவும் வெளிப்படுத்த உதவுவ தன் மூலம் பயந்த குழந்தையின் மேலோட்டமான பயத்தால் ஏற்படும் பதகளிப்பைக் குறைக்க உதவுகின்றார்
பெண்தன்மையுள்ள பையன்கள்
தகப்பனற்ற குடும்பங்களில் வளர்ந்த அல்லது பெருமளவுக்கு பெண்கள் உள்ள குடும்பத்தில் ஒரே ஆண் குழந்தையாகப் பிறந்த ஆண் குழந்தைகளே பையன்களுக்கான நிபுணத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளாக இருக்கின்றன.
உடும்.

Page 13
இலங்கைக் கிரிக்கெட் அணி
a IGIGOS,ó, állj, G5, 9 Göílu I
னது முற்றிலும் சிங்கள இளைஞர் களாலானது (விதிவிலக்காக ஒருவர் தவிர) இதனால் தன்னை சிங்கள தேசத்தின் விளையாட்டு அணியாக உணர்வதில் அதற்கு சிரமமிருக்க வில்லை. அவ்வுணர்வை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் அரசு பக்கமிருந்து அதற்குக் கிடைத்த அபரிமித சலுகைகளும் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த எல்லை யற்ற ஆதரவும் அமைந்தன. ஆகவே தான் இலகுவில் சிங்களத் தேசிய உணர்வுடன் தன்னை இணைத்துக் கொள்ளவும், அதன் சமகால தேசிய அபிலாஷைகளைப் புரிந்து கொண்டு அதைப் பிரதிபலிக்கவும் அதனால் முடிகிறது. இவ்வாறு பிற்போக்கு சிங்கள தேசியவாத உணர்வுடன் இணைக்கப்பட்டு தனது முழு ஆற்றலையும் சிங்களத் தேசத்தின் வெற்றியாக மாற்றி வெற்றி இலக்கை அடைவதற்கான உளவியல் தயா ரிப்பும் தலைமைத்துவமும் அதற்குத் தேவைப்பட்டது. அத்தலைமையே அர்ஜுன ரணதுங்க அர்ஜுன ரணதுங்க ஒரு சிங்கள பெளத்த அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தையார் இன்றைய பொஐமுவின் அமைச் சரவையில் பிரதி அமைச்சராக இருக் றார் அதேபோல் அர்ஜூனவின் அண்ணனும் ஒரு அரசியல்வாதி இக்குடும்பமே சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் ஐ.தே.கவின் காலத்தில் இவரது வீடு முற்றாக எரிக்கப்பட்டது. வீடு எரியும் போது தான் கிரிக்கெட் மட்டையை மாத்திரம் எடுத்துக்கொண்டு வெளியேறியதாக அர்ஜுன கூறுவார் இப்படியாக ஒரு அரசியல் சூழ் நிலையில் வளர்க்கப்பட்டு வாழ்ந்து வருபவராதலால்தான் இவரால் தான் சார்ந்த கட்சி அதன் அரசு, அது பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் ஆகியோரின் உளவியலைப் புரிந்து கொள்ளவும், அவற்றுடன் தொடர்பு படுத்தி தனது பாத்திரத்தைப் புரிந்து கொண்டு செயல்படவும் முடிகிறது. தனது அணியின் வெற்றி என்பதை தனது தேசத்தின் வெற்றியாக அவர் காண்கிறார். ஆகவேதான் ஒரு விளை யாட்டு வீரனுக்குரிய தலைமைத் துவத்திலும் விட மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை அவரால் வழங்க முடிகிறது. இதற்கு அவரது அரசியல் பின்னணியும் காரணமாகும் தனது அணியின் ஒற்றுமை கூட்டுமுயற்சி அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்குவது வளங்களை சமமாகப் பகிர்வதுபோன்றவற்றில் அவர் கூடிய கவனம் செலுத்துகிறார். அதன் மூலம் அணியின் விளையாடும் திறனை பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார் இப்படியான தலைமைத்துவத்தின் கீழ் விளையாடும் அணியின் அங்கத்த வர்கள் ஒவ்வொருவருமே தமது வெற்றி என்பதை சிங்களத் தேசத்தின் வெற்றியாக இனங்கண்டதால், தமது ஆற்றலை உயர்ந்த பட்சம் வெளிப் படுத்துகின்றனர். அதன் மூலம் தமது தேசியக் கடமைகளை உச்சபட்சம் நிறைவேற்றுவதாக உணருகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் மைதானம் என்பது ஒரு போர்க்களமாகவே தெரிகிறது. அவர்கள் பந்தை எதிர்கொள்வது ஒரு எதிரியை எதிர்கொள்ளும் உணர்வுட னேயே அதனால் தாம் பந்துகளை எதிர்கொண்டது பற்றி குறிப்பிடு 600,196). Attacked", "Whacked", "Blasted போன்ற பதங்களைப் பிரயோகிக் கின்றனர். சனத் ஜயசூரியவிடம் அவரது வெற்றி சாதனை தொடர்பாக கேட்கப்படும் போதெல்லாம் நான் முன்னுரிமை யளிப்பது நாட்டுக்கு பிறகே எனக்கு'எனது நாட்டுக்கு இதனால்
பெருமை'
போன்ற பதில்களே அவரிடமிருந்து வரும். கிரிக்கெட் போட்டியில் இலங்கை
வெற்றி பெற்றதும் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மேடைக்குவரும் அர்ஜூனவின் பின்னால் சிங்கக்கொடி எப்பொழுதும் நிழலாடும் சிங்களத் தேசத்தின் வெற் றியாக அவ்வெற்றி கொண்டாடப் படுவதற்கு இது குறியீடாக அமை கிறது. சிங்கர் கிண்ணத்திற்கான போட் டியில் வெற்றிபெற்றதும், பகிரங்கமாக பியர் போத்தலை உடைத்து மகிழ்ச்சி தெரிவிக்க அர்ஜுன மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண் டிருக்கையில் தாம் இவ்வாறு மகிழ்ச் சிக் களியாட்டங்களில் ஈடுபடக்
Bin L/T3 என்பதாகும். அதன் மூலம் நாம் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சிக்கான விளையாட்டிலல்ல, தேசத்திற்கான ஒரு கடமையில் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார். இதற்கு மகுடம் வைத்தாற்போல் கிரிக்கெட் வீரர்களுக்கு தேசபந்து விருது வழ ங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தாம் வெல்லப்பட முடியாதவர்கள் எனும் உணர்வுக்கே இலங்கை கிரிக் கெட் அணியினர் தற்போது வந் துள்ளனர்.
தொடர்புசாதனங்களும் இரிக்கெட்டும் இலங்கையில் இனவாத சித்தாந் தத்தைக் கட்டியமைத்ததில் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பாத்திர முண்டு ஆரம்பகாலத்தில் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் செய்துவந்த காரியத்தை தற்போது தொலைக் காட்சியும், வானொலியும் (குறிப்பாக சிரச சவன போன்ற தனியார் சேவை கள்) மிகத் திறமையாகவே செய்கின் றன. கிரிக்கெட்டை பிற்போக்கு சிங்க ளத் தேசிய உணர்வுடன் இணைத்து இனவெறி உணர்வுகளைக் கட்டமைத் ததில் இவற்றிற்கு மிகப் பாரிய பங்குண்டு கிரிக்கெட் விளையாட்டை ஒரு இராணுவச் செயற்பாடாகவே இவை சித்திரித்து வருகின்றன. தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட் டிக்காக விளம்பரம் செய்யும் போது பண்டைய ரோமாபுரி பாணியில் மூடிய இராணுவ உடையணிந்த இரு வர் வாள்ச்சண்டை செய்வது போன்ற காட்சி காட்டப்படும்
தற்போது கிரிக்கெட்போட்டி ஒளிபரப்
(
அதிரிக்கட் ே
இலங்
வெற்றி புெ வெற்றிக் கிணி பெற்றுக் ெ
மேடைக்கு
அர்ஜூனவின் சிங்கக் கொழ
(ύρου(T
சிங்களத் ே வெற்றியாக அ 6)3(T600 (T_U
இது குறி
-960)(06
S.
 
 
 
 
 
 
 

リ
23. O4 - 23, 17, 1997
பாகையில் இடைக்கிடை இராணுவத் திற்கு ஆட்சேர்ப்பதற்கான விளம்பரங் கள் இராணுவச் சாதனைகள் ஒளி பரப்பப்படுகின்றன. அத்தோடு, பாரம் பரிய சிங்கள நடனங்கள்/ பெளத்த ஸ்தலங்களும் காட்டப்படுகின்றன. போட்டி ஆரம்பமாவதற்கு முன்ன ரும், பின்னரும் 'கிரிக்கெட் உலகை வெற்றி கொள்ளும் சிங்கக் குட்டி கள்.' எனும் சிங்கள மொழிப் பாடல் கள் ஒலி/ஒளிபரப்பாகும். அந்நேரம் திரையில் சிங்கக்கொடி நிழலிட கிரிக் கெட் வீரர்களின் சாதனைகள் காட்டப் படும். அதேபோல், நீர் எமது சிறி லங்கா நாம் உமது சிறிலங்கா.' எனும் நந்தா மாலினியின் பாடலும் ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுவதும் வழமை,
சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் விளையாட்டு வீரர்களை இராணுவ வீரர்களாக வெளிப்படையாகவே சித்திரிக்கின்றன. 'மகிமை பெற்ற எமது வீரர்கள்' எனும் சொல்லையே
இவை உலகக் கிண்ண வெற்றியின் பின் இலங்கை அணியைக் குறிப் பிடப்பாவிக்கின்றன. இலங்கை அணிக்கு ஏனைய நாடுகளில் மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் ஆத
/ாட்டியில் ரவை ஒரு விளையாட்டுக்கு (Play) கிடைக்கும் ஆதரவாகக் கருதாமல் - - தமது தேசம் ஏனையவர்களை DD35/CO, வெற்றிக்கொண்டதற்கு - அதன் "ணத்தைப் வெற்றிவீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாக - ஏனைய மக்கள் GE/T66T. அதற்கு தலைவணங்கப்படுவதாக சித்திரிக்கின்றன. இது அப்பட்டமான | 6)/(ԵԱ) ஆக்கிரமிப்பு 9 GOTÍ Gál GT பின்னால் வெளிப்படை
இங்கு சிங்கள வர்ணணையாளர் எப்போதும் களின் பாத்திரத்தையும் குறிப்பிட்டே டும். யாக வேண்டும்.
இவர்கள் இலங்கை அணிக்கு வெற்றி தசத்தின் நிச்சயிக்கப்பட்டது போல் தமது சொந்த உணர்வுகளை வெளிப்படுத்து 6) வெற்றி கின்றனர். படுவதற்கு இலங்கை ஆட்டக்காரர்களின் செயற் பாடுகளை அபரிமிதமாகவே புகழ் Ls. Tá5 வர் தவறுகளை அப்படியே மறைத்து (Dது. விடுவர்.
ஏனைய அணிகளின் சிறுதவறுக ளையும் மிகைப்படுத்திக் கூறுவர். சாதனைகளைப் பற்றி அவ்வளவாகக் கதைப்பதில்லை.
வர்ணணைகள் எப்போதும் சிங்களத் திலே தான் நடைபெறும் தமிழுக்கு இடமளிப்பதில்லை. இடைவேளை களின் போதுதான் நடந்து முடிந்த
விளையாட்டுப்பற்றி தமிழில் சுருக்க மாக அறிவிக்க இடமளிக்கப்படும். தமிழ் வர்ணணையாளரே இதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதைவிட, பிற்போக்கு இனவெறி உணர்வுகளை இவர்கள் பச்சையா கவே கக்குகின்றனர். 'பாகிஸ்தான் வெற்றிபெற்றால் பட்டாசு கொளுத் திடும் இங்குள்ள சிலர்' எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வரிகள் (poño GỒlub Gg59.g5 g6l6ÖT (Muslim Nation) மனவுணர்வுகளை மிகவும் பாதிக்கக் கூடியவை. ஆனால் எதுவித நாகரீகமுமற்று, இப்படிக் கூறுவது தமது உரிமை போல் நடந்து கொள் கின்றனர். இவர்களைப் பொறுத்த வரையில் இங்கு வாழும் மக்கள் இலங்கை அணியைத் தவிர வேறுயாருக்கும் ஆதரவு வழங்கி விடக்கூடாது. அதை ஒரு தேசத் துரோகமாகவே இவர்கள் சித்திரிக் கின்றனர். இந்த உணர்வுகளையே சிங்கள மக்களும் வெளிப்படுத்துகின்றனர். தமது அயலில் வசிக்கும் காரியால யங்களில் ஒன்றாக வேலை செய்யும் தமிழர்களிடம் 'நீர் இந்தியாவுக்குத் தானே சப்போட் பண்ணுகிறீர்?"என முகத்துக்கு நேரேயே கேட்கின்றனர். இது ஒரு விதத்தில் 'நீர் புலி தானே?" எனக்கேட்பது போன்றதே அரசிய லில் தமிழர் பற்றி இருக்கும் அதே சந்தேகம் இங்கும் வெளிப்படுகிறது. இதனால், தாம் ஆதரிக்கும் அணிகள் தொடர்பான மகிழ்ச்சியுணர்வை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது மனதுள் புதைத்துக்கொள்ளும் அவல நிலையிலேயே தமிழ் முஸ்லிம் LDë,895 GİT AD LIGTIGTGOTT. எதிரணி ஆட்டக்காரர்களில் திறமை யாக விளையாடுபவரை 'ஆபத்தான மனிதர்', 'அபாயமானவர் இவரைத் தோற்கடிக்கா விட்டால் இலங்கைக்கு கஷ்டம்." என வர்ணிப்பதன் மூலம் மொழியை வன்முறையாகப் பிரயோ கிக்கின்றனர். மக்களது கண்களுக்கு தெரியாமல் நடைபெறும் யுத்தத்தை தமது வர்ணணைகளினால் கிரிக்கெட்டின் வடிவில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அதன் மூலம் மக்களை பிற்போக்கு தேசியவாத உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விடுகின்றனர். இப்படியாகத் தோல்வியை ஜீரணித் துக்கொள்ள முடியர்த மனநிலைக்கு சிங்கள மக்களையும், ஆட்டக்காரர் களையும் கொண்டு வந்து விட்டுள் ளனர் இந்த வர்ணணையாளர்கள் மக்கள் மத்தியில் நிலவும் Cricket Maniaவை அரசு பெரிதும் விரும்பு கிறது. மக்களை அந்த உணர்வு நிலையில் வைத்துக்கொண்டு திரை மறைவில் மக்களைச் சுரண்டும் வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறது. சென்ற வருடம் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகையில் பால் மாவை விலையேற்றியது. இம்முறை, கிரிக்கெட் வெற்றிக்களிப்பில் மக்கள் மூழ்கியிருக்க, இரவோடிரவாக பாணு க்கு விலையேற்றி உழைக்கும் மக்க ளின் அடிவயிற்றில் குத்திவிட்டது. இவற்றையெல்லாம் மூடிமறைக்க ஜனாதிபதி உடனடியாக மைதானத் திற்கு வந்து வெற்றி பெற்ற இலங்கையணியுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் தனது சிங்களத் தேசிய உணர்வை மக்களுக்குக்காட்டி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார். அது மாத்திர மன்றி, தேசிய கிரிக்கெட் அணியி லுள்ள அனைத்து ஆட்டக்காரர்க ளுக்கும் ஆளுக்கு 20பரப்பு காணி பத்தரமுல்லவில் வழங்குவதாகவும் அறிவித்தார். இப்படியாக கிரிக்கெட் அணியும் படிப்படியாக ஆளும் ஆதிக்க சித்தாந்தங்களின் அதிகாரத் துவக் கூட்டில் அங்கமாக்கப்பட்டு
வருகிறது.

Page 14
23, OC - 23.17, 1997
ーパー。
FIFyrch நாட்டைப் பற்றிய மேற்குலக
நாடுகளின் பார்வையும் கருத்தியலும் பிம்பங்களுமே தொடர்பு சாதனங் களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு சூழ Sc) Fry ran LL Golor, Gora) Los 9, TGDIS 6 GTIT 3, FF J TGMulJ LDë, 9, Gift Göt பல்வேறுபட்ட வாழ்வியல்களைக் கலாபூர்வமாகச் சித்திரிப்பதன் மூலம் ஈரான் பற்றிய பல மாயைத் திரைகளை அகற்றி வருகின்றது.
அப்பாஸ் கியோறஸ்ற்றமி ஜஃபர் பனாஹி மக்மல் பாஃப் போன்ற உலகப் புகழ்பெற்ற நெறியாளர்களின் aflangugla) பர்விஸ் ஷஹாபி ஃபர்ஹாத் மெஹ்ரன்ஃபார் ஆகிய புதிய இளைய நெறியாளர்களும் சேர்ந்துகொண்டுள்ளனர். கடந்த பத்து வருடங்களாக இந் நெறியாளர்களின் படங்கள் உலகின் முக்கியமான சினிமா நகரங்களில் பலத்த அதிர்வு களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக இந்த வருடம் ஃபிரான்ஸ் நாட்டின் கான் நகரில் இடம்பெற்ற உலகத்திரைப்பட விழாவில் அதியுயர்ந்த விருதான Palme" d'or (LUIT LÊ, GLITIŤ ) GÁS (C55|| ஈரானிய நெறியாளர் அப்பாஸ் கியோறஸ்ற்றமிக்கு அவருடையTaste of Cherry (Ta'm e Guilass) Grigo LË படத்துக்காக வழங்கப்பட்டது. உலக சினிமாத் துறையைப் பொறுத்தவரை பாம்டோர் விருதுதான் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
"சத்யஜித்ரே காலமான போது கலாபூர்வமான யதார்த்தத்தை இனி யார் சினிமாவாக்கப் போகிறார்கள் என்று நொந்து போயிருந்தபோது அப்பாஸ் கியோறஸ்ற்றமியின் படங்
அமெரிக்கத் திரையீட்டுக்காகக்
றஸ்ற்றமி அவர்கள் சரிநிகருக்கு
பகுதிகள்:
* உங்களுடைய படங்கள் ஒன்றின் தொடர்ச்சியாக இன்னொன்று என்ற வகையில் அமைந்திருக்கின்றன என்று தோன்றுகிறது. இது உண்மையானால் எல்லாப் படங்களையும் அவற்றின்
யமாக முன்பே திட்டமிடுகிறீர்களா?
உண்மையில் அப்படி அல்ல. ஒரு படத்தின் தொடர்ச்சியாக இன்னொ ன்றை எடுக்க வேண்டும் என்று நான் விரும்பியதில்லை என்னுடைய முக்கியமான மூன்று படங்களையும் இணைத்து வருகிற ஒரு அம்சம் மரணமும் வாழ்வும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் என்னுடைய படங்கள் ஈடுபடுகிற தளம் மரணத்துக்கு மிக அருகே நிற்கும் வாழ்வைப் பற்றியது. இந்த விஷயம்தான் திருப்பித் திருப்பி என்னைப் பாதிக்கிறது. அந்த வகையில் ஒரு தொடர்ச்சியை நீங்கள் காண முடியும் என்பது உண்மைதான் ஆனால் அது திட்டமிடப்பட்டதல்ல
* உங்களுடைய Tasle of cherry AndLie
909S OI), Documentary
Lu Hsiassassa LILLA Salför at muuaÚS
ஆகிய
நீங்கள் உடன்படுகிறீர்களா?
என்னைப்பொறுத்தவரை Feature Film,Documentary Film GTåy (Slsfll கிடையாது கமெராவுக்குப் பின்னால் நான் சென்ற அடுத்த கணமே அதனூ டாகத் தெரிகிற அனைவரும்/ அனைத்தும் பாத்திரங்களாகி விடுகின் றன. தான் கமெராவின் முன் நிற்கி றேன் என்று தெரிந்த உடனேயே எல்லா மனிதர்களும் தம் இயல்பை கணிசமான அளவு இழந்து விடுவார் கள் அந்த வகையில் Documentar யையும் Feature படங்களையும் நீங்கள் வேறுபடுத்த முடியாது. ஒரு நல்ல திரைப்படம்
Tasle of cherry படத்தின் வட
கனடா வந்திருந்த அப்பாஸ் கியோ
அளித்த நேர்முகத்தின் முக்கியமான
வடிவமைப்பையும் நீங்கள் மிகத் துல்லி
துலக்கமாக உள்ளது என்னும் கருத்தோடு
புதிய ஈரானியத் திை
மெய்யியலுக்கு மதத்திற்குமிடைய
போராட்டம்
களைப் பார்க்க நேர்ந்தது. எனது துயரம் அக்கணமே தீர்ந்து போயிற்று' என்று குறிப்பிடுகிறார் ஸ்விடிஷ் நெறியாளரும் உலகப் புகழ்பெற்ற திரைக்கலைஞருமான இன்க்மார் பேர்க்மன்
பரிசு பெற்ற அப்பாஸ் கியோறஸ்ற் றமியின் Taste of cherry தற்கொலை யைப் பற்றியது என்றபடியால் ஆரம் பத்தில் ஈரானிய அதிகாரிகள் படத்தை விழாவுக்கு அனுப்ப உடன் பட வில்லை. இறுதி நேரத்தில்தான் படம்
ஒருவாறு அனுப்பு
படத்தை ஈரான இப்போது தடைெ
தெஹ்ரான் நகரை கியோறஸ்ற்றமி இருபத்தியிரண் வரை தயாரித்து பெரும்பாலான பு படத்தொகுப்பாடு ராகவும் இருக்கிற தயாரிப்பதற்கு அ புத்தகங்களுக்கா6
எனதுUபங்களை முற்றுமுழுதாக
உடன்பாடில்லை. எனதுUபங்கள் ஒரு போதுமே plp6/560606).
திரைப்படமாகத்தான் இருக்கமுடியும் 9S DOCumentary LLUIT Feature=2; என்பது பிரச்சினையே அல்ல,
என்னால் பார்க்கமுடிந்த உங்களுடைய திரைப்படங்கள் அனைத்திலுமே படத்தின் முடிவுகள் சற்று மிகைப்படுத் தப்பட்ட மாதிரி இருக்கிறது. கூடவே அந்த இடங்களில் மேற்கத்தேயப் பாரம் பரிய இசையையும் நீங்கள் பாவிக்கி நீர்கள். இந்த அம்சம் திருப்பித் திருப்பி வருகிற போது அது சலிப்பை ஏற்படுத்தும் அல்லவா?
எனக்குத்தெரியாது. எனினும் எனது படங்களை முற்று முழுதாக இருண்ட வையாக நம்பிக்கையின் எந்தச்சு வடுமே அற்று நிறைவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை எனது படங்கள் ஒரு போதுமே முடிவ தில்லை. அந்த வகையில் அவை எல்லாவற்றுக்கும் மிகவும் சுபமான மங்களமான முடிவுகள் தான் உண்டு மேற்கத்தேய பாரம்பரிய இசையை நான் பயன்படுத்துவது உண்மை ஆனால் எந்த வகையான பாரம்பரிய இசையாகவிருந்தாலும் சரி, அவை
ஈரானிய திரைப்பட - IILIT6ró el
உலகு தழுவிய LUG) G, GI), எனவே அவற் 6 வதில் எனக்கு முமில்லை.
* ஈரானிலிரு படங்களுள் உன் சிறுவர்கள் பற்றி as Gau alleryr Got Tas இது எவ்வளவுதூர்
ஈரானில் ஆ6 திரைப்படங்கள் அவற்றுள் நான் மட்டுமே சிறுவ சிறுவர்களுக்கா கின்றன. சிறுவ வளர்ச்சி மற்று தொடர்பான சிறுவர்களை ை படங்களுக்கு நி: இந்தத் துறையில் இருப்பதால் படங்களை எடு அரசாங்க நிதி திரைப்படம்
 
 

60ITsor
Cajo பப்பட்டது. எனினும் ரில் திரையிடுவது சய்யப்பட்டுள்ளது.
ச்சேர்ந்த அப்பாஸ் சிறிதும் பெரிதுமாக டு படங்களை இது ள்ளார். அவருடை டங்களுக்கு அவரே ராகவும், கதாசிரிய ார் திரைப் படங்கள் |ப்பால் குழந்தைகள் ாசித்திரக்கலைஞரா
நெறியாளர் kung natag
LLDIT Gorth plan) L பொதுவானவை றப் பயன்படுத்து எவ்வித தயக்க
ந்து வெளியாகிற ாதமானவை எல்லாம் ய திரைப்படங்களா பது என் அவதானம். த்துக்கு உண்மை
ண்டுக்கு அறுபது
வெளியாகின்றன. கு அல்லது ஐந்து களைப் பற்றியும் னதாகவும் இருக் களுக்குரிய கல்வி ü g_an Guami酶岛 ரானிய அமைச்சு யப்படுத்தி வருகிற யுதவி அளிக்கிறது. எனக்கும் ஈடுபாடு நான் அத்தகைய க்கிறேன். இன்னும் புதவி இருப்பதால் சார்ந்த ஈரானிய
SS
564th QCD is sprit. Where is the Friends Home?, And Life goes on. Through the olive trees Lobo bTaste of cherry, flu படங்களே ஈரானிய சினிமாவின் முகங்களை மாற்றியதுடன், அப்பாஸ் கியோறஸ்ற்றமியை உலக சினிமா அரங்கில் முக்கியமான நெறியாளர் களுள் ஒருவராக இனங்கண்டுள்ளது. சிறுவர்களுடாகவே ஈரானின் சமகால வாழ்வைப் படம் பிடிக்கிறார் அப்பாஸ், 'எனது நண்பனின் வீடு எங்கே?' என்ற திரைப்படத்தில் ஐந்தாம் தரம் படிக்கும் சிறுவர்களைச் சுற்றியே கதை பின்னப்படுகிறது. அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்க்குமிடையிலான உறவு அச்சிறுவர்களுக்கு இடையேயான உறவுகள் பிணைப்புகள் ஆகிய விஷயங்களை மிகவும் சிறப்பான முறையில் வண்ணங்கள், இயற்கை அமைப்பு / அழகு என்பவற்றின் பின்னணியில் படமாக்கியிருக்கிறார் படத்தில் முக்கிய பாத்திரமேற்று
அதிகாரத்துவத்தினையும் சுலபமாக மீற முடிகிறது. பெரியவர்கள் பார்வையில் உலகத்தைப்பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பேசுவதை விடச் சிறுவர்களுடாக உலகையும் வாழ்க்கையையும் சித்திரிப்பது பெரிய சவால் எனறு கருதுகிறேன்.
* இஸ்லாமியப் புரட்சிக்கு முந்திய ஈரானியப் படங்களுக்கும் புரட்சிக்குப் பிந்திய படங்களுக்கும் இடையே என்ன வேறுபாடுகள் உள்ளன?
அடிப்படையில் எந்த வேறுபாடு களும் இல்லை. புரட்சிக்கு முந்தியும் சரி, பிந்தியும் சரி, சினிமா பற்றி எதுவும் தெரியாத அறிவிலிகள் தான் சினிமா தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள பதவிகளில் இருக்கி றார்கள் ஆட்களும் பெயர்களும் மாறி இருக்கின்றன. அவ்வளவுதான்
* கான் உலகத்திரைப்படவிழாவில் உயர் பரிசு பெற்ற பிற்பாடு உங்களுடைய Tase of cherry பற்றி வந்த விமர்சனக் குறிப்புக்கள் சிலவற்றைப் படித்தேன். ஒரு சில விமர்சகர்கள், arolifu. முறையில் ஒரு பாலுறவு/ஒருபாலுணர்வு பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்?
அது ஒரு கட்டுக்கதை உள்ளடங் கியோ வெளித்தள்ளியோ எத்தகைய ஒரு பாலுணர்வுத் தொனியும் எனது படத்தில் இல்லை. ஆண் - பெண் காமத்தைத் திரைப்படத்தில் கொண்டு வரவே ஈரானில் எங்களுக்கு இன்னும் ஆயிரம் வருடங்கள் தேவை. இந்த நிலையில் ஒரு பாலுறவை நாங்கள் கற்பனை செய்து பார்க்கவும்
(Մ) եւ եւ 1751,
* Tasle of chery உங்களுடைய சொந்த இயல்புகள் அனுபவங்களும் கலந்துள்ள стоит?
இருக்கலாம். ஆனால் முக்கியமான அம்சம் என்னவெனில் வாழ்க்கையின் வலிவு வாழ்க்கையை வாழ்வதின் வலிமை, மரணத்தின் வலிமையை விட அதிகமானது. இதுதான் நான் சொல்ல விரும்புவது.
நடித்திருப்பவர்கள் திரைப்பட நடிப் பில் எவ்வித அனுபவமுமற்ற இரண்டு சிறுவர்கள் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு ஐந்து வருடங்களின் பின் (1992) ஈரானில் பெரிய பூமிய திர்ச்சி ஒன்று ஏற்படுகிறது. அப்பாஸ் கியோறஸ்ற்றமி படம்பிடித்த சிறுவர் களது கிராமமும் பூமியதிர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதனைக் கேள்வியுற்ற கணமே கமெராவைத் தூக்கிக்கொண்டு அந்த இடத்துக்கு வாகனத்தில் விரைகிறார் அப்பாஸ் கியோறஸ்ற்றமி 'எனது நண்பனின் வீடு எங்கே?' என்ற படத்தின் தொடர்ச்சியாகப் பின்னர் CGIGIGILLILL'L 'எனினும் வாழ்க்கை தொடர்கிறது' எனும் படம் அப்பாஸ் கியோறஸ்ற்றமி பூமிய திர்ச்சியில் பாதிக்கப்பட்ட கிராமத் துக்கு தனது முன்னைய படத்தில் நடித்திருந்த அந்த இரு சிறுவர்களைத் தேடிச் செல்வது பற்றிய விவரணமே ஆகும். எனினும் விவரணம் என்ற
சொல் இந்தப்படத்தைப் பொறுத்த வரை அர்த்தமிழந்த ஒன்றாகும் வாழ்க்கையையும், மரணத்தையும் பற்றிய இடையறாத விசாரணைகளே அப்பாஸ் கியோறஸ்ற்றமியின் கலா மூலம் பூமியதிர்ச்சியையும் அதன் பாதிப்புக்களையும் மனிதர்களின் 'எது வந்ததெனின் என்ன அதை வென்று செல்வோம்' என்னும் உறுதிப்பாட்டின் பின்புலத்தில் வரைகி றார் அப்பாஸ் கியோறஸ்ற்றமி அவரு டைய படத்தில் நடித்திருந்த இரு சிறுவர்களுமே பூமியதிர்ச்சியில் இறந்து போய்விட்டார்கள் எனினும் அந்தத் தகவலைப் படத்தில் கொண்டு வரவில்லை அப்பாஸ் கியோறஸ்ற் றமி 'வாழ்க்கையின் தொடர்ச்சியை யும் வெற்றியையும் சொன்னாலே போதும் என்று தோன்றிற்று. எனவே அந்தத் தகவலைச் சொல்லி லட்சக் கணக்கான மக்களை ஏன் சோகத்துள் ஆழ்த்த வேண்டும்?' என்று திருப்பிக் கேட்கிறார் அப்பாஸ் கியோறஸ்ற்றமி
அப்பாஸ் கியோறஸ்ற்றமியின் இந்த UCL5 any ULILLDITGOT Taste of Cherry ஒரு நடுத்தர வயது மனிதனைப் பற்றியது. பாடி என்றழைக்கப்படும் இம் மனிதர் வசதியானவர் இறந்து விடவேண்டும் என்று மிகவும் உறுதி
யாகத் தீர்மானித்து விடுகிறார் தெஹ்ரான் நகருக்கு வெளியே ஒரு அழகிய மலையடிவாரத்தில் தனக் கான ஒரு புதைகுழியை வெட்டி விடுகிறார் ஆயிரக்கணக்கான தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு அக் குழிக்குள் இறங்கிப்படுத்து விட வேண்டும் என்பது அவரது திட்டம் எனினும் ஒரு முக்கியமான பிரச் சினை புதைகுழிக்கு யார் மண் இட்டு மூடுவது? இவ்வேலைக்குப் பொருத்த மான ஒருவரைத் தேடிக்கொண்டு தன்னுடைய ஜீப்பில் கிளம்புகிறார் முதலில் சந்திக்கிற ஒரு இளம் போர் வீரன், அடுத்துச் சந்திக்கிற ஆப்கா னிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மத போதகர் (தலிபா) இருவருமே பாடி யின் வேண்டுகோளை ஏற்க மறுத்து விடுகிறார்கள் இறுதியாகச் சந்திக்கும்

Page 15
-- மனிதர் சுவாரசியமானவர் முதியவர் இயற்கை வரலாற்று அரும்பொருள கம் ஒன்றில் பறவைகள் விலங்குகள் போன்றவற்றைப் பதனிடும் பணியில் ஈடுபாடுள்ளவர் புதைகுழிக்குள் மண்ணைப்போட அவர் சம்மதித்தா லும் பாடியின் முடிவு அர்த்தமற்றது என்பதை உணர வைக்க அவர் பெரிதும் முயல்கிறார்.
பாடி திட்டமிட்டபடி இறந்து போகி றாரா அல்லது இறக்கவில்லையா என்ற கேள்விக்குப் படம் பதில் சொல்வதில்லை. ஒரு நிமிட இருளின் பின் படம் முடிந்ததுபோல் தோன்றும் எனினும் திடீரென மூன்று நான்கு நிமிடங்களுக்குப் படத்தின் இறுதிக் காட்சிகளைப் படம் பிடித்தமையும் வீடியோவில் படம் பிடித்தமையும் எல்லா நடிகர்கள் நெறியாளர்கள் ஏனையோர் மிக இயல்பாகப் படப் பிடிப்பின் பின் நடந்து வருவதையும் பார்க்கிறோம். பாடியும் தன்னுடைய குழியிலிருந்து நடந்து வருவதையும் பார்க்கிறோம் ஷட்டிங் முடிந்தது என்று நெறியாளர் ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார் படம் முடிகிறது.
அப்பாஸ் கியோறஸ்ற்றமியின் இப் படம் அவருடைய முன்னைய படங்க ளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. படம் பெரும்பாலும் பாடியினுடய ஜிப்பினுள்ளேயே நகர்கிறது. உரை பாடலும் ஜீப் செல்லுகிறபோது இாறும் நிலப்பரப்புகளும் பாடி ஏன் (O: செய்து கொள்ள முடிவு செய்தார் என்பதைப் பற்றிய ஆய்வில் படம் ஈடுபடவில்லை. நெறியாளரின் மையமும் அதுவல்ல உயிர் வாழ் வதையும் வாழ்க்கையின் வளங்க ளையும் கொண்டாடுவதின் முக்கியத் துவம் நெறியாளரின் நோக்கம்
மரணத்துக்கும் வாழ்க்கைக்கும் பலலாயிரக்கணக்கான வருடங்களாக இடையறாத போராட்டம் நடந்து வருகிறது வாழ்க்கையே வெல்லு கிறது என்பது என் கருத்து' என்று சொல்கிறார் அப்பாஸ் கியோறஸ்ற் றமி (இவ்விதழில் அவருடைய நேர் முகத்தைப் பார்க்கவும்) நம்பிக்கை யூட்டுவதாகவும் மகிழ்ச்சிகரமானது மாகவே தன்னுடைய படங்களின் முடிவு இருக்க வேண்டும் என்று ரும்புபவர் அவர் Taste of chery டத்தில் பாடி (இப்படத்தில் நடித்தி ருக்கும் ஹோமாயென் எர்ஷாடி ஒரு மிகச் சிறந்த நடிகர்) எதிர் கொள்ளும் மூவரும் போர்வீரன் தலிபா அரும்பொருளக உத்தியோகத்தர் - மூன்று வேறுபட்ட நிலைகளில் வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிய கருத்துள்ளோர் போர்வீரன் இளமை, அறியாமை உணர்வு கீழ்ப் படிவு மற்றும் பொதுப்புத்தி ஆகிய அம்சங்களின் வழி வாழ்வைப் பார்க்கி றான் தலிபாவோ நடுத்தரவயது கல்வி பழமை மதக்கோட்பாடுகளின் இறுக்கம் ஆகியவற்றின் பிரதிநிதி அரும்பொருளக உத்தியோகத்தர் முதுமை, ஞானம், தத்துவம், நுண்ணு ணர்வு என்பவற்றின் குறியீடாக இருக்கிறார் ஞானம் அனுபவம் மெய்யியல் என்பன பொதுப்புத்தியை யும் மதக்கோட்பாடுகளின் இறுக்கத் தையும் இறுதியில் பெற்றுக் கொள்கின் றன என்ற கருத்துப்பட Taste of cherryயை நாம் விளங்கிக் கொள்ள முடியும் என கொட்ஃபிரீ சிசெலியர் எனும் விமர்சகர் வாதிடுகிறார்.
மனிதர்களுடைய சாதனைகளில் மிகவும் உயர்ந்தது மதக்கோட்பாடு களல்ல மெய்யியலும் அது தொடர் பான விசாரங்களையும் கருதுகிற அரபு மற்றும் பாரசீகச் சிந்தனைப் போக்குடன் அப்பாஸ் கியோறஸ்ற் றமியும் உடன்படுகிறார் என்று தோன்றுகிறது. அந்த வகையில் ஈரானியச் சூழலில் அப்பாஸ் கியோறஸ்ற்றமியின் திரைச் சிந்தனை
ஒரு மெளனப் புரட்சிதான்
O
டெக்கு முஸ்லிம்கள் வெளியேற்
றப்பட்ட ஏழாண்டு நிறைவு பல நிகழ்ச்சிகளுடாக பல்வேறு அமைப்பு களாலும் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளிலும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான செய்திக ளும், வடக்கு முஸ்லிம்களின் பல் வேறு அமைப்பைச்சேர்ந்தவர்களின் அறிக்கைகளும் பிரதான இடம்பிடித்து வருகின்றன.
அச்செய்திகளையும் அறிக்கைகளை யும் பொதுவாக அவதானிக்கையில் சொந்த மண்ணில் மீள் குடியேறுவ தற்கான ஆர்வமும், ஆதங்கமும் முன்னெப்போதையும் விட இப்போது அதிகமாக உணரப்படுவதாகத் தெரிகிறது. இருந்தும் பல்வேறு அமைப்புகளிடையே இது தொடர் பான எதிரும் புதிருமான நிலைப்பாடு நிலவுவதையும் அவதானிக்க முடிகி றது. வடக்கு முஸ்லிம்களின் உரிமைக் கான அமைப்பு வடபகுதி இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் அமைப்பு முசலிப்பிரதேச முஸ்லிம் மக்களின் ஒன்றியம், முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் மருதூர்க்கனி பா.உ உறுப்பினர் இல்யாஸ் போன் றோரது அறிக்கைகள் செய்திகள் இதுதொடர்பாக பிரதான இடம் வகித்ததை அண்மைய பத்திரிகை களை வாசித்திருப்பவர் அறிவர்
இதில் இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களின் அமைப்பு (ஏ.சி முபீன்-தலைவர், கே.எம்.எஸ் ஹமீத் செயலாளர்) வடக்கில் குறிப்பாக யாழில் மீளக்குடியேறுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்து அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்தது. இவ்வமைப்பைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணம் சென்று நிலைமை களை நேரில் கண்டு வந்தனர்
பொதுவாக இவர்கள் மீளக்குடியேறு வதில் தீவிர ஆர்வம் காட்டினர் எனலாம். எனினும் இவர்களது நிலைப்பாடு வேறு பல அமைப்பு களின் விமர்சனத்திற்கும், கண்டனத் திற்கும் உட்பட்டது. இவர்கள் தங்கள் வியாபார நோக்கங்களுக்காக மக் களை பலிக்கடாக்களாகப்போகிறார் கள் அரசு, யாழ்ப்பாணம் தனது பூரண கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை நிறுவ இவர்களைப் பயன்படுத்தி இவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறது என்றும் விமர்சனங்கள் கிளம்பின. இதற்கு மாற்றமாகவும், தங்கள் நிலைப்பாடாகவும் வடக்கு முஸ்லிம்களின் p statD3, 3, ITGO, அமைப்பு முசலிப்பிரதேச ஒன்றியம் ஆகியன அறிக்கைகள் வெளி யிட்டன. அவை வடக்கின் பெரும் பாலான மக்களின் விருப்பை பிரதி பலிப்பவையாகவும் அமைந்தன. இவ்வமைப்புகளின் அறிக்கையின் படி மீள் குடியேற்றம் என்பது நீண்ட திட்டமிடுதலின் கீழ் இடம் பெற வேண்டும் என்பதாகவும், புலிகளின் முற்றுமுழுதான அழைப்புடனும் ஆதரவுடனும் இடம்பெறவேண்டும் என்பதாகவும் பல்வேறு நிபந்தனைக ளுடன் கூடியதாக இருந்தது.
இதற்கு இடையில் இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம் அமைப்பைச் சாடி மருதூர்க்கனி அறிக்கையொன்று வெளியிட்டிருந்தார். அதுவும், பொது வாக இவ்வமைப்பு மீது வைக்கப் பட்டிருந்த விமர்சனம் போல் இருந் தாலும், வடக்கு கிழக்கு இணைப் பதிகாரி என்ற வகையிலும் அரசின் பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரசின் முக்கிய உறுப்பினர் என்ற வகையிலும் முக்கியம் பெற்றது. இதிலும், புலிகளின் அனுமதி பிரதான மாக கிடைக்கவேண்டும் என்ற நிலை தொனித்தது.
இவரின் இந்த அறிக்கைக்கு பதிலளிக் குமுகமாக இடம்பெயர்ந்த வடபகுதி UpayaSith அமைப்பு மாற்று அறிக்
அறிக்
56.
கையொன்றை வெ அதில் புலிகளால் பங்களில் முஸ்லிம் வும், அவர்களது தொடர்பாகவும்
பேட்டிகள் உதாரண ருந்தது (இந்த அ விடயங்கள் அதி மருதூர்க்கனி தொ கள் அரச பத்திரிகை முழுமையாகப் பி லையென்று அறிய வது புலிகள் தங் எப்போதோ வழ காட்டுவதற்காகே பிடப்பட்டிருந்தத எனினும், அப்பேட் யேற்ற நிலைப்பா எந்தளவு தூரம் அ என்பது கேள்விக்கு புலிகளின் கூற்றுக் தவிர்க்க முடியாது கேள்விகளுக்கான அமைந்தவையாக பிரபாகரன், அன்பு கரிகாலன் து புலிமுக்கியஸ்தர்கள் வெளியேற்றம் தெ கள் ஒரு மூன்ற தவிர்க்க முடியாத
இருந்தனவேயொ
முஸ்லிம் மக்களு வேண்டுகோளாக அமையவில்லை. இ ளின் தேசிய சர் பூடகங்கள் மூலம் நேரடியாக விளித் வந்ததாக அறிய மு ளின் மாற்றங்கள் பு வடக்கு முஸ்லிம்க அமைப்பிற்கும் க
 
 

リみ。
92ᎴᏡ , ᎤᏩ - 92è9*. l7 , 1997
முளல் லிம்
DGAD SOSOLID 35 GañT
|ளியிட்டிருந்தது. பல்வேறு சந்தர்ப் கள் தொடர்பாக வெளியேற்றம் வழங்கப்பட்ட TLD 5 TLLUULiq றிக்கையின் சில லும் குறிப்பாக İLJIT GOT GAGAL LLIÉ யான தினகரனில் gsflå, g, LLL Gold) முடிந்தது) அதா |ள் அனுமதியை கி விட்டதாகக் ப அவை குறிப் கத் தெரிகிறது. டிகள் ஓர் மீள்குடி டு எடுப்பதற்கு ழத்தம் நிறைந்தது றியே. ஏனெனில் கள் அனைத்தும் GT(UUUUULLபதில்களாய் BGN go GİT GITT GOT ன் பாலசிங்கம்
போன்ற ன் முஸ்லிம்களது டர்பான கூற்றுக் ம் நபருடனான வெளியீடுகளாய் ய அவர்களின் க்கான நேரடி ஒரு போதும் விெடயம் புலிக வதேச தொடர் முஸ்லிம்களை எப்போதாவது lussgl. 9 auf G னமிரங்கல்களை பின் எந்தவொரு தங்களாகவோ
பிரசுரங்களாகவோ அனுப்பவில்லை. இதை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பும் பல இடங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறது. இவ்வமைப்பு இதைவிடவும் ஒரு நல்லெண்ண முயற்சியாக பல்வேறு ஊடகங்களில் வந்த புலி முக்கி யஸ்தர்களின் அறிக்கைகளை பேட்டி களை தனது வெளியீட்டிலும் மறுபிரசு ரம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு நிலைமையில் அண்மைய பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வந்த யாழ் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இல்யாஸின் அறிக்கை அதிக கவனம் பெற்றிருக்கிறது. முஸ்லிம்கள் மீண்டும் வந்து தங்கள் வாழிடங்களில் குடியேற தமது மனப்பூர்வமான ஆதரவையும், அழைப்பையும் விடுப் பதாக செஞ்சிலுவைச் சங்கமூடாக புலிகள் தனக்கு அனுப்பியதாகத் தெரிவித்தார். இது ஏழாண்டு அகதி அவல வாழ்வை நினைவுகூரும் இத்தருணத்தில் அகதிகள் அனைவ ரும் குறிப்பாக யாழ்ப்பாண அகதிகள் தங்கள் பிரதிநிதியை திரும்பிப்பார்க்க வழியமைத்தது. இந்த அறிக்கை பற்றிய உண்மை நிலவரங்கள் தொடர்பாக வடக்கு பிரதிநிதிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிலருடனான எம். பியின் தனிப்பட்ட உரையாடல் களில் 'இவ்வாறான ஓர் அறிக்கை உண்மையில் வரவில்லை. இப்படியா வது போட்டுப்பார்ப்போம். ஏதாவது சமிக்ஞை காட்டுகிறார்களா என்பது தெரியவரும் தானே..' என்று தெரிவித்ததாகவும் அறியமுடிகிறது.
இந்தச் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்தும் வகையில் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கமும் தம்மூலம் இவ்வா றான ஓர் அழைப்பு விடுக்கப்படவில் லையென்று அறிக்கை விட்டிருந்தது. வடக்கு முஸ்லிம்களுக்கான p sha)LD53, ITGOT அமைப்பும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு இதை ஊர்ஜிதப்படுத்தியது. இது தொடர்பான இவ்வமைப்பின் அறிக்கை கடந்த சரிநிகர் இதழிலும் பிரசுரமாகியிருந்தது.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற் றம் தொடர்பான அறிக்கைகளை அதிலும் அரசியல் களத்தில் தற்போது இருக்கின்ற இல்யாஸ், மருதூர்க்கனி ஆகியோரின் அறிக்கைகள் முற்று முழுதாக அரசியல் சித்துவிளையாட் டுக்களைக் கொண்டிருப்பதாக அவதா னிக்க முடிகிறது. ஏனெனில் இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் இருவரும் வடக்கு முஸ்லிம் மக்களை (இல்யாஸ் யாழ் மாவட்ட காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் மருதூர்க்கனி முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத்தலைவர், வடக்கு கிழக்கு இணைப்பதிகாரி) ஒரு வகையில் பிரதிநிதித்துவம் செய்பவர் கள். இவர்கள் இருவரினதும் அறிக் கைகள் ஏன் ஒன்றுக்கொன்றுமுரணாக எழுந்துள்ளன என்பது இப்போது கேள்வியாக பலரிடம் எழுந்துள்ளது. இருவரும் தங்கள் சுய அரசியல் நலன் சார்ந்த விடயங்களை முக்கியப் படுத்துவதே காரணம் என்பது வடக்கு முஸ்லிம்கள் பலரது அபிப்பிரா யமாகவும் எழுந்துள்ளது. அதாவது, ஒருவருக்கு வடக்கு மக்கள் மீளக் குடியேறுவதும், மற்றவருக்கு அவர் கள் இங்கேயே தொடர்ந்திருப்பதுமே தங்கள் நலனை தக்கவைப்பதாக உள்ளது. இவ்வாறான நிலையில் முஸ்லிம் காங்கிரசின் அகதிகள் தொடர்பான தற்போதைய நிலைப் பாடும் என்ன என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக இருக்கின்றவர் என்ற வகையிலும், அறிக்கைகளை வெளி யிட்டவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்ற வகையிலும் இக்கேள்வி தவிர்க்க முடியாமல் எழும்பவே செய்கிறது.
இவ்வாறான அறிக்கைகளினது குழப் பமான நிலைமைகளிடையே அகதி முஸ்லிம்களது நிலைப்பாடு என்ன? அது எந்த வகையில் அமையப் போகிறது என்பதும் கேள்வியாகத் தான் உள்ளது. வடக்கு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற அமைப் புகளிடையேயும் முரண்பட்ட நிலைப் பாடுகள் நிலவுவதையும், அவை தம் நிலைப்பாட்டை மக்களின் கருத்தாக வெளிக்கொணர்வதிலும் பிரயத்தனப் படுவதையும் அவதானிக்க முடிகிறது.
எனினும், புலிகள் ஒரேயடியான வெளியேற்ற அச்சுறுத்தல் போல், மீள்குடியேற்றத்துக்கான எதுவித உடனடிக்காரணங்களும் இல்லாத நிலையில் சிந்தித்துச் செயலாற்று வதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. அந்தச் சந்தர்ப்பங்களைப் பொறுப்பானவர்களும், சம்பந்தப் பட்டவர்களும் எந்த வகையில் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தான் பிரச்சினை நீண்ட திட்டமிட லின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம் கள் மீள் வாழ்வு பெறுவார்களா? அல்லது சுயநலங்களுக்குள் தொடர் ந்தும் சோகப்பட்டுப்போவார்களா என்பதும் தான் அக்கறையுள்ளவர் 8, GMG6T (39, GT GG).
இதற்கான பதிலை எல்லோரும்தான் தேட வேண்டியிருப்பதும் மறுப்பதிற் ിക്റ്റേ.
"இப்னு பதூதா"
O

Page 16
23. OC - 23, 17, 1997
இருந்தன.
உடைபட்டு ஒட்டுண்டு போய்க்கிடக்கும்
இந்த மனசுக்குள் அப்படி என்னதான்
கிடக்கிறதோ தெரியவில்லை. எந்த அதிர்வு களையும் தாங்கக்கூடிய வல்லமையும் திடமும் அதுக்கு எப்போது வந்தது என்பது தான் எனக்கு இன்னும் ஞாபகமேயில்லை?
முந்திய ஒரு காலத்தில் மெல்லென அசைத லுக்கும் கரைந்தொழுகி, ஓவென்று அழ எழும் மனசு இப்போது உடைபட முடியா பாறாங்கல்லாய் திரண்டு போனது எப்படி.
அழுகை விம்மல் கவலை, ஆற்றொ ணாத்துயரையே பார்த்து சிரித்தோ அல்லது ஒரு சிகரெட்டை ஊதித்தள்ளி வீசுவதைப் போலவோ நினைக் கத்தோன்றுகின்ற அப்படியே நடந்து கொள்ளுகின்ற பக்குவம் எப்படி வந்தது?
சரியை, கிரியை, யோகம், ஞானம், எல்லாம் கடந்தே போனவாழ்தல், இந்த வாழ்தலே ஒரு பொய்மைதானே.
முகம் திருப்பிசிரித்தலிலும் வாய் பிளந்து பேசுதலிலும், அணைத்துக் கடித்து புணர்ந்தே எழுதலிலும், வாழ்க்கை உண்டென்பது எந்தப் பைத்தியக்காரர்களின் உளறல். மாற்றங்கள் என்பது மனித மனங்களுக் குள்ளும் ஓராயிரம் கோடி எண்ணத்து கள்களின் தேக்கங்களின் பரிணாமம் என்பதை எப்படி சொல்ல வைப்பது தொடர்பில்லாத வார்த்தைகளாய் . விடுபட்டு போன
உறவுகளாய்.
மனசுக்குள் உறைந்துபோய்க் கிடக்கிற ஒரு பழைய எஸ்.எம்.ஜி. நைன் எம்.எம். நாலைந்து தேட்ர்டிசிக்ஸ் கிரனைட், பழைய சாக்கு நைலோன் கயிறு, வைனட் கத்தி.
கட்டியாய் உறைந்த இரத்தம் காய்ந்த சேட்டும் ரவுசரும் கூரிய வாயை இளித்தபடி கிடக்கும் மண்வெட்டி கிரவல் மண்ணும் கிடங்கும் சுற்றிச்சுற்றித்திரியும் அந்தப்பேய்கள் எல்லாம் இன்னும் மனசுக்குள் உறைந்தே கிடக்கின்றன. மனிதம் தின்ற அந்த சொறி நாய்கள் எங்கே போயின. அந்த நாட்கள் எப்படி கழிந்தன. இந்த இத்தனை வருடங்களையும் எப்படி கொண்டிங்கு வாழ்ந்தேன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதைவிட எதுவுமே இல்லையென்பது யாருக்குத்தான் தெரியப்போகிறது.
கனவுகள் வராத இரவுகளில் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். எப்படி எங்கிருந்து
வந்தன. அத்தனைக் கொடூரங்களும். எரிமலையின் குமுறல்களுக்குள் முகம் அழுத்தி எரிந்து சாம்பல் ஆகிறேன்.
புழுக்கமும் அவிச்சலும் நிறைந்த அறைக்குள் எதிர்த்தவீட்டு அணையா இரவு விளக்கின் ஒளித்துகள்கள் மட்டும் கதவிடுக்கின் உள்ளால் உள்ளே எட்டிப்பார்த்தன.
கழுத்து மடிப்புக்களுக்கிடையேயும், கவட்டுக் குள்ளேயும் வடிந்து கசியும் வேர் வைத் துளிகள். சுருண்டும் நிமிர்ந்தும் கவட்டுக்குள் கைபோட்டும் படுத்துத் தூங்கியபடி கழிந்தே போகிற இரவுகள்.
இருள் மண்டி ஊர் உறங்கிக்கிடக்கிறது. கோவிலடிச்சந்தியிலும் சுந்தரத்திர கடையடியி லும் குரைத்தோய்ந்த நாய்களின் குரல்கள் மெல்ல மெல்ல மூடி மூடி எழுகின்றன.
பசைவாளியும் போஸ்டருமாய் அரைவாசி
இரவு முடிந்து போகிறது. யாரும் கதவைத்
திறந்தோ, அல்லது ஜன்னல் இடுக்குகளின்
ஊடாகவோ பார்க்க அஞ்சுகிற இரவு நாய்கள்
வேண்டியமட்டும் குரைக்கும். அருகே வந்து
வால் ஆட்டியபடியே நகரும் கோயிலடி வெட்டையில் படுத்துத்துங்குகிற மாடுகள்
|வாலால் முதுகுரஞ்சி முகம் நிமிர்த்திப்
பார்க்கும்.
இன்னும் ஏழெட்டு போஸ்டர்களே மிகுதியாய் LUGËT Gf, IL 3 J. G.I. J. GT வாசிகசாலையடி மார்க்கெட் கோயில் மதில் உள்ரோட்டிலுள்ள எல்லாவிட்டு மதில்களிலும் சிவப்பும், மஞ்சளுமாய் இருக்கும்.
வீசுகிற காற்றில் ஈரம் தெரிகிறது. கோயில
டிச்சந்தியிலுள்ள லைட் போஸ்டில் தொங்கி
வழிகிற லைட்டின் ஒளிக்கற்றைகள் மெலிதாய்
சொட்டுகிற பனியின் கசிவு கண்களுக்குள் விழுகின்றன.
புதிதாய்
எல்லைவீதியிலுள்ள LJGir Gislé, 9n Lub, ஹனிபாவின் தேத் தண்ணிக் கடை தகரம் மிகுதியாய் உள்ள சுவர்களில் இருக்கிற போஸ்டர்களை ஒட்டிவிட்டு விடிய முதல் வீட்டுக்குள் புகுந்து அயர்ந்து தூங்க வேண்டும்.
நாளையம் பொழுதில் நிறையவே காத்திருப் புக்கள் தங்கியிருக்கின்றது. டியூசனுக்கு கட் மதியம் டவுனுக்குள்ள யாழ்ப்பாணத்திலிருந்து வந்துள்ள அந்த தாடிக்கார அண்ணனைச் சந்திக்க வேண்டும். பின்னேரம் கடற்கரையில் இது பற்றி எல்லோருடனும் நிறையவே பேச வேண்டும்.
இனிவரும் காலங்களில் இவர்களின் மீது எத்தனைப் பொறுப்புக்கள் வாழ்க்கைபற்றிய நீண்ட நீண்ட பெரிய கனவுகள், மனசு முழுவதும் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும்
சுகம் அவர்கள் எப்படி இப்படி திடீரென முளைத்தெழுந்தார்கள் இந்த பிரபஞ்சத் தையே தூக்கி தோளில் சுமக்கிற பலம் எப்படி வந்தது.
உச்சியிலிருந்த நட்சத்திரங்கள் ஒளி சிந்தின. நிலவு உருண்டு திரண்ட மேகங்களால் இடையிடையே தொலைந்து போனது. பம்பல் இருட்டும் மெல்லிய ஒளிகளும் வீதி விளக்குகளும் தெருவோர நாய்களின் உறுமல்களும் வீதியின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களின் ராக்கால நிழல்களும் அந்த இரவும் அவர்களின் புதிதாய்ப் பிறத்தலின் நண்பர்களாயின.
வரதன் தான் முன்னோக்கி நடந்தான் அவனுடைய கையில் மூன்று பெட்டரிகள் போட்ட டோச் லைற் அவனைத்தொடந்து யோகனின் கையில் நல்லையா மாஸ்டரின் வீட்டில் நாலைந்து நாளைக்கு முன்னர்
 
 

SLSSSLS
பறித்தெடுத்த ஷொட் கண் மிகுதியாய் எல்லோரும் பசைவாளியும் போஸ்டருமாய் பின்தொடர்ந்தனர்.
கன்னங்கரேலென்று கிடந்தது இரவு எல்லோருக்கும் முன்னால் கொஞ்சம் இடைவெளிவிட்டு வரதன் 'பொலிஸ். பொலிஸ். 'அவனுடைய படபடப்பும் அவசரமும் கலந்ததொனியோட சேர்ந்தே எஸ். எல்.ஆரும், எஸ். எம்ஜியும் சீறிப்பாய்ந்தன.
வரதன் அப்படியே விழுகிறான். அவனுடைய கையில் இருந்த டோச் ஒளியைப் பிதுக்கியபடி உருண்டோடுகிறது. நிலத்தில் ஊர்ந்தவாறு யோகன் ஒற்றைக்குழல் ஷொட் கண்ணால் இரண்டோ, மூன்று தடவை எதிரிகளின் திசைநோக்கி வெடிவைக்கிறான்.
அவர்களை ஏமாற்றிய அந்த இரவில் வரதனும் யோகனும் மல்லாந்து கிடக்கிறார்கள்
Z
p
Ay
(
سمصے
SJøSisyrir 192ờr
நிலமெல்லாம் வடிந்தே காய்ந்து கிடந்தது இரத்தம் டோச் மங்கியது. யோகனின் கையில் இறுக்கியபடி ஷொட் கண் கிடந்தது பசைவாளியும் போஸ்டர்களும் சிதறுண்டும் கிழிபட்டும் போய்க்கிடந்தன.
பள்ளிக்கூடமும் டியூட்டறியும் ஊரின் ஒவ்வொரு முகங்களும் அவர்கள் பற்றியே பேசிக்கொண்டன. யோனும் வரதனும் ஏன்
இவர்கள் எல்லோருமே ஊரின் எல்லா
மனங்களுக்குள்ளும் புகுந்து கொண்டார்கள்
இவனும் காந்தனும் மதில் தாவி குதித்து தசைகிழிபட தப்பினார்கள் ரவியும் சந்திரனும் 9, 1951D எழுதினார்கள் பிறகு கவிதை எழுதினார்கள்
முரளியும் மெகசினில் இருந்து
இப்படியே வாழ்க்கை உடைபட்டே போயின.
காலம் கடத்தல் வாழ்வின் இறுக்கம் எல்லாம் சேர்ந்தே அலையாய் பெருகி ஓய்வின்றி தொடர்ந்தன. அந்த இரவு அலையின் உரசலாய்
"கெதர கெளத' திடுக்கிட்டு எழுந்தான்
வாழ்வின் மங்கா ஒளியுடன் இன்னும் காலம் கடத்துகிறது.
மழைக்கால இரவுகள் தேம்பித்தேம்பி அழுதன. ஓடைகள் நிரம்பி வடிந்தன. குளங்களில் தாமரையும் அல்லியும் பூத்துக்குலுங்கின. ஆறு கரையையும் தாண்டி வந்தது.
மீண்டும் கடும் கோடை வந்தது. திருவிழாக்கள் குறைந்தன. கோயில்கள் வெறிச்சோடின. பள்ளிக்கூடங்களின் வரவுகள் குறைந்தன.
பண்டிகைக்காலங்களில் பட்டாசுகள் வெடிக்க வில்லை. வண்ண வண்ண ஆடைகளையும், சிரித்த முகங்களுடன் செல்லும் மனிதர்களையும் காணவில்லை. அம்மாக்கள் வீட்டின் மூலைக ளில் முகம் புதைத்தழுதனர். பிரேம் போட்ட கண்ணாடிகளில் இளைஞர்கள் சிரித்தனர்.
தெருவோரச் சுவர்களில் புதிதாய் போஸ்டர்கள் அப்பிக்கொண்டன. தெருவெங்கும் பேய்கள் உலாவின. இடியும் மின்னலுமென கடுங் கோடையாய் இரவுகள் நகர்ந்தன. இரத்தம் பூசிய வீதிகளில் பிணங்கள் எரிந்தன இப்படியே போயின. இந்நாட்கள்.
நீண்ட இரவொன்றில் மீண்டும் கனவுகள் உடைந்தன. தடதடவென கதவு தட்டப்பட்டது.
மீண்டும் பலமாய்த் தட்டினார்கள்
அச்சமும் பீதியும் அவனுள் இறங்கின. கதவைத் திறந்தான். நாலைந்து பேர் ஏ.கேயுடன் உள்ளே நுழைந்தனர். அடையாள அட்டை பொலிஸ் பதிவு எல்லாம் இருந்தன. கொட்டிக்கிளறினர் பூட்ஸ் கால்களால் உதைத்தே தள்ளிப் பார்த்தனர். s பொலிஸ் பதிவையும் அடையாள அட்டையை யும் ஒருவன் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கம கொய்த யாப்பணயத?' இவன் தலையை அசைத்தான் சேட்டைப் போட்டுவிட்டு அவர்களுடன் நடந்தான்றும் விரிந்து கிடந்தது. முன்வீட்டு லைட் வெளிச்சம் உள்ளே புகுந்தது. பக்கத்து வீடுகள் குசுகுசுத்தன. 'கொட்டியா கொட்டியா.'
இவனுடன் சேர்ந்து இன்னும் நாலைந்து பேர்களை கூட்டிவந்தார்கள். அந்த சின்ன லேனில் இருந்து பிரிந்து சந்திக்கு வந்தார்கள் அந்த அரசமரத்துக்கு கீழே இன்னும் நிறைய பேர் சாரத்துடனும், சேட் இல்லாமல் பலர் சில பெண்கள் நைட் கவுனுடன் கூனிக்குறுகியபடி நின்றனர். வேறு சில பெண்கள் தங்கள் குழந்தைகளை அணைத்தபடி நின்றார்கள் எல்லாமுகங்களிலும் அச்சமும், பயமும் தேங்கி வழிந்தன.
கலியான வயசில் லயித்துக்கிடக்கிற பெட்டை கள் மாதிரி அரச மரம் சடைத்து செழித்துக் கிடந்தது. தலைகளின் மேல் காகங்கள் பீச்சியடித்தன. அசையக்கூடாது அவர்கள் அருகே நிற்கிறார்கள்
|^へ Na
அவன் இங்கு புதிதாய் வந்த போது இந்த அரச மரம் சின்னொன்றாய் இருந்தது. இதன் அடியில் ஒரு பிள்ளையார் தான் சிலையாய் உட்கார்ந் திருந்தார்.
பின்னைய நாட்களில் பிள்ளையாருக்கு என்ன நடந்தது என்று யாரும் அறிய விரும்பவில்லை. ஒன்றில் அவர் எங்காவது ஒரு தேசத்துக்கு புலம்பெயர்ந்து இருக்கலாம் இல்லையேல் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற விடயம் கூட இதுவரை யாருக்குமே அவசியம் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. அப்படியான ஒரு அவசரம்
பிள்ளையாருக்குப் பின்னர் கெளதமர் வந்து அந்த இடத்தை பிடித்துக்கொண்டார். மாலைவேளைகளில் பரவும் விளக்கொளி களின் ஊடே மெளனம் காத்து கண்மூடி அயர்ந்து தூங்கினார்.
அரச மரத்துக்கு கீழே நின்ற எல்லோரும் ஒரு நீண்ட பஸ்ஸில் அடைக்கப்பட்டார்கள் முன்னேயும் பின்னேயும் ஜீப் வண்டிகள் நகர பொலிஸ் நிலையம் நோக்கி ஊர்ந்தன
GJIT3,GOTË, JO, GT.
அன்பைப்போதித்த புத்தர் அரச மரத்துக்கு கீழே தனித்துக் கிடந்தார் காற்றில் அசைந்தும் மங்கியபடியும் விளக்கொளி. U, ITU, IE, UK, GT அடிபட்டடெழுந்தன. புத்தரின் தலையிலும் எச்சம் பிச் சீன இந்த இரவும் இப்படியே
கழிந்தது.
O

Page 17
நான் ஒரு விபச்சாரி தான். பல ஆண்களுடன் படுப்பவள் தான். அதனால் என்ன? அது எனது சொந்த விடயம் அதற்காக என்னைப் பாலியல் வல்லுறவு செய்யும் உரிமையை அது யாருக்கும் வழங்கி விடாது. நீங்கள் என்னுடைய ஒழுக்கத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பலாம். ஆனால் ஆண்களே உங்களுடைய ஒழுக்கம் மட்டும் என்னவாம்? ஒருவன் பாலியல் வல்லுறவு கொள்ள இன்னும் நான்கு பேர் வரிசையில் அதற்காகக் காத்தி ருப்பது தானே உங்கள் ஒழுக்கம்." என்று அதிர்ச்சி தரும் ஒரு கேள்வியை எழுப்புகிறார் ஒரு ராஜஸ்தானத்துப் பெண்மணி ஒருவர்.
செப். மாத முற்பகுதியில் அடுத்தடுத்து இடம் பெற்ற இரண்டு பாலியல் வல்லுறவுச் சம்பவங்களை அடுத்து அவற்றைக் கண்டிக்கும் வகையில் GLIDIT M 60 QLUGKOT 3, GIT அம்ைப்புக்கள் ஒன்றிணைந்து பலாத்கார் விரோதி 9ë (35TGOGËT (Protest against Women) என்ற பேரணி ஒன்றை நடாத்தினர். அந்தப் பேரணியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் எழுப்பிய கேள்வி தான் மேலுள்ளது.
lQaj. Ai திகதி ராஜஸ்தானின் ஜலூர்
பிரதேசத்தில் நடுத்தர வயதுக் குடும்பப் பெண் ஒருவர் லோகேந்திர
/இஜய் என்கிற ஜெயின் முனி
ருவனால் பாலியல் வல்லுறவுக்குள் ளாக்கப்பட்டார். இதில் எல்லோரை யும் அதிர்ச்சியடையச் செய்த விடயம் என்னவென்றால் இந்த ஜெயின் முனி அப்பெண்ணினது மகனின் 'ஆன்மீகக் குரு' என்பது தான்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பிரதேசத் தில் இன்னொரு சம்பவம் இடம் பெற்றது. ஜெய்ப்பூர் பல்கலைக் கழகத்தின் ஜே.சி.போஸ் விடுதியில் வைத்து 25 வயதுப்பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார். எட்டுப் பேரைக் கொண்ட மாணவர் குழு ஒன்றே இதில் ஈடுபட்டது.
இவ்விரு சம்பவங்களுக்கும் சிறிது முன்பதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற
இன்னொரு சம்பவத்தில் தாயும்
4 வழக்கறிஞர் ஒருவராலும் இன்னும் சிலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இது தவிர இரண்டு பிரபலமான ஹோட்டல்களின் முகாமையாளர் இருவர் ஒரு பெண்ணை மிரட்டி பலவந்தமாக தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவமும் ஜெய்ப்பூரில் தான் நடைபெற்றிருக்கிறது. ஏழு வருடங்க ளாக ஒரு பெண்ணை மிரட்டி எட்டுப்பேர் பாலியல் வல்லுறவு கொண்ட சம்பவமும் இங்கு தான் நடைபெற்றிருக்கிறது.
V
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் வளர்ந்து வருகிறது என்கிறார் ஒரு சமூக CFG)alur GT it.
நிஷா மேத்தா, 37 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அந்தக் குஜராத்திப் பெண் சொல்கிறார்.
எனது மகனை அழைத்து வருவதற் காக நான் அவர்களது இடத்துக்குச் சென்றேன். லோகேந்திரா விஜய் என்கிற அந்த ஜெயின் முனியிடம் நான் எனது மகனை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டேன் மகன் எங்கே என்றும் வினவினேன். அவன் சொன்னான் மகன் மாடியிலிருப்ப தாக நான் மாடிக்குச் சென்றேன். அப்போது எனக்குப் பின்னால் வந்த அவன் கதவை மூடினான். எனது கையைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து எனது வாயைப் பொத்தி னான். மறுகையால் எனது தலை முடியைப் பிடித்து நிலத்தில் தள்ளி னான். அவர் ஒரு மிருக பலமுள்ள
9 ܢ ܓ
ராட்சதனைப் போல இருந்தான். என்னால் எதுவும் செய்ய இயல வில்லை. அவன் என்னைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினான். குரல் உடைந்து தனதளக்கிறார் நிஷா
'நான் கத்தினேன். நீ என்னை அழித்து விட்டாய் என்று அவன் சொன்னான் எனக்கு எப்போது இது தேவைப்படுகிறதோ அப்போதெல் லாம் நான் இப்படிச் செய்வேன் என்று எனது பெற்றோரிடம் இது குறித்து நான் சொல்வேன்' என்றேன். 'உனது மகன் என்னுடன் இருக்கி றான்' ஆகவே இது குறித்து வாய் திறக்காதே என்று அவன் எச்சரித்து விட்டுச் சிரித்தபடியே வெளியே சென்றான்.
நிஷா வெளியே வந்து கண்ணில்பட்ட முதல் வீட்டுக்குள் நுழைந்து இது பற்றிச் சொன்ன போது அவர்கள் தங்களாலான சிறு உதவிகளைச் செய்தாலும், இது தொடர்பாக தம்மால் எதுவும் செய்ய முடியாது என்றும் ஏனெனில், ஜெயின் முனிகள் கூடவுளைப் போலப் போற்றப்படு வார்கள் அவர்களுக்கு பின்னால் பலமிக்க வர்த்தக சமூகம் ஒன்றுள்ளது என்றனர்.
நிஷா தனது தந்தையிடம் இது பற்றிச் (la II столп i olou (3) T (3ша тоa) வாயை மூடிக்கொண்டிரு' என்னு டைய பெயரையும் கெடுத்து என்னுடைய வியாபாரத்தையும் பாழாக்கப் போகிறாயா? என்றே (38, LLITs.
நிஷாவைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஜெயின் முனியான லோகேந்திர விஜய் அரசியல்வாதி ஒருவருடன் நெருங்கிய தொடர்புடை UJGU6öI. ஜே.சி போஸ் விடுதியில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் அமைச்சர் ஹியான் சிங் சௌதாரியினதும், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரதும் மருமகன்
சிவானி ஜடேனா என்கிற 11ம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதோடு அசிட் வீசியும் தாக்கப்பட்டார். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்க ளைச் சிவானி கூறியும் கூட அவர்கள் பொலிசாரால் கைது செய்யப்
La Gascoa). @. @ဓ။ பட்டவர்களில் ஒரு ஒருவரின் மகன்
இவை இவ்வாறா களுக்கு உள்ள அர தைத் தெளிவாகே கின்றன.
இந்தச் சம்பவங்கள்
வமும், ஆணாதிக் இணைந்திருக்கின்றன 9, GITIT ? QLUGOISTU, GİT அவர்கள் என்ன
கொண்டிருக்கிறார்கள் கள் பிரச்சினையை திருப்புகிறார்கள் என்
பிற மாநிலங்களை இங்கே பாதுகாப்பா னர், நாங்கள் அவர்க ளவு இட ஒதுக்கீடு ெ ருக்கிறோம் என்று பாரதிய ஜனதாக் கட் மாநில துணை முதல் திவாரி துணை முதல் Gunilahøj Gl Islu 19 å தெரிவதில்லை.
இன்னும் சில அ பிரச்சினையையே
விடுகிறார்கள் அந்: எழு வருடங்களாக தொடர்பு உண்டு. வயதுக்குமேல். அ பொது போக்கு. காக 40 நிமிடங் காத்திருந்தாள்.
GOLL anya, LLINGa) என்று எப்போதும்
ஒழுக்கம் குறித்தே ே
நிஷாவுக்கு முனி நாட்களாகவே தெ அவள் தனக்கு மும் 5 லட்சம் பணமு என்கிறார் ஒரு ஜெயி
ராஜஸ்தான் எம். சொல்கிறார் எப்படி பல வருடங்களாகப கொள்ள முடியும்? நீ ஒரு விபச்சாரியாக முடியும் சீதைை பரீட்சை செய்த QySQ SQYQAN,G கேள்விழுெப்புவார்
 

ᏓᏪ2Ꮄ , ᎤᏟl - ᏓᏪ2Ꮄ, I7 , 1997
afla gli பந்தப்
வர் அமைச்சர்
ன குற்றவாளி சியல் பின்புலத் வ புலனாக்கு
ரில் அதிகாரத்து கமும் எப்படி என்று பார்த்தீர் தொடர்பாக அபிப்பிராயம் i என்றும் பாருங் எப்படித் திசை ாறும் பாருங்கள்
GDL LLÖ (GLUGXOTS, GİT கவே இருக்கின்ற ளுக்குப் போதிய செய்து கொடுத்தி சொல்கிறார் பசியைச் சேர்ந்த வர் கன்ஷியாம் வருக்கு இச்சம்ப
FélaMGMGGIIIg;(86)]
ரசியல்வாதிகள் திசைதிருப்பி தப் பெண்ணுக்கு வே அவனுடன் அவளுக்கு 25 5 ego) (G1560L-L அவள் அவனுக் களுக்கு மேல் அவள் அவனு யே சென்றாள். பெண்களுடைய பசுகிறார்கள்
யுடன் நீண்ட ாடர்பு உண்டு. ாயில் ஒரு வீடும் 55 (38, LIT Girl' பின் வர்த்தகர்
எல்.ஏ. ஒருவர் மிரட்டி ஒருத்தி ாலியல் வல்லுறவு lä9LULDITS, 196)JGT த் தான் இருக்க டியே அக்னிப் இராமபிரானின் KANAWAWS AWA
ராஜஸ்தானத்துப் பெண்கள் கேள்வி எழுப்புகிறார்கள
இரண்டு ஆண்களால் பன்வாரி தேவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்ட சம்பவம் (இது 1992இல் நடைபெற்றது) பற்றிக் கருத்துத் தெரிவித்த பாஜகட்சி எம்.எல்.ஏ கன்ஹியா லால் பன்வாரிதேவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படவேயில்லை. அவள் சொன்னதெல் லாம் பொய் என்றார்.
பெண்களது ஒழுக்கத்தை கேள்விக் குட்படுத்துவதினூடாகவே இவ்வா றான சம்பவங்களுக்கு நியாயத்தைக் கற்பிக்க முனையும் அரசியல்வாதிகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சொல்கிறார். அவர்களது முதலாவது நடவடிக்கை பெண்களுடைய ஒழுக்கம் குறித்து கேள்வியெழுப்பு வது தான். ஏனெனில் அவர்களுக்கு பெண்கள் தொடர்பாக எந்த மதிப்பும்
ப்பதில்லை என்கிறார்
20வயதுப் பெண் ஒருவர் ஐம்பது வயதான ஆண் ஒருவரால் பாலியல்
வல்லுறவு செய்யப்பட்ட சம்பவத்தின்
விசாரணையின் போது பொலிசார் அப்பெண் சம்பவம் நடந்த அன்றிரவு கணவனுடன் உடலுறவு கொண்டாரா என்று அப்பெண்ணிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று பதிலளித்தார். ஆனால் பொலிசாரோ "ஆம்" என்றே எழுதிக் கொண்டனர். இது விசாரணை ஆரம்பமாக முதலே வழக்கைக் கொன்றுவிட்டது என்கிறார் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு இயக்கத் தைச் சேர்ந்த கவிதா, 'இது மட்டுமல்ல விசாரணைகள் ஒவ்வொரு மட்டத்தி லும் வேண்டுமென்றே இழுத்தடிக்கப் படுவதும் உண்டு. பொலிசார் வழக்கறிஞர் வைத்தியர்கள் என்று அனைத்து மட்டத்திலுமே இது நடைபெறுகிறது என்றும் அவர் சொல்கிறார்.
அரசின் கருவிகளுக்கும் ஆணாதிக்கத் துக்கும் உள்ள தொடர்பை கவிதாவின் கூற்று வெளிப்படுத்துகிறதல்லவா?
மிரட்டி குழுவாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது பல்கலைக் கழகத்தில் மிகச் சாதாரணம் என்கிறார் ஜே.சி.போல் விடுதியின் காப்பாளர்
பல்கலைக்கழகத் தேர்தலில்களின் ஊடாக அரசியலில் காலடி எடுத்து வைக்கத் தான் பல்கலைக்கழகம் பயன்படுகிறது என்கிறார் ஒரு பேராசிரியர் வருத்தத்துடன்
ஜே.சி போல் விடுதியில் பாலியல்
வல்லுறவில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர்களில் பணக்கார
விவசாயிகளின் பிள்ளைகள், அரசி யல்வாதிகளுடன் தொடர்புள்ள வர்கள் சிலர் சட்ட மாணவர்களும் கூட எமது எதிர்கால சட்டவல்லு
நர்களும், நீதிபதிகளும் இவர்கள்
தானே என்கிறார் இன்னொரு பேராசிரியர் பெண்களுக்கெதிரான இவ்வன்
முறைகள் அரசதிகாரம் ஆணாதிக்கம் மதம் என்பவற்றோடு நேரடித் தொடர்புடையவை என்பதில் சந்தேகமில்லை. அவற்றுக்கு எதிரான ராஜஸ்தான் பெண்களது போராட்டம் ஒரு முன்மாதிரி ஏனென்றால் அது தான் ஆண்களின் ஒழுக்கம் குறித்தும் கேள்வி எழும்பியுள்ளது. அது ஒரு நல்ல விடயம் என்கிறார் பாதிக்கப் பட்ட ஒரு பெண்,
வன்முறைகள்
பாலியல் வல்லுறவுகள் வரதட்சணைக்கொலைகள் வரதட்சணைத் தற்கொலைகள் வரதட்சணை சித்திரவதைகள்
பெண்களுக்கெதிரான வன்முறைகள்
1994 1995 1996
1 OO2 1036 1162 330 369 3.49 69 9 99 26 O 8 32O3 392 O
பன்வாரி தேவி 1992 செப் டெம்பர் 22ம் திகதி வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ார் நீதியை பெற்றுக்கொள்ளுமுக LDT 9, e Luri BASILD GÖTAD 55G வழக்குத் தாக்கல் செய் துள்ளார் மூன்று ஆண்டுகளாக UTILIGO : வல்லுறவுகளுக்கு எதிராகப் போராடி வருகின் Dm。
அவரது கணவர் மகன் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் கடத்திச் செல்லப்பட்டனர் பின்னர் இவர் 8 பேரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் கணவரும் மகனும் இரும் புக் கம்பிகளால் 鷗島山山L@ Loèg 5「山
ഞ
கின்றன
தாபுபாய் (40) இரண்டு பொலிசாரினாலும் Guðgyllið ஒருவராலும் இவர் உட்பட
த்துக்குள்ளாக் கப்பட்டனர்
நிர்மலா 1995 ஜூன் மாதம் நான்கு வயதான நிர்மலா 13 வயதான ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்
நிர்மலா குற்றவாளியை இருமுறை
அடையாளம் காட்டியும் பெலி சார் ஒரு ஏழைப் பையனைக் கைது செய்தனர் சம்பந் தப்பட்ட குற்றவாளியோ பார தீய ஜனதா கட்சியின் ஆதரவு () и памти си ство () 60 д, ст அமைப்புகள் குற்றம் சாட்டு
சுமன் சர்மா ஏழாவது வகுபபில் கல்வி கற்கும் பெண்ணான இவரை பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கிய நபர் அப் பெண்ணின் தந்தையின் அழுத் தம் காரணமாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார் பாலியல் வல்லுறவு தொடர்பாக முறையீடு செய்யப்பட்டபோது அம் முறைப் பாடு, பொலிஸ் அதிகாரியினால் கிழித்தெறியப்பட்டதாகக் கூறப் படுகின்றது.

Page 18
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த
திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும் இராசையாயுவேந்திரா என்ற இயற்பெய ரையும் கொண்ட பொறியியல் பட்டதா ரியான திருக்கோவில் கவியுவன் இது வரை வீரகேசரி, சரிநிகர் பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளை நண்பர்கள் இலக்கிய அமைப்பு தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறது. கவியுவனுக்கும் இது நூலுருப்பெறும் முதலாவது வெளி யீடாகையாற்போலும் முன்னுரையில் கார்த்திகேசு சிவத்தம்பி, ஆசிரியரை நன்றாகவே தட்டிக்கொடுத்துள்ளார்.
இளம் படைப்பாளிகளின் படைப்புக ளுக்கு முன்னுரை வழங்குவோர் நுனிப் புல்மேயாது படைப்பைப் பகுப்பாய்வுக் குட்படுத்துவது நல்லது இங்கே கவியுவனின் படைப்புக்களில் உள்ள பலவீனங்கள் சற்றேனும் சுட்டப்படாமல் வெறுமனே கொம்பு சீவப்பட்டிருத்தல் இளம் படைப்பாளிக்கு ஆரோக்கியமா னதல்ல
நூல் தரமானதாளிலே பதிக்கப்பட்டுள் ளது வழவழப்பான அட்டையின் முகப்பிலுள்ள படம் ஒரு வார்ப்புச்சிலை (துக்கித்திருந்து) யோசிப்பதுபோலுள் ளது கண்ணாடிக்கூண்டினுள் அகப்பட் டுக்கொண்ட பறவையைப்போலும் தமிழர்தம் வாழ்வும், அதன் சோகமும் சிலையில் பிரதிபலித்து நூலைத்திறக்க வும் வாசகனையும் தொற்றிக் கொண்டு விடுகிறது.
மொத்தமும் தொகுப்பில் பத்துச்சிறு கதைகள் பத்திலும் மரணத்தின் தூது தொடுவான வெளிகள் உடைத்துப் போட்டதெரு விளக்கு இனியும் ஒரு சாவு வாழ்தல் என்பது ஆகிய கதைகள் பேசக்கூடிய வகையில் நன்கு வார்க்கப் பட்டுள்ளன.
செவ்வந்தி கதை பாலியப்பருவத்தி லிருந்தே நட்புடன் வளரும் செவ்வந்தி, சேந்தன் என்ற இரு அயலயல் வீட்டுக் குழந்தைகள் பற்றியது. செவ்வந்தி வயதிற்கு வந்ததும் அவள் படிப்பு தடைப்பட்டுப்போக தொடர்ந்து படிக் கும் சேந்தன் பல்கலைக்கழகம் போகின் றான் குழந்தைப் பராயத்திலேயே ஒருவர் மீது மற்றவருக்குள்ள அதீதமான ஆகர்ஷிப்பைக் காட்ட ஆசிரியர் செவ்வந்திக்கு அம்மை கண்டபோது சேந்தனும் ஒருவாரம் பள்ளிக்கூடமே போகாமல் அவளுக்குப்பக்கத்திலேயே இருந்தான் என்பது மிகை
பொறியியல் வளாகத்திற்கு எடுபட் டுள்ள சேந்தனின் சமூக அந்தஸ்த்து அவன் அங்கிருந்து வெளியேறும்போது மிக உயர்ந்திருக்கும் சேந்தன் அவளை மணக்கலாம் அல்லது மணக்காமலும் விடலாம் சிறுவயது முதலே ஏற்பட்டு விட்ட ஆகர்ஷிப்பு சற்றும் குறையாதபடி வளர்ந்துவிட்ட சிறுமி செவ்வந்தி இப்போது யெளவனம் நிறைந்த குமரியாகி-வேலிக்குமேலாலேமச்சான் வெள்ளமுகம் தெரிவதெப்போ எனக் கிராமத்தில் காத்துநிற்கிறாள்.
இது போன்ற கதைகள் ஏலவே தமிழில் நிறையவே சொல்லப்பட்டுவிட்டன.
நனைதலும் காய்தலும் கதையின் கருவும், பூரீதர் முதல் (சரியாக நினை வுக்கு கொண்டு வர முடியாதபடியால் படத்தின் பெயரைத் தருதலைத் தவிர்க் கின்றேன்) நடுவில் கமலஹாசன் வரையில் (வாழ்வே மாயம்) பல பழைய சினிமாவில் எடுத்தாளப்பட்டதுதான் காதலிணையில் ஒருவருக்கு உயிர் கொல்லும் நோய் வந்து விட பாதிப் புக்காளானவர் தன் காதலை வாபஸ் பெற்றுக்கொண்டு விடுவது அல்லது மற்றவர் தன் சூழலாலேயே அவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டு விடும் நெருக் கடிக்குள்ளாவது புதிய ட்ரீட்மென்டுகள் SŅISSÄ. SWCR.GANAWAW\SQWA VAŞAAAAGAAN SISÄN பழைய கருக்களில் கைவைத்தல் அனா வசியம் ஆசிரியர் இக்கதைகளை எழுதுங்காலத்தில் பொறியியல் கல்லூரி மாணவனாகவுமிருந்ததால் தமிழில் அவரின் வாசிப்புப்பரப்பு குறைவாக விருத்தல் இயற்கையே
காற்றுக்கணக்கும் தீவு மிக நல்ல ஒரு உருவகம் ஆனாலும் அதைப் பாட்டி குழந்தைகளுக்குச் சொல்வது போல் அமைத்தது சரியில்லை. கதை நகர்வது முற்றாகப் பாட்டியின்மொழியிலில்லை. கதையின் தரமும் பச்சைக்குழந்தைகள் புரியும் வண்ணமாயுமில்லை
மரணத்தின் தூது கதையில் படையி னரின் தமிழ்க்குழுவினரின் தேடுதல் விசாரணை என்பவற்றையிட்டு அப் பாவி மக்கள் அடையும் பயம் அவஸ் தைகள் என்பன நன்கு சித்திரிக்கப் பட்டுள்ளன. தொடுவான வெளிகள் கதையில் உலகில் அதிகமானோருக்கு வகுக் கப் பட்டிருப் பதைப் போல மிகச்சாதாரண வாழ்வையே அவாவும்
அநியாயமாகப் பிடி அவன் மீண்டும் திரும் நம்பிக்கை இழந்து அவனை மறந்துவிட் வருடங்கள் கழித்து ஒருநாள் வீடுவந்து ே
இந்த ஐந்து வருடகால இறந்து போய்விடுகி வளவு விலைப்பட் அதற்குள் மேய்ந்து நெற்றியில் வெள்ள saląLLU fau 60a) LDII அவர்களதில்லை. அ தனித்தனியாய்ப் பே அக்கா ஒரு குடிகா வாழ்க்கைப்பட்டுப்
அதிருக்கோயில் க
ஒரு மாணவன் அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தால் பாதிக்கப்படுகிறான். அதில் காணப்படும் வாசகம் இதுதான் நாங்கள் ஒரே நாளில் ஐந்துதரம் மாதாகோயிலுக்குப் போய்த்திரும்பி யிருக்கிறோம் சிலவேளை நீ இதைப் படிக்கும்போது நாங்கள் மாதாகோயி லுக்குள்ளே நிரந்தரமாயிருக்கலாம் மாதாவோடும் நிரந்தரமாயிருக்கலாம்.
யாரும் விரும்பாமலே சமநிலை கெடுக் கப்பட்டிருக்கும் சமூகச் சூழலொன்றின் தாக்கம் பல மைல்கள் தாண்டியிருக்கும் மாணவனுக்குப் படிப்பில் மனதை ஒரு நிலைப்படுத்தமுடியாதவாறு பாதிக் கின்றது.
டியூசன் கொடுத்துக்கொண்டே பல் கலைக்கழகத்தில் பயிலநேரும் ஏழை மாணவன் ஒருவன் அனுபவிக்கும் தூக்கமின்மை, ஓய்வின்மை என்ற அவஸ்தைகளின் சேர்த்தியாக கடனுக்கு வட்டி ஏறிக்கொண்டே ஏபாகுது. ஏலுமெண்டால் ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பு என்று தாயாரி டமிருந்து வரும் கடிதம் வரும் நிகழ்வானது கசப்புடன் கூடிய வாழ்வனுபவங்களின் தொடர்ச்சி என்ற வகையில் இனியும் ஒரு சாவு கதையில் இடம்பெறுகிறது. கதையில் சோகச் சுவையை அதிகரித்துவிடவும் போலும் செவ்வந்திக்கு வேறு திருணமாகி விடுகிறது என்ற செய்தியையும் ஆசிரியர் சேர்த்துவிடுகிறார்.
ஊருக்கு நல்லது செய்யவேணுமென நினைத்துப் பல சமூகசேவைகளைத் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் பெரியவர் ஒருவர் ஆயுதக் குழுவொன்றுக்குத் தன்வீட்டிலேயே ஆலோசனைகள் கூட்டங்கள் நடத்தவும் அனுமதிக்கிறார் பின்னர் அப்பெரிய வருக்கும் அவ்வியக்கத்தினருக்கும் கருத்து வேற்றுமை வந்தபோது பெரிய வர் நன்றிகெட்டத்தனமாய் தெருவிளக் குக் கம்பத்தில் கட்டப்பட்டு உடைத் துப்போட்டதெருவிளக்கு கதையில் ஒரு தெரு நாயைப்போலக் கொல்லப் படுகிறார்.
திருக்கோயில் பகுதி மக்களின் பேச்சு வழக்குகளிலிருந்து கதை மாந்தர்களின் உரையாடல்களை அமைத்திருப்பதால் கதைகளில் கிழக்கு மாகாணத்தின் மண்வாசனை வீசுகிறது
SWAAAAAAAAššWA, CAAAAANபுகுந்து விடக்கூடிய திறமையுள்ள ஒரு சகோதரன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் போராடப்போகிறான் ஒரு கண்ணின் பார்வை கொஞ்சம் குறைபாடுடையது. செங்கல் மங்கலான
நேரத்திற்போலும் படையினரிடம்
குடும்பமே சிதைஞ் கிடைத்தபஞ்சுப்பொ
தம்பியாரிடம் சொல்கி இந்தக்கண் மட்டும் சிருந்தால் அண்னை 5ου Τιρ - οι οι ΠΕΙ Φοίτιο) போச்சு அப்ப செத் கவலைப்பட்டிருக்க
இதென்ன பயித்திய எல்லோருக்கும் வ சுகமாய்ப்போயிருக்கு
-உனக்கொண்டும் ெ சொன்னால் விளங்கு யேல்ல. எல்லாருக்கு LDGoTLb a9)L" (6)L"I (3L கொட்டினது காண வருத்தத்திற்கும் ெ
கிடக்கென்று அண்ண மூத்தண்ணாச்சி வி தொழுநோய்க்கார6ை e.SASKA \\ \\ கள் கிட்ட வந்தால் கூப்பிடுறா கடசி அக் சலிப்பு வந்திட்டுது கதையளையும் கேட்
அதுக்கு செத்தா சரி
 
 
 

23. O4 - 23, 17, 1997
பட்டுப்போகிறான். பிவருவான் என்ற எல்லோருமே ட நிலையில் ஐந்து நடைப்பிணமாய் சருகிறான்.
ஓட்டத்தில் அப்பா றார். குடியிருந்த டுப்போகிறது. கொண்டிருக்கும் bGTL, Glu TLG)Lei ாடும் அப்போது |ண்ணாச்சிமாரும், ாய்விடுகிறார்கள். ரன் ஒருவனுக்கு போயிருக்கிறாள்.
அது மட்டும் வருத்தம் விட்டுவைக் குதோ தெரியாது. நேத்தும் சந்தைய டியில் விழுந்துகிடந்தானாம்.
வாழ்தல் என்பது கதையில் இடம் பெறும் இப்போராளிப் பாத்திரம் பின்னால் ஒரு அனாதையைப்போல இறந்து போவதாகச் சித்திரிக்கப் படுகிறது. தேசத்துக்காக தனது மக்களின் விடிவுக்காக அடிகளையும் உதைக ளையும் இன்னோரன்ன இம்சைகளையும் தாங்கித் தமது இன்னுயிரையும் தருகின்ற தியாகிகளைச் சமூகம் எவ்வளவுதூரம் நன்றியுடன் எதிர்கொள்ளுகிறதென்பதை இக்கதை மூலம் கவிதைக்குரியன போலும் செட்டுமொழியில் வடித் துள்ளார் கவியுவன் தொகுதியிலேயே
குரங்கு கையில் தியாகிவிடுகிறது
|றான் சின்னவா ஒழுங்காத் தெரிஞ் எக்கே செத்திருக் ந்தது தெரியாமப் திருந்தா இப்படிக் நேர்ந்திருக்காது.
பக்கத, வருத்தம் ாறதுதானே அது SL).
ரியாது சின்னவா மோ என்டுந்தெரி ம் என்மேல்நல்லா ாச்சு படிக்கக் ாதெண்டு இப்ப
காட்டவேண்டிக்
| .
சிறப்பானது என்று சுட்ட மேலும் பல தகுதிகள் இக்கதைக்குள்ளன.
கவியுவன் தன் படைப்புக்களில் கருத்தி பல் திணிப்புகள் எதுவும் செய்யாமலும் தான் காட்ட வந்த காட்சியை மட்டும் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுவதாலும் வாசகன் கதையைத் தொடர்ந்தும் பயணிக்க முடிகிறது.
தமிழ் இளைஞன் என்ற காரணத்தினால் வீட்டில் நிம்மதியாகத்துங்கும் அவனது உரிமைகூடப் பறிக்கப்பட்டுவிடும் அவலம் தானே மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களது பிரச்சினைகளை யெல்லாம் தானும் எதிர்கொண்டு ஆசிரியர் பெறும் வாழ்வனுபவங்கள் இங்கே படைப்புக்களில் மிக நுட்பமா கவும் யதார்த்தமாகவும் பிரதிபலிக்
ாச்சி யோசிக்குது
டபோனா ஒரு ப் பார்க்கிறமாதிரி ŠAKNYAKKAS, SASKGRINGAN மச்சாள் உறுக்கிக் Lijfld, J.L. GTGATGMG) அத்தான்ட குத்தல் டுக்கொண்டு.
பாப்போயிருமா
கின்றன.
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே இலங்கையின் அரசியலானது ஆதிக்கம் வன்முறை அடக்குமுறை என்றாகி தமிழர் வாழ்வு பந்தாடப்பட்டு சின்னா பின்னமாகிப் போனதின் சாட்சியங் களாக இவர் படைப்புகள் களத்தில் நிற்கும் செய்தியாளரின் விபரிப்புகளாக
யதார்த்தத்துடன் விரிகின்றன. குழந்தை க்கு ஊட்டவேண்டிய பாலிலிருந்து பல்கலைக்கழக அனுமதிவரையில்போர் என்ற அரக்கன் பல்லுப்பதித்திருக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.
தமிழரைப் பொறுத்தவரையில் இழப்புக் கள் இயல்பாகிவிட்டனதான் போரினால் அதன் வீதம் அதிகரித்திருப்பதையும் இரகசியமல்லத்தான் கவியுவன் எல்லாப்படைப்புக்களிலும் இழப்புக் களையே முன்னிறுத்தும் போது அது அவர் முத்திரையென்றாகிவிடும் அனே கமான படைப்புக்களில் ஒரே மாதிரி யான பகைப்புலமிருத்தல், கொஞ்சம் வறுமை, பொருளீட்ட ஒருவர் இல்லாத குடும்பம், விதவை அம்மா இந்த ஸ்டீரியோ வகைப்பாத்திர அமைப் புக்களோடு சிருஷ்டிக்கப்படுகையில் அப்படைப்புகளினூடாக கீழ்மத்திய வர்க்கத்து மாணவனாகக் கவியுவன் தலை நீடடுவது தெரிகிறது. இக்குறை பாட்டை அ. முத்துலிங்கம் கதைகளிலும் அவதானிக்கலாம். இது படைப்பிற்கு எவ்வகையிலும் அழகு சேர்க்காது. இது கவியுவனின் கலைப்படைப்பையன்றி அவரின் டயரிக்குள் புகுந்துபடித்த அனுபவத்தையே வாசகனுக்குத் தருகிறது.
கதையின் அமைப்பில் சிக்கல்தன்மை குன்றி அனேகமாக எல்லாப்படைப் புகளுமே நேர்கோட்டுப்படைப்புகளாக அமைந்துவிடுவதும் கதைகள் கொஞ்சம் கட்டுரைத்தன்மை அடைகின்றன. பாத்திரவார்ப்புக்களில் நேர்த்திக்குறைவு போன்ற குறைகள் இவர் படைப்புக்கள் அதிகம் விமர்சனத்திற்குட்படாமையாற் போலும் இன்னும் களையப்படாதுநிலை நிற்கின்றன. மேலும் புற அனுபவங்களின் வர்ணிப் பும், விஸ்தரிப்பும் சற்றே தூக்கல்தான் கடலையும், அலையையும், வானையும் நிலவையும் எல்லாக் கதைகளிலும் கிருதகயுகத்துப் பாணியிலே வர்ணித்து விடுகிறார் வர்ணிப்புகள் என்றுமே அகவியல் செய்திகளைத் தருவது மில்லை. அவை மிகும்போது ஒரு கவிதையில் தொங்கிவிடும் உபரி வார்த்தைகளைப்போன்று படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடவும் கூடும் இரண்டு மூன்று முத்துக்களே இருக்கக் கூடிய கச்சானுக்கு அரை அங்குலத் தடிப்பில் கோதிருந்தால் எப்படி. உடைத்துச் சாப்பிடச் சலிப்பாயிராது?
இசை கலை இலக்கியம் என்பன மனதும் அதன் நுட்பமான இரசனை களும் சார்ந்த ஒரு துறையாகும் ஒரு படைப்பாளி நிஜவாழ்வின் அனுபவங் களையும் தன் கற்பனையில் அனுப விக்கும் கலானுபவங்களையும், இதரவர் களும் அனுபவிக்க ரசிக்கத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே சிருஷ் டிக்கின்றான் காலத்தின் சுவடுகள் எந்த இலக்கியத்திலும் பதிந்திருப்பது இயல்பு ஆனால் அதற்காகவே இலக்கியம் தனிமுயற்சி எடுக்க வேண்டியதில்லை. அதாவது
சரித்திரத்தைப் பதிவுசெய்துகொள்ளுதல் இலக்கியத்தின் வேலையல்ல, அதற்கா கப் படைக்கப்படுவதுமில்லை (இதே கருத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளும் கொண்டுள்ளார் கள்) கா சிவத்தம்பி அவர்கள் முன்னு ரையில் குறிப்பிடுவது போல படைப்பிலக்கியங்கள் சரித்திரங்களை ஆவணப்படுத்தப் புறப்பட்டுவிட்டால் நாளடைவில் சரித்திரப் புத்தகங்கள்தான் எஞ்சும் இலக்கியமல்ல
திருக்கோவில் கவியுவனிடம் இவ் விளவயதிலேயே தன்னுணர்வுகளை யும் அனுபவங்களையும் இலக்கியமாக வார்த்துவிடும் திறமை சிறப்பாகவே வாய்த்துள்ளது
aucus, véxas, VGA),SAGA) SINGSMgO) is é Moby, UAGOA LÚA புக்களை இவரிடமிருந்து எதிர்ப்பார்க் கலாமென்ற நம்பிக்கை பிறக்கிறது.
பொ. கருணாஹரமூர்த்தி
ஜேர்மனி

Page 19
தேவை இல்லாமல் போ
எண்ணிய இப்பகுதி ம
பலத்துக்கேற்ப பாரிய
மிப்புச் செய்தனர். ஆன செய்தார்களோ தெரிய ஆக்கிரமிப்பாளர்கள்
பொலிசார் மூலம் அட பட்டனர். மாறாக இப் ஊர்வது போல் கு எல்லைகள் நகர்ந்து செ இக்குளங்கள் கமந திணைக்களத்திற்கு உ
ரொமியக் குளங்களை கபௗகரிக்கும் காசியப்பர்க
நீபனம் பெரிய நீர்ப்பாசனம்
சிறிய நீர்ப்பாசனம் என இருவகைப்
ளால் தொடர்ந்தும் தேவைக்கேற்ப நீரைப் பெறுகின்ற அமைப்பு முறையா கும் சிறிய நீர்ப்பாசனம், பருவகால மழைநீர் வடிச்சல்களாக அல்லது நிலைகளாக குளங்களில் சேகரிக்கப் பட்டு தேவைக்கேற்ப நீரைப்பெறுகின்ற கொருமுறையாகும் கிராமியக் குளங்க
இத்ற்கு ஒப்பானதொன்றாகும். பருவகால மழை நீர் வடிச்சலாக ங்களை நோக்கிச் செல்கையில் அதனைப் பெரிய அணையிட்டுத் தடுத்து தேவைக்கேற்ப பயன்படுத்தப் படும் முறையான ஆறு (06) கிராமியக் குளங்கள் கல்முனைப் பட்டினத்தின் வடக்கே அமைந்திருக்கும் பாண்டி ருப்பு மருதமுனை பெரிய நீலாவணை ஆகிய கிராமங்களின் மேற்குத் திசை யில் ஓரளவு நிரலாக அமைந்திருக் கின்றன. இந்நாடு வளர்ந்து வரும் ஒரு விவசாய நாடு என்பதனால் கடந்த அரசும் தற்போதைய அரசும் நெற்செய்
கைக்கென கோடிக் கணக்கில் செலவு செய்வதாகச் சொல்கின்றன.இவற்றுள் சேகரிக்கப்படுகின்ற நீரைக் கொண்டு கடந்த பல நூற்றாண்டுகளாக 665 ஏக்கர் காணியில் இப்பகுதி மக்கள் நெற் செய்கை செய்து வந்தனர் கடந்த பது வருடங்களாக இக்காணிகளில் பத்து வீதமான (10%) நெற் சய்கையே பண்ணப்படுகின்றது. இதற் கான காரணங்கள் பல உதாரணமாக நூறு ஏக்கர் நெற்செய்கை பண்ணக் கூடிய நீரைக் கொள்ளத்தக்க ஒரு சிறிய கிராமியக் குளத்திற்கு இலட்சக் கணக் கில் செலவு செய்யக் கூடிய இக்கால கட்டத்தில் 665 ஏக்கர் நெற்காணிக்குநீர் வழங்கக் கூடிய கிராமியக் குளங்க
அண்மையில் லியோனி எனும்
பட்டிமன்றக்காரர் நம்நாட்டுக்கு அழைக் கப் பட்டிருப்பதை பத்திரிகைகள், பிற ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது. இது சென்ற ஆண்டு இலங்கை வந்தி ருந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் போராசிரியர் கலாநிதி இராம சுந்தரம் அவர்கள் கூறிய சம்பவம் ஒன்றை நினைவிற்குக் கொண்டு வந்தது. திருச்சியில் கும்பகர் ணனா விபீடணனா சிறந்த தம்பி எனும் தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடை பெற்றதாம் நடுவர் விபீடணனே சிறந்த தம்பி என்று தமது முடிவை பட்டிமன்ற இறுதியில் தெரிவித்துவிட்டு மேடையை விட்டு இறங்கிய வரும் போது ஒரு பட்டிமன்ற ரசிகர் தலையில் கையை வைத்துக் கொண்டு நடுவரைப் பார்த்து 'என்ன சார் பண்ணிட்டீங்க' என்று கேட்டாராம் அதற்கு நடுவர் 'உங்க பிறாபிளம் என்ன சார்?' என்று கேட்டா ராம் அதற்கு ரசிகர் கும் பகர்ணனை பல்லவா சார் சிறந்த தம்பி என்று
ளுக்கு உரிய திணைக்களம் பாமுக மாக இருப்பது ஒரு புறம் கவலையைத் தருகின்றது மறுபுறம் இக்குளங்களின் கிழக்கு கரைகளில் குடியிருக்கும் பொது மக்களும் அரிசி ஆலைச் சொந்தக் காரர்களும் இக்குளங்களின் பெரும் பகுதிகளைக் கபஸ்கரம் செய்துவிட்ட னர் இக்குளங்களில் அத்துமீறிய ஆக்கி ரமிப்பைத் தடைசெய்வதற்கு ஒரு அரசு அதிகாரியும் முன்வரவில்லை இந்நிலை தொடர்ந்தால் நெற்செய்கையும் பாதிக் கப்பட்டு இந்தத் தொழிலையே நம்பி வாழுகின்ற 291 தமிழ் முஸ்லிம் விவச யக் குடும்பங்கள் சொல்லொண்ணாத துன்பங்களை அனுபவிப்பர் என்பதில் ஐயமில்லை. 1978ன் ஆரம்ப பகுதியில் ஐதே ஆட்சியின்போது பாண்டிருப்பு பெரிய குளத்திற்கு சுமார் 2 கி.மீ தொலைவில் есітет "Ян" шілді" атайтәрі 3 55.8 இருந்து நீரை வெளித்தள்ளல் மூலம் (Pump) Gla, Tai () алатih стат štu பாசனத் திணைக்களம் மட்டம் மதிப்பீடு என்பன செய்து கால்வாய் (Canne) ஊடாக நீரைக் கொண்டு வந்து இருக் கின்ற ஆறு (06) குளங்களையும் இணைத்து ஒரு தனிக்கால்வாயாக அமைக்கலாம் என எண்ணி அத்திட் டத்தை நிறைவுசெய்தது. ஈற்றில் மட்டம் பிழைத்து நற்பிட்டிமுனைக் கிராமத்தின் கிழக்குக் கரைக் குளங்களான பனை யான் குஞ்சுக்குளம் ஒட்டன் குளம் என்பன நீரில் அமிழ்ந்ததுடன், அவற்
றின் கரையோரங்களில் அமைந்திருந்த
நூற்றுக்கணக்கான குடிசைகளும் வெளித் தள்ளப்பட்ட நீரில் அமிழ்ந்தன. இதனால் கல்முனைப் பிரதேச நீர்ப் பாசனத் திணைக்களம் அத்திட்டத்தைக் கைவிட்டது. இதற்காக செலவு செய்யப் பட்ட தொகையும் பெரிது. இக்கால கட்டத்தில் இந்த 6 குளங்களினதும்
டிகிளயர் பண்ணியிருக்க வேண்டும்" என்றாராம் உடனே நடுவர் 'அதில பிறாபிளமே இல்ல சார் உங்க ஊர் எது சார்?' என்று கேட்க ரசிகர் 'கும்ப கோணம்' என்றாராம் 'அப்படீன்னா நீங்க ஒன்று பண்ணுங்க கும்பகோணத் தில் வாற மாசம் இதே டபிக்கில பட்டி மன்றம் ஒன்னு அரேன்ஜ் பண்ணிடுங்க" நான் இதே ஆக்களோட வந்து கும்ப கர்ணர் தான் சிறந்த தம்பி என்று சொல்லி விடரேன் என்றாராம்
இந்தியாவில் கல்யாணச் சமையல்காரக் கூட்டுபோல இது ஒரு வியாபாரம் 800 மில்லியன் பேர் உள்ள நாட்டில் தனி நிகழ்ச்சியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒரேயொரு தங்கப்பதக்கம் கூடப் பெறமுடியாத வெட்டிப் பேச்சுக் காரர்கள் இவர்கள் இங்கே நமக்கு தலைபோகிற பிரச்சினைகள் பல இருக் கின்றன. 'பழைய சினிமாப் பாட்டா புதிய சினிமா பாட்டா சிறந்தது?" என்பது நமக்குத் தேவைதானா அதைக் கூட காசு கொடுத்து கூப்பிட்டு இந்த
கல்முனைப் பிரதேசச6 இப்பகுதி விவசாயப் புரியாத புதிராகவே இக்குளங்களை 1978 தொடக்கம் 1989ம் ஆ பகுதிவரை எவராவது செய்தால் அப்போது வந்த பயர்ச்செய்கை களுக்கு 1978ம் ஆண்டு கமநல சேவைகள் சட் கிரமிப்பை தடைசெய் Die augš (55 # 5 IT ஏற்புடையதாகவும் இ басты 1989 02.0163) உத்தியோகத்தர்கள் உ - -L游朗ama) - Lüaff岛岛山 54) | 156iܘܶܐܩss051ܦܢ அமைக்கப்பட்டு அத கப்பட்டன. மாறாக அ அரச அதிகாரியும் இ தால் ஆக்கிரமிப்புக்ெ கைகள் ஆமை வேகத் இதனால் ஆக்கிரமி இருந்து நடுப்பகுதி வ LLUIT GOT 95L Lq LAHJ 895 GITT
D60T. இச்செயல் தொடர்ந்த கமநல கேந்திர நிலை தின் கீழுள்ள மேட்டு டம், ம்ேட்டு வட்ட கி p Giτοπ 665 στό 5 ή G) gFLIJ 609, UGroT GROT அவலநிலை தோன்ற எனவே தயவு செய் திணைக்களமோ அல் னமோ அல்லது வி B, C, GITT 95 flg. GO) GOTLL
கொண்டு எதிர்கா
முழுப் பயன் பெறும்
கைகள் எடுக்கப்படல்
அறிவிலிகளிடமிருந் டும் கோணேஸ்வரி பாலியல் வல்லுறவுச் போது கண்ணகியா சிறந்தவள் என்பது சற்றுக் காலத்துக்கு இன்னொரு கோலஉ காரர் கம்பர் இளங் பாரதி போன்றோர் தோன்றி கோயில் வி ിങ്ങിഥ1് ിG| யத்தை (நமசிவாயம் நினைக்கின்றேன்) ருளினார்கள் சிலுக் அடுத்த படையெடுப் பேச்சுக்கள் முற்ற வேண்டியவை எ6 வில்லை. ஆனால் படுத்தப்பட்ட வியா தொடர்வது நிறுத்த இல்லாவிடில் புரை விடும்
கா.சில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2éF. OC - 23, 17, 1997
விடும் என்று
கள் தங்களின்
ளவில் ஆக்கிர காலத்தின் தேவை
GAVO LLUNTAT GIT GOT 60
து அக்கணமே --- கல்முனைப் இ சக்திகள் முயன்ற போதும் திட்டமிட்ட
புறப்படுத்தப் து நாள் வரை வெளிவந்த பல UTA நாடற்றோர் "
போது எறும்பு bo, GT LDG)alus, CB, TL.L., Gla. It | 1600T LITTGU600l! LO 600T IL
Tử. J.60/9, GiffCổ. : :* நடத்திய பெருமை இதி.மு.காவையே
கின்றன. பான வரலாற்றினையும் தொழிற்சங்கப் "U"
சேவைகள் போராட்ட வரலாற்றினையும் கொண்ட (Q), AS), (Up, U, BILDE LA MAGOOTSTAD GANGNY IN SAAGANGSY யதா அல்லது தாகமட்டுமே காணப்பட்டது. இலங்கை உயர்கட்டமாக இடதுசாரி அரசியலைக்
பக்குரியதா என பெருமக்களுக்கு இருக்கின்றது
இறுதிப் பகுதி ண்டின் ஆரம்பப் ஆக்கிரமிப்புச் பதவி வகித்து உத்தியோகத்தர் டய58ம் இலக்க பத்தில் அவ்வாக் து சட்ட நீதிமன் கல் செய்யவும் ருந்தது.
LJLIG If & Gg, LUGO), நாட்டு அலுவல் கிராம அலுவலர் ப்பட்ட பின்பு ாக் குழுக்கள் ரிடம் ஒப்படைக் தில் பொறுப்பான ல்லாத காரணத் திரான நடவடிக் நில் செல்கின்றன. ப்ெபு கரையில் ரை சென்று நிலை கியும் இருக்கின்
ால் நீலாவணைக் பத்தின் ஆதிக்கத் ույլ 60) | 61 || 9,6001 ல் கண்டங்களில் நற்காணிகளும் (Ulq (LT5 .9(I)
O TLD
சம்பந்தப்பட்ட லது அரச நிறுவ சாய அமைப்பு டன் கருத்திற் ந்ததியினராவது GOOT600TLD (DLGUL48, வேண்டும்
ஹிர் மருதமுனை
ா அறிய வேண் கிரிஷாந்திகள் ட்படுத்தப்படும் தவியா கற்பில் வசியம் தானா? முன்னர் வந்த ட பட்டிமன்றக் கா, வள்ளுவர் GOL, Grf Cao Cul பிலேயே தற்கால கீழ்த்தர ஹாஸ் னும் நடுவர் என நவாய் மலர்ந்த விசித்திராவுக்கு இது இலக்கியப் ஒதுக்கப்பட நான் சொல்ல வை ஸ்தாபனப் ரம் இது இங்கு பட வேண்டும்
ாடத் தொடங்கி
ாலன், திருமலை
நாடு சுதந்திரம் பெற்றவுடன் சுதந்திர மற்றவர்களாக்கப்பட்டு நாடற்றவர் களாக்கப்பட்ட இம்மக்கள் தம் சுதந்தி
ரத்திற்காக போராடிய வரலாறறில முதல் நூல் எழுதாத வரலாறு' என்பதை சிவசேகரம் அறிய மாட்டாரா?
இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் எவ்வாறான ஒரு சாதனையை செய்துள்ளது என்பதை இளைய தலை முறைக்கு தெரிவிக்கும் முகமாக சில உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிவசேகரத்துக்குப் பிடிக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
மலையக மக்கள் மத்தியில் அறியாமை யும் எழுத வாசிக்கத் தெரியாதநிலையும் கோலோச்சிய கால கட்டத்தில் இலங் கைத் திராவிடர் கழகம் செயல்பட ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று தொழிற்சங்கங்கள் பல்கிப் பெருகியுள்ளன. ஒவ்வொரு தொழிற்சங்கமும் பல உரிமைப்போராட்டங்களையும் மேற் கொண்டுள்ளது. ஆனால் அடிப்படை மனித உரிமையான குடியுரிமைக்கான மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க Goldb60a).
இதி.மு.க முன் எடுத்த குடியுரிமைப் போராட்டத்தைத் தடுக்க பல இனவாத
கடைப்பிடித்த போதும், தமிழ் பேசும் மக்கள் முகம்கொடுத்த இன ஒடுக்கல் விடயத்தில் இடதுசாரி அரசாங்கம் அதனை அணுகிய முறை\ை }} பலனாக இதி.மு.கவும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது DLGobTG0)LDGBLLJ.
எஸ்.வி.ஆரின் கருத்துக்களை நான்
இவரின் கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவையாகும் "இலங்கையில் திராவிடர் இயக்கம் என்ற பொதுவான வரைவிலக்கணத் தின் கீழ் முத்துலிங்கம் எழுதியுள்ள நூலிலுள்ள முக்கியமான குறைபாடு அந்நூல் பெரிதும் 1949ஆம் ஆண்டு டன் தொடங்குகிற இலங்கைத் திராவி டர் முன்னேற்றக் கழகத்தின் வரலாறாக உள்ளதேயன்றி அதற்கு முந்திய சுய மரியாதை இயக்கம் திராவிடர் கழக வரலாறு என்பன ஒரு சில வரிகளுக்குள் குறுக்கப்பட்டு விட்டதுதான்' என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் உண்மையிலேயே இந்நூல் இளைய தலைமுறைக்கு ஒரு காப்பகம் என்றே சொல்லத் தோன்றுகிறது காலத்தின் தேவையறிந்து இந்நூலை முத்துலிங்கம் படைத்துள்ளார் என்பதை மறுக்க (PLUT5.
சந்தனம் சத்தியநாதன், புசல்லாவை
தும்பிழந்த துடைப்பான்!
சிரிநிகர் 134இல் தேசியத்தின்
பிறப்பாக்கம் தவறானது' எனும் Sana USa) Galauna si GaoyuGlas ஜேர்மனிய தேசிய வாதத்தையும் புலிக ளின் தேசிய வாதத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் துடைப்பான் ஜேர்மனியில் ஹிட்லர் தானாகவே p. (Djourő élő Glő, röTL GCU, Gla, Toros யினடிப்படையில் அவனது நாசிப் படைகளும் கூட்டமும் மாத்திரமே உயர்ந்த ஜாதிகளென்றும் உலகை ஆளப்பிறந்தவர்கள் என்றும் உருவாக் கப்பட்டதுதான் அவனதுதேசியவாதம்
அடிமைப்புத்தி பிறப்புடன் வருவதில்லை!
Tெவர் எப்படிப் போராட்டம் நடத்தினா
லும் போராட்டத்தில் எத்தனை e uGifascit LuaSulu ITÁN தனை பேர் அகதி களாகி என் பத்துக்கள் -94 f5 g5 Tg) II, II, III, III, MIDI II am (CAS# L'ILLI LI GC || I || vs || || || || III, liq j,
",49 V
இலங்கையின் சுதந்திரத்தின் பின் காலம் காலமாக ஏமாற்றப்பட்ட அடிமைகள் போல் நடத்தப்பட்ட ஒரு சிறுபான்மை இனத்தின் தேசிய விடுதலைப் போராட் டத்தின் பிரதான அங்கமே தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலைக்கெனப் புறப்பட்ட ஏனைய குழுக்கள் இன்று முதுகெலும்பிழந்து நிற்கின்றன. இந்த யதார்த்தத்தை துடைப்பான் புரிந்து GONGIT GROOTL ITÄ) MA
இராமன் களுவாஞ்சிக்குடி
சூரியமூர்த்திக்கு தனிச்சிங்களத்தி லேயே கடிதம் எழுதியுள்ளார். பிரதேச உள்நாட்டு உதவி ஆணையாளரான இந்த அதிகாரியின் செயலைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்று குழம்பிப் போயிருக்கிறார்கள் நகராட்சி மன்ற panlura, si
ප්‍රාදේශීය පළාත් Šე ტბა ფუგე ကြီးဉ္စ၉%ဂံ၉ား..... ..
குே கரு -- ー。 Rul. ܨܝܕܢ ܟܪܝܼ ؟ ,$,. . 9• Gජගදිස්වරන්, of_-_— °ოზა- ..
S6 ඉතාමසාරිස්,
ܐܸܠܲܢ.
Kiel ili ... "
, , , A * و چs%'% / |
_____________
தனத்தை கைவிடவும் தயார் இல்லை என்ற பாணியில் சில வடக்கு கிழக்கு மாகாண அதிகாரிகள் நடக்கிறார்கள்
தமிழ் அதிகாரியான பொன்னையா ஜகதீஸ்வரன் என்பவர் தமிழர் தலை நகரத்தின் நகராட்சிமன்றத்தலைவர்
தமிழைப் பயன்படுத்தும் உரிமைக்கான போராட்டங்கள் எல்லாம் இவர்களைப் பொறுத்த வரையில் பைத்தியக்காரத்தன மானது போலும் அடிமைப்புத்தி பிறப்புடன் வருவதில்
விவேதி

Page 20
کلا &ے
20,2° («
多ー三女ニー 22
காணாமல் போனோர் சங்க கூட்டத்தில் கேட்
கிடந்த நவ, 18 அன்று யாழ் மாவட்
டத்தில் கைது செய்யப்பட்டு காணா
மல் போனோரின் உறவினர்கள் ஊர்வலமொன்றை நடத்தினர். ஊர்வ லத்தின் முடிவில் மகஜர்களும் கைய ளிக்கப்பட்டன. ஐநா தூதுவராலய யாழ் அலுவலகத்தில் மகஜரைக் கையளித்தபோது நாங்கள் தொண்டர் ஸ்தாபனங்களைத் தான் நம்பியிருக் கிறோம். நீங்களும் கையை விரித்தால் நாங்கள் என்ன செய்வது என்றனர் ஊர்வலம் வந்தோர்.
மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர் சங்கத்தில் கூட்டமொன்றும் நடை பெற்றது. அங்கு காரசாரமான விவா தங்களும் இடம்பெற்றன. வர்த்தகர் சங்கம், ஆசிரியர் சங்கம் மற்றும் அரச ஊழியர் சங்கங்களும் தமது போராட் டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டு மென முதியவர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். அவர்களுக்கு நாங்கள் அழைப்பு அனுப்பினோம், ஆனால் அவர்கள் எவரும் எம்முடன் ஒத்து ழைக்கவில்லையென்றார் செயலாளர்
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் திருகோணமலைக் கடலில் வைத்து இரண்டு மீனவர்கள் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக் கப்படுபவர்களால் கடத்திச் செல்லப் பட்டிருக்கின்றனர். அத்துடன் இரண்டு வெளியிணை மோட்டார் களும் கொண்டு செல்லப்பட்டிருக் கின்றன.
வழக்கம் போல நாணயக்கார சம்பத் (23), டிஜி பத்மசிறி (32), உ பாலி அப்புகாமி (36) ஆகிய மூவரும் வெளியிணைப்பு மோட்டார் பூட்டப் பட்ட நாரிழைப் படகில் கடற்றொழி லுக்குச் சென்றிருக்கின்றனர்.நவ 24ம் திகதி திட்கட்கிழமை LDs GM)G) 4மணிக்குப் புறப்பட்ட இவர்கள் கோணேசர் கோவிலை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டி ருந்த போது தான் இருவர் கடத்தப் LJLLL GOTfi.
இந்த இடம் மிகவும் பாதுகாப்பான பகுதி கடற்படைத்தள வீரர்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கும் பாதுகாப்பு வலயத்துள் மீனவர்கள் நுழைந்து விடாதிருக்கும் பொருட்டு ரோந்துப்படகுகள் சேவையிலீடுபடுத் தப்பட்டிருக்கும்.
வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம், வேலை வாய்ப்புக் கோருகிறார்கள் சம்பள உயர்வு கோரிப்போராடுகிறார் கள் எம்முடன் ஒத்துழைத்தாலென்ன என்றார் இளம் பெண் ஒருவர். இன்னொரு யுவதி எழுந்து ஒரு வரப்பிரகாஷ் மரணமடைந்ததற்கு நாடே அல்லோலகல்லோலப்படுகி றது. பல்லைக்கழக மாணவர்கள் கூட காணாமல் போயுள்ளனர். அதற்காக வாவது பல்கலைக்கழக மாணவர்கள் எமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கக் கூடாதா என்றார் அதற்கு செயலாளர் நாம் பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் இப்போது இராணு வம் எங்களைக் கடுமையாக சோதிப் பதில்லை. ஆனால் நாங்களும் உங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினால் எம்மையும் இராணுவத்தி னர் சந்தேக் கண்ணோடு நோக்குவார் கள் எனக்கூறியதாகத் தெரிவித்தார். உடனே சபையினர் அப்படியானால் அதனை பத்திரிகைகளில் பிரசுரியுங் களேன் என்றார். அதற்குக் காரியதரிசி
இதனை மீறி இச்சம்பவம் நடை பெற்றதாகக் கூறப்படுகிறது. தப்பி வந்த மீனவரின் (உ பாலி அப்பு காமி) கூற்றுப்படி மாலையானதும் படகுகளில் வந்த விடுதலைப்புலிகள் மூன்று மீனவர்களையும் தங்கள் படகில் ஏறுமாறு பணித்தார்களாம் அவர்கள் மத்தியில் காணப்பட்ட ஒரு பெண் போராளி உ பாலியை வீடு செல்லுமாறு கேட்டுக் கொண்டாராம்
மோட்டார் கழற்றியெடுக்கப்பட்ட நிலையில் உ பாலி கரைக்கு வந்து சேர்ந்துள்ளார் புலிகள் கடத்திப் போவதாக கரையில் போய்க் கூறுங் கள் என்று தான் பணிக்கப்பட்டதாக உ பாலி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு மணிக்கும், எட்டு மணிக்கும் இடையில் நடந்திருக்கிறது. பத்மசிறி மூன்று பிள்ளைகளின் தந்தை மரக்கறி வியாபாரம் செய்து நட்டமடையவே கடற்றொழிலிலாவ வது பிழைத்துக் கொள்ளலாம் என்று மீன்பிடிக்கச் சென்றதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர் சம்பத் மூன்று வருட காலமாக லவ்லேன் அகதி முகாமில் வாழ்ந்து வருகிறார் உப்புவெளிப்பொலிசிலும் முறைப்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. 'நாங்கள்
எம்மால் கல்லெறி உதயனுக்கு நடந்: என்றார்.
பின்னர் ஒரு முதி யாழ் மாவட்ட 6 செய்கிறார்கள் அ தமது பதவியை ர கூடாதா என்றா எங்களைப் பற்றி எனவும் சொன்ன சிலர் இராணுவ மு உண்ணாவிரதப்ே Gaumü Gömó) விரதப் போராட்ட g-GMLSløb GOGA) GT. செயலாளர் நீங் இராணுவ முகா (BUITUj p GooT GROT
(U이다LI 6 சுட்டுத்தள்ளி விடு அடுத்த முறை யா உண்ணாவிரதம் ( நிர்வாகம் அனு என்றார்.
எவருக்கும் விரோ கும் தீங்கிழைக்க வருகிறோம். விடு பிடிக்கப்பட்டவர் தீங்கும் நேராது
றோம். அவர்கள் 6 பெற கடவுளைத் கிறோம் என்று
குடும்பத்தினரும் மக்கள் விடுதை இவர்களும் வி என நம்பிக்கையுட
அன்றைய தின அதேநேரம் சா முகைதீன் என்பே மோட்டாரும் அ கின்றது.
இந்தச்சம்பவங்க ரின் பாதுகாப்பி GO) GITT GELLI HILLq. மீனவர்கள் கூறு விடயத்தில் இறுச் புலிகள் விடய விடுவது எப்படி ஒருவர்
IDEIGðferðir efalongo...
டிசம்பர் 2ஆம் திகதியும் திவய்ன பத்திரிகையில், அதன் ஆசிரியர் தலையங்கத்தில் "சிறைக்குள் இருக்கும் புலிகளுக்கு வெடி குண்டு தயாரிக்கக் கூடிய பியூஸ், டிரான்சி ஸ்டர் போன்றவை எவ்வாறு சென்றன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்" எனக் கூறி அரச படைக ளையும், சிறை ஊழியர்களையும் காரசாரமாக கண்டித்திருந்தது.
இந்த செய்திகள் உண்மைக்கு முற்றிலும் மாறானதாகவே இருந் தன. இம்முறையும் அரசின் கைக்கூ லிகளான தமிழ் அரசியல் தலைவ ர்கள் தங்களது துரோகத்தனத்தை ஆற்றத் தவறவில்லை. உண்ணாவி ரதத்தை கைவிடச்செய்ய போலி வாக்குறுதிகளை வழங்கினர் உண்ணாவிரதிகளின் நிலைமை குறித்து கடும் நடவடிக்கை எடுத்தி
ருப்பதாக பத்திரிகைகளுக்கு பிரச்சாரம் செய்து "ஹீரோக்கள்" ஆகினர்.
1983 இனப்படுகொலை
தங்கத்துரை உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிறைஊழியர்களாலும், தண்டனை பெற்ற சிங்களக் கைதிகளாலும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவமும் இதே சிறையில் தான் இடம் பெற்றதும் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.
அது மட்டுமன்றி கடந்த வருடம் பெப்ரவரி 19ஆம் திகதி இதே சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறை ஊழியர்களாலும் குற்றத் தண்டனை பெற்ற சிங்கள கைதிகளாலும் விரட்டி விரட்டி தாக்கப்பட்ட சம்பவம் நடந்தேறிய போதும், "விடுதலை செய்! அல்லது விசாரணை செய்" என்ற உண்ணா விரதப் போராட்டங்களின் போதும் இதே அரசியல் தலைவர்கள் போராட்டத்தைக் கைவிடச் செய்வதில் முனைப்பாக இருந்தார்களே ஒழிய அதற்கு எதிராக நடவடிக்கை எடுக் கவோ கைதிகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவ திலேயோ தொடர்ச்சியான கவனம் செலுத்தவே இல்லை. கவனம் எடுக்கப்பட்டிருந்தால், இது போன்ற சம்பவங்களை ஒரளவு தானும்
சிங்கள அரசு படைகளும் தமி கக் காண்பதும் ஆதரவாளர்கள் அதே நோக்க சித்திரவதை விடயமல்லத் த பழி வாங்க கிை ав6рап 616іш6ыт (31 கொள்ள காத்த பேரினவாத அர தினி போடுவதுஇ கும் கூட்டம் தா அப்பாவி இளைஞ செய்யப்படுவதற் தற்கும் காணா சித்திரவதை ெ
95/TT600TLDIT607 g/6) நிறைவேற்றும் சு அரசியல் சக்திக அரசு வழங்கும் இன்னமும் ஜொலி கூட்டமும் இ
EITGUT-ETGUIDT o பின் நோக்கி ந ருக்கும் சக்தி தானே? எத்தை
சம்பவத்தின் போது குட்டிமணி 蚤
 

5>ds=s>
Registered as a newspaper in Sri Lanka.
கதை
வாங்க முடியாது.
தது தெரியும் தானே
பவர் எழுந்து எமது rü 卤、h Grāá அவர்கள் இதற்காகத் ஜினாமாச் செய்யக் ர் அவர்களுக்கு அக்கறையில்லை ார் கூட்டமுடிவில் காமுக்கு முன்னால் பாராட்டம் நடத்து Ög, Gíslá, g, GöI (MIII ம் இருந்து பிரயோ ன்றனர். அதற்கு கள் நினைத்தபடி மிற்கு முன்னால் ாவிரதம் இருக்க if 3, GT 22 MEI 9, GO) GITT j
வார்கள் என்றார். கப்பர் ஆலயத்தில் இருப்பதற்கு ஆலய மதியளித்துள்ளது
பரமர்
திகளல்லர் எவருக் மலேயே வாழ்ந்து தலைப் புலிகளால் களுக்கு எவ்விதத் என நாம் நம்புகி விரைவில் விடுதலை தான் பிரார்த்திக் கூறும் இவரது இறக்கக்கண்டி லயானது போல் டுதலையாவார்கள் டன் இருக்கிறார்கள்
ம் ஏழத்தாழ குல் ஹமிட் மீரா வரது வெளியிணை பகரிக்கப்பட்டிருக்
Gir 9, L) LIGO) LUIGI GOT லுள்ள குறைபாடுக க் காட்டுவதாக கின்றனர் எங்கள் கமாக நிற்பவர்கள் த்தில் கோட்டை என்கிறார் மீனவர்
ாங்கமும் சிங்களப்
ழர்களை புலிகளா
அல்லது அதன் ாக காண்பதும் Bல் அவர்களை புரிவதும் புதிய ITT GÖT, 96) IŤ 356ØD 6 TIL டக்கும் சந்தர்ப்பங்னும் உருவாக்கிக் திருக்கும் சிங்கள சுக்கு தினம் தினம் தேநக்கிப்பிழைக் னே. ஆயிரமாயிரம் நர் யுவதிகள் கைது கும், கடத்தப்படுவ மல் போவதற்கும். சய்யப்படுவதற்கும் சரகால சட்டத்தை பட்டமும் இதே தமிழ் ள் தானே? சிங்கள எச்சங்களுக்காக ாளுவிடும் கனவான் வர்கள் தானே? தமிழ் அரசியலை கர்த்திக் கொண்டி களும் இவர்கள் or agroup...?
-ஜென்னி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி.
"காணாமல் போதல்
"கண்மூடித்தனமான கைதுகள்
"சித்திரவதை
"மனித சுதந்திரத்திற்கான தடை
தமிழ் மக்கள் மீதான அனைத்து வன்முறைகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம்
டிசம்பர் - 10 பகல் 12.00 - 1.00 மணிவரை கொழும்பு கோட்டை புகையிரதநிலையம் முன்பாக
இருப்பு நிச்சயமற்றதாக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களே!
இதயமுள்ள மனிதர்களே!
தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!
மனித கெளரவத்திற்கான மன்றம் மற்றும் தென்னிலங்கை மனித உரிமை அமைப்புகள்--
1998ஆம் ஆண்டு சிறப்பு மலர்
நியூஹாம் தமிழர் நலன்புரி சங்கம்
ஐரோப்பியா, கனடா olQLDAj. , T. அவுஸ்திரேலியா இந்தியா இலங்கை ஆகிய நாடுகளைச் சார்ந்த தமிழ்ப் படைப்பாளிக்களின் ஆக்கங்களைத் தாங்கி 1996இல் ஒரு சிறப்பு மலரினையும் 1997இல் கிழக்கும் மேற்கும் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரினையும் நியூஹாம் தமிழர் நலன்புரி சங்கம் வெளியிட்டது.
O
1998 சித்திரை மாதத்தில் மூன்றாவது மலரினை வெளியிடுவதற்கான ஆயத்தங்களில் தற்போது இச்சங்கம் ஈடுபட்டுள்ளது இயலுமானவரை முன்னைய மலர்களிலும் பார்க்க பரந்த அளவில் ஆக்கங்களை உள்ளடக்கும் வகையில் மலர் அமைய வேண்டும் என்பது சங்கத்தின் அவா
அ புலம்பெயர் சூழலில் தமிழர் தம் வாழ்நிலை அனுபவங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சார்ந்த
EL CONGO) DIGT
ஆ இலக்கியப் படைப்புக்கள் சிறுகதை கவிதை
ஓவியம் புகைப்படம் மற்றும் நிகழ்கலைகள்
fla') || Lill lib (Tifig, -eo, ó, ô, file', 60 cil
உள்ளடக்க அவாவுகின்றது
െ ബ Q*Q60D口u@疊疊疊疊$壘 CINGO), LIGAN GÜ LTTTLLL LLLLLT LLLLTTTT S L LLLLL S TTTTTTTT TT T SY TT LLL T YY ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம் ஆக்கங்களை 1998 தை மாதம் 15ஆம் (1501-1998) திகதிக்குள் கிடைக்கக் கூடியதாக
R. Pathrmanaba Iyer
Tamil Welfare Association (Newham.) UK
P.O Box 13794
LorcOy E12 5 Tk
என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகின்றோம்
Te1 O.181 - 478 0577
எல்லைப்புறக் கிராமங்களிலுள்ள சிறுவர்களின் புகைப்படக் கண்காட்சித் திறப்பு வைபவம்
இடம் இலங்கை மன்றக் கல்லூரி, இல, 100, சுதந்திர சதுக்கம், கொழும்பு 07
SIGolb 05:12, 1997 - Up Li, 10 OO Logan
* புகைப்படக்கண்காட்சி
* சுவரொட்டிகளும் மனித உரிமைகள் தொடர்பான
ஏனைய ஆவணங்களும்
* இறுதி வினாவிடைப்போட்டி நிகழ்ச்சி,
* பரிசளிப்பு
ஆகியவை 1997 டிசம்பர் 5இற்கும் 10இற்கும் இடையே இடம்பெறவுள்ளன. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அநுசரணை இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் (M LRUB) சட்டக்கல்விக்கும் உதவிக்குமான திட்டம் (L.E.AP )
இலங்கை மன்றக் கல்லூரி (SLE ) .
ബത009 (' , P , M , , ) .