கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.01.15

Page 1
| SAL UNIFIAT,
- η γη ο ρηγορη ορογράβο, η γη αρ. Ο ον
ജൂങ്ങ.15-ജങ്ങ28, 1998
(Co
LalaiGSLai Buff Gallan
= ஜோர்ஜ் பெர்ன முன்னாள் இந்திய அ
 
 
 

T60s Lerb
SOLDéFerf

Page 2
8360T, 16 - 8360T.28, 1998
リ
இ.தொ.க
| GOLD5 gift GF GITT.
தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முகங்கொடுத்துள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அதன் நிர்வாகம் முழுமையாகவே முறிவடையும் அடையாளங்கள் தெரிய வருகிறது. இந் நெருக்கடி உச்சக்கட்டத்தை அடைந்து கடந்த டிசம்பர் மாத ஊழியர் சம்பளம் வழங்கு வதற்காகக் காங்கிரஸ் தலைமை யகத்தால் அதன் கிளைகள் பலவற்றுக்கு அனுப்பப்பட்ட 9, IT GEOFITIGO) GADSE GİT GAJNÉ filu GlG) LIGGOTLb இல்லாது திருப்பியனுப்பப் பட்டதால் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப் LIL GSligio GODGA).
காங்கிரசின் ஊழியர் எண்ணிக்கை 500ஐ விட அதிகமாகும்.
இவர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கான சந்தாப்பணம் நான்கு வருடங்களாகச் செலுத்தப்பட வில்லையாதலால் இதுவரை ரூபா 53 இலட்சம் மட்டிலான பணம் வைப்பிலிடப்பட வேண்டியுள்ள தாகக் காங்கிரசின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 3000 ரூபா வரை அதிகரிக்குமாறு இத்தொழிற்சங்கம் போராடினாலும், அங்கு பணி யாற்றும் பிரதேசப் பிரதிநிதிப்பதவி வகிக்கும் அதிகாரி ஒருவருக்கு அது வழங்கும் அதியுயர் சம்பளம் 2400 ரூபாய்கள் மட்டுமேயாகும். எழுதுவினைஞர் ஒருவருக்கான SELÉS LUGNTLİ) 1750ரூபாய்கள் மட்டுமேயாகும்.
இவர்களின்
அதிகரிக்குமாறு கோரியிருந்தாலும்
சம்பளத்தையும் ஊழியர்கள் இதுவரை
LLLLLLL LL LLLLL LL LLL LLeL S SLLL LL LL LLLLL S SSMLSSS S LLLL S
வழங்காமையி எதரிாக நட ஊழியர்கள் வருகிறார்கள்
தோட் டத ஒருவரிடமிரு
ரூபாய்ப்படி
அறவிடும் கா வருமானம் ( ரூபாய்களையு எனத் தெரிவிக் பர்கள் அப்ப நடக்கிறது என (ჭყ;ფirayol அதேசமயம் GADULJINÉ 3,6f6óT ( வழங்கல் கட்ட LIL LITCO) LDLIG GOTT நிறுத்தப்பட்டு மேலும் கூறினா
பாடசாலைகளும் தனியார் மயமாக்கப்படுக
酚。 LUIT LEFT 600 GD9560) GOTT 9I 9J 9
நிர்வாகத்திலிருந்து விடுவித்து தனியார்துறைக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளது. இப்போதே ஜா- எல, தெஹியாஹத்த றோமன் கத்தோலிக்க சிங்கள ஆண்கள் பாடசாலையின் காணியை அரச நிர்வாகத்திலிருந்து விடுவிப் பதற்காக கல்வி உயர் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரண வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு விடுவிக்கப்படும் பாடசாலைக்கட்டிடங்கள் தனியார் பாடசாலைகளை நடாத்துவற்காக விகாரைகளுக்கோ தேவாலயங் களுக்கோ வழங்கப்படும் என அமைச்சர் பத்திரண கூறினார்.
LDPT 600TGuff தொகை குறைந்தால் அவற்றை மூட வேண்டியிருக்கும். அதற்குப் பின்பு வெறுமனே கட்டிடங்களை வைத்திருப்பதைவிட தனியார் வகுப்புக்களை நடாத்தும் விகாரை அல்லது தேவாலயம் ஒன்றுக்கு ஒப்படைப்பதில் தவறேதும் இல்லை' GT GOT aum குறிப்பிட்டார் கடந்த 1015 வருடங்களினுள் பெருந்தொகைப் பாடசாலைகள் இவவாறு கல்வி அமைச்சின் பொறுப்பிலிருந்து விடுவிக் கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பாடசாலை களைத் தமக்கு வழங்குமாறு
"LJITI JIGE) GDJE Gla)
தனியார் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ள தாகவும் கூறினார்
தனியார் நிறுவனங்களுக்கு இப் பாடசாலைக் கட்டிடங்களைச் சுவீகரித்து வழங்குவதால் அரசுக்குப் பெரும் வருமானம் கிடைக்கக் கூடுமெனவும், அவை முன்பு அரசாங்கத்தால் கிறிஸ்தவ தேவாலயங்களிடமிருந்தே பிரதானமாகச் 5、f、山 பட்டவையாதலால் அவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு தடங்கல் கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இதனால் எதிர்காலத்தில் விடு விக்கும் UTLS TG)G)360 GTL பிரதானமாகத் தேவாலயங் களுக்கே சுவீகரித்துக் கொடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சர் பத்திரண மேலும் தெரிவித்தார்
"ஆசிரியர்கள் செல்ல விரும்பாத பிள்ளைகள் படிக்க விரும்பாத LITLGITSOCDGcir D. circIT 601. LGlcité06IT கள் குறைவான பாடசாலைகளைப் பராமரிக்க அரசு நிதி செலவழிப் பது அநியாயமாகும். இதனா லேயே இவற்றை விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டது' என மேலும்
கருத்துத் தெரிவித்தார் அமைச்சர்
கம்பஹா, பதுளை, நுவரெலியா மாத்தளை, கண்டி, குருநாகல் D L LI LILLI UG) LDTG)JLLEB ளிலுள்ள பாடசாலைகள் இவ்வாறு
விடுவிக்கப்ப பட்டுள்ளதாக தனியார் துை போவதாகவும் அவற்றில் கல்வி கள் ஏனைய
இணைக்கப்படு -960) LOg á Göt á யொருவரிடம் கிடைத்துள்ளது
** LIGGT GOOGTTG, CT லையை ஏற்று
GOGOLLIT GT GOT G இன்று கல்விக் நிலவுகிறது.
Ls_FsGóQ)、《 அதிகமாகவுெ இருக்க வேண் (3 Luff go GİT GI
L TLósQQ)、 வேண்டியேற் ளின் எதிர்கால மென்மேலும் ஏற்படுத்துவை கல்விக்குச் ெ யாகும் இன்று ஆட்சி செய்வ ஆசிரியர்களா அவர்களுக்கு தூண்டுதலாக தமது பெயரை விரும்பாத கெ கழகத்தின் ச
கூறினார்.
பொஸ்பேற்
சுரங்கம் தொடர்பாக ஆய்வு நடவடிக்கைகளை செய்வதற்காக வந்த அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகளை அங்கு நுழைய அனுமதிப்பதில்லையென பொஸ் பேற் சுரங்கத்தைப் பாதுகாக்கும் குழு ஏகமனதாகத் தீர்மானித் துள்ளது.
பொஸ்பேற் சுரங்கத்துக்கு அருகா மையில் உள்ள 500 ஏக்கர்
Just 3
மட்டிலான தேக்குப் செய்கையை உரிய காலத்துக்கு முன்பு வெட்டி அகற்ற அரசு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடிய பின்பே அக்குழு அத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
பொஸ்பேற் சுரங்கம் தொடர்பாக ஆராய்ச்சி நடவடிக்கை செய்வ தற்காக அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அப்பிரதே சத்துக்குள் நுழையப் அப்பிரதேச மக்கள் இடங்கொடாமையினால்
의aulaumula நிறுத்தப்பட்டி
இதனால் கடந்
நிதிகள் ஹெெ அங்கு வந்து டிக்கைகளை ஆ
|LTL பதற்கான கு ரொருவரான 6 தெரிவித்தார்.
 
 
 

6505ST DJ
னால் காங்கிரசுக்கு வடிக்கை எடுக்க தயாராகி
தொழி லா ளா ந்து மாதாந்தம் 15
சந்தாப்பணம் ங்கிரசின் மாதாந்த முப்பது இலட்சம் ம் விட அதிகமாகும் குேம் அவ்வூழி ணத்துக்கு என்ன த்தலைவர்களிடம் எழுப்புகின்றனர்.
lood, fu தொலைபேசி நீர் ணங்கள் செலுத்தப் ல் அவை இடை iளதாகவும் அவர்
".
O
நின்றன!
டத் தீர்மானிக்கப் வும் இவற்றையும் றைக்கு வழங்கப் ü, அப்போது வி கற்கும் மாணவர் LTL FTOG), GlG) வர் எனவும் கல்வி ரேஷ்ட அதிகாரி ருந்து அறியக்
DÓ GODUL LIITIL SIT க்கொள்வரா இல் Tப்படிக் கூறுவது? கு மிகுந்த போட்டி அதனால் இன்று flco Gloff Go)6TGch 竹Gnamf,100 G山f டிய இடததில் 300 னர் இவ்வாறு விடுவிக்கப்பட JLL MTG) GANGİT GOOGTTG, ம் அழிக்கப்படும்.
IL TIL GENT 60) (6) 9560) GOTT த விடுத்து மூடுவது சய்யும் நிந்தனை கல்வித்துறையை து தனியார் ரியூசன் லால் இந்நிலைமை இன்னும் பெருந் அமையும்' எனத் ப் பகிரங்கப்படுத்த ழும்புப் பல்கலைக் லாநிதியொருவர்
Ο
டவடிக்கை இடை ந்தது.
த வாரம் அப்பிரதி
கொப்ரொன்றில் ஆராய்ச்சி நடவ ரம்பித்துள்ளதாகப் ங்கத்தை பாதுகாப் ழவின் உறுப்பின ஸ்.டி.ஞானதிலக்க
O
தற்கொலையில் முடிந்த மதவெறி
LDLLasartu மாவட்டத்தில்
உள்ள பழம் பெருமை மிக்க இந்துமத மரபுகளுக்கு முக்கி Lugšgal கொடுக்குமொரு கிராமம் குருக்கள் மடமாகும் இக்கிராமத்தில் 1970களில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கப் பட்டது. இவ்வூரைப்பிறப்பிடமா கக்கொண்டு தங்களின் இளமைக் smaois SG ao Gu 9 GOTTE UTGITT GOT நிலைக்குள்ளாகி பின் கிறிஸ்தவ மதம் தழுவி தங்களின் நிலையை உயர்த்திக் கொண்ட அவ் ஊரவர்களுக்காகவே இத்தேவால யம் அமைக்கப்பட்டது. இன்று இக்கிறிஸ்தவர்களின் பெருக்கம் ஏனைய கிராமங்களில் இருந்து வந்து தேவாலயத்தை அண்டிய சூழலில் குடியேறிய கிறிஸ்தவர் களின் பெருக்கம் காரணமாக கிராமத்தில் கிறிஸ்தவம் வளரத் தொடங்கியது.
இதனை உணர்ந்த அவ்வூர்
இந்துக்கள் இக்கிறிஸ்தவர்களுக்கு está solgó
எதிர்ப்புணர்வை புலப்படுத்தொடங்கினர். இவ்வெ திர்ப்புணர்வின் நிறுவனப்படுத் தப்பட்ட வளர்ச்சியாக 'இந்து தீவிரவாத இயக்கம்' என்னும் இளைஞர் இயக்கம் ஒன்று உருவாகத் தொடங்கியது இக்காலத்தில் கிறிஸ்தவ மதமும் இந்து மதமும் தங்களுள்ளே Guru la Gustu (6) Gue: rg தொடங்கியது.
1012 1997 அன்று இலவச வைத் திய சேவை யொன் றை மக்களுக்கு வழங்க கிறிஸ்தவ தேவாலயத்தால் ஒரு ஒழுங்கு Glaulujul (6) இருந்தது. இத்தகவலை மக்களுக்கு அறிவிப் பதற்கு நவரெத்தினம் என்னும் இந்த மதத்தைச் சேர்ந்தவர்
JULUGÖTLUG) 55 LULJL LITT
இவர் ஒரு சிறந்த கணித ஆசிரியர் தன்னுள் மேற்கிளம்பிய தேசிய உணர்வால் தனது ஆசியர் பதவியைத் துறந்து விட்டு புளொட் இயக்கத்தில் தன்னை இணைத் துக்கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு பங்காற்றியவர் அக்காலத்தில் தமிழ் ஈழத்தின் 匾u呜 (Qumá
அறிவிப்பாளராக கடமையாற்றிய வர் அக்காலத்தில் 'அரசி எங்கோ' என்னும் பெயர் தாங்கி னார் புளொட்டின் தேசிய ിബ (Lio Lu ിഞ് மாறிச் செல்ல தனது இயக்க வாழ்வுக்கு முற்றுப்புள்ளிவைத்து விட்டு தனது ஆசிரிய பதவியை மீண்டும் பெற்று ஒரு முற்போக் கான சிந்தனாவாதியாக தன் இயல்பான வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தார்.
െ സഖ് ഞഖ¡ിu) (39 ഞഖഞ| Sa LbugLILIG, gag sala 9th Jabuum" gan Qóu鲈um_Ca
அமைந்திருந்தது. இந்து தீவிர
வாதிகள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் தங்கள் மதம் கவர் மேற்கொள்ளும் செயற்பாடாக இம்மருந்து விநியோகத்தைக்கருதி அதற்கு அரசிளங்கோ துணை போகின்றார் என்னும் நோக்குடன் அவரைத் தாக்கினர்
சமூக நலன்கொண்ட தனது சேவைக்குக் கிடைத்த தண்டனை யையும் இம்மக்களின் மூடத் 560, Lorrao bin Sligosa Lut உணர்ந்து அவர் அச்சமூகத்தில் ஒரு உறுப்பினராக வாழ்வதில் உள்ள போலித்தனத்தைய உணர்ந்து கொண்டார். இத காரணமாக 11.12.1997 அன்று தற்கொலை முயற்சியில் இறங்கி தனதுயிரை மாய்த்துக்கொண்டார் இக்கிராமத்தில் ஆரம்பித்த இம்மதப் போராட்டத்தின் ஆரம்பு விளைவு ஒரு சிறந்த ஆசிரி பனையும் சமூகம் பற்றிய முற் போக்குத்தனமான சிந்தனையுள்ள
ஒரு மனிதனையும் இழக்க வழியேற்படுத்தியது. இக்கிராமத்தில் நடந்த இச்சம்பவம்
நமது நாட்டில் உக்கிரம் பெற்று உள்ள இந்து கிறிஸ்தவ எதிர்ப்புணர்வின் ஒரு பகுதி σταυτό, (ο) 4. Πρή οιΤου Τι ή மனித வாழ்வின் ஏற்பட்ட பல்வேறு அலவலத்துக்கும் விடைதேடி நா வாழ்ந்து கொண்டிருக்கு இன்றைய காலகட்டத்தில் இப்படி யொரு அவலம் தேவையா என நாம் சிந்திக்க வேண்டியுள்ளது
திரிபுவனன்
போக்கும் வரவும்
அண்மையில் குறிகட்டு வானி லிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட பஸ் வண்டியொன்றை கடற்படைச் சிப்பாய் ஒருவர் மறித்தார், பஸ் சாரதி சிப்பாய் பஸ்ஸை மறித்ததை கவனிக்கவி ல்லை. அவர் பஸ்ஸை எடுத்து விட்டார். உடனே கடற்படை சிப்பாய் அடுத்த காவலரணுடன் தொடர்பு கொண்டார். அடுத்த காவலரணில் வைத்து பஸ் திருப்பி அனுப்பப் பட்டது. சுமார் அரை மைல் தூரம் திரும்பிச் சென்ற பஸ் அங்கு காவல் நின்ற சிப்பாயை ஏற்றியது. பஸ் சாரதி தாக்கப்பட்டார்.
இதேவேளை குறி கட்டுவானிலி ருந்து வரும் வாகனங்கள் யாவும் 4.15க்கு முன் மண்டைதீவைக் கடந்து விட வேண்டும் என்பது மண்டை தீவிலுள்ள படையினரின் உத்தரவு வட பிராந்திய போக்கு வரத்துச் சபை ஊழியர் சூரியப் பிரகாசம் சொல்கிறார், இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் படையி னரால், சாரதிகள் தாக்கப்படுவது இது மூன்றாவது சம்பவமாகும். முன்பு ஒரு சமயம், நடத்துனர் ஒருவர்,
ஆரியங்குளம் சந்தியில் பஸ்ஸை விட்டு இறங்க மறுத்தபோது படையி னரால் தாக்கப்பட்டார். மற்றைய சம்பவம், வட பிராந்திய போக்கு வரத்துச் சபை முகாமையாளர் சொக்கலிங்கம் காங்கேசன் துறை முகத்திலிருந்து பஸ் வண்டிகளை எடுத்து வந்த போது அவர் பிரயாணம் செய்த பஸ் சாரதியும், அவரும் பரமேஸ்வரா சந்தியில் வைத்து தாக்கப்பட்டதுடன் ஒரு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு முள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இப்பொழுது "ஆயுபோவான்" என்ற சொற்பிர யோகம் தாராளமாகப் பாவிக்கப் படுகிறது. மினிபஸ் நடத்துனர்களே சோதனைச் சாவடிகளில் சோதனை களைக் குறைத்து பயணத்தை இலகுவாக்குவதற்காக இவ்வாறு ஆயுபோவான் போடுகிறார்கள் ஆனால் பல இராணுவத்தினர் இவர்களின் ஆயுபோவனை பொருட்படுத்துவதில்லை என்பது வேறு கதை O

Page 3
இனவரி 29ஆம் திகதி யாழ் மாவட்ட
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடக்கப் போகின்றன. வேட்புமனுத் தாக்கலின் போது கோட்டை விட்ட பகுதிகள் தவிர அனைத்து உள்ளுராட்சி சபைகளி லும் ஆசனங்களை கைப்பற்றிக் கொள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளும் மும்முரமான முயற்சியில் இறங்கியுள்ளன. ஆயினும், கொழும்பிலிருந்து பறந்து சென்று பிரச்சாரங்களில் ஈடுபடுகின்ற இக்கட்சிகளின் போஸ்டர்களும் பிரசுரங்களும் இலங்கை ரூபவாஹி னியின் கமராவினைத் தவிர வேறு LUNT(1560), LLLI கண்களுக்கும் பட்டதாகத் தெரியவில்லை. பட்ட காயத்தின் வடு மாறுவதற்கு முன்பாக, பகல் கொள்ளைக்கார தமிழ்க் கட்சிகளிடம் மாட்டுப்பட்டுப் போன மனோநிலை அங்குள்ள மக்களுக்கு, இராணுவம் இன்று நடாத்துகின்ற சிவில் நிர்வாகத்தின் கீழ் 600க்கு மேற்பட்டோர் காணாமல் போயும் 324 பேர் காயமுற்றும் 45 பேர் தமது கால்களை இழந்தும் போன நிலையிலும் கூட, இந்தத் தமிழ்க்
கட்சிகளின் கையில் அதிகாரம் போவதை விட இராணுவத்தின் நிர்வாகம் மேலானதே என்று கருதவேண்டிய துர்ப்பாக்கியநிலை யில் அவர்கள் இருக்கிறார்கள்
கண்ணுக்கு தெரியும் எதிரியை விட கண்ணுக்குத் தெரியாத, கூட நின்றே குழிபறிக்கக் கூடிய இந்தக் கட்சியினர் ஆபத்தானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலும், இதனால் தான் இங்கிருந்து அங்கு சென்ற தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடம் தன்னை இனங் காட்டிக் கொள்ளாத பாடசாலை
அதிபர் ஒருவர் 35i 6lIII) தெரிவித்துள்ளார். இராணுவத்திடம் ஓரளவுக்காவது பொறுப்புச்
சொல்லும் கடப்பாடு இருக்கிறது ஆனால் இந்தத் தேர்தலில் நிற்கும் GILJUBLb LITT GOTT GOT கட்சிகளின் நடவடிக்கைகளோ வெறும் தனிநபர் நாடகம் தான்." அரசாங்கம் இன்று அவசர அவசரமாக நடாத்தவிருக்கிற இந்தத் தேர்தல் என்கிற கேலிக் கூத்தை அங்குள்ள மக்கள் கொஞ்சமும் ஏற்கவில்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்தி ருக்கிறார்கள்."எங்களது அன்றாடப் பிரச்சினைகள் 66661 (36). It இன்னமும் தொட்ப் படாமலேயே இருக்கையில் இதைப் பற்றி யாருக்கு அக்கறை? என்கிறார்கள் அவர்கள் இங்கிருந்து சென்ற தேர்தல் கண்காணிப்புக்குழுப் பிரதிநிதி களுக்கு யாழ் மாவட்ட மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சொன்னதெல்லாம் இதுதான்" போய் அரசாங்கத்திடம் சொல்லுங்கள் இப்போது இந்தத் தேர்தல் நடாத்தப் படுவதை நாம் விரும்பவில்லை என்று.
நடக்கப்போகும் தேர்தல் பற்றி கிடைக்கின்ற தகவலின்படி அங்குள்ள மக்கள் யாரும் அதில் எந்த அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை. தேர்தலில் பங்கு பற்றும் உத்தேசம் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. தப்பித்தவறி தாம் இராணுவத்தி னரால் ц6ії6тtg போடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டால், வாக்குச் சிட்டை பாழாக்குவதைத் தவிர தமக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு தேர்தலை நடாத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இங்கு ஒரு சுமுகமான நிலை நிலவுவதாக ast @応の அரசாங்கம் முயல்கிறது. அப்படியிருக்க இந்தத் தேர்தலில் பங்குபற்றி அதை நியாயப்படுத்த எமக்கு எப்படி முடியும்? என்று கேட்கிறார் யாழ் மாவட்ட மக்கள் குழுவொன்றின் பிரதிநிதி, எமக்குத் தேவை ஜனநாயகம் தான் கேலிக்கூத்தல்ல என்கிறார் இன்னொரு பிரதிநிதி
மக்களின் அடிப்படையான பல தேவைகள் இன்னமும் சரியாகக்
நாறும் கட்சிகள் தேறுமோ தேர்தல்
p 6L 6MT GOTI.
கவனிக்கப்படாமல் இவற்றைக் கண்காணிக்க எந்த வொரு அமைப்போ குழுவோ இங்கு வந்தது கிடையாது. ஒரு கேலிக்
கூத்தாக, அரசாங்கத்தினதும் தமிழ்க் கட்சிகளினதும் அரசியல் பிழைப்புக்காக நடக்கும் இந்த தேர்தலை கண்காணிக்க மட்டும் இங்கே இந்த அமைப்புக்கள் வந்துவிட்டன என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் இன்னொருவர்
யாழ் மாவட்டத்தில் நடக்கவுள்ள இந்த அரசாங்கத்தின் கேலிக் கூத்துக்கு அங்குள்ள மக்கள் ஆதரவு இல்லையோ இருக்கிறதோ, எமது தமிழ்க் கட்சிகள் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு தமது ஆதரவை தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளன. அவற்றுக்கு அங்குள்ள மக்களது அன்றாட பிரச்சினைகளில் அக்கறை எடுத்துச் செயற்பட நேரமில்லை. அவர்களது பிள்ளைகள் காணாமல் போவது அவர்களது சொத்துக்கள் அழிவது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் சரிவரக் கிடைக் காதது என்பவை பற்றி அலட்டிக் கொள்ள நேரம் இல்லை. அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியல் ഴ്സrഞഖ "போதாது", "போதாது" என்று பேச்சுக்குச் சொல்லிக்கொண்டே அதே மோசமான பழைய அரசியல மைப்புச் சட்டத்தின் கீழ் நடக்கும் தேர்தலில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து ஈடுபடுகின்றார்கள் அவர்கள்
தேர்தல் திணைக்களத்தால் முறைப் படி தயாரிக்கப்பட்ட தேர்தல் இடாப்புக்களோ, வாக்காளப்பட்டிய ல்களோ கிடையாது, குடாநாட்டி லிருந்து பெருமளவான மக்கள்
இடம்பெயர்ந்து ளிலும் விதி ஓரங்க ffd56. ബ്ളിക്ക இராணுவத் தை சோதனைச் சாவு கின்றன. காணாம துப்பாக்கிச் சூடு குறைவே இல்ை ஊரடங்கு நிலை, நினைத்த இட உரிமை அங்குள் கிடையாது.
ஆனாலும் அங்கு நடாத்துவதற்க நிலவுகின்றது எ 5Laflag6ñ.
"இங்குள்ள தேர்தலில் எந்த காட்டுவதாகத் என்று அங்குள் அதிகாரியே போதும் எமது கட் அமைதியான சூழ இதிலே வேடிக்க இது தான்: யாழ்ப் இந்தத் தமிழ்க்க ளர்களை சந்தி வந்த பத்திரிை சொன்னார், அை தேர்தல் நடா, உடன்பாடுகிடை கம் தேர்தலை நட தாம் தவிர்க்க பங்குபற்ற வேண்டி அவரிடம் மேலும் பேசிய போது விடயம் இது தான்
அங்குள்ள யாரு அக்கறை இல் 6 சாதாரண மக் குழுக்களின் த இராணுவம் உட்ப தேர்தலை விரும் எல்லோரும் பெ விடயம் அரசாங் பேச வேண்டும். அரசியல் நடவடி கொள்ள வை அப்போது தான் சாத்தியம் என்ப
"ஆக, யாருக்கா நடாத்தப்படுகி aѣтѣ6шт? -9/Ђ{ கட்சிகளுக்காக бол(5äѣaѣтаѣ6шт? | இந்தத் தேர்தை என்றே தெரியவி
கொழும்பிலிருந்
தேர்தல் கண்கா அங்குள்ள மக்க பிரதிநிதிகளும் தெரிவித்த இன்ெ தேர்தலை கண்க மூலம் அதை நீங் னதாகவும் நி தாகவும் மாற்ற உண்மையில் GFLIJ LiLJaii, jien LIT ஒத்துழைக்கவு தேர்தலை கண் நீங்கள் இங்கு கண்காணியுங்கள் எடுத்துச் சொல் நமக்குத் தேவை தமிழ்க் கட்சி விரிப்பை நடாத்த அடிக்க முயன்று போதும் மக் இருக்கிறார்கள் வேண்டும். அரசாங்கமும் த som LITá5 g) 6AD65 LI மண்ணைத்து 6 பெறலாம். ஆன மக்களின் கண ஒன்றும் சாத்தி தில்லை. 29ஆம் திகதி உண்மை விளங்
பத்துப் பதினை ளுடன் பா.உ நடாத்துவதும் ே சபையையும் அ கேலிக்கூத்துத ஜனநாயகம் எ உலகம் விளங்கி
 
 

8360T. I5 - 8360T.28, 1998
அகதி முகாம்க ளிலும் வசிக்கிறா. 6. முழுவதும் டயரண் களும் டிகளும் இயங்கு ல் போதல், கைது }, என்பவற்றிற்கு ல. இருண்டால் நினைத்த போது த்திற்கு போகும் ள பிரஜைகளுக்கு
தேர்தல் ஒன்றை ான சுமூக நிலை ன்கின்றன தமிழ்க்
Dasa.g. யாரும் அக்கறையையும்
தெரியவில்லை"
எா ஒரு இராணுவ குறிப்பிடுகின்ற ட்சிகளுக்கு அங்கு pல் நிலவுகிறது."
2005 LLUIT GOT 627 LILLILÍ) பாண்த்தில் உள்ள 'flas66öI (36)ILLIITத்துப் பேசிவிட்டு கயாளர் ஒருவர் பர்கள் யாருக்கும் த்தப் படுவதில் யாதாம், அரசாங்பாத்துவதால் தான் முடியாமல் அதில் ஏற்பட்டுள்ளதாம்,
இது தொடர்பாகப் அவர் தெரிவித்த it.
க்கும் தேர்தலில் லை, மதகுருமார் கள், பிரஜைகள் லைவர்கள் ஏன் ட யாருமே இந்தத் பவில்லை. ஆனால் ாதுவாக கூறுகிற கம் புலிகளுடன் அதையும் இந்த க்கைகளில் பங்கு க்க வேண்டும் அமைதி நிலை துதான்.
க இந்தத் தேர்தல் மது? மக்களுக்குள்ள அரசியல் வா? இராணுவத்தி இந்த அரசாங்கம் ல ஏன் வைக்கிறது slogo)6)..."
து யாழ் சென்ற ணிப்புக் குழுவிடம் ள் அமைப்புக்குழுப் மதகுருமாரும் னாரு விடயம் இந்த ாணிக்க வருவதன் கள் சட்ட பூர்வமா பாய பூர்வமானப் போகிறீர்கள். அதை நீங்கள் து அதற்கு நாம் (UP9 (LITE). காணிப்பதை விட ள்ள நிலமையை f அதை உலகுக்கு லுங்கள் அது தான்
கள் தமது கடை தி பகல் கொள்ளை கொண்டிருக்கின்ற கள் விழிப்பாக என்று தான் கூற
மிழ்க் கட்சிகளும் க்களது கண்களில் புவதில் வெற்றி ால் யாழ் மாவட்ட களில் தூவுவது 57 LLULI LJL LJ (BLITT 6
குப் பிறகு இந்த தம்,
ந்து வோட்டுக்கஆகுவதும், ஆட்சி பால, உள்ளுராட்சி ஆட்சி செலுத்தும் ன் சந்திரிகா மார்க் ண்பதை அப்போது க் கொள்ளும்.
LTழ்ப்பான தேர்தல் களத்தில் நிற்கிறார் நண்பர் புர்பர் என்ற ஓசையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று அவரைக் கடந்து செல்கிறது. அருகில் நிற்கும் யாழ் வாசி ஒருவரிடம் வினவுகிறார். இது யார் என்று இங்கே மோட்டார் சைக்கிளில் செல்வது ஒன்றில் ஒரு கிறிஸ்தவ தேவாலய தந்தையாக இருப்பர் அல்லது தேர்தல் வேட்பாளர் ஒருவராகவே இருப்பர் இது ஃபாதர் அல்ல. எனவே ஒரு வேட்பாளர்தான் என்கிறார் அந்த யாழ் வாசி
தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துவிட்டன. கூட்டப்பிரச்சாரங்களின் போது அனேகமாக எல்லாக் கட்சிகளும் அரசாங்கத்தைச் சாடுகின்றன. ஒருகட்சிகூட புலிகளை விமர்சிக்கவில்லை. சில கிராமப்புற கூட்டங்களில் புலிகள் தமக்குத்தான் ஆதரவு என்று கூட எல்லாக் கட்சிகளுமே சொல்கின்றன. வேடிக்கை என்னவென்றால் புலிகள் தம்மில் யாருக்கு ஆதரவு என்று சொல்வதில் கூட இவர்களுக்குள் போட்டி நிலவுவதுதான்
நண்பர் ஒரு பத்திரிகையாளர் ஒரு வேட்பாளரை நெருங்கி கேட்கிறார் ஏன் எலக்சன் கேட்கிறீர்கள் ஒரு சனத்துக்கும் தேர்தலில் விருப்பமில்லை போல் தெரியுதே'
"எங்களுக்கும் விருப்பமில்லைதான். ஆனால் அரசாங்கம் தேர்தலை வைக்கிறபடியால் கேட்காமல் இருக்க முடியவில்லை'
செய்தி 2
5 Gor Llyfr கொஞ்சம் தேர்தல் வேலைகளை சுற்றிப்பார்வையிடுகிறார்
ஒரிருவருடன் பேச்சுக்கொடுக்கிறார். ஒரு கட்சியின் வேட்பாளர் இப்படிச் சொல்கிறார்.
இவ்வளவு நாளும் நாங்கள் அக்கறைப்படாத ஒரு விடயத்தில் இப்ப அக்கறைப்பட வேண்டி இருக்கு ஒவ்வொரு வேட்பாளரும் என்ன சாதி என்று அறிவதுதான் அது எப்படியும் சாதிக்காக சில பகுதிகளில் வோட் விழத்தான் செய்யும் என்ற படியால் எமக்கு அது தேவையாக இருக்கிறது"
"யாழ்ப்பாணத்தில் ஒரு சில குறிப்பிட்ட சாதிகளே இப்போது பெரும்பான்மையாக இருக்கின்றனர் ஏனையோர் இப்போது இடம்பெயர்ந்து விட்டார்கள் எனவே அந்தச்சாதி வேட்பாளர்களைக் கொண்ட குழுவுக்கு வாய்ப்பு அதிகம் ஏற்பட்டு விடும். இதனால் நாம் இதை அறிவது அவசியமாக இருக்கிறது.
நண்பருக்கு தேர்தலில் இப்படியும் ஒரு புதிய பரிமாணம் இருப்பது அப்போதுதான் உறைத்தது.
செய்தி-3
நண்பர் மக்களிடையேயும் போய் வருகிறார் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறியும் ஆவல் அவருக்கு ஆனால் யாரும் தேர்தலைப்பற்றி அவரிடம் ஆர்வமாகக் கதைக்கவில்லை. குருநகர் மீனவர் குடியிருப்பு மக்களில் சிலர் இவ்வாறு சொல்கிறார்கள்
"எங்களுக்கு புலிகளின் காலத்தில் கூட மீன்பிடிக்க முடிந்தது. இப்போது முடியவில்லை. இந்த விடயங்களை கதைத்து செய்து தராமல் தேர்தலுக்கு வந்து நிக்கினம் உதைப் பற்றி ஆருக்கிப்ப அவசரம்.'
நண்பர் சுற்றிச் சுற்றி வருகிறார்.
ஒரே இதே கதைதான் யாருக்கு இது அவசியம்? ஒருவரிடம் தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அதிகம் என்று கேட்டுப் பார்த்தார்.
காசைத் தண்ணியாக இறைத்து வேலை செய்யிறது ஈபிடிபிதானாம். அவர்கள் அவருக்கு பெயின்ற் பூசவும் போஸ்டர் எழுதவும் ஸ்பிறே மெசினே கொண்டு வந்திருக்கிறார்கள். அடுத்தது ரெலோ ஆனால் அதைப்பற்றி யாரும் இன்னமும் பேசத் தொடங்கவில்லை. இப்போது தான் இங்கு கால் வைத்திருககிறார்கள் ஈ.பி.ஆர்.எல் எப்பின் நடவடிக்கைகள்தான் மிகவும் குறைவாக இருக்கிறது. ஈபிடிபிக்கு கொஞ்சம் சனங்களுக்கு உதவி செய்ய முடிந்திருக்கிறது. அவையள்ளை நாலைஞ்சு எம்பிமார் இருக்கிறது ஒரு காரணமாக இருக்கலாம். புளொட்டுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்குத் தான். ஆனால்.
"ஆனால்.
"ஆனால், இப்பிடி எல்லாம் இருக்கிறதாலைசனம் வோட் போடும் எண்டு நில்ைகேலாது எலக்சன் வைக்கிறதையே சனம் விரும்பேல்லை. அங்கினை ஒரு ஐந்து பத்து வீதம் சனம் வோட்டுப் போடலாம். அதுக்கு மேலைநான் நின்ைக்கேல்லை.
நண்பருக்குதலை சுற்றியது.
'ஏன் சனம் புலிகளுக்கு பயப்பிடுது எண்டு நினைக்கிறியளோ?
'இல்லை. ஆனால் பயமில்லை எண்டும் சொல்லேலாது. ஆனால் அதை விட முக்கியம் இப்ப எலக்சன் வைக்கிறநிலைமையே இஞ்சை இருக்குது? இதை விட்டிட்டு அரசாங்கம் புலியோடை பேசினால் என்ன?
நண்பர் மெளனமானார் இதற்கு பதில் சொல்ல முடியுமா என்ன? அரசாங்கம் பதில் சொல்ல வேண்டிய கேள்வியல்லவா இது?

Page 4
8360T. S. 8360T, 28, 1998
"அமிர்தலிங்கம் அண்ணாச்சி தமிழீழம் என்னாச்சி, கேட்டது தமிழர் உரிமை கிடைத்தது ஜப்பான் ஜீப்" கேட்டது தமிழீழம் கிடைத் தது மாவட்டம்' ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கிண்டலடித்த போராளிக் குழுக் களும் அதே நிலைக்கு வரும் என்று அன்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று வந்திருக்கிறார்கள் என்பது தான் 92L6OOT60)LD.
தமிழ் மக்களுடைய அரசியல் கோரிக்கைக்கான போராட்டத்தில் நம்பிக்கை வைக்காது தனிப்பட்ட ராஜிவ்காந்தி, பிரேமதாச சந்திரிகா என்கிற நபர்கள் மேல் நம்பிக்கை
வைத்து அவர்கள் இனப்பிரச் சினையை நியாயமாகத்தீர்ப்பார்கள் என்று அறிக்கை விடுமளவுக்குத் தான் அவர்களுடைய சோஷலிச அறிவு இருந்தது. இந்தக் குழுக்கள் தமிழ் மக்களு டைய உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியகாலத்தைவிட ஜனநாயக வழிக்குவந்து அரசு கொடுக்கும் ஜப்பான்ஜிப்புக்காக அலைந்த காலம் அதிகமானது அதற்காக ஜனநாயக வழியில் இறக்கி விட்ட பெருமை இந்தியாவுக்கு பெப்ரவரி 4ந்திகதி இலங்கையின் 50வது சுதந்திர தினத்தைக் கொண் டாடும் முனைப்பில் இறங்கியி ருக்கும் சந்திரிகா அரசு அதனைத் தனது வெற்றி விழாவாகக் கொண்டாட இரண்டு விடயங் களைச் சாதிக்க வேண்டியிருந்தது. ஒன்று யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப்பாதையைத் திறப்பது இரண்டு யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தி அங்கு இராணுவ நிர்வாகமல்ல, தமிழ்க் கட்சிகளுடைய சிவில் நிர்வாகமே நடக்கிறது என்று காட்டுவது. அரசு தேர்தலை அவசரமாக நடாத்தும் முடிவுக்கு வந்ததற்கு இன்னொரு காரணமுமிருந்தது. அதாவது யாழ் ப் பாணத் தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் காணாமல் போனோரின் தொகை 600க்கும் மேல் என்று சர்வதேச மன்னிப்புச் சபை அரசைக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த நெருக்க டியிலிருந்து தப்பிப்பதற்கான வழி உள்ளூராட்சித் தேர்தலை நடாத்தி தமிழ்க் கட்சிகளிடம் சிவில் நிர்வா கத்தை(?) ஒப்படைத்து விடுவது. யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசாங்கத்தின் சிவில் நிர்வாகத்தை நடாத்த புலிகள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனவே அவற்றைக் குலைக்க முனைவர். இதனால் சீற்றமடையும் தமிழ்க் குழுக்கள் புலிகளுக் கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள
முனைவர். ஆக, புலிகள் தமிழ்க் குழுக்கள் மோதலாக அது மாறி விடும் அரசாங்கம் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ளும் அதே வேளை வெறும் உள்ளூராட்சி சபைகளுடன் தமிழ்க் கட்சிகளை வாலாட்டச்செய்துவிடலாம் என்று அது எண்ணியது. கூடவே இந்தத் தமிழ்க்கட்சிகளை வைத்து புலிக ளின் எதிர்ப்பைத் தணிப்பதோடு மெல்ல மெல்ல புலிகளின் CBSITifliscogs606TÚUCDeSGOTLDColuó செய்து அவர்களைத் தோற்கடித்து விடலாம் எனவும் எண்ணியது.
இந்த அடிப்படையில் தான் ஜெயசிக்குறு பெப்4ம் திகதிக்கு முன் தனது இலக்கைப் பூர்த்தி செய்யும் என பாதுகாப்பமைச்சர்
அநுருத்த காலக்கெடு விதித்தார்.
அரசாங்கமும் செயலில் இறங்கி யது தேர்தலுக்கு நாள் குறித்தது. முன்னர் உள்ளுராட்சித் தேர்தலை நடாத்த முயன்ற போது தமிழ்க் கட்சிகள் நிலைமை சாதகமாக இல்லை என்று கூறிய போது தேர்தலை ஒத்தி வைத்த அரசாங்கம் இம்முறை தமிழ்க் கட்சிகள் கெஞ்சியபோதும் மறுத்துவிட்டது. தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் பீரிஸ் உறுதியாகத்
தெரிவித்திருந்தார். நீங்கள் போட்டியிடாவிட்டால் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்
பொ.ஐ முவைச் சேர்ந்த ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை தமிழ்க் கட்சிகளுக்குக் கிடைத்தது சாட்டு நாங்கள் போட்டியிடாவிட்டால் பொ.ஐ மு வேட்பாளர்களை நிறுத்தி விடும். ஆகவே நாங்கள் போட்டியிடுகிறோம் என்று கூறி யாழ்ப்பாணத்துக்குப் பறக்க வாரம்பித்தன. அரசாங்கமோ தான் போட்ட வலையில் தமிழ்க்கட்சிகள்விழுந்து விட்டன என்பதை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டாலும், ஜயசிக்குறுவில் விழுந்த அடியில் தனது கணக்கு தப்பானது என்பதை உணர்ந்தது. பெப் 4ந் திகதிக்கு முன்னர் பாதை திறப்பது சாத்திய மில்லை என்று இராணுவ உயரதிகா ரிகளே ஒப்புக் கொள்ளுமளவிற்கு யுத்த கள நிலைமை மோசமாக விருந்தது. புலிகளின் தாக்குதிறனும் உவப் பற்ற காலநிலையும் யுத்த களத்தில் அரசபடைகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வாய்ப்பளிக்க ഒിങ്വേ, அரசு'தோல்வியடைந்தது யுத்த களத்தில் மட்டுமல்ல தேர்தல் களத்திலும் தான் என்பதை உணர நீண்ட நாட்கள் பிடிக்கப் போவ தில்லை.
ஏனென்றால் அரசாங்கம் எதிர் பார்த்ததுபோல இந்தத் தேர்தலு டாக புலிகளின் அரசியல் தோற்கடிக்கப்படப் போவது மில்லை. புலிகள் ஒதுக்கப்படப் போவதுமில்லை.
காரணம் யாதெ6 ட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சி முன்வைத்த அே களைத் தான் முன்னெடுக்கிறார் முதலில் மக்களுை பிரச்சினைகளுக் &srcoorÚLIL (36).16öð
தமிழ் மக்களுடை கு வடக்கு கிழச் தாயகத்திற்குக் எதனையும் ஏற்
6696).
அரசாங்கத்தின் தமிழ் மக்களின் பி தீர்க்கப்போதுமா பிரச்சாரம் (ரெ மேலே போய் தீர் எதிராகவே நேரடி
ரத்தை மேற்கொண் இன்னுமொரு விடயம்இக் கட்சி புலிகளுக்கெதிரா திலும் இறங்கவில் சில கட்சிகள் தேர் தங்களை மறைமு ரித்திருக்கிறார்கள் யில் கதை விட ஆ ன்றன.
உண்மையில் இ பிரச்சாரத்தை மட் ஒருவர் புலிகளுை ட்டுக்கும் இக்கட் நிலைப் பாட்டுக் வேறுபாடு கண்டு 6 LD g; g; GrM)6ßT
அலட்சியம் செய்து ளுடைய கோரிக்ை (BLIS (TLD6), L9) J. Lub 5)L’j (3LJ g: TLI பத்திரிகையே விற்: புரிந்தவர்கள் வாக் அது எத்துணை அ தைப் புரிந்து கொ6 தமிழ் மக்களுக் இக்கட்சிகள் இவர் இதயசுத்தியோடுஇ கவில்லையென்றும் வேட்டைக்காகத் g:IT95grÉiJ956tT GTá)GA) ITL
ஆக, குறிப்பிட்ட புலிகளின் Gg பிரச்சாரப்படுத்தும் கைக்கு அமர்த்தி ளைப் போல தமிழ்ச் போகின்றன இ கோரிக்கைகள் நி என்ற அபிப்பிராய படுத்திவிடும் அரசு அது எதிர்பார்த்த புலிகளை இன்ன துவதில் போய் முடி
 
 
 
 

னில் உள்ளூரா குதித்துள்ள கள் புலிகள் த கோரிக்கை
பிரதானமாக SGT.
டய அன்றாடப் குத் தீர்வு டும்.
ய பிரச்சினைக் *கு இணைந்த குறைந்த தீர்வு லுக் கொள்வதி
தீர்வுப் பொதி ரச்சினையைத் னதல்ல என்கிற லோ ஒருபடி வுப் பொதிக்கு uਲਲ
டு வருகிறது.) முக்கியமான கள் எவையும் பிரச்சாரமெ
COGO, LOTDTS, தலில் புலிகள் ELong Eg.
என்ற பாணி ாம்பித்திருக்கி
f, g, Lélg: Gifle GT டும் பார்க்கும் டய நிலைப்பா சிகளுடைய குமிடையில் பிட முடியாது. தேவைகளை Gél G\ -g|Guig. களைப் பற்றிப் ിബ്) ൺ, 6 LTഥൺ முடியாதெனப் குவேட்டைக்கு GuáluJub GTGot L rണ[ഥമീബ. தத் தெரியும் றையெல்லாம் வை முன்வைக் வெறும் வாக்கு ான் இந்த 6T60TU).
காலத்திற்கு | flj; 6), cu L. புலிகள் வாட | CSUjgIGITIS, EL FUEGT GEL Ugi | Leila, Gilgöt
ΙΠΠ ILO, IT 60T Θ0) Θ) த்தை வலுப் பகுத்த வியூகம் Ef G, udst sprg. ம் பலப்படுத் பப் போகிறது.
விழி ()
புலிகளை வென்ற சேவை
CT atgrie:StGNINGlaoscannán Canalu, தனிநாட்டின்அவசியமும்பற்றிமாய்ந்து மாய்ந்து சொன்னாலும் அரச தொலைக்காட்சிச்சேவைக்குமுன்புதோற்றுத்தான் போவார்கள் இலங்கையில் சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் தான் சுதந்திரம் கிடைத்திருக்கிறது மற்றவர்களுக்குஇல்லை என என்ன அருமையாக ரூபவாஹினி காட்டுகிறது.பாருங்கள் தினமும்செய்திஅறிக்கைக்குமுன்புஇலங்கையின்30வதுசுதந்திர தினத்திற்கு இத்தனைநாள் இருக்கு என்று அறிவிப்பு போடுவார்கள் முதலில் பெரு ஒலியின்பின்னணியில்கெளதமடத்தரைக்காட்டுவார்கள் அதையடுத்துசிங்களமன்னர்க ளின் சிங்களமக்களின் கலாசார அடையாளங்கள் வரும்பிறகுதேசியக்கொடி அதில் கரைகளில்இருக்கும்சிறுபான்மையினருக்கானநிறங்கள் மூச் அதெல்லாம்காட்டாமல் சிங்கத்தைமட்டும்முழுத்திரையில்பெரிதாகக்காட்டுவர் பின்முடிவில்கண்டிப்பெரஹர அவ்வளவுதான் மற்றஇனங்களின் கலாசார அடையாளங்களோ வழிபாட்டிற்குரிய தலங்களோமருந்திற்கும்இல்லை அரசும் அதன்அதிகாரத்தைநடைமுறைப்படுத்தும்,அரசு இயந்திரமும் அதற்கான சமூகசூழ்நிலையைதோற்றுவிக்கப்படாதபாடுபடும்தொடர்பு சாதனங்களும் எந்தளவுக்குசிங்களபெளத்தபேரினவாதத்தைதுக்கிப்பிடிக்கிறது என்று பார்த்தீர்களா? வெறும் சுதந்திர தினக்கொண்டாட்டம் பற்றிய விளம்பரத்தில்தானும் அதனால்தன்முகத்தைக்காட்டாமல்இருக்கமுடியவில்லை நிலைமைஇப்படி இருக்க அரசாங்கம் சிவில் நிர்வாகத்தை தமிழ்மக்களின் கையில் கொடுக்கத்தான் தேர்தலை நடாத்துகிறதுஎன்றுசொல்வதும் அதற்குவக்காலத்துவாங்குமாப்போலதேர்தல்களத்தில் இறங்கிஇருக்கிறவையையும்பற்றிஎன்னசொல்லலாம்?
O
சாத்தான் வேதமும் ஒதும்
எந்தவித அரசியல்நோக்கமும்இன்றிநற்பெயர்எடுக்கவும் நாம்தான்செல்வாக் குள்ளவர்என்றுகாட்டி மேலும் அரசிடம்சலுகை பெறவும்மட்டுமே இத்தேர்தலில்தமிழ் கட்சிகள்குதித்துள்ளன. இதனைவாசிக்கஉங்களுக்குதமிழ்க்கட்சிகளின்செயலால் மக்கள் ஏமாற்றப்படுவதைக் கண்டு சகிக்காத ஒருநேர்மையான பத்திரிகையாளர்வெஞ்சினம்கொண்டு எழுதியதாகத் தோன்றக்கூடும். ஆனால்பகிடிஎன்னவென்றால்இதனைதினமுரசில்எழுதியநாரதரின் கட்சியானா பிடிபியும் இத்தேர்தலில் பங்குகொள்வதுதான் அத்தோடு கடந்த பாராளுமன்றத்தேர்தலில் யாழ் மக்களின் வாக்களிக்கும் உரிமையை எந்தளவுக்கு கேவலமாகப் பயன்படுத்தமுடியுமோ அந்தளவுக்குப்பயன்படுத்திஎம்பியாக வந்தவர் தான்நாரதர்என்ற பெயரில்எழுதும் அற்புதராஜாநடராஜா இதனை அறிந்துகொண்ட எனது நண்பர் ஒருவர்சொன்னர்தான்செய்யிறதுசனத்துக்கு எங்கே தெரியப்போகிறது என்றதுணிவில்தான் இப்படிச்செய்கிறார் என அவருக்குதான் சொன்னது இவருக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. அப்படியேசனத்துக்குத்தெரிந்தாலும்தான் போனமுறைசெய்த அதேதசிடுதித்தவேலைகளை இம்முறையும் செய்துவெல்லலாம் என்பதைத் தெரியாதவரா அவர் தவிரவும் யூ.என்.பியைவிடதான் எவ்விதத்திலும் ளைத்தது அல்லான்றுகாட்டிக்கொள்ளும்பொதுஜன ஐக்கியமுன்னணி அரசு அதனை அனுமதிக்கும்என்பதையும்தெரியாதவரல்லஅவர் ஆனால் அவருக்குஇருக்கும்கவலை எல்லாம்போனமுறை தனதுகட்சிதனியவே தகிடுதித்தம்செய்தது இம்முறை இதில்நல்ல அனுபவம் உள்ள இன்னும்மூன்றுகட்சிகள் வேறுவந்துவிட்டன என்பதே அதனால்தான் போலும் வாள்வீச்சில் எல்லாம்ாடுபடுகிறார்கள் நண்பர்கேட்டார் அப்பஅவர் எழுதுகிறதுஎல்லாம் ? அவருடையகட்சிதேர்தலில்நிற்கிறதும்பிழைக்க அவர்பத்திரிகைநடாத்துவதும்பிழைக்க எப்படியோ தமிழ்மக்களின் பிரச்சினையைவிற்றுப்பிழைத்துவிடுவார்கள் அப்போ இவரைச்சிறந்த பத்தி எழுத்தாளர் என்று புகழ் மாலை சூட்டி இருக்கிறாரே டிபிஎஸ்ஜெயராஜ் அது அவருடைய பிழைப்பு அதைப்பற்றிச் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லையே?
O
மனிதத்தை கொல்லும் யுத்தம்
D LLLLLL L MMMM MTTTTTTLL TTTTTTTTTTTLLLLLTTTLT LL LLL LLLS
மாணவனின்செய்தி அறிந்து தமிழ்சமூகத்தினர்அதிர்ச்சியைவிடஆறுதலே அடைந்தனர் என்றேசொல்லவேண்டும் அவர்களின்பார்வையில்இனவாதம்பச்சையாக தெரிந்தாலும் அதனை வளர்த்துவிட்ட காரணிகளை என்னவென்பது? வரப்பிரகாஷின்கொலையை Qajali i Gigi i grigoria i பகிடிவதை உருவாக காரணமாக இருந்த 9. IT DIGONG, GOOGTIGE அல்லது அதனை கண்டும் காணாதுவிட்ட அரசையோ கேள்விக்குட்படுத்தாது அக்கொலைக்கு காரணமான பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களின் இனப்பின்னணியையே முக்கியத்துவம்கொடுத்து வெளியிட்டனர் ZYS LLLLLYYSSYZLL S S L TTYTY0 LT TYL L LT L YL LLLLLS வன்முறை வெறிகொண்டவர்களாக அடையாளப்படுத்த னைந்தமுயற்சியைதமிழ்மக்கள்தம்மீதான இன்னொருவடிவில்அமைந்தபேரினவாததாக்குதலாகவே இனம்கண்டனர் இதனால் தான்இம்முறைஆறுதல்அந்ைததாககாட்டிக்கொண்டனர்.இது கண்டிக்கப்படவேண்டிய மனநிலைதான் இதன்மூலம் துஷாரவின்படுகொலை நியாயப்படுத்தமுனைவது கூட கேவலமாகன செயல்தான் ஆனால் இருசமூகங்களிற்குமிடையில் அபாயகரமான நிலைவரை உறவுசிக்கலடைந்துவருவதையும் அதனை மேலும் சிக்கலாக்கும்தொடர்பு சாதனங்களின்பணிவையும் என்னவென்பது? அத்துடன் இவ்வளவிற்கும் காரணமாக அமையும்புத்தத்தைநடாத்துபவர்களை என்னசெய்வது? யுத்தம் மனிதர்களை சொல்வது முடிந்து மனிதத்தைகொல்லதொடங்கிவிட்டதாகவே எனக்கு படுகிறது.
0ாசூத்ரன் 0

Page 5
த்தகைய ஒரு மாநாடொன்றை நடாத்துவதற்கான தேவை என்ன? இம்மாநாட்டின் நோக்
SAÉNGGT GITGANGAN?
இன்று இலங்கையில் தமிழர்களைப் பொறுத்தவரை முற்றுமுழுதான மனித உரிமைப் புறக்கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அரசபயங்கர வாதம் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் உயிர்கள் இழக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அங்கே இவ்வாறான கொலைகள் எதற்காக நடக்க வேண்டும்? இந்த மாநாடு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது. இது இலங்கை அரசுக் கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான நிலைமை களை உருவாக்குமாறு இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்கே முயன்றது.
விடுதலைப்புலிகள், தமிழ் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளைக் குழப்பினார்கள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அவர்கள் ßluftsflésirffsehr இந்திய Lua) LSI) North os copyri கொன்றொழித்தார்கள் ராஜிவ் காந்தியை மிகவும் குரூரமான முறையில் படுகொலை செய்தார்கள். இவ்வாறான நிலையில் இந்தியா மத்தியஸ்தத்தில் FFG)LJL வேண்டும் என்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்?
இன்றைய கறைபடிந்த உறவுகட்கு வெறுமனே புலிகளை மட்டும் குற்றம் சாட்டுவது சரியானதல்ல, தமிழ்ப் போராளிகளைப் பொறுத்தவரை இந்தியா தொடர்ச்சியாக ஒரு உறுதி LIT GT GST GTG), GOL 560 LLLišs வில்லை. அது முதலில் புலிகளையும் பிற போராளிகளையும் பயிற்றுவித் தது. 80களில் நானே தமிழ் நாட்டில் இலங்கைப் போராளிகட்கான பல பயிற்சி முகாம்களை கண்டிருக் கிறேன். பின் திடீரென்று 1987-88ல் அது எதிர்கோடி நிலைக்குச் சென்றது. தானே முன்னர் பயிற்சியளித்த இளைஞர்களை அது கொல்லத் தொடங்கியது. இரண்டு முடிவுகளும், அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக எடுத்த முடிவும் சரி, பின் கொல்வதாக எடுத்த முடிவும் சரி, எந்த ஒரு தனிநபரதும் விருப்பு வெறுப்பு கட்காகச் செய்யப்பட்டதல்ல, முழு அரசாங்கத்திலும் அதன் அமைச்சர வையாலும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளாலும் சேர்ந்து எடுக்கப்பட்டமுடிவுகளாகும். இந்தக்கொள்கையில் ஒருபோதும் எந்த ஒரு தனிநபருடைய விருப்பும் பிரதானமாக இருக்கவில்லை. எனவே, இன்று, தனது கணவனை இழந்ததால், துயருற்றிருக்கம் ஒரு தனிப்பட்ட பெண்மணியின் விருப்பு வெறுப்புக்கள் ஒரு நாட்டின் வெளி புறவுக்கொள்கையைத் தீர்மானிப்பது ஆச்சரியத்துக்குரியதாகும் இலங் கைத் தமிழர்கட்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் எவையும் கடந்த கால நடவடிக்கைகள் அல்லது சம்பவங்களால் தீர்மானிக்கப் படு பவையாக அமையக்கூடாது என்று நினைக்கின்றேன். இந்த இருபிரிவி னரிலும் யாராவது ஒரு பிரிவினர் கொல்லப்படாமல் இருந்திருக்கலாம் என்ற விடயம் இதைச்செல்வாக்குச் செலுத்தக்கூடாது. நீங்கள் முதலில் புலிகளை அங்கீகரித்தீர்கள் இப் போதும் அதைத் தொடருங்கள் அவர்களுக்கு உதவுங்கள்
ங்கைத்
தமிழர் மனித உரிமைப் பிரச் சினை" என்ற விடயம் தொ டர்பாக டில்லி தொழிற்துறை வர்த்தக சம் GLDGYTGOTLDGYL பத்தில் நடை பெற இருந்த மாநாட்டை நடத்துவதறி 05 TOT SOWOULD தியை முன் னாள் அமைச் சரும் சமதா கட்சிபா உறு ப்பினருமான ய ஜோர்ஜ் பெர்னாண்டசுக்கு மறுத்தது டில்லி பொலிஸ், பு டாக அவர் தொழிற்படுவதாகவும், இம்மாநாடு புலிகளுக் மீளக்காலூன்ற வாய்ப்பளிக்கும் முகமாக அவரால் நடாத் குற்றம் சாட்டிது. இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்த ஜோர்ஜ் மாநாட்டை தனது வீட்டில் நடாத்தினார்.தன்னை தேவையில் ஏஜென்ட் என்று இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என் பெர்னாண்டஸ் 1983இன் பின்னான இலங்கைத் தமிழர் தொடர்பாக நடாத்தப்பட்ட மாநாடுகள் அனைத்திலும்தான் கொண்டதாகவும், இம்மாநாடு அந்தத்தொடரில் ஐந்தாவது குறிப்பிட்டார். இந்திய உள்துறை அமைச்சர்குப்தா இந்த ம ஒழுங்கு செய்யப்பட்டதென்றும் இதற்கான நிதியும் வழங்கப் பட்டதென்றும் தெரிவித்ததை மறுத்த பெர் மாநாட்டிற்கான நிதி முழுக்க முழுக்க தமிழ் நாடு மற்றும் ே மக்களின் உதவியால் கிடைத்ததாகும் என்கிறார்.
பாரதீய ஜனதா கட்சியின் கூட்டுக்கட்சியான சமதா கட்சிப பெர்னாண்டஸ் அவர்கள் இந்திய அவசரகாலநிலையின்பே நாடளாவியபோராட்டங்களை நடாத்தியவர். இதனால்சிை யிலிருந்தபடியே தேர்தலில் வெற்றிபெற்றுமொரார்ஜிதேச அமைச்சர் பதவி வகித்தவர். இவர் சண்டே டைம்ஸ் இதழின் நிருபருக்கு வழங்கிய பேட் களை சரிநிகர்வாசகர்களுக்காக இங்குதருகிறோம்:
O
தமிழ் மக்க
éiges LILLITŘ
5L
GLIL
சமதா கட்சிUாஉஜோர்ஜ்
S
தமிழிப் சஞ்சு
புலிகள் பயங்கரவாத நடவடிக் இந்திரா காந்தி
கைகளில் ஈடுபட்டுக்கொண்டி ருக்கையில் இந்தியாவால் எப்படி உதவ முடியும்?
சூழலில் நான் சு களைப் பெரும னேன். நான் அல
நான் அகிம்சை முறையை ஏற்றுக் பயன்படுத்தினே கொண்டவன். ஆனால் மக்களதும் செய்ததற்குக் க அரசாங்கத்தினதும், கவனத்தை கத்திற்கு அதன் இ ஈர்ப்பதற்காக சாதாரண வழிமுறை எதிர்ப்பு இருக் யிலான தொடர்புகொள்ளும் முறை காட்டுவதற்குத்தா கள் எல்லாம் மறுக்கப்படுகின்றபோது யும் கொல்வதே 1975-77 அவசர காலச்சட்டத்தினை டுத்துவதோ எ
 

88607, 15 - 88607:28, 1998
மிகளுக்கு ஏஜென் கு தமிழ் நாட்டில் தப் படுவதாகவும்
Guerra Leo, AYITLD do Lyalosasflaðir று கூறும் ஜோர்ஜ் மனித உரிமைகள் தொடர்ந்து கலந்து மாநாடென்றும் ாநாடு புலிகளால் அவர்களாலேயே sorrschr Lab, Qlb பங்களுர் சராசரி
உவான ஜோர்ஜ் Syans arĝa) dés புகுந்தவர் சிறை ாய் அரசாங்கத்தில்
ட்டியின் சில பகுதி
Afgi Lég
கரவாதம்
டவிழ்த்து
டுள்ள்து
DUffGØTATGØTU 6M)
ܢܡ
பிறப்பித்த ஒரு ட டைனமற் வெடி ளவு பயன்படுத்தி ற்றை நாடு பூராவும் ன் இதை நான் ரணமே, அரசாங் ந்தத் தீர்மானத்திற்கு |றது என்பதனைக் ன். ஆனால், யாரை அல்லது காயப்ப னது நோக்கமாக
இருக்கவில்லை. வன்முறை - ஆம் ஆனால் இரத்தக்களரி - இல்லை! இதுதான் 1942ல் பிரிட்டிஷாருக்கு எதிரான ஜயப்பிரகாஷ் நாரயணன், ராம் மனோகர் லோஹியா, அருணா அசாஃப் அலி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட தலை LD 60) AD G). இயக்கத்தின் கோட்பாடாக இருந்தது.
ஆனால், இதைச்சொல்லும் அதே வேளை இந்த நடவடிக்கையும் அதற்கான வழிமுறையும் போராடும் மக்களால் தீர்மானிக்கப்படவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.
அடுத்ததாக இங்கே ஒரு மனித உரிமை தொடர்பான அம்சம் இருக்கிறது. நக்சலைட் (இந்திய மாவோயிஸ்டுகள்) கோட்பாடான வர்க்க எதிரியை அழித்தல் கோட்பாட்டை நான் எதிர்க்கிறேன். என்றபோதும், அவர்களது மனித உரிமைகளை அரசு மீறுகின்றபோ தெல்லாம் நான் அதை மிகவும் தீவீரமாக எதிர்ப்பேன். கிஸ்காவுட் (a)graft LLJOTOM சீதாராமையர் போன்ற குற்றவாளியாக்கப்பட்ட நக்ச லைட்டுகளின் உயிரைப்பாதுகாக்க நான் முயற்சி எடுத்தேன். அவர்களது நோக்கம் நியாயமாக இருந்தால் அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டும்
ஆக, நீங்கள் புலிகளது குரூரமான கொலைகளையும், முஸ்லிம் களை பெருமளவில் கொன்றதை யும், அரசியல் எதிராளிகளை படு கொலை செய்ததையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் Ο ΑΠρίγρΠου ΠιρΠ7
தமிழர்கள் இரண்டு தசாப்தங்களாக ஒரு சமஷ்டி ஆட்சிமுறைக்காக காந்தியவழியில் போராடினார்கள் ஆனால், இது எந்தப்பயனையும் அவர்களுக்கு வழங்கவில்லை. அவர்களது நிலைமை மேலும் மேலும் மோசமடைந்தது ஒரு மதச்சார்பற்ற அரசாக இருந்த இலங்கை பெளத்த நாடாக மாறியதுடன், சிங்கள மொழிக்கு முதலிடம் கொடுக்கப் பட்டது. இவைதான் தமிழ் சிங்கள ஒற்றுமைக்கு எதிரான வைராக் கியத்தை உருவாக்கின.
இப்போது புரட்சிகமான அதி காரப்பரவலாக்கல் பொதி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதை ஏன் முயற்சி செய்து பார்க்கக்
Poh LTTES/?
நான் இந்தப் பொதியைப் பார்க்க வில்லை. ஆனால், அதைப்பற்றிய
விமர்சனங்களைப்பார்த்ததில் இருந்து
அது ஒன்றும் முன்னைய அரசியல் அமைப்பு விடயங்களை விட முன்னேறியதாகத் தெரிவில்லை என்று தோன்றுகிறது. சமஷ்டி ஆட்சி முறையின் அம்சங்களை நிரகரிக்கும் அம்சங்களை அது கொண்டிருக்கிறது. நான் பார்த்த அளவில் அதிலே எந்தப் புதுமையும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஈழத்தை உருவாக்குவதற்கான இயக்கம் தமிழ் நாட்டில் ஒரு பிரிவினை இயக்கத்தை உரு வாக்க உந்துதலாக இருக்காதா?
இந்திய சூழல் வித்தியாசமானது. இங்கே ஒரு சமஷ்டி அமைப்பு அது
முழுக்க முழுக்க பூரணமாக இல்லாதி
ருப்பினும் இருக்கிறது. பிராந்திய DE L'é8; Gf Göt கூட்டமைப்புக்கள் டில்லியில் இருந்து ஆட்சி நடாத் துகின்றன. தி.மு.க.அ.இ.தி.மு.க.வும் கூட மத்திய அரசாங்கத்தின் பங்காக பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் தமிழர்களுக்கு சுயாதீனமான ஆட்சி நடாத்த ஒரு மாநிலம் இருக்கிறது. தமிழர்களுக்கு அல்லது வேறு எந்த இனக்குழுக்களுக்கோ எதிரான பாரபட்சம் எதுவும் இங்கு இல்லை யென்பதுடன் இங்கு ஒரு இனப் பிரச்சினையும் இல்லை.
நீங்கள் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டில் அங்கம் வகிக்கிறீர்கள். என்றைக்காவது ஒரு நாள் பாஜக உங்களது புலிகளுக்கு சார்பான நடவடிக் கைகளுக்கு ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறீர்களா?
இந்த விடயம் தொடர்பாக பாக வுடன் நான் பேசவில்லை. இந்த மாநாடு பற்றிக் கூட அவர்களுக்குக் கூறவில்லை. ஆனால் இந்திய Jëludo e lës Gr 9 Të flo) GT8,6) GT மனித உரிமைகள் என்ற கண்ணோட் டத்தில் இருந்து பார்ப்பதில்லை யென்பதை வருத்ததுடன் தெரிவிக்க வேண்டியுள்ளேன். அவர்களது நிகழ்ச்சி நிரலில் மனித உரிமைகளை அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் சமதா கட்சி முழுக்க முழுக்க விதிவிலக்கான கட்சியாகும் தனிப் பட்ட முறையில் நான் எனது அரசாங் கத்துடனேயே முரண்பட்டுள்ளதுடன், மனித உரிமைக்கான பிரச்சாரமும் செய்து வருகிறேன். சுல்பிகார் அலி பூட்டோவை தூக்கிலிட்டபோது அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் இது அந்தநாட்டின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதாகும் என்று குறிப்பிட்டு என்னை பேசாதிருக்கும் படி கூறியபோதும் நான் இதைச் செய்தேன். பூட்டானுடன் முரண்பட்ட றொஸ்டன் டோர்க்கியை நாடு கடத்தியபோதும், நாம் அதை எதிர்த்து ஒரு முழுஇரவு விழிப்பு போராட் டத்தை நடாத்தினோம் பர்மாவில் ஜனநாயகம் திரும்பக் கொண்டு வரப்படவேண்டும் என்பதற்காகவும் நான் பிரச்சாரம் செய்தேன்.
தி.மு.கவின் போக்கு குறித்து உங்களது அப்பிராரம் என்ன?
அது புலிகள் விடயத்தில் அரசாங் கத்துடன் நிற்பதாக தெரிகிறதே?
தி.மு.க கூட அரசாங்கத்தின் போக்கு (கணவனை இழந்த ஒரு பெண்மணி நாட்டின் வெளியுறவு கொள்கையில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாக) தர்க்கரீதியற்றதென்றே கருதுகிறது. ஆனால், இதற்கெதிரான நிலைப் பாட்டை எடுக்க தி.மு.க பயப்படு கிறது. ஏனென்றால் அது ஒரு வகை GOTF LDLLDITGO GOLLILDT.g. மாறிவிடும் என்று அது கருதுகிறது.
இந்தியர்களை இலகுவில் உணர்ச்சி களால் ஆட்டுவித்துவிட முடிகிறது
தமிழ் நாட்டில் புலிகளுக்கும், ஈழக்கோரிக்கைக்கும் ஆதரவு இருப்பதாக நீங்கள் கருதுகின் sötigott?
அங்கு ஒரு பரந்தளவிலான ஆதரவு இருக்கிறது. அங்கே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டால், இது வெளியே தெரியும்.
அப்படியானால் அங்குள்ள கட்சியான தி.மு.க., பா.ம.க. போன்றவற்றால் இது ஒரு தேர்தல் பிரச்சாரமாக மேற்கொள்ளப்படாதது ஏன்?
ஏன் என்றால் இது அங்கே ஒரு போதும் தேர்தல் பிரச்சினையாக இருந்ததில்லை. தமிழ் நாட்டு தேர்த லுக்கான பிரச்சினையாக வேறு பல பிரச்சினைகள் அங்கு இருக்கின்றன.
உங்கள் தொடர்ந்த நடவடிக் கைகள் என்ன?
தமிழ் பிரச்சினை தொடர்பான மாநில அளவிலான மாநாடுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினையாக தேசிய நிகழ்ச்சி நிரலில் சேர்க்க நாம் விரும்புகிறோம்.

Page 6
8360T, 15 - 8260T.28, 1998
1993 ஒகஸ்ட் 25ம் திகதி 16 வயது மாணவியான இனோக்கா கால்ல கேயை கடத்திச் சென்றமை, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை போன்ற இரு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட கமல் அத்தர ஆரச்சிக்கு எதிராக சம்பவம் நடைபெற்ற சுமார் நான்காண்டுகளுக்குப் பின் உயர் நீதிமன்றத்தினால் பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 10 லட்சம் தண்டனைப்பணமும் தீர்ப்பாக விதிக்கப்பட்டது.
பிரபல திரைப்பட நாடக நடிகர் என்ற சமூக செல்வாக்கைக் கொண்டிருக்கும்
Mué Gefßg; āa)(5th oßlafsälálarf.
ரின் அந்தஸ்து பிரபுலம் என்பவற்றால் டிக்கைகள் ஐ Qaana கால்லகேயின் வழக்கு o T. AlaTUIG இவ்விடயங்க lq-(U5J55g5I, GT60TI g9)ILD, LJQ) YTITQ9ILD A TITUBS - சுமார் 29 தடவைகள் விசாரணைக்குட் மறுதலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப் மட்டுமன்றி, படுத்தப்பட்டபின் 19971222 படாது மறக்கடிக்கப்படக்கூடிய இப் னால் விடுதை அன்று தான் உயர் நீதிமன்ற நீதிபதி பாலியல் வல்லுறவுச் சம்பவத்தில் கமலின் வழக் ஷிராணி திலகவர்தன அவர்களினால் பாதிக்கப்பட்ட அம் மாணவிக்கு LT6 நிகழ்வு கமல் அத்தரஆரச்சி குற்றவாளியென ஆதரவளித்துத் தொடர்ந்து குரல் பிலும், சினி தீர்ப்பு வழங்கப்பட்டது. கொடுத்து வந்தது சிங்கள வாரப் சிறுமிகளை பா பத்திரிகையான ராவய சட்டம் அனும கமலை பாதுகாக்கவென உயர் புள்ளது என் வகுப்புக் கும்பலொன்றும், இனோக் கட்டுரைகளை காவிற்கு நீதியைப் பெற்றுக் ருந்தது.
கொடுக்கவென ராவய பத்திரிகை இம்மாஜிஸ்தி மற்றும் சில பெண்கள் அணிகளும் புத்திபால, டே
முனைந்தன. 9 GJIŤ 8, Gf Göt இந்த வகையில் கமல் அத்தர பின்னணிப்பா ஆரச்சியில் தவறு இல்லையென கவும் விளங்கி நியாயம் கற்பிப்போராக திரைப் உலகத்துடன படத்துறையைச் சேர்ந்தோரும், அவர் தொடர்புகளை களுக்கு துணைபோன சட்டத்துறை அத்துடன் இ
பெரும் ஆர்வத்
ଔଷGଗOI', நீதி நிை
கமல் அத்தர ஆரச்சியின் மீது சுமத்தப் பட்ட இக்குற்றச்சாட்டுக்கள் இந்நப
நான் வசித்துவரும் தோட்டத்துக்கு எங்களது குடும்பம் வந்து இருபது வருடங்கள் கடந்து விட்டது. அப்போது எனக்கு வயது நான்கு இருக்கும், சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் 6)]] 6უ)6]m6)|fra5. தேடி, வேட்டையாடிப் பிடித்து பலாத்காரமாக இந்தியாவுக்கு கப்பலேற்றி விரட்டப்பட்ட குடும்பம் கடைசியாக குடியிருந்த வீட்டில் இன்று நாங்கள் தங்கியிருக்கிறோம்.
பெரும்பான்மையாக தமிழர்களும், சிங்களவர்களும் எண்ணிக்கையில் சமமாக வாழ்ந்து வரும் இத்தோட்டத்தில் ஏற்கெனவே அங்கு எங்கள் உறவினர்களான, நகரசுத்தித் தொழில் பார்த்து வந்த குடும்பங்களின் ஆறு வீடுகளும் இருந்தன.
அன்று தொடக்கம் இன்று வரை ஏனைய சமூகத்தவர் இந்த ஏழு "சக்கிலியக்" குடும்பங்களை நடாத்தி வந்த விதம் வாழ்நாளில் மறக்கக் கூடிய ஒன்றல்ல,
தோட்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பிராமண விட்டில், (கோயிலில் உடைக்கப் பட்ட) தேங்காய்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தன. அங்கு நான் தேங்காய் வாங்குவது வழக்கம், ஒரு முறை நான் தேங்காய் வாங்க போன போது முடியிருந்த வீட்டை "அக்கா. அக்கா." என தட்டிக் குரல்கொடுத்த போது, அந்த பிராமணர் வேகமாக வந்து கதவைத் திறந்துபடீரென்று எனது கன்னத்தில் அறைந்து "எவளடா உனக்கு அக்கா..? உனக்கு நாங்கள் எப்ப சொந்தமானமடா நாயே..?" எனக் கேட்டது இன்னமும் நினைவை விட்டுப் போகவில்லை. சிறு வயது தொடக்கம் என்னுடன் நெருங்கி விளையாடித் திரிந்த வேற்றுச் சமூகங்களைச் சேர்ந்த நண்பர்கள் பலர் தங்களின் வீட்டு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு (ஏன் தங்களின் திருமணங்களுக்குக் கூட) ஒரு போதும் எங்கள் ஏழு குடும்பங்களைக் சுப்பிடுவதே இல்லை. அவ்வாறான
நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கென ஒவ்வொரு வீடாக வந்து எங்கள் வீடுகளைத் தாண்டி அடுத்த வீடுகளுக்கு அழைப்பு வைத்து விட்டுச் செல்வர். அவர்களுக்கு உள்ள பிரச்சினை குறிப்பிட்ட நிகழ்ச்சியில் சக்கிலியர் கலந்து கொண்டிருப்பதைப்
1993 ஓகஸ்ட் 25ம் திகதி இடம்பெற்ற எடுத்துக் கெ இச்சம்பவத்தின் இரண்டு நாட்க வல்லுறவுச்
ளுக்குப்பின்னர் சரியாக 93 ஓகஸ்ட் மறைந்திருந்த 27. (16.16ólg, ()LIII gólg IsløITó airami தொடுக்கப்பட்ட வழக்கில் போதிய GAGNJ GIMLIGANG) OG சாட்சிகள் இல்லையெனக் கூறப்பட்டு எடுத்தார் வழ 94.12.14 அன்று கொழும்பு மேலதிக சந்தர்ப்பங்களி மாஜிஸ்திரேட்டான சம்பா புத்தி தயாரிப்பாளர பாலவினால் கமல் விடுதலை செய்யப் வீரரத்னவுடன் பட்டார். எனினும், மாஜிஸ்திரேட்டின் *@岛山T-创° தீர்ப்புடன் தொடர்புடைய சில நடவ என்றும் கு
g) Gulf as Grfair குறைந்துவிடும், "சக்கிலியருடன் உமக் என்ன உறவு?" என்ற கேள்வி எவராலு எழுப்பப்பட்டு விடக் கூடாது, தங்களி
பார்த்தால் のTTのT
கெளரவத்தை எவரும் சந்தேகித் விடக்கூடாது என்பதே,
இச்சமூகத்தாருடன் கலப்பு எதுவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மிகவு ஜாக்கிரதையாக நடந்து கொள்வ தங்களின் அடுத்த பரம்பரையினருக்
T##fി, ഞ6 செய்வதற்காக வயதினருக்கே சக்கிலியர்கள் என்பே இழிந்தவர் என்ற கருத்தியலை புகுத் விடுவர் அச்சமூகத்து சிறு வயதினரும் சு இச் சமூகத்தினரை மிகவும் தரக்குறைவா நடத்துவதற்கு பழகிக் கொள்கின்றன காலப் போக்கில் இவையே விரிசலைய அந்நியத்தையும், LI 60Diċe560D, LD 60D LLJLL ஏற்படுத்தி விடுகிறது.
தமக்கு அடிபணிந்து, தம்மை மீறாம தமக்கு விட்டுக் கொடுத்து நடந்து கொள் வேண்டும் என்று எதிர்பார்க்க வைக்கிற இதனை மீறினால், சண்டை வரச் செய்யு இவ்வாறான சண்டைகளின் போது நியாய கதைக்கவோ, எதிர்த்து நிற்க6ே முற்பட்டால் அதற்குப்பதிலடியாக தாக்குத நடக்கும். இதன்போது ஏனைய சமூகத்தின் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து கொள்வி இவ்வாறான கூட்டுச் சேரலுக்குப் பின்னா உயர் சாதியினர் தங்களின் சாத மேலாதிக்க இருப்பை பாதுகாப்பது முக்க காரணம் வகிக்கின்றது. "அவரவன் அந்தந்த இடத்தில் வைத்துக் கொள் தொடர்ச்சியாக பழிவாங்க முயல்வர். இத மூலம் தொடர்ச்சியான "அடிபணிை அவர்கள் மீது தக்க வைப்பதே அத
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தை ஏற்படுத்தின. GI IGJL Léofane, திப்படுத்தியது. அது மல் மாஜிஸ்திரேட்டி O QUELL'ULLLLLLLLLGANGST கில் சந்தேகத்துக்கிட 1ள்' என்ற தலைப் Dா கலைஞர்களுக்கு மியல் வல்லுறவு புரிய திப்பத்திரம் வழங்கி தலைப்பிலும் இரு ராவய வெளியிட்டி
's LLT601 ELSLIIT ராசிரியர் சரத் சந்திர பல நாடகங்களில் டகராகவும் நடிகரா பவர். இதனால் திரை அவர் கொண்டிருந்த ஊகித்தறிய முடியும் ர் கமலின் வழக்கை துடன் விசாரணைக்கு
பிரீத்திராஜ் வீரரத்ன திரைப்படத் தயாரிப்பாளர், கமலை முதன் முதல் தமது திரைப்படத்திலேயே அறிமுகப் படுத்தினார் என்பதும் இங்கு குறிப் பிடப்பட வேண்டியது. இந் நடவடிக் கைகளினால் ஏற்பட்ட ஐயங்களை அடுத்தும் மேன் முறையீட்டை அடுத்தும் 95.07.26 மீண்டும் உயர் நீதிமன்றத்தினால் கமலுக்கு அழைப் பாணை விடுக்கப்பட்டு, தற்போது வரை வழக்கு நீடித்தது எனலாம்.
மறுபுறம் திரையுலகத்தைச் சேர்ந் தோரும் அரசியல்வாதிகளும் கமலுக்கு ஆதரவான நிலையையே கொண்டிருந்தனர் என்பதும் முக்கிய மானது வழக்கு இடம்பெற்ற தறுவாயில் ஜனாதிபதியின் தொடர்பு சாதன ஆலோசகராக விளங்கிய சனத்குணதிலக கமலின் நடவடிக் கைக்குநியாயம் கற்பிக்கவும், அவரை குற்றமற்றவர் என நிரூபிக்கவும் பெரும் முயற்சி எடுத்தார் என ராவய
Tašs: 6\pëcëjLDIT?
TGOTLITIT LIGS LIGO சம்பவத்திற்குப்பின் கமல் சரணடைந்த பரைப் பிணையில் ட நடவடிக்கைகளை க்கு விசாரிக்கப்பட்ட ல், அவர் திரைப்பட T60 பிரீத்திராஜ் பலமணி நேரங்கள் குட்பட்டிருந்தார் றிப்பிடப்படுகின்றது.
தெரிவித்திருந்தது. அத்துடன் ஐ.தே.க. பா உமர்வின் சில்வா, வசந்தி சத்துராணி, ஜெக்சன் அந்தணி, ரவீந்திர ரன்தெனிய, அனோஜா வீரசிங்க ஜயந்த சந்திரசிறி போன்றோரும் இவ்விடயத்தில் பெரும் பங்களிப்பு செய்திருந்தனர். தமது பிரபலத் தன்மையையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி நீதிமன்ற தீர்ப்பை சாதக்மாகப் பெற்றுக்கொள்ள முயன்றனர் குற்றவாளியென இவர்
களால் கூறப்பட்ட இனோக்கா கால்லகேயை மிரட்டவும், பயமுறுத்த வும் இந்த பிரபலத்தலைகள் முயன் றுள்ளன. சிறந்த உதாரணம் அறிவு வாய்ந்த பழமையான நடிகையான அயிராங்கனி சேரசிங்க தொலைக் காட்சிப் பேட்டியொன்றின்போது, இந்தப் ப்ெண்ணை பலாத்காரப் படுத்தும் தேவை கமலுக்கு இருந்தி ருக்காது' என்றார். இது கமல் என்ற பிரபல நடிகர் அழைத்தால் எத்த னையோ பெண்கள் வருவார்கள் என்பதையே சுட்டுகின்றது. இதன்படி, ஷிராணி திலகவர்தனவின் தீர்ப்பு இவர்களை மீண்டும் ஜனாதிபதியிடம் கமலுக்கு சிறப்பு மன்னிப்பு
வழங்குமாறு கோரி மகஜர் அனுப்ப
தூண்டியுள்ளது.
எவ்வாறெனினும் கமல் அத்தர ஆரச்சி இனோக்கா கால்லகே என்ற தனிநபர்களை விடுத்து சில சட்ட விடயங்களை சுட்டிக்காட்டும் சிறப்பு மிக்க வழக்காக இது அமைந்த தெனவும் கூறவேண்டும்
-2.○
இதன் காரணமாக எங்களது விட்டாரை
அவர்களே" מLD6000) வம்புக்கிழுத்தாலும் எதிர்த்துப் போக வேண்டாம் என்ன சொல்லட்டும் என்ன செய்யட்டும் பொறுத்துக் கொள்வதைத் வேறு வழியில்லை. தற்காலிகமாகவேனும் நாங்கள் பொறுத்துப் வேண்டும்." 6T60T is கூறியிருக்கிறேன். நான் கூட அப்பாவித் தனமாகவும், ஒரு கோழையாகவும் நடக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன். அப்படியிருந்தும் கூட சிலநேரங்களில் உதைபட்டிருக்கிறேன். இது வெறுமனே ஒரு சம்பவமாக நினையாதிர்கள். இது போக்காகவே பல உள்ளதை நான் அறிவேன். பலர் தோட்டங்களைச் சார்ந்து (சிறு சிறு ஒழுங்கைகள் சேரிகள்) வாழ்பவர்கள் இந்த அவலங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இந்த அடிபணிந்துபோகும் பழக்கம் தான் காலப் போக்கில் தாழ்வுச் சிக்கலை கருத்தியலாக வளர்த்துவிடச் செய்வதில் முக்கிய பாத்திரமாற்றுகின்றன என்றால் அது
கடந்த இரு மாதங்களுக்கு முன் அனுராதபுரத்தில் உள்ள அருந்ததியர்கள் வாழும் குடியிருப்பில் ஒரு கலவரம் நடந்து முடிந்திருந்தது. அந்தக் குடியிருப்பைச் குடிப்பழக்கத்தை கைவிடச் செய்வதற்காக அங்குள்ள இளைஞர்கள் சிலர் சேர்ந்து குடியை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பல முதியவர்களை குடிக்கப் போக விடாமல் தடை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு கசிப்பு
b
b двт6ії L6)
OTI
ம் தவிர எமக்கு
போகத்தான்
D
*
引
f,
D
D
D,
TT
b。 ம் மிகையிராது.
T
什
f, ல் சேர்ந்தவர்களின்
நிறுத்துவதற்கான
விற்று வந்த வேற்றுச் சமூகத்தைச் சேர்ந்த
சண்டியர்கள் இவர்களைத் தாக்கி பலாத்காரமாக குடிக்கச் செய்துள்ளனர் இதை எதிர்த்துப் போன இளைஞர்கள் மீது கடுமையாகத் தாக்கியுள்ளனர். திருப்பித் தாக்கியதில் சண்டியர்களில் ஒருவர் Gas IT6)6ULLILLITIf.
இதனைத் தொடர்ந்து மேலும் சில சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சண்டியர்களை கூட்டிக் கொண்டு வந்து அக்குடிசைகை நொறுக்கி விடுகளைச் குறையாடி பலரை தாக்கி விட்டுச் சென்றுள்ளனர். பொலிஸார் கூட இது விடயத்தில் சண்டியர்களின் பக்கமே இருந்தார்கள், இச்சம்பவம் எங்கும் பேசப்படவில்லை. எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவுமில்லை. அக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காடுகளுக்குச் சென்று ஒழிந்தனர். சிலர் கொழும்பில் இருந்த அவர்களின் உறவினர்களின் வீடுகளுக்குப் போய் தங்கினர். நவ சமசமாஜக் கட்சியின் அனுராதபுர கிளையினர் இவ்விடயத்தில் அந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பில் இருந்து பொலிஸாருடன் முரண்பட்டதாக பின்னர் அறியக்கிடைத்தது.
அந்தப் பகுதியில் இன்னமும் கொந்தளிப்புத் தணியவில்லை. தங்களை எதிர்க்க இம்முறை இடமளித்துவிட்டால் இது தொடர்ந்து நீடிக்கும் என்ற பயம் சண்டியர்களுக்கு உண்டு. குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பி விட்ட போதும் சண்டியர்களின் பழிவாங்கலில் இருந்து அவர்களால் தப்ப முடிவதில்லை.
இந்த வகையான சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தினால் நடந்தால், அது ஒரு பக்க இடியாகத் தான் இருக்கும். ஆனால் இது போன்ற சம்பவங்கள் சிங்களச் சமூகத்தால் நடத்தப்படும் போது அதுவே இரட்டிப்பாகி விடுகிறது. சாதியே வர்க்கமாகவும் இருப்பதால் இது மேலும் அதிகளவாகி விடுகிறது. இங்கு வெறும் சாதி மட்டும் தொழிற் படுவதில்லை, கூடவே தமிழர்கள் என்பதும் தொழிற்படுகிறது.
அடக்குமுறையின் அளவு இங்கு வெவ்வேறானதாக இருந்தாலும் பண்பில் பெரிய மாற்றமில்லை.
அருந்ததியன்.

Page 7
ஓர் அரசியற் பத்தியைத் (Polic Coloumn) தொடக்குவதற்கு முன்னால் இந்த முன்குறிப்பை எழுதுவது மிகப் பொருத்தமாக அமையும் வரலாறு நெடுக மூன்றாந்தர சமூகமாகவே கணிக்கப் பட்டுவந்த இலங்கை முஸ்லிம்களின் அரசியல் குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் அரை நூற்றாண்டுச் சுதந்திரம் மீதப் படுத்தி வைத்ததெல்லம் அற்ப சலுகைகளும் பேரினவாத அரசாங் கங்களின் திட்டமிட்ட பழிவாங்கல் களுமே,
போர்க்கலாசாரமும், நம்மை நோக்கிக் கொண்டு வந்த மனிதப் படுகொலை களையும் இனச்சுத்திகரிப்பையும் உடைமை இழப்புகளையும் நாம் GLDGITGOTLDITS, ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நமது இழப்புகள் மிகப்பெரும் தேவைகளை வேண்டி நின்றன. சிங்களப்பேரினவாத அரசிய லுக்குத் துதிபாடும் பாரம்பரிய அரசியல் சிந்தனைப்போக்கிலிருந்து விடுபட்டு, நமக்கென்று தனித்துவ மான அரசியல் வழிமுறை பற்றிச் சிந்திப்பதற்குத் தூண்டப்பட்டோம். பூரீலசு.க. ஐ.தே.க பேரினவாதக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தனிக்கட்சியின் தேவையை உணர ஏறத்தாழ நான்கு தசாப்தங்கள் நமக்குத் தேவைப்பட்டன. தமிழ்ப் போராளிக்குழுக்களின் 내 அரசியல் நம்மை நோக்கித் திருப் பப்பட்ட பின்னரே அது குறித்து மிகத்தீவிரமாகச் சிந்திக்கத் தலைப்பட்டோம்.
80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களினதும் மனிதாபி மானமற்ற வன்முறைகளுக்கு பலி யான ஒரு சூழ்நிலையில் நமக்கு ஓர் ஆதார பலம் தேவையாயிருந்தது. நமது குரலை ஓங்கி ஒலிக்க, நமது துயரங்களை உலகறியச் செய்ய சந்தேகத்திற்குள்ளான நமது சமூக இருப்பில் ஒரு ஸ்திரத் தன்மை யைக்கொண்டு வர நம்மிலிருந்து ஒரு சக்தி தவிர்க்க முடியாமல் எழுச்சியுற வேண்டுமென்று நாம் விரும்பினோம். நமது எதிர்காலம் குறித்து ஒரு நீண்ட கேள்விக்குறி அப்போது நம் முன்னே எழுப்பப்பட்டிருந்தது.
இந்த சந்தர்ப்பத்திலேயே முஸ்லிம் களின் அரசியலில் ஒரு துருவநட்சத்தி ரம் என்று நம்பப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தீவிர அரசியலினுள் (Active Serious Politics) (5) 6095535. G) Gör UD வரைக்கும் வடகிழக்கில் ஒரு பலமான அரசியல் சக்தியாக அது வேரூன்றி யமைக்கு மிகச் சரியான சந்தர்ப்பத்தில் நிகழ்ந்த அதனது அரசியல் பிரவே சமே மிகப்பிரதானமான காரண மாகும். அது ஒரு புதிய இலக்கை நோக்கி நம்மை நகர்த்தும் என்று நாம் நம்பினோம். ஆயினும், அதுவும் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் நம்மைக்கொண்டு வந்து சேர்த்தது.
முஸ்லிம் காங்கிரசினுடைய வருகை கூட நமது எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுவதாய் இல்லை. மாறாக, சந்தர்ப்பவாத அரசியலுக்குப் பலியா கும் பாரம்பரியப்போக்கின் ஒரு நவீன வடிவமாகவே அதனது யதார்த்தமும் அமைந்திருந்தது.
'எந்தச்சமூகத்திற்கும் இருக்க யோக்கி யதை இல்லாத தலைமைத்துவம்' என்று பிரபல பத்திரிகையாளர் லூஷன் ராஜகருணாநாயக்க கிண்டல டித்த தலைமைத்துவங்கள் தான் நமது தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப முனைந்தன. நமது அரசியல் தலை வர்கள் என்று சொல்லிக்கொள்வோர் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக வன்றி, தங்களது சொந்த நலன்க ளையே பிரதிநிதித்துவம் செய்ய முனைந்தனர். இதன்மூலம் 'பிரதி
போன்ற
நிதித்துவ ஜனநாயகம்' (Representa tive Democracy) GTGÖTLg5 b5 (U LI SUL அர்த்தத்ததை அவர்கள் வழங்கி யுள்ளார்கள்
விரும்பியோ, விரும்பாமலோ நமது புவியியற் பரம்பல் சிதறியதாகவே அமைந்து விட்டது பேரினவாத அரசாங்கங்கள் அதனைக் கூட திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் 'மிகவும் சிறுபான்மையாக' (Absolute Minority) மாற்ற முனைகின்றன.
இதற்குப் பலியாகி, ஒரேயொரு முஸ்லிம் பெரும்பான்மை மாவட்ட மான அம்பாறையையும் நாம் இழந்து கொழும்பு போன்ற
GGIL "CEL LITLb.
பெருநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் பாரம்பரியமாகச் செறிந்து வாழு மிடங்கள் தொடர்மாடிக் குடியிருப் புகளை (Fats) நிர்மாணிப்பதன் மூலம் சிங்களப் பெரும்பான்மைப் பிரதே சங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. நமது விகிதாசாரத்திற்குச் சமமான தொழில் வாய்ப்புகளோ காணிப் பகிர்வுகளோ ஏனைய நியாயமான உரிமைகளோ நமக்கு வழங்கப்பட வில்லை. கேவலம், சில பிரதேசங் களில் பகிரங்கமாக பாங்கு சொல்லித் தொழும் உரிமை கூட இந்த இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசில் நமக்கு மறுக்கப்படுகிறது. இவ்வாறு சிங்களப் பேரினவாத அடக்கு
றனர் முஸ்லிம் ! முன்னணியுடனான களின் போது வி முஸ்லிம்களை தமிழர்கள்' என்ே "முஸ்லிம்கள் ஒரு என்று பல்வேறு geflö sb6)LGus ளுக்கும் தமிழர்களு TGT601 Syd GOGO நளின் டி சில்வா இனவாதிகள் ே தற்கும் அடிப் வேறுபாடும் இல் ஒரு தேசிய இனம
அவர்களின் சுயநி மறுக்கும் இத்தமி ஒரு நவீன சிந்: (CLITT GÖT GOTLÖSLIGAOLİS
போன்ற தமிழ்த் த மேற்கிளம்பியதெ
தற்போதைக்கு
குழுக்களின் குறி புலிகளின் முள் போக்கிலும் படுெ திலும் பெரிய மா தாகத் தெரியவில் மாகாண முஸ்லிம் றிய அதே புலி அரபாத் நகர
எழுப்பப்படாத
அளிக்கப்படாத
ஒர் அரசியல்
முறைக்கு ஒரு நீண்ட பட்டியலே உள்ளது.
இது இவ்வாறிருக்க மறுபுறத்தில் "போராடாத முஸ்லிம்களுக்கு ஒரு மாகாண சபையா' என்று தொண்ட மான் போன்ற அரசியல் சந்தர்ப்ப வாதிகள் கேட்கத் தலைப்படு கின்றனர். 'இலங்கையில் சிங்களத் தேசிய இனம், தமிழ்த் தேசிய இனம் எனும் இரு தேசிய இனங்களே உள்ளன. முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் வெவ்வேறு தேசிய இனங்களல்ல. அவர்கள் தமிழ்த் தேசிய இனத்தின் உட்பிரிவினரே' என்று கருதும் தமிழ்ப் புத்திஜி விகளும்(?) இருக்கவே செய்கின்
வெளியேறவும் அமைந்தனர் ம களுக்கு பழகிப் துப்பாக்கிகள் : எந்நேரமும் திரு. நியாயமான அச்சி உள்ளது. பாரம்பரிய இனவ படிவுகளில் இரு விடுபடவில்லை. ஒடுக்கப்பட்டு வந் மக்கள், ஒடுக்கு இன்னொரு சிறுப அதே வகையான திணிக்க முற்பட்ட
 
 
 
 

Jዩ7Nõyoዩ?
/
இன. 15 - இன28, 1998
ஐக்கிய விடுதலை பேச்சுவார்த்தை டுதலைப் புலிகள் 'இஸ்லாமியத் ற குறிப்பிட்டனர். தேசிய இனமா?" புகலிட சஞ்சிகை ற கருத்தாடல்க நக்கு இந்த நாட்டில் இருக்கிறதென்று போன்ற சிங்கள் கள்வி எழுப்புவ படையில் எந்த லை. முஸ்லிம்களை ாக அங்கீகரிக்காத
|st GOUTL p_fl6OLDGOLL) ழ்ப் பேரினவாதம் தனையல்ல. அது
இராமநாதன் லைமைகளிலிருந்து ான்றே
தமிழ் ஆயுதக் ப்பாக விடுதலைப் லிம் விரோதப் காலைக் கலாசாரத் றுதல்கள் இருப்ப GO GO 1990 GO GO L களை வெளியேற் கள்தான் 1995ல் முஸ்லிம்கள்
த்திவி சிந்தனைச் சோழ்பேறிகளாகி
செயற்கோை கரிகவும் மாறுகின்றனரோ, " அப்போதே அந்தச் சமூகம் வீழ்ச்சியுறத் தொடங்கிவிடும். முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரும் பலவீனம் தனது புத்திஜீவிகளின் மெளனமே
வரலாறு அவ்வளவு எளிதாக மறந்து விடாது.
இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத் தின் அடிப்படைப் பலவீனங்களையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். எந்தவொரு சமூகத்திலும் சமூக மாற்றத்தின் தொடக்கப்புள்ளிகள் அதனது புத்திஜீவிகளே படிப்படி யாகவே அது எழுச்சியாக விருத்தி யுறும் எப்போது ஒரு சமூகத்தின் புத்திஜீவிகள் சிந்தனைச் சோம் பேறிகளாகவும், செயற்கோழை களாகவும் மாறுகின்றனரோ, அப் போதே அந்த சமூகம் வீழ்ச்சியுறத் தொடங்கிவிடும் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் பலவீனம் அதனது
கேள்விகளும், பதில்களும்
பத்திக்கான முதற்குறிப்பு
காரணமாய் னிதப்படு கொலை போன அவர்களது நங்களை நோக்கி பப்படலாம் என்ற ம் முஸ்லிம்களிடம்
பாதச் சிந்தனையின் து பலர் இன்னமும் தொடர்ச்சியாக த ஒரு சிறுபான்மை முறைக்குட்பட்ட ான்மை மக்கள் மீது ஒடுக்குமுறையைத் பாரியதுரோகத்தை
புத்திஜீவிகளின் G)LD GTGWTGBLD. "முஸ்லிம் சமூகத்தில் புத்திஜீவிகளே இல்லை' என்று அமைச்சர்
ஜி.எல்.பீரிஸ் முன்பொரு தடவை குறிப்பிட்டதைக் கண்டிக்கும் அதே வேளை அவ்வாறு சொல்வதற்கான சூழ்நிலையையும் நமது புத்தி ஜீவிகளே (?) ஏற்படுத்தினர் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒரு மக்கள் திரளின்
தலைவிதியை நிர்ணயிப்பதிலும் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் அம்மக்களே, அதனது புத்திஜீவிகளே பின்வாங்குவது
போன்ற வெட்கக்கேடு வரலாற்றி லேயே இருக்க முடியாது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் ஒரு வகையான ஒதுங்கற் போக்கைக் கைக்கொள் வதாக முஸ்லிம் சமூகத்தினர் மீது ஒரு பலமான குற்றச்சாட்டும் உள்ளது. எவ்வளவுதான் கசப்பான உண்மை யாக இருந்தபோதிலும் இதை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
வரலாற்றின் பிரிசந்தியில் நாம் நிற்கிறோம். ஓர் அரை நூற்றாண்டுச் சுதந்திரத்தின் எச்சங்களால் விரக்தி யுற்று பாராளுமன்ற அரசியல் மீது நம்பிக்கையிழந்த ஒரு புதிய தலைமுறை நம்மிடையே தோற்றம் பெற்று வருகிறது. வ்ன்முறையை நோக்கி நமது வளரும் தலைமுறை திசைதிருப்பப்படாமலிருக்க, புதிய சமூகவியற் பெறுமானங்களை, அடைவுகளை நோக்கி அவர்களை நகர்த்த வேண்டியுள்ளது.
அரசியல் வியாபாரிகளும், தேர்தற்காலக் கூத்தாடிகளும் ஒரு வகையான மலினத்துவ அரசியற் போக்கையேநம்மீது திணிக்கிறார்கள். எவ்வளவுதான் குறைபாடுகளைக் கொண்டிருப்பினும், தற்போது நிலவும் சமூக ஒழுங்கினுள் இருக்கும் அரசியற் சக்திகளுள் ஏதேனு மொன்றைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை எனும் ஒரு மாயை நம் மக்கள் மனதில் குடிகொண் டுள்ளது. இருக்கின்ற சமூக ஒழுங் கிற்கு வெளியே ஒரு மாற்று ஒழுங் கைத் தேடுவது வெறும் இலட்சியவாத ஊறல் என்று அவர்களுக்கு உணர்த் தப்பட்டிருக்கிறது.
வெறும் அரசியலமைப்பும் தடித்த சட்டப்புத்தகங்களும் எப்போதும் நம்மைக் காப்பாற்றப்போவதில்லை. சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான் மையினரைப் பாதுகாப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட 'சிறுபான்மைக் காப்பீடும்' செனற் சபையும் உள்ள போதே தனிச்சிங்களச்சட்டமும் மற்றும் அநேக சிறுபான்மை மக்களுக்கெதிரான சட்டமூலங்களும் நிறைவேற்றப்பட்டன. மேடைப்பேச்சுக்களுக்கும் தேர்தற் கால போதைகளுக்கும் மயங்குகின்ற தவறைத் தொடர்ந்தும் இழைத்துக் கொண்டுதான் இருப்பதா என்பதில் நாம் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். வரலாற்றின் இறுகிய திரை களுக்குப்பின்னால் படிந்திருக்கும் போலிகளின் அழுக்குகளை நாம் அகற்றியாக வேண்டும்.
முஸ்லிம்களது பிரச்சினையும் தேசிய இனப்பிரச்சினையின் ஒரு பகுதியே என்பது அடிக்கடி மறக்கப்படுகிறது. முஸ்லிம்களைப் பாதிக்கும் விடயங் களில் கூட அவர்கள் கலந்தாலோ சிக்கப் படுவதில்லை. இலங்கையின் ஒவ்வொரு அங்குலப் பரப்பும் தங்களுக்கே சொந்தமெனக் கூறும் சிங் களப் பேரினவாதிகளுக்கும் , வடகிழக்கின் ஒவ்வொரு அங்குலப் பரப்பும் தமிழர்களது தாயகமே என்று கருதும் தமிழ்ப் பேரினவாதிகளுக்கும் இடையில் நாம் நசுங்குண்டு போகி றோம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலை மைத்துவங்களுக்கு வெளியே சிந்திப் பதற்குக் கூடத் தயாரில்லாத நமது மக்களின் மனோநிலையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் குறுகிய பிரதேசவாத எல்லைகளுக்கு அப்பால் நின்று நாம் சிந்தித்தாக வேண்டும்.
எனவே, யதார்த்த சூழலோடு இயை வதும், நமக்குப் பொருத்தமானது மான ஓர் அரசியல் சிந்தனையை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும் மிகக் கவனமான படிமுறை ஆய்வுகளி னுடாக அதைச் செய்தல் இயலும் இப்போதைக்கு நாம் விடுகிற ஒவ்வொரு தவறும் நமது அடுத்த தலைமுறையையே மிகக் கடுமை
யாகப் பாதிக்கும்.

Page 8
8360T, 15 - 8960T.28, 1998
LDTAL வைத்தியசாலை கந்தளா
யிலிருந்து நோயாளரை திருகோண மலை தள வைத்தியசாலைக்கு கொண்டுவந்து திரும்பிய 42பூரீ9734 இலக்க அம்புலன்ஸ் வண்டி 1997,0606 ந்திகதி கண்டிவீதியில் உள்ள5ம்கட்டையில் சோபியா குடிநீர் அலுவலகத்திற்கு அண்மையில் LDITGOa) 8, 4.5LDGofu GTGSlai Luria, ) துவக்குச்சூடுகளுக்கு உட்படுத்தப் பட்டு சுப்பிரமணியம் மகேந்திரன் (36) உயிர் இழந்தார். சிசிரகுமார (சாரதி) குடும்பநல உத்தியோகத்தர் மயிரிழையில் உயிர் தப்பினர் இராணுவ தரப்பினர் விடுதலைப் புலிகளே இதனைச்செய்ததாகக் கூறி இனிவரும் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறமாட்டாது
மீண்டும் அம்புலன்ஸ் சேவைகளை செய்யுமாறு கோரினர் பொது மக்களின் நலன் கருதி மனித அபிமானத்திற்காகவும், சாரதிகளும், சிற்றுாழியர்களும் தங்களது சேவை களை ஆரம்பித்தனர். மண்ணில் புதையுண்ட உயிர் சூடு ஆறமுன் மற்றுமொரு நிகழ்வு குச்சவெளி பிரதேசத்தில் 199712-14ம் திகதி இரவு 850மணியளவில் நடைபெற் றுள்ளது. 42பூரீ2228 இலக்க அம்பு லன்ஸ் வண்டியில் சென்ற எம். செளந்தராஜா (சாரதி) வயது 30 ஒரு குழந்தையின் தந்தை, வேலாயுதம் டில்லிராஜா 33 சுத்திகரிப்பு தொழி லாளர் 6ம்கட்டை சாம்பல் தீவைச் சேர்ந்தவர் ஐந்து குழந்தைகளுக்கு தந்தை குச்சவெளியில் உள்ள இரணசேனைக்கு அண்மையில் துவக்கு சூடுகளுக்கு உட்படுத்தப் பட்டு அகால மரணம் எய்தியுள்ளனர்.
நிலாவெளி மத்திய மருந்தகத்துக்கு இரவு 810 மணியளவில் குச்சவெளி
இராணுவ முகாமிலிருந்து தொலை பேசி மூலம் நோயாளர் ஒருவரை
95?ограо божер - сус б су
ஒட்டுக் கேட்டு உறுதிப்படுத்
திருகோணமலை தளவைத்திய சாலைக்கு குச்சவெளியில் இருந்து அனுப்புவதற்கு அம்புலன்ஸ் வண் டியை அனுப்புமாறு கோரப்பட்டது. வைத்திய அதிகாரி தகவல் கிடைத்ததும் அம்புலன்ஸ் வண்டியை குச்சவெளிக்கு அனுப்பிவைத்தார். பல இராணுவ முகாம்களைக் கடந்து சென்ற அம்புலன்ஸ் வண்டி இரணிகேணியில் துவக்குச்சூடுக ளுக்கு ஆளாகவேண்டியிருந்தது. சாரதி அந்த இடத்தில் இறந்ததாகவும், டில்லி ராஜா இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றபின் இறந்ததாகவும் மரணவிசாரணையில் தெரியவந் துள்ளது. சம்பவம் நடந்த சிலநேரங் களில் இராணுவத்தினர் அவ்விடத் திற்குச் சென்றுள்ளனர். 19971216ந்
திகதி 9, 85 T5 TD திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.
இவ்விரு சம்பவங்களின் பின்னர்
அம்புலன்ஸ் வண்டிச் சாரதிகள்
சங்கம் மாலை ஐந்து மணிக்கு பின்னர்
திருமலை நகரத்திற்கு வெளியே அல்லது வெளியில் இருந்து உள்
ளுக்கு வாகனங்களை செலுத்துவ
தில்லை என முடிவு செய்துள்ளனர்.
திருமலை மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளான மூதூர், கட்டைபறிச்சான், கிளிவெட்டி, சேருவில, புல் மோட்டை குச்சவெளி கிண்ணியா இறக்கக்கண்டி போன்ற இடங்களி லிருந்து அவசர சிகிச்சை தேவைப் படும் நோயாளிகளை ஏற்றி வருவது அம்புலன்ஸ் வண்டிகளே அதிலும் குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்கள் பிரசவ நிலைமைகளால் சடுதியாக
Ci Destri =
முதுரில் புத்தாண்டுதினம் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்ட பதற் றத்துடன் நிறை வெய்தியிருக்கிறது
QöröQ山山LL Quimreólamosmyr பொலிஸ் நிலையத்துக்கு அருகிலேயே குடியிருப்பவர் மூதூரின் அதி
பாதுகாப்பு வலயத்துள் இரவு எட்டரை மணியளவில் பிரவேசித்து நமது கச்சிதமாக முடித்துவிட்டு விடுத 200üLIGólscit (?) LIIIgja, TüLITE வெளியேறியிருப்பது பாதுகாப்புத் துறையின் பலவீனத்தைத் தெளிவாக் கியுள்ளது.
இச் சம்பவம் நடந்து இரண்டாம் நாள் அதாவதுந்ேதிகதிமோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப் பட்டதோடு அவர்கள் வசமிருந்த ஆயுதங்களும் எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவத்தில் பொது மகன் ஒருவரும் உயிரிழந் துள்ளார் மாலை ஆறரை மணியளவில் மல்லிகைத்தீவுச்சந்திக்குச் சற்று அப்பால் இதுநடைபெற்றிருக்கிறது.
இந்தசம்பவங்களுக்கு முன்னரும் பின்னரும் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம் முஸ்லிம்காங்கிரசுக்குமூதூரில் ஏற்பட்ட சிக்கலான நிலைமைதான் கடந்த மாத இறுதி வாரத்தில் மூதூருக்கு விஜயம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கசப்பான உணர்வுகளுடன் திரும்பவேண்டியேற்பட்டது. செயலாளர் ரவூப் ஹக்கிம் துணைத் தலைவர் மருதூர்க்கனி DIT GALL LITT ஏ. நஜிப் ஆகியோர் வருகை தருவதை எதிர்த்து மூதூர் நகருக்குள் எதிர்ப்புச்
சுலோகங்கள் நிரப்பிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கடந்த தேர்தலில் தூணாக நின்று உழைத்த இளைஞர்களே @酥 நடவடிக்கையில் இறங்கியிருந்தார்கள்
கூட்டம் முதலில் பிரதேச மண்டபத்தில் இடம்பெற்றது. ஆனால் இளைஞர்கள் அதை அனுமதிக்க வில்லை. வேறு வழியின்றி உடனடியாக அல்-ஹிலால் மகாவித்தியாலயத்துக்கு மாற்றப்பட்டது. மூதூர்ப் பகுதிக்குறைபாடுகள் எதுவும் முஸ்லிம் smrti 4 дина கவனத்தில் கொள்ளப்படவில்லையென்ற கோபம் காரணமாக இளைஞர்களின் கேள்விகள் மிகவும் சூடாக தலைமைக் கெதிராக வீசப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
சில கேள்விகள் தலைவர்களுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஒரு பிரதான கேள்வியின் போது ரவூப் ஹக்கீம் அப்படித்தலைவர் கூறியிருக் கமாட்டார். உண்மையிருந்தால் எனது
FGL
(Aguay T GITI பதவியைக் உதறத்தயங்கமாட்டேன் என்று கூறவேண்டியதாயிற்று.
இன்னொரு சிக்கலான கேள்வியை மறுக்கமுயன்றபோது வேறொரு வாலிபர் எழுந்து மறுக்காதீர்கள். நானும் உடனிருந்தேன் தலைவர் அவ்வாறு கூறியதை குர் ஆன் மேல் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கின்றேன் என்று உறுதியாகத் தெரிவிந்ததும் தலைவர்கள் நிலைமை சிக்கலாகி விட்டது. ஏனெனில் அந்த வாலிபர் கடந்த தேர்தலில் அஷ்ரப்புக்கு தங்கத்தாலான மரம் அணிவித்துத் தன் தீவிரத்தை வெளிப்படுத்தியவர்
ஆபத்தான நிலை விடுகின்றனர்.
அம்புலன்ஸ் வை மிகவும் அத்திய என்பதை எவ ஆனால் தமது 2 மில்லாதபோது வண்டி சாரதித முன்வரமுடியும்,
குச்சவெளியில் லன்சு வண்டிதா திருமலை மாவ &FIT 60) a) DGIII ĝuu ஒருமித்த வுே ஈடுபட்டனர்.
அம்புலன்சு வ டுவதை எதிர்த் வேலை நிறுத்த எதிராக தளவை கள் வேலை நிறு இலங்கை அர பிரச்சாரம் செ தொடர்பாக ! வைத்திய மனை வேலைநிறுத்தம் ஒரு பகுதியி (GSFLÜLILILÜLJILGÉIG SFLIDLUGAJNÉJ8560) GITT ULI
அது தவறானது றான சம்பவங்கி என்பதுமே தமது நோக்கங்களாகு
வேலைநிறுத்தம் அவ் வேலை நி 3) тәуәш, ешளுக்கும், சுகாத காரிகள் வைத்
5ās Popo stās
இந்தச் சந்தடியில் இருவர் கைகலப் GNU LIria, GT. காங்கிரசின் பிர
Th. Grub.
மற்றையவர் க கொந்தராத்துக் என்பவர் அறு (3LDT 9 iqQasLA"j5{ காங்கிரஸ் பிரே இருவர் என்று சு கூறப்போனதா தன்னிடம் கருங் தராமல் ஏமாற்றி இவரது குற்றச்ச
அதிருப்தியாளர் அபிப்பிராயப் பிரதேச அபி மூதூர் முற்றாக புறக்கணிக்கப்ப குறைபாடாகும் திருக்கோணம Giorgions. அதனைக் கவ என்பதுமே குற்
எதிர்ப்புச் சுவரெ
6) GAU LL66 இரண்டு
அன்று வடக் நேற்றுகி இன்று தென் நாளை கல்மு
குர்ஆன்,ஹதீ முஸ்லிம்க
 

லர்ைனல் அதாக்கு அல்:
கிறார்களாம் இராணுவத்தினர்
மைகளை அடைந்து
ாடி சேவை என்பது வசியமான சேவை நம் உணர்வார்கள் யிருக்கு உத்தரவாத 6TI55 -9|LD LI606016/0 ன் அதைச் செய்ய
இருந்து வந்த அம்பு க்கப்பட்ட மறுநாள் ட்ட தள வைத்திய fகள் அனைவரும் லை நிறுத்தத்தில்
ண்டிகள் தாக்கப்ப து அவர்கள் செய்த ானது 'புலிகளுக்கு த்தியசாலை ஊழியர் த்தம்' என்றவாறாக og GJITQI GOT ITGS) LIGG) ய்யப்பட்டது. இது தகவல் தெரிவித்த வட்டாரங்கள் இவ் பெயர் குறிப்பிட்டு னருக்கு எதிராக லை என்பதும், இச் ார் புரிந்திருந்தாலும், என்பதுடன் இவ்வா 5ள் தொடரக்கூடாது வேலைநிறுத்தத்தின் ம் எனக்குறிப்பட்டன.
நடைபெற்ற அன்று |றுத்தம் தொடர்பாக fluDLL seiĝas, Tiffa, ாரத்திணைக்கள அதி தியமனை ஊழியர்
களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்ற தாகவும், அறியப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் குச்சவெளிச் சம்பவம் தொடர்பாக உரையாடப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகள் 'குச்சவெளிச் சம்பவத்தில் இராணுவம் சம்பந்தப்பட் டுள்ளதாக உங்களில் யாரேனுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதா என வினவியுள்ளனர் (ஆம் என்று சொல்ல யாருக்கு தைரியம் இருக் கும்?) யார் இதனைச் செய்தனர் என்ற ஊகத்தை விடவும் யார் செய்தாலும் இச்சம்பவங்கள் தவறானவை என் பதே தமது நிலைப்பாடு என சிறப்பு வைத்திய நிபுணர் ஒருவர் கூறியுள் ளார். இராணுவத்தினர் இச்சம்பவங் களை புலிகளே செய்தனர் என்றும் குறிப்பாக குச்சவெளி சம்பவத்தின் பின்னர் புலிகளின் தொடர்புகருவிச் செய்தியை தாம் இடைமறித்து பதிவு செய்ததாக ஒரு ஒலிப்பதிவு நாடா வையும் போட்டுக்காட்டியுள்ளனர். அவ்வொலிப்பதிவுச் செய்தி அங்கு சமூகமளித்திருந்தவர்களைத் திருப்தி படுத்தவில்லையென் பதாகவு ம் அதுவே இராணுவத்தினரின் மீதான சந்தேகத்தை அதிகரித்துவிட்டது என்பதாகவும் வைத்தியசாலை வட்டா ரங்களில் இருந்து அறியமுடிகிறது.
மேலும் இராணுவ அதிகாரிகள் புலிகள் ஒரு காட்டுமிராண்டித் தனமான இயக்கத்தினர் எனவும் அவர்கள் நோயாளிகள், கர்ப்பிணி கள் அம்புலன்சு வண்டி என்ற பேதம் இல்லாமல் யாரையும் சுடுவார்கள் எனக்கூறியுள்ளனர். இப்பிரச்சாரத்தை
இராணுவம் மறுநாள் பெயரிடப்படாத சுவரொட்டிகள் மூலம் தொடர்ந் திருந்தது. 'அப்பாவி ஏழை பிள் ைகளுக்கு யார் பொறுப்பு' சொந்தச் சகோதரர் களைக்கொன்று ஒரு ஈழமா? என்ற வாறாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டி ருந்தன. பரவலாக இராணுவத்தினரே இவ்விருசம்பவங்களையும் செய் திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. திருமலை மாவட்டத்தினை பதட்டத் தினுள் வைத்திருப்பதன் மூலம் QLUMTAS) &#Tri நன்மை அடைய முயல்கின்றனர் எனவும் மேலும் பொலிசாருக்கெதிரான மனித உரிமை மீறல்கள், குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகையில் புலிகளை கொடூரமானவர்களாகவும் தமது சொந்த மக்களை தாக்குபவர்க ளாகவும் காட்டுவதற்கு இத்தாக்குதல் களை இராணுவத்தினரே திட்டமிட்டு செய்திருக்கக்கூடும் எனக்கருது கின்றனர். மறுபுறத்தில் இராணுவத்தி னரே தவறுதலாக அம்புலன்ஸ் வண்டிகளை சுட்டபின்னர் தமது தவறை மறைக்க முயல்வதாகவும், ஒரு சாரர் கருதுகின்றனர். இன்னு மொரு சாரர் புலிகளின் உறுப்பினர் களும் இவற்றை செயதிருக்க சாத்தியமுண்டு எனக்கருதுகின்றனர். ஏனெனில், இராணுவத்தினரும் இதே வகையான அம்புலன்சு வண்டிக ளையே பயன்படுத்தி வருகின்றனர் என்பதால் ஆகும்.
இது தொடர்பாக சர்வதேச این وام சிலுவைச் சங்கத்தினூடாக விடுத லைப்புலிகளை தொடர்பு கொண்டு அம்புலன்சு வண்டிகளின் பயணத்திற் கான பாதுகாப்பு உறுதிமொழி ஒன்றை பெற வட- கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு முயற்சி செய்ய உள்ள தாகவும் அறியக்கிடைக்கிறது
சிற்பி, வாசன், அபிரா
O
மேடையை அண்மித்து பில் ஈடுபடத்தொடங்கி
ஒருவர் முஸ்லிம் தேச சபை உறுப்பினர் மகரூப் என்பவர் ருங்கல் உடைக்கும் J. GN)LJ || தினாயிரம் ரூபாவை act முஸ்லிம் சசபை உறுப்பினர்கள் பைர் பெரிய சத்தமாகக் லயே இந்தச்சண்டை iás Guriálál Gál Gá: 6ltő, விட்டார்கள் என்பதே
G.
களான இளைஞர்களின் டி வேலை வாய்ப்பு விருத்தி என்பவற்றில் முஸ்லிம் காங்கிரசால் ட்டுள்ளமையே பெரிய அத்துடன் மூதூர் லைப் படகுச்சேவை ர்கேடடைந்துள்ளது. பிப்பார் யாருமில்லை ச்சாட்டு
ட்டிகளில் காணப்பட்ட கங்களில் மாதிரிக்கு
கிழக்கு முஸ்லிம்கள் க்கு முஸ்லிம்கள் கிழக்கு முஸ்லிம்கள் னைமுஸ்லிம்களா?"
லைக்கூறிஇனிமேலும் ள ஏமாற்றாதே."
Gas
O
நகரசபைத் தலைவர்
ö டந்த 5ந்திகதி திருகோணமலை
நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்
திலிருந்து சி. நந்தகுமார் என்ற உறுப்பினர் பொலிசார் மூலம் வெளியேற்றப்பட்டிருக்கிறார்
இதற்குக்காரணம் முந்தைய கூட்ட றிக்கையை ஏற்பதாஇல்லையா என்பதில் ஏற்பட்ட இழுபறியே
பெ. சூரிய
மூர்த்தியின் வாதப்படி கடந்த 26 வெள் ளியன்று இடம்பெற்ற கூட்டத்தில் 29ம் திகதியான திங்கட்கிழமை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அடுத்து வரும் வேலை நாளில் கூட்டப்படும் கூட்டத்துக்கு எழுத்துமூல
glumama ljiljaramu:
og syd
பினர்களுக்குமிடையே எப்போதும் கசப்புணர்வே நிலவிவருகிறது எதிரணி
உறுப்பினர்களில் ஒருவர் தவிர og Goor Gurr தலைவர்களுடன் நிற்கிறார்கள் இந்த உட்சச்சரவு
காரணமாக டிசம்பரில் மூன்று தடவை எதிர்வரும் ஆண்டுக்கான வரவுசெல் வுத்திட்டம்தோல்வியடையநேரிட்டது.
நான்காவது தடவை இடம்பெற்ற கூட்டத்தில் எதிரணியினர் மட்டுமே இருந்ததால் வரவு செலவு திட்டம்
ஏகமனதாக நிறைவேறியிருக்கிறது.இந்த
நான்காவது கூட்டத்தின் அறிக்கையே
பிரச்சினைகளுக்கு காரணமானது
பகிஷ்கரித்த ஆளும் அணி உறுப்பி னர்கள் கையெழுத்திட்டுக்கூட்டத்தில்
GTGTGT TIDLOTAIT
அறிவித்தல் தேவையில்லை. எனவே 29ந்திகதி கூட்டறிக்கை முறையானதே எனப்படுகிறது.
நந்தகுமார் சர்பான உறுப்பினரொ ருவரோ எழுத்து மூலம் கூட்டப்படாத கூட்டம் செல்லாது. நாங்கள் வேறொர் அலுவலாக நகரசபைக்கு வந்தபோதே கூட்டம் நடைபெறுவது அறிந்து அதனைப் பகிஷ்கரித்தோம் என்றார் எனவே செல்லுபடியற்ற கூட்டத்தின் கூட்டறிக்கை எவ்வாறு செல்லுபடி யாகும்? எனவேதான் நந்தகுமார் கூட்டறிக்கையை எதிர்த்தார் என்கிறார்
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
நகரசபைத் தலைவருக்கும் அவரது அணியைச் சேர்ந்த ஏனைய உறுப்
பேசிவிட்டேபகிஷ்கரித்திருக்கிறார்கள் எனவே அவர்களது பேச்சுக்களடங்கிய öll l-fjö608 எவ்வாறு செல்லுபடியற்றதாக முடியும் என்பது soavai fict Gescives) GTGIGOGI QGJGMLSlá. (BLITTLITLD) வாக்கெடுப்புக்கு விட்டிருந்தால் உண்மை தெரியும் எனப் பதிலடியாகக்கூறுகிறார்நந்தகுமார்
நகரசபை என்றால் கம்மாவா என்று பொதுமக்கள் வியப்படைவதைத் தவிர வேறு வழியென்ன? இல்லாவிட்டால் வடபகுதி உள்ளுராட்சித்தேர்தலுக்காக இத்தனைமுட்டிமோதல்கள் நடக்குமா? எல்லாம்ஜனநாயகத்தின் பெருமைகளே
oS)Gong)
O

Page 9
ܢ
இலுதிப் பகுதி.
ஜனநாயகமும் தேசியவாதமும் ஜனநாயகம் அடிப்படையில் ஒரு கருத்தாக்க வடிவம் தான். மக்களால் மக்களுக்காக நடாத்தப்படும் மக்களின் ஆட்சி என்ற கருத்தின் வடிவமாகத்தான் ஜனநாயகம் நோக்கப்படுகிறது.
ஜனநாயகம் மிகவும் சிறந்தது. சமத்து வத்தைவழங்குவது உன்னதமானது கால தேசஎல்லைகடந்து சகல பிரச்சினைகளுக் குமான ஒருபூரணமானதீர்வின்வடிவமாக கருதப்படுகிறது. ஆகவே, ஜனநாயககருத் தாக்கம் அடிப்படையில் பிரதான (555 TLG) (Meta Narrative) a G08, GOL FTib.5g).
செயற்பாட்டுதளத்தில் எந்த மக்களின் எந்த மக்களால் எந்த மக்களுக்காக நடாத் தப்படும் ஆட்சி என்பதைப்பொறுத்துஜன நாயக வடிவம் வேறுபடுகிறது. எம்மைப் பொறுத்தவரையில் ஜனநாயகமானது பெ ரும்பான்மையினரில் செல்வாக்குள்ளஒரு சிறுகுழுவினரால் சிறுபான்மையினர்மீது நடாத்தப்படும் ஒரு ஆட்சி
ஜனநாயகம் ஒரு மோசமான அரசிய லமைப்பு அது ஏற்றுக்கொள்ளப்படுவதற் கான ஒரே காரணம் ஏனையவை அதை aélLG|DIguDITeMGMalgreM 66lólgóILGgsö சில் கூறினார். இது ஜனநாயகத்தைப் பற்றிய அடிப்படையான உண்மை. செயற்பாட்டுதளத்தில்அது ஒருகருவியாக எளிதில் பயன்படுத்தப்படக்கூடியது.
ஜனநாயகத்தின் ஆரம்ப வடிவம் மிகச் சிறியநகரஅரசுகளிலேயேகாணப்பட்டது. அங்கு மக்கள் அரசுடன் நேரடித்தொடர்பு டையவர்களாக நேரடி ஈடுபாட்டுடன்பரி வர்த்தனை செய்யக்கூடியதாக இருந்தது. இதனால் ஆரம்ப ஜனநாயகம் உண்மை யான மக்களின் அரசாக இருந்தது. மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்க ளாக ஒரு சுமூக உறவுடைய சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இன்றோ ஜனநாயகம் இந்த எல்லை கடந்து பாரிய நாடுகளுக்குரியதாகக் கருதப்படுகிறது. இன்று இந்நாடுகளின் பல்வேறு சமூகங்கள் சுமூகமாக வாழ்கின் றன என்ற கற்பனையில் இந்த அமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இன்று இந்த சுமூக நிலை என்பது பெரும்பான்மையினரில் செல்வாக்குடைய ஒரு குழுவினரின் குரலாகத்தான் எமக்குக் கேட்கிறது. எல்லா ஜனநாயகங்களிலும் தமது குரலை பிரதிபலிக்க வலிமை இல் லாத மக்கள் இருக்கவே செய்கிறார்கள் இவர்கள் எல்லோரையும் இணைத்து ஒரு சுமூகமான அரசமைப்பை ஜனநாயகம் வழங்குகிறது என்ற கருத்துக் கூட ஒரு கற்பனை வடிவம்தான்
உலகில்நிலவும் ஜனநாயகஅரசுகளை நாம் இரண்டுபெரும் பிரிவுகளில் நோக்க லாம் ஒன்றுகதேசிய ஜனநாயகம்(Indigenous Democracy) மற்றையது தருவிக்கப்பட்ட gGOTABITALJFÜD(ImportedDemocracy).
சுதேசிய ஜனநாயகமானது ஒருநாட் டின் கலாசாரபின்புலத்தில் சுமூக அரசியல் நடவடிக்கைகளின் பரிணாம வளர்ச்சியி னடியாக உருவான ஜனநாயகம் தருவிக்கப் பட்டஜனநாயகமானது பிறிதொருகலாசார சூழலில் உருவாகிகலாசாரவேற்றுமைகள் நிறைந்தபிறிதொருநாட்டிற்குள் அறிமுகப் படுத்தப்படுவது.
தருவிக்கப்பட்டஜனநாயகம் வழங்கும்
|நாடுகளில் ஜனநாயக நடத்தைக்கான
ஊடாட்டபண்பு அநேக சந்தர்ப்பங்களில் காணப்படுவதில்லை. இதனால் இதன் செயற்பாட்டு வடிவம் பன்முகத்தன்மை புடையதாக மாறுகிறது. ஆகசுதேசிய ஜன நாயகமும் தருவிக்கப்பட்ட ஜனநாயகமும் இரண்டு வேறுபட்டசெயற்பாட்டு AltaGuŘ9. ளாகவே அமைகின்றன.
9, ITA)GóÝšgJAJCELIDAYITÁ959, İra, GT (Colonizrs) காலனித்துவ நாடுகளில் ஜனநாய கத்தை அறிமுகப்படுத்திவிட்டுச்செல்லும் பொழுது ஆட்சி அதிகாரத்தை மேலைத் தேயஊடாட்டபண்பில்கொடுத்துவிட்டுச் சென்றனர்.
இந்தபின் காலனித்துவ ஆதிக்கரிடம் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வேண் டிய ஜனநாயக மனப்பாங்கு இருக்க வில்லை. இதனால் ஜனநாயகத்தை
இவர்கள் அதிகாரத்திற்கான ஒருகருவியாக
கைக் கொள்ள இசைவாக்கமடைந்து GASTGÖSTILITÄTSGT.
இந்த வகையில் இந்த பின்காலனித் துவ ஆதிக்கர்கள் ஒரு புதிய காலனித்து வத்தைத்தான் உருவாக்கினார்கள். இந்த புதிய காலனித்துவத்தில் பல இனங்கள் பிறத்தியாராக ஓரங்கட்டப்பட்டமக்களாக நடாத்தப்படத்தொடங்கினர். இதுதவிர்க்க முடியாதபடி தேசியவாத போராட்டங் களுக்குஇட்டுச்சென்றது. இது தருவிக்கப் பட்ட ஜனநாயகம் உருவாக்கியுள்ள ஒரு பிரச்சினை
தேசியவாதம் ஜனநாயகத்திற்கு எதிரா னது எனப் பலரால் கருதப்படுகிறது. ஜனநாயகம் தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் வடிவமாகவும், தேசியவா தம் ஒரு இனத்தின் தனித்துவத்தை வலியுறுத்துவதாகவும், இதனால் தேசிய வாதம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது எனவும் கருதப்படுகிறது.
தனிமனித சுதந்திரத்தை பூரணமாக uprissalyugarplush (Liberal Democ racy) ஒரு பூரணத்துவ (deal)கருத்தேஅன்றி நடைமுறைசாத்தியப்பாடான ஒரு வடிவ மல்ல. அதுவும் நாம் காணும் தருவிக்கப் பட்டஜனநாயகத்தில் அந்நிலை ஒருபகற் கனவுமட்டும்தான்.
ஆகதேசியவாதம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதைவிடதகுவிக்கப்பட்ட ஜனநாயகம் தேசியவாதத்தை தோற்று விப்பதுடன் அதற்கு எதிரானதாகவும் அமைகிறது.
தேசியவாதமானது இயற்கையாக மனிதரிடையே எழும் ஒன்றிணைந்து
இறுதிப்பகுதி
செயற்படும் உத்வேகத்தின் அடிப்படை களில் இருந்து எழுவது ஜனநாயகமோ (குறிப்பாகதருவிக்கப்பட்டஜனநாயகம்) செயற்கையாக ஒன்றிணைக்கப்பட்ட மக்கள் கூட்டத்தைலுரு அமைப்பாக பேண முயலும் ஒரு வடிவம்
பல்தேசியங்களும் பல்கலாசாரங்களும் ஜனநாயகமானது வேறுபட்டசமூகங்க ளை இணைக்கும் பொழுது தவிர்க்க முடியாதபடி சில சமூகங்கள்சிறுபான்மை யாகிறது.இதனால் பல்லின பல்கலாசார நாடுகளில் ஜனநாயகமானது சில சிக்கல் களை எதிர்நோக்க வேண்டிஏற்படுகிறது. இந்தசிக்கலின்தன்மைநாட்டுக்குநாடு வேறுபடுகிறது. அத்துடன் இப்பிரச்சினை களை அணுகுவதற்கு நாடுகள் எடுக்கும் அணுகுமுறைகளும் வேறுபட்டவை
அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்றநாடுகளில் இந்தப்பல்லின பிரச்சி னைவந்தேறுகுடிகளினால் ஏற்படுகிறது. இந்த வந்தேறு குடிகள் அந்த மண்ணின் நீண்டகால வாழ்வியல் வரலாற்றினைக் கொண்டிராதவை. ஆகவே இவை தேசிய இனம்என்றநிலையில் அல்லாதுகலாசாரா வேறுபாட்டினையும் கலாசார தனித்து வத்தையும்வலியுறுத்துவதன்மூலமேதமது அடையாளத்தை (Identity) பிரதிநிதித்து வப்படுத்தக் கூடியதாயுள்ளது. இப்படிப் பட்டஒரு சூழ்நிலையே பல்கலாசாரநிலை யை(Micultural) உருவாக்குகிறது.
இந்த நாடுகளின் கலாசாரமும் அவர்க ளதுஜனநாயகமனப்பாங்கும்தக்கவிட்டுக் கொடுப்புகளுடன் பல் இனங்களையும்
உள்வாங்கக்கூடிய 6 கிறது.இதனாலேயே பற்றல்ஜனநாயகம்(? போன்ற கருத்தாக்க D GROTTGOT.
ஆனால்தருவிக் வழங்கும் 3ம் உலக பல்இன சூழ்நிலை மு மானது. இங்கே இ இனங்களும் அந்தம வாழ்வியல் வரலாற் ளன. ஆகவே இவை மட்டுமன்றி பல்தேசி டையாளத்துடன் ெ அத்துடன்இந்நாடுக மானது ஜனநாயகத் நெகிழ்தன்மை அற்ற gas L608, GOTO தேசியங்களதுநிலை னவை. இது ஜனநா நோக்கும் இரண்டுே Guy Guildsit.
பின்தேதி (Post Nat தேசியவாதம் ! தேசிய கருத்தாடலா எட்வாட்செய்த்(Edw: (Homi Baba) (Buirciöryp
காலத்தில் மிக உற்சா பட்டு வருகிறது.இ | LTLISLILITGAäT(Na
நூலைக்குறிப்பிடலா
இது மேற்குலக
பல வாதப் பிரதிவா யுள்ளது. அண்மை கருத்தாடலுக்கு எ 50535|TLô(PostNatio தளத்திலே முன்வை (Modern Fiction Studies PostNational Narration).
பல்தேசிய முத sty609TLDT, BTL-0) 535 ffa56T (Trans capit இதனால் தேசங் பொருளாதாரத்தில் ஒரு தேவை ஏற்படு இதனால் தேச குறைந்து அவைெ ளாக மாறிவிடும் நி ளது எனடொனால் கருத்துத்தெரிவித்து ப்படி பின்தேசிய தேசியம் என்ற க LITaT 196TGTs STö யாகும்.
தேசியகருத்த உலகில் அத்தேசம் காணமறுத்து எப்ட வாழ நினைக்கிறார் னால் சிலரால் மு வடிவம் எனபீஸ்க இந்தச் சிந்த மேலைத்துவ ஊட கருத்தாடல்களுக்கு பிரதிவாதமாக ம முடிகிறது.
இந்தச் சிந்த காலனித்துவதேசி
 

8360T. Is - 8360T.98, 1998
விதத்தில் செயற்படு அந்நாடுகளில் பங்கு rticipatory Democracy) ÉIgGT CIGÓlg)Lou III.O.
கப்பட்ட ஜனநாயகம் நாடுகளில் நிலவும் நற்றிலும் வித்தியாச ருக்கும் பல்வேறு ண்ணில் நீண்டகால றினைக் கொண்டுள் LG)96)ITSITVÄGITIT8, யங்கள் என்ற தன்ன Flls LIL8ðalu6ði. Móta,60irgIIII 1961Lol) நிற்குத் தேவையான
10ᎶᏂᏧ.
ார நிலையும், பல் பும் முற்றிலும்வேறா யக அரசுகள் எதிர் வறுபட்டபிரச்சினை
யவாதம் ionalism) இலக்கியத் தளத்தில் 5 (National Narration), rd Said), GMDITSLILIT Buř95GTITG) g|GTGOLDŠ, கமாக முன்னெடுக்கப் நன் முக்கிய வெளிப் tion and Narration) 6T6TD
ld.
கருத்தாடல்தளத்தில்
SIE860GT (DGITS யில் இந்தத் தேசிய திராகப் பின்தேசிய aNrion)இலக்கியத் க்கப்பட்டுவருகிறது. Spring 1997-Nationaland
லாளித்துவ வளர்ச்சி எல்லை கடந்த தலை I) உருவாகியுள்ளன.  ി ബി ഞണ് 'L!, தங்கிநிற்கவேண்டிய கிறது.
ங்கள் முக்கியத்துவம் பறும் நிர்வாக அலகுக லைமை உருவாகியுள் Sch) (Donald E. Pease) ள்ளார். இவரது கருத்து கருத்தாடல் என்பது நத்தாக்கம் காலாவதி பட்டுள்ள ஒரு நிலை
LAONTGOTSIGTÜLJULJINTGOT வாழ்கிறது என்பதைக் டியான உலகில் தாம் கள் என்ற கற்பனையி breMa1&5LILIL(b)Giroll ருதுகிறார்.
னை அடிப்படையில் Iட்ட பண்பில் எழுந்த யவாதத்திற்கான ஒரு ட்டுமே நாம் பார்க்க
னை ஒரு வகையில்
பவாதத்திற்கு எதிரான
தாகக் கருதப்படலாம். காலனித்துவ தேசியவாதம் பொருட்களின் எதிர்ப்பு போன்ற பல அம்சங்களை வெளிக்காட்டி யது. காந்திய பொருளாதாரக் கொள்கை இதற்கு ஒருசிறந்தஉதாரணம்
அத்துடன் இந்தப் பிரதிவாதமானது பொருளாதாரத்தைமட்டும் அடிப்படையா கக்கொண்டு எழுவது, ஆனால்இன்று நாம் 3ம் உலக நாடுகளில் எதிர்கொள்ளும் தேசியவாதமோ நமது வாழ்வினடியாக எழுவது செயற்பாட்டுத்தளத்திற்குரியது. இந்தத் தேசியவாதத்திற்கு பின்நவீன வாழ்வியல் சூழலில் ஒரு வடிவத்தைக் காண்பதுதான் எமது பிரச்சினை
பின்நவீனம்தரும்புதியவெளிச்சத்தில் மையவாதப் போக்குகள் வலுவிழந்து போயுள்ளன. மையவாதப்போக்குகளின் ஒருவிதஅராஜகப்பண்பினால் விழையும் உயர்ந்தோர் தாழ்ந்தோர், அறிவாளி அறிவிலி, நல்லவன்கெட்டவன் இப்படி யான அடுக்கமைவுகளைத் தகர்க்கிறது பின்நவீனம்.இதன்வழி வழிகாட்டுபவன் வழிகாட்டப்படுபவன் என்ற ஒரு பாகுபா டும்தகர்கிறது.இது பின்நவீனத்துவம்தரும் ஒரு முக்கியதிருப்பம்
இந்தத்தரிசனவிரிவுடன்தேசியவாத மானது ஒரு மீள்வாசிப்பிற்கு உட்படுத் தப்படவேண்டும்.இதனால் ஏற்படும் ஒரு புதிய தேசியவாதத்தை நாம் பின்தேசிய வாதம் (PostNationalism)என வழங்கலாம். இங்கு பயன்படுத்தப்படும் பினி வழக் கமாக தேசியவாதத்திற்கு கொடுக்கப்படும் அர்த்தத்தை மீள் வாசிப்பிற்குள்ளாக்கி புதிய அர்த்தத்தைப்பெற்ற பின் எனவும், பின் நவீன காலத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
பின்நவீனத்துவம் பன்முகத்தன்மை யினை அங்கீகரிக்கிறது. ஆனால் தேசிய வாதமானது ஒருமொத்தத்துவகோட்பாடா கவே (Totaing theory) கருதப்படுகிறது. உண்மையில் தேசியவாதம் பன்முகப்பட் டது. காரணம் ஒரு தேசிய இனத்திற்குள் பல்வேறு ஊடாட்ட பண்புகள் காணப்பு டுகிறது.இவை ஒன்றுக்கொன்றுதொடர்புற் றிருப்பினும் அடிப்படையில் பன்முகத்தன் GOLDLS).
இதனால்பின்தேசியவாதமானது ஒரு தேசியத்தின்பன்முகத்தன்மையினை அங்கீ கரித்துஅதனை முதன்மைப்படுத்தவேண் டும் அடிப்படையில் அதைபன்முகப்பட்ட மக்கட்குழுமங்களின் கூட்டாககருதவேண் டும் காலனித்துவ தேசியவாதத்தில்இந்த பன்முகத்தன்மை மறைக்கப்பட்டுதேசிய வாதம் ஒரு மொத்ததத்துவக்கோட்பாட்டு வடிவாக முன்னெடுக்கப்பட்டமை அதன் பிற்காலப்பிணக்குகளுக்குக்காரணமாய் அமைந்துநிற்பதை நாம்காணலாம்.
ஒரு தேசியத்தினுள் பிரதேச ரீதியா கவோ மத ரீதியாகவோ வேறு எந்த ரீதி யாகவோ தனித்துவத்திற்கான அலகு களைக்கொண்டபண்பாட்டு உபகுழுமங் கள்இருப்பது கருத்திலெடுக்கப்படவேண்டி யது அவசியம். இந்த உபகுழுமங்களுக் கிடையில் உளவியற்தளத்தில் கருத்தியல் தளத்தில் அல்லது செயற்பாட்டுத்தளத்தில் நிலவக்கூடிய பாரபட்சங்கள்/ஏற்றத்தாழ்வு கள் இனம் காணப்படவேண்டும். இந்த ஏற்றத்தாழ்வுகளைவிரிவடையச்செய்யக் கூடிய தேசியவாத மிகைப்படுத்தற் பண்புகள் எவை என ஆராய்ந்து அவற் றைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேசியவாதத்தினுள்நிலவும் மேலாதிக்கட் பண்புகளைக் களைய வேண்டும். அத்து டன் ஆண்மேலாதிக்கம், சாதியமைப்பு இவற்றைச் சரியான முறையில் இனம் கண்டு அவற்றை அகற்றிசமத்துவத்தைப் பேணக்கூடிய ஒரு ஜனநாயகமுறையினை வகுப்பதுதான் பின் தேசியவாதத்தின் பூரண வடிவத்தைத்தரும். இதனால் பின் தேசியவாதமானது மீண்டும் காலனித்துவ தேசியவாதமாகவோ, பின் கம்யூனிச தேசியவாதமாகவோ அல்லது வேறு ஒரு அடக்கு முறை தேசியவாதமாகவோ மாறாது உண்மையான தளை நீக்க GSALIGursions (Emancipatory Nationalism) அமையும்.
ஒரு தேசியத்தினுள் காணப்படும் பண்பாட்டு உபகுழுமங்கள் தம்முள்ளும் DSTTL LITLUL பண்புகளில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும்இவையே நடைமுறை usló GnýfullLLö galdu GrøfleMDural சுமூகம்ானசமூகவடிவாக அமையும்.இந்த பண்பாட்டு உபகுழுமங்களின் அரசியல் அவற்றிற்குத்தனித்துவமானதாக இருக்க வேண்டும் இந்தநிலை ஏறக்குறையநகர அரசுகள் போன்ற சிறிய ஜனநாயக அலகுகளிலேயே நிறைவுபெறும்
இப்படியான பண்பாட்டு உபகுழு மங்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்பட்டு அவற்றிற்கான சிறு ஜனநாயக அலகுகள் உருவாக்கப்பட்டு இவற்றின் கூட்டினால் உருவாகும்ஒருகூட்டு ஜனநாயக(Colective Democracy) வடிவில்தான்தேசியவாதமும் ஜனநாயகமும் சுமூகமான உறவுடன் நிலைக்கமுடியும்
ஆக, நாம் எதைஎதிர்க்கிறோம் என்ப தின் தெளிவுநிகழ்காலத்திற்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல நாம் எதை உருவாக்கப் போகிறோம் என்பது எதிர் காலத்திற்கு முக்கியமானது.
எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கமான பார்வை இல்லாதவர்கள் நிகழ்காலத்தை நிர்ணயிக்கும் பொழுது எதிர்காலம் சூனியமாவது தவிர்க்கப்படமுடியாதது.
= Ôታ
R=-
மகரிஷி

Page 10
&町。15-8g6T@8,998
リみ。
டெக்கு முஸ்லிம்கள் புலிகளால் பலவந்த
மாக வெளியேற்றப்பட்டு ஏழாண்டுகளையும் கடந்துவிட்டது. இவர்களின் இந்த ஏழாண்டு அகதி வாழ்க்கை சொல்லொணாத்துயர்கள் நிறைந்தது. காலம் தன்பாட்டில் நகர இவர்களின் வாழ்வு குறைவசதிகள் கொண்ட முகாம்களுக்குள்ளும் நிவாரணங்களுக்குள் ளும் சுருங்கிக் கிடக்கிறது. தாய்மண்ணிலிருந்து சில நூறு மைல்களுக்கப்பாலான ஒரு சமூகத்தின் அவல வாழ்க்கையின் துயரை யாரும் இலகுவில் உணர்ந்து கொள்ளலாம். ஒரு சமூகத்தின் தனித்துவம் அதன் இருப்பிலும் தங்கியிருக்கிறது. இவர்கள் அது பறிக்கப் பட்டு தனித்துவம் சிதறடிக்கப்பட்டவர்கள் உலகில் எந்தவொரு சமூகத்திற்கும் நிகழாத கதி இவர்களுக்கு
நிகழ்ந்தது.
நெஞ்சழுத்தும் மறக்கவொண்ணா துயர் நினைவுகளோடு காலம் தள்ளும் இவர்களில் சிலரின் அகதிவாழ்வில் டிசம்பர் 15 மறக்கமுடியாத ஒரு நாளாகும். ஒரு சின்னத்தீவுக்குள் இருக்கும் தம் பிறந்தகத்தை ஏழாண்டுகளுக்குப்பின் பார்க்கிற தரிசிக்கிற சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது. மன்னார் மாவட்டத்தின் முசலி நானாட்டான், மன்னார்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 147 பேர் தங்கள் வாழ்விடங்களைப் பார்த்து மீள்
குடியேறுவதற்கான சாத்தியப்பாடுகளை அறிந்து
வந துளி எ னா
மீள் சென்று பார்ப்பதற்கான ஏற்பாடுகள்
- 629a) L7 abita arawf2 wisao ஜயசிக்குறு நடவடிக்கையால் வடக்கின் பெரும்பகுதி தம்வசம் வந்துள்ளதாக அரச படைகள் கூறிவருகின்றன. அரசும் படைகளின் கூற்றை ஏற்று வெற்றியில் களி கொள்கின்றது. உண்மையில் ஜயசிக் குறு சில பாதைகளை பிரதேசங்களை அரச படைகள் வசம் கொண்டு வந்துள்ளதுதான் எனினும் அரசு எண்ணிப்பிரச்சாரம் பண்ணுவது போலான நிலைமை மன்னாரை உதாரணம் வைத்து இல்லையென்றே (g Πτώου வேண்டியிருக்கிறது. பகுதியில் இராணுவத்தினரின் முன்னேற்றம் செட்டிக்குளமூடான மன்னார் பாதையை திறக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. புலிகளின் சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களும் இராணுவம் வசம் வந்திருந்தது. இந்த நிலைமை அரசின் வெற்றிப் பிரச்சாரத்துக்கான சாதக நிலையை தோற்றுவித்தது. ஏற்கெனவே தலைமன்னார்த் தீவுப்பிரதேசம் இராணுவத்தின் ஆளுகைக்குள் சிவில் நிர்வாகம் நடக்கின்ற பிரதேசமாக இருந்தது.
LDataOTTI.
அரசினதும் இராணுவத்தினதும் மன்னார் பகுதியின் நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாகவே முஸ்லிம்களை மீள் குடியேற்றுவது தொடர்பான நடவடிக்கையும் அமைந்தது. மன்னார் இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதென்றால் முஸ்லிம்களை அவர்களது வாழிடங்களில் மீள் குடியேற்றலாம் தானே. இதுதான் அரசு இராணுவத்திடம் தொடுத்த கேள்வி இராணுவம் தன்வசமே மன்னார் இருக்கின்றது என்று பிரச்சாரப் படுத்தியபடியால் இக்கேள்விக்கு விடையளிக்கு Op 9 LDN GOT || LGL || 360 en en 60 GTë Glas (FLIR) flug
முதலில் வவுனியாவில் ஓர் உயர்மட்ட
ஊருக்குள் போகத் தயாராய்.
கூட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இரா தலைமையதிகாரி உட்பட மன்னார், புத்தள அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் என பலர் கொண்டுள்ளனர். அங்கு மன்னார் நிலைை முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சாதக பாதக தன்ன பற்றிக் கலந்துரையாடப் பட்டுள்ளது. இக்கூட்ட மன்னாரின் சிலபகுதிகளில் முஸ்லிம்கள் குடி வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவி பட்டதையடுத்து அகதிகளுடனான ஒரு கூட்ட இராணுவம் ஏற்பாடு Qlg.
இக்கூட்டம் மன்னார்ப் பிரதேச முஸ்லி இடம்பெயர்ந்து செறிவாக வாழும் நுரைச்சோை 1997 நவம் 29ல் இடம்பெற்றது. அனுராதபு புத்தளம் இராணுவ இணைப்பதிகாரி பிரிகே
பராக்கிரம பன்னிப்பிட்டிய ஒழுங்கு செய்திருந் இக்கூட்டத்திற்கு மன்னார் அரச அதிபரின் நிதியாக மாவட்டக்காணி ஆணையாளர் எட் அவர்களும் வேறு பலரும் கலந்து கொண்ட
இக்கூட்டத்தில் மக்களின் தற்போ பாதுகாப்பான நிலைமை மன்னார்ப் பாதை தி ஆகியவற்றை முன்வைத்து மீள்குடியேற்றத்திற் சாதக நிலைமைகள் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட் ளது எட்வர்ட்டும் வரக்கூடிய நிலையை
உள்ளதாகத் தெரிவித்துள் ெ
இக்கூட்டத்திற்கு முன்னதாக இராணு புத்தளத்தில் வாழும் அகதிகள் தொடர் விபரங்களை புத்தள அரச அதிபரிடம் கோரியிருந் அரச அதிபர் பிரதேச செயலாளர்களுடாக அக
விபரங்களைக்கொடுத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்
மேற்படி கூட்டத்தில் மன்னார் தீவுப்ப நானாட்டான் பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீள் யேறுவதற்கான உடனடிச் சூழல் இருப்பத தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் டிசம்பருக் ரேஷன் மட்டுமே இவர்களுக்கு வழங்கப்படுெ புத்தளம் அரச அதிபராலும் கூறப்பட்டுள்ளது. மன் தீவுப்பகுதியிலுள்ள தாராபுரம் எருக்கலம்பி யைச்சேர்ந்த முஸ்லிம்களுள் அரைவாசிக்கு மானோர் ஏற்கெனவே உத்தயோகபூர்வமற்ற முறை குடியேறியுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தச்
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்ட மக்க பெரும்பாலானோர் நிலைமைகளை தாங்களே ெ
நேரில் பார்த்துவர ஏற்பாடு செய்து தரு
சம்பந்தப்பட்டவர்களைக் கோரியுள்ளனர் நா6 டான், மன்னார்தீவு மக்களுட்பட முஸ்லிம்கள் .ெ பான்மையாக செறிந்து வாழ்ந்த முசலிப் பிர முஸ்லிம்களும் இவ்வாறான ஓர் ஏற்பாட்டைச் ெ தருமாறு கோரியுள்ளனர்.இதற்குச் சம்மதித்த இரா இணைப்பதிகாரி டிசம்பர் 15ம் திகதி செல்வதற் ஏற்பாடுகளைச் செய்வதாகக்கூறி சென்றுள் 6 அத்துடன் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் கவனிக்குமாறு புத்தளம் புனர்வாழ் திட்டப்பணிப்பாளர் முயினுதீனிடம் கோரப்பட் ளது. மொத்தத்தில் இவர்கள் சென்று பா வருவதற்கான சகல ஏற்பாடுகளும் உயர்மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்
இந்த ஏற்பாடுகளுக்கிடையியே டிச ம்ேதிகதி பொதுமக்களுடனான கலந்துரையாடல் நுரைச்சோலையில் இடம்பெற்றுள்ளது. இதில் குடியேற்றம் திட்டமிட்ட அடிப்படையில் எமது கோரிக்கைகளுடன் இடம்பெறவேண்டும் கருத்தொருமிப்பு நிலவியது. அத்துடன் செல்பவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்
9IU 9, லந்து D&G, GİT
DESIGT த்தில் யேறு j, BJ, LI த்தை தது.
3, GT
Ou9lä) TL) - quLuff
தொடர்பாகவும் கதைக்கப்பட்டு ஆட்களைப் பதிவு செய்து ஒழுங்கு படுத்தும் பணியை முசலிப்பிரதேச
Dö, 3, GIFT ஒன்றியம் எடுத்தது.
ஏழாண்டுகளுக்குப் பின் ஊர்பார்க்கும் சந்தர்ப்பம் எல்லோரு ம் விரும்பினாலும்
ஏற்பாடுகளுக்கமைய பிரதேச கிராம ரீதியில் சில துடிப்பானவர்களின் அதிருப்திகளுக்கு மத்தியிலும் 147 பேர் தெரிவு செய்யப்பட்டனர். முசலிப்பிரதே சத்தவர்கள் 75 பேரும், நானாட்டான் பிரதேசத்தவர்கள் 45பேரும் மன்னார் தீவுப்பகுதியைச்சேர்ந்த 27 பேருமாக போவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சட்டத்தரணி ஜபருல்லாஹ் தலைமையில் இக்குழு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஏற்பாடுகள்
அனைத்தும் அரசின்
களுக்குப்பின்னர் ஊர் பார்ப்பதன் பரவசம் இரன் வருடங்களுக்கு வெளிநாட்டுக்கு உழைக்கப்போவ சோகமும், மீள வரும்போதுள்ள சந்தோஷழு எயார்போட் அனுபவங்கள் தரும் அதை விட அலாதியானது சிலர் விரட்டினார்கள் சிலர் அழைத் செல்கிறார்கள் இவர்கள் வாழ்க்கை பெரும்பாடு வெளியாரால் இன்னொரு புறத்தால்தான் நகர்த் பட்டுக்கொண்டிருக்கிறது. இது துயரமான நிகழ்வுதா எனினும் அவற்றையும் மேவி துயரங்கள் மற தங்கள் இருப்பிடம் பார்க்கும் ஒரே நிகழ்வுக்காய்
சந தோஷப் பட்டாா க 6
மன்னார் மக்கள் இயல்பிலேயே நகைச்சுை
உணர்வுகொண்டவர்கள் எல்லோரோடும் இயல்ப பழகக் கூடியவர்கள் வாழ்ந்த கதை வளர்ந்த கை
ார்கச்சேரியில் இடம்பெற்றகூட்டத்தில் அரசு அதிகாரிகளும்'ஊர்பார்க்கவந்த மக்களும்
தார். பிரதி cut
GDI .
DE ULI pւնւ
டுள் D&G, GİT
TITI
Luff ன்று SGT
LIGA)
செய்திருந்தது போல் நான்கு
LID GÖTEICOTITñL Lp af Gall, 5 TEICOTITILL LITET IL
புலிகளின் பூரண சம்ம
இராணுவத்துடனான நேரடி செயற்பாடுகளாகவே அமைந்திருந்தன என்பதை அவதானிக்கக் கூடியதாக விருந்தது. ஏனெனில் இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் தலைமைகளில் அதிருப்தி நிலவுவதாகவும் அறியமுடிகிறது. அதிலும் குறிப்பாக புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அமைச்சரும் வடக்கு கிழக்கு இணைப்பதிகாரியுட்பட பலரும் இவ்விடயத்தில் தொடர்பு கொள்ளப்படவில்லையென்றும் தெரிகிறது. புனர்வாழ்வுடன் தொடர்புற்ற ஓர் அரச அதிகாரி அஷ்ரஃப்'பெளஸி சொல்லாமல் ஏன் போகிறீர்கள்? 6T6öT) கேள்வியையும் தொடுத்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் (pai) GÓLÍU, GO) GITT மீள்குடியேற்றுவதன் மூலம் தன் பலத்தை வெளிக் காட்டும் அவசரத் தேவையில் அரசு இருக்கிறது அதற்கான முழு மூச்சான ஏற்பாடுகளையும் சகல வழிகளிலும் செய்கிற ஏற்பாடே இது
குடியேறும் ஆர்வத்தை வெளிக்காட்டிவரும் முஸ்லிம்கள் அரசும் இராணுவமும் செய்து தரும் இச்சந்தர்ப்பத்தை தங்கள் ஆர்வம் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தினர். இதற்கு முன்னர் மன்னாரைச் சேர்ந்த முசலிப்பிரதேச மக்கள் சிலர் தனிப்பட்ட ரீதியில் ஊர் சென்று வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மன்னார் தீவில் மூன்றில் இரண்டு பங்கானவர்கள் மீளக்குடியேறியிருக்கி றார்கள் நிலைமை சாதகமாக மாறிக்கொண்டு வருகிறது. ஏழாண்டு அகதிவாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்துகிற தருணமாகவும் இது அமையலாம் சொந்தபூமிபோல் எந்தச்சொர்க்கமும் ஆகாது நிலைமை அறிந்து வருவோம் எனப் புறப்பட்டனர்
grubuni 15 Lulau arub திகதி காலை இராணுவ பன்னிப்பிட்டிய ஏற்பாடு பஸ்வண்டிகள் நுரைச்சோலைக்கு அனுப்பப்பட்டன. பல முகாம்க ளிலிருந்தும் முன்பு பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்கள் நுரைச்சோலையில் கூடி காலை ஒன்பதரை மணியளவில் பயணத்தை ஆரம்பித்தனர்.
டிசம் 15ம் இணைப்பதிகாரி
இளைஞர்கள் முதியவர்களுட்பட எல்லோர் முகங்களிலும் சந்தோஷப் பிரவாகம் ஏழாண்டு
எனினும், அண்மைக்காலமாக மீண்டும் சென்று ட
இழந்த கதை என எல்லோரும் மீண்டும் தங்கள் தங்க வரலாறை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர். ஒ பெருமூச்சு துயரம் சிரிப்பாய்க் கதைக்கிற கதைகளு குள்ளேயிருந்து வெளிப்பட்டதை அவர்களின் துயர களின் அருகாமையிலிருந்தவர்களுக்குச் சட்டென்று
TOT
147 பேரையும் ஏற்றிச்சென்ற La G)JobsTLq. 9, { புத்தள இராணுவ முகாமருகே சோதனைக்காக நிற்பா டப்பட்டது. சுமார் இரண்டு மணிநேர பரிசோதனைகள் பெயர்ப்பதிவுகளுக்குப்பின்னால் இராணுவப் பாதுகா புடன் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இராணுவ தினரின் இடைத் தடைமுகாம்களில் எதுவி சோதனைகளுமின்றி அனுராதபுரம் இராணுவ முகாை அனைவரும் அடைந்தனர். அங்கு இராணுவத்தின இவர்களுக்கான பகற்போசனம் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது உணவருந்தியபின் அனைவரு Од пороваш flopca ili blo i opet dida.
இ7க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டிருந்

Page 11
பணம் மீண்டும் இராணுவ பாதுகாப்புடன் நடை பற்றது மாலை நான்கு மணிபோல் மதவாச்சியை தடைந்தவர்களை மன்னாரிலிருந்து வந்து த்திருந்த புனர்வாழ்வு திநிதிகளும் இராணுவத்தினரும் அழைத்துச்
சென்றனர்.
மதவாச்சியினூடாக குறித்த அப்பாதை கடந்த தாம் திகதியே மக்கள் போக்குவரத்துக்காக க்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாதையினூடான சில பிரதேசங்கள் மிக ண்மையில்தான் இராணுவ வசம் வந்துள்ளன. இப்பிர சங்களில் பலர் மீளக்குடியமர்ந்து அன்றாடச் யத்தை ஆரம்பித்துள்ளனர் என்பதை அவதானிக் 8Fin. lq-LLIg5IT 85 இருந்தது.
உத்தயோகத்தரும்,
மன்னார்ப் பகுதிக்கான நீர்வசதிக்காக முன்பு
அமைக்கப்பட்டு பூர்த்தியாக்கப் படவிருந்த பாரிய
நீர்த்தாங்கியொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிந்தது. இது முருங்கனுக்கருகே
அமைக் கப் பட்டிருநதது.
LID GÖTGOTITI
தீவுப்பகுதி நேரத்துடனேயே
அடங்கிப்போயிருந்தது காடுபோல் இருட்டான
சூழலில் பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டது. (மன்னார் நகரின் கச்சேரி அருகேயான பிரதேசம் என்பது மறுநாள் புரிந்தது.) சிறிது நேரத்தின் பின் அனைவரும் தாராபுரம் கூட்டிச்செல்லப்பட்டனர். இது தீவுப் பகுதியிலுள்ள ஒரு (polo Glü, கிராமமாகும் இங்கு அனேகர் முன்பு குடியேறியிருக்கின்றனர். இங்குள்ள பாடசாலை யொன்றில் அனைவரும் தங்கவைக்கப்பட்டனர். இரவுணவும் இங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை கச்சேரியில் ஓர் கூட்டம் ஏற்பாடாகி யுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் 16ம் திகதி காலை, மன்னார் கச்சேரியில்
ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்
மன்னார் அரச அதிபர் குருஸ், உதவி அரச அதிபர் விஸ்வலிங்கம் மாவட்டக்காணி ஆணையாளர் எட்வர்ட் மன்னார் பிரதேச செயலாளர் செல்வி கணபதிப்பிள்ளை நானாட்பின் பிரதேச செயலாளர் பத்திநாதன், புனர்வாழ்வு உத்தியோகத்தர் அஸ்ஹர் ஆகியோர் கலந்து GNU, IT CONSTIL GOT If
இக்கூட்டத்திலும் மன்னார் நிலைமைகள் மீள் குடியேறுவதற்கான சாதகபாதக தன்மைகள் மீள்குடியேறுவதனால் அரசு செய்யும் ஏற்பாடுகள் எனப்பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப் பட்டு மக்கள் அபிப்பிராயங்களும் கோரப் பட்டன. மக்கள் மீள வருவதில் அதிக அக்கறை செலுத்திக் கதைத்தாலும் ஊரை ஒருமுறை கன்னாரக் கண்டுவிட்டு முடிவு எடுக்கலாம் என்பதில் இருந்தனர். பெரும்பாலா னோர் மனதில் இன்றோ நாளையோ ஊர்
GUI
點1
5L
9I
C
இ6 DIT LUGO
GT(U UPä GI D5. இப் இரு
96.
(UDGO ஏற்
GT | | Gliga
DTG தொ பெர் L||TÍ
L UITGAN
தேச முளல்விம்களின் மீள் குடியேற்றம்
மின்றேல் சாத்தியமில்லை.
பாதையின் இருமருங்கிலும் அநேக இராணுவ ாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சப்புமல்புர எனப் LL TTTTTTT LLL LLTLTTTT TTTT LLLL L LLL மும் இந்தப்பாதையிலேயே அமைந்துள்ளது
எனார் தரைப்பாதை தவிர்ந்த ஏனைய டபுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டே ப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. னோருக்கு மின்சாரம் வழங்கும் பாரிய மின்சாரத் கள் கம்பிகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுப் ங்கப்பட்டிருக்கின்றன. மன்னார் பிரதேசம் நீண்ட ாக மின்சார வசதியற்ற பிரதேசமாகவே இருந்து துள்ளது பாரிய ஜெனரேட்டர் மூலமே பகுதியில் மின்சார விநியோகம் மேற்கொள்ளப் டிருக்கிறது. பாதை திறப்பு விடயத்துடன் விநியோகத்திற்கான ஏற்பாடுகளையும் அரசு வருகிறது.
ODD சிறு நகரின் தற்போதைய தோற்றம்
வந்துவிடலாம் என்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது. அவ்வாறான ஆர்வம் ஊட்டப்பட்டிருந்தது என்றும் சொல்லலாம் அத்துடன் அண்மைக்காலமாக மாறிவரும் சகலதரப்பு சாதக நிலைமைகளும் ஊர்போகும் ஆர்வத்தைக் கூட்டியே இருந்தன.
இக்கூட்டத்தில் ஊர்களைப் பார்ப்பதற்கான அழுத்தம் தெரிவிக்கப்பட்டதால் கூட்டிச்செல்வதற்கான ஏற்பாடுகளைUNHCR உடன் கதைத்து செய்வதாக அரச அதிபர் கூறினார் அதன்படி அவர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களும் தொடர்பு கொண்டு சம்மதம் தெரிவித்தனர். இந்த இடத்தில் மக்கள் அதிருப்திக்குள்ளாக வேண்டியிருந்தது. அரசு தரப்பு சகல நிலைப்பாடுகளும் ஏற்பாடுகளும் இவ்விடத்தில் கேள்விக்குறியாகின. ஏனென்றால் சொந்த இடங்களைப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டா யிற்று இராணுவம் வசம்தான் இடங்கள் உள்ளன. சிவில் நிர்வாகம் நடக்கிறதே என்ற விம்பத்தில்தான் மக்கள் அழைத்துவரப்பட்டனர். அது உண்மைதான் மன்னார் நகரினுள்ளும், வீதியோரங்களும் இராணுவத் தின் கீழ் சிவில் நிர்வாகம் தான் நடைபெறுகின்றன. ஆனால், முஸ்லிம்கள் பார்க்க வந்த பிரதேசம் புலிகள் வசமான பிரதேசம் அதனால்தான் அங்கு செல்வதற்கு 'N'R உதவி வேண்டப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கு அரச சார்பற்ற 6 DI GAJ GOTTÁJA, GITT GOT UNHCR, ICRC (BUITGÖTAD GODGAJ, GO) GITĝis தவிர வேறேந்த அரசு சார்ந்தவர்கள் போவதும் அதிகாரம் செலுத்துவதும் இயலாத காரியம் இதனை மறுநாள் நிகழ்வும் நிரூபித்தது.
UNHCR பிரதிநிதிகள் அன்று மாலையே பிரதான விதிவழியாக அனைவரையும் முருங்கனுக்கு அழைத்து வந்தனர் முருங்கனுக்கு வர இரவாகிவிட்டது. இராணுவ முகாம் அருகிலேயே அனைவரும் கொண்டு வரப்பட்டனர். இரவோடிரவாக ஊருக்குள் சென்று அங்கேயே தங்கிக்கொள்வோம் என்ற ஆர்வமே எல்லோரிடமும் இருந்தது. ஆனால் இராணுவம் கண்டிப்பாக மறுத்து விட்டது. மறுநாள் காலையே அனுமதிப்பதாக கூறியதால் முருங்கனுக்கருகேயுள்ள ஒரு பாடசாலையினுள் தங்கவைக்கப்பட்டனர்.
படங்களும் கட்டுரையும்
)9160ܢ
Aßlaum
GAGLI
9){60) எதிர் தாே
 
 
 
 

8360T. 15 - 8260T.98, 1998
ாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு றிரவே ஊர்களுக்குள் செல்வதற்கான |ப்புக்கிடைத்தது. அவர்கள் (சுமார் 45 பேர்) லொறிகளில் ஏற்றப்பட்டு நானாட்டானில் GS)GJS, SLILILLGTÍ. நானாட்டான் பிரதேசமும் புலிகளின் |ப்பாட்டிலுள்ள பிரதேசமாகும் முஸ்லிம்களின் கையை புலிகள் முன்கூட்டியே அறிந்திருக்கக் ம் மன்னார் கச்சேரியில் நடந்த கூட்டத்தின் தும் இரு புலி உறுப்பினர்கள் வந்து அவதானித்து
(Up GTT GITT IT IT 95 GTI
அரசின் இந்த தடயுடலான ஏற்பாடு களுக்கு அதிருப்தியை அளித்திருக்கலாம். ாட்டானில் தங்கியிருந்தவர்களை இரவு பிரண்டு மணிபோல் புலிகள் உறுப்பினர்கள் சிலர் பிக்கதைத்திருக்கின்றனர் கதைத்த அவர்கள் ல் கேட்ட கேள்வியாரின் அனுமதியுடன் இங்கே ர்கள்.? என்பதாகும். இந்தக் கேள்வியால் ரூக்கு சோர்வு ஏற்பட்டாலும் அக்கேள்வி இன்னும் ரதேசங்கள் எங்கள் கட்டுப்பாட்டிலேயே கின்றன என்பதை அழுத்திச் சொல்வதாகவே மந்த அத்துடன் மக்களுடன் சுமூகமான யிலும் உரையாடியதன் மூலம் அரசு டுத்தியுள்ள சில மாயைகளையும் உடைத்துள் கள் வந்த நீங்கள் ஊரை பார்த்துவிட்டுச் லலாம் என்று கூறியுள்ளன்ர் அதற்கிடையில் ாட்டன் பிரதேச செயலாளரும் அவர்களுடன் டர்புகொண்டு நிலைமையை விளக்கி அனுமதி றுள்ளார் மறுநாள் தங்கள் தங்கள் இடங்களைப் வையிடச் சென்ற மக்களை அப்பிரதேச வாசிகள் ங்கள் சிற்றுண்டிகள் கொடுத்து வரவேற்று IT au CTT IT Gé u GTT || GTT GOT IT
பாடசாலையில் தங்கியிருந்த முசலிப் பிரதேச
இங்க நாங்க நிற்கிறோம். இங்கால எங்கட நிர்வாகம்தான் நடக்குது. நீங்க வாங்க போங்க. ஆனால் அரசின்ட பேச்செல்லாம் கேட்டிட்டு வராதீங்க. இங்குள்ள நிர்வாகப் பிரச்சினைகள் எங்களுக்குத்தான் தெரியும் முஸ்லிம்களுக்கு மீள்குடியேற்றம் ஒன்று இருக்கு அதநாங்க செய்வோம். அது எப்ப எண்டு இல்ல." எனப்பலவிடயங்களைக் கதைத்தார். Egy TGI), GÍ GT (புலிகளின்) அனுமதியில்லாமல் வரமுடியாது, வரக்கூடிய நிலை இல்லையென்பதை நாங்கள் அறிவோம். உங்களுடன் பேசி உங்கள் முடிவு எடுக்கத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வந்தோழ் எனவே எங்களுக்கு பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தாருங்கள் என்று மக்கள் தெரிவித்தார்கள். அத்துடன் முஸ்லிம்கள் தொடர்பான புலித் தலைமைகளின் சாதகமான மாறுதல்களும் சுட்டிக்காட்டப்பட்டன. பின்னர் குறிப்பிட்ட நேர அவகாசம் வழங்கப்பட்டு ஊர்களைப் பார்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் பகலுணவுக்காக புலி உறுப்பினர்களால் இரண்டு மாடுகளும் வழங்கப்பட்டன. ஊர் நிலைமைகள் வீடுகள் பாடசாலைகள், பள்ளிவாசல்கள் கடைகள் என இருந்த கட்டிடங்களெல்லாம் அத்திவாரம் இல்லாத அளவுக்கு சேதமாக்கப்பட் டிருக்கின்றன. இருப்பிடத்தின் அடையாளத்தைக் கண்டு கொள்ள முடியாதளவு காடுகள் வளர்ந்துள்ளன. சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னாள் இப்பிர தேசங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மிகச் செழிப்பாக வாழ்ந்தார்கள் என்பதற்கான எந்த அடை யாளமும் இல்லை. ஒரு சமூகத்தின் இருப்பு இவ்வாறுதான் அழிக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாய் இருந்தது நிலைமை போகும் முன்னர் புலி உறுப்பினர் சொன்னார் 'போய் எதைப்பார்க்கப் போகிறீர்கள்? என்னதான் இருக்கிறது. இராணுவம் செய்திருப்பதைப் பாருங்கள்."
நாம் பழத்த பாடசாலை சிலாபத்துறை
மறுநாள் காலை முருங்கனுக்கு அழைத்து பட்டு இராணுவப் பரிசோதனைக்குட்படுத்தப் னர் பிரதான வீதியிலுள்ள முருங்கனிலிருந்து த்துறை கடற்கரை வரையான சுமார் பத்துமைல் ன்ெ இருமருங்குகளிலுமே முஸ்லிம் ருப்புக்கள் இருந்துள்ளன. இப் பத்து மைல் ப்பாதைக்கும் Jr. c. C. R. C. ங்களைத் தவிர வேறெதுவும் பயணிப்பதில்லை. ட், வாகனங்களிலேயே இவர்களும் த்துச் செல்லப்பட்டனர் ஸ்டட் எட்வர்ட்டும் ரும் கூடவே வந்தனர். இவ்வாறு அழைத்துச் ப்பட்ட ர்கள் பிரதான வீதி இராணுவமுகாமுக்கு அப்பாலுள்ள பரியாரி கண்டல் எனும் இடத்தில் இயக்க உறுப்பினர்களால் மறிக்கப்பட்டனர். 1ளிடமும் முதலில் விடுக்கப்பட்ட கேள்வி
அனுமதியோடு இங்கே வந்தீர்கள்? ாகும் இங்கே வருவதற்கான அனுமதியைப் வண்டியது வேறிடத்தில் என்பதுதான் BİT 66S LIGGö தொனி
அங்கு சென்ற உடனேயே இந்நிலையை
பராலும் புரிந்து கொள்ள முடியுமாயிருந்தது ாங்களை வழங்குவதைத்தவிர வேறெதனையும் அரசால் முடியாதென்பது அப்பட்டமாய் Gl
லிகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் என ாளம் காணப்படும் ஒருவரே மக்களை ாண்டு கதைத்தார். நீங்கள் பார்க்கிறீர்கள் அந்தா கொஞ்சம் தள்ளி இராணுவம் நிற்கிறது.
மக்கள் யார் செய்தார்கள் எவர் செய்தார்கள் என்பதையெல்லாம் தோண்டி எடுத்து குரோதம் வளர்க்கத் தயாராயில்லை வெற்றுத்தரையையாவது பார்க்கக் கிடைத்ததே பெரிது என்ற பரவசத்தில் தான் இருந்தார்கள் எமக்கென்ற நிலத்தையாவது எஞ்ச வைப்பதில் அவர்களின் தன்னம்பிக்கை தெரிந்தது.
எங்குபார்த்தாலும் காடுகள் தான் பெரிய கட்டிடங்களின் சில சிதைவுகள் ஆங்காங்கே தென்பட்டன. ஒரு புதிய ஊரை உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண் டும் அதற்கும் மக்கள் தயார் இந்தக்காட்டையெல்லாம் ஒரு கிழமையில் துப்பரவாக்கி விடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இப்பிரதேசத்தவர்களில் பலர் யானைபிடிக்கும் தொழிலிலும் காடு வெட்டும் தொழிலிலும் ஈடுபட்டவர்கள் அத்துடன் பொதுவாக அனைவருமாக சுய உழைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் குளங்கள் கடல் வயல், தோட்டம் என்ற வளங்களுடன் தன்னிறைவான தொழில் வசதி கொண்டவர்கள்
இப்பிரதேசத்தில் (முசலிப்பிரதேசத்தில்) சுமார் 21 முஸ்லிம் குடியிருப்புக்கள் உள்ளன. இவற்றிற் கெல்லாம் ஓர் பிரதான துணை நகரமாக சிலாபத்துறை விளங்கியிருந்தது மினிடவுன் எனப்படுகின்ற இறங்கு துறையுடனான அழகிய இவ்விடம் காடுமண்டிக் கி ட க கி ன ற து
நானாட்டான் பிரதேசத்தவர்களது இருப்பிட நிலைமைகள் முசலிப்பிரதேசத்தவர்களை விட சற்று முன்னேற்றகரமாயுள்ளது. இவ்விரு பிரதேசங்களிலும் சிலர் உதிரிகளாக புலிகளின் அனுமதியைப் பெற்று Gél GJS, ILLÉ செய்கின்றனர்.
一ア2○

Page 12
8360T, 16 - 8260T.28, 1998
;fi560) 0%, #f661Bھا ئل
பெற்றோரின் நடத்தையும் குழந்தைகளின் இயல்பும்
ஒரு குழந்தையின் ஆளுமையானது அதன் குடும்பத்தில் நிலவும் உணர்வு பூர்வமான சூழ்நிலையின் தன்மை யைப்பொறுத்து மாறுபடுகிறது. இந்த உண்மைக்கு வேறு சாட்சிகள் எதுவும் தேவையில்லை என்ற போதும் மிகவும் அண்மைக் காலத்திலேயே குழந்தையின் நடவடிக்கைகட்கும் பெற்றோரின் நடவடிக்கைகட்கும் இடையில் உறவு இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கின்றோம். சில பெற்றோரின் நடவடிக்கைகள் வெளிப் படையானவையும் ஒளிவு மறைவற்ற வையுமாக இருக்கின்றன. அவை அவதானிக்கப்படக் கூடியவை யாகவும், அவற்றின் செல்வாக்குகள் அடையாளம் காணப்படக் கூடியவை யாகவும் இருக்கும். வேறு சில பெற்றோரின் நடவடிக்கைகள் ஒளிவு மறைவானவையாகவும், விளங்கிக் (CU, IT GİT GIT முடியாதவையாகவும் இருக்கும். இவை ஊகித்தறியப்பட வேண்டியவையாகவும் இவற்றின் தாக்கங்கள் ஒரு கருதுகோளாக Q g, FT GT ' GAT LI வேண்டியவையாகவுமே
முடியும்.
மட்டுமீறி உணர்ச்சி வயப்படல் மேலதிகமான பாதுகாப்பு உணர்வு குழந்தைத்தனம், குடிபோதை தவறான பாலியல் பழக்கங்கள் எதையும் நிராகரிக்கும் இயல்பு அளவுக்கு மீறிய அக்கறை காட்டல் என்பவற்றை விரும்பத்தகாத நடத்தை யுள்ள பெற்றோரின் இயல்புகளில் சில என்று கூறலாம்.
மட்டுமீறி உணர்ச்சி
வயப்படும் பெற்றோர்
LJ L
இருக்க
தனிப்பட்ட மனப்பாங்கும், பகிரங்க நடத்தையும்:- மட்டுமீறி உணர்ச்சி வயப்படும் பெற்றோரின் குழந்தை களை இலகுவில் அடையாளம் G, IT GOTao Tub, o GNU Í GEGANGGIT QUELLIGI) 3, Git எப்போதும் கவனிக்கப்படுபவை
எப்போதும் கேட்கப்படுவதாகவும் இருக்கும். தமது சிறுவயதிலிருந்தே திட்டினால்தான் தாம் சொல்வதைப் பிறர் கேட்பார்கள் என்றும் தாம் வேகமாகப் பேசினால், தாம் இடையூ றின்றி பேசமுடியும் என்றும் தமது அனுபவத்தினூடாகப் படித்து வந்திருப்பார்கள் பெற்றோர்களின் கொந்தளிப்பைத்தான் அவர்கள் உண்மையில் பிரதிபலிக்கிறார்கள் பெற்றோர்களும் சரி, பிள்ளைகளும் சரி தாம் அதிகளவு உணர்ச்சி வயப்பட்டிருக்கிறோம் அல்லது தமது
தயாராக இருக்கிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள் இந்த விடயத்தை நாம் அவர்கட்கு சுட்டிக் காட்டினாலோ அவர்கள் அதைப் பெருமையுடன் ஒருவகை தேசிய உணர்வுடனான பெருமிதத்துடன் - ஒப்புக் கொள்கிறார்கள். 'நான் யார் தெரியுமா? நான் ஒரு செந்தலையன்' என்றோ அல்லது "இது எனது ஐரிஸ் பழக்கம்' என்றோ தம்மை அவர்கள் பொதுமைப்படுத்திக் கொள்வார்கள்
அவர்கள் தமது சொந்த கலாசார சமூக மட்டத்துள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை அவ்வளவு பிரச்சினைக்குரிய வர்களாக இருக்க மாட்டார்கள் ஆனால் அவர்கள் அதற்கும் அப்பாற் சென்று பரந்த பிற சமூகங்களுடன் பழக ஆரம்பிக்கும்போது மிகவும் எரிச்சலூட்டுபவர்களாக ஆகிவிடு கின்றனர். இவர்கள் எதற்கெடுத்
நீண்ட நேரத்தை உறிஞ்சுபவர்க
யாகவும் அவர்கள் சொல்பவை
மனநிலை எப்போதும் வெடிக்கத்
தாலும் விவாதம் செய்பவர்களாகவும்,
ளாகவும் இருப்பார்கள் அதிகம்
பேசுகின்றபோதும், இவர்கள் பிறர் சொல்வதை கேட்பது குறைவாகவே இருக்கும். ஒருவகை நாடக பாணி யிலான இயல்புகளைக் கொண்டிருக் கும் தமது இந்தச் செயல்கள் பிறருக்கு எவ்வளவு தூரம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது என்பது குறித்த பிரக்ஞை இவர்களிடம் இருப்பதில்லை.
இப்படியான பெற்றோர்களை நாம்
மனோரீதியாக குழப்பப்பட்டவர்க ளாகக் கொள்ள வேண்டியதில்லை ஆனால் சமூகரீதியில் குழம்பியிருப் பார்கள் என்று இவர்களைச் சொல்ல லாம். இவர்களது தனிப்பட்ட மனப் பாங்குகளையும் இவர்களது பகிரங்க நடத்தைகளையும் திருத்திக்கொள்
வதற்கு நிபுணத்துவ உதவி தேவைப்படுகிறது.
அதிகபட்ச பாதுகாப்புணர்வுடைய பெற்றோர்கள்
சிறிய சிறிய விடயங்களில் கூட கடுமையாக கவனம் செலுத்துதல்:- அதிகபட்ச பாதுகாப்புணர்வுடமை என்பது ஒரு குழந்தை செய்யும் செயலிலுள்ள சிறிய சிறிய அம்சங்
களைக்கூட கடுமையாகக் கவனிப்பது ஆகும். இவர்கள் குழந்தை பிறந்த நாளில் இருந்தே அந்தக்குழந்தையின் வாழ்க்கைபற்றி ஓய்வின்றிக் கவலைப் படுவார்கள் சாதாரண பெற்றோருக்கு வழமையானதாக தோன்றும் ஒரு செயல் மட்டுமீறிய பாதுகாப் புணர்வுடைய ஒரு தாய்க்கு வாழ்வுக் கும் சாவுக்கும் இடையிலான ஒரு போராட்டமாகத் தான் இருக்கும். இந்தத்தாய் எஞ்ஜின் ஓடுவதைப் பார்ப்பதற்காக அதன் மூடியை திறந்து விட்டு காரை ஓட்டுகின்ற ஒரு சாரதியைப் போன்றவராவார். இந்தத்தாய் ஒரு நாளைக்கு பல தடவை தனது குழந்தை சுவாசிக்கிறதா என்று தொட்டுப் பார்ப்பார் அல்லது அதற்கு வழங்கப்படும் உணவை நிறுத்தப் பார்ப்பார் அதன் வயிற்றின் அசைவுகளை அவதானித்துக் கொண் டிருப்பார் அல்லது குழந்தையின் தூக்கம் பற்றிக் கவலைப்படுவார் குழந்தை எழுந்து நின்றால், அது விழுந்து விடுமோ என்று கவலைப் படுவார் அது ஓடினால், விழுந்து காயப்பட்டு விடுமோ என்று பயப்
தும் உங்களுக்குமிடையே. /
படுவார். குழந் காய்ச்சல் வந்தா விடும் என்று விடுகிறார்.
இத்தகைய பெ வாழ்வுக்காக உழைக்கிறார்கள் குழந்தைகட்காக 邸amar酶Qā山um குழந்தைகளால் றையே அவற்றி செய்ய வேண் குழந்தைகள் தாம வற்றை அவை, விருப்பம் தெ அவற்றை பெ வேண்டும் என் QUITGÍT GIT GEGNIG LI IT gie5 ITLI LI GOOT ifG குழந்தைகட்கு உணவூட்டுகிறாள் g) GODLLLGA) Fáil 5 ITT முடிந்தால் அவர் துெ உணவை த யச்செய்தும் கெ GJITETI
சுருக்கமாகச்
குழந்தையின் ே வாழ்தலும் இய பொறுப்பெடுக்க இந்தக் குழந்ை முதிர்ச்சி அடை மிருந்து கடன்வ ணர்வுடன் வ தொடங்கி விட்ட சொந்த தன்னு தெடுக்கத் தவ இன்னமும் ஒரு
தங்கியிருக்கும்
இருக்கும் அத -
 
 
 
 

—
தைக்கு சாதாரண லோ, அது இறந்தே கருதத்தொடங்கி
ற்றோர்கள் தமது Овај васпота. அவர்கள் தமது தேவையற்ற விடயங் மல் விடுவதில்லை. செய்யமுடியாதவற் ற்கு ஒரு பெற்றோர் டும் என்பதையும் ாக செய்யக் கூடாத அவற்றைச் செய்ய ரிவித்தபோதிலும் ற்றோரே செய்ய பதையும் புரிந்து ண்டும் அதிகளவு புள்ள தாயானவள் அளவுக்கு மீறி அளவுக்கதிகமான செய்கிறாள். களுக்காக அவர்க IT GEGOT FLÓALJ ITIL GOL ாடுக்கவே விரும்பு
சொல்வதானால்,
சாந்தச் செயலான குதலும் தாயினால் ப்பட்டு விடுகின்றன. த வளருமே ஒழிய பாது பெற்றோரிட ாங்கப்பட்ட தன்னு ார்ந்தும் பேசவும் போதும், அது தனது |ணர்வை வளர்த் விடுகிறது. அது அம்மா, அப்பாவில்
குழந்தையாகவே கு அதனது சொந்த பற்றியோ விருப்பங்
களைப்பற்றியோ எதுவும் தெரிந்தி ருக்காது என்பது மட்டுமல்லாது மிக ஆரம்ப மட்ட சமூக தேர்ச்சிகளையும் அது அறிந்திருக்க மாட்டாது. தாயார் பெருமளவுக்கு அதன் மனதை உருவாக்குபவளாக இருப்பதால், குழந்தை சுயமாகச் சிந்திக்க முடியாமல் தடுமாறுகிறது. அதற்கு தன்னைப்பற்றியும், தன்னைச்சூழ உள்ள உலகம் பற்றியும் மிகச் சிறியளவான ஒரு வெளிச்சமே இருக்கும். இக்குழந்தைகள் விளைவுக ளுக்கு காரணங்களை தேடமாட்டா அவை பெரும்பாலும் மந்திர தந்திர
போது சந்தோசம் அடைகின்ற போதும், அவர்களால் தாய்மைச் சுமையைத் தாங்க முடிவதில்லை.
இவர்கள் தாமே ஒரு தாயாரின்
பராமரிப்பை எதிர்பார்ப்பவர்களாக இருப்பார்கள். அதை தமது குழந்தை களிடம் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் குழந்தைகளிடம் உதவியையும், பாது காப்பையும் எதிர்பார்ப்பதன் மூலம் தமது பாத்திரங்களைத் தலைகீழாக் குகின்றார்கள் குழந்தைகள் தாய் குறித்தும், அவரைப்பாதுகாப்பது குறித்தும் கவலைப்படுமாறு தவிர்க்க முடியாமல் தள்ளப்படுகிறார்கள்
நிபுணத்துவ உதவி தேவைப்படும் பெற்றோர்கள்
விளக்கங்களுடன் திருப்தியடைந்து விடுகின்றன. இவ்வாறான குழந்தை கள் தமது தாயாரில் தாம் தங்கி யிருப்பதற்கும் தம்மிடம் எழும் துட்டு அளவு சுயாதீனத்துவத்திற்கான விருப்பிற்கும் இடையில் ஏற்படும் எப்போதும் நிலவும் போராட்டத்தில் தமது சக்தியின் அதிகளவை விரய மாக்குகின்றன. அளவுக்கதிகமான பாதுகாப்புணர்வுடைய பெற்றோர் களுக்கு நிபுணத்துவ உதவி அவசியம்
அவர்களது குழந்தைகள் சுய பூரணத்துவம் பெற வேண்டுமானால்,
குழந்தைத்தனமான பெற்றோர்கள்
விளையாட்டுப் பொருட்களாகவும், பாதுகாவலர் களாகவும் இருத்தல்:- சில தாய் மார்கள் தமது குழந்தைகளுடன் உறுதியான நீண்டநாள் நீடிக்கும் உறவைப் பேணுவதற்கு சிரமப்படு கின்றார்கள் அவர்கள் குழந்தையுடன் சந்தோசமாக ஒரு விளையாட்டுப் பொருளுடன் விளையாடுவது போல விளையாடுகின்ற போதும் அதன்
குழந்தைகள்
டொக்டர் ஜெயிம் ஜிஜினோல்ட் தமிழில் அருண்
அவர்களால் இவற்றைச் செய்ய முடியாமல் போகும்போது நிரந்தர மான தோல்வி மனப்பான்மைக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாகிறார்கள் அவர்கள் தமது குழந்தைப்பருவம் மறுக்கப்பட்டவர்களாக குற்ற உணர்
வும் தன்னைத்தானே திட்டும் இயல்
பும் உடையவர்களாக வளர்கிறார்கள், !
இத்தகைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் உதவி தேவை.
குடிகாரப் பெற்றோர்கள்
திடீர் புயல்களும் அவ்வப்போது நடக்கும் விலகல்களும்:- குடிகாரப் பெற்றோரின் குழந்தை விளங்கிக் கொள்ள முடியாத திடீர் புயல்க ளுக்குப்பழக்கப்பட்டதாகிறது. அது தனது பெற்றோர் எதிர்வு கூறமுடியாத பயமூட்டுகிற விதத்தில் தமது இயல்பை திடீரென மாற்றிக் கொள் வதை காண்கிறது. இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் தமது பெற்றோருக்கு ஒரு போத்தல் மதுவைத் தவிர வேறெதுவும் முக்கியமல்ல என்பதை அது அறிந்து கொள்கிறது. அது தான் கைவிடப்பட்டதாக உதவியற்ற ஒருவராக தன்னை உணர்கிறது.
பெற்றோர் குடித்த பல காட்சிகள் அழியாமல் நிலைத்து நிற்கும் குழந்தை தனது பாதுகாப்புக் குறியீடு தனது கண் முன் குழம்பிப் போவதைக் காண்கிறது. தனது தாயாரோ தகப்பனோ ஒழுங்கற்ற விதத்தில் மாறிவிடுவதைக் காண்கிறது. அவர்கள் பலவீனமாகவும், அலட்டுபவர்களாகவும், கண்ணீர் 6G (6) LUGAuf 85 GITT 95 QN|ub, கொடுங் கோலர்களாகவும் இன்னுமின்னும் குழந்தையின் வார்த்தைக் கட்டுள் அகப்படாத இயல்புள்ளவர்களாகவும் மாறிவிடுவதை அவதானிக்கிறது. அது தானும் அவர்களது சுகயினத் துடன் சேர்ந்து வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறது.
குடிகாரப் பெற்றோர் தமது குழந்தை களைப் பெரிதும் விரும்பக்கூடும் ஆனால், அவர்களது சொந்தப் பிரச்சினைகள் காரணமாக அவர்க ளால் தமது குழந்தைகளைத் தொடர்ச் சியாகக் கவனிக்க முடிவதில்லை. இப்படியான பெற்றோருக்கு அவர் களது பிரச்சினைகளை சமாளிக்க நிபுணத்துவ உதவி தேவைப்படுகிறது.
.......فیعn6
ஆனால் குழந்தைகளாக இருப்பதால்

Page 13
الحجاحجه مسلحيC
எழுதுவதுபோல் வாழ வேண்டுமா?
Tெழுதுவது போலவும் சொல்வதுபோலவும் வாழாத
எழுத்தாளனுடைய பேனையைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் கூறுகிறார்களே, இது சரியா?" - நான் எனக்குள் இருந்த உள் விமர்சகனைப் பார்த்துக் குரல் எழுப்பினேன்.
"அவர்கள் ஏன் அப்படிக்கூறுகிறார்கள்? அதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன?' - அவன் என்னைப் பார்த்து எதிர்க்கேள்வி எழுப்பினான்.
'உயர்ந்த இலட்சியங்களையும், ஒழுக்கக் கோட்பாடுக ளையும் தன் படைப்பில் முன்வைக்கும் எழுத்தாளன் ஒருவன் தன் சொந்த வாழ்க்கையில் அதற்கெதிராக வாழ் கிறான் என்றால் அது அசிங்கமாகத் தெரிகிறது. இதனால் அவன் தன் படைப்புக்களில் முன்வைக்கும் உயர்ந்த இலட்சியங்கள் கேலிக் கூத்தாகி கனதி குறைந்து போகின் றன. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் போன்ற வேலையாக இதுவும் மாறுகிறது' -நான்.
"அப்படியானால் சிருஷ்டி இலக்கியம் என்பது உயர்ந்த இலட்சியங்களையும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் முன் வைக்கும் விவகாரம் என்று சொல்லுவீர்களோ? இதை ஏற்றுக்கொண்டால் நாம் இன்றைய இலக்கியங்களை வாசிப்பதை விட்டு விட்டு நாலடியார் திருக்குறள் போன்றவற்றை வாசித்துப் பயன் பெறலாம், அல்லவா?" அவன் சிரித்துக்கொண்டு கேட்டான்.
"சிருஷ்டி இலக்கியத்தில் உயர் இலட்சியங்களும் ஒழுக்கக் கோட்பாடுகளும் இடம் பெறுவதற்கும் ஒழுக்கக் கோட்பாடுகளையும், உயர் இலட்சியங்களையும் போதிக் கும் அற நூல்களில் அவை இடம்பெறுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு ஒழுக்கக் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்வதற்காகவே அற நூல்கள் வாசிக் கப்படுகின்றன. ஆனால் சிருஷ்டி இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அது அப்படியல்ல, ஆக்க இலக்கியம் என்பது - அது கவிதை, சிறுகதை, நாவல், எதுவாகவும் இருக்கலாம் - வாழ்வின் தரிசனமாகும். ஒரு கலைஞன் வாழ்க்கையைத் தான் காணும் கோணத்திலிருந்து படைத்தளிக்கிறான். அவனது அப்படைப்பானது கலா ரீதியாக வெற்றி பெறும் பட்சத்திலேயே அதில் காணப்படும் உயர் இலட்சியங்களும், ஒழுக்கமும் வாசகனைத் தொற்றிக் கொள்ளவோ பாதிக்கவோ முயல்கின்றன. அவைக்கும் கலைப் படைப்புக்கும் நேரடியான தொடர்பு கிடையாது" - Ab TT60T.
"அப்படியானால் எழுத்தாளன் என்பவன் தன் சொந்த வாழ்க்கையில் தான் எழுதிக் கோடி காட்டிய இலட்சியங்களுக்கு எதிராக வாழ்வது தப்பில்லை என்கிறீர்களா? அதாவது தான் எழுதியதுபோல் வாழ வேண்டும் என்று ஒரு எழுத்தாளனை நாம் எதிர்பார்ப்பது பிழை என்கிறீர்களா?' - அவன் நான் ஆரம்பத்தில் வைத்த கேள்வியையே என்னிடம் திருப்பிக் கேட்டான்.
"இதற்குப்பதில் அளிப்பதற்கு முதல் ஒரு எழுத்தாளன்தான் எழுதியதற்கு மாறாக ஏன் நடந்து கொள்கிறான் என்பதை முதலில் நாம் அறிய வேண்டும்' - நான் இன்னும் தெளி வான தளத்திற்கு வர முயன்றேன்.
"ஏன் நடந்து கொள்கிறான்?' அவன் குடைந்தான்.
'ஒரு படைப்பாளன் என்பவன் படைப்பில் ஈடுபடும்போது தன் அக ஆழங்களுக்குள் செல்கிறான். அங்கே அவனுக்கு உயர் இலட்சியங்களும் ஒழுக்கக்கோட்பாடுகளின் உண்மையும் தரிசனமாகின்றன. அந்நேரங்களில் அவன் தான் படைத்தளிக்கும் பாத்திரங்களாகவே மாறுகிறான். ஆனால் படைப்பு முடிந்ததும் அவன் மீண்டும் விவகார உலகால் விழுங்கப்பட்டு, தனது சிருஷ்டியின் போது ஏற்பட்ட தரிசன ஆளுமையில் இருந்து விடுபடுகிறான். சாதாரண ஆசாபாசங்களுக்குட்பட்ட மனிதனாக வாழத் தொடங்குகிறான். இதையே பிறழ்வுற்ற ஆளுமை என உளவியலாளர் விளக்குகின்றனர். இதனால் தான் 83 ஜூலைக் கலவரத்தின் போது உயர்ந்த இலட்சியங்கள், ஒழுக்கங்கள் பற்றிப் பேசிய சிங்கள எழுத்தாளர்கள் பலர் இனத்துவேஷிகளாகவும், அராஜகவாதிகளாகவும் மாறித் தமிழர்களுக்கு எதிராக இயங்க சாதாரண சிங்கள மக்கள், தமிழர்களை ஆதரித்து பாதுகாப்புத் தந்தனர் என பிரபல விமர்சகர் றெஜி சிறிவர்த்தன கூறியுள்ளார். இதே காரணத்தால் தான் பெருங் கவிஞரான டி.எஸ்.எலியட் நாஸி (Naz) ஆதரவாளனாய் இருந்தான் லியோ ரோல்ஸ் ரோய்போல் தான் எழுதிய உயர்ந்த லட்சியங்களுக்கேற்ப வாழ்ந்தவர்கள் மிகக் குறைவே' நான்
'இதன் மூலம் நீ எதைக் கூற முயல்கிறாய்?' - அவன் துருவினான்.
"நான் தெளிவுபடுத்தவிரும்புவது இதுதான் எத்தனையோ
அற்புதப் படைப்புக்களைத்தந்த எழுத்தாளர்களும் தம் சொந்த வாழ்க்ை வர்களாக இருந்திருக்கிறார்கள் பலவி ளுக்குரியவர்களாக வாழ்ந்திருக்கிறார் வாதம் ஏன் நமது தேவாரம் திருப்பு மார்களில் கூட இத்தகையோரைக் கா அழுத்தினேன்.
"அப்படியானால் எழுத்தாளனின் வாழ் எழுத்தைச் சம்பந்தப்படுத்த வேண்டாம் இறுதி முடிவா?' அவனும் அழுத்தினா
"இன்றைய நவீன விமர்சனங்களில் கூட பார்வையையே காணக்கூடியதாய் உள் அவை ஒரு படைப்பைத் தந்தவன் என்கின்றன. இதன் மூலம் ஒரு படைப் படைப்பாளனின் பின்னணியை நோக் LUTT Í GOOGIAJ GOLLUG; (39, IT f நிற்கின்றன கூறினேன்
"ஆனால் இது ஒரு பக்கப் பார்வையெ எதற்கும் எப்பவும் இரண்டு பக்கங்கள் : ஒரு கலைப்படைப்பாளியின் சொந்த பார்க்க வேண்டிய சூழல் உருவாகி கூறுவேன். இன்று இலக்கிய உலகில் புை படைப்புகளை படிப்பதற்குப் பதில் ஒ வாழ்க்கை வரலாற்றை உண்மை நிகழ் ஆவலே மேலோங்கி வருவதை காணுகிறோம். இது நீங்கள் கூறுகின்ற க்கு எதிராக இனி வரப்போகிறதென்
e Guast.
"இதை விளக்குவாயா?" - நான்
"இதுகால வரை எழுதப்பட்டுவரும் பு இலக்கியங்கள் எல்லாம் அலுப்புத்தரும் tion) விவகாரமாக மாறிவிடுகிறதென் படிக்கும் ஆவல் வாசகரிடையே குறைந் இதனால் வாசகர்கள் உண்மை வாழ் உண்மை வாழ்க்கை நிகழ்ச்சிகளை காட்டுகின்றனர் என்றும், மேற்கு கூறுகின்றனர். இது படைப்பாளியின் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு அவர் உருவ உள்ளடக்கங்களிலும் அடிப்பை ஏற்படுத்தப் போகின்றன என்றும் எதிர்ட அமெரிக்க எழுத்தாளர் லூயி போர்கே இதன் பின்னணியில் தான் பார்க்க ே விளக்கினான்.
"இந்த மாற்றம் படைப்பாளிகளை தா வாழச்செய்துவிடுமா?" - நான்
"இப்படித்தான் அதற்குப் பதில் ெ எழுத்தாளனின் வாழ்வுக்கும், எழுத்துக் இடைவெளி இல்லாமல் போகப்போகிற வரும் இந்தப் புதிய சூழல் எழுத்த பிறழ்வுற்ற மனச்சிக்கலில் இருந்து வி
நேர்மையீனங்கள், அற்பத்தனங்கள்
யாவற்றையும் மறைக்காது எழுத்தில் கிறான். இது அவனது சுய வெளிக்க விசாரணையாகவும் மாறுகிறது. இது அ கதை சொல்லும் பாணியிலிருந்து அ அவனது அன்றாட வாழ்க்கையைே நாவலாகவோ தரச்செய்கிறது. ஆனால் அடிப்படையாக இருக்கவேண்டியது, ' தடவிவிட்ட போது படுக்கை அறை நினைத்து அவளிடம் போய்விட்டேன் தன் பலவீனத்தையே சத்தியப்ப( முன்வைப்பாகும். இது எழுதியவனை வனையும் பல வித மாற்றங்களுக் நினைக்கிறேன். இங்கே தான் எ ஒன்றாகிறது." அவன் கூறினான்.
"... "நான் பேசாது அவன் கூறிய
'இத்தகைய படைப்பானது எழுதியவ ணைக்குள்ளாக்கி சுத்தப்படுத்துவதோ அது உண்மைப்படைப்பென்பதால், சிந்திக்கவும், சுத்தப்படுத்தவும் உதவுகி தொழிற்பாடுடைய படைப்பானது பாட்டுக்குரிய புதுப்புது உருமாற்றங் வத்தையும் தரித்துக்கொள்கிறது."- அ முடித்தான்.
 

கலைஞர்களும் 5), Lai) (ELDITSELDITGOT த ஒழுக்கக் கேடுக கள் என்பதே என் புகழ் தந்த நாயன் ட்டலாம்." - நான்
க்கையோடு அவன் என்பது தான் உன் GÖT.
- இத்தகையை ஒரு ாது அதனால்தான்
செத்துவிட்டான் பை அணுகுவதற்கு ாத ஒரு விடுபட்ட அவை' - நான்
ன்றே நம்புகிறேன். உண்டு திரும்பவும் வாழ்க்கையையும் வருகிறதென்றே னவுகள் மயப்பட்ட ஒருவனின் சொந்த ச்சியைப் படிக்கும் நாம் மேற்கில் விடுபட்ட பார்வை றே கூறுவேன்' -
புனைவு மயப்பட்ட (Literature of exhausாறும் அவற்றைப் து வருகிறதென்றும், க்கை வரலாற்றை ப் படிக்க ஆவல்
D5, 69LDff g5 s 56T :
இயக்க முறையில் கள் ஆக்கங்களின் டயான மாற்றத்தை ார்க்கலாம். லத்தின் பின் எழுத்துக்களை வணும்' - அவன்
ம் எழுதுவதுபோல்
ால்ல வேண்டும். குமிடையே இருந்த து. அதாவது மாறி ாளனை அவனது டுவிக்கிறது. தனது
நல்ல தன்மைகள் போடத் தொடங்கு ாட்டலாகவும், சுய வனது வழமையான அவனை விடுவித்து ய கதையாகவோ, இவற்றுக்கெல்லாம் அப்பனின் காலைத் யில் மன்ைவியை ' என்று காந்தியார் டுத்திய இலக்கிய யும் அதைப்படிப்ப குள்ளாக்கும் என ழுத்தும் வாழ்வும்
தை இரை மீட்டேன்.
னையும், சுயவிசார டு படிப்பவனையும் தொற்றிக்கொண்டு றது. இந்த இரட்டை தன் சுய வெளிப் களையும் கலைத்து வன்தொடர்ந்து கூறி
O
SLLLS
நி சரிநிகரைச்சேர்ந்த சிலரும் வேறுசில நண்பர்களும் இணைந்து உருவாக்கிய ஒரு வெளியீட்டமைப்பு இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளது. இரண்டும் கவிதை நூல்கள் ஒன்று அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பு மற்றையது எம்.கே.எம் ஷகீப்பின் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு நாளை இன்னொரு நாடு அஸ்வகோஸ் நூல் வெளிவரும்வரை யாரென்றே அறியப்படாதிருந்த யாழ்ப்பாணத்துக் கவிஞர் சரிநிகருக்கு மட்டும் எழுதியவர் யுத்தச்சூழலில் அகப்பட்டுக்கொண்டு வித்தியாசமான கவிதைகளைத் தந்தவர் நல்லபல நூல்களை வெளியிடவிருக்கும் நிகரியுடன் சரிநிகர் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் நூல்களின் விலை வனத்தின் அழைப்பு 60 நாளை இன்னொரு நாடு 50/-
எங்கள் தாயகமும் வடக்கே
ஒலிப்பதிவு நாடா
டெக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான
அமைப்பு வடக்கு முஸ்லிம்கள் தொடர் பான தமது ஆக்கபூர்வமான பணிகள் தொடரில் ஒலிப்பதிவு நாடாவொன்றை வெளியிட்டுள்ளது. அகதி சஞ்சிகை ܝ ܬܐ நூல்வெளியீடுகள் கண்காட்சிகள் என பல வரலாற்றுப் பதிவுகளைச் செய்து வந்துள்ளது இலங்கையின் இனப்பிரச்சினையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் என்ற பொதுத் தலைப்பில் பல தொகுதிகளை வெளியிட்டும் வெளியிடவும் உள்ளது தொகுதி -1 qTYM C L L L L aa S r L M MTYT M Mt TS LL STS முஸ்லிம்கள் மாந்தை நானாட்டன் முஸ்லிம்கள் எனும் தலைப்பிலான நூல்களாகவும் வந்துள்ளன. வவுனியா முஸ்லிம்கள் மன்னார் தீவு முஸ்லிம்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களும் கிளிநொச்சி முஸ்லிம்களும் ஆகிய நூல்களும் வெளிவரவுள்ளன. இவ்வரலாற்றுத் தொகுப்புக்களை கலாநிதி எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் எழுதியுள்ளார். இவர் தற்போது நோர் வேயில் இலங்கை அகதிகள் தொடர்பான ஓர் ஆய்வுக்கற்கையை மேற்கொண்டு வருகிறார்
ஏழு வருடகால அகதிவாழ்வில் வடக்கு முஸ்லிம்கள் தங்கள் வரலாற்றை மிக நிதானத்துடன் மீளாய்வு செய்திருக்கிறார்கள் செய்து வருகிறார்கள் தற்போது வெளிவந்திருந்திருக்கும் இவ்வொலிப்பதிவு நாடாவும் அவர்களின் ஒரு பதிவாகும் இளைய அப்துல்லாஹ்வின் கவிதை யாக்கத்துடனும் குரல்வடிவத்துடனும் வந்துள்ளது வெளியேற்றப்பட்ட வரலாறு இஸ்லாமிய வரலாற்றுடனான ஒப்பீடுகள் என கவிதை சொல்லப்பட்டிருக்கிறது. நிறைய அரபுச்சொற்கள் விரவிக்கிடப்பதால் பயன்கள் சுருங்கிவிடலாம் முஹம்மது மனாப்தீன் நெறியாள்கை செய்திருக்கும் இவ் ஒலிப்பதிவு நாடாவை இம்முகவரியில் பெறலாம்.
வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு 15 A, ரோஹினி வீதி, கொழும்பு-06
விடியலின் மறுபிரசுரங்கள்
e 9 ண்மைக்காலமாக 'விடியல் பதிப்பகம்'
(இந்தியா) நல்ல நூல்களை வெளிக்கொணர் வதில் மிக ஆர்வமாகச் செயற்படுகின்றது. 97ல் குறித்துச் சொல்லத்தக்க புத்தகங்களை விடியல் பதிப்பகமே வெளியிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஈழத்தவர்கள் சிலரது நூல்களையும் விடியல் வெளிக்கொணர்ந் திருக்கிறது. சோலைக்கிளியின் பனியில் மொழி எழுதி ரவியின் செட்டை
கழற்றிய நாங்கள் என் ஆத்மாவின் மிக அதிகாலை நீல இருள் ஆகியன
விடியலின் வெளியீடுகள்தான்
விடியலின் இந்த வெளியீட்டுத் தொடரில் ஈழத்தின் அரசியல் இலக்கியம் பேசும் இரு முக்கிய நூல்கள் மறுபிரசுரமாயிருக்கின்றன ஒன்று
呼 He 3

Page 14
8360T, 16 - 8960T.98, 1998
k7ر/ رF\/\fر
ரசனின் [9ٹک
நகரத்தொடங்குவதற்கு ஆயத்தமாக இரத்தக்காட்டேறிகளும் உயிர் குடிக்கும் வவ்வால்களும் வான்மெங்கும் பறந்தன. அவற்றின் ஊளைச்சத்தமும், சிறகுகளின் விசிறல் சத்தமும் காற்றில் கலந்து அலை அலையாக ஒலங்களை எழுப்பியது. காட்டேறிகள் எங்கும் பறந்து வந்து குதித்தன. குதித்த இடத்தில் அகப்பட்டவர்களை நித்திரையில் கிடந்தவர்களை எழுந்து ஓடியவர்களை குறையுயிராக கிழித்தெறிந்தன. குடல்கள் மரங்களிலும், வீடுகளிலும் எங்கும் பரவி துடித்துக்கொண்டிருந்தன. அவை சிதறடித்த இரத்தம் வானமெங்கும் வியாபித் துக்கிடந்தது. ஆங்காங்கே சதைத் துண்டுகளும் கறுப்பாக முகில்களாக மாறி குமைந்து கிடந்தது. அவை எழுப்பிய அவலச்சத்தங் களின் அதிர்வுகளால் கீழ்திசையில் சூரியன் வெளிவரத்தொடங்கினான்.
шаоц већ
ஒலங்கள் தொடர்ச்சியாகி காதுகளில் புகுந்து மண்டையைத் தாக்க அந்த அதிகாலை வேளையில் யுகேது உறக்கம் கலைந்து எழுந்தான்.
ஒ. ஒவ்வொரு நாளும் இதேதான். சத்தங்கள் காதுகளில் புகுந்து வெளிவர மறுத்தன. கைகளால் காதுகடைளப் பொத்திக் கொண்டவன். கண்களைத் திறந்தான். முன்னே அந்தக்களம் வியாபித்து நின்றது. அது உயர்ந்து கொண்டே சென்றதாக அவன் எண்ணினான். அவனது இரத்தமும் வேர்வையும் அதில்தான்.
கைகளால் மெல்ல வருடிப்பார்த்தான்.
கரகரப்பாக கிடந்தது. முன்பு அது கரடுமுரடானதாக காணப்பட்டது. பிறகு
அவன்தான் அதனை சாந்து பூசி மட்டமான
பரப்பாக்கியிருந்தான். இப்போதும் ஓரளவு கரகரப்பாக காணப்படுவதற்கு அதன்மேல் அவன் பூசியிருந்த வர்ணங்களும் காரணமா யிருக்கலாம். அதில் அவன் தீட்டியிருந்த வர்ணங்கள் வழிந்து சிவப்பும், பச்சையும் மண்ணிறமுமாக ஒன்றுடன் ஒன்று கலந்து முயங்கி வண்ணச்சிதறல்களாக உருமாறி நின்றன.
கால்களை நன்றாக நீட்டி சோம்பல் முறித்துக்கொண்டான். கால்களுக்கருகில் வண்ணங்கள் குழைத்தபடி சிறிய கலயங்கள் தட்டுப்பட்டன. தூரிகைகள் யாவும் எண்ணெய்யில் ஊறி சோர்வாக கிடந்தன.
ஓ. இன்னும் எவ்வளவோ உள்ளது. எல்லாவற்றையும் முடிக்க இன்னும் எவ்வளவு காலம் வேண்டுமோ, யுகேது பெரு மூச்சொன்றை மெல்ல வெளியேற்றினான். விரைவில் முடிக்க வேண்டும். ஆனால், ஓவியம் வரவரப்பெரிதாக மாறிக்கொண்டி ருந்ததே தவிர முடியவில்லை. அது அதன் முடிவு தெரியாத ஒரு ஓவியம் எமது வாழ்வைப் போன்று. அவனது கைகள் மரத்துப்போய்விட்டன. சிலவேளைகளில் தூரிகைகளுக்குப் பதிலாக அவனது கைக ளையே பயன்படுத்தத் தொடங்கினான். விரல்களும் தேய்ந்து கட்டையாகிக்கொண்டு வந்தது. ஒவியம் முடியவில்லை.
வெளியே காட்டேறிகள் கெக்கலிட்டு குதிக்கும் சத்தம் ஆங்காங்கே இன்னும் கேட்டுக்கொண்டிருந்தது. ஒ. அரசனின் படைகள் இன்னும் சில நாட்களுக்குள் இங்கு வந்து விடும். அதற்குள் முடிக்க வேண்டும். அவன் பரபரப்பாக எழுந்தான். தட்டுக்களை எடுத்துவைத்து வர்ணக் கலயங்களில் இருந்து வர்ணங்களை எடுத்து தட்டுக்களில் வைத்து குழைத்தான். சிவப்பு மஞ்சள், பச்சை, நீலம் ஓரங்களில் இருந்த ஒவ்வொருவர்ணமும்தூரிகையால் இழுபட்டு நடுவில் சேர்ந்து குழைந்தன. தூரிகையை எடுத்து அதில் தோய்த்து அந்த ஓவியச்சுவரில் பூசினான். சுவரில் தீற்றலாக செங்கருமைநிறம் و لكن اسال الالاا6 إلا
சிவப்பும் கறுப்புமாக அந்த நிறக்கலவை சுவரில் பட்டு பளபளப்பாக்கியது. அவன்
அந்த கரும் வண்ணத்தின் ஓரங்களை நோக்கினான். அது அகன்று கொண்டே சென்றது. ஓ. அதன் கரைகளில் புல்லுகள் முளைத்திருந்தன. நடுவில் குண்டும் குழியுமாக ஒரு பாதை சென்றது. அதில் சனங்கள் சாரிசாரியாக நகர்ந்து கொண்டிருந்தனர். சைக்கிள்கள் பெரும் பொதிகளை சுமந்து கொண்டு கிறீச்சிட்டபடி நகர்ந்தன.
கூட்டம் கூட்டமாக குடும்பங்கள் குஞ்சு குருமன் என்று எல்லோரும் நடையில் போய்க்கொண்டிருந்தனர். அவர்களது கண்கள் பூஞ்சைபிடித்து ஒளியிழந்து வானத் தையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தன.
அதில் ஒ. அவனும் போய்க்கொண்டிருந்தான். گMgز இலக்கற்றபயணம். எங்கும் உயிரைச்சுமந்தபடி சனங்கள். ஆனால் உயிர் இருக்கும் வரை பொருட்களும் தேவை என்பது அவர்கள் ஒவ்வொருவரும் கொண்டு சென்ற பொதிகளில் இருந்து தெரிந்தது. சைக்கிள்கள்
சிறிய ட்றக்டர்கள் என்பவற்றில் வீட்டுத்தளபாடங்கள் வரிசை வரிசையாக போய்க்கொண்டிருந்தன.
தட்டுமுட்டுச் சாமான்கள் அலுமாரி, தைலாப்பெட்டி, சுழகு, இப்படி தங்களுடைய தேட்டம் எல்லாம் அவரவர் வசதிக்கேற்ப வாகனங்களில் போய்க்கொண்டிருந்தன. ஒன்றும் இல்லாமல் ஒரு உரப்பையுடன் போனவர்களும் பலர். எங்கும் மக்கள். தெருக்கள் எல்லாம்பூச்சிகள் போல தலைகளே தெரிந்தன. முகம் தெரியாத அந்த சூழ்நிலை அவர்கள் எல்லோரையும் துரத்திக்கொண்டிருந்தது. எல்லாப் பக்கத் தாலையும் கலைபட்டுக் கலைபட்டு நடுவில வந்து கொஞ்சக் காலம் குழுமிக்கொண்டிருந்த சனங்கள் இப்ப திரும்பவும் ஓடவேண்டி வந்திட்டுது. அவன் சைக்கிளை மெல்ல உருட்டினான். அவன் மட்டுமல்ல எல்லோருமே அப்படித் தான் போகமுடிந்தது. மூன்று பெட்டிகள் பின்னே சைக்கிள் கரியரில் கட்டப்பட்டி ருந்தன. கான்டிலில் பக்கத்துக்கு ஒவ்வொன் றாக இரண்டு பைகளில் துணிமணி. கான்டிலுக்கு மேல ஒரு வாளிக்குள்ள தட்டு முட்டுச்சாமான் ஒரு கையால் இறக்கிப்பிடித்து முன்னோக்கி அமத்திக்கொண்டுதான் உருட்ட முடிந்தது. கொஞ்சம் அசந்தால் பின்புறம் இருந்த பாரத்தில முன்சில்லு தூக்குப்பட்டு கவிழவேண்டியதுதான்.
என்ன நடக்கப்போறதெண்டு தெரியேல்ல. நேற்று பகல் சாப்பிட்டதுக்கு பிறகு வயிற்றுக்குள் எதும் போகவில்லை என்பது. அடிக்கடிவயிற்றில் கிளம்பிய புகைச்சல் மூலம் வெளிப்பட்டது. ஆனால் சாப்பிடக்கூடிய நிலையும் இல்லை. சாப்பாட்டுக்கடைகளும் இல்லை. உணவும் இல்லை. சாப்பாட்டுக் கடையள் எல்லாம் மூடி கடைச்சாமான்களை ஏத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருக்க சாப்பாடு என்று எங்கு தேடுவது.
அவசரமா போன லொறி ஒன்றில் அடிபட்டு செத்துப்போன நாய் ஒன்று கரையில வீங்கிப்போய்க்கிடந்தது. நாயுக்குள்ள இருந்ததெல்லாம் இப்ப வெளியால வந்து. எல்லோரும் குமட்டலுடன் அதைப்பார்த்து
 
 

விலத்தினர். அவனும் அதைப் பார்த்தான். இது புதினமோ, அருவருப்போ ஏனென்டால் இப்படி நாயளிலயும் பார்க்க மணிசர் தான் கூடப்பிரண்டு போயினம் என அவன் எண்ணிக்கொண்டான். நேத்து வீட்டால வெளிக்கிட்டு ஓடவேண்டிவந்ததும் இப்படி ஒரு சம்பவத்தால தான். ஷெல்ச் சத்தம் மிக அருகில் கேட்டவுடன் உடம்பெல்லாம் தூக்கிப்போட்டதுபோல் இருந்தது. ஒ. பக்கத்திலதான் எங்கேயோ விழுந்திருக்கு அவிழ்ந்த சாரத்தை இறக்கியபடி படலை தாண்டி ஒழுங்கைக்குள் புகமுன்னர் மூன்றாவது வீட்டில் இருந்து கூச்சலும் அவலச்சத்தங்களும் கூடவே வெடிமருந்து நாற்றமும் புகையும் எழுந்தது. 'இப்ப அங்க போகாதெங்கோ.' அடுத்தது சிலவேளை வரும்' என பின்னாலேயே அவனது மனைவியும் கத்தியபடி ஓடிவந்தாள் குழந்தையை தூக்கியபடி அவன் சட்டை GleFujuuGGlcão GOGO.
மூன்றாவது வீடு களேபரப்பட்டது. மாமரம் கருகி குறண்டிப்போயிருந்தது. வீட்டின் முன் முகப்புப்பகுதி தொலைந்து விட்டிருந்தது.
இல்லை.
முத்து.இராதாகிருஜனன்
கொண்டு
பிடியுங்கோ. இஞ்சால.
வாங்கோ. காருக்கு சொல்லுங்கோ.
எனப்பலகுரல்கள் எழுந்து கொண்டிருக்க அழுகுரல்கள் எல்லாவற்றையும் மீறி ஒலித்துக்கொண்டிருக்க அந்த வீட்டு இருபது வயதுப் பையன் வயிறு கிழிந்து குடல் தொங்க அடங்கிப்போய்க்கிடந்தான், இரத்தம் சுவர் எல்லாம் சிதறிக்கிடந்தது. அது வழிந்து சுவரின் மஞ்சள் காவியுடன் சேர்ந்து கலந்தது. யுகேது அந்த வர்ணக்கலவையை தூரிகையால் இழுத்து அந்தப்பரப்பில் மீண்டும் மீண்டும் பூசினான்.
"எப்படி என்றாலும் இதை முடிச்சுப்போட வேணும்.' அவனது வாய் மெல்ல
முணுமுணுத்தது. கைகள் கழன்று விடுவன
போல் உழைவெடுத்தன. தூரிகையை கலயத்தில் போட்டு விட்டு மெல்ல எழுந்தான். காலையில் இருந்த சூழல் இப்போது இல்லை. அரசனின் படைகள் ஓய்ந்து விட்டன போலும், அல்லது அவை தமது பசியைப் போக்கிக் கொண்டு இருக்கவும் கூடும். காட்டேறிகளும் பறந்து குதிப்பது நின்று விட்டிருந்தது. அவன்திரும்பி அந்தக் களத்தை நோக்கினான். ஓ. இன்னும் எவ்வளவோ முடிக்க உள்ளது. இதை முடிக்காமல் இங்கிருந்து அகல்வதில்லை என்ற அவனது மனம் நொறுங்கத் தொடங்கி யிருந்தமைக்கு அயலில் எவருமே இல்லை யென்பதுவும் ஒரு காரணமாகும். அந்த இடமே வரண்டுபோய் விட்டது. ஊர் முழுவதும் காலி. ஆங்காங்கே கைவிடப் பட்ட நாய்களும் சில கோழிகளும் கட்டறுத்த ஆடுமாடுகளும் சுதந்திரமாக வளவுகளிலும் நெல்வயல்களிலும் அறுவடை செய்து கொண்டிருந்தன.
ஓ. எல்லாம். எல்லோரும். போட்டீ னம். அவன் மட்டும் அங்க. இல்ல. அவனும் போகவேனும், அதுக்கு இதமுடிக்க வேணும் மனதில் புலம்பலுடன் மீண்டும் அந்த ஓவியத்தை திரும்பிப்பார்த்தான். அதுவும் அவனை நோக்கியது. அவனது ஆதுரமான பார்வையில் அது கரைந்தது. கண்கள் குளமாகின. 'என்னை குறையாக விட்டுப் போய்விடாதே" என கண்களால் அரற்றியது. அதன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. முதலில் நிறமற்றதாக பிறகு மெல்லிய நீல நிறமாக மாறி வழிந்து வந்தது. துரிகையால் அதனை எல்லாவிடத்துக்கும் யுகேது பூசினான்.அவர்கள் எல்லோரும் அதனை ஏந்தி முகங்களில் பூசினர். சில பேர் அண்ணாந்து வாயைத் திறந்து நாக்கை நீட்டி அதனை சுவைத்து தாகத்தை ஓரளவு தணித்தனர். தூறல் இன்னும் பெருத்தது. பெருமழையாகப்பெய்தது. T
பெருமழை இன்னும் வலுத்தது. குடைகளை விரித்து கவிட்டுப்பிடித்து மழை நீரை ஏந்தி குழந்தைகளுக்கு கொடுத்து தாகத்தையும் பசியையும் போக்க முனைந்தனர். இன்னும் தட்டுக்கள், பாத்திரங்களை ஏந்தி நீரை சேகரிக்கவும் பலர் முனைந்தனர். மழை குறைவதும், கூடுவதும், தூறுவதுமாக இருந்தது. விட்டுவிட்டு ஷெல் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. ஒதுங்குவதற்கு எந்தவிதமான இடமும் இல்லை. சனங்கள் மிகப்பெரிய ஊர்வலமாக நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்களது உள்ளத்தில் இருந்த துயரமும் வெம்மையும் அந்த மழை நீரில் நனைவதை பொருட்படுத்தவில்லை. மிக மிக மெதுவாக தொப்பலாக நனைந்தபடி நகர்ந்தனர்.
ஓ. இன்னும் கைதடிப்பாலத்துக்கே வரவில்லை. நேற்று மதியத்துக்கு பிறகு வெளிக்கிட்டது. அவன் கனத்துப் போன கைகளை உதறக்கூட முடியாமல் கிடந்தான். சைக்கிளை நிப்பாட்ட முடியாது. பிடிக்கச் சொல்லலாம் எண்டால் வெறுங்கையோட எவரும் இல்லை. சுற்றிவர சனங்கள் மிகமிகப் பாரமான மனசுகளோட துவண்டு துவண்டு. "இது என்ன வாழ்க்கை' சட்டன்று மனதில் ஆற்றாமை எழுந்தது. பெருங்குரல் எடுத்து கத்தவேண்டும் போன்ற உணர்வு எழுந்தது.
ஷெல் சத்தம், மழை சேறாகிப்போன பாதை. அதுக்குள்ள ஆளையாள் தேடுற குடும்பங்கள்
'அம்மா பின்னால வாறா' அப்பு தம்பி அழுறான். கொய்யாவை பிடிக்கச்சொல் தங்கச்சி. நிக்கிறதே. இப்படி பலப் பல
—

Page 15
சத்தங்கள் குளறல்களாகவும் அவனுள் பதிந்தன. குழந்தைகள் பசியால் அழுது மயங்கிப்போயின. எங்க போறம் என்பது தெரியாமல் மிரள மிரள முழிக்கும் சிறுவர்
சிறுமியர் ஒ. யாருக்குத் தெரியும் எங்க போறம் என்று. இப்ப இங்க இருந்து தப்பிப்யோட வேணும் என்பதுதான் நோக்கம் ரெண்டு பக்கமும் தரவைக் கரைகள் நடுவில் ஒடுங்கிய அந்தப்பாதை கூட்டம் மெல்ல மெல்ல நகர்ந்தது. இடையிடையே வாகனங்கள் நின்று நின்று தடங்கல்களைக் கூட்டின. அவன் மெல்ல கூட்டத்துடன் நகர்ந்தான். மனைவியையும், பிள்ளையையும் முன்னரே அனுப்பிவைத்தது எவ்வளவோ நல்லது என சிறிய அளவில் மகிழ்ச்சியும் அடைந்தான்.
விலத்துங்கோ விலத்துங்கோ ஒரு கூட்டம் நிறை மாதகர்ப்பிணிப் பெண்ணை தூக்கியபடி தரவைக்கரையை நோக்கி ஓடியது. ஆரும் வைத்தியர் மார் இருந்தா தயவு செய்து வாருங்கோ வாருங்கோ எனப்புலம்பியவாறு மழையில் நனைந்த சூம்பிய தலையுடன் அந்த வயோதிகத் தோற்றத்துடன் இருந்த இளம் குடும்பஸ் தன் கெஞ்சிக்கொண்டிருந்தான் யாரோ உறவினர் சேலைகளைக் கட்டி தற்காலிகமாக ஒரு "லேபர்றுமை" அந்த வயற்றரவைக் கரையில் உருவாக்கிக் கொண்டிருந்தனர். கூட்டம் சற்று நிதானித்து பிறகு நகரத்தொடங்கியது கொஞ்சம் தள்ளி மீண்டும் நகர்ச்சி தடை பட்டது. அங்கு
கதிரையில் இருத்தி சைக்கிளில் கொண்டு
வரப்பட்ட பாரிஸவாத நோயால் பாதிக்கப் பட்ட வயோதிக தகப்பன் நிரந்தரமாக கண்ணை மூடி தரவைக்கரையில் பூவரஸ் மரத்தடியில் இருத்தப்பட்டிருந்தார். அருகில் நின்ற மகனது முகத்தில் துயரத்தை விட ஒரு நிம்மதி இருந்ததை அவன் கவனித்தான் ஓம் இப்படியான இடப்பெயர்வுகள் கூட்டுக் குடும்பமாக இருந்த எமது நிலையை நிரம்பவும் தான் மாற்றிவிட்டன. அவன் பலமாக தலையை அசைத்தான். அவனில் மையம் கொண்டிருந்த புயலை ஒத்த அந்நினைவுகள் சற்று சிதறி விலகின. நன்றாக உச்சிக்கு சென்ற சூரியன் தன் கிரணங் களால் அனைத்தையும் காய்ச்சிக்கொண்டி ருந்தது. எங்கும் நிலவிய நிசப்தத்திற்கிடையில் எப்போதாவது கேட்கும் கெக்கலிப்புச் சத்தம் மட்டுமே. மீண்டும் இங்கு வரும்போது இருந்த அந்தப்பிரமையும் பயமும் அவனிடம் இருந்து நீங்கியிருந்தன. 'இனி அங்கே போக வேண்டாம்' என கெஞ்சிய மனைவியின் முகம் இடையிடையே வந்துபோனது. நேற்று இங்கு மீண்டும் வந்தபோது இருந்த சூழ்நிலை மனதில் ஓவியமாக படிந்தது.
அந்த வீதி வெறிச்சென்று கிடந்தது. ஒ. மூன்று நாட்களுக்கு முன் அந்த வீதி பட்டபாட்டை அவன் நினைத்துப்பார்த்தான் எல்லோரும் தமது ஊரை பிறந்த இடத்தை விட்டு விட்டு ஓடிவிட்டனர். இப்போது எங்கும் அமைதி
சனங்கள் இல்லை என்பதாலோ என்னவோ அரசனின் படைகளும் சற்று ஆறப்போட்டு விட்டன போலும் தமது நகர்வை. ஆனால் அவனால் இருக்க முடியவில்லை. அவனது ஓவியம் அவனை அழைப்பது அவனுக்கு புரிந்தது. அந்த ஓவியத்தை நிறைவு செய்ய வேண்டும் அந்த எண்ணமே அவனுள்
கிளர்ந்தெழுந்தது. ஒரு மாதிரி அதை இதைச் சொல்லி பாலத்தில காவலுக்கு நின்றவர்க ளிடம் அனுமதியும் எடுத்துப்போட்டான்.
அண்ண போறதெண்டாப் போட்டு வாங்கோ ஆனால் ஆக்கள் யாரும் இல்லை. ஏதும் காயம்பட்டா கிடக்கவேண்டியதுதான் பொறு மையாக கேட்டவன் பயமில்லாமல் தான் பயணப்பட்டான். ஆனால் வெறிச்சோடிய தெருக்கள் வயிற்றை என்னவோ செய்யத் தொடங்கி விட்டன.
வெறிச்சோடிய தெருக்களினூடாக பதுங்கி பதுங்கி அவனது ஊர்ப்பக்கம் வந்து விட்டான் திறந்த படலைகளினூடாக ஒழுங்கைக்குள் நுழைந்தவன் கிளுவைக் கதிகால்களுக் கூடாக அவனது வீடு தெரிவதைக்கண்டு மகிழ்ந்து போனான். எந்த ஆளரவமும் கேட்கவில்லை. வீட்டை நோக்கிக் கால்கள் விரைந்தன.
முகப்புக்கதவுகள் முகமலர்ந்தன. கதவுகளைத் தள்ளித்திறந்தான் கண்கள் வேகமாக நுளைந்து ஓவியச் சுவரை நாடி அழைத்தது முடியாத அந்த ஒவியத்தில் லயித்து பரவசமடைந்தான் 'ஓ. ரெண்டு நாள் காணும் இத முடிச்சுப்போடுவன்.' கைகள் பர்பரத்தன. அந்த அமானுஷ்யப்பொழுதில் எல்லாவற்றையும் மறந்து ஒரு வேள்வியை நடத்தத் தொடங்கினான் துரிகைகளும் வண்ணங்களும் அவனது கையில் நர்த்தன மிடத்தொடங்கின. அந்த வேள்வியில் திரும்ப ஊர்ப்பக்கம் போகவேண்டாம் என மன்றாடிய மனைவியும். பிள்ளையும் உறவினரும் மறைந்து போக அந்த ஓவியம் ஆதுரமாக அவனை அழைத்து அரவணைத்தது.
. எல்லாம் மறந்து. யுகேது இயங்கிய அந்தக்கணத்தில் அரசனின் படைகள் நகரத்தொடங்கின. அத்திசை நோக்கி
மேற்கில் சூரியன் இரத்தப் போர்வையில் முகத்தை மறைக்க முயல்கையில். பிரளயம்
ஒன்றால் தான் சூழப்படுவதையுகேது அறிந்து GEITGRÖSSTIL LITcoiT.
அவன் தலைதெறிக்க ஓடினான். மேலே
காட்டேறிகள் ஆயிரக்கணக்கில் பறந்து கொண்டிருந்தன. அக்கம் பக்கம் எல்லா இடமும் அவை குதித்து சிதைத்து எறிந்தன. இரும்பு எருமைகள் மதில்கள் வேலிகள் எல்லாவற்றையும் மிதித்து உழுதன. யுகேது ஓடிக்கொண்டிருந்தான். அவனது ஒவியத் தின் ஆதுரமான முகம் அவனுள் படர்ந்தது. கண்களில் கண்ணீர் திரையிட அது மெல்ல மெல்ல சிதைவடையத் தொடங்கியது. மனிதர்கள் எவருமேயில்லாத அந்தக்களம் கொடிய தீக்கங்குகளின் நாக்கில் அகப்பட் டிருந்தது. எங்கும் கரும் புகை எழுந்து வானளாவச் சென்றது. அந்தப்பாலத்தின் மறுபக்கத்திலேயே அவன் நின்றான். தூரத்தில் அந்த ஓவியக் களம் ஒளியிழந்து சிதைந்து உருகிவிடுவதை அவன் உணர்ந்து கொண் டான். அவனது வாய் மெல்ல முணுமுணுத்தது.
'அரசனின் படைகள் வந்து விட்டன'இறுகிய முகத்தில் வாய் திறந்து சத்தமாக பெருமூச்சொன்று எழுந்தது.
 

அமெரிக்கா (சிறுகதைகளும் குறுநாவல்களும்) வநகிரிதரன் வெளியீட்டார்கள்- மங்கை பதிப்பக்கம் 38 த்ரான் கிளிஃபே, 510 டொராண்டோ, ஒண்டாரியோ, கனடாM4H19
GoUup சிறுகதைகளையும், ஒரு குறுநாவலையும் கொண்டதே அமெரிக்கா, கனடாவில் நீண்ட
காலமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் வந. கிரிதரனின் படைப்புக்களான இவை செ கணேசலிங்கனின் அறிமுகத்துடன் வெளிவந்திருக்கிறது.
ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை, சுண்டெலிகள் இரண்டும் கனமான சிறுகதைகளாகும் ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை கதையில் மாடுகளை துண்டுபோடும் காசாப்புக்கடையிலிருந்து தப்பியோடி வரும் ஐந்தறிவு கொண்ட உயிரினத்தின் ஜீவ மரணப் போராட்டமும் இயலாமையற்று வேடிக்கை பார்க்கும் மனிதக்கூட்டத்தின் வேடிக்கை பார்க்கும் தன்மையையும் படிக்கும் வாசகர்களின் கூடவே ஒன்றித்து போகுமாறு படைத்துள்ளார்.
சுண்டெலிகள் கதையில் கதையை நகர்த்தும் விதம் சலசலப்பின்றி மெலிதாய் ஓடுகின்றது.
ஒரு உயிரினத்தின் வாழ்தலுக்கான இருத்தலின் அடித்தளத்தை இறுதிவரையும் அடைதலுக்கான முயற்சியையும் வைராக்கியத்தையும் தொட்டு நிற்கிறது. இக்கதைகள் இரண்டும் மற்றைய எல்லாக்கதைகளையும் தள்ளிக்கொண்டு பிரகாசிக்கின்றன. இதைவிட "மான்ஹோல்' என்ற கதை தெருவோர வாழ்வில் உழன்றே இறுதியில் அவன் வாழ்ந்த சாக்கடை ஒன்றில் மரணிக்கும் மனிதன் பற்றியது எதிரே சட்டமியற்றும் கனடா பாராளுமன்றத்தை கொண்டு வந்து நிறுத்துகின்ற உத்தி ஆழமான கருத்தமைப்பு கொண்டதாகவுள்ளது.
பொந்துப்பறவைகள் அன்னியநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற தனிமைச் சூழலிலும் கூட இன்னும் விடுபட்டுப் போகாத யாழ் குடாநாட்டின் எச்சசொச்சங்களையும் அங்கு வாழும் யமேக்க நாட்டு கறுப்பின மனிதனின் சுயநலமற்ற தன்மையையும் சுட்டி வெட்கித் தலைகுனிய வைக்கிறது.
'மனிதமூலம்' ஐரோப்பிய வாழ்வையும், களியாட்டங்களையும், இரவுநேர விடுதிகளையும் இனநிற பேதமற்று எல்லாம் கடந்து இவ்வீதிகளில் அலைந்து திரிவோரின் பாலியல் இன்பத்தேவைகளின் வேகத்தையும் காட்டுகிறது.
'கணவன்' குடும்பவாழ்வியலின் திருமணத்திற்கு முன்னரான காலங்களை தேடிக் கொண்டிருத்தல், சந்தேகம் என்பவற்றை நிராகரித்தும் ஒரு முடிவும் விடிவும் இந்தியப் படைகள் இருந்த காலத்தின் ஓர் நாளையையும் அவர்களால் பாலியல் வல்லுறுவுக் குட்படுத்தப்பட்ட ஒரு குடும்பப்பெண்ணின் அவல வாழ்வையும், சுற்றியுள்ள சமூகத்தின் முகங்களையும் காட்டுகிறார்.
'அமெரிக்கா' 1983க்குப்பின்னர் சிறீலங்காவில் தமிழர்களுக்கெதிராக நடந்த கொடூரங் களும் புலம்பெயர்வாழ்வின் அவலங்களும், அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மையான முகத்தையும், அதன் அவலங்களையும் குறிப்பிடுகிறார் இது ஓர் குறுநாவல் எனக்குறிப்பிடப்பட்டாலும் கட்டுரைத்தன்மையான போக்கு ஆங்காங்கே காணப்படுகின்றது.
பி,ரவிவர்மன்
名
விடியலின் மறுபிரசு.
மரணத்துள் வாழ்வோம் 51 கவிஞர்களின் 82 அரசியல் கவிதைகளைக்கொண்டது மற்றையது கோவிந்தனின் புதியதோர் உலகம் (நாவல்) மரணத்துள் வாழ்வோம் ஈழத்திலக்கிய கவிதை உலகில் முக்கிய தடம்பதித்த நூல் 1985 நவம்பரில் முதற்பதிப்பு வெளியானது சேரன் யேசுராசா பத்மநாபா ஐயர் மயிலங்கூடலூர் பிநடராசன் ஆகியோர் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்தனர் முருகை யனிலிருந்து விமல் வரை 31பேர் எழுதியிருக்கின்றனர் இலக்கியக்காரர்கள் நன்கறிந்த மிக அரிதாக இருந்த நூல் Kategi:TER TA இப்போது விடியலின் வெளிச்சம் பட்டிருக்கிறது.
மற்ற நூல் புதியதோர் உலகம் கோவிந்தனின் நாவல் சூசைப்பிள்ளை நோபட் எனும் இயற்பெயர் கொண்ட திருகோணமலை வாசி டொமினிக் ஜீவன் கேசவன் எனும் பெயர்களால் அறியப்பட்டவர் புளொட் இயக்கத்தில் தீவிர உறுப்பினராக அங்கம் வகித்து இயக்க அராஜகத்தில் அதிருப்தியுற்று வெளியேறியவர் அந்த அதிருப்தியின் விளைவால் இயக்க அராஜகங்களை நாவல் வடிவில் இலக்கியமாக்கியவர் மே 85ல் * வெளியானது இரண்டாம் பதிப்பை அதன் முக்கியத்துவம் கருதி Althus வெளியிட்டிருக்கிறது. இதன் சிங்கள வடிவம் யுக்திய வார இதழில் மனோரஞ்சனால் செய்யப்படுகிறது. 1991 மே 17ல் விடுதலைப் புலிகள் இவரைக் கைது செய்த also வேறெந்த தகவலும் இன்று வரையில்லை என்ற நூலாசிரியர் பற்றிய தகவல் இந்நாவலின் முக்கியத்துவத்தை இன்னும் கூட்டுகிறது. விடியலின் இவ்விரண்டு மறுபிரசுரங்களும் இலக்கிய ஆவணத் தொகுப்புக்கள் பரம்பரையிலிருந்து புதிய பரம்பரைக்கு கிடைக்கச் செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பணியில் விடியல் சிவாவின் முக்கிய பங்கும் சுவிஸ் ரவியினதும் ரஞ்சினியினதும் ஒத்துழைப்பும் உழைப்பும் இருப்பதை அறியமுடிகிறது

Page 16
8360T, 15 - 8960T.28, 1998
LD னிதனின் பரவச அனுபவத்துள்
பூமியில் கால்பாவி கடவுளை நாடிச் செல்வோர் அனைவருக்கும் நஸ்ரத் படே அலிகானைத் தெரியும் பாடகி மரிய கெல்லா மாதிரி, பாடகன் பவரொட்டி மாதிரி கிழக்கத்திய மனிதர்களின் கலைஞன் நஸ்ரத் படே அலிகான் தெய்வீக இசை என்றும் தெருக்களில் திரியும் மனிதர்களின் இசையென்றும் திட்டுத் திட்டாக இடைவெளி விட்டு விரவிக் கிடந்த நதியிடை நிலங்களை நிரவிச்சென்று ஜனசமுத்திரத்தில் கலந்த மகாநதி நஸ்ரத் படே அலிகான்
நஸ்ரத் படே அலிகான் சர்வதேசியக் கலைஞன் மக்கள் பாடகன் மதநிற ஜாதீய பேதங்களைக் கடந்தவன் பன்னிரெண்டாம் நூற்றாண்டின் கலக இசைமரபான சூபிமரபின் (Sul Trad tion) இருபதாம் நூற்றாண்டுப்
Glyéig MT y escó.
நஸ்ரத் படே அலிகான் 1997 ஆம் ஆண்டு ஓகஸ்டு 16 இரவு 11:57 மணிக்கு மரணமுற்றான். தாரிக் அலி சொல்கிறபடி மனதுக்குள் அவன் ஏற்கெனவே கசியவைத்திருந்த Тиšild) DiffСрић вођraffidi o ljub கரித்தது. அம் மா கலைஞன் மறைந்து விட்டான் ஆயினும் அவன் விட்டுச்சென்ற 125க்கும் மேலான இசைத்தொகுப்புக்கள் (Albums) நமக்கு முன் இருக்கிறது.
நஸ்ரத் படே அலிகானின் இசைப்பங் soflÚL UD Su p GOT LILó 9,66 இடம்பெறும் சில () சொற்றொர்கள் (i) கருத்தாங்கங்கள் (i) இசைமாதி ரிகள் (v) அனுபவப்பிரச்சினைகள் பற்றிய விரிவான விளக்கங்களை நாம் பூர்வாங்கமாகப் பெறுவதன் மூலமே அவரை நாம் முற்றாக விளங்கிக் கொள்ள முடியும்
1. (sLGILDITLI (Sufi Tradition)
2, 66.JPG) (9).609 (Quaval Music)
3. gavLilløMg (Fusion Music of Mix)
4. பாடகனுக்கும் பாடலை அனுபவம் கொள்கிறவர்களாக பங்கேற்போருக் கும் உள்ள இணைவு (Union)
5 ஜீவித்தலுக்கும் மரணத்துக்கும் இடையிலான பரவசத்தை/துக்கத்தை வெளியிடும் உன்னதக்குரல் (AUnique Voice Moved Between Life and Death)
நஸ்ரத் படே அலிகானின் இசை உன்னதம் பற்றிய ஆய்வுக்கட்டுரைக ளிலும் அவர் குறித்த அஞ்சலி உரைகளிலும் வலியுறுத்திப்பேசப் படும் விசயங்கள் மேற்குறிப்பிட்ட வைதான் நஸ்ரத் படே அலிகானின் இசை ஒரே சமயத்தில் மதச்சார்பற்ற தன்மைக்கும் (Secular) மக்கள் பங்கேற்கும் இசைக்குமான உதாரணம் ஆகும்.
2。
ஆன்மீக ரீதியான உள்ளுணர்வை எய்வதற்கான இசைக்குறிப்புக்களை இஸ்லாமிய இசைவிற்பன்னர்கள் (Musicolosis) ஒன்பதாம் நூற்றாண்டி லேயே எழுதிவிட்டிருந்தார்கள் ஆனாலும் சூபி மரபினரின் வழித் தோன்றல்கள் இன்று பாடும் பாடல்க ளின் வடிவம் அமிர் குஸ்ராவ் (Ami Khusau 1253-1825) அவர்களுடன் தான் துவங்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் அமிர் குஸ் ராவ் கவிஞரும் இசையமைப்பாள ரும் ஆவார்.
சூபி மரபு ஒரு வாழ்க்கை முறை யாகும் சூபி ஞானிகள் என்று
இவ்வாழ்க்கை முறையை பின்பற்றுப வர்களை அழைக்கிறார்கள் கடவுளை அடைவதற்கான இடை மனிதர்கள் அல்லாவுடன் இணைவதற்கான வழியை இசைமூலம் விரிவாக்கும் துறவிகள்தான் சூபிமரபினர் (Inter mediaries and Saints), Giò GDIT 606 அடைவதற்கான இத்தகைய இடை மனிதர்களை துறவிகளை அடிப்படை வாத இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் (Fundamendalist Muslims) ஒப்புக்கொள்வதில்லை.
S6 toit LITOLb LILG) BGT (GITS கவாலி பாடும்
எனப்படுகிறது.
LTL, if soft as Gusta) (Ouval) GTG D அழைக்கப்படுகிறார்கள் கடவுளை அடைவதற்கான ஒன்றுகூடல் (Assem by For Lisioning) எனும் கருத்தாக்கம் சூபிபாடல் சடங்கின் முக்கியமான அம்சமாகும் சூபிக்கள் தம் இசையை கடவுளுக்கு அர்ப்பணித்தவர்கள் இரந்து வாழ்பவர்கள் தமக்கு அன்புடன் மரியாதையுடன் தரப்படும் சொற்பக்காசுக்காக மனமுருகப் பாடக் GLGOLDLLLLG || B. G. L. ILAGAY பங்கேற்போருக்கான இத்தகைய ஒன்றுகூடலை 'சாமா (Mah Mahl E Sama) என்று அவர்கள் குறிப்பிடு கிறார்கள்
நஎஸ்ரா அத்
56uitoluolă LITLă
பre) என்பது பொ: இந்துஸ்தானி
தென்னிந்திய கர்நா பொதுவான ராகத் யாகக்கொண்டது. கருவிகள் வட இந் இ ைசக கரு வி எடுத்துக்கொள்கிற
9.66lu9lá) LSlSIÓlo கருவிகள் தபேலா மற்றும் கைகள்தான் பாவிக்கப்படும் த பாக மரபாக தோல
வந்தது. ஆர்மோனி GIUT TË ë Uroshë e தோலக்கில் விரல் தான் இருந்தது. த UIA (LT60T 009, 956 5GUa) Te96) GT கவாலியில் இன்6ெ அம்சம் சேர்ந்த முழுமைபெறும்
வர்களதும் பாடகர் 9; IGE, IT 9 Lib (Claps)
நஸ்ரத் படே அலி 9; GF LGGIT GALLIN இந்தியாவில் பரவி
C
g, GJIT Gól|LILITLG) O, GT தற்போது இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பாடப்படுகிறது. இந்திய சினிமாக்களில் கூட கவா லிப்பாடல்கள் இடம்பெறுகின்றன. சினிமாப் பாடல்களில் கடவுளுடன் இணைதல் என்கிற அம்சம் தவிர்க்கப்பட்டு விடுகிறது.
கவாலிப்பாடல்கள் பிரதானமாக இரண்டு மொழிகளிலிருந்தான படைப்புக்களை எடுத்துக்கொள் கிறது. பர்ஸிய மொழியிலிருந்தும், ஹிந்தியிலிருந்தும் வளங்களைப் பெற்ற கவாலி தற்போது உருதுவிலும், பஞ்சாபி மொழியிலும் கூட பாடப்படுகிறது.
நஸ்ரத் படே அலி பஞ்சாப் ஜலந்த al II y 6l LDT அலிகானின் மூத் சேர்ந்தவர்கள் அ LIITL9, ff9, GÎT, 9 GÓla உஸ்தாத் படே
3,6 LITT GÓLLUITLB, sf.
இந்தியா, பாகிஸ்த ஓராண்டு கழித்து நஸ்ரத் படே அலி பஞ்சாப் ஜலந்த தைய பாகிஸ் லைலாபூருக்கு கு
 
 
 
 

ட்டமைப்பு (Tex வாக வடஇந்திய இசைமரபுக்கும் கசங்கீதத்துக்கும் தயே அடிப்படை
வாத்தியக் ய இந்துஸ்தானி களி லி ரு ந து
அடிப்படையான ஆர்மோனியம் இன்று அதிகமாக பலாவுக்கு முன் பாவிக்கப்பட்டு
யத்திற்கு முன்பாக ப்பட்டு வந்தது. 3. GlgáT LIGLIGOGYI ற்போது படர்ந்த ரின் ஓசைதான் ழுப்பப்படுகிறது. ாரு முக்கியமான ால்தான் இசை அது பங்கேற்ப
தற்போது அந்நகரம் பைசல்பாத் என அழைக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி அலிகான் லைலாபூரில் பிறந்தார்.
நஸ்ரத்தை ஒரு மருத்துவராக பயிற்றுவிக்கவே அவர் தந்தை விரும்பினார் நஸ்ரத்துக்கு படிப்பில் இருந்த நாட்டத்தைவிடவும் இசையி லேயே ஆர்வம் மிகுந்திருந்தது. பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் தந்தைக்குத் தெரியாமல் கவாலிப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார் நஸ்ரத், நஸ்ரத்தின் 16வது வயதில் அவரது தந்தை மரணமுற்றார்.
தந்தையின் மறைவுக்குப்பின்னர் தனது மாமா முபாரக் அலிகானுடன் சேர்ந்து கவாலிநுட்பங்களைக் கற்றார். முபாரக் 1971 ஆம் ஆண்டு மரண முற்றார்.
நஸ்ரத் படே அலிகான் ஆரம்பத்தில் பாகிஸ்தானில் மட்டுமே பாடிக் கொண்டிருந்தார் நஸ்ரத் படே DGS's IT aos GóT G, GJIT GÓLLUITLG), 9; Gf GÓT
களதும் இணைந்த சிந்தனைத்தளம் பஞ்சாபி சூபி ஆகும். மரபுதான் முபாரக் அலியும் நஸ்ரத் ானின் இசைவேர் தின் தந்தையும் 1930ஆம் ஆண்டு த ஒன்றுபட்ட களில் இந்தியாவின் புகழ்பெற்ற இருந்தது. கவாலிப்பாடகர்களாக இருந்தார்கள் அவர்களது சாதனையென்பது -se sus las restos :
கானின் குடும்பம்
மாவட்டத்தை கொண் டது. தலைமுறையைச் னவருமே கவாலி னின் தந்தையான அலிகானும் ஒரு
&T |9|fl66|606]][[]&I 948ஆம் ஆண்டு ானின் பெற்றோர் லிருந்து அப்போ ானில் இருந்த பெயர்ந்தார்கள்
шqрботrт (Trт(888ѣg5?гТ6ої
பஞ்சாபின் மாயசூபிமரபை வட இந்திய ராகத்துடன் இணைத்து புதிய இசைமாதிரியை உருவாக்கியதுதான். விவசாயிகளும் குறுநிலப்பிரபுக்களும் இவர்களின் பாடல்களைக் கேட்பதற் காக கிராமங்களை நோக்கி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வருவார்கள்
கவாலிப்பாடல்களின் அனுபவம் பரவசமும் உள்ளுணர்வும் நிறைந்த ஆன்மீக அனுபவம் கடவுளோடு இணையும் பரவசம் மட்டுமல்ல இது வேறுபட்ட இருபாலார்கள் இணையும் பரவசத்தையும் இந்தப்பாடல்களைத் தொடர்ந்து வரும் பங்கேற்பாளர்க ளின் நடனமும் கரகோஷமும் எழுப்புகிறது.
பஞ்சாபின் கவிதைமரபை மூன்று மாபெரும் கவிஞர்கள் ஆழப்படுத்தி னார்கள் பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த புல்லாஷா வாரிஸ் ஷா ஷா ஹஸ்ஸைன் போன்ற வர்கள் அதியற்புதமான காதல் பாடல்களை யாத்தார்கள் அதனை அவர்கள் தெருக்களில் தொடங்கி எங்கெங்கும் பாடித்திரிந்தார்கள் புல்லா ஷா 1758 ஆம் ஆண்டு இறந்தபோது அவருடைய உடலை புதைப்பதைத் தடுத்தார்கள் மெளல விகள் உடல்நட்டநடுப்பகலில் சூரிய ஒளியில் கிடந்தது. இறுதியில் கூட்டத் திலிருந்த மக்களே சனாதனிகளை ஒதுக்கிவிட்டு அவரது உடலை அடக்கம் செய்தார்கள்
தனது 65ம் வயதில் ஷா ஹeஸைன் மதுலால் என்கிற 18 வயது பிரா மணப்பையன்மீது பைத்தியக்காரத் தனமான காதலில் வீழ்ந்தார். இந்தச்சிறுவனில் நான் கடவுளைப் பார்க்கிறேன்' என்றார் ஹஸ்ஸைன் அவன் மீதான கவாலிப் பாடல்களை தெருக்களில் பாடிக்கொண்டு திரிந் தார். இதன் மூலம் இரண்டு பக்கமும் இருந்த ஆச்சார மதவாதிகளின் கோபத்துக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகினார். இந்த இருவருக்கும் இடையிலான ஆழ்ந்த காதலின் விளைவாக ஹஸ்ஸைன் மதுலால் ஹுஸைன் எனும் கவியாக அறியப் LILLITY,
பஞ்சாபின் சூபிக் selle, eli ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்தார்கள் ஆச்சார ரீதியான மதவாதிகளுக்கு எதிராகவும் இருந் தார்கள், பிறப்பினால் சூபிக் கவிகள் முஸ்லிம் மதத்தவராக இருந்தாலும் கூட அவர்களது பாடல்கள் அனைத்தும் மதங்கள் விதித்த எல்லைகளையும் தாண்டிச்சென்றது. அது அதன் சாராம்சத்தில் பஞ்சாப் விவசாயிகளின் வாழ்க்கை பற்றிய மிகச் சரியான கலாசார வெளிப் பாடாக இருந்தது என்று அலிகானின் கவாலிப் பாடல்களுக்கான வேர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளரும் இடதுசாரி அரசியல் செயல்பாட்டாள ருமான தாரிக் அலி
மரபு ரீதியான கவாலிப்பாடல்கள் நிகழ்வு என்பது (Performance) நான்கு அல்லது ஐந்து மணிநேரம் வரை தொடரும் பின்னிரவு நேரத்தில் தொடங்கும் கவாலி பங்கேற்பா ளர்களின் பரவசமான கூச்சலுடன் அதிகாலை நிறைவு பெறும் கவாலி நிகழ்ச்சிகளுக்கு காகிதத்தில் எழுதப்பட்ட இசை வடிவம் என்பது இல்லை. அது ஒரு நிகழ்த்திக்காட்டல் பாடகனும் பங்கேற்பாளரும் படைத்த கடவுளும் இணையும் பரவச நேரம் அது ராகங்களை மனப்பாடம் செய்வது போல இசைநுட்பங்கள் மனதிலிருந்து வந்துவிடும் நேரம் الركن الك
நஸ்ரத் படே அலிகானின் இசை சோகமயமான, துன்புற்ற ஆன்மா வின் உன்னத இசை அதிர்வு என்று அவருக்கான அஞ்சலியில் குறிப்பிடு கிறார் தாரிக் அலி. 4.
நஸ்ரத் படே அலிகானின் கவாலிப் பாடல்கள் எண்பதுகளின் மத்தியில் இந்திய துணைக்கண்டத்தைய்ம் தாண்டி விரிந்தது இசைக்கும் நடனத்துக்குமான உலக அமைப்பின் (WOMAD. World Organisation of Music and Dance) Giugis ITU 55 (Uub (UpcöT GOTT GT ஜெனஸிஸ் (Genesis) இசைக் குழுப் பாடகருமான பீட்டர் கேப்ரியல் நஸ்ரத் படே அலிகானை மேற்கத்திய இசை வெளிக்கும் உலக சினிமா வுக்கும் அறிமுகப்படுத்தினார்.Womad எனும் வார்த்தை உடனடியாகவே ஒருவருக்கு இன்னொரு சொல்லின் அர்த்தத்தையும் பரவசத்தையும்
ー>-

Page 17
-- வாழ்க்கை முறையையும் ஞாபகப் படுத்துபவை, அவ்வார்த்தை Nomad நாடோடிகள் நாடுகள் எல்லைகள் மொழிகள் தாண்டி பரதேசம் போகும் பயணிகளைக் குறித்ததே அச்சொல்
19L'Lff (8519)^(Bu66T (3Guff LDTL. அமைப்பும் அவரது ரியல் வேல்ட் (Real World) இசைத்தட்டு வெளியீட்டு நிறுவனமும் அலிகானின் ஷா - இன் ஷா மற்றும் ஷாபாஷ் தொகுப்புக் களை 1989 ஆம் ஆண்டு வெளி யிட்டது. தொடர்ந்து பீட்டர் கேபிரி யேல் இசையமைத்து பரபரப்பை உருவாக்கிய படமான The Last Temp tation of Christ Qcò 5oso 75 UGL. அலிகானின் குரல் பாலைவனத்தில் ஒலித்தது. இயேசு கிறிஸ்துவின் உளக்கிளர்ச்சியையும் துயரத்தையும், பரவசத்தையும் தனது இசைக்குள் கொண்டு வந்தார் அலிகான்
அவரது இசை உன்னதத்தை அகில உலகும் அறியச்செய்தவையாக அவருடைய சினிமாப் பிரவேசம் அமைந்தது. (1) சேகர் கபூரின் பண்டிட் குயின் (2) ஆலிவர் ஸ்டோனின் நேச்சுருல் பார்ன் கில்லர்ஸ் (3) ஹீன் பென்னின் டெட் மேன் வாக்கிங் போன்ற படங்களில்
அவரது குரல் ஒலித்தது (Bandtuெeen Natural Born Killers/ Dead Man Walk
ing)
நேச்சுரல் பான் கில்லர்ஸ் படம்
தொலைக்காட்சி GLÖLTÉS, GİT இமனிதனையும் முழுச்சமூகத் தையும் வன்முறைக்குள் மூழ்க வைத்த
அமெரிக்க மிருக வெறி ரசனை குறித்தது. வரைமுறையற்று மனித ஜீவராசிகள் கொல்லப்படும் காட்சி களில் சரிகமபதநி எனும் ஒலம் இருளைக் கிழித்துக்கொண்டு நமது நெஞ்சை ஊடுருவியது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
பண்டிட் குயின் படத்தில் பூலான்தேவி பாலியல் பலாத்காரப்படுத்தப்படும் காட்சியில் பயங்கர துயரம் தோய்ந்த ஒலமும் கலவிக் காட்சிகளில் சந்தோசத்தையும், முழுகடித்த பரவக் குரலும் கூட்டுணர்வின் இருப்பால் பாடும் கவாலிப்பாடலும், படத்தின் ஆரம்பத்தில் நமக்குள் தெறிக்கும் நீர்த் திவளைக்குள் இன்னும் لفظ &ہے
AV னசுக்குள் வந்து போகிறது.
டெட் மேன் வாக்கிங் படம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைச் சந்திக்கச் செல்லும் ஒரு சமூகநலப்பெண் கொஞ்சம் கொஞ்சம்
அவன் மீது காதலும் பரிவும் கொள்வது பற்றியது மரணமும் காதலும் வாழ்வும் எழுப்பும்
உணர்ச்சிகளையும் தற்காலிகத்துக்கும் நிரந்தரத்துக்கும் ஆன உறவு குறித்த மன அவஸ்தையையும் அப்படத்தின் இசை சித்திரித்தது.
அவர் இசையமைத்த இறுதிப்படம் அவர் பியார் ஹோகயா' எனும் இந்திப்படம் ஐஸ்வர்யா ராய் நடித்த அந்தப்படத்தில் கய்லா யா பியார் ஹாய் அல்லா அல்லா' எனும் பாடலுக்கு நஸ்ரத் படே அலிகான் பாடி நடித்துமிருக்கிறார்
பீரூஸ் ஸ்பிரிங்ஸ்டிபன், எட்டி வெட்டர் போன்ற புகழ்பெற்ற மேற்கத் தியப் பாடகர்களோடு இணைந்து பாடிய அலிகானை 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அவரது இசைச்சாத னைக்காக பரிசளித்துக் கெளரவித்தது. இத்தாலியின் புகழ்பெற்ற பாடகரான லூஸிறோர் பவரொட்டி இவரது ரசிகர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவரோடு சேர்ந்து பாடுவதற்காக ஏற்பாடான நிகழ்ச்சி நிரல் நிறைவு QUIDTLDGQGL போய்விட்டது. ஐரோப்பியர்களோடு மட்டுமல்ல, இந்தியத்துணைக் கண்டத்தின் பிரபல மான இசையமைப்பாளர்களோடும் அவர் சேர்ந்து பணி புரிந்திருக்கிறார்
டுெத்த திறழிப் முழுபும்.
须 விகவாசமற்ற காதலன்
後
காதலி
இவ்விதம் உனை விளிப்பதுகூட சிரமம் தருவதாயின் அவ் இடத்தை வார்த் தைகள் அற்ற வெற்றிடங்களால் நிரப்பிவிடு
அல்லது நீவேண்டாம் என ஒதுக்கியகுப்பைகளை அதில் பரப்பிவிடு
நிவரும்போதும் சொல்லவில்லை செல்லும்போதும் சொல்லவில்லை சொல்லாதுசென்றதனாலேயே உன் விலகல்நினைவுபடுத்தப்படும் பெருந்துயர் ஆனது
வாழ்வுபற்றி நீகூறிய ஒருசொல்லைத்தானும்
6T660TT6) பிடித்துவைத்திருக்கமுடியவில்லை. நீநம்பிக்கைவைக்கமுடியாதகாதலனாகவே நானிருந்தேன் உனக்கு
நீகாதலில் கொட்டிய கோழகோடி வார்த்தைகளில் ஒன்றுதானும் எனக்கானதாக இருக்கவில்லை நான்
விசுவாசமிக்க காதலலெனின் உணர்வார்த்தைகளை என்னுடையதாக்கியிருப்பேன்போலும்
36606) நான் ஒருவிசுவாசமற்ற காதலன் p. 6060607
(SITE606)
எதையுமே நான் விசுவாசிப்பவன் அல்ல அப்பழச்செய்யமுனைபவனும் அல்லன்,
6) ITGOf6) நட்சத்திரங்களுக்கிடையே பயணம் போகிறவன் ஒழுங்கையில் சேறு வழிந்தோடும்நீரில் கால்களை விசிறுபவன் எல்லோறும்போனபின் ஒற்றைப்பாதையில் தனியனாகப்
போகவிரும்புபவன் ஒருபோதுமே காதலிக்கமுடிவதில்லையோலும் நீநம்பு
么
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
நான் ஒரு தொட்டாச் சுருங்கி என்று
மென்மையான இழைகள்
மட்டுமே என் இதயத்தைச் சுற்றி என்று
ஆற்றிக்கொள்ள இயலாத தருணங்களில்
e LTSOCISSO
நான்.
மூர்க்கமானவள்
வினை பிடித்தவள் அஃறினைப் பிறப்பு.
公
அறஜிசன்
*1
须
須 s % ü Z % 6 须 ° 多 6 小
Z
,鲤
感
U
ஒ
鲤上
巴
UPG நத்
BIT
6T6
இ
எப்படிெ
உன் வ ஆழ் ம GT3, உத்திே கெளரவ எதிர்பா
இரை நிஜமா STIGET SB56 ஒடித்து அதிலு
எது தT
çap 6ğofessor அன்று
STSTGM). எனக்கு
gCaory
 
 
 
 
 
 
 
 
 
 

8360T, 16 - 8360T, 28, 1998
லாவில் நடந்தனவிரலின்கோடுகள் ணி நொந்தும் ரலின் கோடுகள் நடந்தன ட்பங்களாகவும் ரேயொருபுள்ளியாகவும் ண்ணினி இடுக்குவீங்கிட
யிரோடிருந்த உணர்விலும் ற்றும் எல்லாவற்றிலும் ான் எழுதிய கவிதையிந்தியது. ன்னும்,
னிப்புழுதி உதட்டில்Uழய ருமுள்ளின் ஓவியத்தைரசிப்பதுவாய் யிரோடு இந்தவுணர்வுவருமே துவரைக்கும் என்னசெய்வது
தழநடந்திட்ட காட்டுவழி Iம் முறிந்த இசை ல்லாவற்றையும் பயத்துடன் க்கிக்கொண்டுபோகும் உணர்வுவருமே தில்
iளம் தீர்ந்துபோகும்போது ங்கு யாரோ அழைப்பர்
ந்த இரவினில்
ந்தப்பாடலுடன் வளைவல்வுறவுகொண்டுசுட்டுப்போட்டாலும் ள்ளிப்பூசிய ாமுகக்காரி மறந்துபோவாளா?
க்கொப்பிலிருந்துவரட்டும் 6)J60Pub,UT6JT60LLI(b,
f ன் நிர்வாணத்தை மூழயேயாகவேண்டும்,
தமணி போல் டைவெளிதந்துகாற்றுநுழைந்திட
யிருக்கவில்லை, ங்களே முந்திக்கொண்டன
T
தைக்குழி என்னிலேறிவிடும், க்கைகளும் கூவும் iறாகிப்போனது வாழ்வு
வெக்கைதாவி, சுள்ளெனச் சுட்டெரித்துப்போகுது பின்னேர வெயில் நேற்றும் இப்பழத்தான் இரவு எட்டுமணிக்குப்பின் முகில் பைகள் பிய்ந்தது கொட்டெனக்கொட்டித்திர்த்ததுமழை
கூதலில் பெற்சிட்டை இழுத்துப் பேர்ர்த்துப்படுத்தும் ஒரதுளி நித்திரை கூட வரவில்லை அவன் நினைவு கொத்துக்கொத்தாய் எனக்குள் விழுந்துமாய்த்தது. எப்படி மறப்பேன்?
என்நெஞ்சுப்பையினுள் புதைந்துகிடந்த அந்த அப்பாவிமுகத்தைக் கூடப் பாராது பரபரவென இழுத்துச் சென்ற அந்தக்கொடூரமுகங்களையும் அந்தநாசகைகளையும் எப்படி எப்படி மறப்பது?
இப்Uஅழுகை
பெருமூச்சு மிக ஆவேசம்
இவற்றைவிட என்னால்
என்ன செய்யமுடியும்?
இன்னும் இப்பழ வாழனுமா?
6T606) (D6060)UD60)ULULLICÈ
6)U60060060)ULIb
ஒருபக்கம் மூட்டைகட்டி அந்தக் கொடுரமுகங்களுக்கும்
அந்தநாசகைகளுக்கும்
ஒரு முடிவுகட்டக்கூடாதா?
ஆனால்,அந்தக்கூர்க்கத்திவிளிம்பில் என்பகல் கனவு எம்மட்டு?
த.மலர்ச்செல்வன்
|யனினும். மட்டுப் பிடிவாதத்திற்கும் த் தாக்கங்களுக்கும் யங்களுக்கும் யாகத்திற்கும் த்துக்கும் ப்புகளுக்கும்
த் தானே
காள்கிறாய்!
és öolt,
வுகளைக் கூட
விட்டு
கூட திருப்தியுறாது.
உன்னைத் திருப்திப்படுத்துமோ?.
ம அன்புக்கு ஏங்குவதாக சொன்ன நீ
மிருந்து அதைப்பெற்றும் பியதைத் தர றுகுகிறாய்.
சற்றே திறந்த ஜன்னலுக்கு வெளியே ஒளியையும் மீறின சந்தோஷ முகங்கள். என் வாழ்க்கை ஏனோ இழப்புகளுடனும் ஏக்கத்துடனும் ஆயினும் -
ഉ 6 கூர் மூக்கின் அழகில் சிறுபிள்ளைத்தனங்களில் உதாரண குணங்களில் உனக்குள்ளான மனிதனை சலித்துத் தேடி. உன்னில் லயித்து
நீ தரும் சந்தோஷங்களில் கலந்து அதே புன்னகையுடன் உனக்காகவே என்றும்.
வர ஆகினர

Page 18
8360T, 15 - 8260T.928, 1998
நவம்பர் 15 தொடக்கம் 23 வரை
கொள்ளுப்பிட்டி ஹெரிடேஜ் கலா பவனத்தில் நிலந்தி வீரசேகரவின் 'உருவகிக்கப்பட்ட பெண்' என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சி ஒன்று இடம் பெற்றது.
கண்காட்சி அரங்கில், பார்வையாளர் களை நீண்ட போர்வை வரவேற்கின் றது. அப்போர்வையில் காலங்கால மாகப் பெண்களுக்கென ஒதுக்கப் பட்ட பாரம்பரியப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் என்பன சிதறிக் கிடக்கக் காணப்பட்டன. நிலந்தி சொல்கிறார், 'கண்காட்சி யைக் காண வரும் நீங்கள், இவற்றை யெல்லாம் உங்கள் மனதிலிருந்து தூக்கி எறிந்து விடுங்கள் பின்னர் தெளிவாக கண்காட்சியைப் பாருங் SG.T."
கும் வன்மையான சிகப்பு நிறங்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் அங்கங்கள் இவற்றை தெளிவுறுத்து கின்றன. பெரும்பாலான ஒவியங்கள் பெண்களுக்கெதிரான வன்முறை களைப் பிரதிபலிக்கின்றமை தொடர் பாக வினவிய பொழுது 'ஆண் தலைமை சமூகத்தினால் பெண்களுக் கேற்படும் பலதரப்பட்ட வன்முறை களை நான் சிறுவயது முதல் அனுப வித்துள்ளேன். அவை எனது வெளிப் பாடுகளாக வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிப்
%hrপ سستnراگ نکاک
கிரே!
つ
அவர் கூறியது போல் ஓவியங்களில் பெண்கள் தெளிவாக இருந்தனர். 'எனது படைப்புக்களுடாக நான் என்னைத் தேடிச் செல்கிறேன்.' 'நான் நிலந்தி எனது ஊர் கேகாலை யின் ஹெட்டிமுல்லை. சிறுவயது முதல் என்னை எல்லோரும் வீரசேகர வின் மகள் என்றே அழைத்தனர். பாடசாலையில் சேப்பாவின் தங்கை எனவே அழைக்கப்பட்டேன். (சேப்பா என்பது எனது அண்ணன்) பல்கலைக்கழகத்தில் நான் எவருடனா வது நட்புக் கொண்டால் என்னை குறிப்பிட்டவரின் ஆள் அல்லது சரக்கு துண்டு எனக் கூறுவர் என்றைக்காவது ஒருநாள் நாம் எல்லோரும் அழகிய மாலைகளைப் போட்டுக் கொண்டால், கடும் நிறங்களிலான உடைகள் அணிந்தால் அழகாக முடிதிருத்தினால், பாவாடை கொஞ்சம் குட்டையாக இருந்தால்கொஞ்சம் அழகாக இருந்தால், கட்டாயம் யாராவது எதையாவது நக்கலாகக் கூறுவர் என்றாவது ஒருநாள் நான் திருமணம் முடிப்பின் என்னை குறிப்பிட்டவரின் மனைவி என்பர் பிள்ளைகள் பெற்றால்,
படுகின்றது எவராவது பெண்களுக் கெதிரான வன்முறைகள் என்று இல்லையெனக் கூறுவார்களாயின் அது சுத்தப்பொய் என்றே கூற வேண்டும் பெரும்பாலான சமயங்க ளில் ஆணின் உடமைகளாக எம்மை அடையாளப்படுத்துகின்றனர். ஆண் களின் கீழ்ப்படிவை நாம் ஏற்க வேண்டும் என்கின்றனர். எம்மாலும் சுயதீர்மானங்கள் முடிவுகள் எடுக்க முடியும் நாம் பல சந்தர்ப்பங்களில் அந்த உரிமையை இழந்து விடுகின்
எனும் ஓவியர் சித்திரித்தது தமக் முறையிலாகும் அ யான அழகு நிற என்பவற்றைப் அனைத்துக் கை முறையில் தான் ! நீள, அகலங்களு களை உருவாக்கி ஆண்களால் ஏற். வத்தை உடைத்ெ QLUGöyTG0) 600TLÜ LUTri
என்ற ரீதியில் அவ
முனைகின்றேன் முயற்சியின் வெ Qgöcm山p山m。 GSILL JGMTFT ĠL LTT L LIFTGN GÓISFIT' GÉILL GELİ) பெண் எனின் வெளிப்பாடு பே மீறியவையாக நி கிக்கப்பட்ட பெண் நிலந்தி எனும் கலைஞரின் ப சித்திரிப்புக்கள்
–=–ה
அப்பிள்ளைகளின் தாய் என்பர் நான் எப்பொழுது நிலந்தி வீரசேகர வாவது? எனது ஓவியங்கள் இவ்விடயம் தொடர்பாக நான் கொண்டிருக்கும் அபிப்பிராயங் களாகும்' என்றார்.
ஓவியங்களில் வன்முறைகள், பாலி யல் வல்லுறவுகள், கலாசார அடிமைத் தனங்கள் என பல விடயதானங்கள் பரவிக்கிடக்கின்றன. கையாண்டிருக்
றோம். இதுவும் பெண்களுக்கெதிரான வன்முறை என்றே நான் கருதுகிறேன். இதை தெளிவுபடுத்தும் முயற்சியே இது' என்றார்.
'உருவகிக்கப்பட்ட பெண்' தொடர் பாக, நீங்கள் கூறவிரும்புவது யாதென வினவியபொழுது "ஓவியத்துறை யில் வெவ்வேறுபட்ட கோணங்களில் பெண்கள் சித்திரிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக லியனாடோ டாவின்சி
565) 2006i
Gsa asas
சித்திரிக்கப்பட்டி பரந்துபட்ட ஆக் நிலந்தியின்
QUIGNOT''' (GNU GÖSTU, G LUMTU, QLJ GROOT GØof
சிறந்ததொரு வெ
 
 

(ELDIEGOTITGS SIT GOG. குத் தேவையான தற்கு அவர் தேவை ம் உருவமைப்பு
பாவித்துள்ளார். லஞர்களும் இம் தமக்கு உரியதான க்கேற்ப 'பெண் யுள்ளனர்' நான் படுத்தப்பட்ட உரு தறிந்து பெண்ணாக ப்பதற்கும், பெண் ளை உருவாக்கவும்
என்றார் அவரது Ð Ól ĝGALLI PEJ es, Gifflai) Կoւնա94laiրյց: Al6STAu93T "CLOTGATT. பிரதாயம் மற்றும் நிர்வாணம் எனும் ான்ற எல்லைகளை லந்தியின் 'உருவ 'அமைந்திருந்தது. இளம் ஓவியக் Ts GOGluggð GILjóT
QLUGöT " 6300T (Tag, (363)
5
நந்தன. வேறுபாடும் த்திறனும் கொண்ட உருவகிக்கப்பட்ட ன் அவலம் தொடர் பல் நோக்கிலான GiljLIT() GTGOTa)ITLö.
-ரட்னா
O
சிரிநிகர் இதழ் 137 இல் வீசிதெல
பற்றிய குறிப்பேட்டில் சத்யா எழுதிய குறிப்புகளை வாசித்தபின் அது பற்றிய என்னுடைய சில அவதானங் களைத் தரலாம் என நினைக் கின்றேன்.
வீசிதெல முற்றிலும் அதிகாரத்துடன், அதனைக் கொண்டுள்ளவர்களுடன் சமரசம் செய்து கைகுலுக்கும் ஒரு சினிமா வெளிப்பாடு ஆகும் பின்தங்கிய கிராமத்தின் மோசமான வாழ்நிலையும், அவர்களை ஒடுக்கும் அரசாங்கமும் இளைஞர்களை புரட்சி செய்யும் தேவைகொண்டவர்களாக மாற்றுகின்றது. கிராமத்தின் மத்தியில் D GITGITT GIGGJAFIT LIGN LIGGÖT LD 8956:öT. அப்புரட்சியில் பங்கு கொள்ளாமல் அதனை மூர்க்கமாக எதிர்க்கும் பொலிசில் சேரவே விரும்புகிறான். வீசிதெலவில் ஒரு காட்சியில் புரட்சி செய்ய விளையும் இளைஞர்களுக்கு
காக காட்டப்படுவதே அவனது தங்கையின் இயலாமை செறிந்த வாழ்வும், அதில் குறுக்கிடும் மீன் பிடிகாரனின் செயல்களும் இவ் வயதான மீனவனின் செயல்கள் எமக்கு ஆத்திரத்தை தருகின்றன. இவனிற்கு நல்ல தண்டனை கிடைக்க வேண்டும் எனும் உணர்வு இப்படம் பார்ப்பவர்களிற்கு ஏற்படுகின்றது. அத்தண்டனையை அவனது அண் ணன் கொடுக்கும்போது அச்செயல் அநேகரால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. தனிமனித பயங்கரவாதம் போற்றப்படுகின்றது.
ஆக, விசேட பொலிஸ் படையின் உறுப்பினன் செய்த செயல் இங்கு நியாயப் படுத் தப் படுகின்றது
இதன்மூலம் அவனதும், அவனைப் போன்ற கொலை வெறிகொண்ட ஆயிரக்கணக்கானவர்களின் செய லிற்கு நியாயங் கற்பிக்கப்படுகின்றது. பலியானவர்கள் தண்டனை கொடுக் கப்படவேண்டியவர்களே என முடிவு
C ©’f ඵ් ඵ් 'G. \, ඒ || • Gov > :
இன்னொரு பார்வை
9ýlsjö í FUJFíl'
செய்யாதே' என ரத்வத்தை பாணியில் அறிவுரையும் செய்கின் றான். அதன் பின் பொலிஸ் அதிகாரி வீட்டில் எடுபிடியாக தொழில் செய்கின்றான். அப்போது ஒரு காட்சி வருகின்றது. அவனும் அவனின் எஜமானின் மகள் மாரும் ஒரு அழுகிப்போன இளைஞனின் சடலத் தைக் காண்கின்றனர். இதனை யார் செய்தது என எந்த ஒரு கேள்வியும் இல்லாது விடப்படுகின்றது. ஆனால், அடுத்த காட்சிகளில் அவன் பொலிஸ் படைக்கு புறம்பான விசேட படையில் சேர்கின்றான். அதனையிட்டு மிகவும் சந்தோசம் கொள்கின்றான். அவன் கிராமத்திலேயே புரட்சியின் தேவை யிருக்கும் போது அதனை கொடூர மான முறையில் நசுக்கும் விசேட படையில் சேர்கின்றான். (இப்படை சத்யா சொன்னது போல ஊர்காவல் படை அல்ல) ஜே.வி.பி. காலகட்டத் தில் இத்தகைய படைகள் செய்த மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட கொடூரங் கள் எமது நினைவிற்கு வருகின்றன. இவர்கள் தமது சொந்த விருப்பு வெறுப்புகளிற்கு ஏற்பவும் ஆயுதத்தை பயன்படுத்தியமை வரலாறு எம்பி லிப்பிட்டிய மாணவர் படுகொலை இதற்கு நல்லதொரு உதாரணம் இங்கே இவனும் தனது விருப்பு வெறுப்புகளிற்கு ஏற்று ஆயுதத்தை
கட்டப்படுகின்றது. இதுவே வீசிதெல வின் சாரம் இதனையே எச்.டி பிரேமரத்ன சொல்கின்றார்
அதிகாரத்துடன் சமரசம் செய்து அதனைக்கொண்டுள்ளவர்களுடன் கைகுலுக்குகின்றார். பிரேமரத்னவின் சினிமாக்கள் எல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் சமூக அவலத்துடன் சமரசம் செய்வதாகவே முடிகின்றன 'சப்த கன்யாவில்' சோபா சாகடிக்கப் படுதல், 'செய்லம'வில் நாயகி பாலியல் தொழில் ஈடுபடுதல் போன்று இவரின் வெளிப்பாடுகள் சமூக அவலத்தை ஏற்றுக்கொள்ளும் முகமாகவே அமைகின்றன. இதில் வீசிதெலவும் சேர்ந்து கொள்கின்றது. சத்யா சொல்வது போன்று இது சமகாலப் பெண்களின் பிரச்சி னையைக் கருவாகக்கொண்டுள்ளது என்பது சரியா என்பதே என் கேள்வி ஏனெனில், அதற்கான பின்புலமாக இத்தகைய இயலாமைகளை பெண் களிற்கு தோற்றுவிக்க காரணமான ஏதேச்சாதிகாரமும், அரசியலும் காட் டப்படுகின்றது. இவ்வாறு காட்டப்
படுதலுடன் நிற்காது சமரசமும் செய்து கொள்ளுகின்றது. எனவே இது ஒரு எதேச்சதிகாரத்தை நியாயப் படுத்தும் சினிமா வெளிப்பாடு அவ்வளவே.
அ. றஜிசன்
பயன்படுத்த முனைகின்றான். அதற்

Page 19
மாகாண சபையால் முடியவில்லை
5ல்முனைப்பிரதேசத்தைச்சேர்ந்த
மு. மயில் வாகனம், க ஏகாம்பரம்
பன்னீர்ச் செல்வம், பாக்கியநாதன்,
சதாசிவம் ஈதே.செல்வரெத்தினம் ஆகிய பொது மக்கள் தமிழர் விடுத லைக்கூட்டணியின் உதவியுடன் துறைமுகங்கள் அபிவிருத்தி புனர் வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் GT LÖGTë .GTLD) 9 GIT", LUGO) LI 9. Lf5 10.11.1997ல் பாராளுமன்றத்தில் சந்தித்து இப்பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடு கள் பற்றிக் கலந்துரையாடி தீர்வுகள் கண்டுள்ளனர். அதற்காக இப்பிரதேச மக்கள் நன்றி கூறுகின்றனர் இக்குறைபாடுகளில் மிகவும் முக்கிய மானது கல்முனை தமிழ்ப்பிரிவு உதவி அரசாங்க அதிபர் பணிமனையை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்து வதாகும். இந்த விடயத்தில் இவர்கள் போன்ற பொது மக்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இப்பிரதேச பொதுமக்கள் கேட்டுக்கொள்கின் றனர். இது அமைச்சர்களிலோ அல்லது அதிகாரிகளிலோ தங்கியுள்ள ஒரு விடயமல்ல முழுக்க முழுக்க அரசாங்கத்தின் அமைச்சரவையில் தங்கியுள்ள விடயமாகும்
'கல்முனை தமிழ்ப்பிரிவு' என ஒரு அலுவலகம் அமைக்கப்பட்ட காலத் தில் அதனைத் தரமுயர்த்த வேண்டும் என்று பல தமிழ் அமைப்புக்கள் முயன்று வந்தன. எனினும் வட கிழக்கு மாகாணசபையும், சிலவேளை களில் அம்பாறை அரசாங்க அதிபர் பணிமனைக் கச்சேரியும் இதனைப் 'பிரதேச செயலகமாக'ப் பெயர் சூட்டி அழைத்து தானாக உருவாக்கிய ஒரு மாயையினால் இவ்வலுவலகம் ஒரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டுவிட்டதோ என எண்ணி அவ்வமைப்புக்கள் திருப் திப்பட்டுக்கொண்டன. உண்மை அதுவல்ல இதில் இனி மறைப்பதற்கு எதுவுமில்லை. மறைத்து வாழ்வது என்பது எமது எதிர்கால சந்ததிக்கு நாம் தோண்டிவரும் புதைகுழியே ஆகும்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இப்பிரதேசம் இந்திய அமைதிகாக்கும் படையின் நிர்வாகத் தின் கீழ் இருந்தபோது 12.04.1997ம் திகதி இப்புதிய அலுவலகம் உருவாக் கப்பட்டது. அப்போது செயல்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் இதற்கு உறுதுணையாக இருந்தது. இவ் வருவாக்கத்தின்போது தன்னையோ அல்லது மத்திய அரசாங்கத்தையோ கலந்துரையாடவில்லை என்ற கார ணத்தினால் அப்போதிருந்த அம் பாறை மாவட்ட அரசாங்க அதிபர் குணதிலக்க முதன்நாயக்க அவர்கள் இப்புதிய அலுவலகத்தை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது என மிகவும் காரசாரமாக அப்போதே அரசாங்கத்திற்கு இரகசிய அறிக்கை சமர்ப்பித்துள்ளார் நாங்கள் இவ் வலுவலகத்தினை தரமுயர்த்துவதற் கென கொழும்பில் உள்ள பொதுநிர் வாக உள்நாட்டலுவல்கள் அமைச் சுக்கு பேச்சுவார்த்தைகளுக்கெனப் பல சந்தர்ப்பங்களில் சென்ற போதெல்லாம் இவ்வறிக்கையினைக்
காணக்கூடியதாக இருந்தது. அதனால் இப்புதிய அலுவலகத்தை இலங்கை மத்திய அரசாங்கம் இன்றுவரை அங்கீகரிக்க வில்லை. இப் புதிய அலுவலகத்தின் எல்லைகளும் வரையறுக்கப்படவில்லை. இப்புதிய அலுவலகத்தை வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யவுமில்லை. மத்திய அரசாங்கத்தின் எந்தக்கடமையும் செய்வதற்கான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவருகின்ற ஒரு 'உப அலுவல கமாகவே இவ்வலுவலகத்தை மத்திய அரசாங்கம் கருதிவருகின்றது. இவை இரண்டு அலுவலகத்திற்கும் சேர்த்து ஒரேயொரு பிரதேச செய லாளரே அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றார் உப அலுவலகத்திற்கு பொறுப்பானவருக்கு உதவிப் பிரதேச செயலாளர் என்றே அரசாங்கத்தால் பதவி வழங்கப்படுகின்றது. இவ்விரு அலுவலகத்திற்கும் பொதுவாக ஒரே யொரு கணக்காளரும் ஒரேயொரு காசாளரும் மாத்திரமே நியமிக்கப் பட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் ஒரு பிரதேச செயலாளரும், ஒரு உதவிப் பிரதேச செயலாளரும் உள்ளதைப்போலவே இங்கும் ஒரு அலுவலகமாகக் கருதப் பட்டு நியமிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் மாகாணசபை அழைத் துக் கொண்டிருப்பதுபோல் இவை இரண்டும் இரு பிரதேச செயலகங்கள் என்றால் 2 பிரதேச செயலாளர்களும் 2 உதவிப் பிரதேச செயலாளர்
களுமல்லவா நியமிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இக் குறைபாட்டினை நிவர்த்தி
செய்வதற்கு இப்பிரதேச பாராளு மன்ற உறுப்பினர்களாலோ, தமிழ்க் கட்சிகளினாலோ அல்லது மாகாண gGOL p LI| CSUG)IGITIS, GTT(30| அர்த்தமுள்ள எதுவித நடவடிக் கையும் செய்யப்படவில்லை என்பதே உண்மையாகும்.
மாகாணசபை தன் விருப்பப்படி இவ் உப அலுவலகத்தை 'கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகம்' எனப்பெயர்சூட்டி மயங்க வைத்தது மற்றைய பகுதிக்கு 'கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலகம்" எனவும் பெயர்சூட்டியது. தமிழ்ப் பிரிவு என்பது உப அலுவலகம் என்றாவது ஒத்துக்கொள்ளலாம். "முஸ்லிம் பிரிவு' என்ற ஒன்றே இல்லை. பின்னர் ஏன்தான் மாகாண சபை இப்பெயரை உபயோகிக்கின்றது என்றே தெரியவில்லை.
ডো দেয়া (Baul, LDIITUS, IT GROOT SEGOLJ LIGGIO) GOT இனியும் பெரிதாக நம்பாமல், தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றி ணைந்து அரசாங்கத்திடம் இக்கோரிக் கையை முன்வைத்து இவ்வலுவல கத்தை ஒரு பூரண பிரதேச செயலக LDATES, GAquis, SNS, SÓ CSÚA GALAN ADNÚA UN AT GON உதவிப் பிரதேச செயலாளரை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலா ளராகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக்கொள்கின்றோம்
கே. மாணிக்கவாசகம், கல்முனை
O
base
இதழ் 136
சாலைப் படுகெ மிக அற்புதமா6 களை மட்டும்
பூர்வமாக வர் UILDITS, GlajaflüL இலண்டன் ம லுள்ளவர்களின் ளால் (தமிழ் ே கள்) இந்தச்
பாராளுமன்ற
தமிழ்க் கூட்டத் மிக முற்போக்கு 95 TL LLJ LJ (6) óf ளின் துரோகச் ெ இத்தகைய ெ வரலாறு நீள்வ6
படுத்தும்போது
@
öL鹉199”
(ΕΠρχηγραφου Li உறுப்பினர் தா டன் படுகொ வடக்கு கிழ *Qs эeptoёАсл 6 тито оaj —әштаъст шост
DIT 55 இன்னும் மரணத்திற்கான OULUTT GOD GAU 9) பெற்றுக்கொள் சிபாரிசு செய் நிர்வாக அை aut ja LGBT ya அது தொடர்பா
ஒரு ெ
@ லங்கை ஒ
னத்தின் ஒலி தமிழ்ச் சேவை அலைவரிசை aiang எனும் புதியே னத்துக்கு மட் LJIT GAdi;(95 Lib LDd
ÕLDub
இதைச்சொன்ன af @a、 தாபனத்தின் பாளர் நாயகமு அவர்களே நா கவிதைகளுக்க வைபவத்திலே குறிப்பிட்டார்.
அதற்கும் மே
ஜனநாயக வ ளுக்குச் சேவை CLITAGOGILGG) LD சுருக்கு கயிறு
போட்டி பே கட்சிகள் யுத்த அழிவுகள் மறு வாழ்க்கை நட மக்கள் பெரும் இவற்றுக்கு ம உருளைக்கிழங் றிலை, பாக்கு
 
 

8360T. S. 8360T.928, 1998
கிட் பிழைப்ே
இல் மகசீன் சிறைச்
ாலை பற்றிய கட்டுரை னது. ஜென்னி செய்தி தராமல் விஞ்ஞான க அரசியலை நியா டுத்தியுள்ளார். இங்கு ற்றும் சில நாடுகளி செய்தி ஊடகங்க LJU, GEGNUMTsNGÓT ADGAILLENÉ
சீரழிந்து போன
நக்கிப்பிழைக்கும் தின் செயல்கள் மிக த்தன்மையுள்ளதாகக் து. ஆனால், இவர்க FUGUSGMGBT GAl606)(BL
I, IT GO) GAOL LUGÓS, GITT 95 தை சரிநிகர் அம்பலப்
நாம் நன்றி கூறக்
கடமைப் பட்டுள்ளோம்.
நம்மில் பலர் மேற்குலக ஊடகங்க ளின் செயலைப் பின்பற்றி பிரபாகரன் ஹிட்லரின் வாரிசு பிரபாகரனும் ஹிட்லரும் ஒரே வகை, அப்படி இப்படியென்கிறோம். நோக்கங்கள் தன்மைகள் எமக்கு வேண்டியளவுக்கு நாட்டில் நடக்கும் அரச - வன்முறை பயங்கரவாதம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அந்தவகையில் ஜென்னியின் கட்டுரை மிக மிக முக்கியமான கட்டுரை தாம். இஃது நிற்க இறுதியாக நடந்த 'ஜெயசிக் குறு' மோதல் பற்றிய உண்மை நிலை களை ஏன் சரிநிகரில் எழுதமுடிய வில்லை? ஏதாவது உள்நோக்க முண்டா?
பத்திரிகைகள் எந்த வர்க்கத்தைப்
பார்க்கு நல்ல சூடு
பரிந்து காப்பாற்றுகின்றனவென்று 鱲 சில வேளைகளில் அம்பலமாகும். சரிநிகர் ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பது நமக்கு நம்பிக்கையை மெருகேற்று கிறது. அருந்ததியனின் கட்டுரை மிக மிகச்சரியானது. இஸ்லாமியச் சகோத ரர்களின் துன்பம்பற்றி இங்கு வந்த குமாரிடம் (ஜி.ஜி.ஜூனியர்) கேள்வி கேட்டோம் அவர் யாவும் நிறை வேறுமென்று நம்பிக்கையூட்டினார். ஆனால், அதுவும் சரியில்லையென் பது இப்போது புரிகிறது 'இப்னு பதூதா'வின் கட்டுரைக்குப்பின் என்ன செய்யலாம்? அவர்களும் நம்மில் ஒருவர் தாமே
ப.வி.சிறீரங்கன், ஜேர்மனி
Ο
ன் இந்த
0705 * 85
TGAULL LITT UITGULD GÖTAD கத்துரை அவர்களு
G) (l.gr. க்கு மாகாண கல்வி விளையாட்டுத்துறை }

Page 20
50. சுதந்திர தினவிழா
கண்டியில் இடம்பெறுவதை அடிப் படையாகக் கொண்டு மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்க் குடும்பங்களின் பட்டியல் களை சேகரிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, ஆகிய 3 மாவட்டங்களில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்களின் நிரந்தர உறுப்பினர்கள் தற்காலி வசிப்போர் வெளி நாட்டிற்குச் சென்றிருப்போர் வேலை செய்வோர் என்ற அடிப்படையில் தகவல்கள் பெறப்படுகின்றன.
፱5 L[) ffö5
இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணத்தின் அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் அடிபடையாக க கொண் ட
மறைந்து இருக்கும் புலி உறுப்பினர்களைக் கைது செய்ய வும் அரசுக்கு இது உதவுமாம். இதேவேளை பெப்4ந்திகதிவரை கண்டி நோக்கி L JLLJ GOOT Lib செய்பவர்களின் தொகையைக் கட்டுப்படுத்தவும் குறிப்பாக தமிழர்களின் தொகையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிய
கண்டி சுதந்திரத் தொல்
வருகிறது.
மேலும் கண் தங்கியிருந்த L MEJJU, GOD GIT ġ G
களையும் அங் யேறுமாறு பாது உத்தியோகபூர்வ பணித்துள்ளதா வருகிறது.
9. rg 19 filayasafild லட்சத்துக்கும்
அதிகமான பதவி வெற்றிடங்கள் இருந்த போதிலும், அரச சேவைகளை குறைக்க உலக வங்கி வழங்கிய அறிவுறுத்தலின் படி இவ்வெற்றிடங்கள் நிரப்பப்படாது D_GTGIT6ðI.
அரச லிகிதர்கள் மற்றும் உள்ளூராட்சி
வைத்தியசாலைகள் மற்றும் ஆசிரியே றில் ஆயிரக்கணக் இருந்த போதிலும் ஒதுக்கப்பட்டு நடவு படாததனால் உள் ஒழுங்காக நடாத்த கூறப்படுகின்றது.
ம்பாறை மாவட்டத்தில்
1990ஆம் ஆண்டு ஏற்பட்ட இனவெறி யாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோரை பலிகொடுத்து முற்றாக அகதிகளானது வீரமுனைத் தமிழ்க் கிராமமாகும்.
சம்மாந்துறைப் பிரதேசத்திலு ள்ள இத்தமிழ்க் கிராமத்தில் 672 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த 3, 196 அன்றிரவு சம்மாந்துறையில் மின்மாற்றியைத் தகர்க்கவந்த புலிகள் காவலுக்கு நின்ற ஊர்காவற்படையினை சேர்ந்த அலி பாருக்கை சுட்டுவிட்டுப் (SLT60 Tragi.
இதற்கு பழிவாங்குமுகமாக 41.9% அதிகாலை 420 மணியளவில் வீரமுனை தமிழ்க் கிராமத்தில் பிரவேசித்த ஊர்காவற்படையினர் விடொன்றில் உறங்கிக் கொண்டி ருந்த இரண்டு தமிழ் சகோதரர்களை சுட்டுகொன்றனர்.
1 1ዘ'ዚ dቻበ 60)6ኒ) நவதினம் (வயது17) அவரது
ΠΟΠ ο ΟΟΤΟΥΤΟΤΙΤΟΙ
சகோதரரான நித்தியானந்தம் (வயது 25) ஆகியோரே சுடப்பட்டு шpТ6xлшотбол6uffaѣ6тт6)ШТ,
சம்மாந்துறைப் GALINT 6576) பொறுப்பதிகாரி அப்துல்கயாருக்கு விடயம் ஓரளவு புரிந்துவிட்டது. உடனே அப்பகுதிக்குச் சென்ற 7 ஊர்காவற் படைவீரர்களையும் கல்முனை நீதிமன்றில் ஒப்படைத் தார் 8ஆம் திகதி வரை விளக்க மறியல்
சொந்த விட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி சுட்டுவிட்டுப் போவதென்றால் அந்த மக்களுக்கு யார் பாதுகாப்பு?
இனி ஒன்றுமே நடக்காது வருவதைப்பார்ப்போம் என்று கூறி சமாதானம் சொல்லலாம். ஆனால் இது முதல் சம்பவமல்ல ஊர்காவல் படைவீரரின் சேவை தேவை தானா எனும் கேள்வியும் கூடவே எழுகிறது.
G). GDLLIEl 5 GT பிரிக்கப்பட்டு சபைகள், மாகாண சபைகள் ஆகியவற் இவ்விசாரணைகள் இடம்பெறும் றில் வெற்றிடங்கள் பல காணப்படு இவற்றுக்கான எனக்கூறப்படுகிறது. கின்றன. கொழும்பு நகரசபையில் நடாத்தப்பட்டபோ சுதந்திர தினமன்று புலிகளினால் மட்டும் 4000க்கும் அதிகமான இன்னும் GupshlöLII ஏற்படக் கூடிய அச்சுறுத்தலைத் வெற்றிடங்கள் காணப்படுகின்றதென தககது தவிர்க்கவும் இவ்விட்ங்களில் கூறப்படுகின்றது.
ԼD(U55(1Ք60607, GFLb L/6)JIE6A56f26ain ஊர்காவற் பை இருந்திருக்கிறா முடிமறைக்கப்பட
பெயர் என்ன படை. ஆனால், மேய்க்கிறதே? GF.U. (p.
(UOCIDOJ GALIITätoimita
செயலாளர் நா தேவானந்தாவி வைக்கப்படவிரு ஈ.பி.டி.பி.க்கும் இடையில் ஏற்ப்ப @ócm。 Lü காரைநகரில் ஈ ஒருவர் கடற்பை மாதம் சுட்டுக்ெ பின்னர் யாழ் புை தில், தண்டவாள ஈபிடிபியினருக் குமிடையில் சச் 1952560aыш ағtbш GALIIT SØSTGOTT GODGADLI
முயற்சி கைவிட வருகிறது.
6 -
இவ்வழக்கில் எதிரிகள் தரப்பு வழமையான பாலியல் வல்லுறவு வழக்குகளைப் போன்று முறைப் பாட்டாளரின் விருப்பத்தின் பேரி லேயே இச்சம்பவம் நடந்ததென நிரூபிக்க முயன்றது. அதற்காக அவர்கள் முன்வைத்த சாட்சி முறைப் பாட்டாளர் சம்பவம் இடம்பெற்ற பொழுது எதிர்ப்புத்தெரிவிக்காது மெளனமாக இருந்தார் என்பதாகும்.
எனினும், நீதிபதி ஷிராணி திலக வர்தன 'மெளனமாக இருப்பது விருப்பத்தினை தெரிவிப்பதாகாது' எனத் தமது இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இவ்வா றானதொரு நிலைமைக்கு முகம் கொடுக்கும் பெண்ணின் உளவியல் ரீதியான குழப்பநிலைகளையும் தடுமாற்றங்களையும் மனிதத்தன்மை யுடன் இந்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. பல பேருக்கு மத்தியில் தமக்கு நேர்ந்த அவலங்களை
வெளியிடக் காட்டும் தயக்கம் இயல்பானது அதனைச் சரியாக வெளிக் கொணராதது கனிஷ்ட வழககறிஞரின் குறைபாடே என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பல வழக்கறிஞர்களின் பார்வையில் இது பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. பெரும்பாலான பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளில் பெண்கள் தமக்கு நேர்ந்த அவலத் தைக் கூறமுடியாது வெட்கித் தலை குனிவதனாலேயும் மெளனமாக இருப்பதானாலேயும் தாம் குற்ற
வாளிகள் என்ற நிலைமைக்கு ஆளாகுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கமல் அத்தர
ஆரச்சிக்கெதிரான தீர்ப்புத்தொடர் UITS, pluist LDL Lije, GM60 grt & G086; GT கிளம்பியுள்ளதாகத் தெரியவருகின் து அத்துடன் உயர்மட்ட நபரொரு
வரின் தலையீட் 4ம் திகதி கமல் ஜனாதிபதியினா வழங்கப்படும் கின்றது.
எவ்வாறெனினு றவுக்கெதிராக 6 உயர் தண்டை சிறைத்தண்டை வான 10 வருட கமலுக்கு விதிக்க விடுதலை பெர பாதுகாப்பமைச் பேரில் ஜனாதிட பளிக்க வேண்டு நபரின் தலையீ விடுதலை செ நீதிமன்ற தீர்ப்பு GUGOTCUGOD 5 (5GT நீதி என்பன கே.
 
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka.
|Ü பகுதியில் (ીcy ofીup|irc) || '', ர்ந்த தமிழர்
கிருந்து வெளி ப்புப் பிரிவினர் மற்ற முறையில் தெரிய
சுகாதார சேவைகள் வைகள் ஆகியவற் ான வெற்றிடங்கள் அதற்கென பணம் டிக்கைகள் எடுக்கப் ருராட்சி சபைகளை முடியாதுள்ளதெனக்
fË GOLÜ LuffL GO) as 95 Gir திலும் நியமனங்கள் படாதது குறிப்பிடத்
O
4ஆம் கொலணி
பின்னணியிலும் டவீரர்கள் தான் ர்கள் என்பதும் க்கூடியதல்ல. வோ ஊர்காவற்
அது ஊரையே
U6)
956)
ல பாலம், ஈ.பி.டி.பி.
「山」ós Lóancm னால், திறந்து ந்தது. ஆனால் படையினருக்கும் ட்ட முறுகலினால் கைவிடப்பட்டது. 7.Lg2 Lf7 22 Decordi பயினால், கடந்த as TGGOL Liri, கயிரத நிலையத் ம் கழற்றச்சென்ற தம் படையினருக்சரவு ஏற்பட்டது. DIJAS 6f26JOIT GEGNDIGEL பாலம் திறக்கும் பட்டதாக தெரிய
O
ன் கீழ் பெப்ரவரி அத்தர ஆரச்சிக்கு பொது மன்னிப்பு என்றும் கூறப்படு
பாலியல் வல்லு ழங்கப்படும் அதி யான 20 வருட யை விட குறை றைத்தண்டனையே பட்டுள்ளது. அவர்
வேண்டுமாயின் ன் விதந்துரைப்பின் தி பொது மன்னிய எனினும், பிரபல டின் பேரில் அவர் யப்படுவாராயின் L'L LIEJU, GIT LUIT GSlulução ாகும் பெண்களின் க்குரியதாகிவிடும்.
O
புலிகளினர்.
இப்பிரதேசங்களிலுள்ள தமிழ் மக்களும் இவர்கள் வருவதை பெரிதும் விரும்புகிறார்கள் வட கிழக்கின் ஏனைய இடங்களில் நிகழ்ந்தது போன்ற தமிழ் முஸ்லிம் உறவுச் சீர்குலைவுச்சம்பவங்கள் இங்கு இடம்பெற்றிருக்கவில்லை என்பது இப் பிரதேசங்களைப் பொறுத்த வரையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. பரஸ்பரம் மக்களிடையே துடும் நம்பிக்கையான சூழலும் வெளிப்படுகிறது. ஆனால் புலிகளைப்பொறுத்தவரையில் சின்னச்சந்தேகம் நிலவுவதைக் காணலாம். அதாவது அரசு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை மீள்குடியேற்றப்போர்வையில் கொண்டு வந்தது எம் நடவடிக்கைகளை அறிந்து கொண்டு செயலாற்ற முற்படுகிறதா என்பதுவே அச்சந் தேகம் அது புலி உறுப்பினரின் பேச்சிலும் வெளிப்பட்டது. ஆனால் அவ்வாறு நினைப்பது போலில்லாத உண்மை நிலை எடுத்துச் சொல்லப்பட்டது. ஊர்களைச் சுற்றிப்பார்ப்பதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னரேயே 'காடுகளை'ப்பார்த்த மக்கள் முருங்கன் திரும்பி பகலுணவை முடித்துக்கொண்டு Desätestmír SubGlastir.
ஊர் பார்த்துவிட்டு வந்த மக்களிடமெல்லாம் ஊர் வரலாம் வரவேண்டுமென்ற எண்ணம் முன்பைவிடக் கூடியிருந்தது. இங்கு மீண்டும் வந்து குடியிருப்பதற்கான அனுமதி முன்பு கூறப்பட்டது போல் புலிகளிடமிருந்து கிடைக்கவேண்டும் அதை நாங்கள் LDdi;9, GTTITags(3GAI பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை செய்வோம் என்பதே மக்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.
இக்கருத்துத்தான் அன்று இரவு தாராபுரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் கூட்டத்திலும் முன்வைக்கப் ULLS). 900 புனர்வாழ்வுக்கென்று செய்ய வேண்டிய வைகளை செய்து தாருங்கள், நாங்கள் எங்கள் குடியேற்றத்திற்கு முதல் முக்கியமாகத் தேவைப்படும் புலிகளின் பூரண அனுமதியை பெறும் முயற்சியில் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தனர். அத்துடன் Sch குடியேற்றத்திற்கான உடனடித் தேவைகள் என்ன என்பதும் மக்களால் சுட்டிக்காட் டப்பட்டது. அத்துடன் இது தொடர்பில் இன் னொரு கேள்வியையும எழுப்ப வேண்டியிருக்கிறது ஏற்கெனவே மன்னார் தீவுப்பகுதியில் குடியேறிய மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் நிவாரண உதவிகள் இன்னும் வாக்களிப்பட்ட விடயங் கள் பலவும் வழங்கப்பவில்லையென்ற குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படுகிறது. சிவில் நிர்வாகச் சூழ்லை அண்டியுள்ள பகுதிகளிலே இவ்வாறு நிலைமை என்றால் முசலி நானாட் டான் பிரதேசங்களின் நிலைமை என்னவாகும்? என்பது சந்தேகத்துடன் எழும்புகிற கேள்வியாகும். எனினும் மக்கள் மீண்டும் வாக்களிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்துடன் தற்போது நானாட்டான் பிரதேச செயலாளராக இருக்கும் பத்திநாதனையே குடியேற்றப்
பிரதேசத்துக்கும் பொறுப்பாளராகப் போடுங்கள் என அவரின் துடிப்பான Gwasau 1968) கவரப்பட்டு அன்புக் கட்டளையுமிட்டிருக்கிறார்கள்
ஊர்பார்த்த திருப்தி மீண்டும் குடியிருப்
பதற்கான சூழல் அதற்காகச் செய்யவேண்டிய வைகள் என பல மன வெளிப்பாடுகள் சந்தோஷங்களுக்கிடையே வியாழக்கிழமை காலையில் முன்னைய ஏற்பாடுகள் போலவே
புத்தளம் நுரைச்சோலைக்கு அழைத்து a|ÚLILLGis
மீள்குடியேற்றம் தொடர்பான பின்
நடவடிக்கைகள்
முஸ்லிம்களின் இந்தப்பயணத்தின் போது மீள்குடியேற்றம் தொடர்பில் மிக முக்கியமாய் வேண்டப்படுவது புலிகளின் பூரண சம்மதம். அது இல்லையேல் இன்றைக்கென்ன என்றைக்குமே நிரந்தரமான குடியேற்றம் சாத்தியமில்லை. அடுத்தது முஸ்லிம்களை விரட்டியவர்கள் என்ற வகையில் அவர்களை அழைக்கவேண்டிய கடப்பாடும் அவர்களுக்கே இருக்கிறது. அத்துடன் மன்னாரில் முஸ்லிம்கள் வாழ்ந்த ஓரிரு பிரதேசங்களைத் தவிர பெரும்பாலானவை முற்றிலும் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இருப்பவை புலி உறுப்பினரின் இங்க எங்கட நிர்வாகம்தான் நடக்குதென்டு போய்ச்சொல்லுங்கோ என்ற வார்த்தையின் அழுத்தம் இங்கு அவதானிக் கத்தக்கது.
ஊர் பார்த்து வந்த அனைவரும் புலிகளின் அனுமதியைப் பெறுவதற்கான உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டுமென்ற Casa is is as
அம்மக்களிடையேயுள்ள படித்த மட்டத்த வர்களால் நெறிப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் யாருடன் பேசுவது? எங்குபேசுவது? யார் மூலம் பேசுவது? அரசின் நிலைப்பாடு என்ன? என்பன போன்ற கேள்விகள் எழத்தொடங்கும். அத்துடன் தனியே ஒரு மக்கட்குழுவாக முன்னின்று செய்யும் போது அதில் வரும் சாதக பாதகங்களுக்கும் அவர்களே பொறுப்பாக இருக்கவேண்டும் இது விடயங்களில் இவர்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மீள்குடியேறும் சாத்திய நிலையுள்ள முசலி நானாட்டான் பிரதேசத்தவர்கள் ஒன்று பட்டுச் செயற்படுவதா? தனித்தனியே இயங்குவதா? அல்லது பொதுவாக இயங்குவதா என்ற பிரச்சினைகள் கேள்விகள் எழும்பவே செய்யும் இவற்றுக்கெல்லாம் தீர்மானகரமான நிதானித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்
முசலிப்பிரதேச மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கென்ற ஓர் பிராந்திய அமைப்பு முசலிப் பிராந்திய மக்கள் ஒன்றியம்) செயற் படுகின்றது. நானாட்டானுக்கு அவ்வாறான அமைப்புக்கள் இல்லை. பொதுவாக வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பே இயங்குகிறது. நானாட்டான் பிரதேச மக்களுடன் இவ்வமைப்பு கடந்த வாரம் ஒரு ஒன்று கூடலை ஒழுங்குபடுத்தியிருந்தது. இவர் கள் அதிகமாய் இடம்பெயர்ந்து வாழும் கல்கமுவ அகதிமுகாம் பள்ளிவாசலில் 'தாயக மண்ணில் மீள் குடியேற்றம்' எனும் தலைப்பில் ஒன்றுகூடலை நடத்தி மக்களது அபிப்பிராயத்தைப் பெற்றுள்ளனர். இவ்வொன்று கூடலின் இறுதியில் மீள்குடியேற் றமானது வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் நெறிப்படுத்தல் வழிகாட்டுதல் மூலம் இவ்வமைப்பு எடுக்கும் நடவடிக் கையிலேயே மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. முசலிப் பிராந்திய மக்கள் ஒன்றியத்துடன் இணைந்தும் செயற்படுவதென்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன் ஊர் சென்று திரும்பிய நிலைமைகள் பற்றிய பிரதேசஅறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மீள்குடியேறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளாக பின்வருவன அமைய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
புலிகளின் பூரண சம்மதம் பெற்றுக் குடியேறுதல்
இராணுவ அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுதல்
பாதைகள் செப்பனிடப்படுதல் வைத்தியசாலை வசதிகள் பள்ளிவாசல் நிர்மாணம் நஷ்டஈடும் வீடமைப்புக்கடன்களும்
விவசாய உதவிகள்
இந்த அடிப்டையில் சகலதும் அமையுமானால் மார்ச் மாதமளவில் குடியேறத் தயாராய்
இருப்பதாயும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போக வடக்கு முஸ்லிம்களின்
உரிமைக்கான அமைப்பு இதனை எவ்வாறு மக்களின் ஆர்வத்திற்கேற்ப கையா ளப்போகின்றது என்பதும் கேள்வியாகவுள்ளது. அமைப்பென்ற ரீதியில் புலிகளுடனான a LGOTAL பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இவர்கள் செய்வதையே குறிப்பாக நானாட்டான் பிரதேசத்தவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்
முசலியைப் பொறுத்தவரை அவர்கள் புலிகளுடனான நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான அமைப்புரீதியான செயற் திட்டங்களை வைத்திருக்கிறார்கள் அதற்கான முன் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள் பேசுவதற்கு அரசு அனுமதி தருமா என்பதே இவர்களுக்கு முன்னுள்ள இப்போதைய பிரச்சினை. ஏனெனில் நீங்கள் பேசினீர்கள். நீங்களே போய்க்கொள்ளுங்கள் என்ற இக்கட்டான நிலை இவர்களுக்கு வரக்கூடாது என்பதில் கவனமாயிருக்கிறார்கள்
ஆக மொத்தத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாக முதலில் பெற வேண்டியது புலிகளின் சம்மதத்தையே இதை எவ்வாறு பெறுவது என்பதில்தான் இப்பிரதேச மக்கள் ஒருமித்துச் செயற்பட வேண்டும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. புலிகளைப் பொறுத்தவரை மனநிலை மாறியிருக்கிறது. சில பிராந்திய நிர்வாகச் சிக்கல்கள் சில் இடையூறுகளைச் செய்யலாம் இருந்தும் சாதக நிலைகளே அதிகம்
LD), a நம்புகிறார்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் சுமுகமாக வாழ்ந்தவர்கள் அவ்வாறே வாழ நினைக்கிறார்கள் ஆண்ட பரம்பரை ஆள நினைக்கிற பூமியில் வாழ்ந்த பரம்பரை வாழ நினைக்கிறது.
ஒரு சமூகத்தின் இதயத்துடிப்புக்கள் கேட்குமா?
O