கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.01.29

Page 1

பொட்டை அழியுந்தப் புடவையினைப்போய்மாத்து இப்பையிலபோவங்கள் கண்டாலும் அட்டை எடுத்தாச்சோ எங்கையொலிஸ் ரிப்போட் சரி இப்ப
நடவின்று பெப்ரவரி நாலு

Page 2
8360T. 929 - 6).UU. II, 1998
ー豆。
ULI T குடாநாடு விடுதலைப்
புலிகளிடமிருந்து மீட்கப்பட்டு அரச படைகளினால் அங்குள்ள பொது மக்களும் விடுதலை செய்யப்பட்ட தாகக் கூறுகின்ற இலங்கை அரசு அங்கு மக்கள் அமைதியாக வாழ்வ தாகப் பல்வேறு வழிகளிலும் காட்டிக் கொண்டிருக்கின்றது. சுமுக வாழ்க் கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்கு சிவில் நிர்வாகத்தை உருவாக்குவதற்கே யாழ் குடாநாட் டில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவ தாக அரசு அறிவித்தது. வேதவாக்காக இதனை ஏற்றுக் கொண்ட தமிழ் கட்சிகளும் தடல் புடலாக தேர்தல் பிரசாங்களில் ஈடுபட்டு வாக்கு வேட்டையில் இறங்கினார்கள் கடந்த ஞாயிறன்று கண்டி தலதா மாளிகையின் முன்னால் அதி சக்திமிக்க குண்டு ஒன்று வெடித்து நகரமும் அதன் அயல் பகுதிகளும் மட்டுமன்றி கொழும்பு மாநகர பெளத்த சிங்களவர்களும் அல்லோல கல்லோலப்பட்டு அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டார் EGT. இந்த நிர்ப்பந்தங்களுக்குப் பரிகாரம் காணுவதைப் போல திங்களிரவு இலங்கை அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக வர்ணித்து தடை செய்யும் உத்தரவையும் வானொலி மூலமாக அறிவித்தது. இதேவேளையில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளின் இறுதித்தினமான திங்களன்று தமிழ் EL ÁNG, GİT Đj 99, L'ILL (GNU FIT UT, GO) 5 நடத்தின. இதன் போது ஒருவரை ஒருவா தோலுரித்து நார் நாராக்கி உண்மைச் சொரூபங்களை அம்மணமாக்கி யாழ் மக்களுக்கு தாம் யார் என்பதை நன்கு இனம் காட்டினார்கள் துண்டுப் பிரசுரங்கள் புற்றீசல் போல
வெளிவந்தன. போதாக்குறைக்கு (மரண) வாக்கு மூலங்களாக தேர்தல் எதிரிகள் பற்றிய பல்வேறு விடயங் கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலி பெருக்கிகளின் ஊடான பிரசாரமும் நடைபெற்றது. யாழ் மக்களின் காதுகள் களைத்துப் போதும் போதும் என்ற அருவருப் போடு சலித்துக்கொள்ளும் அளவுக்கு பிரசாரங்கள் அமைந்திருந்தன யதார்த்தத்தை மறந்து அரசியல் மாயைக்குள் தமிழ் அரசியல் கட்சிகள் யாழ் தேர்தலின் ஊடாக மூழ்கியுள் ளது போதாதென்று இங்குள்ள பத்திரிகைத் துறையிலும் கட்சிகள் நாட்டம் செலுத்தத் தொடங்கி யுள்ளன. யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே மிகப் பழம் பத்திரிகை யான ஈழநாடு யாழ் இடப் பெயர்வோடு நின்று போய்விட்டது. அது வன்னியிலிருந்து சிறிய அளவில் வெளிவருவதாகவும் ஒரு தகவல் ஆயினும் தமிழ்க் கட்சிகளின் பிரசாரப் பணிகளுக்கு உதயனால் ஈடுகொடுக்க முடியவில்லை (அல்லது இடம் கொடுக்கவில்லை) என்ற காரணத்தினால் இரண்டு கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாகப் பத்தி ரிகைகள் வெளியிடுவதற்குரிய பூர் வாங்க ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஈ.பி.டி.பியினர் பத்திரிகை வெளி பீட்டுக்காக அரச வங்கி ஒன்றிடம் பணக் கட்ன் கேட்டு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளனராம் பத்திரிகையை எப்படி எவ்வாறு நடாத்துவது என்பது பற்றி புளொட் முக்கியஸ்தர்கள் மிகத்தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம். இதற்கிடையில் 'சூரியகாந்தி' என்ற பெயரில் யாழ் வர்த்தகர்கள் சிலர்
ாழ்ப்பாணத்திலிருந்து புதிய பத்திரிகை
ஒன்றிணைந்து ப
வதற்கான பூர்வ செய்துமுடித்துள் றது. பத்திரிகையி செய்யப்பட்டுவி படுகின்றது. 1995ம் ஆண் வேரோடு இடம் Gil ay LGOrt G. திருகோணமலை பல்வேறு த திண்டாடிக் கொ சொந்த இடங் கின்றவர்கள் ம திருமலை திறந்த முகாம்களில் யா கப்பலுக்காக ஏங்கிக் காத்திரு இடிந்து சிதை எல்லைகள் து களையும் எவ் என்பதற்கான சொந்த இடங்கி வர்கள் தலையில் கொண்டிருக்கிற இதனிடையே கைதுகள் துப்பா திடீர் மரணங்க குழம்பிப் போயு இந்தச் சூழ்நிை VLDT60 236015TU: GJITö, 9; Gf. L'ILGANGST தலைவர்களைத் கான தேர்தலும் இதனைத் தொட இன்னுமோர் அ கருத்துக்களைத் பத்திரிகைகளை முயற்சிகள் வாழ்க யாழ்ப்பா கட்சிகளின் ஜன
இனவரி 26ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் 35 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்
பெற்றுள்ளதாக தேர்தல் தொடர்
புடைய வன்முறைகளைக் கண் காணிக்கும் நிலையம் அறிவித்துள் 61735),
இறுதியாக இடம் பெற்ற நான்கு சம்பவங்களில் இரண்டு யாழ்ப் பாணத்திலும், இரண்டு நெடுந் தீவிலும் இடம் பெற்றுள்ளன. புளொட்டினால் முறையிடப்பட்ட இரண்டு சம்பவங்களிலும், ஈ.பி.டி.பி க்கு எதிராகக் குற்றம்சாட்டப்பட்டுள் ளது. ஈ.பி.ஆர்.எல்.எப்பினால் முறையிடப்பட்ட மற்றைய இரண்டு சம்பவங்களில் ஒன்றில் ஈ.பி.டி.பியும் மற்றையதில் புளொட்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
O
மறுப்பு
சரிநிகர் 135வது இதழில் வெளியான மிஞ்சுமா என்ற தலைப்பிலான செய்தியில் 15ம் கொலனி அதிபர் ஒருவர் 20,000 ரூபாய் கேட்டிருக்கிறாராம்" என்று இருந்த செய்தி தவறானது என்றும் அவ்வாறு ஒரு gribLuslub நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்ட கொலனியைச் சேர்ந்த
பாடசாலை அதிபர் மறுப்பு தெரித்துள்ளார்.
தாமதம் வேண்
நிர்வாக அதிகாரிகள் தங்கள் அலுவல்களுக்கு மிகத் தாமதித்தே
வருகிறார்கள் அத்துடன் தங்கள் வேலைகளைப் பாராது, சோம்பிப் போய் அலுவலகக் கதிரைகளில் இருந்து கொண்டிருக்கின்றனர்' என
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க குற்றம் 9 TILLq LLIGTGTTTT if:
சிரேஷ்ட சிவில் நிர்வாக அதிகாரிகள் மத்தியில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங் கொன்றிலேயே மேற்படி குற்றச் சாட்டினை ஜனாதிபதி முன்வைத் துள்ளார். சுமார் 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கு பண்டாரநாயக்கா சர்வ தேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது. தொடர்ந்து ஜனாதிபதி பேசு கையில் அதிகாரிகள் தமக்கு வழங்கப் பட்டுள்ள பணிகளில் 5% - 10% வரையான வேலைகளையே கவனிக் கிறார்கள் இந்தநிலை மாறவேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
காலாவதியான முறைமைகளுடன் இயங்குகிற அமைச்சுக்களில் எனக்குக் கீழ் இருக்கும் நிதி அமைச்சும் ஒன்று.
360TTg,
இங்கும் சிவப்பு இருக்கிறது. ஓர் காரம் பெற்றா ணங்கள் நாெை COS, GALLUITLULUI TÉIG கிடக்கின்றன. "நாட்டில் ஆட்சி தார மாற்றம், சமூ என எவ்வளவு நிர்வாக முறை முறாது எப்பே
ளுக்குட்பட்டே
றான விமர்சனா யற்றதாக இ பாலானவை நி டவிை அரசிய ளின் பாரத்தை சிவில் நிர்வாக வேண்டியிருக்கி இப்போதெல் உரிமைகள் தெ போடப்படுவது விட்டது எனவு பதி நாட்டில் நீ! லும் நிர்வாக புறத்திலுமாக
ருக்கிறது' என
 
 
 
 

த்திரிகை வெளியிடு
ங்க ஏற்பாடுகளைச் 1ளதாகத் தெரிகின் ன் பெயரும் பதிவு ட்டதாகவும் கூறப்
டு ஒக்டோபரில் பெயர்ந்த யாழ் மக்க ன்னி, வவுனியா, கொழும்பு என ங்கு மடங்களில் ண்டிருக்கிறார்கள் களுக்குத் திரும்பு ன்னார், வவுனியா, வெளி சிறைச்சாலை ாழ்ப்பாணத்துக்கான தவணை முறையில் க்கிறார்கள் ந்த வீடுகளையும் iந்து போன காணி வாறு மீளமைப்பது வழி தெரியாமல் ளுக்குத் திரும்பிய கைவைத்து அழுது TT95 GT. சுற்றி வளைப்புகள் á, álÚLGTCUITg. Éj5 GT, ள் என வாழ்க்கை ள்ளது. லயிலேயே சுதந்தி கத்தின் அடிநாதமான மூலம் மக்கள் தமது தெரிவு செய்வதற் நடைபெறுகிறது. ர்ந்து ஜனநாயகத்தின் ம்சமான சுதந்திரமாக தெரிவிப்பதற்குரிய வெளியிடுவதற்கான
Iணம் வளர்க தமிழ் BTL3,
நாடா முறைமையே அதிகாரியின் அங்கீ போதுமான ஆவ ந்து அதிகாரிகளின் ளுக்காய் காத்துக்
மாற்றம், பொருளா க அரசியல் மாற்றம் மாற்றங்கள் நடந்தும் மகள் மட்டும் மாற்ற ாதும் விமர்சனங்க வருகிறது. இவ்வா களில் சில பெறுமதி ந்தாலும் பெரும் பாயபூர்வம் கொண் வாதிகளின் தவறுக பும் சிலபோதுகளில் அதிகாரிகள் சுமக்க
து. )ITLíb ~9I Lq-LÜILJG0)L. டர்பான வழக்குகள் சாதாரண நிகழ்வாகி தெரிவித்த ஜனாதி த்துறை ஒரு புறத்தி துறை இன்னொரு சென்று கொண்டி |ம் தெரிவித்தார்.
Ο
புதிய கறுப்புச் சட்டம்
1. 99 7 டிசம்பர் 10ம்திகதி அரச
விசேட வர்த்தமானியில் பயங்கரவாத தடுப்புத்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் பட்டு தடுப்புக்காவலில் வைக்கப் பட்டுள்ள கைதிகளை பார்வையிட வருவதை கட்டுப்படுத்துமுகமாக புதிய அறிவுறுத்தல்களை ஜனாதிபதி சந்திரிகா பிறப்பித்துள்ளார்.
இப்புதிய கட்டளையானது பாதுகாப் புக் கட்டளைச் சட்டத்தின் 40வது பிரிவின் கீழ் அவசர மறியற்சாலை சந்திப்புகள் ஒழுங்கு விதிகள் என அழைக்கப்படுகிறது. ஜனாதிபதி சந்திரிகாவினால் பிறப்பிக் கப்பட்டுள்ள இப்புதிய ஒழுங்குவிதி கள் தமிழ் பேசும் மக்களை மேலும் மேலும் மூர்க்கத்தனமான முறையில் நசுக்கி ஒடுக்குவதற்கு வழிகோலவே ஏதுவானதாக இருக்கிறது.
இப்புதிய கட்டளைகளானது அவசர காலச்சட்டத்தின் கீழ் அல்லது பயங்கர வாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக ளில் அல்லது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி எழுத்து மூலம் குறிப்பிடும் நபர் ஒருவர் மட்டும் வாரத்தில் ஒருதடவை மாத்திரமே சென்று பார்வையிட அனுமதியைப் பெறத்தகுதி உடையவ ராகின்றார் தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் கைதியைப் பார்க்க வருபவர் தான் வசிக்கும் பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் அத்துடன் அவர் பற்றிய எந்த அதிருப்தியும் பொலிசாருக்கு இல்லாமல் இருத்தல் வேண்டும். இதனைச் சிறையதிகாரி கள் தெளிவுற அறிந்ததன் பின்னே குறித்த நபர் பார்வையிடும் அனும தியை வழங்குவர். இவ்வாறு பார்க்க வருபவர் பொலிஸ் அதிகாரியின் கடிதத்தை சிறைச்சாலை அதிகாரியி டம் ஒப்படைக்க வேண்டும்.
கைதிகளைப் பார்கக வருபவ சறைச சாலை அதிகாரிகளால் பார்க்க முன் னும் பார்த்த பின்னரும் முழுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பவார்
பொலிஸ் அதிகாரி, சிறைச்சாலை அதிகாரி ஆகியோர் முன்பாகவே அவர்களின் முழுமையான கண் காணிப்பின் கீழேயே உரையாடல்கள் சந்திப்புகள் என்பன இடம்பெறும்
இதைவிட தடுத்துவைக்கப்பட்டுள்ள வரை பார்வையிட வருபவர் பொலிஸ் நிலையத்தில் பெறப்பட்ட கடிதத்து டன் வந்தாலும் சிறைச்சாலை அதிகா ரிக்கு அவர் பற்றிய முழுமையான திருப்தி இல்லாவிட்டால் பார்க்க அனுமதி மறுக்கப்படுவதற்கும்
உரிமையுண்டு.
இந்நடைமுறையானது ஜனவரி 19ம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதால், அதற்குப் பின்னர் தடுத்து வைக்கப் பட்டவர்களை பார்வையிடுவதெனில் பொலிஸ் அனுமதியின்றி வரும்
எவரும் அனுமதிக்கப்பட மாட்டார் கள் என களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சர் அறிவித்துள்ளார். எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்யப்பட்டு தடுப்புமுகாம் களிலும், சிறைச்சாலைகளிலும் அடை த்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான தமிழர்களின் வாழ்க்கை ஒரு பக்கத்தில் சீரழிந்து கொண்டி ருக்க மறுபக்கம் அவர்களை பார்வை யிடக் கூட உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்"ஜனநாயகம்' அரங் கேறிக் கொண்டிருக்கிறது.
டிசம்பர் 12ம் திகதி களுத்துறைச் சிறையில் கிரிமினல் சிங்களக்கைதிக ளால் திட்டமிட்ட முறையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட குரூரமான தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டும் 17 படுகாய மடைந்தும் உலகின் கண்களிலிருந்து விடுபடாத சில தினங்களுக்குள் ஜனாதிபதி சந்திரிகாவின் இந்த புதிய கட்டளைகள் அரசின் பாஸிஸத்தை தெளிவாக உணர்த்துகின்றன.
இப்புதிய நடைமுறைகள் தடுப்புக் காவலிலுள்ளவர்களின் உறவினர் களுக்கு எத்தனை சிரமங்களைத் தரப்போகிறது? பொலிஸ் நிலையம் சென்று கடிதம் பெறுவதென்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இலகுவான ஒன்றல்லவே?
இதையெல்லாம் விட தாய் தந்தை சகோதரர்கள் மனைவி, குழந்தைகள் என பலதரப்பட்ட்டோர் இருக்கையில் வடகிழக்கின் வெகுதூரங்களிலிருந்து பலதரப்பட்ட பாதுகாப்பு கெடுபிடி களுக்கு மத்தியில் தென்னிலங்கை வந்து சமாதானத்துக்கான ஜனநாயக அரசில் ஒருவர் மட்டுமாவது பார்க்க முடிந்ததே என்று திருப்திப்பட்டுப் போய்விட வேண்டியது தான் தமிழ் மக்களின் தலைவிதி போலும்
ஜனாதிபதி சந்திரிகாவின் இப்புதிய GLLG0GTSCIT QUITGóleiu மற்றும் சிறைச் சாலை உத்தியோகத்தர்களை தமிழ் மக்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கறக்கவே வழிவகுக்குமேயொழிய வேறெதையும் செய்யப் தில்லை.
(BUITG)
பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டின் மூலவளங்களையும், உழைப்பையும் தான் சுரண்டினார்கள் அவர்களிட மிருந்து கைமாறிய இந்தத்தேசம் இன்று தமிழ் பேசும் மக்களின் உயிர் உடமை, உறையுள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டு ஒரே நாடு ஒரே தேசம்' என்ற கோஷத்தின் கீழ் 50வது சுதந்திரப் பொன் விழாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஒரே தேசம் யாருடைய தேசம்? அந்த சுதந்திரம் யாருடைய சுதந்திரம்?
– GTLö. E 7JG 77688717
O

Page 3
இலங்கையின் சுதந்திரப் பொன் விழாவுக்கு சில தினங்களே இருக்கும் வேளையில் கண்டி தலதா மாளிகையின் எதிரில் 100 கிலோ எடையையுடைய குண்டு வெடித்து 13 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள் geot.
பெளத்தர்களின் புராதன புனித தலமாகக் கருதப்படுகின்ற தலதா மாளிகை முற்றத்தில் சுதந்திரப் பொன்விழா கொண்டாட்டங்களை நடத்துவதற்குரிய பிரமாண்டமான ஏற்பாடுகளை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே இலங்கை அரசாங்கம் மேற் கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான இராணுத் தினரும் பொலிசாரும் கண்டியில் குவிக்கப்பட்டு விரிவான, அதே வேளையில் மிகவும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. தனியார் வாகனங்கள் Lusoflash வண்டிகள் நகருக்குள் அனுமதிக்கப் படாத அளவு பலமாக இருந்த பாதுகாப்பு நிலைமைகளுக் கிடையிலேயே இந்தப் பாரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது
மிகவும் ஆரவாரத்தோடு மிகப் பெரிய அளிவில் சுதந்திரப் பொன் விழாவைக் கொண்டாடவேண்டிய அவசியம் ஏன் என்பதை விட நாடு அன்னியர்களின் பிடியிலிருந்து விடுபட்டதன் பின் கடந்த 50 ஆண்டுகளில் இந்த சுதந்திரத்தின் மூலம் நாடு அடைந்துள்ள முன் னேற்றமானது சுதந்திரப் பொன் விழா இந்தப் பெரிய அளவில் கொண்டாடு வதற்கு ஏற்றது தானா என்ற வினாவிற்கு இந்த விழா ஏற்பாடுகளுக்கு வித்திட்டவர் கள் திட்டவட்டிமான ஒரு விடையை
முதலாவதாகத் தேடியிருக்க வேண்டும்.
அப்படித் தேடியிருந்தால்
பாரம்பரிய கலாசாரப் பெருமை களையும் முடியாட்சி காலத்து விரப்பிரதாப நடைமுறைகளையும் நவீன தொழில் நுட்பங்கள் மிகுந்த விஞ்ஞானயகமாகிய இருபத்தி யோராம் நுாற்றாண்டின் பிரவேச வேளையிலும் கைக் கொண்டு நடத்திக்காட்டி அரசின் பெருமை யைத் தம்பட்டமடிக்கின்ற ஒரு விழாவுக்கான கொண்டாட்ட ஏற்பாடுகள் இங்கு நடை பெற்றி ருக்கமாட்டாது.
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் நாட்டின் இனப் பிரச்சினையை āDLDröā கொண்டு மிகமோசமான ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கின்ற
வேளையில் தலதா மாளிகைக் குண்டுவெடிப்பு போன்றபாரிய குண்டு வெடிப்பு இலங்கையில் எங்கேயும் நிகழ்ந்திருக்க மாட்டாது என்று மறுத்துக் கூற முடியாது தான்
ஆயினும் 2500 ஆண்டு பழைமை வாய்ந்த பெளத்த மத கலாசாரப் பெருமைக்கு குறைந்தபட்சம், 408 ஆண்டுகள் பழைமையான சிறி
25 suos TLD IT simfisoesussör முன் முற்றத்தில், கறைபடிந்திருக்க LDITLLIT.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஒரு வருட காலத்தில் முன்னைய ஆட்சியாளர்களினால்
ஒலை அடங்கிய தளபதியும் இள பாதுகாப்பு அை ஜனாதிபதியாகி கையளிப்புச் செ
வடகிழக்கு பு முனைச் செயற்பா தோடு ஏற்றுக் மிதவாதிகளான தேசிய விழாவா இந்த வெற்றி சிறுமையடைந்து போனார்கள் இந் Lugb(560 GB denom ஒப்பந்தங்களையு ஒற்றையாட்சியின்
HEDEN UDIGilgang - சுதந்திர
நினைத்துக் and Litira, as முடியாதிருந்த ஒரு சாதனையை ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயகாவை முப்படைத் தளபதியா asa, Gassmit GOST L G2, GAOTTÄ 60) des LLÚ Gör அரசபடைகள் செய்து முடித்தன. விடுதலைப் புலிகளின் தலைமைக் கோட்டையாக விளங்கிய யாழ் குடாநாட்டை அவர்களிடமிருந்து இராணுவம் கைப்பற்றியதன் மூலமே இந்தச் சாதனை செய்யப்பட்டது
யாழ் குடாநாட்டைக் கைப் பற்றியதும் இலங்கையை அரசர்கள் ஆண்ட காலத்தில், கோட்டை இராச்சியத்தைச் சேர்ந்த இளவல் ஒருவன் தமிழர்களின் இராச்சியமா கிய யாழ்ப்பாண இராச்சியத்தின் கோட்டை கொத்தளங்கள் மிகுந்த தலை நகரையும் ஆட்சியையும் கைப்பற்றி விட்டதைப் போன்ற வெற்றிப் பிரதாப விழா இந்த யுத்த சாதனையையடுத்து கொழும்பிலே நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தை எதிரிகளிட மிருந்து வெற்றி கொண்டதைப் பிரகடனப்படுத்துகின்ற வெற்றி
@suāöéunā ■ பிரச்சினைக்குத் முடியாதெனத் தீர்ம வாழத் துணிந்து கொண்டிருப்பவர் நிலைமையை இலகு бill:23Баты бір сурцо шті எதிர் வரும் ெ திகதி நடந்தே திரு
அலங்கோலங்கள குளுரைக்கப்பட்டு பொன் விழா கொன மீண்டும் ஒரு ெ நிகழ்வுக்கு அடித்தளம் இ. என்பதும் கடந்த 19 நடந்ததை விட தொரு மனப்பிரதிய மிதவாதிகள் ஏற்படுவதற்குரிய உருவாக்கப்பட்டிரு நிச்சயமானதாகும்.
இராணுவத்தி நிர்வாகத்தின் கிமு
இலங்கை பாதுகாப்புப் பிரிவினர்
சில சமயங்களில் மிகவும் இலகுவாகப் பலரும் வியக்கும் வண்ணம் புலிகளை BAJGOOGTE SIL) LG Linggil GÉAN (9) QATT EGT ஆயுதங்களுடன் வளைக்கப்பட்ட புலிகள் பிடிக்கப்பட்ட பின் தெரிவித்த தகவல்கள் மூலம் ஆயுத மறைவிடங் களைக் காட்டி மாட்டிக் கொள்ளும் புலிகள் என்று பல கோணங்களிலும் பாதுகாப்புத் தரப்பார் வேட்டையைத் Gg5 TL 17, 9 DIE BETTİL EDETILES TÉIGH G சத்தியமாக அவர்கள் புலிகளே என்று அடித்துச் சொல்லிவிடும் ஆனால் விசாரணைகளின் போது இவற்றுள் பல புஸ்வாணமாகி விடுவதும் நீதிமன்றில் எஞ்சியவை நிரூபணமின்றிப் போவதும் அப்ப டியே அமுங்கிப் போவிடுகிறது. மொத்தத்தில் பிடிபட்டவர்கள் சித்திர வதைக்குள்ளாகுவதும் மாதக் கணக் கில் வருடக் கணக்கில் தடுப்புச் சிறையில் வாடுவதும் தான் கண்ட
V புலிகளின்
மிச்சமாகின்றன.
இப்படியான சில புலிகள் அண்மை யில் பாலம்போட்டாறு என்ற இடத் தில் கைதாகியுள்ளன. இந்தப்புலிக ளிடம் பயங்கர ஆயுதங்களைப் பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி யுள்ளதாக அரச செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன.
ஆனால் இந்தப் புலிகளின் தாகம் தமிழும் அல்ல தமது உணவக்கு உடும்பு பிடிப்பதே என்ற விடயம் ஊருக்கு மட்டுமல்ல பிடித்த வீரர்க ளுக்கும் தெரிந்து தான் இருக்கும் நல்ல வேளை அவர்களுடன் வந்தி ருந்த நாய்கள் பிடிபடாமல் ஓடி GALLGOT, LG LLJL L, CUD, BE, ITGI), li GALI T8 BOTIEJSCOULD GOLULUI ADULULLGOT" GTIGSTID
5Teslib
சொல்லப்பட்டிருக்கு டாறு திருகோண கண்டி வீதியில் பத் லில் அமைந்துள்ளது காலச் சரித்திரமு. அம்மாள் ஆலயம் இ அண்டி 1968ல் குடி பத்தினிபுரம் பா இரண்டு கிராமங்க CONTING, GIT
பத்தினிபுரத்தில் பங்களும் 50முஸ் Gylong 500 Gulf வாழ்கிறார்கள் பா GALDUTĖJE, GONGIT, GE வாழ்கிறார்கள் சு Giornia, Tonga
 
 
 
 
 
 
 
 

8360T, 29 - 6 JU, ),1998
பழைச் சுருளை லுமாகிய பிரதி * Far Emir Ligesor | el DT afluĵLLb தார்.
தத்தின் எதிர் }5606ո (լք(քա801 கொள்ளாத மிழர்கள் கூட, στΘό αδίΊμι ι விழாவினால் LD GOTLb Angl' நிலைமையில் 5605 5606ոպլb கண்டு கடந்து கீழ் ஐக்கிய
நாட்டுக்கான தரைவழிப் பாதையை வவுனியாவிலிருந்து Sof நொச்சிகுத் திறப்பதன் மூலம் ஜயசிக்குறு என்ற வெற்றியை நிச்சியித் திருந்த இராணுவ நடவடிக்கையின் வெற்றி விழா வையே சுதந்திரப் பொன் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கருதி இருந்தார்.
ஆகக் கூடியது 3 மாத காலத் தினுள் வவுனியா நொச்சி மோட்டையிலிருந்து கிளிநொச்சி வரையிலான வடபகுதிக்கான தரை வழிப்பாதையைத் திறந்து விநியோகச் செயற்பாடுகளையும்
அயனிக்குறு6lITGör sing IT
தம்பு திருநாவுக்கரசு
| στίβετ Θεοτι
Sir og en sor ானித்து பிரிந்து து போராடிக் 56Tf) 6oiy LD (36OTIT தவில் எழுத்தில்
ப்ரவரி 4ஆம் ம் என்று தலதா குண்டுவெடிப்ப o Lfloti Ljub ள்ள சுதந்திரப் MTu m''|' u málaborffტის வற்றிப்பிரதாப
ப்பட்டிருந்தது 5 ஆம் ஆண்டில் ifla (Bibra LDIToT லிப்புகள் தமிழ் மத்தியில் Ծնո անւն կլի தது என்பதும்
மேலாதிக்க ள்ள யாழ் குடா
பொதுப் போக்குவரத்தையும் எஸ்திரமாகச் செயற்படுத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட வெற்றியை நோக்கிய இராணுவ நடவடிக்கைப் Luigootb шоттар (ab) бітші நகரப் பகுதியைக் கூட அண்மிக்க முடியாத நிலையில் தளர் நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.
@応あ @TTのJou DLのilQあ கைக்கான இறுதித் தவணை களை பலதடவை நிர்ணயித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் 1997ஆம் ஆண்டு இறுதியுடன் யுத்தம் முடிக்கப் பட்டுவிடும் என்று அடித்துக் கூறினார். பின்னர் டிசம்பர் மாதம் பிறப்பதற்கு முன்பே வன்னிப்போர் முனைகளுக்குச் சென்ற அமைச்சர் "என்ன செய்வீர்களோ தெரியாது. எதிர் வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரப் பொன்விழாவுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கப்பட்டு பொது மக்களின் போக்குவரத்து ஆரம் பிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று ஒருபோதும் இல்லாதவாறு மிகக்
கடுமையான உத்தரவை இராணு வத்தினருக்குப் பிறப்பித்தார்.
நேரடியாக போர்முனைப் பகுதிகளுக்குச் சென்றது மட்டு மல்லாது தொடர்ச்சியாக இரு தினங்களை செலவழித்துப் பகுதி பகுதியாக முன்னணி போர்க்களத் துருப்புக் களைச் சந்தித்து நேரடியாகவே கட்டளையிட்டார். இதன் மூலம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் ♔ സെd ഞ6 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக அடைந்து விடவேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த தவிரத்தன்மை தெளிவாகத் தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் வெளி நாட்டுப் பத்திரிகைகளுக்கான விருந்து வைபவத்தில் சுதந்திரப் பொன்விழா நாளாகிய பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் யாழ்ப்பாணத் துக்கான தரை
வழிப்பாதை திறக்கப்பட்டு விடும்
என்று உலகத்திற்கே பறைசாற்றி சூளுரைத்தார்.
அத்துடன் ஜெயசிக் குறு இராணுவ நடவடிக்கையின் மூலம், புலிகளின் தலைவராகிய பிரபாகர னைத் தோற்கடித்து அவருடன் கைகுலுக்கி, அரசாங்கம் அவருடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தும் என்றும் மிகவும் மனோதிடத்துடன் தெரிவித்திருந்தார்.
ஆனால், மிக இறுக்கமான பாதுகாப்பு வலையங்களுக்குள்ளே கண்டி தலதா மாளிகையில் சுதந்திர பொன் விழாக் கொண் டாட்டங்களை நடாத்து வதற்கான இறுதி ஏற்பாடுகளில் முழ்கியிருந்த வேளையில் இடியிறங்கியது போல மாளிகையின் முன்னால் நிகழ்ந்த குண்டுத் தாக்குதலின் மூலம் கட்டிடங்களும், கூரைகள் கதவுகள், யன்னல்கள் மட்டுமல்ல இராணுவ முனைப்புக் கொண்ட பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் மீது பொது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை, இந்த அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் திர்வக் காணும் என்னும் மக்களின் எதிர்பார்ப்பு என்பனவும் வெடித்துச் சிதறிப்பறந்துள்ளன.
நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக மேற் கொள்ளப் பட்ட அரசின் யுத்த நடவடிக்கை யானது சமாதானத் தின் நிழலைக் கூட மிதிக்க முடியாமல் வட-கிழக்கு போர் முனை எல்லைகளையும் மீறிநாட்டின் ஏனைய பகுதிகளின் பொதுவான பாதுகாப்புக்களையும் இன்று கேள்விக்குள்ளாக்கி யுள்ளது.
நாளுக்கு நாள் யுத்தத்தில் தீவிரத்தைக் கூட்டி யுத்தத்திற்கு அடிப்படையான பிரச்சினைக் குரிய திர்வு மையத்திலிலுருந்து தூரத் தூர விலகிச் சொன்று கொண்டிருக் கின்ற இலங்கை அரசாங்கமானது சுதந்திரப் பொன் விழாவை எப்படிக் கொண்டாடப் போகிறது அதற்கு அடுத்ததாக என்ன செய்யப் போகிறது என்பது இப்போதுள்ள கேள்விகளாகும். O
」ma)。○山m
லையிலிருந்து aus, GOLDâ9) இங்கு நீண்ட டய பத்தினி நக்கிறது. இதை யேறிய மக்கள் BLITTL GT GÖTAD an occurs .
தமிழ்க்குடும் un Go, GuióLITÉS, ஒற்றுமையாக 腈ó245
ó 1013 (CEL
800 ords, it GTS AIG GOTT
பாயமாக இருந்து வருகிறது
1985 gegayuq c) GAGTIG FLUG) 5 TOT GOOI மாக இக்குடும்பங்கள் இடம்பெயர் ந்து அகதிகளாக அங்கும் இங்கும் அைைலந்து மீண்டும் குடியேறி 1990ல் திரும்பவும் அகதிகளாகி 1994ல் குடியேற்றப்பட்டனர்
இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக வேளாண்மை பொய்த்து விட்டதால் ஒடிந்து போன ம்ெ மக்கள் விறகு வெட்டுதல் ( ட்டைக்குச் செல்லுதல் ஆகியவற் ை கள் தொழிலாகக் Gleicta Eliúujjlő, BLULLorii,
இவர்களது உண்மையான நிலை அந்த குதியிலுள்ள பாதுகாப்புத் தரப்பாருக்கு நன்கு தெரியும் இருந்
தும் ஜனவரி 6ம் திகதி வழமைபோல உடும்பு பிடிப்பதற்காகப் பகலில் 9. TUG), (35 g; GF GÖTAD GTG), BLITT FIN (48) நா கிருஷ்ணமூர்த்தி (25) மு. திருவாசகம் (42) ஆதவேந்திரராசா (22) என்ற நான்கு குடும்பஸ்தர்கள் இராணுவத்தால் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களில் நடராசா வும் திருவாசகமும் நான்கு குழந்தை களின் தந்தையாவார்கள் ஏனைய இருவருக்கும் ஒவ்வொரு குழந் தைகள் உளர்.
கல்வியறிவாலும் பொருளாதாரத்
தாலும் பிற்பட்ட இக்கிராம மக்கள் இராணுவத்தை நம்பியே குடியிருக் கிறார்கள் நல்ல இதயம் உள்ள அதிகாரிகள் இவர்கள் விடயத்தில் கரிசனை எடுத்து விரைவில் உண்மை யைக் கண்டறிந்து விடுதலை செய்வார்கள் என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்
திரிபுரன்

Page 4
ஜன. ஒ9 எUU,1998
峪 துவல்ல
கறைபடிந்த வெளிச்சம் இரவு குதறித்துப்பியவிடியல்
இதுவல்ல எனது தோழர்கள்தாகங்கொண்டு தேடியலைந்த
தெளிந்த விடியல்
இதுவல்ல'
பைஸ் அஹ்மத்பைஸ் இலங்கையின் அரை நூற்றாண்டுச் சுதந்திரம் குறித்த கருத்தாடல்களும் விவாதங்களும் ஆழம்பெறும் ஒரு சூழலில் இந்தக் கவிதை வரிகளை நினைவிற் கொள்வது தகும்.
சுதந்திரப் பொன்விழாவுக்கான ஏற் பாடுகள் அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அது சென்றடைய வேண்டியவர்களை அதனது முழுமை யான அர்த்தத்தில் போய்ச் சேர்ந்துள் ளதா என்பன போன்ற கேள்விகளை நாம் அவசியம் எழுப்பியாக வேண்டும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் சுதேசிகளின் கையில் அரச இயந்தி ரத்தை ஒப்படைத்த போது ஒரு புதிய இலங்கை உருவாகும் என்ற கனவுக ளில் சாமான்ய மக்கள் திளைத்திருந்த னர் ஆயினும், இது அப்பாவித்தன மானதொரு கனவே என்பதை அப்போதே இலங்கையின் அரசியல் போக்கை நுட்பமாக அவதானித்து வந்த படித்த சிறுபான்மைக் குழு வொன்று நன்குணர்ந்திருந்தது. 1948 பெப்ரவரி 04ம் திகதி இலங்கை யின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த திருப்பம், ஒரு கொள்கை சார்ந்த ஆட்சி மாற்றமன்று உண்மையில் இங்கு ஆட்கள் மட்டுமே மாறினர் ஆங்கிலேய காலனித்துவ நரிகள் அமர்ந்திருந்த இடத்தை அவர்களது தொண்டரடிப் பொடிகளாக இருந்த சிங்கள பெளத்த மேலாதிக்க சிந்தனை யுள்ள படித்த உயர் குழாமொன்றே மாற்றீடு செய்தது. இதன்மூலம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சி முற்றுப் பெறாமல் பாதுகாக்கப்பட்டது. துரைத்தனங்க் ளும் பிரபுத்துவத்தின் அரைகுறை எச்சங்களும் எவ்வித இடையூறு மின்றி இலங்கை அரசியலில் தனக் குரிய இடத்தை வலுப்படுத்திக் கொண்டது கருத்தியல் ரீதியாக முதலாளித்துவம் தனது இருப்பை நன்கு ஸ்தாபித்துக் கொண்டது. பிரித்தானிய ஏகாதிபத்திய நலன் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் நலனால் மாற்றீடு செய்யப்பட்டது. இங்கு சுதந்திரம் என்பது பெரும் பான்மை சிங்கள மக்களது சுதந்தி ரமாக மட்டுமே இருந்தது. பல்லின மக்கள் வாழும் ஒருநாடான இலங்கை யின் சனத்தொகையில் ஏறத்தாழ காற் பங்கினராக இருந்த சிறுபான்மை மக்கள் பற்றிய எந்த அக்கறைய மில்லாத அதிகாரக் கைமாற்றலே 1948 பெப்ரவரி நாலாம் திகதி நிகழ்ந்தது. நியாயமான அதிகாரப் பகிர்வுக்காக சிறுபான்மை மக்கள் குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைத்துவம் கடுமை யாகப் போராட வேண்டி ஏற்பட்டது. ஆயினும் சிங்கள பெளத்த பேரின வாதிகள் சிறுபான்மை மக்களது
குரலை, அவர்களது இருப்பிற்கான போராட்டத்தை அற்ப விடயமாகக்
கருதிப் புறந்தள்ளினர் சிறுபான்மை மக்களை எவ்வெவ் வழிகளிலெல் லாம் நசுக்க முடியுமோ, அடக்கி ஒடுக்க முடியுமோ அவ்வவ் வழிகளி லெல்லாம் முனைப்போடு ஈடுபடத் தொடங்கினர். எனினும், வரலாற்றின் இயங்கு விதிகள் அவர்களது எதிர் பார்ப்புகளுக்கு முரணாகவே சென்று முடிந்தன. சமரச மேசைகளில் கைகுலுக்க வேண்டிய சகோதர இன Dö, BEGONGIT GLIMT f ö, 3, GITIMÉIS, Gasc) துப்பாக்கி வேட்டுக்களின் அதிர்வுகளி டையே அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. கடந்த ஒன்றரைத் தசாப்தங்களாக முடிவுறாது தொடரும் ஈழப்போர்கள் கொண்டு வந்த இழப்பு கள் நம் கண் முன்னே நிதர்சனமான இரத்த சாட்சியங்களாக நிலை கொண்டுள்ளன. இந்தப் போரின் முடிவு குறித்தோ அல்லது எதிர்கால மாற்றம் குறித்தோ எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத தடுமாற்ற நிலையே பரவலாகக் காணப்படுகி றது. இந்த அரைநூற்றாண்டுச் சுதந்தி ரம் - நம்மை நாமே ஆட்சி செய்தது நமக்குத் தந்த மிகப் பெரிய வெகுமதி இதுதான்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக பெளத்த சிங்கள மேலாதிக்கம் தெளிவான நிறுவனமயப்பட்ட சக்தியாக இயங்கு வதற்கான பலமான அடித்தளம் இடப்பட்டு வந்துள்ளது. இலங்கை ஒரு சிங்கள நாடு என்று காலாகாலமா கச் சொல்லப்பட்டு வந்த புனைவுக்கு புத்துயிரளிக்கப்பட்டது. 'சிங்கத்தின் புத்திரர்களாக" சிங்கள மக்களை உருவகிக்கும் மற்றொரு புனைவுக்கு தேசியக் கொடி என்ற பெயரால் உத்தியோகபூர்வ அந்தஸ்து அளிக்கப் பட்டது. அரச இயந்திரத்தினுள் சிறுபான்மை மக்களது உரிமைகளை நசுக்குவதற்கான நிறுவனமயப்பட்ட அதிகார சக்தியொன்று உற்பத்தியாகி யது. இது தனக்கிருந்த அரசியல் பலத்தினூடாக படிப்படியாக தன்னை விஸ்தரித்து நிலைநிறுத்திக் கொண் -g, இந்த சிங்களப் பேரினவாத விஸ்த ரிப்பு வலைக்குள் சில சுயநல சிறுபான்மை அரசியல்வாதிகளும் உள்வாங்கப்பட்டனர். இதற்குள் உடனடியாகச் சிக்கிக் கொண்டோர் அப்போதைய முஸ்லிம் அரசியல் தலைவர்களே ஒரு சில தமிழ்த் தலைவர்கள் கூட இதற்குப் பலியாகி னர். எனினும் முஸ்லிம் தலைமையே இதற்குக் கணிசமாகப் பலியாகியது. தமது அரசியல் இலாபமும், சிதறிய சிறுபான்மையாக வாழும் தாம் சிங்களத் தலைமையோடு அணி சேர்வதே தமக்குப் பாதுகாப்பானது என்ற கருதுகோளுமே இந்தச் சிங்களப் பேரினவாத மேலாதிக்க சக்திகளுடனான அணி சேர்தலுக்கு முதன்மைக் காரணங்களாக அமைந் தன. இந்த இணைவு வெறும் சந்தர்ப்ப வாத அணி சேர்தலே என்பது காலத்துக்குக் காலம் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. முஸ்லிம் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றமான தனிக் கட்சி அரசியலும் இந்தப் பேரின வாதப் பொறிக்குள் சிக்கிக் கொண்ட தும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆயினும், இவ்விடயத்தில் முன்னைய முஸ்லிம் தலைமைக்கும் இதற்கு மிடையே சில அடிப்படை வேறுபாடு கள் இருந்தன என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்
தமிழ்த் தலைமையோ இதைத் தெளிவாக இனங்கண்டு உடனடியாக எதிர்க்கத் தொடங்கியது. சத்தியாக் கிரகம், சட்டரீதியான நடவடிக்கைகள் என்பன மூலம் தமது சாத்வீக எதிர்ப்பு இயக்கத்தை அவர்கள் முன்கொண்டு சென்றனர்.
ஆனால், முஸ்லிம் தலைமைத்து வமோ இதற்கு மாறாகப் பாரதூரமான வரலாற்றுத் தவறுகளை இழைத்தது. அவர்கள் இழைத்த பாரதூரமான தவறுகளின் எதிர்வினைகளை
OʻT (
பீடமேறிய ஐ போன்ற கட்சி இயங்கினர்.
UITGöTGDLDUITG
g|Tri u T60TGli i 9 தெளிவான கெ állja, GTö; SLá தன் மூலம் த களை நிறைே என்பதே முஸ் அரசியல் ே அவர்களுக்ெ அரசியல் கொ இருக்கவில்ை
சிங்கள பெள நிறுவன வ முஸ்லிம்கள்
உணரத் தலை பேரினவாதம்
குடியிருப்புகள் பரிய வாழிட
சிதைப்பதற்கு
De flaNOLDSGAV) GIT
வதை உணரத்
 
 
 
 
 
 
 

ஒப்பப்படாத கேள்விகளும்,
ரிக்கப்படாத பதில்களும்
பொஐ.மு. ளுக்கு ஆதரவாகவே
தே.க,
அதிலும் பெரும் ார் ஐ.தே.கவுக்கு ாகவே இருந்தனர். ள்கையற்ற வலதுசாரி ளுக்கு ஆதரவளிப்ப து வணிக நோக்கங் ற்றிக் கொள்ளலாம் ம்களது பொதுவான ாக்காக இருந்தது. ன்று வரையறுத்த கையோ நோக்கமோ
5 பேரினவாதம் ஒரு வமெடுத்திருப்பதை கத் தாமதமாகவே LJL LLGOTfi, ġIEL 83, GATLI றுபான்மை மக்களது ா, அவர்களது பாரம் பெரும்பான்மையைச் ஏனைய அடிப்படை றுப்பதற்கும் முயல் லைப்பட்ட ஒரு புதிய
இன்றைய முஸ்லிம் தலைமுறை அனுபவிக்கிறது.
முஸ்லிம் தலைமைத்துவத்தின் தவறான அரசியல் நிலைப்பாடு மற்ற சிறுபான்மை மக்களுக்கு எதிராகச் செயற்படுமளவுக்கு தூரநோக்கும் ஆழமும் அற்றிருந்தது. 1940களில் தமிழ்த் தலைவர்கள் முன்வைத்த ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை, 1950களில் முன்வைக்கப்பட்ட 8FLDGiy lq. ஆட்சிக் கோரிக்கை என்பவற்றை முஸ்லிம் தலைமைத் துவம் நிராகரித்தது. மேலும், 1948ல் மலையகத் தமிழர்களது பிரஜாவுரிமை யும் அதனைத் தொடர்ந்து வாக்குரி மையும் தேசிய இனப்பிரச்சினையை ஆழப்படுத்திய விடயங்களிலெல் லாம் முஸ்லிம் தலைவர்களது நிலைப்பாடு சகோதர சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் சிங்களப் பேரினவாதத்திற்குத் துதிபாடுவதாக வுமே இருந்தது.
முஸ்லிம்கள் மாறி மாறி ஆட்சி
தலைமுறை, பிந்திய தசாப்தங் களிலேயே அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றது. குறிப்பாக தமிழ் இயக்கங் களின் துப்பாக்கிகள் தம்மை நோக்கித் திருப்பப்பட்ட பின்பே இது ஒரு எதிர்ப்பு வடிவமாக வெளிக் கிளம் பியது. தாம் இரு பேரினவாதங்களி டையே சிக்கி நசுக்கப்படுவதை அவர்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர். இதற்குப் Luffles, r pub es Irigor Gau68T (Bubo Girgingo எண்ணமும் முனைப்பும் அவர் களுக்கு ஏற்பட்டது. கடந்த ஒன்றரைத் தசாப்தங்களாக இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு உள்ளிட்ட சகோதர முஸ்லிம் மக்கள் மீதான தமிழ் இயக்கங்களின் ஒடுக்கு முறை ஒரு புதிய அச்சுறுத்தலாக எழுச்சி பெற்று வருகிறது. இதன் மூலம் தமது இருப்பை நிச்சயப் படுத்திக்கொள்வதற்காக முஸ்லிம்கள் போராட வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தற்பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டு இயங்கிய 'ஜிஹாத் குழுக்கள் தவறான நிலைப்பாடுகளை யும் எடுத்தன. அவை அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமை வரலாற்றின் அழிக்க முடியாத கறையும் துரோகமுமாகும். மறுபுறம் அரசியல் ரீதியாகத் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள உருவாக் கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இன்று திசைமாறிச் சென்றுவிட்டது.
மொத்தத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இலங்கை முஸ்லிம் களது அரசியல் பாதை தெளிவின் யும் போராட்ட வேகமுமின்றியே நகர்ந்து வந்துள்ளது. கவனமானதும் நுட்பமானதுமான ஓர் அர்சியல் அணுகுமுறை பற்றிய கருத்துப பரிமாற்றங்களோ, முஸ்லிம்கள் பற்றிய ஆழமான ஆய்வுகளோ போதியளவு செய்யப்படவில்லை. இந்த இடைவெளியை சென்ற தலைமுறை போதியளவு நிறைவு செய்யவில்லை. புதிய தலை முறையின் முன்னே மிகப் பெரும் சவால்களும் பொறுப்புகளும் உள்ளன. புரிந்துணர்வுடன் கூடிய ஜனநாயகபூர்வ சூழலில் கூட்டு முயற்சியின் மூலமே இதைச் சாதிக்க முடியும். இதற்கு முஸ்லிம் இளைஞர் கள் களத்தில் உடனடியாக இறங்கி யாக வேண்டும் ஒதுங்கும் மனோ பாவம் நம்மை, நாம் வாழும் சூழலி லேயே தனிமைப்படுத்தி அழித்து விடும் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் 'மீள்பார்வை பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமாக அமையும் "முஸ்லிம்களில் எதற்கும் தயாரான Redical இளைஞர் கூட்டமொன்று இல்லாமை பெரும் குறையாகும் பாரம்பரியத் தலைவர்களுக்குப் புறம்பாகக் குரலெழுப்பி பிரச்சினை களை எடுத்துக் காட்டும் இளைஞர்கள் வெளிவந்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு. அதே போன்றவர்கள் இருக்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் வெளியில் வருவதில்லை. பத்திரிகைகளுக்கு மட்டும் பிரச்சினை 8,60GTä Gla ITG) oSILI 19ly Gunga. மில்லை. முஸ்லிம் மக்களுக்கு மட்டும் கேட்கும்படி பேசுவதால் ஒன்றும் நிகழப் போவதில்லை. உங்களது குரல்கள் மற்றவர்களுக்கும் கேட்க வேண்டும். மீண்டும் பைஸ் அஹ்மத் பைஸின் கவிதை வரிகளுடனேயே இதை நிறைவு செய்வோம்.
'இதயமும் மனதும் விடுதலையடையும்
நேரம்இன்னும் வரவில்லை. நெடிய பயணம் தொடரட்டும்
இலக்குஇதுவல்ல."
t

Page 5
இந்தப் பத்தியை எழுத
ஆரம்பிக்கும் போது தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யும் தீர்மானத்தை அரசாங்கம்
எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு விட்டது. அரசாங்கத்தின் இந்தத் தர்மானத்தை ஏனைய மாகாண அரசாங்கங்களும் ஏற்றுக் தீர்மானம் நிறைவேற்றும் என்று தெரிவிக்கப் படுகிறது.
வ) டு தலைப் புலக ளா ல நடாத்தப்பட்ட கண்டி தலதா மாளிகை மீதான த்ற்கொலைத் தாக்குதலைக் கண்டித்து அலரி மாளிகையை நோக்கி ஐந்நுாறு க்கும் அதிகமான புத்தபிக்குகள் நடாத்திய ஆர்ப்ப்ாட்ட ஊர்வலத்தில் புலிகளை உடனடியாக்த் தடை செய்யுமாறு கோசமெழுப்பப்பட்டது. ஜாதிக சங்க சபாவினால் நடாத் தப்பட்ட இந்த ஊர்வலத்திற்கு கோட்டே நாகவிகாரையின் பிரதான சங்க நாயக்கரான மாதுளுவாவே சோபித்த தேரோ தலைமை 5|Tidiarir.
இந்த ஊர்வலத்தின் போது a good, as Li'l Gasnifle, 60) as களில் சுதந்திரவிழாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை S92 L 60T Lg2 LLUIT 35 கைவிட்டு விட வேண்டும், தலதாமாளிகை திருத்த வேலை களை அவசர அவசரமாக செய்யாது உலகம் முழுவதும் பார்க்க விட்டு வைக்க வேண்டும், உடனடியாக அரசியல் தீர்வுப் பொதியை உடைப்பிலே வீசிவிட வேண்டும், விடுதலைப்புலிகளை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென்பனவும் உள்ளடங்கும்.
அவர்களது இந்தக் கோரிக்கை களை இறுதிக் கோரிக்கையான புலிகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் இப்போது நடை முறைக்கு கொண்டுவந்துள்ளது.
தமிழ்ப் பயங்கரவாதிகள் விவளவு GELDITLIDIT GOT6JÁT 56
வர்கள் எவ்வாறு சிங்கள பெளத்தர்களின் சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் அரசாங்கம் இந்தத் தாக்குதலை பரவாலாகப் பிரச்சாரம் GlőFLÜLI வேண்டும் எனவும் இவ்வூர்வலத்தின் முடிவில் பேசிய
சோபித்த தேரர் கோரிக்கை 6(B525.6ir GITIrir.
புலிகளை தடைசெய்ய
வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. இது ஏற்கனவே பல இனவாத சக்திகளால் எழுப்பப்பட்ட ஒரு கோரிக்கை தான் ஆயினும் அரசாங்கம் இதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் ஒரு பேச்சுவார்தையை நடாத்துவதற்கு இது தடையாக அமைந்து விடக் கூடாது என்பதாலேயே நாம் இந்தத் தடையை இங்கு கொண்டுவர வில்லை என்று கூறிவந்தது. அதுவும் முக்கிய அமைச்சர்களான லக்ஷ்மன் கதிர்காமர் ஜி.எல்.பிரிஸ் ஆகியோரா லேயே பல தடவைகளில் திரும்பத் திரும்ப இது கூறப்பட்டது.
ஆயினும் தலதாமாளிகைத் தாக்குதலையடுத்து அரசாங்கம் புலிகளை தடைசெய்வதற்கான முடிவை அறிவித்திருக்கிறது. இனிமேல் புலிகளுடன் என்றென்றை க்கும் பேச முடியாது என்று திட்டவட்டமாக இதன் மூலம் அரசாங்கம் தெரிவித்திருப்பதாக Glasgognition?
ஜனாதிபதி சந்திரிக்காவின் இந்த அரசாங்கம் இப்படித் திடீரென ஒரு முடிவை எடுப்பது அதுவும் ஏதாவது ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தவுடன் இப்படி ஒரு முடிவு எடுப்பது இது முதல் தடவை அல்ல.
jEU5I ID புவித்த வெற்றிய
ஆட்சிக்கு வந்த நாள்முதல் பல 9Lഞബ്ബിബ (96і6ылд0т6я முடிவுகளை எடுத்துள்ளது.
உதாரணத்துக்கு ஒன்றைச் GangiogloGorb.
புலிகளின் திருமலைத் தாக்கு தலை அடுத்து அது வடக்குக் கிழக்குக்கான உணவு மற்றும் அத்தியவசிய பாவனைப் பொருட் களை எடுத்துச் செல்வதற்கு திடீரென தடை விதித்தது. அதற்கு முதல் நாள் வரை வடக்கு மக்களுக்கு உணவு அனுப்பப்படு வதன் அவசியம் பற்றி பேசிக் கொண்டிருந்த அரசாங்கம் பேச்சு வார்த்தை முறிந்த அன்றே உணவு விநியோகத்தை நிறுத்தியது.
இப்போது தலதாமாளிகைத் தாக்குதலுடன் புலித்தடையை விதித்து விட்டது.
பெளத்த சிங்கள பேரினவாத குரல்களின் தாளத்திற்கு அர சாங்கம் எப்படித் நடமாடுகிறது என்பதற்கு இன்னும் பல உதாரணங் களைக் கூறலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல அரசாங்கத்தின் தீர்வுப்பொதி வெற்றுப்பொதியாகிப் போனது இதற்கு மிகச்சிறந்த உதாரணம்
சமாதானம் தேவை என்று தான் மக்கள் கோருகிறார்கள் என்று கூறி அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அம்மையார் யுத்த வாத பெளத்த பேரினவாதிகளுக்குப் பயந்து யுத்தம் மூலம் சமாதானம்
என்று கிறுப்பட்ட இ போல முணுமுணுப் தெரியாத விடயம் அ
ஆனால் பாவம் புலிகளைத் தடைசெ எந்த மாற்றத்தையும் போவதில்லை - ஒரு சக்திகளது ஆத்தி அடக்க உதவுவ என்பதை நிதானி கொள்ள சக்தியற்ற அலையில் . كلي( கொண்டிருக்கின்ற அள்ளுப்படல் கார திட்டமிட்டுக் கட்டிய சரிந்து நொருங்கப் ே
தலதாமாளிகை புலிகளது தாக்கு பேரினவாத அரசி அவர்களது ஆத்திர காட்டுவதாகக் கெ என்பது உண்மை இந்தத் தாக்குதல் அரசியல் ரீதியில் ெ பரபரப்பிற்கு மே சாதிக்கப் போவதி நீண்டகால அரசிய அவர்களுக்கு மாெ கொண்டுவரக் கூ புரத்தில் அவர்களா படுகொலைகளின் ப கழுவப்படவில்லை அரசியல் தவறுக்கு இரத்தத்தால் ப வேண்டியநிலைமக்
 
 
 
 
 
 
 
 
 

இன. 29 - UெU,1998
Trigoi.
ாருக்கு?
சைத்தட்டைப் பதும் ஒன்றும் R6).
அரசாங்கம் ய்வது புதிதாக ஏற்படுத்திவிடப் சில இனவாத ர உணர்வை தைத் தவிர த்து புரிந்து தாய் இனவாத |ள்ளுப்பட்டுக் இந்த
600ILDITEB Slot GargoLab.6i பாகின்றன. யின் மீதான நல், பெளத்த யல் மீதான த்தை வெளிக் T6i6TT LI LIL GDIT Liżb யே. ஆனால் புலிகளுக்கு |றும் தற்காலிக ல் எதையும் ബ). IDTDITE
பல் நோக்கில் பரும் சரிவைக்
LUČAJ. elgol J 35 iii) GASFLÖILLILILILLவம் இன்னமும் அன்றைய இன்று வரை தில் சொல்ல ளுக்கு இருந்து
கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் நிகழ்ச்சி வெறும் பெளத்த பேரினவாதத்தை மட்டும் தாக்கவில்லை. பெளத்த மதத்தி னையும் புத்த பெருமானையும் அவரது புனித தந்தம் வைக்கப் பட்டிருப்பதாக நம்பும் சாதாரண சிங்கள மக்களினது நம்பிக்கையை யும் கூட இது தாக்கியிருகிறது.
வணக்கஸ்தலங்கள் 96.06) என்னதான் அதிகார வர்க்கத்தின் நலன்களுக்காக பயன்படுத்
தப்பட்டாலும் அவை பல லட்சக்
கணக்கான மக்களின்நம்பிக்கையா
கவும் இருப்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அவாறு மறப்பவர் களின் தாக்குதல்கள் அந்த மக்கள் மீதான தாக்குதல்களாகவே கொள்ளப்படும் இந்த வகையில் இந்தத் தாக்குதல் புலிகளது தீர்க்க தரிசனம் அற்ற ஒரு மோசமான நடவடிக்கை என்பதில் ஐயமில்லை. இலங்கை அரசபடைகள் மாவீரர் துயிலும் இல்லத்தை அழித்தது அல்லது கிட்டு பூங்காவை கிட்டுவின் பெயர் இருந்ததற்காகவே அதை நொருக்கியது அல்லது வடக்கின் ஆலயங்கள் மீது குண்டுகளைப் பொழிந்தது எனபனவற்றுக்கும் இதற்கும் ந்த வேறுபாடும் கிடையாது. இந்த இரண்டும் இரு இனங்களின் சராசரி மக்களின் மீது
தாரக மந்திரத்தை தேசிய கீதமாக்கி விடுவது.
சந்திரிகா LDrki ஜனநாயகம்!
செய்யப்பட்ட அவமரியாதையாகும்.
இதன் மூலம்புலிகள் மீண்டும் ஒரு முறை கரியைப் பூசிக்கொண்டுள் 6п6яiТ.
புலிகள் சுதந்திரப் பொன் விழாவை எதிர்ப்பதை, அதை நடத்த of LTLDs) குழப்பமுயல்வதை விளங்கிக் கொள்வது ஒன்றும் கடினமானது அல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை, அவர்களது உரிமைகள் பிடுங் கப்பட்ட வரலாற்றை தெரிந்தவர் களுக்கு இது ஒன்றும் கடினமானது
அல்ல, ஆனால் இந்த தலதாமாளிகைத் தாக்குதல் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.
உண்மையில் அரசாங்கத்திற்கு இது அரசியல் ரீதியில் ஒரு வெற்றி என்றே செல்லவேண்டும் அதுவும் சுதந்திரப் பொன்விழாவிற்காக பிரிட்டிஎம் இளவரசர் இங்கு வரப்போவதாக கூறப்படு வதால் உலகமனைத்தினதும் கவனம் இங்கு குவிக்கப்ப ட்டிருக்கின்ற ஒரு நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அரசாங்கதிற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஆனால் அரசாங்கம் தனது அதிர்ச்சி அவசரத்தில் தன் g) - 606 60DDdy சொரூபத்தை வெளிப்படுத்தி விட்டது.
யாழ்ப்பாணத்தில் தேர்தலை நடாத்தி வடக்கில் சமாதான நிலை மீண்டும் வந்து விட்டதாக உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்ற நோக்குடன் உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதியை சுதந்திர தினத்திற்கு சற்று முன்பாக நாள் குறித்தது, நீங்கள் போட்டியிடா விட்டால் நாம் போட்டியிடுவோம் என்று மிரட்டி தமிழ்க் கட்சிகளை தேர்தலில் போட்டியிட வைத்தது, தீர்வுப் பொதியை நடமுறைக்கு கொண்டுவருவதற்கு யு.என்.பியே இப்போதுள்ள ஒரு தடை என்று நிறுவியது, யாழ்ப்பாணத்தில் அன்று எரியூட்டப்பட்ட நூலகத்தை புனருத்தாரணம் செய்து (படிப்பதற்கு யாரும் இல்லாவிட்டடாலும்) திறந்து வைத்தது என்று எல்லா விதத்திலும் சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி தனக்கு சாதகமாக அரசாங்கம் செய்து வந்த அனைத்து நடவடிக் கைகளையும் இந்த ஒரு அறிவிப்பின் மூலம் தவிடுபொடியாக்கி விட்டது.
புலிகளுக்கு எதிரான தடை விதிப்பென்பது அவர்களுக்கு புதிதாக எதையும செய்யப் போவதில்லை. அவர்கள் சர்வதேச ரீதியாக தாம் தமக்கு ஏற்படுத்தி யுள்ள பெயருக்கு இது ஒன்றும் புதிய பரிமாணத்தை தந்துவிடப் போவதில்லை. ஆனால் அரசாங்கம் சமாதானத்தில் அக்கறையாக இருக்கிறது என்ற ஒரு படத்தைக் காட்ட விரும்பியதே, அதை இந்த நடவடிக்கை உடைத்து விட்டது.
நெருக்கடியான நிலமையின் போதும் துாக்கத்தில் இருக்கும் போதும் தான் ஒருவர் உண்மையாக நடந்து கொள்கிறார் என்று ஒரு நாடோடிப் பழமொழி உண்டு.
அரசாங்கம் இப்போது நெருக் கடியான நிலையில் இருக்கிறது. பெளத்த பேரினவாதிகளால் கொடுக்கப்படுகின்ற நெருக்கடி அது. இதனால், அதன் உண்மைச் சொரூபம் வெளிப்பட்டு விட்டது.
இனி என்ன அரசாங்கம் சோபித்த தேரரின் அடுத்தடுத்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டியதுதான் பாக்கி
பொதியை உடைப்பிலே போடு
சமாதானத்திற்கு சுதந்திரப் பொன்விழாவுடன் சமாதி கட்டி விடுவது.
தமிழ் மக்களின் அரசியல் உரிமையாவது கத்தரிக்காயாவது என்ற பெளத்த பேரினவாதத்தின்

Page 6
896ØT. 929 - 6).UU. II, 1998
இராணுவம் பொலிஸ், ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்கள் ஆகியோரின் முழுமையான ஆளு கைக்குள் உட்பட்டிருக்கும் வவுனியா நகரம், சிவில் நிர்வாகம் என்ற ஒருவகைமாயைக்குள் இருந்தாலும், தொடரும் மர்மக் கொலைகள் ஆட்கடத்தல்கள், கைதுகள் திறந்த வெளிச் சிறைகளில் மக்களை அடைத்து வைத்தல், பாஸ்கெடுபிடிகள் திடீர்ச் சோத னைகள் என அச்சமும் பயமும் இராணுவக்கெடுபிடிகளும் நிறைந்த தாகவே இன்னும் காணப்படுகின்றது.
1994 தேர்தலுக்குப் பின்னர் தொடங் கிய மர்மக் கொலைகள், ஆட்கடத் தல்கள் என்பன இற்றை வரை 35 பேரைப் பலியெடுத்துள்ளது. புது வருடம் பிறந்து இந்த 3 வாரங்களில் மட்டும் 5 பேர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்
இதனை விட புது வருடத்திற்குப் பின்னரான ஒவ்வொரு நாட்களும் திடீர்திடீரென சுற்றிவளைப்புகளும் தேடுதல்களும் மேற்கொள்ளப் படுகின்றன. இதனால் பல தமிழ் இளைஞர் யுவதிகள் கைதுசெய்யப் படுவதுடன் வவுனியா நகரின் அன்றாட நடவடிக்கைகளும் சீர்கு லைகின்றன.
18ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மட்டும் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட படையினர் 400க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளைக் கைது செய்து
கோழிக் கூட்டு முகாமில் விசாரணை க்காக அடைத்து வைத்திருந்தனர்.
இதே மாதிரி நலன்புரி நிலைய மொன்றில் கைது செய்யப்பட்ட ஒரு யுவதி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அன்றிரவு முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அடுத்த நாள் முகாமில் கொண்டு வந்து விடப்பட்டு அவரின் சகோதரர்விசாரணைக்காக கூட்டிச் Gatsios) LILLItt.
21ந் திகதி இரவு இராசேந்திர குளம் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு 11பேரை விசாரணைக்காக LIGOL Lifsor கொண்டு சென்றனர். இவர்களில் ஒரு தாயும் அவரின் 10,12 வயது பிள்ளைகளும் அடங்குவர்
இப்போது வவுனியாவில் படையி னரால் மேற்கொள்ளப்படும் ஒவ் வொரு நடவடிக்கைகளும், தேடுதல் களும், சுற்றி வளைப்புகளும் பொது மக்களின் அன்றாட நடவடிக்கை asso) and சீர்குலைப்பதாகவே Ф 6іТ6тбол.
இதை விட படையினரின் தேடு தல்கள்,சுற்றி வளைப்புகள், சோத னைச் சாவடிகள், கண்காணிப்புகள் இவற்றுக்கு மத்தியிலும் தொடரும் மர்மக் கொலைகள் பொது மக்கள் மத்தியில் அச்சத்தையும், பயப் பிராந்தியையும் ஏற்படுத்தியுள்ள தோடு வவுனியாவின் பாதுகாப்பு நிலவரத்தையும் (8ab6h 6)lტE, குள்ளாக்கியுள்ளது.
வவுனியா சர்வதேச செஞ்சிலுவைச்
வவுனியா மர்மக் கொலைகளும் சுற்றிவை
சங்க பாதுகாப்பு ஞானப்பிரகாசம் வெட்டி கொன சம்பவத்தை வருடத்தின் மு. களுக்குள் 5 ம இடம்பெற்றுள்ள
1ஆம் திகதி அதிகாலை 1ம ராஜா ரவீந்திரன் தோரால் வீட்டி கொல்லப்பட்டுள்
ஞாயிறு 4ம் , பூந்தோட்டப் பகு துரை புவனேந்த வைத்து இரவு சுட்டுக் கொ 7ம் திகதி,புதன் சிந்தாமணிப்பிள் யில் வைத்துஇரா சேர்ந்த சம்பத் பி (25) gold-ad
வந்தோரால் சு LIL (B6i6TTITiir.
12ம் திகதி வை பொத்தானை தி மரக்கறி வாங்கச் (25) என்ற பொலி பிஸ்ரல் குழுவி (6)4}|T6ü6ULILILLITIT
15ந் திகதி ெ நெலுக்குளத்தில்
ETT GÖT GYÜL LÍ76) குழுவால் சுட்டுக்
se ண்மைக்காலங்களில் ஓரளவு
சகஜநிலைமை காணப்பட்ட மட்டக் களப்பு நகரம் மீண்டும் படையினரின் கடுமையான கெடுபிடியுள் சிக்கித் தவிக்கிறது. கல்லடி கோட்டைமுனை புதிய பாலம் ஆகிய நுழைவாயில்களில் நகருக்குள் செல்லும் வாகனங்கள் நீண்டநேரம் துருவித் துருவி சோத னையிடப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் பொதுமக்களும் படையி னரின் சொல்லொணாச் சோதனை களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்க ளும், யுவதிகளும் படையினரால் கூடு தலாகக் கண்காணிக்கப்படுகிறார்கள் மீண்டும் மட்டக்களப்பு நகருக்குள் வதியும் பொதுமக்களின் முழுவிபரங்
கைதிகள் பூசாவுக்கு
டாமெனவும் பொலிசாரால் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இக்கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவில் இரு சிறைச்சாலை உத்தி யோகத்தர்களும் நான்கு கைதிகளும் காயமடைந்தனர். இத்தாக்குதல்களின் பின்னரே இவர்களைப் பூஸாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகி றது. இவர்களில் அனேகமானோர் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி நீண்ட நாட்க ளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் களாவர் இவர்களுக்கான வழக்கு களும் மட்டக்களப்பு நீதிமன்றத்தி லேயே பாரப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர்களுக்கான வழக் குகள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில்
முழுநாள் பயண இடையில் வை LDL GGD 905 கொஞ்சம் தண் 6 பட்டுள்ளது. இதேநேரம் இவ சென்ற பொலிச உத்தியோகத்தர் இருந்துள்ளனர். போதையில் வைத்து பஸ்ஸி விழுந்து தலையி ஏற்பட்டுள்ளது. இக்கைதிகளில் திருமணமானவர் GrflaóT LDGO)GOTGÉ9), L9) கள் தென்னிலங் முகாமுக்கு பார் தெனில் கஸ்ட
களையும் அனு
San LGGAJ, LJULJNI
obdob opupálu na se o se கருத்துக் கணிப்பு வாக்கெடுப் பொன்றை நடத்தத் தீர்மானித்தால் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய மக்கள் ஐக்கிய முன்னணி (எம்.பி) தயாராகிறது.
தம் கட்சி இதற்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை உள்நாட்டு வெளி நாட்டுச் சட்ட வல்லுனர்களிடமிருந்து
egyéluayonLiou Ion JÓlu GOLDL பதற்காக சட்டபூர்வமான நடைமுறை களுக்குப் புறம்பாக கருத்துக்கணிப்பு ai GGUGuriple at Is Dt. டுமே அந்நோக்கத்தை நிறைவேற்ற முயல்வதாகத் தெரியவருவதாலேயே இவ்வாறான நடவடிக்கையொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக அது தெரிவிக்கிறது.
அரசின் உயர் சட்ட அதிகாரிகள் இது
தாக்கல் செய்யப்படுவது சாத்தியமா சட்டத்தின் கீழ்
| မျိုး ၂ என்பது தெரியவில்லை. C
GUBIT) (9) 娜岛
S S S S S S S S S S LLLILIGN dala கைதிகள் அனைவரும் சங்கிலியால்
என்பன திரட்டப்படுகின் தொடராகப் பிணைக்கப்பட்டவாறு பாடுகளும் சேர்ந் LLLTT LLLL L LLLLLLL MTTS ATTT T TTuTAa S ATT TS0S ளில் தங்கியிருக்க அனுமதிக்க வேண் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஒரு
களைத் தெரிவி
குத் தேவையான
அரசுக்கு எதிராக வழக்கு  ே
கொண்டிருக்கவி
g|Gui egyálua).
வின் தலைவர் தினேஷ் குணவர்த்தன ளுக்கு அளிக்க
69 Logo to 50 தெரிவித்துள்ளார். ரத்தின் கீழ் அல்
மஐ.மு இப்போதைய அரசு டொன்றுக்கு எதி
Gau FL ble தாகத் தெரிவித்த இதே சமயம் வ இனப்பிரச்சிை இந்த யுகத்தின் பொருத்தமான 9 ITÁLIIGA) GOLDLIG கும் முயற்சி ஆரம்பித்துள்ள
 
 
 
 

உத்தியோகத்தர் ரவீந்திரன் கழுத்து su GlafLLLLLLLL. தொடர்ந்து இவ் ல் மூன்று வாரங். ша, оla, Tsopava, sli.
T.
வியாழக்கிழமை னியளவில் நாக (19)(3)6O7IBG5 furவைத்து சுட்டுக் IIITr.
திகதி வவுனியா தியில் பொன்னுத் திரன் (24) வீட்டில் |.30 upფეfluomoMilტის ஸ்லப்பட்டுள்ளார். கிழமை வவுனியா ளையார் கோவிலடி ணுவப் பொலிசைச் யந்த திலகரட்ண கர வண்டியில் ட்டுக் கொல்லப்
|னியா ஹொரவப் னச்சந்தை அருகே சென்ற பத்மகுமார ஸ் சப்இன்ஸ்பெக்ரர் பினரால் சுட்டுக்
வள்ளிக் கிழமை வைத்து பொலிஸ் ஒருவர் பிஸ்ரல்
Gatsiosul LL LIT.
Ο
த்தில் இவர்களுக்கு த்து ஒரு தடவை துண்டுப் பானும் Eயும் கொடுக்கப்
பர்களைக் கூட்டிச் ரும் சிறைச்சாலை களும் போதையில் ஒரு பொலிஸ்காரர்
நிட்டம்புவையில் ல் இருந்து தவறி
ல் பலத்த காயம்
(o) 6)ட்ட வெட்டத் தளைக்கிற
சூரபத்மனின் தலைபோல பொ.ஐ.மு. அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கின்றன. கிருசாந்தி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தோண்டி எடுக்கப் பட்டதோடு இது ஆரம்பமாகியது. பிறகு ரஜனி மலக்குளியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டார். கிழக்கில் கோணேஸ்வரி வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட பின் கதிரனைற் வெடிக்க வைத்துக் கொல்லப் பட்டார். இவற்றோடு இப்போது இன்னொரு விடயமும் சேர்ந்து கொண்டுள்ளது.
97 நவம்பர் 28ம் திகதி யாழ்ப்பாணம் அச்சுவேலி தெற்கு வாதரவத்தை பகுதியில் விதித் தடையில் கடமையில் இருந்த படையினர் சரஸ்வதி செளந்தரராஜன் (வயது 21 சுந்தரபுரம், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி), செல்வரட்ணம் ஜெய சீலன் (வயது 24 சுந்தரபுரம், மட்டு வில் தெற்கு, சாவகச்சேரி) என்ற இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். இராணுவத்தால் விசாரணைக்காக வாதரவத்தை இராணுவ முகாமுக் குக் கூட்டி சென்றபின்னர் இவ்விருவர் பற்றிய எதுவித தகவல்களும்
ഴിഞL്ബിങ്ങെ', இவ்விருவரும் காணாமல் போனது தொடர்பாக உறவினர்கள் தொடர் ச்சியாக முறையிட்டு வந்ததைத் தொடர்ந்து ஜனவரி 19ம் திகதி பலாலியில் உள்ள வடபகுதிப்படைத் தலைமையகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"இராணுவத்தால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பாகவும் கைது மற்றும் விசாரணைகளின் போது கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகளை விசாரணை நடாத்திய படையினர் மீறியதால் இவர்கள் இருவரும் மரண மடைந்தனா" என்கிறது அறிக்கை வாதரவத்தை இராணுவ முகாமிற்குப் பொறுப்பான ஒரு அதிகாரியும் சம்பந்தப்பட்ட ஒன்பது சிப்பாய்களும் இச்சம்பவத்தை முடி மறைக்க முயன்றுள்ளனர். இப்போது இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க
மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லெப்டினன் ஜஸால குமார வீரசிங்க, மஞ்சுல சமன்குமார, ஜெலயகுமார, பிரேமதிலக சனத் துஜானந்த றுல்நாயக், பிரேம ஜானக், சுஸந்த
உதயகுமார பீரிஸ், டொன் சுனில்,
திலகரட்ண சமன் சுஸா, ஹேரத் ஆகியோரே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளோராவர்.
இதே வேளை இக்கொலைகள் தொடர்பாக தடயங்களைத் தேடும் நோக்கில் யாழ் பதில் நீதிவான் தலைமையிலான குழு ஒன்று FLb LJ6JLb நடைபெற்றதாகக் கூறப்படும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டது.
யாழ் பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டியிலுள்ள இராணுவ முகாமில் முதலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு பாழ டைந்த நிலையில் இருந்த மலசல கூடக் குழி திறந்து சோதனையிடப் பட்டது. அதனுள் தடயம் எதுவும் கிடைக்காத போதும் மலசல கூடக் குழியின் மேல் முடியின் உட்பக்கத் தில் கரும்புகை படர்ந்திருந்தது. அத்துடன் எரிந்த குறையில் சில தென்னை மட்டைகளும் காணப் பட்டன. மலசல குழியின் மேல் எரிந்த சாம்பலும் அருகில் ஓர் ரயரும் σδιΤοOOTTILIII 60T,
பின்னர் சமையலறையை இக்கு ழுவினர் பார்வையிட்டனர். அங்கி ருந்த வளையிலேயே இவர்கள் இருவரும் துாக்கில் போடப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் வாதரவத்தை விரைவாணி ஏரியையும் பார்வையிட்டனர். அந்த ஏரியிலேயே இறந்தவர்களது எரிந்த எலும்புகள் வீசப்பட்டதாகத் தெரி விக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தத் தடயத்தையும் இக்குழுவினால் மீட்க முடியவில்லை எனினும் இக் குழுவி னர் நீள்வேலி கண்ணாடித் தொழிற் சாலைக்கு அருகில் இருந்த கேணி ஒன்றிலிருந்து இறந்தவர்களது எனக் கருதப்படும் சைக்கிள் உதிரிப்பாகங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
வழமை போல இவ்வழக்கின்
விசாரணையும் நீளும் தாமதித்த நீதி இல்லை என்றல்லவா அர்த்தம்
9GGOTS, LDIITIG GOT IT si கள் இனி இவர்க ள்ளைகள் உறவினர் கையிலுள்ள பூஸா 606UuslLä (lgeða களையும் சிரமங் பவிக்க நேரிடும். கரவாத தடைச்
கைது செய்யப் ளை பார்வையிடு ள்ள புதிய கட்டுப் து கொண்டுள்ளன.
O
திருந்தாலும் அதற் சட்ட பூர்வ அதிகா தற்போதைய அரசு
மப்பினூடாக மக்க பட்டுள்ள அதிகா வாறான செயற்பா ாகத் தாம் உறுதியா டிக்கை எடுக்கவுள்ள
I
கிழக்கில் நிலவும் க்குத் தீர்வாகவும்
தேவைகளுக்குப் விதத்திலான புதிய பான்றைத் தயாரிக் மஐ முன்னணி
O.
Lipub பெரும் எழுத்தாளரும்
பத்திரிகையாளருமான மதிப்பிற் குரிய அசெமு.அவர்கள் காலமாகி விட்டார் என்ற செய்தியும் அதைத் தொடர்ந்து அவர் பற்றிய குறிப்புக் களும் சரிநிகரில் வெளிவந்தது வாசகர்கள் அறிந்ததே.
யாழ்ப்பாணத்தில் இருந்து அவரது உறவினர் ஒருவர் மூலமாக கிடைத்த செய்தி ஒன்றை அடிப் படையாகக் கொண்டு சரிநிகர் இத்தகவலை வெளியிட்டிருந்தது. கரவெட்டி முதியோர் இல்லம் ஒன்றில் வாழ்ந்து வந்த அ.செ.மு.
அவர்களும் இன்னும் அங்கு வாழ்ந்த
பலமுதியோர்களும் யாழ்ப்பாண த்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாறிமாறி மாற்றப் பட்டனர். இவ்வாறு மாற்றப் படுகையில் நோய்வாய்ப்பட்ட ஒரு சில முதியவர்கள் இறந்தும் போயினர். இவ்வாறு இறந்தவர்களில் அ.செ.மு.அவர்களும் ஒருவர் என்ற செய்தியே சரிநிகருக்குக் கிடைத்த செய்தியாகும்.
ஆனால் அசெமு. அவர்களில் ஒருவர் அல்ல, அவர் இன்னமும் திருமலை உப்புவெளி முதியோர் இல்லம் ஒன்றில் அவர்களின் பராமரிப்பில் இருக்கிறார் என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. அ.செ.மு. அவர்கள் இன்னமும் நம்முடன் இருக்கின்றார் என்பது
சந்தோசமளிக்கின்ற 9Աb செய்தியாகும்.
"இன்று உலகில் எனக்கு
ஒருவருமே இல்லை. நான் தனிமரம் ஆகி விட்டேன்' என்று அவர் தெரிவித்ததாக வார இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அவர் நீடுழி வாழ வாழ்த்தும் அதே வேளை தவறான செய்தி ஒன்றை பிரசுரிக்க நேர்ந்தமைக்காக சரிநிகள் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
O

Page 7
லங்கையில்50ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டஏற்பாடுகள் தடல் புடலாகநடைபெற்றுவருகின்றன.இதற்காக கண்டி மாநகரம் பல்வேறு வகைகளிலும் அலங்கரிக்கப்பட்டு வருவதோடு பலத்த பாதுகாப்பு:ஏற்பாடுகளும்அங்குமேற்கொள் எப்படுகின்றன. வழக்கம்போலவேசிங்கள மக்கள்இதில்ஆரவாரமாகபங்குபற்றுவதும் தமிழ் மக்கள் அந்நியப்பட்டு நிற்பதும் தொடர்கிறதுசுதந்திர தினவிழாபாதுகாப்பு ஏற்பாடுகள்என்றபோர்வையில்தமிழ்மக்கள் மிகமோசமாகஇம்சிக்கப்படும்நிலைமையும் தோன்றியுள்ளது."சுதந்திரதினவிழா'என்ற பெயரில் எங்களை இம்சிப்பதைவிட விழா முடியும்வரைளங்களைளங்காவது அகதிகள் முகாமில் வைத்துவிட்டுவிழா முடிந்தபின் எங்களை இருப்பிடங்களில் இருக்கச் செய்யுங்கள்.ஏனகண்டிமாநகரதமிழ்மக்கள் கேட்கும் அளவுக்கு இம்சைகள் வளர்ந்து 6їып60ї.
இலங்கைக்கு கிடைத்த சுதந்திரம் என்பதுஉண்மையில்அனைத்துமக் முரிய சுதந்திரமல்ல, மாறாக சிங்கள மக்களுக்குரிய சுதந்திரமே. இதனையே சுதந்திர தினவிழா தொடர்பில்தமிழ்மக்கள் படும் அல்லல்கள்எடுத்துக்காட்டுகின்றன. இது ஒரு பொதுப்படையான கருத்துத்தான் சுதந்திரத்தின்இனரீதியான அம்சத்தைக் காட்டவே இவ்வாறு குறிப்பிடுகின்றேன். மற்றப்படி 1948ல் கிடைத்த சுதந்திரம் அனைத்துசிங்களமக்களுக்கும்கிடைத்த சுதந்திரம் என்று சொல்வது சரியானதல்ல. ஒருவகையில்இதை சிங்களபெளத்தத்தி ற்கான சுதந்திரம் என்று சொல்வதே பொருத்தமானது சிங்களபெளத்தஇனவாத வளர்ச்சிக்கு வழிகோழியது.இச்சுதந்திரம் என்றுசொல்லலாம் உண்மையில்சுதந்திர த்தின் பின்னரே தமிழ் மக்கள் மோசமாக ஒடுக்கப்பட தொடங்கினர். இதனால்தான் இந்த சுதந்திரத்தை பேரினவாத சக்திகள் தமிழ்மக்களை ஒடுக்குவதற்குப்பெற்றுக் கொண்ட அனுமதிப்பத்திரம் (லைசன்ஸ்) என்றுகுறிப்பிடப்படுகின்றது.
சுதந்திரத்தின்பின்னரானஇலங்கையின் வரலாறுஎன்பதேதமிழ்மக்கள்ஒடுக்கப்பட்ட வரலாறுதான்.இவ்ஒடுக்குமுறைகள் பாதி சுதந்திரம் கிடைத்த டொனமூர் அரசியல் திட்டத்(1931)துடனேயே ஆரம்பித்துவிட்டன. எனினும் 1948ல் கிடைத்த முழுமையான சுதந்திரம்" பேரினவாத சக்திகள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான சகல கதவுகளையும் திறந்துவிட்டது.இலங்கை ஆட்சிமுறை அரசியல்யாப்பிற்கு உட்பட்ட ஆட்சிமுறை என்ற வகையில் ஒடுக்கு
மூலம்கிடைக்கப்பெற்ற அதிகாரங்களைக் கொண்டே மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இவ் ஒடுக்கு முறைக ளுக்குசுதந்திரத்திற்குப்பின்னரானஅரசியல் யாப்புகளின் பங்கு எவ்வாறு இருந்தது? அவ்வதிகாரங்களைக்கொண்டுபேரினவாத சக்திகள் தமிழ்மக்களை எவ்வாறுஒடுக்கி னர் என்பதை ஆராய்வதேஇக்கட்டுரையின் நோக்கமாகும்
அரசியல் யாப்புகளின் வளர்ச்சியும் அதிகார கைப்பற்றலும் நவீன ஆட்சிமுறையில் அரசியல் யாப்புகளினூடாகவே அரசாங்கத்தின்
அரசியல் யாப்புகளினூடாகவே வெளிப்ப
இலங்கையில்பிரித்தானியரிடமிருந்து இலங்கையர்களுக்கு அரசியல்அதிகாரகை மாற்றம் அரசியல்யாப்புமாற்றங்களினுடா கவே மேற்கொள்ள ப்பட்டது. 1833ல் அறிமுகப்படுத்தப்பட்டகோல்புரக்அரசியல் சீர்திருத்தம் இதனை முதன் முதலாக தொடக்கிவைத்தது.அச்சீர்த்திருத்தம்முலம் உருவாக்கப்பட்ட சட்டசபையில்இலங்கை யருக்கும்பிரதிநிதித்துவம்வழங்கப்பட்டதன் மூலம் இது தொடக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்துகுறுமக்கலம்கீர்திருத்தம்(1912) LDT 6øfliři, difiig57(IBĝ5g5lb (1921), LDT 6oflriÄ டிவன்சையர்(1924) என்பவற்றினுடாக சட்ட சபையில்இலங்கையரின்பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டதோடு அதிகாரக் கையளிப்பிலும் சிறுசிறுமுன்னேற்றங்கள்
ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து 1931 டொனமூர் அரசியல்திட்டத்துடன் "பாதிச் சுதந்திரமும்"1947சோல்பரிஅரசியல்திட்டத் துடன் முழுச்சுதந்திரமும்" வழங்கப்பட்டன. இவ்வாறு அரசியல்யாப்புகளினுடாக அரசியல்கைமாற்றங்கள்நடைபெற்றபோது இலங்கையின்பல்லினத்தன்மைகவனத்தி. லெடுக்கப்பட்டுசமத்துவமாக இணைக்கப் பட்ட கூட்டிடம் அதிகாரங்கள் கையளிக்கப் படவில்லை. மாறாக எண்ணிக்கை அடிப்ப டையில்பெரும்பான்மையாகஉள்ளனர்என்ற ஒரே ஒரு காரணத்திற்காகசிங்களஇனத்தி LGDs, Sassigniassir 60.5L/6 sasaillor. இதனை டொனமூர் அரசியல் திட்டத்தி. லேயே தெளிவாக அடையாளம் காணக் கூடியதாக இருந்தபோதும் சுதந்திரத்தின் பின்னரான அரசியல்யாப்புகளிலேயே இதன் முழுமையைதரிசிக்கமுடிந்தது.
சுதந்திரத்தின் பின்னர் அரசியல் யாப்பு
சுதந்திரத்தின் பின்னரான அரசியல் யாப்புகளாக சோல்பரி அரசியல் யாப்பு (1972)இரண்டாவதுகுடியரசு அரசியல்யாப்பு (1948)என்பனகொள்ளப்படுகின்றனசோல்பரி
உருவாக்கப்பட்ட போதும் சுதந்திர இலங்கையின் அரசியல்யாப்பாக இதுவே ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் சுதந்திரத்தின் பின்னரான யாப்பாகவே
தேர்தல் தொகுதிக வருடத்திற்கு ஒரு பொதுத் தேர்தல் ஒ Gerliu JüLILL60 f.lf:1 இனங்களிலிருந்துமக நியமிக்கப்பட்டனர்
தேர்தல்தொகுதி assroop D (156) Tadj ஆணைக்குழு தீர்மா தீர்மானிக்கும்போது 7 பிரதிநிதிஅல்லது 100 பிரதிநிதி என்ற வன வேண்டும்எனக்கூறப் செறிந்து வாழும் பி
டன. இதன்படி ஆரம்ப மூன்று அங்கத்தவர் டதோடு கொழும்புெ கொடை என்பன இர தொகுதிகளாக ஆக் நடைமுறையில் பல மக்களின் பிரதேச தொகுதிகளின் எல் கப்பட்டன. உதாரண அங்கு வாழும் மூன்று பிரதிநிதிகளைச் தெரி மூன்று அங்கத்த மாற்றப்பட்டது. ஆனா
அசிறுபான்ன
كويجوع
e-Ju 6
வகுத்த
இதனையும் கொள்ளுதல் வேண்டும். சுதந்திரம்பெற்றஏனையநாடுகளைப்போல புதிய யாப்புகள் எவற்றையும் சுதந்திர இலங்கை உருவாக்கவில்லை.
சோல்பரியாப்பு(1947-1972) இவ் யாப்பின் மூலமே பிரித்தானிய மாதிரியிலான ஒற்றையாட்சிப்பாராளுமன்ற ஆட்சிமுறைஇலங்கையில் அறிமுகப்படுத் தப்பட்டது. இதனூடாக "பெரும்பான்மை மக்களின்விருப்பிலானஅரசு"என்றளண்ணக் கரு இலங்கை அரசியலில் புகுத்தப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை பெரும் பான்மை மக்களின் அரசு என்பது "சிங்கள மக்களின் அரசு" என்ற அர்த்தத்தினையே கொண்டிருந்தது. இதன் மூலம் ஏனைய இனங்களின் அரசியல் அபிலாசைகள் புறக்கணிக்கப்படுவதற்கு அரசியல்அமைப்பு ரீதியாகவே வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
பெரும்பான்மை இனத்தினை வழி நடாத்தும் அரசியல்சிந்தனையாக பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனையே நிலவியமையால் அரசும் இச்சிந்தனையை செயற்படுத்தும் அரசாகமாறியது அரசின் செயற்பாட்டுநிறுவனங்களானசட்டத்துறை நிர்வாகத்துறை, நிதித்துறை என்பன மிக விரைவாகவே பேரினவாத சிந்தனை கொண்ட நிறுவனங்களாக மாறின. யாப்பு ரீதியாக அரசியல் அதிகாரங்கள் இந் நிறுவனங்களுக்கு கிடைத்ததைத்தொடர் ந்து அவை மேலும் மேலும் பேரினவாத சிந்தனைகளினால்இறுகிச்செல்லும்நிலை வளர்ச்சியடைந்தது. தமிழர்களினதும் இந்திய அரசினதும்வேண்டுகோள்களினால் அரசி பில்சேர்க்கப்பட்டசிறுபான்மை யோர் காப்பீடுகள் பேரினவாத அலைக்கு முன்னால்நின்றுபிடிக்கமுடியாமல்மூலையில் ஒதுங்கிக்கொண்டன. தமது பேரினவாத விஸ்தரிப்புக்கு அரசியல் யாப்பு இருந்த போதும் பேரினவாத சக்திகள் அதனை நடைமுறையில்செயற்பட்டன. சோல்பரி அரசியல் யாப்பில்
Ligap சோல்பரி அரசியல் யாப்பில் சட்டத் துறையாகமக்கள்பிரதிநிதிகள்சபைசெனம் சபை என்ற இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம் விளங்கியது.இதில்மக்கள் பிரதிநிதிகள்சபையேசட்டஆக்கத்தினைப் பொறுத்தவரை அதிகாரம் கொண்ட சபையாக விளங்கியது. இது 10 உறுப்பினர்களைக்கொண்டது.இதில்95பேர்
திட்டகாலம்முழுவதும் கூட அங்கிருந்துதெரி காரணம், அங்கு தய சுறாக்கப்பட்டுஎல்லை தது கொழும்புமத்திே 6T660) sulluta, Gas T3 செல்லமஹால் தியே இணைக்கும்ஜம்பட்டா பட்டது. இதனால்தமிழ் மையாக வாழும் ெ பிரதேசம் கொழும் தொகுதியிலிருந்து
94.
கிடைத்தகதர்
சிங்களமக்கரு சுதந்திரம்எ சரியானதல் இதைசிங்கள6 சுதந்திரம்எ6 பொருத்தம பெளத்தஇன6 வழிகோழிய, என்றுெ 6060DE16 Uର୍ବାଣୀ (ଖ) (3DMTgUDYTK:
வெள்ளவத்தைப் உள்ளடக்கிய கொ தொகுதியிலும் இது அங்கிருந்தும் தமி
iju|ILബിബ
 
 

ரில் இருந்து ஐந்து றை நடை பெறும் றின் மூலம் தெரிவு 6 பேர் சிறுபான்மை
தேசாதிபதியினால்
களை காலத்திற்கு ND Gilgi Tiggs	f9ff6001LL. ரித்தது. இவற்றைத் 000மக்களுக்கு ஒரு சதுர மைலுக்கு ஒரு கயில் தீர்மானிக்க ட்டது.பலஇனங்கள் தேசங்களில் பல கள்உருவாக்கப்பட்
தாகுதியாக்கப்பட்ற்குபதுளை,பலாங் ட்டை அங்கத்தவர் கப்பட்டன. ஆனால் இடங்களில் தமிழ் களை ஊடறுத்து லைகள் நிர்ணயிக் ாக கொழும்புமத்தி இனமக்களும் தமது வுசெய்யும்வகையில் பர் தொகுதியாக ல்சோல்பரி அரசியல்
பிரதிநிதித்துவத்தினை வெகுவாகக் குறைத்தது. 1947 தேர்தலில் வடக்கு கிழக்கிலிருந்து 2 தமிழரும் மலையகத்திலிருந்து 7 தமிழருமாக 19 தமிழரே தெரிவுசெய்யப்பட்டனர்.
பேரினவாத சக்திகளுக்கு இக் குறைவான எண்ணிக்கை கூட கண்னைக் குத்தியது. தொடர்ந்துவந்த காலங்களில் தமிழர்பிரதிநிதிகளின்எண்ணிக்கையைக் குறைக்கும்வகையில்நடவடிக்கைகள்மேற் கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகள் மூன்றுவகைகளில் மேற்கொள்ளப்பட்டன.
எதிராகபிரஜாவுரிமைச்சட்டமும் வாக்குரி மைச்சட்டமும்கொண்டுவரப்பட்டு அவர்க ளின்பிரதிநிதித்துவம் அனைத்தும்பறிக்கப் பட்டன. சுதந்திரம் கிடைத்து ஒரு சில மாதங்களிலேயேஇதுமேற்கொள்ளப்பட்டது இரண்டாவது வகையில் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சிங்களத் தேர்தல்தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அம்பாறைதேர்தல்தொகுதி1959ம்ஆண்டும் சேருவில தேர்தல் தொகுதி 1977 இலும் உருவாக்கப்பட்டன.
மூன்றாவது வகையின் படி தேர்தல் தொகுதிச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டபோது புதிய சிங்கள தேர்தல்தொகு
டைமயோரை
lÆs Es
U TI
த வழி
ஒருதமிழ்ப்பிரதிநிதி வுசெய்யப்படவில்லை மிழ்ப் பிரதேசம் இரு நிர்ணயிக்கப்பட்டிருர்
தர்தல்தொகுதியின் சிக்கடையையும், |ட்டர் சந்தியையும்
மக்கள் பெரும்பான் காட்டாஞ்சேனை பு மத்தி தேர்தல் தவிர்க்கப்பட்டது.
குதி தமிழர்களை ம்பு தெற்கு தேர்தல் வ நடைபெற்றது. ர் எவரும் தெரிவு இப் போக்கு மக்கள்
திகள்அதிகளவில்உருவாக்கப்பட்டன.1959 ம் ஆண்டுதேர்தல்தொகுதிசிர்திருத்தம்மேற் கொள்ளப்பட்டுபிரதிநிதிகளின்எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டபோதுசிங்களப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை
நியமன உறுப்பினர்கள்
தேர்தலின்மூலம்போதியபிரதிநிதித்து வத்தை பெறாதசிறுபான்மைஇனங்களுக்கு பிரதிநிதித்துவத்தினை வழங்கும் முகமாகவே நியமன உறுப்பினர் முறை கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் இதன் மூலம் சிறுபான்மையினருக்குபிரதிநிதித்து வம் வழங்கப்பட்டாலும் பிற் காலத்தில் அரசியலமைப்பு ஏற்பாடுகளை மீறி
நியமிக்கப்படும்நிலை தோன்றியது1956-1960 காலப்பகுதிக்குNHAM கருணாரத்ன வும், 1960-1965 காலப்பகுதிக்கு L.A. அபயரத்னாவும் 1970-1977 காலப்பகுதிக்கு M.D.S.ஜெயவர்தனாS.S.குணத்திலக்கா என்பவர்களும் இவ்வாறு பெரும்பான்மை இனத்திலிருந்துநியமிக்கப்பட்டனர் (1972 முதலாவது குடியரசு அரசியல்யாப்புமூலம் நியமன உறுப்பினர்முறைநீக்கப்பட்டாலும் பழையஉறுப்பினர்கள்தொடர்ந்திருந்தனர்)
வடக்கு கிழக்குதமிழர்களில்இருந்து 1970-1977 காலப்பகுதிக்கு மாத்திரம் MCசுப்பிரமணியம், செல்லையா குமார சூரியர் ஆகியஇருவர் தெரிவுசெய்யப்பட்ட னர்.இவர்கள் உண்மையில்தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக செயற்படவில்லை. மாறாக அரசின்பொம்மைகளாகவேசெயற்பட்டனர். தமிழ்ப்பிரதிநிதிகளும்தங்களோடுஉள்ளனர் எனக்காட்டவே(இவர்கள்நியமிக்கப்பட்டனர். அவர்களைக்கொண்டுதமிழ்மக்களுக்கு எதிரான செயல்களே முடுக்கிவிடப்பட்டன. 1972ஆண்டுமுதலாவது குடியரசு அரசியல் யாப்பினைமுழுச்சமூகமும்நிராகரித்தபோது இவர்கள் இருவரும் அதனை ஆதரித்தனர் உண்மையில்தமிழ்நியமன உறுப்பினர்கள் அன்று தொட்க்கம் இன்றுவரை தமிழர் உரிமைகளைக் காட்டிக் கொடுப்பதற்கே
ன்படுத்தப்பட்டனர்.குமாரசூரியரிலிரு இன்று தேசியப்பட்டியல்நியமன உறுப்பினர் லக்ஸ்மன் கதிர்காமர் வரை இதுவே தொடர்கின்றது.
Gladbanu
பாராளுமன்றத்தின் 2வது சபையாக
செனற் சபை விளங்கியது. இச் சபை
8360T. 99 - 6). U. 1998
தமிழர்களுக்கு போதியபிரதிநிதித்துவத் தையும் பாதுகாப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வகையில் சிறுபான்மையோர்காப்பீடுகளில்ஒன்றாகவும் கருதப்பட்டது.ஆனால்நடைமுறையில்இது போதியபிரதிநிதித்துவத்தையும் வழங்க வில்லை.பாதுகாப்பையும்வழங்கவில்லை.
இச்சபையில்30உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இவர்களில் 15 பேர் மக்கள் பிரதிநிதிகள்சபைஉறுப்பினர்களால்தெரிவு செய்யப்பட்டனர். மிகுதி 15 பேர் பிரதமரின் சிபரிசின் பேரில் மகாதேசாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.
1947ஆம் செனட் சபையின் ஆரம்ப காலத்தில்எஸ்நடேசன்ஈஎம்பிநாகநாதன் என்பவர்களும் 1951இல் பிநாகலிங்கமும் வடக்கு கிழக்குபகுதிகளிலிருந்துமக்கள் பிரதிநிதிகள் சபையினால் தெரிவு செய்யப்பட்டனர்.சீகுமாரசுவாமிசிற்றம்பலம் கார்டினன் முதலியார், ஏ.பிராஜேந்திரா, எஸ்.ஆர்கனநாயகம் என்போர்பிரதமரின் சிபாரிசின்பேரில்நியமிக்கப்பட்டனர்.முதலாம் அரசாங்ககாலத்தில்தமிழர்களின்ஆதரவு ஆட்சியிலிருந்தஐதேகவினருக்கு தேவை யாக இருந்தமையினாலேயே ஓரளவு அங்கத்துவம் கிடைத்தது. பின் வந்த காலங்களில்இதுவெகுவாகக்குறைந்தது 1952தொடக்கம்1956காலப்பகுதியில் கந்தையா வைத்தியநாதனும் 1956-1960 காலப்பகுதியில்ஜீநல்லையாவும் 1960-1965 காலப்பகுதியில் கமாணிக்கமும் 1965-1970 காலப்பகுதியில்ஜேநீதிராஜா, எஸ்.நடராஜா என்போரும்பிரதநிதிகள் சபையில் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலா னவர்கள் மக்கள் பிரதிநிதிகள் சபையில் அங்கம் வகித்த தமிழரசுகட்சிஉறுப்பின. ர்களினால்தெரிவுசெய்யப்பட்டவர்களாவர். முதலாம் அரசாங்கக் காலத்தின் பின்னர், நியமனம் என்ற வகையில் எஸ்.பரராஜசிங்கம்(1954)முதிருச்செல்வம் (1965), ஆர்.ஜேசுதாசன் (1965) என்போர் மட்டுமேநியமிக்கப்பட்டனர்.
மேற்கூறியவகையில் பார்க்கும்போது பிரதிநிதித்துவம் என்ற வகையில் செனட் சபையில் போதிய பிரதிநிதித்துவத்தை தமிழர்களுக்கு வழங்கவில்லை என்றேகூற வேண்டும் பாதுகாப்பைப் பொறுத்தவரை யிலும் கூட இது தமிழர்களுக்கு உதவ வில்லை. தமிழர்களுக்குஎதிரானபிரஜாவுரி மைச்சட்டம் (1948) வாக்குரிமைச் சட்டம் (1951)தனிச்சிங்களச்சட்டம்(1956), சிறிமா சாஸ்திரிஅமுலாக்கச்சட்டம்(1967)என்பன கொண்டுவந்துநிறைவேற்றப்பட்ட போது இச்சபையும் தனதுசம்மதத்தைவழங்கியது. சாராம்சத்தில்இச்சபையும்பேரினவாதமயப் படுத்தபட்ட சபையாகவேகாணப்பட்டது.
FÉLGICU GITdb86 lb சட்டவுருவாக்கத்தின்போதுசிறுபன் மையினருக்குஎதிரானசட்டங்கள்உருவாக் கப்படக்கூடாதுஎன்பதற்காகவே அரசியல மைப்பில் 29ஆவது பிரிவுஎனும் ஒருபகுதி சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு இனத் தையோ மொழியையோ மதத்தையோ பாதிக்கின்ற சட்டங்களை பாராளுமன்றம் இயற்றக்கூடாதுஎன்றும் அவ்வாறு இயற்றி னால்மகாதேசாதிபதிஅதற்கு கையெழுத் திட மறுக்கலாம்எனவும்கூறப்பட்டது.
ஆனால்நடைமுறையில் இவ்வேற்பா டுகள்துக்கிவிசப்பட்டது.இதுஅமுலிலிருக் கத்தக்கதாகவே தமிழர்களுக்கு எதிராக முன்னர் கூறப்பட்ட சட்டங்கள்நிறைவேற்றப் பட்டன.மகாதேசாதிபதியும்மறுப்பேதுமன்றி கையொப்பமிட்டார். இதுபற்றி நீதிமன்றத் துக்குமுறையிட்டபோதும் அவைஎவையும் வெற்றியைத்தரவில்லை. இதுவிடயத்தில் நீதிமன்றங்கள்எவ்வாறுநடந்துகொண்டன என்பதைபின்னர் விரிவாகப்பார்ப்போம்
சோல்பரியாப்பில் நிர்வாகத் துறை
சோல்பரி அரசியல்யாப்பின்படிபிரதமர் தலைமையிலான மந்திரிசபைநிர்வாகத் துக்கு பொறுப்பாக இருந்ததுமந்திரிமாரை நியமித்தல்நீக்குதல்மாற்றுதல் மந்திரிமார் களுக்குரிய அமைச்சுக்களை ஒதுக்குதல் மாற்றுதல் என்பவற்றில் பிரதமரே பூரண அதிகாரம் வாய்ந்தவராக விளங்கினார். தமிழர்களையும்மந்திரிசபையில் சேர்க்க வேண்டும் என்றகட்டாயம்எதுவும் அரசியல் அமைப்பில் சேர்க்கவில்லை. பிரதமர் விரும்பினால் சேர்க்கலாம் விருப்பமில்லா விட்டால்விடலாம் என்றநிலையேஇருந்தது முதலாம் அரசாங்கக் காலத்தில் பிரதான தமிழ்க் கட்சியாக அப்போது விளங்கிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்கட்சியின்முக்கியமானசுயேட்சை உறுப்பினர்களும் அரசாங்கத்தில் சேர்ந்த மையினால், கணிசமானளவு தமிழர்கள் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டடிருந்தனர். சிற்றம்பலம் தபால்தந்திஅமைச்சராகவும்
->

Page 8
ஜன. 29 பெப்.1998
Qaica வாழ் பல்வேறுபட்ட மக்களினங்களிடையே இனவெறியை தூண்டி அதன் மூலம் கொழுந்து விட்டெறியும் முரண்பாட்டை மட்டுமே முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்துகின்ற அரசியல் வாதிகளைப்போன்றே சிங்கள, ஆங்கில பேரினவாதச்சார்பு பத்திரி கைகளும் மக்களின் இன உணர்வு களைத்தூண்டிவிடுவதில் வரலாறு படைத்திருக்கின்றன. இவ் வரலாற் றில் இடதுசாரி இயக்கப் பத்திரிகைகள் உட்பட இன்றைய முதலாளித்துவ சந்தைப்பொருண்மமியத்தின் ஏவல் நாய்களான பேரினவாத பத்திரிகை கள் வரை உள்ளடங்குகின்றன.
இவ் வரலாற்றுத் தொடர்ச்சியின் ஓரங்கமாக1994ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் உடனடி விளைவாக 500க்கும் மேற் பட்ட மலையக இளைஞர்கள் மலையகத்தில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுத்துவைக்கப்பட்டு, வதைக்கப்பட்டபின்பு எவ்வித சாட்சிகளும் சான்றுகளும் இல்லாமல் விடுதலை செய்யப்பட்டார்கள் அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்தபோது இராஜதந்திரம், அரசுடனான உறவை காத்தல் என்ற பெயரில் வாய்மூடி மெளனித்திருந்த தலைமைகள் தேர்தல் காலங்களிலும் தோட்டங்களில் சங்கத்துக்கு ஆட் சேர்க்கும் காலங்களிலும் மட்டுமே எழுப்புகின்ற கோஷங்களில் ஒன்றாக மலையக இளைஞர் மீதான பொலிஸ் ஒடுக்குமுறை நீக்கப்பட வேண்டு மென்பது அமைவதுண்டு இவ்வகை யில் பேச்சுக்களும், ஊர்வலங்களும் கருத்தரங்குகளும் நடைபெறும் இத் தறுவாயில் மலையகத்தின் நகரங்க ளான பண்டாரவளை, பதுளை, அட்டன் நகரங்களில் ஏற்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் அதன் பின்னணியில் உள்ள அரசியல் - பொருளாதார காரணிகள் சக்திகள் யார் என்பன இனம் காணப் படாமலேயே மீண்டும் ஒரு பயங்கர மான வெறியூட்டும் பிரச்சாரம்
Lossous LDSSeit LES,
சிங்கள - ஆங்கில தினசரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் நோக்கம் அரசியல் விழிப்புற்றுவரும் மலையக சக்திகளை இளைஞர்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் சிங்கள பேரினவாதத்திற்கு அடிபணியச் செய்வதுதான்.
சிங்கள - ஆங்கிலப் பத்திரிகைகளின் நிருபர்கள் நேரடியாக பொலிஸ் புலனாய்வு பிரிவுடன் தொடர்பு கொண்டவர்களாக இருப்பதோடு மறுபுறம் பொலிசாரும் உளவுப் பிரிவினருமே பெரும்பாலும் பயங்க ரவாத பூச்சாண்டி காட்டும் செய்தி களை இனவாத பத்திரிகைகளுக்குக் கொடுக்கின்றனர். 1994ம் ஆண்டு மலையக இளைஞர்கள் கைது செய்யப்பட்டவுடன் கொடுக்கப்பட்ட செய்திகள் யாவும் நுவரெலியா சிறப்புப் புலனாய்வுப் பிரிவினா லேயே கொடுக்கப்பட்டன. டிக்கோயா மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
ஆயுதங்கள் தொடர்பான செய்திகளும் இவ்வாறே கொடுக்கப்பட்டன.
கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் மட்டும் ஒரு டசினுக்கும் மேலான தலைப்புச்செய்திகள் சிங்கள ஆங்கில பத்திரிகைகளில் மட்டும் வெளிவந்துள்ளன. இவை மலையகம் பயங்கரமான ஒரு பிரதேசமாக மாறிவருவதாக ஊளையிடுகின்றன. லேக்ஹவுஸ் வியாபார வெளியீ டுகள், உபாலி செய்திப்பத்திரிகைகள் இப்பிரச்சாரத்தின் முன்னணியில் திகழ்கின்றன. 1 லங்காதீப 19.11.1997 இல் வெளியிட்ட தலைப்புச்செய்தி 'இரண்டு புலி அணிகள்
தோட்டத்துறையில் ஒழிந் துள்ளன. தாக்குதல்கள் தொடர்
பாக திட்டம் தோட்டங்க
"தோட்டத் 000 பேரு வுரிமை'
2, 1911,199 செய்தி குண்டு வெ
3, 27.1.2, 1997
செய்தி, ' தமிழ்ப்புலி தியில் ஒழி
4, 1912, 199
தலைப்புச் ଗ) ଗୀtu୩ଇଁ) { களில் குண்
5, 1912, 1997 செய்தியில் இரண்டு ஒழிந்துள்ள
6, 24.12, 1997 செய்தியில் ஞர்கள் இ LDGS) GELJIT d;Alk முகாம்களின் சந்தேகம்'
27, 11 1997 a செய்தியில் COGOLJ GILULYLL ம்புக்கு வந்:
ஆங்கிலப்பத்தி
8, 1912,199 தலைப்புச் அணி இர6 ஊடுருவிய புறங்களில் பலப்படுத்த 9, 21.1297
அசிறுபான் டைமயோரை
78 சிகந்தரலிங்கம் வர்த்தக அமைச்சராகவும் ஜி.ஜி.பொன்னம்பலம்கைத்தொழில்மீன்பிடி அமைச்சராகவும் இவ்வாறு சேர்க்கப்பட்டி ருந்தனர். இவர்களில் சி.சுந்தரலிங்கம் பிரஜாவுரிமைச்ச சட்டம் தொடர்பாக
சிங்களச் சட்டத்தை ஏற்றுக்கொண்டமை யினால் இவர்கள் இருவரும் ஐதேகவிலி: ருந்துவிலகியதோடு,அமைச்சர்பதவியையும் இராஜினாமா செய்தனர்.
1956-1965 காலப்பகுதியில்ரீலசு.க. ஆட்சியிலிருந்தது. இக்காலத்தில் ஒரு
ஜி.ஜி.பொன்னம் என்போர் மட்டு கட்சியினதும்மச் மையினால்சுயா 960p60тш6ыіїaѣ6ії உறுப்பினர்கள சுயாதீனமாக செ கத்தின் வெறு
Diff FSOL நிர்வாகத்துறையி
அரசாங்கத்துடன்முரண்பட்டபடியால் ஒரு வருடத்திலேயே இராஜினாமாச்செய்தார் ஏனையவர்களில் ஜி.ஜி.பொன்னம்பலம் இரண்டாம் அரசாங்கக் காலத்திலும் பதவியைத் தொடர்ந்தார். இவரது காலத்திலேயே காங்கேசன்துறைசீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலைஎன்பன உருவாக்கப்பட்டன.
1952தொடக்கம்1956காலப்பகுதியில்
ஜி.ஜி.பொன்னம்பலம் கைத்தொழில்மீன்பிடி அமைச்சராகவும்பநல்லையாதபால்தந்தி அமைச்சராகவும்நியமிக்கப்பட்டனர். எனினும் இவர்கள் இருவரும்1952-1953 காலப்பகுதியில் இராஜிநாமா செய்தனர். தொடர்ந்து1953இல் பிரதமராக கொத்தலாவல பொறுப்பேற்ற போது எஸ்.நடேசன்தபால்தந்திஅமைச்ச ராகவும் சேர் கந்தையா வைத்தியநாதன்
நியமிக்கப்பட்டனர். 1956 ஐதேக தனிச்
கண்டுபிடித்தமை தான்.
தமிழராவது மந்திரிசபையில் சேர்க்கப்பட வில்லைதெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தம்முடன்சேராவிட்டால்நியமனஉறுப்பினர் மூலமோசெனட்சபையின்மூலமோசிலரைத் தெரிவுசெய்துமந்திரிபதவிகளை வழங்கி யிருக்கலாம். அரசாங்கம் விருப்பமற்று இருந்தமையினால் இதனை மேற்கொள்ள ബ
1965-1968 காலப்பகுதியில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்திருந்தமை யினால் முதிருச்செல்வத்திற்கு மட்டும் உள்ளூராட்சி அமைச்சர்பதவிவழங்கப்பட் டது.1970-1977காலப்பகுதியில்செல்லையா குமாரசூரியருக்கு தபால் தந்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவி களைவழங்கும்போதுகூடஜிஜிபொன்னம் பலத்திற்கு பின்னர் தமிழ்ப்பகுதிகளை அபிவிருத்தி செய்யக்கூடிய முக்கிய அமைச்சுப் பதவிகளை வழங்குவதை ஆட்சியாளர்கள் தவிர்த்துக்கொண்டனர் அமைச்சர்களாக இருந்தவர்களில் கூட
தந்திரத்தின் பின்னரான முதலாவது அரசியல் யாப்பே தமிழ் மக்களை ஒ வழிகளை திறந்துவிட்டது என தெளிவாக பார்க்க முடிகிறது. இதற்கு பின்னர் யாப்புகள் இரண்டும் மேற்கொண்ட பணி தமிழ் மக்களை ஒடுக்குவதற்க்கு சோ யாப்பில் பெயரளவில் காணப்பட்டதடைகளையும் நீக்கியதோடு மேலும் மேலும்
அவற்றிற்கு அரசியல்யாப்பு அந்தஸ்துகளை வழங்குவதற்கும் வழிவகைகள்
இவ்அரசியல்தி LDLLILICB55ÜLIL திணைக்களங்க என்றவகையில் நிர்வாக இயந் எதிரான செயற். 66), FHL 96.0LE சிங்களக்குடிே டது. விளைவுெ மெதுவாகநடை கள் சுதந்திரத் செயற்பட்டதுதி கந்தளாய் ெ
குடியேற்றதிட்ட தமிழ்பிரே
DAT 6 JULI 1560) நடைபெற்றது. LD L is as GT மட்டக்களப்புெ அம்பாறைமா
 
 
 

SLLLS
சுதந்திரப் பொன் விழா ஆண்டு
நிலைப் பத்திரிகைகள்
காட்டும் மிலேச்சத்தனம்
டுவதற்காக மரக்கறித் பில் சந்திக்கின்றனர்'
தாழிலாளர்கள் 80, கு இலங்கை பிரசா
திவயின தலைப்புச் பண்டாரவளையில் ப்பு'
லங்காதீப தலைப்புச் ங்களம் தெரிந்த 25 கள் தோட்டப்பகு துள்ளனர்.'
லங்கரீதீப சய்தி 'பண்டாரவ ரண்டு மின்மாற்றி
வெடிப்பு'
ஜனத்தா தலைப்புச் மலையகத்தில் புலி அணிகள் T"",
லங்காதீப தலைப்புச்
'மலையக இளை நந்தவாக்கில் காணா எறனர்', 'புலிகளின் பயிற்சி பெறுவதாக
ங்காதீப தலைப்புச் 'லொறியில் தேயி க்குள் ஒழிந்து கொழு ந16 புலிகள் கைது'
NG0958, Gfä).
7. The Observer செய்தியில் 'புலிகள் ண்டு, மலையகத்தில்
|ள்ளன. தோட்டப் பாதுகாப்பு ப் பட்டுள்ளது.'
சண்டே ஒப்சேவர்
பலம் மு.திருச்செல்வம் மே தமக்குப் பின்னால் களினதும்பலம் இருந்த நீனமாக தொழிற்பட்டனர்.
அரசாங்க கட்சியின் ாக இருந்தமையினால் யற்படவில்லை. அரசாங் b GLITLD50). Das GITIT35 (S6),
பபதவிகள் ஒருபுறமிருக்க ன்கட்டமைப்பு:அனைத்தும்
டுக்குவதற்கான வந்த அரசியல் ல்Uரி அரசியல் ஒடுக்குவதற்கும் DGIT (652d
ட்ட காலத்தில்பேரினவாத டன. இது அமைச்சுக்கள் ள்அரசாங்கசெயலகங்கள் தொடர்ந்தது.இதனால்முழு திரமும் தமிழர்களுக்கு ாடுகளை முடுக்கிவிட்டன. ச்சு தமிழ்பிரதேசங்களில் யற்றங்களை முடுக்கிவிட் டானமூர்திட்ட காலத்தில் பெற்றுகுடியேற்றத்திட்டங் தின் பின்னர் விரைவாக ருகோணமலையில்அல்லை ாறவேவாத் திட்டங்கள் டன. வவுனியாவில்பாவிற்குள ம் உருவாக்கப்பட்டது.
தசங்களில்சிங்களநிர்வாக ள உருவாக்கும் முயற்சி இதன்நிமித்தம் 1959 இல் மாவட்டத்திலிருந்து
வட்டம் உருவாக்கப்பட்டது.
தலைப்புச்செய்தியில்,
10. புலிகள் தேயிலை தொழிற்சாலை களை இலக்கு வைத்துள்ளனர்
11. 08.12.1997 த ஒப்சேவர்
தலைப்புச்செய்தியில் 'மலையக
இளைஞர்கள் புலிகளிடம்
பயிற்சிபெற்று திரும்பியுள்ளனர்" இப்பிரச்சாரத்தின் பின்னணியில் இயங்குகின்ற இராணுவ - பொலிஸ், புலனாய்வுத் துறையினர் அரசாங்கத் தையும், சிங்கள மக்களையும் மலைய கத்தின் தொடை நடுங்குகின்ற அரசி யல் தொழிற்சங்க தலைமைகளையும் பயங்கொள்ளச்செய்து அச்சத்தில் உறைய வைத்துவிட்டு மனிதவேட் டையாடும் போது எவரும் வாய் திறக்க முடியாதபடி செய்து விடுகின்றனர்.
மலையக நகரங்களிலும், தோட்டங் களில் போதைவஸ்து கசிப்பு விபச்சாரம், மர்ம மரணங்கள் என குற்றச்செயல்கள் பெருகிவருகின்ற போதும் கைகட்டிக்கொண்டிருக்கிற பாதுகாப்புத்துறையினர் பல இடங்க ளில் கொடிய கிரிமினல்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றனர் சாராயம், கசிப்பு போதைவஸ்து விற்பனை, விபச்சாரம் என்பவற்றில் நேரடியான பங்காளர்களாகவும் இருக் கின்றனர். தோட்டங்கள் சிலவற்றுக்கு QLUIT Scio Gau T3, GOTIEJS, Gís GaoGulu s ATITIT யம் கொண்டு செல்லப்படுகின்றது பொலிஸ் நிலையங்களில் கெசியர் கள், புரோக்கர்கள் தினசரி மக்களை உறிஞ்சி கொண்டிருக்கின்றனர் லஞ் சம் ஊழல் தலைவிரித்தாடுகின்றது.
இவ்வாறான பின்னணிகளினூடாக மண் போட்டு மூடவும், குடியேற் றங்கள், தோட்டத்துறையின் நெருக்க டிகள், அரசின் துரோகத்தனங்கள்
இம்மாவட்டத்திலும் தமிழ்முஸலிம்மக்கள் பெருபான்மையாக இருந்தபோதும்சிங்கள குடியேற்ற மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அம்பாறையே அம்மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. மாவட்ட அரச அலுவலகங்கள் அனைத்தும் சிங்கள மொழியில்மட்டும்மேற்கொள்ளப்பட்டன.
அரசவேலைவாய்புக்களைபொறுத்த வரை இன ரீதியான பாராபட்சம் காட்டக் கூடாது என்பதற்காகசோல்பரி அரசியல் யாப்பில் அரசாங்க சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. சிறுபான்மையோர் காப்பீடாகவும்இதுகருதப்பட்டது.1956ஆம் ஆண்டுதனிச்சிங்களசட்டம்கொண்டுவரப் பட்ட பின்னர் அரசாங்க சேவை ஆணைக் குழுவுக்கான விதிகள் முலைக்குள் தள்ளப்பட்டன.வேலைவாய்புகளில்தமிழ ர்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்களவர்கள் அதிகளவில்சேர்த்துக்கொள்ளப்பட்டனர்
பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு சட்டம் மாத்திரமல்ல பாராளுமன்ற சட்டங்கள்காற்றில்பறந்தன.உதாரணமாக 1958ஆம் ஆண்டுதமிழ்மொழிஉபயோகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் நடைமுறையில் இதனை செயற்படுத்து வதற்கான முயற்சிகளில் நிர்வாகத்துறை
சோல்பரியாப்பில் நிதித்துறை சட்டத்துறையும் நிர்வாகத்துறையும் மக்களுக்குதிங்கிழைக்கின்றபோதுதடுத்து நிறுத்தும் நிறுவனமாகவே ஒரு நாட்டின் நீதித்துறை தொழிற்படவேண்டும்
இலங்கையைப் பொறுத்தவரை இது தலைகீழாக இருந்தது நீதித்துறையும் பேரினவாதமயப்பட்டிருந்தால்இதிலிருந்தும் தமிழ்மக்களுக்கு நீதிகிடைக்கவில்லை.
விசாரணைகளின்போதுசட்டஏற்பாடு களுக்குவிளக்கம் அளிக்கும்பொறுப்புநீதி மன்றங்களிடமிருந்தது.இங்குஇலங்கைநீதி மன்றங்கள் ஒரு போதும் தமிழர்களுக்கு சார்பாகநடந்துகொள்ளவில்லை.இதுபற்றி ஒருதடவைநீலன்திருச்செல்வம்oso "LIKE ளுக்கு விளக்கம் அளிப்பதில் இல்ங்கை நீதிமன்றங்கள் தமிழர்களுக்கு சார்பாக நடந்துகொள்வதில்லை" என குற்றம்
தொழிற்சங்கக் காட்டிக்கொடுப் புக்கள், தொண்டர் நிறுவன பகற் கொள்ளைகள் என்பனவற்றை மூடி மறைப்பதற்காகவும் பயங்கரவாத பூச்சாண்டி காட்டப்படுகிறது.
பொலிஸ் நிலையங்கள், தோட்ட நிர்வாகங்கள், அஞ்சல் நிலையங்கள் மருத்துவ மனைகள் போக்குவரத்து சேவை உள்ளுராட்சி புறக்கணிப்பு பற்றி கேள்வி கேட்பவன் பயங்கர வாதியாக்கப்படுகின்றான்.
இப்போதைய பிரச்சாரங்களின் உச்சக்கட்டமாக பொன்விழா ஆண்டு இருக்கப்போகிறது. ஏனெனில், கண்டி, பதுளை, நுவரெலியா, கம் பளை, வத்தேகம நகரங்கள் உடன qLT5 சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.
அட்டன் - கொழும்பு நெடுஞ்சாலை யில் அமைந்துள்ள ஒரு வீதித்தடை முகாமில் கேட்கப்படும் கேள்விகள் ஆம் என்றாலும் இல்லையென்றாலும் பயங்கரவாதியாக்கப்படக் கூடிய வகையில் கேட்கப்படுகின்றன. இவை யெல்லாம் நாடு சுதந்திரம் பெற்றது தான், நாங்கள் சுதந்திரம் பெறவில்லை என்பதை தத்ரூபமாக காட்டுகின்றன.
இவ் அடக்குமுறைகளை கைகட்டி பார்த்துக்கொண்டே பேரினவாதி களின் கால்களை நக்கிப்பிழைக்கின்ற மலையகத் தலைமைகள், ஆயுட்கால அமைச்சராக இருக்க விரும்பும் தொண்டமான், பாராளுமன்ற பட்/ ஜெட்டை ஆதரித்துக்கொண்டு வீதி யில் ஊர்வலம் போகும் மலையக மக்கள் முன்னணி, தமிழ்க் கட்சிகள் வரலாற்றில் என்றுமே மன்னிக்க முடியாத தவறுகளைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.
மலையக இளைஞர்கள் புதிய உத்வேகம் பெற்று எழும்வரை LDJø00TL) பொறியில் தான் இருக்க நேரிட் டுள்ளது.
பிரான்சின் ஐயா,
O
சாட்டியிருந்தார்.
உதாரணத்திற்குதனிச்சிங்களசட்டம் சம்பந்தமான வழக்கினை குறிப்பிடலாம் தனிச்சிங்களசட்டத்தினால்பாதிக்கப்பட்ட கோடீஸ்வரன் என்னும் எழுதுவினைஞன் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரசியலமைப்பின் 29 ஆவதுபிரிவினைமீறியதாக தனிச்சிங்களச் சட்டம் இருப்பதனால் அதுசெல்லுபடியற்ற சட்டம் என்றுவாதிடப்பட்டது வாதத்தினை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோடீஸ்வரனுக்கு சார்பாகக் தீர்ப்புவழங்கினார் அரசாங்கம் கொழும்புஉயர்நீதிமன்றத்தில்வழக்கினை மேன்முறையீடு செய்தது. அங்கு அரசாங் கத்திற்கு சார்பாக தீர்ப்புவழங்கப்பட்டது. மக்களினால் உருவாக்கப்பட்ட பாராளு மன்றம்மக்களின்நிர்வாக நடவடிக்கைக ளுக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கும்உரிமையைஉடையது என்றே அங்கு அரசதரப்பினால் வாதிடப்பட்டது. இறுதியில்வழக்குபிரித்தானிய கோமறைக் கழகத்திற்கு சென்றது. அங்கு திரும்பவும் கோடீஸ்வரனுக்கு சார்பாக தீர்ப்புவழங்கப்
பட்ட போது அரசாங்கம் அதனை நடைமு: றைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. அது விடயத்தில்சிறுபான்மையினரின் காப்பீடாக கருதப்பட்ட கோமறைக்கழகமும்போதிய பாதுகாப்பினை தமிழ் மக்களுக்கு
எனவே மேற்கூறியவைகளைக் கொண்டுபார்க்கும்போதுசுதந்திரத்தின் பின்னரானமுதலாவதுஅரசியல்யாப்பேதமிழ் மக்களை ஒடுக்குவதற்கான வழிகளை திறந்துவிட்டது என தெளிவாக பார்க்க முடிகிறது.இதற்கு பின்னர் வந்த அரசியல் யாப்புகள்இரண்டும்மேற்கொண்டபணிதமிழ் மக்களை ஒடுக்குவதற்க்கு (BFITGÜLJIlf) அரசியல்யாப்பில்பெயரளவில்காணப்பட்ட தடைகளையும்நீக்கியதோடுமேலும்மேலும் ஒடுக்குவதற்கும்அவற்றிற்கு அரசியல்யாப்பு அந்தஸ்துகளை வழங்குவதற்கும் வழிவ கைகளைதேடிக்கண்டுபிடித்தமைதான்

Page 9
5്@ சுதந்திரம் பெற்றதடா நாங்கள்
சுதந்திரம் பெற்றோமா?" - (ஒரு மலையக கவிஞன்)
வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மலையக மக்கள் சுதந்திரநாட்டின் அடிமைக்குடிகளாக நடத்தப்படும் நிலையில் நாட்டின் சுதந்திரப் பொன்விழாவை எப்படிக் கொண்டாடுவது?
மலையக மக்களில் 56%மானோர்நாடற்றவர்களாக இருக்கின்ற நிலையில், அடிமை சாசனங்கள் மூலம் நாடுகடத்தப்பட்ட மக்கள் தாயகமான தமிழகத்தில் வாழ்வுரிமையற்று வதைபடும் தருவாயில் அடிமேல் அடிபட்டு அகதிகளாகப்புலம் பெயர்ந்து மண்ணில் போர்க்காலச் சூழலால் நரகவாழ்வை எதிர்கொள்ளும் தருவாயில் 50வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இருத்த லுக்கான அடையாளங்களை அழித்துவிடத் துடிக்கும் திட்டமிட்ட பேரினவாதத்துக்கு சேவகம் புரிகின்ற துரோகத்தனமிக்க தலைமைகளாலும்
அமைப்புகளாலும் வஞ்சிக்கப்பட்ட நிலையில், நவகாலனித்துவமயப்படுத்தல் மூலம் தொண்டர் நிறுவனங்களும், மத காலனியவாதமும் மலையகத் தமிழரின் முகங்களுக்கு போலி முகவரிகளை எழுதுகின்ற நாட்டின் போர்க்கால பொருளாதார நெருக்கடியில் அன்றாட வாழ்வுக்கே அவஸ்த் தைப்படுகிற ஒரு மக்கள் குழுமம் எந்தச் சுதந்திரத்தைக் கொண்டாடுவது?
சுதந்திரநாட்டில் வாழ்வுரிமை சனநாயகவுரிமைகள் பறிபோன நிலையில் நவீன இலங்கைக்கான பொருளாதார அடித்தளத்தை இட்ட மக்கள் 21ம் நூற்றாண்டில் அடிமைத்தனத்துக்கு உதாரணமாக திகழப்போகும் LDö, 3, GM GOTLİ) வருகிற நூற்றாண்டையும், சுதந்திர தின நினைவுகளையும் எவ்வாறு எதிர்கொள்வது?
மலையக மக்கள் இந்நாட்டு மக்களாக ஏற்கப் படுவார்களென்ற நடைமுறைப்படுத்தப்படாத ஒரு பிரச்சாரத்தையே எதிர்த்து முரண்டுபிடிக்கிற பேரினவாத சக்திகள் எவ்வாறு ஒரு மக்களினத்தின் அரசியல் சமூகத்தின் இருத்தலை அங்கீகரிக்கப் போகிறது?
சட்டங்களால் சிதைக்கப்பட்டு, ஒப்பந்தங்களால் கருவறுக்கப்பட்டு, வன்முறைகளால் வதைக்கப் பட்டு, குடியேற்றங்களால் குறுக்கப்பட்டு அறிவுக் கண் குருடாக்கப்பட்டு அரசியல் - தொழிற் சங்கவாதிகளால் விலைபேசப்பட்டு நாட்டு நிலைமைகளால் நையப்புடைக்கப்பட்ட இம் மக்களின் வரலாற்றில் இந்த 50 ஆண்டுகள் (1948-1998) ஏற்படுத்திய கோர வடுக்கள் இந்த
நூற்றாண்டின் மானிடத்தை வெட்கச் செய்வனவாக இருந்து வருகின்றன.
ஆம் இந்த நூற்றாண்டு மலையகத் தமிழரின் இரத்தத்தையும், வியர்வையையும் பிழிந்து அந்த காற்றில் வளர்ந்த வளமான மண்ணில் எழுதப்பட்ட துயரங்களின் நூற்றாண்டு, பொன்விழாக் கேள்வி களை மட்டுமே விட்டுச்செல்லக்கூடும், விடை களை தேடிய நெடும் பயணம் தொடராத போது எதிர்காலமென்பது மக்களின் வேதனையாலும், விம்மல்களாலும் மட்டுமே எதிர்கொள்ளப் படுவதாக இருக்க முடியும்.
சுதந்திரத்தின் 50 ஆண்டுகளை திரும்பிப் பார்ப்போமானால், சட்டரீதியாக ஒப்பந்த வழியாக, சரித்திர ரீதியாக வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுச் சுவடுகளை திரும்பிப் பார்க்கிறோம்.
இந்த 50 ஆண்டுகளில் இழந்தவைதான் அதிகமாக இருப்பதுபோல் தெரிகிறது. இந்நாட்டின் நவீனத்துவத்தின் சிற்பிகள் எவ்வாறெல்லாம் சீரழிக்கப்பட்டார்கள் துறைமுகங்கள், வீதிகள், புகையிரதப் பாதைகள், மலைகளை குடைந்து சுரங்கங்கள், கானகத்தை மாற்றி காவியமாக்கிட கொடுத்த மனித உழைப்பு மலையக மண்ணின் ஒவ்வொரு குருணிமண்ணையும், கல்லையும் செதுக்கிய கைகள் கைகட்டி வாய்மூடி, மெளனத்தின் தலையசைப்பால் எல்லாவற்றையும் இழந்தபோதும் இருத்தலுக்கும், வாழ்தலுக்கும் விடாப்பிடியாக தெருத் தெருவாக ஓடியபோதும் எல்லாவிதமான அழித்தலுக்கும் மேலான
இருத்தலை தக்க வைத்த சாதனை, சுதந்திர இலங்கையின் பொன்விழா கொண்டாடும் கனவான்களுக்கு விடப்படும் சவால் அதுதான் எல்லாவிதமான எகிறல்களையும் மீற ஒரு தேசம் இருக்கிறதே இது எப்படி சாத்தியமானது?
1948இல் பிரசாவுரிமை பறிப்பு 1949இல் வாக்குரிமை மறுப்பு 1954இல் முதலாவது அடிமை சாசனம். 1958இல் மொழியுரிமை மறுப்பு 1964இல் இரண்டாவது அடிமை சாசனம் 1974 மூன்றாவது அடிமை சாசனம் அனைத்தையும் மீறி ஒரு மக்கள் திரள் வாழ்கிறது என்றால் அதன் உள்ளர்த்தத்தில் ஒரு தேசம் தன் இருத்தலுக்காக மெளனமாக போராடுகிறது என்றுதானே அர்த்தம்
ஆண்டுக்கொருதடவை அடிக்கப்பட்ட போதும் அசையாதிருக்கும் ஒரு இனம் உலகில் இருக்கிறது என்றால் அது மலையக தமிழ் மக்கள் மட்டுமாகத்தான் இருக்க முடியும்
ஆனால் அவமானகரமான கடந்தகாலம் எம்மை விட்டுச்சென்றிருக்கிறது. நாளைய பொழுதை நம்பிக்கையோடு எதிர்கொள்ள தயாராகிவரும் ஒரு தலைமுறைக்கு அதன் ஆற்றலுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பணி காத்திருக்கிறது.
மக்களை ஒரு அரசியல் சக்தியாக கட்டியெழுப்புவது. மலையகத்தின் பிற்போக்கு சக்திகளை அம்பலப்படுத்துவது.
邵
LD)
G
 
 

இன. 29 - UெU, 1998
துரோக சக்திகளை தூர விரட்டுவது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. மக்களது இருத்தலுக்கான போராட்டத்தைத் தொடங்குவது. ஏகாதிபத்தி காலனித்துவ சக்திகளிடம் இருந்து மக்களை மீட்டெடுப்பது. கலாசார ஆக்கிரமிப்பிற்கெதிராக அடையாள அழிப்பிற்கெதிராக அணிதிரட்டுவது. பிரச்சினையை உலகமயப்படுத்துவது. பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தை துடைத் தெறிவது. இருக்கின்ற கடைந்தெடுத்த பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக மாற்றுவழி தந்திரோபா யங்களை முன்வைப்பது ன எத்தனையோ சிரமமான ஆனால் அவசிய ான தீர்க்கமான பணிகள் ஒரு தலைமுறையின் து சுமத்தப்பட்டிருக்கிறது.
நன் ஒடுக்குமுறைக்கெதிராக போராடாத இனம் ன்றுமே தன் விடுதலையைப் பெற்றுக்கொள்ள டியாது' என்பதை வரலாறு மெய்ப்பித்தி க்கிறது. ந்து தசாப்தங்களாக பேரினவாத ஆட்சியா ர்களால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்ட னைத்து அடக்கு முறை வடிவங்களையும் திர்த்து மக்கள் தம் சக்திக்கும் உட்பட்ட வகையில் பாராடினார்கள் தலைமைகளின் நயவஞ்சகமும், ாட்டிக்கொடுப்பும் மக்களை பின்தள்ளின; ள்ளிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் வரலாறு ஒரு போதும் பின்நோக்கி கர்வதில்லையே
ாராளுமன்ற சமரசவாதத்தையும் சந்தர்ப்ப ாதத்தையும் நம்பி நாம் ஏமாற்றப்பட்ட 50 பூண்டுகள் கொடுமைமிக்கவைதான். ஆனால் திர்காலத்திற்கான படிப்பினைகளை அது ந்திருக்கிறது.
ரசாவுரிமை பறிபோனபோதும், வாக்குரிமை |ழந்தபோதும் பாராளுமன்ற கோசங்களுடன் அடங்கிப்போன இடதுசாரிகளையும், பிற்போக்கு க்திகளான தலைமைகளையும் தம் இருத்தல் கள்விக்குள்ளான போதுமட்டும் சத்தியாக்கிரக ருந்த வீரர்களையும் வரலாறு எமக்கு ாட்டிக்கொடுத்திருக்கிறது. வாக்குரிமை பறி பானமையோடு மக்களை அநாதைகளாக பிட்டுவிட்டு ஓடிப்போனவர்கள், வரலாற்று Iர்ப்பந்தமும், சூழ்நிலையும் வரவே பிரசா புரிமையும், வாக்குரிமையும் வந்தவுடன் ரிவோடு பேசுகிற கயமையைக் காண்கின்றோம். தாட்டத்தொழிற்துறை தனியார் மயமாக்கப்
ட்டதை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரித்து நின்ற நிற்கின்ற சக்திகளையும் அவர்களின் இரட்டை வேடங்களையும்
ண்முன்னே கண்டு வருகிறோம். வரலாறே பஞ்சிக்கப்பட்ட வரலாறாக இருக்கிறது.
ந்தியா எமது தாய் நாடு நாம் இந்தியத் மிழரென முழங்குகிற வெற்று கோசத்தினையும், அதனூடாக ஒரு மிக நீண்ட அரசியல் சேற்றில் ம்மை புதைப்பதற்கு எடுக்கப்படும் எத்தனத் தயும் காண்கின்றோம். இந்தியா சுதந்திரமடைந்தபோது ஏகாதிபத்தி பத்தின் நண்பரான நேரு இந்தியா பலம் ப ம்போது அது உலகெங்கினும் உள்ள தன் க்களைக் காப்பாற்றும்" என குரல் கொடுத்தார்.
ஆனால், இந்தியா உலக வல்லாட்சிகளில் ஒன்றான lன்பும் பர்மாவில், பிஜியில், இலங்கையில் உதை மல் உதைபடும் தமிழரை காக்க முயன்றதில்லை. வர்களுக்கு சுருக்குக் கயிறு மாட்டிக்கொண்டே ராந்திய நலனை விஸ்தரித்தது என்பதை வரலாறு ரூபித்திருக்கிறது.1954, 1964, 1974 இல் யவஞ்சகமான துரோகத்தனமான நாடுகடத்தல் ப்பந்தங்களை இலங்கையுடன் மேற்கொண்டு ஆறாம் வர்க்கங்களின் நலன்களைப் பங்கிட்டுக் காண்டது இந்தியா இந்த நூற்றாண்டின் மிக காடிய அடிமை சாசனங்களாக அவை எம்மீது |Golő,5üLILLGOT.
திரும்பிய LDji, 85 GO) GIT லப்பிரபுக்களிடம் கூட்டம் கூட்டமாய் விற்று காடைக்கானல், அஸ்ஸாம், கர்னாடக பகுதிகளில் *ண்டும் கொத்தடிமைகளாக்கியது. ஆயிரம் ஆயிரமாய் விபச்சாரம் செய்யவும், பிச்சை டுக்கவும் மலையக மக்கள் நிர்ப்பந்திக்கப் |ட்டார்கள் தோட்டக்காட்டான், சிலோன்காரன் ான்ற பெயர்களால் அழைக்கப்பட்டார்கள் குடியுரிமையற்றவர்களாக வதைக்கப்பட்டு பருகின்றார்கள்
ITULUS, LÊ LD GO) GA) ULI 95
1915 1823 1824
1825
1827 1837 1841 1854 1866
1867
1869 1872
1873 1883 1886 1888 1889 1892 1894 1897
190
1904 1910 1919 1920 1921 1923
1925 1927
1928 1931
1937
1939
1940
1946
1949
1949 1950 95. 1952 1956 1956
1957 1958
1964
1972
1974
1977
1979
1981 1983
1984
1985 1986
1988 1989 1992 1994
பொன்விழா ஆண்டில் மலையகத்
தமிழர் வரலாற்றுத் தடயங்கள் கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கைப்பற்றல் முதல் இந்தியதமிழர்குழுவருகை sárg félsődlegdob GyógGuil Csoódot பரீட்சார்த்தமாக பயிரிடல்
கண்ணொருவவில் எட்வர்ட் பான்ஸ் கோப்பிதோட்டம் ஆரம்பித்தல்
16,000 தொன் கோப்பிஏற்றுமதி செய்யப்படல் தும்பரையில் கரும்புத்தோட்டம் தொடங்கப்படல்
-0009690 (le founófagfóill('%) dat' Lú, dalló) அசாம் தேயிலை அறிமுகம் ஒப்பந்தமுறிவு சட்டப்படி மீறும் தொழிலாளியை கைது செய்து சிறையிட ஏற்பாடு ஜேம்ஸ்டெய்லர்வூல்கந்தலாதோட்டத்தில் முதல் தேயிலை USCG).
Glasangpabay saking jaosasuang UMG0g pelas UUCLG) கோப்பிஅழிவுறல் தோட்டர் தொழிலாளருக்கு மருத்துவ வசதி கட்டளை lassus UL) முதல் தொகுதி தேயிலைலண்டனுக்கு ஏற்றுமதி
கொழும்பில் முதல் தேயிலை ஏலவிற்பனை -BarCM (MOTOZÓ GYSLGT) புகையிரதப்பாதை அப்புத்தளைக்குவிஸ்தரிப்பு தோட்டத்தொழிற்சட்டம் கூலியாள்பதிவுகந்தோர்கள் திறக்கப்படல் Glangódó Cyo). Gyakrati URUtógyöUű தரிசு நிலசுவீகரிப்பு சட்டம் இராகமையில் கூலிகுடியிருப்பு முகாம் தொடங்குதல்
கண்டி மாகாண பெருந்தோட்ட நிர்வாகிகள் சங்கம் அங்குரார்ப்பணம்
Gyulapa) of alth separdiac UCG) வாக்குரிமை மசோதா சட்டமாக்கப்படல் இரப்பர்செடிநியுகின்னியாவில்இருந்துகொண்டுவரப்படல் தோட்டப்பகுதியில் கட்டயகல்லாயபுருதி சட்டம் துண்டுமுறை ஒழிக்கப்படல் கடவுசீட்டு சட்டம் நிறைவேற்றப்படல் தேயிலை ஆராய்ச்சிநிலையம் திறபடல் மகாத்மா காந்தி இலங்கை வருகை மாத்தளை பாக்கியா வித்தியாலயத்திற்கு அடிக்கல்நாட்டுதல் சம்பளம் தொழிலாளரிடம் நேரடியா வழங்கப்பட சட்டம் தோட்டத்தொழிலாளர்வாக்குரிமை சட்டம் தோட்டத் தொழிலாளியின் வாக்குரிமைக்கு கட்டுப்பாடு 0%UUL), அட்டன் பெரிசுந்தரம் தலவாக்கெல்லை வைத்தியலிங்கம் சட்டசபைக்கு தெரிவு நடேச ஜயர்முதலாவது தொழிற்சங்கத்தைத் தொடங்குதல் இந்தியன்எஸ்டேட் லேபர் ஆங்கில ஏடு தொடக்கம் அகில இலங்கை பெரியகங்காணிமார்சங்கம் தொடக்கம் நேரு இலங்கை வருகை தோட்டப்பாடசாலையில் பாடத்திட்டம் தாய்மொழியில் நடத்தப்படல்
இலங்கை இந்தியகாங்கிரஸ் உதயம் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் லகச கட்சியால் உருவாக்கப்படல்
முல்லோயா வேலைநிறுத்தம் கோவிந்தன் படுகொலை பிரிட்டிஷ் பிரசைகள் 6 மாதங்களுக்கு மேல் இருப்பின் வாக்குரிமை வழங்கப்படல்
"Giorganolfaolo FC Lab", aoaogVCUės galapidas Grifaði ergougatul JG கண்களை பறித்தல் தேர்தல் திருத்தச்சட்டம் தமிழரின் வாக்குரிமையை பறிப்பு இஇகா இதொகா என பெயர்மாற்றம் இதொகா பாராளுமன்றத் தேர்தல் சட்ட பகிஸ்கரிப்பு இதொகா சத்தியாக்கிரக போட்டம் சனநாயக தொழிலாளர்காங்கிரஸ் உதயம் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேறுதல் தமிழ் மக்கள் மீதான வன்செயல்கள் பண்பா செல்வா ஒப்பந்தம் பண்பா செல்வா ஒப்பந்தம் நிராகரிப்பு *QJGö769 CIJGasoin 65CC GjøsúUCLG) மலையக தமிழர் மீதான முதலாவது அடிமை சாசனம் anadang UULa). Afélgőggőenalú 10 000 Ggnlő atofacia) திட்டமிட்ட சிங்களகுடியேற்றம்
தோட்டத்துறை அரசுடமையாக்கப்பட்டது கடும்பஞ்சம் இலட்சக்கணக்கான மலையக தமிழர் பட்டினியால் வாடுதல் பல ஆயிரம் யேர்மடிதல் இரண்டாவது அடிமை சாசனம் நிறைவேற்றம் 6l OGö750GPáGls/fÚj folyGalgóci Glagoal, ஐதேக அரசாங்கத்தில் தொண்டமான் அமைச்சராதல் கலவரத்தால் மலையகத்தமிழர் பாதிப்பு பயங்கரவாத தடைச் சட்டம் பிரகடனம் மலையகத்தில் வன்முறைகள்
வன்செயல்களில் மலையக தமிழர்மீது தாக்குதல் ஜூலை வன்செயல்களால் மலையகம் எங்கும் அகதிகளாக தமிழர் விரட்டப்படுதல்
தோட்டதொழிலாளர்ஒன்றுபட்ட போட்டம் ஆண்-பெண் சமசம்பளம் வென்றெடுக்கப்படல் திம்பு பேச்சில் பிரசாவுரிமை கோரிக்கை மலையக தமிழரில் 94,000 பேருக்கு குடியுரிமை வழங்க இணக்கம்
நாடற்றவர்களுக்கான பிரசாவுரிமை சட்டம் மலையக மக்கள் முன்னணி உதயம் பெருந்தோட்டங்கள்இரகசிய பேரம் மூலம் தனியார்மயம் தோட்டத்துரையை 50 வருட குத்தகையில் தனியாருக்கு விற்க பொதுசன முன்னணி அரசுமுடிவு சந்திரசேகரன்அரசாங்கத்தின்முக்கிய உறுப்பினராதல் 10000 ஹெக்டர்ரோட்டக்காணிகள்சுவீகரிப்பு
*
2269

Page 10
இன. 29 - பெப்.1998
ー、六ら、み。
50வது ஆண்டு சுதந்திரப் பொன் விழா
கொண்டாட்டம் அமோகமான முறையில் நடாத்த |ற்பாடுகள் நடாத்தப்படுகின்றன. ஆனால் தமிழ் க்களைப் பொறுத்தளவில் அவர்கள் முழுவதும் சீரழிக்கப்பட்ட நிலையில் இருப்பதும் இழக்கப்பட்ட அகதிகளாக கைதிகளாக, நாடோடிகளாக, காலம் கடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நிமிடமும் மரண பயத்தில் மனோ பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் அடிமை வாழ்வை அனுபவித்து வருகின்றார்கள்
இந்த அடிமை சாசனத்துக்கு வயது50இலங்கை காலனித்துவத்துக்கு முன் தமிழ், சிங்கள அரசுகளாக இருந்த நிலையில் காலனித்துவவாதி. கள் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்து பின் விட்டுவிட்டுப் போகும் போது அதிகாரத்தை சிங்கள பெளத்தர்களிடம் வழங்கி விட்டுப் போனதே வர லாறு, இந்த வரலாறுக்குத் தான் 50 வயது சிங்களபெளத்த ஆணாதிக்க-சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சி கிடைக்க, அவர்களல்லாதவர்கள், அதிகா ரத்துக்கு பலியாக்கப்பட்டு வந்ததற்கு தான் 50 வருடங்கள் இந்த 50 வருட காலம் என்பது ஒடுக்கு முறையின் மீது தான் வந்துள்ளது. பொன் விழா என்பது அந்த ஒடுக்கு முறையின் கரி நாளாகத் தான் தமிழ் மக்களுக்கு இருக்கப் போகிறது. வட கிழக்கெங்கும் இதுவரைகாலம் பெப்ரவரி 4 என்பது ஒரு கரிநாளாகத் தான் அனுட்டிக்கப்பட்டு வந்திரு. க்கிறது. இந்த தினத்தில் அங்கு கறுப்புக்கொடிகள் பறக்கவிட்டு சிங்கள பெளத்த அடக்குமுறையின் சின்னமான தேசியக்கொடி (சிங்கக்கொடி) எரிக்கப் பட்டு தமிழ் கீதம் இசைக்கப்பட்டு வந்திருக்கிறது. அடக்குமுறையின் அளவு கொஞ்சமும் குறைந்ததில்லை மாறாக நாளுக்கு நாள் மோசமாக்கப்பட்டு வந்து இன்று தமிழ் மக்கள் தங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடக்கு முறையின் உச்ச கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் 50வது சுதந்திர விழா கொண்டாடப்படுகின்றது. யாரால் யாருக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்? எவருக்கு கிடைத்திருக்கிற சுதந்திரம்? நிச்சயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது இங்கு வாழும் ஏனைய சிறபான்மை இனக் குழுமங்களுக்கோ அல்ல.
அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் சிங்கள பெளத்த அதிகார சக்திகள், கொடுக்கும் தரப்பாக வும் ஏனைய தரப்பினர் கையேந்தி தமதுரிமைக ளைக் பிச்சை கேட்கும் தரப்பினராகவும் மாறியது. தொடர்ச்சியாக இரங்கிப் போய் கோரினர். தமது சந்தர்ப்பவாத நலன்களின் போது மட்டும் (அதாவது தமிழ் தலைமைகளினால் அரசியல் லாபம் கிடைக்க க்கூடிய நிலைகளில் மட்டும்) தமிழ்த் தலைமைகளு டன் பேச முற்படுவது வாக்குறுதிகள் வழங்குவது ஒப்பந்தம் செய்து கொள்வது தங்கள் நலன்கள் முடிந்ததும் தூக்கி யெறிந்து விடுவது என இவை ஒன்றும் வரலாற்றில் ஒருமுறை ஏற்பட்டதல்ல. அந்த நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறு நீண்டது. தமக்கான உரிமைகள் சிங்கள பெளத்த அதிகா ரத் தரப்பினால் ஒருபோதும் கிடைக்கப் போவதி ல்லை என்பது ஸ்தூலமாக நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்கள் தமதுவிடுதலையைப் பெறுவதைத் தவிர வேறு மாற்று இல்லையென்பது மீள மீள உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள அதிகாரத் தரப்பினால் அடுத்தடுத்து வழங்கப்படும் எந்த உத்தரவாதத்தையும் சந்தேகிக்க, மறுக்க, எதிர்க்க, எச்சரிக்கை கொள்ள வைத்து விட்டிருக்கிறது.
இந்த 50 வருட வரலாறு என்பது சிங்கள பொளத்த சக்திகளினால் தமிழ் மக்கள் ஏமாற்றப் பட்ட வரலாறுதான். அது இந்த அதிகாரம் கைமாறப் பட்ட 50 வருடங்களுக்குள் மட்டுப்பட்டதல்ல. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலந்தொட்டு அந்த நூற் றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடக்கப்பட்டாகி விட்டது. அதனை இங்கு பார்ப்போம்.
முதலாவதுநம்பிக்கைத்துரோகம்
1915ஆம் ஆண்டு இனக்கலவரம் மற்றும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு இயக்கத்தை அமைக்க முனைந் தனர். இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் ஒரு இயக்கத்தை அமைத்துக் கொண்டனர்.பூரண சுயாட்சிக்கான முயற்சிகளை செய்யாத இந்த அமைப்பு வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை பெறுவதற். கூடாக தனது நோக்கங்களைத் தணித்துக் கொண்டது. இவ்வாறான சீர்திருத்தக் கோரிக் கையை முன்னெடுப்பதற்கான ஒரு இயக்கமே இவர்களுக்கு அப்போது தேவைப்பட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடங்குவதற்கு முன்னர் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். யாழ்ப்பா ணச் சங்கம் "தமிழ் மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம்" என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. அதன்படி முடியுமானவரை தமிழ் விகிதாசாரத்திற்கிணங்க பிரதிநிதித்துவமும், மேல்மாகாணத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவதற்கு தொழிற்படுவதாக 1918இல் இலங்கை தேசிய சங்கத்தின் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் இலங்கை சீர்திருத்த கழகத்தின் சார்பில் ஈ.ஜே.சமரவிக்கிரமவும் யாழ்ப்பாண சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய சேர்.பொன்.அருணாச
லத்திடம் எழுத்தில் உறுதியளித்தனர்.
1919ஆம் ஆண்டுடிசம்பர் 11ஆம் திகதியன்று இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது இச்சங்கத்தினூடாகவே இலங்கையின் படித்த உய மேட்டுக்குடித் தலைவர்கள் எல்லோருமாக இலங் கைக்கான சீர்திருத்த கோரிக்கைகளை விடுத்த கொண்டிருந்தார்கள், இ.தே.கா.வின் முதற் தலைவ LLLLT LLTLSTTT LLLLT TTL LL ELcTT T TLTaT luLLIrf.
ஆனால் மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சி களை ஆங்கிலேய அரசு முயன்று கொண்டிருந்த போது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படு வதை இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கியதுடன் அதற்கெதிராகவும் நின்றார். சிங்களத் தலைவ ர்கள் வாக்குறுதியை மீறியதைத் தொடர்ந்து 1921ஆம் ஆண்டு அருணாசலம் இ.தே.கா.விலிருந்து வெளியேறி தமிழர் மகா சபையை அமைத்துக் கொண்டார். இதன் பின்னர் இ.தே.கா. ஒரு சிங்கள அமைப்பாகவே படிப்படியாக மாறியது. இந்த முதலாவது முறிவு தமிழ் மக்கள் தங்களைப் பற்றி தனித்து சிந்திக்க வைத்தது.
இந்த முதலாவது துரோகத்தனத்தைத் தொடர்ந்து இ.தே.கா.வினர் சமரச முயற்சிகளுக்கு முயற்சி செய்தாலும் கூட தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த சமரசமுயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. தமிழ்சிங்களஒப்பந்தம் 1921இல் தமிழ் தலைவர்களின் வெளியேற். றத்தைத் தொடர்ந்து கண்டியச் சிங்களவர்களும் (இ.தே.கா.வினரால்) ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இல் வெளியேறினர். இவ்விரு தரப்பினருடனும் ஒரு பொது உடன்பாட்டைக் காண வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டுவதற்கான யோசனை கொரயா அவர்களால் 1924 டிசம்பர் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதும் இ.தே.கா.வினரு க்கும் கண்டியச்சிங்களத் தலைமைகளுக்குமிடை யில் இருந்த முறுகல் நிலை காரணமாக இது உடனடியாகச் சாத்தியப்படவில்லை.1925 யூன் 28ஆம் திகதியன்று தமிழர் மகா சபைக்கும் இ.தே.கா.வினருக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. இதன் போது தான் "சிங்கள-தமிழ் ஒப்பந்தம்" எனப்படும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி
1.வடக்கு-கிழக்கு பிரதேசத்திலும், மேல் மாகாணத்திலும் வழங்கப்படும் பிரதிநிதித்துவத் தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
2. இ.தே.க.வின் முன், வைக்கப்படும் சகல யோசனைகளையும் பாசீலிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கை 1925ஆம் ஆண்டு வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் 3வதாக இருந்தது. ஆனாலும் இவ் ஒப்பந்த விடயங்கள் அடுத்த வருடாந்த மாநாட்டுக்கு ஒத்தி போடப்பட்டது. கட்டாயமாக 1926ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் இது முன்வைக்கப்படுமென பிரான்ஸிஸ் டி சொய்ஸாவால் கொரயாவுக்கு உறுதியளிக்கப் பட்டபோதும் அம் மாநாட்டின் நிகழ்ச்சிநிரலில் கூட இது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தேசிய காங்கிரசினர் நம்பிக்கைத் துரோகிகள் என தமிழ் மக்கள் கருதுவார்கள் என அப்போது கொரயா" வால் சொல்லப்பட்டது. அதன்படியேநடந்தது. தமிழ் தலைமை இரண்டாவது முறையும் ஏமாற்றப்பட்டார் கள். இதன் விளைவு தமிழ் அரசியல் தேசிய அரசி யலிலிருந்து தனித்துச் செல்லத் தொடங்கியது.
Lau I-Gliol gypt இந்த இடைக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்திருந்தன. டொனமூர் (1931) சோல்பரி(1947) ஆகிய அரசியல் திட்டங்கள் பெயரளவில் சில ஏற்பாடுகளை செய்திருந்தபோதும் நடைமுறையில் அவை தமிழ் மக்களுக்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கவில்லை. டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் தான், தனிச்சிங்கள மந்திரி சபை அமைக்கப்பட்டது. இந்திய வம்சாவழி மக்களைப் பாதிக்கக் கூடிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையில் 1948இல் "சுதந்திரமும்" வழங்கப் பட்டது. சோல்பரி அரசியல் திட்டம் தொடர்ந்து (1972 குடியரசு அரசியலமைப்பு வரை) அமுலிலிருந்தது சுதந்திரம் கிடைத்ததுமே மலையகத் தமிழர்களின் உரிமை பறி போனது. 1948இல் பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தானிய சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1952ஆம் ஆண்டு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இறுதியாக மலையக மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தேசியக் கொடி அமைக்கப்பட்ட போது அது சிங்கள பெளத்தர்க. ளின் தேசியக் கொடியாக அமைக்கப்பட்டது. விவசாய அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப் பட்டன. இந்திய வழ்சாவழி மக்களுக்கெதிரான நாடு கடத்தும் ஒப்பந்தம் (நேரு-கொத்தலாவல-1954) செய்து கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் 1956ஆம் ஆண்டு தேர்தற் பிரச்சாரத்தின் போது ஐ.தே.க.தமது களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கருமமொழி
 

*ူs→ Z‡ံ8 —"ူsošန္တီးဒူး
தீர்மானத்தை நிறைவேற்றியது. தாம் அதனை விட தீவிர சிங்கள பெளத்தர் என்பதைக் காட்டுவதற்கு ரீ ல.சு.க. தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தது. அதே போல் தேர்தலில் வெற்றிபெற்றதும் பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசுக் கட்சியினர் கொடுரமாக தாக்கப்பட்டு கலைக்கப்பட்டதுடன் அது கலவரத்தில் வந்து முடிந்தது. 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட னர். 1957 சுதந்திர பகிஷ்கரிப்பு செய்து, கறுப்புக் கொடியேற்ற முனைந்த நடராசன் எனும் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்
இந்த நிலையில் 1957 யூலை 20 திகதியன்று ତ(b மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கான எற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில் தான் பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் எதிர்ப்பை கண்டு சமரசத்துக்கு வரத் தொடங்கினார்.
1957ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி நள்ளிரவு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஆகியோருக் கிடையில் காணப்பட்ட இடைக்காலத்திற்கு தீர்வு தரக்கூடிய இவ் உடன்படிக்கையின் படி குறிப்பாக.
1. சிங்க்ளக் குடியேற்றங்கள் நிறுத்தம் 2. தேசிய சிறுபான்மை மொழியாக தமிழ் உத்தியோக அங்கீகாரம் பெறும்,
3. தமிழ் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக இருக்கும்.
4 நாட்டில் தமிழ் மக்கள் தம் கருமங்களை தமிழில் ஆற்றவும் தமிழில் தமது பண்பாட்டை வளர்க்கும் உரிமையும் பாதுகாக்கப்படும்
5. பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் பெரும ளவு "பிரதேச சுயாட்சி மக்களுக்கு வழங்கப்படும். என்ற இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடாத்தவிருந்த மாபெரும் ஹர்த் தால் நிறுத்தப்பட்டது. இவ்வொப்பந்தம் கைச்சாத் திடப்பட்டவுடன் தென்னிலங்கையில் ஆங்காங்கு தாக்குதல்கள் நடந்தன. ஒக்டோபர் 4இல் ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு பேரினவாத யாத்திரை சென்ற போது அது இம்புல்கொடவில் வைத்து அரச சக்திகளினால் முறியடிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களாக இவ்வொப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இழுத்தடிக்கப்பட்டது. 1958 ஏப்ரல் 8 அன்று பண்டாரநாயக்காவின் றோஸ்மீட் பிளேஸ் இல்லத்துக்கு முன் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்க ளூம் பிக்கு எக்ஸத் பெரமுனவைச் சேர்ந்த பிக்குமாரும் சத்தியாக்கிரகம் இருந்ததைத் தொடர்ந்து அவர்களின் முன்னால் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதாக அன்றே பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த துரோகத்தனம் சிங்கள அரசாங்கத்தின் முதற் துரோகமாகவும் அமைந்தது. இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு இது கொண்டு சென்றது. மேலும் 1957இல் "ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. இவற்றை எதிர்த்து சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து 1958 இனக்கலவரம் நடந்தேறியது தமிழ் மக்களுக் கெதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல தமிழர்கள் இதில் கொல்லப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன. அகதிகளாக்கப்பட்டனர். தமிழரசுக்கட்சி தடை செய்யப்பட்டதுடன் தொண்ட ர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டனர், சுதந்திரன்
பத்திரிகையும் தடை செய்யப்பட்டது. KN.
இதற்கிடையில் பண்டாரநாயக்காவு ○・ வால் கொலைசெய்யப்பட்டு 1960 மார்ச் தோதலுக் கான ஆயத்தங்கள் நடந்தன. தமிழரசுக் கட்சி இரு பெரும் கட்சிகளிடம் நான்கம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. இவ்வொப்பந்தம் பண்டாசெல்வா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
தமிழரசுக்கட்சிருலசுகஉடன்படிக்கை |பிரதேச சபைகளை அமைத்தல் குடியேற்றங் களை நிறுத்தல், 2.தமிழ் மொழிக்கு சட்ட அந்தஸ்து 3பிரஜாவுரிமைச் சட்டத் திருத்தம் 4.குடியுரிமைப் பிரச்சினை திரும் வரை 6 நியமன உறுப்பினர்களில் 4ஐ மலையகத் தமிழர்களுக்கு வழங்குவது இவ்வாறு ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும்.
இதனை எழுத்தில் பெற்றுக் கொண்ட டட்லி பின்னர் நிராகரித்தார்.
ஆனால் ரீல.சு.க ஏற்றுக் கொண்டது. அக்கோரிக்கைகள் பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஒட்டியிருப்பதால் அதனை தாம் ஏற்பதாக fanóLDIT தமது பிரதிநிதிகளின் மூலம் அறிவித்தார் இவ்வு டன்படிக்கையின்படி சிம்மாசனப் பிரசங்க e போது தமிழரசுக் கட்சி எதிர்த்துவாக்களித் த் தொடர்ந்து அரசாங்கம் பதவி விலகியது.
லச.ச.க. கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றுடன் சேர்ந்து ரீலசுக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து மகாதேசாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட போதும் பாராளுமன் றம் கலைக்கப்பட்டு 1960 யூலை தேர்தலுக்கு வழிவகுத்தது. தேர்தலில் ரீல.சு.க. வெற்றி பெற்றதும், உடன்பட்ட விடயங்களை அமுல் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தை பிரதமர் சிறிமாவின் தலைமையில் நடந்தது. இப்பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களம் நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்குவதற்கான சட்டம் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர் ந்து அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையிலான உறவு முறிவடைந்தது. இது தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்று சம்பவங்களில் ஒன்றாக சேர்ந்து கொண்டது.
அதுமட்டுமன்றி 1961ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச்சிங்களச் சட்டம் பூரணமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர் ந்து த.க.வினால் மேற்கொள்ள்ப்பட்ட சத்தியாக் கிரகப் போராட்டங்கள் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டதுடன் அவசரகால சட்டம் போடப்பட்டு ஊரடங்குச் சட்டம் என்பவை பிறப்பிக்கப்பட்டது. பலர் இராணுவ முகாம்களில் தடுத்து கைப் L JILL GOTfi.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964-1030) கொண்டு வரப்பட்டு இந்திய வம்சாவழி மக்கள் பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். அதே வேளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு ஏரிக்கரைப் பத்திரிகை மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட பொது தமிழரசுக்கட்சி அதனை எதிர்த்து வாக்களித்த தைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி கவிழ்ந்தது.
பலிசெல்வாஒப்பந்தம்
1965 தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடந்தன. றி.ல.சு.க வை தோற்கடிப்பதற்காக டட்லி செல்வநாயகத்துடன் ஒரு இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்

Page 11
S.
"" " .. ''
!" - ი
ܬܢܝܼ.
_ పాడ
శ్రీనై
22
స్మ్రి
რა უზა
R
– „ —
ES
ܬܐ .
இவ்வுடன்பாட்டை அறிந்த ரீலசு.க. டட்லி செல்வா இரகசிய ஒப்பந்தம்" என தேர்தற் பிரச்சாரம் செய்தி ட்லி ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க முற்பட்டாலும் இறுதியில் தமிழரசுக் கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலை பில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் ாட்டி ஆதரவு வேண்டியது. டட்லி பதவியேற்பதற்கு முன்தினம் (மார்ச் 24ஆம் திகதி) இவ்வுடன்படிக்கை கிரங்கமாக கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப் ந்தம் அடிப்படையில் பண்டா-செல்வா ஒப்பந்த தை ஒத்திருந்தது என்று சொல்லப்பட்டாலும் கூட ம்முறை தமிழ்மக்களின் உரிமைகள் சில பிட்டுக்கொடுக்கப்பட்டன என்றே சொல்லலாம்.
| மாகாண சபைகளை அமைப்பது, 2. வட ழெக்கு மாகாணத்தில் தமிழ் மொழியை அமுலாகுவது 3.சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது ன்பன அடிப்படையாக இருந்தது. மொழி குறித்த விடயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டதாகவே ருந்தது.
இவ்வொப்பந்தம் பிரிவினைவாதத்தின்முதற்படி யன பிரச்சாரம் செய்தனர் எதிர்க் கட்சியினரும் க்குமாரும் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர் ளே நேரடியாக எதிர்க்கத் தொடங்கியதால் 968இ பந்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப் ட்டது. மண்டும் ஏமாற்றப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை ாபஸ் பெற்றது.
இதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் போராட்ட வீச்சும் கீழிறங்கத் தொடங்கவே மறுபுறம் தீவிர பாராட்டத்தை நோக்கி இளைஞர் இயக்கங்கள் தாற்றம் பெற்றன.
1970ஆம் ஆண்டு சிறிமா தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டதும்முதலில் செய்தது ரப்படுத்தல்முறையை அறிமுகப்படுத்தியது தான். தனைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு முதலாவது டியரசு அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு ருந்த பெயரளவுப் பாதுகாப்பு கூட இல்லாது |சய்யப்பட்டதுடன் சிங்கள பெளத்த கட்டமைப் க்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதே வளை தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கை
ளும் ஆங்காங்கு தொடங்கின. 1974ஆம் ஆண்டு
ாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி ாநாடு குழப்பப்பட்டு 9 பேர் கொல்லப்பட்டனர்.
1977 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி தேக ஆட்சியிலமர்ந்ததும் நடந்த 1977 இனக் லவரம் தமிழ் மக்களை அதிளவு பாதித்த லவரமாக அமைந்தது. பயங்கரவாதத்தடைச் ட்டம், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் தடை சய்யப்பட்டது. 1978 இரண்டாவது குடியரசு ரசியலமைப்பு தமிழ் மக்களின் உரிமைகள் லவற்றைப் பறித்தது. 1981 ஆம் ஆண்டு இன்னொரு னக் கலவரம் நாடெங்கிலும் இடம்பெற்றதில் தமிழ் க்கள் மீண்டும் அவலங்களை அனுபவித்தார்கள் 83 இனக்கலவரம் எல்லாவற்றுக்கும் சிகரம் வத்தாற் போல் தமிழர்கள் கொலை செய்யப்பட் னர் பலர் சகலவற்றையும் இழந்து இந்தியாவுக்கு கதிகளாகப் போய்ச் சேர்ந்தார்கள்.வெலிக் டையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்
இணைப்புசி திட்டம் இந்த நிலையில்தான் கூட்டணி இலங்கை அரசு ந்திய அரசு என்பவற்றின் இணக்கத்தின் அடிப் டையில் 1983 நவம்பர் 17இல் முன்வைக்கப்பட்ட பாசனைகளின் ஐந்து மாத கால பேச்சுவார்த்தை
யின் பயனாக "இணைப்பு சி" திட்டம் தயாரிக்கப் LIL 5.
இத்திட்டம் 9/19JLJózDLu76) LDITé5/T60OTrévé567f76ü இயங்கும் மாவட்ட சபைகள் கருத்துக் கணிப்பொன் றின் மூலம் இணைந்து பிராந்திய சபை உருவாக்கப் படலாம், முதலமைச்சர் ஜனாதிபதியால் நியமனம் குடியேற்றங்கள் விகிதாசாரப்படி. போன்ற விடயங் கள் அடக்கப்பட்டிருந்தன. இந்த உடன்படிக்கையை தயாரிப்பதிலும் நிர்ப்பந்திப்பதிலும் இந்திய அரசே கூடிய அக்கறை செலுத்தியிருந்தது. ஜே.ஆர்.உட னடியாக உடன்படாவிட்டாலும் வட்டமேசை மாநாட்டில் இதனை பேசுவதாகக் கூறி 1984 ஜனவரி 10இல் வட்டமேசை மாநாட்டை ஆரம்பித்தது.
இணைப்பு-ஏமுன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த் தைகள் பத்திரிகை அறிக்கைகள் அடங்கியது. இணைப்பு:பி:நிகழ்ச்சி நிரல், இணைப்பு:சி தீர்வுக ளைக் கொண்டது. மாநாட்டில் இது குறித்து பேச முன்பே எம்.ஈ.பி. அதிலிருந்து வெளியேறியது. பிரதான எதிர்க் கட்சி பெப்ரவரி 6இல் வெளிநடப்பு செய்தது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஆதரித்த போதிலும் எதிர்ப்பின் மத்தியில் ஜே.ஆர் கூட யையெழுத்திடாத நிலையில் இது கைவிடப்பட்டது. இந்த ஏற்பாடுகள் தமிழ் தரப்பால் முன்வைக்கப்படாத போதும் தமிழ் தரப்பு பரிசிலிக்கத் தாயாராக இருந்தது. அதனை ஏற்கவும் செய்தது. ஆனால் அழைத்த தரப்பே எதிர்த்து நின்றது.
6 LCDGDFLDupTC)
இந்தியா-இலங்கை ஆகிய அரசுகள் மேற் கொண்ட முயற்சியின் விளைவாக இரண்டாவது சபைத் திட்டம் ஒன்று வட்ட மேசை மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 1984 யூலை 23 ஜே.ஆரால் சமர்ப்பிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி பாராளுமன்ற த்தில் 25 மாவட்டங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இரண்டாவது சபையை அமைப்பது என்றும் இந்த சபைகளுக்கான முதலமைச்சர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் இதனுடைய அதிகாரங்களை மாநாட்டில் தீர்மானிக்கலாம் என்றும் பேசப்பட்டது. இத்திட்டத்தையும் மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க் கட்சிகள் யாவும் "இது தென்னிந்தியாவின் தலையீட்டை ஏற்படுத்தும் முயற்சி" என்று கூறி நிராகரித்தன. இம் முயற்சியும் கைவிடப்பட்டது.
196திம்புமாநாடு
இந்தியாவுக்குச் சென்று கூட்டணியினர் 89ወb புறமும் ஜே.ஆர் மறுபுறமுமாக பேச்சு வார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து இந்தியாவின் ஏற்பாட் டின் பேரில் பூட்டான் தலைநகரான திம்புவில் 1985 யூலை 8 அன்று ஐந்து தமிழ் இயக்கங்களும் கூட்டணியும் சேர்ந்து இலங்கை அரசின் பிரதிநி தியாக கலந்து கொண்ட ஜே.ஆரின் சகோதரர் எச்.டபிள்யு. ஜயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர். அதன்படி
1.தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரித்தல்.
2. தமிழ் இனத்தின் தாயகத்தை அங்கீகரித்தல், 3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்
4. இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை
இக்கோரிக்கைகள் ஜே.ஆரால் நிராகரிக்கப் பட்டன. அத்துடன் இலங்கையில் நூற்றுக்கணக் கான தமிழர்கள் படையினரால் கொலை செய்யப்
போ (3LLIIT
LD/T55
ELLI பிரபா Lor
கிழக் நி6ை
டுத்த
óቿ56)ዘ6 伊LL தேசி L JILL U62 "ஒப் தாக் விதி யுத்த
606 செய்
sell பிரச் ஒப்ப இந்த மிருந் இவ்ெ ந்து Glasts றியது தென்
9/6)ló
éFU6007 (3) Lid
9Tai
eğil, Lull;
DIT ஏமாற் இந்தி
ԾՔ6Ս(! இயக்
6)olტ76), மாறி க்கும் Guita
வெற்ற
இலங்
6L ബി(8ഖ 6Las திசை
ՅուջԱյ பிரேய
 

昭5T,29-6UU.川,998
சம்பவமும் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் க்கங்கள் வெளிநடப்பு செய்தன. பேச்சு த்தையும் முறிந்தது.
டில்லிப்பேச்சுவர்த்தை
திம்புப் பேச்சுவார்த்தை முறிவடையாமல் ாடர்வதற்காக இந்தியா தமிழ் அமைப்புகளுடன் ாடர்ந்து பேச முற்பட்ட போதும் அவை அதனை டிக்கழித்தன. இதே வேளை இலங்கை அரசின் திநிதி எச்.டபிள்யுஜயவர்தனா இன்னொரு டத்தை சமர்ப்பித்தார் இத்திட்டத்தின்படி வட பகுதியில் ஒரு மாகாண ப அமைக்கப்படும். ஆனால் கிழக்கில் மாவட்ட பகள் அமைக்கப்படும், வட கிழக்கை துண்டா
குறைந்த அதிகாரங்களைக் கொண்டதுமான தத் திட்டத்தை போராளி இயக்கங்கள் கரித்தன. அதே வேளை கூட்டணி வடக்கு க்கு மொழிவாரியாக இணைந்த சமஷ்டி வில்ான மாநிலமொன்று உருவாக்குவது டர்பான திட்டத்தை டில்லியில் முன்வைத்தது. 1 ஜனவரி 30இல் இத்திட்டத்தை இலங்கை அரசு றாக நிராகரித்தது.
சிதம்பரம்ஜெயவதனாயோசனை
1986 ஏப்ரலில் இலங்கை வந்த இந்திய அமைச்சர் ம்பரம் நட்வார்சிங் ஆகியோர் ஜனாதிபதியுட கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியது. ன்படி இலங்கை அரசால் உருவாக்கப்பட்டு திய அரசிடம் கையளிக்ப்பட்ட திட்டத்தின Tibalditas. | இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் ங்கையின் அரசியலமைப்பு வடிவத்தக்கு பட்டதாக அதிகாரப் பரவலாக்கம்
வடக்கு கிழக்கு பரஸ்பரம் அக்கறையுள்ள யங்களில் இணைந்து செயற்படுவதற்குரிய மப்புரீதியான ஏற்பாடுகள் (இதன் உள்ளர்த்தம் கு கிழக்கு இணைப்பு இருக்காது) இத்திட்டம் குறித்த பேச்சுவார்த்தை இழுபறிப் இணக்கம் ஏற்படாத நிலையில் இறுதியில் விடப்பட்டது.
பெங்களுர்பேச்சுவார்த்தை
1986 நவம்பரில் பெங்களுரில் நடத்தப்பட்ட க் மாநாட்டிற்கு சென்றிருந்த வேளை ஜே.ஆர் வுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் து இலங்கை அரசு முன்வைத்திருந்த மாற்று சனைகளின்படி கிழக்கு மாகாணத்தை மூன்று ாணங்களாகப் பிரிக்கும் யோசனை முன்வைக் ட்டது. இவ் யோசனை இணக்கம் கான்பதற்காக கரனை அழைத்து எம்.ஜி.ஆருடனும் ராஜிவு ஜே.ஆரும் பேசிய போதும் (குறிப்பாக் வடக்கு குதுண்டாடல்) இதில் இணக்கம் காணப்படாத லயில் இம் முயற்சி தோல்வியடைந்தது.
இலங்கைஇந்தியஒப்பந்தம்
இலங்கை அமெரிக்காவுடனான உறவை பலப்பு
மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் னத்தை அதிகரித்தது. இலங்கையின் மீது ரீதியான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழ்த் யப் போராட்டத்தையும் இயக்கங்களையும் படுத்த விளைந்தது. 1987 மே 26 இல் பரேஷன் லிபரேஷன்" எனும் வடமராட்சித் குதலையும் பொருளாதாரத் தடையையும் கத் தொடங்கியபோதுதமிழ் பிரதேசங்களில் விமானங்களின் மூலம் உணவுப் பொருட்க
போட்டு இலங்கை அரசை எச்சரிக்கை ததோடு இலங்கை அரசு இந்திய அரசிடம் |ணிய நேரிட்டது. இதன் விளைவு இனப் சினையை தீர்க்கத்தான் இந்திய-இலங்கை தம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது யாவைப் பொறத்தளவில் இலங்கை அரசிட து அமெரிக்கா கால் பதிக்காத வண்ணம் வாய்பந்தத்தின் மூலம் இலங்கை அரசிடமிரு கையெழுத்தில் உத்தரவாதம் வாங்கிக் ண்டதன்மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தளவில் னிலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க ாசத்தையும் வடக்கில் தமிழ் இயக்கங்களை டையச் செய்வதிலும் வெற்றி கண்டது. தமிழ் கங்களைப் பொறுத்தளவில் இவ்விரு களினதும் தலைமையிலிருந்த நபர்களை நம்பி தங்களைக் களைந்து சரணாகதியானது. ண சபையையும் ஏற்றுக் கொண்டது. தாம் DÜLILL60LD6OLU LDİTa,TGRT FGOLI அனுபவமும் ய இலங்கை அரசுகளின் நடவடிக்கைகளின் Dம் காலங்கடந்தே உணர்ந்தன. புலிகள் கம் இவ்வியக்கங்கள் மீது மேற்கொண்ட தடை டையாடல் என்பன அவர்களை அரசின் ாசிகளாகவும் பின் புலி எதிர்ப்பாளர்களாகவும் இறுதியில் போராட்டத்தையே விற்றுப்பிழை துரோகமிழைக்கும் கும்பல்களாகப் titaset. மாத்தத்தில் இந்திய-இலங்கை அரசுகள் கண்டன. தமிழ் இயக்கங்கள் மண் கவ்வின
பிரேமதாசபுலிகள்பேச்சுவார்த்தை ந்திய-இலங்கை உடன்படிக்கையின் ബb கையில் நிலைகொண்டிருந்த ந்ெதியப் பினரை தான் ஆட்சிக்கு வந்தா பிரட்டி தாகக் கூறி ஆட்சிக்கமர்ந்த பிரேமதாசா கில் இருந்த படையினரை தென்னிலங்கைக்கு திருப்பி ஜே.வி.பி.யினரையு ழித்துவிடக் வகையில் போடப்பட்ட திட்ட மன் புலிகள் தாசா பேச்சுவார்த்தை பிரேமதாச எதிர்பார்
த்தபடி இந்தியாவை ஆத்திரமூட்ட புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, அந்தக் காலப்பகு திக்குள் படையினரை தென்னிலங்கக்கு ITOIGOp. த்து ஜேவிபியினரை வேட்டையாடிக் கொன்றொழி த்தது. இந்திய படையினரை விரட்டியது. இந்தியப்படையை எதிர்க்கவென பிரேமதாச புலிகளுக்கு ஆயுதம் பணம் என்பவற்றையும் வழங்கினார்.
பிரேமதாசவுடனான பேச்சுவார்த்தையின் போது முக்கியமாக இந்தியப் படையினரை வெளியேற்று வது வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது 6வது திருத்தச் சட்டத்தை நீக்குவது என்பவை முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இக்காலப்பகுதிக்குள் புலிகள் தங்களை பலப்பு டுத்திக் கொள்ள சிறந்த அவகாசத்தையும் இந்தியப் படையினரை அனுப்புவதிலும் வெற்றி கண்டது. பிரேமதாசவின் நோக்கமும் நிறைவேறி யது மற்றும்படி மாகாணசபை, 6வது திருத்தச் சட்டம் எல்லாமே ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இரு தரப்பினரதும் நோக்கங்கள் நிறைவேறியதும் பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன புலிகள் ஆயுதத்தை கிழே போடும்வரை மாகாண சபை தேர்தல் நடக்காது என்று மிரட்டினார். இந்த 14 LDTo கால பேச்சுவார்த்தை இறுதியில் 1990 மே 7 படையினரின் ஷெல் தாக்குதலினால் 12 மாணவிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து படையினருக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இந்தப் பேச்சுவார்த்தையைப் பொறுத்தளவில் அடிப்படை யில் பிரேமதாச அரசாங்கம் கூட தனது நலன்களுக் காகவே இப்பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தியது.
பிரேமதாசவினால் இனப்பிரச்சினையைத் திர்ப்பதற்கென பாராளுமன்றத் தெரிவுக்குழுவொ ன்று நியமிக்கப்பட்டது. இதனை அமைப்பதற்கான யோசனையைக் கொண்டு வந்திருந்த றிலசுக உறுப்பினர் மங்கள முனசிங்கவே இதன் தலைவரா கவும் நியமிக்கப்பட்டார் புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்கள் கலந்து கொண்ட இக்குழுவின் யோசனகளை எதிர்க்கட்சியும், ஏனைய சிங்கள அமைப்புகளும் பலமாக எதிர்த்து வந்ததி னால், இது இரண்டு வருடங்கள் இழுதடிக்கப்பட்ட நிலையில் தமிழ் அமைப்புக்கள் ஒவ்வொன்றாக வெளியேறின. இறுதியில் இவ்வமைப்பு செயலிழந்து போனது தான் மிச்சம்
புலிகள்பொஐழபேச்சுவார்த்தை
பிரேமதாச 1993 மே தினத்தன்று கொல்லப்பட்ட தன் பின் பதவியேற்ற டி.பி.விஜேதுங்க தமிழ் மக்களுக்கெதிரான சிங்களப் பேரினவாத பிரச்சார ங்களை செய்து வந்தார். இது 1994 பொதுத் தேர்தலின் போது சந்திரிகா தலைமையிலான பொஐமுவுக்கு சாதகமானவற்றில் ஒன்றாக மாறியது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை சமாதானம் என்ற கோஷங்களுடன் பதவியிலமர்ந்த பொஜமு புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடக்கியது. இப் பேச்சுவார் த்தையின் போது முக்கியமாக அத்தியாவசியப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் என்ற இரு கட்டங்கள் என்ற வகையில் அமைந்திருந்தது. இது நடந்து கொண்டிருக்கும் போதே அரசு யுத்தத்தி ற்கான படை சேர்ப்பு தளபாடக் கொள்வனவு என்பவற்றைச் செய்ததுடன் உறுதி கூறியபடி பொருளாதாரத் தடைகளை முற்றாக நீக்காமல் போக்குக் காட்டியது. அரசின் இந்த அணுகு முறை குறித்து எச்சரிக்கை செய்திருந்தும் சந்திரிகா அரசாங்கம் அலட்சியமாக இருந்ததைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையும் முறிந்தது.1995 ஏப்ரல் 24ஆம் திகதி 3வது ஈழ யுத்தம் ஆரம்பமானது.
ஒட்டுமொத்தத்தில் நியாயமான உரிமைகளை வழங்குவது என்ற நோக்கிலல்லாமல் தமது நலன்களுக்காக மாத்திரமே பேச்சுவார்த்தை தீர்வு முயற்சி உடன்படிக்கை (அல்லது திணிப்பு) என்றெல்லாம் பம்மாத்து விடுவதும் அதே சந்தர்ப்பவாத நலன்களுக்காக எதிர்த்தரப்பில் இருக்கும் கட்சி ஆளுங்கட்சி கொண்டுவருவன வற்றையெல்லாம் எதிர்ப்பதும் இன்று சலித்துப்போன ஒன்று இன்றைய நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ள தமிழ் மக்களின் மீது புறையோடிப்போயுள்ள சந்தேகங்களுக்கும் எச்சரிகைக்கும் நியாயமான காரணங்கள் உண்டு தமது கறை படிந்த கரங்கள் இன்று சுத்தமானவை தான் என்பதை நிரூபிக்கவேண்டிய வேண்டிய தார்மிக பொறுப்பும், கடமையும் அரசுக்கே உள்ளது.
கடந்த கால ஏமாற்றங்கள் ஒன்றும் நபர்களால் ஏமாற்றப்பட்டதல்ல. ஒரு பண்டாரநாயக்கவோ ஜே.ஆரோ பிரேமதாசவோ அல்ல இங்கு பிரச்சினை மாறாக இந்த கட்டமைப்பே இந்த சிங்கள பெளத்த கட்டமைப்புக்கு எவர் தலைமை தாங்கினாலும் இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது. இதனைக் களைவதே உண்மையில் திர்வை உண்மையில் நேசிக்கும் சக்திகள் கடக்க வேண்டிய முன்நிபந்தனையான விடயம் இந்த 50வது சுதந்திரப் பொன்விழாவின் போதாவது சிங்களப் பெளத்தம் தன்னை மீட்டுப் பார்க்குமா? தமது குறைகளைக் களையெடுக்குமா? அல்லது சிங்கள தமிழ் மக்களின் இடைவெளி மேலும் விரிசலடைய வழிவகுக்குமா என்பதே இன்றைய கேள்வி
=கோமதி

Page 12
8360T. 929 - 6).UU. II, 1998
ー豆、ら み。
பாலியல் ரீதியாக கெடுக்கும் பெற்றோர்கள்
முதிர்ச்சியானதும், நியாயமான துமான நடத்தையின் தேவை சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தம்மை தவறாக நோக்கக் கூடு மென்றோ, தம்முடன் பாலியல் ரீதியாக எதிர்வினையாற்றக் கூடு மென்றோ அறியாமல் இருக்கி றார்கள் தம்மை அறியாமலே அவர்கள் பிள்ளைகளை தம்மை நோக்கிய பாலியல் உந்துதலுக்கு உள்ளாக்குகிறார்கள். தனது மகளின் முன்னாலேயே தனது ஆடைகளையும் தகப்பன், தனது பாடசாலை வயது மகனின் முன்னால் தொடர்ந்து குளிக்கும் தாய் ஆகியோர் தமது பிள்ளைகளின் பாலியல் உணர்வு களையும், ஆர்வத்தையும் தூண்டி விடுகிறார்கள் சில பெற்றோர்கள் தமது வளர்ந்த பிள்ளைகளை ஒரே படுக்கையில் படுக்க அனுமதிப்ப துடன் அவர்களுடன் அன்பொழுக பேசிச்சீராட்டவும் கட்டி அணைக் கவும் செய்கிறார்கள் சில பெற்றோர் பிள்ளைகளுக்கு வாயில் முத்தமி டுவதையோ, நீண்ட நேரத்துக்கு இறுகத் தழுவிக்கொள்வதையோ தப்பாக நினைப்பதில்லை. வேறு சில பெற்றோர் காதல் செய்யும் போது பாவிக்கக்கூடிய சொற்களையோ, அதற்கு இணையான சொற்களையோ பயன்படுத்தி உரையாடுகிறார்கள் சில பெற்றோர் தமது பிள்ளைகளுடன் காதலர்களைப் போல நடந்து கொள்வதுடன், அவர்களிடமிருந்தும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சில அம்மாக்கள் தமது மகன்மாருடன் நடனமாட விரும்புகிறார்கள் குளிய |லுடையுடன் இருக்கும் போது கூட (GGT GO) GIT 8560) GITö, கிள்ளுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை.
இத்தகைய நடத்தைகள் பிள்ளைகளது பாலியல் வளர்ச்சியைப் பாதிக்கக் கூடியவையாகும். பாலியல் ரீதியான இத்தகைய செயல்களில் ஈடுபடும் தகப்பனது GLIGTGG GOGT3, Gir வயதானவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் தன்மை கொண்ட வர்களாக வளரக்கூடும். அவ்வாறே, இத்தகைய தாய்மாரின் ஆண் பிள்ளைகள் தவறான உந்துதலுக் குள்ளாவதுடன், முதிர்ச்சியடைய முன்பாக, முதிர்ச்சியற்ற விதத்தில்
LiteSuics s_ala = or====
ஈடுபடக்கூடும். மறுதலையாக சிலர் பெற்றோரின் தவறான செயற் பாடுகளால் பாலியல் நடவடிக் கைகளை முற்றாக தவிர்க்கவோ, ஒரு பால் உறவை நோக்கிச் செல்லவோ தூண்டப்படலாம். இத்தகைய இயல்புள்ள பெற்றோருக்கு உளவியல் வைத்தியம் அவசியமாகும்.
நிராகரிக்கும் பெற்றோர்
உடல்ரீதியான கைவிடலும் உணர்வு ரீதியான கைவிடலும்- பெரும் பாலான பெற்றோர் தமது குழந் தையை ஒரு தாய் வெறுக்கிறாள் என்பதை கற்பனை பண்ணக்கூட முடியாதவர்களாக உள்ளனர். அவர் கள் குழந்தைகள் தவறாக நடத்தப் படுவதைப்பற்றியோ அவர்கள் பெற் றோர்களால் கைவிடப்படுவது பற்றியோ வரும் பத்திரிகைச் செய்தி களைப் பார்த்து திடுக்கிறார்கள் உடல்ரீதியான கைவிடல் என்பது நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது அவர்களுக்கு
ஆனால், மறுதலையாக உணர்வு ரீதியான கைவிடல் என்பது பரவ
off( O)8. சுந்தும் உங்களுக்கும்ھا ,ال
'உனரை வாழ்க்கை சுமைக்குள்ளாக்காே
வளர்ந்து வெளியே ே
இத்தகைய பெற்ே தைத்தனம், சிறுபிள்ை வற்றிலிருந்து விடு மூலம் சந்தோசமாக றும் இருக்கலாம் 6 கிறார்கள். அவர்கள் கட்கு உணவூட்டுவ யாகச் செய்கிறார்க கழிவறைப் பழக்க: அவசரமாக பயிற்று கிறார்கள் தாமே பொறுப்புணர்ச்சிை கொண்டிருக்க வே எதிர்பார்ப்பார்கள் அவர்களை - முதிர் UIT 9; Galu - sig föß) TLD IT இதன்மூலம் பிள்ை ழைப்போமோ, வி வோமோ என்ற ப கைக்கு உட்படுத்தி இதனால் பிள்ளைக குற்றச்சாட்டையும், ! எதிர்பார்க்கிறார்கள் தும் தம்மைத் தற்பா தொகையான
பாக்கர் ஜயிம்ஜி ஜினோல்ட்
தமிழில்:அருண்
不
குழந்தைகளைப் பாதிக் பால் ரீதியான
நடவடிக்கைக
லாகக் காணப்படுகிறது. குழந்தை களின் வளர்ச்சிக்குத்தேவையான அன்பான பராமரிப்பைக் குறிப்பிடத்தக்களவு தொகையான பெற்றோர் வழங்குவதில்லை. இத் தகைய உணர்வு ரீதியான கைவிடல் கள் பல காரணங்களின் அடியாக உருவாகிறது. முதிர்ச்சியின்மை, தன் அழகின்மீதே தான் விருப்பம் கொள்ளும் இயல்பு போதாமை, பாலியல் பாத்திரத்தை ஏற்றுக் கொள்ளாமை என்பன அவற்றில் சிலவாகும்.
உணர்வு ரீதியான நிராகரிப்புக்கு பல முகங்கள் உண்டு. இது தொடர்ச் சியான நச்சரிப்பு திருத்தமான வேலைக்கான வற்புறுத்தல் போன்ற வற்றாலும் அக்கறையின்மை, பிரிந்தி ருத்தல் என்பவற்றாலும் வெளித் தெரியலாம். இது அளவு மீறிய அக்கறை, ஆகக்கூடிய பராமரிப்பு என்பவற்றை மறுப்பதாலும் ஏற்படக்கூடும்.
நிராகரிக்கப்படும் சிறுவர்கள் தமது பெற்றோரிடமிருந்து நோய்க் கூறான செய்தி ஒன்றைப் பெறுகிறார்கள்
அவர்கள் தம்மைத் திருக்கத் தொடங்கு எப்போதும் ஒரு நிற்பதுபோலவும், 6 தம்மை நியாயப்ப( என்பது போலவு உணர்கிறார்கள் க தமது 'பாவங்கை செய்யக்கூடாது எதிர்காலத்தில் வரச் களுக்காகவும் அ.ெ றார்கள். இதனால் நீ கோள்களை சிறப்பு
றாமல் விட்டுவிடுகி
தொடர்ச்சியான ப காப்பு உணர்வும் கு தன்மையானது
உணர்வுரீதியாக க செய்வதுடன், உட வடையவும் வைத் தகைய குழந்தைகள் சந்தோசத்தை அை என்றால், இக் கு பெற்றோர்களுக்கு உதவி அவசியமாகு
2Gలేత్రా హౌడా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
o கு L 例で か。
2 吸 മi yn2007
27 zØRே LLUIT GÅ) GT GÖTGO) GOTë தே. விரைவாக போய்விடு' 01. LINTIAGOGJIGONU a súa
தலையிறுக்கி gML.I. பிரித்து இமை தள்ளி றார்கள் குழந் விழிமூடும் பளத்தனம் என்ப முன் இருளில் பட்டிருப்பதன் எங்கெனத் தேடி வும் கடப்பாடற் வெறுநிலமாயிற்றேபோ என்று நினைக் இந் நிலமென்று துயர
தமது குழநதை தை ஒரு கடமை ஒரு பிரிவு வந்தது. ள். அவர்களை O2 த்துக்கு அவசர நெஞ்சத்திடை தீய விக்க விரும்பு பிரிவின் தேவதை
கொண்டிராத நிர்வாண நாட்டியச் சோபனை செய்தே LU 96). T95GT
6) Ո ம் மீனுக்குமிடையே
ரைவாகவே T ச்சியடைய முன் காட்டுவாசப் ն` க விடுகிறார்கள் மழைச் சப்தம் |ளகளை தவறி UD5th U6)
|யத்தின் ஆளு விடுகிறார்கள் என்னில் ஓரிமை ள் எப்போதும் ராக்கபந்த பொழுதில் கண்டனத்தையும் 96)6.
GTGGTGGA GITÜGELUIT ಶಿಲ್ಪ್ಸ್ 03 பணி வெளிக்கும்
*阿g5@ பாவங்களுக்குமப்பால் - வாலிபக் கோலமாய் கசங்கி எழுந்த 5கும் UMGOGOTIATGOT G362/6061T
தேடிக் கண்களென நீரிற் கரைந்தும் நூற்றறு நிமிசங்கள் 56T இணை பிரிந்து இடைவெளியாயிற்று
04 என் துக்கத்தின் ()
கரிய மேலாடை மீது சத்தியமாக நானோர் துயரத்தினி அடையாளப் பெட்டகம் காற்றில் கலைந்த துயரோடும் மென் கருணை அபிநயத்தோடும் அங்கந்த நிழலுட்டிப் பூங்கந்தில் இரு பறவைகள் பூத்துநிற்பதேன்?
தயாராக வைத் O5 கிறார்கள். தாம் முன்னோர்,
நீதிமன்றத்தில் ஏகாந்தப் பெருநில வெளிமீது ப்போதும் தாம் இருபறவைகாள்
நாம் பூத்துநின்றோம். 蠶 த காலத்திய Glassigorf560 Golesa)67 ா தொடர்ந்து ஒன்றையொன்று தழுவித் துடைத்தோம்
என்பதிலும் கூடிய அபாயங் 06 துய அலைகளிலே வளிதலித்து ர்கள் தயங்குகி கழ்காலக் குறிக் தேஷம் ாக நிறைவேற் அவனுக்கோர் Tita, Gir. plaf (plb (pappu பமும், தற்பாது அனுப்பிவைத்தது. டிகொண்டுள்ள BANGGOTA,
GlGT GO) GIT 85 GW) GIT தமிழுக்கும் சிங்களத்திற்குமிடையேயான ளைத்துப்போகச் pipe) ஸ்ரீதியாக சோர் விடுகிறது. இத் தனித்துவிடப்பட்ட இறகானேன். கொஞ்சமாவது டய வேண்டும் V 611ܐܶܙܕܪ ந்தைகளுக்கும் DAU'N
நிபுணத்துவ 1997,060 っ D
الuعالیٰ 60

Page 13
தி வயினவில் அனுர ஹொராயசி
|னால் தொடராக எழுதப்பட்டு
நாவலாக்கப்பட்டதை அடிப்படை யாகக்கொண்டு, உதயகாந்த வர்ண சூரியவினால் திரைக்கதை எழுதி நெறியாளப்பட்டு, இவ்வருடத்தின் முதல் சிங்கள சினிமா வெளியீடாக இத்திரைப்படம் வெளி வந்துள் ளது. இலங்கை சுதந்திரமடைந்து 50வது வருடத்தை கொண்டாடும் வேளையில் அதன் அரசியலில் இரண்டறக் கலந்துவிட்ட வன் முறைக் கலாசாரத்தையும், குண்டர் களின் அரசியல் பிரவேசத்தையும், அப் பிரவேசம் தலைமைப்பீடம் வரை வளர்ந்ததற்கான சூழ்நிலை களின் வளர்ச்சிப்படிகளினையும் பற்றி இச்சினிமா பேசுகின்றது ஆயினும் இத்தகைய முக்கியமான அரசியலைப்பேசும்போது ஆழமா கக் கவனிக்கப்படவேண்டிய அம் சங்கள் சில இப்படத்தில் இல்லை யெனலாம். அல்லது வேணு மென்றே மறக்கப்பட்டதாகவும் G, TGTGITGOTL).
கசிப்புத் தொழிலில் ஈடுபடுகின்ற துன்முள்ள பத்மே (ஜக்சன் அந் தனி) பொலிசாரினால் கைது செய் யப்படுகின்றான். பின் உள்ளூர் அரசியல்வாதியினால் விடுவிக்கப் படும்பத்மே தொடர்ந்துதன் வியா பாரத்தை செய்யும் போது இன் னொரு ஊர் சண்டியனான லோக யாவின் (சிறியந்த மென்டிஸ்) போதைப் பொருள் வியாபாரத் தினால் இடைஞ்சலிற்குட்பட பத்மேயும், ரம்போ எனும் இன் னொரு குண்டனும் சேர்ந்து லோக யாவினைக் கொல்கின்றனர். இதற் கிடையில் நகர சபைத் தேர்தல் வருகிறது. ஜயசூரிய எனும் அரசி யல்வாதியின் கைக்கூலியாக பத்மே நியமிக்கப்பட்டு அவருக் கான பாதாள உதவிகளைச்செய் யும் போது ஜயசூரியவின் எதிரி யான சொய்சாவின் கைக்கூலிகளு டன் மோதல் ஏற்படுகின்றது. இரு பக்கமும் பலர் கொலையாக பத்மேயின் செல்வாக்கு உயர்ந்து அரசியல் கட்சியின் தலைவருடன் மிக நெருக்கமாகின்றான். பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த பத்மே பெரும் அரசியல் பிரமுகரா
கின்றான். நகரின் பல அபிவிருத்தி கான்ராக்குகள் அவனின் கைக்குச் செல்கின்றன. இறுதியில் எதிர் அரசியல் கட்சியின் சதியால் பத்மே கொல்லப்பட அடுத்தது உங்களின் தெரிவு எனும் ரீதியில் கூறி படம் நிறைவடைகின்றது.
மக்களை அச்சுறுத்தி பயப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஊர்ச்சண்டி யன் அரசியல் பிரமுகராகுவதும், அவனால் மேற்கொள்ளப்படும படுகொலைகளும் எமக்கு கடந்த
கால அரசுகளினதும், இன்றைய
வதும் இதன் வ நபர்கள் ஒன்று கப்படுபவர்கள பயப்படும் நப அரசாங்கங்கள் இராணுவமும் இ வளர்த்துவிடுவ கிழக்கில் நேற்ை சும், இன்றைய 56)(a) D-5TUGOTI
கினி அவி சஹி ஒரு காட்சி வ சாரினால் முதல்
அரசினதும் செயல்களை ஞாபகப் படுத்துகின்றன. இலங்கையின் எல்லா அரசாங்கங்களும் தமது அடக்கு முறையைத் திணிப்பதற் கும் தமக்கு எதிரான அரசியல் போக்குகளை பலாத்காரமாக தடுப் பதற்கும் பாதாள கோஷ்டிகளை யும், குண்டர்களையும் பயன்படுத் தியமை, பயன்படுத்தி வருகின் றமை தெரிந்த விடயம் சொத்தி உபாலி, களு மாத்தயா போன்றவர் களை பிரமுகர்களாக்கியதும் இன்று வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் மூலம் போலி அரசியல் தலைமையை தோற்றுவிக்க முயல்
பத்மேயிற்கு லேயே ஆயுத படுகின்றது ( யில் சண்டியன டுத்தி செய்தி ( g5g56iTLGl6%T gقexO க்கி மகிழ்வுற்று (இதன் போது வனத்தை சு பொருத்தம்) எத்தரப்புடனு GSG). Goa) (GL 6) முயல்கிறது. கலாசாரம் தோ வதிற்கும் கார
( பண்கள் கல்வி ஆய்வு நிறுவ
|னம் ஜனவரி 21 அன்று பால் நிலை சமத்துவ விழிப்பூட்டல் கருத்தரங் கொன்றை நடாத்தியது. இலத்திரனி LLUGÁÓ DGTIL 3, fĜI & Giflá) GLU Gö&T 63, GT GT GAJGAJ ளவு தூரம் அசமத்துவமாகவும், இழிந்த நிலைகளிலும் சித்திரிக்கப் படுகின்றனர் என்பது தொடர்பான விழிப்பூட்டலை ஏற்படுத்துவதே கருத் தரங்கின் நோக்கமாகும். இலத்திரனி யல் ஊடகங்கள் தொடர்பான ஒழுக் கக் கோவை ஒன்றை, இலத்திரனியல் பணியாளர்களுக்கென தயாரிக்கும் நோக்கத்தின் அடிப் படையில், இந்நிறுவனத்தால் 97 ஜனவரி மாதத்தில் தொடக்கப்பட்ட இத்திட்டம் மூன்று கட்டங்களாக செயற்படுத்தப்பட்டு வருகிறது முதலாவது ஆய்வாளர்கள் குழுவைத் தெரிந்தெடுக்கும் கட்டம் இரண்டா வது ஆய்வாளர்கள் ஆவண ஆய்வில் ஈடுபடும் கட்டம் மூன்றா வது ஒழுக்கக் கோவை தயாரிப்பு கட்டம் தற்போது இச் செயற்திட்டம் மூன்றாவது கட்டத்தில் உள்ளது.
pGILSL
இலத்திரனியல் ஊடகங்களில் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பான அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கருத் தரங்கு ஒழுங்கமைப்பாளர்கள் குறிப் பிட்டனர். எனினும் எம்.ரி.வி தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த தமிழ் நிகழ்சசிகளுக்குப் பொறுப்பான எழில்வேந்தன் அவர்
களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த யமுனா சர்வானந்தா அவர்களுமே கருத் தரங்கில் கலந்து கொண்டனர்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கு ஆங்காங்கே பெண்ணிலைவாதிக ளும், சமூகப் பிரக்ஞை கொண்டோ ரும் முன்வைக்கும் அனைத்து ஊட கங்களிலும், அரசியல், பொருளாதார sary Ty all LJE 3, Gific) Guar 9, Gir இழிந்த நிலையிலேயே சித்திரிக்
தம்மை அடைய ளும் ஒரு சில தன்மை மறைமு வதும் சுட்டிக் L5
தற்போது மிகப் கள் மத்தியில் ருக்கும் மியூசி வாஹியில் சனி மணிக்கு ஒளிப எனும் பாடல் என்பன முறை
MTV
அவளே
இலத்திரனியல் சாதனா
கப்படுகிறார்கள் என்பதற்கு ஆதர வான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கு வதன் முதல் படியாக அமைந்ததெ னலாம். பலராலும், பல்வேறு சந்தர்ப் பங்களிலும் இலத்திரனியல் PLössä 8. Gíslä) GLUGGÄSTS, GIT LUTT GÓLLUG) LUGBoT LIGJ85 ளாகவும், பழமைக்கும், பின்தங்கிய கலாசார நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போராகவும், பலவீனமா னோராகவும் சித்திரிக்கப்பட்டு வரு கின்றனர் எனச் சுட்டிக்காட்டி யுள்ளனர். மாற்று நிகழ்ச்சிகளாக
QLUGSST 95 GİT GEGOL என்பதற்கும் திக்க திணிப்புச்
Ð GIFTIGTGOT.
இந்த அடிப் திருச்சந்திரனி இடம்பெற்ற இ தொடக்கம் சண்தொலைக்க ரூபவாஹினி களிலும், இலத் முழுவதிலும்
 
 

8g6ØT. 929 - 6).UU. II,1998
ழி ஒற்றியதே. இந் மக்களால் வெறுக் ாக அல்லது மக்கள் ர்களாக இருப்பர். மட்டுமன்றி அதன் இத்தகையவர்களை தில் சளைத்ததல்ல. றய கப்டன் முனா ராசிக்கும் இதற்கு
B95GT.
ற கினி கெலியில் ருகின்றது. பொலி வில் வெறுக்கப்படும்
Maiden yet Commendable
effort
albedonare "MARC en were comple Ningbook subsequently other yours and
nunter" ble to
Stanian poli.
Rything that
sin korrupt
en make
learam directotu"
ளைக் காட்டும் போது மிக முக்கிய
மான ஒரு உண்மை காட்டப்படா ததே இப்படத்தின் மிகப்பெரிய தவறாகின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் குண்டர் கலாசாரம் அறிமுகப்படுத்தப்படுவது, தமிழ் மக்கள் மீது இனவெறி அடக்கு முறைகளை பிரயோகிக்க தொடங் கும் போதே இதுவே அதன் ஆரம்பகட்டம், இதில் ருசிகண்ட சிங்கள அரசியல்வாதிகளாலேயே பின் தெற்கிலும் இக்கலாசாரம
வளர்க்கப்பட்டது. தமிழர் மீதான
lair GlglasmaJLİ :
"e?*** Ibo.
GlGÖT gol Gluff 3, GITT ப்பயிற்சி அளிக்கப் இன்னொரு காட்சி TIFT 95, e960) L LILLI FT GTT LI LI வெளியிட்ட பத்திரி AG).160.601 g;60606).160T வாழ்த்துகின்றன. லேக்ஹவுஸ் நிறு ாட்டுவது நல்ல இதன்மூலம் தான் ம் சமரசம் செய்ய காட்ட இப்படம் ஆனால் வன்முறை ன்றுவதற்கும், பரவு GOOTLDITGOT COLLIEg,
அடக்குமுறையின் போதுதான் குண்டர்களின் செயற்பாடுகள் நிறு வனமயப்படுத்தப்பட்டது. இந்நிறு வனமயமாக்கலின் இன்னொரு வடிவமாக இராணுவம் கட்டி எழுப் பப்பட்டது. ஆனால் இங்கு இப் படம் இதுபற்றி எதுவுமே ஆகக் குறைந்தது பாத்திர அமைப்பு ரீதி பில் காட்டப்படவில்லை வன் முறைக் கலாசாரம் அரசியலில் கலந்தது பற்றிப்பேசும் படத்தில் இது இடம் பெறாதது கவனிக்கப் படவேண்டிய விடயமாகின்றது.
அத்துடன் இப்படம் முழுதும்
பொலிசாரின் நடவடிக்கைகளே காட்டப்படுகின்றன. இராணுவத் தின் செயற்பாடுகள் காட்டப்பட வேயில்லை. மோசமான சமூக, அரசியல் சூழ்நிலையை தோற்று விக்கக் காரணமாக இருந்த இராணு வத்தின் பெரும்பங்கு காட்டப்படா தது, இன்றைய யுத்தத்தில் தியாக புருஷர்களாக இருக்கும் அவர் களை எவ்விதத்திலும் அவமதிக் கக்கூடாது என தென்னிலங்கை யில் பரவி நிற்கும் Jäägriume மனநிலையின் வெளிப்பாடாகவே கருதவேண்டி உள்ளது. மற்றும் ஜே.வி.பியினர் பற்றிக்கூட எதுவும் இல்லையென்பதும் குறிப்பிடத் தக்கது.
ஒரு சினிமா தரமான ரசிப்புத் தன்மை மேலோங்கியதாக இருக் கக்காரணமான இரு அடிப்படை விடயங்களான அதன் அரசியலும், அதைச்சொல்லும் அழகியலும் அமைகின்றன. இங்கு இதன் அரசி யல் கேள்விக்குள்ளாவதுடன் அழகியல் என்பது முற்றிலும் இல் லாத ஒன்றாகவே காணப்படுகின் றது. இதனால் சாதாரண விவரணப் படம் ஒன்றை, படுகொலைகளை செய்வது எப்படி எனும் விவர ணத்தை பார்ப்பது போன்ற உணர் வையே இது தருகின்றது. ரசிகனை உணர்வுபூர்வமாக ஒன்றிடச் செய்ய முடியாது உள்ளது.
இன்னொரு அவதானத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். சிங் கள சினிமா தொடங்கி 50 வருடம் நிறைவடைந்த வேளையில் பழம் பெரும், திறமை மிக்க இயக்குனர் களான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ், தர் மசேன பத்திராஜ போன்றவர்களி டம் இருந்து இச்சினிமா இளைய தலைமுறை ஒன்றுக்கு கையளிக்கப் படும் நிகழ்வே இது 'சிஹினதேச யென்'இயக்கிய விஸ்வநாத் புத்தி கவும், கினி அவி சஹ கினி கெலி இயக்கிய உதயகாந்த வர்ணசூரிய வும் புதிய தலைமுறை இயக்குனர் களாகும். எனினும் பல நல்லதர மான படங்களை தந்துபோன பழைய தலைமுறையினர் தந்த நம்பிக்கையை இவர்களால் தர முடியுமா என்பது கேள்விக்குறி யாகவே அமைகின்றது.
O
ாளப்படுத்திக் கொள் நிகழ்ச்சிகளிலும் இத் கமாக வெளிக்கிளம்பு ாட்டப்பட வேண்டி
பிரபலமாக இளைஞர் செல்வாக்குப் பெற்றி க் டி.வி சுவர்ண க்கிழமை பி.ப ஒரு ரப்பாகும் வானவில் தொகுப்பு நிகழ்ச்சி யே ஆபாசத்திற்கும்,
RUPAVADINI .
விளம்பரங்களிலும் காணப்படும்பால் நிலை அசமத்துவத்தை கள ஆய்வா ளர்களான பிரபா தேவராஜா வாசுகி சோமசேகரம் ஆகியோர் முன் வைத்தனர். இவர்களது கள ஆய்வுகள் வீடியோ தொகுப்புகளாக கலந்து கொண்டோருக்குக் காண்பிக்கப் ULg).
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு கண்ணோட்டம்" என்ற தொனிப் பொருளில் அமிர்தநாயகம் நிக்ஸன்
கலாசாரத் தடைகளும் தொடர்பு
லிஸ் 13 *ൂ
களில் பெண் சித்திரிப்பு
யலறைக்குரியவர்கள் GOD(UD5LDIT60T 2,600TT கும் உதாரணங்களாக
LUGO) LUIGING) QUE GÖGG ST தலைமையில் கருத்தரங்கில் 14-97
30,697 ᎧᎫᎶᏡ W ாட்சி நிகழ்ச்சிகளிலும், செய்தி அறிக்கை திரனியல் ஊடகங்கள்
இடம்பெற்ற
ரத்னா
சாதனங்களில் அவற்றின் பிரதிபலிப் புகளும் என்ற தொனிப்பொருளில் ஷிராணி மில்சும் உரையாற்றினர். இவ் உரைகள் யாவும் இலத்திரனியல் ஊடாகங்களில் பெண்களின் இழிந்த நிலை சித்திரிப்புகளையே வெளிக் காட்டின. பிரபா தேவராஜாவினதும் வாசுகி சோமசுந்தரத்தினதும் முயற்சி பாராட்டத்தக்கது. எனினும் இன்னும் கூடுதலாக கவனத்தைப் செலுத்திக் கட்டுரையை வடிவமைத்திருக்கலாம்
பெரும்பாலும் இலங்கை தொலைக் காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகள் எனும் போது தென்னிந்திய திரைப்படங் களும், திரைப்பாடல்களும், ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தென்னிந்திய திரைப்படங்கள் கதையை நம்பியன்றி பெண்களின் சதையை நம்பியே உள்ளன. இது தொடர்பான எதிர்ப் புணர்வுகள், தென்னிந்தியாவிலும் ஆங்காங்கே பல்வேறு ஊடக பெண்கள் அமைப்புகள் மூலம் எழுப் பப்பட்டு வந்துள்ளன. வருகின்றன.
அதேபோல் விளம்பரங்களும் யதார்த்தச் சித்திரிப்பு என்கிற பேரில் பெண்களை இரண்டாம் நிலைப் படுத்தியே விளம்பர முகவர்களால் தயாரிக்கப்படுகின்றன. தொடர்பூடக அதிகாரிகள் இவற்றினை கட்டுப் படுத்துவதில் உள்ள சாத்தியப்பாடு ஐயத்திற்கிடமானதே விளம்பரத் தயாரிப்பில் முற்போக்கான பெண்கள் ஆதிக்கம் செலுத்துவது பால் அசமத்து வமான விளம்பரங்களைத் தயாரிப் பதைத் தவிர்க்க உதவக் கூடும்.
குறிப்பாக அதிகாரம் எதுவுமற்ற அதிகாரிகள் ஒழுக்க கோவைகளை பெற்றுக் கொண்டு பெண்களுக்கெ திரான இந்த இழிந்த தன்மைகளை நீக்க முற்படுவார்களா? கருத்தரங்கில் பங்கேற்றவர்களின் குறைவான எண்ணிக்கை தொடர்பூடகங்களில் ஏற்படுத்தும் தாக்கம் தான் என்ன? என்பனவும் எழும் கேள்விகள்
Ο

Page 14
இன. 29 UைU, 1998
*み
பப்படும் மனித ரிவுபடுத்த எந்நோபி கால உறுப்பினரா 鶯 துரங்களை ஏற்றுவி U. 鸞 GOGO)C 臀 திை
றமையை Glo UU
திரைப்படத்துரை துன்வெனி எஹ' திரைப்படத்தி
கொண்டார் திரி' : அமைப்பின்ஆ' எதிர்பார்ப்புகள் ஒன்றன்பின் ஒன்ரா
முயற்சிக்கு 2
ாரிசில்வா
ö
நீங்கள் எவ்வாறு முதன் முதல் கலைத் துறையில் ஈடுபட்டீர்கள்? நான் முதன்முதல் ஜாகொடவின் நாடகக்குழுவின் UpaOLD ITS, கலை செயற்பாடுகளில் ஈடுபட்டேன். பாடசாலைக் கல்வி முடிந்தவுடன் ஏதாவது பிரயோசனமான வேலைகளில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாடகங்களில் ஈடுபட நேர்ந்தது அச்சந்தர்ப்பத்தில் காமினி ஹத்தட்டுவேகம நாட்டியம் தொடர்பான பயிற்சிக் கல்லூரியில் சேவை புரிந்து கொண்டிருந்தார். அச் சந்தர்ப்பத்தில் அவரால் சொந்த வீதி நாடகக் குழுவொன்றும் கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டி ருந்தது 1975ல் நானும் அக் குழுவில் பங்கேற்றேன். நாடகப் பயிற்சி மண்டபத்தில் பயிற்சிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் காமினி ஹத்தட்டு வேகம என் நடிப்பைக் கவனித்துள்ளார் எனது நடிப்பில் சுதந்திரத்தன்மை காணப்படுவதாகக் கூறி வீதி நாடகங்களில் பங்கேற்குமாறு என்னை அழைத்தார் உண்மையில் அவ் அழைப்பை ஏற்கும் சந்தர்ப்பத்தில் கூட விதி நாடகம் தொடர்பாக நான் எதையுமே அறிந்திருக் கவில்லை. அக்காலத்தில் வீதி நாடகக் குழுவில் பராக்கிரம நிரியெல்ல, எச்.ஏ. பெரேரா போன்றோரும் அங்கம் வகித்திருந்தனர் அதன்பின் ஹத்தட்டுவேகம அவர்கள் பாஸ்கு நாடகத்தை இயக்கினார் எனது முதல் நடிப்பும் அதுவே அந்நாடகம் பெளத்தாலோக்க மாவத் தையில் உள்ள கற்கோயிலில் அரங்கேறியது வீதி நாடகத்தின் ஓர் கொண்டாட்டத்திற்காக தம்புள்ளை செல்ல தீர்மானித்ததும் அச் சந்தர்ப்பத்தில் தான் நானும் அறியாத பல விடயங்களுடன் செல்ல முனைந்தேன் குறிப்பிட்ட அந்நாடகத்தில் நடிக்கவிருந்த நடிகை šāam 5m师amons சமூகமளிக்காததால் அப்பாத்திரம் என்னை வந்தடைந்தது தம்புள்ளை செல்வதற்கு முன்னர் லயனல் வென்ட்'ல் என்னை பயிற்றுவித்தனர் பராக்கிரம நிரியெல்ல நிமல் சந்திரசிறி எச்.ஏ பெரேரா ஆகியோர் என்னை பயிற்றுவித்தனர் மறுநாள் தம்புள்ளையில் நடுப்பகல் வேளையில் வீதி நாடகம் ஆரம்பமானது மனதில் பயமிருந்தாலும் அந்நிகழ்வு எனக்கு பல அனுபவங்களைக் கற்றுத்தந்தது முதலில் இது என்ன புதுமையான நாடகம், மக்கள் விருப்புடன் ரசிக்கின்றனர், காசும் பெற்றுக்கொள்வதில்லை என்று ஆச்சரியமாகவிருந்தது. இவ்வண்ணமே எனது கலைப்பயணம் தொடங்கிற்று உலக நாடக முன்னேற்றத்தின் ஒரு அங்கமாக இலங்கையில் விதி நாடகங்கள் 1974ல் ஆரம்ப மாகின என்பதனை ஏற்றுக்கொள்வீர்களா? உலக நாடக முன்னேற்றம் எவ்வாறாயினும் அன்றைய காலகட்டத்தில் காணப்பட்ட ஒரு சில நெருக்கடித் தன்மையே இலங்கையில் வீதிநாடகத்தின் வளர்ச்சிக்கு உதவியது. இவ் ஊடகம் மக்களைச் சென்றடையும் என நாடகவியலாளர்கள் பெரிதும் நம்பினர் வேறு நாடுகளிலும் இவ்வளர்ச்சியைக் கண்ணுறலாம் பராக்கிரம நிரியெல்ல வீதி நாடகங்கள் பற்றி அறிந்து கொண்டு ஆர்வத்துடன் தொழிற்படத் தொடங்கினார். அந் நடவடிக்கைக்குரிய நபர் ஹத்தட்டுவேகமவே என அவர் எண்ணியிருந்தார். இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கினர் விதி நாடகத்தின் தோற்றம், இலங்கையின் சமூக அமைப்புக்கு அவசியமானது எனக்கருதின் 1971 இளைஞர் கிளர்ச்சி போன்ற சமூக அரசியல் விடயங்களும் இதற்கு காரணமாக அமைகின்ற
ibayan? ஆம், அக்காலத்தில் நிலவிய பொருளாதாரப் பின்னணியின் கீழ் வீதி நாடகத்தின் தேவை அதிகரித்தது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
விதியில் மட்டும் ரப்படத்துரை டுத்தியுள்ளார்
பினருக்
போதைய பொஜி
அவர்களது ரசனையை குழுவின் ஆரம் தில் பலதரப்பட் தொலைக்காட்சி ரில் தடம்பதித்து
'திறந்த விதி நாடகக் 3. வருடங்கள04 வீதி
திரைப்படாமல் ፴õIU U6ህ துறைக
கல் விழாவில் விருதைப்
6007 நடிகைக்கான
சிறந்த பதவியேற உதவி
மு மது நோக்கங்கள்
UMG, 3 திரானதி றிப்பிட்டார்
ான விருது வழங்
உறுப்
தெந்து வருவதாகே
நீங்கள் சுமார்23 வருடகாலமாக கலைத்துறையில் ஈடுபட்டு வருகிறீர்கள். மேடை யிலும், விதி நாடகத்திலும் நீங்கள் காணும் வேறுபாடு?
உண்மையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. பிரதானமான விடயம் வீதி நாடகத்தை ரசிக்க பணம் அறிவிடப்படாமை, பெரியோர், சிறியோர் அனைவரும் சரிசமமாக இரசிக்க முடிந்தமை மேடை நாடகத்தை விட வீதிநாடகம் சுதந்திர
மானது வீதியில் ஒளி போன்ற ஆடம்பர
அலங்காரங்கள் இல்லை. மாயத்திலிருந்து விடுபட்ட நிலை, வாழ்வுடன் ஒன்றிய நிலை வீதி நாடகம் இவை தாம் பிரதான வேறுபாடு நீங்கள் அங்கத்துவம் வகிக்கும் விதிநாடகக் குழுவின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும், இன்று உங்கள் குழுவைப் பலரும் விமர்சனத்துக் குட்படுத்துகின்றார்கள். விதி நாடகம் ஒரே போக்கைக்கொண்டிருக்கின்றது என்பது பிரதான குற்றச்சாட்டு, மேலும், விதி நாடகம் விதியிலி ருந்து விலகி உள்ளதென்றும் குறிப்பிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்து? வீதி நாடகக் குழுவில் இருப்பவர்கள் அவ்வாறு கூறவில்லை எனலாம். நானும் அக்குற்றச் சாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நாம் இன்னும் வீதி நாடகத்தை காண்பித்து வருகின்
 
 
 
 
 
 
 

SS
றோம். அவற்றை கண்டு கழித்து எங்களை அரவணைத்து கொள்ளும் மனிதர்களும் உள்ளனர். மாதத்துக்கு ஏழு எட்டு வீதிநாடகங்கள் இடமபெறுகின்றன. இதுவே வீதி நாடகத்தின் நிலைமையை விளக்குமல்லவா? காட்சி அமைப்புகள் எவ்வாறிருப்பினும், தயாரிப்பு இயக்கம் ரீதியில் ஏதேனும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதா? தயாரிப்பு இயக்கம் ஆகியவற்றில் குறைகள் ஏதும் தென்படவில்லை. நாடகம் காண்பிக்க வேண்டும் என்பதற்காக அதனை கடமைக்காகச் செய்ய முடியாது. நாடகத்தயாரிப்பு என்பது ஒரு பொரு எல்லவே தேவைக்கேற்ப நாடகத் தயாரிப்புகளை மேற்கொள்கின்றோம். ஒரே தயாரிப்புகளை மேற்கொள்கின்றீர்கள் என எவராவது குறிப்பிடின் அதையும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். ஒரே தயாரிப்பாயினும் நாம் வெவ்வேறு மாற்றங்களின் அடிப்படையில் அவற்றை முன் வைக்கிறோம். நாம் முதல் காலங்களில் காட்டிய 'ரஜதெக்ம" நாடகத்தை வெவ்வேறு அரசியல், பொருளாதார மாற்றங் களின் கீழ் தற்போதும் காண்பிக்கின்றோம். சிறுசிறு வேறுபாடுகளின் கீழ் நிலவும் சமூக யதார்த்தத்தை தெளிவுபடுத்த முடியும் எமது நாடகம் ஒரே இடத்தில் எப்போதும் குவிவடைவதில்லை.
Iயத்திலிருந்து
விடுபட்டு
வாழ்வுடன்
ஒன்றவைக்கிறது
வீதிநாடகம்
-வீதிநாடகக் கஞைர்
தீபானி சில்வா
தமிழில் - ரத்னா
CL5(of Buba. UGOIB36, Gl தீபானி சில்வா தொடர்பூடக சுதந்தி
ரத்திரத்தின் மீதான அடக்குமுறைகளுக் கெதிரான ஆர்ப்பாட்டமொன்றின்போது
இன்று பல இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து விதி நாடகங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது பற்றி உங்கள் அபிப் பிராயம் என்ன?
முன்னோடி வீதி நாடகப்பங்காளர் என்ற ரீதியில் எனக்கு அது சந்தோஷமான விடயமாகும். இன்று வீதி நாடகம் தொடர்பான அக்கறை அதிகரித் துள்ளது. அதன்மூலம் தத்தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். இன்று அது எவ்வளவு தூரம் முற்னேற்றம் கண்டுள்ள தென்பதற்கு சிறந்த சான்று, அரசு மக்களை அறிவுறுத்த பிரபல தொடர்பூடகமாக வீதி நாடகத்தை பயன்படுத்தத் துணிந்துள்ளமையைக் கூறலாம். வீதி நாடகங்கள் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு கொள்கைகளுக்காக பயன்படுத் தலாம் என்னால் எங்களைப்போலவே வீதி நாடகங்கள் தயாரியுங்கள் என்று கூற முடியாது. நாம் திறந்த வீதி நாடகக்குழுவினர் அதைப் பயன் படுத்தும் முறையிலேயே முக்கியத்துவம் தங்கி
யுள்ளது. எண்ணெய் மருந்து விற்பவர்கள் கூட தமது விற்பனைக்காக வீதி நாடகத்தை பயன்படுத்தலாம். பொ.ஐ.மு. அரசாங்கம் ஆட்சிபீடமேற கலையுலகத்துடன் தொடர்பு கொண்ட வர்கள் பெரும் உபகாரம் செய்தனர். எனினும், இறுதியில் அவர்களனைவரும் மறக்கப்பட்டு விட்டனர். இவ்வாறான நிலைமையின் கீழ் நீங்கள் அரசாங்கத்துக்கு எந்த அடிப்படையில் உதவப்போகின்றீர்கள்? இவ்விடயம் இந்த அரசாங்கத்தினால் மட்டும் மேற்கொள்ளப்பட்டதல்ல. அன்றும் இன்றும், என்றும் கலைஞர்களை அரசாங்கம் தனது தேவைகளைப்பூர்த்தி செய்து கொள்ளவே பயன்படுத்தியது. ஆனால், எமது ஒரே நோக்கம் மக்கள் சேவையே. நான் 'சமாதான தவளமவுக்கு" சென்றிருப்பின் அன்று காட்டப்பட்ட நாடகங்கள் வேறு பட்டிருக்கலாம். உங்களது இக் கருத்தின்படி கலைஞர்கள் சுய தன்மையை இழந்தவர்கள் என்று எண்ணத் தோன்றுமல்லவா? இந்த அடிப்படையில் தவளமவுக்கு செல்லாதிருந் ததைப் பற்றி மகிழ்வுறுகிறேன். நீங்கள் விதி நாடகத்தில் மட்டுமன்றி மேடை நாடகம், தொலைக்காட்சி ரடகம், திரைப் படத்துறை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளீர்கள். இது தொடர்பாக உங்களது அனுபவங்கள்? 1975 நான் மேடை நாடகத்துடன் தொடர்பு கொண்டேன். சோமரத்ன திசாநாயக்கவின் வெடிக்காரயோ மற்றும் பாரக்கிரம நிரி யெல்லவின் வினிஷ்ய போன்ற நாடகங்களில் பங்காற்றினேன். எவ்வாறாயினும், நான் கலந்து கொண்ட மேடை நாடகங்கள் 15 மட்டுமே. தொலைக்காட்சி நாடகங்களில் நீங்கள் பங்குபற்றியது எங்ஙனம்?
லூஷன் பராக்கிரம போன்றோர் தொலைக் காட்சி நாடகங்களுக்காக மேடை நாடக நடிகர்களையே தெரிவு செய்தனர் எமது பொருளாதாரம் பலம் பெற்றதும் இதன் கீழாகும். தொலைக்காட்சி நாடகங்கள் பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது. தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் வரும் வருமானத்தை நான் வீதி நாடகங்களுக்காகப் பயன்படுத்துகிறேன். திரைப் படத்துறை, தொலைக்காட்சி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டாலும் நான் வீதி நாடகங்களைக் கைவிடவில்லை. வீதி நாடகங்களில் நடிப்பதை யிட்டு நான் வெட்கமடையவும் இல்லை. சிலர் வீதியில் சென்று நடிக்க உனக்கு வெட்கமில்லையா எனக்கேட்கின்றனர். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேடை தொலைக்காட்சி நாடகங்களில் பெரும்பான்மையாக நடுத்தர பணக்கார சமூகத்தையே கணக்கிலெடுக்கின்றனர். எனினும் அதில் ஈடுபடும் நபர்கள் அவ்வாறானவர்களா என்பது சந்தேகமே. தொலைக்காட்சி நாடகங்களில் உங்களது பாத்திரங்கள் ஒரேமாதிரியாக அமைந்திருப்பதன்
SITU GASTGOLDGórar? ஆம், ஒரே மாதிரியான பாத்திரங்களே கிடைக்கின்றன. நான் 'தூதருவோ' நாடகத்தில் ஞானவத்தி பாத்திரத்தை வெறுக்கிறேன் என்றில்லை. நான் அவ்வாறே வரையறுக்கப்பட்டு விட்டேன். அதற்கான காரணம் எனது உருவம் போலும் நாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ரீதியிலேயே பாத்திரப்படுத்தப்பட்டுள்ளோம். எமது உருவத்துடன் வேறுபட்ட பாத்திரங்கள் எமக்கு தரப்படுவதில்லை. எனினும் எனக்கு அவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரே ஒரு திரைப்படத்திலாகும். அது "துன்வெனி எஹ' நான் நடித்த முதல் திரைப்படம் மீஹரக்கா அதன்பின் தெஹன அதன் பின் துன்வெனி எஹ' நான் எனது முழு நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியது இப்படத்திலேயே அத்துடன் பிரதான பாத்திரத்தை ஏற்றதும் இப்படத்திலேயே
துன்வெனி எஹ' திரைப்படத்தில் நீங்கள் ஏற்ற பாத்திரம் பல விமரிசனங்களுக்குள்ளாகியது. அவ்வாறான பாத்திரத்துக்காக நீங்கள் எவ்வாறு உங்களைத்தயார்படுத்தினீர்கள்? நடிகர்கள் என்ற வகையில் நாம் எந்தப் பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்பாத்திரம் உளவியல் ரீதியில் அங்கவீன மானது கணவனை விட வயது கூடிய மனைவி பாத்திரம் எனக்கு அவ்வாறான பாத்திரங்கள் தொடர்பாக ஓரளவு விளக்கம் இருந்தது சுற்றுப்புறச்சூழலிலும் அவ்வாறான பாத்திரங் களைக் கண்டறியலாம். அனுரசந்திரசிறி, சுகதபால சில்வா போன்றவர்களும் அப் பாத்திரத்தை சிறப்பாகக் கையாள எனக்கு உதவினர் நான் யாரையும் குறை கூறவில்லை. அதிலும் எனக்கு