கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.02.12

Page 1
-555 SAK
இதழ் 40 பெப், 12 பெப். 25, 1998 விலை ரூபா 0.00
சுதந்திர ) 塹
 
 
 


Page 2
6) JU, 9 - 6).JU, 95, 1998
رياضية تيكن
Benitalle UNTUS GUIUJ eaJNÖŭ aluga DIO!
(6) T க்குரிமை தொடர்பாக
இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு பெருமை உண்டு அதாவது பிரிட்டனில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்க முன்னரே இலங்கைப்பெண்களுக்கு வாக் குரிமை கிடைத்திருக்கிறது.
இப்போது இன்னொரு பெருமை நெடுந்தீவுச் சிறார்களுக்கு நடந்து முடிந்த யாழ் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அங்கிருந்த இயக்கம் ஒன்றின் வேண்டுதலின் பேரில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் எல்லாம் வாக்களிக்க வந்திருக்கிறார்கள். அதுவும் ஒரு முறையல்ல, பலமுறை தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த சில பொலிசார் அச்சிறுவர்களைக் கண்டித்து திரும்பவும் வாக்களிக்க வந்தால் பிடித்து அடைத்து விடுவோம் என்று வெருட்டியதன் பேரில் சிலர் திரும்பிச் சென்றனர் ஆனால் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பெண்கள் பாட சாலையில் கடமையிலிருந்த
பொலிசாரோ எப்படியாவது வாக்களிக்கட்டும் பெருமளவான மக்கள் வாக்களித்ததாக வெளியில் தெரிய வேண்டும். எனவே வயது குறைவாக இருந்தாலும் பரவா யில்லை விடு' என சக பொலிசாரிடம் கூறி இருக்கிறார்
இனியென்ன தேர்தல் கண் காணிப்பு இயக்கமும் நீதியாகவும், நியாயமாகவும் தேர்தல் நடை பெற்றது என அறிக்கை விடுத்து விட்டது. கடந்த தேர்தலில் எட்டு வாக்குகளால் வெற்றி பெற்றோம். இந்தத் தேர்தலில் நூற்றுக் கணக்கான வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று இந்த ஜனநாயக இயக்கங்கள் அறிக்கை GÉIL GAOIT LÊ). வாக்களிக்கும் வயதெல்லை 12 ஆகக் குறைந் ததை எண்ணித் தமிழ் மக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ஜனநாயகத்தைக் காப்பாற்றியதாக -9]|rg|Tiar, lh -9]|[Illi, GMai, Géill GDITLibl
O
LTழ் தேர்தலில் இன்னொரு சுவாரசியமான விடயம் இந்த இயக்கங்களுக்கு இம்முறை தேர்தல் பிரச்சாரத்துக்கு கை கொடுத்தது எம்.ஜி.ஆர் தான் போட்டியிட்ட Ti) on இயக்கங்களும் ஒட்டோவிலும் வானிலும் ஒலிபெருக்கிகளைக் கட்டி ஏட்டிக்குப் போட்டியாக எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஒலிபரப்பின ரெலோ நாளை நமதே. ஈ.பி.டி.பி நேருக்கு நேராய் வரட்டும். புளொட்
கைகொடுத்த தெய்வம்
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் கூட்டணி அச்சம் என்பது மடமையடா.ஈ.பி.ஆர் எல்.எப்) ஒற்றுமையாய் வாழ்வ தாலே உண்டு நன்மையே. என காது செவிடுபடும்படி பாடல்கள் மாறி மாறி ஒலிபரப்பின. இந்தக்
GEL" é) U, GITT GÅ) எதுக்குத்தான் பங்கமில்லை. இறுதியாக சுற்றுச் சூழலுக்கும் என்கிறீர்களா?
O
டெக்கு தமிழ் அரசியல் கட்சித்
தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கும் வகையில் அமைச்சரவை மாற்றங்கள் செய் யப்படவிருப்பதாகவும் அதற் கான நடவடிக்கைகள் அரசாங் கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. இவ்வமைச்சரவை மாற்றங்களின் போது இளம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச் சுப் பதவிகள் வழங்கப்படவுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்
0601.
ஈ.பி.டி.பி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா புளொட்
தமிழ் ஐயாமாருக்கும் பதவி
அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோருக்கும் டளஸ் அழகப் பெரும, டிலான் பெரேரா ஆகியோ ருக்கும் பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் வடக்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து அரசாங்கத்தின் ஆதரவு டன் உள்ளுராட்சி சபைகளை நடாத்திச் செல்லும் வகையிலான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட் டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
O
5ளனிதிஸ்ஸ மின்நிலையத்திற்கு
எதிர்ப்புறமாக உள்ள நவகம்புர வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் Dái, 9560) GITT GIGAJ Gf Guus) flaÁLLG), இராணுவ முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. இதற்கென அப்பிரதேசம் சீரமைக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது கொழும்புகளனிதிஸ்ஸ மின்நிலை யத்தில் அண்மையில் குண்டு வெடித்ததன் பின் கொழும்பின்
காலி பன்ன உத்தரவு
பாதுகாப்புக்கு அது சவாலாக அமைந்ததனாலேயே இந்நட வடிக்கை மேற்கொள்ளப்படுவதா கக் கூறப்படுகிறது. இதற்கமைய களனிதிஸ்ஸ மின்நிலையத்திற்கு எதிரே இருக்கும் வீடமைப்புத் திட்டமான நவகம் புர-2 இல் வசிக்கும் மக்களுக்கு இடத்தைக் காலிபண்ணுமாறு உத்தரவிடப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்
O
GJ
இலங்கையின்
பொன்விழாவை கல்முனைப் பிரே படுத்திய அபிவிரு களில் தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டி தெரிவிக்கப்படுகிற
இது தொடர்பாகத் தினசரியொன்றும் செய்தியொன்றை ருந்தது. பல லட்ச செய்யாத அத்தை
திட்டங்களும் ஏன்
ஜனா
தமிழீழ விடுத இயக்கத்திற்கு எ வும், நாட்டின் ஒரு பேணவும் படையி சேருமாறு இராணு தப்பியோடிய அ ஜனாதிபதி சந்தி துங்க தனிப்ப அழைப்புவிடுத்து
இராணுவத்தை யோடிபடையில் சேரும் எவர் மீது நடவடிக்கையே
Gila
காலத்தில் இரு தய வீட்டில் நித்திரைய sil () 3,08, тфаш. அடையாள அணி முனை மாவட்ட நீ வற் படையினருக்கு தெரிந்ததே.
வீட்டுக்கு வந்து படையினரை அை புக்கு உட்படுத்தப் BEGII GTIGST GOT GASFLUG ஒரு வினா?
ஏதோ அவ்விவ மாகிபோய்விட்டது
தப்பித்தார்கள் நீ!
(GGA),
Diseñó நம்
றெடுக்கும் வை 66) եւս եւկլb, நடாத்திச் செல் நிறுவனத்தைச் ஒருவர் தடைய லேக்ஹவுஸ் தெ மேற்கோள் காட் சிங்கள வாரப் வெளியிட்டுள்ள ஜனாதிபதியும், துறை அமைச்ச எச்சரித்தபோது அவற்றைப்
வில்லையெனவு திட்ட யோசை G95 (TGIFT GIT & G). சாதனங்கள் அ &Lഞഥ&ഞണ് (: Gas TGTGTGGG) 60) தலைவர் அதிக யோசனைகளு என்றும் அது குறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ், செய்திகள்
ITLED
தேசிய சுதந்திர
முன்னிட்டுக் ச சபை செயற் த்தி நடவடிக்கை பிரதேசங்கள் ருப்பதாகப் புகார் 5.
தேசிய தமிழ்த் gAGOST GOLD LIGG) வெளியிட்டி ரூபா செலவில் ன அபிவிருத்தித் ஒரு இனப்பிர
தேசத்தில் மட்டும் ஒதுக்கப்பட்டி ருந்தன என்பது தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்துகின்றன.
மேலும் எல்லையிலுள்ள வீதிகளின் புராதன பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஒரேயொரு தமிழ் உறுப்பினர் என்ற கோதாவில் அவர் காட்டிய எதிர்ப்புதான் என்ன? இன ஐக்கியம் பேசிக்கொண்டு இச் சபை செய்யும் வேலைகள் நீதியானவை தானா?
O
திபதியின் அழைப்பு
லைப் புலிகள்
திராகப் போரிட 60)LDLÜ LUTIL", GPSOLL" ல் திரும்ப வந்து றுவத்தை விட்டு அனைவரிடமும் ரிகா குமாரண L. L. If flu. IT 0; টোগো,
விட்டு தப்பி திரும்ப வந்து தும் ஒழுக்காற்று تقع لاه له وق
விசாரணைகளோ மேற்கொள்ள வேண்டாம் என இராணுவச் சேவைகளின் பிரதான தளபதியும் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரணதுங்க இராணுவ அதிகாரி களைப் பணித்துள்ளார். இதுவரை காலமும் இவ்வுத்தரவு பாதுகாப்பு அமைச்சினாலே விடுக்கப்பட்டு வந்தபோதும், ஜனாதிபதி ஒருவர் தனிப்பட்ட ரீதியாக இவ்வாறான உத்தரவு ஒன்றை விடுத்திருப்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் கூறப்படுகிறது.
O
திருவெம்பாவைக்
மிழ் இளைஞர்கள் பில் இருந்தபோது Lட சம்பவத்திற்கு பகுப்பொன்று கல் திமன்றில் ஊர்கா நடாத்தப்பட்டது
சுட்ட ஊர் காவற் டயாள அணிவகுப் படாவிடில் சாட்சி ார்கள் என்பதும்
காரம் புஸ் வான கொலைகாரர்கள்
செத்து விட்டது.
தம்பலகாமம் சம்பவமும் இப்படிப் போகாதிருக்கக் கடவுள் உதவட்டும்.
இதேபோன்று சென்ரல் காம்ப் 4ம்
கொலனித் தாக்குதல் தொடர்பான அடையாள அணிவகுப்பும் பல மாதகாலமாக நடைபெற்றுக் கொண்டி
ருக்கிறது. அணிவகுப்பு நடைபெற்ற காலத்தை விட ஒத்திபோடப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிகமாகும் கோணே ஸ்வரி கொலை வழக்கும் இழுபட்டுப் போகிறது.
இவைகளும் புஸ்வாணமாகிவிடுமா?
நேசன்
Ο
go?
lä, 60560U (GloucöT.
யில் பத்திரிகை றுவ்னத்தையும் ல லேக்ஹவுஸ் சர்ந்த தலைவர் ாக இருப்பதாக ழிற்சங்கங்களை டி லக்பிம என்ற த்திரிகைசெய்தி 5l. தாடர்புசாதனத் நம் பல தடவை ம் இத்தலைவர் பொருட்படுத்த அரசின் தீர்வுத் ாகளை வெற்றி ப்ய தொடர்பு ற்ற வேண்டிய க்ஹவுஸ் மேற் யெனவும் அத் "U шташооптфаъ6) கு எதிரானவர் ப்பிட்டுள்ள்து.
GELLULL TIEGT
( Lப் 6ந்திகதி வெள்ளிக்
கிழமையன்று கொழும்பு கொம்ப னித் தெருவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை வீதித் தடை சோதனைச் சாவடியில் வைத்து தற்கொலைப் பெண் போராளி ஒருவர் குண்டொன்று வெடிக்க வைத்தது தெரிந்ததே
அதே சமயம் அங்கு ஏற்கெனவே சோதனையிடப்பட்டுக் கொண்டி ருந்த வெள்ளைநிற வேனில் வந்த மூவரும் அக்குண்டுவெடிப்பினால் கொல்லப்படவில்லையெனவும், குண்டு வெடிப்புச் சத்தத்தை அடுத்து வேனில் இருந்தே குண்டு வெடிக்க வைக்கப்பட்டதென நினைத்து வீதித்தடையின் எதிர்ப் புறமாக காவலுக்கு நின்றிருந்த EGLIDIT GOT LI LUGO) LLIG GOTT மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாகவே(இவர்கள் கொல் லப்பட்டதாகவும் இராணுவத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
匣、 Cup, LITT LIDIT GALL உள்ளுராட்சிச் சபைத்தேர்தலின் முன் தமிழர் விடுதலைக் கூட்டணி நல்லூர் osoru litori Girlaulā பிரச்சாரக்கூட்டமொன்றை நடாத்தி பது இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணித் தலை வர்களுள் ஒருவரான ஆனந்தசங்கரி தமிழ்க் காங்கிரஸ் என்று ஒரு கட்சி இப்போது இல்லை என்றார் முன்பு இருகட்சிகள் தமிழர்களிடையே செல் வாக்குப் பெற்று விளங்கின. அவை தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி மற்றையது ஜி.ஜி பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்க் காங்கிரஸ் கட்சி இவை பிரண்டும் இணைந்தே தமிழர் விடுதலைக்கூட்டணி உருவானது தற்போது குமார் பொன்னம்பலம்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் ஆனால் உண்மையில் தமிழ்க் காங்கிரஸ் என்று ஒரு கட்சி இல்லையென்றார்.
Ο அண்மையில் உள்ளூர்ப்பத்திரிகை LUTGIT 5 GT fait um j), LLUNGOT 596 இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேசத் தில் புலிகளைச் சந்தித்தனர் அப் Gung Li GIgeui GI போதும் இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேசங்களுக்கு யூரியா எடுத்துச்
செல்வதற்குத் தடை விதித்துள்ளது.
நாம்யூரியாபாவித்தது எண்பதுகளின் ஆரம்பத்தில் இப்போது நாம் யூரியா பாவிப்பதில்லை இப்போது நாம் e, La GT 560 grgöt UITGSld, ECDITL என்றனர்
Ο
அண்மையில் நடைபெற்றுமுடிந்து யாழ் மாவட்ட உள்ளுராட்சித்தேர்தல் Gorës T UTSAGT CELUIT LIGGITIITLI னரால் ஒலிபரப்பப்பட்ட பாடல் ஒன்றிலிருந்து சில வரிகள்
ஆதிக்க வெறியர்களே அகலுங்கள்
இது எமையீன்ற தமிழீழ தாய்நாடு
இது உரிமை கேட்கும் மக்களது போட்டம் இனி உடைத்தெறியும் உன் அரசை ars cm Li)
ரெலோ இயக்கத்தினர் தமது பிரச்சார உரைகளில் புலிகள் தீர்வுப்பொதியை 6 UT IT es för CupcióTGOTI 5 TEJ 55 G நிராகரித்து விட்டோம் என்றனர்
தமிழர் விடுதலைக்கூட்டணித் தலை வர்களுள் ஒருவரான ஆனந்தசங்கரி Dao Liona Li Gula) இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றுகையில் நாம் இன்னும் தமிழீழக்கோரிக்கையைக் கைவிட வில்லை என்றார்
Élfalu GluTÉloui gulifljjal seguò esse mandò LDOD இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் Tai O Duouse, Li Gurg, 25 TGA ITU GOTT TIL GIULIAIN BGuð glólfpló GLálsons goitið
BILL, un ancis Gourg, y côt gmar :
திம்புக் கோரிக்கைகளுக்கு இறங்கி வந்து விட்டாரா
Ο @ synagua også støtte
பொன்விழாவை முன்னிட்டு இணு ada ru Gaby LA போக்குவரத்துச்சபையின் சகல பஸ் வண்டிகளிலும் தேசியக் கொடி
DésaÁILIÚIL GAGTIG) இணுவிலில் உள்ள இராணுவத்தினர் உத்தரவிட்டிருந்தனர் அத்துடன் UIQUIL புத்தகசாலையில் தேசியக்கொடி விற்பனையாகிறது JIMTELA, B, LIGI TAJBAĠIT GT GASTGA LD, G, TIT GOOD வத்தினர் கூறியிருந்தனர்

Page 3
Tெந்தவிதமான A TITLÜÜLS;
காயங்கள் கூடத் தமக்கு ஏற்படாமல், விடிய விடிய மூவாயிரம் சுற்று ரவைகளைத் தீர்த்தபொலிஸ் வீரர்கள் விடிந்த பின் நடந்து சென்று எட்டு விடுதலைப்புலிகளைப் பிடித்து வந்து நிதானமாகத் தெருவில் நிறுத்திச் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் இந்தச் சாதனை தம்பலகாமத்தில் நடந் துள்ளது.
அரச ஊடகங்களோ மிகவும் அடக்க மாகத் தம்பலகாமத்தில் ஐந்து புலி களை, பொலிசார் சுட்டுக்கொன்றனர் என்று அறிவித்துக்கொண்டன. மூன்று புலிகளை ஏன் குறைத்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.
கண்டிவரை கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது மனைவியும் படம்பார்க்க வந்திருந்த அயலவர்கள் சிலரும் காயங்களுக்குள்ளாகிப் பலநாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியதாயிற்று.
ஆனால் இந்த மூன்றாவது சம்பவமோ மிகக் கொடூரமானது எட்டு அப் பாவிகள் எந்தக்காரணமுமில்லாமல் வெறித்தனமாகச் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்
ஜனவரி 31ல் கணேசலிங்கம் உதய குமார் என்பவரது புதுமனைப் புகு விழாவுக்கு வந்திருந்த உறவினர்க ளுக்கு மாலையானதும் தொலைக் காட்சியில் வசந்தமாளிகை படம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இரவு
LuLL LITVÍ BEIGT.
856ᏡᎢᏭ5ᎦᎶᏡLᏗ Ꭷ005 பிள்ளைகளின் சேகர் என்பவரும் பட்டார். இவ்ெ வீடுகளுக்குச் ெ தோரைத் தாக் ஆட்கள் இல்லா (EETLLIITC) G பட்டிருக்கின்றன. இந்த வெறியாட் யில் எட்டுப்பேரு யும் கொல்லப்பட லிங்கம் கஜேந்: மாணவன் -வயது கம் சுரேந்திரன் (9 -வயது13, இவ
தம்பலகாமம், திருகோணமலை நகரி லிருந்து 13வது மைலில் கண்டி வீதியை அண்டியுள்ள பூர்வீகத் தமிழ்க் கிராமம். வரலாற்றுப்புகழ் வாய்ந்த தம்பலகாமம் கோணேசர் ஆலயம் இக்கிராமத்துக்குச் சிறப்புச் சேர்க்கி றது. உழவுத்தொழிலே இங்கு பிரதானம்
இந்தப்பூமி தொண்ணுறில் பயங்கர மான பாதிப்புக்குள்ளாகியது. கிராம பாதிப்புறச் செய்தவர்களின் ட்டம் தமிழர்களை விரட்ட வேண்டும் என்பதைவிட அவர்களது செல்வத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தது. அவ்வாறே நடந்தது.
அகதிகளானோர் பலர் மீள்குடி யேறியோரேசிலர் அந்தச் சிலரையும் இல்லாதொழிப்பதற்காக அடிக்கடி முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அந்த முயற்சியில் ஒன்றுதான் இந்தப் Licílúl, úL. தொண்ணுறுக்குப் பிறகு வேண்டு மென்றே அப்பாவிகள் மீது மேற் கொள்ளப்பட்ட மூன்றாவது அடா வடித்தனமான கொலைகள் இவை 91ஏப்ரல் 12ல் முதலாவது சம்பவம் நடந்தது. நாயன்மார்திடல் என்ற இடத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த இராணுவம் தியாகராசா என்பவரை யும் அவரது மனைவி, மகள், பேத்தி ஆகியோரையும் எவ்வித காரண முமின்றிச் சுட்டுக் கொன்றது.
இரண்டாவது சம்பவம் அடையாளங் காணப்படாத ஆயுதபாணிகளால் நடத்தப்பட்டது. 97 ஓகஸ்டில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தால் ஒளிபரப்பட்ட சிந்து பைரவி படத் தைப்பார்த்து விட்டு நித்திரைக்குச் சென்றவர்களிடம் கதவைத்திறக்கு மாறு ஆயுதக்கும்பல் ஒன்று பயமுறுத் தியது. அவர்கள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டவர்கள் என்பதையறிந்து வீட்டார் கதவைத் திறக்க மறுக்கவே ஆத்திரம் கொண்ட கும்பல் கிரனைட்டை ஜன்னலுடாக விசிவிட்டுச் சென்றது. இதில் அதிபர் தம்பிராசா கடுங்காயங்களுக்குள்ளாகி
பதினொரு மணியளவில் அருகி லுள்ள பொலிஸ் காவலரண்க ளிலிருந்து சரமாரியாக வெடிச சத்தங்கள் கேட்க வாரம்பித்தன. பதற்றமடைந்த உதயகுமார் படத்தை நிறுத்தி விட்டார் படம் பார்த்த வர்களும் அந்த வீட்டிலேயே தங்கி 6ÉlLLGMÍ.
விடியும் வரை வேட்டுக்கள் தீர்க்கப் பட்டன. மக்கள் பயத்தால் உறைந்து போயிருந்தார்கள் காலையில் 6.45 மணியிருக்கும் காக்கி உடைகளுட னும் கறுத்த சேட் அரைக் காற் சட்டைகளுடனும் சுமார் இருபத் தைந்து பேரளவில் பொலிசாரும் ஊர்காவற்படையினருமாக உதய குமார் வீட்டுக்கதவைத் தட்டினார்கள் கதவு திறக்கப்பட்டது. கண்ணில் பட்ட ஆறு ஆண்கள் இழுத்தெடுக்கப் பட்டார்கள் வைத்தியர் பேச்சிமுத்து என்பவர் இவர்கள் எங்கள் உறவினர்கள் அயலவர்கள், புது வீடுகுடிபுகு விழாவுக்கு வந்தவர்கள் என்று எடுத்துச் சொல்லியும் வந்தவர்கள் கேட்கவில்லை. தடுத்த பெண்கள் தாக்கப்பட்டார்கள் ஆறு பேரும் கொண்டு செல்லப்பட்டனர் வீட்டில் இன்னோர் அறையில் படுத்திருந்த ஆண்கள் வெளியே வராததால் அவர்கள் தப்பித்துக் GAS, ITGSSTIL LITT BEGIT.
சற்றுத்தள்ளியமைந்திருந்த பிறிதொரு வீட்டுக்குச்சென்றார்கள் அங்கிருந்த இரண்டு ஆண்கள் இழுத்தெடுக்கப்
சகோதரர்கள்) முரு ஆண்டு மாணவு சுப்பிரமணியம் தில் விவசாயி) குணரத் (24 வயது இரண் தந்தை) நாகரத்தி (29), பொன்னபெ வயது ஐந்து பிள் ஆறுமுகம் சேகர்
இவ்வாறு கொல்ல
காலை எட்டு
இவர்கள் கொல்ல இவர்களது உடை அகற்றப்பட்டு ெ GurešGäs
 
 
 
 
 
 

95,1998 ,JU. 19-6) JU )6 قروضNتيکا
GLUTGÖT GOTLð Lu GaoLib இவர் ஐந்து தை இவருடன் கொண்டு செல்லப் று இவர்கள் பல ன்று அங்கிருந் யிருக்கிறார்கள் வீட்டுக்கதவுகள் த்திப் பிளக்கப்
த்தின் உச்சநிலை சுட்டும், வெட்டி டார்கள் அமிர்த ரன் (க.பொ.த
17) அமிர்தலிங் ஆண்டு மாணவன் கள் இருவரும்
கொலைகாரர்களால் அணிவிக்கப் பட்டு, உறவினர்கள் புலியென ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டால் சடலங்களைத் தருவோம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் எவரும் அவ்வாறு ஒத்துக்கொள்ள முன்வர Gold)60a).
ஆத்திரம் தீராத கொலைகாரர்கள் சடலங்களை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். சடலங்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டன என்பது எவருக்கும் தெரியாத நிலையில் மக்கள் அல்லோல கல்லோலப்பட வேண்டியதாயிற்று.
சடலங்கள் திருப்பித் தராததால் வெகுண்டெழுந்த மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி னர். சடலங்களை அங்கு இங்கு எனப் பல இடங்களில் போடப்பட்டு கடைசி யாகக் கந்தளாய் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்து மரண விசாரணை நடத்துமாறு திருகோணமலை மாஜிஸ்திரேட் பி.சொர்ணராஜா அவர்களைக் கேட்ட போது அவர் மறுத்ததுடன் சடலங்க ளைத் திருகோணமலைக்கே கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
ஆர்ப்பாட்டம் 2ம் திகதி நடத்தப் பட்டது. தம்பலகாமம் மக்கள் அனைவரும் திரண்டு விட்டனர். வேறு வழியின்றி கந்தளாய் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிகால் கனகரட்ன, பிரிகேடியர் சரத் கருணாரட்ன உட்பட பாதுகாப்பு அதிகாரிகள் தம்பலகாமம் வந்து
கசு ஜனகன் 10ம்
-16வயது) கரன் (23 வயது To laugrish Glicit 600GT GGM GÖT ம் பவளநாதன் SGOTS, SFGM) Lu (47 களின் தந்தை) 2) ஆகியோரே LLOITSGT.
Bofilé, G8, Gò GAOTL) ட்டுவிட்டனர். சடலத்திலிருந்து தலைப்புலிகள் | plan sa
நேரில் பார்வையிட வேண்டிய தாயிற்று.
சம்பவம் நடந்த இடங்களை நேரில் பார்வையிட்ட நிகால் கனகரட்ன பொலிசாரின் பிழைகளுக்காக திரண் டிருந்த மக்களிடம் மன்னிப்புக் (Bax, TofileOTMT // , Glass(TGS) QADLÜ Lu"LəNuri 856İr அனைவரும் அப்பாவிகள் என்று ஏற்றுக்கொண்டதோடு அவர்களது உறவினர்களுக்கு நஷ்டஈடு பெற்றுத் தர உதவுவதாகவும் குற்றமிழைத்த வர்கள் மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழி அளித்தார்
ஆவேசமான கேள்விகளுக்கும் நிகால் கனகரட்ன அமைதியாகவே பதில் கூறினார். ஒரு கட்டத்தில் மாணவர் கள் சிலர் "நீங்கள் இப்படிக் கொலை கள் செய்து எங்களை வருத்துவதால் நாங்கள் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டி ஏற்படும்' எனக்கூறியபோது அந்த அதிகாரி 'அப்படிச் செய்ய நினைக்காதீர்கள் நீங்கள் சந்தோசமாக வாழவேண்டிய வர்கள் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன்" என்று பதிலளித்தார்.
இந்த பொலிஸ் கோஷ்டி தம்பல காமத்து மக்களை பெரிதும் இம்சைப் படுத்தியே வந்திருக்கிறது. குறிப்பாக பெண்களைக்கண்டால் ஆடைகளை அவிழ்த்துக்காட்டுவதில் வல்லவர் களாக இருந்திருக்கிறார்கள் பாட சாலை விடும் நேரம்பார்த்து வாய்க் கால்நீரில் தெருவோரமாகக் குளித்துக் கொண்டிருக்கும் இந்தக் காடையார் கள் மாணவிகள் வரும் வேளையில் முழு நிர்வாணமாக எழுந்து நிற்பார்கள். இந்த விடயங்களும் நிகால் கனகரட்வின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி பிரேதங் கள் இரண்டாந்திகதி மாலை திரு GES, IT GOOTIGO) GA) ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டு விசாரணைக ளின் பின்னர் ந்ேதிகதி பிற்பகலில் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. பவளநாதனின் சடலம் திருகோணமலை இந்து மயானத்தில் அன்று மாலையே அடக்கம் செய்யப் பட்டது.
ஏனைய சடலங்கள் தம்பலகாமம் கொண்டு செல்லப்பட்டு சுதந்திரப் பொன்விழாத்தினமானபெப்ரவரி 4ல் 11 மணிக்கு ஆறு வாகனங்களில் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு (சகோதரர்கள் இருவரின் உடல்களும் ஒரே வாகனத்தில் ஏற்றப்பட்டன) பாடசாலையில் அஞ்சலிக்காக வைக் கப்பட்டுப் பின்னர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கஞ் GELIJULULJU LILLGOT.
அஞ்சலியின் போது பொலிஸ் அதிகாரி நிகால் கனகரட்னவும் கலந்து கொண்டு இரங்கலுரை ஆற்றினார்.
பூரீஜயவர்தனபுரவில் சுதந்திரப் பொன்விழா ஊர்திகள் ஊர்ந்து கொண்டிருந்த அதேநேரத்தில் இங்கே திருகோணமலை தம்பலகாமத்தில் ஏழு அப்பாவிகளின் பிரேதங்களைத் தாங்கிய ஊர்திகள் சோகத்துடன் ஊர்ந்து கொண்டிருந்தன. சுதந்திரப்பொன்விழாவை u Tř மறந்தாலும் இனித்தம்பலகாமம் வாழ் மக்கள் மறக்கவே மாட்டார்கள்
விவேகி
O

Page 4
6) JU. 19 - 6 JU, 95,1998
リ
இலங்கையில்காலனித்துவத்தின் இறுதிக் காலப்பகுதியில் அரசியல் சீர்திருத்தக் கோரிக் கையை தூண்டிய பின்புலக் காரணியாக இருந்தது இரண்டாம் உலக மகா யுத்தமே. இதன் போது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்ப ட்டிருந்த நாடுகளில் வெளிக்கிளர்ந்த சுதந்திரப் போராட்டங்களும் உக்கிரம் பெற்றுக் கொண்டிருந் தது. இலங்கையின் அண்மைய நாடான இந்தியா விலும் சுயராஜ்யப் போராட்டம் வேக முற்றுக் கொண்டிருந்தபோது இலங்கையர்களும் இலங்கை க்கான சீர்திருத்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்தனர்.
அன்று அரசாங்க சபையில் அங்கம் வகித்து வந்த உயர் மத்திய தர வர்க்கத் தலைவர்கள் டொனமூர் திட்டம் தொடர்பாகவும் அதிருப்தியுற் றிருந்தனர். அதுபோதுமானதல்ல என்றும், அதற்கு மாற்றாக மேலதிகமாக சீர்திருத்தக் கோரிக்கைக ளையும் வேண்டி நின்ற போது அதனை கருத்திற் கொள்ளாமலிருக்க பிரித்தா னியருக்கு இயலவி si)6O)6).
வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை மாத்திரமே முன்வைத்துவந்த இலங்கையை தமது காலனித்துவ நாடுகளிலேயே "மாதிரிக் காலணி" (Model Colony) என்றே பிரித்தானியா அழைத்து வந்தது. எனவே சீர்திருத்தக் கோரிக்கைகளில் ஓரளவானதை வழங்கி இலங்கையரைதிருப்திப்படு த்திவிட பிரித்தானியாவும் தயாராக இருந்தது என்ற போதும் 1939 செப்டம்பரில் ஆரம்பித்த இரண்டாம் உலக மகா யுத்தத்தைக் காரணம் காட்டி அச் சீர்திருத்தக் கோரிக்கைகளைக் கூட பின்போட்டு வந்தது. 1940ம் ஆண்டு பிரித்தானிய அரசு தமது அறிக்கையொன்றின்மூலம் போர்நிலைகாரணமாக அரசாங்க சபையின் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதாக அறிவித்தது. அதன் காரணமாக 1941ம் ஆண்டு நடத்தப்படவிருந்த பொதுத்தேர்தலும் பின்போடப்பட்டது. இப்படிப் பின் போட்டமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படு வதுண்டு அன்றைய நேரம் மிகவேகமாக வளர்ச்சி யுற்றுவந்த இடதுசாரிகளின் செல்வாக்கானது தமது இருப்புக்கு அச்சுறுத்தலானதென்றும் தமக்கு சாதகமாக என்றும் இருக்கக்கூடிய சீர்திருத்தவாத தேசிய சக்திகளை தமக்கு சாதகமாகத் தயார் படுத்துவதற்கான அவகாசத்தை ஏற்படுத்துவதற்கா கவுமே இத்தேர்தல் பின்போடப்பட்டது என்பதே
1941ம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் இன்னொரு அறிவித்தலையும் விடுத்தது யுத்தம் முடிவடைந்தவுடனேயே அரசியல்சீர்திருத்தம் இடம் பெறும் என்பதே அது சீர்திருத்தவாதத்தலைவர்கள் இம்முறைசீர்திருத்தக் கோரிக்கைகளுடன்மாத்தி ரம் நின்று விடாது "டொமினியன்" அந்தஸ்தைக் கோரிநின்றனர்.
உலக மகா யுத்தம் பலநாடுகளுக்குப்பரவி தீவிரமடைந்து கொண்டிருந்தபோது பிரித்தானியா தமதுநற்குணத்தைக்காட்ட வேண்டியதன் அவசியம் இருந்தது. இந்நிலையில் 1943இல் இன்னொரு அறிக்கையைப் பிரித்தானியா வெளியிட நேரிட்டது. அதன்படி புத்தம் முடிந்ததன் பின் பொறுப் புடன் கூடிய அரசியலமைப்பொன்றுவழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அவ்ஆட்சிமுறையானது பிரித் தானியமுடிக்குட்பட்ட சுயாட்சிமுறையாக இருக்கு மென்றும் இதனை உருவாக்குவதற்கான ஒரு நகலொன்றை அமைச்சரவையை உருவாக்கும்படி பிரித்தானிய அரசு வேண்டியது. இதனை 1943க்குள் தயாரிக்கும்படியும் நான்கில் மூன்று பெரும்பான்மை பகுதியினரின் ஒப்புதலைப் பெற்ற பின் இதனை நடைமுறைக்குகொண்டுவரலாமென்றும் அதிலிருந்
Kl,
"Dysodell'assons són mbassy" (Ministers Draft) எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகல் LT TLLTTTTTT TTCCLTT L L TTLLLL LL TTTLL LLL LLLLLL பட்டது அல்ல, இதனை உருவாக்கியவர் அன்றைய இலங்கைப் பல்கலைக்கழக (பேராதனைப் பல்க லைக் கழக) உபவேந்தராகவிருந்த சேர் ஐவர் ஜெனிங்ஸ் என்பவரே இது தன்னாலேயே உருவாக் கப்பட்டது எனபிற்காலத்தில் சேர்ஐவர்ஜெனிங்ஸ் எழுதிய "இலங்கையின் அரசியலமைப்பு'(Constitution of Ceylon) எனும் நூலில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிட்டிருந்தது.
இந்த நகலுக்கு சிறுபான்மை இனத்தவர்க ளின் ஆதரவு கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ்த் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். தம்மிடமிருந்து எந்தவித யோசனைகளையும் கேட்டறியாமல் தயாரிக்கப்பட்ட இந்நகல் சிறுபான்மையினங்களு க்கு எதிரானவை என அவர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும் இந்நகலை மீளப் பரிசீலிக்கும்படி அமைச்சர்களால் குடியேற்ற நாட்டுக் காரியதரிசி யிடம் கோரப்பட்டது. இந்நகலைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக பிரித்தானிய அரசு இன்னொரு அறிவித் தலை விடுத்தது. 1944 அறிக்கை" எனும் பெயரில் அழைக்கப்படும் இவ்வறிக்கையில்'அமைச்சர்களின் நகலை"நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியப் பாட்டை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு இலங்கைக்கு அனுப்பப்படுமென்றும், யுத்தம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருப்பதால் அரசாங்க சபையின்காலத்தைமேலும் இரண்டுவருடங்களுக்கு நீடிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1944 அறிக்கை'யை அமைச்சர்கள் எதிர்த் தார்கள். அதனை அரசாங்க சபைக்கு முன்வைக்கு முன்பே அதனை நிராகரித்தார்கள். ஆனாலும் அமைச்சர்களின் எதிர்ப்பின் மத்தியிலும் அது
நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் பிரகாரம் 1944 செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பரிசீலிப்பதற்கென GøtebLuf Logorde og 1944 lov SGå ofolpå alILILLa. (Nebelp golbuf 22 () ausland abg),
சோல்பரி ஆணைக்குழுவினருக்கு செய்வத ற்கு ஒன்றுமில்லை "அமைச்சர்களின் நகல்" எனும் பெயரில் சொல்லப்பட்ட ஐவர்ஜெனிங்ஸ் தயாரித்தி ருந்த அதே திட்டத்தையே தமது ஆணைக்குழுவின் சிபாரிசாக முன்வைத்தது. செனட் சபை எனும்பேரில் மேற்சபையொன்றும் உருவாக்கப்பட வேண்டுமென் றும் அவ்வாணைக்குழு கூறியிருந்தது சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அம்மேற்சபை அனுகூலமாக இருக்குமெனசோல்பரி குழு நம்பியது வேறும் சில சிறு சிறு திருத்தங்கள் செய்தபோதும் ஜெனிங்ஸின் அடிப்படையான திட்ட த்தில் பாரியமாற்றமெதனையும் இது செய்யவில்லை இறுதியில் ஜெனிங்ஸ்திட்டமானது சோல்பரித்திட்ட மாக 1945 ஒக்டோபர் 09இல் முன்வைக்கப்பட்டது.
சோல்பரி அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்தை விட சற்றுக் குறைந்திருந்தது யுத்தத் துக்குப் பின் நடந்த தேர்தலில் பிரித்தானியாவில் தொழிற்கட்சி பதவியிலமர்ந்தது இலங்கைக்கான சீர்திருத்தமும் இந்த தொழிற் கட்சி அரசாங்கத்தா லேயே பரிசீலிக்கப்பட்டது.
"சோல்பரித்திட்டம்" பற்றி அன்றைய சபைத் தலைவர் டிஎஸ் சேனநாயக்கவுடன் பிரித்தானிய அரசு பேச்சுவார்த்தை நடாத்தியது. அதன்பின் இது ஒரு மசோதாவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மசோதா 1945ம் ஆண்டு நவம்பர் 8இல் அரசாங்க சபையில்வாக்குக்கு விடப்பட்ட போது5 வாக்குகள் ஆதரவாகவும் 3 வாக்குகள் எதிராகவும் அளிக்கப் பட்டுநிறைவேற்றப்பட்டது (எஸ்.நடேசன் பீதியாக ராஜா, ஏமகாதேவா ஆகியோர் இதற்கு ஆதரவளி த்திருந்தனர்)
1947ம் ஆண்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட்டது. 1947 அரசியல் திட்டம்" என அழைக்கப்படுவது இதுதான்
யூன் 18ஆம் திகதி அரசாங்க சபை கூடிய
 
 
 
 

அதரவாக வாக்களித்தவர்கள்
1947 டிசம்பர் 3ஆம் திகதியன்று இலங்கை சுதந்தி
சட்டம் மீது நடத்தப்பட்ட
Jä| வாக்கெடுப்பு
Сштаушhifд, втоfшт Салјарафо шт а" (டொமினியன்) வழங்கும் தனது திட்டத்தை அறிவித்தது. அடுத்த மாதமே 4ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, ஓகஸ்ட் 1520 வரை பொதுத்தேர்தல்நடைபெற்றது. இத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் (ஐ.தே.க.வா. னது இலங்கை தேசிய காங்கிரசும் பண்டாரநாய க்காவின்சிங்களமகாசபை உட்பட சில அமைப்புக் களையும் இணைத்தே அமைக்கப்பட்டிருந்தது) இருந்த சிங்கள மகா சபையைச் சேர்ந்தவர்கள் கூடிய ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த போதும் இறுதி நேரத்தில் பண்டாரநாயக்காவால் டி.எஸ். சேனநாயக்கா பிரதமராக ஆவதற்கு ஆதரவளிப் பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத் தேர்தலில் சோல்பரி அரசியல்திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எஸ்.நடேசன்யாழ்ப்பாணத்தில்எஸ்ஜேவி செல்வநாயகத்தினால் தோற்கடிப்பட்டார் ஏமகாதேவா (சேர்.பொன் அருணாசலத்தின் மகன்) ஜி.ஜி.பொன்னம்பலத்தினால் தோற்கடிக்கப்பட்டார் செப்டம்பர் மாதம் 24 அன்று டிஎஸ், பிரதமராகப் பதவியேற்றார் ஒக்டோபர் மாதம் முதலாவது பாராளுமன்றம் கூடியது. அதே மாதம் பிரதமர் யாழ்ப்பாணம் விஜயம் செய்தபோது அங்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது Lodt for guldøstob og lydball ILL),
இதே வேளை 1947 டிசம்பர் ஆளுனர் சேர் Oppodius) (OLDITIAids (Budaped Gips ID/bulb. 19,6766, Grootநாயக்க ஆகியோருக்கிடையில் மூன்று ஒப்பந்தங் கள் செய்துகொள்ளப்பட்டது. இது குறித்துபாராளு மன்ற உறுப்பினர்களுடன் அல்லது அமைச்சர வையுடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யா மல் இந்த ஒப்பந்தம் தன்னிஷ்டப்படி பிரித்தானிய விசுவாசியாக தன்னைக் காட்டிக்கொள்வதற்காக செய்து கொண்டார் சேனநாயக்கா பாதுகாப்பு வெளிநாட்டலுவல்கள், அரசாங்க நிர்வாகம் ஆகியன தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அவ்வொப்பந்தங்கள் 1948 பெப்ரவரி 4லிருந்துநடைமுறைக்கு வரும்படி செய்து கொள்ளப்பட்டது. இதன் பிறகே 1947 நவம்பர் 26 அன்று பிரித்தானியப்பாராளுமன்றத்தில் "சதந்திரச் சட்டம்" நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இலங்கை யில் 1947 டிசம்பர் 1ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு3ஆம் திகதிநிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்துக்கு 59 வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 29 பேர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(பார்க்க அட்டவணை)
இச்சட்டத்தின்பின்தான் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி "சுதந்திரம்" என்ற கேலிநாடகம் அரங்கேற்றப் பட்டது காலனித்துவத்திலிருந்து நவகாலனித்துவ த்திற்கு பரிமாறப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சிங்க்ளபெளத்தகொவிகமஆணாதிக்கசுரண்டும் வர்க்கத்துக்கு கைமாறப்பட்டது. உலக ஏகாதிப த்திய முதலாளிய நவகாலனித்துவத்திற்கும் படிப்படியே இலங்கை பலியாக்கப்பட்டது இந்த
சக்திகளினாலேயே
கோமதி
Ο Gaiusi
7, Tiberaðarmfului
9இலேபர்னாண்டே
GLU GEOGULA ,
| டிஎஸ்சேனநாயக்க மினுவாங்கா பிரதமர்வெளிவிவகார
பாதுகாப்பு அமைச்சர்
1. பண்டாரநாயக்க வேயங்கொ காந்துள்ளுராட்சி
அமைச்சர்சபைத்தலைவர் கம்பஹ் இலக்காஇல்லா அல்மச்சர்
மத்திய கொழும்பு
all of planault
பாராளுமன்ற செயலாளர் g. Hlágyija. மின்யித் தொழிற்துறை
பாராளுமன்ற செயலாளர் o. A RAWUJUSM || Bogust
சிஆட்கல ரத்னபுர
மத்துரட்ட தொழிலாளர் சமூகசேவை
Mga GALAYSIA பொலன்னறுவை bjnifjućujna) கொழும்புதிெற்கு 6ஏசாய்ஸர் அம்பலங்கொட எம்.எம்.இப்பிராகிம் பொத்துவில் 28, SU, GT8 Ogof Gorff asb | UGAPÚ/
deat
உள்ளுராட்சி
தொழில் சமூக சேவைகள் அமைச்சர்
கள நிதி அமைச்சர் 6 ல்ேகொத்தலவல தாங்கொஸ்லந்துபோக்குவரத்து அமைச்சர்
கடுகன்னாவ கல்வி அமைச்சர் 5 ஏரத்நாயக்க வத்தேகம னவு கூட்டுறவுத்துறை
அமைச்சர் ட்ட்லி சேனநாயக்க தெழகம் : al ம. சிசித்தம்பலம் LOGOTT, தபால் மிர் அமைச்சர் சிசுந்தரலிங்கம் GIG Gof WIT வர்த்தகத்துறை அமைச்சர் ல் ஆர்டிசில்வா கொழும்பு வடக்கு நீதித்துறை பாராளுமன்ற
Εσι06υποπή 3. Jaggaraffiġs மத்திய கொழும்பு இலக்கா இல்லாமைச்சர்
எச்.எஸ்.இஸ்மயில் புத்தளம் உணல் கட்டுறவு
பாராளுமனி செயலர் 5 பிபுலன்கு அனுராதிரம் கைத்தொழில்கா
UITUITGEORTLD GguAMATIE 6 ஏபிஜயகுரிய தபால்மின்சாரUராளுமன்ற
|| 6)FusâbITATil
உள்நாட்டு கிராம அபிவிருத்தி பாராசெயலாளர்
UDU S, GAWA NAGYON
ULLIM GNAOI LOGO
குமாறி
7. Quapaljdalmolbu ugloman
30,6%Bus GUITGWTGod (BLITIW3360
BI, FRUGTGGCGGTGAGE | IBUKOGUTUD 8,672,6rdas fue logró
3 டிஸ்குனசேகர
34 UAUML |Willa) i AGL ALIGA IANA passogor ADUNI
&ിമീബ ബഖ A CIUTAT DITMA GUIDOTA
ாடர்புமைதில் பங்கொட நாணயக்கார மாத்தளை
{{1||00UW) YUGT)
3.எஸ்எஸ்பேக் 4 AUானபோக்க கல்ஹா
0,67 GYULLGITU,Urfa) || || ABITATGOF PAULUM 16, 20.6010ADIOudo Glapilgouro AI 18, 2.70/18Udy 49 ஏேரம்புக்ாத்த அலுத்துவர board,UA Dof GU ÕI, V.G. VIII. հ96յրարա pи, отфото) да јој DIT GJG GOTOVIGA)
53,672),(8,969IBMWéén மதவாச்சி
ஆர்சேனநாயக்க தம்பதெனிய
S), JoĪGA)))U DLL die GMTUVŲ
5 கேவிகததாக Gold 7, UCI தம்புல்ல DB, ETIAM, EP'd? ва, онда убио) да пријави.
VIII, INDONÉALAINN,
எக்பேருறுவனமாத்துறை
as
பாணந்துறை
சோமவிர சந்திரசிறி 2, 3/67906)յԻրանի
10. GTOUTSUly ஹம்பாந்தொட்டை |I, VV.PAGyMA aʼyJUDafʼriya, க்குரெஸ்
Araaf l, Galia.
տngւ06) காங்கேசன்துறை
3 டிபிஆர்குணவர்தன கோட்டே 4 டிபிஆர்குணவர்தன அவிஸ்ஸாவெல்ல கேஹேரத் க்கவரெட்டி 6 டிஎல்ஹெட்டிஆராச்சி நிவிட்டிகல் lாரியகொல்ல தண்டகமுவ B, GBGNGGOTAGOJ GOTL) வட்டுக்கோட்டை விகுமாரஸ்வாமி TITGJGJGJIf 0 கேகுமாரசுவாமி 6007 at: 610 | ஆர்வமா OG DIGMAGAS LLUIT
கேவிநடரா பண்டாரவெல 3. எனி.எம்பெரேரா ருவனிவெல்ல ரெஜினால்ட் பைரோ தெரிவிட்ட 6 வில்மட் ஏபெரோ மத்துகம 16 ANUNG GINUGO LUMPUUTOL 7 கோலிங்கம் 5/16 AUCAU
ராமலிங்கம் பருத்தித்துறை 9 டிராமானும் அலுத்துவர 0.புளோரன்ஸ் Al(NOTOից)
எம்ஏசில்வா அகலவத் η, σταδιαβουρτουρή திருகோணமலை 3,6466. დეცენის//Tტ606) 4ழபிசுபசிங்க Միլիա 6.எஸ்.எம்.சுப்பையா பதுளை 6 ஏஎல் தம்பையா ஊர்காவற்துறை 7. எஸ்.தொண்டமான நுவரெலியா „ც, ქჩვეუoეუჩცეჟექტეს, ՏերՄՆրի

Page 5
flanana நகரமும் அதனைச்
சூழ்ந்த பகுதிகளும் புலிகளின் வசப் பட்டுள்ளமையானது அதிக விலை கொடுத்து புலிகளால் அடையப்பெற்ற வெற்றியாகவே தெரிகின்றது. இருப்பி னும், ஜயசிக்குறு நடவடிக்கையின் முன்னணி முனை மீது விழுந்துள்ள மிக மோசமான இடியாகவே இதனை ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு வழி சமைத்த கடந்த பொதுத்தேர்தலுக்கு சற்று முன்னர் வடக்கில் மிகப்பரந்த இராணுவத் தளமாகத் திகழ்ந்த பூனகரி நாகதேவன்துறை படைத் தளத்தின் மீது புலிகள் நடத்தி நுணுக்கம் மிகுந்த பாரிய அதிரடித் தாக்குதலையும் விட பாரியமின்னலடியாகவே கிளிநொச்சி - பரந்தன் - ஆனையிறவு இராணுவ வலயத்தளங்கள் மீது இம்முறை புலிகள் தாக்குதலை நடத்தியுள் GIIITÍB6r.
சுமார் 12மைல் நீளமும், 34 மைல் அகலமும் கொண்ட கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு இராணுவ வலயத்தளம் மீது புலிகள் ஏககால பலமுனைத்தாக்குதலை கடந்த முத லாம் திகதி அதிகாலை 150மணிக்கு ஆரம்பித்தார்கள்
நாட்டின் 50வது சுதந்திர தின பொன் விழாக் Q3, IT GROOT LIITILLING, GMG) இலங்கை அரசும், அரச படைகளும் மிகவும் உன்னிப்பாக ஈடுபட்டிருந்த வேளை அது இவ்விழாவுக்காக மிகவும் கோலாகலமாக கள்ைகட்டி யிருந்த கண்டி மாநகரில் பொன்விழா வின் களமாகிய தலதாமாளிகையின் முன்வாயிலில் வெடித்துச் சிதறி விழா ஏற்பாடுகள்ை சுக்கு நூறாக்கிய வாகனக்குண்டுத் தாக்குதல் இடம் பெற்றது. அரசும் அரச படைகளும் தீவிர பெளத்தர்களும் பொறி கலங்கிப்போயிருந்த தருணம் அது அத்துடன் ஜயசிக்குறுபடைத்தளத்தில் இருந்தும் ஆனையிறவு படைத்தளங் களில் இருந்தும் நூற்றுக்கணக்கான இராணுவ சிப்பாய்களை கொழும்புக் கும், கண்டிக்குமாக நகர்த்தி இருந்தநேரம் அது.
கண்டியில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்த சுதந்திர தின பொன்விழாவுக்கான தலைநகர தளத்தின் பாதுகாப்பு குறித்து அரசும், படைகளும் மனக்கிலேசம் கொண்டி ருந்த அந்த வேளையில் வடக்கிற்கான உத்தேச தரைவழிப்பாதைக்கான இறுதி முனை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருந்தது. புலிகளைப் பொறுத்தமட்டில் இராணுவ ரீதியான மிகச்சரியான ஓர் இலங்கையே இத்தாக்குதலுக்காகத் தேர்ந்தெடுத் திருக்கிறார்கள்
கிளிநொச்சியின் தென்கிழக்கு பரந்தனின் வடமேற்கு - கிழக்கு ஆகிய முனைகளில் இருந்தும் ஆனையிறவு தளத்தின் மேற்கு - தென்கிழக்கு ஆகிய முனைகளில் இருந்தும், புலிகளின் ஏககால பலமுனைத்தாக்குதல்கள் தொகுக்கப் பட்டன. புலிகளின் பல்வேறுபட்ட தாக்குதல்கள் அணிகளும் கச்சிதமாக வரையறுக்கப்பட்டு இந்த இராணுவ வியூகத்தில் இறக்கப்பட்டிருந்தன. தாக்குதல் ஆரம்பமாகிய சில மணித்தி யாலங்களிலேயே 26 புலிகளை இழந்த நிலையில் கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த இராணுவ பிரிகேட் தலைமையகம் புலிகளின் கைகளில் வீழ்ச்சி பெற்றிருந்தது. அங்கிருந்த இராணுவ ஆயுதக்கிடங்கும், ஆர்ட்டி லறித் தளமும் எதுவித பாதிப்புமின்றி புலிகள் வசமாகின. கிளிநொச்சி இராணுவத் தளத்தின் ஆர்ட்டிலறி பீரங்கிகள், பரந்தன், ஆனையிறவு தளங்களின் மிகக்கவனமாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த இலக்குகளை
நோக்கி ஆவேசத்தோடு குண்டு களைக் கக்கத் தொடங்கின.
பரந்தன் இராணுவ தளம் மீதான தாக்குதலின் போது குண்டுகள் ஏற்றப்பட்ட இரண்டு ட்ரக் வண்டிகள் உரிய நேரத்தில் வெடிக்கத் தவறி விட்டன. அத்துடன் ஒரு குண்டு வண்டி தனது இலங்கை அடைவதற்கு முன்பே சேற்று நிலத்தில் புதைந்து போய்விட்டது. இவ்வாறான ஒரு பின்னணியில் முரசுமோட்டை முனை யில் பரந்தன் படைத்தள இராணுவத் தினருக்கும், புலிகளின் மகளிர் படை அணிகளுக்கும் இடையே பலத்த மோதல்கள் இடம்பெற்றன.
போர் முனைகளில் காயமடைந்த புலிகள் மின்னல் வேகத்தில் வைத்திய மையங்களுக்கு அகற்றப்பட்டார்கள் உயிரிழந்தவர்களது சடலங்களையும்
போர் முனை காயப்பட்ட நி வரப்பட்ட முதலு p GIFT GITTö, 3, LILUL மேற்பட்ட புலி தாக்குதலில் அக போனார்கள் புலி ரீதியான அறிவி, DIT 8, 150 LeÓlas, போது உயிரிழந் பட்டுள்ளது. அவ புலிகள் என அ கோரப்பட்டுள்ள
ஆயினும் புலிகள் மேற்பட்டவர்கள் தாகவும், அவற் ளைத் தாங்கள் ெ இராணுவம்
தம்மால் கைப்ப
புலிகளின் மீட்பு அணியினர் துரிதமாக மீட்டுக்கொண்டு வந்து சேர்த்தார்கள்
கிளிநொச்சி இராணுவ தளத்தின் இழப்பும் ஆயுதக்கிடங்கு ஆர்ட்டில றித்தளம் ஆகியவற்றின் இழப்புகளும் படைத்தலைமையகத்தின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. சமர்க்களத்தின் இராணுவ தளபதிக ளிடமிருந்து உதவிப்படைகளை உடனடியாக போர்முனைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கைகள் அவசர அவசரமாகப் பறந்தன.
வன்னிப்பகுதி மக்களால் வண்டு என்றழைக்கப்படும் ஆளில்லாத வேவு விமானம் போர்க்களப்பகுதிக
லங்களை சர்வே சங்கத்தின் மூல கையளிப்பதற்கா செய்துள்ளதாகவ அறிவித்திருந்த Scco G)5LLIG நடைபெறவே இ காரணம் என்ன யிலும் தெரிவி சர்வதேச செஞ்சி டமிருந்து இந் சாதகமான பதில் என்ற தெளிவற் மட்டுமே இராணு முடிந்தது.
இதேவேளையில்
புலிக
புதி
la 5ĵGAJNI
ளுக்கு விரைந்து புலிகளின் நடமாட் டங்களையும், அவர்களது மீட்புப் LJGDLUJøflgaflói நடமாட்டங்க ளையும் மிகச்சரியாக நோட்டமிட்டு விமான ப் படையினருக குதி தகவல்களை அனுப்பியது. நாண் ஏறிக் கிளம்பிய கூரிய அம்புகளாக கபீர் குண்டு வீச்சு விமானங்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு போர் முனைகளைத்தேடிச் சென்று குண்டுக ளைச் சரமாரியாகப் பொழிந்தன.
இராணுவ சடல யிருந்ததாகத் ெ இராணுவ அதி ளிக்கப்போவதா கடந்த 3ம் திகதி GGlä), 41 BFLQOTÉIS சிலுவைச் சங்கத் uDøøII 66luGlá) ஒப்படைத்தார் காலை இடம்ெ போது கொல்லப்
 
 
 
 

6) JU, 19 - 6). U. 96,1998
ப்பகுதிகளிலிருந்து லையில் கொண்டு தவிச் சிகிச்சைக்கு ருந்த 80க்கும் ள் இந்த குண்டுத் ப்பட்டுச் சிதைந்து களின் உத்தியோக தலின்படி எல்லா இத்தாத்குதலின் ததாக தெரிவிக்கப் களில் 14பேர்கரும் Auf G, GITT GÒ Đ Lífla 0)LD
தரப்பில் 300க்கும் | GJ, IT 6) 60 LTULL 06) 218 g Lạ)|äl{} கப்பற்றியதாகவும் அறிவித்திருந்தது. றப்பட்ட புலிச்சட
னரில் பலரது சடலங்கள் உருக்கு லைந்து விட்ட காரணத்தினால் அவற்றை தாங்களே அழித்து விட்ட தாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே மிக மோசமான சண்டைகள் பரந்தன் பகுதியிலேயே நடை பெற்றுள்ளது. இருப்பினும், நேரடி மோதல்களில் கொல்லப்பட்டவர் களிலும் பார்க்க கபீர் குண்டு வீச்சு விமானத் தாக்குதல் களினாலும் , பறக்கும் யுத்த டாங்கி என வருணிக் கப்படுகின்ற தாக்குதல் ஹெலி கொப்டரின் ஷெல் குண்டுத்தாக்கு தல்களினாலுமே பாரிய உயிரிழப் புக்களை புலிகளுக்கு இராணுவத்தி னரால் இந்தச் சண்டையின் போது ஏற்படுத்த முடிந்ததாக வன்னிப்போர்
தச செஞ்சிலுவைச் மாக புலிகளிடம் ன ஏற்பாடுகளைச் பும் அரசாங்கம் போதிலும், சடலங் ப்பு கடைசிவரை ல்லை. இதற்கான வென்று இதுவரை lög, ULILGálgögMa). லுவைச் சங்கத்தி த முயற்சிக்குச்
fleMLö g6Éló600 ற ஒரு விளக்கம் வத்தால் கொடுக்க
தாங்கள் 54
களைக் கைப்பற்றி ரிவித்து, அவற்றை EffsflgasflLLö 6M gu
கக் கூறியிருந்தபடி Tana) 10 LDOxfluJGT ளை சர்வதேச செஞ் lன் பிரதிநிதிகளிடம் வைத்து புலிகள் ள் முதலாம் திகதி ற்ற சண்டைகளின் பட்ட இராணுவத்தி
முனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி - பரந்தன் - ஆனையிறவு தளங்கள் மீதான தமது தாக்குதலில் ஒரு பட்டாலியன் இராணுவத்தினர் போர்க்களத்திலிருந்து செயலாற்ற முடியாத நிலையில் அகற்றப்பட்டுள் ளதாக புலிகள் தமது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்கள் 300க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப் பட்டதுடன், சுமார் 400பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்தச்சண்டையில் ஏற்பட்ட இரா ணுவ இழப்புக்கள் குறித்து பாதுகாப்பு
அமைச்சின் நடவடிக்கைத் தலைமைச் செயலகம் எதுவிதமான உத்தியோக பூர்வ விபரங்களையும் தெரிவிப்ப தற்குத் தவறிவிட்டது. ஆயினும், பலாலியில் உள்ள இராணுவப் படைத் தலைமை அலுவலகம் கடந்த முதலாம் இரண்டாம் திகதிகளில் நடைபெற்ற பாரிய சண்டைகளின் போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து கடந்த 6ம் திகதி உத்தியோகபூர்வமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி புலிகளின் தாக்குதலை இராணுவத்தினர் முறியடித்துள்ளனர். 350புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையானோர் காயம டைந்தார்கள் தாக்குதல் முடிவுற்ற நிலையில் ஓர் அதிகாரி உட்பட 52 இராணுவத்தினர் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள் ஓர் அதிகாரி உட்பட 52 இராணுவத்தினர் சண்டைகள் நடைபெற்ற வேளையில் காணாமல் போயுள்ளார்கள் 6 அதிகாரிகளும் 355 இராணுவத் தினரும் சிறு காயங்களுக்கு உள்ளா GOTITIT 9,6ĪT.
எப்படி இருப்பினும் இரு தரப்பிலும் மிக மோசமான உயிரிழப்புக்கள் நேர்ந்துள்ளதாகவே பக்கச் சார்பற்ற வன்னித் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
ஆனையிறவு தளத்தின் உயிர் நாடி யான தொலைத் தொடர்பு கோபு ரத்தை புலிகள் தாக்கி நிர்மூல மாக்கியதன் விளைவாக தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கும், இராணுவ தலைமையகத்திற்கும் இடையேயான சகல தொடர்புகளும் முதலில் அற்றுப்போயின. இரண்டாம் திகதி நண்பகல் அளவிலேயே மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்த முடிந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தபோதிலும் இதனால் சீர்குலைந்து போன யாழ் குடாநாட்டுக்கான பொது தொலைபேசி தொடர்பு சேவைகள் ஒரு வாரகாலத்தின் பின்பே சீராகியது.
ஜயசிக்குறு இராணுவ நடவடிக் கையின் மூலம் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கு ஒரு முடிவைக்கொண்டு வந்து இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வுகாணப்படும் என்று அரசாங்கம் சர்வதேச ரீதியாக உத்தரவாதம் தெரிவித்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் உளப்பூர்வமாக ஈடுபட்டுள்ளதாக உலக நாடுகளுக்குக் காட்டிக் கொண் டாலும் உண்மையான நிலைமைகள் | ஏறுக்கு மாறாக இருப்பதையே போர்க்கள நிலைமைகள் காட்டு கின்றன.
அது மட்டுமல்லாமல் கிளிநொச்சி தொடக்கம் ஆனையிறவு வரையி லான இராணுவ தளங்கள் மீது புலிகள் மேற்கொண்டுள்ள பாரிய இராணுவ தாக்குதலானது மூன்றாம் கட்ட ஈழப்போரில் தீவிரம் மிகுந்து புதிய பரிமாணம் ஒன்றை ஏற்படுத்தி யுள்ளதை அவதானிக்க முடிகின்றது. திடீர் திடீரெனத் தோன்றி அரச படைகள் மீது கெரில்லாத் தாக்குதல் களை நடத்திவிட்டு ஓடி ஒளிந்து கொள்ளுகின்ற அரச எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே புலிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்ற அரச பிரசாரங்களை GELUIT If ö, G, GIT நிலைமைகள் தலைகீழாக்குகின்றன.
அத்துடன் சகல விதமான யுத்த வளங்களையும் கொண்டுள்ள அரச படைகளைத் திட்டமிட்ட ரீதியிலான எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் நிலை தடுமாறச் செய்கின்ற போர் வல்லமையை புலிகள் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இவை தீர்க்கமாக எடுத்துக் காட்டுவதாகவே உள்ளன.
மேலும் நாட்டையே கதிகலங் கடித்துக்கொண்டிருக்கின்ற யுத்த நிலைமைகள் அரச LGOL5GMGT 5L டுப்பாட்டில் ஒரு போதும் இல்லை யென்பதையும் யுத்தத்ததை வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்திற்குத் திசை திருப்பக்கூடிய வல்லமை புலிகளிடம் இருக்கின்றது என்பதை யும் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுப்படுத்துவதாகவுமே இது உள்ளது.
ጥታተ ©

Page 6
பிழைப்பதையே கொண்ட ஒரு பிழைப்புவாதக்
Llis இலட்சம் மலையக மக்களை
யும், அவர்களின் உணர்வுகளையும் விற்றுப் பிழைக்கின்ற மலையக அரசியல்வாதிகள்
எட்டி உதைப்பவன் கால்களை நக்கிப்
தொழிலாகக்
UGALLLibI
படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் என்ற பெயரால் ஆக்க இலக்கியத் துறையை அவலட்சணப்படுத்தும் scipa) aguig Tifle, Girl
எச்சில் நாய்களாக எல்லா வாய்ப் பையும் தம் அரசியல் நலனுக்காகக் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு முதுகு சொறியும் கல்வியாளர்களும் புத்திஜீவிகளும் உடலை விற்றுப்பிழைத்தேன். தமிழே உன்னைத் தாலாட்ட வருகிறேன் என்று வெக்கம் கெட்ட கோசமிடும் ஒரு கூட்டம் மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற பெயரில் டிசம்பர் 1314இல் நுவரெலியாவில் நடத்திய கூத்தை கேவலத்தை என்னவென் பது? மாநாட்டிலே கலையரங்குகள் இசை யரங்குகள் கருத்தரங்குகள், ஆய்வ ரங்குகள் நடைபெறவுள்ளதாக ஒத் தூதி மலையக மக்களையே கேலி செய்த தேசிய தமிழ் நாளிதழ்கள். அதற்காக கையூட்டாக நீண்ட கால மாக பத்திரிகைத்துறையில் தொழி லாற்றியமைக்கான பரிசுகள் இதை விட வெட்கக்கேடு இரண்டு நாட்க ளுமே மொத்தம் 66 மணித்தியாலம் நடைபெற்ற விழாவில் இரண்டு நாட்களிலும் மொத்தமே ஐந்தே ஐந்து கலை நிகழ்ச்சிகள் அவற்றில் மிகச் சிறப்பாக குறிப்பிடப்படவேண்டிய இரண்டு நிகழ்வுகளும் இருந்தன.
வெலிங்டன் தோட்டப் பாடசா லையின் சின்னஞ்சிறு மாணவர்
ஒரு சமூகத்தில் பத்திரிகைகள் ஆற்றும் பங்கு அளப்பரியது எனலாம் அன்றாடச் செய்திகளை சுடச்சுட வழங்குவதுடன் அதன் கடமைகள் நிறைவடைவதில்லை. மாறாக, பலதரப்பட்ட துறைகளின் உண்மை பொய்மைகள், விமர்சனங் கள். நன்மை தீமைகள் வியாக்கி பானங்கள் என்பன பத்திரிகைகளில் வெளிவருவதன் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதரும் மிக்க பயனை அடைகின்றனர். இந்த வகையில் இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகள் அரசியல், பொருளா 5 T), GDITFT). துறைகளில் பெருமளவு விடயங்களை வெளியிட்டு வருகின் றன. எனினும், இப்பத்திரிகைகள் பெண்களுக்கென தனிப் பக்கத்தை ஒதுக்கிவிட்டு பெண்கள் தொடர்பாக ஆற்றும் சேவைகள் C56lő, áll.
DIT GOTIGO) GAULLUIT 9, 2 GTGTGOT.
பெரும்பாலும் oy(359 fl QITV வெளியீடு, ஞாயிறு தினக்குரல் தினமுரசு வாரப்பத்திரிகை மித்திரன் வாரமலர் தினகரன் வாரமஞ்சரி நவமணி போன்ற பத்திரிகைகள் பெண்களுக்கென தனிப் பகுதிகளை ஒதுக்கியுள்ளன. வீரகேசரி வெளியீடு மங்கையர் சங்கமம், தினக்குரல் இவள் தினமுரசு லேடீஸ் ஸ்பெஷல், தினகரன் - குடும்பு குவலயம் 6া লো!) வாறு பெண்களுக்கென பக்கங்களை ஒதுக்கி விசுவாசமான சம்பிரதாய பூர்வமான தகவல்கள் ஆக்கங்கள் என்பவற்றை வழங்கி வருகின்றன.
இதில் சரிநிகர் ஒரு மாற்றுப் பத்திரிகையாக இருப்பதால் பெண்கள் தொடர்பாக சமூகத்தில் நிலவும் பிற்போக்கத்தனத்திற்கு எதிரானதா கவும் ஆணுக்கு நிகரான மனித ஜீவியாகப் பெண்ணை அடையாளப் படுத்தவும் ஆன விடயங்களைத் தொடர்ச்சியாகவும் செய்து வருகின் றது. எனவே அதனைப் புறநடை
o - - - - '
سر پر لکمہ سمہ 1
— ლეკატურ qAAA S AA AAAA J SAASAASAAA SAS
|060) ი" " " " ..
கள் நடத்திய குசேலர் நாடகம்
2. நிவேதா நர்த்தனாலயா மாண
விகளின் கோலாட்டம்
இவற்றைத்தவிர குறிப்பிடக்கூடிய நிகழ்வாக நூல் வெளியீடு அமைந் திருந்த போதும் அந்த நூல்கள் அச்சகத்தில் இருந்து நட்சத்திர கனவான்களுக்காக மட்டுமே
யாகக் கொள்வோம்.)
பொதுவாக பத்திரிகைகளில் இவ் வாறு பெண்களுக்கென பக்கங்களை ஒதுக்குவதன் தாற்பரியம் தான் என்ன? இரண்டாம் தரப்பிரஜைகளாக பெண்கள் கருதப்படுவதனை உறுதிப் படுத்தும் ஓர் நடவடிக்கையாகவே இது அமைகின்றது. குறிப்பாக பெண் கள் பகுதி பெண்களுக்கானவை, பிற பகுதிகள் ஆண்களுக்கானவை என்ப தைச் சுட்டுவதாகவும் இதனைக் கருத இடமுண்டு பெண்கள் பக்கங்களைக் கூடுதலாக பெண்கள் அவதானிக்கும் தன்மையும் காணப்படுகின்றது.
பெண்களும், சிறுவர்களும் பாதுகாக் கப்படவேண்டியோராகவும் பாது காப்பை வேண்டி நிற்போராகவும் உள்ளதன் காரணமாகவே அரசியல் திட்டங்களிலும், பிற தனியார் பொது யாப்புகளிலும் பெண்களுக்கென தனியே சரத்துகள் பிரிவுகள் வகுக்கப் பட்டுள்ளன. இது பெண்களுக்கென தனித்துவ உரிமைகள், சுதந்திரங்கள்
தேவையென வலியுறுத்துகின்றபோதி
லும் ஆண், பெண் சமத்துவத்தை கேள்விக்குட்படுத்துகின்றன.
இந்த வகையில், அச்சுதொடர்பூடகங் களில் பெண்களுக்கென ஒதுக்கப்ப டும் பகுதி எவ்வாறு விளங்குகின்றது என்பது ஆராயப்பட வேண்டியது
வீரகேசரி - மங்கையர் சங்கமம் எனப்பெயரிடப்பட்டு மகிஷா என்ப வரால் பெண்கள் பக்கம் தொகுக் கப்படுகின்றது. அழகுக்குறிப்புகள் வீட்டைப் பராமரிப்பது எப்படி? சமயலறை டிப்ஸ், தையல் அலங் காரம், குழந்தைகள் வளர்ப்பு என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சமீபத்தைய இதழில் பெண்கள் நித்திரைக்குச் செல்ல முன் செய்ய வேண்டிய வேலைகள் அப்பட்டமான
அடிமைத்தனத்தைப் பிரதிபலித்தது.
- - -
- ܨ
கொண்டு வரப்ப மதியுரைக் குழு அவை எங்கு
மெனக் கூறவே கொடுத்துக் நிலையில் இல்ெ
மலையக தமிழ முன்பு இரண்
 
 
 

6) JU, 9 - 6).JU, 95,1998
زمر7Naogz ویکی
%。
ஊர்வலத்தில் நுவரெலியா வீதிகளில் மலையகத்தின் பாரம்பரிய கலை, நிகழ்ச்சியுடன் மக்கள் அணிதிரண்டு வர அது 1983ம் ஆண்டுக்குப்பின் நுவரெலியாவில் மலையகத் தமிழ ரின் எழுச்சி ஊர்வலம் என விவரிக்கப்பட்டபோதும், திருமலை நகரசபை தலைவர் சூரியமூர்த்தி புளகாங்கிதம் அடைந்த போதும் அது மலையக மக்களுக்கு ፴(ሀ) அவமானகரமான தலைகுனிவான நிகழ்வு எனவே வரலாறு பதிவு செய்யும்
13ம் திகதி ஐ.தே.கட்சி மாநாட்டில் (அப் படிக் குறிப்பிடுவதுதான் பொருத்தம்) நூல் வெளியீட்டுரை நிகழ்த்தவிருந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி வருகை தராததன் மூலம்
யகத் தமிழராய்ச்சி மகாநாடு
alabag ErcüLMir Tigeri gölü balı iqtisaslyır !
பொன் வேந்தனர்
ட்டிருந்தது மாநாட்டு
6,960)LD எப்படிக் கிடைக்கு
LIGGÖCIDAD. LUGOTLD) கூடப் பெறக்கூடிய
G),
ராய்ச்சி மாநாட்டிற்கு
டரை மைல் நீள
தனது பெயரைப் பாதுகாத்துக் கொண்டார் என்பது பொருந்தும் அன்று புத்திரசிகாமணி, சூரியமூர்த்தி, அ. கதிரேசன் ஊவா - வேலாயுதம், டபிள்யூ பி திசாநாயக்க ரணில்
விக்கிரமசிங்க ஆகியோர் உரை யாற்றினர் புத்திரசிகாமணி பல தடவை
மேடையில் இருந்து குறிப்பிட்டது போல் 'தன்னை அரசியலில் வளர்த்து விட்ட தலைவருக்கான நன்றிப் பெருவிழா' அமைச்சராக்கியவர்க ளுக்கான நன்றிப்பெருவிழாவாகவே இது அமைந்திருந்தது.
மலையக மக்களை எட்டி உதைத்த தோடல்லாமல் எள்ளி நகையாடும்
óia ୬ 際
மகளிர் மட்டும்
மும் ஒரு அதிஷ்டசாலி
ീേ
- மகி
ஷா-)
GAJG808, LIGG) மத்திய மாகாண முதலமைச்சர் பி.பி.திசாநாயக்க தான் பாராளுமன்றத்தில் இருந்து மாகாண சபைக்கு போன போது 'மலைய கத்தின் பாரம்பரிய சிங்கள மக்களின் காணிகளை மீண்டும் அவர்களுக்கு பங்கிடவே இங்கு வந்தேன்' எனப் பிரகடனப்படுத்தியவர்.
தனது ஆட்சிக்காலத்தில் மத்திய மாகாணத்தில் மட்டும் 74 ஆயிரம் ஹெக்டர் (58+18) தோட்டகாணி களை பங்கிட்டு சிங்களக்குடியேற் றங்களை அமைத்தவர்.
- தோட்ட பாடசாலைகளை அரசுட மையாக்கி மலையக கல்விக்கு உயிரூட்டிய மகான் என்றும்,
-சீடா திட்டத்தை கொண்டு வந்த தலைவன் எனவும்,
லயத்தில் இருந்து வானத்தை பார்த்த தோட்டத்தில் வேலைசெய்யும் கூலி யான உனக்கு வீட்டுரிமை சான்று வழங்கிய தலைவர் ரணில்' எனவும்,
அவரை அடுத்த ஜனாதிபதியாக்கு வதே தமிழா உன் கடமை எனவும், பேசியபோது அதிர கைத்தட்டவும் ஒரு வெட்கம் கெட்ட கூட்டம் கல்வியாளர் வரிசையிலும் கலைஞர் வரிசையிலும் குந்திக்கொண்டிருந்தது. ரணில் தனது பேச்சில் மிகக் கவனமாக "தோட்டப்புறத்தில் வேலை செய்யும் தமிழ் பேசுபவர்களெல்லாம்' என அடிக்கடி குறிப்பிட்டமை மிகக் கொடிய அரசியல் உள்ளிட்டுடன் கூடியதாகும்.
LOGOT LU Lb
BGL
மலையக மக்களைப் பகிரங்கமாக அழைத்து வெற்றுக்கடதாசினிய நீட்டி வீட்டுரிமை சான்றிதழ் என உலகறிய கொடுத்து ஏமாற்றிய ரணிலும்,
ܣܚ
தினக்குரல் இவள் என்ற தலைப்பில் சக்தி என்பவரினால் தொகுக்கப் படுகின்றது. பெண்களுக்கான சிந்த னைக் குறிப்புகள், பெண்கள் தொடர் பான முக்கியஸ்தர்களின் பொன் மொழிகள், வயதானோர், குழந்தை கள் பராமரிப்பு உணவு தயாரிப்புக் | குறிப்புகள் தையல் அலங்காரம் வீட்டு அலங்காரம் அழகுக்குறிப்பு EGIT.
தினகரன் - குடும்ப குவலயம் என்ற தலைப்பில் ஆனந்தி என்பவரால் தொகுக்கப்படுகின்றது. பெரும்பாலும் சமூகத்தில் முன்னணி இடம் வகிக்கும் பெண்களது சம்பிரதாயபூர்வமான பேட்டிகள், ஆங்காங்கே பெண்கள் அமைப்புகளின் பிரசுரங்களிலிருந்து கட்டுரைகள் மீள் பிரசுரம், உணவு தயாரிப்பு முறைகள், அழகுக்குறிப்பு கள் கணவன், பிள்ளைகள் பராமரிப்பு
தினமுரசு வாரமலர்- லேடீஸ் ஸ்பெஷல் என்ற தலைப்பின் கீழ் அழகுக்குறிப்புகள், கூந்தல் பரா மரிப்பு போன்ற சம்பிரதாயபூர்வமான விடயங்கள் தற்போது டயனாவின் வாழ்க்கை வரலாறு பிரசுரமாவதால் வேறு விடயங்களுக்கு இடமளிக்கப் படுவதில்லை. மேலும் தமிழ்நாட்டை அடியொற்றி பட்டுச்சேலை பரிசுத் திட்டமும் தவறாமல் பிரசுரமாகின்றது.
இப்பத்திரிகைகளைத் தவிர நவமணி பத்திரிகையும், மித்திரன் வாரமலர், ஜனனி போன்ற பிற பத்திரிகைகளும் மேற்கண்ட விடயங்களை உள்ளடக் கும் வகையில் பெண்களுக்கென பகுதிகளை ஒதுக்கியுள்ளன.
இந்த வகையில் இவ்வாறு பத்திரி கைகளில் பெண்களுக்கென பக்கங் கள் ஒதுக்கப்படக் காரணம் பெண் வாசகிகள் மத்தியில் பெரும் வர வேற்பு காணப்படுவது தான் என இப்பத்திரிகைகள் நியாயம் கற்பிக்க
--!>7:39

Page 7
ஒரு மரம் வளைந்திருக்கிறது
என்று நாம் ஏன் முணுமுணுக்கவேண்டும் நமது தெருக்களில் வளைந்திருக்கும் மனிதர்களே சிலர் காணப்படும் போது? பிறைச்சந்திரன் ஏன் சாய்ந்திருக்கிறது என்று நாம் ஏன் குறை கூற வேண்டும்? யாராவது வானத்தை எட்டிப்பிடித்து அதை நிமிர்த்த முடியுமா?" - நைஜீரிய பழங்குடிமக்களது பாடல். அமைச்சர் பெளசிக்கும் அஷ்ரஃபுக் கும் இடையிலான கருத்து முரண் பாடுகள் இப்போது வெகு சாதாரண மான விடயமாக மாறிவிட்டது. பத்திரிகைகளை விரித்தால் மறுப்பறிக் கைகளும், எதிர்க்கருத்துகளுமாய் இந்த அறிக்கைப்போர் நமக்கு சலிப்பையும், வேடிக்கையையுமே உண்டு பண்ணுகின்றன.
இரு வேறுபட்ட கட்சிகள்ைர் சேர்ந்த இவர்கள் தாம் சார்ந்த கட்சிகளின் கொள்கைகளுக்கு விசுவாசமாகவாக மோதிக்கொள்கிறார்கள்? இங்குள்ள நிலைமைகளைக் கூர்ந்து அவதானிக் கும் எவரும் இதற்கு எதிர்மறையான பதிலையே சரியானதெனக் காண்பார்
இது இன்று நேற்றுத் தொடங்கிய பிரச்சினையல்ல. இதற்கு ஒரு நீண்ட ОД 60T (DUILI பின்னணியுள்ளது. பெளசி அஷ்ரஃப் ஆகிய இரு தனிமனிதர்களிடையேயான ஒரு விவகாரமாக இதைக்கருதுவது, பிரச் சினையின் ஆழத்தைப்பார்க்க மறுக் கும் ஒரு போக்காகும் உண்மையில் இது நன்கு புரையோடிப்போயுள்ள மனப் பதிவுகளுக் கிடையிலான போராட்டமாகும்.
தெற்கு முஸ்லிம் அரசியல் தலை மைத்துவமே மிக நீண்டகாலமாக இலங்கை முஸ்லிம்களது அரசியலில் ஆதிக்கமுள்ள ஒரு சக்தியாக இருந்து வந்துள்ளது. இது உடைக்கப்பட முடியாத மரபாகவே மிக நீண்ட காலமாக செல்வாக்கும் செலுத்தியது. அஷ்ரஃப்பினுடைய வருகையும், முஸ்லிம் காங்கிரசின் தோற்றமும் இந்தப்பாரம்பரியத்தின் குறிப்பிடத் தக்க மீறலாக வெளிவந்தமை தெற்கு முஸ்லிம்களின் தலைமையை விசனத் திற்குள்ளாக்கியது.
யாழ்ப்பாணத் தமிழர்கள் எப்படி மட்டக்களப்பு தமிழர்களை புறக்கணித்தார்களோ, அதையொத்த வடகிழக்கு முஸ்லிம்களை ஒதுக்கும் பிரதேசவாதப்புற்றுநோய் தெற்கு முஸ்லிம்களிடம் நீண்டகால மனப் பதிவாக இருந்து வருகிறது மட்டக் களப்பு முஸ்லிம்கள்', 'மன்னார் முஸ்லிம்கள் போன்ற வார்த் தைப் பிரயோகங்கள் இம்மக்களை அடையாளப்படுத்துவதற்குப் பதி லாக இம்மோசமான மனப்பதிவின் வெளிப்பாடாகவே தெற்கு முஸ்லிம் களால் ப்யன்படுத்தப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட தலித்மக்கள் அவர்க ளது தொழில் சார்ந்த பெயர்களால் அழைக்கப்படுவது அவர்களிடம் எவ்வாறான உளப்பாதிப்பை ஏற்படுத் தியதோ அதேபோன்று பாதிப்பையே இதுவும் வடகிழக்கு முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு முஸ்லிம்களது சமூகக் கட்டுக்கோப்பு தெற்கு முஸ்லிம் களிடம் இருந்து வேறுபட்ட அம்சங்களைக் கொண்டிருந்தமையும் இப்போக்கிற்கு ஏதுவாகியது எனலாம். ஏறத்தாழ சமூக அரசியல், பொருளாதார சூழல்களில் ஒருமித்த தன்மையும், புவியியல் ரீதியான ஓரளவு தொடர்ச்சியும் வடகிழக்கு முஸ்லிம்களது சமூகக்கட்டமைப்பை தெற்கு முஸ்லிம்களது கட்டமைப்பில் இருந்து வேறுபடுத்திக்காட்டின. தலைநகரை விடவும், மிகத்
தொலைவில் இப்பிரதேசங்கள் இருந்த மையால் மாற்றங்களும், புதியவரவு களும் கிழக்கு முஸ்லிம்களது சமூகக்கட்டமைப்புக்குள் உடனடியாக உள்வாங்கப்படவில்லை. இதனால் ஒரு வகை எளிமைத்தன்மை அங்கு காணப்பட்டது. எனினும் அண்மைக்காலமாக இப்போக்கில் சில மாற்றங்களை அவதானிக்க முடிகிறது.
வடகிழக்கு முஸ்லிம்களிடம் பொது வாகக் காணப்படும் இப்பண்புகளை தெற்கு முஸ்லிம்கள் தவறான அர்த்தத்தில் விளங்கிக்கொண்டனர் ஆரம்பத்தில் ஒருசிலரிடையே மட்டும்
நிலவிய இக்க LJlqLILIlqULJIT 95 QJGII சமூகமனப்பதிவா விட்டது.
70களுக்குப் பின் களிடம் ஏற்பட்ட முற்போக்காகச் சிந் $ഞ ബ്രാഞpബL இவர்கள் தெற்கு திற்கு எதிராகக் குர
அபிவிருத்தி உள்ள களில் வடகிழக்கு நீண்ட்காலமாக புற வந்தார்கள் தெற்
 
 
 

6) JU. 19-6) JU, 95,1998
தம்மை பிரதிநிதித்துவப்படுத்துவது தனது எதிர்கால நலன்களுக்கு ஆபத்தாக அமையும் என இவர்கள் கருதினர் தமது தலைவர்கள் தம்மி லிருந்தே எழுச்சிபெற வேண்டும் என்பதில் மிகுந்த வேட்கை Qgss Go! Lauf GCITTG. இவர்கள் இருந்தனர். 80களில் தோன்றிய அரசியல் சூழ்நிலை இவ்வெண்ணம் செயலுறுப்பெற உடனடிக் காரணி யாய் அமைந்தது. இச்சூழ்நிலை யிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. இன்று இலங்கை அரசியலில் பேசப்படும் ஒரு கட்சியாக அது வளர்ந்துள்ளது வடகிழக்கு முஸ்லிம்கள் தமது தலைவர்களை தாமே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இதனால் நிறைவு செய்யப்படுகிறது என்று பலரும் நம்பினர்.
வடகிழக்கு முஸ்லிம்களது மரபு வழி அரசியல் சிந்தனைப்போக்கில் ஏற் பட்ட இம்மாற்றத்தை படிப்படியான வளர்ச்சியை தெற்கு முஸ்லிம் தலைமைத்துவம் Slagg fu T3,
உணரத்தவறிவிட்டது. தமிழர்களது
ஆயுதப்போராட்டம் தமது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக நிலைப் பாட்டை எடுத்தபோதும் கூட, அதை ஒட்டு மொத்தமான ஒரு சமூகப் பிரச்சினையாக எதிர்கொள்வதற்கு அது தவறியது. அப்போது நிலவிய பயங்கரமான சூழலுக்கு நேரடியாக முகம் கொடுக்காமையினால், இது பற்றிய தெளிவான புரிதல் இல்லாத அப்பாவிகளாகவே தெற்கு முஸ்லிம்
தொடர்ச்சி.
முஸ்லிம்களது
த்து பின்னர் iச்சிபெற்று ஒரு நிலைபெற்று
கிழக்கு முஸ்லிம் ல்விசார் மாற்றம் க்கும் ஒரு புதிய உருவாக்கியது. தலைமைத்துவத்
எழுப்பினர்.
L l Lua) GÉLULUIÉ முஸ்லிம்கள் மிக BEGOflö, OGLJILJL GEL த் தலைவர்கள்
தலைவர்கள் இருந்தனர். கிழக்கு முஸ்லிம்கள் தெற்கு நோக்கி நகரவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலை அதிகமாக உள்ள அதேவேளை தெற்கு முஸ்லிம்களது கிழக்கை நோக்கிய வருகை ஏறத்தாழ அற்றுப் போன நிலையிலேயே காணப்படு கிறது. இந்த ஒரு வழி அசைவு ஆழமான சமூகப் புரிந்துணர்வுக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களது ஐக்கியப்பட்ட
போராட்டம் பற்றிய முற்போக்கான
எண்ணம் கொண்டவர்கள் தெற்கு
தலைமைகளது தவறான அரசியல் போக்கால் விசனத்துக்குள்ளாயினர் உண்மை யில் தெற்கு முஸ்லிம்கள் இங்கு குற்றவாளிகள் அல்லர் அவர்களது தலைமையே தவறான அரசியல் நிலைப்பாடுகளையும், புனைவுகளை யும் அவர்கள் மீது திணிக்கின்றது. தமது கருத்தை வலுப்படுத்துவதற்காக போலி நியாயங்களை இத்தலைவர் கள் சிருஷ்டிக்கின்றனர்.
தாம் (LP (9 இலங்கை முஸ்லிம்களுக்காகவும் குரல் எழுப்புவதாகக்கூறிக்கொண்டு தெற்கு முஸ்லிம்களது நலன்கள் மீது மட்டும் குறியாக இருப்பதே பெளசி போன் றோரது நிலைப்பாடாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியான ஓர் அதிகார அலகு தோன்றினால் தெற்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என இவர்கள் வாதிக்க முனைகின்றனர்.
தம் சமூக இருப்புக்கும், உயிர் உடை மைக்கும் எதிரான அச்சுறுத்தலுக்கும் நேரடியாக முகம் கொடுப்பவர்கள் வடகிழக்கு முஸ்லிம்களே தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள முஸ்லிம் சுயாட்சி அலகொன்று தவிர்ந்த மாற்று வழிகள் எதுவம் இல்லையென அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். சிங்களப்பேரினவாதிகளோ, பத்திரி கைகளோ இதற்கெதிராக கருத்துத் தெரிவித்தால் அது தம்மையும் சேர்த்து பாதிப்பதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த அரைகுறைக் கருத்துக்களுக்கு ஆதரவாகவோ, தாம் சார்ந்த பேரின வாதக் கட்சிகளுக்கு வக்காலத்து வாங்கவோ, தமது சமூகத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமான வடகிழக்கு முஸ்லிம்களது எதிர் காலத்துடன் விளையாடுவது குறித்து தெற்கு முஸ்லிம் தலைமை மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
மறுபுறம் அஷ்ரஃப் தன்னை ஒரு தேசிய தலைவராகக் காட்ட முனைந்து கிழக்கு முஸ்லிம்களது நலன்களை மட்டுமே குறியாகக்கொண்டு செயற் படுகிறார். இது அவருக்கு அரசியல் லாபத்தை தேடித்தரலாம். ஆனால், இது தெற்கு வடகிழக்கு முஸ்லிம்களது சமூகப் பிளவை மேலும் அதிகரிக்க வும், ஆழப்படுத்தவுமே உதவும் அதிலும் அண்மைக் காலமாக தென்கிழக்குப் பிராந்திய சபைபற்றி முஸ்லிம் காங்கிரஸ் பேசத்தொடங் கியுள்ளது. இதனால் தென்கிழக்கிற்கு அப்பாலுள்ள முஸ்லிம்களை பிரச்சி னையின் மையத்தில் இருந்து புறம் ஒதுக்கவே அது முனைகிறது. சாத்திய மான தீர்வுக்கு வருவது பற்றியும் விட்டுக்கொடுத்து செயற்படுவது பற்றியும், மு.கா. அதிகமாக கதைத்து வருவது இக்கருத்தை உறுதிப்படுத்து வதாகவே உள்ளது. ஏனைய பிரதேச முஸ்லிம்களின் சம்மதம் இன்றேல், தென்கிழக்குக் கைவிடவும் தயார் என அஷ்ரஃப் கூறிவருகிறார். இந்தப்பூச்சாண் டிகளையெல்லாம் கடந்த ஒரு தசாப்மாக முஸ்லிம்கள் கண்டும் அனுபவித்தும் வருகின்றனர். இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை அஷ்ரஃப்பும், மு.காவும் உணர வேண்டும்.
CBS, IT fliš, GOUE GOLLU,
அஷ்ரஃப் - பெளசி மோதல் சமூக அக்கறையினால் எழுந்ததல்ல. ஒளிவட்டங்களைத் தேடி ஓடும் இவர்கள், சமூகப் பொறுப்புணர்ச்சி யோடு தம்மால் குரல் எழுப்ப முடியாது என்பதை மீண்டும் மீண்டும் தமது நடவடிக்கைகளால் உறுதிப் படுத்தி வருகின்றனர். இதில் மிகச் சரியான தீர்வுக்கு வருவதாயின் குறுகிய பிரதேசவாத சிந்தனைக ளுக்கு அப்பால் நின்று பிரச்சினையின் ஆழத்தை ஊடுருவிப்பார்ப்பது மிக அவசியமாகும்.
ஸிராஜ் மஷ்ஹஅர்

Page 8
6LU. Is - 6). U. 25, 1998 リ
கடமை விரர்கள்
(c. Tழும்புக்கு வருகின்றனர் அவர்கள் யுத்தத்தில் யாதேனும் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்(
கொழும்பு வருகின்றார்கள் அவர்கள் காலைக்கூட சரியாக நீட்டிப் படுக்க முடியாத குறுகி தங்குகின்றனர். சற்றும் காற்றேனும் உட்புகா அறைகள் அவை. ஆயினும் தான் என்ன? கணவனு தொலைபேசியில் கதைக்கலாம். மகனோ மகளோ அல்லது சகோதரமோ தம்மை அவர்கள் இரு கூப்பிட்டு விடுவார்கள் பாஸ்போட் எடுக்க வேண்டும் கனவில் அவர்கள் காலை புலரும் முன்ெ நாயிலும் கேவலமாக வீதியில் விரட்டுகிறது. உடுப்புப் பைகள் பொதிகள் தூக்கி வீசப்படுக் யுத்தததின் காவலர்களால் தாக்கி வெளியே தள்ளப்படுகின்றனர். ஏன்? தனது நாட்டினுள் தனக்கு வசிக்க அவர்களுக்கு உரிமையில்லையா? இது அவர்தம் நாடு இல்லையா? சுதந்திரப் பெ ஜோடிக்கப்பட்டிருந்த வீதியில் திகைப்புற்று கைவிடப்பட்ட நிலையில் நிற்கின்றார்கள் அவர்க வாழ்க்கை வாழ்ந்தவர்கள் புழுவிலும் கேவலமாகப் பலர் பார்க்கும் காட்சிப் பொருளாய் கதறுகின்றனர்.
எந்தச சட்டம் தம்மைத் தெருவில் தள்ளியது என அறியாதவர்கள் அவர்கள் இனியெ பொன்னம்பலவாணேசர் கோவிலிலாவது தங்கிக் கொள்ளலாம். தற்காலிகமாயினும் வயதிற்கு 6 வெயில் தாளாமல் அழும் குழந்தையுடனும் நடுத் தெருவில் நிற்பதை விட அது மேல் கோயிலுக் அது தமிழருடைய கோயில் நிச்சயம் அவர்களை ஆறியிருக்க விடும் என்பது அவர்களது நம்பிக் திறக்கவில்லை. மீண்டும் கதறுகின்றனர். அவர்களின் கதறல் கேட்டும் பொன்னம்பலவ திறக்கவில்லை. அதன் தர்மகர்த்தாக்களும் கதவு திறக்கவில்லை. மக்களின் கண்ணீரை விட ே முக்கியம். அது மாசுற்று விடும் அல்லவா? கோயில் பூட்டியபடியே கிடக்க மேலும் என்ன ே அநாதையாய் தவிக்கின்றனர். மாலைநேரம் வருகின்றனர் ஈ.பி.டி.பியினர் பஸ் வண்டிகளில் செல்கின்றனர். யாருமற்ற அநாதையாய் நின்றோர் ஆபத் பாந்தராய் வந்த ஈ.பி.டி.பியின் நோக்குகின்றனர். அவர்களால் என்ன செய்யமுடியும்? நாதியற்றவர்களுக்குத் தெய்வமே துணை
தம்மை நடுத் தெரிவில் நிற்க வைத்த அவரசரகாலச்சட்டவிதிக்குகையுயர்த்தும் கனவான்கள் இவர் பற்றி அவர்களுக்குத் தெரியும்.நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது 娜uQ 凯 கொடூரம் புரியும் இரவ்கள் தான் தலையாட்டுகின்றார்கள் என்பதும் தெரியும் பிள்ளை தொட்டிலையும் ஆட்டும் இவர் தம் செயல் பற்றியும் தெரியும் நாளைக்கும் அரசின் காை விசுவாசத்தைக் காட்டி மேலும் தம்மை விரட்டும் சட்டங்களுக்குக்கை உயர்த்துவர் என்பதும் தெரிய கண்டித்து காரசரமாக அறிக்கைவிடுவர் என்பதும் தெரியும் பாராளுமன்றத்தில் கூக்குரல் இடுவர் தம்பத்திரிகையில் எழுதிக் கிழிப்பர் என்றும் தெரியும். அப்படியே அடுத்த முறையும் அவசரகால உயர்த்தி நிற்பர் என்றும் தெரியும். ஆனாலும் மக்கள் என்ன செய்துவிடமுடியும்? தேவதேவா. கடமையைத் தானே. செய்கிறார்கள்'
ரோசக்காரர்கள்
(3LDareia, ஒலிக்க, புரோகிதர்கள் மந்திரம் கூற யாழ்ப்பாணத்தில் எரிக்கப்பட்ட பொது நூல
தற்காலிகமான ஒரு நூலகம் கட்டி முடித்து அமைச்சர்களால் திறக்கப்பட்டாயிற்று. இனி என்ன? எல்லாம் தமிழ் மக்கள் மிதவாத அரசியலைத் தூக்கியெறிந்து விட்டு, ஆயுதப்போராட்டத்திற்குப் போனது நூலகம் வாங்கத்தானே. ஆயிரக்கணக்கான மக்களை போராளிகளை இழந்தது இன்னொன்றை திருப்பிக் க ஆயுதத்தைத் தூக்கியெறிந்துவிட்டு வந்து சரணாகதி அடையத்தான் வேண்டும் நூலகம் எரியக் பேரினவாத அரசியலும், அரசியலமைப்பும், பாராளுமன்றமும், வன்முறை அரசியலும் கொஞ்சம் கூடமா தளங்களிலும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்ற இன்றைய சூழ்நிலையில் எந்த மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காம் என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது திருப்பி
முறை எரிக்கப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதற்கான அரசியல் சூழ்நிலைகள் அப் என்றெல்லாம் கூட நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது.
இந்தத் திறப்புவிழாவில் கூட டக்ளஸ் எவ்வளவுதூரத்திற்கு தமிழ் மக்களின்மானத்தை காப்பாற்றப்போர அவரைச் சோதனையிட - இராணுவத்தினர் முயல அவர் மறுத்து விட்டுத் திரும்பிப் போய்விட்ட நடாத்துவதே இராணுவத்தினர் போடும் பிச்சை என்ற போதிலும் கூட இப்படிச் செய்ய யாருக்குத் துணிவு டக்ளஸ் (பிறகு மங்களவின் விசேட அழைப்பின் பேரில் திரும்பி வந்தது ஹி..ஹி..ஹி..அது ராஜதந்தி
இவரையும்விடஇன்னொருரோசக்காரர் இருக்கிறார். புளொட்மாணிக்கதாசன். அவர் சோதனைக்கு மறுத்து தான். ஆனால் திரும்பவும் விழாவுக்குப் போகவில்லை, டக்ளஸைவிட இவரை ரோசக்காரரென்றும் நீங் இல்லாவிட்டால் இவரைத் திரும்ப மங்கள கூப்பிடவில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். தமிழ்க் கட் உரிமைகளுக்காகப் தாங்கள் போராடுவதாக நினைக்கும்போது உங்களுக்கு உதைக்கூடநினைக்கச் சுதந்தி
இன்னொரு விடயம் அவசரகாலச் சட்டத்துக்கு மாதாமாதம் பாராளுமன்றத்தில் கை உயர்த்தி படை
தமிழர்களைச் சோதிப்பதற்கும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்வதற்கும் கை உயர்த்துபவர்கள் அல்லது ை
பார்த்து பாராளுமன்றக் கக்கூசுக்குள் ஒளிபவர்கள் தானே இந்தத் தமிழ்க் கட்சிகள் இரண்டும் பிறகு ஏன்
அவர்கள் கடமையைத் தானே செய்யினம்.
函m@剑
 
 

வேறு வழியின்றி
ய லொட்ஜ்களில் டனர் தகப்பனுடன் 5க்கும் நாட்டிற்குக் பாலிஸ் வருகிறது. ன்றன. சமாதான 5 பிடித்த இடத்தில் ான்விழாவிற்காக ள், கெளரவமான வீதியில் நின்று
|ன்ன செய்வது? வந்த மகளுடனும், குப் போகின்றனர். கை. ஆனால் கதவு ாணேசரும் கதவு காயிலின் புனிதம் செய்வது? மக்கள் ஏற்றிக் கொண்டு ாரை நன்றியுடன் யில்லாத போது?
கள் தான் என்பது ட்சண்யம் இன்றி யையும் கிள்ளி, ல நக்கி நக்கி தம் |ம். நாளை இதைக் என்றும் தெரியும். சட்ட விதிக்கு கை அவர்கள் தங்கள்
கத்திற்குப் பதிலாக கிடைத்து விட்டது
எரித்ததற்குப் பழி ட்டத் தானே. இனி ாரணமாக இருந்த ாது பதிலாக சகல ந்நூலகம் திறந்தது நூலகம் இன்னொரு படியே இருக்கிறதே
டினார் தெரியுமோ
தான் அரசியல் வரும்? ரோசக்கார b,
த்திரும்பி வந்தவர் கள் நினைக்கலாம். கள் மக்களுடைய மில்லையா என்ன?
கும் பொலிசுக்கும் உயர்த்துகிற நேரம் ரோசம் வருகிறது.
2I
O606 U.5.
தொண்டமானும் மலையக மக்களுக்கு இழைத்த துரோகங்களோ எண்ணற்
.ெ
இந்த அவலட்சணங்களை எல்லாம் வெளிவராமல் முடி மறைக்க பத்திரி கையாளர்களுக்கும் அதன் ஆசிரியர் களுக்கும் கேடயம் கொடுத்தார் புத்திரசிகாமணி
"மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு என்ற உன்னதமான கருதுகோள் இப்படி மலையக வீதிகளில் விலை போவதைத் தடுக்க அக்கருதுகோள் அரசியல்வாதிகளையும் பிழைப்பு வாத கூட்டத்தையும் விட்டு மலையக மக்களிடமும் புத்திஜீவிகளிடமும் கல்வியாளரிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்
நுவரெலியாவில் உள்ள பிரபல மலையக சட்டத்தரணியொருவர் "LOGOGOulus Vyrui AGLIGT 660AVILLES" ஒன்றை நிறுவவும் சுதந்திரமாக மலையக ஆய்வுத்துறையையும் அறிவுத்துறையையும் ஊக்குவிக்கவும் BauGooTOQLDGSTAD Up Li jiġu alġii) FTE (6) LJL டுள்ளார். இம்முயற்சி வெற்றிபெற அரசியல்வாதிகள் தேவையில்லை அறிவுத்துறையினரின் ஆக்கபூர்வ மான பங்களிப்பும் வழிகாட்டலுமே Coal
மாநாட்டில் கெளரவிக்கப்பட்ட aufzesto 33Gusta Lost u.a. g. ama 90, LIGOLDL is to UG. COGOL SIGMAG) Il GUIDDausa e pop GLI மதியுரை குழுவின் உறுப்பினர்கள் இருவர் பேராசிரியர்கள் இவர்களில் Dr. Gls eupé Gossum piroua) org/Bu. தாக திண்கரன் குறிப்பிட்டிருந்தது பேராசிரியர் தில்லைநாதன் கெளர் விக்கப்பட வேண்டியவராயினும் வருகை தரவில்லை. அது அவரது மனசாட்சிக்கே முரணாக தோன்றி யிருப்பின் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. நானகு பேர் தொண்டர் தாபன முதலாளிகள் இருவர் நீண்ட
நாள் பத்திரிகையாளர்கள் இவர்கள்
மதியுரைக் குழுவோடு தொடர்புடைய வர்கள் மற்றும் அமைச்சரின் ஏவலாட்கள் என்ற வகையில் விருதும்
user:Lb AugpÉJSCULIL CU555 amb
தில்லைநாதன் துரைவிஸ்வநாதன் தி ஞானசேகரன் வெலிங்டன் த.பெ.முத்துலிங்கம் மாத்தளை கார்த்திகேசு, மு. சிவலிங்கம் கே. கோவிந்தராஜ் மல்லிகை சி குமார் தவிர்ந்த ஏனையவர்கள் ஏன் யாருக் காக எந்த அரசியலுக்காகப் பாராட் டப்பட்டார்கள் என்பது கேள்விக் குரியது.
மலையகத்தின் ஆதிக்க சக்திகளை உலுக்கிய வெளிச்சம் வெளியே இல்லை நாடகம் தந்த நிசாம் மேட்டு நிலக் கண்ணீர் தந்த க கனகராஜா மலையக வரலாற்று நூலை எழுதிய பிஏகாதர் எஸ் நடேசன் போன்றவர்கள் அவர்களது அரசியல் பின்னணிக்காக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனரா? வேற்று மதத்தவர்கள் என்பதற்காக Diagnolia, படுகின்றனரா? தோட்டங்களில் அந்நிய நிதியுதவியோ அல்லது எந்த ஊக்குவிப்போ இல்லாமல் காமன் கூத்தையும் அருச்சுனன் தபகையும் கோலாட்டத்தையும் உடுக்கையும் உருமியையும் தப்பிசையையும் Glucosa (UL), GT5600601 Gum Gufi (Bessuth Guppatos ao ar af சிகரங்களாக இருக்கிறார்கள் பல
கல்லூரி அதிபர்கள் சிறந்த அறுவடைகளைத் தந்திருக்கிறார்கள் தோட்ட ஆலயங்களைப் பேணிப் பராமரிக்கும் தர்மகர்த்தாக்கள் இருக்கி றார்கள் இவர்கள் அமைச்சரைத் தெரியாதவர்கள் மதியுரைக் குழு வைத் தெரியாதவர்கள் செல்வாக்கும் பணபலமும் இல்லாதவர்கள்
ஆனால் மத்திய marca தமிழா ராய்ச்சி மாநாட்டு மதியுரைக் குழு இன்றைய இலட்சணத்தில் இயங்கி னால் தோட்டக் கமிட்டி தலைவர்க ளுக்கும் பூசாரிகளுக்கும் விருது கொடுக்க வேண்டி வரும்
சரி ஒரு படைப்பாளனுக்கு ஒரு
படைப்புக்காக எத்தனை பரிசு வழங்கப்பட வேண்டும்? அந்தப்படைப்பு கொண்டிருக்க
வேண்டிய தராதரம் என்ன?
2005 Lao LU Urafi ojala தொழில் நிமித்தம் செய்யும் பணிக்கு பாராட்டு வழங்கப்பட வேண்டுமா?
அந்நிய நிதியில் செய்யப்படும் கேலித்தனங்களுக்கு Life வழங்கப்பட வேண்டுமா?
தொழில்ரீதியான பத்திரிகையாளர்கள் மலையகத்தின் எந்த அவலத்தை எத்தனை தூரம் அறிவுரீதியாக வெளிக்கொணர்ந்தார்கள்?
அமைச்சரின் கையாட்களுக்கும் уоuОпI stolji (ji) u tla (lat. Otu தென்றால் மதியுரைக்குழு தனக்குத் தானே பரிசு கொடுத்து கொள்வதென் றால் அதற்கு வேறொரு LITT TITLG) விழாவே போதுமாயிருந்திருக்குமே
Golfo) Góllö, GULDáriosaqub, LGJ LG ASSEM Tuó salió el Liróleo ofilió stvu moral flaglju GMalih upama) u 4 தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆராய்ச்சிக்கும் என்ன செய்தார்கள்? இறுதியாக புத்திரசிகாமணியே குறிப்பிட்டுள்ளதுபோல மாநாடு ஆராய்ச்சி இன்னும் தொடங்க வில்லை. அது அரசியல்வாதிகளி டமும் முதுகுசொறியும் நபர்களி டமும் இருக்கும் வரை ஆராய்ச்சியாக LOTAD (UPOLA ULIMg5)
மலையக தமிழராய்ச்சி மாநாடு என்ற உன்னதமான கருதுகோளை முன்னெடுக்க அதற்கு தகுதிவாய்ந்த மலையக முற்போக்கு சக்திகளிடம் அது ஒப்படைக்கப்பட வேண்டும்
இம்மாநாடுகளும் தமிழ் சாகித்திய விழாக்களும் அதன் பின்னணியில் அமைந்துள்ள அரசியலும், அவ்வரசி யலின் மேலெழுதலும் மலையக மக்களை எங்கு கொண்டு போய் நிறுத்துமோ தெரியவில்லை. இதற்கு தேர்கட்டி இழுக்க ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது எதிர்காலத்தில் மலையக மக்களின் தனித்துவமும் தன்மானமும் காக்கப்பட வேண்டு τριτούτη ρύ அறிவுத்துறையினர் ஆராய்ச்சித்துறையினர் முன்வந்து அந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அது
●suá திருவிழாவாக தேர்த்திருவிழாவாக புத்திரசிகாமணி நடத்திய ஐதேகட்சிப்பேரணியாக (அவர் பச்சை நிற உடையிலேயே strLóluefli, gri) DOM)) தமிழருக்கும் தலைகுனி வாகப்போவது தடுக்கவே முடியாத தாகிவிடும்

Page 9
தேசியவாதம் பற்றி நீ என்ன
நினைக்கிறாய்?" - திடீரென விழித்தெழுந்தவன் போல், வழமைக்கு மாறாக இக்கேள்வியை என்னை நோக்கி எறிந்தான் என் உள் விமர்சகன். "தேசியவாதமா?' என்று சிறிது இழுத்த நான், 'அது பிற்போக்கானது என்று தான் எனக்குப் படுகிறது' என்றேன்.
"எப்படி?' - அவன் விளக்கங் கோரினான்.
"தேசியவாதம் இனத்துவரீதியான பிரிவுகளை ஆதரிப்பது இதன் பின்னணியில், உல்கத் தொழிலாளரே ஒன்று படுங்கள் என்ற மார்க்சீயத்தின் இனத்துவ பிரிவுகளைக் கடந்த முழு மனிதகுலத்தின் விடுதலைக்குமான கருத்தியல் ரீதியான அறைகூவல் மிக முற்போக்கானது. இதன் முன் தேசியவாதம் பிற்போக்கானது தான்' - நான்
"மார்க்சீயம் உலகத்தொழிலாளரை ஒன்றுபடவும், அவர்கள் விடுதலைக்காகவும் கூவியழைக்கிறதேயொழிய முழு மனித குலத்திற்கும் அல்லவே?' - அவன்
ஒரு வர்க்கம். இது இல்லாமல் புரட்சியே ஏற்படாது. இதற்கிடையில் இரண்டு வர்க்கத்ததின் பக்கமும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு சாய்ந்துகொள்ளும் 'லும்பன் வர்க்கம் வேறு இது மட்டுமல்லாமல் கிராம்ஸி கூறுவதுபோல் முதலாளி வர்க்கத்திற்குள் உள்ள தொழிலாளி வர்க்கமும், தொழிலாளி வர்க்கத்திற்குள் உள்ள முதலாளி வர்க்கமும் என்று தத்தமக்குள்ளேயே முரண்டு நிற்கும் பல உப வர்க்கங்கள் இன்னும் தொழிலாளிமுதலாளி வர்க்கப் பிரிவுகளையே புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் - போராட்ட முனைப்பை மழுங்கடிக்கும், இன்றைய விஞ்ஞான கொம்பியூட்டர் யுகம், பல வித தத்துவ வியாக்கியானங்கள் இவற்றின் மத்தியில் மனிதகுல விடுதலை என்பது மக்களை ஏமாற்றிச் செல்லும் மாயமான்தான். இந்நிலையில்தான் தேசியவாதம் முக்கியமானதாக உள்ளது" - அவன் கூறிமுடித்தான்.
"எப்படி முக்கியமானது?" - நான்
"சோஷலிஸப்புரட்சியை வென்றெடுத்த
வேண்டுமென்றே கேட்டான்.
'உலகத்தொழிலாளரின் ஒன்றிணைந்த போராட்டமும் புரட்சியும் எதிர்காலமுழு மனித குலத்திற்கும் விடுதலைதரக்கூடியதுதானே?' - நான்.
"நான் அக்கறை கொள்வது எதிர்கால இபிமனிதகுலத்தைப்பற்றியல்ல தற்போதுள்ள
ார் மனிதகுலத்தை' என்று ஒரு வித
சினத்தோடு கூறியவன், எதிர்கால மக்களுக்காக மக்களுக்காக என்று கோஷம் எழுப்பிக்கொண்டு ஹிட்லரால் அழிக்கப் பட்ட யூதர்களை விட ஸ்ராலின் அழித்த ரஷ்ஷிய மக்கள் அதிகம் இப்போ எதிர்கால மனிதகுல விடுதலைக்காகக் கட்டியெழுப்பப்பட்ட சோவியத் யூனியனே இல்லை. ஆகவே நான் அக்கறைப் படுவது
மார்க்சீயப்புரட்சி எப்படி உதவப்போகிறது என்பதுதான் கேள்வி' என்று கேட்டான். 'ஏன்?' - நான் அவன் கருத்தின் மையத்துக்கு வரமுயன்றேன்.
"மார்க்சீயத்தின் விஞ்ஞான இயங்கியல் வரலாற்று வியாக்கினப்படி ஆதிப்பொதுவுடமை, அதன் பின் மான்யகாலம், அதன் பின் முதலாளித்துவம், அதன் பின் தொழிலாள வர்க்கப்புரட்சியும் சமவுடமையும் வந்தே ஆக வேண்டும். இத்தத்துவ நோக்கின்படி முதலாளித்துவ வர்க்கத்தில் இருப்பவன் அந்த வர்க்கத்திற்குரிய சிந்தனையூடாகத்தான் பார்ப்பான். அதேபோலவே தொழிலாளி வர்க்கத்தவனும் இவர்கள் தத்தம் வர்க்கச் சிந்தனை ஓட்டத்தின் கைதிகள். இவர்கள் தம் வர்க்கச் சிந்தனையை விட்டு, முற்போக்காக இணைந்து போராடுவதற்கான ஒழுக்கக்கோட்பாடு மார்க்சீயத்தில் இல்லை. ஆகவே தொழிலாள வர்க்கப் புரட்சியின்போது தன் வர்க்கத்தின் சிந்தனைக்குமேலால் பார்க்க விதியற்ற முதலாளி வர்க்கம் அழிக்கப்படுகிறது இதற்கிடையில் வரலாற்று ஓட்டத்தை உணர்ந்து ஏங்கல்ஸ் போல் தொழிலாளர் புரட்சிக்காக அவர்கள் பக்கம் வந்து சேரும் உயர் குழாம் (Ele Group) ஒரு புறநடை இது
தற்போதுள்ள மனிதகுலத்தைப்பற்றி இதற்கு
சோவியத் யூனியனையே காப்பாற்றியது இந்த தேசியவாத கோஷந்தான்' அவன்.
'தேசியவாதக்கோஷம் சோவியத்யூனியனையே காப்பாற்றியதா?" - நான்
"ஹிட்லரின் நாஸிப்படைகள் ஸ்ராலின் கிராட்டுக்குள் நுழைந்தபோது வீர ரஷ்ஷிய மக்களே, வீர ஸ்லாவின மக்களே' என்ற தேசியவாதக்கோஷந்தான். முன்வைக்கப்பட்டது. இந்தத்தேசியவாதக் கோஷந்தான் ரஷ்ஷிய மக்களின் விடுதலை உணர்வைத்தட்டி எழுப்பி, நாஸிகளுக்கெதிராகப்போராட வைத்தது'உலகத்தொழிலாளரே ஒன்றுபடுங்கள்." என்ற சோஷலிஸ் கோஷமல்ல இதன் பின்னணியில்தான் தேசியவாதத்தின் விடுதலை முகமும் முக்கியத்துவமும் தெரியவரும்' - அவன்.
'எப்படி?' - நான்
"ஒரு மனிதன் தன் இருப்பை - தன் விடுதலையை உணர்வது தன் இருப்புக்கு ஆபத்து ஏற்படும்போது தான் என்னும் இருப்பியல்வாதிகளின் பார்வை இன்று எவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவது சிறையும், சித்திரவதையும் அவன் இருப்பையும் சுதந்திரத்தையும் அதிகரிக்கிறது. இவ்வாறே ஒவ்வொரு இனமும் தனக்கு ஆபத்து ஏற்படும் போதுதான் தன் இருப்பை, தன் விடுதலையை உணர்கிறது. இதன் விடுதலை உணர்வென்பது அதன் மொழி, கலாசாரம், நிலம், இனம் என்னும் ஊடகங்கள் மூலமாகவே சுவாசிக்கப்படுகிறது. இது பற்றிய சிறந்த விளக்கத்தை செவ்விந்தியத் தலைவன் சியேற்றல் ஆப்பிரகாம் லிங்கனுக்கு கூறியதில் இருந்து அறியலாம்.
ஒரு செவ்விந்தியனது விடுதலையை அவனது மண், நிறம், மரம், ஆறு என்னும் இயற்கையிலிருந்து வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாது' என்றான் சியேற்றல் இதனால்தான் ஒரு இனக்கூட்டம் தன் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் போது தன் விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடுகிறது. அதனால்தான் தேசியவாதம்
 
 

6) JU. 19 - 6). U. 26, 1998
விடுதலை முகமுடையது என்றான்' அவன்
"ஆனால் இந்த விடுதலைப் போராட்டம் முற்போக்குமுகமுடையதாகக் கொள்ள முடியாது என்பது என் வாதம்' - நான் அழுத்தமாகக் கூறினேன்.
ஏன்?' - அவன் என் மறுப்பின் அர்த்தத்தைப் புரிந்தவன் போல் சிரித்துக்கொண்டு கேட்டான்.
'ஓர் இனம் தன்னை ஆக்கிரமித்த சக்திகளுக்கு எதிராக விடுதலை பெற்றாலும், தன் இனத்திற்குள்ளே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதிப்பாகுபாடுகள் வர்க்கச் சுரண்டல்கள், தன்னோடு உடனிருக்கும் இன்னோர் சிற்றினத்தை ஒடுக்கும் பாஸிசப்போக்குகளில் இருந்து விடுதலை பெறாது இல்லையா?" - நான்
"சரியாகச் சொன்னாய்' என்று ஆமோதித்த அவன், இங்குதான் எமக்கு மீண்டும் மார்க்சீயம் கைகொடுக்கிறது என்று ஆர்ப்பரித்தான். அந்நிய ஆக்கிரமிப்புக்கு
எதிராகப்போராடும் ஒவ்வொரு இனமும் தன்
உள் முரண்பாடுகளுக்கு எதிராகப் போராடும் ஆயுதமாக மார்க்சீயப் பார்வையைத் தம் அடுத்த பக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.
தம் இனம், மொழி, கலாசாரம் ஆகியவற்றில் உள்ள முற்போக்கு அம்சங்களையே மார்க்சீய ஆயுதங்களாக்கும் புதிய சூழல் ஒவ்வொரு நாட்டிலும் எழுந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் முழு மனித குலமும் தம் விடுதலையைப் பேணிக் கொண்டே சர்வதேசமாக விரியும் புதிய எழுச்சி ஏற்படுகிறது. இல்லையா?' என்று முடித்தான் அவன்.
"அப்படியானால் தமிழ்த் தேசியம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றா?' - நான் "நிச்சயமாக, ஆனால் இந்தப் பார்வையின் விரிவில் தமிழ்த்தேசியத்தை வரவேற்கும் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் (சரிநிகர் உட்பட) திரிபுவாதிகளாகவும், புலிகளுக்கு GJITGü) பிடிப்பவர்களாகவும் தூற்றப்படுவது தான் வேடிக்கை. இப்படிச் செய்பவர்கள் ஏதோ நோய்க்கூறு கொண்ட மனமுடையவர்களாகவே கொள்ள வேண்டும்'- அவன்
"எப்படி?"
'தமக்கு கடந்தகாலத்தில் புலிகளோடு ஏற்பட்ட கசப்புகளை வைத்துக்கொண்டு, இப்போது தேவைப்படும் முற்போக்கான ஓர் பொதுக்கோட்பாட்டை நிராகரிப்பவர்கள் நோய்கூறு கொண்டவர்கள் தானே? இவர்கள் முதலில் தம்மைச் சுயவிசாரணை செய்து ஆரோக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும்'-அவன்.
'அப்போ புலிகள்?"
"தமிழ்த்தேசியம் பற்றி இப்போ சிந்திக்க வைப்பவர்கள் அவர்கள்தான். ஆனால் அதற்காக அவர்கள் செய்வது அனைத்தும் சரியானதென்றும், முற்போக்கானவையென்றும் கூறமுடியாது. இயங்கியல் வரலாற்று ஓட்டத்தில் தேவையானவற்றைத் தக்க வைக்கவும் தேவையற்றவற்றைத் துடைத்தெறியவும் நமது பங்களிப்பும் முக்கியமானது' - அவன்
நான் அழுது போனேன்
என் அழுகையில்ாவுகள் பல நனைந்தன
*
நீ போன பின் கருகிப் போன நம் தேசமின்னும் தவிர்க்கவில்லை எப்படித்தளிக்கும்? தேசத்து மக்களங்கு இல்லை.
IGI
ஏதேதோ மொழி பேசித் திரிகின்றனர் அது எனக்கு கொஞ்சமும் புரிவதில்லை உள்ள சிலரின் உயிரையும் எடுத்து விடுகின்றனர் நான் அழுது போனேன்
நீ இருந்தரவுகளில் வேற்று மொழி பேசுபவர்கள் இருக்கவில்லை அது நாம் நல்லாயிருந்த காலம் இனி அது வருவதாகத் தெரியவில்லை இப்போது நான் காணும் பகலிலேயே என் சகோதரிகள் கற்பமுறுகின்றனர் கொலையுண்டு போகின்றனர்
விடிந்தாலும்
தலைகுனிந்து வாழ்கிறோம் யாரும் எதனையும் யரிடமும் கேட்கமுடிவதில்லை ஏனெனில் இப்போதுள்ள எவரையும் எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்தவர்கள்
கல்லறைவாசிகளாயினர்
அவர்கள் பட்ட காயங்கள் ஆறாநிலையிலும்
அவர்கள் புண்கள் காயா நிலையிலும்
சமாதியாகிப்போயினர்
இந்த மண்ணில்
அவர்களுக்கென்று எழுதப்பட்டது-காயங்களும்
புண்களும் தாம்
வாழ்க்கை
அவர்களைப்பர்த்து இன்னும் அழுகிறது.
நீ எம் பூமியில் வாழ்ந்தபோது ஒரு போராளியென்று தெரியாது செத்தபோது எல்லோரும் கூறினர்
, GOOL MILITAS, 96N JIGI SAL LLLJLL LIGI இவர்களுக்குக் கடமட்டும்தான் தெரியும் என்று இன்னும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்நீ அவர்களுக்கு ஆயிரமாயிரமாய் உருவாக்கி
விட்டுப்போன ஓயாத் தலைவலி பற்றியும்

Page 10
சுதந்திரத்தின் பின் தமிழ் மக்களை ஒடுக்கு கையாண்ட வழிமுறைகள் பற்றி செம்பாட்டான் எழுதிவரும் கட்டுரையின் முதற்பகுதி (சோல்பரி அரசியல் திட்டம்-1947) சென்ற இதழில் வெளியானது இவ்விதழில் 1972ஆம் ஆண்டு முதலாவதுகுடியரசு அரசியலமைப்புபற்றி எழுதுகிறார். அடுத்த இதழில் 1978ஆம் ஆண்டு இறுதியாக கொண்டுவரப்பட்டதும் தற்போதுநடைமுறையில் உள்ளதுமான இரண்டாவதுகுடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களையும், அவர்களது உரிமைகளையும் எவ்வாறு சின்னாபின்னப்படுத்தியது என்பதுபற்றி எழுதுவார் y -fiتھی۔
1972ஆம் ஆண்டு மே 22ம் திகதி
சிறிமா அரசாங்கத்தின் புதிய அரசியல் திட்டம் அமுலுக்கு வந்தநாள் இலங்கை அரசியலில் தமிழ் மக்களுக்கு மரண சாசனம் எழுதியநாள் அது
தமிழர் விடுதலைக் கூட்டணி இதை ஒட்டி மூன்று தினங்கள் துக்கதினமாக அனுஷ்டிக்கும்படி மக்களை வேண்டிக் கொண்டது.இதன்நிமித்தம்தமிழ்பிரதேச விதிகள், நகரங்கள், பாடசாலைகள் அலுவலகங்கள் எல்லாம் ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்தன. படையினரின் வாகனங்கள் மட்டும் ஆங்காங்கே சென்று கொண்டிருந்தன.
கறுப்புக் கொடிகள் விதிகளுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்தன. அக் காட்சி தமிழ்மக்களின் வாழ்வும் இருளில் தான் உள்ளது என்பதை வெளிக்காட்டி
Ա51,
மக்கள் அனைவர் மத்தியிலும் எதிர்காலம் பற்றிய சோகம் ஆத்திரமாக கொந்தளித்துக் கொண்டிருந்தது. இந்த அரசில் இனி மேல் வாழ முடியாது தனி நாடுதான் ஒரேயொரு தீர்வுஎன இளைஞ ர்கள் தங்களுக்குள் சபதமெடுத்துக் GlæstøöILGllt.
1977ம் ஆண்டு தேர்தலில் சிறிமா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி முதன் முதலாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கைப்பற்றியது. இதன்மூலம் சிறுபான்மையினரின்ஆதரவு இல்லாமல் எக்கட்சியும் முன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது என்ற சோல்பரியின் எதிர்பார்ப்பு பொய்யாகியது. இப் பெருவெற்றி பேரினவாதிகளை உஷாராக்கி விட்டது. புதிய அரசியல் திட்டம் மூலம் தமது பேரினவாத அபிலா சைகளை முழுமையாக்க அவர்கள் முனைந்தனர். இடையில் 1971ம் ஆண்டு மக்கள் விடுதலைமுன்னணியின் கிளர்ச்சி அவர்களைச் சிறிது தடுத்தாலும் 1972இல் அவர்கள் தமது முயற்சிகளில் வெற்றிய டைந்தனர்.
அரசியல்திட்டத்தினை உருவாக்கு வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் அரசியல் நிர்ணய சபையாக கொழும்பு நவரங்கஹல மண்டபத்தில் கூட்டப்பட்டனர். இக் கூட்டத்தில் தமிழர சுக் கட்சி தமிழ் மொழிக்கும் சம அந்த ஸ்து வழங்குதல், மதசார்பற்ற அரசாக இலங்கை அரசைப்பிரகடனப்படுத்துதல் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்கு தல், தமிழ்மக்களின் பாரம்பரியதாயகத் தில் அவர்களின் சுயாட்சி உரிமையை அங்கீகரித்தல் என்பவற்றைதமது தரப்புப் பிரேரணைகளாக முன்வைத்தது. இவை ஆலோசனைக்கு கூட எடுத்துக் கொள் ளாமல் நிராகரிக்கப்பட்டன. தமிழரசுக் கட்சி அரசியல் நிர்ணய சபையை பகிஷ்கரித்து வெளியேறியது.
இரு மொழி ஒரு நாடு" பிரச்சாரகள் கொல்வின் ஆர்.டி. சில்வா அரசியல்திட்ட வரைவுக்குழுவின்தலைவரானார். இவரது தலைமையில் வரையப்பட்ட பேரினவாத அரசியல் திட்டமே 1972மே 22இல் அமுலுக்கு வந்தது.
நோக்கம் இவ் அரசியல்திட்டத்தினை உருவா க்கியவர்களின் நோக்கம் மிகவும் தெளி வாகஇருந்தது சோல்பரி அரசியல்திட்டம் பேரினவாத அபிலாசைகளை செயற்படு த்துவதற்கான அடிப்படைகளை வழங்கி யிருந்தது அதற்கேற்ற வகையிலேயே சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை என்பன உருவாக்கப்பட்டிருந்தன. புதிய அரசியல் திட்டத்தினை உருவாக் கியவர்கள் அதனை முழுமையாக்கவே முனைந்தனர். இந்த வகையில் முழுமை
O
யாக்குவதற்குதடையாக சோல்பரி அரசி யல் திட்டத்தில் உள்ள ஏற்பாடுகளை நிக்குவதும், பேரினவாத அரசைப்பலப் படுத்தும் வகையில் புதிய விடயங்களைச் சேர்ப்பதுவுமே இவர்களின் நோக்கமாக இருந்தது.
சோல்பரி அரசியல்திட்ட
ஏற்பாடுகளைநீக்குதல்
சோல்பரி அரசியல்திட்டத்தில் தமிழ் மக்களின் காப்பீடுகளாக அரசியலமை ப்பின் 29வது பிரிவு செனற் சபை, நியமன உறுப்பினர்கள், கோமறைக் கழகம், அரசாங்கசேவைநீதிச்சேவை ஆணைக் குழுக்கள் என்பன கருதப்பட்டன. இவை நடைமுறையில் காப்பீடுகளாக இல்லாத போதும் பெயரளவிலாவதுகாப்பீடுகளாக இருந்ததோடுதமிழ்மக்கள் தங்கள்பக்க நியாயங்களை பிரச்சாரப்படுத்துவதற்கு உதவியாகவும் அமைந்தன. இந்த வகையில் அரசியலமைப்பின் 29வது பிரிவு கோமறைக் கழகம்,அரசாங்க சேவை நீதிச்சேவை ஆணைக்குழுக்கள் என்பன பெரிதும் துணை புரிந்தன. தமிழரசுக் கட்சியின் தொடர்ச்சியான போராட்டங் களுக்கும் இவை வலு சேர்ப்பனவாக அமைந்திருந்தன. சர்வதேசரீதியில் தமிழ் மக்களின் பிரச்சாரம் எட்டுவதற்கும் வழிவகுத்தன.
இவை அனைத்தும் புதிய அரசியல் திட்டத்தில் நீக்கப்பட்டன. பாராளுமன்ற சட்டங்களை மறுபரிசீலனை செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்கு இருந்த நீதிப்புனராய்வு அதிகாரமும் அடியோடு நீக்கப்பட்டது. இப்பிரச்சினைகள் நீதிமன் றத்திற்கு வந்தால் கூட தமிழர்கள் அதனை ஒரு பிரச்சாரமாக பயன்படுத்து வார்களென பேரினவாதிகள் பயந்திரு ந்ததே இந்நிக்கத்திற்குக் காரணமாகும்.
எனினும் இவற்றை நீக்குவதற்கு அவர்கள் வெளிப்படையாகக் கூறிய காரணம் பெரிதும் வேடிக்கையானது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்ட நிறுவனத்துக்கு மேலாக வேறு ஒன்றும் இருக்கக் கூடாது என்பதே அக் காரண மாகும். அவ்வாறு இருப்பது மக்களாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது என்பது அவர்களின்நியாயமாக இருந்தது. இங்கு அவர்கள் மக்கள் எனக்கருதியது.சிங்கள மக்களையே ஒழிய ஏனைய இனத்தவர்க 6O)6tusis).
பேரினவாத அபிலாசைகளை முழுமையாக்கும் வகையில் புதிய விடயங்களைச்சேர்த்தல் இந்த நோக்கத்தில் முதன்மை யானது சிங்கள மொழி சம்பந்தமான ஏற்பாடுகளாகும். இதன் மூலம் சிங்கள மொழி அரச கரும மொழி என்பதற்கு "அரசியலமைப்பு அந்தஸ்து"கொடுக்கப் பட்டது. 1956ல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்கள சட்டத்தின்மூலம் சிங்கள மொழி அரசகரும மொழியாக மாற்றப்பட்டாலும் அது பாராளுமன்ற சட்டமாக இருந்ததே தவிர அரசியலமைப்பு சட்ட அந்தஸ்த் தினைப் பெற்றிருக்கவில்லை எப்போதும் பாராளுமன்ற சட்டம் அரசியலமைப்பின் சட்டத்தினைவிட அந்தஸ்து குற்ைந்தது ஆகும் பாராளுமன்ற சட்டங்களை சாதா ரண பெரும்பான்மையுடன் மாற்றலாம் ஆனால் அரசியலமைப்புச் சட்டங்களை அவ்வாறு மாற்றமுடியாது.
அரசியல் திட்டத்தின் 7ம் பிரிவு இது பற்றி கூறும் போது "இலங்கையின் அரச கரும மொழி 1956ம் ஆண்டில் 33ம் இலக்க அரசகரும மொழிச் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளவாறு சிங்கள மொழியா தல் வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளது.
அதே வேளை தமிழ் மொழியின் உபயோகம் 1958ம் ஆண்டில் 28ம் இலக்க தமிழ்மொழி (விசேட ஏற்பாடுகள்) சட்டத் திற்கு இணங்க இருத்தல் வேண்டுமெனவும்
QIGIÖS SIAJéfUGADGOUDŮŲ fóUstes
கூறப்பட்டது. எனினும் மைப்பின் ஒரு ஏற்பாடாக ெ ளக் கூடாது என்றும் துை மாகவே ஏற்றுக் கொள்ள வும் மேலும் கூறப்பட்டிருந் சிங்கள மொழி அரச என்பதற்கு அரசியல் தி கொடுக்க விரும்பிய ஆ தமிழ்மொழியின் உபயோ அரசியல் திட்ட அந்தளி விரும்பாமையையே காட்டி
இங்கு தமிழ்மொழியி கூட வடக்கு கிழக்கு மா குள்ளேயே மட்டுப்பட்டிரு வெளியே வாழும் தமிழ் தமிழ்மொழியில் தமதுஅர ஆற்றக் கூடிய நிலை இ இவ்விடங்களில் சாதாரண யாளர்களிடம் நடைபெறு தொடக்கம், பொலிஸ் நின் அரச அதிபர் அலுவலக அதிபர் அலுவலகம் போன் லும் கருமங்கள் தனிச் சிங் நடைபெற்றன.
வடக்கு கிழக்குக்கு ெ தமிழ் பேசும் மக்களைப் ெ அவர்களில் பெரும்பாலா சிங்கள மொழியைப் பேச எழுத வாசிக்கத் தெ நிலையில் சிங்கள மொ கருமங்களை நிறைவே பெருமளவு அல்லல்பட ே எாக இருந்தனர்.
அமைச்சுக்கள், திை என்பவற்றின் நிலை பர் தேவையில்லை. அவைமு சிங்களமயமாக்கப்பட்டிரு
வடக்கு கிழக்கில் 9 மட்டுமே தமிழ் மொழியின் ஓரளவு முன்னேற்றகரம அங்கும் வவுனியா மாவட்ட யா தெற்கு உதவி அரச அலுவலகம்சிங்களத்திலே றது. கிழக்கில் மட்டக்க த்தில் மட்டும் தமிழ் மொழி கம் ஓரளவு அமுலிலிருந்த மாவட்டத்தில் முழுமை மொழியிலேயே அரசகரும நடைபெற்றன.திருமலைம பெரும்பாலான இடங்களில் தொடர்ந்தது.
மேலும் நடைமுறையி நிலைச் சட்டங்கள் அனை த்திலும், தமிழ் மொழி உடனடியாக வெளியிடப்பு எனவும் அதனை தேசிய ஏற்றுக் கொண்ட பின்னர் யில் உருவாக்கப்பட்டவ சட்டமாகக் கொள்ளுத எனவும் ஏனையவற்றை மெ கொள்ளுதல் வேண்டுமெ டது. மூலச் சட்டங்கள் : இருந்தாலும் கூட சிங்க சட்டங்களே மேலானதாக எனவும் கூறப்பட்டது.
இங்கும் தமிழ் மெ அந்தஸ்து இல்லாமல் ெ அந்தஸ்தே கொடுக்கப் நடைமுறையில் பயன் ஏனெனில் சட்டப்பிணக்கு போது மொழிபெயர்ப்பிலு வலு குறைந்தவையாகே ன்றன.
மொழி சம்பந்தமான மூன்றாவது நீதிமன்ற ெ மானது. இதன்படி "நீதி பதற்கு சட்டத்தினால் த பட்டுள்ள நீதிமன்றங்கள் கள், ஏனைய நீதி நிறுவ ஆண்டின் 10ம் இலக்க இ சட்டத்தின் கீழ் தாபிக்க சபைகள் ஆகிய அனைத் யாக இலங்கை முழுவ மொழி இருத்தல் வேண்டு Lig. 6).pdf (560T EST, B. தீர்ப்புகள், கட்டளைக செயல்கள், சட்ட நிர்வ என்பனவற்றின் பதிவேடு சிங்கள மொழியாக இரு எனவும் வருங்காலத்தி படும் எந்த நீதிநிறுவனங் கூறிய ஏற்பாடுகள் பொரு யாக இருத்தல் வேன் கூறப்பட்டது.
மேற்கூறிய நிறுவன பாக வடக்கு கிழக்கும முஸ்லிம்கள்தொடர்பான ங்களிலும், வழக்குரைக கள், பிரேரணைகள் மனு
 
 
 

வ அரசியல ாருள்கொள் நிலை சட்ட வேண்டுமென. து. இந்நிலை ரும மொழி ட அந்தஸ்து fluunt 6 milita56 த்திற்குக் கூட து கொடுக்க
JED.
Typ LIGENLIITá5lb) ாணங்களுக் தது. அதற்கு
| lóዘD ህDöö6ዝ. கருமங்களை 66606) கிராமசேவை அலுவல்கள் லயம், உதவி ம், அரசாங்க ற அனைத்தி களத்திலேயே
வளியேவாழும் штШћућ6)/6)) னவர்களுக்கு முடியுமே தவிர ரியாது. இந் ழியில் தமது ற அவர்கள் வண்டியவர்க
ணக்களங்கள் |றிக் கூறவே ழுமையாகவே 2560T.
in Gild, also go LGuitab க இருந்தது. த்தில் வவுனி ாங்க அதிபர் யேநடைபெற். TIL LIDT6ILLLLW6ör go LUGLILIITது அம்பாறை LITab afE36II செயற்பாடுகள் ாவட்டத்திலும் இந்நிலையே
லுள்ள துணை த்தும் சிங்கள பெயர்ப்பிலும் டல் வேண்டும் ரசுப் பேரவை 1ங்கள மொழி ற்றை மட்டும் ல் வேண்டும் ாழிபெயர்ப்பாக றும் கூறப்பட்ஆங்கிலத்தில் ளத்திலுள்ள க் கருதப்படும்
ாழிக்கு சட்ட மாழிபெயர்ப்பு Iட்டது. இவை தறைந்தவை. கள் தோன்றும் T6TT defi', LIĥ356i7 கருதப்படுதி
ஏற்பாடுகளில் மாழி சம்பந்த யை நிர்வகிப்துவமளிக்கப் நியாய சபை ாங்கள், 1958ம் olds as F6DLJassi பட்ட இணக்க தினதும்மொழி நிலும் சிங்கள எனவும் இதன் வடிக்கைகள், நீதிமுறைச் Eli Glarusiassi ள் அனைத்தும் தல் வேண்டும் உருவாக்கப் 5ளுக்கும் மேற் 95ᏩᏌD60ᎠL-ᏓᏓᎫ60Ꭰ60Ꭸ. டும்" எனவும்
ங்கள் தொடர் ாணங்களிலும் காதிநீதிமன்ற II, 6ý63ÖTGOMOTILITÉ5456i6TGTIL U60GT6J
ற்றை தமிழில் சமர்ப்பிக்கலாம் எனவும் நடவடிக்கைகளில்தமிழில்பங்குபற்றலாம் எனவும் கூறப்பட்டது. இத்தகைய எல்லாச் சந்தர்ப்பங்களிலும்பதிவேடுகளின்பொரு ட்டு சிங்கள மொழி பெயர்ப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறப் LIL6).
இங்கு தமிழ் மொழிக்கு நீதிமன்ற மொழி அந்தஸ்து கொடுக்காத அதே வேளை வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் பேசும் மக்கள் தமது நீதி மன்றநடவடிக்கைகளைதமிழில்நடாத்த முடியாத நிலையும் ஏற்பட்டது. வடக்கு கிழக்கில் கூட கிழக்கில் மட்டக்களிப்பு மாவட்டத்தில் மட்டும் இம்முறைபின்பற்ற ப்பட்டது. ஏனைய இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் சிங்கள மொழியிலேயே நீதிமன்ற கருமங்கள் நடைபெற்றன.
மதம் இவ் அரசியல் திட்டத்தின் மூலம் முதன் முதலாக பெளத்த மதம் அரச மதமாக்கப்பட்டது. அரசியல்திட்டத்தின் 6ம்பிரிவுபெளத்தமதம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
"இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு முதன்மைத்தானம் வழங்கு தல் வேண்டும், ஏனைய மதங்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக் கின்ற அதேவேளை பெளத்தமதத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும்"
இங்கு பல மதங்கள் வாழும் நாட்டில் பெளத்தமதத்திக்கு மட்டுமே முதன்மை இடம் வழங்க வேண்டும் எனக் கூறியதும ல்லாமல் அரசு, பெளத்த மதத்தினை மட்டுமே பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.அதேவேளை, ஏனைய மதங்களுக்கு அதன் மத உரிமைகளுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே தனிச் சிங்களச் சட்டத் தின் மூலம் இலங்கையின் பன்மொழித் தன்மை நிராகரிக்கப்பட்டிருந்தது. இவ் ஏற்பாட்டின் மூலம் இலங்கையின் பன் மதத்தன்மையும் நிராகரிக்கப்பட்டிருந் தது. முடிவாக சகல விடயங்களையும் "சிங்கள பெளத்த" என்றஒற்றைபரிமாண த்தின் மூலம் நோக்குகின்ற நிலை தோற்றம் பெற்றது.
அரசாங்கசேவைநீதிச்சேவை
அரசாங்க சேவை, நீதிச் சேவை என்பனவற்றில் நியமனம், இடமாற்றம், பதவியுயர்வு பதவிநீக்கம் போன்றவற்றை மேற்கொள்வதற்காக சோல்பரி அரசியல் திட்டத்தில் அரசாங்க சேவை ஆணைக் குழுநீதிச்சேவைஆணைக்குழு என்பன உருவாக்கப்பட்டிருந்தன. இச் சேவைகளில் இனமத,மொழி,அரசியல் ரீதியான பாரபட்சங்கள் காட்டக் கூடாது என்பதற்காகவும் இச்சேவைகளை அரசியல் அழுத்தங்களிலிருந்துவிடுவிக்க வேண் டும் என்பதற்காகவுமே இவ் ஆணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
புதிய அரசியல்திட்டம் இப்பொறுப்பு க்கள் அனைத்தையும் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கியது. இது விடயத்தில் அமைச்சரவைக்கு ஆலோசனை கூறுவ தற்காக மாத்திரம் அரசசேவை ஆலோ சனைச்சபை, அரசசேவை ஒழுக்காற்றுச் சபைநீதிச் சேவை ஆலோசனைச் சபை, நீதிச் சேவை ஒழுக்காற்றுச்சபை என்கி
ன்ற சபைகள் உருவாக்கப்பட்டிருந்தன.
பேரினவாத மயப்படுத்தப்பட்ட, அவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட அமைச்சரவையிடம் இப்பொறு ப்புக்கள் ஒப்படைக்கப்பட்டமையானது அவர்கள்எவ்வாறுநடந்துகொள்வார்கள் என்பதைக் கூறித் தெரிய வேண்டிய தில்லை. இவற்றைப்பற்றி அரசியல் திட்ட பிரயோகத்தின்கீழ் விரிவாகப்பார்ப்போம்
அடிப்படைஉரிமைகளும் சுதந்திரங்களும்
இலங்கையின் அரசியல் திட்ட வரலாற்றில் "அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும்" என்ற பகுதி இவ் அரசியல் திட்டத்தின் மூலமே முதன் முதலாக சேர்க்கப்பட்டிருந்ததுமக்களின் பல்வேறு உரிமைகள் அடங்கிய ஒன்பது ஏற்பாடுகள் இதில் அடங்கியிருந்தன.
இவ் அடிப்படை உரிமைகளும் சுதந் திரங்களும் இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமென மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலை அன்று நாடற்றவர்களாக இரு ந்த இலட்சக்கணக்கான இந்திய வம்சா வழி மக்கள், இவற்றின் பயன்பாட்டினைப் பெறுவதிலிருந்தும் தடுத்திருந்தன.
ாேல்பரி அரசியலமைப்பு இலங்கையில் பேரினமயமா கலுக்கான அடிப்படைகளை உருவாக்கியிருந்தது. 197 அரசியல் திட்டம் பேரினமய
ாக்கலுக்கு தடையாக இருந்த
களை அகற்றியதோடு GAMAWIAJATEGORA மேலும்பலப்படுத்தும் வகையில் பல ஏற்பாடுகளைச் சேர்த்து அதனை முழுமையாக்கியி ருந்து இறுதியாக கொண்டு வப்பட்ட 1978ஆம் ஆண்டு அரசியலமைப்போ சகல முனை ளிலும் எழுச்சியடைந்து வந்த தமிழர்களது போட்டத்தையும் அவர்களது இருப்பையும் அழிக்க அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகளையும் சேர்த்துக் கொண்டது.
மேலும் இவ்அடிப்படை உரிமைகளை யும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் போதும் செயற்படுத்தும் போதும் தேசிய ஐக்கியம், ஒருமைப்பாடு தேசியபாதுகா ப்பு தேசிய பொருளாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு பொதுமக்கள் சுகாதாரம், பொதுமக்கள் ஒழுங்கு, பொதுமக்கள் ஒழுக்கம், அரச கொள்கை கோட்பாடு களுக்கு பயன்கொடுத்தல் என்பவற்றின் நன்மை கருதி அவசரகால சட்டம் மூலம் மட்டுப்படுத்தப்படலாம் எனவும் கூறப்பட்
L5.
உண்மையில்இப்பகுதியில் கூறப்பட்ட சில விடயங்கள் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருந்த போதும் குறிப்பாகக் கைதுசெய்தல், அரசவேலை வாய்ப்புகளில் இனரீதியான பாரபட்சம் காட்டக் கூடாது என்பன இருந்தபோதும் அடிப்படை உரிமைகள் தொடர்பான மட்டுப்பாடுகள் அவற்றைத்தடை செய்தி ருந்தன.
இவ் அரசியல்திட்டக் காலம் முழுவ தும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தமையினால் தமிழ் மக்கள் இவ் விடயங்களில் அசையவே முடியாத நிலையில் இருந்தனர். இவற்றைப்பின்னர் LATİNGLIITÚD.
அரசியலமைப்பும்பிரயோகமும்
பேரினவாதிகள் தமது அரசியல் அபிலாசைகளை தீர்த்துக் கொள்வதற் காக அரசியலமைப்பின் பிரயோகத்தி லேயே எப்போதும் கவனமாக உள்ளனர். இதனைப் பொறுத்தவரை அவர்கள் நான்கு அணுகுமுறைகளை மேற்கொண் lar 1. அரசியலமைப்பு ஏற்படுத்திக் கொடுத்த வழிமுறைகளினூடாக தமது அபிலாஷைகளைத் தீர்ப்பது 2 அரசியலமைப்பு வழிகொடுக்காத சந்தர்ப்பங்களில் அதில் உள்ள ஒட்டைகளினூடாக அபிலாஷைக ளைத் தீர்ப்பது 3. அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஒட்டைகளும் சரிவராதபோது அரசி யலமைப்பினை மீறி அபிலாஷைக ளைத்திர்ப்பது 4 அரசியலமைப்பில் சிறுபான்மையோர் நலன் காக்கும் ஏற்பாடுகள் ஏதாவது இருப்பின்பேரினவாத அரசஇயந்திர த்தினைக் கொண்டு அதனை நடை முறையில் செயற்படவிடாதுதடுப்பது என்பவையாகும். இவற்றில் முதலாவதைத் தவிர்ந்த ஏனையவை பெருமளவில் நிர்வாகத் துறையிலேயே மேற்கொள்ளப்பட்டன. ஏனெனில் சட்ட நீதித்துறைகளில் இவை கேள்விக்குள்ளாக்கப்படுவதற்கான
சந்தர்ப்பங்கள்
ஒப்பீட்டு ரீதியில் இவை கேள்விக்கு கான சந்தர்ப்பங்க
சட்டத்துறையில்
பேரினவாத நிறுவுவதற்கான மைப்பிலேயே போ, ளமையினால், அத களை சட்டத்து வேண்டிய தேவை ல்லை. அவர்களு பிரச்சினை அரசிய உரிமைப்பகுதியி கள் தான், அ சூழ்நி இளும் கூர்மைடத்தியி 1970ஆம் ஆன தரப்படுத்தல், 197 வாத அரசியல் மக்களை அரசிலி நாட்டுப் போராட்ட கும்படி துண்டின. ஞர்கள், அரசியல் ளுக்கு அப்பால், அ டிக்கைகளிலும் அரசியல் போராட் கப்பட்ட தமிழ்மா உருவாக்கப்பட் பேரவை என்பவர் போராட்டங்கள், 1974இல் உருவ இயக்கம், 1975இல் ஈழ விடுதலை இ டாகவும் நடைபெ இதனைத் த அடிப்படை உரின் பாடுகளைக் ெ அதற்கு ஒரே வ களை உருவாக் SOLDING6063u 6), இருந்தமையினா God FILIJasa) all யான தேசிய அர கியது. அடிப்பை எல்லாம் இவ்வரசி முழுவதும் கிட நூற்றுக் கணக்க வகை தொகை ப்பட்டு பல ஆண் GO)6) disastLII La GlarLijLILLILL6OVÍ. 56IT அரசியலை நிர்வாகத் தொடர்பான பிர தது, குடியேற்றா

Page 11
ரசியல் திட்டம்:
மானதாகும். த் துறையில் கப்படுவதற்கும்.
GDGOLDÉIl'a}
க்கத்தினை ள் அரசியலவு இருந்துள்புதிய சட்டங் நிறைவேற்ற கு இருக்கவி ந்த ஒரே ஒரு ன் அடிப்படை சில ஏற்பாடு
5T6DELL 「 ፵560)6ዘ
ண்டுவரப்பட்ட ஆண்டு பேரினஎன்பன தமிழ் பிலக்கி தனிக் முன்னெடுக் தமிழ் இளை போராட்டங்க ாராட்டநடவதொடங்கினர். இல் உருவாக்வை, 1973இல் இளைஞர் கவும் ஆயுதப் னவர் பேரவை, ட்ட புலிகள் கப்பட்ட தமிழ் என்பவற்றினூாண்டிருந்தன. வண்டுமாயின் கான மட்டுப் ர வேண்டும். abTGù éFL'L'É|- ன் அரசியலவழிமுறைகள் டு அவசரகா சட்டத் துறை வை உருவாக் ம ஏற்பாடுகள் க்காலப்பகுதி பாடப்பட்டது. இளைஞர்கள் கைது செய்ய காக சிறையில் திரவதையும்
usa) JGLIGib
பிரயோகம் யமாக இருந் லப்படுத்துதல்
ஆகும். இங்கு பலப்படுத்துதல் என்பதில் அரசியல் ரீதியிலான பலப்படுத்துதல் என்பதே முக்கிய இடத்தினை வகித்திரு ந்தது ஏற்கெனவே அம்பாறைமாவட்டத் தில் அம்பாறைத் தொகுதியின் உருவாக் கமும்மாவட்டத்தின் தலைப்பட்டினமாக அம்பாறை நகரம் உருவாக்கப்பட்டமை யும், நிர்வாகச் செயல்பாடுகள் அனைத் தும் சிங்கள மொழியில் மேற்கொள்ளப் பட்டமையும், பேரினவாதிகளுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இம் முறை திருமலை மாவட்டத்தில் அதற்: கான செயல் திட்டங்களை திட்டமிட்டு மேற்கொள்ள ஆரம்பித்தனர். அரசியல் திட்டத்திலுள்ள ஓட்டைகளும் பேரின மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறையும் இவர்களது பணிகளை இலகுவாக்கியி ருந்தது.
திருமலையில் சிங்கள குடியேற்றப் பகுதிகளில் பல உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அவ்விடங் களில் எல்லாம், சிங்கள மொழியில் அரச கருமங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு கள் செய்யப்பட்டன. திருமலை மாவட்ட அரசாங்க அதிபராகவும் ஒரு சிங்கள வரை நியமித்து அவரது ஒத்தாசையும் பெறப்பட்டது. முப்படைகளோடு பொலிஸ் படைகளும் பெளத்தமதநிறுவனங்களும் இவர்களின் சிங்கள மயமாக்கத்திற்குத் துணைநின்றன. மலையகத்திலும் கொழு ம்பிலும், 100 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் மக்கள் வாழ்ந்தும் அவர்களுக்கு
ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகூட
உருவாக்கப்படவில்லை. ஆனால் கிழக் கிலும் வவுனியாவிலும் சிங்களக் குடியே ற்றங்கள் உருவாக்கப்பட்டு, ஒரு சில ஆண்டுகளிலேயே இவை உருவாக் கப்பட்டிருந்தன. பின் வந்த காலங்களில் இவ்வுதவி அரசாங்க அதிபர் பிரிவினை மையமாக வைத்துப் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டமையானது குடியேற்றத் திட்டங்களை மேலும் மேலும் பலப்படுத் தியது.
இவை எல்லாவற்றையும், மேலும்பலப் படுத்தும் வகையில் சிங்களக் குடியேற்ற ங்களை இணைத்து சேருவில எனும் ஒரு சிங்களத் தொகுதியும் உருவாக்கப்பட் டது. இதற்காக முதுர், இரட்டை அங்க த்தவர் தொகுதியானது ஒற்றை அங்கத் துவ தொகுதியாக ஆக்கப்பட்டது. இதனூடு முதுர் தொகுதியின் தமிழ் பிரதிநிதித்துவமும் பறிக்கப்பட்டது. முதுர் தொகுதியிலுள்ள 7,339 தமிழ் வாக்காளர்களும் சேருவில தொகுதியி லுள்ள 8,595 தமிழ்வாக்காளர்களும் தமது பிரதிநித்துவத்தை இழந்தனர். அதுவரை திருமலை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதிநிதிகளும் ஒருமுஸ்லிம்பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும்
நிலைமாறி திருமலைதொகுதியிலிருந்து மாத்திரம் ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படும் நிலை தோற்றம் பெற்றது. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம், இத்தொகுதி மாற்றத்துக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியும் துணைபோனது தான் அவர்கள் அம்பாறைமாவட்டத்தில் தமக்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் தந்தால் சிங்களப் பிரதிநித்துவத்தினை எதிர்க்கப் போவதில்லை என அரசிடம் கூறியிருந்தனர். அம்பாறைமாவட்டத்தில் தமிழ்பிரதிநித்துவம் கோருவதுநியாயம் தான் அதற்காகத் திருமலையில் சிங்க எத்தொகுதி உருவாவதை எவ்வகையில் விட்டுக் கொடுக்க முடியும்?
குடியேற்றத் திட்டம் தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்ட ஏற்பாடுகளோ துணை நிர்வாக சட்ட ஏற்பாடுகளோ இல்லாமையே இது தொடர்பான விடயங் களில் இவர்களது நடவடிக்கைகளை சுலபமாக்கியிருந்தது. இல்லாவிட்டால் அது தொடர்பான எதிர்ப்புகளும் பிரச்சி னைகளும் இவர்களது நடவடிக்கைகளை கொஞ்சமாவது கடினப்படுத்தியிருக்கும், இது விடயத்தில் இருந்தது அமைச்சர வைக்கு இருந்த மேலான நிர்வாக அதிகாரமே இவ்வதிகாரத்தைப் பயன் படுத்தி விவசாய அமைச்சும் பொது நிர்வாக அமைச்சும் பாரிய எதிர்புக்கள் எதுவும்இல்லாமலேயே இவற்றைச்சீராகச் செய்துமுடித்தன.
மேலும் தேர்தற் தொகுதி சீர்திருத்த த்தின் போது தேசிய அரசுப்பேரவையின் பிரதிநிதித்துவம் 151இலிருந்து 168ஆக அதிகரிக்கப்பட்டது.இதன்போதுசிங்கள பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட்ட அளவு க்கு தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக் கப்படவில்லை. தமிழ் பிரதிநிதித்துவம் என்ற வகையில் வடபகுதியில் முல்லை த்திவு தொகுதி புதிதாக உருவாக்கப்பட் டதோடு அம்பாறைமாவட்ட தமிழ்மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் வகையில் பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்துவதொகுதியாக மாற்றப்பட்டது. முதுரில் ஒரு தமிழ்பிரதிநிதித்துவத்தை இழந்ததையும்பார்க்கும்போது ஒரு பிரதி நிதித்துவத்தால்மட்டுமே வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப் பட்டது. விகிதாசாரப்படி பார்த்தால் கூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு 21 பிரதிநிதித்துவம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 19 பிரதிநிதித்துவமே கிடைத்தது.
கல்வி கல்வியில் தரப்படுத்தல் முறை கொண்டுவரப்பட்டது. இதன்படி பல்கலை க்கழக விஞ்ஞான பீடங்களுக்கு தமிழ் மொழிமூல மாணவர்கள் கூடுதலான புள்ளியும், சிங்கள மொழி மூலமான மாணவர்கள் குறைந்த புள்ளியையும் எடுக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. அரசியல்யாப்பு அமைச்சரவையினூடாக கல்வி அமைச்சருக்குக் கொடுத்த அதிகாரங்களைக் கொண்டே இவை மேற்கொள்ளப்பட்டன.
(ഖമണ്ഡഖIll|
வேலை வாய்ப்பினைப் பொறுத்த வரை இன ரீதியான பாரபட்சத்தினை தடுப்பதற்கு அரசாங்க சேவை ஆணைக் குழுவோநிதிச்சேவை ஆணைக்குழுவோ இருக்கவில்லை. இவ்வதிகாரங்கள் அனைத்தும் அமைச்சரவையின் மீது பொறுப்பாக்கியதனால் பேரினவாத அமைச்சரவை தான்தோன்றித்தனமாக செயற்பட்டது. தமிழ் மொழிமூலமட்டும் செயற்படக்கூடிய ஆசிரியர் தொழில் தவிர்ந்த ஏனைய தொழில்களில் தமிழர் கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆசிரியர் தொழில்களில் கூட தமிழ் பகுதியில் இருந்தும் அரசாங்கக் கட்சி அமைப்பாள ர்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தே எடுக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் பத்தாயிரமாக இருந்த இப்பணத்தொகை பின்னர் முப்பதாயிரம்நாற்பதினாயிரம் என வளர்ந்திருந்தது. இக்காலப்பகுதியில் ஆசிரியர்களாகநியமனம்பெற்றவர்களில் ஒருவராவது பணம் கொடுக்காமல் பெற்றது கிடையாது.
செல்லையா குமாரசூரியர் தபால் அமைச்சராக இருந்தமையினால், தபால் திணைக்களங்களில் சில நடுமட்டகீழ் மட்ட வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைத்தன. ஆனால் இவற்றையும் லஞ்சமாகப் பணம் கொடுத்தே பெற வேண்டியிருந்தது.
வேலை வாய்ப்பு விடயத்தில், அரசி பல்யாப்போதுணைநிலைச்சட்டங்களோ எவ்வெவ்முறைகளில் ஆட்கள் சேர்க்க ப்பட வேண்டுமென எவற்றையும் குறிப்பிட
வில்லை. அரசியல் உரிமைகள் ஏற்பாடு (36jGOGJ GJITLiliar ( பாரபட்சம் காட்டக்க டது. ஆனால் தொ நிலைச் சட்டங்கள் உரிமைகள் வலு இருந்தமையினாலும் கள் மீறல் தொடர்பா க்கைகள் பற்றி அர கூறாமையினாலும், இ நடவடிக்கைகள் என ளால் மேற்கொள்ள
வேலைவாய்ப்பு பிரதேச அபிவிருத்தி க்கப்பட்ட நிலைய இக்காலத்தில்அபிவி தமிழ்ப் பிரதேசத்தி தென்றால் தபால் அ6 குமாரசூரியர் திறந்து உப தபாலகங்கள் ம தமிழ் மொழியின் துணைநிலைச் சட்ட நடைமுறையில் அவ துவதில் நிர்வாகத்து யும் காட்டவில்லை. தமிழ் பகுதிகளில்
லேயே அரசு அதிக அரசதிணைக்களங் களுக்கு வரும் கடி சிங்களத்திலேயே வ
நீதித்துறையில்
y சிறுபான்மையே பரி யாப்பில், நிதித் வேண்டியிருந்ததை LILJETLIL Flaiii) FIEIEL ILLILI இருக்கவில்லை. அ ஆவது பிரிவும், நீதி னராய்வு அதிகாரமு பயில்நிக்கப்பட்டமை மாகும். இதனால் கு அல்லது அரசின் 29ஆவது பிரிவுக்கு 6 ஆதரவானதோ என யம்நீதித்துறைக்கு
அடிப்படை உரி ள்ள விடயங்கள் மட் செய்தல், வேலைவா சம் காட்டக்கூடாது மட்டும் சில சங்கடங் கூடியதாக இருந்தது கால நிலைக்குரி தவிர்க்கச் செய்திரு அவசரகால நி துணையினால், தமி றுக் கணக்கானோர் கப்பட்ட போதும், சி. பட்டபோதும் நீதித் இருந்தது.
இறுதியாக சோ இலங்கையில் பேரி அடிப்படைகளை உ 1972 அரசியல் திட்ட மாக்கலுக்கு இருந்த காரணிகளை அகற் மாக்களை மேலும் யில் பல ஏற்பாடுகை முழுமையாக்கியிரு புதிய அரசியல்திட்ட போது வீரகேசரி ஆ "சோல்பரி தொட கொல்வின் முடித்து குறிப்பிட்டிருந்தது.
தமிழ் மக்கை அவர்கள் அரசியல் ளுடு போராடக்கூடி இவ்வரசியல்திட்டத் AB LILLGOT, 96) Affa5677 அரசியலிலிருந்துமு யப்படுத்தப்பட்டனர் தம்க்கு எவ்வித உரி துக்கி வீசப்பட்டநின் தனி நாட்டுப் போர டுக்க ஆரம்பித்தனர் மூர்க்கமாக எழுச்சிய இந்நிலையில் இ வரப்பட்ட 1978ஆம் ப்பு மேற்கொண்ட பன் லும் எழுச்சியடைந்து போராட்டத்தையும் யும் அழிக்க முற்பட்ட சுதந்திரத்துக்கு யல்யாப்புக்கள் பேரி DigiLIGOLB60677 ) ளை அகற்றுதலும்ப ப்புக்களை அழித்த லேயே வளர்ந்துசெ
 

GUU. 19 - 600, p8,998
யாப்பில் அடிப்படை கள்பகுதியில் மட்டும் போது இன ரீதியான டாதுஎனக் கூறப்பட் டர்ச்சியான அவசர ரினால் அடிப்படை விழந்த நிலையில் அடிப்படை உரிமை ன நீதிமன்ற நடவடி சியலமைப்பு எதுவும் தனையிட்டு பரிகார பற்றையும், தமிழர்க рigшоlovoosu க்குப்புறம்பாக தமிழ் என்பதும் புறக்கணி. லேயே இருந்தது. ருத்தி என்ற பெயரில் ல் ஏதாவது நடந்த OLDöfőri Görgi)GDGULLET து வைத்த ஒரு சில ட்டும்தான்.
உபயோகம் பற்றி ங்கள் கூறியபோதும் பற்றை செயல்படுத் றை ஆர்வமெதனை இவற்றுக்கு மாறாக சிங்களத் திணிப்பி
ஆர்வம் காட்டியது. களிலிருந்து தமிழர் தங்கள் கூட தனிச் ந்தன.
Jafu 6b u II Ċnu faħ IIb Iர் விடயத்தில் சோல் துறை சங்கடப்பட போல இவ்வரசியல் ட வேண்டிய நிலை ரசியலமைப்பின் 29 த்துறையின் நீதிப்பு ம் இவ்வரசியலமை யே இதற்குக்காரண குறிப்பிட்ட சட்டமோ நடவடிக்கைகளோ திரானதோ அல்லது க் கூறுகின்ற அவசி இருக்கவில்லை,
மைகள் பகுதியிலு டும் குறிப்பாக கைது ாய்ப்பில் இனப்பாரபட் என்கின்ற விடயங்கள் களைக் கொடுக்கக்
ய மட்டுப்பாடுகள் ந்தன.
6063 at Lassifier இளைஞர்கள் நூற். சிறையில் அடைக் த்திரவதை செய்யப் துறை மெளனமாக
ல்பரி அரசியலமைப்பு TLDULJUDITá535 gyd5d5/T GOY ருவாக்கியிருந்தது. ம் அதில் பேரினமய தடையாக இருந்த நியதோடு பேரினமய லப்படுத்தும் வகை ாச்சேர்த்து அதனை ந்தது. இதனையே ம் அறிமுகப்படுத்திய சிரியர் தலையங்கம் க்கி வைத்ததை வைத்தார்" எனக்
ாப் பொறுத்தவரை திட்ட வழிமுறைக ப சகல வழிகளும் தின்மூலம் அடைக் இலங்கையின்மைய மையாகவே அந்நி இலங்கை அரசில் DDLID (96.606 GLIGO லயில் தமிழ்மக்கள் ட்டத்தை முன்னெ. ஆயுதப்போராட்டம் டைய ஆரம்பித்தது. றுதியாக கொண்டு பூண்டு அரசியலமை சகல முனைகளி வந்த தமிழர்களது வர்களது இருப்பை துதான்.
பின்னரான அரசி மயமாக்கலுக்கான வாக்கல் தடைக ப்படுத்தலும், எதிர் ல் என்ற வகையி
O
அரசியல் திட்டம் கொண்டு வரப்பட்ட சூழலில் அதனை எதிர்த்த தமிழ் கட்சிகளின் நிலைப்பாடுகள் போட்டங்கள் என்பவை குறித்த அன்றைய சுதந்திரன் பத்திரிகையில் கோவை மகேசன் எழுதிய பத்தியிலிருந்த சில பகுதிகள்
இந்நாட்டுத்தமிழினத்தின் அங்கீகரிக்கப்பட்டட்சிகளானதுயிரக்கட்சியும் தமிழ் காங்கிரஸ்கட்சியும் அங்கீகரிக்கப்படாதகட்சிகளானசுயாட்சிக்கழகமும்ாழத்தமிழ்ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஒருங்கிணைந்து புதிய அரசியல் திட்டத்தை நிராகரித்துள்ளதால் புதிய அரசியல்திட்டத்தை இந்நாட்டின் இரண்டாவது பெரிய இனமான தமிழினமும் ஏற்றுக்கொண்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் வெளியுலகத்துக்கு இனிமேல் எடுத்துக் கூறிஏமாற்றிடமுடியாது
பஈழத்தமிழர்கள்புதிய அரசியல்திட்டத்தைமுற்றாகநிராகரித்துவிட்டார்கள் முழுமூச்சுடன் அதை எதிர்க்கிறார்கள் என்ற உண்மையை உலகத்தின் கண்களிலிருந்து இனிமறைத்துவிட QUOQUUNTASIA
தமிழினத்தைபுதைகுழிக்குள் அனுப்பும் இந்தப்புதிய அரசியல்திட்டம் இத்திங்கள் ஆம் நாள் நடைமுறைப்படுத்தவிருப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்துவிட்டார்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்குக் கொஞ்சம் கூடச் செவிசாய்க்க மறுத்துவிட்டார்கள் அவசரகாலசட்டத்தின் துணையுடன் புதிய அரசியல்திட்டம் நடைமுறைக்குவரப்போகிறது இன்னும் சில தினங்களில்
(ar gyffredir id-06-72)
குடியரசு நாள் தமிழர் குடியழித்த நாள்
திமிழினத்தின் தனிப்பெரும் விடுதலைப்பாசறையான தமிழரசுக்கட்சியும் தமிழ்க் காங்கிரகம், மலையகத் தமிழ் தொழிலாளர்களின் பேரியக்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரகம் ஒரேகுரலில் ஒரேகட்டணியில் இணைந்து புதிய அரசியல்திட்டத்துக்கு எதிரான போட்டத்தைநடத்திவருகின்றன.
புதிய அரசியல் திட்டம் நடைமுறைக்கு வரும் நாள் ஈழத் தமிழ் தேசிய இனத்தின் துக்குக்கயிறுஉருவாக்கப்படும் துயர்தோய்ந்தநாள் அந்நாளில் நமக்கு எதுவிதகுதுகலமோ கொண்பாட்டமோ,கேளிக்கைகளோ எதுவுமேவேண்டாம் ஈழத்தமிழகமெங்கும் சோகமும் அமைதியும் நிறைந்து இழுவுவிபாககாட்சிதரட்டும்
மேஜஆம்நாள் தமிழ்ஈழமங்கணும் உயர்த்தப்படும் கருங்கொடிகள் இறக்கப்படாமல் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கட்டும் நமது உணர்ச்சியை அவை பிரதிபலிக்கட்டும் கறுப்புக்கொடியேற்றுவதால் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் இம்சைக்குள்ளாக வேண்டியேற்படுமானால் நிறைந்தமகிழ்வுடன் அந்த இம்சையைத்தங்கிக்கொள்வோம்.
டஎத்தனை தடைஏற்பழனும் எத்தனை துன்பம் நேரிட்டாலும் அரசியல்சட்டஎதிர்ப்புக் கூட்டத்தையாழ்நகரில்நடத்தியதிருவதுஎன்றுதமிழர்விடுதலைக்கட்டணியின்நடவடிக்கைக் குழு முடிவு செய்திருக்கிறது. அந்தக் கட்டத்திலே புதிய அரசியல் சட்டத்துக்கு பாடை கட்டப்படவிருக்கிறது.
சிங்கள மக்கள் மீது நமக்கு வெறுப்பில்லை.நம்மை அழமைகளாக்கி அழித்தொழிக்க கொண்டுவரப்படும் புதிய அரசியல் திட்டத்தையே நாம் எதிர்க்கிறோம் என்பதையும் இந் நேரத்தில் தெளிவுபடுத்துகிறோம்
(சுதந்திரன் 21-05-7)
BolouľompĎass slúSLSpi
...Gen. T00L T L T TTTTTT Y L L L L LTYTLL SYLLLL LLL LLLLLLLLS விழாவெடுக்கின்றனர். இன்றைய நாள் சிங்கள நாடு விழாவெடுக்கிறது. குதூகலங் கொள்கின்றனர்நாட்டின் ஒர்பகுதியிலே ஆனால்மற்றோர்பகுதியிலேகுயிறிடும் இயங்களை கொந்தளிக்கும் உள்ளங்களை கொதித்தெழுந்திரும் நெஞ்சங்களையன்றேகாண்கிறோம்
வேலைக்குப்புறப்படும் காளையிடம் வேலை என்ன அத்தான் வேலையின்று கோலத் தமிழ் மொழிக்கு கொள்ளி சொருகிடும் நாளில் வேலை நமக்கு விடுதலைப் படைக்கு அணி சேர்ப்பதே இதோகருங்கொடிநேற்றேதைத்துவைத்துவிட்டேன் ஏற்றுங்கள் இல்லத்தின்மீது என்று வேல்விழியார் இடும் ஆணைகேட்டு செயல்படும் இளந் தமிழ்க் காளையரைக் காண்கின்றேன்.
நாடேர்சிறைச்சாலையாக இருந்திடும்போதுநான்கு கவர்களுக்குள் இருந்திடும் இந்தச் சிறைஎம்மை என்னசெய்திரும்மாங்குயில்கவிடும்பூஞ்சோலைமைட்டநினைத்திடும் சிறைச்சாலை என்றுஎழுச்சிப்பண்ணிசைத்தபடி சிறைச்சாலைக்குள் சிரித்தபடி இருந்திடும் முத்துக்குமாரசாமி பிரான்சிஸ், மனோகரன் போன்ற ஏராளமான இளைஞர்களைக் காண்கின்றேன். குடியரசு எதிர்ப்பு நாளில் சிறை சென்றிடும் வாய்ப்புப் பெற்ற இளைய தலைமுறையினரைப் பாராட்டுகின்றேன். அவர்களின் விரத்துக்கும் தியாகத்துக்கும் googlois (DG.
குடியரசு நாளில் தமிழர் குழயின் கரிநாள்-ஈழம் தந்த புரட்சிப்புலவன் என் இனிய நண்பன் உணர்ச்சிக்கவிஞர்காசி ஆனந்தன் தனது அரசாங்கவேலையை உதறித்தள்ளியதன் மூலம் ஈழத் தமிழர்களின் விடுதலை இயக்க வரலாற்றில் ஒரு புதிய சாதனையை தியாக வரலாற்றை எழுதிவிட்டார்.
(சுதந்திரன் 28-06-7)
மேஆைகியமுன்றநாட்களிலும்ற்றத்தில்நடைபற்றாப்பத்தின்போது இதற்கு முன் என்றுமே கண்டிராத அளவில் தமிழ்குலத்துகளையரின் எழுச்சிகண்டேன்
தமிழ்மக்களின் உணர்வை கொஞ்சமும்மதிக்காது அலட்சியம் செய்துவிட்டு புதிய அரசியல் திட்டத்துக்கு கையெழுத்திட்டமாட்டின் அருளம்பலம் தியாகராசா இராசன்,குமரகுரியர் சுப்பிரமணியம்ஆகிய அறுவரும் ஈழத்தமிழினத்தின்புதாஸ்கரியோத்துக்கள் கட்டப்பர்கள் இனத்துரோகிகள் என்று இன்றுள்ளோர் மட்டுமல்ல எதிர்கால பரம்பரை முழுவதுமே காறியுமிழப்போகிறது.கருவிலிருக்கும் தமிழ்க்குழவிகூட இவர்களைப்பார்த்து இன்று சபித்துக் ONTGOING LIPCB desbergMUGGÖSGOL UMGOGODA),
டொனமூர்திட்டத்தை ஆதரிக்க தம்பிமுத்து என்ற ஒரு துரோகி மட்டுமே இருந்தான். கோல்பரி அரசியல் திட்டத்தை ஆதரித்தி இராகுலேந்திரன் என்ற துரோகி மட்டுமே கிடைத்தான்.ஆனால் தமிழருக்கு முழுக்கமுழுக்ககுழிபறித்துள்ள புதிய அரசியல்சட்டத்தை ஆதரித்தி ஆறு துரோகிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது தமிழ் இனம்
இரத்தக்கண்ணர்வழக்கவேண்டும்
(சுதந்திரன் 04-07)

Page 12
மட்டுமீறிய அக்கறை உடைய பெற்றோர்
தங்கத்தட்டில் தரப்படும் சந்தோசம்மட்டுமீறிய அக்கறை காட்டும் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பில் வழிகாட்டல் அவசியம் பெற்றோர் அன்பானவர்களாகவும், அர்ப்பணிப் புள்ளவர்களாகவும் இருக்கலாம் ஆனால் அவர்கள் பெரிதும் குழந் 60095600 ULI Ο0). Ο ΙΙΙΙ ΟΙΤ 5. வைத்து சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள் தமது குழந்தைகளை அவை தம்மைக் கொலை செய்தாலும் கூட சந்தோ சமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் தமது குழந்தை விரக்தி அடையக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு அம்சத்தி லும் அவர்கள் கவனமாக இருந்து அத்தகைய சூழல்களை தவிர்த்துக் கொள்வார்கள் இந்த முயற்சியில் அவர்கள் தாம் விரக்திக்கும் வறுமைக்கும் கூட உள்ளாகக் கூடும்
அதிசிறப்பான சந்தோசம் என்பது ஒரு கற்பிதமான குறிக்கோளே அது ஒரு முடிவு அல்ல. அது ஒரு பயணத்தின் தன்மை மட்டுமே சந்தோசம் தன்னுள் முடியும் ஒன்றல்ல. அது வேலை செய்தல் விளையாடல் அன்பு செய்தல் வாழ்தல் என்பவற்றின் ஒரு பக்கவிளைவாகும் வாழ்வு என்பது தவிர்க்க முடியாமல் விருப்பத்திற்கும் அது கிடைப்பதற்கும் திட்டமிடுவ தற்கும் அது நிறைவேறுவதற்கு
மிடையிலே ஒரு காலதாமதத்தைக் கொண்டதாக உள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது விரக்தியையும், விரக்தியால் ஏற்படும் துன்பத்தையும் உள்ளடக்கியதாகும்
நாம் விரக்திக்காக திட்டமிடத் தேவையில்லை. ஒரு சுகபீனம் ஏற்படும் என்று முன்கூட்டியே நினைப்பதுபோல அது அவசியமற்ற ஒன்றாகும். ஆனால், ஒரு குழந்தை விரக்தியடைந்திருக்கும் போது GLÓG DIT If அதனைக்கண்டு துவண்டுப்போகத் தேவையில்லை. ஒரு பிள்ளை வாழும்போது, அதைச் சிரிக்க வைப்பதற்காக ஒரு தாய் குத்துக்கரணம் அடிக்கத் தேவையில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக பிள்ளைகள் குற்ற உணர் வினை அல்லது தியாகத்தினை அடிப் படையாகக்கொள்ளாத புத்திபூர்வ மான முகாமைத்துவத்திற்கு பழக வேண்டும் என்பது முக்கியமான தாகும்.
பெற்றோரின் சிறிய வற்புறுத்தல்களும் நியாயமான கோரிக்கைகளும் கூட அழுகையாலும், அடம்பிடித்தலாலும் எதிர்கொள்ளப்படக்கூடும். இவ்வா றான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை சரியாக நடப்பதற்கு வலியுறுத் துவதும் அந்தக் கஷ்டங்களுடன் வாழத் தயாராகும்படி கூறுவதுமே சிறப்பானதாகும். பிள்ளைகளை இவ் வாறான சந்தர்ப்பத்தில் தட்டிக்
கொடுப்பது சரிசெய்யாது சில நடந்தாலும் மன வரத்தான் செய் செய்யக்கூடியதெ போய் முடியும் வ காமல் பொறுத்திரு இப்படியான உறுதியாகவும், இர இருப்பதில் இ ஆற்றலைப் பொ உறுதியையும், பா: கற்றுக்கொள்வார்
விவாகர
பெற்
நல்லிணக்க ெ விவாகரத்து
அவயவத்தை து ஆத்மாவை உலு வத்தை சம்பந்த அளிக்கும் ஒன் ருக்கு பல உடை விருப்பங்களுக் இது அமைகிறது இது உலகத் தோன்றலாம் ( கசப்புக்கும்
மத்தியில் பெர குழந்தைகளை படைவதைக் விதத்தில் தமது செய்ய வேண்டும்
ஒருவர் மீது
 
 
 
 

நிலைமைகளைச் முகில்கள் என்ன ழயைக்கொண்டு ub. ஒருவரால் லலாம மழை ரை காலை நனைக் ப்பது மட்டும்தான். சந்தர்ப்பங்களில் க்கம் காட்டாமலும் ருக்கும் எங்கள் றுத்து குழந்தைகள் துகாப்புணர்வையும்
ந்து செய்த றோர்
வளித்தோற்றம்:-
P(I ண்டிப்பது போல, பக்குகின்ற அனுப ப்பட்டவர்களுக்கு றாகும் பெற்றோ ந்த கனவுகளுக்கும், தம் ஒரு முடிவாக 6606 (ਲ, நின் முடிவாகத் குடும்ப உடைவின் தடுமாற்றத்திற்கும் றோர்கள் தமது முடிந்தளவு பாதிப் 35600 AD58505 06 LA ULI நடவடிக்கைகளைச்
).
என்பது
ருவர் பழிவாங்க
ஆங்கிலமூலம்:
தமிழில்:
குழந்தையைப் பயன்படுத்துவதுதான் பெற்றோர் செய்யக்கூடிய மிகவும் மோசமான நடவடிக்கையாகும் இந்தச் செயலுக்கான உணர்வுகளும் வாய்ப்பும், செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் இங்கே இருக்கிறது. ஒரு பெற்றாரால் மற்றவர் திட்டப்படலாம். 94 GUSMU) GSFLIJULULÜLIL GAOTTLÉ). குழந்தைகள் ஒரு பக்கத்தைச் சார்ந்து நிற்குமாறு கட்டாயப்படுத்தப்படலாம் அல்லது தூண்டப்படலாம். இதற்காக பணிவு பாதுகாப்பு பணம் கல்வி பயணங்கள் என்பன பயன்படுத்தப் L JIL IGADITLD.
கணவன் மனைவியாக இல்லா விட்டாலும் கூட தாம் பெற்றோராகத் தொடர்ந்து இருப்பதே விவாகரத்து செய்து கொண்ட பெற்றோர் செய்ய வேண்டிய சிறப்பான விடயமாகும். இது ஒன்றும் இலேசான விடயம் அல்ல. ஏனென்றால் இதற்கு ஒருவகை வெளித்தோற்ற அளவிலான நல்லி ணக்கம் அவசியம் அதுவும் தம்மிடையேயான வெறுப்புக்கும் கசப்புணர்வுக்கும் மத்தியில் இது செய்யப்படுவது என்பது கடினமானது தான் நிபுணத்துவ உதவி பெற் றோர்க்கு இதைச் செய்ய உதவக் கூடும் அவர்களுக்கு தமது துயரங் களை புறவயமாகப் பார்க்கவும், தமது பிள்ளைகட்கு எது சிறந்ததோ அதைச் செய்யவும் அது அவர்களுக்கு உதவலாம். டொக்டர் லூயிஸ் டெஸ் பேட் விவாகரத்து செய்தவர்களின்
குழந்தைகள்' என்ற தமது நூலில் இப்படிக் கூறுகிறார்.
"ஒரு ஆணும் பெண்ணும் தமது திருமணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களால்
டைாக்டர்ஜையிம் ஜிஜினோல்ட் ஒரு வெற்றிகரமான விவாகரத்தைச்
செய்ய முடியும் முயற்சி, நல் லெண்ணம், வழிகாட்டல் என்ப வற்றுடன். தமது திருமண வாழ்வில் (lati u (PLUT5 முதிரும் அனுபவத்தை விவாகரத்தில் செய்ய முடியும்.'
பின்னுரை
இந்த நூலில் கூறப்பட்ட புதிய தீர்வுகள் பொருத்தமான விதத்தில் தெரிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் போது மட்டுமே அவை பெற்றோரின் நோக்கங்களுக்கு ஒளியூட்டுவதாய் அமையும் குழந்தைகள் கோரிக் கைகளுக்கான எதர்வினையில் ஆளுக்காள் மாறுபடக்கூடும் சில குழந்தைகள் சொன்னபடி கேட் பார்கள் வழமையான நடத்தையிலும் உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களை இலகுவில் ஏற்றுக்கொள்வார்கள் வேறு சிலரோ மிகவும் கட்டுப் பெட்டித்தனமாக இருப்பார்கள் எதிர்ப்பு அல்லது தண்டனையின் பின்னரே அவர்கள் மாற்றத்திற்கு ஒப்புவார்கள். வேறுசிலரோ மிகவும் எதிர்ப்போக்கைக் காட்டுவார்கள் அவர்கள் தமது வாழ்வில் எந்தப் புதிய விடயத்தையும் தீவிரமாக எதிர்ப்பார்கள் ஒரு புத்திபூர்வமான புதிய அணுகுமுறையானது குழந்தை யின் உணர்வையும் அதன் ஆளுமை யையும் கணக்கிலெடுத்துச் செய்யப் பட வேண்டும்.
மனித உறவுகளில், முடிவுகள் வழிமுறைகளில் தங்கியுள்ளன. முடிவு செயல்முறையில் தங்கியுள்ளது. ஆளுமையும், நடத்தையும், குழந்தை வளர்ப்பு முறைகள் கெளரவத் துடனும், அனுதாபத்துடனும் கடைப் பிடிக்கப்படும் போது மட்டுமே மலரும் பெற்றோருக்கும் குழந்தை கட்கும் இடையிலான சவால்விடும் உறவின் தேவைகட்கு வேண்டியளவு பாரிய அக்கறையையும், உணர்வுகள் மீதான ஆழமான புரிதலையும் இந்தப் புதிய அணுகுமுறைகள் வழங்கும் என்று நம்பப்படுகிறது.
(முற்றும்)
ஆனால் அவளின் மூளையோ குழம்பிற்று எதையோ சிந்தித்தது கண்கள் மட்டும் கண்ணிரால் நனைந்துகொண்டது =~ 96JGf Gg 96 UDGØTUÉ 6T6036 UT 351200 அது எதுவென்று புரியவில்லை அவளுக்கு
சிலசமயம் அவள் உணர்ந்தாள் 96.JG ರಾಲಿಗT தான் ஒரு காடுகளுக்கூடா சிலையாக்கப்பட்டிருப்பதை பாலைவனங்களுக்கூடாகவும் کلمہ کہہ ஆனால் அவள் உணரவில்லை 61 குளிரையோ 飞 வெப்பத்தையோ 0.09 அவளின் உட்காவுநரம்புகள் |ფსკეტ სეტეუჩი
பழக்கப்பட்டன. இவற்றுக்கெல்லாம்
( )

Page 13
தமிழகத்தில் கம்பனைப்போற்று கின்ற மரபு நீண்டகாலமாக இருந்து வருகிறது. பல்வேறு சிறப்பு நிலைக ளிலும் கம்பனை எடுத்தியம்பும் அறிவார்ந்த பணி பல்வேறு மட் டங்களிலும் முன்னெடுக்கப்பட்டி ருக்கிறது. குறிப்பாக 1940களில் மேற்கிளம்பியவர்கள் வைஷ்ணவ சம்பிரதாயங்களிலிருந்து மீட்டு பெளராணிக மரபிலிருந்து வேறுபட்ட முறையில் கம்பனை சமயச்சார்பற்ற முறையில் நோக்கும் போக்கு ஒன்றை வெளிப்படுத்தினர்.
இந்தக் காலகட்டங்களில் தமிழ்ப் புலமையாளர்களுள் சிலரும் இளங் கவிஞர்கள் பலரும் ஒன்று சேரும் மையமாக இது மாறத்தொடங்கியது. தொ.மு.சி. ரகுநாதன், கு. அழகிரி சாமி, திருலோகசீத்தாராம், அ.வே.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் அசஞானசம்பந்தன் போன்றோரைக் குறிப்பிடலாம்.
அன்று புலவர்கள் கூடும் சபையில் தாம் கற்ற புலமையைச் சமத்காரமாகக் காட்டுவது பிற புலவர்களை விவாதத்தில் சாதுரியமாக மடக்கி வெல்வது கல்வி இலக்காகக் கருதப்பட்டது. இந்த விவாத மரபை மணிமேகலை" 'சிலப்பதிகாரம் போன்ற காவியங்களில் காணலாம். இந்திர விழாக்கால நாட்களில் சமயக்கணக்கர்கள் தத்தம் மத தத்துவ க்கங்களை பொதுமேடையில் பட்டிமன்றமாக விவாதித்து வெற்றி பெறும் போட்டிகள் நடைபெற்றதாகத் தகவல்கள் உள்ளன.
LDGöfi(ểLD560) Q)ư6ì6) "g LDu Jö9, GMTögff தம்திறம் கேட்ட காதையில் பிறசமய தத்துவவாதிகளைத் தர்க்கத்திற மையநல் வாதிட்டு வீழ்த்தும் செயல் விளக்கப்பட்டுள்ளது. இதனைப் பரபக்க நிராகரணம் என்பார்கள் சமண, பெளத்த வைதீக தத்துவ தரிசனப்போராட்டங்களில் இது இடம்பெற்றது. இதற்குநீண்ட வரலாறு உண்டு இடைக் காலத்திற்குப் பிற் பட்ட காலங்களில் அரசவைகளிலும் பிற செல்வந்தர்கள் வீடுகளிலும் இப்படிப்பட்ட விவாதங்கள், வார்த்தை விளையாட்டுக்கள், சமத் in við மிகுந்த குஸ்திகள், சிலேடை ாேன குத்தல்கள் வகைகள் வம்புகள் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாலியல் பகடிகள் நடைபெற்று வந்துள்ளன. காளமேகம் போன்ற பிற்காலப் புலவர்களின் பாடல்களில் இந்தப் பண்புகளைக் காணலாம்.
கீர்த்தனை மயமான நாடகங்களிலும் நாட்டுப்புறக் கூத்துக்களிலும் இசைவ டிவான சம்வாதங்களாக, தர்க்கப் பாடல்களாக இவை பொழுதுபோக்கு அம்சங்களாகத் தொடர்ந்தன. இன்று இவை வண்ண வண்ணமான பட்டி மன்றங்களாக வழக்காடு மன்றங் களாக பாமரர் முதல் படித்தவர் வரை கேட்டுச் சிரித்துப்பொழுது போக்கும்
சபாக்களாக மலர்ந்துள்ளன. எல்லா வித நவீன தொடர்புசாதனங்களும் இந்த சமாஜங்களின் ஊடகங்களாகி p_GTCTGAT.
1960களில் ஏலவே சுவாரசியத்துடன் தொடங்கப்பட்ட இராமாயணம் படிப் படியாக பட்டிமன்றமாக மாறத் தொடங்கியது. இதனால் இதுகாறுமாக வளர்த்தெடுக்கப்படும் கருத்துநிலை யிலிருந்து இது விலகி வேறு ஒரு பரிமாணத்தில் பயணப்பட்டது. ஆழ மான இலக்கிய பண்பாடு எதுவுமற்ற விவாதத்திற்கான விவாதம் என்ற நிலையை இது எடுத்தது. இலக்கியம் குறித்து ஆழமான கருத்து வளர்ச்சி எதனையும் இது கொண்டிருக்க Goldbama).
தமிழகத்தில் இலக்கியத்தை காத் திரமாக ஆய்வுசெய்பவர்களிலிருந்து பட்டிமன்றபேச்சாளர்கள் தனிப்பிரிவி னராக நோக்கப்பட்டனர். இவர்களில்
பலருக்கு சமூக அங்கீகாரம், சமூக
அந்தஸ்து இருந்தது. இதனால் இவர்கள் ஒருவகையில் இலக்கிய அந்தஸ்து pւeir circui BoTT56ւմ: மாறினார்கள்
ஈழத்தில் பட்டிமன்றம் தமிழகத்து நிலைமையிலிருந்து சற்று வேறுபட்ட பண் பினைக் கொண் டதாகவே வளர்ந்து செல்கிறது. அதாவது இராமாயணத்தின் இலக்கிய அடிப்படைகள் குறித்தோ, தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுக்கோப்பான அறிவாகவோ இது வளரவில்லை. வெறும் மலினப்பட்ட வாதங்களின் வாதங்களாகவே மாறியுள்ளது. பட்டிமன்றம் செய்வது தான் அல்லது அதில் ஈடுபடுவதுதான் ஓர் அறி வார்ந்த செயற்பாடு என்னுமளவிற்கு புனைவுகள் கட்டமைக்கப் படுகின் றன. பட்டிமன்ற வெற்று விவாதங் களே சீரிய விமரிசனஞ் செயற் பாடாகவும் மாற்றப்படுகின்றன.
இராமனின் தம்பிகளுள் சிறந்தவன் பரதனா? இலக்குவனா? என பட்டி மன்ற விவாதங்கள் நிகழ்கின்றன. உண்மையில் கம்பனின் பாத்திர உருவாக்கங்களில் அனைவருக்கும்
உரிய இடங்கள் வழ இராமாயணம் ருக்கிறது. இவர்கள் கொண்ட இராமாய சிறந்தவன், எவன்த கெட்டவன் யா பெரிது? சிறிது? தனித்தனியாக எ செய்வதனால் இரா முழுப்பாடத்தையு விடுகின்றோம்.
விவாதங்கள் கம்ப
அறிய முடியாத நி இட்டுச் சென்று வி எனும் படைப்பாளி வேண்டிய நிலை விடுகின்றோம்.
பட்டிமன்றங்களில் பேசுவது பரதன குகனாகப் பேசுவது ளெல்லாம் இலக்கி சுவை, இலக்கிய வி தவறான அபிப்பிரா நிலவவே வழிவகு இன்னொரு வித பட்டிமன்றங்கள் நிலைநிறுத்துதல் எ சுவைஞர்களை மகி எனும் நிலைக்கே வ
இன்று அனைவ6 ளித்தல் எனும் நிலை போய்விட்டது அ சகப்படுத்துதல் எனு சனவிருப்புவாதத் விட்டது. பட்டிமன் சில நிமிடங்களிலே சிரிக்க வேண்டுமெ ளர்கள் விரும்புகின் கருத்துக்களை இல இருந்து மட்டுமல்
முடியும். எனினும், பெண்கள் விழிப்பு ணர்வை வேண்டி நிற்கும் சூழ்நிலை யில், அழகுக் குறிப்புகளும், உணவுக் குறிப்புகளும் அவர்களது அறிவுப் பசிக்கு தீனியாகும் என்பது யதார்த்த மற்றது.
ஒரு புறம் தையல் அலங்காரம் அழகுக்குறிப்புகள் சமையல் குறிப்பு கள் என்பன இன்று பெண்களுக் குரியதாக மட்டுமன்றி ஆண்களுக் குரியதாகவும் உள்ளது. பிரபல நட்சத்திர விடுதிகளில் தலைமை சமையற்காரர்களாக பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். அதேபோல் ஆடை தயாரிப்பு ஆடை வடிவ மைப்பு தையல் வேலைகளிலும் குறிப்பாக அழகு ஒப்பனையாளர்
களாகவும், அழகு சிகிச்சை நிபுணர்க ளாகவும் ஆண்களே பெரும்பங்காற்று கின்றனர். அழகுக்குறிப்புகளையும், அழகையும் ஆண்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் உண்டு லக்ஸ் சவர்க்காரம் பெண்களின் அழகை மெருகேற்றி அழகுப் பதுமைகளாக் குகின்றது என்பதனை, குளிக்கும் பெண்களை ஆதாரம் காட்டி விளம் பரங்கள் எடுக்கப்படுகின்ற போதும் பெரும்பாலான இளைஞர்கள் இச் சவர்க்காரத்தைத்தான் பாவிக்கின்ற னர் என ஆதாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலைமையின் கீழ் பெண்களுக்கென மட்டும் இவ்வாறானவற்றை உரித்தாக் குவது நியாயமற்றது.
பொதுவாக இப் பெண்களுக்கென
வழங்கப்படும் தகவ என்பனவற்றை விட பெண்களுக்கிடைே ணர்வை ஏற்படுத்தும் பிற பக்கங்களில் ெ அண்மைய தினக்கு யீட்டில், அரைப்பக் ஆய்வு நிறுவன பணி திருச்சந்திரன் பே றுள்ளது. இது ெ ஒதுக்கப்பட்ட பக்க ததன் மர்மம் தான் எ அழகிய பெண்களி ளும், கண்கவர் உ 89. Griffl GöT QALUGöT GOSTLÜ LAL தின் கவனத்தை ஈர்க் பெண்களுக்கு எர் இவை நன்மைை வில்லை எனவும்
 
 
 

600. 12-6) JU, 95,1998
விளக்கும் சம்பவங்களை, கதைகளை இடையிடையே இணைத்து வழங்கி வருகின்றனர். இது ஒரு விதத்தில் தத்துவச் சொல்லாடல் முறையாகவும் புனைவு செய்யப்படுகிறது. இதனை சுவாரஸியத்துடன் சிரிப்புத்தோன்றும் வகையில் கட்டமைத்து வருகின்றனர்
சிலசமயம் கருத்துக்களே இல்லாமல் வெறும் சம்பவங்களையும், சிரிப்புத் துணுக்குகளையும், கதைகளையும் எடுத்தியம்பும் கதைசொல்லிகளாக வும், மாறிவிடுகின்றனர். இதனால் பெருங்கதையாடல்களை புனைகின்ற னர். இதன் தொடர்ச்சி பட்டிமன்றச் செயற்பாட்டாளர்கள் ஆழ்ந்த சிந்தனா வாதிகளாகவும் புலமையாளர்களா கவும் கட்டமைக்கப்பட்டு விடுகின்ற னர். பாத்திரங்களை அடையாளப்
வன்முறையாகவே பட்டி மன்றங்கள் மாறியுள்ளன.
இன்று ஈழத் தமிழர்களுள் புதிதாக மேற்கிளம்பி வரும் அதிகார ஆதிக்க மேட்டுக்குடியினரின் சமூக அங்கீகா ரத்துக்கான சமூக அந்தஸ்துக்கான புகலிடமாகவும் பட்டிமன்றம் மாற்றப்பட்டு வருகிறது. இதனை மேம்போக்காக பார்க்கும் போது சீரிய இலக்கியப்பணி செய்வதாகவே நமக்கு இருக்கும். உண்மையில் சீரிய இலக்கிய முயற்சிகள் யாவும் சிறுகதையாடல்களாகவும், பட்டிமன்ற முயற்சிகள் யாவும் பெருங்கதை யாடல்களாகவும் மாற்றப்படுகின்றன.
அதோடு இலக்கியமற்ற கும்பல் கலாசார பண்புகள் வளரவே கம்பன்
ண் விழா : GÖTTINÄ
ங்கப்பட்டுத்தான் படைக்கப்பட்டி
எல்லோரையும் பணத்தில் எவன் ாழ்ந்தவன், எவன் ருடைய அன்பு
என்றெல்லாம் டுத்து விவாதம் மாயணம் எனும் மே நாம் மறுத்து அதோடு இந்த னைக்கூட சரிவர லைக்கு எம்மை டுகிறது. கம்பன் யை நாம் மறக்க
க்கும் ஆளாகி
இராமனாகப் ாகப் பேசுவது, போன்ற நிலைக யம், இலக்கியச் மரிசனம் பற்றிய LLb GTLDLSGDLGELI த்து விடுகின்றது. த்தில் இந்தப் தமது கருத்தை ன்பதற்கு மாறாக ழ்ச்சிப்படுத்துதல் 1ளர்ந்துள்ளது.
ரையும் மகிழ்வ 0க்கு பட்டிமன்றம் தாவது சனரஞ் ம் நிலை. இது கூட திற்கு பலியாகி றம் தொடங்கிய யே சுவைஞர்கள் ன்றுதான் பேச்சா 1றனர். இதனால் க்கிய வரலாற்றில் ாமல் அவற்றை
Bi GIMPEGIN
படுத்தும் குறியீடுகளை தாங்களே
சுமப்பதின் ஊடாக மீண்டும் மீண்டும் இராமனாக குகனாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின் றனர். தம்மைச் சுற்றி புனிதவட் டங்களையும் பக்தகோடிகளையும் உருவாக்குகின்றனர். இவர்களுக்கு தொடர்பு ஊடகங்களும் அதிக முக்கி யத்துவம் கொடுத்து வெகுசனப்ப ரப்பில் பெருங்கதையாடல்களை கட்ட மைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இன்று கம்பன் கழகம், கம்பவாரிசு குறித்து கட்டமைக்கும் புனைவை இதன் பின்புலத்தில் புரிதல் வேண்டும்.
ஒரு முறை ஒரு கட்சிக்கு சார்பாகப் பேசியவர் மறுநாள் அதே கட்சியை மறுத்துப் பேசுவார்.
இவ்விடத்தில் தமிழகப் பேராசிரியர் ஒருவரின் கூற்றை இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். இப்பேராசி ரியர் பட்டிமன்றம் ஒன்றுக்கு நீதிபதி யாக இருந்து விட்டு தீர்ப்புக் கூறிவிட்டு வெளியில் வரும்போது, ஒருவர் பேராசிரியரிடம் இராமனை விட பரதன் தான் சரியென கூறியிருக்கவேண்டுமென கூறினார். அப்போ, பேராசிரியர் சரி உமது ஊரில் ஒரு பட்டிமன்றத்துக்கு ஒழுங்கு செய்யும். அங்கே வந்து பரதனுக்கு சார்பாக தீர்ப்புக் கூறிவிடுகின்றேன் எனக்கூறிச்சென்றாராம் உண்மையில் இந்தப்போக்குகள் தான் பட்டிமன் றங்களில் தொடர்ந்துநடைபெறுகிறது. இங்கு சுவைஞர்கள் மீண்டும் மீண்டும் படுமுட்டாள்களாக்கப் பட்டுத்தான் செல்கிறார்கள்.
பொதுவாகக் கூறினால், இன்றைய சமூக நடப்பு ஒழுங்கை சனரஞ்ச கத்தனமாக மரபும் பழமையும் உடைந்துபோகாமல் பாதுகாக்க நவீன கருத்தியல் சாதனமாக கருத்தியல்
ñengañarseUITEETTIJIh ! 。
கழகம் செயற்படுகிறது. இவர்களால்
தமிழ் இலக்கியம் ஒன்றும் அகற்சி பெறமுடியாது. இராமாயணததை மிகை எளிமைப் படுத்தி மலினப் படுத்திவரும் கைங்கரியத்தையே இவர்களால் தொடர்ந்து QABELŮ ULI முடியும்.
இன்று கம்பன் கழகத்தின் ஊடாக நடைபெறுவது யாதெனில் புது மையை நிராகரிப்பது, நவீனத்து வத்தை கிண்டல் பண்ணுவது, அதிகார ஆதிக்க பிரிவினர்களுக்கு மேடை யாக பயன்படுவது, சமூகத்தின் அனைத்து பிற்போக்கு கூறுகளும் மீண்டும் மறுவுற்பத்தி செய்யப்படு வது, முற்போக்கு புரட்சிகர சிந்தனை LLIT GITË E GOGIT சாத்தியமானளவு கிண்டல் பண்ணுவது (இதற்கு மாஜி முற்போக்கு சக்திகளும் துணை போவதுதான் அவலம்) இவர்களால் நடைபெறுவது இவைதான்.
மேலும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லையெனும் ஒரு போலி நிலைமையை கொழும்பு நகரில் உருவாக்கவுமே இவர்கள் உதவுகின்றனர். இனி தமிழ் தமிழர் உயிர்ப்புப் பெற்று தலை நிமிர்ந்து வாழ கம்பன் கழக விழாக்களே போதுமானது அரசும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங் கள் நிகழ்த்துவதனையே தனது நிகழ்ச்சி நிரல்களில் பிரதானமாக்கி னால் கூட நாம் ஆச்சரியப்படு வதற்கில்லை.
ஆணிமுத்தர்
O
பத்திரிகைகளில் ஒதுக்கப்பட்டு ல்கள், செய்திகள் பெறுமதியான, L விழிப்பு ஆக்கங்கள் பல வளிவருகின்றன. குரல் வாரவெளி கத்தில் பெண்கள் ரிப்பாளர் செல்வி ட்டி இடம்பெற் பண்களுக்கென த்தில் வெளிவரா "GÖTGOT? ன் புகைப்படங்க ணவுப் பொருட் உங்களும் பக்கத் கின்ற போதிலும் த விதத்திலும் ய பெற்றுத்தர இது தம்மை
வரையறுத்து புறமொதுக்குகின்ற செயலாக உள்ளதெனவும் பல பெண்கள் கருதுகின்றனர். எனவே பெண்களுக்கான பக்கங்களில் பெண் களின் உரிமையை வலியுறுத்தும், விழிப்புணர்வை தரவல்ல தொகுப்பு கள் ஆக்கங்கள் தேவை அல்லது பெண்களுக்கான அர்த்தமற்றவை.
LJö, 85 MÉJ 85 GİT
அச்சு தொடர்பூடகங்களைப் போன்று ஒத்த நிலைமையை இலத்திரனியல் தொடர்பூடகங்களில் பெருவாரியாகக் காணலாம். பல்வேறு தொலைக்காட்சி நிலையங்களில் பெண்களுக்கென ஒதுக்கப்படும் நிகழ்ச்சிகளில் பெண் களை அழகுப் பதுமைகளாகக் காண்பிப்பதையே பெரும் கடமை யாகக் கொள்கின்றனர். அழகு, கவர்ச்சி எனும் மாயைகளை நியாயப்படுத்தும் போக்கினையே இவை கொண்டிருக்கின்றன.
இந்த அடிப்படையில் பெண்கள் அமைப்புக்களால் வெளியிடப்படும் பிரசுரங்கள், வெளியீடுகள் என்பன விதிவிலக்கானவை. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் பிரசுரிக்கப் படும் பிரவாகினி செய்தி மடல் நிவேதினி வெளியீடு, பெண்ணின் குரல் அமைப்பினரின் பெண்ணின் குரல் வெளியீடுகள், முற்போக்குத் தன்மையைப் பிரதிபலிக்கின்ற போதி லும் பரந்த அளவில் அவை பெண்க ளைச் சென்றடையாதது பெருத்த குறைபாடாகும். இந்த வகையில் பத்திரிகைகளில் பெண்களின் பக்கங்க ளில் பெண்கள் அமைப்பினரின் தலையீடுகள் அவசியமானவை.
இத்தலையீடு பெண்களுக்கென பெண்கள் பக்கங்களில் விதிக்கப் பட்டிருக்கும் விடயங்களை மீறும் செயலாக அமைதல் அவசியம் O

Page 14
6) /ύ, 12 - 6) νύ, 25,1998
リ。
இன்றோடு ஐந்து நாட்களாகி விட்டன. இவளுடன் பேச முடியவில்லை. உப்புச்சப் பற்ற லெளகீக விடங்கள் பற்றி பட்டும் படாததுமாக ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்கு மேல் எதையும் பேசமுடியவில்லை. பேச வேண்டும் போல் நிறைய விடயங்கள் மனதுக்குள் கிடந்து துடித்துக் கொண்டிருந் தாலும் ஒரு வெறியோடு அவற்றை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். நெஞ்சிலே சுமை அதிகரித்துக் கொண்டே போவதான உணர்வு, தாங்க முடியாத உழைச்சல் கடற்கரை ஓரத்தின் ஏதாவதொரு தனித்த அமைதியான இடம், பொங்கிப் பிரவகிக்கும் கடலிலிருந்து வான்னோக்கி, அலைகளால் வீசப்படும் வெண்நுரைகளை வெறித்தபடி இருத்தல், தனிமையான நீண்ட தூரப் பிரயாணம். இவை எதுவும் மனதின் அமைதியை இலேசாக்குவதாக இல்லை. பதிலாக திரும்பத் திரும்ப மனசை உலுக்கி ஒருவகை கழிவிரக்கத்திற்குள்ளாக்கி நைந்து நைந்து நெக்குருகிப்போக வைக்கின்றன. விம்மி வெடிக்காது தகிக்கும் பாரச்சுமை, இரவுகளில் தூக்கம் வராத வெறுமை, தூக்கம் பிடிக்காது உடலை அங்குமிங்குமாகப் புரட்டியபடி செய்யும் முயற்சிகளில் ஏற்படும் சலிப்பு. அருகே இவள் நிம்மதியாகத்துங்கிக் கொண்டிருப்தைப் பார்க்கையில் எரிச்சலும் சகிக்கமுடியாத ஆவேமும் பொங்கி வருகின்றது. எட்டி இழுத்துப் பிடித்து உலுக்கி நாலு வார்த்தை, மனசின் பாரம் கரைந்து போகிறமாதிரி கேட்டுவிடவேணும் போல கைகளும் மனமும் துடிக்கின்றன. ஆனாலும் கைகளைப் பலவந்தமாக தலைக்குக்கீழ் செருகியபடி நித்திரையாகி விட்டதுபோல பாசாங்கு செய்கிறான். ஒரொரு கணம் என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருக் கின்றேனா என்று தோன்றும். ஆனால் மறுகணமே மனது கொதித்து அந்த எண்ணத்தை தூக்கி வீசிவிடும். புத்தகங்கள் பத்திரிகைககள், ஓய்வைத் தவிர்த்துக் கொள்வதற்காக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தல், நெஞ்சு நோவெடுக்கும் வரை சிகரட்டை ஊதுதல் என்று எல்லாவற்றையும் செய்து பார்த்தாய் விட்டது. அமைதியாக இருக்க முடிய வில்லை.ஆனால் இவளுடன் பேசவும் முடியவில்லை. பேசினால் மட்டும் அமைதி வந்து விடுமா என்ன என்ற கேள்வியும் கூடவே பிறந்து விடுகிறது. பேசப்போய் இன்னும் இன்னும் மோசமாக மனசை ரணமாக்கிக்கொள்வதைத் தவிர வேறென்ன நடந்துவிடப்போகிறது? அறிவு பூர்வமாக விளக்க முடியாத இவனுக்கு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த எனது இந்த உணர்வுகட்கு எத்தகைய ஒத்தடத்தைத்தான் இவளுடன் பேசுவதன் மூலம் பெற்றுவிட முடிய்ம்..? அப்படி முடிந்திருந்தால்தான் இப்படி ஒரு நிலையே ஏற்பட்டிருக்காதே.
குழந்தைகள் இருவரும் தோள் மீது தாவி ஏறிப்புரண்டு விளையாடுகையில் இவன் தன்னையே மறந்து விடுகிறான். அவர்களது மழலையின் அழகில் சொக்கிப்போய் மனது இழகிவிடுகிறது. கரையக் கரைய அழுகிற போது மனசும் உடலும் இலேசாகி வருமே. அதேபோல் ஒரு உணர்வை அது தொற்றவைத்து விடுகிறது. இப்போதெல்லாம் இவனுக்கு அலுவலகத்தில் வேலை முடிகிற போது வீட்டுக்குப் போகத் தோன்றவில்லை. போய்த்தான் என்ன செய்வது? இவளுடன் முன்புபோல் மனம் விட்டும் பேசமுடிய வில்லை. மெளனமே நிரந்தரபாஷையாகி ஒரு இறுக்கம் ஏற்பட்டுவிடுகிறது. இவளது மெளனமே இவனையும் மெளனமாக்கி விடுகிறது. ஏன் ஒரு மாதிரி இருக்கிறியள். ஏன் பேசாமல் இருக்கிறீயள் என்ற இவளது கேள்விக்கும் ஒரு ஒற்றைப்பார்வை அல்லது 'எனக்குப் பேச பிடிக்கவில்லை. என்ற ஒன்றை வசனம் அல்லது வெறும் மெளனமே இவனது பதிலாக இருக்கிறது. அல்லது அப்படித்தான் முடிகிறது.
இது அவளை இன்னுமின்னும் தூரத்தள்ளி விடுகிறதென்பதும் எனக்குப் புரிகிறது. வெடிப்பை ஒட்டவைப்பதில் இருக்கும் விருப்பை விட, இந்த வெடிப்புப் பற்றிய அவசரங்களால் அவஸ்தைப்படுவதும் அதைப்பற்றியே பேசி, வெடிப்பு மேலும் மேலும் பெரிதாக வருவதைப் பார்த்து
ஏங்குவதும் என்ற அறிவார்த்தமாக விளங்கிக் கொள்ள முடியாத ஒரு உணர்வுச் சிக்கல்.
பெண் பற்றியதும் பெண்மை பற்றியதுமான இவனது அறிவார்ந்த புரிதல்கள் பற்றி இவளுக்கு நன்றாகவே தெரியும் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள், அன்றாட அனுபவங்கள் என்பன ஒவ்வொரு கணமும் இவனது அறிவார்ந்த புரிதல்களுக்குச் சவாலாக அமைந்து விடுகின்றபோதும் அவை பல கசப்பான அனுபவங்களை அந்தக்கணங்களில் ஏற்படுத்தி விடுகின்றன தான் என்றபோதும் அவளது சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு பற்றியும், அதன் நியாயங்கள் பற்றியும் இவனுக்குப் பெருமிதமே தான்.இது அவளுக்கும் தெரிந்ததுதான்.
ஒரு வகையில் இது இவனது சுயதிருப்தியா வந்தபெருமையாகவும் கூட இருக்கலாம் அவள் தனது நண்பர்களுடன் சமதையா இருந்து ஒருவகைப் புத்திஜீவிதமெருகோ உரையாடும் அழகைக் காணும் போது இவனுள் ஏற்படும் பெருமித உணர்வுக் ஒருவகையில் இவனது சுயப்பெருமைதா காரணமோ என்று கூட இவன் யோசிப் துண்டு. இவளுடனான கடந்த பத்தாண்டுகால வாழ் அனுபவத்தினூடே இவளுடன் நடத்தி
Vfo V
அறிவார்த்தமான உரையாடல்கள் இவன வழிகாட்டல்கள் என்பன தான் இவள இன்றைய அறிவு விருத்திக்கான பிரதா காரணம் என்பதால் இவனுக்கு உள்ளூ பெருமிதம் தோன்றியிருக்கக் கூடும். தன இன்றைய அறிவுத்திரட்சியின் மூலம் இவே என்பதை இவள் கூட ஒப்புக் கொண்டிரு
 
 
 
 

கிறாள். ஒரு முறை நள்ளிரவின் போது நுளம்புக்கடியால் ஏற்பட்ட விழிப்பின் பின் அதிகாலை வரை நீண்ட இவர்களது உரையாடல் ஒன்றின் போது இவனை அணைத்தபடி இவள் சொன்னாள். 'நீங்கள் என்னைச் சந்தித்திருக்காட்டி நான் இப்படி நாலுபேர் பாத்துப் பிரமிக்கிற மாதிரி விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கவே மாட்டேன். எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனுக்குநாக்குக்குருசியா அவிச்சுப் போடு பவளாக என்ரை காலம் போயிருக்கும்."
இவள் சொன்ன 'அவிச்சுப் போடுற' என்ற வார்த்தையில் தொக்கி நின்ற ஆழமான புரிதலுடன் கூடிய வெறுப்புணர்வை மிகவும்
இயல்பான ஆமோதிப்புடன் இவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அந்த வார்த்தைகளினூடு வெளிப்பட்ட காதல் மயக்க உணர்வு இவனது மனசைக் கிளர்த்தியதை இவன் நன்றாகவே உணர்ந்தான்.
இவையெல்லாம் பழைய கதைகள் நினைத்துப் பெருமிதப்படுகிற பழைய கதைகள் என்பதாக இப்போது தோன்றுகிற கதைகள் எமக்கிடையே நிலவுகிற உறவு குறித்த கேள்வி எனக்குள் பொறி தெறித்தாற்போல எழுந்த அன்றைய தினம்
ിg]].
இவள் மிகவும் அழகாக இருந்தாள் என்பது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. பளிச்சிடுகின்ற தீட்சண்யமும் காதலும் காலும் அவளது விழிகள் இவனில் குத்திட்டு மருண்ட தாகவும் பின் திடீரென மரத்துப் போய்விட்ட தாகவும் ஒரு பிரமை இவனுக்கு அன்று தான் முதன் முதலாக இவளுக்கு இவனுக்கும்
இடையில் ஒரு இடைவெளி வளர்ந்திருக்கிறது என்பதை ஒருவகை அதிர்ச்சியோடு இவன் புரிந்து கொண்டான். இவளது சுதந்திரம், விடயங்களைத் தீர்க்கமாக ஆராயும் விதத்தில் இவள் தனக்குள் வளர்த்துக் கொண்டுள்ள திறன், அறிவு என்பவைகள் மனிதர்களை கருத்துக்களின் வெறும் காவிகளாக மட்டும் காணுகின்ற ஒருத்தியாக இவளை மாற்றி விட்டதோ என்ற ஒரு உணர்வினால் இவன் திடுக்கிட்டுப் போனான். இவளோடான இவனது உறவில் மேலோங்கியிருப்பது வெறும் கருத்துலக நபர்களின் சம்பிரதாய ஊடாட்டம் தானா என்ற கேள்வி இவனுள் திடீரென எழுந்தது. காத்திருப்பிரிவு ஏக்கம், ஆதரவு நினைவில் தோய்ந்து கிளர்தல் என்ற உணர்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாக விடைபெற்றுப்போன பின் எஞ்சியுள்ள ஒரு உறவாக இந்த உறவு உருவாகிவிட்டதோ என்ற பயத்தை இவன் முதன்முதலாக ஒரு அதிர்ச்சியுடன் உணர்ந்தான். அன்று இவன் வீட்டிற்கு வரும்போது இவள் வீட்டின் முன் ஹோலில் ஒரு நண்பனுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்தாள். விவாதத் திற்கான பொருள் என்ன என்பதை விட அந்த விவாதத்தின் தீவிரம் இவனது வருகையை எந்த மதிப்புமில்லாத ஒன்றாக ஆக்கிவிட்டது என்ற உணர்வு சுருக்கென இவனுள் தைத்தது. இவனும் வந்து உரையாடலில் கலந்து கொண்ட போதும், இவனது இருப்பு அங்கு அர்த்தமற்றதாக அவசியப்பட்டதாக உணரப் படவில்லையென்பது போன்ற ஒரு உணர்வு முதன்முதலாக இவனது தேவை உணரப்படாத ஒரு தளத்தில் தான் வெறும் பிரமைகளுடன் இயங்கிக் கொண்டிருப்பதான ஒரு பொறி இவனுள் தெறித்தது. இந்தச் சம்பவத்தின் பின் இவனது இருப்புக்கு நியாயம் கூறும் விடயங்களை வலியுறுத்து வனாய் நடந்து கொள்வதை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் விளைவு இவன் எதிர்பார்த்த பாதையிலிருந்து விலகி எங்கென்று இல்லாத ஒரு திசைநோக்கி ஓடுகிறேனோ என்ற உணர்வை இவனுள் பெரிதாய் கிளர்த்த பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களால் இவன் உடைந்து போய்க்கொண்டிருப்பதாக உணரத் தொடங்கினான்.
'இப்போதெல்லாம் உனக்கு நான் அவ்வளவு ஒரு அவசியமான ஆளாக இல்லை என்ன? என்மீது இருந்த ஈடுபாடு இப்போதெல்லாம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது என்ன?' ஒருநாள் அடக்க முடியாமல் இவன் C3: CLGG LTGT. அவளது பதில் வெறும் சிரிப்பாக coas இருந்தது. இவனைக் கொல்வதாக அந்தச் சிரிப்பு அமைந்தது. அது ஏளனத்துடனும் இதை விளங்கிக்கொள்ள இத்தனை நாள் போயிற்றா?' என்று கூறுவதாகவும் இவனுள் அர்த்தப்படுத்திற்று. இதையடுத்து பல நீண்ட நேர உடையாடல்கள் விவாதங்கள், விளக்கங்கள் என்று பல இரவுகள் தூங்கா இரவுகளாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. ஒவ்வொரு சம்பவத்தின் போதும் இவள் தரும் விளக்கங்கள், தர்க்க ரீதியானவையாகவும், அறிவுபூர்வமானவையாகவும் மறுக்கமுடியாத விதத்தில் அமைந்திருந்தன. இவனை மெளன மாக்கின. அறிவார்த்தமான நியாயமானதாக அமைந்த இவைகளால் இவனது அறிவை மட்டும் திருப்திப்படுத்த முடிந்தது. ஆனால் இவன் உணர்வுகள். இவனுடனான இவளது உறவில் வெறுமையும் வரட்சியும் படர்வதாக இவன் உணர்ந்தான். இவற்றுக்கான எந்த சம்பவங்களையும் நினைத்துப்பார்த்து ஆராய இவனுக்குப பிடிக்கவில்லை. சம்பவங்களும், கருத்துக் களும் முக்கியமற்றவையாக இவனுக்குத் தோன்றி. அவற்றுக்கும் மேலாக எந்தத் தர்க்க நியாயங்களுக்கும் அகப்படாத விதத்தில் இவனுடைய உணர்வு கொந்தளித்தது. ஒரு வகைக்கழிவிரக்கம் இவனுள் நிரந்தரமாகக் குடிபுகுந்து விட்டது. நெஞ்சு பரபரக்க வரவுக்காக ஏங்கும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உணர்வுக்குப் பதிலாக, புரிந்து கொள்ளல் என்ற பெயரால் ஏற்புடமை உருவாகி வரவு பற்றிய காத்திருப்பு உணர்வு மறைந்து போய்விடுவதாக இவனுக்குத் தோன்றியது ஆதரவு பரிவு எல்லாம்
--

Page 15
--
அன்றாட உதவியாகி விடுகின்றன். மொத்தத்தில் அவள் அவளாகவும், இவன் இவனாகவும் இருக்கிற நிலை உருவாகி விடுகிறது.இருவேறு தனியன்களாகி தமது உணர்வுகள் தமக்குள்ளேயே அமுக்கப்பட்டு விடுகின்றன. இவனது தெரிவுகள் அவளது தெரிவுகளுடன் வேறுபடுகின்ற போதெல்லாம் விட்டுக் கொடுப்பு இல்லாமல் போய் ട്രIഖണg விருப்பின்படி இயங்க அவளுக்கும் இவனது விருப்பப்படி இயங்க இவனுக்கும் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அறிவார்த்தமான மனிதப் பிறவிகளாகவும் ஆகி விடுகின்றதை இவன் கண்டான். ஒருவரது செயல் குறித்து மற்றவருக்குஎந்தக்கட்டுப்பாடும் கடப்பாடும் சரி இல்லாமல் ஆகிவிடுகிறது என்றால் இந்த உறவுக்கு என்ன அர்த்தம்? ஒரே வீட்டில் வாழும் இருநபர்கள் மட்டும் தானா? உறவுக்கு இதற்கு மேல் எந்த அர்த்தமும் இல்லையா? குழந்தைகளைப் பார்ப்பது, வீட்டுவேலைகளைப் பகிர்வது, தமக்குப் பசியெடுக்கும் போது சாப்பிடுவது. இவை களைச் செய்வதற்காக இருவரும் கணவன் மனைவி என்று இருக்கத்தான் வேண்டுமா?
ஒரு கசப்பானதன் சம்பந்தப்பட்ட கேள்வியை நாட்கணக்காக மனசில் போட்டுக் கொண்டி ருப்பதில் இருக்கிற சித்திரவதையைப் புரிந்து கொள்ள யாருக்கு முடியும்? 'நம்மிடை யேயான உறவுக்குநாமிருவரும் வழங்குகின்ற பெறுமதி அதைப்பற்றிய எமது புரிதல் என்பவற்றின் அடையாளங்கள் தான் என்ன? அவள் தனது உலகம் தனது சந்தோசம் என்று இயங்கவும், நான் எனது உலகம் எனது சந்தோசம் என்று இயங்கவும் உள்ள பரஸ்பர தந்திரத்துக்குப் பெயர் தான் எமது உறவா? இந்த உறவு நிலைக்கு அதற்கு மேல் எந்த அர்த்தமும் இல்லையா..? எனக்கு அப்பாலாக அவளுக்கு ஒரு உலகம் இருப்பதை மறுத்த நானே அவளது உலகமாக இருக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான யதார்த்தமான பாரம்பரிய கோட்பாட்டின் அடிப்படையில் நின்று நான் இதைக் கேட்கவில்லை, எம்மிடையே இருந்த காதல் உணர்வின் மெல்லிய இதழ்களைக் கசக்கி விடுகின்றதால் எழும் துன்ப நிலையிலிருந்து விடுபடுகின்ற துடிப்பின் காரணமாகவே இதைக்கேட்கிறேன். இதைவேறு விதமாகப் புரிந்து கொள்ள முடியாதா..? காதல் என்ற சொல்லின் அடையாளங்களே காலவதியாகிவிட்டதா.
வாய்விட்டுச்சிரிக்கவோ அழவோ வேண்டும் போல இருந்தது இவனுக்கு அறிவு எப்படி ஒரு மனிதனை, அவனது உணர்வுகளைத் தனது தொங்குசதையாக மாற்றிவிடுகிறது என்று நினைக்கையில் இப்படி ஒரு உணர்வு இவனுள் எழுந்தது. கடலோரத்து மணலில் பின்புறமாக கைகளை ஊன்றி கால்களைப் பரத்தி நீட்டி தொடுவானத்தை வெறித்து உட்கார்ந்தான் இவன், மாலை நேரம் சூரியன் தற்கொலை செய்வதாக மிரட்டும் ஒரு குடிகாரனைப் போல கடலுக்குள் குதிப்பதற்கு முயன்று கொண்டிருந்தான் தொடுவானத் தினை சிவப்பாக்கி விட்டிருந்த அவனது நாட்டியம் குறித்து எந்தவித பரபரப்பு மற்றதாக நடக்கப் போகிறதையிட்டு அலட்டிக் கொள்ளாததாய் மெளனமாக இருந்தது. தொடுவானத்தையண்டிய கடல் இவனுள் இந்தக் கேள்விகட்கு முரண்நகையான ஒரு பதில் திடீரென்று கருக்கட்டி வளர்வதாக இவன் உணர்ந்தான். நான் மட்டும் எப்படி இருந்தேன்? எனது கடந்த காலம் எப்படிக் கழிந்தது? வெறிபிடித்தாற்போல் அறிவுப்பசி பிடித்து நான் மட்டும் ஒடித்திரியவில்லையா? எனது இன்னொரு இரத்தமும் சதையுமான வாழ்வின் ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட வெறும் பிறவியாகி நான் திரிந்ததில்லையா? இந்த வெறியுடன் பயணம் செய்த நான் பலவற்றை புறங்காலர்ல் உதறிவிட்டு நீண்டதூரம் வந்துவிடவில்லையா? என்னால் உதறப்பட்டவைகள் குறித்து அப்போதெல் லாம் நான் கவலைப்பட்டதுண்டா? இன்று என்னால் உதறப்பட்டவைகள் ஒவ்வொன்றும் தாம் தமக்கென்று உருவாக்கிய உலகில் தமக்குள் நிம்மதியாய், எத்தகைய ஏக்கங் களும் அற்றவையாய், நினைவுடன் பூத்துக் குலுங்கிநிற்க, நான் மட்டும் யாரும் அண்மிக்க முடியாத உயரத்திற்குப்போய் வெறும் தனியனாக நின்று கொண்டிருக்கிறேனா? ஏன் அப்படி இருக்க முடியாது? நானே எனக்கு உருவாக்கிய சிறைக்குள் சிறைப் பட்டிருப்ப தாக இது இருக்க முடியாதா?
ஆர்வத்துடன் கரை நோக்கி தவழ்ந்துவரும் அலைகள் கரையை எட்டமுடியாமல் திரும்பிச் செல்வதில் இவன் கண்கள் குத்திட்டுநின்றன. இவனது எதிர்பார்ப்புக்களும் விருப்பங்களும் பெரிதாக இருந்த போது, வியப்பாலும் அதிர்ச்சியாலும் திகைத்துப் போய் நின்ற வர்கள், இவனை அண்மிக்க முடியாத ஒருவன் என்று ஒதுங்கிவிட்டவர்கள் எல்லோரும் இவன் முன் தெரிகிறார்கள் அவர்களுக் கேயான அவர்களது உலகத்தில் அவர்கள் திருப்தியுடன் இயங்குகிறார்கள். ஆனால் இவனது சின்னச்சின்ன ஆசைகளைக்கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவளுக்கும் கூடத்தான். இதை ஆளுகிற விதி என்ன? இவன் எதிர்பார்க்கிற ஒரு அற்பமான எதிர்பார்ப்புக்கூட விளங்கிக் கொள்ளப்படாததை எப்படி எடுப்பது? எப்படி நம்புவது.? இவள் என்னோடு இருந்து உணவருந்த வேண்டும். என்னோடு கை கோர்த்தபடி இந்த உலகத்தை வலம் வரவேண்டும். இவையெல்லாம் என்ன பெரிய எதிர்பார்ப்புக்கள்.? ஆனால் இவள். இவள். தனது உலகத்தைவிட்டு அப்படி வரமுடியாதவளாய், அதை உருவாக்கி விட்டிருக்கிறாள். ஒருக்கால் இவள் கூட GT GäT GAML Lió இதைப்போலவெல்லாம் எதிர்பார்த்து கிடைக்காமலே தனக்கென ஒரு உலகை உருவாக்கிவிட்டிருக்கக்கூடுமோ..?
இவனுடைய நிறைவேறா விருப்பங்கள் எதிர்பார்ப்புக்களுக்கு தடையாக இருக்கிற ஒவ்வொன்றின் மீதும் இவனுக்குக் கோபம் வருகிறது. இவள் தாயுடன் அன்பாக உரையாடுவது சகோதரனுடன் சேர்ந்து எங்காவது போவது. அல்லது யாராவது ஒரு நண்பருடன் உரையாடுவது எல்லாமே இவனை ஏளனம் செய்யும் விடயங்களாக இவனுக்குத் தோன்றுகிறது. இவர்கள் எல்லோரையும் விட இவளது அபிப் பிராயத்தில் தான் தாழ்ந்து போய் விட்டதாக இவனை எண்ண வைக்கிறது.
இவனது உலகமே இவனுக்கு சிறையாக தனிமை அளிப்பதாக இந்த முழு உலகமுமே இவனுக்கு எதிராக இயங்குவதாக.
எனது இந்த உணர்வுகள் கூட எவ்வளவு
 

リ穴らぬ。
6) JU. 19-6) JU, 95,1998
கொச்சைத்தனமாக விளங்கிக் கொள்ளப் படுகின்றன? இவள் என்னுடன் அருகாக இருப்பது பற்றிய எனது வெறி வெறும் அற்பத்தனமான சந்தேக வெறியாக இனங் காணப்படுவது எவ்வளவு பெரிய துயரம்? இந்தத் துயரத்தை எனது நெஞ்சிலிருந்து கழுவிட இந்தப் பெருங்கடலுக்குத்தானும்
முடியுமோ என்னவோ? இத்தகைய சந்தர்ப்பங்கள் எல்லாம் எனது சுய அடையாளத்தை நொருக்கி எதையெல்லாம் எனது சிறப்புக்கள் என்று நினைத்தேனோ அவை எல்லாவற்றையும் பொய்மையாக்கி என்னை ஒரு வெறும் அற்பப் புழுவாகச் சிறுமைப்படுத்திவிடுகின்றனவே.
வாய்விட்டு அழுதும் மாளாத்துயரம் இது.
செக்கோவின் குதிரைக்காரனுக்கு அவனுடைய
கவலையை கேட்க ஒரு குதிரையாவது இருந்தது. எனக்கு எனக்கு.? மூத்தமகள் தோளில் ஏறி உட்கார்ந்தாள் அவளது ஸ்பரிசம் ஏற்படுத்திய சுகத்தில் ஒரு கணம் இவனது கவலைகள் கரைந்து போனதொரு உணர்வு.
ஒரு ஆய் குடுங்கோ அம்மா, அப்பாவுக்கு அவளிடம் கேட்டான் இவன்
"ஏன் அப்பா. உங்களுக்கு என்னிலை ஆசையா?' அவள் திருப்பி இவனிடம் கேட்டாள். சொன்னதை கேள்வி கேட்காமல் செய்யும் பழக்கமே கிடையாது அவளுக்கு
'ஒ.நிறைய..' இவன் பதில் சொன்னான்.
'பொய். பொய்." அவள் கத்துவதுபோல உரத்துச் சொன்னாள். இவன் இதற்குப்பதில் சொல்ல முதல் அவளே தான் அப்படிச் சொன்னதற்கான காரணத்தையும் சொன்னாள். 'நீங்கள் என்னை நேற்று பாக்குக்கு கூட்டிக் கொண்டு போகேல்லைத் தானே' 'எனக்கு நேற்று உடம்பு சரியில்லை. நான் சொன்னேன் தானே. நாளைக்கு கூட்டிக் கொண்டு போறென் எண்டு'
'இல்லை. நீங்கள் உப்பிடித்தான் நெடுகவம் சொல்லுவீங்கள். ஒருநாளும் கூட்டிக் கொண்டு போகமாட்டிங்கள். உங்களுக்கும்
சுகமில்லாமல் வாறதே. அப்பாமாருக்கும் STuJšJG) வாறதே. பொய் தானே சொல்லிறிங்கள்.' இப்போது அவள் தோளைவிட்டு இறங்கி விட்டிருந்தாள். " ஒரு கணம் சலித்துப்போய்விட்டதாக இவன் உணர்ந்தான். ஒரு முத்தத்தைப் பெற இவ்வளவு பேசவேண்டி இருக்கிறதே என்ற தவிப்பு. எங்கே பிழை இருக்கிறது.? ஏன் தான் இப்படி ஒரு சிக்கல் எனக்கு மட்டும் வருகிறது? எல்லோருமே சந்தேகப்படுகிற மாதிரி. இவளை நான் எங்கெல்லாம் கூட்டிப் போயிருக்கிறேன். ஆனாலும் இவள், இவள். இப்படித்தான் பேசுகிறாளே. ஏன், ஏன். இவனது மெளனம் அவளைப் பாதித்ததாகத் தெரியவில்லை. அவள் தன் பாட்டிற்கு விளையாடத் தொடங்கிவிட்டாள். ஒரு குழந்தையின் கேள்விக்காக நான் இப்படி அலட்டிக் கொள்ளலாமா என்று தோன்றி யது. ஆனால் ஒரு முத்தம் கொடுப்பதற்காக இவ்வளவு கேள்விகளை இவள் கேட்கிறாள்
என்றால், அது அவள் குழந்தையாக இருப்பதால் மட்டும்தானா? அல்லது எனக்குத்தான் இப்படி οΤού ουπ (LD
வித்தியாசமாகத் தெரிகிறதா.?"
நான் எழுந்துநின்றேன். அடிவானத்திலிருந்து மிரட்டிக் கொண்டிருந்த சூரியன் கடலினுள் குதித்தே விட்டான். முழுச் சூழலும் இருளாகி விட்டிருந்தது. கடற்கரையில் உட்கார்ந்திருந்த பலர் எழுந்து போய்விட்டிருந்தார்கள். மகள் மட்டும் உற்சாகமாக மண் கிண்டிக் கொண்டிருந்தாள். அப்பா ஒரு முத்தம் தருமாறு கேட்டார் என்பது அவளுக்கு ஞாபகம் இருப்பதாகவே தெரியவில்லை.
என்னையறியாமலே திரும்பி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
அப்பா' என்று அலறினாள் மகள் திடுக்கிட்டு என்ன மகள் என்று கேட்டேன்.
என்னை விட்டிட்டுப் போகாதேங்கோப்ப்ா என்று அழுதபடி ஓடிவந்தாள். திடீரென ஏதோ மண்டையில் அசுர வேகத்துடன் தாக்கியதுபோல உணர்ந்தேன். புத்தகங்களும், விவாதங்களும் உணர்த்தாத ஒரு தத்துவமாக அவள் என்மீது தாவியமை அமைந்தது. தூக்கி அணைத்தபடி கேட்டேன். பயந்திட் டீங்களோ? நெஞ்சுடன் தன்னை இறுக அணைத்தபடி அவள் சொன்னாள்.
என்னை விட்டிட்டுப்போகப் பாத்தியளே விம்மி அழத்தொடங்கினாள் அவள்
இல்லை, இல்லை என்று அவள் முதுகைத் தடவி விட்டேன். உடனே சமாதானமாகி விட்டாள். அழுகை அடங்கியது என்னைத் தவிர்த்துக்கொண்டு கீழே இறங்கினாள்.
சரி வாங்கோ அப்பா போவோம் என்று முன்னே நடக்கத்தொடங்கினாள்
நான் நடந்தேன். அவளைத் தொடர்ந்தபடி சிறிது நேர மெளன நடையின் பின் அவள் GlgFIT636TGOTIFT GT.
நான் நல்லாப் பயந்திட்டன். உங்களுக்கு என்னிலை ஆசை இல்லைத் தானே. அதுதானே விட்டிட்டுப் போனனிங்கள் அந்தப் பிஞ்சு மனதின் கேள்விகள் என்னை என்னவோ செய்தன. நெஞ்சைப் பிடித்து உலுப்புவது போல. செய்தன. ஓ. எனது உலகம். எனது உலகம்.
'சொல்லுங்கோ அப்பா ஆசை இல்லைத் தானே'
இல்லை குஞ்சு, சரியான ஆசை தான் சொல்லியபடி அவளைத்துக்கிய கன்னத்தில் முத்தமிட்டேன்.
மற்றப்பக்கம்' - மறுகன்னத்தைக் காட்டியபடி கேட்டாள் கொடுத்தேன்.
அப்பாவுக்கு' என்று கேட்டேன். கன்னத்தைக் காட்டியபடி
'நான் மாட்டேன். தாடி குத்தும்' என்றபடி என்பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு இறங்கி முன்னாக ஓடினாள்
நான் மெல்ல பின் தொடர்ந்தேன்.
O

Page 16
6)UÜ. 192 - 6)UÜ. 925, 1998
*豆、らみ。
தேசியவாதத்தின் GGO)33, Gir
என்ன, அவை நல்லதா கெட்டதா என்ற கேள்விகளும், வாதப்பிரதி வாதங்களும் எமக்கு என்றும் உள்ளன. அதேவேளை தேசியவாதம் நல்லதா கெட்டதா என்ற கேள்வியை முன்வைப்பதே ஓர் அர்த்தமற்றது என்ற ஓர் நிலைப்பாடும் உண்டு. தேசியவாதத்தின் பங்கும், பலா பலன்களும், பயங்கரவாதமும் பற்றிய கோட்பாட்டியல்களும், சொல்லா டல்களும் ஒரு புறமிருக்க தேசியவாத வீச்சின் இறுக்கத்தில் எமது சமூகத்தில் எழுந்த யதார்த்தத்தின் ஒரு கோணத் தைப்பார்ப்பதில் வரலாற்றுத் தவறும் ஏதும் இருக்க முடியாது. கூடவே அவ்வாறான ஓர் பார்வையை வரட்சியான கருத்தியல் மொழிப் பிரயோகத்தினூடாகவே வெளிப் படுத்த வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
மண், மொழி, மதம், கலாசாரம், தேசியம், கருத்தியல் நிலைப்பாடு கொள்கை இலட்சியம் போன்ற புனிதங்களுக்கு சரித்திரங்களில் மற்று மோர் முகம் எப்போதும் இருந்து வந்தது. புனிதங்களின் பெயரால் செய்யப்பட்ட மனித அவலங்களே அந்த முகமாகும் புனிதங்களின் பாவனை நோக்கிலும், அதனால் ஏற்பட்ட வீச்சிலும் எழுந்த இந்த முகம் சமூகத்தின் சமகால சரித்தி ரத்தில் புதிதான ஒன்றல்ல. இப்புனிதங் களில் எழுந்த சமூக அனர்த்தங்களின் ஒரு முகத்தை குமார் மூர்த்தியின் 'முகம் தேடும் மனிதன்'மனிதநேயத் துடன் காத்திரமாக எடுத்துக்காட்டு கின்றது.
மனித அனுபவங்களும் அவர்கள் அவற்றைப் பார்க்கும் பார்வை களுக்கும், கோணங்களுக்கும் பல பரிமாணங்கள் இருக்கின்றன. அவற்றை சுதந்திரமாகக் கோர்க்கும் ஆளுமையில் தான் சிருஷ்டிப்பு சக்தியும், ஆழமான படைப்புக்களும் புதிய சமூகப்பிரக்ஞையும் எழுகின் றது. கலைப்படைப்புக்களின் தனித்து வம் இச்சிருஷ்டிப்பு சக்தியின் ஓர் வெளிப்பாடாக வருகின்றது.
அதிகாரத் தேடல் அரசியலின் ஓர் கருவியாக கலைவடிவங்களை போர் க்காலங்களில் பாவிப்பதும் இவற் றைப் படைக்கும் படைப்பாளிகள் சமூகத்தின் மனச்சாட்சியாய் தம்மை வரித்துக் காட்டுவதும், காலா காலம் நடைபெற்றுவரும் விடயமே இவ்வா றான மனப்பாங்கில் எழுந்த கலைப் படைப்புக்கள் பலவும் காலப் போக்கில் நொண்டியாயின. நெறி கெட்ட போரில் எழுந்த மனித அவலங்களை வெறியற்ற பார்வை யில் ஓர் கலை ஆக்கமாக வெளிப் படுத்துவது ஒர் ஆளுமை இவ்வா றான படைப்புக்கள் மனிதத்தின் முறிவை படைப்பாளியின் தீர்க்க பார்வையினூடு வெளிப்படுத்தி நிற்கும் குமார் மூர்த்தியின் 'முகம்
தேடும் மனிதன்' இப்படிப்பட்ட ஆக்கத்தின் ஒரு செப்பமான QGAUGIMLIL UITGEL.
'வலுத்தவன் கருத்துக்கு இமைந்து போவது" (ப.18) எனும் விடயத்தை தமிழ்ச் சமூகத்தில் துப்பாக்கிக் குழல்களும், ரவைகளின் திசைக ளுமே தீர்மானித்ததால், கொள்கை கள், கோட்பாட்டு ஆய்வுகள் நிலைப்பாடுகள் போன்ற அனைத்தும் புனித இலட்சிய வேகத்தில் அடிபட் டுப்போயின. துப்பாக்கி என்பது அரசியலின் ஒரு கருவி மட்டுமே என தமிழ்ப்பிரதேசங்களில் அப்பாவித்த
GOTLD AT 85 golyóALLU GÒ GLJÁALLU GAJITLŮ S ciri &ssa) úGLIII á flóð துப்பாக்கிக் கரங்களால் நிதானமாக மூடப்பட்டன.
'மனிதன் ஓர் அரசியல் பிராணி" என அரிஸ்டோட்டில் கூறினார். இது ரசனையான ஓர் வசனம், ஏனைய மனிதனை ஏனைய பிாரணிகளில் இருந்து மேம்படுத்தி வேறுபடுத்தும் காரணியாக அரசியல் இருப்பது எமக்கு ஒரு வித உயர்வைத் தருகின்றது. ஆயினும் எமக்கும் ஏனைய ஜீவிகளுக்கும் இடையே நகைப்புக்குரிய பல வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஏனைய ஜீவராசிகள் மனிதர்கள் போல் தமது நுகர்வுத்தேவைக்கு Blåg. Loff & ஏனைய ஜீவராசிகளைக்கொல்லும்
'முகம் தேடும் இல்லை. ஒரு வி துடன் எளிமை துவது குமார் மூ ழுமை. தொலை சுயவிமர்சனமும் Gl85 TG3óTL Lu TiffG0) பாத்திரங்களில் மாகத் தலைநீட்டு
திரைப்படங்களு கைக்கும், விளை கும் நிஜத்துப்பாக் கண்டு கொள்ள் வெகுளிச்சிறுவன - சின்னத்துப்ப துப்பாக்கி மோக ஒரு தளத்தில் ந4 டனும் மறுதளத்தி உணர்வுடனும் களுக்குத் தருகின்
'அவனது கன் எல்லாம் துப்
பழக்கத்தைக் கொண்டிருப்பதில்லை. கூடவே பசியற்ற ஏனைய பிராணிகள் அவை அநாவசியமாய் கொல்வதோ, கருத்தியல் முரண்பாட்டில் கொலைப் பட்டியலைத் தயாரித்துத் தட்டுவதோ இல்லை. இனப் படுகொலைகளையும், கால் தெறிக்கும் கண்ணி வெடிகளை யும் அவை செய்வதில்லை. உயிர் பிடுங்கும் எறிகுண்டுகளையும், நச்சுவாயுக்களையும், அணுகுண்டு
முகம் தேடு
தUTர்
STADU
56
களையும் அவை தயாரிப்பதும் இல்லை. புறச்சூழ்நிலையை பாரிய அளவில் மாசுபடுத்தி அனைத்து
ஜீவராசிகளையும் தற்கொலைப் பாதையில் அவை இட்டுச்செல்வ தில்லை.
அரிஸ்டோட்டிலின் கூற்றில் காமம் கொண்டு * Grajan Gun அரசியல் தான்' என வசன ரசனையுடன் கூறும் விவகாரம் குமார் மூர்த்தியின் எழுத்தில் இல்லை. அரசியலின் பெயரால் நிர்வாணக்கொலைகளை அவை பூரித்து ஆதரிக்கவும் இல்லை. சொல்லும் விடயத்தை வாசகர்களை அதிர வைத்துச் சொல்லவேண்டும் என வரிந்து கட்டிவரும் வக்கிரமும்
மாதிரியும், மாடு மிதித்துக் செ மாதிரியும் நாயு விளையாடுவது அதைப்பார்க்கு முடியாத வே, அப்பாவோ சற்று கை கொட்டி வே பிறிதொரு கன துப்பாக்கி எல்லே ஆனால் இவ6 எல்லோரும்
நீட்டுவார்கள் ஆ ஏமாற்றுவார்கள் -9IC9608UM8 Gll( அந்தத் துப்பாக்
 
 
 
 

மனிதன்' இல் ட்யத்தை ஆதங்கத் யாக வெளிப்படுத் ர்த்தியின் எழுத்தா நோக்குள்ள கூடவே சமூகப்பொறுப்பும் வகள் அவரின் கதா அடிக்கடி நிதான
|LD
நக்கும் நிஜவாழ்க் யாட்டுத் துப்பாக்கிக் கிக்கும் வித்தியாசம் முடியாது குழம்பிய iன் (மணிவண்ணன் Tšéf Lu. 37-43) த்தை குமார்மூர்த்தி கைச்சுவை உணர்வு ல் ஆழமான சோக
அவர் வாசகர் றார்.
னவில் தெருவில்
பாக்கி கிடப்பது
于ég呼*一
ம் ஆடும் அதை ஏறி ாண்டு போவது ம் பூனையும் கடித்து மாதிரியும் வரும் ம் அவனுக்கு தாங்க தனையாயிருக்கும். ம் இரக்கமில்லாமல் படிக்கை பார்ப்பார். வில் ஆளுக்கொரு மாரிடமும் இருக்கும். னிடம் இருக்காது. இந்தா என்று பூனால் கொடுக்காமல் அவனுக்கு அழுகை நம் எது எப்படியோ கி அவனை நன்றா
வழவழப்பான
கவே ஆக்கிரமித்து விட்டிருந்தது. அவன் துப்பாக்கியைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தால் அவன் அவனையே சந்தேகிக்கும் படியாக ஆகிவிட்டிருந்தது. சர்வமும் அதுதான்'
பெரியவர்களின் இலட்சியப்பரப்பில் பூத்த சிறுவனின் துப்பாக்கிக் கனவும், இரண்டு கைகளாலும் சின்னத் துப்பாக்கியைப்பிடித்து குறி பார்க்கும் GJITGSILIGMGT சுவரொட்டி வண்ணப்படமும் அந்தப் பிஞ்சு உள்ளத்தில் வாழ்க்கை பற்றிய பலவித பிசகு மாயைகளையும், திணிக்கப் பட்ட வன்மப்பார்வைகளையும் தந்ததில் வியப்பில்லை. "துப்பாக்கிக் குழலிலிருந்து அதிகாரம் பிறக்கின் றது' என்ற அவல தத்துவம் வெகுளித்தனமாய் அவனையும் வாஞ்சையுடன் ஆக்கிரமித்திருந்தது. ஒடுக்குமுறையை நிரந்தமாக அழிக்க வெனக் கூறி எழுந்த வன்முறை அரசியல் பொதுமக்களை சமூக மெளனிகளாக்கியது. சமூக மதிப்பும் செல்வாக்கும் துப்பாக்கிக்குழலில் இருந்துதான் வளர்கின்றது என்ற மாயை, வன்முறைக் கலாசாரத்தில் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தெரிந்தும் தெரியா மலும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
GuTLL3 ITL LLDITGOT
'அந்தத் துப்பாக்கியை அவன் கையில் வாங்கியதும், அந்த இரும் பைப்போலவே அவனும் ஒரு கணம் ஜில்லிட்டுப்போனான். கண்கள் பளபளவென்று ஒளியைக்கக்கி மூச்சு விடுவதே ஒரு ஆனந்தமாக தன்னைப் போல் தன்னைச்சுற்றியுள்ள பொருள் கள் அனைத்தும் சந்தோசமாக இருப்பதாக தன்னைப்பார்த்து எல்லாம் பணிந்து வணங்கிக்கொண் டிருப்பதாக இவர்களெல்லோரையும் விட ஆயிரம் மடங்கு பெரிய பலசாலியாக தான் இருப்பதாகவும் அவன் சிறகடித்தான். அந்த சாசுவதமான பொருள் இருந்தால் எந்தப்பெரிய எதிரியும் அடங்கிப் போவான் என்று கண் முன்னே நிரூபணம் ஆகியவுடன் அந்தப் பொருளின் மேல் அவனுக்கு இன்னும் வாஞ்சை கூடியது. அது அவனின் எல்லாமுமே என ஆகிவிட்டதோடு உலகத்தின் எல்லாமுமே அதுவாகி விட்டதாக அவன் நிச்சயித்துக் கொண்டான் (ப.42)
இவ்வாறான பாதிப்புக்கு உள்ளான சிறார்களின் நடத்தை இத்தேசியப் போரின் ஓர் சோகமான பக்கம் துப்பாக்கி மோகவீச்சில் இயக்கத்தில் விரைந்து சேர்ந்த மணிவண்ணன் இறுதியில் இயக்கத்தோழனின் துப்பாக்கி சீறத்தான் வெட்டிய புதைகுழியில் அவலமாய் வீழ்ந்தது வெறுமனே விதியல்ல. மாறாக, ஆயுதவழிமுறையின் உற்சாகத்தில் எழுந்த ஓர் நிதர்சனம்,
துப்பாக்கிக்குழலினூடு உலகின் யதார்த்தத்தைப் பார்க்கப் பழக்கப் பட்ட ஓர் சமூக விளைவிற்கு இன்னுமோர் வடிவம் இருந்தது. துரோகியாக்கப்பட்டவர்களும், மின் கம்ப தண்டனைப் பாரம்பரியமும் வெறுமனே புனிதர்களின் இலட்சிய ஆக்க வளங்களாக மட்டும் அங்கு விளங்கவில்லை. அவை சிறுவர்க ளின் கற்பனை விளையாட்டாகவும் மாறியிருந்தது ஆமியைத் திருப்பி யடித்த பொடியளின் போர்க்குணத் தைப் பாராட்டிய சிவப்பிரகாசம் (ப.16) அப்போர்க்குணத்தின் மறுபக்கமான சகியா அரசியல் பாரம்பரியத்தின் சமூக முத்திரைகளை அவதானிக்கத் தவறவில்லை.
'சுடுமணல் கூட காலுக்கு உறைக் காது. ஆனால் ஒவ்வொரு மின்கம் பத்தைக்கடக்கும் போதும் கால்கள் தானாக சோர்வடைவது மாதிரி இருக்கும் பார்க்கக்கூடாது என மனது
பிடிவாதமாக மறுத்தாலும் கண்கள் கட்டுப்படுத்த முடியாமல் அபாயம் என்ற எழுத்திற்குக் கீழே இலக்கங் களுடன் நேராக நிமிர்ந்து நிற்கும். அப்படித்தான் ஒரு கம்பத்தில் நிமிர்ந்த போது வெள்ளைப்பூனை ஒன்றைக் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது. பளபளப்பு மாறி அதன் கண்கள் பழுப்பேறியிருந்தன. அதன் கழுத்தி லும் ஒரு அட்டை தொங்கவிடப்பட்டி ருந்தது. துரோகிகளுக்கு தண்டனை எலிகளின் சங்கம் என்று குழந்தைத் தனமாக கிறுக்கியிருந்தது. எதிரே சிறுவர்கள் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். கால்வலிக்க நெடு நேரம் நின்று மாறி மாறிப்பார்த்தார். ஏதோ சொல்ல ஆதங்கப்படவேண் டும் என்று மனது அங்கலாய்த்தது. ஆனால் சொல்லமுடியாத தவிப்பாய், வார்த்தைகள் தெரியாத தவிப்பாய் அகன்று விட்டார். (ப.22)
துவக்குக் கலாசாரத்தால் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்பட்ட மெளனம் வெறுமனே பயத்தினால் ஏற்பட்ட ஒன்றல்ல. வெட்கமும் அதன் மறுபக்கம் சமூக விழுமியங்களில் ஏற்பட்ட அகோர மாற்றங்களால் தோன்றிய மனத் தொய்வுகள் மனிதரை வெட்கத்துடன், கூசி மெளனமாக்கியது. கல்தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி மூத்த தமிழன் எனக் கவிபாடி தற்பெருமை யில் வளர்ந்த தமிழர் நாம் வெறுங்கையுடன் நிற்பவரைக்கொல் வர் மறவரல்லர் எனச் சங்க பாடல்களை நா சுவைக்கப் பாடியவர் நாம் வீதியில் நின்ற சிறுபையன்களை வெறுங்கையுடன் மட்டுமல்ல தாயுணர்வுடன் ஆமிவர முன் வீடுபோய்ச்சேருங்கள் என்று சொல்ல வந்த சுமதியை (இறுதி அத்தியாயம் ப58) துப்பாக்கியினால் நெற்றில் குங்குமப்பொட்டிட்ட மைந்தர்களின் மறம் குறித்து மெளனமாயினர் தெருவில் விழுந்த மேனியின் பிடரியில் வெறும் குருதி அல்ல. உயிர்காக்கும் அறிவும் கூட அநாகரீகங்கள், அரசியல் புனிதங் களின் பெயரால் நாகரீகப்படுத்தப் பட்டு விட்டன. இவ் அநாகரீ கங்களுக்கும் சங்ககாலப் பாடலில் அடியெடுத்துக் கொடுக்க (அப்படி ஏதும் இருந்தால்) முன்வரும் இலட்சிய வேகம் கூட எம்மிடம் இருந்தன. பெரியவர்களின் இந்த அரசியல் உற்சாகத்தில் சிறுவ சிறுமிகளின் மனங்கள் வன்மமாய் பலவந்தப்படுத்தப்பட்டுப்போனது பயமறியாக் கன்றுகளாய் அவர்கள் களமேடு புகுந்தனர்.
வெட்டிகியவர்
தசையிறுக்கி இமை விழித்து களம் புகுந்த குழந்தைக்கு வெடிபட்ட கலக்கத்தில். நெஞ்செங்கும் fla:LLİT8 தன் உடலே திகைப்பாக கால்பின்னித் தடுமாற மூச்சிறைத்து
6 IITILI -956) தனியாகத் தரை பதுங்க விதியாக அக்கணத்தில் வந்ததெல்லாம்.
நாக்கு நுனிக்கும் மார்பில் ஆடிய அந்த மரணக் குப்பிக்குமான சில அங்குல மனவெளிதான்.
அடுத்த இதழில்முடியும்.

Page 17
உங்கள் நாவல்களுக்கான கருப்பொருள் ܨ7 களைப்பெரும்பாலும் விவிலியத்திலிருந்து எடுத்துக்கொள்வது ஏன்? அன்றாடச் சிக்கல்களுடன் அவை ஒத்துப்போகும் போது அவ்வாறு எடுத்துக்கொள்கிறேன். நடப்பு நிகழ்வுகளில் மட்டுமே நான் கருப்பொருள்களை எடுத்துக்கொண்டால் அவற்றின் வீச்செல்லை மிகக்குறைவாகவே இருக்கும். அவை ஓர் உலகளாவிய பரிமாணத்தை எட்டுவதற்கு தவறிவிடும்புராணங்கள் இன்றைய நிலையினை யும், பண்டைக்காலத்தையும் ஒருங்கிணைப்பதால் தான் அவை உலகளாவியனவாக விளங்குகின்றன. மனித இயல்பின் அனைத்து அம்சங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்புக்களை அவை உண்டாக்குகின்றன. நடப்பு விவகாரங்களில் மட்டுமே மூழ்கிவிடுவீர்களானால், நிகழ்வுகளின் சூழல் உங்களை அடித்துச் சென்றுவிடும் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமே நம் கண்கள் பார்த்துக்கொண்டிந்தால், நமது உள்ளார்ந்த வாழ்வு பாதிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, புராணங்கள் நம்மைப் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. இந்த உலகின் மகளிர் ஆட்சி நடந்தால், இவ்வுலகம் இன்னும் அதிகச் சகிப்புணர்வுடைய இடமாக அமையும் என்பது உங்கள் கருத்து இல்லையா? நல்ல கேள்வி மகளிர் தங்கள் தாய்மையுணர்வுடன் செயற்படுவதால், உடல் சார்ந்த வன்முறையில் இயல்பாக அதிகம் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அதிகாரத்திற்கு வரும்போது எல்லோருமே ஊழலுக்கு அடிமையாகி விடுகிறார்கள் மகளிரும் இதற்கு விதிவிலக்கல்ல. மகளிர் அதிகாரத்திற்கு
(\॰ தொடர்ந்து அமைதி விரும்பிகளாக
ருப்பார்களா? ஆண் -பெண் இருசாரரிடமும் சரிநிகரான அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் மட்டுமே பொது நலன் அமைய முடியும் மனித குலத்தின் ஒரு பகுதியினருக்கு அதிகாரத்தை மறுப்பதன் மூலம் இதைச் செய்ய முடியாது மத்திய ழெக்கு மகளிர் குறித்து நீங்கள் நிறைய அறிந்திருக்கிறீர்கள் அவர்களின் தகுநிலையை எவ்வாறு வரையறுத்துக்கூறுவீர்கள் மத்திய கிழக்கு மகளிர் ஓர் அலையின் ஏற்றவற்றத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு சில சமூக மாற்றங்களின் பயனாளிகளாக அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பாவம் இந்த மாறுதல் களுக்கேற்ப அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளத்தொடங்கியபோது, சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஓர் எதிர்மறைப் போக்கு தோன்றி விடுகிறது. மத்திய கிழக்கு
ஆனால் அவற்றை அடிப்படைவாத சீர்த்திருத்த எதிர்ப்பு அலை அடித்துச் சென்று விட்டது என் இளம் வயதில் உலகம் ஒரு நேர்கோட்டில் திடமாக முன்னேறி வருகிறது எனக்கருதினேன். ஆனால் மெதுவான சரிவுகளும் எதிர்த்திசைத் திருப்பங்களும் இருக்கின்றன என்பதைப் பின்னர் L T L LLL T LLL S YYY LLLLYLLL LL L TTTT TS வேதாந்த இயங்களுக்கு மனிதரின் தலைவிதி உட்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதனால் எதிர்காலத்தை முன்னேற்றத்தை நோக்கி pirth urit dhe orang Gripi i pedoboo. எடுத்துக்காட்டாக 'மணலில் காலடிகள்' என்ற என்நாவல் இந்தச் சுழற்சிகளுக்கு அடிப்படை யான உள்ளார்ந்த அச்சங்களையும் நம்பிக்கை களையும் பின்னடைவுகளையும் இறைமையில் மற்றும் கோட்பாட்டுப் போராட்டங்களையும் சித்திரிக்கிறது. சமயம் நம்மை மாண்புடை யவர்களாகச் செய்யவேண்டும் நம்மை நம்மிட மிருந்து வெளிக்கொணர வேண்டும் நம்மை இன்னும் அதிகமனிதநேயமுடையவர்களாக ஆக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாக, அது LLL L S L S Y L L L SSSY LLL எழுப்புகிறது. நீங்கள் எப்போதுமே கோட்பாடுகளிலிருந்தும், மரபுகளிலிருந்தும் விலகியே இருந்து வருகிறீர்கள் அல்லவா?
சிலவகைச் சுதந்திரங்கள் வந்தன.
ஆமாம் இயன்றவரை விலகியே இருக்கிறேன் சுதந்திரம் என்னும் சொல்லின் அடித்தளத்தில் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். என்னை யாரும் முன்னடத்திச் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால், இதற்கு இடையறாத விழிப்புணர்வு தேவை. ஏனென்றால் வாழ்க் கையில் நாம் அறியாத எத்தனையே வீழ்த்துப் பொறிகள் நிறைந்திருக்கின்றன. மரபு கண்மூடித்த னமான பேராசை, வயது தன்னைத்தானே பெரிய ஆளாக நினைத்துக்கொள்தல் போன்றவை இந்தப்பொறிகளில் சில எல்லாவகையான முத்திரைகளையும் நான் ஒதுக்கி விடுகிறேன். என் பிறப்பு பண்பாடு அடிப்படையில் என்னை
ങ്ങ
. ശൃ
தமக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கைை ബ
آ560 601 لوET(gg
---5000니나이. - ஒருங்கிணைக்கிறோ ஒரு காதல் செய்ை 955, T600TL6) 94.6
ஆணுக்கும் டெ (960 Lloor GOT Glou
9 g, a 60a; GT
வகைப்படுத்துவதற்கும் நான் இடம்கொடுப்பு தில்லை. ஒருவருக்கு முதியவர் அல்லது இளைஞர் என்ற முத்திரையைக் குத்துகிறது வயது குருதி பாலினம் மண் ஆகியவை மற்ற முத்திரைகள் ஒருவரை வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்துடன் கட்டிப்போடும் எதனையும் நான் வெறுக்கிறேன். இதைவிடப் பெரிதான ஓர் பெரிதான இயல்பு நம்மிடம் உள்ளது. ஒரு வகையான தீப்பிழம்பு ஓர் உள்ளார்ந்த சுதந்திரம் அதனை வரையறுத்துக் கூற இயலாது. இந்த வரையறுக்க முடியாத பண்பினைத்தான் இடையறாது கவனிக்க வேண்டும் இதற்கு வேறொரு பெயர் குட்டவேண்டும் இலக்கிய வடிவங்களை அனைத்திலும் நான் மிகவும் விரும்பும் கவிதை வாயிலாக இதை ஆராயவே நான் முயன்று வருகின்றேன். நகருக்கும் பாலைவனத்திற்கும் இடையில் அடிக்கடி வந்துபோவது உங்கள் நாவல்களில் அடிக்கடிக்கானப்படும் கருப்பொருளாக உள்ளது அது ஏன்? எனது கதை மாந்தர்கள் தங்கள் உள்ளுணர்வின் உந்துதலினால் செய்ய நேரிடும் ஒரு முடிவுற்ற நிகழ்வு அது கேன்னைப்பொறுத்தவரையில் நகரங்கள் என்றால் சுதந்திரம் என்று பொருள் மக்கள் தங்களிடமிருந்தும் தங்கள் பின்ன ணிகளிலிருந்தும் தப்பிச் செல்லும் இடங்கள் அவை நகர வாழ்க்கை மக்களைத் தங்களுட னேயே கட்டிப்போட்டுவிடாமல்,மற்றவர்களுடன் கலந்து பழகுவதற்கு அனுமதிக்கிறது. நான் ஒரு
 
 
 
 
 
 

பெப்.2 - பெப், 25 1998
லகளை எழுதியுள்ளார். பல்வேறு கும் இவர் இன்றைய உலகின் േക്ക് ഖഡ്രഖിന്നു
பேட்டியில் சுதந்திரத்தின் மீது ഭൂഖി ബി
முலம் நமது ത്ത് ഞഖu|ഥ ம் கவிதை என்பது க காதல் நமக்கு
க்கிறது. இது ஒரு ண னுக்கும் ங் காதல் அன்று. விய காதல்
கிராமத்தில் வாழந்தால் நான் அந்த இடத்தைச் சேர்ந்தவள் என்ற உணர்வு எனக்கு ஏற்படும் நகர வாழ்வின் தனிமை எனக்கு அளிக்கும் இந்த தன் விடுவிப்பு உணர்வினை நான் அனுபவிக்க முடியாது நகர வாழ்க்கை நம்மை விரிவடையச் செய்கிறது. சிலநிமிடங்களுக்குள் நம்மை மற்றவர்களுடன் கலந்திடச் செய்கிறது. கூட்டத்திற்கிடையே அவர்களுடன் நாம் பேச இயல்விக்கிறது. நகரத்தில் எவ்விதத் தொந்தரவு மின்றி நாம் நடக்கலாம் எங்கு நோக்கினும் கவிதையைக் காணலாம். நீங்கள் சற்று நின்று கவனித்திட வேண்டும் பாலைவனம் பற்றி என்னசொல்கிறீர்கள்? நீங்கள் ஒரு வகைத்தொல்லைகளை அனுபவித்த பிறகு ஒரு புதிய வாழ்க்கை தொடங்குவதற்கு ஏற்ற இடம் பாலைவனம் அது நிலைமைகளை ஒருகிணைப்பதற்கான ஓர் இடம் தியானத்திற்கும், எளிமைக்கும் பொருத்தமான இடம் அங்கு உங்களுக்கு காவலர்கள் தேவையில்லை. பாலை வாழ்க்கை ஒரு வகை மெஞ்ஞானப்பயிற்சி சகிப்புணர்வின் இருப்பிடம் ஒருவகை வடிகட்டி என்று கதை மாந்தர்கள் தங்கள் அறவியல் காயங்களுக்கு மருந்திடுவதற்காகப் பாலைவனம் செல்கிறார்கள் எடுத்துக்காட்டாக 'லே மார்ச்சஸ் டி சாபிள்' என்ற என் நாவலில் வரும் கதாநாயகி அனாஸ்டாசியா, பாலைவனத்தில் இந்தத்தொல் லையிலிருந்து விடுபடுவது பற்றியே சிந்திக்கிறாள். பாலையை தாண்டியதும் அவள் தூய்மைப்பெற்று, வலுவடைகிறாள். ஆனால் பாலைவனத்தை
மீண்டும் நகரத்திற்கு எடுத்துச் செல்லாவிட்டால், பாலைவனத்தின் போதனை வீணாகி விடும் பாலைவனத்திற்கு பிறகு ஒருவர் மனித குலத்திற்கு திரும்பவேண்டும் ஒருவருக்குள்ளேயே இருக்கும் பாலைவனத்தின் குரலுக்கும் செவி சாய்ப்பதும் முக்கியமானதாகும். இது மரண பயத்தை நீக்குகிறது. மரணம் இன்றியமையாத ஒரு தோழன் என்று அதனை நாள்தோறும் எதிர்நோக்க உதவுகிறது. இதனால் மரணத்தையும் நாம் நம் வசப்படுத்தலாம். மரணம் வரும்போது அதனை நாம் நம் வசப்படுத்தலாம் மரணம் வரும்போது அதனை நாம் வரவேற்கலாம். மிக இளம் வயதிலேயே ஒருவர் மரணம் பற்றிச் சிந்திப்பாரானால் அவரால் வாழ்க்கையைப்பார்க்க முடியாது. மரணம் உறுதியானது மரணம் மட்டுமே உறுதியானது. அதன்பின் வருவது யாருக்கும் தெரியாது. ஒரு தொடர்பாட்டு வேட்கையினை உங்கள் படைப்புபுலப்படுத்துகிறதா? எனது படைப்பு இந்த உலகில் முற்போக்கானது. அது இப்பிறவிக்குப்பிந்திய உலகம் பற்றியது. அன்று நமது வாழ்வின் இந்தப்பக்கத்தில் மட்டுமே நான் அக்கறை காட்டுகின்றேன். 'நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்கிறோம்?' என்ற கேள்விகளை நாம் கேட்டுக்கொண்டே இருக்கி றோம். எந்தத் தத்துவ அறிஞரும், எந்த விஞ்ஞா னியும், எந்தக் கவிஞரும் இந்த கேள்விகளுக்கு மன நிறைவளிக்கும் பதிலைச் சொல்லவில்லை. நான் மூலக்கூறுகளின் இணைப்புமூலம் ஒரு மனிதப் பிறவியாக இருந்து வருவது கண்டு அன்றாடம் வியப்படைகிறேன். அழகு ஒப்பனை, தோற்றம் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை. இந்த மனிதத் தொழிற்சாலை, தள்னுள் அடக்கியுள்ள எல்லா வகை எந்திரச் செயல்முறைகளுடனும் எவ்வாறு உருப்பெற்றது என்பது எனக்கு வியப்பளிக்கிறது. இந்த விசித்திரமான புதிர் எனக்குப்போதும் எனவே இம்மைக்கு அப்பாற்பட்ட இப்பிறவிக்குப் பிற்பட்ட வாழ்க்கை பற்றிய புதிர்களை ஊடுருவிப்பார்க்க நான் முயல்வதில்லை. உங்களுடைய வாழ்க்கை எழுத்தைச் சுற்றித்தான்
உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்னைப்பொறுத்தவரையில் வாழ்க்கையும், எழுத்தும் இணைபிரியாதவை எழுத்து
வாழ்க்கையை வளமாக்குகிறது. ஆனால், நான் இடைவிடாது எழுதும் எந்திரம் அன்று நான் சிறிது காலம் எழுதாமலும் இருக்க முடியும் எடுத்துக் காட்டாக, ஒரு நூலுக்கான கரு உருவாகும் காலத்தில் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கிறது. பெருமளவு கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. என்னுள் ஏதோவொன்று உருப்பெறுகிறது. அதன் போக்கினைப் பேனா காகிதத்தில் எழுதுகிறது. எனினும் எழுதும் வேட்கை என்னை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. அது எப்போதும் என்னுள் சுருண்டு கிடக்கிறது. சிறிது காலத்திற்கு பிறகு எழுத்து எதுவும் வெளிவரவில்லை யென்றால், எனக்கு மனக்கவலை உண்டாகிறது. ஏனென்றால் என் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருப்பதில்லை எனக்கு எழுதுவது காதல் புரிவது போன்றது. காதல் வாழ்க்கையை விரிவாக்குகிறது. உன்னதமாக்குகிறது. அது வாழ்க்கைக்கு ஒளிரும் பதற்றத்தைக் கொடுக்கிறது. அது இந்த உள்ளார்ந்த துடிதுடிப்பில் என்னை வைக்கிறது. இந்த வேட்கையினை நான் என் ஆழ்மனதில் உணர்கிறேன். இந்த வேட்கையில்லாமல், வெறும் உலகாயத வாழ்வு முழுமை பெறுவதில்லை, எழுத்தின் ஒரு பகுதி என நீங்கள் வருணிக்கும் இந்தக்காதல் தன்னலமல்லவா? ஓர் அன்னை தெரசாவின் அல்லது ஒரு மருத்து வரின் பணியுடன் ஏழைகளின் அவலங்களை நீக்குகிற அல்லது உடல் நோயைக் குணப்படுத்துகிற பணியுடன் ஒப்பிடும் போது, எழுத்துப்பணி சில சமயம் அற்பமானதாகவும் எளிமையானதாகவும் தோன்றாலாம். ஆனால், ஃபிரெஞ்சுத்தத்துவ அறிஞர் காஸ்டோன் பாஷலார்ட் எழுதியதுபோல், 'நாம் மெய்மை யாகவும், பொய்மையாகவும்" இருக்கிறோம் மெய்மை, பொய்மை இரண்டையும் நாம் ஒருங்கி ணைக்காவிட்டால் நாம் முழுமை பெறமாட்டோம் அதனால் நாம் அதிர்ச்சியுற்றவர்களாகி விடுவோம் எழுதுவதன் மூலம் நமது உடலையும், உணர்வையும் ஒருங்கிணைக்கிறோம். கவிதை என்பது ஒரு காதல் செய்கை காதல் நமக்கு அகத்தூண்டல் அளிக்கிறது. இது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கு மிடையிலான வெறுங்காதல் அன்று இது உலகளாவிய காதல் தமிழில்: இராநடராசன் நன்றியுனெஸ்கோ கூறியர்
O

Page 18
6) JU, IA-6) JU, 95,1998
リ
சரிநிகர் ஜன 29 - பெப்.11 இதழ்
கண்டேன். வெற்றி ய்ாருக்கு? என்ற தலைப்பின் கீழ் தலதா மாளிகைக் குண்டு வெடிப்பு தீர்க்கதரிசனம் அற்ற ஒரு மோசமான நடவடிக்கை என்று குறிப்பிட்டு, வணக்கஸ்தலங்கள் பல லட்ச மக்களின் நம்பிக்கையாக இருப்பதை மறப்பவர்கள் அவற்றின் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் அந்த மக்கள் மீதான தாக்குதல் 8, GITT 85 GQJ GQ85 (TGT GITLü Lu (6) Lib GT GOT நாசமறுப்பான் தெரிவித்த கருத்துக் களுக்கு பதிலிறுக்க விரும்புகின்றேன்.
நாசமறுப்பானின் கண்டனம் நாம் அன்றாடம் காணும் அரசியல்வாதி கள், பெரியமனிதர்கள் (ஜனநாயக) தாராளவாதிகள் ஆகியோர் வெளி யிடும் மாமூல் கண்டனங்களில் ஒன் றல்ல என்று நம்புகின்றேன். மாறாக, ஒரு நடவடிக்கையின் தர்ம அதர்மங் க்ளைக்கூறு போட விளைந்ததனால் எழுந்த கருத்து என்று நான் நினைப்பத னால் தான் இந்த உரையாடலில் இறங்குகிறேன்.
இந்த இடத்தில் சர்வ மதங்களின் தத்துவங்களையும் பகுப்பாய்ந்து உணரும் நோக்குடன் ஸ்தாபிக்கப் பட்ட பிரம்ம ஞான சங்கத்தின் இலட் சிய சுலோகம் தான் என் நினைவுக்கு வருகின்றது. 'உண்மையை விட உயர்ந்த மதம் வேறொன்றும் கிடை யாது' என்பதே அது சாதாரண மாகவே நாம் மதங்கள் தொடர்பான GGILLUIGI, GrfGö 9, TGOG) (Q)ìGiò நுழைத்து கருத்துக்கள் கூற மாட் டோம் கூச்சத்தைக் கையாண்டு விடுவோம். மதங்கள் மக்களின் உணர்வுகளோடு ஊறியது என்பதை விடவும், எல்லோரும் தத்தமது மத சம்பிரதாயங்களை, அவை சரியோ பிழையோ பாதுகாக்க முற்படும் தற்காப்பு முயற்சியின் விளைவே அது கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு அடுத்தவன் வீட்டுக்குக் கல்லெறியப்படாதே. இதன் விளை வாக, உண்மை எங்கோ புதையுண்டு போக வெற்று நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு நாம் திரியவேண்டி நேரிடுகிறது. இவற்றிலிருந்து நாம் விடுபடுவது கூடவிடுதலைப்போராட்
LCLD.
தலதா மாளிகைத் தாக்குதல் விளங் கிக்கொள்ளக் கூடியதொன்றல்ல என்கிறார் நாசமறுப்பான் யுத்தம் என்றால் அப்படித்தான். அதற்காக வடகிழக்கில் முன்னூறு வணக்கஸ் தலங்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்கள் போன்றன பூரீலங்கா இராணுவத்தின் குண்டுத்தாக்குதலில் அழிந்தனவாதலால் பூரீ தலதா எந்த மூலைக்கு என்பதல்ல கருத்து யுத்தம் என்பது களத்தில் நடத்தப்படும் அரசியல் என்பது உண்மையானால், பழிவாங்கும் இராணுவ நடவடிக் கைகள் என்றுமே மோசமான அரசி யல் தந்திரோபாய வகையினையே சாரும் என்பது என்னுடைய உறுதியான கருத்து. பெளத்த சிங்களப்பேரினவாதத்தின் சின்னமாக உபயோகிக்கப்படும் ஒரு தலம். அதன் பாதுகாவலர்களாகவும் நாட்டின் முக்கிய சமயத் தலைவர்க ளாகவும் இருப்பவர்களே இந்நாட்டில் பெளத்த அரசின் உருவாக்கத்தினதும், ஊன்றலினதும் சூத்திரதாரிகளாக இருந்திருக்கின்றனர். அஹிம்சையின் காவலர்களாக இருக்க வேண்டிய இவர்களே தமிழ் மக்களின் போராட் டத்தினை நசுக்கவும், அப்போராட் டத்தின் தலைமையினைக் கொன்றொ ழிக்கவும் அரசினை ஏவி விடும் எமகிங்கரர்களாக மாறியுள்ளனர் உன்னை அழித்தொழிக்க நான் இயங்குவேன். ஆனால் நீ என்னைத் தொட முடியாது எனக் கதறினால் இங்கே ஐயா நியாயம்? அரசியலா னது ஆயுதங்கள் கொண்டு மோதும் உருவினை எடுத்தபின், அந்த
அரசியலுடன் சமயநலன்கள் ஒன்றறக் கலந்தால், வணக்க ஸ்தலங்களும் போர்க்களங்களாவது இயற்கையே இப்படியெல்லாம் இருப்பினும் கூட எனது கணிப்பில் தலதா குண்டு வெடிப்பிற்கு இவையல்ல கராணங்
கள் உறவிழந்து வீடிழந்து சொத்து
சுகங்கள் இழந்து கல்வி இழந்து தொழில் இழந்து தன் சொந்த பூமியில்
ரும்பிய வகையில் நடமாடும் உரிமை இழந்து இந்நாட்டில் ஒரு சாரார் உழல, அவர்களின் சமூகங் களை எந்தவிதத்திலும் பிரதிநிதித்து வப்படுத்தாத ஒரு இடத்தில் சுதந்தி ரம்? பெற்ற ஐம்பதாவது வருட நிறைவை இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாட முனைந்ததே இந்த அரசு இதைத்தான் காரணமாகக் BETT GÖSTá றேன். கண்டி குவின்ஸ் ஹோட்ட லையோ, வெறெந்த இடத்தையோ அடித்திருக்கலாம். ஏன் தலதாவை அடிச்சான்கள் என்று புலம்பினார் நண்பரொருவர். அப்படியானால் குவின்ஸ் ஹோட்டலில் உங்கள் சுதந்திரத்தினத்தைக் கொண்டாடி
யிருக்கலாமே. ஏன் தலதாவில் கொண் டாட வெளிக்கிட்டீர்கள்?' என்று (395 LLGC LGÖT 9 GAuff (GLD,GIT GOTLD IT GOTT ft . ஏன் தலதா மாளிகை சுதந்திரத்தின் சின்னமானது? மதம் அரசியலாக ஏன் உருமாறியது அந்த எண்கோண மண்டபத்தில் நின்று ஒரு பெளத்த சிங்களத் தலைவர் தனது சுதந்திர (?) தின உரையை வழங்குவாரெனில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கநினைப்ப வர்கள் பேராதனைப் பூங்காவிலேயா கொண்டு போய்க்குண்டை வெடிக்க 60) ο Πτι Πίτερώτη
இந்தச் சம்பவத்தை விவரிப்பதில் கொழும்புப் பத்திரிகைகள் நிகழ்த்திய அட்டகாசம், அப்பப்பா பாரம்பரிய மாகவே புத்தரினது புனித தந்தம் வைத்திருப்பவரின் கையில் தான் ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்பட்டது என்றும், இதற்குப் பங்கம் விளைவித் திருந்தால் நாடே எரிந்திருக்கும் என்றும் வரலாறு கூறும் சாக்கில் இன்னோரன்ன வகையில் அப்பட்ட மான நிலப்பிரபுத்துவக் கோட்பாடு களை அள்ளித் தூவின. ஒரு முக்கிய மான தேரர் புனித தந்தத்தைக் காப் பாற்றக்கூடியவர்கள் தான் இலங்கையை ஆட்சி செய்யத் தகுந்த வர்கள் என்று சூடாகக் கூறியதாகவும் ஒரு மூலையில் தரப்பட்டது. நாங்கள் சர்வதேச முதல் கொக்கிபோட்டு இணைத்திருக்கும் கணணி தொழில் நுட்பம் வலைப்பின்னல் போட்டி ருக்கும், இருபத்தொராம் நூற்றாண் டின் விளிம்பிலேயா வாழ்கின்றோம்? இல்லை பூரீ இராஜசிங்கனின் பதினெட்டாம் நூற்றாண்டுக் கண்டி இராச்சியத்திலேயா? இதற்காகத் தானா 1989ல் ஜே.வி.பி இயக்கம் தானும் கூடத் தலதாவைத் தாக்க முயற்சி செய்தது? அன்று நந்தனார் பணிவுடன் கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிக் கொண்டிராது சிதம்பரம் கோயிலையும் அதைத்
தாங்கி நின்ற
திமிரையும் துவ தாரெனில் இன்று தூக்கிப் போட்டுச் தேவை இருந்தி அவர் செய்திருந் பான் செய்தது டே நம்பிக்கையினை என ஒலமிட்டிருப்
நாங்கள் பிரபா வது மரியாதைை எல்லாவற்றையும் செயல் அந்த மரியாதையும் தீர் இவர்களோடு ே கிடையாது. யுத்தப்
5TCID
தலதா
EFI
பலர் சூளுரைத்தத வட- கிழக்கின் 6 மீது மேற்கொள் தாக்குதல்களை
விமானமோட்டி தவறுகளினால் ஏ எம்து மண்ணின் மரியாதை செலுத் செய்யப்பட்ட பு குடைந்தெடுத்த6 டோசர்களுடன்
வீரர்கள் நடந்து செய்தார்கள் எ6 GOGAS LDö8, GITATG) வெருகல் முருகன் தீஸ்வரம் கோயில் குடிகொண்டதே.
ஏற்படுத்தியதே. ணேஸ்வரரைத் த எடுத்தால்தான் 2 கொடுரமில்லைய கோயில் சன்னித வீரர்கள் பூட்ஸ் திரிந்து க்ோழிய
 
 
 

பிராமண சாதித் ம்சம் செய்திருந் தலித்துகள் என நாம் கதைக்க வேண்டிய ருக்காதே. அப்படி ால், நாம் நாசமறுப் INTIGO GODSE GNU LDä, SEGMGST த் தாக்கி விட்டார் போமா?
ரனில் கொஞ்சமா பத்திருந்தோம். இது விடக்கொடூரமான
கொஞ்ச நஞ்ச ந்து விட்டது. இனி பச்சுவார்த்தையே தான் பதில் என்று
பப்பானுக்கு ஒரு எதிர்வினை
மாளிகைக் குண்டு வெடிப்பு:
RSIGDIan GouII Goth
டயர்ந்த மதம்
வறு ஒன்றும்
கிடையாது
பரிமாறும்பொழுது எனக்கு மனம் துணுக்குற்றதே தவிர ஓடி வந்து அரசியல்வாதியின் காருக்குக்கல் லெறிந்து இனி இவர்களுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என சூளுரைக்கத் தோன்றவில்லை. இதே கதியினை தலதாவுக்கு தமிழ் இராணுவம் ஏற்படுத்தியிருந்தால்.? தலதா மாளிகை நானூறு வருட வரலாறு திருக்கேதீஸ்வரம் ஆயிரத்து நானூறு வருட வரலாறு (தலதாவும்
திருக்கேதீஸ்வரமும் இலங்கை மக்களின் பொதுப் பாரம்பரியங்களே, நாங்கள் இவற்றை அவ்வாறு
கருதாதது இன்னொரு பிரச்சினை.) யுத்தம் என்றால் அப்படித்தான் எங்களுடைய நம்பிக்கையைக் களங்கப்படுத்தி GIGILLIT († 85 GİT
ந்தி சச்சிதானந்தம்
ாகவும் கேட்டேன். பணக்கஸ்தலங்கள் GITLÜLILL GJITG விடுங்கள் அது பின் மயிரிழைத் ற்பட்டிருக்கலாம். இளஞ்சமுதாயம் தப்பட்டு அடக்கஞ் ண்ணிய பூமியைக் த விடுங்கள் வரும் இராணுவ வந்த சூட்டதில் |று கொள்வோம் பூசிக்கப்படுகின்ற கோயில், திருக்கே களில் இராணுவம் பாரிய சேதங்களை இன்றும் திருகோ ரிசிக்க நாம் பாஸ் ண்டே இவையும் t? வெருகல் னத்தில் இராணுவ ால்களால் நடந்து |றைச்சி விருந்து
எனக்கூக்குரல் இடவும் கூட அரசியல் அதிகாரம் வேண்டும் அந்த அதிகாரம் இல்லாவிடில், தமது மத நம்பிக்கையைப்பற்றி மக்கள் கதைத் துக் கொண்டிருக்க மாட்டார்கள் யுத்தம் என்றால் அப்படித்தான் என்று எல்லோரும் பூரணமாக விளங்கிக் Qg McTauffff56T.
நான் மேலே மேற்கோள் காட்டிய பொது மக்கள் கருத்துக்கள் எல்லா வற்றுக்கும் மகுடம் வைத்தாற் போன்று தெரிவிக்கப்பட்ட இன்னொரு கருத்தினை இனித்தான் கூறப்போகின்றேன். தலதாவில் சுதந்திர தினத்தைக்கொண்டாடுவது பொருத்தமானதே. ஆனால், அரசு இன்னும் 3. ta-U பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும் என்றும் பலர் தெரிவித்திருந்தார்களாம்! ஏற்கெனவே தலதா மாளிகைக்குச் செல்லும் பக்தர்கள் கொண்டு போகும் பூக்குடலையை துப்பாக்கி முனையி னால் கிளறி விட்டுத்தான் பாது
காவலர்கள் உள்ளே விடுகின்றனராம் இதற்கு மேலும் அரண்கள் போடு வதில் பெளத்தர்களே உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா? அஹிம் சையே உருவான புத்தபிரானைத் தரிசிக்கப் போகும்போது தடைகள், விசாரணைகள், இராணுவச் சிப்பாய் சோதனைகள் போன்றவை இன்றி அமைதியாகச் செல்லும் சுதந்திரத் தினை நான் மதிக்கின்றேன், வேண்டு கின்றேன். உங்களுக்கு அது தேவை யில்லையா? இப்படி தங்கள் சுதந்திரத் தினை தாமே கவிழ்த்து தாரை வார்க்கத் தயாராக இருப்பவர்கள் எவ்வாறு மற்றவர்களுடைய சுதந்திரத் தினை மதிக்கப்போகின்றார்கள்? சீ, நான் நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். ஆதலால் யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்று எப்படிக்கோருவார்கள்? இந்தக்கணத் தில் நான் பொறுமையை தொலைத்து விட்டுத்தான் கேட்கின்றேன். சிங்கள மக்கள் எப்பொழுதுதான் இந்த சிறுபிள்ளைத்தனத்தை கைவிட்டு வளரப் போகின்றார்கள்?
மனிதர்கள் எல்லோரும் ஒன்று என்றி ருக்க இயேசுநாதர் ஏன் 'ஏழைகள் பாக்கியவான்கள், அவர்கள் இரட் சிக்கப்படுவார்கள் என்று கூறினார்? ஏனெனில், அவர்கள் அதிகாரம் பறிக்கப்பட்டு ஒடுக்குமுறைக்குள் ளாகுவதனால், அந்த நிலையிலிருந்து கொண்டு வாழ்வின் நீதி, அநீதிகளை மற்றவர்களிலும் விட துல்லியமாக உய்த்துணரக்கூடிய பாக்கியத்தினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதனா லேயே என்று நான் கருதுகின்றேன். இந்த நாட்டிலும் தற்சமயம் பெளத்த சிங்களவர் அல்லாதோருக்கு அந்தப் பாக்கியம் கிட்டியிருக்கின்றது. இதற்கு ஒரு சின்ன உதாரணமாக ஒரு சம்ப வத்தை நான் காட்டலாம். சந்திரிகா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் பெளத்த சிங்களவரின் உரிமைகளைக் காக்கும் அதேவேளை |მld) சிறுபான்மையினரின் கெளரவத் தையும் காப்போம். என்று உரையாற்றியவுடன் தெரிந்தவர்கள் எல்லோரிடமும் உரை எப்படி இருந்தது என்று மறைமுகமாக இதனை விசாரிக்கத் தலைப்பட்டேன். என்னுடைய சிங்கள நண்பர்கள் எல்லோரும் இடதுசாரிகள், தாராள வாதிகள் உட்பட ஒருவர் மீதியின்றி நன்றாயிருந்தது என்று புகழ்ந்தார்கள் எல்லாத் தமிழ் நண்பர்களும் பெளத்த சிங்களவருக்கு உரிமை எங்களுக்கு கெளரவம் மட்டுமா என்று பொருமினார்கள் ஆகவே மனிதர்களில் தவறில்லை. அவர்கள் சமூகத்தில் நிலையில் இருக்கிறார்கள் என்பதைப்பொறுத்தே சிலர் பாக்கியசாலிகளாவதில்லை
GTGöIGOT
இவ்வகையில் கைமேல் தரப்பட்ட இந்தப்பாக்கியத்தினை .பாவம் இன்னமும் கழுவப்படவில்லை.
புத்த பெருமானையும் கூடத் தாக்கியிருக்கிறது. என்று இவ் வண்ணம் கூறி நாசமறுப்பான்
கைவிட்டு, தனக்குக் கொடுக்கப்பட்ட விசேட அந்தஸ்தினைத் தானாகவே பறிகொடுக்கத் தயாராவது துரதிருஷ் டவசமானது வெறும் வார்த்தைப் பிரயோகங்களால் மேலோட்டமான
மரியாதை கண்டனங்களைத் தெரிவிப்பதைவிட்டு சமகால பாக்கிய சாலிகளாக உருவெடுத்திருக்கும்
நாங்கள் வீரம் தோய்ந்த குரலில் கர்ச்சிக்க ஆரம்பிக்க வேண்டும் ஏனெனில் எல்லா மதங்களிலும் உயர்ந்த மதமாகிய உண்மை என்ற மதமானது இலங்கையின் அரசியல் அரங்கில் ஒவ்வொரு நாளும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுக் கொண்டே யிருக்கிறது. அவ்வாறே நாங்கள் செய்யத் துணியும் பொழுது தான் கடவுளும் தான் எங்களுக்கு இந்தப் பாக்கியத்தை ஈந்ததற்காக மகிழ்வார்
O

Page 19
f
@ லங்கை திராவிடர் இயக்கம்
பற்றிய ஒரு விவாதத்தில் தமிழ் நாட்டவரான எஸ்.வி.ஆர் வலிந்து தோழர் ராமமூர்த்தி மீது சுமத்தியுள்ள 9|LIFT GöTLİĞİ856İr உண்மைக்குப் புறம்பானவை என்பதை மட்டும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
பெரியார் 'பார்ப்பானையும், பாம்பை யும் கண்டால், முதலில் பார்ப்பானை அடி' என்கிற விதமாக எழுதவே இல்லை என்பதாக ஏற்றுக் கொண் டாலும், அவ்வாசகம் திராவிடர் கழக பிரச்சார சுவரெழுத்துக்களிலும், மேடைப் பேச்சுக்களிலும் பரவலாக இடம்பெற்றது என்பது உண்மை, இதற்கும் தோழர் ராமமூர்த்தி தான் பொறுப்பாளியா? இயக்கத்தின் தலைவர் என்கிற வகையில் இதில் ரியாருக்கு எந்தப்பொறுப்புமே
டையாதா?
தோழர் ராமமூர்த்தி ஒரு பார்ப்பனர் என்பதை தங்களுக்குச் சாதகமாக்கி, எல்லாப் பழியையும் அவர் தலையில் சுமத்துவது இங்கே சிலரது தொழிலாகி விட்டது.
எனினும் பெரியார் ஈ.வெ.ராவுக்கும் தோழர் ராமமூர்த்திக்கும் இருந்த நட்புறவு பற்றியும், தோழர் ராமமூர்த்தி பற்றியும் சில தகவல்களை சரிநிகர் வாசகர்களுக்கு தர விரும்புகிறேன்.
தோழர் ராமமூர்த்தி 1952ல் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் என்ற உண்மை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம் இந்தத் திருமணம்
ல்லாமலே நடந்தது என்பதும்
க்கியம் இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியை கட்சித்தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் அந்நிகழ்ச்சிக்கு பெரியாரையே தலைமை தாங்க அழைத்தார் தோழர் ராமமூர்த்தி அன்றைய திராவிட இயக்க - இடதுசாரி மோதலின் சூழலில் பெரியார் தலைமை தாங்கு வதை சில கட்சித்தோழர்கள் விரும்பாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஆயினும் பெரி யாரின் தலைமையில் தான் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. (ஆதாரம் பிராமமூர்த்தி ஒரு போராட்டச் செம்மலின் வாழ்க்கைப் பணயம் பக்306-308)
: திருமண விளம்பரம்
பெரியாரிடம் தோழர் ராமமூர்த்தி தனது கலப்புத் திருமண முடிவை
உண்மை அதுவல்ல
முதல் சந்திப்பிலேயே வெளிப்படுத் தினார். அதற்குப் பெரியார் தலைமை ஏற்கவேண்டும் என்று முடிவு எடுக்கப் பட்டதாக அந்நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமன்றி, பெரியார் தனிப்பட்ட எந்த ஒரு பார்ப்பனர் மீதும் பகைமை பாராட்டி யவரல்ல என்ற உண்மையை அவரே கூறியுள்ள தகவலும் அதே நூலின் 134ம் பக்கத்தில் உள்ளது.
எனினும், பார்ப்பனர் மீதான பொது வான ஐயம் தோழர் ராமமூர்த்தி மீது மட்டுமின்றி தோழர் உமாநாத் போன்ற சில கம்யூனிஸ்டுகளின் மீதும் பெரியாருக்கு இருந்தது. தனது அன்புக்குப் பாத்திரமான இளம் கம்யூனிஸ்ட் ஊழியரான தோழியர் பாப்பா அவர்கள் தோழர் உமாநாத் என்கிற பாாப்பனரைக் கலப்புத் திருமணம் செய்ய எண்ணியது பற்றிநேரில் தெரிவித்தபோது தோழர் உமாநாத் பார்ப்பனர் என்பதற்காக மிகுந்த ஆட்சேபம் தெரிவித்த பெரியார், அவர் பற்றி அறிந்து பின்பு மன்னிப்பு கேட்டதோடு, திருமணத் திற்கு வருகை தந்து 'நான் பெண் வீட்டுக்காரன்' என்று கூறி வாழ்த்திய தகவலும் இங்கு குறிப்பிடத்தக்கது (ஆதாரம் ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும் பக். 176-185)
தாழ்த்தப்பட்ட மக்கள் (தலித்துகள்) மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தோழர் ராமமூர்த்தி செயல்பட்டமை யையும் பார்ப்பன சாதிவெறியர் களுடன் அவர் மோதிய சூழல்களை யும் மேற்குறிப்பிட்ட அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் (பக். 88-97) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோழர் ராமமூர்த்தி தவறே செய்யாத வர் என்றோ குறைபாடுகளற்றவர் என்றோ கூறவில்லை. ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் என்கிற படிமம் சிலரது அரசியல் நோக்கங்களுக்காக தற்போது வலியுறுத்தப்பட்டு வருகி றது. அது பெரியார் குறித்த சரியான மதிப்பீட்டிற்கு ஏதுவானதாக அமையாது. பெரியார் பல தவறுகள் செய்திருந்தபோதிலும், அவர் மிகவும் பெருந்தன்மையானவர் அற்பப் புத்தி இல்லாதவர் பிறரை இழிவுபடுத்தி அவருக்குப் புகழ் சேர்க்கும் முயற்சி அவருக்கு உடன்பாடாக இருந்திராது.
சூரியசந்திரன், சென்னை
O
தேசி
(CEET றொெ
வடிவம் கோரும் வடிவங்களைக் கு புரிந்துகொண்டதா ருக்கின்றது. தேசிய தன்மையுடையதாக ஏன் என்பது தெ தேசியம் பன்முகத் யாகவே என்றைக்கு ருக்கின்றது. தன்ன வரலாற்றுத் தன்பை ஒவ்வோர் தேசியமு அதனால் பன்முக தேசியம் என்ற பெ புறந்தள்ளி அப்பெ பல வடிவுகளில் இ பேசுவதாகும்.
காலனித்துவ தேசிய கெதிராக கிளர்வத புத்துயிர்ப்பைக் கே அதனை அடிப்பை தல்ல. பின்பு மதம் என்ற கதையாடல் யத்தைத்தொடர்ந்: பயன்படுத்தியது. போக்குத்தனங்களை செய்தது என்பதி இதையேதான் அெ களும் செய்கின்றன கலின் அல்லது முற் சமூக தொடர்பாட கவே தேசியம் விள
முரண்களை இறுக் மக்கள் குழுக்க உறவாடலின் எல்ை நிர்ணயிக்கின்றது. COLDu9laUITGCT D-GROTst G அடிப்படையில் வி கள் ஒரே தேசியத்
55.600)
கிம்பவாரிதி ஜெய
எவ்வரசு யாழ்ப்பா பின்னப்படுத்தி 2 கோட்டத்தைத் த ளின் தலைமையகம் எவ்வரசு நீங்கள் தமிழின் அழிவை டிருக்கின்றதோ
பாணத்தின் வீழ்ச் கொண்டாடியதோ 9|G0)LDé; gFrf 95 GiT gp நாயகர்கள். அவர் தான் விழா ஒன்று கப்பட வேண்டு மொழிக்கு அவ்வ ஒன்றுமே தேை
தேய்ந்து அழிந்
கழுதைப் பொதி தீர்க்க உத
Q 。 கிழக்கு மாகாண கல்வி
அமைச்சில் சிற்றுாழியர்கள் வெற்றிடம் தொடர்பாக சுமார் ஒருவருடத்துக்கு முன்னர் விண்ணப்பம் கோரப்பட்டது. 66666666 ganrifysgol Gibsolute; BIGOLD, GALI LIL O ĠEST GUNJU, LJ LJfIGO GT 5 H 5,5 g 2, GOTT GÖ ஒருவரும் நியமிக்கப்படவில்லை. மீண்டும் அதே விண்ணப்பதாரிகள் நேர்முகப் பட்சைக்காக அழைக்கப்
பட்டார்கள் அப்பொழுதும் நியமிக் SLIM allabama, aleonorarju Ibgħataw அனுப்பும் போது அதற்கு ஏற்படும் Q is aos 60 GT sibus Liu LGBT அறியாமலும் இல்லை. உண்மையில் 19Ég elül Teil Gajobuj. 90 met som grunn Ó DULL Tites என்பதை எந்தவித ஒழிவுமறைவும் இன்றிக் கூறலாம்
ஒதுக்கீடு இல்லை. அதற்கான காட இல்லை என்ற சாக்குப்போக்குகள் என்றுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதும்
இல்லை. இது மாத் ணத்தில் சில அை நாளாந்த பத்திரி டங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கில்ப பிரசுரிக்கிறார்கள் வெற்றிடங்கள் தொ 山静にの。cm cm。 தில்லை. இதற்கு ஓர் வருடம் ஒப்பந்த பொறியியலாளர்கள் பாளர்களை பத்தி
 
 
 
 
 

ofر07NCopکر
6UU. 19 - 6 JU, 95,1998
ம் பன்முகத்தன்மைக்கு எதிரானது
ான்ஸ்றன்றைணின்
தேசியம் அதன் ழிப்பிக்கொண்டு க வடிவமெடுத்தி வாதம் பன்முகத் இவர் கருதுவது aflauticolă) ana). நன்மையின் எதிரி நம் இருந்து வந்தி ன உருவாக்கும் யைப் பொறுத்து ம் வேறுபடுகிறது. மானது என்பது நம் கதையாடலை ரும் கதையாடல் ருக்கிறது என்று
ம் அடக்குமுறைக் காகவே மரபின் ாரி நின்றது. தவிர u GlG) G8, IT GROSTL தூய்மைவாதம் களை அத்தேசி து பாதுகாக்கவே இவ்வாறாக பிற் மீள் உருவாக்கம் ல் ஐயமில்லை. னைத்து தேசியங் 1 நவீன மயமாக் றிலும் புதியதான ல்களின் எதிரியா ங்குகிறது.
கிக்கட்டிவைத்து ரூக்கிடையிலான லகளை தேசியம் ஒன்றுபட்ட தன் புந்தலால் பூகோள லகிநிற்கும் நாடு திற்குள் வருவது
இந்த பின் காலனித்துவ உலகில் எவ்வளவு சாத்தியமானது? எவ்வாறு அனுமதிக்கப்படும்?
தேசியம் என்பது சிக்கலான கருத் தாக்கம் தான். ஆனால் அது ஒரு பெருங்கதையாடலாக மக்கள் குழுக் களில் ஆதிக்கம் செலுத்துகின்றது - செலுத்தியது என்பது தெளிவானது.
தேசியவாதத்திற்கு மிகைப்படுத்தல் பண்பு வருவது எதனால்? வெறும் இனவாதமாக மொழி வெறியாக எல்லாம் தேசியத்தின் வடிவங்கள் மாறுவது எதனால்? அதன் சர்வாதிகாரப்போக்கு கேள்விக்கு உள்ளாக்கப்படும் பொழுதுகளில் - அதன் கட்டமைவுக்குள் இருக்கும் குழுக்களின் தலைநிமிர்வுகளில் பொறுக்காத தன்மையால், இந்த வலிய ஆயுதங்களை தேசியவாதம் தத்தெடுத்து உள்வாங்குகிறது. இதற்கு உலகெங்கும் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உண்டு.
பிரிதலின் இருத்தல் பல்தேசியங்க ளைப் பேணுவதாக அன்றி சமூக தொடர்பாடலை அபிவிருத்தி செய்வ தாக அல்லது மாற்றி புனரமைப்ப தாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
உலகமயமாக்கப்பட்ட பொருளாதார 3, LLGOLDLIGO) Lud. காப்பதற்கு பல்தேசியங்களுக்கிடையிலான நல்லு றவை நிலைநாட்டி அவைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் தேசியத்தை பொன்னாகப் பேணுதல் அவசியமாகிறது. தொழிநுட்ப ரீதி யான சர்வதேச எல்லை உடைவுகள் பல்தேசியக் கம்பனிகளின் நலனுக் காக மட்டுமே உபயோகிப்படுகின் றது. சர்வதேசியங்களின் உடைவுக்கு சிறுதேசியங்கள் நல்வரவு கூறுதல்
என்பது முற்றும் முரணானது.
கருத்துக்கும் செயலுக்குமிடையிலான உறவுகளின் விளக்கத்தை செயற் பாட்டுத்தளத்தில் தேசியவாதமானது பன்முகத்தன்மையானது கருத்தாக்கத் தளத்தில் இது ஒருமைப் பாடெய்திய கருத்தாக்கமாகக் கொள்ளப்படு கின்றது என்ற வடிவில் கொறொ கொன்ஸ்றன்றைன் கோரி நிற்கிறார். தேசியம் என்ற பெரும் செயல் தேசியம் என்ற பெரும் கருத்தை கட்டிக்காப்பதற்காகவே எப்பொழு தும் இயங்குகிறது. அதனால் மதம், இனம், மொழி என்ற கதையாடல் களையும், துணைக்கழைத்துக்கொள்கி றது. தேசியம்' என்ற செயல் பன்முகத்தன்மையதாக மயங்கிக் தோன்றுகிறது அவருக்கு
தேசியவாதக் கருத்துக்கள் மனித நடத்தையினைத் தீர்மானிக்கும் தன்மை வாய்ந்தன என நம்பும் கொறொகொன்ஸன்றைன் தேசிய வாதமானது கற்பிதமாக இருக்கலாம். அது நான் வாழும் சமூகத்தால் நான் பிறத்தியாராகக் கருதப்பட்டு என் மீது திணிக்கப்படும் பொழுது அது எனது வாழ்நிலை யதார்த்தமாகிறது என்று தேசிய கதைக்கு காது கொடுத்து அதற்கு பன்முகத்தன்மை எனும் போலிமுகம் கொடுக்க எத்தனிப்பது அபத்தம்
வி. கெளரிபாலனின் கதை அற்புதமாக இருந்தது. படத்தின் வரையப்பட்ட சித்திரத்தை எங்கள் மனங்களில் அதன் நிஜத்தை தெளிவாக்க முயற் சிக்கின்றது. அற்புதமான மொழிநடை தொடர்ந்தும் இப்படியான கதைகளை படிக்க மனம் அவாவுகிறது.
சேனன், பிரான்ஸ்
O
சிப்புகலிடமான கம்பன் விழா
பராஜ் அவர்களே
ணத்தைச் சின்னா டங்களது கம்பன் கொடைப் புலிக என்று கூறியதோ போற்றுகின்ற ச் செய்துகொண் எவ்வரசு யாழ்ப் சியில் குதூகலம் அதே அரசின் இரு ங்கள் விழாவின் களை அழைத்துத் தமிழுக்கு எடுக் மாயீன் அன்னை ாறான விழாக்கள் வயில்லை. அது து போனாலும்
வாது
Binabay Gubuotan Dégé sch (). La கைகளில் வெற்றி அறிவித்தல்களை ணம் செலவழித்து ஆனால் அந்த டர்பாக நேர்முகப்
■L、山u0° உதாரணம் கடந்த shugou) மொழிபெயர்ப் ரிகைகள் மூலம்
LJ TGAJITu9lá)G8)Q)I
ஜெயராஜ் அவர்களே யாழ்ப்பாணத் திலாயினும் சரி, இல்லை கொழும்பா யினும் சரி, நீங்கள் தங்கியிருக்க வேண்டி நிர்பந்திக்கப்பட்டவர்கள் பிற்போக்கு வாதிகளும் விளம்பர விரும்பிகளுமே என்றால் மிகை யில்லை. அவர்களினூடு உங்கள் இலக்கை அடைய சிலவற்றை இழக்கத் தான் வேண்டும் ஏற்றுக்கொள்ளு கின்றோம். ஆனால், இழப்பு எமது இலட்சியத்தையே அடித்துச் செல்வதாய் இருக்கக் கூடாது பேரா கா. சிவத்தம்பி அவர்கள் குறிப் பிட்டதுபோல நாவலர் பெருமான் சமயப் பேணுகைக்காக அன்று செய்தது காலத்தின் தேவை கருதி இன்றும் அதைத் தூக்கிப் பிடிப்பவர்
விண்ணப்பிக்கும் படி அழைத்தி ருந்ததே
தங்கள் தங்கள் பெயர்களை பத்திரி
massado Sparb Gaig Garburn
Gg eGläub auftseit glüssi
சொந்தப்பணத்தை செலவழிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை osmos, Lucaso, os exorb என்பதை இந்த அதிகாரிகள் எப்பொ ழுதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் தாங்கள் செய்யும் குளறு படிகளை விசாரிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இங்கு யாரும் இல்லை யென்ற இறுமாப்பில் இவர்கள் நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்
ஏற்கெனவே சுமார் ஐந்து வருடங் களை பூர்த்தி செய்த அமைய ஊழியர்
கள் சமூகத்தின் சகதிகளினுள் இன்னும் அமிழ்ந்துள்ள மூடரே.
மறைக்கப்பட்டதாக ஓலமிடப்படும் நாவலரின் சிலையை சந்தியில் வைக்க வேண்டுமென்று கூறுவதில் உள்ள நோக்கம் சமூகத்தின் பின்னடைவுக ருதியே என்பது எவருக்கும் விளங்கக் கூடியதே.
இது கம்பன் விழாவிற்கும் பொருந் தும், துரதிர்ஷ்டம், இலங்கையின் இடதுசாரி முற்போக்காளர்களும் வரலாற்றுக் கலாநிதிகளுக்கும் கடை சிப் புகலிடமாக இது உள்ளதுதான்
சித்தாந்தன், யாழ்ப்பாணம்
O
களும் இதற்கு விண்ணப்பித்துள் atrici quiser ali களையும் சம்பந்தப்பட்ட அமைச்சு சற்று கவனத்தில் எடுக்க வேண்டும் சாகும்வரை ஒருவர் அமைய ஊழியராக இருப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை இப்படியான USGITUDIJU UN BAGOOGT : அமைச்சுகள் இனம்கண்டு தீர்வுகாண முன்வரவேண்டும் இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு *峭的 கழுதைப் பொதிகளினாலும் தீர்வு காணமுடியாது என்பது உண்மையாக இருந்தாலும் எங்களால் தீர்த்து கொள்ளக் கூடியவற்றுக்கு நாம் தீர்வுகண் முயற்சிக்க வேண்டும்
துட்டகைமுனு திருகோணமலை
O

Page 20
Il 5 so stessursor
தி லதா மாளிகைக் குண்டு வெடிப்பு, கண்டி இந்துக்
கோவில்களையும், கடைகளையும் காடையர் தகர்ப்பதற்கு நியாயம் வழங்கியது.
கொம்பனித்தெரு குண்டு வெடிப்போ கொழும்புவிவேகானந்தா மேட்டு விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டு காடைத்தனம் செய்வதற்கு நியாயம் வழங்கியது.
இந்த விடுதிகளில் தங்கியிருந்த மக்களை நாய்களைப் (BLITT6L) விரட்டி அவரது உடமைகளை விதியில் விசி விடுதியை இழுத்து முடிச் சில் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் GALI JINTGÓ76MDITIŤ.
கொம்பனித்தெரு குண்டு வெடிப்புக்குக் காரணமானவர் எனக் கருதப்படும் இந்திராணி விவேகாந்தா மேட்டிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார் என்பதே இதற்கான காரணமாம்
ஏற்கெனவே அவசரகால சட்ட விதிகளைப் பயன்படுத்தி பல விடுதிகள் இவ்வாறு திடீர் திடீரென மூடப்பட்டிருந்தன. ஒரு சில இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டும் இருந்தன. இவற்றக்கெல்லாம் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட காரணம் அங்கு புலிகள் தங்கியிருந்தார்கள், ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்பது தான்
இது மட்டுமல்ல, இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் கீழ் பல தமிழர்க்குச் சொந்தமான வீடுகளும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் செய்யப்பட்டாலும் இவற்றுக்கான நியாயங்கள் எந்தவிதமான மனிதாபிமான அடிப்படைஇயற்கை நிதி உரிமைகளையும் மதிக்காமல் செய்யப்பட்ட செயல்கள் என்பதில் ஐயமில்லை,
திடீர் திடீரென ஒரு விடுதியில் புகுந்து அங்கு இருந்தவர்களை வயது பால் வேறுபாடு இன்றி விதிக்கு விரட்டுவதற்கு அவசரகால சட்ட விதிகளின் கீழும் எந்த உப விதிகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆயினும் பொலிஸாரின் இந்த Шрт 25]if] дѣш бошgaѣ60paѣав6ії தொடர்கின்றன.
இந்நடவடிக்கைகள் தொடர்பான எந்த முறைப்பாடுகளும் சரி பத்திரிகைச் செய்திகளும் சரி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.
இவை தொடர்பாக எந்தப் பொலிஸாரும் 67 FITT fl-ELI LILL - தாகவோ கண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.
ஒரு வேளை அரசாங்கத்தின் கோட்பாடும் அதுவாக இருப்பதால்தான் அது பேசாமல் இருக்கிறதோ என்னவோ?
புலிகளை அழிப்பதற்காக முழுப் பிரதேசத்தையுமே குண்டு போட்டு துவம்சம் செய்வதை தனது நிதியாக கொண்டது இந்த
EUCITEIJEELD
தேவாலயங்களுக்குள்ளும் பாடசாலைகளுக்குள்ளும் புலிகள் இருக்கலாம் என்பதற்காகத் தேவாலயங்களையும் பாடசாலைக
அரசாங்கம்
உணவுப் பொருட்களை புலிகள் அபகரிக்கிறார்கள் என்று கூறியபடி வடக்குக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதையே தடை செய்தது இந்த அரசாங்கம்,
இறந்தவர்களின் பெயர்களுக்கும் ஓய்வூதியம் போகிறது என்று கிடைத்த செய்திக்காக, ஓய்வூதியப் பணத்தையே அனுப்பாமல் தடுத்தது இந்த அரசாங்கம்
ஆகப் பொலிஸாரும், வழியில்
அரசின் அதே
விசாரணையும் செய்வதில்லைப் போலும்.
ஆனால் ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. "ஒரே தேசம், ஒரே மக்கள்" என்று சதா பீற்றும் இந்த அரசாங்கமும் அதன் தலைவியும், சுதந்திரத்தின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் தமிழர்களுக்கு இங்கு சுதந்திரம் கிடையாது என்பதை ஒப்புக்கொள்கிறதா?
ஒப்புக்கொண்டால் சரி விடுதிகளில் மட்டுமல்ல, இனி வீதிகளிலும் தமிழர்கள் தாக்கப் படுவார்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிடலாம்.
அப்போது அவர்களுக்கும் வசதியாக இருக்கும். துப்பாக்கிச் சூட்டுக்கும், செல்லடிக்கும் அகப்பட்டுச் சாகப் பயந்து கொழும்புக்கு ஓடி வரமாட்டார்கள் வந்து இப்படித் தெருவிலே நிற்க மாட்டார்கள்
தமது வழி எதுவோ அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலோ முதலில் இந்த அடாவடித்தனத்துக்காவது ஒரு முற்றுப்புள்ளி 60p6najbaro (B6) [60ăr (Bib
விதிக்கு மக்களை விரட்டும் சந்திரிகா மார்க்" ஜனநாயகத் திற்கு முடிவு கட்ட வேண்டும்.
இதைச் செய்விக்க நமது தமிழ்த் தலைவர்கள்" என்ன விரட்டப்படும் மக்களை பளில்வண்டிகளில் ஏற்றி இறக்குவதைத் தவிர உருப்படியாக நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
ளையும் கூட குண்டுபோட்டுத் தகர்க்கத் தயங்காதது இந்த
செயற்படுகிறார்கள் என்பதனால்தான் அவர்கள் மீது எந்த
ஜனாதிபதி
தலைவர், படை போன்ற மேல்ம களைப் படுெ பொறுப்பை வி பயிற்சி பெற்ற சேர்ந்த மூ6 விடுதலைப் பு ஒப்படைத்திரு என்ற சிங்கள தலைப்புச்செய் ଗT୬). அதி: தெரிவிக்கப்பு கடந்த சில திை தலதா மாளி இடம்பெற்ற சம்பவம் தொட செல் கையிலே தகவல்கள் கிை விடுதலைப் பு தனது நடெ சிங்கள இனத் வதாக இதற்கு பரவியிருந்தது இராணுவப் பி இனத்தவர்கள் 函L防莎 5TQ தகவல்கள் ஆனால், அவர் G35|fflciò GADITS, SEG GT GJIT E GËT a ai
ଅଶ୍କତ
| proman
pGTODI GALLI LIL GuGym lauGlab டும் தொப்பியு. புலியொன்றை
தூக்கி வைத்திரு சுற்றிவர மூன்று
հույaյր (Յար () oւ Aflis LL. நின்று பைலா
முதுகில் அெ датања, а இன்னொரு சுவ பிஸ்டலால் தன் போல் சித்திரிக்க யாவும் இராணுவ சுவரொட்டிகள்
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka.
வருக்கு சிங்களக் கொலை ஏஜன்டுகள்
-6。
எதிர்க்கட்சித்
த்தளபதிகள் அதே ட்ட உயர் அதிகாரி :Tഞ്ഞ ിg|u| சேட தற்கொலைப் சிங்கள இனத்தைச் வரிடம் தமிழீழ புலிகள் இயக்கம் ப்பதாக லக் பிம வாரப்பத்திரிகை தி வெளியிட்டுள் மேலும்
பட்டுள்ளதாவது ாங்களுக்கு முன்பு கைக்கு அருகில் குண்டுவெடிப்புச் டர்பாக ஆராய்ந்து CBUL இந்தத் டத்துள்ளதாகவும் புலிகள் இயக்கம் டிக்கைகளுக்காக நவரை ஈடுபடுத்து முன்பும் தகவல்
வெளிவந்துள்ளது இதுவே முதற் தடவையாகும்.
எவ்வாறெனினும் இச்சிங்களக் கெரில்லாக்கள் பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் தெரிய வரவில்லை. அண்மைக் காலத்தில் ஏற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இச்செயற் பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது, அவை புதிய போக்குகள் இரண்டைக் காட்டிநிற்பதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்க செயற் பாடுகளின் பின்னணியில் சிங்கள இனத்தவர்களும் தொடர்புற்றி ருப்பது கொழும்பில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் லண்டன் நகரி லுள்ள விடுதலைப் புலிகள் இயக்க அலுவலகத்துடன் நேரடியாகவே தொடர்புகளைப் பேணுவது என்பனவே அப்புதிய இரு போக்குகளாகும் என அவர்
யில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுச் சாக்குடன் இருந்த செலுலர் தொலைபேசியும் அவ்விரு தொலைபேசிகளினூடாகக் கண்டு பிடிக்கப்பட்ட மூன்றாவது தொலைபேசியும் இந்தியாவி லுள்ள சில நபர்களிடமிருந்து லண்டன் நகரிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அலுவலகத்துடன் பேசுவதற்கு பாவிக்கப்பட்டுள்ளன. அத் தொலைபேசிகள் மூன்றும் கார்ட் (CARD) L. Tanggil GULE செலுலர் தொலைபேசி இனத்தைச் சேர்ந்தவை என்பதுடன் அவற்றைப் பெற்றுக்கொள்வதற் காகப் போலி முகவரிகளே பாவிக் கப்பட்டுள்ளன. இதற்கும் மேலதிக மாக தலதா மாளிகைக் குண்டுச் சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பாவித்துள்ள செலுலர் தொலைபேசி பற்றியும் பொலிசுக்கு தகவல்கள் கிட்டி புள்ளது. அது சிங்கள இனத்தவ ரின் பெயரிலேயே பெற்றுக்
அவர்களின்
ரிவினுள் சிங்கள தெரிவித்தார். கொள்ளப்பட்டுள்ளது. அது
உள்ளதாகவும் கடந்த காலத்தில் கொழும்பு தொடர்பான விசாரணைகள்
த்தில் அடிக்கடி முகத்துவாரத்தில் சயனைற் உண்டு இன்னும் நடைபெற்று வருகின்றன.
வெளிவந்தன. தற்கொலை செய்து கொண்ட
களின் தற்கொலைக் விடுதலைப் புலிகள் இயக்க
மத்தியில் சிங்க உறுப்பினரிடம் இருந்த செலுலர்
ளதாகத் தகவல் தொலைபேசியும் பாணந்துறை O
ми у
பத்தில் சுவரொட்டி
ட்டுள்ளது இந்தச் ட்ரவுசரும் ஷேர்ட் அணிந்த ஒருவர் *Q 叫蠱g 呜 @、 நான்கு பேர் நின்று 剧Cu) 轴 ள்ளது சுற்றிவர GLING) Luania, afica lis, Síl no oyuLG ata. ரொட்டி புலி ஒன்று னைத்தானே சுடுவது பட்டுள்ளது. இவை பத்தால் ஒட்டப்பட்ட
Ο
எழுவான்
இது சுதந்திரமா?
@y]] ஞ்ஞான தொழிநுட்பத்
g|60m -916)|Dég (Guð, aðsólgn guð சமாஜக்கட்சியின் பொதுச்செயலா ளருமான பெட்டி வீரக்கோன் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதி முன் இடம்பெற்ற சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டங்க fa sag GETSTGTGGGò Goa GLIGTé, on poûLIGéO5.
1995ÓG5, GTW GOOTILDITU, BAGAI BILDg5 கட்சி இதனை சுதந்திரமாக SJÖODJöGlassim GTIGTalabasoa) GALLUGOTajib தாம் இதுவரை எந்தவொரு சுதந்திரதின விழாவிலும் கலந்து கொள்ளவில்லை என்றும் எனி னும் 1972ல் இடம்பெற்ற குடியரசு தின விழாவில் மட்டுமே தாம்
savigaj Gebirtisör Lig5 rasaub (955) |9||06TCITT), Ο
ܠܝ. "لاوي
இாதிபதி சந்திரிகா குமாரன துங்கவின் பெயருக்கு ஏற்படும் விதமான கட்டுரை ஒன்றை 1995 பெப் 19ம் திகதி பிரித்ததாக லக்பிம பத்திரிகை Lsuo fu La
பத்மகுமாரவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்து a」 nuó山, 。
வியாழக்கிழமையன்று வெளி யிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற 59 lá oiriail fada, air saoil. பந்துல பத்மகுமாரவை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் சுற்றவாளியாக்கி விடுவித்துள்
இது இயூகோளல்லாவியாவுக்கு மட்டுமல்ல.
L MTT TT TTTT S M S 0 S S