கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.02.26

Page 1
ILLIGI.
Liel
 

சக்கரவர்த்தினி
வடக்குக் குறுநிலமும் வளர்பயிரும் செந்நீரும் முடக்கெழுதித் தந்து முறியாக இடக்கின்றி ஆண்டு அனுபவிநிஎன்றவகைக் குண்டாமோ ஈண்டோர் ஈகைத் திறம்?
奥
ர்ச் 1,1998 விலை ரூபா 0.00

Page 2
பெப்.28 மார் . 4 1998 ஜ
திருகோணமலை ஈ.பி.டி.பி. அலவலகம் பெப், 21ந்திகதி சனிக்கிழமை இரவு ஆயத பாணிகளால் தாக்கப்பட்டிருக் கிறது. இந்தத் தாக்குதல் கராண மாக தெருவில் நின்ற பாடசாலை மாணவனொருவர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்
இந்த அலுவலகம் 1996 கடைசிப் பகுதியில் ஒரு தடவை தாக்குத லுக்குள்ளானது. இத்தாக்குத லுக்குப் பாதுகாப்புத் தரப்பே காரணமாக இருந்தது. தாக்குதல் இடம் பெற்ற வேளையில் கட்சி அலுவலகத்தில் இரண்டு பாராளு மன்ற உறுப்பினர்களும் இருந்தி ருக்கிறார்கள் பிறகு விசாரணை கள் சமாளிப்புகள் என்று முடிந்து
விட்டது.
இப்போது நடைபெற்ற தாக்குதல் தமிழர்களைத் தமிழர்களே தாக்கியழிக்கும் ஒரு செயலாகவே நடந்திருக்கிறது. நேரம் இரவு 730 மணியிருக்கும். GELDITLLITrf சைக்கிளொன்றில் வந்த இரண்டு இளைஞர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்கள் உரப்பை யொன்றில் கொண்டு வரப்பட்ட துப்பாக்கியை எடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகக் காவலரணை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச்சூடு ஆரம்பித்தவுடன் காவலரணில்
இருந்தவர் கீழே இறங்கி விட்டார். இதனால் அவர் தப்பித்துக் Q5mörLrf,
வெளிக்கதவுகள் திறக்கப்பட வில்லை தெருவில் நின்றே
وقرون منه شعبه في 1989
1997ம் ஆண்டுவரை ஓட்டமாவடி ப நோ கூ சங்கத்தில் பொது முகாமையாளராக கி g, L 60) LD U II. D gól L. GI T கே.பி.எம் முஸ்தபா அவரது காலத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டதாகக்கூறி 1997 ஜூன் மாதம் 1946)]ff வடகிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரால் இடைநிறுத்தம் Glgu ILUULOGTGTITsi.
இவ்விடயத்தில் நீதியானதோர் விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக ബിg[] ഞങ്ങ அதிகாரியாக கல்முனை பிரதேச
நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆச்சரியம் என்னவென்றால், இவ் விசாரணைக்குத் தற்போதைய புதிய முகாமையாளர் எச்.எம்.சாகுல் ஹமீது என்பவர் ஒத்துழைக்க மறுத்துவருகிறார். வி சா ர  ைண க கு ரி ய ஆவணங் களை க கொண் டு
திருமலை கொலையாளி யார்?
சுட்டிருக்கிறார்கள் சற்று நேரத் துக்குள் கிரனைட் ஒன்றும் கட்சி அலுவலக வளவுள் வீசப் பட்டிருக்கிறது. கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருக்கின்றன. பொலிசார் ஸ்தலத்துக்கு வந்த பின்னரே கதவுகள் திறக்கப்
பட்டன அலுவலகக் கதவுகளைத்
திறக்காமல் உள்ளே இருந்தனரே தவிர எந்த எதிர்நடவடிக்கையும்
தாங்கள் எடுக்கவில்லை என்று
தெரிவிக்கிறார்கள் ஈ.பி.டி.பியி GOTft.
தெருவில் நின்ற சிவப்பிரகாசம் அனிஷ்டன் என்ற பத்தொன்பது வயதுப்பாடசாலை மாணவரொரு வர் இந்தச் சம்பவத்தில் உயிரிழந் திருக்கிறார். இவர் நித்தியாபுரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் தனது க.பொ.த (உத) டியூஷனுக்காக வந்திருந்த போதே கொல்லப் பட்டிருக்கிறார் பொலிசாரால் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப் பட்ட பின்பே அங்கு மரண LDIT GOTTrf. LDJ 600T 699 m J 60) 6001 அதிகாரி மு.கோ. செல்வராசா கொலை எனத் தீர்ப்பளித்துள்ளார்
கொலையாளிகள் யாரென்று சரியா கத்தெரியவில்லை. இப்போது வெறும் ஊகங்களே உலவிக் கொண்டிருக்கின்றன. இக்கொலை யைக் கண்டிக்கும் முகமாக திருமலை நகரப் பாடசாலை மாணவர்கள் திங்களன்று பாட சாலைகளைப் பகிஷ்கரித்தனர்
O
விசாரணைக்கு மறுப்பு
வருவதில் தனக்கு உயிராபத்து உண்டாம் என்று தெரிவித்து வருகிறார். இதனால் இச்சங்கத்தின்
இயக்குனர் ց 60ւյ6) ապմ: கலைத்துவிட மாகாண கூட்டுறவு ஆலோசித்து إلا أن LD (تي إدوى வருகின்றது.
1997 டிசம்பரில் நடைபுெற்ற பொது க கூட ட த தி ல விசாரணைக்குரிய ஆவணங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத்தீர்மானிக்கப்பட்டும் புதிய பொதுமுகாமையாளர் தயக்கம்
காட்டுவதேன். தனது வேலைகளை என்ன விலை கொடுத்தாயினும் சாதித்துச்
சாதனை படைக்கும் பழைய முகாமையாளர் இவரையும் விலை கொடுத்து வாங்கி விட்டதால் | 600 UP ULU GAJ W 35 கறுப்புக்களையெல்லாம் புதியவர் வெள்ளையடித்து மறைக்கப் பார்க்கின்றாரா என மக்கள் பேசிக்கொள்கின்றனர். O
பொலிஸாரும் சட்டவிரோதமும்
டெகிழக்குப் பிரதேசங்களில் பணி யாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலர் அவர்களுடைய சேவைக்காலம் முடிவடைந்ததன் பின்னரும் தொடர்ந் தும் அப்பிரதேசங்களிலேயே பணி யாற்ற அனுமதியளிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தைக் கோரியுள்ளனர்.
இவ்வாறான கோரிக்கைகள் சில
நிராகரிக்கப்பட்டதாகவும், சிலர் இப்பி ரதேசங்களுக்குச் செல்ல விரும்பாத
போதும், இவர்கள் மட்டும் தொடர்ந்
தும் அங்கு இருக்க அனுமதி கோருவ
தன் பின்னணியில் ஏதோ மர்மம்
உள்ளதாகவும் சந்தேகம் எழுப்பிய பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஒருவர் அது தொடர்பாக இரகசியமாகத் தேடிப் பார்த்த போது இதில் அதிகாரி கள் சிலர் சட்டவிரோத நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான
தகவல்கள் வெளிவந்துள்ளதாகப்
பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Ο
இலங்கை மத்தி திற்கு அருகே இ வெடிப்பின் காரண கப்படுகாயங்களு யின் பிரதான சட் (BUGT5 TV T (560T
தமக்கு ஏற்பட்ட உ புக்காக ஒரு கோ
கோரி மத்திய 6 வழக்குத் தாக்கல்
புலிகளின் இலக் வேலைத்தளம் ே காப்பு அதிகாரிகள் தனாலேயே தாம் தாக்கல் செய்வத பாட்டில் குறிப்பிட்
குண்டு வெடிப்பின் டத்தின் இடிபாடுக 8. Tä), 60)85, GT6ÖTLUG கியதாகவும், முகம் டுக்காயங்களுடன் மூன்றை இழக்க ே தாகவும் 25 வருட கொண்ட வழக் மேலும் தெரிவித்து
ஒட
TԱքthւ
மின்நிலையக் குண் பின்னர் அதனைச்
File:GT GUITQSlgT காணிப்புக்கு உட் இந்த வகையில் தொடக்கம் களனி லான தமிழர்கள் இடங்களில் அடிக் டிக்கைகளும் இட 9630TGOLDLIGle) "el LD கொண்ட பெண்பு நவகம்புர வீடமை முன்புறம் இருக் தங்கி இருக்கின்ற தின் பேரில் அப் பொலிஸ் புலனாய் விசாரணைக்கு உ தேசத்தில் வசிக்கு ரைக் கொண்ட அ தொடர்பாகவும் வி பெற்றுள்ளன.
UTawad), গোল
வது திட்டினால் இருக்கும் மு கொண்டு வருகிற
திட்டி இருக்கிறா பதி பிரேமதாச கே.எச்.ஜே வி தொலைக்காட்சி
பெப் ந்ேதிகதி ரி காட்சியில் இ நிகழ்ச்சியில் சன் லசந்த விக்ரமது பிரதிப் பாதுகா ருத்த ரத்வத்தையி நடைபெற்ற கலர் அவர் இவ்வாறு கலந்து கொண்ட ஜெனரல் லக்கி
Som assin asking for Seper
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HKG
ய வங்கி கட்டிடத்
டம்பெற்ற குண்டு
TLDMTS, LÉNS, GELDIT BELDIT க்குள்ளாகிய, வங்கி ட அதிகாரியான சேகரா அவர்கள் டல்ரீதியான பாதிப் டி ரூபா நட்டஈடு பங்கிக்கு எதிராக செய்துள்ளார்.
ாக இருந்த தமது தொடர்பாக பாது
கவனம் செலுத்தா இந்த வழக்கைத் ாக அவர் முறைப் டுள்ளார்.
காரணமாக, கட்டி |ள் விழுந்து தலை, ா பாதிப்புக்குள்ளா முழுவதும் வெட் IT 6009, 66 Gö 9, Gir வேண்டியேற்பட்ட சேவை அனுபவம் கறிஞரான இவர்
GTGIT Tit.
O
கனளி திஸ்ஸ ாடு வெடிப்பிற்குப்
சூழவுள்ள பிரதே ன் அதிக பட்ச கண் பட்டு வருகிறது.
பலாமரச் சந்தி ப் பாலம் வரையி
செறிந்து வாழும் கடி தேடுதல் நடவ ம் பெறுவதுண்டு. ா என்ற பெயரைக் லி, கிறாண்ட்பாஸ், ப்புத் திட்டத்துக்கு கும் வீடொன்றில் ர் என்ற சந்தேகத் பிரேதசம் சி.ஐ.டி. வுத் துறையினரால் ள்ளானது.அப்பிர b உமா என்ற பெய னைத்துப் பெண்கள் சாரணைகள் இடம்
O
பத்து வருடங்களுக்கு மேலும்.
(...) 5Tலைகள் செய்யாது அரச
சொத்துக்களை வீணடிக்காது ஆயுதங்களை கீழேவைத்து விட்டு ஜனநாயக வழிக்கு வருவதாயின் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வடக்குப் பிரதேசத்தை 10 வருடங்களுக்கு மட்டுமல்ல அதற்கு அதிகமான காலத்திற்கா யினும் ஆட்சி செலுத்த வழங்கு வது தவறானதல்ல என நாட்டின் பிரபல பிக்குமார் சிலர் தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர்
பிரபாகரன் ஜனநாயகத்திற்குள் இணைவராயின் அரசியல் ரீதியாக ஆட்சிக்குவர ஜனாதிபதி அவருக்கு உதவுவார் என்றே ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டுள் ளார். இதில் எந்தவித பிழையும் இல்லை. பிரபாகரனை கொலை ஞன் என குற்றம் சாட்டி யுத்தத்தில் ஈடுபடுத்தும் தேவை ஜனாதி பதிக்கு இல்லையென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஜே.வி.பியினர் அரசியல் தலைவர் களைக் கொன்றனர் என்ற காரணத்
துக்காக ஜனநாயக வழிக்கு வந்தவுடன் நாம் அவர்களை விரட்டி விட்டோமா?
ஐ.தே.கவும் கடந்த ஆட்சிக் காலத்தில் பிக்குகளைக் கொன்ற னர். இளைஞர் யுவதிகளை படு கொலை செய்தனர். அவர்களும் படுகொலை GEGVOLG GÒ GO) SEGO) GIT
ஒட்டிக் கொண்டவர்களே. அவர்
கள் கூட ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வர முனைகின்றார்கள்
அல்லவா பிரேமதாச புலிகளுக்கு
ஆயுதங்கள், பணம் வழங்கியது. பிரபாகரன் அந்தப் பிரதேசத்தை நிர்வகிக்கவே இதன்படி ஜனாதி பதி கூறியது எவ்வாறு பிழையா கும்? எனவும் பிக்குமார்கேள்வியெழுப்பியுள்ளதாக லுக்பிம குறிப்பிட்டுள்ளது.
O
முஸ்லிம் இளைஞரும் புலி
( L JLJ 16 அன்று கல்முனை -
மருதமுனைப் பகுதியில் வைத்து
L) @@ef šGéâ醚 Gufá 所L山山L@ LD76%T60חפשTgע தெரிந்ததே.
ஒருவர் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரா. ஈஸ்வரன் (வந்தாறுமூலை) GT6öTLIOIsi, மற்றவர் பொலநறுவையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்
JTGIDTGOT.
பர்ஹான் வீதியில் சைக்களில் சென்று கொண்டிருந்த போது ஈஸ்வரன் "லிப்ற் கேட்டிருக்கி றார் கொடுத்ததன் விளைவு பர்ஹானும் புலியாக்கப் பட்டிருக்கிறார்.
கல்முனை ஆஸ்பத்திரியில் இருவரது உடல்களும் வைக்கப் பட்டிருந்தன. மாவட்ட நீதிபதி அன்ரன் பாலசிங்கம் அவற்றைப்
umTst60) au GNL LLIT ft
புலி உறுப்பினரின் சடலத்தை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் திடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முஸ்லிம்
இளைஞரின் சடலத்தைப் பொறுப் பேறகற உறவினர் வந்திருந்தனர்.
ஆனால் பொலிசார் சடலத்தைக் கொடுக்க மறுத்தனர் கொல்லப் பட்ட முஸ்லிம் இளைஞரும் புலி என்று கையொப்பமிடப்பட்டால் தான் சடலம் ஒப்படைக்கப்படும். தற்போது புலி இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது (TGOT மிரட்டினர்.
அதிஷ்டவசமாக நீதிபதி அருகே வரவே உறவினர் முறையிட்ட னராம்.
புலிகள் இயக்கத்தில் முஸ்லிம் இளைஞர் உள்ளனரா எனக்கேட்டு வீதியில் லிப்ற் கொடுத்தற்காக அவரையும் புலியாக்கலாமா எனக் கேட்டு ஒருவாறு உறவினரிடம் சடலங்களை ஒப்படைக்க வழி வகுத்தார் அவர்
அவ்விடத்தில் நீதிபதி இல்லா விட்டால் அவரும் முஸ்லிம் புலியாக அல்லது முஸ்லிம் என்ற பெயரில் அடையாள அட்டை வைத்திருந்த புலியாக ஆக்கப் பட்டிருப்பார் அல்லவா?
ஜயதாசவும் மற்றும் ராஸ்கல்களும்
() puis GoGr un TT
க்கு வியர்த்துக்
முன்னாள் ஜனாதி GGG GogulJay It Giri ஜேதாக அதுவும்
என்.எல் தொலைக் är aos año Gymrf டே லீடர் ஆசிரியர் ங்க தலைமையில் பு அமைச்சர் அது ன் ராஜினாமா பற்றி துரையாடலிலேயே திட்டி இருக்கிறார். மூன்றாமவர் மேஜர் ல்கம)
Saty of Colombo are aton Grego (Ga)
ராஸ்கல்கள் கொழும்பில் பாதுகாப் ung ()Gjögl (lgrót () (Islaélaða கோருகிறார்கள்)
குமார் பொன்னம்பலம் சொல்கிறார் விஜேதாச பிரிவினை கோருபவர் களைப் பற்றியே பேசி இருக்கிறார் அதனூடாகச் சில தமிழர்களைச் கட்டிக் காட்ட அவர் விரும்புகிறார் ஆகவே அவர் ராஸ்கல்ஸ் என்று திட்டியது தமிழர்களைத் தான் என்பது தெளிவாகிறது.
சிங்கள இனவாதிகளது பேச்சு எப்போதுமே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இது சிங்கள சோவ னிசத்தின் வெளிப்பாடு
கொழும்பில் இருந்து கொண்டு என்று அவர் குறிப்பிடுவதனூடாக இலங்கை சிங்கள பெளத்த நாடு அது உங்களுக்கு உரிமையற்றது என்ற தொனியே மேலோங்கியிருக்கிறது.
தமிழர்களோ கொழும்பிலோ மற்றும் எங்குமோ பாதுகாப்பாக இல்லை
கைது செய்யப்படல் காணாமல் Gштња да пара да и шиш су, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படல் என்று தமிழ் மக்களின்நிலைமை துயரகரமானது என்று குமாரின் знilliams, fai () (la. Taj GL. போகிறது.
சரி Rascals என்றால் போக்கிரித் தனம் கயமைத்தனம் புரிபவர்களை அல்லவா குறிக்கும் ஒடுக்குமுறைக் குள்ளாகும் தமிழ் மக்களுக்கு அது
ஒரு போதும் பொருந்தப் போவ
ിബ
தமிழ்மக்கள் ஒவ்வொருநாளும் அரச இயந்திரத்தால் வதைக்கப்படுகிறார் கள் என்ற உண்மையை மறைத்து திரித்து போக்கிரித்தனம் கயமைத் தனம் புரிபவர்களுக்குத் தான் அது பொருந்தும் அவர்கள் சிங்களவர் களாக இருந்தாலென்ன தமிழர்களாக இருந்தாலென்ன?
SIGBT e assTaOG TITUR OG பார் என்று புரிகிறதா? O

Page 3
ଗ) । வுனியாவில் உள்ள ஆயுதக்
குழுக்களின் இன்றைய செயற்பாடுகள் குறித்து முழுமையாக இராணுவமும், பொலிசாரும் அறிந்து வைத்துள் ளார்கள் ஆயினும் அவர்களுக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கைக ளும் எடுக்கப்படுவதில்லை. அதிகா ரம் பெற்ற அடாவடித்தனக்காரர் களாகவே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இங்கே ஆயுதம் தரித்த இராணுவத்தி னர் இருக்கின்றார்கள் பொலிசார் உள்ளனர் ஒன்றுக்கு மூன்று இயக் கங்கள் இருக்கின்றன. இவர்களை விட பொலிஸ் இராணுவ காவல் துறைகளைச் சேர்ந்த உளவுப்பிரிவின ரும் செயற்பட்டு வருகின்றார்கள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வள |வெல்லாம் இருந்தும் இனந்தெரியாத முறையில் எண்ணற்றவர்கள் இரவு நேரங்களில் கொலைசெய்யப்பட்டுத் தெருக்களிலும், மூலை முடுக்குகளி
LDLLägarij Glas வெள்ளை வேன்
ஆட்கடத்தல் சம்பவம் மீண்டும் ஆரம்பத்திருக்கின்றது. பெப்9ம் திகதி செங்கலடியில் வைத்து கந்தவனம் ஆனந்தசேகர் யோகநாதன் மூர்த்தி ஆகியமூவர் வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டனர். பெப்10ம் திகதி கருவேப்பங்கேணியில் தெய்வநாய கம் ரமணன் என்பவர் கடத்தப் UL (6) GITGITTIŤ
இந்நிலையில் மட்டக்களப்பின் இராணுவ நிலை தொடர்பான கடந்த கால சில நிகழ்வுகளையும் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக் களப்பில் இடம்பெற்ற வெள்ளை வேன் ஆட்கடத்தல் காணாமற் போதல் சந்தைக்குண்டு வெடிப்பு போன்ற நிகழ்வுகள் தற்போது மீளவும் தலை தூக்கியுள்ளதாலே கடந்த கால நிகழ்வுகளை மீட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக இருந்த மேஜர் ஷக்கி இன்று மட்டக்களப்பு மாவட்டப் பாதுகாப்பு இணைப்பதி காரியாகக் கடமையாற்றுகின்றார் சிறைச்சாலை முகாம் பொறுப்பதி காரியாக இருந்த ஷக்கி மட்டக்களப் பில் நடந்த பல குண்டுவெடிப்புக் களின் சூத்திரதாரியாகவும் செயற் பாட்டாளராகவும் இருந்திருக்கின் றார் சிறைச்சாலை முகாமில் இவரின் வழிநடத்தலில் இவருக்கு வலது கையாக செயற்பட்டவரே கப்டன் முனாஸ்" என்ற புனைபெயரில் இயங்கிய டயஸ்' என்பவர் முனாஸ் செய்த குற்றங்களை மறைப்பு தற்காக அநுராதபுரத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் இந்த முனாஸ் என்பவர் இறந்ததாக இராணுவத் தரப்பு கூறுகின்றது. ஆனால் உண்மை யில் முனாஸ் என்ற பெயருக்குரிய டயஸ்' இன்னும் உயிரோடு தான் இருந்து கொண்டிருக்கின்றார் கப்டன்
லும் வீசப்படுகின்றார்கள் இவற்றை LILJETT செய்கின்றார்கள்? ஏன் செய்கின் றார்கள் என்பது குறித்து எவருக்கும் எதுவுமே தெரியாது. இந்த வகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக படை யினரால் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கும் இவர் களது விட்டேற்றியான செயற்பாடு களும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறுவதும் பொருத்தமானதே
தமது அரசியல் நோக்கங்களுக்காக வும், சுயநலத்தேவைகளுக்காகவும் இந்த அரசியல் குழுக்கள் மேற்கொள் கின்ற செயற்பாடுகள் குறித்து எந்த விதமான நியாயத்தையும் கற்பிக்க (UDI-UT5.
மறைமுகமான முறையில் இன்று வவுனியாவில் சீவிக்கின்றவர்கள் அத்தனை பேரும் இந்தக் குழுக்க ளுக்கு வரி செலுத்திக்கொண்டிருக்கி றார்கள் இந்தத் தகவல் பலருக்குப் புதியதாக இருக்கலாம் பல மாதங்க ளாகவே இந்த நடைமுறை இங்கு அமுலில் இருந்து வருகின்றது.
LLLS
முனாஸ் மட்டக்களப்பில் நடந்த பல கொலைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது ஊர்ஜிதப்படுத்தப் பட்ட தனால், இராணுவத் தரப்பால் கப்டன் முனாஸ் என்ற பெயரை சாகடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லையேல் இதனால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இராணுவம் கருதியது.
ஆனால் இன்று மட்டக்களப்பில் இடம்பெறும் குண்டுச்சம்பவங்கள்
யோகநாதன் গোট|68 ?
வெள்ளை வேன் ஆட்கடத்தல் போன் றவை 90ஆம் ஆண்டை ஒத்திருப்ப தாலும் மேஜர் ஷக்கியே கேர்னல் ஷக்கியாக மீண்டும் மட்டக்களப்புக்கு வந்திருப்பதாலும், தற்போது சிறைச் சாலை முகாம் பொறுப்பதிகாரியாக இருக்கும் ஜெயக்கொடி ஐ.பி.யாக கப்டன் முனாஸே பெயர்மாற்றத் துடனும் பதவி உயர்வுடனும் வந்திருக் கலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் வெள்ளை வேனில் கடத்தப் பட்டவர்கள் இந்த முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டதாலும் மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத் துக்கு அருகில் ஒட்டோவுடன் வெடித்த குண்டு ஓட்டோ இராணுவப் புலனாய்வு முகாமில் இருந்தே
வவுனியா நக குருனாகல் டே இருந்தே தேங்க படுகின்றது. ே வியாபாரம் குறி பேருக்கு மட்டு தப்பட்டுள்ளது. வியாபாரத்திற்ெ பட்டுள்ளவர்கள்
திற்கு ஒரு தேங்க வேண்டும் என்ற
ußla) glauf G, cit
வியாபாரத்தை
BGIT.
இந்த இயக்கத்தி படுகின்ற தொ கொள்விலையில் நகர வியாபாரி விற்பனை செய் நடைமுறை கார ஒன்றின் விலை ரூபாவுக்கு மே செய்யப்படுகின்
5. GOLáLITg. சந்தேகங்கள் கின்றன.
90ஆம் ஆண்டு போராடவென்று ஒருவர் கொன்று வாய் துப்பாக்கி திரிந்தவர்களை சாதகமாகப் பய டார். இதில்
குழுவினர் முன தோள் நின்றனர்
தற்கும் வீதியே எரிப்பதற்கும்
வழிகாட்டினா மண்டை ஓடு GANGSSTIL LIÉ 8,60) GITTUI திரிய கொலை கைகோர்த்து இவர்கட்கு பல DGOD(U)SLDTS
இதற்கு இன்ன பகுதியினர் ந6 வருகின்றனர்.
90ம் ஆண்டு 9 -LILLلاناژ-bL நேரடி விசாரை பட்ட பின்பே ர 4ம் மாடிக்கு அ
 
 

ருக்கு புத்தளம், ான்ற இடங்களில் ாய் கொண்டுவரப் தங்காய் மொத்த ப்பிட்ட ஒன்றிரண்டு மே கட்டுப்படுத் இவ்வாறு தேங்காய் கன அனுமதிக்கப்
குறிப்பிட்ட இயக்கத்
ாய்க்கு இவ்வளவு தர ஒப்பந்த அடிப்படை
தமது தேங்காய் நடத்தி வருகின்றார்
நிற்குக் கொடுக்கப் கையையும் தமது சேர்த்தே வவுனியா களுக்கு அவர்கள் கின்றார்கள் இந்த னமாக தேங்காய் 12 அல்லது 13/= லேயே விற்பன்ை
D5.
என்பதாலும மேலும் வலுப்படு
காலப்பகுதிகளில் புறப்பட்டு ஒருவரை குவித்து தெருத்தெரு களுடன் அலைந்து
முனாஸ் தனக்கு ன்படுத்திக் கொண் புளொட் மோகன் ாசுக்கு தோளோடு காட்டிக்கொடுப்ப
ரத்தில் ரயர் போட்டு முன்மாதிரியாக கள் தெருக்களில் களையும் சதைப் பும் நாய்கள் கவ்வித் வெறியர்களுடன் நின்று ரசித்தார்கள் இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டது. மும் இவர்களில் ஒரு ாறிக்கடன் செலுத்தி
GIGAJ GIGO) GIT (36AJGMG) னைவரும் ஷக்கியின் ணக்கு உட்படுத்தப் பர் போடப்பட்டதும், னுபப்பட்டதும்நடை
リ
6)UU. 96 - UDrTňáj | „1998
இந்த வர்த்தகத் தொழில் நுட்பம் தேங்காயில் மட்டுமல்ல புத்தளம் பகுதியில் இருந்து இங்கு கொண்டு வரப்படுகின்ற மீன், மற்றும் தென் பகுதிகளிலிருந்து இங்கு கொண்டு வரப்படுகின்ற முட்டை தேயிலை போன்ற பல்வேறு பொருட்களின் விற்பனையிலும் பயன்படுத்தப்படு கின்றது. இதனால் இதன் மூலம் சுயலாபம் அடைகின்ற ஆயுதக் குழுக்களுக்கு பொது மக்கள் வரி செலுத்துகின்ற சுமை வெளியில் தெரியாத நிலையில் மறைக்கப் பட்டுள்ளது. அத்துடன் அவர்களும் பொதுமக்களுடன் நேரில் மோதிக் கொள்வதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத வன்னிப் பகுதிகளில் இராணுவம் நடைமுறைப்படுத்தி வருகின்ற பொருளாதாரத்தடை நடவடிக்கைகள் அப்பகுதியின் வர்த்தகச் செயற் பாடுகளை முழுமையாக அழித்துள் ளன. தனியார் வர்த்தகர்கள் அப் பகுதிக்குப் பொருட்களைப் பெருமளவில் வர்த்தகத் தேவைக ளுக்காகக் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு பல நோக்குக் கூட்டு றவுச்சங்கங்கள் மட்டுமே கொண்டு செல்லலாம் என்ற நடைமுறையே இப்போது வழக்கத்தில் உள்ளது.
இதனால் வன்னிப் பகுதியின் பொருளாதாரம் மட்டும் அழிக்கப்பட வில்லை. அங்குள்ள பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையும் அழிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் செய்ய முடியாது. வர்த்தக நடவ டிக்கைகளில் ஈடுபட முடியாது அரசாங்கம் அனுப்பி வைக்கின்ற பிச்சைத்தனமான நிவாரணப் பொருட் களைக் கொண்டு தான் அவர்கள் தமது வயிற்றுப்பாட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பெற்றிருக்கிறது. இவர்களில் பலர் இன்று இராணுவத்தினராலும் பொலி சாராலும் ஏதோ ஒரு வகையில் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் 90 ஏப்ரலில் கைது செய்யப்பட்ட ஒரு அரச ஊழியரை சிறைச்சாலை முகாமில் யாருக்கும் தெரியாத வகையில் 85 நாட்கள் மறைத்து வைத்து ஷக்கி நேரடி விசாரணை செய்திருக்கின்றார் இவரைத் தேடிவந்த குடும்பத்தாரிடம் தாங்கள் பிடிக்கவில்லையென ஷக்கி
கூறியிருக்கின்றார். ஐ.சி.ஆர்.சியினர் 13 தடவைகள் இவரைத்தேடி இந்த முகாமுக்கு சென்றிருக்கிறார்கள் ஐ.சி.ஆர்.சியினர் வரும் தினங்களில் கண்களும் கைகளும் கட்டிய நிலை யில் தனது ஜீப்பில் அதிகாலை 4மணிக்கு ஏற்றிக் கொண்டு வெபர் முகாமுக்குக் கொண்டு சென்று அரங்கு படிக்கட்டின் கீழே தள்ளிவிட்டு சோறு தண்ணீர் இல்லாமல் இரவு 9மணிக்கே முகாமுக்கு ஏற்றிச் சென்றிருக்கிறார் ஷக்கி இவருக்கு மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதி ஒருவர் அன்றில் இருந்து இன்று வரை துணை நின்றதனாலே இவர் மீண்டும்
மட்டக்களப்பு வருவதற்கு வழி கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது
இதனால் அங்குள்ள மக்களிடையே
பசி, பட்டினி, போஷாக்கின்மை என்பன பெருகியுள்ளன. இதுபற்றி அக்கறை கொண்டு செயற்படுவதற்கு எவரும் முன்வந்ததாகத் தெரிய வில்லை. இதனைப் போக்குவதற்கு சம்பந்தப்பட்ட எவரும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் தகவல் இல்லை. இவ்வாறானதொரு நிலையை வவுனியாவிலும் இங்குள்ள ஆயுதக்குழுக்கள் ஏற்படுத்தி விடுவார் களோ என்ற அச்சம் இப்போது தலையெடுத்துள்ளது. ஆயுதக்குழுக்களின் சீவியத்திற்கும் நாளாந்த செயற்பாடுகளுக்கும் தேவையான பொருளாதாரத்தை பணத்தை அங்குள்ள வர்த்தகர்களே கொடுக்க வேண்டும் மாதாந்த வரி ஒரு புறம் மறுபுறத்தில் இயக்கங்கள் | எதிர்கொள்கின்ற திடீர் செலவுகளை யும் வர்த்தகர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் அழைக்கும் நேரங்களில் அவர்களது அலுவலகங்களில் வர்த்த கர்கள் (அவர்கள் வசதி உள்ளவர்களா னாலும் சரி இல்லாதவர்களானாலும் சரி) அனைவரும் சமூகமளித்திருக்க வேண்டும்.
மூன்றாந்தரமான வார்த்தைப் பிரயோ கங்களே அங்கு சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். எவரும் எதிர்த் துப்பேச முடியாது. வர்த்தகர்கள் தாங்களே விரும்பி தங்களுக்குப் பிடித்தவர்களுக்குச் செய்கின்ற பல்வேறு செலவுகளும், நன்கொடை லைகளும் கீழ்த்தரமான முறையில் சுட்டிக் காட்டப்பட்டு அதற்குச் செய்கின்ற நீங்கள் எமக்கும் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவது சாதாரண விடயமாகியுள்ளது.
வயது தராதரம், அந்தஸ்து என்ப தெல்லாம் அங்கு தூசுக்கே சமம், நாலு நல்ல வார்த்தைகள் தெரியாத
-P2, O.
கள்ளவனைப் பிடித்து விதானை வேலை கொடுத்த மாதிரி ஷக்கி மட்டக்களப்புக்கு பாதுகாப்பு இணைப் பதிகாரியர்க வந்தது இருக்கிறது. இவர் வந்ததன் பின்பே இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் இராணுவ சிவில் நிர்வாகத்தின் கைங்கரியத்தை மக்கள் அனுபவிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்வருடம் ஜனவரி தொடக்கம் இன்று வரையான இரண்டு மாதங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 100க்கும் அதிகமா னோர் கைது செய்யப்பட்டு விசார ணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின் றார்கள் இதில் ஒரு அரச ஊழியரும், 18 வயதுக்குட்பட்ட 4 மாணவர்களும் உள்ளடங்குகிறார்கள். இவர்களில் 19 பேருக்கு தற்போது அம்மை நோய் பிடித்திருக்கிறது. இவர்கள் அம்மை நோய் கொப்பளங்களில் பெற்றோல் ஊற்றி சித்திரவதைப் படுத்தப்படுகின் றனர். இதேவேளை இராணுவ கட்டுப் பாட்டிலில்லாத பிரதேசங்களில் கடமையாற்றும் ஊழியர்களும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்ற
GüIff .
இராணுவ ரீதியாக நோக்
கும்போது இது ஒரு மறைமுகமான
இன ஒழிப்பு என்று கூறலாம்.
(1980ம் ஆண்டு புள்ளிவிரங் களின்படி மட்டக்களப்பு மாவட் டத்தில் 65 வீதமாக இருந்த தமிழ் மக்களின் சனத்தொகை 1997ம் ஆண்டின் கணிப்பீட்டின்படி 40 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றது.
(அ) வன்செயல்களால் இறந்தது.
(ஆ) வன்செயலின்போது காணா
மற் போனது.
(இ) வன்செயலினால் இடம்
பெயர்ந்தது.
- 20

Page 4
6)UÜ.2 ter. I 1998
أندروميتوكرة
GLIGATIGIS &;$60) LL19
லான மோதலின் பரிமாணங்கள் பற்றி கடந்த சரிநிகர் இதழில் (பெப், 12பெப். 25) ஸிராஜ் மஷ்ஹர் எழுதி யிருந்தார். இருவருக்குமிடையிலான மோதலின் தொடர்ச்சி அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோட்டார் வீதிப்போக்குவரத்துத் தொடர்பான விவாதத்தின் போதும் இடம்பெற்றுள்ளது.
அக்கறைப்பற்றுக்கும் கல்முனைக்கும் இடையே அறுபது அடி அகலமான வீதியொன்று அமைத்துத் தருவதாக வாக்குறுதியளித்த பெளஸி அதனை மீறிவிட்டார் என்று பாராளுமன் றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார் அஷ் ரஃப், இதற்கு பதிலளித்த அமைச்சர் பெளஸி "நானொன்றும் வாக்குறு தியை மீறவில்லை. நிதிப்பற்றாக்குறை இருந்தும் கூட வீதிநிர்மாணப் பணியை ஆரம்பித்திருக்கிறோம். இதனை அஷ்ரஃப்தான் பிரச்சினைப் படுத்துகிறார். அவர் வீதி அறுபது அடி அகலத்தில் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிரதேச மக்க ளும், பொ.ஐ.முன்னணி பிரதிநிதிக ளும் ஆட்சேபனை தெரிவிக்கி றார்கள் வீதி ஐம்பது அடி இருந்தால் போதுமானது என்பது அவர்களின் கருத்து அப்போதுதான் நிறைய வீடுகள், கடைகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்கிறார்கள்'
இந்தப் பாராளுமன்ற மோதல் விவாதத்தை அடுத்து இன்னொரு பிரச்சினையையும் அஷ்ரஃப் கிளப்பி யிருக்கிறார் குறித்த விவாதத்தின் போது தனது உரையை பிரசுரிக்காது இருட்டடித்துவிட்டு பெளஸியின் உரையைப் பிரசுரித்திருக்கிறது தினக ரன் என்கிறார் அஷ்ரஃப் 'இந்த வேலைக்காக தினகரனை நானே
பல்கலைக்கழகத்துக்கென்றே
பெயர் போன பகிடிவதைக் கலாசாரம் தற்போது ஆசிரிய பயிற்சிக் கலா சாலைக்குள்ளும் நுழைந்து தன் கோர முகத்தைக்காட்டத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தில் வரப்பிரகா ஷையும், ஹாடி தொழிநுட்ப கல்லூரி யில் துஷாரவையும் பலிகொடுத்த துயர் இன்னும் எங்கும் ஆறாத நிலையில், அது ஒர் விட்டுக்கொடுக்க முடியாத உரிமையாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பகிடிவதைக் கலாசாரத்துக்குள் ஆசிரிய பயிற்சிக் 3. GDITg TG)GD5, GÍ GT GILLIII. G. GT 91 GJ.GII ளவாக அடிபடுவதில்லை. ஆனால்
9IGöisT G0)LDLIGlGb 9IL"LLIT G8)GIT ğ; (3g G8)GOT ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பெயர் இது தொடர்பில் அடிபட்டு முக்கியம் பெற்றிருக்கிறது.
பெப் 13ம் திகதி தினகரன் பத்திரிகை முதற்பக்கத்தில் 'அட்டாளைச்சேனை பயிற்சிக்கலாசாலையில் பகிடிவதை சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு ஆசிரி யர் வைத்தியசாலையில் அனுமதி என்று செய்தி வெளியிட்டிருந்தது மூதூரைச் சேர்ந்த ஆசிரியரொருவரே
திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பயிற்சிக் கலாசாலையில் பகிடி வதையே இடம்பெறவில்லையென்று மறுப்பு அறிக்கையொன்றும் ஞாயிறு தினகரனில் வெளியாகியிருந்தது. கலாசாலை அதிபர் எம்.எஸ்.நெய்னா முஹம்மதுவினால் இவ்வறிக்கை வெளியிடப் பட்டிருந்தது. எனினும் உண்மை நிலை வேறுமாதியாக இருப் பதை பலரைத் தொடர்பு கொண்ட போது அறிய முடிந்தது.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற் சிக் கலாசாலை மிகவும் பழைமை வாய்ந்த ஆசிரிய கலாசாலைகளில் ஒன்றாகும். இது முஸ்லிம் ஆசிரியர் களை பயிற்றுவிப்பதற்கான போதனா
இவ்வாறு பாதிப்புக்குள்ளாகி வைத்
முன்னின்று தீயிடுவேன்' என்றும் சூளுரைத்திருக்கிறார். இக்கூற்று பிரச்சினையை அதன் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளதுடன் பலரிடம் சலசலப்பையும் ஏற்படுத்தியி ருக்கிறது.
இது தொடர்பாக சண்டே டைம்ஸ் ஆங்கில வார இதழில் அஷ்ரஃப் கருத்துத்தெரிவிக்கையில். 'நான் என் அனுபவங்களிலிருந்துதான் பேசுகிறேன். நான் ஒரு பத்திரிகை
நிருபராகவே வாழ்க்கையைத் தொட ங்கினேன் என்பது பலருக்குத் தெரி யாது. இன்று சில பத்திரிகையாளர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, குடிபோ தையில் இருந்து கொண்டு எழுதுகி றார்கள் நான் எப்போதும் எதனையும் GlauciliuoLLIgGa GaltäyGali '
'தினகரனை தீவைக்க வேண்டும் என நான் ஒரு குறியீடாகவே சொன் னேன் தினகரன் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபடுகிறது என்பதை மக்கள் அறியவேண்டும்
என்பதற்காகவே அப்படிச் சொன்
னேன் தொடர்ந்தும் எனது பல உரைகளை தினகரன் இருட்டடிப்புச்
BILLIGDIGITěřBerg
பீடமாக உருவாக்கப்பட்டதாகும் தற்போது இக்கலாசாலைக் கட்டிடங் களில் கல்விக் கல்லூரியும் தென்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடமொன்றும் என மூன்று பிரிவுகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் ஆசிரிய பயிற்சிக் கலா சாலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பகிடிவதை எல்லைமீறி நடைபெற்று வருவது பலரை விசனத்துக்குள்ளாக்கியிருக்கிறது. பகிடிவதை தொடர்பான ஓரிரு சம்பவங்கள் கசியக் கசியவே மேலும் பல சம்பவங்களும் சந்திக்கு வந்திருக்கின்றன.
இக் கலாசாலை பகிடிவதை குறித்து தெரிய வருகிறவைகளில் பாலியல் ரீதியான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது. ஒரு சம்பவத்தில் பெண் போன்ற ஓர் உருவத்தை கட்டிலில் வரைந்து அதை புணருமாரு புதிய ஆசிரிய பயிலுன ரொருவரை பணித்திருக்கின்றனர் இன்னொரு நபரை உள்ளாடையுடன் கட்டித்தொங்க விட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மிகச் சாதாரண மாகவே இடம்பெற்று வருவதாகத் தெரிகிறது. அத்துடன் திருக்குறள்
செய்து வருகிறது. ஒரு மற்ைகரம் பத்திரிகைககள் ளினதோ வேறு யா குட்பட்டிருக்கக் ஆதரவாளர்களுக் தெரியப்படுத்த அவர்களுக்குத் தெ தினகரனை வாங்கம னையாகாத பத்தி தான் லாபமிருக்கப்
"நான் இதுபற்றி நீ கையாசிரியருக்கு டிக்கை எடுக்க ே *LIMBTLIGGMyg ( என்று தெரிவித்துள்
95. Ljós). Glue:rg விக்கையில் அஷ் கைகளை அச்சுறுத் இருந்து வருகி வீரகேசரிப் பத்திரி தீயிட்டார்கள், ஒ எல்லாரதும் எல்லா இடம் அனுமதிக் களில் தாமதித்தும் அத்துடன் பாரா
வடிவத்தில் பாலி உருவாக்கி அதை நிா ப பந தி க இக் குறள்கள்' களிலே மிகவும் பி
இங்கு இன்னொரு வென்றால் இந் சேஷ்டைகளுக்ெ பண்ணுபவர் இெ பகுதியைச் சேர் தவிர்க்கப்பட்டுள் (மதகுரு) பயிலுன புதிய மாணவ ஏனைய பலரும் றனர். இது பற்றி 'GTCSI GLUs எழுதியாயிற்று ( வேன்' என்கிறார தொழுகை முடி பகிடிவதைக்கு பு அழைத்துச் செல்ெ கூட்டமாகக் காத் இந்தச்சேஷ்டைக பலர் அதிவிடி
D 00)|L60)|D 9600)0|| போயுமுள்ளனர்.
முன்பும் இக்கல பகிடிவதையின் ே
 
 
 

SS
தற்குப்பின்னால் இயங்குகிறது. அரசியல்வாதிக ரினதோ அடகுக் கூடாது. எனது 5 இதைத் விரும்புகிறேன். ந்தால், அவர்கள் ட்டார்கள் விற்ப GOSUIG) GTGöIGI போகிறது.'
களை சொல்லுக்குச் சொல் பதிய வைக்கிற ஹன்சாட் அறிக்கை இருக்கிறதுதானே."
அஷ்ரஃப் - புெளஸி மோதலாகத் தொடர்கிற இது இன்னொரு
பரிமாணமாக பத்திரிகையாளர்களை உள்ளிழுத்திருக்கிறது. அத்துடன் தினகரன் போன்ற அரச ஊடகவிய லாளர்களுக்கு எப்போதும் எதுவும் செய்ய முடியாத நிலை சும்மா பக்கசார்பில் செயற்படுகிறவர்களுக்கு
ருபருக்கு பத்திரி ih GT 5 IT ITU, JELGA பண்டும் என்றும் கோரியுள்ளேன் GITT
லி கருத்துத் தெரி ரஃப்பிடம் பத்திரி தும் ஒரு பழக்கம் றது. முன்பும் கைகளை இவர்கள் ரு பத்திரிகையில் வற்றையும் போட ாது சிலவேளை |பிரசுரமாகலாம். ருமன்றப் பேச்சுக்
JG) GIJSE GOTTÉJU, GO) GITT ாப்பாடமாக்கவும் Goi AD GOT IT IT LID பல்கலைக்கழகங் | ||0)LDIGÓT.60)G)|.
விஷேசம் என்ன ப் பகிடிவதைச் öQm,öL ங்கையின் தென் த (ஊர் பெயர் து) ஒரு மெளலவி தானாம். இதனால் ஆசிரியர்களும் வெட்கப்படுகின் GuffNL LND GESELL LITÄ)
நரகத்துக்கென்று
ப்படித்தான் செய் D. LUGTIGIfQUITGEGÓlä) து வெளியேவர LI LIDIT GOOT GJITH, GO) GITT a GGBL at Li க் கிடக்கிறார்கள் ள தாங்க முடியாத
5 T670) GOLLGCBay (BUL | LG) Gál LG) pGII
ாலையில் நடந்த ாது பகிடிவதைக்
áfangsmalömálsi:
இப்படியொரு பிரச்சினை வருவதே புதினமானது. ஆக, இப்பிரச்சினை எடுத்துக்காட்டுவதெல்லாம் அஷ்ரஃப் பெளஸி மோதலையே தினகரன் ஆளுங் க ட சி யாளு க கா ஆளுங்கட்சிப்பங்காளிக்கா முக்கியம் கொடுப்பது என்ற திணறலில் அஷ்ரஃப்பை உதறவிட்டிருக்கிறது. இது தொடரும் மோதலில் தனக் கேற்பட்ட தோல்வியாகக் கருதி னாரோ என்னவோ பத்திரிகையை கொளுத்த வேண்டுமென்ற உணர்ச்சி வச எல்லைக்குப் போய்விட்டு இப்போது நான் அதை ஒரு குறியீடாகவே சொன்னேன் என்றும் மழுப்பிக் கொண்டிருக்கிறார்.
குட்பட்டவர்சேஷ்டைகளை பொறுக்க முடியாது பகிடிவதைக் குட்படுத்திய வர்களை அடித்துவிட்டு பயிற்சி
பெறாமலே சென்ற இடம்பெற்றிருக்கிறது.
மாணவர்களை நெறிப்படுத்தி கல்விபு கட்வென பயிற்சிபெறும் ஆசிரியர் களே இவ்வாறு நடந்து கொள்வது தான் சகிக்கமுடியாதுள்ளதென இங்கு நடப்பவைகள் பற்றி நன்கறிந்த பலர் தெரிவிக்கின்றனர் தனிப்பட்ட குரோ தங்களினால், நடப்பவைகளை பெரிது படுத்தி, கலாசாலையின் பெயருக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணுகி றார்கள் என இச்சம்பவங்கள் தொடர் பாக கலாசாலை பிரதி அதிபர் கருத்து தெரிவித்தார். இங்கு வந்து பாருங் கள் மாணவர்களுடன் கதைத்துக் கேட்டுப்பாருங்கள் இங்கு அவ்வா றானவைகள் நடப்பதில்லை எனத் தெரியவரும் எனவும் கூறினர் முதற் பக்கத்தில் இது சம்பந்தமான செய் தியை வெளியிட்ட தினகரன் அதி பரின் மறுப்பை சின்னதாய் உள்ளே ஒரு மூலையில் போட்டிருக்கிறது என்றும் குறைப்பட்டார்
&լն Lol/(լքլի
எது எப்படியோ. பகிடிவதைச் சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது நடைபெறுகிறது என்பது நிரூப
அஷ்ரஃப் குறியீடாகச் சொன்னாரோ வேறு எப்படிச்சொன்னாரோ அவரின் பத்திரிகைகளை எரிக்கும் கதையோடு எனக்கு உடன்பாடே இல்லை." எனத்தெரிவித்திருக்கிறார் முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும் பாராளு மன்றக் குழுக்களின் பிரதித்தலைவ
ருமான ரவூப் ஹக்கீம்.
ஆட்டிப்படைப்பது யாரென்ற சிக்கலில் ஆடிப்போயிருக்கிறது அரச தமிழ்ப்பத்திரிகை தினகரன். அஷ்ரஃப் பின் செய்தி வர வேண்டும் அப்படி வந்திருந்தால் பிரச்சினை இல்லை யென்பது ஓர் ஆதிக்க நிலைதான். அத்துடன் அரச கட்டுப்பாட்டிலில் லாத பத்திரிகைக்காரர்களே சுதந்திர மாய் இயங்க எழுத முடியாத நிலை யில் தினகரன் பத்திரிகையாளர்களால் என்னதான் செய்யமுடியும்? செய்தல் பதவிகள் போகும். இக்பால் அத் தாஸுக்கு எதிராக நடந்த சம்பவத்தை ஆட்சேபித்து பல நூறு பத்திரி 60085 LLUIT GITT EGT ஆர்ப்பாட்டம் செய்தார்கள் தினகரனுக்குச் சார்பாக அவ்வாறு செய்ய முடியாதநிலைதான் இருக்கிறது. ஏனெனில், தினகரனோ வேறு அரச ஊடகங்களோ கருத்துச் சுதந்திரத்தின் பரந்துபட்ட வாயில் களாய் எப்போதும் செயற்பட்ட தில்லை. இது வெறும் உள்வீட்டுச் சிக்கல் என்றுதான் சொல்ல வேண்டி யிருப்பினும் இந்த மோதலில் ஒன்றும் செய்யமுடியாத தினகரன் காரர்கள் பாவம் அத்துடன் அஷ்ரஃப்பின் கூற்றிலுள்ள குடிகார லஞ்சப் பத்திரிகையாளர்கள் என்ற பதங்கள் முக்கியமானவை. இதற்கான வழியையும் ஊடகவியலாளர்களே திறந்து வைத்திருக்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.
->2○
ணங்கள் மூலம் அறியக் கிடைககிறது. இது தொடர்பான செய்திகளால் இழுக்கு ஏற்படுகிறது என்று கருதுவ தைவிட இப்படி நடப்பதால் இழுக்கு ஏற்படுகிறது என எண்ணி பொறுப் பானவர்களும், ஆசிரிய மாணவர் களும் இதை நிறுத்தி முன்மாதிரியாக இருக்கவேண்டுமென்பதுதான் பலரது விருப்பம்
அத்துடன் பகிடிவதையின் மோசமான விளைவுகளை (வரப்பிரகாஷ் துஷார ஆகியோரின் மரணங்களையடுத்து) அடுத்து அதனை நிறுத்துவதற்கான சட்டமூலமொன்றும் அரசால் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதா வது பகிடிவதையில் எவரும் ஈடுபடு வாரானால், அவருக்கு ஐந்து வருடங் கள் வரையான சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்பதாகும் உண்மை யில் பகிடிவதை போன்ற சம்பவங்கள் சட்டங்களால் நிறுத்தப்படக் கூடிய தன்று பகிடிவதைப்படுத்துவோரோ பகிடிவதைப்படுவோரோ அல்லது ஆசிரியர்களோ, விரிவுரையாளர் களோ இது பற்றி புகார் தெரிவிக்கவும் மாட்டர் ஒத்துக்கொள்ளவும் மாட்டர் இதுதான் இன்று வரையான பகிடி வதை சம்பவங்களால் அறியமுடி கிறது. மரணத்தின் எல்லைவரை சென்றபின் அண்மையில் நடந்த இரு சம்பவங்களும் பரவலாக வெளிவந்து இது பற்றிய ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், அது கூட பலரில் தாக்கத்தை ஏற்படுத்தாது ஏதோ ஓர் உளவியல் ரீதியான பிரச்சினையாக தொடர்ந்து கொண் டிருக்கிறது. ஆக, இது ஓர் உணர்வு பூர்வமான முறையில் நிற்பாட்டப் படுவதென்றால், தனிநபர் கட்டுப் பாட்டொழுங்குதான் பேணப்பட வேண்டும் இதற்கு சகலமட்டங்க ளிலும் ஒரு திறந்த சிந்தனை தோற்றம் பெற வேண்டியது அவசியமாகிறது.
தகவல் ஜயூ ஷா

Page 5
கிளிநொச்சியில் என்ன நடந்தது?
அங்கு நிலை கொண்டிருந்த இராணுவத்தைத் தாக்கிய புலிகள் அவர்களைப் பின்வாங்கச் செய்தது டன், அவர்கள் நிலை கொண்டிருந்த தளங்களையும் தாக்கி அழித்திருந் தார்கள் என்ற செய்தி பத்திரிகை களில் வெளிவந்திருந்தது. புலிக ளால் கொல்லப்பட்ட இராணு வத்தினரின் சடலங்களையும் கூடப் புலிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்கள்.
சுதந்திரப் பொன்விழாக் கொண் டாட்டக் களிப்பில் ஈடுபட்டிருந்த அரசாங்கம், புலிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிப் போய் இருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் இந்தச் சம்ப வங்கள் நடந்து முடிந்திருந்தன.
புலிகளைப் பெருமளவில் தாம் கொன்றுவிட்டதாகவும், 200க்கும் மேற்பட்ட புலிகளின் சடலங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவை புலிகளிடம் கையளிக்கப் படு மென்றும் அரசாங்கம் கூறியிருந்தது. பிறகு, அவைகள் பழுதடைந்து விட்டதாகவும், தாமே அடக்கம் செய்துவிட்டதாகவும், அறிவித்தது. இன்னும் ஒருபடி மேலே போய், கிளிநொச்சியில் எதுவுமே நடக்க வில்லை என்று தெரிவித்தது. கொழும்பிலிருந்து பத்திரிகையாளர் களையும், பிற தொடர்பியலாளர் களையும் கூட்டிச் சென்று காட்டியது. வடக்கிலுள்ள இராணுவத்தினர் மிகவும் உற்சாகமாகவும், வெற்றி -Rமீதானநம்பிக்கையுடனும் இருப்பதா தத் தொலைக்காட்சிக் கெமராக் கள் காட்டின. கிளிநொச்சியில் ஒன்றும் நடக்கவில்லை என்பதனை உறுதி செய்வதற்காகக் "கிளிநொச்சி" என்று எழுதிய நடுகல்லைப் படம் பிடித்துக் காட்டினார்கள்
புலிகள் தமது முழுச் சக்திகளையும் குவித்துக் கிளிநொச்சியில் சண்டை
பாக்தாத்திற்கு வந்து ஈராக் கிய ஜனாதிபதி சதாம் ஹசைனுடன் பேச்சு வார்த்தை நடாத்திவிட்டு, புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்து திரும்பியுள்ளார் ஐநா செயலாளர் கொபி அன்னான் அவர்கள் சதாமுடனான தமது பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அவர் என்ன தான் சொன்னாலும் அந்த ஒப்பந்தம் ஐநா பாதுகாப்புச் சபையின் நோக்கங்களுக்கு இசை வானதாக அமையாவிட்டால், அதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று தெரிவித்திருக்கிறது அமெரிக்கா அமெரிக்காவுடன் கூட்டாக ஒத்துதியுள்ளது பிரிட்டன்,
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து சபையின் செயலாளரு க்கு இல்லாத அக்கறை அமெரிக் காவுக்கும் பிரிட்டனுக்கும்!
ஈராக்கின் தலைவராக யார் இருக்க வேண்டுமென்று தீர்மானிக் கும் உரிமையும் பாதுகாப்பு கவுன் சிலுக்கு இருக்க வேண்டும். அதன் வழி அந்த உரிமை அமெரிக்கா வுக்கு இருக்கவேண்டும் என்று சொல்லாத குறையாக அமெரிக்கா ஈராக் மீது தனது காய்ச்சலை வெளிப்படுத்தி வருகிறது.
உலக அரங்கில் அமெரிக்கா வின் திமிர்த்தனத்திற்கும் ஆதிக்க வெறிக்கும் பெரும் சவாலாக உள்ள நாடுகளுள் முக்கியமானது ஈராக் பாதுகாப்புச் சபையின் தீர்மானங் களை அடுத்து ஏழு வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஈராக் மீதான பொருளாதார தடைக்குப் பிறகும் ஈராக் இவ்வளவு இறுமாப்பு டன் இருப்பதை அமெரிக்காவால் சகிக்க முடியவில்லை, ஈராக்கை தாக்குவதற்குத் தயாராக தமது படைகளை மத்திய கிழக்கு முழுவ தும் பரவலாக நிறுத்திவிட்டு பாது காப்புச் சபையை அதற்கு ஆமாம் சாமி போடுமாறு கேட்கிறது அது
ஐ.நா பாதுகாப்புச் சபையும் வழமையாக ஆமாம் சாமி போடும்
ஒரு சபையாகத் தான் இருந்து வந்திருக்கின்றது என்ற போதும்
யிடுகிறார்கள். ஆனாலும் அந்தோ பரிதாபம்,அவர்களால் எதையுமே செய்ய முடியவில்லை என்றும் பாதுகாப்புப் பிரிவை மேற்கோள் காட்டித் தொலைக்காட்சி, வா னொலிபத்திரிகை என்று எல்லாம் கூட்டாகத் தெரிவித்தன. ஆனால் உண்மைகள் என்னவோ வேறு விதமாக இருந்தன. யாழ். குடா நாட்டிலேயே புலிகளின் தாக்கு தல்கள் LJUT 6J60||Tab AB, L 촷 தொடங்கின. அரசாங்கம் திரும்பத்
பிரச்சினையாக ருக்கையில் வட தாக்குதல்கள் ெ கொண்டிருந்தன.
கடந்த ஞாயிற6 இராணுவத் தாங் சென்ற வாலம்புரி, கப்பல்களை மூழ்
இந்தத் தாக்குதல்
கவே நடைபெற்ற
முழுப் பூசனிக்க
திரும்ப அறிவித்தும் ஜனாதிபதி நேரடியாகவே ஓடிப்போன இராணு வத்தினரைத் திரும்பி வரும்படி கோரியும் யாரும் வந்ததாகத் தெரியவில்லை. பதிலாக ஜனாதி பதியின் பிரபாகரனுக்குப் பத்து 6)/(Եւլb GIL 560) as 3,677. அனுமதிப்பது என்ற டைம்ஸ் பத்திரிகைப் பேட்டி, அநுருத்த ரத்வத்த அவர்களின் இராஜினாமா பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸ் அவர்கள் மீதான தாக்குதல் முயற்சி என்பனவே அரசாங்கத்தின் பிரதான
இந்தத் தடவை அதனால் அப்படிச் செய்யமுடியில்லை. இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளான சீனா ரஷ்யா ஆகிய நாடுகள் இதனை இம்முறை ஈராக் மீது தாக்குதல் நடாத்த வேண்டுமென்ற அமெரிக் காவின் வற்புறுத்தலை முழுதாக ஏற்றுக்கொள்ளாததே
ஐ.நா சபையில் பாதுகாப்புச் சபையினால் நியமிக்கப்பட்ட ஆயுதப் பரிசோதகர்கள் சபையின்
திர்மானங்களின் படி ஈராக்கிலுள்ள அனைத்து ஆயுத உற்பத்திநிலைய ங்களையும் பரிசீலிக்க அதிகாரம் பெற்றிருந்தார்கள் ஈராக் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஆயுதப் பரிசோதனைகளுக்கு ஒப்புக் கொண்டிருந்த போதும், தொடர்ச்சி யாக இந்தப் பரிசோதகர்கள் குறித்து சந்தேகத்தைக் கிளப்பி வந்துள்ளது. பரிசோதகர்களில் அமெரிக்காவினதும் பிரித்தானியா வினதும் பரிசோதகர்களே அதிகம் என்றும் அவர்கள் அந்த நாடுகளின்
குள் மறைக்கும் நடவடிக்கைகளை தாம் தொடர்ந்தும் வருகிறோம் என்ற முறியடிப்பதாக இர் அமைந்தன. அ தலைப்புச் செய்த அரச சார்பு பத்திரி நியூளரக்கு மனம் புலிகளின் படகு ஆக்கப்பட்டன என் செய்தி எழுத முடிந்
p 6п6)ці 1160pLф60 என்றும் ஈராக் ெ சாட்டி வந்துள்ள ஆயுதப் பரிசோத உள்நோக்கங்கள் தொடர்ந்து தெ "பாதுகாப்புச் ச6 ஆயுத தொழிற்சா முடியும், ஆனால் ளிகளுக்கு அல்ல. வந்தது. ஈராக்கி அமெரிக்கா எதி பாதுகாப்புச் ச.ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6).UU. 96 - UDITñ&# || 1998
ருந்து கொண்டி யுத்தமுனையில் நடப்பதை முடிம "சமாதானத்திற்காக" என்று கூறிக் கில் புலிகளின் றைப்பது யுத்தம் தோல்வியினை களத்தில் இறங்கிய இந்த
ாடர்ந்து நடந்து
|று நடைபெற்ற கிகளை ஏற்றிச் பப்படுத்த ஆகிய நடித்த சம்பவமும் ன் தொடர்ச்சியா
5.
யைச் சோற்றுக்
நோக்கிச் செல்வதற்குக் காரணமா னவர்கள் என்று விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் களுக்குப் பதவி நீடிப்பு வழங்குவது புலிகள் பாடசாலைமாணவர்களுக்கு மத்தியில் நின்று சண்டை பிடிப்பதால் எம்மால் தாக்க முடியவில்லை என்று தமது இயலாமைக்கு நியாயம் கற்பிப்பது என்று தொடர்கிறது, இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைள்
அரசாங்கத்தின்
யுத்த முனையில்
வெற்றி பெற்றே பிரச்சாரத்தை தச் சம்பவங்கள் தையும் கூடத் LLIITE G667ful
ODas LIT60 GL65 பிடிக்கவில்லை. கள் நிர்மூலம் றுதான் அதற்குச்
를
0ം. തൃ
சேர்ந்தவர்கள் ாடர்ந்து குற்றம் அவர்களுக்கு னக்கும் மேலான இருப்பதாக அது வித்து வந்தது. பக்கு ஈராக்கிய லைகளை பார்க்க GDF355 g) 6T6) IT
என்று அது கூறி இந்த மறுப்பை த்த போதும் பிற நாடுகள் ஓரளவு
Bijfeit FTğECUDEDITarisir !
வித யசோதரன்.
க்கு ஈராக்கின் நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டதுடன் தமது நாடுகளிலிருந்து பெருமளவுக்கு பரிசோதகர்களை அனுப்பியும் வைத்தன. இதன் மூலம் மொத்த பரிசோதகர்களின் எண்ணிக்கை யில் நியாயமான பிரதிநிதித்துவ த்தை ஏற்படுத்த அவை உதவின.
ஈராக் மீதான பொருளாதாரத் தடை அங்கு பாரியளவு வறுமை யையும், நோயையும் ஏற்படுத்தியிரு ந்தது. சிறுவர்கள் போசாக்கின் மையால் பாதிக்கப்பட்டனர் வைத் திய வசதியும் மருந்துமின்றி பல சிறார்கள் மாண்டனர். ஈராக் மீதான தடை நிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை, இவற்றின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக வலுப் பெறத் தொடங்கியது இதற்கு ஈராக் ஆயுதப் பரிசோதனைகளுக்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கிய தும் ஒரு காரணமாகும். உண்மையில் 1997 வரை பாதுகாப்புச் சபையின் அனைத்துத் திர்மானங்களையும் ஏற்றுக்கொண்டு ஈராக் ஒத்துழைப்பு வழங்கித்தான் வந்தது. ஆனால், ஈராக்கை அமெரிக்காவினதும், பிரிட்டனினதும் ஏவலால் போல
சிறுமைப்படுத்தும் விதத்திலான இந்
நாடுகளின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக வளரவே ஈராக் முரண்டு பிடிக்கத் தொடங்கியது. "சதாம் ஹ சைன் உயிரோடு இருக்கும் வரை தடைநீக்கப்பட அனுமதி க்க மாட்டோம்" என்பது போன்ற கருத்துக்களை கிளின்ரன் நிர்வா கம் தெரிவிக்கத் தொடங்கியதும் ஈராக் எரிச்சலடைந்தது. ஆயுதங்களை பரிசோதிப்பதற்கான ஐ.நா. வின் விசேட ஆணைக்குழுவினருடன் ஒத்துழைத்து வந்த ஈராக் தனது போக்கை மாற்றிக் கொண்டது.
இதன் விளைவு தான் இன்றைய முறுகல் நிலைக்கு வித்திட்டது. ஈராக் மீதான தன்டை நிறுத்தப்பட வேண்டுமென்றால், ஈராக் பேரழிவு ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டாது என்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான நீண்ட கால கண் காணிப்புக்கு உடன்பட வேண்டும், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட
அரசாங்கம், சமாதானத்திற்காக நடாத்துவதாகத் தாம் கூறும் யுத்தத்தைக்கூட ஒழுங்காகச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக முன் வைக்கப் படுகிறது.
அது சரி, இந்த அரசாங்கம் எதைத்தான் ஒழுங்காகச் செய்தது என்று கேட்கிறீர்களா?
கடந்த நான்காண்டு கால ஆட்சியில் அது சாதித்த சில விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஒன்று, பத்திரிகையாளரையும், பிற தொடர்பு சாதனவியலாளர்களையும் கிரிமினல்கள் என்று நிலைநாட்டி L.
இரண்டு, விசாரணைக் கமிஷன் களை நியமிப்பதிலும், அவைகளது கண்டுபிடிப்புக்களைப் பிரசாரம் செய்வதிலும், ஆனால் அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தாது, உடைப்பில் போடுவதி லும் உலக சாதனை நிலை நாட்டியது.
மூன்று நாட்டின் ஐம்பதாவது ஆண்டு சுதந்திரப் பொன்விழாவை இராணு வத்தினரும், பொலிசாரும், மந்திரி, பிரதானிகளும், அவர்களது குடும் பத்தினரும் மட்டும் பார்வையிடுகின்ற ஒரு உயர் மட்டக் களியாட்டமே என்று நடத்திக்காட்டியது.
நான்காவது, எந்த ஜனாதிபதிப் பதவி எமக்கு வேண்டாம் என்று சொன்னார்களோ, அதே ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை முன் னைய ஜனாதிபதிகள் யாருக்கும் சளைக் காத விதத்தில் பிரயோ கிப்பது.
இப்படி நிறையச் சொல்லலாம்.
இந்தச் சாதனைகளை எல்லாம் இதுவரை எந்த அரசாங்கம் தான் முறியடித்திருக்கிறது? Ο
அனைத்து இடங்களும் பரிசோத னைக்கு அனுமதிக்கப்பட வேண்டும் ஈராக் இஸ்ரேலுடன் ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு ஒத்துப்போக வேண்டும். கர்க்கட்-கைபா என்ற எண்ணெய்க் குழாயினை திரும்பவும் இணைப்பதற்கு ஒப்புக் கொள்வதன் மூலம் ஈராக்கிலுள்ள அமெரிக்க கம்பனிக ளுக்கு பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை அமெரிக்கா முன் வைத்தது.
இந்தக் கோரிக்கைகள் இறை மையும் சுயாதிபத்தியமும் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் எரிச்சலூட்டக்கூடிய ஒன்று என்பதில் ஆச்சரி யப்பட ஒன்றுமில்லை. அதுவும் ஈராக் போன்ற ஒரு நாடு இதனை எப்படி எதிர்கொள்ளுமென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அமெரிக்காவின் நலன்கள் அந்தப் பிராந்தியத்தில் நிறுவப்பட வேண்டுமென்பதற்காக, ஈராக்கை நசுக்குவதற்கு ஐ.நா. பாதுகாப்புச் jfGODL 16ODL u L labgODL diġib asTILLITE LJLL JGóILடுத்த அது எடுத்த நடவடிக்கையின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணமாகும். ஆனால் இந்த நலன் களை ஒப்புக் கொள்வது என்பது ஈராக் அரசின் இருப்பை கேள்விக் குள்ளாக்கும் ஒன்றாகும். மற்றைய அரபு நாடுகளைப் போலல்லாமல் அப்பிராந்தியத்தில் தனித்துவத் தையும், சுதந்திரத்தையும் முடிந்தால், ஆதிக்கத்தையும் கொண்டிரு க்க விரும்பும் ஒரு நாடு ஈராக், அரபு தேசியத்தை உயர்த்திப் பிடிப்பதில் தான், அதன் அரசியல் இருப்பே தங்கியிருக்கிறது. அப்படியிருக்கும் ஒரு நாடு, அமெரிக்காவின் தெருச் சண்டித்தனத்துக்கு விட்டுக் கொடுப் பது அதன் சுய இருப்புக்கு ஆபத்தா னதாகும்.
ஆக, இந்த முறுகல் நிலை கொபி அனானின் ஒப்பந்தத்தாலும், உலக மக்களின் அபிப்பிராயத் தாலும் தற்காலிகமாக யுத்தமாக வெடிக்கும் நிலைக்கு இட்டுச் செல்லா விட்டாலும், யுத்த சூழ்நிலை
HP2.

Page 6
6UC.12-6X/C 26,998 リ
"சுதந்திரம் சுதந்திரம் என்று அலட்டுகிறீர்களே, சுதந்திரம் என்றால் என்னவென்று விளக்குவாயா?" என்று என் உள் விமர்சகன் என்னைச் சீண்டினான். 'தயவு செய்து அலட்டாமல் இரு நான் கொஞ்சம் சும்மா இருக்க விரும்புகிறேன்." - நான் எரிச்சலோடு பதிலிறுத்தேன். "சும்மா இருக்க விடமாட்டேன் எனக்கு அவரசமாக இதுக்கு பதில் வேணும்' - அவன் விடுவதாய் இல்லை.
"சும்மா இருப்பது எனது சுதந்திரம் தலையிடுவது என் சுதந்திரத்தைப்பறிப்பது அடாவடித்தனம் இப்போது சுதந்திரம் என்றால் என்னவென்று புரியதா' - நான் சினந்தேன்.
"கேள்வி கேட்பது சிந்திப்பது இந்த ஜனநாயக நாட்டின்
எவனுக்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரம்' - அவன் 'உனது சுதந்திரம் மற்றவர் விவகாரத்தில் மூக்கை நுழைத்தால் அது சுதந்திரம் ஆகாது. அது வன்முறை ஒரு குடும்பத்தை நடத்தும் கணவன் மனைவிக்கும் சரி, நண்பர்களுக்கும் சரி ஒரு நாட்டில் வாழும் இரண்டு இனங்களுக்கும் சரி அல்லது இரண்டு நாடுகளுக்கும் சரி ஏன் உனக்கும் எனக்கும் சரி, சுதந்திரமாக உடன் இருந்து வாழ இது அவசியம் ஒருவர் சுதந்திரம் மற்றவர் சுதந்திரத்தை பறிக்கக் கூடாது' -நான்
"அப்படியானால் சுதந்திரம் என்பது.?' அவன் ஒரு வரைவிலக்கணத்தைத் தேடுபவன் போல் இழுத்தான்.
'நாம் சுயமாக இயங்குவது, அந்த எமது சுய இயக்கம் மற்றவர் சுய இயக்கத்துக்குத் தடையாக நீளக் கூடாது" - நான் வரையறை வழங்கினேன்.
"ஒவ்வொரு விடுதலைப்போராட்டமும் ஒரு இனம் அல்லது சமூகம், அல்லது வர்க்கம் இன்னொரு இனத்தை அல்லது வர்க்கத்தை அல்லது சமூகத்தை ஆக்கிரமித்து அதனது சுதந்திர இயக்கத்தைக் கட்டுப்படுத்தி சுரண்டும்போதுதானே எழுகிறது.?' - அவன் நடை முறைக்கு வந்தான். "நிச்சயமாக ஈழத்தில் தமிழ் பேசும் இனத்தின் விடுதலைப் போராட்டமும் சிங்கள இனம் தமக்குக் கிடைத்த சுதந்திரத்தை தமிழ் பேசும் மக்களை அடக்குவதற்கு நீட்டிய போது தானே வெடித்தது?' -நான் இன்னும் அருகே வந்தேன். "அப்படியானால், ஒடுக்கப்படும் மக்கள் எப்பொழுதும் எந்நிலையிலும் சுதந்திரத்தை மோகித்து நிற்பார்கள் இல்லையா.?' அவன்
'உண்மை சுதந்திரத்திற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத்தயாராக இருப்பார்கள்' - நான் ஆமோதித்தேன்.
"அப்படியானால், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிக்கும் இக்காலத்திலும் தாம் தப்பினால் போதும் என்ற ரீதியில் அனேக தமிழ் மக்கள் தம்பிள்ளை குட்டிகளோடு போர் இல்லாத இடங்களுக்குத்தப்பிப்போவதும், அங்குதம் சுதந்திரத்தைப் பறிக்கும் ஆளுவோர் மத்தியிலும், பல துன்பங்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருவதும் இன்று காணக்கூடிய யதார்த்தம் இது ஒரு முரணபாடு. இது ஏன் ஏற்படுகிறது?"
90.60. 'இது நமது விடுதலைப்போராட்டம் மக்கள் போராட்டமாக மாறாமல் போனதால் ஏற்பட்டது' -நான்
'மக்கள் போராட்டமாக எந்த விடுதலைப் போராட்டத்தையும் மாற்றுவது எது?' - அவன்
'மாற்றுவதா?' என்று கேட்ட நான் 'விடுதலைக்காக போராடும் இனம் முதலில் விடுதலை பெற்றதாக சுதந்திரம் உடையதாக இருக்க வேண்டும் அதுதான் விடுதலைப் போராட்டத்தை Ději, scir (3 LUTT TITL LLD AT 9, மாற்றுவது' - என்றேன்.
"அதை விளக்குவாயா?" - அவன்
'விடுதலைக்காகப் போராடும் எந்த அமைப்பும் தம்மக்களை சுதந்திரம் உடையவர்களாக வைத்திருக்க வேண்டும் அவர்களுக்கு மிக தேவைப்படும் அடிப்படை உரிமைகளான பேச்சு எழுத்து சுதந்திரம் இருக்கவேண்டும். விடுதலைப்போராட்ட அமைப்பையே விமர்சிக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்க வேண்டும். அப்போது தான் போராட்டத்தின் பிழைகளை மக்கள் தட்டிக் கேட்கவும், மக்கள் விடும் பிழையை அமைப்பு சுட்டிக் காட்டவும் ஒன்றை ஒன்று பரஸ்பரமாக புரிந்து கொண்டு வளர்ந்து மக்கள் போராட்டமாக மாறும்." - நான் விளக்கினேன்.
"ஆனால், விடுதலைப் போராட்டத்தில் இயக்கத்திடமும் இந்தப்பண்பு இருக்கவி தம்மை எந்தக் கேள்விக்கும் உள்ளாக் புனித போக்கைத் தானே οΤού ου கொண்டார்கள்?' அவன். 'அதனால் தானே இன்றைக்கும் யாழ்ப் சுதந்திரம் வழங்கப்போன உள் மன்னர்கள் கத்தியும், பொல்லும் கெ காரர்கள் விலக்குப் பிடிக்கப்புே மோதிக்கொண்டு திரிகிறார்கள் தமக் இருந்து வாழும் சுதந்திரததைப் பேண தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை போகிறார்கள்? எனக்கென்றால்.' நா 'கவலைப்படாதே கால ஓட்டத்தில் அள்ளுப்பட்டுப்போய் விடும் இ கேள்விக்குள்ளாக்கி, உண்மையான ம தையும், சுதந்திரத்தையும் நோக்கி ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கி பேச்சில் திடீரென அமைதி தெரிந்தது. 'ஆனால், எனக்கோ அடக்கு முறைய போராட முடியாது தற்கொலை செய்து மயக்கோவ்ஸ்கியின் முகமும்தான் எங் படுகுது.' -நான் "அப்படியானால் இதுக்கு என்ன சொ Hegelo 1601.
'எதுக்கு?' -நான் ஆவலாய் கேட்டே
'எந்த அடக்கு முறைக்குள்ளும் அகப்ப திரிந்த எழுத்தாளன் ஹெமின்வே கூட தானே சுட்டுத் தற்கொலை செய்து ே ஏன்?' - அவன் அமைதியாகவே கேட்
ஏதாவது விரக்தி, கவலை அவனுக் நான் 'சரி அப்படியானால் புறத்திலுள்ள முறைகள் அகன்று சுதந்திர பொன்னு மனிதனை அகத்தில் வாட்டும் விரக்தி அவனைத் தொடர்ந்து கொண்டு அதிலிருந்து விடுதலை பெறுவதுதான் இல்லையா?' அவன் 'அதற்கென்ன செய்ய வேண்டும்?" GUITG) (83,L (BL66T.
'என்னை நீ யார் என்று அறிய வே கூறிவிட்டு அவன் பெரிதாகக் கடகடெ
'உன்னையா?' என்று கேலியாக ே செத்தால் என்னோடு செத்துப் போகு மாதிரி கதைக்கிறாயே" என்றேன் சிரி 'உனக்கு விசர் நீ என்னை இன்னும் கொள்ளவில்லை ' - என்று பட்டென செத்தால் நான் இன்னொருவனி கொடுப்பேன் எல்லாருக்குள்ளும் ர சிங்களவர்களுக்கும், தமிழர்களுக் இனத்தவர்களுக்குள்ளும் நான் த பலருக்கு என் குரல் கேட்பதில்லை தடிப்பு அவர்களுடையது செவிமடுப்பதில்லை. அவர்களும் மிகச்சிலருக்கே என் குரல் தெள அவர்களைக்கொண்டே நான் இயங்கு அகப்புற தடைகளை அறுத்துக்கொண் தகர்த்துக்கொண்டும் அதர்மத்ை தனத்தையும், அழித்துக்கொண்டும் அ இயங்குகிறேன். என் அருட்டல்களால் சுதந்திர தர்ம எழுச்சிகள் உல கொண்டிருக்கின்றன.' 'உன் பெயர் என்ன?' -நான் கேலியை 'உன்னைப் போல் என்னைப் பற்றி அ மனச்சாட்சி,தர்மசிந்தனை என்பார் பூரணமாக விளங்கியவர்கள் என் என்பார்கள் அதனால் தான் இருப்பு தமது இருப்பு என அழைக்கின்றனர் திடீரென என் கைககள் இறக்கைகள் இருந்தது.
 
 
 

தித்த எந்தத்தமிழ் லையே மாறாக விரும்பாத ஒரு ரும் வளர்த்துக்
ாண மக்களுக்கும் நராட்சித்தேர்தல் ண்டு இராணுவக் கிற அளவுக்கு தள்ளேயே உடன் டியாத இவர்களா பெற்றுத்தரப் இழுத்தேன்.
இவையெல்லாம் பற்றையெல்லாம் க்கள் போராட்டத் ப அருட்டல்கள் 1றன' - அவன்
ம், அதற்கெதிராக கொண்ட கவிஞர் ம் தெரிவதுபோல்
லெப்போகிறாய்?
T.
டாது சுதந்திரமாகத் ஒருநாள் தன்னைத் காண்டானே இது LITGT.
த இருந்திருக்கும்"
பெரிய அடக்கு லகு மலர்ந்தாலும் துக்கம் என்பவை தான் இருக்கும் பூரண சுதந்திரம்
- நான் அபப்ாவி
ண்டும்?' என்று வன்று சிரித்தான்." ட்டுவிட்டு, நான் ம் நீ பெரிய ஞானி துக் கொண்டு. வடிவாகத்தெரிந்து மறுதலித்தவன், 'நீ இருந்து குரல் ன் இருக்கிறேன். குள்ளும் எல்லா ன் இருக்கிறேன். அத்தனை சுயநலத் கேட்டாலும் த வகையில் தான். வாகக் கேட்கிறது. றேன். எல்லாவித ம், தேக்கங்களைத் பும் அடிமைத் பர்கள் மூலம் நான் தான் இன்று வரை ல் நடைபெற்றுக்
விட்டுக் கேட்டேன்.
கம் தெரியதவர்கள் ள் என்னைப்பற்றி னயே சுதந்திரம் திகள் என்னையே
க விரிவது போல்
ہے اور
தம்பலகாமத்தில் எட்டுத்தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்
பட்டது தொடர்பாக மேலும் சில தகவல்கள் வந்து கொண்டிருக் கின்றன.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு முதலே ஒரிரு பொலிசார் தாம் மிக நெருக்கமாகப் பழகும் சில வீடுகளுக்குச் சென்று இன்றிரவு பொலிசார் வந்து கதவைத் தட்டினால் யாரும் கதவைத் திறக்க வேண்டாம் கவனமாக இருங்கள் அவர்கள் ஏதோ திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்களாம் அதே போல இரவு பொலிசார் கதவைத் தட்டிய போது திறக்காத வீட்டில் இருந்த இளைஞர்கள் தப்பி இருக்கிறார்கள் இச்சம்பவம் வழமை போல அரசாங்கமோ அல்லது அதன் LLL LLTLLL TTTLLLL T LLL TTTT LLL LLT KSTTTT T T T T TL பொலிசார் சுட்டனர் என்பதைப் பொய்யாக்கி இருக்கிறது காரணம் எதுவுமின்றி திட்டமிட்டு இளைஞர்களை அழைத்துப் போய் சுட்டிருக்கிறார்கள் இதைத் தான் இனப்படுகொலை என்கின்றனர் தமிழ் மக்கள் ஆனால் வழமை போல ரூபவாஹினி எட்டுப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றே அறிவித்தது உண்மை வெளியாகி இத்தனை நாட்களின் பின்னும் அச் செய்தி
DģgL Gaulājoa)
அப்பாவி இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று மொழி பெயர்த்தது யார் என்று தான் தெரியவில்லை ரூபவாஹினி செய்தி ஆலோசனைப்பிரிவில் மும்மொழியும் சரளமாகத் தெரிந்த தமிழர்களும் இருப்பதாகத் தகவல் அவர்கள் கூட இச்செய்தித் தவறைத் திருத்த ஆலோசனை சொன்னதாகத் தெரியவில்லை. அல்லது அவர்களுடைய ஆலோசனையில் தான் அப்பாவிகள் பயங்கரவாதிகளாகினரோவென்று யாமறியோம்?
ரூபவாஹினி பற்றி இன்னொரு விடயம் கடந்த சனிக்கிழமை 9.30 மணிக்கு புதிய ஒரு சிங்கள தொலைக்காட்சி நாடகம் ஆரம்பமாகி உள்ளது. யுகவிலக்குவ நெறியாளர் சுதத் ரோஹன எழுத்துருGöguna, la flébøum.
இனப்பிரச்சினை பற்றிய நாட்கமாம். அந் நாடகத்தில் ஒரு காட்சி வடக்கு/கிழக்கின் ஒரு கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடத்துகின்றனர். உச்சி வெய்யிலில் நடக்க முடியாமல் தொண்டை வரள தாகத்துடன் உட்கார்ந்திருக்கிறாள் ஒரு தமிழ்ப் பெண்மணி அவளுக்கு நாற்பத்தைந்தோ ஐம்பது வயதிருக்கும் தேடுதலில் ஈடுபடும் படையினருள் ஒருவன் தான் கொண்டு வந்திருந்த சிறிய கான் ஒன்றிலிருந்து தண்ணீர் எடுத்துப்பருகுகிறான் தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டு அமர்ந்திருந்த அப்பெண்ணுக்கும் கொடுக்கிறான் மறைந்திருந்து குறிபார்த்து தண்ணீர் கொடுத்த படையினனைப் புலிகள் சுடுகின்றனர் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்த மனிதாபிமானமுள்ள படையினன் கொல்லப்படுகிறான்.
தம்பலகாம யதார்த்தமும் யுகவிலக்குவ கற்பனையும் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இவ்வாறான படங்களை நாங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். வியட்நாமில் முதுகெலும்புமுறித்து அனுப்பப்பட்ட அமெரிக்காதனது தோல்வியை மறைக்க இப்படி மனிதாபிமானமுள்ள நிறையப் படங் களை எடுத்து வெளியிட்டது. அந்தப்படங்களின் இறுதிக் காட்சியில் அரிவாளும், சுத்தியலும் பொறிக்கப்பட்ட சிகப்புநிறக்கொடியினால் வில்லன் சுற்றப்பட்டு கட்டி இழுத்துச் செல்லப்படுவான் கம்யூனிசம் அழியும் சமாதானமும் ஜனநாயகமும் மலரும் ஏன் மணிரத்தினத்தின் பம்பாய் ரோஜா இருவர் எல்லாமே யதார்த் தத்தை மூடிமறைத்து ஒடுக்குமுறையாளரின் மனிதாபிமானம் பற்றிப் பேசின. பம்பாய் இந்து அடிப்படைவாதிகளின் மனிதாபிமானம் பற்றிப் பேசியது. இந்துக்களை முஸ்லிம்களின் புனித குர்ஆனை காப்பாற்றுபவர்களாகவும், முஸ்லிம்களை எப்போதும் அரிவாள் தூக்குபவர்களாகச் சித்திரித்தது ரோஜா காஷ்மீர் மக்களின் அரசியற் கோரிக்கைகளை பயங்கரவாதமாகச் சித்திரித்து அப்பயங்கரவாதிகள் அப்பாவி இளைஞன் ஒருவனைக் கடித்திச் செல்வதையும் அவனை மீட்க அவன் மனைவியும் இந்திய இராணுவமும் எடுக்கும்
மனிதாபிமானமுள்ள நடவடிக்கைகளையும் பற்றிப்பேசியது.
இந்த வகையறாக்களுள் யுகவிலக்குவும் அடக்கம் போல் தெரிகிறது. ஆனால் சுகதபால டி சில்வா போன்ற மதிப்புள்ள கலைஞர்களுமா என்கிற போது தான் கலைஞர்களின் அரசியல் பற்றிப் பேச வேண்டி வருகிறது. மனிதாபிமானத்தின் அரசியல் பற்றிப் பேச வேண்டி வருகிறது. துயர்ப்படும் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டிய கலைஞர்களின் குரல் ஒடுக்குமுறையாளர்களின் குரலுடன் எவ்வாறு இணைகின்றது என்பதைக் கேள்வி ஏழுப்ப வேண்டி வருகிறது
அம்பு.

Page 7
Tெனது வரலாற்றுப் பங்களிப்பாக
1983ல் வெளிவந்த 'தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்' என்ற நூலில் பின்வரும் கருத்துக் களை முன்நிலைப்படுத்தியிருந்தேன். "தமிழ் மக்களைப் போலவோசிங்கள் மக்களைப் போலவோ தத்தமது மொழி வழங்கும் மாநிலங்களுள் வாழும் பண்பை முஸ்லிம் மக்கள் பெற்றிருக்கவில்லை என்பதும், தமிழ் வழங்கும் மாநிலத்தில் 40 சதவீதத் தவர்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்பதும் இங்கு கவனத்துக் குரியனவாகும் இதைவிட மேலும் சிக்கலான பண்பு தொடர்ச்சியான புவியியல் பிரதேசங்களில் வாழாமல் இலங்கைத் தீவு முழுவதிலும் சிதறி வாழ்வதாகும்.
சிதறி வாழ்வதனால் ஒரு பலமான தேசிய இனமாக வளர்ச்சிபெறுவதற்கு அவசியமான பொது புவியியற் பிரதேசமற்றவர்களாகவும், பலமான இயக்கத்தைக் கட்டி எழுப்புவதில் தொடர்பு சாதனங்களைப்பொறுத்தும் (Communication) (5 TLFLULL sepa, பொருளாதார நலன்களைப் பொறுத்தும் நடைமுறைச்சிக்கல்களை எதிர்நோக்குபவர்களாகவும் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.' (பக்கம் 6)
"எப்படிப் பார்த்தாலும் முஸ்லிம் மக்களைப் பொறுத்து தமிழ் பேசும் மாநிலத்தில் வாழும் முஸ்லிம் மக்க ளும் ஏனைய தமிழர்களும் தேசிய இனத்தன்மையையும் él'É15GT மாநிலத்தில் வாழும் முஸ்லிம் | மக்களும் ஏனைய தமிழர்களும் தேசிய சிறுபான்மை இனத்தன்மை யையும் கொண்டுள்ளனர் என்ற அடிப் படை உண்மையை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்" (பக்கம்36)
உண்மையில் 1983ல் எழுதப்பட்ட எனது நூலின் அடிப்படை சேதி என்ன? தமிழ் வழங்கும் மாநிலத்து அரசியல் வேறு சிங்கள மாநிலத்து அரசியல் வேறு இரண்டையும் ஒன்றாகப் பார்த்தோ அல்லது ஒன்றை மற்றதாகப் பார்த்தோ அரசியல் செய்து குழப்புவது இரண்டு பக்கமும் அரசியலின் தோல்விக்கே வழி வகுக்கும். வடகிழக்கு மாநில அரசியல் முஸ்லிம் மக்களின் தேசிய இன கட்டுமானத்தையும், சுயநிர்ணய உரிமையையும் கோரிநிற்கிறது. தென்மாநில அரசியல் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாசார ரீதி யான சம அந்தஸ்தையும் பாதுகாப் பையும் கோரிநிற்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் முஸ்லிம் மக்களின் தேசிய இன வளர்ச்சியும் ஸ்தாபன ரீதியான அரசியலும் மட்டுமே தென் மாநிலத்து முஸ்லிம்களுக்கும் உண் மையான பாதுகாப்பாக அமையும் 1970களின் நடுப்பகுதிகளில் தமிழ் பேசும் மாநிலத்திலும் வெளியிலும் பரந்துபட்ட முஸ்லிம்களிடையே கற்றறிந்த நடுத்தர வர்க்க வளர்ச்சி பரவலாகக் காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை
மாவட்டத்தில் இருந்து சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு எதிராக அவர்களது நிலப்பறிப்பு
இயக்கத்துக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. முஸ்லிம் களின் பாரம்பரிய பிரதேசமான தீகவாபியை மீட்காமல் இந்த இளைஞர்கள் ஒயமாட்டார்கள் என்று தோன்றியது. புதிய தலைமைத் துவத்தின் கருவறையாக அம்பாறை மாவட்டம் தெரிவு செய்யப்பட்டது இக்காலகட்டத்தில்தான் கருவறைக் குள்ளேயே குழந்தையை முடக்கி வைத்திருக்க வேண்டும் என்று கருதிய அம்பாறை மையவாத ஆபத்தும் பலம் பெற்றது. எனினும் அம்பாறை மையவாதத்தை உடைத்துக் கொண்டு இந்த இளைஞர்கள் முன்செல்வார்கள்
என்று நம்புவதற்கு சாதகமான சூழல் இருந்தது.
வடகிழக்கு தேசிய இனக் கட்டுமானம் இலகுவான ஒரு பணியல்ல. மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் வடகிழக்கு மாகாணத்து முஸ்லிம் அலகுகளை தொடர்பு சாதனங்களின் வலைப் பின்னலால் இணைத்து பலமான ஒரு இயக்கத்தைக் கட்டி எழுப்புவதன் மூலம்தான் இயல்பாகவுள்ள நடை முறைச் சிக்கல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கி முன்செல்ல முடியும் இதுதான் 1983ல் வெளிவந்த எனது நூலின் அடிப்படைச் சேதி
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தோற்று வித்தல் பற்றிய கலந்துரையாடல் காத்தான்குடி மாநாடு 21.09.1980 என்ற தலைப்பிட்ட துண்டுப் பிரசுரத் தில் பரிசீலிக்கப்பட வேண்டிய அடிப் படைக் கருத்துக்களென குறிப்பிடப் பட்டிருந்தவற்றில் வடகிழக்கு மாகா ணம் பற்றிய விசேட அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவற் றுள் பின்வரும் அம்சங்கள் முக்கிய
LDIGOG0)G
04 இலங்கையில் சகல மதங்களுக்கும் சம அந்தஸ்தை ஏற்படுத்துவதும் அந்நிலையைப் பாதுகாப்பதும் 06. சிங்கள மொழியுடன் தமிழ்மொழி க்கும் சம அந்தஸ்த்தைப் பெறுதல்
07 (ஆ) அத்துடன் குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களிலுள்ள அரச வெற்று நிலங்கள் யாவும் அவ்வப் பகுதிகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டி முயலல்
(இ) 7ம் அம்சத்தில் உள்ள நோக் கத்தை அடைவதற்காக
1. இதுவரை தமிழ் பேசும் பகுதிகளில் திட்டமிட்டும் அரசாங்க அதிகாரிகளின் ஆதரவுடன் செய்யப்பட்ட அன்னியக் குடியேற் றங்களை அங்கிருந்து சட்டபூர்வமாக வெளியேற்ற பாடுபடுதல்
2. மேற்கண்ட இத்தகைய குடியேற் றங்களைத் தடுத்தல்
இத்துண்டுப் பிரசுரத்தில் தமிழர் தொடர்பாகவும் தமிழ் பேசும் பகுதிகளின் பாரம்பரிய நிலத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும், வடக்கு கிழக்கு முஸ்லிம் இளைஞர்கள் கொண்டிருந்த சரியான நிலைப்பாடு வெளிப்பட்டிருந்தது.
இரகசியமாகவும்.
1980கள் ஆரம்பி காங்கிரஸ் அம்ப மாவட்டத்தைச் ே அஷ்ரஃப், அஹம முன்னணி முள் சிந்தனை கருவை வளர்ந்திருந்தது. கிருந்த அடிப்பன முக்கியமானது மு }luJeOlciTg,GITگg|IT பானது இது அடி
1949களில் இலங் தேசிய இன நிர் தீவிரமாக ஈடுபட் கட்சியின் தலைவு வி. செல்வநாய É MEJJU, LÈS (BLITT தமிழர்களது தே களம் என்கிற அ னையை எதிர்கெ பலமாக இருந்த e LLL 9.60601 ஸ்தாபனங்களும்
வாழும் தமிழர் விட்டுவிட்டு அ எதிர்த்தார்கள் அ ளது காரணங்கள் இலங்கையிலும்
அரசியல் செ வடகிழக்கு மாகா அரசியல் செய்வு வாழ் அனைத்து உகந்தது என்பெ வந்த தமிழர் தேசி ஒரு முடிவு எடுக் இறுதியில் தமிழ்
pla) Lig, 1948 தமிழரசுக்கட்சி
கட்சியும் அத வடகிழக்கு மா தேசிய இன க தனது வரலாற்று
இரும்பிலும் உ
எடுத்திருந்தார்க பாராளுமன்ற
எலும்புத் துண்டு படுத்தாத அர்ப்ப 瓯L岛uáö ááQ அணி திரண்டன தரிசனத்தை வர புள்ளது. 1960 ரகத்தின் தோல்ெ
ஊடுருவல்களா
தடம் புரண்ட ஆரம்பித்தப் ே வரலாற்று ஜீவ நிலைபெற்றது.
 

ー豆、ら み。
எUU, 26 - மார்ச் 1 1998 V
த்த போது முஸ்லிம் ாறை மட்டக்களப்பு சேர்ந்த எம்.எச்.எம். ட்லெப்பை போன்ற லிம் சக்திகளின் றயில் ஏற்கெனவே அன்று அவர்களுக் டக் குழப்பங்களில் ஸ்லிம் தேசிய இன பிரதேசம் தொடர் Iша) што ј) јда).
கைத் தமிழர்களின் DIT GOOTL) LUGOof 3, Gíslic) - பின்னர் தமிழரசுக் பர்களான எஸ்.ஜே கம் கு வன்னிய ன்றவர்கள் எது சிய இன அரசியல் LL6)LLਸੰ ாண்டார்கள் அன்று
தமிழ் காங்கிரஸ் து தமிழ் மக்கள் தென் இலங்கையில் 9, GO) GITT (OGLJ GIMLIGG) ரசியல் செய்வதை வர்களுக்கு அவர்க இருந்தது. அனைத்து சிறுபான்மை இன பவதா அல்லது ணத்தில் தேசிய இன தா எது இலங்கை
தமிழர்களுக்கும்
தயிட்டு வளர்ந்து ய சக்திகள் சரியான வேண்டியிருந்தது. Too ELOLI
டிசம்பர் மாதம்
ஆரம்பித்தபோது
ன் தலைமையும்
ாணத்தில் தமிழர் Lடுமானப்பணியே க் கடமை என்கிற றுதியான முடிவை தமிழ் மக்களும் நலன்கள் என்ற களை முதன்மைப் னிப்புடன் தமிழரசுக் பார்க் குணத்துடன் அவர்களது தீர்க்க
ாறு உறுதிப்படுத்தி
5ளின் சத்தியாக்கி யின் பின் ஏற்பட்ட தமிழரசுக்கட்சி பாதும் அவர்கள் ாராட்டங்கள் ஒரு தியாக பிரவகித்து தனது சகல தவறு
61.33E. 63.3L (T6)00
களுடனும பினனடைவுகளுடனும் மேற்படி போராட்டமே தென் இலங் கைத் தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் பாதுகாப்பாயிற்று அது மலையகத் தமிழர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் மக்களுக்கும் தேசிய இன உரிமைப் போராட்டத்தை இலகுவாக முன்னெடுத்துச் செல்லத் தக்க அரசியல் இடத்தை ஏற்படுத்தித் தந்தது. அவர்களது போராட்டம் ஏற்படுத்திய அரசியல் இடம்தான் சிங்கள மக்களது ஜனநாயகப் போராட்டத்துக்கும் வழியாயிற்று ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ் தேசிய சக்திகள் இன்றுவரை தமது வரலாற்று பொன் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணரத் தவறி விட்டார்கள் தம்மோடு இணைந்து பலம் தரக்கூடிய அத்தனை போராட் டங்களையும் இடறி விழுத்தித் தங்களையும் தனிமைப்படுத்துகிற ஆபத்தான போக்கை இன்னமும் திருத்திக் கொள்கிறார்கள் இல்லை.
1949ல் வரலாறு தமிழரசுக் கட்சியின் முன்னமும் எஸ்.ஜே.வி. செல்வநாய கத்தின் தலைமையின் முன்னமும் வைத்த அதே கேள்விகளை 1980 களின் ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கி ரஸ் பதாகைகளை நெய்யத்தொடங்கி யிருந்த முஸ்லிம் தேசிய சக்திகளதும் அச்சக்திகளின் தலைவராக இயல்பா கவே மேம்பட்டுவந்த எம்.எச்.எம். அஷ்ரஃப் முன்னமும் வைத்தது.
தம்மவர்களுள் 60சதவீதம் பேர் கேட்டுக்கு வெளியே இருக்கிற நிலையில் விரிந்தது வடகிழக்கு முஸ்லிம்களின் குருசேஷ்த்திரப் போர்க்களம் நீடித்த போராட்ட வரலாறும் அனுபவமற்ற இனத்துவப் பின்னணியில் வந்த முன்னணி வீரர்களைத் தடுமாற வைத்தது இதுதான். இந்த தடுமாற்றம் என்கிற எலியையும் வைத்து கட்டப்பட்ட பொதியாயிற்று முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரசும் வடகிழக்கு
முஸ்லிம் மக்களும் இன்று எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளின் அடித்தளம் இதுதான்.
ஏன் முஸ்லிம் காங்கிரசால் ஒரு பலமான ஸ்தாபனத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை? ஏன் முஸ்லிம் காங்கிரசால் வடகிழக்கு முஸ்லிம் மக்களைத் தகவல் தொடர்பு வலைப் பின்னல் மூலம் ஸ்தாபன ரீதியாக ஒருங்கிணைக்க முடியவில்லை? ஏன் முஸ்லிம் காங்கிரசால் தனது வளங்
பாதுகாப்பு
களை வடகிழக்கில் பரவலாக்கி முஸ்லிம் மக்களை பொதுப் போராட்டங்கள் மூலமும் கலாசார நடவடிக்கைகள் மூலமும் அம்பாறை மையவாதத்தை உடைப்பதன் மூலமும் பலமான ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைக்கிற பணியைத் தீவிரமாக முன் எடுத்துச் செல்ல இயலவில்லை? ஏன் முஸ்லிம் காங்கிரசும் தான் தீவிரமாக எதிர்த்த தென் இலங்கை முஸ்லிம் தலைமை கள் போல சிங்கள பேரினவாத கட்சிகளின் மத்தியில் சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நேர்ந்தது? ஏன் முஸ்லிம் காங்கிரஸ் எல்லா நிலைமைகளிலும் சிங்களவரதும், தமிழரதும் அரசியலின் மத்தியில் தான் முஸ்லிம்களின் அரசியல் உள்ளது என்ற உண்மையை நிராகரிக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸ் சிங்கள அரசியலை மட்டும் சார்ந் திருந்த தசாப்தத்தில் திம்புப் பேச்சு வார்த்தை இலங்கை - இந்திய உடன்படிக்கை உட்பட இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கான சகல அரசி யல் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ள அது தனது பிரதிநிதிகளை அனுப்ப வல்லமையற்றுப் போனது
got
வடகிழக்கு முஸ்லிம்களின் தேசிய இன முகமும் அடையாளமுமாயுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தனது பின்னடைவுகளில் இருந்து மீண்டும் உயிர்த்தெழுகிறதற்குள்ள ஒரே மார்க்கமான சுயவிமர்சனத்தில் முன் நிலைப்படப்போகிற தங்கப் பதக்கத் துக்குரிய கேள்விகள் இவை தான். இத்தகைய கேள்விகளுக்கான சாத்தியமான பதில்களின் அடிப்படை ஆரம்பத்திலேயே முஸ்லிம் காங்கி ரஸ் பொதியினுள் வைத்துக்கட்டப் பட்ட தேசிய அரசியல் தலைமை என்கிற சந்தர்ப்பவாத பம்மாத்து எலியை கொன்று போட வேண்டும் என்பது தான். இதுதான் வடகிழக்கு முஸ்லிம் மக்களை பலமான ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவு செய்கிறதற்கான ஒரே மார்க்கம் வடகிழக்கு முஸ்லிம் மக்களின் தேசிய இன வளர்ச்சி மட்டும்தான் தென் இலங்கை முஸ்லிம் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய உண்மையான
வடகிழக்கு முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் வடகிழக்கு முஸ்லிம் தேசிய தலைமை களுக்கானது. தென்னிலங்கையில் முஸ்லிம்களின் சமத்துவம் சமூக நீதிக்கான அரசியல் தென்னிலங்கை முஸ்லிம்களின் தேசிய சிறுபான்மை இன தலைமைக்கானது இரண்டும் இரண்டு தோணிகள் ஆற்றுக்கும் அரசியலுக்கும் இரண்டு கரைகள் விரும்பினாலும் விரும்பாவிடினும் தென் இலங்கை முஸ்லிம் மக்களது அரசியலின் இரண்டு கரைகள் தற்போது பூரீ ல.சு.க. ஐ.தே.க என் கிற இருமுகங்களைக் கொண்டிருக்கிற சிங்கள அரசும், மலையகத் தமிழர் களது தேசிய அரசியலுமாகும் வடகிழக்கு முஸ்லிம் தேசிய இன அரசியலின் இரண்டு கரைகள் சிங்கள அரசும், தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமுமாகும்.
ஒரு கரையுடன் ஆறும், ஒரு கரை மட்டும் சார்ந்து நிமிரக்கூடிய உரிமைக்கான அரசியலும் இல்லை. அத்தகைய அரசியல் தனிமனித சந்தர்ப்பவாத அரசியலாகும் கற்ப னையில் கரைகளை உருவாக்கும் சாத்தியங்களும் இல்லை.
இன்றைய பின்னடைவு காலகட்டம் உருவாகிறதற்குத் தமிழர்களும், தமிழ்ப் போராளிகளும் செய்த தவறுகளும் பங்களிப்பு செய்திருக் கிறதை ஒருவர் சுட்டிக்காட்டலாம்.
9||||||||||<ھ

Page 8
6) JU, 19.6/U. 25, 1998
இந்திய திரைப்படங்கள் பாலியல் குறித்து பேசத்தலைப்பட்டு விட்டன. பாலியல் குறித்து மட்டுமின்றி ஓரின உறவு அலிகள் தொடர்பாகவும் அவை தயக்கமின்றி பேசத்தலைப் பட்டுவிட்டன. அண்மைய வரவுக GITT GOT SELD GÖTGOTIT (Tammanna), Lu Luff (Fire), guir T(Dayara). GrótL16M முறையே அலிகளின் அவலங்களை யும் ஓரின உறவினையும், ஆணின் வினோத பழக்கத்தையும் கருப்பொரு ளாகக் கொண்டுள்ளன.
இந்தியத் திரைப்படங்களில் சத்ய ஜித்ரே காலம் தொடக்கம் யதார்த்த மும், இந்திய சமூகத்தின் அவலமும், அது எதிர் கொள்ளும் நெருக்கடியும் ஏழ்மையும் கமெராவினுள் கொண்ட வரப்பட்டிருந்தன. அவை உலக அளவில் பேசப்படுபவையாகவும் உள்ளன. ஒரு புறம் வர்த்தக ரீதியான LJLIEJ 661 LDITUIT 2006) Boo", போலிகளை வளர்த்துச் செல்ல
மறுபுறம் அதற்கு மாற்றாக வர்த்தகரீதி
அல்லாத திரைப்படங்களில் யதார்த்ததை வெளிப்படுத்த மாற்று திரைப்படவியலாளர்கள் முனைகின்ற போக்கொன்று மெல்ல மெல்ல முனைப்படைந்து வருகிறது. அந்த முனைப்பின் முன்னேற்றகரமான வெளிப்பாடுகள் தாம் பாலியல் குறித்தும் தன்னினச்சேர்க்கையாளர் கள் அலிகள் குறித்ததுமான படைப்பு
SGT.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இம்மூன்று திரைப்படங்களிலும் காணப்படுகின்ற பெண்கள் தொடர் பான சித்திரிப்புக்களாகும். பாலியல் தன்னினச்சேர்க்கை, அலிகள் என்ற வெவ்வேறான விடயங்கள் யதார்த்த சித்திரிப்பில் எதை வெளிக்காட்டு கின்றன?
மகேஷ்பட்டின் இயக்கத்தில் 粤&吓 பட்டின் தயாரிப்பில் வெளிவந்துள்ள தமன்னா"(Tammanna), அலிகள் பற்றிய சித்திரிப்பாகும் செல்வந்த குடும்பத்தாரால் வெறுத்தொதுக்கப் பட்டு தகப்பனாரால் குப்பைத் தொட்டிவில் வீசப்படும் பெண் குழந்தையை தனிமையில் வாடும் அலி ஒருவர் எடுத்து வளர்க்கின்றார். தன் தனிமைக்கும், ஆதரவுக்கும தான் எடுத்து வளர்க்கும் தன் மகள் உள்ளாள் என மகிழ்வுறும் அலி தன்னை தகப்பனாகவே மகளுக்கு இனம் காட்டுகின்றார். பருவ வயதில் அவளின் சுய பாதுகாப்பைக்கருத்திற் கொண்டு மகளை கன்னியர் மடத் துக்கு அனுப்பும் அலி, மகளின் திரு மணத்துக்காக எதிர்காலத்துக்காக, பிற
இளைப் GUITG). GLJGroT (BG)JLL5)LG) கல்யாண வீடுகளிலும், விழாக்களி லும் நடனமாடி ஆண்களை மகிழ் வித்து பணம் சம்பாதிக்கின்றார். எதிர் பாராத சந்தர்ப்பமொன்றில், கன்னியர் மடத்தில் இருந்து வீடு திரும்பும் மகள் தந்தையின் உண்மை நிலவரத்தை அறிந்து வெறுத்தொதுக்குக்கின்றாள் எனினும் அவர் மகளிடம் தனது நிலையைச் சொல்லி தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்து உண்மை தகப் பனை, தாயை கண்டு பிடிக்கவும் உதவுகிறார். இறுதியில் அவ் அலியை விட்டுப் பிரிய முடியாது, அவள் அலிகளுக்கான அச்சேரியில் வாழத் துணிகின்றாள்.
பெண் குழந்தை ஒன்றைபெற்றெடுத்த தினால், செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த தாய் அனுபவிக்கும் சித்திர வதைகள், பாதுகாப்பற்ற நிலையில் பெண் குழந்தை ஒன்று எதிர்கொள் ளும் அவலங்கள் தனது தந்தை ஓர்
அவர்களுடைய ெ ரிக்கிறது. அது கா
இவர்களுக்கிடைய வும் ஏற்படுகின்றது
இம்மாறான உறை
மார்களினால் குடு குள்ளாகுகின்றது நியாயத்துக்காகப் பெண்கள் பற்றிய
ஓரின உணர்வு மூ பேணுதலானதுஇ
960LDLLGldo GL66 என்பதை தீபா சுட்
அமொல் பலிகாரி இந்தியக் கிராம ராணிக்கும், பெண் விருப்புக் கொண் வாழ விரும்பும் ஆ பிலான நட்பு பற்றி அழகுராணியாக படும் இப்பெண்
பாலியல் வன்மு றாள், பின்னர் அ மிட்டு வாழ விரு வாழ்கின்றாள். த
முறை பாலியல் ெ
விடுவோம் என்ற
அவ் ஆடவனை வேடமிட்டு வ சந்தர்ப்பத்தில்
oju 60L 960L I வேடமிட்டு வா குறைகூறி அவள வீட்டை விட்டு மீண்டும் அவள் : - 나6160GT -
அலி என்பதை ஏற்க மறுக்கும் ஓர் பெண்ணின் சாதாரண மனப்பாங்கு
என்பன தமன்னா" அலிகள் குறித்தும், பெண்கள் பற்றியும் பேசுகின்றது என்பதனை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
தீபா மேத்தாவின் 'பயர் (Fire) சகோதரர்கள் இருவரின் மனைவிமா ரின் ஓரினக் காதல் பற்றிய சித்திரிப்பு குழந்தைகள் இல்லாத ராதா, தன் கணவனுடன் பல வருடங்களாக பாலியல் தொடர்பு கொள்ளாதவள். கணவனின் இளைய சகோதரன் சீதா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட போதும், அவன் சீன தேசத்து நண்பியுடனேயே உறவி னைப் பேணுகின்றான். சீதா, ராதா ஆகியோரின் திருமண வாழ்வு இவ்வாறு தோல்வியுறுவதும் இரு வரும் தங்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசுவதும் ஒருவருக் கொருவர் ஆதரவாக இருப்பதும்
வினோத பழக் தன்னோடு 6 கின்றாள்.
இதில் ஆண்கள் மிடுவதை ஏற்று சமூகம், தற்பாது பெண் ஆன் ஏற்பதில்லை எ றது. 1996ம் சஞ்சிகை தேர் 1 OLULTÉS, Gíslici)
கும். இப்படம் உரிமைகள், சமூ பாத்திரங்களின் வற்றைச் சுட்டி
குறிப்பாக தீப (Fire), 1931 E குறித்தும், ஓரி பேச மறுத்த வெளிப்பட்ட கட்டுடைப்புக
 
 
 
 
 
 
 

ருக்கத்தை அதிக லாகி இறுதியில் ல் ஓரினப் பாலுற
அறியும் கணவன் பம் பிரச்சினைக் தமது உறவின் போராடும் இரு
5 "UUsi
ம் தமது இருப்பை து. இந்திய குடும்ப GlTQ.4 95 lq-60TLDITGOTg5I க் காட்டுகின்றார்.
'g5 LLUIT WIT' (Dayara) மான்றின் அழகு
டு பெண் போல் டவனுக்கும் இடை ய சித்திரிப்பாகும். தேர்ந்தெடுக்கப் ஒரு குழுவினால்
றைக்குள்ளாகுகின் |Qu6İT GALUGöT (36AJL ம்பும் ஆடவனுடன் ான் மீண்டும் ஒரு பன்முறைக்குள்ளாகி அச்சத்தில் அவள் ப் பின்பற்றி ஆண் ாழ்கிறாள். ஒரு அப்பெண் தமது பும் போது ஆண் வது தொடர்பாக து தகப்பன் அவளை
விரட்டுகின்றார். ான் நேசிக்கும் அவ் டைந்து அவனது
த்தைக் கைவிட்டு ழும்படி கோரு
பெண்கள் வேஷ கொள்ளும் இந்தச் ாப்புக்காகவேனும் வேடமேற்பதை பதைச் சித்திரிக்கின் G) alib (Time) தடுத்த மிகச்சிறந்த யாராவும் ஒன்றா G30STS, GMGST LUIT GIỐluLUG) த்தில் பெண் என்ற GJa)IÄl8,6T GT6TUGOT ாட்டுகின்றது. மத்தாவின் 'பயர்
வரை பாலியல் க்காதல் குறித்தும் சமூகத்திலிருந்து பல சம்பிரதாய பிரதிபலிபப்பாக
129چ
C LDன்மையான புல்லாங்குழல் இசைமனசைவருட சிறுமிக்குபுல்வெளி ஒன்றில் வைத்து குடும்பம், காதல், வாழ்வு பற்றி பெற்றோரால் விளக்கம் கொடுக்கப்படுகிறது. சிறுமிக்கு விளங்கவில்லை. தாய் கண்ணை மூடிக் கொண்டு காணும் காணுவதாய் நம்பும் காட்சியும் புரியவில்லை. புரிகிறது இறுதியில் அச்சிறுமிக்கு உண்மையான காட்சி தெரிகின்றது: GT LI LI Lq?
எவ்விதத்திலும் தன் உணர்வுகளுடன் ஒத்துப்போகாத ஒருவனை மணம் முடித்துகூட்டுக் குடும்பம் ஒன்றினுள் நுழைகின்றாள் சீதா (நந்திதா தாஸ்) ராமாயணத்தில் சீதையின் தீக் குளிப்பை மெய்சிலிர்க்க கண்ணீர் உகுத்துப் பார்க்கின்ற ரசிக்கின்ற குடும்பம் அது கணவனின் அண்ணன், அவர் மனைவி (ஷபனா அஸ்மி) கணவனின் நோய்வாய்ப்பட்ட நடக்க முடியாத வயதான தாய், வேலைக்காரன் ஆகியோரைக் கொண்ட அக்குடும்ப அமைப்பினுள் அவளது சுதந்திரமான உணர்வுகள் அடிபட்டுப்போகின்றன. தன்வரைக்கும் முற்போக்கு எண்ணம் கொண்ட இன்னொரு பெண்ணிடம் தொடர்பு வைத்துள்ள சராசரி ஆணான கணவனில் அவளால் காதல், தீவிர ஆசை, உணர்ச்சி, காமம் என்பவற்றை வைக்கவும் முடியவில்லை. அவனால் அவற்றைக் கொடுக்கவும் முடியவில்லை. தன் துயரங்களை ராதாவிடம் (அண்ணனின் மனைவி) கூறுகிறாள். ராதா அக்குடும்ப அமைப் பின் ஆணிலைச் சிந்தனைகளால் கூறுபோடப்பட்டு வெறும் இயந்திரமாக கருதப்படும், பிள்ளை பெற முடியாத உடல் தன்மை கொண்டவள். இருவருக்கிடையிலும் ஆழமான நேசம் உருவாகின்றது. அது இயல்பாக வளர்ந்து காதல், அரவணைப்பு காமம் என்பவன வாகவும் பரிணமிக்கின்றது. பாரம்பரிய மிக்க ஆண்-பெண் காதலிலிருந்து விலகி பாரம் பரியமற்ற காதலாக மலரும் அவர்களிடையேயான உறவு அக்குடும்பத்திற்குத் தெரியவர, அவர்களை வெறும் இயந்திரங்களாகவே பார்த்துப் போன மனிதர்களுக்கு அவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அந்தக் குடும்பத்திற்கு அது பேரதிர்ச்சியாக இருக்கின்றது. தாம் கட்டிக் காத்த ஆணிலைச் சிந்தனைகள் மீது வீழ்ந்த சக்திமிக்க அடியாக அதனைப்
ஒன்றாக வாழ்வோம் எனவும் அழைக்கின்றாள். தனக்கு பழக்கப்பட்டுப்போன அடிமைத் தளைகளிலிருந்து விடுபட முடியாமலும் சீதாவினுடனான காதலிலிருந்து பிரிய முடியாம் லும் தவிக்கும் ராதா இறுதியில் துணிந்து சீதாவுடன் ஒன்று சேருகின்றாள் கொட்டு மழையில் அவர்கள் இறுகத்தழுவிநிற்கும் காட்சியுடன் படம் முடிவடைகின்றது.
இது தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட தீபா மேஹ்தாவினால் எழுதி இயக்கப்பட்ட'பெண்ணிய சினிமா துறையில் ஒரு புதிய போக்கு" எனும் குறிப்புடன் வெளிவந்துள்ள Fire (நெருப்பு) சினிமாவின் கதை சொல்லப்பட்டவாறு எந்தளவிற்கு இது பெண்ணியம் பேசுகின்றது எனவும், அதன் மூலம் இது எழுப்பும் கேள்விகள் எவை எனவும் பார்த்தல் அவசியமாகின்றது.
பொதுவாக வர்த்தகசினிமாவிலும் சரி, நடைமுறையில் நாம் கொண்டிருக்கும் சில தவறான நம்பிக்கைககளிலும் சரி, பெண்- பெண் காதல் உறவை நாம் பார்ப்பது வேறுவிதமாக தம்மால் ஆண்களுடன் உடலுறவுவில் ஈடுபட முடியாதவர்கள் ஈடுபடவிரும்பாதவர்கள் அதில் அருவருப்பைக் கொண்டவர்கள் தான் இத்தகைய பெண் - பெண் பாலுறவில் ஈடுபடுகின்றார்கள் என்பதே பொதுவான எம் நம்பிக்கை பெண்-பெண்பாலுறவை மட்டு மன்றி ஆண் - ஆண் பாலுறவையும் இப்படி ஒரு வடிவத்துள் வைத்தே பார்ப்பதுண்டு. தவிரவும் இவர்களிடையே உருவாகும் காதலைக்கூட முற்றிலுமானபாலுணர்வு வயப்பட்ட தாகவே நாம் நம்புவது வழக்கம், ஆனால், அவர்களுக்கிடையிலும் காதல் உச்சநிலையில் காணப்படுவதே உண்மை. இந்த உண்மையை இச்சினிமா அழகாக வெளிக்காட்டுகின்றது. சீதாவிற்கும், ராதாவிற்கும் இடையில் முகிழ்க்கும் உறவு மிகுந்த காட்டப்பட்டுள்ளது. அவர்களின் முதல் முத்தம், கலவி இறுதிக்காட்சி வரை இவ் உணர்வு வெளிக்காட்டப்படுகின்றது. ஆணிலைவாத சிந்தனைகளும், அதன்வயப்பட்டநடைமுறை பழக்க வழக்கங்களும் பெண்ணைக்கேவலமாகப் பார்க்கும் யதார்த்தத்தை சில காட்சிகள் இலகுவானதாகவே எமக்குள் புகுத்துகின்றன. தன் மனைவி ராதாவை சீதாவுடன் உடலுற வில் ஒன்றாகப் பார்த்த கணவன் தன் ஆண்மை மீது சந்தேகங்கொள்வது அதன் வழியே அவளை நோக்கி 'நான் ஆண்மையற்றவனா' எனக்கேட்பது என்பன எமக்குள் இயக்குநர் எழுப்ப விரும்பிய கேள்விகளை எழுப்புகிறது. ஏன் இந்தக்கேள்வி? இன்னும் கூட குடும்பம் ஒன்றினுள் ஆண் தன் மனைவியை உடலுறவில் ஈடுபடுத்துவதை தன்னுடைய ஆண் மையை வெளிக்காட்டக் கிடைத்த சந்தர்ப்பமாகவே கருதுகின்றான் காதல் நேசத்திற்கு அப்பால் திருமணம் என்பதே பெண்ணை பாலுறவில் ஈடுபடுத்துவதற்காக அங்கீகரிக்கப் பட்ட வழிமுறையாகவே கருதப்படுகின்றது. இதன் ஊடாகவே அவனால் இக்கேள்வி கேட்கப்படுகின்றது. தான் இன்றி, ஆண் துணையின்றி பெண் பாலுணர்வுத் தேவையை இன்னொரு பெண் உதவிகொண்டு பூர்த்தி செய்வது அவனது ஆண்மைக்கு எதிரான ஒரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அவ்வுறவிற்கு பின்னாலுள்ள அன்பு காதல், பெரு விருப்பு என்பவற்றைப் புரிந்து கொள்ள அவனது ஆணிலைச் சிந்தனை தடுத்து விடுகின்றது. இக்காட்சியில் மட்டும் இன்றி இன்னும் சில காட்சிகளிலும் இவை நன்கு சித்திரிக்கப்படுகின்றன.
இங்கு வரும் இரு பெண்களுமே எவரிடமிருந்தும் அன்போ அங்கீகாரமோ கிடைக்காத நிலையிலேயே ஒருவர் மீது இன்னொருவர் காதல்கொள்ள வேண்டிவருகின்றது. சூழ்நிலை யின் விளைவாகவே அதன் எதிர்தாக்கமாகவே இது உருவாவதாகவே சித்திரிக் கப்படுகின்றது. இங்குதான் கேள்வி எழுகிறது. பெண்ணிற்கு ஆணிடம் இருந்து இவை கிடைக்கும்போது ஓரின குடும்ப அமைவின் அவசியம் என்ன? ஆணும் பெண்ணும் உறவு கொள்ள காதல் கொள்ள அவசியப்படாத இக்காரணம் இங்கு அவசியமாவது அதன் இயல்பான தன்மையை, காதல் உருவாகும் இயல்பான காரணங்களை நிராகரிக்கின்றது sela)a)GuТ7
இறுதியில் பெண்கள்தாம் ஒன்றாக இருக்கதீர்மானிக்கின்றனர் இங்கும் இன்னொருவரின் சுதந்திரத்தில் மற்றவர் தலையிட வழிவகுக்கும் ஒரு கட்டமைப்பாக குடும்பமாக உருவா வதை எவ்வாறு எதிர் கொள்ளப் போகின்றனர்? தற்போதைய குடும்ப அமைப்பிற்கு மாற்றீடாக முன்வைக்கப்படும் ஓரின குடும்ப அமைப்பு இதனை எவ்வாறு எதிர் கொள்ளும்? இவ்விசாரணைகள் எமக்குள் எழும்புகின்றன; பதில்கள் இல்லாமல்
காட்சி அமைப்புகளில் உள்ள அழகியல் தன்மைகள் அதற்கு பின்னால் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் (சில இடங்களில் ஒத்துப் போகாவிடினும் கூட) இதமான இசைத் தொகுப்பு என்பன இப்படத்தை அழகியல் ரீதியில் உயர்த்துகின்றன. குறிப்பாக புல்வெளியில் சிறுமிக்கான விளக்கக் காட்சிகள் ஒரு சிறந்த குறியீட்டு காட்சியாகவும், ரம்மி யமாகவும் அமைந்துள்ளளன. இவற்றிற்கு மத்தியில் இச்சினிமா பேசும் அரசியலான பெண்ணியம் தீவிரமாக இல்லாவிடினும் ஓரளவிற்கேனும், வர்த்தக சினிமாவிற்குரிய அம்சங்களுடன் இணைந்துதன்னை வெளிப்படுத்துகின்றது.
ட வருவீசன்.
பார்த்த அக்குடும்பத்திலிருந்து சீதா வெளியேறுகின்றாள் கூடவே ராதாவையும் வருமாறும்

Page 9
இலங்கையின்
யாப்பு வரலாற்றில் பேரினமயமாக்க லுக்கான ஆரம்பங்கள் 1921 மானிங் சீர்திருத்தத்துடனேயே துளிர்விடத் தொடங்கியிருந்தன. அச் சீர்திருத் தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறையே இதன் தொடக்கப் புள்ளி யாக விளங்கியது. தொடர்ந்து வந்த டொனமூர் சீர்திருத்தங்கள், இவை விரிவாக்குவதற்கான வழிகளைத் திறந்து விட்டன.
எனினும் பேரினமயமாக்கலுக்கான கட்டுப்படாத அடிப்படைகளை சோல்பரி அரசியல் திட்டமே வழங்கியிருந்தது. இதற்கு முன்னைய யாப்புகள் சுதந்திரத்திற்கு முன்னரான யாப்புகளாக இருந்தமையினால் பிரித்தானிய ஆட்சியாளரின் கட்டுப்பாடுகளையும் மீறி பேரினமயமாக்கலுக்கான அடிப்படைகளை இயல்பாகக் கொடுக்கக் கூடியதாக இருக்கவி ல்லை. சோல்பரி யாப்பு சுதந்திரத்தின் பின்னரான யாப்பாகவும் இருந்தமையினால் இயல்பாகவே அதற்கான அடிப்படைகளைப் பெற்றுக் கொடுத்தது.
இச் சோல்பரி யாப்பு சுதந்திரத் திற்கு முன்னரான யாப்பாக இருந்தமையினால், தமிழர்களினதும் இந்திய அரசினதும் நிர்ப்பந்தங்கள் காரணமாக சிறுபான்மையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்கு யாப்பினை உருவாக்கியவர்கள் தள்ளப்பட்டனர். விளைவு சிறுபான்மையோர் காப்பீடுகள் என்ற வகையில் சில பகுதிகள் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்டன. அரசியல் யாப்பின் 29ஆவது பிரிவு இதன் முக்கிய ஏற்பாடாக விளங்கியது.
இக்காப்பீடுகள் பெயரளவு காப்பீடுகளாக இருந்தபோதும் ஒரு முழுமையான பேரினமயமாக்க லுக்குத் தடையாக விளங்கின. இவற்றை மீற முற்பட்ட போதெல்லாம் தமிழரசுக் கட்சி பாரியளவு
பிரச்சாரத்தினை மேற்கொண்டது மட்டுமல்லாமல் மக்களை இணைத்து போராட்டங்களையும் நடாத்தியது. 1956ஆம் ஆண்டு காலிமுகத் திடல் சத்தியாக்கிரகப் போராட்டம், 1957 திருமலை யாத்திரை, 1961ஆம் ஆண்டு தமிழ்ப்பிரதேசம் தழுவிய சத்தியாக்கிரகப் போராட்டம், கோமறைக் கழகம் வரை சென்ற கோடீஸ்வரன் வழக்கு என்பன போராட்டங்களிலும் பிரச்சாரங்க ளிலும் முக்கிய இடங்களை வகித்தன.
இப் போராட்டங்களும் பிரச்சா ரங்களும் தமிழர் போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு சிங்கள ஆட்சியாளர்களுக்கு அரசியல் யாப்பையே மீறிய ஆட்சியாளர்கள் என்ற அவப்பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதனால் இதனை நீக்க வேண்டும் என்பதில் பேரினவா. திகள் குறியாக இருந்தனர்.
1972 அரசியல் திட்டம் யாப்பு வழியில் இருந்த மேற்கூறிய தடைக ளை நீக்கியதோடு தான் மேற்கொ ள்ளும் அனைத்துப் பேரினமயமாக் கல் நடவடிக்கைகளையும் யாப்பு வழிமுறைகளினூடு செய்வதற்கான வழிகளைத் திறந்து விட்டது. இதனுTடு (3Lurfl60TLDLLULDIT d65 3560), 6u) முழுமையாக்கும் கைங்கரியத் தினை செய்து முடித்தது.
இப்பேரினவாதமுழுமையாக்கல் தமிழ் மக்களை மைய அரசியலி லிருந்து அந்நியமாக்கியது. அவர்கள் தனி நாட்டுப் போராட்டத் தினை முன்னெடுக்க ஆரம்பித்தனர். தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், போன்ற இளைஞர்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட அமைப்புக்கள் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கின. ஈற்றில் தமிழர்களின் மிதவாத அமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி
அரசியல்
1976இல் வட்டுக்கோட்டையில் நடாத்திய முதலாவது மாநாட்டில்
தமிழ் ஈழப் பிரகடனத்தை ஒரு தீர்மானமாக எடுத்தது. தொடர்ந்து 1977 தேர்தலை தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக பிரகடனம் செய்தது. இத்தேர்தலில் வடக்கு கிழக்கில் 19 தொகுதிகளில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் மக்களிடமிருந்து தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரத்தினையும் பெற்றுக் கொண்டது.
இவ்வாறு சகல முனைகளிலும் தனிநாட்டுப் போராட்டம் வளர்ச்சி யடைந்து வந்த ஒரு நிலையில் அதனை அடக்க வேண்டியநிலைக்கு சிங்கள அரசு பேரினவாதிகளால் BYLLYYYYYYYYY(655 855. YYYYY. g...).
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலில் தமக்குக் கிடைத்த ஐந்தில் நான்கு பெரும் பான்மையைப் பயன்படுத்தி இக்கட் டாயத்தைப் பூர்த்தி செய்யும் வகை யில் புதிய அரசியல் திட்டத்தை உருவாக்க முனைந்தது.
1978 செப்டம்பர் 7ஆம் திகதி புதிய யாப்பு அமுலுக்கு வந்தது. இதன் பிரதான நோக்கங்களாக எழுச்சியடைந்து வரும் தனிநாட்டுப் போராட்டத்திற்கான அடிப்படை களை அகற்றுவதும் அதனை அடக் குவதும் என்பதே அமைந்திருந்தது. இவ் அடிப்படைகளை அகற்றல், அடக்குதல் என்பன பேரினமயமாக்கலை அரசியல் யாப்பில் மேலும் வலுப்படுத்துதலும், அதனை நீக்கு வதை கடினப்படுத்துதலும், வடக்கு கிழக்கு இணையமுடியாத வகையில் கிழக்கை சிங்களமயப்படுத்துதல், ஈவிரக்கமற்ற சட்டங்களை உருவா க்கி தமிழரது போராட்டங்களை நசுக்குதல் என்கின்ற மூன்று
அமைதல் என்பது
இரண்டாவதா இறைமை மக்களு எனக்கூறப்படடது. இறைமை என்னும் அதிகாரம் பெரும்ப 35)LL éFrÉ156TT LD53 என்பதாகும். இவ் பிரயோகம் பின்வ எனவும் கூறப்பட்ட "மக்களது சட் துவம் மக்களால் பட்ட பிரதிநிதிக பாராளுமன்றத்தி
திர்ப்பொன்றின் .ே
லும் பிரயோகப் வேண்டும்.
இதன் அர்த்த அதிகாரம் சிங்க 6ØD 6 TIL பெரும் கொண்ட பாராளு மக்கள் தீர்ப்பு :
Gulo IIDIDIšbošeja
எழுச்சிகளை அடக்கவந்த
భ
வழிமுறைகளினூடாகவே மேற் Gas TGIGITELL607.
1972 அரசியல் யாப்பில் பேரின மயமாக்கல் முழுமை பெற்றிருந் தாலும் எதிர்கால நிர்ப்பந்தங்க ளினால் இவை மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடும் என்ற அச்சம் பேரினவாதிகளிடையே நிலவியிரு ந்தது. அதனை நீக்கும் வகையி லேயே இதற்குரிய ஏற்பாடுகளை 1978 அரசியல் யாப்பில் சேர்த்திருந்தனர். வலுப்படுத்துதல் என்ற வகையில் இரண்டு பிரதான அம்சங்கள் யாப்பில் சேர்க்கப்பட்டன. ஒன்று பேரினவாதத்தினை யாப்பு ரீதியாக வலுப்படுத்தும் 660) is 6UIT607 விடயங்களை அரசியல் யாப்பில் சேர்த்தல், இரண்டாவது, அவ் வலுவான விடயங்களை திருத்து வதை கடினமாக்கல் என்பவையே அவை இரண்டுமாகும்.
வலுப்படுத்துதல் என்ற வகையில் முதலாவதாக இலங்கைக் குடியரசு ஒரு ஒற்றையாட்சி அரசு ஆகும் எனக் கூறப்பட்டது. இதன் மூலம்
எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கும்
அதிகாரத்திைைனப் பங்கிடக்கூடிய 6DIGODELLÍNGUATGOT SEL" LITL" of golo317
பெரும்பான்மை மக்கள் இருப்பத இருக்கும் என்பத அதே வே. யாப்பின் 76வது மேலும் வலுப்படு பின்வருமாறு குறி 1. "பாராளும மாக்கற் தத்துவ எந்த விதத்திலு துதலோ ஆக ஏதேனும் சட்ட கொண்ட ஏதேனு நிறுவுதலுமாகா இவ் ஏற்பாடு சட்ட ஆக்க அ; Didž556 LITESSÉ கொள்வதைத் குறைந்தபட்சம் வகையிலாவது குத் தீர்வு வரு தாயகத்தின் சட் Φιβιβ ιρόάδΘ. வேண்டும். இவ் இல்லாமல் செய் 2. "இலங்ை உள்ளிட்ட மக்க த்தத்துவம் ம
 
 

6)UU. 26 - UDITrté || 1, 1998
தடுக்கப்பட்டது. " ፊ55 அரசின் நக்குரியதாகும் இதன் அர்த்தம் ஆட்சி செய்யும் Intered dasasant5ளிடம் உள்ளது இறைமைகளின் ருமாறு இருக்கும்
டமாக்கற் தத்துதெரிவு செய்யப்6061Tai, Ca, T600TL னாலும் மக்கள் ாது மக்களினா படுத்தப்படுதல்
நம் சட்ட ஆக்க ள உறுப்பினர்க DLJITG 5)DLJIT55 நமன்றத்திடமும் என்ற வகையில்
JTGII திட்டம்
சாத்தியமற்ற ஒன்று என்பது இலகுவாகப்
செய்யப்படும் குடியரசின் ஜனாதி பதியால் பிரயோகப்படுத்தல் வேண்டும்."
இங்கு 75 வீதத்திற்கு மேல் பெரும்பான்மை இனத்தவர் உள்ள நாட்டில் சிறுபான்மை இனத்தவர் எவரும் ஜனாதிபதியாக வர CUPL9 LLITg5).
எனவே நிர்வாக அதிகாரம் சிங்கள மக்களிடம் உள்ளது என்பதே இவற்றின் அர்த்தமாக 2) біт6ітабы.
3. மேலும் மக்களின் நீதி முறைத்தத்துவமானது பாராளுமன் றத்தினாலும் பாராளுமன்றத்தினால் 9 (SSAS disast (ACL SgStogir actitaset. னாலும் அரசியல் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்க எரினாலும் மேற்கொள்ளப்படும்
இங்கு பாராளுமன்றமும் அரசி யல் யாப்பும் பேரின ஆதிக்கம் உள்ளதாக இருப்பதால் அதன்
6Սիg|ՄամՍԱԱ பாராளுமன்றமும்
3 TDUU சிங்கள மக்களும் இருக்கும் போது யாப்பு திருத்த முறையானது
என்னமும் அதுதான்.
Dasib B6TITras frälsőTI ால் அவர்களிடமும் ாகும். ளை அரசியல் பிரிவில் இதனை டுத்தும் வகையில் ப்ெபிடப்பட்டுள்ளது. ன்றம் அதன் சட்ட த்தை துறத்தலோ ம் பாராதினப்படுத்ாது என்பதுடன் Dாக்கற் தத்துவம் றும் அதிகாரத்தை து."
எதிர்காலத்தில் திகாரத்தில் தமிழ் ட்டினை பெற்றுக் தடுக்கின்றது. சுட்டாட்சி என்ற இனப்பிரச்சினைக் நம் போது தனது ட ஆக்க அதிகாரம் நக்கு கிடைக்க ஏற்பாடு அதனை கின்றது. கயின் பாதுகாப்பு ளது ஆட்சித்துறை க்களால் தெரிவு
எந்தக் காலத்திலும்
ல்லினத்தன்மை
ண்ட யாப்பிற்கு டம் கொடுக்கிக் டாது என்பதில்
அவர்கள் தெளிவாக
இருந்தர்கள்
GAGALýUSTULISTAŠr
மூலம் உருவாக்கப்பட்ட நீதிமன்றங் களிலும் அவ் ஆதிக்கமே மேலோ ங்கி உள்ளது. இந்த வகையில் நிதி அதிகாரமும் சிங்கள மக்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக பேரினவாத குறியீடுகளுக்கு அரசியல் யாப்பு அந்தஸ்து கொடுத்தல் என்ற விடயம் அமைந்தது. இதன்படி பேரின குறியீடுகளுடன் உருவாக்கப்பட்ட தேசியக் கொடி, தேசியகீதம், தேசிய தினம், அரச இலட்சினை என்பவற்றிற்கு அரசியல் யாப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
அரசியல் யாப்பின் 6, 7, 8, 9ஆம் பிரிவுகள்இதுபற்றி குறிப்பிடுகின்றன.
6ஆம் பிரிவு இலங்கைக் குடியரசின் தேசியக் கொடி சிங்கக் கொடியாக இருத்தல் வேண்டும்.
7ஆம் பிரிவு
இலங்கைக் குடியரசின் தேசிய கீதம் "ரீ லங்கா தாயே" என்பதாக இருத்தல் வேண்டும்.
8ஆம் பிரிவு
இலங்கை குடியரசின் தேசிய தினம் பெப்ரவரி 4ஆம் திகதியாக இருத்தல் வேண்டும்.
9ஆம் பிரிவு (அரசமதம்)
இது பற்றிக் குறிப்பிடுகின்றது. 1972ஆம் ஆண்டு அரசியல் திட்டத் தைப் போலவே இவ் அரசியல் திட்டத்திலும் பெளத்தத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டது. அந்தயாப்பில் உள்ளது
சுதந்திரங்கள் பேணப்படுகின்ற அதே வேளை பெளத்த மதத்தினை பேணி வளர்த்தலும் பாதுகாத்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டது.
யாப்பு:திருத்தங்களை கடினப்படுத்துதல்
யாப்பிலுள்ள ஏற்பாடுகளை விட அதனைத்திருத்துவதிலுள்ள கடின மான வழிமுறைகளே ஏற்பாடுகளை மேலும் வலுவுள்ளதாக மாற்றின. அதன்படி இலங்கைக் குடியரசின் இறைமை சம்பந்தமான ஏற்பாடு களை மாற்றுதல்,
இலங்கைக் குடியரசின் தேசிய தினத்தினை மாற்றுதல், பெளத்த மதத்திற்கு வழங்கப்பட்ட முதன்மை ஸ்தானத்தை மாற்றுதல் போன்றவற்றை திருத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுவதோடு மக்கள் தீர்ப்பு ஒன்றின் மூலம் மக்களின் சம்மதமும் அவசியம் எனக் கூறப்பட்டது.
பேரினமயப்பட்ட பாராளுமன்ற மும் பேரினமயப்பட்ட சிங்கள மக்களும் இருக்கும் போது இத்திரு த்த முறை நடைமுறையில் சாத்திய மற்ற ஒன்று என்பது இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதே. அரசியல் யாப்பினை உருவாக்கிய வர்களின் எண்ணமும் அதுதான், எந்தக் காலத்திலும் பல்லினத்த ன்மை கொண்ட யாப்பிற்கு இடம்கொடுக்கக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள் இக்கடினத்தன்மை இனப்பிரச்சி னைக்கான திர்வினைத் தட்டிக் கழிப்பதற்கும் காலம் கடத்துவதற். கும் உதவியிருந்தது என்றே கூற வேண்டும். தமிழர் போராட்டங்கள் சர்வதேச ரீதியாக பிரபல்யமடைந்து பல பக்கங்களில் இருந்தும் பிரச்சி னைகளைத் தீர்க்கக் கோரி அழுத் தங்கள் வரும் போது அதை தட்டிக் கழிப்பதற்கும் காலம் தாழ்த்துவத ற்கும் இவையே உதவியிருந்தன.
பிரச்சினையைத் திருங்கள் என அழுத்தங்கள் வரும் போதெல்லாம் ஆட்சியாளர்கள் கூறுகின்ற பதில் இதுதான் "எம்மால் தனித்து மட்டும் இதனைத் திருத்த முடியாது. பராளு மன்றத்தில் சகலரது ஆதரவும் தேவை. அத்தோடு மக்களின் ஆதரவும் தேவை. அதற்கான முயற்சிகளையே நாம் செய்து வருகின்றோம்."
பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்க் கட்சி கள் பிரச்சினையைத் தீர்க்கும்படி அவரை வற்புறுத்தியபோது அதற்கு அவர் கூறிய பதில்
"பாராளுமன்றத்தில் எனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை இதனால் தனித்து என்னால் தீர்வினைக் கொண்டுவரமுடியாது. வேண்டுமானால் வட்டமேசை மாநா ட்டைக் கூட்டுகிறேன் அதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வரட்டும்" என்பதாகும். திருத்துவதில் இருந்த மேற்கூறிய விடயங்களை விட மேலும் சில விடயங்கள் பேரின மயமாக்கலைக் கெட்டியாக்கியிரு ந்தன. இதனைத் திருத்துவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. ஆனால் மக்கள் தீர்ப்பு தேவையில்லை. அவை எவை எவ்வாறு இருந்தன என்பதைப் பார்ப்போம்.
351960TLDTaf
226 35 ===

Page 10
6)UU, 26 – LOTŤá | 1998
( Lருந்தோட்ட உற்பத்தி உறவு
டன் தொடர்புடைய உலகப்பெருந் தோட்ட மக்களிடையே ஒரு உந்து சக்தியை அளிக்கக்கூடிய வேலை நிறுத்தங்கள் இரண்டு இவ் ஆண்டு நடைபெற்றன. உலகின் மிகப்பெரிய தேயிலை உற் பத்தி செய்யும் நாடுகளான கென்யா விலும், இலங்கையிலும் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள், கென்ய தொழிலாளர்களின் சமூக வாழ்க்கை நிலைமைகளை விட மிகவும் மாறு பட்ட இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் 99% இந்திய வம்சாவளித் தமிழ் தொழிலாளர்களுடன் 0.1% சிங்கள முஸ்லிம் தொழிலாளர்களும் இணைந்து வர்க்க ரீதியாக அணி திரண்ட இவ்வேலைநிறுத்தத்தில் ஆறு இலட்சம் தொழிலாளர்கள் இறங்கி GOTI.
பெருந்தோட்டத்துறையில் 172 வருட கால வரலாற்றிலும், சுதந்திர இலங்கை யின் 50 வருட வரலாற்றிலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களாக வாழ்க்கை வசதிகள் சீவனோபாய வசதிகள் மறுக்கப்பட்ட Dë, 9, GITT ITB, அரசியல் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு நாடற்ற வராக வீடற்றவராக கல்வி, தொழில் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டவர்களாக சுகாதார வசதியற்றோராக, வயிற்றுப் பாட்டுக்கு தேவையான கூலியற்றவ ராக தினக்கூலிகளாக பஞ்சப்பராரிக ளாக இம்மக்கள் நடத்தப்படுகின்ற நிலைமையே தொடர்கின்றது.
இம்மக்களின் அவல வாழ்வுக்கு பிரித் தானிய ஏகாதிபத்தியமும், இந்திய
இந்துத்துவ சாதிய கிராமிய அமைப்
பும் எப்படியெல்லாம் காரணமாகி யதோ அதே போல நவீன இந்திய இலங்கை ஆளும் வர்க்கங்களும் LOGO) 00:09, தொழிலாளரிடையே எழுந்த அரசியல் தொழிற்சங்க இயக்கங்களும் காரணமாயின. இடது சாரிகளாலும் வலதுசாரிகளாலும்,
தொண்டமான் தலைமையிலும் அதன் பின்னரும் கிளைவிட்ட7000 தொழிற் சங்கங்களாலும் அதேவிதமான துரோ கங்கள் செய்யப்பட்டுள்ளன.
1992ம் ஆண்டு தோட்டங்கள் 23 தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப் பட்டன. 1992 நவம்பர் மாதம் வருடாந்த சராசரி வரியாக தேயிலை மீது விதிக்கப்பட்ட வரியை அரசுரத்து செய்தது. தோட்ட தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு கோரிய போது மறுக்கப்பட்டது. பிரேமதாசா தலையிட்டு 20/= சம்பளவுயர்வுக்கு வழிவகுத்தார். அதில் மீதி 8/=வை வழங்க டி.பி.விஜேதுங்க மறுத்தார். பின்னர் இரண்டு அடையாள வேலை நிறுத்தங்களை கூட்டு கமிட்டி நடத்தி யது. 1996ல் 5 நாள் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. ஆனால், தொழிலா ளர்கள் வெறும் 2ளுபா50சத சம்பள அதிகரிப்பை மட்டுமே பெறமுடிந்தது.
1992-97 காலப்பகுதியில் தோட்டக் கம்பனிகள் வரிவிலக்கு காரணமாக வருடாந்தம் சராசரி 2500 கோடி ரூபாவை பெற்ற அதேவேளை 1,20,000 தொழிலாளரை வேலை யிலிருந்து நீக்கியதன் மூலம் கிடைத்த மீதப்படுத்தல்கள், தோட்டங்களில் இருந்த மரங்கள், இரத்தினக்கற்கள் தரிசுநில பயிர்செய்கைகள் என சுரண்டி கொழுத்தன இக்கம்பனிகள் 1997ம் ஆண்டுவரை தோட்டநிர்வாகி GT, LolLIGTSGli GLBLGTLi G) மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் தொழிலாளர் சம்பளம் அவர்களது சீவனோபாயத்திற்கே போதாததாக இருந்து வருகிறது. இரண்டு டொலருக் கும் குறைவான நாள் சம்பளம் வழங்கப்படும் போது தேயிலை ஒரு கிலோகிராம் 3-5 டொலருக்கு விற்கப் பட்டுள்ளது. ஒரு கிலோ கிராமுக்கு சராசரி இலாபம் 50 வரை கிடைத் துள்ளது.
இந்நிலையில் 1996 ஏப்ரல் வேலை நிறுத்தம் போலவே இத்தடவை அனைத்து மலையக தொழிற்சங்கங் களும் இணைந்து நடத்திய வேலை நிறுத்தத்தில் தொழிற்சங்கங்கள்
முதலில் 150 களை முன்வை டியாகக் கீழி குறைத்துக் கெ
ஆனால், கட வாழ்க்கைச் ெ Lair of as GITITG)
இதனோடு 6 அதிகரிப்பும் கி திரட்டிய சம்ப ஆனால், தோட் அரசாங்கத்திற் ளிகளுக்கும் ( விளைவு தாம் தொகையில் ஒ வென்றெடுக்க போயுள்ளன.
கடந்த 3.2.199 பேச்சுவார்த்தை சம்பளம் தர உட அமைச்சர் : வழங்குமாறு : ஆனால், சகல ( ஏற்க மறுத்து வுெ ஆனால், இ.தொ டமானும் கூட்டு களில் கந்தையா, ணசாமி வகைய பேரங்கள் நட உயர்வைப் பெற தேயிலை விலை 6/ = GELUIT GOTISFITS, னவும், இதற்கு ம L0 (ഖഞ്ജ நாட்களுக்குவே மெனவும், அடுத் (2000 ஆண்டுவ கேட்பதில்லை எ பந்தத்தில் கையெ இவ்வொப்பந்தத் யேறியதன் மூல GSG) aos TL6), ஆகியோர் தொ தாம் வேறுபட்டு முனைந்தாலும்பி FL) j6u Pá 9, GT -96). கூட ஒரு நாடக.ே தோன்றுகின்றது.
65nTesordőTILLDT estrofesöIT 5 G3
1948 பிரசாவுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடாமை
1949 இந்திய பாகிஸ்தானிய Qara rayonları சட்டத்தை ஏற்றமை
1954 நேரு கொத்தலாவை உடன்பாட்டுக்குதலை சாய்த்தமை
1964சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்திற்குதலை சாய்த்தமை
1974சிறிமா-இந்திரா ஒப்பந்தத்திற்குதலை சாய்த்தமை 1974 பஞ்சப்படி 1750 போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தமை
மாதச் சம்பளப்போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தமை
1977 ஜெயவர்தனவை ஜனாதிபதியாக்கியமை
ஐ.தே.கவின் 17 வருட மிலேச்சர்களின் ஆட்சிக்குமுட்டுக்கொடுத்தமை
1956, 1958, 1977, 1979, 1981
1985,1984 euāQ(ua)、
கைகட்டிப் பார்த்திருந்ததோடு அதற்குக் காரணமான ஆட்சியினரை
பாதுகாத்தமை
1971 மக்கள் விடுதலை முன்னணியை அழிக்கத் துணை நின்றமை
1989 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியை அடக்கவும் ஒரு இலட்சம் இளஞரை எரிக்கவும் துணை போனமை
1977 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை காட்டிக் கொடுத்தமை
1983இல் தமிழ்த்தலைவர்கள் பாராளுமன்றத்தைவிட்டுவிரட்டப்பட்ட
போது அமைச்சராக விற்றிருந்தமை
28 வருடகால அவசரகால ஆட்சிக்கு ஆதரவளித்தமை
அவசரகாலச் சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் மலையகத் தமிழ் இளைஞரை கைதுசெய்யவும் வதைக்கவும் துணை போகின்றமை
unë Tourisë 56të PLL ë 65 ஆதரித்து சத்தியப் பிரமாணம் செய்தமை தோட்டத் தொழிலாளரை சத்தியப்பிரமாணம் செய்யக்
(ΕΠήη αριρ
போலி விட்டுரிமை சான்றிதழ் வழங்கி ஏமாற்றியமை (இரண்டு
தடவை)
இந்தியாவில் இருந்து ஆசிரியர்
പ്രിബ).
Griegsmas GALINTA
பேரனை தை
La STL Lě Glen
1977 GLGAG
|1986 || იუვეტს
1988 பொது
1996 ஏப்ரல்
1998 GBGNGGO
9 TC5b GGOOD Зlја, отиш.
LOGO) GOLLU, JEAN
மலையகத்தி அரசாங்கங்க
கலன், மடகு Gump múlt rá.
CLITUTL. G.
மலையகத்தி போதெல்லா அகிம்சாமூர் குண்டர்கள் ெ தமிழ் மக்களு இருக்கின்றன
5, OOOOO . அரசாங்கத்ை
இந்திய தரகு இலங்கையின் நிற்கின்றமை
 
 
 
 
 
 
 

125/= Gas Tsidia), தன. பின்னர் படிப்ப Jé6 105/ = GTGOT; STILGOT.
த 5 வருடத்தில் லவுப் புள்ளி 1000 அதிகரித்துள்ளது. வு செலவுத்திட்ட டத்திருப்பின் 150/- ம் கிடைத்திருக்கும். தொழிற்சங்கங்கள் ம் தோட்ட முதலா துகு சொறிந்ததன் முன்வைத்த அற்ப ரு ரூபாவைக் கூட முடியாமல்
இல் நடத்தப்பட்ட léi) glio LGifiggis 93/ = ன்பட்டன. தொழில் லையிட்டு 95/- ற்பாடு செய்தார். தாழிற்சங்கங்களும் ரிநடப்புச் செய்தன. கா தலைவர் தொண் கமிட்டித் தலைவர் இராமையா கிருஷ் ாக்களும் பின்கதவு 49 95/ = subu GMT உடன்பட்டுள்ளனர். அதிகரிப்புக்கேற்ப வழங்கப்படுமெ ாதாந்தம் வழங்கப் நாட்களில் 60% லை செய்யவேண்டு 5 18 மாதங்களுக்கு 107) subuar e lufte. னவும், துரோக ஒப் ழுத்திட்டுள்ளனர். தை எதிர்த்து வெளி ம் சந்திரசேகரன், அஷ்ரப் அஸிஸ் ண்டமானிலிருந்து நிற்பதாகக் காட்ட ன்னர் நடைபெற்ற ர்களது எதிர்ப்புக் ா என்று எண்ணத் அவர்கள் போராட்
டத்தைத் தொடரவோ பதவிகளைத் தூக்கி எறியவோ தயாராக இல்லை யென்பதும் குறிபபிடத்தக்கதே
உலகமே வியக்கும் வண்ணம் 6 இலட்சம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கியதும், ஆர்ப்பாட்டங்கள் செய்ததும், கடையடைப்பு நடத்திய தும், பொலிசாருடன் மோதியதும் 10 நாட்கள் வேலைநிறுத்தம் செய்ததும் வெறும் 10 தனிநபர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு வீணடிக்கப்பட்டு விட்டது. வரலாறு மீண்டும் வஞ்சித்து விட்டது.
Tesse
லவனாக்க மக்களை தாரை வார்த்தமை
வேலைநிறுத்தம் செய்தபோதெல்லாம் தொழிலாளரைக்
டுத்தமை
போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தமை க எழுச்சியை ஒடுக்க துணை போனமை வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தமை வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தமை
நிறுத்தத்தைக் காட்டிக்கொடுத்தமை
அமைச்சராக
த்தியமை
ளகுடியேற்றங்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கியமை தொழிலாளிகளின் கொலைகளுக்கு உடந்தையான
ள ஆதரித்தமை
புர மஸ்கெலியா செனன் செர்கஸ் தோட்டம் நடத்திய
இருக்கப்
ளைக் காட்டிக் கொடுத்தமை
ாழிலாளர்களை பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தமை
மாற்றுக் கருத்தும் மாற்று இயக்கங்களும் எழுந்த
அவற்றை ஒடுக்கும் சக்திகளை ஊக்குவித்தமை
தி எனக் கூறிக்கொண்டே பல தொழிலாளரை தம்
ான்றதை நியாயப்படுத்தியமை
கெதிரான யுத்தத்தை வழிநடத்தும் அமைச்சரவையில்
களை அகதிகளாக்கியும் பாசிச யுத்தம் புரியும்
ஆதரித்து நிற்பது
தலாளித்துவத்தின் கைக்கூலியாக தொழிற்படுவது
|ங்கள பெளத்த பேரினவாத ஆட்சியாளரை ஆதரித்து
O
போவதாகப்
ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டு களும் சிங்கள நாட்டின் ஜனாதிபதி யுமான சந்திரிகாவுக்கு தோட்ட தொழிலாளர் மீது பாசம் பொத்துக் கொண்டு வருவதாக அரச தொடர்பு சாதனங்கள் உளறிக் கொண்டிந்தன. ஆனால் கம்பனி முதலாளிகளதும் உலக வங்கியினதும் பிரதிநிதியாக நின்று 95/= சம்பளத்தை பெறுமாறு நிர்ப்பந்தித்ததன் மூலம் தனக்கு யார் மீது பாசம் என்பதை அவர்தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்
சுதந்திரநாட்டின் மலையக மக்களுக்கு சிங்கள - பெளத்த அரசாங்கங்கள் துரோகம் இழைத்த போதெல்லாம் தொண்டமானின் அனுசரணையுடன் தான் அவை நடந்துள்ளன என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. அந்தப் பட்டியலில் இப்போது கந்தையா இராமையா கிருஷ்ணசாமி வகைய றாக்கள் சேர்ந்திருக்கிறார்கள் ஜனாதி பதியையும், கம்பனிகளையும் கடவுள ராகவே நினைத்து உரிமைகளைப் போராடிப் பெறுவதற்குப் பதிலாக சலுகைகளுக்காக காலை நக்கும் அரசியல் பண்பாட்டைக் கட்டி வளர் த்து அதைத் தோட்டங்களில் உள்ள தோட்டத் தலைவர்களுக்கு புகட்டி கங்காணியாகவும் தலைவராகவும் நல்ல அடிமையாகவும் வாழ வைக்கிற துரோகத் தலைமைகளுக்கு வரலாறு கற்றுக் கொடுக்கும். * எவ்வித போராட்டமும் இன்றி சலனமுமின்றி பெற்றிருக்க கூடிய 95/வக்காக தொழிலாளர்களை 10நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய வைத்தது ஏன்?
தொழிலாளர்கள் வீதியில் இறங்
கிப் போராடிய போது தொண்ட மான் இந்தியாவுக்கு ஓடியது
சகலதொழிற்சங்கங்களும் ஒன்றா கப் போராடிய போது துரோக ஒப்பந்தம் ஏற்பட்டது எவ்வாறு?
+ ஏன் உலகறிய இந்தப் பெரிய
நாடகம் நடத்தப்பட்டது? வேலைநிறுத்தம் GlgLLIUS சொன்ன சக்திகளின் அரசியல் Tে টোয়ো?
* அட்டனில் துப்பாக்கி சூடு நடத்தக்
கட்டளையிட்டது யார்?
துரோக ஒப்பந்தத்தை ஏற்காத
போது கொடு Ogdoa)
தொழி எதிர்த் LIT 9, (B. தொடர் FFG)UL 560GUGO) சக்தியும்
el, áll Ga: பதில்கள் இ (og IslGLIII Garf Gurr, களை பகிஷ் சர் பதவிக ്ങു ' "_Lن வழிகள் இ தொண்டமா தொழிலாள 69 L' LITT ?
(Sg T LDLLTLDIT & 0, cố நெருக்கடியி இ.தொ.கா 50,000 (...) cúil L ailt.
s
இ.தொ.
ტყარში 10,5) உறுப்பின ვე ვენეს ვეტექვს
cfla)。山」 o gulat
இ.தொ.கா நடத்தவோ கொடுக்கவே S, LIL GOOTIĠI SE, முடியாத நி3 நிலை செங் ளர் தேசிய
ஏற்பட்டுள்ள புனரமைப்பு
துள்ளது. பிர
மூடவும் உள தீர்மானித்து
பல தொழிற் நிறுவனங்க

Page 11
ற்றுத் தலைமையை சந்திரசேகரன், பின்னடித்தது ஏன்?
துரோகங்களை ாண்டு தன்னெழுச்சி
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பாது அதற்குத் ங்கிச் செல்ல எந்த ாமல் போனதேன்?
ளுக்கு தெளிவான ல சம்பள உயர்வு ஏதாவது உரிமை
டும், அரச சார்பற்ற நிறுவனங்களை ஆரம்பித்தும் நிதி திரட்டலை
* உலக சந்தையில் தேயிலை விலை ந.
மிக அதிகமாக இருந்தது.
Lugðgólában * கம்பனிகள் 3800கோடி ரூபா
வருமானம் பெற்றிருந்தன. LO LOT
ஜனவரிய * அனைத்து தொழிற்சங்கங்களும் மக்கள் மு
ஒன்றுபட்டிருந்தன. தொடர் கென்ய தேயிலைத் தோட்டங்க ' ளில் வேலைநிறுத்தம் வெடித்தது. " தொழிற்ச * நாடுபொருளாதார நெருக்கடியில் ஆரம்பத் இருந்தது. Gas IT flag ஆனால், ஜனாதிபதி சந்திரிகாவால் பேச்சுவ ஏகாதிபத்திய நிதிமூலதன எஜமான அடி' ரையோ கம்பனி முதலாளிகளையோ கோருவ புலிகளையோ ஏமாற்ற முடியாது இத்தொ காலை நக்க காத்துக் கிடக்கும் சி' மலையக தொழிற்சங்க தலைவர்களை ' மடக்கி பணிய வைத்தார்கள் இதனடிப் தொடர்ப மலையக வரலாறு கண்ட 1956, 1977 1986 வரிசையில் 1998 மிகுந்த முக்கி இதற்கிை யத்துவமுடையது. ஆனால் ஒவ் செனவிர வொரு தடவையும் சொந்த தலைவர் മേണ களால் காட்டி கொடுக்கப்படுவதே கொண்ட இம் LDé; 8; GrflGöT விதியாகிப் இடம்பெ : போயிருக்கிறது. 1998இல் மிக முதலாளி முக்கிய திருப்பங்கள் நிறைந்த 99 தரு போராட்டம் நடத்தப்பட்டது. உறுதியளி 3.3.* or "" CITT5(6159
எல்லா சங்கங்களும் ஒன்று புள்ளியை LULLGOT. தொழிலா நகர வர்த்தகர்களின் ஆதரவும் முதலாளி கிடைத்தது. びLDL」QI 。 ULTGusta * தொழிலாளர் வீதியில் இறங்கி ராயத்தை GOTITIT Beit. ஏற்றுக்ெ * மாணவர்கள் ஆதரவு கொடுத்த ரூபா 105
தொடங்கியுள்ளன.
இந்த இக்கட்டான நிலையில் கடந்த மார்ச் 1997 நடைபெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தல்களில் மக்கள் முகத்தில் அறைந்திருந்தனர் தொழிற்சங்கங் களின் துரோகத்திற்கும் பொதுஜன முன்னணியின் இனவாதயுத்தத் திற்கும் எதிராக வாக்களித்தனர். இம் மக்கள் 1994 ஜனாதிபதி தேர்தலில் முழுமையாக பொதுஜன முன்னணி யையும் ஜனாதிபதி சந்திரிகாவையும்
GOTIT.
* தமிழ் கட்சிகள் ஆதரித்துநின்றன. ஆனால் அனைவரது முதுகிலும் குத்தப்பட்டுள்ளது
தொழிலாளரின் ஆத்திரமும் அவமானமும்
13ம் திகதி இரவு வேலைநிறுத்தம் முடிந்தது விட்டது வேலைக்கு திரும் புங்கள் என வானொலி, தொலைக் காட்சி செய்திகள் குறிப்பிட்டன.
ாளுமன்ற கதிரை ஆதரித்திருந்தனர். ஆனால் 14ம் திகதி சனிக்கிழமை 10 ருக்கலாம் அமைச் இந்த வீழ்ச்சிப் போக்கினையும் அவ சதவீத தொழிலாளரே வேலைக்குத் துறந்திருக்கலாம் மானத்தையும் திசைதிருப்பி மக்களி திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. ன்னின்ாண்ணா டம் வீரபிரதாபம் காட்டவும் பேட்டை 90% தொழிலாளர் ஆத்திரம் பொங்க ஏற்றுக்கெ க்கல இப்படி ரவுடியிசம் மூலம் மக்களை ஏமாற்ற செவிமடுக்க மறுத்தனர். இது கரிநாள் போராட் அகிம்சாமூர்த்தி வுமே ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங் என இ.தொ.காவை ஏளனம் வேலை போர்க்குணமிக்க களும் நடத்தப்பட்டன. 1997 மார்ச் செய்தனர். தடுப்பதற் ளத் தூண்டி உள்ளுராட்சித் தேர்தலில் பொகவந்த வாாதை லாவை, தலவாக்கலை நோர்வூட் o பகுதியில் கேள்வி கேட்ட இளைஞர் ggio GDIT 606 கோப ၈၈။ பகுதிக வலை நி றயில் தனியார் களை வீடுதேடி அடித்துப் பிடித்த Gflóð (9) T "" பின்னர் ஏற்பட்ட ஆறுமுகம் தொண்டமான், இன்றைய தொழிநீங் தினத்துக் 6ᎢᎶ0ᏊᎶᎠfᎢ0!
விளைவாக அட்டன் ஆர்ப்பாட்டத்திற்கு காகவும் கறுப்புக்கொடி கட்டப் பின்னர், விட்டு ஏறத்தாழ தலைமை தாங்கிய போதும் பொலிஸ் பட்டது. இ.தொ.கா. அலுவலகம் தொழிற்ச ாளர்கள் விலகி தாக்குதல் தொடுக்கவில்லை. ராஜரட் தாக்கப்பட்டது. ஏற்கெனே னம் புசல்லாவையில் நடத்தவிருந்த ரூபா தந்த ஆர்ப்பாட்டத்தை பொலிசார் தடை தொழிலாளர்கள் போராடத் தயாராக கச் சொன் G). செய்தனர். ஆனால், மலையகம் இருந்த போதும் தலைமை கொடுப்ப றுப்பினர் சரிவு எங்கும் 300க்கும் மேற்பட்ட ஆர்ப் தற்கு எவரும் முன்வரவில்லை நிலை 醬 வைத்திரு 1990/91, 1991/92 1992/93 1993/94, 1994/95, 1995/96 Gunns QELIJULU (3e
205 (5UT 42127 131870 125145-L24145_量 96.8 91.638 cി) ഞെ
செய்திரு வேண்டிய 10,257 6725 OOO " " வேலைநி gyIrgsflur: ாரியாலயங்களை பாட்டங்களை மக்கள் அமைதியாக மையை ஆராய்வதற்காக சந்திர இழந்து அ "இருக்கு சம்பம் நடத்தியிருந்தனர். 60க்கும் மேற்பட்ட சேகரன் கூறியதோடு மலையக மக்கள் நாட்கள் ( சார தொலைபேசி நகரங்களில் கடையடைப்பு நடத்தி முன்னணி மலையகம் எங்கும் மேலதிகம செலுத்தவோ னர் பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக சூறாவளிப் பிரச்சாரம் நடத்துகிறது. பார்த்தாலு பட்டுள்ளது. இதே மலையக தொழிற்சங்க தலைவர்கள் ஆனால் மக்கள் யாரை நம்புவது? அவர்கள் சங்கம், தொழிலா வாய்த் திறக்கவில்லை. வரலாற்றில் இன்னொரு துரோகம் பெற்றிருக் எனபவறறுககும சாதக நிலைமைகள் இழைக்கப்பட்டு விட்டது. போராட்ட சங்கொடிச் சங்கம் . . . . விட்டுக்ெ டத்தை முன்வைத் வேலைநிறுத்தம் ஆரம்பமான நாம் உழைககவும சாகவும் GOTT GÖ) அலுவலகங்களை போது அரசு அதன் சுதந்திர ധ്ര Ou"99" பிறந்தோமென : வேலைநீக்கவும் பொன்விழாவை கூட திட்டமிட்ட poошњи. ஆர்த்தெழும் போது படி நடத்த முடியாதிருந்தது. வரலாற்றை யார் படைக்கின்றனர்
என்பது பலருக்குப் புரியக்கூடும்" கள் அரச சார்பற்ற கிளிநொச்சியில் பெரும் GELUIT 6001 لالا والوقت தொடர்பு கொண் வெடித்திருந்தது. கெளசிகன் ஒத்துக்கெ
 
 
 

6NUU, 926 - (OTfeġ II 1998
பற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணி
லுங்கள்?
உயர்வுக்கான ஒரு போராட்டத்தை இந்த ல் நடாத்த வேண்டும் என்ற விடயத்தை மலையக ன்னணி தான் முதன் முதலில் முன்வைத்தது. இது க நாங்கள் தலவாக்கலையிலும், பொகவந் பிலும் இரண்டு வீதி மறிப்புப் போராட்டங்களை நடத்தினோம். அதன் பிறகு ஏனைய ங்கங்களும் இதே கோரிக்கையை முன்வைத்தன. தில் சம்பள உயர்வு தொடர்பாகப் பல்வேறு ககள் தொழிற்சங்கங்களிடையே இருந்தாலும் ர்த்தைகளில் ஏற்பட்ட உடன்பாட்டின் டயில் முதல் கட்டமாக ரூபா 125/= சம்பளமாகக் ாகத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் பின்னர் ற் சங்கங்களிடையே நடைபெற்ற பேச்சு நகளின் விளைவாக 105 ரூபா அடிப்படைச் ாகக் கோருவது எனத்தீர்மானிக்கப்பட்டது. படையில் சகல தொழிற்சங்கங்களும் இது க அறிக்கை விட ஆரம்பித்தன.
டயில் பெப், 3ம் திகதி தொழிலமைச்சர் ஜோன் ட்னவின் அழைப்பின் பேரில் முதலாளிமார் னம் உட்பட சகல தொழிற்சங்கங்களும் கலந்த
பேச்சுவார்த்தை ஒன்று தொழிலமைச்சில் bறது. அப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மார் சம்மேளனம் அடிப்படைச்சம்பளமாக ரூபா பதாகவும், இலாபப்பங்காக 5 ரூபா தருவதாகவும் த்தது. அந்நேரத்தில் தொழிலமைச்சர் தொழிலா குக் கொடுக்க வேண்டிய வாழ்க்கைச் செலவுப் க் கொடுத்திருந்தால் கிட்டத்தட்ட ரூபா 100ஐத் ளர்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.ஆகவே மார் சம்மேளனம் ஏற்கெனவே தீர்மானித்த யர்வோடு இன்னும் 2ளூபாவைக் கூட்டி நூறு க் கொடுக்க வேண்டும் என்று தனது அபிப்பி ச் சொன்னார். இதை எந்தத் தொழிற்சங்கமும் ாள்ளவில்லை. நாம் அடிப்படைச்சம்பளமாக ஐ முன்வைத்திருக்கிறோம். எனவே நாம் இதனை
பட்டிருக்கிறது என்பதும் தொழிலாளர் களுக்கு பெருத்த ஏமாறறததைக கொடுக்கிறது. ஆகவே தான் அதற்கடுத்த நாள் சனிக்கிழமை தொழிலாளர்கள் எவரும் வேலைக்குத் திரும்பாமல் எதிர்ப்பைக் காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.
அமைச்சர் தொண்டமான் எட்டாம் திகதி இந்தியாவுக்கு போகு முன் ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேசி இருக்கிறார் இதே ஒரு ரூபாவைக்கூட்டித்தரும் உடன்பாடு அன்றே ஏற்பட்டிருந்தது. ஆகவே, இதைத்தான் ஏற்றுக் கொள்வதென்றால் அன்றைக்கே வேலைநிறுத்தத்தைக் கை விட்டிருக்கலாம். ஆகவே, அன்றைக்கே கை விட்டிருந்தால் தொழிலாளர்களுக்கு 5 நாள் சம்பளமாவது மிஞ்சியிருக்கும். ஆனால், அவர் ஒரு ரூபாய் அதிகரிப்பை ஏற்றுக் கொண்டு இந்தியாவுக்குப் போய் ஓய்வெடுத்தார். அவர் ஓய்வெடுக்கும் ஒவ்வொரு நாளும் இங்கு தொழிலாளர் தமது ஒவ்வொரு நாள் சம்பளத்தையும் இழக்கின்றனர் என்பதை அவர் யோசிக்கவில்லை. எட்டாம், திகதியே அவருக்குத் தெரிந்த முடிவுக்காக அதற்குப்பின்ன ரும் தொழிலாளர்களை ஊர்வலம் நடாத்த வைததது போராட வைத்தது, வேலைநிறுத்தம் செய்ய வைத்தது எல்லாம் அவருடைய சொந்த அரசியல் நலன்களுக்காகவே என்றே படுகிறது. வேறுயார்யார் இவ்வுடன்பாட்டை எதிர்த்தார்கள்? எங்களோடு செல்லச்சாமியும், அஷ்ரஃப் அஸிஸும் மட்டுமே இவ்வுடன்பாட்டை எதிர்த்தார்கள் தொண்டமான் இதனை ஏற்றுக் கொண்டதற்கான as parab Tairar aralingu flapark Rairgidiassair?
தொண்டமான் ஏன் இதனை ஏற்றுக்கொண்டார் என்பது எனக்குத்தெரியவில்லை. கூட்டுக் கமிட்டியைப் பொறுத்தவரை அதற்கு முதுகெலும்பு இல்லை என்றே சொல்ல வேண்டும் தொண்டமான் ஒத்துக்கொண்டார் ஆகவே நாங்கள் என்ன செய்ய முடியும் என்றே அவர்கள் Ge.LLITssat.
இதனை நிராகரித்த நீங்கள் சம்பள உயர்வுக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்லவில்லையே?
"தொண்டமான் ஒய்வெடுத்த ஒவ்வொரு நாளும் தொழிலாளர் ஒவ்வொரு நாள் சம்பளத்தையும்
இழந்தனர்"
-பிரதியமைச்சர் சந்திரசேகரன்
ாள்ள மாட்டோம் என அறிவித்ததோடு இதற்கான டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறின. நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாவதைத் காக தொழிலமைச்சர் மீண்டும் ஒரு முறை பேச்சு க்கு அழைத்தார், நாங்கள் உட்பட சகல ங்கங்களும் இதனை நிராகரித்ததோடு 5ம் திகதி றுத்தத்தில் குதித்தன. ந்தகர்கள், அரச ஊழியர்கள், மாணவர்கள் ம் இப்போராட்டத்துக்கு ஆதரவளித்தார்கள்
தொண்டமானும் மற்றைய இரு ங்கங்களும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தார்கள் வ சொல்லப்பட்டபடி ரூபா நூறுடன் மேலும் ஒரு ல் தங்களுடைய போராட்டத்தைக் கைவிடுவதா OTTTE, GT.
ந்தில் நாங்கள் அவர்களுடன் வேறுபட்டோம் வ3ம்திகதி நடந்த கூட்டத்தில் இக்கோரிக்கையை தால் இவ்வளவு நாட்களும் வேலைநிறுத்தம் பண்டிய தேவை இருந்திருக்காது. மேலதிகமாக தாருங்கள், நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய என்று சொல்லி இருக்கலாம். அப்படிச் தால், 9 நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய தேவை ஏற்பட்டிருக்காது. 9 நாட்கள் த்தம் செய்ததால் ஒவ்வொரு தொழிலாளியும் 900/=வை இழந்திருக்கிறார்கள் 900 ரூபாவை வர்கள் பெற்றது ஒரு ரூபா தான் சராசரியாக 25 வலை கிடைத்தாலும் கூட மாதம் 25/= தான் கக் கிடைக்கிறது. வருடம் முழுவதும் கணக்குப் ம் கூட ரூபா 300 தான் கிடைக்கிறது. ஆக, ரூபா 900/=வை இழந்து ரூபா 300ஐத் தான் றார்கள் சிலர் சொல்லக்கூடும் வேலைநிறுத்தப் ம் அதுவும் சம்பளக் கோரிக்கை என்றால் சில டுப்புக்களைச் செய்யத் தான் வேண்டும் என்று. 3ம் திகதியே அடிப்படைச் சம்பளம் 95/ மேல் கூட்டப்பட வேண்டும் என்றே அவர்கள் தார்கள் மொத்தமாக 9 நாள் த்தத்துக்குப் பிறகும் அதே 95 ரூபா தான் ச் சம்பளம் மேலதிகமாக அவர்கள் கொடுக்க ண்ட இலாபப் பங்குக்கு ஒரு ரூபா தான் கூட்டப்
தொழிலாளர்களைப் பொறுத்தவரை மனவுறுதி குலையாவிட்டாலும் தொடர்ச்சியாய் பதினொரு நாட்கள் தொண்டமான் வேலைக்குத் திரும்பச் சொன்னதன் பின்னும் 3 நாட்கள்- வேலை நிறுத்தம் செய்தார்கள் இதனால் பொருளாதார ரீதியாக அதற்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய நிலையில் அவர்கள் இருக்கவில்லை. மறுபக்கத்தில் மற்றைய எல்லாத்தொழிற்சங்கங்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் அத்தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கும். அதை முறியடிக்குமளவுக்கு ம.ம. முன்னணி வளர்த்திருக்கிறதா என்பது எங்களுக்குள்ளேயே உள்ள கேள்வி, போராட்டத்தைத் தொடர்ந்து விட்டு அது பிசுபிசுத்ததால் மக்கள் நம்பிக்கையிழந்து விடுவார்கள் இதனால் தான் நாம் தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கவில்லை.
வேலை நிறுத்தப் பிரச்சினைக்குப் புறம்பாக ஒரு கேள்வி. மலையகத்தில் அண்மைக் காலமாக மின்மாற்றிகள் குண்டு வைத்துத்தகர்க்கப்பட்டு வருகிறதே இதற்கு யார் காரணம்? இது யாரோ திட்டமிட்டுச் செய்யும் வேலை என்றே நான் நினைக்கிறேன். இந்த மாதிரிச் சின்னச் சின்ன வேலைகளை புலிகள் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. காரணம் என்னவென்றால் புலிகள் மலையகத்தில் பெரிதாக எதையும் செய்யவில்லை. மலையகத்தில் அவர்கள் ஊடுருவுவதானால் இந்த மாதிரிச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து அரசாங்கத்தை விழிப்படையச் GFIL LDT LIT rig, Git.
மற்றது. இக்குண்டு வெடிப்புக்கள் தொடர்பாகப் பாதுகாப்புப் படைகள் பெரிதாகப் பதற்றமடையவில்லை.
பொதுவாக நிலவும் அபிப்பிராயம் ஒன்றுள்ளது; இங்கும் புலிகள் ஊடுருவுகிறார்கள் எனக் காட்டி யுத்தப் பிரதேசங்களுக்கு இடம் மாறிச் செல்வததைத் தவிர்ப்பதற்காகப் படையினரே இச்சம்பவங்களில் ஈடுபடுவதாக இதையும் மறுப்பதற்கில்லை.
O

Page 12
6).UU. 926 - UOMITŘtë II 1998
。
SPANKING
should Or shOuldn 't I?
ܬܐ ܛ
Many parents wonder whether they should or should not Spank their children.
This brochure summarizes what is known about spanking to help parents make an informed decision.
தமிழில்: 26ہنر ک
செ இதழுடன் முடிவடைந்த குழந்தைகட்கும் உங்களுக்கும் இடையே' என்ற குழந்தை உளவியல் தொடர் ஆங்கில மொழியில் கிட்டத் தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நூலாகும் எமது தமிழ்ச் சூழலில் இன்னமும் அதன் தேவை உணரப்படுவதாலேயே அதை தமிழில் தொடராக வெளியிட்டோம்
1995 மார்ச் மாதம், கனடாவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் ஆதரவுடன் குழந்தை உளவியல் தொடர்பாக ஒரு பிரசுரம் வெளி யிடப்பட்டிருந்தது. அந்தப்பிரசுரமும் குழந்தைகள் தொடர்பான பெற் றோரின் அணுகுமுறை பற்றிய ஒரு பிரசுரம் என்பதால் இவ்விதழில் அதன் ஒரு பகுதியை மொழியாக்கித் தருகிறோம்.
கலாநிதி ஜோன் ஈடுரான்ட் கலாநிதி லின்டா றோஸ் கிரான்சர் ஆகியோ TIT6b 6TC.Pg5 LULJLL (Spalking: Should II Or Shouldn't ?) என்ற இந்தப் பிரசுரத்தை ஆங்கில மொழியில் பெற விரும்பு வோர் பின்வரும் முகவரிகளில் பெற்றுக் கொள்ளலாம்
Dr. Joan E. Durrant Department of Family Studies Faculty of Human Ecology University of Manitoba
Winnipeg, MBR3T2N2 Fax. 204-275-5299
OR
Dr. Linda Rose Krasnor Department of Psychology Brock University St. Catharines, ONL2S3A Fax. 905-688-6922
நூலின் தலைப்பு:
குழந்தைகளை அடித்தல்: அடிக்கலாமா அடிக்கக்கூடாதா?
அனேகமான பெற்றோர்கள் தமது குழந்தைகளை கண்டிப்பதற்காக அடிக்கலாமா அடிக்கக்கூடாதா என்று புரியாமல் விழிக்கிறார்கள் இந்தப் பிரசுரம் பெற்றோர்களுக்கு இது தொடர்பான ஒரு தீர்மானத்தை எடுக்க உதவுவதற்காக அடித்தல் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தைத் தருகிறது என்ற அறிமுகத்துடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டொழுங்கு (Discipline) ergirgptrød øreirot கட்டுப்பாட்டொழுங்கின் மூலமாக பெற்றோர்கள் தமது குழந்தைகள் சந்தோசமாக வளர்ந்து எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாக உருவாகுவதற்காக அவர்கள் எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்று கற்பிக்கிறார்கள் கட்டுப்பாட்டொழுங் கிற்கான பல்வேறு வழிமுறைகளைப் பெற்றோர்கள் கடைப்பிடிக்கிறார்கள் இவை குழந்தைகள் செய்யவேண்டிய வற்றைக் காட்டுதல் விளக்குதல் ஊக்குவித்தல் என்ற விதத்திலும் எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்வதை நிறுத்துவிக்க தண்டிப்பது என்ற விதத்திலும் அமைகின்றன. குழந்தைகளின் நடத்தையியல்பை மாற்றுவதற்காக பெற்றோர்கள் வழங்கும் தண்டனையின் ஒரு வடிவமாக அடித்தல் அமைகிறது.
அடிப்பது குழந்தைகட்கு நன்மை செய்கிறதா?
இந்தக்கேள்வி பல ஆண்டுகாலமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் ஒரு கேள்வியாகும் திரும்பவும் திரும்ப வும் ஆய்வாளர்கள் இவ் ஆய்வுகளின் மூலமாக கண்டுவந்துள்ள உண்மை என்னவென்றால், குழந்தைகளின் நடத்தையியல்பை ம்ாற்றுவதற்கு
அடித்தல் ஒரு முறையல்ல என்ப உடல்ரீதியான த கும் குழந்தைகள் குழந்தைகளை நடத்தை தொடர் Gla, TGSTLIGJI EGT கிறார்கள் என்ே வர்கள் நம்புகிற தண்டனைக்குள்ள தைகள் மற்றவ தவறானதல்ல
D GOLIJOJf3, GITT குழந்தைகளாக அவர்கள் மற்றை முரட்டுத்தனத்து கிறார்கள் பெரி அவர்கள் தமது ( கணவன் அல்லது ஏற்படும் பிரச்சிை மூலம் தீர்த்துக் pris GT.
தாம் அடிக்கப்படு இல்லாமலே நல் இருப்பதற்கு கொடுக்கிறது. தவறான பழக்கத் மல் இருக்கும் வன தப்பில்லை என் கிறார்கள் தாம் ந இருப்பதையே பி கிறார்கள் ஏெ இருப்பதற்கான அவர்கள் கற்றுக் கள் நாம் அ கட்டுப்பாட்டை உதவவேண்டும் ளையும் புரிந்து சரியான மதிப் கொள்ளவும் தம் கொள்ள அவ உதவவேண்டும் வழிகாட்ட அவர் மிரட்டுவதை விட ஒரு பெரிய விடய ஆனால், உதவுவதி
p() - தவறான நடத்ை இருப்பதில் இருந் aTal II எதிர்காலத்தில் எ டும் என்று நீர் கிறீர்களோ அை பதில்லை. இை வழிகள் இருக்கி நீங்கள் உங்கள் வேண்டியதில்லை
உடல்ரீதியான கட் நோக்கிய)நாட்டு த்திலும் தடை ெ போலந்துநாடுதான் 1783ல் தடை ெ ஆண்டில் இது நெத இத்தாலி, பெலி பின்லாந்து பிரா பாடசாலைகளிலு செய்யப்பட்டது.
-9|ւնuւգաnoi: நாடுகளி பெற்றோர்கள்
அடிக்
எல்லாப்பெற்றே கள் தான் என் இவ்வாறு செய் என்ற எண்ண பெற்றோர்க்குவ இது ஒரு வெற்று
உடல்ரீதியான நாடுகளில் ஒருே அல்ல சுவீட நோர்வே டெ ஆகிய நாடுகள் யாது. இந்த நா சந்தோசமாகவு கும் இயல்பு வளர்கிறார்கள்
 
 
 
 

நல்ல கற்பித்தல் தயாகும். மாறாக, ாடனைக் குள்ளா அவற்றைப்பெறாத ட அதிகளவுக்கு I ATGOT Éö, GEG) GEGOOGIT காணப்படு பெரும்பாலான ர்கள் அடித்தல் ாகி வளரும் குழந் களை அடித்தல் ன்ற நம்பிக்கை வளர்கிறார்கள் இருக்கும் போது குழந்தைகளுடன் ன் நடந்து கொள் | GAJIŤ 85 GITT IT GODU, LIGG). ழந்தைகளுடனோ மனைவியுடனோ னகளை வன்முறை காள்ள முனைகி
வோம் என்ற பயம் AO LGGIT COGITSECTITS அடித்தல் கற்றுக் அவர்கள் இந்தத் 1905, g5 Tub (Gliq, LLIT ர செய்வது ஒன்றும் று கற்றுக்கொள் Ä)GA) L9)GiTaO)GIT9,GITITg. ள்ளைகள் விரும்பு என்றால் அப்படி 95 TOT GOTT BEGO) GITT கொண்டிருக்கிறார் வர்களுக்கு சுய JQITigë. Garcitat பிறரின் உணர்வுக Gign citatenaյալի, பீட்டை செய்து மை தயார் செய்து ர்களுக்கு நாம் நல்ல நடத்தைக்கு களை தாக்குவதாக இது எவ்வளவோ மாகும் அடித்தல்
Sasnaouunt?
BGOUJ EL GOTLq LLUIT 9. ഞu ിg[] |[[Dറ്റ്) து நிறுத்தக்கூடும். போதும் குழந்தை TGST GlassFLİ ULU (36) Gör கள் எதிர்பார்க் தக்கற்றுக்கொடுப் தச் செய்யப்பல ன்றன. இதற்காக ழந்தையைத்தாக்க
ப்பாடுகள்(மேற்கை டசாலைகள் அனை ய்யப்பட்டுள்ளது. இதைமுதன்முதலாக ய்தது. 1900ஆம் லாந்து, லக்சம்பேர்க், ஜியம், ஒஸ்ரியா, சு ஆகிய நாட்டுப்
2560L.
ல் ஏன் எல்லா
ம் உள்ள குழந்தைகளை
Too?
ருமே அடிக்கிறார் நம்பிக்கைதான் து இயற்கையே த அனேகமான குகிறது. ஆனால், b193,609, (ELL.
()LLIG Ja துவான விடயமே
பின்லாந்து மார்க் ஒஸ்ரியா இதைக்காண முடி ளின் குழந்தைகள் மிகவும் அனுசரிக் டயவர்களாகவும்
ബ
கடைசி உயிலும், கடைசி வாக்குமூலமும்
Ullquparn ராஜேந்திரனால் தொகுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டு
வெளிவந்திருக்கிறது 'கடைசி உயிலும், கடைசி வாக்குமூலமும்' என்ற இலத்தீன் அமெரிக்க அரசியல் கவிதைகளின் நூல் ரோக் டால்ட்டன், சேகுவேரா, ஆரியல் டோப்மென் ஆகியோரின் அரசியல் கவிதைகள் சில பரந்த தேடல்களோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன. லண்டன் தமிழ் தகவல் நடுவமும், தாமரைச் செல்வி பதிப்பகமும் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளன. 'மூன்றாம் உலக மக்கள் தினம், தினம் செத்து வாழும் வாழ்க்கையைப்பற்றிய படைப்புக்கள் அரசியல் சார்ந்தே வெளிவந்திருக்கிறது. அதனால் இவர்கள் தொடுவதில்லை. இந்தத்தீண்டாமையை போக்குவதற்காகவே மூன்றாமுலக இலக்கிய வரிசையை வெளியிட ஆரம்பித்துள்ளதாக பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்நூல் பேசும் விடயங்கள் இலங்கை அரசியல் நிகழ்வுகளோடு ஒத்துப்போகிற வகையில் இருப்பது போராட்ட சர்வதேசியத்தைத் தருகிற விஷேசமாகும்.
குறித்த மூன்று பேரிலும் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர் சேகுவேரா புரட்சிக்காரன் என்று தெரிந்தவர் இதில் கவிஞராகவும் வெளிப்படுகிறார். 'ஒரு போதும் கவிஞராக முடியாத புரட்சிக்காரன் என்கிற சுயதரிசனத்தில்தான் அவர் கவிதைகள் வேர்பிடிக் கின்றன. என்ற அவர் பற்றிய குறிப்பு அவரின் கவிதைகளிலேயே நிரூபண மாகின்றன.
ரோக் டால்ட்டனும் சேகுவேராவும் அரசியல் படுகொலைக்குள்ளானவர்கள். புரட்சிகர அரசியல் செயற்பாடில் ஈடுபட்ட அனுபவ வெளிப்பாடுகள் இவர்களின் கவிதைகளில் தெரிகின்றன. ஆரியல் டோப்மென் ஒரு படைப்பிலக்கியவாதியாகவே இருப்பவர் தற்போதும் வாழ்ந்து வருபவர் புரட்சிகர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்களின் கவிதைகளை விட படைப்பிலக்கியவாதியான டோப்மென்னின் கவிதைகள் அரசியல் கவிதைகள்' என்ற வடிவத்தில் சிறப்பாக இருக்கின்றன. அத்துடன் இவரின் கவிதைகளே எம்மோடும் அதிகம் ஒன்றிச் செல்கின்றன. இவரின் சில கவிதைகளை வாசித்தபோது அண்மையில் தம்பலகாமத்தில் இடம்பெற்ற சம்பவம் தவிர்க்கமுடியாமல் வந்து வந்து போனது. இவரின் கவிதையொன்றின் தலைப்பே நூலுக்கும் தலைப்பாக இடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மு. புஷ்பராஜனின் புரட்சியை நேசிப்பவர்கள் மக்களை நேசிப்பவர்கள் என் முன்னுரையுடனும் டிசம்பர் 97ல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை இலங்ை நூல்நிலையங்களில் கிடைக்கப்பெறவில்லை.
நூலிலுள்ள ஆரியல் டோப்மென்னின் கவிதையொன்று
சென்ற ஆண்டு மே 8ஆம் திகதியிலிருந்து எனது
De 60801& E.T600766).696069. சிலமணிநேரங்களுக்கு மட்டுமென அவர்கள்
அவனைக் கூட்டிச் சென்றார்கள் வழக்கமான சிலகேள்விகள் கேட்பதற்காக மட்டும்தான் என்று அவர்கள் சொன்னார்கள் அந்தக் கார் அங்கிருந்து சென்றதிலிருந்து லைஸென்ஸ் பிளேட் இல்லாத அந்தக்கார் அங்கிருந்து அகன்றதிலிருந்து அவனைப்பற்றி
எதுவுமே எங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது ஐந்து மாதம் கழித்து இப்போது வெளியே வந்த ஒரு இளம் தோழனிடமிருந்து நாங்கள் கேள்வியுற்றோம் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அவனை கிரிமால்டி மாளிகையில்
அவர்கள்
சித்திரவதை செய்து கொண்டிருந்தார்களாம்
கிரிமால்டி'க்குச் சொந்தமான சிவப்பு இல்லத்தில் அவனை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்களாம் தோழர்கள் சொன்னார்கள் அவனது குரலை அவனது கதறல்களை அடையாளம் கண்டுகொண்டதாக யாரேனும் நேர்மையாக எனக்குச் சொல்லுங்கள் என்ன மாதிரியான காலம் இது? என்ன உலகம் இது? என்ன மாதிரியான நாடு இது? நான் கேட்பதென்னவென்றால் ஒரு தந்தையின் சந்தோஷம் ஒரு தாயின் சந்தோஷம்
இவ்வாறாயிருப்பதை அறிந்து கொள்வது தானென்றால்
அவர்கள் இந்த நிமிஷம் வரையிலும் அவர்கள் リpg Dócm
சித்திரவதை செய்து கொண்டிருப்பதை அறிந்து கொள்வதுதானென்றால்
அதாவது
ஐந்து மாதங்களின் பின் அவன் உயிரோடு இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வது தானென்றால் எமது மாபெரும் நம்பிக்கையாக இருக்கப்போவது அடுத்த ஆண்டு மறுபடியும் எட்டு மாதங்களின் பின் இப்போதும் அவர்கள் சித்திரவதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் 6T60TL60)g,
அறிந்து கொள்வதுதானென்றால் அவன் இருப்பான்
இருக்க வேண்டும்
இருக்கத்தான் வேண்டும்
இன்னும்
உயிரோடுதான் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதுதானென்றால்,

Page 13
шЙaотфgјф 60фту?өртөтЙ 6uffeѣсѣй الأ9ى
Urfagraofu gastguggiugigs/16) அடக்கப்பட்டிருக்கும் வரை பிரித்தானிய தொழிலாளர்களும் விடுதலைப் ഗ്രെ)(8UTഖഴൺങ്ങബ," கார்ல் மார்க்ஸ் அன்று பிரித்தானிய தொழிலாளர் வர்க்கத்திடம் கூறியது.இது
இன்றைய சமூக ஒடுக்குமுறைகளையும், அவ்வாறு ஒடுக்குவதற்கு மூலமாக இருந்து வரும் இயங்குவிதி மற்றும் சித்தாந்தம் என்பவை குறித்தும், அதன் பண்புகள் ஒட்டுமொத்த ஆதிக்கமாக உருவெடுத்திருப்பதையும், இவற்றின் பன்முகப்பண்புகள் பன்முகப்பாத்தி ரம், பன்முகப் போக்கு என்பவை குறித்தும் காணப்படுகின்ற ஒற்றைப் பரிமாணப் பார்வை தான் இன்று சமூகப் புரட்சியை பின்தள்ளிக் கொண்டே போகிறதோ என்று தோன்றுகிறது. கடந்த கால மரபு இடதுசாரிகள் இறுதியாக இன்றுவந்தடைந்திருக்கும் மிதவாத நிலையிரு ப்புக்கும் இது தான் காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அண்மையில், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் "க" வினருடன் (நீண்ட காலமாக என்னோடு பேச வேண்டும் என்று கூறி வந்ததைத் தொடர்ந்து) ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு (SLTC36O76. ஒரு கலந்துரையாடல் இருப்பதாகவும் அதில் என்னையும் கலந்து கொள்ளுமாறும் அந்த X தோழர் கேட்டுக் கொண்டார். ஆனால் நான் அங்கு போயிருந்தபோது அப்படி எதுவித கலந்துரையாடலுக்குமான ஆயத்தங்களும் அங்கு இருக்கவில்லை. என்னோடு மட்டுமே பேசுவதற்காகy தோழருடன் சந்திப்பு ஏற்பாடாகியிருக்கிறது என்பதை அங்கு போனதன் பின்னர் தான் உணர்ந்தேன்.
தோழர் yஉம் நானும் பரஸ்பர அறிமுகத் தைச் செய்து கொண்டோம். இலங்கையில் இடசாரிக் கட்சிகளின் அறிமுகம், அவற்றின்
குறிப்பாக ஸ்டாலினிசப் போக்கு களை சாடி ல.ச.ச.க.வினரின் வளர்ச்சி, அதன் பிற்போக்கு பாத்திரங்கள் என்பதில் ஆரம்பித்து தமது 'க'வின் கொள்கை முன்னோக்கு என்பவை வரை விளக்கினார்
நான் சார்ந்துள்ள பத்திரிகையை ஒரு சதிதிட்ட நிறுவனமென்றும் ஒரு முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தீர்வுகளை எதிர்பார்த் துப் பிரச்சாரம் செய்யும் நிறுவனமென்றும் கேலி செய்தார்.
அவரது விளக்கத்தின் பின்னர் எனது புரிதலையும் எனது பார்வையையும் முன் வைத்தேன், "அடிப்படையில், மார்க்சியம் எமக்கு காட்டியிருக்கிற வழிகாட்டல்கள் ஒரு சமூகப் புரட்சிக்கு தடையாக உள்ள இயங்குவிதியை விளக்கியிருக்கிற போதும் கடந்த காலத்தில் புரட்சிகர அமைப்புகள் வர்க்க குறுக்கல் வாதத்துக்குள்ளேயே நின்று விட்டதனால், அதனையும் தாண்டிச் சென்ற ஏனைய ஒடுக்கு முறைகளை அடையாளம் காணத் தவறிவிட் ள்ளது. எனவே அவ்வாறான அடக்கு முறை களை அடையாளம் கண்ட சக்திகள் பிற்போக் கானதாயினும் மக்களை அணிதிரட்ட முடிந்த தற்கான காரணம் நேரடியாக அம்மக்கள் முகங் கொண்ட அடக்குமுறைக்கெதிராகநின்றதனா (36)(SLL).
இன்றைய தேசியவாதம் தொடக்கம் பெண்ணியம், தலித்தியம் வரை தனித்தன்மை
ாய்ந்ததாக இருப்பதற்கும் இதுதான் காரண
மென்றும், இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை சதிகாரர். கள், திரிபுவாதிகள், ஏகாதிபத்தியக் கைக் கூலிகள், ஏஜென்டுகள் என்று கூறிக்கொள்வது அவ்வாறான அடக்குமுறைகளை அலட்சியம் செய்வதிலும், அடக்குமுறைக்கு துணைபோவதிலும் தான் போய் முடிந்திருக்கிறது என்றும் கூறினேன். அது மட்டுமன்றி இவ்வாறு கூறிவந் தவர்கள் அடக்கப்படும் மக்களை அணிதிரட்ட முடியாது போனதையும், அவ்விடத்தை இறுதியில் பிற்போக்கு சக்திகளாக இருந்தாலும் அக்குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்கு தலைமை தாங்கியவர்களால் தான் நிரப்ப முடிந்தது. (இடையில் குறிக்கிட்ட போது எனது கருத்தை முன்வைத்ததன் பின் முன்வைக்குமாறு கூறினேன்.) எனவே ஒற்றைப் பரிமாணப் பார்வை ஒட்டுமொத்தத்தில் எதிர்ப் புரட்சிக்குத்தான் இட்டுச்சென்றுள்ளது" என்றும் தெரிவித்தேன்.
இக்கருத்துக்கு அலட்சியச் சிரிப்போடு பதில் கூறிய தோழர் y "தேசியவாதம் என்பது தனிநாட்டுக்குள் புரட்சி என்று கூறி சர்வதேசிய வாதத்துக்கு எதிராக முன்வைத்த ஸ்டாலினின் திரிபுவாத சித்தாந்தம் என்றும் அந்தத் திரிபுவாதத்தின் தொடர்ச்சியே இது என்றும், வடக்கில் புலி தொடக்கம் இன்றைய இயக்க ங்கள் வரை தேசியவாதம் என்கின்ற பேரில் தமிழ்த் தொழிலாளர் வர்க்கத்தை அழித்தொ ழிக்கவும் திய வழியில் வழிகாட்டவும், எதிர்ப்புரட்சிக்குமே இட்டுச் சென்றுவிட்டுள்ளது" என்றும் கூறினார். அன்று இவ்வகைப் போக்கு களுக்கு எதிராகக் குரல் கொடுத்த ட்ரொளில் கியை கோடரியால் வெட்டிக்கொலை செய்யும ளவுக்கு போனதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் பலரைக் கொன் றொழிப்பதற்கும் இதே போக்கு தான் காரண மானது" என்றும் அடுக்கிக் கொண்டே போனார் அடுத்ததாகப் பேசிய நான் "இன்றைய நிலையில் போராடுகின்ற சக்தியைக் கொண்டு போராட்டம் சரியா பிழையா என்பதை மதிப்பிடு வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போராடும் சக்திகள் பிற்போக்கானவை என்பதற்காக போராட்டத்தின் தேவை இல்லாமல் போய்விட வில்லை. அப்படிப் பார்த்தால் உலகத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு (3 FIT69653 புரட்சிகளின் போதும் இவ்வாறான சக்திகள் இருக்கத்தான் செய்தன. அதற்காக சோஷலிசய் போராட்டத்தின் தேவை இல்லாது போகவி ல்லை. அவ்வாறான போராட்டத்துக்கு "புரட்சிக ரக் கட்சிகள்" என்று சொல்லிக் கொண்ட கட்சிகள் தலைமை தாங்க அருகதையற்றுப் போனமைக்கு பின்னால் என்ன தொழிற்பட்டிருக் கிறது என்பதையும் தமிழ் மக்களை பாட்டாளி வர்க்கப் புரட்சியில் நேரடியாக ஈடுபடுத்துவத
சியன்க.ை
| цео је வரவேற்கத்தக்கது.
அமைகின்றதெனலாம் இந்திய கலாசாரத்தில் பெண்கள் கலாசார 9 qGOLDKITIT GJË ë Tib giqa)LD56Të SULILO GlLCLI GIGI0 Apg மறுக்கும் வகையில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் (இது இலங்கைக் கும் பொருந்தும்) இந்திய கலாசாரத் தில் பாரம்பரியத்தில் பெண்களுக்கு பாலியல் குறித்தோ அதனுடன் தொடர்பான விடயங்கள் குறித்தோ பேசும் உரிமையில்லை. இதனாலே தான் பாலியல் தொடர்பான திரைப் படங்களை கண்டுகழிக்கச் செல்லும் பெண்களை வினோதமாக நோக்கி 9 affe, GoGT 56T (QLb 561 GOLDuqLi ஆண்களிடையே காணப்படுகின்றது. சவோய் திரையரங்கில் காட்டப்பட்ட காமசூத்ரா' alui Laula காட்டப்பட்ட த பியானோ ஆகிய திடைப்படங்களைப் பார்க்கச் சென்ற பெண்கள் கீழ்த்தரமாக ஆண்கள் 8FCUpgBorugi55)aoTrrGb Gp5ITé, 9, LJLJILLGorifi, GrootGou, Q) guajTDITGOT en 60ste ITU மையப்பாட்டிலிருந்து ஓரினக் காதல் தொடர்பான தீபா மேத்தாவின்
தமன்னா தயாரா பயர் ஆகிய
இம்மூன்று திரைப்படங்களும் பெண்களின் சமூகப் பிரச்சினைகளை ஆழ்ந்து யோசிக்கக்கூடிய வண்ணம் முன்வைக்கின்றன. இயக்குனர் கையா ளும் கருப்பொருளைவிட அக்கருப் பொருளையும் மீறி இப்படங்கள் பெண்ணியம் பற்றி பேசுகின்றன. இது எச்சந்தர்ப்பத்திலும் எவ்விடயத்திலும் GLa gan பிரச்சினைகள் தவிர்க்கப் பட முடியாதவை என்பதையே உணர்த்தி நிற்கின்றன.
இத்திரைப்படத்தில் பெண்ண்ொ ருத்திபடும் அவஸ்தைகளை வெளிக் காட்டவே அலி என்ற பாத்திரத்தை தேர்ந்தெடுத்தோம் மாறாக ஒரு சாதாரண ஆணின் பாத்திரம் எனின் திரைப்படம் மக்களை ஈர்த்திருக்காது பாதித்திருக்காது. என்கிறார் தமண்ணாவைத் தயாரித்த பூஜாபட்
இது மறுதலையானது பெண்களின் பிரச்சினைகளை மையப்படுத்தவே அலி, ஓரின உறவு பெண் வேடமிடும் ஆண் போன்ற கருப்பொருள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் கருதலாம். அவ்வாறெனில் இக்கருப் GALITAINGT9.Gisldön éssect Gucis
aluco III ao ar.
வைத்து தயாரிக்கப் தோல்வியினை நிய றதா? இத்தோல்விக இயக்குனர்கள் ே GLuiga U) அச்சம் கொள்கின்ற
முன்னாள் இந்திய உறுப்பினரான சோ இயக்குனர்கள் ஒரு LHDLLEGOLYGL66666 பென ஏற்றுக் கொள் எனக் கூறுகின்ற Garcist officir, "LITLD கோஷ்ஷின் ஏப்ர uGOLLius GDGT GIL Lao). LLEGITT 35 5 தன்மை இவர்களி படுகின்றது என மேலும் கூறுகின்றார்
எவ்வாறெனினும் GT audio st இந்தத்திரைப்படங் தலைப்பட்டுவிட்ட படுதலின் காரண | Tyub Lushub, LDK Go DODU) குள்ளாகும் தன் நோக்குகின்றன.
 
 
 
 
 
 
 

6)ՍՍ, 26 - ԱշՈ/iժ II 1998
=அருந்ததியன்
ற்கு என்ன தடையாக இருந்திருக்கிறது என்பது குறித்து அறிவதற்கும் முறையான சுய விமர்ச னம் தேவை. ஒரு தேசப் போராட்டத்துக்கு aயோ bயோ தலைமை தாங்கலாம். அவையிற்போக்கு பாத்திரத்தையும் வகிக்கலாம் அவற்றின் பிற்போக்கு வழிநடத்தலுக்குப் பலியாகி போராட்டமும் இழுபட்டுப்போகலாம். ஆனால் போராட்டத்தின் தேவை அதனால் அற்றுப் போகுமா? ஒடுக்கப்படும் தேசத்தை விடுவிப்ப தற்கு "சோஷலிசம் வரும் வரை காத்திருங்கள்" எனும் கோஷம் போதுமானதல்ல. இன்று "தமிழ் மக்களே ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காக அணிதிரளுங்கள்." என்ற அறைகூவல் இன ரீதியான ஒடுக்குமுறை பிரதானமாக இருக்கும் வரை ஒடுக்கப்படும் தமிழ் மக்களைப் பொறுத்த வரை கேலிக்கூத்தான வெற்றுக் கோஷமாகவே படும். இன்றைய தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கமாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் சிங்களத் தொழிலாளர்களாகவும், தமிழ் தொழிலாளர்களாகவும், முஸ்லிம் தொழிலாள ர்களாகவுமே இருக்கிறார்கள். அது மட்டுமன்றி ஒடுக்குமுறைக்கு துணை போகும் வர்க்கமா கவும் சிங்களத் தொழிலாளர்கள் இருக்கிறா ர்கள். பேரினவாதமயப்பட்டு இருக்கிறார்கள் எனவே தேசியவாதமென்பதை முத்திரை குத்தலுக்கூடாக அசிங்கப்படுத்தப்படும்போது அவ்வாறு அசிங்கப்படுத்துபவர்களை ஒடுக்கப் படும் தேசிய இனத்திடம் இருந்து அந்நியப்ப டுத்தவே செய்திருக்கிறது. இன்றைய ஜே.வி.பி இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்று கூறினேன். இவ்வாறு கூறியதும் தோழர் சில முத்திரை э55560aъборбт ஆவேசத்துடன் கூறத் தொடங்கினார். வெளிநாட்டு ஏஜென்டுகள் என்றும், கைக்கூலிகள், திரிபுவாதிகள் என்றும் கூறினார். தேசியவாதம் என்ற பேரில் ஏகாதிப த்திய சதிகளுக்கு முண்டு கொடுக்கும் சக்தி கள் என்றும் அடுக்கிக் கொண்டே போனார்.
எனவே நானும், "தோழர், அது உங்களது கருத்து தானே பிரச்சினையில்லை." என்றேன்.
"எனது கருத்தில்லை அதுதான் உண்மை." என்றார்.
"அப்படிக் கூற உங்களுக்கு உள்ள உரிமையை நான் மறுக்கவில்லை. ஆனால் உண்மை என்று நீங்கள் நினைக்கும் கருத்து உங்களுடையது என்பதையே நான் கூற வந்தேன்" என்றேன்.
"இல்லை அதுதான் உண்மை" என மீண்டும் கூறினார்.
அப்படியானால் நான் கூட "நீங்கள் கூட ஒடுக்குமுறைக்கு துணைபோபவர்கள். நீங்கள் ஒரு போதும் தமிழ்த் தொழிலாளர்களை
60)6| 6) Ո|| || 0 || 9, டும் படங்களின்
ாயப்படுத்துகின் To LD. 5 VILA LLUIT 5 GGI 飒 腈
TOT? 5விஞர் ஜீவா 56665 668.3 960) L, DIT GELL Na
போதும் தமது funcio grao) | TGT Lost LLITst B.G.T.
துறைநிலாவனையில்
|გ ყგრეს கவிஞர் ஜீவாவினது புத்த சமூக ைேணு rt, figuri Got I இன்றிருந்தால் என்ற முதல *黨蠶 பருவத்தில் தனது 9 போன்ற தெ 1958ல் சுதந்திரன் இ 'மதி GSST GROMULGÓ SITT பந்திரிகையில் ரியாகியது. கிராம முன்ே த்தினார். ற்றுக்கொள்ளாத் 昂(1963a,雳@u° ஒன்றை நட
டைய கவிதை öLC山 ömömL இவரு
*「un gLLi@
| rolu po gmi
cáL山(n லிருந் து 蠶 கள் கதைக்கத் விவேகி'ஆனந்த 600 இந்த தலைப் மாதாந்த சஞ்சிகைகளினது
DIT 8, 9, GAOIT SITT UTILÍ)
ஜீவரத்தினம் ட்டக்களப்பு வட்டத்தின் தெற் ബിന്റെ ഉ-ബ கிராமமான
1939) ஆண்டு நவம்பர் 23 ம் திகதி பிறந்
வாழும் கவிதை ach " பெயரில் தொகுப்பாயின. நல்லூர் ஆசிரியர் பயிற்ச்சிக்கலாசா இவர் இருந்த போது ' நகரி
ബിന്റെ
பாளராகவுமிருந்து அவற்றின்
அணிதிரட்டப்போவதில்லை.நீங்கள் ஒருவகை யில் எதிர்புரட்சிக்கே வித்திடப் போபவர்கள் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களையும் பிழையாக வழிநடத்தப்போபவர்கள் என்று நான் ஒரு கருத்தை முன்வைத்து, அது தான் உண்மையென்று நான் சொன்னால் நீங்கள் எப்படி அதனை எதிர்கொள்வீர்கள்? அது என் கருத்தாக மட்டுமே இருக்கும் என்பீர்களா? அல்லது அது தான் உண்மை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா? என்றேன்.
உடனே கோபம் வந்தவராக தடால் புடால் என்று எழுந்த தோழர் y அடிக்காத குறையாக அவரது கையை எனது முகத்துக்கு நேரே கொண்டு வந்து விரலை நீட்டி 'நீர் ஒரு கைக்கூலி என்பதை நிரூபித்து விட்டீர் நீர் ஒரு முதலாளித்துவ ஏஜென்ட், உம்மைப் பற்றியும் உமது நிறுவனத்தைப் பற்றியும் நான் ஏற்னெவே அறிந்திருக்கிறேன். உமதும் உமது பத்திரிகை யினதும் வர்க்கத்தன்மை குறித்து இன்று அறிந்து கொண்டேன்." என்று காரசாரமாகக் கத்தியதுடன் என்னை விரட்டாத குறையாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க G6).16lflGu (BLIII 60IIIlf.
நானும் "ஒரு கருத்தைத் திணிப்பதற்காக அழைத்த விட்யம் எனக்கும் தெரியாது உங்கள் அமைப்பிடம் எனக்கு தெரிந்தவரை நான் கண்டு வந்த குறைகளில ஒன்று இது அதை எனக்கு மீள உறுதிப்படுத்தியதற்கு நான் தான் நன்றி கூறியிருக்க வேண்டும் என்று கூறிவிட்டு எழுந்து வந்தேன்.
தோழர் எனது வர்க்கத்தை அளக்க என்ன அளவீடு வைத்திருந்தாரோ தெரியவில்லை. ஆனால் அந்தக் கருவியால் தான் சமூகத்தில் வெவ்வேறு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களையும் அளக்க பயன்படுத்வாராயின் குறைந்தபட்சம் தொழிற் சங்கப் போராட்டத்தை நடாத்தக் கூட அந்த அளவீட்டுக் கருவி உதவப்போவதில்லை என்பதை உணர்ந்தேன்.
ஒரு மாற்றுக்கருத்தை சகித்துக் கொள்வ தற்குக் கூட தயாரில்லாத ஒரு கட்சி அதிகாரத் துவம் மிகுந்த அராஜக நிலைக்கே இட்டுச் சென்றுவிடும் என்பதை சொல்லித் தெரியத் தேவையில்லை, முதலாளித்துவக் கட்சிகளிடம் கூட விவாதம், சகிப்புத்தன்மை, கருத்துச் சுதந்திரம் என்பவற்றிற்கு (அளவு ரீதியாக வேறுபட்டாலும் கூட) இடமிருக்கும் போது ஒரு மக்கள் அமைப்பிடம் இதனை எத்தனை தூரம் எதிர்பார்க்க வேண்டும். மேலும் கருத்துத் திணிப் புக்காகத் தான் இப்படிப்பட்ட கலந்துரையாடலை நடாத்துவதென்றால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள மக்கள் என்ன மந்தைகளா?
இந்தச் சம்பவத்தை இந்த தலித்தியக் குறிப்பில் எழுதுவதற்குக் காரணம் ஒரு சமூகப் புரட்சிக்கான தயாரிப்புகளின் போது ஓரங் கட்டப்படும் விவகாரமாகவே மக்கள் முகம் கொடுத்து வரும் நேரடி ஒடுக்குமுறைகளை "இனங்காணாமை" என்பது தொடர்ச்சியாகவே நிகழ்ந்து வருகிறது. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒரு குறியீடு மாத்திரமே. இதற்கு விதிவிலக்காக எச்சக்தி இவ் அனைத்து அடக்குமுறைகளி னதும் அததற்குரிய நிலையிலிருந்தும்
பரிசீலித்து முன்கொண்டு செல்கிறதோ அச்சக்தியே புரட்சியை வழிநடத்தக்கூடிய தகுதியைப் பெறுகிறது.
". ຄົນ. along L பெற்ற கவிதையை ஆங்கிலத் தில் மொழிபெ பாத்தார்.பின்னர் ஏ.ஜே கனகரட் GOTLD) ஆங்கிலத்தில் GALDIT பெயர்த்த எழுத்துத் துறையில் மட்டுமின்றி
0க்கும் மேற்பட்ட ബിങ്ങെ' எழுதியுள்ள ஜீவா 昂L@@卯5时。 リT-5"*" எழுதுவதோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாது விளை ாடுத் துறையிலும் மிகுந்த ଶ r(But(); Qatorig(555Tit.
ஜீவா தனது 589ug: வயதில் 2010.976) as TGOLDIGIT
என்ற
Mg5 DIT GODULEGT 8.0) ബLL !, எதிர்
ார்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த
ஜீவா கவிஞர் நீலாவாணனின்
のernócm 4- عتاه صنع

Page 14
6).UU. 926 - UDITñt&# || 1998
ருண்டு போய்க்கிடக்கும் வானத்தில் எதைத்தான் தேடுவது? அந்த இருண்ட வானத்தைக் கூட இந்த ஜன்னல் எத்தனையாய் உடைத்துக் காட்டுகிறது? வாழ்வின் ஒவ்வொரு காலடிக்கும் வைக்கப்பட்டிருக்கும் தடைகளைப் போன்று இந்த ஜன்னலும் வெளிஉலகத்தைப் பார்ப்பதற்கு ஒரு தடைதான் ஏன் இந்த ஜன்னலுடும் நீ வெளியுலகத்தைப் பார்க்கலாம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தடையாக
இந்த ஜன்னல் ஏன் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு உங்களிடம் உண்மையான பதில்
உள்ளதா? இந்த ஜன்னல் கம்பிகளில் நான் முட்டிமோதியே என்னைக் காயப்படுத்திக் கொண்டது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இதே கம்பிகளே பேய்களைப் போன்று கைகளை நீட்டி என்னைப் பிறாண்டிக் கொட்டியது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இன்னும் நான் ஏன் இந்த ஜன்னலை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு உங்களிடம் ஏதாவது நியாயமான பதில் உள்ளதா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாதுவிட்டாலும் என்றாவது நான் இந்த ஜன்னலை உடைத்தெறிவேன். அதற்குப் பிறகும் நீங்கள் யாரையாவது இதே ஜன்னலினூடே சிறை வைப்பதை நான் விரும்பவில்லைத்தான்.
நான் வெட்கமில்லாமல் கால்களை அகல விரித்தபடி கிடக்கிறேன். துடையிலும் கால்களுக்கிடையிலும் நொழு நொழுத்துக் கிடக்கிறது அவனுடைய இன்பத்தின் எச்சம் எனக்கு அது ஏதோ ஒருவித அருவருப்பைக்
கொடுக்கிறது. அவன் ஒரு பெரிய சுமையை
இறக்கி வைத்ததைப் போல தலைக்குக் கீழ் கையை முண்டு கொடுத்து முகட்டைப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருக்கிறான். இடைக்கிடை மெல்லிய போர்வையினூடே அரைகுறையாய் மூடப்பட்டுக் கிடக்கும் என் உடம்பையும் பார்த்தபடி, மற்றைய கையால் தன் நெஞ்சை வருடிக் கொண்டிருக்கிறான்.
திடீரென்று என்ன தோன்றியதோ, என்னை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிட்டான் என் உதடுகளை விரல்களால் வருடியபின் மெல்லமாக உதட்டின் மீது முத்தமிட்டுச்சொன்னான் 'உன்னுடைய இந்த இதழ்களின் மீது மட்டும் எனக்கு எவ்வளவு
காதல் தெரியுமா?' என்றான். நான் மெளனமாய் இருந்தேன்.
"சுகந்தி நீ ஏன் இப்படி இருக்கிறாய்?"
'எப்படி?' எதுவுமே தெரியாததைப் போல் நான் கேட்டேன்.
'ஏன் என்னில் விருப்பமில்லை என்பதைப் போல் நடந்து கொள்கிறாய்? உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா சுகந்தி, அல்லாட்டி கலியாணத்திற்கு முதல் நான் இப்படி நடந்து பிடிக்கவில்லையா?"
கொள்வது
நான் அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தேன். பிறகு எல்லாவற்றின் மீதான வெறுப்பும் மேலிட விழிகளைத் தூக்கி ஜன்னலுக்கு வெளியில் வீசினேன்.
'இப்படியான விசயங்களை கூடாத
விசயங்கள் என்று நீ நினைக்கிறாயா? அல்லாவிட்டால் உனக்கு என்னில் நம்பிக்கை
இல்லையா?' - அவன் பதிலை எதிர்பாராமலேயே கேள்விகளை அடுக்கினான்.
'ஏதாவது சொல்லேன் ஏன் எல்லாத்துக்கும் GOGOLLU மூடிக் கொண்டிருக்கிறாய்?"
நான் வாய் திறந்து ஒரே ஒரு வார்த்தையை உதிர்த்தேன். - 'எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு."
'அப்ப எதுக்காக பிடிக்காதவனோடு வலுக்கட்டாயமாகப் பழகுவதைப் போல் நடந்து கொள்கிறாய்?"
நான் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. எனக்கு கண்கள் கலங்கியது.
"சுகந்தி என் முகத்தைப் பாரன்' என்று என் முகத்தை தன்னை நோக்கி இழுத்தான் நான் அழத் தொடங்கி விட்டேன்.
எனக்கு அதற்கு GLDá CLa முடியாமல் இருந்தது என்னை அறியாமலேயே என்னுள் ஒரு பெரிய கட்டியைப் போன்ற சுமை என் நெஞ்சை அழுத்துவதைப் உருவாவதையும் எப்பவாவது அந்தச் சில நாட்களை நினைத்துக் கதறி அழுவதன் ஊடாக அது கரைந்து என் மனதை அழுத்தும் சுமையை இறக்கி வைப்பதைப் போலவும் இருக்கும். பிறகு ஏதோ ஒரு நம்பிக்கையில் எழுந்து நடப்பேன். என்னுடைய மனத்திற்குள்ளேயே நடக்கும் இந்தப் போராட்டத்தை எப்படி வெளியில் கொட்டுவது இவன் இதைப் புரிந்து கொள்வானா அல்லது நீயும் கெட்டுப் போனவள் (அவனுடைய மொழியில்) தானே என்று தூக்கி எறிந்து விட்டுப் போய்
GEumci
விடுவானா? யாருக்குத் தெரியும்?
என்னால் அவனுடைய அருகாமையை இழக்க முடியவில்லை. ஆனால் எப்படி அவனுடைய இந்த நடவடிக்கையை நான் சகித்துக் கொள்ளப் போகிறேன். என் மனதில் ஆழத்தின் வேதனையை இவனால் புரிந்து கொள்ள முடியுமா? உடல் இல்லாத வாழ்க்ை பற்றி இவனால் யோசிக்க முடியுமா இன்றைய என் மனநிலையில் அந்த சம்பவத்தின் அதிர்வில் இருந்து விலகி உட பற்றி என்னால் யோசிக்க முடியுமா?
அன்றைய நாட்களும் அந்த சம்பவமு. என்னை என்னமாய் துரத்துகின்றன? நான் என்ன பாவம் செய்தேன்? அந்தச் சம்பவ என்னைத் துரத்துவதற்கும் எனக்கும் என்6 வகையான தொடர்பு? அதில் என்னுடை தவறு எவ்வளவு? அல்லது முற்று முழுதா6 தவறே என்னுடையதுதானா? என் உடல் மீ தெளித்திருந்த தசைப் பிண்டங்கள் தான் அதற்கும் காரணமா? என் எலும்புகளை சுற்றியிருக்கும் இந்தத் தசைகளோடு நான் வாழ்வது கூட இங்கே தண்டனைக்குரிய குற்றமா?
எனக்கு அப்போதெல்லாம் எங்க
 
 

அந்தரி
அம்மா மார் கதைக்கிற கற்பு ஒழுக்கம்
அதனுடைய அழிவு இதெல்லாம் என்னென்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாது. இவை எல்லாம் பற்றியதும் மிகைப்படுத்தல்களினூடான பயம் மட்டுமே என்னிடம் இருந்தது. இது எல்லாம் பெரியாக்களுடைய விசயம் என்று வேறு அம்மா சொல்லி வைத்திருந்தா
உண்மையிலேயே இதெல்லாம் எப்பிடி மாற்றத்தைக் di L QË 5 சமூகத்தைப் பொறுத்தவரை என் வயதுக்கு மீறிய கேள்வி.
என்னுடைய உடலிலை
கொண்டுவரும் என்பது
ஆனால் என்னில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு எண்ணக்கரு அதை இழந்தால் நான் வாழ்விற்கான எல்லாவற்றையும் இழந்து விடுவேன் என்ற கொடூரமான கசப்புணர்வு
எப்போதுமே ஒருவகை அச்சு உணர்வுடனேயே வாழ்ந்தேன் எப்பவுமே ஏதாவது ஒரு மூலைக்குள் இருந்து அழுது கொண்டோ அல்லது ஏதாவது பற்றி
கொண்டோ இருப்பேன் அதெல்லாமே அந்த நாட்களின் பிறகுதான்.
நான்
யோசித்துக்
அன்றைய நாட்களின் இரவுகள் எனக்குப் பயங்கரமானவை தான்.
எனக்கும் அந்த வீட்டில் இருந்த மிருகத்திற்கும் என்னவகையான உறவுமுறை என்பதை நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை என்னோடு அதே வீட்டில் இருந்த அந்த நாற்பத்தைந்து வயதுப் பெண்மணிக்கும் சின்னப் பிள்ளைகள் இரண்டு பேருக்கும் எனக்கும் என்னவகை உறவு என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை. ஏன் என்னைத் தவிர்ந்த அந்த நான்கு பேருக்கிடையிலும் என்னவகை உறவு என்பதைக் கூட நான் உங்களுக்குக் கடைசி வரை தெரிவிக்கப் போவதில்லை.ஆனால் நாங்கள் அனைவரும் அந்த வீட்டிலேயே இருந்தோம் எல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்டோம், சண்டைபிடித்தோம் வாழ்ந்தோம் எல்லாமும் நடந்தது. ஆனால் அந்த வீட்டின் பெண்மணி தனக்கான எல்லாவற்றையும் இழந்துவிட்டாள் எதையும் எதிர்த்து நிற்பதற்கான முழு மனபலத்தையும்
கூட அவள் தனக்கானது என்று வைத்திருந்ததுவெள்ளைப் புடவை மட்டுமே. அதை ஏன் அவள் தனக்கானதாக காவுகிறாள் என்பது இன்னும் எனக்கு விளங்காத எரிச்சலாகவே உள்ளது.
எனக்கும் அந்த மிருகத்திற்குமான உறவுமுறை இந்த சமூகத்தால் திருமண பந்தத்திற்கு அங்கீகரிக்கப்படாத ஒன்று நான் வாழ்ந்து கொண்டிருந்த கனவு வாழ்க்கையில் அந்த மிருகம் வருவதற்கான சாத்தியத்தை அது முற்றுமுழுதாக இல்லாமல் செய்திருந்தது. அதனால் அந்த மிருகம் என்றும் என் உடலிற்கு எதிரியாகவே இருந்தது. இவ்வுலகில் என் யாரும் பிய்த்தெறியவிடாமல் பாதுகாக்க வேண்டிய மிருகங்களில் அந்த மிருகமும் ஒன்றாயிற்று.
© L__ Gዕ) Gኪ)
அந்த மிருகம் என்னை முதலில் ஆக்கிரமித்தது இப்படித்தான் நடந்தது. வீட்டில் நானும் கடைசிச் சின்னப்பிள்ளையும் மட்டுமே தனியாக இருந்தோம் அது வந்தது. அந்தச் சின்னப்பிள்ளையிடம் ரொபி வாங்கிச் சாப்பிடச் சொல்லிக் காசைக் கொடுத்து கடைக்கு அனுப்பியது. அவள் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடிப்போனாள். அது என்னிடம் ஒரு பாக்கை தந்து அறைக்குள் வைத்துவிட்டு வா என்றது. நான் பாக்கை வைத்துவிட்டுத்திரும்பிய போது அது அறைக் கதவைப் பூட்டிக் கொண்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன் ஏற்கெனவே சின்னப் GLUGGST GOOTITS, அந்த மிருகத்திடம் எடுத்ததிற்கெல்லாம் அடியும் பேச்சும் வாங் அது ஒரு வெறி பிடித்த பிசாசு போல் * எனக்கு இருந்தது. அதனால் அந்த மிருகம் பற்றி எனக்கு உள்ளூர இருந்த பயம் இப்பொழுது பன்மடங்காக அதிகரித்தது. பயத்தால் நடுநடுங்கிக் கொண்டிருந்தேன். அது வந்து என் கையைப் பிடித்தது என் சட்டையைக் கழட்டியது. நான் உள்ளூர இருந்த சொற்ப துணிவில் அந்த மிருகத்தின் கையைத் தட்டிவிட்டு என்னை விடு என்றேன். அது பளார் என்று இழுத்து அறைந்தது கன்னத்தில் ஏதாவது கத்தினாய் என்றால் கொலை செய்து போடுவேன் என்றது. எட்டி காலால் உதைத்தது. நான் தூர மூலைக்குள் விழுந்தேன். அதன் பிறகு நான் எப்படிப் எதிர்ப்பேன் கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. ஒரு சடம் போல அந்த மிருகம் இழுத்த இழுப்புக்கெல்லாம் கிடந்தேன். அந்த மிருகம் வெறி ին` மிருகமாக என்னைப் பிய்த்தெறிந்தது ஏதேதோ செய்தது. நான் வேதனையில் துடித்தேன். அது தன்வெறி அடங்க எழுப்பிப் போனது. நான் வேதனையோடு எழும்பினேன் என் துடைகளுக்கிடையில் இரத்தம் வடிந்தது. நான் அழுது கொண்டே அறையை விட்டு வெளியே வந்தேன். அந்த மிருகம் எங்கோ வெளியில் போய்விட்டது. அந்தச் சின்னச் சிறுமி மட்டும் நின்றாள்.
அவள் கேட்டாள் அங்கே என்ன நடந்தது. ஏன் அழுகிறீர்கள் என்று நான் எதுவும் பேசாமல் போனேன்.
வீட்டின் முதிய பெண்மணி வந்தவுடன் கதறி அழுதேன். எனக்கு எதிர்பாராமல் நடந்த அந்தப் பேரிடியை நான் எப்படி அழுவதன் மூலம் மட்டும் தீர்க்க முடியும்? வெறுமனே அழுது தீர்த்தேன் அர்த்தமில்லாதது தான் எதிர்க்க முடியாத என் கோழைத்தனம், GT GÖT GO) GOTL) அடிமைப்பட பழக்கப்படுத்தியிருந்த ஆண் வர்க்கத்தின் வெறிக்கு நான் தீனியானேன் என்ற வேதனை என்னை யாராலுமே காப்பாற்ற முடியாதா என்கிற ஏக்கம். இதை எப்படி அந்த வீட்டை விட்டு வெளியில் சொல்வது என்ற வாழ்விற்கான பிரச்சினை எல்லாம் சேர்ந்து நான் விளங்கிக் கொள்ள முடியாமலேயே என் வாய்க்கு விலங்கிட்டது.
அந்தப் பெண்மணி அந்த மிருகம் கத்தினா - இது உலகத்திலை எங்கையாவது நடந்திருக்கா? ஏன் அவளை இப்படிச் செய்தாய்? வீட்டிலை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்கிற திமிர்
ܣ8-
வந்தவுடன் போய்க்

Page 15
LSLSL
தானே? அவளுக்குப் பாதுகாப்பா இருக்க வேண்டிய நீயே இப்படிச் செய்தால் என்ன செய்வது என்று தலையில் அடித்துக் கொண்டு கத்தினா,
கடைசியில் அந்த மிருகத்தை ஒன்றும் செய்ய முடியாது என்ற இயலாமையில் தன் தலையில் தானே அடித்துக் கொண்டு கதறி அழுதா, அது ஏதோ திமிர் பிடித்து நடப்பதைப் போல்கத்தினாய் என்றால் நடக்கிறதே வேறை
என்று பேசிவிட்டு வெளியில் போய்விட்டது.
நான் மூலைக்குள் நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அழுதேன்.
கடைசியாக மண் அள்ளித் திட்டினா, எங்கையாவது நாசமாகப் போ. இப்படி இவ்வளவுதான் அவவால் செய்ய முடிந்ததெல்லாம்.
நான் தனித்திருக்கும் வேளையிலும், அனேகமான அன்றைய சில ராத்திரிகளிலும் இது தொடர்ந்தது. எதிர்ப்பதற்கான எந்தவிதமான மனபலமும் இல்லாமல் நான் பலியாடாய் நின்றேன்.
என்னால் முடிந்ததெல்லாம் வெறுமனே ஏதாவது மூலைக்குள் இருந்து அழுவதும் மனத்திற்குள் அந்த மிருகம் சீக்கிரமே செத்துப் வேண்டும் GTGi) GUITä.
(SLIIT g, @T 6র্তা 0;
கடவுள்களுக்கும் நேர்த்தி வைப்பதும்
நான் கேள்விக்குறி ஆனேன்.
எனக்கு என் பற்றிக் கேள்வி எழுந்தது. நான் இனி எப்படி வாழ்வது? என் கனவுகளுக்கு நான் சொந்தமாக முடியாதா? நான் இனித்திருமணம் செய்து கொள்ள முடியாதா? நான் இன்னும் ஏன் தற்கொலை செய்யாமல் உயிர் வாழ்கிறேன்? யார்
என்னைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில். இன்னும் முடிவில்லாக் கேள்விகளாக
முக்கியமாக அன்று நடந்த விசயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டுமா? சொன்னால் நான் கெட்டுப் போய்விட்டேன் என்று அர்த்தமாகுமா? இனி என் வாழ்க்கை சூனியம் தானா? நான் கலியாணம் செய்தால் ந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுமா? ன் எனக்குள் முடிவெடுத்துக் கொண்டேன் நான் கலியாணம் செய்யாதுவிட்டால் யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடலாம் அல்லவா? அதை மறைப்பதன் ஊடாகத்தான் என் இருப்பைக் காப்பாற்றலாம் என்று எண்ணினேன். நான் வேறு என்னதான் செய்ய இயலும்?
அன்றைய நாட்கள் என்னுள் பெரிய வடுவாகவே மாறியது. யாருக்கும் தெரியாமல் நான் அழுதேன். பெரும்பாலும் தனிமையை விரும பி னே ன வே லியோ ர த து மரங்களிடமும் பூக்களிடமும் கேட்டேன் நான் என்ன பாவம் செய்தேன் என்று என் வேதனையை அவற்றுடன் மட்டுமே பேசிக் (QUE, IT GOOT CEL GÖST.
அநேகமாக எனக்குக் கிடைத்த காதல் கடிதங்களை எல்லாம் கிழித்து குப்பையில் போட்டேன். நானே எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன். நான் கெட்டுப்போய்விட்டவள். எனிமேல் எந்தவிதமான வாழ்விற்கும் நான் பொருத்தமில்லாதவள்.அந்தச் சம்பவத்தால் நான் எதற்கும் தகுதியில்லாதவள். ஒதுங்கினேன் எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி ஏதாவது ஒரு மூலையையும் தனிமையையுமே எனது வாழ்வாக்கிக் Gg, ITGöTGLGI.
GT 6) 60ITGELD
சந்திக்கும் அவனுடைய கடிதங்களைக் குப்பையில் போட்டும் பிரயோசனம் இல்லை. அவன் எனது தனிமையையும் அமைதியுையும் உடைப்பதற்காகவே வந்தவன் போல் கேள்விகள் கேட்டான் ஏன் பிடிக்கவில்லை. எதற்காக பிடிக்கவில்லை. நான் என்னை
இன்றைய என்னுடைய
அவனைச் வரை தான்.
உனக்காக மாற்றிக் கொள்கிறேன் .
இப்படி ஏதேதோ சொன்னான்.
நான் அவனிடம் தோற்றுப் போனேன். நான் எனது பழையவற்றை மறைக்கவும் மறக்கவும் முயற்சி செய்தேன். அவனுடைய கைகளுக்குள் சுழன்றேன். எல்லாமே சந்தோஷமாக இருந்தது. இந்தச் சில நிமிடங்களுக்கு முதல் அந்த மிருகத்தைப் போன்று அதே அரியண்டமான உருவத்துடன் அவன் என் எதிரே நிற்கும் வரை எல்லாமே
நன்றாகத்தான் இருந்தது.
நான் அதிர்ந்தேன். அன்றையைப் போல் இன்றும் கோழையாய் மெளனமாய் அழுதேன்.
அவன் கேட்டான் உனக்கு இதில் விருப்பமில்லையா? இல்லாவிட்டால்
என்னில் நம்பிக்கை இல்லையா? அதற்குமேல்
உன் உடலில் அல்லது உன் மனதில் ஏதாவது
9) Tağı ğ60) 60Tulum ? GAL Tağ,Lf Lib (3urTop; வேண்டுமா?
அழுதேன். அவன் சினந்தான்.
இப்ப எதற்காக அழுகிறாய் என்று என் தோள்களைப் பிடித்து உலுக்கினான். நான் கைவிட்டு விடுவேன் என்று பயப்படுகிறாயா? என்றான்.
நான் விம்மலோடு இல்லை என்று தலையாட்டினேன்.
அப்போ நாங்கள் இன்றே ஹிஜிஸ்ரர் பண்ணிக் கொள்வோமா? அதனூடாக ஆவது நீ என்னை நம்புவாயா? என்றான்.
நான் அழுகையினூடே வெடித்தேன்.
எனக்கு உன்னைப் பிடித்துள்ளது. உனது முத்தம் பிடிக்குது உன்னில் எனக்கு நம்பிக்கை இல்லாமலா உன்னை நான் காதலித்தேன். நீ என்னை எதுவேண்டுமானாலும் செய்து கொள் என்னை முத்தமிடு என்னை இறுக்கி அணைத்துக் கொள் இன்னும் எது வேண்டுமானாலும். ஆனால் இந்த சில நிமிடங்களுக்கு முன் நடந்ததே அது வேண்டாம் எனக்கு அது வேண்டாம் என்று
கத்தினேன்.
எனது உடுப்பைப் போட்டேன்,
புத்தகங்களை அள்ளிக் கட்டிக் கொண்டு
வீட்டை நோக்கி ஓடினேன்.
அவன் என்ன நினைக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. எனது உடல் பற்றிய சந்தேகத்தில் ஏதாவது யோசித்தல் கூடும். இன்னும் கேள்விகள் எழலும் கூடும் என் மனம் பற்றி எல்லாவற்றிற்கும் அதிகமாக யோசித்தல் கூடும் அதற்காகவே எந்த மென்ரல் டொக்டரிடம் என்னைக் கூட்டிப் வருவானோ தெரியாது. uy L0MS MM M MM B TLLT S B TLTtM S K LLL வராதுவிடலும் கூடும் எதுவும் எப்படியும் நடக்கலாம். நாளையே என்னுடைய பழைய வாழ்வுதான் எனக்கு முடிவாகியும் போகலாம். அதே தனிமை, அதே அழுகை.? இன்னும் இவன் தந்த வடுக்களுடனும்
எனக்கு எதையும்ே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இன்னும் இருட்டில் அவனுடைய கைகளையும் மடியையும் தேடுகிறேன். அந்தக் கைகளின் அணைப்பிற்குள் அவன் மடியில் அழுது தீர்ப்பதற்கு
ஆனால், அன்றைய நாட்களையும் நான் உயிருடனே கொலையுண்டு போனது பற்றியும் இனியும் அந்தக் கொடூர
(BUIT g;
நினைவுகளையும் எப்படி என்னால் சொல்ல
முடியும் அதன் தாற்பரியத்தை, அது தந்த அதிர்வை, அது தந்த. | ? எல்லாவற்றையுமே அவனால் புரிந்து கொள்ள முடியுமா? எல்லாவற்றுக்கும் அப்பால் எனக்காக என்னைக் காதலிக்க முடியுமா? இப்படி நினைப்பது கூட அர்த்தமற்ற ஒன்றுதானா?
- நான் இன்னும் வீரிட்டு

5
UைU, 26 - மார்ச் 1 1998
།ཇི་
°
ே
பொ.ஜ.மு.வும் ஊடக சுதந்திரமும்
பிரபல பத்திரிகையாளரும், சண்டே டைம்ஸ்
ஆங்கில வார இதழின் இராணுவ ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் தாக்கப்பட்டதை ஆட்சேபித்து சுதந்திர ஊடக இயக்கம் எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை பெப்ரவரி 11 புதனன்று நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்ட பத்திரிகை யாளர்கள், பொஐ.மு. அரசாங்கம் வாக்குறுதிய ளித்த ஊடக சுதந்திரம் தொடர்பான கேள்வி களை எழுப்பி கோஷமிட்டனர்.
கடந்த அரசாங்க காலத்தில் போன்று சற்று க்கும் குறைவில்லாத வகையில், இவ்வரசாங்கத் திலும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகள் இடம்பெற்றுக் கொண்டே வருகிறது. கடந்த ஐ.தே.க. காலத்தில் (1993இல்) இக்பால் அத்தாசுக்கு மலர் வளையம் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுதந்திர ஊடகம் பற்றிய அதித வாக்குறுதிகள் அளித்துவிட்டு ஆட்சிபீடமேறிய பொஜமு. ஆட்சியிலோ இரண்டு தடவைகளுக்கும் மேலாக அத்தாசும் அவரது குடும்பமும் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கின்றனர். சென்ற முறை இவர் மிரட்டலுக்கு உள்ளாகியது பற்றி, ஊடகவியலாளர்களுக்கு அரசால் வழங்கப்ப்டுகின்ற உத்தர வாதங்கள் பற்றிய கேள்விகளை பேச்சுரிமை க்கான சர்வதேச ஸ்தாபனமான "ஆர்ட்டிகல் 19" ஜனாதிபதி சந்திரிகாவிடம் எழுப்பியிருந்தது. (ஜனாதிபதிக்கு இவ்வமைப்பால் அனுப்பப்பட்ட கடிதம் சரிநிகளிலும் பிரசுரமாகியிருந்தது)
இவர் தாக்கப்பட்டதற்கான காரணம் என்ன? தாக்கியவர்கள் யார்? என்பன இன்னமும் தீர்க்க மாக அறியப்படவில்லை. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கையிலேயே இது தொடர்பான விசாரணை நடாத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தொடர்புசாதனத்துறை அமைச்சர் அறிவித்தார். இச்சம்பவம்பற்றி அமைச்சர் அத்தாசுக்கு முன்னம், "The Government has nothing to do with this incident" (இந்தச் சம்பவத்தோடு அரசுக்கு எதுவும் செய்வதற்கில்லை) என்று தெரிவித்திருந்தார். உண்மையில் அத்தாசின் எதிரிகள் யார் என்பதில் சிரமமிருந்தாலும் அவரின் எதிரிகள் அரசு கட்சி சாாந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அண்மைக் காலமாக ஜயசிக்குறு நடவடிக்கை களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் இழப்புக்கள் அதி லும் குறிப்பாக விமானப்படை விமானங்களுக்கு நேர்கிற கதி, விமானப்படைக்குள் நிலவுகின்ற மோசடிகள் என்பவை தொடர்பாகவும் எழுதியிரு ந்தார். எனவே இது அரசு சார் உயரதிகாரிகளால் நடாத்தப்பட்டிருக்கலாம் என்பதை மறுப்பதற்கி அத்துடன் அண்மைய கொழும்பு குண்டு வெடிப்பின் பின் புகைப் படங்களை பிரசுரிப்பது தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றையும் அரசா ங்கம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயப் பட்டவர்களின் புகைப்படங்களை பிரசுரிக்கவோ அல்லது ஒளிபரப்பவோ முடியாது. இந்த அமுலாக் கத்துக்குப் பொறுப்பானவராக தகவல் திணைக் கள பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க நியமிக்கப் பட்டுள்ளார்.
வடக்குநிலை குறித்து செய்தி திரட்டபத்திரி கையாளர்களை அழைத்து செல்லும் போது தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பத்திரிகைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கப்பட்டாலும் கூட குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகள் தற்செயலாக மட்டுமே அழைத்துச் செல்லபடுகின்றனர். சரிநிகர் போன்ற பத்திரிகை களை இது வரை அழைத்துச் செல்ல ஏனோ பின்வாங்கி வருகிறது எப்படியோ வடக்குக்கு போனவர்கள் கூட படையினர் காட்டும் இடங்க ளையே கண்டு திரும்ப முடிகிறது. அங்கு சுதந்திரமாக பத்திரிகைகளை செய்தி திரட்ட விட்டதுமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களுக்கோ அனுப்ப ப்படுவதுமி ல்லை. சில பத்திரிகையாளர்கள் மாத்திரம் மிக
இரகசியமாக போய் வரவேண்டியிருக்கிறது.
அண்மையில் ஜனாதிபதிக்கெதிரான அவதுறான செய்திகளை பிரசுரித்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் "லக்பிம" பத்திகையின் ஆசிரியர் பந்துல பத்மகுமாரவுக்கு எதிரான வழக்கு தற்செ யலாக ஆசிரியருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப் பட்ட போதும் அது மீண்டும் சட்ட மா அதிபரால் நிராகரிக்கப்பட்டு மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெல்லாம் பத்திரிகையாளர் சுதந்திரமாக இயங்க முடியுமோ அவ்வழிகள் எல்லாம் மிகவும் நுணுக்கமான முறையில் அடைக்கப்பட்டு 6) JCIB5576i AD6OTif.
அரசின் இந்தப் போக்குகளுக்கெதிராக எவ்வளவு தான் ஆர்ப்பாட்டம் நடாத்தி கோரி க்கை விடுத்தாலும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. இந்தப் போக்கில் போனால் மீண்டும் தணிக்கை முறை அமுல்படுத் தப்படும் போல தோன்றுகிறது. அல்லது அரசின் அறிக்கைகளையும் ஆளுங் கட்சிக்காரர்களது
உரைகளையும் மட்டுமே பத்திரிகைகள் பிரசுரிக்க வேண்டுமென்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ல்லை. அத்துடன் தாக்குதல்காரர்கள் வைத்திரு ந்த கைத்துப்பாக்கிகள் அரசினால், பாதுகாப்பு தரப்புக்கு வழங்கப்படுபவை என்பதும் ஊர்ஜிதமாயிருக்கிறது.
அரச பாதுகாப்புப் படை சார்ந்தவர் பத்திரி கையாளரை தாக்கிய இது போன்ற இன்னுமொரு சம்பவம் கேகாலையில் இடம்பெற்றுள்ளது. பிரதிப்குமார தர்மரத்தின என்ற 24 வயதான அரச செய்திப் பத்திரிகையான தினமினவின் நிருபர் கடந்த 26ஆம் திகதி பொலிஸாரின் தாக்குத லுக்கு இலக்காகியுள்ளார். அரநாயக்காவில் நடைபெற்றுவரும் கசிப்புவியாபாரம்பற்றியும் அது தொடர்பில் பொலிஸாருக்குள்ள உறவு குறித்தும் எழுதியமைக்காகவே இவர் தாக்குதலுக்குள் ளாகியுள்ளார். இது தொடர்பான விசாரணைக ளூக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறிருப்பினும் கடந்த அரசைவிட இந்த அரசில் பத்திரிகையாளருக்கு எதிரான பத்திரி கைச் சுதந்திரத்திற்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் இடம் பெற்றுவருகிறது. ஊடகவிய லாளர்களுக்கு எதிராகச் செயற்படும் மோசமான நாடுகளில், இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாக உலக சுதந்திர பத்திரிகை அமைப் பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளருக்கு வழங்கப் படுவதாக கூறிய வாக்குறுதிகள் எல்லாம் காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளன. இருந்த சலுகைகள் இல்லாதா க்கப்பட்டிருக்கின்றன. பத்திகையாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாகிக்கொண்டு வருகிறது.
பத்திரிகையாளர்களுக்கென 19606ршаபிரயாணச் சீட்டு, ஓய்வூதியத் திட்டங்கள் என்பன போன்ற வாக்குறுதிகளுடன் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. எல்லோரிடமும் சுதந்திர ஊடகம் தொடர்பான நிறைய எதிர்பார்ப்புக்கள் இருந்தன. எல்லாம் இன்று தலைகீழாகி விட்டன.
தகவல் திணைக்களத்தால் வழங்கப்படுகி.
ன்ற பத்திகையாளர் அடையாள அட்டையைக்
கொண்டு முன்னர் பத்திரிகையாளர் தமது கடமைகளைச் செய்யக்கூடியதாக இருந்தது. இப்போது, அதன் தரமும் பயனும் குறைத்து விடப்பட்டுள்ளது. முன்னைய அடையாள அட்டை களையும் தற்போதைய அடையாள அட்டைக ளையும் பார்க்கும் எவரும் இந்த அரசுபத்திரிகை யாளர்கள் மீது இறுக்கத்தை கொண்டு வருகிறது என்பது புரியும்.

Page 16
6)UU. 926 - OfTŤá | „1998
aoré Goguld Leif afå gal-, L16)
கலைக்கழக கல்வித்திட்டங்களில் புவியியல் நீண்டகாலமாக ஒரு முக்கிய இடத்தைப்பெற்ற பாடமாக உள்ளது ஆண்டு 6 -11 வரை யறைக்குப்பட்ட வகுப்புக்களில் புவியியல் சமூகக்கல்வி வழியாக கற்பிக்கப்படுகிறது. இடைநிலைக் கல்வியில் சமூகக்கல்வி கட்டாய பாடமாகவும் இருக்கிறது. அதோடு க.பொ.த. (உத) கலை, வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் புவியியல் முக்கிய மானதொரு பாடமாக இருக்கிறது. இதனால் இதனைக் கற்கும் மாண வர்கள் தொகையும் அதிகரித்து காணப்படுகிறது. பொருளியல் பாடத் திற்கு அடுத்த படியான அதிகப்படி யான எண்ணிக்கையுள்ள மாணவர் கள் கற்கும் பாடமாகவும் இது உள்ளது.
ஆனால், இப்போது உயர்தர வகுப்பில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டதன் GNGGONGIT QUITGE பாடத்தெரிவில் மாணவர்களுக்குக் கூடிய சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டுள்ளது. இதனால் புவியியல் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இன்று கலை வர்த்தக பாடங்களைக் கற்கும் மாண வர்களின் அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடும் போது புவியியல் கற்கும் மாணவர்களின் வளர்ச்சி வீதம் രൂ6)||6|
உயர்தர வகுப்பு மாணவர்கள் புவியியலைக் கற்க விரும்பினாலும் இதனது பாடவிதானம் ஏனைய கலைப்பாடங்களின் பாடவிதா னத்திலும் பார்க்க சற்றுக்கூடுதலாக இருப்பதனாலும், மேலும் இப்பாடம் மூன்று வினாத்தாள்களைக் கொண்டி ருப்பதனாலும் மாணவர்கள் புவியி யலைத் தெரிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
உயர்தர விஞ்ஞானப்பிரிவு மாணவர் களுக்கும் புவியியல் ஒரு பாடமாக கற்கக்கூடியதாக விருப்பினும் இந் நாட்டு பல்கலைக் கலைகழங்களின் விஞ்ஞான பீடங்களில் புவியியல் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இல்லை. மருத்துவம், பல் வைத்தியம் போன்ற துறைகளுக்கு புவியியல் அங்கீகரிக்கப்படாத பாட மாக இருப்பதனாலும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் புவியியலை ஒரு பாடமாக எடுப்பது இல்லை.
இன்று புவியியல் கல்வி கலை, சமூக, விஞ்ஞானம், மனிதப்பண்பியல் ஆகிய பீடங்களிலேயே கற்பிக்கப்படு கின்றது. இதனை மாற்றி விஞ்ஞானப் பிரிவு மாணவர்களும் புவியிய லைக்கற்க வழி செய்யப்பட வேண்டும்.
சர்வதேசப்பரப்பில் புவியியல் ஒரு தனித்த பெருந்துறையாக பரிணமித்து வளர்ச்சியடைந்துள்ளது. புவியியலில் ஈடுபாடுகொண்டவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, அதன் வெவ்வேறு பிரிவுகளிலும் புலமை கொண்ட அறிஞர்கள் மட்டத்திலும் இடையறா ஊடாட்டம் கொண்டு கற்பித்தல் ஆராய்தல் இன்னும் பன்முகப் படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவில் புவியியல் கற்றகைநெறி பன்முக கற்கை நெறிகளையும் உள்வாங்கிக்கொண்ட ஓர் அறிவுத் துறை குறிப்பாக பெளதீகவியல் கணிதம், தாவரவியல் போன்ற விஞ் ஞான அணுகுமுறைகளின் அம்சங்க ளையும் உள்வாங்கி ஓர் விஞ்ஞான பூர்வமான கற்கை நெறியாக புவியியல் வளர்ச்சி பெற்றுள்ளது.
அதோடு ஏனைய கற்கைப் புலங்க ளான சமூகவியல், சமூக வரலாறு பொருளியல், மனிதப்பண்பியல் என்று தனது பரப்பை அதிகரித்து ஆழப்படுத்தி புதிய சிந்தனை
முறைகளையும் தோற்றுவித்தும் புவியியல் வளர்ந்து செல்கிறது.
இன்று ஈழத்திலேயே தமிழில் புவியியல் சிந்தனைப்பரப்பை நாம் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக்கும் போது திருப்திகரமான பதில் எமக்குக் கிடைப்பதாக இல்லை. தமிழ் மொழி வழி மாணவர்களின் புவியியல் சிந்தனை கற்றல் இன்னும் ஆரம்ப மட்டத்திலேயே உள்ளது. இன்று வரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப்பலர் புவியியல் துறையில்
தோன்றியிருப்பினும் தமிழ் மொழி
வழி மாணவர்களின் சிந்தனை கற்றல் மட்டங்களில் இவர்கள் குறிப்பிடக் கூடிய தாக்கம் மாற்றம் எதனையும் நிகழ்த்தாதவர்களாகவே உள்ளனர்.
ஆரம்பத்தில் பேராசிரியர்கள் கே குலரத்தினம், ஜி, தம்பையாபிள்ளை
புவியியல் கல்வி அன்ரனி நோUேட் இரு நால்கள்
பல்கலைக்கழகங் தமிழ்ச் சூழல் பற் சில அவதானக் குறி
போன்றோர் அமைத்த சிந்தனைப் பரப்பை, கற்றல் முறையை இன்றைய புதிய முறைமைகளுடன் அதிகரிக்க முடியாதவர்களாகவே பின்வந்தோர் இருந்தனர். இவர்கள் புவியியல் அறிவை LIDIT GROOT வர்கள் மத்தியில் பரப்புவதற்கும் சிந்தனையைத் தூண்டுவதற்கும் மாண வர்களை தேடலில் ஈடுபடுத்து வதற்கும் தமது வாய்மொழி உரை களிகளிலேயே பாரம்பரியத்தி லேயே முற்றாகத் தங்கியுள்ளனர். மாறாக, புவியியல் சிந்தனைக்கு எழுத்து வடிவம் கொடுத்து பல நூல்களை தமிழில் வெளிக்கொணர முடியாத ஒரு பரம்பரையினரையே நாம் கொண்டுள்ளோம்.
இன்று புவியியலில் எத்தனை தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன என்ற தொரு கணக்கீடு போதும் இதனை நன்கு புரிந்துகொள்ள இது புவியியல் துறைக்கு மட்டுமல்ல, ஏனைய பொரு ளியல், அரசியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் பொருந் தும் இலங்கை மட்டத்தில் நோக்கும்போது சிங்கள மாணவர்களிடையே பல் வேறு புதிய நூல்கள் சிங்கள மொழி மூலம் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழில் மட்டும் நூல்கள் குறைவு அல்லது இல்லை. இது ஏன்? இது குறித்து சற்றுச் சிந்திக்க வேண்டிய கட்டத்திலேயே நாம் நிற்கிறோம். இன்று மாணவர்களின் கற்றல் தேவை களை நிறைவு செய்வதற்கு குணராசா (செங்கை ஆழியான்) எழுதிய பல புவியியல் பாட நூல்கள் உள்ளன. ஆனால் இவை 70களின் ஆரம்பத்தில் எழுதப்பட்டவை அதோடு இதே பழைய தரவுளைக் கொண்டு மீண்டும் மீண்டும் புதிய பதிப்புக்களாக அவை வெளிவந்துள்ளன. அதாவது உள்ள டக்கத்தில் எதுவித மாற்றமுமின்றி நூல்களின் தலைப்பையும் முன்பக்க அட்டையையும் மாற்றி மாற்றி வெளி யிடப்பட்டு வருகிறது. மாணவர்களும் வேறு வழியின்றி இந்நூல்களிலேயே தஞ்சம் புகவேண்டியுள்ளது. தொடர்
ந்து மாணவர் ச
வர்களும் சரி
துறையிலுள்ளே புரிந்து கொள்வ
1970.9, GrflaóT L9) ji தின் அசைவி பரிமாணநிலை வருகிறது. பல் ளையும் அவ கொடுத்து வரும் சமூகமாகவே த உள்ளது.
இதனை விளங்கு தற்கும் ஏற்ற சிந்தனை, கர் வேண்டும் இ! பேராசிரியர்களு களும் புரிந்து ெ
அதோடு இக்கா யல் ஆய்வுகள் gIÉggð) en 2 Gil ( g160LDj 8, ULJU ஆனால் பெ அமையவில்6ை எமது சிந்தனைய ShqU5TEGGJIT பிரச்சினை மை கொள்ளக் கூடி வில்லை. இதன முறையினர் நல் வேண்டும் தங் ப்பை உணர்ந்து அதே தவறுகள் தொடர்வதை முன்னைய த6ை மனே திட்டித்தீ காமல் தமது கா புக்கள் மூலம் சிந்தனைத் த விரித்துச் செல்ல
பொதுவில் பல் இருவகையான உண்டு என்பர் றொழிற்பாடு. பல்வேறு துை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூகம் ஏமாற்றப்பட்டு
GOOTTI FIT GLJTGT D ஏனைய புவியியற் ாரும் சரி ஏனோ தில்லை.
பாடு தமிழ்ச்சமூகத் பக்கம் வேறு ஒரு க்குள் தள்ளப்பட்டு வேறு நெருக்கடிக
லங்களையும் முகங்
- வாழந்துவரும் ஒரு | மிழ்ச்சமூகம் இன்று
நவதற்கும், விளக்குவ
விதத்திலும் எமது
|றல் குவிக்கப்பட
னை ஏனோ எமது
நம் விரிவுரையாளர் ாள்ள மறுக்கின்றனர்.
பப்பகுதிக்குள் புவியி வடகிழக்கு பிரதே ாடக்கிய முறையில் டிருக்க வேண்டும். நமளவில் அப்படி அல்லது வந்தவை பில் தாக்கம் நிகழ்த்தக் எம்மைச் சூழ்ந்துள்ள யங்களைப் புரிந்து பதாகவோ அமைய ன இன்றைய தலை கு புரிந்து கொள்ள களுக்குரிய பொறு செயற்படவேண்டும். மீண்டும் மீண்டும் நிறுத்த வேண்டும். முறையினரை வெறு த்துக் கொண்டிருக் த்திரமான பங்களிப் ஆரோக்கியமான ாங்களை நோக்கி வேண்டும்.
லைக்கழகங்களுக்கு தொழிற்பாடுகள் ஒன்று கற்பித்தற் து வளர்ந்து வரும்
சார் நிலைப்பட்ட
−
(UTiian-JL.
*Zum · · · · · · · ·
சுரங்கத்துவிட்டு மொட்டைமாழயில் தலைவிஉலாக் கொண்டாள் ஆஹா என்ன அதிசயம்
சுரங்கத்துவிட்டிலும் ஒரு மொட்டைமாழ
தலைவிசேலைகள் தேர்ந்தாள் ஊதா நிறத்தை உடுத்த முன்னமே எரிந்துபோயிற்று நீல நிறத்தில் காதல் கொண்டாள் ஆகாயமும் கடலும் வெவ்வேறு நிறமென்றாள் அணிவகுப்புகளில் ஆயிரம் நிறங்கலந்து நடந்தாள் வழிப்போக்கர்கள் அழுதனர் முற்போக்கர்கள் சாமரம் வீசினர்
சில கிழட்டு வெள்ளைப் புறாக்களுக்கு தலைவி தானியம் சிந்தினாள் அவைக்கு அம்பெய்யக் கற்றுத் தந்தாள் தனது பரம்பரைத் தானிய மென்றாள் இன்று வரை எய்யப்பட்ட அம்புகளுக்காய் மகிழ்ந்தாள்
சுரங்கத்துவிட்டு மொட்டை மாடியில் தலைவி உலாக் கொண்டாள்.
9. கைகளும் கால்களும் கண்களும் தனித்தனியே கிடந்து துடித்தன இழந்து போனவர்கள் அவை வேண்டுமெனக் கூக்குரலிட்டனர்
60/160T/E.66ft 6.JULUS 607 குண்டுகள் இடைவிடாது பொழிந்தன துப்பாக்கிகள் ஓய்வின்றி வெடித்தன இரைச்சலுக்கிடையில் கூக்குரல்கள் அமுங்கிப் போயின
அழுகையே தனது பாடலாகிப்போன வயோதிகன் ஒருவன் காற்றின் மீது தனி கைத் தழயை ஓங்கி அறைந்தான் ஆன்மாவைக் காவு கொடுத்த தேசமென்றுரைத்தான்
சிலையாவதா நெருப்பாவதா என்ற திகைப்பிற்கிடையே விக்கித்து நின்றேன் நான்.
3. ஆயுளைக் கழத்துக்குதறும் கரிய இரவுகளில் பணி பெய்தது அரும்புகள் விறைத்துதிர்ந்தன தெருக்களெங்கும் மாமிச வெறியுடன் நாய்கள் காற்றின் மீது பிணத்தின் நெடி ஆறுகளில் இரத்தத்தின் நிறம் கடலோரம் கண்களற்ற தலைகள்
"குளிருக்குப் போர்வை வேண்டும்" "குளிருக்குப் போர்வை வேண்டும்" உணர்ச்சி Uொங்கக் கவியவர்கள் பலர் நெடுந்துரம் போயினர்
பருவ கால மாற்றங்களின் போதும் பணி தொடாடர்ந்தது போனவர்கள் திரும்பினர் குளிருக்குப் போர்வை தேவையில்லை கோவணமே போதுமெனக் கூவினர்
பணி தொடர்ந்தது.

Page 17
6)UU. 96 – (DITÍTáj 1|| „1998
Tெனது பெயர் பெளசியா ராவீக்.
நான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா GOTIGNIGT.
எனக்கு இப்போது 38 வயதாகின்றது. 'நான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதன் பின்பும் வாழ்ந்து வருப வள்' என பெண்கள் ஒன்றுகூடல் ஒன்றில் எழுந்து நின்று எனது தலையை நிமிர்த்திக் கூற எனக்கு 27 வருடங்கள் எடுத்துள்ளன.
இவ்வாறு சொல்வதில் என்ன துக்கம் இருக்கிறது மிகப்பெரிய துக்கம்?
என்னுடைய மூதாதையரில் கஷ்டங் களை எதிர்கொண்டு தப்பி உயிர் வாழ்பவள் நான் ஒருத்தி மட்டுமே" என உங்களிடம் கூறுவதில் எந்த விதமான தற்பெருமையும் இருக்க முடியாது என்னுடைய மூதாதையர் யார்? எனக்குத் தெரியும் என்னு டைய மூதாதையர் பெண்கள் எனது Is cóst as att dö Lusit is முடிந்த போது நான் பார்த்தது பெண்களை திருமணமான பெண்கள் அவர்களின் கணவன்மாரினால், அவர்களுடைய இணக்கமின்றி உடலுறவு கொள்வ தால், அவர்களது யோனியில் ஏற்படும் வலியினால் ஒவ்வொரு இரவும் கடும் வேதனையை அனுப விக்கின்றனர் செல்வந்த வீடுகளில் வேலை செய்யும் இளம்பெண் வேலை யாட்களின் உடலைப் பயன் படுத்து Tஅக்குடும்பத்தில் ஆண் உறுப் ူကြီး ဂျူး பிறப்புரிமையாகக் கருதப்படுகின்றது.
நாம் பெண்ணாகப் பிறந்திருப்ப தனால் ஏற்பட்ட மோசமான வெட்க மானது, இளம் பெண்களான எம்மைத் தலைமறைவாக இருக்கத் தூண்டியது அறிமுகமற்ற ஆண்களால் உள்ள அங்கங்கள் தடவிப் பார்க்கப்பட்டு துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற் காக நகர சந்தைகளுக்குப்போவதைப் பெண்கள் தவிர்க்கின்றனர் பெண் குழந்தைகளை அறிமுகமான ஆண் கள், முத்தங்களைக் கொடுத்து மட்டு மல்ல புணர்ந்து கூட தமது இச்சை களைத் தீர்த்துக் கொள்கின்றனர். 'உயிர்வாழ்தல்' என்ற சொல்லின் அர்த்தம் தொடர்பாக க்குத் தெளிவில்லை. நான் உயிர்வாழ்வதற்குக் U, IT J GOOT Lino GT 66TGOT வாக இருக்கும் என்பது பற்றியும் எனக்குத் தெரியாது. ஏனெனில் எனது குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் ஒரு ஆணால் (என்னுடைய தகப்பன்) நான் பாலியல் ரீதியான வன்முறைக்கு இருந்திருந்தால்
2) GİT GINTITS, ITILDGÅ)
G 邦
"ೇ
எனக்கு என்ன நடந்திருக்கும் என எனக்குத் தெரியாது.
நான் எவ்வளவு விந்தையானவள் என்றும் மன உறுதிமிக்கவள் என்றும் எனக்குத் தெரியும் என்னுடைய ஆத்மா குடியிருக்கும் உடலின் மேல் அசிங்கமான தழும்புகளை இன்னும் நான் காவிக் கொண்டிருக்கின்றேன் என்று கூட எனக்குத் தெரியும் அவை, பயங்கொள்ளச் செய்யும் துன்பு றுத்தும் குற்றம் கூறும் தழும்புகளே
அதனால் ஒரு ஆணால் எனக் கிழைக்கப்பட்ட கொடுமையான துன் பங்களின் அளவை அல்லது அதன் பெறுமதியை பட்டியலிடுவதைவிட வேறு ஒரு வழியும் நானறியேன் மனித தோற்றம் பற்றிய அடையா ளத்தை கண்டு தீர்மானிக்க பல மில்லியன் ரூபாய்களை நாம் செலவு செய்யும் அதேவேளை, பெண்களால் கண்டுபிடிக்கக்கூடிய இயற்கையைப் பற்றியும், பெண்களுக்கு இழைக்கப் படும் பாலியல் வன்முறை சீரழிவுக ளினால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்களையும், தாக்கங்களையும் பற்றி ஆராய ஒரு வழிமுறைகூட இல்லை என்பது துயர் தருகிறது. இதனால், 'உயிர் வாழ்தல்' என்ற சொல் எனக்குப் பெரிதாக எதையும் கூறவில்லை.
அத்துடன், நான் மட்டும் தனித்து ஒரு
ஆள் அல்ல, இதில் எமது முழு மூதா தையரும் இருக்கின்றனர். ஒவ்வொ
IF6). ബി தமிழில் எச்ஏஎஸ் செல்லம்மா
ருவரும் தனிமை குற்றமடைந்தவர் றனர். இயற்கையின் அல்லது அதன் பற்றியோ தெரிய னர் ஒருவருக்கு முடியாமல் உத இருக்கின்றனர்.
பதினாறு வயது முத என்மீது பல இம் பட்டுள்ளன. நான் நகர்த்தியிருக்கிறேன் திருந்தால் நான் வெளியே சென்று இ
அது எனக்குநல்லது அவர் இன்னொ சென்றால் அங்கு எனக் கூப்பிடும் ெ மூவர் இருக்கின்றன
1947 இல் இந்திய தது. அதே காலப்ப மில்லியன் தென் ஆ இந்து முஸ்லிம் சீக் கள் பெளத்தர்கள் வுக்கு உட்படுத்தப் ரீதியான முறையில் சித்திரவதைக்கு உட்
1988 பாகிஸ்தானில் மாநிலத்தில் நாவட் பிரச்சினையினால் பர்தா (முகத்திரை குடும்பப்பெண் துப்
blan நிறுவனத்தின் முதலிரு வெளியீடுகளான நாளை இன் னொரு நாடு (எம்.கே.எம்.ஷகீப்) வனத்தின் அழைப்பு (அஸ்வ கோஸ்) ஆகிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவும் நிகரி நிறுவனம் பற்றிய அறிமுக விழாவும் டிசம்பர் இருபதாம் திகதி கனடா வின் தொறன்றோ மாநகரில் இடம் பெற்றது.
காலம் இலக்கிய இதழின் ஆசிரிய ரான செல்வம் விழாவுக்குத் தலைமை தாங்கினார் சரிநிகர் பத்திரிகையூடாக வெளித் தெரிய வந்த முக்கியமான கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பற்றிக் குறிப்பிட்டு நவீன தமிழிலக்கியத் துக்குப் புதிய வளங்களைச் சேர்க்கும் வகையில் நிகரி, வெளியீடுகளைச் செய்யும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார் செல்வம் கூடவே Glgjaslufl LIGIfigesflói ály los:1561 பற்றியும் விரிவாகப் பேசினார்.
கவிதை நூல்களைப் பற்றி என்கே மகாலிங்கம், கலாநிதி பார்வதி கந்தசாமி ஆகியோர் பேசினர்
புத்தக ெ
அஸ்வகோஸின் கவிதைகளைப் பற்றி, அவை இருண்மை சார்ந் தனவாகவும், புரியாமலிருப்பவை எனவும் மகாலிங்கம் குறிப்பிட்டார் "ஈழத்துத் தமிழ்க் கவிதைகளின் முக்கியமான அம்சம் தெளிவும் விளக்கமும் தான் அந்த இயல்புகள் அஸ்வகோசின் கவிதைகளில் குறைவாகத் தான் உள்ளன' என்று அவர் மேலும் தெரிவித்தார். தொகுப்பிலுள்ள கவிதைகளில் நல்லதெனவும் தனக்குப் பிடித்த மானதெனவும் 'சுலோ' என்ற கவிதையைக் குறிப்பிட்டு அதனைச் சபையோருக்கு மிகவும் இயல்பாக
வாசித்தார்
மொழி பெயர்ப்புக் தேவைகள் பற்றியும் GAULLU TÜLI Állë, 9, då) S.
குறிப்பிட்ட பார்வதி
அவர்கள் ஷகீப்பின் பெயர்ப்புக்களை ெ சிலாகித்துப் பேசின புலப்பதிவுகள் பற்றி இல்லாமல் இருப்ப குறைபாடு என்று ெ மிகப் பெரும்பாலா கவிஞர்களிடம் இந் பலவீனம் இருக்கிற
 
 
 
 
 
 
 
 

LSL
பட்டு குழம்பி, ளாக இருக்கின் அழிவுகளையோ
தன்மைகளைப் மல் இருக்கின்ற ஒருவர் கதைக்க ഖ (!plLTഥൺ
ல் 20 வயது வரை 酚góá Qg山山山
LIGAD LED 600 GD560) GOTT ஆணாக இருந் விட்டை விட்டு ருக்க முடியும் எதைச் செய்தது? ரு விட்டுக்குச் ! ରuଗ) || '''|dif (dit' UGROOT GANGIT GOOGTTG, GİT
T.
ா சுதந்திரமடைந் குதியில் தான் பல சியப் பெண்கள் கியர் கிறிஸ்தவர் பாலியல் வல்லுற ULG) UITGöluJG) உடல் உறுப்பு படுத்தப்பட்டுள்ள
உள்ள பஞ்சாப் பூரில் குடும்பப் UITULbLJsluJLDITS,
போடும் ஒரு பாக்கி முனையில்
வீட்டுக்கு வெளியே இழுக்கப்பட்டு மேலாடைகள் கழற்றப்பட்டு நவாப் பூர் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட் டார். ஒருவரும் இதைத் தடுக்க முன் வரவில்லை. இரு குடும்பங்களைச் சேர்ந்த இரு ஆண்களுக்கு இடை யிலான பிரச்சினை இது ஆண்களைப் பழிதீர்ப்பதற்குப் பதில் பெண்கள் LLGOL, ETUIGITT CELIULL GOTTI
1991இல் நைரோபியில் 80 இளம் பெண்கள் சேர்ந்த கூட்டம் ஒன்று ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது.
1992 பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெற்ற இனப்பிரச்சினையின் போது பெண்கள் பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தப்பட்டனர் கூடவே பாலியல் ரீதியான வன்முறையிலும் சமய ரீதியாக அட்டூழிய நடவடிக்கை களிலும் இருபக்க ஆண்களும் ஈடுபட்டனர்.
1992 பொஸ்னியாவில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. அப்பொழுது பெண்கள் பாலியல் ரீதியாக சித்திர வதைக்கு உட்படுத்தப்படுவதை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பினார்கள் ஒருவரும் அதை நிற்பாட்டவில்லை அப்போது தொடர்பூடகத்திற்கு அது ஒரு மிகப்பெரிய செய்தியாக இருந்தது. 1993 டொரன்டோவில் ஒரு இளம் பெண்ணை நான்கு இளம் ஆண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி
GOTITATS, GIT
அப்படியிருந்தும் நான் உயிர் வாழ்ந் தேன். ஆனால் இப்படி உயிர்வாழ் வதில் என்ன நன்மை? தழும்புகள் இப்பொழுதும் இருக்கின்றன என்னு டைய ஆன்மா இப்பொழுதும் வலிக்கி றது. இப்பொழுதும் எனது உடம்பை நான் வெறுக்கிறேன். எனது மூதாதை யர் இப்பொழுது குழப்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டும், வெட்கத்து டனும், பயத்துடனும் வாழ்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.
இயந்திரத்தனமான நடைமுறையை மாற்றுவது எங்களுடைய வாழ்க் கைக்கு சிக்கலான தீர்வாக இருக்கும். இந்த இயக்கம் பெண்களை மிகவும் ஆழமாகச் சிதைக்கும்.
இந்த மாற்றத்தைப் பார்ப்பதற்கு நாம் வாழவேண்டியது எமது பிறப்புரிமை யாகும்.
எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியா மல் இருக்கலாம். ஆனால், எனக்கு ஒன்று மட்டும் தெரியும் ஒரு தனிப்பெண்ணின் உயிர் வாழ்தல் என்பது உயிர்வாழ்தலே அல்ல என்று எனக்குத் தெரியும் எனது மூதாதையர் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுத்திருந் தார்களானால், மாற்றம் நடைபெற்றி ருக்கும் என நான் அறிவேன்.
பெண்களின் ஒன்று கூடலானது பெண்கள் ஒன்று சேர்வதற்கும், தனித்த பெண்ணின் உயிர்வாழ்தலுக் காக ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையையும், உயிர்வாழ் வதற்காக் அறிவூட்ட வேண்டி யதையும் நோக்காகக் கொண்டு இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் முடிந்த மட்டும் ஒத்துழைத்து கூடி திட்டம் தீட்டி மற்ற இனங்களைச் சேர்ந்த பெண்களுடன் கூட்டமைத்து இனவாதம், வன்முறை பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வல்லுறவுகள் மேலும் நடக்காதிருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
இது சாத்தியமில்லாதது போல் இருக்கலாம். அது அப்படியல்ல? இது ஒரு கனவு என நீங்கள் கூறுகின்றீர் களா? சில நேரம் நீங்கள் சரியாக இருக்கலாம். சிலநேரம் உங்களுடை யது பிழையாகவும் இருக்கலாம். இது கனவாக இருந்தாலும் பெண் சமூகம் உண்மையாக உயிர் வாழ்தல் என்பது இந்தக்கனவு நனவாதலில் மட்டுமே உள்ளது.
coli). The Gathering 町 O
5con_raaು
அறிமுகமும்,
வளியீடும்
விதைகளின் மொழி
பற்றியும் கந்தசாமி மொழி குவாகச் İ, QLIÇÖTGMLLÜ
பிரக்ஞை ஒரு பெரிய ால்லிய பார்வதி
தமிழ்க் 9|ALILIGÖLÜ என்றார்.
புலம்பெயர்ந்த நிலைமை, யுத்தம் போன்றன எவ்வாறு எழுத்தாளர் களைப் பாதிக்கின்றன என்பது பற்றிய ஒரு சமூகவியல் கண்ணோட்டத்தை செ. ராஜேந்திரன் அவர்கள் வழங்கினார் இலக்கியத்துக்கும் நெருக்கடி களுக்கும் இடையிலான சிக்கலான உறவுகள் பற்றிய ஒரு ஆழமான உரையாக அமைந்தது"ராஜேந்திர னுடைய பங்களிப்பு
இதனைத் தொடர்ந்து தொறன்றோக் கவிஞர்கள் எழுவர் தங்களுடைய
கவிதைகள் சிலவற்றைச் சுவைபட வாசித்தனர்.
'ழ'கரம் ஆசிரியர் குழுவில் ஒருவரான திருமாவளவன் பாஅ.ஜெயகரன் சக்கரவர்த்தி சகாப்தன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் ஆங்கிலத்தில் கவிதை எழுதி வருபவரான நீத்ரா தன்னுடைய கவிதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பை வாசித்தார். கவிதைகள்
அச்சம், உவகை முதல் கழிவிரக்கம், !
துயரம் வேதனையிலும் எழும் அவல நகைச்சுவை வரை பலவகையான உணர்வு நிலைகளைப் பகிர்ந்து (BITML 60I. இறுதி நிகழ்வாகத் திவ்வியராஜன் மஹாகவியின் புதிய தொரு வீட்டிலிருந்து சில பாடல்களையும், தனது பாடல்கள் சிலவற்றையும் பாடினார் சிறிகாந்த் உடுக்கு வாசிக்க கீர்த்தனன் திவ்வியநாதன் வாசித்த தபேலாவுடன் சபையோரும் இடையிடை கலந்து கொண்ட பாடல் நிகழ்ச்சி இனிதான முத்தாய்ப்பாக அமைந்தது.

Page 18
6)UU. 96 - (DITÍŤá | „1998
塁リ
இறுதிப் பகுதி.
தனிமையான மரணம் மரணத்தை விடக் கொடுமையானது. இக்குழந் தைகள் மரணம் போரால் மட்டும்
நிகழவில்லை. மின் கம்பங்களே
நீதிக்கான தராசாக மூளைச் சவரம் செய்யப்பட்ட போது அவர்களின் ஆன்மாவும் இறந்து போனது ஊர்ப் பொடியளின் துவக்கு வலிமையை பெருமிதத்துடன் ஆதரித்த பிரகாசத் தின் அவசர நியாயம் தனது மகனின் முகத்தில் 'மொழு மொழுவென்ற குழந்தைத்தனம் மறைந்து காய்ந்து கறுத்து லேசாக முரட்டுத்தனம் அப்பியிருந்த' போது கனமாய் விழித்துக்கொண்டது. மின்கம்பத்தில் தூங்கிய முகத்திற்கும் தனது மகனுக்கும் உள்ள தொடர்பு தான் என்ன என்ற அடிமனக்கேள்வி அவரை பொறிபட்ட விலங்கு போல் G)JITLLLq-LLlg5J.
சுவரொட்டியிலுள்ள வீரர்களின் முகங்களும், மின்கம்ப முகங்களுமே நல்லதையும் கெட்டதையும் எடுத்துக்காட்டும் சமூக ஒழுக்கச் Sri Lillq3, GITT 95 மாறியதைக் கண்ட பிரகாசத்தின் மனம் குறுகிப்போனது உலகை கறுப்பும் வெள்ளையுமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற அரசியல் கருத்தியல் பலாத்காரம் அவரது தேடலில் ஓர் விகாரத்தை ஏற்படுத்தியது காலம் கடந்த ஞானம் அவருக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல.
புனிதத்தின் பெயரால் எழுந்த அகோரம் L JLL JILIDITLIĊI Gla gLDII மூத்த தமிழனின் பிடிநிழலாய் கலாசாரத்தின் புதுவடிவாய் தமிழன்னைமுன் எழுந்து நின்றது.
வெளிச்சத்தில் தம்நிழலை பார்க்கவும் கூசி நிழலை விட்டு ஒடவும் நாணி செந்நிறக் கறைகளின் நிரந்தரக் காவிகளாய் முகத்தை மறுபக்கம் திருப்பி இமைகள் செருக இருளில் இருளாய் மரணித்து
(øllp6stóðILDI (36ðIITLö.
பிரகாசத்தின் பிரக்ஞை விடுவதாய் இல்லை. இருளில் இருளாய் மரணித்து மெளனமான மனம் கனவில் மீண்டும் விழித்துக்கொண்டது. பிரகாசம் 'ஏதோ ஒரு குற்ற உணர்வுக்கு ஆட்பட்டவராக மனிதர்களின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டார். அதைவிட அது ஒரு பயமாகக் கூட இருந்தது. ஊரில் உள்ள GT GG) GAOIT மனிதர்களுக்கும் திடீரென கரியகொம்புகள் முளைத்து விட்ட தாகவும் 3 (U56.J60) ஒருவர் துரத்திக்கொண்டு ஓடுவதாகவும் வந்த கனவு திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து அவரை அச்சமூட்டியது. (ப25)
மரணம் என்பது நிச்சயமானது. உண்மையானது இறுதியானது என்பதை உணர்ந்திருந்த பிரகாசம் ஓர் சடலத்திற்கு காட்டப்படும் இறுதி மரியாதையும் மனிதநேயமும் ஓர் இனத்தின் பாரம்பரியத்தை கலா சாரத்தை பண்பாட்டை சுட்டும் குறைந்த பட்ச அளவுகோல்கள் என்பதை மனதார அறிந்திருந்தார் மின்கம்பத்தில் அவலமாய்த் தொங் கிய அந்த முகம் அவரின் பாரம்பரிய
தமிழ்ப் பண்பாட்டு உணர்வை ஆழமாகத் தாக்கியிருந்தது.
'சிகப்பு மையால் கோணல் மாண லாய் எழுதி தொங்கவிடப்பட்டை அட்டை காரணத்தைத் சொல்லி விட்டு காற்றுக்கு ஆடிக்கொண்டி ருந்தது மக்கள் கூட்டம் மெளன மாகவே நின்று பார்த்து விட்டு மெளனமாகவே கலைந்து போயின. ஆனால் அவர் பார்த்த மரணங் களையும் இதையும் ஒப்பிட்டுப் L||Tri 3; 5|TLDG) அவரால் இருக்க முடியவில்லை. அவர் அறிந்த காலம் தொட்டு மரணத்துக்கு அதிக மரி யாதை கொடுக்கப்பட்டு வந்துள்ள தாகவும் கண்களுக்கு சந்தனம் நிரப்பி மூக்குத் துவாரத்துக்கு பஞ்சு வைத்து
அவரது குடும்ப தையுடன் வா ஹனிபாவுக்கும் மிடையே மே ஏற்படுத்தியிரு புரையோட தை Glau61606ITUGMå ஹனிபா கண்கல
நுரைகக்கும் காப்பாற்றும் மு பதறிக் கொன துப்பாக்கி வாகன கிராமத்தை வி சொல்லும் கட்ட முடிவும் முனை G16.J.GTGI) GTL, Gól அல்லது குடும்ப என்ற அவரின் இறுதியில் தன: திரும்பியது.
"புரிந்தும் புரி கூடாதது நடந்து
s
歌
গুড়ঙ্গে
பெருவிரல்களை இணைத்துக்கட்டி பஞ்சு வைத்த பேழையில் வைத்து. LITT Í LÜL UGAusf G, GIT LID GOTLD GÉIG, IT IT LULJU (6) விடக்கூடாதே என கவனப்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் முற்றிலும் மாறாக, அந்த விகாரமுகம் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து விட் டது." (ப.19) மரணத்தை மதிக்காத புதிய கலாசாரத்தில் மனிதத்தைத் தேடினார் பிரகாசம் அவர் மகனின் முகத்திலும் அதைக் காணவில்லை.
மனிதத்தின் தேடல் குமார்மூர்த்தியின் தேடலுமாகிவிட்டது. ஹனிபாவும் எருதுகளும் என்ற கதையில் அது தொடருகின்றது. வெள்ளையன் என்ற எருதை நேசித்த ஹனிபாவின் கதை அது உடன் பிறப்பைப்போல் ஒரு பாசத்தை ஹனிபா வெள்ளையன் மேல் வைத்து இருந்தார் சுட்டியன் வெள்ளையனின் சோடியாக இருப்பி னும் கதையின் கனம் பெரும்பாலும் வெள்ளையனின் மீதே இருந்தது. (QI GJGT GO) GITT LLUGSÝN GÖT உயிருக்கான LDU 600TLü (31.JPTTITLLLİ) கதையின் கருவின் ஒரு பகுதியாக இருந்ததே இதற்கான காரணமாகும் நோயாளிக் கன்றுக்குட்டியான வெள்ளையனை கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்த ஹனிபாவிற்கு அதன் மீது பிரத்தியேக பாசம் இருந்தது.
வெள்ளையனுக்கும், சுட்டியனுக்கும் அவருக்குமிடையிலான 학-06 வெறுமனே ஓர் பாச உறவல்ல கூடவே பொருளாதார உறவு இரு எருதுகளின் உழைப்பும் | grouօՄակմ
குமர்மூர்
என்ற பிரக்ஞை அறியாமல் கால் நடந்தன. கிட்ட யனைப் பார்த் கொண்டு இருந் ஆடிக்கொண்டி பக்கத்தில் கொண்டிருந்தது 'ஓ' வென்று போலிருந்தது அ உட்கார்ந்து விட் போறாங்க வ என்ற இளைய ம பிடித்து இழுத்த முட்டியதும் ! சுட்டியன் நின் g9IL d; d;) G0)G வெடித்துப் பீறி கட்டிக்கொண்டு வீதியில் சாரி Guff G, GİT BALL (3UTu96OTif, 9 யமாக விடுவி! தாள் அவரது இ வரைக்கும் கூட அவர்கள் றோ கேற்றடியில் GGUGTGO) GTUGOG பின் இவர்கள் (L). 35-36)
துப்பாக்கி வாக அவலமாயும்,
யாகவும் ஹனி யது குறுநோ பயன்வழிக்க அடிபட்டுப்பே பயன் வழிக்க கமானது, அது வையும், பேர படுத்த பல
வரலாற்றில் எ6 இராணுவப் பு தேடிய மனித
 
 
 

த்தையும் சுயமரியா ழச்செய்தது. இது எருதுகளுக்கு லும் நெருக்கத்தை ந்தது. GAITLIGG) ரயில் வீழ்ந்து கிடந்த தாடையைத் தடவும் iģi (BUTGTi.
(26)JCIT 60 GTLLI6060Të, முயற்சியில் ஹனிபா எடிருக்கும் போது ாங்கள் முஸ்லிம்களை பிட்டு வெளியேறச் பத்தில் இக்கதையின் ாப்பும் எழுகின்றது.
உயிரைக்காப்பதா த்தைப் பாதுகாப்பதா பிளவுபட்டமனம் து குடும்பத்தின் பால்
பாததுமாக நடக்கக் கொண்டிருக்கின்றது
வந்ததும் அவரையும் கள் வீட்டை நோக்கி UGUITU G. G.J. GT 60 GT நார் கண்கள் மூடிக் தது காது வேகமாக ருந்தது. சுட்டியன் நின்று நக்கிக் பெருங்குரல் எடுத்து கத்தவேண்டும் வருக்கு அப்படியே டார் எல்லோரும் TLJLJIT GUITIEJU, GUITLJLJM. 9, GÎT 9 GJ si G009, U, GO) GITT LI ள் பிட்டத்தில் ஏதோ திரும்பிப்பார்த்தார் று கொண்டிருந்தது. பத்திருந்ததெல்லாம் அதன் கழுத்தைக் விசித்து அழுதார். சாரியாகப் போகிற பார்த்துக்கொண்டு வரை வலுக்கட்டா துக்கொண்டு நடந் ளைய மகள் கேற்று வே வந்தது சுட்டியன் ட்டில் இறங்கியதும் நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது. ளயும் பார்த்தது.'
GOTLD (GAGAJ GİTGO) GITT LLUGO) GOT ஈட்டியனை அநாதை ாவை அகதியுமாக்கி க்குள்ள இராணுவ க்கிற்குள் மனிதம் னது இவ் இராணுவ க்குகள் சர்வவியாப உருவாக்கும் சீரழி ழிவையும் நியாயப் புனிதச் சொற்கள் றும் துணை நின்றன. ச்சூழலில் பிரகாசம் ம் ஹனிபாவினால்
வெளிப்பட்டு நின்றது. அதை வெளிப் படுத்துவதில் குமார் மூர்த்தியின் எழுத்தும் உத்வேகமாய் உறுதியாய் எழுகின்றது. அங்கு பாத்திரங்களின் கனத்தை உருவாக்குவதில் அவர்கள் மன உணர்வுகளை செம்மையாய் வெளிப்படுத்துவதில் அவரது சொல் லாமைஞமையும் வசன நேர்த்தியும் கரிய வீச்சாய் வெளிப்படுகின்றன.
குமார் மூர்த்தியின் படைப்பு கலை கலைக்காக என்ற பரிணாமத்தி லிருந்து விலகி வாசகரை சமூகம் பற்றி ஓர் சுய விமர்சனப்பார்வையை தேட சவாலிடுகின்றது. அதேவேளை 'கலை மக்களுக்காகவே' என்ற சுலோகத்தைப் பாவித்து வாசகருக்கு கருத்தியல் புத்திமதி கூறும் சோரமும் அதில் இல்லை. அதாவது அவரது படைப்பின் தேடல் ஓர் கருத்தியல் 'அஜண்டா'வுடன் சமூகத்தை 'இப்படித்தான் பார்க்கவேண்டும்' என வாசகரைத் தலையில் இடித்து சொல்லும் வன்மத்தைக் கொண்டி ருக்கவில்லை. வாசகரின் அறிவுத் திறனையும், தேடலையும், விமர்சனப் பார்வையையும் மதிப்பதை குமார் மூர்த்தியின் எழுத்து கருத்தில் கொண் டிருந்தது. இது அவரது அடக்கத் தையும் பண்பட்ட மனத்தையும் விளக்குகின்றது. 'முகம் தேடும் மனிதனில்' வரும் கதைகள் பாத்திரங் களினூடு பாரம்பரிய சமூக விழுமியங் களுக்கும் புதிதாகப் புகுத்தப்பட்ட இராணுவ விழுமியங்களுக்கும் இடையே ஏற்படும் தவிர்க்க முடியாத நெருக்கடியில் யதார்த்தத்தை முனைப் புடன் சுட்டுகின்றன. வாசகர்கள் தமது சமூகப்பார்வையின் வீச்சின் வளத்திற் கேற்ப -9 II LIήςMτΠιρ Π. Φα) από கிரகித்துக் கொள்கிறார்கள்
தர்க்கம் அறிவைப் பற்றிய ஓர் தேடலில் ஈடுபடும்போது கலை, இலக்கியப்படைப்புக்கள் மனிதரின் அனுபவங்களை 9, IT LỚNG, GO) GIT பார்வைகளை கோர்க்கும் ஓர் அழகியல் தேடலில் ஈடுபடுகின்றது என்பார்கள் இவ்விரு தேடலும் மனிதரின் பல்மனப் பயணங்களுக்கு உட்பட்டன. ஆகையால் இவற்றிற் கிடையே ஏற்றத்தாழ்வுபற்றிப் பேசல் அபத்தமானது தமிழ்ச் சமூகத்தின் இன்றைய அவல அனுபவங்க ளையும் காட்சிகளையும் விழுமிய முறிவுகளையும் மனிதன்' காத்திரமாக எடுத்துக் காட்டினாலும் சமூக விழுமிய முறிவுகளின் தர்க்கத்தை கோர்த்து ஓர் அறிவியல் அல்லது அரசியல் "தீர்வை'த் தர அது முற்படவில்லை. அதனைத் தனது எல்லையாக அது கருதவும் இல்லை. ஆகையால் 'அப்ப இது இப்பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு சொல்லுகின்றது' என்ற நமுட்டுக்கேள்வி இங்கு தேவையற் றதாகி விடுகின்றது.
போர்க்கால மனித வடுக்களை அனுபவங்களினூடு 'முகம் தேடும் மனிதன்' கோர்த்து நின்கின்றது கலை இலக்கிய வடிவங்களை சித்திரிக்கும் மனித அவலங்கள் பல சந்தர்ப்பங்களில் தீர்வுகளின் அவசி யத்தை வாசகனின் பக்குவத்திற்கும் தேடலுக்கும் ஏற்ப சுட்டி நிற்கும் இவரின் கதைகள் வெறுமனே கற்பனை அலங்காரங்கள் அல்ல
மூர்த்தியின் கதைகளில் வரும் பாத்திர அனுபவங்கள், எமது சமூகத்தின் பல விம்பங்கள் அதனால் அக்கதைகளை வாசிக்கும்போது நாமும் பாத்திரங்க ளோடு ஒன்றிப் போகின்றோம். அவற்றை செதுக்கியதும், சுட்டியதும், குமார் மூர்த்தியின் எழுத்தாளுமை இக்கதைகள் ஒரு சமூகத்தின் இதய முனகலின் தீர்க்கமான வெளிப்பாடு அவை பிக்காசோவின் கூற்றைப் பிரதிபலித்து நிற்கின்றன.
நேசன்
'முகம் தேடும்
ܡܛܒܬܐ 15
அறிவினையும் மாணவர் மத்தியில் வளர்த்துச் செல்வது 呜,颚山莓Q凰呜 Qg LIS u shootë GjLQILG 2 (UGuita sa AG NG sang espasin பற்றிய ஆய்வுகளில் ஆராய்ச்சிகளில் F6)L0gó) g() (51 féólustaði
■s山鳶la L lamósè கொண்டு வருதல் அத்துடன் சர்வ * DLL函a @跡glo 山巔 வளரும் புதிய சிந்தனைகளுடன் 呜呜u@飙Gös அவற்றை எம் சொல்லாடல்களுக்குள் கொண்டு வருதல்
இந்த ரீதியில் எமது பேராசிரியர்கள்
smug af Grug Golgog brud இனியாவது சுட்டிக்காட்ட வேண்டும் அவர்களும் புரிந்து கொண்டு Gle LGODOGAGOL, GALn(GNI தமது பதவிநிலை உயர்ச்சியில் o Gin salargo, ganá. Tió sing e Tirë Glë, TAjLITLO ரீதியில் தங்களது கவனத்தைக் குவித்து செயற்படுத்துவதன் மூலம் தமது கற்கை நெறிகளை ஆழப்படுத்த (UDIALLO
இந்தப்பின்னணியில் யல் கற்கைப்புலத்தில் ெ
காலநிலையியல் வளிமண்ட அமைப்பும் செயற்முறையும்
2 (叫。uomáL இயக்கமும் பிரதேச கால நிலை
SIGITTAJA, GITGITIGIT amb
| gjöBlógana Grapflugfélt stórfes GETTIGLIA GT (gubu Lubanaois, pa SuGuò gopulò GANO ITUTOGGITTLDL GTOLeup
LUGóTILIITIL CON LUGA SASSIGT AAN U-Tsan, Ula) (OLOTUS GUIJFTIL globa, olci ELójú Élül áll шпањона о стопIII
| gail தமிழார்வலர் என்ற ரீதி GBIT, (5) GLUMI, LIGANUKA ULI
(UD(2600U. கற்றறிந்து கொள்வதற்கு
jósolői Gumiirotnou a Mig. Glamor a நிமித்தத்தினால் நோபேட் இவ்விரு நூல்களையும் STOLAS GANGGANGGAGTGATGOLD GOULLÓ |{{{1|120 4359,60601060 (20) DDLoafilou DuGalsDon DIT GROOT GEGOOIT LIMIGIULUI Basa GNU Glas CUDGOGOIT LI LIL GIST REGOLI (OġġEJJA JEJDU, Lib. புவியியல் கற்கை தொடர்பான Ganara Junto la UL JITTLUNG), GT GANGGOTA, JACOB (USGODD GOLL Cum essages, II, LJUTLUL GaGa Gb GTIGSTID A Biblës.GIOGHULIL GO இந்நூல்களை நோபேட் எழுதி வெளி GILGA GOLD LITT TILL LILUL
வேண்டியது என்றே நான் கருது கிறேன்.
|[[190{{{{{M_{{{2|{{{{W_{{{0||4 GUIDLLE DISILIO B Durant la BaOGALILIUL நுண்ணிய GOLD GOOGTE GOTT GÓTICO LIGA LIGA Lugo ou ou GILLIQ55, un Gugo Bu916
Colofó, Germans la sa las a lagu COLI GA JE BILITO GOLDGODULUI ONGID GOOD Liq. 5 CU5|| CS LITUS Dj Tiun en GOOT Jabiri)
@(呜 gli su mu stala gostupovnja også Grót () 2. puntgal, Glgels at sa ( ( ) リcm Lリリ● ● cml Anglo Tupolen De to stor gud இந்நூல்களுக்கான th சங்களாகும்

Page 19
の7っ?ウ 2) ().
135. இதழில் வந்த பனியும்
பனையும் கட்டுரைக்கு 137வது இதழில் எதிர்வினையாக சிவசேகரம் எழுதிய கடிதம் தொடர்பாக
என்னுடைய 18வது வயதில் முருகை யனை நான் கவிஞர் இல்லையென்று சொன்னதை வைத்து இன்று பனியும் பனையும். கட்டுரை பற்றி விவ திக்க முடியாது இன்று நான் முருகையன் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளேன் என்பதே முக்கியம் இதே குதர்க்கத்தைப் பயன்படுத்தி னால், சிவசேகரம் இன்று எந்த ஈழத் தமிழர் அரசியல் விவாதங்களிலும் ஈடுபட அருகதையற்றவர் ஆகிவிடுவார் ஏனெனில் 1982ல் ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் என்ற கருத்தை ஏற்க மறுத்தவர் இந்த சிவசேகரம் (ஆனால், இன்று அவர் தான் அவ்விதம் கருத்துக்கொண்டி ந்தது தவறு என்று ஒத்துக்கொண் ருக்கிறார். இதுதான் முக்கியம்)
பொன்னுத்துரை மீது நான் கை வைத்ததாகவும் விமர்சன நோக்கை விட குட்டுப்போடும் அவசர மிகுதியே உண்டென்றும் எழுதுகிறார் 6ìQu(349, Tư), GT Gü).0 [[[: 66ìøI தனிப்பட்ட வாழ்வை விட்டாலும் அவரது இலக்கிய வாழ்வு மகா மோசடிகள் நிறைந்தது மருதூர்க் கொத்தனின் கதையை தனது பெயரில் போட்டது முதன்மையானது அவா தொகுப்பிலுள்ள Adley என்ற சிறு கதையை உண்மையில் எழுதியவர் சிவசேகரத்தின் நண்பரும் சிட்னியில் வசிக்கும் கட்டிடக்கலைஞருமான அ சந்திரகாசன் அக்கதையில் குறிப் பிட்டளவு மாற்றங்களைச் செய்து தொகுப்பில் சந்திரகாசனுக்கே
தரியாமல் அவா தொகுப்பில் சேர்த்தார் எஸ்.பொ. சந்திரகாசனும் எஸ்.பொவும் சிட்னியில் நெருங்கிப்
El SIñiluIGE).
பழகுவது பற்றிக்கேள்விப்பட்ட சிவசேகரம் சந்திரகாசனுக்கு இந்த கூடா நட்பின் தீயவிளைவுகள் பற்றி எச்சரித்து ஒரு கடிதமும் லண்டனி லிருந்து எழுதியுள்ளார் (தனிப்பட்ட உரையாடல்களின்போது சந்திரகாசன் எனக்குச் சொன்னவை இவை) இதே எஸ் பொவை குருபக்தியுடனும் பல்வியத்துடனும் விமர்சிக்கவேண்டு மென்றா சிவசேகரம் கருதுகிறார்
எனது கட்டுரையைப் போட சரிநிகர் அலுவலகத்தில் குப்பைக் கூடை இல்லையா என்கிறார் காந்தி குண்டு சியை எடுத்துக்கொண்டு கடிதமொன் றைக் குப்பைக்கூடைக்குள் போட்ட தைப்போன்றது தான் எஸ்.வி.ஆரின் கட்டுரையும் என்கிறார்.
இவ்வாறாக விவாத விடயத்துக்கு வெளியேவந்தே விவாதங்கள் செய் கிறார்கள் இன்றைய தமிழ்ச்சூழலில் சிவசேகரத்தின் விவாதங்களில் இந்தக் குதர்க்கங்களே அதிகம் ஆரோக் கியமான விவாதம் செய்யும் சந்தர்ப் பங்களை இவை குழி தோண்டிப் புதைக்கின்றன. நம்முடைய LGOLUL) சக்தியை வீணாக்கிக் கொள்கிறோம். இவை நமக்கும் மாற்றுக்கருத் துள்ளோரைத் துரோகி என்ற என்கிற கூட்டணியினருக்கும் புலிகளுக்கும் வித்தியாசமில்லாமல் செய்து விடுகின் pot (Tcho el Triggo Ló el gó மைக்காலச் சில விவாதங்களில் இவ்விதம் கீழிறங்கிச் விட்டதாகவே படுகிறது)
சென்று
சிவசேகரம் மாதிரி கேலியும் குத்தலும் கிண்டலும் நிரம்ப ஒரு பதிலை யாராலும் எழுத முடியும் ஆனால் அவை ஆரோக்கியமான விவாதங் களுக்கு உதவாது
நட்சத்திரன் செவ்விந்தியன்
GL" sa
Ο
சரிநிகர் 135ம் இத
கவிதை கண்டேன் களின் வெளியேற்றம் களோடு இன்றை தாயகம் திரும்பல் பட்டிருந்த அக்கவி புதுவை இரத்தினது Gunun தோன்றுவதைத் த வில்லை ஆனாலும் Gross Grigogo OG GOTA
மிஞ்சிவிடுவது தெ
GUTLD) pou பேசாமல் விட்டுவிடு
என்பது ஒவ்வொரு உள்ள எத்தனையே UTGITT GITT gibi G Georgyll GT, OG amgylch brenin Gl னெடுக்கப் பட்டுக் கின்றது. ஆனாலும் கப்பட்ட ஒழுங்குக வசதிகளும் மரபு fiи и, али () ви () .saiga)cmmQ山dbal சற்று வெளிப்பட்டு நி
எங்கள் ஈழத்தமிழ் புண்பட உம்மை பி வழிதவறி எமது என கவிஞர் வடி | Glougli felé a சந்தேகப்பட வைக்கி - auf erupsie auft്ഥങ്ങ് ബ
LL 19909 au T3, 4, Lou gloît கூட்டம் போல் அடித் ஒரு லட்சத்திற்கும் அ
எனினும் முஸ்லிம்
பழியைப் பிறர் மீது
II , Il plural é faoi oifig alia
டாந்த இடமாற்றம் கேட்டு விண்ணப் பித்தோரில் 84 பேருக்கு இடமாற்றங் களை வழங்குமாறு வட கிழக்கு கல்வியமைச்சும் வடகிழக்கு அரசி னர் சேவை ஆணைக்குழுவும் ஒப்பு தல் அளித்ததும் மேல் மாகாண கல்விப்பணிப்பாளர் இவர்களை மேல் மாகாணத்தில் சேவையில் அமர்த்தப் பின்நிற்கிறாராம் புலிகள் Safi, obra (U(ala) GratuGg, Gui Gg, Alaalis siyano
EsiGÖGNIÚ LIGIOONIÜLITIGTñ La Lligašsilpniñ
@ösoll und Ggf. fung ()güg) g, Muff Gigli Gloo Long To முதலமைச்சரை இருமுறை சந்தித்துப்
பேச்சுவார்த்தை நடாத்தியது. மேல்
மாகாணத்தில் 400 தமிழ் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. எனவே அவர்களைச் சேவையில் அமர்த்த முடியும் என முதலமைச்சர் தெரிவித்த போதும் கல்விப் பணிப்பாளரின் புலிபிடிக்கும் நடவடிக்கையால் இன்ன மும் இடமாற்றம் வழங்கப்பட ീബ്
அடையப்போகும்
மில்லை. கடுமையா6 ஒன்றே எஞ்சியுள் முற்றாக இருள்வ: மறுகரை சேர்ந்தாக ே
GJILAgë (5 DITË TO தத்தமது ஊர்ப்பொந் ம்பும் கண்டியும் மட்( வாழ்ந்து வந்த வெளியில் இழுத்துெ இனமாக ஒருங்கிை பணியை செய்து வட மக்களுக்கு ஒரு அ கொடுத்தது எம்.எ பின் தலைமையும், ரசும்தான் என்பதை டியான காலகட்ட
விடமுடியாது. எனி
நாங்களர் விற்கவில்லை
வது பக்கத்தில் யாழ் செய்திகள் என்ற boală) Goal III al Gelle afla ஒன்றில் பூபாலசிங்கம் புத்தகசாலை Glói) C, Aulus, Ga, Iraq GALEGO GOTLATA pg| Gustrig, HL Gigail Groot Gyng) வத்தினர் கூறியதாக குறிப்பிடப்
Goog Lig LTo li, புத்தகசாலையில் அவ்வாறு தேசியக்
ö இதழ் 40இல் இரண்டா Glasring Griga Jubalpuga) GOT GEFÜLLULILUL
வில்லையென்பதை அறியத்தருகி றோம்.
ப. ரீதரசிங்
பூபாலசிங்கம் புத்தகசாலை
கொழும்பு
தவறுகள் பாரிய சுயவிமர்சனத்துக்கு படுத்தலுக்கும் உரிய
aut épå G (DTå அலகுகள் οΤού கொள்கையில் இரு DITS, IT GOOTLb Lupið fóluu 5 டதில் அம்பாறை ஆபத்து ஆரம்பமா
அம்பாறை தேர்த விட்டுக்கொடுத்தல் | LJøMLUMá) . SILðLIII 60 மாவட்ட தமிழ் மு ஆயிரம் சதுர கிே அதிகமான பாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6)UU. 926 - UDITré 1 , 1998
Éló alig selői
பாழ் முஸ்லிம் பற்றியநினைவு
பற்றி எழுதப தயில் கவிஞர் க்கு புதியதோர் எண்ணத் Aries, pinu Glacionarcou un ம் ஆட்டிவிடும் புதுவையையும் கிறது. ஏனிந்த வஐசவிற்கு ம்களைப் பற்றி வது ஒன்றும் குடி
(リ 。『Wcm
இன ஒற்றுமை கிராமங்களிலும் சமூக சேவை பாது நலவிரும் 阿Qu呜呜 பாழுதும் முன் Goij byou Glouldstå ளும் பிரச்சார ALTE த்த நிலையில் ம் விட வஐக ற்கிறார்
மண் கிழிந்து த் தெறிந்தனரே
sh or of
றது தொடர்ந்து ள் அந்தக்கொடு
pinale ன்று இரவோடிர டன் ஆநிரைக் துவிரட்டப்பட்ட திகமான மக்கள்
மீது கவிஞருக்கு உண்மையான
அனுதாபமிருந்தால் அக்கொடு மைக்குக் காரணமானவர்களை வழி Ilu TD Go Go குழை குழையென குழைந்து வழிய வேண்டிய அவசியந்தானென்ன? ஆனாலும் அது அவரது அரசிய லுரிமை தம்பிகளென்றோ தங்கக்கம் பிகளென்றோ அழைத்துக்கொள்
ஓர் தனித்துவமான இனம்மீது தம் மேலாதிக்கக் (Fascism) கரங்களைத் திணித்தவர்களை கேவலம் புலிகள் என்று அழைக்கக்கூடதயங்கும் நிலை தான் உள்ளது என ஒப்புக்கொள்ளும் GMailf Gröön surgi (Ufa) 23Ag Qays. Aué géoloo » ou sa திருந்தி வருகிறார்கள் கொஞ்சம் f5 Gloriesgardo Gra el ளுக்காக ஒப்பாரி வைத்தார் என்ப og grå Lisu solgt DTUIfølg யாழ்முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கெல்லாம் காரணமான புலிகளை முக்காடு போட்டு முடி வைத்துவிட்டு தமிழ் மக்களை நோக்கி குற்றப்பத்திரிகை நீட்டுகிறார் கவிஞர் JCEI (Up sólo Lodi sci. Ig இவற்றையெல்லாம் செய்ததாய் கவிஞருக்கு வாய் கூகவில்லையா? இப்படி அநியாய பழிசுமத்த மக்களை நோக்கி
1 g Ah Glla, GLI
திருடிக்கொண்டோம் JAG GESCHAFT som
புசித்தோம் உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம் sman sao Ga), SAGLILI
முட்டினோம் எச்சில் கைகளைத் துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம்
山、 )0。山r。 u(L
புக்கோரும் கவிஞரே ஏனய்யா எந்த மக்களா இந்தக் கொடுமைகளைச் செய்தனர் புலிகட்குத் துணையாக பொது மக்களை அழைக்கின்றிரே? எந்த மக்கள் புனித நூலை எரித்தனர்? எந்த மக்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தனர் எந்த மக்களும் அரசியல் பேசுவதுமல்ல இனவாதி பாய் பிறப்பதுமல்ல அதிகாரம் மிக்க அரசியல் தலைமைகளும் அதன் பிரச்சார ஊதுகுழல்களுமே மக்கள் ög gráluö gruli „é elsöluló பேச வைக்கின்றனர் புலிகள் மட்டும அல்ல முழுத்தமிழர்களுமே மேலா திக்க சிந்தனை மிகுந்த அடங்காத் தமிழர்கள்தான் என நீர் நிரூபிக்க முயல்வதையும் அவ்வகையில் தான் நோக்க முடிகிறது.
ஏன் வேலணைத்தீவு வெள்ளைமணல் கடற்கரை பள்ளிவாசல் கதை தெரி யாதா? இன்றுவரை அது பராமரிக் கப்பட்டு தொடர்ந்து விளக்கேற்றப் பட்டு வரக் காரணமான சிங்கம் போன்ற சாதாரண ஓர் தமிழ் மகனின் கதை கேள்விப்படவில்லையா? யாழ் முஸ்லிம் மக்களின் தாயகம் மீளல் தொடங்கவிருக்கும் இந்நல்ல தருணத்தில் முஸ்லிம் தமிழ் நல்லுறவில் விரிசல் ஏற்படவே உமது கவிதை பயன்படப்போகிறது என்ற பயம் எமக்கு ஏற்படுகிறது.
கவிதை எழுதத்தெரிந்தால் மட்டும் கவிஞனல்ல இதயத்தில் சுத்தியும் எழுத்திலே நேர்மையும் தொடர்ந்தி ருந்தால் மட்டுமே கவிஞர்
எம்.ஆர்.ஸ்ராலின்
Limfaları
O
தலைமைகள் போடுவதில் பயன் ஒன்று It guaSoft GOTL) ா ஒரே படகு ற்கு முன்னம் வண்டும்
ாத்தில் சிதறிய துகளும், கொழு (BLD pLGDS, Lb. GTGCT முஸ்லிம்களை ந்து ஒரு தேசிய னத்த மகத்தான கிழக்கு முஸ்லிம் டையாளத்தைக் எம். அஷ்ரஃப் முஸ்லிம் காங்கி இந்த நெருக்க த்தில் மறந்து றும் அவர்களது рош. P. L. 6011) LP, Q) gu860)LDL)
O)6.
ண முஸ்லிம் D surgot து தென்கிழக்கு மாற்றம் ஏற்பட் மய வாதத்தின் புள்ளது.
தொகுதியை என்கிற அடிப் மட்டக்களப்பு beSlub LD5; 5, GTgSI ா மீட்டருக்கும் ரிய நிலத்தைத்
தாரை வர்த்தல் என்ற அம்சத்தி
லாகட்டும் அம்பாறை மையப்பட்டு முஸ்லிம் தேசத்தையும் தமிழ்த் தேசத்தின் அம்பாறை மாவட்ட அலகுகளையும் உடைப்பதிலா கட்டும் இக்கோரிக்கை நீதியற்றது. தீவிர தமிழ்த் தேசிய சக்திகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை தவிர்க்க முடியாத அவசியமாகும் போது சிங்கள அரசுகளாலும் கட்சிகளாலும் நிச்சயமாகவே நிராகரிக்கப்படப் போவது
இதைவிட ஆபத்தான அம்சம் முஸ் லிம் மக்கள் மத்தியில் இக்கோரிக்கை ஏற்படுத்தியுள்ள அச்சங்களாகும். வடகிழக்கு முஸ்லிம் மக்களை அவர்க ளது ஊர்ப்பிரதேச பொந்துகளி லிருந்து வெளியே கொண்டு வந்து அவர்களை ஒரு தேசிய இனமாக ஒரு கிணைத்த முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களும் தாமே கட்டியெழுப்பிய தேசிய இன நிர்மாணத்தை சீர்குலைப்பது அதிர்ச்சி தருகிறது. இது ஏற்கெனவே வடபகுதி முஸ்லிம்களை கிழக்கு மாகாண முஸ்லிம்களி டமிருந்து பிளவுபடுத்தியுள்ளது. இந்த பிளவும் பின்னடைவும் திருகோண மலை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அலகுகளிலும் தொற்றிக் கொள்கிற ஆபத்து தீவிரமாகி வருகிறது.
இத்தகைய சூழலில் தமிழர் தலைமை வரலாற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் முஸ்லிம்களை அலகு அலகுளாகப் பிரித்து கையாளுகிற சந்தர்ப்பவாத அரசியலை அவர்கள் தொடரக் கூடாது. இது எப்போது யார் யார் பலமாக இருக்கிறார்களோ அப்போது
அவர்களிடம் சரணடைவது என்ற சந்தர்ப்பவாத சகதிக்குள் வடகிழக்கு முஸ்லிம் மக்களை இடறி விழுத்துகிற அரசியலாகும் இது உண்மையான தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெ ழுப்பும் முயற்சிக்கு எதிரான அரசிய லுமாகும். 1985களிலும் 1990களிலும் இருசாராரும் கைகளைக் கட்டிக் கொண்ட பாதை இது இதுவே தமிழர் களது போராட்டத்தை மிக மோச மாகப் பின்னடைய வைத்த ஆபத்துமாகும். நடைபெறும் குருசேஷ்த்திரப் போர்க் களத்தில் முஸ்லிம் தேசிய இன தலை மைத்துவமே உனது தடுமாற்றங் களைக் களைந்து எறி, உறையிலிருந்து உனது உடைவாளை வெளியில் எடுக் கக்கூடிய கடைசித்தருணம் இதுதான்
தென் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு கரை அரசியல் இனி சாத்தியமில்லை அவர்களது அரசியல் சிங்கள மக்களது அரசியலையும் மலையக தமிழர்களது அரசியலையும் இரு கரைகளாகக் கொண்டு மட்டுமே இனி முன்செல்ல முடியும் வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் ஸ்தாபன தோல்விகளல்ல வெற்றி களும் பலமும் மட்டுமே தென் இலங்கை முஸ்லிம்களின் பலமாகவும் அமையும்
காதலில் சுற்றிப்புணரும் பாம்புக ளைப்போல பின்னிப்பிணைந்து அமைந்துள்ளது தமிழ் தேசமும் முஸ்லிம்களது தேசமும் இவற்றின் சரிநிகர் சமத்துவமும் ஐக்கியமும் மட்டுமே இரண்டு தேசங்களின் வெற்றியும் வாழ்வுமாகும்
O

Page 20
பத்திரிகையாளரை 65ברח עקרוב
e LLD e 95 si
UT au
விக்டர் ஐவன் தமக்கு எதிராக திட்டமிட்ட வகையில் தம்மை அவமானப்படுத்தும் நோக்குடன் சட்டமா அதிபர் அவர்களால் தமக் கெதிராக பல குற்றவியல் மானநஷ்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் கொழும்பு மீயுயர்நீதிமன்றத்தில் தம்மீது சட்டமா அதிபர் செய்துள்ள இந்த நடவடிக் கைகள் தமது தொழிலை செய்ய விடாது தடுக்கும் பாரதூரமான ஒரு அடிப்படை உரிமை மீறல் பிரச்சி னையாகும் என்று குறிப்பிட்டு அவர் தொடுத்துள்ள வழக்கொன்றிலேயே 鼩L。 opá வைத்துள்ளார்.
தம்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் எழுந்த மானவையாக தொடுக்கப் LILL-GOOGILLIT, GALÉS, உள்நோக்கம் கொண்டவையாகவும் குற்றவியல் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு அவசியமான தகவல்கள் எதையும் ஆராயாமல் செய்யப் LILLG) all LIII othe Girolta GTGTOL) Lij Blood, LIGIfjGD & G. Jólua GOLDLIL GELL Dao LDT, GALITÉS, LI பட்டுள்ள உத்தரவாதங்களையும் பொருட்படுத்தாமல் செய்யப்பட்டுள் என என்றும் அவர் தமது வழக்கு முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் Fl LD1 og L flest gdb g; bl Guld i GO), Girl K6), GALÓ LITT UT SITT LIDT GOTIGO) 6A шči ujmom glumarinama Ljung, FL i LDT GOT EL GOLD LIGGÖ FF GOLUL விடாது தடைசெய்யும் அவர்களது பேச்சு எழுத்து மற்றும் வெளிப் பாட்டுச் சுதந்திரத்தை மறுதலிக்கும் நடவடிக்கையாகும் என்றும் இவை Golfo)|| || || 60 لا (60 إلا لا وماروكي உரிமை மீறல்கள் என்றும் அவர் தமது வழக்குரை முறைப்பாட்டில் தெரி
வித்துள்ளார். இரகசியப் பொலிசார்களால் பத்திரி கையில் வெளியான பல்வேறு
பத்திரிகை ஆசிரியர்
விக்டர் ஐவன்
அமைச்சர் ஜோச தொடர்பான ஒ
அமைச்சர் தமது மான கம்பனி ஒ விதத்தில் கொ வழங்கியதன் மூ பொருளாதார
காரணமாக இ அந்தக்கட்டுரை தது. இக்கட்டுரை சட்டமா அதிபர் மூத்த அதிகார் ஆலோசகராக
குறிப்பிடப்பட்டி
இக்கட்டுரை கட் திணைக்களம் இ
DIT GOT BOL துள்ளதை எதிர்த்
றத்தில் வழக்
GGILULUIGI 95 GT Gg5 TIL FLUTT 95 95 TIL விசாரிக்கப்பட்டாரென்றும் இதற்கா கத் தாம் பெருமளவு நேரத்தை நீதி மன்றத்தில் செலவளிக்க வேண்டி யிருந்தது என்றும் அவர் தெரிவித்தார் இவையெல்லாம் தனிப்பட்ட ரீதியில் தன்னை துன்புறுத்துவதற்காக செய்யப்பட்டவைகளே என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராவய பத்திரிகையில் வெளியான திவிலுப்பிட்டிய கடத்தல் வழக்கு My Laylor 60 g, stóL6ör gól(Forn விவகாரம் (இந்த விவகாரத்தில் தான் பாதுகாப்பு அமைச்சரின் மகன் சம்பந்தப்பட்டிருந்தார்) உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவரின் நடத்தை தொடர்பான விசாரணை என்பவை குறித்த கட்டுரைகள் சட்ட மா அதிபரையும் அவரது திணைக் களத்தின் நடத்தைகள் பற்றியும் கேள்விகளை எழுப்பியிருந்தன
சட்டமா அதிபரால் இறுதியாக விக்டர் ஐவன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டு முன்னை நாள் மீன்பிடித்துறை
FFTT is...
மாறி விடும் என்பதற்கில்லை
அமெரிக்காவின் புதிய உலக opinio statino Gan III goto Tg52 535 A5b GG5b 525 LUGOLD II o நாடாக ராக் இருக்கும் வரை இது தொடரவே செய்யும் தனது உலகப் பொலிஸ்கார அந்தஸ்துக்கு சவா லாக அது இருப்பதை அமெரிக்கா பொறுத்துக்கொண்டு இருக்கப் போவதில்லை.
ஆக, இந்த நிலையில் பத்தம ற்ற ஒரு சூழ்நிலை உருவாக, இரண்டே இரண்டு வழிகள் தான் உண்டு
ஒன்று ராக் உலக மக்கள்ை
தன்னை நோக்கித்திருப்பும்முயற்சி
பொ.ஐ.மு.
வர்களுக்கு வகைகூற வேண்டிய Նշանիայի հետո):
இராணுவ வசதிக்கேற்ப மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல் (குறைந்தளவு இராணுவ வசதி யைக் கொண்டு கூடியளவு மக்களைக் கட்டியாள்தல்)
ს გვევეს და
cmu_Qリー。
அரசாங்கம் இவ்வாறு கைது
இவ்வாறான ஒரு நிலையில்
閭u na
பில் மேலும் வெற்றிபெற தன்னை ஜனநாயகமயப்படுத்த தயாராக இருக்க வேண்டும் இதன் முலம் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு உலக ஒழுங்கை உருவாக்குவதில் இறங்க வேண்டும் அதன் முலம் Goiss Golia போக்கை தடுத்து நிறுத்தும் உலக மக்களின் பலமிக்க ஆதரவை வென்றெடுக்க வேண்டும்
அல்லது அமெரிக்காவுக்கு அடிபணிந்து போக வேண்டும்
சதாம் அரசாங்கம் எதனைச் "Gei As ana. ராவின் எதிர்காலம் தங்கியிரு கிறது
Qas asiasan sa Las
Georgian G. UDavid Gymraeg og
lol - i riail Illilei, Galair na Gaill i ஆட்கடத்தல் மர்மக்கதைகள் தொடர் Ta on 5 Goose monte மன்றம் வரை எடுத்துச் சென்ற நமது அரசியல்வாதிகள் களைத்துப்போன் நிலையில் கைவிட்டுவிட்டார்கள்
டுள்ளது
பத்திரிகையாளர் கத்தின் கீழ் என்ன ஒன்றும் தெரியா
ΟΣ ΠΟΣΙΘΟ
அல்லது பேசவர ளின் கீழத்தரம
ിgi, 'ഖ്', பதில் சொல்லி அதுமட்டுமல்லா பிடுகின்ற தொை GIGGS) s mao: தாகவேண்டும் இ
5 amb
இது போன்ற தெ கடிகள் காரணமா தமது வர்த்தக ந சுருக்கிக் கொண் யாழ்ப்பாணத்தி Gluuijig a G|6 டைந்திருந்த பல
* U 吋 கடன்பட்டுப்புதி Gummy செல்கின்ற ஆ ($Lậø[[0 QLIU வேண்டும் அதற். பனவு வழங்க o ang G. பொருட்களுக்க சேரமாட்டாது பலர் மனம் நொந் ყვევეყნ ერყვიტეს - பாணத்திற்குக்கப் நடந்து கொண்டி
வவுனியாவைச்
அண்மையில் ந union of Gord
闾,)
என்று தெரிவித் குறிப்பிட்டுச் செ
எதிர்க்கட்சிக்கார put LIG) என்பது அரச விதிதான் ஆ 呜L朗、 ஆளும் கட்சிக்க பான்மை முன்
GALA at OG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOLDiggo GLIGTI ரு கட்டுரை தொடர் மந்துள்ளது. இந்த மகனுக்குச் சொந்த ன்றிற்கு முறையற்ற ந்தராத்து ஒன்றை மலம் அமைச்சிற்கு நஷ்டம் ஏற்படக் ருந்தார் என்றும் சுட்டிக்காட்டியிருந் யில் அமைச்சருக்கு திணைக்களத்தின்
(BauGBU FILL இருந்தார் என்று ருந்தது.
ாக சட்டமா அதிபர் வர் மீது குற்றவியல் வழக்குத் தொடுத் தே மீயுயர் நிதிமன் தொடுக்கப்பட்
கட்கு இந்த அரசாங் நடக்கிறது என்பது
Registered as a newspaper in Sri Lama.
1994ல் இதே அரசாங்கம் பதவிக்கு வந்த பின் பத்திரிகையாளர்கள் மீது நடாத்தி வந்த தாக்குதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல உலகத்தில் கருத்து வெளிப்பாட்டுச் மோசமாக நசுக்கும் நாடுகளில் இலங் கைக்கு நான்காவது இடம் கிடைத்திருப்பது இந்தச் சிறப்பை நன்கு விளக்கும்.
Sb 5, 9 JFITTÉ, Lió (p6oT GO) GOTUL அரசுகளைப்போல் அடிதடி தாக்குதல் மிரட்டல்களுடன் தன்னை கட்டுப் படுத்திக் கொள்ளாமல் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குகளும் தொடுத்துள்ளது.
நாகரிகமான எந்த நாடும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் எந்த அரசாங்கமும் பத்திரிகையாளர்கட்கு எதிராக குற்றவியல் சட்டத்தை பிரயோகிப்பதில்லை.
ஆயினும் இந்த அரசாங்கம் அதைப் பிரயோகிக்கிறது சண்டே ரைம்ஸ் ஆசிரியர் சிங்கரணதுங்க லக் பிம ஆசிரியர் பந்துல பத்மகுமார ஆகியோர் மீதான அரசாங்கத்தின் வழக்குகள் நாடறிந்தவை இப்போது அரசாங்கத்தின் இலக்கு விக்டர் ஐவன் நியாயம் கேட்பவர்கள் முகத்தில் அடிப்பதுதான் சந்திரிகா அரசாங்க ஜனநாயகம் அதற்கு விக்டர் ஐவன் மட்டும் விதிவிலக்காகி விட முடியுமா என்ன?
O
fluit .
ாத பொறுப்பாளர்க ன கேள்விகளுக் ள் பொறுமையாகப் பாக வேண்டும்
மல் அவர்கள் குறிப் ப்பணத்தைக் குறிப் கடுவுக்குள் கொடுத் ബ
ால்லைகள் நெருக் பல வர்த்தகர்கள்
T() oli LI sai
இருந்து இடம் வியாவில் தஞ்சம வர்த்தகர்கள் நாலு ாலு இடங்களில் தாக ஆரம்பித்த Bapautés (Q55 (55 புதக் குழுவினர் | варата, да п()ša. DIT GOT LIGGOT55-GA, TOBAL
JLJL uDITL LNS || ற்றுச் செல்கின்ற
ன பனமும் வந்து இந்த நிலைமையில் து வியாபார முயற்சி டு விட்டு யாழ்ப் பலேறுகின்றமையும் நக்கின்றது
சொந்த இடமாகக்
கொண்ட முக்கியமான சில புள்ளிகள் பலர் வீண் தொல்லைகள் வேண்டாம் என்ற எண்ணத்தில் தமது வியாபாரச் செயற்பாடுகளைச் சுருக்கி வருகின் றார்கள் இதனால் வவுனியாவின் பொருளாதாரம் திட்டமிட்ட முறை யில் ஒடுக்கப்பட்டு வருவதுடன் எதிர்காலத்தில் மிக மோசமானதொரு வேலையில்லாத் திற்கும் வழி வகுக்கப்படுகின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால் மிக மோசமானதொரு சமூக அழிவிற்கு வவுனியா ஆளாகியுள்ளது. இவ்வா றான நிலைமையைப் போக்குவதற்கு LibLa q5608, GTG59LIGLIGS றார்கள் அது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமானது என்பது குறித்துத் தெளிவாகக் கூற முடியாது. ஆனால் இத்தகைய நிலைமைகள் வடகிழக்கில் உள்ள வேறு தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்குரிய upunnensoort Li Liaoccin Guppsalegrafie முன்வர வேண்டும் இந்த வகையில் III LILIGorj, a fiction Gull
புள்ள மக்கள் மிகவும் நிதானமாகவும்
சரியாகவும் இப்போது தொடக்கமே நடந்து கொள்வது ஆரோக்கியமான தாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியாது
co.
வமணி பத்திரிகை கல்விஅமைச்சர் ) ü Qum) திருப்பதும் இங்கு ல்லத்தக்கது
ர்களது செய்திகளை Gosfocolau டகங்களின் பொது amb eo ' ( ட்டணிக்குள் பெரும் பணியை சேர்ந்தவ alia, un el 0.5 a ഥ - ഭട്ട
a Conse San aura niini
。
தொடர்ச்சியின் ஒரு கட்டம் என்றும் Q)
தமிழர் விடுதலைக்கூட்டணித் தலை வர் சிவசிதம்பரம் அரசியல்வாதிகள் பத்திரிகைகளில் தங்கியிருக்கக் கூடாது மக்களுடன் தொடர்புற்றிரு க்க வேண்டும்' என்று கூறியுள்ளார்
அஷ்ரஃப்புக்கும் பெளஸிக்கும் இடையிலான பிரச்சினையே இந்த
தங்கியிருத்தலே தானே?
சண்டே டைம்ஸ் உதவியுடன் INOM
O
சுதந்திரத்தை
திண்டாட்டத்
சுவரொட்டிக்கண்காட்சி
G சாகாமம் வீதி, அக்கரைப்பற்று
அரசு சார்பற்ற Quaid நிறுவனங்களின்
Guard safai uolls good ஓவியக் கண்காட்சி
மார்ச்-26,27, 28
gar 16/60T) 6)ՖT(քմ»վ,
GALJahr 156h 9m folog dogol Golub (தேவசரணவுடன் கூட்டுடன்) உலகில் வாழும் பெண்களுக்கு எமது நேசக்கரம்
da SVMS,
A ARAMATA)
3/ALAğ6/3)/1Üı96Ü06öyü6/Üıp குருநாகல் நகரசபை மண்டபத்தில்
DIGANT FUpas Buffaloby a) GAVLJib-Lugado
apatupad Ufari) upgorLUb
elഖങ് പ്രേന്ദ്രജിങ് நிமல் கா பெர்னாணி டோ பணி பாரமெணிக்கே
சிங்கள, தமிழ் கலாசார நிகழ்ச்சிகள்
கருத்தரங்கு இடம்பெண்கள்கல்விஆய்வுநிறுவனம்
ஏற்பாடு: விபவி ജൂിuക്രഥന്നി பெண்உரிமைகளும்மனிதஉரிமைகளும்
அனேத்திரா ராஜகருணாநாயக்க
பெண்களும் யுத்தமும் 69GGOTIITLDT ymreigas Gevorm Dsmuuaksas
பெண் உரிமைகளும்
தொடர்பூடகங்களும்
நெறிப்படுத்துகை சதா விவேகானந்தன்
கறுப்புக்கொடிஎதிர்ப்பு cup.U.I.O.OOdig கோட்டை புகையிரநிலையத்தின்
(φ60T60TIT6υ
SJ mðum 06:
ஜூலை வேலைநிறுத்தப் போராளிகளின் 3. CL600C/
Gegolf-L (LD.dschat of bij Daupidia) amf) மரபுரிமை மறுக்கப்பட்டவள் மார்ச்-67 கண்காட்சி
8ஆம் திகதி கருத்தரங்கு சோஷலிச மகளிர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தமுது ஆட்டிகல செயலாளர்.ம.வி.மு. டில் விண் சில்வா
lah bil 5óa eysla ópóliti ஏற்பாட்டில் சிங்கள தமிழ் ஆங்கில நாடகங்கள் இடம் செனி போல், மிலாகிரிய
Ա)/1/13 6 2.30 dig
இனோக்காமீதான வல்லுறவு குறித்தபோராட்டத்திற்குஆதரவு வழங்கியவர்களைகெளரவிக்கும்நிகழ்ச்சி கருத்தரங்கு மகாவலிகேந்திர நிலையம் மார்ச் 18ம் திகதி 300க்கு
O