கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.03.26

Page 1
SAINA ്
7றிக சமானமாக வாழ்வந்த ரட்டிலே -
L-3
இதழ் 42 மார்ச் 26 - ஏப் 08
aljjal:
 
 
 
 

வின்ை சண்டை விடுக
இந்திய தேசமிது என்றென்றும் இந்துவுக்கே சொந்தமெனப் பண்டிதரே சொல்லிவிட்டார் - இந்த நிலம்
எங்களுக்கும் என்றேன்தான் இனிமேலும் வீண் சண்டை சிங்களவர் ஆளலன்றோ சீர்?
-ஈழமோகம்
já
-தொண்டமான்
Gluluguši

Page 2
மார்ச் 26- ஏப். 08, 1998
ஒரு அப்பாவி ஊமைப் பெண்ணும்
காரியாக்கார ஊமைகளும்
கிருஷாந்தி கோணேஸ்வரி வரிசையில் இன்னொரு பெண்
மணி சின்னப்போடி செல்வராணி (20 மீசாலை- நாயுருவி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்ச் 17 செவ்வாய் மாலை சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்திருக் கிறார். அங்கு நிலை கொண்டிருந்த 52வது படையணியைச் சேர்ந்த நான்கு இராணுவத்தினர் அவரை வழிமறித்து கைகளையும், கால்களையும் கட்டித்துக்கிச் சென்றிருக்கின்றனர்.அருகிலுள்ள பற்றைக்கு அங்கு வைத்து நான்கு இராணுவத்தினரும் மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கின்றனர் செல்வ TGotla) U. வாய் பேசமுடியா ஊமைப் பெண்ணான அவர் தனக்கு நேர்ந்த வையை விளக்க சிரமப்பட்டிருக்கிறார் அவரது தாயார் நடந்த விடயங்களைச் சொல்லி இருக்கிறார் அப்பெண்ணின் பெண்ணுறுப்பில் கத்துக்குத்துக் காயமும் உள்ளதென்கின்றனர் சாவகச்சேரிவைத்தியசாலை அதிகாரிகள் சாவகச்சேரிவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் இப்போது மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் யாழ்ப்பாணத்துக்கு சமாதானத்தைக் (?) கொண்டு சென்ற இராணுவ அதிகாரி பலகல்லவோ இது பற்றி தனக்கெதுவும் தெரியாது என்கிறார். யுத்தத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று குரலெழுப்புபவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கையையாவது காணோம் இவர்கள் காரியக்கார pc16ðlp3.66III 7
விசில் ஊதவுமில்லை! துரத்தவுமில்லை!!
கைது செய்யவுமில்லை!!!
கிருஷாந்தி பாலியல் வல்லுறவு செய்து புதைக்கப்பட்டது. அவரைத்தேடிச் சென்ற அவரது தாயார் சகோதரன் அயலவர் ஆகியோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவர் கடந்த மார்ச் 18ம் திகதி கொழும்பில் நீதிமன்றிலிருந்து தப்பியோடிவிட்டார்கள் தப்பியோடிவர்கள் முதலாவது எதிரி சோமரத்ன ராஜபக்ஷ எட்டாவது எதிரி டிஜி இந்திரஜித் பெரேரா, 7ம் எதிரி ஜெயதிலக தப்பியோடுகையில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் இந்த தப்பியோடல்கள் ஒன்றும் தற்செயலானதல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இவர்கள் தப்பியோடப் போகின்றனர் என்பது முன் கூட்டியே தெரிந்திருக்கிறது. இக்கைதிகளுக்கு காவலாக இருந்த நான்கு சிறைக் காவலர்களையும் விசாரணை செய்த நீதிபதி காமினி அபேரட்ன சொல்கிறார் நான்குபேருடைய சாட்சியங்களும் முரண்பாடாக இருக்கின்றன என்று இக்கைதிகள் தப்பியோடிய போது சிறைக் காவலர்கள் விசில் ஊதவில்லை பின் தொடரவுமில்லை அவர்களைக் கைது செய்ய முயற்சிக்கவுமில்லை தாங்கள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின் போது என்ன செய்வதென்று பயிற்றுவிக்கப்பட வில்லை என்கிறார் சிறைக்காவலர்களில் ஒருவர் களுத்துறையிலும் வெலிக்கடையிலும் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டபோதுதாக்கியவர்களுக்கு கம்பிகள் பொல்லுகள் கத்திகள் எடுத்துக்கொடுக்க மட்டும் யார் பயற்றுவித்தார்களோ ULIMITIÓlamit இப்போது நான்கு பேரும் வேலையிலிருந்து நீக்கப் பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் அடுத்த வாரமே அவர்கள் இராணுவத்தில் சேர்ந்து எங்காவது ஒரு கிராமத்தில் தொழிலைத் தொடங்கக் கூடும் மீளவும் கிருஷாந்திகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவும் கொல்லப்படவும் புதைக்கப் படவும் கூடும் மறுபடி விசாரணை இவர்கள் தப்பியோடு
GLIITITU;GIT.
ஆனால் அப்போதும் சமாதானத்துக்காக அரசுக்கு ஆதரவளிப் போர் இருந்துகொண்டே இருப்பார்கள் மண்டுர் பாலியல் வல்லுறவு வழக்கு:
படையினருக்குப்
96 டிசம்பர் 16ம் திகதி குடும்பப்பெண் ஒருவர் தனது கணவனுக்கு உணவு எடுத்துக்கொண்டுபோகும்போது அவரை வழிமறித்த மூன்று விசேட அதிரடிப்படையினர் அவரை இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். இது நடந்தது மண்டூரில் மண்டூர் ஒட்டுத் தொழிற்சாலையில்
மக்களிடமிருந்து நீதி வாழும் உரிமை என்பனவும் தப்பிவிடும்.
முகாமிட்டிருந்த மூன்று அதிரடிப்படையி LJLL I Gust 85 GT. மார்ச் 20ம் திகதி மட்டக்களப்பு மாெ இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்ப வரத்துப் பிரச்சினை காரணமாக இம்மு படையிரும் வரமுடியாது இருப்பதாக ஆஜரான சட்டத்தரணி கூறியதோடு நீதிமன்றுக்கு மாற்றும்படியும் கோரி இரு நல்லது இந்த நாட்டிலே போக்கு பாதுகாப்புப் பிரச்சினை எல்லாம் அரசியல்வாதிகளுக்கும், மந்திரிபிரதானி படையினருக்கும் தான்.
மக்களுக்கு.? மக்களுக்கா, இந்த மாக்களுக்கு என் இருக்கிறது? ஐடென்ரிகாட் என்று தொடங்கப் போச்
கண்கெட்ட பி
வுெனியாவில், செட்டிக்குளம்-புதுக்கு நேரத்தில் சோதனையிட்ட படையினர் தனித்தனியாக அழைத்து விசாரணை (?) போது பெண் படையினரோ பெண் பொ வில்லை. இது நடந்தது மார்ச் 7ம்திகதி சீருடையில் துப்பாக்கி, கத்தி, சகிதம் வ விசாரணையின் போது அடையாள அ விட்டு மறுநாள் அருகிலுள்ள கஜசிங்ஹபு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி இன்னொரு பெண்ணை அழைத்துச் இரண்டு மணியளவில் திருப்பி அனுப்பி இது தொடர்பான விசாரணை நடாத்த ே இருக்கிறது ஈ.பி.ஆர்.எல்.எப் சமாதானத்தைக்கொண்டு வரும் யுத்தத் போதே இது பற்றி யோசித்திருக்க வேண்
எல்.எப்புக்குக் கூறினால் புரியுமோ என் பிரேமானந்தா வரி
G
க்கு எனது விருப்பத்துக்கு மாற கொண்டார் நான் அப்போதெல்லா LGL M S S GG S S S S M L S LS கைத்துப்பாக்கி அவருக்கருகில் இருக் என்னைக் கொலை செய்வதோடு என சகோதரிகளையும் கொலை செய்து பக் கிடங்கில் போடுவதாகவும் பயமுறுத்துவ சிறுமி கதிர்காமம் ஏழுமலை பெளத்த பிக்கு ர தேரருக்கு எதிரான பாலியல் வல்லுறவு வ போதே அவர் இதைத் தெரிவித்திருக்கிற 96 டிசெ 31ம் திகதி நேர்த்திக்கடன் ஒன் பெற்றோர் இவரையும் இவரது சகே அழைத்துக் கொண்டு எம்பிலிப்பிட் மலைக்குப் போயிருந்தனர்
பிக்கு எங்களை வெகு நேரம் உற் உங்களுக்கெல்லாம் பெரும் கஷ்டக தொடர்ச்சியாக மூன்று மாதம் பூசை என்றார் அங்கு நாங்கள் தங்குவதற் ஏற்பாடு செய்து தந்தார் சிறிது காலத்தில் பிக்குவுக்கு சமையல் ெ ஊர் சென்றுள்ளதாகக் கூறி, எனது சே அவருடைய அறைக்கு அருகிலுள்ள பெற்றோரைச் சந்திக்க விடவில்லை என்னுடன் பலாத்காரமாக பிக்கு தொடங்கினார் அவர் எங்களை கொன மிரட்டியதால் நான் எவரிடமும் இது பற் ஒரு முறை பிக்கு என்னுடன் உறவு ! சகோதரிகள் அழுது புலம்பி எங்கை விடுமாறு அவரிடம் கெஞ்சினார்கள் பிக்கு எனது பெற்றோரை அழைத்து சென்றால் எனது பெயரில் அவரால் ஆயிரம் ரூபா வைப்புப் புத்தகத்:ை மிரட்டினார் என்று விசாரணைகளில் வயது சிறுமி சாயிபாபா பிரேமானந்தா வரிசையில் றிப் பிழைப்பதில் இன்னொரு மதகுரு தேரர் அவர்களுக்கு இருந்த இருக்கிற அரசி இவருக்கு பின்னால் உள்ள அரசியவ விசாரணைகள் வெளிக்கொணருமா?
நாற்பதும் நான்
ஹிங்குரானகொட GSLDTGTUUCOL 40வயதுடைய படையினர் ஒருவர் நா பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாக ரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் அச்சிறுமி தற்போதுவத்துபிட்டியவைத் பெற்று வருகிறார். இவ்விடயம் நீதிமன்றத்தின் முன் இருப் எதனையும் தெரிவிக்க முடியாதென்கி
 
 
 

(B) (5) Dib FILLC
ட நீதிமன்றத்தில் டிருந்தது போக்கு று விசேட அதிரடிப் அவர்கள் தரப்பில் வழக்கை வேறு றார். ரத்து பிரச்சினை இருப்பது ஆளும் ளுக்கும் அவர்களது
தான் பிரச்சினை
lர்களாக்கும் மூச்
Diċjali -
ாம் கிராமத்தில் இரவு மூன்று பெண்களை சய்துள்ளனர். இதன் சொரோ கூட இருக்க
ந்த இராணுவத்தினர் டைகளைப் பறித்து இராணுவமுகாமில் இருக்கிறார்களாம் சன்றவர்கள் இரவு இருக்கிறார்கள்
வண்டுமெனக் கோரி
க்கு ஆதரவளிக்கும் டும் என்று ஈபிஆர்
TGEGAUIT?
SOUFUNG)...
க என்னுடன் உறவு Lñ 4,5 g Cổ () (86,16ổi
ன்று பயமுறுத்துவார்
கும் கூச்சலிட்டால் து பெற்றோரையும் கத்து அறையிலுள்ள ர் என்கிறார் 14வயது
த்மலானே சித்தார்த்த ழக்குவிசாரணையின்
றைக் கழிப்பதற்காக 5 fla GT epGuGOULLub டியவிலிருந்து ஏழு
ப் பார்த்து விட்டு லம் வந்திருக்கிறது. டாத்த வேண்டும்
அறை ஒன்றையும்
ய்து கொடுத்த பெண் ாதரிகள் மூவரையும் றைக்கு மாற்றினார் அதன் பின்னர் தான் உறவு கொள்ளத் செய்து விடுவதாக க் கூறவில்லை. காள்வதைக் கண்ட
வீட்டுக்குச் செல்ல
வர்களைக் கூட்டிச் uIE fußla) LLILL எரித்து விடுவதாக ால்கிறார் அந்த 14
களை மிரட்டி ஏமாற் ன் இந்த சித்தார்த்த
செல்வாக்குப் போல நிகள் யார் யாரோ?
கும்.
முகாமைச் சேர்ந்த கு வயதுச்சிறுமி மீது |ட்டம்புவ பொலிசா
JISTGS)GADILIGANG) ÉNÉNICO);
ல் இது தொடர்பான ATİ QOLUNTa:Slay, Tir.
அடர்ஜி 9
I
IUCN
ಛೀ ஆண்டுகட்டு மேலாக பத்திரிகைத்துறையில் பல சாதனைகளை ய்தவரும் கடுமையான உழைப்பாளியும் யாருக்கும் தலைவனங்காத எதுக்கும்
விலைபோகாத தனக்கு சரியெனப்பட்டதைபுலிகளின் விசாரணையின்போதும் சரி இராணுவத் தளபதி முன்னிலையிலும் சரி முன்னாள் ஜனாதிபதியின் முன்பும் சரி
அச்சமின்றி அடித்துச் சொல்லும் நெஞ்சுரமும் துணிவும் கொண்ட அந்த மாமனிதர் இன்று நம்மிடையே இல்லை எளிமையும் அழகும் செட்டும் அதேவேளைகாரமும் நிறைந்த எழுத்தை ஆங்கில மொழியில் ஐம்பதாண்டுகட்கு மேலாக எழுதி வந்த
அவரது விரல்கள் இப்போது முற்றாக எழுதுவதை நிறுத்தி விட்டன
ஒரு பழைய தட்டச்சுப்பொறி ஒரு டெலிபோன் ஒரு சில பைல்கட்டுகளுடன் இயங்கிவந்த அவரது சந்தேசிய செய்தி நிறுவனம் இயங்கமுடியாமல் நின்று (ֆլյոլ, ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார் ஆயினும் வயது மூப்பும் நோயும் அவரை வென்று விட்டன அவரது எழுத்து ஓய்ந்து விட்டது கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு எழுத முடியாத நிலை இருந்தது உலகம் அவரைச்சுற்றி இருளத்தொடங்கியிருந்தது பத்திரிகை உலகம் மெல்லமெல்ல அவரை மறக்கத்தொடங்கியிருந்தது ஆயினும் அவர் கவலையெல்லாம் அதுபற்றியதாக இருக்கவில்லை அவர் தனது வாழ்நாளின் மிகப்பயனுள்ளதும் அவசியமானதுமான பணியாக எதைக்கருதினாரோ அதைச் LLLLLL LL LLL LLL LLLLtT LLL LLTTTu TTTT TMTTTTTTTMMMLLLT 0 TTTTTTS
ஆம் மார்ச் 9ம் திகதி காலமான காமினி நவரட்ன அவர்கள் தான் அவர் காமினி நவரத்ன வெறும் பத்திரிகையாளர் அல்ல டெலெக்ஸில் அல்லது இன்று இன்டர் நெற்றில் விழும் ஒவ்வொரு சொல்லுக்கும் டொலர்களில் கணக்கு பார்த்து பணம் பண்ணும் செய்தி வியாபாரத்தில் ஈடுபட்டவரும் அல்ல அவரது பத்திரிகைத்துறை
சார்ந்த உழைப்பும் அதற்கு அவர் கொடுத்த முக்கியத்துவமும் ஒழுங்கும் அவரை
மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் வெறும் செய்திகளையும் செய்திக்
கட்டுரைகளையும் எழுதுவதாக அவர் தனது செயற்பாட்டை ஒரு போதும்
கொண்டிருக்கவில்லை அரசியல் பொருளாதாரத்துறை விமர்சகராகவும் அரசியல் - su0庾 ■as,MLú画o@*@ உகந்ததென தான் நம்பும் கருத்துக்கட்காக போராடுபவராகவும் அவர் இருந்தார்
■C * u)、fum எஸ் டி சிவநாயகம் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தபோது யாழ்ப்பாணத்தில் வந்து அவரது பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் காமினி பல்வேறு இயக்கங்களின் தர்பாருக்கும் அரசாங்கத்தின் நெருக்கடிக்கும் மத்தியில் துணிவுடன் அதை நடாத்தி வந்தவர் அவர் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதைத் தனது கடமையாக வரிந்து கொண்டு அதை நடத்தி வந்தவர் அவர் எந்தக் காமினி, சிவநாயகம் அவர்கள் போனதும் பத்திரிகையை நடாத்த கொழும்பிலிருந்து வந்தாரோ அந்தக் காமினியை அவர் இந்தியப்படைவந்திறங்கியபின் அதன் பாதுகாப்பின் கீழ் இருந்து பத்திரிகை நடத்த முடியாது என்று கொழும்புக்கு வந்து பத்திரிகையை நடாத்த வேண்டும் என்று கருதி முயன்றபோது அதே சற்றடேறிவியூநிர்வாகம் அவரைத்துக்கி எறிந்தது என்ற கசப்பான உண்மையையும் மறக்கமுடியாது) இயக்கங்களால் அடிக்கடி ஜே.ஆரின் ஆள் என்ற சந்தேகப் பார்வைக்கு இலக்காகி விசாரிக்கப்பட்டபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக எழுதுகிறீர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டபோதும் கூட அஞ்சாமல் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கியவர் அவர் நான் ஒரு பத்திரிகையாளன் நான் எப்போதும் தமிழ்மக்கள் பக்கத்தில் நிற்பவன் அம்மக்களுக்கு எதிராக மாறுபவர்கள் தான் என்னை தமிழ் மக்களுக்கு எதிரானவன் என்கிறார்கள் என்று துணிவாக அவர்களிடமே கூறி மீண்டு வந்தார் அவர் அவர் யாழ் மண்ணை நேசித்தார் அங்குள்ள மக்களை நேசித்தார் அந்த மண்வாசனையை அந்த மக்களின் உணவுப்பழக்கத்தை உணவை எல்லாம் நேசித்தார் நிறையவே நண்பர்களை அவர் அங்குகொண்டிருந்தார் அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவர் செய்த முயற்சிகள் பலருக்குத் தெரியாது
ஒருபத்திரிகையாளர் என்ற முறையில் அவருக்குமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருடன் தொடர்பிருந்தது இவரது எழுத்தின் அழகு வேகம் காரம் என்பன குறித்து ஜே.ஆருக்கும் ஒருவகை பிரமிப்பு இவர் பால் இருந்தது என்பது பொய்யல்ல காமினியை விலைக்கு வாங்கிவிட அவர் பல தடவை எத்தனித்தும் இருக்கிறார் ஆனால் காமினி அகப்படவில்லை ஒருதடவைகாமினியிடம் ஜே.ஆர்
"உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டிருந்தார் அதற்கு காமினி சொன்ன பதில் வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்' என்பதுதான் ஜேஆர் நான் அதைச்சொல்லவில்லை. உனக்கு தனிப்பட்ட முறையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறேன்' என்று திரும்பவும் கேட்டபோதும் கூறிய பதில் நான் சொன்னதுதான் எனக்குத் தேவை என்பதுதான் ஆம் காமினிக்கு ஜேஆரிடம் கேட்க வேறொன்றும் இருக்கவில்லை வடக்கு கிழக்குபிரச்சினை தீர்க்கப்பட்டால் அவரக்கு எல்லாமே கிடைத்த மாதிரி இருந்திருக்கும் என்பது உண்மைதான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கமுதலே கொழும்பிலே விடுவேனும் என்று கேட்ட ஒரு சில தமிழ் பத்திரிகையாளர்களுடன் ஒப்பிடுகையில் காமினி எவ்வளவு பெரியமலையாக உயர்ந்து நிற்கிறார் என்பது தெளிவு துணிவும் வீரமும் கலங்கா நெஞ்சும் கொண்ட காமினி எவ்வளவு இளகிய மனம் கொண்டவர் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிவர் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊழியருமான நண்பர் குகமூர்த்தி அவர்கள் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் போன செய்தியால் அவர் துடித்துப்போன விதத்தை யாராவது பார்த்திருந்தால் தெரியும் அவர் எவ்வளவுக்கு நெகிழ்ச்சியானவர் என்று ஓய்வில்லாமல் புகைபிடிப்பதும் கடுமையான குடிப்பழக்கமும் கொண்டிருந்தபோதும் அவர் நிதானம் தவறி ஒரு வார்த்தை கூட பேசியதை நான் கண்டதில்லை குடிபோதையில் நாக்குழற அவர் பேசியதுண்டு ஆனால் வார்த்தைகள் எந்தப் பிசிறுமின்றி வரும் எழுத்தும் அப்படித்தான் அவரது இழப்பு பத்திரிகைத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஒரு மூத்த பத்திரிகையாளரை நாம் இழந்துவிட்டோம் தமிழ்மக்கள் தமது ஒருநல்ல நண்பனை இழந்துவிட்டார்கள்
அரவிந்தன் 0

Page 3
_一つ下一
ಛೀ
(බීජිං අතිධ්‍රැවිෂේශීෂ
e Demoeratic SocialistRe. క్లేవ్లో
థ్రోన్టేవ్లో
క్లె リ
, A
ܐ ܚ ܲ ݂
5: ܠܝܼܛ5ܬܐ.
"e-
5 லதா மாளிகையில் நடந்த
குண்டுத் தாக்குதலை அடுத்து, அது வரை ஏன் தடைசெய்யக் கூடாது என்பதற்கு தான் சொல்லி வந்த அனைத்துக் காரணங்களையும் தூக்கி வீசிவிட்டு புலிகள் இயக்கத் தின் மீதான தடையுத்தரவைப் பிறப்பித்தார் ஜனாதிபதி சந்திரிகா
அவரது தடையுத்தரவு அவசர காலச் சட்டவிதிகளில் ஒன்றாக ஜனவரி 28ஆம் திகதிய விஷேட வர்த்தமானி மூலமாக வெளியிடப் பட்டுள்ளது. இலங்கை அரசியலமை ப்பு சட்டத்தின் 40ஆம் அத்தியாய மான பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்ளைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த புலித் தடைச் சட்டம் பாதுகாப்பு அமைச்ச ருக்கு விஷேட அதிகாரங்களை வழ ங்கியுள்ளது அமைச்சர், விசாரணை ஒன்றின்பின், ஒரு நபரை புலிகளுக்கு உதவுவதாக அல்லது உதவும் நோக்குடன் செயற்படுபவராக கருதுவாரேயானால், அவர்து கையி ருப்பில் அல்லது சேமிப்பில் உள்ள பணத்தை பறிமுதல் செய்யவும், அவரை குற்றவாளியாகக் கண்டு ஆகக் குறைந்தது ஏழாண்டு காலத்திற்கு சிறையிலடைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அமைச்சரது இந்த முடிவானது, முடிந்த முடிவும் இறுதியுமானது மட்டுமல்லாமல், அந்த முடிவு தொடர்பாக எந்த ஒரு நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்பப் LJL (IPL9-LUIT25 3.PCID (SP196)JTAE அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் புலிகளைத் தடை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட போதி லும் அதன் விதிகளைக் கவனித்து நோக்குபவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளலாம்.
அதாவது இந்தச் அமைச்சருக்கும் அதிகாரிகளுக் கும் மட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது, அரசியல் மற்றும்
伊LLü
· · · · · · ·
స్త్ggచ్తో
లైన్రాబజారలైజర్లో
■ーリー - қалтістігі85 Ақеркітті. Бүйісов,
தமிழ் மக்களின் எஞ்சி
தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு
Serg
போதிய வாய்ப்பினை அது உருவா க்கியுள்ளது. நாட்டின் நிலைமை- UA. களை அறிவதற்கான பொதுமக்க எரின் உரிமையை மறுதலிக்கிறது, பத்திரிகைகளுக்கும் மற்றும் தொட ர்பு சாதனங்களுக்கும் உண்மையை அறிவிக்கும் தமது கடமையைச் செய்ய முடியாத நிலைமையை உருவாக்கியுள்ளது.
ஏனென்றால புலிகள் இயக்கத் முதலே அவர்க யாக இருந்தது க் கையென்பது ஆயுதம் ஏந்திய விரோதப் போரா வந்துள்ளது. சா
ஆனால் எதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டம் நிறைவேற்
றப்பட்டதோ அதைச் செய்வதற்கு ளின் கீழும் ஏற் அதாவது புலிகள் மீது கட்டுப்பாட்- ள்ள 6வது திரு டைக் கொண்டு வருவதற்கு எந்த கீழும் புலிகள் ளவுக்கும் இது உதவப் போவதி விரோதமான
ல்லை என்பது தான் இதிலுள்ள இலங்கை அரசி வேடிக்கையாகும். ●寺+LL壶、
5 டந்த ஜனவரி 28ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது எம்மெல்லோருக்கும் தெரிந்ததே அவசரகால சட்டப் பிரமாணங்களின்படி பிரகடனப்படுத் தப் பட்டுள்ள இந்த மோசகரமான விதிகள் குறித்து இத்தனை வாரங்களாக எவரும் அவ்வளவு பிரச்சி னைக்குரிய ஒன்றாகக் கருதியிருக் கவில்லை. ஏதோ புலிகளுக்கு எதி ரான ஒன்றாகவே கருதிவந்த வேளை இந்த விதிகள் மக்களின் கருத்தறியும் சுதந்திரத்திற்கு எதிரானதென்பதையும், அரசியல் பழிவாங்கலுக்கு வகைசெய்யும் சட்டமாகவும், பத்திரிகைகளின் சுதந்திர வெளியிட்டுக்கு அச்சுறுத் தலானதென்பதையும் அண்மையில் தான் திடீரென கண்டிருக்கின்றனர். எனவே இப்போது தான் பலர் துயிலிலிருந்து மீண்டு இவ்விதிகளு க்கெதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்தச் சட்ட விதிகளின் அபாய த்தை முதலில் சகல பத்திரிகையா சிரியர்களது கவனத்துக்கும் கொண்டு வந்தவர் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் சிங்க ரணதுங்க தான். அவசர கடிதமொன்றின் மூலம் பத்திரிகையாசிரியர்க ளூக்கு இந்த விடயத்தை அறிவித்த அவர் உடனடியாக இதற்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியாக
யாத 15 வருடர் சிறைத் தண்ட6
நேரிடும்.
வேண்டுமென அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். போனால் இனி
களை, பேட்டி களைப் பிரசுரி முனைந்தால் அ
புதிய விதிகளின் படி (அ) தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தின் அல்லது இயக்கம் சார்ந்தவர்களால்
பிரசுரிக்கப்படும் எழுத்துக்களை விதி அல்லது பிரசுரங்களை விநியோகிப் "சுதந்திரப் ஊ பது அச்சடிப்பது பிரசுரிப்பது (FMM-Free N அறிக்கை வெ
(SAL) இந்த இயக்கத்தின் நோக் எதிர்பார்க்கப்பு リscm50)。IT முன்னெடுத்துச் செல்லு வரை அப்படி எ முகமாக தகவல்களைப் பகிமாறு: யும் வெளியிட
வது பரிமாற முற்படுவது, அல்லது дрц бulgaѣбарев 6
இயக்கத்தின் தீர்மானங்களை சட்ட வல்லுன etᏍᎧ °Ꮻgo கட்டளைகளை தகவல லோசித்து 6 பரிமாற்றம் செய்வது" என்பன செயலாளர் சித தண்டனைக்குரிய குற்றங்களாகும், க்கு தெரிவித்
இக்குற்றத்துக்கு இலக்கானவர் கடமையாற்றி
கள் ஏழு வருடங்களுக்குக் குறை- (rifljólafleór 2 (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ԱշՈ/* 26 - օJՍ. 08, 1998
அவர்கள் இயங்கி வருகிறார்கள், ஆயுதம் வைத்திருக்கிறார்கள் போராடுகிறார்கள். ஆக, அவர்களை தடை செய்வதன் மூலம், அரசாங்கம் புதிய விடயம் எதையும் சாதித்து விடவில்லை.
இரண்டாவதாக இந்தச் சட்டத் தின் மூலம் புலிகளுக்கு உதவுபவர். கள் ஆதரவு தெரிவிப்பவர்கள், அல்லது அவர்களைப் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆகி. யோரைக் கூட கட்டுப்படுத்திவிட முடியாது. ஏனென்றால் சாதாரண சட்டத்தின் கீழ் கூட இவர்களின் செயல்களும் குற்றங்களே, அதுவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இவர்களை ஒடுக்குவதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஆக இந்தப் புதிய சட்டம் இவர்களுக்கு எதையும் புதிதாகச் செய்யப்போவதில்லை.
மூன்றாவதாக, புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியாக வேர்களைப்
நக்கல்ல
புள்ள சுதந்திரங்களுக்கே
1,U莎6UTúT° தின் தோற்றகாலம் ளது கோரிக்கை தனிநாட்டு கோரி டன் அவர்களது போராட்டம் சட்ட ட்டமாகவே இருந்து தாரண சட்ட விதிககெனவே அமுலிலு|த்தச் சட்டத்தின்
ә6ршошаш ағыш அமைப்பு தான் பல் சட்டத்தின்படி, в облтъшта, бои
பதித்துள்ள ஒரு இயக்கமாக உள்ளது. உள்நாட்டிலும் சரி வெளி நாடுகளிலும் சரி அது சுதந்திரமாக இயங்கும் பிரதேசங்கள் எவையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் அல்ல. எனவே புதிய சட்டத்தின் மூலம் புலிகளுக்கு சார்பாக பேசுதல் எழுதுதல் பத்தி ரிகை நடாத்துதல் தொடர்பு வைத் திருத்தல் என்று அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நடக்கின்ற எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த ஒருபோதும் முடியாது.
ஆக, இந்தச் சட்டம், புலிகளு க்கு எதிராகப் பயன்படப்போகிறதெ ன்பதை விட மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படப்போவதென்பதில்
சந்தேகமில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அது பயங்கரவாதத்தைத் தடை செய்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அது எந்தப் பயங்கரவாதத்தையும் தடுக்கும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை. மாறாக நாட்டில் முற்றுமுழுதான பயங்கரவாதத்தின் ஆட்சி வளர்ச்சி பெற்றதையே நாம் கண்டோம். இந்தச் சட்டத்தின் மூலம் இன்று சிறைகளை நிரப்பிக் கொண்டிருப்பவர்கள், இலங்கை அரசாங்கத் தால் பயங்கரவாதிகள் என்று குற்ற ஞ்சாட்டப்படும் புலிகளோ அல்லத அவர்களைச் சார்ந்தவர்களோ அல்ல, மாறாக பெருமளவான அப்பாவி இளைஞர்களே, குறிப்பாக தமிழ் இளைஞர்களே இன்று சிறை களை நிரப்பிக் கொண்டிருக்கிறார். கள், இது இப் புதிய புலித்தடைச் சட்டமும் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதற்கு போதுமான முன்னுதார ணமாகும்.
அமைச்சர் ஒருவரது தீர்மானத்தை எந்த நீதிமன்றத்திலும் விசா ரணைக்குட்படுத்தப்பட முடியாத ஒரு உயர்ந்த தீர்மானமாக்கும் இச்சட்டம் அமைச்சர் யாரை வேண் டுமானாலும் உள்ளே தள்ளவும் ILLI ITCID5, 600 LULI சொத்துக்களை வேண்டுமானாலும் பறிக்கவும் வகை செய்கிறது.
சட்டமியற்றும் சபைக்கும் நீதிமன்றங்களுக்கும், இடையே இந்த மாதிரியான தொடர்ச்சியான போட்டிகள் கடந்த காலங்களிலும், இருந்து வந்திருக்கின்றன. நீதிமன் றம், உருவாக்கப்படும் சட்டத்தை வியாக்கியானம் செய்து, அது சட்டத்தின் ஆட்சிக்கு எதிராகப் போகக் கூடும் என்று கருதும் பட்சத்தில் அதனை ரத்துச் செய்து தீர்ப்பு வழங்கக் கூடும் என்ற ஒரு நிலை இருப்பதால் சட்டமியற்று வோர், நீதிமன்றத்தின் இந்த அதிகாரத்தினை தடை செய்யும் சட்டங்களை இயற்றி வந்துள்ளதை நாம் காணலாம்.
முன்னைய ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்திலும் இத்தகைய நீதிமன்றங்களைக் a5 L (BLÜLI (Bg5 g5 Lb Lu 6) des (B.60)LD LLUIT 607 சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்
தன.
ஒரு நிர்வாகி தனக்கு வழங்கப் பட்டுள்ள தற்றுணிவு உரிமையின் பேரால், எடுக்கும் ஒரு முடிவானது, அதாவது அவர் சரியெனக் கருதும் பட்சத்தில் எடுக்கும் முடிவானது மக்கள் நலனுடன் சம்பந்தப்பட்ட
一* ラ
யைச் சொல்ல இனித்
6OD_!
கோமதி
பகளுக்கு மேற்படாத னையை அனுபவிக்க
தில் G)ar TGü GUL புலிகளின் செய்தி தளை, புகைப்படங்க்க பத்திரிகைகள் அந்தோ கதி தான்.
களைப் கண்டித்து டக இயக்கத்தினர்" Media Movement) ளியிடுவார்கள் என |ட்டாலும் கூட இது ந்த வித அறிக்கை
டுக்க முடியுமா என ர்களுடன் கலந்தா வருவதாக அதன் ா ரஞ்சனி சரிநிகருதார். சிதா ரஞ்சனி வரும் யுக்திய" கோதர பத்திரிகை)
பத்திரிகை இறுதியாக வெளிவந்த தமது இதழில் முன்பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டு கூடவே புதிய சட்ட விதிகளுக்கு சவால் விடும் புலிகளை ஆதாரம் காட்டி ஒரு செய்தியையும் பிரசுரித்துள்ளது.
முல்லைத்திவில் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அங்கு புலிகளின் சிவில் நிர்வாகம் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அந்தச் செய்தி புலிகளின் மார்ச் 17ஆம் திகதியன்று வெளியிட்ட அறிக்கையை ஆதாரம் காட்டியிருக்கிறது யுக்திய
இந்தப் புதிய விதிகளால் பத்தி ரிகைகள் மக்களுக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தும் உரி
மையை இழந்துள்ளன. யாருடைய பணத்தினை வரியாக வசூலித்து இந்த யுத்தம் நடத்தப்படுகிறதோ எவர்கள் இந்த யுத்தத்தினால் நாளுக்கு நாள் கொல்லப்பட்டுக்க கொண்டிருக்கிறார்களோ, அந்த மக்களுக்கு இந்த யுத்தத்தின் உண்மைகளை தெரிவிக்க முடியா மல் போகிறது. மக்களைப் பொறுத் தளவில் யுத்தத்தின் பங்குதாரர்க GTITE (36 go grantor.
இனி யுத்தம் பற்றி நடுநிலைமை யான செய்திகளை வழங்க பத்திரி கைகளுக்கு இருந்த சந்தர்ப்பம் கூட பறி போய்விட்டது.
இத்தனை காலம் யுத்தம் குறித்த செய்திகளையும் வடக்கு நிலவரங்களையும் குறித்து அரசா ங்கம் என்ன அறிவித்தல் வழங்கிய போதும் புலிகளின் பக்க நியாயங்களையும் அறிக்கைகளையும் ஒரு முறை பார்த்தால் கிட்டத்தட்ட நிலைமையை ஓரளவு ஊகிக்கலாம் என்று கருதி வந்த ஊடகங்களுக்கு இனி அரசாங்கம் சொல்வது மட்டும் தான் தகவல்
ஆய்வாளர்களுக்கு கூட இனி புலிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி எந்த விடயமும் எழுத முடியாது என்பது ஒழுங்கான ஆய்வு களுக்கு கூட இருந்த வாய்ப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன என்று கூடக் கூறலாம்.
→牙

Page 4
படம் எம்.கே.எம்.ஷகிப்
ఫPU சிறுபான்மைச் சமூகமான இலங்கை முஸ்லிம்களது பிரச்சினை கள் குறித்து வெளிப்படையாகப் பேசவும் தீர்க்கமான முடிவுக்கு வரவும் நாம் மிக அவசரமாகச் செயற் பட வேண்டியுள்ளது. இதற்கான தேவைகள் எப்போதோ ஏற்பட்டு விட்டன. ஆயினும் சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப இயங்க நாம் சக்தி பெறாமல் போவது ஏன் என்பது மிகச்சிக்கலானதும், வேதனைக்கும் உரிய ஒரு கேள்வியாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாம் எப்போதும் விடைகளைக் கண்டு கொள்வது சாத்தியமில்லைதான் ஆயினும் இந்தக் கேள்வி துரிதமாக விடை கண்டேயாக வேண்டிய ஒன்று
இலங்கை முஸ்லிம்களது ஒட்டு மொத்தமான பிரச்சினைகளையும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் என்றே பெரும்பாலானோர் புரிந்து கொண்டிருக்கின்றனர் இது பிரச்சி னைகள் பற்றிய மிக மேலெழுந்த வாரியான ஓர் புரிதலாகும். ஏனெ னில், மற்ற எல்லாப் பிரச்சினைகளை விடவும் அரசியல் பிரச்சினைகள்தான் மிகத்தெளிவாக வெளித் தெரியும் இந்த நோக்கு நிலையின் மிகப்பெரிய அபாயம் என்னவெனில் நமது a Gorgon LTGT Syd Flana Ta, GT LIGO வற்றை அடையாளம் காணமுடியாத வெறுமை நிலை நம்முள் தோன்று வதாகும்.
சமூக விடுதலை என்ற கருத்தாக் கத்திற்கு அரசியலுக்கு அப்பாலுள்ள விரிந்த அர்த்தம் குறித்து நமது சமூகத்தைச் சிந்திக்க வைக்க வேண்டிய பாரிய பொறுப்பு முன் னெப்போதையும் விட நமக்கு மிக அதிகமாக உள்ளது. நமது சமூகத்துள் நிலவும் புரிந்து கொள்ள முடியாத இந்த மெளனம் கலைக்கப்பட வேண்டும்
நமது சமூகத்தில் நிலவும் கருத்தியல் வெற்றிடம் நிவர்த்திக்கப்படுவதற் கான ஒரு வேலைத் திட்டம் குறித்து நாம் ஏன் சிந்திக்காமல் இருக்கிறோம். நமது சமூகத்துள் மிகத் தீவிரமாகச் சிந்திக்கக்கூடிய புத்திஜீவிகள் அறி ஞர்கள் இல்லாத வெறுமை நிலை நீடிக்குமாயின் நாம் போய்ச்சேர வேண்டிய இலக்குகளும் சூன்யமான தாகவே அமையும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இந்நிலை நீடிக்குமாயின் நமது அடுத்த தலைமுறை கூட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாத வளர்ச்சி யற்ற நிலையிலேயே இருக்கும்.
காலம் எப்போதும் முன்னோக்கியே நகரும் ஒரு சமூகத்தின் அசைவும் இயங்கு திசையும் அதற்கு இசைவான தாக முற்போக்காகவே இருக்க வேண்டும் நாம் மீண்டும் மீண்டும் நமது விவகாரங்களில் குழந்தைப் பருவத்து அணுகுமுறைகளையே கடைப்பிடிப்போமாயின் காலவோட் டத்திற்கு எதிர்மறையாகப் பின் னோக்கி நகர வேண்டிய அல்லது ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தொடர்ந்தும்
தேங்கி நிற்க வேண்டிய நிலையே ஏற்படும். ஏறத்தாழ அவ்வாறான ஒரு நிலையிலேயே இன்று நாம் இருக்கி றோம்.
இன்று நமக்குள்ள மிக முக்கியமான பணி நமது பிரச்சினைகளை அடை யாளம் காண்பதும் அவற்றைப் பல்வேறு அலசி ஆராய்வதும் அவை பற்றிய விரிவான தேடல்களைத் கோணங்களில் தொடக்குவதுமாகும். எந்தப் பிரச்சினைகளையும் சரியாக அடையாளம் காணாமல் அவற்றுக் குத்தீர்வு தேடப்போகும் முதிர்ச்சியற்ற போக்கால் நமது சமகாலப் பிரச்சினைகள் பல குறைப்பிரச வங்களையே தீர்வுகளாக வெளித் தள்ளிய எண்ணற்ற அனுபவங்கள் நமக்கு உள்ளன. முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகள் மிக அரிதாகவே வெளிவருகின்றன அல்லது வெளிவருவதில்லை என்ற சூழ்நிலையுே தொடர்ந்தும் வருவதற் கான உண்மைக் காரணம் என்ன எனச் சிறிது காலத்திற்கு முன் ஒரு சிங்களப்புத்திஜீவி 〔LLmf உங்களது பிரச்சினைகள் என்ன? அதற்கான அடிப்படைக்காரணிகள் என்ன என்பதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று அவர் விசனப்பட்டார். இதற்கு மிகச் சரியான பதிலைக்கூற முடியாமல் சங்கடப்பட்டது எனக்கு நன்றாகவே ஞாபகத்திலிருக்கிறது. நம்மிடையே அரசியல் ரீதியாகவோ சமய ரீதியாகவோ பல்வேறுபட்ட அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம் இருக்கின்றன. இரு தனிநபர்களி டையே ரசனை சார்ந்த அற்ப விடயங்களில் கூடி முரண்பட்ட அபிப்பிராயங்கள் நிலவுவது சர்வ சாதாரணம் எனில் கருத்து சிந்தனை அணுகுமுறை தொடர்பாக அபிப் பிராய பேதங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும் கருத்து வேறுபாடுகள் இயல்பா னவை யதார்த்தமானவை. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மேலெழுந்தவாரியாக சமூக ஐக்கியம் பற்றிக் கோஷமெழுப்புவதில் அர்த்த மில்லை. இந்த முரண்பாடுகளிடையே ஒருமித்த கருத்தொன்றை அல்லது ஒப்பீட்டளவில் குறைவான அபிப் பிராய பேதமுள்ள கருத்தைப்பெற முயல்வதே நடைமுறைச் சாத்திய மான தீர்வாகும்.
நம்மிடையே ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். ஆயினும் இந்த முரண்பாடுகள் அனைத்தையும் விட நாம் ஒன்றுபட்டுப்பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் உள்ள ஒரேயொரு நியாயம் மிகவும் வலிமையானது இதை எப்போது நாம் தெளிவாகப் புரிந்து பொது பிரச்சினைகளிலாவது குறைந்த பட்சம் ஒன்றுபட முடியுமோ அப்போதுதான் நமது சமூக விடுதலை அர்த்தமுள்ளதாக மாறும்
நமது சமூக விடுதலைக்கான போரா ட்டம் வெறுமனே அரசியல் ரீதியான போராட்டமாகக் குறுக்கப்படும் அபாயம் இனியும் தொடரக்கூடாது. ஒரு சில அரசியல் தலைவர்களை
நமது பிரச்சினை தீர்க்கும் ரட்சகர்க சமூக விடுதலைய நேர்ந்த கதி ெ வேண்டியதொன்ற
பல்கலைக்கழகம் நிறுவனங்கள் பே தூரத்துக்கு நமது பற்றிப்பேசியுள்ள நிறுவனங்களிலுள்ள LIÉSU, ở giffLLUIT ULI GEGITIITLIDIT GITGÖTLUGOT ( ளுக்கான பதில்கள் தான் சமூகமாற்ற புள்ளிகளே உறை தால் சாமான்ய பு களை எதிர்பார் முஸ்லிம்களது ச போராட்டத்துக்கு இந்தத் தத்துவ வறு 55 gerer GF ao TGST 535i au . F555 si suLDT மட்டுமே இந்தப் தீர்க்கலாம். நமது பற்றி நாம் பேசாம பேசுவது?
தனிமனிதர்களாக மிகவும் இலகுவ இயங்குவதுதான் . இன்னமும் நமது ஆரம்பிக்கக்கூட உன்னதமான இ குறித்த கனவுகள் கிறோம்.
தொடர்ந்த முயற் ஆழ்ந்த பொறுை திற்கான படிமுை பற்றிய போதிய கனவுகளில் மட்டு அழிவுக்கே நம்பை
எந்தவொரு சமூக ஆக்க சக்தி அதன இளைஞர்கள் எப் விரும்புபவர்கள் ராக குரல்
செயல்வேகமுள்ெ முஸ்லிம் இளைஞ களத்திற்கு வர ே வர்களது அனு ஞானமும் இளை வேகமும் இனை சக்தியை நாம் கட்
இந்தத் தருணத்தி ஒரு பலமான சிந் Tank) - 99, Gol வரையறுத்து, அத
9GOD LULJATI GTTLD 895
அதனை அடைெ களை வகுக்க ே
சிந்தனைச் சக்திை
ഖ6) ||bg| UGMurg, Gigi
 
 
 
 

(eܡܬܐܘ 計
_
G 25
జ
ー G
a
ITSEGO) GITT GULJG) GAOTTLİ) ாக நம்பி, நமது பின் ஒரு பகுதிக்கு ால்லித் தெரிய Boa).
சமூக ஆய்வு ான்றன எந்தளவு பிரச்சினைகள் নো? D_LIf 660.67] ா வளங்களை நாம் பயன்படுத்தியுள் போன்ற கேள்விக நாம் அறிந்தவை த்தின் தொடக்கப் நிலையில் இருந் மக்களில் மாற்றங் ÜLiği GTÜ UL, 2 மூக விடுதலைப் STÓLUL GAGTIGT மையை செயலுக் வை மந்தகதியி DTD Galatin
முன்வருவதால் பிரச்சினைகளைத் பிரச்சினைகளைப் ல் வேறு யார்தான்
இயங்குவது ானது கூட்டாக மிகக் கடினம் நாம் பணிகள் பலவற்றை இல்லை. ஆயினும் றுதி விளைவுகள் ல் திளைத்திருக்
தீவிர உழைப்பு ம, சமூக மாற்றத் ற நகர்வு என்பன புரிதல் இல்லாமல் ம் திளைத்திருப்பது இட்டுச்செல்லும்,
த்திலும் வளமான து இளைஞர்களே. பாதும் மாற்றத்தை அமைப்புக்கு எதி எழுப்புபவர்கள் QAusf G, GİT, GT GOT GEGAJ, கள் உடனடியாகக் பண்டும் முதிர்ந்த பவமும் அறிவு ஞர்களின் செயல் ந்த ஒரு புதிய யெழுப்புவோம்.
நமக்குத்தேவை 560) GOT SFS) (Think மது இலக்குகளை |8|TGOT UIT60.58560 GT ட்ட வேண்டும் தற்கான வியூகங் பண்டும் அந்தச் பக் கட்டியெழுப்பு
முதன்மையான Qumb
ாஜ் மஷ்ஹஅர்
ԱյՈ/iժ 26 - օJՍ. 08, 1998
இந்தியத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரகாலமாக யார் பிரதமர் என்று முடிவு செய்யப்பட முடியாத இழுபறி நிலைநிலவியது. ஜனாதிபதி காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பில்லை என்ற கசப்பான உண்மையைத் தெரிந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
எப்படியாவது ஆட்சியமைத்துவிடவேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமான ஒரு
கூட்டை உருவாக்கும்முயற்சிக்கு வாஜ்பாய் உடனடியாக தயாராக இருக்கவில்லை. முடிந்தளவுக்கு உறுதியான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்ததால் ஆரம்பத்தில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க ஆசைப்பட்ட ஜெயலலிதா கூட அடக்கி வாசிக்க நேர்ந்தது.
பிரதமர் வாஜ்பாய்தான் என்ற அறிவித்தல் வந்ததுதான் தாமதம், விழுந்தடித்துக் கொண்டு அவரை வாழ்த்த அங்கு ஓடிப்போனவர் வேறு யாரும் அல்ல. நம்ம கதிர்காமர்தான் ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தியுடன் போன அவர் வாஜ்பாய்க்கு தலதா மாளிகையிலும், கொழும்பிலும் புலிகள் பொதுமக்களுக்கு எதிராக நடாத்திய தாக்குதலைப்பற்றி விளக்கமளித்தார்
இந்திய அரசாங்கமாக இப்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் அரசாங்கம், ஒரு காலத்தில் இந்து வெறியைப் பிரச்சாரம் செய்த வரலாற்றுப் புகழ்பெற்ற பாபர் மசூதியை உடைத்த சிவசேனையினை வழிநடாத்தும் கட்சி என்பதால் எங்கே அது புலிகளுக்கு ஆதரவாக இருந்துவிடுமோ என்ற பயம் இலங்கை அரசுக்கு பொதாக் குறைக்கு அந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவர் சமதா கட்சித்தலைவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அவர் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளர் மட்டுமல்ல, ஒரு புலி ஆதரவாளர் என்றும் பேசப்படுபவர் கடந்த மார்கழி மாதம் புலிகளின் அமைப்பு என்று கூறப்படுகின்ற ஈழத் தமிழர்களுக்கான ஒற்றுமை ஸ்தாபனம்' என்ற அமைப்பின் மாநாட்டைடில்லியில் நடாத்த குஜ்ராலின் அரசாங்கம் தடை விதித்தபோது, அதை தனது வீட்டில் நடாத்த உதவியவர் ஜோர்ஜ் பெர் னாண்டஸ் (விபரங்கட்கு பார்க்க சரிநிகர் இதழ் 138) இதனால் இன்னமும் உறுதியாக புலிகளின் ஆள் என நம்பப்படுபவர்
இந்தநிலையில் கதிர்காமர் அங்கு ஓடிப்போனதில் வியப்பில்லை.
ஆனால், இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும், இலங்கை வெளிநாட்டமைச்சும் என்னதான் பெரிதாக அறிக்கை விட்டு இலங்கையுடன் இந்தியா தொடர்ந்து அதே உறவைப்பேனும் என்று வாஜ்பாய் சொன்னதாகக் கூறிய போதும், கதிர்காமரது பயணம் பெரும் வெற்றியை தந்ததாகக் கூறமுடியாது
தலதா மாளிகையில் மற்றும் கொழும்பில் நடந்த பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பற்றி கதிர்காமர் எவ்வளவோ எடுத்துக் கூறிய பின்பும் வாஜ்பாய் புலிகளை நாம் கவனிப்போம் என்று சொல்லவில்லை மாறாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு எமது அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்திய அரசியல்வாதிகளுக்குபேசக்கற்றுத்தரத் தேவையில்லை. அவர்கள் ராஜதந்திர ரீதியான பேச்சுக்களுக்கு பெயர் போனவர்கள் என்பதை எடுத்துக் காட்டும் ஒரு பதில்தான் மேலே வாஜ்பாய் சொன்னபதில் இம்மாதிரியான செயல்களுக்கு, எமது அரசாங்கம்' என்பவை போன்ற சொற்களுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். புலிகள் பற்றி எப்படி நடந்து கொள்வார் என்ற கேள்விக்குக் கூட வாஜ்பாய் அளித்த பதில் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை சுட்டிக்காட்டியதுதான்!
அந்த தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் சட்டபூர்வமான அபிலாஷைகளை அங்கீகரிக்கும் ஒரு ஐக்கிய இலங்கையையே நாம் ஆதரிக்கிறோம்" என்று கூறுகிறது. இந்த ஐக்கிய இலங்கை மற்றும் 'ஆதரிக்கிறோம் என்ற வார்த்தைகளும் ஆயிரம் அர்த்தங்கள் கொள்ளக்கூடியவை. இந்தியா இலங்கையின் இறைமையை மதிக்கும் அதே வேளை, பிரிவினை வாதத்தையோ, வன்முறையையோ அது ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்
கதிர்காமருக்குக் கிடைத்த பதில் இதுதான் இந்தப்பதிலின் மூலம் வாஜ்பாய் எந்தப் புதியவாக்குறுதியையோ உடன்பாட்டையோ கதிர்காமருக்குத் தெரிவிக்கவில்லை. அவர் பிரச்சினைக்குரியவரான பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ்பெர்னாண்டஸ்சை சந்திக்கவும் இல்லை. பதிலாக காங்கிரசின் புதிய தலைவிசோனியாவைச் சந்தித்துவிட்டுத்திரும்பியிருக்கிறார்
இந்திய அரசாங்கமோ அதன் தலைவர்களோ ஒன்றும் தெரியாத பபாக்கள் அல்ல. இங்கு நடக்கும் ஒவ்வொரு விடயமும் அவர்களுக்குத் தெரியும் அவர்கள் இந்தியாவின் நலன் என்ன என்ற அடிப்படையில் இருந்து ஒரு போதும் மாறப்போவ தில்லை. அதவேளை தமது கட்சி நலனை அடிப்படையாகக் கொண்டும் சில நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கைகளும் இந்திய நலனுக்கு எதிராக ஒரு போதும் அமையப்போவதில்லை.
காங்கிரஸ் விரோதிகள் என்பதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டுத்துக்குத் தண்டனை விதிக்கப்பட்ட26 பேரினதுநிலை, ஜெயின் கமிசன் அறிக்கை, புலிகள் இந்தியாவில் நடமாடுவதற்கான தடை என்பவற்றில் புதிய அரசாங்கம் மாற்றம் கொண்டு வர உதவக்கூடும் என்று புலிகள் நம்பக்கூடும். ஆனால் இந்திய அரசின் நலன் வாஜ்பாயின் நலனை விடஉயர்ந்தது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
மாறிவரும் உலக சூழலும் உள்நாட்டுச்சூழலும் நிரந்தரமாக இலங்கைக்குச் சாதகமாக இந்தியா இருக்கும் என்றோ புலிகளுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பாக இருக்கும் என்றோ கூறமுடியாது என்பதையே காட்டுகின்றன. கதிர்காமரின் பிரச்சாரத்தையும் மீறி புலிகளுக்கான செல்வாக்கும் உலக மட்டத்தில் கடந்த ஆண்டைவிடஇவ்வாண்டு வளர்ந்து செல்வதாகவே தோன்றுகிறது. அதாவது கதிர்காமருக்கு நிரந்தரமான ஒரு வெற்றி கிடைப்பதற்கு சாத்தியம் குறைந்துகொண்டே போகிறது.
இப்போது இங்கு விதித்துள்ள புலித்தடை அதனோடு வந்துள்ள பிற சட்டங்கள் எல்லாம் இந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத பொய்ப் பிரச்சார அரசியலை அம்பலப்படுத்தப் போகின்றன.
இது யாருக்கு சாதகமாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
C
O

Page 5
டெக்குக் கிழக்குப் பிரதேசம்
சுமார் ஐந்து வருடங்களுக்கு விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டு, அதன் தலைவர் அப்பிரதேசத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட வேண்டுமென்றும் அண்மையில் தெரிவித்திருந்தீர்கள். இவ்வாறான ஒரு சிந்தனைக்கு அடித்தளமிட்டது எதுவென்று கூறுவீர்களா?
தற்போதையப் பிரச்சினையைத் தீர்ப் பதற்காக புலிகளுடன் மேற்கொள் ளப்பட்ட பேச்சுவார்த்தைகளெல்லாம் தோல்வியடைந்து விட்டன. பண்டாசெல்வா ஒப்பந்தமும் தோல்விய டைந்த ஒன்றாகவே இருந்தது. இவ்வா றான தோல்விகளால் ஜனநாயக சிந்தனை கொண்ட தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் ஏமாற்றமும், அரச தலைமைத்துவத்தில் நம்பிக்கையை யும் இழந்தனர். இவ்வாறான நிலை தமிழ்க்கட்சிகளின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு இட்டுச் சென்றது எனினும் அங்கும் இந்நிலை எதற்கும் தீர்வு காணப்படவில்லை. கடந்த ஐம்பது வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தெற்கிலும், வடக்கிலுமாக இளைஞர் போராட்ட எழுச்சிக்கு வித்திட்ட Gaug, GIGGG. P. Git GIGI. Ari SGI தலைமைத்துவம் இந்த நாட்டை ஆள்கின்ற முறைமை சிறுபான்மை யினரிடத்தில் நம்பிக்கையைத் தோற்று விக்கவில்லை. இதன் விளைவாக ஜனநாயகத் தமிழ்க் கட்சிகளிடம் தனியான ராஜ்யமொன்றைக் கோரும் எண்ணம் ஏற்பட்டது.
இப்போது அரசுக்கும், புலிகளுக்குமி டையே யுத்தம் நடைபெற்றுக்கொண் டிருக்கின்றது. அரசாங்கம் இந்த நாட்டை பாதியாய்ப் பிரித்து புலிக ளுக்குக் கொடுத்து விடவும் மாட் டாது. இந்நிலையில், சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதாவது ஒரு வழி முறை இருக்க வேண்டும். எனக்கு ஒரு வாக்குக் கூட இல்லாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தன GTGT 60601 பாராளுமன்றத்துக்கு அழைத்தார். முழுப்பாராளுமன்றமே எனக்குத்தரப்பட்டதென்று இப்போது யாராவது சொல்லலாமா? இல்லை. சொல்ல முடியாது. ஆனால், இதுதான் -9(360), Lod, BGT II) aflaTIEI fii, கொள்ளப்படுவதில்லை. அவர் என்னைநல்ல மனதுடன் அழைத்தார். நான் ஏற்றுக்கொண்டேன்.
இது எனக்கு ஒரு பொறுப்புணர்ச் சியைத் தந்தது. இதேபோன்று இந்த அரசாங்கம் குறிப்பிட்ட காலத்துக்கு பிரபாகரனை ஆளுநராக்கினால் அவரும் பொறுப்புணர்வுடன் செயல் படுவார் வடக்கு - கிழக்கு மாகாணத் தின் ஆளுனர் பிரபாகரன் தான். இவர் இந்த நாட்டின் ஜனாதிபதியுடைய அனைத்து அதிகாரங்களையும் செயற் படுத்துவார் என்று பிரகடனப்படுத் தப்பட வேண்டும்
உங்கள் கருத்தின்படி, வடக்கு கிழக்கைப் புலிகளிடம் ஒப்படைத்த பின் அதற்கடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?
ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துக்கும், சீன அரசாங்கத்துக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்பட்ட பின் ஹொங்கொங்குக்கு என்ன நடந்தது? அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு
வரவில்லையா? ஹொங்கொங்கை சீனாவிடம் மீள ஒப்படைக்கவில் லையா? இங்கேயும் அப்படியான சில விடய்ங்கள் நடக்கட்டுமே சில காலங்களின் பின்னர் உடன்படிக்கைக் கேற்ப பிரபாகரனும் வடக்கு கிழக்கை அரசாங்கத்திடம் மீள ஒப்படைக் கட்டும் விடுங்களேன். இது தொடர் பில் கொடுத்து எடுக்கக்கூடிய ஒரு கொள்கை நிலவ வேண்டும் பிரபாகர னின் நிர்வாகக் காலம் முடிவடைந்த தும் வடக்கு கிழக்கு தானாகவே ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்திடம் வந்து விடவேண்டும்.
ஜனாதிபதி சந்திரிகா வெளிநாட்டு சஞ்சிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றிலும், நீங்கள் சொன்ன மாதிரி வடக்கு - கிழக்கை பத்து வருடங்களுக்கு 17 gursJaf Lub ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். பின்னர் அது பற்றி விமர்சனங்கள் வ்ந்தபோது தான் அதை ஒரு ஜோக்காகவே சொன்னதாகக் கூறியுள்ளார். நீங்கள் இதில் எந்த
இழுத்த ஒரேயெ புலிகள் இயக்க ஏனைய தமிழ்க்
என்னைப் பொறு தான் தமிழ் மக்களி இல்லையா என்று என்னுடைய வே கூறுவேன் என தெல்லாம் சமாதான
நீங்கள், புலிகள் மக்களின் ஏகபிர கருதுகிறீர்களா?
என்னுடைய வை (Formula) Briscir டால், இவ்வாறான டாது. அவர்களா? ளுக்கு பொருட்கள் வழங்க முடிகிறது
தற்கால நெருக் கத்தால் எவ்வாறு என்பதை சுருக் (1pւգ պտո?
நாம், நாட்டில் இர சினைகளை எதிர்
அளவு சீரியசாக இருக்கிறீர்கள்?
நான் சொன்னேனோ சொல்கி றேனோ அதில் எப்பவும் சீரியசாகவே இருக்கிறேன். ஜனாதிபதி, தான் சொன் னது ஜோக் என்று சொல்லியதையிட்டு ஒன்று கூற விரும்புகிறேன். இவ்வா றெல்லாம் ஜோக்குகள் கூறுவ தால்தான் சிறுபான்மையினர் சிங்கள அரசாங்கங்களை சந்தேகக்கண் கொண்டு நோக்குகிறார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இதில் சீரியஸாகவே இருக்கிறேன் இன்று வடக்கு கிழக்கு மக்கள் மாத்திரமல்ல முழு நாட்டினருமே அவஸ்தைக்குள் ளாகியிருக்கிறார்கள்
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்தான் என்று தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் வடக்கு கிழக்கைப் புலிகளுக்கு கொடுப்பது நியாயமானதாக இருக்குமா?
இருக்கலாம் இல்லாமலிருக்கலாம். அரசாங்கம் இன்று புலிகளால் தான் பேச்சுவார்த்தைக்கு தயாராகிறதே தவிர தமிழ்க் கட்சிகளாலல்ல. இப் போது எனக்கிருக்கிற கேள்வி, தமிழ்க் கட்சிகள் என்ன செய்தது? என்ன செய்யும்? என்பதே வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற ஜனநாயகக் கட்சிகள் கூட இந்தப் பிரச்சினையிலிருந்து ஒதுங்கியே அல்லது ஒதுக்கியே வைக்கப் பட்டுள் ளார்கள். அத்துடன் இந்தப் பிரச்சினை யைத் தீர்க்க இந்தத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை.
ஏனைய தமிழ்க் கட்சிகளை விட புலிகள் ஏதாவது நல்லது செய் வார்கள் என்று நீங்கள் கருது
Epidiasemm?
அவர்கள் ஏற்கெனவே மற்ற அரசியல் கட்சிகளை விட அனேகம் செய்திருக் கிறார்கள், வட்டுக்கோட்டைத் தீர்மா னத்திற்குப் பிறகு புலிகள் அளவுக்கு வேறு எந்தக்கட்சிகள் பிரச்சினை களைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வ மான நடவடிக்கைகளை எடுத்தனர் என்று சொல்லுங்கள் பார்ப்போம் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு
றோம். ஒன்று
மற்றையது பிர சினை. இதை நா கையாண்டிருக்கி செயற்பாட்டு மனி வெறும் கதைஞன்
இந்தப்பிரச்சினை நிலைப்பாடு எது நாட்டின் ஜனாதிப ருக்கிறேன். சிங் தமிழர்களுக்கு 6 மில்லை. மறுபுற கென்று அரசாங்க அலகை வழங்கிவி எதிர்பார்க்க முடிய மாகத்தான் நான் ெ விடயத்தைப் பற்றி மென்று சொல் அரசியல் சிந்தனை சிறிய பிரதேசம் ஆனால் சீனாவை ஒரு பாரிய சோஷ இந்த இரண்டு நா ணைந்த சக்திய இதேமாதிரியான ஏற்கெனவே 1987
 
 
 
 

ԱյՈild 96 - օJՍ. 08, 1998
ாரு தமிழ்க்குழு ம் தானே தவிர கட்சிகள் அல்ல. தளவில், புலிகள் ன் ஏகபிரதிநிதியா
தீர்ப்புக் கூறுவது லையல்ல என்று க்கு வேண்டிய TGBLD.
ள் தான் தமிழ் திநிதிகள் என்று
க முறைமைகளை
கருத்திற் கொண் கேள்வி எழமாட் ல் தான் தமிழ் மக்க ளை விநியோகிக்க
கடியை அரசாங் று தீர்க்க முடியும் BsLDmrasa#; G) ayemTGiÜ) a)
ண்டு பெரிய பிரச் நோக்கியிருக்கின்
議
இனப்பிரச்சினை ஜாவுரிமைப் பிரச் ன் வெற்றிகரமாகக் றேன். நான் ஒரு 56óT (Practical Man) அல்ல,
களில் என்னுடைய என்பது பற்றி இந் தியிடம் சொல்லியி கள நிர்வாகத்தில் எந்த நம்பிக்கையு ம் தமிழர்களுக் ம் தனியானதொரு டுமென்றும் நீங்கள் பாது இதன் காரண ஹாங்கொங் - சீனா ச் சிந்திக்க வேண்டு ேெறன். பல்வேறு எகள் நிலவுகிற ஒரு
ஹொங்கொங் ப் பாருங்கள். அது லிசநாடு. இப்போது டுகளும் ஓர் ஒன்றி ாக மாறியுள்ளது. () (6)]ഞL இந்திய-இலங்கை
→ቆፃ.
ALUMILLISUUDET
தாக இருக்கும் பட்சத்தில் நீதிமன் றங்களில் நியாயம் கோரப்படுவதற் * auru山山@圆圃 அப்போது தான் அந்த நிர்வாகியின் 6 Jigolesio de LL 35356ör se.., L': eo) FEL LILI *血* * 壹量 முடியும் அல்லாவிடில் அங்கு தனி நபர் ஆட்சியே நடக்கும் என்பதே இவ்வாய்ப்பு வழங்கப்படுவதற்கான காரணமாகும். ஆனால் அரசாங்கங் கள் தம்மைப் பாதுகாக்க நீதிமன் Forruesosnak el GüLGgi jell áll களை இயற்றி வந்துள்ளன. முடிந்த
முடிவாகும்", "இறுதியானதும் முடிவானதும், "எந்த நீதிமன்றத்தி லும் எவ்விதத்திலும் கேள்வி
எழுப்பப்பட முடியாததும் போன்ற வாக்கியங்களால் அவை நீதிமன்ற த்தைக் கட்டுப்படுத்த முனைந்து
I010.
ஆயினும் நீதிமன்றங்கள் இச்சட்டங்களுக்கு புதிய புதிய வியாக்கியானங்களை ஏற்படுத்த இச்சட்டங்களையும் கேள்விக்குட் படுத்தி வந்ததுண்டு இதனால் 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் Oamo (Bournu u olura, alumio சட்ட மூலத்துக்கான திருத்தத்தில் எந்த MUITSELLIT GJISË SODAS LILILI செய்ய முடியாதிருக்கும்படியான ஏற்பாடுகளை அன்றைய அரசு புகுத்தியது.
இவையெல்லாம் தான்தோன்றி த்தனமான அரசியல் நிர்வாக முடிவு கட்கும் பழிவாங்கல்களுக்குமே :::: :: :: ക്കി. ഇ. ബ്, ബീബ് ബി. மோசமான ஒரு அணியிடம் 1977இல் ஆட்சியைமாறியது. அவர்களும் தம் பங்குக்கு நீதிமன்றத்துக்கு எதிரா கச் செயற்பட்டு வரலாறு படைத்தா ர்கள் சட்ட இயற்றல் ரீதியாக மட்டு மல்ல, அதற்கு வெளியே காடைத் தனத்தின் மூலமாகவும் அதை கட்டுப்படுத்த முனைந்தார்கள்
எப்படியோ சந்திரிகா அரசாங்க மும் தான் நினைத்ததைச் செய்வத scmra cmの 。Tróのあ山。 stö16) erren Glor Florgar LL 5 sozuli Glasтвој (5. ցավի հաջlaՆ
முன்னோர்க்கு சற்றும் சளைத்தத Nos segirao Gogrfissing of Las Ļoti o LIA ODTigrò da GTEsso பெறுமதி குறைந்த காணியொன்றை ーJó。@ Qーリエ、エ GALI OLD5sumului astrof GALLITSTAD
så sneunin en of Gun sig செய்தார் என்ற ஜனாதிபதி விசேட a good, spot appoint late 26 UA egluso no mfonossos Lumpulsioniran முயற்சியில் @DGum、臀量 இறங்கியுள்ளது எந்தச் சட்டத்தைப் La LOE el por una frasi சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமைகளை ஜே.ஆர் ஜெயவர்தன பறித்தாரோ அதே
L L 25 soos Lugar GB55S GOTOVOU 6}{65} {9670 fl_2}{24904: 6104,4 | இறங்கியுள்ளது இன்றைய அரசாங் AD nang sa Lagrara Aplu. தண்டிக்கப்படக் கூடிய ஒரு குற்றத் திற்கு இத்தகைய ஒரு தண்டனை ajou (Bras al LCI (Ba Jaroj, por JEJ மக்கள் மீதான அக்கறையினால் அல்ல மாறாக அன்று ஜே.ஆர் செய்ததுபோன்ற அரசியல் பழிவாங் கல் நோக்கத்திற்காகவே
Las, GOLULUI, DAUGELIGI LoT கல் இலட்சணம் படைத்த ஒரு அரசாங்கமும் அதன் அமைச்சர்
sold all as still to Luor CB 、f* (■ சந்தேகமும் ്ബിബ SASTLD common assif gör 6 ITGLIE, ELLE
■TI ○cm @ あuの あfurcm ELTBig Big FTriasi). Gaaraodi (Bourb Alள்ள இந்தச் சட்டம் புலிகளுக்கல்ல உண்மையில் தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் ***Qcmm *。 。 。 cmLL ஒரு தடைச்சட்டமாகும்
நமது தமிழ் தலைவர்கள்
●のあcm cm 7cm Q*m。 போகிறார்களோ
asır EleuouTLİ YIL SALTAYITilasıl சட்டிச் சென்று காட்டும் இடங்களை பும் அங்கு அரசாங்கம் சொல்லும் あócmの7山。 リリのリ u upu (bio not Glavnu iu upravi Juusoinu GB525 pilgub, sonras súas எரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களு க்குப் போய் அவர்களின் பேட்டிகள் புகைப்படங்கள் செய்திகள் என்பன வற்றைப் பிரசுரிக்க முடியாது இந்த சுதந்தரமாக கருத்தறியும் அடிப்ப * * * ■ üèb@心* * * விளைவுகளை இன்னும் பலர் உண்ராதுள்ளதன்
TirsoaoTub 5Tosôr oʻ96YTTillasi) sibe9)Gu),
இதில் உள்ள பெரும் வேடிக்கை என்னவென்றால், ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்த இவ்விதியின் பின்னர் வாராந்தம் LLLLLL C LLLTT YJ YJ S LL○ の応の Lócmmcmurcm மாநாட்டின் போது அவர்களாலேயே மீறப்பட்டுள்ளது தான்
ஒவ்வொரு வாரமும் பிரிகேடியர் சரத் முனசிங்க பத்திரிகையாளர் EDITIES TIL 1963 CIGLIATS "La Massafleo
போது அவர்களின் வானொலியில் இன்னது கூறப்பட்டது" எனக் கூறி வந்துள்ளார். இந்த விதிகளை முதலில் மீறியிருப்பதே இதனை
நடைமுறைக்குக் கொண்டு வந்த
அரசாங்கமும் பாதுகாப்பு துறையி னருமே என்றால் இதை விட வேடிக் 2005 Llib, a L L 25 og LNO GLITsCup வேறென்ன?
255 r. og Sassa GULULA யான துஷ்பிரயோகங்களுக்கு நிச்சி Lip @Lucmあcm @の 。○。 ன்றி இந்தச் சட்டத்தைப் போட்டவ களே மீறலாம் என்பது எவ்வளவு Gruffugenws Tulais o Gymrawd Gwestio? எனவே ஒட்டுமொத்த அடக்குமுறை க்கும் பழிவாங்கலுக்கும் பயன்படப் Eurologiji, ali i pira unuta. UTGITT 55 GD5, 5 GOL LLOGATÓI GIULUI UIDELNA)-system als L. Journaast Jr. மென்றெசறவேண்டும்
மேலும் நடைமுறையில் இருக் ö * * @山ur @ தொடர்பு சாதனங்களைப் போலவே ஏனைய தொடர்பு சாதனங்களும் இனிமேல் அரசாங்கம் தரும் செய்தி * @ 鼩量 kmmus cmのscmの cmの あscm . ( AL an. தொடர்பு நாடகங்களையும் அரசின் J*L* @ @ö* Q。あ、あcm (。あのas @。 தேவையை அடைவதற்கு அரசு *0*@鹰) "u* ாத நடவடிக்கையை எதிர்த்து சில பத்திரிகைகள் முடிந்தால் gaza (). ULLGü S-Bass Uls
Πτήί βια πιο σε όσο ο αραιή A
Longas soos Gopi sub LUGANOLULU (B25 ബ് ബ് ിലെ ബ ஆரம்பித்திருக்கின்ற போதும் இது stosi siste TDT em SSWALD mtas போகிறது? தொடர்ந்து தாக்குப் பிடிக்குமா? என்பதே கேள்வியாக இருக்கிறது.
O

Page 6
அன்று தோழர் விஜய குமாரண
துங்கவைக் கொன்றவர்கள், தாம் அவரை அரசியல் அரங்கிலிருந்து விலக்கி ஒதுக்கித் தள்ளிவிட்டதாகக்
| கூறினார்கள் அவரின் ஞாபகார்த்த
நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டி ருந்த எனக்கு விஜய குமாரண துங்கவுக்கு இரண்டாவது முறையும்
அதே வேலையைச் செய்கிறார்களோ என்று தோன்றியது. இந்த நிகழ்ச்சியில்
அவர்கள், விஜய எதிர்பார்த்தது கூட பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங் கத்தைப்போன்ற அதிகாரத்துவ
மொன்றை அமைக்கக்கூடிய வடிவ
மொன்றையே என்று காட்டினார்கள் இது மிகவும் அநியாயமான ஒரு
புனைவாகும்.
விஜயகுமாரணதுங்க பற்றி எனக்கும் விமர்சனங்கள் இருந்தன. அவர் எப்படிப் பார்த்தாலும் ஒரு புரட்சியா ளர் அல்லர் தான். ஆனாலும் இதைப் போன்று பச்சை பச்சையாகவே உலக முதலாளித்துவ முறைக்கு எடுபிடி வேலைசெய்யும் அரசாங்கமொன்றை அமைக்க அவர் நினைத்திருந்தார் எனக்கூறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிக்கூறுவது அவரை மீண்டும் படுகொலை செய்வது போன்ற ஒரு செயலாகும்.
விஜய எதனைச் செய்யாவிடினும்
| ஒன்றைச்செய்தார். அன்று இருந்த
ஐக்கிய பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய முதலாளித்துவக் கட்சிகள் இரண்டுக்குமே எதிராகவும், அதே போல் இனவாத சக்திகளுக்கு எதிராகவும் இடதுசாரிகளின் பொதுக் கூட்டொன்றை ஏற்படுத்தினார். குறைந்த பட்சம் அதற்கான ஒரு அடித்தளத்தைப் போட்டார். அதன் காரணமாகவே அவர் படுகொலைக்கு ஆளாகி இறக்க வேண்டியும் ஏற்பட்டது.
இலங்கையில் மிகக்குறுகிய காலமே நீடித்த இவ்வாறான இடதுசாரிகளின் கூட்டுக்கள் இதற்கு முன்பும் ஏற்பட்ட துண்டு. அவற்றிலொன்று 1953 ஹர்த்தால் கால கட்டத்தின் போது உருவான இடதுசாரிக் கூட்டாகும். அவ்வேளையில் லங்கா சம சமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றுசேர்ந்தன. வெவ்வேறு இடதுசாரிகளும் அதனைச்சுற்றி அணி திரண்டனர். அவ்வேலையைத் தொடங்கும் போது எஸ்.டபிள்யூ
ஆர்.டி. பண்டாரநாயக்காவைப் போலவே தமிழரசுக்கட்சியும் இடது சாரி அணிக்கு மறைமுகமாக உதவி செய்தது.
அடுத்தது 1962இல் பிலிப் குணவர் தன, என்.எம்பெரேரா, எஸ்.ஏ.விக் கிரமசிங்ஹ மூவரின் கீழ் இடதுசாரி சக்திகள் ஒன்று சேர்ந்ததாகும் அன்றும் இடதுசாரிகளைச்சுற்றி முழுத் தொழிற்சங்க சக்திகளும் ஒன்று சேர்ந்து 21 கோரிக்கைகளின் மீது போராட்ட இயக்கமொன்றை ஆரம் பித்தன. சிறிமாவோ பண்டாரநாயக்க இவ் இடதுசாரி சக்தியை சூட்சுமமாக நாசகாரம் செய்து ஒரு பகுதியினரைத் தமது அரசாங்கத்தினுள் இணைத்துக் GNU; ITGSSTILLITÍ. இதேபோல் இடதுசாரிகளின் சுயாதீன மான அணிசேர்க்கை இல்லாத கார ணத்தால் பகிரங்கமாகவே இளைஞர் கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் தனி நாடொன்றை அமைக்க அழைப்பு விடுத்தனர் புத்திஜீவிகள் துணையற்றுப் போயினர் கலைஞர் கள் கனவு ஏதும் இல்லாது பரலோகம் சென்றனர். சந்தர்ப்பவாதம் பொய், மோசடி ஆகியன ஆட்சி செய்தன. நாடே மனச்சாட்சியற்ற மதிப்பற்ற யார் யாரோவுக்கெல்லாம் கொல்லைப்
புறமானது
நாம் சிரமத்துடன் இந்நிலைமைக்கு முகங்கொடுத்தோம் இதேபோல் சமூகமே கெட்டுப்போய்க்கொண்டி ருந்த வேளை விஜயகுமாரணதுங்க பரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி பூரீ லங்கா மக்கள் கட்சி என்ற புதிய இடதுசாரிக்கட்சியொன்றை ஏற்படுத்தினார்.
விஜயகுமாரணதுங்கவின் கட்சியா னது பழைய முறையில் தொழிற் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட தொழிலா ளர் கட்சியொன்றல்ல. மறுபுறம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற மாணவர் சந்ததியினர் மீது கட்டப்பட்ட கட்சிய மல்ல, ஆனாலும் அது அடித்தளமாக இருந்து பரந்து சென்றது தொழிலாளர் இடங்களிலாகும். நான் அவ்வேளை யில் இது கூடாரம் மாதிரியான, சமூக ஜனநாயகத்தொழிலாளர் g, L’lláh) யொன்று எனக்கூறியிருந்தேன் விஜயகுமாரணதுங்க இருபதாம் நூற்றாண்டின் லசாலே ஒருவர் போன்றவர் என்றும் கூறியிருந்தேன்.
ஜேர்மனியில் 18 ஒரு புத்திஜீவிய டார். விஜய ' மான்' அடித் அரசியல் பயன விட்டாலும் கல் சேர்ந்தே அர இறங்கினர். விஜ ணியொன்றை நாமும் ஒன்றுே நான் வலியுறுத்
விஜயகுமாரண ஒன்று சேர்க்க மட்டுமல்ல, அத 26 இயக்கம்' இயக்கமொன் பினார். அதில் சங்கங்கள் அட வுக்கு புரட்சி மொன்று இருக் முதலாளித்துவ வாதிகளுக்கும் இலக்காகக் ெ அரசாங்கமொ எண்ணம் இருந்
விஜய குமாரண ஜயவர்தனவைய ளர்களையும் கொண்டு தேசிய அதிகாரங்கெை தீர்வொன்றைக் முடிவுக்குக் கொ பின்பு சுதந்திரம வைத்து, அதனு 9 ITSEITIÉS, GALDIT எண்ணியிருந்த கண்ணோட்டத் இது மூடத்தனம ஆனாலும் அவ் சுற்றி அணி திர களின் பரந்த அ டத்திலிருந்து þഞL(Uഞ]) [ பாகும். அதனா பாரிய இடதுச ஒன்று திரண்டி போயிருந்த ப6 புத்துணர்ச்சி பெ GIEJ GITT GNU sĩ G, GIFT முஸ்லிம், பறங்கி பிரிவினரும் ஒன் இவ்வேளையில் ஒடுக்கப்பட்டு, ந மக்களை அவத அணிகளின் கூ இருவர் களத் வந்திருந்தனர். பிரேமதாச றோஹண வி(
(Uഖ|g| (Uഞ]) { னவை. பிரேமதி ஆட்சியின் ஆனாலும் அவரு உயர் வர்க்கத்தி முன்னுக்கு வர அதற்காக ஒடுக் தும், ஒதுக்கப்பு ளினதும் திட்ட யொன்று அவ. பட்டது. அத6ை லும்பன் கோவி ஈடுபடுத்தினார்.
றோஹண விஜே குலத்தில் இருந்து ஆனாலும் அ கிராமிய விவசா களைக்கொண்ட ட்ட இயக்கமொ முயன்றார். அத (தேஷப்பிரேமி களுடன் உட அவர் சென்றார்
 
 

348 அளவில் லசாலே IgGa GIGIGill Ul புத்திஜீவி', 'கல்வி தளத்தின் மீது தன் னத்தை ஆரம்பிக்கா விமான்கள் சிலருடன் சியல் வேலையில் ஜய இடதுசாரி முன்ன அமைப்பாரானால் சரவே வேண்டுமென நிக் கூறினேன்.
துங்க இடதுசாரிகளை நடவடிக்கை எடுத்தது னைச் சுற்றி 'டிசம்பர் எனும் வெகுஜன றையும் கட்டியெழுப் நிறையத் தொழிற் ங்கியிருந்தன. விஜய ரக் கண்ணோட்ட கவில்லை. ஆனாலும் வர்க்கத்துக்கும், இன எதிராக சமதர்மத்தை காண்ட இடதுசாரி ன்றை அமைக்கும் தது.
துங்கவுக்கு ஜே.ஆர். பும், இந்திய ஆட்சியா சமாதானம் செய்து இனப்பிரச்சினைக்கு ாப் பகிர்ந்தளிக்கும் கொடுத்து யுத்தத்தை ாண்டு வரவும், அதன் ான தேர்தலொன்றை ாடாக வெற்றிபெற்று ன்றை அமைக்கவும் T DIT If g, fuugi திலிருந்து பார்த்தால் ான ஒரு கருத்தாகும்.
வேளையில் அவரைச்
ண்டிருந்த இடதுசாரி GBofilu Glación 3563ST GEGOOTITL" பார்த்தால் மிகவும் ர்ந்த ஒரு தயாரிப் ay p ay GOLDU9GayGLI ாரி அணியொன்று ருந்தது துவண்டு ழைய இடதுசாரிகள் ற்று எழுந்து வந்தனர். மட்டுமல்ல தமிழ், யர் என்று அனைத்து 1று சேர்ந்தனர்.
), சமூகத்தில் சுக்கப்படும் புரட்சிகர ானிக்கும் அரசியல் ட்டினுள் இன்னும் தில் போட்டிக்கு ஒருவர் றணசிங்ஹ மற்றவர் தோழர் ஜேவீர ஆனாலும் ளும் வித்தியாசமா நாச முதலாளித்துவ LITË E I GhuJTGJITri நக்கு முதலாளித்துவ னருடன் மோதியே வேண்டியிருந்தது. கப்படும் சாதியினர பட்ட இனப்பிரிவுக மிடப்பட்ட சக்தி ருக்குத் தேவைப் ன அமைக்க பாதாள டிடிகளையே அவர்
ஜவீர மார்க்சிய குரு வந்த ஒருவராவார். வர் ஒடுக்கப்பட்ட ய சிங்கள இளைஞர் விடுதலைப்போரா ான்றை அமைக்கவே தற்காக தேசாபிமான } இனவாதப்பிரிவு ன்பாடொன்றுக்கும்
இவ்வாறு, இம்மூவரும் புரட்சிகர அணிகளுக்காகப்பெரும் போட்டி யொன்றில் களத்தில் ஈடுபட்டவர் களாக இருந்தனர். விஜய மென் மேலும் ஒடுக்க்ப்படும் அணிகளி டையே தனது காலைப் பதித்தார். அதற்காக சம சமாஜ பழைய, புதிய கம்யூனிஸ்ட்டுக்களை ஒன்றுசேர்க்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தார். அதைப்போலவே தேசாபிமான இனவாதப் பிரிவுகளுடன் நேரடியா கவே மோதவும் தொடங்கினார்.
இறுதியாக விஜயகுமாரணதுங்க அவர்கள் பிரேமதாச றோஹண இருவருக்கும் சவாலாகப் புரட்சிகர அணிகளின் தலைவராகத் தொடங் கினார். ஒடுக்கப்படும் வர்க்கத்தின் ஆதரவு கிடைக்குமளவுக்குத் தான் இவ்வாறானதொன்றை தன்னால் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியு மென அறிந்து கொண்டிருந்தார். அதனால் பெருந்தோட்டப் பகுதிகள் மீதும் அவர் மோப்பம் பிடித்தார். மறுபுறம் வடபகுதித்தமிழ் ஒடுக்கப் படும் அணிகளுடன் பெருந்தொடர் புகளை ஏற்படுத்திக் கொண்டார் அவரது வெற்றி அவரது முடிவை வரவழைத்தது. அவ்வாறு பார்க்கை யில் எதிராளிகள் இருவரும் விஜயவை விலக்க ஒன்று சேர்ந்தனர் என்ற பேச்சில் அர்த்தம் உள்ளது.
விஜயகுமாரணதுங்க கட்டியெழுப் பிய அணி மார்க்சியத்தின் நோக்கில், சந்தர்ப்பவாதச் சேறு நிறைந்த ஒரு அணியாகும். அதேவேளை மறுபுறத் தில் ஆகக்குறைந்த பட்சம் ஒடுக்கப் UL" Lauria, Gilas சுயாதீனமான எழுச்சியாகவும் அவ்வணி திகழ்ந்தது. நீண்ட காலத்துக்கு பின்பு ஏற்பட்ட இவ் எழுச்சிக்குச் சவாலாயிருந்த அம்
القاهركيميكس
மனிதனைக் கொன்றவுடன் அவ் எழுச்சி குருட்டுக்கொக்கு போல ஆனது பலருக்கு அவர்களது அனை த்து எதிர்பார்ப்புகளும் சிதறுண்டு போயின. அவ்வாறு கட்டியெழுப் பப்பட்ட அணியை மேலும் முன்
கொண்டு செல்லவே நாம் அனை
வரும் முயற்சி செய்தோம். ஆனாலும் சந்திரிகா அதனை இழுத்துச்சென்று முதலாளித்துவ முகாமுக்குள் ஒன்று சேர்ப்பதையே செய்தார். அப்பயணச் சக்கரத்தில் சென்று கொண்டிருந்த வேறு பலரையும் அவர் அம்முகா முக்குள் கொண்டு சென்றார். அதன்படி பார்த்தால், விஜய கட்டியெ ழுப்பிய அணியை முடிவுக்குக் கொண்டு வந்தது பிரேமதாசவோ, விஜேவீரவோ அல்ல. உண்மையில் விஜயவிற்கு பின்பு மக்கள் கட்சியின் தலைமையை ஏற்றவர்களே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
இப்போது பத்து வருடங்களின் பின்பு இவர்கள், விஜயவின் விருப்பம் இம் முதலாளித்துவ அரசாங்கத்தினூடாக முன் செல்வதே எனக்கூறும் போது, திரும்பவும் என்ன கதைக்க இருக்கிறது? வட பகுதியின் மக்கள் மீதான படுகொலை யுத்தம் விஜய வின் விருப்பமா? பல்தேசிய சொறி
முட்டையர்களுக்கு நாட்டை விற்றுத்
தின்பதுதான் விஜயவின் விருப்பமா?
எனக்கு விஜயகுமாரணதுங்கவைக் கடைசியாகச் சந்தித்த நாள் இன்று போல் ஞாபகத்திலுள்ளது. ஐக்கிய சோஷலிச முன்னணியினுள் நாம் வருவது பற்றி முரண்பாடுகள் தோன்றியிருந்தது. விஜய, மருதானை யிலுள்ள பூரீ லங்கா மக்கள் கட்சிக் காரியாலயத்துக்கு அது பற்றிப்பேச எம்மை அழைத்திருந்தார். நான் போனேன். விஜய தனது மகன் விமுக்தியுடன் வந்தார். 'மகன் உங்களைப்போல உள்ளார் ஆனால் தலைமயிர் சுருட்டையாக இல்லை' என்று சொல்லி நான் சிரித்தேன். 'பெரிதாக வளரும்போது சரியாகி விடும்' அவர் கூறினார். அதனுட னேயே பிரச்சினைக்கு இறங்கினார்.
"தோழர் (விக்ரம)பாகு நீங்கள் சுய நிர்ணய உரிமையைக் கொள்கையாக வைத்திருங்கள். அதனைக் கைவிடத் தேவையில்லை. ஆனாலும் ஐக்கிய சோஷலிச முன்னணியின் கொள்கை சுயாட்சி மட்டுமே முன்னணி என்ற முறையில் அதற்கு உடன்படுங்கள் உங்களது கருத்தை வேறாக வைத்தி ருங்கள்' அப்படியானால் பிரச்சினை இல்லை என நான் சொன்னேன். நாம் அவ்வாறு உடன்பட்டாலும் முன்ன ணியொன்றாகக் கைச்சாத்திட முன்பே விஜய இறுதிப் பயணம் சென்றார். இதை நான் இப்படித்தான் சொல் வேன் எம்மை முன்னணியினுள் எடுத்த காரணத்தினாலேயே விஜய வைக் கொலை செய்தனர். நாம் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட அணிகளையும் உள்ளடக்கப்பட்ட இடதுசாரி முன்னணியொன்று பற்றி அவர் எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்தது தான் அவரது கொலைக்குக் காரணமானது
விஜயகுமாரணதுங்கவின் பூதவுடல் முன்னிலையில் உறுதிமொழி அலிசத பலருக்கு இப்போது அவ்வுறுதி மொழிகள் எதுவுமே ஞாபகத்தில்
இல்லை.
அன்று இறுதிக்கிரியைகளில் எனது பேச்சின் போது நான் கூறினேன்
'ஏகாதிபத்தியத்துக்கும் இனவாதத் துக்கும் எதிராக நாம் இங்கு ஆரம்பித்த பயணத்தை (துப்பாக்கிக்) குண்டு மாரி பொழிந்தாலும், குண்டு திரும்பத் திரும்ப தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வீசப்பட்டாலும் தொடர்ந்தும் மேற்கொண்டு நாம் செல்வோம்' என்று அவ் உறுதி மொழியை நாமென்றால் இதுவரை மீறவில்லை சொல்ல இருப்பது அவ்வளவுமே
லக் பிம 1998.03.01 இதழில் 'நினவ்வ' (நினைவு) என்ற பத்தியில், நவ சம சமாஜக் கட்சிப்பொதுச்செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன மறைந்த முன்னாள் பூரீலங்கா மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் விஜய குமாரணதுங்க பற்றி எழுதிய பத்தியே இது
தமிழில் சி.செ.ராஜா

Page 7
C
அட்டன் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவை 90 சதவீத மலையக தமிழ் மக்களின் வாழ்விடப் பிரதேசத்தில் அமைந்துள்ள போதும், அதன் சேவையில் தமிழ் மக்கள் ஆடு, மாடுகள் போல நடத்தப்படுவதும், புறக்கணிக்கப் படுவதும் இனவெறியர் களால் துன்புறுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அட்டன் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையில் 85-90 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் 425 தொழிலாளர்கள் கடமை புரிகின்றனர். இவர்களில் 73 சாரதிகள், 73 நடத்துனர் கள் இருக்கின்றனர். இவர்களில் சாரதிகளில் 7 தமிழரும், ஒரு முஸ்லிமும் இருப்பதோடு நடத்துனரில் 6 தமிழரும், இரண்டு முஸ்லிம்களும் இருக்கின்றனர். தொழிநுட்பவியலாளர்கள் 150 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர் அலுவலர் களில் சிங்களவர்கள் 2 தமிழர் 3 முஸ்லிம் 5 பரிசோதகர் 7 பேர் காணப்படுகின்றனர்.
மொத்த சாரதிகள் நடத்துனரில் கிட்டத் தட்ட 14% தமிழரே காணப்படுகின்றனர். தொழிநுட்பவியலாளர் 0.6% மட்டுமே தமிழராவர்.
பேருந்து பயண மார்க்கங்களில் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளுக்கான பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டும் ஒழுங்கின்றி யும் நடத்தப்படும் அதேவேளை, சிங்களக் குடியேற்றங்களுக்கு அளவுக் கதிகமாக சேவைகள் நடத்தப்படுகின்
றன. பஸ் சேவை நடத்தப்படும் வழிகள் பின்வருமாறு:
வெலிஓயா 1 பேருந்து புதுகாடுவ 1பேருந்து, பலாங்கொடை 1 பேருந்து கல்வலதெனிய குடியேற்றம்1 பேருந்து மரே 1 பேருந்து கொத்தன குடியேற்றம் 1 பேருந்து நோட்டன் 1 பேருந்து காட்மோர் 1 பேருந்து,கரவனெல்ல 1 பேருந்து நல்லதண்ணி 1 பேருந்து, கித்துல்கலை 1 பேருந்து, கம்பளை 1 பேருந்து ராவனங்கொடை2 பேருந்து,
யின ஊழியர் அட் இடங்களாகவும் இ றால் தமிழ் மக்க பெறப்போவதில்ை
தமிழ்ப் பிரதேசங்க பகுதிகளுமான எல் போரைஸ், மேபில் ஈஸ்ட் நோர்வூ, வவுனியா, மாத்த வெலிமடைப் பகு தமிழ் மக்கள் பய
அட்டன் போக்கு பேரினவாத
கலபாட்டி2 பேருந்து ஏதுவ1 பேருந்து விஜயபாடுகந்த1பேருந்து வட்டவளை 1 பேருந்து, நாவலப்பிட்டிய 1 பேருந்து லக்சபான 10 பேருந்து போபத்தலாவ1 பேருந்து, அம்பகமுவ 1 பேருந்து, கினிகத்தேன - போத்தல 1 கிலோமீற்றர் - 1 பேருந்து
இவற்றில் பெரும்பாலானவை மரே காட்மோர் தவிர்ந்த பகுதிகள் பெரும் பான்மையின குடியேற்றங்கள் அமைந் துள்ள இடங்களாகவும், பெரும்பான்மை
வாக இருக்கின்றன. LLUIT 3, G36AJ LUGM) (3. படுவதில்லை. மே வையில் இருந்து அதிகாலை பஸ்சே நடத்தப்படுவதில்ை
லக்சபான குடியே பத்துச் சேவையும் சேவையும், கினி லைக்கு 1 சேவை வுக்கு 4 சேவைக
5லித்தியக் கருத்தாக்கத்தின் சமீபத்திய
செல்வாக்கானது பல்வேறு தளங்களிலும் விவாதங்களையும், பலத்த சர்ச்சைகளையும், புதிய தேடல்களையும் இயங்கியல் தத்துவத்தின் மார்க்கத்தில் புதிய சிந்தனையையும் உருவாக் கிவிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் கூட தலித்தியம் குறித்த புரிதலைப் பொறுத்தளவில் அது எதிர்ப் புரட்சிகர விடயமாகவும், மார்க்சியதிரிபுவாதமா கவும், ஏன் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட் டத்துக்கு இடையூறானதாகவும் கூட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வகையான பிரச்சா ரங்களை ஒரு திட்டமிட்ட சதியென முத்திரை குத்திவிட முடியாது. ஆனால் இயங்குவிதியின் இயக்கப் போக்கினை விளங்கிக் கொள்ளும் எவருக்கும் தலித்தியத்தின் தேவையை அடையாளம் காண்பதில் சிரமமிருக்காது என்றே நான் நம்புகிறேன்.
இன்றைய இலங்கையின் சமகால சூழலை கருத்திற்கொள்கையில் சமூகத்தில் நிலவிவரும் முரண்பாடுகள், பிரச்சினைகள் என்பன கொண்டி ருக்கும் படிநிலை வரிசையமைப்பையும் கருத்தி ற்கெடுத்தாக வேண்டியிருக்கிறது. இன்றைய வர்க்க, இன, மத, சாதிய, பால், பிரதேசவாத. பிரச்சினைகள் எல்லாமே ஒன்றையொன்று பின் தள்ளிக் கொண்டு தன்னகத்தே ஒரு படிநிலை வரிசையொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. எது அடிப்படை பிரச்சினை? எது முதன்மைப் பிரச்சினை? எது அடுத்தடுத்துள்ள பிரச்சினை அல்லது ஒன்றின் மீது இன்னொன்று உடாடியிரு க்கின்ற பிரச்சினை(கள்) என துல்லியமாக அடையாளம் காண்பதன் தேவையுள்ளது. எதிரியையும், நண்பனையும் இதனடிப்படையி லேயே வரையறுத்துக் கொள்ள முடிகிறது.
இன, வர்க்க, சாதிய பிரதேசவாத, பால்வாத, மதவாத, முரண்பாடுகள் என்பன தமக்குள் ஒரு படிநிலையொழுங்கை ஏற்படுத்திக் கொண்டுள்
66.
இலங்கையின் ஒட்டுமொத்த சூழலைக் கருத்திற் கொள்கையில் இலங்கையில் ஆதிக் கம் செலுத்தி வரும் தரப்பாகவும், ஆதிக்க சித்தாந்தக் கருத்தாக்கங்களை கொண்டியங்கும் அதிகாரத் தரப்பாகவும் நாம் சிங்களபெளத்த-கொய்கம-ஆணாதிக்க-சுரண்டும் வர்க்கத்தை அடையாளப்படுத்த முடிகிறது. இந்த ஆதிக்கக் கூட்டு ஏனையவற்றைப் "பிற"வாக நடத்துவதாகவும் அதிகாரத்தை விட்டு தனிமைப்படுத்தும் சக்திகளின் கூட்டாக வும் நடைமுறையில் இருக்கின்றது.
இங்கு ஒட்டு மொத்த சூழலில் சிங்கள பெளத்த ஆதிக்கக் கூட்டிடம் அதிகாரம் தங்கி யிருப்பதாலும் அந்த அதிகாரத்தைக் கொண்டே ஏனைய தரப்பினரை ஒடுக்கி வருவதாலும் எதிரி என்பது சிங்கள அரசாக முன்னின்று விடுகிறது. சிங்கள மையப்பட்ட மேற்படி ஆதிக்க கூட் டில் சாதியமானது கொய்கமவில் தங்கியில்லை என்ற சிங்களத் தரப்பு வாதத்தையும் நடைமு றையில் காணமுடிகிற போதும், "கொய்கம"வின்
சாதிய சித்தாந்த ஆதிக்கம் சகல அதிகார
Mahlunging
S
geäußball
-
மட்டங்களிலும் நிலவுவதை ஏற்றுக் கொள்கின்றனர். பிரதேசவாதத்தைப் பொறுத்தளவில் காலனித்துவத்தின் போதும், கொழும்பை மையப் படுத்திய அதிகாரத்துவத்தின் தோற்றத்திற்கு முன்பும் கண்டிய பிரதேசவாதமே நிலவி வந்தது. கண்டியானது இறுதியாக காலனித்துவத்திற்குப் பலியான பிரதேசமாதலால், இறுதி வரை சிங்களத்துவத்தை பாதுகாத்த பகுதியாக அதனையே குருதியமையினால் இந்த கண்டிய பிரதேசவாதம் நிலையூன்ற தடையிருக்கவி ல்லை. அதன் பின் வந்த கொழும்பை மையப்படுத்திய அதிகாரத்துவமானது வளர, வளர கரையோரச் சிங்களவர்களின் பங்குபற்றல்
e:Laises anbulegoal. 68 Luigi Gortalbes ovo Tub
(இவை ஒரு படிநிலையை தன்னகத்தே கொண்டுள்ளது)
Adki Jabgdgogih LTT SLTLTL LLTLTLLL LLTLTLLLLL
இனவாதம் சிங்களம் சிங்களமல்லாதர்கள்
(தமிழ், முஸ்லிம், பறங்கியர்) மதவாதம் பெளத்தம் பெளத்தமல்லாதர்
(இந்து இஸ்லாம், கிருஸ்தவ)
சாதியம் QasmiðELD UŽA), MITA, SMJHAI, BOMBAD.
பால்வாதம் ஆணாதிக்கம் பெண்களுக்கெதிராக
வர்க்கவாதம்|முதலாளித்துவம் சுரண்டப்படும் வர்க்கம்
தோன்றி, வளர்ந்து, விரவி அதுவே இன்று அதிகாரத்துவத்திலிருக்கின்ற சக்தியாக மாறியிருக்கின்றது. எனினும் இன்றைய நிலையில் அரசியலதிகாரத்துக்கூடாக தோன்றிய வசதி படைத்த வர்க்கம் கொழும்பை நோக்கித் தங்களின் குடிபெயர்வை உருவாக்கிக் கொண் டமையினால் கொழும்பானது ஒரு கதம்பமாகவே உள்ளது. எனவே "கொழும்பு பிரதேசவாதம் என்ற ஒன்று பெரியளவில் மேலெழவில்லையெ ன்றே கூறலாம்.
ஆனால் இந்த சிங்கள மையப்பட்ட ஆதிக் கக் கூட்டானது சிங்களமல்லாத "பிற"வுக்கு எதிரானதாகவும், அதே வேளை சிங்கள் சமூகத்தினுள்ளேயே உள்முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த ஆதிக்க சித்தாந்தக் கூட்டு பலமாக இருப்பதற்கான காரணம் அவற்றிடமுள்ள அதிகாரமே.
தமிழ் சமூகத்திற்குள் நிலவுகின்ற பிரச்சி னைகள் தன்னகத்தே ஏற்படுத்திக் கொண்டுள்ள படிநிலையொழுங்கைக் கவனித்தால் அது
 
 
 
 
 
 

(DITséf 26 - SJU. 08, 1998
உடனுக்கு வருகின்ற இருக்கின்றன. இவற் 5ள் அதிக நன்மை
G).
ளும் தனி தோட்டப் ஞன், லொய்லோன் ட், எதன்றுட் டயகம ட், மட்டக்களப்பு, ளை, கொட்டகலை, நதிகள் பெருமளவு sõT U0ä5ääaluga
இவற்றுக்கு முழுமை சவைகள் நடத்தப் லும் பொகவந்தலா
கொழும்புக்கான வையும் முழுமையாக
)G).
பற்றப்பகுதிகளுக்கு அம்பகமுவுக்கு 1 கத்தேன பொத்த
பும், பொகவந்தலாவ
வுக்குஇரண்டு சேவைகளும், அக்ரலுயா டெம்பல்ஸ்டோர் என்பனவற்றுக்குதலா ஒரு சேவையும் கண்டிக்கு 3 நுவரெலி யாவுக்கு 2 சேவையும் நடத்தப்படு கின்றன. சாமிமலைக்கு 2 சேவை, காஞ்சிமலைக்கு 2 சலங்கத்தைக்கு 1, அக்கரபத்தனைக்கு 4) தலவாக்கொ லைக்கு ஒரு சேவை வீதம் நடத்தப்படுகின்றன.
அட்டன் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவையினரின் இனத்
துவேசத்துக்கு பொலிசாரும் துணை போகின்ற சம்பவங்களும் நடை பெற்றுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் வட்டவளை தமிழ் வித்தியாலய மாணவி ஒருவர் கண்டிக்கான பேருந்து ஒன்றில் மோதுண்டமையால் ஆத்திரமுற்ற மாணவர்கள் பேருந்தைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவத்தின்போது, பொலிசார் அம்மாணவர்களிடம் நஷ்ட
ஈடு கோரியதுடன், மாணவர்களை பொலில் ஒப்படைக்கவும் கோரினர். ஆனால் நாட்டின் எப்பகுதியிலும் இவ்வாறான பொது மக்களின் தாக்குத லுக்கு வழக்கு தொடரப்படுவதோ, நஷ்டஈடு கோரப்படுவதோ இல்லை. மேலும் இதுவரை வட்டவளை தமிழ் வித்தியாலய மாணவர்கள் அட்டன் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்கு வரத்துச் சேவை பேருந்துகளில் ஏற்றப் படுவதில்லை. அவர்கள் 10 கி.மீ - 15 கி.மீ. தூரம் தினசரி நடந்தே பாடசாலை செல்வதைக்காணக் கூடியதாக உள்ளது. பருவசீட்டுப்பெற்ற பாடசாலை மாணவர் களை, சாரதிகளும் நடத்துனரும் ஏற்ற மறுப்பதும், ஆசனத்தில் அமரவிடாமல் மறுப்பதும், உரிய நிறுத்தங்களில் நிறுத் தாமல் விடுவதும் தூசனத்தில் திட்டுவ தும், அடிப்பதும் கூட தினசரி நிகழ்வுக ளாகி இருக்கின்றன.
மேலும் குண்டர்களும் கேடிகளும் நிரம்பிவழியும் அட்டன் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவையில் நடைபெறும் காடைத் தனங்களையும், இனவெறித்தனமான நடவடிக்கைகளையும் தட்டிக் கேட்ப தற்கு அரசியல்வாதிகள் தொண்டர் நிறுவனங்கள் உட்பட அனைவரும் பயப் படுகின்றனர். பத்திரிகையில் எழுதுவதற் குக் கூட அஞ்சுகின்றனர்.
அட்டன் பொது பஸ் நிலையத்தில் நாளாந்தம் ஆசனங்களை பதிவுசெய்தல் என்ற பெயரில் தரகர்கள் கொழும்புக்கு 100/=, 150/= GG3) IT ELLGOTPál 360 GT
H-19
ளும் மஸ்கெலியா
தமிழ்-யாழ்-சைவவேளாள-ஆணாதிக்க-சுரண்டும் வர்க்க கூட்டையுடையதாக இருக்கிறது.
முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் எதிராக சில வேளைகளில் போக வைப்பதாக இனவாதம் தலைதுாக்கப் பார்ப்பது இதன் காரணமாகவே, அதே போல் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய பிரதேசவாதமானது அதுவல்லாத தமிழீழப் பிரதேசங்களை அந்நியமாக நோக்க வைக்கிறது. தமிழ்-யாழைக் கொண்டிருந்தாலும் வேளாள சாதியாக இல்லாது விட்டால் அது இன்னும் ஆதிக்கத் தூய்மைக்கு இடையூ றானதாகவே ஆதிக்க சித்தாந்தம் கொள்கிறது. தமிழ்-யாழ்-வேளாள கூட்டாக இருந்தும் சைவ மாக (உதாரணத்துக்கு தமிழ்-யாழ்-வேளாள கத்தோலிக்க மதமாக) இல்லாது விட்டால் அது மேலும் இடையூறானதாகவே கொள்ளப்படுகிறது. அதே போல் தான், கூடவே ஆணாதிக்கமும், ஆதிக்க வர்க்கமும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ள கூட்டுமாகும்.
இதே போல் மலையக மக்கள் மத்தியிலும் D 667 தமிழ்-மொட்டை வெள்ளான-கொழும்பு ஆணாதிக்க சுரண்டும் வர்க்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டையும் நோக்க வேண்டியுள்
бП5/.
முஸ்லிம்xதமிழ் தேச முறுகல் நடைமுறை யில் இருந்த போதும் சிங்கள அதிகாரத்துவத் திற்கெதிரான தமிழ்-முஸ்லிம் மக்களின் எதிரியாகவே சிங்கள அரசு வந்துவிடுகிறது. சிங்கள ஆதிக்க கூட்டை எதிர்ப்பதற்காக ஒன்றிணைகிறார்கள். அல்லது தனித்தனியாக நின்று எதிர்க்கத் தலைப்படுகிறார்கள். அல்லது தனித்துப் போராடுகிறாகள். இங்கு சிங்களமல் லாத தரப்பு அதிகாரமுடைய சிங்களக் ஆதிக் கக் கூட்டுத் தரப்பினால் நேரடியாக பழிவாங்கப் பட்டுக் கொண்டிருப்பதால் தற்காலக் கூட்டை இவர்கள் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது தமக்கிடையேயான சண்டையை தற்காலிகமாக ஒத்திவைக்கிறார்கள். அது போலவே தமிழ்ச் சமூகத்தினுள் நிலவுகின்ற ஏனைய எல்லா அக முரண்பாடுகளும் தற்காலிகமான பின்நிலைக் குத் தள்ளப்படுகின்றன. இதன் அர்த்தம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் துருவ மயப்பட்ட, ஒன்றிலொன்று தொடர்புறாத பிரச்சி னை என்பதல்ல. இவை ஒன்றிலொன்று தங்கியி ருக்கின்ற முரண்பாடுகளேதான். சிங்கள, தமிழ். ஆகிய இரு சமூகங்களுக்கும் உட்பிரச்சினை கள் நிலவினாலும் கூட தமிழ் சமூகத்தைப் பொறுத்தளவில் அகமுரண்பாடோடே இன (புற)
முரண்பாட்டுக்கும் முகம் கொடுக்க வேண்டியி ருப்பதுடன் அதுவே முதன்மைப் பிரச்சினையா கவும் இருக்கின்றது.
எனவே தான் இன்றைய அடக்குமுறை தமிழ் முஸ்லிம் மக்களின் அக முரண்பாடுகளை பின் தள்ளிவிட்டு பிரதான எதிரிக்கு எதிராக கூட்டுச் சேர வைத்துள்ளது. இதன் மறுபக்கம் ஏனைய உள் முரண்பாடுகளை விட்டுக்கொடுத்து விட்ட தாகவோ, அப்படியே சமரசம் செய்து கொண்டு விட்டதாகவோ அர்த்தப்படமாட்டாது. மாறாக ஒடுக்கப்படும் சக்திகள் இம்முரண்பாடுகளை பிரதான முரண்பாடாக்கிவிடாமல் பிரதான முரண்பாட்டை வலுவிழக்கச் செய்யாது நீதிக் கான போராட்டத்தை நடத்துவதற்கு ஒன்றிணை கிறார்கள்.
நம்மில் பலரில் பிரதான-நேரடியான (primary conflict) LST&#f600607 6.Tg5!? gol (Bg5g5 LILọ LLUIT 60T (secondary conflict) LÍMIT ở π) 607 6.Tg5JG6J6ör LJ60Dg5 வரையறுப்பதில் இன்னும் காணுகின்ற குழப்பம் இங்கு கவனிக்கத்தக்கது. இதன்விளைவாகவே புலிக்கெதிராக அரசுடன் கூட்டுச்சேருவது அதன் போக்கில் அடக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் துணை போவது என்பனவும் நிகழ்கின்றன. புலிக்கும் அரசுக்குமிடையில் உள்ள பிரச்சினை யும் புலிக்கும் மக்களுக்குமிடையில் உள்ள பிரச்சினையும் வெவ்வேறு பண்பானவை என்பதை இங்கு நிர்ணயிக்கத் தவறுபவர்கள் வரலாற்றின் எதிரியாகவே ஆகிவிடுகின்றனர்.
ஆக மொத்தத்தில் ஒவ்வொரு குறிப்பான சூழலிலும் அக முரண்பாடுகள் எவை புற முரண்பாடுகள் எவை இவற்றிலும் நேரடி அல்லது முதன்மை முரண்பாடுகள் என்ன? அடுத்தடுத்த முரண்பாடுகள் என்ன? அவை கொண்டிருக்கின்ற படிநிலைக் கட்டமைவு என்ன என்பதில் திட்டவ ட்டமான பார்வை அமைந்தால் மாத்திரமே எதிரி யார்? நண்பர் யார் என்பதை வரையறுப்பதில் குழப்பங்களை தவிர்க்கும் என்று கூறலாம்.
இன்றைய தலித்தியத்தின் பாத்திரமும், அதன் முன்னெடுப்பும் இதன் அடிப்படையிலேயே அமைய முடியும் என்பதைக் குறிக்கவே இந்த குறிப்பு இந்த சர்ச்சைக்குரிய இந்த நேரத்தில் எழுதப்படுகின்றது என்பதை வாசகர்கள் கருத் திற் கொள்ளுங்கள்.
புரட்சிகர சமூக மாற்றத்துக்குரிய முயற்சி களை மேற்கொண்ட பல்வேறு புரட்சிகர இயக்க ங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகரமுடியாத தற்கான காரணம் அததற்குரிய தனித்துவமான பண்புகளை அடையாளம் கண்டு புரட்சிகர இலக்கை நோக்கி மையப்படுத்தி அதற்கு தலைமை கொடுப்பதை விட்டுவிட்டு அத்தனை முரண்பாடுகளையும் வர்க்க விடுதலையுடன் தீர்ந்துவிடும் என்ற ஒற்றையெதிர்பார்ப்புடன் வேலைத்திட்டத்தை அமைத்து வந்ததே,
இதில் கூறப்படும் கருத்துக்கள் முடிந்த முடிவானதல்ல, ஆரோக்கியமான பரிசீலனைக் கும், விவாதத்துக்கும் திறந்துவிடப்பட்டவையே இவை.எமது தேடல் விமர்சனம், மறுபரிசீலனை என்பவற்றுக்கூடாக மேலும் இதனை செழுமைப் படுத்த முடியும்.
=அருந்ததியன்

Page 8
цолт/TA: 96 - бутU, о8, 1998
Quanda ஐம்பதாண்டு காலப்
பொருளாதார சமூக கல்வி பண்பாட்டு வளர்ச்சி பற்றிக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளர்கள் பொதுவாக இவ்வளர்ச் சிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே எடுத்துக் காட்டுகின்றனர் இலங்கையின் கல்வி வளர்ச்சி பற்றி எழுத முற்படுவோர் (நான் உட்பட) அவ்வளர்ச்சியின் சிறப்பான அம்சங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து எழுதுகின்றனர். இதற்குக் 25 ITT GROT Lib (sgwâu 1660), GO GOLDS (g. 5 LLGŵr ஒப்பிடும் போது ஒரு வளர்முக நாடென்ற முறையில் இலங்கை கல்வித் துறையில் 1960களிலேயே சாதனை நிகழ்த்திய மையாகும் 1947 -1996 காலப் பகுதிக் குரிய கல்வி முன்னேற்றம் பற்றிய புள்ளி விபரங்கள் எழுத்தறிவு மாணவர்களின் பாடசாலைச் சேர்வு வீதம் பெண்க ளுக்கான கல்வி வாய்ப்புகள் ஆசிரியர்மாணவர் விகிதம் பின்தங்கிய பிரதேசங்க ளில் பாடசாலைகளின் பரம்பல் தொடர் பானவை முக்கிய முன்னேற்றங்களைக் காட்டுவது உண்மையே 1960களில் இலங்கையின் பாடசாலைக் கல்வி வளர்ச்சி ஆசியப் பிராந்தியத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொடுத்தது (1980களில் கிழக்காசியா வின் புதிய கைத்தொழில் நாடுகள் கல்வி வளர்ச்சியில் இலங்கையை முந்தி விட்டன என்பது வேறு விடயம்) இலங்கையின் கல்வித்துறை அடைந்த விருத்தியை மீண்டும் பட்டியலிட்டுக் காட்டாது அவ் விருத்தியின் மறுபக்கத்தை இவ்விடத்து நோக்குவோம்.
கடந்த 50 ஆண்டு காலக் கல்வி வளர்ச் சியின் ஒரு முக்கிய குறைபாடான அம்சம் இந்நாட்டின் கல்வி முறைக்கு அடிப்படை யான பொருத்தமான தத்துவார்த்த நோக்கு ஒன்று வழங்கப்படாமையாகும் பல இனங்களையும் மொழிகளையும் கொண்ட ஒரு நாட்டில் கல்வி முறை கொண்டிருக்க வேண்டிய அடிப்படை இலக்குகள், நோக்குகள் - இவையனைத் தையும் உள்ளடக்கிய ஒரு கல்வித் தத்துவம் உருவாக்கப்படாதநிலையில் இந் நாட்டின் கல்விமுறை 42 இலட்சம் மாணவர்களை எங்கே கொண்டு செல்கின்றது என்பதை யாரும் வரைய றுக்க முற்படவில்லை. எடுத்துக் காட்டாக ஒரு பல இன சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான தகைமைகள், உளப்பாங்கு கள் ஒரு கிராமிய பொருளாதார முறையுடன் இணைந்து அனுசரித்து வாழத் தேவையான தகைமைகள் உளப்பாங் குகள் ஒரு நவீனமயப்படுத்தப்பட்ட கைத் தொழில் பொருளாதார முறை அல்லது 21 ம் நூற்றாண்டின் தகவல் அறிவு மைய சமூகத்தில் வாழ்வதற்கான தகைமைகள் திறன்கள் என்ற இவற்றில் எதனையாவது தொலை நோக்காகவும் தத்துவ வழிகாட் டலாகவும் கொண்டு கல்வி முறை செம்மைப்படுத்தப்படவில்லை. இவற் றையெல்லாம் விடுத்து க.பொ.த சாதாரணதரம் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் விஞ்ஞான பீடங்களில் அனுமதி என்ற முறையில் பரீட்சை ஊக்கத்துடன் மாணவர்களும் பெற் றோர்களும், ஏனைய கல்வி வளங்களும் செயற்பட்டு வருவது ஒரு பரந்த தத்துவ நோக்கு எமது கல்வி முறைக்கு இல்லாமையைப் பறை சாற்றுகின்றது.
பாடசாலைகளில் காலங்காலமாக வழங்கப் பட்டு வந்த கல்வியைக் கேள்விக்கிடமாக் காது, அதன் அடிப்படைத் தத்துவத்தை நாட்டின் தேவைகளுக்கேற்ப செம்மைப் படுத்தாது, சமூக நீதி, சமமான கல்வி வாய்ப்பு என்ற பெயரில் வகைதொகை யின்றி நாடு பூராவும் விரிவு செய்யவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்விக்கான வள ஒதுக்கீடும் இத்தகைய நோக்கிலேயே நடைபெற்றது.
கல்வியின் நோக்கு கல்விப்பொருள் பாட
ஏற்பாடு கற்பித்தல் முறை என்னும் 1 og LLIGML ell Ligeså Bouadlb
| aici, cáiliúiligiúil go Luff
リ
செலுத்தாது ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வியைப் பெறுவோர் தொகை அதிகரிக்கப்பட்டது. ஆனால் கல்விமுறை தொடர்ந்து கருத்தியல் அறிவைப் (Abstract Knowledge) பெறுவதையே வலியுறுத்தியது. மாணவர்களின் ஆற்றல்களில் காணப்பு டும் பல்வகைத்தன்மை கருத்திற்கொள்ளப் படாது முறைப்படுத்தப்பட்ட தரப் படுத்தப்பட்ட ஒரே வகையான கல்வியை வழங்கி சகல மாணவர்களும் ஒருமையப் படுத்தப்பட்ட கலாசார அறிவுச்சிந்தனை வார்ப்புக்குள் மட்டுப் படுத்தப்பட்டனர். இத்தகைய ஒரு வழிப்போக்கான கல்வி முறை கருத்தியல் அறிவினை வழங்குவ தற்கு அப்பால் சென்று தலைமைத்துவ ஆற்றல்கள் தொடர்பாடல் திறன்கள் தொழிற்திறன்கள் அழகியல் உணர்வு என்பவற்றை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை. சிறந்த சமூக, இன உறவுகளைப் பேணும் வகையில் பன்மைப் பண்பாட்டைமதிக்கும் உணர்வு எவ்வளவு முக்கியமானதாக இருந்த போதிலும் கல்விக்கொள்கை இவ் அம்சத்தைக் கருத்திற்கொள்ளவில்லை. இவை யாவும் இலங்கையின் கல்விமுறை ஒரு
தத்துவார்த்த அடிப்படையைக் கொள்ளத் தவறியதன் விளைவாகும்
இலங்கை உட்பட பல வளர்முகநாடுகளின் கல்வி முறைகளை (தான்சானியா கென்யா கியூபா) ஆராய்ந்தவர்கள் (Ronald Dove) இந்நாடுகளில் காலப்போக்கில் இலட்சியங்களும் நோக்கங்களும் மறைந்து பரீட்சை கல்விச்சான்றிதழ் என்பனகல்விமுறையை ஆக்கிரமிக்க நேர்ந்தமை பற்றி விரிவாக விளக்கியுள்ளனர் கல்வியின் முக்கிய நோக்கங்கள் என இவர்கள் கருதுவது மாணவர்களின் கல்வித்தேர்ச்சியையும் சிந்தனை விருத்தியையும் சிறந்த பண்புக் கூறுகளின் வளர்ச்சியையும், சுய தொழில்
வாய்ப்புகளுக்கான திறன்களின் விருத்தி
யையும், தொடர் கற்றலுக்கான ஊக்கத்தை யும் ஏற்படுத்துவதாகும்.
'உலக வரலாற்றில் பிந்தி நவீன மயமாக் கத்தைத் தொடங்கிய இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைக் கல்வியின் இச்சிறந்த அம்சங்கள் கைவிடப்பட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்கக் கூடிய கல்விச்சான்றிதழ்களுக்கேமுக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதாவது பிந்திய நவீனமயத்தில் ஈடுபட்ட நாடுகளில் தான் தொழில்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்யக் கல்விச்சான்றிதழ்கள் பயன் படுத்தப்பட்டன. இதனால் மாணவர்களும் தம்மைப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வ தையே - மனனம் செய்து சித்தி பெறுவ தையே முக்கிய கல்விச் செயற்பாடாகக் கொண்டமையால் கல்வியின் சிறந்த நோக்கங்கள் சிதற அடிக்கப்பட்டன: சான்றிதழ் பெறும் நோக்கு கல்வியில் மந்தநிலையையும் ஆவர்மின்மையையும் ஏற்படுத்தி சுய சிந்தனைக்கான வாய்ப்புக் களைக் குறைத்து விட்டது சான்றிதழ்
சுதந்திரப் பொன் விழாவினைக் கொண்டாடுகிறது இலங்கை ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு சுயாதீனமான பேதங்களற்ற அரசைக்கட்டமைப்பதில் வெற்றியடைந்திருக்கிறதா என்ற என்பது மிக வெளிப்படையான பதிலாக இருப்பினும் அதற்கான ஆராயப்படவேண்டியவை இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையிலிருப்பினும் சென்றடைந்ததா? அவ்வாறு அடைவதில் அது எதிர்நோக்கிய தடைக கல்வி பின்னோக்கியிருப்பதற்கான காரணங்கள் எவை என்பவைெ வேண்டியவை இங்கே சோ சந்திரசேகரம் அவர்கள் 80ஆண்டுகளில் கல்விவளர்ச்சியில் பற்றிய தனது அபிப்பியாயங்களை முன்வைக்கிறார். சோ. சந்திரசேகரம் அவர்கள் பேராதனைப்பல்கலைக் கழகத்தில் கல்வியிய பட்டம் பெற்றவர் கொழும்பு பல்லைக்கழகத்தில் சமூக விஞ்ஞான B806) ԳՄԱՅ: இருக்கிறார் கடந்த கால் நூற்றாண்டு காலமாக அங்கே கல்வியியல் பற்றிய பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் seg
பெறும் நோக்கு எதிராகச் செயற்பட்
வ் ஆய்வாள இச்சான்றிதழ்கை டிப்ளோமா நோ பட்டது. இலங் கல்விமுறையில் அ முழுமை பெற்று வாய்ப்புகளுக்கு களுக்கும் இணை |961 GOTri, LITLe:T6 வேலைவாய்ப்புக்க நிலை உருவாயிற் கென வகுக்கப்பட்ட யங்கள் திசைமாறி a. Tao (BUTa, dila), GTOTGoslö605 (3G.J60 பெரிதும் அதிகரிக் தர் பதவிகளுக்கா அதிகரிக்கப்பட்ட ளில் பெற்றோரு தொடங்கியமைய நிலையங்களும் வ SANGOT LIDIT GROOT GJIT G5a LTL, TGG), Grid)
யில் தனியார் நில பெறத் தொடங் LLUIT 3, GBG LuffL "GO) வருகின்றன அண் LIIդ.,
பெரும்பாலா பரீட்சைச்சித் இந்நிலையங் LIsl_60ggeislä) பெற தனி பெறுவது
அவர்கள் கரு
LI f'GDF GOLLU G: பத்திலேயே பெரிதும் நாட
தனியார்போ அல்லது ப செயற்பாட்டி சார் உளத்திற யும் நோக்க செய்யாது மன இடமளிக்கின்
தனியாரிடம் போதனை ெ LJITLST606) o. அக்கறையும் இருப்பதாலு ஈடுபடுவதாலு யும் ஒழுங்கா இம்மாணவர் விடயத்தை 6 டம் கற்றுவி தோன்றுகின்ற
ஒரு புறம் இவ்வ நோக்கங்கள் சித கல்விமுறையின் தி
 
 

தந்திரம் பெற்ற 50
வர்க்க இன பால் கேள்விக்கு இல்லை ானங்கள் ஆழமாக
அது எல்லோரையும்
பல்லாம் ஆராயப்பட
ÖLJYLLANDŠAspensi
ல் துறையில் சிறப்புப் 。 கல்வித்துறையில் பணிபுரிந்து வருபவர்
le.
கல்வி மேம்பாட்டுக்கு LL-g' (Anti- Educational)
Iர்களின் நோக்கில் ளப் பெறும் இலக்கு "ulu" GT GOT QAJMË GJ80sflä, SELČ) கையில் இலவசக் ரசாங்கத்தின் தலையீடு அரசாங்க வேலை b கல்விச் சான்றிதழ் ப்பு ஏற்படுத்தப்பட்ட லைக் கல்வி அரசாங்க ான கடவுச்சீட்டு என்ற று. இதனால் கல்விக் - உயர்தரமான இலட்சி ச் செல்ல நேரிட்டது. 1960களில் கற்றோரின் லவாய்ப்புகளை விடப் கவே சாதாரண இலிகி ன கல்வித் தகுதிகளும் ன உயர்கல்வித்தகுதிக ம் ஆர்வம் காட்டத் ால் தனியார் போதனா ளர்ச்சி பெறத் தொடங் இலவச அரசாங்கப் காலையிலும் மாலை
பரீட்சைப் பெறுபேறுகளும் மிகவும் குறை GJIT SEG au go GİT GİTGOT. 1991, 1992, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 5ம் வகுப்புப் புலமைப்பரீட்சைகளில் 10-17 வீதமான மாணவர்கள் (1991இல் 38,000 பேர்) 100க்குப் 10 புள்ளிகளுக்கும் குறைவாகவே பெற்றனர்; 23-42 வீதமான மாணவர்கள் 20க்கும் குறைந்த புள்ளி களையே பெற்றனர். (1991இல் 86,000 பேர்) 58 73 வீதமான மாணவர்கள் 39க்குக் குறைந்த புள்ளிகளைப் பெற்றனர். (1991இல் 73% 150,000 பேர்) க.பொ.த சாதரப் பரீட்சைக்கு அமரும் மாணவரில் 10 வீதமானவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு பாடத்திலேனும் சித்தி பெறவில்லை, 70 வீதமானவர்கள் வரை கணிதத்திலும், விஞ்ஞானத்திலும் சித்தி பெறுவதில்லை;
தேசிய கல்வி ஆணைக்குழுவின் புள்ளி விபரங்களின்படி 1995இல் 10 வீதமான மாணவர்கள் க.பொ.த சாதரப் பரீட்சை யில் எல்லாப் பாடங்களிலும் தோல்வி கண்டனர் (50,000பேர்) 15 வீதமானவர் மட்டுமே க.பொ.த உத வகுப்புக்குச் செல்லத் தகுதி பெற்றனர் 1995 க.பொ.த உதரம் பரீட்சையில் 12,000 மாணவர்கள் ஒரு பாடத்திலாவது சித்திபெறவில்லை. ஆணைக்குழுவின் ஆய்வின்படி புகழ் பெற்ற நகர்ப்புற தேசிய பாடசாலைகள், ! ஏ.பி. பாடசாலைகளிலும் இவ்வகையான சித்தியின்மையை அவதானிக்க முடிகின் D5).
தற்போது ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் இலவசக் கல்வியின் பெறுபேறுகள் கல்வியியல் நோக்கிலும், பரீட்சை நோக்கிலும் மிகவும் தரம் குறைந்தனவாய் காணப்படுகின்றன.
BilbLug jIIGOrdi G õIGD GEEl EllenÍöfði= அதன் மறுபக்கம் !
சோ.சந்திரசேகரம்
லயங்களிலும் கல்வி னெர் இவை நேர்டி நோக்குடன் இயங்கி மைக்கால ஆய்வுகளின்
60T LDF 600 Guf Høst தி நோக்கிற்காகவே களை நாடுகின்றனர். போட்டியிட்டு வெற்றி பாரிடம் போதனை அவசியம் என்பது து.
திர் நோக்கும் சந்தர்ப் தனியார் போதனை ப்படுகின்றது னையின் உள்ளடக்கம் I Leill LLib gå) og அறிவுசார் உணர்வு ன் சார்ந்த தேர்ச்சியை ங்களையும் நிறைவு ன முறைக்கற்றலுக்கே து.
இந்த முறையில் பறும் மாணவர்கள் குப்பறையில் எதுவித ஆர்வமும் அற்று குழப்பங்களில் ம் பாடசாலைக் கல்வி செயற்படுவதில்லை கள் குறிப்பிட்ட பாட ற்கெனவே தனியாரி ட்டதால் இந்நிலை
喹 று கல்வியின் உயரிய றடிக்கப்பட மறுபுறம் சைமாறிய நோக்காகிய
மேலும் உயர்கல்வி பெற அனுமதி பெறும் சிறுதொகையான மாணவர்கள் (க.பொ.த உதரப் பரீட்சைக்கு அமரும் 170,000 மாணவரில் 8,000 - 9,000 பேர்) கூட பட்டப்படிப்பு முடிந்தபின் எந்த வேலைக் கும் அமர்த்தப்பட முடியாதவர்கள்? (Un employable) என்ற மற்றொரு பட்டத்தையும் பெறுகின்றனர் 16-17 ஆண்டுப்பாட சாலை - பல்கலைக் கழகக் கல்வியின் பின் தற்போது 15,000 - 20,000 பட்டதாரிகள் வேலையற்று இருக்கின்றனர். வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை 1960களிலே தொடங்கி விட்டது.
கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் தீவிர மான முறையில் வன்முறை அரசியலை யும் அமைதியின்மையையும் பாரிய உயிரிழப்பையும் ஏற்படுத்திய காரணி களில் கல்வி முறைக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 1971இலும் 1988-89இலும் தென்னிலங்கையில் இடம்பெற்ற இளை
ஞர் கிளர்ச்சிக்கு கல்வி முறையின் பங்க
ளிப்புப் பற்றி பெரும் கண்டனம் எழுந்தது.
நாட்டில் எழுந்த உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் முறையில் உயர் கல்வி நிறுவனங்கள் விரிவு செய்யப்படாமையி னால், இளைஞர் மத்தியில் விரக்தியும் அதிருப்தியும் எழுந்திருந்தன. அத்தோடு கற்றவர்கள் பட்டம் பெறுபவர்கள் கண்ணியமான தொழில்களைப் பெறமுடி யாத அளவுக்கு வேலையில்லாப் பிரச் சினை வளர்ந்துள்ள நிலையில் இளைஞர் மத்தியில் விரக்தி காணப்பட்டது ஒருபுறம் உயர் பதவிகளையும் அந்தஸ்தையும் வருமானத்தையும் பெறக் கல்வி தேவை மறுபுறம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப் புக்கள் இல்லாத நிலை இளைஞர் கிளர்ச் சிகளுக்கு அடிப்படைக் காரணி பொருளா தாரநிலைமைகளேயாயினும் இக்கிளர்ச்சி
களுக்குப் பின் கல்வி முறையின் பொருத் தப்பாடின்மையை அகற்றவே முதலில் முயற்சிகள் செய்யப்பட்டன. 1971இன் பின்னர் தான் 10 ஆண்டுகளுக்குப்
பொதுப் பாட ஏற்பாடு, தொழில், முன்னி,
லைப்பாடம், ஒன்றிணைக்கப்பட்ட விஞ்ஞான, சமூகக்கல்விப் பாடத்திட்டம் பல்கலைக்கழக நிலையில் தொழில் சார் பாடங்கள் போன்ற பல கல்விச் சீர்த்திருத் தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1989-90காலப்பகுதியின் இளைஞர் கிளர்ச்சிக்கும் கல்வி முறை தொடர்பான காரணிகள் பொறுப்பு எனக்க்ண்டனங்கள் எழுந்தமையினாலேயே, உயர்கல்வி வாய்ப்புக்களை விரிவு செய்யும் வகையில் மாகாண ரீதியாகப் பல்கலைக்கழகக் கல்லூரிகள் நிறுவப் பட்டன. இவ்விரு கிளர்ச்சிகளையும் அவற்றின் பின்னணிக் காரணிகளையும் நோக்குமிடத்து கல்வி முறை முன்னர் கூறிய உடன்பாடான உயர் இலட்சியங்களை நிறைவு செய்யாது எதிர்மறை விளைவுகளும், அரசுக்கெதி ரான கிளர்ச்சிகளும் எழுவதில் பங்களிப் பைச் செய்திருந்தது. அதன் காரணமாகவே கிளர்ச்சிகளின் பின் கல்வி முறையைச் சீர்த்திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப் LULLGOT.
வடபகுதியில் இளைஞர்களின் போராட்ட இயக்கங்கள் முடுக்கி விடப்பட்டமைக்கு பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையில் 1970இன் பின்னர் செய்யப்பட்ட மாற்றங் களின் (தரப்படுத்தல், மாவட்டவாரியான அனுமதி முறை) காரணமாகத் தமிழ் மாணவர்களின் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் (மருத்துவம் பொறியியல்) பாரதூரமாக வீழ்ச்சி ஏற்பட்டது எனப் பல ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். உண்மையில் அனுமதிக் கொள்கை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு புறமிருக்க தமிழ் மக்கள் தாங்கள் இனரீதி யாகப் பாரபட்சமாக நடாத்தப்படுவதாக எண்ணத் தலைப்பட்டனர். தமிழ் மக்கள் உயர் இலட்சியமாகக் கருதிய கல்விச் செல்வத்தை அடையும் தமது பாதையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களாக அனுமதிக் கொள்கைகளை நோக்கினர். இவ்விடத்து கல்விமுறையின் ஒரு முக்கிய பலவீனமான செயலற்ற அம் சம், உயர் கல்வி நாடிய தகுதியுடை யையோருக்கு வாய்ப்புகளை விரிவு செய்து வழங்காமையாகும்.
50ஆண்டுக் கல்வி வளர்ச்சியில் வலுவாக விமர்சிக்கக் கூடிய ஒரு அம்சம் உயர் கல்விப் பிரிவில் வெவ்வேறு அரசாங்கங் கள் கையாண்ட கட்டுப்பாட்டுக் கொள்க்ை யாகும் பாடசாலைக் கல்வியைத் தீவிர மாக விரிவு செய்தமையால் இறுதியில் இன்று 170,000 மாணவர்கள் வரை க.பொ.த உத பரீட்சைக்கு அமரும் நிலை
ஏற்பட்டு விட்டது. அனுமானமாகக்
கூறுவதாயின் இவர்கள் அனைவருமே பல்கலைக்கழக வளர்ச்சியை நாடுப வர்கள். இவர்களில் இன்று 70,000 பேர் வரை பல்கலைக்கழக அனுமதித் தகுதி களைப் பெற்றாலும் கூட இறுதியில் அனுமதி பெறுவோர் 8,000 பேர் மட்டுமே
தகுதிபெற்றவர்களில் இறுதி அனுமதி பெறுவோர் வீதம் கடந்த 50ஆண்டுகளில்,
பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
1970ஆம் ஆண்டில் தகுதி பெற்றோரில்
(10,200பேரில்) 34 வீதமானவர்கள் (3370 பேர்) இறுதியாக அனுமதி பெற்றனர்.
இவ்விதம் 1975இல் 26 வீதத்தை
அடைந்து, 1980இல் 12 வீதம் வரை
தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையி
லேயே இருந்து வருகின்றது (1991இல்
15.5%, 1993இல் 14.6வீதம்) இன்று
33,000 மாணவர்களைக் கொண்டு
விளங்கும் பல்கலைக்கழக அமைப்பு
அதனை நாடுவோரின் உயர் கல்வி
அபிலாஷைகளை நிறைவு செய்வதாய்
இல்லை ஆசியப் பிராந்தியத்திலும்
வளர்முக நாடுகள் மத்தியிலும் உயர்கல்வி
விடயத்தில் இலங்கை பின் தங்கியே
இருக்கின்றது என்பது 50ஆண்டு காலக்
கல்வி வளர்ச்சியின் எதிர்மறை அம்சமா
கும் உயர்கல்வி வயதெல்லையில் உள்ள
இளைஞர்களில் (19-23 வயது)2வீதத்துக்
கும் குறைவானவர்களே உயர்கல்வி
பெறுகின்ற நிலையே காணப்படுகின்றது. பொதுவாக தென்னாசியாவில் இவ்வீதம் 5
ஆகவும் புதிய கைத்தொழில் (தூரகிழக்கு)
நாடுகளில் 8 ஆகவும் உள்ளது. மேலை
நாடுகளிலும் ஜப்பானிலும் இவ்வீதம்
20-30வரை உள்ளது இலங்கையின்
பாடசாலைக் கல்வி வளர்ச்சியுடன்
ஒப்பிடும்போது, உயர்கல்வியின் வளர்ச்சி
பின் தங்கி விட்டது என்பதே உண்மை
9C6335 @GŴ6Ů (OQLICÓ

Page 9
1978 அரசியலமைப்பு தொடர்ச்சி.
s 9. ஆண்டு அரசியல்
திட்டம் தமிழ் மக்களின் போராட்ட எழுச்சியை அடக்குவதை நோக்க மாகக் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்டது என முன்னர் பார்த்தோம். இவ் அடக்குமுறைகளையும் எதிர்த்து போராட்டம் முன்னே பாய்ந்தது. 1983 இனக்கலவரம் இப்பாய்ச்சலில் ஒரு ஜெட் வேகத்தினை உருவாக்கியது. பல இயக்கங்கள் வளர்ச்சியுற ஆரம்பித்தன. கல்வி கற்றுக் கொண் டிருந்த பல மாணவர்கள் இயக்கங்க பில் சேர ஆரம்பித்தனர். யாழ்ப்பா ணத்தில் பல கல்லூரிகளில் உயர் தர வகுப்புக்கள் எல்லாம் வெறிச் சோடிக் கிடந்தன. கல்லூரி விடுதிக ளில் தங்கியிருந்த, மாணவர்கள் மாணவிகள் பலர் இரவோடு இரவாக விடுதிகளில் இருந்து வெளியேறி இயக்கங்களில் சேரத் தொடங்கி னர். கொழும்பு பாடசாலைகளில் இருந்து கூட மாணவர்கள் தலைமறைவாயினர்.
1977இல் ஐ.தே.க. அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் இலங்கை-இந்திய உறவுகளும் சீராக இருக்கவில்லை. இப்பிராந்தி யத் தி புவிசார் அரசியலை மீறி இலங்கை அரசு அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தமையும், அமெரிக்க நலன்கள் இலங்கையில் பேணப்பட்டமையும் இந்தியாவுக்கு சினத்தையூட்டியது. விளைவு இந்திய அரசு தனது நலன்களைப் பிரதானமாகக் கொண்டு தமிழர் போராட்டத்தி னைப் பயன்படுத்தத் தொடங்கியது. இயக்கங்கள் அனைத்தும் இந்தியாவை பின் தளமாகப் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் வைத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் வழங்கப்பட்டதோடு குறிப்பிட்டளவு ஆயுதங்களும் கையளிக்கப்பட்டன. இதன் பின்னர் இந்திய உளவுப் பிரிவான "றோ" விற்கு இலங்கைப் பிரச்சினையை கையாளுவதே பிரதானமாகிவிட்டது.
மறு பக்கத்தில் தமிழர் போராட் டத்தினை பணயமாக வைத்து இந்திய அரசு, இலங்கை அரசுடன் பேரம் பேசலில் தொடர்ச்சியாக ஈடுபட்டது. இலங்கை அரசு பல்வேறு சுத்துமாத்துக்களை செய்தபோதும் இறுதியில் அவையெல்லாம் முடி யாத நிலையில் இந்திய அரசுக்கு பணிந்தது. இந்திய நலனைப் பேணக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்த த்திற்கு அது சம்மதத்தினை அளித்தது.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம் 2560735. நலனில் வெற்றிவாகையைச் சூடிக் கொண்ட இந்திய அரசு பெயருக்கு ஒரு நன்றிக்கடனாக, தமிழர்களுக்கு மாகாண அரசாங்க முறையை ஒப்பந்தத்தில் சிபாரிசு செய்தது.
ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி
சியலமைப்புக்கு கொண்டு வரப் 13வது திருத்தத்தின்படி இலங் கையில் மாகாணசபை அரசாங்க முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வரசாங்க முறையை இலங்கை அரசு வழங்கியது என்பதை விட இந்திய அரசு தமிழர்களுக்கு வழங் கிய பிச்சை என்றே கூற வேண்டும். இந்திய அரசு இல்லாவிட்டால் இப் பிச்சையும் கிடைத்திருக்க மாட் டாது என்பதே உண்மை நிலை
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள், இதுவரை கால அவர்களின் போராட்ட இழப்புகள் என்பவற்றுடன் ஒப்பிடும் போது மாகாண சபை அரசாங்க முறை தமிழர்களைப் பொறுத்தவரை யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்கியது போலவே இருந்தது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அவற்றைப் பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள், அவ்வதிகா ரங்களுக்கான பாதுகாப்பு, தமிழர் தாயகம் என்கின்ற விடயங்களில் மாகாண அரசாங்க முறை மிகப் பலவீனமானநிலையையே கொண்டிருந்தது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கை அரச கட்டமைப்புக்குள் அமையவேண்டுமானால், எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக 1949ம் ஆண்டு தமிழர சுக் கட்சி உருவாக்கப்பட்ட போதே தந்தை செல்வா தனது கருத்தினை முன்வைத்திருந்தார். சுயநிர்ணயமுடைய இரு சமஸ்டி அரசுகள், அவை இரண்டையும் இணைத்த மத்திய அரசு என்பதே அவருடைய கொள் கையாக இருந்தது. இதன் அடிப்ப டையில் இலங்கையில் சிங்கள அரசு தமிழரசு என்கின்ற இரு சுயநிர்ணய முடைய சமஸ்டி அரசுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு அவை இரண்டையும் இணைத்
வேண்டும். அவை மறு பக்கத்தி க்கு இணைப்புசு இணைக்கப்பட்( கூறப்பட்டுள்ளது தமிழ் மக்கள் இ போராடினார்கள் இணைந்து தா6ே கான அங்கீகா விடுதலைக் கூட் னார்கள், அவை இணைப்பை நிை கில் மட்டும் ஏன் டுப்பைக் கோர ே கோருபவர்கள் மக்கள், சிங்கள திருக்க விரு. இல்லையா?என கெடுப்பு நடாத்த ta56IIT? (35/35
pழுவதும் தமிழ் போடுவதிலேயே
D366 FG ஒதுக்கப்பட்டுள்
அதிகாரங்க
GUISfoGI GJIGU
ததாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மாகாண அரசாங்க முறை இவை எவற்றையும் கவனத் தில் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். இங்கு பேரின ஆதிக்கத் திற்கு பங்கம் ஏற்படாத வகையில் தீர்வினை முன்வைத்தல் வேண்டும் என்பதிலேயே கூடிய கவனம் செலுத் தப்பட்டது.
D560 Fausofa அமைப்புமுறை இவ் அரசாங்கமுறையின்படி இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களிலும் மாகாண சபை கள் உருவாக்கப்பட்டன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மட்டும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஒரு சபையாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. சபை இயங்கத் தொடங்கி ஒரு வருடத்தின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி இணைப்பின் எதிர்காலநிலை தீர்மா னிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இங்கு நாட்டில் உள்ளது, இனப் பிரச்சினை என்பது மறைக்கப்பட்டு நிர்வாகப்பிரச்சினையே உள்ளது போல, எல்லா மாகாணங்களிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட் டன. இனப்பிரச்சினைதான் பிரதான பிரச்சினையானால் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் அல்லவா அதிகாரங்கள் பங்கிடப்ப ட்டிருக்க வேண்டும். இந்த வகையில் தமிழர் பிரதேசங்கள் ஒன்றாக வரையறுக்கப்பட்டு அதற்கும் சிங்களப் பிரதேசங்கள் ஒன்றாக வரையறுக்கப்பட்டு அதற்கும் அதிகாரங்கள் பங்கிடப்பட்டிருக்க
வரை சுயநிர்ணய ங்களையே தமிழ் ருந்தார்கள், ! தமது தாயகத் விடயங்களிலும் பிரயோகிக்கக் ருக்க வேண்டும் பாதுகாப்பு பொ கைகள், மற்று Gugg)|Lb bL6)||19é றில் முழுமை இருந்திருக்க எவையும் திட்ட6 க்கப்பட்டிருக்க ங்களை போதிய இருத்தல், ெ பிடிகளை வைத் தவற்றை நடை ற்றாது விடுத அதிகளவில் உ
அரசியல் ய ப்பு (2) காணி, பற்றி குறிப்பிட் அரச காணிக திய அரசுக்கு இருக்கும். இந்த ங்களிலுள்ள ぜNTó所 あ5Tのl 。 பயன்படுத்தலா மத்திய அரசு கலந்தாலோசி கூறிய போதும் த்தப்படவில்ை மேலும் ஒரு ஒரு அமைப் கையளித்தல் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
 
 
 

*
மார்ச் 26 - ஏப். 08, 1998
நடைபெறவில்லை. ல், வடக்கு-கிழட தற்காலிகமாக |ள்ளது என்றே
வடக்கு-கிழக்கு ணைந்து தானே
1977 தேர்தலில் தமிழ் ஈழத்துக் த்தினை தமிழர் பணிக்கு வழங்கி யெல்லாம் இருக்க ல நிறுத்த கிழக்ஈர்வஜன வாக்கெ
வண்டும். இவ்வாறு
வடக்கு-கிழக்கு அரசுடன் இணைந்
புகின்றார்களா? ஒரு சர்வஜன வாக்தயாராக உள்ளா
வர்களது கவனம் 5/TLLAlaböğ5600ğ5ö5 öfin Dİ தங்கியிருந்தது. பகளுக்கென ளஅதிகாரங்கள்
ளைப் பொறுத்த
==
கிய இந்திய-இலங்கை
முடைய அதிகார
மக்கள் கோரியிஇவ்வதிகாரங்கள் தின் அனைத்து அதிகாரங்களைப் கூடியதாக இருந்திகுறிப்பாக காணி, நளாதார நடவடிக்ம் மக்கள் நலன் கைகள் என்பவற்பான அதிகாரழ் வேண்டும். இவை ILLIDITéE, 6,60). TLDவில்லை. அதிகார ளவு கொடுக்காமல் காடுத்தவற்றிலும் திருத்தல், கொடுத்முறையில் நிறைவேஎன்பதே இங்கு ள்ளது.
IGM
TIJI lear iliraflop6001ாணிக் குடியேற்றம் டுள்ளது. இதன்படி 260607255JD D25உரித்துடையதாக வகையில் மாகாண ாணிகளை மத்திய பிருப்பத்திற்கேற்ப ம். இது விடயத்தில் тзытвоя творши и вдт க வேண்டும் எனக் அது கட்டாயப்படு
D. பிரஜைக்கு அல்லது ற்கு காணிகளை கூட ஜனாதிபதியால் படும் என்றும் கூறப்
காணிக் குடியேற்றங் களி தொடர்பில் அதற்கான செயற்திட்ட ங்கள் தயாரிக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கும் என்றும் செயற்திட்டங்களின் நிர்வாகமும் முகா மையும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டு ள்ளது.
மத்திய அரசிடம் இவ்வதிகாரங் கள் இருக்குமானால் அது எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை கூறித் தெரியவேண்டும் என்பதில்லை.
மேலும் குடியேற்றங்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்யும் போது தேசிய இன விகிதாசாரத்தின்படி மேற்கொள்ளப்படும் என்றும் முத லில் மாவட்டத்தில் உள்ள காணிய ற்றோருக்கும் பின்னர் மாகாணத்தி லுள்ள காணியற்றோருக்கும் அவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள் ளது. இங்கு தேசிய இன விகிதம் என்பது ஒரு போதும் தமிழர்களுக்கு சார்பாக இருக்கப் போவதில்லை. இதன்படி பார்த்தால் தமிழர் பிரதேசத்தில் கூட 74 வித சிங்களவர் குடியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தின் இன வீதாசாரத்தைக் கூட கவனத்தில் எடுக்க தயாரில்லை என்பதே இங்கு தெரிகின்றது.
இது விடயத்தில் 1965இல் கைச்சாத்திடப்பட்ட டட்லி செல்வா
݂ ݂ ݂ ݂
ஒப்பந்தம் இதைவிட தெளிவாக உள்ளது என்றே கூற வேண்டும்.
டட்லி- செல்வா ஒப்பந்தம் குடியேற்றம் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கீழ்வரும் விடயங்கள் முதன்மையாக கவனிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
அ) முதலாவதாக, வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள காணிகள் அம்மாகாணங்களில் உள்ள காணியற்றவர்களுக்கே முதலில் வழங்கப்படல் வேண்டும்,
ஆ) இரண்டாவதாக, வடக்கு
கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கே வழங் கப்படல் வேண்டும்.
இ) மூன்றாவதாக இலங்கையில் உள்ள ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் இனத்தவர்க ளுக்கே முதலிடம் கொடுத்து ஏனையவர்களுக்கும் வழங்க Gustib.
பாதுகாப்பு
பாதுகாப்பு விடயத்தில் மாகா ணத்துக்கென மாகாண பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்படும் என்றும், இதற்கு மாகாண முதலமை ச்சரின் ஆலோசனையின் பெயரில் பொலிஸ் மா அதிகாரினால் நியமிக் கப்பட்ட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொறுப்பாக இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இப்பொலிஸ் பிரிவில், தேசியப் பொலிஸ் பிரிவில் இருந்து கடமை
வழி அனுப்பப்பட்ட பல்வேறு தர பொலிஸ் உத்தியோகத்தர்களும், மாகாணத்தில் திரட்டப்பட்ட பல்வேறு தர பொலிஸ் உத்தியோகத் தர்களும் அங்கம் வகிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது. DIT BIT 600 பொலிஸ் பிரிவுக்கான நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக மாகாண பொலிஸ் ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் இவ்வாணைக்குழுவில் மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியின் ஆலோச னையுடன், பொதுச்சேவை ஆணைக் குழுவினால் நியமிக்கப்படும் ஒருவர். மாகாண முதலமைச்சரினால் நியமிக்கப்படும் ஒருவர் உட்பட முவர் அங்கம் வகிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மாகாணப் பொலிசுக்கான சுடுபடைக்கலங்கள், வெடிமருந்துகள் வேறு சாதனங்கள் என்பவற்றின் தன்மை, வகை, அளவு என்பன பற்றி மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையின் பின்னர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாகாணப் பொலிஸ் பிரிவு உட்பட அனைத்துப் பொலிஸ் பிரிவினதும் பயிற்சிக்கு மத்திய அரசே பொறுப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
இங்கு மாகாண பொலிஸ் பிரிவு முழுமையாக மாகாண அரசின் அதிகாரத்திற்குள் இல்லாத நிலை தெளிவாக உள்ளது. மாகாண பொலிஸின் தலைவரான பிரதிப் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்படவில்லை. அவரின் ஆலோசனை மட்டும் பெறப்படும் என கூறப் பட்டுள்ளது. மாகாண ஆட்திரட் டலை மேற்கொள்ளும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவிலும் மத் திய அரசின் கையே மேலோங்கியு ள்ளது. அங்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்டவர் ஒருவரேயாவார். ஏனைய இருவரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களாக உள்ள னர். அதைவிட மாகாண பொலிஸ் பிரிவில் தேசிய பொலிஸ் பிரிவிலி ருந்து கடமை வழி அனுப்பப்பட்ட வர்களும் உள்ளனர். ஏன் இது விடயத்தில் அனைவரையும் மாகாண மட்டத்தில் திரட்டக்
கூடாது என்பதற்கு பதில் இல்லை.
மேலும் படைக்கலங்கள் பற்றி யும் பயிற்சி பற்றியும் தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்களும் மாகாண அரசுக்கு வழங்கப்படவில்லை. அவை மத்திய அரசின் கைகளிலேயே உள்ளன.
நுணுக்கமாகப் பார்க்கும் போது தமிழ் மக்களின் பாதுகாப்பு அதிகாரத்தை தமிழ் மக்களினால் தேர்ந்தெடுத்த சக்தி களிடம் கொடுக்க அரசு தயாரி. ல்லை என்பதையே இது காட்டுகிறது. அதாவது பிரதான அழுத்தி, மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்பதி லேயே கவனமாக உள்ளது. இங்கு மத்திய அரசு என்பது பேரினமயப்பட்ட சிங்கள அரசே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசின் மேலாதிக்க நிலை மாகாண பொலிஸ் பிரிவில் இருந்தும் மாகாண சபை அறிமுகமாகி இன்று 11 வருடங்கள் ஆன பின்னரும் கூட மாகாண பொலிஸ் பிரிவு உருவாக்கப்படவில்லை. இருக்கின்ற சொற்ப அதிகாரங்களே தனக்கு ஆபத்தாதி விடலாம் என அரசு கருதுகின் றமையே இதற்குக் காரணமாகும். மாகாண அரசாங்கத்திற்கு காவல னாக இருந்த இந்திய அரசு கூட இதில் போதியளவு அக்கறை காட்டவில்லை. இந்திய இராணுவம் இங்கிருந்தபோது உருவாக்கப்பட்ட தொண்டர் பொலிஸ் பிரிவோடு தனது கடமைகளை அது முடித்துக் கொண்டது. இந்திய இராணுவம் சென்றவுடன் அதுவும் இல்லாமல் போய்விட்டது.
உடும்.
GleFLbLIITILLIT Göt

Page 10
(DITirë 26 GJU. O8, 1998 area:
స్క్రీనీ" كتبه
„»%ატზე
லகின் பல நாடுகளில் பெண்களின் நலனில் அக்கறையுள்ள பெண்ணிலைவாத குழுக்கள் (அமைப்புக்கள்) சமவாய்ப்பு சம உரிமை, சமஅந்த எய்து என்னும் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வெற்றியிட்டியுள்ளபோதும் குடும்பத்தினுள் வரும் விட்டு வேலை என்பது என்றென்றும் பெண்ணு க்குரியவையாகவே ஆணாதிக்க கருத்தியல்கள் வலியுறுத்துகின்றன. இன்றும் அதுவே நடைமுறை யில் இருந்தும் வருகின்றது. இவ்வாறு குறிப்பிட்ட பாலினருக்கே உரியது என ஒதுக்கப்படுவது போல் வேறு எந்தத் தொழிலிலும் குறிப்பிட்ட பாலினரே செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த விட்டு வேலைகள் பெண்ணிலைவாதிகளால் விவாதிக்கப் பட்டுள்ள போதும் இன்றுவரை தீர்வு காணப்படாத விடயமாகவே உள்ளது. அதிலும் தமிழ்ச் சூழலில் வீட்டு வேலைகள் பெண்ணுக்குரியது என நிர்பந்தி ப்பது மிகையாக இருப்பதுடன் அது ஓர் வேலை என்ற உணர்வே அற்றுக் காணப்படுகின்றது. விட்டுவேலை கள் பெண்ணுக்குரியதாகவும் மதிப்பற்றதாகவும் நிர்ப்பந்திப்பதன் பின் புலத்தில் ஏதோ நலன்கள் இருந்தாக வேண்டும்.அதனை 1) விட்டுவேலைகளை எவ்வாறு மதிப்பிடுவது? 2) விட்டுவேலைகளினால் யார் நேரடியாக பயன. டைகிறார்கள்? கணவன்மார்களா? முதலாளிமா right 2 3) விட்டுவேலைகளுக்கு தீர்வு என்ன ? 4) சமூகமயப்படுத்தலாமா? அல்லது ஊதியமளிக்
ö6urDr ? என பரிசீலிப்பதன் மூலம் விட்டு வேலைகள்
குறித்து ஓர் அறிமுகத்தைச் செய்யலாம் நினைக்
கிறேன்.
விட்டுவேலைகள் எனும்போது உணவு தயாரித் தல், வீட்டை சுத்தப்படுத்தல், உடைகளை கழுவுதல் குழந்தைகளை பராமரித்தல், வீட்டிலுள்ள ஏனைய அங்கத்தவர்களை (கணவனின் தாய் தந்தை) பராமரித்தல் என்பவற்றை குறிப்பிடலாம். ஏனைய தொழில்களைப் போலல்லாமல் வீட்டுவேலைகள் என்பவை திட்டவட்டமான வேலைநேரம், செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலைநிலைமைகள் போன்ற எந்த விதமான வரையறைகளும் இன்றி காலையில் எழுந்தது முதல் இரவு நித்திரைக்கு போகும் வரையில் மட்டுமல்லால் இரவில் குழந்தை விழித்துக் கொண்டாலோ, குடும்பத்தில் யாராவதொருவர் சுகயினமுற்றாலோ விருந்தினர் சிலர் திடீரென வந்து விட்டாலோ சரி எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேலைகளையும் பெண்கள் செய்தாக வேண்டியுள் ளது. அத்துடன் விட்டுவேலைகள் என்பவை பொது
வாக ஒரேவிதமான வேலைகளை திரும்பத் திரும்ப செய்வதைக் குறிப்பதுடன் இந்த வேலைகள் சமூகத்துடன் தொடர்புறாமல் வீட்டிற்குள்ளும் சமையலறையினுள்ளும் நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் களைப்பும், சலிப்பும் அடைவதுடன் தனிமைப்பட்டுப் போவதையும் உணர்கிறார்கள் இத்தனைக்கு பின்பும் பெண்ணின் உழைப்பு உரிய மதிப்பையும் வெகுமதியையும் பெறாமல் போய் விடுகிறது.
குடும்பத்தில் விட்டுவேலைகள் அனைத்தையும் மனைவி தானே பொறுப்பேற்பதன் மூலம் கணவனு
க்கு செளகரியமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கிறார். இதனால் ஆணன் (கணவன்) தனது தொழில் முயற்சி பொழுதுபோக்குகளுக்கு சாதகமாக இருப்பதோடு இவற்றில் முழுக் கவனத்தைக் குவிப்பதும் சாத்தியமாகிறது. ஒரு ஆணைப் பொறுத்தவரையில் ஒரு நாளிற்குரிய சாதாரண வேலை என்பது தன்னுடைய விட்டுவேலைகள் எதனையும் செய்யத் தேவையில்லாத நிலையி லுள்ள ஒருவரது வேலைகளையே குறிக்கிறது. பெண்கள் விட்டு வேலைகளை தொடர்ந்து கவனித்து வருவதால் ஆண்கள் தமது தொழிலில் முன்னேற்றப்பாதையில் முழு ஈடுபாட்டையும் காட்ட உதவியளிக்கின்றது. உதாரணமாக உயர் ബ് ബ ബ്, ബി. 35 ബിഥിടം ബണി
நாடு செல்வதும், தொழிலாளர்கள் மேலதிக (O time) வேலைக்கு செல்வதும், ஆசிரியர் மாலைநேர வார விடுமுறை வகுப்புக்களில் கல கொண்டு தமது கல்வித்தரத்தை உயர்த்த கொள்வதும் சாத்தியமாகிறது. இத்தோடு கண மார்கள் பொழுது போக்கு நிகழ்சிகளில் முழு5 யாக ஈடுபடவும் முடிகிறது. விளையாட்டுகள் கலந்து கொள்வதற்காக தூர இடங்களுக்கு செ6 தும் ஒரு முழுநாளை விளையாட்டு நிகழ்ச்சிக பார்ப்பதற்கு ஒதுக்குவதும் சாத்தியமாகிறது.
இவ்வாறு பெண்கள் நாளாந்தம் வீட்டு வேன் களை தொடர்ந்து கவனித்து வருவதால் ஆண் வேலையில்லாத அல்லது ஓய்வுபெற்ற காலத்தி கூட விட்டுவேலைகள் செய்யாமல் இருப் சாத்தியமாகிறது. பிரான்சில் செய்த ஓர் ஆய்வு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல் குடும்பங்களில் ஆண்கள் சராசரியாக இரண்டு ம நாற்பத்தியொரு நிமிடமும் பெண்கள் சராசரிய நான்கு மணி முப்பத்தியெட்டு நிமிடமும் வி வேலைகளில் செலவிடப்படுவது கண்டறியப்பட ள்ளது. ஆனால் ஆண்கள் ஓய்வுபெறும்போது இ இடைவெளி மேலும் அதிகரிக்கப்படுவது குறிப்பி தக்கது. 65 வயதில் பெண்கள் தமது கணவரை
3 மணித்தியாலங்கள் அதிகளவு வேலை செலவிட நேருகிறது. இந்த ஆய்வினை தட சூழலில் செய்திருந்தால் அதிர்ச்சியான முடி கிடைத்திருக்கும். ஏனெனில் அங்கு முழு வி வேலைகளையும் அனேகமாக பெண்களே செய் ர்கள். இதனாலேயே பெண்கள் ஓய்வு நேரமின்றி நாளில் முழு நேரத்தையும் தொடர்ச்சியாக வி வேலைகளிலும் வெளி வேலைகளிலும் செல நேருகிறது. இதனால் குடும்ப நிறுவனத்தி சென்ற பெண்கள் பொதுவாக பட்டப்படிப்பி பிற்பாடு தமது கல்வித்தரத்தை உயர்த்துவதற்க செலவிடுவதோ, பதவி உயர் பரீட் சைகள் தோன்றுவதோ அரிதாகவே உள்ளது.
பொதுவாகவே கைத்தொழில் மயப்பட்ட நா ளில் மின்சாரம் குழாய்நீர், சமையல் வாயு பே றவை இலகுவாக கிடைப்பதும் ஆ) விட்டுவேலை D 256 to a T260TIAlas GITT607 (gass cooker, Washing chine, fridges, Microwave oven, Rice cool Blender) போன்றவை கிடைப்பதனாலும்) த. நிலையிலுள்ள நுகர் பண்டங்கள் கிடைப்பதனா விட்டு வேலைகள் இலகுவாக்கப் பட்டுள்ளத கருதப்படுகின்றது. இது ஓரளவே உண்மையாகு ஏனெனில் இந்த சாதனங்களின் வருகையா விட்டுவேலைகளின் கடுமையினை குறைத்துள்ள ஒழிய வீட்டுவேலை நேரத்தை குறைக்கவில் யென்றே கூறலாம். புதிய சாதனங்களின் வருகை னது முன்பு செய்த வேலைகளை இன் தரமாகவும் அடிக்கடியும் செய்யும்படி நிர்பந்திச் றது. உதாரணம் சமையல், விட்டின் சுத் குழந்தையின் கவனிப்பு என்பவற்றை குறிப்பிடல் அத்தோடு முன்பு விட்டுக்குவெளியே செய்யப்ப சில வேலைகள் மீண்டும் வீட்டிற்கே கொண்டு வ சேர்த்துள்ளது. உதாரணமாக ஆடைகள் சுத் படுத்தலைக் குறிப்பிடலாம், எப்படியிருப்பினும் எ தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் மேற்கூறப்பு விட்டுவேலைக்கான இலகு பொருட்கள் மக்கள் வாழ்க்கைத் தரத்திற்கேற்பவே கிடைக்கின்ற மத்தியதர வர்க்கத்திற்கே மேற்கூறப்பட்ட வி வேலைக்கான இலகுபொருட்கள் யாவும் கிடைப் அரிதாகவே உள்ளது. பொதுவாக விலை சு பொருட்கள் வைத்திருப்பது சாத்தியமற்றதாக உள்ளது. எனவே எல்லா வசதியும் கிடைக் பெற்றவர்கள் மிகக்குறைந்த விதத்தவர்களே கும்.இவர்களுக்கு விட்டுவேலை என்பது கடுமை னதும் அதிக நேரத்தை செலவிடுவதுமாக உள்ளது.இவர்களின் குடும்பங்களில் தலை6 எனப்படுபவர் தனது வசதிக்கு மோட்ட துவிச்சக்கரவண்டி வேண்டுவதில் காட்டும் அக்க விட்டுவேலைக்கு உதவும் காயடிப்பு (Gass cook போன்ற அடிப்படை பொருட்கள் வேண்டுவது காட்டுவதில்லை.
20 நூற்றாண்டிலும் கூட GLI60ördæ56 வீட்டுவேலை நேரம் குறைவடையாது இருப்பது இவர்கள் தொழில் செய்தாலும்கூட ஆண்களை பெண்கள் இரண்டுமடங்கு வேலைகளை செ வேண்டியுள்ளது. தொடர்ச்சியான வேலை பெண்களை அடிக்கடி மன அழுத்தத்திற் உள்ளாக நேரிடுகிறது.
சில சந்தப்பங்களில் பெண்கள் வீட்டு வே6 களை தனியாக சமாளிக்க முடியாத நில ஏதாவது காரணத்தால் ஏற்படுகையில் வி வேலைகளுக்கென உதவியாளரை வேலைக்க பகுதி நேர துப்பரவாக்குபவர்கயள், குழந் பராமரிப்பவர்கள் வைத்துக்கொள்ள அனுமதி படுகிறார்கள், ஆனால் வேலைககாரரை 3 பிடிப்பது, பயிற்றுவிப்பது முறையாக நிர்வகி போன்றவையே பெண்களுக்கு இன்னுமொரு வே போல் ஆகிவிடுகிறது. இதனால் குடும்பத் இன்னொருவரையும் வைத்துப் பராமரிப்பதுே பெண்ணுக்கு இந்த செயற்பாடு ஆகிவிடுகி பொதுவில் வீட்டுவேலைகளை தனித்து பெண்ணால் சமாளிக்கவே முடியாது என்ற நி3 தோன்றும்போதுதான் இப்படிப்பட்ட ஏற்பாடு செய்யப்படுகின்றது. பிரசவம், அதிக குழந்தை பராமரிக்கப்பட வேண்டிய நோயாளிகள், அடி டியும் அதிகரித்தளவு விருந்தினர்கள் வரு போன்றறை இப்படிப்பட்ட நிலமைகளில் குறிப் தக்கவை குடும்பத்தினுள் இன்னுமொரு வித
 
 
 
 
 

டுகT67. க்கு
KCT, LIIT GlIb
1በ d5 நம்
üLò! தே
6)-
ODID (B TITÍ
ጋ9ፊ75 ai
L
தில்
T6)
D951, ତ(b
se 56 it, த்த
60)ሪ55 L击
நிலமைகளிலும் வீட்டு வேலைகளுக்கு உதவியா ளர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளில் செலுத்தப்படும் மனைவியின் உழைப்பானது வேறு ஏதாவது ஒருதுறையில் செலுத்தப்படுவது அதிக இலாபகரமானதாக இருக்கும் என கணவர் கருதும் பட்சத்தில், அதாவது குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய அதிக வருமானத்தைத் தரக்கூடிய ஒரு தொழிலுக்கு மனைவி போவதை கணவன் விரும்பும் பட்சத்தில் அல்லது குறிப்பான சமூக கலாச்சார நடவடிக்கைகளில் மனைவியர் பங்குபற்றுவது, அழகுக்கலைகளில் ஈடுபாடு காட்டுவது போன்றவை கணவரது செல்வச் செழிப்பின் அடையாளங்களாக வெளிப்படும் நிலமைகளிலும் விட்டு வேலைகளுக்கு உதவியாட்கள் வைத்திருத்தல் அனுமதிக்கப்படுகி. றார்கள். ஆனால் தமிழ் நடுத்தர வர்க்க பெண்க ளைப் பொறுத்தவரையில் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் சேர்த்து இரண்டு வேலைகளையும் தனியே செய்தாக வேண்டும் என்பதே நியதியாக உள்ளது. இவர்கள் இரண்டு வேலைகளையும் தனியே சமாளிக்க முடியாத நிலைமை உருவாகும் போது
பெண்கள் தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கொள்கிறார்கள், வேலைக்காரரை வைத்திருக்கும் பெண்களை சோம்பேரிகளாகவும், ஒட்டுண்ணிகளாகவும் சித்தரிக்கக்கூட இந்த ஆணாதிக்க சமுதாயம் தயங்குவதில்லை.
வீட்டு வேலைகளை
எவ்வாறு மதிப்பிடுவது ? சமூகளவில் நடைபெறும் செயற்பாடுகள் அனைத்துமே பால்மயப்பட்டதாகவே (Gendered) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. முதலில் சமூக செயற்: பாடுகள் அனைத்துமே பொதுவானவை தனிப்பட் USnsu (Public-Ptivate Stsi O 616oa, CIU(8ä5Uன் அதிகாக்கையம் செல்வத் தையும் மதிப்பையும் வழங்கக கூடிய பொது அரங்கானது ஆணுக்குரியதாகவும் சலிப்பூட்டும் தனிமைப்படுத்தும், கீழ்ப்படுத்தும் தனிப்பட்ட அரங்கானது பெண்ணுக்குரியதாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகைப்படுத்தலானது குடும்பத் தினுள்ளும் ஆணின் கையில் அதிகாரம் குவிவதற்: கும் இட்டுச் செல்கின்றது. பொதுவாக திருமணம் என்பது சமத்துவமான உறவு என்று கூறப்பட்டாலும் இந்த உறவுக்குள் ஆணுக்கும் பெண்ணுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ள பாத்திரங்களும் வேலைப்பங்கி டும் ஆணை அதிகாரத்திலும் பெண்ணை கீழ்படி வான நிலையிலும் வைத்திருப்பதாகவே அமைந்து ள்ளது. அத்தோடு கணவன் மனைவி இருவருமே
', ଐ;
தொழில் செய்யும் நிலையில் இருந்தாலும் கூ கணவனுக்கு அவரது தொழில் சார்ந்த முயற்சிகளி மனைவி உதவுவது போல் மனைவியின் தொழி சார்ந்த முயற்சிகளில் கணவன் உதவுவது குறைவ கவே உள்ளது. அப்படி எப்போதாவது நடைபெறு மாயின் கணவனுக்கு உதவி செய்யும் போதுசு மனைவி கீழ் படிவான நிலையிலேயே தொடர்ந்
செயற்படுகிறார். ஆனால் மனைவிக்கு கணவ
உதவ முன்வருவாரேயானால் இயல்பாகே கணவன் அதிகார நிலைக்கு சென்று விடுவா இப்படியாக சமூகளவிலும் குடும்பளவிலும் நிலவு வேலைப் பிரிவினையானது கணவன் மனை ஆகியோரிடையே நிலவும் தொழில் சார்ந் உறவுகளிலும் கூட ஏற்றத்தாழ்வை அதிகார படிநிலையை (Hierarchy) தோற்றுவித்துவிடுகிற
தமிழ்ச் சூழலில் இன்று திருமணம் என்ப சந்தையில் வாங்கும் பொருளாகவே உள்ளது அதாவது பல இலட்சங்களை இனாமாகவும் நகையும் கொடுத்தால் மாப்பிள்ளையை விடலாம். இவ்வாறு விலை கொடுத்து வாங்கு திருமண உறவு என்பது அசமத்துவ உறவாகவ
பால்ரீதியான வேலைப் பிரிவினையையும் கொண் தாகவுமே உள்ளது. குடும்பத்தில் பெண்கள செய்யப்படும் விட்டு வேலைகள் என்றென்று கீழ்படிவானதாகவும், மதிப்பற்றதாகவும் ஊதிய றதாகவும் உள்ளது. குடும்ப நிறுவனத்தினுள் பெ வருவதினால் கணவர் குழந்தைகள் மட்டுமல் கணவரின் பெற்றோர் என பல அங்கத்தவர்களுக் சேவை செய்ய வேண்டியுள்ளது. பொதுவாகவே பொருளை சந்தையில் வாங்கினால் வாங்கிய ருக்கே அப்பொருள் உடமை என்பதே வழமையாகு ஆனால் திருமணம் என்ற சந்தையில் விசித்தி என்னவென்றால் பொருளுக்குத்தான் (ஆணி வாங்கியவர் ( பெண் ) உடமையாகும். பெண்களு SAKSASSINGISK SAKSANKSFÖRFAGRES HULȘ OCTst 356ït, GN6ia6 பெண்கள் பை அங்க வர் யாவருக்குமே சேவை செய்வது தமது கட என்பதுபோலவும், அவர்களின் சேவை பெறுவது விட்டு அங்கத்தவன்களின் உரி ை போலவும் உணரும் நிலை காணப பெண்கள் ஒருபுறம் இந்த விட்டுவேலைச்சுமை சலிப்புற்று, களைப்புற்று, தனிமைப்படுத் செய்கிறார்கள். மறுபுறம் இந்த சேவையின கணவர், எனது குழந்தை என பெருமிதமும் - யும் அடைகிறார்கள். இந்த மாதிரியான பெண்க இருமுகத் தன்மையினால் விட்டுவேலைகள் குறி சரியான மதிப்பீட்டிற்கு வரமுடிவதில்லை. ஆன இன்று பெண்கள் தொழில் புரிபவராக இருப்பாரா விட்டுவேலைகள், வெளிவேலைகள் என இரட்

Page 11
மையினால் பல கஸ்டங்களை அனுபவிப்பதுடன் ட்டுவேலைகள் குறித்து விவாதித்துக் கொண்டிக்கிறார்கள் என்றால் மறுப்பதற்கில்லை. இவ்வாறு ருமணத்தின் மூலம் குடும்ப நிறுவனத்தினுள் வரும் பண்கள் எப்படி மதிப்பற்ற, ஊதியமற்ற, கீழ்படிவான, லிப்பூட்டும் களைப்பூட்டும் தனிமைப்படுத்துவதுமான ட்டுவேலைகளினால் மகிழ்ச்சியடைய முடியும்? ச்சயமாக பெண்கள் பல சந்தர்ப்பத்தில் தமக்குள் ாயே இந்த வாழ்கையை வெறுத்துக்கொண்டும் வளியில் சமாளித்துக் கொண்டும்தான் உள்ளார். ள் என்பதே உண்மையாகும்.
இவ்வாறான பெண்களின் நடத்தைக்கு காரணம் ன்ன என ஆராய்ந்தால் ஆணாதிக்க கருத்தியல் ள் பெண்களின் ஆழ்மனிதில் வேரூன்றியுள்ளதே ன்றால் மிகையாகாது. ஆம் பெண் என்றால் னைக்கு உரியவள் என்றும் அதனால் அவளை னைவி இல்லாள் என அழைப்பதும் அவள் குடும்ப D6) னுள் வரும்போது கணவன் குழந்தைகள் ட்டி எா ஏனைய முதியவர்கள் போன்ற வருக்கும் சேவை செய்ய வேண்டும் எனவும், முகம் காணாமல் என்றும் சிரித்த முகத்துடனும்,
வேலைகளை பங்குபோட்டுக்கொள்வதே சரியான அணுகுமுறையாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இன்றி விட்டுவேலைகள் யாவும் பெண்க ளின் தலையில் சுமத்தப்படுகிறது. இந்த வீட்டு வேலைகள் தாழ் அந்தஸ்தினை பெறுவதினாலேயே பெண்கள்தான் இதனை செய்தாக வேண்டும் என கருத்தியல்கள் வலியுறுத்துகின்றன. எனவே விட்டுவேலைக்கான அந்தஸ்தினை வழங்குவதன் மூலம் இந்த ஆணாதிக்க கருத்தில்களை சிதறடிக்க வேண்டும். எவ்வாறு விட்டு வேலைகளுக்கு அந்தஸ்தினை அளிப்பது எனின் அ) விட்டுவேலைகளை சமூகமயப்படுத்தலாம்.
அல்லது ஆ)விட்டுவேலைகளுக்கு ஊதியம் அளிக்கலாம்.
வீட்டுவேலைகளை எவ்வாறு சமூகமயப்படுத்தலாம் ? விட்டுவேலைகளை சமுக மயப்படுத்தல் என்பது இன்று விட்டில் பெண்களால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் வேலைகள் பலவற்றை பொதுநிறுவன ங்களில் தொழில்முறைப்படி(Profession) செய்வ தைக் குறிக்கிறது. பொது உணவகம் பொதுசலவை க்கூடம், சிறுவர் பராமரிப்பு நிலையம், வயோதிபர் நிலையம், நோயாளிகளை பராமரிக்கும் பொது வசதிகள். போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு
FGL
Ժ(Մ
Ôቻ56Ö] :ബ GUé GELUIT
6)][h
விட் Gus
Ժ(Մ)
6OLD. 6չիա)
66 என்று
(36) is
LDITAL
தற்போதைய முதலாளித்துவ ஆணாதிக் வரைஆண் உற்பத்தியாளனாகவும்.பொ. 60UGIG65 (Public Workplace)
தனிப்பட்டகுடும்பத்திற்குரிய(Privat உடையவராகவும்கருதும்நிலை இருக்கும்வ
செய்வதினால் பெண்கள் பெருமளவில் வீட்டு வேலைகளின் சுமைகளில் இருந்து விடுவிக்கப் படுவார்கள், அத்தோடு பெருவித அளவில் இயந்திரமயப்படுத்தியும், சிறப்பு தேர்ச்சி பெற்ற தொழிலாள்களால் இவை செய்யப்படும்போது இந்த சேவைகள் இன்னும் தரமாக அமைவதுடன் மலிவானதாகவும கிடைப்பதாக இருக்கும். ஆனால் இதனை செய்வதற்கு பெண்விடுதலையை தனது நிகழ்ச்சிநிரலில் (Agenda) வைத்துள்ள ஒரு அரசும் இந்த விதமான பொது வசதிகளை உருவாக்குமள விற்கு உயர்ந்த உற்பத்தி வளர்ச்சி மட்டமும் அவசியமர்னதாகிறது. ஆதலால் இது புரட்சிகர அரசதிகாரம், சமூகமாற்றம் போன்றவற்றுடன் நெருங்கிப் பிணைந்துள்ளது.
பொதுவாக சமூகத்தில் ஆண்களே உழைப்பா ளர்கள் எனவும் அவர்களது ஊதியத்தை செலவு செய்யும் நுகர்வாளர்களே பெண்கள் எனவும் கூறப் படுகின்றது. ஆனால் பெண்கள் முதலில் உழைப்பா ளர்கள் பின்புபான் நுகர்வாளர்கள், மார் கிரட் GL JGöteF6öTL6mó (Margaret Benston) 6T 6örLJ6) ir con modél
ாறுமையுடனும் இருத்தல் வேண்டும் எனவும் நிர்பார்க்கப்படுகின்றது. "சிரித்த முகம் வேணுமடி பண்களுக்கு" என்ற சினிமாப்பாடல் வரிகளும் தனையே சித்தரிக்கின்றது. இப்படியான பெண்ளே வீட்டுக்குரிய குலமகள் எனவும் அல்லாத டத்து அவள் நல்ல குடும்பத்திற்கு ஏற்ற பெண் ல்ல எனவும் வசை மொழியிற்கு ஆளாவாள். இந்த
கையான ஆணாதிக்க கருத்தியல்களை அடிமன
தில் கொண்டதினாலேயே பெண்கள் வீட்டு
பலைகள் குறித்து சரியான மதிப்பீட்டிற்கு
முடியாதுள்ளது. சினிமாபடம் சினிமாபாடல்கள், திரிகைகள், கதைகள் போன்ற வெகுசன ாடர்பு சாதனங்களும் இந்தமாதிரியான ஆணாக்க கருத்தியல்களையே வலியுறுத்துகின்றன. நனையே ஒளவையாரின் பழைய வெண்பாவொன். ன் வரி கூறுகிறது. "சற்றேனும் ஏறுமாறாய் ப்பாளேயாகில் கூறாமல் சன்னியாசம் கொள்" (ஒளவையாரும் ஒரு பெண்ணியற் புலவர் பதும் இங்கு கவனிக்கத்தது). எனவே இவ்வா ன ஆணாதிக்க கருத்தியல்கள் பால்ரீதியான லைப் பிரிவினையை வலியுறுத்துவதனாலேயே நிம்பத்தினுள் அசமத்துவமான உறவு நீடிக்கிறது ாலாம். இரண்டு நண்பர்கள் சேர்ந்து இருக்கும் ாது விட்டு வேலைகளை எவ்வாறு பங்கு போடுகி. ர்களோ அதே போலத்தான் குடும்பம் என்ற றுவனத்தினுள் வரும் இரு பங்காளரும் வீட்டு
றார். குடும்பத்துடனும் வீட்டுடனும் சம்பத்தப்பட்ட 6T6f 60LDLLJIT607 பயன்மதிப்புக்களை உருவாக்குவ தற்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில் பெண் களை ஒரு வர்க்கமாக அமைக்கலாம் என்கிறார்.
இங்கு எளிமையான பயன்மதிப்பு என்பது உணவு
சமைப்பது, ஆடைகள் வீடு என்பவற்றை சுத்திகரி ப்பது குழந்தைகள் முதியோர் நோயாளர் என்பவர் களை பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கும். பெண்கள் குடும்பநிறுவனத்தினுள் தமது உழைப்பை ஊதியத்திற்காக செய்யவில்லை என்பதற்காக மதிப்பற்றது எளிமையானது என்று அர்த்தப்படாது. உதாரணமாக விட்டு வேலைகளில் உணவுசமைப்பது என்பது ஒரு தொழிலே அதனையே ஆண்கள் உணவகங்களில் செய்யும் போது மிகவும் மதிப்பாக வும் உயர்ந்தளவு ஊதியமும் அளிக்கப்படுகின்றது. நல்ல உணவுத் தயாரிப்பாளருக்கு இலங்கையில் 10,000-15,000 வரை ஊதியம் அளிக்கப்படுகின்றது. நட்சத்திர உணவுவிடுதிகளிலுள்ள அதாவது இன்று உயர்கல்வி கற்ற டாக்டர், இஞ்சினியர் போன்றோரு க்கும் இதேயளவுதான் ஊதியம் அளிக்கப்படுகின்றது. ஆனால் ஆண்களினால் செய்யப்படும் அதேவேலைகள் விட்டில் தனிப்பட்ட அங்கத்தவர்களுக்காக செய்யப்படுகையில் ஊதியமும் இன்றி மதிப்பும் அற்றும் காணப்படுவது ஆச்சரியத்திற்குரியதே. இதே போன்று சலவை செய்யதலையும் குறிப்பிடலாம்.
பெண்கள் தமது விட்டு வேலைகளில் இருந்து விடுவிக்கப்படாத வரை அவள் சமூக உற்பத்தியில்
 
 
 

(OTňá 26 – 6JU. O8, 1998
டுவது என்பது தொலைதுாரத்திலேயே இருக்திருமணமான தாய்மையெய்திய பெண்கள் க உற்பத்தில் ஈடுபடும்போது இரண்டு வேலைா (வீட்டுவேலைகள்-வெளிவேலைகள்) செய்ய ண்டியுள்ளது. சமூக உற்பத்தியில் ஈடுபடுவது ன் விடுதலையின் முன்நிபந்தனை என்ற திலும் அது மீட்டுமே விடுதலையைக் கொண்டு து விடாது. வீட்டுவேலைகளை பெண்ணுகே யதாகவும், தனிப்பட்ட நடவடிக்கையாகவும் தும் வரையில் இது பெண்ணிற்கு இரட்டிப்பு லைச் சுமையினையே ஏற்படுத்தும். ஆதலால் வேலைகளை சமூக மயப்படுத்துவதன் மூலம் ண்களை விட்டுவேலைகளில் இருந்து விடுவிப்பது றியமையாத ஒன்றேயாகும். அதுவ்ே பெண்கள் 5உற்பத்தியில் முழுமனத்துடன் ஈடுபட வழியந்துக் கொடுப்பதுடன், பெண்களுக்கு உயர்பதனையும், உயர் அந்தஸ்தினையும் அளித்து ர்களது ஆளுமையின்ை செழிப்பாகவும், மாகவும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் ால் மறுப்பதற்கில்லை.
வீட்டுவேலைகளுக்கு ஊதியம் ċelerfaisasseonTL mom ?
தடும்பநிறுவனத்தினுள் நடைபெறும் விட்டு லையினை சில பெண்ணிலைவாதிகள் பின்வருகுறிப்பிடுவர். அதாவது பெண்கள் சமூக
சமூக அமைப்பு:இப்பழயேநீக்கும்
அரங்கிற்குரிய அந்தஸ்தினை ண்மறுஉற்பத்தியாளராகவும்
amily) தாழ்அந்தஸ்தினை
தின் அழிவுடனே சாத்தியப்படும்
பத்தியில் புகவேண்டுமென்பதில்லை. ஏனெனில் ர்கள் ஏற்கனவே அங்குதான் உள்ளார்கள் ாவது தற்கால எதிர்கால தொழிலாளர்களுக்கு னவும் உடையும் வழங்குவதுடன் வீட்டில் ஓர் ராக்கியமான உளவியல் சூழலை உருவாக்கு ன் மூலம் உதவுகின்றாள். ஆனால் நடைமுறை இவ்வாறு அர்த்தப்படுவதில்லை. மேற்கூறிய த்தத்தில் பெண்கள் ஆண்களின் உழைப்பை வாக்குபவர்கள் எனப் பார்க்கின் அவர்களுக்கு நியம் அளிப்பது வரவேற்கத்தக்கதாகும், ாவது சமூக உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் ாழிற்சாலையில் ஊதியத்திற்காகவும் வீட்டில் தியம் இல்லாமலும் உழைக்க வேண்டியுள்ளது. னைமுடிவிற்கு கொண்டுவர விட்டுவேலைகளுக்கு நியம் அளிப்பதே பொருத்தமானது என பெண்ணி வாதிகள் கூறுகிறார்கள். இவ்வாறு விட்டு லைகளுக்கு ஊதியம் அளிப்பதால் பெண்கள் ன் தொழிலாளர் நலன் கருதி அமைப்பாக ஒன்று iவதும் இலகுவாக இருக்கும். விட்டு வேலைக உழைப்பு இறுதியில் மூலதனத்திற்கே இலாப அமைவதால் அரசே பெண்களுக்கான ஊதியத வழங்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இது ங்கப்படாத போது அல்லது கூட்டிக் கேட்க ண்டி ஏற்படும்போது பெண்கள் விட்டுவேலைகளை ப்யாது வேலைநிறுத்தம் செய்யலாம். இதன் ம் ஆண்களுக்கும் மூலதனத்திற்கும் பாதிப்பை படுத்தலாம் எனவும் கூறுவர். ஆனால் இவ்வாறு ன்களின் வீட்டுவேலைகளுக்கு ஊதியம் அளிப் த வேறு சில பெண்ணிலைவாதிகள் விமர்சிக்கி கள். அதாவது இவ்வாறு ஊதியம் அளிப்பதானது ரீதியான வேலைப்பிரிவினையை ஊக்குவிப்பது அவர்களை ஒடுக்கவும் செய்யும் என்பதாகும்.
வீட்டுவேலைக்கு தீர்வாக. தற்போதைய ஆணாதிக்க குடும்ப அமைப்பு ற தொடர்ந்து இப்படியே நீடிக்கும் வரை ன்கள் சமூக உற்பத்தியில் ஈடுபடுவது மட்டும் ன் விடுதலையை முடிவுக்கு கொண்டு வந்து ாது. பெண்கள் சமூக உற்பத்தியில் ஈடுபட்டாலும் இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொரு பெண்ணையும் டுப்பட்டவளாகவே இந்த ஆணாதிக்க குடும்ப மப்பு காண்கிறது. இதனை மாற்றுவதாயின் ம்பளவில் ஆண் பெண்ணுக்கென பாகுபடுத்தப் டு ஒதுக்கப்பட்ட வேலைப் பாகுபாடுகளை விற்கு கொண்டு வருதல் வேண்டும். அதாவது ன்ணின் வேலைகள் உற்பத்தி சார்ந்த வேலைக 5 மதிக்கப்பட்டு, அதற்குரிய அந்தஸ்தினை ங்குதல் வேண்டும். எவ்வாறு கணவனின் யமளிக்கும் உழைப்பு அந்தஸ்தினை பெறுகின் ா அதேபோல் மனைவியின் உழைப்பும் (விட்டு லைகளிலும் கூட) சமூக அந்தஸ்தினை பெறுமா b குடும்பளவில் காணப்படும் பால் ரீதியான லைப்பாகுபாடுகள் அறவே நீக்கப்படும். ஆனால் போதைய முதலாளித்துவ ஆணாதிக்க சமூக மப்பு இப்படியே நீடிக்கும் வரை ஆண் பத்தியாளனாகவும், பொது அரங்கிற்குரிய 256rig560601 p. 60LL6).J. Tabojib (Public work b) பெண் மறு உற்பத்தியாளராகவும், தனிப்பட்ட பத்திற்குரிய (Private Family) தாழ்அந்தஸ் ன உடையவராகவும் கருதும் நிலை இருக்கும்
வரை பெண்ணொடுக்குமுறைக்கு தீர்வு என்பது இந்த ஆணாதிக்க முதலாளித்துவத்தின் அழிவுடனே சாத்தியப்படும்.
ஆயினும் வெறுமனே முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் சமூகமாற்றத்தின் வெற்றியுமான சோசலிஷமும் பெண்ணொடுக்கு முறைக்கு தீர்வினை கொண்டு வந்துவிடாது. ஏனெனில் இந்த சமூகஅமைப்பில் புரையோடிப்போயுள்ள ஆணாதி க்க கருத்தியல்கள் அவ்வளவு இலகுவாக மாற்றத்திற்கு கொண்டு வந்துவிட முடியாதளவு பலமாகவுள்ளது. ஆதலால் சமூகமாற்றம் வேண்டப்படும் பட்சத்தில் மக்களின் மறுபாதியாகவுள்ள பெண்களும் அமைப்பாதலும் ஆயுதந்தாங்குவதும் இன்றியமையாததாகும். இவ்வாறு பெண்கள் அமைப்பாகி சமூகமாற்றத்திற்கான பங்களிப்பை செய்யும் அதேவேளை தம்முடைய தாழ்அந்தஸ்தினை மாற்றுவதற்கான தனியான வேலைத் திட்டத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். இந்த வேலைத் திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் வீட்டு வேலைகள் என்ற விடயத்தையும் சேர்த்துக் கொண்டு செயற்படுதல் வேண்டும். இந்த வகையில் அமைப்பாக்கப்பட்ட பெண்கள் பெண் விடுதலையினை தமது குறிக்கோள்களில் ஒன்றாக ஏற்றுக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புடன் இணைந்து செயற்படுவதும் இன்றியமையாததாகும். இவ்வாறு புரட்சிகர அமைப்புடன் பெண்கள் சரிநிக ராக நின்று முழுமையான பங்களிப்பு செலுத்தி போராடி வெற்றியீட்டும் சமூகமாற்று ஒன்றே பெண்ணொடுக்குமுறைக்கு உண்மையான தீர்வினை வழங்கும் என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் வரலாற்று ரீதியாக பெண்கள் சில படிப்பினைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் உண்டு. அதாவது சோவியப் புரட்சி சீனப் புரட்சி, கியூபப் புரட்சி, வியட்நாமியப் புரட்சி ஆகியவற்றின் போது பெண்கள் முழுமையான பங்களிப்பினை செலுத்தி விரம்மிகு சாதனைகளை நிலைநாட்டி சமூகமாற்றத் திற்கு வித்திட்டவர்கள் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மையாகும். ஆனால் அங்கு சோசலிசம் வந்த பின்பும்கூட பெண்ணொடுக்குமுறை தொடர்வதேன்? என்ற ஐயம் பெண்களிடையே தோன்றாமலில்லை. ஆயினும், இதனால் பெண்ணொ டுக்குமுறை என்பது என்றென்றைக்குமே வெற்றியிட்ட முடியாத ஒன்று என்ற முடிவினை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதற்குமேலாக அமைப்பாக்கப்பட்ட பெண்கள் தம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு நடைமுறை அணுகுமுறைகளில் உள்ள தவறுகளையும், தோல்விகளையும் இனங்கண்டு மிகவும் உறுதியாக கற்றறிதல் அனுபவம் போராடு தல் ஆகியவற்றின் துணையுடன் வரலாற்றுரீதியான படிப்பினைகளை மனதிலிருத்தி மிகுந்த விழிப்புண ர்வுடனும் செயலுறுதியுடனும் தம்முடைய சொந்த விடுதலைக்காகவும், புரட்சியின் இலட்சியத்திற் காகவும் போராடி வெற்றியிட்டும் போதே பெண்ணொ டுக்கு முறைக்கும் சாவுமண அடிக்கும் எனலாம். இவ்வாறு வென்றெடுக்கப்படும் சமூகமாற்றே (அரசே) பெண்களால் குடும்பி நிறுவனத்தினுள் மேற்கொள்ள ப்படும் விட்டு வேலைகளுக்கும் தீர்வினை கொண்டு வரும், அதாவது விட்டு வேலைகளுக்கு மதிப்பளிப் பதும் பெண்களுக்கு உயர் அந்தஸ்தினை வழங்குவ தும் சாத்தியப்படும். தனிப்பட்ட அரங்கில் நடைபெ றும் உழைப்பை பொது அரங்கிற்கு கொண்டு வருவதாகிய சமூகமயப்படுத்தலை, உயர்மட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்வதனை அரசு மேற் கொள்ளும்போதே பெண்கள் வீட்டு வேலைகளில் இருந்து விடுவிக்கப்படுவதும் சாத்தியப்படும். இந்தவகையில் குடும்பமானது, ஒரு பொருளாதார asuastas (Economic unit) (3) Giosultip6) p. 600Titárd பூர்வமான அலகாக (Emotional unit) இருக்கும் போதே உண்மையான சமத்துவமான உறவாக நீடிக்க முடியும். இங்கு பெண் தன்னை பயனுள்ள மானுடப் பிறவியாக இனங்காண்பதும் 96), 6JTg5 உழைப்பு சமுதாயத்திற்கு பயன்மிக்கது என்பதை உணர்வதும் மிகவும் அவசியமாகும்.
குறிப்பு - இவ்வாறு நடப்பு குடும்ப நிறுவனத் தையே தொடர்ந்தும் கட்டிக் காப்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது ஐயத்திற்கிடமானதே. ஏனென்றால் தொடர்ந்து வரும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் ஏற்ப இன்றைய குடும்பநிறுவனம் ஒரு காலகட்டத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் தகர்க்கப்படுவதும் நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நடந்தேயாகும் என்பது வரலாறு காணப்போகும் உண்மையாகும்.
இந்த முழுமையானசமூகமாற்று என்பது நடந் தேற பல வருடங்கள் செல்லலாம். எனவே தற்காலி கத் தீர்வாக முற்போக்காளர்கள் பெண்ணொடுக்கு முறையினை ஏற்றுக்கொள்பவராயின், இந்தக் கணத்தில் இருந்து தமது சொந்த வாழ்கையில் விட்டுவேலைகளுக்கு தாமும் பங்களிப்பு செலுத்து வதே பொருத்தமானதாகும். இவ்வாறு விட்டுவேலை களில் பங்கெடுப்பதால் தாம் பொதுஅரங்கில் பின்நிற்க வேண்டிவரும் எனதட்டிக் கழிப்பதெல்லாம் ஆழ வேரூன்றியுள்ள ஆணாதிக்க செயற்பாடே அன்றி வேறில்லை. இவ்வாறு சொந்தவாழ்கையில் செயற் படுத்தப்படாத எந்தக் கருத்துக்களுமே என்றென்றைக்குமே தீர்வு காணப்பட முடியாத ஒன்றேயாகும்.இதனையே பெண்முற்போக்காளர் ஒருவர் முன்வைப்பாரேயானால் அதனை எவ்வாறு அர்த்தப்படுத்துவது?
இராசம்மா - அநாமிகா

Page 12
(DITŤ&# 926 - 6JTU. O8, 1998
ஒரு குழந்தையை அந்த அடி எவ்வளவு தூரம் தாக்குகிறது என்பது அந்தக் கணத்தில் பெற்றோருக்கு இருக்கும் மன விரக்தியின் அளவைப் பொறுத்த ஒன்றாகும் மிகவும் மெது வான அடிகளைக் கூட நாம் ஒப்புக் கொள்வோமானால், நாம் அதிகளவு விரக்தியடைந்திருக்கும் பெற்றோர் தாம் விரும்பும் அளவை விடக் கடினமாகத் தம் பிள்ளைகளை அடிப்பதற்கான வாய்ப்பை அதிகரித் தவர்களாவோம். மெதுவாக அடிப்ப தற்கும், துஷ்பிரயோகம் செய்வ தற்கும் இடையில் தடம் மாறிப் போய்விடுவது மிகவும் இலகுவான ஒருவிடயம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அடித்தலில் தங்கியிருக்கும் பெற் றோர், அடிக்கடி கையிலே கொடுக்கப் படும் ஒரு தட்டு குழந்தையின் இயல்பை நிறுத்தி விடுவதில்லை என்பதை அடிக்கடி அவதானித்தி ருப்பார்கள் அவர்கள் தமது குழந்தை யைத் தாம் போதியளவு கடுமையாக அடிக்கவில்லை என்பதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்று அவர்கள் நினைக்கக்கூடும். இதனால் அவர்கள் கடுமையாக அடிக்கத் தொடங்குகிறார்கள் அதுவும் சரி வராதபோது இன்னும் கோபமடைந்து
அதைவிடவும் கடுமையாக அடிக்கி றார்கள் துஷ்பிரயோகத்திற்காகக் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான பெற்றோர் மிகச் சாதாரணமானவர் 9, GITT B, CBQ 22 GTGTGOTIŤ DIGAJIŤ SI, GÍ GÖT தட்டு அடியாக மாறுகிறது. அடி அறையாக மாறி அது பின் பலத்த அடி யாக (வெளுவை) யாக மாறுகிறது.
ஆனால் இங்கே முக்கியமானது என்னவென்றால், மெல்லிய அடியாக வழங்கப்படும் உடற் தண்டனை கூட பலத்த உடற்காயத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதுதான் ஒரு குழந்தை யைக் குலுக்குதல், நாடி உடைவதற் கும், மூளை கலங்குவதற்கும், ஏன் இறப்புக்கும் கூடக் காரணமாக அமைந்து விடலாம் ஒரு வளர்ந்த பிள்ளையைக் குலுக்குவது மூளைப் பாதிப்புக்கு ஏதுவாகலாம் குழந் தையின் கன்னப்பகுதியில் அடித்தல் அதற்கு செவிட்டை ஏற்படுத்தக் கூடும். அதன் பிட்டப்பகுதியில் அடித் தலால் அதன் சமநிலை குலைந்து விழக்கூடும் அது தன் தலையை உடைத்துக் கொள்ளக் காரணமாக -960). Οι ΙωITh.
குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் என்பதையும், அவர்கள் வளர்ந்த வர்களை விட உடல் ரீதியாகப் பலவீனமானவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எம்மைக் கட்டுப்படுத்த வேண்டும் குழந்தைகளைக் காயத்திலிருந்து பாதுகாப்பது எமது தேவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
அண்மைக் காலமாக குழந்தைகள்
தமது உடல் சம்பந்தமான கட்டுப்பாடு பற்றிய ஒரு உணர்வைக் கொண் டிருப்பது முக்கியமானது என்று நாம் உணரத் தலைப்பட்டிருக்கிறோம்.
குழந்தைகளது உடல் மதிக்கப்படவும்
பாதுகாக்கப்படவும் வேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் போதிப்போமானால் அவர்கள்
மிகவும் சிறப்பாகத் தம்மை உடலியல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்க ளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் di Louid; GT3 Guo Tiai 5Tuh தாக்குதலுக்குள்ளாகும் போது அவர் கள் தமது உடம்பைப் பாதுகாக்கலாம் என்றோ அல்லது தனது உடலுக்கு நடப்பதை தாம் கட்டுப்படுத்த முடியும் என்றோ அவர்கள் உணரமுடியாது போய் விடுகிறது. அவர்களது தம்மைப் பற்றிய உணர்வு பாதிப் புக்குள்ளாக்கப்படுகிறது.
ஆக, இதற்காக நான் என்ன Garui LuaJITLib?
அடித்தலுக்குப்பதிலான பல மாற்றி டுகள் இருக்கின்றன. தவறான நடத்தைக்காகப் பின்னர் தண்டிப்பதை விட அவ்வாறான நடத்தைகள் ஏற்படாமல் தவிர்ப்பது வரவேற் கத்தக்கதாகும். ஆனால் அப்படி ஒரு தவறான நடத்தையினைக் காணும் போது நீங்கள் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, அந்தப் பிள்ளை
எப்படி நடக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதைப் போதி க்கும் விதத்தில் நாம் அச்சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுடன்.
இப்போது தான் ஊர்ந்து செல்லப் பழகிய குழந்தைகள் இந்த உலகம் முழுவதுமே தமக்குக் கிடைத் திருப்பதாகக் காண்கின்றன. ஒரு வயதுடைய தீவிர செயற்பாட்டாளர் ஒருவருடன் சமாளிப்பது என்பது இலேசான காரியம் அல்ல. உண்மை யில் தாம் தம்மைச் சூழ இருக்கும் பொருட்களை ஆராய்வதினூடாக அவை பற்றிக் கற்றுக் கொள்வதற்குக் தாம் அனுமதிக்கப் படுகிறோமா இல்லையா என்பது அவர்களுக்கு ஒரு முக்கியமான விடயமாகும். உங்கள் உணர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்துங்கள் நீங்கள் விரக்தியாக அல்லது எரிச்சலாக இருக்கும்போது குழந்தையைத் தொட்டிலுக்குள்ளே விட்டுவிட்டு நீங்கள் அமைதியாகும் வரை அறையை விட்டு வெளியேறி விடுங்கள் குழந்தைகள் அழுவதன் மூலமாகத் தான் அது தொடர்பாடலைச் செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் அது அழுவ தெல்லாம் தனது தேவையொன்றை வெளிப்படுத்தவே அன்றி எம்மைக் கஷ்டப்படுத்தவல்ல குழந்தை அழும் போது அந்த அழுகைக்கு நாம் காது கொடுக்கவேண்டும் அப்போது தான் அது தனது தேவைகளைப் பெற்றுக்
T
கொள்ளுவதற்கா தொடங்கும்.
சிறுபிள் ஆரம்பப் LIDIT GROOTGhuli
குழந்தைகள் நட வரும்போது மேலும் சுதந் றார்கள் அவர் பெற்றோர் எதிர் Galapa)9,OGTä Gla பெற்றோர் எதிர்பு 2 60 G|6ói 600 பெற்றோர் விரு போக மறுக்கிறா களில் இத்தகை ஒத்துப்போகாத காத இயல்பாகத் ஆனால் உண்மை மிகவும் சாதாரண TDITGI 60L-L|| உருவாக்கிக்கொ டிக்கையில் ஒரு தான். உங்கள் வீடு குழ மற்றதாக ஒழுங் டும் தொலைக் இயக்கி வீட்டில் ன இடம் எட்டா குழந்தைகளால் (Մ)լգ եւ III3/:
பாத்திரங்க மேசையின் நடு தள்ளி வைத்தல்
- E GOLUë gale பூட்டிவைத்தல் தட்டுகளில் அடு
* நச்சுத்தனமா6 ட்களைப் பூட்டின்
* மின்சார சொ மூடிவிடல்
உங்கள் கு தெரிவுகளை
குழந்தையிடம், ! நீங்கள் சாப்பி ஒன்றைத் தெரிவு கூறுதல். இது கு தனது தெரிவை பயிற்றுவிக்கும்
தற்கான வாய்
செய்கிறது
குழந்தைக்கு
விதத்தில் ஏதா? வழங்க வேண்டு நேரமாகக் காத் சூழலில் இது அ யருக்காகக் கா LULLU GOOTILĖS GASFL நிலையங்களில்
லாம் இந்நிலை
குழந்தைகளை ஈர்த்து வைத்தி gesflóð ála): GLகரும்பலகை, பு GŠG99, GÎT, GG)
 
 
 
 
 
 
 

உங்களை நம்பத்
остдѣөїт,
ளுடன்.
கும் பருவத்துக்கு வர்கள் மேலும்
D6006
அடிக்கடி தம் Iர்க்கும் விதத்தில் ய மறுக்கிறார்கள் ர்க்கும் அளவுக்கு மறுக்கிறார்கள் பும் இடத்திற்குப் G, GIFT, ÁNGA) G36AG0) GIT நடவடிக்கைகள் சொன்னபடி கேட் தோன்றக் கூடும். அது அல்ல. இது மான ஒரு சுதந்தி ளத்தைத் தனக்கு iவதற்கான நடவ முக்கியமான பகுதி
நிதைகட்குப் பாதக Tö, J, LLIL ($6)|GöI காட்சி வீடியோ வக்கப்பட்டிருக்கும் தாக இருந்தால் அவற்றைத் தொட
பின் கைபிடிகளை பகுதியை நோக்கி
ய பொருட்களைப் அல்லது உயரமான கி வைத்தல்
ஆபத்தான பொரு வத்தல், நகித் துவாரங்களை
ழந்தைக்குத் வழங்குங்கள்:
தை அல்லது அதை லாம் இரண்டில் செய்யுங்கள் என்று ந்தை சுதந்திரமாகத் செய்துகொள்ளப் தேவேளை மறுப்ப பையும் இல்லாமல்
லுப்பு ஏற்படாத து செயற்பாடுகளை விசேடமாக நீண்ட நக்க வேண்டிய ஒரு சியமாகும் வைத்தி திருத்தலின்போது, ம்போது விமான ருக்கும் போதெல்
ஏற்படும்.
ாடநேரம் தீவிரமாக கக் கூடிய பொருட் சித்தாள் கட்டிகள், Siája, GT, GlLITLBGOLD Tuff ()äg; frf scit,
விளையாட்டுக்கள் குழந்தைக்கு
எதில் நாட்டம் இருக்கிறது என்று
தெரிந்து கொண்டு அது அதற்குக் கிடைப்பதற்கு நாம் வகை செய்ய வேண்டும்.
மாறுதல் நேரத்தைத் திட்டமிடல்
பெரும்பாலான பெற்றோர்கள் குழந் தைகளை ஒன்றிலிருந்து இன்னொன் றுக்கு மாற்றுவதில் பெரும் பிரச்சி னைகளை எதிர்கொள்கிறார்கள். குழந் தைகள் தமது வேலைகளில் திடீர் மாற் றம் ஏற்படுவதையோ, தமது வேலை குழப்பப்படுவதையோ விரும்புவ தில்லை. ஆனால் பிரச்சினைகளைத் தவிர்க்கும் விதத்தில் செயற்பட முடியும் குழந்தைக்கு என்ன நடக்கப் போகிறது என்று குழந்தைக்குப்புரிய வைப்பதன் மூலம் இது சாத்திய மாகும்.
இப்போது தான் தவழத்தொடங் கியுள்ள குழந்தைகள் திடீரென்று இந்த முழு உலகமுமே தமக்காகத்தான் இருப்பதாக உணர்கின்றன. ஒரு வயதுக் குழந்தை ஒன்றின் செயற் பாடுகளைச் சமாளிப்பது என்பது ஒன்றும் இலகுவான விடயம் அல்ல. ஆனால் அதேவேளை அவர்கள் தமது சூழலில் உள்ள பொருட்களை ஆராய நாம் அனுமதிக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும் அப்போதுதான்
அவர்களுக்கு அவை பற்றிக் கற்றுக் கொள்ள முடிகிறது.
குழந்தைக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்குதல்: உங்கள் குழந்தைகள் தம்மைச் சூழவு ள்ள பொருட்களை நீங்கள் அதுபற்றி கவலைப்படாத விதத்தில் ஆராயக் கூடியதாக இருக்க வேண்டும்
இதற்காக நாம் உடைக்கப்படக்கூடிய கூர்மையான விழக்கூடிய மற்றும் மின்சாரப் பொருட்களை அகற்றிவிட வேண்டும்.
எல்லா மின்சாரசொருகித் துவாரங் 4,60)GTu|Lb (Plug Outlets) epla GólL வேண்டும். * மின்சார வயர்களைக் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைத்துவிட வேண்டும். * கத்திகள் நச்சுப் பொருட்கள் என்பவை உள்ள அலுமாரிகளைப் பூட்டி வைத்திருத்தல் வேண்டும். குழந்தைகள் ஆபத்தான பொருட் களைத் தொடும்போது அவற்றின் கைகளைத் தட்டிவிடாதீர்கள் பதிலா கக் கைகளைப் பிடியுங்கள். இது காய மேற்படுதலை மிகவும் வினைத்தி றனுள்ள விதத்தில் தவிர்க்க உதவும்.
ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவ டிக்கையிலிருந்து குழந்தையின் கவனத்தை ஈர்த்தல் வேண்டும். ஒரு குழந்தையை இன்னொரு நடவடிக் கையை நோக்கிக் கவர்வது இலகுவா னதாகும். நாம் செய்யும் செயல் குழந் தைக்கு ஆர்வமூட்டுவதாக இருப்பின்
அதன் கவனம் இலகுவில் திருப்பப் பட முடியும். ஏன் உங்கள் குழந்தை தவறாக நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாகச் சின்னப்பிள்ளைகளை இலகுவில் பயமுறுத்திவிடலாம். சிலவேளை களில் அவர்கள் படுக்கை அறைக் குப்போகத் தயங்குவார்கள். அங்கே ஒரு பூதம் இருப்பதாக அவர்கள் நம்புவதால், செல்ல மறுக்கக் கூடும். குழந்தை பயந்திருக்கலாம், அதனால் தான் அது போக மறுக்கிறது என்ற சாத்தியக்கூறும் உள்ளது என்று எமக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் குழந்தையைப் படுக்க வைக்க முன் தலையணை கட்டில் மூலை, போர்வை மற்றும் கட்டிலின் கீழ் எல்லாம் பார்த்து எதுவும் இல்லை என்று உறுதி செய்வது போன்ற ஒரு நடவடிக்கை மூலமாகக் குழந்தையின் பயத்தைப் போக்க முடியும்.
குழந்தைகள் களைத்துப்போய் இருக் கையில், சுகயினமாக இருக்கையில், பசியாக இருக்கையில் அதிகமாக திகைப்புக்குள்ளாகியிருக்கையில் எதையாவது பற்றினுக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில் தவறாக நடந்து கொள்ளுவார்கள். இதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டு உடனடியாகத் தீர்வுகாண உதவ
246920
வேண்டும்.
உங்கள் ஏமாற்றத்தை அல்லது அச்சத்தைக் காட்டல்:
உங்கள் குழந்தை வீதிக்கு ஓடினால் அதை அடிப்பதற்குப் பதில் பிடியுங் கள் அதன் கணமட்டத்திற்குக் குந்திக் கொண்டு, அதனை நேராகப்பார்த்த படி நீங்கள் எவ்வளவு பயந்து விட்டீர் கள் என்பதைத் தெரியப் படுத்துங்கள் இது அடிப்பதால் வருவது போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற அதேநேரம், அதை விடவும் அதிக மான விடயங்களையும் கொண்டு செல்கிறது.
குழந்தை உங்களுக்குச் சந்தோச மூட்டும் ஏதாவது வேலையைச் செய் தால் உடனே உங்கள் சந்தோசத்தைக் காட்டுங்கள் அவர்கள் தமது பெற் றோர்களது உறுதிப்படுத்தலை எதிர் பார்க்கிறார்கள் அத்துடன் அதைப் பெற்றுக் கொள்ள அவசியமானது எது என்று அவர்கள் அறியவும் வேண்டும். உங்கள் குழந்தை மீது கவனம் செலுத்துங்கள். அதனுடன் விளையா டுவதால், தூக்கி வைத்திருப்பதால், படித்துக் காட்டுவதால், பேசிக் கொண் டிருப்பதால் எல்லாம் குழந்தைகள் பழுதாகிப்போய்விடுவதில்லை குழந் தைகளுக்கு தம்மைக் குறித்து தமது பெற்றோர்கள் அக்கறையாக இருக்கி றார்கள் தெரிந்திருக்க வேண்டும்.
ਹੈ।
,۔ ضاڑ20ء

Page 13
  

Page 14
மார்ச் 26- ஏப். 08, 1998
Tெனக்கும் அங்கிளுக்கும் நல்ல வெறி.
அங்கிள் ரோட்டு நீட்டுக்கு ஆடி ஆடி பாட்டு படிச்சுக்கொண்டு வந்தார். ஆனால் நான் ஸ்ரெடி' நேரம் இப்ப இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். என்ர றுமுக்கு போக இன்னும் பத்து நிமிசம் நடக்க வேணும். இப்ப எங்களுக்கு குறுக்கால இரண்டு வெள்ளைக் கார பொம்பிள்ப்பிள்ளையன் வந்திச்சினம் வந்து எங்களட்ட சிகரெட் கேட்டிச்சினம். அங்கிள் ரெண்டு சிகரெட் குடுத்தேர். அவையள் நாலுதரம் "மெசி' சொல்லிச்சினம், அதில ஒரு பிள்ளை ரெண்டு கையையும் நெஞ்சில வைச்சு நிமிர்ந்து நிண்டு கும்பிட்டு மெசி சொல்லிச்சு அங்கிள் இன்னம் ரெண்டு சிகரெட் குடுத்தேர்
வெறி எண்டு இல்ல. அதுகள் கும்பிட்டு போட்டுதுகள் எண்டு இல்ல. அதுகள் பொம்பிளப்பிள்ளையன் எண்டு இல்ல. அங்கிளின்ர குணமே இதுதான். ஆருக்கும் ஒரு பிரச்சினையெண்டா அங்கிள் துடிச்சுப் போயிடுவேர் உயிரைக் குடுத்து உதவி செய்யக்கூடிய மனுசன் நான் முன்னம் முன்னம் ரெஸ்ரோடண்டுக்கு வேலைக்கு போறன் அங்க அங்கிளோட சேர்த்து எல்லாமாநாலு தமிழ் ஆக்கள் வேலை செய்யினம், குசினிக்குள்ள பெரியவனும் ஒரு தமிழ் பெடியன்தான் வெறும் விசரன். தேவையில்லாம எங்களை எல்லாம் தூசணத்தால ஏசுவான் போன அண்டு பின்னேரமே எனக்கு ஏச்சு விழுந்தது.
எனக்கு கை கால் எல்லாம் நடுங்குது. SLLMLL LLtLLLLLLL LLLLLLLL LLL LLLS L T LTMLLLLLLLLS விட்டிட்டு போவமோ எண்டு கூட யோசிச்சன், எனக்கு பக்கத்தில் நிண்டு கிழங்கு சீவிக்கொண்டிருந்த அங்கிள் முன்னுக்கு கூட்டிக்கொண்டு போய் ஒரு கஃபே அடிச்சுத் தந்தேர் அப்பதான் அவரை வடிவா கவனிச்சன் நாப்பத்தைஞ்சு, அம்பது வயசிருக்கும். வலு ஸ்மாட்டான ஆள்
'கோப்பிய குடியும்' எண்டு சொல்லிப் போட்டு என்னைக் கடகடவெண்டு இன்ரவியூ Glg LLJLLJ GlGN JGIffliġġEL LLL LIFTfi.
'தம்பி சிலோனில எவ்விடம்?"
'மண்டைதீவு எண்டு சொன்னன் எனக்குத் தெரியும் அடுத்த கேள்வியா அப்ப மண்டதிவெண்டா சபாரத்தினம் போஸ்மாஸ் டரையோ இல்லாட்டி பொன்ராசா சம்மாட்டி யையோ இல்லாட்டி பாம்பு பரியாரியையோ இப்பிடி இன்ன இன்ன ஆக்களை கேப்பினம். ஆனால் இவர் வேற கேள்வி கேட்டார்.
'அம்மா அப்பா எல்லாம் எங்க?" 'இப்ப பூநகரியில இருக்கினம்' "இஞ்ச வந்து கன காலமோ?" 'நாலு வரியம்'
'முந்தி எங்க வேலை செய்தனீர்?" 'முந்தி பேப்பர் போடுற வேலை செய்தனான். பிறகு கனகாலம் வேலையில்லாம இருந்து இப்பதான் வேலை கிடைச்சிருக்கு
எனக்கு குரல் எல்லாம் நடுங்குது 'நெர்வஸ்' ஆயிற்றன். ஏனெண்டா இந்த வேலையிலயும் கனநாளைக்கு நிண்டு பிடிக்க ஏலாது போல கிடந்தது. அவர் என்ர கையைப் பிடிச்சு அனுசரனையா சிரிச்சேர் 'தம்பி இஞ்ச கொஞ்ச நாளைக்கு வேலை கஷ்டமாதானிருக்கும் பல்லைக் கடிச்சுக் கொண்டு நில்லும் பிறகு பழகிப் போயிரும்' எண்டேர் அண்டைக்கு வேலை முடிய நானும் அவரும் தான் ரெயின் பிடிக்க நடந்து வந்தனாங்கள் வாற வழியில ஒரு அரைப்போத்தல் விஸ்கி வேண்டினேர், ரோட்டிலையே பச்சையா குடிக்கத் தொடங்கிற்றேர் என்னையும் 'குடிக்கிறீரோ" எண்டு கேட்டேர் நான் குடிக்கிறது இல்ல எண்டு பொய் சொல்லிப்போட்டன் நானும் நல்லாக் குடிப்பன் மொஸ்கோவில நிக்கேக்க பழகினது. ஆனால் வயசுக்கு மூத்த ஆளொட குடிக்கிறது மரியாதை இல்லையெண்டு வேணாம் எண்டிட்டன் இது நடந்து இப்ப ரெண்டு மாசமாகுது. இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணியடிக்கிற அளவுக்கு நெருங்கிற்றம் என்னை அவருக்கு
எந்தளவுக்கு பிடிச்சிருக்கோ தெரியாது. ஆனால் எனக்குஅங்கிளளை நல்ல விருப்பம்
போன மாசம் ஐயா வவனியாவில வ நிண்டு கொண்டு ரெலிபோன் எடுத்து 'உட ஒரு லெச்சம் ரூபா அனுப்பு இல்லா கொம்மாவையும் குமரையும் பிடி கிணத்துக்குள்ள தள்ளிப் போட்டு நானு சாவன்' எண்டு பிளாக்மெயில் பண்ணுே எனக்கெண்டால் என்ன செய்யிறதெனி தெரியேல்ல. அங்கிளிட்ட விசயத்ை சொன்னன் உடனே அங்கிள் அங்கம இஞ்சமாறி ஐயாயிரம் பிராங் தந்தேர் நே சம்பளமெடுத்து அப்படியே கடன் கான குடுத்திற்று மிஞ்சி இருநூறு பிராங்கிலத இப்ப போத்தில் வேண்டி அடிச்சிற்று வாற
அங்கிளுக்கு நல்ல ஏறிற்றுது 'சக்தி உம தெரியுமா என்ர மகள்தான் வகுப்பிலே முதலாம் பிள்ளையாம் எண்டு மனிசி கடி போட்டிருக்கா' எண்டு ஒருக்கா சொல்லுே பிறகு அப்படியே 'ரூட்மாறி', 'செப்'ட ஒருநாளைக்கு மீன் வெட்டுற கத்தியால ஏ இழுக்கிறனோ இல்லையா பாரும்' எ6 பல்லை நெரிப்பார். அப்படியே 'ரக்' அர்த்தமுள்ள இந்து மதத்தில கண்ணதா சொன்னது ஹண்ரெட் பெர்சன்ட் கரச் எண்டு சிரிப்பேர் அங்கிள இப்படியே அவர் தங்கியிருச் றுமுக்கு அனுப்ப ஏலாது. ஒரு 'பமிலி' வீட்டிலதான் தங்கியிருக்கிறேர் அவை அங்கிளின்ர சொந்தக்காரர் தானாம். ஆ6 அவையஞக்கும் ஒரு நாளைக்கு அடியி கெண்டு கொஞ்சத்துக்கு முந்தி சொன்னவர் இந்தக்கொண்டிசனில அ போனேர் எண்டால் பரிசு கெட்டுப்போயி அதுதான் என்ர றுமுக்கு இண்டை கூட்டிக்கொண்டு போறன் இன்னும் மூண்டு நிமிசம் நடந்தால் என்ற று வந்திடும். அங்கிள் உரக்க பாட்டுப் படி கொண்டு வாறார்.
 
 
 
 
 

SLLLS
乐
விறுக்கெண்டு ஒரு கார் எங்கிட காலுக்குள்ள 'சடன்பிரேக்' போட்டு நிண்டுது நாலு பக்க கதவையும் திறந்து கொண்டு இங்கிலிஸ் படங்கள் கணக்கா நாலு உருவங்கள் பொத்து பொத்து எண்டு குதிச்சுதுகள் கணணை
ஒருக்கா வெட்டி முழிச்சுப் பாத்தன் ஏறக்குறைய எனக்கு வெறி முறிஞ்சு போச்சு (Qu Jmaტlah).
அவையள் எங்களை மறிச்சுப் பிடிச்சுக் கொண்டு எங்கட விசாவையும் கேட்டிச்சினம். நான் உடன என்ர விசாவை எடுத்து குடுத்திற்றன். அங்கிள் அவையளைப் பாத்து சிரிச்சுக்கொண்டு நிக்கிறர் நான் அங்கிளிட்ட "விசாவை' குடுக்கச் சொல்லி சொன்னன். அங்கிள் என்னைப் பாத்து கண்ணடிச்சு சிரிச்சேர் அம்மாளாச்சி இதென்ன வெள்ளிடி எண்டு போட்டு நான் அங்கிளின்ர 'ஜக்கட்" பொக்கற்றுக்குள்ள கையை விட்டு விசாவை எடுக்கப் போனன் அங்கிள் பொக்கற்றை பொத்திப்பிடிச்சுக்கொண்டு சிரிக்கிறேர் படாரெண்டு ஒரு பொலிஸ்காரன் பாய்ஞ்சு அங்கிளைப் பிடிச்சு ரோட்டுக்கரை மதிலோடு சாத்தி வைச்சுப்பிடிக்க இன்னொருத்தவன் ஆளை கொம்பிளிட்டா செக் பண்ணி விசாவை எடுத்துப்போட்டான்.
இவ்வளவு அமளிக்கு இடையிலேயும் நான் பத்து பதினைஞ்சு தரம் அவையளிட்ட 'எக்ஸ்கியூசே நூ, எக்ஸ்யூசே நூ.' எண்டு மன்னிப்பு கேட்டுப் போட்டன். அதுக்கு மேல ஒண்டும் கதைக்க வருகுதில்லை. ஆனால் சும்மா நிண்ட என்னையும் ஒருக்கா கொம்பிளிற்றா செக்கப் செய்திச்சினம் ஒரு பொலிஸ்காரன் எங்கட விசாவை பார்த்து பார்த்து வோக்கி டோக்கியில எங்கையோ கதைக்கிறான். அங்கிள் அந்த பொலிஸ்காரனை பார்த்து முழிய பிரட்டி பல்ல நெறுமினேர், 'எனக்கு பத்து வரியம் விசா இருக்குது ஏழு வரியம்
முடிஞ்சுது. இன்னும் மூண்டு வரியம் இந்த நாட்டில இருக்க எனக்கு உரிமை இருக்குது' எண்டு மல்லுக்கு நிக்கிறேர், அவன் எங்களைப் பார்த்து சிரிச்சுக்கொண்டே வோக்கியில கதைச்சு முடிச்சான் பிறகு சொன்னான், 'உண்மைதான். உங்களுக்கு இன்னும் மூண்டு வரியம் இஞ்ச இருக்க உரிமை இருக்குது. மூண்டு வரியம் முடிய நீங்கள் உடுப்பு, சாமான்களை கட்டி வையுங்கோ நாங்கள் பூரீலங்காவுக்கு பெரிய கப்பல் 'ரெடி பண்ணி வைக்கிறம்.' அவ்வளவுதான் 'டக்பக்' எண்டு அவையள் காரில ஏறிப்போயிற்றினம்.
பெரிய மழை பெஞ்சு நிண்டமாதிரி கிடந்தது. விறுவிறுவெண்டு அங்கிளையும் இழுத்துக்கொண்டு என்ரறுமுக்கு வந்திற்றன். அங்கிள் இவ்வளவு கூத்து காட்டினாப்பிறகும் எனக்கு அங்கிளில கோபம் வரயில்லை. அவ்வளவு அன்பா பழகிப்போட்டம் ஒரு தேப்பன் மாதிரி எனக்கு எவ்வளவு 'ஹெல்ப்" செய்திருக்கிறார். அங்கிள் என்ர றுமுக்கு இண்டைக்குதான் முன்னம் முன்னம் வாறேர் என்ரறுமை வடிவா பார்க்கிறேர், றும் எந்த நிமிசமும் இடிஞ்சு விழுகிற நிலையிலதான் கிடக்கு சரியான குப்பையாயும் கிடந்தது.
நான் சாப்பாட்டை அடுப்பில வைச்சு சூடு காட்டினன். அங்கிள் கட்டிலில் ஏறி சம்மணம் கட்டி இருந்து கொண்டு 'எனக்கு வேணாம். என்னால சாப்பிட ஏலாது. நீர் சாப்பிடும் வெறும் வயித்தில படுக்காதையும்' எண்டு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தவர் அப்பிடியே சரிஞ்சு நித்திரையாப்போனார். எனக்கும் சாடையா சத்திவாற மாதிரி கிடந்தது. சாப்பாட்டை மூடிவைச்சுப் போ! அங்கிளின்ர சப்பாத்தை கழட்டி விட்டன் பெட் சீட்டை எடுத்து நிலத்தில் விரிச்சுப் போட்டு அதில படுத்திற்றன்.
நேரம் ரெண்டு மணியாப்போச்சுது எனக்கு நித்திரை வருகுதில்ல. சாடையான காய்ச்சல் குணமா இருக்குது. தேகமெல்லாம் குத்தி முறியுது. சரியான வெக்கையா கிடக்கு அப்படியே மெள்ள மெள்ள நித்திரையாப் GELUIT GOT6óT.
திடீரெண்டு என்ர முகத்துக்கு குளிர் காத்து அடிக்குது. உடம்பெல்லாம் காத்தில் பறக்கிற மாதிரி கிடக்கு கைகாலுக்க உள்ள நரம்புகள் எல்லாம் தங்கட பாட்டுக்கு வயலின் வாசிக்கினம்.நித்திரை குழம்பிப்போக கண்ண உன்னி திறந்து பார்த்தன். அங்கிள் எனக்கு பக்கத்தில் படுத்துக்கிடக்கிறேர் ஒரு கையால் என்னை தன்ர நெஞ்சோட சேர்த்து "S பிடிச்சுக் கொண்டு அடுத்த கையால எ உடம்பு முழுவதும் தடவுறேர் என்ர கால் ரெண்டும் அவற்ற காலுக்குள்ள சிக்குப்பட்டு கிடக்க என்ர முகத்தில கொஞ்சுறேர். ஒரு 'செக்கன்' ஏங்கிப்போனன். 'அங்கிள் விடுங்கோ' எண் டன் அவர் இன்னும் பிடியை இறுக்கினார் இரண்டு உள்ளங்கையையும் அவற்ற நெஞ்சில குடுத்து தள்ளினன் கொஞ்சம் பிடி இளகிச்சுது அப்படியே பாய்ஞ்சு எழும பி ஓடிப்போய் 'பாத்றுமுக்குள்ள" உள்ளிட்டு கதவை சாததிப்போட்டு நிண்டிட்டன்
இந்த மனிசன் இப்படிப்பட்ட காவாலி நாயா! ஐயோ அம்மாளாச்சி எனக்கு ஏன் இப்படியொரு கிலிசுகெட்ட சினேகிதத்தை தந்தாய்? நான் இந்த கிழடோட சினேகிதம் கொண்டாடேக்க ரெஸ்ரோரண்டில வேலை செய்யிற மற்றப்பெடியள் நக்கலா சிரிக்கிறவங்கள் அவங்களோடும் சேட்டை விட்டிருக்குமோ? அவங்கள் என்னையும் பிழையான ஆள் எண்டு கணக்குப பண்ணியிருப்பாங்களோ?
இப்படியே யோசிச்சுக்கொண்டு அரை மணித்தியாலமா பாத் ரூமுக்குள்ளையே நிண்டன் கதவைத்திறந்து கொண்டு றுமுக்க போக பயமாக் கிடந்தது என்னத்துக்கு பயப்படவேணும்? மசிர் இனி ஏதும் சேட்டைவிட்டேரெண்டா அடிச்சு மூஞ்சிகீஞ்சி எல்லாம் உடைச்சுத்தான் அனுப்புவன்
அவக் கெண்டு கதவைத்திறந்து கொண்டு றுமுக்குள்ள வந்தன் பெரிய ஜென்டில்மென் 3,600T 3, 3, IT 8, 1 സെ ബ இழுத்துப் போத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறேர் இண்டையோட இவற்ற சிநேகிதம் 'கட்' எண்டு முடிவெடுத்துக்கொண்டு பெற்சிட்டை
yܚܓܗ

Page 15
-- ஒருக்கா உதறிப்போட்டு நிலத்தில விரிச்சுப் படுத்தன்.
காலம்பிற ஏழுமணிக்கு "அலாம்' அடிச்சுது அவர் எனக்கு முதலே எழும்பி தேத்தண்ணி போட்டுக் கொண்டு நிக்கிறேர் நான் முகம் கழுவிற்று வர எனக்கு தேத்தண்ணி தந்தேர். நான் 'வேணாம்' எண்டு சொல்லிப் போட்டன், காய்ச்சல் சாடையா காயுது.
'ரெயினி'ல வேலைக்கு போய்க்கொண்டி ருக்குறோம். ரெண்டு மூண்டு தரம் என்னோட கதைக்க "ட்றை' பண்ணினேர் நான் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி சொல்லிப் போட்டு என்பாட்டுக்கு இருந்திற்றன். ராத்திரி நடந்ததை நினைக்க ரத்தம் கொதிக்குது. இவரோட எனக்கென்ன கதை
பகல் பன்னிரெண்டு மணியிருக்கும். வேலை செய்து கொண்டு நிக்கிறன் தலையெல்லாம் சுத்துது நிலத்தில நிக்க ஏலாம கிடந்துது ஓடிப்போய் சத்தி எடுத்தன், 'பத்துரோனிட்ட போய் எனக்கு சுகமில்லாம கிடக்குது வீட்டை போகப்போறன் எண்டன், சனம் வாற நேரமாக் கிடக்கு நிண்டு வேல்ை செய்து போட்டு பின்னேரமா போகச்சொன்னான். இல்ல நான் போகத்தான் வேணும் எண்டு விடாப்பிடியா நிண்டன் என்னால கதைக்க கூட ஏலாம கிடந்தது. பத்துரோனுக்குமுகம் சரியில்ல. "சரி சரி போ' எண்டு சொன்னான். குசினிக்குள்ள ஒருத்தருக்கும் சொல்லயில்ல வெளிக்கிட்டு வந்திற்றன் எப்படித்தான் ரெயின் பிடிச்சு மாடிப்படியேறி என்ர கட்டிலில வந்து படுத்தனோ தெரியாது.
உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டுது. இந்தா
கூட வேர்க்குது. முகம் முழுக்க எரியுது. தண்ணி தண்ணியா விடாய்க்குது. தொண்டை நெஞ்சு எல்லாம் அடைச்சுப் போச்சு ஆயிரம் பேர் என்ர தலையில ஏறிநிண்டு 'டான்ஸ்' பண்ணுற மாதிரி நோகுது. தேகம் குத்தி முறியுது. எனக்கு திரும்பியும் காய்ச்சல் வந்திற்று நாலு வரியத்துக்கு பிறகு காயுது.
எனக்கு என்ர பத்து வயசில முன்னம் முன்னம் இந்த காய்ச்சல் பிடிச்சுது அண்டைக்கு நடுச்சாமம் இருக்கும். அம்மா வந்து என்னை எழுப்பினா. 'சக்தி பெரியம்மா வீட்டை போயிட்டு வருவம் வா' எண்டா ஏன் இந்த சாமத்தில பெரியம்மா வீட்ட போகவேனும் எண்டு எனக்கு விளங்கேயில்ல. அதோட பெரியப்பா செத்து இன்னும் ஆறு மாசம் முடியேல்ல. எப்படியும் வீட்டைச்சுத்தி பேயாய் திரிவார் எண்டும் சாடையாப் யந்தன் எண்டாலும் அம்மா கூடவாறா ஐயாவும் வருவேர் பயப்பிட தேவையில்ல எண்டு போட்டு உசாரா சாறத்த தூக்கி சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு விறாந்தைக்கு வந்து ஐயாவைத் தேடினேன் ஐயாவைக் காணயில்லை. 'எணை ஐயா எங்கையணை' எண் டு அம்மாவிட்ட கேட்டன் அம்மா ஒண்டும் பறையாம என்ர கையைப் பிடிச்சுக் கொண்டு மற்றக் கையால தங்கச்சியை தூக்கிக்கொண்டு ஒழுங்கையில இறங்கினா, தங்கச்சி அப்ப கைக்குழந்த
பெரியம்மா வீட்டுக்கு கிட்ட வந்ததும் அவ்விடத்திலேயே நிண்டம் உள்ளுக்க போகயில்லை அம்மா சக்தி ஐயாவை கூப்பிடு' எண் டா எனக்கு ஒண்டும் விளங்கேயில் ல எண்டாலும் அம்மா சொல்லுறா எண்டு போட்டு 'ஐயா. ஐயா.' எண்டு கத்திக் கூப்பிட்டன் ஒரு அசுமாத்தமும் இல்லை! நானும் விடயில்லை. படலையில ஏறிநிண்டு 'ஐயா. ஐயா.' எண்டு gah L'UL glu "LGöT.
திடீரெண்டு ஐயா பெரியம்மா வீட்டுக்கை யிருந்து ஓடிவந்தார் பெரியம்மா வீட்டுக் குள்ள இருந்து எங்கட ஐயா ஏன் வாறார் எண்டு அந்த 'ரைமில' எனக்கு Gál GITTÉj5 யில்ல, ஓடிவந்த வீச்சுக்கு கையாலும், காலா லும் அம்மாவுக்கு அடிச்சார் அம்மாவின்ர தலைமயிரசுருட்டிகையில பிடிச்சுக் கொண்டு வயித்தைப் பொத்தி உதைஞ்சார் 'வேச வீட்டை போடி வேச வீட்டை போடி. எண்டு சொல்லிச் சொல்லி அடிச்சார் அம்மா மரம் மாதிரி நிக்கிறா ஒரு சத்தம் போடயும் இல்ல. ஒரு சொல்லு பறையவும் இல்ல. நான் ' என்ர ஐயா அம்மாவுக்கு அடிக்கா தையுங்கோ அடிக்காதையுங்கோ' எண்டு குளறினன் அடுத்தநாள் விடிய எனக்கு காய்ச்சல் பிடிச்சிற்று கடுமையா காய்ஞ்சுது சாகிற கட்டம்
நான் பத்தாம் வகுப்பு படிக்கேக்க எனக்கு ரெண்டாம் தரம் இந்த காய்ச்சல் வந்தது. மேரி ஜஸ்மின் அப்ப இளவாலை கொன்மென்டில தங்கியிருந்து படிச்சுக்கொண்டிருந்தவ. லீவிலதான் ஊருக்கு வருவா, அந்த முறை அவ லீவுக்கு வந்து நிக்கேக்க வாசிகசாலைக்காரர் விளையாட்டுப்போட்டி நடத்திச்சினம் அவவும் "நூறுமீற்றர்' ஓடினவ, நான் தான் 'பினிஸிங்'கில கயிறு பிடிச்சுக்கொண்டு நிக்கிறன், மேரி ஜஸ்மின் தான் முதலாவதா வந்தவ. அது மட்டும் அவவ நான் பெரிசா "நோட்' பண்ணயில்ல. அவ கயிறு முட்டி அறுத்த அந்த செக்கனும் அவவின்ர ஹிப்பி தலை காத்தில பறந்த 'பிளானும்' சாடையா "லெவலடிக்கிற" அவவின்ர சிரிப்பும் என்ர மைன்டில பதிஞ்சிற்று
இரவு பகலா அவவின்ரநினைப்புத்தான். அவ தனிய ரோட்டால சைக்கிளில போகேக்க ரெண்டு தரம் பின்னாலேயே நானும் போய் கதைக்க ட்றை பண்ணிப் பார்த்தன் அவவின்ர சைக்கிளை நான் 'ஓவர்டேக்' பண்ணேக்க வாய் திறக்காமல் சிரிப்பா நானும் சிரிப்பேன். அவ்வளவுதான். ஆனால் மூண்டாம் தரம் துணிஞ்சிற்றன் அவ 'சைற்" எடுக்கிற நேரத்தில இன்ன இன்ன மாதிரி நான் உங்களை "லவ்' பண்ணுறன் எனக் கொரு முடிவு சொல்லுங்கோ எண்டன். அவ்வளவுதான். மேரி ஜஸ் மின் சைக்கிள் பிறேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு 'பொறும் கடாபி அண்ணாவிட்ட சொல்லுறன்' எண்டா, நான் சைக்கிளை உழக்கிக்கொண்டு பறந்திற்றன். கடாபி எண்டவர் அப்ப ஏதோ ஒரு இயக்கத்தில் எதோ ஒருபொறுப்பாளர், ஐயோ காம்பில கொண்டே போட்டு பெட்டையோட சேட்டைவிட்டனான் எண்டு சொல்லி உழக்கப் போயினமே எண்டு நினைச்சு நினைச்சு அழுதன் காய்ச்சல் பிடிச்சிற்று. சாகிற கட்டம். இதுக்கு பிறகு நான் ஊரில நிக்கு மட்டும் எனக்கு அடிக்கடி காய்ச்சல் வந்திச்சு ஆனால் பிரான்சுக்கு வந்தாப்பிறகு ஒருக்கா லும் வரயில்லை. இனி வராதெண்டுதான் நினைச்சன், ஆனால் வந்திற்றுது
வேலைக்குப் போகாம விட்டு இண்டையோட மூண்டு நாள் முடியுது. காய்ச்சலும் வர வர கூடுது. பாண்தான் சாப்பாடு. அதைக்கூட சாப்பிட மனமில்லாமல் கிடக்கு இப்ப ஒரு தேத்தண்ணி வைச்சுக் குடிச்சா கொஞ்சம் உசாராயிருக்கும். ஆனால் என்னால எழும்பி அடுப்படிக்குப் போய் தேத்தண்ணி வைக்க ஏலாது நடக்கவே தஞ்சக்கேடா இருக்கு
நேற்று முரளிக்கு ரெலிபோன் அடிச்சு சரியான வருத்தமாகிடக்கு ஒருக்கா வந்து டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போவெண்டு கேட்டன் தனக்கு நேரமில்லையெண்டு சொல்லிப் GELUITLOLLIT 638T.
இப்படியே இந்த றுமுக்குள்ள கிடந்து செத்துப்போயிருவன் போல கிடக்கு இந்த முறை தப்பமாட்டன், ரெண்டு மூண்டு நாளால தான் பிரேதம் மணக்கத்துவங்கும். அதுக்கு பிறகுதான் பக்கத்துறும் ஆப்கானிஸ்தான்காரி பொலிசுக்கு ரெலிபோன் அடிப்பா, அதுக்கு பிறகு பொலிஸ் வந்து கதவை உடைச்சுத்தான் பிரேதத்தை எடுக்க வேண்டிவரும். அம்மா ஐயாவுக்கு அறிவிப்பாங்களா?
கதவு தட்டிக்கேக்குது ஆராயிருக்கும் முரளியா இல்லை, ஆப்கானிஸ்தான்காரியா? எழும்ப ஏலாமக் கிடந்தது. 'தம்' கட்டி எழும்பினன் சுவரை பிடிச்சுக் கொண்டு மெள்ள நடந்து போய் கதவை திறந்தன் அங்கிள் நிக்கிறார் நான் ஒண்டும் பறையாமல் மெள்ள நடந்து வந்து கட்டில்ல ஏறிப் படுத்திற்றன். அவர் வந்து கதிரையில இருந்து தலையைக் குனிஞ்சு கொண்டு இருந்தார். பிறகு மெல்ல எழும்பி எனக்கு கிட்ட வந்தார் என்னை நிமிர்ந்து பார்க்கிறார் இல்லை. எனக்கு முகமெல்லாம் பத்தி எரியது. தேகம் குத்தி முறியது. தாங்க ஏலாம கிடக்கு அங்கிள் மெல்ல என்னை நிமிர்ந்து பார்த்து 'சக்தி என்னப்பு செய்யுது. தேத்தண்ணி போட்டுத் தரவா?' எண்டு கேட்டார் எனக்கு எப்படித்தான் શ્રહો0; வந்ததோ தெரியாது அழுது கொண்டே எழும்பி அங்கிள இறுக்கி என்ர ரெண்டு கையாலும் கட்டிப்பிடிச்சு அவற்ற முகத்தில கொஞ்சினன்
நன்றி: "அம்மா"

ԱշՈ/iժ 26 - օJՍ. 08, 1998
6івѣп6060щий 6)ѣтбо60é eff'0076) c5фиоп6торий,
ஆனுறுப்பு அறுந்த வலி எனக்கு
ஒவ்வொரு வெடித் தீர்விலும் இறந்து கொண்டிருக்கிறேன்.
блиротвотад болтфф எனக்குள் சித்திரவதை հրամ ՍԱն,
a சீழ் வழய நாறுகிறது.
еттер шо60отид.
நுண்ணிய உணர்வுக் கனதி நிச்சயம் நாலு நாளாய்ப் புழுத்தெறிக்க மனத்த சாவு எனக்கு
ஒரு இரவில்
அறுதலிகளாய்ப் போன எனது பயல்களுடன் போய்ச் சேர ஏதாவதொரு தெருவில்
சாவு வரின் சுகம்
இந்த மண்ணை விட
தேவி கணேசன்
397
தொல்லை பண்ணாதிரு ԱյՈ600կմ: புரிந்துணர முடியவில்லை
தேனி துரத்திக் கொட்டியிருக்கிறது கல்லான்று பெரு விரல் நகத்தை சப்பியிருக்கிறது இதெல்லாம் கடந்து வாய் கசந்து கிடக்கிறது
நெருங்கி வந்து கொண்டிருந்த ஒருத்தி
நில் வருகிறேன்" என்று போயிருக்கிறாள் одотр
ിബ്ബൺ (u
оидиотооду болторой சோதரங்களைப் போலவும் தூரத்தே நின்றுகையசைக்கலாம்
2()) рао овоamub app obućojoj 005
கொஞ்சம் தொல்லை பண்ணாதிரு
சயாகசேகரன்
آل6 ہیں: ரின் టర్కీలో

Page 16
иоттед 26 - стО.o8, 1998
N
قرار
இறுதிப் பகுதி.
V 59. ஸிமென்ட் பெஞ்சில்
உட்கார்ந்து கொண்டேன். முந்திய நாள் மாலை, கும்பகோண்ம் ரயில் நிலையத்தில் தொடங்கியது. இங்கு திருவனந்தபுரம் பஸ் நிலையத்திலும் தொடர்ந்தது. அடிக்கடி12 மணிக்கு ஒரு
தடவை எங்கோ இருட்டில் போய்
வருவார். இம்மாதிரி மூன்று தடவைகள் ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன் ஒரு புதிய ஜான் அங்கு உருவெடுத்தார் நான் உட் கார்ந்த பெஞ்சின் மறுமூலையில் ஒருவர் மலையாளி ஒரு மலையாளப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார் ஒருதடித்த வழுக்கைத் தலை மனிதர் ஜான் அவரை நோக்கி விரல் நீட்டிசுட்டி என் பக்கம் முகம் திருப்பி அவரது அத்தகைய நிலையில் பேசக் கூடிய ஆங்கிலத்தில் உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். இந்த அசிங்கத்தைப் பாருங்கள் பத்திரிகை படிச்சிண்டிருக்கு என்ன படிக்கிறது? இந்த வழுக்கத்தல இந்த அசமந்தம் என்ன நினைக்கிறது தெரியுமா? இது ஒரு புரட்சியையே கொண்டுவரப்போகிறதா நினைக்கிறது. இது புரட்சியைக்கொண்டு வரப் போகிறது? நியூஸ்பேப்பர் ஹெட்டிங் படிச்சு அப்புறம் என்ன பண்ணும்இது அப்புறம் இவங்க எல்லாம் சேர்ந்து இதைபத்தி அரட்டை அடிப்பாங்க உடனே புரட்சி வந்துடும் நான் பார்க்கிறேன் பேப்பர் படிச்சிட்டு அரட்டை அடிக்கிறதைத்தவிர வேறே ஒண்ணும் தெரியாத இந்த மாதிரி வழுக்கத் தலைகள் இருக்கிறப்போ புரட்சி எங்கேயிருந்து வரும்? இது ஏன் வீட்டுக்குப் போய் பேசாமல் பொண்டாட்டியோடு படுத்திருக்க மாட்டேங்கிறது. அதைச் செய்யலாமே! ஒருவேளை அதுவும் கூட இந்த வழுக்கத் தலையாலே முடியறதில்லையோ என்னமோ இல்லாட்டா இந்த அர்த்த ராத்திரிலே பஸ் ஸ்டாண்டிலே பேப்பர் படிக்கிறன் என்று உட்கார்ந்திண்டிருக்குமா? இது என்னைத் திடுக்கிட வைத்தது. இது நம்மை எங்கே கொண்டுவிடும் என்று பயப்பட வைத்தது. அதிர்ஷ்டவசமாக அந்த மனிதர் இந்த இடத்தைவிட்டு, இந்த இரண்டு ரவுடிகளையும் விட்டு ஒதுங்கிச்செல்வதே இந்த அர்த்த ராத்திரியில் விவேகமான செயல் என்று எண்ணித்தானோ என்னமோ, எங்கள்
GTÜULq
பார்வையிலிருந்து தூரத்தள்ளி அகன்றார் கொஞ்ச நேரம் அமைதி மறுபடியும் நான் இதோ வந்து
விட்டேன்' என்று சொல்லி வெளியே சென்றார்.
கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வந்தபோதே சற்றுத்தொலைவிலிருந்தே உரத்து சப்தம் இட்டுக் கொண்டே வந்தார் சாமிநாதன் என்னாலே இனிமே பொறுக்க முடியாது எனக்கு எல்லாம் வெறுத்து வருகிறது. கோபம்கோபமாக வருகிறது. நான் ஏதாவது செய்தாக வேண்டும். இந்த மாதிரி என்னால் சும்மா இருக்க முடியாது' என்று கையைக் காலை ஆட்டிக்கொண்டு சப்தமிட்டுக் கொண்டு அங்குமிங்குமாக நடந்தார் "என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? ஏதாவது செய்யனும் என்னுடைய கண்டனத்தை உலகறியச் செய்யனும்' என்று சொல்லிக்கொண்டே கொஞ்ச தூரம் தள்ளி நடந்தார் வேகமாக பின் ஓரிடத்தில் நின்று 'இந்த இடத்தில் நான் ஒண்ணுக்குப்போகப்போறேன். ஆமாம் இப்படித்தான் என் கண்டனத்தைச் சொல்ல முடியும் இப்போதைக்கு என்னால் செய்ய முடிவது இதுதான்' என்று சொல்லிக் கொண்டே காலை அகட்டி நின்றார் என்னை நோக்கி பின் சட்டையைத்துக்கி (3LJGo%TL" பித்தான்களைக் கழற்ற ஆரம்பித்தார். எனக்குப் பயமாக இருந்தது. இந்த ஆளை எப்படிச் சமாளிப்பது என்று
தெரியவில்லை அதிர்ஷ்டவசமாக ஒன்றிரண்டு பித்தான்களை கழற்றியவாறு அதோடு
நிறுத்திக்கொண்டு என்னை நோக்கி வேகமாக நடந்து என் அருகில் வந்ததும் "ஆமாம் நான் வேறென்ன என்ன செய்ய முடியும்' என்று கேள்வி கேட்டு நின்றார் அவரை இழுத்து அருகில்
உட்கார வைத்துக்கொண்டேன்.
இவையெல்லாம் ஏதோ எப்பவோ நிகழ்ந்த சம்பவங்களைப் பொறுக்கி எடுத்ததல்ல. இவையெல்லாம் படிக்க ஒரு ரக ஸ்வாரஸ்யத்தைத்தரும் என்ற எண்ணத்தோடு தேர்ந்தெடுக்கப் பட்டவை அல்ல. திருவனந்தபுரம் போவது என்று கும்பகோணத்திலிருந்து கிளம்பிய கணத்திலிருந்து நிகழ்ந்த சம்பவங்களின் சங்கிலித் தொடரில் இரண்டு இவை நாகர்கோயிலில் இருந்த இரண்டு நாட்களில், ஜான் விழித்திருந்த நாட்கள் ஒரு சில மணி நேரங்களாகும். நாகர் கோயிலுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்த 630 அல்லது 700 மணியிலிருந்து உறங்க ஆரம்பித்தவர் எழுந்தது இரவு 9.30 அல்லது 10மணிக்குத்தான் திருவனந்தபுரத்தின் அருகில் ஏதோ கிராமத்தில் இருக்கும் தன் சகோதரியைப்பார்க்க வேண்டும். பணம் கிடைக்கும் என்று புறப்பட்டார் ஜான் பஸ் கட்டணம் ரூபா.10 என்று Tarah LIE GJIT TË Alë, Gla, Test LTri DIOLJ60)IJ வழிஅனுப்பிவிட்டுத்ك திரும்பும்போது சுந்தரசாமி என்னைக் கேட்டார். இவரால் தனியாக ஏதாவது செய்ய முடியுமா? மற்தெல்லாம் போகட்டும் LGOCIÓlá) ஏற்றி அனுப்பியாகி விட்டது சகோதரி வீட்டிற்கு அவர் ஒழுங்காகப் போய்ச் சேருவாரா?' என்று
ஜானைப் பற்றி எண்ணும்போதெல்லாம் ரு உருதுக் கவிதை எனக்கு ஞாகபம்
வரும் அதன் இரண்டாவது வரி 'ஜிஸ்னே தேகா ஹோஷ் மேம்(ம்) முஜ்கோ உஸ்னே முஜ்மே(ம்) மேரி கமிதேகி எப்போதும் போதையில் இருக்கும் கவிஞன் சொல்கிறான் 'போதையற்ற நிலையில் நான் என் முழுமையில் இருப்பதில்லை. அப்போது நான் குறைபட்டவன் போதையில் தான் என் ஆளுமையின் முழுமையைக் காணமுடியும்' என்கிறான் ஜான் தன் சுயநிலையில் எப்போது இருந்தார் என்று
நிறுவனத்தினதும் எதிரான கோபம் பழக்கவழக்கங் எதிர்பார்ப்பும் பு குணங்கள் அவ்வப்போது கிறவர்களிடம் ே ஜான் அதைப் பரி கவலைப்படுவதி UGLJIT GAJNÉJUEGO) GITT LID அல்ல. �() சிரித்துவிட்டு எல் உதறிவிட்டு மீண் அவரைச் சுற்றி ! அவருக்கு ஒத்து அதுபற்றி அவர் உண்மையானது அல்ல அவரது ந -9|606). Đ_6ÖT60)LD1
|---------- ————= நாம் மீண்டும்
கழுதைக் G. அந்தப்படத்தி ஏதேனும் அர இருந்ததா?
araborti Luli (U) படம்தான் கிறேன் அல்லது மக் லிக்கும் பல்தான்
Up LITGATT, li
●abog cm。 லும் 母f பல்தான்
of GOLDLTGOTG) பிரச்சினைகள் நி விஷயம்
தனக்கு உவக்கா வாழ இயலாத குடிபோதைகள் அல்லது அவரது உலகத்தோடு அ செய்து விட தீர்மானிப்பது
இரண்டுமே ஒன்
சமூகத்தோடு ஒட்டாத ஒரு தான்தோன்றிை வியக்தி, சமூகம் வேண்டாத, வெறுத்த ஆ அலட்சியம் காட்டிய, கடைசியாக இவ்வ வியக்தியைப் பார்க்கலாம். ஹரியைப்பே தெரியாத பாவனையில் அல்லது உலகே
ஆனால் தன் போக்கில் வாழ விட்டு நினைத்திருக்கிறார். அல்லது செரியனைப் பார்க்கும் தவறுகள் எல்லாவற்றிற்கும் தள் போல தன் அழிவைத் தானே தே
சொல்ல முடியாது 24 மணி நேரமும் அவர் போதையில் தான் இருந்தார் எப்போதாவது சில மணிநேரம் போதை குறைவாக இருக்கலாம். ஆக, ஜானின் முழு வியக்தி விகாசத்தையும் 24 மணி நேரமும் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம் என்று சொல்லவேண்டும்
எப்போதும் குடியும் போதையுமாக இருந்தபோதிலும் ஜான் சிரித்த முகமும் சிநேகம் கொண்ட மனிதர் தான். சில GELDULJILBS CBS, TULð go Gausf D Git CBGAT கொந்தளித்துக் கொண்டிருக்கும் அந்தக்கோபம் சமூக நிறுவனங் களுக்கெதிரான கோபம் எந்த
டுக்கொண்டன இருக்கலாம். போதைப்பழக் அவர் ஒத்துப்ே சமூக நிறுவன ஆக்கரீதியான செலுத்துவதில் ருந்தன. அவர அவரிடம் ெ அவரைத் தெ செய்தன.
இதெல்லாம்
ஆனால் இ பக்கமும் உண்
 
 
 
 
 

கட்டுப்பாடுகளுக்கு அவருடைய சொந்த h, ஒழுங்கும் ற்ற, கட்டுப்பாடற்ற பாறுப்பற்றதன்மை ண்பர்களிடம் பழகு பத்தைத் தூண்டும். யெல்லாம் அதிகம் லை. அதற்காக தன் ற்றிக்கொள்பவரும்
நமுட்டுச்சிரிப்பு ாக் கோபங்களையும் ம் தன்வழி செல்வார். லகம் இருந்தவாறு போவதாக இல்லை. QUE IT GOST LI GEITLUL பாசாங்குக் கோபம் டகபாணி கோபமும்
ானது ஜான் தனக்கு
ബri).
உங்களுக்கு
pool
,(u● என்று நம்பு
சமூகத்தையோ ao CELIN LIN துவுமே 由5ah upö°° னாலும் öf, N山山呜 Q呼山娜" San CBLD BOW é
எவ்வளவு மோசமாக இருந்தபோதிலும், சமூகம் எவ்வளவுதான் அவருக்கு எதிராக இருந்தபோதிலும் ஜான் தன் இயல்பில், தன் விருப்பில் LUGOL LLUIT Gissuum 95* ՓՄ6IT6ն Toug}} செயல்பட முடிந்திருக்கிறது. உலக விபரமும், தன் நினைவுகொண்ட மற்றொருவன் இத்தன்கய தடைகளி லேயே எதிர்ப்பு சக்திகளிடையே செயல் இழந்திருப்பான். ஆனால் அத்தகைய ஒரு மனிதனுக்கு ஜான் தன் இயல்பில் தானே உருவாக்கிக்கொண்டிருந்த எதிர்ப்பு சக்திகள் இருந்திராது என்பது வேறு விஷயம். GT GÖT GOT GJIT 85 இருந்தாலும், இவ்வளவு தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி அது ஜான் உருவாக்கிக் கொண்டதா அல்லது சமூகம் உருவாக்கியதோ, எதாக இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி ஜான் தன் படைப்புக்காரியங்களில் ஈடுபடமுடிந்திருக்கிறது. அப்படைப்பு களின் குணம் எத்தகையதாக இருந் தாலும் அவை, அவரையும் அவர் தனக்கு எதிராக இருந்த சமூகத்தைப் பற்றிய அவரது பார்வையையும் படைப்பின் குறைபாடுகள் பெரிதாக இருப்பினும் நாம் அறிய முன்வைக்க முடிந்திருக்கிறது. அவை ஜானைப் பற்றியே பேசுகின்றன. இப்படங்களும் ஜானும், அவரது பார்வைகளும் ஒரு இயக்கத்தின் சிருஷ்டிக்கு மையமாக உத்வேகமாக இருந்திருக்கின்றன. இவ் இயக்க குணம் நம் கவனத்தை வேண்டுவதாகும்.
நான் முன்னர் குறிப்பிட்டேன். ஜானின் 'அக்கிரகாரத்தில் கழுதை' என்ற திரைப்படம் நயமற்றதாக
பக்குவமற்றதாக இருந்தது என்று
தான், அந்த 'தனக்கு" ம்பியது என்பது வேறு
உலக நியதிகளோடு காரணத்தால் அவர்
பக்கம் சென்றாரா போதை வாழ்க்கைதான் հu60Մ ouTք (Մ)ւգաT5/ 一版T என்பதைத் கஷ்டம் அல்லது றையொன்று போரிட்
வெங்கட் சாமிநாதன்
சொன்னேன். ரித்விக் கடக் போன்ற ஒரு சிறந்த கலைஞன் ஆசிரியனின் (ரித்விக் கடக்கின் படைப்புக்களிலேயே கூட நாம் பல ஏற்றத்தாழ்வுகளை ஒரு சீரற்ற தன்மையைக் காணலாம்) தேர்ந்த LIDIT GROOT GAUGÓT DALGILDIT GOT LIDIT GROOT GAusf F, GMGÖT ஒருவன் என்றும், பூனா பிலிம் இன்ஸ்டிட்டியூட்டின் தங்க மெடல் பெற்ற மாணவன் என்றும் சொல்லப்பட்டவரின் LUGO)LL'ULGG) எதிர்பார்க்கும் தொழில்திறனை கைத்திறனை நாம் கொஞ்சம் கூட பார்க்க முடியாது ஏமாற்றப்படுகிறோம் என்றும் சொன்
சமூகம் நிராகரித்த, தான் சமூகத்தை நிராகரித்த பினும், 'இருந்து விட்டுப்போகட்டும்' என்று வையும் மீறி ஒரு கதாபுருஷனாக ஆக்கிய ஒரு ல இவ்வளவு கலவரங்களும் எதைப்பற்றி என்று தன்னை ஒரு கழுதையாகத் தான் பார்க்கிறது. வக்கிறது ஒரு அலட்சியத்துடன் என்றும் பால் தன்னைச்சுற்றிலும் உள்ள சமூகத்தின் தான் னைக் குற்றவாளியாக்கிக் கொண்டு ஹரியைப் க்கொண்டார் என்றும் தோன்றுகிறது.
அதற்கும் தெரியாது ஆனால் அவர் ங்களும் சமூகத்துடன் கமறுத்தாலும் அவரது றுப்பை கோபத்தை வழிகளில் தடுத்துக்கொண்டி மறுப்பும் அதிருப்தியும் fULULL LUITIÉJé66), ர்ந்து அழிக்கத்தான்
தான் உண்மைதான் தையின் மற்றொரு அவரது வாழ்நிலை
னேன். இன்னும் ஒரு சம்பவம், இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகம் வருகிறது.
டெல்லியில் கேரள கிளப்பிலோ அல்லது வேறு எங்கோ டெல்லியில் இருக்கும் மலையாள எழுத்தாளர்கள் கூட்டத்தில் ஜான் பேசினார். அது 'அக்கிரகாரத்தில் கழுதை' படம் எடுக்க என்னை திரைக்கதை எழுதச்சொன்ன நாட்களில் நடந்தது. அப்போதைய திரைப்பட நிலையைப் பற்றி ஜான் அதிருப்தியை மிகக்கடுமையான வார்த்தைகளில் உதறி எறியும் பாணியில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் ஜானைக் கேட்டார் இடைமறித்து
உங்கள் வித்யார்த்திகளே இதிலே இன்னமும் மோசமான படமாக அல்லவா இருந்தது?" அப்போதும் ஜானின் முகத்தில் அவரது வழக்கமான நமுட்டுச் சிரிப்பு ஜான் இதற்கு பதில் சொல்கிறார். 'அது சரிதான். ஆனால், நான் எப்போது உங்களிடம் படம் எடுத்தால் நல்ல படங்களைத் தான் தருவேன் என்று சொன்னேன்?" இது சாமத்தியமான நழுவல் இல்லை. எனக்குத் தோன்றுகிறது. ஜான் இதுபற்றியெல்லாம் கவலைப்பட்ட வரோ தன்னை சிரமப்படுத்திக்கொள் பவரோ இல்லையென்று அவர் இதன் பிறகு'அக்கிரகாரத்தில் கழுதை" எடுத்த விதத்திலும், அதையும் தொடர்ந்து இரண்டு படங்களை எடுத்த விதத்திலும் இதுதான் நிரூபணமாகிறது. எதையும் ஒழுங்காக பூரணமாக செய்ய வேண்டும் அதில் செய்நேர்த்தி வேண்டும் என்பதில் எல்லாம் அவர் அக்கறை கொண்டது கிடையாது. ஜூரிகளின் சிறப்பு பரிசு பெற்ற 'அம்மா அறியான்' படமும் இந்த ரகம்தான். அவரது வாழ்க்கை முழுதுமே அவர் அவராகத்தான் இருந்தார். அந்த அசிரத்தை அந்த அலட்சியம், அதிலேயே அவர் திருப்தி அடைந்து விடும் மனப்போக்குகொண்டவராகவே இருந்தார். அவரை இன்னும் நன்கு நெருங்கி அறிந்த பால்ஸ்கரையாசொன்னார் 'ஜான்மாறு AGMLDT (Atternate Cinema) Lugjöf கனவுகள் காண்பதில் சிறந்தவர். ஆனால் அவர் அவ்விடயத்தில் மிகுந்த அசிரத்தையும் அலட்சியமும் காட்டியவர்' இதைவிட மதிப்பீடு தருவது சிரமம் அவர் படைப்புகள் எத்தகைய ஒழுங்கும் அற்றவை. சிலசமயம் எரிச்சல் தருபவை. தர்க்கத்திற்கு மீறியவை. இப்படி எண்ணற்ற குறைகளை நாம் அடுக்கிச் செல்லலாம். ஆனால் ஒரு விஷயம் இந்த குறைகள் அத்தனையும் நாம் ஜான் என்னும் வியக்தியிடம் காண்பவை தான். இவ்வளவு குறைகளையும் நாம் ஜானிடம் சொல்வோமானால், இவை அத்தனையையும் ஜான் தயக்கமின்றி ஒப்புக் கொள்வார் தன்னிடம் தன் படங்களில் காணும் இத்தனை குறைகளையும் ஒப்புக்கொண்டு அவர் நம்மிடம் திருப்பிக் கேட்பார்"ஆமாம் அதற்கென்ன இப்போது?"
ஒரு உண்மையான ஜானை நாம் தொடர்ந்து இப்போது பார்க்கிறோம். அவரிடமும் அவர் படங்களிலும் 'அக்கிரகாரத்தில் கழுதை' படத்தின் கழுதையில் 'செரியாச்சன்டே குரூர க்ரித்யங்கள்'-ன் செரியாச்சன்,'அம்மா அறியான்' படத்தில் வரும் ஹரி இம் மூன்றிலும், ஜான் தன்னைப் பற்றித்தான் பார்க்கும் பிம்பத்தையும் தன்னில் உலகம் பார்க்கும் தன் பிம்பத்தையும் தன்னில் முன்வைக்க முயன்றுள்ளார் என்று எனக்குத் தோன்றுகிறது. இவை ஒவ் வொன்றிலும் நாம் ஜானைப்பார்க்கலாம் சமூகத்தோடு ஒட்டாத ஒரு தான் தோன்றியை சமூகம் நிராகரித்த தான் சமூகத்தை நிராகரித்த வியக்தி, சமூகம் வேண்டாத வெறுத்த ஆயினும் 'இருந்து விட்டுப்போகட்டும்' என்று அலட்சியம் காட்டிய கடைசியாக இவ்வளவையும் மீறி ஒரு கதாபுரு ஷனாக ஆக்கிய ஒரு வியக்தியைப் பார்க்கலாம் ஹரியைப்போல இவ்வளவு கலவரங்களும் எதைப்பற்றி என்று தெரியாத பாவனையில் அல்லது உலகமே தன்னை ஒரு கழுதையாகத் தான் பார்க்கிறது. ஆனால் தன் போக்கில்
வாழ விட்டு வைக்கிறது ஒரு அலட்சியத்துடன் என்றும் நினைத்திருக்கிறார். அல்லது
செரியனைப் போல் தன்னைச்சுற்றிலும் உள்ள சமூகத்தின் தான் பார்க்கும் தவறுகள் எல்லாவற்றிற்கும் தன்னைக் குற்றவாளியாக்கிக் கொண்டு ஹரியைப் போல தன் அழிவைத் தானே தேடிக்கொண்டார் என்றும் தோன்று கிறது.
واحہ

Page 17
Tழத்து தமிழ் இலக்கிய உலகில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஓர் கருத்துநிலை அடிப்படையில் இயங்கத் தொடங்கிய அமைப்புத் தான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது 1946ல்
தொடங்கி 1950களின் பின்னர் ஈழத்துத்
தமிழ் இலக்கிய வரலாற்றில் முற்போக்கு வாதச் சிந்தனையின் புலமைத் தொழிற் பாடாக இயங்கிற்று
முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டினை முன்வைத்துசமூகசிந்தனை மாற்றத்திற்கும் இலக்கிய மாற்றத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகவே இ.மு.எச தொழிற் பட்டது. இதன் தோற்றத்துடன் அதுகாலம் வரை சமூக அசைவியக்கத்தொழிற்பாட்டில் இருந்த அடிநிலை மக்களின் குரல்கள் மேற்கிளம்பின. அதோடு முக்கிய சமூக சக்திகளாகவும் இவர்கள் முன்னணிக்குக் கொண்டுவரப்பட்டனர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சங்கம் அவ்வக்கால வரலாற்று இலக்கியத் தேவை களைப் பூர்த்தி செய்ய முனையும் கோஷங் களை முன்வைத்தது. முதலில் ஈழத்துத்தமிழ் இலக்கியம்' எனும் கோஷத்தை முன்வைத் தது. ஈழத்தின் மண்வாசனையை வெளிப் படுத்தும் இலக்கியங்கள் ஈழத்தைத் தளமா கக் கொண்டு எழுதப்படும் இலக்கியங்கள் ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களின் வாழ் வியல், பேச்சுவழக்குகள் ஆகியன இடம் பெறுவதை அத்தியாவசியப்படுத்தியது.
ஈழத்திலக்கியம்' மண்வாசனை இலக்கி யம்' எனும் கோஷம் காரணமாக தேசிய இலக்கியம் எனும் கோஷம் அடுத்து மேற்கிளம்பியது. அதாவது ஈழம் வாழ் (இக்களிடையே நாம் ஒரு தேசத்தினர் ஒரு நாட்டினர் என்ற உணர்வையும் அவர்களுக் கிடையே ஒற்றுமையையும் வளர்ப்ப தனையே முக்கியமாகவும் முதன்மை யாகவும் கொண்டு செயற்பட்டது. இதனால் தேசியவாதத்தினை வற்புறுத்தியது பின் னர் தேசிய இலக்கியத்துக்கு அடிப்படையாக அமையும் யதார்த்தவாதத்தை வற்புறுத் தியது. 1963க்கு பின் யதார்த்தவாதமே சங்கத்தின் முக்கிய இலக்கியக் கோஷமாக இருந்தது.
இன்று பின்நோக்கிப் பார்க்கும் போது இமு.எசங்கத்துக்குள்ளவரலாறுபூர்வமான சாதனை அது சமூக அடக்குமுறைக்கு எதி ராக அவ் அடக்குமுறைக்கு ஆட்பட்டோரே அணிதிரண்டு போராட ஊக்குவித்தமை தான் அதோடு எழுத்தை ஓர் ஆயுதமாகக் கொண்டு போராடியமை அதுகாறுமான ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே அதன் பாரம்பரியத்திலே முதற்தடவையாக கழ்ந்த ஒரு விடயம் என்றே இதனைக் 9GA ADGAOTTLD
சமூக ஒடுக்குமுறைக்கும் பிற்போக்கு வாதத்துக்கும் எதிரான இலக்கியக் கருத்து நிலையாகவே முற்போக்கு வாதத்தை முன் வைத்து அது செயற்பட்டது. யாழ்ப்பாணத் தைப் பொறுத்தவரையில் மு.எசங்கம் இலக்கியத்தின் சமூகமயப்பாட்டிற்கும் ஜன நாயகமயப்பாட்டிற்கும் பெரும்பணி ஆற்றி யுள்ளது எனக் கூறலாம். வன்னி மலையகம் திக்குவலை, நீர்கொழும்பு மட்டக்களப்பு திருமலை, கண்டி போன்ற பிரதேசங்களில் மு.எ.சங்கத்தின் செயற்பாடுகள் விரவிக் கிடக்கின்றன. ஓர் இலக்கிய புத்துணர்ச்சி ஏற்பட்டு பலர் எழுதத் தொடங்கினர் மட்டக்களப்பில் முஸ்லிம் தமிழர்களுக் கிடையே ஒருமைப் பாட்டைக் கொண்டு வரவும் சங்கம் தொழிற்பட்டது. அதோடு வெவ்வேறு எழுத்தாளர் அமைப்புக்கள் தோன்றுவதற்கும் சங்கம் காரணமாகவும் இருந்தது.
மு.எச ஆரம்பத்திலிருந்து இலங்கை கம்யூ னிஸ்ட்கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் இலக்கிய முன்னணியாகத் தொழிற்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் செயலாளர்கள் யாவரும்பெரும்பாலும் கட்சியின் அங்கத்த வர்கள் இருப்பினும் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் அல்ல.
தேசியத்தன்மையை வற்புறுத்துவதற்காக வும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் போரா டுவதற்காகவும் தேசிய சக்திகளை இணைக்க விரும்பும் ஒரு முன்னணியாகவும் இது தொழிற்பட்டது. இதற்காக அது இயலக் கூடியளவு சகலரையும் உள்ளடக்கிக் கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்த கருத்துநிலை முரண்பாடுடை யோர் பலரையும் இணைத்துக் கொண்டது.
உண்மையில், சங்கத்தில் முற்போக்குவாதத் துக்கான கருத்துநிலை இறுக்கம் கூட ஒரு சிலரிடையே மட்டுமே இருந்தது. முற்போக்கு எழுத்தாளர்கள் யாவரும் நவீன எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டனர். தமிழ்ப் பாரம்பரியம் தெரியாதவர்கள் என்றெல்லாம்பழமைவாதிகள் குறைபட்டுக் கொண்டனர் மரபுக்கும், புதுமைக்கும் எதி ரான போராட்டம் வெளிப்பட்டது. மரபுப் போர் என துல்லியமாக அடையாளம் காணும் வகையிலும் ஓர் கருத்தியற் போராட்டம் வன்மையாக 60-63களில் நடைபெற்றது.
தமிழ்ப்பாரம்பரியம் தெரியாதவர்கள் என்று கூறி தமிழ்ப் பாரம்பரியத்தின் பிற்போக்கு சிந்தனைகளின் ஆதிக்கக் கருத்து நிலைக ளின் மூலவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் சமூகத்தின் அதிகாரப்படிநிலையை ஒடுக்கு முறைகளை கட்டிக்காப்பவர்களாகவுமே பழமைவாதிகள் இருந்தனர். இவர்களே முற்போக்கு புரட்சிகர சிந்தனைகளை எதிர்த்தனர்.
பின்னர் மரபுப்போர்படிப்படியாக ஓய்ந்தது. மு.எச தொடர்ந்தும் இதனை கருத்தியற் போராட்டமாக முனைப்புடன் வளர்த்துச் சென்றிருக்க வேண்டும் முற்போக்குத் தளத்திலிருந்து புரட்சிகரத் தளங்களை நோக்கி மார்க்சிய கருத்துநிலைப்போராட்ட மாக அனைத்து சாத்தியமான வழிமுறை களிலும் இது முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் கோட்பாட்டுத் தளத்திலும் கோட்பாட்டாக்கம் செய்யப்பட்டு முன் னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எவையும் நடந்தேறவில்லை முன்னெடுக்கப்படவில்லை
எழுத்தாளர்களுக்குக் கிடைத்த சமூக முக்கியத்துவம் காரணமாகவும் எழுத்தாளர் சங்கநடவடிக்கைாடுபாடு சமூக அந்தஸ்தை வழங்கக் கூடியதாக இருந்ததாலும் தாபன ரீதியில் இயங்கிய ஒரே ஒரு எழுத்தாளர் நிறுவனமாக இவ்வெழுத்தாளர் சங்கமே தொழிற்பட்டதாலும் சங்க அங்கத் தவர்களுக்கு கருத்துநிலை இறுக்கம் முக்கிய மல்லாதுபோய்விட்டது. மு.எசங்க லேபிள்
LDLG Gun இவர்களுக்குப் போதுமானதாகவும் இருந்தது
மு எ ச ஈழத்துத்தேசிய இயக்கம் எனும் கோட்பாட்டினை வளர்த்துச் செல்லும் விதத்திலும் ஈழத்து இலக்கியத்துக்கு ஒரு வரலாற்றுப்பாரம்பரியம் உண்டு என்பதற்காகவும் முதன் முதலில் வற்புறுத்தப்பட்ட ஆறுமுகநாவலர் பின்னர் தேசிய முற்போக்கு இலக்கியத்தின் மூல வராகக் கொள்ளப்பட்டார் புதுமையின் புரட்சிகரத் தன்மையை வற்புறுத்துவதிலும் பார்க்க பழமையின் தொடர்ச்சி வற்புறுத்தப் படத்தொடங்கியது.
தேசிய இலக்கியத்தின்நவீனத்துவத்தையும் 研LD历sQ முக்கியத்துவத்தையும் வற்புறுத்துவதற்கு பழமைபேண்வாதிகள் போற்றும் அதே ஆறுமுகநாவலரையே அத்தேசிய இலக்கியத்தின் முன்னோடியாக்கும் முயற்சியை முஎச மேற்கொண்டது. இந்தப்பின்புலத்திலே தொழிற்பட்ட பொழுது முக்கியமான மரபு நிலைப்படைப்பாளிகள் முக்கியப்படுத்தப் பட்டனர் முன்னர் சமயச்சான்றோராக மாத்திரம் போற்றப்பட்ட நாவலர் தேசியவீரர் ஆக்கப்பட்டார் இந்தப்புதிய பரிணாமத்துடன் சைவமும் தமிழும் எனும் கருத்துநிலை பழமைபேண் வாதம் தன்னை நிலைபேறுடையதாக்கிக் கொண்டது. 1965-70 காலப் பகுதியிலேயே இது நடந் தேறியது.
முன்னர் நடைபெற்ற மரபுப் போர் தொடர்ந்தும் கருத்தியல் தளத்தில் புரட்சிகர கோட்பாட்டு ரீதியில்
முன்னெடுக்கப்பட்டிரு நாவலர் குறித்த ம முன்னெடுக்கப்பட்டிருக் இவை எவையும் நடந்ே
தமிழர் சமூகத்தின் ட பிற்போக்குக் கூறுகள் செலுத்தும் ஆதிக்கக் இனங்காணப்பட்டு விடாப்பிடியாக
நடைபெற்றிருக்க வே சமூகம் அதன் சமூக உ கோட்பாட்டு ரீதியான பு
ஆணிமு
நகர்த்தப்பட்டிருக்க 6ே வையும் செய்யப்படவி லேயே முற்போக்குவ மார்க்சிய இயக்கமாக இவை சாத்தியப்பட்டிரு மு.எசங்கத்தினர் வெறு வும் பழமைவாதங்கலே வர்களாகவும் கருத் இறுக்கம் எதுவும் இல் மாறிக்கொண்டிருந்த வாதத்தின் அடிநாதம மையை எதிர்ப்பதிலும் துக்கு இடம்கொடுத்த நிலைகளுக்கு பலியாகி
மு.எச ஒரு கொள்கை இயங்குவதாகக் கருத அந்தக்கொள்கைகளை படைப்புகளுக்குமுள்ள மைகளை எடுத்துக் முறைமை இங்குமுதன்
 
 
 
 
 

மார்ச் 26 ஏப். 08, 1998 "7
ப்பின் ஆறுமுக றுமதிப்பீடுகளும் முடியும். ஆனால் றவில்லை.
ழமைவாதங்கள்
மேலாதிக்கம் கூறுகள் யாவும் வற்றுக்கெதிராக போராட்டம் ண்டும். தமிழ்ச் ருவாக்கம் குறித்த தல்களை நோக்கி
Pததா
ண்டும். இவையெ ல்லை. உண்மையி த இயக்கமாகவும், ம் இருந்திருந்தால் க்கக்கூடும்.
ம் கதம்ப கூட்டமாக ாடு சமரசம் செய்ப நிலை தெளிவு ாதவர்களாகவுமே ார் முற்போக்கு ன சமூகச் சமமின் ார்க்க சமூக சமரசத் ஆதிக்க கருத்து
MIT.
நாக்கைக்கொண்டு பட்டது. இதனால் விளக்கி அதற்கும் இயைபு இயைபின் கூறும் விமரிசன மைப்பட்டிருந்தது.
கொள்கை நோக்கு படைப்புகளில் தெரியும் முறைமைபற்றிய விமரிசன சிரத்தையே மேலோங்கி நின்றமையால் அந்த விமரிசன எழுத்துக்களில் கொள்கை நோக்கு பிரதா னப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் எந்த வொரு தனிப்பட்ட படைப்பாளிகளின் படைப்பாக்கம், படைப்பாளுமைகள் குறித்தும் பார்க்கப்படவில்லை. கொள்கை யினை எடுத்துக்கூறுவோர் என்ற வகையில் எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றன. இப்போக்கே பட்டியல்
விமரிசனம் தோன்றவும் வழிவகுத்தது.
மேலும் 1965க்கு பின் தொடக்க கால படைப்பு:உத்வேகம் மெல்லமெல்ல குன்றத் தொடங்கிற்று விமர்சகர்களும் இதனை இனங்கண்டுகொள்ளாமல் திரும்பத்திரும்ப பட்டியல் போடும் விமரிசனத்தின் மூலம் படைப்பாளிகளைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தனர்.
1970-75 esand) Lugo LLCLGlabak ditu:UCI (Burdi, Aldi) மெதுவாகத் தளர்வு ஏற்படத்தொடங்கியது. இக்காலத்தில் படைப்பு முயற்சிகளை விட விமர்சனம் மாத்திரமே முன்னணியில் மேலோங்கிநின்றது.
1963களில் பொதுவுடமைக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுமு.எசங்கத்தை பெரிதாகப் பிளவுபடுத்தவில்லையாயினும் இருபிரிவுக ளிலும் எழுத்தாளர்கள் இருந்தமையால் சங்கத்தின் ஒருமைப்பட்ட இயக்கவேகம் குன்றத்தொடங்கியது. முற்போக்கு இயக்கத் தின் தாக்கமும் படிப்படியாக குறையத் தொடங்கியது.
இலங்கையின் அரசியலில் 1956 முதல் இனவாதம் வெளிப்படையாக அரங்கேறத் தொடங்கியது. 1963களின் பின் இனவாத அரசியல் இடதுசாரிகளையும் தழுவத் தொடங்கியது இடதுசாரிகள் வர்க்க அரசிய லுக்கு அப்பால் இனவாத அரசியலுக்குள் வீழ்த்தப்பட்டனர் இழுபடத்தொடங்கினர் இடதுசாரி அரசியல் பெரும்பான்மை மக்க ளுக்கான அரசியலாக மாறியது. சிறு பான்மை மக்கள் ஓரங்கட்டப்பட்டனர் ஈற்றில் தமிழ் இடதுசாரிகள் சிங்கள இடதுசாரிகள் என இடதுசாரி அரசியல் பிளவுபட்டது. இது 1970களின் பின்னர் துல்லியமாகவே வெளிப்பட்டது.
மு.எசங்கத்தை மேற்குறித்த பின்னணியும் பாதித்தது. அது மாத்திரமல்ல மு.எ.ச தமிழர்களின் அரசியல் விடயங்கள் குறித்து தீர்க்கமான நிலைப்பாடுகளுக்கு வரமுடியா தளவிற்கு கருத்துத்தெளிவு அற்று இருந்தது. இன்னொரு விதத்தில் யதார்த்தத்தை புரிந்து செயலாற்றும் பண்பு கொண்டதாகவும் இருக்கவில்லை. படிப்படியாக சீரழிந்து சிதையத் தொடங்கியது.
மேற்குறித்த பின்புலங்களிலிருந்து மு.எச வளர்ச்சி அடையமுடியாத அமைப்பாகவே இருந்தது என்பது தெட்டத்தெளிவாகின்றது. இந்நிலையில் மு.எசங்கத்தை எதிர்க்கும் போக்குகள் வெளிப்படையாகின (இவை பற்றி தனியாக பார்க்கப்படவேண்டும்) 1963ல் தொடங்கி 1970களின் பின்னர் இது அகற்சிபெறத்தொடங்கியது. வரலாற்று ரீதியில் நோக்கும் போது 1970 களின் பின்பு மு.எ.ச.இலக்கிய அணுகுமு றைக்கும் பயில்வுக்கும் என எத்தகைய முன்மொழிவுகளையும், கோஷங்களையும் முன்வைக்க வில்லை. 1950-70களில் ஏற்ப டுத்திய தாக்கத்தின் செழுமையும் அந்தத் தொடர்ச்சியின் செழுமையுமே மு.எ.சங் கத்தை இன்று வரை முதன்மைப்படுத்து கிறது. இக்காலபணிகளின்தேட்டத்திலேயே பின்வரும் வரலாற்றைக்கடக்கமுற்பட்டனர். இது இன்றுவரை தொடர்கிறது. சுயவிமரிசன நோக்கில் சங்கத்தை மீள்நோக்கிப்பார்க்கும் திறனை அடியோடு கைவிட்டனர்.
1970களின் ஆரம்பத்தில் ஒருசில புதுத்தலை முறையினரைத் தவிரவும் 80களில் எந்த
வொரு புதுத்தலைமுறையினரும் மு.எசங் கத்துடன் இணைந்து செயற்பட்டதாகத்
தெரியவில்லை. பின்வந்த தலைமுறையி னரும் மு.எசங்கத்துடன் இணைந்து செயற் பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மு.எசங்கத்துடன் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதைக்கூட விரும்ப வில்லை. இவர்களும் புதிய தலைமுறையி னரை திரட்டுவதற்கான அக்கறையும் திட் டங்களும் இல்ாமலேயே உள்ளனர்.
1972-75காலப்பகுதியில் அரசியல் நடை முறைத் தெளிவு இன்மையும் சித்தாந்த மயக்கங்களும் இன்னும் அதிகம் விரவிக் காணப்பட்டன. இவை பொதுவுடமைக் கட்சிகளை நிரம்பவும் பாதித்தன. எப் போதும் பொதுவுடமைக் கட்சிகள் கூட்டு அரசாங்கம் அமைத்து ஆட்சிபுரியும் காலங் களில் எல்லாம் அரசின் பங்குதாரர்களாக இருந்து செயற்பட்டவர்கள் இக்காலங்களி லேயே தமிழர்களின் அரசியல் படிப்படியாக பறிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் மு.எச தமிழர்கள் மத்தியில் இருந்து அந்நியப்படத் தொடங்கியது. அதற்கு முன்னர் எதிர்நோக்காத எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியிருந்தது.
இன்று 95 அரசாங்கத்தை நியாயப் படுத்தும் அரசி யலை முன்வைப்பவர்கள் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக வர ஆசைப்படுபவர்கள் அடிவருடிகளாக இருப்பவர்கள் மூன்று நான்கு பேர்கள் மட்டும் இருந்து கொண்டு மு.எ.சங்க அடையாளத்துடன் தமிழ் எழுத்தாளர்களைப் பிரதிநிதித்துவம் செய் வது என்ற மாயையை கொடுத்துக் கொண்டே தம் நலன்களை அடைவதில் குறியாக உள்ளனர். மு.எச என்ற பெயரை பயன்படுத்தி பயன் பெறவே இன்று சங்கம் இந்தக் குறியீடு சொல்லாடல் யாவும்
ன் பின்னர் கூட பொஜமு.
பயன்படுகிறது
1950-70களின் தொடக்கம் வளர குறித்த பங்களிப்புப் பாத்திரமும் ஆற்றியவர்கள் 70களின் பின்னர் தீர்க்கமான நிலைப் பாடுகள் எதனையும் உருவாக்கி செயற்பட முடியாதவர்களாகிவிட்டனர்
மு எச முற்போக்குச் சிந்தனைத் தளத்தில் கூட ஆழமாகவேரூன்றி அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக மார்க்சிய கருத்துநிலை வளர்ச் சிக்குச் சென்றிருக்க வேண்டும் அவ்வாறு போகும் போது மார்க்சியத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்தும் தெளிவற்றிருக்கும் மார்க்சிய படைப்பாளர்கள் குறித்தும் அக்கறைப்பட்டிருப்பர் ஆனால் இவை யாவும் சாத்தியப்படவில்லை இலக்கிய விழாக்கள் விமர்சனம், விமரிசனக் கோட் பாடுகள் குறித்த சிந்தனைகளுக்கும் உரையாடல்களுக்கும் கூட இவர்கள் போகவில்லை எழுத்தாளர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவில்லை விமர்சகர்கள் இவர்களை வளர்த்தெடுப்பதற்கான எந்த வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. தமது அணி சார்ந்தவர்கள் என்ற காரணத்தினால் மட்டுமே சிறந்த படைப்பாளர்களாக வெளிப்படுத்தப்பட்டனர்
1970களின் பின்னர் எழுத்தாள்மை பற்றிய ஆழமான பிரச்சினைகள் பற்றி விவாதிப்பு தற்கான களங்கள் தேவைப்பட்டும் அதனை நிறைவேற்ற முடியாதவர்களாகி விட்டனர் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களை யும் எதிர்கொண்டனர். ஆனால் இவர்களு டைய புலமைத்துவ ரீதியான வளர்ச்சி யின்மையால் சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போய்விட்டனர்
இன்றுமு.எசங்கத்துள்முன்னரே தோன்றிய கருத்துநிலை இறுக்கமின்மை வளர்ச்சியின் மைகள் யாவும் வளர்ந்து சீரழிந்த போக்கா கவே மாறியுள்ளது. பழமைவாதங்களின்பிற் போக்குத்தனங்களின் புகலிடமாகவும் மறுவுற்பத்தி செய்யும் கருத்தியல் தளமாகவும் மாறியுள்ள கம்பன் கழகத்தோடு கூடிக்குலாவும் அதன் நிழலில் தம்மை இணைத்துநிற்கவும் முடிகிறது.
முற்போக்குவாதத்துக்கு எதிராகவோ மார்க்சியவாதத்துக்கு எதிராகவோ இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை முற்போக்கு புரட்சிகர சக்திகளின் கூட்டு வரலாற்றியல் தேவையாக அவசியமாக மாறியுள்ளமை பினால் புதிதாக சிந்தித்து இணைந்து செயலாற்றுவதன் மூலம் முற்போக்கு அமைப்பின் அவசியத்தை உணரவும் செயற்படவுமே மு.எசகுறித்து மீள்பார்வை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
O

Page 18
மார்ச் 26 ஏப் 08, 1998
رNagترقی
தமிழ்ப் பயங்கரவாதம் இலங்கை
யிலிருந்து இந்தியாவ்ைத் தொட்டது மட்டுமன்றி ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து புகலிட சூழலுக்கும் தாவி விட்டதென்ற வரலாற்றுப் பழியைச் சுமக்க வேண்டிய இழிவுநிலையை உரத்துச்சொன்னதோடு சபாலிங் கத்தின் உயிர் பிரிந்தது மறக்கமுடியாத உண்மை இவரின் நினைவுகட்கு சமர்ப்பணமாய் ஐரோப்பாவிலிருந்து 23வது இலக்கியச்சந்திப்புக்குழு வினரின் கடின உழைப்பில் வெளிவந்திருப்பதே இனியும் சூல் கொள்' என்ற தொகுப்பு மலராகும் அண்மையில் பாரிஸின் புறநகர்ப் பகுதியான 'கார்ஜ் லே கோணேஸ்" எனும் இடத்தில் இடம்பெற்ற புலம்பெயர் எழுத்தாளர்களின் 23வது இலக்கியச்சந்திப்புநிகழ்வில் வெளியி டப்பட்ட இம் மலரானது 'தமிழ் புலம்பெயர் இலக்கிய சூழலில் வெளிவந்தமை ஓர் குறிப்பிடும் படியான தடமாகும் பொதுவாகவே இவ்வுலகின் மானுட வரலாறென்பது மனித சாசனங்களுக்கிடையேயான அதிகாரப் போட்டியாகும் அதை அழகாய் மார்க்சின் வரிகளில் சொன்னால் "வர்க்கங்களுக்கிடை (BULULLATGTİ (BUT ETTİLL Liby ':' GTİ GOST QADITLİb. இவ் அதிகார வர்க்கத்தினரின் ஆளு மைகளைத் தொடர்ந்து பாதுகாக்கவே உலகின் அதிக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பயன்படுவது நாம் கண்ட உண்மை இருப்பினும் மனிதா பிமான ஜனநாயக உரிமைகட்கான குரல்கள் அங்கொன்றும் இங்கொன்று மாய் ஈனஸ்தாயியிலேனும் ஒலிக்காம லில்லை மத நிறுவனங்களால் கட்ட GOLD59, LLL L ஒழுங்குகள் அனைத் தும் அரசு பற்றிய தெய்வீக உரிமைக் கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்க உதவியது போல் மொழி கலை கலாசாரம் என்று அனைத்தும் ஆளும் கருத்தியல்களின் இருப்பை பேணிக் காக்கவே பயன்படும் இச்சூழலில் இவ்வாறான ஈனக்குரல்களாய் எழுதும் எழுத்துக்கள் பிற்காலத்தில் பொன்னால் பொறிக்கப்படுவதும் உண்டு இவ்வாறான எழுத்துக்காய் கொல்லப்பட்ட செல்வி தொடக்கம் ராஜினி வரை நினைவு கூர்ந்து எழுதப்பட்ட அந்த ஆங்கிலக் கவிதையும் அதன் தமிழாக்கமும் மலரின் முன்பக்கத்தை நிரப்பும்போது அதனிடையே வந்து போகும் வணபிதா லோங்கும் பாத்திமாவும்
W¶፣/ ಇಂಕ್ತಿ ।
Pulau
՛ւյ6Նւ6" இரு மாத இதழ் ஆசிரியர் இரவி அருணாசலம் (Glaucifiш50). BC – Tarn P O Box - 1505 London SW322H
)ெண்டன் ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப் புச்சேவையினர் புலம் என்ற இரு மாதங்களுக் கொருமுறையான சஞ்சிகையொன்றை வெளியிட்டுள்
|ளனர் புலம் தை மாசி இதழாக
சிவரமணியும் நம் நாட்டின் ச(ன்)ன நாயகத்தை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றனர். இக்கவிஞை மல்லிகா இதுவரை எங்கிருந்தார்? இப்படிப்பட்ட சிறப்பான கவிதை களை ஏன் தரவில்லை? என்ற கேள்வியும் கூட வருவது தவிர்க்க முடியாததே அதற்குப்பதிலாகவே பொறுக்கியினுடைய 'பூக்களும் Bulesம்' என்ற கவிதை அமைகிறது.
படுகிறது. அத னும் வெளி வாழ்ந்து கொ cipali, (la, Taj I ( துடிக்கும் யா இப்படிச் சாடு
தெ
சிறார்கை
த
நான் ே
மேலும் இப் வாழும் மக்க
மொரு கவிஞ
ாவது இலக்கிய சந்திப்பு
இக்கவிதையில் எவ்வாறு ஐரோப்பிய புலம்பெயர் சூழலிலும் அராஜகம் மேல் ஓங்கும் கொலைத்தனமிக்க தோர் குட்டி யாழ்ப்பாண இராச்சிய மாய் யாரும் பேசமுடியாத மடந்தை களாய் வாழ்ந்து கொண்டிருப்ப தையும் அத்தகைய சூழலில் ஓர் மாற்றுக் கருத்துக்காரனின் மக்கள் புரட்சிக்காரனின் குரல்கள் இறுக்கப் பட்டு இருக்கும் வேதனையையும் Gl LILIO Sp(5
காற்று பலமாக வீசுகிறது
அவர்கட்கு சாதகமாய் என் இதழ்கள் படபடக்கின்றன எந்நேரமும் இந்த மண்ணில் உதிரலாம் முட்கள் இறைச்சிக் கேங்கிய நரியாய் நான் என் மகரந்தங்களை காப்பாற்றியபடி
இத்தகைய நெருக்கடியான சூழலில் விரும்பியோ விரும்பாமலோ இங்குள்ளோரின் போலித்தனமிக்க தேசப்பற்று பற்றிய கெளரிமனோ கரனின் புதியகணக்கு 'பாதுகாப்பு பம்மாத்து = தேசப் பற்று' என்ற அவரது கவிதையில் வெளிக்காட்டப்
வெளிவந்துள்ளது. ஈழத்திலிருந்து அண்மையில் புலம் பெயர்ந்த படைப் பாளியும் சரிநிகரின் முன்னாள் ஆசிரி யர் குழு உறுப்பினருமான இரவி அருணாசலம் புலத்தின் பொறுப்பா சிரியராகச் செயற்படுகிறார்.
நாமும் நிலத்தினது நல்வாழ்விற்கு நம்மாலான பணிகள் நடத்திடுவோம் சும்மா இரோம்.' என்று கூறும் புலம் தன்னை சிறந்த முறையில் கொண்டு வர பல பிரயத்தனங்களை எடுத்தி ருந்தது. எனினும் கால அவகாசமும் படைப்பாளிகளின் பங்கேற்காமையும் புலத்தின் கனதியைக்குறைத்துள்ளது நன்றி கூடத்தெரிவிக்கப்படாமல் பல மீள் பிரசுரங்கள் இடம்பெற்றிருக் கின்றன. ஒரு நல்ல இதழுக்கான அமைப்பு வடிவத்தைக் காட்டுவதற் காக இவ்வாறு செய்திருக்கலாம் எனினும் போதிய வளங்கள் உள்ள புலம் புதிதாய் எதையும் செய்ய வேண்டும் எனத்தான் எதிர்பார்க்கி றோம்.
புலம் இரவி, படைப்பாளிகளுக்கு இவ்வாறு கோரிக்கை விடுக்கிறார்
நட்புள்ளவரே
இப்படி.
எவரும் எவர
Gl, ITC) DLL
6Toll() ხე იწერენ) || துரத்தப்பட 61 61/ՄԵԼՈ 6/
அறுக்க எவரும் எ რუ)6).Jქტჩ6 எவரும் (). ஏற்றுக்கொ எப்போது FITU60TElé இந்த மக்
(2006
இத்தனைக்கு சன் தனது கவிதைமூலம் நடமுனைகிர மக்களுக்கா மீண்டும் வரு விழுமியங்க
கொண்டு வ
நாங்கள் (ஐ பெயரிட்டு மாதங்களுக் வெளியிடுகி |ւյ60լի 9): பொருட்டு படைப்புகை தயவுடன் ே எழுதாவிட்ட என்பதில் ச புக்களை வையுங்கள்
உங்களை ந நம்புங்கள்
199
மூன்றாவது குமுதம் அகதி ஆ கவிதைகள் (QQAIGIMLLJITaO தொகுதியி soonակմ
 
 
 
 
 
 
 
 
 
 

து தம்பியும் தனய டுகளில் சுகமாக ாடு யாரோ ஒருவ தமிழீழம் பெறத் பாணத் தமிழனை
TT
தமிழீழச் க்கொன்றாவது իլքլի
Teofla) சப்பற்று மிக்க மிழன் டிப்பட்ட சூழலில் ளப்பார்த்து இன்னு சுகன் சொல்கிறார்
டுக்கூறுகின்றார் இப்படி.
கோபம் தலைக்கேற
எழுத்துக்கும் கருத்துக்குமாய்
EITéMITLD) (ŠLITôté)Jffgelflast
என்னையும் சேர்த்து விட்டு
எவனுக்கோ பய்ந்து எழுத முடியாமல் போன தலைப்புக்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இது நிச்சயம் ஆளும் கருத்தி யல்களின் அதிகாரக் கட்டமைப் புக்குள் சோரம் போய்விட்டு துதி பாடும் கவிஞர்களுக்கு ஓர் புதிய
صے
இத்
ாலும் எவ்விடத்திலும்
டவில்லையென்கிற ம் எவராலும்
த்திலிருந்தும் ಡಾ. ரது தாலியையும் வில்லையென்கிற வரையும் எட்டுக்கு வில்லையென்கிற எவரொருவரது ாலையையும் iளவில்லையென்கிற ம் எல்லாவற்றுக்கும் ளை வைத்திருக்கிற ள் என்னை மிரட்டி பத்துள்ளனர்.
மத்தியில் தேவிகணே காயம்பட்டு' எனும் ஓர் நம்பிக்கை நாற்றை ர் எம் சமூகத்தின்மேல்
எழுத்து என்பது ம், மனிதாபிமானத்தின் |ளத் தேடிப்பிடித்து அது நம் என்று அறுதியிட்
பி.சி) புலம் எனப் அண்மைக்காலக் கவிதைகளை
இப்போதைக்கு இரு த ஒரு இதழ் ராம் உங்கள் இதழான னும் வளம் பெறும் ப்போதும் இனியும் அனுப்பிவைக்கும்படி ண்டுகிறோம். நீங்கள் ல் இதழின் தரம் தாழும் தகம் இல்லை. படைப்
விரைந்து அனுப்பி
புகின்றோம் எங்களை
ஷப்சே
குப்பிறகு சரிநிகர் னிதன் இந்தியா ருடே Dú*T,噸garws auspisodio Glauaffluumas կմ), ஏற்கெனவே ஒரு அகதியின் பாடல்" நந்து ஓரிரு கவிதை ர்த்து ஜெயபாலனின்
சவால் மற்றும் இளவாலை விஜே யேந்திரன், ரஜீன்குமார் போன்றோரது சிறந்த பல கவிதைகளும் மலரில் காணக்கிடைக்கின்றன. இதே போன்று மணிவண்ணன் எனும் கவிஞர் ஐரோப்பிய தொழிலாளர்களை நோக்கி தனது வர்க்கப் பார்வையை திருப்பும் விதம் ஓர் நல்ல பதிவு என்பதோடு எம் ஒவ்வொருவர் மனதில் வர்க்கப்புரட்சியின் அவசியத் தையும் அதன் நியாயப்பாட்டையும் தெளிவுபடுத்தியுள்ள விதம் மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் நாட்டி லிருந்து தாடகை எழுதிய கவிதையும் ஜேர்மனியில் வாழும் பெண்ணிய வாதியான ரஞ்சனியின் 'இருப்பு என்ற கவிதையும் ஆணாதிக்க வாதிக ளுக்கு சவுக்கடி என்றுதான் கூற வேண்டும் இந்தவகையில் நிலா வெளிக்கைலையின் 'இடம்மாறும் அசோகவனங்கள்' என்ற கவிதையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அரசி யல் பெண் ணிலைவாதம் அகதித் தொழிலாளரின் நிலை என்றும் இனிய எம் நாட்டு நினைவுகளை மீட்டும் திருமாவளவன் கவிதைகள் தயாநிதி என்று நீளுகிறது
கவிதைப்பட்டியல்
சிறுகதை வரிசையைப் பார்ப்போ மாயின் புதிய வரவுகளாக ஏ.எம். ஜாபிர், உதயசேனன் என்பவர்களது சிறுகதைகள் எமது நேர்கோட்டு கதை சொல்லும் மரபினை தூக்கி வீசி விடுகின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது. இவை சிறுகதை இலக்கிய உலகிற்கு தேவையான ஓர் நல்ல சகுனமாகும் பாரிசில் புதிதாக தடம் பதித்துவரும் ஓர் சிறந்த சிறுகதையாளரான ஷோபாசக்தி அவர்களின் 'தேவதை சொன்ன கதை' உண்மையிலேயே ஒரு கதை தான் கதை கட்டிக்கொண்டிருக்கும் பல எழுத்தாளர்கள் இவரின் கதை களை முதலில் வாசிக்க வேண்டும். மற்றும் படைப்புக்கள் ஓர் வாசகனால் படித்து முடிக்கப்பட்ட நிமிடத்தி லிருந்துதான் உருவாகத் தொடங்கு கின்றன என்பதைத் தனது 'பிடி' என்ற சிறுகதையின் மூலம் -9 lag g g () # st ö ólu oft af Ts e, GDMT (ELDIT 25667 "கனி' என்ற இன்னுமொரு சிறுகதையினையும் அவருக்கேயுரிய மொழியில் எழுதி யுள்ளார். 'காற்றில் ஓர் செய்தி' 'கொள்ளிக்கு வந்த தேக்கு' எனும் சிறுகதைகளை நோக்கினால் தமிழர் களுக்குள் மலிந்து விட்ட அரசியல் கொலைகள் பற்றி விபரிக்கின்றன. எம் சமூகத்தை கேள்வி கேட்கின்றன. என்னதான் இருந்தாலும் இம்மலர் வெளியீட்டுக் குழுவினர் மற்ற பல கதைகளை தவிர்த்திருக்கலாம் போல்
உள்ளது. சில வேளை EO எழுத்தாளர்கள் என்பதாலோ என்னவோ? தெரியவில்லை. இப்படி யான சிலரது சிறுகதைகள் என்ற சில பிதற்றல்களுக்கு இடம்கொடுக்காமல் விட்டிருந்தால் மேலும் பல தேவை யான விடயங்கள் மலரில் இடம் பெற்றிருக்க முடியும் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக சிறுமிகள்' என்ற கதை மொழிபெயர்ப்புக்கதையானாலும் அதன் அவசியம் உணர்ந்து தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பது பாராட்டத் தக்கதொன்று இதே போன்ற மொழி பெயர்ப்பு விடயங்களாக வாசுதே வன், சுசீந்திரன், பிரணவி குணசீலன் போன்றோரது ஆக்கங்கள் சிலவும் மலரில் இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கன.
கட்டுரைகளை நோக்கின் முன்னுர்ை களையே வைத்து கட்டுரை வடித் துள்ள நீர்கொழும்பு முத்துலிங்கமும், யாருடைய கலைகள் யாருடைய கடவு ள்கள் என்று கேள்வி எழுப்புகின்ற சி. சிவசேகரத்தின் கட்டுரையும் பலரும் வாசிக்கவேண்டியவை. செபஸ்தி
H-19
Tib. Gluomanofficir tepGT DIT GAS LOGAM
*ッ*。
உயிர்த்தெழுகிற கவிதை வஐச.ஜெயபாலன் வெளியீடு
மூன்றாவது மனிதன் 27 ஏவிவி வீதி
அக்கரைப்பற்று-02
(32400)
விலை 80/= ரூபா
தன் வெளியீட்டகம் அழகியவொரு தொகுப்பாக வெளிக்கொணர்ந் துள்ளது.
தொகுப்பின் அநேக கவிதைகள் 1990ல் புலிகளால் யாழ் மண்ணி லிருந்து பலவந்தமாக விரட்டியடிக்
கப்பட்ட முஸ்லிம் ene Sui களைப் பற்றியும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான இன ஐக்கி யத்தின் அவசியத்தையும் உரத்துப் பேசுகின்றன.
கவிஞர் ஜெயபாலன் தொகுப்பின் முன்னுரையில்.
எரிந்த வீடுகளின் புதிய கூரையில் பறவைகள் பாடவும் கொல்லப் பட்டவர்களது புதைகுழிகளில் புதிய மலர்கள் மலரவும் நான் பிரார்த்திக் கின்றேன் புதிய பறவைகளது பாடல் களும் ful மலர்களது வாசனையும் எரிந்த வீடுகளில் பிறந்து வளர்ந்த இளைய முஸ்லிம்களையும் தமிழர்க ளையும் ஒன்று சேர்க்கும் இறந்தவர்
களது புதைகுழிகளில் கண்ணீர்வடித்த முஸ்லிம் பெண்களதும் தமிழ்ப் பெண்களதும் மனசை நிறைய வைக்கும்
இதைவிட எனக்கு எதுவும் வேண்டி பதில்லை.
இது மட்டுமே எனக்கு வேண்டியது argirápirit.
எமக்கு வேண்டியதும் இவை தாமே
re.

Page 19
O செய்பவர்களும்
பொறுமை இழக்க வேண்டும் !
சரிநிகர் 141வது இதழில் வெளிவந்த
கெளசிகன் எழுதிய தோட்டத் தொழி லாளர் வேலை நிறுத்தம் பற்றிய கட்டுரையை வாசித்தேன்.
தனியார்மயமாக்கலின் பின்தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்து வந்த வேலைப்பளுமேலும் கடுமையாக்கப் பட்டுள்ளது. வேலைப்பளுவை சுமக்க முடியாமலும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமலும் தொழிலாளர் கள் துவண்டு போயுள்ளார்கள்
இந்நிலையில் தோட்டத்தொழிற் சங்கங்கள் வரிந்துகட்டிக்கொண்டு 0.1051 - 9 Li Li GT pluria Garf வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
LDலையகத் தமிழாராய்ச்சி மாநாடு
பற்றி நல்ல விமர்சனம் ஒன்றை தந்த பொன் வேந்தனுக்கு என் பாராட் டுக்கள் தமிழின் பெயரால் யாசிக்க புறப்பட்டிருக்கும் பல பெரிய மனிதர்கள் மற்றவர்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோ கம் இருண்டு விடுமா என்ன? வாரிதிகளும் பகடைக்காய்களும்.
இது ஒரு அலசல் அருமையாக விருந்தது. பொது தேவையையும் முற்போக்கான கோட்பாடுகளையும் தமது சுய கசப்புக்களினால் விமர்சனம் நிகழ்வுகளை சீர்தூக்கி பார்த்து அப்பொது தேவை யின் அவசியத்தை வாசகர்களுக்கு
G8, GITËS, GÖT கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் மலையகத் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்
திற்கும் தோட்ட முதலாளிகளுக்கும் முதுகு சொறிந்ததன் விளைவு தாம் முன்வைத்த அற்ப தொகையில் ஒரு ரூபாவை ஏனும் வென்றெடுக்க முடியாமல் போயுள்ளன.
குறிப்பாக தலைவர் தொண்டமான் காட்டிக்கொடுத்த வரலாற்றை காப் பாற்றி விட்டார். இந்த வேலை நிறுத்தமானது ஓர் புதிய வரலாற்றை படைக்கப்போனபோது தலைவர் தனது வரலாற்றை தொழிலாளர்கள் மாற்றிவிடுவார்களே என்று பயந்து மீண்டும் தொழிலாளர்களை காட்டிக கொடுத்ததன் ஊடாக தனது
தரும் புத்திஜீவிகள் பத்திரிகையா ளர்களை புலிச்சாயம் பூசி பார்க்கும் பல ஆசாமிகளுக்கு வரலாறு நல்ல பாடத்தை கற்பிக்கத்தான் போகிறது.
செம்பாட்டானின் 1972 அரசியல் திட்டம் பற்றிய அலசல் நன்றாக இருந்தது. திட்டமிட்ட பெளத்த பேரினவாதம் கட்டங்கட்டமாக தன் இலக்கை அடைய எமது எட்டப் பர்களும் துணை போயுள்ளார்கள் அவர்களையும் மன்னிக்கலாம். ஆனால் ஜனநாயக அரசியல்வாதி ਲ606 சமாதானத்திற்கான யுத்தத்துக்கு மறைவில் இருந்து முண்டு கொடுக்கும் (சமாதான) யுத்த வாதிகளையும் மன்னிக்க முடியுமா?
நீண்ட காலத்திற்கு பின் நல்ல ஒரு
வரலாற்றைக் காப்ப என்றே தோன்றுகிற
ஏனைய தொழிற்சங் தலைவர் தொண்ட ஒவ்வொரு நாளும் ராக தாமும் ஓய்வெ னரே தவிர வே aflâ60a), a doar lo சங்கங்களும் மன JLOT) ról Gu(5ści புரிந்துக்கொண்டு இழக்க வேண்டு தொழிலாளர்கள்
மக்கள் பொறுமைை தான் மலையகத்தில் ஏற்பட்டு அவர்க இருட்டை கிழித்துச் சத்துக்கு வரமுடியும்
இப்போது மக் கொஞ்சமாக தம இழந்து கொண்ே இதற்கு சரிநிகர் பணியின் ஓர் துளி கட்டுரையும் என்ப வாசித்து முடித்த உணர முடிந்தது.
இரா. புஷ்
i Long Igor, Giu.ILIfessoan Logirgiféise siad
சிறுகதை வாசித்த தி புரிதல் புரிதலும் ந கரு ஆழமாகச் சி இப்படியான கதை ரிமை கொடுங்கள் பத்திரிகையில் களைத்தான் நாம் எ பல கோணங்களா தோலுரித்து காட்டு ஒவ்வொரு அம்சமு
குழந்தைகளுக்கும் மிடையே முற்றி இன்னொரு தொடை சிறப்பாக இருக் மனோவியல் சம்பர்
கேகாை
1. 998 ஜனவரியில் வெளியான
சரிநிகர் இதழ் 139இல் மலையகப் பகுதியில் மலையகத் தமிழர்களின் வரலாற்று தடயம் என்னும் கட்டு ரையை வாசித்தேன் மலையகத்தின் உழைப்பாளியான நான் பூரண விளக்கம் பெற மீண்டும் மீண்டும் வாசித்தேன் எனது மனப்பலத்தை பலப்படுத்த நானே கேள்விகளை கேட்டுக்கொண்டேன். ஆனால் விடை காண முடியவில்லை. ஆனா
லும் கட்டுரையாளரினால் நான் பிறந்த சில வருடங்களில் நடந்த நான் அறியாத மூதாதையரின் சோகக் கதையை அறிந்து கொண்டேன்.
1948ஆம் ஆண்டுக்கான பிரசாவு fløMLD gLLLð GI IE geislaöl gørg, Ø)GII குருடாக்கியமை,
1964இல் எங்களது மாகாணம் (UDB560 TO) 15T 8, 91-60LD BETH GÖTLDTB
கைச்சாத்திடப்பட்டமை
1974ல் இரண்டாவது அடிமை
புரியவையுங்கள்
சாசனம் நிறை( என்பன எனக்கு தெரியாது எனக்கு தலைமுறைக்கே ெ வைக்க முடியும் 6 மலையக மக்களுக் குரல் கொடுத்து 6 இதற்கும் வழியை காத்திருக்கிறேன்.
Sifas, GFTIT ?
மு.கனகதாசன்
அறவிடுகின்றனர் தனியார் போக்கு வரத்துசேவையினர் நடத்தும் 'கமலன' சேவையினர் 100/=வை கொழும்புக்கு கட்டணமாக அறவிடுகின்றனர். மேலும் அட்டன் பஸ் நிலையத்தில் தமிழ் மக்களிடம் பணம் பறித்தும், ஏமாற்றி யும், மோசடி செய்தும் பிழைக்கவே ஒரு கூட்டம் இருக்கிறது. இவர்கள் பொலிசா ரினதும் நகரசபையினரதும் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவை அங்கீகாரம் பெற்ற குண்டர்கள் போலவே செயற்படுகின்றனர்
இரவு நேரங்களில் கடைசி கொழும்பு
பஸ் 12 0 மணிக்கு அட்டனை வந்தடைகிறது. ஆனால் அவ்வேளை யில் அட்டனில் இருந்து எப்பகுதிக்கும் பஸ் சேவையில்லை. இரவு 8.00 மணிக்குப் பின் அட்டன் பஸ் நிலை யத்தை அடையும் தமிழ் பயணிகள் தொழிலாளர்கள், இளம்பெண்கள் இளைஞர்கள் தனியார் வாடகை வாகன உரிமையாளர்களின் அடாவடித்தனங் களுக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. 10கி.மீ தூரத்துக்கு 300/= 500/- வாடகை வசூலிப்பது இளம்பெண்களை ஏமாற்றி மானபங்கப்படுத்துவது வேறு வாகனங்களில் போகவிடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஒரு ரவுடிக் கும்பலே ஈடுபட்டு வருகின்றது.
இவ்வாறான கடுமையான இனவாத புறக்கணிப்பும் ஆக்கிரமிப்பும் அடக்கு
முறையும் கொண்ட மயப்படுத்தப்பட்ட சேவையானது பெ தமிழ் ஊழியர்களை யாக மாற்றப்படவே
அட்டன் மக்கள் பு போக்குவரத்துச்சே கலையவும் அை பிரதேசங்களுக்கா ஒருங்கமைக்கும் ன மாணவர்கள், தொழி புரிவோர் நலன்கை ஆளும் முன்னணி கனாவில் மூழ்கி தலைமைகளின்
இடித்துரைக்கவே
 
 
 
 

மார்ச் 26- ஏப். 08, 1998
ாற்றிக்கொண்டார்
து.
கதலைமைகளும் ான் ஒய்வெடுத்த அவருக்கு எதி டுத்துக் கொண்ட றெதும் செய்ய லையகத் தொழிற் GADULJU, LDji, 9, GO) GIT ாறன என்பதை பொறுமையை ம், மலையகத்
ய இழக்கும்போது ஓர் மக்கள் புரட்சி ளே அவர்களது கொண்டு வெளிச்
D.
கள் கொஞ்சம் து பொறுமையை ட வருகின்றனர்.
செய்து வரும் |யே கெளசீகனின் தை கட்டுரையை போது என்னால்
பகாந்தன், பசறை
O
DT
ருப்தி புரிதலும ல்ல அருமையான ந்திக்க வைத்தது. களுக்கு முன்னு "சரிநிகர்' எனும் இப்படியானவை திர்பார்க்கிறோம். ன நிகழ்வுகளை வதாக சரிநிகரின் ம் இருக்கட்டும்.
உங்களுக்கு ற்று அதைபோல் ரை தொடங்கினால் கும் அதாவது தமான தொடர்
ல மலர், கேகாலை
Ο
வேற்றப்பட்டமை
என்ன என்றே மட்டுமல்ல எனது தரியவைக்க புரிய என நம்புகிறேன். 3. ITU, GT GJIGJ GITGEGAUIT வருகின்ற சரிநிகர் மக்குமென நம்பி
வழி அமைப்
ன், பொகவந்தலாவ O
அட்டன் மக்கள் போக்குவரத்துச் ரும்பான்மையான |க் கொண்ட சேவை பண்டும்.
யப்படுத்தப்பட்ட வைகுறைபாடுகளை த மலையக தமிழ் ன போக்குவரத்தை மயமாக மாற்றவும் லாளர்கள் தொழில் ளை பாதுகாப்பதும், அரசின் மடியில் யுள்ள மலையக கடமையென்பதை
ண்டியிருக்கிறது.
சங்கரப்பிள்ளை ஒரு
ஒப்பந்தப்படி இணைந்திருக்கிற வடக்கு கிழக்கிலும் உருவாக்கிப்
Tsjegg) TLD
உங்களுடைய இந்தச் சிந்தனை ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அரசியல் தீர்வுப் பொதிக்கு முரணா னது என்பதை நீங்கள் உணரவில்k)gA)Ai"?
தற்போதைய தீர்வுப்பொதி பரவ லாக்கல் அலகு பற்றி எதையும் உள்ளடக்கவில்லை என்றாலும் இந்த அரசாங்கம் மேற்கொண்ட மிக முன்னேற்றமான தீவிர முயற்சியின் வெளிப்பாடு இந்தப் பொதி வேறு
எந்த அரசாங்கமும் இது மாதிரி ஒன்றை முன்வைத்ததில்லை என்றா லும் துரதிர்ஷ்டவசமாக பரவலாக்கல் அலகு பற்றிய எதுவும் இல்லா திருப்பது ஒரு குறையாகவே உள்ளது
தீர்வுப் பொதியொன்றினூடாக தீர்வைக் காண்பதில் ஐ.தே.கவின் பங்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்
O Guri, Git GTS I LÁLIS QUE தாலுமோ இல்லாவிட்டாலுமோ some, (GGT) amb Arts, Graf, ein என்று என்னால் சொல்ல முடியும் நல்லநோக்கத்தோடு நல்ல நம்பிக்கை யோடு செய்யப்படுகிற எதையுமே BIG) | EA GT எதிர்க்கத் தான் முயல்கிறார்கள்
LIs oifigis áill), LÉ Gaill i L (a) Táilléil), நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத் துவம் வரை என்ற கட்டுரைகள் இம் மலரின் முதுகெலும்பு என்னுமள விற்கு புதிய பல அவதானங்களை தமிழ் வாசகர்களுக்கு அள்ளித்த ருகின்றன. மேலும் புகலிட வாழ்
வியல் பிரச்சினைகளை முன்வைத்
திருக்கும் புகலிடமும் புதிய நூற்றாண் டும் தலைமுறைகளின் முரண்பாடு så Gråry Gl (960) gør GT lillehallவாழ்வுக்குத்தேவையான அதிகம் Gugul nr 5 GÓLuures, Girl Lup) só குறிப்பிட்டு இனிமேலாவது இப்படி LITT GOT Á 55 GOD GOT augaunie, GOOGT GANGS னும் ஊக்கப்படுத்தப்பட்டு வெளிக்
கொணர வேண்டும் எனும் தேவையை GaGa, 95Tl நிற்கின்றன.
மற்றும் சோவியத்யூனியன் வீழ்ச்சிக் குப்பிறகு ஒகோவென்று எக்காள மிட்ட 'மாக்சிச அலர்ஜிக்காரர்களை அடக்கி வாசிக்க வைத்திருக்கும் வ அழகலிங்கத்தின் ஒரு நாட்டின் சோசலிசம்' என்ற கட்டுரை தமிழகத்திலிருந்து GLTSCO வெற்பனின் "பித்தனும் பிரேமிளும் GT GÖTAD 5 (0) GOTT, A LIGñou marca "இலங்கை அரசியல் போராட்டத்தில் முன்னுரிமை மறுதலிக்கப்பட்ட பெண் கள்' என்ற கட்டுரை தலித்தியம் UGLE) La Gölub GT6, D. J. J. Gilgü கட்டுரை என்று இன்னும் பல கட்டு ரைகள் 'இனியும் சூல் கொள்ளுக்கு பக்க பலம் சேர்க்கின்றன.
இம்மலரில் காணப்படும் ஓவியங்கள் அனைத்தும் ஆக்கங்களை மேலும் மெருகூட்டுவதாகவே அமைகின்றன ஓவியக் கலைஞர் கிருஸ்ணராசாவின் ஒவியங்கள் அவரது ஓவியத் திறமையை பறைசாற்றி நிற்கின்றன.
இத்தொகுப்பில் ஐரோப்பிய மேற்குலகில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுடன் இணைந்து இந்தியா இலங்கை சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்தும் 58 எழுத்தாளர்களினால் 29 கவிதைக ளும் 18 சிறுகதைகளும் 21 கட்டுரை களுமாக மொத்தம் 68 படைப்புக்கள் தொகுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய புகலிட சாதனை என்றே சொல்ல வேண்டும் அதிலும் மரபு சார்ந்த அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களை விட புதிய பல எழுத்தாளர்கள் களம் புகுந்திருப்பது எதிர்கால தமிழ் புலம்
பெயர் சூழலுக்கு தேவையான ஒன்றாகும்
இறுதியாக துடைப்பானின்
குறிப்புகள் சிறிஜெயவர்த்தனாவின் வன்முறையும் மனித உரிமைகளும் என்கின்ற இரண்டு ஆக்கங்களும் தமிழ் சூழலின் அதிகார ஆளுமைகள் ஆயுதங்களால் பாதுகாக்கப்படுவதை விளக்கி அவற்றைத் தொடர்ந்து GLAGOMIGLICOULD CLINTGÓ (AG), fullfälle, GOOGT
தள்ளி உதறிவிடுகின்ற இது போன்ற
Day Solai Jan Lö (ST55 STSI தேவை எம்மிடையே இன்னுமிருப் பதை வலியுறுத்தி நிற்கின்றன.
O
ஜான் ஆபிரகாம்.
கழுதையின் உயிரைப்பறித்த சமுகத்தை அழிக்க தாய்தெய்வம் காளியாக தன் உக்கிர ரூபத்தைக்கொண்டெழுந்தது போல தானும் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுவார் என்று நம்பினரோ என்னவோ அல்லது ஹரியின் மறைவிற்குப்பிறகு கதாபுருஷனானது போல அவருடைய வாழ்க்கையும் இறப்பும் புராணிகக்கற்பனைக்கதாரூபம் எடுக்கும் என்று நினைத்தாரோ தன் வாழ்நாளெல்லாம் இக்கதாருப மாற்றங்களை வெறுத்தவராயிற்றே
இடத்தில் குறிப்பிடுகிறார் 'சமூகம் கலை பண்பாடு, புரட்சி இவைபற்றிய ஜானின் கருத்துக்கள் நம் சமூகத்தின் ஆதிகுடித்தன்மையோடு *–叫 கொண்டவை' என்று உண்மையாகவே
ஜானின் ஆளுமையிலும் சிந்தனையிலும்
ஒரு ஆதிமனிதன் குடியிருந்தான் ஒரு
ஆதி குடியின் மனது தர்க்கபூர்வமான பகுத்தறிவுப்பார்வைகொண்ட உலகில்
சஞ்சரிப்பதில்லை ஜானின் மனதும்
பிம்பங்கள் புராணிகக் கற்பனைகள் குறியீடுகள் நிறைந்த ஒன்று பிம்பங்கள் தான் அவரது கருத்து அதைச் சுற்றித்தான் Ls、L、
பிறக்கின்றன வளர்கின்றன தாக்கம் பகுத்தறிவு அறிவார்த்த வாதம் ஆகிய வேலிகளையெல்லாம் தகர்த்தெறிந்து அம்மைய பிம்பத்தை நாம் அணுக முடியுமானால் அப்பிம்பத்தில் நாம் செரியாச்சனைப் பார்க்கலாம் ஹரியைப் பார்க்கலாம் கழுதையைப் பார்க்கலாம் இவை ஒவ்வொன்றிலும் ஜானையும் கூட நாம் பார்க்கலாம்.
இக்குறியீடுகள் பிம்பங்களைச் சுற்றி எழுப்பப்பட்டு வலைபின்னும் தர்க் கத்தை கதையாடலை அறிவார்த்த காரணங்களை நாம் நம்பமுடியாது போகலாம். ஆனால் அவற்றின் உண்மையை அவை ஒவ்வொன்றும் ஜானின் உண்மையை பிரதிபலிக்கும் நேர்மையை நாம் கேள்வி எழுப்பு முடியாது. அவை தான் உண்மை ஜான் எவ்வளவு உண்மையோ எப்படி உண்மையோ அப்படி ஜான் நமக்கும் சமூகத்திற்கும் எவ்வளவுதான் ஒத்துவராத ஒட்டிஉறவு கொள்ள முயலாத ஒதுங்கிச்செல்லும் வியக்தியாக இருந்தாலும் இந்த உண்மைகள் உண்மைகள்தான்
இதன்மூலவடிவம் ஆங்கிலத்தில்பேட்ரியட்பத்திரிகையின் 06.03.1988 Oslogia Sansiotuots.
O

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை
இல. 04, ஜயரத்ன வழி, திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05. தொலைபேசி 593615, 584380 தொலை மடல் 594229
E-mail : Sari (@Siri, lanka.net
கோல்ப்க்கு மலிவு விற்பனை
Tராளுமன்ற கட்டிடத்தொகுதிக்
குச் சமீபத்திலுள்ள பிரதேசமான பத்தரமுல்லையில் அமைந்துள்ள மிகப் பெறுமதியான 136 ஏக்கர் நிலத்தை சர்வதேச தரத்திலான கோல்ப் விளையாட்டுத் திடல் அமைக்கும் முகமாக மிகக் குறைந்த விலையில் நிறுவனம் ஒன்றுக்கு விற்க அரசு தயாராவதாகத் தெரிய வந்துள்ளது.
அரசிற்கு உரிய இப்பிரதேசம் சதுப்பு
நிலம் எனக் காரணம் காட்டப்பட்டு
அதன் பெறுமதி ரூ. 30 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் பத்தரமுல்லை பிரதேசத்தில் ஒரு பேர்ச்சஸ் நிலத்தின் சரியான பெறுமதி 5 லட்சம் எனக் கருதின் இந்நிலத்தின் சரியான பெறுமதி 870கோடிக்கும் அதிகம் எனவும் தெரிய வருகின்றது.
1997 ஒக்டோபர் மாதம் இந்நிலத்தின் பெறுமதி ஒரு பேர்ச்சஸ் ரூபா 14,000 என்ற ரீதியிலேயே நிர்ணயிக்கப்பட்ட தாகவும், அக்காணி 99 ஆண்டுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத் துள்ள இக்கொடுக்கல் வாங்கலின்படி இக்காணி ஏஷியா பசிபிக் கோல்ப் കേiസ്) (SLSLLL (Asia Pacific Golf
Courses Ltd) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் கருத்துப்படி இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் 8ம்திகதி ஸ்தாபிக்கப் பட்டதெனவும் பின்னர் நவம்பர் 11ம்திகதி அந் நிறுவனத்துக்கு வியா பார அனுமதி கிடைத்ததாகவும் தெரிய வருகின்றது. இது வரையில் அந் நிறுவனப் பங்குகள் விற்கப்பட வில்லை எனவும் தெரிய வருகின்றது.
நீர்பெருக்கெடுப்பதைத் தடுப்பது தொடர்பாகப் பயன்படுத்தப்படும் பிரதேசமான இக்காணிப் பிரதேசத் தில் கோல்ப் விளையாட்டுத்திடல் அமைப்பதை தவிர, கால்பந்தாட்ட கிரிக்கெட் மைதானங்களும், உணவு விடுதிகளும், மாடிவீடுகளும் அமைக் கப்படும் என இந்நிறுவனம் அறிவித் தல் விடுத்துள்ளது. மேற்கூறப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டமூலம் கடந்த பெப்ரவரி 9ம் திகதி முன் வைக்கப் பட்டதுடன், மார்ச் 4ம் திகதி அதற்கு சம்மதமும் கிடைக்கப் பெற்றுள்ள தாகவும் மேலதிக செய்திகள் தெரிவிக் கின்றன.
Ο
யாழ்ப்பாணத்துச் செய்திகள்
Tழ்ப்பாணத்தில் இராணுவத் தினர் வீதிகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவது வழக்கம் இப்படி இவர் கள் வீதியோரங்களில் கடமையிலீடு பட்டிருக்கும் போது வீதியால் வரும் யுவதிகளை மறித்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்கு வதற்கு கடைக்கு அனுப்புவதுண்டு வாழைப்பழம் சிகரெட் மிக்சர் போன்றனவே இவ்வாறு இராணுவத் தினரால் வாங்கப்படும் பொருட்கள் இராணுவத்தினர் இவ்வாறு யுவதி களை கடைக்கு அனுப்பும் போது 9 GJ ig, GMiGT g|GOLLITGIT g|LGOL களை வாங்கி வைத்துக் கொண்டே அனுப்புவது வழக்கம்
-9|ബ யாழ்நகரிலிருந்து ஒருவர் கொழும்பிலுள்ள விடுதி ஒன்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் மறுமுனையில் சிங்களத் தில் பதில் கிடைத்தது. யாழ்ப்பா ணத்திலிருந்து தொடர்புகொண்டவர் தான் பேச விரும்பியவரின் பெயரைச் சொல்லி யாழ்ப்பாணத்திலிருந்து பேசுகிறோம் என்றதும் ரிசீவரை எடுத்தவர் யார் புலியா பேசுவது என்றார் என்ன செய்வது தமிழர் என்றாலே புலிதான் போலும்
U Tழ்ப்பாணத்திலுள்ள சுதந்திரக் கட்சிக்கிளை அலுவலகத்தில் நற்சான் றிதழ்கள் வழங்கப்படுகின்றன. நற் சான்றிதழ்கள் பெறச்செல்வோரிட மிருந்து தட்டச்சுக் கட்டணமாக (ரைப் பிங்) முப்பது ரூபா அறவிடப்படு கிறது
Zentrez) کے
( ö Tழும்பிலிருந்து யாழ்ப்பா
ணத்திற்கு எடுத்து வரப்படும் தினசரிப் பத்திரிகைகள் ஒழுங்காக வந்து சேரு வதில்லை பத்திரிகையை எடுத்து வரும் பஸ்ஸில் வரும் இராணுவத் தினரிடம் பத்திரிகை குறைவடை கிறதே எனக்கேட்டால் அவர்கள் விமானக் காற்றாடியின் (Fan) காற்றில் பத்திரிகைகள் பறந்து விட்டன பத்திரிகை நிறுவனத்திற்கு எழுதுங்கள் என பதிலளிக்கின்றனர். இதேவேளை யாழ்ப்பாணத்திலுள்ள சில வர்த்தக நிலையங்களுக்கு பத்திரிகைகள் பழைய பத்திரிகை விலைக்கு விற் பனை செய்யப்படுகின்றன.
5டந்த 133 1998 அன்று புளியங்
கூடலில் வைத்து முருகேசு பூரீதரன் என்ற இளைஞர் ஈ.பி.டி.பியினரால் கடத்திச்செல்லப்பட்டார் இவரைக் கடத்திச் சென்ற ஈ.பி.டி.பியினர் இவரது கைகளிரண்டையும் கட்டிப் போட்டு விட்டுப்போய் விட்டனர். அவர்கள் சென்றவுடன் இவர் தனது கைக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் போய் சரணடைந்துள்ளார். இவர் கைதுசெய்யப்பட்டமைக்கான கார GOTLb 96.Jg GOLD55 GTi. F. Lála ú. யிலிருந்து பிரிந்த ராமேஸ்வரன் ராமமூர்த்தி ஆகியோரின் சுயேட்சைக் குழுவில் அங்கம் வகிப்பதே அவரை சரணடையச் செய்யும் நோக்குட னேயே இவர் கைது செய்யப்பட் டுள்ளார். இவர் தன்னிடமிருந்த ரூபா 2000 பணத்தையும் ஈபிடிபியினர் எடுத்து விட்டதாகக்கூறியுள்ளார்
sus
ର) । வுனியா நக மைல்கள் தூரத்தி பிட்டி என்னும் சி உள்ள புதிய விட பகுதியில் இன்னுெ விறகு கட்டைகள் பட்டிருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்
பொது மக்கள் ெ யடுத்து ஸ்தல, பொலிசார் எரிந்து எலும்புத் துண்டு அங்கு ஒரு மன இனந்தெரியாதவ தாகத் தெரிவித்து
இதற்கு முன்னதா வவுனியா - செப் இராசேந்திரன் கு மனித சடலங்கள் எரிக்கப்பட்டிருந்த பட்டிருந்தமையும் பதினேழு வருடங் ஆட்சிசெய்த ஐக் யின் ஆட்சிக் மனிதர்கள் டயர் LILLIT SOT QI
ஆள்பவர்களு
மக்களின் நலன்கள் பதில்லை. முன்ன ஒரே நாளில் யாழ் முஸ்லிம்களை :ெ புலிகள் இப்போது கிண் கிராமத்திலிருந்து வெளியேற்றி இரு |760া,
மார்ச் 18ம் திக அக்கிராம ஆல யைச் சேர்ந்த கெ அழைத்து 24 ம மத்தை விட்டு வெளியேறுமாறு J, j (GSETT GÖTGOTIT Mt.
60 GALDLEM
மேற்கத்தேய ம சந்தேகத்துக்கு வடக்குக்கு அனு தொடர்பாக உட களை மேற்கெ இராணுவ அதி (Eg, ITÁlj, G03, Gál தெரிய வருகின்
வவுனியா பாது கடந்த 11ம்திக இம் மருந்துத் மற்றும் முல்6ை வைத்தியசாை செல்லப்படுவ பட்டுள்ளது அ gs flg.øst ld GM) யோகபூர்வ க கொழும்பு சு தினால் அனு குறிப்பிடப் பட் வருகின்றது.
இது தொடர்பா விசாரிப்புகளி g|GOLDj álcáT g. இவ்வளவு தெ கள் தம்மால்
உ 10 அயோ சாலை கொழும்பு 0 அன்
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka.
வியா:தொடர்ந்து எரியும் ரயர்கள்
இருந்து சில
உள்ள ஒளசத ளக் கிராமத்தில் DÚL5 BLLL ாரு மனித சடலம் UITL() GTsläSL கடந்த வாரம் Girargy.
டுத்த தகவலை துக்கு சென்ற ஞ்சிக் கிடந்த சில paj, GAITOT GEL
சடலத்தையே கள் எரித்துள்ள NTGOTT
மார்ச் 2ம் திகதி டிகுளம் வீதியில் Tib us, SuGld 2 டயர் போட்டு து கண்டு பிடிக்கப் குறிப்பிடத்தக்கது. ள் இந்த நாட்டை |ய தேசியக் கட்சி காலத்தில் தான் LIFLG GTf8,8 L. ாதுஜன ஐக்கிய
முன்னணியின் அரசாகிய தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு டயர் போட்டு எரிக்கும் கொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டு விட்டதாக நாட்டின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் சில தினங்க ளுக்கு முன்னரும் தெரிவித்திருந்தார் கடந்த மூன்று வார காலப் பகுதிக்குள் இடம்பெற்றுள்ள மூன்று சடலங்களின் GTfLÜLë, (g, Lô Lumpf 95 TOT GOOTLibs ? LLUITri இதற்குப்பொறுப்பு என்பதை இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் பொது மக்களின் பாதுகாப்புக்கும் பொறுப் பான அரசும் பொறுப்பாளர்களும் கூற (pliqULLDITI?
அதே நேரத்தில் இவ்வாறான மர்மக் கொலைகள் நடைபெறுவதை இராணு வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் நிர்வாகம் நடைபெறுகின்ற வவுனியா பகுதியில் இனிமேல் நடைபெறாமல் தடுத்து நிறுத்துவோம் என அவர்கள் உறுதி அளித்து செயற்படுவார்களா?
இது இவ்வாறிருக்க கடந்த 15ம்திகதி வவுனியா நகரில் உள்ள ஆட்டோ க்கள் நிறுத்துகின்ற நிலையம் ஒன்றில் கடைசியாகக் காணப்பட்ட ஜெகதீஸ்
வரன் சபாபதி என்ற (24) ஆட்டோ
சாரதி மர்மமான முறையில் காணாமல் Gumrudi:TGITT iii இரண்டு தினங்களுக்குப்பின்னர் சேதம் அடைந்த நிலையில் இவரது ஒட்டோ இராசேந்திரன் குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டு பொலி சாரினால் மீட்டு வரப்பட்டது. இந்த ஒட்டோ சாரதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்னுமே எவருக் கும் எதுவும் தெரியாது. ஆட்கள் மர்மமான முறையில் கானா மல் போனாலும் அல்லது மர்மமான முறையில் கொல்லப்பட்டாலும் உடன டியாக விசாரணைகளை முடுக் கிவிட்டுச் செயற்படுகின்ற வவுனியா பொலிசார் இந்தச் சம்பவம் குறித்தும் இன்னும் 'விசாரித்துக் கொண்டி ருக்கின்றார்கள் இவர்களுடைய விசாரணைகள் எப்போது முடியும் குற்றவாளிகள் எப்போது இனம் காணப்படுவார்கள் என்பதை எல்லாம் அசாத்தியமான பொறுமையோடு காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சியா உப்பறு யார்க்கெடுத்துரைப்போம்?
க்கு எப்போதுமே
ரில் அக்கறை இருப் இரவோடிரவாக ப்பாணத்திலிருந்து வளியேற்றினார்கள்
னியா உப்பாறு
நூறு குடும்பங்களை நக்கிறார்கள் படை
தி மதியம் போல் LJILJÍslLUTT QAD GOT SEGO) LI ரிராசா என்பவரை
Eநேரத்துள் கிரா
இரண்டு எல்லோரும் வெளியேறி விட்டார்கள்
மறுநாள் மணிக்குள்
வெளியேறிய தமிழ் முஸ்லிம் குடும் பங்கள் பாடசாலைகளிலும், பள்ளி வாசலிலும் தங்க வைக்கப்பட்டுள் BB B L S K Y 0 T LS கால்நடைகள் ஏறத்தாழ 20ஆயிர LOTSLD. ஏற்கெனவே 90 ஜூனில் இடம் பெயர்ந்த இம்மக்கள் ஐந்து வருடங் களின் பின் 95ம் ஆண்டிலேயே மீளக்குடியேற்றப்பட்டிருந்தனர். இம்மக்களை வெளியேற்றிவிட்டு அரசாங்கம் சிங்கள மக்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுத்து
மக்களை வெளியேற்றிவிட்டு சிங்கள மக்களைக் குடியேற்றிருக்கிறது அரசு என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்
9 GT, இத்திக்குளம், உப்பாறு மக்கள் வெளி யேற்றப்பட்டதை அடுத்து bT66), பட்டாளிபுரம், சின்னக்குளம் பிரதேச மக்களும் கலக்கத்துடன் இருக்கி றார்கள் மக்கள் அகதிகளாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் தமிழ்க் கட்சிகள் என்ன செய்கின்றன என்று நீங்கள் கேட்பது அவர்களுடைய காதுகளில் ஒரு போதும் விழப்போவதில்லை. அவர்களுடைய காதுகளில் மட்டு மல்ல, யுத்தத்தில் அப்பாவி மக்கள்
அனைவரையும் வருகிறது என்கிறார் ஈ.பி.டி.பி. பாதிக்கப்படக்கூடாது என்று அறிவித்தல் விடுக் பா.உ.சந்திரகுமார் கூக்குரலிடும் எவர் காதுகளிலும்
முன்னரும் இவ்வாறு தமிழ், முஸ்லிம் விழப்போவதில்லை.
சனாதனனின்
தொன் அளவுள்ள
ந்துப் பொருட்கள் டமான முறையில் JL JJ LJL LI SELDU GALİ) ாடியாக விசாரணை ள்ளுமாறு வடக்கு ாரிகள் அரசிடம் த்துள்ளனர் எனத் 5.
ாப்பு கரையினூடு வெளியேற்றப்பட்ட நாகை கிளிநொச்சி தீவு மாவட்ட அரச ளுக்குக் கொண்டு கக் குறிப்பிடப் கு பாதுகாப்பு அதி |ளிக்கப்பட்ட உத்தி ங்களின்படி அவை தார திணைக்களத் LI LULL GO) GLJ GIT GOT 3,
நந்ததாகவும் தெரிய வாறான மருந்துத் தொகை புலிகள் 9, IT GA)Lb GJLyyá) 04 9GoMl - L9), LJ.
நிர்வாகம் நடக்கும் பிரதேசத்திற்குள்
BILDA) GNU, MTG கொண்டு செல்லப்பட்டமை பெரும் 4 00ცევტუწ.)
TGTGOTTL L L L
' சந்தேகத்துக்குரியதெனவும் இவை இடம்பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம்
ஆறு லொறிகளில் ஏற்றிச்செல்லப் இல. 68 தர்மாராம வீதி
அதிகா ೪೮॥ பட்டதாகவும் இராணுவ வட்டாரங்கள் கொழும்பு 06
கமருந்துப் பொருட் தெரிவிக்கின்றன.
றுப்பப்படவில்லை ஏற்பாடு விபவி
எனக்குறிப்பிட்டிருந்தார்
பாதுகாப்பு அமைச்சு சில மருந்துப் பொருட்களை வடக்கிற்கு அனுப்புவ தைத் தடை செய்துள்ளதால், ஒரு தரம் அனுப்பக்கூடிய மருந்துப்பொருட் களின் தொகை நூற்றுக்கு 40% அளவு தான் என அவர் மேலும் தெரிவித் திருந்தார். ஒரே நாளில் இவ்வளவு அதிக மருந்துப் பொருட்கள் வடக்குக்கு அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்தை இதற்கு முதல் தாம் கேள்விப்படவில்லையென இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்புக்காரணமாக ஏற் படும் காயங்கள் எரிகாயங்கள் என்பனவற்றைச் சுகப்படுத்தும் மருந் துப்பொருட்கள் மருத்துவ உபகர ணங்கள் என்பனவும் அம்மருந்துத் தொகையில் அடங்கியுள்ளன. இவ்
ஓவியக் கண்காட்சி
காலம் 1998 மார்ச் 20 28 pL 1000 - 19.L. 07.00LDM
6J 60) J இடம் ஹெரிரேஜ் கலாபவனம் இல61 தர்மபால மாவத்தை கொழும்பு 07
கலந்துரையாடல் தமிழகத்தின் அண்மைகால இலக்கியப் போக்கு கலந்துரையாடுபவர் தெ. மதுசூதனன்
to Lost; 28 ga.
கலந்துரையாடல்
பின்நவீனத்துவம்
95 GA59560) JÄLJITGLIGAuffasci
செல்வி திருச்சந்திரன் சுனில் விஜேசிறிவர்த்தன
பிறின் இன
கெடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை 2008